diff --git "a/data_multi/ta/2021-04_ta_all_1330.json.gz.jsonl" "b/data_multi/ta/2021-04_ta_all_1330.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2021-04_ta_all_1330.json.gz.jsonl" @@ -0,0 +1,493 @@ +{"url": "https://mahabharatham.arasan.info/2013/06/Mahabharatha-Adiparva-Section117.html", "date_download": "2021-01-26T11:35:10Z", "digest": "sha1:OTSJ67A7O5YHFXP4YDBSUYMRQIKGK7AR", "length": 33269, "nlines": 104, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "துரியோதனாதிகள் யார்? - ஆதிபர்வம் பகுதி 117", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்...\nமுழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nமுகப்பு | பொருளடக்கம் | அச்சுநூல் | கிண்டில் | தொடர்புக்கு\n - ஆதிபர்வம் பகுதி 117\n(சம்பவ பர்வம் - 53)\nபதிவின் சுருக்கம் : திருதராஷ்டிரன் மகன்களின் பிறப்பின் வரிசையிலான பெயர்கள்; துச்சலையைச் சிந்து மன்னன் ஜெயத்ரதன் மணந்து கொண்டது...\nஜனமேஜயன், \"திருதராஷ்டிரரின் மகன்கள் பெயர்களை அவர்களின் பிறப்பு வரிசையில் சொல்லுங்கள்\" என்றான்.(1)\nவைசம்பாயனர் தொடர்ந்தார், \"ஓ மன்னா பிறப்பின் வரிசையில் அவர்களது பெயர்கள், {1} துரியோதனன், {2} யுயுத்சு, {3} துட்சாசனன், {4}துட்சகன், {5} துட்சலன், {6} ஜலசந்தன், {7} சமன், {8} சகன், {9} விந்தன், {10} அனுவிந்தன், {11} துர்த்தர்ஷன், {12} சுபாகு, {13} துஷ்பிரதர்ஷனன், {14} துர்மர்ஷனன், {15} துர்முகன், {16} துஷ்கர்ணன், {17} கர்ணன் {குந்தியின் மகனல்ல}, {18} விவின்சதி, {19} விகர்ணன், {20} சலன், {21} சத்வன், {22} சுலோச்சனன், {23} சித்ரன், {24} உபசித்ரன், {25} சித்ராக்ஷன், {26} சாருசித்திரன், {27} சரசனன், {28} துர்மதன், {29} துர்விகஹன், {30} விவித்சு, {31} விகாடனானன், {32} ஊர்ணனாபன், {33} சுநாபன், {34} நந்தகன், {35} உபநந்தகன், {36} சித்ரபாணன், {37} சித்திரவர்மன், {38} சுவர்மன், {39} துர்விமோசனன், {40} அயோவாகு, {41} மஹாபாகு, {42} சித்திராங்கன், {43} சித்திரகுண்டாலன், {44} பீமவேகன், {45} பீமவளன், {46} பாலகி, {47} பாலவர்தனன், {48} உக்கிராயுதன், {49} பீமன் {குந்தியின் பீமன் அல்ல}, {50} கர்ணன் (2), {51} கனகயன், {52} திரிதாயுதன், {53} திரிதவர்மன், {54} திரிதாக்ஷத்ரன், {55} சோமகீத்ரி, {56} அனுதரன், {57} திரிதசந்தன், {58} ஜராசந்தன், {59} சத்யசந்தன், {60} சதன், {61} சுவகன், {62} உக்ரசிரவஸ், {63} உக்ரசேனன், {64} சேனானி, {65} துஷ்பாராஜெயா, {66} அபராஜிதன், {67} குண்டசாயின், {68} விசாலாக்ஷன், {69} துரதரன், {70} திரிதஹஸ்தன், {71} சுஹஸ்தன், {72} வாதவேகன், {73} சுவரசன், {74} அதியகேது, {75} வாவஷின், {76} நாகதத்தன், {77} அக்ரயாயின், {78} கவாசின், {79} கிராதனன், {80} குந்தன், {81} குந்தாதரன், {82} தனுர்தரன், வீரர்களான {83} உக்கிரன், {84} பீமரதன், {85} வீரபாகு, {86} அலோலூபன், {87} அபயன், {88} ரௌத்திரகர்மன், {89} திரிதரதன், {90} அனதிரிஷ்யா, {91} குந்தபேதின், {92} விரவி, {93} திர���கலோசன பிரமாதா, {94} பிரமாதி, {95} பலம் வாய்ந்த தீர்க்கரோமன், {96} தீர்க்கவாகு, {97} மஹாவாகு, {98} வியுதோரு, {99} கனகத்வஜன், {100} குந்தாசி, {101} விரஜசன் ஆவர்[1]. இந்த நூறு மகன்கள் போக, துச்சலை என்ற பெயரில் ஒரு மகளும் இருந்தாள்.(2-15)\n[1] கவனிக்கவும், இவை பிறப்பின் வரிசையின் அடிப்படையில் உள்ள பெயர்களாகும் என வைசம்பாயனர் சொல்கிறார். வைசியப் பெண்மணிக்குப் பிறந்த யுயுத்சு இரண்டாவது பிள்ளையாகச் சேர்க்கப்பட்டிருப்பதால் கௌரவர்கள் 101 எண்ணிக்கை வருகிறது என நினைக்கிறேன்.\nவேறு ஒரு பதிப்பில் 1 துரியோதனன், 2யுயுத்சு, 3 துச்சாசனன், 4துஸ்ஸகன், 5துச்சலன், 6துர்முகன், 7விவிம்சதி, 8விகர்ணன், 9ஜலசந்தன், 10சுலோசனன், 11விந்தன், 12அனுவிந்தன், 13துர்த்தர்ஷன், 14சுபாகு, 15துஷ்பிரதர்ஷணன், 16துர்மர்ஷணன், 17பிரமாதி, 18துஷ்கர்ணன், 19கர்ணன், 20சித்ரன், 21உபசித்ரன், 22சித்ராக்ஷன், 23சாருசித்ராங்கதன், 24துர்மதன், 25துஷ்பிரஹர்ஷன், 26விவித்சு, 27விகடன், 28சமன், 29ஊர்ணநாபன், 30பத்மநாபன், 31நந்தன், 32உபநந்தன், 33சேனாபதி, 34சுஷேணன், 35குண்டோதரன், 36மஹோதரன், 37சித்ரபாஹு, 38சித்ரவர்மா, 39சுவர்மா, 40துர்விரோசனன், 41அயோபாகு, 42மஹாபாகு, 43சித்ரசாபன், 44சுகுண்டலன், 45பீமசேவகன், 46பீமபலன், 47பலாகி, 48பீமவிக்ரமன், 49உக்ராயுதன், 50பீமசரன், 51கனகாயு, 52திருதாயுதன், 53திருதவர்மா, 54திருதக்ஷத்ரன், 55சோமகீர்த்தி, 56அனூதரன், 57 ஜராசந்தன், 58திருதசந்தன், 59சத்யசந்தன், 60சஹஸ்ரவாக், 61உக்கிரச்சிரவஸ், 62உக்கிரசேனன், 63க்ஷேமமூர்த்தி, 64அபராஜிதன், 65பண்டிதகன், 66விசாலாக்ஷன், 67துராதனன், 68திருதஹஸ்தன், 69சுஹஸ்தன், 70வாதவேகன், 71சுவர்ச்சஸ், 72ஆதித்தியகேது, 73பஹவாசி, 74நாகதத்தன், 75அனுயாயி, 76தண்டி, 77நிஷங்கி, 78கவசி, 79தண்டதாரன், 80தனுர்கிரகன், 81உக்கிரன், 82பீமரதன், 83வீரன், 84வீரபாகு, 85அலோலுபன், 86அபயன், 87ரௌத்ரகர்மா, 88திருதரதன், 89அனாத்திருஷ்யன், 90குண்டபேதி, 91விராவி, 92தீர்க்கலோசனன், 93தீர்க்கபாகு, 94தீர்க்கரோமன், 95வியூடோரு, 96கனகாங்கதன், 97குண்டஜன், 98சித்ரகன், 99பிரமதன், 100 துஷ்பராஜியன் என்றும் ஒரு பெயர்ப்பட்டியல் சொல்லப்படுகிறது.\nஅனைவரும் வீரர்களாகவும், அதிரதர்களாகவும், போர்க்கலை நிபுணர்களாகவும் இருந்தார்கள். அனைவரும் வேதக் கல்வியும், அனைத்து ஆயுதங்களில் பயிற்சியும் பெற்றனர்.(16) ஓ மன்னா, அவர்கள் அனைவருக்கும், குறித்த நேரத்தில், முறையான சோதனைக்குப் பிறகு, தகுதிவாய்ந்த மனைவியரை திருதராஷ்டிரன் தேர்ந்தெடுத்தான்.(17) ஓ ஏகாதிபதியே, மன்னன் திருதராஷ்டிரன், சரியான நேரத்தில், சரியான சடங்குகளுடன் துச்சலையை ஜெயத்ரதனுக்கு (சிந்து மன்னனுக்கு) அளித்தான்.(18)\nஆங்கிலத்தில் | In English\nLabels: ஆதிபர்வம், சம்பவ பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராத���் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\nகுல மற்றும் நில வரைபடங்கள்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/camera/the-10-best-cheap-cameras-2018-017576.html", "date_download": "2021-01-26T11:10:10Z", "digest": "sha1:2XHWE57LM25KWDEFXMNN24ZDEGI4KA6P", "length": 18847, "nlines": 343, "source_domain": "tamil.gizbot.com", "title": "2018: மலிவான விலையில் கிடைக்கும் டாப் 10 கேமராக்கள் | The 10 best cheap cameras in 2018 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவ���ப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவாட்ஸ்அப் விடுங்க மக்களே: இனி Live Location கூகுள் மேப்ஸ் வழியாக அனுப்புங்க.\n18 min ago பட்ஜெட் விலையில் களமிறங்கும் மோட்டோரோலா Capri Plus ஸ்மார்ட்போன்.\n51 min ago திரும்பிவர வாய்ப்பே இல்லை: டிக்டாக் உள்ளிட்ட 58 செயலிகளுக்கு இந்தியா நிரந்தர தடை\n1 hr ago 50ஜிபி போனஸ் டேட்டா வழங்கிய வோடபோன் ஐடியா.\n2 hrs ago களமிறங்கிய FAUG விளையாட்டு: எப்படி பதிவிறக்கம் செய்து விளையாடுவது\nNews நாங்கள் அமைதியை விரும்பினோம்... ஆனால் விவசாயிகள் எல்லை மீறி விட்டனர்... போலீசார் குற்றச்சாட்டு\nFinance Budget 2021.. அதிகரித்து வரும் நிதி பற்றாக்குறை.. எச்சரித்த இக்ரா..\nMovies காதல் திருமணம் செய்யப் போகும் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் இயக்குநர்.. பொண்ணு யார் தெரியுமா\nSports 6 பேரை ரிலீஸ் செய்து.. இப்படி ஒரு சிக்கலில் மாட்டிகிட்டோமே.. புலம்பும் சிஎஸ்கே.. வைக்கப்பட்ட செக்\nAutomobiles 2 பெட்ரோல் என்ஜின் தேர்வுடன் விற்பனைக்கு வரும் ஸ்கோடா குஷாக்\nLifestyle இன்றைய ராசிப்பலன் 26.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப்பெரிய நிதி நன்மையைப் பெற வாய்ப்பிருக்காம்…\nEducation ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n2018: மலிவான விலையில் கிடைக்கும் டாப் 10 கேமராக்கள்.\nஸ்மார்ட்போனில் இருக்கும் கேமராக்களில் படம் பிடிப்பதை விட டிஎஸ்எல்ஆர் போன்ற கேமராக்களில் படம் பிடிப்பதற்கு தான் பலருக்கும் ஆர்வம் அதிகமாக உள்ளது, குறிப்பாக இப்போது வரும் ஸ்மார்ட்போன்களில் 25மெகாபிக்சல் மற்றும் அதற்கு மேலே கூட வந்துவிட்டது, இருந்தபோதிலும் டிஎஸ்எல்ஆர் கேமராக்களில் உள்ள பல்வேறு அம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் கிடைக்காது. மேலும் இந்திய சந்தையில் பல அதிநவீன கேமரா மாடல்கள் மலிவான விலையில் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்தியாவில் குறிப்பாக சோனி, கேனான், நிக்கான் போன்ற நிறுவனங்களின் கேமரா மாடல்கள் தான் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இப்போது வரும் கேமராக்களில் 4கே வீடியோ பதிவு வசதி கூட உள்ளது, எனவே பல்வேறு மக்கள் அதிகம் விரும்புவது இந்த டிஎஸ்எல்ஆர் கேமரா மாடல்கள் தான். இப்போது இந்திய சந்தையில் மலிவான விலையில் கிடைக்கும் டாப் 10 கேமராக்களை பார்ப்போம்.\n1.சோனி சைபர்-ஷாட் ஆர்எக்ஸ் 100:\nவியூஃபைண்டர்: N / A\nலென்ஸ் மவுண்ட்: நிகான் எஃப்\nசென்சார்: 1 /2.3-இன்ச், 12.1எம்பி\n4.கேனான் இஒஎஸ் ரெபல் டி6/ இஒஎஸ் 1300டி:\nலென்ஸ் மவுண்ட்: கேனான் இஎப்-எஸ்\nலென்ஸ் மவுண்ட்: நிக்கான் டிஎக்ஸ்\nலென்ஸ் மவுண்ட்: சோனி இ-மவுண்ட்\nலென்ஸ் மவுண்ட்: சோனி இ-மவுண்ட்\nவியூஃபைண்டர்: N / A\n8.கேனான் பவர்ஷாட் எஸ்எக்ஸ்710 எச்எஸ்\nசென்சார்: 1 / 2.3-இன்ச், 20.3எம்பி\nசென்சார்: 1 / 2.3-இன்ச், 18.2எம்பி\nசென்சார்: 1 / 2.3-இன்ச்,16.1எம்பி\nபட்ஜெட் விலையில் களமிறங்கும் மோட்டோரோலா Capri Plus ஸ்மார்ட்போன்.\nஇந்தியாவில் வாங்கச் சிறந்த விலையுயர்ந்த ஸ்மார்ட் டிவிகள்.\nதிரும்பிவர வாய்ப்பே இல்லை: டிக்டாக் உள்ளிட்ட 58 செயலிகளுக்கு இந்தியா நிரந்தர தடை\nமலிவு விலையில் போலி சோனி டிவி விற்பனை: 3 பேர் கைது.\n50ஜிபி போனஸ் டேட்டா வழங்கிய வோடபோன் ஐடியா.\nசோனி A8H 4K ப்ரீமியம் டிவி அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்\nகளமிறங்கிய FAUG விளையாட்டு: எப்படி பதிவிறக்கம் செய்து விளையாடுவது\nசோனி பிரீமியம் வயர்லெஸ் இயர்பட்ஸ் அறிமுகம்: விலை இவ்வளவு தான்.\nவிரைவில் 4500 எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கும் ஒன்பிளஸ் 9.\nகளமிறங்கிய சோனி: எக்ஸ்பெரியா 5 II பல்வேறு அம்சங்களோடு அறிமுகம்\nமாணவருக்கு ரூ.45,000 இழப்பீடு வழங்கனும்: அமேசானுக்கு அதிரடி உத்தரவு- எதற்கு தெரியுமா\nSony எக்ஸ்பீரியா 5 II ஸ்மார்ட்போன் செப்டம்பரில் அறிமுகம்\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nAndroid ஸ்மார்ட்போனில் QR குறியீடுகளை ஸ்கேன் செய்வது எப்படி\nகுடியரசு தினத்தன்று தயாராக இருங்கள்-4 மில்லியன் முன்பதிவுகளை கடந்த FAU-G விளையாட்டு: முன்பதிவு செய்வது எப்படி\nசத்தமில்லாமல் ரூ.78 மற்றும் ரூ.248 டேட்டா பேக்குகளை அறிமுகம் செய்த ஏர்டெல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/nadaiya-idhu-nadaiya-song-lyrics/", "date_download": "2021-01-26T12:15:43Z", "digest": "sha1:LFUTJPTZ7AT7KD4BVMTBZXPWTVHNV4FX", "length": 6306, "nlines": 169, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Nadaiya Idhu Nadaiya Song Lyrics", "raw_content": "\nபாடகர் : டி. எம். சௌந்தரராஜன்\nஇசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்\nஆண் : நடையா இது நடையா ஒரு\nஆண் : நடையா இது நடையா ஒரு\nஆண் : கடற்கரை காற்று அடிக்குது\nமுன்ன���ல வரச் சொல்லி அழைக்கிது\nஆண் : வெள்ளிக் கண்ணு மீனா\nஆண் : நடையா இது நடையா ஒரு\nஆண் : கண்ணுன்னு இருந்தா இமை வேணும்\nகழுத்துன்னு இருந்தா நகை வேணும்\nகண்ணுன்னு இருந்தா இமை வேணும்\nகழுத்துன்னு இருந்தா நகை வேணும்\nபொண்ணுன்னு இருந்தா துணை வேணும்\nஒன்னும் புரியல்லையா இன்னும் தெரியல்லையா\nஆண் : நடையா இது நடையா ஒரு\nஆண் : தேரோட்டும் கண்ணனுக்கு ராதா\nஆண் : நடையா இது நடையா ஒரு\nஆண் : வெள்ளிக் கண்ணு மீனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B9-30/", "date_download": "2021-01-26T12:06:19Z", "digest": "sha1:N5CSD5CMJGDWBA2XM5E7TH23NGEY65EB", "length": 12487, "nlines": 334, "source_domain": "www.tntj.net", "title": "சொற்பொழிவு நிகழ்ச்சி – பஹ்ரைன் மண்டலம் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nஉள்நாடு & வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeகேடகிரிதேவையில்லைசொற்பொழிவு நிகழ்ச்சி – பஹ்ரைன் மண்டலம்\nசொற்பொழிவு நிகழ்ச்சி – பஹ்ரைன் மண்டலம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலம் மாவட்டம் சார்பாக கடந்த 11/11/2016 அன்று சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:\nதலைப்பு: எதிர்ப்பில் வளர்ந்த இஸ்லாம்\nநேர அளவு (நிமிடத்தில்): 60\nகாம்பவுண்ட் சுவர் கட்டுமாணப்பணி – முதியோர் இல்லம்\nஇந்த வார உணர்வு இ.பேப்பர் – 21:14\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86/", "date_download": "2021-01-26T11:46:01Z", "digest": "sha1:SM3PM5UR6QCXSXI7E3S5KVLSYN5LMDUZ", "length": 12896, "nlines": 330, "source_domain": "www.tntj.net", "title": "பத்துக்காடு பகுதியில் தெருமுனைப் பிரச்சாரம் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள��� அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nஉள்நாடு & வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்தெருமுனைப் பிரச்சாரம்பத்துக்காடு பகுதியில் தெருமுனைப் பிரச்சாரம்\nபத்துக்காடு பகுதியில் தெருமுனைப் பிரச்சாரம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் பேராவூரணியை அடுத்த பத்துக்காடு பகுதியில் கடந்த 30-12-2010 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் அஷ்ரப்தீன் பிர்தவ்சி (மேலாண்மை குழு) அவர்கள் தனித்து விளங்கும் இஸ்லாம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இதில் மாவட்ட தலைவர், கிளை நிர்வாகிகள் மற்றும் ஊர் மக்கள் பலர் கலந்து கொண்டனர்.\nமாஸ்கான் சாவடி கிளையில் இரத்த தான முகாம்\nமேலப்பாளையத்தில் மார்க்க விளக்கப் பொதுக் கூட்டம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/kodi-tamil-movie-review/", "date_download": "2021-01-26T11:51:17Z", "digest": "sha1:PMP6ALDXSK4Y4DB66DEANBUZAY32NKPT", "length": 13036, "nlines": 60, "source_domain": "www.behindframes.com", "title": "Kodi Tamil Movie Review", "raw_content": "\n2:05 PM நெகிழ்ந்த புரட்சித் தலைவி; தந்தை மகளுக்கு கிடைத்த பாக்கியம்\n5:41 PM குத்துச்சண்டை வீரனாக களமிறங்கிய அமைச்சர் ஜெயக்குமார்\n10:03 PM அதிமுகவின் கொடிகாத்த குமரன்\n11:30 AM இசைப்பிரியர்களுக்கு காத்திருக்கும் இசை விருந்து; “Carvaan Lounge Tamil”,”Saregama” மற்றும் “Amazon Prime Music” இணைந்து வழங்குகிறது.\n1:38 PM வீரவாளை வீரன் போல் சுழற்றிய அமைச்சர்.. ஆச்சர்யப்பட்ட மக்கள்\nஒரு கிராமத்தின் இயற்கை வளம் மற்றும் வாழ்வாதாரத்திற்கு தீங்கு செய்யும் ஒரு தொழிற்சாலையை மையப்படுத்திய அரசியல் கதைதான் இந்த ‘கொடி’. இதற்குள் அரசியல் மோகம் ஒரு அழகான காதலை எப்படி சின்னாபின்னப்படுத்துகிறது என்பதை விரிவாக சொல்லியிருக்கிறார்கள்..\nஅரசியல்வாதியாக ஜொலிக்க விரும்பினாலும், ஒரு அபாயகரமான தொழிற்சாலை தன் கிராமத்தில் அமைவதை தடுப்பதற்காக, ஒரு தொண்டனாக தனது உயிரை மாய்த்துக்கொள்கிறார் கருணாஸ். அவருக்கு கொடி மற்றும் அன்பு என்ற இரு மகன்கள் உள்ளனர். இருவரும் ட்வின்ஸ்.. கொடி தந்தையைப் போலவே அரசியலில் கால் வைக்கிறார். ஆனால், அன்பு ஆசிரியர் தொழிலில் நுழைகிறார்.\nஎதிர்க்கட்சியில் மிகவும் செல்வாக்கு வாய��ந்த பெண் அரசியல்வாதியான த்ரிஷாவுடன் சிறுவயது முதலே கொடிக்கு காதல்.. அன்புவோ, அனுபமாவுடன் காதலில் விழுகிறார். ஒரு குறிப்பிட்ட கட்டத்திற்கு மேல், எதற்காக தங்களின் தந்தை உயிரிழந்தாரோ, அதே தொழிற்சாலை தங்கள் கிராமத்திலேயே, கொடி இணைந்திருக்கும் ஆளுங்கட்சியின் உதவியுடன், இயங்கி வருவதை அறிகிறார்கள் சகோதரர்கள் இருவரும்.\nஇதைப்பற்றி கொடி தன் கட்சியின் தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரனிடம் முறையிடுகிறார். ஆனால், அவரோ, தனுஷை சமாதானப்படுத்தி, உள்ளாட்சித் தேர்தலில், அவரது காதலியான எதிர்க்கட்சி த்ரிஷாவை எதிர்த்துப் போட்டியிட சொல்கிறார்கள். கொடி, தேர்தலில் த்ரிஷாவை வென்றாரா அவர் காதலும், தொழிற்சாலையும் என்ன ஆனது அவர் காதலும், தொழிற்சாலையும் என்ன ஆனது – பதில் காண திரையங்கம் உங்களை அழைக்கிறது.\nஇயக்குநர் துரை செந்தில்குமார், படத்தை கலகலப்பாகவும், வணிகரீதியில் வெற்றிபெறத்தக்கதாகவும் கொண்டு செல்ல முயற்சித்திருப்பதில் ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளார். முதன்முறை என்பதால் தனுஷ் தனது இரட்டை கதாபாத்திரத்தை நன்றாகவே செய்திருக்கிறார்.\nகொடி என்ற அரசியல் காதாபாத்திரத்தின் படைப்பு புதுசு ஒன்றும் இல்லை.. ஆனால் தனுஷுக்கு புதுசு.. கூடுமானவரை அதை நேர்த்தியாகவும் நேர்மையாகவும் பிரதிபலித்திருக்கிறார் ‘கொடி’ தனுஷ். அன்பு என்ற தனுஷ் கதாப்பாத்திரத்திற்கு பெரிய முக்கியத்துவம் இல்லை என்றாலும், கொடி என்ற அரசியல்வாதியாக தனுஷிற்கு ஒரு வெயிட்டான பாத்திரம்தான் வழங்கப்பட்டுள்ளது.\nதனுஷ் முதன்முதலாக த்ரிஷாவுடன் ஜோடி சேர்கிறார். த்ரிஷாவின் கேரக்டர் ரொம்பவே வெயிட்டானது.. அதை கதைப்போக்கில் கேரக்டராக பார்க்கும்போது த்ரிஷாவின் நடிப்பில் உள்ள குறைபாடுகள் பெரிதாக தெரியாது.\nஇப்படத்தில், இன்னொரு கதாநாயகியாக வரும் அனுபமாவின் கதாபாத்திரத்திற்கு, சொல்லிக்கொள்ளும் வகையில் எந்த முக்கியத்துவமும் கிடையாது. விசுவாசத்தின் இன்னொரு உருவமாக காளி வெங்கட் நடித்துள்ளார். அரசியல் தலைவராக எஸ்.ஏ.சந்திரசேகர் தனது பாத்திரத்தை கச்சிதமாக செய்திருக்கிறார்.\nகணவனையும் மகனையும் அரசியல் பறித்துக்கொண்டாள் ஒரு தாயின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை வெகு அழகாக வெளிப்படுத்தியுள்ளார் சரண்யா கொஞ்ச நேரமே வந்தாலு��் கருணாஸின் நடிப்பு நமக்கு ஏமாற்றத்தைத் தரவில்லை. விஜயகுமார், மாரிமுத்து, ‘குட்டிப்புலி’ மூர்த்தி, சிங்கம்புலி என பலரும் யதார்த்த அரசியல்வாதிகளாக வலம் வந்திருருக்கிறார்கள்.\nஇந்தப்படத்தில் அரசியல் துரோகத்தை தூக்கலாக காட்டுவதற்கு முயற்சித்திருக்கிறார்கள். கூடவே காதலின் துரோகத்தையும்.. தனுஷ் தனது காதலுக்காக கொடுக்கும் விலையும், த்ரிஷா தனது அரசியல் எதிர்காலத்திற்காக கொடுக்கும் விலையும் பயங்கரமான ஆனால் எதிர்பாராத ட்விஸ்ட்.\nஇப்படத்தில் சந்தோஷ் நாராயணனின் இசையில் நமக்கு பாடல்கள் ஏமாற்றத்தையே தருகின்றன. ‘சுழலி’ பாடல் மட்டும் சுகம்.. ஆங்காங்கே சின்னச்சின்ன குறைபாடுகள் இருந்தாலும் கூட, இது போரடிக்காத, அனைவரும் நிச்சயமாக பார்க்கக்கூடிய படம் என்பதில் சந்தேகமே இல்லை…\nOctober 31, 2016 11:13 AM Tags: Anupama Parameshwaran, Dhanush, Trisha, அனுபமா, எஸ்.ஏ.சந்திரசேகர், கருணாஸ், காளி வெங்கட், கொடி, கொடி விமர்சனம், சந்தோஷ் நாராயணன், சரண்யா, சிங்கம்புலி, தனுஷ், துரை செந்தில்குமார், த்ரிஷா, மாரிமுத்து, விஜயகுமார், ‘குட்டிப்புலி’ மூர்த்தி\nநடிகர் ஜெய் மற்றும் வாணி போஜன் நடிக்கும் “ட்ரிப்ள்ஸ்”\nHotstar Specials மற்றும் Stone Bench Films இணைந்து வழங்கும் முதல் தமிழ் இணையத்தொடர் “ட்ரிப்ள்ஸ்”. ராம், மாது மற்றும் சீனு...\nநெகிழ்ந்த புரட்சித் தலைவி; தந்தை மகளுக்கு கிடைத்த பாக்கியம்\nகுத்துச்சண்டை வீரனாக களமிறங்கிய அமைச்சர் ஜெயக்குமார்\nஇசைப்பிரியர்களுக்கு காத்திருக்கும் இசை விருந்து; “Carvaan Lounge Tamil”,”Saregama” மற்றும் “Amazon Prime Music” இணைந்து வழங்குகிறது.\nவீரவாளை வீரன் போல் சுழற்றிய அமைச்சர்.. ஆச்சர்யப்பட்ட மக்கள்\nரஜினிகாந்த் பிறந்தநாள் விழா; கலைகட்டிய திருவிழா; ரசிகர்கள் கொண்டாட்டம்\nவரி இல்லா மாநிலமாக மாற்றுவோம் தமிழகத்தை; உருவானது “மை இந்தியா பார்ட்டி”\nநெகிழ்ந்த புரட்சித் தலைவி; தந்தை மகளுக்கு கிடைத்த பாக்கியம்\nகுத்துச்சண்டை வீரனாக களமிறங்கிய அமைச்சர் ஜெயக்குமார்\nஇசைப்பிரியர்களுக்கு காத்திருக்கும் இசை விருந்து; “Carvaan Lounge Tamil”,”Saregama” மற்றும் “Amazon Prime Music” இணைந்து வழங்குகிறது.\nவீரவாளை வீரன் போல் சுழற்றிய அமைச்சர்.. ஆச்சர்யப்பட்ட மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globalrecordings.net/ta/language/scp", "date_download": "2021-01-26T12:00:12Z", "digest": "sha1:XPE57LCT65JKGEWJ5RYZ76Q4BUODOI57", "length": 10620, "nlines": 83, "source_domain": "globalrecordings.net", "title": "Hyolmo மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nISO மொழி குறியீடு: scp\nGRN மொழியின் எண்: 2708\nமொழி நோக்கு: ISO Language\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது. Includes NEPALI songs..\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது. .\nஆடியோ காட்சியுடன் பைபிள் பாடங்கள் 40 பிரிவுகளாக படங்களோடு கிடைக்கிறது. படைப்பிலிருந்து கிறிஸ்துவரையிலான பைபிள் கண்ணோட்டமும் மற்றும் கிறிஸ்தவ வாழ்க்கையைப் பற்றிய போதனைகளையும் கொண்டுள்ளது. சுவிசேஷம் மற்றும் தேவாலயம் நாட்டப்படுவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது. .\nகிறிஸ்தவ இசை,பாடல்கள்,கீதங்களின் தொகுப்பு .\nHyolmo க்கான மாற்றுப் பெயர்கள்\nHyolmo க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Hyolmo\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்��ள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு GRN இன் உலகளாவிய பரப்பரங்கம்.\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/713884", "date_download": "2021-01-26T13:45:17Z", "digest": "sha1:LPVPUAU76ARMOUZFW3YZOIHZCPIBUDON", "length": 2887, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"திரிப்பொலி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"திரிப்பொலி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n21:00, 10 மார்ச் 2011 இல் நிலவும் திருத்தம்\n6 பைட்டுகள��� சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n16:25, 10 மார்ச் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nWikitanvirBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.1) (தானியங்கிஇணைப்பு: th:ตริโปลี)\n21:00, 10 மார்ச் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nWikitanvirBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/778630", "date_download": "2021-01-26T13:32:58Z", "digest": "sha1:BSIOVR5LYNH7GMMCPKYOW3DT34D2ANTT", "length": 3015, "nlines": 41, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"காரைக்கால் அம்மையார்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"காரைக்கால் அம்மையார்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n11:22, 29 மே 2011 இல் நிலவும் திருத்தம்\n106 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n06:35, 28 ஏப்ரல் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSodabottle (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (Theni.M.Subramaniஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)\n11:22, 29 மே 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSasitharagurukkal (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilexpress.in/category/pongal-2021/", "date_download": "2021-01-26T12:34:35Z", "digest": "sha1:TMGDO6MYNP3J6Q42C2IDAULSWQDC3OQQ", "length": 23204, "nlines": 186, "source_domain": "tamilexpress.in", "title": "Tamil News | Breaking News பொங்கல் 2021 Archives | TamilExpress.in", "raw_content": "\nதில்லாலங்கடி தில்லுமுல்லு.., லேப்டாப், சிகரட்லையும் திருட்டு\n27 ஆம் தேதி சசிகலா விடுதலை உறுதி..,\nகூட்டம் குறையாத மாஸ்டர் திரையரங்குகள்.., ரசிகர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி செய்த சம்பவம்\nமோடி ரிமோட் கண்ட்ரோல் வைத்திருக்கிறார்.., ராகுல் காந்தி அதிரடி\nசரக்கு போட்டது உண்மைதான்.., வெச்சி வெளாசிட்டேன்..\nஇந்தியாவில் TikTok தடை என்ன ஆனாலும் தொடரும்… முழு விவரம்\nபயப்படாத “தவான்” பறவை காய்ச்சல் பீதி இருந்தும் இவரு செய்றத பாருங்க..,\n சூப்பர் சலுகையை உங்களுக்கு தான்\nWatsapp உங்கள் அழைப்புகளை நோட்டம் விடுகிறதா \nயார் நினைத்தாலும் தடுக்க முடியாது.., நேதாஜியின் கனவு நனவாகிறது \n“ரூ.859 பறக்கலாம்” குடியரசு தினத்தை முன்னிட்டு Goair நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு \nபாஜக சின்னத்தை தமிழகம் முழுக்க கொண்ட�� சென்றவர் விஜயகாந்த்.., சசிகலா வரணும் \nசுங்கச்சாவடியில் பாதி காசு கட்டினா போதும்.., வெளியான அதிரடி உத்தரவு\n7 கோடி ரூபாய் திருட 6 பேர் கொண்ட கும்பல் போட்ட ஸ்கெட்ச் \nவியக்கவைக்கும் மொபைல் பயன்பாடு.., 42% பெண்கள் இதை பெற்றுள்ளனர்\nதோசை மாவு இல்லாமல் மொறுமொறு தோசை..\nஉஷார்..உடம்பில் சர்க்கரை நோய் இருப்பதற்கான அறிகுறிகள் என்ன\nAmazon-ல் ஏமாந்து போன மாணவி…, – 6 வருஷம் கழித்து கிடைத்த நீதி\nஎப்படி கேரளா பொண்ணுங்க மட்டும் இவ்ளோ அழகா இருக்காங்க.\nகருப்புப்பட்டையுடன் கோசம்.., ஜல்லிக்கட்டில் பரபரப்பு\nதமிழகத்தின் மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி. காலை 8 மணிக்குத் துவங்கிய இந்த போட்டியில் 500-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்ட நிலையில், 420 வீரர்கள் அவற்றை அடக்கப் பாய்ந்தனர். காளைகளை அடக்கும் மாடுபிடி வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.\nஜல்லிக்கட்டின்போது திடீரென இரண்டு மாடுபிடி வீரர்கள் கையில் கருப்புப்பட்டை அணிந்து, மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். இதனால் போலீசார் உடனடியாக அவர்கள் இருவரையும் தடுத்து நிறுத்தி வெளியேற்றினர். இதனால் சிறிது நேரம் அங்குப் பரபரப்பு ஏற்பட்டது. டெல்லியில் விவசாயிகளுக்கு ஆதரவாக ஜல்லிக்கட்டில் எழுந்த குரல் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. ராகுல் காந்தி மற்றும் உதயநிதி ஸ்டாலின் இந்த நிகழ்வில் சிறப்பு பார்வையாளர்களாக பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.\n 750 கோடிக்கு மது விற்க இலக்கு\nதமிழகத்தில் 5,300 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இவற்றின் மூலம் தினமும் 80 முதல் 90 கோடி வரையில் அரசுக்கு வருவாய் கிடைக்கிறது. பொங்கல், தீபாவளி, புத்தாண்டு போன்ற விடுமுறை தினங்களில் இந்த வருவாய் இரட்டிப்பாகும்.\nதமிழகத்தில் வரும் 14ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி 5\nநாட்கள் தொடர் விடுமுறை வருகிறது. இதனால், டாஸ்மாக் கடைகளில் எதிர்பார்த்ததை விட மதுவிற்பனை அதிகரிக்கும். இதனால் பொங்கல் பண்டிகைக்கு மதுபானங்கள் பற்றாக்குறை ஏற்படுவதை தவிர்க்க\nகூடுதல் மதுபானங்களை இருப்பு வைக்க டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.\nஇதற்காக அந்தந்த மாவட்ட மேலாளர்கள் மேற்பார்வையில�� கடை ஊழியர்கள் மதுபானங்களை குடோன்களில் இருந்து கடைகளுக்கு கொண்டுசெல்லும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். 5 நாள் தொடர் விடுமுறையில் 750\nகோடிக்கு மது விற்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\n2021 புத்தாண்டு பண்டிகைக்கு 297 கோடி வருவாய் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.\nதமிழர் பொங்கல் பண்டிகை வரலாறு\nபொங்கல் என்பது தென்னிந்தியாவில் வாழும் மக்களின் பண்பாட்டுத் திருவிழாவாகும். இந்தத் திருவிழாவின் வரலாற்றைத் தெரிந்துகொள்ள வேண்டுமானால் நம் சங்க காலமான கி.மு 200-கி.மு 300 பார்த்து போகவேண்டும்.\nவராலாற்று அறிஞர்கள் சங்க காலத்தில் கொண்டாடப்பட்ட “தை நீராடல்”என்றே நம்புகின்றனர்.அப்போதைய கொண்டாட்டம் தான் இன்றைய பொங்கல் கொண்டாட்டமாக மாறியுள்ளது. தை நீராடலின் ஒரு பகுதியாக அக்கால பெண்கள் “பாவைநோன்பு” என்ற விரதத்தைக் கடைப்பிடித்தனர். இந்த கொண்டாட்டத்தின் போது மழையும் வளமும் பெருக வேண்டி இளம்பெண்கள் வேண்டுவார்கள்.\nபெண்கள் அனைவரும் விடியற்காலையில் எழுந்து குளித்து விடுவார்கள்.ஈர மண்ணில் செய்யப்பட்ட பெண் தெய்வ சிலையை வணங்கி வந்தார்கள்.இந்த விரதத்தை தை முதல் நாள் முடித்துக் கொள்வார்கள். பழமை பெற்ற இந்த சம்பிரதாயங்கள்,சடங்குகளும் பொஙஞ திருவிழாவிற்கு அடித்தளமாக அமைந்தது.\n“பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையி னானே” என்னும் நன்மொழிக்கு ஏற்ப போக்கிதிருநாள் விளங்ககிறது. பழையவற்றையும், பயன்படாததையும் வெளியில் விடும் நாளாக எண்ணப்படுகிறது. போகியன்று வீட்டின் கூரையில் காப்புக்கட்டுவார்கள். அந்த நாளன்று தேவையற்றவை அகற்றப்பட்டு வீடு தூய்மையாக்கப்படும்.\nஇந்திர தேவன் மற்றும் கிருஷ்ண பகவான்:\nபோகி பற்றிய புராணக்கதை இது.தெய்வங்களின் அரசனாக விளங்கும் இந்திர தேவனை மக்கள் கும்பிட்டு வந்தனர்.இப்படி வணங்கி வருவது இந்திரனுக்கு தலைகணத்தை உண்டாக்கியது. கிருஷ்ணருக்கு இது தெரிய வந்ததும், இந்திரனுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று விரும்பினார்.\nகிருஷ்ணரும் ஆடு மேய்க்கும் நண்பர்களும் இன் இந்திர தேவனை வணங்க கூடாது என்று கூறினார்கள்.இந்திர தேவனுக்கு கோபம் வந்துவிட்டது.ஆகையால்,புயல் மழையை உண்டாக்கினார்.தேவன் உருவாக்கிய புயலில் இருந்து அனைவரையும் காக்க கோவர்த்தன மலையை த��் சுண்டு விரலால் தூக்கி நின்றார் கிருஷ்ணர்.\n3 நாட்கள் பெய்ததுமழை. தன் தவறை உணர்ந்தார் இந்திரன். கிருஷ்ணரிடம் மன்னிப்பு கேட்டார்.\nஅன்றுமுதல் இந்திரனை போற்றும் வகையில் போகிப்பண்டிகையைக் கொண்டாட கிருஷ்ணர் இசைவு அளித்தார். இது இந்திரனின் இன்னொரு பெயரைக் கொண்டுள்ளது இந்த பண்டிகை.\nபொங்கல் சிறப்பு அப்டேட்: 24 மணி நேரமும் இணைப்பு பேருந்துகள்\nஇன்னும் சில நாட்களில் பொங்கல் விடுமுறை தொடங்க உள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்து நிலையங்களுக்கு சென்றிட ஏதுவாக, மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், 24 மணி நேரமும்\nகூடுதல் 310 சிறப்பு இணைப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இதனை மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் உறுதிப்படுத்தியுள்ளார்.\nபொங்கல் திருநாளை முன்னிட்டு, அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் இயக்கப்படும் சிறப்புப் பேருந்துகள்புறப்படும் பின்வரும் 5 பேருந்து நிலையங்களுக்கு பொதுமக்கள் எளிதாக சென்றிட ஏதுவாக, மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், கூடுதலாக 310 சிறப்பு இணைப்பு பேருந்துகள் ஜனவரி 11 முதல் 13-ம் தேதி வரை 3 நாள்களுக்கும் 24 மணி நேரமும் இயக்கப்படுகின்றன.\nவரும் பொங்கல் திருநாளினை முன்னிட்டு, பொது மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச்\nஆகிய தேதிகளில் இயக்கப்படும் 10,228 பேருந்துகளில்,\n11ஆம் தேதி 2,226 பேருந்துகளும்,\n12ஆம் தேதி 4,000 பேருந்துகளும்,\n13ஆம் தேதி 4,002 பேருந்துகளும் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படுகின்றன.\nமேலும், பல்வேறு மாவட்டங்களிலிருந்து 5,993 பேருந்துகள் என ஆக மொத்தம் 16,221 பேருந்துகள்\nசென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை வெகுவாக குறைத்திடவும், வெளியூர் செல்லும் பயணிகள் எளிதாக பயணிக்கும் வகையில், ஜனவரி 11 முதல் 13-ம் தேதி வரை 3 நாள்களுக்கும் வெளியூர் செல்லும் பேருந்துகள்\nபின்வரும் ஐந்து இடங்களில் இருந்து புறப்படும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nமாதவரம் புறநகர் பேருந்து நிலையம்\nதாம்பரம் புதிய பேருந்து நிலையம் (மெப்ஸ்), தாம்பரம் ரயில் நிலைய பேருந்து\nபுரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம் (கோயம்பேடு) 5. கே.கே. நகர் பேருந்து நிலையம்”\nபொதுமக்களின் வசதிக்காக மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில்\nஇயக்கப்படும் இணைப்புப் பேருந்��ு நிலையம்.\nதில்லாலங்கடி தில்லுமுல்லு.., லேப்டாப், சிகரட்லை...\n27 ஆம் தேதி சசிகலா விடுதலை உறுதி..,\nகூட்டம் குறையாத மாஸ்டர் திரையரங்குகள்.., ரசிகர்...\nமோடி ரிமோட் கண்ட்ரோல் வைத்திருக்கிறார்.., ராகுல...\nசரக்கு போட்டது உண்மைதான்.., வெச்சி வெளாசிட்டேன்..\nஅன்றாட சமூக நிகழ்வுகளின் ஆராய்ந்தறிந்த உண்மை தகவல் உடனுக்குடன் நாள் முழுதும், நடுநிலையாக செய்திகளை செய்திகளாகவே கலப்பின்றி எளிய தமிழில் உரக்க கூறும் ஊடகம். துடிப்புடன் செயல்படும் அனுபவமுள்ள நிருபர்களின் இனைய வழி செய்தி தளம்.\nCRIME TE Gallery Uncategorized அரசியல் இந்தியா ஈரோடு உலகம் கடலூர் கன்னியாகுமாரி கரூர் கள்ளக்குறிச்சி காஞ்சிபுரம் கிருஷ்ணகிரி கிரைம் கோவை சினிமா சிவகங்கை செங்கல்பட்டு சென்னை தஞ்சை தமிழகம் தர்மபுரி திண்டுக்கல் திருச்சிராப்பள்ளி திருநெல்வேலி திருப்பதூர் திருவள்ளூர் தூத்துக்குடி தென்காசி தேனி நீலகிரி புதுக்கோட்டை பொங்கல் 2021 மதுரை மாவட்ட செய்திகள் ராமநாதபுரம் லைப்ஸ்டைல் விருதுநகர் விளையாட்டு வேலூர் வீடியோ மீம்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2021-01-26T11:18:33Z", "digest": "sha1:GS7U56AX3HGNF3Q3W2KH7EQJW7YWBZCX", "length": 26007, "nlines": 124, "source_domain": "thetimestamil.com", "title": "உங்கள் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டின் இந்த விதிகள் ஜனவரி 1 முதல் மாறும், அது தொடர்பான அனைத்து விஷயங்களையும் அறிந்து கொள்ளுங்கள்", "raw_content": "செவ்வாய்க்கிழமை, ஜனவரி 26 2021\nபந்த் பேட்டிங் ஆர்டருக்கான கோஹ்லி யோசனை: கோஹ்லி நே தியா தா பந்த் கோ பேட்டிங் ஆர்டர் பிரதான உபார் பெஜ்னே கா யோசனை: பேண்ட் வரிசையில் பேண்டை மேலே அனுப்ப கோஹ்லி யோசனை கொடுத்தார்\nஇந்திய சுற்றுப்பயணத்தில் இந்தியா சுற்றுப்பயணத்தைத் திறப்பது குறித்து கேட்டபோது ஸ்ரீ லங்கன் விக்கெட் கீப்பர் நிரோஷன் டிக்வெல்லாவிடம் டொமினிக் சிபிலி பதிலளித்தார் – डिकवेला ने सिब्ले\nடாடா மோட்டார்ஸ் இன்று மீண்டும் சஃபாரி அறிமுகப்படுத்துகிறது, இந்த புதிய எஸ்யூவியின் அம்சங்களை அறிந்து கொள்ளுங்கள்\n‘பபிஜி கர் பர் ஹைன்’ இன் புதிய ‘கோரி மெம்’ ஒரு பீதியை உருவாக்கியது, ரசிகர்களின் உணர்வுகளைப் பார்க்க வந்தது, ப்ரோமோ வைரல்\nஸ்டார்ட்யூ பள்ளத்தாக்கு 1.5 “இந்த மாதத்தின் பி���்பகுதியில் அல்லது அடுத்த மாத தொடக்கத்தில்” கன்சோல்களில் வந்து சேரும் என்று நம்புகிறோம் • Eurogamer.net\nகாலியில் நடந்த இரண்டு டெஸ்ட் போட்டித் தொடர்களில் ஸ்ரீலங்காவுக்கு எதிராக சமீபத்திய ஐ.சி.சி டெஸ்ட் பாயிண்ட் சாம்பியன்ஷிப் இங்கிலாந்து கிளீன் ஸ்வீப்\nஅஸ்வின் அதிர்ச்சியூட்டும் வெளிப்பாடு – அணி இந்தியாவுக்கு எதிரான பாகுபாடு, ஆஸ்திரேலிய வீரர்களுடன் தூக்க விடவில்லை\nவருண் தவான் மற்றும் நடாஷா தலால் ஆகியோர் சங்கீத்தின் முதல் படங்களில் இதைப் பார்க்கிறார்கள்\n‘சைபர்பங்க் 2077’ புதுப்பிப்பு ஒரு விளையாட்டு உடைக்கும் பிழையை அறிமுகப்படுத்தியது\nவருண் தவான் மனைவி நடாஷா தலால் பிரமாண்டமான வைர மோதிரம் புகைப்படங்களுக்குப் போஸ் கொடுப்பதற்காக திருமணத்திற்குப் பிறகு வெளியேறும்போது கண்களைக் கவரும்\nHome/Economy/உங்கள் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டின் இந்த விதிகள் ஜனவரி 1 முதல் மாறும், அது தொடர்பான அனைத்து விஷயங்களையும் அறிந்து கொள்ளுங்கள்\nஉங்கள் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டின் இந்த விதிகள் ஜனவரி 1 முதல் மாறும், அது தொடர்பான அனைத்து விஷயங்களையும் அறிந்து கொள்ளுங்கள்\nபுது தில்லி. இந்திய நிறுவனமான ரூபே நாட்டில் ஒன் நேஷன் ஒன் கார்டு திட்டத்தின் கீழ் தொடர்பு இல்லாத டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை வெளியிட்டது .. இந்த அட்டைகளின் உதவியுடன் பொது போக்குவரத்திலிருந்து ஷாப்பிங் மால்களுக்கு எளிதாக பணம் செலுத்தலாம். அதே நேரத்தில், இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ஆளுநர் சக்தி காந்தா தாஸ் வெள்ளிக்கிழமை தொடர்பு இல்லாத அட்டை கட்டண விதிகளில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார். இதன் கீழ், இப்போது நீங்கள் எந்த PIN இல்லாமல் தொடர்பு இல்லாத டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளில் இருந்து 5 ஆயிரம் ரூபாய் வரை எளிதாக செலுத்தலாம். இந்த வசதி 2021 ஜனவரி 1 முதல் நாடு முழுவதும் பொருந்தும். தொடர்பு இல்லாத டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் இல்லாமல் பின் வரை அதிகபட்சம் 2 ஆயிரம் ரூபாய் மட்டுமே செலுத்த முடியும் என்று உங்களுக்குச் சொல்லுங்கள்.\nதொடர்பு இல்லாத பற்று மற்றும் கிரெடிட் கார்டு எப்படி உள்ளது RuPay ஆல் இயக்கப்படும் இந்த அட்டையை தேசிய பொதுவான இயக்கம் அட்டையாகப் பயன்படுத்தலாம். இந்த அட்டை ஸ்மார்ட் கார்டு போன்றது என்பதை உங்களுக��குச் சொல்வோம். டெல்லி மெட்ரோவில் இதேபோன்ற அட்டை இயங்குகிறது, அதை நீங்கள் ரீசார்ஜ் செய்து மெட்ரோவில் பயணிக்க முடியும் என்பதை நாங்கள் உங்களுக்கு சொல்கிறோம். இப்போது நாட்டின் அனைத்து வங்கிகளிலும், புதிய டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை வழங்கும் ருபே, தேசிய பொது மொபிலிட்டி கார்டு அம்சத்தைக் கொண்டிருக்கும். இது மற்ற பணப்பையைப் போலவே செயல்படும்.\nஇதையும் படியுங்கள்: ரிசர்வ் வங்கியின் ரெப்போ விகிதத்தை குறைத்து அதிகரிப்பதன் மூலம் சாமானியர்களுக்கு என்ன பாதிப்பு இருக்கும் அது தொடர்பான எல்லாவற்றையும் தெரிந்து கொள்ளுங்கள்\nதொடர்பு இல்லாத பரிவர்த்தனை என்றால் என்ன இந்த தொழில்நுட்பத்தின் உதவியுடன், அட்டை வைத்திருப்பவர் பரிவர்த்தனைக்கு ஸ்வைப் செய்ய தேவையில்லை. அட்டை இயந்திரத்துடன் இணைக்கப்படும்போது பாயிண்ட் ஆஃப் சேல் (பிஓஎஸ்) செலுத்தப்படுகிறது. தொடர்பு இல்லாத கிரெடிட் கார்டுகளில் இரண்டு நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன – ‘ஃபீல்ட் கம்யூனிகேஷனுக்கு அருகில்’ மற்றும் ‘ரேடியோ அதிர்வெண் அடையாளம் காணல்’ (RFID). இந்த தொழில்நுட்பம் பொருத்தப்பட்ட அட்டை இயந்திரத்திற்கு அத்தகைய அட்டை கொண்டு வரப்படும்போது, ​​கட்டணம் தானாகவே செய்யப்படுகிறது. அட்டையை இயந்திரத்தின் 2 முதல் 5 சென்டிமீட்டர் வரம்பில் வைத்திருந்தால், கட்டணம் செலுத்தலாம். இதற்கு ஒரு இயந்திரத்தில் அட்டையைச் செருகவோ அல்லது ஸ்வைப் செய்யவோ தேவையில்லை. PIN அல்லது OTP எதுவும் தேவையில்லை. தொடர்பு இல்லாத கட்டணத்திற்கான அதிகபட்ச வரம்பு ரூ .2,000. ஒரு நாளில் ஐந்து தொடர்பு இல்லாத பரிவர்த்தனைகள் செய்யலாம். இந்த தொகையை விட அதிகமாக செலுத்த, PIN அல்லது OTP தேவை. ஆனால் ரிசர்வ் வங்கியின் விதிகளின்படி, ஜனவரி 1 முதல், தொடர்பு இல்லாத கட்டணத்தின் அதிகபட்ச வரம்பு ரூ .5000 ஆக இருக்கும்.\nREAD கடனில் மாருதி கார் வாங்குவது பற்றி யோசித்து நிறுவனம் இந்த சிறப்பு சேவையைத் தொடங்கியது - கடனில் மாருதி காரை வாங்குவது பற்றி யோசிக்கிறீர்களா நிறுவனம் இந்த சிறப்பு சேவையைத் தொடங்கியது\nஇதையும் படியுங்கள்: நல்ல செய்தி நிலையான வைப்புத்தொகையில் முதலீட்டாளர்கள் ரிசர்வ் வங்கியின் முடிவிலிருந்து பயனடைவார்கள், எப்படி என்று தெரியும்\nஅட்டை பெறுவது எப்படி- இந்த அட்டையைப் பெற உங்கள��� வங்கியைத் தொடர்பு கொள்ள வேண்டும். இவை 25 வங்கிகளில் கிடைப்பதைத் தவிர, இந்த அட்டையை Paytm Payment Bank ஆல் வழங்கப்படுகிறது. இந்த அட்டை ஏடிஎம்மில் பயன்படுத்தும்போது 5 சதவீதம் கேஷ்பேக் மற்றும் வெளிநாடுகளுக்குச் செல்லும்போது ஒரு வணிகர் கடையில் பணம் செலுத்தும்போது 10 சதவீதம் கேஷ்பேக் கிடைக்கும். டிஸ்கவர் மற்றும் டைனர்ஸ் கிளப் சர்வதேச வணிகர்களைத் தவிர, ருபேவின் இந்த அட்டை வெளிநாடுகளில் உள்ள ஏடிஎம்களிலும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இந்த அட்டை எஸ்பிஐ, பிஎன்பி உட்பட நாடு முழுவதும் 25 வங்கிகளை வழங்குகிறது.\nநீங்கள் எவ்வாறு வேலை செய்கிறீர்கள் இந்த அட்டைகளில் ஒரு சிறப்பு குறி வைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், அவை கட்டண இயந்திரங்களில் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு சிறப்பு அடையாளம் () அங்கு செய்யப்படுகிறது. இந்த இயந்திரத்தில் இந்த அட்டை சுமார் 4 சென்டிமீட்டர் தொலைவில் வைக்கப்பட வேண்டும் அல்லது காட்டப்பட வேண்டும், மேலும் உங்கள் கணக்கிலிருந்து பணம் கழிக்கப்படும். அட்டையை ஸ்வைப் செய்யவோ அல்லது நனைக்கவோ தேவையில்லை, பின் உள்ளிடவும் இல்லை.\nஅதிக கட்டணம் செலுத்த PIN மற்றும் OTP தேவை ஜனவரி 1 க்குப் பிறகு, 5 ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலுத்த PIN அல்லது OTP மட்டுமே வசூலிக்கப்படும். அதாவது, உங்கள் அட்டை வேறொருவரால் பெறப்பட்டால், அவர் ஒரு நேரத்தில் குறைந்தது 5 ஆயிரம் ரூபாய்க்கு ஷாப்பிங் செய்யலாம். நீங்கள் அதை அறிந்து கொள்ளும் நேரத்தில், அவர் உங்கள் கணக்கிலிருந்து அதிக பணத்தை வீசியிருக்கலாம்.\nகேள்வி- எனது அட்டை தொலைந்து யாராவது கண்டுபிடிக்கப்பட்டால் என்ன செய்வது\nபதில்- இந்த சூழ்நிலையில் நீங்கள் உடனடியாக வங்கிக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் மற்றும் அட்டையைத் தடுக்க வேண்டும் என்று அரசு வங்கியின் மூத்த அதிகாரி ஒருவர் நியூஸ் 18 இந்திக்கு தெரிவித்தார். உங்கள் தகவலுக்கு வருவதற்கு முன்பு யாராவது ஷாப்பிங் செய்திருந்தால், வங்கி இழப்பை ஈடுசெய்யும்.\nகேள்வி – இயந்திரம் வழியாக சென்ற பிறகு அட்டை செலுத்தப்படுமா\nபதில்- அட்டைக்கும் இயந்திரத்திற்கும் இடையில் 4 சென்டிமீட்டர் தூரம் இருக்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள், அப்போதுதான் கட்டணம் செலுத்தப்படும். அட்டையை பாக்கெட்டில் வைத்தால் தானாக பணம் செலுத்தாது.\nஆனந்த் மஹிந்திராவும் கவலை தெரிவித்துள்ளார்- மஹிந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா 2018 ஆம் ஆண்டில் ஒரு வீடியோவை ட்வீட் செய்துள்ளார், அதில் ஒரு நபர் மற்றொரு நபரின் பின்புற பாக்கெட்டில் வைக்கப்பட்டுள்ள அட்டையில் இயந்திரத்தை ரகசியமாகத் தொட்டு பணம் செலுத்துவதைக் காண்பித்தார். மஹிந்திரா எழுதினார் ‘இது சாத்தியமா\nREAD பாலிவோட் ஹாட் டான்சரும் நடிகருமான நோரா ஃபதேஹி புதிய பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் காரை வாங்கினார்\nமஹிந்திராவின் ட்வீட்டுக்கு பதிலளித்த விசா தெற்காசியா நாட்டின் தலைவர் டி.ஆர்.ராமச்சந்திரன், ‘இது நடக்க முடியாது. இத்தகைய தந்திரங்களைச் செய்பவர்களுக்கு தண்டனை வழங்கப்படலாம்.\n“வன்னபே பிரச்சனையாளர். பாப் கலாச்சார வெறி. சோம்பை மேதாவி. வாழ்நாள் முழுவதும் பன்றி இறைச்சி வக்கீல். ஆல்கஹால் ஆர்வலர். டிவி ஜங்கி.”\n\"வன்னபே பிரச்சனையாளர். பாப் கலாச்சார வெறி. சோம்பை மேதாவி. வாழ்நாள் முழுவதும் பன்றி இறைச்சி வக்கீல். ஆல்கஹால் ஆர்வலர். டிவி ஜங்கி.\"\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 200 எஸ் பிஎஸ் 6: ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200 எஸ் பிஎஸ் 6 இந்தியாவில் புதிய அவதாரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது, சக்திவாய்ந்த மற்றும் ஸ்போர்ட்டி – ஹீரோ மோட்டோகார்ப் இந்தியாவில் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200 பிஎஸ் 6 ஐ அறிமுகப்படுத்துகிறது, விலை மற்றும் அம்சங்களைக் காண்க\nடான்டெராஸ் நாளில் தங்கம் மலிவானது, இன்று புதிய விலை என்ன என்பதை உடனடியாக அறிந்து கொள்ளுங்கள்\nஅக்ஷயா திரிதியாவுக்கு முன் மூன்றாவது நாளாக தங்கத்தின் விலை உயர்கிறது, 10 கிராமுக்கு 46,500 ரூபாய்க்கு மேல் – வணிகச் செய்தி\n100 ஜிபி டேட்டாவுடன் டெக் மூலம் வி 351 ப்ரீபெய்ட் டேட்டா பேக்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஎதிர்கால சில்லறை-அமேசான் வழக்கு குறித்து டெல்லி உயர் நீதிமன்றம் டிசம்பர் 21 அன்று முடிவு செய்யலாம், முழு விஷயம் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்\nபந்த் பேட்டிங் ஆர்டருக்கான கோஹ்லி யோசனை: கோஹ்லி நே தியா தா பந்த் கோ பேட்டிங் ஆர்டர் பிரதான உபார் பெஜ்னே கா யோசனை: பேண்ட் வரிசையில் பேண்டை மேலே அனுப்ப கோஹ்லி யோசனை கொடுத்தார்\nஇந்திய சுற்றுப்பயணத்தில் இந்தியா சுற்றுப்பயணத்தைத் திறப்பது குறித்து கேட்டபோது ஸ்ரீ லங்கன் விக்கெட் கீப்பர் நிரோஷன் டிக்வெல்லாவிடம் டொமினிக் சிபிலி பதிலளித்தார் – डिकवेला ने सिब्ले\nடாடா மோட்டார்ஸ் இன்று மீண்டும் சஃபாரி அறிமுகப்படுத்துகிறது, இந்த புதிய எஸ்யூவியின் அம்சங்களை அறிந்து கொள்ளுங்கள்\n‘பபிஜி கர் பர் ஹைன்’ இன் புதிய ‘கோரி மெம்’ ஒரு பீதியை உருவாக்கியது, ரசிகர்களின் உணர்வுகளைப் பார்க்க வந்தது, ப்ரோமோ வைரல்\nஸ்டார்ட்யூ பள்ளத்தாக்கு 1.5 “இந்த மாதத்தின் பிற்பகுதியில் அல்லது அடுத்த மாத தொடக்கத்தில்” கன்சோல்களில் வந்து சேரும் என்று நம்புகிறோம் • Eurogamer.net\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinapathippu.com/tag/weather-center/", "date_download": "2021-01-26T11:57:36Z", "digest": "sha1:UFCRGR32JLHLVKB4Q56VJNOLFPSFZNBV", "length": 3985, "nlines": 29, "source_domain": "www.dinapathippu.com", "title": "Weather Center Archives - தின பதிப்பு - Dinapathippu", "raw_content": "\nசென்னையை மீண்டும் மிரட்டி வரும் கனமழை – மக்கள் அச்சம்\nதமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ளது. சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்துள்ளது. அந்தமான் அருகே தென்மேற்கு வங்ககடலில் உருவான குறைந்த காற்றழுத்த தால்வு பகுதியால் இந்தியா பெருங்கடல் வரை மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. இந்த சுழற்சியின் காரணமாக தெற்கு பகுதிகளிலும், கடலோர பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. சென்னையை பொறுத்தவரை நேற்று இரவு முதல் கனமழை கொட்டி தீர்த்துள்ளது. வருகிற 29-ம் தேதி தென்கிழக்கு வங்கக்கடலில் […]\nஅடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை\nஇன்றுமுதல் அடுத்த 5நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளாவில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் அக்டோபர் 30 முதல் நவம்பர்3 வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது. அக்டோபர் 30ம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்யும். அக்டோபர் 31ம் தேதி முதல் தமிழகம் , புதுச்சேரி, கேரளா, ஆந்திராவின் கடலோர பகுதியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் […]\nஎங்கள் Facebook பக்கத்தை லைக் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/kutka-case-minister-vijaybaskar-present-live", "date_download": "2021-01-26T12:33:57Z", "digest": "sha1:T4YVVQKUVOUPQPDCIC5KG76S4ED37BKR", "length": 9314, "nlines": 160, "source_domain": "www.nakkheeran.in", "title": "குட்கா வழக்கு-அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆஜர்!! | nakkheeran", "raw_content": "\nகுட்கா வழக்கு-அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆஜர்\nநுங்கம்பாக்கம் சிபிஐ அலுவலகத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆஜராகி அவரிடம் விசாரணை நடைபெற்றுவருவதாக தகவல்கள் வந்துள்ளன.\nகுட்கா முறைகேடு வழக்கில் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் முன்னாள் அமைச்சர் ரமணா ஆஜராகும்படி சிபிஐ நேற்று சம்மன் அனுப்பியிருந்தது.\nசுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று ஆஜராக வேண்டுமென சிபிஐ சம்மன் அனுப்பியுள்ள நிலையில், நுங்கம்பாக்கத்தில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் இன்று முன்னாள் அமைச்சர் ரமணா ஆஜராகி, அவரிடம் தொடர்ந்து 6 மணிநேரம் விசாரணை நடைபெற்றுவந்த நிலையில் தற்போது அமைச்சர் விஜயபாஸ்கர் நுங்கம்பாக்கம் சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகி அவரிடம் சிபிஐ விசாரணையை தொடங்கியுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபுல்லட் ஓட்டிய அமைச்சர்... ர.ர.க்கள் கமெண்ட்...\nடி.வி. மைக்கை தூக்கி வீசிய அமைச்சர்.. அதிருப்தியில் செய்தியாளர்கள்..\nவிஜயபாஸ்கர் வீட்டு 'பொங்கல் சீர்'\nபொள்ளாச்சி வழக்கு: கைதானவர்களுக்கு 15 நாள் நீதிமன்ற காவல்\nசசிகலாவுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கக் கோரி மனு\nமீன் பிடிக்கக் கற்றுத் தருகிறோம் -குடியரசு தினவிழாவை சிறப்பாக கொண்டாடிய குழந்தைகள்\nசாதனையாளர்களுக்கு விருது வழங்கினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nசஸ்பெண்டான ஏட்டு வீட்டில் சோதனை\n\"என் அப்பா செய்த அடாவடித்தனம்\" - விஜய் சேதுபதியின் வைரல் வீடியோ\n'அண்ணாத்த' ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\n\"அந்த மாதிரி சர்ச்சையை கிளப்புவது எல்லாம் எங்கள் வேலை இல்லை\" - விஜய்சேதுபதி விளக்கம்\nராஜமௌலியின் 'ஆர்.ஆர்.ஆர்' ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஉடல் முழுவதும் மஞ்சள் குங்குமம்... மகள்களை நரபலியிட்ட பெற்றோர்\nசசி எடுக்கும் புதிய சபதம்... 30 எம்எல்ஏக்கள் தயார்.. உடையும் அ.தி.மு.க\n\"ஐடி என்ன அவன் அப்பன் வீட்டு சொத்தா...\" -வழக்கங்களை உடைத்து, தென்காசியில் இறக்கிய ஸ்ரீதர் வேம்பு\nசசிகலாவை வரவேற்க ரூ.50 லட்சம் மதிப்பில் வெள்ளி வீர வாள் - 3 அமைச்சர்கள் தயார்.., 6 அமைச்சர்கள்..\nவேலைக்கு சேர்ந்த பதினோரு வருஷத்தில் சி.இ.ஓ... சுந்தர் பிச்சை சக்சஸ் ரூட் | வென்றோர் சொல் #30\nஅன்று 'மலடி' பட்டம், இன்று பத்மஸ்ரீ பட்டம் 'மரங்களின் தாய்' திம்மக்கா | வென்றோர் சொல் #29\nமரணத்தை மறுவிசாரணை செய்யும் கவிதைகள் - யுகபாரதி வெளியிட்ட சாக்லாவின் 'உயிராடல்' நூல்\nஅங்க மக்கள் செத்துக்கிட்டு இருக்காங்க... இப்ப எதுக்கு கொண்டாட்டம் - ஏ.ஆர்.ரஹ்மானின் மனசு | வென்றோர் சொல் #28\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/633671", "date_download": "2021-01-26T13:06:41Z", "digest": "sha1:MINUA6V4EANPBGGGTKTPXEPUEMNOWB7H", "length": 9546, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "விடுபட்ட இடத்தில் இருந்து 28 முதல் மீண்டும் பிரச்சாரம்: உதயநிதி அறிவிப்பு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nவிடுபட்ட இடத்தில் இருந்து 28 முதல் மீண்டும் பிரச்சாரம்: உதயநிதி அறிவிப்பு\nதஞ்சை: தஞ்சையில் தனியார் ஓட்டலில் இன்று திமுக இளைஞரணி நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. இதில் மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது: நான் திமுக இளைஞரணி செயலாளர் ஆக வே���்டும் என்று தஞ்சை திமுக இளைஞரணி தான் முதன் முதலில் தீர்மானம் போட்டு அனுப்பியது. தொகுதிக்கு 40,000 இளைஞர்களை சேர்க்க வேண்டும் என்ற இலக்கை மிஞ்சி செயல்பட்டு கொண்டிருக்கிறீர்கள். அதிமுக அரசின் ஊழல், கொள்ளை பற்றியும், திமுக ஆட்சியில் செய்த சாதனைகளையும் மக்களிடம் விளக்கினேன். நான் 3 நாளாக கைது செய்யப்பட்டு வருகிறேன். எமர்ஜென்சியையே பார்த்தவர்கள் நாங்கள்.\nஅடிமை அதிமுக அரசு ஆயுதம் தாங்கிய போலீசையும், ஆயுதப்படையையும் நிறுத்தி பயமுறுத்தி பார்த்தது. யாருக்கும் அஞ்சமாட்டோம். தொடர்ந்து பிரசாரம் செய்வேன். புயல் காரணமாக தற்காலிகமாக பிரசாரம் ஒத்தி வைக்கப்படுகிறது. வரும் 28ம் தேதி முதல் விடுபட்ட இடத்தில் இருந்து பிரசாரத்தை துவக்குவேன். புயல் பாதிப்பு எப்படி உள்ளது என்பதை பொறுத்து பிரசாரம் மேற்கொள்ளப்படும். எம்பி தேர்தலில் பெற்றது போல் சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி பெறுவோம். இளைஞர்கள் கடமை உணர்வோடு செயல்பட்டு வெற்றியை பெற்று தருவீர்கள் என்று நம்புகிறேன். இவ்வாறு உதயநிதி பேசினார்.\nஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நாளை தைத் தேரோட்டம்\nடெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக டிராக்டரில் ஊர்வலமாக வந்த மணமக்கள்\nஅவன் இவன் பட வழக்கு: அம்பை கோர்ட்டில் டைரக்டர் பாலா ஆஜர்\nஅரசு பள்ளி மாணவர்கள் 3 பேருக்கு கொரோனா: திருப்பூர் மருத்துவமனையில் அனுமதி\nதிருவாரூர் நகரில் தெருவிளக்குகள் சரிவர எரியாததால் மக்கள் தவிப்பு-வழிப்பறி சம்பவங்களால் அச்சம், பீதி\nதமிழகம் முழுவதும் தடையை மீறி விவசாயிகள் டிராக்டர் பேரணி..போலீசார்- விவசாயிகள் இடையே மோதல்,, போலீசார் தடியடி, வழக்குப்பதிவு\nதண்ணீரில் மூழ்கிய பயிர்களை இயந்திரம் பற்றாக்குறையால் அறுவடை செய்ய முடியவில்லை-வேதனையில் விவசாயிகள்\nமயிலாடுதுறை வஉசி நகரில் வடிய வழியின்றி 3 மாதமாக தேங்கி நிற்கும் பாதாள சாக்கடை கழிவுநீர்-பொதுமக்கள் அவதி\nமேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இறந்து கிடந்த கோழி குடிநீருடன் புழுக்களும் வந்ததால் மக்கள் அதிர்ச்சி-உடனடியாக தண்ணீர் நிறுத்தம்\nதிருக்குவளை அங்காள பரமேஸ்வரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்\n× RELATED விரைவில் அடுத்தகட்ட பரப்புரை குறித்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/636344", "date_download": "2021-01-26T11:46:55Z", "digest": "sha1:NK23EVQE5OJA3IAER6PLTECVTS5N4EYY", "length": 11288, "nlines": 46, "source_domain": "m.dinakaran.com", "title": "மன்னார்குடி 3வது வார்டு காட்டுநாயக்கன் பகுதி குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது-பொதுமக்கள் கடும் அவதி | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமன்னார்குடி 3வது வார்டு காட்டுநாயக்கன் பகுதி குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது-பொதுமக்கள் கடும் அவதி\nமன்னார்குடி 3 வது வார்டு கட்டூநாயக்கன்\nமன்னார்குடி :மன்னார்குடி நகராட்சிக்கு உட்பட்ட 3வது வார்டு தெப்பக்குளம் காட்டுநாயக்கன் பகுதி குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகராட்சிக்குட்பட்ட 3 வது வார்டு தெப் பக்குளம் வடகரையில் தூய்மை பணியாளர்கள் வசிக்கும் காட்டுநாயக்கன் தெரு உள்ளது. இப்பகுதியில் சுமார் 70க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளது.\nதெப்பக்குளத்திற்கும் பாமணியாற்றுக்கும் இடையே தாழ்வான பகுதியில் இந்த பகுதி அமைந்துள்ளதால் மழை���்காலங்களில் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து விடும். இப் பகுதியில் தேங் கும் மழை நீர் அருகில் ஓடும் பாமணியாற்றில் வடிவதற்கு வடிகால் வசதி இருந்தும் ஆக்கிரமிப்பு மற்றும் வாய்க்கால் அடைப்பு காரணமாக தண்ணீர் வடிவத்தில் சிக்கல் உள்ளது.\nஇந்நிலையில், மன்னார்குடி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக காட்டு நாயக்கன் தெருவில் மழை நீர் தேங்கி 10 க்கும் மேற்பட்ட வீடுகளை தண்ணீர் சூழ்ந்து உள்ளது. பல வீடுகளில் மழை நீர் உள்ளே புகுந்து விட்டது.\nவீடுகளை சூழ்ந்துள்ள மழைநீரை அப்பகுதியை இருந்த இளைஞர்கள் வடிய வைக்க முயற்சித்தும் வடிகால் வாய்க்காலில் உள்ள அடைப்பு காரணமாக தண்ணீர் பாமணியாற்றில் வடிய வழியின்றி தேங்கி கிடக்கிறது. இதுகுறித்து தகவல் அறிந்து நகராட்சி நிர்வாகம் சார்பில் பணியாளர்கள் தண்ணீரை வடிய வைக்க முயற்சித்தும் பலனில்லை. வீடுகளில் மழை நீர் புகுந்ததால் அப்பகுதி யை சேர்ந்த மக்கள் வேதனையில் உள்ளனர்.\nஎனவே, வருடம் தோறும் இப்பிரச்சனை வருவதால் தொலைநோக்கு பார்வை யுடன் காட்டுநாயக்கன் பகுதியில் தேங்கும் மழை நீர் தங்கு தடையின்றி பாமணியாற்றில் வடிவதற்கு ஏதுவாக உள்ள வாய்க்காலை முழுமையாக தூர் வாரி சீரமைத்து தருமாறு அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.\nஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நாளை தைத் தேரோட்டம்\nடெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக டிராக்டரில் ஊர்வலமாக வந்த மணமக்கள்\nஅவன் இவன் பட வழக்கு: அம்பை கோர்ட்டில் டைரக்டர் பாலா ஆஜர்\nஅரசு பள்ளி மாணவர்கள் 3 பேருக்கு கொரோனா: திருப்பூர் மருத்துவமனையில் அனுமதி\nதிருவாரூர் நகரில் தெருவிளக்குகள் சரிவர எரியாததால் மக்கள் தவிப்பு-வழிப்பறி சம்பவங்களால் அச்சம், பீதி\nதமிழகம் முழுவதும் தடையை மீறி விவசாயிகள் டிராக்டர் பேரணி..போலீசார்- விவசாயிகள் இடையே மோதல்,, போலீசார் தடியடி, வழக்குப்பதிவு\nதண்ணீரில் மூழ்கிய பயிர்களை இயந்திரம் பற்றாக்குறையால் அறுவடை செய்ய முடியவில்லை-வேதனையில் விவசாயிகள்\nமயிலாடுதுறை வஉசி நகரில் வடிய வழியின்றி 3 மாதமாக தேங்கி நிற்கும் பாதாள சாக்கடை கழிவுநீர்-பொதுமக்கள் அவதி\nமேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இறந்து கிடந்த கோழி குடிநீருடன் புழுக்களும் வந்ததால் மக்கள் அதிர்ச்சி-உடனடியாக தண்ணீர் நிறுத்தம்\nதிருக்குவளை அங்காள பரமேஸ்வரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்\n× RELATED குப்பையை தரம் பிரிக்காமல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/2020/12/07/rare-view-of-jupiter-and-saturn-approaching-400-years-later/", "date_download": "2021-01-26T13:22:32Z", "digest": "sha1:XDG5ZJHSISAZCXWW4RKPGVM2YF75C3N2", "length": 10172, "nlines": 106, "source_domain": "ntrichy.com", "title": "400 ஆண்டுகளுக்கு பின்னர் வியாழன், சனி இரண்டு கோள்களும் இணையும் அரிய காட்சி: – Ntrichy.com – Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24×7 News portal", "raw_content": "\n400 ஆண்டுகளுக்கு பின்னர் வியாழன், சனி இரண்டு கோள்களும் இணையும் அரிய காட்சி:\n400 ஆண்டுகளுக்கு பின்னர் வியாழன், சனி இரண்டு கோள்களும் இணையும் அரிய காட்சி:\n400 ஆண்டுகளுக்கு பின்னர் வியாழன், சனி ஆகிய இரண்டு கோள்களும் நெருங்கி இணையும் அரிய காட்சி.\nசூரிய மண்டலத்தில் சுமார் 400 ஆண்டுகளுக்கு பின்னர் வியாழன், சனி ஆகிய இரண்டு கோள்களும் ஒன்றோடு ஒன்று நெருங்கி இணைந்து ஒரே கோள் போன்று காட்சியளிக்கும் அபூர்வ நிகழ்வை வரும் டிசம்பர் மாதம் 20-ஆம் தேதி முதல் மூன்று நாட்கள் வெறும் கண்களால் காணமுடியும் என்றும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். சூரிய குடும்ப வரிசையில் ஐந்தாவது இடத்தில் இருக்கும் வியாழன் மற்ற கோள்களை விட இரண்டு மடங்கு பெரியது. ஆறாவது இடத்தில் இருக்கும் இரண்டாவது மிகப் பெரிய கோளான சனி, வியாழனை காட்டிலும் பிரகாசமாக அமைந்துள்ளது.\nஇந்நிலையில் வியாழன் சனி ஆகிய இரண்டு கோள்களும் நெருங்கி இணையும் அரிய காட்சி வரும் டிசம்பர் 20, 21, 22 ஆகிய மூன்று நாட்களிலும் வான்வெளியில் தோன்றவுள்ளது. தெற்கு, தென்மேற்கில் வானம் இருட்டியவுடன் பிறை நிலவு தோன்றிய சிறிது நேரத்திற்குப் பின்னர் வியாழன், சனி ஆகிய இரண்டு கோள்களையும் காணமுடியும்.\nபெரும்பாலும் சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு வியாழனும் அதனை அடுத்து சனியும் தோன்றும் இந்த மாதத்திலும் அடுத்த மாதத்திலும் இந்த இரண்டு கோள்களுக்கான இடைவெளி படிப்படியாகக் குறைகிறது. கடந்த 1-ம் தேதியில் 5.1 டிகிரியாக இருந்த இடைவெளி வரும் டிசம்பர் 15-ஆம் தேதிக்குள் 0.7 டிகிரியாக குறைகிறது. இதன் பின்னர் ஒவ்வொறு இரவும் 0.08 டிகிரி நெருங்கும் வியாழனும், சனியும் வரும் டிசம்பர் 21-ஆம் தேதி அன்று ஒற்றை நட்சத்திரம் போன்று வானில் தோன்றும்.\n1623- ஆம் ஆண்டு ஜூலை 16-ம் தேதிக்கு பிறகு தற்போதுதான் அதாவது 398- ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த இரண்டு கோள்களும் ஒன்றோடு ஒன்று இணைந்த நிலையில் ஏறக்குறைய ஒரே கோள் போல காட்சியளிக்கும் அபூர்வ நிகழ்வு நடைபெற உள்ளது. 0.1 டிகிரி மிகக் குறுகிய இடைவெளியில் வியாழன், சனி ஆகிய இருகோள்களும் ஒன்றிணைந்து தோன்றும் அபூர்வ நிகழ்வை எந்த சிறப்பு உபகரணங்களையும் பயன்படுத்தாமல் வெறும் கண்களால் காண முடியும் என வானியல் நிபுணர்கள் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nதகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.\nசனி வியாழன் கோள்கள்டிசம்பர் மாதம் 20-ஆம் தேதி\nடிசம்பர் 7 கொடி நாள்\nடிசம்பர் 7. சர்வதேச சிவில் விமான போக்குவரத்து தினம்\n2021 ஜனவரி 1ஆம் தேதி முதல் குறிப்பிட்ட சில ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்களில் வாட்ஸ் அப்…\n2000 ஆண்டுகளுக்கு முந்தைய ஃபாஸ்ட் ஃபுட் கடை: அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு\nபிஎஸ்எல்வி-சி50 ராக்கெட்டை டிச. 17 விண்ணில் ஏவ திட்டம் – இஸ்ரோ அறிவிப்பு.\nசைவ-வைணவ ஒற்றுமையை பறைசாற்ற ஜைனரால் அமைக்கப்பட்ட குடவரை…\nதிருச்சி ரயில்வே குழந்தைகள் திறந்தவெளி புகலிடத்தில் குடியரசு…\n“தன்னம்பிக்கை தமிழ்“ உடன் ஒரு நேர்காணல்\nநீதிமன்றங்களுக்குள்ளான கிரிக்கெட் போட்டி- திருச்சி…\nசைவ-வைணவ ஒற்றுமையை பறைசாற்ற ஜைனரால் அமைக்கப்பட்ட குடவரை…\nதிருச்சி ரயில்வே குழந்தைகள் திறந்தவெளி புகலிடத்தில் குடியரசு…\n“தன்னம்பிக்கை தமிழ்“ உடன் ஒரு நேர்காணல்\nசைவ-வைணவ ஒற்றுமையை பறைசாற்ற ஜைனரால் அமைக்கப்பட்ட குடவரை…\nதிருச்சி ரயில்வே குழந்தைகள் திறந்தவெளி புகலிடத்தில் குடியரசு…\n“தன்னம்பிக்கை தமிழ்“ உடன் ஒரு நேர்காணல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/land-rover/discovery/price-in-new-delhi", "date_download": "2021-01-26T12:58:22Z", "digest": "sha1:HAOOM2OXUJWKN3Q6C5IAMWNMRFKI2JGI", "length": 17923, "nlines": 315, "source_domain": "tamil.cardekho.com", "title": "லேண்டு ரோவர் டிஸ்கவரி புது டெல்லி விலை: டிஸ்கவரி காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand லேண்டு ரோவர் டிஸ்கவரி\nமுகப்புபுதிய கார்கள்லேண்டு ரோவர்டிஸ்கவரிroad price புது டெல்லி ஒன\nலேண்டு ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\nபுது டெல்லி சாலை விலைக்கு லேண்டு ரோவர் டிஸ்கவரி\nthis மாடல் has பெட்ரோல் வகைகள் only\nலேண்ட் ரோவர் எஸ் 2.0 எஸ்டி 4(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\non-road விலை in புது டெல்லி : Rs.86,91,216*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nலேண்டு ரோவர் டிஸ்கவரிRs.86.91 லட்சம்*\nலேண்ட் ரோவர் எஸ் இ 2.0 எஸ்டி 4(பெட்ரோல்)\non-road விலை in புது டெல்லி : Rs.91,30,158*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nலேண்ட் ரோவர் எஸ் இ 2.0 எஸ்டி 4(பெட்ரோல்)Rs.91.30 லட்சம்*\nலேண்ட் ரோவர் எச்.எஸ்.சுர்ஜீத் இ 2.0 எஸ்டி 4(பெட்ரோல்)\non-road விலை in புது டெல்லி : Rs.95,43,886*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nலேண்ட் ரோவர் எச்.எஸ்.சுர்ஜீத் இ 2.0 எஸ்டி 4(பெட்ரோல்)Rs.95.43 லட்சம்*\nலேண்ட் ரோவர் ஹெச்எஸ்இ லக்ஸூரி 2.0 எஸ்டி 4(பெட்ரோல்) (top model)\non-road விலை in புது டெல்லி : Rs.1,01,12,333*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nலேண்ட் ரோவர் ஹெச்எஸ்இ லக்ஸூரி 2.0 எஸ்டி 4(பெட்ரோல்)(top model)Rs.1.01 சிஆர்*\nலேண்டு ரோவர் டிஸ்கவரி விலை புது டெல்லி ஆரம்பிப்பது Rs. 75.59 லட்சம் குறைந்த விலை மாடல் லேண்டு ரோவர் டிஸ்கவரி எஸ் 2.0 sd4 மற்றும் மிக அதிக விலை மாதிரி லேண்டு ரோவர் டிஸ்கவரி ஹெச்எஸ்இ லூஸுரி 2.0 sd4 உடன் விலை Rs. 87.99 லட்சம்.பயன்படுத்திய லேண்டு ரோவர் டிஸ்கவரி இல் புது டெல்லி விற்பனைக்கு கிடைக்கும் Rs. 39.80 லட்சம் முதல். உங்கள் அருகில் உள்ள லேண்டு ரோவர் டிஸ்கவரி ஷோரூம் புது டெல்லி சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் லேண்டு ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் விலை புது டெல்லி Rs. 60.99 லட்சம் மற்றும் லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar விலை புது டெல்லி தொடங்கி Rs. 75.28 லட்சம்.தொடங்கி\nடிஸ்கவரி எஸ்இ 2.0 sd4 Rs. 79.42 லட்சம்*\nடிஸ்கவரி ஹெச்எஸ்இ லூஸுரி 2.0 sd4 Rs. 87.99 லட்சம்*\nடிஸ்கவரி எஸ் 2.0 sd4 Rs. 75.59 லட்சம்*\nடிஸ்கவரி ஹெச்எஸ்இ 2.0 sd4 Rs. 83.03 லட்சம்*\nடிஸ்கவரி மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nலேண்டு ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட்\nபுது டெல்லி இல் டிஸ்கவரி ஸ்போர்ட் இன் விலை\nடிஸ்கவரி ஸ்போர்ட் போட்டியாக டிஸ்கவரி\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\nபுது டெல்லி இல் ரேன்ஞ் ரோவர் விலர் இன் விலை\nரேன்ஞ் ரோவர் விலர் போட்டியாக டிஸ்கவரி\nபுது டெல்லி இல் டிபென்டர் இன் விலை\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட்\nபுது டெல்லி இல் ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் இன் விலை\nரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் போட்டியாக டிஸ்கவரி\nபுது டெல்லி இல் எக்ஸ7் இன் விலை\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா டிஸ்கவரி mileage ஐயும் காண்க\nலேண்டு ரோவர் டிஸ்கவரி பயனர் மதிப்புரைகள்\nஎல்லா டிஸ்கவரி மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா டிஸ்கவரி மதிப்பீடுகள் ஐயும் காண்க\nபயன்படுத்தப்பட்ட லேண்டு ரோவர் கார்கள்\nபுது டெல்லி இல் உள்ள லேண்டு ரோவர் கார் டீலர்கள்\nஒரு எம் பி மோட்டார்ஸ்\nமோகன் கூட்டுறவு தொழில்துறை எஸ்டேட் புது டெல்லி 110044\nமோதி நகர் புது டெல்லி 110015\nலேண்டு ரோவர் டிஸ்கவரி ஹெச்எஸ்இ லூஸுரி 3.0 td6\nலேண்டு ரோவர் டிஸ்கவரி ஹெச்எஸ்இ லூஸுரி 3.0 td6\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் டிஸ்கவரி இன் விலை\nஜெய்ப்பூர் Rs. 87.80 lakh- 1.02 சிஆர்\nசண்டிகர் Rs. 85.31 - 99.26 லட்சம்\nபோக்கு லேண்டு ரோவர் கார்கள்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் விலர்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் இவோக்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட்\nஎல்லா லேண்டு ரோவர் கார்கள் ஐயும் காண்க\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட்\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 24, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஏப்ரல் 25, 2021\nஎல்லா உபகமிங் லேண்டு ரோவர் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/national-india-news-intamil/india-had-birdflu-in-10-states-121011200005_1.html", "date_download": "2021-01-26T12:09:37Z", "digest": "sha1:MVYGY5ZPXJWPA7ACF3NV5W6ESUINER6N", "length": 10931, "nlines": 154, "source_domain": "tamil.webdunia.com", "title": "இந்தியாவை உலுக்கும் பறவைக்காய்ச்சல்! – பாதித்த மாநிலங்கள் எண்ணிக்கை உயர்வு! | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 26 ஜனவரி 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்ட��ரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\n – பாதித்த மாநிலங்கள் எண்ணிக்கை உயர்வு\nஇந்தியாவில் பறவைக்காய்ச்சலால் பல பறவைகள் இறந்து கொண்டிருக்கும் நிலையில் தொற்று பாதித்த மாநிலங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்தே மக்கள் இன்னமும் மீண்டு வராத நிலையில் புதிதாக தோன்றியுள்ள பறவைக்காய்ச்சல் பீதியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் முதலில் கண்டறியப்பட்ட பறவைக்காய்ச்சல் பின்னர் ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட 7 மாநிலங்களில் கண்டறியப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் சமீபத்தில் டெல்லியிலும் காகங்கள், வாத்துகள் இறந்து கிடந்த நிலையில் அவற்றை பரிசோதனை செய்ததில் அவற்றிற்கு பறவைக்காய்ச்சல் இருந்தது தெரிய வந்துள்ளது. டெல்லியை தொடர்ந்து உத்தரகாண்ட், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களிலும் பறவைக்காய்ச்சல் உறுதியாகியுள்ளது. இதனால் இதுவரை மொத்தமாக 10 மாநிலங்களில் பறவைக்காய்ச்சல் உறுதியாகியுள்ளது.\n9.13 கோடியை தாண்டிய உலக கொரோனா பாதிப்பு\nரங்கராஜ் பாண்டேவுக்கு ரஜினிகாந்த் எழுதிய கடிதம் \nஅவரால் நிமிந்து நிற்கக்கூட முடியவில்லை....அஸ்வின் மனைவி டுவீட்\nபட்ஜெட் விலையில் அசத்தல் அம்சங்களுடன் மோட்டோ ஜி பிளே 2021 \nபறவைக் காய்ச்சல் எதிரொலி – பண்ணைகளை அழிக்க மாநில அரசு உத்தரவு\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namkural.com/important-organs-affected-by-thyroid-harmone", "date_download": "2021-01-26T11:32:00Z", "digest": "sha1:OGMTCFWO6I56BH5PJYJEWHHCX4ZYWS44", "length": 24220, "nlines": 347, "source_domain": "www.namkural.com", "title": "தைராய்டு ஹார்மோனால் பாதிக்கப்படும் முக்கிய உறுப்புகள் - Online Tamil Information Portal - Namkural.com", "raw_content": "\nசமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டு இருமலை விரட்ட...\nசுவையான சத்துமாவு உணவு வகைகள்\nசுவையான சத்துமாவு உணவு வகைகள்\nமழை காலத்திற்கு ஏற்ற உணவு வகைகள்\nசமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டு இருமலை விரட்ட...\nகீரையின் வகைகள் மற்றும் மருத்துவ குணங்கள்\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டுமா\nநெற்றி சுருக்கத்தை போக்கி இளமையாக வாழ சில வழிகள்\nநெயில் பாலிஷ் ரிமூவர் இல்லாமல் நெயில் பாலிஷை...\nமஞ���சள் மேகமாக மாற சில வழிகள்\nபொடுகை போக்க சில இயற்கை வழிகள்\nபொங்கலன்று உங்கள் இல்லத்தை அலங்கரிக்க தனித்துவமான...\nபுத்தாண்டில் நீங்கள் எடுக்க வேண்டிய 5 தீர்மானங்கள்\nநொடிந்து போன தொழிற்சாலைகளை மீட்டெடுக்க வாஸ்து...\nவிநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவது எப்படி\nநீங்கள் பிறந்த தினம் உங்கள் வாழ்வில் எத்தகைய...\nநொடிந்து போன தொழிற்சாலைகளை மீட்டெடுக்க வாஸ்து...\nநீங்கள் பிறந்த தினம் உங்கள் வாழ்வில் எத்தகைய...\nநிராகரிப்பால் காயம் அடையும் ராசிகள்\nசிறுகதை: பாதை மாறும் பயணம்\nசிறுகதை: பாதை மாறும் பயணம்\nசமந்தா பற்றிய 9 சுவாரஸ்ய தகவல்கள்\nசென்னையின் பிரபல திரையரங்கம் மூடப்பட்டது\nநயன்தாரா விக்னேஷ் சிவனுடன் இணைந்து ஓணம் கொண்டாடினார்\nபுற்று நோயை எதிர்த்து போராடிய சோனாலி பிந்த்ரே\nத ஃபிளவர்ஸ் ஆஃப் வார் (2011) - விமர்சனம்\nகொரோனா ஊரடங்கு - திரு. சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\nஊரடங்கிற்கு பிறகான நமது திட்டங்கள் - திரு. கமலஹாசன்...\nதென்பாண்டி சீமையிலே... ஸ்ருதியின் புது முயற்சி\nகொரோனா - \"சின்ன கலைவாணர்\" விவேக் அவர்களின் அறிவுரை\nகொரோனா ஊரடங்கு - திரு. சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\nதென்பாண்டி சீமையிலே... ஸ்ருதியின் புது முயற்சி\nகொரோனா - \"சின்ன கலைவாணர்\" விவேக் அவர்களின் அறிவுரை\nதமிழ் நடிகைகளின் சமூக நலன் சார்ந்த பணிகள்\nஊரடங்கிற்கு பிறகான நமது திட்டங்கள் - திரு. கமலஹாசன்...\nதிரு. \"கேப்டன்\" விஜயகாந்த் தமது இல்லத்தில், கொரானா...\nதமிழ் நாடு அரசியல்வாதிகளின் கல்வித் தகுதி\nதடகள வலிமைக்கும் உங்கள் விரல்களின் நீளத்திற்கும்...\nகுழந்தைகள் வெளியில் விளையாடுவதால் கிடைக்கும்...\nபி.சி.சி.ஐ துணைத் தலைவர் மஹிம் வர்மா ராஜினாமா\nஅஹிம்சை - அச்சமற்ற நிலை\nஇந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்\nவழக்குகளை இ-தாக்கல் செய்வதற்கான மென்பொருள்\nதைராய்டு ஹார்மோனால் பாதிக்கப்படும் முக்கிய உறுப்புகள்\nதைராய்டு ஹார்மோனால் பாதிக்கப்படும் முக்கிய உறுப்புகள்\nதைராய்டு ஹார்மோனால் பாதிக்கப்படும் 4 முக்கிய உறுப்புகள் மற்றும் இதனைத் தடுப்பதற்கான குறிப்புகள்\nஇந்தியாவில் நோய்களுக்கான தற்போதைய நிலைமை அதிர்ச்சி அளிக்கக்கூடியதாக இருக்கிறது. இந்த காலகட்டத்தில் மக்கள் பலர் சில பொதுவான நோய்களால் அவதிப்படுகின்றனர். அவை,\nஇவற்றுள் தைராய்டு என்பது ஒரு நோய் அல்ல, ஆனால் இது ஒரு சுரப்பியாகும். தொண்டையின் முன்பகுதியில் இது காணப்படுகிறது. பட்டாம்பூச்சி வடிவத்தில் காணப்படும் இந்த சுரப்பி உடலின் பல்வேறு செயல்பாடுகளை கட்டுப்படுத்துகிறது. தைராய்டு பற்றிய பிரச்சனை மிகவும் அபாயகரமானது. உடலின் பல்வேறு உறுப்புகளை இது சேதப்படுத்துகிறது.\nஉணவை ஆற்றலாக மாற்றுவதில் தைராய்டு சுரப்பி உதவுகிறது , ட்ரியோடோதைரோனைன் மற்றும் தைராக்ஸின் ஹார்மோன் உருவாகவும் உதவுகிறது. இந்த ஹார்மோன்கள் பின்வருவனவற்றில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகின்றன..\nஇது மட்டுமில்லாமல், இந்த ஹார்மோன்கள் சமநிலையை இழக்கும்போது உடலின் எடை கூடவோ , குறையவோ தொடங்குகிறது. இதுவே தைராய்டு பிரச்சனை என்று அறியப்படுகிறது. மனித உடலின் நான்கு முக்கிய உறுப்புகளை தைராய்டு பிரச்சனை பாதிக்கிறது. இது தொடர்பான பல தகவல்கள் பலருக்கும் தெரியாதபோதும், இந்த நான்கு உறுப்புகளுக்கு தைராய்டு ஹார்மோன் உண்டாக்கும் பாதிப்பு குறித்து இனி பார்க்கலாம்.\nதைராய்டு , தொண்டைக்கு பாதிப்பை உண்டாக்குகிறது:\nதைராய்டால் பாதிக்கப்படும் முதல் உறுப்பு தொண்டையாகும். தைராய்டு வீக்கம் மற்றும் கட்டிகளை ஏற்படுத்தி, தொண்டை தொற்று அபாயத்தை அதிகரிக்கிறது. தொண்டை தொற்று பாதிப்பு காரணமாக உணவு உட்கொள்ளும்போதும், எதாவது பருகும்போதும் பல்வேறு பிரச்சனைகளை உண்டாக்குகிறது மற்றும் இதனால் உடல் பாதிக்கத் தொடங்குகிறது. தைராய்டு பாதிப்பைத் தொடர்ந்து வரும் பிரச்சனைகளை புறக்கணிப்பது தவறு என்பதால் உடனடியாக மருத்துவரிடம் கலந்தாலோசித்து மருந்து மற்றும் சிகிச்சை எடுத்துக் கொள்வது அவசியம்.\nதைராய்டு மூளையை பாதிக்கிறது :\nதைராய்டு பிரச்சனையால் பாதிக்கப்பட்ட ஒரு நபருக்கு மூளையில் சேதம் ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளது. மூளையில் உள்ள நரம்புக்கடத்திகள் தைராய்டு பாதிப்பு காரணமாக சரியாக செயல்புரிவதில்லை. இதன் காரணமாக மனித மூளை மனஅழுத்தம் மற்றும் மனச்சோர்வுக்கு உள்ளாகிறது. இதுமட்டுமில்லாமல் , அவ்வப்போது மனிதர்களுக்கு எரிச்சல் உணர்வும் உண்டாகிறது. அதனால் தைராய்டு பாதிப்பு மூளையைத் தீவிரமாக பாதிக்கிறது.\nதைராய்டு பிரச்சனை கண்களில் உள்ள ரெட்டினா செயல்பாடுகளை பாதிக்கிறது. கண்களை சேதப்படுத்துவது மட்டுமில்லாமல் கண் எரிச���சல், கண் சிவந்து போவது, வீக்கம் போன்ற கண் அழற்சிக்கு காரணமாகிறது. தைராய்டு பாதிப்பின் காரணமாக பார்வை குறைபாடு ஏற்படலாம். இந்த பாதிப்புகள் உண்டாகாமல் தடுக்க, உடற்பயிற்சி செய்வதையும் ஐயோடின் சேர்க்கப்பட்ட உணவுகள் எடுத்துக் கொள்வதையும் வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.\nபெண்களுக்கு தைராய்டு பாதிப்பு காரணமாக கருப்பை சேதமடையலாம். தைராய்டு பாதிப்பு, கருப்பை சுருங்க வழிவகுக்கலாம், இதனால் கருப்பையின் அடுக்கு பலவீனமாகலாம். இந்த சூழ்நிலையில் பெண்கள் பல்வேறு கஷ்டமான நிலைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். இது மட்டுமில்லாமல் பெண்களின் தாய்மைக்கான கனவும் பாதிக்கப்படக்கூடும். எனவே பெண்கள் தைராய்டு குறித்த பரிசோதனையை அவ்வப்போது செய்து கொள்வது அவசியம்\nபொங்கலன்று உங்கள் இல்லத்தை அலங்கரிக்க தனித்துவமான சில யோசனைகள்\nதாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கான கொரோனா தடுப்பு குறிப்புகள்\nதிரிபலாவின் வியக்க வைக்கும் ஆரோக்கிய நன்மைகள்\nவந்துவிட்டது 3 மணி நேர டயட் \nமருந்தைக் காட்டிலும் வேகமாக சளி மற்றும் காய்ச்சலை எதிர்த்து...\nசளி இருமலுக்கான வீட்டு வைத்தியங்கள்\nகுழந்தைகள் தினமும் டயப்பர்களை அணிவது பாதுகாப்பானதா\nநமது இந்திய உணவுகளில் தாளிப்பு சேர்ப்பதற்கான ரகசியம் என்ன\nநார்ச்சத்து அதிகம் உள்ள எட்டு உணவுகள்\nபுத்தாண்டில் நீங்கள் எடுக்க வேண்டிய 5 தீர்மானங்கள்\nவிநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவது எப்படி\nவிநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவது எப்படி\nஇந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்\nவாழ்க்கையில் மிகவும் தாமதமாக கற்றுக்கொள்ளும் செய்திகள்\nநீங்கள் பிறந்த தினம் உங்கள் வாழ்வில் எத்தகைய தாக்கத்தை...\nஒரு மனிதனின் எதிர்காலத்தை கணிப்பதற்கு பிறந்த நாளும் நேரமும் மட்டும் போதாது என்று...\nதெய்வங்களுக்கு தேங்காயை ஏன் படைக்கிறார்கள் \nதேங்காயை சமஸ்க்ருதத்தில் ஸ்ரீ பலா என்று கூறுவர். அதாவது கடவுளின் பழம் அல்லது கடவுளின்...\nஇந்த 4 ராசிக்காரர்கள் காதலை எப்படி வெளிப்படுத்துவார்கள்...\nகாதலை வெளிபடுத்த பல்வேறு வழிகள் உள்ளது என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஒவ்வொருவரும்...\nதமிழ் நாடு அரசியல்வாதிகளின் கல்வித் தகுதி\nஇந்தக் காணொளியில் தமிழ்நாட்டின் அரசியல்வாதிகள் கல்வித் தகுதிகள் பற்றி குறிப்��ிடப்...\nவழக்குகளை இ-தாக்கல் செய்வதற்கான மென்பொருள்\nஉச்சநீதிமன்றம் மட்டுப்படுத்தப்பட்ட நேரடி வெப்காஸ்டிங் மற்றும் ஒரு இ-ஃபைலிங் மென்பொருளைப்...\nஆரோக்கிய உணவுப் பட்டியலில் கீரை முக்கியமான பங்கு வகிக்கிறது .\nசென்னையின் பிரபல திரையரங்கம் மூடப்பட்டது\nசென்னையில் 50 வருடங்களுக்கு மேலாக திரைப்படங்கள் வாயிலாக ரசிகர்களை மகிழ்வித்து வந்த...\nமழைக்காலத்தில் உங்கள் பாதங்களைப் பராமரியுங்கள்\n மழையின் வாசம் நமது நாசிகளில் வந்து துளைக்கிறது. மனதில்...\nத ஃபிளவர்ஸ் ஆஃப் வார் (2011) - விமர்சனம்\nஒவ்வொரு காலங்களிலும் ஒவ்வொரு திரைப்படம் நமது மனதில் நீங்கா இடம் பிடிக்கும். அப்படி...\nஊரடங்கிற்கு பிறகான நமது திட்டங்கள் - திரு. கமலஹாசன் யோசனை\nஊரடங்கிற்கு பிறகான திட்டங்கள் எப்படி இருக்க வேண்டும் என \"மக்கள் நீதி மய்யம்\" கட்சித்...\nகொரோனாவால் நிகழும் நல்ல மாற்றங்கள் தொடருமா\nகொரோனாவால் நிகழும் நல்ல மாற்றங்கள் தொடருமா\n\"நம் குரல்\", பல்வேறு பிரிவுகளின் கீழ் முக்கிய, முடிந்தவரை பகுத்தறிந்த தகவல்களை பகிரும் ஒரு தகவல் தளம்.\nநெயில் பாலிஷ் ரிமூவர் இல்லாமல் நெயில் பாலிஷை அகற்றுவது...\nநல்ல மனைவியாகும் தகுதி கொண்ட ராசிகள்\nகாப்புரிமை © 2020 நம் குரல். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டது.\nநிறைவான அனுபவம் கிடைக்கப்பெற, \"நம் குரல்\" குக்கீ (பிரைவசி பாலிசி) ஏற்பதை உறுதி செய்யுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/crime/junior-vikatan-sting-operation-to-capture-fake-e-pass-gang", "date_download": "2021-01-26T12:38:05Z", "digest": "sha1:O3J4H4ZIETOZLY2PLTLYDTN5AAWLQMZZ", "length": 6213, "nlines": 157, "source_domain": "www.vikatan.com", "title": "E Pass @ Tamil Nadu - போலி இ-பாஸ் கும்பல்... பொறிவைத்துப் பிடித்த காவல்துறையும் விகடனும்! | Junior Vikatan Sting operation to capture fake E pass gang", "raw_content": "\nE Pass @ Tamil Nadu - போலி இ-பாஸ் கும்பல்... பொறிவைத்துப் பிடித்த காவல்துறையும் விகடனும்\nபா.ரமேஷ் கண்ணன்ஶ்ரீராஜ்துரைராஜ் குணசேகரன்Gopinath Rajasekar\nE Pass இருந்தால்தான் சென்னையிலிருந்து பிற ஊர்களுக்குச் செல்ல முடியும் என்ற சூழலில், போலி ஆவணங்கள் மூலம் E Pass பெற்றுத் தரும் கும்பல் பற்றிய தகவல் கிடைத்ததும் களத்தில் இறங்கியது விகடன் குழு. காவல்துறையும் கை கொடுக்க, பெரிய கும்பல் சிக்கியது. Corona Lockdown காலத்தில் Tamil Nadu முழுவதும் பிற ஊர்களுக்கு செல்வதற்கான தேவையுள்ள மக்களிடம் அதிக அளவில் தொகையை வாங்கிக் கொண்டு, E Pass பெற்று தரும் கும்பலின் முழு பின்னணி குறித்த பிரத்யேக வீடியோ ஸ்டோரி.\nமக்களுக்கான எழுத்துக்களே நம் தார்மீக பொறுப்பு. நம் தலையாயக் கடமையும் அதுவே. பத்திரிகையாளர்/ புலனாய்வு செய்தியாளர்/ தகவல் அறியும் ஆர்வலர் / புத்தக விரும்பி / கடல்களின் காதலன் / மலைகளின் ரசிகன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2011/01/%E0%AE%8A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-5-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A8/", "date_download": "2021-01-26T12:00:56Z", "digest": "sha1:WPCNXTMYCVQ7Q6ZFVX6KVKSGR7ANGB5R", "length": 15214, "nlines": 158, "source_domain": "chittarkottai.com", "title": "ஊனமுற்ற தம்பதிக்கு 5 மணி நேரத்தில் ரேஷன் கார்டு « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nபெண்களை அதிகம் தாக்கும் எலும்பு புரை நோய்கள்\nநீரிழிவு நோயைச் சமாளிப்பது எப்படி\nசாப்பிட்ட உடனே என்ன என்ன செய்யகூடாது \nஎப்போதும் இளமையாக இருக்க 21 உணவு குறிப்புகள்\nஉடல் உறுப்பு தானம்: ஒரு விரிவாக்கம்\nதனியாக இருக்கும் போது மாரடைப்பு\nதங்கம் ஒரு சிறந்த மூலதனம்\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (48) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,694 முறை படிக்கப்பட்டுள்ளது\nஊனமுற்ற தம்பதிக்கு 5 மணி நேரத்தில் ரேஷன் கார்டு\nஊனமுற்ற தம்பதிக்கு 5 மணி நேரத்தில் ரேஷன் கார்டு : “தினமலர்’ செய்தி எதிரொலி\nமூன்று ஆண்டுகளாக போராடி வந்த, ராமநாதபுரம் மாவட்ட ஊனமுற்ற தம்பதிக்கு,”தினமலர்’ செய்தி எதிரொலியாக ஐந்து மணி நேரத்தில் ரேஷன் கார்டு வழங்கப்பட்டது.\nபனைக்குளத்தை சேர்ந்த ஊனமுற்ற தம்பதி அப்துல் ரஹிம்(30), ஷப்ராபானு(38). நான்கு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. ஒரு பெண் குழந்தை உள்ளது. திருமணம் ஆனதும் ரேஷன் கார்டு கேட்டு மனு அளித்தனர்.\nதவழும் நிலையில் உள்ளதால், முறையிட வரும் போதெல்லாம் ஆட்டோவுக்கு செலவுச் செய்ய நேர்ந்தது. அலைந்தும் பயன் இல்லை. நேற்று முன்தினம் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் வந்த தம்பதி மனு அளித்தனர்.\nவழக்கம் போல அதிகாரிகள் பதிலளித்ததால், விரக்தியில் இருவரும் கண்ணீர் மல்க சாபம் விட்டு, அங்கிருந்து தவழ்ந்தபடி குழந்தையுடன் வெளியேறினர்.\nஇது குறித்த செய்தி “தினமலர்’ இதழில் நேற்று படத்துடன் வெளியானது. காலை 6.15 மணிக்கு நாளிதழை பார்த்ததும், கலெக்டர் ஹரிஹரன் உத்தரவின் படி சிவில் சப்ளை அதிகாரிகள் பனைக்குளம் வந்தனர்.\nகுழந்தையுடன் தம்பதியை ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்திற்கு ஆட்டோவில் அழைத்து வந்தனர். ஐந்து மணி நேரத்திலே அனைத்து நடைமுறைகளும் முடித்து, 11.15 மணிக்கு புதிய ரேஷன் கார்டு அச்சடித்து மாவட்ட வழங்கல் அலுவலர் நெல்லைவேந்தன் வழங்கினார்.\nஷப்ராபானு கூறியதாவது: உலகத்தில் ஏன் பிறந்தோம் என்ற எண்ணத்தில் தான் நேற்று வீடு திரும்பினோம். காலை விடிந்ததும் அதிகாரிகள் முகத்தில் தான் விழித்தோம். எங்களை உதாசீனப்படுத்தியவர்களே, எங்களுக்கு கார்டு தருவதாக கூறி அழைத்துச் சென்றனர். “தினமலர்’ செய்த உதவியை நான் மட்டுமல்ல எங்கள் கிராமமே மறக்காது’ என, கண்ணீர் மல்க கூறினார்.\nபொதுத்தேர்வு அட்டவணை (2011) »\n« ஸஃபர் மாதமும் முஸ்லிம்களும்\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nபுரூக்ளின் ப்ரிட்ஜ் – இது ஒரு உண்மை நிகழ்வு\nஉள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறையில்லை\n“பர்தா ” அணிவதைப்பற்றி அமெரிக்க கல்லூரி மாணவியின் அனுபவம் \nசிறுநீர் கல்லடைப்பு – இயற்கை முறை சிகிச்சை\nநபிகளார் மீது நமக்குள்ள நேசம் (ஆடியோ)\nஇந்தியாவில் இஸ்லாம் – 9\nபார்வை குறைபாட்டை கண்ணாடி போடாமல் சமாளித்தால்…\nபெர்முடா முக்கோணம் [Bermuda Triangle] மர்மங்கள்\nகாகிதம் (பேப்பர்) பிறந்த கதை\nதோள்பட்டை வலி தொந்தரவு தந்தால்…\nடைனோசர் தோன்றிய நகர் அரியலூர்\nசுதந்திரப் போரில் முஸ்லிம் பாவலர்கள்\nஇந்தியாவில் இஸ்லாம் – 4\nவரலாற்றில் அதிகம் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டவர் அவுரங்கசீப்\nஇஸ்லாத்தை தழுவ வேண்டும், ஆனால்…\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.travelmapsapp.com/kalagaha-north-western-province-sri-lanka/", "date_download": "2021-01-26T11:12:37Z", "digest": "sha1:DCLBKDPNHTMFUI4HM4ANB7J3R7AUEKFB", "length": 1540, "nlines": 5, "source_domain": "www.travelmapsapp.com", "title": "Kalagaha North Western Province Sri Lanka | Street View Maps .City", "raw_content": "\nCurrent Kalagaha Sri Lanka Location மேலாக, விமான நிலையங்கள், வங்கிகள், பேக்கரிகள், கார் வாடகை, மருத்துவர்கள், விரைவு உணவு, எரிவாயு நிலையங்கள், மளிகை அல்லது பல்பொருள் அங்காடிகள், முடி பராமரிப்பு அழகு நிலையம், ஹோட்டல்கள் உறைவிடம், உணவு, பிஸ்ஸா இடங்கள், வணிக வளாகங்கள், ஸ்பாக்கள், ரயில் நிலையங்கள், பயண முகமைகள், தூதரகங்கள், போலீஸ் திணைக்களங்கள், கணினி ஸ்டோர்ஸ், உடற்பயிற்சி ஜிம்கள், தேவாலயங்கள், படங்கள், புகைப்படங்கள் செய்ய மைதானங்களை விஷயங்கள், பார்க்கிங், பல்கலைக்கழகங்கள், வரைபடங்கள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/2019/03/14/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%B0-%E0%AE%85%E0%AE%99/", "date_download": "2021-01-26T12:37:00Z", "digest": "sha1:J6EKMQMTMVVZT2BSNIL5EA65CAQAMC2Q", "length": 11791, "nlines": 107, "source_domain": "ntrichy.com", "title": "திருச்சியில் தேசிய தர அங்கீகாரம் பெற்ற முதல் கண் மருத்துவமனை – Ntrichy.com – Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24×7 News portal", "raw_content": "\nதிருச்சியில் தேசிய தர அங்கீகாரம் பெற்ற முதல் கண் மருத்துவமனை\nதிருச்சியில் தேசிய தர அங்கீகாரம் பெற்ற முதல் கண் மருத்துவமனை\nஜோசப் கண் மருத்துவமனைக்கு தேசிய தர நிர்ணய அங்கீகாரம் கிடைத்துள்ளது.\nஜோசப் கண் மருத்துவமனை, 1934 ஆண்டு ஜோசப் அவர்களால் நிறுவப்பட்டு இன்று வரை சாதனை படைத்து வரும் மிகப்பெரிய கண் மருத்துவமனைகளில் ஒன்றாக திகழ்கிறது. இம் மருத்துவமனைக்கு தேசிய தர நிர்ணய நிறுவனம்(NABH), கண் மருத்துவ இறுதி நிலை அங்கீகார சான்றிதழ் வழங்கியுள்ளது.\nஇந்த மருத்துவமனையில் கண் பரிசோதனை, மற்றும் கண் சம்பந்தப்பட்ட அனைத்து முறையான குறைபாடுகளுக்கும், நோய்களுக்கும் சிறந்த முறையில் தீர்வும், சிகிச்சைகளும் வழங்கப்படுகிறது. அதிநவீன தொழில் நுட்பத்துடன் கூடிய இயந்திரங்கள் மூலமாக கண் பரிசோதனை செய்யப்பட்டு அதற்கேற்ற சரியான வழிமுறைகள் மேற்கொள்ளப்படுகிறது.\nகண் மருத்துவ சேவைகளின் முன்னோடியாக செயல்பட்டு வரும் ஜோசப் கண் மருத்துவமனை, தென் தமிழகத்தில் முதல் கண் மருத்துவமனையாக இந்த உயரிய அங்கீகாரத்தை பெற்றுள்ளது. மிகுந்த அர்ப்பணிப்போடும். கூட்டு முயற்சியோடும், 300க்கும் மேற்பட்ட கடினமான தரத்தகுதிகளை நிவர்த்தி செய்து ஆய்வாளர்களால் பன்முறை ஆய்வு செய்தபின் இத்தரச்சான்றிதழ் கிடைக்கப்பெற்றுள்ளது இந்த நிறுவனத்தில், ரூ.2 கோடி செலவில், ஆறு அறுவை சிகிச்சை அரங்குகள் உலகத்தரத்திற்க ஏற்ப நவீனமயமாக்கப்பட்டது அல்லாமல் தீயணைப்பு கருவிகளும் பொருத்தப்பட்டு, பணியாளர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது. இவற்றோடு சர்வதேச நோயாளிகள் பாதுகாப்பு கொள்கைகளை ஜோசப் கண் மருத்துவமனை பின்பற்றி வருகிறது.\nஇங்கு வரும் நோயாளிகளுக்கு தரமான நெறிமுறைகளை பின்பற்றி, சிறந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் நோயாளிகளுக்கு பாதுகாப்பானதும், சுகாதாரமுள்ளதுமான சுற்றுப்புற சூழல் அமையும்படி, ஜோசப் கண் மருத்துவமனையின் சகல செயல்பாடுகளும் சீராக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையில், கடந்த 4 வருடங்களாக அறுவை சிகிச்சை செய்துகொள்ளும் நோயாளிகளுக்கு எந்தவித கிருமி தாக்குதலும் ஏற்படாததால், கிருமி பாதிப்பு விகிதம் அறவே இல்லை. இதுவே (NABH)அங்கீகார நிறுவனம் எதிர்பார்க்கும் ஒரு தரமாகும்.\nஇங்கு ஒரே நேரத்தில் 100 நோயாளிகள் தங்கி சிகிச்சை பெற்றுக்கொள்ளும் வசதி உள்ளது. அனைத்து கண் நோய்களை குணமாக்கும் வசதியோடு பிற மருத்துவமனைகளில் இருந்து உயர் கண்சிகிச்சைக்காக அனுப்பப்படும் நோயாளிகளுக்கும் தரமான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nNABH ன் எதிர்பார்ப்பின்படி, பார்வை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு நிகழ்வுகள் பலவற்றை (கண்தானம், பாதுகாப்பான தீபாவளி போன்ற) ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பயனுறும் வகையில் பொதுநலம் கருதி செய்துவருகிறது.\nஇந்த நிறுவனம் இந்திய மருத்துவ கவுன்சில் அங்கீகாரம் பெற்று, தமிழ்நாடு டாக்டர். எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஆண்டுக்கு சுமார் 8 கண் மருத்துவர்களையும், 20 கண் பரிசோதனையாளர்களையும் உருவாக்கி வருகிறது.\nஇந்த உயரிய அங்கீகாரத்தை மக்களுக்கு அர்ப்பணிப்பதில் பெருமிதம் கொள்கிறோம்.\nதென் தமிழகத்தில் முதல் கண் மருத்துவமனையாக தேசிய தர நிர்ணய அங்கீகா��ம்\nதிருச்சியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் தூக்கிட்டு தற்கொலை.\nபெரம்பலூர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் நிறைவேற்றுவேன் – பாரிவேந்தர்\nகுடலில் உள்ள புழுக்களை நீக்க மாத்திரைகள் வழங்கும் முகாம்\nகரோனா விழிப்புணா்வை ஏற்படுத்தவே அபராதம்: அமைச்சா் சி. விஜயபாஸ்கா்\nபல்வலிக்கான இயற்கை வைத்தியம் குறித்து பார்ப்போமா\nநூறாண்டு வாழ… டிப்ஸ்… உங்களுக்காக\nசைவ-வைணவ ஒற்றுமையை பறைசாற்ற ஜைனரால் அமைக்கப்பட்ட குடவரை…\nதிருச்சி ரயில்வே குழந்தைகள் திறந்தவெளி புகலிடத்தில் குடியரசு…\n“தன்னம்பிக்கை தமிழ்“ உடன் ஒரு நேர்காணல்\nநீதிமன்றங்களுக்குள்ளான கிரிக்கெட் போட்டி- திருச்சி…\nசைவ-வைணவ ஒற்றுமையை பறைசாற்ற ஜைனரால் அமைக்கப்பட்ட குடவரை…\nதிருச்சி ரயில்வே குழந்தைகள் திறந்தவெளி புகலிடத்தில் குடியரசு…\n“தன்னம்பிக்கை தமிழ்“ உடன் ஒரு நேர்காணல்\nசைவ-வைணவ ஒற்றுமையை பறைசாற்ற ஜைனரால் அமைக்கப்பட்ட குடவரை…\nதிருச்சி ரயில்வே குழந்தைகள் திறந்தவெளி புகலிடத்தில் குடியரசு…\n“தன்னம்பிக்கை தமிழ்“ உடன் ஒரு நேர்காணல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2021/jan/02/opening-of-government-direct-paddy-procurement-station-at-vengarayankudikad-3536372.html", "date_download": "2021-01-26T12:51:36Z", "digest": "sha1:SMQ6LLWYW7QEMUG6PXAUJM4KH4AVAPK6", "length": 9875, "nlines": 144, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "வேங்கராயன்குடிகாடில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n19 ஜனவரி 2021 செவ்வாய்க்கிழமை 06:16:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்\nவேங்கராயன்குடிகாடில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு\nதஞ்சாவூா்: தஞ்சாவூா் அருகிலுள்ள வேங்கராயன்குடிகாடு கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் சனிக்கிழமை திறக்கப்பட்டது\nவேங்கராயன்குடிகாடு, வல்லுண்டாம்பட்டு, அதினாம்பட்டு, நாஞ்சிக்கோட்டை, சூரியம்பட்டி, வடக்குப்பட்டு கிராமங்களில் ஏறத்தாழ 1,500 ஏக்கரில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nதற்போது சம்பா பருவ அறுவடைத் தொடங்கியுள்ளதால், விவசாயிகள் அறுவடை செய்யும் நெல்லை உர��ய நேரத்தில் விற்பனை செய்ய வேண்டும் எனக் கருதி, டிசம்பா் 24 ஆம் தேதி காணொலி வாயிலாக நடைபெற்ற விவசாயிகள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் வேங்கராயன்குடிகாடில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள்ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தனா்.\nஇதையடுத்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி, வேங்கராயன்குடிகாடில் சனிக்கிழமை புதிதாக நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு, நெல் கொள்முதல் செய்யப்பட்டது.\nநிகழ்வில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத் துணை மேலாளா் சி. பன்னீா்செல்வம், தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கச் செயலா் சுவாமிமலை சுந்தர. விமல்நாதன், இயற்கை விவசாயி ஏரகரம் சுவாமிநாதன், கிராம நிா்வாக அலுவலா் மணிவண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.\nதமிழகத்தில் கோலாகலமாக நடைபெற்ற குடியரசு தின விழா - புகைப்படங்கள்\nநடிகர் வருண் தவான் - நடாஷா திருமணம்: புகைப்படங்கள்\nமக்களுடன் மக்களாய் ராகுல் பிரசாரம் - புகைப்படங்கள்\nசென்னையில் குடியரசு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ஒத்திகை - புகைப்படங்கள்\nஉணவுக்காக ஏங்கும் குரங்குகள் - புகைப்படங்கள்\nகுடியரசு தின விழா அணிவகுப்பு ஒத்திகை - புகைப்படங்கள்\nமாஸ்டர் படத்தின் 8வது ப்ரோமோ வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டயலாக் ப்ரோமோ வெளியீடு\n'மாஸ்டர்' படத்தின் புதிய ப்ரோமோ வெளியீடு\n'கோப்ரா' படத்தின் டீசர் வெளியீடு\nவிருமாண்டி திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் 'வாத்தி ரெய்டு' பாடல் ப்ரோமோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2020/12/blog-post_89.html", "date_download": "2021-01-26T11:01:51Z", "digest": "sha1:2V652DRPPNCAVJQFBBVXHZ6VAJBJOUHE", "length": 6540, "nlines": 136, "source_domain": "www.kalvinews.com", "title": "பூஜ்யம் கல்வி ஆண்டு என்றால் என்ன ?", "raw_content": "\nபூஜ்யம் கல்வி ஆண்டு என்றால் என்ன \nபூஜ்யம் கல்வி ஆண்டு என்றால் என்ன \nகல்வியாண்டை முற்றிலும் கைவிடுவதே பூஜ்யம் கல்வியாண்டு எனப்படுகிறது. அவ்வாறு பூஜ்யம் கல்வியாண்டாக அறிவிக்கப்பட்டால் கடந்த 2019 - 2020 கல்வியாண்டில் ஒன்றாம் வகுப்பில் படித்த மாணவர்கள், இந்த ஆண்டில் எந்த வகுப்பும் படித்ததாகக் கருதப்படாது. அவர்கள் அடுத்த 2021 - 2022 கல்வியாண்டில் இரண���டாம் வகுப்புக்குத் தான் செல்வார்கள்.\nஅதேபோல் இந்தக் கல்வியாண்டில் ஒன்றாம் வகுப்பில் சேர்க்க வேண்டியவர்கள், அடுத்த கல்வியாண்டில் ஒன்றாம் வகுப்பில் சேர்க்க வேண்டியவர்கள் என ஒன்றாம் வகுப்பில் மட்டும் வழக்கத்தை விட இருமடங்கு மாணவர்கள் எண்ணிக்கை இருக்கும் சூழல் உருவாகும். ஆனால் பூஜ்யம் கல்வி ஆண்டு தொடர்பாக எந்த முடிவையும் தமிழக அரசு தற்போது வரை முடிவெடுக்கவில்லை.\n# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...\nTags பூஜ்யம் கல்வி ஆண்டு\nஆசிரியர்களுக்கு 30 நாட்கள் பயிற்சி - Director Proceedings\n10,12ம் வகுப்பு - பள்ளிக்கு வராத மாணவர் நிலை என்ன\nஇரத்து செய்யக் கூடியதே (CPS) புதிய ஓய்வூதியத் திட்டம்\n10th, +2 Public Exam Date 2021 / 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு எப்போது\nஅனைத்து பள்ளிகளிலும் குடியரசு தினவிழாவினை சிறப்பாக கொண்டாட உத்தரவு - Director Proceedings\nசேலத்தில் பள்ளிக்குச் சென்ற 10ம் வகுப்பு மாணவருக்கு கொரோனா தொற்று உறுதி \nதேசிய கீதம் பாடல் - Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் - Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.namkural.com/tag/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9", "date_download": "2021-01-26T12:19:17Z", "digest": "sha1:27FNJF36UFLO74WSXANA5EQMVDUZPIRP", "length": 14138, "nlines": 281, "source_domain": "www.namkural.com", "title": "கடன் - Online Tamil Information Portal - Namkural.com", "raw_content": "\nசமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டு இருமலை விரட்ட...\nசுவையான சத்துமாவு உணவு வகைகள்\nசுவையான சத்துமாவு உணவு வகைகள்\nமழை காலத்திற்கு ஏற்ற உணவு வகைகள்\nசமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டு இருமலை விரட்ட...\nகீரையின் வகைகள் மற்றும் மருத்துவ குணங்கள்\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டுமா\nநெற்றி சுருக்கத்தை போக்கி இளமையாக வாழ சில வழிகள்\nநெயில் பாலிஷ் ரிமூவர் இல்லாமல் நெயில் பாலிஷை...\nமஞ்சள் மேகமாக மாற சில வழிகள்\nபொடுகை போக்க சில இயற்கை வழிகள்\nபொங்கலன்று உங்கள் இல்லத்தை அலங்கரிக்க தனித்துவமான...\nபுத்தாண்டில் நீங்கள் எடுக்க வேண்டிய 5 தீர்மானங்கள்\nநொடிந்து போன தொழிற்சாலைகளை மீட்டெடுக்க வாஸ்து...\nவிநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவது எப்படி\nநீங்கள் பிறந்த தினம் உங்கள் வாழ்வில் எத்தகைய...\nநொடிந்து போன த��ழிற்சாலைகளை மீட்டெடுக்க வாஸ்து...\nநீங்கள் பிறந்த தினம் உங்கள் வாழ்வில் எத்தகைய...\nநிராகரிப்பால் காயம் அடையும் ராசிகள்\nசிறுகதை: பாதை மாறும் பயணம்\nசிறுகதை: பாதை மாறும் பயணம்\nசமந்தா பற்றிய 9 சுவாரஸ்ய தகவல்கள்\nசென்னையின் பிரபல திரையரங்கம் மூடப்பட்டது\nநயன்தாரா விக்னேஷ் சிவனுடன் இணைந்து ஓணம் கொண்டாடினார்\nபுற்று நோயை எதிர்த்து போராடிய சோனாலி பிந்த்ரே\nத ஃபிளவர்ஸ் ஆஃப் வார் (2011) - விமர்சனம்\nகொரோனா ஊரடங்கு - திரு. சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\nஊரடங்கிற்கு பிறகான நமது திட்டங்கள் - திரு. கமலஹாசன்...\nதென்பாண்டி சீமையிலே... ஸ்ருதியின் புது முயற்சி\nகொரோனா - \"சின்ன கலைவாணர்\" விவேக் அவர்களின் அறிவுரை\nகொரோனா ஊரடங்கு - திரு. சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\nதென்பாண்டி சீமையிலே... ஸ்ருதியின் புது முயற்சி\nகொரோனா - \"சின்ன கலைவாணர்\" விவேக் அவர்களின் அறிவுரை\nதமிழ் நடிகைகளின் சமூக நலன் சார்ந்த பணிகள்\nஊரடங்கிற்கு பிறகான நமது திட்டங்கள் - திரு. கமலஹாசன்...\nதிரு. \"கேப்டன்\" விஜயகாந்த் தமது இல்லத்தில், கொரானா...\nதமிழ் நாடு அரசியல்வாதிகளின் கல்வித் தகுதி\nதடகள வலிமைக்கும் உங்கள் விரல்களின் நீளத்திற்கும்...\nகுழந்தைகள் வெளியில் விளையாடுவதால் கிடைக்கும்...\nபி.சி.சி.ஐ துணைத் தலைவர் மஹிம் வர்மா ராஜினாமா\nஅஹிம்சை - அச்சமற்ற நிலை\nஇந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்\nவழக்குகளை இ-தாக்கல் செய்வதற்கான மென்பொருள்\nஅவசர நிதி என்றால் என்ன\nஎமர்ஜன்சி கார்பஸ் அல்லது அவசர நிதி பற்றி இந்த பதிவில் நாம் காணலாம்.\nநமது இந்திய உணவுகளில் தாளிப்பு சேர்ப்பதற்கான ரகசியம் என்ன\nநார்ச்சத்து அதிகம் உள்ள எட்டு உணவுகள்\nபுத்தாண்டில் நீங்கள் எடுக்க வேண்டிய 5 தீர்மானங்கள்\nவிநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவது எப்படி\nவிநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவது எப்படி\nஇந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்\nவாழ்க்கையில் மிகவும் தாமதமாக கற்றுக்கொள்ளும் செய்திகள்\n உறவுகளில் நீங்கள் எதிர்கொள்ளும் 5 பிரச்சனைகள்\nஒருவரின் பிறந்த ஜாதகத்தில் ஆட்சி செய்யும் கிரகத்திற்கு ஏற்றவாறு அவர்களை சிந்தனைத்...\nஅழகு பொருட்களில் பயன்படுத்தும் முக்கிய மூல பொருட்கள்\nஅழகு சாதனப் பொருட்களில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் குறித்து இந்த பதிவில் நாம்...\nகும்ப ர���சிப் பெண்களின் காதல் குணம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nதனக்கும் மற்றவருக்கும் ஒரு புதிராகவே விளங்கும் கும்ப ராசிப் பெண்கள் முற்றிலும் சுவாரஸ்யமானவர்கள்.\nமஞ்சள் மேகமாக மாற சில வழிகள்\nஒரே ஒரு பொருள் கொண்டு பல ஆரோக்கிய பலன்களை அடைய முடியுமா என்று நீங்கள் கேட்டால்...\nநுனி முடி வெடிப்பை போக்க அவகாடோ\nபொதுவாக தலை முடி சேதமடைவதை சில குறிப்புகள் நமக்கு உணர்த்தும். இவற்றுள் முக்கியமான...\nகொரோனா - \"சின்ன கலைவாணர்\" விவேக் அவர்களின் அறிவுரை\nஉடலுக்கு மிளகு ரசம், உயிருக்கு முகக் கவசம் - \"சின்ன கலைவாணர்\" விவேக்\nகாலத்தால் அழிக்க முடியாத கல்வி செல்வத்தை பற்றிய கட்டுரை இது.\nஅஹிம்சை - அச்சமற்ற நிலை\nநேரம் விலைமதிப்பில்லாதது. இது அனைவருக்கும் பொருந்தும். குறிப்பாக சுய தொழில் செய்பவர்கள்...\nசிவனுக்கும் பார்வதிக்கும் இரண்டு மகன்கள் உள்ளதை அறிந்த நாம் சிவபெருமானின் மகள்கள்...\nகொரோனாவால் நிகழும் நல்ல மாற்றங்கள் தொடருமா\nகொரோனாவால் நிகழும் நல்ல மாற்றங்கள் தொடருமா\n\"நம் குரல்\", பல்வேறு பிரிவுகளின் கீழ் முக்கிய, முடிந்தவரை பகுத்தறிந்த தகவல்களை பகிரும் ஒரு தகவல் தளம்.\nசெடிகளுக்கும் மரங்களுக்குமான வாஸ்து குறிப்புகள்\nபி.சி.சி.ஐ துணைத் தலைவர் மஹிம் வர்மா ராஜினாமா\nவிநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவது எப்படி\nகாப்புரிமை © 2020 நம் குரல். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டது.\nநிறைவான அனுபவம் கிடைக்கப்பெற, \"நம் குரல்\" குக்கீ (பிரைவசி பாலிசி) ஏற்பதை உறுதி செய்யுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/australian-parliament-passes-dalit-discrimination-bill/", "date_download": "2021-01-26T13:10:29Z", "digest": "sha1:YRF4LG4QZZZRNH3IXWV4FYPTWFUXGTBL", "length": 14551, "nlines": 134, "source_domain": "www.patrikai.com", "title": "தலித் வன்கொடுமை எதிர்ப்பு சட்டம் : இங்கிலாந்தை பின் தொடரும் ஆஸ்திரேலியா | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதலித் வன்கொடுமை எதிர்ப்பு சட்டம் : இங்கிலாந்தை பின் தொடரும் ஆஸ்திரேலியா\nஇங்கிலாந்தை தொடர்ந்து ஆஸ்திரேலியாவும் தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை எதிர்ப்புச் சட���டத்தை நிறைவேற்றி உள்ளது.\nஐநா சபை சமீபத்தில் வேலை மற்றும் வகுப்புப் பிரிவினையை எதிர்த்து தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது. அதை ஒட்டி இங்கிலாந்து பாராளுமன்றம் தாழ்த்தப்பட்டோர் அவர்களின் சாதி மற்றும் பணியினால் கேவலப்படுத்துவதை எதிர்த்து சட்டம் ஒன்றை இயற்றியது. இவ்வாறு பிறப்பினால் ஒருவரை தாழ்த்தப்பட்டவர் என சொல்வது மனித உரிமைக்கு எதிரானது என இங்கிலாந்து நாடு அறிவித்துள்ளது.\nஆஸ்திரேலியாவில் பாலினம் மற்றும் இனப் பாகுபாடுகளுக்கு எதிரான சட்டம் உள்ளது. கடந்த ஜுன் மாதம் 27 ஆம் தேதி ஆஸ்திரேலிய பாராளுமன்றத்தில் ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதில் பிறப்பைக் கொண்டு ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை தாழ்த்தப்பட்டவர்கள் எனக் கொடுமை செய்வதை தடுக்க சட்டம் இயற்ற வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது.\nமேலும், “உலகெங்கும் உள்ள பல நாடுகளில் சாதி ஒழிப்புக்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட்டு வருகின்றன. இதில் இந்தியாவும் நேபாளமும் அடங்கும். அந்த நாடுகளில் தாழ்த்தப்பட்டவர்கள் மீதான வன்முறை மற்றும் அவமானப்படுத்துதல் ஆகியவைகளை தடுக்க ஏற்கனவே சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன.” என அந்த மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்த மசோதா ஆஸ்திரேலிய பாராளுமன்றத்தில் ஏக மனதாக ஒப்புக் கொண்டபடியால் சட்டமாக இயற்றப்பட உள்ளது. இதன் மூலம் அனைத்து தாழ்த்தப்பட்டவர்களும் சமமாக கருதப்படுவார்கள் என ஆஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளது. அத்துடன் இந்த சட்டத்துக்கு உலகெங்கும் உள்ள தாழ்த்தப்பட்டோரின் ஆதரவையும் அரசு கோரி உள்ளது.\nஉலகெங்கும் உள்ள மக்களில் தெற்கு ஆசியாவில் சுமார் 21 கோடி பேர் தாழ்த்தப்பட்டவர்கள் வன்கொடுமைக்கு உள்ளாகி இருக்கின்றனர். அவர்களுக்கு இந்த சட்டம் ஆறுதலை அளிக்கும் எனவும் அவர்கள் தங்கள் உரிமைக்கு போராட இந்த சட்டம் துணையாக இருக்கும் என கூறப்படுகிறது.\nகுடிநீரில் கலந்த பூச்சிக் கொல்லி தான் சிறு தலை நோய்க்கு காரணம் : பிரேசிலில் ஸிகா வைரஸூக்கு தொடர்பில்லை ‘மேன் புக்கர்’ பரிசை வென்ற முதல் அமெரிக்கர் பால் பீட்டி வற்புறுத்தி திருமணம் செய்யப்பட்ட பெண் இந்தியா செல்ல பாக்.நீதிமன்றம் அனுமதி\nPrevious நேபாளத்தில் வானிலை மோசம்….தமிழக பக்தர்கள் தவிப்பு\nNext மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் கைது\nபிரேசில் அதிப���் ஜெய்ர் பொல்சொனாரோ பதவி விலக கோரிக்கை: நீடிக்கும் மக்கள் போராட்டம்\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10.02 கோடியை தாண்டியது\nநெதர்லாந்தில் ஊரடங்கு விதிகளை மீறிய 3,600 பேருக்கு அபராதம் விதிப்பு\nஇந்தியா : சென்ற வார கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் கீழே சென்றது – கேரளாவில் 40%\nடில்லி கடந்த ஜூன் மாதத்துக்குப் பிறகு இந்தியாவில் சென்ற வார கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் கீழே சென்றுள்ளது….\nஇந்தியாவில் நேற்று 9,036 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,06,77,710 ஆக உயர்ந்து 1,53,624 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 9,036…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10.02 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,02,59,890 ஆகி இதுவரை 21,48,467 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nஇன்று ஆந்திரப் பிரதேசத்தில் 56, கேரளாவில் 3,361,பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 56, கேரளாவில் 3,361 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 540 பேருக்குப் பாதிப்பு உறுதி…\nசென்னையில் இன்று 157 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 157 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 540 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,35,280 பேர்…\nமகாராஷ்டிராவில் நிறைவு பெற்ற விவசாயிகள் பேரணி: தேசிய கொடியேற்ற உதவிய சபாநாயகர்\nவன்முறை தீர்வு அல்ல, நாட்டு நலனுக்காக வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுங்கள்: ராகுல் காந்தி டுவீட்\nடெல்லியில் இன்று நள்ளிரவு முதல் 144 தடை.. முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிப்பு\nடெல்லியில் தீவிரமடையும் விவசாயிகளின் போராட்டம்: பல இடங்களில் இணையதள சேவைகள் துண்டிப்பு\nவிவசாயிகளின் போராட்டத்தில் நிகழ்ந்த வன்முறை எதிரொலி: டெல்லியில் மெட்ரோ ரயில்நிலையங்கள் மூடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/kumbakonam-school-fire-accident-14-years-completed/", "date_download": "2021-01-26T13:07:00Z", "digest": "sha1:OCI35PW7X3PQ3XZI4H3UGUXTDKMLTOL4", "length": 13354, "nlines": 132, "source_domain": "www.patrikai.com", "title": "கும்பகோணம் பள்ளி தீ விபத்து : இன்னும் மாறாத சோகம் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகும்பகோணம் பள்ளி தீ விபத்து : இன்னும் மாறாத சோகம்\nஇன்றைக்கு 14 ஆண்டுகளுக்கு முன்பு கும்பகோணம் ஸ்ரீ கிருஷ்ணா ஆரம்பப் பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டு நாட்டையே பதை பதைக்க வைத்தது.\nகும்பகோணத்தில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா பள்ளி வளாகத்தில் 477 குழந்தைகள் படித்து வந்தனர். அதில் சரஸ்வதி மழலையர் பளி மற்றும் தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளியும் அடங்கும். இந்தப் பள்ளியில் மேல் மாடியில் தென்னங்கீற்று கூரையுடன் சமையல் அறை இருந்தது. அதில் மாணவர்களுக்கான மதிய உணவு தயாரிப்பது வழக்கம்.\nகடந்த 2004 ஆம் ஆண்டு ஜுலை 16 ஆம் நாள் அந்த கூரையில் பிடித்த தீ பள்ளி வளாகம் முழுவதையும் எரித்ததோடு அல்லாமல் பல பெற்றோர்கள் வயிற்றையும் தீ இல்லாமலே எரிய வைத்தது. இந்த விபத்தில் 7 வயதில் இருந்து 11 வயதுக்குட்பட்ட 94 குழந்தைகள் உடல் கருகி உயிர் இழந்தனர். சுமார் 18 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டது. இந்த நிகழ்வு நாடு முழுவதும் உள்ள மக்களை கலங்க வைத்தது.\nஇந்த விபத்துக்குப் பிறகு பள்ளிக்கூட பாதுகாப்பு விதிகள் கடுமையாக்கப்பட்டன. விதிகளை பின்பற்றுவதை சரிவர கவனிக்க தவறிய அரசின் மிது நீதிமன்றம் குற்றம் சாட்டியது. குழந்தைகளின் பெற்றோர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டது. இந்த வழக்கில் 25 பேர் கைது செய்யப்பட்டனர். மொத்தம் 488 பேர் சாட்சி அளித்தனர். பள்ளியின் நிறுவனர் அவர் மனைவி உள்ளிட்ட பலருக்கு தண்டனை அளிக்கப்பட்டது.\nஆயினும் குழந்தைகளை இழந்த பெற்றோரின் துயரம் இன்னும் அவர்கள் மனதில் இருந்து மறைய வில்லை. மாறாத சோகத்துடன் இன்னும் அந்த மழலைகளின் பெற்றோர் உள்ளனர்.\nதி.மு.க. ஆதரவாளர் சொன்னதை ஜெ. நிறைவேற்றினாரா : வெடிக்கும் சர்ச்சை விடாது மழை : வெடிக்கும் சர்ச்சை விடாது மழை : எச்சரிக்கும் வானிலை மையம் சூரியன் உதிக்க கை உதவும் : குஷ்பு\nPrevious சென்னையில் பிரபல கட்டுமான நிறுவனத்தில் வருமான வ��ித்துறை ரெய்டு\nNext ‘8வழிச்சாலை’… இனி ‘சூப்பர் வழிச்சாலை’: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nடெல்லி விவசாயிகள் போராட்டத்தில் காவல்துறையே கலவரத்தை உண்டாக்க திட்டமிட்டது : வைகோ அறிக்கை\nதமிழகத்தில் ராகுல் காந்திக்கு ஆதரவு பெருகுகிறது: கே.எஸ்.அழகிரி\n4 hours ago ரேவ்ஸ்ரீ\nஜெயலலிதா நினைவிடத்துக்கு ரூபாய் 50 கோடி செலவு செய்வதா\nஇந்தியா : சென்ற வார கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் கீழே சென்றது – கேரளாவில் 40%\nடில்லி கடந்த ஜூன் மாதத்துக்குப் பிறகு இந்தியாவில் சென்ற வார கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் கீழே சென்றுள்ளது….\nஇந்தியாவில் நேற்று 9,036 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,06,77,710 ஆக உயர்ந்து 1,53,624 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 9,036…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10.02 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,02,59,890 ஆகி இதுவரை 21,48,467 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nஇன்று ஆந்திரப் பிரதேசத்தில் 56, கேரளாவில் 3,361,பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 56, கேரளாவில் 3,361 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 540 பேருக்குப் பாதிப்பு உறுதி…\nசென்னையில் இன்று 157 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 157 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 540 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,35,280 பேர்…\nமகாராஷ்டிராவில் நிறைவு பெற்ற விவசாயிகள் பேரணி: தேசிய கொடியேற்ற உதவிய சபாநாயகர்\nவன்முறை தீர்வு அல்ல, நாட்டு நலனுக்காக வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுங்கள்: ராகுல் காந்தி டுவீட்\nடெல்லியில் இன்று நள்ளிரவு முதல் 144 தடை.. முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிப்பு\nடெல்லியில் தீவிரமடையும் விவசாயிகளின் போராட்டம்: பல இடங்களில் இணையதள சேவைகள் துண்டிப்பு\nவிவசாயிகளின் போராட்டத்தில் நிகழ்ந்த வன்முறை எதிரொலி: டெல்லியில் மெட்ரோ ரயில்நிலையங்கள் மூடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tn-wakf-board-scam-supreme-court-allow-investigate-cbi-against-anwaraja/", "date_download": "2021-01-26T12:31:34Z", "digest": "sha1:G2Y7N6UVAADWDMKXUHFBBRZ6XQHFDLS5", "length": 14233, "nlines": 133, "source_domain": "www.patrikai.com", "title": "வஃபு வாரிய முறைகேடு வழக்கு: அன்வர்ராஜா மீதான வழக்கை சிபிஐ விசாரிக்க உச்சநீதி மன்றம் பச்சைக்கொடி | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nவஃபு வாரிய முறைகேடு வழக்கு: அன்வர்ராஜா மீதான வழக்கை சிபிஐ விசாரிக்க உச்சநீதி மன்றம் பச்சைக்கொடி\nவஃபு வாரிய முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உயர்நீதி மன்றம் மதுரை கிளை உத்தரவிட்டிருந்த நிலையில், அதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதி மன்றம், அன்வர்ராஜா மீதான வழக்கை சிபிஐ விசாரிக்கலாம் என உத்தரவிட்டு உள்ளது.\nதமிழகத்தில் வக்ஃபு வாரியத்திற்கு சொந்தமாக பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன. இதன் தலைவராக தற்போதைய ராமநாதபுரம் தொகுதி எம்.பி. அன்வர் ராஜா இருந்து வருகிறார். வக்ஃபு வாரியத்தில் பல்வேறு முறைகேடு, ஊழல் நடைபெற்றிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. மேலும், தமிழ்நாடு வக்பு வாரியத்திற்கு கீழ் இயங்கும் கல்லூரிகளில் பேராசிரியர் நியமனத்தில் லஞ்சம் பெற்றதாகவும் புகார் கூறப்பட்டது.\nஇதுகுறித்து சென்னை உயர்நீதி மன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைத்திருந்தது.\nஇதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அன்வர்ராஜா தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த உச்சநீதி மன்றம், மேல்முறையீட்டை தள்ளுபடி செய்து, அன்வர் ராஜா மீதான வழக்கை சிபிஐ விசாரிக்கலாம் என அதிரடி உத்தரவு வழங்கியது.\nசென்னை மண்ணடியில் உள்ள வக்ஃபு வாரியத்துக்கு அதிமுக எம்.பி. அன்வர் ராஜா தலைவராக இருக்கிறார். மேலும், தமிழக அமைச்சர் நிலோபர் கபில் உள்பட சிலர் உறுப்பினர்களாக உள்ளனர். இங்கு முறைகேடு நடைபெற்றது குறித்து, கடந்த மார்ச் மாதம் 22 ந்தேதி மண்ணடியில் உள்ள வஃபு வாரிய தலைமை அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தினர். மேலும் அன்வர் ராஜா எம்.பி.யி டமும் சிபிஐ விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.\n’’பணம் படைத்த பாரிவேந்தருக்கும் ஒன்று.. எங்களுக்கும் ஒன்றா’’ சீறும் சிறுத்தைகள் நாடு முழுவதும் பறிமுதல் செய்யும் பணத்தில் 5ல் ஒரு பங்கு தமிழகத்தில்…..’’ சீறும் சிறுத்தைகள் நாடு முழுவதும் பறிமுதல் செய்யும் பணத்தில் 5ல் ஒரு பங்கு தமிழகத்தில்….. தேர்தல் ஆணையம் தகவல் ஏப்ரல் 18-ம் தேதி பொதுவிடுமுறை: தமிழக அரசு அரசாணை வெளியீடு\nPrevious ஸ்டாலினை சந்திக்க இன்று தமிழகம் வருகிறார் சந்திரபாபு நாயுடு…..\nNext 18ந்தேதிவாக்குப்பதிவு: புதுச்சேரியில் இன்றுமுதல் 4நாட்களுக்கு 144 தடை\nடெல்லி விவசாயிகள் போராட்டத்தில் காவல்துறையே கலவரத்தை உண்டாக்க திட்டமிட்டது : வைகோ அறிக்கை\nதமிழகத்தில் ராகுல் காந்திக்கு ஆதரவு பெருகுகிறது: கே.எஸ்.அழகிரி\n3 hours ago ரேவ்ஸ்ரீ\nஜெயலலிதா நினைவிடத்துக்கு ரூபாய் 50 கோடி செலவு செய்வதா\nஇந்தியா : சென்ற வார கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் கீழே சென்றது – கேரளாவில் 40%\nடில்லி கடந்த ஜூன் மாதத்துக்குப் பிறகு இந்தியாவில் சென்ற வார கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் கீழே சென்றுள்ளது….\nஇந்தியாவில் நேற்று 9,036 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,06,77,710 ஆக உயர்ந்து 1,53,624 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 9,036…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10.02 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,02,59,890 ஆகி இதுவரை 21,48,467 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nஇன்று ஆந்திரப் பிரதேசத்தில் 56, கேரளாவில் 3,361,பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 56, கேரளாவில் 3,361 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 540 பேருக்குப் பாதிப்பு உறுதி…\nசென்னையில் இன்று 157 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 157 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 540 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,35,280 பேர்…\nவன்முறை தீர்வு அல்ல, நாட்டு நலனுக்காக வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுங்கள்: ராகுல் காந்தி டுவீட்\nடெல்லியில் இன்று நள்ளிரவு முதல் 144 தடை.. முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிப்பு\nடெல்லியில் தீவிரமடையும் விவசாயிகளின் போராட்டம்: பல இடங்களில் இணையதள சேவைகள் துண்டிப்பு\nவிவசாயிகளின் போராட்டத்தில் நிகழ்ந்த வன்முறை எதிரொலி: டெல்லியில் மெட்ரோ ரயில்நிலையங்கள் மூடல்\n2வது இன்னிங்ஸில் சொதப்பிய இலங்கை – 6 விக்கெட்டுகளில் வென்று கோப்பை ஏந்திய இங்கிலாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/tamilnadu/college-girl-suicide-in-hostel-police-got-letter-in-a-r", "date_download": "2021-01-26T12:20:42Z", "digest": "sha1:QJM7ABBJ5A5ASKVWQWH7EA6Z7CQCX5UU", "length": 7585, "nlines": 36, "source_domain": "www.tamilspark.com", "title": "நா இதுமாதிரி பண்ணதுக்கு என்ன மன்னிச்சுடுங்க!. நா தற்கொலை செய்துகொண்டதுக்கு இதுதான் காரணம்!. மாணவியின் குமுறல்!. - TamilSpark", "raw_content": "\nநா இதுமாதிரி பண்ணதுக்கு என்ன மன்னிச்சுடுங்க. நா தற்கொலை செய்துகொண்டதுக்கு இதுதான் காரணம். நா தற்கொலை செய்துகொண்டதுக்கு இதுதான் காரணம். மாணவியின் குமுறல்\nநா இதுமாதிரி பண்ணதுக்கு என்ன மன்னிச்சுடுங்க. நா தற்கொலை செய்துகொண்டதுக்கு இதுதான் காரணம். நா தற்கொலை செய்துகொண்டதுக்கு இதுதான் காரணம். மாணவியின் குமுறல்\nதிருச்சி மாவட்டத்தில் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் படித்து வந்த தேன்மொழி என்ற மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மாணவிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஅரியலூர் மாவட்டம் தேளூர் கிராமத்தை சேர்ந்த தியாகராஜன் என்பவரின் மகள் தேன்மொழி இந்த கல்லூரி விடுதியில் தங்கி, பி.காம். மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவர் தங்கியிருந்த அறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.\nஅதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த சக மாணவிகள், கல்லூரி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர். காவல்துறைக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. தக்வலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றபோலீசார் அங்கு தூக்கில் தொங்கிய மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.\nமாணவி தேன்மொழி தங்கி இருந்த அறையை சோதனை செய்தபோது அவர் எழுதிவைத்துள்ள உருக்கமான கடிதம் சிக்கியது. அந்த கடிதத்தில், “நான் இத��� பிரச்சனையால் நெஞ்சுவலி ஏற்பட்டு அவதிப்பட்டு வந்தேன். என்னால் இந்த வலியை தாங்கி கொள்ளமுடியவில்லை, அதனால் தான் முடிவை எடுக்க முடிவெடுத்தேன். யாரும் வருத்தப்படாதீங்க. கோபப்படாதீங்க, எல்லோரும் என்னை மன்னிச்சிருங்க” என எழுதப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.\nகல்லூரி விடுதியில் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கல்லூரி மாணவ-மாணவிகள் இடையே சோகத்தை ஏற்படுத்தியது. இதற்கிடையே கல்லூரி நிர்வாகம் தரப்பில் 3 நாட்களுக்கு கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.\n ஆஸ்திரேலியாவின் சுதந்திர தினத்தன்று, இந்திய குடியரசு தினம்.\nமுத்தமிட முயற்சி.. இவர்தான் பிக்பாஸ் ஜூலியின் காதலரா.. தீயாக பரவும் வீடியோவின் உண்மை என்ன..\nகண்கலங்க வைக்கும் சம்பவம்.. குளத்தில் செத்து மிதந்த 3 சிறுவர்கள்.. ஒரே நேரத்தில் 3 குழந்தைகளை பறி கொடுத்த சகோதரிகள்\nஇப்படி ஒரு மரணம் யாருக்கும் வரக்கூடாது.. இறந்தவரின் உடலை எடுத்துச்சென்றபோது மேலும் 5 பேர் பலியான சோகம்..\nஅப்பாவி போல் இருந்த ஆந்திரா இளைஞர்கள்.. சேலத்தில் வேலை.. தேடிவந்த பெங்களூரு போலீஸ்.. வெளிவந்த அதிர்ச்சி உண்மை..\nடிக் டாக்கிற்கு நிரந்தர தடை.. 59 சீன செயலிகளை நிரந்தரமாக தடை செய்தது இந்தியா.. அதிரடி உத்தரவு..\nஞாயிற்றுக்கிழமை இரவு என்றாலே மிக உக்கிரமாக இருப்பார்கள்.. 2 இளம் பெண்கள் நரபலி சம்பவத்தில் அக்கம்பத்தினர் கூறும் திடுக்கிடும் தகவல்கள்..\nபரபரப்பு வீடியோ காட்சி.. பனிச்சறுக்கு வீரரை விடாமல் துரத்திய கரடி - வைரலாகும் வீடியோ\nஷிகார் தவான் செய்த செயலால் படகோட்டிக்கு ஏற்பட்ட பரிதாப நிலை.. சுற்றுலா சென்ற இடத்தில் நேர்ந்த பரிதாபம்..\n63 வயதிலும் அடங்காத ஆசை.. 42 வயது 6 வது மனைவி.. 7 வது திருமணத்திற்கு தயாராகும் கணவர்.. அவர் கூறும் அதிர்ச்சி காரணம்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AE/", "date_download": "2021-01-26T12:02:21Z", "digest": "sha1:LKNLJVKI7QCREPIJZXENKEUUR6FONG6F", "length": 9623, "nlines": 96, "source_domain": "www.toptamilnews.com", "title": "பால் விலை ஏறினாலும் லாபம் மட்டும் குறையவில்லை......சக்கை போடு போடும் பிஸ்கட் நிறுவனம்.... - TopTamilNews", "raw_content": "\nபிக் பாஸ் சீசன் 4\nபிக் பாஸ் சீசன் 4\nHome இந்தியா பால் விலை ஏறினாலும் லாபம் மட்டும் குறையவில்லை......சக்கை போடு போடும் பிஸ்கட் நிறுவனம்....\nபால் விலை ஏறினாலும் லாபம் மட்டும் குறையவில்லை……சக்கை போடு போடும் பிஸ்கட் நிறுவனம்….\nபிரபல பிஸ்கட் தயாரிப்பு நிறுவனமான பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் கடந்த செப்டம்பர் காலாண்டில் ரூ.498 கோடியை மொத்த லாபமாக ஈட்டியுள்ளது.\nஉணவு மற்றும் நுகர்வோர் பொருட்கள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் இந்த நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் (ஜூலை-செப்டம்பர்) மொத்த லாபமாக ரூ.498 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற நிதியாண்டில் இதே காலாண்டில் அந்நிறுவனம் ஈட்டியதை காட்டிலும் 8.5 சதவீதம் அதிகமாகும்.\n2019 செப்டம்பர் காலாண்டில் பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.3,049 கோடியாக உயர்ந்துள்ளது. இது சென்ற நிதியாண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 6 சதவீதம் அதிகமாகும்.\nபிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் நிர்வாக இயக்குனர் நிதிநிலை முடிவுகள் குறித்து கூறுகையில், பேக்கரி வர்த்தகத்துக்கான முக்கிய மூலப்பொருட்களின் விலையில் மிதமான பணவீக்கம் காணப்பட்டது. அதேநேரத்தில் பால் விலை உயர்ந்தது எங்களது பால் வர்த்தகத்தில் பாதிப்பை ஏற்படுத்தியது. இருப்பினும் செலவு செயல்திறன் மற்றும் நிலையான செலவுகளை அதிகபட்ச நன்மை கிடைக்கும் வகையில் அவற்றை நாங்கள் துரிதப்படுத்தினோம். அது எங்களது வர்த்தகத்தின் வடிவத்தை மேம்படுத்தவும், காலாண்டில் மிக உயர்ந்த செயல் லாபத்தை பெறவும் உதவியது என தெரிவித்தார்.\n‘உங்க அரசியல் லாபத்திற்கு நாங்க பலிகடாவா’ – ஜெயலலிதா நினைவிட திறப்பில் பங்கேற்க கட்டாயப்படுத்தப்படும் மாணவர்கள்\nஆட்டை கடித்து, மாட்டை கடித்து கடைசியில் மனிதனைக் கடித்த கதையாக அதிமுக அரசு செயல்பட்டு கொண்டிருக்கிறது. அரசியல் கூட்டங்களுக்கு காசுக்கு ஆள் பிடிப்பதைப் போல ஜெயலலிதா நினைவிட திறப்பு விழாவுக்கு...\nகாய்ச்சலுக்கு ஊசிபோட்ட இளைஞர் பலியான விவகாரம்… தனியார் மருத்துவமனைக்கு சுகாதாரத்துறை சீல்…\nவிருதுநகர் ராஜபாளையம் அருகே காய்ச்சலுக்கு ஊசி போட்டுக்கொண்ட இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில், தனியார் மருத்துவமனைக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். விருதுநகர்...\nடெல்லியில் விவசாயிகள் மீது தாக்குதல் : டிடிவி தினகரன் கண்டனம்\nடெல்லியில் விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், \"டெல்லியில்...\n‘வேலூர் இப்ராஹிமை கொலை செய்ய முயற்சி’ – அர்ஜூன் சம்பத் பரபரப்பு அறிக்கை\nதமிழ்நாடு ஏகத்துவ பிரச்சார ஜமாத் தலைவரான வேலூர் இப்ராஹிமையும் அவரது குடும்பத்தினரையும் கொலை செய்ய முயற்சி நடந்திருப்பதாக இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் அறிக்கை வெளியிட்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/144066-enna-seithar-mp-villupuram-rajendran-activities", "date_download": "2021-01-26T13:25:10Z", "digest": "sha1:3CYLMBLU2DE7E3HDBX4QBE435EQSLSSP", "length": 11856, "nlines": 222, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 12 September 2018 - என்ன செய்தார் எம்.பி? - ராஜேந்திரன் (விழுப்புரம்) | Enna Seithar MP - Villupuram Rajendran Activities - Junior Vikatan", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: திகார் தயார்... வளைக்கப்படும் விஜயபாஸ்கர்\n - உறவைச் சொன்னதில் உள்நோக்கம் உள்ளதா\n\"தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்\n” - உதவியாளர் ரமேஷை விரட்டிய ஓ.பி.எஸ்\nஅழகிரி பேரணி... தானா சேர்ந்த கூட்டமா\nரூ.500 கோடி ஆவணங்கள்... 4,000 தொலைபேசி உரையாடல்கள்... சி.பி.ஐ ரெய்டு\nகுடிமராமத்துக் கொள்ளையால்... கடலுக்குப் போன காவிரி நீர்\n“பொய் வழக்கு போடுகிறார் பொன்.மாணிக்கவேல்\nவிதிகளை வளைத்து பிரான்ஸ் நிறுவனத்துக்கு டெண்டர்\n“அவ எனக்கு மட்டும் விஷம் கொடுத்துக் கொன்னுருக்கலாம்\n“அடிமாட்டு விலைக்கு மாடுகளைக் கேட்டு மிரட்டுகிறார்கள்\n - அன்புமணி ராமதாஸ் (தர்மபுரி)\n - சேவல் வெ.ஏழுமலை (ஆரணி)\n - செல்வக்குமார சின்னையன் (ஈரோடு)\n - எஸ்.ஆர்.விஜயகுமார் (மத்திய சென்னை)\n - ஜெ.ஜெய்சிங் தியாகராஜ் நட்டர்ஜி (தூத்துக்குடி)\n - டாக்டர் பி.வேணுகோபால் (திருவள்ளூர்)\n - வசந்தி முருகேசன் (தென்காசி - தனி)\n - டி.ஜி. வெங்கடேஷ் பாபு (வட சென்னை)\n - மரகதம் குமரவேல் (காஞ்சிபுரம்)\n - கோபால் (நாகப்பட்டினம்) -“நான் ஒன்றுமே செய்யவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/11/08/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE/", "date_download": "2021-01-26T11:35:07Z", "digest": "sha1:PLASDVPPCBQBR62PGKWZJ3YMG46LZVNA", "length": 7666, "nlines": 118, "source_domain": "makkalosai.com.my", "title": "கால்பந்து ஜாம்பவான் முகமட் பக்கர் காலமானார் | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome மலேசியா கால்பந்து ஜாம்��வான் முகமட் பக்கர் காலமானார்\nகால்பந்து ஜாம்பவான் முகமட் பக்கர் காலமானார்\nஜார்ஜ் டவுன்: முன்னாள் தேசிய வீரரும் கால்பந்து ஜாம்பவருமான டத்தோ முகமட் பக்கர் ஞாயிற்றுக்கிழமை (நவ. 8) காலமானார். அவருக்கு வயது 75.\nசில ஆண்டுகளாக எலும்பியல் நோயால் பாதிக்கப்பட்ட முகமட் பக்கர், காலை 10.50 மணியளவில் யுனிவர்சிட்டி சைன்ஸ் மலேசியா மேம்பட்ட மருத்துவ மற்றும் பல் மருத்துவ நிறுவனத்தில் (ஐபிபிடி) மரணமடைந்தார்.\nகடந்த மாதம், முன்னாள் பினாங்கு கால்பந்து வீரர்கள் சங்கம் முகமட் பாக்கருக்கு அவரது நோயைக் குணப்படுத்த இரத்தமாற்றம் தேவை என்று கேள்விப்பட்டதை அடுத்து சிறப்பு இரத்த தான பிரச்சாரத்தை ஏற்பாடு செய்தது.\n75 வயதான மொஹமட், 1960 களில் ஜெர்மனியின் முனிச்சில் நடந்த ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்ற தேசிய அணியில் சேருவதற்கு முன்பு 1960 களில் பினாங்குடன் தனது கால்பந்து வாழ்க்கையைத் தொடங்கினார்.\n1980 மாஸ்கோ ஒலிம்பிக் அணியின் உதவி பயிற்சியாளராகவும், 1985 இல் ஹரிமாவ் மலாயா தலைமை பயிற்சியாளராகவும் இருந்தார்.\nஅவர் தனது விளையாட்டு வாழ்க்கையில் நாட்டின் கால்பந்து ஜாம்பவானில் ஒருவராக இருந்தார். மேலும் அவர் டத்துக் சோ சின் அவுன் மற்றும் சந்தோக் சிங் ஆகியோருடன் விளையாடிவர்.\nஇளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரீசல் மெரிக்கன் நைனா மெரிக்கன் தனது முகநூல் பதிவில் முகமட் பக்கரின் குடும்பத்தினருக்கு தனது இரங்கலைத் தெரிவித்தார்.\nதெலுக் அயர் தாவரில் அசார் தொழுகைக்குப் பிறகு முகமது பக்கரின் உடல் அடக்கம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nPrevious articleஅமெரிக்க ராணுவத்தை வெளியேற்ற வேண்டும்\nNext articleமுதலில் வெள்ளை… இப்போது கருப்பு… விவேக்கின்\nஇது வரை மலேசியாவில் 700 பேர் கோவிட் தொற்றினால் இறந்திருக்கின்றனர்\nதைப்பூச விடுமுறை ரத்து ஏற்புடையதல்ல – பெளத்த ஆலோசனைக் குழு கருத்து\nஹேக்கிங் அச்சுறுத்தல் குறித்து அனைத்து மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க என்.எஸ்.சி.வலியுறுத்தல்\nஇது வரை மலேசியாவில் 700 பேர் கோவிட் தொற்றினால் இறந்திருக்கின்றனர்\nஆடைக்கு மேல் மார்பை தொட்டு அத்துமீறுவது பாலியல் வன்முறை கிடையாதாம்\nதைப்பூச விடுமுறை ரத்து ஏற்புடையதல்ல – பெளத்த ஆலோசனைக் குழு கருத்து\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் ���ெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nமுன்னாள் அதிகாரிகளை சந்தித்தார் ஓசிபிடி நிக் எஸானி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://storymirror.com/read/tamil/story/vytaannn-mnnnitnnn/38uu1sgm", "date_download": "2021-01-26T12:12:00Z", "digest": "sha1:ZWGK64CPF4XZYHTGVUHWRQW2XPCZZBN3", "length": 18398, "nlines": 257, "source_domain": "storymirror.com", "title": "வயதான மனிதன் | Tamil Drama Story | anuradha nazeer", "raw_content": "\nகுப்பன் ஒரு மிகவும் வயதான மனிதன்.\nகள்ளம் கபடம் அற்ற அவன் அவனது மனைவி இறந்து பல வருடங்கள் ஆகிவிட்டன .\nஅவன் தனக்கு என்று எதுவுமே சேமித்து வைத்துக் கொள்ளவில்லை. எல்லாவற்றையும் தன் மகன் வசம் ஒப்படைத்து விட்டாள்.\nஎனவே மகனின் கையை ஏந்திப் பிடிக்க வேண்டியிருந்தது .\nமகன் போட்டால் சோறு உண்டு .\nஅவன் போடாவிட்டால் பட்டினி .\nகுப்பன் நிலைமை மிகவும் மோசம்.\nஅவர் ஒரு கிராமத்தில் வசித்து வந்தார். அவரது தாயார் நீண்ட காலத்திற்கு முன்பே இறந்துவிடுகிறார். இவரது வயதான தந்தை குப்பன் வேலனுடன் வசித்து வந்தார். குப்பன் மிகவும் பலவீனமாக இருந்தார். அவனால் நன்றாக நடக்கக்கூட முடியவில்லை. அவர் மிகவும் பலவீனமாக இருந்தார். வேலன் அவருக்கு போதுமான உணவைக் கொடுக்கவில்லை என்பதே அதற்குக் காரணம். அவர் தனது தந்தைக்கு ஒரு சிறிய மண் தட்டு கொடுத்திருந்தார். தட்டில் ஒரு சிறிய அளவு அரிசி கூட அதிகமாக இருந்தது. வேலன் ஒரு மோசமான மனிதர். அவரும் குடிகாரன். பானங்களை எடுத்துக் கொண்ட பிறகு, அவர் தனது தந்தையை மோசமாக துஷ்பிரயோகம் செய்தார்.\nதந்தைக்கு வயிறார கூட சோறு போட மாட்டான் .\nதட்டில் ஒரு பருக்கை கூட அதிகமாக இருக்காது\nவேலனுக்கு ஒரு மகன் இருந்தான். அவன் பெயர் முத்து. முத்துக்கு வெறும் பத்து வயது. அவர் ஒரு நல்ல பையன். அவர் தனது தாத்தாவை நேசித்தார். அவர் தனது தாத்தா மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தார். அவர் தனது தந்தையின் அணுகுமுறையையும் தன்மையையும் விரும்பவில்லை, .\nஏனெனில் அவரது தந்தை தனது தாத்தாவைக் கொடூரமாக நடத்தினார்.\nஒரு நாள் குப்பன் தனது மகன் கொடுத்த மண் தட்டில் இருந்து தனது உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்தான். மண் தட்டு கீழே விழுந்தது. தட்டு துண்டுகளாக உடைந்தது. உணவும் தரையில் விழுந்தது. வேலன் அறையின் மறுமுனையில் வேலை செய்து கொண்டிருந்தான். உடைந்த தட்டைப் பார்த்தார். அவர் தனது தந்தையின் மீது மிகுந்த கோபத்���ில் இருந்தார், மேலும் தனது தந்தையை துஷ்பிரயோகம் செய்ய மிகவும் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தினார். வயதானவர் என்ன நடந்தது என்று உணர்ந்தார். அவர் செய்த தவறுக்கு வருந்தினார். வேலனின் வார்த்தைகள் அவரை மிகவும் ஆழமாக காயப்படுத்தின.\nவேலனின் மகன் முத்து இதைப் பார்த்தான்.\nஅவன் தனது தந்தையை விரும்பவில்லை. அவரது தந்தை தனது தாத்தாவிடம் மோசமாக நடந்து கொண்டார். அவர் தனது தந்தைக்கு எதிராக பேச பயந்தா ன். அவர் தனது தாத்தாவைப் பற்றி வருத்தப்பட்டான். ஆனால் அவர் தனது தாத்தாவுக்கு ஆதரவாக நிற்க சக்திவாய்ந்தவராக இருக்கவில்லை.\nஅடுத்த நாள் முத்து தனது தந்தையின் சில தச்சு கருவிகள் மற்றும் ஒரு மரக்கட்டை எடுத்துக்கொண்டார். அவர் ஒரு மரத் தகடு செய்ய கருவிகளுடன் பணியாற்றினார். அவன் வேலை செய்வதை அவன் தந்தை பார்த்தான்.\nநீங்கள் என்ன செய்கிறீர்கள், முத்து\nநான் ஒரு மரத் தகடு செய்கிறேன்\n என்று அவரது தந்தை கேட்டார்.\nநான் அதை உங்களுக்காக உருவாக்குகிறேன், அப்பா. நீங்கள் வயதாகும்போது, ​​என் தாத்தாவைப் போல, உங்களுக்கு உணவுக்கு ஒரு தட்டு தேவைப்படும்.\nமண்ணால் தயாரிக்கப்பட்ட ஒரு தட்டு மிக எளிதாக உடைகிறது.\nமண்ணால் செய்யப்பட்ட மண் தட்டு என்றால் அது எளிதில் உடையலாம்.\nநான் உன்னை கடுமையாக திட்டலாம்.\nஎனவே, நான் உங்களுக்கு ஒரு மரத் தகடு கொடுக்க விரும்புகிறேன். அது அவ்வளவு எளிதில் உடைந்து போகாமல் போகலாம்.\nஇதைக் கேட்டு தச்சன் அதிர்ச்சியடைந்தான். இப்போதுதான் அவர் தனது தவறை உணர்ந்தார். அவரது தந்தை வேலனிடம் கருணை காட்டினார், அவர் வேலனை நன்றாக கவனித்து வந்தார். இப்போது, ​​அவர் வயதாகிவிட்டார். வேலன் தனது தந்தைக்கு கடுமையாக சிகிச்சை அளித்து வந்தார். வேலன் இப்போது தனது சொந்த நடத்தை பற்றி மிகவும் சோகமாக இருந்தார். அவர் தனது தவறுகளை உணர்ந்தார். பின்னர் அவர் வேறு நபராக ஆனார்.\nஅன்றிலிருந்து, வேலன் தனது தந்தையை மிகுந்த மரியாதையுடன் நடத்தினார். குடிப்பழக்கத்தையும் கைவிட்டார். வேலன் தனது சொந்த மகனிடமிருந்து ஒரு பாடம் கற்றுக்கொண்டார்.\nநீங்கள் குழந்தையாக இருந்தபோது உங்களது தாய் தந்தை உங்களை எவ்வளவு சீரும் சிறப்புமாக கவனித்திருப்பார்கள்.\nநீங்கள் செய்த தவறுகளையெல்லாம் மன்னித்து அதை தனது அன்பால் அரவணைத்து உங்களுக்கு எவ்��ளவு ஆறுதல் சொல்லி இருப்பார்கள். உங்கள் தப்பை தட்டிக் கேட்டு தண்டிப்பார்கள் இல்லை .\nஅதுபோலவே நீங்களும் உங்கள் வயதான தாய் தகப்பனை அன்புடன் அரவணைத்து அவர்கள் செய்யும் தவறுகளை விட்டுக்கொடுத்து அன்பினால் அழைத்துச் செல்லுங்கள் .அது தான் உங்களுக்கு ஆசிர்வாதம் .அதுதான் உங்களுக்கு புண்ணியம்.\nநீங்கள் எல்லா நேரங்களிலும் உங்கள் பெற்றோரை மதிக்க வேண்டும். அது உங்கள் கடமை. அது அவர்களின் ஆசீர்வாதங்களை உங்களுக்குக் கொண்டுவருகிறது.\nஇயல்பு வாழ்க்கையில் நம்முடைய ஒவ்வொரு இலக்கும் நாம் எடுக்கும் ஒரு சபதம்தான்.\nநான் ஒரு மனிதன், என் உள்ளுணர்வு என்னை இரக்க முள்ளவனாக\nஆபிரகாம் கனிவானவர், நேர்மையானவர். அவர் தனது மூத்த சகோதரரை நம்பினார்\nகதை வகுப்பறையில் ஆரம்பிக்கிறது. மதிப்பெண் வாசிக்கத் தொடங்குகிறார் ஆசிரியர். வகுப்பு ஐந்தாக இருந்தது.\nஇந்தச் சமயம் திடீரென மென்மையான குளிர்ந்த காற்று பஸ்ஸினுள் ஊடுருவிப் புகுந்து பிரயாணிகளை\nஒரு நாளைக்கு மும்மடங்கு லாபம் சம்பாதித்தார்\nமொபைல் விடாது ஒலிக்கவே எடுத்த லிசி அதிர்ந்தாள்\nஅரக்கன் கூர்மையான கூக்குரலைக் கூறி மறைந்தான்\nபின்னர் குடும்பத்துடன் ஊட்டி சென்ற போட்டோக்கள் மீண்டும் அவன் நினைவுகளை கிளறியது\nகோடரி உடைந்து வெட்டியவனின் தலையில் தெறித்து அவன் மண்டை பிளந்து ரத்தம் கொட்டி கதறியபடியே\nமாதம் பிறந்தவுடனே என் சம்பளத்தை உங்கள் கணக்கிற்கு மாற்ற சொல்லி விடுகிறீர்கள். என்னிடம்\nஅவர் என்னிடம் \"சார்... ஏதோ புக்கிங் மிஸ்டேக் போல தெரியுது. நீங்க எதுக்கும் டிடிஈ கிட்ட\nபகலெல்லாம் அசிங்கமாகவும் இரவு மட்டும் மிகவும் அழகாய் இருப்பாய் என்று நல்ல தேவதைகள்\nதினமும் இவன் வாசலருகில் காத்துக் கிடப்பதும், அவள் இவனைப் பார்த்து புன்னைகைப்பதுமாய் நாட\nஅவளுடைய முகச்சுழிப்பு திடீரென அவனுக்கு ஆறாம் வகுப்பில் படித்த ஸ்வாதியை நினைவில் கொண்டுவ\nபாட்டி சுத்தம் செய்த கத்தரிக்காய்களை சிறுதுண்டுகளாக வெட்டிக்கொண்டே\nஅடுத்த நாள் அவர்கள் விமான நிலையத்தில் சந்தித்துக்கொண்டனர். நான் உன்னை ஒன்று கேட்கவா என்றான்\nஎனக்கு வாழ்வில் பெரிதாக தேடுதல் ஒன்றும் கிடையாது. என்னால் அறிவியல் போன்ற விஷயங்களை\nஇன்று நினைத்துப் பார்த்தோமேயானால், எல்லாமே நகைச்சுவை தான்.\nபடித்த படிப்பிற்���ான வேலைகள் கிடைத்தும், பாடலாசிரியர் ஆக வேண்டும் என்ற பசி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thirukkural.io/kural/280", "date_download": "2021-01-26T12:45:08Z", "digest": "sha1:Q2ROJWRXTPTQKVB3FKP6RMVWY2R4HGPQ", "length": 2903, "nlines": 31, "source_domain": "thirukkural.io", "title": "Kural 280 | திருக்குறள்", "raw_content": "\nமழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்\nஉலகம்‌ பழிக்கும்‌ தியொழுக்கத்தை விட்டுவிட்டால்‌, மொட்டை அடித்தலும்‌ சடைவளர்த்தலுமாகிய புறக்‌ கோலங்களும்‌ வேண்டா.\nமழித்தலும் நீட்டலும் வேண்டா - தவம் செய்வோர்க்கு தலை மயிரை மழித்தலும் சடையாக்கலும் ஆகிய வேடமும் வேண்டா. உலகம் பழித்தது ஒழித்து விடின் - உயர்ந்தோர் தவத்திற்கு ஆகாது என்று குற்றம் கூறிய ஒழுக்கத்தைக் கடிந்துவிடின்.\n(பறித்தலும் மழித்தலுள் அடங்கும். மழித்தல் என்பதே தலைமயிரை உணர்த்தலின் அது கூறார் ஆயினார். இதனால் கூடா ஒழுக்கம் இல்லாதார்க்கு வேடமும் வேண்டா என அவரது சிறப்புக் கூறப்பட்டது.)\n(இதன் பொருள்) தவத்தினர்க்குத் தலையை மழித்தலும் நீட்டலும் வேண்டா ; உல் கத்தார் கடிந்தவையிற்றைத் தாமுங்கடிந்து விடுவாராயின்,\n(என்றவாறு). இது வேடத்தாற் பயனில்லை; நல்லொழுக்கமே வேண்டுமென்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/kallidaikurchi-natarajar-idol-arrives-in-india", "date_download": "2021-01-26T13:13:35Z", "digest": "sha1:ZZLIDVMFPTX7F225QVMA6U2FJPENMTMS", "length": 11012, "nlines": 163, "source_domain": "www.vikatan.com", "title": "`முடிவுக்கு வந்தது 37 ஆண்டுகால தேடுதல்!' - சிட்னியில் இருந்து கல்லிடைக்குறிச்சி வரும் நடராஜர் சிலை| Kallidaikurchi Natarajar idol arrives in India", "raw_content": "\n`முடிவுக்கு வந்தது 37 ஆண்டுகால தேடுதல்' - சிட்னியில் இருந்து கல்லிடைக்குறிச்சி வரும் நடராஜர் சிலை\nகல்லிடைக்குறிச்சி நடராஜர் சிலை, சிட்னி அருங்காட்சியகத்திலிருந்து இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. விரைவில் அந்தச் சிலை, தமிழகம் வந்தடைய இருக்கிறது.\nகல்லிடைக்குறிச்சி குலசேகரமுடையார் கோயிலிலிருந்து 1982-ம் ஆண்டு முதல் ஐந்துக்கும் மேற்பட்ட ஐம்பொன் சிலைகள் காணாமல் போயுள்ளன. அதன்பிறகு, இந்தச் சிலைகள் பலரது கைகளுக்கு மாறியுள்ளன. அதில், நடராஜர் சிலை கலைவண்ணத்தோடு இருந்ததால், வெளிநாடுகளுக்குச் சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்யப்பட்டது. பின்னர், ஆகஸ்ட் 6, 2001 அன்று 225 ஆயிரம் அமெரிக்க டாலருக்கு கல்லிடைக்குறிச்சி நடராஜர் சிலையை வாங்கியுள்ள��ு,`ஆர்ட் கேலரி ஆஃப் செளத் ஆஸ்திரேலியா'.\nஅதை அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்திவைத்துள்ளனர். இந்த நிலையில், `பொயட்ரி இன் ஸ்டோன்', ``இந்தியா ப்ரைட் ப்ராஜெக்ட்' உள்ளிட்ட பல தன்னார்வ அமைப்புகளின் உதவியுடன் அருங்காட்சியகத்தில் இருப்பது இந்தியச் சிலை தான் என்று கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த 2016-ம் ஆண்டு முதல் இந்தச் சிலை குறித்து இவர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பியுள்ளனர்.\nஅதன்பிறகு, சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு இந்த வழக்கைக் கையில் எடுத்து விசாரித்தது. ``16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த, 75.7 செ.மீ., உயரமுள்ள நடராஜர் சிலையை, அமெரிக்காவின் ஆலிவர் போர்ஜ் அண்டு பெரன்டன் லிங்க் என்ற நிறுவனத்திடமிருந்து ஆஸ்திரேலிய அருங்காட்சியகம் வாங்கியிருந்தது.\nபாண்டிச்சேரி ப்ரெஞ்ச் இன்ஸ்டிட்யூட் உதவியுடன் இது இந்தியச் சிலைதான் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதோடு, 1982-ல் சிலை காணாமல்போனதும் பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையையும் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்திடம் கொடுத்தனர்.\nஇதன்பிறகுதான், சிலையை மீட்க ஆஸ்திரேலியாவுக்கான இந்தியத் துணைக் கமிஷனர் கார்த்திகேயன் மூலம், அருங்காட்சியகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதையடுத்து, நடராஜர் சிலை டெல்லி வந்தடைந்திருக்கிறது. யை\nஇதுகுறித்துப் பேசும் தன்னார்வ அமைப்பினர், `` நடராஜர் சிலையை, பொன்.மாணிக்கவேல் தலைமையிலான சிலைக் கடத்தல் தடுப்புப் சிறப்பு அதிகாரிகள் டெல்லியில் இருந்து தமிழகத்துக்குக் கொண்டுவரவுள்ளனர். விரைவில் அந்த சிலை கல்லிடைக்குறிச்சி கோயிலில் வழிபாட்டுக்காக வைக்கப்பட இருக்கிறது. இதனையடுத்து, கோயிலின் பாதுகாப்பு குறித்து அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்\" என விவரித்தவர்கள்,\n`` சிலையை மீட்டதோடு விட்டுவிடாமல், இந்தச் சிலை அமெரிக்க அருங்காட்சியகத்துக்கு எப்படிச் சென்றது என்பது குறித்து சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் விசாரிக்க வேண்டும். சிலைக் கடத்தலில் உள்ள சர்வதேச வலைப்பின்னலையும் வெளிக்கொண்டுவர வேண்டும். அப்போதுதான், இந்தச் சிலையோடு திருடுபோன மற்ற சிலைகளையும் மீட்டுக்கொண்டுவர முடியும்\" என்கின்றனர் ஆதங்கத்துடன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/public-exam", "date_download": "2021-01-26T13:27:15Z", "digest": "sha1:2E4FUN4HDQUUUAC3PNTAKQKTZIKUOU37", "length": 6432, "nlines": 165, "source_domain": "www.vikatan.com", "title": "public exam", "raw_content": "\n`நோ மாஸ்க்... சத்தமாக வாசிக்கக்கூடாது...'- ஆன்லைன் பொறியியல் தேர்வுக்கு என்னென்ன கட்டுப்பாடுகள்\nஅமைச்சர் செங்கோட்டையனின் தடாலடி அறிவிப்புகளும் தடுமாறும் மாணவர்களும்\n``மாணவர்கள் 500-க்கு 500 மார்க் வாங்கிய ரகசியம் இதுதான்..''- உண்மையை உடைக்கும் தனியார் பள்ளிகள்\n+2 தேர்வு முடிவுகள் வெளியாகியிருக்கும் நிலையில் அடுத்த கட்ட நகர்வு எப்படி இருக்கலாம்\n`திருப்பூர் முதலிடம்; அரசுப் பள்ளிகளில் 85.94% தேர்ச்சி’ - ப்ளஸ் டூ தேர்வு முடிவு விவரங்கள்\nபேருந்துக்கு 8 கி.மீ பயணம்; 95 சதவிகித மதிப்பெண் - கேரளாவில் சாதித்த தமிழக மாணவி\n`10-வகுப்பில் நல்ல மார்க் போடணுமா' -மாணவர்களை மிரட்டும் தனியார் பள்ளிகள்\nமாணவர்களை தேர்வெழுத நிர்பந்திக்கின்றனவா ஐ.சி.எஸ்.இ பள்ளிகள்\nபொதுத்தேர்வு ரத்து... மதிப்பெண் கணக்கிடுதலில் ஆபத்து குழப்பத்தில் அரசு; கொதிக்கும் பெற்றோர்\nஅரசு வழங்கிய தரமற்ற மாஸ்க்... மாட்றதுக்கு கயிறில்ல, கவர்லகூட கொடுக்கல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2014-07-08-14-50-09/", "date_download": "2021-01-26T12:04:28Z", "digest": "sha1:IBH2YBQVAHTDUMUHDJCQNM5IUHDCWRGL", "length": 18387, "nlines": 121, "source_domain": "tamilthamarai.com", "title": "ரயில்வே பட்ஜெட் முக்கிய அம்சம் |", "raw_content": "\nடெல்லியில் கொடியேற்றினார் குடியரசுத் தலைவர்\nநீங்கள் அனைவரும் மூன்று உறுதிமொழியினை ஏற்க வேண்டும்\nநம் விவசாயிகளுக்கு நாட்டு மக்கள் அனைவரும் தலைவணங்குகின்றனர்\nரயில்வே பட்ஜெட் முக்கிய அம்சம்\nபெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மோடி அரசின் 2014-2015 முதல் ரயில்வே பட்ஜெட்டை ரயில்வேதுறை அமைச்சர் சதானந்தா கவுடா தாக்கல் செய்தார் . இந்திய ரயில்வே சந்திக்கும் சவால்களுக்கு தீர்வு உள்ளது , 12 ஆயிரத்து 500 ரயில்களை இந்திய ரயில்வே இயக்கிவருகிறது. மேலும் நாள்\nஒன்றுக்கு 2 கோடியே 30 லட்சம் பயணிகள் ரயிலை பயன் படுத்துகின்றனர். நாள் ஒன்றுக்கு 30 லட்சம் சரக்குகளை கையாண்டு வருகிறது. சென்ற ஆண்டு இந்திய ரயில்வேயின் வருவாய் 1 லட்சத்து 39 ஆயிரம்கோடி , சென்ற ஆண்டு ரயில்வேயின் நடைமுறை செலவு 1 லட்சத்து 30 ஆயிரம் கோடி . 6 சதவீத உபரியை கொண்டு ரயில்வே வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்த முடியாது என்று ரயில்வே அமைச்ச��் சதானந்த கவுடா மக்களவையில் உரையாற்றினார்.\nமேலும் மத்திய ரயில்வே பட்ஜெட்டின் முக்கிய அம்சம் ;\n* புதிய திட்டங்கள் அறிவிப்பதை விட அறிவிக்கப்பட்ட திட்டங்களை நிறைவேற்றுவதே சாலச்சிறந்தது.\n* என் மீது நம்பிக்கை வைத்து பெரிய பொறுப்பைக் கொடுத்துள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்த நேரத்தில் நான் நன்றி செலுத்துகிறேன்.\n* இந்திய மக்களுக்கு சேவை செய்வதற்காக எனக்குக் கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பை நான் நன்றாக நிறைவேற்றுவேன்.\n* இந்தியப் பொருளாதாரத்தின் ஆன்மாவாகத் திகழ்வது, இந்திய ரயில்வேதான்.\n* புதிய ரயில்கள் குறித்த பல்வேறு கோரிக்கைகளால் நான் உண்மையில் திணறிப் போயுள்ளேன்.\n* உலகின் மிகப் பெரிய சரக்குப் போக்குவரத்தாக இந்திய ரயில்வேயை மாற்றுவது நமது குறிக்கோளாக இருக்கும்.\n* சமூக மற்றும் பொருளாதார வேண்டுகோள்களை சமன் செய்யும் விதமாக அமைய வேண்டும் என்று விரும்புகிறேன்.\n* இப்போதும் 30 வருடங்களைக் கடந்தும் முடிவு பெறாமல் இழுத்துக் கொண்டிருக்கும் 4 முக்கிய திட்டங்கள் இருக்கின்றன.\n* அந்தத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவதில்தான் கவனம் செலுத்தப்பட்டுள்ளதே தவிர அவற்றை முடித்துவிட முயற்சி எடுக்கப்படவில்லை.\n* ரயில்வேத் துறையை பராமரிப்பதற்கும் சரியாகக் கையாள்வதற்குமே வருவாயில் 96% செலவு செய்யப்பட்டுவிடுகிறது. இதில் மீதமுள்ள 6% மட்டுமே மீதமுள்ளது.\n* எனவே, இதற்கான மருந்தாக நாம் மேற்கொள்ளும் முயற்சிகள் துவக்கத்தில் கசப்பானவையாகத்தான் இருக்கும், ஆனால் முடிவு அமிர்தமாக இருக்கும்.\n* ரயில்வேயின் நிலையை மேலும் உயர்த்துவதற்கு, தனியார் மற்றும் பொதுமக்கள் கூட்டுப் பங்களிப்பு தேவை.\n* ரயில்வேத் துறை அமைச்சகம், ரயில்வேத் துறையில் நேரடி அன்னிய முதலீட்டுக்கான மத்திய அமைச்சரவையின் ஒப்புதலை எதிர்பாக்கிறது. இது ரயில்வே போக்குவரத்து தவிர்த்த மற்ற துறைகளில்\n* அடுத்த பத்து வருடங்களுக்குத் தேவையானவற்றை சரிக்கட்ட ஒவ்வொரு வருடமும் ரூ.50 ஆயிரம் கோடி ரயில்வேக்கு தேவைப்படுகிறது.\n* உபரி வருவாய் இருப்பு குறைந்து கொண்டே வருகிறது. இது வளர்ச்சித் திட்டங்களுக்கு பெரும் முட்டுக்கட்டையாக உள்ளது\n* கடந்த 2013-14ம் நிதியாண்டில், மொத்த போக்குவரத்து வருவாய் ரூ.12,35,558 கோடியாக இருந்தது, 94% என்ற விகிதத்தில் இருந்தது.\n* தற்போது உபரி வர���வாய் குறைந்துவிட்டதால், வரும் ஆண்டுகளில் ரூ.5 லட்சம் கோடி ரயில்வேயின் நிலுவைத்திட்டங்கள், தொடர்ந்து வரும் திட்டங்களுக்குத் தேவைப்படுகிறது. வளர்ச்சித் திட்டங்களுக்கான மூலவருவாய் கிடைப்பது மிகவும் குறைவாக உள்ளது.\n* மூத்த குடிமக்களுக்கு வசதியாக, ரயில் நிலையங்களில் உள்ளே செல்வதற்கு பேட்டரி கார்கள் வசதி வழங்கப்பட வேண்டும் என்று விரும்புகிறேன்.\n* பிரபல பிராண்டுகளின் முன் தயாரிப்பு உணவு வகைகள், தயார் நிலை உணவுகளை அறிமுகப்படுத்த வேண்டும் என்று நான் என் யோசனையை முன்வைக்கிறேன்.\n* 50 ரயில் நிலையங்களில் தூய்மைப் பணிகளை மேற்கொள்ளவும், அதற்கான பணிகளை மேம்படுத்தவும் தனியார் துறை பங்களிப்பை அவுட்சோர்ஸிங் முறையில் வழங்க என் விருப்பத்தை முன்வைக்கிறேன்.\n* * ரயில்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மற்றும் ரயில் நிலையங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி வழங்கப்படும்.\n* ரயில் நிலையங்களில் உள்ள தூய்மைப் படுத்தும் பணிகளைக் கண்காணிக்க சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்படும்/\n* ரயில்களில் தரமற்ற உணவுகளை வழங்கும் வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களுக்கான ஒப்பந்தங்கள் முறிக்கப்படுவது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.\n* தபால் நிலையங்கள் மற்றும் மொபைல் போன்கள் மூலமான ரயில்வே டிக்கெட் புக்கிங், பிரபலப்படுத்தப் படும்.\n* டிக்கெட் வழங்கும் மெஷின்கள் மூலம் நாணயங்களை இட்டு டிக்கெட் பெறும் தானியங்கி முறை பிரபலப்படுத்தப் படும்.\n* பெண்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், 4000 பெண் போலீஸார் ஆர்பிஎஃப் ரயில்வே போலீஸ் பிரிவில் சேர்க்கப்படுவர்.\n* மும்பை – ஆமதாபாத் இடையே புல்லட் ரயில் இயக்க திட்டம் முன்வைக்கப்படுகிறது.\n* தேர்ந்தெடுக்கப்பட்ட வழித்தடங்களில் ரயில்களின் வேகம் மணிக்கு 160 கிலோ மீட்டரில் இருந்து 200 கி.மீட்டர் வரையில் அதிகரிக்க முயற்சி மேற்கொள்ளப்படும்.\n* அனைத்து ரயில் நிலையங்களிலும் ஓய்வு அறைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.\n* ஆளில்லா ரயில்வே கிராஸிங்குகளை நீக்க, ரூ.1,780 கோடி ஒதுக்கீடு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.\n* அனைத்து ஏ1 ரயில் நிலையங்களிலும் வைபி தொழில்நுட்பம் மூலம் இணைய இணைப்பு வழங்கப்படும்\n* தெலங்கானா, ஆந்திரப் பிரதேசத்தில் 29 ரயில் திட்டங்கள் உள்ளன. அவை ரூ.20,680 கோடி செலவில் நிறைவேற்றப்படும்.\n* ரயில்வேத் துறையில் பொறியியல் துறை பின்னணியில் வரும் இளம் புல மாணவர்களுக்கு கோடைகாலப் பயிற்சி வழங்கப்படும்.\nரயில்வே தனியார் மயம் என்பது தவறானது\nரயில்வேயை தனியார் மயமாக்கும் திட்டம் எதுவும் இல்லை\nமிக சிறந்த சாதனைகளை செய்து வரும் ரயில்வே\nஇதுவரை, 1.70 லட்சம் தொழிலாளர்கள் மீட்பு\nகிராம பொருளாதரத்தை உண்மையில் வலுப்படுத்தும் பட்ஜெட்\n5 ஆயிரம் கோடி மதிப்பிலான சாலை திட்டங்களை பிரதமர்…\nஇதுவரை சிறப்பு ரயில்கள் 31 லட்சம் புலம்� ...\nஇதுவரை, 1.70 லட்சம் தொழிலாளர்கள் மீட்பு\nமிக சிறந்த சாதனைகளை செய்து வரும் ரயில்� ...\nவதந்திகளை பரப்பி பாஜக அரசின் மீது புழு� ...\nரூ.1,786 கோடி செலவில் ‘டிஜிட்டல் நூலகம்\b ...\nநம் விவசாயிகளுக்கு நாட்டு மக்கள் அனைவ� ...\nஎன் இனிய நாட்டுமக்களே, வணக்கம். உலகின் மிகப் பெரிய உயிர்ப்புடைய ஜனநாயகத்தின் குடிமக்களாகிய உங்களனைவருக்கும், நாட்டின் 72ஆவது குடியரசு திருநாளை முன்னிட்டு, என் இதயம் கனிந்த நல்வாழ்த்துகள். ...\nடெல்லியில் கொடியேற்றினார் குடியரசுத் ...\nநீங்கள் அனைவரும் மூன்று உறுதிமொழியினை ...\nநம் விவசாயிகளுக்கு நாட்டு மக்கள் அனைவ� ...\nபல்வேறு துறைகளில் சாதனை புரிந்த, 119 பேரு ...\nநேதாஜி நாட்டின் வீரத்துக்கு உந்து சக்� ...\nதிமுக.,வை அரசியலைவிட்டே விரட்டியடிப்ப� ...\nமஞ்சள்காமாலை சித்த மருத்துவ சிகிச்சை\nகுடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் ...\nவேப்பிலை கிருமிநாசினி . இது சிரிது எடுத்து நீரில் வேகவைத்து ...\nமல்லிகைப் பூவின் மருத்துவக் குணம்\nமல்லிகைப் பூத் தேவையானதை எடுத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2014-07-22-17-02-38/", "date_download": "2021-01-26T10:57:05Z", "digest": "sha1:NP43HIQ35NTHQ4W24RZV5FTQZOSVYBQE", "length": 8701, "nlines": 82, "source_domain": "tamilthamarai.com", "title": "தேசிய நீதித்துறை ஆணையம் |", "raw_content": "\nநீங்கள் அனைவரும் மூன்று உறுதிமொழியினை ஏற்க வேண்டும்\nநம் விவசாயிகளுக்கு நாட்டு மக்கள் அனைவரும் தலைவணங்குகின்றனர்\nபல்வேறு துறைகளில் சாதனை புரிந்த, 119 பேருக்கு பத்மவிருதுகள்\nநீதிபதிகளைத் தேர்வுசெய்யும் அதிகாரம் படைத்த “தேசிய நீதித்துறை ஆணையம்’ அமைப்பது தொடர்பாக அரசியல் கட்சிகளின் கருத்துகள் கேட்கப்படும் என மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மக்களவையில் திங்கள்கிழமை தெரிவித்தார்.\nஇது தொடர்பாக மக்களவையில் அவர் எழுத்துப் பூர்வமாக அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: “நீதிபதிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான ஆணையம் அமைக்கும் சட்டமசோதா, 15ஆவது மக்களவை கலைக்கப்பட்டதை தொடர்ந்து காலாவதியாகி விட்டது. அதனுடன் தொடர்புடைய ஒருமசோதா மாநிலங்களவையில் நிலுவையில் உள்ளது. தேசிய நீதித்துறை ஆணையம் அமைப்பதற்கான சட்ட முன் வரைவு தொடர்பாக தலைசிறந்த நீதிபதிகள், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் ஆகியோரின் கருத்தைக்கேட்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது’ என்றார் ரவி சங்கர் பிரசாத்.\n2003-ஆம் ஆண்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் இருந்த போது, “கொல்லேஜியம்’ எனப்படும் நீதிபதிகள் அடங்கிய தேர்வுக்குழு முறைக்குப் பதிலாக நீதிபதிகள் நியமன ஆணையத்தை அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. எனினும், அந்தமுயற்சி வெற்றி பெறவில்லை. அப்போதைய தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஓர் அரசியல் சாசனத்திருத்த மசோதாவை அறிமுகப்படுத்தியது. அம்மசோதா நிலை குழுவின் பரிசீலனையில் இருந்தபோது மக்களவை கலைக்கப்பட்டது. அப்போது, சட்டத்துறை அமைச்சராக அருண் ஜேட்லி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமுத்தலாக் திருத்தப்பட்ட புதிய மசோதா, லோக்சபாவில் தாக்கல்\nதேசிய மருத்துவ ஆணையமசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது\nஇந்த கூட்டணி நாட்டு நலனுக்கானது அல்ல, அவர்களது…\nஅணைபாதுகாப்பு மசோதாவிற்கு, மத்திய அமைச்சரவை…\nபீகார் வெற்றிக்கு பிரதமர் மோடியே காரணம்\nநம் விவசாயிகளுக்கு நாட்டு மக்கள் அனைவ� ...\nஎன் இனிய நாட்டுமக்களே, வணக்கம். உலகின் மிகப் பெரிய உயிர்ப்புடைய ஜனநாயகத்தின் குடிமக்களாகிய உங்களனைவருக்கும், நாட்டின் 72ஆவது குடியரசு திருநாளை முன்னிட்டு, என் இதயம் கனிந்த நல்வாழ்த்துகள். ...\nநீங்கள் அனைவரும் மூன்று உறுதிமொழியினை ...\nநம் விவசாயிகளுக்கு நாட்டு மக்கள் அனைவ� ...\nபல்வேறு துறைகளில் சாதனை புரிந்த, 119 பேரு ...\nநேதாஜி நாட்டின் வீரத்துக்கு உந்து சக்� ...\nதிமுக.,வை அரசியலைவிட்டே விரட்டியடிப்ப� ...\nஉலகை சூழ்ந்த பெரும் ஆபத்தில் தேசத்தை க� ...\nஇதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த ...\nஇயற்கையான பழ உணவு உடலுக்குத் தீங்கு விளைவிக்காது. நீரிழிவு உள்ளவர்கள் ...\nமுற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%20TARGET?page=1", "date_download": "2021-01-26T12:00:30Z", "digest": "sha1:J4IRQG4MGO3UQQBLIFYQ6DGP3Q4EPULN", "length": 4118, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | TARGET", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nRR VS SRH : ஹைதராபாத் வெற்றி பெற...\nSRH vs KKR : ஹைதராபாத் வெற்றிபெற...\nகடைசியில் சிக்ஸர் மழை பொழிந்த ஜட...\nRCB vs RR : பெங்களூருவுக்கு 178 ...\nRCB vs RR : பெங்களூருவுக்கு 178 ...\nRCB vs RR : பெங்களூருவுக்கு 178 ...\nமோரிஸ் கடைசி ஓவர் அதிரடியால் 172...\nDC VS RR : தவான் மற்றும் ஷ்ரேயஸ்...\nபேர்ஸ்டோ அரைசதம்; டெல்லிக்கு 163...\nஏமாற்றிய விராட்.. ஆனாலும் விளாசி...\nராஜஸ்தான் பந்து வீச்சை பஞ்சு பஞ்...\nபஞ்சாப்புக்கு 158 ரன்கள் டார்கெட...\nPT Exclusive: \"ரிமோட் மூலம் இயங்கும் அரசை தமிழகம் விரும்பாது\" - ராகுல் காந்தி நேர்காணல்\nPT Exclusive: \"தமிழகத்திடம் ஏராளமானவற்றை கற்றுக்கொள்ள முடியும்\"- ராகுல் காந்தி நேர்காணல்\n'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை'- ஆர்டிஐ சொல்வது என்ன\nஇது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/videos/%20GAME", "date_download": "2021-01-26T11:48:53Z", "digest": "sha1:ZM5BSWLTPAUX52ESTMPCBQN6QKYPUQOL", "length": 4229, "nlines": 116, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | GAME", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nPT Exclusive: \"ரிமோட் மூலம் இயங்கும் அரசை தமிழகம் விரும்பாது\" - ராகுல் காந்தி நேர்காணல்\nPT Exclusive: \"தமிழகத்திடம் ஏராளமானவற்றை கற்றுக்கொள்ள முடியும்\"- ராகுல் காந்தி நேர்காணல்\n'11.2 லட்சம் ��ிவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை'- ஆர்டிஐ சொல்வது என்ன\nஇது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cybertamil.com/alli-tharum-vinayaga-jan-2021/", "date_download": "2021-01-26T11:50:56Z", "digest": "sha1:VFLDK6NQC2V4OQHL4GD7IXRY6LJGCNGM", "length": 5579, "nlines": 70, "source_domain": "cybertamil.com", "title": "Alli Tharum Vinayaga Jan 2021 - விநாயகர் பாடல்கள் - Cyber Tamil", "raw_content": "\nபொன்னான புதன் அன்று இந்த பாடல்களை கேட்டால் தடைகள் நீக்கி செல்வங்களை அள்ளித்தரும் விநாயகா |\nபாடியவர் : டி.எல்.மகராஜன், மகாநதி சோபனா, சக்திதாசன், ஸ்ரீஹரி, உன்னிகிருஷ்ணன், சக்திதாசன், சீர்காழி சிவசிதம்பரம்\nஇசை: டி.எல்.மகராஜன், டி.வி.ரமணி, அஜய், எல்.கிருஷ்ணன், கல்யாண்-ஆனந்த, பல்லவி பிரகாஷ்\nபாடல்கள்: வாராஸ்ரீ, டாக்டர் கிருதியா, உளுந்தூர்பேட்டை சண்முகம், கற்பகதாசன், பூவை செங்குட்டுவன்\nதயாரிப்பு: சிம்போனி ரிகார்டிங் கம்பெனி\n0:00 Thalai Ezhuthai | தலை எழுத்தை மாற்றி விடும்\n58:34 Iru Karam | இரு கரம் கூப்பியே\nPrevious மன நிம்மதி தரும் சாய்பாபா பாடல் | சாய்பாபா சரணம் | Saibaba Saranam\nபி சுசிலா பக்தி பாடல் தாயே கருமாரியம்மா\nமங்களம் அருளும் மகாளயம் திருப்பதி ஏழுமலையான் பாடல்\nகிரிவலம் கோடி புண்ணியம் – சிவன் பாடல்கள்\nபுஷ்பவனம் குப்புசாமி ஐயப்பன் பாடல்\nசனிக்கிழமை கேட்கும் சிறப்பு பெருமாள் பாடல் நமோ ஸ்ரீநிவாச\nசிவன் பக்தி பாடல்கள் சக்திவாய்ந்த லிங்காஷ்டகம்\nமுருகன் காவடி ஆட்டம் பாடல்கள் 2021 | Murugan Kavadi dance songs\nமுருகன் காவடி ஆட்டம் பாடல்கள் 2021 | Murugan Kavadi dance songs முருகன் காவடி ஆட்டம் பாடல்கள் முருகன் …\nபி சுசிலா பக்தி பாடல் தாயே கருமாரியம்மா\nமங்களம் அருளும் மகாளயம் திருப்பதி ஏழுமலையான் பாடல்\nகிரிவலம் கோடி புண்ணியம் – சிவன் பாடல்கள்\nபுஷ்பவனம் குப்புசாமி ஐயப்பன் பாடல்\nசனிக்கிழமை கேட்கும் சிறப்பு பெருமாள் பாடல் நமோ ஸ்ரீநிவாச\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.astrosuper.com/2012/01/vettai-movie-reviw.html", "date_download": "2021-01-26T12:11:47Z", "digest": "sha1:A6KCBVOW5T3G3Z3EJN7GSQHT5X77WUDU", "length": 20262, "nlines": 216, "source_domain": "www.astrosuper.com", "title": "ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam: வேட்டை சினிமா விமர்சனம் vettai movie review", "raw_content": "\nகுரு பெயர்ச்சி பலன் 2019-2020\nவேட்டை சினிமா விமர்சனம் vettai movie review\nவேட்டை சினிமா விமர்சனம் vettai movie reviw\nஇளைஞர்க��ுக்கு மிக பிடித்த ,அமலாபால்,சமீரா ரெட்டி..வயசு பொண்ணுங்களுக்கு ரொம்ப பிடிச்ச ஆர்யா,மாதவன், யூத்களின் ஃபேவரிட் இசை கலைஞன் யுவன் ஷங்கர் ராஜா..ரன்,பையா,சண்டக்கோழி போன்ற ரொமான்ஸ் படங்களை கொடுத்த யூத் அண்ட் கலர்ஃபுல் இயக்குனர் லிங்குசாமியின் கூட்டணி என்றால் படம் பட்டய கிளப்ப வேண்டாமா..\nமாதவன்பயந்தசுபாவமும்துணிச்சலும்இல்லாதவர்.எனக்குஇந்தவேலையேவேண்டாம்எனமறுக்க,நம்மஅப்பா,தாத்தாஎல்லாம்போலீஸ்.அதனாலநீயும்போலீஸ் ஆகணும்.. என்ன பிரச்சினை வந்தாலும் நான் பார்த்துக்கிறேன்..நீ டூட்டியிலஜாயின்பண்ணுஎனஅண்ணனுக்குதெம்பூட்டிஎனஆர்யாவற்புறுத்திஅவரைஏற்கவைக்கிறார்.\nதூத்துக்குடிஏரியாவில்போலீஸ்வேலையில்சேரும்போதே..மாதவனுக்கு திகிலடைய வைக்கும்படி பிரச்சினைகள் உருவாகிறது.அந்த ஏரியா தாதாக்கள் மாரி,அண்ணாச்சி இருவரும் மாதவனுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுக்கிறார்கள்.மாதவன் தன் தம்பி ஆர்யாவை வைத்து அவர்களை அடக்குகிறார்.அண்ணனுக்காக தம்பி சண்டை போடுகிறார்.கடத்தலை தடுக்கிறார்.கடத்தப்பட்ட குழந்தையை மீட்கிறார்.\nதன் அன்ணன்களை எதிர்ப்பவர்களையெல்லாம் பந்தாடுகிறார்.இந்த விசயம் வில்லன்களுக்கு தெரிந்து விட,அடிபட்ட எதிரிகள் அண்ணன் தம்பிகளை சும்மா விடுவார்களா என்ன செய்தார்கள்...அதை அண்ணன் தம்பிகள் எப்படி வெற்றிகரமாக முறியடிக்கிறார்கள் என்பதே கதை.\nமாதவன் இந்த படத்தில் பயம்,துணிச்சல் இல்லாத கோழையாக நடித்திருக்கிறார்.ஆர்யா ஆக்‌ஷன் சரவெடி.அன்ணனுக்காக தம்பி துடிப்பதும்,தம்பிக்காக அண்னன் துடிப்பதும் ஓவராக இல்லாமல் எதார்த்தமாக இருப்பது ப்ளஸ்..அண்ணன் மாதவனை துணிச்சல் மிக்கவனாக மாற்றுகிறார்.உன் எதிரிகளை நீயே வேட்டையாடு என சொல்லிவிட்டு ,ஆர்யா ஒதுங்க மாதவன் ஒவ்வொரு எதிரியையும் வேட்டையாடுகிறார்.\nஅக்கா தங்கையாக சமீராரெட்டி ,அமலா பால்..இருவரும் நல்ல அழகு.சமீரா அக்கா மாதிரிதான் எப்பவும் இருப்பார்.அது இந்த படத்தில் நன்றாகவே பொருந்தியிருக்கிறது.\nநீ பயந்தாங்கொள்ளி ..அவங்க துணிச்சலானவங்க..உன்னை சரிபண்ண அவங்களாலதான் முடியும் என என மாதவனுக்கு சமீரா வை திருமணம் செய்து வைக்கிறார் ஆர்யா.அப்படியே அவர் தங்கை அமலாபாலையும் இவர் கரெக்ட் செய்யும் காட்சிகள் அழகு.\nபடத்தில் நகைச்சுவை காட்சிகள் கம்மி.அமெரிக்க மாப்பிள்ளை ஒருவருக்கு அமலாபாலை கல்யாணம் செய்துவைக்க அக்கா சமீரா முடிவுசெய்வதும்..அமெரிக்க மாப்பிள்ளையை ஏமாற்றி ஆர்யாவும் அமலாபாலும் காதலிக்கும் காட்சிகள் கொஞ்சம் நகைச்சுவை.\n.கல்யாண நாளில் அமெரிக்க மாப்பிள்ளை ஓடிப்போக.,ஆர்யாவை வேலையில்லாதவன் என திட்டிக்கொண்டிருக்கும் சமீராவையே ,ஆர்யாவின்காலில் விழுந்து தன் தங்கையை கல்யாணம் பண்ணிக்க என கெஞ்ச வைக்கும்அண்ணன்,தம்பிபோடும் நாடகம் ரசிக்க வைக்கிறது...\nபப்பப்பா பாடல் மட்டுமே கலக்கலாக இருக்கிறது.யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் இது மட்டுமே ஜொலிக்கிறது.இந்த பாடல் ஒளிப்பதிவும் அருமை.\nசும்மா இருக்கிறவந்தான் உன்னையே சுத்தி வருவான்..உன் கூடவே இருப்பான் என சமீரா பேச்சும் காட்சியும்,க்ளைமாக்சில் மாதவன் மீது பெட்ரோலை ஊற்றி வில்லன் கொளுத்த போகும்போது என் அப்பன் ரத்தம் இன்னும் ஒண்ணு வெளியே இருக்குடா...அது வந்ததும் உங்க கதை காலி என என மாதவன் பேசும்போது தியேட்டரில் விசில் பறக்கிறது..\nஅமலா பால்,சமீரா ரெட்டி நடிப்பு காட்சிகள் கம்மி.கதை முழுவதும் ஆர்யா,மாதவனை சுற்றியே நடக்கிறது.\nஆர்யா ஒவ்வொருமுறையும் வில்லன்களை புரட்டியெடுக்கும்போதும்,மாதவந்தான் அதை செய்தார் என ஸ்டேசனுக்கு வந்து பரிசு கொடுப்பதும்,முத்தம் கொடுத்தும் நாசர் பாராட்டி விட்டு செல்லும் போலீஸ் உயர் அதிகாரியாக நடித்திருக்கிறார்.\nதம்பி ராமதுரை மைனா சினிமாவுக்கு பின் நல்ல குணசித்திர வேடம்.நீங்க சாதிப்பீங்க சார் எனக்கு நம்பிக்கை இருக்கு என ஒவ்வொரு முறையும் சொல்லும் காட்சிகளிம் மாதவன் துணிச்சல் அடைவதும் நன்றாக இருக்கிறது.\nபடம் வேகமாக பயணிக்கிறது...ஆக்‌ஷன் சினிமா விரும்பிகளுக்கு இந்த படம் ரொம்ப பிடிக்கும்.அண்ணன், தம்பி பாசத்தை எதார்த்தமாக படைத்திருக்கிறார் இயக்குனர் லிங்குசாமி.\nநண்பர்கள் அனைவருக்கும் என் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்\nநண்டு @நொரண்டு -ஈரோடு said...\nதைத்திருநாள் மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்இது மூன்றாவது.எல்லோரும் ஒரே மாதிரியே விமர்சிக்கிறீர்களே,ஏன்இது மூன்றாவது.எல்லோரும் ஒரே மாதிரியே விமர்சிக்கிறீர்களே,ஏன்ஒருவேளை படமே அப்படித்தானோ\nவிமர்சனம் மிக அருமை. பகிர்வுக்கு நன்றி.\nஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.\nகுலதெய்வ வழிபாடு நம் தந்தை ,தாத்தா,அவரது தந்தை என வருடம்தோறும் அவர்கள் பார்த்து வழிபட்டு அவர்களது சக்தி ,ஆகர்ஷணம்,ஆன்ம சக்தி எல்லாம் அந்த ...\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2017-2020 -12 ராசியினருக்கும் ராசிபலன் ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை..\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2016-2017-மேசம் முதல் துலாம் வரை ராசிபலன்\nகுரு பெயர்ச்சி ஆகஸ்ட் 2ஆம் தேதி ஆடி 18 ,ஆடி அமாவாசை கூடிய நன்னாளில் காலை 9.24 மணிக்கு சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு மாறுகிறார்.. ...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2016-2017 விருச்சிகம் முதல் மீனம் வரை ராசிபலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2016-2017 மேசம் முதல் துலாம் வரை குரு பெயர்ச்சி ராசிபலன் விருச்சிகம் ; விசாகம் 4ஆம் பாதம் முதல்,அனுஷம்,கேட...\n2013 வருட ராசிபலன் எந்த ராசி டாப்..\n2013 வருட ராசிபலன் எந்த ராசி டாப்.. ஜோதிடம் குரு வக்ரமாக இருக்கும் இந்த காலகட்டத்தில் குரு பெயர்ச்சியின்போது எந்த ராசிக்கெல்லாம் பா...\nஉங்க ராசிப்படி நீங்க எப்படி 12 ராசியினருக்கும் குடும்ப பலன்கள்,வாழ்க்கை துணை\nஉங்க ராசிப்படி நீங்க எப்படி.2 ;குடும்ப நிலை; சர ராசிகள் -மேசம் ,கடகம்,துலாம்,மகரம் வில்லில் புறப்படும் அம்பு போல சர சரவென...\n2.8.2016 குருப்பெயர்ச்சி பலன்கள் 2016-2017\nகுரு பெயர்ச்சி இந்த வருடம் 2.8.2016 அன்று காலை 9.24 மணிக்கு சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு மாறுகிறார்...ஆடி 18 ஆம் நாள் ,ஆடி அமாவா...\nசர்க்கரை நோய் விரட்டும் அரிய மருந்து\nபுலிப்பாணி ஜோதிடம் 300- நிலம், வீடு,சொத்துக்கள் சே...\nநியூமராலஜி (எண் ஜோதிடம்) முறையில் அதிர்ஷ்டப்பெயர் ...\n2012 ல் கல்யாண யோகம் கைகூடுமா..திருமண பொருத்தம் பா...\nபங்கு சந்தையால் ஒரு கோடி இழந்தவர் ஜாதகம்\nஎம்.ஜி.ஆர் ,ரஜினி ஜாதகத்தில் காள சர்ப்ப யோகம்\nஎம்.எல்.ஏ,அமைச்சர் ஆகும் ஜாதகம் யாருக்கு..\nஉங்கள் ஜாதகம் யோகமானதா கண்டறிவது எப்படி..\nநெரூர் சதாசிவம் பிரம்மேந்திரா;அற்புத அனுபவம்\nபுலிப்பாணி ஜோதிடம் சொல்லும் புத்திர தோசம்,நாகதோசம்...\nவேட்டை சினிமா விமர்சனம் vettai movie review\nஜாதகத்தில் சுக்கிரன் அமர்ந்த ராசி பலன்கள்\nசனி பயமுறுத்தும் பயோடேட்டா 2 ஆயுள் பலம்\nசனிப்பெயர்ச்சி யால் உங்களுக்கு வருமானம் உயருமா\n2012 எந்த ராசிக்காரர்களுக்கு யோகம்..\nசனி பகவான் பயமுறுத்தும் பயோடேட்டா\n2012 எந்த ராசிக்காரர்களுக்கு நல்லாருக்கும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2020/dec/13/5-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-3523256.html", "date_download": "2021-01-26T11:06:46Z", "digest": "sha1:VCRNKNIQEHMQJ6FX7VGPSTL6HDDIBNEN", "length": 14039, "nlines": 154, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு உடல் பருமன் அதிகரிப்பு: ஆய்வில் தகவல்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n19 ஜனவரி 2021 செவ்வாய்க்கிழமை 06:16:47 PM\n5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு உடல் பருமன் அதிகரிப்பு: ஆய்வில் தகவல்\nநாடு முழுவதும் 20 மாநிலங்களில், 5 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு உடல் பருமன் ஏற்படுவது வெகுவாக அதிகரித்திருப்பது அரசு நடத்தியுள்ள ஆய்வில் தெரியவந்துள்ளது.\nமுறையற்ற உணவுப் பழக்க வழக்கங்களும் போதிய அளவில் உடற் பயிற்சியின்றி இருப்பதுமே இந்த பிரச்னைக்கு காரணம் என்று நிபுணா்கள் தெரிவிக்கிறாா்கள்.\nதேசிய குடும்ப நல ஆய்வு அமைப்பு(என்.எஃப்.எச்.எஸ்.), நாடு முழுவதும் 22 மாநிலங்களில் இந்த ஆய்வினை நடத்தியுள்ளது. அவற்றில், 20 மாநிலங்களில் உள்ள குழந்தைகளுக்கு உடல் பருமன் அதிகரித்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து அந்த புள்ளி விவரத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:\nமகாராஷ்டிரம், குஜராத், மிஸோரம், திரிபுரா உள்ளிட்ட சில மாநிலங்கலிலும், லட்சத் தீவுகள், ஜம்மு-காஷ்மீா், லடாக் உள்ளிட்ட சில யூனியன் பிரதேசங்களிலும், கடந்த 2015-16-இல் இருந்ததைக் காட்டிலும், தற்போது சிறாா்கள் உடல் பருமனுடன் இருப்பது பல மடங்கு அதிகரித்துள்ளது.\nகோவா, தாத்ரா, நாகா் ஹவேலி, டாமன், டையு ஆகிய யூனியன் பிரதேசங்களில் மட்டுமே உடல் பருமனுடன் காணப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.\nகுழந்தைகள் மட்டுமின்றி பெரியவா்களுக்கும் உடல் பருமன் ஏற்படுவது அதிகரித்துள்ளது.\n16 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பெண்கள் உடல் பருமனுடன் இருப்பது அதிகரித்துள்ளது. இதேபோல், 19 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஆண்கள் உடல் பருமனுடன் இருப்பது அதிகரித்துள்ளது.\nஅதிகபட்சமாக, கேரளம், அந்தமான் நிகோபாா் தீவுகளில் பெண்கள் 38 சதவீதம் போ் உடல் பருமனுடன் உள்ளனா் என்று அந்த புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து ஊட்டச் சத்து நிபுணா்கள் கூறியதாவது:\nநல்ல உணவு முறை பற்றிய போதிய விழிப்புணா்வு இல்லாததே உடல் பருமன் பிரச்னைக்கு முக்கிய காரணம். அதிக கொழுப்பு, அதிக சா்க்கரை நிறைந்த உணவுப் பொருள்கள் எளிதில் கிடைக்கின்றன. இதனால் அவற்றை அதிகம் சாப்பிடுகிறாா்கள்.\nகரோனா பொதுமுடக்க காலத்தில் பள்ளிகள் மூடப்பட்டு விட்டதால், சிறாா்களுக்கு உடலுழைப்பு முற்றிலும் குறைந்துவிட்டது. இதுவும் உடல் பருமனுக்கு காரணமாகும். இதேபோன்று உடல் உழைப்பு குறைந்துவிட்ட பெரியவா்களுக்கும் உடல் பருமன் அதிகரித்துள்ளது.\nகுழந்தைகளாக இருந்தாலும் பெரியவா்களாக இருந்தாலும், துரித உணவு வகைகளை அதிகம் சாப்பிடுவது, இணை உணவுகளை சாப்பிடாமல் இருப்பது, வெளியில் நடமாடுவதை குறைத்துக் கொள்வது, ஓரிடத்தில் அமா்ந்து நீண்ட நேரம் தொலைக்காட்சி பாா்ப்பது அல்லது செல்லிடப்பேசியில் நீண்ட நேரம் செலவிடுவது ஆகிய காரணங்களால் உடல் பருமன் ஏற்படுவது அதிகரிக்கிறது.\n: பிறந்து 4 மாதங்கள் ஆன குழந்தைகக்கு இணை உணவு கொடுக்க வேண்டியதன் அவசியத்தை தாய்மாா்கள் தெரிந்துகொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு என்ன கொடுக்க வேண்டும், எவ்வளவு கொடுக்க வேண்டும், எப்போது கொடுக்க வேண்டும் போன்ற விவரங்களையும் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.\nமேலும், குழந்தைகள் தொலைக்காட்சி பாா்க்கும் நேரத்தை குறைக்க வேண்டும். அவா்களை உடலுக்கு பயிற்சி தரும் விளையாட்டுகளில் ஈடுபடுத்த வேண்டும் என்று அவா்கள் கூறினா்.\nநடிகர் வருண் தவான் - நடாஷா திருமணம்: புகைப்படங்கள்\nமக்களுடன் மக்களாய் ராகுல் பிரசாரம் - புகைப்படங்கள்\nசென்னையில் குடியரசு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ஒத்திகை - புகைப்படங்கள்\nஉணவுக்காக ஏங்கும் குரங்குகள் - புகைப்படங்கள்\nகுடியரசு தின விழா அணிவகுப்பு ஒத்திகை - புகைப்படங்கள்\nநேதாஜியின் 125-��து பிறந்த நாளுக்கு தலைவர்கள் அஞ்சலி - புகைப்படங்கள்\nமாஸ்டர் படத்தின் 8வது ப்ரோமோ வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டயலாக் ப்ரோமோ வெளியீடு\n'மாஸ்டர்' படத்தின் புதிய ப்ரோமோ வெளியீடு\n'கோப்ரா' படத்தின் டீசர் வெளியீடு\nவிருமாண்டி திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் 'வாத்தி ரெய்டு' பாடல் ப்ரோமோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/131191", "date_download": "2021-01-26T11:39:04Z", "digest": "sha1:F4V7C46QZWO5EZBNYK2YESBS6RDRKNRO", "length": 7866, "nlines": 86, "source_domain": "www.polimernews.com", "title": "தமிழகத்தில் 3 மாதங்களில் லஞ்சம் பெற்ற அரசு அதிகாரிகள் 33 பேர் கைது - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nடெல்லியின் சில பகுதிகளில் இணையதள சேவை முற்றிலும் முடக்கம்\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகள் டெல்ல...\nமு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பிக்கள் ஆலோசனைக் கூட்டம்\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாள் ஒன்றுக்கு 20,000 இலவச ...\nஎலன் மஸ்க்கிடம் கற்ற வித்தை... எலக்ட்ரிக் பைக் நிறுவனத்தை...\nசென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் - சென்னை வானி...\nதமிழகத்தில் 3 மாதங்களில் லஞ்சம் பெற்ற அரசு அதிகாரிகள் 33 பேர் கைது\nதமிழகத்தில் கடந்த 3 மாதங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் 127 சோதனைகளை நடத்தியதில், லஞ்சம் பெற்ற அரசு அதிகாரிகள் 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nதமிழகத்தில் கடந்த 3 மாதங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் 127 சோதனைகளை நடத்தியதில், லஞ்சம் பெற்ற அரசு அதிகாரிகள் 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nதமிழகத்தில் அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய சோதனைகளின்போது கணக்கில் வராத 7 கோடி ரூபாய், 7 கிலோ தங்கம், 9 கிலோ வெள்ளி, 10 காரட் வைரம் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.\nசுற்றுச்சூழல் துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவற்றின் அலுவலகங்களிலும், அவற்றில் பணியாற்றுவோர் வீடுகளிலும் நடந்த சோதனைகளில் அதிக அளவு பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.\nமாசு கட்டுப்பாட்டு வாரியம், சுற்றுச்சூழல் துறை, சார்பதிவாளர் அலுவலகங்கள், போக்குவரத்துத் துறை அலுவலகங்கள் ஆக���யவற்றில் நடந்த சோதனைகளில் அதிகாரிகள் 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.\nகிரிப்டோ கரன்சி திட்டங்களில் முதலீடு செய்து ஏமாற வேண்டாம் - காவல்துறை\nகடந்த ஆண்டில் இயல்பை விட கூடுதலாக மழைப்பொழிவு..\nதொடர் கண்காணிப்பில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் - அமைச்சர்\nமதுரை ஸ்மார்ட் சிட்டி பணி குறித்து, மாநகராட்சி பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவு\nவேளாண் மண்டலம் தொடர்பாக மத்திய அரசு முடிவு 3 நாளில் அறிவிப்பு\nஇருசக்கர வாகனத்தின் மீது கார் மோதியதில் இருவர் உயிரிழப்பு\nகாரை நிறுத்தி சிறுவர்களுக்கு சாக்லேட் வழங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி -வீடியோ\nகாதலிக்க மறுத்ததால் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞர்\nபட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம் - 2 பேர் கைது\nவட்டியில்லா கடன் தருவதாக மோசடி… ரூபி ஜுவல்லர்ஸின் 5 பேர் சிக்கினர்\nநம்ம ஊரு ஜாக்சன் துரை காலமானார்..\nபள்ளி ஆசிரியரிடம் ரூ.4.5 லட்சம் பறித்த பெண் காவல் ஆய்வாளர...\nபாலிசி பஜார் இல்லீங்க மோசடி பஜார்..\nமுன்னாள் எம்.எல்.ஏ. சுதர்சனம் கொலை மற்றும் கொள்ளை வழக்கு ...\nபெட்ரோல் டேங்க்குக்குள் மின்விசிறி... வெடித்துச் சிதறிய எ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/132082", "date_download": "2021-01-26T12:25:56Z", "digest": "sha1:ZS6PK3MARMZJDQFTLM7FE6FYZCWW6IUV", "length": 7992, "nlines": 85, "source_domain": "www.polimernews.com", "title": "தரையிலிருந்து வானுக்குப் பாயும் நடுத்தர ரக ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்தது இந்தியா - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nநாட்டின் 72ஆவது குடியரசு தினம் கோலாகலமாக நடைபெற்ற விழா\nடெல்லியின் சில பகுதிகளில் இணையதள சேவை முற்றிலும் முடக்கம்\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகள் டெல்ல...\nமு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பிக்கள் ஆலோசனைக் கூட்டம்\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாள் ஒன்றுக்கு 20,000 இலவச ...\nஎலன் மஸ்க்கிடம் கற்ற வித்தை... எலக்ட்ரிக் பைக் நிறுவனத்தை...\nதரையிலிருந்து வானுக்குப் பாயும் நடுத்தர ரக ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்தது இந்தியா\nதரையிலிருந்து வானுக்குப் பாயும் நடுத்தர ரக ஏவுகணையை (Medium Range Surface to Air Missile) இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்தது.\nஒடிசா கடற்கரைக்கு அருகே உள்ள சண்டிப்பூர் ஒருங்கிணைந்த சோதனை தளத்திலிருந்து நேற்று மாலை 4 மணிக்கு பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் இந்த சாதனையை செய்தது. விமானம் போன்ற ஆளில்லாத அதிவேக வான் இலக்கு ஒன்றை நேரடியாக வெற்றிகரமாக இந்த ஏவுகணை தாக்கி அழித்ததன் மூலம் முக்கிய மைல்கல்லை இந்தியா எட்டியது.\nஇந்திய ராணுவத்தின் பயன்பாட்டுக்காக தரையிலிருந்து வானுக்கு பாயும் நடுத்தர ரக ஏவுகணையை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ள இந்த சோதனைக்காக, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் பணியாளர்களுக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டுக்களை தெரிவித்தார்.\nடெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து முகநூலில் கருத்து வெளியிட்டவர் மீது வழக்கு\nகர்நாடக சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது\nகனரா வங்கியில் ரூ 198 கோடி பெற்று மோசடி செய்த விவகாரத்தில் யுனிடெக் நிறுவனத்தின் தலைவர், குடும்பத்தினர் மீது சிபிஐ வழக்குப் பதிவு\nகுஜராத் மாநிலத்தில் முகக்கவசம் அணியாதவர்களிடம் இருந்து 94 கோடி ரூபாய் அபராதமாக வசூல்\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் சங்கத்தின் முழு அடைப்புக்கு 18 கட்சிகள் ஆதரவு\nஆக்ரா மெட்ரோ ரயில் சேவை திட்டத்திற்கான கட்டுமானப் பணிகள்: காணொலி வாயிலாக இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி\nகோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் 11ஆம் நாளாகப் போராட்டம்\nவரும் 8 ஆம் தேதி, விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ள பாரத் பந்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் ஆதரவு\nஆந்திர மாநிலம் ஏலூரில் மர்ம நோயால் 200க்கும் அதிகமானோர் பாதிப்பு\nநாட்டின் 72ஆவது குடியரசு தினம் கோலாகலமாக நடைபெற்ற விழா\nவட்டியில்லா கடன் தருவதாக மோசடி… ரூபி ஜுவல்லர்ஸின் 5 பேர் ...\nநம்ம ஊரு ஜாக்சன் துரை காலமானார்..\nபள்ளி ஆசிரியரிடம் ரூ.4.5 லட்சம் பறித்த பெண் காவல் ஆய்வாளர...\nபாலிசி பஜார் இல்லீங்க மோசடி பஜார்..\nமுன்னாள் எம்.எல்.ஏ. சுதர்சனம் கொலை மற்றும் கொள்ளை வழக்கு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/cauvery-management-board-organization", "date_download": "2021-01-26T12:53:22Z", "digest": "sha1:EOKST5T7CG5AVVDSYBJH52Z4J3YT65AN", "length": 6764, "nlines": 165, "source_domain": "www.vikatan.com", "title": "cauvery management board", "raw_content": "\nகுறுவை பிழைக்குமா... ஜூன், ஜூலைக்குரிய காவிரிநீர் எங்கே - கவலையில் டெல்டா விவசாயிகள்\nகாவிரி மேலாண்மை ஆணையம்... தமிழகத்தை வஞ்சித்த மத்திய அரசு\nகாவிரி விவகாரம்: ``தமிழகத்துக்கு இழைக்கப்பட்ட மாபெரும் துரோகம் இது\n“இனி காவிரியில் தண்ணீர் வருவது சந்தேகம்தான்\nஜல்சக்தி துறையோடு காவிரி மேலாண்மை ஆணையம் இணைப்பு... கைவிட்டுப்போகிறதா தமிழகத்தின் காவிரி உரிமை\n`ஜனாதிபதி அரசாணை பிறப்பிக்க வேண்டிய அவசியம் என்ன' -காவிரி விவகாரத்தில் பி.ஆர்.பாண்டியன் சந்தேகம்\nகாவிரி மேலாண்மை ஆணைய விவகாரம்... தமிழக அரசின் பதில் என்ன\n``எனக்கு இன்னும் தகவல் வரலையே'' காவிரி மேலாண்மை வாரிய விவகாரம்... வேளாண் அமைச்சரின் பதில்\n`30 ஆண்டு போராட்டத்தை திசைதிருப்பிய ஒரே ஒரு திருத்தம்’ -காவிரி விவகாரத்தில் கொந்தளிக்கும் கட்சிகள்\nரஜினிக்கு ரத்து... விஜய்க்கு விசாரணை - ஐ.டி விவகாரங்களுக்குப் பின் உள்ள அரசியல் என்ன\n`பச்சை, நீல நிறக் கழிவுகள்; 3 கி.மீ தூரத்துக்கு துர்நாற்றம்’ - கலவரமூட்டும் மேட்டூர் அணை நிலவரம்\n``முதல்வரே... டெல்டாவுக்கு கொஞ்சம் வர்றீங்களா\"- கலங்கும் டெல்டா விவசாயிகள் #SaveDelta\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://orinam.net/ta/category/poetry-and-fiction-ta/", "date_download": "2021-01-26T12:20:11Z", "digest": "sha1:J5ZFQDCP4P6K2XH2244QZL745CTYQ6AH", "length": 11669, "nlines": 113, "source_domain": "orinam.net", "title": "கதை, கவிதை, கட்டுரை Archives - ஓரினம்", "raw_content": "\nவண்ணங்கள் வேற்றுமைப் பட்டால் – அதில் மானுடர் வேற்றுமை இல்லை.\nநங்கை, நம்பி, ஈரர், திருனர் (LGBT)\nயாம் பால் பழைமையினரே அன்றி பால் புதுமையினர் அல்லோம்.\n[கதை] ஒரு முடிவுரையும், ஒரு முன்னுரையும்\nசில சமயங்களில் அளவுக்கதிகமான தனிமை நம்மை ஒரு சுய தேடலுக்கு இட்டுச் செல்லும். தேடலின் முடிவில் நாம் எதிர்பாராத திருப்பங்களையும் உண்மைகளையும் உணரத் தொடங்குவோம்.\nஇந்த சிறுகதையை முதன்முதலில் பிரான்சிஸ் ஓரினம் ஏற்பாடு செய்த நவம்பர் 24 2019 ‘குயில்ட்’ நிகழ்ச்சியில் படித்தார்\nஇன்னைக்கும் கட்டிப்புடி வைத்தியம் பண்ண வருவான்ல, எப்படியாச்சும் இன்னைக்கு அவண்ட்ட சொல்லிடனும்... ஸ்டீபன் பள்ளி வளாகத்தில் கடந்த 30 நிமிடங்களாக காத்திருக்கிறான் செந்திலின் வருகைக்காக\nகவிதை: ஆம், அவன் தான்\nஇந்த கவிதையை ஓரினாம் ஏற்பாடு செய்த ஜூன் 2019 'குயில்ட்' நிகழ்ச்சியில் பிரான்சிஸ் வாசித்தார்\ntw: கள்ளம் கயமை தீண்டாத சூழ்ச்சி சூனியம் அண்டாத... தூய உலகத்தின் மன்னர்கள் நாங்கள்..\nபள்ளியறையில் வேள்வி வளர்த்து, ஐந்தாம் வேதம் சமைக்கின்றேன்...\nஇவ்வுலகில் மிகவும் தூய்மையானது தாயின் நல் இதயமே என்பதாக ருஷ்யக்கவிஞன் சின்கிஷ் ஜத்மேத்தேவ் கூறியிருப்பார். அம்மா இது உண்மைதான். என் இளம் வயதில் அதை உன்னுடன் இருந்து உணர்ந்திருக்கிறேன். இப்போது தொலைவில் இருந்து அறிகிறேன். என்னுடைய தம்பிகளுக்கும், அண்ணனுக்கும் கிடைத்த உன்னுடைய தூய இதயப்பாசம் எனக்கு கிடைக்காததைக் கண்டு, நான் எந்த கோபமும் கொள்ளப்போவதில்லை அம்மா இது உண்மைதான். என் இளம் வயதில் அதை உன்னுடன் இருந்து உணர்ந்திருக்கிறேன். இப்போது தொலைவில் இருந்து அறிகிறேன். என்னுடைய தம்பிகளுக்கும், அண்ணனுக்கும் கிடைத்த உன்னுடைய தூய இதயப்பாசம் எனக்கு கிடைக்காததைக் கண்டு, நான் எந்த கோபமும் கொள்ளப்போவதில்லை அம்மா\nஇக்கவிதை மிகவும் நெருக்கமாக இருந்த இருநபர்களின் தொலைந்த உறவைப் பற்றியது.\nஇடம்: புரசைவாக்கம் கெல்லீஸ் பஸ் நிறுத்தம். எனது பள்ளிப் பருவத்தில் ஒரு நாள். பயிலரங்கு ஒன்றுக்கு போவதற்காக பஸ்ஸுக்கு காத்திருந்தேன். எனக்கு மிக அருகே ஒரு ஸ்கூட்டர் வந்து நின்றது. சற்றே அதிர்ந்து விலகத் துவங்கிய என்னை கை காட்டி அழைத்தார் அந்த ஸ்கூட்டரில் வந்தவர். டி ஷர்ட், கூலிங் கிளாஸ் போட்டிருந்தார். அவரது வெள்ளை லுங்கியில்…\nமாறுபட்ட பாலீர்ப்பு கொண்ட திருமணமான தமிழரா\n‘விசித்திரமான பையனு’க்கு அப்பால் ஒற்றுமையை நோக்கி Jan 18 2021\n[கதை] ஒரு முடிவுரையும், ஒரு முன்னுரையும் Jun 24 2020\nதிருநர் மசோதா 2019: தமிழ்நாட்டில் எதிர்ப்பு Dec 3 2019\nபகடைக் காய்கள் Nov 28 2019\nகவிதை: சின்ன சின்ன ஆசை 10 Comments\n“ஐ”(ய்யே): இயக்குநர் ஷங்கர் அவர்களுக்கு 10 Comments\nஎனது மகளும்,மருமகளும் – ரேகா ஷா 9 Comments\nஎன் அக்கா ஒரு லெஸ்பியன் 8 Comments\nஒரு தாயின் அனுபவம்(187,233 views)\nஎன் அக்கா ஒரு லெஸ்பியன்(96,035 views)\n377 வழக்கில் தில்லி உயர்நீதிமன்ற தீர்ப்பை ஆதரித்து கல்வி வல்லுனர்கள் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல்(67,352 views)\nஅணில் வெளியே வந்த கதை(40,921 views)\nVideo: Growing up gay and Tamil – தற்பாலீர்ப்பு தமிழர்களாய் வளர்ந்த அனுபவங்கள்(27,803 views)\nஓரினம்.நெட் தமிழ் மற்றும் ஆங்கில இணையத்தளம். இத்தளம் மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பால் அடையாளம் பற்றிய தகவல்தளம். “எங்கள் குரல்”-’ஓரினம்.நெட்’ டின் வலைப்பதிவு. இதில் நீங்கள் உரையாடல்கள், செய்திகள், கருத்துக்கள், கதை, கவிதை, கட்டுரை மற்றும் பல படைப்புகளை காணலாம்.\nஓரினம் பிரிவு 377இல் இந்திய தண்டனைச்சட்டம் 377 பற்றிய பின்னணி, சட்டத்தகவல், நிபுணர் ஆய்வு மற்றும் தற்போதைய நிலை பற்றிய தவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளது.\nசென்னை வானவில்-சுயமரியாதை விழா ஒவ்வொரு ஜூன் மாதமும், மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பால் அடையாளம் கொண்டவர்களை பற்றி சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அவர்களின் வெளிப்பாட்டையும் அவற்றின் பன்மையையும் கொண்டாடவும் நடத்தப்படும் விழா\nஓரினம் புகைப்பட தொகுப்பில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடை பெரும் வானவில்-சுயமரியாதை பேரணி, போராட்டங்கள், கலை நிகழ்வுகள் மற்றும் பாலியல்-பாலின சமூகத்தினர் நடத்தும் நிகழ்வுகளின் புகைப்படங்கள் தொகுக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://periyardravidarkazhagam.blogspot.com/2007/07/blog-post_06.html", "date_download": "2021-01-26T13:03:49Z", "digest": "sha1:R4S66EKOCFBO3H3WT64M3X7GAIIPJ36E", "length": 10499, "nlines": 32, "source_domain": "periyardravidarkazhagam.blogspot.com", "title": "PERIYAR DRAVIDAR KAZHAGAM: மனிதக்கழிவுகளை கைகளால் அள்ளுவதைத் தடைசெய்யக்கோரி ரயில் மறியல் போராட்டம்", "raw_content": "\nமனிதக்கழிவுகளை கைகளால் அள்ளுவதைத் தடைசெய்யக்கோரி ரயில் மறியல் போராட்டம்\nமனிதக் கழிவுகளை கைகளால் அகற்றி, தலையில் சுமந்து செல்லும் இழிவு - ஒரு குறிப்பிட்ட சாதியினர் மீது சுமத்தி விட்டது இந்து மதம் இந்த அவலம், இன்னும், அதுவும் அரசுத் துறையில் தொடர்ந்து கொண்டிருப்பது, வெட்கக் கேடு; அவமானம்; தலைகுனிவு. இதை அனுமதித்துக் கொண்டு ‘இந்தியா’ சுதந்திரம் பெற்று விட்டது என்று கூறிக் கொண்டிருப்பது, மிகப் பெரும் மோசடி இந்த அவலம், இன்னும், அதுவும் அரசுத் துறையில் தொடர்ந்து கொண்டிருப்பது, வெட்கக் கேடு; அவமானம்; தலைகுனிவு. இதை அனுமதித்துக் கொண்டு ‘இந்தியா’ சுதந்திரம் பெற்று விட்டது என்று கூறிக் கொண்டிருப்பது, மிகப் பெரும் மோசடி ரயில் நிலைய நடை மேடைகளில் - மனிதக் கழிவுகளை இப்போதும் மனிதர்களே அகற்றி வருகிறார்கள்.\nகடந்த ஆகஸ்டு மாதமே, இந்த இழிவுகளுக்கு, ‘ரயில்வே துறை’யில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று பிரதமர் மன்மோகன்சிங் அறி வித்தார். ஆனால், அதற்கான திட்டங்களைக் காணோம் ரயில்வே துறையை நவீனப்படுத்��, ரூ.24,000 கோடிக்கு நிதி ஒதுக்கீடு செய்தும், அதில், இந்த இழிவை ஒழிப்பதற்கான திட்டங்களைக் காண வில்லை. இந்த நாட்டிலுள்ள சுமார் எட்டாயிரம் ரயில் நிலையங்களில், 500 ரயில் நிலையங்களில் மட்டுமே எந்திரத்தைப் பயன்படுத்தி, மனிதக் கழிவுகளை அகற்றத் திட்டமிட்டுள்ளார்களாம் ரயில்வே துறையை நவீனப்படுத்த, ரூ.24,000 கோடிக்கு நிதி ஒதுக்கீடு செய்தும், அதில், இந்த இழிவை ஒழிப்பதற்கான திட்டங்களைக் காண வில்லை. இந்த நாட்டிலுள்ள சுமார் எட்டாயிரம் ரயில் நிலையங்களில், 500 ரயில் நிலையங்களில் மட்டுமே எந்திரத்தைப் பயன்படுத்தி, மனிதக் கழிவுகளை அகற்றத் திட்டமிட்டுள்ளார்களாம் எஞ்சியுள்ள ரயில் நிலையங்களில் இந்த இழிவை ஒழிக்க எந்தத் திட்டமும் இல்லை. இதை முழுமையாக ஒழிக்க எந்தக் காலக் கெடுவையும் நிர்ணயிக்க முடியாது என்று ரயில்வே அமைச்சகம், சமூகநீதி அமைச்சகத்திடம் தெரிவித்து விட்டதாம் எஞ்சியுள்ள ரயில் நிலையங்களில் இந்த இழிவை ஒழிக்க எந்தத் திட்டமும் இல்லை. இதை முழுமையாக ஒழிக்க எந்தக் காலக் கெடுவையும் நிர்ணயிக்க முடியாது என்று ரயில்வே அமைச்சகம், சமூகநீதி அமைச்சகத்திடம் தெரிவித்து விட்டதாம் ரயில் நிலையங்களில், இந்த இழிவுக்கு முற்றுப் புள்ளி வைத்து, நவீன முறையில் கழிவுகளை அகற்ற அரசு செலவிட வேண்டிய தொகை ரூ.1,100 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இந்த ஆண்டு நிதி நிலை அறிக்கையில் இதற்கென ஒதுக்கப்பட்டது ரூ.200 கோடி மட்டுமே. (தகவல்கள் : ‘தலித் முரசு’)\nஇது மனிதர்களை - மனிதர்களாக அங்கீகரிக்கும் நாடு என்பது உண்மையானால், இந்த இழிவை ஒழிப்பதற்கு முன்னுரிமை கொடுத்து அதற்கான திட்டங்களை உருவாக்க வேண்டாமா என்று கேட்கிறோம் கருநாடக மாநிலத்தில் - சிறந்த பகுத்தறிவுவாதியும், பெரியார்-அம்பேத்கர் கொள்கைகளில் ஆழமான உறுதி கொண்டவருமான திரு.பசவலிங்கப்பா, அமைச்சராக இருந்த போது, இந்த இழிவு ஒழிப்புக்கு முன்னுரிமை கொடுத்து, தனது பதவிக் காலத்திலேயே, தனது மாநிலத்தில் ஒழித்துக்கட்ட சூளுரைத்து, அதன்படி செயல்படுத்தினார். தமிழ்நாட்டில், மனிதக் கழிவுகளை சுமப்பது ஒழிக்கப்பட்டாலும், சாக்கடைக் குழிகளில், மனிதர்களே இறங்கி தூய்மைப்படுத்துவதும், சில நேரங்களில், பணியில் ஈடுபடும்போதே நச்சுக்காற்றால், மரணிப்பதும் நடந்து கொண்டிருக்கிறது. இந்தக�� கொடுமைகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்காத ஒரு சமூகத்தில், நாம் மனிதர்களாக வாழ்வதே வெட்கக் கேடு அல்லவா\nஆதித் தமிழர் பேரவை - இந்த இழிவுகளை எதிர்த்து - நவம். 28-ம் தேதி ரயில் மறியில் போராட்டத்தை அறிவித்திருப்பதை மிகவும் பாராட்டி வரவேற்கிறோம் இன்று நடக்கும் அனைத்துப் போராட்டங்களிலும் - இதுவே முன்னுரிமை பெற வேண்டிய போராட்டம் என்பது நமது உறுதியான கருத்தாகும். ‘தந்தை பெரியார் திராவிடர் கழகம்’ - இந்தப் போராட்டம் நடை பெறும் - அனைத்து ஊர்களிலும் முழுமையாகப் பங்கேற்கும் என்று, கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி, திருப்பூர் ‘தமிழர் எழுச்சி விழா’வில் கழக சார்பில் அறிவித்தார். உண்மையான மனிதநேய - மனித உரிமைப் போராட்டத்தில் பங்கேற்கும் நல்ல வாய்ப்பாகவே, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் ஒவ்வொரு தோழர்களும் கருதி, களமிறங்கினார்கள். தூத்துக்குடியில் ஆட்சிக்குழு உறுப்பினர் பால். பிரபாகரன் தலைமையில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.\n பெரியார் திராவிடர் கழக நிகழ்வுகள் அனைத்தையும் இப்பதிவில் பதிவு செய்திட விரும்புகிறோம். தங்கள் பகுதியில் நடைபெற்ற பெ.தி.க நிகழ்வுகளின் புகைப்படங்கள், செய்திகள், ஒலிப்பதிவுகள், ஒளிப்பதிவுகள் எவை இருந்தாலும் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பிவைக்கக் கோருகிறோம். அசுரன் ஊடகம் 1/ 810 முத்தமிழ்நகர் அடியனூத்து.- அஞ்சல் திண்டுக்கல். 624003 மின்னஞ்சல் : periyardk@gmail.com\nபுதுச்சேரி பெரியார் திராவிடர் கழகம்\n‘பண்டு கிராமங்கள் - இரட்டை பெஞ்ச்’ கொடுமைகளை அம்பல...\nமேட்டூரில் நாத்திகர் விழாவில் - கோவை. இராமகிருட்டிணன்\nசம்பூகன் நீதிப் பயணம்’தூத்துக்குடியில் துவங்கி சென...\nமனிதக்கழிவுகளை கைகளால் அள்ளுவதைத் தடைசெய்யக்கோரி ர...\nமுல்லைப் பெரியாறு அணை உரிமை மீட்புப் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venmurasudiscussions.blogspot.com/2020/09/blog-post_54.html", "date_download": "2021-01-26T13:07:51Z", "digest": "sha1:CHQ2UO5YBR7B237WBHBVPDYQFLSXXCMM", "length": 5418, "nlines": 119, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: நிலங்களின் வாழ்வு", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nவெண்முரசின் விரிவான நிலச்சித்தரிப்பு ஏன் என்பதை ஒட்டுமொத���தமாக நாவல்களை வாசித்துமுடித்தபோதுதான் நானும் புரிந்துகொண்டேன் என்பதை மறுக்கமாட்டேன்.\nதொடக்கத்தில் அது கதைக்களத்தை நிறுவுவதற்காக என்றுதான் நினைத்தேன். நான் அதிகம் வாசித்தவை நவீன நாவல்கள், அவற்றில் இப்படியெல்லாம் வர்ணனைகள் இல்லை. சரி தள்ளிவைப்போம் என்று நினைத்ததுண்டு. சொல்லப்போனால் ஒருநாள் ஒரு அத்தியாயம் என்பதனால்தான் அவ்வளவற்றையும் வாசித்தேன். இல்லாவிட்டால் வாசிக்காமல் விட்டிருப்பேன்\nஆனால் நாவல்கள் முடிந்தபின்னர் தெரிகிறது. இந்த நாவல்கள் நிலப்பரப்பின் மோதல்கள் என்று. நிலம்தான் நாவலே. மனிதர்கள் அல்ல. பாலைவனம், புல்வெளிகள், காடுகள், ஆறுகள், நகரங்கள், சிறிய ஊர்கள். இவைதன நாவல்.இவற்றுக்கிடையே என்ன நடக்கிறது என்றுதான் வெண்முரசை பார்க்கவேண்டும் என நினைக்கிறேன். பாலைக்கு அப்பாலிருந்து எல்லாவற்றையும் ஆட்டிவைக்கும் துவாரகையையும் அப்படித்தான் நான் பார்க்கிறேன்\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2013/06/award-for-bala-gowthaman/", "date_download": "2021-01-26T12:59:19Z", "digest": "sha1:6JQCWBPLY3JLYAJ2KM5XBPS26O4GXIAE", "length": 13426, "nlines": 157, "source_domain": "www.tamilhindu.com", "title": "பால.கௌதமனுக்கு விருது | தமிழ்ஹிந்து", "raw_content": "\nதமிழ்ஹிந்து வாசகர்களுக்கு நன்கு அறிமுகமான பால.கௌதமன், 09-06-2013 அன்று காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அவர்களால் இந்து தர்ம சேவா ரத்னா விருது வழங்கி கௌரவிக்கப் பட்டார்.\nபால.கௌதமனுக்கு தமிழ்ஹிந்து சார்பாக நமது பாராட்டுக்களைத் தெரிவிக்கிறோம். திண்டுக்கல் தலித் இளைஞர் மீது நடத்தப்பட்ட வன்கொடுமையை ஆவணமாக எடுத்து உலகுக்கு காட்டியவர் பால. கௌதமன். தமிழ்ப் புத்தாண்டு, ஹிந்துக்களை திமுக தலைவர் இழிவு படுத்தியதற்கு எதிரான வழக்கு, கிறிஸ்தவர்களின் தேவசகாயம் பிள்ளை புரட்டுக்கு எதிரான கருத்தரங்கம், திப்பு சுல்தான் குறித்த உண்மை வரலாறு பற்றிய பதிவுகள், பெரிய புராண தொடர் சொற்பொழிவு ஆகியவை மூலமாகவும், இணைய தளக் கட்டுரைகள், ஹிந்து சமுதாய விஷயங்களுக்காக தொலைகாட்சிகளில் அவர் பங்கேற்று சிறப்பாக கருத்துகளை வழங்கும் விவாதங்கள் என, ஹிந்து சமுதாயத்துக்கு அவர் ஆற்றிவரும் தொண்டுகள் மகத்தானவை. தமிழ்ஹிந்து தளத்தில் தொடர்ந்து அவரது கட்டுரைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.\nஇந்த விருது அவரைப் போல மேலும் சிறப்பான அறிவுசார்ந்த இளைஞர்கள் இந்து தர்மத்துக்காக போராடவும், செயல்படவும் வழி வகுக்கும் என தமிழ்ஹிந்து நம்புகிறது. பால.கௌதமனை வாழ்த்துவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறது.\nதமிழறிஞர் ஹரி கிருஷ்ணனுக்கு இண்டிக் அகாதமி…\nTags: இந்து இயக்கங்கள் இந்து சேவை அமைப்புக்கள் இந்துத்துவர் காஞ்சி சங்கராசாரியார் காஞ்சி மடம் பால. கௌதமன் விருதுகள்\n← விதியே விதியே… [நாடகம்] – 5\nஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 13 →\n8 comments for “பால.கௌதமனுக்கு விருது”\nபால கவுதமனுக்கு நம் வாழ்த்துக்கள். உமது தொண்டு தொடர இறை அருள் உமக்கு என்றும் கை கொடுக்கட்டும்.\nமிகவும் மகிழ்ச்சி தரும் செய்தி. அவருடைய தொண்டு மேலும் விர்வடைந்து ஹிந்து தர்மத்தை நன்கு விளக்கவேண்டும்.\nஅன்புக்குறிய ஹிந்துத்துவ அறிஞர் ஸ்ரீ பாலகவுதமன் அவர்களுக்கு ஹிந்து தர்ம சேவாரத்னா விருது வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியான செய்து. ஸ்ரீ பாலகவுதமன் அவர்களுக்குப்பாராட்டுக்கள். அவரது வரலாற்று ஆய்வுப்பணி ஆன்மீகப்பணி தர்மத்தினை காக்கும் பணி சிறக்கவேண்டுகிறேன். தென்னாடுடைய சிவனே போற்றி\nஅண்ணன் பாலகௌதமன் அவா்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்\nமனதார்ந்த வாழ்த்துக்கள். பூஜ்ய ஸ்ரீ காஞ்சி சுவாமிகள் விருதால் தங்களை ஆசீர்வதித்தமை தங்களை தாங்கள் ஆற்றி வரும் தொண்டில் மென்மேலும் உத்சாஹமுடன் பணியாற்ற ஹேதுவாகும். என்றென்றும் யசஸ் வியாக பெருமையுடன் பீடு நடை போட வள்ளி மணாளப் பெருமானை ப்ரார்த்திக்கிறேன்.\nஅன்பு நண்பர் பாலாகௌதமன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்…..\nவாழ்த்துக்கள் சார் உங்கள் பனி தொடரட்டும்\nஅன்பு பாலாகௌதமன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்…\nமேலும் அவர் பனி தொடரவாழத்துக்கள்\nசோ: சில நினைவுகள் – 2\nஎழுமின் விழிமின் – 14\nகுழவி மருங்கினும் கிழவதாகும் – 4\nநம்பிக்கை – 11: தியானம்\nஅங்காடித் தெரு – திரைப்பார்வை\nதி கராத்தே கிட் (The Karate Kid) – திரை விமர்சனம்\nசித்திரையில் தொடங்கும் புது வருடம் – 1\nதலபுராணம் என்னும் கருவூலம் – 1\nஅம்பாளின் சிலம்பொலி: லா.ச.ரா படைப்புலகம் குறித்து… – 2\nவேதம் நிறைந்த தமிழ்நாடு: நூல் வெளியீடு\nதமிழகத்தில் இஸ்லாமிய பயங்கரவாதம்: மறுப்பும் விளக்கமும்\nநீதிக்கட்சியின் மறுபக்கம் – 06\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து ���த மேன்மை (89)\nஇந்து மத விளக்கங்கள் (258)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%95%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%AA/2012-11-11-06-25-41/73-52480", "date_download": "2021-01-26T12:51:35Z", "digest": "sha1:GBT6CNFTGVMEA7P22IHH5HYIU2CPTSWT", "length": 9230, "nlines": 148, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || புதிய பள்ளிவாசல் திறந்துவைப்பு TamilMirror.lk", "raw_content": "2021 ஜனவரி 26, செவ்வாய்க்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome மட்டக்களப்பு புதிய பள்ளிவாசல் திறந்துவைப்பு\nமட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மீள்குடியேற்றக் கிராமமான காறமுனை ஆனைசுட்டகட்டு கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்ட ஜூம்ஆ பள்ளிவாசல் நேற்று சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.\nஇலங்கையில் பல அபிவிருத்திகளை மேற்கொண்டுவரும் துபாய் நாட்டைச் சேர்ந்த பாத்திமா அஹமத் முஹம்மத் அல் யமாஹியும் அவரது பிள்ளைகளான மூஸா ராஷீட் யமாகி, அலி ராஷிட் யமாகி, ஸயிட் ராஷிட் யமாகி ஆகியோரின் இருபத்தைந்து இலட்சம் ரூபா நிதியுதவியில் இப்பள்ளிவாசல் அமைக்கப்பட்டுள்ளது.\nகாறமுனை கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் எம்.எம்.இப்றாஹிம் தலைமையில் நடைபெற்ற இத்திறப்பு விழாவில் துபாய் நாட்டைச் சேர்ந்த பாத்திமா அஹமத் முஹம்மத் அல் யமாஹியும்; அவரது பிள்ளைகளும் கிழக்கு மாகாணசபை பிரதித் தவிசாளர் எம்.எஸ்.சுபைர், மாகாணசபை உறுப்பினர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, மேற்படி குடும்பத்தின் இலங்கை அபிவிருத்திப் பொறுப்பாளர் அஷ்ஷெய்க் முனீர் ஸாதீக், ஓட்டமாவடி பிரதேசசபைத் தவிசாளர் கே.பி.எஸ்.ஹமிட், பிரதேசசபை உறுப்பினர் எம்.ஜூனைட் நளீமி ஆகியோர் கலந்து கொண்டனர்.\nMissed call இன் ஊடாக பிடித்த அலைவரிசைகளை செயற்படுத்தலாம்\nமடிந்த எதிர்பார்ப்புகளை மீட்டெடுத்த டயலொக் மனிதாபிமான நடவடிக்கை\nADSTUDIO.CLOUD இன் நிரலாக்க விளம்பரம் இலங்கையில் சாதகமான மாற்றத்தை நிறுவுகிறது\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nபாதுகாப்பு செயலாளரும் இராணுவத் தளபதியும் மட்டக்களப்பில் கூடினர்\nபார்க் தோட்ட விவகாரம்: மூவருக்கு சரீரப்பிணை\nரஞ்சன் ராமநாயக்க சிறைக்கு மாற்றம்\n‘கிழக்கு முனையத்தில் இந்தியாவின் ஆக்கிரமிப்பு’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/tag/zen-stories/", "date_download": "2021-01-26T11:27:22Z", "digest": "sha1:PBFM56S5QO637NI35DQEDRL3DHEAEAPD", "length": 16527, "nlines": 222, "source_domain": "sathyanandhan.com", "title": "zen stories | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\nஜென் ஒரு புரிதல் – பகுதி 20\nPosted on May 2, 2012 by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஜென் ஒரு புரிதல்- பகுதி 33\nPosted on March 23, 2012 by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\np=9144 அரசியல் சமூகம் ஜென் ஒரு புரிதல்- பகுதி 33 சத்யானந்தன் எது ஆதரவென்று நிம்மதி தந்ததோ அது நிலையில்லையென்று அச்சம் தந்து விடுகிறது. எது உற்சாகம் தந்ததோ அதுவே சோர்வைத் தருகிறது. எந்தெந்த வழியெல்லாம் ஊர் போய்ச் சேர்க்கும் என்று நினைத்தேனோ அதெல்லாம் முச்சந்தியிற் கொண்டு போய் நிறுத்தி விட்டது. இப்படியாக ஒரு சுழலில் … Continue reading →\nஜென் ஒரு புரிதல் – பகுதி 35 (நிறைவுப் பகுதி)\nPosted on March 19, 2012 by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\np=9521 அரசியல் சமூகம் ஜென் ஒரு புரிதல் – பகுதி 35 (நிறைவுப் பகுதி) சத்யானந்தன் ஜென் பற்றிய புரிதலுக்கான வாசிப்புக்கு இடம் தந்த திண்ணை இணையதளத்தாருக்கு நம் நெஞ்சார்ந்த நன்றிகளுடன் நிறைவுப் பகுதியைத் தொடங்குகிறோம். Daisetz Teitaro Suzuki (1870 – 1966). டி.டி.ஸுஸுகி ஜப்பானில் பேராசிரியராகவும், இலக்கியவாதியாகவும் இயங்கியவர். மேற்கத்திய நாடுகளுக்கு ஜென் … Continue reading →\nஜென் ஒரு புரிதல்- பகுதி 34\nPosted on March 12, 2012 by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\np=9354 அரசியல் சமூகம் ஜென் ஒரு புரிதல்- பகுதி 34 சத்யானந்தன் “டைஜன் ரோஷி” என்னும் ஜென் ஆசான் பற்றி ஏற்கனவே பார்த்தோம். அவர் அமெரிக்காவில் “ஜென் சென்டர் ஆஃப் லாஸ் ஏஞ்சலிஸ்” என்னும் ஜென் பள்ளியை ஸ்தாபித்தார். அந்தஅமைப்பைச் சேர்ந்த “அர்விஸ் ஜொயன் ஜஸ்டி” அவரின் சீடர்களுள் ஒருவராவார். அர்விஸின் சீடர் “அட்யா ஷாந்தி”. … Continue reading →\nஜென் ஒரு புரிதல்- பகுதி 32 &33\nPosted on February 27, 2012 by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\np=8914 அரசியல் சமூகம் ஜென் ஒரு புரிதல் – பகுதி 32 &33 சத்யானந்தன் “காரி ஸ்னைடர்” தற்போது எண்பத்து இரண்டு வயதான அமெரிக்கக் கவிஞராவார். “பீட்ஸ்” என அறுபதுகளில் அறியப்பட்ட காலகட்டத்து அமெரிக்கக் கவிஞர்களுள் ஒருவர். ஸான் “பிரான்ஸிஸ்கோ மறுமலர்ச்சி ” என்னும் புதுக்கவிதை எழுச்சிக்காலத்தில் ஒரு முக்கியமான முன்னோடி. புலிட்ஸர் பரிசைப் பெற்ற … Continue reading →\nஜென் ஒரு புரிதல் – பகுதி 31\nPosted on February 21, 2012 by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\np=8749 அரசியல் சமூகம் ஜென் ஒரு புரிதல் – பகுதி 31 சத்யானந்தன் “காரி ஸ்னைடர்” தற்போது எண்பத்து இரண்டு வயதான அமெரிக்கக் கவிஞராவார். “பீட்ஸ்” என அறுபதுகளில் அறியப்பட்ட காலகட்டத்து அமெரிக்கக் கவிஞர்களுள் ஒருவர். ஸான் “பிரான்ஸிஸ்கோ மறுமலர்ச்சி ” என்னும் புதுக்கவிதை எழுச்சிக்காலத்தில் ஒரு முக்கியமான முன்னோடி. புலிட்ஸர் பரிசைப் பெற்ற இவர் … Continue reading →\nஜென் ஒரு புரிதல்- பகுதி 30\nPosted on February 6, 2012 by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\np=8389 அரசியல் சமூகம் ஜென் ஒரு புரிதல்- பகுதி 30 சத்யானந்தன் இருபதாம் நூற்றாண்டைச் சேர்ந்த ‘திக் நா ஹன்’ னின் பெயரிடப்படாத “நாளை நான் கிளம்புகிறேன் என்று சொல்லாதே” என்று துவங்கும் கவிதையில் போர், அகதிகள், அரசியல், அதிகாரம் பற்றிய குறிப்புகளைக் காண்கிறோம். ஆன்மீகத் தேடலும் அதில் நிலைப்பதும் கொடுப்பினை சம்பந்தப்பட்டது என்று எண்ணுவது … Continue reading →\nஜென் ஒரு புரிதல்- பகுதி 29\nPosted on January 30, 2012 by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\np=8203 அரசியல் சமூகம் ஜென் ஒரு புரிதல்- பகுதி 29 சத்யானந்தன் கல்வியின் மகத்துவம் யாரும் அறிந்ததே. புற உலக வாழ்க்கையில் மிகப் பெரிய சக்��ி கல்வியறிவே. தெரிதலும், அறிதலும், புரிதலும் அவற்றை மனதில் இருத்தி ஒரு திசையைத் தேர்ந்தெடுத்து மேற் செல்லலும் தரும் பாதுகாப்பு இணையற்றது. இந்தப் பத்திரமே ஒரு சிறை மற்றும் தன்னளவில் … Continue reading →\nஜென் ஒரு புரிதல் – பகுதி-28\nPosted on January 23, 2012 by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\np=7996 அரசியல் சமூகம் ஜென் ஒரு புரிதல் – பகுதி-28 சத்யானந்தன் பகவத் கீதையின் ஆகச்சிறந்த தனித்தன்மை அது சொல்லப் பட்டிருக்கும் விதம் தான். (காந்தியடிகளுக்கே அதன் சில பகுதிகள் ஏற்புடையாதில்லை.) வேதாந்தம், இந்தியத் தத்துவ மரபு பற்றிய புரிதலுக்காக அதை வாசிப்பவர் விமர்சன நோக்கில் வாசித்தாலும் வாதப் பிரதி வாத அடிப்படையில் அது அமைந்திருப்பதைக் … Continue reading →\nஜென் ஒரு புரிதல் – 27\nPosted on January 17, 2012 by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\np=7844 அரசியல் சமூகம் ஜென் ஒரு புரிதல் – 27 சத்யானந்தன் பதினெட்டு மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் “ரியோகன்” கவிதைகள் இவை. புற உலகை ஜென் எவ்வாறு காண்கிறது என்பதை “ஒரு நண்பனுக்கு மறுவினை” என்னும் கவிதையில் தெள்ளத் தெளிவாகக் காட்டி இருப்பதைக் காண்கிறோம். பௌத்தத்துக்கும் முந்திய சீன மறை நூலான “ஐ சிங்” பற்றிய … Continue reading →\nகார்த்திக்கின் மேஜிக் சைக்கிள்- வந்துவிட்டது\nKindle அமேசானில் ‘மேஜிக் சைக்கிள்’ குழந்தைகள் நாவல்\nஜீரோ டிகிரி தரும் தள்ளுபடி- புது பஸ்டாண்ட் மற்றும் பல நூல்கள்\nஜென் ஒரு புரிதல் – நூல் வடிவில்\nதாடங்கம் சிறுகதைத் தொகுதி – மந்திர மூர்த்தி அழகு விமர்சனம்\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/886446", "date_download": "2021-01-26T13:18:41Z", "digest": "sha1:ILHCCEW3DO3TN722SJQSR3DGCD6C2Z3V", "length": 2714, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கூம்பு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கூம்பு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n15:21, 29 செப்டம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்\n18 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n21:09, 4 செப்டம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nBooradleyp (பேச்சு | பங்களிப்பு���ள்)\n15:21, 29 செப்டம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nIdioma-bot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.6.3) (தானியங்கிஇணைப்பு: be:Конус)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/Tag/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-01-26T11:14:16Z", "digest": "sha1:F35VDZVCUDVCZBSTQYINZWWPKSEETCUO", "length": 6582, "nlines": 88, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசெவ்வாய், ஜனவரி 26, 2021\nகடந்த 24 மணிநேரத்தில் 3 ஆயிரம் பேருக்கு கொரோனா... அதிர்ச்சியில் ஸ்பெயின் மக்கள்...\nஸ்பெயின் அரசு பொதுவாக தன்னுடைய நாட்டில் கொரோனா சிகிச்சையில் உள்ளவர்கள்...\nஐபிஎல் கிரிக்கெட் தொடர் ரத்தானால் 4,000 கோடி ரூபாய் இழப்பு... அதிர்ச்சியில் பிசிசிஐ\nஉலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஒத்தி வைக்கப்பட்டால் நடப்பாண்டிற்கான ஐபிஎல் தொடர் பற்றி....\nவாக்களர் பட்டியலில் பெயர் இல்லை: அதிர்ச்சியில் மூதாட்டி பலி\nசென்னை புதுப்பேட்டை திருவேங்கடம் தெருவைச் சேர்ந்தவர் தி.செசிலி மோரல் (74). இவர் அந்த பகுதியில் உள்ள புனித அந்தோனியார் மேல்நிலைப் பள்ளி வாக்குச் சாவடிக்கு வியாழக்கிழமை காலை சென்றார்.\nமோடி, விஜயகாந்தை தவிர்க்கும் பாமக விளம்பரங்கள் அதிர்ச்சியில் கூட்டணி கட்சிகள்\nகடலூர் தொகுதியில் மோடி, விஜயகாந்த் பெயர்கள் சுவர் விளம்பரங்களில் தவிர்க்கப் படுவதால் கூட்டணி கட்சியினர் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nதில்லி போராட்டப்பகுதியில் இணைய சேவை துண்டிப்பு - கொடூர தாக்குதல் நடத்த திட்டமா\nதில்லியில் விவசாயிகள் டிராக்டர் பேரணி- காவல்துறை தடியடி கண்ணீர் புகை குண்டு வீச்சு\nஅரசியல் சாசனத்தை பாதுகாக்க ஒன்றிணைவோம்....\nவிவசாயிகள் போராட்டத்தில் பேரெழுச்சி தில்லியில் இன்று டிராக்டர் பேரணி.....\nஒரு மணி நேரத்திற்கு ரூ.90 கோடி சம்பாதிக்கும் அம்பானி....\nஇபிஎஸ் தலைகீழாக நின்றாலும் வெற்றிபெற முடியாது பி.ஆர்.நடராஜன் எம்.பி., பேச்சு\nதரக்குறைவாக பேசிய வட��டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் கண்டனம்- வெளிநடப்பு\nரூ.8 லட்சத்திற்கு நிலக்கடலை ஏலம்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/life-style/2020-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2021-01-26T11:05:50Z", "digest": "sha1:NYE3ROQB2QI7S6YHNTJTLZUO2GUHF7Z6", "length": 19546, "nlines": 89, "source_domain": "totamil.com", "title": "2020 ஒரு தட்டில் - தி இந்து - ToTamil.com", "raw_content": "\n2020 ஒரு தட்டில் – தி இந்து\nதவளை ரொட்டி முதல் பட்டாணி பால் வரை, 2020 ஆம் ஆண்டின் அசத்தல் உணவு மற்றும் பான போக்குகள் புதிய இயல்புக்கு ஏற்றவாறு தயாரிக்கப்பட்டன\nஆண்டு முடிவதற்கு இன்னும் ஓரிரு நாட்கள் மீதமுள்ள நிலையில், 2020 என்பது ஒரு பேரழிவு என்ற வெளிப்படையான உண்மையை நாம் கடந்த நேரம். அதற்கு பதிலாக, வெள்ளி புறணி என்ற பழமொழியை நாம் பார்ப்போமா அல்லது நான் வெள்ளி ஸ்பூன் என்று சொல்ல வேண்டும். அதைப் பற்றி சிந்திக்க வாருங்கள், சமீபத்திய நினைவகத்தில் வேறு எந்த வருடத்திலும் வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் படைப்பாற்றல் இவ்வளவு உயர்ந்ததாக இல்லை, ஏனெனில் நாங்கள் புதிய இயல்பைச் சுற்றி வந்தோம். ஏறக்குறைய நாங்கள் அனைவரும் ஒரே இரவில் பேக்கர்களை மாற்றினோம். பழைய தொற்றுநோயை நாங்கள் மீண்டும் கண்டுபிடித்தோம், இது எங்கள் தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட நரம்புகளை அற்புதமாக ஆற்றியது. இயற்கையாகவே, உணவு மற்றும் பான இடங்கள் போக்குகளுடன் ஒலிக்கின்றன, சமூக ஊடகங்களால் விருப்பத்துடன் பெருக்கப்படுகின்றன.\nஆகவே, 2020 ஆம் ஆண்டின் மிகவும் பிரபலமான உணவு மற்றும் பானப் போக்குகளின் பட்டியல் இங்கே அந்த தொற்றுநோயான ப்ளூஸிலிருந்து விலகிச் சென்றது.\nரொட்டி சுடுவது நிச்சயமாக 2020 ஆம் ஆண்டின் பெரிய டிக்கெட் போக்காக இருந்தது, ஆண்டின் முதல் பாதியில் புளிப்பு ரொட்டி ஆதிக்கம் செலுத்தியது. வாழைப்பழம் மற்றும் ஃபோகாக்ஸியா ‘ஆர்ட்’ ரொட்டிகள் கிட்டத்தட்ட ஒவ்வொரு வீட்டு பேக்கரின் சமையலறை மற்றும் சமூக ஊடக கணக்குகளிலும் தொடர்ந்து உள்ளன. 2020 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், விஷயங்கள் மிகவும் சுவாரஸ்யமானவை, இரண்டு சுவாரஸ்யமான வேகவைத்த ���ணவுகள் – மேகக்கணி ரொட்டி மற்றும் தவளை ரொட்டி.\nஒரு பஞ்சுபோன்ற, முட்டை-வெள்ளை மெர்ரிங்கை மறுசீரமைத்தல், மேகக்கணி ரொட்டிக்கு அதன் பெயர் எப்படி வந்தது என்பதை யூகிக்க புள்ளிகள் இல்லை. கெட்டோ கூட்டத்தை மகிழ்ச்சியாக வைத்திருக்கும், இந்த குறைந்த கார்ப் ‘ரொட்டி’ என்பது மாவு இல்லாத மிட்டாய் ஆகும், இது கடுமையாக தாக்கப்பட்ட முட்டையின் வெள்ளை மற்றும் கிரீம் சீஸ் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. வெள்ளை ரொட்டி போன்ற, ஒளி-என்-காற்றோட்டமான பிளாட் பன் வண்ணமாகவும் சுவையாகவும் இனிப்பு அல்லது இடது சுவையாக இருக்கும். மறுபுறம், தவளை ரொட்டி இதுதான்: மழை நேசிக்கும் நீர்வீழ்ச்சியின் தோற்றத்தில் வடிவமைக்கப்பட்ட ஒரு திடமான ரொட்டி ரோல். அவை அமைப்பில் இருப்பதைப் போல வேறுபட்டவை, இரண்டும் மழையால் ஈர்க்கப்பட்டவை என்பதை நாங்கள் கவனிக்கிறோம் …\nவெறும் பாதாம் மற்றும் முந்திரி நட்டு வெண்ணெய் போன்ற பாஸைப் பெறுகிறது\nதாமரை பிஸ்காஃப் | புகைப்பட கடன்: பிக்சபே\nவேர்க்கடலை வெண்ணெய், தர்பூசணி விதை, மக்காடமியா, சோயா நட்டு மற்றும் சணல் விதை ஆகியவற்றால் ஆன தனித்துவமான வெண்ணெய் படையெடுப்பால் சாப்பாட்டு இடம் கிடைத்தது. ஆனால் இந்த போக்குகள் எதுவும் குக்கீ வெண்ணெய் – தாமரை பிஸ்காஃப், துல்லியமாக உயர்ந்துள்ளதைப் போல குறிப்பிடத்தக்கவை அல்ல. எளிதில் புதிய நுடெல்லா, இந்த பெல்ஜிய கண்டுபிடிப்பு, ஸ்பெகுலூஸ் பரவல் என்றும் அழைக்கப்படுகிறது, இப்போது சந்தேஷ், சீஸ்கேக், மில்க் ஷேக்குகள், பிரவுனிகள் மற்றும் பலவற்றிற்காக கடன் கொடுக்கிறது.\nடபிள்யூInstagram மற்றும் Pinterest இல் 100,000 க்கும் மேற்பட்ட இடுகைகள் இணைந்து, பார்வைக்கு கவர்ச்சிகரமான சுஷி கேக் ஒரு அடையாளத்தை உருவாக்கியது. இந்த நகைச்சுவையான கேக்குகள் அடிப்படையில் a இன் தலைகீழான பதிப்புகள்\nஜப்பான் வகை சுஷி என்று அழைக்கப்படுகிறது chirashi zushi. சிதறிய சுஷி என தோராயமாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது, chirashi zushi ஒரு கிண்ணத்தில் பரிமாறப்படுகிறது, அதில் வினிகரேட் சுஷி அரிசியின் ஒரு அடிப்படை மூல கடல் உணவுகள் அல்லது காய்கறிகளுடன் இனிப்பு, க்ரீமியர் கெவ்பி ஜப்பானிய மயோனைசேவுடன் அடுக்கப்படுகிறது; வசாபி, ஊறுகாய்களாக தயாரிக்கப்பட்ட காரி (இளஞ்சிவப்பு இஞ்சி) குமிழிகளுடன் முதலிடம்; மற்றும் நோரி கடற்��ாசி கீற்றுகளுடன் ஃபுரிகேக் சுவையூட்டலுடன் தூசி. பல உணவகங்கள் இந்த போக்குக்கு சுஷி கேக்கின் வண்ணமயமான பதிப்புகள் (ஜெயின் கூட) கொண்டு வந்துள்ளன.\nகிளவுட் சமையலறைகள், பேய் சமையலறைகள் அல்லது மெய்நிகர் உணவகங்கள் – நீங்கள் எதை வேண்டுமானாலும் அழைக்கவும், பூட்டுதல் அவர்கள் தங்கள் செங்கல் மற்றும் மோட்டார் சகாக்களை எளிதாக மாற்ற முடியும் என்பதை எங்களுக்குக் காட்டியது. டெலிவரி முழுவதையும் – மற்றும் நாடு முழுவதும் முளைத்த உணவகங்களை மட்டும் எடுத்துக்கொண்டு, பெட்டி, நல்ல உணவை உண்பது முதல் DIY உணவு மற்றும் காக்டெய்ல் கருவிகள் வரை அனைத்தையும் ஒருவரின் வீட்டின் வசதியில் அனுபவிக்க உணவகங்களுக்கு வழங்குகிறது. இதன் ஒரு சாதகமான வீழ்ச்சி ‘ஆடம்பரமான’ உணவை ஜனநாயகமயமாக்குவதாகும்.\nஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் உங்கள் சமையலறையில் ஒரு விருந்து சமைக்க தங்கள் சமையல்காரர்களை அனுப்ப தயாராக இருந்தன, அதே நேரத்தில் ஸ்னூட்டி, சிறந்த உணவு விடுதிகள் அமெரிக்கன் டெயில்கேட் பாணி வார இறுதி விவகாரங்களை தங்கள் வாகன நிறுத்துமிடங்களில் நடத்தின.\nஆர்கொம்புச்சா, கேஃபிர் மற்றும் கிம்ச்சி ஆகியவற்றின் ‘மும்மடங்கு விருந்தை’ எங்களுக்கு வழங்கிய நொதித்தல் மற்றும் புரோபயாடிக்குகள் – 2019 இன் மிகப் பெரிய உணவு மற்றும் பானப் போக்கின் கோட்டெயில்களைப் புரிந்துகொள்வது – ஆரோக்கியத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட 2020 இன் ‘மருந்தாக உணவு’ போக்கு. கோவிட் லேட் (நல்ல பழைய ஹல்டி துத் என்பதற்கு ஒரு ஆடம்பரமான சொல்) மற்றும் அஸ்வகந்தா (இந்திய ஜின்ஸெங்) மற்றும் முலேதி (மதுபான வேர்) ஆகியவற்றுடன் கூடிய மூலிகை தேநீர் போன்ற மஞ்சள் ஊற்றப்பட்ட பானங்கள் COVID-19 க்கு எதிரான போரில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதாகக் கூறப்படுவதால் அவற்றின் நிலையை உயர்த்தின.\nசோயா, ஓட், பாதாம், அரிசி மற்றும் தேங்காய் பால் போன்ற தாவர அடிப்படையிலான மாற்றீடுகளின் வளர்ச்சியுடன் இப்போது ஹிப்ஸ்டர் வட்டங்களில் பால் அகற்றப்படுவது சிறிது காலமாக நடந்து வருகிறது. லாக்டோஸ் சகிப்புத்தன்மை மற்றும் சைவ உணவு உண்பவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக விளங்கும் தேங்காய் பால் தயிரை மூன்று இந்திய நிறுவனங்கள் ஒன்றல்ல, மூன்று இந்திய நிறுவனங்கள் அறிமுகப்படுத்தின. பிளவுபட்ட மஞ்சள் பட���டாணியிலிருந்து பெறப்பட்ட ஊட்டச்சத்து நிறைந்த பால் சமீபத்திய சால்வோ ஆகும். பட்டாணி பால், யாராவது\nமும்பையைச் சேர்ந்த எழுத்தாளரும் உணவக விமர்சகரும் உணவு, பயணம் மற்றும் ஆடம்பரங்களில் ஆர்வமாக உள்ளனர், அந்த வரிசையில் அவசியமில்லை.\nஇந்த மாதத்தில் இலவச கட்டுரைகளுக்கான வரம்பை நீங்கள் அடைந்துவிட்டீர்கள்.\nஅன்றைய செய்தித்தாளில் இருந்து எளிதாகப் படிக்கக்கூடிய பட்டியலில் மொபைல் நட்பு கட்டுரைகளைக் கண்டறியவும்.\nஎந்த வரம்புகளும் இல்லாமல் நீங்கள் விரும்பும் பல கட்டுரைகளைப் படித்து மகிழுங்கள்.\nஉங்கள் ஆர்வங்களுக்கும் சுவைகளுக்கும் பொருந்தக்கூடிய கட்டுரைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியல்.\nஎங்கள் பக்கங்கள் உடனடியாக ஏற்றப்படுவதால் கட்டுரைகளுக்கு இடையில் சுமூகமாக நகரவும்.\nசமீபத்திய புதுப்பிப்புகளைப் பார்ப்பதற்கும், உங்கள் விருப்பங்களை நிர்வகிப்பதற்கும் ஒரு நிறுத்தக் கடை.\nசமீபத்திய மற்றும் மிக முக்கியமான முன்னேற்றங்கள் குறித்து ஒரு நாளைக்கு மூன்று முறை உங்களுக்கு விளக்குகிறோம்.\n* எங்கள் டிஜிட்டல் சந்தா திட்டங்களில் தற்போது மின்-காகிதம், குறுக்கெழுத்து மற்றும் அச்சு ஆகியவை இல்லை.\nPrevious Post:சிம்லா சீசனின் முதல் பனிப்பொழிவைப் பெறுகிறது, வானிலை அலுவலகம் திங்களன்று மழையை முன்னறிவிக்கிறது\nவிவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்குமாறு பிரதமர் மோடியிடம் அமரீந்தர் சிங் முறையிடுகிறார்\nஜோ பிடென் 3 வாரங்களில் ஒரு நாளைக்கு 1 மில்லியன் தடுப்பூசிகளை உறுதியளிக்கிறார்\nBLACKPINK இன் ரோஸ் தனி பாடலை அறிமுகப்படுத்துகிறார்\nவிராட் கோலி இந்தியாவை ஒரு கடினமான பக்கமாக மாற்றியுள்ளார், கொடுமைப்படுத்த முடியாது: நாசர் உசேன்\nபுதிய முற்போக்கான ஊதிய மாதிரியின் பயனாக கழிவு மேலாண்மை துறையில் 3,000 தொழிலாளர்கள் வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/singapore/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-42-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%B1%E0%AE%95/", "date_download": "2021-01-26T13:20:39Z", "digest": "sha1:VW2RE6IUIW2JSURAODZN5A54TXUVFVUP", "length": 9156, "nlines": 73, "source_domain": "totamil.com", "title": "சிங்கப்பூரில் 42 புதிய இறக்குமதி செய்யப்பட்ட COVID-19 வழக்குகள், 9 மாதங்களுக்கும் மேலாக அதிகபட்சம் - ToTamil.com", "raw_content": "\nசிங்கப்பூரில் 42 புதிய இறக்குமதி செய்யப்பட்ட COVID-19 வழக்குகள், 9 மாதங்களுக்கும் மேலா�� அதிகபட்சம்\nசிங்கப்பூர்: சிங்கப்பூர் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 10) நண்பகல் வரை 42 புதிய கோவிட் -19 வழக்குகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சகம் (எம்ஓஎச்) தனது ஆரம்ப தினசரி புதுப்பிப்பில் தெரிவித்துள்ளது.\nஅனைத்து வழக்குகளும் இறக்குமதி செய்யப்பட்டு தங்குமிட அறிவிப்பில் வைக்கப்பட்டன அல்லது சிங்கப்பூர் வந்தவுடன் தனிமைப்படுத்தப்பட்டன.\nகடந்த ஆண்டு மார்ச் 23 ஆம் தேதி முதல் சிங்கப்பூரில் இறக்குமதி செய்யப்பட்ட தொற்றுநோய்களின் எண்ணிக்கை இதுவாகும்.\nஉள்நாட்டில் பரவும் வழக்குகள் எதுவும் இல்லை.\nவழக்குகள் குறித்த கூடுதல் விவரங்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு வெளியிடப்படும் என்று எம்.ஓ.எச்.\nபடிக்க: வர்ணனை – இந்த 71 வயதான நீங்கள் ஒரு முறை COVID-19 தடுப்பூசியைப் பெற விரும்புகிறீர்கள். இங்கே ஏன்\nபடிக்கவும்: சிங்கப்பூரின் கோவிட் -19 தடுப்பூசி உருட்டலில் எந்த மூலைகளும் வெட்டப்படவில்லை – நிபுணர் குழு மருத்துவர்\nபிரதம மந்திரி லீ ஹ்சியன் லூங் வெள்ளிக்கிழமை ஃபைசர்-பயோஎன்டெக் கோவிட் -19 தடுப்பூசியின் முதல் அளவைப் பெற்றார், ஏனெனில் சிங்கப்பூர் சுகாதாரப் பணியாளர்களுக்கான தடுப்பூசிகளை வெளியிட்டது.\nசிங்கப்பூரர்கள் தங்களால் முடிந்தவரை தடுப்பூசி போடுமாறு கேட்டுக் கொண்ட திரு லீ, சிங்கப்பூர் தடுப்பூசிகளை முன்கூட்டியே உத்தரவிட்டதால் “ஏராளமான தடுப்பூசிகள் வருகின்றன” என்றார்.\n“இது எங்களை பாதுகாப்பானதாக மாற்றும், அது உங்களையும் உங்கள் அன்புக்குரியவர்களையும் பாதுகாப்பானதாக மாற்றும். எனவே தயவுசெய்து உங்களால் முடிந்தவரை எடுத்துக்கொள்ளுங்கள்” என்று அவர் கூறினார்.\nCOVID-19 தடுப்பூசியை எடுக்க வேண்டாம் என்று தேர்வு செய்யும் நபர்கள் “அடிக்கடி சோதனை” செய்ய வேண்டியிருக்கும் என்று COVID-19 பல அமைச்சக பணிக்குழுவின் இணைத் தலைவர் லாரன்ஸ் வோங் வியாழக்கிழமை தெரிவித்தார்.\n“திரும்பி வரும் பயணிகள் எஸ்.எச்.என் (தங்குமிட அறிவிப்பு) க்கு சேவை செய்ய வேண்டிய அவசியமில்லை அல்லது குறுகிய எஸ்.எச்.என் சேவை செய்வார்கள். ஆகவே, உங்களையும் உங்கள் அன்புக்குரியவர்களையும் நீங்கள் பாதுகாக்கிறீர்கள் என்பதோடு தவிர, தடுப்பூசி பெறுவதன் நன்மைகளும் அவைதான்.” திரு வோங் ஒரு நேர்காணலில் சி.என்.ஏவிடம் கூறினார்.\nஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, சிங்கப்பூரில��� மொத்தம் 58,907 கோவிட் -19 வழக்குகள் பதிவாகியுள்ளன.\nபுக்மார்க் இது: கொரோனா வைரஸ் வெடிப்பு மற்றும் அதன் முன்னேற்றங்கள் பற்றிய எங்கள் விரிவான தகவல்கள்\nகொரோனா வைரஸ் வெடிப்பு குறித்த சமீபத்திய புதுப்பிப்புகளுக்கு எங்கள் பயன்பாட்டைப் பதிவிறக்குக அல்லது எங்கள் டெலிகிராம் சேனலுக்கு குழுசேரவும்: https://cna.asia/telegram\nPrevious Post:பிரெக்சிட்-க்கு பிந்தைய விதிகள் இங்கிலாந்து-ஐரோப்பிய ஒன்றிய வர்த்தகத்தை தடைசெய்கின்றன என்று நிறுவனங்கள் கூறுகின்றன\nNext Post:ட்ரேஸ் டுகெதர் தரவு: வாக்குறுதிகளை பிஏபி பின்வாங்குகிறது என்று டாக்டர் டான் செங் போக் கூறுகிறார்\nவிவசாயிகள் எதிர்ப்பு, குடியரசு தினம்: “வருந்தத்தக்கது … நிலைமை மோசமடைய அனுமதித்தது”: டெல்லி மோதல்களில் ஆம் ஆத்மி கட்சி\nஈரான் ரஷ்யாவின் ஸ்பூட்னிக் வி கோவிட் தடுப்பூசியை அங்கீகரிக்கிறது\nஉலகளாவிய எல்லைகள் இறுக்கமடைவதால் மாடர்ன ஜப் மாறுபாடுகளுக்கு எதிராக ‘பாதுகாப்பு’\nகடற்படைகள் புதிய கடல்சார் பாதுகாப்பு புளோட்டிலாவை அறிமுகப்படுத்துகின்றன, ஆயுதக் கப்பல்கள் விரைவாக கப்பல்களுடன் செல்ல முடியும்\nதனியார்-பொது உயிர் பாதுகாப்பு தயாரிப்பு திட்டத்தை உருவாக்க ஐரோப்பிய ஒன்றியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/tamil-nadu/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4/", "date_download": "2021-01-26T11:55:03Z", "digest": "sha1:2LPSHEUGMMWY3ZJ4GUXA7G2LR3OQOGHZ", "length": 10826, "nlines": 78, "source_domain": "totamil.com", "title": "மருத்துவ ஆர்வலர்களின் உதவிக்கு உயர் நீதிமன்றம் வருகிறது - ToTamil.com", "raw_content": "\nமருத்துவ ஆர்வலர்களின் உதவிக்கு உயர் நீதிமன்றம் வருகிறது\nஇது தனிப்பட்ட வேட்பாளர்களின் அவல நிலையை எடுத்துக்காட்டுகிறது; சுழலும் நிதியை உருவாக்கியதற்காக முதல்வரை பாராட்டுகிறார்\n7.5% கீழ் தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பல் கல்லூரிகளில் இடங்கள் ஒதுக்கப்பட்ட நீட் தகுதி வாய்ந்த அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நிதி உதவி செய்ய ஒரு சுழல் நிதியை உருவாக்குவதில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி எடுத்த நடவடிக்கைகளை மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தின் மதுரை பெஞ்ச் பாராட்டியுள்ளது. கிடைமட்ட ஒதுக்கீடு.\nநீதிபதி எஸ். வைத்தியநாதன், இது பொதுமக்களுக்கு சேவை செய்வதற்கும், சம்பாதிப்பதை விட நோயாளிகளுக்கு சிகிச்���ையளிப்பதில் கவனம் செலுத்துவதற்கும் அதிக சிறப்பான மருத்துவர்களை உருவாக்க மாநிலத்திற்கு உதவும் என்று குறிப்பிட்டார்.\nஒரு நபர் ஒரு எம்.பி.பி.எஸ் இருக்கைக்காகவும் பின்னர் உயர் கல்விக்காகவும் அதிக பணம் செலவழித்தால், அவர் / அவள் சம்பாதிப்பதில் கவனம் செலுத்துவார்கள், சேவையில் அல்ல, நீதிபதி கூறினார்.\nஒரு தனியார் கல்லூரியில் கட்டணம் செலுத்த முடியாததால் முதலமைச்சர் அறிவித்ததற்கு முன்னர் மருத்துவ இருக்கையை கைவிட்ட ஜி. கார்த்திகா ஜோதி என்ற ஒரு வேட்பாளரின் அவல நிலையை சுட்டிக்காட்டிய நீதிபதி, அவர் சேர்க்கைக்கு பரிசீலிக்கப்படலாம் என்று கூறினார் எம்.பி.பி.எஸ் / பி.டி.எஸ் சேர்க்கைக்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் இடங்கள் சரணடைவதை கணக்கில் எடுத்துக்கொள்வது.\nபத்தாம் வகுப்பு வரை அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்த ச Sound ந்தர்யாவின் அவல நிலையை பரிசீலிக்குமாறு நீதிபதி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.\nஅவர் ஒரு தனியார் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு படித்தார் என்ற அடிப்படையில் மருத்துவ ஆலோசனையில் பங்கேற்க அனுமதிக்காதது சரியானதல்ல என்று நீதிபதி கூறினார்.\nநெட்வொர்க் இணைப்பில் சிதைவு காரணமாக ஒரு தாவலை வைத்திருக்க முடியாததால், கவுன்சிலிங்கைத் தவறவிட்ட மருத்துவ பாடநெறி ஆர்வலர் ஜி. மருத்துவ இருக்கை எதிர்காலத்தில் ஒரு நல்ல மருத்துவரை இழக்க நேரிடும்.\nமருத்துவ ஆர்வலரான டி. அருணின் மற்றொரு வழக்கில், நீதிபதி, அவர் அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படும் ஒரு உதவி பெற்ற பள்ளியில் படித்ததாகக் கணக்கில் எடுத்துக்கொண்டார், எனவே அவரது வழக்கையும் சேர்க்கைக்கு பரிசீலிக்க முடியும் என்று கூறினார். எல்லா வழக்குகளிலும், தலா ஒரு மருத்துவ இருக்கை காலியாக வைக்கப்படலாம், இதனால் தகுதிகளில் சேர்க்கைக்கு பரிசீலிக்க முடியும் என்று நீதிபதி கூறினார்.\nஇந்த மாதத்தில் இலவச கட்டுரைகளுக்கான வரம்பை நீங்கள் அடைந்துவிட்டீர்கள்.\nஅன்றைய செய்தித்தாளில் இருந்து எளிதாகப் படிக்கக்கூடிய பட்டியலில் மொபைல் நட்பு கட்டுரைகளைக் கண்டறியவும்.\nஎந்த வரம்புகளும் இல்லாமல் நீங்கள் விரும்பும் பல கட்டுரைகளைப் படித்து மகிழுங்கள்.\nஉங்கள் ஆர்வங்களுக்கும் சுவைகளுக்கும் பொருந்தக்கூடிய கட்டுரைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியல்.\nஎங்கள் பக்கங்கள் உடனடியாக ஏற்றப்படுவதால் கட்டுரைகளுக்கு இடையில் சுமூகமாக நகரவும்.\nசமீபத்திய புதுப்பிப்புகளைப் பார்ப்பதற்கும், உங்கள் விருப்பங்களை நிர்வகிப்பதற்கும் ஒரு நிறுத்தக் கடை.\nசமீபத்திய மற்றும் மிக முக்கியமான முன்னேற்றங்கள் குறித்து ஒரு நாளைக்கு மூன்று முறை உங்களுக்கு விளக்குகிறோம்.\n* எங்கள் டிஜிட்டல் சந்தா திட்டங்களில் தற்போது மின்-காகிதம், குறுக்கெழுத்து மற்றும் அச்சு ஆகியவை இல்லை.\nPrevious Post:மதுரை அருகே பஸ் மீது லாரி மோதியதில் 27 பயணிகள் காயமடைந்தனர்\nNext Post:பிரதமர் மோடி ₹ 18,000 கோடியை ஒன்பது கோடி விவசாயிகளுக்கு மாற்றுகிறார்\n CNY அலங்காரங்கள் தவறாக வைக்கப்பட்டுள்ளன\nதொற்றுநோய் தொடர்கிறது, ஆனால் பயணிகள் கடிக்க வாய்ப்பில்லை என விமான நிறுவனங்கள் கட்டணங்களை குறைக்கின்றன என்று தொழில்துறை பார்வையாளர்கள் கூறுகின்றனர்\nCOVID-19 மிங்க் தொழிற்துறையை நிறுத்தியதில் டென்மார்க் பில்லியன்கள் செலுத்த உள்ளது\nகொரோனா வைரஸ் தடுப்பூசி அனுப்பிய இந்தியாவுக்கு இலங்கை நன்றி தெரிவிக்கிறது\nகமல்ஹாசன் கிராம சபைக் கூட்டங்கள் தொடர்பாக அதிமுக அரசாங்கத்தில் தோண்டினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/world-news/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE-2/", "date_download": "2021-01-26T12:51:30Z", "digest": "sha1:Z2HXLN4VQYMFSW7DOKTEOTNOYBSJ37XV", "length": 4469, "nlines": 58, "source_domain": "totamil.com", "title": "அமெரிக்க துணைத் தலைவர் மைக் பென்ஸ் கோவிட் -19 தடுப்பூசி பெறுகிறார் - ToTamil.com", "raw_content": "\nஅமெரிக்க துணைத் தலைவர் மைக் பென்ஸ் கோவிட் -19 தடுப்பூசி பெறுகிறார்\nஅமெரிக்க துணைத் தலைவர் மைக் பென்ஸ் மற்றும் அவரது மனைவி வெள்ளிக்கிழமை கோவிட் -19 தடுப்பூசி பெற்றனர்.\nஅமெரிக்க துணைத் தலைவர் மைக் பென்ஸ் மற்றும் அவரது மனைவி கோவிட் -19 தடுப்பூசியை தொலைக்காட்சியில் வெள்ளிக்கிழமை நேரடியாக ஒளிபரப்பினர்.\n“தடுப்பூசி மீதான நம்பிக்கையை வளர்ப்பதே இன்று காலை எங்களை இங்கு அழைத்து வருகிறது” என்று பென்ஸ் வெள்ளை மாளிகையில் செலுத்தப்பட்ட பின்னர் கூறினார்: “நான் ஒரு விஷயத்தையும் உணரவில்லை.”\n(தலைப்பு தவிர, இந்த கதை என்.டி.டி.வி ஊழியர்களால் திருத்தப்படவில்லை, இது ஒரு ஒருங்கிணைந்த ஊட்டத்திலிருந்து வெளியிடப்படுகிறது.)\ndaily newsnewsஅமரககஎங்களுக்குகவடகொரோனா வைரஸ்செய்திதடபபசதணததலவரபனஸபறகறரமகமைக் பென்ஸ்\nPrevious Post:பி.எம் லீ: புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு கோவிட் -19 தடுப்பூசி வழங்கப்படும்\nNext Post:அமெரிக்க தாமதங்களிலிருந்து இந்திய மருத்துவர்கள் குழு விவசாயிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்க உதவுகிறது\nகடற்படைகள் புதிய கடல்சார் பாதுகாப்பு புளோட்டிலாவை அறிமுகப்படுத்துகின்றன, ஆயுதக் கப்பல்கள் விரைவாக கப்பல்களுடன் செல்ல முடியும்\nதனியார்-பொது உயிர் பாதுகாப்பு தயாரிப்பு திட்டத்தை உருவாக்க ஐரோப்பிய ஒன்றியம்\nவன்முறையால் சிதைக்கப்பட்ட ஒரு இணையான அணிவகுப்பு | படங்களில் டிராக்டர் பேரணி\nதிருநெல்வேலியில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் விவசாயிகளுக்கு ஆதரவாக பைக் பேரணியை நடத்துகின்றனர்\nசெங்கோட்டையில் நடந்த போராட்டங்களை கலாச்சார அமைச்சர் கண்டிக்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akattiyan.lk/2020/12/blog-post_2.html", "date_download": "2021-01-26T11:49:21Z", "digest": "sha1:54XGWIPYQPXDY6TIEYZRX2NJQHGQXAWQ", "length": 8293, "nlines": 71, "source_domain": "www.akattiyan.lk", "title": "திருக்கோவில் பிரசேத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல் படுத்தப்படுமா ? - அகத்தியன் | Online", "raw_content": "\nHome முதன்மை செய்திகள் திருக்கோவில் பிரசேத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல் படுத்தப்படுமா \nதிருக்கோவில் பிரசேத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல் படுத்தப்படுமா \nஅம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேசத்தில் இது வரையில் 04 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ள நிலையில் இன்று திருக்கோவில் பிரதேச எல்லைக்குட்பட்ட சங்கமன் கிராமம் பிரதேசத்தில் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டதனையடுத்து எண்ணிக்கை 05 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇந் நிலையில் இறுதியாக இனங்காணப்பட்டுள்ள நபருடன் தொடர்பினை பேணிய 60 பேருக்கு இன்று பீ.சீ.ஆர் பரிசோதனை மேற் கொள்ளப்பட்டுள்ளதாக திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் குறிப்பிட்டார்.\nமேலும் இதுவரையில் 100 மேற்பட்ட பீ.சீ.ஆர் பிரிசோதனைகள் மேற் கொள்ளப்பட்டிருப்பதாகவும் குறித்த முடிவுகளின் அடிப்படையில் திருக்கோவில் பிரதேசத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல் படுத்தல் தொடர்பில் தீர்மானிக்கப்படும் என்றும். தெரிவித்தார்\nமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் திருக்கோவில் பிரதேச செயலகம் மற்றும��� சபை மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.\nமேலும் இன்றைய புயல் எச்சரிக்கையின் பொருட்டு பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபை ஆகியன தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅனர்த்த நிலமையினை கருத்தில் கொண்டு இன்று திருக்கோவில் பிரதேச செயலாளர் மற்றும் சபை தவிசாளர்கள் தங்களது அலுவலகத்தில் அலுவலக ஊழியர்களுடன் தயார் நிலையில் இருப்பதாகவும் அனர்த்தங்கள் நிகழ்ந்தால் உடன் அறிவிக்கும் படியும் தெரிவிக்கப்பட்டுள்ளது .\nதிருக்கோவில் பிரசேத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல் படுத்தப்படுமா \nTags : முதன்மை செய்திகள்\nசாரதி அனுமதிப் பத்திரங்களின் செல்லுபடிக் காலம் மேலும் 3 மாதங்களுக்கு நீடிப்பு\nகாலாவதியான வாகன சாரதி அனுமதிப் பத்திரங்களின் செல்லுபடிக் காலம் மேலும் 3 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை...\nபடுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜனின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு - மட்டக்களப்பில்\nசந்திரன் குமணன் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜனின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (24) ஞாயிற்றுக்கிழமை மட...\nநாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nநாட்டில் மேலும் 2 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 278 ஆக அதிகரித்துள்ளது.\nபாடசாலை சீருடை வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு\n2020ம் ஆண்டில் முதலாம் தர மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பாடசாலை சீருடை வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலம் எதிர்வரும் பெப்ரவரி 28ம் திகதி வரை நீ...\nமுழு அதிகாரம் : அகத்தியன் ஊடக சேவை 2020\nஆசிரியர் பீட தெடர்புகளுக்கு 0779516119\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maybemaynot.com/blog/how-white-sugar-to-be-made", "date_download": "2021-01-26T11:33:20Z", "digest": "sha1:4ZMK4IPSZRXPT6GJTJVNVCTPBR5BWH5Q", "length": 5164, "nlines": 86, "source_domain": "www.maybemaynot.com", "title": "#White Sugar: இதெல்லாம் தெரிஞ்சா வெள்ளை சர்க்கரைய வாயிலயே வைக்க மாட்டீங்க - உஷாரய்யா உஷாரு!", "raw_content": "\n#White Sugar: இதெல்லாம் தெரிஞ்சா வெள்ளை சர்க்கரைய வாயிலயே வைக்க மாட்டீங்க - உஷாரய்யா உஷாரு\nகரும்பிலிருந்து பிழிந்து எடுக்கப்படும் சாறு கொதிக்க வைக்கப்பட்டு, பின்னர் அதிலுள்ள மாசுக்களையும், மொலசஸ் எனப்படும் உடன் விளைபொருளையும் நீக்க பல்வேறு வேதிப்பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. கந்தக ஈராக்ஸைடு, பாஸ்பாரிக் அமிலம், கால்சியம் ஹைட்ராக்சைடு, பாலி அக்ரைல் அமைடுகள் என இத்தனை ரசாயனம் கலந்து வெள்ளை சர்க்கரை தயாராகிறது. இதில் கூறப்பட்ட ஒவ்வொரு ரசாயனமும் ஒன்றுக்கு ஒன்று சளைத்தது கிடையாது. கூறப்பட்டது எல்லாமே விஷத்துக்கு சமமாகும். ஆனால் நம்ம ஊரில் பரம்பரியமாக வெல்லம் தயாரிக்கும் போது நரி வெண்டை எனப்படும் ஒரு காட்டு வெண்டைக்காயின் சாறு சேர்க்கப்படுகிறது. இது கரும்பு சாற்றிலுள்ள மாசுக்களை அகற்றுகிறது. அடுத்து விளக்கெண்ணை சேர்க்கப்படுகிறது. இறுதியாக சோடியம் ஹைட்ரோ சல்பைட், சோடியம் ஃபார்மால்டிஹைடு சல்பாக்ஸிலேட் எனப்படும் உடலுக்கு தீங்கு தராத வேதி பொருள் சேர்க்கப்படுகிறது. அது எப்படி தயாராகிறது என்பதை அடுத்து வரும் வீடியோவில் பார்க்கலாம்.\n#White Sugar: இப்படி உருவாகும் இயற்கை இனிப்பு சுவையை விட்டுவிட்டு, தினம் தினம் நாகரிகம் என்ற பெயரில் விஷத்தை கொஞ்சம் கொஞ்சமாக உணவின் வாயிலாக விழுங்கி கொண்டிருக்கிறோம். | நல்லா கருகருன்னு கூந்தல் வேணுமா கற்பூர எண்ணெய் பயன்படுத்துவது எப்படின்னு பார்க்கலாமா\n புருஷன மடக்க பொண்டாட்டி, எவ்ளோ ரிஸ்க் எடுத்து என்ன யூஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thinatamil.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-3/", "date_download": "2021-01-26T11:36:07Z", "digest": "sha1:HDUPISJKXPSLECLWKMMPELVXL6BQLWKH", "length": 71405, "nlines": 374, "source_domain": "www.thinatamil.com", "title": "இன்று மகிழ்ச்சி பொங்கப்போகும் ராசியினர் யார்? இன்றைய ராசிபலன் 02-01-2021 - ThinaTamil.com - Tamil News, Tamil News, Tamil web news, Tamil newspaper", "raw_content": "\nராகு கேது பெயர்ச்சி பலன்\n – இவ்வாரத்தில் அறிவிக்க உள்ள ஜனாதிபதி..\nஅடுத்த கட்ட உள்ளிருப்பு தொடர்பாக இவ்வாரத்தில் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இவ்வார வார நடுப்பகுதியில் (புதன்கிழமை அளவில்) மக்ரோன் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. நாளை செவ்வாய்க்கிழமை Conseil de défense...\nபிரான்சில் உறுமாறும் கொரோனா வைரசின் பேராபத்து – பிரான்சின் விஞ்ஞான ஆலோசனைக் குழுத் தலைவர்\nகொரோனாத் தொற்றுத் தடுப்பிற்காக, ஜனாதிபதிக்கு ஆலோசனை தெரிவிக்கும் விஞ்ஞான ஆலோசனைக் குழுவின் தலைவர் Jean-François Delfraissy, தற்போது ப��ரான்சில் உள்ள பேராபத்தை உணர்ந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். «உரு மாறும் ஒவ்வொரு புதிய கொரோனா வைரசும், தங்களின்...\nபிரான்சில் வெளிநாட்டுச் சிறுவனை துவம்சம் செய்யும் இளைஞர்கள்: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள ஒரு வீடியோ\nபிரான்ஸ் தலைநகர் பாரீஸில் 10 இளைஞர்கள் சேர்ந்து வெளிநாட்டுச் சிறுவன் ஒருவனை அடித்து துவம்சம் செய்யும் வீடியோ ஒன்று வெளியாகி, அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.Yuri Khruchenyk (15) என்ற அந்த வயது பள்ளி மாணவன் உக்ரைன் நாட்டைச் சேர்ந்தவன். வெளியாகியுள்ள அந்த வீடியோவில், ஈபிள் கோபுரத்துக்கு அருகே, சுமார் 10 இளைஞர்கள் Yuriயை சூழ்ந்துகொண்டு அடித்து உதைப்பதைக் காணமுடிகிறது.இரும்புக் கம்பிகள், கத்தி முதலானவற்றைக் கொண்டு தாக்கப்பட்டதில் Yuriயின் மண்டையோடு உடைந்துள்ளது, விலா எலும்புகள், கைகள் உடைந்துள்ளதுடன், கத்திக்குத்துக் காயங்களும்,…\nபிரான்சில் மீண்டும் தேசிய ஊரடங்கு புதன்கிழமை வெளியாகவுள்ள முக்கிய அறிவிப்பு\nபிரான்சில் கொரோனா வைரஸின் புதிய வகைகள் புழக்கத்தில் இருப்பதால் கூடுதல் நடவடிக்கைகள் எடுப்பது குறித்து முக்கிய முடிவுகளை எடுக்க அரசாங்கம் புதன்கிழமை கூடுகிறது.பிரான்ஸ் மூன்றாவது பூட்டுதலை நோக்கி செல்கிறது. தடுப்பூசிகள் போட ஆரம்பித்த போதிலும், அதிகரித்துவரும் பாதிப்புகளும் மற்ற ஆபத்தான அறிகுறிகளும் சுகாதார அதிகாரிகளை கவலையடையச் செய்துள்ளன.பிரான்ஸ் அரசு கடந்த ஜனவரி 16 முதல் , தினமும் மாலை 6 மணிக்கு மேல் தொடங்கும் தேசிய அளவிலான ஊரடங்கு உத்தரவை நடைமுறைப்படுத்தியது.இருப்பினும், கடந்த 7 நாட்களும் தினமும்…\nபிரம்ம முகூர்த்த நேரத்தில் இப்படி வழிபாடு செய்தால் பலன் இல்லை. குளிக்காமல் தீபம் ஏற்றி இறை வழிபாடு செய்தால் முழு பலனையும் நம்மால் பெற முடியுமா\nஅதிர்ஷ்டத்தை அள்ளித் தரக்கூடியது பிரம்ம முகூர்த்த நேரம். அமிர்தநேரம் என்று சொல்லப்படும் இந்த நேரத்தில், நாம் எந்த பூஜையை செய்தாலும், எந்த வழிபாட்டினை மேற்கொண்டாலும், அது நமக்கு பல மடங்கு பலனைப் பெற்றுத் தரும். சூரிய உதயத்திற்கு முன்பு தீப வழிபாடு செய்வது நம் வீட்டில் இருக்கும் இருளை முழுமையாக நீக்கிவிடும் என்று சொன்னால் அது மிகையாகாது. இந்த பிரம்ம முகூர்த்த நேரத்தில் வீட்டில் இருக்கும் பெண்கள் குளிக்காமல் தீபம் ஏற்றலா���ா, வீட்டில் மற்றவர்கள் உறங்கிக் கொண்டிருக்கும்போது…\nபெண்கள் மனதில் நினைக்கவே கூடாத விஷயங்களில் இதுவும் ஒன்று. இப்படி நினைப்பவர்களுடைய குடும்பத்திற்கு கஷ்டம் வருவதை யாராலும் தடுக்க முடியாது.\nபெண்களின் மனதிற்குள் நினைக்க கூடாத விஷயம் என்றால் எவ்வளவோ விஷயங்கள் உள்ளன. சில எதிர்மறையான விஷயங்களை பெண்கள் எப்போதும் தங்களுடைய மனதில் நினைக்கவே கூடாது. நேர்மறை எண்ணத்தோடு எந்த வீட்டில் ஒரு பெண் சந்தோஷமாக இல்லறத்தை நடத்தி செல்கின்றாளோ, அந்த வீடு சுபிட்சம் அடையும் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயம்தான். குழப்பமான மனநிலையில் உள்ள பெண்கள் இருக்கும் வீடும், குழம்பி போய் தான் இருக்கும் என்பதில், ஒரு துளி அளவும் சந்தேகம் கிடையாது. வீட்டில்…\nநொடிந்து போன தொழிலும் அமோக வெற்றியைப் பெறமுடியும். ஒரு துளி அளவு, இந்த தண்ணீரை தொழில் செய்யும் இடத்தில் தெளித்தால் போதும்.\nநம்பிக்கையோடு ஒரு கைப்பிடி மண்ணை பிசைந்து வைத்து கும்பிட்டாலும், அதில் இறைவன் வாசம் செய்வார். நம்பிக்கை இல்லாமல் தங்கத்தால் சிலையை வடித்து இறைவழிபாடு செய்தாலும், அதில் எந்த ஒரு பிரயோஜனமும் இல்லை. நம்பிக்கை தான் நம்முடைய முதல் கடவுளாக இருக்க வேண்டும் என்பதை மனதில் ஆழப் பதிய வைத்துக் கொண்டு பரிகாரத்திற்கு செல்வோம். இந்த ஒரு சிறிய பரிகாரத்தை உங்களுடைய வீட்டிலும் செய்யலாம், தொழில் செய்யும் இடம், கடை இப்படி எந்த இடத்தில் வேண்டுமென்றாலும் செய்யலாம்.நிறைய கடைகள்…\nபிரிந்த கணவன் மனைவியை ஒன்று சேர்க்க, இந்த 2 பொருளை, 2 கையில் எடுத்து நெருப்பில் போட்டாலே போதுமே\nபெற்றோர்கள் பார்த்து நிச்சயிக்கப்பட்ட திருமணமாக இருந்தாலும் சரி, அல்லது தாங்களாகவே முடிவு செய்து அவரவர் விருப்பப்படி செய்துகொள்ளும் காதல் திருமணமாக இருந்தாலும் சரி, கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்படுவது என்பது இயல்புதான். ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுத்து, அனுசரித்து சென்றால் தான் இல்லம் இனிமையாக அமையும். நீ பெரியவரா நான் பெரியவரா என்று முட்டி கொண்டு சண்டை போட்டு, ஆளுக்கு ஒரு பக்கம் சென்றால், குடும்பம் சிதைந்து தான் போகும். குடும்பம் ஒற்றுமையாக இருக்க வேண்டும்…\nஇந்தப் பொருட்களையெல்லாம் அடுத்தவர்களுக்கு அன்பளிப்பாக, வாங்கி கொடுப்பவர்களுக்கு, பண கஷ்டம் என்பதே வாழ்க்கையில் வராது.\nநம்முடைய பழக்க வழக்க முறைகளில் சுபகாரியங்களுக்கு, வீட்டு விசேஷங்களுக்கு அடுத்தவர்களுக்கு அன்பளிப்பு கொடுக்கும் பழக்கம் பண்டைய காலத்திலிருந்தே இருந்து வரும் ஒரு வழக்கம். பெரிய பெரிய ராஜாக்கள் முதல் சாதாரண மனிதர்கள் வரை அடுத்தவர்களை சந்திக்க செல்லும்போது, தங்களால் இயன்ற அளவு, தங்களுடைய சக்திக்குத் தகுந்தவாறு அன்பளிப்புப் பொருட்களை வாங்கிக் கொண்டு செல்வார்கள். எந்த அன்பளிப்பு பொருட்களை அடுத்தவர்களுக்கு, எப்படி கொடுக்க வேண்டும் எந்த பொருட்களை அன்பளிப்பாகக் கொடுத்தால், நமக்கு வரக்கூடிய பிரச்சனைகள், குறிப்பாக பண பிரச்சனைகள்…\nஇயக்குனர் மணிரத்னம் மற்றும் சுஹாசினியின் மகனை பார்த்துளீர்களா இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம் இதோ..\nதமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனராக பல வருடங்களாக திகழ்ந்து வருபவர் தான் இயக்குனர் மணி ரத்னம்.இவர் இயக்கத்தில் வெளியான பல திரைப்படங்கள் தமிழ் சினிமாவின் மிக முக்கிய திரைப்படங்களாக உள்ளது.அந்த வகையில் இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான செக்கச்சிவந்த வானம் திரைப்படம் பிளாக் பஸ்டர் ஆனது. அதனை தொடர்ந்து இவர் பொன்னியின் செல்வன் என்ற வரலாற்று திரைப்படத்தை இயக்கி வருகிறார்.இந்நிலையில் இயக்குனர் மணி ரத்னம் மற்றும் நடிகை சுஹாசினியின் மகன் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. ஆம்…\nBig Boss 4 Aari Arjuna: ‘பிக் பாஸ் – 4’ நிகழ்ச்சியின் வெற்றியாளர் – யார் இந்த ஆரி அர்ஜூனன்\nகடந்த 100 நாட்களாக பெரிதும் பேசப்பட்டு வந்த 'பிக் பாஸ் சீசன் - 4' நிகழ்ச்சி நேற்றுடன் (ஜனவரி 17)நிறைவடைந்தது.இந்த சீசனின் வெற்றியாளர் ஆரி என்று நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.ஆனால் வெற்றியாளர் யார்...\nநடிகை காஜல் அகர்வாலுடன் இரவு பார்ட்டியில் நடிகர் விஜய்.. புகைப்படத்தை பாருங்க..\nதமிழ் திரையுலகில் கடந்த 20 வருடங்களாக முன்னணி நட்சத்திரமாக இருந்து வருகிற நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய்.நடிகர் விஜய்யுடன் இணைந்து பல கதாநாயகிகள் நடித்திருந்தாலும், அதில் மக்கள் மனதில் நிற்கும் திரை ஜோடி என்றால் நடிகர் விஜய் மற்றும் நடிகை காஜல் அகர்வால்.ஆம் துப்பாக்கி, ஜில்லா என இரு திரைப்படங்களில் ஜோடிகளாக இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.இந்நிலையில் துப்பாக்கி படத்தின் ப���ப்பிடிப்பின் போது, இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ், நடிகை காஜல் அகர்வால், நடிகர் விஜய் என மூவரும் இணைந்து…\nஅனல் பறக்கும் மாஸ்டர் திரைவிமர்சனம் – MASTER Movie Review\nஓடிடி, கொரோனா தாக்கம், லீக்கான காட்சிகள் என பல தடைகைளை தாண்டி, கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு பிறகு தமிழ் திரையுலகமே உயிர்பெற திரையரங்குகளில் வெளியாகியுள்ளது மாஸ்டர் திரைப்படம்.லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் முதன் முறையாக...\nAll1-8A-Zஎண் ஜோதிடம்குரு பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி பலன்கள்புத்தாண்டு பலன்கள்2020 Rasi Palan2021 Rasi Palanபொது ஜோதிடம் மாத ராசிபலன்\nசனியை வென்று கோடீஸ்வர யோகத்தை அடையப்போகும் ஐந்து ராசிக்காரர்கள் யார் சிம்ம ராசிக்காரர்களுக்கு என்ன பலன் தெரியுமா சிம்ம ராசிக்காரர்களுக்கு என்ன பலன் தெரியுமா இன்றைய ராசி பலன் – 18-1-2021\nமேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய அவசரமான முடிவுகள் கூட அனுகூலமான பலன்கள் கிடைக்க செய்யலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவிற்கு நல்ல முன்னேற்றம் காணப்படும். கணவன் மனைவியிடையே அன்பு பெருகக் கூடிய வாய்ப்புகள் உண்டு. பூர்விக சொத்துக்கள் மூலம் ஒரு சிலருக்கு அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய பேச்சு சுதந்திரம் கிடைக்க கூடிய வகையில் அமையும். குடும்பத்தில் இருக்கும்…\nஇந்த நான்கு ராசிக்காரர்களுக்கும் ராஜயோகத்தை வழங்கப்போகும் வருடத்தின் முதல் திங்கட் கிழமை இன்றைய ராசி பலன் – 4-1-2021\nமேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் நிதானம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு புதிய நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்ளும் வாய்ப்புகள் அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தன்னம்பிக்கையுடன் காணப்படுவீர்கள். பெண்கள் எதிர் வரும் சவால்களை சிறப்புடன் கையாள கற்றுக் கொள்வீர்கள்.ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எடுக்கும் முயற்சிகளில் கவனமுடன் இருப்பது மிகவும் நல்லது. கடன் தொகைகள் வசூலாகும் தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த போட்டி…\nஇந்த ரேகை உங்களுக்கு இருக்கா\nகைரேகை ஜோதிடத்தின் படி, ஒருவர���ன் கையில் உள்ள ஒருசில ரேகைகள் நாம் பணக்காரர் மற்றும் அதிர்ஷ்டசாலி என்பதைக் கூறுகிறது. அதை பற்றி காண்போம். நேரான ரேகை உள்ளங்கையில் உள்ள கோடுகளில் ஒரு நேர்க்கோடு இருந்தால், அது அவர்களின் வாழ்க்கையில் மிகவும் பணக்காரராக இருப்பார்கள் என்று அர்த்தம். மேடுகள் கையில் வீனஸ் மற்றும் சனி மேடுகள் சற்று மேலே எழுந்து காணப்பட்டால், அவர்கள் வாழ்வில் எதிலும் வெற்றி காண்பதோடு, செல்வந்தர் ஆகும் வாய்ப்பும் உள்ளது என்று அர்த்தம். ஆமை…\nஇன்று மகிழ்ச்சி பொங்கப்போகும் ராசியினர் யார்\nஇன்றைய ராசிபலன் 02-01-2021 மேஷம் மேஷம்: நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். பணப்பற்றாக்குறை நீடித்தாலும் கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை...\nAllஅந்தரங்கம்ஆரோக்கியம்ஆலோசனைஇயற்கை அழகுஇயற்கை உணவுஇயற்கை மருத்துவம்உடல்நலம்குழந்தை வளர்ப்புடயட்மூலிகை மருத்துவம்\nகாய்ச்சல், தலைவலி, கால்வலி, உடல்வலி இப்படி எல்லா வலிகளுக்கும் கொடுக்கப்படும் மாத்திரைதான் பாரசிட்டமால். அரசு மருத்துவமனைக்கு சென்றால் போதும் பாக்கெட் பாக்கெட்டாக கொடுப்பது பாராசிட்டமலைதான்.இந்த மாத்திரைகளை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு உடனடி உயிரிழப்பு ஏற்படும்...\nவெந்தயத்தால் கிடைக்கும் 15 நன்மைகள்\nவெந்தய விதைகள் மற்றும் இலைகள் உடனடியாக கிடைக்க கூடியவைகளாகும். மேலும் நம் இந்திய உணவுகளில் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. வீரியமிக்க மணத்தை கொண்ட அவை கசப்பாக இருக்கும். ஆனால் அதனை குறைவாக பயன்படுத்தினால்...\nபொங்கல் ஸ்பெஷல் : சர்க்கரை பொங்கல் செய்வது எப்படி….\nதமிழ் நாட்டில் கொண்டாடப்படும் ஒரு மிகச்சிறப்பான பண்டிகை தான் பொங்கல் பண்டிகை. இந்த பொங்கல் பண்டிகையின் ஸ்பெஷல் என்னவென்றால் வெல்லம் மற்றும் பச்சரிசியைக் கொண்டு செய்யப்படும் பொங்கல் தான். இந்த சர்க்கரை பொங்கலை...\nநன்றியை மனைவியிடம் இருந்து தொடங்குங்கள்..\nஒருவருடைய யதார்த்த குணாதிசயங்களை மற்றவர்களால் எளிதில் புரிந்துகொள்ள இயலாது. அதுபோல் வெளியே ஒருவர் பழகும் விதத்தைவைத்து, வீட்டில் உள்ளவர்களிடமும் அவரது பழக்கவழக்கம் அப்படித்தான் இருக்கும் என்றும் கருதிவிட முடியாது. சிலர் வெளியே மரியாதைக்கே...\n என்னைக் கல்யாணம் கட்டுங்கோ. உங்களை நான் கவனமாகப் பார்த்துக் கொள்வேன்\nஒரு காலத்தில் இந்த வார்த்தைகளைச் சொன்னவளைத் தான் கணவன் பிள்ளைகள் மாமன் மாமி என்று ஒரு கூட்டமாக இன்று கனடா பெரிய பிள்ளையார் கோவிலில் காண்கிறான் சத்யா. அவனுக்கு அது அதிர்ச்சியாக இருக்கவில்லை....\nபுத்தாண்டில் புத்துணர்ச்சியை தரும் பாடல் செந்தில் குமரன் வெளியிட்ட அடுத்த மறு உருவாக்கம் செந்தில் குமரன் வெளியிட்ட அடுத்த மறு உருவாக்கம்\nகனடாவை சேர்ந்த செந்தில் குமரன் பல மறு உருவாக்க பாடலை தனது யூடியூப் சானலில் வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் இவர் வெளியிட்ட “பாட்டு பாடவா” என்ற பாடலை மறு உருவாக்கம் செய்து தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.எம்ஜிஆர் அவர்களின் “ நாளை நமதே என்ற படத்தின் இடம்பெற்ற அன்பு மலர்களே” என்ற பாடலை மறு உருவாக்கம் செய்து தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.தற்போது அந்த பாடலை நாமும் கீழ் காணும் வீடியோ…\nமுயற்சிக்கு தடையாக இருக்கும் தாய்… கோபத்தில் குட்டி செய்த வேலையைப் பாருங்க\nபாசம் என்பது மனிதர்களுக்கு மட்டும் சொந்தமில்லை… அது விலங்குகளுக்கும் இருக்கும் என்பதும் எங்களது பாசத்தினை யாரும் அசைக்க முடியாது என்று கூறும் அளவிற்கு இங்கு ஒரு பாசப்போராட்டம் அரங்கேறி உள்ளது. குட்டிக்குரங்கு ஒன்று தனது தாயினை விட்டுவிட்டு மரத்தில் ஏறுவதுற்கு முயற்சி செய்கின்றது. இதனை அவதானித்த தாய் குரங்கு அதன் காலை பிடித்து இழுத்துள்ளது. அதற்கு குட்டிக்குரங்கு செய்த ரியாக்ஷனும், அங்கு நிகழ்ந்த பாசப் போராட்டத்தினையும் இங்கு காணொளியில் காணலாம். This is wholesome ❤️ pic.twitter.com/RxHagB2QLb…\nதேனிலவை வித்தியாசமாக கொண்டாடிய புதுமணத்தம்பதி என்ன செய்தனர் தெரியுமா\nஇந்தியாவில் திருமணம் செய்து தேனிலவு கொண்டாட வந்த தம்பதியினர் செய்த செயல் சமூகவலைத்தளங்களில் பலரது வாழ்த்துக்களை பெற்று வருகிறது.அனுதிப் மற்றும் மனுஷா ஜோடி கர்நாடகாவின் உடுப்பி மாவட்ட பிந்தூர் சோமேஸ்வரா கடற்கரைக்கு சென்று, அங்கிருந்த குப்பைகள் அனைத்தையும் அகற்றியுள்ளனர்.இருவரும் சேர்ந்து, மாற்றத்தை கொண்டு வர முடியும் என்று நிரூபித்துள்ளனர். இவர்கள் சோமேஸ்வரா கடற்கரையில் தேங்கி இருந்த பிளாட்டிக�� பாட்டில்கள், செருப்புகள், உணவு குப்பைகள், காகிதக் குப்பைகள் என அனைத்தையும் நீக்கியுள்ளனர். தேனிலவை கொண்டாடும் முன், அந்த இடத்தை…\nஉங்கள் ‘கடவுச்சொல் ’ வலிமையானதா\nஉங்கள் கடவுச்சொல் (Password) பாதுகாப்பானதாக இருப்பதை உறுதி செய்து கொள்ள அது வலுவானதாக இருக்க வேண்டும் என்று வல்லுனர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.பாஸ்வேர்டு விஷயத்தில் அலட்சியம், அறியாமை இரண்டுமே ஆபத்தானது. ஏனெனில் இவை ஹேக்கர்களின்...\n… இதையெல்லாம் தயவுசெய்து செய்திடாதீங்க… சைபர் பிரிவு எச்சரிக்கை\nவீட்டில் இருந்து வேலை செய்பவர்களுடைய கணினிகள் இணையம் வழியாக ஹேக் செய்யப்பட அதிக வாய்ப்புள்ளதாக மத்திய சைபர் பிரிவு எச்சரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதால் நாடு முழுவதும் மே 3ஆம்...\nதகவல்களை இனி ஒருவருக்கு மட்டுமே பகிர முடியும்: வாட்ஸ் ஆப் புதிய கட்டுப்பாடு\nகரோனா குறித்த வதந்திகள் பரவுவதைத் தடுக்க வாட்ஸ் ஆப் நிறுவனம் புதிய கட்டுப்பாட்டை விதித்துள்ளது. அதன்படி, அதிக முறை பகிர்ந்த தகவல்களை இனி ஒருவருக்கு மட்டுமே பகிர முடியும் என்று நிறுவனம் தரப்பில்...\n20 மில்லியன் முக கவசங்களை நன்கொடையாக வழங்கியது ஆப்பிள் நிறுவனம் Apple is dedicated to supporting the worldwide response to COVID-19\nஉலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் ஆப்பிள் நிறுவனம் 20 மில்லியன் முக கவசங்களை நன்கொடையாக வழங்கி உள்ளது. மேலும் வாரத்திற்கு 1 மில்லியன் என்ற அளவில் முக...\nஇந்த ஆப்பை உடனடியாக அன்இன்ஸ்டால் செய்யுங்கள்.. விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை..\nஉலகில் அனைவரும் ஸ்மார்ட் போன் பயன்படுத்தாதவர்களே இல்லை. அப்படி ஸ்மார்ட் பயன்படுத்தும் அனைவரும் ஆப்பின் மூலமாகவே அனைத்து செயல்களையும் செயல்படுத்துகின்றனர். ஆனால் ஆப்பில் பல போலி ஆப்களும் இருப்பதால் அதைக் கண்டிப்பிடிக்க மக்கள்...\nதிடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சௌரவ் கங்குலி..\nஇந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் தலைவர் சௌரவ் கங்குலி உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.வெளிநாட்டு ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளன.இவர் கொல்கத்தா பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றிலேயே அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் கூறப்பட்டு��்ளது.இன்று காலை உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் வேளையில் இவருக்கு சிறியளவில் மாரடைப்பு ஏற்பட்டதாகவும் அதன் பின்னரே கங்குலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.கங்குலி விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என இந்திய அணி தலைவர் விராட் கோலி உள்ளிட்ட பலரும் குறிப்பிட்டுள்ளனர்.\nஆஸ்திரேலியா தொடரில் கலக்கி வரும் தமிழக வீரர் நடராஜனுக்கு #nattu, BCCI கொடுக்க போகும் சம்பளம்.. இத்தன கோடி சம்பளம் கிடைக்குமா\nIPLலில் சிறப்பாக செயல்பட்டதன் மூலமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய அணி வீரர்கள்பட்டியலில் இடம் பிடித்த. நடராஜன். இந்திய அணிக்காக, தேர்வாகியிருப்பது இதுதான் முதல் முறை. கிடைத்த வாய்ப்பை தவறவிடாமல், சிறப்பாக செயல்பட்டு, தன்னிடம்...\nதொடரை இழந்தாலும் தோழர் நடராஜனுக்காக சந்தோஷமடைகிறேன் – டேவிட் வார்னர் # warner #nattu\nஇந்திய அணிக்கு எதிரான டி20 தொடரை இழந்தாலும் தோழர் நடராஜனுக்காக சந்தோஷமடைகிறேன் என டேவிட் வார்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்க்த்தில் பதிவிட்டுள்ளார்.ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒரு நாள் தொடரை 2-1...\nநடராஜன் மார்னஸ் லபுஷேனை வெளியேற்றி சர்வதேச கிரிக்கெட்டில் முதல் விக்கெட்டை வீழ்த்தினார் #Nattu #Natarajan Labuschagne\n#Nattu தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன் சர்வதேச கிரிக்கெட்டில் தனது முதல் விக்கெட்டை கைப்பற்றியுள்ளார்.நடராஜன் மார்னஸ் லபுஷேனை வெளியேற்றி சர்வதேச கிரிக்கெட்டில் முதல் விக்கெட்டை வீழ்த்தினார் #Nattu #Natarajan Labuschagneகான்பெர்ராவில் நடந்துவரும்...\nவிசேட செய்தி : நெய்மருக்கு கொரோனா..\nPSG அணியின் நட்சத்திர வீரர் நெய்மருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.சற்று முன்னர் PSG அணியில் மூன்று வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.Angel Di Maria மற்றும் Leandro Paredes ஆகிய...\nHome ஜோ‌திட‌ம் இன்று மகிழ்ச்சி பொங்கப்போகும் ராசியினர் யார்\nஇன்று மகிழ்ச்சி பொங்கப்போகும் ராசியினர் யார்\nமேஷம்: நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். பணப்பற்றாக்குறை நீடித்தாலும் கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் அமைதி நிலவும். உழைப்பால் உயரும் நாள்.\nரிஷபம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்னைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. பிரபலங்களின் நட்பு கிடைக்கும். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். உத்தியோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். நினைத்ததை முடிக்கும் நாள்.\n2021 ஆங்கில புத்தாண்டு ராசிபலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2020 – 2021 மேஷம் முதல் மீனம் வரை\nஎண் ஜோதிடம்: உங்கள் பிறந்த எண் படி நீங்கள் இப்படியா இருப்பீர்கள் \nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020\nஉங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க..\nமிதுனம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். தோற்றப் பொலிவு கூடும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிட்டும். வியாபாரத்தில் புதுமுதலீடு செய்வீர்கள். உத்தியோகத்தில் எல்லோரும் மதிப்பார்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.\nகடகம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் மனதில் இனம் புரியாத பயம் வந்து போகும். சிலரின் தவறுகளைசுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்தியோகத்தில் அதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.\nசிம்மம்: எளிதில் முடித்துவிடலாம் என நினைத்த காரியங்கள் கூட இழுபறியில் போய் முடியும். எதிர்மறை எண்ணங்கள் வந்து செல்லும். வியாபாரத்தில் அவசர முடிவுகள் வேண்டாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.\nகன்னி: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். கடமையுணர்வுடன் செயல்படும் நாள்.\nதுலாம்: சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை தற்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வ��ர்கள். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைத் தருவார்கள். மகிழ்ச்சியான நாள்.\nவிருச்சிகம்: இதுவரை இருந்த மனக் கவலைகளும், சோர்வும் நீங்கி உற்சாகமடைவீர்கள். புதியவரின் நட்பால் ஆதாயம் உண்டு. வெளிவட்டாரத்தில் மதிப்பு மரியாதை உயரும். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். உத்தியோகத்தில் மேல் அதிகாரியின் உதவி கிடைக்கும். மாற்றங்கள் நிறைந்த நாள்.\nதனுசு: சந்திராஷ்டமம் இருப்பதால் அடுக்கடுக்கான வேலைகளால் அவதி உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்கள் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. நன்றி மறந்த ஒருவரை நினைத்து வருத்தம் அடைவீர்கள். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் சின்ன சின்ன இடர்பாடுகளை சமாளிக்க வேண்டியிருக்கும். கவனமுடன் இருக்க வேண்டிய நாள்.\nமகரம்: கடினமான வேலைகளையும் மாறுபட்ட அணுகுமுறையால் முடித்துக் காட்டுவீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக அமையும். தாயாரின் உடல் நிலை சீராகும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் வரும். உத்தியோகத்தில் சில தந்திரங்களை கற்றுகொள்வீர்கள். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.\nகும்பம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர் நண்பர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். அதிகார பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். தொட்டது துலங்கும் நாள்.\nமீனம்: குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உறவினர்களால் ஆதாயம் உண்டு. அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். கனவு நனவாகும் நாள்.\nPrevious articleகொரோனாவால் மோசமான பாதிப்புக்குள்ளான பகுதிகளில் பிரான்ஸ் எடுத்துள்ள புதிய நடவடிக்கை\nNext articleபாரதி கண்ணம்மா சீரியல் நடிகை ரோஷினிக்கு ஏற்பட்ட விபரீத சோகம்.. மருத்துமனைவியில் சிகிச்சை..\nசனியை வென்று கோடீஸ்வர யோகத்தை அடையப்போகும் ஐந்து ராசிக்காரர்கள் யார் \nமேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய அவசரமான முடிவுகள் கூட அனுகூலமான பலன்கள் கிடைக்க செய்யலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு குழப்பம��� நீங்கி தெளிவு பிறக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவிற்கு நல்ல முன்னேற்றம் காணப்படும். கணவன் மனைவியிடையே அன்பு பெருகக் கூடிய வாய்ப்புகள் உண்டு. பூர்விக சொத்துக்கள் மூலம் ஒரு சிலருக்கு அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய பேச்சு சுதந்திரம் கிடைக்க கூடிய வகையில் அமையும். குடும்பத்தில் இருக்கும்…\nஇந்த நான்கு ராசிக்காரர்களுக்கும் ராஜயோகத்தை வழங்கப்போகும் வருடத்தின் முதல் திங்கட் கிழமை...\nமேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் நிதானம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு புதிய நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்ளும் வாய்ப்புகள் அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தன்னம்பிக்கையுடன் காணப்படுவீர்கள். பெண்கள் எதிர் வரும் சவால்களை சிறப்புடன் கையாள கற்றுக் கொள்வீர்கள்.ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எடுக்கும் முயற்சிகளில் கவனமுடன் இருப்பது மிகவும் நல்லது. கடன் தொகைகள் வசூலாகும் தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த போட்டி…\nஇந்த ரேகை உங்களுக்கு இருக்கா\nகைரேகை ஜோதிடத்தின் படி, ஒருவரின் கையில் உள்ள ஒருசில ரேகைகள் நாம் பணக்காரர் மற்றும் அதிர்ஷ்டசாலி என்பதைக் கூறுகிறது. அதை பற்றி காண்போம். நேரான ரேகை உள்ளங்கையில் உள்ள கோடுகளில் ஒரு நேர்க்கோடு இருந்தால், அது அவர்களின் வாழ்க்கையில் மிகவும் பணக்காரராக இருப்பார்கள் என்று அர்த்தம். மேடுகள் கையில் வீனஸ் மற்றும் சனி மேடுகள் சற்று மேலே எழுந்து காணப்பட்டால், அவர்கள் வாழ்வில் எதிலும் வெற்றி காண்பதோடு, செல்வந்தர் ஆகும் வாய்ப்பும் உள்ளது என்று அர்த்தம். ஆமை…\nஇன்றைய ராசிபலன் 29-12-2020 இந்த இரண்டு ராசிக்காரர்கள் பெரும் நஷ்டத்தை சந்திக்க...\nஇன்றைய ராசிபலன் 29-12-2020 மேஷம் மேஷம்: திட்டவட்டமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். விருந்தினர்களின் வருகை உண்டு. வியாபாரத்தில் கமிஷன் ஸ்டேஷனரி வகைகளால்...\nஇன்றைய நாளில் சகல செல்வங்களும் வந்து சேரும் ராசியினர் யார்\nஇன்றைய ராசிபலன் 28-12-2020மேஷம் மேஷம்: இங்கிதமான பேச்சால் எல்லோரையும் கவர்வீர்கள். பிள்ளைகள் நம்பிக்கை தருவார்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் வரும்....\nஇன்று மகிழ்ச்சி பொங்கப்போகும் ராசியினர் யார் \nஇன்றைய ராசிபலன் 27-12-2020மேஷம் மேஷம்: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். உறவினர்களால் ஆதாயம் உண்டு. பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்தியோகத்தில்...\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் 2021 – Rasi palan 2021...\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் 2021, Rasi palan 2021 in tamil ஆங்கில புத்தாண்டு ராசி பலன் 2021 - Rasi palan 2021 உங்கள் வாழ்க்கையில் எதாவது புதிய மாற்றத்தை கொண்டு...\nமீன ராசி பலன் 2021 (Meena rasi palan 2021) படி இந்த மீன ராசி ஜாதகக்காரர்களுக்கு மிக முக்கியமானதாக இருக்கும். பணித்துறையில் உங்களுக்கு முன்னேற்றம் இருக்கும் மற்றும் வெளிநாட்டிலிருந்து நல்ல லாபம்...\nகும்ப ராசி பலன் 2021 (kumbha rasipalan 2021) படி இந்த ஆண்டு கும்ப ராசி ஜாதகக்காரர்களுக்கு பல மாற்றங்கள் கொண்டுவரக்கூடும். இந்த ஆண்டு தொடக்கத்தில் உங்கள் பணித்துறையில் முழு ஆதரவு கிடைக்கும்....\n – இவ்வாரத்தில் அறிவிக்க உள்ள ஜனாதிபதி..\nபிரான்சில் உறுமாறும் கொரோனா வைரசின் பேராபத்து – பிரான்சின் விஞ்ஞான ஆலோசனைக்...\nபிரான்சில் வெளிநாட்டுச் சிறுவனை துவம்சம் செய்யும் இளைஞர்கள்: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள ஒரு...\nபிரான்சில் மீண்டும் தேசிய ஊரடங்கு புதன்கிழமை வெளியாகவுள்ள முக்கிய அறிவிப்பு\nஉங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க..\n“S”ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்\nK ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்\n2018 – விளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 12 ராசிகளுக்கும்\nP ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://swiss.tamilnews.com/2018/06/05/sinhala-papers-fears-gotabaya-rajapaksa-name/", "date_download": "2021-01-26T11:01:59Z", "digest": "sha1:QUMRKYOKGY2U3JHRRVKTWA3VW5SSZALT", "length": 41280, "nlines": 433, "source_domain": "swiss.tamilnews.com", "title": "sinhala papers fears gotabaya rajapaksa name,Hot News, Srilanka news,", "raw_content": "\nகோத்தாவின் பெயரை கேட்டு அஞ்சும் சிங்களப் பத்திரிகைகள்..\nஒச���மா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nகுற்றவியல் நீதிமன்றம் எகிப்து சிலையை திரும்ப செலுத்துமாறு ஜெனீவா கிடங்குக்கு உத்தரவு\nகோத்தாவின் பெயரை கேட்டு அஞ்சும் சிங்களப் பத்திரிகைகள்..\nகோத்தபாய ராஜபக்‌ஷவின் மோசடிகள் தொடர்பில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தான் வெளியிட்டிருந்த ஊடக அறிக்கையை சிங்கள பத்திரிகைகள் வெளியிடவில்லை. கோத்தபாயவை திருடர் எனக் கூறுவதற்கு அவர்கள் அஞ்சுவதாக அமைச்சர் அமைச்சர் மங்கள சமரவீர குற்றம்சாட்டியுள்ளார். (sinhala papers fears gotabaya rajapaksa name)\nகோத்தபாய ராஜபக்‌ஷ ஐக்கிய தேசியக் கட்சி அமைச்சர்களைப் போன்று சுய கௌரவம் உள்ளவராயின் மோசடிகளுக்குப் பொறுப்பேற்று தனது சொந்த நாட்டுக்குத் திரும்ப வேண்டும் என நிதி மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர சவால் விடுத்துள்ளார்.\nபாதுகாப்புச் செயலாளராகவிருந்த காலத்தில் கோத்தபாய ராஜபக்‌ஷவினால் மேற்கொள்ளப்பட்ட மோசடிகள் ஒவ்வொன்றாக பகிரங்கப்படுத்தப்படும். கதிர்காமத்தில் அவருக்குச் சொந்தமான சொகுசு வீடு குறித்து பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தகவல்களை வெளிக்கொண்டுவந்துள்ளார். உண்மையில் அவருக்கு சுய கௌரவம் இருந்தால் கோத்தபாய தனது சொந்த நாட்டுக்குத் திரும்பவேண்டும் எனவும் அமைச்சர் கூறினார்.\n‘சத்ய’ (உண்மை) என்ற தொனிப் பொருளில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பிரிவு அங்குரார்ப்பண நிகழ்வு கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று நடைபெற்றது.\nஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பிரிவின் பிரதானியும், கட்சியின் பேச்சாளருமான அமைச்சர் ஹரின் பெர்னான்டோ தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. இதில் கருத்துத் தெரிவித்த போதே அமைச்சர் மங்கள சமரவீர இதனைத் தெரிவித்தார்.\nஅதேநேரம், 2015 ஜனவரி 8ஆம் திகதியின் பின்னர் 100 வீத ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளது. முதிர்ச்சிமிக்க ஜனநாயக நாடாக இலங்கையை முன்னேற்ற முடிந்துள்ளது. அரசாங்கத்தை எவரும் விமர்சிக்க முடியும். 1950ஆம் ஆண்டின் பின்னர் அதிகூடிய ஜனநாயகம் தற்பொழுதே நாட்டில் உள்ளது.\nஅரசாங்கத்தை விமர��சிப்பது மாத்திரமன்றி தமக்கு பிடித்தமான இடத்தில் எந்த நேரத்திலும் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்கின்றனர். ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் முன்னால் பிரதமர் அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுள்ளார்.\nபிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளது. இரண்டு அமைச்சர்கள் தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர். ஜனநாயகம் உச்ச அளவில் காணப்படுவதாலேயே இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெற்றுள்ளன.\nஅரசாங்கம் பலவீனமடைந்திருப்பதாலேயே இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுவதாக சிலர் விமர்சிக்கின்றனர்.\nஇது அரசாங்கத்தின் பலவீனத்தின் வெளிப்பாடு இல்லை. ஜனநாயகத்தை அரசாங்கம் கடைப்பிடிப்பதன் வெளிப்பாடாகும். அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு எதிராக எப்.பி.ஐ விசாரணை நடத்தி வருகிறது. இது ஜனநாயகம் கடைப்பிடிக்கப்படுவதின் உச்சமாகும்.\nஜனநாயகம், நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தி ஆகிய மூன்று பிரதான குறிக்கோள்களுடனேயே நாம் ஆட்சிக்கு வந்தோம். இதில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தியுள்ளோம். நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.\nகடந்த காலத்தைப் போன்று சிங்களவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் முரண்பாட்டைத் தோற்றுவிப்பதற்கு சிலர் முயற்சிக்கின்றனர். எனினும், நல்லிணக்கத்தை உறுதிப்படுத்த சகல நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம். கடந்த மூன்று வருடங்களில் ஜனாதிபதி 17 தடவைகள் யாழ்ப்பாணம் சென்று வந்துள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க 12 தடவைகள் அங்கு சென்றுவந்துள்ளார்.\nஇவ்வாறான நிலையில் போலியான செய்திகள் இலங்கைக்கு மாத்திரமன்றி உலகத்துக்கே பெரும் அச்சுறுத்தலாகியுள்ளன. சில குழுவினர் போலியான விடயங்களை உண்மைச் செய்திபோன்று மக்களுக்குக் கூறுகின்றனர். இதனால்தான் ‘உண்மை’ என்ற பெயரில் ஐ.தே.கவின் ஊடகப் பிரிவு மறுசீரமைக்கப்பட்டுள்ளது என்றார்.\nதமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை\n : பொங்கியெழுந்த பாதிக்கப்பட்ட ஆசிரியை\nஉயிராபத்தான குத்துச் சண்டையில் வெற்றியீட்டிய ஈழத் தமிழன்\nஓரின சேர்க்கை : மாத்தளையில் நடந்த விபரீத சம்பவம்\nபல்லியகுருகேயின் கள்ள மனைவியின் கணவன் பெயரில் 40 கோடி சொத்து : பொலிஸார் சுற்றிவளைப்பு\nகோத்தாவின் பெயரை கேட்டு அஞ்சும் சிங்களப் பத்திரிகைகள்..\nகஹாவத்தையில் இப்படியும் ஒரு சம்பவம் : வெளிநாட்டு சஞ்சிகைகளால் ஏற்பட்ட விபரீதம்\nகள்ளக்காதல் : ருவான்வெல்லவில் பெண்ணொருவர் கொடூரமாக கொலை\nவிஜய் பிறந்த நாளில் மீண்டும் புதுப்பொலிவுடன் கலக்கவரும் போக்கிரி படம்..\nமோட்டோ கொடுக்கும் இரண்டு ஸ்மார்ட்போன்கள் இவைதான்..\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nசீன மதுபான நிறுவனத்துடன் HEINEKEN 1.9 பில்லியன் யூரோ ஒப்பந்தம்\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nபிரான்ஸில் திடீரென ஒலித்த சைரன் எச்சரிக்கை\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nஇணையத்தளங்கள் ஊடாக இலங்கையர்கள் பலரை ஏமாற்றி பணம் பெற்றுக்கொள்ளும் சர்வதேச வர்த்தகம்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nசீன மதுபான நிறுவனத்துடன் HEINEKEN 1.9 பில்லியன் யூரோ ஒப்பந்தம்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nஅதிகாலை 5 மணிக்கு பொலிஸ் உத்தியோகத்தருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமடக்கிப்பிடிக்கப்பட்ட இளைஞரின் தற்போதைய நிலை…\nகாணாமல் போன மீனவர்களின் நிலை என்ன….\nஎதற்காக இந்த விமானங்கள் ஹெலிகொப்டர்கள் – ரஷ்யாவிடம் வாங்கவுள்ள இல���்கை\nஈழத் தமிழர்கள் இருவரின் வெற்றி\nYahoo Messenger பாவனையாளரா நீங்கள்…. இப்பொழுதே தயாராகுங்கள்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nசீன மதுபான நிறுவனத்துடன் HEINEKEN 1.9 பில்லியன் யூரோ ஒப்பந்தம்\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nகுற்றவியல் நீதிமன்றம் எகிப்து சிலையை திரும்ப செலுத்துமாறு ஜெனீவா கிடங்குக்கு உத்தரவு\nசுவிஸில் 20 பேரை ஏற்றிச் சென்ற விமானம் விபத்துக்குள்ளானதில் அனைவரும் உயிரிழப்பு\nஇராணுவ ஹெலிகாப்டர்கள் தாகமான பசுக்களுக்கு நீர் கொண்டுவருகின்றன\nமில்லியன் கணக்கான செர்ரி தக்காளி பழங்களை Greenco நிறுவனம் இலவசமாக வழங்குகிறது\nஅப்பன்செல்லில் 69 கிலோ கொகெயின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது\nஐரோப்பாவிலேயே சுவிஸில் தான் உணவுப் பொருட்கள் விலை அதிகம்\nசுகாதார துறையில் மாற்றங்களை விரும்பாத சுவிஸ் மக்கள்\nசெக்ஸ் வைப்போருக்கு இலவச காண்டம்களும் சிறந்த வெகுமானங்களும்\nபிரான்ஸில் திடீரென ஒலித்த சைரன் எச்சரிக்கை\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nஇணையத்தளங்கள் ஊடாக இலங்கையர்கள் பலரை ஏமாற்றி பணம் பெற்றுக்கொள்ளும் சர்வதேச வர்த்தகம்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nஅதிகாலை 5 மணிக்கு பொலிஸ் உத்தியோகத்தருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமடக்கிப்பிடிக்கப்பட்ட இளைஞரின் தற்போதைய நிலை…\nகாணாமல் போன மீனவர்களின் நிலை என்ன….\nஎதற்காக இந்த விமானங்கள் ஹெலிகொப்டர்கள் – ரஷ்யாவிடம் வாங்கவுள்ள இலங்கை\nஈழத் தமிழர்கள் இருவரின் வெற்றி\nYahoo Messenger பாவனையாளரா நீங்கள்…. இப்பொழுதே தயாராகுங்கள்\nஅனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அவசர கோரிக்கை\nநீங்கள் மட்டுமல்ல நானும்தான்…. மகிந்த செய��ததை அம்பலபடுத்தினார்……\nஇணையத்தில் பொருட்கள் வாங்குபவரா….. நீங்கள் தயவுசெய்து……\nதலைவரை மாற்றுங்கள் – அதன் பின்னர் விளைவை பாருங்கள்\nசொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட சமீர சேனாரத்ன\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nசீன மதுபான நிறுவனத்துடன் HEINEKEN 1.9 பில்லியன் யூரோ ஒப்பந்தம்\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nபிரியங்காவும் ஆலியாவும் செய்யும் அதிரடி வேலையால் அலறிப்போய் இருக்கும் பாலிவுட்\nவசூலில் உச்சம் தொட்ட ஜுராசிக் வேர்ல்ட் பாலன் கிங்டம் திரைப்படம்..\nதமிழ்படம் 2.0 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு..\nநடிகர்களாக அவதாரமெடுக்கும் பிரபல இசையமைப்பாளர்கள் : எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nஆடையை கழட்டிக்காட்டி அனைவரையும் சொக்க வைத்த பூனம் பாண்டே..\nநீருக்கடியில் நீச்சலுடையில் அதிர்ச்சி கொடுத்த இடையழகி\nஆப்ரேசன் தியட்டரில் ஆடி பாடி சத்திர சிகிச்சை : பெண் டாக்டர் மீது 100 நோயாளிகள் புகார்\nஜிம்மில் ஆர்யா செய்த காரியத்தை பார்த்துப் பதறும் பெண் ரசிகர்கள்\nகுடு குடு கிழவரை காதலித்து மணம் முடித்த இளவயது அழகி\nசிம்பு பட நாயகியின் அரைகுறை ஆடை : ஷாக்கான ரசிகர்கள்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nசீன மதுபான நிறுவனத்துடன் HEINEKEN 1.9 பில்லியன் யூரோ ஒப்பந்தம்\nரக்பி சுற்று போட்டியில் கொழும்பு றோயல் கல்லூரி வெற்றி\nசெல்பி எடுத்து விராட் கோஹ்லியின் காதை உடைத்த ரசிகர்கள்\n“அணியை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய படுதோல்வி” : மனந்திறந்தார் சகிப் அல் ஹசன்\nகளிமண் ஆடுகளத்தில் கலக்கி வரும் ரபேல் நடால்\nகாலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nKaala movie actor real name salary ulagam காலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nவிரல் சைகைகளில் இத்தனை விஷயங்கள் உள்ளதா\nஐம்பத���களில் தனது அந்த ஆசையை தீர்த்து கொண்ட நடிகை தெறிக்கவிட்ட புகைப்படம்\nஒரு நாளைக்கு ஒரு லட்சம் கேட்கும் நடிகை எதுக்கு தெரியுமா \nவிவோவின் நெக்ஸ் ஸ்மார்ட்போன் ரகசியம் கசிந்தது..\n(vivo nex s alleged specs leaked) சீனாவில் ஜூன் 12-ம் திகதி நடைபெற இருக்கும் விழாவில் விவோ நிறுவனம் ...\nஇரண்டு ஸ்மார்ட்போன்களை வெளியிட்ட HTC நிறுவனம்\nதமிழருக்கு கிடைத்த ஆப்பிள் நிறுவனத்தின் இந்த விருது..\nFacebook பேசாமலேயே இவ்வளவு செய்ததா வெளியே கிளம்பியது மற்றுமொரு சர்ச்சை..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3SharesHarry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. டேவிட் ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n16 16SharesUSA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் உடையில் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Sharesமொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது படங்கள் ...\nபிரான்ஸில் திடீரென ஒலித்த சைரன் எச்சரிக்கை\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nஇணையத்தளங்கள் ஊடாக இலங்கையர்கள் பலரை ஏமாற்றி பணம் பெற்றுக்கொள்ளும் சர்வதேச வர்த்தகம்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nஇன்றைய ராசி பலன் மற்றும் இந்த வார எண்கணித பலன்கள்..\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nவினைகளை போக்கும் குரு பகவான் மந்திரம்\nபிறந்த மாதங்களின் படி பெண்களின் குணங்கள்\nஇன்றைய ராசி பலன் 02-05-2018\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம்\nஇன்றைய ராசி பலன் 03-05-2018\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஇன்றைய ராசி பலன் 01-05-2018\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஇன்றைய ராசி பலன் மற்றும் இந்த வார எண்கணித பலன்கள்..\nஇன்றைய நாள், இன்ற��ய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nநாம் பெற்று கொள்ள வேண்டிய 16 செல்வங்களும் அதனை பெற்று கொள்ளும் முறைகளும் …….\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nசோதிடம், பொதுப் பலன்கள், மச்ச சாஸ்திரம்\nஇன்றைய ராசி பலன் 07-06-2018\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nபூஜையில் வெற்றிலைப் பாக்கு இடம் பெறுவதற்கான காரணம் என்ன\nஇன்றைய ராசி பலன் 06-06-2018\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nமுன்னோர்கள் சாபத்தை போக்கும் பரிகாரங்கள்\nஇன்றைய ராசி பலன் 05-06-2018\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nமோட்டோ கொடுக்கும் இரண்டு ஸ்மார்ட்போன்கள் இவைதான்..\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathavaraj.com/2009/09/blog-post_04.html", "date_download": "2021-01-26T11:59:04Z", "digest": "sha1:2YULGCAILZC5R4J27Q7ISR4DYUR7UPW2", "length": 34644, "nlines": 320, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: காலகந்தி ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nமுன்பக்கம் � இந்தியா , காலகந்தி � காலகந்தி\nகாலகந்தி என்பது ஒரிசா மாவட்டத்திலுள்ள ஒரு பெரிய மாவட்டம். நிரந்தரமாய் வாடிக்கொண்டு இருக்கிறது. காலம் காலமாக பஞ்சம் தொடருவதால், மக்கள் பல தலைமுறைகளாக வதைப்பட்டு வாழவும், இறக்கவும் பழகிவிட்டனர். இப்போது பல மாவட்டங்கள் இந்தியா முழுவதும் காலகந்திகளாகிக் கொண்டு இருக்கின்றன. காலகந்தியில் பணியாற்றிய ஐ.ஏ.எஸ் அ���ிகாரி ஜே.பி.தாஸ் எழுதிய கவிதை இது. (ஆதாரம்- இந்தியன் லிட்டரேச்சர். தமிழில் மொழிபெயர்த்தவர் வசந்தா)\nமரங்களில் ஒரு பச்சை இலைகூட\nகிராமம் முழுவதும் ஒரு இடுகாடாய்\nசெல்வம் கொழிக்கும் அவர்கள்து வீட்டில்\nகாலகந்தியை முதுகில் சுமந்து கொண்டு\nTags: இந்தியா , காலகந்தி\nகவிதை அருமை, ஒரு கவிதையாய்.\nஆனால் எனக்கு என்னவோ இந்த செய்தி உண்மை இல்லாது போல தான் தெரிகிறது.\nஅப்படி உண்மையாக இருந்தால் மக்கள் பிசு பட்னாயகிர்க்கு வாக்கு அளித்து வெற்றி பெற செய்து இருக்க மாட்டார்கள் தொடர்ந்து.\nvகாலககந்தி வரலாற்றிலும் சரி, தொண்ம இலக்கியங்களிலும் அழுத்தமான இடத்தை அடைத்துக்கொண்டிருக்கிறது.\nநாம் போய் வந்த கயாவுக்கு முந்திய புகைவண்டி நிலையம் காலகந்தி. காலகண்டி எனப்பெயர் பெறும் அந்த ஊர்ப்பெயரும் அரிச்சந்திர புராணத்தில் வரும். அங்கு தான் ஒரு நிலவுடமை சாஸ்திரியிடம் மன்னன் அரிச்சந்திரனின் மகனும், மனைவியும் அடகு வைக்கப்படிருப்பார்கள்.\nஆனாலும் நிலைமை கவிதையை விடக்கொடூரமானது. அங்கிருந்துதான் இதோ தமிழகத்தின் நாற்கர சாலைகளெங்கும் மண்சுமந்து அலையும் மனிதர்கள் வந்திருக்கிறார்கள்.\nகாலகந்தியை முதுகில் சுமந்து கொண்டு\nஅங்கு பணிபுரிந்த ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியின் வாக்குமூலம்தான் இது. தவிர நீங்கள் நம் நாட்டின் தேர்தல் முறையை எப்படி புரிந்து வைத்திருக்கிறீர்கள் எனத் தெரியவில்லை. மக்களுக்கு நல்லது செய்ப்வர்கள்தானா வெற்றி பெற்றவர்கள் எல்லாம்\nஉனது பகிர்வு, இந்தப் பதிவுக்கு அடர்த்தியான பொருள் தருகிறது. வரலாறும் , இலக்கியமும் சாட்சியாக நிற்கும் காலகந்தியைப் பற்றி தெளிவாக புரியவைத்துவிட்டாய் என் தோழனே\nஅந்த மக்களை அங்கிருந்து வெளியேற்றிவிடுவதுதான் சரியான தீர்வாக இருக்க முடியுமா இந்தியாவில் நிறைய காலகந்திகள் இருக்கிறது நண்பரே இந்தியாவில் நிறைய காலகந்திகள் இருக்கிறது நண்பரே அங்கு மக்கள் வாழ என்ன செய்யலாம் என யோசிக்கவே முடியாதா\nபகிர்வுக்கு மிக்க நன்றி. அருமையான கவிதை.\n//வதைப்பட்டு வாழவும், இறக்கவும் பழகிவிட்டனர். //\nஒரு அதிகாரியையே இப்படி எழுதத்தூண்டுகிறது என்றால் காலகந்தியின் கொடுமையை உணர முடிகிறது.\nகாலம் காலமாக பஞ்சம் தொடருவதால், மக்கள் பல தலைமுறைகளாக வதைப்பட்டு வாழவும், இறக்கவும் பழகிவிட்டனர். //\nகவிதையி��் வரிகளை விடவும் இந்த வரிகள் தாம் அதிகம் பாதித்தது.\nகவிதை ரசிக்க முடியாததாக இருக்கிறது.\nஉண்மை எப்பொழுதுமே ரசிக்கப் பட முடிவதில்லை..\nகாலகந்தி நிலை ஒரு வேளை இங்கும் வந்தால் என்ற கற்பனையே மிகப் பெரிய பள்ளத்தை மனதில் ஏற்படுத்துகிறது...\n நம்முடையா மூன்றாவது, நாண்காவது தலைமுறை எப்படி வாழும்...\nஎங்கே இதற்கான உண்மையான வெளிச்சப் புள்ளி இருக்கிறது...\n//மரங்களில் ஒரு பச்சை இலைகூட\nநான்கு ஆண்டுகளுக்கு முன்னர் உள்ள இந்தியன் லிட்டரேச்சரில் வந்ததுதான் இது. இப்போதும் மாறவில்லை என்பதுதான் உண்மை.\nஉலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\nசெருப்புடன் ஒரு பேட்டி- மேலும் சில கேள்விகள்\nகவிஞர் மேத்தாவின் ‘செருப்புடன் பேட்டி’ (செருப்புக்கும் பேட்டிக்கும் அப்படியொரு பொருத்தம்) கவிதைக்குப் பிறகுதான் கவிஞர் கந்தர்வன் இப்படியொர...\n‘தேவடியா’ எனும் கூற்றுக்கு எதிர்வினையாக ‘பரத்தைக் கூற்று’\n“எத்தனை பேர் நட்ட குழி எத்தனை பேர் தொட்ட முலை எத்தனை பேர் பற்றியிழுத்த உடல் எத்தனை பேர் கற்றுணர்ந்த பாடல்” என்னும் கவிதையோடு முடிகிறது ...\nஅவனிடம் ஒரு சாக்லெட்தான் இருந்தது. அவள் அதைக் கேட்டாள். “உனக்கு நாளைக்குத் தர்றேன்” என்று அவன் வேகமாக வாயில் போட்டுக் கொண்டான். “ச்சீ போடா,...\n” ஏ லே சின்னப் பசங்கல்லாம் இங்கயிருந்து போயிருங்க” என அவ்வப்போது என்னைப் போன்றவர்களை சிலர் விரட்டத்தான் செய்தார்கள். “என்னல சோலி உங்களுக்கு ...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்தி அரசியல் அரசியல் பேசலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரத��ாசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் காலகந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீரனூர் ஜாகீர் ராஜா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்துப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் சிந்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரான் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் நிகழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் நேர்காணல் நையாண்டி நோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பதிவர்கள் புதுமைப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜாக்சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் விநாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி விபத்து வெளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2011_10_23_archive.html", "date_download": "2021-01-26T11:39:04Z", "digest": "sha1:K3XCKD6O5CUVQFI7FZYIPUUJ5RF32YJL", "length": 68479, "nlines": 826, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: 2011/10/23", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை25/01/2021 - 31/01/ 2021 தமிழ் 11 முரசு 41 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nபணக்கார சுவாமி ஸ்ரீ பத்மநாபசுவாமி - டாக்டர் எஸ். பத்மநாபன்\nதிருப்பதி ஸ்ரீ வெங்கடாசலபதிதான் உலகில் பணத்திற்கு அதிபதியாக இதுவரை கருதப்பட்டுவந்தார். ஆனால் அண்மையில் திருவனந்தபுரம் ஸ்ரீபத்மநாப சுவாமி கோவிலில் உள்ள ரகசிய அறைகளைத் திறந்து அவற்றில் உள்ள பொருட்களைக் கணக்கெடுத்து பட்டியலிடுவதற்காக உச்ச நீதிமன்றம் நியமித்த ஏழு பேர் கொண்ட குழுவை நியமித்தது. அந்தக் குழுவின் கணக்குப்படி அந்த பாதாள அறைகளில் கிட்டத்தட்ட 2 லட்சம் கோடிக்கும் அதிகமான பொற்குவியல்களும் நவரத்தினங்களும் கிடைத்துள்ளன.\nஅதனால் திருப்பதி ஸ்ரீ வெங்கடாசலபதியை பணத்தில் மிஞ்சிவிட்டார்\nதிருவனந்தபுரம் ஸ்ரீ பத்மநாப சுவாமி.\nதமிழ் முரசு வாசகர்களுக்கு இனிய தீபாவளி வாழ்த்துக்கள்\nதமிழ் முரசு வாசகர்களுக்கு ஆசிரியர் குழுவின் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் 26.10.2011\nஎப்போதும் அமைதியான எனது விழிகள்\nஉன்னைக் கண்டதும் பரபரப்பதை கண்டு\nஉன்மேல் எனது பிரியத்தை புரிந்து கொண்டாள் அம்மா........\nயாருக்காகவும் காத்திராத என் கால்கள்\nஉன்னைக் காணவே கால்கடுக்க காத்திருப்பதை கண்டு\nஉன்மேல் நான் கொண்ட நேசத்தை தெரிந்து கொண்டார் அப்பா....\nஏக்கம் கொண்ட மனதின் துயரையும்\nஉனக்கான என் அன்பினை புரிந்து கொண்டாள் அக்கா.....\n‏ - படித்து சுவைத்தது\nஅந்த ஊருக்கு அருகாமையில் ஒரு துறவி வசித்து வந்தார்.\nஅவரது ஆன்மீகப் பணி அனைத்து தரப்பினருக்கும் பயனளிக்கும் வண்ணம் இருந்தது.\nஅவரது அறிவுரைகளை பெற மக்களின் கூட்டம் வந்தவண்ணமே இருந்தது. எல்லா மதத்தினரும் அவரது ஏற்று நடந்தனர்.\nஅதனால் அவரது புகழ் நாளுக்கு நாள் பெருகியது.\nஅதே ஊரில் ஒரு நாத்திகர் இருந்தார். அவரது கொள்கைப்படி துறவி ஒரு ஏமாற்றுக்கார வித்தகராகவே தெரிந்தார்.\nதுறவி ஒரு ஏமாற்றுப் பேர்வழியென்று அனைவருக்கும் தெரிவிக்கும் முயற்சியில் இறங்கினார்.\nஒரு நாள், துறவியை சந்திக்க காத்திருந்த பெரும் கூட்டத்தில் நாத்திகரும் அமர்ந்துகொண்டார்.\nஎல்லோருக்கும் கேட்கும் வண்ணம் துறவியிடம்,\nஐயா, இந்த ஊரில் தாங்கள் ஒருவர்தான் முற்றும் துறந்த துறவி, ஞாநி என்று எல்லோரும்\nவெள்ளைக்கொடி சம்பவத்தை ஒத்ததே கடாபியின் கொலை\nலிபியாவின் முன்னாள் ஜனாதிபதி கடாபியின் கொலைக்கும் இலங்கையின் வெள்ளைக்கொடி சம்பவத்துக்கும் ஒற்றுமைகள் தென்படுவதாக நியூயோர்க்கைத் தலைமையகமாகக் கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. இது குறித்து மேற்படி கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்தி யத்துக்கான பணிப்பாளர் பிறட் அடம்ஸ் தெரிவித்திருப்பதாவது,\nசிர்தே நகரில் கேர்ணல் கடாபி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் புரட்சிப்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.\nமாப்புக் குடுக்கோணுஞ் சாமீ... சிறுகதை\nஊர் முழுக்கச் சாக்குருவியின் ஓலம். ஒரு மாதத்திற்குள் இது ஆறாவது சாவு. பெரியகாட்டுச் சொங்காக் கவுண்டர் கட்டுத்தரையில் தொடங்கி ஒவ்வொன்றாகப் பரவி மணக்காட்டு ராமசாமிக் கவுண்டர் காடுவரை வந்துவிட்டது. அரக்கத் தவளையின் தாவல்போலச் சாக்காடு. ராமசாமிக் கவுண்டர் பெண்டாட்டி பாவாயி வைத்த ஒப்பாரி இருளைக் கிழித்துக்கொண்டு போயிற்று. துக்கம் ஒவ்வொரு வீட்டுக் கதவின் முன்னும் நாயாய் முடங்கிப் படுத்துக்கொண்டு ஊளையிட்டது. சாக்காட்டின் அடுத்த தாவல் தம் வீட்டுக்குள்ளாக இருக்குமோ என்னும் கலக்கம் எல்லாரிடத்திலும் இருந்தது. பொழுது சாய்ந்த வேளையில் நடந்ததால் ஒரு எட்டில் போய் விசாரித்துவிட்டு வரலாம் என்று அந்த முன்னிரவிலேயே கையில் லாந்தரை எடுத்துக்கொண்டு போனார்கள். பாவாயியின் விரிந்த தலையும் அழுத கண்களும் அரற்றும் வாயும் யாரையும் கலங்கச்செய்துவிடும். இடையிடையே மாரில் படார்படாரென்று அடித்துக்கொண்டு கீழே புரண்டு கதறினாள்.\nகன்று ஈனி ஒரு மாதம்தானிருக்கும். காளைக்கன்று என்பதால் வயிறு முட்டப் பால் குடிக்கவிட்டு வளர்த்தார்கள். வேலைக்குத் தோதாக இந்தக் கன்றை வளர்த்துக்கொள்ள வேண்டும். சுழி சுத்தம். இன்னும் தலைகுனிந்து ஒரு புல்லைக் கடித்துப் பார்க்கவில்லை கன்று. பால் குடிக்கும் தினவில் மண்ணை ருசிக்க ஆரம்பித்துவிட்டது. மண் தின்னவிடாமல் வாய்க்கூடை போட்டுக் காடு முழுக்கக் குதித் தோடவிட்டிருந்தார்கள். பொழுது கிளம்பும் வேளையில் எகிறித் துள்ளி ஓடும் அதன் ஆர்ப்பாட்டம் தாங்க முடியவில்லை. துள்ளிக் குதித்தால் தான் கால் வலுவாகும். ‘கன்னுக்குட்டியா குதிரயா இது இப்பிடிப் புழுதி கௌப்புது’ என்று கேட்டவர்களிடம் ‘ஏப்ப சாப்பயாவா எங்கன்னுக்குட்டிய வளப்பன் இப்பிடிப் புழுதி கௌப்புது’ என்று கேட்டவர்களிடம் ‘ஏப்ப சாப்பயாவா எங்கன்னுக்குட்டிய வளப்பன்’ என்றார் கவுண்டர். இப்போது அது தாயைத் தேடி வர்வர்ரென்று கத்தியவண்ணம் இருந்தது. கன்றுக்குப் போக இரண்டு நேரமும் மூன்று நான்கு படி பால் பீச்சலாம்.\nசர்வாதிகாரி கடாபி வீழ்ந்தார் (பட இணைப்பு)\nஇளம் வயதிலேயே பல வல்லரசு நாடுகளுக்கு சவால் விடும் வகையில் தனக்கு இணையான தலைவர் எவரும் இருக்க முடியாது. எவ்வாறான வல்லரசுகள் வந்தாலும் அதற்கு இணையாக எனது நாட்டை வழி நடத்திச் செல்வேன் என்ற மன உறுதியுடன் நான்கு தசாப்த காலமாக லிபியாவை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்த சர்வாதிகாரி முவம்மர் கடாபி மட்டுமா அவரது இராச்சியமும் இன்றுடன் வீழ்ந்தது. பயம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் என்வென்று தெரியாமல் பல நாடுகளை கதிகலங்க வைக்கும் வகையில் தனது நாட்டு மக்களை தன் ப��டியில் வைத்து ஆட்சி நடத்தி வந்த கடாபியின் வரலாற்றை சற்று பின்நோக்குவோம்...\nநேபாளத்தில் மலைப்பாதையிலிருந்து ஆற்றுக்குள் பாய்ந்து பஸ் விபத்து -41 பேர் பலி; 16 பேர் காயம்\nயேமன் தலைநகரில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு:12 பேர் பலி\nமத்திய அமெரிக்காவில் வெள்ளம்: மண்சரிவுகளில் சிக்கி 80 பேர் பலி\nசோமாலிய தலைநகரில் கார் குண்டு தாக்குதல்\nபாகிஸ்தான்ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிகளில் அமெரிக்கப் படைகள் குவிப்பு\nகவனயீர்ப்பு நிகழ்வு பற்றிய அறிவித்தல்\nஅவுஸ்திரேலியாவின் பேர்த் நகரத்தில் , இம்மாத இறுதியில் பொதுநலவாய நாடுகளின் கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தொடரில் பங்குகொள்வதற்காக அதன் அங்கத்துவ நாடுகளின் உயர்மட்டப் பிரதிநிதிகள் பங்குகொள்ளவுள்ளனர்.\nநாடுகள் , அமைப்புக்கள் , நிறுவனங்களுக்கு இடையிலான சனநாயக விழுமியங்களைப் பேணிப் பாதுகாப்பதற்காக , நிறுவப்பட்ட பொதுநலவாய நாடுகளுக்கான இக்கூட்டத்தொடர், எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 28 ஆம் திகதி தொடக்கம் 30 ஆம் திகதிவரை முக்கியமான அமர்வுகளைக் கொண்டிருக்கின்றது.\nஇக் கூட்டத்தொடரில் சிறிலங்காவின் அதிபர் மகிந்த ராஜபக்சவும் கலந்து கொள்ளவுள்ளார். சனநாயகப் பண்பாடுகளை பேணிப் பாதுகாப்பதற்காக நடைபெறவுள்ள இக்கூட்டத்தொடரில், பாரிய போர்க்குற்றங்களை மேற்கொண்டதாக குற்றம் சாட்டப்ப ட்டுள்ள ஒரு நாட்டின் அதிபர் பங்குகொள்வது பொதுநலவாயக் கட்டமைப்பையே அவமதிப்பதாகும்.\nசனநாயகப் பண்புகள் மீறப்படுகின்றபோது குற்றம் சாட்டப்ப ட்டுள்ள நாடுகளைப் பொதுநலவாயக் கட்டமைப்பிலிருந்து விலக்குவதே , கடந்த காலங்களில் பொதுநலவாயநாடுகளின் தலைவர்கள் எடுத்துவரும் தீர்மானங்களாக இருந்து வந்திருக்கின்றன. தென்ஆபிரிக்கா , சிம்பாவே , பிஜி என இதற்குப் பல உதாரணங்கள் உண்டு.\nஉலகெங்கிலும் பரவியுள்ள கோடிக்கணக்கான சாய் பாபா பக்தர்களின் புண்ணிய பூமியாக விளங்கும் புட்டபர்த்தி, 1926-ல் பகவான் சத்ய சாய் பாபா அவதரித்தபோது மிகச் சிறிய, யாரும் அறியாத கிராமமாக விளங்கியது.\nசாய் பாபாவின் அவதார பூமியாகையால் இன்று உலகப் புகழ் பெற்று விளங்குகிறது.\nஆந்திர மாநிலம், அனந்தப்பூர் நகரத்திலிருந்து 97 கி.மீ. தொலைவில் உள்ளது இந்த கிராமம்.\nயாழ்ப்பாணத்து நினைவுகள் - கட்டுரை\nஇரண்டாயிரத்து ஒன்பது நவம்பரில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் செல்ல நேர்ந்தது. அங்கு இரண்டு வாரங்கள் தங்கிச் சமூகவியல் துறையில் பயிற்றுவிக்கவும் கூடவே பேராசிரியர் கைலாசபதி நினைவுப் பேருரை ஆற்றவும் அழைக்கப்பட்டிருந்தேன். இலங்கையின் உலகப் புகழ்பெற்ற மானிடவியல் அறிஞர் கணநாத் ஒபயசேகராவின் தலைமாணாக்கர் பேராசிரியர், கலாநிதி என். சண்முகலிங்கன் அங்குத் துணை வேந்தராக இருந்து என்னை அழைத்தார்.\nஅந்தப் பயணத்தின்போது யாழ்குடா நாட்டின் சமூகத்தையும் பண்பாட்டையும் பற்றி நான் தெரிந்துகொண்டவை ஏராளம். எனது நினைவுக் குறிப்புகளிலிருந்து சிலவற்றை இங்குப் பதிவுசெய்ய விரும்புகிறேன்.\nஇலங்கையின் சமூக, சமய, மொழி, பண்பாட்டு உருவாக்கம் மிகவும் சிக்கலானது. அதை இனச்சார்பற்ற நிலையில் அறிவுபூர்வமாகவே அணுக வேண்டும். தீவின் பூர்வக் குடிகள் வேடர், நாகர், இயக்கர் ஆகியோரே. அவர்களின் தொடர்ச்சியாகத் தமிழர்கள், சிங்களவர்கள் புதிய இனங்களாக உருவெடுத்தார்கள்.\nசிங்களவர்கள் திராவிட மொழிகள் பேசப்படும் தென்னிந்தியாவுக்கு அப்பால் உள்ள வட இந்தியாவிலிருந்து குடியேறியதாகக் கூறுகிறார்கள். சிங்களம் வட இந்தியாவுக்குரிய இந்திய-ஆரிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது என்றும் சொல்கிறார்கள். இவர்கள் சிங்களம் பேசினாலும், திராவிட உறவுமுறையைப் பின் பற்றுகிறார்கள். பௌத்த மதத்தைப் பின்பற்றுகிறார்கள். கி ஷிலீஷீக்ஷீt பிவீstஷீக்ஷீஹ் ஷீயீ சிமீஹ்றீஷீஸீ எனும் மிகச் சிறந்த நூலை எழுதிய காட்ரிங்டன் என்பவர் “சிங்களவர்கள் வட இந்திய மொழியையும் தென்னிந்தியச் சமூக அமைப்பையும் கொண்டவர்கள்” என்பதை வெகுகாலத்திற்கு முன்பே நன்கு விளங்கப்படுத்தினார்.\nபேரறிவாளன் உள்ளிட்ட மூவர் வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nராஜீவ காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன் மற்றும் முருகன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்றக் கோரி தாக்கல் செய்த மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் இன்று மறுத்து விட்டது.\nராஜீவ காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன் மற்றும் முருகன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்��ில் மனு தாக்கல் செய்யப்பட்டது.\nஐரோப்பிய பாராளுமன்றத்தில் \"இலங்கையின் கொலைக்களம்' பிரிட்டிஷ் பராளுமன்றத்தில் \"ஏற்றுக் கொள்ளபட்ட பொய்கள்' ஒரே தினத்தில் வெளியிடப்பட்டன\nஇலங்கை யுத்தத்தின் இறுதிக்கட்டம் தொடர்பான சர்ச்சைக்குரிய ஒளிநாடாவான பிரிட்டனின் சனல் 4 தயாரித்த \"இலங்கையின் கொலைக்களம், ஐரோப்பிய பாராளுமன்றத்தில் நேற்றுமுன்தினம் புதன்கிழமை திரையிடப்பட்டுள்ள அதேசமயம் \"ஏற்றுக்கொள்ளப்பட்ட பொய்கள்' என்ற இலங்கை பாதுகாப்பு அமைச்சின் ஒளிநாடாவும் பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் அதே தினத்தில் திரையிடப்பட்டுள்ளது.\nசிங்களவர்கள் ஆகிய நாங்கள் - கொழும்பிலிருந்து சுனில ஜெயவர்தன\n( மோதல்கள் மற்றும் சமாதானம்அரசியல் மற்றும் ஆட்சி என்பனவற்றின் அடையாளம்)\nஒரு சிப்பியானது சூழலிருந்து துகள்களை உறிஞ்சியெடுத்து முத்துக்களை உருவாக்குகிறது. அப்படியில்லாமல் அது எல்லாத் துகள்களையும் வடிகட்டி வெளியேற்றியிருப்பின் அது ஒரு கீழ்நிலைப் பிறவியாகவே வாழவேண்டியது அதன் தலைவிதியாக எழுதப் பட்டிருக்கும்.\nநாடுகடத்தல்கள், ஆக்கிரமிப்பு அலைகள், கைப்பற்றப்பட்ட அரசுகள் மற்றும் தனிமைப் படுத்தப்பட்ட பயணிகள் என்பனவற்றின் வழிகளில்தான் சிங்களமக்களின் இனப்பெருக்கம் இந்த ஸ்ரீலங்காத் தீவில் உருவானது என்பது புதிய தலைமுறைக்கு சொல்ல மறந்த ஒரு கதை. நாடுகடத்தப் பட்டவர்கள் வெற்றி கொள்ளப்பட்டவர்கள், மற்றும் ஏதிலிகள், சில உன்னதமானவர்கள் பெரும்பாலும் அப்படியல்லாதவர்கள் ஆகியோரின் பிள்ளைகள்தான் இவர்கள். முற்றுகைக்குள்ளாகியவர்கள், எதிர்த்து நின்றவர்கள். மற்றும் செழிப்பான வாழ்க்கையை வாழ்ந்தவர்கள் ஆகியோரை உறிஞ்சியெடுத்து ஒரு முத்து உருவாவதைப்போல உருவாக்கிப் பெற்ற கலவைதான் அவர்கள்.\nஇலங்கை தூதுவர் சமரசிங்கவை போர்க்குற்றங்களுக்காக விசாரிக்கவும்: அவுஸ்திரேலிய பொலிஸாரிடம் கோரிக்கை\nதளபதி அட்மிரல் திசேர சமரசிங்கவை போர்க்குற்றங்களுக்காக விசாரிக்க வேண்டுமென அவுஸ்திரேலிய சமஷ்டி பொலிஸாரிடம் கோரப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலியாவின் தி ஏஜ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.\nசட்டவல்லுனர்களின் சர்வதேச ஆணைக்குழுவின் அவுஸ்திரேலிய பிரிவினால் அவுஸ்திரேலிய சமஷ்டி பொலிஸாருக்கு இக்கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது. பொதுநலவாய வழக்குத் தொடுப்பு பணிப்பாளர், அவுஸ்திரேலிய பிரதமர் அலுவலகம், அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சு ஆகியவற்றுக்கும் இம்மனு அனுப்பப்பட்டுள்ளதாக தி ஏஜ். தெரிவித்துள்ளது.\nநேர்மையான காவல் அதிகாரிக்கும் ஊழல் அரசியல்வாதிக்கும் நடக்கும் போராட்டம்தான் கதை.\nவழக்கமாய் 'காக்க காக்க' முதல் சமீபத்தில் பார்த்த எல்லா பொலிஸ் கதைகளைப் போல இதிலும் ஹீரோ உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு ப்ளாஷ்பேக் ஆரம்பிக்கிறது.\nஒரு குக்கிராமத்தில் விவசாயக்கூலியின்(ஜி.எம்.குமார்) மகன் ஐ.ஏ.எஸ் படிக்க ஆசைப்பட்டு, கடைசியில் ஐ.பி.எஸ் ஆகிறார். இதற்கு நடுவில் காதல், கல்யாணம் எல்லாம் முடிந்து வேலூர் மாவட்ட ஏ.எஸ்.பியாய் பதவியேற்கிறார். எல்லா தமிழ் பட பொலிஸ் ஹீரோ போல் இவர் செல் நம்பரை விளம்பரப்படுத்தி ஊருக்கே ராஜாவாகிறார். வழக்கம் போல அரசியல்வாதி வில்லன் அல்லக்கை, அரசியல்வாதி மந்திரி என்று வில்லன் கும்பல். இவர்களை எப்படி சமாளித்து வெற்றி பெறுகிறான் என்பதுதான் கதை.\n'காக்க காக்க', 'சிறுத்தை' ஆகிய படங்களில் பார்த்ததைப் போல, அதே காக்கி கலர் கதைதான். எப்போதே எடுத்து முடிக்கப்பட்ட இப்படம் தாமதமாக வெளிவந்திருக்கிறது. இதனால் பார்த்து பழகிவிட்ட கதைதானே என்று சலிப்பு ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. கஞ்சி போட்ட காக்கிசட்டை போல் விறைப்பாகவும், சிடுசிடுவெனவும் வருகிறார் நந்தா. காவல் அதிகாரி அரசியல்வாதிகளைப் பார்த்து பக்கம் பக்கமாக வசனம் பேசுவதைப் பார்த்து இருக்கிறோம். ஆனால் இந்தப்படத்தில் காவல் அதிகாரி அதிகம் பேசாமல் செயலில் இறங்குவது சிறப்பு. கதாநாயகியாக நடித்திருக்கும் பூர்ணாவுக்கு பெரிதாய் ஸ்கோர் பண்ண ஏதுமில்லை. பார்க்கிறார், அழுகிறார், ரெண்டு டூயட் பாடுகிறார்.\nஅமைச்சராக ஒரு புது வில்லன் பார்க்க ஓகேவாக இருக்கிறார். அழகம் பெருமாள் மந்திரியின் முக்கிய அல்லக்கை கேரக்டர். இவர் குரலில் இருக்கும் நடிப்பு பாடிலேங்குவேஜில் இல்லாதது வருத்தமே. படத்தை ஆங்காங்கே கலகலக்க வைப்பது சந்தானம் மட்டுமே. நந்தாவின் தந்தையாக ஜி.எம்.குமார். எல்லா பாத்திரங்களும் இருந்தாலும் திரைக்கதையிலும், டுவிஸ்டிலும் புதுமை எல்லை. எல்லாம் பார்த்து பார்த்து சலித்து விட்ட சமாச்சாரங்கள்.\nசுந்தர் சி.பாபுவின் இசையில் பெரிதாய் ஏதும் சொல்லிக் கொள்கிறார் போல இல்லை. ஒளிப்பதிவு பற்றியும் பெரிதாய் சொல்ல ஏதுமில்லை. எழுதி இயக்கியிருப்பவர் ஆர்.என்.ஆர். மனோகர். இதற்கு முன்பு மாசிலாமணி படத்தை இயக்கியவர். வழக்கமான மசாலா கதைதான் அதில் முடிந்த வரை சுவாரஸ்யத்தை தர முயற்சித்திருக்கிறார்.\nபடத்தில் முக்கியமான விஷயம் வேண்டாத இடத்தில் காதல் பாட்டுக்கள் போடாமல் சட்டு புட்டென காதல் காட்சிகளை முடித்தது. ஆங்காங்கே சிறு சிறு டயலாக்குகள் மூலம் காதலை, அன்பை சொன்னவிதம். எதிராளிகளை சமாளிக்கும் ஐடியாக்கள் எல்லாம் சுமார் ரகம் தான். பஸ்ஸில் ஹார்ட் அட்டாக் வந்தவருக்கு ஒண்ணுமில்லை வெறும் அஜீரணம்தான் என்று ஒரு ஆர்டினரி மாத்திரையை கொடுத்து விட்டு ஆஸ்பிட்டலில் சேர்ப்பது எல்லாம் ரொம்ப பழய விடயம் தான். மசாலாவிற்காக சேர்த்த குத்துப்பாட்டு ஆட்டம் படத்தின் தரத்தைக் குறைக்கின்றது.\nராயபுரத்திலும் ராயப்பேட்டையிலும் வசிக்கும் இரு குடும்பங்களுக்கிடையே நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்களே கதை.\nதிருவள்ளுவர்தான் கடவுள், திருக்குறள்தான் தெய்வ வாக்கு என்று வாழ்ந்துகொண்டிருக்கும் பிராமண சமுகத்தைச் சேர்ந்த பொன்வண்ணனின் மகன் உதயாவுக்கும், ராயபுரத்தைச் சேர்ந்த ரவுடி ஆதித்யாவின் தங்கையான ஸ்வேதா பாசுவுக்கும் இடையே காதல் மலர்கிறது.\nஸ்வேதா பாசுவை பிராமணப் பெண் என்று நினைத்து காதலிக்கும் உதயா, அவரை தனது குடும்பத்தாருக்கு அறிமுகப்படுத்தி திருமணத்திற்கு ஒகே வாங்கிவிடுகிறார். இதற்கிடையில் ஸ்வேதா பாசுவின் உண்மை நிலை தெரியவர என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நிற்கும் உதயா, தனது காதல் திருமணத்தில் முடிய வேண்டும் என்பதற்காக சொல்லும் பொய்களும், செய்யும் தில்லுமுல்லும்தான் படம். ஈரடிக்குறளைத்தான் தன் ஒரு வரிக்கதையாக்கி திரைக்கதை அமைத்து ரா ரா படத்தை இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் சாண்டில்யன். அறிமுகக்காட்சியில் 'அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது' என்கிற குறளினை பொன்வண்ணன் ஆரம்பிக்க அதன் பிற்பாதியினை அவரது இல்லாளாக வரும் மீரா கிருஷ்ணன் பாடுவதாகக் காட்சி அமைத்ததில் இயக்குநரின் அனுபவம் மற்றும் முதிர்ச்சி வெளிப்பட்டு படம் பார்ப்பவர்களை தன் வசப்படுத்திவிடுகிறார் பாராட்டுகள்.\nநீண���ட நாட்களாக நல்ல வாய்ப்புக்காக காத்திருந்த உதயா, இந்த படத்தின் மூலம் அந்த வாய்ப்பை தானாகவே ஏற்படுத்தி கொண்டிருக்கிறார். ஹீரோக்களுக்கு கடினமான விஷயமாக இருக்கும் கொமெடியை ரொம்பவும் கூலாக செய்துவிட்டு போகும் உதயாவின் பர்பாமன்ஸ் பா ராட்டக்குரியது. உதயாவுக்கு நிச்சயம் 'ரா ரா' ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும். நாயகி ஸ்வேதா பாசுவுக்கு பெரிதாக நடிக்கும் வாய்ப்பு இல்லை என்றாலும், கொழுக் மொழுக்கென்று வந்து ரசிகர்களின் கண்களை ஆக்ரமித்துவிடுகிறார். உதயாவிடம் பேச்சு கொடுத்து அவர் காசை காலிசெய்ய நினைத்து, அதில் தானே சிக்கிகொண்டு முழிக்கும் ஸ்வேதா பாசுவின் குழந்தைத்தனமான சிரிப்பில் ரசிகர்கள் மட்டுமல்ல கோடம்பாக ஹீரோக்களும் சிக்கிவிடுவார்கள் போலிருக்கின்றது.\nதிருக்குறளை பிரதானமாக எடுத்துக் கொண்டு கதை பண்ணினாலும் உதயாவுக்கும் - ஸ்வேதா பாசுவுக்குமான காதல்தான் 'ரா ரா'வின் முதுகெலும்பு. அப்படியிருக்கும் போது என்னடா ஒரு ரொமான்ஸ் சீனக்கூடக் காணோமே என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது உதயாவிற்கும், ஸ்வேதாபாசுவிற்கும் இடையில் சில நொடிகளுக்கே வரும் ரொமான்ஸ் மொத்தப் படத்திற்கும் போதுமானதாக இருக்கிறது. கார் ஓட்ட டிரைவர் வேலைக்கு வருபவர்களிடம்கூட, உங்களுக்கு திருக்குறள் தெரியுமா என்று கேட்கும் பொன்வண்ணனின் கதாபாத்திரம் கச்சிதம். ஸ்வேதா பாசுவின் தாத்தா கதாபாத்திரத்துடன் சேர்ந்து நகைச்சுவை எபிசோடுக்கு கியாரண்டி கொடுத்திருக்கிறார் சத்யன்.\nஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் யுகபாரதி எழுதி நரேஷ் ஐயர், சின்மயி பாடியிருக்கும் 'மயக்கிப்புட்டாளே என்னை..' என்ற பாடலின் முடிவில் வரும் பின்னணி இசையில் வரும் அந்த ரொமான்ஸினைத் தவறவிடாதீர்கள் அருமை சாண்டில்யன். அனுபவிச்சு எடுத்துருக்கீங்க தன் கணவர் உதயாவிற்காக 'ரா ரா' படத்தினைத் தயாரித்திருப்பதோடு மட்டுமல்லாமல் 'ரா ரா சென்னைக்கு ரா ரா' என்கிற பாடலையும் பாடியிருக்கிறார் கீர்த்திகா உதயா. அந்த திருக்குறள் பாடலை பள்ளிகளில்கூட ஒலிபரப்பலாம் போலிருக்கிறதே.\nஇனிய உளவாக இன்னாத கூறல்\nகனியிருப்பக் காய்கவர்ந் தற்று என்று அய்யன் வள்ளுவர் சொன்னதை மனதில் நிறுத்தி நல்லவற்றையே பேச, சிந்திக்க, செயல்படுத்த நம்மளை அறியாமல் நமக்குள் ஒரு வேட்கையைத் தூண்���ும் படமாக 'ரா ரா' அமைந்திருக்கிறது.\nபணக்கார சுவாமி ஸ்ரீ பத்மநாபசுவாமி - டாக்டர் எஸ். ...\nதமிழ் முரசு வாசகர்களுக்கு இனிய தீபாவளி வாழ்த்துக்கள்\n‏ - படித்து சுவைத்தது\nவெள்ளைக்கொடி சம்பவத்தை ஒத்ததே கடாபியின் கொலை\nமாப்புக் குடுக்கோணுஞ் சாமீ... சிறுகதை\nசர்வாதிகாரி கடாபி வீழ்ந்தார் (பட இணைப்பு)\nகவனயீர்ப்பு நிகழ்வு பற்றிய அறிவித்தல்\nயாழ்ப்பாணத்து நினைவுகள் - கட்டுரை\nபேரறிவாளன் உள்ளிட்ட மூவர் வழக்கை விசாரிக்க உச்சநீத...\nஐரோப்பிய பாராளுமன்றத்தில் \"இலங்கையின் கொலைக்களம்' ...\nசிங்களவர்கள் ஆகிய நாங்கள் - கொழும்பிலிருந்து சுனில...\nஇலங்கை தூதுவர் சமரசிங்கவை போர்க்குற்றங்களுக்காக வி...\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/coronavirus-impact-small-towns-are-back-to-normal-cities-struggle-to-recover-021355.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-01-26T11:30:51Z", "digest": "sha1:4Y7C4EPQVWNXPBWGQT2Z4CS64SJHPD2R", "length": 26886, "nlines": 216, "source_domain": "tamil.goodreturns.in", "title": "தோள் கொடுக்கும் சிறு நகரங்கள்.. டல்லடிக்கும் நகரங்கள்.. தூள் கிளப்பிய விற்பனை..! | Coronavirus impact: Small towns are back to normal, cities struggle to recover - Tamil Goodreturns", "raw_content": "\n» தோள் கொடுக்கும் சிறு நகரங்கள்.. டல்லடிக்கும் நகரங்கள்.. தூள் கிளப்பிய விற்பனை..\nதோள் கொடுக்கும் சிறு நகரங்கள்.. டல்லடிக்கும் நகரங்கள்.. தூள் கிளப்பிய விற்பனை..\nஅதிகரித்து வரும் நிதி பற்றாக்குறை..\n33 min ago Budget 2021.. அதிகரித்து வரும் நிதி பற்றாக்குறை.. எச்சரித்த இக்ரா..\n1 hr ago உச்சத்தை தொட்ட வேகத்தில் சரிந்த எதிரியம்.. கிரிப்டோ முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்..\n1 hr ago பத்மஸ்ரீ விருது பெறும் ஸ்ரீதர் வேம்பு.. தமிழ்நாடு டூ சான் பிரான்ஸ்சிஸ்���ோ.. மாபெரும் வளர்ச்சி..\n2 hrs ago கொரோனா-வின் வெறியாட்டம்.. 22.5 கோடி பேர் வேலையை இழந்து தவிப்பு..\nSports ஜோ ரூட் சூப்பர்... டெஸ்ட்ல சச்சினை விட அதிக ரன்களை குவிப்பாரு... முன்னாள் வீரர் நம்பிக்கை\nNews நாங்கள் அமைதியை விரும்பினோம்... ஆனால் விவசாயிகள் எல்லை மீறி விட்டனர்... போலீசார் குற்றச்சாட்டு\nMovies காதல் திருமணம் செய்யப் போகும் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் இயக்குநர்.. பொண்ணு யார் தெரியுமா\nAutomobiles 2 பெட்ரோல் என்ஜின் தேர்வுடன் விற்பனைக்கு வரும் ஸ்கோடா குஷாக்\nLifestyle இன்றைய ராசிப்பலன் 26.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப்பெரிய நிதி நன்மையைப் பெற வாய்ப்பிருக்காம்…\nEducation ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமும்பை: இந்தியாவின் முன்னணி நுகர்வோர் நிறுவனங்கள் மற்றும் சில்லறை வர்த்தக நிறுவனங்கள் தங்களது வர்த்தகம் சிறு நகரங்களில் பெரும் வளர்ச்சி கண்டுள்ளதாக தெரிவித்துள்ளன. ஆனால் நகரங்களில் அவர்களின் வளர்ச்சி பின் தங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளன.\nஇது குறித்து வெளியான இடி செய்திக் குறிப்பில், இந்தியாவின் டாப் கன்சியூமர் மற்றும் சில்லறை வர்த்தக நிறுவனங்கள், சிறு நகரங்களில் தங்களது எலக்ட்ரானிக் மற்றும் பேஷன், தினசரி பயன்படுதப்படும் மளிகை பொருட்கள் விற்பனையானது, சிறு நகரங்களில் அதிகரித்துள்ளதாக கூறியுள்ளது\nகுறிப்பாக சிறு நகரங்களில் தேவையானது கொரோனாவுக்கு முந்தைய லெவவை விட அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளன. எனினும் நகரங்களில் இந்த விகிதம் மேம்படவில்லை என்றும் மேற்கண்ட நிறுவனங்கள் கூறியுள்ளன.\nசீனாவில் சிங்கிள் பசங்க அதிகம் போல.. 56 பில்லியன் டாலருக்கு ஷாப்பிங்..\nநாட்டின் மிகப்பெரிய சில்லறை வர்த்தக நிறுவனமான ரிலையன்ஸ் ரீடெயில் நிறுவனம், கடந்த ஜூலை - செப்டம்பர் காலாண்டில் அதன் பேஷன் வர்த்தகம் இரு மடங்கிற்கு மேலாக வளர்ச்சி கண்டுள்ளதாக தெரிவித்துள்ளது. அது மட்டும் அல்ல அக்டோபர் -டிசம்பர் காலாண்டில் கொரோனாவுக்கு முநதைய நிலையை எட்டலாம் என்றும் கணித்துள்ளது.\nஇதே மெக்டொனால்டு நிறுவனம், சிறு நகரங்களில் 90 - 110% வள��்ச்சி கண்டுள்ளதாகவும், இது கொரோனாவுக்கு முன்பு இருந்த வளர்ச்சி என்றும் தெரிவித்துள்ளது.\nஇதே சாம்சங் இந்தியா நிறுவனம் அதன் மொத்த வளர்ச்சி விகிதம் 32% அதிகரித்துள்ளதாகவும், இதே சிறு நகரங்களில் 36% மேல் வளர்ச்சி கண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.\nஅரை டஜன் நிறுவனங்களுக்கும் மேலாக, சாம்சங், எல்ஜி மற்றும் ஆதித்யா பிர்லா பேஷன் அன்ட் ரீடெயில் உள்ளிட்ட பல நிறுவனங்களில் சிறு நகரங்களில் தங்களது விற்பனை வளர்ச்சி கண்டுள்ளதாக தெரிவித்துள்ளன. இதே மெட்ரோ நகரங்களில் கொரோனா காரணமாக மால்களில் இருந்து விலகி செல்கின்றனர். அல்லது செலவினை குறைப்பதற்காக தவிர்க்கின்றனர் என்றும் கூறியுள்ளது.\nநாட்டின் மிகப்பெரிய அப்ளையன்ஸ் நிறுவனமான எல்ஜி, அதன் வருவாயில் பாதி டயர் 2 மற்றும் டயர் 3 நகரங்களில் இருந்து வந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இது சரியான பருவமழை காரணமாக சிறு நகரங்களிலும் கிராமங்களிலும் உற்பத்தி அதிகரித்துள்ளது. இது மக்களின் கையில் பணப்புழக்கத்தினை அதிகரித்துள்ளது என்று எல் ஜி இந்தியாவின் தலைவர் விஜய் பாபு கூறியுள்ளார்.\nஇதே பெரும் நகரங்களில் இருந்து சிறு நகரங்களில் உள்ள சொந்த ஊர்களுக்கு சென்ற வெள்ளை காலர் தொழிலாளர்கள் வீட்டில் இருந்து தொடர்ந்து வேலை செய்வதால், நுகர்வு குறைந்துள்ளது.\nஇதே சாம்சங் இந்தியா நிறுவனத்தின் துணைத் தலைவர், ராஜூ புல்லன் விற்பனை விகிதம் அதிகரித்து வருவதாகவும், குறிப்பாக சிறு நகரங்களில் நன்கு வளர்ச்சி கண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.\nசிறிய நகரங்களில் குறிப்பாக உயர் தெரு கடைகளில் முந்தைய விற்பனையுடன் நெருக்கமாக உள்ளன. நாங்கள் பெரிய கடைகளுக்கு, பெரிய நகரங்களுக்கு வரும்போது தான் விற்பனை குறையத் தொடங்குகிறது என்று ஆதித்யா பிர்லா பேஷன் மற்றும் சில்லறை நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆஷிஷ் தீட்சித் முதலீட்டாளர்களுக்கான அழைப்பில் கூறியுள்ளார்.\nபல இடங்களில் நல்ல வளர்ச்சி\nமேற்கு மற்றும் தென்னிந்திய நகரங்களில் செயல்படும் மெக்டொனால்டு நிறுவனம், சில சிறு நகரங்களில் அதனை விற்பனை கொரோனாவுக்கு முந்தைய நிலையை எட்டியுள்ளதாகவும், சில இடங்களில் 90 - 110% வளர்ச்சி கண்டுள்ளன என்றும் தெரிவித்துள்ளது. ஆக இன்றளவிலும் நகர்புறங்களில் செலவழிப்பு குறைவாக உள்ளது என இத்துறையினர் கூறுகின்றனர்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nரஜனி சொன்னது அப்படியே நடந்திருக்கு.. ஒரு மணிநேரத்திற்கு 90 கோடி ரூபாய்.. அடேங்கப்பா..\nஇது சூப்பர் அறிவிப்பு தான்.. 2022ல் இந்திய பொருளாதாரம் 11% வளர்ச்சி காணலாம்..\nஎகிறிய கச்சா எண்ணெய் விலை.. மீண்டும் $56 டாலருக்கு மேல் உச்சம்.. அப்படின்னா பெட்ரோல் டீசல் விலை..\nவேலையிழந்தவர்களுக்கு உதவி தொகை.. தொழிற்துறைக்கும் சலுகை.. அதிரடி காட்டும் அமெரிக்கா..\nஇன்ஃபோசிஸின் அதிரடி திட்டம்.. ஊழியர்களுக்கு நல்ல விஷயம் தான்..\nகிடு கிடு ஏற்றத்தில் கச்சா எண்ணெய் விலை.. 9 மாதங்களுக்கு பிறகு $50 தொட்ட விலை.. என்ன காரணம்..\nசில ஆண்டுகளில் இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாறும்.. நிதி ஆயோக் கணிப்பு..\nஇண்டிகோவின் அதிரடி திட்டம்.. ஜனவரி இறுதிக்குள் டிக்கெட் ரத்து செய்தவர்களுக்கு ரீபண்ட்..\n2025 வரை இந்திய பொருளாதாரத்தை ஆட்டிபடைக்கப் போகும் கொரோனா..\nபுதிய கொரோனா மருந்து: இப்போதைக்கு இந்தியா வராது.. பொருளாதார வளர்ச்சி நிலை என்ன..\nகொரோனாவுக்கு மருந்து ரெடி.. 90% வெற்றி.. அமெரிக்கா - ஜெர்மனி நிறுவனங்கள் சாதனை..\nபிரதமர் மோடி முக்கிய வேண்டுகோள்.. தீபாவளிக்கு உள்ளூர் பொருட்களை வாங்குங்கள்..\nஅல்வா உடன் பட்ஜெட் கவுன்டவுன் துவங்கியது..\nவாராக் கடன்களை வசூலிக்க தனி வங்கி.. மோடி அரசின் புதிய திட்டம்..\nபழைய சீரியஸ் 100, 10, 5 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து நீக்க முடிவு: ரிசர்வ் வங்கி\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilveedhi.com/india-today-corona-report/", "date_download": "2021-01-26T10:55:51Z", "digest": "sha1:TR7H2GZF2GIB33232M3T7UZN2VHPCBK2", "length": 7185, "nlines": 95, "source_domain": "tamilveedhi.com", "title": "இதுவரை இல்லாத புதிய உச்சம்.. கொரோனாவில் ரஷ்யாவை நெருங்கும் இந்தியா! - Tamilveedhi", "raw_content": "\nஅடுத்த உண்மை சம்பவத்தைக் கையிலெடுக்கும் விருமாண்டி: நாயகனாக சசிகுமார் ஒப்பந்தம்\nசிறிய படங்கள் வெற்றிபெற செயல்வடிவில் ஆதரவு தர வேண்டும் – இயக்குநர் ‘போஸ்’ வெங்கட்\nதமிழக ம���தல்வர் வெளியிடும் ‘நாற்காலி’ பட பாடல்\nமாஸ்டரை தொடர்ந்து இன்னொரு லீக்.. ஷாக்கான படக்குழு\nஅப்பா, மகளுக்கு பெயர் சூட்டிய புரட்சித் தலைவி\nசிம்பு ரசிகர்களுக்கான படம் – மாஸ் கிளப்பிய சுசீந்திரன்\nநிறைவடைந்த அருண் விஜய்யின் AV 31 படப்பிடிப்பு\nஃபேக் கால்ஸ் தொல்லைகளுக்கு முடிவு கட்டிய சென்னை கமிஷனர் திரு.மகேஷ் அகர்வாலை நேரில் சென்று பாராட்டிய இசையமைப்பாளர் திரு. அம்ரிஷ்\nமிஷ்கின் இயக்கும் பிசாசு 2 படத்திற்காக மெய்சிலிர்க்கும் பாடல் பாடிய சித் ஶ்ரீராம்\nகால் டாக்ஸி டிரைவராக ஐஸ்வர்யா ராஜேஷ்: வித்தியசமான கதை களத்தில் ‘டிரைவர் ஜமுனா’ – மூன்று மொழிகளில் பிரம்மாண்டமாக தயாராகிறது\nHome/Spotlight/இதுவரை இல்லாத புதிய உச்சம்.. கொரோனாவில் ரஷ்யாவை நெருங்கும் இந்தியா\nஇதுவரை இல்லாத புதிய உச்சம்.. கொரோனாவில் ரஷ்யாவை நெருங்கும் இந்தியா\nஇந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 24,850 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் 613 பேர் மரணமடைந்துள்ளனர்.\nஇதுவரை, இந்தியாவில் 4.09 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து குணம்டைந்துள்ளனர்.\nஇந்தியாவில் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3,94,227 லிருந்து 4,09,083 ஆக அதிகரித்துள்ளது.\n‘உலகளவில் கொரோனா பாதிப்பில் 3ஆவது இடத்தில் உள்ள ரஷ்யாவை நெருங்கி கொண்டிருக்கிறது இந்தியா.\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6,48,315லிருந்து 6,73,165 ஆக உயர்ந்துள்ளது.\nCorona india இந்தியா கொரோனா\n60 மில்லியன்.. அசரடித்த தளபதியின் ’வாத்தி கம்மிங்....’\nகொரோனா விஷயத்தில் சிறுபிள்ளைத்தனமாக நடக்கக் கூடாது...- சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்\nதமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம்\nவிவாத பொருளாக்கப்பட வேண்டிய படம் ‘தோழர் வெங்கடேசன்’\nK 13 ; விமர்சனம்\nஅடுத்த உண்மை சம்பவத்தைக் கையிலெடுக்கும் விருமாண்டி: நாயகனாக சசிகுமார் ஒப்பந்தம்\nசிறிய படங்கள் வெற்றிபெற செயல்வடிவில் ஆதரவு தர வேண்டும் – இயக்குநர் ‘போஸ்’ வெங்கட்\nயாரு சாமி இது இம்புட்டு அழகா…. முழு கேலரி\n‘அதுக்காக மார்பகத்தை வெட்டியா எறிய முடியும்’… ஆவேசமடைந்த முன்னனி நடிகை\nவிஷாலின் ஆணுறுப்பு அளவை நான் கூறுகிறேன் – மீண்டும் ஸ்ரீ ரெட்டியின் ஆட்டம்\nஅச்சு அசலாக சில்க் ஸ்மிதா போல் இருக்கும் பெண்; வைரலாகும் வீடியோ\nகியருக்கு பதிலாக, ஆணின் ”அந்த�� இடத்தை பிடித்த டாப்சி.. வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thirupoems.blogspot.com/2012/07/", "date_download": "2021-01-26T11:54:33Z", "digest": "sha1:RH7YBBVDQRYVMQW3NDCGKZNZ44TCSDU2", "length": 65644, "nlines": 152, "source_domain": "thirupoems.blogspot.com", "title": "ஊர்க்குருவி: July 2012", "raw_content": "\nஎன் இன்றைய இருப்புக்கான நேற்றைய சுவடுகள்..\nகண்ணை இறுக்கமாக மூடி தலையுள் இங்காலும் அங்காலுமாக ஓடித் திரியும் நினைவுகளை சுற்றித் திரிய விடாமல் வைத்திருக்கும் படி மனசால் மூளைக்குச் சொன்னபடி மெதுமெதுவாக நினைவுகள் அமைதி அடைய அரைத்தூக்கத்துக்குள் போய்க் கொண்டிருந்தான் சமரன். வழமை போலவே இதயம் வேகமாக அடிக்கத் தொடங்கியது அடிக்கிற சத்தம் கூட அவன் காதுக்குக் கேட்கத் தொடங்க மரணபயம் சமரனைத் தொற்றிக் கொண்டது படுக்கையில் இருந்து எழுந்து கட்டிலில் உட்கார்ந்தபடி ஏன் இப்படி அடித்துத் தொலைக்கிறதென இடது நெஞ்சில் கையை வைத்துப் பார்த்தான் அடிக்கும் அதிர்வை அவனால் உணரமுடிகிறது, நடுங்கும் குளிருக்குள்ளும் தலையால் வியர்த்துக் கொட்டுகிறது, கட்டிலில் தொடர்ந்தும் இருக்காமல் எழுந்து நிற்கிறான் குதிக்கால் வரை நெஞ்சடிக்கின்ற சத்தம் கடகடவெனக் கேட்கிறது. மூக்கில் ஏதோ ஈரலிப்பாய் உணர்ந்த அவன் விரல்களால் அதைத் தொட்டுப் பார்க்க ஏதோ பிசுபிசுக்கிறது, கையடகத் தொலை பேசியின் வெளிச்சத்தில் அது என்ன என்று பார்த்தால் ரெத்தம் பயம் இன்னும் அதிகமாயிற்று குளியல் அறைக்குள் போய் மின் விளக்கைப் போட்டு கண்ணாடியில் மூக்கைப் பார்த்தால் ரெத்தம் மெதுமெதுவாகக் கசிந்து கொண்டிருந்தது, சமரனுக்கு கொஞ்ச நாளாகவே நெஞ்சு இப்படிப் பலமாக அடிக்கும் போது நாசியில் குருதி வாடை அடிக்கும் தான், ஆனால் அது இன்று தான் வெளியே கசியத் தொடங்கி இருந்தது\nஅகதி முகாமில் தன்னோடு இருக்கும் தோழர்களை எல்லாம் இதற்காகப் போய் எழுப்ப முடியாது என்று நினைத்த அவன் பனியையும் பார்க்காமல் கட்டி இருந்த சாறத்தோடு மேலே சட்டை கூட மாட்டாமல் முகாமின் முன் கதவைத் திறந்து ஆசுவாசமாகக் காற்று வாங்குவதற்காக வெளியே போனான்.முகாமின் இரவு வேலைக்குப் பொறுப்பாக நின்றவன் உள்ளிருந்து ஆர் யூ கிறேசி என்று என்று கத்தினான். ஆமாடா இங்க எல்லாரும் கிறேசிதான் பர்சன்டேஜ் தான் வித்தியாம் என்று பதில் சொல்லி விட்டு உள்ளிருந்து அவன் பதிலுக்குச��� சொல்வது எதனையும் காதில் வாங்காமல் அவன் பாட்டில் வானத்தை அண்ணாந்து பார்த்தபடி மெதுமெதுவாக மூச்சை உள்ளே இழுத்து விட்டுக் கொண்டிருந்தான். உடம்பிருந்த சூட்டுக்கும், வியர்க்கும் வியர்வைக்கும் மைனஸ் குளிர் எதுவும் செய்யவில்லை, வேகமாக அடித்துக் கொண்டிருந்த இதயம் மெதுமெதுவாக சாதாரண நிலைமைக்கு வரத் தொடங்கியது. சமரனைப் போலவே தூக்கமில்லாமல் இரவிரவாக நடந்து திரியும் பழக்கமுள்ள அவனது ரஷ்ய நண்பன் வெஸ்கியும் அந்த நேரத்தில் புகைப்பதற்காக வெளியில் வந்தான். இந்தப் பனிக்குள் சமரன் மேலாடை அணியாமல் நிற்பதைப் பார்த்து அவனுக்கு ஆச்சரியம், வெஸ்கி ரஷ்ய ராணுவத்தில் நீண்டகாலம் பணியாற்றியவன், ராணுவத்துள் ஏற்பட்ட மனக்கசப்புகளால் அங்கிருந்து வெளியேறி சென்றவருடம் இங்கு வந்து அரசியல் தஞ்சம் கோரி இருந்தான். தான் கே.ஜீ.பி படைப்பிரிவில் இருந்தபோது சில் பயிற்சிகளுகாக இப்படித்தான் மேலாடை அணியாமல் நடுங்கும் பனிக்குள்ளால் ஓட விடுவார்கள், நான் பனிக்குள்ளேயே பிறந்து வளர்ந்தவன் அதனால் அத்தகைய பயிற்சிகளை என்னால் சமாளிக்க முடிந்தது, நீயோ ஆசிய நாடொன்றின் வெயிற் கொதிக்குள் வாழ்ந்து பழக்கப்பட்டவன் எப்படி உன்னால் தாங்க முடிகிறது, ஒருவேளை இந்த நேரம் மனைவியின் நினைவு வந்து விட்டதா என்ன என்று சமரனை அவன் கிண்டலடித்தான். சொண்டை சுழித்து சிரித்து விட்டு BRO மனசு சரி இல்லை, முத்தங்கள் இல்லாவிட்டால் புகைத்தலைத் தவிர்க்க முடியாது எனக்கும் ஒரு சிகெரெட் கொடு என்று சமரனும் வாங்கிப் பத்தினான். நெஞ்சடிப்புக் குறைந்து உடல் குளிரை உணரத் தொடங்கியது சரி வருகிறேன் என்று சொல்லி விட்டு சமரன் தன்னுடையஅறைக்கு திரும்பி வந்தான்\nஅவன் படுக்கைக்குப் பக்கத்தில் போடப்பட்டிருந்த நாற்காலியையும், கட்டிலையும் பார்க்க சமரனுக்கு உள்ளங்கையில் இருந்தும் அடிவயிற்றில் இருந்தும் ஏதோ ஒரு வகையான திரவ மின்சாரம் விறுவிறென தலைக்கு ஏறிக் கொண்டிருந்தது. நினைவுகள் அவன் மனசின் மூளையை நார் நாராய் உரித்துத் தின்னத் தொடங்கியது.\nசொந்த நாட்டில் இருந்து தப்பி நாடு நாடாக நான்காண்டுகளாக ஓடி கடைசியில் ஐரோப்பிய நாடொன்றில் அரசியல் தஞ்சம் கோரிய பின்பும் இந்த நாட்டின் ஒவ்வொரு அகதி முகாமாக சமரனை அவர்கள் மாற்ற மாற்ற ஒரு முகாமில் இருந்து இன்��ொரு முகாமுக்கு அவன் ஓடிக் கொண்டிருந்தான். நாட்டை விட்டு இன்னொரு நாட்டுக்கு ஓடுவதற்கு அவனுடைய அரசியல் நிலைப்பாடு காரணமாக இருந்தாலும் இந்த நாட்டில் அரசியல் தஞ்சம் கோரிய பின்பும் ஒரு முகாமிலையே அவனை வைத்திருக்க முடியாமல் அடிக்கடி வேறு வேறு முகாம்களுக்கு மாற்றுவதற்குக் காரணம் வேறெதுவும் அல்ல உலகைப் பிரட்டும் அவனுடைய குறட்டை தான், ஒவ்வொரு முகாமும் 200 தொடக்கம் 300 பேரைக் கொண்டதாகவும் அதில் உள்ள ஒவ்வொரு அறையிலும் நான்கு நான்கு பேராகவும் விட்டிருந்தாகள். அவன் தூங்கிய அறைகளில் இருந்த ஒவ்வொரு நண்பர்களும் காலையில் எழுந்து நித்திரை இன்றிக் கண் சிவந்தபடி அவனைத் திட்டித் தீர்த்திருக்கிறார்கள். சிலர் உலுப்பியும், தாங்க முடியாத சிலர் தூங்கிக் கொண்டிருக்கும் அவன் முகத்தில் குளிர் நீரை ஊற்றியும் அவன் தூக்கத்தைக் கலைத்திருக்கிறார்கள். இதனால் ஒரு கட்டத்தில் இரவெல்லாம் விழித்திருந்து விட்டு பகலில் அவர்கள் வெளியில் போகும் சமயத்தில் மட்டுமே அவனால் தூங்கக் கூடியதாக இருந்தது. இதனைப் பார்த்துத் தான் முகாமின் முகாமைத்துவங்கள் அவனை ஒவ்வொரு முகாமாக மாற்றிக் கொண்டிருந்தார்கள்,கடைசியாக ஒருவாறு இந்த முகாமுக்கு வந்து சேர்ந்தான்\nஇங்கேயும் குறட்டை விடுவோர் எந்த அறையில் இருக்கிறார்கள் எனப் பார்த்தே அதில் அவனித் தங்க விட்டார்கள் அந்த அறையில் அவனைத் தவிர குர்திஷ், லெபனான், சோமாலியன் என மூன்று நாட்டைச் சேர்ந்த தோழர்கள் இருந்தார்கள், இவர்கள் மூவருமே குறட்டை விடுபவர்களாக இருந்தாலும் சமரன் விட்ட குறட்டையை அவர்களால் சமாளிக்க முடியவில்லை. நாங்களும் குறட்டை விடுறம் தான் ஆனா நீ விடும் குறட்டை MRI scan சத்தம் போல் மாறி மாறி வருவதால் தூங்குவது சிரமமாக இருக்கிறதென்று கோபித்துக் கொண்டார்கள், ஆயினும் நாளடையில் அவர்கள் நண்பர்களாகி விட்ட பிறகு அவர்களுக்கும் சமரனின் குறட்டை தாலாட்டாகி விட்டது. உன்னுடைய மனைவி உன் குறட்டையில் இருந்து தப்பி கொஞ்சக் காலமாவது நிம்மதியாகத் தூங்குவதற்காகத் தான் அல்லா உங்களைப் பிரித்து வைத்திருக்கிறார் என்று சமரன அவர்கள் கிண்டலடிப்பார்கள், அவனோடு அறையில் இருக்கின்ற மூவருமே தம்முடைய நாடுகளில் இருக்கும் போது அந்தந்த நாடுகளின் விடுதலைப் போராட்ட அமைப்புகளில் போராளிக���ாக இருந்தவர்கள் என்பதனால் தினமும் அரசியல் பேசுவதற்கு அங்கு பஞ்சமிருக்காது. குர்திஷ் இன மக்களுக்கு நிகழ்ந்தது தான் ஈழத் தமிழர்களுக்கும் நிகழ்ந்தது என்பதிலும், ஈழத்தின் ஆரம்பகாலப் போராளிகள் சிலர் லெபனானில் பயிற்சி எடுத்தார்கள் என்பதிலும் சோமாலியர்களின் உருவத் தோற்றம் ஆபிரிக்க இனத்தவர் போலல்லாது பார்ப்பதற்கு ஆசியர்கள் போலவே இருப்பதாலும் என்னவோ நால்வரிடையேயும் பேசுவதற்காக ஆரோக்கியமான மனவெளியும், ஏதோ ஒருவகையான ஒற்றுமையும் இருந்தது. அண்மையில் குர்திஷ் இனமக்களின் விடுதலைக்காக ஐரோப்பிய நாடொன்றில் நடை பெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில் பெருமளவில் ஈழத் தமிழர்களும் கலந்து கொண்டது சமரனுக்கும் அவர்களுக்கும் இடையிலான உறவை இன்னும் வலுப்படுத்துவதாய் இருந்தது. சில வேளைகளில் அவர்களோடு பேசிக் கொண்டிருக்கும் முக்கியமான போராளித் தோழர்களுக்கும் சமரனை அறிமுகம் செய்து வைத்திருக்கிறார்கள். இப்படியாக அவர்களுக்குள்ளான உறவு மிகவும் ஆரோக்கியமானதாக வளர்ந்து கொண்டே இருந்தது.\nஇதற்குள் சமரனும் அவனது சோமாலிய நண்பன் தாவூத்தும் தான் திருமணமானவர்கள். தனிப்பட்ட வாழ்வைப் பொறுத்தவரை அவர்களுடைய துன்பம் ஒரே மாதிரியானதாகவே இருந்தது. தாவூத்தும் சமரனைப் போலத்தான் திருமணமாகி ஓராண்டிலேயே மனைவியையும் குழந்தையையும் பிரிந்து நாட்டை விட்டு வெளியேறியவன் இருவருமே ஸ்கைப் என்ற ஊடகக் கடவுளின் துணையால் தான் குடும்பம் நடாத்திக் கொண்டிருந்தார்கள் சமரனின் மகன் ஆக்காட்டு அப்பா என்று சொல்லி ஸ்கைப்புக்குள்ளால் நாட்டில் இருந்து சோறூட்டும் போது தாவூத் மாமாவுக்கும் ஊட்டப் போறன் கூப்பிடுங்கோ என்று சொல்லித் தீத்துவான் பருப்பும் சோறும் கறியும் குளைச்சு web cam ல் அமத்தி தீத்தித் தீத்தியே web cam பழுதாகி விட்டது என சமரன் மனைவி புலம்பும் அளவுக்கு ஊட்டல் நடக்கும் தாவூத் நாட்டை விட்டு தவிர்க்க முடியாமல் வெளியேறும் போது அவன் மகன் இரெண்டு மாதக் குழந்தையாக இருந்தான், இப்போது அவனுக்குக் ஐந்து வயதாகி விட்டது. எப்போது நீங்கள் வருவீர்கள் உங்களை எப்போது பார்ப்பது எத்த்னை நாளைக்குத் தான் குழந்தைக்குப் பொய் சொல்லி ஏமாற்றிக் கொண்டிருப்பது என்று தாவூத்தின் மனைவி அழும் போதெல்லாம் சமரனின்கதையைச் சொல்லித் தான் அவளை தாவூத் ஆறுதல் படுத்துவான்.\nஇங்கே வருகின்ற ஆபிரிக்க நண்பர்கள் எல்லாம் விரைவிலேயே ஒரு வெள்ளைக் காரியைப் பிடித்து விடுவார்கள், அல்லது வெள்ளைக் காரிகள் எப்படியாவது இவர்களைப் பிடித்து விடுவார்கள். விசயம் தெரிந்த வெள்ளைக் காரிகளுக்கு கறுப்பர்கள் மீது கொள்ளைப் பிரியம். எனக்குத் தெரிய பெண் நண்பிகள் இல்லாத எந்த ஒரு ஆபிரிக்கனும் இந்த முகாமில் கிடையாது. ஆனால் தாவூத் இங்கே வந்து நான்கு வருடங்களுக்கு மேலாகியும் எந்த ஒரு பெண் நண்பியையும் பிடிக்கவில்லை. சிலர் தாமாகவே வந்து கேட்ட போதும் தாவூத் அதற்குச் சம்மதிக்க வில்லை. அந்தளவுக்கு அவன் குடும்பத்தோடு ஒட்டுறவாக இருந்தான். நாற்பதுக்கு மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல நூற்றுக் கணக்கானோர் இருக்கும் முகாமில் பலர் நண்பர்கள் ஆவார்கள் சிலர் தான் மனசுக்குப் பிடித்துப் போவார்கள். அப்படி மனசுக்குப் பிடித்த ஒரு ஆளாக தாவூத் சமரனுக்கு வாய்த்தான்.\nஓர் அழகான இளம் பெண்ணின் செல்லப் பேச்சில் இருந்து அலுங்கிக் குலுங்கி வழுக்கி விழும் சொற்களைப் போல நெழிந்தும் வளைந்தும் ஆடி ஆடிச் செல்கிற அவர்கள் இருக்கும் முகாமுக்கு அண்மையில் இருக்கும் ஆற்றின் கரையில் மாலைவேளைகளில் அவனும் தாவூத்துமாய்ப் போயிருந்து அவர்களுடைய பால்ய காலக் காதல்க் கதைகளைப் பேசிக் கொண்டிருப்பார்கள் விடைகள் இல்லாமல் நிண்டு செல்கின்ற அகதி வாழ்க்கையில் இப்படியான நினைவு மீட்டல்களே அவர்களுக்கு ஆறுதலாக இருந்தது இங்கே வந்து ஐந்து ஆண்டுகள் ஆகி விட்டது இனியும் என்னால் குடும்பத்தை பிரிந்து இருக்க முடியாது சுட்டாலும் பரவாயில்லை நான் நாட்டுக்குப் போகப் போகிறேன் என்று கொஞ்ச நாளாகவே அதீத வெறுப்பில் தாவூத் அடிக்கடி புலம்பிக் கொண்டிருந்தான்.\nமூன்று வாரங்களின் முன்பு காலையில் வழமை போலவே அவர்கள் நால்வருமாக அவரவர் கணனிகளில் ஊர்ச் செய்திகளைப் பார்த்துக் கொண்டிந்த போது தாவூத்துக்கு கடிதம் வந்திருப்பதாக வெஸ்கி வந்து சொல்லி விட்டுப் போனான் மதியம் சாப்பிட வரும் போது எடுக்கிறேன் என்று சொல்லி விட்டு தாவூத் ஏதோ மும்முரமாக செய்தி பார்த்துக் கொண்டிருந்தான். ஏதோ முக்கிய செய்தியைப் பார்த்திருப்பான் போல மிகவும் பதட்டமாகி அவன் கைத் தொலை பேசியில் இருந்து யாருக்கோ அழைப்பெடுத்தான், சர்வதேச அழைப��புக்குக் காசு போதாதாம் இந்த நேரத்தில் பார்த்து போனில் காசில்லை BRO தொலை பேசியை ஒருக்காத் தரமுடியுமா என்று சமரனிடம் இருந்து தொலைபேசியை வாங்கி, அடிக்கிறான், அடிக்கிறான் அழைப்புக் கிடைகவில்லை. கண் கொஞ்சம் கலங்கி இருந்தது, கைகள் நடுங்கிக் கொண்டிருந்தது, ஏன் தாவூத் என்ன ஆச்சு ஏன் இவ்வளவு பதட்டம் என்று சமரன் கேட்டபோது, இல்லை BRO மனைவின் எண்ணுக்கு எடுக்கிறேன் கிடைக்குதில்லை, அதுக்கேன் பதட்டப்படுகிறாய் தாவூத் அவள் மகனை பள்ளிக்குக் கூட்டிக்கொண்டு போயிருப்பாள் அது தான் யோசிக்காதே கொஞ்ச நேரம் கழித்து திரும்பவும் அழைக்கலாம் என்று சமரன் சமாதானப் படுத்தினான். இல்லை BRO நேற்று சோமாலியாவில் என்னுடைய வீட்டுக்கு அருகில் உள்ள சந்தையில் குண்டு வெடித்திருக்கிறது, நேர்று Sunday Market என்ற படியால் மனைவியும் குழந்தையும் மலிவுப் பொருட்கள் வாங்கப் போயிருப்பார்கள், நேற்று நானும் பேசவில்லை, இன்று அடிக்க தொலை பேசி வேலை செய்யுதில்லை அது தான் பயமாக இருக்கிறது என்றான், அதன் பின் பல தடவை முயற்சி செய்தும் அவளின் தொடர்பு தாவூத்துக்குக் கிடைக்கவில்லை. மாலை ஊரில் இருந்து தாவூத்தின் எண்ணுக்கு அழைப்பு வந்தது அவன் என்ன நினைத்தானோ தெரியவில்ல என்னெண்டு கேள் என சமரனிடமே தொலை பேசியைக் கொடுத்தான், அதில் தாவூத்தோடு முன்னர் இயக்கத்தில் இருந்த போராளித் தோழன் தான் பேசினான்.\nதாவூத் பதட்டத்தில் பிறப்புறுப்பை கையால் கசக்கியபடி சமரன் முகத்தையே பார்த்துக் கொண்டு நின்றான், ஒரு நிமிடம் தான் விசயத்தைச் சொல்லி விட்டு, சொன்னவன் வைத்து விட்டான். சமரனுக்கு என்ன சொல்லதென்று தெரியவில்லை தாவூத்தை கட்டி அணைத்து தோள்களை இறுகப்பற்றினான்.அந்தக் குண்டு வெடிப்பில் தாவூத்தின் மனைவியும், குழந்தையும் உடல் சிதறி இறந்து போனதை நினைக்க சம்ரனுக்கும் ஊர் நினைவு வந்து தலை கிறுகிறுக்கத் தொடங்கியது\nஅறையில் இருந்த நண்பர்கள் இருவரும் தாவூத்தை கட்டி அணைக்கப் போனார்கள் அவர்கள் இருவரையும் உதறி விட்டு நிலத்தில் குந்தி இருந்து இரெண்டு கைகளாலும் தரையில் குத்தி அழுதான், கட்டில் இரும்புச் சட்டத்தில் தலையை அடித்தான், கடைசி வரை என்னைத் தெரியாமலேயே என் மகன் போய் விட்டானே அல்லா.. எனக்காவே இவ்வளவு காலமாய்க் காத்திருந்த மனைவியையும் மகனையும் என் வாழ் நாளில் இனி எப்போதுமே பார்க்க முடியாத படிக்குச் செய்து விட்டாயே என்று கத்திக் கொண்டு கத்தியை எடுத்து கழுத்தை அறுக்கப் போனான். எல்லோருமாக அவன் கைகளைப் பிடித்து மடக்கி கத்தியை பிடுங்க, திமிறிக் கொண்டு மாடியில் இருந்து குதிப்பதற்கு ஓடினான். அவனை அறியாமலலேயே காலால் சிறு நீர் வழிந்து கொண்டிருந்தது. மூவருமாகச் சேர்ந்து ஒருவாறு அவனைப் பிடித்து அமத்திக் கட்டிலில் கிடத்தினார்கள் அன்று முழுக்க அவன் அப்படியே சித்தப் பிரமை பிடித்தவன் போல இடைக்கிடை கத்தி அழுவதும் பின்னர் அமைதியாகி விடுவதுமாகப் படுத்திருந்தான். இரவு இரெண்டு மணிவரை அவர்கள்அவனுக்குப் பக்கத்திலேயே இருந்தார்கள் திடீரென்று எழுந்த தாவூத் கணனியைத் திறந்து ஸ்கைப்பில் உள்ள Snap Shot பகுதியில் மனைவியுடனும், மகனுடனும் பேசும் போது எடுத்த படங்களை திரும்பத் திரும்பப் பார்த்தான், BRO இனியொரு போதும் என் மனைவியும், மகனும் ஸ்கைப்புக்கு வரமாட்டார்கள் இல்லையா இனியொரு போதும் என் மனைவியும், மகனும் ஸ்கைப்புக்கு வரமாட்டார்கள் இல்லையா என்று ஈனஸ்வரம் நிறைந்த குரலில் சமரனைப் பார்த்துக் கேட்டான். எச்சிலை வில்லங்கமாக விழுங்குவதைத் தவிர வேறெதுவும் சமரனால் அப்போது சொல்ல முடியவில்லை. அழுதழுது களைத்து தாவூத் அப்படியே தூங்கி விட்டான்.\nசமரனுக்குத் தூக்கமே வரவில்லை தேனீர் குடிப்பதற்காக கீழே இறங்கிப் போனான். இது தாவூத்துக்கு குடிவரவு திணைக்களத்திடம் இருந்து வந்த கடிதமென அலுவலகத்தில் இருந்த வெள்ளையன் கொடுத்தான், இப்போது இதைக் கொண்டு போய் அவனிடம் கொடுக்கும் நிலைமை இல்லை என்பதாலும் அமைச்சில் இருந்து வந்த படியால் ஏதும் முக்க்கியமாக இருக்கும் என்பதாலும் சமரனே அதை உடைத்துப் பார்த்தான், அதில் அவனுடைய அகதி அந்தஸ்த்து மறுக்கப் பட்டிருப்பதாகவும் அவன் நாட்டில் இப்போது பிரச்சனை தணிந்து விட்டதால் அங்கே போவதால் அவனுக்கு எந்த வித உயிராபத்தும் இல்லையென்றும் விரும்பினால் 15 நாட்களுக்குள் மேன் முறையீடு செய்யலாம் என்றும் குறிப்பிட்ட நாட்களுக்குள் மேன் முறையீடு செய்யாவிட்டால் நாடுகடத்தப் படுவார் என்றும் சொல்லப் பட்டிருந்தது.\nஇந்த நாட்டைப் பொறுத்தவரை அதிகாரிகளின் முடிவையே அதிகமாக நீதி மன்றம் கவனத்தில் எடுத்திருக்கிறதென்பதால் இந்தக் கடிதம் Deportation Order க்கான ஒரு\nமுன் ஆயத்தம் தான் என்பதை அவர்கள் அகதி அந்தஸ்த்து கொடுப்பதற்கு மறுத்துச் சொல்லி இருக்கும் காரணங்களை வைத்து சமரன் புரிந்து கொண்டான். தாவூத் இருக்கும் மன நிலையில் இதையும் எப்படிக் கொடுப்பது கொடுக்காமலும் இருக்கமுடியாது ஏனென்றால் இரெண்டு கிழமைக்குள் வழக்கறிஞரைச் சந்தித்து மீண்டும் இந்த முடிவை மறுக்கும் வகையில் இவன் இனி நாட்டுக்குப் போக முடியாதென்பதற்கு சரியான காரணங்களை பெற்றுக் கொடுக்க வேண்டும், நாட்டில் இவன் பற்றி வந்த பத்திரிகைச் செய்திகளை எல்லாம் எங்கெங்கோ எல்லாம் தேடி எடுத்து முறையான இடத்தில் மொழி பெயர்த்து தாவூத்தின் மனைவி தான் இது நாள் வரை அனுப்பிக் கொண்டிருந்தாள், இப்போது தாவூத்துக்கு அவளதும் மகனதும் இறப்பைத் தான் காரணமாகக் காட்ட வேண்டி இருக்கப் போகிறது. சோமாலியாவில் ஒரு சான்றிதழ் எடுப்பதென்றால் மிகவும் சிரமம் நிறைய லஞ்சம் கொடுக்க வேண்டும், என்று தாவூத் சொல்லி இருக்கிறான். தவிரவும் அவர் தன் இயக்கத் தொடர்புகளை இதற்கெல்லாம் பயன்படுத்தவும் விரும்பமாட்டான். இப்படியாக தனக்குள்ளேயே பேசிக்கொண்டு சமரன் அறைக்கு வந்தான், அழுது களைத்துப் போய் தாவூத் நன்றாகக் குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருந்தான்.\nவிடிந்து விட்டது மாலையில் எழுந்து பேசுவோம் கண்ணைச் சுழட்டுகிறது நான் தூங்கப் போகிறேன் அவனை ஒரு இடமும் தனியே விட வேண்டாம், பார்த்துக் கொள்ளுங்கள் என்று மற்றைய இரு நண்பர்களிடமும் சொல்லி விட்டு சமரன் தூங்கி எழுந்து பார்த்த போது வழமைக்கு மாறாக நண்பர்களுடன் போய் அளவுக்கு அதிகமாகக் குடித்திருக்கிறான் போல நாற்காலில் அங்காலும் இங்காலுமாக சரிந்தபடி பெரு மழைக்குப் பின்னர் குளைகளில் இருந்து வழிகின்ற நீரைப் போல துளித்துளியாக கண்களில் இருந்து நீர் உருண்டு விழ ஸ்கைப்பில் இருந்த தன்னுடைய மனைவி மகனது படங்களை தாவூத் பெரிதாக்கிப் பார்த்துக் கொண்டிருந்தான், இப்போது கடிதம் பற்றி எதுவும் சொல்ல வேண்டாமென மற்றைய இரு நண்பர்களும் சமரனுக்கு கண்ணால் ஜாடை காட்டினார்கள், மறு நாள் காலை சமரன் மெதுவாக அவனிடம் பேச்சுக் கொடுத்த போது, எல்லாவற்றுக்கும் ம் ம் எனத்தான் தாவூத் பதில் சொல்லிக் கொண்டிருந்தான்\nபேச்சினிடையே உனக்கு குடிவரவுத் திணைக்களத்திடம் இருந்து க���ிதம் வந்திருக்கிறது, பிரச்சனை இல்லை மேன் முறையீடு செய்ய வேண்டும், வெளிக்கிடன் இருவருமா சட்டத்தரணியிடம் போவோம் சமரன் மெதுவாகச் சொன்னான். எதுவும் பேசாமல் கடிதத்தைத் தரச் சொல்லிக் தாவூத் கையை நீட்டினான். வேகமாக ஒவ்வொரு பக்கமாகத் தட்டி வாசித்தான், சமரனைப் பார்த்து கண்ணைச் சுருக்கி உதடுகளைத் திறக்காமல் வெறுப்புக் கலந்த ஒரு சிரிப்பை உதிர்த்து விட்டு அப்படியே கடிதத்தைத் தூக்கி சுவரில் வீசி அடித்தான், கடிதம் பற்றி எதுவும் இனித் தன்னிடம் பேச வேண்டாம் என்று சொல்லி விட்டு முகாமில் நின்ற ஆடையுடனேயே புறப்பட்டு வெளியில் போய் விட்டான், அதன் பின் ஒவ்வொரு நாளும் வரும் போது நிறை வெறியில் தான் வருவான், அவ்வளவாகச் சாப்பிடுவதும் இல்லை, அரசியல் பேச்சுக்களிலும், நக்கல்களிலும் கலகலவென இருந்த அந்த அறை எதையோ பிடித்து் இழுத்து நிறுத்தி விட்டதைப் போல அமைதியாகவே இருந்தது, அவனில்லாத நேரத்தில் தான் நண்பர்கள் ஏதும் பேசுவர்கள், ஆனாலும் முந்தின கலகலப்பு இப்போது இல்லை, அவனுக்கு வந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த 15 வேலை நாட்கள் நெருங்கிக் கொண்டே இருந்தது, தாவூத்துக்கு அதில் எந்த அக்கறையும் இல்லை, வியாழக்கிழமை அவன் மகனின் 7 வது பிறந்த நாள் அவனுக்கு அனுப்புவதற்கு பொலிசிடம் பிடிபடாமல் களவாக போனமாசம் முழுக்க மிகக் குறைந்த ஊதியத்தில் இரவிரவாக மிகக் கடினமாக வேலை செய்து கொஞ்சப்பணம் சேர்த்து வைத்திருந்தான். அந்தப் பணத்தில் தான் இப்போது தினமும் குடி, குறிப்பிட்ட நேரத்தில் வந்து சாப்பிடா விட்டால் முகாமில் சாப்பாடு கிடைக்காதென்பதால் எப்போதும் வெளியில் தாராளமாக வைக்கப் பட்டிருக்கும் சீஸும் முட்டையும் தான் அவனது குடிக்கு உணவாக இருந்தது, ஏற்கனவே உனக்கு பருத்த உடல் கொலொஸ்ரோல் வேறு சீஸ், கண்டபாட்டுக்கு கொழுப்பு சாப்பிடாதே என சமரன் பல முறை சொல்லியும் தாவூத் காதில் வாங்கவில்லை, மகனின் பிறந்த நாளன்று மிக அதிகமாகக் குடித்திருக்கிறான் போல கதவில் பொருத்தப் பட்டிருக்கும் மெஷினில் அதைத் திறப்பதற்காக பயன்படுத்தும் Card ஐ சரியாக அதற்குள்ளே போட முடியாமல் தள்ளாடி விழுந்து விட்டான். அடுத்து வந்த நாட்களிலும் இதே குடி தான் ஆனால் அழுவதோ கத்துவதோ இல்லை பேசாமல் வந்து படுத்து விடுவான்,\nஇன்றைக்கும் குடித்து விட்டுத் தான் வந்தான், மகன் பிறந்த நாளுக்கு அனுப்ப என வாங்கி இருந்த பார்சலை உடைத்து அதற்குள் இருந்த விளையாட்டுக் காரை வெளியில் எடுத்து கட்டிலில் உருட்டி உருட்டிப் பார்த்த படி கட்டிலில் குறுக்குப் பக்கமாக கால் நீட்டி இருந்து கொண்டு அப்படியே பின்னால் உள்ள சுவரில் சாய்ந்த படி கண்களை மூடிக் கொண்டு விசும்பிக் கொண்டிருந்தான், நேரம் ஆகிக் கொண்டிருந்தது இப்பதான் வந்த படியால் சாப்பிட்டிருக்க மாட்டான், கீழே ஏதும் இருந்தால் வாங்கி வருகிறேன் என்று நண்பர்களிடம் சொல்லி விட்டு சாப்பாட்டைச் சூடு காட்டி மேலே எடுத்து வந்து சாப்பிட்டுப் படு தாவூத் என்று சமரன் சாப்பாட்டை நீட்டினான். எதுவுமே பதில் பேசவில்லை விசும்பல் கூட நின்றிருந்தது, போகும் போது இருந்ததைப் போலவே அப்படியே கண்களை மூடி கால் நீட்டி சுவரில் சாய்ந்திருந்தான், இரெண்டு மூன்று தடவை சாப்பிட்டுப் படு என்று சமரனும் நண்பர்களும் சொல்லியும் அவன் பதிலேதும் சொல்லாமல் அப்படியே சாய்ந்திருந்தான், சாப்பாட்டுக் கோப்பையை அவன் கட்டிலுக்கு முன்னுள்ள மேசையில் வைத்து விட்டு சரி உனக்கு விரும்பின நேரம் எழும்பிச் சாப்பிட்டுப் படு என்று சொல்லி விட்டு கைத்தொலைபேசியில் மெளனத்தில் விளையாடும் மனச் சாட்சியே பாடலை சமரன் திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டிருந்தான். தூக்கம் வருகிறது விளக்கை அணைக்கட்டுமா காலையில் நேரத்துக்கு எழுந்து போக வேண்டும் என் லெபனான் நண்பன் கேட்டான், சரி அவன் பசித்தால் சாப்பிடுவான் தானே என விளக்கை அணைத்து விட்டு எல்லாரும் படுத்து விட்டார்கள்\nசமரனுக்கு தூக்கம் வரவில்லை, அங்காலும் இங்காலுமாக திரும்பிப் படுத்துக் கொண்டிருந்தான், நேரம் காலை 3 மணி ஆகி விட்டது, தண்ணீர் குடிக்க எழுந்த சமரன் எதேச்சையாகப் பார்த்த போது இன்னமும் படுக்காமல் தாவூத் அப்படியே சுவரில் சாய்ந்தபடியே இருந்தான், மனசு கேட்காமல் படுக்கையால் எழுந்து கம்பளிப் போர்வையைப் போர்த்திய படியே அவன் பக்கத்தில் சென்று சாப்பிடாவிட்டாலும் பரவாயில்லை, சரிந்து கட்டிலில் ஒழுங்காப் படு என்று சமரன் அவன் தோளைப் பிடித்தான். தலை இடது பக்கம் சரிந்தது, குடித்து விட்டு வந்தாலும் தாவூத் இப்படித்தான் தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டிருப்பான் என்றாலும் இன்றைக்கு ஏனோ சமரனுக��கு உடல் நடுங்கத் தொடங்கியது\nமின் விளக்கைப் போட்டு எழும்புங்கள் என்று மற்ற நண்பர்களைப் பார்த்துச் சத்தமிட்டான் தன்னுடைய இனத்தில் யாரும் இறந்து விட்டால் குரங்குகள் எப்படி அங்காலும் இங்காலும் ஓடி மூக்கில் கைவைத்தும் நெஞ்சில் காதை வைத்தும் பார்க்குமோ அது போலவே அவர்கள் மூவரும் மூக்கருகில் கைவைத்தும், நெஞ்சருகில் காதுவைத்தும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். 999 எண்ணுக்கு நண்பன் ஒருவன் அழைக்க சிறிது நேரத்தில் மருத்துவரும் பொலிசும் வந்தார்கள்\nநெஞ்சில் அமுக்கியும் வாயில் ஊதியும் என்னென்னவோ எல்லாம் செய்து பார்த்த மருத்துவர் பொலிசாரத் திரும்பிப் பார்த்து கீழுதட்டை வெளியே பிதுக்கி இமைகளை மூடித் திறந்தார், வந்திருந்த நான்கு பொலிசாரும் தொப்பியைக் கழற்றினார்கள். குடிவரவுப் பொலிசாரும் வந்து விட்டார்கள், செய்தி அறிந்த முகாமில் உள்ள அத்தனை பேரும் கூடி வந்து வாசலில் நின்றார்கள், தமக்கும் கூட இங்கேயே இப்படி நடந்து விடலாம் என்கிற மரணபயம் அவர்கள் முகத்தில் நிழலாடிக் கொண்டிருந்தது, அவர்களிடம் நடந்தவை பற்றி விசாரணை எடுத்து விட்டு தாவூத்தின் உடலை ஸ்ரெச்சரில் வைத்து அறைக்கு வெளியே கொண்டு போவதற்காக பொலிசார் தூக்கிய போது கோபம் மிகுந்த தொனியில் ‘உங்கள் குடிவரவுப் புலனாய்வு அதிகாரிகள் மிகவும் சிறப்பாகப் பணி புரிகிறார்கள், இனி இவனை உங்கள் விருப்பப் படியே எந்தப் பிரச்சனையும் இன்றி நாடு கடத்தலாம், என சமரன் கத்தினான். அது மட்டுமே அப்போது அவனால் முடிந்தது, உடலை அவர்கள் தூக்கிக் கொண்டு போய் அம்புலன்ஸ் வண்டியில் ஏற்ற அதைப் பார்த்து அழுதபடி முகாமே வாசலில் கூடி நின்றது, அவன் உடலோடு வண்டி புறப்பட்டு விட்டது\nபூமியின் ஏதோ ஒரு கண்டத் தகட்டின் எங்கோ ஒரு மூலையில் இருந்து வந்த தாவூத்தும் இன்னொரு கண்டத் தகட்டின் ஏதோ ஒரு மூலையில் இருந்து வந்த சமரனும் அவர்கள் எதிர்பார்த்திராத வேறொரு கண்டத் தகட்டின் எங்கோ மூலை ஒன்றில் சந்தித்து பழகிய நட்புறவின் கதை இன்றோடு முடிந்து விட்டது\nயாரும் எதுவுமே பேசாமல் அவரவரின் அறைகளுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்கள், சமரன் தன்னுடைய அறைக்கு வந்த போது முகாம் நிர்வாகம் தாவூத்தின் படுக்கை உறை, தலையணை உறை என்பவற்றைக் கழற்றிக் கொண்டிருந்தார்கள், அவனுடைய பொருட்கள் எதுவும் வேண்டுமானால் நீங்கள் எடுத்துக் கொள்ளலாம் என்று சொன்னார்கள், தாவூத் தன் மகனுக்கு அனுப்புவதற்கென வாங்கி கடைசியாகக் கட்டிலில் உருட்டிப் பார்த்துக் கொண்டிருந்த காரை சமரன் எடுத்து வைத்துக் கொண்டான் . ஒவ்வொருவரும் தமக்குத் தேவையான பொருட்களை எடுத்துக் கொண்டார்கள், எடுத்தது போக மீதிப் பொருட்களையும், அவனது ஆடைகளையும் குப்பைகள் போடுகின்ற கறுப்புப் பையுள் போட்டு முகாம் நிர்வாகம் எடுத்துச் சென்றது, தாவூத்தின் ஸ்கைப்பில் அவனது மகன், மனைவியின் படங்கள் இனிக் காலாகாலத்துக்கும் அப்படியே திறக்கப் படாமல் கிடக்கும்\nசமரனுக்கு தூக்கம் வரவில்லை,மற்றைய இரு நண்பர்களும் ஏதும் பேசாமல் முகத்தை போர்வையால் இழுத்து மூடிக்கொண்டு படுத்திருந்தார்கள், அவன் படுத்திருந்த கட்டிலைப் பார்க்க முடியாமல் சமரன் மறுபக்கம் திரும்பிப் படுத்தான். ஏதோ யோசினையில் சற்று அசந்து விட்டு திடுக்குற்று முழித்த அவன் மனசு கேட்காமல் தாவூத் கட்டிலைத் திரும்பிப் பார்த்தான். அதில் புதிதாக வந்த இன்னொரு அகதி படுத்திருந்தான், அவன் மிக இயல்பாகத் தூங்கிக் கொண்டிருந்தான், தாவூத் படுத்திருந்த சூடு ஆறுவதற்குள்ளாகவே முகாம் நிர்வாகம் இன்னொரு அகதியை அதில் போட்டிருக்கிறது, ’காலம் எப்போதுமே இப்படித்தான் எதுவுமே நடவாதது போல இடைவெளிகளை மிக வேகமாக இட்டு நிரப்பிக் கொண்டே இருக்கும்’\nஉள்ளங்கையால் நெற்றியில் இறுக்கி அடித்து விட்டு சமரன் மீண்டும் திரும்பிப் படுத்தான். என்றோ ஒரு நாள் எனக்கும் இப்படி ஏதும் இங்கேயே நடந்து விடலாம் என்ற எண்ணம் அவனுக்குள் ஓடத்தொடங்க இதயம் மீண்டும் வேகமாக அடிக்கத் தொடங்கியது ஆனால் முன்னரைப் போல அவன் பயந்து எழுந்திருக்கவில்லை, மூக்கிலிருந்து கசியும் ரெத்தம் துளித் துளியாக படுக்கை உறையிலும், தலையணையிலும் விழுந்து கொண்டிருந்தது, அதை எழுந்து துடைக்கவோ கண்ணாடியின் முன்னால் போய்ப் பார்க்கவோ சமரன் விரும்பவில்லை. மூளையும் மனமும் தனித் தனியாகக் கழன்று விட்டது போல அப்படியே அசையாமல் சுருண்டு படுத்திருந்தான்...\nசுமை நிறைந்த வார்த்தையைப் போல்\nசிறகடித்துச் சுற்றி என் முன்\nஎக்கி என்னுள்ளே வைத்திருக்கும் உன் நினைவு\nதிக்கு முக்காடித் திணறுதடி முடியாமல்\nவிக்கினால் தும்மினால் வேதனை விம்மினால��\nஅக்கறையோடு எண்ணுறாய் என்று தான்\nஇக்கணம் வரை நான் நம்புறேன், நம்பியே\nஎக்கனம் தலையிலே ஏறினும் மீண்டு நான்\nசிக்கலை அறுத்துச் சினம் தணிந்தடங்குறேன்\nஎத்துணை தொலைவிலே நீ இருந்தாலும்\nஎத்துணை அருகிலே இருக்கிறாய் என்பதை\nஇத்துணை வார்த்தைகள் சொல்லுதோ அறிகிலேன்\nபித்தனின் காதற் பிறைதனை அன்பொடு\nஇலங்கையில் தொலைக்காட்சி பத்திரிகையில் ஊடகராகவும் அமைச்சில் அதிகாரியாகவும் பணியாற்றினேன் சில காரணங்களால் நாட்டை விட்டு வெளியேறி இப்போது வெளிநாடொன்றில் சுதந்திர ஊடகராகக் கடமையாற்றிக் கொண்டிருக்கிறேன் திருக்குமரன் கவிதைகள்,விழுங்கப்பட்ட விதைகள்,தனித்திருத்தல் என்ற கவிதைத் தொகுப்புகளும், சேதுக்கால்வாய்த் திட்டம் (ராணுவ,அரசியல்,பொருளாதார, சூழலியல் நோக்கு)எனும் ஆய்வுநூலும் என்னுடைய படைப்புக்களாக வெளிவந்திருக்கின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://twominutesnews.com/2020/09/30/srk-and-deepika-to-star-in-tamil-hitmaker-atlees-next/", "date_download": "2021-01-26T10:54:06Z", "digest": "sha1:IOKEQP6ENNOJH5M6BV2SMPBUDRVAERII", "length": 7257, "nlines": 85, "source_domain": "twominutesnews.com", "title": "SRK and Deepika to star in Tamil hitmaker Atlee’s next? – Two Minutes News", "raw_content": "\nஸ்கூல் பாப்பா போல ரெட்டை ஜடை, வெள்ளை உடையில் தேவதையாய் லாஸ்லியா நடத்திய புதிய போட்டோ ஷூட்.\nவீட்டிலேயே இருந்த விஜயகாந்திற்கு எப்படி கொரோனா தோற்று வந்தது எப்படி தெரியுமா \nசற்றுமுன் விஜயகாந்த் உடல்நிலையின் தற்போதைய நிலவரம் பற்றி அறிக்கை வெளியிட்ட தேமுதிக கட்சி\nசசிகலாவிற்கே தண்ணி அண்ணன் மகள் என்ன செய்தார் தெரியுமா\nவிரைவில் சசிகலா தலைமையில் டி.டி.வி மகளுக்கு விரைவில் திருமணம் மாப்பிள்ளை யார் தெரியுமா வைரலாகும் வெளியான நிச்சயதார்த்த புகைப்படங்கள்\n பதில்தெரியாத கேள்விக்கு தலைவர்களின் பதில்கள்\nஉற்சாக வெள்ளத்தில் தத்தளித்த நடராஜன் “இதுபோன்ற வரவேற்பை எதிர்பார்க்கவில்லை” – ரசிகர்கள் அன்பால் திக்குமுக்காடிய நடராஜன் \nஸ்டார்க் போட்ட பால் கண்ணுக்கே தெர்ல நா 😂🔥🎉 – NEWZDIGANTA\nபெண்கள் மட்டும் இந்த வீடியோ பாருங்க – ஆண்கள் யாருமே பார்க்க வேண்டாம் \n“கிரிக்கெட் வீரர் நடராஜனின் வீடு குடும்பம் பற்றி யாரும் அறியாத தகவல்கள் – வீடியோ \n“நான் சின்ன வயசுல இருந்தே இப்படி தான் – தமிழில் பேட்டி கொடுத்த நடராஜன் – கிரிக்கெட் வீரர் \n15.6-இன்ச் டிஸ்பிளேவுடன் ஹானர் மேஜிக்புக் 15 அறிம���கம்.\nசாம்சங் நிறுவனத்தின் புதிய லேப்டாப் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\n15-இன்ச் இன்ஃபினிட்டி எட்ஜ் டிஸ்ப்ளே டெல் லேப்டாப் அறிமுகம்.\nப்ளிப்கார்ட் நிறுவனத்தின் முதல் லேப்டாப் இந்தியாவில் அறிமுகம்.\nஏசர் ஆஸ்பையர் 7கேமிங் லேப்டாப் அறிமுகம். விலை எவ்வளவு தெரியுமா\nகொரோனா-வின் வெறியாட்டம்.. 22.5 கோடி பேர் வேலையை இழந்து தவிப்பு..\nவரலாறு காணாத ஆர்டர்.. தூள் கிளப்பிய எல்&டி.. ரூ.2,467 கோடி லாபம்..\nஅம்பானி, அதானியை முந்திக்கொண்ட பிர்லா.. புதிய வர்த்தகத்தில் இறங்கும் குமார் மங்களம் பிர்லா..\nபழைய வாகனங்களுக்கு பசுமை வரி.. நிதின் கட்கரி ஒப்புதல்.. யார் யார் கட்டணும்..\nதடாலடியாக குறைந்த தங்கம் விலை.. முதல் நாளே அசத்தல் தான்.. இன்னும் குறையுமா எவ்வளவு குறையும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.akattiyan.lk/2020/12/blog-post_562.html", "date_download": "2021-01-26T12:40:54Z", "digest": "sha1:3CXO7YARGHS6G25EMTRBMBRWDTDTXYAZ", "length": 5990, "nlines": 70, "source_domain": "www.akattiyan.lk", "title": "தொற்றுக்குள்ளான பத்து தொற்றாளர்களும் கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பு - அகத்தியன் | Online", "raw_content": "\nHome குருநாகல் மலையகம் தொற்றுக்குள்ளான பத்து தொற்றாளர்களும் கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பு\nதொற்றுக்குள்ளான பத்து தொற்றாளர்களும் கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பு\nபொகவந்தலாவ பொது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்குட்பட்ட\nபகுதிகளில் (27.12.2020)ஞாயிற்றுகிழமை இனங்காணப்பட்ட 10 கொரோனா\nதொற்றாளர்களையும் மாத்தரை கம்புருகமுவ கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு\nஅனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொது சுகாதார அதிகாரிகள்\nதொற்றுக்குள்ளான பத்து தொற்றாளர்களும் கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பு Reviewed by Chief Editor on 12/27/2020 09:06:00 pm Rating: 5\nTags : குருநாகல் மலையகம்\nசாரதி அனுமதிப் பத்திரங்களின் செல்லுபடிக் காலம் மேலும் 3 மாதங்களுக்கு நீடிப்பு\nகாலாவதியான வாகன சாரதி அனுமதிப் பத்திரங்களின் செல்லுபடிக் காலம் மேலும் 3 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை...\nபடுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜனின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு - மட்டக்களப்பில்\nசந்திரன் குமணன் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜனின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (24) ஞாயிற்றுக்கிழமை மட...\nநாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nநாட்டில் மேலும் 2 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 278 ஆக அதிகரித்துள்ளது.\nபாடசாலை சீருடை வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு\n2020ம் ஆண்டில் முதலாம் தர மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பாடசாலை சீருடை வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலம் எதிர்வரும் பெப்ரவரி 28ம் திகதி வரை நீ...\nமுழு அதிகாரம் : அகத்தியன் ஊடக சேவை 2020\nஆசிரியர் பீட தெடர்புகளுக்கு 0779516119\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/world-news/doctors-find-traces-of-corona-virus-in-semen.html", "date_download": "2021-01-26T11:27:33Z", "digest": "sha1:YG6TTLUJXE72JWQK234CPZUMEG2SBGSY", "length": 8314, "nlines": 50, "source_domain": "www.behindwoods.com", "title": "Doctors find Traces of Corona Virus in Semen | World News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\n'அந்த' நிலை இங்கு வராது... தொடர்ந்து 'உயரும்' பாதிப்புக்கு இடையே... 'ஆறுதல்' தரும் தகவல்களுடன் சுகாதாரத்துறை மந்திரி 'நம்பிக்கை'...\nகொரோனா 'ஊரடங்கால்' பரவும் 'மற்றொரு' அபாயம்... 5 ஆண்டுகளில் 'உயிரிழப்பு' மட்டும்... வெளியாகியுள்ள 'அதிர்ச்சி' தகவல்...\n'வெள்ளை மாளிகையில் வேத மந்திரம்...' 'எப்படியாவது நன்மை நடந்தால் சரி...' 'சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்த ட்ரம்ப்...'\n\"சீனாதான் வைரசை பரப்பியது...\" 'இது போன வாரம்...' இந்த வாரம் வேற... 'ட்ரம்பின் கருத்தால்' குழம்பிப் போயிருப்பது 'அமெரிக்கர்கள் மட்டுமல்ல...'\nவிருப்பமுள்ளவர்கள் '2021 வரை' வீட்டிலிருந்தே 'வேலை' பார்க்கலாம்... 'பிரபல' நிறுவனங்கள் வெளியிட்டுள்ள 'அறிவிப்பு'...\nதமிழகத்தில் இன்றைய கொரோனா அப்டேட் : 'சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' இன்னும் கூடுதல் தகவல்கள்...\n'உன்ன தனியா விட்ர மாட்டேன் கொல்லம்மா'... 'எந்த மனைவிக்கும் இந்த துயரம் வர கூடாது'... நொறுங்கிய இதயத்துடன் வந்த சென்னை பெண்\n'இந்த ஒரு வார்த்த போதும் சாமி'... 'ஐடி' மக்களின் வயிற்றில் பாலை வார்த்த 'காக்னிசன்ட்'... 'திக்குமுக்காட வைத்த அதிரடி அறிவிப்பு'\nH1B அல்லது J2 விசாவிலுள்ள 'இவர்களுக்கெல்லாம்' கிரீன் கார்டு... 'இந்தி���ர்கள்' அதிகம் 'பயன்' பெறலாம் எனத் 'தகவல்'...\n'இது என்னடா டிசைன் டிசைனா பரவுது'... 'இங்கு மட்டும் மாறுபட்ட கொரோனா வைரஸ்'... கெட்டதிலும் இருக்கும் நன்மை\n'கொரோனா பேஷண்ட் வார்டுல இருந்து எஸ்கேப் ஆயிருக்கார்...' 'ஆள கண்டுபிடிக்க பெரும் சவாலா இருக்கு...' அட்மிட் ஆகுறப்போவே பக்கா ப்ளானிங்...\n'விந்து வழியாக பரவும் கொரோனா...' 'ஷாக் ஆன ஆண்கள்...' இம்யூன் சிஸ்டம் வேலை செய்யாது...' அதிர்ச்சி தரும் சீனா விஞ்ஞானிகள்...\n‘ஒருபக்கம் கொரோனா’.. ‘மறுபக்கம் இந்த கொடுமை வேறையா..’.. அமெரிக்காவை துரத்தும் அடுத்த துயரம்..\n‘கொரோனா நேரத்துல இதுவேற நடக்குதா’.. அமேசான் காட்டில் ‘மின்னல்’ வேகத்தில் நடக்கும் கொடுமை..\n'எனக்கே விபூதி அடிக்க பாக்குறியா'...'டிரம்புக்கு தினந்தோறும் பரிசோதனை'... அவரே சொன்ன காரணம்\n... 30 ஆயிரத்தை தாண்டிய 'பலி' எண்ணிக்கையால்... 'அதிர்ந்து' போய் நிற்கும் நாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2021/01/blog-post_51.html", "date_download": "2021-01-26T11:47:06Z", "digest": "sha1:KTUO5VUWJBRRJAY43TNCNMVI3DZ4R4QG", "length": 7401, "nlines": 137, "source_domain": "www.kalvinews.com", "title": "மாணவர்கள் விருப்பமிருந்தால் பள்ளிக்கு வரலாம் - அமைச்சர் செங்கோட்டையன் !", "raw_content": "\nமாணவர்கள் விருப்பமிருந்தால் பள்ளிக்கு வரலாம் - அமைச்சர் செங்கோட்டையன் \nமாணவர்கள் விருப்பமிருந்தால் பள்ளிக்கு வரலாம் - அமைச்சர் செங்கோட்டையன் \nதமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுவதற்கான உத்தரவு வெளியாகியுள்ள நிலையில் விருப்பமுள்ள மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு வரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் முதலாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில் பள்ளிகள் திறப்பது குறித்து மானவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் ஆலோசனை நடத்தப்பட்டது. அதை தொடர்ந்து ஜனவரி 19 முதல் பள்ளிகள் திறக்க உத்தரவு வெளியாகியுள்ள நிலையில் பள்ளி வகுப்புகளை சுத்தம் செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து பேசியுள்ள அமைச்சர் செங்கோட்டையன் 'மாணவர்களிடம் நடத்திய ஆலோசனையில் 98 சதவீதம் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல விருப்பம் தெரிவித்துள்ளனர். ஜனவரி 19 முதல் பள்ளிகள் தொடங்க உள்ள நிலையில் முதல்கட்டமாக 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு மட்டும் வகுப்புகள் நடைபெற உள்ளது. விருப்பமுள்ள மாணவர்கள் பள்ளி செல்லலாம். மற்ற வகுப்புகளுக்க�� பள்ளிகள் திறப்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும்'என தெரிவித்துள்ளார்.\n# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...\nஆசிரியர்களுக்கு 30 நாட்கள் பயிற்சி - Director Proceedings\n10,12ம் வகுப்பு - பள்ளிக்கு வராத மாணவர் நிலை என்ன\nஇரத்து செய்யக் கூடியதே (CPS) புதிய ஓய்வூதியத் திட்டம்\n10th, +2 Public Exam Date 2021 / 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு எப்போது\nஅனைத்து பள்ளிகளிலும் குடியரசு தினவிழாவினை சிறப்பாக கொண்டாட உத்தரவு - Director Proceedings\nசேலத்தில் பள்ளிக்குச் சென்ற 10ம் வகுப்பு மாணவருக்கு கொரோனா தொற்று உறுதி \nதேசிய கீதம் பாடல் - Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் - Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.maybemaynot.com/blog/2018-calendar", "date_download": "2021-01-26T10:58:18Z", "digest": "sha1:MHQ5PGRK5Q2QX3Z6NMBUDCNRJVLMBZE6", "length": 6819, "nlines": 91, "source_domain": "www.maybemaynot.com", "title": "தேதி பாக்கறதுக்கு பின்னாடி இவ்வளவு விஷயம் இருக்கா.? வரலாற்றை புரட்டி போடும் calendar.!", "raw_content": "\nதேதி பாக்கறதுக்கு பின்னாடி இவ்வளவு விஷயம் இருக்கா. வரலாற்றை புரட்டி போடும் calendar.\nநேரத்தைக் கணக்கிடல் என்பது சுமார் 12 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, அதாவது புதிய கற்காலத்திலேயே தொடங்கிவிட்டது. எழுத்துகளின் உருவாக்கத்தைத் தொடர்ந்து, வெண்கலக் காலத்தில் (சுமார் கி.மு.3000) நாட்காட்டிகள் உருவாகிவிட்டன.\nகி.மு. 3761 ஆம் ஆண்டு யூதர்களின் நாட்காட்டியான ஹீப்ரூ நாட்காட்டி, நேற்றைய தேதியிலிருந்துதான் கணக்கிடப்படுகிறது. உலகின் மிகப் பழைமையான நாட்காட்டிளுள் இதுவும் ஒன்று.\nஉலகின் மிக மூத்த நாட்காட்டியாக சுமேரிய நாட்காட்டியும், அதைத் தொடர்ந்து எகிப்திய, அசிரிய,எலாமைட் ஆகிய நாட்காட்டிகள் குறிப்பிடப்படுகின்றன.\nஇரும்புக் காலத்தில், அசிரிய, பாபிலோனிய நாட்காட்டிகளின் அடிப்படையில் உருவான பாரசீக நாட்காட்டியிலிருந்து உருவானது ஹீப்ரூ நாட்காட்டி. பண்டைய நாட்காட்டிகள் அனைத்தும், இரவு-பகல் நேரத்தையொட்டி நாளையும், சந்திரனின் அடிப்படையில் மாதத்தையும், சூரியனின் இயக்கத்தின் அடிப்படையில் ஆண்டையும் கணக்கிடும் சந்திர-சூரிய நாட்காட்டிகளாகவே இருந்தன.\nசந்திரனின் இயக்கத்திற்குத் தொ��ர்பில்லாத நாட்காட்டியை ஜூலியஸ் சீசர்தான் (ஜூலியன் நாட்காட்டி) கி.மு.45இல் உருவாக்கினார். இதன் குறைபாடுகள் களையப்பட்ட தற்போதைய நாட்காட்டி 1582இல் திருத்தந்தை 13ஆம் கிரிகோரியால் உருவாக்கப்பட்டது.\nரோமப் பேரரசின் நாட்காட்டியில், மாதத்தின் முதல் நாள் காலெண்ட்ஸ் என்று அழைக்கப்பட்டதிலிருந்து காலெண்டர் என்ற பெயர் உருவானது. லத்தீன் மொழியில் காலெண்டரியம் என்றால் கணக்குப் பதிவேடு என்று பொருள்.\nஹீப்ரூ நாட்காட்டியில், சூரியன் மறையும்போது நாள் தொடங்கும். சந்திரனை அடிப்படையாகக் கொண்டு, அமாவாசையன்று தொடங்கும் 12 மாதங்களைக் கொண்டிருப்பதால், சூரிய ஆண்டிற்குச் சரி செய்வதற்காக 2 அல்லது 3 ஆண்டுகளுக்கொருமுறை (19 ஆண்டுகளுக்கு 7 முறை என்ற விகிதத்தில்), கூடுதல் மாதம் சேர்க்கப்படும்.\nஇஸ்ரேல் உருவானபோது, அரசின் அதிகாரப்பூர்வ நாட்காட்டிகளாக ஹீப்ரூ, கிரிகோரியன் இரண்டும் ஏற்கப்பட்டன. தற்போது, ஹீப்ரூ நாட்காட்டி மதச் சடங்குகளுக்கும், விவசாயிகளின் பயிரிடும் காலக் கணக்கீடுகளுக்கும் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது.\nREAD NEXT: #crudeoil: சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெயில் கலப்படம் உள்ளதை எப்படி கண்டறியலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pustaka.co.in/home/ebook/tamil/nizhale-nijamanal", "date_download": "2021-01-26T11:43:41Z", "digest": "sha1:TRI6OQNZRNQ4WW2YDXDRMREHJAVQ6K4Y", "length": 5517, "nlines": 129, "source_domain": "www.pustaka.co.in", "title": "Nizhale... Nijamanal... Book Online | Infaa Alocious Tamil Novel | eBooks Online | Pustaka", "raw_content": "\nகன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் என்ற ஊரில் பிறந்த நான், சிறு வயது முதலே வாசிப்பில் மிகுந்த ஈடுபாட்டுடன் இருந்தேன். சிறுகதைகள், கவிதைகள் பக்கம் இருந்த என் கவனத்தை, எங்கள் ஊரில் இருந்த நூலகம், நாவல் பக்கம் திருப்பியது.\nகல்லூரிப் படிப்பு, வேலை, திருமணம் என என் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும், புத்தகம் எனக்கு உற்ற தோழியாக இருந்தது மட்டும் உண்மை. ஒரு கட்டத்தில், எனக்குள் இருந்த எழுத்தார்வம் தலை தூக்க, என் வாழ்க்கைத் துணைவரின் ஒத்துழைப்போடு என் எழுத்துப் பயணம் இனிதே துவங்கியது. இப்பொழுதுதான் துவங்கியதுபோல் இருந்த என் எழுத்துப் பயணத்தில்..., ஒவ்வொரு கதையையும் என் முதல் கதையாகவே கருதி எழுதுகிறேன். ஒவ்வொரு கதையின் கருவை தேர்ந்தெடுப்பதும், அதை சுற்றிய என் கற்பனையை விரிவு படுத்துவதிலும், ஒரு தனி கவனம் ���ெலுத்தியே என் படைப்புக்களை படைக்கின்றேன்.\nஎன் வாசிப்பு ரசனை எப்பொழுதும் பொழுதுபோக்கு சார்ந்ததாகவே இருக்கும். எனவே என் படைப்புக்களும் சிறந்த பொழுதுபோக்கு அம்சம் நிறைந்ததாகவே இருக்கும்.\nபுத்தக வடிவில் உரு மாறிய என் கதைகள், அடுத்த கட்டமாக மின்நூல்களாக உங்கள் வீட்டுக்கு வருவதை எண்ணி மிகுந்த சந்தோஷமடைகிறேன். ‘புஸ்தக்’ நிறுவனத்தோடான என் பயணம் இனிமையாக இருக்கும் என எண்ணுகிறேன். என் படைப்புக்களை வாசிக்கும் நீங்களும், உங்கள் கருத்துக்கள், நிறைகள், குறைகள் என அனைத்தையும் என் infastories@gmail.com என்ற முகவரிக்கு தெரியப்படுத்துங்கள். உங்கள் கருத்துக்களை அறிய ஆவலாக காத்திருக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tiruchirappallidistrict.com/category/education/", "date_download": "2021-01-26T12:44:55Z", "digest": "sha1:C36HOS5IAED5WEOFI23HIFTJ2ZETVCQG", "length": 6569, "nlines": 116, "source_domain": "www.tiruchirappallidistrict.com", "title": "Education Archives - Tiruchirappalli District - திருச்சிராப்பள்ளி மாவட்டம்", "raw_content": "\nசீமைக் கற்றாழையைக் கொண்டு இயற்கை வகை நாப்கின்களை உருவாக்கி மாணவர்கள் சாதனை|Tiruchirappalli | College\nContact us to Add Your Business திருச்சி கல்லூரி மாணவர்கள் சீமைக் கற்றாழையைக் கொண்டு இயற்கை வகை நாப்கின்களை 2 ரூபாய்க்கு விற்பனை செய்யும் வகையில் உருவாக்கியுள்ளனர். #Tiruchirappalli #CollegeStudents\nசாண்ட்விச்சை இப்படி செய்தால் எல்லோருக்கும் எப்பொழுதும் பிடிக்கும்./ Travel Sandwich/ Lunch box\nகறி வேப்பிலை பொடி / தனியா பொடி / Curry Leaves podi /Dhaniya podi (சூடான சாத த்தில் பிசைந்து உண்ண)\nDrumstick Leaves Podi/ முருங்கை இலைப் பொடி – ஆரோக்கியம் , நோய் எதிர்க்கும் திறன் கிடைக்கும்.\nGluten-free Rice flour Poori / அரிசி மாவிலும் பூரி செய்யலாம் எல்லா வயதினருக்கும் ஏற்றது.\n – பாஜக-வை கடுமையாக சாடும் சீமான் | 25-01-2019 செய்தியாளர் சந்திப்பு\nமோகன் ராம் மோகன் ராம் ஈரோடு on காமராசருக்கு திமுக கொடுத்த பெருமை..\nS Pandian on பூலித்தேவனுக்கும் ஒண்டிவீரனுக்கும் ஒன்றாக விழாவா.. – விமர்சனங்களுக்கு சீமான் பதிலடி\nsathish raj on நள்ளிரவில் சீமான் விடுதலை – செய்தியாளர் சந்திப்பு | Seeman Pressmeet – IPL Protest Annasalai\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A-%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2021-01-26T13:08:50Z", "digest": "sha1:H22JM6WSUBWCDB5YBMRHIVIOLOI6EKY2", "length": 13040, "nlines": 339, "source_domain": "www.tntj.net", "title": "லால்பேட்டை யில் இலவச தையல் இயந்திரம் – தமிழ்ந��டு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nஉள்நாடு & வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeசமுதாய & மனிதநேய பணிகள்நலத் திட்ட உதவிலால்பேட்டை யில் இலவச தையல் இயந்திரம்\nலால்பேட்டை யில் இலவச தையல் இயந்திரம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் மாவட்டம் லால்பேட்டை கிளையில் குர்பானி தோல் மூலம் கிடைத்த நிதியிலிருந்து கடந்த 15/12/2010 புதன் கிழமை அன்று ஏழை சகோதரி ஒருவருக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கப்பட்டது.\nசேப்பாக்கத்தில் கிறிஸ்துவர்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி\nஅதிகாரிகள் எழுத்து மூலம் உறுதி: முத்துப்பேட்டை பேரூராட்சி முற்றுகை தற்காலிக வாபஸ்\n“” சமுதாயப் பணி – நெல்லிக்குப்பம்.\n“குர்ஆன் விளக்கம்.(பஜ்ருக்கு பிறகு)” சொற்பொழிவு நிகழ்ச்சி – நெல்லிக்குப்பம்.\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2016/01/national-ict-awards-for-school-teachers.html", "date_download": "2021-01-26T12:36:08Z", "digest": "sha1:NY5OOKDUVHCXNNLVCMPJCRRWUCQ72GN6", "length": 3989, "nlines": 140, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: National ICT Awards for School Teachers - 2016", "raw_content": "\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nயார் இந்த ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்... அப்படி என்ன சிறப்பு இவருக்கு\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nதிறனாய்வுத் தேர்வு - STUDY MATERIALS\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2014/09/blog-post_23.html", "date_download": "2021-01-26T11:12:09Z", "digest": "sha1:RU53AMGFU4V3C5MEZVEEAPEN4HD6YR3E", "length": 26000, "nlines": 254, "source_domain": "www.ttamil.com", "title": "பேய் பிடித்த 'அரண்மனை' விமர்சனம் ~ Theebam.com", "raw_content": "\nபேய் பிடித்த 'அரண்மனை' விமர்சனம்\n‘ஆவி’ பறக்கிற சூட்டுடன் வந்திருக்கும் மற்றுமொரு படம் கேன்டீனில் இனி பர்கர், பாப்கானுடன் முடிகயிறு, தாயத்து, எலுமிச்சை பழம் விற்கப்படும் நாளை ஆவலோடு எதிர்பார்க்கலாம்.\nஏனென்றால், பருப்பு வேகலேன்னு பாயாசம் கவலைப்பட்ட காலம் இல்லை இது. சி.ஜி தொழில் நுட்பம் கொடிகட்டி பறக்கிறது. இசையில் மிரட்டுவதற்கு இன்ஸ்ட்ருமென்ட்டுகள் வந்துவிட்டன விதவிதமாக கொஞ்சம் கதையிருந்தால் போதும். மிச்சத்தை போட்டு நிரப்பி பூரண திருப்தியோடு அனுப்பிவிடலாம் ரசிகர்களை. பொதுவாகவே சுந்தர்சி படங்கள் என்றால் வாய்விட்டு சிரிக்கலாம். அதே தியேட்டர் வாசலில் நோயை விட்டுவிட்டும் வந்துவிடலாம். அரண்மனை... அப்படியொரு அல்டிமேட்\nதங்களுக்கு சொந்தமான அரண்மனையை விற்றுவிட்டு கிளம்பலாம் என்று வந்து சேர்கிறது சித்ரா லட்சுமணன் குடும்பம். வினய், லட்சுமிராய், ஆன்ட்ரியா என்று வந்து சேரும் இவர்களுடன் அந்த அரண்மனை ஜமீனின் வைப்பாட்டி பேரனான சந்தானமும், அவருடன் சமைக்க வந்த சமையல்காரராக சாமிநாதனும் சேர்ந்து கொள்கிறார்கள். ஏற்கனவே அந்த வீட்டிலிருக்கும் காதல் தண்டபாணி, சரவணன் ஆகியோருடன், கண்ணுக்கு தெரியாத ஆவியாக ஹன்சிகா (ஆஹா... சஸ்பென்சை உடைச்சாச்சே) அந்த ஊர் பூசாரியின் மகளான ஹன்சிகா, அரண்மனை வாலிபன் வினய்யை காதலிக்க, கோவில் நகையை கொள்ளையடித்த கோஷ்டி ஹன்சிகாவை கொன்று அந்த அரண்மனைக்குள்ளேயே புதைக்கிறது. இது தெரியாத வினய் அங்கிருந்து கிளம்பி, டவுனில் வளர்ந்து ஆன்ட்ரியாவின் கணவராக அதே அரண்மனையில் இப்போது.\n ஆன்ட்ரியாவின் உடலுக்குள் என்ட்ரியாகிவிடுகிறது. சூரியகிரகண நாளில், வினய்யுடன் இணைந்துவிட்டால் ஆன்ட்ரியாவோடு ஆன்ட்ரியாவாக அந்த வீட்டிலேயே தங்கிவிடலாமே இந்த ஆவியின் குறுக்கு யோசனை, ஆன்ட்ரியாவின் அண்ணனான சுந்தர்சிக்கு தெரியவர, ஆவியை விரட்டி தங்கையை காப்பாற்ற களமிறங்குகிறார். முயற்சி திருவினையானதா இந்த ஆவியின் குறுக்கு யோசனை, ஆன்ட்ரியாவின் அண்ணனான சுந்தர்சிக்கு தெரியவர, ஆவியை விரட்டி தங்கையை காப்பாற்ற களமிறங்குகிறார். முயற்சி திருவினையானதா அல்லது வெறும் வினை ஆனதா அல்லது வெறும் வினை ஆனதா பரபரக்�� வைக்கும் க்ளைமாக்சுடன் படம் முடிய, ஆமாம்... நல்லா சிரிச்சோம். நல்லா ரசிச்சோம். பேய்க்கு எப்படா பயந்தோம் என்ற சந்தேகத்தோடு விடைபெறுகிறார்கள் ரசிகர்கள்.\nஅச்சு பிச்சு ‘லவ்வி’யாகவே பல படங்களில் நடித்திருக்கும் ஹன்சிகா, இந்த படத்தில்தான் என்னமாய் நடித்திருக்கிறார் ஒரு கிராமத்து பூசாரியின் கிராமத்து பச்சைக்கிளியாக அவரது வெள்ளந்தி வம்புகள் ரொம்பவே ரசனை. தனது தோழியை பெண் பார்க்கதான் வருகிறார்கள் என்று நினைத்து வினய் தலைக்கு கல்லால் குறி வைப்பதும், அப்புறம் வந்தவர் மீது காதல் கொண்டு தவிப்பதுமாக தங்க பதுமைக்கு நடிப்பும் லாவகம் ஒரு கிராமத்து பூசாரியின் கிராமத்து பச்சைக்கிளியாக அவரது வெள்ளந்தி வம்புகள் ரொம்பவே ரசனை. தனது தோழியை பெண் பார்க்கதான் வருகிறார்கள் என்று நினைத்து வினய் தலைக்கு கல்லால் குறி வைப்பதும், அப்புறம் வந்தவர் மீது காதல் கொண்டு தவிப்பதுமாக தங்க பதுமைக்கு நடிப்பும் லாவகம் அதே ஹன்சிகா அடிபட்டு தவிப்பதையும், புதைக்குழிக்குள் தள்ளி அவர் மீது மண் கொட்டப்படுவதையும் காண கல் மனசு வேண்டும். நல்லவேளை... ஹன்சிகா ஆவேசப்படுகிற காட்சிகளில் எல்லாம் ஆன்ட்ரியாவின் உருவம் நமது கண்களுக்கு தெரிந்து, ஹன்சிகாவின் இமேஜை பட்டுத்துணி போட்டு பாதுகாக்கிறது.\n அவர் நடித்த படங்களில் அரண்மனைதான் விசேஷம். மிக அசால்ட்டாக எதிராளிகளை கொலைவெறியோடு வீசும்போதும், ஒரு மர்ம சிரிப்புடன் அண்ணன் சுந்தர்சியை நோக்குவதுமாக மிரள வைக்கிறார். இப்படி நன்றாக நடிக்கக்கூடிய எல்லாரையும் இவ்வளவு காலம் கவர்ச்சி பதுமையாகவே காட்டிய முந்தைய பட இயக்குனர்களே, இந்தா பிடியுங்கள் சாபம்.\nவினய்யை எதன் அடிப்படையில் ஹீரோவாக நடிக்க வைக்கிறார்கள் என்பதே புரியவில்லை. பஞ்சு மிட்டாயை கொடுத்தால் கூட கடிச்சுதான் தின்பார் போலிருக்கிறது. இந்த லட்சணத்தில் அவரை சொந்த குரலில் பேசவும் வைத்திருக்கிறார் சுந்தர்சி. பேய்ப்படம் என்பதால் கூடுதல் எபெக்ட் இருக்கும் என்று நினைத்திருப்பாரோ\nபுத்தி செத்த காலத்துல கத்தி வீச கிளம்புன மாதிரி, லட்சுமிராயை கவர்ச்சிக்கென்று இறக்கிவிட்டிருக்கிறார்கள். தான் ஆடாவிட்டாலும், பல காட்சிகளில் தசை ஆடுகிறது அவருக்கு\nதங்கையை காப்பாற்ற துடிக்கும் அண்ணனாக சுந்தர்சி. எப்பவும் அலட்டிக் கொண��டதேயில்லை அவர். இந்த படத்திலும் அப்படியே. தன் தங்கையின் உடலில் இன்னொருத்தியின் ஆவி புகுந்திருக்கிறது என்பதை அறிந்த பிறகும் கூட, அவர் காட்டும் நிதானம், ‘பதறினால் சிதறிடுவாய்’ என்ற ஆட்டோ வாசகத்தின் அம்சம் ஒரு இயக்குனராக அவர் செய்திருக்கும் சின்ன சின்ன நகாசு வேலைகள்தான் இந்த படத்தின் பலமே ஒரு இயக்குனராக அவர் செய்திருக்கும் சின்ன சின்ன நகாசு வேலைகள்தான் இந்த படத்தின் பலமே அந்த க்ளைமாக்சை அவர் அரண்மனை வாசலிலோ, கோவிலுக்கு வெளியேவோ கூட வைத்திருக்க முடியும். ஆனால் நீர் சுழித்தோடும் ஆற்றங்கரையில், படபடவென்ற சிற்றலைகளின் மத்தியில் வைத்திருக்கிறார். அந்த கிராபிக்ஸ் மிரட்டலும், ஆன்ட்ரியா அந்தரத்தில் பறந்து சுழற்றி வீசப்படுவதும் அழகோ அழகு\nசமீபகாலமாக பேட்டரி தேய்ந்து, லாட்டரியும் ஓய்கிற நிலையில் இருந்த சந்தானம், இந்த படத்தில் ஆயிரம் மெகாவாட் அற்புதத்தோடு சீறிக் கிளம்பியிருக்கிறார் மனுஷன் பேயிடம் போய் தன் நக்கலை வைத்துக் கொள்ளலாமா மனுஷன் பேயிடம் போய் தன் நக்கலை வைத்துக் கொள்ளலாமா சும்ம்மா கதற கதற அடிக்கிறது சந்தானத்தை. ‘தாய் மசாஜ் கேள்விப்பட்டிருக்கேன். இது பேய் மசாஜ் போலிருக்கேடா’ என்று அவர் டயலாக்கில் கபடி ஆடுவதை நினைத்து ரசிக்கலாம். ‘பழைய பிளேடுல பைல்ஸ் ஆபரேஷன் பண்ணின மாதிரி ஏன் இப்படி ஒடுறான்’ என்று இன்னொரு இடத்தில் அவர் கேள்வி கேட்க, எங்கய்யா புடிக்கிறாரு இதையெல்லாம் சும்ம்மா கதற கதற அடிக்கிறது சந்தானத்தை. ‘தாய் மசாஜ் கேள்விப்பட்டிருக்கேன். இது பேய் மசாஜ் போலிருக்கேடா’ என்று அவர் டயலாக்கில் கபடி ஆடுவதை நினைத்து ரசிக்கலாம். ‘பழைய பிளேடுல பைல்ஸ் ஆபரேஷன் பண்ணின மாதிரி ஏன் இப்படி ஒடுறான்’ என்று இன்னொரு இடத்தில் அவர் கேள்வி கேட்க, எங்கய்யா புடிக்கிறாரு இதையெல்லாம் என்கிறது தியேட்டரின் கலகலப்பு.கோவை சரளாவை கல்யாணம் செய்துவிட்டோம் என்பதே தெரியாமல், இளம் வயது நினைவுகளிலேயே திரியும் மனோபாலா, மனைவியை சைட் அடிக்க திரிவதெல்லாம் பலே பலே பல்லேலக்கா என்கிறது தியேட்டரின் கலகலப்பு.கோவை சரளாவை கல்யாணம் செய்துவிட்டோம் என்பதே தெரியாமல், இளம் வயது நினைவுகளிலேயே திரியும் மனோபாலா, மனைவியை சைட் அடிக்க திரிவதெல்லாம் பலே பலே பல்லேலக்கா இந்த பாலை கொண்டுபோய் ஆன்ட்ரியாவிடம் கொடு என்று கோவை சரளாவை அனுப்பி வைக்கும்போதே புரிந்துவிடுகிறது, சரளாக்காவின் நெக்ஸ்ட் பர்பாமென்ஸ் இந்த பாலை கொண்டுபோய் ஆன்ட்ரியாவிடம் கொடு என்று கோவை சரளாவை அனுப்பி வைக்கும்போதே புரிந்துவிடுகிறது, சரளாக்காவின் நெக்ஸ்ட் பர்பாமென்ஸ்\nகாட்சிகளுக்கேற்ப, கண்களும் மாறிவிடுமோ என்கிற ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறார் ஒளிப்பதிவாளர் யு.கே.செந்தில் குமார். பயங்கரமான காட்சிகளில் பதற வைக்கும் கேமிரா, காதல் காட்சிகளில் சாந்தம் காட்டுவது எப்படியோ பிரமிக்க வைக்கிறார் யூகேசி. இசை பரத்வாஜ். பாடல்கள் இன்னும் நன்றாக இருந்திருக்கலாம். பின்னணி இசையில் கார்த்திக்ராஜா கல்லாபெட்டி நிரம்ப காரணமாக இருக்கிறார்.\nசந்திரமுகி, ஆயிரம்ஜென்மங்கள் படங்களின் சாயல் இருந்தாலும், அரண்மனையின் பெயின்ட் வாசம் என்னவோ புதுசுதான் டைரக்டர் சுந்தர் சி பேயை வணங்கி ‘பே ஸ்லிப்’பை கூட்ட வேண்டிய நேரமும் இதுதான்\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nஒளிர்வு:47 -தமிழ் இணைய இதழ் :புரட்டாதி,2014:-எமத...\nஅடிக்கடி கோபப்படுபவர்களுக்கு இந்த நோய்கள் வரும் அப...\nvideo:நெடுந்தீவு முகிலனின் . \"கொலை\"\nநினைவாற்றல் இழப்பைத் தடுக்க முடியாதா\nமாசிக் கருவாடு எப்படி உருவாக்கப்படுகிறது\nமயிலே மயிலே என்றால் மயில் இறகு போடுமா\nவருகிறது- கண்ணீர் வரவழைக்காத வெங்காயம்.\nபுகைபிடித்தல் குறித்து சில அதிர்ச்சியூட்டும் உண்மைகள்\nஜெயலலிதாவின் வாழ்க்கைக் கதை ‘அம்மா’ என்ற பெயரில் ப...\nபெண்கள் ஜீன்ஸ் அணிவது இந்திய கலாச்சார சீர்கேடா\nஎந்த ஊர் போனாலும் நம்ம ஊர் {புத்தளம்}போலாகுமா..\nஉயர் ரத்த அழுத்த நோயின் ஆரம்ப நிலையை எப்படி தெரிந்...\nபூகம்பம் வந்தாலும் தஞ்சைக்கோவில் அசையாது- வல்லுநர்...\nvideo:நல்லவர்களுக்கு எப்போதும் ஏன் துன்பம் வருகிறது\nகாது மந்தமானவர்களை அணுகுவது எப்படி\nபேய் பிடித்த 'அரண்மனை' விமர்சனம்\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஇலங்கை-சிலாவத்துறை யில் முத்துக்குளிக்க வாறீ ங்களா\nசமையலுக்கு உகந்த எண்ணெய் எது\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nவாழ்க்கைப் பயணத்தில் ...வருடல்கள் /பகுதி:04\nகதையாக..... [ஆரம்பத்திலிருந்து வாசிக்க கீழே செல்லுங்கள்] 👉 [பகுதி: 04] 👉 வருடங்கள் பல எப்படி ஓடியது என்று தெரியவில்லை. அதற்குள் என் குடும...\nதீபம் வாசகர்கள் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்\n\" புத்தாண்டை பற்றிய வரலாற்று உண்மைகள் [ Historical truth of New Year]\" வரலாற்றில் முதல் முதல் புத்தாண்டு மார்ச் மாதத்த...\nதிரையில் -வந்ததும் ,வர இருப்பதுவும்....\nஜனவரி 2021 வந்த திரைப்படங்கள் படம்: புலிக்குத்தி பாண்டி. நடிகர்கள்:விக்ரம்பிரபு , லட்சுமிமேனன் , நாசர் , ரேகா. இயக்கம்:...\n\" புத்தாண்டை பற்றிய வரலாற்று உண்மைகள் [ Historical truth of New Year]\" இன்றைக்கு எமக்கு கிடைக்கும் மிக மிகத் தொன்மையா...\nகலைத்துறையில் கடுமையான உழைப்பாளி -ஆர்.எஸ்.மனோகர்'\nஇரா. சு. மனோகர் அல்லது ஆர். எஸ். மனோகர் (:சூன் 29, 1925 - சனவரி 10, 2006) பழம்பெரும் நாடக , திரைப்பட நடிகர். இவர் இருநூற்றுக்கும் மேற்பட்ட...\n01. கணவன்:உன்னைக் கட்டினதுக்குப் பதிலா ஒரு எருமை மாடைக் கட்டியிருக்கலாம். மனைவி:ஆனா…அதுக்கு எருமை மாடு முதல்ல சம்மதிக்கணும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kw.tamilmicset.com/tag/expats/", "date_download": "2021-01-26T11:39:48Z", "digest": "sha1:HHUCVP72UQBBNXGMPL6L52MTBXXJWYOJ", "length": 11333, "nlines": 159, "source_domain": "kw.tamilmicset.com", "title": "expats | Tamil Micset Kuwait", "raw_content": "\nகுவைத் சங்கத்தமிழ் கலை மன்றம்\nகுவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம்\nசுமார் 300,000க்கும் மேற்பட்ட வெளிநாட்டினரின் Residency அனுமதிகளை புதுப்பித்த குவைத்\nCOVID-19 தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து குவைத் நாட்டை விட்டு வெளியே சிக்கியுள்ள வெளிநாட்டினரின் சுமார் 300,000க்கும் மேற்பட்டவர்களின் residency அனுமதிகளை புதுப்பித்துள்ளது....\nசுமார் 118 வெளிநாட்டவர்களை பணிநீக்கம் செய்யவுள்ள குவைத்\nபல்வேறு துறைகளில் பணிபுரியும் 118 வெளிநாட்டினரின் ஒப்பந்தங்களை நிறுத்த மின்சாரம் மற்றும் நீர் அமைச்சகம் தயாராகி வருவதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி...\nகுவைத்தில் இருந்து கடந்த 28 ஆண்டுகளில் 800,000 குடியிருப்பாளர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்..\nகுவைத்தில் இருந்து கடந்த 28 ஆண்டுகளில் 800,000 குடியிருப்பாளர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்....\nகுவைத்தில் வெளிநாட்டு இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவர் கைது..\nகுவைத்தில் கனடாவை சேர்ந்த பெண்ணை துன்புறுத்தியதற்காக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....\nகுவைத்தில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஜனவரி 1 முதல் வேலை அனுமதி புதுப்பிக்கப்படாது..\nகுவைத்தில் 1/1/2021 முதல் உயர்நிலைப் பள்ளி சான்றிதழுடன் 60 வயதை எட்டியவர்களுக்கான வேலை அனுமதிப்பத்திரத்தை மனிதவளத்திற்கான பொது அதிகாரசபை புதுப்பிக்காது....\nகுவைத்தின் சமூக விவகார அமைச்சகம் 120 வெளிநாட்டினரின் சேவைகளை நிறுத்தம்..\nகுவைத்தின் அமைச்சகத்தில் பணிபுரியும் அனைத்து வெளிநாட்டு ஊழியர்களையும் பணிநீக்கம் செய்ய உள்ளதாக அமைச்சர் ராணா அல் ஃபாரிஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்....\nகுவைத்தில் வெளிநாட்டவர் தன்னை அறியாமல் 8,000 குவைத் தீனாரை குப்பை தொட்டியில் வீசியுள்ளார்..\nகுவைத்தில் வெளிநாட்டு தொழிலாளர் ஒருவர் தன்னை அறியாமல் 8,000 குவைத் தீனாரை குப்பை தொட்டியில் போட்டுவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....\nகுவைத்தில் இருந்து பத்து மாதங்களில் 13,000 வெளிநாட்டவர்கள் நாடு கடத்தல்..\nகுவைத்தில் உள்ள 13,000 வெளிநாட்டவர்கள் தங்கள் நாடுகளுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது....\nஆயிரக்கணக்கான வெளிநாட்டு ஆசிரியர்களுக்கு குவைத்திற்குள் நுழைய அனுமதி..\nவெளிநாட்டில் சிக்கித் தவிக்கும் கல்வி அமைச்சகத்தின் ஆசிரியர்களின் குடியிருப்பை புதுப்பிக்க உள்துறை அமைச்சகம் ஒப்புக் கொண்டுள்ளது....\nகுவைத் பொதுப்பணித்துறையில் இருந்து 400 வெளிநாட்டு ஊழியர்கள் பணிநீக்கம்..\nகுவைத் பொதுப்பணித்துறை அமைச்சரும், வீட்டுவசதி அமைச்சருமான டாக்டர் ராணா அல்-ஃபாரெஸ் கூறுகையில், அமைச்சகத்தின் பல்வேறு துறைகளில் 400 வெளிநாட்டு ஊழியர்களின் சேவைகளை...\nகுவைத் வரும் விமானப் பயணிகளுக்கு தற்காலிக கட்டுப்பாடு..\nகுவைத்தில் வருடத்திற்குள் 2.7 மில்லியன் குடிமக்கள், குடியிருப்பாளர்களுக்கு தடுப்பூசி போடப்படும் January 21, 2021\nகுவைத் வருகை விமான டிக்கெட் கட்டணத்தில் கூடுதல் 50 தினார்\nவிசா மீறலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை – குவைத் திட்டம் January 21, 2021\nகுவைத்தில் விசா தொடர்பான விதிமீறல்கள் 180,000-ஐ எட்டி சாதனை January 20, 2021\nகுவைத் ஏர்வேஸ் ஆகஸ்ட் 1 முதல் சேவையைத் தொடங்க உள்ளது..\nகுவைத்தில் வணிக (commercial) விமானங்களை மூன்று கட்டங்களாக மீண்டும் இயக்க அனுமதி; மூன்று கட்டங்கள் குறித்த...\nதடைசெய்யப்பட்ட நாடுகளில் இருந்து குவைத் திரும்ப வெளிநாட்டினருக்கான பயணப் தொகுப்புகள்..\nகுவைத் நாடாளுமன்ற அமைச்சரவையில் வெளிநாட்டு தொழிலாளர்கள் சம்பந்தமாக எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்..\nCOVID-19 (ஜூலை 4); குவைத்தில் கொரோனா வைரஸிலிருந்து மேலும் 667 நபர்கள் குணம்..\nகுவைத் செய்திகள், முக்கிய தகவல்கள், ஷாப்பிங் ஆஃபர்ஸ், டிப்ஸ் மற்றும் பல தகவல்களை தமிழில் வழங்கும் இணையதளம்.\nகுவைத் சங்கத்தமிழ் கலை மன்றம்\nகுவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/628908/amp?utm=stickyrelated", "date_download": "2021-01-26T13:02:35Z", "digest": "sha1:CGMNOCZVTZDBGY2F2H4K6LKPWW54GU57", "length": 9331, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "பதற்றத்துக்கு மத்தியில் இந்த மாதம் 4 நிகழ்வில் மோடி - ஜின்பிங் சந்திப்பு | Dinakaran", "raw_content": "\nபதற்றத்துக்கு மத்தியில் இந்த மாதம் 4 நிகழ்வில் மோடி - ஜின்பிங் சந்திப்பு\nபுதுடெல்லி: இந்தியா மற்றும் சீனா இடையே லடாக் எல்லையில் இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் மே முதல் தொடர்ந்து நீடித்து வருகிறது. இரு நாடுகளுக்கிடையில் உள்ள பதற்றத்தை தணிக்க பல நிலைகளில் பேச்சுவார்த்தை நடந்துள்ளது. ஆனால் இதுவரை எந்த தீர்வும் கிடைக்கவில்லை. இந்நிலையில், இந்த மாதத்தில் (நவம்பர்) பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் நான்கு முறை வெவ்வேறு கூட்டங்களில் சந்திக்கின்றனர். வெளியுறவு வட்டார தகவல்களின்படி, பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜிங்பிங்கும் வெவ்வேறு உச்சிமாநாடுகளில் மூன்று முறை காணொலி காட்சி மூலம் நேருக்கு நேர் சந்திக்கிறார்கள்.\nவரும் 10ம் தேதி நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு கூட்டத்தில் இரு தலைவர்களும் பங்கேற்கின்றனர். 11ம் தேதி நடைபெறும் கிழக்கு ஆசிய மாநாட்டிலும், 17ம் தேதி ரஷ்யாவில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் சந்திக்கின்றனர். இதுதவிர, இரு தலைவர்களும் 21 மற்றும் 22ம் தேதிகளில் சவூதி அரேபியாவில் நடக்கும் ஜி -20 நாடு���ளுடனான சந்திப்பில் சந்திக்கின்றனர். லடாக் எல்லையில் இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் நீடிக்கும் நிலையில் முதல்முறையாக இரு தலைவர்களும் சந்திக்க உள்ளனர்.\nஅதிக தொண்டர்கள் உள்ளனர்: சசிகலாவுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கக் கோரி மத்திய உள்துறையிடம் கோரிக்கை.\nமத்திய அரசு தனது பொறுப்பை நிறைவேற்றவில்லை: சரத்பவார்\n4 ஆண்டுகால சிறைவாசத்தில் இருந்து நாளை காலை 10.30 மணிக்கு விடுதலையாகிறார் சசிகலா\nநிலைமை இவ்வளவு மோசமாக மோசமடைய மத்திய அரசு அனுமதித்தது வருந்தத்தக்கது: ஆம் ஆத்மி கட்சி\nடெல்லியில் நடைபெற்ற நிகழ்வுகள் அதிர்ச்சி அளிப்பதாக பஞ்சாப் முதல்வர் வேதனை\nபாலக்காடு அருகே ருசிகரம்; ஒரே பிரசவத்தில் ‘4 குட்டீஸ்’ மகிழ்ச்சியில் இளம்ஜோடி\n94.1% பலன்: கோவிஷீல்டு, கோவாக்சினை தொடர்ந்து இந்தியா வருகிறது மாடர்னா தடுப்பூசி.\nகேரளாவில் பலருக்கு இரட்டை வாக்குரிமை: இ- வாக்காளர் அட்டை பதிவிறக்கத்தால் அதிர்ச்சி\nகொலை வழக்கில் தொடர்பு: மாஜி எம்எல்ஏவுக்கு ஆயுள் தண்டனை\nரயில்வே ஆட்சேர்ப்பு வினாத்தாள் ‘அவுட்’\nபுதுச்சேரியில் குடியரசு தினவிழா; கவர்னர் கிரண்பேடி தேசியக்கொடி ஏற்றினார்: அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் ஒட்டுமொத்தமாக புறக்கணிப்பு\nடெல்லியில் விவசாயிகள் பேரணியில் வன்முறை ஏற்பட்டுள்ள நிலையில் அமித்ஷா அவசர ஆலோசனை\nடெல்லியில் விவசாயிகள் பேரணியில் வன்முறை ஏற்பட்டதையடுத்து நள்ளிரவு முதல் 144 தடை உத்தரவு அமல்\nடெல்லியில் உயிர்ப்பலி ஏற்படுத்திய வன்முறை.. போலீசார் துப்பாக்கிச்சூட்டில் தான் விவசாயி உயிரிழந்ததாக குற்றச்சாட்டு\nடிராக்டர் பேரணியில் வன்முறை எதிரொலி: டெல்லியின் முக்கிய இடங்களில் இணைய சேவை துண்டிப்பு: பாதுகாப்பு அதிகரிப்பு.\nதலைநகர் டெல்லி முழுவதும் பாதுகாப்பு அதிகரிப்பு\nடெல்லி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மீது மீண்டும் போலீசார் தடியடி\nடெல்லியில் முக்கிய சாலைகள் மூடல்\nடெல்லி டிராக்டர் பேரணியின்போது ஏற்பட்ட வன்முறையின் பின்னணியில் அரசியல் சதி உள்ளது : விவசாயிகள் விளக்கம்\nடெல்லியில் விவசாயிகள் போராடி வரும் நிலையில் பெரும்பாலான இடங்களில் இணையதள சேவை துண்டிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2021-01-26T13:09:40Z", "digest": "sha1:RAK3PLNOSH4XCFDPPC3EXYNDIIFZXQZF", "length": 5897, "nlines": 95, "source_domain": "ta.wiktionary.org", "title": "போதை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nமது மற்றும் இலாகிரியால் ஏற்படும் மயக்கம்\nநண்பர்களுடன் மது அருந்தினான். கொஞ்சம் போதை ஏறியதும், “வேண்டாம், போதும்” என்று நிறுத்திவிட்டான்.\nகள் அருந்த அருந்த, அவனது போதை தலைக்கேறியது.\nநன்றாகச் சாராயம் குடித்துவிட்டுத் போதையில் தள்ளாடியபடியே வீடு வந்தான்.\nவிடிந்ததும் அவன் போதை தெளிந்தது.\nநந்தினியுடன் பேசிக் கொண்டிருந்த போது தன் அறிவு தன்னை விட்டு அகன்று ஒருவித போதை உணர்ச்சி உண்டாகியிருந்தது (பொன்னியின் செல்வன், கல்கி)\nநாடெங்கும் கொண்டாடும் புகழ் பாதையில், வீர நடை போடும் திருமேனி தரும் போதையில் (பாடல்)\nபாதையில் எங்குமே போய் வரலாம், போதையின் நடுவே வரலாமா (பாடல்)\nஆதாரங்கள் ---போதை--- DDSA பதிப்பு + வின்சுலோ +\n:குடி - மது - மயக்கம் - ஈர்ப்பு - வயம்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 10 பெப்ரவரி 2012, 17:08 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/user-review/renault-arkana/super-car-with-great-features-111292.htm", "date_download": "2021-01-26T12:32:37Z", "digest": "sha1:6WWTYXESSKTLGWKTJ3SXGOONGVHRNEA4", "length": 8137, "nlines": 198, "source_domain": "tamil.cardekho.com", "title": "super car with great பிட்டுறேஸ் - User Reviews ரெனால்ட் ஆர்கானா 111292 | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்ரெனால்ட்ஆர்கானாரெனால்ட் ஆர்கானா மதிப்பீடுகள்Super Car With Great அம்சங்கள்\nரெனால்ட் ஆர்கானா பயனர் மதிப்புரைகள்\nஎல்லா ஆர்கானா மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஆர்கானா மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nஎல்லா ரெனால்ட் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 20, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 31, 2022\nஎல்லா உபகமிங் ரெனால்ட் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஏப்ரல் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 20, 2021\nமஹிந்திரா டியூவி 300 பிளஸ்\nஅற��முக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 13, 2021\n* கணக்கிடப்பட்ட விலை புது டெல்லி\nஆல் car காப்பீடு companies\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/sports-news-in-tamil/bumrah-is-also-quit-from-indian-team-121011200023_1.html", "date_download": "2021-01-26T12:55:56Z", "digest": "sha1:YNSCDEIX5L6RW4LMQY4VJ2OQRFV6KOEA", "length": 12085, "nlines": 157, "source_domain": "tamil.webdunia.com", "title": "பும்ராவும் விலகல்: 4வது டெஸ்ட்டில் நடராஜனுக்கு வாய்ப்பு கிடைக்குமா? | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 26 ஜனவரி 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபும்ராவும் விலகல்: 4வது டெஸ்ட்டில் நடராஜனுக்கு வாய்ப்பு கிடைக்குமா\nபும்ராவும் விலகல்: 4வது டெஸ்ட்டில் நடராஜனுக்கு வாய்ப்பு கிடைக்குமா\nஇந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே தற்போது டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வருகிறது என்பதும் இதுவரை நடந்து முடிந்த 3 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் தலா ஒரு வெற்றியையும் ஒரு போட்டி டிராவில் முடிந்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது\nஇந்த நிலையில் ஆஸ்திரேலிய டெஸ்ட் போட்டியில் கலந்து கொண்டிருந்த இந்திய வீரர்கள் அடுத்தடுத்து காயம் காரணமாக அணியில் இருந்து விலகி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே ஜடேஜா மற்றும் விகாரி ஆகியோர் காயம் காரணமாக அணியில் இருந்து விலகி உள்ளனர் என்பதும் மயங்க் அகர்வால் கடந்த சில நாட்களுக்கு முன்பு காயமடைந்தார் என்பதால் அவரும் அணியில் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது\nஇந்த நிலையில் தற்போது வந்த தகவலின் படி பும்ராவுக்கும் உடல்நிலை சரியில்லை என்பதால் வரும் 15ஆம் தேதி நடைபெறும் 4வது டெஸ்ட் போட்டியில் அவர் அணியில் விளையாட மாட்டார் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன\nஇந்தநிலையில் பும்ராவுக்கு பதிலாக இந்திய அணியில் ந��ராஜன் இணைய வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. இருப்பினும் அடுத்தடுத்து இந்திய வீரர்கள் காயம் மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக அணியில் இருந்து விலகி வருவது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது\nநாள் ஒன்றுக்கு 12 ஆயிரத்திற்கும் அதிகமான பாதிப்புகள்\n – பாதித்த மாநிலங்கள் எண்ணிக்கை உயர்வு\n9.13 கோடியை தாண்டிய உலக கொரோனா பாதிப்பு\nவேளாண் சட்டங்களை நிறுத்த வாய்ப்பு: அதிரடி காட்டுமா உச்சநீதிமன்றம்\nசதமடிக்க காத்திருக்கும் உருமாறிய கொரோனா பரவல்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tradukka.com/dictionary/es/ca/bofetada?hl=ta", "date_download": "2021-01-26T11:25:00Z", "digest": "sha1:T2UA3OTWTLSN7KSLLAUCPTTJGLOSNF6K", "length": 7711, "nlines": 99, "source_domain": "tradukka.com", "title": "Definitions: bofetada (ஸ்பானிஷ் / கேடாலான்) | Tradukka [தமிழ்]", "raw_content": "\nடச்சுடச்சு ➞ ருஷ்யடச்சு ➞ ஜெர்மன்டச்சு ➞ கேடாலான்டச்சு ➞ பிரெஞ்சுடச்சு ➞ ஆங்கிலம்டச்சு ➞ ஸ்பானிஷ்டச்சு ➞ இத்தாலியன்டச்சு ➞ போர்த்துகீசம் ருஷ்யருஷ்ய ➞ டச்சுருஷ்ய ➞ ஜெர்மன்ருஷ்ய ➞ கேடாலான்ருஷ்ய ➞ பிரெஞ்சுருஷ்ய ➞ ஆங்கிலம்ருஷ்ய ➞ ஸ்பானிஷ்ருஷ்ய ➞ இத்தாலியன்ருஷ்ய ➞ போர்த்துகீசம் ஜெர்மன்ஜெர்மன் ➞ டச்சுஜெர்மன் ➞ ருஷ்யஜெர்மன் ➞ கேடாலான்ஜெர்மன் ➞ பிரெஞ்சுஜெர்மன் ➞ ஆங்கிலம்ஜெர்மன் ➞ ஸ்பானிஷ்ஜெர்மன் ➞ இத்தாலியன்ஜெர்மன் ➞ போர்த்துகீசம் கேடாலான்கேடாலான் ➞ டச்சுகேடாலான் ➞ ருஷ்யகேடாலான் ➞ ஜெர்மன்கேடாலான் ➞ பிரெஞ்சுகேடாலான் ➞ ஆங்கிலம்கேடாலான் ➞ ஸ்பானிஷ்கேடாலான் ➞ இத்தாலியன்கேடாலான் ➞ போர்த்துகீசம் பிரெஞ்சுபிரெஞ்சு ➞ டச்சுபிரெஞ்சு ➞ ருஷ்யபிரெஞ்சு ➞ ஜெர்மன்பிரெஞ்சு ➞ கேடாலான்பிரெஞ்சு ➞ ஆங்கிலம்பிரெஞ்சு ➞ ஸ்பானிஷ்பிரெஞ்சு ➞ இத்தாலியன்பிரெஞ்சு ➞ போர்த்துகீசம் ஆங்கிலம்ஆங்கிலம் ➞ டச்சுஆங்கிலம் ➞ ருஷ்யஆங்கிலம் ➞ ஜெர்மன்ஆங்கிலம் ➞ கேடாலான்ஆங்கிலம் ➞ பிரெஞ்சுஆங்கிலம் ➞ ஸ்பானிஷ்ஆங்கிலம் ➞ இத்தாலியன்ஆங்கிலம் ➞ போர்த்துகீசம் ஸ்பானிஷ்ஸ்பானிஷ் ➞ டச்சுஸ்பானிஷ் ➞ ருஷ்யஸ்பானிஷ் ➞ ஜெர்மன்ஸ்பானிஷ் ➞ கேடாலான்ஸ்பானிஷ் ➞ பிரெஞ்சுஸ்பானிஷ் ➞ ஆங்கிலம்ஸ்பானிஷ் ➞ இத்தாலியன்ஸ்பான��ஷ் ➞ போர்த்துகீசம் இத்தாலியன்இத்தாலியன் ➞ டச்சுஇத்தாலியன் ➞ ருஷ்யஇத்தாலியன் ➞ ஜெர்மன்இத்தாலியன் ➞ கேடாலான்இத்தாலியன் ➞ பிரெஞ்சுஇத்தாலியன் ➞ ஆங்கிலம்இத்தாலியன் ➞ ஸ்பானிஷ்இத்தாலியன் ➞ போர்த்துகீசம் போர்த்துகீசம்போர்த்துகீசம் ➞ டச்சுபோர்த்துகீசம் ➞ ருஷ்யபோர்த்துகீசம் ➞ ஜெர்மன்போர்த்துகீசம் ➞ கேடாலான்போர்த்துகீசம் ➞ பிரெஞ்சுபோர்த்துகீசம் ➞ ஆங்கிலம்போர்த்துகீசம் ➞ ஸ்பானிஷ்போர்த்துகீசம் ➞ இத்தாலியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamil-news/india-petrol-diesel-price-update.html", "date_download": "2021-01-26T12:05:07Z", "digest": "sha1:S7X4XH2ANJXOFB3D5OMZR5JOUGYSUMX7", "length": 5691, "nlines": 46, "source_domain": "www.behindwoods.com", "title": "India - Petrol, Diesel Price update | தமிழ் News", "raw_content": "\nகுறைந்துள்ளதா பெட்ரோல்.. டீசல் விலை: இன்றைய நிலவரம்\nநாளுக்கு நாள் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் முந்தைய நாட்களின் விலையில் இருந்து இலகுவாக குறைந்துகொண்டே வருவதைக் காண முடிகிறது.\nஅவ்வகையில் நேற்றைய விலையில் இருந்து 20 காசுகள் குறைந்து லிட்டருக்கு 79 ரூபாய் 46 காசுகளாக உள்ளது.\nடீசலைப் பொருத்தவரை முந்தைய விலையில் இருந்து 19 காசுகள் குறைந்து லிட்டருக்கு 75 ரூபாய் 44 காசுகளாக உள்ளது.\nதயார் நிலையில் ஜிசாட்-29: ‘செக்’ வைக்கும் கஜா புயல்\n4 முறை சதம் அடித்தும் கோலியின் சாதனைகளைத் தொட்டும் ரோகித் ஒரே நாளில் இரட்டை சாதனை\n130 வருடமாக பசுமை பட்டாசுகளை உற்பத்தி செய்து அசத்தும் கிராமம்\n‘அவர் சூப்பர் ஸ்டார்.. அவர் உள்ளவரை இதற்கு அழிவே கிடையாது: பிரபலம்\nபட்டாசு வெடிப்பதற்கான அந்த 2 மணி நேரத்தை அறிவித்த தமிழக அரசு\n9 விக்கெட் வித்யாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி இந்தியா வெற்றி\nதமிழ்நாடு: இந்த ஆண்டு மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு தேதி அறிவிப்பு\nபடேல் சிலையின் கீழ் எழுதப்பட்டிருக்கும் தமிழ் வாசகம் தவறா\n‘மேட் இன் சைனா’ என எழுதுங்கள்: படேல் சிலை மீது விமர்சனம்\nபாரத ஸ்டேட் வங்கி 'ஏடிஎம்'களில் .. இனி தினசரி இவ்வளவு 'பணம்தான்' எடுக்க முடியும்\nஇந்தோனேஷியா விமான விபத்தில் உயிரிழந்த.... இந்திய பைலட்டின் நிறைவேறாத 'கடைசி ஆசை'\nதொடர்ந்து 6 வாரங்கள் விடுப்பு எடுத்த 236 என்ஜினியர்கள்: அதிருப்தியில் நிறுவனத்தின் அதிரடி முடிவு\nகூகுள் தேடுபொறியில் இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட முதல்வர் இவர்தான்\nமருமகள�� ‘பத்தினியா’ என அறிய,மந்திரவாதி சொன்ன கொடூர சோதனை..மாமியார் கைது\n10,000 ரன்கள்.. அதிவேக சாதனை.. அசத்திய விராட் கோலி\n'ரஞ்ஜீத் சிங்கிற்கு சாவே கெடையாது'... கணவர் இறந்த மறுநாளே குழந்தை பெற்றெடுத்த மனைவி\nWatch Video: மாட்டில் பால் கறப்பது எப்படி.. வீடியோ வெளியிட்ட பிரபலம்\nவிராத் கோலிதான் மிகச்சிறந்த கேப்டன்: நெகிழும் ஓய்வுபெற்ற முன்னாள் கேப்டன்\nதடை இல்லை:ஆனால் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளதா\n2017-18ம் ஆண்டு மதிப்பீட்டின்படி, இந்தியாவில் கோடீஸ்வரர்களின் எண்ணைக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2021-01-26T11:56:00Z", "digest": "sha1:6WRG3UC3UCIYG6J2KXCNUHHTQXCWX622", "length": 7217, "nlines": 93, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: ஸ்டெர்லைட் ஆலை - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஸ்டெர்லைட் வழக்கு தொடர்பாக கோவில்பட்டி கோர்ட்டில் திருமுருகன் காந்தி ஆஜர்\nஸ்டெர்லைட் வழக்கு தொடர்பாக மே 17 இயக்கத்தின் நிறுவனர் திருமுருகன் காந்தி கோவில்பட்டி கோர்ட்டில் இன்று ஆஜரானார்.\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்- ஒருநபர் ஆணையத்தின் 23வது கட்ட விசாரணை\nதூத்துக்குடியில் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ஒருநபர் ஆணையத்தின் 23-வது கட்ட விசாரணை நடந்தது. நாளை வரை இந்த விசாரணை நடக்கிறது.\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க ஒருபோதும் அனுமதி வழங்க முடியாது: தமிழக அரசு திட்டவட்டம்\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க ஒருபோதும் அனுமதி வழங்க முடியாது என தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.\nஎய்ட்ஸ் நோயாளி என தெரிந்தும் காதலனுடன் ஓட்டம் பிடித்த மாணவி\nதேவையில்லாத பாராட்டை பெற்றுக் கொண்டிருக்கிறேன்: பெருந்தன்மையுடன் கூறும் ராகுல் டிராவிட்\nபிக்பாஸ் நடிகை தூக்கிட்டு தற்கொலை... ரசிகர்கள் அதிர்ச்சி\nஅ.தி.மு.க. கூட்டணியில் குறைந்த தொகுதிகளை ஒதுக்கினால் தனித்து போட்டியிட தேமுதிக முடிவு\nமகளுடன் சைக்கிளில் உற்சாக பயணம் மேற்கொண்ட அரவிந்த் சாமி - வைரலாகும் புகைப்படம்\nமூட நம்பிக்கையால் பெற்ற மகள்களை உடற்பயிற்சி செய்யும் டமிள்ஸ் மூலம் அடித்து பலி கொடுத்த பேராசிரியர் தம்பதிகள்\nவிவசாயிகள், சுகாதார பணியாளர்கள், விஞ்ஞானிகளுக்கு நன்றி: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்\n2-வது போட்டியிலும் இலங்கையை நசுக்கியது இங்கிலாந்து: 2-0 என ஒயிட்வாஷ் செய்தது\nபிப்ரவரி 1-ந்தேதி நாடாளுமன்றம் நோக்கி பேரணி: விவசாய சங்கம் அறிவிப்பு\nதேவையில்லாத பாராட்டை பெற்றுக் கொண்டிருக்கிறேன்: பெருந்தன்மையுடன் கூறும் ராகுல் டிராவிட்\nசசிகலா வரும் 27ஆம் தேதி விடுதலை ஆவது உறுதி -சிறைத்துறை தகவல்\nராஜமவுலியின் ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு\nபிரம்மாண்ட படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடிக்கும் சுருதிஹாசன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/riborea-p37104743", "date_download": "2021-01-26T13:06:39Z", "digest": "sha1:FLBMU5LTP7T6TBWAVDQJUL7NBKKK6DVE", "length": 20466, "nlines": 287, "source_domain": "www.myupchar.com", "title": "Riborea in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Riborea payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Riborea பயன்படுகிறது -\nதலை மற்றும் கழுத்து புற்றுநோய்\nநாள் பட்ட சாற்றனைய இரத்தப் புற்று நோய் मुख्य\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Riborea பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Riborea பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nRiborea எடுத்துக் கொள்ள விரும்பும் கர்ப்பிணிப் பெண்கள், அதனை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை தொடர்பாக மருத்துவரிடம் அறிவுரை பெற வேண்டும். நீங்கள் அப்படி செய்யவில்லை என்றால் உங்கள் உடல் ஆரோக்கியம் மீது அது தீமையான தாக்கங்களை ஏற்படுத்தும்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Riborea பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் Riborea-ஐ எடுத்துக் கொண்ட பிறகு தீவிர ஆபத்தான தாக்கங்களை ���ந்திக்கலாம். மருத்துவ மேற்பார்வை இல்லாமல் அவற்றை எடுத்துக் கொள்ள கூடாது.\nகிட்னிக்களின் மீது Riborea-ன் தாக்கம் என்ன\nRiborea கிட்னியின் மீது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தலாம். அத்தகைய விளைவு ஏற்பட்டதாக நீங்கள் உணர்ந்தால், இந்த மருந்தை எடுத்துக் கொள்வதை நிறுத்துங்கள். மருத்துவரின் அறிவுரைக்கு பின் மீண்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.\nஈரலின் மீது Riborea-ன் தாக்கம் என்ன\nRiborea-ஐ எடுத்துக் கொண்ட பிறகு கல்லீரல் மீது அவை பல மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம். உங்கள் உடலின் மீது அத்தகைய பக்க விளைவுகள் ஏதேனும் ஏற்படுவதை நீங்கள் உணர்ந்தால், மருந்து எடுத்துக் கொள்வதை நிறுத்தவும். உங்கள் மருத்துவர் மருந்தை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தினால் மட்டுமே மீண்டும் மருந்தை உட்கொள்ளவும்.\nஇதயத்தின் மீது Riborea-ன் தாக்கம் என்ன\nRiborea உங்கள் இதயத்தில் குறைவான பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். பலர் இதயம்மீ து எந்தவொரு தாக்கத்தையும் உணர மாட்டார்கள்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Riborea-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Riborea-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Riborea எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Riborea உட்கொள்வது உங்களை அதற்கு அடிமையாக்காது.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nRiborea உட்கொண்ட பிறகு நீங்கள் தூக்க கலக்கம் அடையலாம் அல்லது சோர்வடையலாம். அதனால் வாகனம் ஓட்டுவதை தவிர்ப்பது நல்லது.\nஆம், ஆனால் Riborea-ஐ உட்கொள்வதற்கு முன்பாக மருத்துவரை கலந்தாலோசிப்பது முக்கியமாகும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nமனநல கோளாறுகளுக்கு Riborea உட்கொள்வதில் எந்த பயனும் இல்லை.\nஉணவு மற்றும் Riborea உடனான தொடர்பு\nஉணவுடன் Riborea எடுத்துக் கொள்வது உங்கள் உடல் ஆரோக்கியத்தை பாதிக்காது.\nமதுபானம் மற்றும் Riborea உடனான தொடர்பு\nஇந்த பொருளை பற்றி ஆராய்ச்சி மேற்கொள்ளப்படாததால், Riborea மற்றும் மதுபானத்தை ஒன்றாக எடுத்துக் கொள்வதன் பற்றிய தகவல் இல்லை.\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்���த்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-64%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%83/", "date_download": "2021-01-26T11:35:26Z", "digest": "sha1:OVWFBMMAYTOVQNGPGUOHM6ECWDFKQPXP", "length": 6729, "nlines": 161, "source_domain": "www.tamilstar.com", "title": "விஜய்யின் 64வது படத்தின் ஃபஸ்ட் லுக்கில் இதுதான் இருக்குமாம்- வெளியான தகவல் - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nவிஜய்யின் 64வது படத்தின் ஃபஸ்ட் லுக்கில் இதுதான் இருக்குமாம்- வெளியான தகவல்\nNews Tamil News சினிமா செய்திகள்\nவிஜய்யின் 64வது படத்தின் ஃபஸ்ட் லுக்கில் இதுதான் இருக்குமாம்- வெளியான தகவல்\nஇளைய தளபதி விஜய்யின் 64வது படத்தின் படப்பிடிப்பு கடைசியாக கர்நாடகாவில் நடந்தது.\nதற்போது படக்குழுவுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது, ஜனவரி 2ம் தேதியில் இருந்து மீண்டும் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.\nஇப்படத்தின் ஃபஸ்ட் லுக் வரும் டிசம்பர் 31ம் தேதி மாலை 5 மணியளவில் வெளியாகவுள்ளது. இதில் விஜய் மட்டும் இடம்பெறும் லுக் தான் வெளியாக இருக்கிறதாம்.\nஇரண்டாவது லுக்கில் விஜய் சேதுபதி மற்றும் விஜய் இடம்பெறும் போஸ்டர் வெளியாகும் என்கின்றனர்.\nதர்பாரில் அரசியல் இல்லை – ஏ.ஆர்.முருகதாஸ்\nசுதீப் இல்லை.. மாநாடு படத்தின் வில்லன் இவர்தான்\nநாசாவில் வேலை பார்த்து வரும் நாயகன் ஜெயம் ரவி, பூமியை போல் இருக்கும் மற்றோரு கிரகத்துக்குச் சென்று...\nபேய் இருக்க பயமேன் விமர்சனம்\nகனடாவில் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம்; மேயர் பற்றிக் பிரவுண் உ���ுதி\nகோவிட் தொற்றால் கோ போக்குவரத்து கழக ஊழியர் ஒருவர் உயிரிழப்பு\n143 செயற்கைக் கோள்களை ஒரே ரொக்கட் மூலம் ஏவி ஸ்பேஸ் எக்ஸ் உலக சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/actor-bharath-workout/", "date_download": "2021-01-26T10:54:32Z", "digest": "sha1:LYTE5D25BFUMHNHCJFDYFRHCL3HUKUSF", "length": 7876, "nlines": 165, "source_domain": "www.tamilstar.com", "title": "நடிகர் பரத்-ன் வேற லெவல் பிட்ன்ஸ், இணையத்தில் செம ட்ரெண்டிங் புகைப்படம் - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nநடிகர் பரத்-ன் வேற லெவல் பிட்ன்ஸ், இணையத்தில் செம ட்ரெண்டிங் புகைப்படம்\nNews Tamil News சினிமா செய்திகள்\nநடிகர் பரத்-ன் வேற லெவல் பிட்ன்ஸ், இணையத்தில் செம ட்ரெண்டிங் புகைப்படம்\nநடிகர் பரத் தமிழ் சினிமாவின் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவர், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.\nஇயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.\nஅதன்பின் செல்லமே திரைப்படத்தில் இவரின் கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டது.\nஅதனை தொடர்ந்து எம்டன் மகன், பட்டியல், வெயில் உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.\nமேலும் சமீபகாலமாக இவரின் திரைப்படங்கள் சரியாக போகாத நிலையில், கடைசியாக வெளியான காளிதாஸ் திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்றது.\nதற்போது இவர் நடுவன், 8 மற்றும் சல்மான் கானுடன் ராதே திரைப்படத்திலும் நடித்து வந்தார்.\nஇந்நிலையில் நடிகர் பரத் தனது உடற்பயிற்சியின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று செம ட்ரெண்டாகி வருகிறது.\nஅதில் பார்ப்பதற்கே செம பிட்டாக உள்ளார், இதோ அந்த புகைப்படம்..\nஎஸ்.பி.பி உடல்நிலை குறித்து மீண்டும் அதிர்ச்சி தகவலை வெளியிட்ட மருத்துவமனை\nஅப்பாவான பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் குழந்தை பிறந்தது- மகிழ்ச்சியுடன் வெளியிட்�� பதிவு\nநாசாவில் வேலை பார்த்து வரும் நாயகன் ஜெயம் ரவி, பூமியை போல் இருக்கும் மற்றோரு கிரகத்துக்குச் சென்று...\nபேய் இருக்க பயமேன் விமர்சனம்\nகனடாவில் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம்; மேயர் பற்றிக் பிரவுண் உறுதி\nகோவிட் தொற்றால் கோ போக்குவரத்து கழக ஊழியர் ஒருவர் உயிரிழப்பு\n143 செயற்கைக் கோள்களை ஒரே ரொக்கட் மூலம் ஏவி ஸ்பேஸ் எக்ஸ் உலக சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/interesting-facts-about-snakes-in-tamil.html", "date_download": "2021-01-26T12:35:28Z", "digest": "sha1:OFZEUPXFSTBF7KPNP2QXEG3X3WZ63M3F", "length": 14242, "nlines": 198, "source_domain": "www.tamilxp.com", "title": "paambu vagaigal in tamil | பாம்புகள் பற்றிய சில தகவல்", "raw_content": "\nபாம்புகள் பற்றிய சில தகவல்\ninteresting facts about snakes in tamil, snake facts in tamil, பாம்புகளின் வகைகள் யாவை, பாம்புகளின் வரலாறு, பாம்புகளின் வாழ்க்கை, பாம்புகள் பற்றிய உண்மைகள், பாம்புகள் பற்றிய தகவல், பாம்புகள் பற்றிய விவரம், பாம்புகள் பற்றிய விஷயங்கள், பாம்புகள் வகைகள்\nஇந்தியாவில் உள்ள மற்ற விலங்குகளை காட்டிலும் பாம்புகள் பற்றி அறியப்பட்ட உண்மைகள் குறைவு. பெரும்பாலான பாம்புகள் தீங்கற்றவை. பாம்புகள் தனது தற்காப்புக்காக கடிக்கும்.\nபாம்புகளுக்கு கால்கள் கிடையாது. தனது செதில்கள் மூலம் உணர்ந்து செயல்படும். மழைக்காலங்களில் எல்லா வகையான பாம்புகளும் மிக துடிப்பாக செயல்படும்.\nபாம்பு உயிரினம் உலகத்தில் தோன்றி 13 கோடி ஆண்டுகள் ஆனதாகவும், பல்லிகளில் இருந்துதான் பாம்புகள் பரிணாம வளர்ச்சி அடைந்ததாகவும் கூறப்படுகிறது.\nஇந்தியாவில் மட்டும் 230 வகையான பாம்பினங்கள் உள்ளன. இவற்றில் சுமார் 50 இனங்கள் மட்டுமே நச்சுடையவை.\nஇந்தியாவில் அதிக விஷமுள்ள பாம்பு கட்டுவிரியன். ஆனால் மனிதர்களை அதிகமாக கடிக்கும் பாம்பு கண்ணாடிவிரியன். இது மனித உயிரை கொல்லும் கடுமையான விஷத்தன்மை கொண்டது.\nநச்சுத்தன்மை இல்லாத பாம்புகள் கடித்தால் தடிப்பு, சொறி, உடல் வீக்கம் ஏற்படும், உயிருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது.\nபாம்புகளுக்கு காது கேட்காது. பாம்பாட்டி மகுடியை அப்படியும் இப்படியும் அசைத்து ஆட்டும் போது, பாம்பும் தன் பார்வையை மகுடி மீது செலுத்தி அதற்கேற்றவாறு ஆடுகிறது.\nதரையில் நடக்கும் அதிர்வுகளை உணர்ந்து அது செயல்படுகிறது. சில வகை பாம்புகளுக்கு கண் பார்வை மிக கூர்மையாக இருக்கும். காற்றிலும் த���ையிலும் வரும் வாசனையை நுகர்ந்து அறியும் திறன் பாம்புகளுக்கு உண்டு.\nஇரையை தேடும் போது தனது நாக்கை வெளியே நீட்டும். பாம்பு தனது உடலில் கொழுப்பை சேமித்து வைத்துக்கொண்டு பல மாதங்கள் வரை உணவு உட்கொள்ளாமல் வாழும்.\nபொதுவாக பாம்புகள் எலி, தவளைகளை அதிகமாக உட்கொள்ளும். நாகப்பாம்பு, கட்டுவிரியன் பாம்புகள் பிற வகை பாம்புகளை உணவாக சாப்பிடும்.\nவாசனை மூலம் ஆண், பெண் பாம்புகள் ஒன்றையொன்று இனம் கண்டு கொள்ளும்.\nசில வகை பாம்புகள் தண்ணீரில் முட்டையிடும். சில பாம்புகள் தன உடலுக்குள் முட்டை பொறித்து குட்டிகளாக வெளியிடும்.\nமலைப்பாம்புகள் அதிகமான எடையும், வலுவும், நீளமும் கொண்டவை.\nபாம்புகள் பற்றிய மூட நம்பிக்கை:\nநல்ல பாம்பு மகுடியின் இசைக்கேற்ப படம் எடுத்து ஆடும்.\nநல்ல பாம்பும், சாரைப் பாம்பும் ஒரே இனத்தை சேர்ந்த ஆண், பெண் பாம்புகள்.\nநல்ல பாம்பு மிகவும் வயதானவுடன் தன் தலையில் மாணிக்ககல் வைத்திருக்கும்.\nநல்ல பாம்பையோ அல்லது வேறு வகை பாம்பையோ கொன்றுவிட்டால் அதன் ஜோடி கொன்றவரை பழி வாங்கும் என்பது.\nபாம்புகள் பாலை விரும்பி குடிக்கும்.\nமண்ணுளிப் பாம்புகளுக்கு இரண்டு தலைகள் உண்டு. அவைகள் கடித்தால் தொழுநோய் வரும்.\nபச்சைப் பாம்பு கண்களை கொத்தும்.\nகொம்பேறி மூக்கன் – இந்த பாம்பு ஒருவரை தீண்டிவிட்டால் மரத்தின் உச்சியில் ஏறி நின்று அவர் எரிக்கப்பாடுகிறாரா என்று பார்க்குமாம். உண்மை என்னவென்றால், கொம்பேறி மூக்கன் நச்சற்ற பாம்பு.\nஇவை அனைத்தும் கட்டுக் கதைகள். சிலரால் பரப்பப்பட்ட மூட நம்பிக்கைகள்.\ninteresting facts about snakes in tamilsnake facts in tamilபாம்புகளின் வகைகள் யாவைபாம்புகளின் வரலாறுபாம்புகளின் வாழ்க்கைபாம்புகள் பற்றிய உண்மைகள்பாம்புகள் பற்றிய தகவல்பாம்புகள் பற்றிய விவரம்பாம்புகள் பற்றிய விஷயங்கள்பாம்புகள் வகைகள்\nவைஃபை (WiFi) என்ற பெயர் எப்படி உருவானது தெரியுமா\nவெளிநாடுகளில் பொங்கல் பண்டிகை எப்படி கொண்டாடுகிறார்கள் தெரியுமா\nஉலக நாடுகள் பற்றி உங்களுக்கு தெரியாத சில தகவல்கள்\nநெருப்புக்கோழி (தீக்கோழி) பற்றிய தகவல்கள்\nதண்ணீரே குடிக்காமல் வாழும் 4 அதிசய உயிரினங்கள்\nகாலில் கருப்பு கயிறு கட்டுவது ஏன்\nமார்ஷா பி. ஜான்சன் பற்றி சில தகவல்கள்\nகரப்பான் பூச்சி – நம்ப முடியாத சில உண்மைகள்\nஎந்த நேரத்தில் பூனையின் சிறுநீர் ���ளிரும்.. இதுபோன்ற 10 சுவாரசிய தகவல்கள்..\nபெண்கள் ஏன் காலில் கொலுசு அணிகிறார்கள் தெரியுமா\nபூனை குறுக்கே சென்றால் நல்லதா..\nஆந்தைகள் பற்றி சில உண்மைகள்\nலாலி பாப் குச்சியில் இந்த ஓட்டை ஏன் இருக்கு..\nஏன் செவ்வாய்க் கிழமை முடிவெட்டக் கூடாது..\nமனித உடலைப் பற்றி வியப்பூட்டும் சில தகவல்கள்\nரேபிட் டெஸ்ட் கிட் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்\n அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க\nதினமும் ஒரு பச்சை மிளகாய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nஇந்தியாவை பற்றி அறிந்திராத 21 பெருமைமிக்க தகவல்கள்\nஇரவு நேரத்தில் பிரியாணி சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சனைகள்\nகால பைரவருக்கு எந்த கிழமைகளில் என்ன பூஜை செய்ய வேண்டும்\nஆப்பிள் சீடர் வினிகரின் நன்மைகள்\nசெம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா..\nவைஃபை (WiFi) என்ற பெயர் எப்படி உருவானது தெரியுமா\nகேஜிஎப். படத்தின் இரண்டாம் பாகத்தில் ரவீனா தாண்டன்\nதினமும் மூன்று முறை பல் துலக்கினால் இதய நோய் வராதாம்..\nநீங்க ஒன்னும் தியேட்டருக்கு போக வேணாம் – கஸ்தூரியை கலாய்த்த குஷ்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/krishna-eating-vennai/", "date_download": "2021-01-26T12:03:23Z", "digest": "sha1:O5HC7CJURTHF4LVBXQFEDBBUYEBEBZLZ", "length": 5783, "nlines": 96, "source_domain": "dheivegam.com", "title": "கிருஷ்ணர் வெண்ணை உண்ட காட்சி | Krishnar eating vennai", "raw_content": "\nHome வீடியோ மற்றவை குழந்தை கிருஷ்ணர் வெண்ணை உண்ணும் அற்புத காட்சி – வீடியோ\nகுழந்தை கிருஷ்ணர் வெண்ணை உண்ணும் அற்புத காட்சி – வீடியோ\nபகவான் விஷ்ணுவின் 8 வது அவதாரமான கிருஷ்ண பரமாத்மாவை பற்றிய பல குறிப்புகளை நாம் மகா பாரதம் மூலமும், பாகவத புராணம் மூலமும் அறியலாம். கிருஷ்ணர் தன்னுடைய சிறுவயதில் வெண்ணெயை விரும்பி உண்டார் என்பது நாம் அறிந்தது. அது போல ஒரு நிகழ்வை ஒரு சிறுகுழந்தை மூலம் காட்சி அமைக்கப்பட்ட அற்புதமான வீடியோ இதோ.\nமழைக்காலத்தில் உங்கள் துணிகளில் படக்கூடிய சேறு சகதி கறைகளை சுலபமாக நீக்குவது எப்படி\nவெயில் காலத்தில் கூட இனி உங்க வீட்டில பால் கெட்டுப் போகாது. இந்த டிப்ஸ் தெரிஞ்சு வெச்சுகிட்டா\nரொம்பவும் அழுக்கு படிந்த துணிகளை, இப்படி ஊற வைத்தால், கையில் துவைக்கும்போது, அழுக்கு சுலபமாக நீக்கிவிடும். மலிவான துணி பவுடரை கொண்டு ஊர வைத்தாலும் கூட\nஉங்கள் கனவில் என்ன வந்��ால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://emptypaper.in/tag/theaters-tngovt-master-easwaran/", "date_download": "2021-01-26T12:57:46Z", "digest": "sha1:HKNYB4POGC4NPPQ5LHRTSHG6DVAGDNXC", "length": 5884, "nlines": 54, "source_domain": "emptypaper.in", "title": "#Theaters | #TNGovt | #Master | #Easwaran - Empty Paper", "raw_content": "\n“தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி” – முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு \n“தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி” – முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு \nசிட்னி மைதானத்தில் கண்கலங்கிய இந்திய வீரர்\nசிட்னி மைதானத்தில் கண்கலங்கிய முகமது சிராஜ் சிட்னியில் இன்று தொடங்கிய ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் தொடக்க…\nதமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சாதனை \nதமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சாதனை இந்திய சுழற்பந்து வீச்சாளர் தமிழக வீரர் அஸ்வின் புதிய சாதனை டெஸ்ட் கிரிக்கெட்டில்…\n5 வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் 🏆🏏\nமும்பை இந்தியன்ஸ் நேற்றைய ஐபிஎல் 2020 கிரிக்கெட் போட்டியின் இறுதி போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டில்லி கேப்பிடல்ஸ் அணிகள்…\nஇன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் \nஇன்றைய தங்கம் விலை நிலவரம் 1 கிராம்(22 கேரட் ) தங்கம்விலை ₹4652.00ஒரு சவரன் விலை ₹37216.00ஆகவிற்பனையாகிறது 1 கிராம்(22 கேரட் ) தங்கம்விலை ₹4652.00ஒரு சவரன் விலை ₹37216.00ஆகவிற்பனையாகிறது ஒரு சவரன் தங்கம் விலை…\nஇன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் \nஇன்றைய தங்கம் விலை நிலவரம் 1 கிராம்(22 கேரட் ) தங்கம்விலை ₹4532.00ஒரு சவரன் விலை ₹36256.00ஆகவிற்பனையாகிறது 1 கிராம்(22 கேரட் ) தங்கம்விலை ₹4532.00ஒரு சவரன் விலை ₹36256.00ஆகவிற்பனையாகிறது ஒரு சவரன் தங்கம் விலை…\nஇன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் \nஇன்றைய தங்கம் விலை நிலவரம் 1 கிராம்(22 கேரட் ) தங்கம்விலை ₹4574.00ஒரு சவரன் விலை ₹36592.00ஆகவிற்பனையாகிறது 1 கிராம்(22 கேரட் ) தங்கம்விலை ₹4574.00ஒரு சவரன் விலை ₹36592.00ஆகவிற்பனையாகிறது இன்றைய வெள்ளி விலை நிலவரம்…\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125வது பிறந்தநாள் விழா \nநேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125வது பிறந்தநாள் விழா. கொல்கத்தாவில் நடந்த நேதாஜி பிறந்தநாள் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு…\nபனிப்பொழிவுடன் சஹாரா பாலைவனம் – வைரலாகும் புகைப்படங்கள்\nபனிப்பொழிவுடன் சஹாரா பாலைவனம் சஹாரா பாலைவனத்தில் -2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையுடன் பனிப்பொழியம் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது https://twitter.com/eha_news/status/1351765864249503744\nகாலில் சிறு அறுவை சிகிச்சை -மநீம தலைவர் கமல்ஹாசன் அறிவிப்பு\nகாலில் சிறு அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டியுள்ளதால், சில நாட்களுக்கு ஓய்வு தேவை சில ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட விபத்தில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/635905/amp?utm=stickyrelated", "date_download": "2021-01-26T11:18:25Z", "digest": "sha1:PBQY7RSMXQFAF7CBLZNWARLYKSB7YGHA", "length": 8256, "nlines": 86, "source_domain": "m.dinakaran.com", "title": "பட்டாசு வெடிக்க தடை நீட்டிப்பு | Dinakaran", "raw_content": "\nபட்டாசு வெடிக்க தடை நீட்டிப்பு\nபுதுடெல்லி: தீபாவளி பண்டிகையின் போது, காற்றின் தரம் மோசமாக உள்ள அனைத்து நகரங்களிலும் பட்டாசு வெடிக்க தடை விதித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இந்த தடை நவம்பர் 30ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், தற்போது கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டத்திற்கும் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களில் காற்று மாசு அதிகமுள்ள நகரங்களில் பசுமைப் பட்டாசுகளை இரவு 11.55 மணி முதல் நள்ளிரவு 12.30 மணி வரை மட்டும் வெடிக்கலாம் என தேசிய பசுமைத் தீர்ப்பாயம் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது.\nபுதுச்சேரியில் குடியரசு தினவிழா; கவர்னர் கிரண்பேடி தேசியக்கொடி ஏற்றினார்: அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் ஒட்டுமொத்தமாக புறக்கணிப்பு\nடெல்லியில் விவசாயிகள் பேரணியில் வன்முறை ஏற்பட்டுள்ள நிலையில் அமித்ஷா அவசர ஆலோசனை\nடெல்லியில் விவசாயிகள் பேரணியில் வன்முறை ஏற்பட்டதையடுத்து நள்ளிரவு முதல் 144 தடை உத்தரவு அமல்\nடெல்லியில் உயிர்ப்பலி ஏற்படுத்திய வன்முறை.. போலீசார் துப்பாக்கிச்சூட்டில் தான் விவசாயி உயிரிழந்ததாக குற்றச்சாட்டு\nடிராக்டர் பேரணியில் வன்முறை எதிரொலி: டெல்லியின் முக்கிய இடங்களில் இணைய சேவை துண்டிப்பு: பாதுகாப்பு அதிகரிப்பு.\nதலைநகர் டெல்லி முழுவதும் பாதுகாப்பு அதிகரிப்பு\nடெல்லி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மீது மீண்டும் போலீசார் தடியடி\nடெல்லியில் முக்கிய சாலைகள் மூடல்\nடெல்லி டிராக்டர் பேரணியின்போது ஏற்பட்ட வன்முறையின் பின்னணியில் அரசியல் சதி உள்ளது : விவசாயிகள் விளக்கம்\nடெல்லியில் விவசாயிகள் போராடி வரும் நிலையில் பெரும்பாலான இடங்களில் இணையதள சேவை துண்டிப்பு\nடெல்லியில் வன்முறையில் ஈடுபட்டுள்ளவர்களுடன் தங்களுக்கு தொடர்பில்லை என்று விவசாயிகள் சங்கம் விளக்கம்\nடெல்லி போராட்டத்தில் பங்கேற்று படுகாயம் அடைந்த விவசாயி ஒருவர் உயிரிழப்பு\nமத்திய அரசின் பத்ம விபூஷன், பத்மஸ்ரீ மற்றும் வீர் சக்ரா விருதினை பெற்ற அனைவருக்கும் தமிழ்நாட்டு மக்கள் சார்பாக முதல்வர் பழனிசாமி வாழ்த்து\nஇந்திய ராணுவத்திற்காக அணிவகுத்த ஒரே பெண் அதிகாரி... 72வது குடியரசு தின விழாவில் சிங்கப்பெண்கள்\nநாட்டின் நலனுக்காக வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுங்கள்.: ராகுல் காந்தி வேண்டுகோள்\nடெல்லி செங்கோட்டை கொடி கம்பத்தில் விவசாயிகளின் கொடி.... தீவிரமடையும் விவசாயிகள் போராட்டம்: போலீசார் குவிப்பு\nடெல்லி செங்கோட்டையில் உள்ள கொடி கம்பத்தில் தங்கள் கொடியை ஏற்றிய விவசாயிகள்\nடெல்லியில் உள்ள காவல்துறை தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்\nடெல்லியில் டிராக்டர் பேரணி நடத்தி வரும் விவசாயிகள் செங்கோட்டையை முற்றுகையிட்டு போராட்டம்\nவிவசாயிகள் மீதான தாக்குதல் மத்திய அரசின் காட்டுமிராண்டி தனத்தை காட்டுகிறது : மனித நேய மக்கள் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1664385", "date_download": "2021-01-26T13:22:43Z", "digest": "sha1:TQKBIRMV3XNSFK6RFTMNOCWLEKXDON23", "length": 3323, "nlines": 41, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கோச்சடையான் (திரைப்படம்)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கோச்சடையான் (திரைப்படம்)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n03:59, 24 மே 2014 இல் நிலவும் திருத்தம்\n3 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 6 ஆண்டுகளுக்கு முன்\n03:57, 24 மே 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAathavan jaffna (பேச்சு | பங்களிப்புகள்)\n03:59, 24 மே 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAathavan jaffna (பேச்சு | பங்களிப்புகள்)\nஇப்படத்தின் இசை வெளியீட்டு விழா மார்ச் 9ம் தேதி சென்னையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஹைதராபாத்தில் இப்படத்தின் தெலுங்கு பதிப்பான 'விக்ரமசிம்ஹா' இசை வெளியீடு மார்ச் 10ம் தேதி அன்று நடைபெறும்நடைபெற்றது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2021-01-26T13:18:16Z", "digest": "sha1:45TPYB2ESL7VCATPB37AZJRLZHOR7GHD", "length": 4700, "nlines": 88, "source_domain": "ta.wiktionary.org", "title": "நூற்பு - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nகை இராட்டையில் நூல் நூற்றல்\nகை இராட்டையில் நூல் நூற்றல் காணொளி\nநூற்பு ஆலை - நூற்பாலை - spinning mill\nஇராட்டினம் - இராட்டை - நூல் - நூற்பா - நூற்பாலை - தறி - நெசவு\nசான்றுகள் ---நூற்பு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 30 சனவரி 2012, 09:10 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/rajinikanth-s-pro-riaz-says-about-some-announcement-404685.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom", "date_download": "2021-01-26T13:25:25Z", "digest": "sha1:2QVWA2E7U4MD3O64HLY6ZIYBSDM4TSF7", "length": 19722, "nlines": 225, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரஜினியின் அரசியல் நிலைப்பாடு என்ன?.. பிஆர்ஓ போட்ட பூடக ட்வீட்.. மீண்டும் பரபரக்கும் ரசிகர்கள் ! | Rajinikanth's PRO Riaz says about some announcement - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் விவசாயிகள் போராட்டம் குடியரசு தின விழா சசிகலா கட்டுரைகள் திமுக\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nகுடியரசு தினத்தில் விவசாயிகள் மீதான டெல்லி போலீஸ் கொடூர தாக்குதல்- சீமான், தினகரன் கடும் கண்டனம்\n10, 12, டிகிரி படித்தவர்களுக்கு மத்திய ரயில்வேயில் வேலைவாய்ப்பு.. விண்ணப்பிக்கலாம் வாங்க\nடெல்லி சம்பவத்துக்கு பின்னால் ஏதோ பின்னணி இருக்கிறது... சரத்பவார் சொல்கிறார்\nபோலீசுக்கு பூக்கொடுத்து வாழ்த்திய விவசாயிகள்...இதுவும் டெல்லியில் தான்\nவாணியம்பாடியில் இருசக்கர வாகனங்கள் பயங்கர மோதல்.. 3 இளைஞர்கள் துடிதுடித்து மரணம்\n''உண்மையாக போராடும் விவசாயிகள் டெல்லியை விட்டு வெளியேற வேண்டும்' - பஞ்சாப் முதல்வர்\nகுடியரசு தினத்தில் விவசாயிகள் மீதான டெல்லி போலீஸ் கொடூர தாக்குதல்- சீமான், தினகரன் கடும் கண்டனம்\nஜல்லிக்கட்டு, ஸ்ட��ர்லைட் போராட்டங்களை போல டெல்லி டிராக்டர் பேரணியிலும் வன்முறை - உதயநிதி ஸ்டாலின்\nவிவசாயிகள் போராட்டத்தில் வன்முறை மூளுமானால்.. ஸ்டாலின் எச்சரிக்கை\nம்ஹூம்.. இதான் சீட்.. இதுக்கு மேல கிடையாது.. ஓகேவா.. தேமுதிகவுக்கு செம ஷாக் தந்த கட்சிகள்\nமகேந்திரனை தூசித் தட்டிய மாஸ்டர் - ஒன் இந்தியா எக்ஸ்க்ளூசிவ்\n\"நிலைமை\" கை மீறி போகிறது.. உடைத்து கொண்டு திமிறும் விவசாயிகள்.. என்ன செய்ய போகிறது பாஜக..\nFinance இந்திய பொருளாதாரம் 7.3% வளர்ச்சி அடையும்.. ஐ.நா-வின் தரமான கணிப்பு..\nMovies யாரு எமனா.. 2 மாசம் கழிச்சு வா.. சில்லுக்கருப்பட்டி இயக்குநரின் அடுத்த படைப்பு.. ஏலே டிரைலர் இதோ\nSports நிலையில்லாத ஆட்டங்கள்... மோஹுன் பகனுடன் மோதும் நார்த்ஈஸ்ட்... வெற்றிக்கனவு பலிக்குமா\nAutomobiles 2 பெட்ரோல் என்ஜின் தேர்வுடன் விற்பனைக்கு வரும் ஸ்கோடா குஷாக்\nLifestyle இன்றைய ராசிப்பலன் 26.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப்பெரிய நிதி நன்மையைப் பெற வாய்ப்பிருக்காம்…\nEducation ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரஜினியின் அரசியல் நிலைப்பாடு என்ன.. பிஆர்ஓ போட்ட பூடக ட்வீட்.. மீண்டும் பரபரக்கும் ரசிகர்கள் \nசென்னை: #45YearsOfRajinism குறித்த சுவாரஸ்யமான விஷயத்தை வீட்டில் இருந்தபடியே பணியாற்றி வருகிறேன் என அவரது செய்தித் தொடர்பாளர் ரியாஸ் கே அகமது வெளியிட்டுள்ளார். பூடகமாக அவர் வெளியிட்டுள்ளதால் அந்த ட்வீட் எதைப் பற்றியது என தெரியவில்லை.\nரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்து நேற்றைய தினம் மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் நிச்சயம் அரசியலுக்கு வர வேண்டும் என மன்ற நிர்வாகிகள் கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.\nஆனால் ரஜினியோ தனது உடல்நிலை குறித்து பேசியதாகவும் கூறப்படுகிறது. இதன் மூலம் தான் அரசியலுக்கு வர இயலாது என்பதை நாசுக்காக ரஜினி தெரிவித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.\nரஜினி என் நண்பர்... சட்டசபைத் தேர்தலில் நிச்சயம் ஆதரவு கேட்பேன் - கமல்\nஎனினும் அரசியலுக்கு வருவது குறித்து ரஜினியின் நிலைப்பாட்டை இன்று (டிசம்பர் 1) அவர் அறிக்கை வெளியிடுவார் எ�� எதிர்பார்க்கப்பட்டது. இதையே மாநில நிர்வாகி சுதாகரும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இன்று காலை முதல் அறிக்கை வெளியாகும் என ரசிகர்கள் ஒரு வித படபடப்புடனே இருந்தனர்.\nஆனால் இது வரை எந்த அறிக்கையும் வெளியாகவில்லை. மேலும் ரஜினி வருவாரா வரமாட்டாரா என ரசிகர்கள் வாட்ஸ் ஆப் குரூப்புகளிலும் விவாதம் நடத்த தொடங்கினர். இந்த நிலையில் ரஜினியின் செய்தித் தொடர்பாளர் ரியாஸ் கே அகமது ஒரு ட்வீட்டை வெளியிட்டுள்ளார்.\nஅதில் #45YearsOfRajinism- க்காக ஒரு சுவாரஸ்யமான விஷயத்தை வீட்டிலிருந்தபடியே தயார் செய்து கொண்டிருக்கிறேன். பொறுத்திருந்து பாருங்கள் என தனது ட்விட்டில் தெரிவித்துள்ளார். ஒரே பூடகமாக ரியாஸ் தெரிவித்துள்ளதால் அது என்னவாக இருக்கும் என ரசிகர்கள் ஆராய்ச்சி செய்ய தொடங்கிவிட்டனர்.\nரஜினியின் அரசியல் நிலைப்பாடு குறித்த ஏதேனும் விரிவான அறிக்கையா இல்லை ரஜினி சினிமாவுக்கு வந்து 45 ஆண்டுகள் ஆன நிலையில் அதுகுறித்த ஏதாவது புத்தக ரிலீஸா என தெரியவில்லை. ஒரு ட்வீட்டில் ரஜினியை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள், அரசியலை விட அவரது உடல்நிலைதான் முக்கியம் என்கிறார் இந்த வலைஞர்.\nஇந்த photos zoom செய்து பார்த்தால் லதாம்ம பக்கத்தில் கனிமொழி இருக்கிற மாதிரி தெரியுது pic.twitter.com/NMUwMaMQC4\nஇந்த photos zoom செய்து பார்த்தால் லதாம்ம பக்கத்தில் கனிமொழி இருக்கிற மாதிரி தெரியுது என்கிறார் இந்த வலைஞர்.\nபிரஸ்மீட் இல்லைனு சொல்லாம சொல்லிட்டாரே என்கிறார் இந்த வலைஞர்.\nஅறிக்கை வரலையே என்கிறார் இந்த வலைஞர்.\nநாடாளுமன்றத்தில் இதுவரை நாங்கள் சாதித்தது என்ன\nராகுல்ஜி.. தமிழர்களின் பிரச்சினைகளை கேட்க வந்தேனு சொன்னீங்க.. எழுவர் விடுதலையும் எங்கள் பிரச்சினையே\nஇதென்ன புதுஸ்ஸா இருக்கே.. அச்சு அசல்.. அப்படியே \"அவங்களை\" மாதிரியே.. கிளம்பியது சர்ச்சை\nதமிழகத்தில் பல இடங்களில் டிராக்டர், இருசக்கர வாகனத்தில் பேரணி.. தள்ளுமுள்ளுவால் பரபரப்பு\nஎன்னது மறுபடியுமா... பதற வைக்கும் வெங்காய விலை... மீண்டும் உயர்வு\nபாப்பம்மாளுக்கு பத்மஸ்ரீ... \"அவங்க எங்க முன்னோடி\".. உரிமை கொண்டாடி மகிழும் திமுக\n\"செம சான்ஸ்\".. திமுக மட்டும்தான் \"இதை\" செய்யணுமா.. அதிமுகவும் செய்யலாமே.. \"அம்மா\"தான் இருக்காங்களே\nநொறுங்கும் பாஜகவின் கனவு.. \"இவர்\" திமுக பக்கம் வருகிறாராமே.. பரபரக்கும் ��றிவாலயம்\nகுடியரசு தினம்... இந்திய குடிமக்களின் தினம்...ஸ்டாலினின் குடியரசு தின வாழ்த்து\n\"செம டேக்டிக்ஸ்\".. லகானை கையில் எடுத்த திமுக.. அழுத்தமான பதிலடி கொடுக்க காத்திருக்கும் அதிமுக..\nஸ்டாலின்தான் வாராரு.. அதெல்லாம் இருக்கட்டும்.. கடைக்கோடி தொண்டனுக்கு.. \"இதைத்\" தருவாரா\nமுன்னாடி மாதிரி இல்லை.. \"சுட சுட.. டக்டக்னு\".. அடிச்சு தூக்கும் எடப்பாடியார்..விழி பிதுங்கும் திமுக\nஅண்ணாத்த படத்தில் \"பேய்\" இருக்கா இல்லையா.. நம்பலாமா நம்பக்கூடாதா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrajinikanth rajini ரஜினிகாந்த் ரஜினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/MI", "date_download": "2021-01-26T13:00:53Z", "digest": "sha1:LS7FLBT6WK75X5ZYDCHNLFNTJ2BC5CYF", "length": 17210, "nlines": 147, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: MI - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதமிழக சட்டமன்ற தேர்தல் நடத்தும் அதிகாரிகள் பட்டியல் வெளியீடு\nதமிழக சட்டமன்ற தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மற்றும் உதவி அதிகாரிகள் பட்டியலை தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று வெளியிட்டுள்ளார்.\nவருகிற சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள அ.தி.மு.க. தயாராக உள்ளது - அமைச்சர் கடம்பூர் ராஜூ\nவருகிற சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள அ.தி.மு.க. தயாராக உள்ளது என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.\nபுதிய வாக்காளர்களுக்கு வீடு தேடி வரும் வாக்காளர் அடையாள அட்டை - தமிழக தேர்தல் ஆணையம் அறிமுகம்\nபுதிய வாக்காளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வீடு தேடி வரும் வகையிலான புதிய திட்டத்தை தமிழக தேர்தல் ஆணையம் முதல் முறையாக அறிமுகப்படுத்தி உள்ளது.\nகாஷ்மீரில் இந்திய ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது - விமானி மரணம்\nகாஷ்மீரில் இந்திய ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதில் காயமடைந்த விமானி ஒருவர் மரணம் அடைந்துள்ளார்.\nஎந்த வாக்குச் சாவடியிலும் மக்கள் ஓட்டு போடலாம்- புதிய திட்டத்தை அமல்படுத்த தேர்தல் ஆணையம் முடிவு\nநாட்டின் எந்த வாக்குசாவடியிலும் ஓட்டு போடக்கூடிய வசதியை விரைவில் செயல்படுத்தப்பட உள்ளதாக இந்திய தேர்தல் கமி‌ஷனர் சுனில் அரோரா கூறினார்.\nமு.க.ஸ்டாலினே போட்டியிட்டாலும் ராயபுரம் தொகுதியில் தி.மு.க. டெபாசிட் இழக்கும் -ஜெயக்குமார்\nமு.க.ஸ்டாலினே போட்டியிட்டாலும் சரி ராயபுரம் தொகுதியில் தி.மு.க. படுதோல்வி அடையும் என்று தன்னம்பிக்கையோடு சொல்கிறேன் என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறியுள்ளார்.\nமு.க.ஸ்டாலின் தேர்தல் சுற்றுப்பயணம்- அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்\nகொளத்தூர் தொகுதியில் வாங்கிய மனுக்களுக்கே இன்னும் ஸ்டாலின் தீர்வு காணவில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.\nமகளுடன் சைக்கிளில் உற்சாக பயணம் மேற்கொண்ட அரவிந்த் சாமி - வைரலாகும் புகைப்படம்\nநடிகர் அரவிந்த் சாமி தனது டுவிட்டர் பக்கத்தில், தனது மகளுடன் சைக்கிளில் உற்சாகமாக பயணித்தபோது எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.\nமின்னணு வாக்காளர் அடையாள அட்டை - மத்திய மந்திரி இன்று தொடங்கி வைக்கிறார்\nவாக்காளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய மின்னணு வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை இன்று மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் தொடங்கி வைக்கிறார்.\nசீனாவில் தங்க சுரங்கத்தில் வெடிவிபத்து : 14 நாட்களுக்கு பிறகு 11 தொழிலாளர்கள் பத்திரமாக மீட்பு\nசீனாவில் தங்க சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தால் பூமிக்கு அடியில் சிக்கிய 11 தொழிலாளர்கள் 14 நாட்களுக்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.\nஉத்தரகண்ட் மாநிலத்தின் ஒருநாள் முதல்வரான 19 வயது இளம்பெண்\nஉத்தரகண்ட் மாநிலத்தின் ஒருநாள் முதல்வரான 19 வயது இளம்பெண் ஷிருஷ்டி கோஸ்வாமி இன்று செயல்பட இருக்கிறார்.\nபோடோ அமைதி ஒப்பந்த நாள் கொண்டாட்டம்... உள்துறை மந்திரி அமித் ஷா பங்கேற்பு\nஅசாம் மாநிலத்தில் இன்று நடந்த போடோ அமைதி ஒப்பந்த நாள் கொண்டாட்டத்தில் உள்துறை மந்திரி அமித் ஷா பங்கேற்று உரையாற்றினார்.\nகாங்கிரஸ் கட்சியில் இருந்து விலக அமைச்சர் நமச்சிவாயம் முடிவு\nபுதுவையில் அமைச்சர் நமச்சிவாயம் முக்கிய பிரமுகர்களுடன் 2 இடங்களில் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களிடம் கூறிய அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலக முடிவு எடுத்துள்ளதாக தெரிவித்தார்.\nதேர்தலுக்காகவே மு.க.ஸ்டாலின் ‘வேல்’ பிடித்துள்ளார்- எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு\nகோவை மாவட்ட மக்கள் குடிநீர் தேவையை போக்க கூட்டு குடிநீர் திட்டத்தை கொண்டு வந்துள்ளதாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமி பேசினார்.\nஸ்டாலின் கையில் வேல் எடுத்தாலும் கடவுள் வரம் கொடுக்க மாட்டார��� -எடப்பாடி பழனிசாமி\nகோவையில் இரண்டாவது நாளாக பிரசாரம் மேற்கொண்டுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை கடுமையாக விமர்சனம் செய்தார்.\n: முதலமைச்சர் 29-ந்தேதி ஆலோசனை\nகொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை தொடர்பாக வரும் 29-ந்தேதி மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார்.\n‘டிஜிட்டல்’ வாக்காளர் அடையாள அட்டை - தேர்தல் கமிஷன் நாளை அறிமுகம் செய்கிறது\nடிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டையை தேர்தல் கமிஷன் நாளை (திங்கட்கிழமை) அறிமுகம் செய்கிறது.\nகுடியரசு தின விழா நாளை மறுநாள் கொண்டாட்டம்- கவர்னர் பன்வாரிலால் புரோகித் கொடி ஏற்றுகிறார்\nசென்னை மெரினா கடற்கரையில் நாளை மறுநாள் (26-ந்தேதி) நடைபெறும் குடியரசு தின விழாவில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் கொடி ஏற்றுகிறார்.\nடிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டை - தேர்தல் ஆணையம் நாளை அறிமுகம் செய்கிறது\nடிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டையை தேர்தல் ஆணையம் நாளை அறிமுகம் செய்கிறது.\nரஷ்ய எதிர்க்கட்சி தலைவரை விடுதலை செய்யக்கோரி போராட்டம் - ஆயிரக்கணக்கானோர் கைது\nரஷ்யாவின் எதிர்க்கட்சி தலைவரான அலெக்ஸி நவல்னியை விடுதலை செய்யக்கோரி போராட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.\nஎய்ட்ஸ் நோயாளி என தெரிந்தும் காதலனுடன் ஓட்டம் பிடித்த மாணவி\nதேவையில்லாத பாராட்டை பெற்றுக் கொண்டிருக்கிறேன்: பெருந்தன்மையுடன் கூறும் ராகுல் டிராவிட்\nபிக்பாஸ் நடிகை தூக்கிட்டு தற்கொலை... ரசிகர்கள் அதிர்ச்சி\nபிக்பாஸ் வீட்டில் உருவான கள்ளக்காதல் - ரசிகர்கள் அதிர்ச்சி\nமகளுடன் சைக்கிளில் உற்சாக பயணம் மேற்கொண்ட அரவிந்த் சாமி - வைரலாகும் புகைப்படம்\nஅ.தி.மு.க. கூட்டணியில் குறைந்த தொகுதிகளை ஒதுக்கினால் தனித்து போட்டியிட தேமுதிக முடிவு\nவிவசாயிகள், சுகாதார பணியாளர்கள், விஞ்ஞானிகளுக்கு நன்றி: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்\n2-வது போட்டியிலும் இலங்கையை நசுக்கியது இங்கிலாந்து: 2-0 என ஒயிட்வாஷ் செய்தது\nபிப்ரவரி 1-ந்தேதி நாடாளுமன்றம் நோக்கி பேரணி: விவசாய சங்கம் அறிவிப்பு\nதேவையில்லாத பாராட்டை பெற்றுக் கொண்டிருக்கிறேன்: பெருந்தன்மையுடன் கூறும் ராகுல் டிராவிட்\nசசிகலா வரும் 27ஆம் தேதி விடுதலை ஆவது உறுதி -சிறைத்துறை தகவல்\n���ாஜமவுலியின் ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு\nபிரம்மாண்ட படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடிக்கும் சுருதிஹாசன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-01-26T11:34:06Z", "digest": "sha1:ZVVBV4UYJM7RFDLBVFNL2YFAHA24AEK2", "length": 5440, "nlines": 80, "source_domain": "www.toptamilnews.com", "title": "சிக்கன் Archives - TopTamilNews", "raw_content": "\nபிக் பாஸ் சீசன் 4\nபிக் பாஸ் சீசன் 4\nகட்டிங்கை போட்டுவிட்டு ஒரு லெக் பீசை கடித்து இழுக்கும் ஆசாமிகள் அதிர்ச்சி\nஒரு கிலோ சிக்கன் 5 பைசா பழைய பைசா யாரிடமும் இருக்காது என்று...\n`தொண்டையில் சிக்கிய சிக்கன் துண்டு; பறிபோன குழந்தையின் உயிர்’- கோவையில் நடந்த சோகம்\nஆன்லைனில் ஆர்டர்… சோமோட்டோ சட்டை… சிக்கன் விற்பனை… சென்னையில் சிக்கிய டிராவல்ஸ் அதிபர்\n.. இளைஞர் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம்\n‘உணவுக் குழாயில் சிக்கிய சிக்கன்’.. தூங்கிக் கொண்டிருந்த தொட்டிலிலேயே உயிரிழந்த குழந்தை \nஇன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் காலை நேர விலை நிலவரம்\nகொடநாடு கொலை வழக்கு: சயன், மனோஜ் இருவரும் கைது\n – உற்சாகத்தில் மீனவ கிராமங்கள்\nபிக் பாஸ் வீட்டில் மீண்டும் நுழையும் மமதி சாரி: ஆணவம், அழுகை எல்லாமே வெளிவந்துடுச்சி:...\n2019ம் ஆண்டின் மீன ராசி புத்தாண்டு பலன்கள்\nதாய், மகளை குடும்பமே ஒன்று கூடி கொன்ற கொடூரம்: பதற வைக்கும் காரணம்\nசுவர் இடிந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு புதிய வீடுடன் ரூ.10 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு\nதியேட்டர்களில் டிக்கெட் கட்டணத்தை உயர்த்த பரிசீலிக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ttamil.com/2018/03/", "date_download": "2021-01-26T12:04:46Z", "digest": "sha1:ZBXICDNRNVP3D7Q2EIBPU3QUWZA5BUXC", "length": 28005, "nlines": 252, "source_domain": "www.ttamil.com", "title": "March 2018 ~ Theebam.com", "raw_content": "\nமாரடைப்பு வருவதற்கு 30 நாட்களுக்கு முன்னரே வரக்கூடிய 10 அறிகுறிகள்\nஇதயம் மனித உடலில் கடுமையாக உழைப்புக்கும் உறுப்பு என்று நாம் அனைவரும் அறிவோம். நாம் வாழும் காலமெல்லாம் இது தொடர்ச்சியாக ரத்தத்தை நமது உடலின் அனைத்து பகுதிகளுக்கும் பாய்ச்சும் வேலையை செய்து வருகிறது. இரத்தத்துடன் ஆக்ஸிஜன் மற்றும் நம் உடலுக்கு தேவையான முக்கி�� ஊட்டச்சத்துக்கள் அனைத்தையும் உடலின் திசுக்களுக்கு தமனி என்ற இரத்தகுழாய்கள் வழியாக கொண்டு சேர்க்கிறது.\nஇந்த கடினமான பணியை செய்ய, இதயத் தசைகளுக்கும் தொடர்ச்சியாக ஆக்ஸிஜன் நிறைந்த இரத்தம் தேவைப்படுகிறது, இது இருதய இரத்தக்குழாய்களின் (coronary arteries )நெட்வொர்க் மூலம் வழங்கப்படுகிறது.\nஇதயநோய் மாரடைப்பு ஏற்படுவதற்கு மிகவும் பொதுவான காரணியாக கூறப்படுகிறது. இதயநோய் என்பது இதயத்திற்கு இரத்தத்தை எடுத்துச்செல்லும் இரத்த நாளங்களில் ஏற்படும் தடங்கள்கள் ஆகும். இது இதயத்தின் தசை சுவர்களுக்கு (the myocardium) செல்லும் இரத்த ஓட்டங்களில் தடை ஏற்படும் போது நிகழ்கிறது.\nகாரணங்கள் எதுவாகினும் பெரும்பாலான மாரடைப்பு நோயாளிகளின் அனுபவத்தின் அடிப்படையில், ஏறக்குறைய மாரடைப்பு ஏற்படுவதற்கு 30 நாட்களுக்கு முன்னர் தெரியவந்ததாக கூறும் அறிவுரைகளை நாம் புறக்கணிக்க கூடாது \nஇந்த அறிகுறிகளில் 2 அல்லது 3 பொதுவாக அதிகமானோருக்கு அவ்வப்போது நிகழும் ஆகையால் அதற்காக மாரடைப்பு என்று பயம் கொள்ளத்தேவையில்லை, ஆனால் எச்சரிக்கையுடன் இருப்பதில் தவறொன்றும் இல்லைதானே மாரடைப்பின் அறிகுறிகள் நபருக்கு நபர் மாறுபடும். ஒரு. சிலருக்கு ஒரு சில அறிகுறிகள் மட்டுமே இருக்கும்.\nஎனவே, நீங்கள் தினமும் இந்த அறிகுறிகளில் 5 அல்லது அதற்கு மேல் அனுபவித்தால், நீங்கள் ஒரு நல்ல இருதய ஸ்பெஷலிஸ்டை பார்ப்பது நல்லது என்பது அனுபமிக்க மருத்துவர்களின் கருத்தாகும்.\nஅவற்றிற்குள் செல்வதற்கு முன் மாரடைப்பின் மிகவும் பொதுவான அறிகுறிகளை நீங்கள் தெரிந்துகொள்வது முக்கியம், இவற்றை நினைவில் கொள்ளவும்:\n- மாரடைப்பு ஏற்படும்போது லேசான வலி அல்லது அசௌகரியத்தை ஏற்படுத்தும். அறிகுறிகள் சிறிது சிறிதாக ஏற்படலாம் அல்லது தீவிரமாக ஒரே நேரத்திலும் ஏற்படலாம். சிலருக்கு தொடர்ச்சியாகவும், மற்ற சிலருக்கு பல மணி நேரங்கள் இடைவெளி விட்டும் வரலாம்.\n- அதிக அளவு சர்க்கரை (நீரிழிவு) நோய் உள்ளவர்களுக்கு இலேசான அறிகுறிகளோ அல்லது எவ்வித அறிகுறியும் இல்லாமலும் மாரடைப்பு நிகழ வாய்ப்புள்ளது.\nமாரடைப்பின் பொதுவான அறிகுறியாக ஆண்களுக்கும் பெண்களுக்கும் மார்பு வலி அல்லது மன உலைச்சல்/அசௌகரியம் ஏற்படுவதாகும்.\n- பெண்களில் அதிகமானோருக்கு மூச்சடைப்பு, குமட்டல் மற்றும் வாந்தியெ���ுத்தல், அசாதாரண சோர்வு மற்றும் தோள்களில், முதுகில், மற்றும் தாடைகளில் வலி ஏற்படுவதைக் காணலாம்.\nமாரடைப்பு ஏற்படுவதற்கு 30 நாட்களுக்கு முன்னர், (அல்லது அதற்கு குறைவான நாட்களிலோ) தோன்றும் 10 அறிகுறிகள்:\n1/ மூச்சுத் திணறல்: இரத்த நாளங்களில் அடைப்பு காரணமாக நுரையீரலுக்கு செல்லும் இரத்த ஓட்டமும் குறைவதால் மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. “சில நேரங்களில் மாரடைப்பு ஏற்படும் நபர்களுக்கு நெஞ்சில்/மார்பில் அழுத்தமோ, வலியோ ஏற்படாமல் தீவிர மூச்சடைப்பு ஏற்படும்” என Nieca Goldberg, MD, clinical associate professor of medicine at the NYU Langone Medical Center in New York City கூறுகிறார். நீங்கள் மாரத்தான் ஓட்டப்பந்தையத்தில் ஓடிவிட்டு நிற்கும் போது எப்படி மூச்சு வாங்குவீர்களோ அது போல் நீங்கள் ஒரு அடி கூட எடுத்து வைக்காத நிலையில் நிகழும். மாரடைப்பு நிகழும்போது மார்பில் உலைச்சலும் மூச்சுத்திணறலும் இருக்கும். சில நேரங்களில் மார்பு உலைச்சல் இன்றி மூச்சை உள்ளிழுக்க மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கும்.\n2/ தலைச்சுற்றுதல் மற்றும் வியர்த்தல்:\nமூளையின் முறையான செயல்பாட்டுக்கு நிறைய இரத்த ஓட்டம் தேவைப்படுகிறது. இரத்த ஓட்டம் தடைபடுவதால் குறைந்த இரத்தம் மூளையை அடையும் போது, அது உடல் ரீதியான செயல்பாடுகளை பாதிக்கிறது. மாரடைப்பு காரணமாக சுயநினைவுஇழப்பு அல்லது உடல் லேசாக இருப்பது போன்ற உணர்வு ஏற்படலாம். மேலும் அரித்மியாஸ் எனப்படும் சீரற்ற இதயத்துடிப்பு ஆபத்தான அறிகுறியாகும்; குளிரான சூழ்நிலையில் திடீரென வேர்ப்பது மாரடைப்பின் ஒரு அறிகுறியாக இருக்கலாம். ஒரு நாற்காலில் நீங்கள் ஓய்வாக அமர்ந்து இருக்கும்போது தீடீரென கடினமாக வேலை செய்து முடித்தவுடன் வரும் வேர்வையை போல் கொட்டினால் அது மாரடைப்பின் அறிகுறி என அறிந்து கொள்ளலாம் என டேவிட் ஃப்ரை, MD, க்ளீவ்லாண்ட் கிளினிக்கின் கார்டியலஜிஸ்ட், பி, எல், எல், கூறுகிறார்.\n3/ களைப்பு: தினமும் தொடர்ச்சியாக அளவுக்கு அதிகமான சோர்வு ஏற்படுதல் இருதயம், மூளை மற்றும் நுரையீரலுக்கு போதிய அளவு இரத்தம் ஓட்டம் நடைபெறாததால் ஏற்படலாம். நாளுக்கு நாள் சோர்வு அதிகமாகி அன்றாட வேலைகளை செய்வதில் கூட சிரமம் ஏற்படத்தொடங்கும். நாளடைவில் தொடங்கிய ஒரு சிறிய வேலையை கூட முடிக்க முடியாமல் திணறல் ஏற்படும். இவ்வகை அறிகுறிகள் பெண்களுக்கு அதிகமாக ஏற்பட வ���ய்ப்புள்ளது. எனவே அசாதாரணமான தொடர்ச்சியான சோர்வு மாரடைப்பின் அறிகுறியாக இருக்க வாய்ப்புண்டு.\n4/ மார்பு,பின்புலம், தோள்பட்டை, கை மற்றும் கழுத்து வலி:மாரடைப்புக்கு மிகவும் பொதுவான மற்றும் மிகவும் பிரபலமான காரணம் ஆகும். இந்த வலி இதய நோய் தாக்குதலுக்கு ஆரம்ப சிக்னல் ஆகும். ஆரம்பத்தில் மார்பில் வலி ஏற்படும் போது, பீதி அடையும் மக்கள், ஒரு சில சிகிச்சை மற்றும் டெஸ்ட்களுடன் அது குறைந்தவுடன் அதைப்பற்றி எதையும் கண்டுகொள்ளாது விட்டுவிடுகின்றனர். ஆனால் அதே வலி பிறகு தோள்பட்டை, கை, மற்றும் முதுகில் பரவுகையில் சிக்கல் இருப்பதாகக் கவனிக்கிறார்கள்.\n5/ வீக்கம்: இருதய செயலிழப்பு காரணமாக உடலில் அதிக திரவம் திரட்டப்படுவதால் உடலில் சில பாகங்களில் வீக்கம் ஏற்படலாம் (பெரும்பாலும் காலில், கணுக்கால், கால்கள் அல்லது அடிவயிற்றில்) மற்றும் திடீரென எடை அதிகரிப்பு, மற்றும் சில நேரங்களில் முற்றிலும் பசியற்ற நிலையும் ஏற்படலாம்.\n6/ இனம்புரியாத பலவீனம்: மாரடைப்பு வருவதற்கு சில நாட்களுக்கு அல்லது வாரங்களுக்கு முன்னதாக சில சமயங்களில் சிலர் கடுமையான, விவரிக்கப்படாத பலவீனத்தை அனுபவிக்கிறார்கள். \"ஒருவர் தன் விரல்களுக்கு இடையே ஒரு காகிதத்தை வைத்திருக்க முடியாது போல தோன்றும் என பாதிக்கப்பட்டவர்கள் கூறுவதாக மருத்துவர்கள் அறிவிக்கிறார்கள். இது எந்த வலிமையும் இல்லாத காய்ச்சல் போல் இருக்கிறது. இது எதிர்காலத்தில் ஒரு மாரடைப்பு ஏற்படக்கூடிய வாய்ப்பு அதிகரித்துள்ளது என எச்சரிக்கையாகும்\n7/வேகமான அல்லது ஒழுங்கற்ற நாடித் துடிப்பு: ஏதோ ஒரு தருணத்தில் இதயத்துடிப்பில் வேறுபாடு இருப்பது பற்றி பயப்பட தேவையில்லை என்று கூறும் மருத்துவர்கள், அடிக்கடி இது போல் ஏற்படுவது குறிப்பாக பலவீனம், தலைச்சுற்று அல்லது மூச்சு அடைப்புடன் சேர்ந்து வருவது மாரடைப்பு, இதய செயலிழப்பு, அல்லது இரத்த உறைவு ஆகியவற்றின் காரணமாக இருக்கலாம். உடனடியாக சிகிச்சை அளிக்கப்படாவிடில் பக்கவாதம், இதய செயலிழப்பு அல்லது திடீர் மரணம் கூட ஏற்படலாம் என எச்சரிக்கிறார்கள்.\n8/ சீரற்ற செரிமானம்: அஜீரணம்,வயிறு வீக்கம் மற்றும் நெஞ்சு எரிச்சல் இவை மூன்றும் சேர்ந்து அடிக்கடி ஏற்படுதல் என்பது கவனிக்கத்தக்க விஷயமாகும்.இது மாரடைப்பு அல்லது இதயநோய்க்கான எச்சரிக்கையாக இருக்கலாம்.\n9/அலைபாயும் மனம்: மாரடைப்பு ஏற்படுவது ஆழ்ந்த கவலையும் அல்லது மரணத்தின் பயத்தையும் கூட ஏற்படுத்தும். மாரடைப்பு ஏற்பட்டு அதிலிருந்து தப்பிப்பிழைப்பவர்கள் பெரும்பாலும் \"மரணத்தின் விளிம்பு அனுபவத்தை \" அனுபவித்துப் பேசுவதை காண முடிகிறது. எந்த வெளிப்படையான காரணத்திற்காகவும் உணர்ச்சியின் உணர்வுகள் பொதுவானவை.\n10/ இருமல்: நுரையீரலில் இருக்கும் திரவம் திரட்சியின் விளைவாக தொடர்ச்சியான இருமல் அல்லது மூச்சுத்திணறல் ஏற்படுவது இதய செயலிழப்பின் அறிகுறியாக இருக்கலாம். சில சந்தர்ப்பங்களில்,சிலருக்கு வாய் வழியாக இரத்தம் வெளியேறுவதும் நிகழும்.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:25 [முடிவு ]\nஒளிர்வு:88- - தமிழ் இணைய சஞ்சிகை -[மாசி],2018\nசத்தியமா நான் குடிக்கலை :Tamil Comedy Short Film\nவேலைத் தலத்தில் சிறப்பான மனிதனாக இருப்பது எப்படி\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:24\nஏமாந்துகொண்டே இருப்போம்,இந்த உயிர் உள்ளவரை..\nஇலவு காத்த கிளி போல...\nரஜினி மீது எம். ஜி ஆருக்கு ஆத்திரம் ஏற்படக் காரணம்\nநெஞ்சை நெகிழ வைத்த அம்மா\nசமையல் அறையில் அவசர டிப்ஸ்\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:23\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nவாழ்க்கைப் பயணத்தில் ...வருடல்கள் /பகுதி:04\nகதையாக..... [ஆரம்பத்திலிருந்து வாசிக்க கீழே செல்லுங்கள்] 👉 [பகுதி: 04] 👉 வருடங்கள் பல எப்படி ஓடியது என்று தெரியவில்லை. அதற்குள் என் குடும...\nதீபம் வாசகர்கள் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்\n\" புத்தாண்டை பற்றிய வரலாற்று உண்மைகள் [ Historical truth of New Year]\" வரலாற்றில் மு��ல் முதல் புத்தாண்டு மார்ச் மாதத்த...\nதிரையில் -வந்ததும் ,வர இருப்பதுவும்....\nஜனவரி 2021 வந்த திரைப்படங்கள் படம்: புலிக்குத்தி பாண்டி. நடிகர்கள்:விக்ரம்பிரபு , லட்சுமிமேனன் , நாசர் , ரேகா. இயக்கம்:...\n\" புத்தாண்டை பற்றிய வரலாற்று உண்மைகள் [ Historical truth of New Year]\" இன்றைக்கு எமக்கு கிடைக்கும் மிக மிகத் தொன்மையா...\nகலைத்துறையில் கடுமையான உழைப்பாளி -ஆர்.எஸ்.மனோகர்'\nஇரா. சு. மனோகர் அல்லது ஆர். எஸ். மனோகர் (:சூன் 29, 1925 - சனவரி 10, 2006) பழம்பெரும் நாடக , திரைப்பட நடிகர். இவர் இருநூற்றுக்கும் மேற்பட்ட...\n01. கணவன்:உன்னைக் கட்டினதுக்குப் பதிலா ஒரு எருமை மாடைக் கட்டியிருக்கலாம். மனைவி:ஆனா…அதுக்கு எருமை மாடு முதல்ல சம்மதிக்கணும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wtruk.com/2017/06/its-a-drone-nation-where-everything-and-everyone-is-remotely-controlled/", "date_download": "2021-01-26T11:02:42Z", "digest": "sha1:U4IKT62IJWJKEKK4A5VJSHSD3IPSYOZA", "length": 6853, "nlines": 79, "source_domain": "www.wtruk.com", "title": "It’s a drone nation where everything and everyone is remotely controlled. – உலகத் தமிழர் வானொலி", "raw_content": "\nதமிழ் பேசும் நெஞ்சங்களின் குடும்ப வானொலி\nவாட்ஸ்அப் சர்ச்சை… மே வரை ப்ரைவஸியில் மாற்றம் இல்லையாம்… ஏன் தெரியுமா\nமுடங்கிய சிக்னல் செயலி: படையெடுக்கும் புதிய பயனர்கள்\nசரிகிறதா மார்க் சக்கர்பெர்க் சாம்ராஜ்யம்… இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் இல்லாமல் என்னவாகும் ஃபேஸ்புக்\nகொரோனா தொற்றுடையவர்களை விட அதிகமான பிரித்தானியர்களுக்கு தற்போது தடுப்பூசி\nவாட்ஸ்அப் சர்ச்சை… மே வரை ப்ரைவஸியில் மாற்றம் இல்லையாம்… ஏன் தெரியுமா\nமுடங்கிய சிக்னல் செயலி: படையெடுக்கும் புதிய பயனர்கள்\nஇங்கிலாந்து ராணி மற்றும் இளவரசர் பிலிப் இருவருக்கும் முதலாவது கோவிட் தடுப்பூசி வழங்கப்பட்டது\nகொரோனா தொற்றுடையவர்களை விட அதிகமான பிரித்தானியர்களுக்கு தற்போது தடுப்பூசி\nவாட்ஸ்அப் சர்ச்சை… மே வரை ப்ரைவஸியில் மாற்றம் இல்லையாம்… ஏன் தெரியுமா\nமுடங்கிய சிக்னல் செயலி: படையெடுக்கும் புதிய பயனர்கள்\nவிசேட சோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ள காவல்துறை..\nபாதிக்கப்பட்டோரும் ஊடகவியலாளர்களும் கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களுடனான DATA அமைப்பின் சந்திப்பு(22.02.2020)\nசாதனையாளருக்கு இருபத்தைந்து லட்சம் ரூபா (2,500,000.00) கடனுதவி – DATA\nCopyright © 2021 உலகத் தமிழர் வானொலி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?series=october27_2019", "date_download": "2021-01-26T13:01:57Z", "digest": "sha1:APOWRYO7OWJQBYTTNWBN42KGE6RFZ3RK", "length": 11547, "nlines": 100, "source_domain": "puthu.thinnai.com", "title": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை", "raw_content": "\nஜனாதிபதி முதல் சாதாரண ஜனம் வரை – ஒரு பார்வை\nபின் வரிசையில் எங்கேனும் உட்கார்ந்து இருக்கலாம்\nஜனாதிபதி முதல் சாதாரண ஜனம் வரை – ஒரு பார்வை\nகுமரி எஸ். நீலகண்டன் இந்திய ஜன நாயகமானது\t[மேலும்]\nபின் வரிசையில் எங்கேனும் உட்கார்ந்து இருக்கலாம்\n. கோ. மன்றவாணன் பாழடைந்த நூலகக்\t[மேலும்]\nசுப.சோமசுந்தரம் on சாலைத்தெரு நாயகன்\nபெங்களூரில் இருந்து கௌசல்யா. on புதியனபுகுதல்\nValavaduraiyan on “விச்சுளிப் பாய்ச்சல்” (ஓரு கழைக்கூத்தாடிப் பெண்ணின் கதை)\nமுனைவர் ப. சரவணன் on புதியனபுகுதல்\nநெல்லை சு.முத்து on சாலைத்தெரு நாயகன்\nChellam D on கொங்குதேர் வாழ்க்கை : தொ.ப\njananesan on மறைந்த எழுத்தாளர் ஆ மாதவன் நினைவாக… – ‘கோமதி’ சிறுகதை\nமுருகன் on நீ இரங்காயெனில் ….\njananesan on கொங்குதேர் வாழ்க்கை : தொ.ப\nBama on துறைமுகம், தேடல் நாவல்களில் நெய்தல் நில மக்களின் வாழ்வியல்\nBSV on கொங்குதேர் வாழ்க்கை : தொ.ப\nV GANESH on ஆன்றோர் தேசம்\njananesan on ஒரு துளி காற்று\njananesan on ஒரு கதை ஒரு கருத்து – கு.அழகிரிசாமியின் கல்யாண கிருஷ்ணன்\njananesan on “வெறும் நாய்” – கு. அழகிரிசாமி. (சிறுகதை பற்றிய பார்வை)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.com இல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nகதீஜா ஒரு வித்தியாசமான பெண். தொடக்கப்பள்ளி 6லேயே முதியவர்களை சொந்தங்களை விட நெருக்கமாய் நேசிக்கிறார். அவருடைய தமிழாசிரியர் எப்போதோ சொன்னார். ‘முதியவர்களை நேசியுங்கள். நீங்கள்\t[மேலும் படிக்க]\nஜனாதிபதி முதல் சாதாரண ஜனம் வரை – ஒரு பார்வை\nகுமரி எஸ். நீலகண்டன் இந்திய ஜன நாயகமானது வலுவானது. உலகிற்கு வழி காட்டக் கூடியது. ஆனால் பொதுநலப் போர்வையை போர்த்திக் கொண்டு அலைகிற சுயநலவாதிகளால் ஜனநாயகமானது தனது ஆரோக்கியத்தை இழந்து\t[மேலும் படிக்க]\nபின் வரிசையில் எங்கேனும் உட்கார்ந்து இருக்கலாம்\n. கோ. மன்றவாணன் பாழடைந்த நூலகக் கட்டடங்களில் பள்ளிக்கூடக் கொட்டகைகளில், யாருடைய மாடியிலோ இலக்கியக் கூட்டங்கள் நடைபெறும் என்ப���ு காலங்காலமாய் இருந்துவந்த நிலைமை. அன்று\t[மேலும் படிக்க]\nசமீபத்திய இரு மலேசிய நாவல்கள் –\n1.கருங்காணு.நாவல் அ ரங்கசாமி மலேசிய எழுத்தாளர் அ ரங்கசாமி அவர்கள் சமீபத்திய நூல் கருங்காணு.அவர் முன்பு ஐந்து நாவல்கள் எழுதி இருக்கிறார். இவற்றில் சயாம் மரண ரயில். சாதாரணத்\t[மேலும் படிக்க]\nபோருக்காகச் சென்றிருக்கும் அரசரும், படைத்தலைவர்களும் தங்கியிருக்கும் இடமே பாசறையாகும். அங்கே போர் குறித்த திட்டங்கள் தீட்டப்படும். போருக்கான பயிற்சிகளும்\t[மேலும் படிக்க]\n2020 ஆண்டில் நாசா, போயிங், ஸ்பேஸ்-எக்ஸ் கூடி, மனிதர் இயக்கும் விண்கப்பல் சுற்றுலா தொடங்கத் திட்டம்\nஜனாதிபதி முதல் சாதாரண ஜனம் வரை – ஒரு பார்வை\nகுமரி எஸ். நீலகண்டன் இந்திய ஜன நாயகமானது வலுவானது. உலகிற்கு வழி\t[மேலும் படிக்க]\nபின் வரிசையில் எங்கேனும் உட்கார்ந்து இருக்கலாம்\n. கோ. மன்றவாணன் பாழடைந்த நூலகக் கட்டடங்களில்\t[மேலும் படிக்க]\n’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்\nபொருளதிகாரம் நவீன கவிதை நாட்குறிப்பேடு அல்ல கவிஞர் என்ன நினைத்து எழுதினாரோ அதையே வாசிப்போரும் வழிமொழிவதற்கு… அதே சமயம் கவிதை கசங்கிக் கிழிந்த தாளல்ல – பொருள்பெயர்த்தல் என்று கூறி\t[மேலும் படிக்க]\nகு. அழகர்சாமி இருள் ஏற்கனவே உறங்கிக் கொண்டிருக்கிறது என் அறையில். நிலவுக்கு நிலவன்றி ஆதரவின்றி அலைகிறது. எதிர் வீடு பூட்டியே கிடக்கிறது. ஆஸ்பத்திரியில் இருக்கிற எதிர்வீட்டுச் சிறுமி\t[மேலும் படிக்க]\nகேம்பல் லேன் கும்பல் லேனாவது இன்றுதான் கலைஉலகச் சிகரங்கள் இலை விரிக்கும் நாள் இன்றுதான் நகரத் தெருக்கள் நகை அணியும் நாள் இன்றுதான் மனிதரோடு வீடுகளும் புத்தாடை அணிவது இன்றுதான்\t[மேலும் படிக்க]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/06/political-cluster-by-tna.html", "date_download": "2021-01-26T11:12:42Z", "digest": "sha1:DMNRLGQKW3V64HIPUSP7CYUTUXHP56MV", "length": 9833, "nlines": 66, "source_domain": "www.vivasaayi.com", "title": "எம் தலையில் கொத்துக்குண்டு வீசியவரிலும் கொடியவர் நமரே! | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு திருகோணமலை தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஎம் தலையில் கொத்துக்குண்டு வீசியவரிலும் கொடியவர் நமரே\nஎம் தலையில் கொத்துக்குண்டு வீசியவரிலும் கொடியவர் நமரே\nவன்னியில் நடந்த போரில் கொத்துக் குண்டுகள் வீசப்பட்டன என்று பிரித்தானிய கார்டியன் பத்திரிகை உறுதி செய்து செய்திவெளியிட்டுள்ளது.\nஉலக நாடுகளில் தடைசெய்யப்பட்ட கொத்துக் குண்டுகளை வன்னி மண்ணில் வீசிய நாசகாரம் சாதாரணமானதன்று.\nஇந்த நாட்டின் பிரஜைகளான தமிழ் மக்களைக் காப்பாற்றவேண்டிய இலங்கை அரசாங்கம் தமிழர்களின் தலையில் கொத்துக் குண்டுகளைக் கொட்டிக் கொலைப் பாவம் செய்தது எனில், வன்னியில் நடந்த போரின்தாக்கம் எப்படியாக இருந்திருக்கும் என்பதை நாம் சொல்லி யாரும் தெரிய வேண்டிய அவசியம் இருக்கமாட்டாது.\nஇலங்கை பெளத்த நாடு என்று சொல்லிக்கொள்பவர்கள் தம்நாட்டு மக்களைக் கொல்வதற்குக் கொத்துக் குண்டுகளை வீசினர் எனில், தமிழ் இன அழிப்பின் வக்கிரம் எத்துணை தூரம் இருந்திருக்கும் என்பதை உணர்வதில் கடினம் இருக்கமுடியாது.\n தமிழ் இனத்தின் தலையில் கொத்துக் குண்டுகளை வீசிவிட்டு, மின்சாரக் கதிரையில் இருந்து முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை காப்பாற்றிவிட்டோம் என்று ஜெனிவாவில் நின்று உலகின் முன் உரைக்கின்ற உங்களிடம் நீதி, நியாயம், நேர்மை, தர்மம் ஏதேனும் இருக்கிறதா\nஒவ்வொரு பூரணையிலும் போதி மாதவனை பூசிப்பதாகக் காட்டிக்கொள்ளும் உங்களின் செயலை அந்தப் புத்தபிரான் ஏற்றுக்கொள்வாரா ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள்.\n இதை நாம் சொல்லும்போது ஒரு உண்மை புலப்படுகிறது. கொத்துக் குண்டுகளை எங்கள் உறவுகளின் தலைகளில் போட்ட உங்களைவிட, உங்களைக் காப்பாற்றுவதற்காக எங்கள் அரசியல் தலைமைகள் கடுமையாகப் பாடுபட்டனவே, உண்மையில் உங்களைவிட மிகக் கொடியவர்கள் எங்களை நம்பவைத்து எங்களுக்காகக் கதைப்பது போலப் பாசாங்கு செய்து உங்களைக் காப்பாற்றிய எங்கள் அரசியல் தலைவர்கள் என்றால் அது பிழையன்று.\nபிரித்தானிய கார்டியன் பத்திரிகை சொல்கிறது வன்னிப்போரில் இலங்கைப் படைத்தரப்பு கொத்துக் குண்டுகளை வீசியதாக.\nஆனால் லண்டன் சென்ற எங்கள் அரசியல் பிரதிநிதித்துவம்; இன அழிப்பு நடக்கவில்லை என்கிறது என்றால், நிலைமை என்ன என்பதைப் புரிய முடிகிறது அல்லவா\n எங்கள் ஊழ்வினைப் பயன் அதுவாயிற்று. எனினும் இறைவன் என் முன்வந்து என்ன வேண்டும்கேள் என்று என்னிடம் கூறினால்,\nதனிநாடு வேண்டும்; சர்வதேசப் போர்க்குற்ற விசாரணை வேண்டும்; இன அழிப்பு செய்தவர்களுக்குத் தண்டனை கொடுக்க வேண்டும் என் றெல்லாம் கேட்கமாட்டேன். மாறாக இறைவா எங்களுக்கு வாய்த்துள்ள அரசியல் தலைமைபோல என் எதிரிக்குக் கூட ஒரு அரசியல் தலைமை வாய்த்துவிடக் கூடாது. இதை வரமாகத் தா என்று தான் கேட்பேன்.\nஏனென்றால் என் எதிரிக்கும் இப்படியொரு மோசத்தலைமை கிடைத்துவிடக் கூடாது. கிடைத்தால் அவனும் அவன் இனமும் மீளமுடியாத பாவம் செய்தவர்களாவர்.\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nகடைசி நேரத்தில் சுருக்கை பிடித்துக் கொண்டு திணறிய சித்ரா\nஇலங்கைக்கு இனப்படுகொலைக்கு தீர்வுகாண சர்வதேச சுயாதீன புலனாய்வு பொறிமுறையே வேண்டும்\nதமிழ் மக்களின் உணர்வுகளை நசுக்குவதற்கு ஒப்பானது- CV விக்னேஸ்வரன்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaivision.com/tamil-movies/vazhga-vivasayi-movie-does-not-want-to-compete-with-dharbar/", "date_download": "2021-01-26T10:50:07Z", "digest": "sha1:YKAII2LS2R5OQS5NSJ5NWXEODCW2VERV", "length": 17771, "nlines": 86, "source_domain": "chennaivision.com", "title": "தர்பார்' படத்துடன் போட்டி போட விரும்பாத 'வாழ்க விவசாயி' - Chennaivision", "raw_content": "\nதர்பார்’ படத்துடன் போட்டி போட விரும்பாத ‘வாழ்க விவசாயி’\nதர்பார்’ படத்துடன் போட்டி போட விரும்பாத ‘வாழ்க விவசாயி’\n‘தர்பார்’ படத்துடன் மோதாமல் விலகிக்கொண்ட ‘வாழ்க விவசாயி’ படம்\nரஜினியுடம் மோத விரும்பாத அப்புக்குட்டி\nவிவசாயம் பற்றியும் விவசாயிகளின் வாழ்க்கையைப் பற்றியும் விவசாயம் நலிவடைந்திருப்பதன் பின்னுள்ள வணிக அரசியல் பற்றியும் பேசும்படம் ‘வாழ்க விவசாயி’.\nஅப்புகுட்டி நாயகனாகவும் வசுந்தரா நாயகியாகவும் நடித்துள்ளனர். ‘வழக்கு எண்’ முத்துராமன், ‘ஹலோ’ கந்தசாமி உள்ளிட்ட குணச்சித்திர நடிகர்களும் நடித்திருக்கிறார்கள்.பி.எல், பொன்னி மோகன் இயக்கியுள்ளார். கதிர் பிலிம்ஸ் சார்பில் ‘பால்டிப்போ’ கே.கதிரேச���் தயாரித்துள்ளார்.\nஇப்படம் தயாராகி பொங்கலுக்கு வெளியிடுவதாக எதிர்பார்ப்புடன் இருந்த படக்குழுவினர். ரஜினிகாந்த் நடித்த ‘தர்பார்’ பொங்கலுக்கு வருவதால் சற்று இடைவெளி விட்டுச் வெளியீட்டை த் தள்ளி வைத்துள்ளனர்.\nபடம் தாமதமானது குறித்து நடிகர் அப்புக்குட்டி பேசும்போது,\n“எனக்கு இப்போதும் வாய்ப்புகள் வந்துகொண்டுதான் இருக்கின்றன .இப்போது எட்டு படங்களில் நடித்து வருகிறேன் . ,’வல்லவனுக்கு வல்லவன்’, ‘பூம் பூம் காளை’, ‘வைரி’, ‘ரூட்டு’.’மாயநதி’ ,’ குஸ்கா’ ‘இந்த ஊருக்கு என்னதான் ஆச்சு’ , ‘பரமகுரு’ , ‘கல்தா’ போன்ற படங்கள் கைவசம் உள்ளன .எனக்கு வாய்ப்புகள் வந்துகொண்டுதான் இருக்கின்றன. எனக்கு எந்த வருத்தமும் இல்லை மகிழ்ச்சியாகவே இருக்கிறேன். நான் நடித்து ‘வாழ்க விவசாயி’, வெளிவரத் தயாராக இருக்கின்றன .இதில் ‘வாழ்க விவசாயி’ படம் எனக்கு ஸ்பெஷலான படம். ஒரு விவசாயியின் மகனான நான் இதில் விவசாயியாக வாழ்ந்திருக்கிறேன்.எனக்கு இப்படத்தின்மீது மதிப்பு உள்ளது. நான் நடித்த விவசாயி பாத்திரத்திற்காகப் பெருமைப்படுகிறேன். அந்தப் படம் என் எதிர்பார்ப்புக்குரிய படம் என்பேன்.அந்தப் படம் பொங்கலுக்கு வர வேண்டியது ,தாமதமானது சற்று வருத்தமான விஷயம்தான். வாழ்க விவசாயி படம் பொங்கலுக்கு வருவதற்கு சரியான காரணம் உண்டு என்பேன்.\nதை மாதம் பொங்கல் காலம் என்பது விவசாயிகளின் அறுவடைக் காலம். விவசாயம் முடிந்து அறுவடை செய்யும் அந்தக் காலக்கட்டத்தில் விவசாயிகள் பற்றிய படம் வெளியிட்டால் நன்றாக இருக்கும் என்ற நோக்கத்தில் பொங்கலுக்காகத் திட்டமிடப்பட்டது..ஆனால் ‘தர்பார்’ போன்ற பிரமாண்ட வணிக ரீதியான படங்களின் வெளியீட்டின்போது வெளியிட்டால் வெற்றி பாதிப்பது மட்டுமல்லாமல் இம்முயற்சி கவனம் பெறாமல் போய்விடும் என்பதால் சற்றுத் தள்ளி வைத்துள்ளனர். நம் படம் சரியான நேரத்தில் வர வேண்டும். இல்லையேல் சரியான விதத்தில் மக்களைச் சென்றடைய வேண்டும். எனவே சற்று தாமதமானாலும் சரியான விதத்தில் இன்னொரு நாள் வெளியாகி மக்களைச் சென்றடைந்தால் மகிழ்ச்சிதான்.விவசாயிகளின் வாழ்க்கை, ஒரு போராட்டமாக இருப்பது போல் இந்தப் படத்தின் வெளியீடும் ஒரு சவாலாகத்தான் இருக்கும் போலிருக்கிறது.\nசாகுபடி செய்யும் போது ஒரு விவசாயி புயல், காற்று , க��மழை, வெள்ளம் போன்ற அனைத்து இயற்கைச் சீற்றங்களையும் தடைகளையும் சந்தித்துத்தான் மகசூல் அறுவடை செய்கிறான். அதுபோல்தான் இந்தப் படமும் சவால்களையும் தடைகளையும் தாண்டி வெற்றி மகசூலை அறுவடை செய்யும் .l\nஇப்படத்திற்கான படப்பிடிப்பு ராஜபாளையம், தென்காசி, வத்திராயிருப்பு ,ஸ்ரீவில்லிபுத்தூர், அதன் அருகிலுள்ள சொக்கம்பட்டி, விருதுநகர் போன்ற ஊர்களிலும் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் நடந்துள்ளது. விவசாயம் சாகுபடி செய்து அறுவடைக் காலம் வரை எடுக்க வேண்டி இருந்ததால் இந்த படத்தில் முற்றிய நெல் இடம் பெறுவது அவசியம் என்பதால் உரிய காலம் வரும்வரை நீண்ட நாள் காத்திருந்து எடுத்துள்ளனர்.\nபடம் பற்றி நடிகர் அப்புக்குட்டி கூறும்போது ” ஒரு நல்ல நோக்கத்தில் ஒரு நல்ல கருத்து சினிமா என்கிற ஊடகத்தின் மூலம் வெளிப்படுத்த விரும்பினேன். விவசாயம் பற்றி, விவசாயிகளின் வாழ்வியல் பற்றி நேர்மையாகவும் உண்மையான கரிசனத்துடன் எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம், மக்களிடம் சரியாகப் போய்ச் சேரவேண்டும் அல்லவா\n‘ தர்பார்’ போன்ற பெரிய படம் வரும் நேரத்தில் வெளியிட்டால் நம் நோக்கம் சிதைந்துவிடும் என்பதால் சற்றுத் தள்ளி வைத்திருக்கிறோம். விவசாயி என்றைக்கும் எளிமையானவன். யாருடனும் போட்டி போட விரும்பாதவன் .அதனால் ரஜினி நடித்துள்ள ‘தர்பார்’ வரட்டும் அதற்காகவே பொங்கல் வெளியீடு என்பது மாறியுள்ளது. எனவே இந்த நேரத்தில் வெளியிட விரும்பவில்லை.விவசாயிகளின் அறுவடைக் காலத்தில் படம் வெளியிட முடியாத சூழல் ஏற்பட்டதில் நாயகன் அப்புகுட்டி மட்டுமல்ல படக்குழுவினரே வருத்தத்தில்தான் இருக்கிறோம். .\nநாங்கள் இந்த விவசாயம் சார்ந்த கதையை தயாரிப்பாளரிடம் சொல்லிச் சம்மதம் பெற்ற காலம் ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு எல்லாம் முந்தியது .ஆனால் அதற்குப் பிறகு விவசாயம் சார்ந்து நிறைய படங்கள் வந்தன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரியாக இருந்தது. ஆனால் அதுபற்றி நான் பதற்றம் அடையவில்லை; வருத்தப்படவில்லை . ஏனென்றால் நான் எடுத்துக் கொண்டுள்ள கதையும் கருத்தும் அழுத்தமானவை .என்னுடைய படத்தின் மீதும் கதையின் மீதும் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. சொல்லியுள்ள விதத்தின் மீதும் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. எனவே இந்தப்படம் விவசாயம் சார்ந்த படங்களில் பத்தோடு பதினொன்றாக நிச்சயமாக இருக்காது .அதே சமயம் விவசாயம் சார்ந்த மற்ற படங்களை விரோதமாகவும் போட்டியாகவும் பார்க்கவில்லை . விவசாயம் பற்றிய எல்லா திரைப்படங்களையும் நான் மதிக்கிறேன். வரவேற்கிறேன். விவசாயம் என்று வரும் அத்தனை கதைகளையும் நாங்கள் வரவேற்கிறோம்.விவசாயம் ஒரு இழிவான தொழில் அல்ல.மதிப்பிற்குரிய தொழில்,அறம் சார்ந்த தொழில் இது என்பதைப் படத்தில் சொல்லியிருக்கிறோம். உலகத்தின் தொழில் சங்கிலித் தொடரில் அனைத்தும் விவசாயத்தை சுற்றித்தான் இருக்கின்றன. ஆனால் மக்கள் அதைப் பார்க்கின்ற பார்வையில் மதிப்பில்லை., வணிக உலகம் விவசாயத்தின் மீது காட்டுகிற பார்வையும் தவறாக உள்ளது. விவசாயம் செய்யும் மக்களின் மனதில் தாழ்வு மனப்பான்மை உண்டாகும்படி விவசாயியை இந்த உலகமும் தாழ்வாக நினைக்கிறது.வணிகச் சந்தையும் தாழ்த்தப்பட்டவர்களாகவே பார்க்கிறது.\nவிவசாயத்துக்கு எதிரான வணிக அரசியலை மறைமுகமாக சொல்லியிருக்கிறோம் .கருத்துப் பிரச்சாரம் செய்யாமல் அதைப் புரிய வைத்திருக்கிறோம். இந்தப் படத்தில் போராட்டம் இருக்காது . கிளர்ச்சி, புரட்சி எதுவும் இருக்காது .ஆனால் நெகிழ்ச்சிகள் இருக்கும் .” என்கிறார்.\nபடத்திற்கான ஒளிப்பதிவு கே.பி.ரதன் சந்தாவத், இசை -கே.ஜெய் கிருஷ் , எடிட்டிங் பா.ப்ரவீன் பாஸ்கர் .படத்தில் யுகபாரதியின் வரிகளின் விளைச்சலில் ஆறு பாடல்கள் உள்ளன .\nகுறிப்பாக, ’அம்மாடி அம்மாடி நெல் வாசம்.. அன்பை அள்ளித் தந்திருச்சு உன் பாசம் …\nவெள்ளாம எல்லாமே தண்ணீரிலே …”என் எல்லாமே உன் கண்ணீரிலே…’\nஎன்கிற இந்தப் பாடல் காதல் பாடல் போலவும் விவசாயம் சார்ந்து உணர்வுகளைத் தொடும் வகையிலும் இருக்குமாம். நம்பிக்கையுடன் கூறுகிறார்அப்புக்குட்டி..\n’வாழ்க விவசாயி’ விரைவில் திரைகளில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inplans.info/first/qL2cxGSAqLaCpmw/wow-dhanush", "date_download": "2021-01-26T12:19:15Z", "digest": "sha1:I5PLFJ3HBJDKF4ESQ5TMSUQHRM4HUC7E", "length": 9272, "nlines": 193, "source_domain": "inplans.info", "title": "WOW: Dhanush Work out with Superstar Song🔥 | Samantha| Amala Paul| Tamil Actress Workout|News", "raw_content": "\nGalatta Tamil | கலாட்டா தமிழ்\nதனுஷ் க்கு எதுக்கு work out எலும்புக்கூடாக மாறவா இருக்கிற 4kg சதைக்கு workout ஒரு கேடு ,பார்க்கிறவனை mood out பண்ணாதீங்கப்பா\nவிசாலாட்சி சிவகுமார் महीने पहले\nகிராமத்து பெண் महीने पहले\nநா யூடுப்ல கமெண்ட் போடுறதுக்கு காரணம் எனக்கு ஒரு நல்ல நண்பர்கள்,அண்ணண், தம்பி,சித்தி,சித்தப்பா இந்த மாதிரி உறவுகளுக்காக மட்டுமே வந்தேன்.வேற எதுக்காகவும் இல்ல. எங்க குடும்பத்த நிறைய பேர் ஒதுக்கிதா வச்சிருக்காங்க.நிறைய சொந்தங்கள் இருந்தும் இல்லாம இருக்கோம்.நிறைய இடத்துல என் அம்மா,நா,தங்கச்சி ஒதுக்கபட்டுறுக்கோம்.ஒதுக்கபட்டுக்கிட்டே இருக்கோம்.அதுக்குதா கருப்பா இருக்கவங்க கடவுள் மாதிரினு கமெண்ட் போட்டேன் .மன்னிச்சிருங்க.எனக்கு என் கஷ்டத்த சொல்ல யாரும் இல்ல அதான் இதுல சொல்றேன்.நானும் வேள பாக்கேன்.கூடிய விரைவில் இந்த கமெண்ட் போடுதத நிறுத்திருவேன்.💣💣💣💣\nHollywood, Bollywood Stars எல்லாம் இந்த பெண்ணுக்கு ரசிகரானது ஏன்\nHollywood, Bollywood Stars எல்லாம் இந்த பெண்ணுக்கு ரசிகரானது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1728339", "date_download": "2021-01-26T13:33:24Z", "digest": "sha1:322VI7LEE4O53ZAI7RZ2XAC4THV6DPNF", "length": 5639, "nlines": 78, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் வரும் எதிர்மாறான பெயர்கள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் வரும் எதிர்மாறான பெயர்கள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nவிஷ்ணு சஹஸ்ரநாமத்தில் வரும் எதிர்மாறான பெயர்கள் (தொகு)\n07:18, 25 செப்டம்பர் 2014 இல் நிலவும் திருத்தம்\nஅளவில் மாற்றமில்லை , 6 ஆண்டுகளுக்கு முன்\n12:55, 7 செப்டம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nProfvk (பேச்சு | பங்களிப்புகள்)\n07:18, 25 செப்டம்பர் 2014 இல் கடைசித் திருத்தம் (தொகு) (மீளமை)\nKuzhali.india (பேச்சு | பங்களிப்புகள்)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nபல வடிவங்களில் காணப்பெறுபவர் ஒருவரே. வேறுபாடுகள் அனைத்தும் உண்மையானவை அல்ல. வேறுபாடுகள் மூவகை. தன்னினத்தைச்சார்ந்த வேறுபொருளால் வேறுபாடு (''ஸஜாதீய பேதம்''); வேறு இனத்தைச்சார்ந்த பொருளால் வேறுபாடு (''விஜாதீய பேதம்''); தனக்குள்ளேயே பல பாகங்களினால் வேறுபாடு (''ஸ்வகத பேதம்''). சாந்தோக்ய உபநிடதம் 'ஒருவனே. இரண்டற்றவன்'''ஏகமேவாத்விதீயம் பிரம்ம'' சா.உ. 6-2-1 என்று இம்மூன்று வேறுபாடுகளும் இல்லாதவர் என்பதைச் சொல்கிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gopalappattinam.com/2020/12/blog-post_13.html", "date_download": "2021-01-26T12:58:59Z", "digest": "sha1:WLYNLQTXUXFXV3AAXSSF6EJMQGMCEIME", "length": 15875, "nlines": 218, "source_domain": "www.gopalappattinam.com", "title": "அறந்தாங்கி பேருந்து நிலையம் முன் மழைநீர் தேங்கிய பள்ளத்தில் பயணிகள் தவறி விழும் அபாயம்..!", "raw_content": "\nHomeசுற்றுவட்டார செய்திகள்அறந்தாங்கி பேருந்து நிலையம் முன் மழைநீர் தேங்கிய பள்ளத்தில் பயணிகள் தவறி விழும் அபாயம்..\nஅறந்தாங்கி பேருந்து நிலையம் முன் மழைநீர் தேங்கிய பள்ளத்தில் பயணிகள் தவறி விழும் அபாயம்..\nஅறந்தாஙகி பேருந்துநிலையம் முன்பு ஏற்பட்டுள்ள பள்ளத்தில் மழைநீர் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் மற்றும் பயணிகள் தவறிவிழும் அபாய நிலை உள்ளதால் உடனடியாக சரி செய்ய பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nபுதுக்கோட்டை மாவட்டத்தின் 2-வது பெரிய நகராக அறந்தாங்கி நகரம் விளங்கி வருகிறது. முதல்நிலை நகராட்சியான அறந்தாங்கி நகராட்சியின் நிர்வாகத்தின்கீழ் கலைஞர்கருணாநிதி பேருந்து நிலையம் உள்ளது. அறந்தாங்கி பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை, திருச்சி, மதுரை, திருவாரூர், திருச்செந்தூர், குமுளி, மேட்டுப்பாளையம், கோவை, திருப்பூர், ஈரோடு, வேளாங்கண்ணி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு தினசரி நூற்றுக்கணக்கான பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் வெளியேறும் இடத்தில் டாக்சி மார்க்கெட் அருகில் சாலையில் கடந்த சில வாரங்களாக பெய்த தொடர்மழை காரணமாக பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டுள்ளது.\nஇந்த பள்ளத்தில் மழைநீர் தேங்கியுள்ளதால், பேருந்து நிலையத்திற்கு இருசக்கர வாகனத்தில் வருவோர் அந்த பள்ளத்தில் வாகனத்தை இறக்குவதால், தவறி விழும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பேருந்து நிலையத்தில் இருந்து வெளியே வரும் பேருந்துகள் இந்த பள்ளத்தில் இறங்கி ஏறுவதால், பட்டைகள் உடைந்து பேருந்தை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.\nஇதனால் அரசு மற்றும் தனியார் பேருந்து நிர்வாகங்களுக்கு இழப்பு ஏற்படுகிறது. மேலும் இந்த பள்ளத்தில் தேங்கும் தண்ணீரில் கொசுக்களும் உற்பத்தியாகி நோயை பரப்புகின்றன. எனவே அறந்தாங்கி நகராட்சி நிர்வாகமும், நெடுஞ்சாலைத்துறையும் உடனடி நடவடிக்கை எடுத்து அறந்தாங்கி பேருந்து நிலையம் முன்பு ஏற்பட்டுள்ள பள்ளத்தை உடனே சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் ஓட்டுனர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஎங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...\nபுதுக்கோட்டை மாவட்ட செய்திகளை வாட்ஸ் அப்பில் தெரிந்து கொள்ள எங்களது GPM மீடியா குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்... (கிளிக்)\nபுதுக்கோட்டை மாவட்ட செய்திகளை டெலி கிராமில் தெரிந்து கொள்ள எங்களது GPM மீடியா குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்..(கிளிக்)\nகோபாலப்பட்டினம் செய்தி மற்றும் சுற்று வட்டார பகுதி செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Like & Joint & Subscribe பண்ணுங்க Facebook Twitter Instagram Youtube\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா நிலவரம்02-12-2020 19:30:00\nGPM மக்கள் மேடை 17\nGPM மீடியா எதிரொலி 3\nGPM ஷாஹின் பாக் 6\nஉள்ளாட்சி தேர்தல் 2019 60\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்ங்கள் 23\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் 85\nசிறப்பு கிராமசபை கூட்டம்_2020 1\nதேர்தல் ஆணையம் அறிவிப்புகள் 28\nபாபர் மசூதி வழக்கு 7\nமத்திய அரசு அறிவிப்புகள் 11\nமனிதநேய மக்கள் கட்சி 2\nவெளியூர் மரண அறிவித்தல் 22\nஜம்மியத் உலமா ஹிந்த் 1\nஉலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் கோபாலப்பட்டிணம் மக்களுக்கு நமது ஊரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக கோபாலப்பட்டிணம் மக்கள் அனைவரின் ஒத்துழைப்போடு செயல்படும் வண்ணம் இந்த தளத்தினை (GPM Media - www.gopalappattinam.com) என்ற இணையதளத்தை நாம் துவங்கி இருக்கின்றோம்.\nமரண அறிவித்தல்:- கோபாலப்பட்டிணம் அரஃபா தெரு (பெண்கள் மதரஸா தெரு) 1-வது வீதியை சேர்ந்த அலி அக்பர் அவர்கள்...\nமீமிசல் அருகே வேன் மோதி வடமாநில வாலிபர் பலி\nகோட்டைப்பட்டினம் அருகே பயங்கரம்: காரும் லாரியும் நேருக்கு நேர் மோதல்.. 3 போ் உயிரிழப்பு..\nஇலங்கை கடற்படை ரோந்துக் கப்பல் மோதி கோட்டைப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து சென்ற விசைப்படகு மூழ்கியது: ராமநாதபுரம் மீனவர்கள் 4 பேர் மாயம்\nகோட்டைப்பட்டினத்தில் காவலர் விழிப்புணர்வு உதவி மையத்தை தொடங்கி வைத்த திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.liyangprinting.com/ta/dp-%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%88.html", "date_download": "2021-01-26T11:32:36Z", "digest": "sha1:QPOKXPC3XTSF3P4KXZNWLSF5C7WY4RNB", "length": 48278, "nlines": 448, "source_domain": "www.liyangprinting.com", "title": "சீனா காகித பெட்டிகள், காகித பைகள், புத்தகங்கள் அச்சிடுதல், அட்டை பெட்டி சப்ளையர்", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nவளையல் / வளையல் பெட்டி\nகாகித பேக்கேஜிங் பெட்டி >\nஅழைப்பிதழ் / வாழ்த்து அட்டை\nவளையல் / வளையல் பெட்டி\nஅழைப்பிதழ் / வாழ்த்து அட்டை\nநகை பேக்கேஜிங் பை - உற்பத்தியாளர், தொழிற்சாலை, சீனாவில் இருந்து வழங்குபவர்\n( 24 க்கான மொத்த நகை பேக்கேஜிங் பை தயாரிப்புகள்)\nமேட் நகைகளுக்கான தனிப்பயனாக்கப்பட்ட காகித பரிசு பை\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nமேட் நகைகளுக்கான தனிப்பயனாக்கப்பட்ட காகித பரிசு பை காகித நகைகள் பை, இனிப்பு நகைகளுக்கு ஏற்ற இளஞ்சிவப்பு நிறம், உயர்தர அச்சிடுதல். நகை பேக்கேஜிங் பை, லோகோ அச்சிடப்பட்ட மேட் லேமினேஷன், ஒருபோதும் பாணியிலிருந்து வெளியேறவில்லை. மேட் பேப்பர் பை, பேப்பர் பை, கைப்பிடி கொண்ட பரிசு ஷாப்பிங் பேப்பர் பை. நல்ல விலையுடன் நல்ல தரமான...\nசிறிய நகை பேக்கேஜிங் காகித பரிசு பை\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nசிறிய நகை பேக்கேஜிங் காகித பரிசு பை ஜே நகை பரிசு பை , நகைகளுக்கான காகித பை, பேக்கேஜிங் நகை பை, சொகுசு மற்றும் உயர் தரம். நகை பேக்கேஜிங்கிற்கான காகித பை , உயர் தரமான ஆஃப்செட் அச்சிடலுடன். நகை பேக்கேஜிங்கிற்கான நீண்ட ரிப்பன் கைப்பிடியுடன் நீல சிறிய காகித...\nவெள்ளை பேப்பர் ஷிப்பிங் நகை பேக்கேஜிங் பை\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nவெள்ளை பேப்பர் ஷிப்பிங் நகை பேக்கேஜிங் பை நகை பேக்கேஜிங் பைகள், லோகோ அச்சிடப்பட்ட நகை ஷாப்பிங் பரிசு பை. நகைகளுக்கான காகிதப் பைகள், பளபளப்பான லேமினிரியனுடன் வெள்ளை பை, ஆடம்பரமாகவும் எளிமையாகவும் தெரிகிறது, மக்கள் அவர்களை விரும்புகிறார்கள். லோகோவுடன் கூடிய பரிசு காகித பைகள், நல்ல தரமான காகித பை எப்போதும் உங்கள் நல்ல...\nகாகித நகை பேக்கேஜிங் பை தனிப்பயன் லோகோ\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nகாகித நகை பேக்கேஜிங் பை தனிப்பயன் லோகோ நகைகளுக்கான பேக்கேஜிங் பையின் அளவின் அடிப்படையில் 157gsm-230gsm அடிப்படை கலை காகிதத்தால் செய்யப்பட்ட சிவப்பு வண்ண நகைகள் காகித பை; நகை பை தனிப்பயன் லோகோ கயிறு கைப்பிடி வடிவமைப்புடன் வெள்ளி மற்றும் கருப்பு நிறம், நேர்த்தியான மற்றும் பூட்டிக் தெரிகிறது நகை பேக்கேஜிங் பை...\nதங்க லோகோவுடன் சிறிய நகை பேக்கேஜிங் பை\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nதங்க லோகோவுடன் சிறிய நகை பேக்கேஜிங் பை நகை பேக்கேஜிங் பை , உங்கள் சொந்த வடிவமைப்பு மற்றும் பரிசு / நகை பேக்கேஜிங்கிற்கு பயன்படுத்தப்படும் லோகோவுடன் அச்சிடப்பட்டுள்ளது. நகை பேக்கேஜிங் காகித பை , மேற்பரப்பில் மேட் / பளபளப்பான லேமினேஷனுடன் நீல நிறத்தில் உயர் தரமான ஆஃப்செட் அச்சிடுதல். நேர்த்தியான சிறிய நகை பை ,...\nவிருப்ப நீல அச்சிடப்பட்ட நகை காகித பேக்கேஜிங் பை\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nவிருப்ப நீல அச்சிடப்பட்ட நகை காகித பேக்கேஜிங் பை நகை பேக்கேஜிங் பை , உங்கள் சொந்த வடிவமைப்பு மற்றும் பரிசு / நகை பேக்கேஜிங்கிற்கு பயன்படுத்தப்படும் லோகோவுடன் அச்சிடப்பட்டுள்ளது. நகை காகித பேக்கேஜிங் பை , மேற்பரப்பில் மேட் / பளபளப்பான லேமினேஷனுடன் நீல நிறத்தில் உயர் தரமான ஆஃப்செட் அச்சிடுதல். நேர்த்தியான அச்சிடப்பட்ட...\nதனிப்பயனாக்கப்பட்ட திருமண கதவு பரிசு காகித பை பை சிவப்பு\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nதனிப்பயனாக்கப்பட்ட திருமண கதவு பரிசு காகித பை சிவப்பு பரிசு காகித பை வெள்ளை வடிவமைப்பு மற்றும் லோகோ அச்சுடன் சிவப்பு வண்ண பின்னணி; நகைகளுக்கான பேக்கேஜிங் பையின் அளவு 157gsm-230gsm தளம் கொண்ட காகித காகிதத்தால் செய்யப்பட்ட சிவப்பு காகித பைகள் ; திருமண கதவு பரிசு காகித பேக் கயிறு கைப்பிடி வடிவமைப்பைக் கொண்ட எளிய வெள்ளை...\nநகை பேக்கேஜிங்கிற்கான தனிப்பயன் அச்சிடப்பட்ட எளிய காகிதப் பைகள்\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nநகை பேக்கேஜிங்கிற்கான தனிப்பயன் அச்சிடப்பட்ட எளிய காகிதப் பைகள் 2020 தனிப்பயன் தங்கப் படலம் லோகோ அச்சிடப்பட்ட எளிய சிறிய வெள்ளை சொகுசு ஷாப்பிங் பேப்பர் பைகள் முறுக்கப்பட்ட தங்க கயிறுடன் நகை பேக்கேஜிங்கிற்காக. எளிமையான ஆனால் நேர்த்தியான, சிறிய அளவு எளிதில் எடுத்துச் செல்லலாம். பிற அளவு, நிறம் அல்லது கைப்பிடிகள்...\nவண்ணமயமான நெளி பேக்கேஜிங் ஷூ பரிசு பெட்டி\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nமொத்த பேக்கேஜிங் திருமண பரிசு பெட்டிகள் மற்றும் பரிசு பைகள்\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nமொத்த பேக்கேஜிங் திருமண பரிசு பெட்டிகள் மற்றும் பரிசு பைகள் திருமண பரிசு பேக்கேஜிங்கிற்கான மூடியுடன் விருப்ப அச்சிடும் சிவப்பு பரிசு பெட்டி; பரிசு பெட்டி கரடி / உலர்ந்த பூக்கள் / நகை பேக்கேஜிங் பெட்டிகள் மற்றும் பைகள்; மொத்த காகித பெட்டிகள் பேக்கேஜிங் தனிப்பயனாக்கப்பட்ட பல்வேறு வகையான பரிமாண பெட்டி மற்றும் கட்டமைப்பு...\nநல்ல விலை கிராஃப்ட் பேப்பர் தலையணை பெட்டி பேக்கேஜிங்\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nநல்ல விலை கிராஃப்ட் பேப்பர் தலையணை பெட்டி பேக்கேஜிங் மறுசுழற்சி செய்யக்கூடிய 250-350 கிராம் பழுப்பு கிராஃப்ட் காகிதத்தால் செய்யப்பட்ட தலையணை சோப் பெட்டி எந்த காகிதம் மிகவும் வலுவானது; சோப்பு பேக்கேஜிங்கிற்கான ரிப்பன் வில் நெருக்கமான வடிவமைப்பைக் கொண்ட தலையணை பெட்டி எளிய பெட்டி தலையணை வடிவம்; சோப்புக்கான பேக்கேஜிங்...\nதனிப்பயன் கடிதம் அட்டைகள் பேக்கேஜிங் பெட்டிகள் கலை காகிதம் மறுசுழற்சி செய்யக்கூடியது\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nதனிப்பயன் கடிதம் அட்டைகள் பேக்கேஜிங் பெட்டிகள் கலை காகிதம் மறுசுழற்சி செய்யக்கூடியது குழந்தைகள் கடிதம் அட்டைகள் பொதி செய்வதற்கான பரிசு பெட்டி, 2 மிமீ காகித அட்டை மற்றும் காந்த பெட்டி, இதை உங்கள் நண்பரின் குழந்தைகளுக்கு பரிசாக நீங்கள் கருதலாம், அது ஒரு நல்ல தேர்வு மற்றும் சிறந்த பரிசு. லியாங் பேப்பர் தயாரிப்புகள்...\nசைக்லிண்டர் பேக்கேஜிங் பரிசு அட்டை அட்டை காகித குழாய் ப���ட்டிகள்\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nசைக்லிண்டர் பேக்கேஜிங் பரிசு அட்டை அட்டை காகித குழாய் பெட்டிகள் நீண்ட குழாய் பெட்டி நீண்ட மெழுகுவர்த்திகள், ஃபோட் டவல்கள் போன்றவற்றுக்கு பயன்படுத்தப்படுகிறது, இது தங்க படலம் சின்னத்துடன் அடர் பழுப்பு நிற காகித அட்டை, இது மிகவும் அழகாக இருக்கிறது நீங்கள் மேலும் அறிய ஆர்வமாக இருந்தால், தயவுசெய்து என்னை தொடர்பு...\nபிளாஸ்டிக் பேக்கேஜிங் பெட்டியுடன் டோனட்ஸ் இனிப்பு பேக்கேஜிங் பெட்டிகள்\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nபிளாஸ்டிக் வெளிப்படையான பேக்கேஜிங் பெட்டியுடன் தனிப்பயன் டோனட்ஸ் இனிப்பு பேக்கேஜிங் பெட்டிகள் இது பேக்கேஜிங் பெட்டியின் மிகவும் சிறப்பு வடிவம், உங்களிடம் குக்கீ, மாக்கரோன், டோனட், இனிப்பு போன்ற உணவு வடிவங்கள் இருந்தால், இந்த பெட்டி சிறந்த தேர்வாகும், நீங்கள் மேலும் அறிய ஆர்வமாக இருந்தால், தயவுசெய்து என்னை தொடர்பு...\nபெல்ட் பேக்கேஜிங்கிற்கான சிறப்பு காகித பரிசு பெட்டி\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nபெல்ட் பேக்கேஜிங்கிற்கான சிறப்பு காகித பரிசு பெட்டி பெல்ட் பேக்கேஜிங்கிற்கான வெள்ளை பூசப்பட்ட காகித பலகையால் செய்யப்பட்ட பரிசு பெட்டி காகிதம் ; சிறப்பு காகித பெட்டி வலுவான காகித பொருள் ஆஃப்செட் அச்சிடும் வடிவமைப்பு மற்றும் பெல்ட் பேக்கேஜிங்கிற்கான வெள்ளை அல்லது கருப்பு காகிதத்திற்குள் . மூடியுடன் சிறப்பு பெல்ட்...\nசெவ்வக பிங்க் ப்ளைன் பேப்பர் பரிசு பெட்டிகள் பேக்கேஜிங் ஸ்கார்ஃப்\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nசெவ்வக பிங்க் ப்ளைன் பேப்பர் பரிசு பெட்டிகள் பேக்கேஜிங் ஸ்கார்ஃப் தாவணி / தோல் பராமரிப்பு பேக்கேஜிங்கிற்கான இளஞ்சிவப்பு அல்லது கருப்பு நிறத்துடன் மூடி மற்றும் அடிப்படை பெட்டி; ரிப்பன் வில் வடிவமைப்புடன் செவ்வக வடிவிலான இளஞ்சிவப்பு வெற்று காகித பரிசு பெட்டிகள்; காகித பெட்டிகள் பேக்கேஜிங் தாவணி தனிப்பயனாக்கப்பட்ட...\nமூடி மற்றும் அடிப்படை இளஞ்சிவப்பு சிலிண்டர் பேக்கேஜிங் பரிசு பெட்டி\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nபளிங்கு பரிசு பெட்டி ஒப்பனைக்கான பெரிய பேக்கேஜிங்\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nபளிங்கு பரிசு பெட்டி ஒப்பனைக்கான பெரிய பேக்கேஜிங் பரிசு பேக்கேஜிங்கிற்காக அச்சிடப்பட்ட CMYK வெள்ளை மற்றும் சாம்பல் வண்ண பளிங்கு கொண்ட பெரிய பெட்டி மூடி மற்றும் அடிப்படை; கிறிஸ்துமஸ் பரிசு பேக்கேஜிங்கிற்கான மூடியுடன் பளிங்கு பரிசு பெட்டி பெரிய அளவு; தயாரிப்புகளுக்கான பளிங்கு பரிசு பெட்டி பேக்கேஜிங்; ஒப்பனை அல்லது தோல்...\nவேப் பென் பேட்டரிக்கான தனிப்பயன் வேப் பென் பேக்கேஜிங் பெட்டிகள்\nபேக்கேஜிங்: கே = கே நெளி அட்டை அட்டை அட்டைப்பெட்டிகள் பொதி செய்வதற்கான\nவிநியோக திறன்: 30000 per month\n510 நூல் வேப் பென் பேட்டரிக்கான தனிப்பயன் வேப் பென் பேக்கேஜிங் பெட்டிகள் வெள்ளை வண்ண மேல் மற்றும் அடிப்படை பெட்டி பாணி, மூடி பி.வி.சி சாளரம் வேப் பேனாவைக் காண்பிக்க மிகவும் தெளிவாக இருக்கும், நுரை வெள்ளை ஈ.வி.ஏ, ஈ.வி.ஏ இறக்க நல்லது, உருப்படிக்கு ஏற்ற வடிவத்தை வெட்டுங்கள். பாரம்பரியமான தொகுப்பு நாகரீகமாக இல்லை, எனவே...\nசொகுசு அட்டை ஒற்றை சிவப்பு ஒயின் பாட்டில் பரிசு பேக்கேஜிங் பெட்டி காந்த\nபேக்கேஜிங்: கே = கே நெளி அட்டை அட்டை அட்டைப்பெட்டிகள் பொதி செய்வதற்கான\nவிநியோக திறன்: 30000 per month\nசொகுசு அட்டை ஒற்றை சிவப்பு ஒயின் பாட்டில் பரிசு பேக்கேஜிங் பெட்டி காந்த மிகவும் ஆடம்பர ஒயின் பேக்கேஜிங் பெட்டி, இது செருகக்கூடிய பசை கொண்ட மடிக்கக்கூடிய காந்தப் பெட்டி, பெட்டி திறக்கப்படும்போது, ​​செருகும் பெட்டியும் தட்டையானது, மற்றும் ரிப்பன் கைப்பிடியுடன் இறுதிப் பக்கத்தை எடுத்துக்கொள்வது நல்லது, முன் லோகோ நிவாரண...\nஇரட்டை கதவு திறந்த தனிப்பயன் மடிக்கக்கூடிய அட்டை அட்டை பேக்கேஜிங் ஒயின் பாட்டில்\nபேக்கேஜிங்: கே = கே நெளி அட்டை அட்டை அட்டைப்பெட்டிகள் பொதி செய்வதற்கான\nவிநியோக திறன்: 30000 per month\nதனிப்பயன் மடிக்கக்கூடிய அட்டை அட்டை பேக்கேஜிங் ஒயின் பாட்டில் இரட்டை கதவு திறந்த ஒயின் பெட்டி, கருப்பு அச்சிடுதல் மது ப���ட்டி மர்மமானதாகவும், உன்னதமானதாகவும் தோன்றுகிறது , வெளியேயும் உள்ளேயும் லோகோவுக்கு தங்கம் / வெள்ளி படலம் முத்திரையாக இருக்கலாம். ஆஹா, இது மிகவும் நன்றாக இருக்கிறது\nதனித்துவமான வடிவமைப்பு பிரீமியம் சொகுசு உறுதியான அட்டை அட்டை பேக்கேஜிங் பரிசு பெட்டி ஒயின் தனிப்பயனாக்கவும்\nபேக்கேஜிங்: கே = கே நெளி அட்டை அட்டை அட்டைப்பெட்டிகள் பொதி செய்வதற்கான\nவிநியோக திறன்: 30000 per month\nதனித்துவமான வடிவமைப்பு பிரீமியம் சொகுசு உறுதியான அட்டை அட்டை பேக்கேஜிங் பரிசு பெட்டி ஒயின் தனிப்பயனாக்கவும் ஆமாம், இது பிரீமியம் சொகுசு ஒயின் பெட்டி, காந்த மடல் ஒழுங்கற்ற வடிவம், உள்ளே கருப்பு நிறத்துடன் பொருந்தக்கூடிய உன்னதமான தங்க மஞ்சள் நிறம், மற்றும் கருப்பு உள்ளே அமைப்பு காகிதம், மடல் காந்த மூடல் மட்டுமல்ல,...\nமூடியுடன் பாதுகாக்கப்பட்ட மலர் பேக்கேஜிங் லிப்ஸ்டிக் பரிசு பெட்டிகள்\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nமூடியுடன் பாதுகாக்கப்பட்ட மலர் பேக்கேஜிங் லிப்ஸ்டிக் பரிசு பெட்டிகள் காகித பரிசு பெட்டி ஒரு லிப் ஸ்டிக் மற்றும் ஒற்றை பாதுகாக்கப்பட்ட மலர் பேக்கேஜிங்கிற்கான CMYK வண்ண அச்சிடுதல். ஒரு பெரிய பாதுகாக்கப்பட்ட பூவைப் பிடிக்க கருப்பு நுரை வெல்வெட் செருகலுடன் லிப் ஸ்டிக் பரிசு பெட்டிகள். மூடியுடன் பாதுகாக்கப்பட்ட மலர்...\nதனிப்பயனாக்கப்பட்ட டிராயர் பெட்டி அட்டை அட்டை ஸ்லைடு பரிசு பெட்டி பேக்கேஜிங்\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nதனிப்பயனாக்கப்பட்ட டிராயர் பெட்டி அட்டை அட்டை ஸ்லைடு பரிசு பெட்டி பேக்கேஜிங் தனிப்பயனாக்கப்பட்ட உயர் தர செவ்வக தனித்துவமான அலமாரியின் பெட்டி அட்டை அட்டை ஸ்லைடு பரிசு பெட்டி...\nசொகுசு தனிப்பயன் காந்த படலம் பேக்கேஜிங் ஒப்பனை பெட்டி\nவிருப்ப லோகோவுடன் காகித நெளி பிஸ்ஸா பெட்டி அச்சிடப்பட்டுள்ளது\nஅலமாரியின் பெட்டி பேக்கேஜிங் மார்பிள் நகை பெட்டி இளஞ்சிவப்பு\nகயிறு கைப்பிடியுடன் தனிப்பயனாக்கப்பட்ட அட்டை அட்டை மலர் பெட்டி\nரிப்பனுடன் ரோஸ் கோல்ட் காந்த மடிப்பு பரிசு பெட்டி\nதொங்கும் துளை கொண்ட கண் இமைக்கான பேக்கேஜிங் பெட்டி\nரோஸ் பெட்டி பாதுகாக்கப���பட்ட மலர் தங்க கருப்பு கருப்பு பரிசு விருப்பம்\nதெளிவான பெட்டி கருப்பு லாஷ் பேக்கேஜிங் தனிப்பயன் கண் இமை பெட்டிகள்\nமலர்களுக்கான பெரிய வெல்வெட் ரோஸ் அட்டை பரிசு பெட்டி\nசாம்பல் சதுரம் ஒரு அலமாரியுடன் பாதுகாக்கப்பட்ட மலர் பெட்டி\nதனிப்பயன் தங்க அட்டை அலமாரியை மெழுகுவர்த்தி பேக்கேஜிங் பெட்டி\nசொகுசு காகித பெட்டி காந்த பரிசு பெட்டிகள் மொத்த\nகாகித சிவப்பு சுற்று சாக்லேட் பார் பேக்கேஜிங் பெட்டி\nகாப்பு பேக்கேஜிங்கிற்கான சுற்று நகை பெட்டி\nரிப்பன் கைப்பிடியுடன் கூடிய குசோட்ம் அட்டை சுற்று பரிசு பெட்டி\nபரிசு பேக்கேஜிங் பெட்டி சாக்லேட் உணவு பண்டங்களுக்கு மணமூட்டும் காளான்\nஆடம்பர ஆடை காந்த பேக்கேஜிங் பெட்டி\nகாந்தத்துடன் ஐ ஷேடோ தட்டுக்கான ஒப்பனை பெட்டி\nநகை பேக்கேஜிங் பை ஆடை பேக்கேஜிங் பை ஷூ பேக்கேஜிங் பை நகை பேக்கேஜிங் பைகள் உணவு பேக்கேஜிங் பை மொத்த பேக்கேஜிங் பை தேநீர் பேக்கேஜிங் பை நகை பேக்கேஜிங் பெட்டி\nசான்றிதழ்கள்நிறுவனத்தின் ஷோகாணொளி360° Virtual Tour\nநகை பேக்கேஜிங் பை ஆடை பேக்கேஜிங் பை ஷூ பேக்கேஜிங் பை நகை பேக்கேஜிங் பைகள் உணவு பேக்கேஜிங் பை மொத்த பேக்கேஜிங் பை தேநீர் பேக்கேஜிங் பை நகை பேக்கேஜிங் பெட்டி\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம் விசாரணை\nபதிப்புரிமை © 2021 Liyang Paper Products Co., Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/tamilnadu/sunday-usually-work-in-petrol-bunk", "date_download": "2021-01-26T13:02:04Z", "digest": "sha1:HMURVLPM2BJOAWX223WMKUWU5ZAMRQZI", "length": 6034, "nlines": 35, "source_domain": "www.tamilspark.com", "title": "ஞாயிற்றுக்கிழமைகளில் பெட்ரோல் பங்க் இயங்காதா? பெட்ரோலிய சங்கம் விளக்கம்! - TamilSpark", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமைகளில் பெட்ரோல் பங்க் இயங்காதா\nதமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து பெட்ரோல் நிலையங்களும், வழக்கம்போல் ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்கும் என்று தமிழ்நாடு பெட்ரோலியம் விற்பனையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.\nபெட்ரோல் பங்குகள் நாளை (14-ந்தேதி) முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் செயல்படாது என்ற செய்தி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதனை தமிழ்நாடு பெட்ரோலியம் டீலர்ஸ் அசோசியேசன் மறுத்துள்ளது.\nஅணைத்து தினங்களிலும் பெட்ரோல் பங்க் செயல்படும் என்று தமிழ்நாடு பெட்ரோலியம் விற்பனையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் பெட்ரோல் பங்க் விடுமுறை என சமூக வலைதளங்களில் பரவும் தகவல்களை பொதுமக்கள் நம்ப வேண்டாம் எனவும் பெட்ரோலிய சங்கத்தின் தலைவர் கூறியுள்ளார்.\nதமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அனைத்து பெட்ரோல் நிலையங்களும் வழக்கம் போல் ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்கும். சமூகவலைத்தளங்களில் வந்த செய்தி வதந்தி. பொதுமக்கள் தவறான செய்தியை கேட்டு பீதி அடைய வேண்டாம் என அவர் தெரிவித்துள்ளார்.\n ஆஸ்திரேலியாவின் சுதந்திர தினத்தன்று, இந்திய குடியரசு தினம்.\nமுத்தமிட முயற்சி.. இவர்தான் பிக்பாஸ் ஜூலியின் காதலரா.. தீயாக பரவும் வீடியோவின் உண்மை என்ன..\nகண்கலங்க வைக்கும் சம்பவம்.. குளத்தில் செத்து மிதந்த 3 சிறுவர்கள்.. ஒரே நேரத்தில் 3 குழந்தைகளை பறி கொடுத்த சகோதரிகள்\nஇப்படி ஒரு மரணம் யாருக்கும் வரக்கூடாது.. இறந்தவரின் உடலை எடுத்துச்சென்றபோது மேலும் 5 பேர் பலியான சோகம்..\nஅப்பாவி போல் இருந்த ஆந்திரா இளைஞர்கள்.. சேலத்தில் வேலை.. தேடிவந்த பெங்களூரு போலீஸ்.. வெளிவந்த அதிர்ச்சி உண்மை..\nடிக் டாக்கிற்கு நிரந்தர தடை.. 59 சீன செயலிகளை நிரந்தரமாக தடை செய்தது இந்தியா.. அதிரடி உத்தரவு..\nஞாயிற்றுக்கிழமை இரவு என்றாலே மிக உக்கிரமாக இருப்பார்கள்.. 2 இளம் பெண்கள் நரபலி சம்பவத்தில் அக்கம்பத்தினர் கூறும் திடுக்கிடும் தகவல்கள்..\nபரபரப்பு வீடியோ காட்சி.. பனிச்சறுக்கு வீரரை விடாமல் துரத்திய கரடி - வைரலாகும் வீடியோ\nஷிகார் தவான் செய்த செயலால் படகோட்டிக்கு ஏற்பட்ட பரிதாப நிலை.. சுற்றுலா சென்ற இடத்தில் நேர்ந்த பரிதாபம்..\n63 வயதிலும் அடங்காத ஆசை.. 42 வயது 6 வது மனைவி.. 7 வது திருமணத்திற்கு தயாராகும் கணவர்.. அவர் கூறும் அதிர்ச்சி காரணம்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5-2/", "date_download": "2021-01-26T11:10:37Z", "digest": "sha1:HUUQPN2EK7VP2YQZ7FDBWLFGSCLF6B6J", "length": 9496, "nlines": 99, "source_domain": "www.toptamilnews.com", "title": "தொடர் ஏற்றத்தில் பங்கு வர்த்தகம்! சென்செக்ஸ் 147 புள்ளிகள் உயர்ந்தது... - TopTamilNews", "raw_content": "\nபிக் பாஸ் சீசன் 4\nபிக் பாஸ் சீசன் 4\nHome இந்தியா தொடர் ஏற்றத்தில் பங்கு வர்த்தகம் சென்செக்ஸ் 147 புள்ளிகள் உயர்ந்தது...\nதொடர் ஏற்றத்தில் பங்கு வர்த்தகம் சென்செக்ஸ் 147 புள்ளிகள் உயர்ந்தது…\nதொடர்ந்து 2வது நாளாக இன்றும் இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் நன்றாக இருந்தது. சென்செக்ஸ் 147 புள்ளிகள் உயர்ந்தது.\nஆசிய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் நன்றாக இருந்தது. அதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது. அமெரிக்கா-சீனா வர்ததகம் ஒப்பந்தம் இறுதி கட்டத்தை நெருங்கியது, ஈரான்-அமெரிக்கா பதற்றம் தணிந்தது போன்ற சர்வதேச நிலவரங்களால் இந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் நன்றாக இருந்தது.\nசென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், இன்போசிஸ், மாருதி, அல்ட்ராடெக்சிமெண்ட், கோடக்மகிந்திரா வங்கி மற்றும் ஏசியன்பெயிண்ட்ஸ் உள்பட 22 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, இண்டஸ்இந்த் வங்கி மற்றும் டைட்டன் உள்பட 8 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.\nமும்பை பங்குச் சந்தையில் இன்று 1,428 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,127 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 174 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவன பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.157.67 லட்சம் கோடியாக உயர்ந்தது.\nஇன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 147.37 புள்ளிகள் உயர்ந்து 41,599.72 நிறுவன பங்குகளின் விலை புள்ளிகளில் முடிவுற்றது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 40.90 புள்ளிகள் ஏற்றம் கண்டு 12,256.80 புள்ளிகளில் நிலை கொண்டது.\nசசிகலாவின் தற்போதைய நிலை என்ன – மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட தகவல்\nவிக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சசிகலா சுய நினைவுடன் இருப்பதாகவும், அவரின் இதயத்துடிப்பு, ரத்த அழுத்தம் சீராக இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தகவல் வெளியிட்டிருக்கிறது. இதன் மூலம் அவர் நாளை...\nமத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவசர ஆலோசனை\nடெல்லியில் விவசாயிகள் போராட்டத்தால் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக அமித்ஷா அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். டெல்லியில் விவசாயிகள் போராட்டம் கலவரமாக மாறியது. டிராக்டர் பேரணியை போலீசார்...\nஎஸ்.பி.பி. கடைசியாக பாடிய ‘என்னோட பாஷா பாடல்…’ -எச்.ராஜா உருக்கம்\nகுடியரசு தினத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பத்ம விருதுகளை வழங்கி வருகிறது மத்திய அரசு. பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்மஸ்ரீ என மூன்று பிரிவுகளில்...\nகடன் தொல்லையால், மீன் வியாபாரி விஷம் குடித்து தற்கொலை\nகோயமுத்தூர் கோவையில் கடன் தொல்லை காரணமாக மீன் வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2020/140607/", "date_download": "2021-01-26T13:03:32Z", "digest": "sha1:QM5E4C56BOONYFQSLVWZYLLDXOLVRPZG", "length": 45707, "nlines": 196, "source_domain": "globaltamilnews.net", "title": "கோவிட் - 19 செயற்குழுவும் மக்கள் சேவையின் அரசியல் தலையீடும் - நிலவன்.. - GTN", "raw_content": "\nகோவிட் – 19 செயற்குழுவும் மக்கள் சேவையின் அரசியல் தலையீடும் – நிலவன்..\nகொரோனா வைரஸ் தொற்றால் உலகளவில் இதுவரை 1,02,606 பேர் பலியாகி உள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகள் கூறுகின்றன. இத்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 16,91,719 ஆக உயர்ந்திருக்கிறது. அதிகபட்சமாக இத்தாலியில் 18,849 பேர் இறந்துள்ளனர். அமெரிக்காவில் 18,637 பேர் இறந்துள்ளனர். உலகநாடுகள் அவசரப்பட்டு ஊரடங்கை தளர்த்த வேண்டாம். கோரோனா வைரஸ் கட்டுப்படுத்துவதற்கு முன்பே ஊரடங்கை தளர்த்தினால் விளைவுகள் மிக மோசமாக இருக்கும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் எச்சரித்துள்ளார்.\nஇலங்கையில் கோரோனா வைரஸ் கோவிட் -19 நோய் பரவுவதைத் தடுப்பதற்கென நாட்டின் பல்வேறு பாகங்களிலும் அரசின் மிகவும் இறுக்கமாக நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், பல பிரதேசங்களிலும் உள்ள மக்கள் தங்களுடைய உணவுத் தேவையினை பூர்த்திசெய்வதற்கு தடுமாறி வருகின்றனர்.\nவடக்கு-கிழக்கு வாழ் தமிழ்மக்களிடையே பெருமளவு மக்கள் நாளாந்த உணவுக்கும், இதர தேவைகளுக்கும் அவர்கள் தமது தினச் சம்பளத்தையே நம்பி தமது வாழ்வை நகர்த்திவருபவர்கள். போரின் காரணமாக, அவயங்களை இழந்தவர்களும், பெண் தலைமைத்துவக் குடும்பங்களும், இயங்கு அற்றல் குறைபாடு உடையவர்களும், மாற்றுத் திறனாளிகளும் ஆதரவற்றவர்களும் உள்ளனர். அவர்களிடையே பெருமளவு வேலையற்றோரும், வறுமையும், போஷாக்கு குறைந்தோரும் இருப்பதால் கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு அவர்கள் இலகுவாக ஆளாகிவிடக் கூடிய அபாயம் உள்ளது.\nமிகவும் இறுக்கமாக நடைமுறைப்படுத்தப்படும் நடமாட்டத்தடையும், ஊரடங்கும் இன்னும் பல வாரங்களுக்கு நீடிக்கப்படலாம் என்பதால், நாளாந்த வருமானம் ஏதுமின்றி, வரும் வாரங்களில் இம்மக்களின் துயரங்கள் மேலும் அதிகரிக்கும் வாய்ப்பிருக்கிறது. வருமானமின்மையும், அரச ஆதரவின்மையும் காரணமாக, இச்சமூகம் பட்டினியின் விளிம்பில் இருக்கிறது.\nகண்ணுக்குத் தெரியாத கோரோனா தொற்று நோய் பரவிவரும் இச் சூழலில் தமது பாதுகாப்பினையும் மக்களின் பாதுகாப்பினையும் கருத்திற் கொண்டு இடர் அனர்த்த நிலையினை உணர்ந்து துரிதமாக செயற்படும் உள்ளூர் அமைப்புக்களும், நிறுவனங்களும், வெளிநாட்டு நன்கொடையாளர்களின் நிதி உதவியுடனும் சில தொண்டு நிறுவனங்களும், அரசியல் கட்சிகள் உட்பட ஊடகவியலாளர்கள், ஆலயங்கள் , சமய ஒன்றியங்கள் , மதகுருக்கள், தன்னார்வு சமூகக் குழுக்கள், தொழில் அதிபர்கள் , மக்கள் நலன் விரும்பிகள் செய்துவரும் சேவைகள் அளப்பெரியது. மக்களுக்கான உலருணவுப் பொதிகளை வழங்கிவரும் அனைவருக்கும் மக்கள் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன் .\nஅதேவேளை மக்களுக்கு இவ் ஊரடங்கின்போது தன்னார்வுத் தொண்டர்களினால் மிகக் குறைவான நிவாரணப் பொதிகள் ஆங்காங்கே வழங்கப்படுகிறது என்பது வெளிப்படையாக தெரிகிறது. மொத்த விற்பனைச் சந்தைகளும் மூடப்பட்டிருக்கும் நிலையில், சில்லறை விற்பனையில் பொருட்களின் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இதில் பல இரட்டிப்புத் தன்மையும் உள்ளது . புலத்திலும் , நிலத்திலும் வசதிபடைத்தவர்கள் செய்கின்ற சிறிய உதவிகள் போதுமானதாக இல்லாத நிலை காணப்படுகிறது. பல பக்கச்சார்வுகளும், அரசியல் பலம் தேடல் செயற்பாடுகளும் அதிகரித்து வருகின்றது.\nவீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் அடைந்துகிடக்கும் சூழலால் மன அழுத்தம் ஏற்பட்டு அவதிப்படுபவர்களை கண்டறிந்து தேவையான மனநல, உதவிகளையும் வழங்க வேண்டும். அத்தியாவசியப் பொருட்களை கையிருப்பு வைத்திருக்கும் அதேவேளையில் பொருட்களை சிக்கனமாக பயன்படுத்தவும், பொது இடங்கள் செல்லுமிடத்தில் கட்டாயம் முகக்கவசம், கையுறை அணிந்து செல்வதை ஊக்குவிக்க வேண்டும். அயல் வீட்டார்கள் , உறவினர்கள், கிராமத்தவர்கள் குழுக்கள் அனைவரும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதை நடைமுறைப்படுத்துவது ஒ���்வொருவரின் தலையாயக் கடமையாகும்.\nஅரசியலும் , அரசியல். கட்சிகள் தவிர்க்க முடியாத அம்சமாக விளங்குகின்றன. மக்களாட்சிக்கோட்பாட்டின் அடிப்படையில் வாக்குரிமை, பிரதிநிதித்துவ ஆட்சியியல் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள். பாதிக்கப்பட்ட மக்களின் நலனைக் கருத்தில் கொள்ளாது பாராளுமன்ற அரசாங்க முறையின் வளர்ச்சியோடு கட்சிகளின் பங்கு இன்றியமையாத ஒன்றாக விளங்க வேண்டும் என்று மக்கள் நலன் சார்ந்த விடயத்தை விடுத்து சமூக பிரிவினைகளையும் கட்சி அரசியலையும் நோக்காக் கொண்டு செயற்படுவது மன வேதனைதரும் விடயமாகும்.\nசமூர்த்தி பயனாளிகளுக்கு ஐந்தாயிரம் ரூபா வீதம் இரண்டு தவணைகளில் நிவாரண உதவிகள் வழங்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான பந்துலகுணவர்தன தெரிவித்தார். இதனை வழங்குவதில் கூட தமிழ் பேசும் அரசியல் பிரதி நிதிகளின் தலையீடும் தன்னார்வத்துடன் விளையாட்டு வீரர் ஒருவர் வழங்கிய இடர் அனர்த்த அவசரகால உதவி நிதியிலும் அரசியல் பேசும் தமிழர் தலைமைகளின் சர்வாதிகாரமும் பயனாளிகள் தெரிவும் என அவர்களின் தலையீடுகளும், அச்சுறுத்தல்களும் அதிகமாக உள்ளது. இவ்வாறு ஏற்படும் தலையீடுகளையும் தனிநபர் அச்சுறுத்தல்களையும் குறைப்பதற்கு சுகாதாரம், நிர்வாகம், சமூக சேவை உட்பட சகல அரச, அரசு சார்பற்ற அமைப்புக்களும் இணைந்து ஒரு இடர் அனர்த்த கோரோனா தொற்று நோய் தொடர்பாக மாகாணமட்ட செயல் குழுவை உருவாக்க வேண்டும்.\nஅரசாங்கத்தால் வட மாகாணத்திற்கு அறிவிக்கப்பட்ட நிதி உதவிகள், தற்போதைய சூழ்நிலைக்கு எதிர்பார்த்ததை விட மிக மிகக் குறைவு என்பதுடன், போதுமானதாகவும் இல்லை. இருப்பினும் அதனை உரியமுறையில் கையாளவும் , பயன்படுத்தவும் அல்லது வேலைகளை இலகுபடுத்தவும் துரிதமாக வினைத்திறனுடன் செயற்படவும் மாகாணம், மாவட்ட, பிரதேச, கிராம சேவகர் பிரிவு மட்டத்தில் கோரோனா தொற்று நோய் இடர் அனர்த்த முகாமைத்துவ செயற்குழு ஒருங்கிணைப்பு அலகுகளை உருவாக்கி அவசர நடவடிக்கைத் திட்டத்தை நடைமுறைப் படுத்துவதற்கான நெறிப்படுத்தலையும் ஒருங்கிணைப்பையும் மேற்கொள்ள வேண்டும் .\nஎளிதில் பாதிக்கப்படக் கூடிய ஏதுநிலை மக்களுக்கான முன்கூட்டிய எச்சரிக்கைகளை தயார்நிலை, தணித்தல், தடுத்தல், நிவாரணம், புனர்வாழ்வு மற்றும் மீள்நிர்மாண நடவடிக்கைகளுக்கான நிகழ்ச்சிகளை தயாரித்தலும் நடைமுறைப்படுத்தலும், அவ்வாறான நிகழ்ச்சிகளையும் திட்டங்களையும் நடைமுறைப்படுத்தும் நிறுவனங்களுடன் ஒருங்கிணைவதும், அவ்வாறான நடவடிக்கைகளுக்கான நிதியுதவியை திறைசேரியிலிருந்து பெற்றுக் கொள்ளலும், அந் நிதியை பொருத்தமான பிராந்தியங்களுக்கு விடுவிப்பதும், மற்றும் இந்த நடவடிக்கைகளை கண்காணிப்பதும் மதிப்பீடு செய்வதற்கும் இலகுவாக இருக்கும் .\nபொது நிர்வாகத் துறையின் , தன்னார்வுத் தொண்டு நிறுவனங்களும், பதிவு செய்யப்பட்ட அரச சார்பற்ற நிறுவனங்களும், சமூக நலன் விரும்பிகளும் , ஊழல் காரணமாக நேர்மை தொடர்பில் குறைந்தளவு நம்பிக்கையே உள்ளது. பணம் பறித்தல் மற்றும் இலஞ்ச கோரல்கள் போன்ற ஊழலில் இருந்து பொதுச் சேவை விநியோகம் தொடர்பில் பொது நிறுவனங்களில் பரந்தளவு விழிப்புணர்வை உருவாக்குவதற்கும், மற்றும் அவர்களது சேவைகளைப் பெறுவதற்கு மக்களுக்கு வசதியளிப்பதற்கும் நேர்மை நிறைந்த அதிகாரிகளின் நியமனத்தையும் உறுதிப்படுத்தி கட்டமைக்கப்பட ஒரு செயல்குழு ஊடாக வளப்பகிர்வை மேற்கொள்வது அவசியம்.\nபொது மக்கள், பங்கேற்புவெளிப்படைத் தன்மைக்கும், வகைப்பொறுப்புக்குமான தொழில்நுட்பமும், செயல் திட்டங்கள் பரந்த நிலையிலான கிராமிய மற்றும் சிவில் சமூகத்தின் கலந்தாலோசனையுடன், தேவைகளுக்கு ஏற்ப பொருத்தமான பங்காளர்களின் பங்களிப்புடன் அனர்த்தங்களுக்கான இடர்களைக் குறைப்பதற்கான தேசிய மற்றும் உபதேசிய மட்ட நிகழ்ச்சிகளை நடைமுறைப் படுத்துவதற்கும் ஒருங்கிணைப் பதற்குமான பொறுப்புடன் அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான நடவடிக்கைகளில் உரிய நிறுவனங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள், மாவட்டச் செயலகங்கள், மற்றும் பிரதேச செயலகங்களுக்கு அறிவுறுத்தல்களும் வழிகாட்டல்களும் வழங்கலும் அவ்வாறான நிறுவனங்களுடனும் செயலகங்களுடனும் ஒருங்கிணைந்து வேலைத்திட்டங்களை ஆரம்பிப்பதும் நடைமுறைப்படுத்திட செயல்குழுவின் தேவை உணரப்படுகிறது.\nதொற்று நோய்கள் வருவதற்கான காரணிகள் யாவை இவைகள் எவ்வாறு பரவுகின்றன என்பதைப் பற்றி கவலைகள் விஞ்ஞானிகள் முதல் நாட்டின் தலைவர்கள் வரை எல்லோரிடமும் பரவலாக இருக்கின்றன. இவற்றிற்கெல்லாம் ஒற்றைப் பதில் “சுத்தம் சுகம் தரும்��� என்பதுவே ஆனால் தற்போது உள்ள சூழல் ஊரடங்கும் , தொற்று நோய் பற்றிய உளவியல் நெருக்கீடும் , வறுமையிலும் மக்கள் வாழ்கின்றார்கள்.\nஉடன் இருப்பவர்களையும் ,பயணிப்பவர்களையும் கடந்த சில நாள்களாகச் சந்தேகத்துடன் மக்கள் பார்க்கத் தொடங்கிவிட்டடார்கள். பத்தடி தூரத்திலிருக்கும் ஒருவர் இருமினாலோ, தும்மினாலோகூட அந்தச் சத்தம் அடங்கும்வரை கஷ்டப்பட்டு மூச்சைப் பிடித்துக்கொள்கின்ற நிலையில் அந்தரிக்கின்றார்கள். மருத்துவமனைக்குச் சென்றால் நமக்கும் வைரஸ் தொற்றிக்கொள்ளுமோ” என்ற பயம் கலந்த சந்தேகம் அனைவரின் மனதிலும் எழுவது இயல்புதான். உடலின் வெப்பம் கொஞ்சம் அதிகரித்தால்கூட, தமக்கு கோரோனா தொற்று ஏற்பட்டுவிட்டதா என்ற அச்சம் மக்களைத் தொற்றிக் கொள்கிறது.\nஅதிலும் சிலர் இந்த விஷயங்களில் கற்பனையுடன் கவலை கொள்கின்றார்கள். நம்மைச் சுற்றியுள்ள இவர்களுக்கு எல்லாம் நோய் பாதிப்பு இருக்குமோ, ஒருவேளை நமக்கும் ஏற்பட்டால் நம்மால் அதிலிருந்து மீளமுடியாமல் போய்விடுமோ’ போன்ற தேவையில்லாத அச்சங்கள் அவர்கள் மனதை அழுத்திக்கொள்கிறது இது ஒருவகை மன அழுத்தமே ஆனால், அந்த பயம் நமக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி அதிலிருந்து தற்காத்துக்கொள்ளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட வைக்க வேண்டுமே தவிர நமக்குத் தேவையில்லாத தலைவலியை ஏற்படுத்தும் விதத்தில் அமைத்து விடக் கூடாது.\nவெள்ளம் வருமுன் அணை கட்ட வேண்டும் என்பது போல வரு முன் காப்பதே மிகச்சிறந்தது. எனவே தொற்றுநோய் வருவதை தடுப்பதற்கு முன்னால் அது பற்றியும் அதனால் ஏற்படும் உளவியல் பாதிப்புக்களில் இருந்து மீள் கொண்டுவருதல் பற்றியும் அறிந்து கொள்ள வேண்டியது நமக்கு அவசியமாகின்றது. மக்களின் மனநலத்தைக் கருத்திற்கொண்டு உலக சுகாதார நிறுவனம் தனது இணையதளப் பக்கத்தில் மனநலம் தொடர்பான சில உளவியல் பரிந்துரைகளை வழங்கியுள்ளது.\nகோவிட்-19 கோரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவக்கூடிய ஒரு தொற்றுநோய். இதை எந்தவோர் இனத்துடனும் தேசியத்துடனும் இணைக்க வேண்டாம். அனைவரும் மற்றவர்கள் மீது அனுதாபத்துடன் இருங்கள்.\nகோரோனா வைரஸ் பற்றி உங்களுக்குக் கவலை அல்லது மன உளைச்சலை ஏற்படுத்தும் செய்திகளைப் பார்ப்பது, படிப்பது அல்லது கேட்பதைக் குறையுங்கள். நம்பகமான மூலங்களிலிருந்���ு மட்டுமே தகவல்களைத் தேடுங்கள். வதந்திகள் மற்றும் தவறான தகவல்களை நம்பாதீர்கள்.\nவதந்திகளிலிருந்து உண்மைகளை வேறுபடுத்துங்கள். இது உங்கள் அச்சத்தைக் குறைக்க உதவும். உங்களைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள். மற்றவர்களுக்கு ஆதரவாக இருங்கள். மற்றவர்களுக்குத் தேவையான நேரத்தில் உதவி செய்யுங்கள். வேலைகளுக்கு நடுவே தேவையான அளவு ஓய்வெடுங்கள். குடும்பம் மற்றும் நண்பர்களுடன் தொடர்பில் இருங்கள்.\nபுகையிலை, ஆல்கஹால் போன்றவை உங்கள் மனம் மற்றும் உடலை மோசமடைய வைக்கும். தவிர்த்திடுங்கள். உங்களை உளவியல்ரீதியாகத் திடமாக வைத்திருங்கள். உங்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தைக் குறைத்து இயல்பாக இருக்க முயலுங்கள். மனநல சுகாதார நடைமுறைக்கு சவாலாக அமைவதுடன், ஏற்கனவே இருக்கும் கட்டமைப்புகளைப் போதாதவை ஆக்குகின்றன.\nஇவற்றில் நம் சமூகத்தின் பங்கும் இதில் மிக முக்கியமானது. மனநலம் பாதிக்கப்பட்டவரை வேறு கண்ணோட்டத்துடன் பார்க்காமல், அவரையும் சக மனிதராக நினைக்க வேண்டும், நடத்த வேண்டும். அதேவேளை அவர்களுக்கு மருத்துவ, சமூக புனர்வாழ்வினை உரிய முறையில் வழங்க வேண்டும்.\nதனி மனித சுத்தம் போலவே சுற்றுச் சூழல் சுத்தமும் மிக முக்கியமானது. கழிவுகளை நேர்த்தியான முறையில் முகாமைத்துவம் செய்தல், வடிகால்களை உரிய முறையில் துப்பரவு செய்தல், பராமரித்தல் என்பன நமது மக்கள் அதிகம் வாழும் பகுதிகளில் கவனிக்கப்படாத பொதுப் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. அது போலவே இயற்கை வளங்களை, மரங்களை பாதுகாத்தல் தொடர்பிலும் நமது அக்கறை பூச்சியத்துக்குக் கிட்டவாகவே காணப்படுகின்றது.\nநல்ல சுகாதார பழக்க வழக்கங்கள் பற்றி நாம் ஒவ்வொருவரும் சற்று சித்தில் எடுக்க வேண்டியுள்ளது. ஏனெனில் இதற்குரிய தீர்வுகளை நாம் ஒவ்வொரும் தனிநபராகவோ அல்லது சமூகமாகவோ செய்ய வேண்டிய கடப்பாடு நம் ஒவ்வொருவருக்கும் உள்ளது. கைகளை கழுவிக்கொள்ளுதல் நோய்த்தடுப்பின் முதற்படி என்று இன்றைய விஞ்ஞானம் சொல்கின்ற உண்மை.\nசமூகப் பொறுப்புணர்வு, சமூக வாழ்வின் ஒழுங்கு முறை, அது போலவே நோயாளிகளாக இருப்பவர்கள் நோய் குணமடைந்து வந்தவர்களும் வீட்டில் இருப்பதும், எங்காவது தொற்று நோய் பரவுவதைக் கேள்வியுற்றால் நீங்கள் அவ்விடத்துக்கு செல்லாமல் இருப்பதும், அதுபோல் தொற்று உங்கள் பிரதேசத்தில் ஏற்பட்டால், பயந்து வேறு பிரதேசத்திற்குச் செல்லாமல் இருப்பதும் சாலச் சிறந்தது.\nநோய் உள்ளவர்கள் மற்றைய தேகாரோக்கியமான மனிதர்களிடத்தில் செல் லாது இருப்பதும் . அதே சமயம் தும்மும் போதும் இருமும் போதும் கைக்குட்டை, tissue , போன்றவற்றை பாவிப்பதை அதிலும் விஷேடமாக நோயாளிகளாக உள்ளவர்கள் தாம் இருமும் போதும் தும்மும் போதும் வாயை அல்லது முகத்தை மூடிக்கொள்வதை பழக்கப்படுத்திக் கொண்டால் நோய்தொற்றுக் கிருமிகள் வெளிச்சூழலில் விடுவிக்கப்படுவதை நாம் தடுத்துக்கொள்ள முடியும்.\nதொற்று நோய்கள் என்றால் என்ன , அவை எப்படி தொற்றுகின்றன, அவை எப்படி தொற்றுகின்றன இதன் அடிப்படைகள் எவ்வாறானவை தொற்று ஏற்பட்டால் செய்ய வேண்டியது என்ன என்பது பற்றிய நமது அறிவை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். தொற்று நோய்கள், அதன் தடுப்பு முறைகள் பற்றி நமது மத குருக்கள், ஆசிரியர்கள், வைத்தியர்கள், சுகாதார ஊழியர்கள், சமூக சேவையாளர்கள், இளைஞர்கள், பல்கலைக் கழக மாணவர்கள் என பல்வேறும் தரப்பினரும் தமது முயற்சிகளை முன்னெடுப்பது மிக அவசியமான ஒன்றாக இருக்கிறது. நவீன தொழில் நுட்ப யுகத்திலே இது தொடர்பான தகவல்களை மிக மிக இலகுவாக நம்மால் வெளிப்படுத்தவும் பெற்றுக் கொள்ளவும் முடியும்.\nகோரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் இலங்கையில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தினால் மக்கள் பெரும் சொல்ல முடியா துயரத்தில் இருந்து வரும் நிலை காணப்படுகிறது. மக்களின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய இச் சூழ்நிலை , மன அழுத்தம் சார்ந்த பிரச்சினைகள் என பல்வேறு காரணங்களால் அதிகரித்து வருகின்ற உளவியல் பிரச்சினையினால் பாதிக்கப்படுகிறார்கள் இவர்கள் , சோகம், நம்பிக்கை இழப்பு, கோபம், எரிச்சல் போன்ற அறிகுறிகளுடன் குழந்தைகளும், சோர்வு, பதட்டம் மற்றும் தனிமை சார்ந்த பிரச்சினைகளுடன் அதிகரித்து மனஅழுத்தத்தால் ஒருவர் பாதிக்கப்பட்டதன் ஆரம்ப கட்டத்திலேயே உரிய மருத்துவ , சமூக சிகிச்சை வழங்கப்படும் பட்சத்தில் தற்கொலைகளை தடுக்க முடியும்.\nமன அழுத்தத்துடனும் தற்கொலை எண்ணத்துடனும் ஒருவர் இருந்தால் அவருடன் இருப்பவர்கள் அவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள வேண்டும். அவர்களுக்குத் தேவையற்ற ஆலோசனைகள், அறிவுரைகள் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். மாறாக, ‘நீ தனியாக இல்லை. உனக்காக நாம் எப்போதும் இருக்கிறோன்’ என்பன போன்ற நம்பிக்கையளிக்கும் வார்த்தைகளைப் பேசி, பிரியத்துடன் பழகினால் தற்கொலை எண்ணத்தைத் தவிர்க்க முடியும். அதற்கு கிராமங்கள் முதல் நகரங்களிலும் உள்ள வீடுகள் தோறும் களவிஜயங்களை மேற்கொள்ள வேண்டும் .\nகளவிஜயங்களின் ஊடாக அவர்களின் தேவைகள் மதிப்பீடு செய்யப்படு அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப உதவிகள் வழங்கப்பட வேண்டும். இதனை இலகுபடுத்த நாம் வாழும் கிராமங்கள் ,பிரதேசம் , மாவட்டம் என்று உள்ள சுகாதாரத் தொண்டர்களையும் , பல்கலைக்கழக மாணவர்களையும் பயன்படுத்துவதனூடாக நோயற்ற சமூகமாக பாதுகாத்திட விழிப்புணர்வினையும் தொற்று நோய் அல்லது அதன் அறிகுறிகள் உள்ளவர்களையும் இனங்கண்டு கொள்ளவும் முடியும்.\nஅவசரகாலத்தின் போது புதிய கட்டமைப்புக்களும் பரிமாணங்களும் மனநல சுகாதாரக் கட்டமைப்புக்கள், நாட்டின் பொதுவான சுகாதாரக் கட்டமைப்புக்கள் ஆரம்ப நிலைச் சுகாதார வசதிகள், அரச மற்றும் தனியார் சுகாதார வசதிகள், மருத்துவமனைகள் மற்றும் இரண்டாம் கட்டக் கவனிப்பு மையங்கள்) என்பவற்றில் தங்கியிருக்கும். அவசரகாலத்திற்குரிய இடையீடுகள் அவ் அவசர நிலை மாறியவுடன் மறைந்து போகும், அவசர நிலைக்கு மட்டுமே வடிவமைக்கப்பட்ட சேவைகளாக இருக்கக் கூடாது. மனநலச் சேவைகளை பொதுவான சுகாதார சேவைகளுடன் ஒன்றிணைப்பதன் மூலம் பல பரிமாணங்களை ஆராய்வதற்கும் பல தரப்பினர் அடங்கிய கோரோனா தொற்று நோய் விழிப்புணர்வு ஒருங்கிணைந்த செயல்குழுவின் தேவை காலத்தின் தேவை என்று கருதுகின்றேன் .\nTagsகொரோனா வைரஸ் கோவிட் -19 நிலவன்\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nதோட்டத் தொழிலாளர் சம்பள உயர்வு நடவடிக்கைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியல் இலாபத்துக்காக சிங்கள மக்களை தூண்டி விட்ட ராஜபக்ச அரசு, இப்போது விழி பிதுங்கி தவிக்கிறது\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nகாலம் சென்ற கமலா அக்கா . உள் நின்றியக்கிய சக்தி – பேராசிரியர் சி. மௌனகுரு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 287 ஆக அதிகாிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் இந்திய குடியரசு தின நிகழ்வுகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொரோனாவால் உயிரிழந்தவர்களை வலிந்து எர��யூட்டல்: இலங்கைக்கு ஐநா கடும் கண்டனம்\nசமூக வலைத்தளங்களில் வைரலாகும் ஓவியம்.\nகொரோனா – இலங்கையில் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் சிறுவர்கள்\nதோட்டத் தொழிலாளர் சம்பள உயர்வு நடவடிக்கைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம்… January 26, 2021\nஅரசியல் இலாபத்துக்காக சிங்கள மக்களை தூண்டி விட்ட ராஜபக்ச அரசு, இப்போது விழி பிதுங்கி தவிக்கிறது\nகாலம் சென்ற கமலா அக்கா . உள் நின்றியக்கிய சக்தி – பேராசிரியர் சி. மௌனகுரு\nகொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 287 ஆக அதிகாிப்பு January 26, 2021\nஇரவு ஊரடங்கை எதிர்த்து நெதர்லாந்து நகரங்களில் வன்செயல்கள் வெடிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இனப் படுகொலையின் ஒரு முக்கிய நடவடிக்கையே நில அபகரிப்பு – விக்கி\nbacklink on உயிர் மூச்சு ” குறுந்திரைப்படம்\nSiva on அரளி – சிறுகதை – தேவ அபிரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/41393-2021-01-07-13-19-19", "date_download": "2021-01-26T11:05:05Z", "digest": "sha1:R2OAUZPL23BW4ZOI53RJOEDIWOBSRJC3", "length": 10042, "nlines": 238, "source_domain": "www.keetru.com", "title": "ஆணவம் உண்டோ?", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nஅத்தனைக்கும் பெயர் காதல் என்பேன்\nமனிதர்கள் எரிக்கப்படும் நாட்டில் யானைகள் எங்கே தப்புவது\nஅமெரிக்கப் பணத்தில் கொழிக்கிறது மக்கள் விரோத ஆர்.எஸ்.எஸ். அமைப்பும், பார்ப்பனியமும்\nமுசுலீம்கள் குறித்து அம்பேத்கர் - கட்டுக்கதைகளும் உண்மை விவரங்களும்\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை\nதமிழ்க் குழந்தைகளுக்கு இப்படிக் கூட பெயர் வைக்க முடியுமா\nவெளியிடப்பட்டது: 08 ஜனவரி 2021\nகொள்ளை அழகொடு குண்டு கரிச்சான்\nஉள்ளங் கவர்ந்தே உலவிய திங்கே\nகண்களைப் ��றிக்கும் கரிய உடம்பில்\nவெண்ணிறப் பட்டை விரியும் காட்சி\nபறக்கும் அழகைப் பார்ப்பது மின்பம்\nசிறகுகள் விரிக்கையில் சிந்தும் வண்ணம்\nவாலை விறைப்பாய் மேலே தூக்கிச்\nசோலையில் திரியும் சொக்கத் தங்கம்\nசீழ்க்கை ஒலியோர் சிறப்பு அழைப்பாம்\nவாழ்க்கைத் துணையை வருடும் இசையாம்\nபறவைகள் படைப்பே பார்க்கத் தூண்டும்\nசிறப்பாம் வண்ணச் சேர்க்கையின் வார்ப்போ\nஆணே என்றும் அழகாம் எனினும்\nஆணவம் அங்கே ஆட்சியில் உண்டோ\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsview.lk/2020/12/5_6.html", "date_download": "2021-01-26T13:04:17Z", "digest": "sha1:Q3QEQMN3U63JAL6VYNNUTX4AAWQAQLIB", "length": 10135, "nlines": 61, "source_domain": "www.newsview.lk", "title": "வறுமையால் தனது 5 குழந்தைகளையும் கால்வாயில் வீசிய தந்தை - இரு குழந்தைகளின் உடல்கள் மீட்பு, எஞ்சியவர்களை தேடும் பணி - News View", "raw_content": "\nHome வெளிநாடு வறுமையால் தனது 5 குழந்தைகளையும் கால்வாயில் வீசிய தந்தை - இரு குழந்தைகளின் உடல்கள் மீட்பு, எஞ்சியவர்களை தேடும் பணி\nவறுமையால் தனது 5 குழந்தைகளையும் கால்வாயில் வீசிய தந்தை - இரு குழந்தைகளின் உடல்கள் மீட்பு, எஞ்சியவர்களை தேடும் பணி\nவறுமை காரணமாக தனது 5 குழந்தைகளையும் தந்தை கால்வாயில் வீசிய கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.\nபாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணம் கசூர் மாவட்டம் படோகி பகுதியைச் சேர்ந்தர் முகமது இப்ராகிம். இவருக்கு நடியா (7 வயது), ஜைன் (5 வயது), ஃபிசா (4 வயது), தஷா (3 வயது), அகமது (1 வயது) என மொத்தம் 5 குழந்தைகள் உள்ளது.\nஇதற்கிடையில், முகமது இப்ராகிம் கடந்த சில நாட்களாக வேலை கிடைக்காமல் இருந்ததால் போதிய வருமானம் இல்லாமல் அவரது குடும்பம் வறுமையால் திணறிவந்தது. இதனால், முகமதுக்கும் அவரது மனைவிக்கும் இடையே அவ்வப்போது சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.\nஇந்நிலையில், வறுமை காரணமாக முகமதுக்கும் அவரது மனைவிக்கும் இடையே இன்று (6) மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதத்திற்கு பின்னர் முகமதுவின் மனைவி சிறிது நேரம் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். மனைவியுடனான வாக்குவாதத்தால் கோபமடைந்த முகமது தனது 5 குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு அருகில் உள்ள கால்வாய்க்கு சென்றுள்ளார்.\nவறுமை மற்றும் மனைவியின் மீது இருந்த கோபத்தில் தனது 5 குழந்தைகளையும் முகமது கால்வாய்க்குள் வீசியுள்ளார். வீட்டை விட்டு வெளியே சென்ற முகமதுவின் மனைவி சிறிது நேரத்தில் வீட்டில் வந்து பார்த்தபோது கணவர் மற்றும் குழந்தைகளை காணவில்லை என்பதால் சந்தேகமடைந்து அருகில் உள்ள கால்வாய் பகுதிக்கு சென்றுள்ளார்.\nஅங்கு கணவர் மட்டும் நின்று கொண்டிருந்ததை கவனித்த அவர் குழந்தைகள் பற்றி கேட்டுள்ளார். அதற்கு குழந்தைகளை கால்வாய்க்குள் வீசி விட்டதாக கணவர் கூறியதையடுத்து அதிர்ச்சியடைந்த அவர் பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.\nதகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் கால்வாய்க்குள் வீசப்பட்ட 5 குழந்தைகளையும் தேடும் பணியில் ஈடுபட்டனர். அதில் ஃபிசா (4 வயது) மற்றும் அகமது (1 வயது) ஆகிய இரண்டு குழந்தைகளின் உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டது. எஞ்சிய குழந்தைகளின் நிலைமை என்ன ஆனது என தெரியவில்லை.\nஇதையடுத்து, வறுமையால் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக பெற்ற குழந்தைகள் 5 யும் கால்வாயில் வீசிக் கொன்ற தந்தை முகமதுவை பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.\n25 நாட்கள் போராட்டத்தின் பின்னர் அடக்கம் செய்யப்பட்ட ஜனாஸா - மறைக்கப்பட்ட பி.சி.ஆர். முடிவு - சாய்ந்தமருதில் நடந்தது என்ன\nஇலங்கை வாழ் முஸ்லிம்களைப் பொறுத்தளவில் கொரோனாவையும் அதனால் ஏற்படுகின்ற மரணத்தையும் அவர்கள் கடந்து செல்லத்துணிந்தாலும் ஜனாஸா எரிப்பு என்கிற வ...\nபாணந்துறையில் பட்டப்பகலில் ஒருவர் சுட்டுக் கொலை - தப்பிச் செல்லும் வீடியோ காட்சி வெளியானது\nபாணந்துறை வடக்கு, பல்லிமுல்ல பகுதியில் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். இன்று (25) காலை 10.00 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இரண...\nமட்டக்களப்பு மாவட்டத்தில் மேலும் 181 பட்டாதாரிகளுக்கு நியமனம்\nஏ.எச்.ஏ. ஹுஸைன் மட்டக்களப்பு மாவட்டத்தில் பெப்ரவரி முதலாம் திகதி தொடக்கம் மேலும் 181 பட்டதாரிகள் பட்டதாரி பயிலுநர்களாக புதிதாக சேவையில் இணை...\nமேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகள் எப்போது ஆரம்பம் - அறிவித்தது கல்வி அமைச்சு\nமேல் மாகாணத்தி��் பாடசாலைகளை பெப்ரவரி மாதம் 15ஆம் திகதியளவில் ஆரம்பிக்க எதிர்ப்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேர...\nஅரசாங்கம் தொடர்ந்தும் இழுத்தடிக்காமல் மரணிப்பவர்களை அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும், விசேட குழுவின் அறிக்கையை ஆராயுமளவுக்கு வைரஸ் தொடர்பான விசேட நிபுணர்கள் எவருமில்லை - பேராசிரியர் திஸ்ஸ விதாரண\n(எம்,ஆர்.எம்.வசீம்) கொவிட்டில் மரணிப்பவர்களை அடக்கம் செய்வதால் எந்த பிரச்சினையும் இல்லை என்ற விசேட வைத்தியர் குழுவின் அறிக்கையை அரசாங்கத்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2013_07_14_archive.html", "date_download": "2021-01-26T11:45:49Z", "digest": "sha1:7SASYTGFXKK6TD3A574TVXSJB36JD36A", "length": 51826, "nlines": 763, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: 2013/07/14", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை25/01/2021 - 31/01/ 2021 தமிழ் 11 முரசு 41 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nஇலங்கையிலிருந்து வெளிவரும் சிற்றிதழ்களின் ஆயுள் மிகக் குறைவு என்பது கசப்பானஉண்மையே.திட்டமிடப்படாமையினாலும், நிறுவனமயப்படுத்தாமையினாலும் இலங்கையில்சிற்றிதழ்களினால் நீண்ட தூரம் பயணிக்கமுடியவில்லை.பிரபல்யமான சில நிறுவனங்கள்அவ்வவ்போது சில சிற்றிதழ்களை வெளியிட்டன.தகுதியான ஆசிரியரும்,ஆசிரியபீடமும்,இல்லாமையால் அவையும் கால ஓட்டத்தில் மறைந்து போயின.இதே வேளை பிரபல எழுத்தாளர்களினால் ஆரம்பிக்கப்பட்டசிற்றிதழ்களும் கால ஓட்டத்தில் மூழ்கிவிட்டன.\nஉதயதாரகையுடன் 1841ஆம் ஆண்டு இலங்கையின் பத்திரிகைத் துறை ஆரம்பமானது.கலை,இலக்கியம்,சமூகம்,மருத்துவம்,விஞ்ஞானம்,அரசியல், நகைச்சுவை,இசை, விவசாயம்,சிறுவர்,வானொலி ஆகிய துறைகளை முன்னிலைப்படுத்தி பல சஞ்சிகைகள் வெளிவந்தன.இன்றும் சுமார் 15 சஞ்சிகைகள் வெளிவருகின்றன.48 வருட காலம் தனி நபர் சாதனையாக வெளிவந்த மல்லிகை தடுமாறிக் கொண்டிருக்கிறது.தாயகம், ஞானம்,ஜீவநதி ஆகியன இன்று வெளிவருகின்றன.யாத்ரா, நீங்களும் எழுதலாம் ஆகிய சஞ்சிகைகள் கவிஞர்களின் அபிலாஷையைப் பூர்த்தி செய்கின்றன.\nஉயர் பாதுகாப்பு வலயங்களுக்காக எடுக்கப்பட்ட வீடுகளும் மற்றும் காணிகளும் இராணுவத்தினால் சுற்றுலா நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப் படுகின்றன\nஉதயன் பத்திரிகை நிறுவனத்திற்கு எதிரான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வழக்கை ஒருதலைப்பட்ச விசாரணைக்கு நியமித்தது யாழ் மாவட்ட நீதிமன்றம்\nவிரக்தியின் விளிம்பில் இலங்கைத் தமிழர்கள்\nஒரு தலைமுறையே படிப்பறிவை இழந்து விட்டது\nசீதைக்கு இலங்கையில் கோயில் : ம.பி அரசின் திட்டம்\nவடக்கில் 85 ஆயிரம் பேர் வாக்களிக்க முடியாது: கபே\nபொதுபலசேனா போன்று கடும்போக்குவாதிகள் நாமல்ல, நாங்கள் மலையகத்தவர்கள்: சுந்தானந்த தேரர்\nஉயர் பாதுகாப்பு வலயங்களுக்காக எடுக்கப்பட்ட வீடுகளும் மற்றும் காணிகளும் இராணுவத்தினால் சுற்றுலா நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப் படுகின்றன\nநான் அரசியல் உரிமை வேண்டும் என்பதற்காக போராடவில்லை, நிச்சயமாக நான் தனிநாடு கோரவுமில்லை. எனக்கு வேண்டியதெல்லாம் எனது வீட்டுக்கு திரும்பச்செல்லும் ஒரு வாய்ப்பு மற்றும் என்னுடைய பிள்ளைகள் மற்றும் அவர்களுடைய பிள்ளைகள் எல்லோரும் அவர்களுக்கு சொந்தமாக உள்ள ஓரிடத்தில் வாழ்வதை உறுதி செய்வதுமே ஆகும்”\nஉயர் பாதுகாப்பு வலயங்களுக்கு கீழ் வருகின்றன என்று சமாதானம் சொல்லி யாழ் குடாநாட்டில் பொதுமக்களின் காணிகளை கையகப்படுத்திய சர்ச்சைக்குரிய விடயம், ஆயிரக்கணக்கா யாழ்ப்பாணவாசிகளை வீடற்றவர்களாக ஆக்கியிருப்பதோடு மற்றும் முக்கியமான விவசாய நிலங்களை பொதுமக்கள் பயன்படுத்த முடியாமலும் செய்துள்ளது.\nஉள்ளுர் வாசிகளுக்கு மறைவாக, வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தினை இராணுவம் சுற்றுலா நோக்கங்களுக்காக அபிவிருத்தி செய்துவருகிறது, நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்து தவிக்கும்போது அவர்களின் இழப்பில் இதைச் செய்வது மிகவும் துரதிருஷ்டம்.\nஸ்ரீ துர்க்கா தேவி தேவஸ்தான இராப் போசன விருந்து 20 July 2013\n20 யூலை 2013, மாலை 6 மணி\nஸ்ரீ துர்க்கா தேவி தேவஸ்தானம்,\nகட்டிட நிதிக்காக தனி நபருக்கு $20\nஎந்தவொரு உயிரினத்துக்கும் கருவறை இருக்கிறது. ஆனால் எல்லா உயிரினங்களுமே மரணித்தவுடன் கல்லறைகளுக்குச்செல்வதில்லை. பெரும்பாலான நிலத்திலும் நீரிலும் வாழும் ஜீவராசிகள் ஆறறிவு படைத்த மனிதர்களினால் கொல்லப்பட்டதும் உணவாகி வயிற்றறைக்குச்சென்று செமிபாடாகிவிடுகின்றன.\nஇந்த மனிதர்களுக்கு மாத்திரம் கல்லறைகள் இருப்பதாக நாம் கருதமுடியாது. அவுஸ்திர��லியா உட்பட பல மேலைநாடுகளில் தமது செல்லப்பிராணிகள் மரணித்தவுடன் அவற்றை அடக்கம் செய்து கல்லறை அமைக்கின்ற நாகரீகம் பரவியுள்ளது. இந்துசமயத்தவர்கள்; இறந்தால் தகனக்கிரியை செய்து அஸ்தியை எங்காவது புனித கங்கைகளில் அல்லது கடலில் கரைத்துவிடுவார்கள். ஆனால் எல்லா இந்துக்களும் அப்படி அல்ல. கல்லறைகளுக்குள் அடக்கமானவர்களும் இருக்கிறார்கள்.\nபுத்தகயா தொடர் குண்டுவெடிப்பு: கனேடிய அரசாங்கம் கண்டனம்\nபுத்தகாயா குண்டுவெடிப்பு: தகவல் கொடுத்தல் இலட்சாதிபதியாகலாம்\nதீவிரவாதிகளின் பிள்ளைகளுக்கும் கல்வி வேண்டும்: ஐ.நா. இளைஞர் அமர்வில் மலாலா உருக்கம்\nஅமெரிக்காவின் ரகசிய உளவு வேலைகளை அம்பலப்படுத்திய எட்வர்ட் ஸ்னோடென் வெனிசூலாவில் தஞ்சமடைய இருக்கிறார். அவர் ரஷியாவின் சிரிமெத்யோவ் விமான நிலையத்தில் ஜூன் 23-ம் தேதி முதல் பதுங்கியுள்ளார். இந்நிலையில், அரசியல் அடைக்கலம் தரத் தயாராக இருப்பதாக வெனிசூலா விடுத்த அழைப்பை ஸ்னோடென் ஏற்றுக் கொண்டார் என்ற தகவலை ரஷியா வெளியுறவு விவகாரங்களுக்கான குழு தெரிவித்துள்ளது. முன்னதாக ஸ்னோடன், கியூபாவில் தஞ்சமடைவார் என்று செய்தி வெளியானது. எனினும் ஸ்னோடெனை எவ்வாறு வெனிசூலா தொடர்பு கொண்டது என்ற தகவலும், அவர்களது அழைப்பை எப்படி ஸ்னோடென் ஏற்றுக் கொண்டார் என்பது குறித்த விவரங்கள் தெரியவரவில்லை. ஸ்னோடெனுக்கு எந்த நாடும் அடைக்கலம் தரக் கூடாது என்று அமெரிக்கா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.நன்றி தேனீ\nவானொலி மாமா நா.மகேசனின் குறளில் குறும்பு 1. அடியும் முடியும்\nஅப்பா - என்ன ஞானா என்ன வேணும\nஞானா - திருவள்ளுவர் ஒரு குறும்புக்காரன் இல்லையாப்பா.\nஅப்பா - எங்கடை பழந்தமிழ் அறிஞரிலை கல்லெறிபடாதவர் திருவள்ளுவர் ஒருவர்தான். நீ இப்ப அவரையும் வம்புக்கு இழுக்கிறாயே.\n திருவள்ளுவரை நான் அப்பிடி நினைப்பேனா அப்பா அவர் சொல்லிய சில கருத்துகள் குறும்பாய் இருக்கு என்றுதான் சொல்லவாறன்.\nஅப்பா - திருவள்ளுவரிலை குறும்பு காணுவதும் ஒரு புதுமைதான். நீ விசயத்தைச் சொல்லு.\nஞானா - கோயிலுக்குப் போகாதவை வாழ்க்கையைச் சுகமாய் கழிக்க மாட்டினம். என்று சொல்லுறது குறும்பாய் இல்லையா அப்பா\nஎனது அப்பா புலிகளின் ஆரம்பகால உறுப்பினர் -- பொப் இசைப் பாடகி மாயா தெரிவித்துள்ளார்.\nநான் அப்படித் தான் இருப்பேன் மனம் திறந்துள்ளார் பொப் இசைப் பாடகி\nமாயா. இலங்கையில் பிறந்த மாதங்கி அருட்பிரகாசம் பின்னர் அரசியல் தஞ்சம்கோரி பிரித்தானியா வந்தார். ஈழத் தமிழ் பெண்ணான இவர், பின்னர் சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற பொப் இசைப் பாடகியாக இருக்கிறார். மாதங்கி என்ற பெயரைச் சுருக்கு எம்.ஐ.ஏ என்று மாற்றிக்கொண்டார். மடோனா போன்ற உலகப் புகழ்மிக்க பாடகிகளுடன் இவர் இணைந்து பல இசை நிகழ்வுகளை நடத்தி இருக்கிறார். சமீபத்தில் இவர் மனம் திறந்து பேசியிருக்கிறார். தான் ஒரு பாடகியா இல்லை அரசியல் வாதியா என்று யாரும் முடிவெடுக்க முடியாது. பாடகி அரசியல் பேசக்கூடாது என்று விதிகள் இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஇலங்கையில் நடப்பது ஒரு இனப்படுகொலையே என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இலங்கை குறித்து கடுமையான கருத்துக்களை வெளியிட்டு அடிக்கடி சிக்கலில் மாட்டிக்கொள்ளும் ஒருரே பாடகி இவராகத்தான் இருக்க முடியும். புலிகளை தான் ஆதரிக்கிறேன் அவர்கள் விடுதலைப் போராட்ட வீரர்கள் என்று இவர் வெளிப்படையாக கருத்துக்களை தெரிவித்துள்ளார். இதனால் உலகில் வாழும் பல சிங்களவர்கள், இவருக்கு எதிராகப் போர்கொடி தூக்கியுள்ளார்கள். இவர் இசை நிகழ்ச்சி நடைபெறும் இடங்களுக்கு முன்னார் சிங்களவர்கள் சென்று ஆர்ப்பாட்டம் நடத்தியும் உள்ளார்கள். - ஈழம்ரஞ்சன்\nஅருள்மொழி: இறைவன் விரும்பும் பூவும் பழமும்\nதெருவில் வாங்கக் கிடைக்கும் பூவோ பழமோ இறைவனுக்குத் தேவையில்லை. தூய இதயம் என்னும் மணமுள்ள மலரையும், மனம் என்னும் கனியையும் அவனிடம் கொண்டு வாருங்கள். இவை ஆன்ம சாதனையினால் பக்குவப்பட்டவையாக இருக்க வேண்டும். இவையே அவனுக்கு மகிழ்ச்சியைத் தருபவை; சந்தையில் விற்கும் தயார்ப் பொருள்களல்ல. விலைக்கு வாங்கும் பொருள்கள் உன் மனதை உயர்த்த வல்லவையல்ல. ஆன்ம சாதனையே மனதை உயர்த்தும்.\nஇந்தச் சுவையை அறிய வேண்டுமானால் நீ நல்லோரின், மகான்களின் கூட்டத்தில் இருக்கவேண்டும். நல்லவற்றைச் சிந்திப்பதில் மகிழ்ச்சி அடையவேண்டும். ஏதாவது செய்து உன் ஆனந்தத்தையும் விவேகத்தையும் அதிகரித்துக் கொள். இவற்றால் உன்னை நிரப்பிக் கொண்டால், தேவைப்படும்போது நீ இந்தச் சேகரத்திலிருந்து எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளலாம்.\n- சுவாமியின் அருளுரை, செப்டம்ப��் 1, 1958\nதிருக்கோவையார் பொருள் விளக்கம் - சித்தாந்தரத்தினம், கலாநிதி க. கணேசலிங்கம்\nமாணிக்கவாசக சுவாமிகள் அருளிச்செய்த திருவாசகமும் திருக்கோவையாரும் எட்டாம் திருமுறையாக வகுக்கப்பட்டுள்ளன. உள்ளத்தை உருக்கும் பக்திப் பனுவலான திருவாசகம் பலரும் படித்து விளங்கக் கூடியது.\nதிருக்கோவையார் தில்லையைப் போற்றும் முறையில் ஆக்கப்பட்டு அகத்துறை சார்ந்த நூலாக அமைந்துள்;ளது. பாடல்கள் எளிதில் பொருள் விளங்க முடியாதனவாக உள்ளன.\nதமிழில் கவிதைகள் ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா, விருத்தப்பா முதலிய வகைகளாக வளர்ந்து அந்தாதி, சிலேடை, சிந்து, கோவை முதலியனவாக விரிந்து பரந்துள்ளன. கவிதை வடிவம் தமிழ் மொழியில் வளரந்தளவிற்கு பிற மொழிகளில் வளரவில்லை எனலாம். தமிழ்க் கவிதை வளர்ச்சியில் பின்வந்த சிற்றிலக்கிய வகையைச் சேர்ந்தது கோவை. பல நிகழ்ச்சிகளைக் காட்டும் பல்வேறு பாடல்கள் ஒன்றன்பின் ஒன்றாகக் கோக்கப்பட்டதால் கோவை எனப்படுகிறது.\nமாணிக்கவாசக சுவாமிகளின் திருவாசகப்பாடல்களை இறைவனே தனது திருக்கையால் எழுதினாரென்றும், அவற்றை எழுதியபின், பாவை பாடிய வாயால் கோவை பாடும்படி இறைவன் வேண்ட, அவர் திருக்கோவையாரையும் பாடியதாகவும் கூறுவர். திருக்கோவையார் சிற்றம்பலம் என்னும் தில்லையைப் போற்றும் முறையில் ஆக்கப்பட்டுள்ளது. இதனால் இது திருச்சிற்றம்பலக் கோவையார் என்றும் அழைக்கப்படுகிறது.\nதிருவெம்பாவையில் வரும் அன்பர்கள் சிவன் புகழ் பாடுபவர்கள். சிவனிடமும் சிவனடியார்களிடமும் அன்பு கொண்டவர்கள்@ “உன்னடியார் தாள் பணிவோம், ஆங்கவர்க்கே பாங்காவோம்”, “எங்கொங்கை நின்னன்பர் அல்லார் தோள் சேரற்க”, என்றெல்லாம் பாடுகிறார்கள். திருக்கோவையாரில் காணும் அன்பர்களும் சிவனிடம் பக்தி பூண்டவர்களாகக் காணப்படுகிறார்கள்.\n' - மூத்த ஈழப் போராளியின் வாக்குமூலம்\nஈழப் படுகொலைகள் நடந்து முடிந்து நான்கு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், காலத்தாலும் அது கொடுத்த படிப்பினைகளாலும் சத்தியசீலன் முக்கியத்துவம் பெறுகிறார். 40 ஆண்டுகளுக்கு முன்னர் ஈழத்தில் அனைத்து ஆயுதக் குழுக்களும் உருவாக அஸ்திவாரமாக இருந்த 'தமிழ் மாணவர் பேரவை’ அமைப்பை நிறுவிய சத்தியசீலன், சமீபத்தில் சென்னை வந்திருந்தார். அவரைச் சந்தித்தபோது... ''இலங்கையில் சிறுபான்மை தம��ழ்ச் சமூகம் அரசுத் துறைகளில் செல்வாக்குச் செலுத்தியது, ஒரு பொறாமையாக சிங்களர்களிடையே உருவானது. இதனால், தமிழர்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று அடுத்தடுத்து தமிழர் விரோதச் சட்டங்களைக் கொண்டுவந்தனர். இந்த அதிருப்திக்குள் மாணவர்கள் அழைத்து வரப்படக் காரணமாக இருந்ததுதான், 1970-ல் கொண்டுவரப்பட்ட தரப்படுத்துதல் சட்டம். அப்போது நான், அரியரட்ணம், முதல் தற்கொலைப் போராளியான சிவக்குமாரன், முத்துக்குமாரசாமி, வில்வராஜா, இலங்கை மன்னன் என இன்னும் பலரும் இணைந்து 'தமிழ் மாணவர் பேரவை’ என்ற அமைப்பை உருவாக்கினோம். அடுத்த சில நாட்களில் அனைத்து பள்ளிக் கல்லூரி மாணவர்களையும் ஒருங்கிணைத்து ஊர்வலம் ஒன்றை நடத்தினோம். ஆனால், அது போலீஸாரால் கடுமையாக ஒடுக்கப் பட்டது.\nசே குவேராவின் சிந்தனையும் கம்யூனிசமும் தமிழ் இளைஞர்களிடையே செல்வாக்குச் செலுத்த... அதன் போக்கில் ஆயுதப் போராட்டமாக உருமாற்றம் அடைந்தது. ஆயுதம் வாங்க, அமைப்பைக் கட்டமைக்கப் பணம் தேவைப்பட்டது. இந்த எண்ணம் வேர் விட்டபோது பிரபாகரன் பிறந்த வல்வெட்டித்துறையைச் சார்ந்தவர்களின் உதவியும் ஆதரவும் முதன்முதலாக எங்களுக்குக் கிடைத்தது. கொஞ்சம் டைனமைட் வாங்கவும், ஈழத்துக்கான தேசிய கீதம் பண்ணவும் நான் சென்னை வந்தேன். பிரபாகரன், அவரது அண்ணன்மனோகரன், ஜோதிலிங்கம், ஜெகன், குட்டிமணி, தங்கதுரை அனைவரும் ஒருங்கிணைந்தோம். அதில் மிகவும் இளையவர் தம்பி பிரபாகரன்.\nஸ்ரீ துர்க்கா தேவி தேவஸ்தான இராப் போசன விருந்து 2...\nவானொலி மாமா நா.மகேசனின் குறளில் குறும்பு 1. அடியு...\nஎனது அப்பா புலிகளின் ஆரம்பகால உறுப்பினர் -- பொப் இ...\nஅருள்மொழி: இறைவன் விரும்பும் பூவும் பழமும்\nதிருக்கோவையார் பொருள் விளக்கம் - சித்தாந்தரத்தி...\n' - மூத்த ஈழ...\nஅடிமுடி தெரியாத அற்புத மாமனிதர்கள் கரும்புலிகள்.\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2014_07_13_archive.html", "date_download": "2021-01-26T12:40:48Z", "digest": "sha1:63A4DKGSKKIXKOUCG6OVFDXMS2KHC625", "length": 73720, "nlines": 871, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: 2014/07/13", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை25/01/2021 - 31/01/ 2021 தமிழ் 11 முரசு 41 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nஸ்ரீமதி ஜெயலக்ஷ்மி சீதாபதி ஐயர்\nஸ்ரீமதி ஜெயலக்ஷ்மி சீதாபதி ஐயர் அவர்கள் கடந்த 10 7 14 வியாழக்கிழமை அன்று இரவு 10.45 மணியளவில் இறைவனடி சேர்ந்துள்ளார் என்பதை ஆழ்ந்த அனுதாபத்துடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.\nஇவர் காலம் சென்ற சீதாபதி ஐயர் அவர்களின் அன்பு மனைவியும், காலம் சென்ற நவிண்டிலைச் சேர்ந்த சதாசிவ சர்மா- ராஜம்மாள் அவர்களின் அன்பு புதல்வியும் காலம் சென்ற மானிப்பாய் மருதடியைச் சேர்ந்த வெங்கடேஸ்வர இரத்தினசாமி குருக்கள்-சீதாலக்ஷ்மி அவர்களின் அன்பு மருமகளும், வெங்கடேசன் (அனுஷன்), சீதாலக்ஷ்மி, ராஜலக்ஷ்மி ஆகியோரின் அன்புத் தாயாரும், சசிகேரன், கிருஷ்ணமூர்த்தி, மீனாக்ஷி ஆகியோரின் அன்பு மாமியாரும், சுதிக்ஷ்ணன், தீக்ஷிதா, ஷோபனா, சுரேஷ், விஷ்ணு, நிகேதனா, ஜனார்த்தனன், ஸ்ரீநிவாசன் ஆகியோரின் அன்புப் பாட்டியாரும், ஓவியாவின் அன்பு பூட்டியாரும், காலம் சென்றவர்களான சுப்ரமணியம், மோகனாம்பாள், ஜெயராமன், தெண்டு, கௌரி, அஞ்சுமணி, உஷா, மற்றும் வெங்கிட்டு, காஞ்சனா, குணன், ஆகியோரின் அன்பு சகோதரியும் ஆவார்.\nஅமிர் என்ற அமுதர் என்ற அமிர்தலிங்கம் - திருநந்தகுமார்\n13.07.1989 அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் சுட்டுக்கொல்லப்பட்ட நாள்\nநினைவுகள் இனிமை: துயரமும் கலந்த தருணங்களாக….\nஅமிர் என்ற அமுதர் என்ற அமிர்தலிங்கம்\nகடந்த சில வருடங்களாகவே இலங்கைப் பாராளுமன்றத்தின் முன்னாள் எதிர்கட்சித் தலைவரும், அப்போதய தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களைப் பற்றி எனது சில நினைவுகளையும் எண்ணங்களையும் எழுதவேண்டும் என்றிருந்தேன். எ���ினும் அது இந்த வருடம் தான் நிறைவேறுகிறது. இது அமிர்தலிங்கம் அவர்கள் பற்றிய எனது எண்ணக்கருத்துகளே அன்றி அவர் பற்றிய ஒரு மதிப்பீடு அல்ல என்பதைக் கூறிக்கொள்ள விரும்புகிறேன். அமிர்தலிங்கம் என்ற அந்த மனிதரின் குணம் நாடிக் குற்றம் நாடி அவற்றின் மிகை நாடி மிக்க சொல்லும் முயற்சியாக இல்லையெனினும் அவற்றின் சில அம்சங்கள் இங்கு தவிர்க்க முடியாததாகவே இருக்கின்றன.\nஇற்றைக்கு இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னர் 13/07/1989 அன்று கொழும்பில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து அமிர்தலிங்கம் சுட்டுக்கொல்லப்பட்டார். இப்போது போல் அல்லாது அக்காலத்தில் தொலைத்தொடர்பு வசதிகள் மிகக் குறைவு அல்லது கிடையாது. ஜூலை மாதம் பதின்னான்காம் திகதி உதயன் பத்திரிகையில் தலைப்புச் செய்தியைப் பார்த்து அதிர்ந்து போனேன். கொழும்பில் அமிர், யோகேஸ் சுட்டுக் கொலை என தடித்த எழுத்துக்களில் தலைப்பிட்டுப் பிரதான செய்தி அமைந்திருந்தது. அமிர்தலிங்கம் அவர்களுடன் முன்னாள் யாழ். பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனும் சுட்டுக்கொல்லப்பட, அவர்களுடன் இருந்த த.வி.கூ தலைவர் திரு சிவசிதம்பரம் அவர்கள் படுகாயமடைந்த சம்பவம் அது.\nதொலைந்துபோன வாழ்வை காற்றுவெளிக்கிராமங்களில் தேடிய சமூகச்செயற்பாட்டாளன் கவிஞர் வில்வரெத்தினம்\nவீதிகளுக்கு தனிநபர்களின் - பிரபல்யமானவர்களின் அரசியல் - தொழிற்சங்கத்தலைவர்களின் பெயர் - மரங்கள் - மலர்கள் - ஆலயங்களின் - தேவாலயங்களின் மசூதிகளின் விகாரைகளின் அல்லது தெய்வங்களின் பெயர் சூட்டப்பட்டிருப்பதை அவதானிக்கிறீர்கள்.\nமனிதர்கள் அணியும் பாதணி சப்பாத்து. அந்தப்பெயரில் வீதி இருக்கிறது. எங்கே\nகொழும்பில் கொட்டாஞ்சேனைப்பிரதேசத்தில் ஜெம்பட்டா வீதி மிகவும் பிரசித்தம் . அந்த வீதி முடிவடையும் இடத்தில் புனித அந்தோனியார் தேவாலயம். செவ்வாய்க்கிழமை அந்தோனியாரை வழிபடுபவர்களுக்கு முக்கியமான நாள். அன்றையதினம் அந்த வீதி ஜனத்திரளினால் பரபரப்படைந்து காணப்படும்.\nஅந்த வீதியில் ஒரு சிறிய வீதி திரும்புகிறது. அதன் பெயர் சப்பாத்து வீதி. ஆங்கிலத்தில் Shoe Road என அழைப்பார்கள். அங்கே 1970 களில் ஒரு இல்லம் - இலக்கியவாதிகளின் உரத்த உரையாடல் களமாக விளங்கியது. சில வேளைகளில் மதுரமான குரலில் பாடல்களும் அங்கு ஒலிக்கும். அந்த இல்லத்திலிருந்து அவ்வாறு இலக்கியக்குரலும் இசைக்குரலும் மாத்திரமின்றி தரமான காலாண்டு இலக்கிய இதழும் வெளியானது. அதன் பெயர் பூரணி.\nஅந்த வீட்டில் வசித்த என்.கே. மகாலிங்கம் அவர்களும் அவரது மனைவியாரும் தங்களை சந்திக்கவருபவர்களுக்கு இலக்கியவிருந்துடன் அறுசுவை விருந்தும் படைத்து இன்முகத்துடன் வழியனுப்பிவைப்பார்கள்.\nபெயருக்கேற்றவிதமாக இலக்கியச்சிற்றேட்டில் பூரணத்துவம் காண்பித்தமைபோன்று அந்த இல்லமும் இலக்கியவாதிகளுக்கான விருந்தோம்பலிலும் பூரணத்துவம் பெற்றிருந்தது.\nசக்தி தொலைக்காட்சியில் வைசாலி யோகராஜா யாழ்ப்பாண தமிழ் சிறுமி ...\nஇலங்கையில் சக்தி தொலைக்காட்சியில் இடம்பெறும் junior super star போட்டியில் வைசாலி யோகராஜா யாழ்ப்பாண தமிழ் சிறுமி ...\nசங்க இலக்கியக் காட்சிகள் 15- செந்தமிழ்ச்செல்வர், பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா\nபண்டைத் தமிழ் மக்களின் வாழ்க்கை முறைகளையும், பண்பாட்டினையும் படம்பிடித்துக்காட்டும் சான்றுகளாகத் திகழும்சங்க இலக்கியங்கள் குறித்துரைத்து நிற்கும் சுவைமிகுந்த காட்சிகளை வெளிப்படுத்தும் கட்டுரைத்தொடர்.\nஅவளைக் கண்டான், அனைத்தையும் மறந்தான்\nஅவன் ஒரு கட்டிளம் காளை. அழகிய உருவம். இனிய உணர்வுகள் நெஞ்சத்தில் எழுச்சிபெற்று விளையாடும் பருவம். ஊரிலே அவனுக்கு நல்ல பெயர். உழைப்பால் உயர்ந்தவன்,ஒழுக்கத்தில் சிறந்தவன்,உள்ளத்தால் நல்லவன் என்று எல்லோராலும் விரும்பப்படுபவன். அவனது ஊரிலும், அயலூர்களிலும் உள்ள இளம் பெண்கள் அவனிடம் மயங்கினார்கள். அவனோடு உறவாட விரும்பினார்கள். அவனின் அழகிலே சொக்கிய பரத்தையர்கள் தம்மிடம் அவன் சிக்க மாட்டானா என்று ஏங்கினார்கள். ஆனால் அவனோ யாருக்கும் பிடி கொடுக்காமல் இருந்தான்.\nமெல்பன் கலை - இலக்கிய விழா 2014. 26.07.2014\nஅவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம்\nமெல்பன் கலை - இலக்கிய விழா 2014\nகருத்தரங்கு -விமர்சன அரங்கு-கலையரங்கு-இசையரங்கு- நடன அரங்கு\n26-07-2014 சனிக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் இரவு 10 மணிவரையில்\nபகல்பொழுது நிகழ்ச்சிகள்: (பகல் 2 மணிக்கு ஆரம்பம்)\nமெல்பன், கன்பரா, பேர்த் மாநகரங்களிலிருந்து வருகைதரும் படைப்பாளிகளின் சிறப்புரைகளும் அன்பர்களின் கலந்துரையாடலும்\nதமிழ் ஆராய்ச்சிக்கு ஆக்கபூர்வமாக உழைத்த அமரர் வண.பிதா தனிநாயகம் அடிகளார் நூற்றாண்டு நினைவுப���பேருரை.\nபல்கலைக்கழக பிரவேசப்பரீட்சைக்குத் தோற்றும் தமிழ் மாணவர்களுக்கும் தமிழ் ஆசிரியர்களுக்கும் பயனுள்ள கருத்துரைகள் இடம்பெறும் கருத்தரங்கு.\nமெல்பன் - சிட்னி - கன்பரா எழுத்தாளர்களின் நாவல், சிறுகதை, கவிதை, புனைவு இலக்கிய கட்டுரை, ஆன்மீக நூல்களின் திறனாய்வு நிகழ்ச்சி.\nதமிழ் இலக்கிய வாசகர்களுக்கு பயனுள்ள வாசிப்பு அனுபவப்பயிற்சிக்கான களம்.\nஇரவு நிகழ்ச்சிகள்: ( மாலை 6 மணிக்கு ஆரம்பம்)\nமெல்பன் நிருத்தியோ பாசனா நாட்டியக்குழுவினரின் நாட்டிய நாடகம்\nமெல்பன் கலாலயா மெல்லிசைக்குழுவினரின் பழைய புதிய திரை இசை கானகீதங்கள். இலங்கை - இந்தியா - மலேசியா கலைஞர்களின்\nஅன்பர்களுக்கு சுவையான இரவு உணவுவகைகள்\nஅனுமதி: குடும்பம் $10 வெள்ளி --- தனிநபர்: $5 வெள்ளி.\nஅவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம்\nவிமானியின் சாதுரியத்தால் இறுதி நொடியில் தடுக்கப்பட்ட விமான விபத்து\nபோகோ ஹராம் போராளிகளிடமிருந்து தப்பி வந்த 63 பெண்கள், சிறுமிகள்\nவிமான பாகங்களை ஏற்றிச்சென்ற புகையிரதம் தடம் புரண்டு அனர்த்தம்\nசோமாலிய பாராளுமன்றத்துக்கு அருகில் தற்கொலைக் கார் குண்டுத் தாக்குதல்:4 பேர் பலி\nமெக்ஸிக்கோ, கெளதமாலாவை உலுக்கிய 6.9 ரிச்டர் பூமியதிர்ச்சி; இருவர் உயிரிழப்பு\nபலஸ்தீன காஸாவில் இஸ்ரேலிய வான் தாக்குதலில் 25 பேர் பலி - பலியானவர்களில் 5 சிறுவர்கள் உள்ளடக்கம்\nஒரு நிமிடக் கதை: மருமகள் - எஸ்.எஸ்.பூங்கதிர்\nஅப்பாவிற்கு உடல்நிலை சரியில்லை என்று அண்ணனின் போன் வந்ததும் சங்கர் அப்பாவைப் பார்க்க கிராமத்துக்கு கிளம்பினான்.\nஆபீஸில் இருக்கும் போது போன் வந்ததால், மனைவி சித்ராவிடம் கூட சொல்லாமல் கிராமத்துக்கு சென்றான். அங்கிருந்து மனைவிக்கு போன் செய்து தான் ஊருக்கு வந்திருப்பதைச் சொன்னான்\nஅடுத்தநாள் மாலை ஊரில் இருந்து கிளம்பி திங்கள்கிழமை நேராக அலுவலகத்துக்கு சென்றான் சங்கர். இரவு வீடு திரும்பியவனுக்கு அதிர்ச்சி. வீட்டில் மனைவி சித்ரா இல்லை. குழந்தைகள் பள்ளியை விட்டு வந்து பள்ளி சீருடையைக் கூட மாற்றாமல் தூங்கிக்கொண்டிருந்தார்கள்.\nஅதைப் பார்த்த சங்கருக்கு எரிச்சலாக வந்தது. வீட்டிலிருந்த வேலைக்காரியிடம் “அவ எங்க போய் தொலைஞ்சா...\n... காலையில யாருக்கோ போன் பண்ணாங்க. உடனே ‘நான் அவசரமா வெளியப் போகணும். நான் வர்றவரைக்க���ம் பிள்ளைங்களைப் பார்த்துக்கோ’ன்னு மட்டும் சொல்லிட்டுப் போனாங்க\" என்று அவள் சொல்ல உடனே சித்ராவின் ‘செல்’லுக்கு சங்கர் போன் செய்தான்.\nசித்ரா போனை எடுத்ததும், “வீட்ல இல்லாம நீ எங்க போய் தொலைஞ்சே...\n“உங்க அப்பாவுக்கு உடம்பு சரியில்லைன்னு கேள்விப்பட்டதும், உடனே பேருக்குன்னு போய் பார்த்துட்டு அம்போன்னு அந்த கிராமத்துல வசதியில்லாத உங்க அண்ணனை நம்பி விட்டுட்டு வந்திட்டீங்க. அதான் நான் கிளம்பி வந்து சிட்டியில நல்ல ஹாஸ்பிட்டல்ல அவரை சேர்த்திருக்கேன். இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவேன். அதுவரைக்கும் நீங்க கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க. ப்ளீஸ்\nஇதைக் கேட்டதும் குற்ற உணர்ச்சியில் சங்கர் தலை குனிந்தான்.\nதிரு டொமினிக் ஜீவா அவர்களுக்கு இயல் விருது.\nதிரு டொமினிக் ஜீவா அவர்களுக்கு வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனையான இயல் விருது.\nகனடா தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்கும் இயல் விருது (2013) இவ்வருடம் திரு. டொமினிக் ஜீவா அவர்களுக்கு அவருடைய 88வது பிறந்த நாளை ஒட்டி சிறப்பு விருதாக வழங்கப்படுகிறது. இந்த விருது பரிசுக் கேடயமும், 2500 டொலர் பணப் பரிசும் கொண்டது. 'ஈழத்தமிழ் நவீன இலக்கிய எழுச்சியின் சின்னம்' எனப் போற்றப்படும் இவர் இந்த விருதைப் பெறும் 15வது ஆளுமை ஆவர். முற்போக்கு இயக்கத்தின் முக்கிய பண்புக் கூறுகளான சமூகமயப்பாடு, சனநாயகமயப்பாடு ஆகியவற்றின் பெறுபேறாக எழுச்சி பெற்ற பல படைப்பாளிகளில் டொமினிக் ஜீவா குறிப்பிடத் தகுந்தவர்.\nடொமினிக் ஜீவா 1927ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் ஜோசப் – மரியம்மா தம்பதிகளுக்கு பிறந்தார். இவரது தந்தையார் ஜோசப் ஒரு கலைப் பிரியர். நாட்டுக் கூத்தில் நாட்டமுடையவர். தாயார் மரியம்மாவோ அருவி வெட்டுக் காலங்களில் நாட்டுப்புறப் பாடல்களைப் பாடி, சக தொழிலாளர்களை மகிழ்வித்தவர். கலையில் ஈடுபாடு கொண்ட தாய் – தந்தையர்க்குப் பிள்ளையாகப் பிறந்த ஜீவா, கலை இலக்கிய ஆளுமையின் ஊற்றுக்கண்ணை பெற்றோரிடமிருந்து பெற்றார். பின்னாளில் ஈழத் தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு சாதனையாளராக மிளிர்வதற்கான பின்புலம் இப்படி அமைந்தது.\nபேராசிரியர் கா. சிவத்தம்பி நினைவரங்கு‏\nஅண்மையில் இடம் பெற்ற பேராசிரியர் சிவத்தம்பி அவர்களுடைய நினைவரங்கில் இருந்து ஒருசில படங்கள்\nகாகமும் நரியும் - எஸ் ராமகிருஷ்ணன்\nபாட்டியிடமிருந்து காகம் வடையைத் திருடிய சிறார்கதையை நாம் அறிவோம், நூற்றாண்டுகாலமாக அக்கதை தமிழகத்தில் பிரபலமாக இருந்த போதும் அதற்கு எங்கேயாவது யாராவது சிலை செய்திருப்பார்களா என யோசித்தேன், நான் அறிந்தவரை அப்படி எதுவுமில்லை.\nஆனால் இக்கதையின் மாறுபட்ட பிரெஞ்சுவடிவத்தில் காகத்திடமிருந்த வெண்ணைய்யை நரி தந்திரமாக ஏமாற்றிப் பிடுங்கிக் கொள்கிறது. லா ஃபோந்தேன் 1668ல் வெளியிட்ட இந்தப் பிரெஞ்சுக்கதையை அவர் ஈசாப் கதையில் இருந்து மீள்உருவாக்கம் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.\nசிறில் ரமபோஷா யாழ். விஜயம்\nஎமக்கு எது­வுமே வேண்டாம்; பிள்­ளை­களை மட்டும் எம்­மிடம் ஒப்­ப­டைத்தால் போதும்\nஇலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்துவதற்கு இடைக்கால தடை\nபோரின் இறுதி நாட்களில் ஷெல், துப்பாக்கிச் சூட்டுச்சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டே இருந்தன\n'அரசாங்கமோ, இராணுவமோ மனித நேயமுள்ளவர்களாக இருந்தால் எனது கணவரை உயிருடன் தர வேண்டும்\"\nஅளுத்கமவில் இராணுவ முகாம் அமைக்க நடவடிக்கை\nஎழுத்துப் பிழையுடன் வீதியின் பெயர்ப்பலகை\nஎந்தவொரு வழியிலும் இலங்கைக்கு உதவுவதற்கு அவுஸ்திரேலியா தயார்\nபாதுகாப்பு அமைச்சின் உத்தரவு தொடர்பில் அமெரிக்கா கவலை\nநாடுகடத்தப்பட்ட இலங்கையர்களின் குற்றச்சாட்டு தொடர்பில் ஆஸி. குடிவரவு அமைச்சர் விசனம்\nஆஸி.யினால் கைது செய்யப்பட்ட 41 பேரே கடந்த 7ஆம் திகதி விடுவிக்கப்பட்டவர்கள் - அநுரவின் கேள்விக்கு நியோமல் பதில்\nஉலக கிண்ண கால்பந்துப் போட்டி ஒரு பார்வை - புன்னியாமீன்\nஉலகிலேயே அதிகளவு ரசிகர்களை கொண்ட விளையாட்டு கால்பந்து போட்டியாகும்.உலகக் கிண்ண கால்பந்து 1930ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பின்னர் நான்காண்டுகளுக்கு ஒருமுறை உலகக் கிண்ண கால்பந்து போட்டி நடைபெற்றுவருகிறது. அந்த வகையில் 2014ம் ஆண்டுக்கான 20 வது உலகக் கிண்ண போட்டி பிரேசிலில் 2014 ஜுன் மாதம் 12ம் தேதி ஆரம்பமாகி 2014 ஜூலை மாதம் 13ம் தேதி வரை நடைபெறவுள்ளது.\nபிரிவுக்கு 4 அணிகள் வீதம் 8 பிரிவுகளில் மொத்தம் 32 அணிகள் கலந்து கொள்ளும் இப்போட்டித்தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு முதற்பரிசாக 35மில்லியன் அமெரிக்க டாலரும் இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு 25 மில்லியன் அமெரிக்க டாலரும் மூன்றாம் இடம்ப���டிக்கும் அணிக்கு 22 மில்லியின் அமெரிக்க டாலரும் பரிசுத்தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளன.\nகடவுளை விரட்டிவிட்ட இடத்தில் கவிதையை வைக்கலாம்\nகடவுளை விரட்டிவிட்ட இடத்தில் கவிதையை வைக்கலாம்- கவிஞர் லிபி ஆரண்யா நேர்காணல்\nநவீன அரசியலை அது உருவாக்கியிருக்கும் அதிகாரத்தை எதிர்கொள்ளத் தம் கவிதைகளில் எள்ளலையும் நையாண்டியையும் பயன்படுத்துபவர் லிபி ஆரண்யா. அரசியலுக்கும் அழகியலுக்கும் சம்பந்தமில்லை என்று நிறுவத் துடிப்பவர்களின் மத்தியில் இந்த இரண்டுக்கும் சம்பந்தம் உண்டு என்பதை தன் கவிதைகளின் வாயிலாக நிரூபிக்கிறார்.\nதப்புகிறவன் குறித்த பாடல், உபரி வடைகளின் நகரம் என இரு கவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. உபரி வடைகளின் நகரம் வாசகர்களின் மத்தியில் மிகுந்த கவனம் பெற்ற தொகுப்பு…\nஉங்களுடைய கவிதைகள் பகடி மொழியும் நகைச்சுவையும் மிக முக்கியமாகப் பங்கு வகிப்பதற்கு காரணம்...\nநான் தென்பகுதியில் இருக்கும் பகடி சார்ந்த உரையாடல்கள் மத்தியில் வாழ்ந்தவன். சிறு வயதில் என்னுடைய வீட்டுக்கு பக்கத்தில் ஒரு பாட்டி இருந்தாங்க. அவுங்க அடிக்கடி எம்.ஜி.ஆர். படத்துக்குப் போவாங்க அதற்காக தாத்தா அந்தப் பாட்டியைப் போட்டு அடிப்பார். பிறகு யாராவது ஒருத்தர் சமாதானம் செய்து அந்தப் பாட்டியைக் கூட்டிவருவார்.\nபாட்டியை அடித்த அசதியில் தாத்தா தூங்கி விடுவார். அந்த நேரத்தில் மறுநாள் எம்.ஜி.ஆர். படத்திற்குப் போவதற்கு பாட்டி தயாரிப்பு வேலையில் இறங்கியிருப்பார். பொதுவாக எளிய மனிதர்கள் தன்னுடைய துயரங்களையும் வருத்தங்களையும் வலிகளையும் கடந்து செல்ல ஒரு வலி நிவாரணியாகத்தான் பகடியை வைத்திருக்கிறார்கள். பகடி என்பது நாம் விரும்புகிற அரசியலை முன்னெடுக்கிற ஒரு ஆயுதமாகக் கூட இருக்கலாம்.\nஉங்களுடைய கவிதைகள் அகம் சார்ந்து குறைவாகவும் தெரு சார்ந்து அதிகமாகவும் உள்ளதே...\nஆசிரியர் செய்த பிழை - ஆஸ்திரேலிய காடுறை கதை 7\nபில் என்று அழைக்கப்படும் வில்லியம் ஸ்பென்சர், ஒரு கோடை நாளில் பள்ளிக்குப் போகாமல் குளத்தில் நீச்சலடிக்கச் சென்றுவிட்டான். ஆசிரியர் அவன் பள்ளிக்கு வராததைப் பற்றி அவன் தந்தைக்கு ஒரு கடிதம் எழுதி அதை வில்லியத்தின் தம்பியான ஜோ என்று அழைக்கப்படும் ஜோசப்பிடம் அவன் வீட்டுக்குச் செல்லும்போது கொடுத்துச��� சொன்னார்.\n“ஜோசப், இதை இன்றிரவு உன் அப்பாவிடம் கொடுக்கவேண்டும்.”\nஜோ பள்ளிவிட்டு வரும்வரை ஒரு சந்தில் காத்திருந்த பில் அவன் வந்ததும் அவனுடன் இணைந்துகொண்டான்.\n“நீ அப்பாவிடம் கொடுக்க ஒரு கடிதம் வைத்திருக்கிறாய் என்று நினைக்கிறேன்.”\n“அதில் என்ன இருக்கிறதென்று உனக்குத் தெரியுமா\n“ம்..தெரியும். நீ ஏன் இன்று பள்ளிக்கு வரவில்லை, பில்\n“அதை அப்பாவிடம் கொடுக்குமளவுக்கு நீ ஒன்றும் மோசமானவன் இல்லைதானே, ஜோ\nதமிழ் சினிமா - சைவம்\nஇயக்குனர் விஜய் தன் சிறு வயதில் அவர் குடும்பத்தில் நடந்த சம்பவத்தை தன் அம்மாவிடம் கேட்டு அறிந்து அதை திரைக்கதையாக உருவாக்கி நெகிழ்ச்சியுடனும், உணர்வுடனும் படைத்திருக்கும் படம் சைவம்.\nபடம் தொடக்கமே அசைவ மார்க்கெட்டில் ஆரம்பித்து ஆடு, கோழி, மீன் என்று எல்லா அயிட்டத்தையும் ஒருவேளை சாப்பாட்டுக்கே வாங்கி வர சொல்கிறார் நாசர்.கிராமத்தில் வாழ்கின்ற நாசர் ஊர் திருவிழாக்காக வெளி ஊரில் வாழும் தன் மகன், மகள் மற்றும் சொந்த பந்தங்கள் எல்லோரும் (அசைவ)குடும்பம் ஒன்று கூடுகிறார்கள். அதே நேரத்தில் அந்த குடும்பத்தில் எல்லோருக்கும் பேபி சாரா தான் செல்ல பிள்ளை.எல்லோரும் ஒன்று சேர குடும்பமே சந்தோஷத்தில் மிதக்கிறது. இந்த தருணத்தில் கோயில் சென்று எல்லோரும் சாமி கும்பிட அர்ச்சனை தட்டு கொடுக்கும் நேரத்தில் பேபி சாராவின் துணியில் தீ பற்றி கொள்கிறது.உடனே அர்ச்சனை தட்டு கீழே தவறி விழ, குடும்பத்துக்கு ஆகாது என்று பூசாரி கூறுகிறார்.இதற்கு என்ன செய்வது என்று நாசர் கேட்க உங்கள் குடும்பத்தில் ஏதாவது நேர்த்தி கடனை செலுத்த மறந்திருப்பீர்கள், அப்படி இருந்தால் உடனே அந்த நேர்த்தி கடனை செலுத்துங்கள் என்று சொல்கிறார் .பூசாரி சொல்வது போல சில வருடங்களுக்கு முன்பு ஒரு பெரிய விபத்தில் அந்த குடும்பமே தப்பித்தது, அதற்கு கருப்பன்ன சாமிக்கு சேவல் ஒன்றை காணிக்கையாக செலுத்துவதாக வேண்டியிருந்தார்கள், ஆனால் இன்று வரை காணிக்கையை செலுத்தவில்லை.வீட்டில் வாழும் பேபி சாராவின் செல்ல கோழியான பாப்பாவை (சேவல் பெயராம் ) கருப்பனருக்கு படைக்க முடிவு செய்கிறார்கள், ஆனால் அங்கு தான் பிரச்சனையே, திடீரென்று அந்த சேவல் மறுநாளே காணாமல் போகிறது, உடனே அந்த சேவலை தேடி குடும்பமே படை எடுக்கிறதுகடைசியில் சேவல் க���டைத்ததா, கருப்பனருக்கு காணிக்கை தந்தார்களே என்பதே இந்த சைவம்.ஒரு வரியில் சொல்ல வேண்டும் என்றால் செட்டிநாடு குடும்பமாக இருந்த குடும்பம் எப்படி சைவ பிள்ளையாக மாறுகிறார்கள் என்பதை சொல்லியிருக்கிறார் இயக்குனர் விஜய்.\nநாசர் நடிப்பை பற்றி ஊர் அறிந்த விஷயம் தான், ஒரு நடிகர் என்பதை ஓரம் கட்டிவிட்டு, அந்த வேடமாகவே மாறும் சக்திக் கொண்டவர் நாசர், இந்த படத்திலும் தனது சக்தியை காண்பித்திருக்கிறார்.வயதான கதாபாத்திரத்திற்காக அவருக்கு போடப்பட்டுள்ள கெட்டப்பையும், மேக்கப்பையும் உண்மையானதாக மாற்றியுள்ளது நாசரின் நடிப்பு.முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள குழந்தை நட்சத்திரம் சாரா, நடிப்பில் ரொம்பவே தேர்ச்சி பெற்றிருக்கிறார். அழகிலும், நடிப்பிலும் எல்லோரையும் கவர்கிறார் .காட்சிகளை உணர்ந்து, எக்ஸ்பிரஸன்கள் கொடுத்திருக்கும் இவரை இயக்குநர் விஜய் ரொம்ப நன்றாகவே வேலை வாங்கியுள்ளார்.படத்தில் ஏகப்பட்ட புதுமுகங்கள் தான். இவர்களுக்கு பெரிதாக நடிப்பு வராது என்பதை புரிந்துக்கொண்ட விஜய், அதையே படத்தின் பலமாக்கி, அவர்களுடைய கதாபாத்திரங்களை எதார்த்தமாக நடமாட விட்டிருக்கிறார்.குறிப்பாக சரவணன் என்ற ஒரு சிறுவனின் நடிப்பை பற்றி சொல்லவேண்டும், உண்மையில் இந்த படத்தின் பெரிய வில்லனே இவன் தான். நடிப்பு என்பதை தாண்டி இன்றைய தலைமுறையின் மாடர்ன் பிள்ளையாக மணிக்கு ஒரு முறை நிரூபித்துள்ளான்.நாசர் மகன் பாஷா, நடிப்புக்கு ஒன்றும் பெரிய அளவில் வாய்ப்பு இல்லை என்றாலும் கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்து உள்ளார், அவரின் தோற்றமும், துறு துறு நடிப்பும் மக்களை கவரும்.வேலைக்காரனாக நடித்திருக்கும் ஜார்ஜ், அவருடைய மனைவியின் நடிப்பு என கண்டிப்பாக காமெடிக்கு பஞ்சம் இல்லை.\nபடத்தில் எல்லோருமே நன்றாக நடித்திருக்கிறார்கள் என்பது இயக்குநர் விஜய்யின் முதல் வெற்றிதான்.நாசரின் மகன் பாஷா அவருடைய பேரனாக நடித்திருக்கிறார். அவருக்கும் அவருடைய அத்தை மகளுக்கும் இடையே காதல் உருவாகும் காட்சிகளும் நன்று.கதையை பொறுத்த வரை பெரிய அளவில் அழுத்தம் இல்லை என்றாலும் அதை விஜய் மேற்கொண்ட விதமும், காட்சிப்படுத்திய விதமும், திருக்குறளைப் போன்று ரொம்ப அர்த்தத்தை வெளிப்படுத்துகிறது.ஜி.வி பிரகாஷின் இசையில் அழகோ அழகு பாடல் கண்டிப்பாக அழகு தான் மற்றும் அவருடைய பின்னணி இசை படத்துக்கு பெரிய பலம்.நிரவ்ஷா ஒளிப்பதிவை பற்றி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை, ஒரு ஸ்டைலிஷ் படமாக இருந்தாலும் சரி, இல்லை கிராமத்து படமாக இருந்தாலும் சரி பக்காவாக செய்கிறார், குறிப்பாக சேவலை துரத்தி ஓடும் காட்சியில் செம \nகாணாமல் போன சேவலை நாசரின் அனுபவமே கண்டுபிடித்திருக்கவேண்டும். அதைச் செய்யாமல் பேரன் சொல்லும்வரை அவருக்குத் தெரியாது என்று காட்டியிருப்பது ரொம்பவே இடிக்குது.குழந்தை சாராவின் நடிப்பு நன்றாக இருந்தாலும் யதார்த்தத்துக்கு மீறிய சில பேச்சுக்கள் கொஞ்சம் ஓவராகவே தெரிகிறது .தலைப்புக்கு ஏற்றவாறு அனைத்து தரப்பு மக்களும் பார்க்க கூடிய அளவுக்கு ஒரு சத்தான சைவ உணவை தான் சமைத்திருக்கிறார் இயக்குநர் விஜய்.\nமொத்தத்தில் சைவம் - சத்தான விருந்து -\nஅமிர் என்ற அமுதர் என்ற அமிர்தலிங்கம் - திருநந்தகுமார்\nசக்தி தொலைக்காட்சியில் வைசாலி யோகராஜா யாழ்ப்பாண தம...\nசங்க இலக்கியக் காட்சிகள் 15- செந்தமிழ்ச்செல்வர், ப...\nமெல்பன் கலை - இலக்கிய விழா 2014. 26.07.2014\nஒரு நிமிடக் கதை: மருமகள் - எஸ்.எஸ்.பூங்கதிர்\nதிரு டொமினிக் ஜீவா அவர்களுக்கு இயல் விருது.\nபேராசிரியர் கா. சிவத்தம்பி நினைவரங்கு‏\nகாகமும் நரியும் - எஸ் ராமகிருஷ்ணன்\nஉலக கிண்ண கால்பந்துப் போட்டி ஒரு பார்வை - புன்னிய...\nகடவுளை விரட்டிவிட்ட இடத்தில் கவிதையை வைக்கலாம்\nஆசிரியர் செய்த பிழை - ஆஸ்திரேலிய காடுறை கதை 7\nதமிழ் சினிமா - சைவம்\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://makkalkural.net/news/real-in-shadows-mgr/", "date_download": "2021-01-26T11:56:49Z", "digest": "sha1:X2EU3XRSXXIG5SN4ZGIG25CS4Y6NA3GG", "length": 33478, "nlines": 145, "source_domain": "makkalkural.net", "title": "நிழலில் நிஜமான என் வாத்யார், எம்.ஜி.ஆர் – Makkal Kural total views\t<% if ( today_view > 0 ) { %> , views today", "raw_content": "\nநிழலில் நிஜமான என் வாத்யார், எம்.ஜி.ஆர்\nபள்ளிக்கூட வகுப்பறையில் பாடம் படிச்சதில்லே…\n‘‘எம்ஜிஆர் என் உயிர். அவரே என் தெய்வம். அவரை நினைக்காத நாளில்லை. அவருடைய பாடலைப் பாடாத நாளில்லை. ஏன்… அவருடைய வசனத்தைப் பேசாத, நினைக்காத நாளே இல்லை. என்னை வழி நடத்துபவர் எம்ஜிஆர். என்னை வாழ வைத்துக் கொண்டு இருப்பவரும் எம்ஜிஆர்.\nஉலகை திருத்த வந்த உன்னத மனிதர். ஒருவன் எப்படி நல்லவனாக வாழ வேண்டும், எப்படி வாழக் கூடாது. எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக்கூடாது, எது நல்லது, எது கெட்டது என்பதை இந்த ஊருக்கு எடுத்துக்காட்டி சொன்னபடி வாழ்ந்த பகுத்தறிவு வாத்தியார் எங்கள் எம்ஜிஆர்…’’\nஎன்று இளமைத் துள்ளல், நெகிழ்ச்சி யோடு, ஆனந்தக் கூத்தாடியபடியே சொன்னபோது அவருடைய விழிகளில் ஆனந்தக் கண்ணீர்.\nஒவ்வொரு முறையும் என் தலைவன் எம்ஜிஆர் என்று உச்சரிக்கும் போது தன்னையும் அறியாமல் இரண்டு கைகளும் நெஞ்சைத் தொட்டு என் தலைவன் இங்கே இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறான் என்று சொல்லியபோது புரட்சித் தலைவரின் வெறிபிடித்த ரசிகர் கூட்டத்தில் ஆயிரத்தில் ஒருவன் என்று அடையாளம் காட்டலாம். அவர்தான் ஆனந்தகுமார்.\nசென்னை தியாகராயநகர் கண்ணம்மா பேட்டைப் பகுதியில் வசிப்பவர். சென்னை சவுகார்பேட்டையில் வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனைக் கடையை நடத்தி வரும் சில்லறை வியாபாரி. அவருக்கு வயது 55.\nவிபரம் தெரியாத ஐந்து வயதில் எம்ஜிஆர் மீது ஏற்பட்ட அந்த மோகம் வெறியாக மாறி இன்றைக்கு ஒவ்வொரு நாளும் எம்ஜிஆர் பேச்சையும் அவரின் படத்தையும், பாடலையும், வசனத்தையும் சொல்லாமல் இருக்க மாட்டார்.\nதிருமணமானவர். மனைவி விசாகா. இருவர் மட்டுமே. சதாசர்வ காலமும் எம்ஜிஆர்… எம்ஜிஆர்… எம்ஜிஆர்… என்ற நினைப்பிலேயே இருப்பவர். அப்படியே இருந்துவிட்டுப் போகட்டுமே என்று மனைவியும் அவர் போக்குக்கு விட்டுவிட்டார்.\nவியாபாரத்தில் வருகிற பணத்தில் ஒரு குறிப்பிட்ட அளவு குடும்ப செலவுக்கு கொடுத்துவிட்டு, மீதியை தன் கைச் செலவிற்கும், எம்ஜிஆர் பெயரை சொல்லி சமூக நலத்திட்ட உதவிகளுக்கும் (விரலுக்கு ஏற்ற வீக்கம்…) செலவழித்துக் கொண்டிர��க்கிறார் ஆனந்தகுமார்.\nஎம்ஜிஆரின் நினைவு நாளையொட்டி ( டிசம்பர் 24) தேவி தியேட்டர் வளாகத்தில் ‘‘அன்பே வா…’’ திரையிடப்பட்டிருக்கிறது. 7 நாட்களும் தொடர்ந்து பார்த்திருக்கும் ‘ வெறித்தனமான ‘ ரசிகர்களில் இவரும் ஒருவர்.\nகடை வாசலில் எம்ஜிஆர் புகைப்பட கண்காட்சி\nஎம்ஜிஆரின் நினைவு நாளையொட்டி தன்னுடைய கடையின் வாசலில் ஆண்டுதோறும் வைப்பதைப் போல எம்ஜிஆரின் அரசியல், சினிமா படங்களின் கண்காட்சியை வைத்திருக்கிறார். எம்ஜிஆரின் பேனரையும் நிறுத்தி, அதற்கு காலையிலும் மாலையிலும் மாலை போட்டு மரியாதை செலுத்தி வருகிறார்.\nஎம்ஜிஆரின் படங்களைப் பார்க்கும்போது… வீட்டுக்கு வந்து அவர் மாதிரியே கெட்டப்பில் நின்று நடிக்க ஆரம்பித்து விடுவார். தன் கடை முன்னால் ‘ரிக்க்ஷாக்காரன்’ எம்ஜிஆர் கெட்டப்பில் ரிக்க்ஷாவில் உட்கார்ந்து வாடிக்கையாளர்களை கவர்ந்திழுப்பது இவரது வாடிக்கை.\nஎம்ஜிஆரின் அறிமுகம் ‘சதிலீலாவதி’யில் ஆரம்பித்து, கடைசி படம் ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ வரைக்கும் அத்தனை படங்களையும் பார்த்திருப்பதாக சொல்லும் ஆனந்தகுமார், எம்ஜிஆரின் ‘மதுரை வீரன்’ படம் மட்டும் பார்க்கவில்லையாம். பார்க்கவே மாட்டாராம். அதில் எம்ஜிஆருக்கு மாறுகை வாங்கப்படுவதை பார்க்க மனசு இடமே கொடுக்காதாம். துடித்துப் போய் விடுவாராம், அது நிழல் என்றாலும். அதனாலேயே இன்று வரை ‘மதுரை வீரன்’ இவரின் பட்டியலிலிருந்து விலக்கு.\n15 வயதில் வந்த எம்ஜிஆர் வெறி இன்னும் அவரிடம் அப்படியே. அவரிடம் பேச்சுக் கொடுத்தோம் படபடவென்று பதில் அளிக்க ஆரம்பித்தார்.\nஅன்பைச் சொன்னார் அம்மா பாசம் சொன்னார்\n* தெரியாமல் தான் கேட்கிறேன். இத்தனை நடிகர்கள் இருந்தும் எம்ஜிஆர் மீது அபரிமிதமான பாசம், நேசம், மரியாதை, வெறி ஏன்\nவெள்ளித் திரையில் அன்பைச் சொன்னார், அம்மா பாசத்தைச் சொன்னார், அன்னையிடம் நீ அன்பை வாங்கலாம், தந்தையிடம் நீ அறிவை வாங்கலாம், 2ம் இடம் இருந்தால் பேரை வாங்கலாம், பேரை வாங்கினால் ஊரை வாங்கலாம்… என்று சின்ன சின்ன பாட்டு வரிகள் மூலம் மனதை தொட்டவர். மாமனிதனாக மனிதருள் புனிதராக உயர்ந்தவர்.\nகொள்கையைச் சொன்னார், கோட்பாட்டை சொன்னார், தத்துவம் சொன்னார், வாழ்க்கை நெறியை சொன்னார், மனிதர்கள் வாழும் வழியைச் சொன்னார். பாட்டாலே… பாட்டின் தரத்த���லே, அதன் கருத்தாலே நாட்டைப் பிடித்த மன்னன். ஆயிரம் வருஷங்களானாலும் இனி ஒரு எம்ஜிஆர் அரிது அரிது, அரிதினும் அரிது…’ என்று அடித்துச் சொன்னார் ஆனந்தகுமார்.\n9ம் வகுப்பில் 3 தடவை. 10ம் வகுப்பில் 2 தடவை பெயிலானேன். பள்ளிப்படிப்பை எப்படியோ முடிச்சேன். ஓபன் யுனிவர்சிட்டியில் பி.காம் சேர்ந்தேன். முதல் வருஷத்தோட படிப்புக்கு முழுக்குப் போட்டேன். பாதை மாறினேன். வியாபாரத்துக்கு வந்தேன். வாழ்க்கை இப்போ வியாபாரம் தான்.\n* சென்னை பச்சையப்பன் கல்லூரியில் ஓபன் யுனிவர்சிட்டியில் பர்ஸ்ட் இயர் பி.காம்.. ஏன் பாதியிலே நிறுத்துனீங்க..\nஎல்லாம் கொழுப்புதான். எம்ஜிஆர் மோகம். அவரோட சினிமா மோகம். அவர் பின்னாடி எனக்கு இருந்த வேகம்.\nஎம்ஜிஆர் பற்றி என்ன நினைக்கிறீங்க…\nஎம்ஜிஆர் ராசிக்கார மனுஷர். கைராசி உண்டு. முகராசியும் உண்டு. அவரை தொட்டவன் … அவரோட கொள்கை தத்துவத்தை தொட்டவன் ஜெயிக்காமல் போனதில்லை.\nஜெயில்ல வாரத்துக்கு ஒரு எம்ஜிஆர் படம் போடட்டும். இருக்கிற கைதிகள்ல 10க்கு 2 பேர் நிச்சயம் மனசு மாறுவாங்க, நல்லவனா திருந்துவாங்க. குற்றவாளிகள் கொறைவாங்க.\nசுதந்திர தியாகிளுக்கும் படங்கள் வைப்பேன்\n* எம்ஜிஆர் வெறியன்றீங்க. அவரோட போட்டோ மட்டும்தான் கண்காட்சிலே… இருக்குமா\nஇல்லையில்ல. நான் சுதந்திரப் போராட்டத் தலைவர்கள் மேலேயும் ரொம்ப ரொம்ப மரியாதை வைத்திருக்கிறேன். தேசப்பிதா மகாத்மா, ஜவர்கலால் நேரு, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், கப்பலோட்டிய தமிழன், மகாகவி பாரதி… இப்படி இவங்களோட படங்களையும் காட்சிக்கு வைப்பேன், அவுங்க அவுங்க பிறந்தநாள்ல அவுங்க அவுங்க கட்அவுட் வெச்சு, மாலை மரியாதையும் செய்வேன். இனிப்பு வழங்குவேன். சுதந்திர போராட்ட தியாகிகள் மேலயும் அப்படி ஒரு மரியாதை. ( நாடென்ன செய்தது நமக்கு…’ எம்ஜிஆரின் முழுப் பாடலையும் பாடுகிறார் , நடித்துக் காட்டுகிறார்).\nதிருத்தவே முடியாது: பொண்டாட்டி கிண்டல்\n* கல்யாணமான பின்னாடியும் இப்படித்தானா… பொண்டாட்டி எதுவும் சொல்ல மாட்டாங்களா…\nஊஹூம்… கல்யாணமான புதுசுல சொல்லிப் பார்த்தாங்க, கேட்கிறதா இல்லே. திருத்த முடியாத ஜென்மம்னு என் போக்கிலேயே விட்டுட்டாங்க. (சிரிக்கிறார், குழந்தைத்தனமாக)\n* எம்ஜிஆர் படம் எப்போ பார்த்தீங்க, ஞாபகம் இருக்கா…\nவிவரம் தெரியாத 5 வயசுல பார்த்ததா, அப்பா அடிக்கடி சொல்லுவார். அது ‘‘உலகம் சுற்றும் வாலிபன்’’. படம்னு. அம்மா-, அப்பா, மாமா, – அத்தை இப்படி மொத்த குடும்பமே புறப்பட்டுப்போய் எம்ஜிஆர் படம் பார்த்துட்டு வருவோம்.\n50 வருஷத்துக்கு முன்னாடி 5 வயசுல எந்த தியேட்டர்ல எம்ஜிஆர் படம் பார்த்தேனோ… அதே தியேட்டர்ல இன்னைக்கு எம்ஜிஆரின் ‘‘அன்பே வா’’ பார்த்தேன். படம் பார்க்கும்போது பாட்டு வந்தா நான் நானாக இருக்க மாட்டேன். விசிலடிப்பேன். கைதட்டுவேன். குதிப்பேன். டான்ஸ் ஆடுவேன்.\n‘தகதக’ சொக்கத் தங்கம்; மறக்க முடியாத புன்னகை\n‘‘அன்பே வா’’ படத்தில் 200 கிலோ குண்டோ தரனோட ஒரு ஃபைட். அலாக்காகாத் தூக்கிப் போடுவார், வாத்தியார். அவர அடிச்சிக்கவே முடியாது. ஸ்டண்ட்ல வாத்தியார்… வாத்தியார் தான்.\n* விவரம் தெரிய வந்ததும், எம்ஜிஆரை நேரில் பார்த்ததுண்டா\nஊம்… ஊம்… உண்டு. 1985 -86ம் வருஷம்னு நெனைக்கிறேன். அண்ணா தி.மு.க. பிரமுகர் கடம்பாடி அண்ணனோட கல்யாணம். வீடியோகிராபரோடு அவருக்கு ‘லைட்’ பிடிக்கும் அசிஸ்டண்டா போனேன். படம் எடுத்துக்கிட்டு இருக்கிறப்போ, மண்டபத்துல திடீர்னு பரபரப்பு, சலசலப்பு. எம்ஜிஆர் வந்துட்டார். மாப்பிள்ளை பொண்ணு பக்கத்துல நின்னு ஆசீர்வதித்தார். மேலும் 15 அடி தூரத்தில் நான் நின்னு ‘லைட்’ புடிச்சுகிட்டு இருந்தேன். அது நேரா அவர் முகத்துல பட்டிருக்கும் போல. முகஞ்சுளிக்கல்ல. கோபப்படல. என்னைப் பார்த்து கையை காட்டி, லைட்டை சைடுல காட்ட சைகை காட்டினாரு. நானும் அப்படியே செஞ்சேன். அதப் பாத்துட்டு புன்னகைத்தார் பாருங்க என்னை பாத்து… ஐய்யோ.. ஐய்யோ… அத நான், அந்த புன்னகை ஆயுசுக்கும் மறக்கவே மாட்டேன்.\n15 அடியிலே எம்ஜிஆரை பார்க்கிற பாக்கியம் கிடைச்சதுக்கு கடம்பாடி அண்ணன் கல்யாணத்தை வீடியோல படம் புடிச்ச அண்ணனுக்கு தான் நன்றி சொல்லணும். நான் லைட் அடிச்சேன். அவர் பார்வை என் மேல விழுந்துச்சு. அவரோட புன்னகை என்ன என்னென்னமோ பண்ணிடுச்சு. தகதகன்னு ஜொலிக்கிற சொக்கத் தங்கம் மாதிரி ஒரு ஒடம்பு – கை, முகம். என்னத்தைச் சொல்லுவேன் என் தெய்வத்தை பத்தி.\n* பள்ளிக்கூடத்துல படிப்பு ஏறலன்னீங்க ஆனா சினிமா பாட்டு, வசனம் எல்லாம் எப்படி மனப்பாடமாச்சு\nஎம்ஜிஆர்னா எனக்கு கொள்ளை உசுரு. இஷ்டம்னா இஷ்டம் அப்படி இஷ்டம். பள்ளிப் பாடத்தையே பாட்டாப் படிச்சா மனசுல நிக்கிற மாதிரி… அவர் பாட்டை ���டிச்சேன், வசனம் பேசினேன். பாடத்தை விட மனசுல நின்னுருச்சு, எம்ஜிஆரோட பாட்டும், வசனமும்.\n2015ல் சென்னைலே பெஞ்ச வரலாறு காணாத மழை. அப்போ செம்பரம்பாக்கம் ஏரியை திடுதிப்னு திறந்துவிட்டுட்டாங்கல்ல… நகரமே … சவுத் மெட்ராசே வெள்ளைக்காடாச்சா இல்லையா தி.நகர் கண்ணம்மாபேட்டைல என் வீட்ல 5 அடி தண்ணீர். கதிகலங்கிட்டோம். வீட்ல எல்லா உடமைகளும் போச்சு. குறிப்பா எம்ஜிஆர் சம்பந்தமா சேர்த்து வைத்திருந்த விதவிதமான மொத்த போட்டோ கலெக்ஷனும் வெள்ளத் தண்ணிலே அடிச்சிட்டு போனது தான் என்னோட தாங்கமுடியாத சோகம். இழந்த பணத்தை சம்பாச்சுடலாம். ஆனா கஷ்டப்பட்டு சேத்த எம்ஜிஆர் போட்டோகளே (அ)ந்த இடுப்பளவு தண்ணீரிலயும் நீஞ்சி குடும்பத்தைக் காப்பாத்தினேன். நான் இன்னிக்கி உயிரோடு இருக்கேன்னா… அந்த தெய்வம் (எம்ஜிஆர்) சொல்லிக்குடுத்த தைரியம் தான். துணிச்சல்தான். வீரந்தான். அவர் படம் பார்த்து பாத்து படிச்ச பாடம் தான். (‘என்னதான் நடக்கும்… நடக்கட்டுமே, தலைக்கு மேலே வெள்ளம் போனா சாண் என்ன முழமென்ன… தி.நகர் கண்ணம்மாபேட்டைல என் வீட்ல 5 அடி தண்ணீர். கதிகலங்கிட்டோம். வீட்ல எல்லா உடமைகளும் போச்சு. குறிப்பா எம்ஜிஆர் சம்பந்தமா சேர்த்து வைத்திருந்த விதவிதமான மொத்த போட்டோ கலெக்ஷனும் வெள்ளத் தண்ணிலே அடிச்சிட்டு போனது தான் என்னோட தாங்கமுடியாத சோகம். இழந்த பணத்தை சம்பாச்சுடலாம். ஆனா கஷ்டப்பட்டு சேத்த எம்ஜிஆர் போட்டோகளே (அ)ந்த இடுப்பளவு தண்ணீரிலயும் நீஞ்சி குடும்பத்தைக் காப்பாத்தினேன். நான் இன்னிக்கி உயிரோடு இருக்கேன்னா… அந்த தெய்வம் (எம்ஜிஆர்) சொல்லிக்குடுத்த தைரியம் தான். துணிச்சல்தான். வீரந்தான். அவர் படம் பார்த்து பாத்து படிச்ச பாடம் தான். (‘என்னதான் நடக்கும்… நடக்கட்டுமே, தலைக்கு மேலே வெள்ளம் போனா சாண் என்ன முழமென்ன…’ மீண்டும் ஆக்க்ஷனில் பாடுகிறார்)\n* எம்ஜிஆரை பார்த்து, எது மாதிரி உதவி பண்ணுவீங்க\nஇப்போ கூட கொரோனா பாதிச்சுதா இல்லையா யார் யாரு கஷ்டப்படுறாங்களோ வேலை வெட்டி இல்லாம அவங்களுக்கு எல்லாம் தலா ரூ.1000ம்னு இதுவரைக்கும் ரூ.1½ லட்சம் உதவி பண்ணிருக்கேன். கொடுக்கும்போது கடன்னு சொல்லி கொடுப்பேன். திருப்பனும்னு மனசு வரத்துக்குத்தான். அதையும் தமாஷாகத் தான் சொன்னேன்னு சொல்லிவிடுவேன். இது வரை யார்கிட்டேயும் திருப்பி கேட்டு வாங்கியதில்லை.\nஉசிலம்பட்டியில் பி.கே மூக்கையாத் தேவர் சிலை அமைக்கும் இடம்: துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் நேரில்...\nதஞ்சாவூர் வடக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் வைத்திலிங்கம் எம்.பி.\nஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் ரூ.23.69 கோடியில் ‘யாத்ரி நிவாஸ்’ கட்டிடப் பணி\nTagged அன்பே வா, ஆனந்தகுமார், எம்ஜிஆர், கண்ணம்மா பேட்டை, சதிலீலாவதி, சில்லறை வியாபாரி, சொக்கத் தங்கம், தியாகராயநகர், மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன், மனைவி விசாகா, ரிக்க்ஷாக்காரன், வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை, வெறிபிடித்த ரசிகர்\n‘தேர்தலில் எனது பங்கு நிச்சயம் இருக்கும்’ என்கிறார் மு.க.அழகிரி\nசென்னை, டிச.1– வரும் தேர்தலில் எனது பங்கு நிச்சயம் இருக்கும் என முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தெரிவித்துள்ளார். மதுரைச் சேர்ந்த திமுக நிர்வாகி எஸ்.ஆர். நல்லமருது மறைவையொட்டி அவரது இல்லத்துக்கு இன்று சென்ற அழகிரி அவரது படத்துக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மு.க. அழகிரி, புதிய கட்சி துவங்குவேனா என்பது போகப் போகத் தான் தெரியும். எதுவாக இருந்தாலும் ஆதரவாளர்களுடன் ஆலோசித்து விரைவில் எனது அரசியல் நிலைப்பாட்டை தெரிவிப்பேன் என்றார். மேலும், பாஜகவில் […]\nசாலை ஓர வியாபாரிகளுக்கு பாதுகாப்பாக இருப்போம்: எடப்பாடி பழனிசாமி உறுதி\n* அண்ணா தி.மு.க. என்றைக்கும் நிதி வசூல் செய்தது இல்லை * சில கட்சிகள் வசூலிக்காகவே ஆரம்பிக்கப்பட்ட கட்சி சாலை ஓர வியாபாரிகளுக்கு பாதுகாப்பாக இருப்போம்: எடப்பாடி பழனிசாமி உறுதி நாமக்கல், டிச.29– சாலை ஓர வியாபாரிகளுக்கு என்றென்றும் நாங்கள் துணையாக இருப்போம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். அண்ணா தி.மு.க. என்றைக்கும் நிதி வசூல் செய்தது இல்லை. ஆனால் வசூலிக்காகவே சிலர் கட்சி ஆரம்பித்திருக்கிறார்கள் என்றும் அவர் கூறினார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று […]\nஇந்தியாவில் 65¼ லட்சம் பேர் கொரோனாவிலிருந்து மீண்டனர்\nபுதுடெல்லி, அக்.17– இந்தியாவில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 65 லட்சத்து 24 ஆயிரத்து 595 உயர்ந்துள்ளது. அந்த வகையில் சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: இன்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 62 ஆயிரத்து 211 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 74 லட்சத்து 32 ஆயிரத்து 680 ஆக அதிகரித்தது. ஒரே நாளில் நேற்று 70 ஆயிரத்து 815 பேர் குணமடைந்தனா். கொரோனாவில் […]\nகோடங்கியின் ‘மலர்’ குறும்பட பர்ஸ்ட் லுக், டைட்டில்: ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டார்\nஇனி உணவில் வெந்தயத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்போம் : கர்ப்பப்பை கோளாறுகள் வரும் முன் காப்போம்\nதி.மு.க.வினரின் பொய் பித்தலாட்ட பிரச்சாரத்தை தவிடு பொடியாக்கவேண்டும்\nஅண்ணா தி.மு.க.வின் 10 ஆண்டுகால ஆட்சியில் தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது\n160 பயனாளிகளுக்கு ரூ.2 கோடி கடனுதவி: அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வழங்கினார்\nதமிழகத்தில் இதுவரை 69 ஆயிரத்து 514 பேருக்கு கொரோனா தடுப்பூசி\nதி.மு.க.வினரின் பொய் பித்தலாட்ட பிரச்சாரத்தை தவிடு பொடியாக்கவேண்டும்\nஅண்ணா தி.மு.க.வின் 10 ஆண்டுகால ஆட்சியில் தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது\n160 பயனாளிகளுக்கு ரூ.2 கோடி கடனுதவி: அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வழங்கினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-01-26T11:33:21Z", "digest": "sha1:YYYPGWXG7DJGQQOUPZ3Q6RGXDXJKRTOC", "length": 3602, "nlines": 29, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அயனியாக்கப்பட்ட வளிமண்டலம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஅயனியாக்கப்பட்ட வளிமண்டலம் (Ionosphere) என்பது பூமிக்கு மேல் 60 கி.மீ. இலிருந்து (37 மைலிலிருந்து) 1000 கி.மீ. வரை (620 மைல் வரை) வியாபித்திருக்கும், அயனிகளாக்கப்பட்ட மூலக்கூறுகளைக் கொண்ட வளிமண்டலப் பகுதியாகும். சூரிய ஒளியிலிருந்து பெறப்படும் புற ஊதாக் கதிர்களின் ஆற்றலால் இங்குள்ள வளியின் மூலக்கூறுகள் அயனியாக்கப்பட்டுள்ளன. அதாவது நேர்மின் சுமையும் எதிர்மின் சுமையும் பெற்றுள்ளன. மார்க்கோனி என்ற அறிவியல் வல்லுநர் இந்த அயனி அடுக்குகள் வானொலி அலைகளை எதிரொலிக்கும் தன்மையன என்றும் இப்பண்பைப் பயன்படுத்தி வானொலி அலைகளை உலகத்தின் பல பாகங்களுக்கு அனுப்பலாம் என்றும் செயல் விளக்கமளித்தார்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சூன் 2019, 13:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsview.lk/2021/01/10_2.html", "date_download": "2021-01-26T12:01:29Z", "digest": "sha1:LKQMZ2REPXFVFEGFASIMWXGDENCXW63X", "length": 7339, "nlines": 60, "source_domain": "www.newsview.lk", "title": "10 அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான நிர்ணய விலையை பேண தீர்மானம் - News View", "raw_content": "\nHome உள்நாடு 10 அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான நிர்ணய விலையை பேண தீர்மானம்\n10 அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான நிர்ணய விலையை பேண தீர்மானம்\nவர்த்தக அமைச்சு 10 அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான நிர்ணய விலையை பேணுவதற்கு தீர்மானித்துள்ளது.\nநிர்ணய விலையில் நுகர்வோர் பொருட்களை கொள்வனவு செய்யும் நோக்குடன் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.\nதொடர்ந்து 6 மாதங்களுக்கு நிர்ணய விலையை பேணுவதற்கு எதிர்பார்ப்பதாக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன குறிப்பிட்டார்.\nநிர்ணய விலையில் அத்தியாவசிய பொருட்களை விநியோகிக்கக் கூடியவர்களிடமிருந்து விலை மனுக்களை கோரவுள்ளதாகவும் அவர் கூறினார்.\nஅடுத்த மாதம் முதல் இந்த திட்டத்தை அமுல்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஅரிசி, கோதுமை, சீனி, பருப்பு, வெங்காயம், கடலை, நெத்தலி, டின் மீன் உள்ளிட்ட 10 அத்தியாவசிய பொருட்களை நிர்ணய விலையில் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.\nநாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து சதொச மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்களில் நிர்ணய விலையில் பொருட்களை பெற்றுக்கொள்வதற்கு சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன சுட்டிக்காட்டினார்.\n25 நாட்கள் போராட்டத்தின் பின்னர் அடக்கம் செய்யப்பட்ட ஜனாஸா - மறைக்கப்பட்ட பி.சி.ஆர். முடிவு - சாய்ந்தமருதில் நடந்தது என்ன\nஇலங்கை வாழ் முஸ்லிம்களைப் பொறுத்தளவில் கொரோனாவையும் அதனால் ஏற்படுகின்ற மரணத்தையும் அவர்கள் கடந்து செல்லத்துணிந்தாலும் ஜனாஸா எரிப்பு என்கிற வ...\nபாணந்துறையில் பட்டப்பகலில் ஒருவர் சுட்டுக் கொலை - தப்பிச் செல்லும் வீடியோ காட்சி வெளியானது\nபாணந்துறை வடக்கு, பல்லிமுல்ல பகுதியில் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். இன்று (25) காலை 10.00 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இரண...\nமட்டக்களப்பு மாவட்டத்தில் மே��ும் 181 பட்டாதாரிகளுக்கு நியமனம்\nஏ.எச்.ஏ. ஹுஸைன் மட்டக்களப்பு மாவட்டத்தில் பெப்ரவரி முதலாம் திகதி தொடக்கம் மேலும் 181 பட்டதாரிகள் பட்டதாரி பயிலுநர்களாக புதிதாக சேவையில் இணை...\nமேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகள் எப்போது ஆரம்பம் - அறிவித்தது கல்வி அமைச்சு\nமேல் மாகாணத்தின் பாடசாலைகளை பெப்ரவரி மாதம் 15ஆம் திகதியளவில் ஆரம்பிக்க எதிர்ப்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேர...\nஅரசாங்கம் தொடர்ந்தும் இழுத்தடிக்காமல் மரணிப்பவர்களை அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும், விசேட குழுவின் அறிக்கையை ஆராயுமளவுக்கு வைரஸ் தொடர்பான விசேட நிபுணர்கள் எவருமில்லை - பேராசிரியர் திஸ்ஸ விதாரண\n(எம்,ஆர்.எம்.வசீம்) கொவிட்டில் மரணிப்பவர்களை அடக்கம் செய்வதால் எந்த பிரச்சினையும் இல்லை என்ற விசேட வைத்தியர் குழுவின் அறிக்கையை அரசாங்கத்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sahabudeen.com/2014/11/blog-post_5.html", "date_download": "2021-01-26T12:56:35Z", "digest": "sha1:3GQMX62XYWLGAMESQUD6LROTGUX6D5JC", "length": 55435, "nlines": 322, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS & TRICKS: தடுப்பூசி.. ஏன்? எதற்கு? எப்போது?", "raw_content": "இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nபுதன், 5 நவம்பர், 2014\nகுழந்தையின் ஆரோக்கியம் என்பது, தாயின் கர்ப்பபையில் குழந்தை கருவாக உருகொள்ளும் காலத்தில் இருந்தே கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியது கட்டாயம் குழந்தைகளின் உடல் ஆரோக்கியம்தான் அவர்களின் மன ஆரோக்கியத்துக்கு அடிப்படை. குழந்தை பிறந்தவுடன் நோய்க் கிருமிகளும் அவர்களைத் தாக்க ஆரம்பித்துவிடுகின்றன. அவற்றில் இருந்து குழந்தைகளைக் காப்பது எப்படி குழந்தைகளின் உடல் ஆரோக்கியம்தான் அவர்களின் மன ஆரோக்கியத்துக்கு அடிப்படை. குழந்தை பிறந்தவுடன் நோய்க் கிருமிகளும் அவர்களைத் தாக்க ஆரம்பித்துவிடுகின்றன. அவற்றில் இருந்து குழந்தைகளைக் காப்பது எப்படி நோய்த் தொற்றில் இருந்து குழந்தைகளைக் காக்க இந்திய அரசாங்கத்தின் சுகாதாரத் துறையும், இந்திய குழந்தைகள் நல மருத்துவக் கூட்டமைப்பும் பரிந்துரைக்கும் தடுப்பூசிகள் என்னென்ன\nஅவற்றை எந்தெந்தக் காலகட்டங்களில் மருத்துவர்களின் ஆலோசனைகளோடு பயன்படுத்த வேண்டும் நோய்த் தொற்றல் ஏற்படும் பாதிப்புகள், அவற்றைத் தடுக்கவே��்டியதன் அவசியம் குறித்து பெற்றோர்களுக்கு வழிகாட்டுகிறார்கள் சேலம் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை மருத்துவர் ப.அருள் மற்றும் மதுரையைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் குணா.\nநோய்த் தடுப்பு என்பது, தினசரி நம்முடைய உடலில் நடந்துகொண்டிருக்கும் ஒரு செயல்பாடு. நோய்க் கிருமிகள் அல்லது உடலைச் சாராத ஏதேனும் பொருள் உடலுக்குள் நுழையும்போது அதை அழிக்கிற வேலையைப் பார்ப்பவை இயற்கையாகவே நம் உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு செல்கள்தான். சில செல்கள் தன்னால் அழிக்கப்பட்ட கிருமியை நினைவில் வைத்துக்கொண்டு, மீண்டும் அதுபோன்று ஏதேனும் உடலுக்குள் நுழைந்தால் அவற்றின் தாக்குதலில் இருந்து என்று விழிப்புடன் நம்மைப் பாதுகாக்கிறது.\nசில நோய்த் தாக்குதலைச் சமாளிக்க செயற்கையான நோய்த் தடுப்பு மருந்துகளும் உடலுக்குள் செலுத்தப்படுகின்றன. அவைதான் தடுப்பூசிகள் இப்படி உடலுக்குள் செலுத்தப்படும் நோய்த் தடுப்பானது நோய்க் கிருமி தொற்றில் இருந்து நம்மைக் காக்கிறது. முதன் முதலில் பெரியம்மைக்குத்தான் தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டது. அது முதல் தொடர்ந்து பல்வேறு நோய்களுக்கு தடுப்பூசிகள், தடுப்பு மருந்துகள் வந்துகொண்டே இருக்கின்றன.\nதடுப்பூசி நம் குழந்தைகளின் ஆரோக்கியமான வாழ்வை உறுதி செய்கிறது தவிர, நோய்த் தொற்றுக்கிருமிகளுக்கு எதிராகச் செயல்பட்டு வரும்கால தலைமுறையைப் பாதுகாக்கிறது. நம் குடும்பத்தின் நேரம், பணத்தை மிச்சப்படுத்துகிறது.\nஒரு காலத்தில் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்த போலியோ, அம்மை போன்ற நோய்கள் தடுப்பூசிகளால் பெருமளவு ஒழிக்கப்பட்டன குழந்தைகளைத் தாக்கும் நோய்த் தொற்றில் இருந்து காப்பதோடு மட்டுமல்ல, குழந்தைகள் ஊனமாகி உயிர் இழப்பதில் இருந்தும் தடுப்பூசிகள்தான் தற்காக்கின்றன.\nஒரு காலத்தில் உலக அளவில் தட்டம்மை, ரண ஜன்னி, காச நோய், இளம்பிள்ளை வாதம், தொண்டை அழற்சி போன்ற நோய்களால் ஒவ்வொரு நிமிடத்துக்கும் 10 குழந்தைகள் இறந்தனர். ஆனால் இன்றோ, பிறந்த உடனேயே இந்த நோய்களுக்கான தடுப்பு மருந்துகள் அளிக்கப்படுகின்றன. இதனால், இந்த நோயால் குழந்தைகள் இறப்பு இல்லை என்ற அளவுக்கு மருத்துவம் முன்னேறிவிட்டது\nஇந்திய அரசு குழந்தைப் பிறந்தது முதல் போடவேண்டிய தடுப்பூசி, சொட்டு மருந்துகள் பற்றிய அட்டவணையை வெளியிட்டுள்ளது. இருப்பினும், இந்திய குழந்தைகள் நல மருத்துவர் கூட்டமைப்பு குழந்தைகளுக்கான தடுப்பூசி அட்டவணையை வெளியிட்டுள்ளது. இதில், இந்திய அரசு வெளியிட்டுள்ள அட்டவணையில் உள்ள தடுப்பூசிகளுடன் சேர்த்து கூடுதலாக மேலும் சில தடுப்பூசி மருந்துகளைப் பரிந்துரைக்கிறது.\nஎன்னென்ன தடுப்பூசிகள் போட வேண்டும்\nகுழந்தைப் பிறந்ததும் காசநோய்க்கு பி.சி.ஜி., போலியோவுக்கு ஓ.பி.வி., ஹெபடைடிஸ் பி வைரஸுக்கு எச்.பி.வி. அளிக்கப்படுகின்றன. குழந்தை பிறந்ததும் மருத்துவமனைகளே குழந்தைகளுக்கு இந்தத் தடுப்பு மருந்துகளை அளித்துவிடுவதால் கவலையில்லை.\nபி.சி.ஜி.(BCG - Bacille Calmette-Guerin) - குழந்தைக்கு காசநோய் வராமல் தடுக்கும் தடுப்பூசி. குழந்தையின் இடது கையில் தோள்பட்டைக்கு அருகில் (புஜத்தில்) போடப்படும். இது நோயை முற்றிலும் தடுத்துவிடும் என்று சொல்ல முடியாது. குழந்தையின் தனிப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தியைப் பொறுத்தே இது வேலை செய்யும்.\nஎச்சரிக்கை: தடுப்பூசி போடப்பட்ட இடத்தில் சிறு வீக்கம் உண்டாகலாம். அது உடைந்து புண்ணாகி லேசான நீர்க்கசிவுகூட ஏற்படலாம். இதில் பயம் ஒன்றும் இல்லை. சில நாட்கள் வரை இருந்துவிட்டு பின்னர் அதுவாகவே சரியாகி அந்த இடத்தில் நிரந்தரத் தழும்பு உருவாகும். புண் ஆறாமல் இருந்தால் அல்லது அதிகமான வீக்கம் இருந்தால் குழந்தை நல மருத்துவரைக் கலந்தாலோசிப்பது நல்லது. புண் ஆற வேண்டும் என்று எந்த ஒரு மருந்தையும் அதன் மீது தடவக்கூடாது.\nஇளம்பிள்ளைவாதத்துக்கு ஓ.பி.வி. சொட்டு மருந்து (கட்டாயம்)\nபோலியோ கிருமி, குழந்தையின் நரம்பு மண்டலத்தைப் பாதித்து, கால்கள் சூம்பிப்போகச் செய்யக்கூடியது. இதனால் நிரந்தர ஊனம் ஏற்படும். இதைத் தவிர்க்க பல கட்டமாக அரசாங்கமே இலவச மருந்தை அளிக்கிறது.\nகுழந்தைப் பிறந்தவுடன் வாய் வழியாக ஓ.பி.வி. (OPV- oral polio vaccine) மருந்து அளிக்கப்படும். இதை 'ஜீரோ டோஸ்' என்பர். போலியோ நோய்த் தடுப்பில் சொட்டு மருந்து / ஊசி என்று இரண்டு இருக்கின்றன. பொதுவாக நம் ஊரில் போலியோ சொட்டு மருந்துதான் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.\nஹெபடைடிஸ் பி (எச்.பி.வி.) தடுப்பூசி (விருப்பத்தின் பேரில்)\nஉலக அளவில் பொதுவாகக் காணப்படும் நோய்த் தொற்று 'ஹெபடைடிஸ் பி'. இது கல்லீரலைப் பாதிக்கிறது. எதிர்காலத்தில் கல்லீரல் சுருக்கம் (லிவர் சிரோசிஸ்), கல்லீரல் செயல் இழப்பு போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தி உயிருக்கே ஆபத்தை உண்டாக்கும். இதைத் தவிர்க்க பிறந்ததும் 'ஹெபடைடிஸ் பி முதல் டோஸ்' தடுப்பூசி போட்டுக்கொள்வது நல்லது. அரசு வெளியிட்டுள்ள அட்டவணையில் ஹெபடைடிஸ் பி தடுப்பூசியைப் பரிந்துரைக்கவில்லை. ஆனால், இதைப் போட்டுக்கொள்வது நல்லது என்று குழந்தைகள் நல மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.\nடி.பி.டி. (DPT) எனப்படும் முத்தடுப்பு ஊசி, போலியோ தடுப்பூசி அல்லது சொட்டு மருந்து இரண்டாவது டோஸ், ஹெபடைடிஸ் பி இரண்டாவது டோஸ், ரோட்டா வைரஸ், பி.சி.வி. முதல் டோஸ், எச்.ஐ.பி. முதல் டோஸ் அளிக்கப்படும்.\nமுத்தடுப்பு ஊசி (டி.பி.டி.) (கட்டாயம்)\n'டிப்தீரியா' எனப்படும் தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், டெட்டனஸ் எனப்படும் ரண ஜன்னி ஆகிய மூன்று தொற்று நோய்களுக்கு எதிரான மருந்து இது.\nஎச்சரிக்கை: டி.பி.டி. தடுப்பூசி போடப்பட்ட சில மணி நேரத்தில், சில குழந்தைக்கு காய்ச்சல் வரலாம். அது சாதாரணமான காய்ச்சல்தான். பயப்படத் தேவையில்லை. ஒரே நாளில் குணமாகிவிடும். காய்ச்சல் ஒரு நாளுக்கும் மேலாகத் தொடர்ந்தால் உடனடியாக குழந்தையை டாக்டரிடம் காண்பித்து ஆலோசனை பெறுவது நல்லது.\nஓ.பி.வி. சொட்டு மருந்து (கட்டாயம்)\nபோலியோவுக்கு அளிக்கப்படும் மருந்தின் இரண்டாவது டோஸ் இது. வாய் வழி சொட்டு மருந்தாகவும் இதை எடுத்துக்கொள்ளலாம்.\nரோட்டா வைரஸ் தடுப்பூசி முதல் டோஸ்\nவயிற்றுப்போக்கை ஏற்படுத்தி உயிரைப் பறிக்கும் கொடிய கிருமி ரோட்டா வைரஸ். ஆண் குழந்தைகளைவிட பெண் குழந்தைகளையே இது அதிகம் பாதிக்கிறது. இந்த நோய்த் தொற்று ஏற்பட்டால் அதைக் குணப்படுத்த மருந்துகள் இல்லை. ஆனால் இந்தநோய் வராமல் தடுக்க தடுப்பூசிகள் உள்ளன.\nஎச்.ஐ.பி (ஹீமோபீலியஸ் இன்ஃபுளுவென்சா டைப் பி) தடுப்பூசி\nஹிமோபீலியஸ் இன்ஃபுளுவென்சா டைப் பி நோய்த்தொற்று ஏற்பட்டால் குழந்தைகளுக்கு மூளை மற்றும் முதுகு தண்டுவடத்தைச் சுற்றியுள்ள சவ்வுகள் பாதிக்கப்படும். அதைத் தடுக்கவே இந்த தடுப்பு மருந்து அளிக்கப்படுகிறது.\nகவனம்: இந்த ஊசி போட்ட இடத்தில் சிவந்துபோதல், வீக்கம் அல்லது வலி இருக்கலாம். ஆனால், கவலைப்படத் தேவையில்லை.\nமுத்தடுப்பு ஊசி என்பது மூன்று நோய்களுக்கு எதிராக அளிக்கப்படுகிறது. தற்போது அதற்குப் பதிலாக ஐந���து நோய்களைத் தடுக்கும் 'பென்டாவேலன்ட்' என்ற ஊசியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பிசிஜி, ஓபிவி, டிபிடி, தட்டம்மை, மஞ்சள் காமாலை... உள்ளிட்ட ஐந்து நோய்களுக்கான ஒரே தடுப்பூசிக்கு பென்டாவேலன்ட் என்று பெயர். இந்தத் தடுப்பூசிகளின் மூலம் குழந்தைகளுக்கு காசநோய், இளம்பிள்ளைவாதம், தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், ரண ஜன்னி, மஞ்சள் காமாலை பி, தட்டம்மை உள்ளிட்ட உயிர்க்கொல்லி நோய்களில் இருந்து பாதுகாப்பு கிடைக்கிறது. ஏற்கெனவே தடுப்பூசி திட்டத்தில் வழங்கப்படும் தடுப்பூசிகளுக்குப் பதிலாக பென்டாவேலன்ட் என்ற ஒரே தடுப்பூசியே சிறப்பாகச் செயல்படுகிறது.\nமுத்தடுப்பு ஊசி, போலியோ, எச்.ஐ.பி., ரோட்டா வைரஸ், பி.சி.வி. இரண்டாவது டோஸ்... ஆகியவை குழந்தை பிறந்த 10-வது வாரத்தில் அளிக்கப்படும். இதில், முத்தடுப்பு ஊசி மற்றும் போலியோ மருந்தைத் தவிர மற்றவை விருப்பத்தின்பேரில் மட்டுமே போடப்படும்.\n14வது வாரம் (மூன்றரை மாதம்)\nஇந்தக் கால கட்டத்தில் போலியோ, முத்தடுப்பு ஊசி கட்டாயம் அளிக்கப்பட வேண்டும். இதுதவிர, ஹெபடைடிஸ் பி, எச்.ஐ.பி. ரோட்டா வைரஸ், பி.சி.வி மூன்றாவது டோஸ் போன்றவைகளும் அளிக்கப்பட வேண்டும்.\nவாய்வழி போலியோ சொட்டு மருந்து மற்றும் ஹெபடைடிஸ் பி மூன்றாவது டோஸ் இந்தக் கால கட்டத்தில் அளிக்க வேண்டும். இன்ஃபுளுவென்சாவுக்கான தடுப்பூசி இந்த மாதம் முதல் கொடுக்க ஆரம்பிக்கவேண்டும். இதன்பிறகு ஆண்டுக்கு ஒரு முறை என்ற வகையில் இன்ஃபுளுவென்சாவுக்கு மருந்தும் கொடுக்க வேண்டும்.\nபோலியோ சொட்டு மருந்து, மற்றும் ஹெபடைடிஸ் பி 3-வது டோஸ் அளிக்கப்பட வேண்டும்.\nகுழந்தையின் ஒன்பதாவது மாதத்தில் தட்டம்மைக்கான தடுப்பூசி போட வேண்டும். இதை, அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், தனியார் மருத்துவமனைகளிலும் போட்டுக்கொள்ளலாம். ஒன்பதாவது மாதத்தில் இந்தத் தடுப்பூசி போடப்படாத குழந்தைக்கு ஒரு வயதுக்குப் பின் எம்.எம்.ஆர் போடலாம்.\nமேலும், 5 அல்லது 12 வயதிலும்கூட இந்தத் தடுப்பூசியைப் போடுமாறு டாக்டர்கள் பரிந்துரைக்கிறார்கள்.\nஇந்த காலகட்டத்தில் ஹெபடைடிஸ்- ஏ வைரஸுக்கான தடுப்பூசி முதல் டோஸ் அளிக்கப்பட வேண்டும். இதுவும் விருப்பத்துக்கு உட்பட்டது. ஹெபடைடிஸ் ஏ-வில் கொல்லப்பட்டது, உயிரோடு இருக்கக்கூடியது என இரண்டு வகையான டோஸ்கள் பரிந்துரைக��கப்படுகின்றன. இரண்டாவது (இறுதி) டோஸ், முதல் டோஸ் போட்டதில் இருந்து ஆறு முதல் 18 மாதங்களில் போடவேண்டும்.\nஒரு வயது பூர்த்தியான குழந்தைகளுக்கு இந்த ஊசி பரிந்துரைக்கப்படுகிறது. காலரா என்பது 'விப்ரியோ காலரே' என்ற கிருமியால் ஏற்படுகிறது. இந்தக் கிருமி வயிற்றுப்போக்கை ஏற்படுத்தி உடலில் உள்ள நீரை வெளியேற்றிவிடும். நீருடன் சேர்ந்து உடலில் உள்ள உப்புக்களும் வெளியேறிவிடுவதால் நீர் இழப்பு காரணமாக குழந்தைகள் உயிரிழக்க நேரிடலாம். இந்த நேரத்தில் குழந்தைக்கு தாய்ப்பால், இளநீர் போன்றவற்றைக் கொடுக்கலாம். அல்லது உப்பு- சர்க்கரைக் கரைசல் கொடுக்க வேண்டும்.\nஎச்சரிக்கை: குழந்தை வாந்தி எடுக்கிறது என்று தாய்ப்பால், இளநீர், உப்பு-சர்க்கரைக் கரைசல் கொடுக்காமல் இருந்துவிடக்கூடாது.\nஎம்.எம்.ஆர். தடுப்பூசி முதல் டோஸ், வேரிசெல்லா தடுப்பூசி, பி.சி.வி. பூஸ்டர் தடுப்பூசி இந்தக் காலக்கட்டத்தில் பரிந்துரைக்கப்படுகின்றன.\nமீசல்ஸ், மம்ஸ் மற்றும் ரூபெல்லா எனப்படும் தட்டம்மை, புட்டாலம்மை (பொன்னுக்கு வீங்கி) மற்றும் ஜெர்மன் அம்மையை ஏற்படுத்தும் கிருமிகளுக்கு எதிராகப் போடப்படும் தடுப்பூசி இது.\nஎச்சரிக்கை: இந்தத் தடுப்பூசி போட்டதும் குழந்தைக்கு காய்ச்சல்போல உடல் சூடாகும், மூட்டு வலி அல்லது உடலில் விரைப்புத்தன்மை ஏற்படலாம். குழந்தைகள் நல மருத்துவரிடம் காண்பித்து ஆலோசனை பெறவேண்டியது அவசியம்.\nவேரிசெல்லா சோஸ்டர் என்ற வைரஸ் கிருமியால் சின்னம்மை ஏற்படுகிறது. இதைத் தடுப்பதற்காக வேரிசெல்லா தடுப்பூசி 15-வது மாதத்தில் போட்டுக்கொள்ளும்படி பரிந்துரைக்கப்படுகிறது. இது ஒருவரை ஒருவர் தொடுவதன்மூலமும், சுவாசம், இருமல், தும்மல் மூலமும் காற்றில் பரவக்கூடியது. சிலருக்கு இந்தக் கிருமியால் பாதிப்பு ஏற்படுவதில்லை. ஆனால், சில குழந்தைகளுக்கு இது வலிப்பு நோயை ஏற்படுத்தி உயிரிழப்பைக்கூட உண்டாக்கலாம். சின்னம்மை வந்து சென்றபிறகும்கூட இந்தக் கிருமி உடலிலேயே இருந்து எதிர்காலத்தில் வேறு பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். இதைத் தவிர்ப்பதற்காக இந்தத் தடுப்பூசி அளிக்கப்படுகிறது. 12 முதல் 15 மாதக் குழந்தைகளுக்கு இது அளிக்கப்பட வேண்டும்.\n16 முதல் 18வது மாதங்களில்\nடி.டி.பி., ஐ.பி.வி., ஹெச்.ஐ.பி. முதலாவது பூஸ்டர் அளிக்கப்பட வேண்டும். இதற்���ு முன்பு இந்த நோய்க் கிருமிகள் தாக்காமல் இருப்பதற்காக தடுப்பூசி போட்டிருக்கலாம். குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு அந்தக் கிருமிகளுக்குரிய நோய் எதிர்ப்புச் சக்தி குறையத் தொடங்கும். அந்த நேரத்தில் மீண்டும் அதே தடுப்பூசி போடப்பட வேண்டும். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி தூண்டப்படும். இவ்வாறு நோய் எதிர்ப்புச் சக்தியைத் தூண்டுவதற்காக, மீண்டும் செலுத்தப்படும் தடுப்பூசிக்கு 'பூஸ்டர் தடுப்பூசி' என்று பெயர்.\nமுத்தடுப்பு பூஸ்டர் தடுப்பூசி (கட்டாயம்)\n'டிப்தீரியா' எனப்படும் தொண்டை அடைப்பான், பெர்டூசிஸ் எனப்படும் கக்குவான் இருமல், டெட்டனஸ் எனப்படும் ரண ஜன்னி ஆகிய மூன்று தொற்று நோய்களுக் எதிரான பூஸ்டர் தடுப்பு மருந்து இது.\nஎச்சரிக்கை: குழந்தைக்கு சிறிய அளவில் காய்ச்சல் மற்றும் ஊசி போட்ட இடத்தில் வலி, வீக்கம் இருக்கலாம். கவலைப்படத் தேவையில்லை.\nபோலியோ தடுப்பு மருந்து. வாய் வழியே எடுத்துக்கொள்ளக்கூடியது.\nகுறிப்பிட்ட காலத்தில் போட்டுவிட்டோமே என்று இருந்துவிட வேண்டாம். போலியோ ஒழிப்பு தினத்தன்று அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அரசு சார்பில் இலவசமாக அளிக்கப்படுகிறது. அந்தநேரத்திலும் குழந்தைக்கு இந்தச் சொட்டு மருந்தை அளிக்கலாம்.\nஎச்.ஐ.பி. பூஸ்டர் தடுப்பூசி போடும்போது ஊசிபோடும் இடத்தில் வலி, சிவந்துபோதல், வீக்கம் போன்றவை ஏற்படலாம். ஒன்றிரண்டு நாட்களில் சரியாகிவிடும்.\nஹெபடைடிஸ் ஏ தடுப்பூசி இரண்டாவது தவணை (விருப்பத்தின்பேரில்)\nஇதை அரசு பரிந்துரைப்பது இல்லை என்றாலும், இந்திய குழந்தைகள் மத்தியில் ஹெபடைடிஸ் ஏ வைரஸ் தொற்று பரவலாகக் காணப்படுவதால் 'இந்திய குழந்தைகள் நல மருத்துவர்கள் கூட்டமைப்பு' இதனைப் பரிந்துரைக்கிறது. முதல் தவணைபோலவே, வைரஸ் கிருமி உயிருடன் உள்ளது, இறந்தது என இரண்டு டோஸ்கள் பரிந்துரைக்கப்படுகின்றன.\nஇந்த வயதில் டைஃபாய்ட் மற்றும் ஹெபடைடிஸ் ஏ தடுப்பூசிகள் போடப்படுகின்றன. இதில் டைஃபாய்டு தடுப்பூசி மட்டும் கட்டாயம் போடப்படவேண்டும்\nடைஃபாய்டு காய்ச்சல் தடுப்பூசி (கட்டாயம்)\nடைஃபாய்டு பாசிலஸ் என்ற கிருமி மூலம் இந்தக் காய்ச்சல் ஏற்படுகிறது. இந்தக் கிருமியானது பாதுகாப்பற்ற உணவு மற்றும் குடிநீர் மூலம் பரவும். பொதுவாக சுகாதார சீர்கேடு நிறைந்த பகுதிகளில் இந்தக் காய்ச்சல் வேகமாகப் பரவுகிறது. வளர்ந்த நாடுகளில் டைஃபாய்டு மிகவும் அரிதான நோய். ஆனால், இன்னும் வளரும் நாடுகள் சுகாதாரச் சீர்கேடு காரணமாக ஆண்டுக்கு ஆறு லட்சம் பேர் இந்த நோய்க்கு ஆளாகின்றனர். இந்தத் தடுப்பூசியை குழந்தைகளுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை அளிக்க வேண்டும் என்று டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர்.\nநான்கரை முதல் ஐந்து வயது வரை\nஇந்த வயதில் டி.டி.பி இரண்டாவது பூஸ்டர், ஓ.பி.வி. மூன்றாவது தவணை, எம்.எம்.ஆர். மற்றும் வேரிசெல்லா தடுப்பூசிகள் இரண்டாவது தவணை, டைஃபாய்டுக்கான தடுப்பூசி, மெனிங்கோக்கல் தடுப்பூசி போன்றவை அளிக்கப்பட வேண்டும்.\nஎம்.எம்.ஆர். இரண்டாவது தவணை (கட்டாயம்)\nஎம்.எம்.ஆர். இரண்டாவது தவணை தடுப்பூசி என்பது மீசல்ஸ், மம்ஸ், ரூபெல்லா நோய்க் கிருமிகளுக்கு எதிரானது.\nஎச்சரிக்கை: தடுப்பூசி கொடுத்ததும் குழந்தைக்கு காய்ச்சல் மற்றும் மூட்டு வலி ஏற்படலாம்.\nஇது போலியோவுக்காக அளிக்கப்படும் வாய்வழிச் சொட்டு மருந்து.\nடி.டி.பி. பூஸ்டர் இரண்டாவது தவணை(கட்டாயம்)\nஇந்த பூஸ்டர் தடுப்பு ஊசி போட்ட பிறகு காய்ச்சலும், ஊசி போட்ட இடத்தில் வலி மற்றும் வீக்கம் இருக்கலாம்.\nஷப்பான் மூளைக் காய்ச்சல் தடுப்பூசி\nகுறிப்பிட்ட பகுதியில் ஜப்பான் மூளைக்காய்ச்சலை ஏற்படுத்தும் கிருமி பரவுகிறது என்றால், அந்தப் பகுதியைச் சேர்ந்த குழந்தைகளுக்கு மட்டும் 'ஜப்பான் மூளைக் காய்ச்சல் தடுப்பூசி' போட்டுக்கொள்ளப் பரிந்துரைக்கப்படுகிறது. அதுவும், எட்டு மாதங்கள் பூர்த்தியடைந்த குழந்தைகளுக்கு மட்டும் இந்தத் தடுப்பூசி பரிந்துரைக்கப்படுகிறது.\nபெண்களுக்கு ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் என்ற கிருமியால் கர்ப்பப்பைவாய் புற்றுநோய் ஏற்படுகிறது. இதைத் தடுக்க ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் தடுப்பூசி பரிந்துரைக்கப்படுகிறது. குறைந்தது ஒன்பது வயது முதல் இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாம். மூன்று தவணைகளில் (0-2-6 மாதங்களில் அல்லது 0-1-6 மாதங்களில்) இந்த மருந்தை எடுத்துக்கொள்ள வேண்டும். இது பெண்களுக்கானது என்றாலும் ஆண்களும் 11 அல்லது 12 வயதுக்கு மேல் இந்தத் தடுப்பூசியை எடுத்துக்கொள்ளலாம்.\nதேசியக் குடும்ப நலத்துறை மேற்கொண்ட ஆய்வின்படி இந்தியாவில் 43.5 சதவிகிதக் குழந்தைகள் மட்டுமே 12 மாதங்களுக்குட்பட்ட அனைத்து தடுப்பூசிகள��யும் பெறுகின்றனர். அரசு பரிந்துரைக்கும் அட்டவணைப்படி தடுப்பூசி மருந்துகளை அரசு ஆரம்ப சுகாதார மையம் மற்றும் அரசு மருத்துவமனைகளில் இலவசமாகப் போட்டுக்கொள்ளலாம்.\nஇந்தியக் குழந்தைகள் நல மருத்துவர்கள் கூட்டமைப்பு பரிந்துரைக்கும் மற்ற மருந்துகளை தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். இதைச் செய்வதன் மூலம் குழந்தைகளின் ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான எதிர்காலத்தைப் பெற்றோர்கள் உறுதிப்படுத்த முடியும்.\nபிறந்த குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிகக் குறைவாகவே இருக்கும். இந்த நேரத்தில் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மண்டலம் முழுமையாக வளர்ச்சியடைந்திருக்காது. குழந்தைக்கு தாய்ப்பாலே முழு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. எனவே, ஆறு மாதங்கள் வரை கட்டாயம் தாய்ப்பால் மட்டுமே அளிக்க வேண்டும்.\nபிரசவத்துக்குப் பிறகு முதன்முதலில் சுரக்கும் சீம்பால் குறைவாகவே இருக்கும். ஆனால் இதில் அடங்கியுள்ள சத்துகளும், அது தரக்கூடிய நோய் எதிர்ப்பு சக்தியும் அளவிட முடியாதது. எனவே, எந்தக் காரணம் கொண்டும் குழந்தைக்கு சீம்பாலைப் புகட்டாமல் இருக்க வேண்டாம்\nகுழந்தைப் பிறந்த முதல் ஒரு வாரத்துக்கு எடை குறையும். பிறகு சரியானபடி பால் கொடுத்து, சரியான நேரக்கணக்குக்கு குழந்தை தூங்கி விழித்தால் வாரத்துக்கு 200 கிராம் வீதம் எடை கூடும்.\nசில தடுப்பூசி தருணத்தில் குழந்தை எதிர்கொள்ளும் சங்கடம் இயல்பானதே. தடுப்பூசி போட்டதுமே குழந்தைக்கு காய்ச்சல் மாதிரியான சிறு உபத்திரவங்கள் தலைகாட்டலாம். காய்ச்சல் அதிகமாக இருந்தால், டாக்டர் தரும் மாத்திரைகளைப் பயன்படுத்தினால் போதும்.\nl தடுப்பூசி போடவேண்டிய காலகட்டத்தில் குழந்தைக்கு ஏதேனும் சளி, காய்ச்சல் அல்லது வேறு எதாவது உடல் நலப் பிரச்னை இருந்தால் அதைப் பற்றிக் கவலை வேண்டாம். தடுப்பூசியைத் தள்ளிப்போடவும்வேண்டாம். குழந்தைக்கு உள்ள உடல் நலப்பிரச்னைக்கு ஏற்ப மருத்துவரின் ஆலோசனைபடி நடப்பதே நல்லது.\nl குழந்தைக்கு வாந்தி, வயிற்றுப் போக்கு இருக்கும்போது போலியோ சொட்டு மருந்து போடவேண்டாம். அதேபோல் கடுமையான காய்ச்சல் அல்லது அலர்ஜி ஏற்பட்டிருந்தால் தடுப்பூசி போடுவதைத் தவிர்க்கலாம் டாக்டரின் ஆலோசனையைப் பெற்று, முதலில் அவற்றைச் சரிபடுத்திய பிறகு தடுப்பூசி அளிக்க வேண்டும்.\nl மருத்துவர்கள் பரிந்துரைக்கும் இடைவெளி மிகவும் முக்கியமானது. அதிலும் நான்கு வார இடைவெளியில் டி.பி.டி. தடுப்பூசி மற்றும் ஓ.பி.வி. சொட்டு மருந்து போடவேண்டும் என்பது அவசியம்.\nl எல்லா தடுப்பூசியும் முழுதாகப் போடப்பட்ட குழந்தைகளுக்கு சிறு சிறு காயங்களுக்கு டிடி (டெட்டனஸ் டாக்ஸாய்ட்) கொடுக்கவேண்டிய அவசியம் இல்லை. டி.பி.டி. பூஸ்டர் மீதம் இருக்கும்போது குழந்தைக்கு காயம் ஏற்பட்டால், ஏற்கெனவே போடப்பட்ட பூஸ்டர் டோஸ் டெட்டனசில் இருந்து உங்கள் குழந்தைக்குப் போதுமான பாதுகாப்பை அளிக்கும்.\nl குழந்தைக்கு ஊசி போட புட்டத்தை விட தொடையே சிறந்த இடம் என்கிறார்கள் மருத்துவர்கள். ஒரு முறை பயன்படுத்தப்பட்ட ஊசியைப் பயன்படுத்துதல் கூடாது. பெற்றோர்கள் இதை உறுதிப்படுத்துவது நல்லது. ஊசிப் போட்ட இடத்தில் சில குழந்தைகளுக்கு சிறு வீக்கம் தென்படும். இது பிரச்னையும் இல்லை. அதற்கு க்ரீம், மருந்து போடத்தேவையும் இல்லை.\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஷைய்க் S.H.M. இஸ்மாயில் ஸலபி பொறாமை பெண்களின் கூடப்பிறந்த குணங்களில் ஒன்று. பொறாமை என்பது ஒருவித மனநோய் என்றுதான் கூற வேண்டும். ...\nமருத்துவரிடம் செல்லும் போது அவதானிக்க வேண்டியவை\nஉங்களுக்கோ அல்லது வீட்டில் உள்ளவர்களுக்கோ ஏதாவது சுகக் கேடு எனில் உடனடியாக உங்கள் மரு்த்துவரிடம் நீங்கள் ஓடுகிறீர்கள். அவ்வாறு செ...\nஉங்கள் குழந்தையின் ஐ.க்யூ அதிகமாக வேண்டுமா\nஇன்றைய குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகள் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த அறிவை இன்னும் கொஞ்சம் செதுக்கிவிட்டால் , அவர்களை யாராலும் அடித்த...\nமாதத்தின் கடைசி பத்து நாட்களுக்கு ரசமும் , பொடித்தொட்டுக்கொண்டு சாப்பிடும் இட்லியுடன் வாழ்க்கையை கயிற்றின் மேல் நடப்பதுப்போல வாழ்ந்து கொண்...\nநாற்றமடிக்கும் வியர்வையும் டியோடரன்டஸ்; பாவனையும்.\nவிண்டோஸ் கம்ப்யூட்டர் வேகமாக இயங்க டிப்ஸ்…\nகாது மடலில் தோட்டு துவாரப் பிரச்சனைகள்\nஓமத்தின் (ஓமம்) மருத்துவ குணங்கள்:-\nடாப் 10 ஷாப்பிங் டிப்ஸ்\nஎன்ன சேவைகளை இணையம் வழி பெறலாம்\nதமிழ்நாட்டின் போக்குவரத்திற்கு உண்டான பதிவு தொடர் ...\nவேலையில் ஜெயிக்க வெற்றிச் சூத்திரங்கள்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2011-05-12-12-59-38/", "date_download": "2021-01-26T12:58:50Z", "digest": "sha1:UZFIMRD255QC5QY4ITY56B3KK4EES5CJ", "length": 8223, "nlines": 85, "source_domain": "tamilthamarai.com", "title": "இந்தியா தேடிவரும் தீவிரவாதிகளில் ஷ்கர் இ தொய்பா தலைவர் முதலாவது இடத்தில் இருக்கிறார் |", "raw_content": "\nடில்லியில் நள்ளிரவுமுதல் 144 தடை உத்தரவு\nடெல்லியில் கொடியேற்றினார் குடியரசுத் தலைவர்\nநீங்கள் அனைவரும் மூன்று உறுதிமொழியினை ஏற்க வேண்டும்\nஇந்தியா தேடிவரும் தீவிரவாதிகளில் ஷ்கர் இ தொய்பா தலைவர் முதலாவது இடத்தில் இருக்கிறார்\nஇந்தியா தேடிவரும், 50 தீவிரவாதிகளில் , மும்பை தாக்குதலுக்கு-காரணமான, லஷ்கர் இ தொய்பா தலைவர் ஹபீஸ்சயீது முதலாவது இடத்தில் இருக்கிறார் .\nகடந்த, 1993ல், மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்தின் குற்றவாளி தாவூத்-இப்ராகிம், 1999ல், பார்லிமென்ட்\nமீதான தாக்குதலில் சதிதிட்டம் தீட்டிய, ஜெய்ஷ்இ-முகமது தலைவர் மவுலானா மசூத்அசார் என்று , 50 தீவிரவாதிகளை மத்திய அரசு தேடிவருகிறது. இந்த தீவிரவாதிகள் அனைவரும் பாகிஸ்தானில் சுதந்தரமாக சுற்றிவருகின்றனர்.\nசர்வபாதுகாப்புடன் வலம்-வரும் தாவூத்இப்ராகிம், எங்கள் நாட்டு மண்ணில் இல்லவே-இல்லை என்று சாதிக்கிறது பாகிஸ்தான் . ஒசாமா பின்லாடன் தங்கள் நாட்டில் இல்லை என்று , “உண்மையை மட்டும் பேசிவந்த பாகிஸ்தானின் மண்ணில்தான் ஒசாமாவை சுட்டுக் கொன்றது அமெரிக்க என்பது குறிப்பிடத்தக்கது\nஇம்ரான்கான் ஒப்புக் கொண்டது நல்ல விஷயம்தான்\nதாதா தாவூத் இப்ராஹிம்மின் நெருங்கிய கூட்டாளி கைது\nபுல்வாமா தாக்குதல் ஜெய்ஷ் இ முகமத்தான் நடத்தியது\nஇது நரேந்திர மோடியின் புதிய இந்தியா\n1999 முதல் இதுவரை நடைபெற்றுள்ள முக்கிய தாக்குதல்கள் விவரம்\nசர்வதேச பயங்கரவாதி மசூத் அசார் சிறையில் இல்லை\nஜெய்ஷ்இ-முகமது, மவுலானா மசூத்அசார், லஷ்கர் இ தொய்பா தலைவர், ஹபீஸ் சயீது\nமசூத் அசார் விவகாரம்: சீன அமைச்சரிடம் ச ...\nநம் விவசாயிகளுக்கு நாட்டு மக்கள் அனைவ� ...\nஎன் இனிய நாட்டுமக்களே, வணக்கம். உலகின் மிகப் பெரிய உயிர்ப்புடைய ஜனநாயகத்தின் குடிமக்களாகிய உங்களனைவருக்கும், நாட்டின் 72ஆவது குடியரசு திருநாளை முன்னிட்டு, என் இதயம் கனிந்த நல்வா��்த்துகள். ...\nடில்லியில் நள்ளிரவுமுதல் 144 தடை உத்தரவ� ...\nடெல்லியில் கொடியேற்றினார் குடியரசுத் ...\nநீங்கள் அனைவரும் மூன்று உறுதிமொழியினை ...\nநம் விவசாயிகளுக்கு நாட்டு மக்கள் அனைவ� ...\nபல்வேறு துறைகளில் சாதனை புரிந்த, 119 பேரு ...\nநேதாஜி நாட்டின் வீரத்துக்கு உந்து சக்� ...\nஅழகு குறிப்பு – சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்க\nசிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் ...\nசிசுவின் வளர்ச்சியில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா என்று அறியமுடியுமா \nசிசுவின் வள்ர்ச்சி குறைபாட்டை இருவகையாக பிரிக்கலாம் - (1) உடல் ...\nதற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpolice.news/21967/", "date_download": "2021-01-26T12:20:49Z", "digest": "sha1:GWLVW3HB65VUQ4OQZVHTMEIAQA76VF74", "length": 15273, "nlines": 266, "source_domain": "tnpolice.news", "title": "ATM பாதுகாவலர்களுக்கு உதவி கரம் நீட்டிய காவல் உதவி ஆய்வாளருக்கு மதுரை ஆணையர் பாராட்டு – POLICE NEWS +", "raw_content": "\n72 – வது குடியரசு தின அணிவகுப்பு விழா\nகாவல்துறை சார்பில் தேசிய பெண் குழந்தைகள் தின விழா\nசட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது.\nதமிழகத்திற்கு விபத்தை தடுப்பதில் சிறந்த மாநிலத்திற்கான தேசிய விருது\nசந்தனக்கூடு ஊர்வலத்தை தொடங்கி வைத்த IG\nமனைவிக்கு கத்திக்குத்து கணவர் கைது\nஅவசர உதவிக்காக புதிய புறக்காவல் நிலையம்\nபுதுப்பொலிவுடன் புதிதாக கட்டப்பட்டுள்ள மதுரை S S காலனி காவல் நிலையம்\nதமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகத்தின் ஈவுத் தொகை வழங்கிய ADGP\nகாவல்துறையினருக்கான கட்டிடங்களை திறந்து வைத்த முதல்வர்\nATM பாதுகாவலர்களுக்கு உதவி கரம் நீட்டிய காவல் உதவி ஆய்வாளருக்கு மதுரை ஆணையர் பாராட்டு\nமதுரை: மதுரை மாநகர் தெற்குவாசல் சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. ஜான் அவர்கள் ரோந்து காவலர்களுடன் இணைந்து தெற்குவாசல் காவல் நிலையத்தின் எல்லையில் உள்ள அனைத்து ATM பாதுகாவலர்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு காவலாளிகளுக்கு தனது சொந்த செலவில் போர்வைகள் வழங்கினார். காவல் உதவி ஆய்வாளரை காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் இ.கா.ப., அவர்கள் பாராட்டினார்.\nமதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்\nகட்டாய திருமணம் செய்த நபருக்கு 10 ஆண்டு சிறை தண்டணை பெற்று தந்ந திருச்சி மாநகர காவல்துறையினர்\n158 திருச்சி: திருச்சி மாநகரம் தில்லைநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நர்சஸாக வேலைபார்த்து வந்த சிறுமியை தஞ்சாவூரை சேர்ந்த மணிகண்டன் என்பவர் கட்டாய திருமணம் செய்தது, […]\nமதுரை மாநகரில் ஜூலை 12 தேதி வரை ஊடரங்கு தீவிரப்படுத்த ஆணையர் நடவடிக்கை\nதமிழகத்தில் 44 டி.எஸ்.பி.க்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்\nகாரில் மதுபான பாட்டில்களை கடத்திய டாஸ்மாக் சூப்பர்வைசர் கைது\nதொடர் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட இருவர் கைது- 39 சவரன் நகை மீட்பு-போலீசார் அதிரடி நடவடிக்கை\nபட்டப்பகலில் வாலிபர் சரமாரியாக கொலை\nவிவசாயிகள் விளை பொருட்களை எடுத்து செல்ல காவல்துறை அதிகாரிகள் எண்கள் அறிவிப்பு\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,038)\nகாவலர் தின வாழ்த்துப் பா (2,606)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,177)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,908)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,827)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,816)\n72 – வது குடியரசு தின அணிவகுப்பு விழா\nகாவல்துறை சார்பில் தேசிய பெண் குழந்தைகள் தின விழா\nசட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://swiss.tamilnews.com/2018/06/08/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AF%8B/", "date_download": "2021-01-26T11:14:41Z", "digest": "sha1:4N4RQWEN4QU43ZVVE3OQPLE7GRY436M6", "length": 33984, "nlines": 398, "source_domain": "swiss.tamilnews.com", "title": "குட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ? படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்! - SWISS TAMIL NEWS", "raw_content": "\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nகுற்றவியல் நீதிமன்றம் எகிப்து சிலையை திரும்ப செலுத்துமாறு ஜெனீவா கிடங்குக்கு உத்தரவு\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nஎங்கேயும் காதல் திரைப்படம் மூலம் தென்னிந்தியத் திரையுலகில் காலடி பதித்தவர் நடிகை ஹன்சிகா.இவரின் நடிப்பு அழகையும் தாண்டி தமிழ் நாட்டு மக்களால் குட்டிக் குஷ்பு என்று செல்லமாக அழைக்கப்பட்டவர். இவரின் மொழு மொழு உடம்பு தான் இவர் அழகின் ஹை லைட். (Actress Hansika Chubby Gym Workout Newlook)\nஇந்நிலையில் பின்னர் பல முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்த ஹன்சிகா பின்னர் ஜிம் க்கு சென்று உடம்பைக் குறைத்துக் கொண்டார். எங்கேயும் எப்போதும் படத்தில் இருந்த அவரின் அழகு போய் இப்போது மெலிந்து நோய் பிடித்தவர் போல இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். அந்தளவுக்கு மெலிந்து ஆளே அடையாளம் காண முடியாத அளவு மெலிந்திருக்கிறார். இப்போது இருக்கும் ஹன்சிகாவை அவரின் ரசிகர்கள் யாருக்கும் சுத்தமாகா பிடிக்கவில்லை. அவர் குண்டாக இருந்தாலும் அவரின் மொழு மொழு உடம்பு தான் கோடிக் கணக்கில் ரசிகர்களை சம்பாதித்திருந்தது.\nThe post குட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள் படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nதமிழ் மக்களின் அடிவயிற்றில் கை வைத்த கோத்தபாய : வடக்கில் கோத்தபாய இரகசியமாக முன்னெடுத்த ஆய்வு\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nசீன மதுபான நிறுவனத்துடன் HEINEKEN 1.9 பில்லியன் யூரோ ஒப்பந்தம்\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nபிரான்ஸில் திடீரென ஒலித்த சைரன் எச்சரிக்கை\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nஇணையத்தளங்கள் ஊடாக இலங்கையர்கள் பலரை ஏமாற்றி பணம் பெற்றுக்கொள்ளும் சர்வதேச வர்த்தகம்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீ���் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nசீன மதுபான நிறுவனத்துடன் HEINEKEN 1.9 பில்லியன் யூரோ ஒப்பந்தம்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nஅதிகாலை 5 மணிக்கு பொலிஸ் உத்தியோகத்தருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமடக்கிப்பிடிக்கப்பட்ட இளைஞரின் தற்போதைய நிலை…\nகாணாமல் போன மீனவர்களின் நிலை என்ன….\nஎதற்காக இந்த விமானங்கள் ஹெலிகொப்டர்கள் – ரஷ்யாவிடம் வாங்கவுள்ள இலங்கை\nஈழத் தமிழர்கள் இருவரின் வெற்றி\nYahoo Messenger பாவனையாளரா நீங்கள்…. இப்பொழுதே தயாராகுங்கள்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nசீன மதுபான நிறுவனத்துடன் HEINEKEN 1.9 பில்லியன் யூரோ ஒப்பந்தம்\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nகுற்றவியல் நீதிமன்றம் எகிப்து சிலையை திரும்ப செலுத்துமாறு ஜெனீவா கிடங்குக்கு உத்தரவு\nசுவிஸில் 20 பேரை ஏற்றிச் சென்ற விமானம் விபத்துக்குள்ளானதில் அனைவரும் உயிரிழப்பு\nஇராணுவ ஹெலிகாப்டர்கள் தாகமான பசுக்களுக்கு நீர் கொண்டுவருகின்றன\nமில்லியன் கணக்கான செர்ரி தக்காளி பழங்களை Greenco நிறுவனம் இலவசமாக வழங்குகிறது\nஅப்பன்செல்லில் 69 கிலோ கொகெயின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது\n14 வருடங்களுக்கு பின் சுவிஸிற்கு வருகை தந்த திருத்தந்தை பிரான்சிஸ்\nஐரோப்பாவிலேயே சுவிஸில் தான் உணவுப் பொருட்கள் விலை அதிகம்\nசுகாதார துறையில் மாற்றங்களை விரும்பாத ��ுவிஸ் மக்கள்\nபிரான்ஸில் திடீரென ஒலித்த சைரன் எச்சரிக்கை\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nஇணையத்தளங்கள் ஊடாக இலங்கையர்கள் பலரை ஏமாற்றி பணம் பெற்றுக்கொள்ளும் சர்வதேச வர்த்தகம்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nஅதிகாலை 5 மணிக்கு பொலிஸ் உத்தியோகத்தருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமடக்கிப்பிடிக்கப்பட்ட இளைஞரின் தற்போதைய நிலை…\nகாணாமல் போன மீனவர்களின் நிலை என்ன….\nஎதற்காக இந்த விமானங்கள் ஹெலிகொப்டர்கள் – ரஷ்யாவிடம் வாங்கவுள்ள இலங்கை\nஈழத் தமிழர்கள் இருவரின் வெற்றி\nYahoo Messenger பாவனையாளரா நீங்கள்…. இப்பொழுதே தயாராகுங்கள்\nஅனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அவசர கோரிக்கை\nநீங்கள் மட்டுமல்ல நானும்தான்…. மகிந்த செய்ததை அம்பலபடுத்தினார்……\nஇணையத்தில் பொருட்கள் வாங்குபவரா….. நீங்கள் தயவுசெய்து……\nதலைவரை மாற்றுங்கள் – அதன் பின்னர் விளைவை பாருங்கள்\nசொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட சமீர சேனாரத்ன\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nசீன மதுபான நிறுவனத்துடன் HEINEKEN 1.9 பில்லியன் யூரோ ஒப்பந்தம்\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nபிரியங்காவும் ஆலியாவும் செய்யும் அதிரடி வேலையால் அலறிப்போய் இருக்கும் பாலிவுட்\nவசூலில் உச்சம் தொட்ட ஜுராசிக் வேர்ல்ட் பாலன் கிங்டம் திரைப்படம்..\nதமிழ்படம் 2.0 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு..\nநடிகர்களாக அவதாரமெடுக்கும் பிரபல இசையமைப்பாளர்கள் : எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nஆடையை கழட்டிக்காட்டி அனைவரையும் சொக்க வைத்த பூனம் பாண்டே..\nநீருக்கடியில் ந���ச்சலுடையில் அதிர்ச்சி கொடுத்த இடையழகி\nஆப்ரேசன் தியட்டரில் ஆடி பாடி சத்திர சிகிச்சை : பெண் டாக்டர் மீது 100 நோயாளிகள் புகார்\nஜிம்மில் ஆர்யா செய்த காரியத்தை பார்த்துப் பதறும் பெண் ரசிகர்கள்\nகுடு குடு கிழவரை காதலித்து மணம் முடித்த இளவயது அழகி\nசிம்பு பட நாயகியின் அரைகுறை ஆடை : ஷாக்கான ரசிகர்கள்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nசீன மதுபான நிறுவனத்துடன் HEINEKEN 1.9 பில்லியன் யூரோ ஒப்பந்தம்\nரக்பி சுற்று போட்டியில் கொழும்பு றோயல் கல்லூரி வெற்றி\nசெல்பி எடுத்து விராட் கோஹ்லியின் காதை உடைத்த ரசிகர்கள்\n“அணியை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய படுதோல்வி” : மனந்திறந்தார் சகிப் அல் ஹசன்\nகளிமண் ஆடுகளத்தில் கலக்கி வரும் ரபேல் நடால்\nகாலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nKaala movie actor real name salary ulagam காலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nவிரல் சைகைகளில் இத்தனை விஷயங்கள் உள்ளதா\nஐம்பதுகளில் தனது அந்த ஆசையை தீர்த்து கொண்ட நடிகை தெறிக்கவிட்ட புகைப்படம்\nஒரு நாளைக்கு ஒரு லட்சம் கேட்கும் நடிகை எதுக்கு தெரியுமா \nவிவோவின் நெக்ஸ் ஸ்மார்ட்போன் ரகசியம் கசிந்தது..\n(vivo nex s alleged specs leaked) சீனாவில் ஜூன் 12-ம் திகதி நடைபெற இருக்கும் விழாவில் விவோ நிறுவனம் ...\nஇரண்டு ஸ்மார்ட்போன்களை வெளியிட்ட HTC நிறுவனம்\nதமிழருக்கு கிடைத்த ஆப்பிள் நிறுவனத்தின் இந்த விருது..\nFacebook பேசாமலேயே இவ்வளவு செய்ததா வெளியே கிளம்பியது மற்றுமொரு சர்ச்சை..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3SharesHarry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. டேவிட் ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n16 16SharesUSA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் உடையில் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Sharesமொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது படங்கள் ...\nபிரான்ஸில் திடீரென ஒலித்த சைரன் எச்சரிக்கை\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nஇணையத்தளங்கள் ஊடாக இலங்கையர்கள் பலரை ஏமாற்றி பணம் பெற்றுக்கொள்ளும் சர்வதேச வர்த்தகம்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nஇன்றைய ராசி பலன் மற்றும் இந்த வார எண்கணித பலன்கள்..\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nவினைகளை போக்கும் குரு பகவான் மந்திரம்\nபிறந்த மாதங்களின் படி பெண்களின் குணங்கள்\nஇன்றைய ராசி பலன் 02-05-2018\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம்\nஇன்றைய ராசி பலன் 03-05-2018\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஇன்றைய ராசி பலன் 01-05-2018\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஇன்றைய ராசி பலன் மற்றும் இந்த வார எண்கணித பலன்கள்..\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஇன்றைய ராசி பலன் 04-05-2018\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nசோதிடம், பொதுப் பலன்கள், மச்ச சாஸ்திரம்\nஇன்றைய ராசி பலன் 07-06-2018\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nபூஜையில் வெற்றிலைப் பாக்கு இடம் பெறுவதற்கான காரணம் என்ன\nஇன்றைய ராசி பலன் 06-06-2018\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nமுன்னோர்கள் சாபத்தை போக்கும் பரிகாரங்கள்\nஇன்றைய ராசி பலன் 05-06-2018\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nதமிழ் மக்களின் அடிவயிற்றில் கை வைத்த கோத்தபாய : வடக்கில் கோத்தபாய இரகசியமாக முன்னெடுத்த ஆய்வு\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிக��யாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2010-10-25-18-54-56/", "date_download": "2021-01-26T11:51:44Z", "digest": "sha1:IIHXAYKTDRVDHB5ZEYMIUPILRFRU3OGX", "length": 6832, "nlines": 82, "source_domain": "tamilthamarai.com", "title": "சரத்யாதவ் ராகுல்காந்தியை விமர்சித்து கடுமையாக பேசினார் |", "raw_content": "\nடெல்லியில் கொடியேற்றினார் குடியரசுத் தலைவர்\nநீங்கள் அனைவரும் மூன்று உறுதிமொழியினை ஏற்க வேண்டும்\nநம் விவசாயிகளுக்கு நாட்டு மக்கள் அனைவரும் தலைவணங்குகின்றனர்\nசரத்யாதவ் ராகுல்காந்தியை விமர்சித்து கடுமையாக பேசினார்\nஃபடுவா என்ற இடத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பேசிய ஐக்கிய ஜனதாதளத் தலைவர் சரத்யாதவ் ராகுல்காந்தியை கங்கையில் வீச வேண்டும் என கடுமையாக விமர்சித்துப் பேசினார் .\nஉங்களுக்கு என்ன தெரியும் உங்களுக்கு . யாரோ எழுதிக் கொடுத்ததை மேடையில் பேசுகிறீர்கள். கங்கையில் உங்களை தூக்கி வீச வேண்டும். ஆனால் பலவீனமாக மக்கள் இருக்கிறார்கள். இது இந்தியாவின் துரதிருஷ்டம் என கடுமையாக கேலி செய்தார்\nஅரசியலில் என் மகன் தேஜஸ்வி, ராகுல் காந்தியைப் பின்னுக்குத் தள்ளிவிடுவான் என்று காங்கிரஸ் பொதுச்செயலர் ராகுல் காந்தி பற்றி லாலு பிரசாத் கருத்து கூறியிருந்தார்.\nதேசத்தின் மீதான உங்கள் காதல் என்பது போலியானது\nமோடிக்கு இணையாக ராகுல் ஒருபோதும் இயலாது\n149 தொகுதிகளில் டெபாசிட் இழந்த குமாரசாமி மோடியை…\nராகுல் பேசியது மட்டும் சரியா\nராகுல் காந்தி மிகப்பெரிய கோமாளி\nகாங்கிரஸ் ஒரு நாடக கம்பெனி\nநம் விவசாயிகளுக்கு நாட்டு மக்கள் அனைவ� ...\nஎன் இனிய நாட்டுமக்களே, வணக்கம். உலகின் மிகப் பெரிய உயிர்ப்புடைய ஜனநாயகத்தின் குடிமக்களாகிய உங்களனைவருக்கும், நாட்டின் 72ஆவது குடியரசு திருநாளை முன்னிட்டு, என் இதயம் கனிந்த நல்வாழ்த்துகள். ...\nடெல்லியில் கொடியேற்றினார் குடியரசுத் ...\nநீங்கள் அனைவரும் மூன்று உறுதிமொழியினை ...\nநம் விவசாயிகளுக்கு நாட்டு மக்கள் அனைவ� ...\nபல்வேறு துறைகளில் சாதனை புரிந்த, 119 பேரு ...\nநேதாஜி நாட்டின் வீரத்துக்கு உந்து சக்� ...\nதிமுக.,வை அரசியலைவிட்டே விரட்டியடிப்ப� ...\nதொப்புள் கொடி உயிர் அணு (Stem Cord Cells)\nStem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு ...\nவாழைப் பூவை ஆய்ந்து இடித்துப் பிழிந்த சாறு 100 மி.லி ...\nவேப்பிலை கிருமிநாசினி . இது சிரிது எடுத்து நீரில் வேகவைத்து ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nimirvu.org/2020/10/2020-video.html", "date_download": "2021-01-26T12:18:16Z", "digest": "sha1:NTNC4UGLT6ZIJJCBUP7WHX2YB7M5XFP6", "length": 6633, "nlines": 50, "source_domain": "www.nimirvu.org", "title": "2020 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னரான தமிழர் தாயக அரசியல் நிலைமைகள் (Video) - நிமிர்வு", "raw_content": "\nஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்\nHome / SLIDESHOW / அரசியல் / யாப்பு / 2020 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னரான தமிழர் தாயக அரசியல் நிலைமைகள் (Video)\n2020 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னரான தமிழர் தாயக அரசியல் நிலைமைகள் (Video)\n2020 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னரான தமிழ் அரசியல் நிலைமைகள் குறித்து விளக்குகிறார் அரசியல் ஆய்வாளர் யோதிலிங்கம்.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.\n3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்\nநிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.\nநிமிர்வு மார்கழி - தை 2021 இதழ்\nவகுப்பறை மேம்பாடும், வகுப்பறை முகாமைத்துவமும்\nபல்வேறு வகையான பரந்து பட்ட திறன்கள் மற்றும் நுட்பங்களை ஆசிரியர்கள் கையாள்வதன் மூலம், வகுப்பறையை சுமுகமான முறையிலும், மாணவர்களின் தே...\nஇராஜதந்திரக் கூட்டு விவகாரத்தில் தமிழ்த் தலைமைகள் எங்கே தவறிழைக்கிறார்கள்\nஇராஜதந்திரக் கூட்டு விவகாரத்தில் தமிழ்த் தலைமைகள் எங்க�� தவறிழைக்கிறார்கள் என்பது தொடர்பில் அரசியல் ஆய்வாளர் நிலாந்தனின் கருத்துகள்,\nரோகண விஜயவீர - பிரபாகரன்- பிள்ளைகளுக்கு இரு வேறு நீதியா- பிள்ளைகளுக்கு இரு வேறு நீதியா\nஜே.வி.பி கட்சியின் தலைவர் ரோகண விஜயவீரவின் பிள்ளைகளை தத்தெடுத்து அரசாங்க செலவில் பராமரித்த சிறீலங்கா அரசு விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலை...\nகுறைந்த விலைக்கு தூய பசும் பாலை விற்று விட்டு அதிகூடிய விலைக்கு பால்மாவை நுகரும் மக்கள் (Video)\nவடமாகாணத்திலிருந்து பல்லாயிரம் லீற்றர் கணக்கான பாலை நாளாந்தம் ஏற்றி தென்னிலங்கைக்கு அனுப்புகிறோம். அதிலும் வன்னி பெருநிலப்பரப்பில் இருந்து...\n92 வயதிலும் துடிப்பாக இயங்கும் விவசாயியின் அன்றைய தற்சார்பு வாழ்வு அனுபவங்கள் (Video)\nயாழ்ப்பாணம் - வலிகாமம் தெற்கு பிரதேசத்தின் ஏழாலையில் வசிக்கும் தியாகராசா ஐயாத்துரை எனும் 92 வயதான விவசாயியின் அன்றைய தற்சார்பு வாழ்வின் சி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2994596", "date_download": "2021-01-26T12:11:28Z", "digest": "sha1:FDNZWEMLOJDEF4KPPJMYXUO674WNW3XQ", "length": 7881, "nlines": 62, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மிசெல் ஒபாமா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மிசெல் ஒபாமா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n10:55, 3 சூலை 2020 இல் நிலவும் திருத்தம்\n61 பைட்டுகள் நீக்கப்பட்டது , 6 மாதங்களுக்கு முன்\n10:37, 3 சூலை 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nThenmozhiarunan (பேச்சு | பங்களிப்புகள்)\n10:55, 3 சூலை 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKanags (பேச்சு | பங்களிப்புகள்)\n'''மிசெல் லவான் இராபின்சன் ஒபாமா''' (''Michelle LaVaughn Robinson Obama'', பிறப்பு: சனவரி 17, 1964) அமெரிக்க [[வழக்கறிஞர்|வழக்கறிஞரும்]] , [[எழுத்தாளர்|எழுத்தாளரும்]] ஆவார். [[ஐக்கிய அமெரிக்கா]]வின் [[ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர்கள்|44வது]] குடியரசுத் தலைவரும் தற்போது பதவியில் உள்ளவருமானதலைவரான [[பராக் ஒபாமா]]வின் மனைவியும், முதல்முதலாவது ஆபிரிக்க-அமெரிக்க [[ஐக்கிய அமெரிக்காவின் முதல் சீமாட்டி|முதல் சீமாட்டியும்]] ஆவார். [[சிகாகோ]]வின் தென்பகுதியில் வளர்ந்த மிசெல் [[பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம்|பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்திலும்]] ஆர்வர்டு சட்டப்பள்ளியிலும் படித்தவர். தனது துவக்க கால சட்டம்சார் பணியை ''சிட்லி ��சுட்டீன்'' என்ற சட்டநிறுவனத்தில் துவங்கினார். இந்த நிறுவனத்தில் பணி புரிகையில்தான் பராக் ஒபாமாவைச் சந்தித்தார். பின்னர் சிகாகோ நகரத்தந்தைநகர முதல்வர் ''ரிச்சர்டு எம் டேலி''யின்டேலியின் அலுவலகத்திலும் சிகாகோ பல்கலைக்கழகத்தின் மருத்துவ மையத்திலும் பணியாற்றியுள்ளார்.\n2007 , 2008களில் மிசெல் தனது கணவரின் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கானப்தேர்தலுக்கான பரப்புரையில் துணை நின்றார். 2008, 2012ஆம் ஆண்டு மக்களாட்சிக் கட்சியின் தேசிய மாநாடுகளில் முதன்மை உரையாற்றினார். ஒபாமா இணையருக்கு இரு மகள்கள் உள்ளனர். மிசெல் ஒபாமா பெண்களுக்கான வழிகாட்டியாகவும் புதுப்பாங்கு சின்னமாகவும் விளங்குகின்றார். வறுமை உணர்திறன், [[ஊட்டச்சத்து]], உடற்றிறன் பயிற்சிகள், மற்றும் நலவாழ்வு உணவு ஆகியவற்றிற்குப் பரப்புரை ஆற்றி வருகின்றார்.{{cite news|url=http://www.chicagotribune.com/shopping/chi-michelle-obama-1112_qnov12,0,5421281.story|work=Chicago Tribune|title=Michelle Obama emerges as an American fashion icon|accessdate=June 4, 2011|first=Wendy|last=Donahue}}{{cite web|url=http://www.washingtontimes.com/news/2009/apr/10/michelle-obama-settling-in-as-a-role-model/|title=Michelle Obama settling in as a role model|work=The Washington Times|accessdate=June 4, 2011}}\n== எழுதிய புத்தகங்கள் ==▼\n▲== எழுதிய புத்தகங்கள் ==\n[[பகுப்பு:ஐக்கிய அமெரிக்காவின் முதல் சீமாட்டிகள்]]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-01-26T13:11:35Z", "digest": "sha1:72QVY7BXDLNWWE47FP7QKCPBBU3K3D2L", "length": 5847, "nlines": 98, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:ஜம்மு காஷ்மீர் புவியியல் தொடர்பான குறுங்கட்டுரைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:ஜம்மு காஷ்மீர் புவியியல் தொடர்பான குறுங்கட்டுரைகள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஜம்முவும், காஷ்மீரும் புவியில் உள்ள இடம் அல்லது புவியியல் தொடர்பான குறுங்கட்டுரைகள் இவ்வகையில் அடங்கும். To add articles to this category, use {{ஜம்முவும்காஷ்மீரும்-புவி-குறுங்கட்டுரை}} or {{JammuKashmir-geo-stub}}.\n\"ஜம்மு காஷ்மீர் புவியியல் தொடர்பான குறுங்கட்டுரைகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 9 பக்கங்களில் பின்வரும��� 9 பக்கங்களும் உள்ளன.\nஇந்தியா புவியியல் தொடர்பான குறுங்கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 திசம்பர் 2014, 12:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/youth-brutally-attacked-by-a-gang-in-madurai-403225.html?utm_source=articlepage-Slot1-15&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2021-01-26T12:27:25Z", "digest": "sha1:FQVGZQWIIG75TDVDND5NJ32LI47C3BTU", "length": 21028, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "என்ன கொடூரம்.. தலையை தனியாக துண்டித்து.. சர்ச் வாசலில் போட்ட கும்பல்.. ஷாக்கிங்! | Youth brutally attacked by a gang in Madurai - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் விவசாயிகள் போராட்டம் குடியரசு தின விழா சசிகலா கட்டுரைகள் திமுக\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nவிவசாயிகள் போராட்டத்தில் வன்முறை மூளுமானால்.. ஸ்டாலின் எச்சரிக்கை\nடெல்லியில் இன்று நள்ளிரவு முதல் 144 தடை... போலீசாரின் கழுகுப்பார்வையில் தலைநகர்\n'ஏற்றுக்கொள்ள முடியாத இந்த நிகழ்வுக்கு வருந்துகிறோம்' - விவசாயிகள் சங்கம்\nதீவிரமான டெல்லி போராட்டம்.. உயர்அதிகாரிகளை சந்தித்து நிலைமையை கேட்டறிந்த அமித் ஷா\nவிவசாயிகள் போராட்டம்... 2 மாத மவுனம்.. இப்ப வந்து அட்வைஸ் தரும் அரசியல் தலைவர்கள்\nநாங்கள் அமைதியை விரும்பினோம்... ஆனால் விவசாயிகள் எல்லை மீறி விட்டனர்... போலீசார் குற்றச்சாட்டு\nவிவசாயிகள் போராட்டத்தில் வன்முறை மூளுமானால்.. ஸ்டாலின் எச்சரிக்கை\nம்ஹூம்.. இதான் சீட்.. இதுக்கு மேல கிடையாது.. ஓகேவா.. தேமுதிகவுக்கு செம ஷாக் தந்த கட்சிகள்\nமகேந்திரனை தூசித் தட்டிய மாஸ்டர் - ஒன் இந்தியா எக்ஸ்க்ளூசிவ்\n\"நிலைமை\" கை மீறி போகிறது.. உடைத்து கொண்டு திமிறும் விவசாயிகள்.. என்ன செய்ய போகிறது பாஜக..\nநாடாளுமன்றத்தில் இதுவரை நாங்கள் சாதித்தது என்ன\nராகுல்ஜி.. தமிழர்களின் பிரச்சினைகளை கேட்க வந்தேனு சொன்னீங்க.. எழுவர் விடுதலையும் எங்கள் பிரச்சினையே\nMovies ஜிகுஜிகு உடையில் கிளாமர் போஸ்… வாய் பிளந்து கதறும் சிங்கிள்ஸ் \nFinance சீன நிறுவனத்தை நம்பாத இந்திய மக்கள���.. மோசமான நிலையில் ஷியோமி, ரியல்மி, ஓப்போ..\nSports அகமதாபாத்துல எம்எஸ் தோனி கிரிக்கெட் அகாடமி துவக்கம்... இளம் திறமைகளுக்கு வழிகாட்டி\nAutomobiles 2 பெட்ரோல் என்ஜின் தேர்வுடன் விற்பனைக்கு வரும் ஸ்கோடா குஷாக்\nLifestyle இன்றைய ராசிப்பலன் 26.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப்பெரிய நிதி நன்மையைப் பெற வாய்ப்பிருக்காம்…\nEducation ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎன்ன கொடூரம்.. தலையை தனியாக துண்டித்து.. சர்ச் வாசலில் போட்ட கும்பல்.. ஷாக்கிங்\nசென்னை: மதுரையில் இளைஞரின் தலையை துண்டித்து கொடூரமாக கொல்லப்பட்டதில் பின்னணி தகவல்கள் வெளியாகி உள்ளன\nமதுரை ஊத்தங்குடி சோலையப்பன் நகரை சேர்ந்தவர் முருகானந்தம்.. 22 வயது இளைஞர்.. இவர் செயின்ட் மேரிஸ் சர்ச் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தபோது, எதிரே காரில் வந்த ஒரு மர்ம கும்பல் முருகானந்தத்தை விரட்டி தலையை வெட்டி சாய்த்து.. கீழே துண்டாக விழுந்த அந்த தலையை அதே சர்ச் வாசலில் வைத்து விட்டு அந்த கும்பல் சென்றுவிட்டது.\nஇந்த கொலையை பார்த்த மக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.. பிறகு போலீசார் விரைந்து வந்து இது தொடர்பாக விசாரணையும் மேற்கொண்டனர்.. அந்த ரோட்டில் விழுந்த கத்தி, அரிவாளை மீட்டனர்.. அங்கிருந்த சிசிடிவி காட்சியையும் ஆராய்ந்தனர்.. பிறகு இந்த கொலை குறித்த தகவலும் வெளியாகி உள்ளது\nமதுரை கீரைத்துறை பகுதியை சேர்ந்தவர் வி கே குருசாமி... இவர் திமுக பிரமுகர் ஆவார்.. அதேபோல, அதே பகுதியைச் சேர்ந்தவர் ராஜபாண்டி.. இவர் இறந்துவிட்டார்.. அதிமுக முன்னாள் மண்டல தலைவராக இருந்தவர். இவர்கள் 2 குடும்பத்துக்கும் ரொம்ப காலமாகவே முன்பகை இருந்து வந்துள்ளது.. இந்த முன் பகை காரணமாகவே 2 தரப்பும் இதுவரை பழிக்குப் பழியாக 15க்கும் மேற்பட்ட கொலைகளை செய்திருக்கிறார்களாம்.\nஇந்த கொலைகளுக்காக இவர்கள் கைதாகி உள்ளனர்.. அவர்கள் ஜெயிலில் இருந்தாலும், வேறு யாராவது இவர்கள் குடும்பத்தினர் பழிக்கு பழியாக இன்னொரு கொலையை செய்துவிட்டு அவர்களும் ஜெயிலுக்கு போவார்களாம்.. அப்படித்தான், கடந்த எம்பி தேர்தலின்போது குருசாமியின் சொந்தக்காரர் எம் எஸ் பாண்டி என்பவரை ராஜபாண்டியின் உறவினர்கள் வெட்டி படுகொலை செய்தனர்.\nஇதுக்கு பழிவாங்குவதற்காகதான் திமுக குருசாமியின் தரப்பை சேர்ந்த 4 பேர், ராஜபாண்டி தரப்பை சேர்ந்தவர்களை கொல்ல திட்டம் தீட்டியது.. அதன்படிதான், மணிகண்டன், முனியசாமி ஆகிய 2 பேரையும் கொல்ல முயன்றது.. ஞாயிற்றுக்கிழமை இவர்கள் 2 பேரும் சாலையில் நடந்து சொன்றபோதே, கொல்ல வந்துள்ளனர்.. ஆனால் அவர்கள் 2 பேருமே தப்பி ஓடிவிட்டனர்.\nஅதனால் அவருடன் வந்த முருகானந்தம் என்ற இளைஞர் சிக்கவும் அவரை சரமாரியாக வெட்டி உள்ளனர்.. முருகானந்தத்துக்கும், இந்த 2 குடும்பத்தினருக்கும் துளியும் சம்பந்தமே இல்லை.. மணிகண்டன், முருகசாமியின் நண்பர்தான் முருகானந்தம்.. போலீஸ் தேர்வுக்கு படித்து கொண்டிருந்தாராம்.. ஆத்திரத்தில் வந்த கும்பல், எதிரியின் நண்பன் முருகானந்தம் என்ற ஒரே காரணத்துக்காக தாக்கிக் கொலை செய்து, தலையை துண்டித்து சர்ச் வாசலில் வீசிவிட்டு போயுள்ளது.\nஇந்த சர்ச் அங்குள்ள மெயின் ரோட்டின் சிக்னல் அருகேயே உள்ளது.. இங்குதான் கொலையும் நடந்துள்ளது.. கொலையின் வீடியோ காட்சிகள் சோஷியல் மீடியாவில் வேகமாக பரவ தொடங்கியதுமே பரபரப்பு தொற்றி கொண்டது.. அந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குருசாமியின் ஆதரவாளர்களான சின்ன அலெக்ஸ், அழகுராஜா, பழனி முருகன் உள்ளிட்ட 4பேர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.. அவர்கள் தலைமறைவாகி உள்ளதால், தீவிரமாக தேடியும் வருகிறார்கள்.\nதிமுக-அதிமுக 2 பிரமுகர்களின் பழிக்குப் பழி கொலைக்காக, ஒரு அப்பாவி இளைஞனை தவறுதலாக கொன்றுள்ளனர் என்று சொல்லப்படுகிறது.. அதேசமயம், தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட முருகானந்தம் மீது பல கொலை கொள்ளை வழக்குகள் இருப்பதாகவும் மற்றொரு தகவல் வெளியாகி வருகிறது.. எனினும், இந்த கொலை சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருவதால், போலீசாரே விரைவில் உண்மைதன்மையை வெளிக்கொணருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதென்ன புதுஸ்ஸா இருக்கே.. அச்சு அசல்.. அப்படியே \"அவங்களை\" மாதிரியே.. கிளம்பியது சர்ச்சை\nதமிழகத்தில் பல இடங்களில் டிராக்டர், இருசக்கர வாகனத்தில் பேரணி.. தள்ளுமுள்ளுவால் பரபரப்பு\nஎன்னது மறுபடியுமா... பதற வைக்கும் வெங்காய விலை... மீண்டும் உயர்வு\nபாப்பம்மாளுக்கு பத்மஸ்ரீ... \"அவங்க எங்க முன்னோடி\".. உரிமை கொண்டாடி மகிழும் திமுக\n\"செம சான்ஸ்\".. திமுக மட்டும்தான் \"இதை\" செய்யணுமா.. அதிமுகவும் செய்யலாமே.. \"அம்மா\"தான் இருக்காங்களே\nநொறுங்கும் பாஜகவின் கனவு.. \"இவர்\" திமுக பக்கம் வருகிறாராமே.. பரபரக்கும் அறிவாலயம்\nகுடியரசு தினம்... இந்திய குடிமக்களின் தினம்...ஸ்டாலினின் குடியரசு தின வாழ்த்து\n\"செம டேக்டிக்ஸ்\".. லகானை கையில் எடுத்த திமுக.. அழுத்தமான பதிலடி கொடுக்க காத்திருக்கும் அதிமுக..\nஸ்டாலின்தான் வாராரு.. அதெல்லாம் இருக்கட்டும்.. கடைக்கோடி தொண்டனுக்கு.. \"இதைத்\" தருவாரா\nமுன்னாடி மாதிரி இல்லை.. \"சுட சுட.. டக்டக்னு\".. அடிச்சு தூக்கும் எடப்பாடியார்..விழி பிதுங்கும் திமுக\nஅண்ணாத்த படத்தில் \"பேய்\" இருக்கா இல்லையா.. நம்பலாமா நம்பக்கூடாதா\nஜெயலலிதா விழா நடத்தலாம், கிராம சபை மட்டும் கூடாதா\nஎன்னது.. ஹிந்தி \"தேசிய\" மொழியா.. இல்லவே இல்லை.. தமிழ்தாங்க தேசிய மொழி.. இதை படிங்க முதல்ல\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmadurai murder crime church மதுரை கொலை தலை இளைஞர் சர்ச்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thirukkural.io/90/periyaarai-pilaiyaamai/", "date_download": "2021-01-26T10:53:25Z", "digest": "sha1:RDNIWO2O3FCORTT4KDLHWJIHFAO25OLK", "length": 28948, "nlines": 141, "source_domain": "thirukkural.io", "title": "பெரியாரைப் பிழையாமை | திருக்குறள்", "raw_content": "\nஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்\nமேற்கொண்ட செயலைச்‌ செய்து முடிக்க வல்லவரின்‌ ஆற்றலை இகழாதிருத்தல்‌, காப்பவர்‌ செய்து கொள்ளும்‌ காவல்‌ எல்லாவற்றிலும்‌ சிறந்தது.\nபரிமேலழகர் உரை ஆற்றுவார் ஆற்றல் இகழாமை - எடுத்துக் கொண்டனயாவும் முடிக்க வல்லார்களுடைய ஆற்றல்களை அவமதியாமை; போற்றுவார் போற்றலுள் எல்லாம் தலை - தங்கண்தீங்கு வாராமல் காப்பார் செய்யும் காவல்கள் எல்லாவற்றினும் மிக்கது.\n(ஆற்றல் என்பது பெருமை, அறிவு, முயற்சி என்னும் மூன்றன் மேலும் நிற்றலின், சாதியொருமை. இகழ்ந்தவழி களைய வல்லார் என்பது தோன்ற 'ஆற்றுவார்' என்றும்; அரண், படை, பொருள், நட்பு முதலிய பிற காவல்கள் அவரான் அழியுமாகலின் அவ்விகழாமையைத் தலையாய காவல் என்றும் கூறினார். பொது வகையால் அவ்விருதிறத்தாரையும் பிழையாமையது சிறப்பு இதனால் கூறப்பட்டது.) மணக்குடவர் உரை பெரியாரைப் பிழையாமையாவது தம்மிற் பெரிய அரசரையும், முனிவரை யும், அறிஞரையும் பிழைத்தொழுக��மை. மேல் பகையும் பகையின்கண் செய்யும் திறமும் கூறினார். தம்மிற் பெரியார் தம்மைப் பகையாகக் கொள்ளா ராயினும், தமது இகழ்ச்சி அவரால் தீமை பயக்குமாதலின், அதன்பின் இது கூறப்பட்டது. (இதன் பொருள்) தவத்தினாலும் வலியினாலும் பெரியாரது வலியை இகழா தொழி தல், தம்மைக் காப்பார்க்குக் காவலாகிய எல்லாவற்றுள்ளும் தலையான காவலாம். இது பெரியாரைப் பிழையாமையால் வரும் பயன் கூறிற்று.\nபெரியாரைப் பேணாது ஒழுகிற் பெரியாரால்\nஆற்றல்‌ மிகுந்த பெரியாரை விரும்பி மதிக்காமல்‌ நடந்தால்‌, அது அப்‌ பெரியாரால்‌ நீங்காத துன்பத்தைத்‌ தருவதாகும்‌.\nபரிமேலழகர் உரை பெரியாரைப் பேணாது ஒழுகின் - ஆற்றல்களால் பெரியராயினாரை வேந்தன் நன்கு மதியாது அவமதித்து ஒழுகுவாராயின்; பெரியாரால் பேரா இடும்பை தரும் - அவ்வொழுக்கம் அப்பெரியாரால் அவனுக்கு எஞ்ஞான்றும் நீங்காத துன்பங்களைக் கொடுக்கும்.\n(அத்துன்பங்களாவன, இருமையினும் இடையறாது வரும் மூவகைத் துன்பங்களும் ஆம். அவையெல்லாம் தாமே செய்து கொள்கின்றனர் என்பது தோன்ற, ஒழுக்கத்தை வினை முதலாக்கியும் பெரியாரைக் கருவியாக்கியும் கூறினார். பொது வகையால் அவரைப் பிழைத்தற்குற்றம் இதனாற் கூறப்பட்டது. இனிச் சிறப்பு வகையாற் கூறுப.) மணக்குடவர் உரை (இதன் பொருள்) பெரியவர்களைப் போற்றாது ஒழுகுவனாயின், அவ்வொழுக்கம் அவராலே எல்லாரானும் இகழப்படும் நீங்காத துன்பத்தைத் தரும்,\n(என்றவாறு) இது முனிவரைப் போற்றா தொழியின், அது குற்றம் பயக்குமென்றது.\nகெடல்வேண்டின் கேளாது செய்க அடல்வேண்டின்\nஅழிக்க வேண்டுமானால்‌ அவ்வாறே செய்துமுடிக்க வல்லவரிடத்தில்‌ தவறு செய்தலை, ஒருவன்‌ கெட வேண்டுமானால்‌ கேளாமலே செய்யலாம்‌.\nபரிமேலழகர் உரை அடல் வேண்டின் ஆற்றுபவர்கண் இழுக்கு - வேற்று வேந்தரைக் கோறல் வேண்டிய வழி அதனை அப்பொழுதே செய்யவல்ல வேந்தர் மாட்டுப் பிழையினை; கெடல் வேண்டின் கேளாது செய்க- தான் கெடுதல் வேண்டினானாயின், ஒருவன் நீதி நூலைக் கடந்து செய்க.\n(அப்பெரியாரைக் ''காலனும் காலம் பார்க்கும் பாராது - வேல் ஈண்டு தானை விழுமியோர் தொலைய - வேண்டிடத் தடூஉம் வெல்போர் வேந்தர்'' அடல் வேண்டின் ஆற்றுபவர்கண் இழுக்கு - வேற்று வேந்தரைக் கோறல் வேண்டிய வழி அதனை அப்பொழுதே செய்யவல்ல வேந்தர் மாட்டுப் பிழையினை; கெடல் வேண்டின் கேளாது செய்க- தான் கெடுதல் வேண்டினானாயின், ஒருவன் நீதி நூலைக் கடந்து செய்க.\n(புறநா. 41) என்றார் பிறரும். நீதி நூல் 'செய்யலாகாது' என்று கூறலின், 'கேளாது' என்றார்.) -- மணக்குடவர் உரை (இதன் பொருள்) தான் கெடுதல் வேண்டுவனாயின், பெரியாரைக் கேளாதே ஒருவினையைச் செய்க, தன்னைக் கொல்ல வேண்டுவனாயின், வலியுடையார் மாட்டே தப்புச் செய்க,\nகூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு\nஆற்றல்‌ உடையவர்க்கு ஆற்றல்‌ இல்லாதவர்‌ தீமை செய்தால்‌, தானே வந்து அழிக்கவல்ல எமனைக்‌ கைகாட்டி அழைத்தாற்‌ போன்றது.\nபரிமேலழகர் உரை ஆற்றுவார்க்கு ஆற்றாதார் இன்னா செயல்-மூவகை ஆற்றலும் உடையார்க்கு அவை இல்லாதார் தாம் முற்பட்டு இன்னாதவற்றைச் செய்தல்; கூற்றத்தைக் கையால் விளித்தற்று - தானேயும் வரற்பாலனாய கூற்றுவனை அதற்கு முன்னே கை காட்டி அழைத்தால் ஒக்கும்.\n(கையால் விளித்தல் - இகழ்ச்சிக் குறிப்பிற்று. தாமேயும் உயிர் முதலிய கோடற்கு உரியாரை அதற்கு முன்னே விரைந்து தம்மேல் வருவித்துக் கொள்வார் இறப்பினது உண்மையும் அண்மையும் கூறியவாறு. இவை இரண்டு பாட்டானும் வேந்தரைப் பிழைத்தலின் குற்றம் கூறப்பட்டது.) மணக்குடவர் உரை (இதன் பொருள்) வலியுடையார்க்கு வலியில்லாதார் இன்னாதவற்றைச் செய்தல், தம்மைக் கொல்லும் கூற்றத்தைக் கைகாட்டி அழைத்தாற்போலும்,\nயாண்டுச்சென்று யாண்டும் உளராகார் வெந்துப்பின்\nமிக்க வலிமை உடைய அரசனால்‌ வெகுளப்பட்டவர்‌, அவனிடமிருந்து தப்புவதற்காக எங்கே சென்றாலும்‌ எங்கும்‌ வாழ முடியாது.\nபரிமேலழகர் உரை வெந்துப்பின் வேந்து செறப்பட்டவர் - பகைவர்க்கு வெய்தாய வலியினையுடைய வேந்தனால் செறப்பட்ட அரசர்; யாண்டுச் சென்று யாண்டும் உளராகார் - அவனைத் தப்பி எங்கே போயுளராவார், ஓரிடத்தும் உளராகார்.\n(இடை வந்த சொற்கள் அவாய் நிலையான் வந்தன. 'வெந்துப்பின் வேந்து' ஆகலால், தம் நிலம் விட்டுப் போயவர்க்கு இடங் கொடுப்பாரில்லை; உளராயின், இவர் இனி ஆகார் என்பது நோக்கி அவனோடு நட்புக்கோடற் பொருட்டும், தாமே வந்தெய்திய அவர் உடைமையை வெளவுதற்பொருட்டும் கொல்வர்; அன்றெனில் உடனே அழிவர் என்பன நோக்கி 'யாண்டுச் சென்று யாண்டும் உளராகார்' என்றார். இதனால் அக்குற்றமுடையார் 'அருமை உடைய அரண் சேர்ந்தும் உய்யார்' என்பது கூறப்பட்டது.) மணக்குடவர் உரை (இதன் பொருள்) எவ்விடத்துச் செல்லினும் எவ்விடத்தும் உளராகார்; வெய்ய வலியையுடைய வேந்தனால் செறப்பட்டார், (எ - று ). இது கெட்டுப்போனாலும் இருக்கலாவதோர் அரணில்லை யென்றது.\nஎரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்\nதீயால்‌ சுடப்பட்டாலும்‌ ஒருகால்‌ உயிர்பிழைத்து வாழ முடியும்‌; ஆற்றல்‌ மிகுந்த பெரியாரிடத்தில்‌ தவறு செய்து நடப்பவர்‌ தப்பிப்‌ பிழைக்க முடியாது.\nபரிமேலழகர் உரை எரியால் சுடப்படினும் உய்வு உண்டாம் - காட்டிடைச் சென்றானொருவன் ஆண்டைத் தீயாற் சுடப்பட்டானாயினும் ஒருவாற்றான் உயிருய்தல் கூடும்; பெரியார்ப் பிழைத்து ஒழுகுவார் உய்யார் - தவத்தாற் பெரியாரைப் பிழைத்து ஒழுகுவார், எவ்வாற்றானும் உயிருய்யார்.\n(தீ முன் உடம்பினைக் கதுவி அதுவழியாக உயிர்மேற் சேறலின், இடையை உய்யவும் கூடும். அருந்தவர் வெகுளி அன்னதன்றித் தான் நிற்பது கணமாய் அதற்குள்ளே யாவர்க்கும் காத்தல் அரிதாகலின்; (குறள் -6) அது கூடாதாகலான், அதற்கு ஏழுவாய பிழை செய்யற்க என்பதாம்.) மணக்குடவர் உரை (இதன் பொருள்) தீயினால் சுடப்படினும் உய்தல் உண்டாம்; பெரியாரைப் பிழைத் தொழுகுவார் உய்யார்,\n(என்றவாறு). இது முனிவரைப் பிழைத்தலினால் வருங்குற்றம் கூறிற்று. முற்பட்ட உயிர்க் கேடு வருமென்று கூறினார்.\nவகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம்\nதகுதியால்‌ சிறப்புற்ற பெரியார்‌ ஒருவனை வெகுண்டால்‌ அவனுக்குப்‌ பலவகையால்‌ மாண்புற்ற வாழ்க்கையும்‌ பெரும்‌ பொருளும்‌ இருந்தும்‌ என்ன பயன்‌\nபரிமேலழகர் உரை தகை மாண்ட தக்கார் செறின் - சாப அருள்கட்கு ஏது ஆய பெருமை மாட்சிமைப்பட்ட அருந்தவர் அரசனை வெகுள்வராயின்; வகைமாண்ட வாழ்க்கையும் வான் பொருளும் என்னாம் - உறுப்பழகு பெற்ற அவன் அரசாட்சியும் ஈட்டி வைத்த பெரும் பொருளும் என் பட்டுவிடும்\n(உறுப்பு - அமைச்சு, நாடு, அரண், படை என இவை. 'செறின்' என்பது அவர் சேறாமை தோன்ற நின்றது இவ்வெச்சத்தான். முன் வருவனவற்றிற்கும் இஃது ஒக்கும். அரசர் தம் செல்வக்களிப்பான் அருந்தவர் மாட்டுப் பிழை செய்வாராயின், அச்செல்வம் அவர் வெகுளித் தீயான் ஒரு கணத்துள்ளே வெந்துவிடும் என்பதாம்.) மணக்குடவர் உரை (இதன் பொருள்) எல்லாவகையும் மாட்சிமைப்பட்ட வாழ்க்கையும் மிக்க பொரு ளும் என்ன பயனுடையனவாம்; பெருமையால் மிக்க தகுதியுடையார் செறுவா ராயின்,\n(என்றவாறு). எல���லாவகையுமாவன - சுற்றமும், நட்டோரும், நற்றனயரும், இல்லும், நிலமும் முதலாயின.\nகுன்றன்னார் குன்ற மதிப்பின் குடியொடு\nமலைபோன்ற பெரியார்‌ கெட நினைத்தால்‌, உலகில்‌ அழியாமல்‌ நிலைபெற்றாற்போல்‌ உள்ளவரும்‌ தம்‌ குடியோடு அழிவர்‌.\nபரிமேலழகர் உரை குன்று அன்னார் குன்ற மதிப்பின் - குன்றத்தை ஒக்கும் அருந்தவர் கெட நினைப்பாராயின்; நிலத்து நின்று அன்னார் குடியொடுமாய்வர் - அப்பொழுதே இந்நிலத்து நிலைபெற்றாற் போலும் செல்வர் தம் குடியோடு மாய்வர்.\n(வெயில், மழை முதலிய பொறுத்தலும் சலியாமையும் உள்ளிட்ட குணங்கள் உடைமையின், 'குன்றன்னார்' என்றார். ''மல்லல் மலையனைய மாதவர்'' [சீவக. முத்தி. 191] என்றார் பிறரும். நிலை பெற்றார் போறலாவது, இறப்பப் பெரியராகலின், இவர்க்கு எஞ்ஞான்றும் அழிவில்லை என்று கருதப்படுதல்.) மணக்குடவர் உரை (இதன் பொருள்) மலைபோலப் பெரியாரைக் குறைய மதிப்பாராயின், உலகத்தின் கண்ணே நின்றாற்போலத் தோன்றுகின்றவர் குடியோடே கூடமாய்வர், (எ-று). குன்ற மதித்தல் - அவமதித்தல்.\nஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து\nஉயர்ந்த கொள்கையுடைய பெரியார்‌ சீறினால்‌, நாட்டை ஆளும்‌ அரசனும்‌ இடைநடுவே முரிந்து அரசு இழந்து கெடுவான்‌.\nபரிமேலழகர் உரை ஏந்திய கொள்கையார் சீறின் - காத்தற்கு அருமையான உயர்ந்த விரதங்களை உடையார் வெகுள்வராயின்; வேந்தனும் இடை வேந்த முரிந்து கெடும் - அவராற்றலான் இந்திரனும் இடைய தன் பதம் இழந்து கெடும்.\n(''வேந்தன் மேய தீம்புனல் உலகமும்'' (தொல். பொருள். அகத்.5) என்றார் பிறரும். நகுடன் என்பான் இந்திரன் பதவி பெற்றுச் செல்கின்ற காலத்துப் பெற்ற கணிப்பு மிகுதியால் அகத்தியன் வெகுள்வதோர் பிழை செய், அதனால் சாபமெய்தி அப்பதம் இடையே இழந்தான் என்பதனை உட்கொண்டு இவ்வாறு கூறினார். இவை நான்கு பாட்டானும் முனிவரைப் பிழைத்தலின் குற்றம் கூறப்பட்டது.) மணக்குடவர் உரை (இதன் பொருள்) உயர்ந்த கோட்பாட்டையுடையார் வெகுள்வராயின், இந்திரனும் இடையிலே இற்றுத் தன்னரசு இழக்கும்,\n(என்றவாறு). இது பொருட்கேடு வருமென்று கூறிற்று.\nஇறந்தமைந்த சார்புடையர் ஆயினும் உய்யார்\nமிகச்‌ சிறப்பாக அமைந்த பெருமையுடையவர்‌ வெகுண்டால்‌, அளவு கடந்து அமைந்துள்ள சார்புகள்‌ உடையவரானாலும்‌ தப்பிப்‌ பிழைக்க முடியாது.\nபரிமேலழகர் உரை சிறந்தது அமைந்த சீரார் செறி���் - கழிய மிக்க தவத்தினை உடையார் வெகுள்வராயின்; இறந்து அமைந்த சார்பு உடையராயினும உய்யார் - அவரான் வெகுளப்பட்டார் கழியப் பெரிய சார்பு உடையார் ஆயினும் அதுபற்றி உய்யமாட்டார்.\n(சார்பு -அரண், படை, பொருள், நட்பு என இவை. அவை எல்லாம் வெகுண்டவரது ஆற்றலால் திரிபுரம் போல அழிந்துவிடும ஆகலின், 'உய்யார்' என்றார். சீருடையது சீர் எனப்பட்டது. இதனால் அக்குற்றமுடையார் சார்பு பற்றியும் உள்ளார் என்பது கூறப்பட்டது.) மணக்குடவர் உரை (இதன் பொருள்) மிகவும் அமைந்த துணையுடைய ராயினும் கெடுவர்; மிகவும் அமைந்த சீர்மையுடையார் செறுவாராயின்,\n(என்றவாறு) இது துணையுடையாராயினும் உயிர்க்கேடு வருமென்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/devotionaltopnews/2020/06/12134107/1597271/Thila-homam.vpf", "date_download": "2021-01-26T12:48:10Z", "digest": "sha1:ZOI4VYCERXGBSRMMY76UEMCLI7FXVOIJ", "length": 14534, "nlines": 179, "source_domain": "www.maalaimalar.com", "title": "அகால மரணமடைந்தவர் ஆன்மா சாந்தியடைய தில ஹோமம் || Thila homam", "raw_content": "\nசென்னை 26-01-2021 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஅகால மரணமடைந்தவர் ஆன்மா சாந்தியடைய தில ஹோமம்\nஇயற்கையாக இறந்தவர்களின் ஆன்மாவிற்கு எளிதில் முக்தி கிடைத்துவிடும். அகால மரணமடைந்தவர் ஆன்மா சாந்தியடைய இராமேஸ்வரத்தில் தில ஹோமம் செய்தால் துர்மரணமடைந்த ஆத்மாவை சாந்தியடைய செய்துவிடும்.\nஇயற்கையாக இறந்தவர்களின் ஆன்மாவிற்கு எளிதில் முக்தி கிடைத்துவிடும். அகால மரணமடைந்தவர் ஆன்மா சாந்தியடைய இராமேஸ்வரத்தில் தில ஹோமம் செய்தால் துர்மரணமடைந்த ஆத்மாவை சாந்தியடைய செய்துவிடும்.\nஇயற்கையாக இறந்தவர்களின் ஆன்மாவிற்கு எளிதில் முக்தி கிடைத்துவிடும். மன வேதனை அடைந்து துர்மரணம் அடைந்தாலோ, கொடூரமான நோய் தாக்கத்தால் இறந்தாலோ அவர்களின் ஆன்மா எளிதில் முக்தி அடைவதில்லை.\nஇயற்கையாக மரணித்து, முக்தி அடைந்தவரின் வீட்டில் சுப நிகழ்வு நடந்து கொண்டே இருக்கும். அகால மரணமடைந்த ஆத்மா முக்தி அடையும் வரை நல்ல காரியங்கள் நடைபெறுவதில் தடைகள் ஏற்படும். இதற்கு காரணம் ஆத்ம சாந்திக்கான கடமைகளை செய்யாமல் விடுவதுதான்.\nமுன்னோர்களின் ஆன்மாக்களை யாரும் பார்க்க முடியாது, ஒவ்வொருவரையும் தனித்தனியாக வணங்கவும் முடியாது. எனவே பஞ்ச பூதங்களை யும், நவக்கிரகங்களையும் முன் நிறுத்தி உரிய மந்திரங்களோடு செய்யப்படும் தில ஹோமம��, எத்தகைய துர்மரணமடைந்த ஆத்மாவையும் சாந்தியடைய செய்துவிடும். ஹோமம் செய்ய முடியாதவர்களுக்கு அமாவாசை வழிபாடு நல்ல பலன் தரும்.\nடெல்லியில் இன்று நள்ளிரவு முதல்144 தடை உத்தரவு\nவிவசாயிகள் போராட்டம் எதிரொலி - டெல்லி முழுவதும் பாதுகாப்பு அதிகரிப்பு\nவிவசாயிகள் போராட்டம் எதிரொலி - டெல்லியில் இணையதள சேவை துண்டிப்பு\nசட்டத்தை கையில் எடுக்க வேண்டாம் - விவசாயிகளுக்கு டெல்லி போலீசார் வேண்டுகோள்\nடெல்லி செங்கோட்டையை முற்றுகையிட்டும், ஏறியும் விவசாயிகள் போராட்டம்\n72-வது குடியரசு தினம்: குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் தேசியக்கொடி ஏற்றினார்\nதமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தேசியக்கொடி ஏற்றினார்\nஇந்த வார விசேஷங்கள் 26.1.2021 முதல் 1.2.2021 வரை\nஸ்ரீ பைரவர் காயத்ரி மந்திரங்கள்\nகாசிக்கு நிகரான பஞ்ச குரோச தலங்கள்\nபுண்ணியத்தை அதிகரிக்கும் பிரதோஷ விரத வகைகள்\nபழனி முருகன் கோவிலில் சிறப்பு யாகம்\nதிருமண தடை, வீட்டில், தொழிலில் பிரச்சனையா அப்ப இந்த ஹோமம் செய்யுங்க...\nஹோம குண்டத்தில் பெண்கள் எதையும் போடவே கூடாது என்பதற்கான காரணம்\nகணபதி ஹோமம்​ செய்வதன் அவசியம்\nஎய்ட்ஸ் நோயாளி என தெரிந்தும் காதலனுடன் ஓட்டம் பிடித்த மாணவி\nதேவையில்லாத பாராட்டை பெற்றுக் கொண்டிருக்கிறேன்: பெருந்தன்மையுடன் கூறும் ராகுல் டிராவிட்\nபிக்பாஸ் நடிகை தூக்கிட்டு தற்கொலை... ரசிகர்கள் அதிர்ச்சி\nபிக்பாஸ் வீட்டில் உருவான கள்ளக்காதல் - ரசிகர்கள் அதிர்ச்சி\nமகளுடன் சைக்கிளில் உற்சாக பயணம் மேற்கொண்ட அரவிந்த் சாமி - வைரலாகும் புகைப்படம்\nஅ.தி.மு.க. கூட்டணியில் குறைந்த தொகுதிகளை ஒதுக்கினால் தனித்து போட்டியிட தேமுதிக முடிவு\nமூட நம்பிக்கையால் பெற்ற மகள்களை உடற்பயிற்சி செய்யும் டமிள்ஸ் மூலம் அடித்து பலி கொடுத்த பேராசிரியர் தம்பதிகள்\nமுக்கியமான தொடரில் வீரர்களுக்கு ஓய்வு என்பது அவமரியாதைக்குரியது: கெவின் பீட்டர்சன் கண்டனம்\nசசிகலாவை சாதாரண வார்டுக்கு மாற்ற முடிவு- மருத்துவமனை நிர்வாகம் தகவல்\nராஜினாமா செய்தார் அமைச்சர் நமச்சிவாயம்- புதுச்சேரி அரசியலில் பரபரப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/133024", "date_download": "2021-01-26T12:32:59Z", "digest": "sha1:X5IXKASZD4ICVBIB27VJ2HJVGFKID6BV", "length": 8366, "nlines": 76, "source_domain": "www.polimernews.com", "title": "வியப்பூட்டும் இயற்கைச்சூழல்.! மெய்சிலிர்ப்பு.! - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nவிவசாயிகளை நேரடியாக அழைத்து பிரதமரே பேச வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nநாட்டின் 72ஆவது குடியரசு தினம் கோலாகலமாக நடைபெற்ற விழா\nடெல்லியின் சில பகுதிகளில் இணையதள சேவை முற்றிலும் முடக்கம்\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகள் டெல்ல...\nமு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பிக்கள் ஆலோசனைக் கூட்டம்\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாள் ஒன்றுக்கு 20,000 இலவச ...\nபுத்தாண்டு மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு, மலைவாசஸ்தலங்கள் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் குவிந்த பொதுமக்கள், இயற்கைச் சூழலை அனுபவித்து மகிழ்ந்தனர்.\nமலைகளின் இளவரசி என்றழைக்கப்படும் கொடைக்கானலில், குவிந்த சுற்றுலா பயணிகள், வெள்ளிநீர்வீழ்ச்சி,கோக்கர்ஸ்வாக், மோயர் சதுக்கம், தூண்பாறை, பைன்மரக்காடுகள், பிரையண்ட்பூங்கா உள்ளிட்ட இடங்களை சுற்றிப்பார்த்ததோடு, மேக கூட்டங்களை கண்டுரசித்தனர்.\nதருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில், புத்தாண்டை முன்னிட்டு திரண்ட சுற்றுலா பயணிகள், அருவிகளில் நீராடியும், மசாஜ் செய்தும், பரிசல் சவாரி மேற்கொண்டும், சுடச்சுட மீன் உணவுகளை உண்டும் மகிழ்ந்தனர்.\nபல்லவர் கால வரலாற்றோடு, தமிழர்தம் பாரம்பரியத்தை பறைசாற்றும் பண்பாட்டு அடையாளமாக விளங்கும், மாமல்லபுரத்தில், அர்ஜுனன் தபசு, உருண்டைக்கல், ஐந்து ரதம், கடற்கரை கோவில், கலங்கரை விளக்கம் உள்ளிட்ட பகுதிகளை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். ஆன்லைனில் பதிவு செய்து வந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.\nமேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த மழை காரணமாக, தண்ணீர் வரத்து நன்றாக இருப்பதால், குற்றால அருவிகள் ஆர்ப்பரிக்கின்றன. மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில், சுற்றுலா பயணிகள், ஆனந்தமாக நீராடினர்.\nகிரிப்டோ கரன்சி திட்டங்களில் முதலீடு செய்து ஏமாற வேண்டாம் - காவல்துறை\nகடந்த ஆண்டில் இயல்பை விட கூடுதலாக மழைப்பொழிவு..\nதொடர் கண்காணிப்பில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் - அமைச்சர்\nமதுரை ஸ்மார்ட் சிட்டி பணி குறித்து, மாநகராட்சி பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவு\nவேளாண் மண்டலம் தொடர்பாக மத்திய அரசு முடிவு 3 நாளில் அறிவிப்பு\nஇருசக்கர வாகனத்தின் மீது கார் மோதியதில் இருவர் உயிரிழப்பு\nகாரை நிறுத்தி சிறுவர்களுக்கு சாக்லேட் வழங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி -வீடியோ\nகாதலிக்க மறுத்ததால் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞர்\nபட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம் - 2 பேர் கைது\nநாட்டின் 72ஆவது குடியரசு தினம் கோலாகலமாக நடைபெற்ற விழா\nவட்டியில்லா கடன் தருவதாக மோசடி… ரூபி ஜுவல்லர்ஸின் 5 பேர் ...\nநம்ம ஊரு ஜாக்சன் துரை காலமானார்..\nபள்ளி ஆசிரியரிடம் ரூ.4.5 லட்சம் பறித்த பெண் காவல் ஆய்வாளர...\nபாலிசி பஜார் இல்லீங்க மோசடி பஜார்..\nமுன்னாள் எம்.எல்.ஏ. சுதர்சனம் கொலை மற்றும் கொள்ளை வழக்கு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/tag/chennai-crime/", "date_download": "2021-01-26T11:19:51Z", "digest": "sha1:MGAW7ZANUHX67CMQC4NXNC6GSSWXMSVM", "length": 6281, "nlines": 84, "source_domain": "www.toptamilnews.com", "title": "chennai crime Archives - TopTamilNews", "raw_content": "\nபிக் பாஸ் சீசன் 4\nபிக் பாஸ் சீசன் 4\n13 வயது சிறுமி படுகொலை: அத்தை மகனின் வெறிச்செயல்\nகாதலன் சொன்ன ‘அந்த’ ஒரு வார்த்தை: பிணமாக தொங்கிய காதலி; போலீசில் சிக்கிய கடிதம்\nஆண்களின் பிறப்புறுப்பை துண்டித்த சைக்கோ கில்லர் கைது\nகாதல் திருமணத்தால் மரியாதை இல்லை: மகனை கொன்று எரித்த தாய்; உண்மை நிலவரம் என்ன\nநகைக்கடையில் மிளகாய்ப்பொடி வீசி 6 சவரன் நகை கொள்ளை: போலீசாரிடம் வசமாக சிக்கியது எப்படி\nபிறந்து 18 நாட்களே ஆன குழந்தையை அடித்து கொன்ற தாய்: பகீர் வாக்குமூலம்; பின்னணி...\nபெண் உரிமையாளரின் கழுத்தறுத்து கொலை செய்த ஊழியர்கள்: அதிர வைக்கும் உண்மை சம்பவம்\nநாய் சிறுநீர் கழித்ததால் பெண்ணை இரும்பு கம்பியால் தாக்கிய கொடூரம்\nமனைவியை கொலை செய்ய குடும்பத்துடன் திட்டம் தீட்டிய கணவன்: பூங்காவுக்கு அழைத்து சென்று அரிவாளால்...\nமேட்ரிமோனியல் பரிதாபங்கள்: பெண் பார்க்க போன இடத்தில் நகை, பணம் திருடிய பெண்\nசிவ சேனா இல்லைன்னா பா.ஜ.க.வுக்கு 105 இடங்கள் கிடைத்து இருக்காது…. பா.ஜ.க.வை சீண்டும் சரத்...\nசீனா என்ற வார்த்தையை சொல்லக் கூட மோடிக்கு தைரியம் இல்லை.. ராகுல் காந்தி குற்றச்சாட்டு…\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சென்ற ��னகதுர்கா அரசு விடுதியில் தஞ்சம்\nவறுத்த வடச்சட்டி கறி சோறு\n’10 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்’… கோவில் அர்ச்சகர் போக்சோவில் கைது\n“ரஜினி அரசியலில் ஈடுபடக்கூறி கட்டாயப்படுத்த போராட்டம்; இது அவரை நோகடிக்கும் செயல்”\nஈரோடு தனியார் நிறுவனத்தில் 2-வது நாளாக வருமான வரி சோதனை- பணம், ஆவணங்கள்...\nஆரி – ரியோ இடையே மோதல் : டாஸ்கில் முதலிடத்தை பெறப்போவது யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/82967.html", "date_download": "2021-01-26T12:23:52Z", "digest": "sha1:VSW3QVJGD5PGZLU2NZIFPFS3C4ZSNPTY", "length": 6888, "nlines": 87, "source_domain": "cinema.athirady.com", "title": "பிரம்மாஸ்திரா படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்..!! : Athirady Cinema News", "raw_content": "\nபிரம்மாஸ்திரா படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்..\nபிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘பிரம்மாஸ்திரா’. இப்படத்தை அயன் முகர்ஜி இயக்கியுள்ளார். இப்படம் இந்த ஆண்டும் கிறிஸ்துமஸ் விடுமுறையில் வெளியாகும் என்று அறிவிப்பு வெளியானது. ஆனால், தற்போது அடுத்த ஆண்டு வெளியிட இருப்பதாக இயக்குனர் அறிவித்திருக்கிறார்.\nஇதுகுறித்து அவர் அளித்துள்ள அறிக்கையில், ‘இந்தியாவின் முதல் முத்தொகுப்பு திரைப்படமான ‘பிரம்மாஸ்திரா’-வின் சமீபத்திய முக்கியமான பகிர்வு இது.\nஇப்படத்தின் கனவானது என்னுள் 2011 இல் உருவானது. 2013-ல் ‘ஏ ஜாவானி ஹய் திவானி’ (Yeh Jawaani Hai Deewani) படம் முடித்தவுடன் இப்படத்திற்கான கதை, திரைக்கதையை உருவாக்கத் தொடங்கினேன்.\nகதை, திரைக்கதையாக்கம், கதாப்பாத்திரப்படைப்பு, இசை மட்டுமல்லாமல் விஎப்எக்ஸ் (vfx) துறையிலும் நம்மை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லப் போகும் ஒரு பிரமிப்பான-பிரமாண்டமான இமாலய முயற்சி இது.\nஇப்படத்தின் லோகோவை 2019 கும்பமேளாவில் பிரம்மாண்டமாக ஆகாயத்தில் வெளியிட்டோம்; அப்போது கூட இப்படத்தை 2019 கிறிஸ்துமஸ் அன்று வெளியிட முடியுமென உற்சாகமாக இருந்தோம்.\nஆனால் கடந்த ஒரு வார காலமாக எங்கள் படத்தின் vfx தொழில்நுட்பக் குழுவினர் இப்படத்தை நினைத்த அளவுக்கு பிரம்மாண்டமாக கொண்டு வர சற்று அதிக காலம் தேவை என கருத ஆரம்பித்தனர்.\nஇதை மனதில் கொண்டு ‘பிரம்மாஸ்திரா’ திரை வெளியீட்டை 2019 கிறிஸ்துமஸ் தினத்தில் இருந்து 2020 கோடை விடுமுறை காலத்திற்��ு தள்ளிவைக்க முடிவெடுத்திருக்கின்றோம்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nநடிகர் விஜய்யின் கோரிக்கை நிராகரிப்பு – திரையுலகினர் ஏமாற்றம்..\nபுதிய அவதாரம் எடுத்த இசையமைப்பாளர் டி.இமான்..\nதிடீரென்று புகைப்படங்களை நீக்கிய தீபிகா படுகோனே… ரசிகர்கள் அதிர்ச்சி..\nபிரசாந்த் – சிம்ரன் நடிக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு..\nரஜினி, விஜய் பட நடிகர் திடீர் மரணம்..\nபாலா படத்திற்கு உதவிய சூர்யா.\nகேலி செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்த கனிகா..\nவிரைவில் தியேட்டர்கள் திறப்பு.. மாஸ்டர் ரிலீஸ் எப்போது\nபடப்பிடிப்பில் ஆர்யாவுடன் சண்டை போட்ட இயக்குனர்… வைரலாகும் புகைப்படம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://swiss.tamilnews.com/author/aarav/", "date_download": "2021-01-26T11:58:19Z", "digest": "sha1:L44ZH5JJCMVPYFRSKXZZLN7NYEQFLL5P", "length": 35088, "nlines": 230, "source_domain": "swiss.tamilnews.com", "title": "Aarav T, Author at SWISS TAMIL NEWS", "raw_content": "\n5 கோடி ரூபா வெளிநாட்டு நாணயத்தாள்களுடன் இருவர் கைது\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் 5 கோடி ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு நாணயங்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.(two arrested foreign currency katunayake airport) சட்டவிரோதமாக இந்த பணத்தை இலங்கைக்கு வெளியே கொண்டு செல்ல முயற்சித்த நிலையிலேயே இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரும் டுபாய் நோக்கி செல்ல முயற்சித்துள்ளதாக ...\nஇந்து பயிரை மேய நியமிக்கப்படும் முஸ்லிம் வேலி மாட்டிறைச்சி வியாபாரி இந்து சமய அமைச்சரா\nமைத்திரி தலைமையிலான நல்லாட்சி அரசு சில விடயங்களை மிகவும் நாசுக்காக செய்துவிட்டு அமைதி காக்கும் பின்னணியில் பல விடயங்கள் பூதாகரமாக மறைந்திருக்கும். Kadir Mastan Appointed Hindu Affairs Deputy Minister அந்த வகையில் இந்து சமய கலாச்சாரத்துக்கு பாரிய முட்டுக்கட்டையாக வடக்கில் உருவெடுத்து வரும் முஸ்லிம்கள் விடயத்தில் எதிப்பை ...\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\n2 2Shares விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல் துறை துணைப் பொறுப்பாளர்ஐங்கரன் நேற்று இரவு 11 மணியளவில் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.(former ltte member Ainkaran dead) மூதூர் கிழக்கில் பலநூற்றுக்கணக்கானவர்கள் அரச உத்தியோகத்தில் இருப்பதற்கு காரணமானவராகவும் மாவீரர் குடும்பங்களுக்கான வீடமைப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்திய முக்கிய கர்த்தாவாகவும் விளங்கிய ஐங்கரன் , ...\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\n2 2Sharesசீன அரசாங்கத்துக்குச் சொந்தமான, 62 நிறுவனங்கள்இலங்கையில் முதலீடுகளைச் செய்திருக்கின்றன அல்லது வணிக நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன என்று கொழும்பில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள சீன வங்கியின் (Bank of China) முகாமையாளர் சுவான் வொங் தெரிவித்துள்ளார்.(62 companies invested Sri Lanka) “இவ்வாறு இலங்கையில் முதலீடுகளைச் செய்துள்ள மற்றும் வணிக நடவடிக்கைகளில் ...\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\n3 3Sharesஎதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேர் அணி நாளை மறுதினம் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷவைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளது.(16 slfp members meet gotabaya rajapaksa) அந்த அணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன இந்த தகவலை வெளியிட்டுள்ளார். ...\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\n6 6Sharesஅடுத்த ஜனாதிபதி தேர்தலில் கூட்டு எதிரணியின் வேட்பாளராக கோத்தபாய ராஜபக்ஷவை நிறுத்த வேண்டும் என்ற பொதுமக்களின் கருத்தை, கவனத்தில் கொள்ளப் போவதாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.(gotabaya rajapaksa mahinda rajapaksa ) ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாய ராஜபக்ஷ நிறுத்தப்பட வேண்டும் என்ற கருத்துக்கு வலுவடைந்து வரும் ...\nஅதிகாலை 5 மணிக்கு பொலிஸ் உத்தியோகத்தருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nவெல்லவாய, குடாஓய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெலுல்ல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். early morning police constable accident three wheel latest news இந்த சம்பவம் இன்று அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த பொலிஸ் உத்தியோகஸ்தர் தனது கடமைகளை ...\nதாம் கொலை செய்யப்படலாம் என தெரிவித்த வடகொரிய ஜனாதிபதி சிங்கப்பூரில்\n33 33Sharesவரலாற்று சிறப்புமிக்க உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் இரண்டு நாட்களுக்கு முன்னரே சிங்கப்பூருக்கு சென்றுள்ளார். North Korea leader Kim Jong Un arrive Singapore today latest news இந்த மாநாட்டின் போது அமெரிக்க மற்றும் வடகொரிய ஜனாதிபதிகளுக்கிடையில் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது. ...\nமடக்கிப்பிடிக்கப்பட்ட இளைஞரின் தற்போதைய நிலை…\n4 4Sharesகொக்குவில் பகுதியில் வாள்வெட்���ு சம்பவத்தில் ஈடுப்பட்ட இளைஞரிடம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். kokkuvil knife attack one boy arrest police start inquire latest news இந்த சம்பவம் இன்று முற்பகல் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. நான்கு மோட்டார் சைக்கிள்களில் வந்த இளைஞர்கள் பிரிதொரு தரப்பினர் மீது வாள் ...\nகாணாமல் போன மீனவர்களின் நிலை என்ன….\n2 2Sharesதலைமன்னார் கடறப்பரப்பில் காணாமல் போன மீனவர்களை தேடும் பணிகள் விரிவாக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். missing mannar fishers men serch navy start Lankan latest news கடந்த 7 ஆம் திகதி குறித்த மீனவர்கள் இருவரும் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில் இதுவரை கரைதிரும்பவில்லை. இதனை தொடர்ந்து மீனவர்களின் ...\nஎதற்காக இந்த விமானங்கள் ஹெலிகொப்டர்கள் – ரஷ்யாவிடம் வாங்கவுள்ள இலங்கை\nஇலங்கை விமானப்படை புதி 10 ஹெலிகொப்டர்களை ரஷ்யாவிடமிருந்து கொள்வனவு செய்ய முயற்சித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Lankan air force helicopter Russia war aeroplane Lanka latest news எம் ஐ 171 எச் எஸ் ரக விமானங்களை கொள்வனவு செய்வதற்கான கருத்திட்டங்களும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது. யுத்த நடவடிக்கை மற்றும் ...\nஈழத் தமிழர்கள் இருவரின் வெற்றி\nகனடாவின் ஒன்ராரியோ மாகாண நாடாளுமன்றத்துக்கு நேற்றுமுன்தினம் நடந்த தேர்தலில், இரண்டு ஈழத் தமிழர்கள் வெற்றி பெற்றுள்ளதுடன், மற்றொருவர் சிறிதளவு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளார். Lankan boys Canada province election Parliament thanigasalam roshan ஒன்ராரியோ நாடாளுமன்றத் தேர்தலில், முற்போக்கு கொன்சர்வேட்டிவ் கட்சி 76 ஆசனங்களுடன் அறுதிப் பெரும்பான்மையைப் ...\nYahoo Messenger பாவனையாளரா நீங்கள்…. இப்பொழுதே தயாராகுங்கள்\n3 3Sharesயாஹு மெசேஞ்சர் சேவை நிறுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. yahoo massage close July month new mass anger induction எதிர்வரும் ஜுலை மாதம் 17 ஆம் திகதி முதல் யாஹு மெசேஞ்சர் சேவை நிறுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய குறுத்தகவல் பரிமாற்றிகளால் யாஹு மெசேஞ்சருக்கான கேள்வி குறைவடைந்துள்ளது. இதனால் குறித்த சேவையை ...\nஹவாய் எரிமலை வெடிப்பு தீவிரம் – அதனை நீங்களும் பார்க்க வேண்டுமா …..\n170 170Sharesஹவாய் எரிமலை வெடிப்பின் தாக்கத்தால் கபோஹோ (Kapoho) கடல் பரப்பு வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. Hawaii Volcano Eruption Update Saturday Morning srilanka Tamil news ஹவாய் தீவின் கிலவேயா எரிமலையிலிருந்து வெளியேறிவரும் லாவாக்கள் (எரிக்குழம்பு) நிலப்பரப்பைக் கடந்து, கடற்பரப்பையும் ஆக்கிரமிக்கத் தொடங்கியுள்ளன. இதனொரு ...\nஅனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அவசர கோரிக்கை\nமேல் கொத்மலை நீர்தேக்கத்தின் வான் கதவு திறக்கப்பட்டுள்ளமையினால் அதனை அண்மித்து தாழ் நில பகுதிகளில் வசிக்கும் மக்களை அவதானத்துடன் செயற்படுமாறு அனர்த்த முனாமைத்துவ மத்திய நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது. upcountry heavy rain upper kotmale dam water level increase மலையகத்தில் பெய்து வரும் அடைமழை காரணமாக மேல் கொத்மலை ...\nநீங்கள் மட்டுமல்ல நானும்தான்…. மகிந்த செய்ததை அம்பலபடுத்தினார்……\nதாம் உள்ளிட்ட நாட்டு மக்கள் அனைவரை பெரும் பாவத்தை சேகரித்து வைத்துள்ளோம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். people accept Tex increase no way mahindha family ranil wickramasinghe கலேவலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக ...\nஇணையத்தில் பொருட்கள் வாங்குபவரா….. நீங்கள் தயவுசெய்து……\n4 4Sharesசைபர் நிதி மோசடிகள் தொடர்பில் இதுவரையான காலப்பகுதியில் 10 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக கணினி அவசல கண்காணிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. electronic business warning customer cyber crime Lankan latest news இதற்கமைய, இணைய வழி ஊடாக வர்த்தகர்களிடம் மேற்கொள்ளப்பட்டுள்ள நிதி மோசடி தொடர்பிலான 10 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அந்த ...\nதலைவரை மாற்றுங்கள் – அதன் பின்னர் விளைவை பாருங்கள்\nஐக்கிய தேசிய கட்சி எழுச்சி பெற வேண்டுமானால் தலைமைத்துவம் மாற்றப்பட வேண்டும் என அக்கட்சியின் முன்னாள் பொது செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். unaited national party former general secretory thissa atanayaka மல்வத்து மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் ...\nசொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட சமீர சேனாரத்ன\n5 5Sharesசைட்டம் தனியார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி மருத்துவர் சமீர சேனாரத்ன எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். saitam university chief executive officer sameera senarathna remand அவர் பயணம் செய்த வாகனமத்தின் மீது கடந்த வருடம் பெப்ரவரி மாதம் சைட்டம் நிறுவனத்திற்கு அருகில் வைத்து ...\nகுடும்பத் தலைவர் மலசலக்கூட குழியில் இருந்து சடல��ாக மீட்பு\n13 13Shares(tamilnews head family head pit cut build toilet Batticaloa) மட்டக்களப்பு பெரியகல்லாறு பிரதேசத்தில் மலசலக்கூடம் அமைப்பதற்காக வெட்டப்பட்ட குழி ஒன்றிலிருந்து குடும்பத் தலைவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிசார் தெரிவித்தனர். பெரியகல்லாறு பிரதான வீதி கொம்பச்சந்தியைச் சேர்ந்த முச்சக்கரவண்டி சாரதியான 48 வயதான 4 ...\nகரந்தெனிய உப தலைவர் கொலையை விசாரிக்க இரண்டு பொலிஸ் குழுக்கள்\n3 3Shares(Two police groups appointed arrest suspects Karandeniya cheif) கரந்தெனிய பிரதேச சபை உப தலைவர் டொனால்ட் சம்பத் கொலை தொடர்பாக மற்றைய சந்தேக நபரை கைது செய்வதற்காக இரண்டு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. குறித்த இரண்டு விசேட குழுக்களும் தமது தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளன. கொலை ...\nஅன்று நான் கூறிய விடயம் இன்று நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார் மஹிந்த\n5 5Shares(tamilnews Mahinda Rajapaksa said issues made date proven) அன்று நான் கூறிய விடயங்கள் தற்போது நிரூபிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். கம்பஹா பிரதேசத்தில் இடம்பெற்ற காலஞ்சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.டீ. பண்டாரநாயக்கவின் ஞாபகார்த்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் ...\nரக்பி சுற்று போட்டியில் கொழும்பு றோயல் கல்லூரி வெற்றி\n5 5Shares(rugby competition Colombo Royal College Bambalapitiya St Peters College) கொழும்பு றோயல் கல்லூரிக்கும் பம்பலபிட்டிய புனித பீட்டர்ஸ் கல்லூரிக்கும் இடையில் இடம்பெற்ற ரக்பி சுற்றுப் போட்டியில் கொழும்பு றோயல் கல்லூரி வெற்றி பெற்றுள்ளது. இதன்படி, கொழும்பு றோயல் கல்லூரி 32 – 13 என்ற அடிப்படையில் ...\nவேலியே பயிரை மேய்ந்தது – தந்தை தனது மகளை…..\n35 35Sharesவவுனியா தரணிக்குளம் பகுதியில் சிறுமி ஒருவரை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தினார் என தெரிவித்து நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். father abuse daughter vavuniya eechangkulam remand latest Tamil news இவர் இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார் என வவுனியா பொலிசார் தெரிவித்தார். குறித்த பகுதியில் வசிக்கும் 11 ...\nயார் அந்த அறுவர் – வௌியானது பெயர் விபரங்கள்\nஐக்கிய தேசிய கட்சியின் பின் வரிசை நாடாளுமன்ற உறுப்பினகள் அறுவருக்கு பிரதி அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. prime minister general secretory decide deputy minister post ranil akila ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் பொ���ுச்செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் ஆகியோரால் ...\nதிருகோணமலை வளாகத்தில் உள்ள தொடர்பாடல் மற்றும் வணிகக் கல்வி கற்கைகள் பீடம் கால வரையறை இன்றி…\nகிழக்கு பல்கலைக்கழகம் திருகோணமலை வளாகத்தில் உள்ள தொடர்பாடல் மற்றும் வணிகக் கல்வி கற்கைகள் பீடம் கால வரையறை இன்றி மூடப்பட்டுள்ளது. eastern university closed again student activities tamil latest news பீடத்தில் சகல ஆண்டு கற்கை நெறிகளும் மறு அறிவித்தல்வரை மூடப்படும் என கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை ...\nகுழந்தை கடத்தப்பட்ட விவகாரத்தில் இவர்களுக்கும் தொடர்பா\nவவுனியா குட்செட் வீதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து 8 மாதங்களுடைய குழந்தை ஒன்று கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் 8 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. vavuniya infant kidnap again eight person arrest baticollo earavoor பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் ...\nஇதை இங்கேயே உற்பத்தி செய்தால் பெருந்தொகை பணத்தை சேமிக்கலாம்\nமஞ்சளும் இஞ்சியும் இறக்குமதி செய்வதற்கு 131 கோடி செலவு செய்துள்ளதாக விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார். ginger traumatic import expensive minister mahidha amaraweera கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். அத்துடன் உணவு பொருட்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதற்கு பெருந்தொகையான ...\nஇவர் கூறினால்……… உண்மையாக தான் இருக்கும்….\nஇனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் தனது ஆட்சியிலேயே முழுமையாக மேற்கொள்ளப்பட்டது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். reconciliation mahindha government problem solve again activities கம்பஹாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். தன்னுடைய ஆட்சி காலத்தின் போது இனங்களுக்கு இடையில் ...\nமகிந்த வாங்கிய கடனை நான் செலுத்த வேண்டிய நிலை….\nநாடு எதிர்நோக்கியுள்ள கடன் நிலைமைகளினால் மக்களிடமிருந்து அதிகமான வரி அறவீட்டை மேற்கொள்கின்றபோதும், எதிர்காலத்தில் அவற்றில் மறுசீரமைப்புக்களை மேற்கொள்ள எதிர்ப்பார்ப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். mahindha rajapaksha loan return ranil wickramasinghe Lankan latest news கேகாலை – ரண்வல பகுதியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ...\nஒசாமா பின்லேடனின் பாதுகாவ��ரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nசீன மதுபான நிறுவனத்துடன் HEINEKEN 1.9 பில்லியன் யூரோ ஒப்பந்தம்\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nபிரான்ஸில் திடீரென ஒலித்த சைரன் எச்சரிக்கை\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nஇணையத்தளங்கள் ஊடாக இலங்கையர்கள் பலரை ஏமாற்றி பணம் பெற்றுக்கொள்ளும் சர்வதேச வர்த்தகம்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/11/07/100339.html", "date_download": "2021-01-26T12:57:57Z", "digest": "sha1:IWHSBLRB6N735APFVXYOSBZQH7IGTELF", "length": 31590, "nlines": 224, "source_domain": "www.thinaboomi.com", "title": "தூக்கம் வராமல் அவதிப்படுகிறீர்களா? ஆழ்ந்த தூக்கம் வருவதற்கான ஆலோசனைகள் இதோ..", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 26 ஜனவரி 2021\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\n ஆழ்ந்த தூக்கம் வருவதற்கான ஆலோசனைகள் இதோ..\nபுதன்கிழமை, 7 நவம்பர் 2018 வாழ்வியல் பூமி\nமனிதன் மற்றும் பல விலங்குகளுக்கு தூக்கம் என்பது கண்டிப்பான வாழ்நாள் முழுவதும் தேவையான ஒரு செயல் ஆகும். பெரும்பாலும் இரவு நேரம் என்பதே தூக்கத்துக்காக ஒதுக்கப்பட்டது தான். ஆனால் இப்பொழுதெல்லாம் இரவு நேரப் பணிகளைப் பார்த்து விட்டு பகலில் தூங்குகிறவர்கள் நிறைய பேர் உள்ளனர். இவ்வளவு நேரம் தான் தூங்க வேண்டும் என்று ஒரு அளவு கோல் இருந்தாலும், தூக்கம் அவரவரின் பழக்கத்தைப் பொறுத்தே அமைகிறது.\nஇரவில் மிக சீக்கிரமாக உறங்கி காலையில��� தாமதமாக எழுந்திருப்பவர்கள் உண்டு. இரவு எவ்வளவு தாமதமாக படுத்தாலும் காலையில் வெகு சீக்கிரமாக அதிகாலையிலேயே எழுந்து விடுபவர்களும் உண்டு. சரியாக தூங்காதவர்களை கண்களை பார்த்தே கண்டுபிடித்து விடலாம். மனிதனின் மனதைக் கட்டுப்படுத்த, கெட்ட எண்ணங்களை சீர்படுத்த, கோபம், ஆத்திரத்தைக் குறைக்க இயற்கையாக படைக்கப்பட்ட ஒரு செயல் தூக்கம்.\nதூக்கத்துக்கு அந்த அளவுக்கு மிகப்பெரிய சக்தி உண்டு. நமது உடலில் இரண்டு வகையான தசைகள் இருக்கின்றன. நமது கட்டுப்பாட்டில் உள்ள தசைகள், கை கால்கள், தோள்பட்டை, மார்பு, முதுகு முதலியவற்றிலுள்ள கடினமான தசைகள், நமது கட்டுப்பாட்டிலுள்ள தசைகளாகும். இந்த தசைகளெல்லாம் நாம் நடப்பதற்கும், நகர்வதற்கும், உருண்டு புரள்வதற்கும் உபயோகப்படும் தசைகளாகும்.\nஆண்களின் உடலில் சுமார் 42 சதவீதமும், பெண்களின் உடலில் சுமார் 36 சதவீதமும் கட்டுப்பாட்டில் உள்ள தசைகள் இருக்கின்றன. தூக்கத்தின்போது கட்டுப்பாட்டிலுள்ள தசைகள் பெரும்பாலும் தற்காலிகமாக செயலிழந்து விடுகின்றன. நமது கட்டுப்பாட்டில் இல்லாத தசைகள் இரைப்பை, இருதயம், உணவுக் குழாய், காற்றுக் குழாய், வயிற்றின் உள்ளே உள்ள உறுப்புகள், சிறுநீர்ப்பை, ரத்தக்குழாய்கள் மற்றும் உடலின் உறுப்புகளுக்கு உள்ளே உள்ள மெல்லிய தசைகள், இவை எல்லாமே நமது கட்டுப்பாட்டில் இல்லாத தசைகளாகும்.\nதூங்கும் போது கட்டுப்பாட்டிலுள்ள தசைகள் மட்டுமே செயலிழக்கப்படுகிறது. கட்டுப்பாட்டில் இல்லாத தசைகள் நாம் தூங்கினாலும் தூங்கா விட்டாலும் நம்மை கண்டு கொள்ளாது. பாலூட்டி, விலங்குகள், பறவைகள், தவளை, மீன் போன்ற அனைத்து ஜீவராசிகளுக்கும் தூக்கம் உண்டு. தூக்கத்தை பற்றி பல்வேறு ஆராய்ச்சிகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. கடந்த 1937-ம் ஆண்டில் முதன் முதலாக ஆல்பிரெட் லூமிஸ் என்பவர் தூக்கத்தை பற்றி ஆராய்ச்சி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nபகலில் தூங்கினால் உடல் குண்டாகி விடும். இதுதான் பலரின் கருத்து. ஆனால், அது தவறு என்கின்றன ஆய்வுகள். வயிறு நிறைய உணவு சாப்பிட்டு விட்டு, அளவுக்கு அதிகமாக தூங்கினால் தான் ஆபத்து என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பொதுவாக நமது உடல் ஒரு நாளைக்கு இரண்டு வேளை தூங்கும் விதமாகத் தான் படைக்கப்பட்டிருக்கிறது. இரவில் 8 மணி முதல் 8 மணி நே���ம் தூங்க வேண்டும். காலை முதல் மதியம் வரை உடல் அல்லது மூளைக்கு கடுமையான வேலை கொடுக்கும் போது, சற்று ஆசுவாசப்படுத்தி கொள்ள மூளையோ, உடலோ தானாகவே ஓய்வு கேட்கும். அந்த நேரத்தில் எல்லாவற்றையும் மறந்து விட்டு அரைமணி நேரம் குட்டித் தூக்கம் போட்டால், உடலும், மூளையும் மீண்டும் சுறுசுறுப்பாகி விடுகின்றன.\nஇப்படி போடும் பகல் குட்டித்தூக்கம் மூளையின் செயல்பாட்டைக் கூட்டுவதாக கலிபோர்னியா பல்கலைக்கழக ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. 39 பேரிடம் இந்த ஆய்வை மேற்கொண்டார்கள். அப்போது பகலில் தூங்கினால் மூளை செயல்பாடு அதிகரித்து அறிவுத்திறன் வளரும் என்பது தெரியவந்தது. ஆய்வுக்குட்படுத்தப்பட்ட 39 பேரை, இரவு நேரத்தில் நன்றாக தூங்க வைத்து பகல் நேரத்தில் நீண்ட நேரம் படிக்க வைத்தனர். அதே நேரத்தில் சுமார் 20 பேரை பகலில் 90 நிமிடம் மட்டும் சிறிய அளவில் தூங்க வைத்தார்கள்.\nஇன்றைய அவசர உலகில் பெரும்பாலானவர்கள் தூக்கமில்லாமல் தவிக்கிறார்கள் என்று கூறுகிறது ஒரு சர்வே. முன்பெல்லாம் உடல் உழைப்புதான் பிரதானமாக இருக்கும். அதனால் படுத்தவுடனேயே தூக்கம் கண்களை தழுவி விடும். ஆனால் இன்றைக்கு பெரும்பாலான வேலைகளில் உடல் உழைப்பை குறைத்து, அறிவு சார்ந்த பணிகள்தான் அதிகம். அதனால் தூக்கமின்மையும் பெருகி வருவது சகஜம்தான். என்றாலும் உறக்கத்திற்கான வழிமுறையை நாம் பின்பற்றினால் தூக்கம் என்பது துக்கமாக இருக்காது.\n* குறிப்பிட்ட நேரத்தில் படுக்கவும். தாமதமாக படுப்பதால் உருண்டு, புரண்டு கொண்டிருப்போமே தவிர, தூக்கம் வருவது சிரமமாக இருக்கும்.\n* உறக்கம் வரவில்லை என்று தெரியும் போது, படுக்கையில் நேரத்தை செலவிட வேண்டாம். தூக்கம் வரும் அந்த நிமிடத்தில் படுத்தால் போதும்.\n* படுக்கை அறை என்பது தூங்குவதற்கு மட்டுமே. திருமணம் ஆகியிருந்தால், மனைவி, கணவர் இருவருக்குமான வாழ்க்கையை ரசிக்குமிடம். ஆதலால் படுக்கையறைக்குள் இந்த இரண்டை மட்டுமே சிந்திக்க வேண்டும். வேறு எந்த நினைப்பையும் சுமந்து கொண்டு படுக்கையறைக்குள் நுழைய வேண்டாம்.\n* ஒரே படுக்கையில் தொடர்ந்து படுக்கவும். படுக்கையை மாற்றினாலும் தூக்கம் வராமல் தொந்தரவாக மாறி விடும்.\n* தூக்கம் வரவில்லை என்றவுடன் படுக்கையறையை விட்டு வெளியேறுங்கள். ஏதாவது போரடிக்கும் புத்தகத்தை படிக்கலாம். அல்லது ஒரு வேலையை செய்து கொண்டிருந்தால் சிறிது நேரத்தில் தூக்கம் வந்து விடும்.\n* தூங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னால் லேசான சுடுநீரில் குளித்தால் உறக்கம் நன்றாக வரும்.\n* தூங்கும்போது தளர்வான, அதாவது லூசான உடைகளை அணியவும். குறிப்பாக காட்டன் உடைகள் நல்லது. ப்ரஷ்ஷான உடைகளை அணிந்து படுத்தால் மகிழ்ச்சியான தூக்கம் வரும்.\n*படுக்கையறையில் வெளிச்சம், சத்தம், வெப்பம், குளிர் என்று தொந்தரவு தரும் விஷயங்கள் இருக்க வேண்டாம். குறிப்பாக கடகட வென்று சுத்தும் மின்விசிறியின் சத்தம் உங்களுடைய தூக்கத்திற்கு தடையை ஏற்படுத்தும்.\n* நிம்மதியான தூக்கத்திற்கு படுக்கையின் அமைப்பும் அவசியம். முதுகுக்கு நல்ல சப்போர்ட்டாக இருக் கும் பெட் அமைப்பு இருந்தால் நல்லது. படுக்கை மீது அழகான விரிப்புகளும், அழகான தலையணை உறைகளும் உங்களுடைய தூக்கத்தை சந்தோஷமாக மாற்றும்.\nசுருக்கத்துடன், அழுக்காக படுக்கை விரிப்பு மற்றும் தலையணை உறைகள் இருந்தால் தூக்கம் வருவதற்கு தடை ஏற்படும். அதேபோல், கம்பளி போன்றவற்றால் போர்த்தி படுத்தாலும் எரிச்சலை உருவாக்கும். அதற்கு முன்னதாக நைலான் துணியை போர்த்தி அதன்மேல் கம்பளி போர்வையை போர்த்தலாம்.\n* தூங்குவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பே சாப்பிட்டு விடவும். தூங்குவதற்கு முன் ஒரு கப் பால் சாப்பிடலாம். பாலில் உள்ள குறிப்பிட்ட சத்து மூளையிலிருந்து நமக்கு தூக்கத்தை வரவழைக்கும்.\n* காபி, டீ, குளிர்பானம் மற்றும் சாக்லேட் உணவுகளை இரவில் சாப்பிடக்கூடாது. இதில் உள்ள காபின், நமது உடலில் 5 மணி நேரத்திற்கு இயங்கும். சிலருடைய உடல்வாகுக்கு 12 மணி நேரம் கூட செயல்படும். இந்த காபின் தூக்கத்தை கெடுக்கும் தன்மை உடையது.\n* மது குடித்தால் தூக்கம் வரும் என்பது தவறான கருத்து. மது, புகை தூக்கத்தை கெடுக்கும் வஸ்துகள். மது அருந்தி தூங்கினால் இடையில் முழிப்பு வரும். அதே போல் புகை பிடிப்பதால் அதிலுள்ள நிகோடின் தூக்கத்தை கெடுத்து, தலைவலியை உண்டாக்கும்.\n* தினமும் உடற்பயிற்சி செய்து வந்தால் தூக்கம் ஈஸியாக வரும். தூங்குவதற்கு 3 மணி நேரத்திற்கு முன்பு வரை உடற்பயிற்சி செய்யலாம். தினமும் காலையில் உடற்பயிற்சி என்பது தூக்கத்திற்கான தடையை நீக்கி விடும்.\n* உடலில் எந்த நோய் தாக்கினாலும் அதனால் பாதிப்பு ஏற்��டுவது தூக்கத்திற்குதான். சிகிச்சைக்காக டாக்டரிடம் செல்லும்போது தூக்கத்தின் தன்மையைப் பற்றி கூறுவது நல்லது. சில வகையான மருந்து, மாத்திரைகளை சாப்பிடுவதால் அடிக்கடி சிறுநீர் வெளியேறும். இதனாலும் இரவில் தூக்கம் கெடும்.\n* வாழ்க்கையில் சிக்கல், வேலை நெருக்கடி, மன இறுக்கம், மனக் குழப்பம் ஆகியவற்றை நினைத்து பயப்பட்டால் இரவில் தூக்கம் என்பது சிரமம்தான்.\nஇரவில் படுக்கப் போகும் போது, இந்த மாதிரி விஷயங்களை காலையில் பார்த்துக் கொள்ளலாம் என்று நிம்மதியாக தூங்கப் பழகுங்கள். தூங்கும்போது வேறு எந்த நினைப்பும் வேண்டாம்.\nfeeling sleepy தூக்கம் அவதி\nசீன செயலிகளுக்கு தடை நீடிப்பு\nவேலூர் மாவட்ட தி.மு.க.வினர் போர்க்கொடி : துரைமுருகன் தேர்தலில் போட்டியிட எதிர்ப்பு\nபல்வேறு துறைகளில் பெண்கள் சாதனை : பிரதமர் மோடி மனம் திறந்து பாராட்டு\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஸ்டாலின் பேச்சை கேட்டு மக்கள் ஏமாறமாட்டார்கள்: தி.மு.க.,விற்கு சட்டசபை தேர்தலில் 34 தொகுதிகள்தான் கிடைக்கும்\nஎம்.பி., எம்.எல்.ஏக்களுக்கு எதிராக அவதூறு பரப்பினால் நடவடிக்கை: நிதிஷ்குமார் எச்சரிக்கை\nகாங்கிரஸ் செயற்குழுவில் மூத்த தலைவர்கள் கடும் மோதல்\nராமர் சேது பாலம் எப்படி உருவானது ஆய்வு செய்ய மத்திய அரசு ஒப்புதல்\nபழைய ரூ.100 புழக்கத்தை நிறுத்துவதாக பரவும் தகவலில் உண்மையில்லை ரிசர்வ் வங்கி விளக்கம்\nஎல்லையில் ஊடுருவ முயன்ற சீன வீரர்கள் விரட்டியடிப்பு\nதிருப்பதி கோவிலில் யாரும் மதிப்பதில்லை: நடிகை ரோஜா எம்.எல்.ஏ. புலம்பல்\nமான் வேட்டையாடிய வழக்கு: பிப். 6-ல் ஆஜராக நடிகர் சல்மான் கானுக்கு உத்தரவு\nபட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம் : வருத்தம் தெரிவித்தார் விஜய் சேதுபதி\nபழனி கோவிலில் தைப்பூசத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது\nதிருப்பதியில் பவுர்ணமி கருடசேவை 28-ல் நடக்கிறது\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜைக்கான பிரதான சடங்குகள் தொடங்கின\nசென்னையில் இன்று குடியரசு தின விழா: கவர்னர் பன்வாரிலால் கொடி ஏற்றுகிறார்\n9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுமா \nஏற்றுமதி அதிகரிப்பு எதிரொலி மீண்டும் உயரும் வெங்காய விலை\nஇங்கிலாந்தில் ஜூலை 17-ந்தேதி ( மாடல் ) வரையில் ஊரடங்கு நீட்டிப்பு போரிஸ் ஜான்சன் நடவடிக்கை\nஒரே ராக்கெட்டில் 143 செயற்கைக்கோள்கள் : அமெரிக்க நிறுவனம் புதிய உலக சாதனை\nமீண்டும் பயணக் கட்டுப்பாடுகள் : அதிபர் ஜோ பைடன் திட்டம்\nசென்னை மாநகராட்சி தேர்தல் தூதராக வாஷிங்டன் சுந்தர் நியமனம்\nகாலே டெஸ்ட்: 126 ரன்னில் சுருண்டது இலங்கை 164 இலக்கை நோக்கி இங்கிலாந்து\nடெஸ்டில் அதிக ரன்: இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் முன்னேற்றம்\nதங்கம் விலை சவரன் ரூ.320 அதிகரிப்பு\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.304 குறைந்தது\n49 ஆயிரம் புள்ளிகளை தாண்டி இந்திய பங்குச்சந்தைகள் புதிய உச்சம்\nதிருவிடைமருதூர் சிவபெருமான் குதிரை வாகனத்திலும், அம்பாள் கிளி வாகனத்திலும் புறப்பாடு.\nமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் காலை தங்கப்பல்லக்கு. இரவு சுவாமி அம்பாள் ரிஷப சேவை தெப்பம்.\nகோயம்புத்தூர் பாலதண்டாயுதபாணி மயில் வாகனத்தில் திருவீதி உலா.\nமறைந்த பாடகர் எஸ்.பி.பி.க்கு பத்மவிபூஷன் விருது அறிவிப்பு\nபுதுடெல்லி, ஜன. 26. ஆண்டுதோறும் குடியரசு தினத்தை முன்னிட்டு மத்திய அரசு பத்ம விருதுகளை அறிவிப்பது வழக்கம். அதன்படி ...\nமீண்டும் பயணக் கட்டுப்பாடுகள் : அதிபர் ஜோ பைடன் திட்டம்\nவாஷிங்டன்.ஜன.26. அமெரிக்காவில் புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள ஜோ பைடன், கொரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்கு ...\nஒரே ராக்கெட்டில் 143 செயற்கைக்கோள்கள் : அமெரிக்க நிறுவனம் புதிய உலக சாதனை\nவாஷிங்டன்.ஜன.26. எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் விண்வெளித் தொழில்நுட்பத்தில் தொடர்ந்து முத்திரை பதித்து வருகிறது. ...\nபிரதமர் மோடி அருகே அமர்ந்து குடியரசு தின விழாவைக் காண 100 மாணவர்களுக்கு வாய்ப்பு\nடெல்லி, ஜன. 26. பள்ளி மற்றும் கல்லூரிகளில் சிறப்பாகப் படித்து வரும் மாணவர்கள் 100 பேருக்கு, பிரதமர் மோடி அருகே அமர்ந்து ...\nநன்கு சமைக்கப்பட்ட கோழிக்கறியால் பறவை காய்ச்சல் பரவாது: மத்திய அரசு\nபுதுடெல்லி.ஜன.26. நன்கு சமைக்கப்பட்ட கோழி மற்றும் முட்டையில் இருந்து மனிதர்களுக்கு பறவைக் காய்ச்சல் பரவாது என, உலக ...\nசெவ்வாய்க்கிழமை, 26 ஜனவரி 2021\n1சென்னை மாநகராட்சி தேர்தல் தூதராக வாஷிங்டன் சுந்தர் நியமனம்\n2காலே டெஸ்ட்: 126 ரன்னில் சுருண்டது இலங்கை 164 இலக்கை நோக்கி இங்கிலாந்து\n3டெஸ்டில் அதிக ரன்: இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் முன்னேற்றம்\n4விமான விபத்தில் 4 கால்பந்து வீரர்கள் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F/", "date_download": "2021-01-26T11:46:05Z", "digest": "sha1:6W5N3BDAQAW4UUY4SPNDKMWKYUDCWAHE", "length": 12551, "nlines": 74, "source_domain": "canadauthayan.ca", "title": "பாலிவுட் மற்றும் ஹாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர் இர்பான்கான் - 53 வயதில் அகால மரணம் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஉருமாறிய கொரோனா அச்சுறுத்தல்; இங்கிலாந்தில் ஜூலை 17 வரை ஊரடங்கு நீட்டிப்பு\nஎல்லையில் சீன வீரர்களை அடித்து விரட்டிய இந்திய ராணுவம் \nஅயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு கவுதம் காம்பீர் ரூ.1 கோடி நன்கொடை\nஆஸ்திரியாவில் தொடரை வென்ற இந்திய அணி இவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தது\nஜல்லிக்கட்டை தடை செய்து தமிழ் கலாசாரத்தை அவமதித்தது ஏன் - ராகுலுக்கு நட்டா கேள்வி\n* ஒற்றுமைக்காக பணியாற்றுவேன்: துணை அதிபர் கமலா ஹாரிஸ் உறுதி * அமெரிக்காவில் உள்ள சீனத் தூதரகத்தின் டுவிட்டர் கணக்கு முடக்கம் * வேளாண் சட்டங்கள்: 11ஆவது கட்ட பேச்சுவார்த்தையிலும் முன்னேற்றம் இல்லை * நடராஜன்: “அத்தனை கூட்டம் வந்தது எங்களுக்கே ஆச்சரியம்” - தந்தை தங்கராஜ்\nபாலிவுட் மற்றும் ஹாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர் இர்பான்கான் – 53 வயதில் அகால மரணம்\nபாலிவுட் மற்றும் ஹாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்தவர் நடிகர் இர்பான்கான். பெருங்குடல் நோய் தொற்று காரணமாக மும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார்.\nதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். ஏற்கனவே புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிர் பிழைத்த அவர், இன்று திடீரென மரணமடைந்த சம்பவம் திரைத்துறையினருக்கு பேரதிர்ச்சியை அளித்தது.\nஅவரது மறைவுக்கு பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், முன்னாள் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி மற்றும் அமிதாபச்சன், அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.\nஇர்பானின் மறைவுக்கு பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், இர்பான் கானின் மறைவு சினிமா மற்றும் நாடக உலகிற்கு பேரிழப்பு. அவரது தனித்துவ நடிப்பால் என்றும் நினைவுக��றப்படுவார். அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அபிமானிகளுக்கு என்னுடைய அனுதாபங்கள். அவரது ஆத்மா நிம்மதியாக ஓய்வெடுக்கட்டும் என கூறியுள்ளார்.\nஇந்தநிலையில், மறைந்த இர்பான்கான் 2014-ம் ஆண்டு டெலிகிராப் இந்தியா நாளிதழக்கு அளித்த பேட்டியில் தம் வாழ்வில் நடந்த சில சம்பவங்களை பகிர்ந்துள்ளார். இப்போது அந்தப் பேட்டிகள் வைரலாகி வருகின்றன.\nநான் கிரிக்கெட் நன்றாக விளையாடுவேன். நான் ஒரு கிரிக்கெட் வீரராகவே ஆசைப்பட்டேன். ஜெய்பூர் அணியின் இளம் ஆல்ரவுண்டராக திகழ்ந்தேன். சி.கே. நாயுடு கிரிக்கெட் போட்டிக்கு நான் தேர்வாகினேன். ஆனால் போட்டிக்கு செல்ல பணம் தேவைப்பட்டது. யாரிடம் கேட்பது என்று தெரியவில்லை. அப்போது என்னால் ஒரு 600 ரூபாய் கூட திரட்ட முடியவில்லை. அப்போது முடிவெடுத்தேன் கிரிக்கெட்டை என்னால் தொடர முடியாது என்று கூறினார்.\nமேலும் அந்தப் பேட்டியில் அவர் கூறுகையில்,\nமிகவும் பெருமை வாய்ந்த தேசிய நாடகக் குழு பள்ளியில் சேர்வதற்காக ரூ.300 தேவைப்பட்டது, அதுவும் அப்போது என்னிடம் இல்லை. அப்போது என்னுடைய சகோதரி எனக்கு பணம் கொடுத்து உதவி செய்தார்.\nகிரிக்கெட்டை கைவிடுவது என்பது உணர்ச்சிவசப்பட்ட முடிவல்ல நன்றாக யோதித்தே முடிவு எடுத்தேன். எப்படி இருந்தாலும் நாட்டுக்காக 11 பேர் தானே விளையாட முடியும், ஆனால் நடிகர் ஆகிவிட்டால் காலம் முழுவதும் நடிக்கலாமே என்ற எண்ணமும் ஓர் காரணமாக அமைந்தது. அதுவும் இப்போது வந்திருக்கும் டி20 கிரிக்கெட் எனக்கு வெறுப்பையே ஏற்படுத்துகிறது.\nமறைந்த இர்பான்கான் 2011-ல் பான் சிங் தோமர் என்கிற தடகள மற்றும் இந்திய ராணுவ வீரரின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடித்தார். சிறந்த படம் என்கிற தேசிய விருதை மட்டுமல்லாமல் இர்பான்கானுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் பெற்றுத் தந்தது. மத்திய அரசு 2011-ல் இர்பான்கானுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கியது.\n2013-ல் லஞ்ச் பாக்ஸ் என்கிற இந்திப் படம் இர்பான்கானுக்கு மேலும் புகழைச் சேர்ந்தது. பல சர்வதேச விருதுகளை வென்ற இந்தப் படம் வசூலிலும் சாதனை படைத்தது. 2017-ல் இர்பான்கான் நடித்து வெளியான இந்தி மீடியம், இந்தியாவில் மட்டுமல்லாமல் சீனாவிலும் வசூல் மழை பொழிந்தது. சாகேத் சவுத்ரி இயக்கிய இப்படத்தில் இர்பான்கான், சபா ஓமர், திஷிதா போன்றோர் நடித்திருந்தார்கள். இர்பான்கான் நடித்த இந்திப் படங்களில் அதிகம் வசூலித்தது, இந்தி மீடியம் தான் எனலாம்.\nபாலிவுட்டையும் ஹாலிவுட்டையும் வென்ற இந்திய நடிகர் என்கிற அடையாளம் எப்போதும் இர்பான்கானுக்கு உண்டு.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2678237", "date_download": "2021-01-26T13:32:35Z", "digest": "sha1:ZOTTJW3KM7REP4JLNSIXEGH4SOLR7PTN", "length": 9398, "nlines": 46, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கழுகு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கழுகு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n14:45, 18 மார்ச் 2019 இல் நிலவும் திருத்தம்\n134 பைட்டுகள் நீக்கப்பட்டது , 1 ஆண்டிற்கு முன்\n14:42, 18 மார்ச் 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nLakshmanlaksh (பேச்சு | பங்களிப்புகள்)\n14:45, 18 மார்ச் 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nLakshmanlaksh (பேச்சு | பங்களிப்புகள்)\n'''கழுகு''' (''eagle'') என்பது பாறுவடிவி (''accipitridae'') என்னும் பறவைக் குடும்பத்தைச் சேர்ந்த, வலுவான பெரிய [[கொன்றுண்ணிப் பறவைகள்|கொன்றுண்ணிப் பறவைகளைக்]] குறிக்கும் பொதுப்பெயர் ஆகும். [[ஐரோவாசியா]], [[ஆப்பிரிக்கா]]வில் மட்டும் அறுபதிற்கும் மேற்பட்ட கழுகு இனங்கள் காணப்படுகின்றன.del Hoyo, J.; Elliot, A. & Sargatal, J. (editors). (1994). ''[[உலகப் பறவைகளின் உசாநூல்]] Volume 2'': New World Vultures to Guineafowl. Lynx Edicions. ISBN 84-87334-15-6 அதுதவிர இரண்டு வகைகள் வட அமெரிக்காவிலும், ஒன்பது வகைகள் [[நடு அமெரிக்கா]] மற்றும் [[தென் அமெரிக்கா]] ஆகியவற்றிலும், மூன்று வகைகள் [[ஆத்திரேலியா]]விலும் காணப்படுகின்றன.\nஇதில் [[ஐரோவாசியா]], [[ஆப்பிரிக்கா]]வில் மட்டும் அறுபதிற்கும் மேற்பட்ட வகைகள் காணப்படுகின்றன.del Hoyo, J.; Elliot, A. & Sargatal, J. (editors). (1994). ''[[உலகப் பறவைகளின் உசாநூல்]] Volume 2'': New World Vultures to Guineafowl. Lynx Edicions. ISBN 84-87334-15-6 இவற்றுள் இரண்டு வகைகள் ([[வெண்தலைக் கழுகு]], [[பொன்னாங் கழுகு]]) [[ஐக்கிய அமெரிக்கா]], [[கனடா]] நாடுகளிலும், ஒன்பது வகைகள் [[நடு அமெரிக்கா]], [[தென் அமெரிக்கா]] ஆகியவற்றிலும், மூன்று வகைகள் [[ஆத்திரேலியா]]விலும் காணப்படுகின்றன.\nஇப்பறவைகளுக்குப்கழுகுகளுக்குப் பெரிய கண்களும் கூரிய நுனியுடைய வளைந்த அலகும், வலுவான உகிர்களைக் (உகிர் = நகம்) கொண்ட கால்களும், அகண்டு நீண்ட இறக்கைகளும் உள்ளன. கழுகுகள் அவற்றின் உணவின் அடிப்படையில் மற்ற பறவைகளிலிருந்து வேறுபடுகின்றன. பெரிய உடல், வலுவான அலகு, வலிமையான தசைகளையுடைய கால்கள் போன்றவற்றாலும் வேறுபடுகின்றன. கழுகுகளில் 40 செ.மீட்டர் (500 கிராம்) அளவுடைய தென் நிக்கோபார் சர்ப்ப கழுகு தொடங்கி, ஒரு மீட்டர் நீளமும் ஆறரை கிலோ எடையும் உள்ள ஸ்டெல்லரின் கடல் கழுகு மற்றும் பிலிப்பைன் கழுகு வரை கழுகுகள் அளவுகளில் வேறுபடுகின்றன.▼\n▲இப்பறவைகளுக்குப் பெரிய கண்களும் கூரிய நுனியுடைய வளைந்த அலகும், வலுவான உகிர்களைக் (உகிர் = நகம்) கொண்ட கால்களும், அகண்டு நீண்ட இறக்கைகளும் உள்ளன. கழுகுகள் அவற்றின் உணவின் அடிப்படையில் மற்ற பறவைகளிலிருந்து வேறுபடுகின்றன. பெரிய உடல், வலுவான அலகு, வலிமையான தசைகளையுடைய கால்கள் போன்றவற்றாலும் வேறுபடுகின்றன. கழுகுகளில் 40 செ.மீட்டர் (500 கிராம்) அளவுடைய தென் நிக்கோபார் சர்ப்ப கழுகு தொடங்கி, ஒரு மீட்டர் நீளமும் ஆறரை கிலோ எடையும் உள்ள ஸ்டெல்லரின் கடல் கழுகு மற்றும் பிலிப்பைன் கழுகு வரை கழுகுகள் அளவுகளில் வேறுபடுகின்றன.\nகீழேதரப்பட்டுள்ளவை உடல் திணிவு, உடலின் நீளம் மற்றும் இறக்கையின் குறுக்களவின் சராசரியின் அடிப்படையில் முதல் ஐந்து இடங்களைப் பெறும் கழுகுகள் ஆகும்.\nஇவை தங்கள் உணவினை வேட்டையாடி, அலகால் அவற்றின் சதைப் பகுதியைக் கொத்தி உண்கின்றன. இவை மிக அபாரமான பார்வைத் திறனைக் கொண்டுள்ளன. இது மிகத் தொலைவிலிருந்து உணவினைக் கண்டுபிடிக்க உதவுகிறது. மிக உயரத்திலே பறந்தாலும், தரையில் நகரும் எலி, கோழிக்குஞ்சு போன்ற சிறு விலங்குகளைக் கண்டால், சடார் என்று கீழே பாய்ந்து தம் வல்லுகிரால் கவ்விக் கொண்டு போய்க் கொன்று உண்ணும். சிறு விலங்குகளை இவ்வாறு கொன்று தின்பதால், இவ் பறவைகளைக் [[கொன்றுண்ணிப் பறவைகள்]] (''birds of prey'') என்று சொல்வதுண்டு.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thirupoems.blogspot.com/2012/12/", "date_download": "2021-01-26T13:03:13Z", "digest": "sha1:LTOBONMU7Y2FQUZLYDUXGT67G2AM6XO5", "length": 5853, "nlines": 140, "source_domain": "thirupoems.blogspot.com", "title": "ஊர்க்குருவி: December 2012", "raw_content": "\nஎன் இன்றைய இருப்புக்கான நேற்றைய சுவடுகள்..\nஉடல் வியர்த்து, ��ான் தேடி\nஆறுதலாய் ஒருகாலை விடிவது போல\nகால நீட்சி எனும் காற்று\nஅன்றணைத்த அன்பின் கணப்பும் தான்\nஇலங்கையில் தொலைக்காட்சி பத்திரிகையில் ஊடகராகவும் அமைச்சில் அதிகாரியாகவும் பணியாற்றினேன் சில காரணங்களால் நாட்டை விட்டு வெளியேறி இப்போது வெளிநாடொன்றில் சுதந்திர ஊடகராகக் கடமையாற்றிக் கொண்டிருக்கிறேன் திருக்குமரன் கவிதைகள்,விழுங்கப்பட்ட விதைகள்,தனித்திருத்தல் என்ற கவிதைத் தொகுப்புகளும், சேதுக்கால்வாய்த் திட்டம் (ராணுவ,அரசியல்,பொருளாதார, சூழலியல் நோக்கு)எனும் ஆய்வுநூலும் என்னுடைய படைப்புக்களாக வெளிவந்திருக்கின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2015/01/invisible-folder.html", "date_download": "2021-01-26T11:58:50Z", "digest": "sha1:N7MV66A3JZVBCS7NP5PCVTSGZVXTUT7L", "length": 3062, "nlines": 44, "source_domain": "www.anbuthil.com", "title": "லேப்டாப் உபயோகிப்பவர்களுக்கு_Invisible Folder", "raw_content": "\nலேப்டாப் உபயோகிப்பவர்களுக்கு லேப்டாபில் 'Numeric Key pad' இல்லாத காரணத்தினால் இது சாத்தியமில்லையோ என்ற ஐயத்தை களையவே இந்தபதிவு.Invisible Folder - ஐ எப்படி உருவாக்குவது என்பதைபற்றி படித்துவிட்டு பிறகு இதை தொடரவும்.\nStart->Run-ல் osk.exe என டைப் செய்து என்டர் அடிக்கவும். இப்பொழுது On-Screen Keyboard உங்கள் திரையில் வரும்.\nதேவையான Folder-ல் ரைட் கிளிக் செய்து 'Rename' தேர்வு செய்யவும். இப்பொழுது On-Screen Keyboard -ல் nlk (Number Lock) கீயை Off செய்யவும். பிறகு Alt கீயில் கிளிக் செய்து Numberic Pad-ல் '0160' கிளிக்செய்து மறுபடியும் Alt கீயை Off செய்து என்டர் கிளிக் செய்யவும்.\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nஆன்லைன் இல் Photo Editing செய்ய\nநாம் பொதுவாக கணணியின் மூலம் படங்களை மாற்றியமைப்பதற்காக Adobe Photoshop …\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/ta/recipe/98217/mutton-omelette/", "date_download": "2021-01-26T13:14:41Z", "digest": "sha1:MKXAOBLH5MVPOTBOEJHKZK4J7CKJ2J7O", "length": 21420, "nlines": 383, "source_domain": "www.betterbutter.in", "title": "Mutton omelette recipe by Mughal Kitchen in Tamil at BetterButter", "raw_content": "\nவீடு / சமையல் குறிப்பு / Mutton omelette\nஅறிவுறுத்தல்களைப் படிக்கவும் பின்னர் சேமி\nதேவையான பொருட்கள் பரிமாறும்: 6\nவேக வைத்த கறி ஒருகப்\nகுழம்பில் போட்டு வேக வைத்த அல்லது பொரித்த அல்லது வேக வைத்த கறி ஒரு கப்.கறியை கையால் நன்கு பிசையவும் அல்லது மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும்\nமல்லிச்செடி சேர்த்து பிசைந்து கொள்ளவும்.பின் முட்டைகளை சேர்த்து அடிக்கவும்\nதக்காளி சிறிதுபின் வெங்காயம் மிளகுத்தூள் உப்பு சேர்த்து நன்கு அடித்து பிசையவும்\nபின் பணியாரக்கல்லில் எண்ணெய் ஊற்றி கறியை சேர்த்து வேக வைக்கவும்\nகுறைந்த தீயில் வேக வைக்கவும்\nசுவையான கரண்டி கறி ஆம்லேட் ரெடி\nஇந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள் உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.\nMughal Kitchen தேவையான பொருட்கள்\nகுழம்பில் போட்டு வேக வைத்த அல்லது பொரித்த அல்லது வேக வைத்த கறி ஒரு கப்.கறியை கையால் நன்கு பிசையவும் அல்லது மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும்\nமல்லிச்செடி சேர்த்து பிசைந்து கொள்ளவும்.பின் முட்டைகளை சேர்த்து அடிக்கவும்\nதக்காளி சிறிதுபின் வெங்காயம் மிளகுத்தூள் உப்பு சேர்த்து நன்கு அடித்து பிசையவும்\nபின் பணியாரக்கல்லில் எண்ணெய் ஊற்றி கறியை சேர்த்து வேக வைக்கவும்\nகுறைந்த தீயில் வேக வைக்கவும்\nசுவையான கரண்டி கறி ஆம்லேட் ரெடி\nவேக வைத்த கறி ஒருகப்\nஇந்தியாவின் மிகப்பெரிய செய்முறை தளம் ,7 மொழிகளில் செய்முறைகளை காணுங்கள்\nசெய்திடுங்கள் , பதிவிடுங்கள் மற்றும் பகிர்ந்திடுங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை சந்தாசேருங்கள் மற்றும் புதிய விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nஇதிலிருந்து எங்கள் பயன்பாட்டை பதிவிறக்கவும்\nமுழு பண்பை காண பின்பற்றவும்\nஆரம்பிக்கிறது கான பயணம் உணவு\nஉங்கள் பழைய கடவுச்சொல்லை புதியதாக மாற்றவும்\nபுதிய கடவு சொல்லை உறுதி செய் *\nஉங்கள் சுயவிவரத்தை இங்கே புதுப்பிக்கவும்\nநீங்கள் ஒரு தொடக்க பதிவர் உணவு பிரியை செஃப் முகப்பு குக் மாஸ்டர் குக் ஆர்வமுள்ள குக் பேக்கர் எப்பொழுதாவது சமையலறையில் பிரபல செஃப் உணவகம்\nஉங்கள் பாலினம் ஆண் பெண்\nஉங்கள் கணக்கை நீக்குவது நீங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பங்களை நிரந்தரமாக அணுக முடியாததாக மாற்றலாம் மற்றும் இணைக்கப்பட்ட சாதனங்களின் செயல்பாட்டைக் குறைக்கும். எங்கள் தனியுரிமை அறிவிப்பு மற்றும் பொருந்தக்கூடிய சட்டங்க���் அல்லது விதிமுறைகளுக்கு ஏற்ப நீக்குதல் செய்யப்படும்.\nஉங்கள் கணக்கை நீக்குவது என்பது உங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பத்தேர்வுகள் பெட்டர்பட்டரிலிருந்து நிரந்தரமாக அகற்றப்படும் என்பதாகும். நீங்கள் உறுதிப்படுத்தியதும், உங்கள் கணக்கு உடனடியாக செயலிழக்கப்படும்\nகுறிப்பு: அடுத்த 14 நாட்களில் நீங்கள் உள்நுழைந்தால், உங்கள் கணக்கு மீண்டும் செயல்படுத்தப்படும் மற்றும் நீக்குதல் ரத்து செய்யப்படும்.\nஉங்கள் கடவுச்சொல்லை மீட்டமைக்க உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும், உங்கள் கடவுச்சொல்லை எவ்வாறு மீட்டமைப்பது என்பதற்கான வழிமுறைகளை நாங்கள் உங்களுக்கு அனுப்புவோம்\nகடவுச்சொல் மீட்டமைப்பு இணைப்பு உங்கள் அஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உங்கள் அஞ்சலை சரிபார்க்கவும்.\nBetterButter உடன் பதிவுசெய்து புதிதாக ஆராய தொடங்குங்கள்\nகணக்கை உருவாக்குவதன் மூலம், விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்கிறேன்\nஉங்கள் மனதில் என்ன இருக்கிறது\nஉங்கள் கேலரியில் இருந்து புகைப்படங்களை பதிவேற்றவும்\nஉங்கள் கேமராவைத் திறந்து புகைப்படங்களை எடுத்துக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2020/dec/27/namakkal-district-farmers-grievance-meeting-on-dec-3-3532025.html", "date_download": "2021-01-26T11:46:36Z", "digest": "sha1:B7HBMWDFOB3RJ5ALKFVIBYUCU4DRIYFN", "length": 8569, "nlines": 143, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "டிச.3-இல் நாமக்கல் மாவட்டவிவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n19 ஜனவரி 2021 செவ்வாய்க்கிழமை 06:16:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்\nடிச.3-இல் நாமக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம்\nநாமக்கல்: நாமக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் வரும் 30-ஆம் தேதி நடைபெறுகிறது.\nஇதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:\nநாமக்கல் மாவட்ட மாதாந்திர விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் வரும் 30-ஆம் தேதி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெறுகிறது.\nஇந்தக��� கூட்டத்தில் பங்கேற்கும் விவசாயிகள் சமூக விலகலை கடைப்பிடித்தும், முகக் கவசம் அணிந்தும் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும். விவசாயிகள் தங்களது குறைகளை நேரடியாக இக்கூட்டத்தின் வாயிலாக தெரிவிக்கலாம். மேலும் குறைதீா் மனுக்களையும் மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் கோலாகலமாக குடியரசு தின கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nநடிகர் வருண் தவான் - நடாஷா திருமணம்: புகைப்படங்கள்\nமக்களுடன் மக்களாய் ராகுல் பிரசாரம் - புகைப்படங்கள்\nசென்னையில் குடியரசு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ஒத்திகை - புகைப்படங்கள்\nஉணவுக்காக ஏங்கும் குரங்குகள் - புகைப்படங்கள்\nகுடியரசு தின விழா அணிவகுப்பு ஒத்திகை - புகைப்படங்கள்\nமாஸ்டர் படத்தின் 8வது ப்ரோமோ வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டயலாக் ப்ரோமோ வெளியீடு\n'மாஸ்டர்' படத்தின் புதிய ப்ரோமோ வெளியீடு\n'கோப்ரா' படத்தின் டீசர் வெளியீடு\nவிருமாண்டி திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் 'வாத்தி ரெய்டு' பாடல் ப்ரோமோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnalvegakanitham.in/2020/06/june-13-20-part-2.html", "date_download": "2021-01-26T11:57:55Z", "digest": "sha1:D7Y3VODDAHTPNWBY3SW4YJUNUUMGKH55", "length": 15290, "nlines": 247, "source_domain": "www.minnalvegakanitham.in", "title": "நடப்பு நிகழ்வுகள் (June 13 – 20 ) part 2minnal vega kanitham", "raw_content": "\nடிசம்பர் 2020 TNPSC நடப்பு நிகழ்வுகள்\nசமூக அறிவியல் & அறிவியல் Click Here\nமுகப்புslip testநடப்பு நிகழ்வுகள் (June 13 – 20 ) part 2\nநடப்பு நிகழ்வுகள் (June 13 – 20 ) part 2\n1. 2020ஆம் ஆண்டுக்கான தொழில் நிறுவனங்களுக்கான போதிய வாய்ப்புகள் காணப்படுவதை அளவிடும் உலகப் போட்டித்திறன் குறியீட்டில் இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது\n______ விடை : 43வது இடம், மொத்தமுள்ள 63 நாடுகளின் பட்டியலில் சிங்கப்பூர் முதலிடம்.\n2. கரொனா நோய்த்தோற்றிலிருந்து உயிர்காக்க பிரிட்டன் ஆய்வில் வெளியிட்டுள்ள மருந்தின் பெயர்\n______ விடை : டெக்ஸமெதாசோன், சுவாச உறுப்புகள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட 3இல் ஒருவரை மரணத்திலிருந்து காக்க முடியும் எனத் தெரிவித்துள்ளது.\n3. தென்கொரியாவுடனான தகவல் தொடர்பு அலுவலகம் வடகொரியாவில் எந்த ஆண்டு திறக்கப்பட்டது\n______ விடை : 2018 செப்டம்பர், வடகொரியா அதிபர் – கிம் ஜோங் உன், தென்க��ரியா அதிபர் – மூன் ஜே இன்\n4. இஸ்ரோவின் புதிய சிறிய ரக செயற்கைக்கோள் ஏவுதளம் தமிழ்நாட்டில் எங்கு அமையவுள்ளது\n______ விடை : தூத்துக்குடி மாவட்டம், குலசேகரப்பட்டினம்\n5. உலக நீடித்த அறுசுவை உணவு நாள், கோவா புரட்சி நாள் (1961 விடுதலை)\n6. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் எந்த ஆண்டு வரை கொல்கத்தா நாட்டின் தலைநகராக விளங்கியது\n7. தற்போதைய நாடாளுமன்றம் எப்போது, யாரால் திறக்கப்பட்டது\n______ விடை : 1927 ஜனவரி 18, இர்வின் பிரபு\n8. தற்போதைய நாடாளுமன்றக் கட்டடத்தை வடிவமைத்தவர்கள்\n______ விடை : சர் எட்வின் லுட்டியான்ஸ், சர் ஹர்ப்ர்ட் பேக்\n9. சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் இயங்கி வரும் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி இந்தியாவிற்கு வழங்கவுள்ள கடன் தொகை\n______ விடை : ரூ. 5714 கோடி (கரொனாவால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்களுக்கு உதவி செய்யும் பொருட்டு)\n10. உலக அரிவாள் உயிரணு நாள் (2009 முதல்)\n11. புலம்பெயர் தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்பு வழங்கும் மத்திய அரசின் திட்டம்\n______ விடை : கரிப் கல்யாண் ரோஜ்கர் , 50 ஆயிரம் கோடி ஒதுக்கீடு, பீகார் மாநிலம் ககாரியா மாவட்டம் டெலிகர் கிராமத்தில் ஜூன் 20இல் காணொளி மூலம் பிரதமர் தொடங்கி வைக்கிறார். 25 விதமான வேலைவாய்ப்புகள் வழங்கப்பட உள்ளன.\n12. உலகிலேயே அதிக நிலக்கரி வளம் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவின் இடம்\n______ விடை : 4வது இடம்\n13. 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐநா பொதுச் சபையில் நடந்த தேர்தலில் இந்தியாவிற்கு கிடைத்த வாக்குகள்/பதிவான வாக்குகள்\n______ விடை : 184/192, 2021 ஜனவரி 1 முதல் 2022 டிசம்பர்31 வரை நீடிக்கும், 55 உறுப்பினர்களைக் கொண்ட ஆசிய-பசுபிக் பிராந்தியத்தில் போட்டியின்றி இந்தியா தேர்வாகியுள்ளது. முதல் முறை 1950-51இல் தேர்வானது. தற்போது 8வது முறை. இதற்கு முன்னர் 2011-2012இல் பதவி வகித்தது.\n14. ஐநா பாதுகாப்புக் கவுன்சிலில் (வீட்டோ அதிகாரம்) உள்ள நிரந்தர உறுப்பு நாடுகள்\n______ விடை : அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா, ரஷ்யா (10 நாடுகள் நிரந்தரமற்ற உறுப்பு நாடுகள் உள்ளன)\n15. உய்குர் முஸ்லிம்களுக்கான மனித உரிமை மீறல் குறித்து சீனாவுக்கு எதிராக சட்டம் இயற்றிய நாடு\n______ விடை : அமெரிக்கா\n16. கடந்த (2019) ஆண்டு நடைபெற்ற சர்வதேச யோகா தினத்தையொட்டி பிரதமர் எந்த மாநில நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்\n______ விடை : ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சி\n17. இந்தியா – சீனா இடையிலான எல��லையிலிருந்து 2 கிமீ சுற்றளவிற்குள், இருநாட்டுஃப் படைகளும் ஆய்தம் உபயோகிக்க கூடாது எனும் ஒப்பந்தம் கையெழுத்தான ஆண்டு\n______ விடை : 1996, பிரதமர் தேவே கௌடா\n18. உலக வனவாழ்வு நிதியம் தலைமையகம் உள்ள இடம்\n______ விடை : சுவிஸர்லாந்து\n19. உலக அகதிகள் நாள் (2000 முதல்)\n20. இந்தியா – சீனா இடையேயான எல்லைப்பகுதியின் நீளம்\n______ விடை : காஷ்மீரின் காரகோரம் பகுதியில் இருந்து அருணாசலப்பிரதேசத்தின் ஜாசப்லா வரை 3,488 கி.மீ. தொலைவு கொண்டது.\n21. சமீபத்தில் இந்திய – சீன இராணுவத்தினருக்கிடையே நடைபெற்ற கல்வான் பள்ளத்தாக்கு எங்குள்ளது\n______ விடை : லடாக்\n22. ‘மெட்ராஸ் ஸ்டேட்’ என்பதை ‘தமிழ்நாடு’ எனப் பெயர்மாற்றம் சேவதற்கு சட்டப்பேரவையில் தனிநபர் தீர்மானம் கொண்டு வந்தவர்\n______ விடை : சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம் (1967), அண்ணா CM\n23. ஐநா பாதுகாப்புக் கவுன்சிலின் தலைமைப் பொறுப்பை இந்தியா எப்போது ஏற்கவுள்ளது\n______ விடை : 2021 ஆகஸ்டு\n24. மத்திய அரசின் நிதி ஆலோசனை அமைப்பின் தற்போதைய தலைவர்\n______ விடை : டாக்டர் உர்ஜித் பட்டேல்\n10-ஆம் வகுப்பு NEW அறிவியல் 9\n10th new book சமூக அறிவியல் 5\n11th அரசியல் அறிவியல் 1\n12th New Book இந்திய தேசிய இயக்கம் (வரலாறு) 1\n6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு NOTES 13\n6th to 10th தமிழ் நூல் வெளி 1\n6th to 8th வாழ்வியல் கணிதம் 1\n9th new book சமூக அறிவியல் 3\nஅக்டோபர் 2020 நடப்பு நிகழ்வுகள் 1\nஅக்டோபர் நடப்பு நிகழ்வுகள் 2\nஇந்திய தேசிய இயக்கம் 2\nஇயற்பியல் (Physics ) 4\nஒரு வரி நடப்பு நிகழ்வுகள் ஜூலை 2020 1\nஒரு வரி நடப்பு நிகழ்வுகள் ஜூன் 2020 1\nகடிகார கணக்குகள் CLOCK PROBLEMS 1\nதமிழ் சமுதாய வரலாறு 1\nதனி வட்டி & கூட்டு வட்டி 3\nதினம் தினம் 10 maths-ல் நாங்கதான் கெத்து 32\nநடப்பு நிகழ்வுகள் – ஆகஸ்டு 2020 1\nநடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 2020 1\nநேரம் & வேலை 1\nவிகிதம் மற்றும் விகிதாசாரம் 5\nஜூன் மாத நடப்பு நிகழ்வுகள் 1\nAge Problems (வயது கணக்குகள்) 5\nTNPSC அரசியலமைப்பு பாடக்குறிப்புகள் 2\nTNPSC நடப்பு நிகழ்வுகள் 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnalvegakanitham.in/2020/10/10-6-box-just-61-pages-single-pdf.html", "date_download": "2021-01-26T12:58:36Z", "digest": "sha1:Y56ZQ5QAXZCTNZAEYLFF637VIH2R6OUA", "length": 9081, "nlines": 181, "source_domain": "www.minnalvegakanitham.in", "title": "10ம் முதல் 6ம் வரை வகுப்பு அறிவியல் பாடத்தில் உள்ள உயிரியல் பகுதியில் இருந்து உங்களுக்கு தெரியுமா (தகவல் பேழை, சான்றுகள், Box உள்ள தகவல்கள்) JUST 61 PAGES SINGLE PDFminnal vega kanitham", "raw_content": "\nடிசம்பர் 2020 TNPSC நடப்பு நிகழ்வுகள்\nசமூக அறிவியல் & அறிவியல் Click Here\nமுகப்புminnal vega notes10ம் முதல் 6ம் வரை வகுப்பு அறிவியல் பாடத்தில் உள்ள உயிரியல் பகுதியில் இருந்து உங்களுக்கு தெரியுமா (தகவல் பேழை, சான்றுகள், Box உள்ள தகவல்கள்) JUST 61 PAGES SINGLE PDF\n10ம் முதல் 6ம் வரை வகுப்பு அறிவியல் பாடத்தில் உள்ள உயிரியல் பகுதியில் இருந்து உங்களுக்கு தெரியுமா (தகவல் பேழை, சான்றுகள், Box உள்ள தகவல்கள்) JUST 61 PAGES SINGLE PDF\nமின்னல் வேக கணிதம் by JPD அக்டோபர் 15, 2020\n10ம் முதல் 6ம் வரை வகுப்பு அறிவியல் பாடத்தில் உள்ள உயிரியல் பகுதியில் இருந்து உங்களுக்கு தெரியுமா (தகவல் பேழை, சான்றுகள், Box உள்ள தகவல்கள்) JUST 61 PAGES முழுத் தொகுப்பு SINGLE PDF\n2019 மற்றும் 2020 ஆம் ஆண்டிற்கான டிஎன்பிஎஸ்சி, டிஆர்பி போட்டித் தேர்வுகளுக்கு சமச்சீர் பாடப்புத்தகத்தில் ஆறாம் வகுப்பு பழைய புத்தகத்தில் இல்லாமல் புதிய புத்தகத்தில் உள்ளவை மட்டும் (தகவல் பேழை, சான்றுகள், Box உள்ள தகவல்கள்) முழுவதுமாக தொகுத்து இங்கு வழங்கப்படுகின்றது\nபெரும்பாலான போட்டித் தேர்வுகளில் 30% வரை இந்தத் துணுக்குகள் பகுதிகளிலிருந்து வினாக்கள் கேட்கப்படுகின்றன ஆகவே நண்பர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து படிக்கும் பட்சத்தில் மதிப்பினை எளிமையாக பெற்றுவிடலாம் என்ற கருத்தில் கொண்டு முழுவதுமாக தொகுத்து கீழே கொடுக்கப்படுகின்றது போட்டி தேர்வுக்காக பயிற்சி செய்து உங்களுடைய பயிற்சியை சுயபரிசோதனை செய்து கொள்ளவும்\nby உங்க சகோதரன் JPD\n10-ஆம் வகுப்பு NEW அறிவியல் 9\n10th new book சமூக அறிவியல் 5\n11th அரசியல் அறிவியல் 1\n12th New Book இந்திய தேசிய இயக்கம் (வரலாறு) 1\n6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு NOTES 13\n6th to 10th தமிழ் நூல் வெளி 1\n6th to 8th வாழ்வியல் கணிதம் 1\n9th new book சமூக அறிவியல் 3\nஅக்டோபர் 2020 நடப்பு நிகழ்வுகள் 1\nஅக்டோபர் நடப்பு நிகழ்வுகள் 2\nஇந்திய தேசிய இயக்கம் 2\nஇயற்பியல் (Physics ) 4\nஒரு வரி நடப்பு நிகழ்வுகள் ஜூலை 2020 1\nஒரு வரி நடப்பு நிகழ்வுகள் ஜூன் 2020 1\nகடிகார கணக்குகள் CLOCK PROBLEMS 1\nதமிழ் சமுதாய வரலாறு 1\nதனி வட்டி & கூட்டு வட்டி 3\nதினம் தினம் 10 maths-ல் நாங்கதான் கெத்து 32\nநடப்பு நிகழ்வுகள் – ஆகஸ்டு 2020 1\nநடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 2020 1\nநேரம் & வேலை 1\nவிகிதம் மற்றும் விகிதாசாரம் 5\nஜூன் மாத நடப்பு நிகழ்வுகள் 1\nAge Problems (வயது கணக்குகள்) 5\nTNPSC அரசியலமைப்பு பாடக்குறிப்புகள் 2\nTNPSC நடப்பு நிகழ்வுகள் 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/special/01/134507?ref=archive-feed", "date_download": "2021-01-26T11:48:42Z", "digest": "sha1:BSU3FFP3QN6TIHYIJEFZ4SKH6JQDFH5T", "length": 9911, "nlines": 152, "source_domain": "www.tamilwin.com", "title": "பொறுப்புக்கூறலில் வேகமில்லை – ரணிலை எச்சரித்த ஐ.நா மனித உரிமை ஆணையாளர் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nபொறுப்புக்கூறலில் வேகமில்லை – ரணிலை எச்சரித்த ஐ.நா மனித உரிமை ஆணையாளர்\nபொறுப்புக்கூறல் தொடர்பான விவகாரங்களில், சிறிலங்கா மெதுவாகவே செயற்படுவதாக, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன்,கவலை வெளியிட்டுள்ளார்.\nடாவோசில் கடந்த மாத நடுப்பகுதியில் நடந்த உலக பொருளாதார மாநாட்டில், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்து கொண்டிருந்தார்.\nஇந்த மாநாட்டின் பக்க நி்கழ்வாக, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேனைச் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார்.\nசிறிலங்காவின் அனைத்துலக வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிரம, ஜெனிவாவில் உள்ள ஐ.நாவுக்கான சிறிலங்கா பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்க ஆகியோரும் பங்கேற்ற இந்தச் சந்திப்பின் போது சிறிலங்காவின் மனித உரிமைகள் நிலை குறித்துக் கலந்துரையாடப்பட்டிருந்தது.\nஇந்தச் சந்திப்புத் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள ஐ.நா மனித உரிமை ஆணையாளர், நல்லிணக்கப் பொறிமுறைகள் தொடர்பாக, கலந்தாய்வு செயலணியின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடல்களை வரவேற்றுள்ளார்.\n“அதேவேளை, பல்வேறு விடயங்களில், குறிப்பாக பொறுப்புக்கூறல் விடயங்களில் மெதுவான முன்னேற்றங்கள் மாத்திரமே ஏற்பட்டுள்ளமை குறித்த எனது கவலையை வெளியிட்டேன்.\nஇதுவும், கரிசனைக்குரிய ஏனைய விவகாரங்களும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் வரும் மார்ச் மாதம் நான் சமர்ப்பிக்கவுள்ள அறிக்கையில் பிரதிபலிக்கும் என்றும் சிறிலங்கா பிரதமருக்குத் தெரிவித்தேன்” என��று அவர் கூறியுள்ளார்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/what-is-the-reason-women-like-marital-relationship.html", "date_download": "2021-01-26T11:10:40Z", "digest": "sha1:QXV6SK24BNBW4G6OHI43UUQLQOWVVMR2", "length": 11310, "nlines": 197, "source_domain": "www.tamilxp.com", "title": "தாம்பத்ய உறவை பெண்கள் விரும்ப என்ன காரணம்?", "raw_content": "\nதாம்பத்ய உறவை பெண்கள் விரும்ப என்ன காரணம்\nதம்பதியரிடையேயான தாம்பத்ய உறவு மகிழ்ச்சிகரமானது, ஆரோக்கியமானது என்று அனைவருக்கும் தெரியும். ஆனால் பெண்கள் தாம்பத்ய உறவை விரும்ப மகிழ்ச்சியைத் தவிர்த்து பல்வேறு காரணங்கள் இருக்கிறதாம். எந்தெந்த காரணத்திற்காக அவர்கள் உறவை விரும்புகின்றனர் என்று உளவியல் நிபுணர்கள் பட்டியல் இட்டுள்ளனர்.\nதாம்பத்ய உறவானது உடல் தொடர்புடையது மட்டுமல்ல மனது தொடர்பானதும் கூட. 30 நிமிட சந்தோசத்தில் சுரக்கும் காதல் ஹார்மோன்களினால் மன அழுத்தம் பறந்து போகிறது. உடலும், மனமும் ரிலாக்ஸ் ஆகிறது என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.\nஉறவின் மூலம் முதற்கட்டமாக பெண்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறதாம். தன்னுடைய வாழ்க்கைத் துணைவருடனான உடல் ரீதியான உறவை மிகவும் அனுபவித்து ஈடுபடுகின்றனராம். இதற்காகவே அவர்கள் செக்ஸினை விரும்புகின்றனராம்.\nதாம்பத்ய உறவின் மூலம் மனஅழுத்தம் நீங்குகிறதாம். எத்தனை கடினமான வேலை செய்து விட்டு உடல் களைப்போடு வந்தாலும் துணைவருடனான உறவில் ஈடுபட்டால் எல்லாமே பறந்து போகிறதாம். களைப்பு நீங்கி நன்றாக உறக்கம் வருகிறதாம்.\nதாம்பத்ய உறவு ஒரு சிறந்த உடற்பயிற்சி என்று ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. தன்னுடைய துணைவருடனான உறவின் மூலம் உடலில் தேவையற்ற கலோரிகள் எரிக்கப்படுகிறது. அதனால் தாம்பத்ய உறவை மகிழ்ச்சியுடன் விரும்புகிறேன் என்கின்றனர் பெண்கள்.\nதாம்பத்ய உறவானது துணைவருடனான காதல் பிணைப்பை அதிகரிக்கிறது. இதனால் வாழ்க்கையில் போர் அடிக்காது. தம்பதியரிடையே ஏற்படும் சின்ன சின்ன பிணக்குகளை நீக்குகிறது என்கின்றனர்.\n அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க\nபிறந்த குழந்தையை குளிப்பாட்டும் போது கவனிக்க வேண்டியவை\nஎந்த நேரம் உறவு வைத்துக்கொள்வது சிறந்தது..\nவெள்ளரிக்காய் மூலம் சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்குவது எப்படி\nமுதுகு வலி நீங்க இதோ சில டிப்ஸ்\nகர்ப்பிணி பெண்கள் மாதுளை பழம் சாப்பிடலாமா\nகுழந்தைகளுக்கு கண் பார்வை அதிகரிக்கும் உணவுகள்\nநடைப்பயிற்சி செய்யும் போது இந்த தவறுகளை செய்யாதீர்கள்\nகர்ப்பிணி பெண்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்\nநீண்ட நேரம் மாஸ்க் அணிவதால் ஏற்படும் சரும பிரச்சனைகள்\nமுகத்தை பிரகாசிக்கச் செய்யும் ஆரஞ்சு பழ தோல் நன்மைகள்\nதியானம் செய்வதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்\nமனைவி கணவனிடம் மறைக்கும் விஷயங்கள் என்ன தெரியுமா\nவாழ்நாளை நீட்டிக்கும் தாம்பத்திய உறவு\nஇந்த நேரத்தில் உடலுறவு மிகவும் நல்லது\nகுளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி தரும் பெருஞ்சீரக டீ\n‘மேக்கப்’ போடும் பெண்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்..\nசருமத்தில் உள்ள சுருக்கங்களைப் போக்கும் அத்திப்பழம்\nசரும பிரச்சனைகளை தீர்க்கும் எலுமிச்சை பேஸ் பேக்\nஉடற்பயிற்சி முடித்ததும் செய்ய வேண்டிய அந்த 3 விஷயங்கள்..\nக/ பெ ரணசிங்கம் திரை விமர்சனம்\n அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க\nதினமும் ஒரு பச்சை மிளகாய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nஇந்தியாவை பற்றி அறிந்திராத 21 பெருமைமிக்க தகவல்கள்\nஇரவு நேரத்தில் பிரியாணி சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சனைகள்\nகால பைரவருக்கு எந்த கிழமைகளில் என்ன பூஜை செய்ய வேண்டும்\nஆப்பிள் சீடர் வினிகரின் நன்மைகள்\nசெம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா..\nவைஃபை (WiFi) என்ற பெயர் எப்படி உருவானது தெரியுமா\nகேஜிஎப். படத்தின் இரண்டாம் பாகத்தில் ரவீனா தாண்டன்\nதினமும் மூன்று முறை பல் துலக்கினால் இதய நோய் வராதாம்..\nநீங்க ஒன்னும் தியேட்டருக்கு போக வேணாம் – கஸ்தூரியை கலாய்த்த குஷ்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscjob.com/tnpsc-current-affairs-quiz-january-07-2020/", "date_download": "2021-01-26T12:33:00Z", "digest": "sha1:2HKZLFAER3IR55GPMVLYDXZM4M5NSW35", "length": 12486, "nlines": 194, "source_domain": "www.tnpscjob.com", "title": "TNPSC Current Affairs Quiz: January 07 2020 in Tamil | www.tnpscjob.com", "raw_content": "\n1. சமீபத்தில் எந்த மாநிலம் “அம்மா வோடி (Amma Vodi)” என்ற திட்டத்தை செயல்படுத்த உள்ளது\nமாநில அரசு பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்க்கும் ஏழை தாய்மார்களுக்கு வருடாந்திர உதவித்தொகையாக ரூ 15,000 வழங்கும்,\n“அம்மா வோடி(Amma Vodi)” என்ற திட்டம் ஆந்திராவில் ஜனவரி 26 முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.\n2. சமீபத்தில் வெளியிடப்பட்ட காசநோயால் பாதிக்கப்பட்டோர் பட்டியலில் தமிழகம் வகிக்கும் இடம்\nஇந்த பட்டியலில் உத்திரபிரதேஷ் முதலிடத்தில் உள்ளது.\nமேலும், 18583 பேர் தமிழகத்தில் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.\n2025 ஆம் ஆண்டுக்குள் காசநோயை முற்றிலுமாக ஒழிக்க இந்தியா இலக்கு நிர்ணயித்துயுள்ளது.\n3. சமீபத்தில் அமெரிக்காவின் அனைத்துப் படைகளையும் பயங்கரவாதிகள் என்று பெயரிடும் மசோதாவை நிறைவேற்றியுள்ள நாடு\nஅமெரிக்க வான்வழித் தாக்குதலில் ஈரானிய இராணுவத் தளபதி காசெம் சோலைமானி (Qasem Soleimani) கொல்லப்பட்டதை தொடர்ந்து,\nஈரானிய பாராளுமன்றம் ஜனவரி 7 அன்று அமெரிக்காவின் அனைத்துப் படைகளையும் பயங்கரவாதிகள் என்று பெயரிடும் மசோதாவை நிறைவேற்றியுள்ளது.\n4. New and Emerging Strategic Technologies(NEST) என்ற பிரிவை சமீபத்தில் அமைத்துள்ள அமைச்சகம்\n5 ஜி மற்றும் செயற்கை நுண்ணறிவு துறையில் வெளிநாட்டு முதலீடை ஈர்க்கும் வகையில் வெளியுறவுதுறை அமைச்சகம் New and Emerging Strategic Technologies(NEST) என்ற பிரிவை துவங்கியுள்ளது.\n5. 2020 ஆம் ஆண்டுக்கான கோல்டன் குளோப் விருது எந்த திரைப்படத்திற்கு வழங்கப்பட்டது\nமுதலாவது உலகப்போரை விவரிக்கும் 1917 என்ற படத்திற்கு சிறந்த படத்திற்கான கோல்டன் குளோப் விருது வழங்கப்பட்டுள்ளது.\nசிறந்த நடிகர் – ஜாக்குயின் ஃபோனிக்ஸ்\nகோல்டன் குளோப் விருதுகள் போட்டிக்குத் தமிழில் ‘ஒத்த செருப்பு’ மற்றும் ‘டூலெட்’ ஆகிய இரு படங்கள் தேர்வாகியிருந்தன என குறிப்பிடத்தக்கது.\n6. அண்டார்டிகா கண்டத்தின் மிக உயர்ந்த மலை உச்சியான வின்சன் மாசிப்பை அடைந்த உலகின் இளம் வயது பெண்\nதெலங்கானா மாநிலம் பாகாலாவைச் சேர்ந்த பழங்குடியினப் பெண்ணான மலாவத் பூர்ணா\nசமீபத்தில் அண்டார்டிகா கண��டத்தின் மிக உயர்ந்த மலை உச்சியான வின்சன் மாசிப்(Vinson Massif)-இல் ஏறி,\nஉலகின் இளம் வயது பெண்(18 வயது) என்ற பெருமையை பெற்றுள்ளார்.\nமேலும், 13-வது வயதில் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி, எவரெஸ்டை எட்டிய இளம் பழங்குடிப் பெண் என்ற சாதனையையும் நிகழ்த்தியிருக்கிறார்.\nஇவர் ஏற்கனவே எவரெஸ்ட் (ஆசியா), கிளிமஞ்சாரோ (ஆப்பிரிக்கா), எல்பிரஸ் (ஐரோப்பா) மற்றும் அகான்காகுவா(தென்னமெரிக்கா) போன்றவற்றில் ஏறி சாதனை படைத்துள்ளார்.\n7. திஷா சட்டம் பின்வரும் எந்த மாநிலத்துடன் தொடர்புடையது\nபாலியல் குற்றவாளிகளுக்கு 21 நாட்களில் தண்டனை விதிக்க வகை செய்யும் வகையில் ‘திஷா’ என்ற சட்டத்தை ஆந்திரப்பிரதேஷ் அரசு கொண்டுவந்ததுள்ளது.\nதற்போது அச்சட்டத்தை அமல்படுத்துவதற்கான சிறப்பு அதிகாரிகளாக ஐ.ஏ.எஸ் அதிகாரி டாக்டர் கிருத்திகா சுக்லா மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரி எம்.தீபிகா ஆகியோரை ஆந்திர அரசு நியமித்துள்ளது.\n8. 4-வது அகில இந்திய போலீஸ் ஜுடோ கிளஸ்டர் சாம்பியன்சிப் எங்கு நடைபெறுகிறது\n9. சரப்ஜீத் கவுர் பின்வரும் எந்த விளையாட்டுடன் தொடர்பானவர்\nஊக்கமருந்து பயன்படுத்தியது தெரியவந்ததால், பஞ்சாப்பைச் சேர்ந்த பளுதூக்குதல் வீராங்கனை சரப்ஜீத் கவுருக்கு தேசிய ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு (NADA),\nநான்கு ஆண்டுகள் போட்களில் பங்கேற்க தடை விதித்துள்ளது.\n10. சமீபத்தில் எந்த நகரத்தில் 31 வது சர்வதேச காத்தாடி விழா தொடங்கியுள்ளது\n31 வது சர்வதேச காத்தாடி விழா ஜனவரி 7 முதல் 14 வரை குஜராத்தில் நடைபெறுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2012/04/9-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2021-01-26T12:36:47Z", "digest": "sha1:3SC2FFPCWY7ABQ2WXILYOFFTJB5JLEFJ", "length": 21067, "nlines": 161, "source_domain": "chittarkottai.com", "title": "9 ஆண்டு குளறுபடிக்கு பொறுப்பு யார்? அபார மின் கட்டண உயர்வால் மக்கள் தவிப்பு « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nமாரடைப்பு ஏற்படுவதை அறிந்து கொள்வது எப்படி\nஇதுதான் மருத்துவர்களை உருவாக்கும் இலட்சனம்…\nஅஜீரண கோளாறை விரட்ட பத்து வழிமுறைகள்…\nகர்ப்பிணிப் பெண்கள் அதிகளவில் மீன் சாப்பிட்டால்\nவாழ்நாளை உயர்த்தும் உணவுப் பழக்கங்கள்\nஇலைகளும் அதன் மருத்துவ குணங்களும்\nநேர்மை கொண்ட உள்ளம் – கதை\nஉரத்து ஒலிக்கும் செய்தியும் கேள்வியும் \nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (48) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,519 முறை படிக்கப்பட்டுள்ளது\n9 ஆண்டு குளறுபடிக்கு பொறுப்பு யார் அபார மின் கட்டண உயர்வால் மக்கள் தவிப்பு\nதமிழகத்தில் மின்வெட்டு பிரச்னை காரணமாக ஏற்கனவே தத்தளித்து வந்த பொதுமக்கள், தற்போது மின் கட்டண உயர்வால் நொந்து போயுள்ளனர்.\nமின் வாரியத்தின் வருவாயைப் பெருக்க, வருடம் ஒருமுறை மின் கட்டணத்தை உயர்த்தாமல், அரசியல் ஆதாயத்திற்காக ஒன்பது ஆண்டுகள் நிறுத்தி வைத்துவிட்டு, தற்போது, 37 சதவீத கட்டண உயர்வை திடீரென அறிவித்து, தங்களை பலிகடா ஆக்க அரசு முயற்சிப்பது நியாயமா என கேள்வி எழுப்புகின்றனர். பஸ் கட்டணம், பால் விலை உயர்வு போன்றவற்றால் தடுமாறிக் கொண்டிருக்கும் பொதுமக்களை மிரட்டும் வகையில் மின் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. விவசாயம், தொழில் துறை, வணிக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் என, பல்வேறு பிரிவுகளாகப் பிரித்து, மின் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் வீட்டு உபயோக மின் இணைப்பு வைத்துள்ளவர்களுக்கான மின் கட்டணம், “ஷாக்’ அடிக்கும் வகையில் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது அதிர்ச்சியை\nவீட்டு இணைப்பு வைத்துள்ளவர்களுக்கு, முதல் 100 யூனிட்டுகள் வரை, யூனிட் ஒன்றுக்கு, 85 பைசாவில் இருந்து, ரூ.1.10 ஆகவும், 100 முதல், 200 யூனிட் உபயோகிப்பவர்களுக்கு ரூ.1.50லிருந்து, 1.80 ஆகவும் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. 201 யூனிட்டிலிருந்து, 500 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு ரூ.3.50 எனவும், 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துவோருக்கு யூனிட்டுக்கு ரூ.5.75 எனவும் அபரிமிதமாக கட்டணம் உயர்ந்தப்பட்டுள்ளது. விளக்குகளுக்கு மட்டும் மின்சாரம் பயன்படுத்தப்பட்டு வந்த காலம் மாறி, இன்று ஒவ்வொரு பணிக்கும் வீட்டு உபயோக மின் சாதனங்கள் பயன்பாட்டில் உள்ளன. இது தவிர தமிழக அரசே, மிக்சி, கிரைண்டர், மின் விசிறி, கலர் “டிவி’ என மின் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையிலான பொருட்களை விலையில்லாமல் வழங்கி வருகிறது. இதனால், மின் தேவையும் கணிசமாக அதிகரித்துள்ளது. சாதாரணமாக நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த வீடுகளில், 500 யூனிட்டுகளுக்கு (இரு மாதங்கள்) அதிகமாக மின்சாரம் பயன்படுத்தப்படும் நிலையில், அவர்கள் செலுத்த வேண்டிய கட்டணம் ஒரு மடங்கு கூடுதலாக உயர்ந்துள்ளது. மின் வாரியம், 53 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டத்தில் இருப்பதாகவும், அதை மீட்டெடுக்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.\nஒன்பது ஆண்டு தவறு: ஆனால், ஒரே ஆண்டில் மின் வாரியம் இவ்வளவு நஷ்டத்தை சந்திக்கவில்லை. 2003ம் ஆண்டிலிருந்து மின் வாரியம் படிப்படியாக ஆண்டுதோறும் மின் கட்டணத்தை மின் வாரியம் உயர்த்தியிருக்க வேண்டும். இதர மாநிலங்களில் இந்த முறையே பின்பற்றப்படுகிறது. மின் வாரியத்தின் நிதி நிலைமை மோசமாக இருப்பது குறித்து மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பல முறை அறிவுறுத்தியும், ஓட்டு வங்கி பறிபோய்விடும் என்ற ஒரே காரணத்திற்காக அடுத்தடுத்து அமைந்த அரசுகள் மின் கட்டணத்தை உயர்த்தவில்லை. கடந்த ஒன்பது ஆண்டுகளாக மின் வழங்கலில் சீர்திருத்த நடைமுறைகள் மாற்றப்படவும் இல்லை. தற்போது மாற்றப்பட்டதும் கட்டணச் சுமையும் அதிகரித்தது. அரசின் இந்த செயல்பாட்டால், தற்போது ஒரே நேரத்தில் பொதுமக்கள் தலையில் பெரும் சுமை ஏற்றப்பட்டுள்ளது. விவசாயம், விசைத்தறி உள்ளிட்ட பல்வேறு இனங்களுக்கு அரசு மானியம் தந்து அவர்களை காப்பாற்றுவது போல், மின் கட்டண உயர்வு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நடுத்தர குடும்பங்களை பாதுகாக்க, அரசு மானியம் வழங்க முன்வர வேண்டும். அதன் மூலமே, பெருவாரியான நடுத்தர குடும்பங்கள் துயரில் இருந்து மீள வழி வகை செய்யப்படும். இதற்கு மத்திய ஆணையத்திடம் தமிழக அரசு அனுமதி பெறுவதுடன் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க��ாம். ம.பி.,யில் கூட வரும், 10ம் தேதி மின் கட்டண உயர்வு அமலாகிறது. அங்கே ஆண்டுதோறும் கட்டண உயர்வு மதிப்பீடு செய்யப்படுவதால், இந்த ஆண்டில் விவசாயிகளுக்கு மட்டும் சலுகை தர, அம்மாநில முதல்வர் முன்வந்திருக்கிறார். ஏற்கனவே விவசாயிகளுக்கு தரப்படும் சலுகையுடன் இது கூடுதலாகும். அதே போல், மின் கட்டண உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள சிறுதொழில், தொழிற்சாலைகளுக்கு அதிகம் பாதிக்காத வகையில் அரசு நடவடிக்கை எடுக்கலாம்.\nகடலாடியில் (இராமநாதபுரம்) அனல் மின் நிலையம்\nவீடுகளில் ரூ.1 1/2 லட்சம் செலவில் சூரிய ஒளி மின்சாரம்\nவெறும் ரூ.6,000 செலவில் காற்றாலை மின்சாரம்\nசூரிய ஒளி மின்சாரம்-பகுதி. 7\nமின்சாரம் – ஒரு கண்ணோட்டம்\nசூரிய ஒளி மின்சாரம்-பகுதி. 4\nஇஸ்லாத்தின் பார்வையில் காதலர் தினம் »\n« மணமகன் தேவை – 590648398\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nமனதை நெகிலூட்டும் அறிவுரைகள் – வீடியோ\nமிளகு – ஒரு முழுமையான மருந்து\nகண்களைப் பாதுகாக்கும் கிரீன் டீ\nஅப்துல் கலாமோடு பொன்னான பொழுதுகள்- பொன்ராஜ்\nமரங்களின் தேசம்… மலர்களின் வாசம் – சிங்கப்பூர்\nபெர்முடா முக்கோணம் [Bermuda Triangle] மர்மங்கள்\nஇன்டக்ஷன் அடுப்பு (தூண்டல் அடுப்பு)\n5 பைசாவுக்கு சுத்தமான குடிநீர்\nகிளைடர் விமான பயிற்சியாளர் அன்று ஓட்டல் சர்வர்\nநோய் அறியும் கருவியாகும் போன்\nஇஸ்லாம் கூறும் சகோதரத்துவம் (வீடியோ)\nஎழுந்து நின்று மரியாதை செய்தல்\nஅஹ்மது தகிய்யுத்தீன் இப்னு தைமிய்யா\nஉமர் பின் கத்தாப் (ரலி) (v)\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2011_06_12_archive.html", "date_download": "2021-01-26T11:43:14Z", "digest": "sha1:TSE4UTG3XQQNKQ6G5IOLN3DKRV6MRGIF", "length": 55960, "nlines": 845, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: 2011/06/12", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை25/01/2021 - 31/01/ 2021 தமிழ் 11 முரசு 41 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nதிரு அலோசியஸ் ஜெயமன்னன் (ஜெயம்)\nதோற்றம் : 8 செப்ரெம்பர் 1942 — மறைவு : 10 யூன் 2011\nதெல்லிப்பளை வீமன்காமத்தைப் பிறப்பிடமாகவும், சூராவத்தையை யும் , கொழும்பு வத்தளையையும் வதிவிடமாகக் கொண்ட அலோசியஸ் ஜெயமன்னன் அவர்கள் வத்தளையில் 10-06-2011 வெள்ளிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற ஞானப்பிரகாசம் இராசமணி தம்பதிகளின் அன்புமகனும், டொறின் செல்வராணி அவர்களின் அன்புக் கணவரும், ஜெயச்சந்திரா(அவுஸ்திரேலியா), ஜெயக்குமார்(கொழும்பு), ஜெயரூபன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும், ஆன் வதனா, டெலினா, சங்கீதா ஆகியோரின் மாமனாரும், ஜெடன், ஜொகான், ஜொஆன், ஜென், ஜெனோசினி, ஜெனேமி, ஜொவான்சி, அனிக்கா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதகவல் மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்\nவிக்டோரியாவில் பக்கனம் பகுதில் வசிக்கும் அபிதாரணி சந்திரன் தனது ஏழாவது பிறந்தநாளை 15/6/2011 அன்று தனது இல்லத்தில் வெகு விமர்சையாகக் கொண்டாடுகிறார்.\nஇவரை அப்பா,அம்மா,அண்ணன் துவாரகன் மற்றும் அம்மம்மா, பெரியப்பாமார், பெரியம்மாமார், அத்தை, அன்ரி, சித்தப்பா ஆகியோர் சீரும் சிறப்புமாகப் பல் கலையும் கற்றுப் பல்லாண்டு\nசிட்னி தமிழ் அறிவகம் நடாத்திய கொடிவார விழா- கரு\nயாழ் பொது நூலகம் தீக்கிரையாக்கப்பட்ட தினத்தை நினைவு கூர்வதற்காக சிட்னி தமிழ் அறிவகம் கொடிவார விழாவை கடந்த சனிக்கிழமை யூன் மாதம் 4ம் திகதி ஹோம்புஷ் ஆரம்ப பாடசாலையில் மாலை 6 மணிக்கு நடாத்தியது.\nஇவ்விழாவை திரு திருமதி ஞானசேகரம் அவர்கள் மங்கள விளக்கேற்றி தொடக்கிவைத்தார்கள்.\nகாலையும் அவள் கனவும் -கவிதை -செ.பாஸ்கரன்.\nநாணி முகம் சிவந்து கொள்வாள்\nசைவமன்றமும் உலக சைவப்பேரவை அவுஸ்த்திரேலியாக் கிளையும் இணைந்து நடாத்தும் சேக்கிழார் விழா\n19-06-2011 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணி\nகல்வி, கலை, இலக்கியம் சங்கமித்த எழுத்தாளர்விழா 2011\nஅவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் வருடாந்த தமிழ் எழுத்தாளர்விழா இம்முறை மெல்பனில் கடந்த ஜூன் 4 ஆம் திகதி பிரஸ்டன் நகரமண்டபத்தில் சங்கத்தலைவர் கலைவளன் சிசு. நாகேந்திரன் தலைமையில் நடைபெற்றது. சிட்னியிலிருந்து பிரபல எழுத்தாளரும் சீர்மிய செயற்பாட்டாளருமான திருமதி கோகிலா மகேந்திரன், கம்பன் கழக ஸ்தாபகரும் தமிழ்க்கல்வி போதனாசிரியரும் இலக்கியவாதியுமான திரு.திருநந்தகுமார், மற்றும் பேர்த்திலிருந்து நூலகம் பவுண்டேசன் அமைப்பைச்சேர்ந்த திரு. கோபிநாத் ஆகியோர் சிறப்பு விர��ந்தினர்களாக வருகைதந்து உரையாற்றினார்கள்.\n#சென்னை சேத்துப்பட்டு அடுக்குமாடி வீட்டில் பயங்கரம்: தாய், 2 மகள்கள் தீக்குளித்து சாவு\n# இலங்கை மீது பொருளாதாரத் தடை தமிழக சட்டசபையில் தீர்மானம்\n# ஜெயலிலிதாவை எப்படி கையாளப் போகிறது அரசாங்கம்\nகடந்த 60வருட காலமாகத் தமிழர்கள் எவ்வாறு கொன்று குவிக்கப்பட்டார்கள் என்பதை சிங்களவர்கள் அறிந்திருக்கவில்லையா\n- ஜூட் லால் பெர்னாண்டோ\nஇன்று, முள்ளிவாய்க்காலிலும் அதேபோல் மற்றும் பிற இடங்களிலும் கொல்லப்பட்ட ஆயிரமாயிரம் தமிழர்களின் மரணத்துக்காக எங்கள் இதயங்களின் அடிநாளத்திலிருந்து அஞ்சலி செலுத்துகிறோம். அவர்கள் யார் அவர்கள் எங்கள் அழகான பிள்ளைகள். வீரமிக்க எங்கள் மகன்கள் மற்றும் மகள்கள், பிரியத்துக்குரிய நமது பெற்றோர் மற்றும் மூதாதையர், ஆனால் அவர்களின் புதைகுழிகள் எங்கேயிருக்கின்றன என்பதுதான் தெரியவில்லை.\nமெல்பேர்ன் மாநகரில் உரும்பிராய் இந்துக் கல்லூரி நூறாவது ஆண்டுவிழா\nகடந்த சித்திரை மாதம் 3 ம் திகதி (03 .04 .2011 ) பார்ம்ஸ் உணவகம் சின்டலில் நூறாவது ஆண்டுவிழாவை உரும்பிராய் மக்கள் ஒன்றுகூடி கொண்டாடினார்கள்.பழைய மாணவர் திரு.சற்குணம் அவர்கள் தமது பாரியாருடன் மங்கள விளக்கு ஏற்றி வைக்க கல்லூரி கீதத்தினை அனைவரும் இசைத்தனர்.\nஇசை விழா - நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர்\nசிட்னியில் யூன் மாதம் 11, 12, 13ம் திகதிகளில் இசை விழா. இவ்வாறு புலம் புயர்ந்த நாட்டிலே இசை விழா. எந்தவித பிரச்சனையும் இல்லாது நம்மை தேடி இசைவிழா வந்தது நாம் செய்த பாக்கியம்தான்.\nஇசைவிழா எனும்போது என்மனதிலே அலைபோதும் இனிய பழய ஞாபகங்கள். அதை உங்களுடன் பகிர்வதில் ஒரு திருப்தி ஏன் ஆனந்தம் என்றே கூறலாம். நான் எனது குருநாதர் ஆன வழுவூரார் வீட்டிலே குருகுல வாசம் செய்த காலத்து அனுபவங்கள் பலப்பல.\nஇடப்பெயர்வு - உருவகக்கதை -முருகபூபதி\nஅந்தக்கிராமத்தில் மக்கள் நடமாட்டம் குறைந்த ஒதுக்குப்புறமான நிலப்பரப்பில் வீட்டுக்கழிவுகளும் குப்பைகளும் குவியத்தொடங்கியதும் எங்கிருந்தோ வந்த கோழிக்கு மிகுந்த கொண்டாட்டமாகிவிட்டது.\nஅந்தக்கோழிக்கு தாராளமாகவே தீனி கிடைத்தது. குப்பைமேட்டுக்கு தானே ராஜா என்ற இறுமாப்புடன் அன்றாட உணவுதேடி வரும் காகங்கள் பட்சிகளை களைத்துவிடும். குப்பைமேட்டில் கொட்டப்படும் சமையலறைக்கழிவுகள் யாவும் தனக்கே சொந்தமானது என்ற மனப்பாங்கில் பறவைகளை அந்தப்பக்கம் அந்தக்கோழி அண்டவிடுவதில்லை.\nஅவுஸ்திரேலியாவில் நடைபெற்ற தென்மோடி நாட்டுக்கூத்து\nமேலை நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் தமது மொழிக்கும், தமிழ்க்கலைக்கும் ஆற்றிவரும் அளப்பரிய தொண்டுகளுக்கு மற்றுமொரு சான்றாகக் கொள்ளக்கூடிய வகையில் பாரம்பரியத் தமிழ்க்கலைகளில் ஒன்றான தென்மோடி நாட்டுக்கூத்தினை அண்மையில் அவுஸ்திரேலியாவில் வெற்றிகரமாக நடாத்தியமை அமைந்தது.\nகிராமங்களில் வட்டக்களரியில் ஆடப்படும் நாட்டுக்கூத்து மேடை நிகழ்ச்சியாகப் பரிணாமம் பெற்றபோது, இலங்கையில் பல்கலைக்கழகங்களிலும், பாடசாலைகளிலும் அதனைப் பேணி வளர்க்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த முயற்சிகள் குறிப்பிடத்தக்களவு வெற்றியும் பெற்றன.\nமாபெரும் திருநாளும் , மண்ணின் நினைவுகளும்\nஆனிமாதம் பதின்மூன்றாம் திகதி வந்தாலே போதும் ,பாஷையூர் மண் திருவிழாக் கோலத்தினால் களைகட்டத் தொடங்கி விடும் . கடல் அலையில் துள்ளிவிளையாடும் மீன்கள் பாடும் பாட்டையெல்லாம் ,சோழகக் காற்று கரையை நாடி சுமந்து வரும் . தம்திருவிழாவை மக்கள் சிறப்பாகக் கொண்டாட வேண்டுமென்று போலும் கடல் வளங்களை\nஅந்த நாட்களில் அதிகம் அதிகம் வாரி வழங்குவார் , எம் ஊரின் காவலராக வீற்றிருக்கும் புனித அந்தோனியார் .\"என் சீடர் என்பதற்காக இவர்களுக்கு ஒரு குவளை தண்ணீர்\nகொடுப்பவர்கள் அதன் பலனை அடையாமல் போகமாட்டார்கள் \"என ஆண்டவராகிய இயேசு திருவாய்மலர்ந்தார் .\nபகவான் ஸ்ரீ சத்திய சாய் பாபா அருளிய இளைஞர்களுக்கான அறிவுரைகள்\nஜீசஸ் கூறினார்: என் அருமை மகனே அனைவரும் ஒன்றே அதனால் அனைவருடனும் ஒரே மாதிரியாகப் பழகு அனைவரும் இதே தாய் மண்ணில்தான் பிறந்தோம். இதே காற்றைத்தான் சுவாசிக்கிறோம். இதே நீரைத்தான் பருகிறோம். அப்படியிருக்கையில் ஏன் இந்த வேற்றுமைகள் எல்லாம் அனைத்து வேற்றுமைகளையும் உதறிவிட்டு, ஒற்றுமையுடன் வாழுங்கள். வேற்றுமையில் ஒற்றுமை உள்ளதென உணருங்கள். அதன்படி வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் கிராமங்களுக்குச் சென்று, தேவையானவர்களுக்கு வேண்டிய சேவைகளைச் செய்யலாம். கிராமப்புற முன்னேற்றத் திட்டங்களை செயல் படுத்தலாம். அவ்வாறு செய்வதால் நீ ��தோ பெரிய சேவை செய்துவிட்டதாக நினைக்காதே. உண்மையில் சொன்னால், இதெல்லாம் உன்னுடைய கடமை. நீ சேவை செய்வதற்கு பிறந்தவன். ஆகவே பிறருக்குச் சேவை செய்வதில் உனது வாழ்நாளைச் செலவிடு. பதவிக்கும், அதிகாரத்துக்கும் ஏக்கப்படாதே. யார் சேவகனாக இல்லையோ அவனால் நாயகனாக (தலைவனாக) விளங்க முடியாது. உண்மையில், ஒரு உண்மையான சேவகனே உண்மையான நாயகன்.\nகாதல் - திருமணம் என்ன வித்தியாசம்\nஒரு ஞானியை அணுகிய சீடன், காதலுக்கும் திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம் என்ன வெனக் கேட்டான்.\nஅதற்கு அந்த ஞானி, “அது இருக்கட்டும். முதலில் நீ ரோஜாத் தோட்டத்துக்குப் போ. அங்கேஉனக்கு எது உயரமான ரோஜாச் செடி என்று தோன்றுகிறதோ, அதை எடுத்துக் கொண்டு வா. ஆனால் ஒரு நிபந்தனை. நீ எக்காரணம் கொண்டும் போன வழியே திரும்பி வரக் கூடாது”என்றார்.\nநலம் காக்கும் காய கற்பம் எலுமிச்சை\nஉலகத்தில் மனிதன் தோன்றிய காலகட்டத்திலேயே எலுமிச்சம் பழத்தின் சிறப்பும் பயனும் மனிதனால் உணரப்பட்டிருக்கிறது.\nதோன்றிய கால கட்டத்தில் மனிதன் தன் முன் செழித்து வளர்ந்து காட்சி தந்த செடி கொடி இலை தழைகளையே தனக்குத் தெரிந்த அளவுக்குப் பக்குவம் செய்து உணவாக உட்கொண்டு பசியகற்றி வாழத் தொடங்கினான். அந்த சந்தர்ப்பங்களில் உணவுக்குச் சுவை சேர்க்க எலுமிச்சம் பழத்தைப் பயன்படுத்தினான். நாளடைவில் உணவாக மட்டுமின்றி உடல் காக்கும் சத்துப் பொருளாகவும், நோய் நீக்கும் அருமருந்தாகவும் எலுமிச்சம் பழம் விளங்குவதை மனிதன் புரிந்து கொண்டான்.\nபதினொராவது எழுத்தாளர் விழா(2011) -கவிதை\nஅவு/தமிழ் இலக்கிய கலை சங்கம்\nஆண்டுக் கொரு தரம் கூடும்\nஏங்தி நிற்கும் விழாக் கோலம்\nகதை சொல்லும் சிறு அரங்கு\nமகளிர் தரும் சுவை அரங்கு\nமீனும் மீனும் பேசிக் கொண்டன - வித்யாசாகர்\nஉயிர் பூக்கும் இடத்தில் இதயமும், இதயம் உள்ள இடத்தில் நினைவுகளும்,\nவாழ்வின் நிராசைகளும் நிறைந்து கிடப்பதை தெரியாமல் தான் மீனை பிடிக்கவும் விற்கவும் வாங்கவும் தின்னவும் நாம் மனிதராகியுள்ளோம் போல். ஒவ்வொரு மீனின் சுவைக்குள்ளும், கடலின் ஒரு பகுதி கதைகள் அழியப்பட்டுள்ளது என்பதை நாம் அறிய முற்பட்டோமா என்றால் உடனே இல்லை, அதன் சுவையான வாசனை அவைகளை மறைத்துக்கொண்டது எனலாம்.\n*டுனீசியா படகு விபத்தில் 200 பேர் பலி\n*தென் சீனாவில் வெள்ளம்: 21 ப��ர் பலி\n*ஜேர்மனி நாட்டு பண்ணையிலே இ -கோலி பிரச்சினை _\n*இஸ்ரேல் இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டில் பாலஸ்தீன ஆர்ப்பாட்டக்காரர்கள் 25 பேர் பலி 325 பேர் காயம்\nஜெருசலேம்:இஸ்ரேல்பாலஸ்தீன எல்லைப் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த பாலஸ்தீன ஆர்வலர்கள் மீது இஸ்ரேல் துருப்புக்கள் மேற்கொண்ட துப்பாக்கி\nபிரயோகத்தில் 25 பேர் பலியானதுடன் 325 பேர் காயமடைந்துள்ளனர். மத்திய கிழக்கு போரின் 44 ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போதே இஸ்ரேல் படைகள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளன.\nபொதுமக்களின் உயிரிழப்பு குறித்து தாம் குழப்பமடைந்திருப்பதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது. இதுபோன்ற ஆர்ப்பாட்டம் கடந்த மாதம் நடைபெற்ற போது ஆர்ப்பாட்டக்காரர்கள் எல்லைகளைத் தாண்டிச் சென்றிருந்தனர்.இதனைத் தொடர்ந்து இவ்வாறான ஆர்ப்பாட்டங்கள் மீண்டும் நடைபெறாமல் இருப்பதைத் தடுப்பதற்கு இஸ்ரேல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.\nவாழ்க்கையில் எங்கேயும் எப்போதும் கமிட்டாகாமல் ஜாலியாய் இருப்பேன் என்ற முடிவோடு இருக்கிறார் ஒருவர்.\nஇவருக்கும் பாரிஸிலேயே பிறந்து வளர்ந்து இந்திய கலாச்சாரங்களில் ஊறியவள் என்று சொல்லப்படுகிறவளுக்கும் இடையே ஆன காதல் தான் கதை.\nபார்த்த மாத்திரத்திலேயே ஹீரோவை காதலிக்க ஆரம்பித்துவிடுகிறார். அதன் பிறகு அவனைப் பற்றிய விவரங்கள் அவளுடய டிடெக்டிவ் அப்பாவின் கேஸ் ஃபைலினால் தெரிய வருகிறது. அதன் பிறகு அவனைக் காப்பாற்ற அவள் எடுக்கும் முயற்சியெல்லாம் பெரிய லாஜிக் சொதப்பல்கள். அதை சொல்ல முடியாமல் அந்த பெண்ணுக்கு என்ன பிரச்சினை என்றால் அவன் காதல் என்றால் காத தூரம் ஓடிவிடுபவன் என்று தெரிந்ததால். அவன் ஊருக்கு கிளம்பும் போது தன் காதலை தெரிவிக்காமல் இருந்து விடுகிறாள்.\nஅதன் பிறகு ஒரு வருடம் அவனுக்காக அவள் காத்திருக்கிறாள். அடுத்த வருட லீவுக்கு வரும் போது மீண்டும் சந்திக்கிறார்கள். அவனை இம்ப்ரஸ் செய்ய நெகட்டிவான ஒரு அப்ரோச்சை செய்து தன் காதலை புரிய வைக்க முயற்சிக்கிறாள். அவனுக்கு புரிந்ததா, இல்லையா என்பதுதான் கதை. ஜெயம் ரவியிடம் ஒரு கார்பரேட் லுக் இருக்கிறது ஆனால் அந்த வயதுக்கான இளமை துள்ளல் இல்லை. பிரபுதேவாவிடம் இருக்கும் ஒரு லைவ்லினெஸ் ���வரிடம் இல்லை என்றே சொல்ல வேண்டும். அவருக்கும் ஹன்சிகாவுக்குமிடையே நல்ல 'கெமிஸ்ட்ரி'.\n6 இலட்சம் வருடங்களுக்கு முன் வாழ்ந்த மனிதனின் எச்சம் வடமராட்சியில் கண்டுபிடிப்பு\nதற்போதைக்கு ஆறு அல்லது ஏழு இலட்சம் வருடங்களுக்கு முன் வாழ்ந்ததாக கருதப்படும் ஹோமோ இரெக்டஸ் வர்க்க மனிதனின் எச்சம் வடமராட்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஅதன் மூலம் கற்காலத்துக்கு முந்திய (lower paleoloithic) காலத்து மனிதன் இலங்கையில் வாழ்ந்திருப்பதற்கான உறுதியான தடயமாக அதனைக் கொள்ள முடியும் என்று தொல்பொருளியல் ஆராய்ச்சித் திணைக்களம் அறிவித்துள்ளது.\nஅத்துடன் ஹோமோ இரெக்டஸ் வர்க்க மனிதன் இலங்கையில் வாழ்ந்திருந்ததற்கான உறுதியான தடயம் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது இதுவே முதற்தடவையாகும்.\nகற்காலத்துக்கு முந்திய காலத்து மனிதன் பயன்படுத்தியதாக கருதப்படும் கற்கோடாரிகள் சில வடமராட்சியில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதையடுத்தே தொல்பொருளியலாளர்கள் மேற்கண்ட அறிவித்தலை விடுத்துள்ளனர்.\nகண்டுபிடிக்கப்பட்டுள்ள கற்கோடாரியானது ஆச்சூலியன் ஆயுத கலாசாரத்தைச் சோ்ந்தவையாகும் என்றும் அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.\nசிட்னி தமிழ் அறிவகம் நடாத்திய கொடிவார விழா- கரு\nகாலையும் அவள் கனவும் -கவிதை -செ.பாஸ்கரன்.\nகல்வி, கலை, இலக்கியம் சங்கமித்த எழுத்தாளர்விழா 2011\nமெல்பேர்ன் மாநகரில் உரும்பிராய் இந்துக் கல்லூரி ந...\nஇசை விழா - நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர்\nஇடப்பெயர்வு - உருவகக்கதை -முருகபூபதி\nஅவுஸ்திரேலியாவில் நடைபெற்ற தென்மோடி நாட்டுக்கூத்து\nமாபெரும் திருநாளும் , மண்ணின் நினைவுகளும்\nபகவான் ஸ்ரீ சத்திய சாய் பாபா அருளிய இளைஞர்களுக்கான...\nகாதல் - திருமணம் என்ன வித்தியாசம்\nநலம் காக்கும் காய கற்பம் எலுமிச்சை\nபதினொராவது எழுத்தாளர் விழா(2011) -கவிதை\nமீனும் மீனும் பேசிக் கொண்டன - வித்யாசாகர்\n6 இலட்சம் வருடங்களுக்கு முன் வாழ்ந்த மனிதனின் எச்ச...\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பி���ந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2016/07/21/bullet-train-ticket-will-cost-less-than-flight-between-mumba-005736.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-01-26T12:06:08Z", "digest": "sha1:BM6HIRV4LVYCNYF5YBZTVFNKX66EWGQF", "length": 25697, "nlines": 215, "source_domain": "tamil.goodreturns.in", "title": "விமானத்தை விட குறைவான புல்லட் ரயில் டிக்கெட் கட்டணம் - சுரேஷ் பிரபு தகவல் | Bullet Train Ticket Will Cost Less Than Flight between Mumbai-Ahmedabad - suresh prabhu - Tamil Goodreturns", "raw_content": "\n» விமானத்தை விட குறைவான புல்லட் ரயில் டிக்கெட் கட்டணம் - சுரேஷ் பிரபு தகவல்\nவிமானத்தை விட குறைவான புல்லட் ரயில் டிக்கெட் கட்டணம் - சுரேஷ் பிரபு தகவல்\nஅதிகரித்து வரும் நிதி பற்றாக்குறை..\n1 hr ago Budget 2021.. அதிகரித்து வரும் நிதி பற்றாக்குறை.. எச்சரித்த இக்ரா..\n1 hr ago உச்சத்தை தொட்ட வேகத்தில் சரிந்த எதிரியம்.. கிரிப்டோ முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்..\n1 hr ago பத்மஸ்ரீ விருது பெறும் ஸ்ரீதர் வேம்பு.. தமிழ்நாடு டூ சான் பிரான்ஸ்சிஸ்கோ.. மாபெரும் வளர்ச்சி..\n2 hrs ago கொரோனா-வின் வெறியாட்டம்.. 22.5 கோடி பேர் வேலையை இழந்து தவிப்பு..\nNews 'ஏற்றுக்கொள்ள முடியாத இந்த நிகழ்வுக்கு வருந்துகிறோம்' - விவசாயிகள் சங்கம்\nMovies தேசபக்தியே இல்லை.. மோசமான தேசத்துரோகம்.. விவசாயிகள் போராட்டத்தை விளாசும் பிரபல நடிகை\nSports ஜோ ரூட் சூப்பர்... டெஸ்ட்ல சச்சினை விட அதிக ரன்களை குவிப்பாரு... முன்னாள் வீரர் நம்பிக்கை\nAutomobiles 2 பெட்ரோல் என்ஜின் தேர்வுடன் விற்பனைக்கு வரும் ஸ்கோடா குஷாக்\nLifestyle இன்றைய ராசிப்பலன் 26.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப்பெரிய நிதி நன்மையைப் பெற வாய்ப்பிருக்காம்…\nEducation ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமும்பை - அகமதாபாத் புல்லட் ரயில் பணிகள் ஆறு ஆண்டுகளில் நிறைவடையும் எனவும் டிக்கெட் கட்டணம் விமான டிக்கெட் கட்டணங்களை விடக் கு��ைவாக இருக்கும் எனவும் நேற்று ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு கூறியுள்ளார்.\nஇது குறித்து நேற்று லோக்சபா கேள்வி நேரத்தில் பதில் அளித்த ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு லட்சிய திட்டமான புல்லட் ரயில் திட்டத்தைச் செயல்படுத்துவதினால் பராமறித்தல் செலவு குறைவாக இருக்கும்.\nமும்பை-அகமதாபாத் 508 கிலோ மீட்டர்\nஇந்த அதிவேக புல்லட் ரயில் மூலமாக மும்பை-அகமதாபாத் இடையேயான 508 கிலோ மீட்டரை 2 மணி நேரத்தில் கடக்க இயலும் என்றும், மணிக்கு 350 கிமீ வரை இயக்க இயலும் என்றும் தெரிவித்துள்ளார்.\nதற்போது இயக்கப்பட்டு வரும் அதிவேக துரந்தோ எக்ஸ்பிரஸ் இந்த இரண்டு நிதி மையங்களுக்கு இடையில் 7 மணிநேரத்தில் சென்றடைவது குறிப்பிடத்தக்கது.\nஇத்திட்டத்திற்கான நிதி பிற பகுதிகளுக்கான நிதியில் இருந்து வழங்கப்பட்டுள்ளது என்று சுட்டி காட்டியதற்குப் பிற மாநிலங்களுக்கு இதற்கு முன்பு அளித்ததை விட இருமடங்கு அதிகமான நிதியை அளித்துள்ளதாகக் கூறினார்.\nதொழில்நுட்பம் மற்றும் நிதி உதவி\nஅதிவேக ரயில் திட்டத்திற்கான தொழில்நுட்பம் மற்றும் நிதி உதவியை ஜப்பான் அரசாங்கம் அளிக்கிறது. இதற்கான ஜப்பனீஸ் சர்வதேச நிறுவனத்தின் கூட்டு செயலாக்க ஆய்வு ஏற்கனவே முடிந்துவிட்டது.\nஜப்பான் அரசு அளிக்கும் கடன்\nமும்பை - அகமதாபாத் இடையேயான இந்த 508 கிமீ திட்டத்தை செயல்படுத்த ரூ. 97,636 கோடி செலவாகும் என்று கணக்கிடப் பட்டுள்ளதாகவும் இதில் 81 சதவீதத்தை ஜப்பான் நமக்குக் கடனாக வழங்கும் என்றும் கூறினார்.\nதிட்ட மற்றும் சாத்தியமான செலவு அதிகரிப்பு, கட்டுமான இறக்குமதி தீர்வைகள், வட்டி என அனைத்தும் இதில் அடங்கும்.\nகடனுக்கான வட்டி ஆண்டிற்கு 0.1 சதவீதம்\nஇத்திட்டத்திற்கு ஜப்பான் வழங்கும் கடனுக்கான வட்டி ஆண்டிற்கு 0.1 சதவீதமாக 50 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. சிக்னல் மற்றும் மின் அமைப்புகளைப் போன்ற பிற உபகரணங்கள் ஜப்பானில் இருந்து கடன் ஒப்பந்தத்திற்கு ஏற்றார் போல இறக்குமதி செய்யப்படும்.\nஇரு அதிவேக ரயில் திட்டங்கள்\nஅதிவேக ரயில் மற்றும் செமி அதிவேக ரயில்கள் என இத்திட்டத்தை இரண்டு வகையாக, இரண்டு சேவைக்கும் சாத்தியமான தடங்களை அடையாளம் காணப்பட்டு வருகிறது என்றும் கூறினார்.\nபிற அதிவேக பாதைகளுக்கான சத்தியக் கூறுகளைப் பற்றி கூறும் போது டெல்லி - மும்���ை இடையேயான அதிவேக பாதைக்கு மூன்றாவது ரயில்வே சர்வே மற்றும் வடிவமைப்பு நிறுவன குரூப் கார்ப்பரேஷன் (சீன ஆலோசகர்) மற்றும் இந்தியாவில் இருந்து லாச்மெயர் (Lahmeyer) இண்டர் நேஷனல் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது என்று கூறினார்.\nமும்பை - சென்னை, டெல்லி - கொல்கத்தா, டெல்லி - நாக்பூர் மற்றும் மும்பை நாக்பூர் பாதைகளுக்கான சாத்தியக் கூறுகளை ஆராய பிற உலக நிபுணர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.\nதில்லி-சண்டீகர், சென்னை-பெங்களூர்-மைசூர், தில்லி-கான்பூர், நாக்பூர்-பிலாஸ்பூர், மும்பை-கோவா, மும்பை-அகமதாபாத், சென்னை-ஹைதெராபாத் மற்றும் நாக்பூர்-செகந்திராபாத் என ஒன்பது வழித்தடங்களில் செமி அதி வேகப் பாதைகள் கண்டறியப்பட்டுள்ளன என்றும் ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு கூறினார்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nபுல்லட் ரயில் திட்டத்தால் பாதிக்கும் தனியார் நிலங்கள்.. தொங்கலில் மோடியின் கனவு திட்டம்..\nவிவசாயிகள் வீராவேசம்.. வெறும் 39% நிலம் மட்டுமே கைவசம்.. தொங்கலில் புல்லட் ரயில்\nவிரைவில் சென்னை - பெங்களூரு - மைசூர் பயணம் வெறும் 2 மணி நேரத்தில்.. புதிய புல்லட் ரயில் திட்டம்..\nஇந்திய விவசாயிகளின் கண்ணீரைக் கண்ட ஜப்பான், புல்லட் ரயில் நிதி மறுப்பு உண்மையா\nஜப்பானிடம் இருந்து 7000 கோடி ரூபாய்க்கு 18 புல்லெட் ரயில்களை வாங்கும் இந்தியா\n70 பழங்குடி கிராமங்களை துரத்தியடிக்கும் மோடியின் புல்லட் ரயில் திட்டம்\n18.6% மட்டும் தான் உங்களுக்கு.. மீதி எங்களுக்கு.. புல்லட் ரயில் திட்டத்தின் புதிய அப்டேட்..\nமோடியின் திட்டத்தால் இந்திய நிறுவனங்களுக்கு எந்த பயனுமில்லை..\nஇந்தியாவில் புல்லட் ரயில் அமைப்பதின் உண்மை பின்னணி..\nபுல்லட் ரயில்: வாங்கிய கடனுக்கு ஒரு நாளில் 100 முறை ஓட வேண்டும்.. சொல்கிறது ஐஐஎம்..\nமும்பை - அகமதாபாத் புல்லட் ரயில் திட்டத்தில் ரூ. 9,800 கோடி முதலீடு: ரயில்வே துறை\nஇந்தியாவில் முதல் புல்லட் ரயில்.. சீனாவுடனான போட்டியில் ஜப்பான் வெற்றி..\nரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வருமானத்தில் 22% சரிவு.. கைகொடுக்காத கச்சா எண்ணெய் வர்த்தகம்..\nமுதல் பாலிலேயே சிக்சர் அடித்த பைடன்.. அமெரிக்க நிறுவனங்கள் வரவேற்பு..\nமதுபிரியர்களுக்கு பட்ஜெட்-ல் ஜாக்பாட்.. வரி இல்லாமல் 4 லிட்டர் மதுபானம் வாங்கும் வாய்ப்பு..\nபங்குச�� சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2019/08/06/161642/", "date_download": "2021-01-26T11:48:39Z", "digest": "sha1:JDA4RYE4T65XXMSIQ6PFVZWR7LPWXMDG", "length": 10397, "nlines": 135, "source_domain": "www.itnnews.lk", "title": "ரஜினிகாந்த் குறித்த சர்ச்சை காட்சி கோமாளி படத்திலிருந்து நீக்கம் - ITN News பொழுதுபோக்கு", "raw_content": "\nரஜினிகாந்த் குறித்த சர்ச்சை காட்சி கோமாளி படத்திலிருந்து நீக்கம்\nநடிகர் யோகிபாபுவிற்கு திருமணம் 0 05.பிப்\nதொழிலதிபரின் மகனை மணக்கும் ரஜினியின் இளைய மகள் 0 25.ஜன\nஇணையத்தில் வைரலாகும் விஸ்வாசம் பர்ஸ்ட் லுக் போஸ்டர் 0 23.ஆக\nபிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம்ரவி, காஜல் அகர்வால் ஜோடியாக நடித்துள்ள படம் கோமாளி. வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். இந்த படம் வருகிற 15-ந் தேதி திரைக்கு வருகிறது. படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதில் ஜெயம்ரவி 16 வருடங்கள் கோமாவில் இருந்து மீள்கிறார்.\nஅப்போது டி.வி.யில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது உறுதி என்று பேசும் காட்சி ஓடுகிறது. அதை பார்த்ததும் ஜெயம்ரவி இது 1996-ம் வருடம்தான் 2016 அல்ல என்கிறார். இந்த காட்சி ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசத்தை கேலி செய்வது போல் உள்ளது என்று சமூக வலைத்தளத்தில் எதிர்ப்புகள் கிளம்பின. கமல்ஹாசனும் டிரெய்லரை பார்த்து அதிருப்தி தெரிவித்தார்.\nஎனவே குறித்த காட்சி சர்ச்சையை ஏற்படுத்துகின்றமையால் ரஜினிகாந்த் குறித்த சர்ச்சை காட்சி கோமாளி படத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக நடிகர் ஜெயம் ரவி தெரிவித்துள்ளார்.\nவிராட் கோலி- ஆனுஷ்கா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது..\nகாதலர் தினத்தன்று தனுஷ் கொடுக்கும் பரிசு\nதமிழகத்தில் 100% பார்வையாளர்களுடன் திரையரங்குகள் இயங்க அனுமதி\nகடந்த 10 வருடத்தில் சிறந்த வீரர்கள் : ICC விருதுகள்\nஅவெஞ்சர்ஸ் இயக்குனர்களின் பிரம்மாண்ட படத்தில் தனுஷ்..\nஉள்நாட்டு சினிமா- அனைத்தும் படிக்க\nவஜிரா சித்ரசேனாவுக்கும் – மறைந்த ப���ராசிரியர் இந்திரா தசநாயக்கவுக்கும் பத்மபூஷண விருது\nதிரைப்பட கூட்டுத்தாபனம் மீண்டும் திரைப்பட விநியோகம்\nநடிகர் ரஜினியின் மகள் சவுந்தர்யா திருமணம் : பிரபலங்கள் வாழ்த்து\n34வது கலாபூசணம் அரச விருது விழா ஜனாதிபதி தலைமையில்\nதேச பிதா திரைப்படம் இன்று கட்சிக்கு..\nகாதலர் தினத்தன்று தனுஷ் கொடுக்கும் பரிசு\nதமிழகத்தில் 100% பார்வையாளர்களுடன் திரையரங்குகள் இயங்க அனுமதி\nஅவெஞ்சர்ஸ் இயக்குனர்களின் பிரம்மாண்ட படத்தில் தனுஷ்..\nபுது தம்பதிகளை மாலை அணிவித்து வரவேற்ற படக்குழுவினர்\nசூரரைப்போற்று : பிரபல நடிகை புகழாரம்\nவிராட் கோலி- ஆனுஷ்கா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது..\nமகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்ட பிரபல தம்பதி..\nஅமிதாப் பச்சன் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினார்\nசாதனை படைத்த சுஷாந்த் இன் ‘தில் பெச்சாரா’ டிரெய்லர்\nநடிகை ஐஸ்வர்யா ராயின் மேனேஜர் தற்கொலை..\nஅவெஞ்சர்ஸ் இயக்குனர்களின் பிரம்மாண்ட படத்தில் தனுஷ்..\nஹொலிவூடின் பிரபல நடிகை ச்செட்விக் பொஸ்மன் காலமானார்..\nதனது காதலியின் படத்தை வெளியிட்டார் ராணா….\n92 வது ஒஸ்கார் விருது விழா\nஎனது முன்னைய வாழ்க்கையை நினைக்க கடினமாக இருக்கிறது\nகொரோனா பாதிப்பில் இருந்து மீண்டார் பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம்\nயாழ் கொட் டெலன்ட் (Jaffna Got Talent) நிகழ்ச்சி\nவஜிரா சித்ரசேனாவுக்கும் – மறைந்த பேராசிரியர் இந்திரா தசநாயக்கவுக்கும் பத்மபூஷண விருது\nசிறிய வயது இசையமைப்பாளர் என்ற பெருமை பெருமைக்கு உரித்தாகும் லிடியான்\nபாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு விரைவில் திருமணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2020/11/26014348/2104204/Tamil-News-Heavy-Wind-with-Rain-due-to-Nivar-Cyclone.vpf", "date_download": "2021-01-26T12:33:22Z", "digest": "sha1:YTWYGHCWLEGLTU7QQ4543ZYJYPB4ZK7L", "length": 13977, "nlines": 179, "source_domain": "www.maalaimalar.com", "title": "சென்னையில் சூறைக்காற்றுடன் கனமழை || Tamil News Heavy Wind with Rain due to Nivar Cyclone in Chennai", "raw_content": "\nசென்னை 26-01-2021 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசென்னையின் பல்வேறு பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்துவருகிறது.\nசென்னையின் பல்வேறு பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்துவருகிறது.\nவங்கக்கடலில் உருவான நிவர் புயலின் மையப்பகுதி புதுச்சேரி அருகே கரையை கடக்க தொடங்கியுள்ளது.\nஅதிதீவிர நிவர் புயல் வங்கக்கடலில் தற்போது கட��ூரில் இருந்து கிழக்கு-வடகிழக்கே 45 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து கிழக்கே 30 கிலோமீட்டர் தூரத்திலும் உள்ளது.\nஅதேபோல் புயல் சென்னையில் இருந்து தெற்கே-தென்மேற்கே 110 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.\nபுயலின் மையப்பகுதி கரையை கடக்கத்தொடங்கியுள்ளதால் சென்னையில் பல பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்துவருகிறது.\nடெல்லியில் இன்று நள்ளிரவு முதல்144 தடை உத்தரவு\nவிவசாயிகள் போராட்டம் எதிரொலி - டெல்லி முழுவதும் பாதுகாப்பு அதிகரிப்பு\nவிவசாயிகள் போராட்டம் எதிரொலி - டெல்லியில் இணையதள சேவை துண்டிப்பு\nசட்டத்தை கையில் எடுக்க வேண்டாம் - விவசாயிகளுக்கு டெல்லி போலீசார் வேண்டுகோள்\nடெல்லி செங்கோட்டையை முற்றுகையிட்டும், ஏறியும் விவசாயிகள் போராட்டம்\n72-வது குடியரசு தினம்: குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் தேசியக்கொடி ஏற்றினார்\nதமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தேசியக்கொடி ஏற்றினார்\nசெங்கல்பட்டு அருகே தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை\nரேஷன்கடை பணியாளர்கள் பயோமெட்ரிக் எந்திரத்தை ஒப்படைக்கும் போராட்டம்\nஅனைவரும் வாக்களிக்க வேண்டும்- கலெக்டர் சிவன்அருள் பேச்சு\nஅரக்கோணம் அருகே ஆற்றில் மூழ்கி 2 பெண்கள் பலி\nமஞ்சூர் பகுதியில் பனிப்பொழிவால் தேயிலை செடிகள் கருகின- விவசாயிகள் கவலை\nவிழுப்புரம் மாவட்டத்தில் ‘நிவர்' புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய குழுவினர் 2-ம் கட்டமாக ஆய்வு\nவடிகால் இல்லாததால் வடியாத வெள்ளம் - மழைவிட்டும் குடியிருப்பு வாசிகளின் துயரம் நீங்கவில்லை\nபுதுவையில் தொடர் மழையால் 61 ஏரிகள் நிரம்பியது\nநிவர் புயல் சேதம்- முதற்கட்டமாக ரூ.74.24 கோடி நிதியை ஒதுக்கியது தமிழக அரசு\n2 நாட்கள் ஆய்வு முடிந்தது- எடப்பாடி பழனிசாமியுடன் மத்தியக்குழு சந்திப்பு\nஎய்ட்ஸ் நோயாளி என தெரிந்தும் காதலனுடன் ஓட்டம் பிடித்த மாணவி\nதேவையில்லாத பாராட்டை பெற்றுக் கொண்டிருக்கிறேன்: பெருந்தன்மையுடன் கூறும் ராகுல் டிராவிட்\nபிக்பாஸ் நடிகை தூக்கிட்டு தற்கொலை... ரசிகர்கள் அதிர்ச்சி\nஅ.தி.மு.க. கூட்டணியில் குறைந்த தொகுதிகளை ஒதுக்கினால் தனித்து போட்டியிட தேமுதிக முடிவு\nமகளுடன் சைக்கிளில் உற்சாக பயணம் மேற்கொண்ட அரவிந்த் சாமி - வைரலாகும் புகைப்படம்\nபிக்பாஸ் வீட்டில் உருவான கள்ளக்காதல் - ரசி��ர்கள் அதிர்ச்சி\nமூட நம்பிக்கையால் பெற்ற மகள்களை உடற்பயிற்சி செய்யும் டமிள்ஸ் மூலம் அடித்து பலி கொடுத்த பேராசிரியர் தம்பதிகள்\nமுக்கியமான தொடரில் வீரர்களுக்கு ஓய்வு என்பது அவமரியாதைக்குரியது: கெவின் பீட்டர்சன் கண்டனம்\nசசிகலாவை சாதாரண வார்டுக்கு மாற்ற முடிவு- மருத்துவமனை நிர்வாகம் தகவல்\nராஜினாமா செய்தார் அமைச்சர் நமச்சிவாயம்- புதுச்சேரி அரசியலில் பரபரப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/sunny-leoan-hot-photos/", "date_download": "2021-01-26T11:12:27Z", "digest": "sha1:EGBUTPK7BFHPTWAE6HQ4URCLLX6ND3OI", "length": 3736, "nlines": 75, "source_domain": "www.tamildoctor.com", "title": "சன்னி லியோன் மட்டும் தான் கவர்ச்சியா என்ன? படு கவர்ச்சியில் திரியும் கோலிவுட் நடிகைகள்.!! - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome கேலரி சன்னி லியோன் மட்டும் தான் கவர்ச்சியா என்ன படு கவர்ச்சியில் திரியும் கோலிவுட் நடிகைகள்.\nசன்னி லியோன் மட்டும் தான் கவர்ச்சியா என்ன படு கவர்ச்சியில் திரியும் கோலிவுட் நடிகைகள்.\nசன்னி லியோன் மட்டும் தான் கவர்ச்சியா என்ன படு கவர்ச்சியில் திரியும் கோலிவுட் நடிகைகள்.\nPrevious articleவிந்து வெளியாகும் முன்பு ஆண்குறியை வெளியே எடுக்கும் கருத்தடை முறை\nNext articleகர்ப்ப காலத்தில் உண்டாகும் கால் வலிக்கு தீர்வு தான் என்ன\nஅந்தரங்க உடையில் அன்றுமுதல் இன்றுவரை தென்னிந்தியா நடிகைகள்…\nகுடும்ப குத்துவிளக்கு கஸ்துரியின் அந்தமாதிரி படங்கள் உள்ளே\nகிங் ஃபிஷ்ஷர்’காக மேலாடை துறந்த இந்திய நடிகைகள் – போட்டோஷூட்\nசுய இன்பம் வேண்டாம் என போவீங்களா அப்போது நஷ்டம் உங்களுக்கு தான் அப்போது நஷ்டம் உங்களுக்கு தான்\nஇப்படி ஒரு பெண் கிடைத்தால், கட்டின புடவையோடு வந்தாலும் கல்யாணம் பண்ணிக்கோங்க\nஒரு பெண் குழந்தை பருவமடைவதை எந்த அறிகுறிகளை வைத்து கண்டுபிடிக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.drumsoftruth.com/2012/07/28.html", "date_download": "2021-01-26T11:06:30Z", "digest": "sha1:PP5UM4OG4ILFO4PHAHCUKE57PA3FJ6EA", "length": 6950, "nlines": 160, "source_domain": "www.drumsoftruth.com", "title": "Drums of Truth சத்தியத்தீ: விவசாயம் ( 28 )", "raw_content": "\nவிவசாயம் ( 28 )\nமனிதன் கற்கால மனிதனாக இருந்ததில் இருந்து இன்றைய நவீன காலம் வரை தேவையைப் பொறுத்தே அனைத்துத் துறைகளும் முன்னேறிவந்துள்ளத��.\nவிவசாயம் அதற்கு விதிவிலக்கு அல்ல\nஎந்தமாதிரி விவசாயம் தேவைப்பட்டதோ அந்தத் திசையில் அது முன்னேறித்தான் வந்துள்ளது.\nமனிதத் தேவைகள் மட்டும் கணக்கில் கொள்ளப்பட்டது.\nஇயற்கையின் மற்ற உயிரினங்களின் தேவை கணக்கில் கொள்ளப்படவில்லை.\nதுவக்க காலத்தில் இயற்கையை சிதைக்காத வேளாண் முறைகள் தான் இருந்தது.\nஆனால் மனித முன்னேற்றம் என்பதே இயற்கையை அழிப்பதைக்கொண்டுதான் சாதிக்கப்பட்டுள்ளது\nதொழில்புரட்சிக்குப் பின்பு தொழில்களைப் போலவே விவசாயத்திலும் சாதனைகள் நிகழ்த்தப்பட்டது.\nஅதற்காக இயற்கையை அழித்தொழிப்பதிலும் சாதனைகள் புரியப்பட்டுள்ளது.\nஇன்றுவரை அதன் வேகம்கூடக் குறையவில்லை.\nஅதனால் உண்ணும் உணவே நஞ்சாக்கப்பட்டுள்ளது. அடுத்த முன்னேற்றம் என்பது மேலும் அதிகமாக நஞ்சாக்கும் திசையில் இருக்கமுடியாது இருக்கக்கூடாது என்பதே உடனடியாகக் கற்கவேண்டிய பாடம்\nமாற்றாக செய்த அழிவுகளைச் சீர்திருத்தும் திசையில் நஞ்சற்ற உணவை உற்பத்தி செயும்திசையில் விவசாயம் முன்னேற வேண்டும்.\nவிவசாயத்துக்காக எந்த மரங்கள் அழித்தொழிக்கப்பட்டதோ அந்த மரங்களைச் சார்ந்து வருங்கால விவசாயம் இருக்கவேண்டும்\nவிவசாயம் ( 31 )\nஉணவே மருந்து ( 27 )\nஎனது மொழி ( 57 )\nஎனது மொழி ( 56 )\nஎனது மொழி ( 55 )\nபல்சுவை ( 6 )\nவிவசாயம் ( 30 )\nஎனது மொழி ( 54 )\nஇயற்கை ( 10 )\nஉணவே மருந்து ( 26 )\nவிவசாயம் ( 29 )\nபிற உயிரினங்கள் ( 2 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 11 )\nஎனது மொழி ( 53 )\nவிவசாயம் ( 28 )\nஎனது மொழி ( 52 )\nமரம் ( 9 )\nநாம் யார் தெரியுமா ( 11 )\nவிவசாயம் ( 27 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 10 )\nஎனது மொழி ( 51 )\nஉணவே மருந்து ( 25 )\nஉணவே மருந்து ( 24 )\nஉணவே மருந்து ( 23 )\nஉணவே மருந்து ( 22 )\nவிவசாயம் ( 26 )\nமரம் ( 8 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 9 )\nகூடங்குளமும் நானும் ( 4 )\nஇயற்கை ( 9 )\nஇயற்கை ( 8 )\nஇயற்கை ( 7 )\nஎனது மொழி ( 50 )\nஎனது மொழி ( 49 )\nஎனது மொழி ( 48 )\nஉணவே மருந்து ( 97 )\nஉணவே மருந்து ( 61 )\nஅரசியல் ( 57 )\nஉணவே மருந்து ( 12 )\nவிவசாயம் ( 17 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://jobstamil.in/gmrc-jobs-gujarat-metro-rail-mega-recruitment/", "date_download": "2021-01-26T11:38:43Z", "digest": "sha1:ZDKJW7GRKUG22D2KMIH2FY3SLZO55ZBF", "length": 17535, "nlines": 200, "source_domain": "jobstamil.in", "title": "GMRC மெட்ரோ ரயில்லில் வேலைவாய்ப்புகள் - jobstamil.in", "raw_content": "\nGMRC மெட்ரோ ரயில்லில் வேலைவாய்ப்புகள்\nGMRC – குஜராத் மெட்ரோ ரயில்லில் வேலைவாய்ப்பு 2020 புதிய மற்றும் அனுபவம் வாய்ந்த வேட்பாளர்களுக்கான காலியிடங்கள் 2020 அன்று புதுப்பிக்கப்பட்டன. GMRC Gujarat Metro Rail Recruitment வேலைவாய்ப்பு 2020 ஐ விண்ணப்பிப்பதற்கான நேரடி அதிகாரப்பூர்வ இணைப்பைப் பெறுங்கள், தற்போதைய GMRC ஆட்சேர்ப்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பு 2020 உடன் இங்கே. இந்தியா முழுவதிலும் உள்ள அனைத்து சமீபத்திய GMRC காலியிடங்களையும் கண்டுபிடித்து, அனைத்து சமீபத்திய GMRC 2020 வேலை வாய்ப்புகளையும் உடனடியாக இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.\nGMRC மெட்ரோ ரயில்லில் வேலைவாய்ப்புகள் 2020\nGMRC மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்புகள் 1 கூட்டு பொது மேலாளர் / சீனியர் துணை பொது மேலாளர் (சுற்றுச்சூழல்) (Joint General Manager/ Sr. Deputy General Manager (Environment) ) பல்வேறு பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் Gujarat Metro Rail Corporation Ltd அதிகாரபூர்வ வலைதளத்தில் www.gujaratmetrorail.com விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் கடைசி நாள் 08.06.2020 Gujarat Metro Rail Recruitment 2020.மேலும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nGMRC மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்புகள்\nநிறுவனத்தின் பெயர்: குஜராத் மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (GMRC) or MEGA Metrolink Express for Gandhinagar and Ahmedabad\nவேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்\nபணி: கூட்டு பொது மேலாளர் / சீனியர் துணை பொது மேலாளர் (சுற்றுச்சூழல்)\nமுன் அனுபவம்: 15 ஆண்டுகள்\nதேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல்\nஅறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி: 09.05.2020\nவிண்ணப்பிக்க கடைசி நாள்: 08.06.2020\nசென்னை மெட்ரோ ரயிலில் வேலைவாய்ப்புகள் 2020\nGujarat Metro Rail Corporation Ltd விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.gujaratmetrorail.com என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் மூலம் 08.06.2020 தேதிக்குள் விண்ணப்பிக்கவும். மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Notification Link கிளிக் செய்யவும்.\nGujarat Metro Rail அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF\nGMRC – அகமதாபாத் மெட்ரோ என்பது இந்தியாவின் குஜராத்தில் உள்ள காந்திநகர் அகமதாபாத் நகரங்களுக்கான விரைவான போக்குவரத்து அமைப்பாகும். குஜராத்தில் அனைத்து மெட்ரோ திட்டங்களையும் செயல்படுத்த 2018 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட சிறப்பு நோக்கம் கொண்ட வாகன நிறுவனமான குஜராத் மெட்ரோ ரெயில் கார்ப்பரேஷன் (ஜிஎம்ஆர்சி) லிமிடெட் (முன்பு காந்திநகர் மற்றும் அகமதாபாத் அல்லது மெகாவுக்கான மெட்ரோ-லிங்க் எக்ஸ்பிரஸ்) இதை உருவாக்கி வருகிறது.\nநிற���வனம் பிப்ரவரி 2010 இல் நிறுவப்பட்டது மற்றும் திட்டத்தின் முதல் கட்டம் 2014 அக்டோபரில் அங்கீகரிக்கப்பட்டது. அகமதாபாத் மெட்ரோவின் கட்டுமானம் 14 மார்ச் 2015 அன்று தொடங்கியது, மற்றும் கட்டம் -1 நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 2022. கிழக்கு-மேற்கு நடைபாதையின் ஒரு பகுதி இந்திய மார்ச் 4, 2019 அன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியால் திறக்கப்பட்டது இது 2019 மார்ச் 6 அன்று பொதுமக்களுக்கு திறக்கப்பட்டது.\nAhmedabad – காந்திநகர் மெட்ரோ ரயில் திட்டம் பொதுமக்களுக்கு மலிவு விலையில் பாதுகாப்பான, வேகமான மற்றும் சூழல் நட்பு போக்குவரத்து சேவைகளை வழங்கும் நோக்கத்துடன் ஊக்குவிக்கப்படுகிறது, அதே நேரத்தில் சாலைகளில் ஏற்படும் நெரிசலைக் குறைக்கும். மெட்ரோ ரயில் திட்டம் AMTS, BRTS, ரயில்வே மற்றும் பொது போக்குவரத்து அமைப்பின் பிற முறைகளுடன் ஒருங்கிணைப்பை ஊக்குவிக்கும்.\nகுஜராத் மெட்ரோ ரயில் ஆட்சேர்ப்பு 2020 கல்வித் தகுதிகள் / தகுதி\nநிறுவனத்தால் வழங்கப்படும் பலவிதமான வேலைகள் உள்ளன, ஆனால் சமீபத்தில் நிறுவனத்தால் அறிவிக்கப்பட்ட சில வேலை அறிவிப்புகளுக்கு B.Tech / B.Arch / Law Graduate / LLM / MBA / CA / MS அல்லது Equivalent தேவைப்படுகிறது. எனவே இந்த கல்வித் தகுதிகளில் சிலவற்றை நீங்கள் வைத்திருந்தால், குஜராத் மெட்ரோ ரயிலில் உங்களுக்கு வேலை வாய்ப்பு இருக்கலாம்.\nகுஜராத் மெட்ரோ ரயில் ஆட்சேர்ப்பு 2020 க்கான முக்கிய வளங்கள்\nகுஜராத் மெட்ரோ ரயில் ஆட்சேர்ப்பு 2020 குறித்து வேலை தேடுபவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். குஜராத் மெட்ரோ ரயில் வேலை அறிவிப்புகள், குஜராத் மெட்ரோ ரயில் அட்மிட் கார்டு, குஜராத் மெட்ரோ ரயில் முடிவுகள், குஜராத் மெட்ரோ ரயில் தேர்வு பதில் விசைகள், குஜராத் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மெட்ரோ ரெயில், தொடர்பு விவரங்கள் போன்றவை அமைப்பு பக்கத்தில் உள்ள அனைத்து தகவல்களையும் நாங்கள் நிர்வகித்துள்ளோம்.\nஎப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்:\nGMRC முழு படிவம் என்றால் என்ன\nமெகாவின் முழு வடிவம் குஜராத் மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (GMRC)\nMEGA முழு படிவம் என்றால் என்ன\nMEGA க்கான தகுதி என்ன\nகுஜராத் மெட்ரோ ரெயிலின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் என்ன\nNLC – நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள்\nதேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் வேலைவாய்ப்புகள் 2021\nஇந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள்\n10 வது 12 வது\n12th Pass Govt Jobs – 8,10,12-ஆம் வகுப்பு அரசு வேலைவாய்ப்புகள்\nICDS தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்பு அறிவிப்பு\nCPT சென்னைத் துறைமுகத்தில் வேலைவாய்ப்புகள்\nஅரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலைகள் 2020\nஅரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலைகள் 2020\nதமிழ்நாடு வனக்காப்பாளர் பணித் தேர்வு தேதி மாற்றம்\n8வது படித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசின் பல்வேறு வகையான வேலைவாய்ப்புகள் 2020\nதமிழ்நாடு அரசு வேலைகள் 2020 1502 காலி பணியிடங்கள்\n மாதம் ரூ.30,000/- சம்பளத்தில் அரசு வேலைவாய்ப்பு உங்களுக்காக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D_(%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF)", "date_download": "2021-01-26T13:19:08Z", "digest": "sha1:VY2AFOJWYTU76K4MUA2H245FCEYLYGQJ", "length": 6499, "nlines": 128, "source_domain": "ta.wikipedia.org", "title": "சுற்றும் வெள்ளையன் (பட்டாம்பூச்சி) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசுற்றும் வெள்ளையன் (Psyche, Leptosia nina) என்பது சிறிய அளவுள்ள, தென்கிழக்கு ஆசியாவிலும் இந்தியத் துணைக் கண்டத்திலும் காணப்படும் பட்டாம்பூச்சியாகும். வெள்ளையன்கள் குடும்பத்தைச் சேர்ந்த இது வெளிறிய மஞ்சள், வெள்ளை நிறங்களில் காணப்படும் அதன் மேல் சிறகில் கறுப்புப் புள்ளி காணப்படும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 சனவரி 2020, 07:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2021-01-26T13:06:21Z", "digest": "sha1:FK6G7DBQV4QRIVARXUML5HMV2UVOBAAQ", "length": 5668, "nlines": 92, "source_domain": "ta.wiktionary.org", "title": "சி - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nசிரஞ்சீவி என்று கைகளால் வாழ்த்தும்போது கைகளின் நிலைப்பாடு\nபுறமொழி...வடசொல்...சிரஞ்சீவி என்னும் நீடூழி வாழ்க என்ற வாழ்த்துச் சொல்லின் சுருக்கம்...வயதில் பெரியவர்கள் தன்னிலும் வயதில் சிறியோரை பெயரால் குறிப்பிடும்போது மேற்படி வாழ்த்தின் சுருக்கத்தோடு எழுதுவர்...எ.கா. சி.கந்தசாமி அதாவது சிரஞ்சீவி கந்தசாமி என்பதாம்..பெரியோரின் ஆசியோடு எழுதப்படும் ஒரு முறை..ஆண்களை வாழ்த்தவே பயனாகும்...பெண்களை வாழ்த்த சௌ என்னும் எழுத்தை உபயோகிப்பர்...அருகிவரும் ஒரு வழக்கம்.\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 8 திசம்பர் 2018, 08:47 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/bigg-boss-julie-in-season-3/", "date_download": "2021-01-26T13:06:40Z", "digest": "sha1:QX5RW6AHYARJHH5A5ENGQQO7OINKFW6C", "length": 9162, "nlines": 91, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Bigg Boss Julie To Participate In Season 3", "raw_content": "\nHome பிக் பாஸ் என்னது பிக் பாஸில் மீண்டும் ஜூலியா. ஷாக்கில் ரசிகர்கள்.\nஎன்னது பிக் பாஸில் மீண்டும் ஜூலியா. ஷாக்கில் ரசிகர்கள்.\nவிஜய் தொலைக்காட்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் விரைவில் துவங்க இருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த நிகழ்ச்சிக்கான புரோமோ ஷூட்டிங்கில் உலகநாயகன் கமலஹாசன் பங்கு பெற்றார் என்ற ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தன. மேலும், இந்த போட்டியில் பங்குபெறும் போட்டியாளர்களை பெயர்களும் அவ்வப்போது அடிபட்டுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையை மூன்றாவது சீஸனில் ஜூலி பங்கு பெறப் போவதாக சில தகவல்களும் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.\nகடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ்-ன் இரண்டாவது சீசனில்,முதல் சீசனில் பங்கேற்ற அனைத்து போட்டியாளர்களும் சிறப்பு விருந்தினராக அவ்வப்போது வந்து சென்றனர். ஆனால், ஜூலி மட்டும் வரவில்லை. அதற்கு காரணத்தை அவரிடம் கேட்டபோது ‘இப்போதைக்கு தனக்கு கொஞ்சம் நல்ல பெயர் இருந்து வருகிறது. எனவே, அங்கு சென்றால் ஒரு சிலரிடம் தேவையில்லாத பேச்சுக்கள் ஏற்பட்டு மீண்டும் தனக்கு கெட்ட பெயர் வந்து விடுமோ என்ற எண்ணத்தில் சிறப்பு விருந்தினராக செல்லவில்லை’ என்று கூறியிருந்தார்.\nமேலும், பிக் பாஸ் இரண்டாம் சீசன் நடைபெற்றபோது ஜூலி ஒரு சில படங்களில் கமிட்டாகி இருந்தார். அதனால் படப்பிடிப்பில் கொஞ்சம் பிஸியாக இருப்பதினால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்ல இயலவில்லை என்றும் தெரிவித்திருந்தார் ஜூலி. ஆனால், இந்த சீசனில் இரண்டா��து சீசனில் பங்குபெற்ற போட்டியாளர்கள் மட்டுமே வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இந்த சீசனில் ஜூலி சிறப்பு விருந்தினராக பங்கேற்றாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.\nஅதேபோல இரண்டாவது சீசன் எவ்வளவோ முயன்றும் ரசிகர்களின் அபிப்பிராயத்தை பெறத் தவறியது. எனவே, இந்த சீசனில் எப்படியாவது கொஞ்சம் சர்ச்சையான போட்டியாளர்களை அழைத்து வந்து சநிகழ்ச்சியைு சுவாரசியமாக கொண்டு செல்ல கட்டாயத்தில் உள்ளது பிக்பாஸ் குழு. அதற்கு ஜூலி கண்டிப்பாக ஒரு சிறப்பான தேர்வாக இருப்பார் என்பதில் ஐயமில்லை. எனவே, இந்த சீசனில் ஜூலி பங்குபெறுவது ஓரளவு ஊர்ஜிதமாகி இருப்பதாக சில தகவல்களும் வலம் வந்து கொண்டு தான் இருக்கிறது. விரைவில் இதைப் பற்றிய முழு விவரத்தை வெளியிடுகிறோம்.\nPrevious articleஇது தான் ஜெனிலியாவின் அம்மாவா. முதல் முறையாக அவரே வெளியிட்ட புகைப்படம்.\nNext articleதனது அம்மாவின் கையில் சிறு பிள்ளையாக இருக்கும் புகைப்படத்தை பதிவிட்ட கீர்த்தி சுரேஷ்.\nஎன் அம்மாவை பத்தி நான் தப்பா பேசினேனா லைவ் வீடியோவில் பாலாஜி பதிலடி.\nஸ்கூல் பாப்பா போல ரெட்டை ஜடை, வெள்ளை உடையில் தேவதையாய் லாஸ்லியா நடத்திய புதிய போட்டோ ஷூட்.\nஅடேய் ஓலா சொம்புஸ், எங்கடா இருக்கீங்க – பாலாஜி பேசிய ஆடியோ ஆதாரத்தை வெளியிட்டு ஜோ மைக்கேல் அதிரடி.\nவார்த்தையை விட்ட அனிதா – அந்த வார்த்தையெல்லாம் வெச்சிக்காத என்று கடுப்பான ரியோ.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் அதிக வாக்குகள் பெற்றவர் இவர் தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/billy-porter-on-oscar-2019-red-carpet/", "date_download": "2021-01-26T12:51:53Z", "digest": "sha1:737X5VDJZYUPREOVJ2WJZ2H46SEXF3WU", "length": 7303, "nlines": 94, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Billy Porter Steps Out Onto The Red Carpet In A Gown On Oscar", "raw_content": "\nHome பொழுதுபோக்கு சமீபத்திய ஆஸ்கார் விழாவிற்கு பெண் உடையில் வந்த பிரபல ஹாலிவுட் நடிகர்.\nஆஸ்கார் விழாவிற்கு பெண் உடையில் வந்த பிரபல ஹாலிவுட் நடிகர்.\nஉலகின் தலை சிறந்த விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது வழங்கும் விழா மிக கோலாகலமாக கொண்டாடபட்டு வருகிறது. அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்று (பிப்ரவரி 25) 91 வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது.\nலாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள பிரபல டால்பின் திரையரங்கில் இந்த விழா நடைபெற்று வருகிறது. இதற்கான முன்னோட்ட ந���கழ்ச்சி மற்றும் சிவப்பு கம்பள வரவேற்பு நிகழ்ச்சியில் உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் இருந்து பல்வேறு கலைஞர்கள் பங்குபெற்றனர்.\nஇந்த சிவப்பு கல்மன வரவேற்பில் பல்வேறு நடிகர் நடிகைகளும் நவ நாகரீக ஆடையில் உலா வந்தனர். அந்த வகையில் பிரபல ஹாலிவுட் பாடகரும் நடிகருமான பில்லி போர்ட்டர் அணிந்து வந்த ஆடை அனைவரது கவனத்தையும் வேடிக்கையாக கவர்ந்தது.\nஇந்த விழாவில் அவர் பெண்கள் அணியும் ஆடையை அணிந்து வந்தது அனைவரையும் நகைப்பிற்குள்ளாக்கியது. ஆனால், இந்த ஆடையில் மிகவும் வித்யாசமாக உணர்வதாகவும் , இந்த ஆடையை வடிவமைத்து கொடுத்த ஆடை வடிவமைப்பாளருக்கு நன்றி என்று ட்விட்டரில் பதிவிட்டுளளார். ஆனால், இவரது பதிவை பலரும் கிண்டலடித்து வருகின்றனர்.\nPrevious articleராஜா ராணி ஆல்யா மானஸாவிற்கு இவ்வளவு அழகான தங்கை இருக்கிறாரா.\nNext articleலட்ச கணக்கில் பண மோசடி செய்த லிங்க பட நடிகை மீது போலீசில் புகார்.\nஆம், என் முகத்தில் அந்த பகுதியை அறுவை சிகிச்சை செய்து கொண்டேன் – லைவில் கூறிய ஸ்ருதி ஹாசன்.\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் நிரஞ்சனாவுக்கு திருமணம் – மாப்பிள்ளை யார்னு தெரிஞ்சா ஷாக்காகிடுவீங்க.\nகே எஸ் ரவிக்குமார் படத்தில் ஹீரோவாக பிக் பாஸ் 3 பிரபலம் – வேற லெவல் போங்க.\nசமந்தா குறித்து பரபரப்பாக பேசப்பட்டு வந்த வதந்தி. நக்கலாக ட்வீட் செய்துள்ள சம்மு.\nபாத்ரூமில் ஸ்ட்ராப்லெஸ் உடையில் வளைத்து வளைத்து செல்ஃபி – அனு இம்மானுவேல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kccb.co.in/jewel_loan.php", "date_download": "2021-01-26T12:53:42Z", "digest": "sha1:STBA3CP57T4GLD2PJ2XNLOZCDUE2EWGU", "length": 4016, "nlines": 87, "source_domain": "www.kccb.co.in", "title": "The Kancipuram Central Cooperative Bank Ltd - Business Hours", "raw_content": "\nNHFDC மாற்று திறனாளிகள் நலத்திட்டக் கடன்\nTAMCO சிறுபான்மை வகுப்பினர் மேம்பாட்டுக் கடன்\nTAMCO சிறுபான்மை வகுப்பினர் சுய உதவிக்குழு\nTABCEDCO பிற்படுத்தப்பட்டோர் நலத்திட்டக் கடன்\nTABCEDCO பிற்படுத்தப்பட்டோர் நலத்திட்டக் கடன் சுய உதவிக்குழு\n1 கடன் வகை நகைக்கடன் பொது\n2 கடன் வழங்கும் காரியங்கள் கல்வி, மருத்துவம், வணிகம், வியாபாரம், சிறுதொழில், கைத்தறி குடிசைத் தொழில் மற்றும் இதர பல்வேறு காரியங்கள்\n3 வயது வரம்பு குறைந்தபட்சம் 18\n4 கடன் பெறத் தகுதியுடையவர்கள் A.வங்கியின் விவகார எல்லைக்குள் வசிக்கும் தனி நபர்கள்.\nB.வங்கியின் இணை உறுப்பினராக இருத்தல் வேண்டும்.\n5 அனுமதிக்கும் கடனின் அளவு A.நபர் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.20,00,000/- வரை.\nB.நகைக்கடன் பொது ரூ.2,00,001/-க்கு மேல்.\n6 கடன் பட்டுவாடா செய்யும் முறை ஒரே தவணை வங்கி சேமிப்பு கணக்கு மூலம்\n7 வட்டி விகிதம் வட்டி விகித அட்டவணையில் உள்ளபடி\n8 தவணைக் காலம் நிர்ணயம் 6 மாதங்கள் & 12 மாதங்கள்\n9 தவணைத் தொகை செலுத்தும் முறை அசல் தவணைக்கால முடிவிலும், வட்டியினை மூன்று மாதத்திற்கு ஒரு முறையும் திருப்பிச் செலுத்த வேண்டும்.\n10 அபராத வட்டி 1.5 சதவீதம்\n11 கடனுக்கு ஈடு/ஆதாரம் தங்க ஆபரண நகைகள்\n12 வழங்க வேண்டிய ஆவணங்கள் புரோ நோட்டு\n13 பொது மேற்படி நடைமுறைகளை மாற்ற, புதிய நடைமுறைகளை ஏற்படுத்த வங்கிக்கு முழு உரிமை உண்டு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maybemaynot.com/blog/hundi-shape-mostly-in-pig-shapped", "date_download": "2021-01-26T11:11:27Z", "digest": "sha1:ESZCGF7LHEMUVRWN4QSCG7SYQ4C5C6SR", "length": 6227, "nlines": 86, "source_domain": "www.maybemaynot.com", "title": "#Hundi: சும்மா இல்லைங்க! நிறைய உண்டியல்கள் பன்றி வடிவத்தில் இருப்பதற்கான காரணம் என்ன தெரியுமா?", "raw_content": "\n நிறைய உண்டியல்கள் பன்றி வடிவத்தில் இருப்பதற்கான காரணம் என்ன தெரியுமா\nவீட்டில் உபயோகிக்கும் உண்டியல் பல வடிவங்களில் கிடைத்தாலும், வெளிநாட்டு விளம்பரங்கள், இணையதளங்களில் உண்டியல் தொடர்பான புகைப்படங்களை தேடினால் பன்றியின் உருவத்தில் தான் அதிகம் இருப்பதை காண முடியும். யானை, குபேரன், பானை என்று பல வடிவங்களில் நம்ம ஊரில் உண்டியல் கிடைத்தாலும், பன்றியின் வடிவத்தில் தான் அதிக உண்டியல்கள் தயாரிக்கப்படுகின்றன.\n19 ஆம் நூற்றாண்டில் உலோகத்தில் செய்யப்பட்ட உண்டியல்கள் அறிமுகமாயின. 1920 ஆம் ஆண்டுக்கு பிறகு தகர உண்டியல்கள் வந்தன. இதனை தொடர்ந்து 1945 ஆம் ஆண்டுக்கு பிறகு பிளாஸ்டிக் உண்டியல்கள் அறிமுகமாயின. சேமிக்கும் பழக்கத்தை குழந்தைகளிடம் ஊக்குவிக்க பல நாடுகளில் உண்டியல் பரிசளிக்கும் முறை தொடங்கியது.\nஅந்த காலத்தில் உண்டியல் செய்வதற்கு ஒரு விதமான ஆரஞ்சு நிற களிமண்ணை பயன்படுத்தியிருக்கின்றனர். அதற்கு \"pygg\" என்று பெயராகும். இந்த உண்டியல்கள் 17 ஆம் நூற்றாண்டில் மிகவும் பிரபலமைடைந்தது. பணத்தை சேமிக்க பயன்படுத்தியதால் இதனை \"pygg bank\" என்று அழைத்துள்ளனர். பிறகு காலப்போக்கில் அது \"piggy bank\" என்றாகிவிட்டது. இதனால் தான் பன்றி உருவம் வந்ததா என்று கேட்டால��, அதுவும் இல்லை.\nஉலகின் பல பகுதிகளில் பன்றி அதிர்ஷ்டத்தின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. ஜெர்மனி நாட்டிலும், நெதர்லாந்திலும் பன்றி உண்டியல்கள் அதிர்ஷ்ட பரிசாகவும் புத்தாண்டு பரிசாகவும் கொடுக்கப்படுகிறது. பன்றி உண்டியல் போல யானை, பூனை, ஆமை, தவளை உண்டியல் எல்லாம் சந்தையில் கிடைக்கின்றன. ஜப்பானில் பூனை உண்டியல் பிரபலமானது. எந்த உருவத்தில் இருந்தாலும், ஆங்கிலத்தில் சேமிப்பு உண்டியலை piggy bank என்று தான் அழைப்பார்கள். | GENIUSHACKS: இந்தக் குறுக்குவழி உங்களுக்குத் தெரிஞ்சா, LIFE ரொம்ப EASY\nREAD NEXT: தேனீ ஒரு மனிதனை கொட்டிவிட்டால் மறுமுறை அதே மனிதரை மீண்டும் தா க்காது ஏன் தெரியுமா தேனீக்கு இப்படி ஒரு பலவீனமா தேனீக்கு இப்படி ஒரு பலவீனமா இது தெரிந்தால் தேனீயை பார்த்து தெறித்து ஓட மாட்டீங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neotamil.com/top-10/", "date_download": "2021-01-26T12:31:10Z", "digest": "sha1:QUXBX7652ATBPXFBK6J4PICT42DOD5RL", "length": 13727, "nlines": 201, "source_domain": "www.neotamil.com", "title": "Top 10 Lists | The Top 10 of Everything 2018 | Top 10 Mobiles, cars, gadgets, Water Slides, Companies, Movies, Songs, Articles etc., online at Ezhuthaani.com", "raw_content": "\nஇந்தோனேசிய குகைகளில் காணப்பட்ட மிகப் பழமையான ஓவியம்\nஇந்தோனேசியாவில் அமைந்துள்ள சுலவேஸித் (Sulawesi) தீவின் குகைச் சுவர் ஒன்றில், 45,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஹேரி, வார்டி பன்றிகளின் (warty pig) ஓவியங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த வார்டி பன்றிகளின் (warty pig)...\nஅங்கீகரிக்கப்பட்ட கோவிட்-19 தடுப்பூசிகள் பற்றிய ஓர் சிறப்பு பார்வை\nகடந்த 2020-இல் பத்திற்கும் அதிகமான மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் கொரோனா வைரஸிற்கான தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தாலும், ஒரு சில நிறுவனங்களே இந்த முயற்சியில் வெற்றி அடைந்துள்ளன. உலகின் பல்வேறு நாடுகளும் அவர்கள் கண்டுபிடித்த...\nகருவில் இருக்கும் இரட்டையர்களை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்\nஇரட்டை குழந்தைகளை பெற்ற பெற்றோர்கள் அதிர்ஷ்டசாலிகள், என்று நாம் சொல்வதை கேட்டிருப்போம். இரட்டையர்கள் செல்லும் இடமெல்லாம், காண்போரின் கவனத்தில் இருக்கின்றனர் என்பதை நம் அன்றாட வாழ்வில் காண முடியும். மே 2011 இல் 'ப்ரோசிடிங்ஸ்...\nபிரேசிலில் பல கிலோ மீட்டருக்கு பதிவான மின்னல்\nபிரேசிலில் கடந்த 2018 ஆம் ஆண்டு 700 கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்து, தோன்றிய புதிய 'மின்னல்' ஒன்று உலக சாதன�� படைத்துள்ளது. 2018 அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி தோன்றிய இந்த...\nஒவ்வொரு முறை பயன்படுத்தும் போதும் ஒளிரும் வித்தியாசமான கிரெடிட் கார்டு\nகிரெடிட் கார்டு என்பது நிதி நிறுவனங்களால் வழங்கப்படும் ஒரு பிளாஸ்டிக் கார்டு ஆகும். இதனை பயன்படுத்தி நீங்கள் எந்த ஒரு பொருளோ அல்லது சேவையோ விலைக்கு வாங்க இயலும். பொதுவாக ஆப்பிள்...\nரூ.20,000/-க்கும் குறைவான விலையில் கிடைக்கும் அட்டகாசமான ஸ்மார்ட் போன்கள்..\nஒவ்வொரு நிறுவனமும் போட்டி போட்டுக் கொண்டு தங்கள் புதிய மொபைல்களை அறிமுகம் செய்து கொண்டுதான் இருக்கின்றனர். அதேபோல அனைத்து நிறுவனங்களும் தங்கள் புதிய மாடல் மொபைல்களை கவர்ச்சிகரமான அதேநேரத்தில் பட்ஜெட் விலையிலும் அறிமுகம்...\nசெல்போன் அதிகம் பயன்படுத்துபவரா நீங்கள்… WhatsAppitis பிரச்சினை உங்களுக்கு இருக்கக்கூடும்…\nநம் அன்றாட வாழ்வில் இரண்டரக் கலந்து ஒன்றாகிவிட்ட செல்போனின் அதிகப்படியான பயன்பாடு சில விசித்திரமான உடல் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. வாட்ஸ்அப்பிடிஸ் (WhatsAppitis) என்று அழைக்கப்படும் இந்த அறிமுகமில்லாத, விந்தையான உடல் பிரச்சினை பற்றி...\nTRP Rating என்றால் என்ன தொலைக்காட்சி நிறுவனங்கள் கோடிக்கணக்கில் விளம்பர வருமானம் ஈட்ட காரணம் இது தானா\nடி.ஆர்.பி என்பது தொலைக்காட்சி சேனல்களுக்கான மற்றும் நிகழ்ச்சிகளுக்கான ஒரு மதிப்பீட்டு முறை.\nவௌவால் பற்றி உங்களுக்கு தெரியாத 10 உண்மைகள் 50 ஆண்டுகளில் 5 வைரஸ்கள்…\nவௌவால்களால் ஒரு சில போர்களே நின்றதாக வரலாறுகளும் எழுதப்பட்டிருக்கிறது. அதனை தாண்டி தற்காலத்தில் வௌவால்கள் உணவு சங்கிலியில் ஒரு குறிப்பிட்ட வேலையைச் செய்து வருகின்றன.\nஉங்களுடைய பைக் மைலேஜை அதிகரிக்க நீங்கள் செய்ய வேண்டிய 10 விஷயங்கள்\nஉங்களுடைய பைக்கின் மைலேஜை அதிகரிக்கச் செய்ய இதைப்படியுங்கள்\n[Top10] – சிகரெட் பற்றி உங்களுக்குத் தெரியாத 10 தகவல்கள்\nசிகரெட் பற்றி உங்களுக்கு தெரியாத 10 தகவல்கள்\nநீங்கள் கேள்விப்பட்டிராத 7 அதிசய உயிரினங்கள்\nநீங்கள் இதுவரை பார்த்தேயிராத அதிசயமான 7 உயிரினங்கள்.\nTop 10: கிரிக்கெட் பற்றி உங்களுக்குத் தெரியாத 10 தகவல்கள்\nபாகிஸ்தானிற்காக விளையாடிய சச்சின், கொலை செய்த கிரிக்கெட் வீரர் கிரிக்கெட்டின் டாப் 10 தகவல்கள்\nஉலகின் சிறந்த விமான நிலையம் இதுதான்\nவிமான நிலையம் என்றால் இப்படி���்தான் இருக்கவேண்டும்\nஉலகின் மகிழ்ச்சியான 10 நாடுகளின் பட்டியல்\n2019 ஆம் ஆண்டிற்கான மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் - இந்தியாவிற்கு என்ன இடம் கிடைத்திருக்கிறது தெரியுமா\nஉலகிலேயே சுத்தமான விமானம் இதுதான்\nஉலகின் சுத்தமான விமானங்களின் பட்டியல் வெளியீடு\nஉலகின் மிகச்சிறந்த 10 போர் விமானங்களின் பட்டியல்\nவலிமைவாய்ந்த 10 போர் விமானங்களின் பட்டியல்\nபிரமிப்பூட்டும் இயற்கையாகவே உருவான பாலங்கள்: இவ்வளவு அழகாக எப்படி உருவாகின்றன\nபச்சைப் பயறு: ஊட்டச்சத்து மற்றும் பயன்கள்\nமின்னணு வாக்காளர் அடையாள அட்டை.. எங்கே, எப்படி பதிவிறக்கம் செய்வது எங்கே, எப்படி பதிவிறக்கம் செய்வது\nஇந்தோனேசிய குகைகளில் காணப்பட்ட மிகப் பழமையான ஓவியம்\nஅங்கீகரிக்கப்பட்ட கோவிட்-19 தடுப்பூசிகள் பற்றிய ஓர் சிறப்பு பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/131696", "date_download": "2021-01-26T13:12:49Z", "digest": "sha1:3G3THNCR2ZNWBCIPPVLKPTCWJI2FNTJB", "length": 7138, "nlines": 83, "source_domain": "www.polimernews.com", "title": "கிறிஸ்துமசை முன்னிட்டு பெங்களூரில் களை கட்டிய கேக் கண்காட்சிகள்! - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nதமிழகத்தில் விவசாயிகள் பேரணி... போலீசாருடன் தள்ளுமுள்ளு\nவிவசாயிகளை நேரடியாக அழைத்து பிரதமரே பேச வேண்டும் - மு.க.ஸ...\nநாட்டின் 72ஆவது குடியரசு தினம் கோலாகலமாக நடைபெற்ற விழா\nடெல்லியின் சில பகுதிகளில் இணையதள சேவை முற்றிலும் முடக்கம்\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகள் டெல்ல...\nமு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பிக்கள் ஆலோசனைக் கூட்டம்\nகிறிஸ்துமசை முன்னிட்டு பெங்களூரில் களை கட்டிய கேக் கண்காட்சிகள்\nகிறிஸ்துமசை முன்னிட்டு பெங்களூரில் கேக் கண்காட்சிகள் களை கட்டியுள்ளன. சர்க்கரை சிற்பப் பயிற்சி மையம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கேக் கண்காட்சி பார்வையாளர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. இந்த கண்காட்சியில் கொரோனா வைரஸ் வடிவிலான கேக் அதிக கவனம்பெற்றது. அதே போன்று டாம் அண்ட் ஜெர்ரி கார்ட்டூன் கதாபாத்திரங்களும் நடனமாடும் நடராஜர் போன்ற கேக் வடிவமும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன.\nடெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெர��வித்து முகநூலில் கருத்து வெளியிட்டவர் மீது வழக்கு\nகர்நாடக சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது\nகனரா வங்கியில் ரூ 198 கோடி பெற்று மோசடி செய்த விவகாரத்தில் யுனிடெக் நிறுவனத்தின் தலைவர், குடும்பத்தினர் மீது சிபிஐ வழக்குப் பதிவு\nகுஜராத் மாநிலத்தில் முகக்கவசம் அணியாதவர்களிடம் இருந்து 94 கோடி ரூபாய் அபராதமாக வசூல்\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் சங்கத்தின் முழு அடைப்புக்கு 18 கட்சிகள் ஆதரவு\nஆக்ரா மெட்ரோ ரயில் சேவை திட்டத்திற்கான கட்டுமானப் பணிகள்: காணொலி வாயிலாக இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி\nகோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் 11ஆம் நாளாகப் போராட்டம்\nவரும் 8 ஆம் தேதி, விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ள பாரத் பந்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் ஆதரவு\nஆந்திர மாநிலம் ஏலூரில் மர்ம நோயால் 200க்கும் அதிகமானோர் பாதிப்பு\nதமிழகத்தில் விவசாயிகள் பேரணி... போலீசாருடன் தள்ளுமுள்ளு\nநாட்டின் 72ஆவது குடியரசு தினம் கோலாகலமாக நடைபெற்ற விழா\nவட்டியில்லா கடன் தருவதாக மோசடி… ரூபி ஜுவல்லர்ஸின் 5 பேர் ...\nநம்ம ஊரு ஜாக்சன் துரை காலமானார்..\nபள்ளி ஆசிரியரிடம் ரூ.4.5 லட்சம் பறித்த பெண் காவல் ஆய்வாளர...\nபாலிசி பஜார் இல்லீங்க மோசடி பஜார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/132587", "date_download": "2021-01-26T13:23:22Z", "digest": "sha1:XVCFAVUVQBJWKSLV7HM6EKXRIA3HTOIJ", "length": 10626, "nlines": 72, "source_domain": "www.polimernews.com", "title": "திரும்பி வந்த மகள்கள், அக்கவுண்டில் 15 லட்சம்!- அபயா வழக்கு அடக்கா ராஜூவுக்கு இன்பஅதிர்ச்சி - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nடிராக்டர் பேரணியில் வன்முறை... போர்க்களமானது டெல்லி\nதமிழகத்தில் விவசாயிகள் பேரணி... போலீசாருடன் தள்ளுமுள்ளு\nவிவசாயிகளை நேரடியாக அழைத்து பிரதமரே பேச வேண்டும் - மு.க.ஸ...\nநாட்டின் 72ஆவது குடியரசு தினம் கோலாகலமாக நடைபெற்ற விழா\nடெல்லியின் சில பகுதிகளில் இணையதள சேவை முற்றிலும் முடக்கம்\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகள் டெல்ல...\nதிரும்பி வந்த மகள்கள், அக்கவுண்டில் 15 லட்சம்- அபயா வழக்கு அடக்கா ராஜூவுக்கு இன்பஅதிர்ச்சி\nகேரளாவில் 28 ஆண்டுகளுக்��ு முன்பு கொல்லப்பட்ட அபயா வழக்கில் பாதிரியார் தாமஸ், கன்னியாஸ்திரி செபி ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த வழக்கில், கோட்டயத்தில் அபயா கொலை நடந்த மடத்தில் 1992 ஆம் ஆண்டு மார்ச் 27 ஆம் தேதியன்று அலுமினியங்களை திருட வந்த அடக்கா ராஜூ என்ற திருடனின் சாட்சி முக்கிய இடம் பெற்றது. கொலை நடந்த தினத்திலன் இரவில் இரவு நேரத்தில் பாதிரியார்களை தான் பார்த்ததாக நீதிமன்றத்தில் அடக்கா ராஜூ உறுதிபட கூறினார். இதையடுத்தே, பாதிரியார் தாமஸ், கன்னியாஸ்திரி செபிக்கு தண்டனை வழங்கப்பட்டது. முன்னதாக, அடக்கா ராஜூ சாட்சியை மாற்றி சொன்னால் கோடிக்கணக்கில் பணம் தருவதாகவும் பேரம் பேசப்பட்டது. ஆனால், அடக்கா ராஜூ தான் கண்ட காட்சியை திருவனந்தபுரம் சி.பி.ஐ நீதிமன்றத்தில் பிறழ் மாறாமல் உறுதியுடன் சொன்னார்.\nசாட்சி சொன்ன முன்னாள் திருடனானா அடக்கா ராஜூவுக்கு பல இடங்களில் இருந்து பாராட்டு குவிந்தது. அவரின் பெயர் நல்லவிதமாக மீடியாக்களில் அடிபட்டது. இதையடுத்து, அடக்கா ராஜூவின் திருட்டு புத்திக்காக அவரை விட்டு பிரிந்து சென்ற இரு மகள்களும் மீண்டும் தந்தையை தேடி வந்து குடும்பத்துடன் இணைந்தனர். இதற்கிடையே , அடக்கா ராஜூவின் கஷ்ட ஜீவனம் குறித்தும் செய்திகள் வெளியானது. அவரின் வங்கிக் கணக்கையும் சிலர் சோசியல் மீடியாக்களில் பகிர்ந்திருந்தனர்.\nஇந்த நிலையில், அடக்கா ராஜூவின் வங்கிக்கணக்கில் இதுவரை 15 லட்சம் சேர்ந்துள்ளது. ஆனால், இந்த விஷயம் அடக்கா ராஜூவுக்கு தெரியாது. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வங்கிக்கு சிறிது பணம் எடுக்க அடக்கா ராஜூ சென்ற போதுதான், வங்கியில் அவரின் கணக்கில் ரூ. 15 லட்சம் வரை இருப்பது தெரிய வந்தது. கேரளாவின் பல முனைகளில் இருந்தும் அடக்கா ராஜூவின் உறுதியை பாராட்டி அவரின் வங்கிக்கணக்கில் பலரும் பணம் போட்டிருப்பது தெரிய வந்தது . மகள்கள் வந்த மகிழ்ச்சியில் உள்ள அடக்கா ராஜூ, பணம் பெரியதே இல்லை. என் மகளை போன்ற அந்த பெண்ணுக்கு நீதி கிடைத்துள்ளது. குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டதே எனக்கு உண்மையான மகிழ்ச்சி'' என்கிறார்.\nதிருப்பூர் : அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் மூவருக்கு கொரோனா\nகால்கள் தான் தேங்காய் உரிக்கும் இயந்திரம்... 67 வயதிலும் சாதனை படைத்த நபர்\n'பாப்பம்மாள் பாட்டி எங்கள் கிராமத்த��க்கு கிடைத்த வரம்'- தேக்கம்பட்டி மக்கள் நெகிழ்ச்சி\nகடலூர் அருகே பரிதாபம் .... ஒரே நேரத்தில் 3 குழந்தைகளை பறி கொடுத்த சகோதரிகள்\nகொரோனா தொற்று நீங்கி சசிகலா வேகமாக குணமடைந்து வருகிறார் -மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை\nநீட் மதிப்பெண் சான்றிதழில் முறைகேடு செய்த வழக்கு: மாணவி தீக்க்ஷா,தந்தை பாலச்சந்திரன் ஆகியோரின் ஜாமீன் மனு தள்ளுபடி\nநள்ளிரவில் பெண்களைக் கட்டிப்போட்டு 135 சவரன் தங்க நகை, ரூ. 12 லட்சம் ரொக்கப்பணம் திருட்டு: மாஸ்க் திருடனுக்கு வலை வீச்சு\nவாழ்க்கையில் விருதுகளையே ஏற்றுக் கொள்ளாத சாந்தி கியர்ஸ் நிறுவனர் சுப்ரமணியத்துக்கு பத்மஸ்ரீ விருது\nதமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி 234 தொகுதிகளுக்கு தேர்தல் அதிகாரிகள் நியமனம்\nடிராக்டர் பேரணியில் வன்முறை... போர்க்களமானது டெல்லி\nதமிழகத்தில் விவசாயிகள் பேரணி... போலீசாருடன் தள்ளுமுள்ளு\nநாட்டின் 72ஆவது குடியரசு தினம் கோலாகலமாக நடைபெற்ற விழா\nவட்டியில்லா கடன் தருவதாக மோசடி… ரூபி ஜுவல்லர்ஸின் 5 பேர் ...\nநம்ம ஊரு ஜாக்சன் துரை காலமானார்..\nபள்ளி ஆசிரியரிடம் ரூ.4.5 லட்சம் பறித்த பெண் காவல் ஆய்வாளர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/133478", "date_download": "2021-01-26T12:03:38Z", "digest": "sha1:TSCO35XHEIQFWZB7VXMSYU3WLEWC7CNL", "length": 8370, "nlines": 82, "source_domain": "www.polimernews.com", "title": "திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளிப்பது தற்கொலைக்கு சமம் - நடிகர் விஜய்க்கு டாக்டர் ஒருவர் வேண்டுகோள் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nடெல்லியின் சில பகுதிகளில் இணையதள சேவை முற்றிலும் முடக்கம்\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகள் டெல்ல...\nமு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பிக்கள் ஆலோசனைக் கூட்டம்\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாள் ஒன்றுக்கு 20,000 இலவச ...\nஎலன் மஸ்க்கிடம் கற்ற வித்தை... எலக்ட்ரிக் பைக் நிறுவனத்தை...\nசென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் - சென்னை வானி...\nதிரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளிப்பது தற்கொலைக்கு சமம் - நடிகர் விஜய்க்கு டாக்டர் ஒருவர் வேண்டுகோள்\nதிரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளிப்பது தற்கொலைக்கு சமம் - நடி��ர் விஜய்க்கு டாக்டர் ஒருவர் வேண்டுகோள்\nகொரோனா சூழலில் திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளை பயன்படுத்த அனுமதிப்பது தற்கொலைக்கு சமம் என நடிகர் விஜய்க்கு டாக்டர் ஒருவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஇது தொடர்பாக புதுச்சேரியை சேர்ந்த டாக்டர் அரவிந்த் ஸ்ரீனிவாஸ் என்பவர் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள கருத்தில், டியர் விஜய் சார், சிலம்பரசன் சார் மற்றும் தமிழக அரசே, முன்கள பணியாளர்களாகிய நாங்கள் மிகவும் சோர்வாக உள்ளோம், மூச்சுவிட நேரம் வேண்டும், சிலரின் பேராசைக்காக நாங்கள் பலிகடா ஆக விரும்பவில்லை என குறிப்பிட்டுள்ளார்.\nசட்டம் இயற்றுபவர்களோ, ஹீரோக்களோ கூட்டத்துடன் சேர்ந்து படம் பார்க்கப் போவது இல்லை என குறிப்பிட்டுள்ள அவர், மெதுவாக அணையும் தீயை தூண்டிவிட வேண்டாம் என குறிப்பிட்டுள்ளார்.\nஇவரது கருத்து சமூக வலைதளங்களில் பலரது கவனங்களை ஈர்த்துள்ளது.\nகன்னட நடிகை ஜெயஸ்ரீ ராமையா சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை\nரசிகரின் திருமணத்தில் நடிகர் சூர்யா தாலி எடுத்து கொடுக்கும் வீடியோ இணையத்தில் வைரல்\nசிலம்பரசனின் திருமணத்தை ஈஸ்வரன் கையில் ஒப்படைத்துவிட்டேன் - டி. ராஜேந்தர்\nநீண்ட நாள் காதலியான நடாஷாவை கரம் பிடித்தார் நடிகர் வருண் தவான்\nஉலகத் திரைப்படங்களைக் கொண்டாடும் 51-வது இந்திய சர்வதேச திரைப்படத் திருவிழா கோவாவில் நிறைவு\nமதுபோதையில் ரகளையில் ஈடுபட்டதாக நடிகர் விஷ்ணு விஷால் மீது போலீசில் புகார்\nபிரபல பாலிவுட் பாடகர் நரேந்திர சன்ச்சல் காலமானார்\nமீண்டும் தாமதமாகிறது 'நோ டைம் டு டை' படத்தின் வெளியீடு , அக்டோபர் 8ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு\nஅவதூறு வழக்கில் நடிகை கங்கணா ராவத் இன்று விசாரணைக்கு ஆஜராக போலீசார் சம்மன்\nவட்டியில்லா கடன் தருவதாக மோசடி… ரூபி ஜுவல்லர்ஸின் 5 பேர் சிக்கினர்\nநம்ம ஊரு ஜாக்சன் துரை காலமானார்..\nபள்ளி ஆசிரியரிடம் ரூ.4.5 லட்சம் பறித்த பெண் காவல் ஆய்வாளர...\nபாலிசி பஜார் இல்லீங்க மோசடி பஜார்..\nமுன்னாள் எம்.எல்.ஏ. சுதர்சனம் கொலை மற்றும் கொள்ளை வழக்கு ...\nபெட்ரோல் டேங்க்குக்குள் மின்விசிறி... வெடித்துச் சிதறிய எ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/133973", "date_download": "2021-01-26T12:34:35Z", "digest": "sha1:AUZNPTDF3OIZJZZIVVBVNNRNNAFDKJ2P", "length": 8121, "nlines": 81, "source_domain": "www.polimernews.com", "title": "குடிபோதையில் லாரியை ஓட்டி வந்த டிரைவர் அதிவேகமாக டிராக்டர் மீது மோதி விபத்து - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nவிவசாயிகளை நேரடியாக அழைத்து பிரதமரே பேச வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nநாட்டின் 72ஆவது குடியரசு தினம் கோலாகலமாக நடைபெற்ற விழா\nடெல்லியின் சில பகுதிகளில் இணையதள சேவை முற்றிலும் முடக்கம்\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகள் டெல்ல...\nமு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பிக்கள் ஆலோசனைக் கூட்டம்\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாள் ஒன்றுக்கு 20,000 இலவச ...\nகுடிபோதையில் லாரியை ஓட்டி வந்த டிரைவர் அதிவேகமாக டிராக்டர் மீது மோதி விபத்து\nகுடிபோதையில் லாரியை ஓட்டி வந்த டிரைவர் அதிவேகமாக டிராக்டர் மீது மோதி விபத்து\nதெலங்கானா மாநிலம் கம்மத்தில் குடிபோதையில் ஓட்டி செல்லப்பட்ட லாரி அதிவேகமாக டிராக்டர் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.\nஹைதராபாத் -கம்மம் நெடுஞ்சாலையில் இருக்கும் வளைவு ஒன்றில் டிராக்டரை டிரைவர் நேற்றிரவு 10 மணியளவில் திருப்பி கொண்டிருந்தார்.\nஅப்போது பின்பக்கமாக வந்த லாரி, அதிவேகமாக மோதியது. லாரி மோதியதில், டிராக்டர் பல பாகங்களாக சிதறியது. டிராக்டரில் அமர்ந்திருந்த டிரைவர் தூக்கி வீசப்பட்டார்.\nலாரி டிரைவர் குடிபோதையில் வேகமாக ஓட்டி வந்ததே விபத்துக்கு காரணமாக கூறப்படுகிறது.\nவிபத்தை தொடர்ந்து லாரி டிரைவரை பிடித்து அப்பகுதியில் இருந்தவர்கள் தாக்கினர். தகவலின்பேரில் விரைந்து வந்த போலீசார், டிரைவரை கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்\nடெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து முகநூலில் கருத்து வெளியிட்டவர் மீது வழக்கு\nகர்நாடக சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது\nகனரா வங்கியில் ரூ 198 கோடி பெற்று மோசடி செய்த விவகாரத்தில் யுனிடெக் நிறுவனத்தின் தலைவர், குடும்பத்தினர் மீது சிபிஐ வழக்குப் பதிவு\nகுஜராத் மாநிலத்தில் முகக்கவசம் அணியாதவர்களிடம் இருந்து 94 கோடி ரூபாய் அபராதமாக வசூல்\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் சங்கத்தின் முழு அடைப்புக்கு 18 க��்சிகள் ஆதரவு\nஆக்ரா மெட்ரோ ரயில் சேவை திட்டத்திற்கான கட்டுமானப் பணிகள்: காணொலி வாயிலாக இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி\nகோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் 11ஆம் நாளாகப் போராட்டம்\nவரும் 8 ஆம் தேதி, விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ள பாரத் பந்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் ஆதரவு\nஆந்திர மாநிலம் ஏலூரில் மர்ம நோயால் 200க்கும் அதிகமானோர் பாதிப்பு\nநாட்டின் 72ஆவது குடியரசு தினம் கோலாகலமாக நடைபெற்ற விழா\nவட்டியில்லா கடன் தருவதாக மோசடி… ரூபி ஜுவல்லர்ஸின் 5 பேர் ...\nநம்ம ஊரு ஜாக்சன் துரை காலமானார்..\nபள்ளி ஆசிரியரிடம் ரூ.4.5 லட்சம் பறித்த பெண் காவல் ஆய்வாளர...\nபாலிசி பஜார் இல்லீங்க மோசடி பஜார்..\nமுன்னாள் எம்.எல்.ஏ. சுதர்சனம் கொலை மற்றும் கொள்ளை வழக்கு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/134369", "date_download": "2021-01-26T12:41:27Z", "digest": "sha1:RFBHMMVGTAILCEGITFO4ELPR6NL5EKWB", "length": 10153, "nlines": 74, "source_domain": "www.polimernews.com", "title": "70 ஆண்டுகள் கழித்து பெண் கைதிக்கு நிறைவேற்றப்பட்ட மரண தண்டனை.. அமெரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nதமிழகத்தில் விவசாயிகள் பேரணி... போலீசாருடன் தள்ளுமுள்ளு\nவிவசாயிகளை நேரடியாக அழைத்து பிரதமரே பேச வேண்டும் - மு.க.ஸ...\nநாட்டின் 72ஆவது குடியரசு தினம் கோலாகலமாக நடைபெற்ற விழா\nடெல்லியின் சில பகுதிகளில் இணையதள சேவை முற்றிலும் முடக்கம்\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகள் டெல்ல...\nமு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பிக்கள் ஆலோசனைக் கூட்டம்\n70 ஆண்டுகள் கழித்து பெண் கைதிக்கு நிறைவேற்றப்பட்ட மரண தண்டனை.. அமெரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு\nஅமெரிக்காவில் கன்சாஸ் மாகாணத்தை சேர்ந்தவர் லிசா மாண்ட்கோமெரி. இவருக்கு சமூக வலைத்தளங்கள் மூலம் பாபி ஜோ என்ற பெண் அறிமுகமாகியுள்ளார். பின்னர் இருவரும் மிகவும் நெருக்கமாக பழகி வந்துள்ளனர். இந்தநிலையில், கடந்த 2004 ஆம் ஆண்டு பாபி ஜோவின் வீட்டிற்கு சென்றுள்ளார் லிசா. அப்போது\nகர்ப்பிணியாக இருந்த பாபி ஜோவின் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு லிசா தப்பிச்சென்றார். இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்து காவல்துறையினர் லிசாவை தீவிர தேடுதல் வேட்டைக்கு பின்னர் அவரை கைது செய்தனர்.\n2007 ஆம் ஆண்டு அவர் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டபின், அவருக்கு மிசோரி நீதிமன்றத்தால் மரணதண்டனை விதிக்கப்பட்டது.\nஆனால் லிசா மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும், சிறு வயதில் அவரது தந்தையால் பாலியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தப்பட்டதால் லிசாவின் மனநிலை பாதிக்கப்பட்டதாக அவரது தரப்பில் வாதிடப்பட்டது. இந்த காரணத்தை காட்டிய அவரது வழக்கறிஞர்கள் லிசாவின் மரணதண்டனைக்கு எதிராக தடை வாங்கினார் . இருப்பினும் லிசா தொடர்பான வழக்கு தொடர்ந்து நீதிமன்றத்தில் நடைப்பெற்று வந்தது.\nஇந்த நிலையில், அந்த தடையை ரத்து செய்த அமெரிக்க உச்சநீதிமன்றம், லிசாவின் மரணதண்டனையை உறுதிசெய்து உத்தரவிட்டது.\nஇதனை தொடர்ந்து இன்று , லிசா மாண்ட்கோமெரிக்கு அமெரிக்காவில் உள்ள இந்தியானா சிறையில் மரண ஊசி போடப்பட்டது. பின் அமெரிக்க நேரம் காலை 1 :30 மணி அளவில், அவர் இறந்ததாக அறிவிக்கப்பட்டது.\nஇதனை பற்றி கருத்து தெரிவித்த லிசா மாண்ட்கோமெரியின் வழக்கறிஞர் லிசாவின் மரணதண்டனையில் பங்கேற்ற அனைவரும் வெட்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். மனநல பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இந்த தண்டனை உகந்ததல்ல எனவும் கருத்து தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்காவில், 1953ஆம் ஆண்டிற்கு பின்னர் தற்போது தான் ஒரு பெண் குற்றவாளிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடதக்கது.\nகென்யாவில் அழியும் தருவாயில் உள்ள வெள்ளை காண்டாமிருகத்தின் இனத்தை மீட்க ஆராய்ச்சியாளர்கள் முயற்சி\nகோலா கரடிக்கும், கங்காருவுக்கும் இடையில் உருவாகியுள்ள நட்பு, ஆச்சரியத்தில் பராமரிப்பாளர்கள்\nஆஸ்திரேலியா சிட்னி நகரில் தடையை மீறி ஆயிரக்கணக்கான பூர்வகுடி மக்கள் போராட்டம்\nமாறிவரும் காலநிலை..உருகிவரும் பனி..அதிர்ச்சிதரும் ஆய்வு முடிவுகள்\nஅதிரடியாக களத்தில் இறங்கிய பைடன்.. அமெரிக்க ராணுவத்தில் மூன்றாம் பாலினத்தவர்கள் பணியாற்ற உத்தரவு\nஅடிலெய்ட் மலைத் தொடரில் பரவி வரும் காட்டுத்தீயால் மக்கள் அவதி\nபாண்டா கரடி குட்டியின் சுட்டித்தனம் காண்போரை வெகுவாக கவர்ந்துள்ளது, வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்\nமெக்சிகோ அதிபர் ஆண்ட்ரஸ் லோபஸ்ஸுக்கு கொரோனா பாதிப்பு\nசுவீடனில் கடும் குளிர் ம���்றும் பனிமூட்டத்துக்கு நடுவே பனிமலைகளில் நடைபெற்ற பனிச்சறுக்கு போட்டி\nதமிழகத்தில் விவசாயிகள் பேரணி... போலீசாருடன் தள்ளுமுள்ளு\nநாட்டின் 72ஆவது குடியரசு தினம் கோலாகலமாக நடைபெற்ற விழா\nவட்டியில்லா கடன் தருவதாக மோசடி… ரூபி ஜுவல்லர்ஸின் 5 பேர் ...\nநம்ம ஊரு ஜாக்சன் துரை காலமானார்..\nபள்ளி ஆசிரியரிடம் ரூ.4.5 லட்சம் பறித்த பெண் காவல் ஆய்வாளர...\nபாலிசி பஜார் இல்லீங்க மோசடி பஜார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mypno.blogspot.com/2009_03_27_archive.html", "date_download": "2021-01-26T13:11:45Z", "digest": "sha1:X4LPCYX7IKAOLPRIH7EKZNQSGVNIJWO7", "length": 25729, "nlines": 820, "source_domain": "mypno.blogspot.com", "title": "03/27/09 | பரங்கிப்பேட்டை தகவல் களஞ்சியம்", "raw_content": "\nமீனவர் வலையில் சிக்கிய 3 டன் எடை 'கோமரா சுறா'\nby: M.Gee.ஃபக்ருத்தீன் வெள்ளி, 27 மார்ச், 2009 1 கருத்துரைகள்\nபரங்கிப்பேட்டை அருகே கடலில் மீனவர்கள் வலையில் சிக்கிய மூன்று டன் எடையுள்ள \"கோமரா சுறா' மீனை கயிறு கட்டி 4 மணிநேரம் போராடி கரைக்கு இழுத்து வந்தனர். கடலூர் துறைமுகத்தைச் சேர்ந்த மீனவர்கள் நேற்று அதிகாலை சூறை மீனுக்காக பரங்கிப்பேட்டை அருகே கடலில் சுறுக்கு வலை விரித்தனர். சிறிது நேரத்திலேயே அவர்கள் எதிர்பாராத வகையில் பெரிய சுறா மீன் சிக்கியது. \"லாஞ்ச்' மூலம் 4 மணி நேரம் போராடி கரைக்கு இழுத்து வந்தனர். கரையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக உயிரோடு இருந்தது. மூன்று டன் எடை கொண்ட சுறா மீன் சிக்கியதை அறிந்த அப்பகுதி மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து பார்த்தனர்.\nஇதுகுறித்து, மீனவர் ஏழுமலை கூறுகையில், \"இன்று காலை 60 பேர் சூறை மீன் பிடிக்க சென்றோம். பரங்கிப்பேட்டை லைட் அவுஸ் வடக்கு புறம் சுறுக்கு வலை விரித்தோம். அப்போது, 17 அடி நீளமும் 6 அடி அகலமும் மூன்று டன் எடையும் கொண்ட \"கோமரா சுறா' வகை மீன் சிக்கியது. மிகவும் போராடி கயிறு கட்டி 4 மணி நேரமாக கடலில் இழுத்து வந்தோம். இதனால், வலை சிறிது சேதமானது. சாதா வலையை அறுத்து தப்பிச் சென்று விடும். சுறுக்கு வலை என்பதால் தப்பிக்க முடியாமல் சிக்கியது. இந்த வகை மீன் கருவாடு அல்லது கோழித் தீவனத்திற்கு தான் பயன்படும். இதை 6,000 ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளனர்' என்றார்.\nமேலும் வாசிக்க>>>> \"மீனவர் வலையில் சிக்கிய 3 டன் எடை 'கோமரா சுறா'\"\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nமின் வாரியம் - 253786\n��ுணை மின்நிலையம் - 247220\nபஞ்சாயத்து யூனியன் - 243227\nகேஸ் சர்வீஸ் - 243387\nஅஞ்சல் நிலையம் - 243203\nDr அங்கயற்கண்ணி - 253922\nDr பார்த்தசாரதி - 243396\nDr பிரேம்குமார் - 253580\nDr ஷகீலா பேகம் - 243234\nபரங்கிப்பேட்டை, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கடலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.\nஇவ்வூர் மஹ்மூதுபந்தர், போர்டோநோவோ (புதிய துறைமுக நகரம்) மற்றும் முத்து கிருஷ்ணபுரி என்றும் அறியப்படுகிறது. வங்காள வளைகுடா கடலோரத்தில் அமைந்துள்ள இவ்வூர் போர்ச்சுகீசியர்கள் மற்றும் பிரிட்டிசாரால் காலனி ஆதிக்கத்தில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இது முக்கிய கப்பல் துறைமுகமாகவும் விளங்கியது. ஆசியாவின் முதல் இரும்பு தொழிற்சாலை இங்கு நிறுவப்பட்டிருந்தது.\nகி.பி. 1781ல் ஆங்கிலேயரை எதிர்த்து ஹைதர் அலி இரண்டாம் மைசூர் போர் புரிந்தார். அதன் நினைவு போர்கொடி கம்பமும், கல்லறைகளும் இன்றும் அழியாச் சின்னங்களாக உள்ளது.\nஇங்கு கடல்சார் கல்வியான அண்ணாமலை பல்கலைகழகத்தினால் நிறுவப்பட்டு ஆராய்ச்சி படிப்புகள் நடைபெற்று வருகின்றது - இதின் கடல்சார் அருங்காட்சியகம் இங்கு பிரசித்தி பெற்றது.\nஇரயில் நிலையம்: விழுப்புரம் - மயிலாடுதுறை கோட்ட பாதையின் இடையே அமைந்துள்ளது. சிதம்பரம் இரயில் நிலையம் இங்கிருந்து 11 கி.மீ தூரத்திலும், கடலூ சந்திப்பு 28 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது.\nஅருகில் உள்ள விமான நிலையங்கள்: திருச்சிராப்பள்ளி - 145 கி.மீ., சென்னை - 230 கி.மீ.\nதற்போதைய பேரூராட்சி தலைவர்: திரு. முஹமது யூனுஸ்\nஎஸ். டி. டீ. குறியீடு: 4144\nமீனவர் வலையில் சிக்கிய 3 டன் எடை 'கோமரா சுறா'\nCopyright © 2010 பரங்கிப்பேட்டை தகவல் களஞ்சியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=11009", "date_download": "2021-01-26T11:52:56Z", "digest": "sha1:LW2CGCNVWZ3A54EJVJWGRPUQBPYN4OCE", "length": 26091, "nlines": 104, "source_domain": "puthu.thinnai.com", "title": "முள்வெளி – அத்தியாயம் -7 | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nமுள்வெளி – அத்தியாயம் -7\nஅந்த உணவகத்தில் திறந்தவெளி மேல் மாடிப் பகுதியில் சண்முக சுந்தரம் நுழைந்த போது ஒரு இளம் பெண் கை கூப்பி வரவேற்றாள். “ஐ யாம் கலா. லதாம்மாவோட செக்ரட்டரி”\n“காட் ப்ளெஸ் யூ” அவள் தலை மீது கை வைத்து ஆசி கூறினார். லதாவின் காரியதரிசிகள் அடிக்கடி மாறியதால் முகத்தையோ பெய���ையோ நினைவு வைத்திருக்க வேண்டி இருக்கவில்லை. “மாத்தித் தானே ஆவணும். எத்தனை விவகாரம்” என்று பெற்ற பெண்ணைப் பற்றி கசப்புடன் அவள் தாய் உதிர்த்த சொற்கள் நினைவுக்கு வந்தன. விவாகரத்துத் தீர்ப்பு வந்த அன்றிலிருந்து பிறந்த வீட்டுக்கு மகள் வந்தாலும் அம்மா பெண்ணின் முகத்தில் கூட விழிப்பதில்லை. சண்முக சுந்தரம் லதா வீட்டுக்குச் செல்வது தவிர இது போன்ற உணவகச் சந்திப்புகள் இருந்தன.\n“மேடம் ஈஸ் ஆன் தி வே. உங்களை இதைப் படிக்கச் சொன்னாங்க”. வெளிச்சக் குறைவில் அவர் காகிதங்களைப் புரட்டிய போது கலா பேட்டரியில் இயங்கும் ஒரு மேசை விளக்கை எடுத்து வந்தாள்.\nவிடியற்காலை மணி நான்கு. யாரோ நெஞ்சின் மீது ஏறி அமர்ந்தது போல் மூச்சு முட்டி நெஞ்சு வலித்தது. உடலெல்லாம் இந்த டிசம்பர் குளிரிலும் வியர்வை. எப்படியாவது சியாமளாவை எழுப்ப வேண்டும். “ஏய்…சியாமி.”.குரல் எழும்பவில்லை. இருக்கிற பலத்தையெல்லாம் ஒன்று திரட்டி எழும்ப முயன்றார். எழுந்தே ஆக வேண்டும். வாந்தி வருவது போல இருந்தது. நிமிர்ந்து எழுந்திருக்க முடியவில்லை. கட்டிலின் ஓரத்தில் எப்போதும் இருக்கும் கைத்தடி சாய்ந்து ஸ்டூலுடன் ஒட்டி இருந்தது. சற்றே புரண்டு படுத்தால் கைக்கு எட்டி விடும் அது. அழுத்துகிற வலி அதிகரித்துக் கொண்டே வருகிறது. ‘கடவுளே. எடுத்துக் கொள்ளுகிற உயிரை இம்சைப் படுத்தாமல் எடுத்துக் கொள்ள மாட்டாயா எப்படியாவது புரண்டு படுத்தே ஆக வேண்டும். “சியாமி, உன்னோடு ஒரு வார்த்தை பேசி விட்டு போகட்டுமடி இந்த உயிர்”\nஇடது தோள் செயலற்று ஒத்துழைக்க மறுத்தது. குழந்தை குப்புறிக்கிற மாதிரி ஒரு வழியாய் மொத்த உடலும் திரும்பி கட்டில் முனைக்கு வந்தாகி விட்டது. கைத்தடியை எட்டிப் பிடிக்க முனைந்தார். வலியின் தீவிரத்தில் வலது கையை அசைப்பது பெரிய சவாலாயிருந்தது. ‘சியாமி..வலி தாங்க முடியலே..’ . மயக்கமுற்றார்.\nமுகத்தில் குளிர்ந்த நீர் பட்டது. ஆனால் விழிகளைத் திறக்க முடியவில்லை. மூச்சு விடுவது மிகவும் சிரமமாக இருந்தது. வலி தோள்பட்டைகளுக்கும் பரவி தாண்டவம் ஆடிக் கொண்டிருந்தது. கண்களைத் திறக்க முடியவில்லை. “ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும்.” தொடர்ந்து மனதை குவித்து பிரார்த்தனை செய்ய முடியவில்லை. அடுத்த ஜெ��்மத்திலும் உத்தமர் உறவிற்கு வாய்ப்பில்லையோ கண்களைத் திறக்க முடியவில்லை. சிவனடி சேரும் முன் அவனது ஊழித் தாண்டவமோ இது கண்களைத் திறக்க முடியவில்லை. சிவனடி சேரும் முன் அவனது ஊழித் தாண்டவமோ இது “இந்தாங்க.. வாயைத் திறங்க.. ” சியாமளாவின் குரல் தான். பரிச்சயமான அவளது விரல் ஸ்பரிசம் இதழ்களின் மீது பட்டது. ‘என்னாங்க.. தெறங்க வாயை.’. நாக்குக் கீழே கசப்பான மாத்திரையை வைத்து “அப்படியே இருங்க” என்றாள். அவள் குரலைக் கேட்டாகி விட்டது. இனி தடை ஏதும் இல்லை. “சிவாய நமஹ.. ஓம் சிவாய நமஹ” .\nவலி குறைந்து கண்களைத் திறந்த போது சியாமளாவின் சுருக்கங்கள் விழுந்த தளர்ந்த முகம் தென்பட்டது. வென்னீர் நிரப்பிய ‘ஹாட் பேக்’ கை அவர் நெஞ்சின் மீது இதமாக வைத்து ஒத்தடம் கொடுத்தார் சியாமளா. “இந்த தடவை எனக்கு நம்பிக்கை இல்லே. சங்கரை எழுப்பேன். கடைசியாப் பாக்கலியேன்னு வருத்தப் படுவான்.”\n“அபசகுனமாப் பேசாதீங்க. உங்களுக்கு ஒண்ணும் ஆவாது. சிவ சிவான்னும் சொல்லுங்க”\n“உன்னை நினைச்சாத்தான் எனக்குக் கவலையாயிருக்கு. என் காலத்துக்கப்புறம் உனக்கு ‘பேமிலி பென்ஷன்’ உண்டு. சங்கருக்குத்தான் இதெல்லாம் புரியும். அவனை எழுப்பு”\n‘வீணா மனசை அலட்டிக்காதீங்க. அவன் நேத்திக்கி ஆபீஸிலேயிருந்து வரும் போதே ராத்திரி பத்து மணி. அவனை எழுப்பினா கைக்குழந்தை எளுந்திடுவான்”. வெளியே ஹாரன் அடிக்கும் சத்தம் கேட்டது.\nசியாமளா முன் வாயிற் கதவைத் திறந்து படியிறங்கிக் கீழே சென்றார். ஐந்து நிமிடங்கள் கழித்து இரண்டு ஆறடி நீள மரக்கழிகள் இடையே கித்தான் துணியுடன் இரண்டு வெள்ளை நிற உடையணிந்த இளைஞர்கள் வந்தார்கள். முதலில் அவரை ஒருக்களித்துப் படுக்க வைத்து “ஸ்டிரெட்சரை ” மீதி இடத்தில் கட்டிலின் ஒரு ஓரத்தில் வைத்தார்கள். பிறகு அவரை இருவரும் தலை கால் இரண்டு பக்கமாக் நின்று தூக்கியதும் சியாமளா “ஸ்டிரெட்சரை “அவருக்குக் கீழே கட்டிலின் ஓரத்திலிருந்து நகர்த்தி மையமாக வைத்தார்..\nவீட்டை விட்டு “ஸ்டிரெட்சரில்” படுத்த படி இறங்கியதும் ஒரு முறை திரும்பிப் பார்த்தார். சியாமளா மரக் கதவில் பெரிய சாவியைப் போட்டுப் பூட்டினார். உள்ளே தூங்குபவர்களை எழுப்ப விரும்பவில்லை போலும். ஆம்புலன்ஸில் சற்று அகலமாக இருந்த நீண்ட இருக்கையில் அவர் “ஸ்டிரெட்சரோடு” படு��்க வைக்கப் பட்டார். அவர் அருகே பக்கவாட்டு இருக்கையில் அமர்ந்த சியாமளா “சாமி படத்தை எடுக்க மறந்து போச்சு” என்றபடி இறங்கியதும் பின் பக்கக் கதவை மூட வந்தவன் ஒதுங்கி வழி விட்டான். சியாமளா வீட்டுக்குள் போகாமல் உடனே திரும்பி விட்டார். “என்ன சியாமி உடனே திரும்பி வந்துட்ட\n“சாவி போட்டுப் பாத்தேன். உள் பக்கமாத் தாப்பாப் போட்டிருக்கு”\n”. அவருடைய கழுத்தைப் பின்புறமிருந்து அணைத்த லதாவின் குரல். பல சமயம் அவரது கண்களைத் தன் பிஞ்சு விரல்களால் அழுத்தி மறைத்து விளையாடிய கைகள் அவை. “நீ சொன்ன டிஃப்ரண்ட் ப்ராஜக்ட் இது தானா\n“யா. இந்தப் ப்ராஜக்ட்ல எல்லாமே டிஃப்ரண்டா இருக்கும். ஓபனிங்க் ஸாங்க் ஒரே மாதிரி டைடில் ஸாங்கா இல்லாம ஒரு தமிழ் க்ளாஸிகல்லா இருக்கும். ‘தாழ்’ அப்படிங்கற இந்த எபிஸோடுக்கு ஜேஸுதாஸோட “குழலும் யாழும் மடியினில் சுமந்து கும்பிடும் வேளையிலே மழலை ஏசுவை மடியினில் சுமந்து மாதா வருவாளே; ஆரோக்ய மாதா வருவாளே” இந்தப் பாட்டு ஓபனிங்க்ல வரும். இதை கண்ணு தெரியாம ரோட்டோரமா ஒரு ‘வேன்’ல உக்காந்து பாடுற ஒருத்தர் கிட்டே பிராக்டிஸ் பண்ணிப் பாடச் சொல்லியிருக்கேன்.\n“அப்படீன்னா இன் ஆல் ஆஸ்பெக்ட்ஸ் இது டிஃப்ரண்ட் ப்ராஜக்ட் தான்”\n“யா. இந்த தாழ் கதையிலே வர பெரியவர் ரோலை யார் பண்ணப் போறாரு தெரியுமாப்பா\n“பிள்ளைங்களெல்லாம் ஜோராக் கை தட்டுங்க.” தட்டினார்கள்.\n“கொல்லிமலையிலேயிருந்து பிடிச்சுக்கிட்டு வந்த ராஜ நாகங்க இது. கடிச்சிதுன்னா ரெண்டு நிமிஷத்துக்குள்ளே உயிர் போயிடும். மந்திரத்துக்குக் கட்டுப்பட்டுத்தான் இப்போ இது பொட்டிக்குள்ளே அடையப் போவுது. யாரும் கையைக் கட்டாதீங்க. அப்புறம் ரத்தம் கக்கிக் கீளே விளுந்துடுவீங்க”\nபாம்பின் தலையில் ஒரு தட்டுத் தட்டினான். அது மறுபடியும் பெட்டிக்குள்ளே சுருண்டு கொண்டது.\nஒரு சிறுவன் கூட்டத்தின் முன்பக்கத்திலிருந்து வந்து கீழே விழுந்து மல்லாக்கப் படுத்தான். அவன் வாயிலிருந்து சிவப்பு நிறமாக ஏதோ கொப்பளித்தது.\nசொன்னதையும் கேக்காமக் கையக் கட்டிட்டான். இப்ப இவன் உசுரைக் காப்பாத்த மந்திரிச்ச தாயத்து ஒண்ணுதான் வளி”\n“ஏய் ஜக்கம்மா” என்று உடுக்கையை அடித்தபடி ஒரு தாயத்தைக் கையில் வைத்து அந்தப் பையனின் முகத்தை மூன்று முறை கையால் ச��ற்றினான்.\nராஜேந்திரன் கூட்டத்தை விட்டு நகர்ந்து நடந்தான். காவிரிப்பாலமருகே வாகன இரைச்சல் மிகுந்திருந்தது. பாலத்தில் வெப்பம் தவிர கொஞ்சம் காற்றும் தென்பட்டது. காவிரியில் பெரு வெள்ளமாக நீரோட்டம் இருந்தது.\nநுரைத்து இரு கரை புரண்டு ஓடினாலும் அது நதி தான். வற்றி மணல் மேடாகக் கிடந்தாலும் அது நதிதான். பெயரை மட்டும் வைத்துக் கொண்டு நதியால் நதியாக இருக்க முடியும். பெரியதாக சாதித்தும் இருந்து கொள்ள முடியும். நதியை ஒட்டியே மனிதன் வாழ விரும்பினான். பின்பு அதுவே பழக்கமானது. காட்டுக்குள்ளும் நாட்டுக்குள்ளும் கடலுக்குள்ளும் வாழ நதிக்கு இயலும். நதியில் நம் வாழ்வைத் தேட இயலும். நதியில் நம் முடிவையும் தேட இயலும்.\nதடுப்புச் சுவரின் மீது ஒரு ஆள் ஏறிய பிறகு தான் அதைப் பலரும் கவனித்தார்கள். ஒருவர் ஓடி வந்து ராஜேந்திரனைப் பின் புறத்திலிருந்து அவனது காலை ஒட்டிப் பிடிக்க அவன் முதலில் முன் புறம் சரிந்து அவரின் இழுப்பால் பின் பக்கம் சாய்ந்தான்.\nSeries Navigation வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் — 11“பெண் ” ஒரு மாதிரி……………\nஆண்ட்ரூ லூயிஸின் “ லீலை “\nஆர். பெஞ்சமின் பிரபுவின் “ படம் பார்த்துக் கதை சொல் “\nகுறுந்தொகையில் நம்பிக்கை குறித்த தொன்மங்கள்\nபில்லா 2 இசை விமர்சனம்\nமூன்று தலைவர்களும் நம் அடையாளமும்\nதாகூரின் கீதப் பாமாலை – 12 உன்னைத் தேடி வராத ஒருத்தி \nவாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் — 11\nமுள்வெளி – அத்தியாயம் -7\n“பெண் ” ஒரு மாதிரி……………\nஅகஸ்டோவின் “ அச்சு அசல் “\nபஞ்சதந்திரம் தொடர் 42- அரசனைத் தேர்ந்தெடுத்த பறவைகள்\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம், இறுதிக் காட்சி) அங்கம் -3 பாகம் – 22\nபுதுக்கோட்டை ஞானாலயாவுக்கு நிதி உதவி வழங்க விரும்புவோருக்கு:\nஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 18) தோழி மீது ஆழ்ந்த நேசம்\nபுத்தகம்: லண்டன் வரவேற்பதில்லை ஆசிரியர்: இளைய அப்துல்லாஹ்- புத்தக வெளியீடு\nவிஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் எண்பத்தெட்டு இரா.முருகன்\nஇறந்தவர்கள் உலகை யோசிக்க வேண்டியிருக்கிறது\nமலை பேச்சு – செஞ்சி சொல்லும் கதை- 24\nபிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் முடங்கிய விண்மீனை விழுங்கும் பூதக் கருந்துளை\n“என்ன சொல்லி என்ன செய்ய…\nஇலங்கை மண்ணுக்கு புகழ் பெற்றுத் தந்த பெண் அறிவிப்பாளர் திருமதி இராஜேஸ்வரி சண்முகம் அவர்களது ஞாபகவிழா அழைப்பிதழ்\nசமஸ்கிருதம் கற்றுகொள்வோம் – 57\nதமிழ் ஸ்டுடியோ நடத்தும் “சிறுவர் உலகத் திரைப்பட திருவிழா”\nமலைகள்.காம் – இலக்கியத்திற்கான இணைய இதழ்\nஎனக்கு மெய்யாலுமே ஒரு உண்மை தெரிஞ்சாகணும்\nPrevious Topic: வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் — 11\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venmurasudiscussions.blogspot.com/2017/02/blog-post_17.html", "date_download": "2021-01-26T13:05:46Z", "digest": "sha1:CWUNGBXK5OPC3VBAYJ2ZLSOS4E4CQVMX", "length": 21573, "nlines": 211, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: புடவியின் பூ", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\n என்று வினா எழுப்பினால் சுதந்திரம் என்று எளிதாக பதில் சொல்லிவிடமுடியும். இதே வினாவை பெண்ணிற்கு எழுப்பினால் சுதந்திரம் மட்டும் என்று எளிதாக சொல்லிவிடமுடியவில்லை.\nசுதந்திரம் உடல் சார்ந்த உலகாதாயம் சார்ந்த ஒரு சுயமதிப்பு மிகுந்த விசயம். சுதந்திரம் உள்ளத்தை கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. சுதந்திரம் இருந்தால் பாது காப்புக்கிடைத்ததுபோல்தான் என்று நினைக்கத்தோன்றுகின்றது. சுதந்திரமே பாதுகாப்பானதாக இல்லை என்பது வாழ்க்கையில் கிடைக்கும் பாடம்.\nபாதுகாப்பு என்பது உடல்சார்ந்தும் உலகாதயம் சார்ந்தும் இருப்பதுபோல் தோன்றினாலும் அது அடிப்படையில் உள்ளம் சார்ந்த தன்னாந்த விசயம். அனைத்து உயிர்கள்மீதும் பயம் என்னும் மெல்லிய திரை விரிக்கப்பட்டு உள்ளது. பாதுகாப்பாக இருக்கும் உயிரே பயத்தை தாண்டி சுதந்திரத்தை அனுபவிக்கிறது. பாதுகாப்பு எங்கு இருக்கிறதோ அங்கு சுதந்திரம் இயல்பாகவே இருக்கிறது. சிறையில் இருப்பதுகூட பாதுகாப்பாக இருக்கும் விசயம்தான் அது உள்ளத்தை பாதுகாப்பில் வைக்காததால் பாதுகாப்பு என்பது இடத்தைப்பொருத்தது இல்லை எனவே உள்ளமும் உடலும் எங்கு பாதுகாப்பாக இருக்கிறதுதோ அதுதான் பாதுகாப்பு என்பது.\nபாது காப்பு எங்கு இல்லையோ அங்குதான் சுதந்திரம என்னும் சொல்லே எழுகின்றது. ஆண் பெண் என்று எல்லைப்பிரித்துக்கொள்ளாமல் உயிர்க்கூட்டம் முழுவதற்குமான பாதுகாப்பு எங்கு திகழ்கின்றதோ அங்கு சுதந்திரம் இருக்கும் எனவே பாதுகாப்பே உயிர்களின் தேடலில் முன் பங்கு வகிக்கிறது.\nபாஞ்சாலி பிறந்ததில் இருந்து இதோ வனவாசம் அனுபவித்துக்கொண்டு அடுமனையாட்டியாக இருக்கும்போதும் சுதந்திரம் உடையவள்தான் ஆனால் அந்த சுதந்திரம் அவளுக்கு விடுதலை வழங்கிவிடவில்லை. விடுதலை வழங்காத சுதந்திரம்கூட பாஞ்சாலி விசயத்தில் ஒரு தளைதான்.\nதிரௌபதி பீமன் இடம் பெரிதாக பேசியது இல்லை அவனை ஒரு பொருட்டாக நினைத்தது இல்லை மனதில் அவனுக்கு முதல் இடம் தந்தது இல்லை ஆனால் பீமன் இடத்தில் அவள் தனது பெண்மையின் பாதுகாப்பை உணர்கின்றாள். அந்த பாதுகாப்பு அவளை அனைத்துதளைகளில் இருந்தும் விடுதலை அடையசெய்கிறது அதனால் அவள் தன் கன்னித்தன்மையின் மணத்தை அறிகின்றாள் அதுவே அவளுக்கு கல்யாண சௌகந்திகம் மணமாக மலர்கிறது.\nபெண் சுதந்திரமாக இருந்தாலும் விடுதலை அடையமுடியாத தளையில் அழுத்தி வைக்கப்பட்டு உள்ளாள். அது உடல்சார்ந்த தளையாகவும் உள்ளம் சார்ந்த தளையாகவும் இருக்கிறது. மெய்யான ஒரு பாதுகாப்பில் அந்த தளையை நீங்கி விடுதலை கிடைக்கும்வரை அவள் தன்பெண்மையின் மலர்தல் மணத்தை உணர்ந்தும் அனுபவிக்கமுடியாத சிறையில் கண்ணீருடன் இருக்கிறாள் என்பதை மாமலர் திரௌபதிக்காட்டுகின்றாள்.\nதுருபதன் தன் மகள் திரௌபதியை தன் அன்னையாக குலதெய்வமாக உலகின் அரசியாகப்பார்க்கிறான் அது அவளுக்கு பெரும் சுதந்திரம் ஆனாலும் அவள் துருபதனின் கனவுகளாலானத்தளையில் கட்டப்பட்டு நிற்கிறாள். அவள் அன்று உணரும் கல்யாண சௌகந்திகம் மணம் துருபதன் இடம் சொல்லும் விடுதலை உடையதாக இல்லை அதனால் அழுகின்றாள். அங்கு அவள் பெண்மை அழுத்தப்பட்டு தன் உடல்மட்டும்தான் சுதந்திரத்தில் இருக்கிறது.\nஉலகின் பேரரசியாக பெரும் பேரரசின் பீடத்தில் அமரும் தன்னிகர் அற்றவளாக தன்னைத்தான் கட்டி எழுப்பும் திரௌபதி தருமனின் இயலாமையால் அறத்தடுமாற்றத்தால் விடுதலை அடையமுடியாமல் தடைப்படுகின்றாள். இங்கும் அவளுக்கு சுதந்திரம் உள்ளது ஆனால் அவள் விடுதலை அடையமுடியவில்லை. திரௌபதின் லோகாதயம் வளர்ந்து சுதந்திரம் அடைந்து உள்ளது ஆனால் அவள் உள்ளம் அவள் பெண்மை அங்கும் அழுத்தப்பட்டே உள்ளது எனவே அங்கும் விடுதலை இன்றி தவிக்கிறாள். இந்திரபிரதஸ்தம் என்னும் பெரும் பேரரசின் பேரரசியாக இருந்தும் கணவனால் கல்யாண சௌகந்திகம் மணத்தும் பெறமுடியாதவ���ாகவே கண்ணீருடன் இருக்கிறாள்.\nஅவளுள் ஆண்மையை நோக்கவைத்த கர்ணனின் கர்வம் ஒரு தடை, அவளுள் காதலை எழுப்பிய அர்ஜுனன் காமம் மற்றும் புறக்கணிப்பு ஒரு தடை. நகுலன் சகாதேவனின் மைந்தர் குணம் ஒரு தடை. ஆக்கத்தின் இருப்பிடமாக இருக்கும் கண்ணன் ஆண்களில் ஒருவனாகவே இருக்கும் தடை என்று திரௌபதிக்கு கல்யாண சௌகந்திகம் மணமாகமட்டும் உணரப்படும் பொருள் கொள்ளமுடியாத கண்ணீர் விடுவைக்கும் தளையாக மட்டும் இருக்கிறது.\nமாமல்லனாகிய பீமன் திரௌபதியின் தடைகளை உடைக்கிறான். அவன் அவள்மீது எந்த தடையையும் உண்டாக்கவில்லை. அவள் சுதந்திரத்தின்மீது பெண்மையின்மீது உடலின்மீது உள்ளத்தின்மீது பாதுகாப்பாகவும் இருக்கிறான். பீமன் மூலம் பாதுகாப்பும் பாதுகாப்பின் வழியாக சுதந்திரமும் சுதந்திரத்தின்மூலம் விடுதளையும் பெருகின்றாள். அதனால் அவள் இதுவரை அறிந்த கல்யாணசௌகந்திக மணத்தை தனது கன்னிமை மணம் என்று கண்டுக்கொள்கிறாள். சொல்லாக அதை சொல்லாக விளக்கிக்காட்டி மகிழ்கின்றாள். அதன் வழியாக அனைத்து ஆடவர்போலவும் பெண்களின் உலகத்தை தள்ளியே வைக்கநினைக்கும் பீமனை அந்த உலகத்திற்குள் கொஞ்சம் கொஞ்சமாக இழுத்து அழுத்திவிடுகின்றாள்.\nபெண்ணின் உளஉலகில் நுழைய ஆணுக்கு பயம். அது பொருள் அற்றதாகவே இருந்துவிட்டுப்போகட்டும் என்று அனைத்து ஆண்களையும்போல் அஞ்சும் பீமன் திரௌபதியின் திறக்கும் மனக்கதவுவழியாக உள்நுழைந்து அந்த உலகைக்கண்டுக்கொள்கின்றான். அவனுக்கும் அந்த மணம் கிடைக்கிறது.\nதிரௌபதிக்குள் இருந்த அந்த மணத்தை அவளுக்கு காட்டியதன் வழியாக பீமனே அவளுக்கு உள்ளம் நிறைந்த கணவனாக ஆகின்றான். காதலனாக ஆகின்றன். திரௌபதி அவன் முன் இரண்டு அற்றுப்போகின்றாள்.\nதுருபதன் மகளாக, பாண்டவர் மனைவியாக இந்திரபிரதஸ்தத்தின் பேரரசியாக தன்னை அவமானம் செய்தவருக்கும் அன்னையாக என்று திரௌபதி அனைத்திலும் நின்று மலர்ந்துப்பார்க்கிறாள், எதனாலும் நிறைவேறாத வெற்று மனத்தில் அவள் பெண்மை கண்ணீர் சிந்திக்கிடக்கிறது. கல்யாணசௌகந்திகம். கனவில் உயரத்தில் இருந்து மலர்ந்துவிழும் கந்தர்வ மலராக இருக்கிறது ஆனால் பீமனால் அவள் மனம் நிறைந்து கல்யாண சௌகந்திகம் மணம் அறியும்போதும் தன் கன்னிமையின் மணம் என்று அறிந்து கண்ணீர்விடுகின்றாள். அது துன்ப கண்ணீர் இது ஆனந்த கண்ணீர்.\nமனிதர்கள் மாமலர்த்தோட்டம் நட்டு பெண்ணை அதன் நடுவில் அடுமனையாட்டியாக இருக்கவைக்கிறார்கள். எத்தனை மலர்கள் நடுவில் இருந்தாலும் பெண் மலராதபோது பெரும்மலர்த்தோட்டம் வெரும் சறுகாகிப்போகும் தாவரம் மட்டும்தானா பெண்மலரும்போது அவளுள் கல்யாணம் சௌகந்திகம் மணக்கும்போது மொத்த மலர்த்தோட்டமும் மறைந்து அவள் மட்டுமே புடவியின் மலராக ஆகிவிடுகின்றாள்.\nபுடவியின் பூவாக திரௌபதியை பூக்கவைக்கும் பீமன் பேராண்மைக்கொண்டவன்தான். அதனாலேயே அவளுக்குள் அத்தனை காதல் அலையடிக்கிறது.\nஜெ மாமலர்த்தோட்டத்தில் நடுவில் திரௌபதியை உட்காரவைத்து அவளை பெரும் மலராக ஆக்கிய வித்தையைக்கண்டு வியக்கிறேன்.\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nகுஸ்மிதன் கூற்றுக்கள். ( மாமலர் -13)\nமாமலர் – ஊர்வசியின் ஆடுகள்\nமாமலர் – அன்னையின் முகங்கள்\nகரை உடைத்தோடும் வெள்ளம் ( மாமல ர் 14)\nஎல்லைக்குள் நின்றாடுதல் (மாமலர்- 11)\nஒவ்வொருவருக்குமான சௌகந்திக மலர் (மாமலர் - 10)\nதாவிப்பெருகும் தீ (மாமலர் - 9)\nகீழிருந்து பார்ப்பவன். ( மாமலர் -4)\nஉறவின் இனிப்பு. (மாமலர் 4 - 5)\nஇருத்தலின் இன்பமும் சலிப்பும். (மாமலர் -1)\nமாமலர் – சலிப்பும், வெகுளியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arusuvai.com/tamil/node/2015", "date_download": "2021-01-26T11:12:50Z", "digest": "sha1:ASDNRIKDABPVYAUQRWSSMCRVCNXNPMES", "length": 19010, "nlines": 337, "source_domain": "arusuvai.com", "title": "சிக்கன் சாப்பீஸ் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபரிமாறும் அளவு: 4 நபர்கள்\nஆயத்த நேரம்: 15 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 35 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 50 நிமிடங்கள்\nஇன்றைக்கு நாம் பார்க்கப் போவது ஒரு அசைவ உணவு. அசைவ உணவுப் பிரியர்களால் அதிகம் சாப்பிடப்படும் இறைச்சி கோழி இறைச்சிதான். இதன் சுவை மிக அதிகம். எளிதில் கிடைக்கக்கூடியது. சமைப்பதும் எளிது. சத்துக்களுக்கு ஒன்றும் குறைச்சலில்லை. கொழுப்பு மிகவும் குறைவு. இப்படி பல ப்ளஸ் பாயிண்ட்ஸ் இருப்பதால், உலகளவில் அதிகம் உண்ணப்படும் இறைச்சியாய் இருக்கின்றது.\nசிக்கன் - அரைக் கிலோ\nபெரிய வெங்காயம் - 1\nகறி மசாலா - கால் கப்\nஇஞ்சி பூண்டு விழுது - 2 மேசைக்கரண்டி\nமிளகாய்த் தூள் - ஒன்றே கால் மேசைக்கரண்டி\nமஞ்சள்தூள் - அரைத் தேக்கரண்டி\nகொத்தமல்லி, புதினா நறுக்கியது - கால் கப்\nகரம் மசாலா - அரைத் தேக்கரண்டி\nதயிர் - அரை கப்\nஉப்பு - அரை மேசைக்கரண்டி\nஎண்ணெய் - 5 மேசைக்கரண்டி\nஎலும்பு அதிகமில்லாத சதைப்பாகமா பார்த்து அரைக் கிலோ அளவிற்கு கோழிக்கறியினை எடுத்துக் கொள்ளவும். கால் எலும்பினை ஒட்டின சதைப்பகுதியாக இருந்தாலும் பரவாயில்லை. சுமார் 12 துண்டங்கள் இருக்குமளவிற்கு எடுத்துக் கொள்ளவும்.\nபட்டை, கிராம்பு, ஏலக்காய், ஜாதிக்காய் இவற்றை சேர்த்து அரைத்த பொடியில் அரைத் தேக்கரண்டி எடுத்துக் கொள்ளவும். இல்லையெனில் கரம் மசாலாப் பொடி எடுத்துக் கொள்ளவும். மற்ற பொடிகள், இஞ்சி பூண்டு விழுது ஆகியவற்றை மேலே குறிப்பிட்ட அளவுகளில் எடுத்து தயாராய் வைத்துக் கொள்ளவும்.\nபுதினாவை காம்பு நீக்கி இலைகளாக எடுத்துக் கொள்ளவும். மல்லித்தழையை அடிக்காம்பு நீக்கி எடுத்துக் கொள்ளவும். பழுத்த நாட்டுத் தக்காளியாக தேர்வு செய்து கொள்ளவும். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.\nவாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயத்தைப் போட்டு சற்று நிறம் மாறும் வரை வதக்கவும்.\nஅதன் பின்பு பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளித் துண்டங்களைச் சேர்த்து வதக்கவும். தக்காளியை வதக்கும் போது மட்டும் தீயின் அளவை சற்று அதிகமாக்கிக் கொள்ளலாம்.\nஅத்துடன் இஞ்சி, பூண்டு விழுதினைச் சேர்த்து கிளறிவிட்டு சில நொடிகள் வேக விடவும். பச்சை வாடை சற்று குறைந்தவுடன் எடுத்து வைத்துள்ள கொத்தமல்லியில் முக்கால் பாகத்தைச் சேர்க்கவும். விரும்பினால் சிறிது புதினா இலைகளையும் போடலாம். கிளறிவிட்டு வேகவிடவும்.\nபின்னர் மிளகாய்த்தூள், கறிமசாலா, மஞ்சள்தூள் சேர்த்து நன்கு கிளறிவிடவும்.\nபிறகு அதில் உப்பு, தயிர் ஆகியவற்றையும் சேர்த்து, எல்லாவற்றையும் ஒன்றாகச் பிரட்டி விட்டு வேகவிடவும்.\nசற்று நேரம் வெந்தவுடன் திக்கான குழம்பு போன்ற பதத்திற்கு வரும். அப்போது கோழிக்கறித் துண்டுகளைப் போடவும். தண்ணீர் சேர்க்காமல் நன்கு பிரட்டி விட்டு வாணலியை மூடி வைத்து சுமார் ஐந்து நிமிடங்கள் வேகவிடவும்.\nஇறக்குவதற்கு சற்று முன்பாக கரம் மசாலாப் பொடியைத் தூவவும். மசாலா நன்கு சுண்டி, கறியும் நன்கு வெந���தவுடன் மீதமுள்ள கொத்தமல்லித் தழை, புதினா ஆகியவற்றை மேலேத் தூவி இறக்கவும்.\nஇப்போது சுவையான சிக்கன் சாப்பீஸ் தயார். இது இஸ்லாமிய இல்லங்களில் அடிக்கடி செய்யப்படும் கறிவகை.\nஇங்கே கொடுக்கப்பட்டுள்ள கறி ஒரு இஸ்லாமிய இல்லத்தரசியின் கைமணம்தான். இந்தக்குறிப்பினை வழங்கி அதனைச் செய்து காட்டியவர் திருமதி. ஃபைரோஜா ஜமால். ஏராளமான இஸ்லாமிய உணவுகளை அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்ட உள்ளார்.\nஇஸ்லாமிய இல்லங்களில் தயாரிக்கப்படும் கோழி உணவு தனிச்சுவை உடையது. இதில் கொடுக்கப்பட்டுள்ள கறி மசாலாவானது பட்டை, கிராம்பு, ஏலக்காய், சீரகம், சோம்பு, மிளகு ஆகியவற்றை ஒன்றாய் சேர்த்து அரைத்து எடுக்கப்பட்டது. மிளகாய் சேர்த்து அரைப்பது கிடையாது. மிளகாய்த்தூள் தனியாக சேர்த்துக் கொள்ளவேண்டும். மல்லித்தூள் சேர்ப்பது இல்லை.\nசிக்கன் குழம்பு - இஸ்லாமிய முறை\nசிக்கன் சாப்பீஸ் (வேறு முறை)\nபொறூமை இருந்தால் எதையிம் சாதித்து விடலாம்\nபேக்கரி வேலைக்கு ஆள் தேவை\nநன்றி சகோதரி. எனக்கு அது\nசிசேரியன் உள் தையல் பிரியும்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hinduismwayoflife.com/2020/12/11/%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE/", "date_download": "2021-01-26T13:03:02Z", "digest": "sha1:OFOCF7EE6WMOBIV7LONYLGM3RFCPZY64", "length": 44076, "nlines": 250, "source_domain": "hinduismwayoflife.com", "title": "பகவான் ரமண மகரிஷியின் வாழ்வில் நிகழ்ந்தவை – பலரும் அறியாதவை – Hinduism Way of Life total views\t<% if ( today_view > 0 ) { %> , views today", "raw_content": "\nபகவான் ரமண மகரிஷியின் வாழ்வில் நிகழ்ந்தவை – பலரும் அறியாதவை\n“ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய”\nதிருச்சுழியில் பிறந்த ரமணர் சிறு பிள்ளையாய் இருந்தபோது வீட்டில் செய்த ஒரு குறும்பினால், தந்தை அடிப்பார் என்று பயந்து கொண்டு திருச்சுழி சிவன் கோயிலில் அம்பாளின் சன்னதிக்குள் சென்று (துணைமாலை அம்மை) அம்பாளின் விக்கிரஹத்துக்குப் பின்னே ஒளிந்து கொண்டாராம்\nரமணர் தம் நான்காம் வயது வரை தம் தாயிடம் தாய்ப்பால் குடித்தாராம் அது மட்டுமல்ல; அவர் கிராமத்தில் தாய்ப்பால் கிட்டாது தவித்த வேறொரு பெண் சிசுவுக்கும், ரமணரின் தாய் (ரமணருக்குப் பால் கொடுக்கும் காலத்திலேயே) தாம் பாலூட்டிக் காப்பாற்றினாராம்.\nரமணருக்குப் பள்ளிப் படிப்பில் நாட்டம் இல்லை; கடனே என்று படித்தவர்தான் ���குப்பில் பாடம் நடக்கையில் தூங்கி விழாது இருக்க, சுவரில் இருந்த ஒரு ஆணியில் நூலைக் கட்டி அதன் மறு முனையைத் தம் குடுமியோடு சேர்த்துக் கட்டிக் கொண்டதுண்டாம்\nபள்ளி நாட்களில் ரமணர் கபடி, குஸ்தி போன்ற விளையாட்டுகளில் சூரராயிருந்தார்.\nஇரவில் தூங்கினால் அடித்துப் போட்டாற்போல் வெளி நினைவே வராது தூங்குவாராம். இவரிடம் விளையாட்டில் தோற்ற பிள்ளைகள் இவர் இரவில் தூங்கும்போது தூக்கிக் கொண்டு போய், ஆசை தீர அவருக்கு அடிகள் கொடுத்து பழிவாங்கிவிட்டு பின் மீண்டும் படுக்கையில் கொண்டு போய்ப் போட்டதுண்டாம் அவருக்கோ நடந்தவை ஒன்றுமே தெரியாது. நண்பர்கள் சொல்லித்தான் பிறகு தெரியுமாம்.\n(ரமணர் தம் பதினாறரையாவது வயதில் மரண அனுபவத்தை சுயமாக வருவிக்கப் பார்த்தது, அதன் விளைவாய் ஞானம் பெற்றது, பின் வீட்டைவிட்டு ஓடி திருவண்ணாமலைக்கு வந்தது இவையெல்லாம் பலரும் அறிந்ததே).\nரமணர் திருவண்ணாமலைக்கு வர சரியான ரயில் மாறிப் பயணிக்க உதவியவர் ஒரு முஸ்லீம்.\nரமணருக்கு திருவண்ணாமலைக்கு வந்து சேர கடைசி ரயில் பயணத்துக்கு கையில் காசு இல்லாததால் தாம் அணிந்திருந்த காதுக் கடுக்கனை அடகு வைத்து பணம் பெற்றுக்கொண்டு, வந்து சேர்ந்ததும் பாக்கி இருந்த காசை வீசி எறிந்து விட்டார்.\nஅருணையில் கோவணதாரி ஆகி, பூணூலை அவிழ்த்தெரிந்துவிட்டு, தலை முடியை மழித்துக் கொண்டதும் ஆகாயம் மழை பெய்து அவரைக் குளிப்பாட்டியது\nஅருணை வந்த புதிதில் அவர் கோவில் மண்டபத்தில் ஆங்காங்கே அமர்ந்து வெளி உலக நினைவற்று தியானத்தில் மூழ்கியிருந்த போது உள்ளூர் சிறார்கள் அவரைப் பயித்தியம் என்று நினைத்து அவர் மீது சிறுநீர் கழித்ததுண்டு.\nஉணவு உண்ணவும் வெளி நினைவு வராது இருந்த அவருக்கு கோயில் குருக்கள் ஒருவர், அம்பாளுக்கு அபிஷேகம் செய்து வெளியே ஓடி வரும் தண்ணீர் கலந்த பாலை ஒரு சொம்பில் பிடித்து வலுக்கட்டாயமாக வாயில் ஊற்றிக் குடிக்க வைத்த காலங்கள் உண்டு.\n(ரமணர் கோவிலில் உள்ள பாதாள லிங்க குகையில் பல நாட்கள் யாரும் அறியாது தவம் இருந்ததும் அவரது தொடைகள் பூச்சிகளால் கடித்து அரிக்கப் பட்டதும், சேஷாத்ரி சுவாமிகள் மூலம் அவர் அங்கே இருப்பது தெரிந்து வெளியே தூக்கி வரப்பட்டதும் பலரும் அறிந்த செய்திகள்).\nவெளி நினைவற்று, உண்ணல் குளியல் மறந்து அவர் வாழ்ந்த அந���த ஆரம்ப நாட்களில் கட்டியிருந்த ஒற்றைக் கோவணம் தொடையிருக்குகளில் புண் உண்டாக்கியதால் அவர் அதையும் அவிழ்த்தெரிந்துவிட்டுத் திகம்பரராய் இருக்க, கோவில் குருக்கள் ஒருவர் வலுக்கட்டாயமாய் அவருக்கு ஒரு புது கோவணம் அணிவித்தார். அதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.\nஒரு பக்கம் அறியாச் சிறார்கள் அவரை சீண்டி உடல் ரீதியாகத் துன்புறுத்த, மறு புறமோ ஆன்மீக தாகம் கொண்ட சில அன்பர்களும் அவரது மேலான ஞான நிலையை உணர்ந்து அவர் தேவைகளை ஓரளவேனும் கவனித்துப் பார்த்துக்கொள்ள முன்வந்தனர். அவர் ஏதும் பேசாதவராய் இருந்ததால் ஊர் பேர் அறியவில்லை. அவர் தோற்றத்தை வைத்து அவரை ‘பிராமண சுவாமி’ என்றார்கள். இரண்டு ஆண்டுகளுக்குப் பின் அவர் ஒரு அன்பரின் வற்புறுத்தலுக்கு இணங்கி “வெங்கடராமன், திருச்சுழி” என்று எழுதிக் காண்பித்தபின் தான் அவர் பெயரும் ஊரும் பிறர் அறியவந்தது.\nரமணரை விட பல வயது மூத்த ஒரு துறவியான பழனிசுவாமி இளம் ரமணரைக் கண்டதும் அவரது அதிமேலான ஆன்ம நிலையைப் புரிந்து கொண்டு அவரை உடனிருந்து கவனித்துக்கொள்ள ஆரம்பித்தார். தாம் பிட்சை உணவு பெற்று ரமணருக்கு உணவளித்தார்.\nஅடுத்த 21 ஆண்டுகள் அவர் ரமணரின் சீடராகவும் தொண்டராகவும் சேவை செய்தார்.\nரமணர் அருணை வந்து 2 ஆண்டுகளுக்குப் பிறகே அவர் சித்தப்பா நெல்லையப்ப ஐயர் எப்படியோ தகவல் கிடைத்து அருணைக்கு ரமணரைத் தேடி வந்தார். நீள் முடி, தாடி, அழுக்கு படிந்த உடல், கோவணம் என்று இருந்த ரமணரை அவரால் சட்டென்று அடையாளம் காண முடியவில்லை\nபேசா மௌனியாக இருந்த ரமணரைப் பேசவைக்க பழனிசுவாமி, நூலகத்திலிருந்து கொண்டுவந்த ஆன்மீக நூல்களை இரைந்து படித்து ரமணரிடம் விளக்கம் கேட்பார். அந்த வேதாந்தக் கருத்துகளை ரமணர் அப்போதுதான் முதல் முதலாகக் கேள்விப்படுகிறார் “அட இதில் சொல்லியுள்ளதெல்லாம் நம் அனுபவத்தோடு ஒத்துப்போகிறதே” என்று வியந்தாராம் அவர்\nதப்பும் தவறுமாய்ப் படித்த பழனிசுவாமியைத் திருத்தும் முகமாகவும், தத்துவங்களை விளக்கும் முகமாகவும் சிறிது சிறிதாக ரமணர் பேச ஆரம்பித்தார்\nபிறருக்கு சிரமம் தரலாகாது என்று ரமணரே தாமே நேரில் பிட்சை உணவு பெற சென்றதுண்டு. முதன் முதலில் பிட்சை கேட்கையில் அவருக்குக் கூச்சமாய் இருந்ததாம்\nஒரு வீட்டின் முன் நின்று கை தட்டி ஒலி உண்��ாக்குவார். உணவுக்காக வெறும் கைகளை நீட்டுவார், அதில் சோறோ, கஞ்சியோ, கூழோ எது விழுந்தாலும் அப்படியே தெருவில் நின்று கொண்டு தின்றுவிட்டுக் கையைத் தலையில் துடைத்துக்கொண்டு நடையைக் கட்டுவாராம்\nபிற்காலத்தில் ரமணாசிரமத்தில் பக்தர்கள் “பிட்சை” ஏற்பாடு செய்வார்கள். வடை பாயசத்துடன் ஆசிரமத்தில் எல்லாருக்கும் சாப்பாடு போடுவது தான் அந்த ‘பிட்சை’ அதைக் கிண்டல் செய்து, குறை கூறி ரமணர், தாம் அந்தக் காலத்தில் பிட்சை எடுத்து உண்டதைப் பற்றி சொல்லி, “என்ன ஒரு ஆனந்தம் அது அதைக் கிண்டல் செய்து, குறை கூறி ரமணர், தாம் அந்தக் காலத்தில் பிட்சை எடுத்து உண்டதைப் பற்றி சொல்லி, “என்ன ஒரு ஆனந்தம் அது\nமுதலில் கோவில் மண்டபம், பின் குருமூர்த்தம், பின் மலை மீது விருபாட்ச குகையில 17 வருட வாசம், பின் இன்னும் சற்று மேலே கந்தசாமி எனும் பக்தர் உருவாக்கிய ஸ்கந்தாசிரமத்தில் 6 வருடம், பின் கடைசியாக அடிவாரத்தில் உருவான ரமணாசிரமத்தில் மீதி வாழ் நாட்கள் என்று மாறி மாறி அமைந்தது ரமணர் வாழ்க்கை.\nஅருணைக்கு வந்த பின் அதை விட்டு ரமணர் எங்குமே சென்றதில்லை 54 ஆண்டுகள் தொடர்ந்து வாழ்ந்தது அருணையில் தான்.\nரமணரின் சாரமான உபதேசங்கள் (“நானார்”) முதன் முதலில் சிலேட்டில் ரமணர் எழுதி எழுத்து வடிவில் பெற்றவர் சிவபிரகாசம் பிள்ளை. அப்போது ரமணரின் வயது 23. அது புத்தக வடிவில் வெளிவந்தது அடுத்த 21 வருடங்களுக்குப் பிறகுதான்\n‘திருச்சுழி வெங்கடராமனுக்கு’ “பகவான் ரமண மகர்ஷி” எனப் பெயர் சூட்டியவர், ரமணரது சீடரும், தேவி உபாசகரும், சம்ஸ்க்ரிதப் புலவரும், ரமணரைவிட வயதில் மூத்தவருமான காவ்யாகண்ட கணபதி சாஸ்திரி.\nதம் சீடரான கணபதி சாஸ்திரியை “நாயனா” (தெலுங்கில் அப்பா) என்றே விளிப்பார் ரமணர்\n“தன்னை அறிந்த ஞானி அனைத்தையும் அறிந்தவனாகிறான்” எனும் உண்மைக்கேற்ப, பள்ளிப்படிப்பையே ஆர்வமில்லாமல் படித்து, பள்ளி இறுதியையே தாண்டாத ரமணர் பிற்காலத்தில் பெரும் தமிழ்ப்புலவராயும், பன் மொழிப்புலவராயும் ஆனது உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்\nஞானமும் பக்தியும் கலந்த தீந்தமிழ்ப் பாக்களை யாப்பிலக்கணத்திற்குட்பட்டு வெண்பா, ஆசிரியப்பா போன்ற வடிவங்களில் ஏராளம் பாடல்கள் புனைந்தவர் ரமணர்\nதமிழில் அவர் எழுதிய பாடல் தொகுப்புகள்: அட்சர மணமாலை, அருணாசல அஷ்ட��ம், அருணாசலப் பதிகம், அருணாசல நவமணி மாலை, உபதேச உந்தியார், உள்ளது நாற்பது, உள்ளது நாற்பது-அனுபந்தம், தட்சிணா மூர்த்தித் தோத்திரம், அத்தாமலகம், பகவத் கீதா சாரம், ஆன்ம வித்தை, அப்பளப்பாட்டு.\nகாவ்யாகண்ட கணபதி சாஸ்திரி, கபாலி சாஸ்திரி போன்றவர்களின் தொடர்பின் மூலம் ரமணர் சம்ஸ்கிருதம் கற்றார். அதில் ஸ்லோகங்கள் எழுதினார். தமது உபதேச சாரம் போன்ற பல நூல்களை ரமணரே சம்ஸ்கிருதத்திலும் எழுதினார்.\nதெலுங்கு பக்தர்களின் தொடர்பால் ரமணர் தெலுங்கும் கற்று அதிலும் தம் பாக்களை எழுதினார். தமிழின் ‘வெண்பா’ வடிவை அவர் தெலுங்கிலும் புகுத்தி ஓர் இலக்கியப் புதுமை செய்தார்\nமலையாள பக்தர்களின் தொடர்பால் ரமணர் மலையாளமும் கற்றார். அதில் கவிகள் புனைந்தார். தம் தமிழ் நூல்கள் பலவற்றை மலையாளத்திலும் புனைந்தார்\nரமணரின் சீடரான முருகனார் ஒரு மாபெரும் தமிழ்ப்புலவர். அவரும் ஆயிரக் கணக்கில் பாடல்கள் எழுதியவர் (ரமண சன்னிதி முறை இன்ன பிற). அவ்வாறே கணபதி சாஸ்திரியும் ரமணரது பல உபதேசங்களை ‘ரமண கீதை’ எனும் பெயரில் வடமொழியில் தந்தார்.\nகாவ்யாகண்ட கணபதி சாஸ்திரி ஒரே நாள் இரவில் அம்பாளின் மீது “உமா சகஸ்ரம்” எனும் 1000 சம்ஸ்கிருத பாக்களை உருவாக்கி எழுத முனைந்த போது, ரமணரின் அருள் கடாட்சம் அவர் மீது விழுந்து அவருக்குள் உள்ளொளி தந்து பாக்களை உருவாக்கித் தந்தது ஓர் சரித்திர நிகழ்வு.\nரமணரது தாயார் அழகம்மா, தம் இறுதிக் காலத்தில் 6 ஆண்டுகள் உலக வாழ்வைத் துறந்து ரமணருடனேயே விருபாட்ச குகையிலும், பின் ஸ்கந்தாசிரமத்திலும் தங்கினார்.\n‘ரமணருக்குப் பிடிக்கும்’ என்று அன்னை அழகம்மா ஒரு முறை மலையில் அப்பளம் தயாரிக்க முனைய, ரமணர் தாயைக் கண்டித்து தத்துவார்த்தமாக அப்பளம் தயாரிப்பதைப் பற்றி எழுதிய ஓர் ஞானப் பாடல் தான் “அப்பளப் பாட்டு”\n(தாயாரது மரணத் தருவாயில் ரமணர் அவருக்கு மோட்சம் நல்கியது பலரும் அறிந்தவை. தாயின் பூத உடல் மலையடிவாரத்தில் சமாதி செய்யப்பட்டு, அங்கு எழுப்பப்பட்டதுதான் மாத்ருபூதேஸ்வரர் கோயில்; அங்குதான் ரமணாசிரமமும் உருவானது).\nரமணர் எளிமைக்கும் சிக்கனத்துக்கும் பெயர் போனவர். எதையும் வீணாக்குவது அவருக்குப் பிடிக்காது.\nபக்தர்கள் வரத் தொடங்கிய ஆரம்ப காலங்களில் ரமணர் தமது அத்யாவசியத் தேவைகளைப் பற்றிக்கூட எவரிடமும் சொன்னதில்லை. அவர் கோவணம் கிழிந்தது என்றால், தம் கோவணத்திலிருந்தே ஒரு நூலை உருவி, காட்டு முள்ளை ஒடித்து ஊசி போல் செய்து அதில் நூலைக் கோர்த்துக் கிழிசலைத் தைத்துக் கொள்வார். அவர் குளிக்க உபயோகிக்கும் துண்டு “ஆயிரம் கண்ணுள்ளதாக” ஓட்டை விழுந்து இருக்கும். அதனை யார் கண்ணிலும் படாமல் துவைத்து மறைவில் காய வைத்துக்கொள்வார். உலர்ந்ததும் ஒரு மரப்பொந்தில் ஒளித்து வைத்துக் கொள்வார்.\nஒரு முறை ஒரு மாடு மேய்க்கும் சிறுவன் அவரது துண்டை எடுத்துக் வைத்துக்கொண்டு, கிண்டலாக, “இது கவர்னருக்கு வேணுமாம்” என்று எடுத்துக் கொண்டு ஓடப்பார்த்தானாம். ரமணர் “ஊகூம்; நான் தரமாட்டேன்” என்று எடுத்துக் கொண்டு ஓடப்பார்த்தானாம். ரமணர் “ஊகூம்; நான் தரமாட்டேன்” என்று அவனிடம் பிடிவாதம் பிடித்தாராம்\nமேற்சொன்ன விஷயத்தைப் பற்றிக் கேள்விப்பட்ட பக்தர் ஒருவர் மிக்க விசனத்துடன், “எங்களுக்கு இதெல்லாம் தெரியாமல் போய்விட்டதே பகவான்” என்று வருந்தி புதுத் துணி வாங்கி வந்து மிகவும் வற்புறுத்தி ரமணரிடம் கொடுத்தாராம்.\nபக்தர்கள் கொடுக்கும் எந்த ஒரு ஆடம்பரப் பொருளையும் அவர் உபயோகித்ததில்லை. ரமணாசிரமத்திற்கு பக்தர்கள் ரமணருக்காகக் கொண்டுவரும் பழங்கள், தின்பண்டங்கள், போஷாக்கு லேகியங்கள் என்று எல்லாமே உடனுக்குடன் கூடியுள்ள பக்தர்களுக்கும் வினியோகிக்கப் பட்டுவிடும்.\nரமணர் சமையற்கலையில் நிபுணர். அம்மியில் அரைப்பது, கல்லுரலில் மாவு அரைப்பது முதல் சமையற்கட்டில் எல்லா வேலைகளையும் செய்வார். எதையும் வீணாக்காமல் சுவையாகச் சமைப்பார். கத்திரிக்காய் காம்புகளைக் கூட அவர் வேகவைத்து சமைத்ததுண்டு\nஆனாலும் ரமணருக்கு சுவையான உணவெதிலும் ஈடுபாடு கிடையாது. ரமணாசிரமத்தில் பரிமாறப்பட்டும் எல்லா உணவு வகைகளையும் அவர் ஒன்றாகச் சேர்த்துப் பிசைந்து கொண்டுதான் சாப்பிடுவாராம். ஒரு பருக்கை கூட வீணாக்காமல் உண்பார். உண்ட இலை துடைத்துவிட்டது போல சுத்தமாக இருக்கும்.\nமலையில் கிடைக்கும் பல்வேறு கீரை வகைகள், மூலிகைகள் பற்றிய மருத்துவ அறிவு அவருக்கு உண்டு.\nரமணர் நல்ல நகைச்சுவை உணர்வு கொண்டவர். பக்தர்களுக்கு புராணக் கதைகள் சொல்லும் போது தத்ரூபமாக உணர்ச்சியுடன் நடித்துக் காட்டுவாராம்\nபரம ஞானியான அவருள் ஒரு உணர்ச்சிமிகு பக்தனும் உண்டு. கண்ணப்பர் போன்ற நாயன்மார்களின் கதைகளை அவர் கூறும்போது குரல் தழுதழுக்குமாம்; கண்ணீர் பொழியுமாம்\nஅவர் அண்ணாமலை கிரிவலம் வருவதற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்தார். அதன் பலன்களை மிகவும் சிலாகித்துச் சொல்லுவார். கணக்கற்ற முறை அவர் தம் பக்தர் குழாத்துடன் கிரிவலம் செய்திருக்கிறார்.\nரமணரின் “அட்சரமண மாலை” ஞானம் செறிந்த ஓர் பக்தி இலக்கியம். அதை அவர் நாயகி பாவத்தில் எழுதியிருக்கிறார். அவர் ஒரு முறை கிரிவலம் செய்கையில் அப்பாடல்கள் அவருள் முகிழ்த்தனவாம். அப்பாக்களை அவர் புனைகையில் பக்திப் பரவசத்தில் கண்ணீர் பெருகியதாம்\nஉடலில் வலுவிருந்த நடுத்தர வயது வரை ரமணர் மலையெங்கும் மூலை முடுக்குகளெல்லாம் சுற்றித் திரிவாராம். மலையில் தம் கால் படாத இடமே கிடையாது என்று அவர் சொல்வதுண்டு.\nஅருணாசல மலைக்குள் ஒரு குகை உண்டு என்றும் அதில் பல அற்புதங்கள் உண்டு என்றும் அவர் சொன்னதுண்டு.\nமலை மீது ரகசியமாய் ஓர் ஆல மரம் உண்டு என்றும், அதன் கீழ் அருண யோகி வடிவில் சிவபெருமான் தவத்தில் இருக்கிறார் என்றும் தல புராணக் கதைகள் உண்டு. ஒரு முறை மலையில் எங்கோ சுற்றுகையில் ரமணருக்கு அந்த ஆல மரம் தொலைவில் கண்ணில் பட்டதாம். அதன் அசாதாரணமான பெரிய இலை ஒன்றையும் அவர் கண்டாராம். ஆனால் அருகில் செல்ல முடியாமல் அவரை குளவிகள் தொடையில் கொட்டி, அவருக்கு மறதியை வர வழைத்து திசை திருப்பி அனுப்பிவிட்டனவாம்.\nரமணாசிரமத்தின் நிர்வாகத்தைப் பார்த்துக் கொண்டவர் சுவாமி நிரஞ்சனானந்தர். அவர் ரமணரின் சொந்த தம்பி. குடும்ப வாழ்வில் இறங்கி, ஒரு குழந்தை பெற்று, மனைவியை இழந்து பின் துறவரம் மேற்கொண்டவர் அவர்.\nரமணாசிரமத்தில் எந்த ஒரு தேவை ஏற்பட்டாலும் அதை யாரேனும் ஒரு பக்தர் கொண்டுவந்து தரும் சம்பவங்கள் ஏராளம் உண்டு. கனவின் மூலம் தாம் அதைக் கண்டு தேவையானதைக் கொண்டு வந்ததாக பக்தர்கள் சொல்வார்கள்.\nரமண பக்தர்கள் வாழ்வில் பல அற்புதங்கள் நிகழ்ந்ததுண்டு. ரமணர் அவற்றுக்கெல்லாம் பொறுப்பேற்க மாட்டார் அப்படி நிகழ்ந்தது Divine Automatic action என்று சொல்லி பேச்சை மாற்றிவிடுவாராம்.\nகணபதி சாஸ்திரி ஒருமுறை சென்னை திருவொற்றியூரில் நோய்வாய்ப் பட்டு படுக்கையில் இருந்தபோது அவர் ரமணரைப் பிரார்த்திக்க, ரமணரின் திவ்ய தரிசனம் அங்கே அவர் கண்ட நி��ழ்வு உண்டு.\nமனிதர்கள் மட்டுமின்றி குரங்குகள், நாய்கள், மயில்கள், பசுக்கள், காக்கை, குருவிகள், அணில்கள் என்றெல்லாம் அவரது அண்மைக்காகப் போட்டி போட்டன; அவர் அன்பைப் பெற்றன.\nரமணரது ஆசனத்திலேயே கூடுகட்ட விரும்பும் அணில்கள் இருந்தன. அவர் திருமேனியில் ஓடி விளையாடின. அவர் கரங்களிலிருந்து முந்திரிப்பருப்பைப் பெற போட்டி போட்டன. அவரது அன்புக்குப் பாத்திரமான ஒரு நொண்டிக் குரங்கு குட்டி, பிற்காலத்தில் வளர்ந்து குரகுக் கூட்டத்துக்கு ராஜா ஆகியது\n(ரமணாசிரமப் பசு லக்ஷ்மியின் கதை, பக்தர்கள் பரவலாக அறிந்த ஒன்று. அந்த பசு லக்ஷ்மிக்கு ரமணர் முக்தி அருளினார்).\n(ரமணரின் இறுதிக் காலத்தில் அவருக்கு சர்கோமா எனும் புற்று நோய் தாக்கியதும் அதனை நீக்க பல அறுவை சிகிச்சைகள் செய்தும் பலனின்றிப் போனதும் பலரும் அறிந்ததே).\nஆயுர்வேதம், யுனானி, சித்தா என்று பல மருத்துவ நிபுணர்களும் அவருக்கு சிகிச்சை செய்து பார்த்தனர். அதனால் அவர் நோய் கூடிற்றே தவிரக் குறையவில்லை.\nஅவர் “ஏதொன்றும் செய்ய வேண்டாம்” என்று சொன்னாலும் பக்தர்கள் கேட்கவில்லை. எனவே அவர் யார் என்ன வைத்தியம் சொன்னாலும் செய்தாலும் அவர்கள் திருப்திக்காக ஏற்றுக்கொண்டு எல்லா வேதனைகளையும் மௌனமாக சகித்துக் கொண்டார். ஒரு முறை அவர் மயக்க மருந்து ஏதும் ஏற்க மறுத்து அறுவை சிகிச்சை செய்துகொண்டதும் உண்டு.\nஉயிர் பிரியும் கடைசி தருணம் வரை அவர் பக்தர்களுக்கு தரிசனம் கொடுப்பதில் கண்டிப்பாக இருந்தார்.\nஅவர் உயிர் பிரிந்த அதே கணத்தில் வானில் ஒரு பெரும் எரி நட்சத்திரம் ஆகாயத்தைக் கிழித்துக்கொண்டு திருவண்ணாமலையின் பின்புறம் மறைந்ததைக் கண்டவர்கள் ஏராளம் உண்டு.\nஅவர் உடலை உகுக்கப் போவதைத் தாங்க மனமில்லாமல் அழுத பக்தர்களிடம் “நான் எங்கே போவேன் இங்குதான் இருப்பேன்” என்று சொன்னார். அவ்வாறே அவர் உடலை உகுத்த பின்னரும் ரமணாசிரமத்தில் அவர் சான்னித்தியம் குறைவர விளங்கிக்கொண்டே தான் இருக்கிறது என்பது ரமண பக்தர்களின் அனுபவம்.\nஇன்னும் சொல்லாமல் விட்ட சம்பவங்கள் பலவும் உண்டு.\nமகாத்மாக்களின் வாழ்க்கை லீலைகளை நினைத்து நினைத்துப் பார்ப்பதே ஓர் ஆனந்தமான தியான அனுபவம் போலத்தான்.\n“ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய”\nபாரத சனாதன தர்மம் புத்துயிர் பெற்றதில் ஸ்ரீ ராமகிருஷ்ண பரம��ம்சரின் பெரும் பங்கு\nSwami Chidbhavananda - a brief Biography in Tamil - சுவாமி சித்பவானந்தர் - பெரியாரின் நாத்திகவாதத்துக்கு மாற்றாய் ஆத்திகக் கல்வி…\nபகவான் ரமண மகரிஷியின் வாழ்வில் நிகழ்ந்தவை – பலரும் அறியாதவை\nஇந்து மதத்தின் கர்மா மற்றும் மறுபிறவிக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/vijay-64-official-update/", "date_download": "2021-01-26T12:18:34Z", "digest": "sha1:OLMOQW2RJFBL6I7JTCUAML5KKWA23E37", "length": 8141, "nlines": 101, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "விஜய் 64 படத்தின் இயக்குனர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர்.! அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது.! - Tamil Behind Talkies", "raw_content": "\nHome பொழுதுபோக்கு மூவிகள் விஜய் 64 படத்தின் இயக்குனர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர்.\nவிஜய் 64 படத்தின் இயக்குனர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர்.\nஇளைய தளபதி விஜய் தற்போது பிகில் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து விஜய்யின் அடுத்த படத்தினை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாக நம்பகரமான தகவல்ஏற்கனவே வெளியாகி இருந்தது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இதுவரை மாநகரம், கைதி போன்ற படங்களை இயக்கியுள்ளார்.\nவிஜய்யின் 64 வது படத்தை பிரிட்டோ கல்வி நிறுவனத்தின் நிறுவனர் சேவியர் தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க இருக்கிறார். சமீபத்தில் நடிகர் விஜய், சேவியருடன் இருக்கும் புகைப்படமும் அனிருத், சேவியருடன் இருக்கும் புகைப்படம் ஒன்றும் வெளியாகி இருந்தது.\nஇதையும் பாருங்க : வனிதாவே பயமா இருக்குன்னு சொல்லிட்டாங்கபா. அப்படி என்ன நடந்துச்சு பாருங்க.\nஇந்த நிலையில் இன்று (ஆகஸ்ட் 14) இந்த படத்தை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏற்கனவே நமது இணையத்தளத்தில் பதிவிட்டது போல இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க அனிருத் தான் இசையமைக்கிறார். மேலும், ஸேவியர் தான் இந்த படத்தை தயாரிக்கிறார்.\nஇந்த படத்தின் பணிகள் வரும் அக்டோபர் மாதம் வெளியாகும் என்றும் கண்டிப்பாக அடுத்த ஆண்டு ஏப்ரில் மாதத்தில் இந்த படம் வெளியாகும் என்று அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. படத்தில் பணிபுரியும் மற்ற கலைஞர்கள் பற்றிய விவரம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nPrevious articleவனிதாவே பயமா இருக்குன்னு சொல்லிட்டாங்கபா. அப்படி என்ன நடந்துச்சு பாருங்க.\nNext articleசாண்ட��� மோசமான போட்டியாளர். காப்பாற்றபட்டது யார். இன்றய நிகழ்ச்சியின் ஹைலைட் இதுதான்.\nமாஸ்டர் படத்தை பார்க்க 5 பேர் தான் வந்தாங்க – வீடியோவை வெளியிட்ட ரஜினி ரசிகர் – பிரபல திரையரங்கம் செம பதிலடி.\nஅதுக்கு விஜய் தான் காரணம் – விஜய் சேதுபதி பளீர் பதில். இனி யாராவது அப்படி சொல்வீங்க. வீடியோ இதோ.\nபிரண்ட்ஸ்ஸா தான் இருந்தோம். ஆனால், பாலாஜிக்கும் தனக்கும் உள்ள உறவு குறித்து யாசிகா.\nஒருவழியாக முடிவானது திரௌபதி படத்தின் ரிலீஸ் தேதி. குஷியில் ரசிகர்கள்.\nபுதிய போஸ்டருடன் வெளியான ‘மாஸ்டர்’ படத்தில் முக்கிய அப்டேட். குஷியில் ரசிகர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-faqs/renault-duster.html", "date_download": "2021-01-26T11:52:20Z", "digest": "sha1:MP3UUSEUN5HTYBX5QSXLGSO4RWFY3AEY", "length": 12297, "nlines": 265, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் டஸ்டர் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் - ரெனால்ட் டஸ்டர் கேள்விகள் மற்றும் பதில்கள் | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand ரெனால்ட் டஸ்டர்\nமுகப்புபுதிய கார்கள்ரெனால்ட் கார்கள்ரெனால்ட் டஸ்டர்faqs\nரெனால்ட் டஸ்டர் இல் கேள்விகள் மற்றும் பதில்கள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nரெனால்ட் டஸ்டர் குறித்து சமீபத்தில் பயனரால் கேட்கப்பட்ட கேள்விகள்\nCompare Variants of ரெனால்ட் டஸ்டர்\nடஸ்டர் ரஸே டர்போCurrently Viewing\nடஸ்டர் ரஸ்ஸ் டர்போCurrently Viewing\nடஸ்டர் ஆர்எக்ஸ்இசட் டர்போCurrently Viewing\nடஸ்டர் ரஸ்ஸ் டர்போ சிவிடிCurrently Viewing\nடஸ்டர் ஆர்எக்ஸ்இசட் டர்போ சிவிடிCurrently Viewing\nஎல்லா டஸ்டர் வகைகள் ஐயும் காண்க\nடஸ்டர் மாற்றுகள் தவறான தகவலைக் கண்டறியவும்\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் with front சக்கர drive\nBuy Now ரெனால்ட் டஸ்டர் மற்றும் Get Loyalty Ben...\nஒத்த கார்களுக்கான வல்லுனர் மதிப்பீடுகள்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 டீசல் review: முதல் drive\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 10, 2021\nஎல்லா ரெனால்ட் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://totamil.com/singapore/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-2020-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-5-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2021-01-26T12:23:14Z", "digest": "sha1:66KPCHBY5CJTAL3WRAO6Q6JEYPAABJW6", "length": 18420, "nlines": 78, "source_domain": "totamil.com", "title": "ஆண்டு எண்டர் 2020: முதல் 5 கர்தாஷியர்களின் கதைகள் - ToTamil.com", "raw_content": "\nஆண்டு எண்டர் 2020: முதல் 5 கர்தாஷியர்களின் கதைகள்\nKUWTK ஐ விட சமூக ஊடகங்களிலிருந்து தான் அதிக பணம் சம்பாதிப்பதாக கிம் கர்தாஷியன் வெளிப்படுத்துகிறார்\nரியாலிட்டி ஸ்டார் கிம் கர்தாஷியன் டேவிட் லெட்டர்மேனின் புதிய சீசனில் தனது நிதி குறித்து பேசினார் ‘எனது அடுத்த விருந்தினருக்கு அறிமுகம் தேவையில்லை‘.\nஒரு முழு பருவத்திற்கும் கிம் ஒரு இன்ஸ்டாகிராம் இடுகையிலிருந்து அதிக பணம் சம்பாதிக்கிறார் கர்தாஷியர்களுடன் தொடர்ந்து வைத்திருத்தல். தனது 190 மில்லியன் பின்தொடர்பவர்களுக்கு தயாரிப்புகளை ஊக்குவிப்பதற்காக அவர் இவ்வளவு ஈர்க்கக்கூடிய பணத்தை வசூலிக்கிறார் என்று அவர் வலியுறுத்தினார், இது E இல் நடிப்பதை விட தனக்கு நல்லது\nகிம் தனது நெட்ஃபிக்ஸ் நிகழ்ச்சியில் டேவிட் லெட்டர்மனுடன் பேசினார் எனது அடுத்த விருந்தினருக்கு அறிமுகம் தேவையில்லை இது அக்டோபர் 21 அன்று திரையிடப்பட்டது.\nகிம் கூறினார்: “இன்று நாம் இல்லாமல் நாங்கள் இருக்க மாட்டோம் கர்தாஷியர்களுடன் தொடர்ந்து வைத்திருத்தல் அதனால்தான் நாங்கள் எங்கள் வாழ்க்கையை தொடர்ந்து பகிர்ந்து கொள்கிறோம். தத்ரூபமாக, சமூக ஊடகங்களில் எதையாவது இடுகையிடலாம் மற்றும் முழு பருவத்திலும் நாம் செய்வதை விட அதிகமாக செய்யலாம். ”\nகிம் கர்தாஷியன் சூரியனுக்குக் கீழே ஓடுகிறார். படம்: இன்ஸ்டாகிராம்\nகர்தாஷியர்களுடன் தொடர்ந்து பழகுவது 14 ஆண்டுகளுக்குப் பிறகு முடிவடைகிறது\nசெப்டம்பர் 9 அன்று, இ கிம் கர்தாஷியனையும் அவரது குடும்பத்தினரையும் புகழ் பெறத் தூண்டிய அமெரிக்க தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோ 14 ஆண்டுகளுக்குப் பிறகு 2021 இல் முடிவடைவதாக நெட்வொர்க் அறிவித்தது. கர்தாஷியர்களுடன் தொடர்ந்து வைத்திருத்தல், கிம் கர்தாஷியன் மற்றும் அவரது சகோதரிகள் கைலி, கெண்டல், க்ளோ மற்றும் கோர்ட்னி வீட்டுப் பெயர்களை உருவாக்க உதவிய ஒரு ரியாலிட்டி தொலைக்காட்சி நிகழ்ச்சி, பேஷன் அண்ட் பியூட்டி வரிசையில் தங்கள் வாழ்க்கையைத் தொடங்கியது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அதன் இறுதி பருவத்தை ஒளிபரப்பவுள்ளது, ஈ கிம் கர்தாஷியனையும் அவரது குடும்பத்தினரையும் புகழ் பெறத் தூண்டிய அமெரிக்க தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோ 14 ஆண்டுகளுக்குப் பிறகு 2021 இல் முடிவடைவதாக நெட்வொர்க் அறிவித்தது. கர்தாஷியர்களுடன் தொடர்ந்து வைத்திருத்தல், கிம் கர்தாஷியன் மற்றும் அவரது சகோதரிகள் கைலி, கெண்டல், க்ளோ மற்றும் கோர்ட்னி வீட்டுப் பெயர்களை உருவாக்க உதவிய ஒரு ரியாலிட்டி தொலைக்காட்சி நிகழ்ச்சி, பேஷன் அண்ட் பியூட்டி வரிசையில் தங்கள் வாழ்க்கையைத் தொடங்கியது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அதன் இறுதி பருவத்தை ஒளிபரப்பவுள்ளது, ஈ நெட்வொர்க் மற்றும் நீட்டிக்கப்பட்ட குடும்பம் கூறினார்.\n“கர்தாஷியர்களுடன் தொடர்ந்து பழகுவதற்கு நாங்கள் விடைபெறுவது கனமான இதயங்களில்தான். 14 ஆண்டுகள், 20 பருவங்கள், நூற்றுக்கணக்கான எபிசோடுகள் மற்றும் பல ஸ்பின்-ஆஃப் நிகழ்ச்சிகள் எதுவாக இருந்தாலும், இந்த சிறப்பு பயணத்தை முடிக்க ஒரு குடும்பமாக நாங்கள் முடிவு செய்துள்ளோம், ”என்று குடும்பம் சமூக ஊடகங்களில் தெரிவித்துள்ளது.\nபிரபலமான குடும்பத்தினர் இந்த முடிவுக்கு எந்த காரணத்தையும் கூறவில்லை, ஆனால் ஒரு அறிக்கையில் ஈ இது “எங்கள் கேமராக்கள் இல்லாமல் தங்கள் வாழ்க்கையை வாழ குடும்பத்தின் முடிவை” மதிக்கிறது என்று கூறினார்.\nகர்தாஷியன்-ஜென்னர் குடும்பம். படம்: இன்ஸ்டாகிராம்\n‘நச்சு அனுபவம்’ காரணமாக கோர்ட்னி கர்தாஷியன் தனது குடும்பத்தின் ரியாலிட்டி ஷோவை விட்டு வெளியேறினார்\nரியாலிட்டி ஸ்டார் கோர்ட்னி கர்தாஷியன் சமீபத்தில் திறந்தார் வோக் அரேபியா வெளியேறுவது பற்றி கர்தாஷியர்களுடன் தொடர்ந்து வைத்திருத்தல் நிகழ்ச்சியில் அவருக்கு ஏற்பட்ட நச்சு அனுபவம் காரணமாக. 2007 ஆம் ஆண்டில் முதன்முதலில், ரியாலிட்டி தொலைக்காட்சி நிகழ்ச்சி கர்தாஷியன்-ஜென்னர் குலத்தின் வாழ்க்கையையும் அவர்களின் குறிப்பிடத்தக்க மற்றவர்களையும் பற்றியது.\n“நான் 13 ஆண்டுகளாக, 19 சீசன்களில் மற்றும் ஆறு ஸ்பின்-ஆஃப் சீசன்களில் இந்த நிகழ்ச்சியை இடைவிடாது படமாக்கி வருகிறேன். நான் நிறைவேறவில்லை என்று உணர்ந்தேன், அது என் வாழ்க்கையின் பெரும்பகுதியை தொடர்ந்து ஆக்கிரமித்து வைத்திருப்பது எனக்கு ஒரு நச்சு சூழலாக மாறியது, ”என்று மூன்று பேரின் தாய் பத்திரிகைக்கு தெரிவித்தார்.\nகோர்ட்னி ஒரு சீசன் 18 நிகழ்ச்சியில் தனது நிகழ்ச்சியை மட்டுப்படுத்துவதாக ஒப்புக் கொண்டார். “படப்பிடிப்பிலிருந்து ஒரு பெரிய படி பின்வாங்க முடிவு செய்துள்ளேன், உண்மையில் கேமராக்களைப் பின்தொடர நான் அனுமதிப��பதைத் தேர்ந்தெடுத்துத் தேர்வுசெய்கிறேன்” என்று கோர்ட்னி அப்போது பகிர்ந்து கொண்டார். “நான் இப்போது ஏதேனும் ஒன்றைக் கொண்டிருக்கும்போது படத்திற்கு சுவாரஸ்யமானது என்று நான் நினைக்கிறேன், அல்லது படத்திற்கு நான் உற்சாகமாக இருப்பேன், நான் அதைச் செய்கிறேன்.”\nகோர்ட்னி கர்தாஷியன் மற்றும் ஸ்காட் டிசிக் மீண்டும் ஒன்றிணைவார்கள் என்று ரசிகர்கள் இன்னும் நம்புகிறார்கள்\nஸ்காட் டிஸிக் மற்றும் கோர்ட்னி கர்தாஷியன் ஆகியோர் மீண்டும் மீண்டும் ஒரு உறவை அனுபவித்து வருகின்றனர். இருப்பினும், அவர்கள் தங்கள் மூன்று குழந்தைகளுக்காக 2015 இல் கடைசியாகப் பிரிந்தபோது தொடர்பில் இருந்தனர்.\nஏறக்குறைய மூன்று ஆண்டுகளாக சோபியா ரிச்சியுடன் இருந்த டிஸிக், அவருடன் சமீபத்தில் பிரிந்தார். இது கோர்ட்னி தனது குழந்தை அப்பாவுடன் சமரசம் செய்யுமா என்று ரசிகர்கள் ஆச்சரியப்பட்டனர். இருவரும் இனி ஏன் டேட்டிங் செய்யவில்லை என்று ரசிகர்கள் அறிந்தாலும், அவர்கள் மீண்டும் ஒன்றிணைவார்கள் என்று ரகசியமாக நம்புகிறார்கள்.\n2006 ஆம் ஆண்டில், பெண்கள் கோன் வைல்ட் உருவாக்கியவர் ஜோ பிரான்சிஸ் நடத்திய ஒரு மெக்சிகன் கடற்கரை விருந்தில் கோர்ட்னி மற்றும் டிஸிக் சந்தித்தனர். பிரான்சிஸும் கோர்ட்னியும் சிறிது நேரம் வெளியே சென்றனர். கோர்ட்னி பின்னர் டிஸிக்கைக் காதலித்தார், 2007 ஆம் ஆண்டில் கர்தாஷியன்ஸ் ரியாலிட்டி தொலைக்காட்சி தொடரில் கீப்பிங் அப் உடன் அவர்களின் உறவு ஒரு சிறப்பம்சமாகும்.\nஒரு வருடம் கழித்து கோர்ட்னியை டிஸிக் ஏமாற்றியபோது அவர்கள் பிரிந்ததால் இது எல்லாம் ரோஸி அல்ல. இந்த ஜோடி இறுதியில் மீண்டும் ஒன்றிணைந்தது, கோர்ட்னி கர்ப்பமாகிவிட்டார். டிஸிக்கிற்கு போதைப்பொருள் பிரச்சினைகள் இருந்தன, மறுவாழ்வுக்கு உள்ளேயும் வெளியேயும் சென்று கொண்டிருந்தன, ஆனால் இந்த ஜோடி மேலும் இரண்டு குழந்தைகளை ஒன்றாகப் பெற முடிந்தது.\nகன்யே வெஸ்டில் இருந்து தனது தந்தையின் ஹாலோகிராம் பெற்ற பிறகு கிம் கர்தாஷியன் அழுகிறார்\nகொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் போது வெப்பமண்டல தீவில் ‘சாதாரண’ 40 வது பிறந்தநாள் கொண்டாட்டத்தை நடத்தியதற்காக ரியாலிட்டி ஸ்டார் கிம் கர்தாஷியன் உணர்ச்சியற்றவர் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.\nவியாழக்கிழமை தனது இன்ஸ்டாகிர���ம் கணக்கில், டெட்டியாரோவா என்ற தனியார் தீவுக்குச் செல்வதற்கான ஒரு புதிய, கிட்டத்தட்ட ஏழு நிமிட நீளமான பதிவை அவர் பகிர்ந்து கொண்டார். கொண்டாட்டத்தின் வீடியோக்களில் ஒன்று கிம் மறைந்த தந்தையின் ஹாலோகிராம், அவருக்கு கணவர் கன்யே வெஸ்ட் பரிசளித்தார். காட்சிகளின் மிகவும் உணர்ச்சிகரமான காட்சியில், கிம் சகோதரிகள் க்ளோ, கோர்ட்னி மற்றும் மோமேஜர் கிரிஸ் ஆகியோருடன் சேர்ந்து கன்யியின் ஆச்சரியமான பரிசைப் பெற குடியேறினர்.\nராபர்ட் கர்தாஷியன் சீனியரின் ஹாலோகிராம் தோன்றியதால் குடும்பத்தினர் பார்த்தார்கள், கிம்மிடம் தன்னை மிகவும் பெருமையாகக் கருதினர். அதைத் தொடர்ந்து, ஒரு சோர்வுற்ற கிம் கன்யியுடன் தொலைபேசியில் பேசினார், பரிசுக்கு ‘தீவிரமாக, நன்றி’ என்று கூறினார்.\nPrevious Post:சிங்கப்பூரில் 5 புதிய COVID-19 வழக்குகள் பதிவாகியுள்ளன, இது இரண்டு வாரங்களில் மிகக் குறைவான தினசரி அதிகரிப்பு ஆகும்\nNext Post:2020 உலகத்தை எவ்வாறு மாற்றியது\nஇந்து மார்காஜி கிளாசிக்கல் இசை போட்டி: ஆதித்யரம் குண்டலா, புல்லாங்குழலில் முதல் பரிசு, 20-40 ஆண்டுகள்\nஉழவர் போராட்டங்கள், குடியரசு தினம்: அதிர்ச்சியூட்டும் காட்சிகள் … ஏற்றுக்கொள்ள முடியாதவை\nமாடர்னா கோவிட் ஷாட்களை 6 வாரங்கள் வரை இடைவெளியில் வைக்கலாம்: WHO\n CNY அலங்காரங்கள் தவறாக வைக்கப்பட்டுள்ளன\nதொற்றுநோய் தொடர்கிறது, ஆனால் பயணிகள் கடிக்க வாய்ப்பில்லை என விமான நிறுவனங்கள் கட்டணங்களை குறைக்கின்றன என்று தொழில்துறை பார்வையாளர்கள் கூறுகின்றனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/world-news/%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%82%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2021-01-26T11:31:11Z", "digest": "sha1:74NSASQJXBQ7CKVILBETQTMZBMLFXCSM", "length": 12870, "nlines": 82, "source_domain": "totamil.com", "title": "நகைச்சுவை நடிகர் ஃபாரூகி, இரண்டு வாரங்கள் சிறையில், ஜாமீன் கோருகிறார் - ToTamil.com", "raw_content": "\nநகைச்சுவை நடிகர் ஃபாரூகி, இரண்டு வாரங்கள் சிறையில், ஜாமீன் கோருகிறார்\nஒரு நிகழ்ச்சியின் போது மத உணர்வுகளை புண்படுத்தியதாக ஏறக்குறைய இரண்டு வாரங்களுக்கு முன்பு இந்தூர் போலீசாரால் கைது செய்யப்பட்ட ஸ்டாண்ட்-அப் நகைச்சுவை நடிகர் முனாவர் ஃபாரூகி, இப்போது மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரியுள்ளார்.\nவிண்ணப்பம் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வரலாம் என்று நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன. முன்னதாக, மாஜிஸ்திரேட் நீதிமன்றமும், அமர்வு நீதிமன்றமும் அவரது ஜாமீன் மனுவை நிராகரித்தன.\nபுதன்கிழமை, தலைமை நீதித்துறை நீதவான் அமன் சிங் பூரியா திரு. ஃபாரூக்கியின் நீதித்துறை காவலை ஜனவரி 27 வரை நீட்டித்தார்.\nஉள்ளூர் ஓட்டலில் நடந்த நகைச்சுவை நிகழ்ச்சியின் போது இந்து தெய்வங்கள் குறித்து அவரும் மற்றவர்களும் ஆட்சேபகரமான கருத்துக்களை தெரிவித்ததாக பாஜக எம்.எல்.ஏ.வின் மகன் அளித்த புகாரைத் தொடர்ந்து ஜனவரி 1 ம் தேதி குஜராத்தைச் சேர்ந்த திரு. ஃபாரூகி மற்றும் நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.\nதிரு. ஃபாரூக்கியின் மாமியார் யூனஸ் பத்ரா இமானி பி.டி.ஐ யிடம் சனிக்கிழமை மற்றும் புதன்கிழமை மத்திய சிறையில் நகைச்சுவை நடிகரை சந்தித்ததாக கூறினார்.\n“அவர் தனது மனைவி மற்றும் பிற குடும்ப உறுப்பினர்களின் நல்வாழ்வைப் பற்றி கேட்டார்,” திரு. இமானி, சிறை அதிகாரிகள் திரு. ஃபாரூக்கி தனது குடும்பத்தினருடன் தொலைபேசியில் பேசுவதற்கு விதிகளை மேற்கோள் காட்ட அனுமதிக்கவில்லை என்று கூறினார்.\nசிறை கண்காணிப்பாளர் ராகேஷ் குமார் பங்க்ரே கூறுகையில், கைதிகளின் நடத்தையை 90 நாட்கள் கவனித்த பின்னரே குடும்ப உறுப்பினர்களுடன் தொலைபேசியில் பேசும் வசதி வழங்கப்படுகிறது.\nகீழ் நீதிமன்றங்களுக்கு முன் நடந்த விசாரணையில், ஃபாரூக்கி மற்றும் பிறரின் ஜாமீன் மனுக்களை அரசு தரப்பு கடுமையாக எதிர்த்தது, அவர்கள் 56-டுகான் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றதாகக் கூறி, எந்தவொரு அனுமதியுமின்றி கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில்.\nமேலும், நகைச்சுவை நிகழ்ச்சியின் போது, ​​இந்து தெய்வங்களுக்கு எதிராக அநாகரீகமான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. பார்வையாளர்களில் சிறுபான்மையினர் இருந்தபோதிலும் நிகழ்ச்சியின் சில உள்ளடக்கம் ஆபாசமானது என்றும் அரசு தரப்பு குற்றம் சாட்டியது.\nகுற்றம் சாட்டப்பட்டவரின் வழக்கறிஞர் அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தெளிவற்றவை என்றும் அரசியல் அழுத்தம் காரணமாக மட்டுமே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் கூறினார்.\nஉள்ளூர் பாஜக எம்எல்ஏ மாலினி லக்ஷ்மன் சிங் கவுட்டின் மகன் ஏக்லவ்யா சிங் கவுட் (36) என்பவரின் புகார���ன் பேரில் நகைச்சுவை நடிகர் மற்றும் நான்கு பேரை ஜனவரி 1 ஆம் தேதி போலீசார் கைது செய்தனர்.\nதிரு. கவுட், அவரும் அவரது கூட்டாளிகளும் நிகழ்ச்சியைக் காணச் சென்றதாகக் கூறினர், ஆனால் தெய்வங்கள் மற்றும் தெய்வங்கள் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு எதிராக சில “அநாகரீகமான” கருத்துக்கள் கூறப்பட்டபோது அதை நிறுத்துமாறு அமைப்பாளர்களை கட்டாயப்படுத்தினர்.\nகுற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது ஐபிசி பிரிவுகளான 295-ஏ (மத உணர்வுகளை மீறுதல்) மற்றும் 269 (சட்டவிரோதமான அல்லது கவனக்குறைவான செயல் எந்தவொரு நோய்க்கும் தொற்றுநோயை உயிருக்கு பரப்ப வாய்ப்புள்ளது) மற்றும் பிற தொடர்புடைய விதிகளின் கீழ் பதிவு செய்யப்பட்டன.\nபின்னர் நிகழ்ச்சியில் பங்கேற்றதற்காக மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.\nஇந்த மாதத்தில் இலவச கட்டுரைகளுக்கான வரம்பை நீங்கள் அடைந்துவிட்டீர்கள்.\nஅன்றைய செய்தித்தாளில் இருந்து எளிதாகப் படிக்கக்கூடிய பட்டியலில் மொபைல் நட்பு கட்டுரைகளைக் கண்டறியவும்.\nஎந்த வரம்புகளும் இல்லாமல் நீங்கள் விரும்பும் பல கட்டுரைகளைப் படித்து மகிழுங்கள்.\nஉங்கள் ஆர்வங்களுக்கும் சுவைகளுக்கும் பொருந்தக்கூடிய கட்டுரைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியல்.\nஎங்கள் பக்கங்கள் உடனடியாக ஏற்றப்படுவதால் கட்டுரைகளுக்கு இடையில் சுமூகமாக நகரவும்.\nசமீபத்திய புதுப்பிப்புகளைப் பார்ப்பதற்கும், உங்கள் விருப்பங்களை நிர்வகிப்பதற்கும் ஒரு நிறுத்தக் கடை.\nசமீபத்திய மற்றும் மிக முக்கியமான முன்னேற்றங்கள் குறித்து ஒரு நாளைக்கு மூன்று முறை உங்களுக்கு விளக்குகிறோம்.\n* எங்கள் டிஜிட்டல் சந்தா திட்டங்களில் தற்போது மின்-காகிதம், குறுக்கெழுத்து மற்றும் அச்சு ஆகியவை இல்லை.\nnewsToday news updatestoday world newsஃபரகஇரணடகரகறரசறயலஜமனநகசசவநடகரவரஙகள\nPrevious Post:சென்னையின் தினசரி வழக்கு எண்ணிக்கை 200 க்கும் குறைகிறது\nNext Post:சவப்பெட்டிகளின் அடுக்குகள்: COVID-19 தொற்றுநோய்களில் ஜெர்மன் தகனம் போராடுகிறது\nகொரோனா வைரஸ் தடுப்பூசி அனுப்பிய இந்தியாவுக்கு இலங்கை நன்றி தெரிவிக்கிறது\nகமல்ஹாசன் கிராம சபைக் கூட்டங்கள் தொடர்பாக அதிமுக அரசாங்கத்தில் தோண்டினார்\nஇந்து மார்காஜி கிளாசிக்கல் இசை போட்டி: பிரியதர்ஷினி பிரகாஷ், புல்லாங்குழலில் இரண்டாம் பரிசு, 20-40 ஆண்டுகள்\nவிவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்குமாறு பிரதமர் மோடியிடம் அமரீந்தர் சிங் முறையிடுகிறார்\nஜோ பிடென் 3 வாரங்களில் ஒரு நாளைக்கு 1 மில்லியன் தடுப்பூசிகளை உறுதியளிக்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/periyar-statue-dmk-mk-stalin", "date_download": "2021-01-26T12:20:58Z", "digest": "sha1:ZTZO5HNNF6BMBPZMSETOV7VMVWDNH2GO", "length": 8747, "nlines": 159, "source_domain": "www.nakkheeran.in", "title": "பெரியார் சிலைக்கு மு.க. ஸ்டாலின் மரியாதை! | nakkheeran", "raw_content": "\nபெரியார் சிலைக்கு மு.க. ஸ்டாலின் மரியாதை\nதந்தை பெரியாரின் 142- வது பிறந்த நாளையொட்டி சென்னையில் உள்ள அவரது சிலைக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். சென்னை அண்ணா சாலையில் உள்ள சிம்சன் அருகே உள்ள சிலைக்கு துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரும் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதி.மு.க. எம்.பி. ஜெகத்ரட்சகனுக்கு எதிரான வரைவு குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்ய அனுமதி கோரும் சி.பி.சி.ஐ.டி. போலீசார்\n25 கோடியில் கட்டப்பட்ட தடுப்பணையில் ஓட்டை... விவசாயிகள் கொந்தளிப்பு... திமுக போராட்டம்\nஸ்டாலினிடம் புகார் மனுக்களைத் தரலாம் – பொதுமக்களுக்கு எ.வ.வேலு அழைப்பு\n''நேற்றுவரை விபூதியை அழித்தவர்கள் இன்று வேல்கொண்டு வருகின்றனர்'' - சி.வி.சண்முகம் தாக்கு\nசசிகலாவுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கக் கோரி மனு\nமீன் பிடிக்கக் கற்றுத் தருகிறோம் -குடியரசு தினவிழாவை சிறப்பாக கொண்டாடிய குழந்தைகள்\nசாதனையாளர்களுக்கு விருது வழங்கினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nசஸ்பெண்டான ஏட்டு வீட்டில் சோதனை\n\"என் அப்பா செய்த அடாவடித்தனம்\" - விஜய் சேதுபதியின் வைரல் வீடியோ\n'அண்ணாத்த' ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\n\"அந்த மாதிரி சர்ச்சையை கிளப்புவது எல்லாம் எங்கள் வேலை இல்லை\" - விஜய்சேதுபதி விளக்கம்\nராஜமௌலியின் 'ஆர்.ஆர்.ஆர்' ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஉடல் முழுவதும் மஞ்சள் குங்குமம்... மகள்களை நரபலியிட்ட பெற்றோர்\nசசி எடுக்கும் புதிய சபதம்... 30 எம்எல்ஏக்கள் தயார்.. உடையும் அ.தி.மு.க\n\"ஐடி என்ன அவன் அப்பன் வீட்டு சொத்தா...\" -வழக்கங்களை உடைத்து, தென்காசியில் இறக்கிய ஸ்ரீதர் வேம்பு\nசசிகலாவை வரவேற்க ரூ.50 லட்சம் மதிப்பில் வெள்ளி வீர வாள் - 3 அமைச்சர்கள் தயார்.., 6 அமைச்சர்கள்..\nவேலைக்கு சேர்ந்��� பதினோரு வருஷத்தில் சி.இ.ஓ... சுந்தர் பிச்சை சக்சஸ் ரூட் | வென்றோர் சொல் #30\nஅன்று 'மலடி' பட்டம், இன்று பத்மஸ்ரீ பட்டம் 'மரங்களின் தாய்' திம்மக்கா | வென்றோர் சொல் #29\nமரணத்தை மறுவிசாரணை செய்யும் கவிதைகள் - யுகபாரதி வெளியிட்ட சாக்லாவின் 'உயிராடல்' நூல்\nஅங்க மக்கள் செத்துக்கிட்டு இருக்காங்க... இப்ப எதுக்கு கொண்டாட்டம் - ஏ.ஆர்.ரஹ்மானின் மனசு | வென்றோர் சொல் #28\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/130874?ref=archive-feed", "date_download": "2021-01-26T12:06:17Z", "digest": "sha1:D2S5VREAEWSTCKLHNJAJX56CXXUDZEVS", "length": 8976, "nlines": 151, "source_domain": "www.tamilwin.com", "title": "இறுதி நேரத்திலும் நாட்டுக்கு 1500 கோடி ரூபா இழப்பை ஏற்படுத்திய மகிந்த அரசாங்கம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஇறுதி நேரத்திலும் நாட்டுக்கு 1500 கோடி ரூபா இழப்பை ஏற்படுத்திய மகிந்த அரசாங்கம்\nகடந்த அரசாங்கத்தின் இறுதி காலக்கட்டத்தில் இறக்குமதி செய்யப்பட்ட பாவனைக்கு உதவாத 10 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசி காரணமாக ஆயிரத்து 500 கோடி ரூபா இழப்பு ஏற்பட்டதாக உயர்மட்ட விசாரணை ஒன்றின் தெரியவந்துள்ளது.\nபங்களாதேஷ் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அரிசியல் நிலைமையை பரிசோதிக்க வர்த்தக அமைச்சின் அதிகாரிகள் சிலர் அந்நாட்டுக்கு சென்றிருந்தாகவும் விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.\nபாவனைக்கு உதவாத இந்த அரிசியை அவ்வப்போது விலங்கு உணவாக விற்பனை செய்து முடிக்க அதிகாரிகள் முயற்சித்துள்ளனர்.\nஎனினும் அந்த அரிசியில் சுமார் 4 ஆயிரம் மொற்றி தொன் உணவு திணைக்களத்தின் களஞ்சியத்தில் இருப்பதாக தெரியவருகிறது.\nமேற்படி அரிசியை கொள்வனவு செய்ய அரச வங்கி ஒன்றிடம் கடன் பெறப்பட்டுள்ளதுடன் அதனை இன்னும் செலுத்த முடியவில்லை.\nஜோன்ஸ்டன் பெர்னாண்டோ வர்த்தக அமைச்சராக பதவி வகித்த காலத்தில் இந்த அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.\nஎவ்வாறாயினும் தற்போதைய அரசாங��கமும் 10 ஆயிரம் மெற்றி தொன் அரிசியை இறக்குமதி செய்ய திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/statements/01/127505?ref=archive-feed", "date_download": "2021-01-26T12:02:09Z", "digest": "sha1:RMSEO3YOMLKAZIGIUONTGWQQHSSHWAQN", "length": 8657, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "சம்பூரில் மூன்று குடும்பங்களை வெளியேறுமாறு நீதிமன்றம் உத்தரவு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nசம்பூரில் மூன்று குடும்பங்களை வெளியேறுமாறு நீதிமன்றம் உத்தரவு\nசம்பூரில் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்ட அனல் மின் நிலையத்திற்கு சொந்தமான காணியில் தொடர்ந்து வசித்துவரும் குடும்பங்களை அங்கிருந்து வெளியேறுமாறு மூதுார் நீதிமன்றம் நேற்று புதன்கிழமை (7) உத்தரவிட்டுள்ளது.\nஇந்த வழக்கு விசாரணை மூதுார் நீதிமன்ற நீதவான் ஐ.எம்.ரிஸ்வான் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nசம்பூர் பகுதியில் அமையவிருந்த அனல்மின் நிலையத்திற்கான நிலக்கரியைத் துறைமுகத்தில் இருந்து அனல்மின் நிலையத்திற்குக் கொண்டு செல்லவென கடற்கரைச்சேனை கிராமத்தில் காணி ஒதுக்கப்பட்டிருந்தது.\nகடந்த ஆட்சிக்காலத்தில் ஒதுக்கப்பட்டிருந்த இந்த காணிக்குள் வசித்து வந்த மூன்று குடும்பங்கள் அங்கிருந்து வெளியேறுவதற்கு தொடர்ந்தும் மறுத்து வந்த நிலையில் அவர்களை வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரி அரசாங்கம் சார்பில் மூதுார் பிரதேச செயலகத்தினால் இந்த வழக்கு தொடரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-01-26T12:20:08Z", "digest": "sha1:RG5BZTKJPVFOOSTGNVRXIP5BUMF4THLX", "length": 8542, "nlines": 66, "source_domain": "canadauthayan.ca", "title": "சிறுமி ஹாசினியின் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் ரூ. 3 லட்சம் நிவாரணம் -முதல்-அமைச்சர் அறிவிப்பு | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஉருமாறிய கொரோனா அச்சுறுத்தல்; இங்கிலாந்தில் ஜூலை 17 வரை ஊரடங்கு நீட்டிப்பு\nஎல்லையில் சீன வீரர்களை அடித்து விரட்டிய இந்திய ராணுவம் \nஅயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு கவுதம் காம்பீர் ரூ.1 கோடி நன்கொடை\nஆஸ்திரியாவில் தொடரை வென்ற இந்திய அணி இவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தது\nஜல்லிக்கட்டை தடை செய்து தமிழ் கலாசாரத்தை அவமதித்தது ஏன் - ராகுலுக்கு நட்டா கேள்வி\n* ஒற்றுமைக்காக பணியாற்றுவேன்: துணை அதிபர் கமலா ஹாரிஸ் உறுதி * அமெரிக்காவில் உள்ள சீனத் தூதரகத்தின் டுவிட்டர் கணக்கு முடக்கம் * வேளாண் சட்டங்கள்: 11ஆவது கட்ட பேச்சுவார்த்தையிலும் முன்னேற்றம் இல்லை * நடராஜன்: “அத்தனை கூட்டம் வந்தது எங்களுக்கே ஆச்சரியம்” - தந்தை தங்கராஜ்\nசிறுமி ஹாசினியின் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் ரூ. 3 லட்சம் நிவாரணம் -முதல்-அமைச்சர் அறிவிப்பு\nபடுகொலை செய்யப்பட்ட சிறுமி ஹாசினி குடும்பத்துக்கு மூன்று லட்சம் ரூபாய் நிவாரண உதவி அறிவித்துள்ளார் முதல்வர் பன்னீர்செல்வம்.\nமுதல்வர் பன்னீர்செல்வம் இன்று தலைமைச் செயலகம் சென்றார். அங்கு, தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கத்தின் தலைவர் ஜெ.கணேசன், தமிழ்நாடு தலைமைச் செயலக அலுவலர்கள் சங்கத்தின் செயலாளர் டி.கபிலன், சங்க நிர்வாகிகள் மற்றும் அரசு அலுவலர்கள் சந்தித்து அரசு ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகள் முதல்வரிடம் தெரிவித்தனர்.\nஇந்நிலையில், படுகொலை செய்யப்பட்ட சிறுமி ஹாசினி குடும்பத்துக்கு மூன்று லட்சம் ரூபாய் நிவாரண உதவி அறிவித்துள்ளார் முதல்வர் பன்னீர்செல்வம்.\nஇது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “காஞ்சிபுரம் மாவட்டம், ஆலந்தூர், மாதா நகர் 10வது தெருவில் வசித்து வரும் பாபு என்பவரின் மகள் சிறுமி ஹாசினி என்பவரின் சடலம் 8.2.2017 அன்று அனகாபுத்தூர் அருகே காவல் துறையினரால் கண்டெடுக்கப்பட்டது என்ற செய்தியை அறிந்து மிகவும் துயரமடைந்தேன். சிறுமி ஹாசினியை பாலியல் வன்கொடுமை செய்ததில், அச்சிறுமி உயிரிழந்துள்ளார் என்று தெரியவந்தவுடன் குற்றம்சாட்டப்பட்டவரை காவல்துறையினர் கைது செய்து, பின்னர் புழல் சிறையில் அடைத்துள்ளனர். இச்சம்பவத்திற்கு காரணமான குற்றவாளியை சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனையைப் பெற்றுத் தர விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளேன்.\nஉயிரிழந்த சிறுமி ஹாசினி குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவரின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து மூன்று லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளேன்” என்று கூறியுள்ளார்.\nPosted in இந்திய அரசியல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/47985/ICC-Cricket-World-Cup-2019-:-Whose-are-the-best-All-Rounders-", "date_download": "2021-01-26T13:05:39Z", "digest": "sha1:L2QHCFPJ34ZSC3EY35SFOYFAOQQ3AM5E", "length": 19316, "nlines": 116, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "‘உலகக் கோப்பையில் கலக்கப்போகும் ஆல்ரவுண்டர்கள் யார் ?’ : ஒரு அலசல் | ICC Cricket World Cup 2019 : Whose are the best All Rounders ? | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\n‘உலகக் கோப்பையில் கலக்கப்போகும் ஆல்ரவுண்டர்கள் யார் ’ : ஒரு அலசல்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் எந்ததெந்த ஆல்ரவுண்டர்கள் சிறப்பாக விளையாட வாய்ப்புள்ளது என்பதை காணலாம்.\nஉலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் வரும் மே 30ஆம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. இந்தத் தொடருக்கான இந்திய அணி உட்பட அனைத்து அணிகளும் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு விட்டன. இந்த உலகக் கோப்பை தொடரில் போட்டியை மாற்றும் அளவிற்கு முக்கிய பங்களிக்கும் நபர்களாக இருப்பவர்கள் ஆல்ரவுண்டர்கள் தான். ஏனென்றால் அனைத்து அணிகளிலுமே சிறந்த ஆல்ரவுண்டர்கள் இடம் பெற்றுள்ளனர்.\nஇந்திய அணியில் ஹர்திக் பாண்ட்யா அனைத்து நாடுகளுக்கும் சிம்ம சொப்பனமாக வலம் வருகிறார். இளம் வீரரான இவர், பந்துவீச்சு பேட்டிங் என இரண்டிலுமே சிறப்பாக விளையாடுகிறார். விக்கெட்டுகள் விழாத நேரத்தில் எதிரணியின் விக்கெட்டை பறிக்கும் இவர், இந்திய அணி விக்கெட்டுகள் விழுந்திருக்கும் நேரத்தில் இறங்கி அதிரடியை காட்டுவதால் இவரால் சில போட்டிகள் வெற்றிக்கு மாறலாம் என கணிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஐபிஎல் போட்டிகளில் விளையாடியது இவருக்கு கூடுதல் பலமாக அமையும். இவரைத் தவிர கேதர் ஜாதவ் இந்தியாவிற்கு கூடுதல் பலமாக உள்ளார். பேட்டிங்கில் இவரது பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. விக்கெட்டை எளிதில் இழக்காமல் நிலைத்து ஆடும் திறன் கொண்டவராக ஜாதவ் உள்ளார்.\nஇங்கிலாந்து அணியை பொறுத்தவரையில் பென் ஸ்டோக்ஸ் உலகக் கோப்பையில் ஜொலிப்பார். ஏனென்றால் இங்கிலாந்து மண்ணில் பேட்டிங், பவுலிங் இரண்டிலுமே ஸ்டோக்ஸ் சிறப்பாக விளையாடக் கூடியவர். அண்மைக்காலமாக இவரின் ஃபீல்டிங்கும் அனைவரையும் திரும்பிப்பார்க்க வைத்துள்ளது.\nஸ்டோக்ஸை விட சற்று அதிகம் பெர்ஃபார்ம் செய்யும் நபராக மொயின் அலி இருப்பார். இவரது சுழல் பந்துவீச்சு இங்கிலாந்து மண்ணில் நன்றாகவே திரும்புகிறது. அத்த��டன் பேட்டிங்கிலும் அனுபவ வீரரை போன்று அலி விளையாடிக்கொண்டிருக்கிறார்.\nதென் ஆப்ரிக்கா அணியில் கிரிஸ் மோரிஸ் முக்கிய பங்களிப்பை அளிப்பார். பவுலிங்கில் அனுபவமுள்ள முன்னணி பேட்ஸ்மேன்களையும் வீழ்த்தும் திறன் கொண்டவராக மோரிஸ் உள்ளார். அத்துடன் பேட்டிங்கில் சில பந்துகள் விளையாடினாலும், அதிரடியை வெளிப்படுத்தும் தன்மை கொண்டவராக இவர் திகழ்கிறார்.\nவெஸ்ட் இண்டீஸ் அணியில் ஆண்ட்ரூ ரஸல் மற்றும் கார்லஸ் பிராத்வொயிட் ஆகியோர் தனித்துவம் பெற்று விளங்குவார்கள். ஆண்ட்ரூ ரஸல் ஐபிஎல் போட்டியில் காட்டிய அதிரடியை கிரிக்கெட் ரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள். ஆனாலும் 50 ஓவர்கள் கொண்ட சர்வதேச போட்டிகளில் இந்த அதிரடி எடுபடாது. ஆனாலும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் இவர் வெற்றி முகம் காணலாம். அத்துடன் 20 ஓவர்கள் போட்டிகளில் எடுபடாத இவரது பந்துவீச்சு 50 ஓவர்கள் போட்டிகளில் நன்றாகவே எடுபடும்.\nரஸல்லை விட வெஸ்ட் இண்டீஸ் அணியில் முக்கிய ஆல்ரவுண்டராக திகழ்பவர்கள் கேப்டன் ஜாசன் ஹோல்டர் மற்றும் பிராத்வொயிட். தற்போது உள்ள சர்வதேச ஆல்ரவுண்டர்களில் முதல் ரேங்கில் உள்ளவர் இவர் தான். இவரது பவுலிங் மற்றும் பேட்டிங் அதிரடி எந்த அணிக்குமே சவாலாக இருக்கும். பிராத்வொயிட் ஐபிஎல் போட்டியில் பிரகாசிக்கவில்லை என்றாலும், உலகக் கோப்பையில் பேட்டிங், பவுலிங் இரண்டிலுமே ரஸலை மிஞ்சுவார்.\nபாகிஸ்தானில் அனுபவமுள்ள ஆல்ரவுண்டர்கள் என யாரையும் குறிப்பிட முடியாது. ஆனாலும் பவுலிங் ஆல்ரவுண்டரான இமாத் வாசிம் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். குறிப்பாக இங்கிலாந்து மைதானங்களில் இவரது பந்துவீச்சை எதிர்கொள்வது கடினமாவதாகவே உள்ளது. பேட்டிங்கிலும் இவர் குறிப்பிடத்தகுந்த வகையில் திகழ்கிறார்.\nநியூசிலாந்து அணியில் கோலின் டி கிராண்ட்ஹோம் மற்றும் ஜேம்ஸ் நீஷம் ஆகியோர் உலகக் கோப்பையில் கலக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஎல் போட்டிகளில் பெங்களூர் அணியில் இடம்பெற்ற கிராண்ட்ஹோம் பெரிதாக சாதிக்கவில்லை. அவர் சாதிக்கவில்லை என்று சொல்வதை விட, பெங்களூர் அணி அவரை சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை என்று தான் கூறவேண்டும். பவுலிங் மற்றும் பேட்டிங்கில் அதிரடி என இவர் தனது ஃபார்மை இழக்காமலே உள்ளார���. இதேபோன்று ஜெம்ஸ் நீஷம் பவுலிங்கில் சிறந்த ஃபார்மில் உள்ளார். பேட்டிங்கிலும் இவர் இறுதி நேரத்தில் கைகொடுக்க கூடியவர் என்பதால், ஆட்டத்தின் போக்கை மாற்றலாம்.\nஇலங்கை அணியில் அனுபவ வீரராக இருக்கும் ஏஞ்சலோ மேத்திவ்ஸ் திறம்பட விளையாடலாம். பவுலிங் மற்றும் பேட்டிங் என இரண்டிலுமே இவர் நன்றாக விளையாடக்கூடியவர். இலங்கை அணி தொடர் தோல்விகளால் முடங்கியுள்ளதால், அந்த அணியில் அனைவரும் சிறப்பாக செயல்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.\nஆஸ்திரேலியாவில் நட்சத்திர வீரராகவும், கேட்பனுக்கு அறிவுரை வழங்கும் நபராகவும் இருப்பவர் க்ளென் மேக்ஸ்வெல். இவரது அதிரடியை சமாளிக்க முடியாமல் அனைத்து அணிகளுமே திறனுகின்றன. அனைத்து முன்னணி வீரர்களின் பந்துவீச்சை சிதறடிக்கக்கூடியவர் இவர். பவுலிங்கில் ஸ்பின் மூலம் தனக்கென ஒரு இடத்தை மேக்ஸ்வெல் தக்க வைத்துள்ளார். மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஆஸ்திரேலியாவின் நம்பிக்கைகுரிய வீரர்களில் ஒருவராக மாறி வருகிறார். இவர் ஒரு போட்டியில் பேட்டிங்கில் நன்றாக பெர்ஃபார்ம் செய்தால், அடுத்த போட்டியில் பவுலிங்கில் பெர்ஃபார்ம் செய்பவராக இருக்கிறார்.\nஆஃப்கானிஸ்தான் அணி உலகக் கோப்பையில் பெரிதும் கலக்காமல் போனாலும், அந்த அணியின் ஆல்ரவுண்டர் முகமது நபி கண்டிப்பாக கலக்குவார். பேட்டிங்கிலும், பவுலிங்கிலும் இவர் வேகமாக வளர்ந்துள்ளார். இவரது ஸ்பின்னை அடிப்பதற்கு முன்னணி பேட்ஸ்மேன்களே சிரமப்படுகின்றனர். அத்துடன் முன்னணி பவுலர்களின் பந்துவீச்சை எதிர்கொள்ளும் பேட்டிங் திறனும் நபி களத்தில் விளையாடி வருகிறார்.\nசர்வதேச ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் 2வது இடத்தில் இருப்பவர் பங்களாதேஷ் அணியின் ஷாகிப் அல் ஹாசன். இவரது பவுலிங்கில் சற்று கவனம் தவறினாலும் விக்கெட்டு தான். அந்த அளவிற்கு பவுலிங்க் மூலம் எதிரணியை மிரட்டும் திறன் கொண்டவராக ஷாகிப் வலம் வருகிறார். பேட்டிங்கை பொறுத்தவரையில் ஷாகிப் பங்களாதேஷ் அணி பக்கபலமாக இருக்கிறார். அதிரடியாக விளையாடும் இவர், தேவைப்பட்டால் நிலைத்து விளையாடும் தன்மையும் கொண்டவராக உள்ளார்.\n\"மின்னணு இயந்திரங்கள் எண்ணிய பிறகே விவிபேட் எண்ணப்படும்\": தேர்தல் அதிகாரி\n“எனது கருத்துக்கு மதிப்பளிக்கவில்லை”- தேர்தல் ஆணையர் அசோக் லவாசா\n4 ஆண்டுகால சிறைவாசம் முடிந்து நாளை காலை 10.30 மணிக்கு விடுதலையாகிறார் சசிகலா\nடெல்லி பதற்றம்: இன்று நள்ளிரவு முதல் 144 தடை உத்தரவு\nடெல்லியில் மெட்ரோ ரயில் சேவை மூடல்: மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு\nவன்முறையுடன் எங்களுக்கு தொடர்பில்லை - விவசாயிகள்\nடெல்லி போராட்டத்தில் விவசாயி ஒருவர் உயிரிழப்பு\nPT Exclusive: \"ரிமோட் மூலம் இயங்கும் அரசை தமிழகம் விரும்பாது\" - ராகுல் காந்தி நேர்காணல்\nPT Exclusive: \"தமிழகத்திடம் ஏராளமானவற்றை கற்றுக்கொள்ள முடியும்\"- ராகுல் காந்தி நேர்காணல்\n'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை'- ஆர்டிஐ சொல்வது என்ன\nஇது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n\"மின்னணு இயந்திரங்கள் எண்ணிய பிறகே விவிபேட் எண்ணப்படும்\": தேர்தல் அதிகாரி\n“எனது கருத்துக்கு மதிப்பளிக்கவில்லை”- தேர்தல் ஆணையர் அசோக் லவாசா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.travelmapsapp.com/unagaswewa-north-central-province-sri-lanka/", "date_download": "2021-01-26T12:32:26Z", "digest": "sha1:VJMKM25KGXVYCG7PVVYT5WHE46QTNUYQ", "length": 1556, "nlines": 5, "source_domain": "www.travelmapsapp.com", "title": "Unagaswewa North Central Province Sri Lanka | Street View Maps .City", "raw_content": "\nCurrent Unagaswewa North Sri Lanka Location மேலாக, விமான நிலையங்கள், வங்கிகள், பேக்கரிகள், கார் வாடகை, மருத்துவர்கள், விரைவு உணவு, எரிவாயு நிலையங்கள், மளிகை அல்லது பல்பொருள் அங்காடிகள், முடி பராமரிப்பு அழகு நிலையம், ஹோட்டல்கள் உறைவிடம், உணவு, பிஸ்ஸா இடங்கள், வணிக வளாகங்கள், ஸ்பாக்கள், ரயில் நிலையங்கள், பயண முகமைகள், தூதரகங்கள், போலீஸ் திணைக்களங்கள், கணினி ஸ்டோர்ஸ், உடற்பயிற்சி ஜிம்கள், தேவாலயங்கள், படங்கள், புகைப்படங்கள் செய்ய மைதானங்களை விஷயங்கள், பார்க்கிங், பல்கலைக்கழகங்கள், வரைபடங்கள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chollukireen.com/2013/03/25/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8B-%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-01-26T12:44:58Z", "digest": "sha1:RFVSODB5EANMYOQDN5XK2SHY5W4D5LPX", "length": 32252, "nlines": 357, "source_domain": "chollukireen.com", "title": "பேபி பொடேடோ வதக்கல். | சொல்லுகிறேன்", "raw_content": "\nமார்ச் 25, 2013 at 12:44 பிப 21 பின்னூட்டங்கள்\nஇன்று இந்த வதக்கல் செய்தேன். ஸரி நம் ப்ளாகைப் பார்க்கிறவர்களும்\nருசிக்கட்டுமே என்று தோன்றியது.4 நாட்கள் முன்பு செய்தது, இது.\nவேண்டியவைகள் ஒன்றும் பிரமாதமில்லை. வேண்டிய அளவு\nதாளித்துக் கொட்ட —சிறிது கடுகு.\nமிளகாய்ப் பொடி—காரம் வேண்டிய அளவு.\nகறிவேப்பிலை—-சிறிது. 2 இதழ் உரித்த பூண்டு\nஉருளைக்கிழங்கை அலம்பி ,அது அமிழத் தண்ணீர் வைத்து\nகுக்கரிலோ,அல்லது பாத்திரத்திலோ வேக வைத்து வடிக்கட்டவும்.\nமுக்கால் வேக்காடு போதும். ஆறினவுடன் தோலை உரிக்கவும்.\nஉரித்த கிழங்குடன்,உப்பு, மிளகாய், மஞ்சள், பெருங்காயம் சீரகப்\nபொடிகளுடன் நன்றாக நசுக்கிய பூண்டு சேர்த்துப் பிசறி வைக்கவும்.\nசற்று ஊறிய பிறகு, அடி கனமான வாணலியைச் சூடாக்கி\nஎண்ணெயைக் காயவைத்து கடுகை வெடிக்க விடவும்.\nபிசறி வைத்துள்ள பேபி பொடேடோவை, அதான் குட்டி உருளைக்\nம னதுக்கு போதும் என்று தோன்றும் வரை வதக்கலாம்.\nமஸாலா, பெருஞ்சீரகம், எது வேண்டுமானாலும் சேருங்கள்.\nஏதாவதொன்று சேர்த்து வதக்கி கடைசியில் கடலை மாவைப் பரவலாகத்\nதூவிப் பிரட்டி வதக்கி இரக்கவும். சிறிது எண்ணெய் அதிகமிருந்தாலும்\nமாவு அதை ஸரியாக்கிவிடும். கறிவேப்பிலை மறக்க வேண்டாம்.\nவித்தியாஸமான வாஸனையில் பேபி பொடேடோ ரெடி.\nஇன்று ரெடியான என்னையும் பார் என்கிறது இன்னொரு வதக்கல்.\nகதம்பக் கறி.\tமசூர்டால் பகோடா.\n21 பின்னூட்டங்கள் Add your own\nபடங்களும், பகிர்வும் தாங்கள் சொல்லும் செய்முறையும் அசத்தலாக ஜோராக பார்க்கவே திவ்யமாக உள்ளது. பாராட்டுக்க்ள்.\nஎன் புதிய பதிவுக்கு இன்னும் நீங்க வரவில்லை போலிருக்கு.\nlதிவ்யமாக இருக்கிரது என்ற. வார்த்தை எங்களம்மா அடிக்கடி உபயோகிக்கும் பதம். ஸந்தோஷத்திலும் வரும், சில ஸமயம் பார்க்க திவ்யமாத்தான் இருக்கு, அதற்கப்புரம் என்ன சொல்ல நினைப்பார்களோ என்ற\nஐயம் எழுந்து விடும். நீங்கள் மனப்பூர்வமாகத்தான் எழுதியிருக்கிறீர்கள். எனக்கு என் அம்மாவின் ஞாபகமும் வந்தது. உங்க பதிவை எட்டிப்பார்த்து வந்து விட முடியாது. படிக்கணும், அந்த\nபின்னூட்டங்களையும் படிக்காமல் வர முடியாது.\nவந்த வேலை மறந்து மணியைப்பார்த்து\nசெஞ்சுட சொல்லிட வேண்டியது தான்\nஇந்த பதில் ரொம்ப பிடித்திருக்கு. ருசியுங்கள். நான் ரெகமண்ட் செய்கிறேன். அன்புடன்\n5. திண்டுக்கல் தனபாலன் | 4:01 பிப இல் மார்ச் 25, 2013\nஆமாம். கூட ஒன்றும் வேண்டாம். அன்புடன்\nரெண்டாவது படம் பொரித்த கறிவேப்பிலையுடன், எண்ணெய் வழிந்துகொண்டு,சுண்டி இழுக்குது.எத்தனை முறை படத்தைப் பெரிதாக்க���ப் பார்த்தேன் என்று எனக்கே தெரியவில்லை.பொடேடோ வதக்கல் மனக் கண்ணிலேயே நின்றுவிட்டது.தெளிவான‌ நடையுடன் வதக்கல் சூப்பர்.அன்புடன் சித்ரா.\nநானும் பேபி பொடேடோ வாங்குவதுடன் சரி.முழுசா போட்டா இவர்கள் சாப்பிடுவதில்லை.இத்தனைக்கும் ஃபோர்க்கால் எல்லா இடங்களிலும் குத்திவிட்டுத்தான் குருமா,பொரியல் செய்வேன்.அதனால சாதாரண முறையிலேயே செய்துவிடுவேன்.\nகறிவேப்பிலையை முதல்லே பொரித்து எடுத்துக்கொண்டு, கடைசியில் போட்டோவுக்காக\nகொஞ்சம் ரிஸர்வ் பண்ணி போட்டேன். அதான் பளபளாவோ என்னவோ\nகொஞ்சம் தெரிஞ்சிண்டு இருக்கேன். இங்கே இப்படி செய்தால்தான் பிடிக்கும். ஸண்டே ஸ்பெஷல்.\nசுடச்சுட நன்றாக இருக்கும். யார் யாருக்கு என்ன இஷ்டமோ அதைச் செய்வதுதான் ஸரி. நல்ல அருமையான பதில். நன்றி, அன்புடன்\nஉங்களுடைய பேபி பொடேடோ வதக்கல் என்னை சாப்பிடத்தூண்டுகிறது . எண்ணெய் மினுமினுக்க ஒவ்வொரு உ. கிழங்கும் என்னை சாப்பிடு . என்று சொல்வது போல் உள்ளது மாமி.இந்த வாரம் செய்து விட\nஉங்களுக்கு நேரம் இருந்தால் என் தளத்திற்கு\nஉங்களுக்கு எழுதின பதில் என்னவாயிற்று உங்கள் தளத்திற்கும் போய் வந்தேன். லிங்க் இருந்தால் சட்டென்று வந்துவிட முடியும். படிச்சுடரேன்.\nஉங்கள் பதிலுக்கு மிக்க நன்றி. நாமெல்லாம் அடிக்கடி\nபேபி பொடேடோ வதக்கல் அசத்தல் செய்முறை. நான் எதுவுமே சேர்க்காமல் (வெங்காயம், பூண்டு), உப்பு, காரபொடி, பெருங்காயம், மஞ்சள் பொடி மட்டும் சேர்த்து வதக்குவேன்\nபொடேடோவில் எது செய்தாலும், எப்படி செய்தாலும் நன்றாக இருக்கும், இல்லையா\nபோட்ட பதில் காணவில்லை. வெங்காயம், பூண்டெல்லாம் இப்போது மாதிரி முன்பு உபயோகித்தது இல்லை. உப்பும்,காரமும் போட்டு வதக்கினாலே ருசிதான். பல அவதாரம், அதில் இது ஒன்று. அன்புடன்\n13. இளமதி | 9:49 முப இல் மார்ச் 26, 2013\nஅம்மா… வாயூறவைக்கும் பொடேடோ வதக்கல்…\nஉடனேயே செய்யத்தூண்டும் அழகான படத்துடன் அசத்தல் சைட்டிஷ்\nஇஞ்சி பூண்டுக்குப் பதில் மிளகு சீரகப்பொடி மட்டும் சேர்ப்பேன்.\nதாளிக்கும்போது 3 பச்சைமிளகாய் நடிவில் கெத்திட்டு சேர்த்து வதக்கிவிடுவேன். வேறு காரப்பொடி இல்லாமல் அதன் காரத்துடனே ஸ்..பச்சைமிளகாய் வாசனையும் சேர அருமையாக இருக்கும்.\nநான் உங்கள் முறையில் செய்ததில்லை. செய்து பார்த்துவிடுகிறேன்.\nநல்ல குறிப்பு. மிக்�� நன்றி அம்மா\nஇளமதி, உன்னுடைய வர்ணனை அபாரம். நீ கொடுத்திருக்கும் முறையும் நன்றாக இருக்கிரது. பச்சைமிளகாய்,மிளகு சீரகம் இந்த காம்பினேஷனும் ருசியாகத்தானிருக்கும். இந்த உருளைக் கிழங்கு இருக்கிரதே\nஅது பல அவதாரங்கள் எடுக்கும். இளம் உருளைக்கிழங்கு\nதோல் கூட உரிக்காமல் இரண்டாக வெட்டி அப்படியே\nஉப்பு போட்டு வதக்குபவர்களும் உண்டு. ருசியான உன் குறிப்புக்கும் நன்றி. விருப்பப் பட்டதை செய்யும் உரிமை பெண்களுக்கு இருக்கிரது. ஜமாய்ப்போம். அன்புடன்\nநீங்களே ஒரு பேபிதான். ஆமாம் வயசானவாள்ளாம் குழந்தை தானே. என்னோட ப்ளாக்ல உங்க பின்னூட்டத்துக்கு பதில் கொடுத்திருக்கேன். முடிந்த போது வாங்கோ.\nஜெயந்தி ரொம்ப ஸந்தோஷம். உன்னுடைய ப்ளாகிற்கு அப்போதே வந்து பார்த்து ஸந்தோஷப்பட்டேன். முடிந்த போது என்றில்லை.\nஅடிக்கடி வர ஆசைதான். லிங்க் இருந்தால் வந்துண்டே இருக்கலாம். அட்ரஸ் கொடுத்து உள் நுழைய தாமதம். அவ்வளவுதான்\nஅந்த குங்குமம் தோழிக்கும் போய் என்ன ஏது என்று பார்த்துவிட்டு வந்தேன். என்ன விவரம். ஸரியா தெரியலே\nஎல்லாம் தெரிந்து கொள்ள ஆசை. அன்புடன்\nநல்லது மாமி நான் செய்து பார்கிறேன். நீங்கள் எனக்கு கல்யாணத்தில் வைக்கும் கார குழம்பு செய்வது பற்றி குறுங்கள்\nமிகவும் ஸந்தோஷம். கார குழம்பு பதிவு போடுகிறேன். வரவுக்கு மிகவும் நன்றிம்மா. அன்புடன்\nவா மஹி, அழகாயிருக்கு இல்லையா\nஇன்று இவ்விடம் இதே கறிசெய்தது. அதிகம் நான் சமையல் பக்கம் போவதில்லை. என்னையாவது திரும்பிப்போடு என்று குட்டி உருளைக் கேட்டது.டிஸம்பர் ஆரம்பித்து எதுவும் பதிவிடவே இல்லை. படியுங்கள் நீங்கள் ருசிக்காதது எதுவுமில்லை. என்னை புதுப்பித்துக் கொள்கிறேன். அவ்வளவுதான். பதிலும் கட்டாயம் முதலில் விட்டுப்போனவைகளுக்கும் சேர்த்து எழுதுகிறேன். காமாட்சிம்மா அன்புடனாக.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« பிப் ஏப் »\nதிருமதி ரஞ்சனி அளித்த விருது\nபெருஞ்ஜீரகச் செடியின்அடி பாகம். bulb சமையலில்.\nஅன்னையர் தின தொடர்வு. 1\nஅரிசி மாவில் செய்யும் கரகரப்புகள்\nவீட்டில் விளைந்த வாழையின் அன்பளிப்புகள்\nரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்\nசொல்லுகிறேன் என்ற தளத்தின் பெயருக்கேற்ப எல்லா முறையிலும் நீங்களும் ரஸிக்கும் வண்ணமும்,உபயோகமாகவும் சொல்லிக்கொண்டு இருப்பதில் எநக்கு ஒரு ஸந்தோஷம்.ம்\nஉலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்\nரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்\nமருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\n வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kauveryhospital.blog/2018/02/08/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%80-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9/", "date_download": "2021-01-26T12:33:47Z", "digest": "sha1:RHQWWKZJ76PLQOZZ3H6IT6KN7ZIINNU5", "length": 7810, "nlines": 131, "source_domain": "kauveryhospital.blog", "title": "கிரீன் டீ – குடிப்பதால் என்ன பலன்? – காவேரி மருத்துவமனை", "raw_content": "\nநோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்\nகிரீன் டீ – குடிப்பதால் என்ன பலன்\nLeave a Comment on கிரீன் டீ – குடிப்பதால் என்ன பலன்\nகிரீன் டீ பைகள் அல்லது இலை வடிவத்திலும் கிடைக்கும்.\nமற்ற டீ போல கொதிக்க வைக்கவோ…. பால் சேர்க்காவோ தேவையில்லை. தேவைக்கு தேனோ அல்லது பனங்கற்கண்டு சேர்த்தோ அருந்தலாம் …\nகொதிக்க வைக்கப்பட்ட நீரில் டீ பை (அ) இலையை சில நிமிடங்கள்(மூன்று நிமிடங்கள்) வைத்து வடிகட்டி அருந்தலாம்…\nகிரீன் டீயில் உள்ள பாலிஃபீனால்கள் புற்றுநோய்க்குக் காரணமான செல்களை வளரவிடாமல் தடுப்பதோடு மட்டுமில்லாமல்….. மார்பகம், கல்லீரல், நுரையீரல், தொண்டை வயிறு, குடல் மற்றும் ரத்தப்புற்று நோய்களுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக திகழ்கிறது….\nசீனர்களும், ஜப்பானியர்களும் மட்டுமே அதிகளவில் கிரீன் டீ உபயோகிப்பதால் உலகளவில் மற்ற நாட்டினரை விட புற்றுநோய்க்கு ஆளாவது இவ்விரு நாட்டிலும் மிகவும் குறைவே.\nஇயற்கையாகவே கிரீன் டீயில் புளோரைடு அமைந்துள்ளதால் பற்களை பாதுகாப்பதோடு இதில் இருக்கும் ஆண்டி ஆக்ஸிடன்ட்கள் வயது முதிர்வை தாமதப்படுத்தி இளமையையாகவும் ஆரோக்கியமாவாகவும் வாழவைக்கிறது…..\nதேவையற்ற கொழுப்புகளை குறைத்து உடல் எடையைச் சீராக்குவதுடன், மூளையின் செயல்திறனை அதிகரித்து நினைவாற்றலையும் அதிகப்படுத்துகிறது………\nஇரத்த அழுத்தம், பக்கவாதம், அல்சர், முகப்பரு, வறண்ட சருமம்(dryskin), தோலில் ஏற்படும் அலர்ஜிகள், மனஅழுத்தம், சர்க்கரை நோய், போன்ற வியாதிகளில் இருந்து நம���மை காக்கிறது…\nஎலும்புகளுக்கு உறுதியையும் , நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும் செய்கிறது.கிரீன் டீ செய்யும் அற்புதங்கள் அனைத்தும் அறிவியல் முறைப்படி ஆராய்ந்து விஞ்ஞானிகளால் நிரூபிக்கப்பட்ட உண்மைகள்…\nRecent Posts: காவேரி மருத்துவமனை\nநீங்கள் வாங்கும் உணவு பாதுகாப்பானதா\nஏசி மூலம் கொரோனா வைரஸ் பரவுமா\nஇந்த கொரோனா தொற்று காலத்தில் கான்டாக்ட் லென்ஸ் பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nவண்ணமிடுதல் எவ்வாறு உங்கள் மன அழுத்தத்தை போக்கும். அவை ஏன் முக்கியமானவை\nBala on நீங்கள் வாங்கும் உணவு பாதுகாப்…\nSundararajan Thangav… on இந்த கொரோனா தொற்று காலத்தில் க…\nKauvery Hospital on துணி மாஸ்க் vs சர்ஜிகள் மாஸ்க்…\nPrabhaarP on துணி மாஸ்க் vs சர்ஜிகள் மாஸ்க்…\nMuthu on வேகமாக உடல் எடையை அதிகரிக்க உத…\nPrevious Entry நெய்யை அடிக்கடி உருக்கி பயன்படுத்துவது உடல் நலத்திற்கு நல்லதா \nNext Entry உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை விரைவாக கரைக்கும் 15 உணவுகள் \nநோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/BMW_X1_2015-2020/BMW_X1_2015-2020_M_Sport_sDrive_20d.htm", "date_download": "2021-01-26T12:40:19Z", "digest": "sha1:BGMBN6MQJAKTZVSPQ5BNBMZ6H76XMPAO", "length": 33355, "nlines": 525, "source_domain": "tamil.cardekho.com", "title": "பிஎன்டபில்யூ எக்ஸ்1 2015-2020 எம் ஸ்போர்ட் எஸ்டிரைவ் 20டி ஆன்ரோடு விலை (டீசல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nbased on 60 மதிப்பீடுகள்\nமுகப்புபுதிய கார்கள்பிஎன்டபில்யூ கார்கள்எக்ஸ்1 2015-2020\nஎக்ஸ்1 2015-2020 எம் ஸ்போர்ட் எஸ்டிரைவ் 20டி மேற்பார்வை\nபிஎன்டபில்யூ எக்ஸ்1 2015-2020 எம் ஸ்போர்ட் எஸ்டிரைவ் 20டி இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 17.05 கேஎம்பிஎல்\nசிட்டி மைலேஜ் 13.0 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1995\nஎரிபொருள் டேங்க் அளவு 63\nஉடல் அமைப்பு இவிடே எஸ்யூவி\nபிஎன்டபில்யூ எக்ஸ்1 2015-2020 எம் ஸ்போர்ட் எஸ்டிரைவ் 20டி இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் 2 zone\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபிஎன்டபில்யூ எக்ஸ்1 2015-2020 எம் ஸ்போர்ட் எஸ்டிரைவ் 20டி விவ��க்குறிப்புகள்\nஇயந்திர வகை எஸ்-டிரைவ்20டி டீசல் engine\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு சிஆர்டிஐ\nபோர் எக்ஸ் ஸ்ட்ரோக் 84 எக்ஸ் 90 (மிமீ)\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 63\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs iv\nமுன்பக்க சஸ்பென்ஷன் எம் ஸ்போர்ட்\nபின்பக்க சஸ்பென்ஷன் எம் ஸ்போர்ட்\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை disc\nபின்பக்க பிரேக் வகை disc\nதரையில் அனுமதி வழங்கப்படாதது unladen (mm) 179\nசக்கர பேஸ் (mm) 2760\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் 2 zone\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர்\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் 60:40 split\nஸ்மார்ட் access card entry கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் with storage\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nபேட்டரி saver கிடைக்கப் பெறவில்லை\nதுணி அப்ஹோல்டரி கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் front\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nventilated இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி\nபின்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபவர் ஆண்டினா கிடைக்கப் பெறவில்லை\nடின்டேடு கிளாஸ் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 225/55 r17\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி\npassenger side பின்புற கண்ணாடி\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nfollow me முகப்பு headlamps கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக்\nknee ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ்\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nசிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nadditional பிட்டுறேஸ் பிஎன்டபில்யூ apps\nபிஎன்டபில்யூ எக்ஸ்1 2015-2020 எம் ஸ்போர்ட் எஸ்டிரைவ் 20டி நிறங்கள்\nஎக்ஸ்1 2015-2020 எஸ்டிரைவ் 20டி ஸ்போர்ட்லைன்Currently Viewing\nஎக்ஸ்1 2015-2020 எக்ஸ்டிரைவ் 20டி எக்ஸ்லைன்Currently Viewing\nஎக்ஸ்1 2015-2020 எஸ்டிரைவ் 20டி எம் ஸ்போர்ட்Currently Viewing\nஎக்ஸ்1 2015-2020 ஸ்ட்ரீவ் 20ட ஸ்ப்லினேCurrently Viewing\nஎக்ஸ்1 2015-2020 எக்ஸ்டிரைவ் 20டி எம் ஸ்போர்ட்Currently Viewing\nஎக்ஸ்1 2015-2020 எஸ்டிரைவ்20ஐ எக்ஸ்லைன்Currently Viewing\nஎல்லா எக்ஸ்1 2015-2020 வகைகள் ஐயும் காண்க\nSecond Hand பிஎன்டபில்யூ எக்ஸ்1 2015-2020 கார்கள் in\nபிஎன்டபில்யூ எக்ஸ்1 எஸ்டிரைவ் 20டி எம் ஸ்போர்ட்\nபிஎன்டபில்யூ எக்ஸ்1 ஸ்ட்ரீவ் 20ட ஸ்ப்லினே\nபிஎன்டபில்யூ எக்ஸ்1 ஸ்ட்ரீவ் 20ட ஸ்ப்லினே\nபிஎன்டபில்யூ எக்ஸ்1 எக்ஸ்டிரைவ் 20டி எக்ஸ்லைன்\nபிஎன்டபில்யூ எக்ஸ்1 எஸ்டிரைவ் 20டி ஸ்போர்ட்லைன்\nபிஎன்டபில்யூ எக்ஸ்1 எக்ஸ்டிரைவ் 20டி எம் ஸ்போர்ட்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nஎக்ஸ்1 2015-2020 எம் ஸ்போர்ட் எஸ்டிரைவ் 20டி படங்கள்\nஎல்லா எக்ஸ்1 2015-2020 படங்கள் ஐயும் காண்க\nபிஎன்டபில்யூ எக்ஸ்1 2015-2020 எம் ஸ்போர்ட் எஸ்டிரைவ் 20டி பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா எக்ஸ்1 2015-2020 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா எக்ஸ்1 2015-2020 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nபிஎன்டபில்யூ எக்ஸ்1 2015-2020 செய்திகள்\nBMW X1, M2, 7 சீரிஸ் மற்றும் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட 3 சீரிஸ் கார்கள்: ஆட்டோ எக்ஸ்போ 2016 கண்காட்சியில் கட்சிப்படுத்தப்பட உள்ளன\nஅடுத்து நடக்கவுள்ள ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில், ஜெர்மானிய கார் தயாரிப்பாளரான BMW நிறுவனம், தனது 3 புதிய மாடல்களான, M2, X1 மற்றும் 7 சீரிஸ் போன்ற கார்களை காட்சிப்படுத்தும். இவற்றோடு இணைந்து, ஃபேஸ்லிஃப்\nBMW M ஸ்டுடியோ இந்தியாவில் முதல் முறையாக மும்பையில் ஆரம்பிக்கப்பட்டது – மேலும் 6 முக்கிய நகரங்களில் விரிவுபடுத்தப்படும்\nBMW இந்தியா நிறுவனம், தனது முதல் BMW M ஸ்டுடியோவை ��ும்பையில் ஆரம்பித்துள்ளது. மும்பையின் சான்டா க்ரூஸில் உள்ள சாவோய் சேம்பரில் இன்பினிட்டி கார்ஸ் நிறுவனம், இந்த புதிய ஸ்டுடியோவை ஆரம்பித்துள்ளது. இந்ந\nபிஎம்டபுள்யூ X1 M ஸ்போர்ட் கார்களை 39.7 லட்சங்களுக்கு அறிமுகப்படுத்தியது\nBMW நிறுவனம் தனது X1 sDrive20d M ஸ்போர்ட் கார்களை 39.7 லட்சங்கள் , (எக்ஸ் - ஷோரூம், புது டில்லி) என்ற விலையில் இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. . இந்த அறிமுகம் சத்தமில்லாமல் அரங்கேறியுள்ளது. வேறு எ\nஃபிராங்க்பர்ட்டில் இருந்து நேரடி தகவல்: புத்தம் புதிய BMW X1 மற்றும் 7 சீரிஸ் கார்கள் வெளியீடு\nஅனைவரும் எதிர்பார்த்த 2016 BMW X1 காரை, இன்டர்நேஷனல் ஆட்டோமொபில் – ஆஸ்டெளங்க் என்ற ஃபிராங்க்பர்ட் மோட்டார் ஷோவில், இந்நிறுவனம் வெளியிட்டது. இந்த புதிய X1 காரின் வடிவம், X5 SUV -ஐ ஒத்ததாக இருப்பதால், ஸ\nஎல்லா பிஎன்டபில்யூ செய்திகள் ஐயும் காண்க\nபிஎன்டபில்யூ எக்ஸ்1 2015-2020 மேற்கொண்டு ஆய்வு\nஎல்லா பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஎல்லா உபகமிங் பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2012/06/blog-post_20.html", "date_download": "2021-01-26T11:23:56Z", "digest": "sha1:FGJD7V3MPQHAXWTS57JWEVIMPHJAI2ZB", "length": 5182, "nlines": 53, "source_domain": "www.anbuthil.com", "title": "மொபைல் போன் மூலம் அனைத்து நாட்டு வானொலிகளையும் கேட்டு மகிழ", "raw_content": "\nமொபைல் போன் மூலம் அனைத்து நாட்டு வானொலிகளையும் கேட்டு மகிழ\nகையடக்கத்தொலைபேசிகளில் இணையப்பாவனை என்பது நாளுக்கு நாள் அதிகரித்த ஒன்றாகவே காணப்படுகின்றது. அந்த வகையில் கையடக்க தொலைபேசிகள் வாயிலாக இணைய வானொலி பாவனையும் அதிகரித்தே காணப்படுகின்றது. பல கையடக்க தொலைபேசிகளில் பண்பலை வாயிலான(FM) வானொலி மென்பொருட்கள் காணப்படுகின்ற போதிலும் அவற்றின் தெளிவின்மை காரணமாக பலரும் இணைய வானொலியினை பயன்படுத்துகிறார்கள்.\nஇணைய வானொலியினை பயன்படுத்துவதற்கு பொதுப்பொட்டல வானலைச் சேவை(GPRS) உள்ள கையடக்க தொலைபேசிகள் அவசியம். அந்த வகையில் இந்த இணைய வானொலி சேவைகளை பெற்றுக் கொள்ளுவதற்கு சிறப்பான மென்பொருட்கள் உள்ளன.\nஅத்தகையதொரு மென்பொருட்கள் தான் iRadio மற்றும் VirtualRadio என்னும் இணையவானொலி மென்பொருட்கள் ஆகும். இவற்றினை இணையத்தளங்களிலிருந்து இலவசமாக பெற்றுக் கொள்ளமுடியும். இவற்றை கையாள்வதற்கும் மிக இலகுவாக இருக்கும்.\niRadio என்னும் மென்பொருளில் 700 க்கும் மேற்பட்ட இணைய வானொலிகள் உள்ளன. இந்த மென்பொருளில் தமிழ் மொழியிலான பல இணைய வானொலிகளும் இடம்பிடித்துல்லைமை மிகவும் சிறப்பானதொரு விடயம்.\niRadio என்னும் மென்பொருளை தரவிறக்குவதற்கான மென்பொருள் சுட்டி:\nகணணி வழியிலான சுட்டி: iRadio\nகையடக்கத்தொலைபேசி வழியிலான சுட்டி: m.getjar.com\nVirtualRadio என்னும் மென்பொருள் மூலமாகவும் தமிழ்மொழியிலான பல இணையவானொலி சேவைகள் உள்ளன.\nமென்பொருள் தரவிறக்குவதற்கான சுட்டி: VirtualRadio\nகையடக்கத்தொலைபேசி வழியிலான சுட்டி: m.getjar.com\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nஆன்லைன் இல் Photo Editing செய்ய\nநாம் பொதுவாக கணணியின் மூலம் படங்களை மாற்றியமைப்பதற்காக Adobe Photoshop …\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/india-news/school-girl-lover-detained-for-killing-constable-mother.html", "date_download": "2021-01-26T11:23:40Z", "digest": "sha1:L6VWAUBTG53DQEV4CKKBFIYWCF3V5FFI", "length": 7867, "nlines": 52, "source_domain": "www.behindwoods.com", "title": "School girl, lover detained for killing constable mother | India News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\n‘மினிஸ்டர கூட தெரிஞ்சு வெச்சுக்க மாட்டீங்களா’.. ‘காவலருக்கு அமைச்சர் கொடுக்கச் சொன்ன தண்டனை’.. ‘காவலருக்கு அமைச்சர் கொடுக்கச் சொன்ன தண்டனை\n'காதலர்' தினத்தன்று... கள்ளக்காதலனுடன் 'தனிமையில்' இருந்த மனைவி... தலைக்கேறிய 'ஆத்திரத்தில்' கணவர் எடுத்த விபரீத முடிவு\nகாதலுக்கு கடும் எதிர்ப்பு... 'திருமணத்துக்கு' முன் வீட்டைவிட்டு சென்று... காதல் ஜோடி எடுத்த 'விபரீத' முடிவு\nVIDEO: ‘பட்டப்பகலில்’ மூதாட்டியை தரதரவென இழுத்து.. சென்னையில் நடந்த பயங்கரம்.. பதறவைத்த சிசிடிவி காட்சி..\n12 ஆண்டுகளுக்கு முன் 'தந்தை' கொலை... 'குற்றவாளி' குடும்பத்துக்கு 'இன்ப' அதிர்ச்சியளித்த மகள்\nகாதலியை 'திருமணம்' செய்துவைக்க... பெற்றோர் மறுப்பு... சோகத்தில் ஐடி ஊழியர் எடுத்த 'வ��பரீத' முடிவு\n'பிறந்தநாள்' கொண்டாட சென்ற மாணவி... 'காதலன்' கண்முன்னே பலியான பரிதாபம்... கதறித்துடித்த காதலன்\n‘அப்பாவிடம் தகராறு செய்த வேன் டிரைவர்’.. ஆத்திரத்தில் மகன் செய்த அதிர்ச்சி காரியம்..\n‘சாலையோரம் எரிந்த நிலையில் கிடந்த பெண்ணின் சடலம்’.. அருகே கிடந்த ‘மதுபாட்டில்கள்’.. மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம்..\n‘மனைவியை நடுத்தெருவில் இழுத்துப் போட்டு’.. ‘அடிக்கும் காவலர்’.. வீடியோ வெளியானதால் பரபரப்பு\n'மனைவியை' கொன்று... இறந்த பின்னரும் 'கணவன்' செய்த கொடுமை... 'அதிர்ச்சியில்' உறைந்து போன மக்கள்\n'லவ்வர்ஸ' தாக்குறது... அவங்களுக்கு 'கல்யாணம்' பண்ணி வைக்குறதெல்லாம் வச்சுக்காதீங்க... மீறி செஞ்சீங்கன்னா\nவீட்டுல இருந்த 'பொண்டாட்டி',புள்ளைங்கள காணோம் சார்... எப்டியாவது 'கண்டுபுடிச்சு' கொடுங்க... காவல் நிலையம் சென்ற 'காதல்' கணவர்\n‘9 நாட்களாக அழுகிய நிலையில் கிடந்த’... ‘ஒட்டுமொத்த குடும்பம்’... ‘ஒரே நாளில் நிலைகுலைய செய்த சம்பவம்’\nஅவ உனக்கு 'தங்கச்சி' வேணும், இப்டி பண்ணாத... 'கண்டித்த' அண்ணன்... கடைசியில் நடந்த பயங்கரம்\n'வேலூர்' அருகே பயங்கரம்... சிறுமியை 8 மாச 'கர்ப்பிணியாக்கிய' சொந்த அண்ணன்... அதிர்ச்சியில் 'பெற்றோர்' எடுத்த முடிவு\n‘1 லட்சம் ரூபாய்’ பரிசு... ‘இத’ மட்டும் சொன்னா வாங்கிக்கலாம்... ‘பிரபல’ ஆன்லைன் நிறுவனத்தின் பெயரில் ‘அதிர்ச்சி’ கொடுத்த ‘மோசடி’ கும்பல்...\nகோயிலுக்குமுன் தனியாக அழுதுகொண்டிருந்த ‘சிறுமி’.. ‘ஆட்டோவில் கடத்தி 6 மாதமாக..’.. வெளியான பகீர் தகவல்..\n‘என்ன அரெஸ்ட் பண்ணுங்க.. இல்லனா அவ்ளோதான்’.. ‘அதிகரிக்கும் போதை ஆசாமிகளின் தொல்லை’.. ஆக்‌ஷனில் இறங்கும் காவல்துறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.namkural.com/tag/%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%99", "date_download": "2021-01-26T12:19:48Z", "digest": "sha1:SJXFRZROW3FJ45ICNB7FWNDURUVGL57L", "length": 14383, "nlines": 281, "source_domain": "www.namkural.com", "title": "டோனிங் - Online Tamil Information Portal - Namkural.com", "raw_content": "\nசமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டு இருமலை விரட்ட...\nசுவையான சத்துமாவு உணவு வகைகள்\nசுவையான சத்துமாவு உணவு வகைகள்\nமழை காலத்திற்கு ஏற்ற உணவு வகைகள்\nசமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டு இருமலை விரட்ட...\nகீரையின் வகைகள் மற்றும் மருத்துவ குணங்கள்\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டுமா\nநெற்றி சுருக்கத்தை போக்கி இளமையாக வாழ சில வழிகள்\nநெயில் பாலிஷ் ரிமூவர் இல்லாமல் நெயில் பாலிஷை...\nமஞ்சள் மேகமாக மாற சில வழிகள்\nபொடுகை போக்க சில இயற்கை வழிகள்\nபொங்கலன்று உங்கள் இல்லத்தை அலங்கரிக்க தனித்துவமான...\nபுத்தாண்டில் நீங்கள் எடுக்க வேண்டிய 5 தீர்மானங்கள்\nநொடிந்து போன தொழிற்சாலைகளை மீட்டெடுக்க வாஸ்து...\nவிநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவது எப்படி\nநீங்கள் பிறந்த தினம் உங்கள் வாழ்வில் எத்தகைய...\nநொடிந்து போன தொழிற்சாலைகளை மீட்டெடுக்க வாஸ்து...\nநீங்கள் பிறந்த தினம் உங்கள் வாழ்வில் எத்தகைய...\nநிராகரிப்பால் காயம் அடையும் ராசிகள்\nசிறுகதை: பாதை மாறும் பயணம்\nசிறுகதை: பாதை மாறும் பயணம்\nசமந்தா பற்றிய 9 சுவாரஸ்ய தகவல்கள்\nசென்னையின் பிரபல திரையரங்கம் மூடப்பட்டது\nநயன்தாரா விக்னேஷ் சிவனுடன் இணைந்து ஓணம் கொண்டாடினார்\nபுற்று நோயை எதிர்த்து போராடிய சோனாலி பிந்த்ரே\nத ஃபிளவர்ஸ் ஆஃப் வார் (2011) - விமர்சனம்\nகொரோனா ஊரடங்கு - திரு. சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\nஊரடங்கிற்கு பிறகான நமது திட்டங்கள் - திரு. கமலஹாசன்...\nதென்பாண்டி சீமையிலே... ஸ்ருதியின் புது முயற்சி\nகொரோனா - \"சின்ன கலைவாணர்\" விவேக் அவர்களின் அறிவுரை\nகொரோனா ஊரடங்கு - திரு. சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\nதென்பாண்டி சீமையிலே... ஸ்ருதியின் புது முயற்சி\nகொரோனா - \"சின்ன கலைவாணர்\" விவேக் அவர்களின் அறிவுரை\nதமிழ் நடிகைகளின் சமூக நலன் சார்ந்த பணிகள்\nஊரடங்கிற்கு பிறகான நமது திட்டங்கள் - திரு. கமலஹாசன்...\nதிரு. \"கேப்டன்\" விஜயகாந்த் தமது இல்லத்தில், கொரானா...\nதமிழ் நாடு அரசியல்வாதிகளின் கல்வித் தகுதி\nதடகள வலிமைக்கும் உங்கள் விரல்களின் நீளத்திற்கும்...\nகுழந்தைகள் வெளியில் விளையாடுவதால் கிடைக்கும்...\nபி.சி.சி.ஐ துணைத் தலைவர் மஹிம் வர்மா ராஜினாமா\nஅஹிம்சை - அச்சமற்ற நிலை\nஇந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்\nவழக்குகளை இ-தாக்கல் செய்வதற்கான மென்பொருள்\n5 கட்ட பேஷியல் குறிப்புகள்\nஇன்று எல்லா பெண்களும் வெளியில் சென்று வேலை பார்க்க வேண்டிய அவசியம் உள்ளது. ஆகவே...\nநமது இந்திய உணவுகளில் தாளிப்பு சேர்ப்பதற்கான ரகசியம் என்ன\nநார்ச்சத்து அதிகம் உள்ள எட்டு உணவுகள்\nபுத்தாண்டில் நீங்கள் எடுக்க வேண்டிய 5 தீர்மானங்கள்\nவிநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவது எப்படி\nவிநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவது எப்படி\nஇந்தி��� தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்\nவாழ்க்கையில் மிகவும் தாமதமாக கற்றுக்கொள்ளும் செய்திகள்\nவிநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவது எப்படி\nஎளிமையான முறையில் விநாயகர் சதுர்த்தி விழாவை வீட்டில் எப்படி கொண்டாடலாம் என்பதை தெரிந்து...\nபுற்று நோயை எதிர்த்து போராடிய சோனாலி பிந்த்ரே\nகாதலர் தினம் போன்ற சில தமிழ் படங்களில் நடித்தவர் பாலிவுட் நடிகை சோனாலி பிந்த்ரே\nதடகள வலிமைக்கும் உங்கள் விரல்களின் நீளத்திற்கும் தொடர்பு...\nதடகள வலிமைக்கும் உங்கள் விரல்களின் நீளத்திற்கும் தொடர்பு உண்டு . ஆச்சர்யமாக உள்ளதா\nஆரோக்கிய உணவுப் பட்டியலில் கீரை முக்கியமான பங்கு வகிக்கிறது .\nநுனி முடி வெடிப்பை போக்க அவகாடோ\nபொதுவாக தலை முடி சேதமடைவதை சில குறிப்புகள் நமக்கு உணர்த்தும். இவற்றுள் முக்கியமான...\nசுவையான சத்துமாவு உணவு வகைகள்\nஎந்த பக்கவிளைவும் இல்லாத, ஆரோக்கியமான மற்றும் சுவையான உணவையும் நமக்கு அளிக்கின்றது...\nமஞ்சள் மேகமாக மாற சில வழிகள்\nஒரே ஒரு பொருள் கொண்டு பல ஆரோக்கிய பலன்களை அடைய முடியுமா என்று நீங்கள் கேட்டால்...\nஉங்கள் மனம் கவர்ந்த காதலரை கண்டுபிடிக்கும் 10 அறிகுறிகள்\nகாதல் அழகானது. காதலிப்பவர்களுக்கு உலகமே அழகாகத் தோன்றும்.\nமழை காலத்திற்கு ஏற்ற உணவு வகைகள்\nமழைக்காலம் வந்துவிட்டது.. மழைக்காலம் என்றால் எல்லாமே மகிழ்ச்சிதான். மழைக் காலத்தில்...\nஏ.ஆர்.ரஹ்மான் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்கள்\nஇந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் பிரபலமான ஒரு இசைஅமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்.\nகொரோனாவால் நிகழும் நல்ல மாற்றங்கள் தொடருமா\nகொரோனாவால் நிகழும் நல்ல மாற்றங்கள் தொடருமா\n\"நம் குரல்\", பல்வேறு பிரிவுகளின் கீழ் முக்கிய, முடிந்தவரை பகுத்தறிந்த தகவல்களை பகிரும் ஒரு தகவல் தளம்.\nதிருமணம் தொடர்பான பிரச்சனைகள் நீங்க தேவி காத்யாயனியை வழிபடுங்கள்\nநல்ல மனைவியாகும் தகுதி கொண்ட ராசிகள்\nசெடிகளுக்கும் மரங்களுக்குமான வாஸ்து குறிப்புகள்\nகாப்புரிமை © 2020 நம் குரல். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டது.\nநிறைவான அனுபவம் கிடைக்கப்பெற, \"நம் குரல்\" குக்கீ (பிரைவசி பாலிசி) ஏற்பதை உறுதி செய்யுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neotamil.com/health-medicines/different-face-mask-designs-from-around-the-world/", "date_download": "2021-01-26T12:16:57Z", "digest": "sha1:T74VZD2RPM2PEZZ7PKIL6JRQJWWYCBCI", "length": 24890, "nlines": 215, "source_domain": "www.neotamil.com", "title": "கொரோனா தொற்று காலத்தில் பிரபலமான முகக்கவசங்கள்!", "raw_content": "\nஇந்தோனேசிய குகைகளில் காணப்பட்ட மிகப் பழமையான ஓவியம்\nஇந்தோனேசியாவில் அமைந்துள்ள சுலவேஸித் (Sulawesi) தீவின் குகைச் சுவர் ஒன்றில், 45,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஹேரி, வார்டி பன்றிகளின் (warty pig) ஓவியங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த வார்டி பன்றிகளின் (warty pig)...\nஅங்கீகரிக்கப்பட்ட கோவிட்-19 தடுப்பூசிகள் பற்றிய ஓர் சிறப்பு பார்வை\nகடந்த 2020-இல் பத்திற்கும் அதிகமான மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் கொரோனா வைரஸிற்கான தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தாலும், ஒரு சில நிறுவனங்களே இந்த முயற்சியில் வெற்றி அடைந்துள்ளன. உலகின் பல்வேறு நாடுகளும் அவர்கள் கண்டுபிடித்த...\nகருவில் இருக்கும் இரட்டையர்களை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்\nஇரட்டை குழந்தைகளை பெற்ற பெற்றோர்கள் அதிர்ஷ்டசாலிகள், என்று நாம் சொல்வதை கேட்டிருப்போம். இரட்டையர்கள் செல்லும் இடமெல்லாம், காண்போரின் கவனத்தில் இருக்கின்றனர் என்பதை நம் அன்றாட வாழ்வில் காண முடியும். மே 2011 இல் 'ப்ரோசிடிங்ஸ்...\nபிரேசிலில் பல கிலோ மீட்டருக்கு பதிவான மின்னல்\nபிரேசிலில் கடந்த 2018 ஆம் ஆண்டு 700 கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்து, தோன்றிய புதிய 'மின்னல்' ஒன்று உலக சாதனை படைத்துள்ளது. 2018 அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி தோன்றிய இந்த...\nஒவ்வொரு முறை பயன்படுத்தும் போதும் ஒளிரும் வித்தியாசமான கிரெடிட் கார்டு\nகிரெடிட் கார்டு என்பது நிதி நிறுவனங்களால் வழங்கப்படும் ஒரு பிளாஸ்டிக் கார்டு ஆகும். இதனை பயன்படுத்தி நீங்கள் எந்த ஒரு பொருளோ அல்லது சேவையோ விலைக்கு வாங்க இயலும். பொதுவாக ஆப்பிள்...\nரூ.20,000/-க்கும் குறைவான விலையில் கிடைக்கும் அட்டகாசமான ஸ்மார்ட் போன்கள்..\nஒவ்வொரு நிறுவனமும் போட்டி போட்டுக் கொண்டு தங்கள் புதிய மொபைல்களை அறிமுகம் செய்து கொண்டுதான் இருக்கின்றனர். அதேபோல அனைத்து நிறுவனங்களும் தங்கள் புதிய மாடல் மொபைல்களை கவர்ச்சிகரமான அதேநேரத்தில் பட்ஜெட் விலையிலும் அறிமுகம்...\nசெல்போன் அதிகம் பயன்படுத்துபவரா நீங்கள்… WhatsAppitis பிரச்சினை உங்களுக்கு இருக்கக்கூடும்…\nநம் அன்றாட வாழ்வில் இரண்டரக் கலந்து ஒன்றாகிவிட்ட செல்போனின் அதிகப்படியான பயன்ப��டு சில விசித்திரமான உடல் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. வாட்ஸ்அப்பிடிஸ் (WhatsAppitis) என்று அழைக்கப்படும் இந்த அறிமுகமில்லாத, விந்தையான உடல் பிரச்சினை பற்றி...\nTRP Rating என்றால் என்ன தொலைக்காட்சி நிறுவனங்கள் கோடிக்கணக்கில் விளம்பர வருமானம் ஈட்ட காரணம் இது தானா\nடி.ஆர்.பி என்பது தொலைக்காட்சி சேனல்களுக்கான மற்றும் நிகழ்ச்சிகளுக்கான ஒரு மதிப்பீட்டு முறை.\nHome நலம் & மருத்துவம் கொரோனா தொற்று காலத்தில் பிரபலமான முகக்கவசங்கள்\nகொரோனா தொற்று காலத்தில் பிரபலமான முகக்கவசங்கள்\n18 காரட் தங்கத்தாலான முகக்கவசத்தில் 3600 வெள்ளை மற்றும் கருப்பு வைரங்கள் வைக்கப்பட்டுள்ளன. அத்துடன் 99 பில்டர் உள்ளது...\nகொரோனா தொற்று காலத்தை நாம் கடந்துக் கொண்டிருக்கிறோம். இந்த காலத்தை எதிர்க் கொள்ளும் வகையில் பல விலைமதிப்பற்ற மற்றும் வித்தியாசமான முகக்கவசங்கள் பிரபலமடைந்துள்ளது. இவை அனைத்தும் மக்கள் விரும்பும் வித்தியாசமான நடைமுறைகளை கொண்டுள்ளது.\nஇந்த முகக்கவசத்தை கனடாவை சேர்ந்த நிறுவனம் வடிவமைத்துள்ளது. இது வேலை செய்பவர்களுக்கு எளிதானதாகவும், கண்ணில் பனி மூடும் பிரச்சினையும் ஏற்படுவதில்லை.\nஅதே போல் மூக்கு மற்றும் வாய்ப் பகுதியை எதிரில் நிற்பவர் பார்க்கவும் முடியும். துணி முகக்கவசம் போல் இதன் மூக்கு பகுதி வளைவதில்லை. இதை உருவாக்கிய நிறுவனத்தின் தகவல் படி மற்ற முகக்கவசங்களை போலவே இந்த முகக்கவசமும் உங்களை நன்கு பாதுகாக்கும் என்று அதை உருவாக்கிய நிறுவனம் தெரிவித்துள்ளது.\nகாது கேளாதோர் மற்றும் செவித்திறன் குறைபாடுள்ளவர்களுக்கான முகக்கவசம்\n30 வயதான பிரெஞ்சு தோல் விற்பனையாளர் அனிசா மெப்ராபெக் காது கேளாதோர் மற்றும் செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கான முகக்கவசத்தை உருவாக்கியுள்ளார். இதில், உதடு, காது ஆகியவை வெளிப்படையாக தெரிகிறது. இதன் மூலம் அவர்கள் மற்றவர்களுடன் எளிதில் தொடர்பு கொள்ள முடியும் என்று அனிசா வெளிப்படுத்தியுள்ளார்.\nAlso Read: கண்ணின் விழித்திரையை அச்சிடும் தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு\nவைரம் மற்றும் தங்கத்தாலான முகக்கவசம்\nஇஸ்ரேல் நிறுவனம் தயாரித்துள்ள இந்த முகக்கவசத்திற்கு 11 கோடி ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 18 காரட் தங்கத்தாலான இந்த முகக்கவசத்தில் 3600 வெள்ளை மற்றும் கருப்பு வைரங்கள் வைக்கப்பட்டுள்ளன. அத்துடன் 99 பில்டர் பொருத்தப்பட்டுள்ளதாக வடிவமைப்பாளர் ஐசன் லெவி தெரித்துள்ளார்.\nவாழை மரத்தில் இருந்து பிரிக்கப்பட்ட நூலில் முகக்கவசம்\nஇந்த வாழை மரத்தில் இருந்து பிரிக்கப்பட்ட நூலில் தயாரிக்கப்பட்ட முகக்கவசம் பிளாஸ்டிக் இல்லாமல் சுற்றுச்சூழலையும் பாதுகாக்கிறது. தேயிலை பைகள் மற்றும் ரூபாய் நோட்டுகளில் இருக்கும் பைபர் பாலியஸ்டரான அபாக்கா இந்த முகக்கவசத்தில் கலந்து செய்யப்பட்டுள்ளது என்று பிலிபைன்ஸ் ஃபைபர் ஏஜென்சி தலைவர் கென்னடி கோஸ்டேல்ஸ் தெரிவித்துள்ளார்.\nபிலிப்பைன்ஸ் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையால் நடத்தப்பட்ட ஆய்வுகளில் N-95 முகக்கவசங்களை காட்டிலும் அபாக்காவில் பாதுகாப்பு அதிகம் என்று தெரிவித்துள்ளனர்.\nஉங்கள் படம் அச்சிடப்பட்ட முகக்கவசம்\nகேரள மாநிலத்தில் புகைப்பட கலைஞர் ஒருவர் முகம் அச்சிடப்பட்ட முகக்கவசத்தை உருவாக்கியுள்ளார். இந்த முகக்கவசம் தயாரிக்க 60 ரூபாய் மட்டும் செலவாகும். இதை தயாரித்த பினேஷ் ஜி பால் என்பவர் இது குறித்து கூறுகையில், நான் கடைக்கு பொருட்கள் வாங்க சென்றபோது அந்த கடையின் உரிமையாளர் முககவசத்தால் என்னை அடையாளம் காணவில்லை. எனவே இது போன்ற முயற்சியை எடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.\nகொரோனா காலத்தில் முகக்கவசம் அணிய புனேவை சேர்ந்த சங்கர் என்ற நபர் 2.89 லட்சம் ரூபாய் மதிப்புள்ள முகக்கவசத்தை வாங்கியுள்ளார். இந்த முகக்கவசம் 60 கிராம் மதிப்புள்ள தங்கத்தால் செய்யப்பட்டுள்ளது.\nஇதை தயாரித்து வாங்கிய சங்கர் தங்கத்தின் மீதான ஆர்வம் கொண்டவர் என்பதால் தங்கத்தில் முகக்கவசம் செய்ததாக குறிப்பிட்டுள்ளார்.\nAlso Read: தங்கத்தை விட விலைமதிப்பான உலோகம் – ஒரு கிராம் 2000 கோடி\nஜாதவ்பூர் பல்கலைக்கழக மாணவர்கள் வைரஸைக் கொல்லும் தொழில் நுட்பத்துடன் மின்காந்த முகக்கவசம் தயாரித்தனர். இந்த முகக்கவசத்தில் உள்ள மின்காந்த புலம் சார்ஸ்-2 உள்ளிட்ட வைரஸை அழிக்கும் திறன் கொண்டுள்ளது என்று மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஸ்னாஸி தங்கம் மற்றும் வெள்ளி கலந்து தமிழ்நாடு கோயம்புத்தூரை சேர்ந்த வியாபாரி ராதாகிருஷ்ணன் சுந்தரம் ஆச்சார்யா தயாரித்துள்ளார். இது 18 காரட் தங்கத்தால் செய்யப்பட்டுள்ளது. இதன் மொத்த விலைமதிப்பு 2.75 லட்சம் என்��ு அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த முகக்கவசத்தின் மூலம் உங்களிடம் பேசும் நபருக்கு மொழிபெயர்க்க வசதியாக இருக்கும். அத்துடன் அலைப்பேசியில் பேசும் போது குரலை ஏற்ற வகையில் உயர்த்தி வழங்குகிறது.\nஇந்த முகக்கவசத்தின் தொழில் நுட்பம் மொபைலுடன் இணைக்கப்பட்டிருக்கும். கிட்டத்தட்ட ஒரு ரோபோவை போன்றே இந்த முகக்கவசத்தில் செயல்பாடுகள் உள்ளன.\nகுஜராத்தின் சூரத்தில் உள்ள நகைகடை வியாபாரி ஒருவர் வைரம் பதிக்கப்பட்ட முகக்கவசம் செய்துள்ளார். இது சாதாரண முகக்கவசங்களில், வைரக்கல்கள் வைக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது.\nAlso Read: கோஹினூர் வைரம் சாபமா\nஅசாமில் வடிவமைப்பாளரான மணமகள் தன் திருமணத்தில் தானே வடிவமைத்த திருமண முகக்கவசத்துடன் தோன்றினார். இந்த முகக்கவசம் பட்டால் நெய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் மூலம் மக்கள் சொந்தமாக தரமான முகக்கவசங்கள் தயாரிக்கலாம் என்பதை ஊக்குவிப்பதாக மணமகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇவை அனைத்தும் தற்போது மிக பிரபலமானதாகும். இது தவிர துணிகளில் ஆடைகளுக்கு ஏற்றப்படி முகக்கவசத்தை தயாரித்து பல நிறுவனங்களும் வழங்கி வருகின்றன. \nNeoTamil.com - ல் எழுதப்படும் கட்டுரைகள் DMCA Copyright பெற்றவை. பதிவுகளை நகலெடுத்தல், தழுவுதல் ஆகிய செயல்களைக் கட்டுப்படுத்தக்கூடியது. பதிவுகளை பிற தளங்களில் அல்லது வடிவங்களில் (Audio, Video) பயன்படுத்த NeoTamil.com -ன் அனுமதி பெறுவது அவசியம்.\nஅறிவியல், விண்வெளி, தொழில்நுட்பம், ஆராய்ச்சிகள், நிபுணர்களின் ஆலோசனைகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் NeoTamilஐ பின் தொடருங்கள்.\nPrevious article‘இந்தியாவின் நம்பர் ஒன் டீலர் வசந்த் & கோ’ – உரிமையாளர் வசந்தகுமாரின் பிரமிக்கத்தக்க தொழில் பயணம்\nNext articleபூமிக்கு மிக அருகில், விரைந்து வரும் சிறுகோள்\nபச்சைப் பயறு: ஊட்டச்சத்து மற்றும் பயன்கள்\nதெற்கு ஆசியாவின் உணவு வகைகளில் ஒன்று பச்சைப்பயறு. பாசிப் பயறு எனவும் அழைக்கப்படும் இது வெளிர் பச்சை நிறத்தில் இருக்கும். மேற்புற பச்சைத் தோலை நீக்கிய பின் உள்ளிருக்கும் பருப்பு, பாசிப்...\nமின்னணு வாக்காளர் அடையாள அட்டை.. எங்கே, எப்படி பதிவிறக்கம் செய்வது எங்கே, எப்படி பதிவிறக்கம் செய்வது\nஇந்தோனேசிய குகைகளில் காணப்பட்ட மிகப் பழமையான ஓவியம்\nஅங்கீகரிக்கப்பட்ட கோவிட்-19 தடுப்பூசிகள் பற்றிய ஓர் சிறப்பு பார்வை\nகொரோனா வைரஸ் பரவும் முறை இது தான் 4 வது கட்டம் தான் மிக...\nகொரோனா வைரஸுக்கு பயந்து மனிதர்கள் செய்வதை பாருங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pustaka.co.in/home/ebook/tamil/irul-thee", "date_download": "2021-01-26T12:17:58Z", "digest": "sha1:L7ZV5I5FOBYCNDDAPTS43PPY4GXXERN3", "length": 10509, "nlines": 140, "source_domain": "www.pustaka.co.in", "title": "Irul Thee Book Online | Vizhi Pa. Idhayaventhan Tamil Short Stories | eBooks Online | Pustaka", "raw_content": "\nசிறுகதையின் பரிணாம வளர்ச்சி என்பது எங்கோ போய்க் கொண்டிருக்கிறது. அதற்கான யுத்தம் கலைஞர்களிடத்தும் வாசகர்களிடத்தும் தொடர்ந்து கொண்டிருப்பதை நாம் பார்க்க முடிகிறது.\nநுணுக்கங்கள் பல நிறைந்தவை நம் வாழ்க்கைமுறை.\nபொதுவாக, வாழ்தலின் அர்த்தம் புரிந்தவன்தான் கலைஞனாக இருக்க முடியும். அல்லது அதன் அர்த்தம் தெரிந்தவர்கள் தான் கலையாக வாழ்க்கையை வாழ்ந்துகாட்டவும் முடியும்.\nஅல்லாமலும் வெற்றுத் தோற்றத்தில் போலி ஆரவாரங்களோடு ஏதோ ஒரு முகமூடி போட்டுக்கொண்டு பிரமாண்டமான கதாமாந்தர்களையும் காட்சி வருணணைகளையும் கொண்டு கலை இலக்கியத் தளத்தில் அடுக்குகிற சொல்விளையாட்டுக்கள் எல்லாம் சமூகரீதியாக ஏற்படுத்தும் தாக்கத்தை உற்றுநோக்க வேண்டியுள்ளது.\nஎனது கதைகளின் மாந்தர்களைத்தான் சொல்கிறேன். இந்தத் தொகுப்புதான் என்பதில்லை. எனது ஒட்டுமொத்தத் தொகுப்பையும் உள்வாங்கி அலசி ஆராய்கிறவர்களுக்குத் தெரியும்.\nதொலைந்துபோன வாழ்க்கையை மீண்டும் பெறவும் காணாமல் போன மனிதத்தன்மையை மீட்கவும், கிடைக்காமல் போன உரிமைகளைத் தட்டிக் கேட்பதுமான மனிதர்களும் அவர்கள் சார்ந்த வாழ்வும் கதைகளில் பரவலாக நிறைந்து கிடக்கும். இதன் காரணகர்த்தாக்கள் யார் என்பது ஒளிவு மறைவின்றி வெட்ட வெளிச்சமாய் அம்பலப்பட்டு நிற்பதையும் கதைகளினூடே காணலாம். இதில் ஒவ்வொருவருக்குள்ளும் வாழ்வின் நுணுக்கங்கள் பற்றியிருக்கிறது. எல்லாரிடமும் இடைவிடாத சோகம், ஏழ்மை, வறுமை... என ஏதோவொன்று வாழ்தலுக்காய் அன்றாடம் துரத்திக் கொண்டிருக்கும். எல்லாவற்றையும் உள்வாங்கிய இந்தச் சமூகத்தில் படைப்புச் செயல்பாடுகளின் வீர்யமும் வீச்சும் என்பதைச் சாதி, ஆதிக்க வேறுபாடுகளின்றி பார்ப்போமேயானால் நாம் திட்டவட்டமாய் அறிந்துகொள்ள முடியும். இது யாருக்கான வாழ்வு, யாருக்கான இலக்கியம், கலை வடிவங்கள் என்பதை வெகு எளிதாகவே உணர முடியு���். இத்தகு வாழ்வின் நுண்ணிய பதிவுகள் தாம் இச்சிறுகதைகள் என்பதைப் பெருமையாக என்னால் அறிவிக்க முடியும்\n- விழி. பா. இதயவேந்தன்\nவிழி பா. இதயவேந்தன் அவர்கள் சிறுகதை, கவிதை, கட்டுரை, குறுநாவல், வீதிநாடகம் என்று பன்முகம் கொண்ட எழுத்தாளர். இவரின் படைப்புகள் ஐம்பதுக்கும் மேற்ப்பட்ட இதழ்களில் வெளி வந்துள்ளது. இந்தியா டுடே, கணையாழி, தினமணி கதிர், அரங்கேற்றம், தினப்புரட்சி, நான்காவது பரிமாணம் (கனடா), சதங்கை, இந்தாம் (மின்னிதழ்), மின்னம்பலம் (இணைய இதழ்) போன்று பல்வேறு தளங்களில் எழுதியுள்ளார்.\nசென்னை சாகித்ய அகாடமியில் கதை, வாசிப்பு மற்றும் தமிழில் நவீன சிறுகதைகள் தொகுப்பில் கதை இடம் பெற்றுள்ளது. புது டெல்லி மற்றும் சாகித்ய அகாடமியின் இதழில் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. கேரள ஜனநாயகம் மாத இதழில் மலையாளத்திலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இவரின் சிறுகதைகளில் ஆறு இளம் முனைவர் (M. Phil.,) பட்டத்திற்க்கும், ஒருவர் முனைவர் (Ph.D.,) ஆய்வும் மேற்கொண்டு முடித்துள்ளனர். சென்னையிலுள்ள 'தலித் முரசு' பத்திரிக்கையில் இணை ஆசிரியராகவும் உள்ளார்.\nஇவரைப் பற்றி பழ மலாய் அவர்கள் எழுதி உள்ள குறிப்பு:\nவிழுப்புரத்தில், அடிநிலை மக்களிடையில் பிறந்து வளர்ந்து வாழ்ந்து வருபவர், அவர் களிடமிருந்து அந்நியமாகி வெறும் போலி யாகிப் போகாமல், தங்கள் இருப்பை, மன சாட்சிக்குத் துரோகம் செய்யாமல், எண்ணி எண்ணிப் பார்க்கிறார். அவர்களோடு சேர்ந்து போராடுகிறார். இந்த நிகழ்வுப் போக்கில் தான், இவர், நாட்டுப்புறப் பாடல்களைத் தொகுக்கிறார், வீதி நாடகங்களில் நடிக்கிறார், செய்திக் கட்டுரைகள் எழுதுகிறார், கவிதை, கதை, நாவல் - என்று வரைகிறார்.\nஅனுபவ மண்ணில் வேர்பாய்ச்சி, அழகி யல் வானில் கிளை பரப்புவதாலேயே இதய வேந்தனுடைய எழுத்துக்களை நாங்கள் இலக்கியம் என்று ஏற்றுக் கொள்கிறோம்.\n- பேராசிரியர் பழ மலாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pustaka.co.in/home/ebook/tamil/nizhal-thedum-nijangal", "date_download": "2021-01-26T11:02:27Z", "digest": "sha1:NRNVEPHYGAPIB3STOBLZ6ZVYXX3NBKPY", "length": 5029, "nlines": 129, "source_domain": "www.pustaka.co.in", "title": "Nizhal Thedum Nijangal Book Online | Latha Baiju Tamil Novel | eBooks Online | Pustaka", "raw_content": "\nNizhal Thedum Nijangal (நிழல் தேடும் நிஜங்கள்)\nநிஜ உலகத்தில் அல்லாமல் நிழலாய் மனதுக்குள் ஒரு உலகம் படைத்து அதற்குள் வாழ்ந்து கொண்டிருக்கும் நாயகி. தன் க���தலால் நிகழ்வுக்கு கொண்டு வருவானா நாயகன். நிழல் வேறு நிஜம் வேறென்று புரிந்து இருவரும் இல்வாழ்வில் இணைந்தார்களா என்பதே நிழல் தேடும் .நிஜங்கள்..\nநான் லதா பைஜூ... கேரளம் தாய்வீடு என்றாலும் படித்து வளர்ந்தது தமிழ்த்தாயின் மடியில்... சிறுவயது முதலே வாசிப்பின் மீது மிகுந்த விருப்பம் கொண்டவள். தமிழ் மீதிருந்த விருப்பத்தால் நிறைய கவிதைகள் எழுதி இருக்கிறேன்... நாவல் வாசிப்பின் மீதிருந்த ஆர்வம் எழுதுவதிலும் தோன்ற (2014) முதல் ஆறு ஆண்டுகளாக கதைகள் எழுதி வருகிறேன். நேர்மறை எண்ணங்கள் எப்போதும் நன்மையைக் கொடுக்கும் என்பதில் தீவிர நம்பிக்கை உள்ளவள் என்பதால் அதன் அடிப்படையிலேயே எனது கதைகள் அமைந்திருக்கும். இதுவரை 19 நெடுநாவல்கள், 5 குறுநாவல்கள், 5 சிறுவர் நூல்கள் எழுதியிருக்கிறேன்...\nபுத்தகமாக உருவெடுத்த என் கதைகள் இப்போது புஸ்தகாவுடன் இணைந்து, மின்நூல் வடிவில் உங்களைத் தேடி வரப் போவதை எண்ணி மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்... புஸ்தகாவுடனான இந்தப் பயணம் இனிமையாக இருக்கும் என்று நம்புகிறேன்... எனது கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளையும், நிறை குறைகளையும் எனது lathabaiju123@gmail.com என்ற முகவரிக்கு தெரியப்படுத்துங்கள்... உங்கள் கருத்துகளை அறிய காத்திருக்கிறேன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.pustaka.co.in/home/ebook/tamil/vizhuthugalai-thedi-vergalin-payanam", "date_download": "2021-01-26T12:41:24Z", "digest": "sha1:ZNCHHWJYEH2QVMCBFELVRNHKHAPT3EQF", "length": 3382, "nlines": 111, "source_domain": "www.pustaka.co.in", "title": "Vizhuthugalai Thedi Vergalin Payanam Book Online | Karanthai Jayakumar Tamil Articles | eBooks Online | Pustaka", "raw_content": "\nVizhuthugalai Thedi Vergalin Payanam (விழுதுகளைத் தேடி வேர்களின் பயணம்)\nதஞ்சாவூர், கரந்தைத் தமிழ்ச் சங்கக் கல்வி நிலையங்களுள் ஒன்றான, உமாமகேசுர மேனிலைப் பள்ளியில் பட்டதாரி நிலை கணித ஆசிரியராகப் பணியாற்றி வருபவர்.\nகரந்தை வரலாற்றில் சில செப்பேடுகள்,விழுதுகளைத் தேடி வேர்களின் பயணம், கணித மேதை சீனிவாச இராமானுஜன், கரந்தை ஜெயக்குமார் வலைப்பூக்கள், கரந்தை மாமனிதர்கள், வித்தகர்கள், உமாமகேசுவரம், இராமநாதம் முதலிய எட்டு நூல்களின் ஆசிரியர்.\nகரந்தைத் தமிழ்ச் சங்கத் திங்களிதழாகிய தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்.\nகரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் இராதாகிருட்டின விருதினையும், தஞ்சாவூர் ரோட்டரி சங்கத்தின் மண்ணின் சிறந்த படைப்பாளி விருதினையும் பெற்றவர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/kodi-asainthathum-song-lyrics/", "date_download": "2021-01-26T12:16:44Z", "digest": "sha1:TVVJT3MA3JO3HUU2ZM3Y5YMXMPO35SJR", "length": 7756, "nlines": 281, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Kodi Asainthathum Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா\nஇசையமைப்பாளர் : விஸ்வாதன் – ராமமூர்த்தி\nபெண் : கொடி அசைந்ததும்\nபெண் : காற்று வந்ததா\nபெண் : காற்று வந்ததும்\nபெண் : கொடி அசைந்ததா\nஆண் : நிலவு வந்ததும்\nஆண் : மலர் மலர்ந்ததா\nஆண் : மலர் மலர்ந்ததால்\nஆண் : நிலவு வந்ததா\nபெண் : கொடி அசைந்ததும்\nஆண் : நிலவு வந்ததும்\nபெண் : பாடல் வந்ததும்\nஆண் : பாவம் வந்ததும்\nபெண் : கண் திறந்ததும்\nஆண் : பருவம் வந்ததும்\nபெண் : கொடி அசைந்ததும்\nபெண் : வார்த்தை வந்ததும்\nஆண் : பெண்மை என்பதால்\nபெண் : ஒடி வந்ததும்\nஆண் : காதல் என்பதா\nபெண் : கொடி அசைந்ததும்\nஇருவர் : நிலவு வந்ததும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/10/release-only-3-acre.html", "date_download": "2021-01-26T12:46:50Z", "digest": "sha1:G26GCJGN2VRASLOBPELTO3KVY7VWNAHN", "length": 8525, "nlines": 59, "source_domain": "www.vivasaayi.com", "title": "பல வருடங்களாக இருந்த பொது மக்களுக்குச் சொந்தமான மூன்று ஏக்கர் காணியை மட்டும் கடற்படையினர் விடுவித்துள்ளனர் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு திருகோணமலை தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nபல வருடங்களாக இருந்த பொது மக்களுக்குச் சொந்தமான மூன்று ஏக்கர் காணியை மட்டும் கடற்படையினர் விடுவித்துள்ளனர்\nவலிகாமம் வடக்கு கீரிமலைப் பிரதேசத்தில் கடற்படையினரின் கட்டுப்பாட்டில் பல வருடங்களாக இருந்த பொது மக்களுக்குச் சொந்தமான மூன்று ஏக்கர் காணியை கடற்படையினர் விடுவித்துள்ளனர்.\nநீண்டகாலமாக கடற்படையினரிடம் இருந்த இந்தப் பிரதேசத்தில் சிறியளவில் அமைக்கப்பட்டிருந்த கடற்படை முகாமையும் அகற்றி���ுள்ள அதே வேளையில் அவர்களின் பாவனையில் இருந்த குறித்த மூன்று வீடுகளையும் விடுவித்து அதன் உரிமையாளர்களிடம் கையளித்துள்ளனர்.\nகடந்த 25 வருடங்களுக்கு மேலாக இரானுவத்தினரின் ஆக்கிரமிப்பில் இருக்கின்ற வலிகாமம் வடக்குப் பிரதேசம் பகுதி பகுதியாக தற்போது விடுவிக்கப்பட்டு வருகின்றது. இதற்கமைய நேற்றையதினம் மூன்று ஏக்கர் நிலப்பரப்பை விடுவித்துள்ளனர்.\nகீரிமகை; கேணிக்கு அருகாமையில் இருக்கின்ற இந்தக் காணியில் ஏற்கனவே ஒரு வீட்டினை பொது மக்களின் பாவனைக்காக விடுவித்திருந்த போதும் உத்தியோகபூர்வமாக பொது மக்களிடம் கையளயளிக்கப்படவில்லை. இந் நிலையில் மேலும் இரண்டு வீடுகளையும் உள்ளடக்கியதாக தனியாருக்குச் சொந்தமான முமூன்று ஏக்கர் காணியையும்; விடுவித்தனர்.\nஇந்தக் காணியையும் வீடுகளையும் மேற்படி பிரதேச செயலர் சிறிமோகனிடம் கடற்படையினர் கையிளித்தனர். இதனையடுத்து அந்தக் காணிகளும் வீடுகளும் உரிய பொதுமக்களிடமும் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து விடுவிக்கப்பட்ட மேற்படி வீட்டின் உரிமையாளர்கள் தமது வீட்டிற்க வந்து குடியேறியிரக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.\nஇந் நிகழ்வில் வலி வடக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் சோ.சுகிரதன், பிரதேச செயலக அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.\nஇதே வேளை வலி வடக்கில் விடுவிக்கப்பட்டு வருகின்ற காணிகள் வீடுகளின் தொடர்ச்சியாகவே நேற்றையதினம் கடற்படையினர் குறித்த மூன்று ஏக்கர் காணி மற்றும் மூன்று வீடுகளையும் விடுவித்திருப்பதாகவுமு; இதே போன்று விரைவில் அடுத்த கட்டமாக இhனுவத்தினரின் ஆக்கிரமிப்பில் இருக்கின்ற காணிகளும் விடுவிக்கப்படவுள்ளதாகவுமு; தெரிவிக்கப்படுகின்றது.\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nகடைசி நேரத்தில் சுருக்கை பிடித்துக் கொண்டு திணறிய சித்ரா\nஇலங்கைக்கு இனப்படுகொலைக்கு தீர்வுகாண சர்வதேச சுயாதீன புலனாய்வு பொறிமுறையே வேண்டும்\nதமிழ் மக்களின் உணர்வுகளை நசுக்குவதற்கு ஒப்பானது- CV விக்னேஸ்வரன்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2020/08/blog-post_50.html", "date_download": "2021-01-26T10:52:54Z", "digest": "sha1:X6ZAL2PFSZJSSC2IDN4XEN2JYIGG5OO4", "length": 18561, "nlines": 251, "source_domain": "www.ttamil.com", "title": "காதலனுடன் ஓடிப் போகும் பெண்ணே! ~ Theebam.com", "raw_content": "\nகாதலனுடன் ஓடிப் போகும் பெண்ணே\nபள்ளி, கல்லூரிகளில் படிக்கின்ற பெண்கள் தங்கள் தோழிகள் என்று நம்பியவர்களின் சதி வலையினாலும் காமுகனின் வார்த்தை ஜாலத்தில் ஏமாந்து காமத்தை காதல் என்று நம்பி தனது படிப்பையும், பெற்றோரையும், சகோதரர்களையும்,உறவுகளையும் தீராத்துயரில் மூழ்கடித்துவிட்டு காமுகனின் பின்னால் ஓடிப்போகின்றாள்.\nஉங்களுடைய தோழிகள் அந்நிய ஆணோடு ஓடிப்போக போகிறாள் என்றால் கண்டிப்பாக உங்களுக்கு தெரியாமல் இருக்காது, தோழிகளே சற்று சிந்தியுங்கள், உங்கள் தோழிகளை நரக படுகுழியில் தள்ளிவிட நீங்களும் ஒரு காரணமாக ஆகிவிடாதீர்கள், நீங்கள் நினைத்தால் மட்டுமே ஒடிபோவதை தடுத்து நிறுத்தலாம்.\nநீங்கள் அதுபோல விஷயம் தெரியவந்தால் உடனே அப்பெண்ணின் பெற்றோர்களுக்கோ, அல்லது உறவினருக்கோ தயவு செய்து அறிவித்து விடுங்கள். ஓடிப்போகும்போது இவள் தனது பெற்றோரின் ஓட்டுமொத்த சேமிப்பையும், நகைகளையும் எடுத்து வருமாறு தூண்டப்படுகின்றாள்.\nஇன்னும் சிலப்பெண்கள் எனக்கு தாய்,தகப்பனும் வேண்டாம், அண்ணன் தம்பியும் வேண்டாம், உங்களுடைய சொத்தும் வேண்டாம் என்று சொல்லக்கூடிய அளவுக்கு போலி அன்பு காட்டி,நீ இல்லாமல் என்னால் வாழவே முடியாது. நீ இல்லை என்றால் நான் இறந்து விடுவேன் என்றெல்லாம் சொல்லி ஆக்கிரமிக்கபடுகிறாள்.\nசில பெண்கள் ,தற்போதைய தொழிநுட்ப வசதிகளுடாக ஏற்கனவே அறியப்படாத புதிய நபர்களால், நம்ப வைக்கப்பட்டு காதல் வலைக்குள் வீழ்த்தப்பட்டு, ஒவ்வொரு பெண்ணும் பலராலும் சீரழிக்கப்படுகின்றமை தினசரி செய்திகளாக ஊடகங்களில் வந்துகொண்டிருந்தாலும், அவற்றை சிந்தியாது, பெண்கள் நம்பி ஏமாறுவது குறைந்தபாடில்லை.\nஇவள் கொண்டு சென்ற செல்வமும் இவளின் இளமையும் தீரம் வரை இவளை அனுபவித்து விட்டு சக்கையாக இவள் தூக்கி வீசப்படுகின்றாள். இறுதியில் இளமையும்,செல்வமும் அனுபவிக்கப்பட்டு தூக்கி வீசப்பட்ட இவள் வீட்டிற்கும் வர முடியாமல், எங்கும் செல்ல முடியாமல் இறுதியில் தனது வயிற்றுப் பிழைப்புக்காக விபச்சாரியாகிறாள்.\nஅல்லது தற்கொலை செய்து தனது உயிரை மாய்த்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகிறாள்.. இவள் நம்���ிச் சென்ற காமுகன் தனது அடுத்த பணியினை தொடாந்தவனாக அடுத்த இளம்பெண்னை மயக்கும் வேலையில் கவனமாகின்றான். ஆனால் இந்த அயோக்கியர்களை நம்பி உற்றார் உறவினர்களை துறந்து சென்ற பெண்னின் இறுதி நிலை உலகிலும் நரகம்,\nஉங்கள் பிள்ளைகளுக்கு நேரடியாகவே,அழகான முறையில் எடுத்துசொல்லுங்கள்,இது போன்ற தவறுகள் இனி நடப்பது முற்றிலுமாக அகற்ற படவேண்டும், சிறப்பு கண்காணிப்பு நடத்த படவேண்டும்,பெற்றோர்கள் பெண்களை விழிப்போடு தொடர்ந்து கவனிக்கப்படவேண்டும்.பாதிக்க பட்ட பெண்கள் மற்றும் இனி’வரும் காலங்களில் இது போன்று சில மிருகங்களிடம் தன்னுடைய வாழ்க்கையே துலைத்து விட கூடாது என்பதே இந்த கட்டுரையின் நோக்கமே தவிர ஆண்களை குறை கூறுவதற்கு இல்லை .காதலில் உண்மையானவர்களையும் நம் கண் முன்னே பார்த்து கொண்டு தான் இருக்கிறோம் . பெண்களை போதை பொருளாக நினைத்து அவர்களை பேதைகளா ஆக்க படுவதை தான் வன்மையாக நாம் கண்டிக்கிறோம்.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nபாருக்குள் ஒரு நாடு-ஐ.அமெரிக்கா ….ஒரு பார்வை:\nஉறக்கம் பற்றிய நம்பிக்கையும், அறிவியலும் /பகுதி: 01\nஉணவின் துவர்ப்பும் புளிப்பும் புதினம்\nமத மாற்றமும் மன மாற்றமும்\n\"கருப்பு பூனை குறுக்கே பாய\"\nகுறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா\n\"ஒருபால் திருமணம்\" / பகுதி 01\n\"ஒருபால் திருமணம்\" / பகுதி 04\nஆலய வழிபாடும் ஆன்மீகமும் / 02\nஎம்இதயம் கனத்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nதினமும் ஒரு முட்டை சாப்பிடலாமா\nஎந்த நாடு போனாலும்… தமிழன் ஊர் { இணுவில்} போலாகும...\n\"ஒருபால் திருமணம்\" / பகுதி 03\nஅதிகமாக தண்ணீர் அருந்தினால் கிட்னியில் பிரச்சினையா\nஇலங்கையில் தேசவழமைச் சட்டம் என்பது என்ன\nஇன்று ஆலய வழிபாடும் ஆன்மீகமும் / 01\nஅன்று கமல்-ரஜனிக்கு போட்டியாக ராமராஜன்\n\"ஒருபால் திரு���ணம்\" / பகுதி 02\nகாதலனுடன் ஓடிப் போகும் பெண்ணே\nபுத்தரின் ஆணையை ஏற்று சீனா சென்ற தமிழன்\n\"ஆரத்தியெடுத்து தினம் வணக்கும் தெய்வமானதோ\nபொதுப்பணியின் நகைச்சுவை நடிகர் ''விவேக்''\nகடலில் மூழ்கும் மன்னார் வளைகுடா த் தீவுகள்\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nவாழ்க்கைப் பயணத்தில் ...வருடல்கள் /பகுதி:04\nகதையாக..... [ஆரம்பத்திலிருந்து வாசிக்க கீழே செல்லுங்கள்] 👉 [பகுதி: 04] 👉 வருடங்கள் பல எப்படி ஓடியது என்று தெரியவில்லை. அதற்குள் என் குடும...\nதீபம் வாசகர்கள் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்\n\" புத்தாண்டை பற்றிய வரலாற்று உண்மைகள் [ Historical truth of New Year]\" வரலாற்றில் முதல் முதல் புத்தாண்டு மார்ச் மாதத்த...\nதிரையில் -வந்ததும் ,வர இருப்பதுவும்....\nஜனவரி 2021 வந்த திரைப்படங்கள் படம்: புலிக்குத்தி பாண்டி. நடிகர்கள்:விக்ரம்பிரபு , லட்சுமிமேனன் , நாசர் , ரேகா. இயக்கம்:...\n\" புத்தாண்டை பற்றிய வரலாற்று உண்மைகள் [ Historical truth of New Year]\" இன்றைக்கு எமக்கு கிடைக்கும் மிக மிகத் தொன்மையா...\nகலைத்துறையில் கடுமையான உழைப்பாளி -ஆர்.எஸ்.மனோகர்'\nஇரா. சு. மனோகர் அல்லது ஆர். எஸ். மனோகர் (:சூன் 29, 1925 - சனவரி 10, 2006) பழம்பெரும் நாடக , திரைப்பட நடிகர். இவர் இருநூற்றுக்கும் மேற்பட்ட...\n01. கணவன்:உன்னைக் கட்டினதுக்குப் பதிலா ஒரு எருமை மாடைக் கட்டியிருக்கலாம். மனைவி:ஆனா…அதுக்கு எருமை மாடு முதல்ல சம்மதிக்கணும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2021-01-26T11:26:29Z", "digest": "sha1:LDOLJYV4RS5NIELHK6LY63ZJKUWIQXS5", "length": 10498, "nlines": 69, "source_domain": "canadauthayan.ca", "title": "ஒரு நாட்டிடம் முன்பணம் பெற்றுவிட்டு கூடுதல் விலை கிடைத்ததும் வேறு ஒரு நாட்டிற்கு முகக்கவசங்களை விற்றிருக்கும் சீனா | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஉருமாறிய கொரோனா அச்சுறுத்தல்; இங்கிலாந்தில் ஜூலை 17 வரை ஊரடங்கு நீட்டிப்பு\nஎல்லையில் சீன வீரர்களை அடித்து விரட்டிய இந்திய ராணுவம் \nஅயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு கவுதம் காம்பீர் ரூ.1 கோடி நன்கொடை\nஆஸ்திரியாவில் தொடரை வென்ற இந்திய அணி இவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தது\nஜல்லிக்கட்டை தடை செய்து தமிழ் கலாசாரத்தை அவமதித்தது ஏன் - ராகுலுக்கு நட்டா கேள்வி\n* ஒற்றுமைக்காக பணியாற்றுவேன்: துணை அதிபர் கமலா ஹாரிஸ் உறுதி * அமெரிக்காவில் உள்ள சீனத் தூதரகத்தின் டுவிட்டர் கணக்கு முடக்கம் * வேளாண் சட்டங்கள்: 11ஆவது கட்ட பேச்சுவார்த்தையிலும் முன்னேற்றம் இல்லை * நடராஜன்: “அத்தனை கூட்டம் வந்தது எங்களுக்கே ஆச்சரியம்” - தந்தை தங்கராஜ்\nஒரு நாட்டிடம் முன்பணம் பெற்றுவிட்டு கூடுதல் விலை கிடைத்ததும் வேறு ஒரு நாட்டிற்கு முகக்கவசங்களை விற்றிருக்கும் சீனா\nகொரோனா வைரஸ் தொற்றால் அதிகப்படியானோர் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில், அமெரிக்கா முதல் இடத்திலும் ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன.\nஇந்த நாடுகள் அனைத்திலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கத் தேவையான மருத்துவ உபகரணங்கள், பாதுகாப்புப் பொருள்கள் போதுமான அளவில் இல்லை. 3.4 லட்சத்துக்கும் அதிகமான நோயாளிகளைக் கொண்ட, வல்லரசு நாடான அமெரிக்காவிலும் மருந்து, பாதுகாப்புக் கவசங்களுக்குக் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.\nஇந்நிலையில், கொரோனா தாக்கத்திலிருந்து மீண்டுள்ள சீனா, தற்போது அதிகளவில் ‘என்95’ ரக முகக்கவசம், வென்டிலேட்டர் மற்றும் பாதுகாப்பு உடைகளைத் தயாரித்து, பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகிறது.சீனாவிடம் ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகள், தலா 200 கோடி முகக் கவசங்களை கேட்டு முன்பணம் கொடுத்துள்ளனர். ஆனால், ஐரோப்பிய நாடுகள் கொடுத்த பணத்தைவிட கூடுதல் பணம் கொடுத்து, முகக்கவசங்களை அமெரிக்கா வாங்கிவிட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.\nபாரிஸ் பிராந்தியத் தலைவர் வலேரி பெக்ரெஸ், ‘நாங்கள் ஆர்டர் கொடுத்துள்ள முகக்கவசங்களுக்கு பாதி விலை கொடுத்திருந்தோம். அமெரிக்கா, மொத்த விலை கொடுத்து ஒரே நேரத்தில் அனைத்தையும் வாங்கிவிட்டது. உலகின் துயருக்குப் பின்னாலும் அமெரிக்கா லாபம் ஈட்ட முயற்சிக்கிறது’ எனக் கடுமையாக விமர்சித்துள்ளார்.\nஜெர்மனியின் உள்துறை அமைச்சர் ஆண்ட்ரியாஸ் கீசல் தெரிவித்துள்ளதாவது:\nசீனாவில் தயாரிக்கப்பட்ட முகக்கவசங்கள் தாய்லாந்து வழியாக ஜெர்மனிக்கு வரவிருந்தன. இதை அறிந்த அமெரிக்கா, தாய்லாந்தில் விமானம் தரையிறங்கியதும் அனைத்து மாஸ்க்குகளையும் அதிக விலைகொடுத்து வாங்கியுள்ளது. இது ஒரு வகையான நவீன திருட்டு; இதைக் கடல் கொள்ளையாக நாங்கள் கருதுகிறோம். அமெரிக்காவின் நட்பு நாடான எங்களிடமே அவர்கள் இப்படி நடந்துகொள்வது வருத்தமளிக்கிறது.இவ்வாறு அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.\n‘இதுபோன்ற செயல்களில் அமெரிக்கா ஈடுபடவில்லை. இதை எப்போதும் செய்யவும் செய்யாது. இந்த தகவல்கள் அனைத்தும் தவறானவை’ என, பாரிசில் உள்ள அமெரிக்கத் தூதரகம் இன்று தெரிவித்துள்ளது.\nஅமெரிக்காவின் இந்த செயலை பலரும் கண்டித்து வரும் நிலையில், ‘ஒரு நாட்டிடம் முன்பணம் பெற்றுவிட்டு, கூடுதல் விலை கிடைத்ததும், வேறு ஒரு நாட்டிற்கு முகக்கவசங்களை விற்றிருக்கும் சீனா தான், துயரத்திலும் லாபம் ஈட்டும் நாடாக இருக்கிறது’ என, பல்வேறு தரப்பினரும், சீனாவை கடுமையாக விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://emptypaper.in/health-tips/", "date_download": "2021-01-26T12:20:22Z", "digest": "sha1:K2AGZP5MA7TKSROZACARLM6ILZRNNTYM", "length": 6987, "nlines": 74, "source_domain": "emptypaper.in", "title": "வீட்டு வைத்தியம் !! - Empty Paper", "raw_content": "\nவெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து அதை மோருடன் கலந்து குடித்தால் வயிற்று வலி நீங்கும்.\nவேப்பிலை நன்றாக சுத்தம் செய்துவிட்டு தண்ணீரில் கொதிக்க வைத்து , வெதுவெதுப்பாக எடுத்து இரவு தினமும் வாய்க்கொப்பளித்து வந்தால் பல்வலி வராது,பல் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும்.\nசென்னை மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு விவரங்கள் வெளியீடு \nஇனிப்பு சுண்டல் 😋🍜🥗செய்வது எப்படி \nபச்சை கலர் இட்லி , தோசை 💚💚 \nசிட்னி மைதானத்தில் கண்கலங்கிய இந்திய வீரர்\nசிட்னி மைதானத்தில் கண்கலங்கிய முகமது சிராஜ் சிட்னியில் இன்று தொடங்கிய ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் தொடக்க…\nதமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சாதனை \nதமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சாதனை இந்திய சுழற்பந்து வீச்சாளர் தமிழக வீரர் அஸ்வின் புதிய சாதனை டெஸ்ட் கிரிக்கெட்டில்…\n5 வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் 🏆🏏\nமும்பை இந்தியன்ஸ் நேற்றைய ஐபிஎல் 2020 கிரிக்கெட் போட்டியின் இறுதி போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டில்லி கேப்பிடல்ஸ் அணிகள்…\nஇன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் \nஇன்றைய தங்கம் விலை நிலவரம் 1 கிராம்(22 கேரட் ) தங்கம்விலை ₹4652.00ஒரு சவரன் விலை ₹37216.00ஆகவிற்பனையாகிறது 1 கிராம்(22 கேரட் ) தங்கம்விலை ₹4652.00ஒரு சவரன் விலை ₹37216.00ஆகவிற்பனையாகிறது ஒரு சவரன் தங்கம் விலை…\nஇன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் \nஇன்றைய தங்கம் விலை நிலவரம் 1 கிராம்(22 கேரட் ) தங்கம்விலை ₹4532.00ஒரு சவரன் விலை ₹36256.00ஆகவிற்பனையாகிறது 1 கிராம்(22 கேரட் ) தங்கம்விலை ₹4532.00ஒரு சவரன் விலை ₹36256.00ஆகவிற்பனையாகிறது ஒரு சவரன் தங்கம் விலை…\nஇன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் \nஇன்றைய தங்கம் விலை நிலவரம் 1 கிராம்(22 கேரட் ) தங்கம்விலை ₹4574.00ஒரு சவரன் விலை ₹36592.00ஆகவிற்பனையாகிறது 1 கிராம்(22 கேரட் ) தங்கம்விலை ₹4574.00ஒரு சவரன் விலை ₹36592.00ஆகவிற்பனையாகிறது இன்றைய வெள்ளி விலை நிலவரம்…\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125வது பிறந்தநாள் விழா \nநேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125வது பிறந்தநாள் விழா. கொல்கத்தாவில் நடந்த நேதாஜி பிறந்தநாள் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு…\nபனிப்பொழிவுடன் சஹாரா பாலைவனம் – வைரலாகும் புகைப்படங்கள்\nபனிப்பொழிவுடன் சஹாரா பாலைவனம் சஹாரா பாலைவனத்தில் -2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையுடன் பனிப்பொழியம் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது https://twitter.com/eha_news/status/1351765864249503744\nகாலில் சிறு அறுவை சிகிச்சை -மநீம தலைவர் கமல்ஹாசன் அறிவிப்பு\nகாலில் சிறு அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டியுள்ளதால், சில நாட்களுக்கு ஓய்வு தேவை சில ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட விபத்தில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lifebogger.com/ta/%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%86%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-01-26T12:16:12Z", "digest": "sha1:LJ35WBDB4WZ24LA5FTVG44W45FXJSEIE", "length": 62105, "nlines": 282, "source_domain": "lifebogger.com", "title": "கிளெமென்ட் லெங்லெட் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்", "raw_content": "\nசெக் குடியரசு கால்பந்து வீரர்கள்\nஐவரி கோஸ்ட் கா���்பந்து வீரர்கள்\nயுனைடெட் ஸ்டேட்ஸ் கால்பந்து வீரர்கள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஏன் குழந்தை பருவ கதைகள்\nஏன் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு இ அஞ்சலிடப்படும்.\nஅனைத்துஆங்கில கால்பந்து வீரர்கள்ஸ்காட்டிஷ் கால்பந்து வீரர்கள்வெல்ஷ் கால்பந்து வீரர்கள்\nஎமிலி ஸ்மித் ரோவ் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nரைஸ் வில்லியம்ஸ் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nஜான் மெக்கின் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nஜார்ரோட் போவன் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nஅனைத்துபெல்ஜிய கால்பந்து வீரர்கள்குரோஷிய கால்பந்து வீரர்கள்செக் குடியரசு கால்பந்து வீரர்கள்டேனிஷ் கால்பந்து வீரர்கள்டச்சு கால்பந்து வீரர்கள்பிரஞ்சு கால்பந்து வீரர்கள்ஜெர்மன் கால்பந்து வீரர்கள்இத்தாலிய கால்பந்து வீரர்கள்போர்த்துகீசிய கால்பந்து வீரர்கள்ஸ்பானிஷ் கால்பந்து வீரர்கள்சுவிஸ் கால்பந்து வீரர்கள்\nரஃபேல் லியோ குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nஏஞ்சலினோ குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nஅலசேன் ப்ளீ குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nஹவுசெம் அவுர் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nஅனைத்துஅல்ஜீரிய கால்பந்து வீரர்கள்கேமரூனியன் கால்பந்து வீரர்கள்கானியன் கால்பந்து வீரர்கள்ஐவரி கோஸ்ட் கால்பந்து வீரர்கள்நைஜீரிய கால்பந்து வீரர்கள்செனகல் கால்பந்து வீரர்கள்\nஐவரி கோஸ்ட் கால்பந்து வீரர்கள்\nYves Bissouma குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nBoulaye Dia Childhood Story Plus சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nஏஞ்சலோ ஓக்போனா குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nஃபோலரின் பாலோகுன் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nஅனைத்துஅர்ஜென்டினா கால்பந்து வீரர்கள்பிரேசில் கால்பந்து வீரர்கள்கனடிய கால்பந்து வீரர்கள்கொலம்பிய கால்பந்து வீரர்கள்யுனைடெட் ஸ்டேட்ஸ் கால்பந்து வீரர்கள்உருகுவே கால்பந்து வீரர்கள்\nமாத்தியஸ் குன்ஹா குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nரொனால்ட் அராஜோ குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nராபின்ஹா ​​குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nமொய்சஸ் கைசெடோ குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nஅனைத்துஓசியானியா கால்பந்து வீரர்கள்துருக்கிய கால்பந்து வீரர்கள்\nஹக்கன் கால்ஹனோக்லு குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nகுழந்தை பருவக் கதையின் கீழ் செங்கிஸ் பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nலீ காங்-இன் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nஃபைக் போல்கியா குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nஅனைத்துகிளாசிக் கால்பந்து வீரர்கள்கால்பந்து உயரடுக்கினர்கால்பந்து மேலாளர்கள்\nடீன் ஸ்மித் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nரால்ப் ஹசன்ஹட்ல் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nஹன்சி-டயட்டர் ஃபிளிக் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nரொனால்ட் கோமன் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nமுகப்பு யூரோபியன் ஃபுட்பால் கதைகள் பிரஞ்சு கால்பந்து வீரர்கள் கிளெமென்ட் லெங்லெட் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nகிளெமென்ட் லெங்லெட் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nஎல்.பி. ஒரு கால்பந்து ஜீனியஸின் முழு கதையையும் “Lenglet“. எங்கள் கிளெமென்ட் லெங்லெட் சைல்டுஹுட் ஸ்டோரி பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள் அவரது குழந்தை பருவத்தில் இருந்து இன்றுவரை குறிப்பிடத்தக்க நிகழ்வுகளின் முழு விவரத்தையும் உங்களுக்குக் கொண்டு வருகின்றன.\nக்ளெமென்ட் லெங்லெட் குழந்தை பருவ கதை- தேதிக்கான பகுப்பாய்வு. எஃப்.சி பார்சிலோனா மற்றும் அல்கெட்ரான் கடன்.\nபகுப்பாய்வு அவரது ஆரம்ப வாழ்க்கை, குடும்ப பின்னணி, கல்வி / தொழில் உருவாக்கம், ஆரம்பகால வாழ்க்கை வாழ்க்கை, புகழ் கதைக்கான பாதை, புகழ் கதைக்கு உயர்வு, உறவு, தனிப்பட்ட வாழ்க்கை, வாழ்க���கை முறை மற்றும் குடும்ப வாழ்க்கை போன்றவற்றை உள்ளடக்கியது.\nஆமாம், அவர் எஃப்.சி. பார்சிலோனாவுக்கு ஒரு நீண்டகால எதிர்பார்ப்பு என்று அனைவருக்கும் தெரியும், அவர் உடல் தாக்குதல்களைக் கையாளும் திறனைக் காட்டிலும் அதிகமானவர். இருப்பினும், ஒரு சிலர் மட்டுமே கிளெமென்ட் லெங்லெட்டின் வாழ்க்கை வரலாற்றைக் கருதுகின்றனர், இது மிகவும் சுவாரஸ்யமானது. இப்போது மேலும் கவலை இல்லாமல், ஆரம்பிக்கலாம்.\nக்ளெமென்ட் லெங்லெட் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள் - ஆரம்ப வாழ்க்கை மற்றும் குடும்ப பின்னணி\nதொடங்கி, அவரது முழு பெயர்கள் கிளெமென்ட் நிக்கோலா லாரன்ட் லெங்லெட். கிளெமென்ட் ஜூன் 17 இன் 1995 வது நாளில் அவரது தந்தை செபாஸ்டியன் மற்றும் தாய்க்கு பிறந்தார், அதன் பெயர் பிரான்சின் பியூவாஸ் நகரில் தெரியவில்லை.\nகிளெமென்ட் லெங்லெட்டின் குடும்பம் பியூவைசியன்ஸ் மற்றும் அவர்கள் தோற்றம் பியூவாஸிலிருந்து. இது பாரிஸிலிருந்து சுமார் 75 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள வடக்கு பிரான்சில் உள்ள ஒரு நகரம். கோதிக் கட்டிடக்கலை (உலகின் மிக உயர்ந்த மற்றும் பிற்பட்ட இடைக்காலத்தில் வளர்ந்த ஒரு பாணி) உலகின் மிக அழகான தேவாலய கதீட்ரல்களில் ஒன்றான பியூவாஸ் கதீட்ரலின் தாயகம் பியூவாஸ் ஆகும்.\nகிளெமென்ட் லெங்லெட் குடும்ப தோற்றம்- அவர் கதீட்ரலுக்கு புகழ்பெற்ற ஒரு நகரமான பியூவைஸைச் சேர்ந்தவர். ரெயில் யூரோப்பிற்கு கடன்.\nகிளெமென்ட் லெங்லெட் ஒரு கிறிஸ்தவ நடுத்தர வர்க்க குடும்ப வீட்டில் வளர்க்கப்பட்டார். அவர் தனது பெற்றோருக்கு பிறந்த 3 மற்ற சகோதரர்களில் (கீழே உள்ள படம்) முதல் குழந்தை. கிளெமென்ட் தனது இரு உடனடி இளைய சகோதரர்களுடன் வளர்ந்தார், அவரின் வயது வித்தியாசம் கவனிக்கப்படவில்லை.\nஇளம் க்ளெமென்ட் லெங்லெட் தனது சகோதரர்களுடன் படம் பிடித்தார். போர்சோராமாவுக்கு கடன்.\nபுகைப்படத்திலிருந்து ஆராயும்போது, ​​மூன்று சகோதரர்களுக்கும் பின்னர் ஒரு குழந்தை சகோதரர் இருந்ததை நீங்கள் புரிந்துகொள்வீர்கள், அவர் லெங்லெட் குடும்பத்தின் குழந்தை என்று அறியப்படுகிறார்.\nசிறுவயதிலேயே, அவரது அப்பா செபாஸ்டியன் லெங்லெட் குடும்பத்தினர் அவரது குடும்பத்தை தங்கள் சொந்த நகரமான பியூவாஸிலிருந்து அழைத்துச் சென்றனர் வடக்கு பிரான்சில் உள்ள ஓயிஸ் துறையில் ஒரு கம்யூன் ஜூயி-ச ous ஸ்-தெல்லில் குடியேறவும். இது ஜூயி-ச ous ஸ்-தெல்லே கிளெமென்ட் கால்பந்தில் ஆர்வத்தை எடுத்தது.\nக்ளெமென்ட் லெங்லெட் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள் - கல்வி மற்றும் தொழில் கட்டமைப்பு\nசிறு வயதிலிருந்தே, கிளெமென்ட் ஒரு தொழில்முறை கால்பந்து வீரராக வேண்டும் என்ற குறிக்கோளைக் கொண்டிருந்தார். அவர் மற்ற குழந்தைகளிடமிருந்து வித்தியாசமாக இருந்தார் Jouy-sur-Thelle இதேபோன்ற அபிலாஷை கொண்டவர். அவரை வேறுபடுத்தியது என்னவென்றால், அந்த அபிலாஷையை ஒரு போராட்டத்தின் தொடக்கமாக அவர் கண்டார். தனது நண்பர்களைப் பார்க்கச் செல்வதற்குப் பதிலாக அல்லது பி.எஸ் (பிளேஸ்டேஷன்) உடன் ஒட்டிக்கொள்வதற்குப் பதிலாக, லெங்லெட் தனது தந்தை மற்றும் மாமாவுடன் தோட்டத்தில் இருக்க விரும்புவார். அவர்கள் அவருடைய முதல் பயிற்சியாளர்கள்.\nஒரு அப்பாவுக்கு முன்னாள் கால்பந்து வீரர் இருந்ததால், கிளெமென்ட் லெங்லெட் தனது தொழில் அடித்தளத்தை அமைப்பதற்கு தேவையான அனைத்து ஆதரவையும் பெறுவது எளிதானது. அவரது குடும்ப கால்பந்து தோட்டத்திலிருந்து விலகி, அந்த நேரத்தில் நான்கு வயதாக இருந்த கிளெமென்ட் லெங்லெட் ஏழு வயது குழந்தைகளுடன் போட்டியிடத் தொடங்கினார். அவர் சிறியவராக இருந்தபோதிலும் மற்றவர்களை விட திறமையானவர் என்பதால் அவருக்கு எக்ஸ்என்யூஎம்எக்ஸ் சட்டை வழங்கப்பட்டது.\nக்ளெமென்ட் லெங்லெட் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள் - ஆரம்ப வாழ்க்கை வாழ்க்கை\nஒரு வருடம் கழித்து அவர் 5 வயதில் இருந்தபோது, ​​லெங்லெட் அருகிலுள்ள கால்பந்து அகாடமிகளில் சோதனைகளில் கலந்து கொள்ளத் தொடங்கினார். அவர் தனது குடும்ப வீட்டிற்கு மிக அருகில் உள்ள ஓயிஸின் சிறிய பிரெஞ்சு கம்யூனில் அமைந்துள்ள ஒரு சிறிய கிளப்பான மாண்ட்செவ்ரூயில் எஃப்சியுடன் வெற்றிகரமாக சோதனைகளை நிறைவேற்றினார். அவரது பெற்றோர் அவரை கிளப்பில் சேர அனுமதித்ததற்கு நெருக்கமான காரணமே காரணம்.\nகிளெமென்ட் மாண்ட்செவ்ரூயிலில் சேர்ந்த தருணத்திலிருந்தே அவர் விரும்பியதை அறிந்திருந்தார், அவரது சிறுவயது நண்பர்களில் ஒருவரான மேத்தியூ கியூஸ்மெல் அவர்கள் கிளப்பில் (2001-2007) ஒன்றாக விளையாடியதை வெளிப்படுத்தினார். ���வர் மற்ற குழந்தைகளில் ஒருவராக இருந்தார், அவர்களுக்கு அவர்களின் வாழ்க்கை பத்திரிகைகளைத் தொடங்குவதற்கு தேவையான சிறந்த கால்பந்து மதிப்புகள் வழங்கப்பட்டன.\nகிளெமென்ட் லெங்லெட் தனது கால்பந்து வாழ்க்கையுடன் ஆரம்பத்தில்- இங்கே, அவர் தனது சக இளம் வீரர்களுடன் போஸ் கொடுக்கிறார். ஐ.ஜி.க்கு கடன்.\nவெற்றிபெற க்ளெமென்ட் லெங்லெட்டின் உறுதியானது, அவர் சாண்டிலி என்ற மற்றொரு கிளப்பில் சேருவதைக் கண்டார். இது ஒரு அகாடமி, இது பிரான்சில் இளம் திறமைகளை பயிற்றுவிப்பதற்கும் அடையாளம் காண்பதற்கும் புகழ் பெற்றது. சேர்ந்தவுடன், கிளப்பை வைத்திருப்பதை லெங்லெட் கவனித்தார் கெவின் கேமரோ அவர்களின் வரலாற்று புத்தகங்களில் நட்சத்திர பட்டதாரி.\nசாண்டிலியில் உள்ள லெங்லெட்டின் இளைஞர் பயிற்சியாளர், சில்வைன் டோரார்ட் கிளப்புக்கு வந்தவுடன் அவரை இடது பக்கமாக மாற்றினார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் ஒரு மைய பாதுகாவலராக மாற்றப்பட்டார். க்ளெமென்ட் லெங்லெட் அடிச்சுவடுகளைப் பின்பற்றத் தொடங்கினார் கெவின் கேமிரோ. அவர் தனது முதல் கோப்பையை வெல்வதற்கு ஆரம்பத்தில் தனது அணிக்கு உதவினார்.\nகிளெமென்ட் லெங்லெட் தனது கோல்கீப்பருக்கு அடுத்தபடியாகவும், கோப்பை ஷூட்டிங்காகவும் இருக்கிறார். ஐ.ஜி.க்கு கடன்.\nக்ளெமென்ட் லெங்லெட் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள் - சாலைக்கு புகழ் கதை\nஅவரது முதல் கோப்பைக்குப் பிறகு, கிளெமென்ட் லெங்லெட் தனது ஆர்வத்தை தனது வேலையாக மாற்றிக் கொள்ளத் தொடங்கினார். தனது சி.வி.யில் தனது முதல் கோப்பையைச் சேர்த்த பிறகு, அவர் அதை உருவாக்கப் போகிறார் என்று நம்பத் தொடங்கினார். தனது மகனின் தொழில் வெற்றிகரமாக இருப்பதை உறுதிசெய்யும் தியாகத்தில் லெங்லெட்டின் அப்பா விடப்படவில்லை. க்ளெமென்ட் ஒருமுறை தனது வாழ்க்கையில் தனது தந்தையின் ஈடுபாட்டைப் பற்றி கூறினார்;\n\"என் தந்தை சில நேரங்களில் சாண்டிலிக்கும் எனது குடும்ப வீட்டிற்கும் இடையில் வாரத்தில் 3 பயணங்களை முன்னும் பின்னுமாக என்னை பயிற்சிக்கு அழைத்துச் செல்லலாம், மேலும் வார இறுதி போட்டிகளும் செய்யலாம்.\"\nவெற்றியை அடைய, அவரது நாடகங்களில் தொழில்நுட்ப தரம் இருக்க வேண்டியது அவசியம் என்பதை க்ளெமென்ட் அறிந்திருந்தார், அதைத் த���டர்ந்து ஒரு சிறிய அதிர்ஷ்டம் இருந்தது. பெரிய கிளப்புகளிலிருந்து ஆட்சேர்ப்பு செய்பவர்களிடமிருந்து தனக்கு ஒரு வாய்ப்பு தேவை என்பதையும், மிக முக்கியமாக, காயமடையாமல் இருப்பதையும் அவர் அறிந்திருந்தார். அவனுடைய கண்காணிப்புச் சொற்கள் அவை.\nசாண்டிலியில், சிறந்த வீரர்களைக் கவனித்த ஓரங்கட்டப்பட்டவர்கள் உண்மையில் வந்தனர், மேலும் பார்த்தவர்களில் லெங்லெட்டும் இருந்தார். 15 வயதில், அவர் ஏற்கனவே நான்சியின் சாரணர்களால் காணப்பட்டார், கிளப்பின் மூத்த அணி பிரெஞ்சு லிக்யூ 1 இல் விளையாடியது. கிளெமென்ட் லெங்லெட்டை வெற்றிகரமாக கிளப் கையகப்படுத்தியது.\nக்ளெமென்ட் லெங்லெட் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள் - கதை புகழ் எழுந்திருங்கள்\nலிக் எக்ஸ்நம்எக்ஸில் கிளப் சிக்கிக்கொண்டிருந்த நேரத்தில் லெங்லெட் நான்சியுடன் மூத்த கால்பந்து விளையாடத் தொடங்கினார். உனக்கு தெரியுமா… அவர் கிளப்பின் மூத்த அணிகளில் வளர்ந்தார், இந்த செயல்பாட்டில் கேப்டனாக ஆனார். ஒரு தலைவராக, அவர் லீக் 2 கோப்பையை வெல்ல கிளப்புக்கு உதவினார்.\nக்ளெமென்ட் லெங்லெட் ஒருமுறை தனது அணி வீரர்களுக்கு லிக் 2 ஐ வென்றெடுக்க உதவினார்.\nதனது முதல் மூத்த தொழில் கோப்பையை வெல்ல தனது கிளப்பை வழிநடத்தியது, லீக்லெட் லீக் 2 சிறந்த லெவன் அணியில் இடம் பெற்ற இளைய வீரர் என்ற சாதனையைப் பெற்றார். இது செவில்லாவாக இருந்த முக்கிய ஐரோப்பிய கிளப்புகளால் அவரை நேசிக்க வைத்தது.\n4 ஜனவரி 2017 இல், லெங்லெட் செவில்லா எஃப்சிக்கு சென்றார், அங்கு அவர் தொடர்ந்து பிரகாசித்தார். உனக்கு தெரியுமா… 2017 முதல் பாதத்தின் 2018-16 சாம்பியன்ஸ் லீக் சுற்றில் மேன் யுனைடெட் அணியிடம் தோல்வியடைந்ததில் அவர் ஒரு சுத்தமான தாளை வைத்திருந்தார். 2017 இல் செவில்லின் யூரோபா லீக் தலைப்பு உந்துதலுக்கு கிளெமென்ட் லெங்லெட் ஒரு கருவியாக இருந்தார்.\n… லெங்லெட்டின் செயல்திறன் ஈஎஸ்பிஎன் எஃப்சி அவரை 2017/2018 சீசனுக்கான சாம்பியன்ஸ் லீக் சிறந்த லெவன் அணியில் சேர்த்தது. இந்த சாதனை எஃப்.சி. பார்சிலோனாவின் கவனத்தையும் ஈர்த்தது, அவர் 2018 ஆம் ஆண்டின் கோடைகால பரிமாற்ற சாளரத்தில் அதன் முன்னுரிமைகளில் ஒன்றாக அவரை சேர்த்துக் கொண்டார்.\nகிளெமென்ட் லெங்லெட் பார்சியாவின் வண்ணங்களை அணிய வரலாற்றில் 22nd பிரெஞ்சு வீரர் ஆனார். வெர்மாலனின் காயங்கள் மற்றும் Umtiti பார்கா மத்திய பாதுகாப்பு நிலைக்கு பின்னால் உரிமை கோர லெங்லெட்டுக்கு வாய்ப்பு அளித்தது ஜெரார்ட் சின்னம். எழுதும் நேரத்தில், அவர் எஃப்.சி பார்சிலோனா மற்றும் பிரெஞ்சு கால்பந்து அணிக்கு நீண்டகால எதிர்பார்ப்பாக கருதப்படுகிறார். மீதமுள்ள, அவர்கள் சொல்வது போல், இப்போது வரலாறு.\nக்ளெமென்ட் லெங்லெட் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள் - உறவு வாழ்க்கை\nவெற்றிகரமான கால்பந்து வீரருக்குப் பின்னால், எஸ்டெல்லின் அழகான நபரில் ஒரு கவர்ச்சியான காதலி இருக்கிறார். வெள்ளை தோழிகளுடன் டேட்டிங் செய்யும் கறுப்பின மக்களிடையே இனங்களுக்கிடையேயான டேட்டிங் அதிகளவில் காணப்படுகிறது என்பதை நிறைய கால்பந்து ரசிகர்கள் அறிந்திருக்கிறார்கள். இருப்பினும், தலைகீழ் எஸ்டெல்லுக்கும் கிளெமெண்டிற்கும் இடையிலான வழக்கு.\nஎஸ்டெல்லே- கிளெமென்ட் லெங்லெட்ஸ் காதலியை சந்திக்கவும். எஃப்சி-பார்சிலோனா-இன்டர்நேஷனல் குலஸுக்கு கடன்.\nலெங்லெட் மற்றும் எஸ்டெல்லின் காதல் கதை பொது மக்களின் பார்வையில் இருந்து தப்பிக்கும் ஒன்றாகும், ஏனெனில் அவர்களின் உறவு வாழ்க்கை நாடகம் இல்லாதது. இரு காதலர்களும் ஒரு திடமான உறவு என்பது ஒரு திடமான அடிவாரத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது மற்றும் நட்பு மற்றும் ஒருவருக்கொருவர் அன்பு ஆகியவற்றில் மட்டுமே கட்டப்பட்டுள்ளது.\nகிளெமென்ட் லெங்லெட்ஸ் காதலி- எஸ்டெல்.\nமேலேயுள்ள நெருங்கிய புகைப்படத்திலிருந்து ஆராயும்போது, ​​கிளெமெண்ட் போன்ற ஒரு அழகான வீரர் சமமான அழகான வேகத்திற்கு தகுதியானவர் என்பதை நீங்கள் எங்களுடன் ஒப்புக்கொள்வீர்கள். அவர்களின் உறவு செல்லும் வழியில், இரண்டு காதல் பறவைகளின் அடுத்த முறையான படியாக திருமணம் இருக்கக்கூடும் என்பது உறுதி.\nகிளெமென்டும் அவரது காதலி எஸ்டெல்லும் ஒருவருக்கொருவர் ஆழமாக காதலிக்கிறார்கள். கடன் mesqueunclubgr.\nநன்றி இனச் சூழல், கிளெமென்ட் மற்றும் அவரது காதலி எதிர்காலத்தில் எஃப்.சி பார்சிலோனா மற்றும் பிரெஞ்சு தேசிய அணியின் மிகவும் நிறுவப்பட்ட ஜோடிகளில் ஒருவராக இருப்பார்கள்.\nக்ளெமென்ட் லெங்லெட் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள் - தனிப்பட்ட வாழ்க்கை\nகிளெமென்ட் லெங்லெட்டின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி அறிந்து கொள்வது அவரைப் பற்றிய முழுமையான படத்தைப் பெற உதவும். தொடங்கி, லெங்லெட் அவர் ஒரு வெற்றியாளராகவோ அல்லது வெற்றியாளராகவோ பிறக்கவில்லை என்று நம்புகிறார், ஆனால் அது வளர்ந்தது.\nகிளெமென்ட் ஒரு கடின உழைப்பாளி, அவர் வெளியே செல்லாமல் தனது அணியினரிடமிருந்து மிகவும் வித்தியாசமாக செயல்படுகிறார். பார்சிலோனாவின் விளையாட்டு இயக்குனரான எரிக் அபிடல், எழுதும் நேரத்தில் ஒருமுறை ஒப்புக்கொண்டார், மற்ற வீரர்களிடமிருந்து இதுபோன்ற நடத்தைகளை அவர் அரிதாகவே பார்க்கிறார். கால்பந்து விளையாடுவது அவரது வாழ்க்கையை சுருக்கமாகக் கூறுகிறது. வெறுமனே, க்ளெமென்ட் என்பது கால்பந்தை நினைத்து, சாப்பிட்டு, தூங்கும் ஒருவர்.\nமீண்டும் ஒரு தனிப்பட்ட குறிப்பில், லெங்லெட் ஒவ்வொரு நாளும் தன்னை எடைபோட விரும்புகிறார், மேலும் அவர் சாப்பிடுவதைப் பொறுத்தவரை அவரது சுகாதாரம் குறித்து மிகவும் கவனமாக இருக்கிறார் என்று அவரது தந்தை செபாஸ்டியன் கூறுகிறார். க்ளெமென்ட் வீட்டில் சாப்பிட விரும்புகிறார், ஒருபோதும் துரித உணவு விடுதிக்கு செல்வதில்லை.\nக்ளெமென்ட் லெங்லெட்- அவரது உணவில் மிகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.\nஇறுதியாக, கிளெமென்ட் எஃப்.சி. பார்சிலோனாவை தனது தொழில் வாழ்க்கையின் மிகப் பெரிய உயரமாகக் காணாத ஒருவர். மாறாக, கிளப்பை இன்னும் பெரிய ஒன்றை அடைய வாய்ப்பாக அவர் பார்க்கிறார்.\nக்ளெமென்ட் லெங்லெட் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள் - குடும்ப வாழ்க்கை\nகிளெமென்ட் லெங்லெட்டின் குடும்பம் ஒரு கடினமான மனநிலையை அவற்றின் சொந்தமாக வளர்ப்பதன் நன்மைகளை அறுவடை செய்கிறார்கள். அவரது சகோதரர்கள் அடிக்கடி வருகை தருகிறார்கள், சில சமயங்களில் அவருடன் தென்மேற்கு பார்சிலோனாவில் வசிக்கிறார்கள், லெங்லெட்டின் பெற்றோர் பிரான்சின் ஜூய்-ச ous ஸ்-தெல்லேவில் அதிகம் தங்கியுள்ளனர்.\nகால்பந்து வீரர்களுக்கு ஓய்வூதியத்தை சமாளிப்பது கடினமாக இருக்கும் - ஆனால் லெங்லெட்டின் அப்பா, செபாஸ்டின் தனது மகனின் மூலம் தனது கனவை தொடர்ந்து வாழ வாய்ப்பு கிடைத்தவர்களில் ஒருவர். அவரது தந்தை தனது தொழில் வாழ்க்கையில் அதிக ஆதரவைக் காட்டியிருந்தாலும், லெங்லெட்டின் அம்மா அமைதியான க���றைந்த முக்கிய வாழ்க்கையை வாழ்கிறார்.\nகிளெமெண்டின் வெற்றிக்கு நன்றி, இது தோன்றுகிறது “எங்கள் குடும்பத்தினர் அனைவரும் ஒரு மேகத்தில் இருக்கிறார்கள், ”என்று நகைச்சுவையாக நாதன் லெங்லெட்- அவரது இளைய சகோதரர்களில் ஒருவர். சந்தேகமின்றி, கிளெமென்ட் தனது சகோதரர்களுக்கு ஒரு முன்மாதிரியாக மாறிவிட்டார்.\nக்ளெமென்ட் லெங்லெட் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள் - வாழ்க்கை உண்மைகள்\nநடைமுறை மற்றும் இன்பத்திற்கு இடையில் தீர்மானிப்பது க்ளெமென்ட் லெங்லெட்டுக்கு ஒருபோதும் கடினமான தேர்வாக இருக்காது. பணம் சம்பாதிப்பது அவசியமான தீமை என்றாலும், ஆனால் லெங்லெட் அவர்களின் நிதிகளை கட்டுக்குள் வைத்து ஒழுங்கமைக்கும் திறனுக்காக நன்றி செலுத்துவதில் அக்கறை கொள்ள மாட்டார்.\nமிகச்சிறிய கார்கள், பெரிய மாளிகைகள் மற்றும் கவர்ச்சியான ஆடைகளை காட்சிப்படுத்தாதது நிச்சயமாக அவரது வாழ்க்கையின் நிதி அம்சம் கட்டுப்பாட்டில் உள்ளது என்பதற்கான அறிகுறியாகும்.\nக்ளெமென்ட் லெங்லெட் லைஃப்ஸ்டைல் ​​உண்மைகள். ஐ.ஜி.க்கு கடன்.\nக்ளெமென்ட் லெங்லெட் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள் - சொல்லப்படாத உண்மைகள்\nமதம்: க்ளெமென்ட் லெங்லெட் விசுவாசத்தால் ஒரு கிறிஸ்தவர் என்று தோன்றுகிறது. அவரது நடுத்தர பெயர் நிக்கோலாஸ் அவர் ஒரு கத்தோலிக்க குடும்பத்திலிருந்து வந்திருக்கலாம் என்று கூறுகிறார், அவர் பியூவாஸ் கதீட்ரலில் வழிபடுகிறார்.\nஅவர் பிறந்த ஆண்டு நிகழ்ந்த நிகழ்வுகள்: அவர் பிறந்த ஆண்டு (1995) பார்த்தது ஈபே நேரலை மற்றும் அமெரிக்க காவிய போர் படம் “பிரேவ் ஹார்ட்” வெளியிடப்படுகிறது. பம்பாய் நகரத்தை மும்பை என்று இந்திய அரசு அதிகாரப்பூர்வமாக மறுபெயரிட்ட ஆண்டு இது.\nஉண்மையில் சரிபார்க்கவும்: எங்கள் கிளெமென்ட் லெங்லெட் குழந்தை பருவக் கதை மற்றும் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகளைப் படித்ததற்கு நன்றி. மணிக்கு LifeBogger, துல்லியம் மற்றும் நேர்மைக்காக நாங்கள் பாடுபடுகிறோம். சரியாகத் தெரியாத ஒன்றை நீங்கள் கண்டால், கீழே கருத்துத் தெரிவிப்பதன் மூலம் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் யோசனைகளை நாங்கள் எப்போதும் மதிக்கிறோம், மதிக்கிறோம்.\nரொனால்ட் அராஜோ குழந்தை பருவ கதை பிளஸ் சொல���லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nபெட்ரி கோன்சலஸ் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nசெர்ஜினோ டெஸ்ட் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nபிரான்சிஸ்கோ டிரின்காவோ குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nசெர்ஜியோ ரெகுலோன் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nரொனால்ட் கோமன் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nஎரிக் கார்சியா குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nமார்ட்டின் ப்ரைத்வைட் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nவிரைவான செட்டியன் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nலூயிஸ் முரியல் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nகுயின்சி குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகளை ஊக்குவிக்கிறது\nஅடாமா ட்ரோர் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nபுதிய பின்தொடர் கருத்துகள் என் கருத்துகளுக்கு புதிய பதில்கள்\nலைஃப் பேக்கர் ஃபுட்பால் கதைகளுக்கு குழுசேர்\nதனியுரிமைக் கொள்கை மற்றும் விதிமுறைகளை நான் ஒப்புக்கொள்கிறேன். (இணைப்பு)\nமார்செலோ ப்ரோசோவிக் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nமாற்றியமைக்கப்பட்ட தேதி: டிசம்பர் 22, 2020\nஜுவான் Cuadrado சிறுவயது கதை பிளஸ் அன்டோல் வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nமாற்றியமைக்கப்பட்ட தேதி: ஜனவரி 1, 2021\nஜோசிம் லோ சில்லாண்ட் ஸ்டோரி பிளஸ் அன்டோல்ட் பையோகிராஃபி உண்மைகள்\nமாற்றியமைக்கப்பட்ட தேதி: நவம்பர் 5, 2020\nடேனி Welbeck சிறுவயது கதை பிளஸ் அன்ட்ட் வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nமாற்றியமைக்கப்பட்ட தேதி: அக்டோபர் 18, 2020\nமாஸ்ஸிமில்லனோ அலெக்ரி குழந்தைப் பருவம் கதை பிளஸ் அன்ட் டால்ட் பையோகிராஃபி உண்மைகள்\nடேனியல் டி ரோஸ்லி சைல்ட்ஹூட் ஸ்டோரி ப்ளஸ் அன்டோல்ட் பையோகிராஃபி உண்மைகள்\nஆண்டர் ஹெர்ரெரா சிறுவயது கதை பிளஸ் அன்டோல்ட் பையோகிராஃபி உண்மைகள்\nஜெர்மேன் டெபோ பில்டூட் ஸ்டோரி பிளஸ் அன்ட்ட் பையோக்ராஃபி உண்மைகள்\n இந்த இணையதளத்தில் வெளியிடப்பட்ட எந்தவொரு படத்திற்கும் லைஃப் போக்கர் உரிமை கோரவில்லை. ம��ண்டும், நாங்கள் படங்களை அல்லது வீடியோக்களை நாமே ஹோஸ்ட் செய்வதில்லை. எங்கள் ஆசிரியர்கள் சரியான உரிமையாளருடன் இணைக்கிறார்கள். கடைசியாக, லைஃப் போக்கர் அதன் உள்ளடக்கம் அனைத்தையும் கவனமாக பரிசீலித்து மதிப்பாய்வு செய்துள்ளது. இருந்தாலும், சில தகவல்கள் காலாவதியானதாகவோ அல்லது முழுமையற்றதாகவோ இருக்கலாம்.\nஎங்களை தொடர்பு கொள்ளவும்: admin@lifebogger.com\n© பதிப்புரிமை © 2016-2020\nமாற்றியமைக்கப்பட்ட தேதி: நவம்பர் 7, 2020\nஆர்தர் மெலோ சிறுவயது கதை பிளஸ் அன்டோல்ட் பையோகிராஃபி உண்மைகள்\nமாற்றியமைக்கப்பட்ட தேதி: அக்டோபர் 13, 2020\nஜோஸ் அன்டோனியோ ரைஸ் சிறுவயது கதை பிளஸ் அன்டோல்ட் பையோகிராஃபி உண்மைகள்\nமாற்றியமைக்கப்பட்ட தேதி: அக்டோபர் 8, 2020\nIago Aspas சிறுவயது கதை பிளஸ் அன்டோல் வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nமாற்றியமைக்கப்பட்ட தேதி: அக்டோபர் 13, 2020\nஆண்ட்ரஸ் இனீஸ்டா சிறுவயது கதை பிளஸ் அன்டோல்ட் பையோகிராஃபி உண்மைகள்\nமாற்றியமைக்கப்பட்ட தேதி: நவம்பர் 3, 2020\nவிரைவான செட்டியன் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nமாற்றியமைக்கப்பட்ட தேதி: டிசம்பர் 24, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marinabooks.com/detailed/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?id=1949", "date_download": "2021-01-26T11:23:12Z", "digest": "sha1:TUC67S3Z5RDRNYNQ2SVJXLDBVT74IRIT", "length": 9156, "nlines": 128, "source_domain": "marinabooks.com", "title": "மீனின் சிறகுகள் Meenin Siragugal", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nஉறவுகளின் சிக்கல்களில் அல்லாடித் தத்தளித்து, காமத்தை வென்றெடுக்க . இயலாமல் அலையில் சுழலும் சருகாகி, தனக்கானதைக் கண்டடைகிற மனிதர்களின் சுயம், பரந்த மணல்வெளியின் சின்னஞ்சிறு துகள்களைப்போல் இக்கதைகளில் நிறைந்து கிடக்கிறது. ப்ரகாஷ் சிறந்த கதைசொல்லி. நேரடியாகப் பேசும் தன்மை கொண்டவை அவரது கதைகள். ப்ரகாஷ் கதைகளைப் பற்றிச் சொல்வதைவிட அதை வாசித்து உணரச் செய்வதே இத்தொகுப்பின் நோக்கமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.\nப்ரகாஷ் கதைகளில் மனித மனங்களின் அக, புற உலக சித்தரிப்புகள், சிக்கல்கள் சார்ந்த பதிவுகள் மட்டுமின்றி அவர் வாழ்ந்த காலத்தின் மக்கள் குறித்த வாழ்க்கைப் பதிவும், ப��லம் சார்ந்த குறிப்புகளும் விவரிக்கப்படுகின்றன. தஞ்சை சமஸ்தானம், சரபோஜிக்கள், மராட்டியர்கள், பிரிட்டிஷ் வருகை, கிறிஸ்தவம், மதமாற்றம், பகட்டு, மேட்டிமைத்தனங்களின் தாக்கம், அதன் மீதான ஈர்ப்பு, முகலாயர்களின் வருகை, அவர்களோடு ஏற்படுகிற இனக்கலப்பு எனப் பல விஷயங்களை நுட்பமாகப் பதிவு செய்திருக்கிறார் ப்ரகாஷ்\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nஎன்னைச் செதுக்கும் சிறு உளி\n{1949 [{புத்தகம் பற்றி உறவுகளின் சிக்கல்களில் அல்லாடித் தத்தளித்து, காமத்தை வென்றெடுக்க . இயலாமல் அலையில் சுழலும் சருகாகி, தனக்கானதைக் கண்டடைகிற மனிதர்களின் சுயம், பரந்த மணல்வெளியின் சின்னஞ்சிறு துகள்களைப்போல் இக்கதைகளில் நிறைந்து கிடக்கிறது. ப்ரகாஷ் சிறந்த கதைசொல்லி. நேரடியாகப் பேசும் தன்மை கொண்டவை அவரது கதைகள். ப்ரகாஷ் கதைகளைப் பற்றிச் சொல்வதைவிட அதை வாசித்து உணரச் செய்வதே இத்தொகுப்பின் நோக்கமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

ப்ரகாஷ் கதைகளில் மனித மனங்களின் அக, புற உலக சித்தரிப்புகள், சிக்கல்கள் சார்ந்த பதிவுகள் மட்டுமின்றி அவர் வாழ்ந்த காலத்தின் மக்கள் குறித்த வாழ்க்கைப் பதிவும், புலம் சார்ந்த குறிப்புகளும் விவரிக்கப்படுகின்றன. தஞ்சை சமஸ்தானம், சரபோஜிக்கள், மராட்டியர்கள், பிரிட்டிஷ் வருகை, கிறிஸ்தவம், மதமாற்றம், பகட்டு, மேட்டிமைத்தனங்களின் தாக்கம், அதன் மீதான ஈர்ப்பு, முகலாயர்களின் வருகை, அவர்களோடு ஏற்படுகிற இனக்கலப்பு எனப் பல விஷயங்களை நுட்பமாகப் பதிவு செய்திருக்கிறார் ப்ரகாஷ்}]}\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2021-01-26T13:45:59Z", "digest": "sha1:EW3HUDOACRHRC5S2SCIY2AYACY3DNIWM", "length": 6679, "nlines": 88, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"தோஸ்த்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nதோஸ்த் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவாலி (கவிஞர்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகே. எஸ். ரவிக்குமார் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 2001 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅமிதாப் பச்சன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎஸ். ஏ. சந்திரசேகர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅபிராமி (நடிகை) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவடிவேலு (நடிகர்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜெயசூர்யா (நடிகர்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nராம்ஜி (நடிகர்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகஸ்தூரி (நடிகை) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபொன்ராம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதளபதி தினேஷ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:எஸ். ஏ. சந்திரசேகர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:தோஸ்த் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமகாநதி சங்கர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசட்ட நாடகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜாகுவார் தங்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெசன்ட் ரவி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-01-26T13:15:07Z", "digest": "sha1:LQ4YK7G7AKVHVDSDNSCWZBJQTT3NGUSO", "length": 8914, "nlines": 144, "source_domain": "ta.wiktionary.org", "title": "தொங்கல் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nசேறாடி, சத்திரம், சாமரம் முதலிய விருது\nபிணத்தை நீராட்டக் கொண்டுவரும் நீர்க்குடங்களின் மீது பிடிக்கப்படும் துணி\nமூலை தொங்க லுக்குத் தொங்கல்\nகாமத் தொங்கல் பிறப்பு உறுப்பை மறைக்கும் வகையில் ஆலிலை வடிவில் தொங்கவிடப்பட்டிருக்கும் ஓர் ஆபரண்ம்\nகுறை முப்பது ரூபாய் தொங்கல்\nஆதரவின்மை. ஆசாமி பாடு தொங்கல்தான். (பேச்சு வழக்கு)\nஅலங்காரத் தொங்கல் - ornamental hanging\nதொங்கல் போடு - மேலாக்கு இடு\nஐம்பதுக்கு இன்னும் ஒரு வருடம் தொப்பை சரிந்துவிட்டது. கண்ணுக்கு கீழே கனமான தொங்கல் நீர் கோத்த கண்கள். உப்பிய கன்னங்கள் தவளைத்தாடை. முன்வழுக்கை. கருமையான நிறம். அவனை கண்ணாடியில் பார்க்கவே அவ��ுக்கு பிடிக்கவில்லை (பழையமுகம், ஜெயமோகன்)\nதொங்கலுங் குடையும் (கம்பரா. எழுச்சி. 78)\nதோமரமாகத் தொங்கல் சிந்துபு மயங்கினாரே (சீவக. 2656)\nமாமதி தொங்கலாக (திருப்பு. 871)\nகொற்றக்குடையும் வடிவுடைய தொங்கலுஞ் சூழ (ஆதியுலா. 57)\nசின்னமூதத் தொங் கல் வந்திட (சி. சி. 2, 95)\nசான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +\n:தொங்கு - காதணி - தொங்கட்டான் - சிமிக்கி - லோலாக்கு\nசி. சி. உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 6 சனவரி 2021, 09:49 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/suchitra-will-be-eliminated-from-bigg-boss-house-this-week-bigg-boss-4-403745.html?utm_source=OI-TA&utm_medium=Desktop&utm_campaign=Left_Include_Sticky", "date_download": "2021-01-26T11:23:34Z", "digest": "sha1:ACZHEYSPZPDAWACGSZ6B6S7WPQEMJ77P", "length": 19342, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஓவர் ஸ்பீடில்.. ஓவர் நெருக்கம்.. வந்த வேகத்திலேயே வெளியேறுகிறாரா சுச்சி.. பரபர எதிர்பார்ப்பு | Suchitra will be eliminated from Bigg boss house this week: Bigg Boss 4 - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் குடியரசு தின விழா சசிகலா கட்டுரைகள் திமுக அதிமுக\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nநாங்கள் அமைதியை விரும்பினோம்... ஆனால் விவசாயிகள் எல்லை மீறி விட்டனர்... போலீசார் குற்றச்சாட்டு\nசில அரசியல்வாதிகள்தான் வன்முறையை தூண்டி விட்டனர்... அவங்க யாருனு தெரியும்... விவசாயிகள் பகீர்\nம்ஹூம்.. இதான் சீட்.. இதுக்கு மேல கிடையாது.. ஓகேவா.. தேமுதிகவுக்கு செம ஷாக் தந்த கட்சிகள்\nமகேந்திரனை தூசித் தட்டிய மாஸ்டர் - ஒன் இந்தியா எக்ஸ்க்ளூசிவ்\nதீவிரமடைந்த விவசாயிகள் போராட்டம்.. பரவும் வதந்திகள்.. டெல்லியில் இணையதள சேவை துண்டிப்பு\n\"நிலைமை\" கை மீறி போகிறது.. உடைத்து கொண்டு திமிறும் விவசாயிகள்.. என்ன செய்ய போகிறது பாஜக..\nம்ஹூம்.. இதான் சீட்.. இதுக்கு மேல கிடையாது.. ஓகேவா.. தேமுதிகவுக்கு செம ஷா���் தந்த கட்சிகள்\nமகேந்திரனை தூசித் தட்டிய மாஸ்டர் - ஒன் இந்தியா எக்ஸ்க்ளூசிவ்\n\"நிலைமை\" கை மீறி போகிறது.. உடைத்து கொண்டு திமிறும் விவசாயிகள்.. என்ன செய்ய போகிறது பாஜக..\nநாடாளுமன்றத்தில் இதுவரை நாங்கள் சாதித்தது என்ன\nராகுல்ஜி.. தமிழர்களின் பிரச்சினைகளை கேட்க வந்தேனு சொன்னீங்க.. எழுவர் விடுதலையும் எங்கள் பிரச்சினையே\nஇதென்ன புதுஸ்ஸா இருக்கே.. அச்சு அசல்.. அப்படியே \"அவங்களை\" மாதிரியே.. கிளம்பியது சர்ச்சை\nFinance Budget 2021.. அதிகரித்து வரும் நிதி பற்றாக்குறை.. எச்சரித்த இக்ரா..\nMovies காதல் திருமணம் செய்யப் போகும் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் இயக்குநர்.. பொண்ணு யார் தெரியுமா\nSports 6 பேரை ரிலீஸ் செய்து.. இப்படி ஒரு சிக்கலில் மாட்டிகிட்டோமே.. புலம்பும் சிஎஸ்கே.. வைக்கப்பட்ட செக்\nAutomobiles 2 பெட்ரோல் என்ஜின் தேர்வுடன் விற்பனைக்கு வரும் ஸ்கோடா குஷாக்\nLifestyle இன்றைய ராசிப்பலன் 26.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப்பெரிய நிதி நன்மையைப் பெற வாய்ப்பிருக்காம்…\nEducation ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஓவர் ஸ்பீடில்.. ஓவர் நெருக்கம்.. வந்த வேகத்திலேயே வெளியேறுகிறாரா சுச்சி.. பரபர எதிர்பார்ப்பு\nசென்னை: பிக்பாஸ் வீட்டிற்குள் சுசித்ரா வந்தார்.. கட்டிப்பிடித்தார்.. பிரச்சனைகளை உண்டு பண்ணினார்.. கடைசியில் வெளியேறவும் போகிறார் போல தெரிகிறது.. வீட்டிற்குள் வந்த வேகத்திலேயே இந்த வாரம் வெளியேறுவது அநேகமாக சுசித்ராவாகத்தான் இருக்கும் என்று கூறப்படுகிறது.\nபிக்பாஸ் வீட்டில் வெலைட் கார்டு என்ட்ரியாக உள்ளே வந்தவர் சுசித்ரா.. இதற்காகவே அவர் ஒரு ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டு, அதன்பிறகே பிக்பாஸ் வீட்டிற்குள் அனுமதிக்கப்பட்டார்.\nவீட்டிற்குள் நுழைந்த முதல் நாளே சுரேஷிடம் வம்பை இழுத்தார்.. அப்போதிருந்தே சுசித்ரா பலரது எதிர்ப்பையும் சம்பாதிக்க தொடங்கினார்.\n\"சீக்ரெட்\".. அமித்ஷாவை சந்திக்கவிருக்கும் விஐபி.. தயாரான ரகசிய இடம்.. தகிக்கும் தமிழக அரசியல்..\nமுதல் முதலில் நீதிபதியாக தரப்பட்ட டாஸ்க்கையும் சொதப்பி, ஒரு சாராருக்கே தீர்ப்பை தந்து, அத��ருப்தியையும் சம்பாதித்தார்.. இதன்பிறகு, பாலாஜியிடம் சென்று நெருக்கமாக பழகினர். ஏற்கனவே பாலாஜி - ஷிவானி என்ற ஜோடி காதலில் விழுந்து விட்டார்களா இல்லையா என்ற குழப்ப நிலையில், சுச்சியும் பாலாஜியுடன் இணைந்தார்.\nஅவரை கட்டிப்படிப்பதும், முத்தம் தருவதும் என நட்பை நிலைநாட்டி கொண்டே இருந்த நிலையில், மற்றொரு பக்கம் வீட்டிற்குள் சரியாக டாஸ்க்கை விளையாடாமலும் இருந்தார்.. அதற்காக ஜெயிலுக்கும் நேற்று முன்தினம் அனுப்பப்பட்டார்.. இதனிடையே, நாமினேஷன் லிஸ்டில் மொத்தம் 7 பேர் வந்தனர்.. இதில் அதிகமான ஓட்டை வாங்கியது சுச்சிதான்.. கிட்டத்தட்ட மொத்த வீடுமே சுச்சிக்கு எதிரான ஒரு மனநிலையில் இருப்பதுபோலவே தெரிகிறது.\nஅந்த வகையில், சுச்சி இந்த வாரம் வெளியேறுவார் என்று தெரிகிறது.. இதுவரை 3 பேர் மட்டுமே பிக்பாஸ் வீட்டில் வெளியேற்றப்பட்டு இருக்கின்றனர்... முதல் வாரம் மற்றும் தீபாவளி வாரத்தில் எவிக்‌ஷன் எதுவும் நடக்கவில்லை என்பதால், இன்று நிச்சயம் எவிக்‌ஷன் நடக்கும் என்றும், அதில் சுச்சியையே வெளியேற்ற வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.\nதனக்கு வீட்டிற்குள் நிறைய எதிர்ப்பு ஓட்டுக்கள் இருப்பதாலோ என்னவோ, இந்த வாரம் நான்தான் வீட்டை விட்டு போகப்போகிறேன் என்று சுச்சி எல்லாரிடமும் சொல்லி கொண்டிருந்தார்.. நேற்றுகூட பாலாஜியிடம் சண்டை போட்டபோது, \"இந்த வாரம் போய்விடுவேன், நீ ஹேப்பியா இரு\" என்று சொன்னார்.. தற்போது, எல்லாவற்றிற்கும் மேலாக, சுசித்ராவுக்கு தான் மிகவும் குறைந்த அளவு வாக்குகளே கிடைத்திருப்பதால்தான் சுசித்ரா இன்று வெளியேற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. எதுவாக இருந்தாலும் இன்னும் சற்று நேரத்தில் தெரிந்துவிடும்.\nதமிழகத்தில் பல இடங்களில் டிராக்டர், இருசக்கர வாகனத்தில் பேரணி.. தள்ளுமுள்ளுவால் பரபரப்பு\nஎன்னது மறுபடியுமா... பதற வைக்கும் வெங்காய விலை... மீண்டும் உயர்வு\nபாப்பம்மாளுக்கு பத்மஸ்ரீ... \"அவங்க எங்க முன்னோடி\".. உரிமை கொண்டாடி மகிழும் திமுக\n\"செம சான்ஸ்\".. திமுக மட்டும்தான் \"இதை\" செய்யணுமா.. அதிமுகவும் செய்யலாமே.. \"அம்மா\"தான் இருக்காங்களே\nநொறுங்கும் பாஜகவின் கனவு.. \"இவர்\" திமுக பக்கம் வருகிறாராமே.. பரபரக்கும் அறிவாலயம்\nகுடியரசு தினம்... இந்திய குடிமக்களின் தினம்...ஸ்டாலினின் குடியரசு தின வாழ்த்��ு\n\"செம டேக்டிக்ஸ்\".. லகானை கையில் எடுத்த திமுக.. அழுத்தமான பதிலடி கொடுக்க காத்திருக்கும் அதிமுக..\nஸ்டாலின்தான் வாராரு.. அதெல்லாம் இருக்கட்டும்.. கடைக்கோடி தொண்டனுக்கு.. \"இதைத்\" தருவாரா\nமுன்னாடி மாதிரி இல்லை.. \"சுட சுட.. டக்டக்னு\".. அடிச்சு தூக்கும் எடப்பாடியார்..விழி பிதுங்கும் திமுக\nஅண்ணாத்த படத்தில் \"பேய்\" இருக்கா இல்லையா.. நம்பலாமா நம்பக்கூடாதா\nஜெயலலிதா விழா நடத்தலாம், கிராம சபை மட்டும் கூடாதா\nஎன்னது.. ஹிந்தி \"தேசிய\" மொழியா.. இல்லவே இல்லை.. தமிழ்தாங்க தேசிய மொழி.. இதை படிங்க முதல்ல\nசென்னை மெரினா சாலையில் தேசிய கொடியேற்றினார் ஆளுநர்.. வீர தீர விருதுகளை வழங்கிய முதல்வர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/madurai/minister-vijayabaskar-treated-the-pregnant-cow-injured-in-the-accident-near-madurai-404304.html?utm_source=OI-TA&utm_medium=Desktop&utm_campaign=Left_Include_Sticky", "date_download": "2021-01-26T12:58:45Z", "digest": "sha1:DF72WZVMKZ27DYLZG7NYXGCM4CE2ET6W", "length": 20075, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "திடீரென காரை விட்டு இறங்கிய விஜயபாஸ்கர்.. முகமெல்லாம் அதிர்ச்சி.. ஹைவேஸில் நடந்த \"அந்த\" சோகம் | Minister Vijayabaskar treated the Pregnant Cow injured in the accident near Madurai - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் விவசாயிகள் போராட்டம் குடியரசு தின விழா சசிகலா கட்டுரைகள் திமுக\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மதுரை செய்தி\n''உண்மையாக போராடும் விவசாயிகள் டெல்லியை விட்டு வெளியேற வேண்டும்' - பஞ்சாப் முதல்வர்\nஜல்லிக்கட்டு, ஸ்டெர்லைட் போராட்டங்களை போல டெல்லி டிராக்டர் பேரணியிலும் வன்முறை - உதயநிதி ஸ்டாலின்\nநாளை காலை 10.30 மணிக்கு சசிகலா விடுதலை.. நாளை மாலை சென்னை திரும்புவாரா\nடெல்லி போர்க்களம்:காலை 8.30 மணி சிங்கு எல்லை-பகல் 2 மணி செங்கோட்டையில் சீக்கியர் கொடி- நடந்தது என்ன\nவிவசாயிகள் போராட்டத்தில் வன்முறை மூளுமானால்.. ஸ்டாலின் எச்சரிக்கை\nடெல்லியில் இன்று நள்ளிரவு முதல் 144 தடை... போலீசாரின் கழுகுப்பார்வையில் தலைநகர்\nகொஞ்சம் தெளிவா பேசுங்க பாஸ்... உதயநிதி ஸ்டாலினை கலாய்த்த செல்லூர் ராஜூ\nவேட்பாளர் தேர்வை யாரேனும் எதிர்த்தால் கிரீஸ் டப்பா போல் மிதித்துவிடுவேன்.. சீமான் அதிர��ி\nஸ்டாலின் வேல் குத்தி கூட ஆடுவார்...செல்லூர் ராஜூ கிண்டல்\nகமல், விஜயகாந்த், டிடிவி, காங்கிரஸ் - எப்படியிருக்கு இந்த புது கூட்டணி\nதமிழகத்திற்கு ஜே.பி. நட்டா வந்தாலும் நோட்டாவுக்கு கீழேதான் பாஜக இருக்கும் - சீமான் விளாசல்\nஸ்டாலினுக்கு அம்னீசியா...என்ன இது.. சட்டுன்னு இப்படி சொல்லிட்டாரே செல்லூர் ராஜூ\nSports நிலையில்லாத ஆட்டங்கள்... மோஹுன் பகனுடன் மோதும் நார்த்ஈஸ்ட்... வெற்றிக்கனவு பலிக்குமா\nMovies ஜிகுஜிகு உடையில் கிளாமர் போஸ்… வாய் பிளந்து கதறும் சிங்கிள்ஸ் \nFinance சீன நிறுவனத்தை நம்பாத இந்திய மக்கள்.. மோசமான நிலையில் ஷியோமி, ரியல்மி, ஓப்போ..\nAutomobiles 2 பெட்ரோல் என்ஜின் தேர்வுடன் விற்பனைக்கு வரும் ஸ்கோடா குஷாக்\nLifestyle இன்றைய ராசிப்பலன் 26.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப்பெரிய நிதி நன்மையைப் பெற வாய்ப்பிருக்காம்…\nEducation ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிடீரென காரை விட்டு இறங்கிய விஜயபாஸ்கர்.. முகமெல்லாம் அதிர்ச்சி.. ஹைவேஸில் நடந்த \"அந்த\" சோகம்\nமதுரை: எவ்வளவோ சிகிச்சை தர முயற்சித்தும் அந்த ஜீவனை காப்பாற்ற முடியவில்லை.. இறுதியில் உயிரிழந்த பசுமாட்டினை கண்டு அதிர்ந்து போனார் அமைச்சர் விஜயபாஸ்கர்\nவழக்கமாக அமைச்சர்கள் காரில் எங்காவது வெளியூர் சென்று கொண்டிருந்தால், வழியில் யாராவது ஆபத்தில் இருந்தால் அவர்களுக்கு உதவுவது வழக்கம்.. விபத்தில் பலர் சிக்கி இருந்தாலும், உடனடியாக தங்கள் காரை நிறுத்தி, முதலுதவி சிகிச்சைக்கு உதவுவார்கள்.\nஅந்த வகையில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் பலமுறை உதவி செய்திருக்கிறார்.. ஒருநாள் திருச்சி ஏர்போர்ட்டுக்கு காரில் சென்று கொண்டிருந்தார்... அப்போது, குளத்தூர் இளையாவயல் அருகே தேசிய நெடுஞ்சாலை அருகே வரும்போது, ஒரு பெண் கீழே ரத்தம் கொட்டிய நிலையில் விழுந்து கிடந்தார்.\nஅந்த பெண்ணின் பெயர் மேரி.. இதை பார்த்து பதறியதும் காரை விட்டு கீழே இறங்கிய அமைச்சர் ஓடோடி சென்றார்.. மேரியின் முகமெல்லாம் ரத்தம் வழிந்தது.. தன்னுடைய கர்சீப்பால் ரத்தத்தை துடைத்த அமைச்சர், தானே முதலுதவி சி���ிச்சையும் தந்து, அதன்பிறகு மேரியை ஆஸ்பத்திரியில் அனுமதிக்க வழிவகை செய்தார்.\nஇன்னொருநாள், சென்னையில் விபத்தில் அடிபட்டு கிடந்த ஒருவரை, தனது காரிலேயே அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவிட்டு ஒரு ஆட்டோ பிடித்து அந்த ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரித்தார். இதுபோலவே இப்போது இன்னொரு சம்பவமும் நடந்துள்ளது.. விராலிமலை அருகே, திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கர்ப்பிணி பசு மாடு ஒன்றினை, ஒரு கார் வேகமாக வந்து மோதிவிட்டது.. இதனால், அந்த பசு உயிருக்கு போராடி கொண்டிருந்தது.\nஅப்போது மதுரையில் இருந்து விராலிமலைக்கு, காரில் விஜயபாஸ்கர் வந்து கொண்டிருந்தார்.. பசு மாட்டினை பார்த்ததும், வண்டியை நிறுத்திவிட்டு, சிகிச்சை அளிக்க டாக்டரை தொடர்பு கொண்டு பேசினார்.. அதன்பிறகு இன்ஸ்பெக்டர், சுங்க சாவடி மேலாளரிடம் விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை உடனடியாக சுங்க சாவடியில் நிறுத்தி போலீஸ் ஸ்டேஷன் கொண்டு வர உத்தரவிட்டார்.\nஅதன்பிறகு, பசுவிற்கு காலில் ஒரு கட்டு கட்டி, முதலுதவி செய்தார்.. ஆனால் சிகிச்சை தந்து கொண்டிருந்த பொழுதே பசுமாடு உயிரிழந்தது... இதனால் அதிர்ந்து போனார் அமைச்சர்.. கர்ப்பிணி பசு உயிரிழந்த சோகத்தில், அதன் உரிமையாளர் கண்ணீர் வடித்தார்.. அவருக்கு ஆறுதல் சொன்ன அமைச்சர், இழப்பீடு தொகை அரசு சார்பில் கிடைக்க வழி செய்து தருவதாக உறுதி தந்தார்.. சிகிச்சை தந்து கொண்டிருக்கும்போது பசுமாடு உயிரிழந்த சோகத்தில், விஜயபாஸ்கர் அங்கிருந்து கிளம்பி சென்றார்.\nபொதுவாக, இதுபோன்ற தேசிய நெடுஞ்சாலையில் விபத்து நடப்பது இயல்புதான்.. ஆனால்,கர்ப்பிணி பசு மாட்டின் மீது வண்டியை கொண்டு வந்து மோதிய மனசாட்சி இல்லாத மிருகம் யார் என்று தெரியவில்லை..\nகுறைந்தபட்சம் மனிதாபிமானமே இல்லாமல், வண்டியை கூட நிறுத்தாமல் சென்றிருக்கிறார்கள்.. இது சம்பந்தமான விசாரணையும் நடந்து வருகிறது\nமதுரையில் நாயை துடிதுடிக்க கொன்ற ஆட்டோ டிரைவர்.. வைரல் வீடியோ\n150 ஆடுகள், 300 கோழிகள், 2500 கிலோ பிரியாணி அரிசி.. கலகலக்கும் முனியாண்டி திருவிழா.. பின்னணி என்ன\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி.. முதல் பரிசு பெற்றவர் ஆள்மாறாட்டம் செய்தது உறுதி\n33ம் நபர் பனியன்.. முதல் பரிசு வாங்க வீரர் செஞ்ச வேலை.. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஆள்மாறாட்டம்\nகுடிமகன்��ளுக்கு ஹேப்பி நியூஸ்..டாஸ்மாக் கடைகளில் விலைப்பட்டியல் வைக்கணும்..உயர்நீதிமன்றம் உத்தரவு\nமதுரையில் திக்...திக்...திக்.. திடீரென ஒருபுறமாக சாய்ந்த 2 மாடி கட்டிடம்..பெரும் விபத்து தவிர்ப்பு\nஆணுறுப்பு சிதைக்கப்பட்ட நிலையில் நடுரோட்டில் பிணமாக கிடந்த இளைஞர்\nஅதிமுக ஆட்சியை கவிழ்க்க நினைத்தவர் ஓ.பி.எஸ்... திமுக குறுக்குவழியில் செல்ல விரும்பவில்லை -ஸ்டாலின்\nதிடீரென ஒன்று கூடிய ஊர்.. 'கிறீச்' சத்தத்தோடு நிறுத்தப்பட்ட ரயில்.. மறக்க முடியாத மதுரை 'சம்பவம்'\nமதுரை மீனட்சி அம்மன் கோவில் தைப்பூசம் - 27ல் கதிர் அறுப்பு, 28ல் தெப்பத்திருவிழா\nடி. குண்ணத்தூரில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்கு கோயில் - ஜன.30ல் முதல்வர் தலைமையில் கும்பாபிஷேகம்\nகொரோனா பயம் இல்லை.. இனி இப்படியும் மொய் எழுதலாம்.. மதுரை புதுமணத் தம்பதியின் அசத்தல் யோசனை \nமதுரை மீனாட்சி அம்மனை தரிசித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி - தேர்தல் வெற்றிக்கு வழிபாடு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nvijayabaskar minister vijayabaskar madurai விஜயபாஸ்கர் அமைச்சர் விஜயபாஸ்கர் பசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/national-india-news-intamil/after-thumping-poll-victory-pm-narendra-modi-set-to-make-first-foreign-visit-in-june-119052500020_1.html", "date_download": "2021-01-26T12:08:56Z", "digest": "sha1:6VVQP6IUQ232RK2RUETEUMMO42IB7ZGS", "length": 8972, "nlines": 150, "source_domain": "tamil.webdunia.com", "title": "பிரதமர் பதவியேற்கும் முன்பே அடுத்த டூருக்கு பிளான் ரெடி! | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 26 ஜனவரி 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபிரதமர் பதவியேற்கும் முன்பே அடுத்த டூருக்கு பிளான் ரெடி\nபிரதமர் நரேந்திர மோடி பதவியேற்கும் முன்பே அடுத்த டூருக்கு பிளான் ரெடியாகிவிட்டது\nஅமைச்சரவையை கலைக்க போகிறாரா மோடி\nதேர்தல் முடிவுகளால் சீறும் சீமான்\n38 நாடுகளில் ரிலீஸ் ஆன நரேந்திர மோடி திரைப்படம் - குத்தாட்டம் போட்ட தொண்டர்கள்\nபாரதிய ஜனதா கட்சியை நிராகரித்த தமிழகம் - இந்தியளவில் டிரெண்டாகும் ஹாஷ்டேக்\nபிரதமர் மோடியின் வெற்றிப் பயணம் ஒரு பார்வை \nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/tamil-eelam-books/aththaangu", "date_download": "2021-01-26T11:15:45Z", "digest": "sha1:KHW6Z4OI7A4T5XOW453O3QLO4YAP6UML", "length": 11796, "nlines": 198, "source_domain": "www.panuval.com", "title": "அத்தாங்கு - மெலிஞ்சிமுத்தன் - கருப்புப் பிரதிகள் | panuval.com", "raw_content": "\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nகட்டமைக்கப்பட்ட நியம அடிப்படையிலான கடவுள் குறித்தான உரையாடல்கள்,தொடரும்போர் இடப்பெயர்வுகளுக்கு மத்தியில் நாளாந்த இருப்புக்கான நெருக்குவாரங்களால் குடும்ப, சமூக உறவுகளில் ஏற்படும் பிறழ்வுகள் என: நிறுவனமயப்படுத்தப்பட்ட கடவுள் பற்றியதான நம்பிக்கைகள் சார்ந்து பயணிக்கும் ஒரு பகுதி மக்களின் வாழ்வை அவர்கள் வட்டாரத்து மொழியில் அத்தாங்கு நாவல் பேசுகிறது. இடம்பெயர்ந்த மக்கள் வசிப்பதற்காக கிளாலியையொட்டி புலிகளினால் அமைக்கப்பட்ட ‘பண்டிதர் குடியிருப்பு’ எனும் மாதிரிக் கிராமத்துக்குள் வாழும் மனிதர்களின் பாடுகளை விபரிக்கும் நாவல் சுயவிசாரணைத் தேடலையும், தர்க்க ரீதியான தத்துவ விளக்கங்களையும், கனதியான சொல்லாடல்களையும் தன்னகத்தே கொண்டுள்ளமை நாவலை மேலும் பெறுமதியாக்குகின்றது.\nமெலிஞ்சிமுத்தன்(கனடா) மனித இருப்பின் பாடுகள் மிகவும் பொருப்பற்று அணுகப்படும் ஈழம், தமிழகம், புலம்பெயர்ச் சூழலில், எவ்வித திருவுருக்களிடமும் பெருங்கதைகளிடமும் பலி கொடாமல் சொல்லப்பட்டுள்ள கதைகளிடமும் நாவல்களிடமும், சக உயிரிகளின் வாழ்வு அக்கறையோடும், மனிதார்த்தங்களின் அழகியலோடும் உயிர்த்து திரிவதை வாசக..\nசொந்த தேசத்தில் பிற ஜாதிகளிடம் புழங்க விரும்பாத மனிதர்கள் ஒரு படகிற்குள்ளோ ஒரு குடிலுக்குள்ளோ நீண்ட பயண வாகனத்திற்குள்ளோ திக்கற்று விரியும் வனாந்திரங்களுள்ளோ தம்முடைய வாழ்வை காப்பாற்றிக் கொள்ளும் முயற்சிகளை அகதியாய் வந்தடைந்த தேசத்திலிருந்து எழுதிக் காட்டும் சித்திரமிது...\n'கொரில்லா', ம்' நாவல்களைத் தொடர்ந்து வெளியாகும் ஷோபசக்தியின் மூன்றாவது நாவல். முள்ளிவாய்க்காலிற்குப் பின்னான வன்னிக் கிராமமொன்றின் கதைப் பிரதி. யுத்தத..\nஜெல்லிக்கட்டு ஒரு வீர நாடகம். அது விளையாட்டும்கூட. புய வலு, தொழில் நுட்பம், சாமர்த்தியம் எல்லாம் அதுக்கு வேண்டும். தான் போராடுவது மனித னுடன் அல்ல, ர..\nஹெச்.எம்.எஸ்.பீகிள் கப்பலில் மேற்கொண்ட பயணத்தில் பெற்ற அனுபவங்களிலிருந்து தான் டார்வின் தனது பரிணாமத் தத்துவத்தை உருவாக்கத் தேவையான உந்துதலைப் பெற்றார..\n1958ஆம் ஆண்டு இலங்கையில் தமிழர்மீது ஏவப்பட்ட இன வன்முறை குறித்துப் பேசுகிற புதினம் இது. இன வன்முறை நிகழ்ந்த நாட்களிலும் அதன்பின் வந்த நாட்களிலும் மனநி..\n1989: அரசியல் சமுதாய நிகழ்வுகள்\n'கொரில்லா', ம்' நாவல்களைத் தொடர்ந்து வெளியாகும் ஷோபசக்தியின் மூன்றாவது நாவல். முள்ளிவாய்க்காலிற்குப் பின்னான வன்னிக் கிராமமொன்றின் கதைப் பிரதி. யுத்தத..\nநாம் ஒவ்வொருவரும் நமது அரசியல் சார்புகளுக்கு ஏற்ப ஈழ விடுதலை வரலாற்றை நேர்கோட்டில் ஒரு கால்வாயாக சித்தரித்து வைத்திருக்கிறோம். ஆனால் வரலாறு ஒரு நதியைப..\n'கொரில்லா', ம்' நாவல்களைத் தொடர்ந்து வெளியாகும் ஷோபசக்தியின் மூன்றாவது நாவல். முள்ளிவாய்க்காலிற்குப் பின்னான வன்னிக் கிராமமொன்றின் கதைப் பிரதி. யுத்தத..\nநாம் ஒவ்வொருவரும் நமது அரசியல் சார்புகளுக்கு ஏற்ப ஈழ விடுதலை வரலாற்றை நேர்கோட்டில் ஒரு கால்வாயாக சித்தரித்து வைத்திருக்கிறோம். ஆனால் வரலாறு ஒரு நதியைப..\nஅசோகனின் வைத்தியசாலைமாமன்னர் அசோகர் மிருகங்களுக்காக ஒரு வைத்திய சாலையை அமைத்தார் என்பது வரலாறு. ஒரு அம்மையார் தர்மத்துக்காக அமைத்த மிருக வைத்தியசாலையி..\nபிரிவினைவாதத்தை ஒழித்தல், பயங்கரவாதத்தைத் தோற்கடித்தல், நக்சல்பாரிகளை நசுக்குதல், ஜனநாயகத்தை நிலைநாட்டுதல் என்ற நூற்றுக்கணக்கான அழகான பெயர்களைச்சூடிய ..\nஅண்ணல் அம்பேத்கர் : அவதூறுகளும் உண்மைகளும்\nஅண்ணல் அம்பேத்கர் : அவதூறுகளும் உண்மைகளும்(கட்டுரைகள்) - ம.மதிவண்ணன் :..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.acmc.lk/%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-2/", "date_download": "2021-01-26T11:47:01Z", "digest": "sha1:MXZ7NC6MFUOZZWZUB3SHFLYH5ZJN2YJJ", "length": 11366, "nlines": 70, "source_domain": "www.acmc.lk", "title": "இடம்பெயர்ந்த வாக்காளர்களை பதிவிலிருந்து நீக்குவதற்கு எதிராக ரிஷாட் எம்.பி முறைப்பாடு! - All Ceylon Makkal Congress- ACMC", "raw_content": "\nACMC News“எல்லோருக்கும் பொதுவிதியான மரணம், நூறுல்ஹக்கை பிரித்துவிட்டது” – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் அனுதாபம்\nACMC Newsபொருட்களின் விலை குறையாமல் அதிக வர்த்தமானிகளை வெளியிடுவதில் மக்களுக்கு என்ன பயன் – பாராளுமன்றில் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்\nACMC Newsமன்னார் வாக்காளர் இடாப்பிலிருந்து 7727 வாக்காளர்கள் நீக்கம்; மனித உரிமைகள் ஆணைக்குழுவில் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் முறைப்பாடு\nACMC Newsமுடக்கப்பட்ட பிரதேசத்திற்கான கொடுப்பனவுகளை வழங்குமாறு அரசிடம் கோரிக்கை; கிண்ணியா நகரசபை உறுப்பினர் எம்.எம்.மஹ்தி\nACMC Newsமன்னார் வாக்காளர் இடாப்பிலிருந்து 7727 வாக்காளர்கள் நீக்கம்; நியாயம் கோரி தேர்தல் ஆணைக்குழுவுக்கு ரிஷாட் எம்.பி கடிதம்\nACMC News“வடக்கு, கிழக்கின் நாளைய ஹர்த்தாலுக்கு முஸ்லிம்களும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் வேண்டுகோள்\nACMC Newsகொவிட்-19 தொற்றுக்குள்ளான ரவூப் ஹக்கீம், தயாசிறி ஜயசேகர விரைவில் குணமடைய மக்கள் காங்கிரஸ் தலைவர் பிரார்த்தனை\nACMC News“முள்ளிவாய்க்கால் தூபியை தகர்த்தமை படுபாதகச் செயலாகும்” – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் கண்டனம்\nACMC News“இனவாத முதலீடுகளிலான அரசியல் நிலைத்ததாக, உலகில் சரித்திரமில்லை; ஜனாஸாக்களை எரிப்பது எம்மை உயிருடன் கொளுத்துவதற்கு சமனானது” – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்\nACMC Newsஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கைகள் வெளிவருவதற்கு முன்னர் தன்னைப்பற்றி விமல் வீரவன்ச பொய்யான குற்றச்சாட்டு; ஆணைக்குழுவிடம் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் முறைப்பாடு\nஇடம்பெயர்ந்த வாக்காளர்களை பதிவிலிருந்து நீக்குவதற்கு எதிராக ரிஷாட் எம்.பி முறைப்பாடு\nபுத்தளத்தில் கொத்தணி வாக்குச் சாவடிகளில் வாக்களித்த மன்னார் மாவட்ட மக்களின் பெயர்களை மன்னார் வாக்காளர் இடாப்பிலிருந்து நீக்குவதற்கு, உதவித் தேர்தல் ஆணையாளருக்கு எவ்வித அதிகாரங்களும் வழங்கப்படவில்லை என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்ததாக மக்கள் காங்கிரஸ் தலைவரு���் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் குறிப்பிட்டார்.\nதேர்தல் ஆணையகத்தில் இது தொடர்பான முறையீட்டுக் கடிதத்தை நேற்று (23) கையளித்த போதே, ஆணைக்குழு உறுப்பினர்கள் பா.உ ரிஷாட் பதியுதீனிடம் இதனைத் தெரிவித்துள்ளனர்.\nஇது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த அவர் கூறியதாவது,\n“1990 ஆம் ஆண்டு வட மாகாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களில் ஒரு பகுதியினர், புத்தளம் மாவட்டத்தில் தமது வாக்குகளை பதிவு செய்துவிட்டனர். அமைதி திரும்பிய பின்னர் ஒருசாரார் வடக்கில் உள்ள தமது சொந்த இடங்களுக்குத் திரும்பி, மீண்டும் அங்கு வாக்காளர் பதிவினை மேற்கொண்டிருக்கின்றனர்.\nமீள்குடியேற்றத்துக்கென மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு சென்றவர்கள், தமது பிரதேசங்களில் வாழ்வதற்கான அடிப்படை வசதிகள் இல்லாமையால் மீண்டும் புத்தளத்துக்கு திரும்பியுள்ளனர்.\nஎனினும், கடந்த பாராளுமன்றத் தேர்தலின் போது, இவர்களுக்கென கொத்தணி வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு, வாக்களிக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.\nஇவ்வாறான நிலையில், கொத்தணி வாக்குச்சாவடி வாக்காளர்களை மன்னார் மாவட்டப் பதிவிலிருந்து நீக்குவதற்கான நடவடிக்கைகளை கிராம சேவகர் ஊடாக முன்னெடுப்பதற்கு, உதவித் தேர்தல் ஆணையாளர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.\nதேர்தல் சட்ட விதிகளின் படி, ஒரு நபர் தனது வாக்கை எங்கு பதிய வேண்டும் என்பதை முடிவெடுக்கும் அதிகாரம் அவருக்கே உரித்தானது. அத்துடன், குறிப்பிட்ட நபருக்கு இரண்டு வீடுகள் இருந்தாலும், எந்த வீட்டு விலாசத்தில் தமது வாக்கை பதிய வேண்டும் என்பதை அந்த வாக்காளர்தான் தீர்மானிக்க வேண்டும். இதனை ஏற்றுக்கொள்வதா இல்லையா என்பதை முடிவு செய்யும் அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு மாத்திரமே உள்ளது.\nதேர்தல் ஆணைக்குழு மேற்கொள்ள வேண்டிய தீர்மானம் ஒன்றை உதவித் தேர்தல் ஆணையாளரோ, கிராம சேவகரோ செய்ய முடியாது. எனவே, வாக்காளர்கள் தமது விருப்புக்கேற்ப, அவர்களது பதிவுகளை மேற்கொள்வதற்கு உதவித் தேர்தல் ஆணையாளர் இடமளிக்க வேண்டும்.\nமேற்குறிப்பிட்ட விடயங்களைச் சுட்டிக்காட்டி, தேர்தல் ஆணைக்குழு உறுப்பினரிடம் முறையீட்டுக் கடிதம் ஒன்றை கையளித்தோம். உதவித் தேர்தல் ஆணையாளரோ, கிராம சேவகரோ தங்களது விருப்பப���படி அவ்வாறு பெயர்களை நீக்க முடியாதென ஆணைக்குழு உறுப்பினர்கள் தெரிவித்தனர்.\nஎனவே, பாதிக்கப்பட்ட மக்களின் வாக்குகளை உரிய முறையில் பதிவதற்கு அந்தந்த கிராம சேவையாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கான ஒத்துழைப்பை உதவித் தேர்தல் ஆணையாளர் வழங்குவார் என நம்புகின்றோம்” என்று அவர் தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venbaaeluthalaamvaanga.blogspot.com/2011/12/blog-post_06.html", "date_download": "2021-01-26T12:38:21Z", "digest": "sha1:ZHQD6KTFORSDLHFIR5YP4JD73IDWLJHH", "length": 5142, "nlines": 132, "source_domain": "venbaaeluthalaamvaanga.blogspot.com", "title": "வெண்பா எழுதலாம் வாங்க!: நூல் அறிமுகம்", "raw_content": "\nசெவ்வாய், 6 டிசம்பர், 2011\nஇடுகையாளர் Unknown நேரம் பிற்பகல் 9:47\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅறுசீர் ஆசிரிய மண்டிலம் (12)\nஈற்றடிக்கு வெண்பா எழுது (1)\nஎழுத்து அசை சீர் (5)\nதளை அடி தொடை (4)\nகொரோனா - கல்விக் கொள்கை\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஒன்றுக்கு மேற்பட்ட ஜிமெயில் அக்கவுண்ட் திறக்க\n\" வெண்பா \" வனம்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2018/12/blog-post_17.html", "date_download": "2021-01-26T12:39:01Z", "digest": "sha1:RONSCR7VQ5HNLNSTQVVU6N4D3HAY2RCH", "length": 8301, "nlines": 142, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: தமிழில் தந்தி முறையை கண்டுபிடித்த போஸ்ட் மாஸ்டர் காலமானார்", "raw_content": "\nதமிழில் தந்தி முறையை கண்டுபிடித்த போஸ்ட் மாஸ்டர் காலமானார்\nதமிழில் தந்தி முறையை கண்டுபிடித்த போஸ்ட் மாஸ்டர் காலமானார்: அரசு ஆஸ்பத்திரிக்கு இன்று உடல் தானம்\nதிருச்சி: விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர் சிவலிங்கம் (94). இவர் அஞ்சல்துறையில் 1944ல் பணியில் சேர்ந்து கடைசியாக அரியலூர் போஸ்ட் மாஸ்ட்ராக பணியாற்றி 1982ம் ஆண்டு ஓய்வு பெற்றார். பின்னர் திருச்சி கே.கே.நகர் சேஷசாயி நகர் அன்னை தெரசா தெருவில் மகன்களுடன் வசித்து வந்தார். இவர் நேற்று காலை காலமானார். அவரது விருப்பப்படி அவரது உடலை அரசு ஆஸ்பத்திரிக்கு தானம் செய்ய மகன்கள், மகள் மற்றும் உறவினர்கள் முடிவு செய்துள்ளனர். ஞாயிறு விடுமுறை என்பதால் இன்று ஒப்படைக்க உள்ளனர். சிவலிங்கத்தின் உடலுக்கு அஞ்சல்துறை அதிகாரிகள், ஊழியர்கள் அஞ்சலி செலுத்தினர்.அஞ்சல் துறையில் தந்தி அனுப்பும் முறை ஆங்கிலத்தில் இருந்து வந்தது. மோர்ஸ் கோடு பயன்படுத்தி ஒவ்வொரு குறியீடுக்கும் ஒரு ஆங்கில வார்த்தை அச்சிடப்பட்டு தந்தி அனுப்பப்பட்டு வந்தது. தந்தியை கிராம புற மக்கள் எளிதாக தெரிந்து கொள்ள தமிழில் அனுப்பும் முறையை கண்டுபிடிக்க சிவலிங்கம் முயற்சி மேற்கொண்டார்.\nதமிழில் தந்தி அனுப்பும் முறையை 1956ல் கண்டுபிடித்து சாதனையும் படைத்தார். இதேபோல் மற்ற மாநிலங்களில் அந்தந்த மாநில மொழிகளுக்கு ஏற்ப மோர்ஸ் குறியீடுகளை கண்டுபிடிப்பது சிரமம் என்பதால் இத்திட்டம் கைவிடப்பட்டது. ஆனாலும் சிவலிங்கத்தின் சேவையை பாராட்டி பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. இவரது சிறப்பான சேவையை பாராட்டி 1992ல் அப்ேபாதைய முதல்வர் கருணாநிதி, சிவலிங்கத்துக்கு பொற்கிழி வழங்கியுள்ளார். தந்தி சேவையை அஞ்சல்துறை நிறுத்திவிட்ட நிலையில் தற்போது அவரது இறப்பு அஞ்சல்துறையில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இவருக்கு தமிழ்செல்வன் (70), மோர்ஸ் (62) என்ற மகன்களும், மனோன்மணி (60) என்ற மகளும் உள்ளனர்.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nயார் இந்த ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்... அப்படி என்ன சிறப்பு இவருக்கு\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nதிறனாய்வுத் தேர்வு - STUDY MATERIALS\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://1xbet-gh.xyz/ta/", "date_download": "2021-01-26T12:09:48Z", "digest": "sha1:HBD3GJZCZ7DQCTLZFXHH6RNGC4BAA5EY", "length": 134243, "nlines": 274, "source_domain": "1xbet-gh.xyz", "title": "1xBet bookmaker in Ghana • 1xBet sport betting 1xBet - 1XBET Link 2020", "raw_content": "\n1XBET கானாவில் பதிவு செய்வது எப்படி\nஇவை ஒவ்வொன்றிற்கான பதிவு செயல்முறை பற்றிய விவரங்களை சொல்லலாம் 4 முறைகள்\n1ஒரே கிளிக்கில் மட்டும் பதிவு செய்யுங்கள்\nஒரே கிளிக்கில் பதிவுசெய்து அதன் பெயரால் நீங்கள் யூகிக்கக்கூடியது போல ஒரு நொடிக்கு நீங்கள் பதிவு செய்யலாம், இது கிட்���த்தட்ட எதையும் பெற தேவையில்லை.\nஇந்த வழியில் பதிவு செய்ய, பதிவுசெய்தலில் பத்திரிகை பச்சை பொத்தானைக் கொள்கை வைத்திருப்பீர்கள். இந்த பொத்தான், உண்மையில் ஒரு விஷயம், இது அழுத்தப்பட வேண்டும் 4 ஒருவர் தேர்ந்தெடுத்த முறைகள் பதிவு இல்லை.\nபொத்தான் ஒரு புதிய பாப்-அப் சாளரத்தைத் திறக்கும், இதில் வெவ்வேறு முறைகள் பதிவுசெய்தல் மற்றும் முறை பட்டியலிடப்பட்டுள்ளன கிளிக் செய்வதன் மூலம் தன்னை ஒரு குறைபாடாக நிறுவியது.\nஇந்த முறை மூலம் பதிவு செய்ய, இந்த புலங்களை மட்டுமே நிரப்ப வேண்டும்:\n பிற கூடுதல் தனிப்பட்ட தரவு (மற்றும் வேண்டும்) இந்த பணிக்கு உங்களுக்கு நேரம் இருக்கும்போது பின்னர் செருகவும்.\nஉங்கள் பதிவை முடிக்கும்போது, மென்பொருள் தானாக உங்களுக்காக ஒரு கணக்கு எண்ணை உருவாக்கும் (பயனர்பெயர்) கடவுச்சொல் நீங்கள் எங்காவது நகலெடுத்து சேமிக்க வேண்டும், எனவே அடுத்த முறை உங்கள் கணக்கை உள்ளிடலாம். உங்கள் வசதிக்காக, உங்கள் மின்னஞ்சலுக்கு தரவை அனுப்புவதற்கான ஒரு விருப்பத்தை பந்தய பக்கத்திற்கு வழங்குகிறது, எனவே அவற்றை உங்கள் கணினியில் உள்ள உரை கோப்பில் சேமிக்கலாம் அல்லது அவற்றை ஒரு படமாக சேமிக்கலாம் (.png கோப்பில்).\nஎஸ்எம்எஸ் வழியாக பதிவு செய்தல் – தொலைபேசி எண்\nநீங்கள் பதிவு பொத்தானைக் கிளிக் செய்தால், இந்த வீட்டு விளையாட்டில் ஒரு கணக்கை உருவாக்குவதற்கான பிற விருப்பங்களைக் கொண்ட மெனுவைக் காண்பீர்கள், அவற்றில் ஒன்று தொலைபேசி எண் மூலம் பதிவுசெய்தல்.\nஇந்த ரெக்கார்டிங் மாறுபாட்டில் ஒரே கிளிக்கில் மட்டுமே உள்ளது, இங்கே உங்களுக்கு இரண்டு முக்கிய வேறுபாடுகள் உள்ளன, எனினும். முதலாவது அது, நாட்டிற்கு பதிலாக உங்கள் தொலைபேசி எண்ணை உள்ளிடவும் (உங்கள் மென்பொருள் குறியீடு தொலைபேசி எண்ணிலிருந்து நீங்கள் இருக்கும் நாட்டை தானாகவே குறிக்கிறது) இரண்டாவதாக, உங்கள் கணக்குத் தகவலை உங்கள் தொலைபேசியில் நேரடியாக உரைச் செய்தியாகப் பெறுவீர்கள்.\nபாரிஸ் பக்கத்தில் சேர்க்க இந்த வழியில் நீங்கள் இரண்டு புலங்களை நிரப்ப வேண்டும், நீங்கள் குறைந்தபட்ச நேரத்தை இழப்பீர்கள். உங்கள் தொலைபேசி வழியாக பதிவு செய்தால் (இந்த புக்கி சலுகையின் மொபைல் பதிப்பு அல்லது பயன்பாடு வழியாக) இந்த மாற்று ஒரு கிளிக்கில் மட்டுமே அதை விட வேகமாக இருக்கும்.\n1மின்னஞ்சல் மூலம் பதிவு செய்யுங்கள்\nகணக்கைத் திறப்பதற்கான இந்த முறை அநேகமாக ஆன்லைன் பாரிஸின் மீதமுள்ள தளங்களில் நீங்கள் பயன்படுத்திய முறையாகும், நீங்கள் இதுவரை விளையாடியுள்ளீர்கள். இது மிகவும் விரிவான விருப்பம் மற்றும் இது கிட்டத்தட்ட நிரப்புவதை உள்ளடக்கியது 10 புலங்கள் உங்கள் பதிவை உறுதிப்படுத்த வழங்கப்பட்ட மின்னஞ்சலில் உறுதிப்படுத்தல் மின்னஞ்சல் செய்தியைப் பெறுவீர்கள்.\nபுலங்கள் உள்ளன: நாடு, நாணய, கடவுச்சொல், கடவுச்சொல்லை உறுதிப்படுத்தவும், மின்னஞ்சல், தொலைபேசி எண், நகரம், உங்கள் முதல் மற்றும் கடைசி பெயர் மற்றும் நீங்கள் விரும்பும் கூப்பன் குறியீடு.\n1xBet என்பது ஒரு உலகத் தரம் வாய்ந்த விளையாட்டு பாரிஸ் தளமாகும், இது தன்னை உருவாக்கியது மற்றும் உலகெங்கிலும் உள்ள விளையாட்டு ரசிகர்கள் இந்த பிராண்டை நன்கு அறிந்திருக்கிறார்கள். இப்போது 1xBet என்பது விளையாட்டு பாரிஸின் ஒரு பிராண்ட் மற்றும் கானாவில் முழு அனுபவத்தையும் கொண்டுவரும் விதிவிலக்கான நற்பெயர். நிகரற்ற பாரிஸ் சந்தைகளின் தேர்வுக்கு, சிறந்த மதிப்பு மற்றும் தாராளமான போனஸ் மற்றும் விளம்பரங்கள், 1xBet கானா அலைகளை உருவாக்கியது\n1xBet இல் நிறுவப்பட்டது 2007 அதன் பின்னர் உலகளாவிய பிராண்டாக வளர்ந்துள்ளது. ஆரம்பத்தில் இருந்து, 1xBet விளையாட்டு பாரிஸ் சந்தைகளின் திருப்திகரமான தேர்வு மற்றும் அருமையான முரண்பாடுகளுடன் உயர் தரத்தை அமைத்தது.\nஇந்த பிராண்ட் சமீபத்தில் எஸ்.பி.சி. “விளையாட்டு கண்டுபிடிப்பு பாரிஸில் ரைசிங் ஸ்டார்.” தளம் ஒரு தலைவராக நிரூபிக்கப்படுவதையும், தொழில்துறையால் அங்கீகரிக்கப்படுவதையும் இது காண்பிக்கும்.\nபிராண்ட் என்பது வீட்டுப் பெயர், பரந்த மற்றும் பாதுகாப்பான சூழல் பாரிஸுடன் சேவையின் சிறந்த வாடிக்கையாளரை நீங்கள் இன்னும் பெறுகிறீர்கள்.\n1xBet அனைத்து அத்தியாவசிய கூறுகளையும் நன்கு வடிவமைக்கப்பட்ட தளவமைப்பு மற்றும் சுத்தமாக ஒருங்கிணைக்கிறது. புதுமையான பாணி மற்றும் அம்சத்துடன் தெளிவான கிராபிக்ஸ் கவர்ச்சியானது, 1xBet கானா ஒரு நிலையான விளையாட்டு தளமான பாரிஸை விட அதிகம்.\nதிரை மெனுக்கள் முக்கிய பகுதிகளுக்கு உடனடி அணுகலை வழங்குகிறது, உங்களுக்கு பிடித்த விளையாட்டைத் தேடுவது எளிமையானது மற்றும் நேரடியானது.\nஅனைத்து விளையாட்டு நிகழ்வுகள் மற்றும் அசல் விளையாட்டுகளையும் விரைவாக உலாவலாம், அதிக ஆர்வத்தைத் தேர்ந்தெடுப்பது. சுத்தமான வடிவமைப்பு புதுப்பிக்க மற்றும் பயன்படுத்த திருப்தி அளிக்கிறது. உங்களுக்கு பிடித்த அனைத்து நிகழ்வுகளிலும் பாரிஸ் ஒரு தென்றலாகும்\n1xBet கானா டெஸ்க்டாப் பதிப்பின் அனைத்து அம்சங்களையும் விருப்பங்களையும் உள்ளடக்கிய ஒரு பயனுள்ள மொபைல் தளத்தை வழங்குகிறது. பாரிஸ் சலுகைகளின் முழு போர்ட்ஃபோலியோவையும் நீங்கள் மொபைல் தளத்தில் எதையும் செய்யலாம்.\nமொபைல் மென்பொருள் சிறிய திரைகளில் மொபைல் கேமிங்கிற்கு உகந்ததாக உள்ளது மற்றும் அனைத்து முதன்மை மொபைல் இயக்க முறைமைகளுடனும் போதுமானதாக இருக்கிறது, iOS மற்றும் Android.\nமொபைல் தளம் நேர்த்தியான மற்றும் உள்ளுணர்வுடன் எளிதில் அணுகுவதற்கு தெளிவாக வைக்கப்பட்டுள்ளது. நீங்கள் மொபைல் தளத்தை உலாவும்போது, எளிய மற்றும் சுவாரஸ்யமான தோற்ற வடிவமைப்பை நீங்கள் பாராட்டுவீர்கள். மெனுவில் சில பயனுள்ள விருப்பங்கள் உள்ளன, அவை உங்களுக்கு பிடித்த நிகழ்வை அல்லது விளையாட்டை தேர்வு செய்வதை எளிதாக்குகின்றன.\n1xBet கானா என்ற மொபைல் தளம் பல தகவல்தொடர்பு விருப்பங்களையும் வழங்குகிறது 24/7 சேவை.\nவிளையாட்டு பாரிஸ் சந்தைகள் மற்றும் பந்தய வகைகளின் பரவலான தேர்வு சிறந்தது, நீங்கள் அனைவரும் விளையாட்டை கையில் வைத்திருக்கிறீர்கள், உண்மையான மதிப்புடன். பாடத் தேர்வு முடிந்தது 4500, மேலும் பலவிதமான பந்தய விருப்பங்கள் உள்ளன. இணையம் முழுவதும் சரிபார்க்கிறது, 1xBet கானா பாரிஸ் மற்றும் தனித்துவமான பண்புகள் ஆகியவை உலகின் மிகச் சிறந்தவை என்பதை நீங்கள் காண்பீர்கள்.\nகால்பந்து போன்ற நிலையான பாரிஸ் சந்தைகளை நீங்கள் காண்பீர்கள், கூடைப்பந்து, ஹாக்கி, மோட்டார் பந்தய, ரக்பி மற்றும் கிரிக்கெட், ஆனால் நீங்கள் லீக் பி யையும் காணலாம், அரை தொழில்முறை விளையாட்டு, மற்றும் குறைந்த பொது சலுகைகள் . தூய்மையான தேர்வு என்பது சூரியனுக்குக் கீழே உள்ள அனைத்தையும் நீங்கள் பந்தயம் கட்டுவதைக் காண்பீர்கள்\nஒவ்வொரு விளையாட்டு நிகழ்வு விளையாட்டுகளும் அவற்றின் தனித்துவமான வாய்ப்புகளுடன் வந்துள்ளன, மேலும் ஒவ்வொரு நிகழ்விலும் தனிப்பட்ட சந்தைகள் உள்ளன. முரண்பாடுகள் மிகவும் சாதகமானவை, இத��ால் நீங்கள் மதிப்பு பெறுவீர்கள். பாரிஸின் தனித்துவமான அனுபவத்தை நீங்கள் மகத்தான வாய்ப்புகள் மற்றும் சிறந்த வாய்ப்புகளுடன் அனுபவிக்க முடியும்.\nஉள்ளன 10,000 உங்கள் சாதனத்தில் நேரடி கேம்களைக் காண ஸ்ட்ரீம்கள் உங்களை அனுமதிக்கின்றன, செயல் வெளிவருகையில். நேரடி விளையாட்டில் சேர்க்கை, லைவ் பாரிஸ் என்பது உங்கள் பாரிஸை மாற்றியமைத்து விளையாட்டில் புதிய இடத்தைப் பெறக்கூடிய இறுதி அனுபவமாகும்.\nதகவல் மற்றும் புள்ளிவிவரங்களின் அட்டவணைகள் மதிப்புமிக்க அறிவைக் கொண்டுள்ளன, அவை உண்மைகளின் அடிப்படையில் பாரிஸின் சிறந்த முடிவுகளை எடுக்க உங்களுக்கு உதவ முடியும், உணர்ச்சிகள் அல்ல. சந்தை பகுப்பாய்வு அதிக மதிப்பைச் சேர்க்கிறது மற்றும் தளத்தில் எளிதாக அணுக முடியும்.\n1xBet கானா சில சந்தைகள் பாரிஸ் மாற்றுகளையும் நிதிச் சந்தைகள் போன்ற விருப்பங்களையும் வழங்குகிறது, eSports, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் செய்தி பிரபலங்களின் வாழ்க்கை முறை.\n1எக்ஸ்பெட் சமீபத்திய ஸ்லாட் இயந்திரங்களுடன் ஆன்லைன் கேசினோவையும் வழங்குகிறது மற்றும் பல பிரபலமான போர்டு கேம்களை வெளியிட்டது. நீங்கள் நேரடி டீலர் வரவேற்புரை அணுகலாம் மற்றும் சில்லி அல்லது பிளாக் ஜாக் விளையாட்டின் போது தொடர்பு கொள்ளலாம், மென்பொருள் மற்றும் நேரடி விளையாட்டுகள் சிறந்த தரத்தை உறுதிப்படுத்த சிறந்த விளையாட்டு உருவாக்குநர்கள்.\nடஜன் கணக்கான புதிய ஸ்லாட் இயந்திரங்களுடன், தேர்வு லாஸ் வேகாஸில் சிறந்த சூதாட்ட விடுதிகளுக்கு போட்டியாகும், கிளாசிக் டேபிள் கேம்களைத் தேர்ந்தெடுப்பது தூய்மையாளர்களின் உள்ளடக்கத்தை வைத்திருக்கும். நீங்கள் போக்கர் விளையாடலாம், பக்காறட், சில்லி மற்றும் பிளாக் ஜாக், ஒவ்வொரு வீரருக்கும் அட்டவணை வரம்புகளுடன்.\nலைவ் கேசினோ நேரடி அரட்டையுடன் ஒரு தனித்துவமான அம்சத்தைக் கொண்டுள்ளது, நீங்கள் வீரர்கள் மற்றும் பெண் மற்றும் ஆண் போட்டியாளர்களுடன் தொடர்பு கொள்ளலாம். சமூக உறுப்பு வேறு எந்த வகையான ஆன்லைன் கேசினோ விளையாட்டிலிருந்தும் வேறுபட்டது மற்றும் நேரடி விளையாட்டுகளை உண்மையில் நிற்க வைக்கிறது.\nநேரடி விற்பனையாளர்களுடனான கானா 1 எக்ஸ் பெட் விளையாட்டுக்கள் நில அடிப்படையிலான கேசினோவின் அனைத்து சிறந்த குணங்களுடனும் வளிமண்டல வேகாஸின் கட்டமைப்பை வழங்குகின்றன..\n1xBet கானாவுடன் கையெழுத்திடுவது ஒரு குடும்பத்தில் சேர விரும்புகிறது, நீங்கள் பதிவுசெய்ததும் நல்ல லாபகரமான போனஸ். ஆரம்ப வரவேற்பு பரிசு ஒரு வைப்பு போனஸ் ஆகும் 200% ஒரு வரம்பு வரை 500 GH.\n உங்களிடம் விளம்பர சலுகைகள் உள்ளன, பிரத்தியேக போனஸ் மற்றும் சிறந்த வெகுமதிகள்.\nமுக்கியமான விளையாட்டு போட்டிகள் மற்றும் முக்கிய விளையாட்டுகளுக்கு வழக்கமான விளம்பரங்கள் உள்ளன:\n200% வரை போனஸ் வரவேற்கிறோம் 500 GH\nஉங்கள் பாரிஸ் விற்பனையின் அடிப்படையில் கேஷ்பேக் வெகுமதிகள்\nபல்வேறு பேட்டரிகள் a 10% போனஸ் சிறப்பு வழங்கப்படுகிறது “அன்றைய திரட்டல்”\nஅதிர்ஷ்ட நாள் பதவி உயர்வு, ஒவ்வொரு நாளும் ஒரு புதிய ஒப்பந்தத்தை வழங்குகிறது\nஅதிர்ஷ்ட வெள்ளிக்கிழமை பிரத்தியேக, இறுதி போனஸ் வாரம்\nவைப்பு மற்றும் திரும்பப் பெறுதல்\nநம்பமுடியாத வங்கி விருப்பங்களின் தேர்வு அடைந்தது 200 உலகளாவிய தீர்வுகள். இது அனைவருக்கும் பொருத்தமான மாற்று என்பதை இது உறுதி செய்கிறது. தேர்வில் பிட்காயின் போன்ற கிரிப்டோகரன்ஸ்கள் மற்றும் கிரெடிட் கார்டுகள் மற்றும் மின்னணு பணப்பைகள் முறைகள் என மிகவும் பிரபலமானவை.\nஅனைத்து திரும்பப் பெறுதல்களும் விரைவாக பாதிக்கப்படுகின்றன மற்றும் பல முறைகள் உடனடி. 1xBet கானா கொடுப்பனவுகள் மற்றும் வைப்புகளை செயலாக்க தனிப்பட்ட வழிமுறைகளைப் பயன்படுத்துகிறது, அதிகபட்ச வேகம் மற்றும் தரவு பாதுகாப்பு உறுதி. பரவலாகப் பயன்படுத்தப்படும் குறியாக்க மென்பொருளின் சிறந்த பாதுகாப்பு, எனவே உங்கள் ரகசிய தகவல்கள் மற்றும் நிதி பரிவர்த்தனைகள் அனைத்தும் பாதுகாப்பானவை.\nகானா 1xBet இல், நீங்கள் வாடிக்கையாளர் ஆதரவு மற்றும் சிறந்த சேவையை நம்பலாம். ஒரு முன்னணி விளையாட்டு புத்தகமாக, 1சேவை அம்சங்களை பூர்த்தி செய்ய கானா. ஆதரவு முகவர்கள் எந்தவொரு கோரிக்கையையும் கையாளலாம் மற்றும் எந்தவொரு கவலையும் உங்களுக்கு உதவலாம்.\nசெயல்பாட்டின் அனைத்து துறைகளிலும் அவர்கள் அனுபவம் வாய்ந்தவர்கள் மற்றும் விரைவான உதவியை வழங்க முடியும். உடனடி அரட்டை மூலம் நீங்கள் நேரடியாக தொடர்பு கொள்ளலாம், தொலைபேசி மற்றும் மின்னஞ்சல், நீங்கள் விரும்பும் எது. சேவை கிடைக்கிறது 30 மொழிகள் மற்றும் கடிகாரத்தில் கிடைக்கும்.\n1xBet கானா முன்னோடியில்���ாத வாய்ப்புகளைக் கொண்ட விளையாட்டு சொர்க்கமாகும். அனுபவம் பல அம்சங்கள் மற்றும் பாரிஸ் லைவ் மற்றும் ஆசிய ஹேண்டிகேப்ஸ் போன்ற சவால்களின் வகைகளுடன் சிறந்தது, எனவே உங்கள் விளையாட்டு பாரிஸ் சுவாரஸ்யமாகவும் பலனளிக்கும்.\nஏராளமான தொழில் விருதுகள், சிறந்த முரண்பாடுகள் மற்றும் சந்தைகளின் சிறந்த தேர்வு முக்கிய லீக்கில் 1xBet ஐத் தூண்டியது. நல்ல பெயருக்கான நற்பெயர் மற்றும் பணத்தின் மதிப்பு ஆகியவை தளத்தின் செயல்பாடு மற்றும் விளையாட்டு விருப்பங்களுடன் கைகோர்த்துச் செல்கின்றன, மொபைல் பயன்பாடுகள் உட்பட, நீங்கள் இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம்.\n1xBet கானாவுடன் கையொப்பமிடுவது போனஸை வரவேற்க கதவைத் திறக்கிறது, பாரிஸின் பெரிய சந்தைகள் மற்றும் தொழில்துறையில் சிறந்த முரண்பாடுகள். நிகழ்வுகள் காலெண்டர் தரம் மற்றும் மதிப்பு நிறைந்தது, எனவே செயலைத் தவறவிடாதீர்கள்\nஅதிகாரப்பூர்வ வலைத்தளம் paris 1xbet.com\nநடப்பு விளையாட்டின் அனைத்து கணக்கு தகவல்களையும் தனிப்பட்ட கணக்கு காட்டுகிறது.\nவிளையாட்டில் இருக்கும் பாரிஸின் அளவு.\nபொத்தான்கள் நிதி வைப்பு மற்றும் திரும்பப் பெறுதல் ஆகும்.\nநேரடி விளையாட்டு ஸ்ட்ரீம்களில் போனஸ் சலுகை\nஅனைத்து புதியவர்களும் 1xbet பதிவுசெய்தவுடன் போனஸ் பெற ஒரு தனித்துவமான வாய்ப்பைப் பெறுகிறார்கள். இன்று, தொகை சில பணத்தை அடைந்தது.\nஎங்கள் விளம்பரக் குறியீட்டைப் பயன்படுத்தும் போது தளத்தின் முதல் வைப்புத்தொகை அல்லது வைப்புத் தொகையின் பயன்பாட்டிற்கு அவர் கட்டணம் வசூலிக்கப்படுகிறார். அவை தற்போது நேரடி விளையாட்டு.\nவிளையாட்டுக்கான முன்னறிவிப்பு. தினசரி இலவச நிபுணர் கணிப்புகள் மற்றும் ஊனமுற்றோர் தளம் வெளியிடப்பட்டது. புக்கிகள் வழங்கிய வரியுடன் பழக வேண்டிய அவசியத்தைப் பொறுத்தவரை, நீங்கள் பதிவுசெய்த பயனராக இல்லாவிட்டாலும் செய்யலாம்.\nஉங்கள் கணக்கு இருப்பு பூஜ்ஜியமாக இருந்தால், நீங்கள் அதை மிக எளிதாகவும் விரைவாகவும் நிரப்ப முடியும்.\nநிபுணர்களின் குழுவில் நிபுணத்துவ வாழ்க்கை அடங்கும், அதன் தொழில்முறை வாழ்க்கை விளையாட்டுகளுடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது: முன்னாள் விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள், விளையாட்டு பத்திரிகையாளர்கள் மற்றும் வர்ணனையாளர்கள்.\nஊனமுற்றோர் அணியில், அ���ர்களின் கணிப்புகளில் வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்ட அனுபவம் வாய்ந்த பாரிஸால் முன்னறிவிப்புகள் பகிரப்படுகின்றன. மேலும் விவரங்களை இங்கே காண்க xbet.com/en/live/.\nநிகழ்வுகளை எதிர்பார்ப்பது நேரடி கால்பந்து\nபாரிஸ் லைவ் ஒரு முக்கியமான மூலோபாயம் விளையாட்டைப் புரிந்துகொள்வதை அடிப்படையாகக் கொண்டது. என்றால், உதாரணத்திற்கு, முதலில் 15 ஒரு விளையாட்டின் நிமிடங்கள், அணிகள் திறந்த கால்பந்து விளையாடுவதை நீங்கள் காண்கிறீர்கள், பார்கள் மற்றும் பட்டியில் அடிப்பது, எனவே மொத்தத்தை ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான குறிக்கோள்களுக்கு மேல் வைக்க பயப்பட வேண்டாம்.\nநேரடி பயன்முறையில் ஒரு சிறப்புத் திறன் துல்லியமாக புத்தகத் தயாரிப்பாளரின் முன்கூட்டியே படியாக இருக்க வேண்டும். அது அவ்வளவு கடினம் அல்ல. இன் டெர்பி ஒரு எடுத்துக்காட்டு “ஸ்பார்டகஸ்” மற்றும் “டைனமோ”. இது https://1xbet.mobi லைவ் ஸ்ட்ரீம் கால்பந்து.\nபிறகு 1: 1 முதல் பாதியில் மற்றும் ஒரு விளையாட்டு தாக்க மிகவும் வேடிக்கையாக உள்ளது, புத்தகத் தயாரிப்பாளர்கள் எவ்வளவு கொடுக்கிறார்கள் 1.8 அணிகளில் ஒன்று இடைவேளைக்குப் பிறகு வித்தியாசமாக இருக்கும். விவரங்கள் இங்கே 1xbet.com/en/live/Football/.\n1xBET கானா போனஸ் தகவல்\nகானா போனஸ்: 200% அது வரை $ 100 (பற்றி 530 ஜி.எச்.எஸ்)\nகேசினோ போனஸ்: சிறந்த மென்பொருள் உருவாக்குநர்களின் ஸ்லாட் இயந்திரங்கள் மற்றும் பிற கேசினோ விளையாட்டுகளை விளையாடுங்கள்\nபோனஸ் உரிமைகோரல் எப்படி: எங்கள் இணைப்பு மற்றும் குறியீட்டைப் பயன்படுத்தி பதிவுசெய்க: BCVIP\nஅது மட்டும் அல்ல, ஆனால் அவர்களுக்கு ஒரு கேசினோவும் உள்ளது, வைப்பு முறை கிரிப்டோகரன்ஸியாக ஏற்றுக்கொள் மற்றும் மொபைல் பாரிஸுடன் தொடர்புடைய வீரர்களை வைத்திருக்க அர்ப்பணிப்பு பயன்பாடுகளை உருவாக்கியது.\nஇது உலகில் 1xBet பிரபலமடைந்தது, ஆப்பிரிக்காவும் இதற்கு விதிவிலக்கல்ல. கானாவில் வசிப்பவர்கள் உட்பட கண்டம் முழுவதும் உள்ள வீரர்கள் 1xBet இல் பந்தயம் கட்டலாம். கேள்வி, 1xBet கானாவை எவ்வாறு சேமிப்பது மற்றும் என்ன விருப்பங்கள் உள்ளன\nஆன்லைனில் 1xBet ஐ எவ்வாறு பதிவு செய்வது என்பதை அறிய எங்கள் போனஸ் குறியீடு மதிப்பாய்வைப் பார்வையிடவும்.\n1xBet கானா பதிவு மற்றும் முறையின் பெயர் கூடுதலாக வழங்குவதற்கான விரைவான மற்றும் எளிதான வழி இதுவாகும். கானாவில் க���யொப்பமி ஒரு கிளிக் பொத்தானை ஒரே கிளிக்கில் 1xBet தளத்தை அணுக அனுமதிக்கிறது. நீங்கள் பெரிய விவரங்களுக்கு செல்ல வேண்டியதில்லை, நாடு மற்றும் மொழி விருப்பங்களுடன்.\nஇந்த விவரங்களைச் சேர்த்த பிறகு, உங்கள் முதல் பந்தயம் 1xBet வைக்க இப்போது நீங்கள் தயாராக உள்ளீர்கள். உங்கள் மீதமுள்ள விவரங்களை பின்னர் தேதியில் சேர்க்கலாம்.\nஇந்த விரைவான இணைப்பு 1x பெட் கானா சரியான நேரத்தில் குறுகியவர்களுக்கு ஏற்றது அல்லது ஒரு நிகழ்விற்கு உறுதியான பந்தயம் கட்டுவதற்கு முன்பு விரைவாக சந்தையை வைக்க விரும்புகிறது.\n1XBET மின்னஞ்சல் மூலம் குழுசேரவும்\nகானாவில் 1xBet க்கு எவ்வாறு பதிவு செய்வது என்பதற்கான மற்றொரு பிரபலமான முறை ஒரு மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்துகிறது. மின்னஞ்சல் மூலம் 1xBet கானா பதிவுசெய்தல் மிகவும் எளிதானது மற்றும் ஆன்லைன் பாரிஸின் உலகிற்கு புதியவர்கள் கூட இந்த முறையைப் பயன்படுத்தி கானா 1xBet இல் ஒரு கணக்கை உருவாக்குவதில் சிறிய சிக்கல் இருக்கும்.\nஅஞ்சல் மூலம் பதிவு செய்வது என்பது ஒரு புத்தகத் தயாரிப்பாளர் மற்றும் ஆன்லைன் கேசினோவுடன் ஒரு கணக்கை உருவாக்குவதற்கான பொதுவான வழிகளில் ஒன்றாகும். நீங்கள் கடந்த காலத்தில் ஒரு தள பாரிஸில் சேர்ந்திருந்தால், அது புதியதாக இருக்காது.\nபதிவு படிவத்தில் புலங்களின் தேர்வை பூர்த்தி செய்து உங்களுக்கு விருப்பமான மின்னஞ்சல் முகவரியைச் சேர்க்குமாறு கேட்கப்படுவீர்கள். படிவத்தை பூர்த்தி செய்த பிறகு, 1xBet கானா உங்களுக்கு உறுதிப்படுத்தல் மின்னஞ்சலை அனுப்பும், மேலும் உங்கள் புதிய கணக்கின் பதிவை முடிக்க மின்னஞ்சலில் உள்ள இணைப்பைக் கிளிக் செய்ய வேண்டும்..\nஉங்கள் பெயர் போன்ற விவரங்களைச் சேர்க்குமாறு கேட்கப்படுவீர்கள், அஞ்சல் முகவரி, மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண் மற்றும் கடவுச்சொல். இவை அனைத்தும் மிகவும் தரமானவை, மேலும் விளம்பரக் குறியீட்டைச் சேர்க்கக் கூட நீங்கள் கேட்கலாம், ஆனால் போனஸ் குறியீடு இணைப்புகளைப் பயன்படுத்தி நீங்கள் குழுசேர்ந்தால், கானா 1xBet இல் தற்போதைய விளம்பரத்திற்காக நீங்கள் தானாகவே வருவீர்கள்.\nவிளையாட்டு புத்தகம் தேர்வு செய்ய பல்வேறு வகையான விளையாட்டு\nகேசினோ மிகவும் பிரபலமான கேசினோ விளையாட்டுகள் உள்ளன\nலைவ் கேசினோ பல மொழிகளில் பல நேரடி கேசினோ விருப்பங்கள்\nபிரபலமான பிங்கோ பிங்கோ போட்டிகள் தேர்வு செய்ய விருப்பங்கள்\nவீரர்களுக்கு பெரிய பரிசுகளுடன் பல போக்கர் போக்கர் போட்டிகள்\nகிடைக்கக்கூடிய மிகவும் பிரபலமான விளையாட்டுகளின் மெய்நிகர் விளையாட்டு மெய்நிகர் பதிப்புகள்\n1எஸ்எம்எஸ் வழியாக எக்ஸ்பெட் பதிவு\nமேலே ஒரு கணக்கைத் திறப்பதற்கான இரண்டு வழிகளும் உங்களுக்காக இல்லையென்றால், 1xBet SMS க்கு எவ்வாறு பதிவு செய்வது என்பது குறித்த வழிகாட்டியை நீங்கள் பின்பற்றலாம். ஒரு எஸ்எம்எஸ் ஒரு உரை செய்தி மற்றும் உங்கள் மொபைல் தொலைபேசியைப் பயன்படுத்தி இதைச் செய்யலாம் உங்களிடம் ஸ்மார்ட்போன் இருந்தால், உங்கள் மொபைல் சாதனத்தில் 1xBet ஐ தடையின்றி பயன்படுத்த அனுமதிக்கும் 1xBet பதிவிறக்க பயன்பாட்டை மறந்துவிடாதீர்கள்.\n1எஸ்எம்எஸ் உடன் xBet கானா பதிவு எளிதானது மற்றும் ஏற்கனவே மேலே உயர்த்திக்காட்டப்பட்ட ஒரே கிளிக்கில் முறைக்கு நெருக்கமாக ஒத்திருக்கிறது. எனினும், உங்கள் கணக்கை 1xBet கானா உருவாக்கும் போது உங்கள் நாட்டைச் சேர்ப்பதற்கு பதிலாக, அதற்கு பதிலாக உங்கள் மொபைல் தொலைபேசி எண்ணைச் சேர்ப்பீர்கள். மொபைல் தொலைபேசி எண்ணுக்கு பயன்படுத்தப்படும் குறியீட்டிற்கு நீங்கள் எங்கு நன்றி தெரிவிக்கிறீர்கள் என்பதை தளம் அறியும்.\nமுடிந்ததும், 1x நீங்கள் வழங்கிய தொலைபேசி எண்ணுக்கு கணக்கு விவரங்களை உங்களுக்கு அனுப்புங்கள், நீங்கள் அங்கிருந்து செல்லலாம். உங்கள் தொலைபேசியைப் பயன்படுத்த திட்டமிட்டால், இது ஒரு நல்ல தேர்வு மற்றும் பல வினாடிகள் ஆகலாம்.\nமற்றும் சமூக 1XBET நுழைவு\n1xBet கானாவில் ஒரு கணக்கைத் திறக்க மற்றொரு வழி ஆன்லைனில் ஒரு சமூக கணக்கைப் பயன்படுத்துகிறது. 1உங்கள் சமூக வலைப்பின்னல்களில் ஒன்றைப் பயன்படுத்த தேவையான அனைத்து விவரங்களையும் xBet சேகரிக்கவும், உதாரணமாக பேஸ்புக் போன்றது. உங்கள் கணக்கிற்கான இணைப்பைத் தவிர வேறு எந்த தகவலையும் நீங்கள் உள்ளிட வேண்டியதில்லை, மீதமுள்ளவற்றை 1xBet செய்யும்.\n1xBet கானாவைத் தொடங்க இது ஒரு எளிய வழியாகும், மேலும் 1xBet தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள Google கணக்கு அல்லது பேஸ்புக் மற்றும் பலவற்றைப் பயன்படுத்தலாம்..\nபோனஸ்கோட்களைப் பயன்படுத்தி பதிவு செய்தல்\nசமீபத்திய போனஸ் மற்றும் விளம்பரங்களுக்கான உத்தரவாத அணுகலை நீங்கள் விரும்பினால�� 1x போனஸ் குறியீடுகளால் கணக்கை உருவாக்க சிறந்த வழி இல்லை. இணைப்பைக் கிளிக் செய்தால், சமீபத்திய சலுகைகளைப் பெறும் நிலையில் இருப்பீர்கள். 1xBet கானா விளம்பரங்களை சரிபார்க்க, போனஸ் குறியீடுகளுடன் பாரிஸ் உட்பட எங்களுக்கு கிடைக்கிறது, இணைப்பைப் பின்தொடர்ந்து இன்று உங்கள் கணக்கை உருவாக்கவும்.\nஇந்த போனஸ் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் கிடைக்கிறது, எனவே நீங்கள் அவர்களில் ஒருவராக இருந்தால், சிறந்த நாள் எது என்பதை நீங்கள் சரிபார்க்கலாம் 2020 1xBET க்கு பதிவு செய்ய.\n6.1 கானாவைச் சேர்ந்த ஒரு வீரருக்கு 1xBET போனஸ் என்ன\nபோனஸ் குறியீடுகள் வழியாக 1xBETt கானாவில் புதிய கணக்கைப் பதிவுசெய்யும்போது நீங்கள் போனஸ் சம்பாதிக்கலாம் 200% அது வரை $ 100 (பற்றி 530 ஜி.எச்.எஸ்).\n6.2 1xBET க்கு நான் எவ்வாறு பதிவு செய்வது\n1xBET சார்பாக பதிவு செய்ய பல வழிகள் உள்ளன. இணையதளத்தில் பதிவு படிவம் வழியாக இதைச் செய்யலாம், மின்னஞ்சல் வாயிலாக, உரை செய்தி அல்லது 1xBET உடன் இணக்கமான உங்கள் சமூக கணக்குகளில் ஒன்றைப் பயன்படுத்தலாம்.\n6.3 கானா செடியுடன் 1xBET க்கு பந்தயம் கட்ட முடியுமா\nபாரிஸை வைக்க கானா கானா செடியைப் பயன்படுத்த வீரர்களை 1xBet அனுமதிக்கிறது என்பதை அறிந்து நீங்கள் மகிழ்ச்சியடைவீர்கள்.\n1xBet என்பது விளையாட்டு பாரிஸ் மற்றும் பிற விளையாட்டுகளுக்கான ஒரு ரஷ்ய புதுமையான நிறுவனம். சந்தையில் சேகரிக்கப்பட்ட ஒரே நிறுவனம் இதுதான் 15 ஒரு தளத்தில் வெவ்வேறு கேமிங் சேவைகள். இந்த வீட்டு விளையாட்டில், நீங்கள் விளையாட்டு பாரிஸை வைக்கலாம், கேசினோ விளையாட்டை விளையாடுங்கள், போக்கர், backgammon, பிங்கோ, கற்பனை லீக்குகள், அந்நிய செலாவணி வர்த்தகம், விளையாட்டு, மெய்நிகர் விளையாட்டு லாட்டரிகள், மொத்தம் மற்றும் பல. இந்த விளையாட்டுகள் மற்றும் சலுகைகள் இரண்டிற்கும் கிடைக்கின்றன: கணினி மற்றும் Android, iOS மற்றும் ஜாவா பயன்பாடுகள்.\nஇந்த விளையாட்டு ஆபரேட்டர் மற்றும் அதன் அனைத்து சேவைகளின் விரிவான பகுப்பாய்வை பெட்டிங்ஸைட்.பிஸ் வழங்குகிறது.\nபாரிஸின் இந்த சமூகம் இருபத்தியோராம் நூற்றாண்டின் முதல் தசாப்தத்தின் நடுவிலும் அதன் ஆரம்ப ஆண்டுகளிலும் உருவாக்கப்பட்டது, ரஷ்யாவின் நாடுகளுக்கும் கிழக்கு ஐரோப்பாவிற்கும் இடையிலான பாரிஸ் ஆஃப்லைனின் செயல்பாடுகளை மட்டுமே நடத்த பயன்படுகிறது.\nஇன்று 1xBet ஏற்கனவே அதன் சொந்த வலைத்தளத்தைக் கொண்டுள்ளது, இது உருவாக்கப்பட்டது 2012 பாரிஸின் ஆபரேட்டர் உலகெங்கிலும் உள்ள பல்வேறு சந்தைகளை அடைய நிர்வகிக்கும் ஆண்டு, கானா உட்பட, ரஷ்ய அமைப்பு கிட்டத்தட்ட அரை மில்லியன் என்று மொத்த பயனர்கள், இதில் ஆயிரக்கணக்கான எங்கள் தோழர்கள்.\nதொழில் கணிப்புகளின்படி, இந்த பந்தய தளம் இன்னும் பெரிய புகழ் பெறும் மற்றும் உலக சந்தையில் முக்கிய தலைவர்களில் ஒருவராக மாறும், ஏனெனில் இது பரந்த அளவிலான பிற சேவைகளை வழங்குகிறது.. இந்த பாரிஸ் வீடு போட்டியை விட்டு வெளியேறாத ஒரே காரணம் சந்தைப்படுத்தல் மற்றும் விளம்பரத்தில் மெதுவான முன்னேற்றம், ஆனால் கடந்த இரண்டு மாதங்களில் மற்றும் ஆண்டுகளில் கூட, அவர் பல வீரர்களுடன் ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார் (அவர்களுள் ஒருவர், உதாரணத்திற்கு, புகழ்பெற்ற கால்பந்து நட்சத்திரம் ஆண்ட்ரியா பிர்லோ) மற்றும் கால்பந்து அணிகள் (இவற்றில் முக்கிய ஒன்று ரஷ்ய அணி ஜெனிட்) முழு சாம்பியன்ஷிப்புகளுடன் கூட (பாரிஸின் வீடு இத்தாலிய தொடருக்கு ஸ்பான்சராக இருந்ததால் அவர் மிக நீண்ட காலமாக இருந்தார்).\nமேலும், ரஷ்ய நிறுவனங்கள் மீது பொதுமக்கள் மத்தியில் ஒருவித தப்பெண்ணம் இருக்கிறது என்ற உண்மையை நாம் குறிப்பிடத் தவற முடியாது, ஆனால் 1xBet, தன்னை ஒரு நம்பகமான மற்றும் நல்ல பெயர் என்று நிரூபித்தது, பிரபலமான கால்பந்து வீரர்களுடன் இந்த ஸ்பான்சர்ஷிப்கள் அனைத்தும், அணிகள் மற்றும் லீக்குகள் பக்கத்தில் விளையாட்டு செயல்பாட்டின் போது பாதுகாப்பிற்கான சிறந்த உத்தரவாதமாகும், ஏனெனில் இந்த பெரியவர்களின் பெயர்கள் ஒரு மோசடி நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் அபாயத்தை எடுக்க முடியாது. நிச்சயமாக, உங்கள் பாதுகாப்பிற்கான கூடுதல் உத்தரவாதம் ஆபரேட்டரின் சர்வதேச உரிமம் ஆகும். சைப்ரஸை அடிப்படையாகக் கொண்ட கேமிங் கட்டுப்பாட்டாளர்களால் உரிமம் வழங்கப்படுகிறது.\nவலைத்தளம் மற்றும் 1xBet மொபைல் பயன்பாடு\n1xBet வலைத்தளம் பயன்படுத்த மிகவும் எளிதானது மற்றும் அதே நேரத்தில், இது மிகவும் நன்றாக இருக்கிறது. பயன்படுத்த எளிதானது என்று நாங்கள் கூறுகிறோம், ஏனென்றால் இங்கே எல்லாம் மிகவும் தர்க்கரீதியான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, ஆனால் இன்னும், உங்கள் பயன்பாட்���ின் முதல் நாட்களில், நீங்கள் சிரமங்களைக் காணலாம் அல்லது முழு தளவமைப்பைப் பற்றி கொஞ்சம் குழப்பமடையலாம். இத்தகைய குழப்பம் தளத்தில் பெரிய தேர்வு காரணமாக உள்ளது, மற்றும் பாரிஸின் வீட்டிலிருந்து நிலையான சலுகைகள் பொதுவானவை. ஆயினும்கூட, ஒரு பரவலான சேவைகள் மற்றும் சலுகைகள் எப்போதும் ஒரு விளையாட்டு பக்கத்திற்கு ஒரு வலுவான புள்ளியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை, ஆனால் சில நேரங்களில் இது புதிய வாடிக்கையாளர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும். விரைவில் அல்லது பின்னர், என்றாலும், நீங்கள் பலவகையான வகைகளுடன் பழகுவீர்கள், பதாகைகள், பக்கங்கள் மற்றும் விளையாட்டுகள் மற்றும் பாரிஸிலிருந்து நிறுவனத்தின் சேவைகளின் முழு மதிப்பை நீங்கள் அனுபவிக்க முடியும்.\nவேகமாகப் பயன்படுத்த ஒற்றை பக்க அமைப்பு நிறைய உதவக்கூடும். வலைத்தளங்களின் அனைத்து முக்கிய வகைகளும் அமைந்துள்ள மத்திய மெனுவைப் பயன்படுத்துவதன் மூலம் ஒரு பயனுள்ள அணுகுமுறையாக இருக்கும், ஒவ்வொரு வகையிலும் மிகவும் பிரபலமான மற்றும் முக்கியமான பக்கங்களை இங்கே காண்பிப்பதால் அவ்வப்போது மெனுவில் பாருங்கள் .\nஉங்கள் திரையின் இடது பக்கத்தில் ஒரு மெனுவைக் கொண்டு விளையாட்டு பாரிஸின் வகை மிகவும் பாரம்பரியமான மற்றும் உள்ளுணர்வு முறையில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது, மத்திய பகுதியில் உள்ள அனைத்து நிகழ்வுகள் மற்றும் சந்தைகள் மற்றும் வலதுபுறத்தில் ஒரு நெகிழ் இருப்பிடம் பந்தயம் – அனைத்து முக்கிய புக்கிகளிலும் உள்ள பக்கங்கள் இன்று நடைமுறையில் எவ்வாறு தயாராக உள்ளன என்பது இங்கே.\nடெஸ்க்டாப் தளத்தின் பதிப்பு உலாவியில் இருந்து நேரடியாக விளையாட கிடைக்கிறது, ஆனால் அதே நேரத்தில், டெஸ்க்டாப் பயன்பாட்டைப் பதிவிறக்கக்கூடிய ஒரே புத்தகத் தயாரிப்பாளர் இதுதான், எந்த, உதாரணத்திற்கு, உங்கள் கருவிப்பட்டியில் இணைக்கலாம், எனவே, ஒரே கிளிக்கில் உங்களுக்கு பிடித்த இயங்குதள விளையாட்டுக்கு எப்போதும் அணுகலாம். டெஸ்க்டாப் பயன்பாடு பாரிஸை எளிதாக்குகிறது மற்றும் இணைய போக்குவரத்தை சேமிக்க உங்களை அனுமதிக்கிறது. சில அரிய சந்தர்ப்பங்களில் இது ஒரு உதவியாக இருந்து வருகிறது, தாவர பக்கம் போது, உதாரணத்திற்கு, உங்கள் உலாவி வழியாக இதைப் பயன்படுத்த முடியாது. இதுபோன்ற கஷ���டங்களை நாங்கள் ஒருபோதும் அனுபவித்ததில்லை, ஆனால் புகார் அளித்த பயனர்களால் அதிகாரப்பூர்வமாக பதிவுசெய்யப்பட்ட இணையத்தில் சிலவற்றைக் கண்டோம்.\nகூடுதலாக, அண்ட்ராய்டுக்காக வடிவமைக்கப்பட்ட பயன்பாடுகளின் மூலம் இயங்குதள விளையாட்டு கிட்டத்தட்ட எல்லா வகையான மொபைல் சாதனங்களுடனும் முழுமையாக ஒத்துப்போகும், iOS மற்றும் ஜாவா. அவர்களுக்கு நன்றி, நீங்கள் கணினி இல்லாமல் ஒரு பந்தயம் வைக்கலாம். முதல் இரண்டு பயன்பாடுகள் மிகப்பெரிய புக்கிமேக்கர்களுக்கு முற்றிலும் சாதாரணமானவை (பெரும்பாலான புத்தகத் தயாரிப்பாளர்கள் கானாவாசிகள் இதுவரை வழங்கவில்லை), ஜாவா பயன்பாடு என்பது தொழில்துறையில் அரிதானது. இந்த பயன்பாடு உங்களுக்கு ஒரு நல்ல வேலையைச் செய்தால், 1xBet என்பது எல்லா வகையிலும் உங்கள் புக்கி, எந்த சந்தேகமும் இல்லை. முழு நகரும் பொருள் மற்றும் பாரிஸில் மொபைல் உலாவியின் பயன்பாடு தொடர்பான அனைத்தும் மற்றும் பயன்பாடுகளில் ஒன்று, பல சுவாரஸ்யமான விவரங்களுடன் மதிப்பாய்வு செய்யப்படுகிறது\nவழங்கப்படும் விளையாட்டு வகைகள் மற்றும் நிகழ்வுகள்\nபாரிஸின் இவ்வளவு பெரிய நிறுவனத்திற்கு, இது விளையாட்டு பாரிஸை அவற்றின் முழு அளவிலான வகைகள் மற்றும் வகைகளிலும், கால்பந்து போன்ற அனைத்து முக்கிய விளையாட்டுகளிலும் வழங்குகிறது என்பது தெளிவாகிறது, டென்னிஸ் மற்றும் போன்றவை. ஆனால் விளையாட்டு பக்கம் ஆசியாவில் மிகவும் பிரபலமாக இருப்பதால், கூட, கண்டத்தில் பிரபலமான விளையாட்டு வகைகளில் பலவிதமான பாரிஸையும் நீங்கள் காண்பீர்கள், டிஜிட்டல் விளையாட்டு போன்றவை மிகவும் பிரபலமானவை (மில்லியன் கணக்கான பயனர்களின் பார்வையாளர்களுடன்) தென் கொரியா மற்றும் சீனாவில். ஆசிய தாக்கங்கள் காரணமாக 1x டேபிள் டென்னிஸ் போன்ற விளையாட்டு வகைகளில் தீவிர கவனம் செலுத்துங்கள், கிக் பாக்ஸிங், எம்.எம்.ஏ மற்றும் பிற முக்கிய புத்தகத் தயாரிப்பாளர்களுடன் இன்று தொடர்புடையவர்.\nநிச்சயமாக, இவை அனைத்தும் உலகின் மிகவும் பிரபலமான விளையாட்டு என்று அர்த்தமல்ல, எங்கள் நாடு கானா உட்பட, கவனத்தை இழக்கிறார்கள் – பல திசைகளில் முன்னேறிய பாரிஸ் பக்கத்தைப் போல எதுவும் இல்லை, மேலும் அதன் திட்டத்தில் சாதனை எண்ணிக்கையிலான விளையாட்டுகளைப் பற்றி பெருமை கொள்ளலாம் – விட 60 ��கைகள் தெளிவாக உள்ளன. அவற்றில் சிலவற்றின் பட்டியலுக்காக, பில்லியர்ட்ஸ் போன்ற விளையாட்டுகளை மேற்கோள் காட்டுவோம், செல்ட் கால்பந்து, குறுக்கு பொருத்தம், லாக்ரோஸ், போக்கர், சாப்ட்பால், உலாவல், டிரையத்லான் மற்றும் சதுரங்கம். இந்த புத்தகத் தயாரிப்பாளரின் பரந்த அளவிலான விளையாட்டு வகைகளை நீங்கள் காணலாம் மற்றும் அதை இந்த துறையில் உள்ள மிகப்பெரிய நிறுவனங்களுடன் ஒப்பிடலாம். ஆனால் 1xBet சில அரிய விளையாட்டுகளை வழங்குகிறது, அவற்றில் பெரும்பகுதியை வேறு எங்கும் காண முடியாது என்று நாங்கள் உங்களுக்கு என்ன சொல்ல முடியும்.\nஇந்த பாரிஸ் நிறுவனத்தின் முக்கிய குறிக்கோள், அதன் போர்ட்ஃபோலியோவின் ஒவ்வொரு ஸ்பெக்ட்ரமிலும் பலவகைகளை வழங்குவதாகும். இந்த நாணயம் விளையாட்டு பாரிஸில் செயல்படுத்தப்படுவதை நாம் காணலாம், கூட, இங்கே நீங்கள் ஒவ்வொரு விளையாட்டு வகை வகைகளிலும் ஏராளமான நிகழ்வுகளைக் காண்பீர்கள். அனைத்து பிறகு, மொத்த நிகழ்வுகளின் எண்ணிக்கை அளவை மீறுகிறது 1000 ஒரு நாளைக்கு நிகழ்வுகள் மற்றும் அவற்றில் பாதி பொதுவாக கால்பந்து போன்ற உயர் மட்ட விளையாட்டு வகைகளாகும், கூடைப்பந்து, டென்னிஸ், மற்ற பாதி மீதமுள்ள விளையாட்டுத் திட்டங்களுக்கு இடையில் பிரிக்கப்பட்டுள்ளது. தொழில்துறையில் வேறு எந்த தளமும் ஆன்லைன் பாரிஸால் 1xBet முடிந்தவரை பல விளையாட்டுகளை வழங்க முடியாது. இதன் பொருள் என்னவென்றால், முக்கிய ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்புகள் போன்ற பாரம்பரிய விளையாட்டுகளிலிருந்து பாரிஸில் உங்கள் செயல்பாட்டை முற்றிலும் வேறுபட்ட மற்றும் பாரம்பரியமற்றவற்றில் வேறுபடுத்த விரும்பினால், ரஷ்ய புக்கிமேக்கர் இந்த நோக்கத்திற்கான சிறந்த விருப்பங்களை வழங்குகிறது.\nபாரிஸ் மற்றும் மதிப்பீடுகளின் வகைகள்\nபாரிஸின் இந்த வீட்டிற்கு நாங்கள் பந்தயம் கட்டும்போது, நாம் அதிகபட்சமாக தேர்வு செய்யலாம் 1 200 ஒரு கால்பந்து விளையாட்டில் வெவ்வேறு சந்தைகள் மற்றும் மீதமுள்ள விளையாட்டுகளில் நூற்றுக்கணக்கான விளையாட்டுகள். அதிக எண்ணிக்கையிலான விருப்பங்களைக் கருத்தில் கொண்டால் நிகழ்வின் வெவ்வேறு அம்சங்களுக்கு ஒரு கணிப்பைச் செய்வதற்கான ஆடம்பரம் எங்களிடம் உள்ளது என்று நீங்கள் இங்கே நினைக்கலாம். உதாரணத்திற்கு, பொருளாதாரத் தடைக��் குறித்து, விட எங்கள் வசம் உள்ளது 10 வெவ்வேறு சந்தைகள் – முயற்சிக்க வேண்டிய ஒரு வாக்கியம், பெனால்டி வேண்டும், அது இறுதியில் ஒரு மதிப்பெண்ணாக மாறும், அபராதம் விதிக்க வேண்டும், ஆனால் யார் மதிப்பெண் பெறுவார்கள் , அணி 1 பெனால்டி மற்றும் ஸ்கோர் அணியைப் பெற 1 அபராதம் பெற மற்றும் தவறவிட்டார், மற்றும் பல …\nஇயற்கையாகவே, இதுபோன்ற பல்வேறு வகையான சந்தைகள் எல்லா நிகழ்வுகளுக்கும் கிடைக்காது, ஆனால் இரண்டாவது மற்றும் மூன்றாவது பிரிவுகளுக்கு கூட நாம் அதிகம் பெறுகிறோம் 100 சந்தைகள், இது மீண்டும் ஒரு தேர்வு மிகவும் திருப்திகரமாக உள்ளது.\nஇந்த விளையாட்டில் எங்களுக்கு பிடித்த சில வகையான சவால்கள் சிறப்பு பக்க பாரிஸ் என்று அழைக்கப்படுகின்றன, மேலும் அவை பார்வையாளர்களால் மிகவும் பாராட்டப்படுகின்றன. இங்கே நாம் பாரிஸிலும் சேர்க்கலாம்:\nஅரசியல் – வெவ்வேறு நாடுகளில் தேர்தலில் வெற்றி பெறுவார்\nவானிலை – உதாரணத்திற்கு, நடப்பு ஆண்டின் ஒரு குறிப்பிட்ட மாதத்திற்கான ஒரு பந்தயம் சராசரி சாதனையான வெற்றிகரமான சாதனையாக மாறும்\nஇடம் – உதாரணத்திற்கு, முதல் நபரை மார்ச் மாதத்திற்கு அனுப்பும் சில நிறுவனங்களுக்கு பாரிஸ்\nபொழுதுபோக்கு மற்றும் செயல்திறன் – யார் ஆஸ்கார் விருதை வெல்வார்கள், யார் ஒரு இசை போட்டி மற்றும் பலவற்றை வெல்வார்கள்.\nசிறப்பு பாரிஸின் பிற வகைகள் – பிட்காயின் விலை என்ன என்பது சில நாள், யார் பல்வேறு பிரிவுகளில் நோபல் பரிசைப் பெறுவார்கள்.\nநீண்டகால பாரிஸும் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியம். ஒரு கணிப்பைச் செய்ய அவை உங்களை அனுமதிக்கின்றன, அடுத்த கட்ட போட்டிகளில் மட்டுமல்ல, ஆனால் சீசன் அல்லது போட்டியின் முடிவில் இறுதி நிலைகளுக்கு. தற்போது, இந்த விமர்சனம் எழுதும் நேரத்தில், போட்டிகள் மற்றும் சாம்பியன்ஷிப்புகளின் இறுதி முடிவுகளுக்கு புக்மேக்கர் பாரிஸை வழங்குகிறது 20 விளையாட்டு வகைகள். நீண்ட கால பந்தய பட்டியலில், சில அணிகளில் அடுத்த சில பயிற்சியாளர்களுக்கான சந்தைகளையும் நாங்கள் காண்கிறோம், அடுத்த அணி வீரர்கள் ஒப்பந்தங்கள் மற்றும் பலவற்றில் கையெழுத்திடுவார்கள்.\nஇங்கே நாம் இந்த போர்ட்ஃபோலியோ ரேஸ்ராக் சிறந்த பகுதியை பெறுகிறோம் – அவரது வாய்ப்புகள். உண்மையில், சந்தைகள் மற்றும் பந்தய வகைகளின் ப��்முகத்தன்மை ஒரு முக்கியமான விஷயம், ஆனால் முக்கியமாக பார்வையாளர்களை நடுங்க வைப்பவர்கள் வாய்ப்புகள். 1இந்த உண்மையை xBet முழுமையாக அறிந்திருக்கிறது, அதனால்தான் சந்தை நடவடிக்கைகளில் சிறந்த முரண்பாடுகளை வழங்க குழு அனைத்து வழிகளையும் மேம்படுத்தியுள்ளது. கானாவில் அதிக மதிப்பீடுகளைக் கொண்ட ஒரு புத்தகத் தயாரிப்பாளரை நீங்கள் உண்மையில் கண்டுபிடிக்க முடியாது\nஇந்த வாய்ப்புகளின் நம்பமுடியாத அளவை அவற்றுக்கும் ஒரு சிறந்த பிரபலமான புத்தகத் தயாரிப்பாளருக்கும் இடையில் ஒப்பிடுவதன் மூலம் ஒரு எளிய எடுத்துக்காட்டுடன் காண்பிப்போம். ரஷ்யாவில் நடந்த உலகக் கோப்பை சாம்பியன்ஷிப்பில் குழு கட்டத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போட்டிகளில் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள், இங்கிலாந்து மற்றும் பெல்ஜியம் இடையிலான போட்டி. சரி, சின்னத்திற்கு விசித்திரமானது 1 1xBet இல் 1X2 சந்தையில் உள்ளது 2.96 மற்ற தளம், இது 3.00 இங்கிலாந்தின் வெற்றியைப் பற்றி பந்தயம் கட்டும்போது ரஷ்ய புத்தகத் தயாரிப்பாளர் மிகச் சிறிய வித்தியாசத்துடன் இருக்கிறார். எனினும், இது 1xBet மொத்த வெற்றியாளராக இருக்கும் மற்ற இரண்டு சின்னங்களில் பெரிய வேறுபாடுகளின் இழப்பில் உள்ளது. ரஷ்ய பாரிஸின் வீடு வழங்குகிறது 3.36 எதிராக 3.20 எக்ஸ் மற்றும் 2.63 எதிராக 2.40 அதற்காக 2 சின்னம்.\nஇந்த பாரிஸ் வீடு அமைக்கப்பட்ட இலாப அளவு மட்டுமே 1.57. இங்குள்ள கால்பந்து நிகழ்வுகளில் சராசரி அளவு கொஞ்சம் அதிகமாக உள்ளது என்பதையும் நாம் குறிப்பிட வேண்டும் – சுற்றி 2% – ஆனால் செப்டம்பர் மாதத்தில் ஒருவர் பார்க்கும் தொழிலுக்கான கால்பந்து போட்டிகளில் சராசரி ஓரங்களுடன் ஒப்பிடும்போது இது இன்னும் சிறந்த வாய்ப்பாகும் 6%. கால்பந்து போன்ற மீதமுள்ள விளையாட்டுகளில் பாரிஸ், உதாரணத்திற்கு, கூடைப்பந்து போன்ற விளையாட்டுகளைப் போலவே குறைந்த மட்டத்திலும் உள்ளன, டென்னிஸ் மற்றும் நீங்கள் ஐஸ் ஹாக்கியின் விளிம்பு 3 -4%. ஹேண்ட்பால் போன்ற பிற வகை விளையாட்டு, மின் விளையாட்டு, ரக்பி, கைப்பந்து மற்றும் குத்துச்சண்டை அதிக லாப வரம்புகள் – பற்றி 5-6%.\nவிளையாட்டுத் துறையில் உள்ள எல்லாவற்றையும் பற்றி நீங்கள் அறிந்தவர்கள் இந்த புள்ளிவிவரங்களின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்கிறார்கள், ஆனால் சந்தையில் நீங்கள் செய்யக்கூடிய முழுமையான குறைந்தபட்ச ஓரங்கள் இது என்று முடிவு செய்யாத உங்களில் உள்ளவர்களுக்கு. இந்த நிலைக்கு கீழே உள்ள எதையும் பந்தய நிறுவனம் உண்மையில் பாக்கெட்டிலிருந்து வெளியேறுகிறது என்பதாகும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இந்த ரஷ்ய விளையாட்டு தளத்தின் வாய்ப்புகள் முடிந்தவரை நல்லது\nபாரிஸின் இந்த வீடு உலகின் பணக்கார முன் போட்டிக்கான திட்டத்தைக் கொண்டுள்ளது, இது பணக்கார நேரடி பாரிஸ் திட்டத்தையும் பெருமைப்படுத்தியது, இது பொதுவாக அடையும் 1000 விளையாட்டுகள், நீங்கள் ஒரு நேரத்தில் உண்மையான நேரத்தில் பந்தயம் கட்டலாம். மேலும், பெரிய விஷயம் என்னவென்றால், முரண்பாடுகளில் உள்ள இலாப அளவு ஒன்றுக்கு முந்தைய அல்லது போட்டிக்கு முந்தைய பந்தயத்திற்கு ஒத்ததாக இருக்கும், இது மற்றொரு முக்கியமான உண்மை, குறிப்பாக பல புத்தகத் தயாரிப்பாளர்கள் நேரடி பந்தயத்திற்கான குறைந்த உணர்திறனுடன் அதிர்ஷ்டத்தை வழங்குகிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\nபோட்டிக்கு முந்தைய பாரிஸின் வகை கிட்டத்தட்ட அதே வழியில் வர்க்கம் நேரடியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரே வித்தியாசம் என்னவென்றால், உங்கள் திரையின் வலது பக்கத்தில், நீங்கள் பந்தயம் சீட்டு மட்டுமல்ல, ஆனால் நிகழ்வின் இடத்திலிருந்து நேரடியாக நேரடி நிகழ்வுகள் மற்றும் வீடியோக்களின் பரிணாமத்தைப் பின்பற்றும் டைனமிக் கிராஃபிக். ஆம், சரியாக, சேவையில் நேரடி 1xBet பிரிவில் கிடைக்கும் நிகழ்வுகளில் மூன்றில் ஒரு பங்கிற்கு மேல் நேரடி ஸ்ட்ரீமிங்கை உள்ளடக்கியது, மீதமுள்ள போது, இந்த நேரத்தில் தாக்குதல் நடத்தும் அணியை நீங்கள் பின்பற்றக்கூடிய டைனமிக் கிராஃபிக், புலத்தின் எந்த பகுதி, பந்து மற்றும் போன்றவை.\nஇந்த நிறுவன பாரிஸ் கானாவில் பணிபுரியும் அனைத்து புத்தகத் தயாரிப்பாளர்களிடமிருந்தும் நேரடி ஒளிபரப்புடன் பணக்கார நிகழ்வுகளை வழங்குகிறது, மிகவும் சுவாரஸ்யமான போட்டிகள் என்பதை நாம் குறிப்பிட வேண்டும், எதிர்பாராதவிதமாக, ஒளிபரப்பப்படவில்லை. என்று, அந்த அளவு தரத்தின் இழப்பில் உள்ளது என்று நாம் கூறலாம் (கடவுளுக்கு நன்றி, பாரிஸின் இந்த ஆபரேட்டரில் மீதமுள்ள சேவைகளில் இந்த போக்கு செயல்படுத்தப்படவில்லை). மிக முக்கியமான விளையாட்டு நிகழ்வுகளுக்கு குறைந்தபட்சம் சில கிராபிக்ஸ் எங்களிடம் உள்ளது.\nஇந்த இரண்டு சேவைகளும் வாடிக்கையாளர்களுக்கு முற்றிலும் இலவசம், கூடுதலாக அவை நிகழ்வுகளுக்கான விரிவான புள்ளிவிவரங்களும் ஆகும். பந்து என்றால், கதவைத் தாக்கியது (சரியானது மற்றும் சரியானதல்ல), ஒவ்வொரு அணியையும் தாக்குவது உங்கள் வெற்றிகரமான கணிப்புகளில் உள்ள தகவல்களை உங்களுக்கு முக்கியமான பிராண்டுகளாகத் தெரிகிறது, இந்த கருவி 1xBet இல் கிடைப்பதால் நாங்கள் இப்போது உங்களை மகிழ்ச்சியடையச் செய்யலாம். இங்கே சிறந்த செய்தி – அது முற்றிலும் இலவசம், கூட இன்று பாரிஸ் ஆன்லைனில் நேரடி புள்ளிவிவரங்கள் பெரும்பாலும் கூடுதல் தளங்களில் உள்ளன, ஆனால் இங்கே நாம் வானிலை போன்ற விஷயங்களை கூட சரிபார்க்கலாம் – வெப்ப நிலை, காற்றின் வேகம், இது பனி அல்லது மழை மற்றும் காற்று ஈரப்பதம் கூட – எந்த, மூலம், விளையாட்டுக் கூட்டங்களில் இறுதி முடிவின் தாக்கம், எந்த சந்தேகமும் இல்லை.\nபாரிஸின் இந்த வீட்டில் நீங்கள் ஒரு பந்தயம் வைக்கும்போது, உங்களுக்கு இரண்டு விருப்பங்கள் உள்ளன:\nவிளையாட்டு பாரிஸ் பக்கங்களில் நீங்கள் வழக்கமாகச் செய்யும் ஒரு முடிவுக்கு வரும் உங்கள் பந்தய சீட்டுக்கு விளையாட்டுக்காக காத்திருங்கள்\nஉங்கள் பந்தயம் சீட்டில் நிகழ்வுகள் முடிவதற்குள் உங்கள் பந்தயத்தை மூடு\nஇரண்டாவது விருப்பம் கேஷ் அவுட் செயல்பாடு என்று அழைக்கப்படுகிறது, இந்த கேமிங் தளத்தில் இது உள்ளது “உங்கள் பந்தயம் விற்க.” பொதுவாக, பணத்தை அடிப்படையாகக் கொண்டது உண்மையில் உங்கள் பந்தயத்தை விற்க ஒரு முறையாகும், ஏனெனில் புக்கிமேக்கர் ஒரு குறிப்பிட்ட அளவு பணத்தை வாங்கி செயலற்றதாக ஆக்குகிறார். இந்த மீட்பிற்கு நீங்கள் பெறும் பணத்தின் அளவு உங்களுக்கு பணம் தேவைப்படும்போது முன்னேற்ற நிலையை அமைப்பதைப் பொறுத்தது. நீங்கள் யூகிக்க முடியும் என, நீங்கள் ஒரு இலக்கை நோக்கி பந்தயம் வைத்த குழு என்றால், ஒரு கோல் பின்னால் இருந்தால் நீங்கள் பெறும் பணம் பெரியதாக இருக்கும். இன்னும் குறிப்பிட்டதாக இருக்க வேண்டும், புக்கிமேக்கர் வழங்கும் தொகை ஒற்றைப்படை விளையாட்டைப் பொறுத்தது. பொதுவான விதி என்னவென்றால், தற்போதைய ஒற்றைப்படை என்றால், நீங்கள் பந்தயம் வைத்தபோது பார்த்ததை விட உங்கள் தேர்வு குறைவாக இருக்கும், ஆரம்பத்தில் பந்தயம் மற்றும் அதற்கு நேர்மாறாக நீங்கள் அதிக பணம் பெறுவீர்கள்.\nஎனது பந்தயம் விற்க எப்படி உங்கள் பந்தயத்தின் இறுதி செயல்பாடு பக்கத்தின் வலது பக்கத்தில் இருந்து செயல்படுத்தப்படலாம். இது பொத்தானுக்கு அடுத்ததாக உள்ளது பெட் ஸ்லிப் என் பாரிஸ் என்று மற்றொரு பொத்தான் உள்ளது, நீங்கள் கிளிக் செய்ய வேண்டும். நீங்கள் செய்யும் போது, மென்பொருள் நீங்கள் இதுவரை வைத்திருக்கும் அனைத்து பாரிகளையும் திரையில் காண்பிக்கும் மற்றும் நிதியில் இல்லாதவை கிடைக்கின்றன, மேலும் எனப்படும் ஒரு பொத்தான் இருக்கும்\nஉங்கள் பந்தய சீட்டை விற்கவும். அதை பொத்தானை அழுத்தி, கிடைக்கும் விருப்பங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்:\nஉங்கள் முழு பந்தயத்தையும் விற்கவும்\nபந்தயத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியின் விற்பனை மற்றும் பிறது உங்கள் பந்தயத்தின் போட்டிகளின் முடிவுகளால் தீர்மானிக்கப்படும். உங்கள் பந்தயத்தின் எந்த பகுதியை விருப்ப வெள்ளியால் விற்கப்படுகிறது என்பதை நீங்கள் தீர்மானித்தவர், நிகழ்வின் இறுதி வரை செயலில் இருக்கட்டும்.\n1xBet புதிய வாடிக்கையாளர் போனஸ்\n1இலவச பாரிஸைத் தேடும் பன்டர்களுக்கு xBet ஒரு சிறந்த தேர்வாகும், மேலும் பக்கம் பாரிஸ் போன்ற போனஸ்கள் விளம்பர வகைகளில் வழங்கப்படும் பரந்த அளவிலான விளம்பரங்களை வழங்குகிறது.\nபிரதான போனஸ் புதிய வாடிக்கையாளர்களை மிகவும் நல்ல சலுகையுடன் வரவேற்கிறது. இந்த பதவி உயர்வு% ஐ அடிப்படையாகக் கொண்டது, அது உங்களுக்குக் கொடுக்கும் 100% உங்கள் முதல் ஆரம்ப போனஸ் (அது வரை 100 யூரோ, அல்லது பற்றி 540 ஜி.எச்.எஸ்).\nநீங்கள் ப்ரோமோ வகையைச் சந்திக்கக்கூடிய பல விளம்பரங்களின் இந்த வீடு, 1xBet போனஸ் என்ற தலைப்பில் உள்ள கட்டுரையில், உங்களுக்கான அனைத்து சலுகைகளையும் தெளிவாக பகுப்பாய்வு செய்கிறோம்.\nமுழு வகை – கணிப்பு விளையாட்டு\nஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட யூகிக்கும் விளையாட்டுகள் உங்களுக்கு மிகவும் எளிதான பணி என்று நீங்கள் நினைத்தால், நீங்கள் காணக்கூடிய முழு வகையிலும் உங்களை சோதிக்கலாம் 7 கணிப்புகள் கொண்ட விளையாட்டுகள். இந்த கேம்ஸ் ஜாக்பாட் மிகவும் முன்னேறி வருகிறது, மேலும் ஒவ்வொரு நிகழ்விற்கும் சரியான முன்கணிப்பு விஷயத்தில் (அவை இடையில் இருக்கலாம் 5 மற்றும் 15 குறிப்பிட்ட விளையாட்டைப் பொறுத்து) பெரும் பரிசைக் கொண்டுவரும் 3 000 000 ஜி.எச்.எஸ்.\nகணிப்புகளுடன் கூடிய இந்த விளையாட்டுகளில் பெரும்பாலானவை கால்பந்து போட்டிகளை முன்னறிவிப்பதற்காக இயக்கப்படுகின்றன, ஆனால் ஐஸ் ஹாக்கிக்கான விளையாட்டுகளும் உள்ளன, கூடைப்பந்து மற்றும் டிஜிட்டல் விளையாட்டு. டிஜிட்டல் ஸ்போர்ட்ஸுடன் விளையாடுவது மிகப்பெரிய அளவிலான ஜாக்பாட்டை வழங்குகிறது, மூலம், அது வரை 3 மில்லியன் ஜி.எச்.எஸ். இந்த விளையாட்டில் நீங்கள் 15 வது ஃபிஃபா விளையாட்டுகளின் முடிவை யூகிக்க வேண்டும். கூடைப்பந்தில், ஒரு காலாண்டின் இறுதி முடிவை நீங்கள் கணிக்க வேண்டும் / ஒன்பது நிகழ்வுகளில் பாதி, ஐஸ் ஹாக்கியில் இருக்கும்போது சரியான பதில்களைக் கணிப்பதே உங்கள் நோக்கம் 5 ஐஸ் ஹாக்கி உலகில் நிகழ்வுகள்.\nகணிப்புகளுடன் கூடிய முக்கிய கால்பந்து போட்டி முழுதுமாக அழைக்கப்படுகிறது 15 இங்குள்ள ஜாக்பாட் பல மில்லியன் ஜிஹெச்எஸ்ஸையும் அடைந்தது, அதே நேரத்தில் உங்களுக்கு முக்கிய பணி வழங்குவதாகும் 15 கால்பந்து விளையாட்டுகளுக்கான 1 எக்ஸ் 2 சந்தையில் சின்னங்கள். கால்பந்து என்பது ஒரு விளையாட்டு, எனினும், உள்ளன 14 நிரல் மற்றும் சரியான மதிப்பெண் விளையாட்டுக்கள் பெயர் குறிப்பிடுவது போல சரியான மதிப்பெண்களை இங்கே நீங்கள் யூகிக்க வேண்டும் என்பதன் மூலம் வேறுபடுகிறது, ஆனால் உள்ளே 9 கால்பந்து நிகழ்வுகள்.\nஇடையில் பட்டியலிடப்பட்டுள்ள ஒவ்வொரு விளையாட்டுகளிலும் பந்தயம் விலை 2 மற்றும் 3 GHS மற்றும் இந்த விளையாட்டு பக்கத்தில் பதிவுசெய்யப்பட்ட அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் பங்கேற்பு இலவசமாக ஒரு விளையாட்டு கூட உள்ளது. இந்த விளையாட்டு 1XToto. இந்த விளையாட்டுக்கு பங்கேற்பு கட்டணம் இல்லை என்றாலும், விலை உள்ளன, அவை உண்மையான பணமாக இருக்காது, ஆனால் அது மிகவும் கவர்ச்சியானது – உண்மையான பாரிஸ் மற்றும் பிற விருப்பங்களில் மாற்றக்கூடிய போனஸ் புள்ளிகள்.\n1xBet இல் சிறிது பணம் சம்பாதிப்பதற்கான பரந்த அளவிலான சாத்தியக்கூறுகள் விளையாட்டு பாரிஸாக மேலும் செல்கின்றன, அந்த நிறுவனம் மிகப் பெரிய ஆன்லைன் கேசினோ விளையாட்டுகளையும் கொண்டுள்ளது. இது போன்ற ஒரு புக்கி அல்லது ஒரு கேமிங் தளத்தை நீங்கள் கண்டுபிடிக்க முடியாது என்பது ஒரு உண்மை 1000 ஒரு நாளைக்கு விளையாட்டுகள், ஆனால் அவர்களி���் பெரும்பாலோர் – ஒரு ஆன்லைன் சூதாட்ட 1200 மொத்த விளையாட்டுகள். 1xBet அதன் சூதாட்ட அறையில் வழங்குகிறது.\nஆன்லைனில் கேசினோ விளையாட்டுகளின் முக்கிய வெகுஜன இடங்கள் பிரிவில் உள்ளன. பிரிவின் பெயர் தவறாக இருக்கக்கூடாது, ஆனால் இங்கே ஸ்லாட் விளையாட்டுகள் மட்டுமல்ல, ஆனால் பல கேசினோ பொழுதுபோக்கு விருப்பங்கள் வழங்கப்படுகின்றன – வீடியோ போக்கர் போன்றவை, சில்லி மற்றும் பிளாக் ஜாக். எனினும், ஸ்லாட்டுகள் என்பது பிரிவில் ஆதிக்கம் செலுத்தும் தலைப்புகள் மற்றும் இந்த காரணத்திற்காக பாரிஸ் ஹவுஸ் அதை அவ்வாறு அழைக்க முடிவு செய்துள்ளது. நீங்கள் விட அதிகமாக விளையாடலாம் 000 இதில் மட்டுமே விளையாட்டுகள் 1 பிரிவில், மூலம் பாரிஸின் ஆபரேட்டர் ஆன்லைனில் கேசினோ மென்பொருள் மேம்பாட்டுத் துறையுடன் ஒரு சிறந்த உறவைக் கொண்டுள்ளார், மேலும் தற்போது இங்குள்ள மிகப் பெரிய பெயர்களுடன் பணிபுரிகிறார், இதன் மூலம் பல கேசினோ தலைப்புகள் கிடைக்கின்றன.\nஅனைத்து பிறகு, NetEnt போன்ற பெயர்கள், அமாடிக், குயிக்ஸ்பின், அங்கு Microgaming, எண்டோர்பினா, பிளேசன் மற்றும் ப்ராக்மாடிக் விளையாட்டு எப்போதும் ஒரு உயர் தரமான விளையாட்டுக்கான உத்தரவாதமாக இருந்து வருகிறது, மற்றும் வெற்றியின் பின்னர் செலுத்தும் நல்ல சதவீதங்களுக்கு. இந்த பெயர்களைத் தவிர, பலகை விளையாட்டில் பிற டெவலப்பர்களால் உருவாக்கப்பட்ட பல விளையாட்டுகளும் அடங்கும் 40-50 வெவ்வேறு மற்றும் சிறிய கோளம். ஆனால் டெவலப்பரால் உருவாக்கப்பட்ட கேம்களை சரிபார்க்க மென்பொருள் உங்களை அனுமதிக்கிறது, பிரிவு தேடல் பெட்டியின் உள்ளீட்டில் இந்த பெயர்களுடன் உங்கள் சூதாட்ட சூதாட்ட விசாரணையைத் தொடங்குமாறு நாங்கள் கடுமையாக பரிந்துரைக்கிறோம். அதற்கு பிறகு, அடுத்த டெவலப்பர்களை நீங்கள் தொடரலாம், கூட. ஒரு வழி அல்லது வேறு ஒவ்வொரு விளையாட்டுகளையும் சோதிக்க உங்களுக்கு நிறைய நேரம் இருக்கும், ஒருவேளை நீங்கள் கூட அவ்வாறு செய்ய முடியாமல் போகலாம், ஏனெனில் புக்கிமேக்கர் தொடர்ந்து புதிய சலுகைகளைச் சேர்ப்பார்.\nலைவ் கேசினோ பிரிவில் நிலைமை, எனினும், போனஸ் ஒரு உண்மையான வியாபாரிகளுடன் விளையாடுவதால் இங்கே மிகவும் வித்தியாசமானது. கிட்டத்தட்ட கட்டுரை உள்ளது 10 உள்ளிட்ட நிறுவனங்கள் மட்டுமே, புகழ்பெற்ற அணியான எவல்யூஷன் கேம��ங்கை நாங்கள் காண்கிறோம். இந்த இயங்குதள விளையாட்டிலிருந்து பக்கத்தை உள்ளிடுவதன் மூலம் மட்டுமே, நீங்கள் விட அதிகமாக தேர்வு செய்ய முடியும் 50 நேரடி விளையாட்டுகள், சில்லி போன்றவை, அதிர்ஷ்ட சக்கரம், அதனால, பேக்காரட் மற்றும் பல்வேறு வகையான வீடியோ போக்கர். மற்ற நிறுவனங்களில் ஒன்றை அழுத்துகிறது, நீங்கள் பெரும்பாலும் ஒத்த விளையாட்டுகளைப் பார்ப்பீர்கள், மேலும் சில வகைகளை போர்ன்ஹப் ஆன்லைன் கேசினோவில் காணலாம், அங்கு விநியோகஸ்தர்கள் அரை நிர்வாண பெண்கள். இந்த ஆன்லைன் கேசினோ பொதுமக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளது, இது தளத்தின் பிரதான மெனுவில் குறிப்பாக வடிவமைக்கப்பட்ட வகையாக பிரிக்கப்பட்டுள்ளது.\nஎங்கள் தனிப்பட்ட கருத்தில் 1XGames பிரிவில் நீங்கள் காணும் ஒரு சூதாட்ட வகையின் பிற விளையாட்டுகள், தரத்தின் அடிப்படையில் முந்தையவர்களால் ஓரளவு விடப்படுகின்றன, எனவே நீங்கள் தேட நாங்கள் பரிந்துரைக்கவில்லை.\n1xBet க்கு ஒன்று இல்லை, ஆனால் மொத்தம் இரண்டு போக்கர் அறைகள். எனினும், அவர்களில் ஒருவரிடம் இது மிக உயர்ந்த நிலை என்று நாம் கூற முடியாது. கானாவில் சந்தையில் ஆன்லைன் போக்கர் அறைகளின் தேர்வு எவ்வளவு சிறியது என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள், இந்த ரஷ்ய புத்தகத் தயாரிப்பாளர் உங்களுக்காக ஒரு சிறந்த வேலையைச் செய்ய முடியும், குறிப்பாக நீங்கள் டெக்சாஸ் ஹோல்டெமை குறைந்த பாரிஸுடன் விளையாட விரும்பினால், ஏனெனில் ஒப்பீட்டளவில் குறைந்த வருகை விகிதங்களைக் கொண்ட இந்த அட்டவணைகள்.\nஎதிர்பாராதவிதமாக, இந்த போக்கர் அறைகளில் ஒன்று மட்டுமே இங்கே Android மற்றும் iOS உடன் இணக்கமானது மற்றும் டெக்சாஸ் ஹோல்ட் எம் மீது சூதாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போக்கர் அறைதான் மற்றவற்றை விட அதிகமாக பார்வையிடப்படுகிறது, ஆனால் இங்கே அதிகமானவற்றை வாங்குவதற்கான அட்டவணைகள் $ 1/2 பொதுவாக காலியாக இருக்கும்.\nமற்ற அறையில், இது லெஜியன் பெக்கர் என்றும் அழைக்கப்படுகிறது – பல்வேறு விருப்பங்கள் உள்ளன, போட்டிகள் உட்பட, திரும்பி உட்கார்ந்து விளையாட்டுகளுக்குச் செல்லுங்கள், ஆனால் துரதிர்ஷ்டவசமாக இந்த போக்கர் அறையில் நீங்கள் கணினி வழியாக மட்டுமே விளையாட முடியும். இந்த போக்கர் அறை, என்றாலும், நுழைவுக் கட்டணத்திற்கு ஒரு பரத்தையரைக் கூட செலுத்தாமல் பந்தயக்காரர்கள் பணம் சம்பாதிக்கக்கூடிய தினசரி ஃப்ரீரோல் போட்டிகளில் குறைந்தது சோதனைக்கு மதிப்புள்ளது, நீங்கள் செய்ய வாய்ப்பு இருக்கும் வரை முயற்சி செய்ய நாங்கள் கடுமையாக பரிந்துரைக்கிறோம்.\nவேறு என்ன சூதாட்ட விளையாட்டுகள், நீங்கள் 1xBet இல் விளையாடலாம்\nவிளையாட்டு பந்தயம், கணிப்புகள் கொண்ட விளையாட்டுகள், கேசினோ பிரிவுகள் மற்றும் இரண்டு போக்கர் அறைகள் 1xBet ஒப்பந்தங்களின் முக்கிய பகுதி மட்டுமே மக்களுக்கு வழங்குகிறது. இந்த சலுகைகள் பின்வரும் கூடுதல் அம்சங்களுடன் கூடுதலாக வழங்கப்படுகின்றன:\nமெய்நிகர் விளையாட்டு – நிலையான கேசினோ விளையாட்டுகளைப் பின்பற்றி மாதிரி நிறுவனமான பாரிஸ் பல மென்பொருள் நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட பல பொருட்களின் தேர்வை வழங்குகிறது, கூட. மெய்நிகர் வகுப்பு விளையாட்டு பந்தயத்தில் நீங்கள் காணும் இந்த நிறுவனங்கள் குளோபல் பாண்ட் கேம் போர்டு ஸ்போர்ட்ஸ் டிஜிட்டல் டெக். லைவ் பாரிஸ் பிரிவில் இந்த பிரிவில் உள்ள விளையாட்டுகளைத் தவிர, நிகழ்வுகளுடன் டஜன் கணக்கான வெவ்வேறு டிஜிட்டல் விளையாட்டுகளில் நீங்கள் பந்தயம் கட்டலாம், நீங்கள் உண்மையான நேரத்திலும் பார்க்கலாம். நீங்கள் இ-ஸ்போர்ட்ஸ் பந்தயத்தை உண்மையான நேரத்தில் வைக்கலாம் ஃபிஃபா, PES, டெக்கன், மாவீரர்கள், நட்சத்திர கைவினை, ஜாம் வட்டு, போர்க்களம், டோட்டா, புழுக்கள், லீக் ஆஃப் லெஜண்ட்ஸ் மற்றும் பலர்.\nபிங்கோ – 7 மொத்தத்தில் பல்வேறு வகையான விளையாட்டு வேறுபாடுகள் இங்கே கிடைக்கின்றன\nநிதி பரிவர்த்தனைகள் – உங்களிடம் அந்நிய செலாவணி மூக்கு இருந்தால், நாணய இயக்கத்தின் கணிப்புகளுடன் உங்கள் அதிர்ஷ்டத்தை முயற்சி செய்யலாம். குறுகிய கால இடைவெளியில் நாணய மதிப்புகள் குறித்து வர்த்தகங்கள் செய்யப்படுகின்றன – 5 நிமிடங்கள் அல்லது 1 மணி.\nபேக்கமன் – மற்ற வீரர்களுக்கு எதிரான உண்மையான பணத்திற்கான போட்டிகள் மற்றும் விளையாட்டுகள் மற்றும் இந்த நிறுவனத்தின் மற்றொரு சேவை பரிஸைக் குறிக்கும்.\nபேண்டஸி லீக் – போட்டிகளில் இறுதி முடிவைக் கணிப்பது கடினம் எனில், ஆனால் தனித்துவமான கால்பந்து வீரர்களின் செயல்திறனைக் கணிக்க நீங்கள் மிகவும் புத்திசாலி, அருமையான லீக்கில் உங்களுக்கு பிடித்த வீரர்களின் சொந்த அணியை உருவாக்கலாம��� மற்றும் இந்த போட்டிகளில் ஒன்றில் சேரலாம் மற்றும் உங்கள் வீரர்கள் மிகவும் தரமான விளையாட்டைக் காட்டினால் கொஞ்சம் பணம் வெல்லலாம். லீக் கற்பனை கால்பந்து விளையாட்டுப் பக்கத்தைத் தவிர, ஐஸ் ஹாக்கி அணி கூடைப்பந்தாட்டத்தை உருவாக்க அல்லது டோட்டாவின் கூடுதல் நன்மைகளைப் பெற உங்களுக்கு வாய்ப்பளிக்கிறது 2.\n1xBet க்கு பதிவு செய்வது எப்படி\nவிளையாட்டு மற்றும் சூதாட்டத்தை விரும்பும் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களில் ஒருவராக நீங்கள் மாற விரும்பினால், 1xBet பதிவுடன், பக்கத்தை உள்ளிட்டு சேமி பொத்தானை அழுத்தவும்.\nஇந்த தளத்தில் ஒரு கணக்கை உருவாக்குங்கள் பாரிஸ் மிகவும் எளிதானது மற்றும் விரைவானது, குறிப்பாக இரண்டு புலங்களை நிரப்பிய பின் பதிவு செய்யக்கூடிய நோக்கத்துடன் ஒரு கிளிக்கைத் தேர்ந்தெடுத்தால் – நாடு மற்றும் நாணயம். நீங்கள் பாரிஸிலிருந்து வீட்டிற்கு வரும்போது ஒரு அடையாள எண் மற்றும் கடவுச்சொல்லை நீங்கள் பக்கத்தில் உள்நுழையும்போது பயன்படுத்த வேண்டும். அவர்கள் இதயத்தால் நினைவில் கொள்வது கடினம், எனவே நீங்கள் எங்காவது நன்றாக எழுத வேண்டும். நீங்கள் விரும்பினால், உங்கள் சுயவிவரத்தில் உங்களுடைய கூடுதல் தனிப்பட்ட தகவல்களையும் சேர்க்கலாம், புதிய கடவுச்சொல் உட்பட.\nஇந்த இயங்குதள விளையாட்டில் பதிவு செய்வதற்கான மற்ற முறை நீங்கள் சில வினாடிகள் எடுக்கும், மேலும் இது உங்கள் சமூக ஊடக சுயவிவரத்தை வழங்க வேண்டும். உங்களிடம் பேஸ்புக் சுயவிவரம் இருந்தால், உதாரணத்திற்கு, இந்த விருப்பத்தை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு நாங்கள் கடுமையாக பரிந்துரைக்கிறோம், ஏனெனில் பின்னர் நீங்கள் 1x கணினியை உள்ளிட முயற்சிக்கும்போது, ​​நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் எண் மற்றும் கடவுச்சொல் கடவுச்சொல்லை உள்ளிட வேண்டும், இந்த முறை வழியாக பதிவு செய்யும்போது பேஸ்புக் ஐகானைக் கிளிக் செய்வீர்கள் (இந்த நோக்கத்திற்காக நீங்கள் தள பாரிஸுடன் இணைக்க முடிவு செய்தால், உங்கள் பேஸ்புக் சுயவிவரத்தில் உள்நுழைந்திருக்க வேண்டும்).\nசூதாட்ட வீடு ஒரு பதிவுக்கு இரண்டு மாற்று வழிகளை வழங்குகிறது – முதலில், உங்கள் கணக்கை மின்னஞ்சல் வழியாக செயல்படுத்த வேண்டும், மற்றொன்று இருக்கும்போது, உங்கள் மொபைல் தொலைபேசியில் உங்கள் பயனர் தகவலை��் பெறுவீர்கள்.\n1x அதிக எண்ணிக்கையிலான பதிவு எண்ணைப் பெறுக 200 உலகெங்கிலும் உள்ள வாடிக்கையாளர்கள் உள்ளிட்ட கட்டண முறைகள் தங்கள் நிதி பரிவர்த்தனைகளை செய்ய தேர்வு செய்யலாம். கிட்டத்தட்ட 3-40 அவற்றில் கானா பண்டர்களுக்கு கிடைக்கிறது.\nஎங்கள் விசா மற்றும் மாஸ்டர்கார்டு கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்த ஏர்டெல் மற்றும் எம்டிஎன் கட்டண அமைப்புகள் மூலம் ஸ்மார்ட்போன் மூலம் டெபாசிட் செய்யலாம் அல்லது ஸ்க்ரில் போன்ற மின்னணு பணப்பையில் எங்கள் கணக்குகளைப் பயன்படுத்தலாம்., சரியான பணம் மற்றும் பல. இந்த புத்தகத் தயாரிப்பாளரில் நீங்கள் பிட்காயின்கள் மற்றும் டஜன் கணக்கான பிற கிரிப்டோ நாணயத்துடன் டெபாசிட் அல்லது திரும்பப் பெறலாம்.\nநாம் தீவிரமாக கவனம் செலுத்த வேண்டியது குறிப்பாக மிகக் குறைந்த அளவு இரண்டு ஆகும் – வைப்பு மற்றும் திரும்பப் பெறுதல் – அந்த நட்சத்திரங்கள் 2 1xBet மற்றும் 4 திரும்பப் பெறுவதற்கான ஜி.எச்.எஸ்.\nதயவு செய்து, ஏர்டெல் வழியாக நீங்கள் டெபாசிட் செய்தால் கட்டணம் செலுத்துவீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள் 1% உங்கள் வைப்புத் தொகையுடன்.\n1xBet ஐ எவ்வாறு டெபாசிட் செய்வது\nஉங்கள் திரையின் மேல் வலதுபுறத்தில் ஒரு பச்சை பொத்தானைக் காண்பீர்கள், இது மீதமுள்ள நீல பொத்தான்களை நெருக்கமாகவும் உரையைத் தாக்கல் செய்வதிலும் வேறுபடுத்துகிறது. பதிவு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு இது தெரியும், தங்கள் கணக்குகளில் நுழைந்தவர்கள், மூலம்.\nநீங்கள் செய்ய வேண்டிய அடுத்த கட்டம், இந்த நோக்கத்திற்காக வழங்கப்பட்ட மாற்று வழிகளிலிருந்து நீங்கள் பயன்படுத்த விரும்பும் கட்டண முறையைத் தேர்வுசெய்க.\nபிறகு, நிச்சயமாக, செயல்முறை நீங்கள் தேர்ந்தெடுத்த கட்டண முறையைப் பொறுத்தது மற்றும் எல்லா நிகழ்வுகளிலும், பாரிஸின் செயல்பாட்டில் நீங்கள் அனுபவம் இல்லாவிட்டாலும் அதை அடைவது கடினம் அல்ல. புக்கியின் வழிமுறைகளைப் பின்பற்றினால் உங்களுக்கு மேலும் பல கிடைக்கும், மேலும் உங்கள் நிதி பரிவர்த்தனைகளை நொடிகளில் செய்வீர்கள்.\n1xBet கேள்விகளை எப்படிக் கேட்பது\nபுத்தகத் தயாரிப்பாளரை எழுதும் சூழ்நிலையை நீங்கள் எப்போதாவது எதிர்கொண்டிருக்கிறீர்களா, ஒருபோதும் பதிலைப் பெறவில்லை சரி, இது 1xBet இயங்குதளத்தில் நடக்கப்போவதில்லை.\nஅவச�� காலங்களில், ஒரு வலைத்தளத்தின் வாடிக்கையாளர் ஆதரவு குழுவை மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது தொலைபேசி அழைப்பு மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம், ஆனால் உங்களுக்கு அவசர உதவி தேவைப்படும்போது, மேலும் நேரடி அரட்டையில் எழுதுங்கள்.\nபாரிஸின் பக்கம் ரஷ்ய மொழியாக இருந்தாலும், ஆங்கிலம் பேசும் வாடிக்கையாளர்களுக்கு நிறுவனம் பிரதிநிதிகளை ஆதரிக்கிறது, எனவே அவர்களுடன் தொடர்புகொள்வதில் உங்களுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/review/2019/11/29230955/1273902/Market-Raja-movie-Review-in-Tamil.vpf", "date_download": "2021-01-26T13:22:58Z", "digest": "sha1:UZUUM53OMCQH2ZORILAXTFQUPHMMMAD2", "length": 17529, "nlines": 203, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Market Raja movie Review in Tamil || வீரமான தாதா உடம்பினில் கோழையான ஒருவரின் ஆவி செய்யும் சேட்டை - மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் விமர்சனம்", "raw_content": "\nசென்னை 26-01-2021 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஊரில் அடிதடி சண்டை என்று தாதாவாக இருக்கிறார் ஆரவ். இவருடைய தாய் ராதிகா, ஆரவ்வை வைத்து ஊரில் இருப்பவர்களை ஏமாற்றி பணம் சம்பாதித்து வருகிறார். ஆனால், ஆரவ்வோ, தாய் ராதிகாவை மதிக்காமல் இருக்கிறார்.\nகுறிப்பிட்ட கட்சியில் இருக்கும் சாயாஜி ஷிண்டேவிற்கு ஆதரவாக ஆரவ் செயல்பட்டு வருகிறார். அதே கட்சியில் இருக்கும் ஹரிஷ் பெராடி ஆரவை கொலை செய்தால்தான் முன்னேற முடியும் என்று நினைக்கிறார்.\nஇப்படி இருக்கும் பட்சத்தில் ஒருநாள் ஒரு கல்லூரியில் ஒருவரை அடிக்கிறார். இவரின் துணிச்சலை பார்த்ததும் காதல் வயப்படுகிறார் நாயகி காவ்யா. ஆனால் ஆரவ், காவ்யா மீது ஈடுபாடு இல்லாமல் இருக்கிறார். அதே கல்லூரியில் படிக்கும் மிகவும் கோழையான மாணவர் ஒருவர் காவ்யாவை காதலிக்கிறார்.\nஇந்நிலையில், ஆரவ்வை போலீஸ் என்கவுண்டர் செய்ய திட்டமிடுகிறார்கள். என்கவுண்டரின் போது கோழையான மாணவர் சிக்கி இறக்கிறார். மேலும் அவரின் ஆவி, ஆரவ் உடம்பிற்குள் செல்கிறது.\nமிகவும் வீரனாக தாதாவாக இருக்கும் ஆரவ் உடம்பினுள் கோழையான ஒருவரின் ஆவி சென்றவுடன் அவரது வாழ்க்கை எப்படி மாறுகிறது\nபிக்பாஸ் மூலம் மிகவும் பிரபலமான நடிகர் ஆரவ், இப்படத்தில் தாதா நடித்திருக்கிறார். உடற்கட்டு, ஆக்‌ஷன் காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார். மற்ற காட்சிகளில் முடிந்த அளவு நடித்துக்கொடுத்துள்ளார். உடம்பி���்குள் ஆவி சென்றவுடன் காமெடி காட்சிகளில் ஓரளவிற்கு ஸ்கோர் செய்திருக்கிறார்.\nநாயகியாக நடித்திருக்கும் காவ்யா, அழகாக வந்து அளவான நடிப்பை கொடுத்திருக்கிறார். அரசியல்வாதிகளாக வரும் சாயாஜி ஷிண்டே, ஹரிஷ் பெராடி ஆகியோர் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். தாயாக வரும் ராதிகா, வித்தியாசமான வேடத்தில் நடித்திருக்கிறார். புல்லட் ஓட்டுவது சுருட்டு பிடிப்பது என தன்னுடைய தனித்தன்மையை கொடுத்திருக்கிறார். ஆனால், அவருடைய கதாபாத்திரம் பெரியதாக எடுபடவில்லை. கவர்ச்சியால் ரசிகர்களை கவர முயற்சி செய்திருக்கிறார் நிகிஷா பட்டேல்.\nபல வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் சரண் இப்படத்தை இயக்கி இருக்கிறார். நல்ல கதை ஆனால், திரைக்கதையில் தெளிவு இல்லாமல் இருக்கிறது. ஆவி வந்த பிறகுதான் படம் பார்ப்பதற்கான ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கிறார்.\nகே.வி.குகனின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம். சைமன் கே.கிங்கின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணியில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.\nமொத்தத்தில் ‘மார்க்கெட் ராஜா’ சாதாரண ராஜா.\nவிவசாயம் VS கார்ப்பரேட் நிறுவனங்கள் - பூமி விமர்சனம்\nபாரதிராஜா குடும்பத்தை காக்க போராடும் சிம்பு - ஈஸ்வரன் விமர்சனம்\nஅத்துமீறும் விஜய் சேதுபதிக்கு எதிராக விஜய் நடத்தும் வாத்தி ரெய்டு - மாஸ்டர் விமர்சனம்\nமரணத்தைக் கண்டு பயப்படும் நண்பர்கள் - வி விமர்சனம்\nபிக்பாஸ் நடிகை தூக்கிட்டு தற்கொலை... ரசிகர்கள் அதிர்ச்சி பிக்பாஸ் வீட்டில் உருவான கள்ளக்காதல் - ரசிகர்கள் அதிர்ச்சி மகளுடன் சைக்கிளில் உற்சாக பயணம் மேற்கொண்ட அரவிந்த் சாமி - வைரலாகும் புகைப்படம் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ இயக்குனருக்கு திருமணம் - தன் படத்தில் நடித்த நடிகையை மணக்கிறார் இசையமைப்பாளர் சித்தார்த் விபினுக்கு திருமணம் - குவியும் வாழ்த்துக்கள் பாட வாய்ப்பு கிடைக்கவில்லை - கானா பாலா வருத்தம்\nஆரவ்வின் அடுத்த படம் மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் - சரண் இயக்குகிறார்\nமார்க்கெட் ராஜா MBBS - டிரைலர்\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/tag/namakkal/", "date_download": "2021-01-26T12:08:32Z", "digest": "sha1:7MFOKTMSUDT45AIH66FKC7RX5Y4IIXOI", "length": 8686, "nlines": 142, "source_domain": "dinasuvadu.com", "title": "namakkal Archives - Dinasuvadu Tamil", "raw_content": "\nமுட்டை விலை 20 காசுகள் குறைவு…\nநாமக்கல் மண்டலத்தில் இன்று ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை 4.25 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது. கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்ட துவக்கத்தில் அதிகளவில் அடி வாங்கிய வியாபாரம் என்றால் அது முட்டை வியாபாரம்...\nஇன்று நாமக்கல் மண்டலத்தில் முட்டையின் பண்ணைகொள்முதல் நேற்று விற்பனை செய்யப்பட்ட விலையிலிருந்து மாற்றம் செய்யப்படாமல் 4.50 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது. கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்ட துவக்கத்தில் அதிகளவில் அடி வாங்கிய வியாபாரம் என்றால்...\nநாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மாற்றமின்றி 4.75 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது. கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்ட துவக்கத்தில் அதிகளவில் அடி வாங்கிய வியாபாரம் என்றால் அது முட்டை வியாபாரம் என்று கூறலாம். 1...\nமாற்றமின்றி விற்பனையாகும் முட்டை விலை..\nநாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மாற்றமின்றி 4.75 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது. கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்ட துவக்கத்தில் அதிகளவில் அடி வாங்கிய வியாபாரம் என்றால் அது முட்டை வியாபாரம் என்று கூறலாம். 1...\nநாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை நேற்று விலையிலிருந்து மாற்றமின்றி 4.50 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது. கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்ட துவக்கத்தில் அதிகளவில் அடி வாங்கிய வியாபாரம் என்றால் அது முட்டை வியாபாரம் என்று...\nமுட்டை விலை 20 காசுகள் குறைவு..\nநாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 20 காசுகள் குறைந்து 4.50 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது. கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்ட துவக்கத்தில் அதிகளவில் அடி வாங்கிய வியாபாரம் என்றால் அது முட்டை வியாபாரம் என்று...\nநாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மாற்றமின்றி 4.75 காசுக்கு வி��்பனை செய்யப்படுகிறது. கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்ட துவக்கத்தில் அதிகளவில் அடி வாங்கிய வியாபாரம் என்றால் அது முட்டை வியாபாரம் என்று கூறலாம். 1...\nநாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை நேற்று விலையிலிருந்து மாற்றமின்றி 4.75 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது. கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்ட துவக்கத்தில் அதிகளவில் அடி வாங்கிய வியாபாரம் என்றால் அது முட்டை வியாபாரம் என்று...\nமாற்றமின்றி விற்பனையாகும் முட்டை விலை…\nநாமக்கல்லில் முட்டை விலை நேற்று விலையிலிருந்து ,மாற்றமின்றி 4.75 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது. கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்ட துவக்கத்தில் அதிகளவில் அடி வாங்கிய வியாபாரம் என்றால் அது முட்டை வியாபாரம் என்று கூறலாம்....\nநாமக்கல்லில் முட்டை விலை நேற்று விலையிலிருந்து ,மாற்றமின்றி 4.75 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது. கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்ட துவக்கத்தில் அதிகளவில் அடி வாங்கிய வியாபாரம் என்றால் அது முட்டை வியாபாரம் என்று கூறலாம்....\nநீங்கள் சொல்லும் இடத்திற்கு இப்போ கூட வர தயார்- ஸ்டாலின் சவால்..\n காவல்துறையின் அடக்குமுறைக்கு வைகோ கண்டனம்\nஜெர்மன் ஏர்பஸ் தொழிலாளர்கள் 500 பேர் தனிமைப்படுத்தல்\nபேரணியில் வன்முறை: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவசர ஆலோசனை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globalrecordings.net/ta/language/12960", "date_download": "2021-01-26T13:07:36Z", "digest": "sha1:V2YX4OQP2TXFP2OJBE55AMSKZDIN5DOD", "length": 10290, "nlines": 79, "source_domain": "globalrecordings.net", "title": "Limbu: Chhatthare மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nமொழியின் பெயர்: Limbu: Chhatthare\nISO மொழியின் பெயர்: Limbu [lif]\nGRN மொழியின் எண்: 12960\nROD கிளைமொழி குறியீடு: 12960\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Limbu: Chhatthare\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது. .\nஆடியோ காட்சியுடன் பைபிள் பாடங்கள் 40 பிரிவுகளாக படங்களோடு கிடைக்கிறது. படைப்பிலிருந்து கிறிஸ்துவரையிலான பைபிள் கண்ணோட்டமும் மற்றும் கிறிஸ்தவ வாழ்க்கையைப் பற்றிய போதனைகளையும் கொண்டுள்ளது. சுவிசேஷம் மற்றும் தேவாலயம் நாட்டப்படுவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது. .\nபதிவிறக்கம் செய்க Limbu: Chhatthare\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nLimbu: Chhatthare க்கான மாற்றுப் பெயர்கள்\nLimbu: Chhatthare எங்கே பேசப்படுகின்றது\nLimbu: Chhatthare க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Limbu: Chhatthare\nLimbu: Chhatthare பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு GRN இன் உலகளாவிய பரப்பரங்கம்.\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாட��்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://intrag.info/ta/hgh-review", "date_download": "2021-01-26T12:03:55Z", "digest": "sha1:BCFXFSZLACUU54IQTACABJUF643WANLG", "length": 29557, "nlines": 107, "source_domain": "intrag.info", "title": "HGH ஆய்வு: புல்ஷிட்டா அல்லது அதிசயமாக குணமடைதலா? 5 உண்மைகள் கடினமான உண்மைகள்", "raw_content": "\nஎடை இழப்புகுற்றமற்ற தோல்எதிர்ப்பு வயதானதனிப்பட்ட சுகாதாரம்மார்பக பெருக்குதல்இறுக்கமான தோல்பாத சுகாதாரம்கூட்டு பாதுகாப்புசுகாதாரஅழகிய கூந்தல்மெல்லிய சருமம்சுருள் சிரைபொறுமைதசைத்தொகுதிமூளை திறனை அதிகரிக்கஒட்டுண்ணிகள்நீண்ட ஆணுறுப்பின்பாலின ஹார்மோன்கள்சக்திபெண் வலிமையைபுரோஸ்டேட்புரதம் பார்கள்புகைப்பிடிப்பதை நிறுத்துநன்றாக தூங்ககுறைவான குறட்டைவிடுதல்மன அழுத்தம்டெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கபல் வெண்மைஅழகான கண் முசி\nHGH அறிக்கைகள்: உலகளாவிய வலையில் தசையை வளர்ப்பதற்கான சிறந்த வழிமுறைகளில் ஒன்று\nதசை வளர்ச்சியின் உண்மையான உள் முனையாக, HGH பயன்பாடு சமீபத்தில் காட்டப்பட்டது. உற்சாகமான பயனர்களின் பல நல்ல மதிப்புரைகள் HGH பற்றிய விழிப்புணர்வின் தொடர்ச்சியான அதிகரிப்பை விளக்குகின்றன.\nநேரம் மற்றும் நேரம் மீண்டும், எண்ணற்ற வாடிக்கையாளர் கருத்துக்கள் உங்கள் தசை வெகுஜனத்தை அதிகரிக்க HGH மறைமுகமாக HGH என்பதைக் காட்டுகிறது. இது உண்மையாக இருப்பதற்கு கூட மிகவும் நல்லது. இத��் விளைவாக, தயாரிப்பு மற்றும் அதன் பயன்பாடு, அளவு மற்றும் பக்க விளைவு ஆகியவற்றை நாங்கள் முழுமையாக சோதித்தோம். அனைத்து முடிவுகளையும் இந்த மதிப்பாய்வில் காணலாம்.\n✓ விளைவுக்கு உத்தரவாதம் அல்லது பணம் திரும்ப பெறுதல்\nசிறந்த சலுகைக்கு இங்கே கிளிக் செய்க\nHGH பற்றிய அத்தியாவசிய தகவல்கள்\nஉற்பத்தி நிறுவனம் தசை வெகுஜனத்தை அதிகரிக்கும் விருப்பத்துடன் HGH அறிமுகப்படுத்தியது. நீங்கள் இலக்காக நிர்ணயித்ததைப் பொறுத்து, தயாரிப்பு பல வாரங்களுக்கு அல்லது சுருக்கமாக பயன்படுத்தப்படுகிறது. நல்ல நகைச்சுவையான வாங்குபவர்கள் HGH உடன் தங்கள் அற்புதமான சாதனைகளைப் பற்றி பேசுகிறார்கள். வாங்கும் முன் உங்களுக்காக சுருக்கமாக மிகவும் தகவல் தகவல்:\nHGH க்குப் பின்னால் உள்ள துணிகர நன்கு மதிக்கப்படுவதோடு, அதன் நிதியை நீண்ட காலமாக ஆன்லைனில் விற்பனை செய்து வருகிறது - இதன் விளைவாக, போதுமான அனுபவம் உள்ளது. அதன் இயல்பான தன்மை HGH பயன்பாடு ஆட்சேபனைக்குரியது என்று கூறுகிறது.\nதயாரிப்பு இந்த பணிக்காக பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டது - இது நீங்கள் காணமுடியாத ஒன்றாகும், ஏனெனில் அனுபவம் மிக சமீபத்திய விளம்பர முழக்கங்களை வெளிப்படுத்தும் பொருட்டு, சமீபத்திய தயாரிப்புகள் மேலும் மேலும் சிக்கலான பகுதிகளை உள்ளடக்கியது என்பதை அனுபவம் காட்டுகிறது. Winsol கூட முயற்சி Winsol மதிப்பு. இந்த வகை கூடுதல் செயலில் உள்ள பொருட்களின் அளவை மிகக் குறைவாகக் கொண்டுள்ளது என்பதை இது பின்வருமாறு கூறுகிறது. அப்படியானால், இந்த வகையான கருவிகளால் எந்தவொரு விளைவுகளையும் நீங்கள் அரிதாகவே கவனிப்பதில் ஆச்சரியமில்லை.\nஉற்பத்தி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணைய கடையில் HGH கிடைக்கிறது, இது இலவச, வேகமான, அநாமதேய மற்றும் சிக்கலற்றவற்றை வழங்குகிறது.\nHGH என்ன பேசுகிறது, அதற்கு எதிராக என்ன\nநேர்மறையான முடிவுகளுடன் என்னை சோதிக்கிறது\nHGH குறிப்பாக சுவாரஸ்யமாக்கும் பண்புகள்:\nசந்தேகத்திற்குரிய மருத்துவ முறைகளை நீங்கள் நம்ப வேண்டியதில்லை\nஒரு குறைபாடற்ற பொருந்தக்கூடிய தன்மை மற்றும் ஒரு நல்ல பயன்பாடு ஆகியவை முழுமையான கரிம பொருட்கள் அல்லது பொருட்களை உருவாக்குகின்றன\nஉங்கள் நிலைமையைப் பார்த்து சிரிக்கும் ஒரு மருத்துவர் மற்றும் மருந்தாளரை நீங்கள் சந்திக்க வேண்டியதில்லை\nஉங்களுக்கு மருத்துவரிடமிருந்து மருத்துவ பரிந்துரை தேவையில்லை, ஏனென்றால் தயாரிப்பு ஒரு மருந்து இல்லாமல் ஆன்லைனில் ஆர்டர் செய்யப்படலாம் மற்றும் சாதகமான சொற்களில் எளிதானது\nதசையை உருவாக்குவது பற்றி பேச விரும்புகிறீர்களா இல்லை இந்த தயாரிப்பை நீங்கள் தனியாக ஆர்டர் செய்ய முடியும் என்பதால் அவ்வாறு செய்ய எந்த காரணமும் இல்லை, இதைப் பற்றி யாரும் கேட்க மாட்டார்கள்\nபின்வருவனவற்றில் உற்பத்தியின் வாக்குறுதியளிக்கப்பட்ட விளைவு\nநிபந்தனைகளுக்கு பொருட்களின் அதிநவீன தொடர்பு காரணமாக உற்பத்தியின் விளைவு ஆச்சரியமல்ல.\nHGH நிலையான தசைக் கட்டமைப்பிற்கான மிகவும் பொதுவாக வாங்கப்பட்ட நிதிகளில் ஒன்றாகும் என்பதற்கான ஒரு காரணம், இது உயிரினத்தில் உள்ள இயற்கை வழிமுறைகளுடன் மட்டுமே தொடர்பு கொள்கிறது.\nபல மில்லியன் ஆண்டுகால பரிணாம வளர்ச்சியானது ஒரு பெரிய தசை வெகுஜனத்திற்கான அனைத்து தவிர்க்க முடியாத செயல்முறைகளும் ஏற்கனவே உள்ளன, அவை வெறுமனே தொடங்கப்பட வேண்டும்.\nஇப்போது பட்டியலிடப்பட்டுள்ள விளைவுகளை தயாரிப்பாளர் வலியுறுத்துகிறார்:\nதயாரிப்புடன் சாத்தியமான விவாதிக்கப்பட்ட விளைவுகள் இவை. இருப்பினும், அந்த முடிவுகள் நபரைப் பொறுத்து நிச்சயமாக வலுவானதாகவோ அல்லது மென்மையாகவோ இருக்கக்கூடும் என்பது தெளிவாக இருக்க வேண்டும். தனிப்பட்ட காசோலை மட்டுமே தெளிவைக் கொண்டுவர முடியும்\nHGH இன் 3 முக்கிய பொருட்கள் கவனம் செலுத்துகின்றன\nHGH சூத்திரம் நன்கு சிந்திக்கப்பட்டு முதன்மையாக பின்வரும் முக்கிய செயலில் உள்ள பொருட்களின் அடிப்படையில் அமைந்துள்ளது:\nபொருட்களின் வகை மட்டுமல்ல, விளைவுக்கும் தீர்க்கமானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது, அளவு குறைவாக இல்லை.\nஉற்பத்தியைப் பொறுத்தவரை, உற்பத்தியாளர் முன்னுரிமை அனைத்து கூறுகளின் உயர் அளவையும் உருவாக்குகிறார், இது ஆய்வுகளின்படி தசைக் கட்டமைப்பில் குறிப்பிடத்தக்க முடிவுகளை அளிக்கிறது.\nதயாரிப்புடன் பக்க விளைவுகளை ஒருவர் ஏற்க வேண்டுமா\nதற்போது இந்த விஷயத்தில் HGH என்பது உயிரினத்தின் இயல்பான செயல்முறைகளைப் பயன்படுத்தும் ஒரு தணிக்கும் தயாரிப்பு என்று பொதுவான புரிதல் அவசியம்.\nஇதனால் HGH க்கும் மனித உடலுக்கும் இடையில் ஒரு ஒத்துழைப்பு உள்ளது, இது கிட்டத்தட்ட இணக்கமான சூழ்நிலைகளை நீக்குகிறது.\nHGH க்கான சிறந்த சலுகையை நீங்கள் இங்கே காணலாம்:\n→ இப்போது HGH -ஐ முயற்சிக்கவும்\n✓ அடுத்த நாள் டெலிவரி\nபயன்பாட்டை பொதுவானதாக உணருவதற்கு முன்பு, நீங்கள் முதலில் அதைப் பயன்படுத்திக் கொள்ள முடியுமா\n எல்லாவற்றிற்கும் மேலாக, உடல் ஒரு மாற்றத்திற்கு உட்படுகிறது, இது ஒரு குறுகிய கால விரிவாக்கம் அல்லது விசித்திரமான உணர்வு - இது பரவலாக உள்ளது மற்றும் சிறிது நேரத்திற்குப் பிறகு மறைந்துவிடும்.\nபக்க விளைவுகள் வாடிக்கையாளர்களால் இன்னும் தெரிவிக்கப்படவில்லை ...\nநீங்கள் அந்த நபர்களில் ஒருவராக இருந்தால், நீங்கள் தயாரிப்பைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்:\nபின்வரும் சூழ்நிலைகளில், நீங்கள் இந்த தீர்வை முயற்சிப்பதைத் தவிர்ப்பீர்கள்:\nஅவர்கள் இன்னும் தேவையான வயதை எட்டவில்லை.\nHGH உடன் ஒரு சிகிச்சையை முடிக்க அவர்களுக்கு சுய ஒழுக்கம் இல்லை. எனவே எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இது Pro Testosterone விட அதிக அர்த்தமுள்ளதாக இருக்கிறது.\nஇந்த காரணிகள் உங்களைப் பூட்டவில்லை என்றால், \"தசை அளவு மற்றும் வலிமை முன்னேற்றத்திற்காக என்னால் முடிந்ததைச் செய்ய நான் தயாராக இருக்கிறேன்\" என்று நீங்கள் நிச்சயமாக அறிவிக்க முடியும், இப்போது தயங்க வேண்டாம் மற்றும் உங்கள் பிரச்சினைகளைச் சமாளிக்கவும்.\nஒன்று நிச்சயம்: இந்த பகுதியில், இந்த தயாரிப்பு நம்பிக்கைக்குரிய முடிவுகளை அடைவதற்கான மிகச் சிறந்த வாய்ப்புகளை வழங்குகிறது.\nதயாரிப்பு பற்றி ஒரு நபர் என்ன சொல்ல வேண்டும்\nஎந்த இடமும் பேசுவதற்கு HGH ஆக்கிரமித்து, எல்லா இடங்களிலும் எடுத்துச் செல்லப்படுகிறது. பயன்பாடு மற்றும் அளவு தொடர்பான அத்தியாவசிய தகவல்களை நிறுவனம் வழங்குகிறது - எனவே நீங்கள் அதிக முயற்சி இல்லாமல் இலக்கை அடைவீர்கள்\nHGH உடன் எந்த முடிவுகள் யதார்த்தமானவை\nHGH பயன்பாட்டின் மூலம் நீங்கள் HGH வாய்ப்பு மிகவும் நல்லது\nபல மகிழ்ச்சியான பயனர்கள் மற்றும் போதுமான சான்றுகள் எனது பார்வையில் இந்த உண்மையை நிரூபிக்கின்றன.\nவிளைவு எவ்வளவு அவசரமானது மற்றும் அதை உணர எவ்வளவு நேரம் ஆகும் இது தனிப்பட்ட பயனரைப் பொறுத்தது - ஒவ்வொரு மனிதனும் வெவ்வேறு வழிகளில் செயல்படுகிறான்.\nஇது உங்களுக்கு எவ்வளவு நேரம் எடுக்கும் முயற்சி செய்து சோதனை செய்யுங்கள் முயற்சி செய்து சோதனை செய்யுங்கள் ஒரு குறுகிய நேரத்திற்குப் பிறகு HGH இன் நேர்மறையான விளைவுகளை நீங்கள் உணர்கிறீர்கள்.\nசிலர் உடனடியாக தீவிர முன்னேற்றத்தைக் கவனிக்கிறார்கள். மறுபுறம், மேம்பாடுகள் வெளிப்படையாக இருக்க ஒரு கணம் ஆகலாம்.\nபெரும்பாலான நேரங்களில், இது குறிப்பாக கண்ணைக் கவரும் உடனடி அக்கம். உங்கள் சிறந்த கவர்ச்சியின் அடிப்படையில், நீங்கள் நன்றாக உணர்கிறீர்கள் என்பதைக் காணலாம்.\nHGH நீதிபதியுடன் அனுபவமுள்ளவர்கள் எவ்வாறு சம்பந்தப்பட்டவர்கள்\nகிட்டத்தட்ட அனைத்து வாடிக்கையாளர்களும் HGH உடன் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக ஆராய்ச்சி காட்டுகிறது.\n> இங்கே நீங்கள் HGH -ஐ வேகமாகவும் மலிவாகவும் பெறுவீர்கள் <\nமறுபுறம், தயாரிப்பு சில நேரங்களில் சற்று எதிர்மறையாக மதிப்பிடப்படுகிறது, ஆனால் பெரும்பாலான சோதனைகளில் நேர்மறையான மதிப்பீட்டை விட அதிகமாக உள்ளது.\nHGH - நீங்கள் தூய தயாரிப்பை நியாயமான விலையில் வாங்குகிறீர்கள் என்று HGH - ஒரு புத்திசாலித்தனமான முடிவு.\nபின்னர், ஆராய்ச்சி செய்யும் போது நான் கண்டுபிடிக்கக்கூடிய விஷயங்களை வெளிப்படுத்துகிறேன்:\nநிச்சயமாக, இவை குறைந்த சுயவிவர மதிப்புரைகள், மற்றும் HGH ஒவ்வொரு நபருக்கும் மாறுபட்ட தாக்கத்தை ஏற்படுத்தும். மொத்தத்தில், முடிவுகள் கணிசமானதாகத் தோன்றுகின்றன, இதன் விளைவாக உங்களுக்கும் மிகவும் திருப்திகரமாக இருக்கும் என்று நான் முடிவு செய்கிறேன்.\nபரந்த வெகுஜன பின்வரும் மேம்பாடுகளை பதிவு செய்கிறது:\nபரிகாரத்தை சோதிக்க நீங்கள் தவறக்கூடாது, அது நிச்சயம்\nஎனவே, இனிமேல் காத்திருக்கவும், தயாரிப்பு இனி கிடைக்காது என்று ஆபத்தில் இருக்கவும் உங்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. Super 8 மாறாக, இது குறிப்பிடத்தக்க வகையில் குறிப்பிடத்தக்கதாக இருக்கும். துரதிர்ஷ்டவசமாக, இயற்கையாகவே செயல்படும் தயாரிப்புகளின் விஷயத்தில், சில நேரங்களில் ஒரு குறுகிய நேரத்திற்குப் பிறகு அவை ஒரு மருத்துவரால் மட்டுமே வாங்கப்படலாம் அல்லது சந்தையில் இருந்து எடுக்கப்படலாம்.\nஎல்லோரும் அத்தகைய தயாரிப்பை சட்ட வழிமுறைகள் மூலமாகவும், கடைசியாக ஆனால் மலிவாகவும் பெறமுடியாது என்பது பெரும்பாலும் இல்லை. இந்த நேரத்தில் நீங்கள் அதை உற்பத்தியாளரின் வலைத்தளம் வழியாக வாங்கலாம். ��ரு பயனற்ற கள்ளத்தனத்தைப் பெறுவதற்கு நீங்கள் எந்த ஆபத்தையும் கொண்டிருக்கவில்லை.\nநீங்கள் என்ன நினைக்கிறீர்கள்: செயல்முறையை முழுமையாக முடிக்க நீங்கள் போதுமான விடாமுயற்சியுடன் இருக்கிறீர்களா அதற்கான பதில் \"இல்லை\" எனில், நீங்கள் முயற்சியை நீங்களே காப்பாற்றுவீர்கள். எவ்வாறாயினும், இந்த முறைமையில் ஈடுபடவும், தயாரிப்புடன் வெற்றியைக் கொண்டாடவும் நீங்கள் உந்துதல் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.\nமுக்கியமானது: நீங்கள் தயாரிப்பு வாங்குவதற்கு முன் அவசரமாகப் படியுங்கள்\nவாங்கும் போது அது மீண்டும் அந்த விழிப்புடன் வலியுறுத்தினார் வேண்டும் HGH வருகிறது வெற்றிகர போலியாக்கங்களில் வரும் ஒரே ஒரு குறுகிய நேரம் மணிக்கு ஏனெனில் இருக்க வேண்டும்.\nபட்டியலிடப்பட்ட வலை முகவரிகளிலிருந்து நான் ஆர்டர் செய்த பிரதிகள் அனைத்தையும் ஆர்டர் செய்தேன். நான் செய்த அனுபவங்களின் அடிப்படையில், பட்டியலிடப்பட்ட வலை முகவரிகள் மூலம் மட்டுமே தயாரிப்புகளை ஆர்டர் செய்ய நான் உங்களுக்கு அறிவுறுத்த முடியும், ஏனெனில் இது தயாரிப்பின் அசல் உற்பத்தியாளருக்கு நேரடி அணுகலை வழங்கும்.\nஇணையத்தில் சோதிக்கப்படாத தளங்களில் HGH ஐப் HGH பெரும்பாலும் விரும்பத்தகாத உடல்நலம் மற்றும் நிதி விளைவுகளைத் தூண்டுகிறது. இது Vimax போன்ற பிற தயாரிப்புகளிலிருந்து இந்த தயாரிப்பை வேறுபடுத்துகிறது. HGH இன் உண்மையான உற்பத்தியாளரின் முகப்புப்பக்கத்தில், கவனத்தை ஈர்க்காமல் கவனத்தை ஈர்ப்பது நம்பகமான, விவேகமான மற்றும், மேலும்.\nஇந்த வழிமுறைகளைப் பின்பற்றினால், நீங்கள் எப்போதும் வலது பக்கத்தில் இருப்பீர்கள்.\nஒரு பெரிய தொகுப்பை ifs மற்றும் buts இல்லாமல் வாங்குவது நல்லது, குறிப்பாக சேமிப்பு சிறந்தது மற்றும் எல்லோரும் தேவையற்ற மறுவரிசைகளை சேமிக்கிறது. இதற்கிடையில், இது ஒரு பொதுவான நடைமுறையாகும், ஏனெனில் நீண்ட கால பயன்பாடு மிகவும் வெற்றிகரமாக உள்ளது.\nTitan Gel ஒப்பிடும்போது Titan Gel மிகவும் பரிந்துரைக்கத்தக்கது.\nHGH உங்களுக்கு ஒரு சிறந்த தேர்வு என்று நீங்கள் நம்புகிறீர்களா அதிக விலை, பயனற்ற போலி தயாரிப்புகளைத் தவிர்க்க அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பயன்படுத்தவும்.\nஇது மட்டுமே முறையான மூலமாகும்:\n→ இப்போது அதிகாரப்பூர்வ கடையைத் திறக்கவும்\nHGH க்கான சிறந்த சாத்தியமான சலுகையை இங்கே காணலாம்:\n→ உங்கள் மாதிரியைக் கோருங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/2019/02/07/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2021-01-26T11:45:48Z", "digest": "sha1:55LFK5PYIWF4I5MZVPJJTWX6KM2GNW6Q", "length": 8503, "nlines": 101, "source_domain": "ntrichy.com", "title": "கல்லூரி மாணவர்களின் இரத்த தான முகாம் – Ntrichy.com – Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24×7 News portal", "raw_content": "\nகல்லூரி மாணவர்களின் இரத்த தான முகாம்\nகல்லூரி மாணவர்களின் இரத்த தான முகாம்\nதிருச்சி தூய வளனார் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் லயன்ஸ் கிளப் இயக்கமும் சேர்ந்து மாபெரும் இரத்ததான முகாம் நடத்தப்பட்டது. இந்த விழாவிற்கு கல்லூரியின் முதல்வர் தந்தை அருள் முனைவர் எம். ஆரோக்கியசாமி சேவியர் சே.ச. தலைமையுரையாற்றினார். அதில் மாணவர் கல்வி கற்பதோடு இல்லாமல் சமூக சேவைகளையும் சேர்த்து ஆற்றவேண்டும் என்று குறிப்பிட்டார். வாழ்த்துரையாக கல்லூரியின் செயலர் தந்தை அருள் முனைவர் அ. அந்தோணி பாப்புராஜ் சே.ச. இரத்த தானம் என்பது சமூகத்தில் பல உயிர்களை காக்கும் பணியாக உள்ளது என்று குறிப்பிட்டார் எங்களது கல்லூரியோடு சேர்ந்து திருச்சி லயன்ஸ் கிளப் இயக்கமும் மற்றும் திருச்சி தலைமை அரசு மருத்துவமனை மருத்துவர்களும் இந்த சமுதாயப் பணியை செய்வதை பாராட்டிப் பேசினார்.\nஇதை தொடர்ந்து திருச்சி மண்டல லயன்ஸ் கிளப் இயக்கத்தின் தலைவர் லயன் ஆர். பிரபு குமார் இந்த முகாமில் கலந்துகொண்டு மாணவர்களிடம் இந்திய திருநாட்டின் முன்னாள் முதல் குடிமகனாக திருமிகு அப்துல் கலாம் ஆற்றிய சமூக சேவைகளை நினைவூட்டி அவரைப் போல இன்று இரத்ததை கொடையாக கொடுக்க வந்திருக்கும் மாணவர்கள் பல சமூக சேவை ஆற்றவேண்டும் என்று குறிப்பிட்டார்.\nஇந்த நிகழ்வில் அரசு மருத்துவமனை டாக்டர் சி. புவனேஸ்வரி, லயன் சுவாதி குணசீலன் வாழ்த்துரை வழங்கினார். முன்னதாக வரவேற்புரையை முனைவர் சி. ஆரோக்கிய தன்ராஜ் மற்றும் இறுதியாக நன்றியுரை முனைவர் சுவக்கின் வழங்கினார்.\nஇந்த நிகழ்வில் 137 மாணவர்கள் தங்களது இரத்தத்தை கொடையாக வழங்கினர். விழா இனிதே முடிவடைந்தது.\nநாலரை லட்சத்தில் காரை வாங்கி மாணவர்களை நெகிழவைத்திருக்கிறார் அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்\nசொந்த கட்சிகாரனே அ.தி.மு.க. பெண் எம்.எல்.ஏ. வீட்டில் கொள்ளையடிக்க முயற்சி \nதிருச்சி ரயில்வே குழந்தைகள் திறந்தவெளி புகலிடத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டம்:\nநீதிமன்றங்களுக்குள்ளான கிரிக்கெட் போட்டி- திருச்சி நீதிமன்றம் முதலிடம்.\n“மனிதி” பெண் சாதனையாளர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு பாராட்டு விழா..\nசைவ-வைணவ ஒற்றுமையை பறைசாற்ற ஜைனரால் அமைக்கப்பட்ட குடவரை…\nதிருச்சி ரயில்வே குழந்தைகள் திறந்தவெளி புகலிடத்தில் குடியரசு…\n“தன்னம்பிக்கை தமிழ்“ உடன் ஒரு நேர்காணல்\nநீதிமன்றங்களுக்குள்ளான கிரிக்கெட் போட்டி- திருச்சி…\nசைவ-வைணவ ஒற்றுமையை பறைசாற்ற ஜைனரால் அமைக்கப்பட்ட குடவரை…\nதிருச்சி ரயில்வே குழந்தைகள் திறந்தவெளி புகலிடத்தில் குடியரசு…\n“தன்னம்பிக்கை தமிழ்“ உடன் ஒரு நேர்காணல்\nசைவ-வைணவ ஒற்றுமையை பறைசாற்ற ஜைனரால் அமைக்கப்பட்ட குடவரை…\nதிருச்சி ரயில்வே குழந்தைகள் திறந்தவெளி புகலிடத்தில் குடியரசு…\n“தன்னம்பிக்கை தமிழ்“ உடன் ஒரு நேர்காணல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/cars/Jeep", "date_download": "2021-01-26T12:42:52Z", "digest": "sha1:77IP5466DNWULNVMIJ554POMAUHK5HU7", "length": 13456, "nlines": 246, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஜீப் கார் விலை இந்தியாவில், புதிய கார் மாடல்கள் 2021, படங்கள், வகைகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஜீப் சலுகைகள் 3 கார் மாதிரிகள் இந்தியாவில் விற்பனைக்கு உட்பட 3 suvs. மிகவும் மலிவான ஜீப் இதுதான் காம்பஸ் இதின் ஆரம்ப விலை Rs. 16.49 லட்சம் மற்றும் மிகவும் விலையுயர்ந்த ஜீப் காரே வாங்குலர் விலை Rs. 63.94 லட்சம். இந்த ஜீப் காம்பஸ் (Rs 16.49 லட்சம்), ஜீப் வாங்குலர் (Rs 63.94 லட்சம்), இருந்து மிகவும் பிரபலமான கார்கள் உள்ளன ஜீப். வரவிருக்கும் ஜீப் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் கார்கள் 2021/2022 சேர்த்து காம்பஸ் 2021, 7-சீட்டர் எஸ்யூவி, கிராண்டு சீரோகி 2022, sub-4m இவிடே எஸ்யூவி.\nஜீப் கார்கள் விலை பட்டியல் (2021) இந்தியாவில்\nஜீப் காம்பஸ் Rs. 16.49 - 24.99 லட்சம்*\nஜீப் வாங்குலர் Rs. 63.94 - 68.94 லட்சம்*\nஜீப் காம்பஸ் ட்ரைல்லஹாவ்க் Rs. 26.80 - 27.60 லட்சம்*\n328 மதிப்புரைகளின் அடிப்படையில் ஜீப் கார்களுக்கான சராசரி மதிப்பீடு\nடீசல்/பெட்ரோல்14.01 க்கு 17.1 கேஎம்பிஎல்மேனுவல்/ஆட்டோமெட்டிக்\nஅறிமுக எதிர்பார்ப்பு ஜனவரி 27, 2021\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nஅறிமுக எதிர்பார்ப்பு ம���ர்ச் 15, 2022\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nஜீப் கிராண்டு சீரோகி 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு ஏப்ரல் 15, 2022\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nஜீப் sub-4m இவிடே எஸ்யூவி\nஅறிமுக எதிர்பார்ப்பு dec 30, 2022\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nyour சிட்டி இல் உள்ள ஜீப் பிந்து கார் டீலர்கள்\nகாம்பஸ் ட்ரைல்லஹாவ்க் படங்கள்ஐ காண்க\nஎல்லா ஜீப் படங்கள் ஐயும் காண்க\nஜீப் செய்தி & விமர்சனங்கள்\nதானியங்கி டீசல் கொண்ட ஜீப் காம்பஸ் முன்பு இருந்ததை விட மிகவும் மலிவான விலையில் உள்ளது\nபுதிய தானியங்கி-டீசல் வகைகள் காம்பஸ் ட்ரெயில்ஹாக்கில் உள்ளதை போலவே ஒரேமாதிரியான பி‌எஸ்6 டீசல் இயந்திரத்தை கொண்டுள்ளது\nஜீப்பின் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, ஹூண்டாய் வென்யு-ரைவல் வெளியீட்டு காலக்கெடு வெளிப்படுத்தப்பட்டது\nஇல்லை, அது ஜீப் ரெனகேட் அல்ல, ஆனால் அதற்குக் கீழே உள்ள ஒரு புதிய வகை\nஎல்லா ஜீப் செய்திகள் ஐயும் காண்க\nஜீப் கார்கள் பற்றிய சமீபத்திய விமர்சனங்கள்\nஜீப் பயன்படுத்தியவை பிரபலம் சார்ஸ் இன் புது டெல்லி\nதுவக்கம் Rs 11.4 லட்சம்\nதுவக்கம் Rs 48.75 லட்சம்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nதுவக்கம் Rs 13.25 லட்சம்\nதுவக்கம் Rs 56 லட்சம்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nதுவக்கம் Rs 15.5 லட்சம்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nதுவக்கம் Rs 16.25 லட்சம்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nஜீப் கிராண்டு சீரோகி srt\nநீங்கள் விரும்பும் பிற பிராண்டுகள்\nஎல்லா car brands ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/BMW_X1_2015-2020/BMW_X1_2015-2020_sDrive20i_xLine.htm", "date_download": "2021-01-26T12:11:59Z", "digest": "sha1:ZBEX2ALCLRNJ5KG5X33ZUZJSYSR44DSY", "length": 32908, "nlines": 522, "source_domain": "tamil.cardekho.com", "title": "பிஎன்டபில்யூ எக்ஸ்1 2015-2020 எஸ்டிரைவ்20ஐ எக்ஸ்லைன் ஆன்ரோடு விலை (பெட்ரோல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nbased on 2 மதிப்பீடுகள்\nமுகப்புபுதிய கார்கள்பிஎன்டபில்யூ கார்கள்எக்ஸ்1 2015-2020\nஎக்ஸ்1 2015-2020 எஸ்டிரைவ்20ஐ எக்ஸ்லைன் மேற்பார்வை\nபிஎன்டபில்யூ எக்ஸ்1 2015-2020 எஸ்டிரைவ்20ஐ எக்ஸ்லைன் இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 15.71 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1998\nஎரிபொருள் டேங்க் அளவு 51\nஉடல் அமைப்பு இவிடே எஸ்��ூவி\nபிஎன்டபில்யூ எக்ஸ்1 2015-2020 எஸ்டிரைவ்20ஐ எக்ஸ்லைன் இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் 2 zone\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபிஎன்டபில்யூ எக்ஸ்1 2015-2020 எஸ்டிரைவ்20ஐ எக்ஸ்லைன் விவரக்குறிப்புகள்\nஇயந்திர வகை பெட்ரோல் engine\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு mpfi\nபோர் எக்ஸ் ஸ்ட்ரோக் 84 எக்ஸ் 90 (மிமீ)\nகியர் பாக்ஸ் 7 speed\nகிளெச் வகை dual clutch\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 51\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs iv\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை disc\nபின்பக்க பிரேக் வகை disc\nதரையில் அனுமதி வழங்கப்படாதது unladen (mm) 179\nசக்கர பேஸ் (mm) 2670\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் 2 zone\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர்\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் 60:40 split\nஸ்மார்ட் access card entry கிடைக்கப் பெறவில்லை\nகிளெவ் பாக்ஸ் கூலிங் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் with storage\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nபேட்டரி saver கிடைக்கப் பெறவில்லை\nதுணி அப்ஹோல்டரி கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் front\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nventilated இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி\nபின்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபவர் ஆண்டினா கிடைக்கப் பெறவில்லை\nடின்டேடு கிளாஸ் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் grille கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் garnish கிடைக்கப் பெறவில்லை\nபுகை ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 225/55 r17\nday & night பின்புற கண்ணாடி\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nfollow me முகப்பு headlamps கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக்\nknee ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ்\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nசிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nadditional பிட்டுறேஸ் பிஎன்டபில்யூ apps\nபிஎன்டபில்யூ எக்ஸ்1 2015-2020 எஸ்டிரைவ்20ஐ எக்ஸ்லைன் நிறங்கள்\nஎக்ஸ்1 2015-2020 எஸ்டிரைவ் 20டி ஸ்போர்ட்லைன்Currently Viewing\nஎக்ஸ்1 2015-2020 எக்ஸ்டிரைவ் 20டி எக்ஸ்லைன்Currently Viewing\nஎக்ஸ்1 2015-2020 எஸ்டிரைவ் 20டி எம் ஸ்போர்ட்Currently Viewing\nஎக்ஸ்1 2015-2020 ஸ்ட்ரீவ் 20ட ஸ்ப்லினேCurrently Viewing\nஎக்ஸ்1 2015-2020 எக்ஸ்டிரைவ் 20டி எம் ஸ்போர்ட்Currently Viewing\nஎல்லா எக்ஸ்1 2015-2020 வகைகள் ஐயும் காண்க\nSecond Hand பிஎன்டபில்யூ எக்ஸ்1 2015-2020 கார்கள் in\nபிஎன்டபில்யூ எக்ஸ்1 எஸ்டிரைவ் 20டி எம் ஸ்போர்ட்\nபிஎன்டபில்யூ எக்ஸ்1 ஸ்ட்ரீவ் 20ட ஸ்ப்லினே\nபிஎன்டபில்யூ எக்ஸ்1 ஸ்ட்ரீவ் 20ட ஸ்ப்லினே\nபிஎன்டபில்யூ எக்ஸ்1 எக்ஸ்டிரைவ் 20டி எக்ஸ்லைன்\nபிஎன்டபில்யூ எக்ஸ்1 எஸ்டிரைவ் 20டி ஸ்போர்ட்லைன்\nபிஎன்டபில்யூ எக்ஸ்1 எக்ஸ்டிரைவ் 20டி எம் ஸ்போர்ட்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nஎக்ஸ்1 2015-2020 எஸ்டிரைவ்20ஐ எக்ஸ்லைன் படங்கள்\nஎல்லா எக்ஸ்1 2015-2020 படங்கள் ஐயும் காண்க\nபிஎன்டபில்யூ எக்ஸ்1 2015-2020 எஸ்டிரைவ்20ஐ எக்ஸ்லைன் பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா எக்ஸ்1 2015-2020 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா எக்ஸ்1 2015-2020 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nபிஎன்டபில்யூ எக்ஸ்1 2015-2020 செய்திகள்\nBMW X1, M2, 7 ���ீரிஸ் மற்றும் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட 3 சீரிஸ் கார்கள்: ஆட்டோ எக்ஸ்போ 2016 கண்காட்சியில் கட்சிப்படுத்தப்பட உள்ளன\nஅடுத்து நடக்கவுள்ள ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில், ஜெர்மானிய கார் தயாரிப்பாளரான BMW நிறுவனம், தனது 3 புதிய மாடல்களான, M2, X1 மற்றும் 7 சீரிஸ் போன்ற கார்களை காட்சிப்படுத்தும். இவற்றோடு இணைந்து, ஃபேஸ்லிஃப்\nBMW M ஸ்டுடியோ இந்தியாவில் முதல் முறையாக மும்பையில் ஆரம்பிக்கப்பட்டது – மேலும் 6 முக்கிய நகரங்களில் விரிவுபடுத்தப்படும்\nBMW இந்தியா நிறுவனம், தனது முதல் BMW M ஸ்டுடியோவை மும்பையில் ஆரம்பித்துள்ளது. மும்பையின் சான்டா க்ரூஸில் உள்ள சாவோய் சேம்பரில் இன்பினிட்டி கார்ஸ் நிறுவனம், இந்த புதிய ஸ்டுடியோவை ஆரம்பித்துள்ளது. இந்ந\nபிஎம்டபுள்யூ X1 M ஸ்போர்ட் கார்களை 39.7 லட்சங்களுக்கு அறிமுகப்படுத்தியது\nBMW நிறுவனம் தனது X1 sDrive20d M ஸ்போர்ட் கார்களை 39.7 லட்சங்கள் , (எக்ஸ் - ஷோரூம், புது டில்லி) என்ற விலையில் இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. . இந்த அறிமுகம் சத்தமில்லாமல் அரங்கேறியுள்ளது. வேறு எ\nஃபிராங்க்பர்ட்டில் இருந்து நேரடி தகவல்: புத்தம் புதிய BMW X1 மற்றும் 7 சீரிஸ் கார்கள் வெளியீடு\nஅனைவரும் எதிர்பார்த்த 2016 BMW X1 காரை, இன்டர்நேஷனல் ஆட்டோமொபில் – ஆஸ்டெளங்க் என்ற ஃபிராங்க்பர்ட் மோட்டார் ஷோவில், இந்நிறுவனம் வெளியிட்டது. இந்த புதிய X1 காரின் வடிவம், X5 SUV -ஐ ஒத்ததாக இருப்பதால், ஸ\nஎல்லா பிஎன்டபில்யூ செய்திகள் ஐயும் காண்க\nபிஎன்டபில்யூ எக்ஸ்1 2015-2020 மேற்கொண்டு ஆய்வு\nஎல்லா பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஎல்லா உபகமிங் பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/prime-minister-narendra-modi-on-covid-19-vaccination-plans-modi-interview-part-four/articleshow/78930380.cms", "date_download": "2021-01-26T13:03:45Z", "digest": "sha1:4PSYMSZVL7OZXZMV6TQIS22L7D3IP7YJ", "length": 19416, "nlines": 135, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nகொரோனா தடுப்பூசி முதலில் இவங்களுக்குத்தான்: பிரதமர் மோடி பேட்டி பாகம்-4\nபிரதமர் மோடி எகனாமிக் டைம்ஸ் ஊடகத்துக்கு அளித்துள்�� பேட்டியின் நான்காம் பாகம்.\nபிரதமர் நரேந்திர மோடி தற்போதைய சூழல் குறித்தும் எதிர்கால திட்டங்கள் குறித்தும் பேட்டி அளித்துள்ளார். அதன் முதல் மூன்று பாகங்களை ஏற்கெனவே பார்த்தோம். அதன் தொடர்ச்சியை இப்போது பார்க்கலாம்.\nநான் கற்றுக்கொண்ட முக்கிய பாடம்: பிரதமர் மோடி பேட்டி பாகம்-1\nமாநில அரசுகளின் எதிர்காலம்: பிரதமர் மோடி பேட்டி பாகம்-2\nசீனாவுக்கு மாற்றாக இந்தியா வளருமா பிரதமர் மோடி பேட்டி பாகம்-3\n1. ஆத்மர்நிர்பார் பாரத் திட்டத்தால் சில அச்சங்கள் எழுந்துள்ளன. உலக விநியோக அமைப்பில் இணைய விரும்பும் இந்தியா இறக்குமதிக்கு முட்டுக்கட்டை போடுவதாக கூறப்படுகிறதே.\nஇந்தியா, இந்தியர்களின் இயல்பில் சுயநலம் கிடையாது. நாம் ஒரு முற்போக்கு நாகரிகம் மட்டுமல்லாமல் துடிப்பான ஜனநாயகம். ஆத்மர்நிர்பார் பாரத் என்பது போட்டி மட்டுமல்ல போட்டித்திறனை மேம்படுத்துவது. ஆத்மநிர்பார் பாரத் என்றால் தற்சார்பு இந்தியா.\nஇந்த தற்சார்பு இந்தியா உலகுடன் நட்பு பாராட்டும். தற்சார்பு என்றால் சுயநலம் அல்ல. ஒரு குழந்தை வயது வந்தபிறகு தற்சார்புடன் இருக்கவேண்டுமென பெற்றோர் கூறுகின்றனர். அதுவும் தற்சார்பு தான். இந்தியா ஆத்மநிர்பார் பாரத்தாக மாறியபின் உலகிற்கே உதவும்.\nநிபுணர்கள் இடையே இருக்கும் குழப்பங்கள் எல்லாம் முரண்பாடாக இருக்க வேண்டுமென அவசியம் இல்லை. சர்வதேச வர்த்தகத்தை நம்பும் நாடு மட்டுமே பல வாய்ப்புகளை திறந்துவிடும். உதாரணமாக நிலக்கரியை எடுத்துக்கொள்வோம். 2019-20ல் 1.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள நிலக்கரியை இறக்குமதி செய்தோம். ஆனால் உலகளவில் நமது நிலக்கரி வளம் மிகப்பெரியது.\nபாதுகாப்பு துறையிலும் இறக்குமதியை சார்ந்திருந்தோம். தற்போது உள்நாட்டிலேயே பாதுகாப்பு துறை சார்ந்த பொருட்களை உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுத்திருக்கிறோம்.\n3. சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் இந்தியாவுக்கு உதவவில்லை என தெரிகிறதே\nஅனைவருக்கும் பலன் கிடைப்பதை உறுதிசெய்வதுதான் சர்வதேச வர்த்தகம். உலக வர்த்தக அமைப்பு விதிகளுக்கு ஏற்ப வர்த்தகம் நடைபெற வேண்டுமென வல்லுநர்கள் என்னிடம் தெரிவித்தனர். சர்வதேச விதிகளை இந்தியா கடைப்பிடிக்கிறது.\nஒப்பந்தங்களின் அடிப்படையில் நமது சந்தைக்குள் நுழைய அனுமதி அளித்திருக்கிறோம். ஆனால் நமது பங்குதாரர்கள் அதேபோல நடந்துகொள்வதில்லை. நமது ஏற்றுமதியாளர்களுக்கு முட்டுக்கட்டை போடப்படுகிறது. உதாரணமாக இந்தியாவுக்குள் மற்றவர்கள் ஸ்டீல் இறக்குமதி செய்யலாம். ஆனால் இந்திய ஸ்டீலுக்கு பல நாடுகள் தடை போடுகின்றன.\n4. மருந்து உற்பத்தி துறையில் நமது எதிர்காலம் என்ன\nகொரோனா மத்தியில் பிபிஇ கிட்களுக்கு நாம் இறக்குமதியை சார்ந்திருந்தோம். பல நாடுகள் பொதுமுடக்கம் போட்டதும் பிரச்சினை பெரிதானது. உடனடியாக நாமே உற்பத்தியை தொடங்கி தற்சார்பு அடைந்துவிட்டோம்.\nகடந்த சில மாதங்களாக சுமார் 150 நாடுகளுக்கு இந்தியா மருந்துகளையும், மருத்துவ உபகரணங்களையும் விநியோகித்துள்ளது. நமது மருந்து துறையின் மதிப்பு 38 பில்லியன் டாலர். இதில் வளர்ச்சி பெற மருந்து உற்பத்தி பூங்காக்கள், மருத்துவ கருவி உற்பத்தி பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.\n5.கொரோனா தடுப்பூசிக்கு உங்கள் திட்டம்\nதடுப்பூசி தயாரானதும் நாட்டு மக்கள் அனைவருக்குமே தடுப்பூசி போடப்படும் என உறுதியளிக்கிறேன். யாரும் கைவிடப்படமாட்டார்கள். முதற்கட்டமாக நாம் விளிம்புநிலை மக்களுக்கும், கொரோனா போராளிகளுக்கும் தடுப்பூசி போடுவோம். தடுப்பூசி நிர்வாகத்திற்காக தேசிய நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது.\nதடுப்பூசி சோதனை இன்னும் நடந்துகொண்டு இருக்கிறது. ஒரு நபருக்கு எத்தனை டோஸ் தடுப்பூசி போட வேண்டுமென நிபுணர்களால் இப்போது சொல்ல முடியாது. எல்லாம் தயாரானதும் நிபுணர்கள் வழிகாட்டுதலில் மக்களுக்கு தடுப்பூசி போடுவோம்.\n6. 2024ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை 5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரமாக மாற்றும் திட்டத்திற்கு கோவிட்-19 என்ன பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது\nநம்பிக்கையற்றவர்கள் இன்னும் சந்தேகத்தில்தான் இருக்கின்றனர். அவர்களுடன் இருந்தால் கெட்ட செய்திகள் மட்டும்தான் கேட்கமுடியும். ஆனால், நம்பிக்கை கொண்டவர்களுடன் பேசினால் உங்களுக்கு புது சிந்தனைகளும், வளர்ச்சிக்கான திட்டங்களும் கிடைக்கும்.\n5 லட்சம் கோடி டாலர் இலக்கை நாம் எட்டுவோம். இந்த உறுதிப்பாடே நமக்கு தன்னம்பிக்கை கொடுக்கும். நமது கொரோனா வீரர்கள் தினம் 18-20 மணி நேரம் கடுமையாக உழைக்கின்றனர். கொரோனாவால் இழப்புகளை ஈடுசெய்ய இன்னும் வேகமாக ஓடுவோம். தடைகளை பார்த்தால் நமது இலக்கை அடைய முடியாது.\nஆசையே படாவிட்டால் தோல்வி உத்தரவாதம். இந்தியா உலகின் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதாரம். நிர்ணயித்த இலக்குகளை அடைந்ததற்கான ரெக்கார்ட் நம் அரசுக்கு இருக்கிறது. அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரம், கிராமங்களுக்கு சுகாதாரம், 8 கோடி உஜ்வாலா சமையல் சிலிண்டர் இணைப்புகள் ஆகிய அனைத்து இலக்குகளும் காலக்கெடுவுக்கு முன்பாகவே எட்டப்பட்டுவிட்டன. எனவே, நமது தொடர் முயற்சிகளாலும், சீர்திருத்தங்களாலும் இலக்கை எட்ட முடியும் என மக்களுக்கும் நம்பிக்கை இருக்கிறது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\n இந்தியாவின் காஸ்ட்லி வக்கீலுக்கு லண்டனில் திருமணம்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nசெய்திகள்இதுக்காகவே ஷிவாங்கிக்கு சிலை வைக்கலாம்.. குக் வித் கோமாளி புதிய ப்ரொமோ\n அமைச்சர் சொன்ன ஹேப்பி நியூஸ்\nவணிகச் செய்திகள்100 ரூபாய் நோட்டுகள் செல்லாதா\nவிழுப்புரம்தியாகிகளின் வாரிசுகளை நேரில் சந்தித்து கௌரவித்த ஆட்சியர்\nசென்னைசரக்கு வாங்கி தராததால் ஆத்திரம்... நண்பனை கத்தியால் குத்திய வாலிபர்\nஉலகம்தடுப்பூசி போட்டவர்களுக்கு சலுகைகள்.. அடடா, இது நல்லாயிருக்கே\nஇதர விளையாட்டுகள்ஐந்து நிமிடத்தில் மூன்று கோல்: அடுத்த சுற்றுக்கு முன்னேறியது டோட்டன்ஹாம்\nதமிழ்நாடுசசிகலா பக்கம் அணி வகுக்கும் அமைச்சர்கள்: எடப்பாடிக்கு எதிராக தர்மயுத்தம்\nதின ராசி பலன் Daily Horoscope, January 26: இன்றைய ராசி பலன்கள் (26 ஜனவரி 2021)\nடெக் நியூஸ்ஜியோ 5ஜி-க்காக அம்பானி போடும் \"அடேங்கப்பா\" மாஸ்டர் பிளான்\nஇந்து மதம்அடுத்தவர் மனைவியை விரும்பினால் கருட புராணத்தின்படி என்ன தண்டனை கிடைக்கும் தெரியுமா\nடிரெண்டிங்குடியரசு தின வாழ்த்துக்கள் 2021\nமகப்பேறு நலன்நான்கு மாத குழந்தைக்கு தாய்ப்பால் போதலன்னா வேற என்ன கொடுக்கலாம்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnirubar.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B2%E0%AF%88-31-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%9F/", "date_download": "2021-01-26T11:28:30Z", "digest": "sha1:47VRL7GK3F4COZI7W7IEE7TFEHDDQWXP", "length": 11273, "nlines": 131, "source_domain": "tamilnirubar.com", "title": "தமிழகத்தில் ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு | Tamil Nirubar | தமிழ் நிருபர்", "raw_content": "\nTamil Nirubar || தமிழ் நிருபர்\nதமிழகத்தில் ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு\nதமிழகத்தில் ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு\nதமிழகத்தில் இன்று புதிதாக 3,949 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.\nஅவர்களையும் சேர்த்து மாநிலம் முழுவதும் இதுவரை 86 ஆயிரத்து 224 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nவைரஸ் பரவலை கட்டுப்படுத்த சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கடந்த 19-ம் தேதி முழு ஊரடங்கு அமல் செய்யப்பட்டது. இந்த ஊரடங்கு நாளையுடன் நிறைவடைகிறது.\nஊரடங்கை நீட்டிப்பதா, வேண்டாமா என்பது குறித்து மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் முதல்வர் பழனிசாமி இன்று காலை முக்கிய ஆலோசனை நடத்தினார்.\nஇதைத் தொடர்ந்து தமிழக அரசு நேற்று மாலை வெளியிட்ட செய்திக் குறிப்பின் சுருக்கம் வருமாறு:\nதமிழகம் முழுவதும் ஜூலை 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது.\nஇந்த ஊரடங்கு பல்வேறு தளர்வுகளுடன் அமல் செய்யப்படும். எனினும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் ஜூலை 5-ம் தேதி வரை முழு ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருக்கும்.\nஜூலை 5, 12, 19, 26 ஆகிய 4 ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழகம் முழுவதும் எவ்வித தளர்வும் இன்றி முழு ஊரடங்கு அமல் செய்யப்படும்.\nமாவட்டங்களுக்குள் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள அரசு, தனியார் பேருந்து போக்குவரத்து ஜூலை 15-ம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்தப்படும்.அந்தந்த மாவட்டத்துக்குள் இ-பாஸ் இல்லாமல் செல்லலாம்.\nவெளிமாநிலம், வெளிமாவட்டங்களுக்கு செல்ல இ-பாஸ் கட்டாயம். முழுஊரடங்கு நீட்டிக்கப்பட்ட பகுதிகளில் ஜூன் 30 வரை வழங்கப்பட்ட இ-பாஸ் ஜூலை 5-ம் தேதி வரை செல்லும்.\nஜூலை 6-க்கு பிறகு தளர்வு\nசென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஜூலை 6-ம் தேதிக்குப் பிறகு ஊரடங்கில் தளர்வுகள் அமல் செய்யப்படும். இதன்படி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிகபட்சம் 80 ஊழியர்களுடன் செயல்படலாம். அந்த ஊழியர்களுக்கு நிர்வாகவே வாகன வசதியை செய்து கொடுக்க வேண்டும்.\nவணிக வளாகங்கள் தவிர்த்து இதர ஷோரூம்கள், ஜவுளி, நகை கடைகள் 50 சதவீத ஊழியர்களுடன் செயல்படலாம். ஒரே நேரத்தில் அதிகபட்சம் 5 வாடிக்கையாளர்களை மட்டுமே கடைக்குள் அனுமதிக்க வேண்டும்.\nகடைகளில் குளிர்சாதன வசதியை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது.\nதேநீர் கடைகள், உணவகங்கள், காய்கறி, மளிகை கடைகள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படலாம். தேநீர் கடைகளில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டுமே அமர அனுமதிக்கப்படும்.\nஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர்த்து 2 பேர் பயணம் செய்யலாம். முடிதிருத்தகம், அழகு நிலையங்கள் நெறிமுறைகளுக்கு உட்பட்டு செயல்படலாம்.\nசென்னை தவிர இதர மாவட்டங்களில் ஜூலை 1-ம் தேதி முதல் சில தளர்வுகள் அமல் செய்யப்படும். இதன்படி ரூ.10,000-க்கு குறைவான வருமானம் உள்ள கோயில்கள், மசூதிகள், தர்காக்கள், தேவாலயங்களில் பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்படும்.\nஎனினும் வழிபாட்டுத் தலங்களில் சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.\nமீன், கோழி, இறைச்சி கடைகள் சமூக இடைவெளியை பின்பற்றி செயல்படலாம்.\nஇணையதள வணிக நிறுவனங்கள் அனைத்து பொருட்களையும் விற்கலாம்.\nஇவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் மேலும் 3,949 பேருக்கு கொரோனா\nடிக்டாக் உட்பட 59 சீன செயலிகளுக்கு தடை\nஅனைவருக்கும் தாராளமாக குடிநீர் – மதுரவாயல் தொகுதியில் மாற்றத்தை ஏற்படுத்திய அமைச்சர் பென்ஜமின் January 25, 2021\nசிறுமிக்கு காதல் வலை – போக்சோ சட்டத்தில் கைதான இளைஞன் January 17, 2021\nசென்னையில் கையில் வைத்திருந்த 6 செல்போன்களால் சிக்கிய இளைஞன் January 17, 2021\nஎம்.ஜி.ஆர் பேரனுக்கு கேக் ஊட்டிய ஜெ.எம்.பஷீர் January 17, 2021\nஇந்தியா முக்கியமானவை வைரல் செய்திகள்\nகண்ணீர் விட்ட தம்பதி.. கை கொடுத்த சோஷியல் மீடியா…\nவலிமையை அனுபவம் வென்றது.. சிஎஸ்கே அபார வெற்றி\nகொரோனா விதிகளை பின்பற்றி கொள்ளை\nஇது ராமர் கோயில் இல்லை..இஸ்கான் கோயில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilveedhi.com/famous-actor-says-about-dhanushs-karnan/", "date_download": "2021-01-26T11:52:57Z", "digest": "sha1:DG6RFNGYOBANK2BC7I6EPQDV2VXBXOJA", "length": 7572, "nlines": 95, "source_domain": "tamilveedhi.com", "title": "’கர்ணன்’ படம் ரிலீஸ் ஆகட்டும் ... அப்புறம் இருக்கு! - Tamilveedhi", "raw_content": "\nஅடுத்த உண்மை சம்பவத்தைக் கையிலெடுக்கும் விருமாண்டி: நாயகனாக சசிகுமார் ஒப்பந்தம்\nசிறிய படங்கள் வெற்றிபெற செயல்வடிவில் ஆதரவு தர வேண்டும் – இயக்குநர் ‘போஸ்’ வெங்கட்\nதமிழக முதல்வர் வெளியிடும் ‘நாற்காலி’ பட பாடல்\nமாஸ்டரை தொடர்ந்து இன்னொரு லீக்.. ஷாக்கான படக்குழு\nஅப்பா, மகளுக்கு பெயர் சூட்டிய புரட்சித் தலைவி\nசிம்பு ரசிகர்களுக்கான படம் – மாஸ் கிளப்பிய சுசீந்திரன்\nநிறைவடைந்த அருண் விஜய்யின் AV 31 படப்பிடிப்பு\nஃபேக் கால்ஸ் தொல்லைகளுக்கு முடிவு கட்டிய சென்னை கமிஷனர் திரு.மகேஷ் அகர்வாலை நேரில் சென்று பாராட்டிய இசையமைப்பாளர் திரு. அம்ரிஷ்\nமிஷ்கின் இயக்கும் பிசாசு 2 படத்திற்காக மெய்சிலிர்க்கும் பாடல் பாடிய சித் ஶ்ரீராம்\nகால் டாக்ஸி டிரைவராக ஐஸ்வர்யா ராஜேஷ்: வித்தியசமான கதை களத்தில் ‘டிரைவர் ஜமுனா’ – மூன்று மொழிகளில் பிரம்மாண்டமாக தயாராகிறது\nHome/Spotlight/’கர்ணன்’ படம் ரிலீஸ் ஆகட்டும் … அப்புறம் இருக்கு\n’கர்ணன்’ படம் ரிலீஸ் ஆகட்டும் … அப்புறம் இருக்கு\nவெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன், துரை செந்தில் குமார் இயக்கத்தில் பட்டாஸ் என இரண்டு படங்களும் மிகப்பெரும் வெற்றியடைந்த பிறகு தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் படத்தில் நடித்து வருகிறார் தனுஷ்.\nமேலும், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஜகமே தந்திரம் படத்திலும் நடித்துள்ளார்.\nபரியேறும் பெருமாள் படத்தினை கொடுத்த இயக்குனரின் அடுத்த கிராமப்புற பின்னனியை கொண்டு உருவாகி வரும் ’கர்ணன்’ படத்திற்கு மிகப்பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.\nஇந்நிலையில், நடிகரும் ஒளிப்பதிவாளருமான நட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் ‘கர்ணன் படம் மட்டும் வெளியே வரட்டும் நிச்சயம் கொண்டாடுவீங்க… மாரி செல்வராஜ் மிகச் சிறந்த இயக்குனர்’ என்றும் பாராட்டியுள்ளார்.\n‘கர்ணன்’ படத்திற்கு தனுஷ் ரசிகர்கள் மட்டுமல்ல பலரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.\nDhanush Karnan Mari Selvaraj கர்ணன் தனுஷ் மாரி செல்வராஜ்\nசென்னையில் கொரோனா இன்றைய நிலவரம் \n”கஜா” நிவாரண நிதி; தயாரிப்பாளர் தனஞ்செயன் முக்கிய அறிவிப்பு\nஅடுத்த உண்மை சம்பவத்தைக் கையிலெடுக்கும் விருமாண்டி: நாயகனாக சசிகுமார் ஒப்பந்தம்\nசிறிய படங்கள் வெற்றிபெற செயல்வடிவில் ஆதரவு தர வேண்டும் – இயக்குநர் ‘போஸ்’ வெங்கட்\nயாரு சாமி இது இம்புட்டு அழகா…. முழு கேலரி\n‘அதுக்காக மார்பகத்தை வெட்டியா எறிய முடியும்’… ஆவேசமடைந்த முன்னனி நடிகை\nவிஷாலின் ஆணுறுப்பு அளவை நான் கூறுகிறேன் – மீண்டும் ஸ்ரீ ரெட்டியின் ஆட்டம்\nஅச்சு அசலாக சில்க் ஸ்மிதா போல் இருக்கும் ப��ண்; வைரலாகும் வீடியோ\nகியருக்கு பதிலாக, ஆணின் ”அந்த” இடத்தை பிடித்த டாப்சி.. வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jw.org/ta/%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%BF/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-01-26T12:58:40Z", "digest": "sha1:LJ2UK6BQKWNHEKFPKUF65QM2OBCQZ5XH", "length": 39075, "nlines": 196, "source_domain": "www.jw.org", "title": "மரக் கம்பம் - அர்த்தமும் விளக்கமும் | பைபிள் அகராதி", "raw_content": "\nஆன்லைன் லைப்ரரி (opens new window)\nஇயேசுவின் மரண நினைவு நாள் நிகழ்ச்சி\nஅலுவலகங்கள் & சுற்றிப் பார்க்க\nமொழியை தேர்ந்தெடுங்கள் தமிழ் உள்நுழைக (opens new window)\nஆன்லைன் லைப்ரரி (opens new window)\nஅலுவலகங்கள் & சுற்றிப் பார்க்க\nஇயேசுவின் மரண நினைவு நாள் நிகழ்ச்சி\nஇந்தக் கட்டுரையை %%-ல் வாசிக்க விரும்புகிறீர்களா\nமொழி ஆங்கிலம் இத்தாலியன் இந்தோனேஷியன் உக்ரேனியன் எஸ்டோனியன் கொரியன் ஜாப்பனீஸ் ஜெர்மன் டச் டாகலாக் டாட்டர் டேனிஷ் தமிழ் நார்வீஜியன் பின்னிஷ் பிரெஞ்சு போர்சுகீஸ் (போர்ச்சுகல்) போர்ச்சுகீஸ் போலிஷ் மலையாளம் ஸ்பானிஷ் ஸ்வீடிஷ் ஹங்கேரியன் ஹிந்தி\nசெங்குத்தான கம்பம்; கொல்லப்படப்போகும் நபரைக் கட்டி வைப்பதற்கு இது பயன்படுத்தப்பட்டது. மரண தண்டனையை நிறைவேற்றுவதற்காகவும் இறந்தவரின் உடலைத் தொங்கவிடுவதற்காகவும் சில நாடுகளில் இது பயன்படுத்தப்பட்டது; மற்றவர்களை எச்சரிப்பதற்காக அல்லது இறந்துபோனவரை அவமானப்படுத்துவதற்காக உடல்கள் இப்படித் தொங்கவிடப்பட்டன. காட்டுமிராண்டித்தனமாகப் போர் செய்வதில் பேர்போனவர்களான அசீரியர்கள், கூர்மையான கம்பங்களை எதிரிகளின் அடிவயிற்றில் குத்தி, நெஞ்சுவரைக்கும் துளைத்து, அப்படியே தொங்கவிட்டார்கள். ஆனால், யூதர்களின் சட்டப்படி, கடவுளை நிந்தித்தல், சிலைகளை வழிபடுதல் போன்ற பயங்கரமான குற்றங்களைச் செய்தவர்கள், முதலில் கல்லெறியப்பட்டோ வேறு ஏதாவது முறையிலோ கொல்லப்பட்டார்கள். பின்பு, மற்றவர்களுக்கு ஒரு பாடமாக இருப்பதற்காக அவர்களுடைய உடல் கம்பங்களிலோ மரங்களிலோ தொங்கவிடப்பட்டது. (உபா 21:22, 23; 2சா 21:6, 9) ரோமர்கள் சில சமயங்களில் குற்றவாளிகளை வெறுமனே கம்பத்தில் கட்டித் தொங்கவிட்டார்கள். வலியாலும், தாகத்தாலும், பசியாலும், வெயிலாலும் பல நா���்கள் கஷ்டப்பட்டு பின்பு செத்துப்போவதற்காக அப்படித் தொங்கவிட்டார்கள். மற்ற சமயங்களில், இயேசுவுக்குச் செய்ததுபோல் குற்றவாளிகளின் கை கால்களை மரக் கம்பத்தில் ஆணியடித்தார்கள். (லூ 24:20; யோவா 19:14-16; 20:25; அப் 2:23, 36)—சித்திரவதைக் கம்பம் என்ற தலைப்பைப் பாருங்கள்.\nஅனுப்பு அனுப்பு மரக் கம்பம்\nதேடவும் ஒன்றைத் தெரிவு செய்யவும் அல்லது குறிப்பிடவும் அகாயா அசைவாட்டும் காணிக்கை அடமானம் அடைக்கல நகரங்கள் அடையாளம் அண்ணகர் அதலபாதாளம் அதிகாரப்பூர்வ பட்டியல் (பைபிளின் அதிகாரப்பூர்வ பட்டியல்)* அதிபதி அந்திக்கிறிஸ்து அப்போஸ்தலர் அபிஷேகம் அர்ப்பணிப்பின் பரிசுத்த அடையாளம் அர்மகெதோன் அரமேயிக் அராம்; அரமேயர்கள் அரியோபாகு அல்மோத் அளவற்ற கருணை அளவுகோல் அற்புதங்கள்; வல்லமையான செயல்கள் அறுவடைப் பண்டிகை; வாரங்களின் பண்டிகை அஸ்தரோத் ஆசியா ஆதார் ஆப் ஆபிப் ஆமென் ஆயத்த நாள் ஆராதனை மேடு ஆல்பா; ஒமேகா ஆலய அர்ப்பணப் பண்டிகை ஆலயம் ஆவிகளோடு பேசுகிறவர் ஆவியுலகத் தொடர்பு ஆழம் இகாயோன் இசைக் குழுவின் தலைவன் இடுக்கிகள் இல்லிரிக்கம் இறைவாக்கு சொல்பவர் இஸ்ரவேல் உண்மைக் கடவுள் உதவி ஊழியர் உயர்வு நவிற்சி அணி* உயிர்த்தெழுதல் உலை; சூளை உறுதிமொழி உன்னத(ம்) ஊதுகொம்பு ஊரீம்; தும்மீம் எக்காளம் எட்டி எத்தியோப்பியா எதித்தூன் எப்பா எப்பிராயீம் எபிரெயர் எபிரெயு எலூல் எழுத்தர் எஜமானின் இரவு விருந்து ஏத்தானீம் ஏதோம் ஏபோத் ஏரோது ஏரோதுவின் ஆதரவாளர்கள் ஏறுதலின் பாடல் ஒப்பந்தப் பெட்டி ஒப்பந்தம் ஓமர் ஓய்வுநாள் ஓரேப்; ஓரேப் மலை கடவுள்பக்தி கடவுளுடைய அரசாங்கம் கடவுளுடைய சக்தி கடைசி நாட்கள் கண்காணி கதிர் பொறுக்குதல் கப்பம் கரண்டிகள் கருவாய்ப்பட்டை கல்தேயா; கல்தேயர்கள் கல்லறை கவண் களத்துமேடு காட்டாற்றுப் பள்ளத்தாக்கு காவல்காரர் கானான் கித்தீத் கிரேக்கர்கள் கிரேக்கு கிறிஸ்தவ கிரேக்க வேதாகமம்* கிறிஸ்தவர்கள் கிறிஸ்து கிஸ்லே கீலேயாத் கும்பம் கும்ரான்* குயவர் குரு குலதெய்வச் சிலைகள் குலுக்கல் குற்ற நிவாரண பலி குறிசொல்கிறவர் குறுமை வடிவம்* கூடாரப் பண்டிகை கெஹென்னா கேப் கேமோஷ் கேரா கேருபீன்கள் கைகளை வைத்தல் கொம்பு கொழுந்தன்முறை கல்யாணம் கொள்ளைநோய் கோமேதகம் கோர் சகாப்தத்தின் கடைசிக் கட்டம் சகாப்தம் (சகாப்தங்கள்) சங்கீதம் சடாமாஞ்சி எண்ணெய் சதுசேயர்கள் சந்திப்புக் கூடாரம் சபிப்பது சபை சமாதான பலி சமாரியர்கள் சமாரியா சாண் சாத்தான் சாம்பிராணி சாலொமோன் மண்டபம் சித்திரவதைக் கம்பம் சிந்தனையைத் தூண்டும் கேள்விகள்* சியா சிர்ட்டிஸ் சிலை; சிலை வழிபாடு சிவ் சிறைபிடிக்கப்படுதல் சீயுஸ் சீயோன்; சீயோன் மலை சீரியா; சீரியர்கள் சீவான் சீஸர் சுத்தம் சுருள் சுவிசேஷம்* செங்கோல் செமினீத் சேக்கல் சேபாத் சேராபீன்கள் சேலா ஞானஸ்நானம் டார்டரஸ் தகன பலி தத்துவ ஞானிகளான எப்பிக்கூரர்கள் தத்துவ ஞானிகளான ஸ்தோயிக்கர்கள் தம்மூஸ் தர்ஷீஸ் கப்பல்கள் தரிசனம் தலைப்பாகை தலைமைக் குரு தலைமைத் தூதர் தாகோன் தார்க்கோல் தாரிக் தாலந்து தாவீதின் நகரம் தாவீதின் மகன் தானதர்மம் திராக்மா திராட்சமது காணிக்கை திராட்சரச ஆலை திரி வெட்டும் கருவிகள் திரிகைக் கல் திருச்சட்டம் திரைச்சீலை தினாரியு திஷ்ரி தீட்டு தீர்க்கதரிசனம் தீர்க்கதரிசி துக்கத் துணி துக்கம் அனுசரிப்பது தூண் தூபப்பொருள் தெக்கப்போலி தேபேத் தேவதூதர்கள் தொழுநோய்; தொழுநோயாளி தொழுமரம் தோல் சுருள் தோல் பை நகலெடுப்பவர்கள்* நசரேயர் நடுவர்கள் நல்ல செய்தி நன்மை தீமை அறிவதற்கான மரம் நன்றிப் பலிகள் நாசரேத்தூரார் நாரிழைத் துணி; நாரிழை உடை நிச்சயச் சுட்டிடைச்சொல்* நிசான் நிதனீமியர்கள் நியாயசங்கம் நியாயத்தீர்ப்பு நாள் நியாயத்தீர்ப்பு மேடை நியாயாதிபதிகள் நினைவுக் கல்லறை நீதி நீதிமொழி; பழமொழி நுகத்தடி நூறு வீரர்களுக்கு அதிகாரி* நெஃபெஷ்; சைக்கீ நெகிலோத் நெசவுத் தறி நெருப்பு ஏரி நேர்ந்துகொண்ட பலி நேர்ந்துகொள்ளுதல் படையல் ரொட்டி பத்திலொரு பாகம் (தசமபாகம்) பதர் பரிசுத்த அறை பரிசுத்த சேவை பரிசுத்த ரகசியம் பரிசுத்தம் பரிசேயர்கள் பரிமளத் தைலம் பலி பலிபீடத்தின் கொம்புகள் பலிபீடம்; தூபபீடம் பவளம் பழங்கால மத்தியக் கிழக்கு நாடுகள்* பஸ்கா பாகால் பாத் பாப்பிரஸ் புல் பார்வோன் பாலியல் முறைகேடு பாவப் பரிகார நாள் பாவப் பரிகார பலி பாவப் பரிகாரம் பிசாசு பிம் பிரகாரம்; முற்றம் பிரசன்னம் பிராயச்சித்த மூடி பிராயச்சித்தம் பில்லிசூனியம் புலம்பல் பாடல் புளிப்பில்லாத ரொட்டிப் பண்டிகை புளிப்பு பூஞ்சோலை பூரீம் பூல் பூஜைக் கம்பம் பூஜைத் தூண் பெந்தெகொஸ்தே பெயல்செபூப் பெர்சியா; பெர்சியர்கள் பெ��ிஸ்தியா; பெலிஸ்தியர்கள் பேய்கள் பைபிளில் பயன்படுத்தப்பட்ட எபிரெய மொழி* பைபிளில் பயன்படுத்தப்பட்ட கிரேக்க மொழி* பொது இறந்தகாலம்* பொது சதுக்கம் பொல்லாதவன் போக்கு ஆடு போர்னியா போரடித்தல் மக்கெதோனியா மகலாத் மகா பரிசுத்த அறை மணத்துணைக்குத் துரோகம்; முறைகேடான உறவு மத்தியஸ்தர் மதப்பிரிவு மதம் மாறியவர்கள் மரக் கம்பம் மரபுத்தொடர்* மருவு மல்காம் மறுமனைவி மன்னா மனம் திருந்துதல் மனிதகுமாரன் மஸ்கீல் மாதப்பிறப்பு மாநாடு மாநில ஆளுநர் மார்க்கம் மார்ப்பதக்கம் மாறாத அன்பு மிக்தாம் மிகுந்த உபத்திரவம் மில்கோம் மில்லோ மினா மீட்கும் உரிமையுள்ளவர் மீட்புவிலை முத்திரை முத்திரை மோதிரம் முத்லபேன் முதல் பிறப்பு முதல் விளைச்சல் முதன்மை குரு முழம் மூப்பர்கள்; பெரியோர்கள் மூலைக்கல் மெரொதாக் மேசியா மேதியர்கள்; மேதியா மேல்குறிப்பு மைல் மோளேகு மோளோகு யாக்கோபு யூதர் யூதா யூப்ரடிஸ் யெகோவா ரதம் ராகாப் ராட்சதர்கள் ரூவக்; நியூமா ரோம அரசனின் மெய்க்காவல் படை லாகு லிவியாதான் லீபனோன் மலைத்தொடர் லெப்டன் லேவி; லேவியர்கள் வழிபாட்டுக் கூடாரம் வாழ்வுக்கான மரம் விசுவாசதுரோகம் விடிவெள்ளி விடுதலை வருஷம் விண்ணரசி விபச்சாரக்காரர் விரதம் விருத்தசேதனம் வெட்கங்கெட்ட நடத்தை வெட்டுக்கிளிகள் வெண்சலவைக்கல் குப்பி வெள்ளைப்போளம் வேத அறிஞர்கள் வேதவசனங்கள் ஜெபக்கூடம் ஷியோல் ஹின் ஹெர்மஸ் ஹேடீஸ் ஹோமர்\nஅ ஆ இ உ ஊ எ ஏ ஒ ஓ க ச ஞ ட த ந ப ம ய ர ல வ ஜ ஷ ஹ\nஎழுத்து வடிவு டிஜிட்டல் பிரசுர டவுன்லோடு தெரிவுகள் சொல் பட்டியல்\nஅனுப்பு அனுப்பு சொல் பட்டியல்\nஅனுப்பு அனுப்பு சொல் பட்டியல்\nதேடவும் ஒன்றைத் தெரிவு செய்யவும் அல்லது குறிப்பிடவும் அகாயா அசைவாட்டும் காணிக்கை அடமானம் அடைக்கல நகரங்கள் அடையாளம் அண்ணகர் அதலபாதாளம் அதிகாரப்பூர்வ பட்டியல் (பைபிளின் அதிகாரப்பூர்வ பட்டியல்)* அதிபதி அந்திக்கிறிஸ்து அப்போஸ்தலர் அபிஷேகம் அர்ப்பணிப்பின் பரிசுத்த அடையாளம் அர்மகெதோன் அரமேயிக் அராம்; அரமேயர்கள் அரியோபாகு அல்மோத் அளவற்ற கருணை அளவுகோல் அற்புதங்கள்; வல்லமையான செயல்கள் அறுவடைப் பண்டிகை; வாரங்களின் பண்டிகை அஸ்தரோத் ஆசியா ஆதார் ஆப் ஆபிப் ஆமென் ஆயத்த நாள் ஆராதனை மேடு ஆல்பா; ஒமேகா ஆலய அர்ப்பணப் பண்டிகை ஆலயம் ஆவிகளோடு பேசுகிறவர் ஆவிய��லகத் தொடர்பு ஆழம் இகாயோன் இசைக் குழுவின் தலைவன் இடுக்கிகள் இல்லிரிக்கம் இறைவாக்கு சொல்பவர் இஸ்ரவேல் உண்மைக் கடவுள் உதவி ஊழியர் உயர்வு நவிற்சி அணி* உயிர்த்தெழுதல் உலை; சூளை உறுதிமொழி உன்னத(ம்) ஊதுகொம்பு ஊரீம்; தும்மீம் எக்காளம் எட்டி எத்தியோப்பியா எதித்தூன் எப்பா எப்பிராயீம் எபிரெயர் எபிரெயு எலூல் எழுத்தர் எஜமானின் இரவு விருந்து ஏத்தானீம் ஏதோம் ஏபோத் ஏரோது ஏரோதுவின் ஆதரவாளர்கள் ஏறுதலின் பாடல் ஒப்பந்தப் பெட்டி ஒப்பந்தம் ஓமர் ஓய்வுநாள் ஓரேப்; ஓரேப் மலை கடவுள்பக்தி கடவுளுடைய அரசாங்கம் கடவுளுடைய சக்தி கடைசி நாட்கள் கண்காணி கதிர் பொறுக்குதல் கப்பம் கரண்டிகள் கருவாய்ப்பட்டை கல்தேயா; கல்தேயர்கள் கல்லறை கவண் களத்துமேடு காட்டாற்றுப் பள்ளத்தாக்கு காவல்காரர் கானான் கித்தீத் கிரேக்கர்கள் கிரேக்கு கிறிஸ்தவ கிரேக்க வேதாகமம்* கிறிஸ்தவர்கள் கிறிஸ்து கிஸ்லே கீலேயாத் கும்பம் கும்ரான்* குயவர் குரு குலதெய்வச் சிலைகள் குலுக்கல் குற்ற நிவாரண பலி குறிசொல்கிறவர் குறுமை வடிவம்* கூடாரப் பண்டிகை கெஹென்னா கேப் கேமோஷ் கேரா கேருபீன்கள் கைகளை வைத்தல் கொம்பு கொழுந்தன்முறை கல்யாணம் கொள்ளைநோய் கோமேதகம் கோர் சகாப்தத்தின் கடைசிக் கட்டம் சகாப்தம் (சகாப்தங்கள்) சங்கீதம் சடாமாஞ்சி எண்ணெய் சதுசேயர்கள் சந்திப்புக் கூடாரம் சபிப்பது சபை சமாதான பலி சமாரியர்கள் சமாரியா சாண் சாத்தான் சாம்பிராணி சாலொமோன் மண்டபம் சித்திரவதைக் கம்பம் சிந்தனையைத் தூண்டும் கேள்விகள்* சியா சிர்ட்டிஸ் சிலை; சிலை வழிபாடு சிவ் சிறைபிடிக்கப்படுதல் சீயுஸ் சீயோன்; சீயோன் மலை சீரியா; சீரியர்கள் சீவான் சீஸர் சுத்தம் சுருள் சுவிசேஷம்* செங்கோல் செமினீத் சேக்கல் சேபாத் சேராபீன்கள் சேலா ஞானஸ்நானம் டார்டரஸ் தகன பலி தத்துவ ஞானிகளான எப்பிக்கூரர்கள் தத்துவ ஞானிகளான ஸ்தோயிக்கர்கள் தம்மூஸ் தர்ஷீஸ் கப்பல்கள் தரிசனம் தலைப்பாகை தலைமைக் குரு தலைமைத் தூதர் தாகோன் தார்க்கோல் தாரிக் தாலந்து தாவீதின் நகரம் தாவீதின் மகன் தானதர்மம் திராக்மா திராட்சமது காணிக்கை திராட்சரச ஆலை திரி வெட்டும் கருவிகள் திரிகைக் கல் திருச்சட்டம் திரைச்சீலை தினாரியு திஷ்ரி தீட்டு தீர்க்கதரிசனம் தீர்க்கதரிசி துக்கத் துணி துக்கம் அனுசரிப்பது தூண் தூபப்ப���ருள் தெக்கப்போலி தேபேத் தேவதூதர்கள் தொழுநோய்; தொழுநோயாளி தொழுமரம் தோல் சுருள் தோல் பை நகலெடுப்பவர்கள்* நசரேயர் நடுவர்கள் நல்ல செய்தி நன்மை தீமை அறிவதற்கான மரம் நன்றிப் பலிகள் நாசரேத்தூரார் நாரிழைத் துணி; நாரிழை உடை நிச்சயச் சுட்டிடைச்சொல்* நிசான் நிதனீமியர்கள் நியாயசங்கம் நியாயத்தீர்ப்பு நாள் நியாயத்தீர்ப்பு மேடை நியாயாதிபதிகள் நினைவுக் கல்லறை நீதி நீதிமொழி; பழமொழி நுகத்தடி நூறு வீரர்களுக்கு அதிகாரி* நெஃபெஷ்; சைக்கீ நெகிலோத் நெசவுத் தறி நெருப்பு ஏரி நேர்ந்துகொண்ட பலி நேர்ந்துகொள்ளுதல் படையல் ரொட்டி பத்திலொரு பாகம் (தசமபாகம்) பதர் பரிசுத்த அறை பரிசுத்த சேவை பரிசுத்த ரகசியம் பரிசுத்தம் பரிசேயர்கள் பரிமளத் தைலம் பலி பலிபீடத்தின் கொம்புகள் பலிபீடம்; தூபபீடம் பவளம் பழங்கால மத்தியக் கிழக்கு நாடுகள்* பஸ்கா பாகால் பாத் பாப்பிரஸ் புல் பார்வோன் பாலியல் முறைகேடு பாவப் பரிகார நாள் பாவப் பரிகார பலி பாவப் பரிகாரம் பிசாசு பிம் பிரகாரம்; முற்றம் பிரசன்னம் பிராயச்சித்த மூடி பிராயச்சித்தம் பில்லிசூனியம் புலம்பல் பாடல் புளிப்பில்லாத ரொட்டிப் பண்டிகை புளிப்பு பூஞ்சோலை பூரீம் பூல் பூஜைக் கம்பம் பூஜைத் தூண் பெந்தெகொஸ்தே பெயல்செபூப் பெர்சியா; பெர்சியர்கள் பெலிஸ்தியா; பெலிஸ்தியர்கள் பேய்கள் பைபிளில் பயன்படுத்தப்பட்ட எபிரெய மொழி* பைபிளில் பயன்படுத்தப்பட்ட கிரேக்க மொழி* பொது இறந்தகாலம்* பொது சதுக்கம் பொல்லாதவன் போக்கு ஆடு போர்னியா போரடித்தல் மக்கெதோனியா மகலாத் மகா பரிசுத்த அறை மணத்துணைக்குத் துரோகம்; முறைகேடான உறவு மத்தியஸ்தர் மதப்பிரிவு மதம் மாறியவர்கள் மரக் கம்பம் மரபுத்தொடர்* மருவு மல்காம் மறுமனைவி மன்னா மனம் திருந்துதல் மனிதகுமாரன் மஸ்கீல் மாதப்பிறப்பு மாநாடு மாநில ஆளுநர் மார்க்கம் மார்ப்பதக்கம் மாறாத அன்பு மிக்தாம் மிகுந்த உபத்திரவம் மில்கோம் மில்லோ மினா மீட்கும் உரிமையுள்ளவர் மீட்புவிலை முத்திரை முத்திரை மோதிரம் முத்லபேன் முதல் பிறப்பு முதல் விளைச்சல் முதன்மை குரு முழம் மூப்பர்கள்; பெரியோர்கள் மூலைக்கல் மெரொதாக் மேசியா மேதியர்கள்; மேதியா மேல்குறிப்பு மைல் மோளேகு மோளோகு யாக்கோபு யூதர் யூதா யூப்ரடிஸ் யெகோவா ரதம் ராகாப் ராட்சதர்கள் ரூவக்; நியூமா ரோம அரசனின் மெய்க்காவல் படை லாகு லிவியாதான் லீபனோன் மலைத்தொடர் லெப்டன் லேவி; லேவியர்கள் வழிபாட்டுக் கூடாரம் வாழ்வுக்கான மரம் விசுவாசதுரோகம் விடிவெள்ளி விடுதலை வருஷம் விண்ணரசி விபச்சாரக்காரர் விரதம் விருத்தசேதனம் வெட்கங்கெட்ட நடத்தை வெட்டுக்கிளிகள் வெண்சலவைக்கல் குப்பி வெள்ளைப்போளம் வேத அறிஞர்கள் வேதவசனங்கள் ஜெபக்கூடம் ஷியோல் ஹின் ஹெர்மஸ் ஹேடீஸ் ஹோமர்\nஅ ஆ இ உ ஊ எ ஏ ஒ ஓ க ச ஞ ட த ந ப ம ய ர ல வ ஜ ஷ ஹ\nJW.ORG® / யெகோவாவின் சாட்சிகளுடைய அதிகாரப்பூர்வ இணையதளம்\nஇயேசுவின் மரண நினைவு நாள் நிகழ்ச்சி\nஅலுவலகங்கள் & சுற்றிப் பார்க்க\nகூட்டங்கள் நடக்கும் இடத்தைக் கண்டுபிடிக்க... (opens new window)\nமாநாடு நடக்கும் இடத்தைக் கண்டுபிடிக்க... (opens new window)\nஉவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி (opens new window)\nசைகை மொழி மட்டும் காட்டு Website Available டவுன்லோடு செய்ய மட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aruthra.com/2013/01/21/steve-jobs-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-01-26T12:30:32Z", "digest": "sha1:ARZVY52ZX4B5XLMSFM6PMFKXWYDLE2QR", "length": 33176, "nlines": 144, "source_domain": "aruthra.com", "title": "STEVE JOBS-கணணிக் காதலன். | ஆருத்ரா தரிசனம்", "raw_content": "\n. . . . . நினைவுகளின் நெகிழ்வு\nஆருத்ரா எழுதியவை | ஜனவரி 21, 2013\nமனிதர்கள் யாரை எதை காதலிக்கிறார்கள் தங்கள் பிரியங்களை எவ்வாறு வெளிப்படுத்துகிறார்கள் தங்கள் பிரியங்களை எவ்வாறு வெளிப்படுத்துகிறார்கள் அவர்களது பிரியமான காதலாக எது இருந்து கொண்டிருக்கிறது அவர்களது பிரியமான காதலாக எது இருந்து கொண்டிருக்கிறது என்பதாகப்பட்ட வினாக்கள் என்னுள் அடிக்கடி எழுகின்றது.\nமனைவியை முரட்டுத்தனமாக கையாள்பவன் கூட தன் கைகளுக்குள் இலத்திரனியல் சாதனம் ஒன்றை வைத்துக்கொண்டு வருடிக் கொடுப்பது போன்ற பாவனையில் தடவிக்கொண்டு விரல்களால் தொடுவதும் -இழுப்பதுமான நிகழ்வுகளை காலை வேளைகளில் பஸ்ஸிலோ ரெயினிலோ பிரயாணிக்கையில் கண்டு வியப்படைந்திருக்கின்றேன். அது இற்றைய காலத்தின் அதி அற்புதம். IPHONE– ஆப்பிள் நிறுவனத்தின் வெளியீடுகள். எண்பது வீதமானவர்களின் கைகளில் தவழ்வது ஆப்பிள் நிறுவனத்தின் வெளியீடுகளான IPHONE 4, IPHONE 5 வகையறாக்களே.\nஉலகம் மூன்று முறை ஆப்பிள்களின் தீண்டலுக்குள்ளானதாக முகநூல் செய்தியொன்று அண்மையில் பிரபலம். ஆதாம் ஏவாளுக்கு கொடுத்த ஆப்பிள், புவியீர்ப்பு விசையை உலகுக்கு அளிக்க காரணமான நியூட்டனின் தலையில் விழுந்த ஆப்பிள், மூன்றாவது STEVE JOBS என்ற தேர்ந்த சிற்பி உலகுக்கு அளித்த ஆப்பிள்.\nSTEVE JOBS ஐ ஆப்பிள் நிறுவனத்தின் கடுமையான தொழில் நிர்வாகியாகவும், முரட்டுத்தனமான- யார் பேச்சையும் காதில் வாங்காத செயல் அதிபராகவும் – போட்டி நிறுவனங்களுக்கு வியாபார நெளிவு சுழிவுகளை நன்கறிந்த- எதிர்காலத்தில் முளைக்கும் போதே கிள்ளி விடத்துடித்த திமிங்கிலமாகவும் காணப்பட்ட அவர்,\nஎன் பார்வையில் ஒரு படைப்புத்திறன் மிகுந்த, கலையார்வம் கொண்ட, வினைத்திறன் மிகுந்த தேர்ந்த சிற்பியாக கண்ணில் தெரிகின்றார். ஆப்பிள் நிறுவனத் தயாரிப்புகள் பலரது மனதை ஈர்ப்பதற்கு அதுவே காரணமாக அமைந்திருக்கின்றது.\nSTEVE JOBS எல்லாம் தனக்குத்தெரியும், எல்லாம் தான் பார்த்துக்கொள்கின்றேன் என்று சொல்கின்ற ரகமில்லை. அவருக்கு எல்லா சிறந்தவற்றையும் (BEST) ஒருங்கிணைக்க தெரிந்திருந்தது.அவர் சிறந்த ஒருங்கிணைப்பாளர் மாத்திரமே. ஒரு சிறந்த தொழில் அதிபர் எல்லோரையும் ஒருங்கிணைப்பவராக இருக்க வேண்டும். எதிர்காலம் குறித்த கனவு பெரும் வியாபித்த கனவாகவும், எதற்கூடாக பயணிக்கிறது என்பதான கணிப்பீடாகவும் இருந்து விட்டால் பாதி வெற்றிகளை சுவைத்து விடலாம்.\nகணணி உலகில் மேசைக்கணணி, மடிக்கணணிகளை விட SMART PHONE வகைகளே எதிர்காலத்தில் பெரும் பாவனைக்குள்ளாகும் என்பதான அவரின் கணிப்பீடு பொய்க்கவில்லை. யாரும் EMAIL பார்ப்பதற்கு தற்போது மேசைக்கணணிகளை பாவிப்பதில்லை. எதிலும் எங்கேயும் விரைவு தேவைப்படுகின்ற இக்காலத்தில் போகிற போக்கில், சந்தடி சாக்கில் தங்கள் பயண நேரத்திற்குள் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்ள முடிந்தால் .. வேறென்ன வேண்டும் அந்த சிறுசூத்திரம் தான் பெரு வெற்றி பெற்றுக்கொண்டிருக்கின்றது.\nஆப்பிளுக்குள் எல்லாம் இலகுவாக அமையப்பெற்றிருக்கின்றன. அழகான வடிவமைப்பு, பொறிமுறைத் தொழில்நுட்பம், இலகு கையாள்கை. IPHONE பாவனையாளர்கள் இனிவரும் காலங்களில் வேறு PHONE களை நாடமாட்டார்கள். ஊர்வசியை மேய்ந்தவன் ஊர்மிளாவை தேடமாட்டான்.\nSTEVE JOBS எல்லாவற்றிலும் அதிக கவனம் செலுத்தியவர். IPHONE வடிவமைக்கப்பட்ட பொழுதில் அதன் திருகாணி கண்பார்வைக்கு தெரியாதபடி மிகச்சிறிதாக இருந்து கொள்ளும்படி பார்த்து பார்த்து வடிவமைத்த கலைஞன். அதன் RETINA திரை தொடுகைத்திற���் மிகுந்த மிகத்துல்லியமான காட்சிப்படிமம். IPHONE பிரபலத்திற்கு முன்னரேயே ஆப்பிள் கணணிகள் பிரபல பல்கலைக்கழகங்களில் மாணவர்களின் பாவனைக்கு வந்துவிட்டதை கவனித்து நண்பரிடம் வினவினேன். அவர் சொன்னது GRAPICS வேலைகளுக்கு மிகச்சிறப்பானது.\nபின்னாட்களில் IPOD ன் பெருவெற்றி, அதன் பின்னரான ஆப்பிளின் பிரபலம், IPHONE ன் வருகை, தற்போதைய ஆப்பிளின் ஆக்கிரமிப்பு வரை கண்டாகி விட்டது.\nசிறுபராயம் STEVE JOBS ற்கு இனிமையாக அமையவில்லை. பல்கலைக்கழக மாணவர்களான தாய் தந்தைக்கு உபத்திரவமான பொழுதில் அவதரித்து, இன்னொரு தாய் தந்தையால் தத்துக் கொடுக்கப்பட்ட முறையில் வளர்க்கப்பட்டு, இயல்பான பாடசாலைச் சூழல் அமையப் பெறாமல் பல பாடசாலைகள் மாறி சிறுவயதிலேயே வாழ்க்கை வெறுத்து, தனது 21வது வயதில் உணவுக்காக ஹரே ராமா ஹரே கிருஸ்ணா ஆலயத்தை நாடி இந்திய தத்துவ விசாரங்களில் மூழ்கி, நண்பர் பாலுடன் இந்தியா விரைந்து தான் நேசித்த தத்துவமும் இந்திய நடைமுறையும் வேறுவேறானவை எனக்கணித்து, அமெரிக்கா திரும்பி CARSET இனுள் சிறுமுதலீட்டில் ஆரம்பித்த ஆப்பிள் நிறுவனம் பண மழை கொட்டிக் கொண்டிருக்கின்றது. தொடங்கிப் பத்து வருடங்களுக்குள் 4000 தொழிலாளர்கள் பல மில்லியன் பெறுமதியான தொழில் நிறுவனமாக ஆப்பிள் மாறி STEVE JOBS கற்பனை வளம் கொண்ட கலைஞன் என்பதை உலகத்திற்கு சொல்லிக் கொண்டிருக்கின்றது. கடைசிவரை ஜென் மதத்தை பின்பற்றி இந்திய தத்துவங்களில் ஆழ்ந்த பற்றுக்கொண்டவராக தன்னை நெறிப்படுத்தியவர். தனது ஆப்பிள் கம்யூட்டர் விளம்பரத்தில் பத்மாசன நிலையில் அமர்ந்திருந்து ஆப்பிள் கம்யூட்டர் ஐ தனது கைகளில் வைத்திருப்பதான படத்தைப் பார்ப்பவர்கள் இவரின் ஆன்மீக நாட்டத்தை உணர்ந்து கொள்வார்கள்.\nநீங்கள் அழகான கடற்கரை சாலையில் நடந்து கொண்டிருக்கின்றீர்கள்.அழகின் ஆர்வத்தில் கரைகளில் கிடக்கும் அழகான கூழாங்கற்களை சேகரித்துக் கொள்கின்றீர்கள் . பின்பு சிறு ஊர். வேறு பாதை. பாதையில் ஒரு நாய் துரத்துகின்றது. ஏற்கனவே சேகரித்த கூழாங்கற்களால் நாய்களை அடித்து விரட்டி விடுவீர்கள் தானே எதற்கோ சேகரித்தது எதற்கோ பயன்பட்டதாக ஆகிவிட்டதை பார்த்திருப்பீர்கள். இது தான் புள்ளிகளை இணைத்தல் என்ற தத்துவம்.\nSTEVE JOBS ன் சிறுபராயப் பாடசாலைக் காலங்கள் இனிமையாக அமையவில்லை என்ற காரணத்தால் பா���சாலைக்கு முழுக்குப் போட்டுவிட்டு அழகான எழுத்துக்களை வடிவமைக்கும் சிறிய பள்ளியில் இணைந்து அந்தக் கலையை கற்றுக்கொண்டார். கற்ற பொழுதில் பெரிய பயன்பாட்டிற்கு உதவாத அந்த எழுத்து வடிவமைப்பு (CALLIGRAPHY) ஆப்பிளின் எழுத்துரு உருவாக்கத்தில் பெரிதும் பயன்பட்டு MACHINDOSH கணணிகளை விற்பனைக்கு விட்ட காலத்தில் அந்த அழகான எழுத்து வடிவமைப்பிற்காகவே பெரிதும் விரும்பி வாங்கப்பட்ட செய்தி காணக்கிடைக்கின்றது. இது தான் புள்ளிகளை இணைத்தல் என்ற தத்துவம்.\nதெளிவாக தெரிந்தாலே சித்தாந்தம் – அது தெரியாமல் போனாலே வேதாந்தம் என்பதான தத்துவம் புள்ளிகளை இணைத்தல் தத்துவத்துடன் பொருந்திப்போய் கணணி உலகில் சாதனை படைத்த அருங்கதை STEVE JOBS ஆல் நிகழ்ந்தது.\nSTANFORD பல்கலைக்கழகத்தில் அவர் ஆற்றிய “நான் கல்லூரிகளுக்கு போகாதவன்- பாடசாலை படிகளை தாண்டாதவன்” என்ற உரை மிகப்பிரபலம். மிக நேர்த்தியாக தெரிவுசெய்யப்பட்ட சொல்லாடல்களுடனான அந்த உரை IPHONE தயாரிக்கப்பட்ட கவனத்தோடு தயாரிக்கப்பட்டதாக தோன்றுகின்றது.\nஅந்த உரை மூன்று பகுதிகளான கதைகளால் இணைக்கப்பட்டது.\nஇந்த மூன்று கதைகளும் கேட்பதற்கு வெறுமனே சுவாரசியமானது மாத்திரமன்று. எளிய வரிகளில் வனையப்பட்ட இந்துத்துவ தத்துவ விசாரத்தின் வடித்தெடுக்கப்பட்டவார்த்தைப்படிமம் . வாழ்க்கையை அழகாக்கி கொள்ள STEVE JOBS ன் கருவிகள் சார்ந்த உலகம் மட்டுமன்றி கருத்துகள் சார்ந்த பதிவுகளும் உதவக்கூடும். இன்று ஒரு நாள் மாத்திரமே உனக்கான இறுதிநாளாக தீர்மானித்துக் கொண்டாயானால் உன்னால் முடிகின்ற அனைத்தையும் இன்றே செய்துவிடு. இது எமது “இன்றே செய் அதனை நன்றே செய்” என்ற முன்னோர்கள் கூற்றுடன் ஒத்துப் போகிறதல்லவா\nSTEVE JOBS ன் STANFORD பல்கலைக்கழக உரையின் இறுதி வரிகள் STAY HUNGRY STAY FOOLISH . இதைத்தான் அருட்பெருஞ்சோதி வள்ளலார் “பசித்திரு தனித்திரு விழித்திரு” என்று கூறிவைத்துப் போயுள்ளார்.STEVE JOBS உலகத்திற்கு எளிமையான, நேர்த்தியான, செயற்றிறன் கொண்ட ஆப்பிள் தயாரிப்புகளை வழங்கிய கணணிக் காதலன். எனக்கு இந்துத்துவ தத்துவங்களை தனது சிறு வயதிலிருந்து இறப்பு வரை பேணிப் பாதுகாத்துக் கொண்ட தத்துவவாதி.\n2011 இல் தனது நோயுடனான யுத்தத்தில் தோற்றுப்போய் விட்ட STEVE JOBS மனித மனங்களில் என்றென்றும் வெற்றி உவகையுடன் நினைவு கூரப்படுவார்.\n« நீயாகிய என் உலகம்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« டிசம்பர் பிப் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2387822", "date_download": "2021-01-26T13:16:51Z", "digest": "sha1:5FWY6RN3FNQCQOTTEJZ6AFRTR6K6FEEF", "length": 4699, "nlines": 51, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"வேதநகர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"வேதநகர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n16:38, 24 சூலை 2017 இல் நிலவும் திருத்தம்\n215 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 3 ஆண்டுகளுக்கு முன்\n16:31, 24 சூலை 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nமணி.கணேசன் (பேச்சு | பங்களிப்புகள்)\n16:38, 24 சூலை 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nமணி.கணேசன் (பேச்சு | பங்களிப்புகள்)\n[[இந்தியா|இந்தியா]], [[தமிழ்நாடு|தமிழ்நாடு]], [[கன்னியாகுமரி மாவட்டம்| கன்னியாகுமரி மாவட்ட]]த்தில் அமைந்துள்ளது. தமிழகத்தின் ஐந்து திணைகளில் இரண்டு திணைகள் (முல்லை,மருதம்) ஒருங்கமைந்த ஊர் ஆகும்.\n'''வேதநகர்''' என்னும் ஊரின் பூர்வீக மக்கள் [[கிறித்தவர்]] கள் மட்டுமே ஆவர். குடிபெயர்ந்த இசுலாம் மற்றும் இந்து மதத்தினர்மதத்தினரும் இங்கு உள்ளனர்.\n[[கோட்டாறு மறைமாவட்டம்|கோட்டாறு மறைமாவட்ட]]த்தின் கீழ்த் தனிப்பங்காகச் செயல்படுகிறது. ஊர்த் தலைவர், பொருளர் போன்றவர்கள் [[அன்பியம்|அன்பியம்]] வாயிலாக மக்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.\nதமிழகதின் ஐந்து திணைகளில் இரண்டு திணைகள் (முல்லை,மருதம்) ஒருகமைந்த ஊர் ஆகும்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/skoda-rapid/car-price-in-mumbai.htm", "date_download": "2021-01-26T13:14:28Z", "digest": "sha1:54R6ZQKC2PLAFAKA7N5JBLOBCETGUYBJ", "length": 31034, "nlines": 569, "source_domain": "tamil.cardekho.com", "title": "நியூ ஸ்கோடா நியூ ரேபிட் 2021 மும்பை விலை: நியூ ரேபிட் காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand ஸ்கோடா ரேபிட்\nமுகப்புபுதிய கார்கள்ஸ்கோடாநியூ ரேபிட்road price மும்பை ஒன\nஹோண்டா சிட்டி 4th generation\nமும்பை சாலை விலைக்கு New Skoda Rapid\nthis மாடல் has பெட்ரோல் வகைகள் only\n1.0 பிஎஸ்ஐ rider (பெட்ரோல்) (பேஸ் மாடல்)\non-road விலை in மு��்பை : Rs.8,99,531*அறிக்கை தவறானது விலை\nநியூ ஸ்கோடா ரேபிட்Rs.8.99 லட்சம்*\n1.0 பிஎஸ்ஐ rider plus (பெட்ரோல்)\non-road விலை in மும்பை : Rs.9,65,440**அறிக்கை தவறானது விலை\n1.0 பிஎஸ்ஐ rider plus (பெட்ரோல்)Rs.9.65 லட்சம்**\n1.0 பிஎஸ்ஐ rider plus at (பெட்ரோல்)\non-road விலை in மும்பை : Rs.11,37,528**அறிக்கை தவறானது விலை\n1.0 பிஎஸ்ஐ ambition (பெட்ரோல்) மேல் விற்பனை\non-road விலை in மும்பை : Rs.11,71,345**அறிக்கை தவறானது விலை\n1.0 பிஎஸ்ஐ ambition (பெட்ரோல்)மேல் விற்பனைRs.11.71 லட்சம்**\n1.0 பிஎஸ்ஐ onyx (பெட்ரோல்)\non-road விலை in மும்பை : Rs.12,12,927**அறிக்கை தவறானது விலை\n1.0 பிஎஸ்ஐ onyx (பெட்ரோல்)Rs.12.12 லட்சம்**\n1.0 பிஎஸ்ஐ ambition at (பெட்ரோல்)\non-road விலை in மும்பை : Rs.13,64,371**அறிக்கை தவறானது விலை\n1.0 பிஎஸ்ஐ ambition at (பெட்ரோல்)Rs.13.64 லட்சம்**\n1.0 பிஎஸ்ஐ onyx at (பெட்ரோல்)\non-road விலை in மும்பை : Rs.13,87,670**அறிக்கை தவறானது விலை\n1.0 பிஎஸ்ஐ onyx at (பெட்ரோல்)Rs.13.87 லட்சம்**\non-road விலை in மும்பை : Rs.13,87,670**அறிக்கை தவறானது விலை\n1.0 பிஎஸ்ஐ ஸ்டைல்(பெட்ரோல்)Rs.13.87 லட்சம்**\n1.0 பிஎஸ்ஐ monte carlo (பெட்ரோல்)\non-road விலை in மும்பை : Rs.14,22,618**அறிக்கை தவறானது விலை\n1.0 பிஎஸ்ஐ monte carlo (பெட்ரோல்)Rs.14.22 லட்சம்**\n1.0 பிஎஸ்ஐ ஸ்டைல் ஏடி(பெட்ரோல்)\non-road விலை in மும்பை : Rs.15,39,114**அறிக்கை தவறானது விலை\n1.0 பிஎஸ்ஐ ஸ்டைல் ஏடி(பெட்ரோல்)Rs.15.39 லட்சம்**\non-road விலை in மும்பை : Rs.15,74,062**அறிக்கை தவறானது விலை\nஸ்கோடா நியூ ரேபிட் விலை மும்பை ஆரம்பிப்பது Rs. 7.79 லட்சம் குறைந்த விலை மாடல் ஸ்கோடா ரேபிட் 1.0 பிஎஸ்ஐ rider மற்றும் மிக அதிக விலை மாதிரி ஸ்கோடா ரேபிட் 1.0 பிஎஸ்ஐ monte carlo ஏடி உடன் விலை Rs. 13.29 லட்சம்.பயன்படுத்திய ஸ்கோடா நியூ ரேபிட் இல் மும்பை விற்பனைக்கு கிடைக்கும் Rs. 2.75 லட்சம் முதல். உங்கள் அருகில் உள்ள நியூ ஸ்கோடா ரேபிட் ஷோரூம் மும்பை சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் வோல்க்ஸ்வேகன் வென்டோ விலை மும்பை Rs. 8.93 லட்சம் மற்றும் ஹோண்டா சிட்டி விலை மும்பை தொடங்கி Rs. 10.99 லட்சம்.தொடங்கி\nநியூ ரேபிட் 1.0 பிஎஸ்ஐ ambition Rs. 11.71 லட்சம்*\nநியூ ரேபிட் 1.0 பிஎஸ்ஐ rider பிளஸ் ஏடி Rs. 11.37 லட்சம்*\nநியூ ரேபிட் 1.0 பிஎஸ்ஐ ஸ்டைல் Rs. 13.87 லட்சம்*\nநியூ ரேபிட் 1.0 பிஎஸ்ஐ ambition ஏடி Rs. 13.64 லட்சம்*\nநியூ ரேபிட் 1.0 பிஎஸ்ஐ monte carlo ஏடி Rs. 15.74 லட்சம்*\nநியூ ரேபிட் 1.0 பிஎஸ்ஐ onyx ஏடி Rs. 13.87 லட்சம்*\nநியூ ரேபிட் 1.0 பிஎஸ்ஐ rider பிளஸ் Rs. 9.65 லட்சம்*\nநியூ ரேபிட் 1.0 பிஎஸ்ஐ monte carlo Rs. 14.22 லட்சம்*\nநியூ ரேபிட் 1.0 பிஎஸ்ஐ onyx Rs. 12.12 லட்சம்*\nநியூ ரேபிட் 1.0 பிஎஸ்ஐ ஸ்டைல் ஏடி Rs. 15.39 லட்சம்*\nநியூ ரேபிட் 1.0 பிஎஸ்ஐ rider Rs. 8.99 லட்சம்*\nNew Rapid மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nமும்பை இல் வென்டோ இன் விலை\nவென்டோ போட்டியாக நியூ ரேபிட்\nமும்பை இல் சிட்டி இன் விலை\nசிட்டி போட்டியாக நியூ ரேபிட்\nஹோண்டா சிட்டி 4th generation\nமும்பை இல் City 4th Generation இன் விலை\ncity 4th generation போட்டியாக நியூ ரேபிட்\nமும்பை இல் வெர்னா இன் விலை\nவெர்னா போட்டியாக நியூ ரேபிட்\nமும்பை இல் சியஸ் இன் விலை\nசியஸ் போட்டியாக நியூ ரேபிட்\nமும்பை இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nநியூ ரேபிட் உரிமையாளர் செலவு\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா நியூ ரேபிட் mileage ஐயும் காண்க\nபெட்ரோல் மேனுவல் Rs. 4,258 1\nபெட்ரோல் ஆட்டோமெட்டிக் Rs. 4,258 1\nபெட்ரோல் மேனுவல் Rs. 7,607 2\nபெட்ரோல் ஆட்டோமெட்டிக் Rs. 7,607 2\nபெட்ரோல் மேனுவல் Rs. 7,828 3\nபெட்ரோல் ஆட்டோமெட்டிக் Rs. 7,607 3\nபெட்ரோல் மேனுவல் Rs. 7,607 4\nபெட்ரோல் ஆட்டோமெட்டிக் Rs. 7,607 4\nபெட்ரோல் மேனுவல் Rs. 7,828 5\nபெட்ரோல் ஆட்டோமெட்டிக் Rs. 7,828 5\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா நியூ ரேபிட் சேவை cost ஐயும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nவால் ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா நியூ ரேபிட் உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nஸ்கோடா நியூ ரேபிட் விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா நியூ ரேபிட் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா நியூ ரேபிட் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஸ்கோடா நியூ ரேபிட் வீடியோக்கள்\nஎல்லா நியூ ரேபிட் விதேஒஸ் ஐயும் காண்க\nமும்பை இல் உள்ள ஸ்கோடா கார் டீலர்கள்\nஅந்தேரி west மும்பை 400053\nஜேஎம்டி ஆட்டோ pvt. ltd.\nSecond Hand புதிய ஸ்கோடா ரேபிட் கார்கள் in\nஸ்கோடா ரேபிட் 1.5 டிடிஐ ஏடி ஸ்டைல் பிளஸ்\nஸ்கோடா ரேபிட் 1.6 டிடிஐ எலிகன்ஸ்\nஸ்கோடா ரேபிட் 1.6 mpi ஆக்டிவ் பிளஸ்\nஸ்கோடா ரேபிட் 1.6 mpi ஏடி எலிகன்ஸ்\nஸ்கோடா ரேபிட் 1.6 mpi ஏடி எலிகன்ஸ்\nஸ்கோடா ரேபிட் 1.5 டிடிஐ ஏடி ambition\nஸ்கோடா ரேபிட் 1.6 டிடிஐ எலிகன்ஸ்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nஸ்கோடா நியூ ரேபிட் செய்திகள்\nBS6 சகாப்தத்தில் 1.5 லிட்டர் டீசலை ஸ்கோடா நிறுத்தவுள்ளது\nரேபிட்டிற்கு புதிய 1.0-லிட்டர் TSI டர்போ-பெட்ரோல் எஞ்சின் கிடைக்கவுள்ளது\nஅடுத்த-தலைமுறை ஸ்கோடா ரேபிட் ஒரு ஆக்டேவியா போன்ற நோட்ச்பேக்காக இருக்கும். 2021 இல் தொடங்கவுள்ளது\nஇது கிட்டத்தட்ட முழுமையாக உள்ளூர்மயமாக்கப்பட்ட MQB-A0-IN தளத்தை அடிப்படையாகக் கொண்டது\nஅடுத்த ஜென் ஸ்கோடா ரேபிட் ரஷ்யாவில் கிண்டல் செய்யப்பட்டது; இந்தியா 2022 இல் துவங்கக்கூடும்\nவடிவமைப்பில் ஸ்கலா மற்றும் சூப்பர் உடன் ஒற்றுமையைக் கொண்டுள்ளது\nஸ்கோடா ராபிட் ஆண்டுவிழா வெளியீடு ரூ.6.99 லட்சத்திற்கு அறிமுகம்\nஸ்கோடா ஆட்டோ இந்தியா ரூ. 6.99 லட்சத்திற்கு (எக்ஸ் - ஷோரூம் விலை) புதிய ராபிட் ஆண்டுவிழா வெளியீட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய ஆண்டுவிழா வெளியீட்டில் பக்கவாட்டு கதவில் பாயில் (foil) உடல் வண்\nஎல்லா ஸ்கோடா செய்திகள் ஐயும் காண்க\n rider ஆட்டோமெட்டிக் or மக்னிதே ...\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் New Rapid இன் விலை\nநாசிக் Rs. 8.98 - 15.51 லட்சம்\nசாதாரா Rs. 8.98 - 15.51 லட்சம்\nஔரங்காபாத் Rs. 8.98 - 15.51 லட்சம்\nகோல்ஹபூர் Rs. 8.98 - 15.51 லட்சம்\nவடோதரா Rs. 8.59 - 14.71 லட்சம்\nஎல்லா ஸ்கோடா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஏப்ரல் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 10, 2021\nஎல்லா உபகமிங் ஸ்கோடா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2021-01-26T11:59:33Z", "digest": "sha1:Q7OPHV6623ZMSHYCJTWVZ77DY6VFUXL5", "length": 7806, "nlines": 245, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | சிங்காரவடிவேல்", "raw_content": "செவ்வாய், ஜனவரி 26 2021\nஇது இளம்பரிதியின் பொம்மை திருவிழா: குன்றக்குடியில் ஒரு குட்டி பிரம்மா\n10 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த தமிழர் விடுதலைப்படை நிர்வாகி கைது \nவேலை கையில் பிடித்துக் கொண்டு வேஷம் போடுகிறார்...\n‘ஜெய் ஸ்ரீராம்’ முழக்கமிட்டதால் பேசுவதை தவிர்த்த மம்தா...\nதமிழக மக்களை இரண்டாம் தரக் குடிமக்களாகக் கருதும்...\nகாங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஜிஎஸ்டி வரியில் மாற்றம்;...\nஅசாதாரண தாமதம் எழுவர் விடுதலையுடன் முடிவுக்கு வரட்டும்\nவேளாண் துறையின் அடிப்படைச் சிக்கல்கள் என்னென்ன\nநேதாஜி பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற பிரதமர்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsview.lk/2020/12/blog-post_457.html", "date_download": "2021-01-26T11:06:59Z", "digest": "sha1:K7CUZKHOFAUK7GMAI3KBTJBLIJXYCMW2", "length": 9970, "nlines": 61, "source_domain": "www.newsview.lk", "title": "வவுனியா வெடுக்குநாரி ஆலய நிர்வாகத்தினருக்கு பிடியாணை பிறப்பித்தது நீதிமன்றம் - News View", "raw_content": "\nHome உள்நாடு வவுனியா வெடுக்குநாரி ஆலய நிர்வாகத்தினருக்கு பிடியாணை பிறப்பித்தது நீதிமன்றம்\nவவுனியா வெடுக்குநாரி ஆலய நிர்வாகத்தினருக்கு பிடியாணை பிறப்பித்தது நீதிமன்றம்\nவவுனியா வெடுக்குநாரி மலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலய நிர்வாகத்தினருக்கு வவுனியா நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.\nநெடுங்கேணி வெடுக்குநாரி மலையில் வழிபாடுகளை மேற்கொள்வதற்கு தொல்பொருட் திணைக்களமும், நெடுங்கேணி பொலிசாரும் பல்வேறு தடைகளை ஏற்படுத்தி வந்ததுடன் தொல்பொருள்கள் சார்ந்த சட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் வவுனியா நீதவான் நீதிமன்றில் வழக்கினையும் தாக்கல் செய்திருந்தனர்.\nகுறித்த வழக்கு வவுனியா நீதிமன்றில் கடந்த ஒக்டோபர் மாதம் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது ஆலயத்தின் சார்பில் தலைவர் சசிகுமார், செயலாளர் தமிழ்செல்வன், பூசகர் மதிமுகராசா ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.\nநீதிமன்றில் ஆஜராகியிருந்த பொலிசார் ஆலய நிர்வாகத்தினரை கைது செய்ய வேண்டும் என்றும், தொல்பொருள்கள் சார்ந்த விடயம் என்பதால் வழக்கு விசாரணைகள் முடிவடையும் வரை ஆலய நிர்வாகத்தினரை விளக்கமறியலில் வைக்க வேண்டும் என்றும் நீதவானிடம் கோரிக்கை முன்வைத்தனர்.\nஎனினும் அவர்களது கோரிக்கை நிராகரிக்கப்பட்டு 50 ஆயிரம் ரூபாய் சரீர பிணையில் ஆலய நிர்வாகத்தினர் விடுவிக்கப்பட்டதுடன் நவம்பர் 6 ஆம் திகதிக்கு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.\nகடந்த நவம்பர் 6 ஆம் திகதி ஆலய நிர்வாகத்தினர் நீதிமன்றில் மீண்டும் ஆஜராகிய நிலையில் கொவிட்-19 அச்சுறுத்தல் காரணமாக அனேகமான வழக்குகள் விசாரணைகளிற்கு அழைக்கப்படாமல் தவணை இடப்பட்டிருந்தது. அந்த வகையில் 2021 ஆம் வருடம் தை மாதத்திற்கு வழக்குகள் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.\nஇந்நிலையில் வழக்கினை முன்னமே அழைக்குமாறு தொல்பொருட் திணைக்களம் மற்றும் பொலிசார் சார்பாக ஆஜராகிய சட்டத்தரணிகளால் நீதிமன்றில் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்ட, நிலையில் டிசம்பர் மாதம் 11 ஆம் திகதிக்கு வழக்கு அழைக்கப்பட்டது.\nஎனினும் வழக்கின் திகதி மாற்றம் செய்யப்பட்டது தொடர்பாக நெடுங்கேணி பொலிசார் தமக்கு தெரியப்படுத்தவில்லை என்று தெரிவித்த ஆலய நிர்வாகத்த��னர் இதனால் அன்றையதினம் நீதிமன்றிற்கு சமூகமளிக்கவில்லை என்று தெரிவித்தனர். அவர்கள் ஆஜராகமையால் ஆலய நிர்வாகத்தினருக்கு நீதிமன்றால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.\n25 நாட்கள் போராட்டத்தின் பின்னர் அடக்கம் செய்யப்பட்ட ஜனாஸா - மறைக்கப்பட்ட பி.சி.ஆர். முடிவு - சாய்ந்தமருதில் நடந்தது என்ன\nஇலங்கை வாழ் முஸ்லிம்களைப் பொறுத்தளவில் கொரோனாவையும் அதனால் ஏற்படுகின்ற மரணத்தையும் அவர்கள் கடந்து செல்லத்துணிந்தாலும் ஜனாஸா எரிப்பு என்கிற வ...\nபாணந்துறையில் பட்டப்பகலில் ஒருவர் சுட்டுக் கொலை - தப்பிச் செல்லும் வீடியோ காட்சி வெளியானது\nபாணந்துறை வடக்கு, பல்லிமுல்ல பகுதியில் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். இன்று (25) காலை 10.00 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இரண...\nமட்டக்களப்பு மாவட்டத்தில் மேலும் 181 பட்டாதாரிகளுக்கு நியமனம்\nஏ.எச்.ஏ. ஹுஸைன் மட்டக்களப்பு மாவட்டத்தில் பெப்ரவரி முதலாம் திகதி தொடக்கம் மேலும் 181 பட்டதாரிகள் பட்டதாரி பயிலுநர்களாக புதிதாக சேவையில் இணை...\nமேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகள் எப்போது ஆரம்பம் - அறிவித்தது கல்வி அமைச்சு\nமேல் மாகாணத்தின் பாடசாலைகளை பெப்ரவரி மாதம் 15ஆம் திகதியளவில் ஆரம்பிக்க எதிர்ப்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேர...\nஅரசாங்கம் தொடர்ந்தும் இழுத்தடிக்காமல் மரணிப்பவர்களை அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும், விசேட குழுவின் அறிக்கையை ஆராயுமளவுக்கு வைரஸ் தொடர்பான விசேட நிபுணர்கள் எவருமில்லை - பேராசிரியர் திஸ்ஸ விதாரண\n(எம்,ஆர்.எம்.வசீம்) கொவிட்டில் மரணிப்பவர்களை அடக்கம் செய்வதால் எந்த பிரச்சினையும் இல்லை என்ற விசேட வைத்தியர் குழுவின் அறிக்கையை அரசாங்கத்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/tag/inx-media-case/", "date_download": "2021-01-26T11:43:17Z", "digest": "sha1:2E37WS7EM7B2EOCBTC4F3J5ZWJD5FAP6", "length": 6127, "nlines": 85, "source_domain": "www.toptamilnews.com", "title": "INX Media case Archives - TopTamilNews", "raw_content": "\nபிக் பாஸ் சீசன் 4\nபிக் பாஸ் சீசன் 4\nசிதம்பரம் கேட்கும் ஆவணத்தை வழங்க வேண்டும் – ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் நீதிமன்றம் அதிரடி\nஅடுத்த காலாண்டிலும் வளர்ச்சி இன்னும் மோசமாகவே இருக்கும்- சிறையில் இருக்கும் ப.சிதம்பரம் கணிப்பு\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு : ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் மறுப்ப�� \nஉள்ளாட்சி தேர்தல் எதிரொலி: சிதம்பரத்திற்கு நாளை ஜாமீன்\nப.சிதம்பரத்துக்கு இடைக்கால ஜாமீன் மறுப்பு\nவேறுவழியில்லை நவம்பர் 13ம் தேதி வரை திஹார் சிறையில்தான் பொழுதை கழிக்கணும் ப.சிதம்பரம்\nஏ.சி. கேட்ட ப.சிதம்பரம்…. கையை விரித்த அமலாக்கத்துறை\nப.சிதம்பரத்தின் முன்னாள் செயலாளரிடம் அமலாக்கத் துறையினர் விசாரணை\nப.சிதம்பரத்தை ஜெயிலுக்குள்ள வைச்சு விசாரியுங்க தேவைப்பட்டால் கைது கூட பண்ணிக்கோங்க- சிறப்பு நீதிமன்றம்\nதென்காசியில் மினிலாரியில் கடத்தமுயன்ற ரூ.10.40 லட்சம் குட்கா பறிமுதல் – 5 பேர் கைது\nசீனா-அமெரிக்கா இடையே வர்த்தகம் துண்டிப்பு\n ஃபேர் அண்ட் லவ்லியில் இனி ஃபேர் கிடையாது\nமாஸ்டர் படத்தின் ‘குட்டி கத’ பாடலாசிரியர் யார் தெரியுமா\n“பாக்கெட் பால் பயங்கரம்” நமக்கு சீக்கிரம் பால் ஊற்ற இருக்கும் பாக்கெட் பால்”-79% பால்...\n‘அவங்களுக்கு ஜாமீன் கொடுக்காதீங்க’.. கைதான காவலர்களுக்கு ஜாமீன் கொடுக்க சிபிஐ எதிர்ப்பு\n‘ரா’ கொலை செய்ய சதி: பிரதமர் மோடியிடம் இலங்கை அதிபர் விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2021-01-26T11:22:51Z", "digest": "sha1:SIH7PIJ6NVZNEZ4I5GTXUFVN33J5QK2C", "length": 9406, "nlines": 67, "source_domain": "canadauthayan.ca", "title": "முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீண்டும் ஒருதடவைமரணித்தார் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஉருமாறிய கொரோனா அச்சுறுத்தல்; இங்கிலாந்தில் ஜூலை 17 வரை ஊரடங்கு நீட்டிப்பு\nஎல்லையில் சீன வீரர்களை அடித்து விரட்டிய இந்திய ராணுவம் \nஅயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு கவுதம் காம்பீர் ரூ.1 கோடி நன்கொடை\nஆஸ்திரியாவில் தொடரை வென்ற இந்திய அணி இவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தது\nஜல்லிக்கட்டை தடை செய்து தமிழ் கலாசாரத்தை அவமதித்தது ஏன் - ராகுலுக்கு நட்டா கேள்வி\n* ஒற்றுமைக்காக பணியாற்றுவேன்: துணை அதிபர் கமலா ஹாரிஸ் உறுதி * அமெரிக்காவில் உள்ள சீனத் தூதரகத்தின் டுவிட்டர் கணக்கு முடக்கம் * வேளாண் சட்டங்கள்: 11ஆவது கட்ட பேச்சுவார்த்தையிலும் முன்னேற்றம் இல்லை * நடராஜன்: “அத்தனை கூட்டம் வந்தது எங்களுக்கே ஆச்சரியம்” - தந்தை தங்கராஜ்\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீண்டும் ஒரு தடவை மரணித்தார்\nவெள்ளித்திரைகளில் மயிலாகஆ��ியும் குயிலாகப் பாடியும் திரைரசிகர்களையும் முன்னணிக் கதாநாயகர்களையும் குதூகலப்படுத்தியவர். மிகக்குறுகியகாலத்தில் எம்ஜிஆர் என்னும் ஆளுமையின் கவனத்திற்குஉள்ளாகிஅவரோடு இணைந்துதிரையிலும் அரசியல் உலகிலும் உழைத்துஎம்ஜிஆர் அவர்களின் மறைவுக்குப் பின்னர் அவர் ஸ்தாபித்தஅண்ணாதிமுகவிற்குஉறுதியைகொடுத்தவர். பல் மொழிஆற்றலும் பக்குவமானபேச்சுக்களும் உயர்வைதந்துநின்றனஅவருக்கு.\n அவரும் ஒருஆளுமைதான். அந்தகோபுரம் சரிந்து சில வாரங்களேஆகின்றன.\nஅவர்தான் முன்னாள் தமிழக முதல்வரும் அனைத்திந்திய அண்ணாதிராவிடமுன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளருமான செல்வி ஜெயலலிதா.\nமுதல்வர் ஜெயலலிதாவின் மரணம் உலகத்தின் கண்கள் உற்று நோக்கிய ஒரு அதிசயம். கூடி நின்றமக்கள் வெள்ளம். அவர்கள் சிந்திய கண்ணீர், ஊடகங்கள் கொடுத்த முக்கியத்துவம். இந்தியாவின் மத்திய மாநிலஅரசுகள் தங்கள் பிரதிநிதிகளை அவரது இறுதிப் பயணத்திற்கு அனுப்பிவைத்து மரியாதை செய்த இராஜயோகம். இவையனைத்தும் சேர்ந்து எங்கள் இதயங்களை நனைத்த ஈரம் இன்னும் காயவில்லை.\nஅவர் வகித்த அந்த அதிமுகவின் பொதுச் செயலாளர் பதவிக்கு ஒரு பொருத்தமானவர் வருவார் என்று தமிழ்நாட்டுமக்கள் மாத்திரமல்ல, இந்திய தேசத்து பிரஜைகள் மாத்திரமல்ல, உ லகத்தமிழர்கள் அனைவருமே அந்தத் தெரிவு நிகழும் நாளுக்காக காத்திருந்தனர். எத்தனை முகங்கள் அவர்களின் மனக்கண்ணில் முன்பாக வந்து மறைந்தன. ஆமாம் அவை மறைக்கப்பட்டன.\nபொறுப்பானஅந்தப் பதவியைவிட்டுக்கொடுத்தவர்கள் எத்தனையோபேர். அதற்குகாரணஙகள் பல இருக்கலாம். அச்சம் காரணமாக இருக்கலாம். அடக்கம் காரணமாக இருக்கலாம். ஆனால் ஒருவர் கூட நான் அந்தப் பதவியை ஏற்று அதிமுகவை எனது மூச்சாக எண்ணி வாழ்வேன், பணியாற்றுவேன் என்று முன்வரிசைக்கு வரவில்லையே. எத்தனை கல்விச்சாலைகள் உயர் பல்கலைக் கழகங்கள, விஞ்ஞான வளர்ச்சிகள், கண்டுபிடிப்புக்கள் நிறைந்த தமிழ் நாட்டில் அந்தப் பதவிக்கு ஒருவர் கிட்டவில்லையே என்ற கவலை எம்மோடு சேர்ந்து பலரை வாட்டுகின்றது. அந்தக் துயர எண்ணங்களுக்கிடையில் இன்னும்மொரு செய்திவந்து சென்றது. “முன்னாள் தமிழகமுதல்வர் மீண்டும் ஓரு தடவைமரணித்தார்” என்று…\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேம���தா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/11/30/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2021-01-26T11:11:50Z", "digest": "sha1:ZL6N4YTGIOELBAOWFXDDHTA4VKCE7K53", "length": 8610, "nlines": 120, "source_domain": "makkalosai.com.my", "title": "கடித உறையில் தோட்டா அச்சுறுத்தல் | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome மலேசியா கடித உறையில் தோட்டா அச்சுறுத்தல்\nகடித உறையில் தோட்டா அச்சுறுத்தல்\nதனது வீட்டின் வாகன நிறுத்துமிடத்தில் இரண்டு தோட்டாக்கள் அடங்கிய கடிதம் கண்டுபிடிக்கப்பட்ட குறிப்பு மூத்த சரவாக் சுங்க அதிகாரிக்கு மரண அச்சுறுத்தலாகப்பட்டது.\nசுங்க இயக்குநர் ஜெனரல் டத்தோ செரி அப்துல் லத்தீப் அப்துல் காதிர், அக்டோபர் 21 முதல் நவம்பர் 13 வரை சரவாக்கிலுள்ள ராஜாங் துறைமுகம், பிந்துலு துறைமுகத்தில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அனுப்பப்பட்டதாக நம்பப்படுகிறது.\nவியாழக்கிழமை காலை 11.30 மணியளவில் அந்த அதிகாரியால் கண்டுபிடிக்கப்பட்ட உறையில், ‘மரணம்’ என்ற வார்த்தையும், சிவப்பு நிறத்தில் எழுதப்பட்ட ஒரு குறிப்பும் இருந்தது. மேலும் “இரண்டு தோட்டாக்களும் இருந்தன.\nஅந்த அதிகாரி தனது குடும்பத்தினரின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ஒரு போலீஸ் அறிக்கையை பதிவு செய்துள்ளார், மேலும் அதே நாளில் விசாரணை நடத்த போலீசார் வீட்டிற்கு சென்றனர்.\nஅவரைப் பொறுத்தவரை, இதேபோன்ற குறிப்பு முன்னர் அதிகாரியின் முன் பக்கத்து வீட்டில் காணப்பட்டது. இக்கடித உறையும் அந்த அதிகாரிக்கானதாக இருக்கக்கூடும் என்பதையும் அவர் நிராகரிக்கவில்லை.\nமூத்த அதிகாரியின் பக்கத்து வீட்டுக்காரர் ஓர் அறிக்கையை பதிவு செய்து, சுங்க அதிகாரியிடம் இந்த சம்பவம் குறித்து அறிவித்தார்.\nஇந்த பிரச்சினையை கையாள்வதில் போலீசார் மேற்கொண்ட முயற்சிகளுக்கும், விசாரணையில் உதவ மூன்று நபர்களை வெற்றிகரமாக தடுத்து வைத்ததற்கும் அப்துல் லத்தீப் நன்றி தெரிவித்தார்.\nஇறுக்கமான அமலாக்கத்தின் மூலம் சுங்கம் நாட்டின் பாதுகாப்பை தொடர்ந்து நிலைநிறுத்தும் என்றும் நாட்டின் இறையாண்மையையும் பாதுகாப்பையும் சீர்குலைக்கும் எந்தவோர் உறுப்புக்கும் வரும் அச்சுறுத்தல்களுக்க���ம் சமரசம் கிடையாது என்றும் அவர் வலியுறுத்தினார்.\nசுங்க அதிகாரிகளுக்கு வரும் எந்த விதமான அச்சுறுத்தல்கள் தீவிரமாக எடுத்துக்கொள்ளப்படும் என்று அவர் கூறினார்.\nPrevious articleWatikah Wira Negara அந்தஸ்தை பெற்றார் சார்ஜன் நோரிஹான்\nNext articleடிசம்பர் 3 முதல் கடைகள், உணவகங்களைத் திறக்க செக்; அரசு அனுமதி\nஇது வரை மலேசியாவில் 700 பேர் கோவிட் தொற்றினால் இறந்திருக்கின்றனர்\nதைப்பூச விடுமுறை ரத்து ஏற்புடையதல்ல – பெளத்த ஆலோசனைக் குழு கருத்து\nஹேக்கிங் அச்சுறுத்தல் குறித்து அனைத்து மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க என்.எஸ்.சி.வலியுறுத்தல்\nஇது வரை மலேசியாவில் 700 பேர் கோவிட் தொற்றினால் இறந்திருக்கின்றனர்\nஆடைக்கு மேல் மார்பை தொட்டு அத்துமீறுவது பாலியல் வன்முறை கிடையாதாம்\nதைப்பூச விடுமுறை ரத்து ஏற்புடையதல்ல – பெளத்த ஆலோசனைக் குழு கருத்து\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nஷாபு போதைப்பொருள் வைத்திருந்ததாக இரண்டு ஆடவர்கள் கைது\nஸ்ரீ அமானுக்கு இரண்டாவது நெடுஞ்சாலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nilgiris.nic.in/ta/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2021-01-26T11:52:49Z", "digest": "sha1:O2X7GWKDQDRA2PRLQNZK2AZ3QAXF5HFM", "length": 5556, "nlines": 108, "source_domain": "nilgiris.nic.in", "title": "புகைப்பட தொகுப்பு | நீலகிரி மாவட்டம், தமிழ்நாடு | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nவருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை\nவாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம் – 2021\nநாடாளுமன்ற பொதுதேர்தல் – 2019\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு )\nவலைப்பக்கம் - 1 of 2\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், நீலகிரி\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் நீலகிரி மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது, , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம், தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jan 25, 2021", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://snapjudge.blog/2012/06/18/acceptance-speech-by-essraa-at-canada-tamil-literary-garden-iyal-virudhu-award-meeting-for-s-ramakrishnan/", "date_download": "2021-01-26T10:57:05Z", "digest": "sha1:SEKNF6OTLUQ7NMLS6UGARHXK2W6OQOA3", "length": 51408, "nlines": 603, "source_domain": "snapjudge.blog", "title": "Acceptance speech by EssRaa at Canada: Tamil Literary Garden Iyal Virudhu: Award Meeting for S Ramakrishnan | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\n← Tamil Books Wishlist – 2012 தமிழ்ப் புத்தகங்கள்: ஆலோசனை (aka) விழைப்பட்டியல்\nகனடாவில் கதாசிரியர் ஜெயமோகன் உரை: தமிழ் சினிமாவும் ஹாலிவுட் திரைப்படங்களும் →\nPosted on ஜூன் 18, 2012 | 2 பின்னூட்டங்கள்\n1. கவிஞர் தேவதச்சன் – ஆசான்\n4. தோழர் எஸ் ஏ பெருமாள்\n5. முதல் வகுப்பு ஆசிரியை சுப்புலட்சுமி\n6. முழு சுதந்திரம் தந்திருக்கும் மனைவி – ”வீட்டின் சுமையை தன் மீது சுமத்தாதவர். எழுத்தாளனாக இரு என்று திருமணத்திற்கு முன் சொல்வது சுலபம்; ஆனால், அதை பதினேழு ஆண்டுகளாக செயலாக்குபவர்.”\n8. நண்பர்கள் – ”என் கிட்ட பணம் இல்ல… என்ன பண்ணுவ என்று கேட்ட ஒரு மணி நேரத்திற்குள் என் வங்கிக் கணக்கில் ஒரு லட்சம் டெபாசிட் செய்தவர்கள் இருக்கிறார்கள். ’ஒரு எழுத்தாளனாக நீ வாழும்போது பொருளாதாரக் காரணங்களுக்காக நீ எழுதமுடியாமப் போயிட்டா, நாங்கள்ளாம் உன் நண்பர்களாக இருந்து பிரயோசனமேயில்ல என்று கேட்ட ஒரு மணி நேரத்திற்குள் என் வங்கிக் கணக்கில் ஒரு லட்சம் டெபாசிட் செய்தவர்கள் இருக்கிறார்கள். ’ஒரு எழுத்தாளனாக நீ வாழும்போது பொருளாதாரக் காரணங்களுக்காக நீ எழுதமுடியாமப் போயிட்டா, நாங்கள்ளாம் உன் நண்பர்களாக இருந்து பிரயோசனமேயில்ல’ என்னுடைய பர்ஸில் எனக்குத் தெரியாமல் தன்னுடைய கிரெடிட் கார்டை சொருகி, ’உலகில் எங்கு போனாலும், அவனுக்குத் தேவையானதை வாங்கிக்கட்டும்’ என்று மனைவியிடம் சொல்லிச் செல்பவர்கள் இருக்கிறார்கள்”\n11. தமிழ் இலக்கியத் தோட்டம்\nகனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2011க்கான வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருது பெற்ற எஸ்.ராமகிருஷ்ணன் ஆற்றிய ஏற்பு உரை:\nஏற்புரை பேச்சில் நான் கவனித்தவை\n* வாழ்ந்த கதையச் சொல்லவா வீழ்ந்த கதையை சொல்ல்வா நாம ஜெயிச்ச கதையை சொல்ல்வா தோத்த கதையை சொல்ல்வா… எந்தக் கதையை சொல்ல தோத்த கதையை சொல்ல்வா… எந்தக் கதையை சொல்ல\n* நான் பாணர்களோட வரிசையை சேர்ந்தவனாகத்தான் நினைக்கிறேன்.\n* ருட்யார்ட் கிப்ளிங் என்னும் யானை டாக்டர்\n) மொழி தெரிந்தவரின் அணுக்கம்: நம்முடைய அடையாளம் நம் மொழி – தமிழ் தெரிந்தவரை தேடும் ஏக்கம்.\n) திரும்பி பார்க்க முடியாத இ��ம்: உப்பு பாறை – அனைவருமே மீண்டும் மீண்டும் சொந்த ஊரையும் இறந்த வாழ்க்கையையும் கடைசியாக திரும்பித் திரும்பி பார்க்கிறோம்: Lot’s wife looked back, and she became a pillar of salt.\n* அறம்: உணவகம் தயாரிப்பவர் எவ்வாறு கொள்கைப் பிடிப்புடன் இருக்கிறார்\n* பிரிவு: வீட்டில் இருந்து வெளியேறுகிறார்கள்; ஆனால், மீண்டும் ஊர் சென்று ஒன்று கூடுகிறார். உணர்ச்சியைக் கட்டுப்படுத்த, வேதனையை மட்டுப்படுத்த இனிப்பையும் உணவையும் கொண்டாடுகிறார்கள். இலக்கியத்திலும் இந்தத் துயரம் பிரதிபலிக்கிறது.\n* மறைந்து வாழும் காலகட்டம்: அர்ச்சுனன் கூட பேடியாக ஒரு வருடம் வாழ்ந்திருக்கிறான். மிகப் பெரிய வீரன் கூட ஒளிந்திருந்து அமைதி காத்த கதை அது.\n* தன் சீடர் கூட்டத்துடன் இரவு தங்குவதற்கு இடம் தேடி ஜென் துறவி சத்திரத்திற்கு வருகிறார். அந்த இடத்தின் காப்பாளனோ, இவர்களைப் பார்த்தவுடன் ஒரு கோப்பை நிறைய பாலுடன் வருகிறான். அதைப் பார்த்த சன்னியாசி, சிரித்துவிட்டு, அந்த பாலின் மீது ஒரு இலையைப் போடுகிறார். இதைப் பார்த்து சத்திரத்து இன் சார்ஜ் இடம் கொடுத்து விடுகிறார்.\nசத்திரம் ஹவுஸ்ஃபுல். அங்கே இருப்பவர்கள் குடித்திருக்கிறார்கள். அதை பால் நிரம்பிய கோப்பை குறிப்பிடுகிறது. அதன் மீது ஒரு இலை போடுவதன் மூலம், ஒரு மூலையில் ஒதுங்கிக் கொள்வதாக சாது சொல்கிறார்.\n← Tamil Books Wishlist – 2012 தமிழ்ப் புத்தகங்கள்: ஆலோசனை (aka) விழைப்பட்டியல்\nகனடாவில் கதாசிரியர் ஜெயமோகன் உரை: தமிழ் சினிமாவும் ஹாலிவுட் திரைப்படங்களும் →\nPingback: S Ramakrishnan Speech Snippets: நீயா நானா முதல் சென்னை புத்தகக் கண்காட்சி வரை « 10 Hot\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nசொல்வனம் தளத்தின் மீது செம காண்டில் இருக்கிறேன்\nஅமெரிக்கா உண்மையில் உலகில் எவ்வளவு நல்லது செய்திருக்கிறது\nஎழுத்தாளர் ரா கிரிதரன் உடன் பேட்டி – சொல்வனம் நேர்காணல்கள்\nஅமெரிக்கத் தேர்தலும் தமிழ்த் தொலைக்காட்சிகளும்\nஒன்லி எ கேம் – ஆட்டம் முடிவு\nமொழிபெயர்ப்பு – சில குறிப்புகள்\nஜெயமோகன் சந்திப்பு – எண்ணங்கள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சி���்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nKutti Revathi: குட்டி ரேவதி\nசொல்வனம் தளத்தின் மீது செம காண்டில் இருக்கிறேன்\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\n'கூப்பிடு தூரம்' அது எவ்வளவு தூரம் என்பதைப் பா...\nஅவன் - அது = அவள் :: யெஸ் பாலபாரதி\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nRandom Songs இல் இசை – முப்பது…\nTen Songs இல் இசை – முப்பது…\nகிராம்மி விருதுகள் 2006 இல் இசை – முப்பது…\nகைசிக நாடகம்: சென்னை ராஜாங்கம்… இல் இசை – முப்பது…\nஸ்ருதிஹாசன் இசை: உன்னைப் போல்… இல் இசை – முப்பது…\nஇளையராஜா இசையில் இறுதியாக இதம்… இல் இசை – முப்பது…\n« மே ஜூலை »\nசொல்வனம் தளத்தின் மீது செம காண்டில் இருக்கிறேன் snapjudge.blog/2021/01/24/%e0… 2 days ago\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/3018948", "date_download": "2021-01-26T13:18:53Z", "digest": "sha1:OFPIAJL4WA6VYGK25HXXRU2QZ57HX2SE", "length": 5032, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மாக்சிம் கார்க்கி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மாக்சிம் கார்க்கி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n12:09, 10 ஆகத்து 2020 இல் நிலவும் திருத்தம்\n177 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 5 மாதங்களுக்கு முன்\n12:06, 10 ஆகத்து 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nComegoraja (பேச்சு | பங்களிப்புகள்)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n12:09, 10 ஆகத்து 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nComegoraja (பேச்சு | பங்களிப்புகள்)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nபாட்டாளி வர்க்க இலக்கியத்தின் பிதாமகர் என்று போற்றப்பட்டார். இவர் படைத்த ‘தாய்’ (மதர்) நாவல், இன்றுவரை புரட்சிகரத் தொழிலாளி வர்க்கத்துக்கு ஊக்கமும் உற்சாகமும் தந்து வீரத்தை ஊட்டிவருகிறது. இது 200 முறைக்கு மேல் மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது. உலகின் பல மொழிக���ில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.\n1889-ஆம் ஆண்டு மாஸ்கோ சென்று லியோ டால்ஸ்டாயை சந்திக்க முடியாமல் திரும்பினார். கொரலென்கோ என்னும் புகழ்மிக்க எழுத்தாளரரைச் சந்தித்து தாம் எழுதிய கவிதையை பரிசீலிக்க தந்தார். 1891 ஆம் ஆண்டு ரஷ்ய நாடு முழுவதும் முக்கிய இடங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து வந்தார். 1900ஆம் ஆண்டு லியோ டால்ஸ்டாயை சந்தித்து கருத்து பரிமாறிக் கொண்டார்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/3055974", "date_download": "2021-01-26T12:15:13Z", "digest": "sha1:V7JAM3UW5UTYH7Y6IJDU3N544AKCXBWF", "length": 5695, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கோச்சடையான் (திரைப்படம்)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கோச்சடையான் (திரைப்படம்)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n03:02, 2 நவம்பர் 2020 இல் நிலவும் திருத்தம்\n6 பைட்டுகள் நீக்கப்பட்டது , 2 மாதங்களுக்கு முன்\n16:25, 27 பெப்ரவரி 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAswnBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-தமிழ், தெலுங்கு +தமிழ், தெலுங்கு))\n03:02, 2 நவம்பர் 2020 இல் கடைசித் திருத்தம் (தொகு) (மீளமை)\nArularasan. G (பேச்சு | பங்களிப்புகள்)\n| name = கோச்சடையான்\n| image = கோச்சடையான்.jpg\n| director = [[செளந்தர்யாசௌந்தர்யா ரஜினிகாந்த்]]\n| producer = சுனில் லுலா\n| writer = [[கே. எஸ். ரவிக்குமார்]]\n'''கோச்சடையான்''' என்பது [[செளந்தர்யாசௌந்தர்யா ரஜினிகாந்த்]] இயக்கி, கே. எஸ். ரவிக்குமார் கதை அமைத்து, {{Film date|2014|05|23|df=y|ref1={{cite web|url=http://timesofindia.indiatimes.com/entertainment/regional/tamil/news-interviews/Kochadaiyaan-On-Rajini-Birthday/articleshow/14636491.cms |title=Kochadaiyaan On Rajini Birthday |work=[[Times of India]] |date = 3 July 2012 | accessdate=3 July 2012}}}} அன்று வெளிவந்த முப்பரிமாண இதிகாச தமிழ்த்திரைப்படமாகும். [[ரஜினிகாந்த்]] கோச்சடையனாகவும் இவருடன் ஆர். சரத்குமார், ஆதி, தீபிகா படுகோன், ஷோபனா, ருக்மணி விஜயகுமார், ஜாக்கி ஷெராப் மற்றும் நாசர் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படமானது முப்பரிமாண தோற்றத்தில், ராஜீவ் மேனனின் ஒளிப்பதிவிலும் ஏர்.ஆர்.ரகுமானின் இசையமைப்பிலும் வெளியாகிறது. [[தெலுங்கு|தெலுங்கில்]] ”விக்ரம சிம்கா” எனும் பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட உள்ளதோடு மட்டுமல்லாமல் [[ஹிந்தி]], [[மலையாளம்]], ஜப்பா���ியம் மற்றும் [[ஆங்கிலம்|ஆங்கில]] மொழிகளிலெல்லாம் மொழிமாற்றம் செய்யப்பட உள்ளது. படப்பதிவு முடிவுற்ற நிலையில் படப்பதிவிற்குப் பிந்தைய பணிகள் [[லண்டன்]], [[ஹாங்காங்]] மற்றும் [[லாஸ் ஏஞ்சல்ஸ்]] ஆகிய நகரங்களில் நடைபெற்றன.\nதானியக்கமாக ரோந்திடும் பயனர்கள், ரோந்திடுபவர்கள், முன்னிலையாக்கர்கள், நிர்வாகிகள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82", "date_download": "2021-01-26T13:25:12Z", "digest": "sha1:2CUGCRXUJOBJSEPMWXNPORFKXXCOWHSM", "length": 14941, "nlines": 232, "source_domain": "ta.wikipedia.org", "title": "தமனும் தியூவும் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(தமன் தியூ இலிருந்து வழிமாற்றப்பட்டது)\n— ஒன்றியப் பகுதி —\nஇருப்பிடம்: தாமன் & தியு\nமக்களவைத் தொகுதி தாமன் & தியு\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nபரப்பளவு 122 சதுர கிலோமீட்டர்கள் (47 sq mi)\nதமன் & தியு இந்தியாவில் உள்ள யூனியன் பிரதேசங்களில் ஒன்றாகும். 26 சனவரி 2020 அன்று இது தாத்ரா & நகர் ஹவேலி மற்றும் தாமன் & தியூ ஒன்றியப் பகுதியுடன் ஒன்றிணைக்கப்பட்டது.\nஇங்குள்ள மக்கள் தமனியர் என்று அழைக்கப்படுகின்றனர். இவர்கள் குஜராத்தி மொழியில் பேசுகின்றனர். அருகிலுள்ள மகாராஷ்டிர மாநிலத்தின் மொழியான மராத்தி, குஜராத்தி, ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகள் அலுவல் மொழிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன.[1][2][3] இங்கு கொங்கணி மொழியும் பேசுவோரும் வாழ்கின்றனர். இவர்களைத் தவிர போர்த்துக்கேய மொழி பேசுபவர்களும் உள்ளனர். இந்த மொழியின் பயன்பாடு நாள்தோறும் குறைந்துவருகின்றது. அரசுப் பள்ளிகளிலும், ஊடகத்திலும் இந்த மொழி பயன்படுத்தப்படுவதில்லை. இந்த மொழியை கிட்டத்தட்ட 10,000–12,000 பேர் பேசக்கூடும் என்று அறிக்கை தெரிவிக்கிறது.\nதமன் தியு ஒன்றியப் பகுதிகளில் தமன் மற்றும் தியூ என இரண்டு முக்கிய நகரங்கள் கொண்டுள்ளது. தமன் தியூ மக்களவைத் தொகுதி என்ற ஒரு மக்களவைத் தொகுதி உள்ளது. தமன் நகரத்தில் தமன் கங்கா ஆறு பாய்கிறது. தியூ நகரத்தில் தொன்மையான உரோமைக் கிறித்தவ சமயத்தின் புனித பவுல் தேவாலயம் அமைந்துள்ளது.\n2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி தமன் மற்றும் தியு ஒன்றிய���் பகுதிகளின் மொத்த மக்கள் தொகை 2,43,247 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 24.83% மக்களும், நகரப்புறங்களில் 75.17% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 53.76% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 150,301 ஆண்களும் மற்றும் 92,946 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு பெண்கள் 618 வீதம் உள்ளனர். 111 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாநிலத்தில் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 2,191 மக்கள் வாழ்கின்றனர். இம்மாநிலத்தின் சராசரி படிப்பறிவு 87.10 % ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 91.54 % ஆகவும், பெண்களின் படிப்பறிவு 79.55 % ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 26,934 ஆக உள்ளது. [5]\nஇந்து சமயத்தவரின் மக்கள் தொகை 220,150 (90.50 %) ஆகவும் இசுலாமிய சமய மக்கள் தொகை 19,277 (7.92 %) ஆகவும், கிறித்தவ சமயத்தினரின் மக்கள் தொகை 2,820 (1.16 %) ஆகவும், சமண சமய மக்கள் தொகை 287 (0.12 %) ஆகவும், பௌத்த சமய மக்கள் தொகை 217 (0.09 %) ஆகவும், சீக்கிய சமய மக்கள் தொகை 172 ஆகவும் (0.07 %) பிற சமயத்து மக்கள் தொகை 79 (0.03 %) ஆகவும் மற்றும் சமயம் குறிப்பிடாதவர்கள் மக்கள் தொகை 245 (0.10 %) ஆகவும் உள்ளது.\nஇந்த பகுதியில் இருந்து நாட்டின் ஏனைய பகுதிகளை சென்றடைய சாலை வசதி உண்டு. தமன் & தியூ ஒன்றியப் பகுதி வாப்பியில் இருந்து 12 கி.மீ தொலைவிலும், சூரத்தில் இருந்து 125 கி.மீ தொலைவிலும், மும்பையில் இருந்து 150 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. வாப்பி தொடர்வண்டி நிலையத்தை அடைந்து, அங்கிருந்து தொடர்வண்டிகளில் பயணித்து நாட்டின் மற்ற நகரங்களை அடையலாம். தியூவில் தியூ விமான நிலையம் உள்ளது. இங்கிருந்து மும்பைக்கு பயணிக்க விமானம் இயக்கப்படுகின்றது. தமன் விமான நிலையத்தில் இந்திய வான்படைக்கு சொந்தமான விமானங்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.\nதாமன் & தியு அரசு - அதிகாரப்பூர்வ இணையத் தளம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 திசம்பர் 2020, 08:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-faqs/mercedes-benz/new-c-class/what-is-the-emi-per-month-2206563.htm", "date_download": "2021-01-26T13:15:29Z", "digest": "sha1:ULKVXXBGCABCCGHYGH3BVFM7Q5OOBF6K", "length": 8453, "nlines": 232, "source_domain": "tamil.cardekho.com", "title": "What is the EMI per month? | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand மெர்சிடீஸ் நியூ சி-கிளாஸ்\nமுகப்புபுதிய கார்கள்மெர்சிடீஸ்சி-கிளாஸ்மெர்சிடீஸ் நியூ சி-கிளாஸ் faqswhat ஐஎஸ் the இ‌எம்‌ஐ per month\n51 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\nRs.41.31 லட்சம் - 1.39 சிஆர்* get சாலை விலை\nபயன்படுத்தப்பட்ட இல் ஐ காண்க\nஒத்த கார்களுடன் Mercedes-Benz C-Class ஒப்பீடு\n5 சீரிஸ் போட்டியாக சி-கிளாஸ்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nCompare Variants of மெர்சிடீஸ் சி-கிளாஸ்\nசி-கிளாஸ் பிரைம் சி 220டிCurrently Viewing\nசி-கிளாஸ் ப்ரோகிரெஸீவ் சி 220டிCurrently Viewing\nசி-கிளாஸ் ஏஎம்ஜி லைன் சி 300டிCurrently Viewing\nசி-கிளாஸ் பிரைம் சி 200Currently Viewing\nசி-கிளாஸ் ப்ரோகிரெஸீவ் சி 200Currently Viewing\nசி-கிளாஸ் சி300 கேப்ரியோலெட் Currently Viewing\nஎல்லா சி-கிளாஸ் வகைகள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2020/08/blog-post_24.html", "date_download": "2021-01-26T11:25:28Z", "digest": "sha1:RROMGNCPH7VCNCXUHGYZYDRR725UKYWW", "length": 10046, "nlines": 191, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: இந்திய இணைப்பு மொழி !", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nடெல்லிக்கு ஒரு வேலை விஷயமாக சக அலுவலக நண்பருடன் சென்றிருந்தேன்\nஎனக்கும் அவருக்கும் இந்தி தெரியாது\nரயிலினின்று இறங்கி ஒருவரிடம் வழி கேட்க வேண்டியிருந்தது\nஎனது சகா தனது ஆங்கிலப்புலமையைக் காட்டி ஆங்கிலத்தில் வழி கேட்டார்.\nடெல்லிக்காரர் புரியாமல் விழித்தார். நான் இந்தி கலந்து தமிழில் கேட்டேன். அவரும் ஏதோ பதிலளித்தார். வழி புரிந்து விட்டது\nஎன்ன தமாஷ் என்றால் எனக்கும் அவருக்கும் இந்தி தாய் மொழி கிடையாது.\nவட இந்தியாவில் பல மொழிகள் உள்ளன. உயர்வர்க்கம் ஆங்கிலத்தில் பேசிக் கொண்டாலும் சராசரி மக்களின் இணைப்பு மொழியாக உள்ளது.\nமோடி , காந்தி என பலருக்கு தாய்மொழி ஹிந்தி கிடையாது . ஆனால் வட இந்தியாவில் ஒரு சாமன்யனிடம் ஆங்கிலம் பேசினால் காமெடியாக இருக்கும் என்பதால் இந்தியை ஏற்கின்றனர்\nடெல்லி , ஹரியானா , ராஜஸ்தான் , அஸ்ஸாம் , பீகார் , மகாராஷ்ட்ரா என பல இடங்களிலும் இந்தியை வைத்து ஒரு சாமான்யனிடம் உரையாடிவிட முடியும்\nதமிழ் நாட்டில் இப்படி மாநிலங்களுக்கிடையேயான பயணம் குறைவு என்பதால் நமக்கு ஒமெரு\nபொது இந்திய மொழியின் அவசியம் ஏற்படவில்லை\nஆனால் தென் மாநிலங்களிடையே பயணம் என்றால் , ஒரு சாமான���யனிடம் ஆங்கிலம் பேசுவது எவ்வளவு காமெடியோ அதே நிலைதான் ஹிந்திக்கும்\nஇரண்டுமே தென்னகத்துக்கு அந்நிய மொழிகளே.\nஇது வட இந்தியர்களுக்குப் புரிவதில்லை\nஆங்கிலத்தை வைத்து சமாளிக்கலாம் என்ற நம் ஆட்கள் கருத்து முட்டாள்தனமானது. வட இந்தியா போல தென்னக மக்களும் தமக்குள் ஹிந்தி பேசுவார்கள் என்ற வட இந்தியர்கள் கருத்தும் முட்டாள்தனமானது\nஉலகோடு உறவாட ஆங்கிலம் , நமக்குள் உரையாட தாய்மொழி , இதைத்தவிர இன்னும் இரு இந்திய மொழிகளும் , ஒரு அயல்தேச மொழியும் தெரிந்திருப்பதுதான் நம்மை தன்னம்பிக்கை மிகுந்த முழு மனிதனாக்கும்\nபணக்கார மாணவர்களுக்கு இது கிடைக்கிறது\nஏழை மாணவர்கள் வாழ்வில்தான் பலரும் விளையாடுகிறார்கள்\nஇன்ன மொழி படி என கட்டாயப்படுத்தாமல் , தனியார் பள்ளிகள் பாணியில் மாணவரே அவரவர்க்குத் தேவையான மூன்றாவது மொழியைத் தேர்வு செய்ய வழி வகை செய்வதே சமூக நீதி\nஒரு ஆசிரியராக இதை 100 சதம் ஆதரிக்கிறேன்.\nஉங்களைப் போன்ற ஆசிரியர்கள்தான் சாமான்யனின் தற்போதைய நம்பிக்கை\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nமனுதர்ம அடிப்படையில் இந்திய சட்டம் உருவாக்கப்பட்டத...\nஇந்திராகாந்தியை எதிரத்த சகுந்தலா தேவி\nஇனக்கலவரத்தில் சித்துவின் உயிர் காத்த வீரன் - சேத...\nகவுண்டமணி செந்தில் காமெடியும் தேங்காயும்\nநான் ஒன்றும் விபிசிங் அல்ல - இந்து தலைவர்களிடம் க...\nகோவில் கோயில் எது சரி \nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF_(%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2021-01-26T13:44:15Z", "digest": "sha1:VCAYW4JIJTNROIMFDJJJDIJQZFRPRY6Z", "length": 15980, "nlines": 244, "source_domain": "ta.wikipedia.org", "title": "மலாக்கி (நூல்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோ���்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nமலாக்கி இறைவாக்கினர். மரத்தில் வரைந்த ஓவியம். கலைஞர்: தூச்சியோ தி போனின்சேஞ்ஞா (1308-1311). காப்பிடம்: சீயேனா பேராலயம், இத்தாலியா.\nகிறித்தவம் வலைவாசல் விவிலியம் வலைவாசல்\nமலாக்கி (Malachi) என்பது கிறித்தவ மற்றும் யூதர்களின் திருநூலாகிய திருவிவிலியத்தில் (பழைய ஏற்பாடு) இடம்பெறுகின்ற ஒரு நூல் ஆகும்.\n2 நூலாசிரியரும் நூல் எழுந்த காலமும்\n3 நூல் தரும் செய்தி\n4 நூலிலிருந்து சில பகுதிகள்\nமலாக்கி என்னும் நூல் மூல மொழியாகிய எபிரேயத்தில் מַלְאָכִי (Mal'akhi, Malʼāḵî) என்று அழைக்கப்படுகிறது. கிரேக்கத்தில் Μαλαχίας (Malachias) என்றும் இலத்தீனில் Malachias என்றும் உள்ளது. இப்பெயருக்கு \"கடவுளின் தூதுவன்\" என்று பொருள்.\nநூலாசிரியரும் நூல் எழுந்த காலமும்[தொகு]\nமலாக்கி நூலின் ஆசிரியர் யார் என்று தெரியவில்லை. நெகேமியா இறைவாக்கினர் எருசலேமுக்கு வருவதற்கு முன் (கி.மு. 445) இந்நூல் எழுதப்பட்டிருக்க வேண்டும். எருசலேம் கோவில் மீண்டும் கட்டியெழுப்பப்பட்டதற்கு (கி.மு. 515) பின் இந்நூல் தோன்றியது என்றும் தெரிகிறது. எனவே, கி.மு. 500 அளவில் இந்நூல் தொகுக்கப்பட்டிருக்கலாம் என்று அறிஞர் கருதுகின்றனர்.\nகுருக்களும் மக்களும் சமயக் கடமைகளில் தவறினர்; அவர்கள் ஆண்டவருக்குச் சேர வேண்டிய காணிக்கையை முறைப்படி செலுத்தவில்லை; அவர்தம் கட்டளைகளைக் கடைப்பிடிக்காது, அவரை அவமதித்தனர்; அவரது திருப்பெயரைக் களங்கப்படுத்தினர்.\nஎனவே ஆண்டவர் தம் மக்களுக்குத் தண்டனை வழங்கவும் அவர்களைத் தூய்மைப்படுத்தவும் வருவார்; அவரது வருகைக்கு முன் அவரது வழியை ஆயத்தம் செய்யவும் அவரது உடன்படிக்கை பற்றி எடுத்துரைக்கவும் தம் தூதரை அனுப்புவார் என்பதே இந்நூலின் செய்தியாகும்.\nமக்கள் பாபிலோனிய அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற்று நாடு திரும்பினர் (கி.மு. 538). அவ்வமயம் அவர்களது வாழ்க்கை நிலை எவ்வாறிருந்தது என்பதை இந்நூல் எடுத்துக் கூறுகிறது. கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களை வழிநடத்த வேண்டிய தலைவர்கள் குறித்து இந்நூல் கடுமையாகப் பேசுகிறது. நூல் எழுந்ததைத் தொடர்ந்து, ஆகாய், எஸ்ரா, நெகேமியா போன்ற இறைவாக்கினர் மக்களிட��யே சீர்திருத்தம் கொணர்ந்தார்கள்.\nமக்களின் வாழ்க்கையை மாற்றியமைக்க கடவுள் தாமே வருவார்; ஆண்டவர் வரும் நாளை முன்னறிவிப்பதுபோல அவருடைய தூதர் வருவார் என்று மலாக்கி நூல் கூறுவதை நற்செய்தி நூலாசிரியர்கள் இயேசுவுக்கும் அவருடைய வருகையை முன்னறிவித்த திருமுழுக்கு யோவானுக்கும் பொருத்தியுரைப்பார்கள்.\n\"'உங்கள் கையிலிருந்து காணிக்கை எதுவும் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்.\nகதிரவன் தோன்றும் திசை தொடங்கி மறையும் திசை வரை\nவேற்றினத்தாரிடையே என் பெயர் புகழ்மிக்கது.\nஎவ்விடத்திலும் என் பெயருக்குத் தூபமும்\nஏனெனில் வேற்றினத்தாரிடையே என் பெயர் புகழ் மிக்கதே' என்ங்கிறார் ஆண்டவர்.\"\n நான் என் தூதனை அனுப்புகிறேன்.\nஅவர் எனக்கு முன் வழியை ஆயத்தம் செய்வார்;\nஅப்பொழுது, நீங்கள் தேடுகின்ற தலைவர்\nதிடீரெனத் தம் கோவிலுக்கு வருவார்.\nநீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் உடன்படிக்கையின் தூதர்\n சூளையைப்போல் எரியும் அந்த நாள் வருகின்றது.\nஅப்போது ஆணவக்காரர், கொடுமை செய்வோர் அனைவரும்\nவரப்போகும் அந்த நாள் அவர்களுடைய வேரையோ,\nமுற்றிலும் சுட்டெரித்து விடும்,\" என்கிறார் படைகளின் ஆண்டவர்.\n\"ஆனால் என் பெயருக்கு அஞ்சி நடக்கின்ற உங்கள்மேல்\nஅவனுடைய இறக்கைகளில் நலம் தரும் மருந்து இருக்கும்.\"\nநூல் அதிகாரங்கள் மற்றும் வசன வரிசை\n1995 திருவிவிலியப் பதிப்பில் பக்க வரிசை\n1. இசுரயேலரின் குற்றங்கள் 1:1 - 2:16 1410 - 1412\n2. கடவுளின் தண்டனைத் தீர்ப்பும் இரக்கமும் 2:17 - 3:23 1412 - 1414\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 திசம்பர் 2015, 11:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/bigg-boss-kamal-trolls-losliya-2/", "date_download": "2021-01-26T11:46:53Z", "digest": "sha1:HCH7UXSXGIRZUJBGNDZ7WL4TCRCGQNLF", "length": 8088, "nlines": 94, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "இது போட்டித்தளம் இத சுற்றுல்லா தளமா மாத்திடாதீங்க.! நோஸ் கட் கொடுக்கும் கமல்.! - Tamil Behind Talkies", "raw_content": "\nHome செய்திகள் இது போட்டித்தளம் இத சுற்றுல்லா தளமா மாத்திடாதீங்க. நோஸ் கட் கொடுக்கும் கமல்.\nஇது போட்டித்தளம் இத சுற்றுல்லா தளமா மாத்திடாதீங்க. நோஸ் கட் கொடுக்கும் கமல்.\nபிக்பா��் நிகழ்ச்சி வெற்றிகரமாக 61 நாளை நிறைவு செய்துவிட்டது. இத்தனை நாள் கடந்த நிகழ்ச்சியில் இதுவரை எந்த ஒரு சுவாரசியமான டாஸ்க்கும் வைக்கப்படவில்லை. இதுவரை 9 போட்டியாளர்கள் வெளியேறிய நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வெளியேறிய வனிதாவை மீண்டும் வைல்டு கார்டு போட்டியாளராக மீண்டும் கொண்டு வந்துள்ளனர்.\nமேலும் இன்னும் இரண்டு வைல்ட் கார்டு போட்டியாளர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வரவுள்ளனர் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த வாரம் நடைபெற்ற டாக்கில் சிறந்த போட்டியாளர்களாக தேர்வு செய்யப்பட்ட சேரன், சாண்டி, லாஸ்லியா மூவரில் நேற்று சீட்டுக் குலுக்கிப் போட்டு சேரன் அடுத்த வார தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nஇதையும் பாருங்க : பிரியா ஆனந்த் பதிவிட்ட புகைப்படம். கமன்ட் செய்த பாண்டா. ஆபாச பதிலளித்த பிரியா ஆனந்த் \nஎனவே, அடுத்த வாரம் நடைபெறும் நாமினேஷினில் சேரனை யாரும் நாமினேட் செய்ய முடியாது. இது ஒருபுறமிருக்க கடந்த வாரம் நடந்த நாமினேஷனில் சாண்டி, தர்ஷன்,சேரன், கஸ்தூரி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இதில் நேற்றுடன் ஓட்டிங் முடிந்த நிலையில் கஸ்தூரி தான் மிகவும் குறைவான வாக்குகள் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.\nPrevious articleபிரியா ஆனந்த் பதிவிட்ட புகைப்படம். கமன்ட் செய்த பாண்டா. ஆபாச பதிலளித்த பிரியா ஆனந்த் \nNext articleபிக் பாஸில் கலந்துகொண்டதால் முகெனுக்கு பல்கலை கழகம் அறிவித்த விருது.\nஅட, அஜித்தை போலவே அவரது அண்ணணும் சால்ட் அண்ட் பேப்பர் ஹேர்ல செமயா இருக்காரு.நீங்களே இந்த போட்டோவை பாருங்க.\nஅவர்களுக்கு எந்த அதிகாரம் உள்ளது – ஆயிரத்தில் ஒருவன் போஸ்டர் விவகாரம் பற்றி பதில் அளித்தாரா ஹாலிவுட் எழுத்தாளர் \nதனது தந்தையுடன் இறுதியாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்ட அனிதா சம்பத்.\nசீக்கிரம் கக்கி தொலடா உள்ள வேல இருக்கு.. கோலமாவு கோகிலா படத்தின் ஒரு...\nஒதுக்கி வைத்த ஜாக்கி சான்..மகள் செய்த கேவலமான திருமணம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/world-news/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2021-01-26T12:04:30Z", "digest": "sha1:LBUMW7MVW4ZCLQUXGFEMHVVB6UG2E632", "length": 13310, "nlines": 76, "source_domain": "totamil.com", "title": "ஜெர்மி புல்லோச், முதல் ஸ்டார் வார்ஸ் முத்தொகுப்பில் போபா ஃபெட் இறந்தார் - ToTamil.com", "raw_content": "\nஜெர்மி புல்லோச், முதல் ஸ்டார் வார்ஸ் முத்தொகுப்பில் போபா ஃபெட் இறந்தார்\nலாஸ் ஏஞ்சல்ஸ்: அசல் ஸ்டார் வார்ஸ் முத்தொகுப்பில் போபா ஃபெட் விளையாட முதலில் ஹெல்மெட், கேப் மற்றும் ஜெட் பேக் அணிந்த ஆங்கில நடிகர் ஜெர்மி புல்லோக் வியாழக்கிழமை (டிசம்பர் 18) காலமானார்.\nபார்கின்சன் நோயுடன் வாழ்ந்த பல ஆண்டுகளுக்குப் பிறகு புல்லோக் லண்டன் மருத்துவமனையில் சுகாதார சிக்கல்களால் இறந்தார் என்று பிரவுன், சிம்காக்ஸ் & ஆண்ட்ரூஸில் உள்ள அவரது முகவர்கள் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளனர். அவருக்கு வயது 75.\nமாண்டலோரியன் பவுண்டரி வேட்டைக்காரர் போபா ஃபெட்டாக, புல்லோச் 1980 களில் ஒரு உறைந்த-கார்பனைட் ஹான் சோலோவுடன் உருவாக்கப்பட்டது – தி எம்பயர் ஸ்ட்ரைக்ஸ் பேக், பின்னர் 1983 ஆம் ஆண்டில் ஜெட் பேக்கில் டாட்டூயின் பாலைவனத்தை சுற்றி பெரிதாக்கியது.\n“இன்று நாங்கள் விண்மீன் மண்டலத்தில் சிறந்த பவுண்டரி வேட்டைக்காரனை இழந்தோம்” என்று பில்லி டீ வில்லியம்ஸ், லாண்டோ கால்ரிசியன் படங்களில் புல்லோச்சுடன் முக்கிய காட்சிகளில் தோன்றினார் என்று ட்விட்டரில் தெரிவித்தார்.\nபுல்லோக் “மிகச்சிறந்த ஆங்கில மனிதர்” என்று மார்க் ஹமில் ட்வீட் செய்தார்.\n“ஒரு சிறந்த நடிகர், மகிழ்ச்சியான நிறுவனம் மற்றும் அவரைச் சந்திக்க அல்லது வேலை செய்ய போதுமான அதிர்ஷ்டசாலி அனைவருக்கும் மிகவும் அன்பானது” என்று லூக் ஸ்கைவால்கர் நடிகர் கூறினார். “நான் அவரை ஆழமாக இழப்பேன், அவரை அறிந்ததற்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.\nஇரண்டு திரைப்படங்களுக்கிடையில் முக்கியமானவை என்றாலும், போபா ஃபெட் சில நிமிட திரை நேரத்தைக் கொண்டிருந்தார், மேலும் மற்றொரு நடிகரால் நிகழ்த்தப்பட்ட நான்கு வரி உரையாடல்களைப் பேசுகிறார். ஆனால் போபா ஃபெட் விரைவாக ஒரு வழிபாட்டு விருப்பமாக மாறியது, இறுதியில் ஸ்டார் வார்ஸ் விண்மீனின் மிகவும் பிரியமான நபர்களில் ஒருவராக வெளிப்படும், மற்ற ஸ்டார் வார்ஸ் பண்புகளில் கதாபாத்த��ரங்கள் மற்றும் கதைக்களங்களை ஊக்குவிக்கும், குறிப்பாக டிஸ்னி + இல் உள்ள மாண்டலோரியன், அங்கு போபா ஃபெட் சமீபத்தில் மீண்டும் தோன்றியது.\nஇந்த நிகழ்வு புல்லோக்கை மாநாட்டு சுற்றுக்கு ஒரு பெரிய டிராவாக மாற்றியது, அங்கு அவர் பிற்காலத்தில் ஒரு வழக்கமானவராக இருந்தார்.\nஇங்கிலாந்தின் லீசெஸ்டரில் பிறந்த புல்லோச் ஒரு இளைஞனாக விளம்பரங்களில் நடிக்கத் தொடங்கினார், மேலும் பிரிட்டிஷ் தொலைக்காட்சியில் பெரும்பாலும் செலவழித்த வாழ்க்கையில் 100 க்கும் மேற்பட்ட வரவுகளைப் பெறுவார், டாக்டர் ஹூ, கிரவுன் கோர்ட் மற்றும் ஸ்லோகர்ஸ் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் சிறிய பாத்திரங்களுடன்.\nஅவர் ஒரு ஜோடி ஜேம்ஸ் பாண்ட் படங்களில் தோன்றினார், 1981 இன் ஃபார் யுவர் ஐஸ் ஒன்லி மற்றும் 1983 இன் ஆக்டோபஸ்ஸி.\nமுகமூடி இல்லாமல் புல்லோச் ஒரு ஜோடி சிறிய ஸ்டார் வார்ஸ் பாத்திரங்களையும், தி எம்பயர் ஸ்ட்ரைக்ஸ் பேக்கில் லெப்டினன்ட் ஷெக்கில் மற்றும் ரிவெஞ்ச் ஆஃப் தி சித்தில் கேப்டன் ஜெரமோச் கோல்டன் ஆகியோரையும் நடித்தார்.\nஏதேனும் ஒரு வடிவத்தில் இந்த பாத்திரத்தை ஏற்றுக்கொண்ட நான்கு நடிகர்களில் முதல்வர் புல்லோக். அசல் முத்தொகுப்பில் ஜேசன் விங்ரீன் குரலை நிகழ்த்தினார். போபா ஃபெட்டின் தந்தை ஜாங்கோ ஃபெட்டில் 2002 இன் அட்டாக் ஆஃப் தி க்ளோன்களில் நடித்த டெமுவேரா மோரிசன், வயதானவராக நடிக்கிறார், தி மாண்டலோரியன் சீசன் இரண்டில் போபா ஃபெட் அழிக்கப்பட்டார். டேனியல் லோகன் அட்டாக் ஆஃப் தி க்ளோன்களில் ஒரு சிறுவனாக போபா ஃபெட்டாக நடித்தார்.\n“நீங்கள் எப்போதும் இல்லாமல் இருக்கும்போதே மாற்றங்கள் ஒரே மாதிரியாக இருக்காது” என்று லோகன் இன்ஸ்டாகிராமில் தன்னையும் புல்லோக்கின் புகைப்படத்தையும் சேர்த்துக் கூறினார்.\nபடிக்க: ஸ்டார் வார்ஸில் டார்த் வேடராக நடித்த நடிகர் டேவ் ப்ரூஸ் இறந்தார்\n1999 ஆம் ஆண்டில் முன்னுரைகள் இன்னும் வளர்ச்சியில் இருந்தபோது, ​​புல்லோச் தி அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் கூறினார், அவர் இந்த பாத்திரத்திற்கு திரும்ப விரும்புகிறேன்.\n“ஆனால் அவர் தனது முகத்தைக் காட்ட வேண்டுமானால், அவர் மிகவும் இளமையாக இருப்பார், எனக்கு ஒரு நல்ல பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் தேவைப்படுவார்\nஅதற்கு பதிலாக ஆல்டெரானின் பைலட் கேப்டன் கால்டனின் சிறிய பாத்திரத்திற்கும், ஸ்டார் வார்ஸ் விண்மீன் வழியாக மேலும் ஒரு விமானத்திற்கும் அவர் குடியேறுவார்.\nபுல்லோக்கிற்கு அவரது மனைவி மவ்ரீன் மற்றும் அவர்களது மூன்று மகன்கள் உள்ளனர்.\nworld newsஃபடஇன்று செய்திஇறநதரஜரமபபபலலசபோக்குமததகபபலமதலவரஸஸடரஸ்டார் வார்ஸ்\nPrevious Post:கோவிட் -19 | 300 மில்லியன் ஸ்பட்னிக் வி தடுப்பூசிகளை தயாரிக்க ரஷ்யா இந்தியாவுடன் அதிக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது\nNext Post:COVID-19 வீழ்ச்சியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நடுத்தர வயது தொழிலாளர்கள், பொருளாதார வல்லுநர்கள் ‘பாதிக்கப்படக்கூடிய’ குழுவை நெருக்கமாக கண்காணிக்க பரிந்துரைக்கின்றனர்\nஇந்து மார்காஜி கிளாசிக்கல் இசை போட்டி: ஆதித்யரம் குண்டலா, புல்லாங்குழலில் முதல் பரிசு, 20-40 ஆண்டுகள்\nஉழவர் போராட்டங்கள், குடியரசு தினம்: அதிர்ச்சியூட்டும் காட்சிகள் … ஏற்றுக்கொள்ள முடியாதவை\nமாடர்னா கோவிட் ஷாட்களை 6 வாரங்கள் வரை இடைவெளியில் வைக்கலாம்: WHO\n CNY அலங்காரங்கள் தவறாக வைக்கப்பட்டுள்ளன\nதொற்றுநோய் தொடர்கிறது, ஆனால் பயணிகள் கடிக்க வாய்ப்பில்லை என விமான நிறுவனங்கள் கட்டணங்களை குறைக்கின்றன என்று தொழில்துறை பார்வையாளர்கள் கூறுகின்றனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/ta/recipe/53556/ramanataburam-bani-meen-kulambu/", "date_download": "2021-01-26T12:01:34Z", "digest": "sha1:YC6AFU3O2WUL4C3H4AIAQGN2B3BEN555", "length": 22262, "nlines": 412, "source_domain": "www.betterbutter.in", "title": "Ramanataburam bani meen kulambu recipe by Aysha Siddhika in Tamil at BetterButter", "raw_content": "\nஅறிவுறுத்தல்களைப் படிக்கவும் பின்னர் சேமி\nஎளிதான மீன் குழம்பு முறை\nதேவையான பொருட்கள் பரிமாறும்: 6\nபுளி 2 எலுமிச்சை அளவு\nமீன் மசலா தூள் 2ஸ்பூன்\nஆச்சி குழம்புமசலா தூள் 2ஸ்பூன்\nபுளி கரைசலுடன்தகாளி மிளகாய் சேர்க்கவும்\nமீன் மசாலா மற்றும் ஆச்சி மசாலா சேர்கவும்\nவெரும் மன் சட்டியில் வெந்தயம் கடுகு சீரகம் பொன்னிறமாக வறுக்கவும்\nமூடி போட்டு நன்கு கொதிக்க விடவும் இடையில் திறக்க வேண்டம்\nஇந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள் உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.\nதூத்துக்குடி சீலா மீன் குழம்பு\nஎங்க ஊரு வஞ்சிற மீன் குழம்பு(திருவல்லூர் மாவட்டம் இராமஞ்சேரி கிராமம்)\nAysha Siddhika தேவையான பொருட்கள்\nபுளி கரைசலுடன்தகாளி மிளகாய் சேர்க்கவும்\nமீன் மசாலா மற்றும் ஆச்சி மசாலா சேர்கவும்\nவெரும் மன் சட்டியில் வெந்தயம் கடுகு சீரகம் பொன்னிறமாக வறுக்கவும்\nமூடி போட்டு நன்கு கொதிக்க விடவும் இடையில் திறக்க வேண்டம்\nபுளி 2 எலுமிச்சை அளவு\nமீன் மசலா தூள் 2ஸ்பூன்\nஆச்சி குழம்புமசலா தூள் 2ஸ்பூன்\nஇந்தியாவின் மிகப்பெரிய செய்முறை தளம் ,7 மொழிகளில் செய்முறைகளை காணுங்கள்\nசெய்திடுங்கள் , பதிவிடுங்கள் மற்றும் பகிர்ந்திடுங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை சந்தாசேருங்கள் மற்றும் புதிய விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nஇதிலிருந்து எங்கள் பயன்பாட்டை பதிவிறக்கவும்\nமுழு பண்பை காண பின்பற்றவும்\nஆரம்பிக்கிறது கான பயணம் உணவு\nஉங்கள் பழைய கடவுச்சொல்லை புதியதாக மாற்றவும்\nபுதிய கடவு சொல்லை உறுதி செய் *\nஉங்கள் சுயவிவரத்தை இங்கே புதுப்பிக்கவும்\nநீங்கள் ஒரு தொடக்க பதிவர் உணவு பிரியை செஃப் முகப்பு குக் மாஸ்டர் குக் ஆர்வமுள்ள குக் பேக்கர் எப்பொழுதாவது சமையலறையில் பிரபல செஃப் உணவகம்\nஉங்கள் பாலினம் ஆண் பெண்\nஉங்கள் கணக்கை நீக்குவது நீங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பங்களை நிரந்தரமாக அணுக முடியாததாக மாற்றலாம் மற்றும் இணைக்கப்பட்ட சாதனங்களின் செயல்பாட்டைக் குறைக்கும். எங்கள் தனியுரிமை அறிவிப்பு மற்றும் பொருந்தக்கூடிய சட்டங்கள் அல்லது விதிமுறைகளுக்கு ஏற்ப நீக்குதல் செய்யப்படும்.\nஉங்கள் கணக்கை நீக்குவது என்பது உங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பத்தேர்வுகள் பெட்டர்பட்டரிலிருந்து நிரந்தரமாக அகற்றப்படும் என்பதாகும். நீங்கள் உறுதிப்படுத்தியதும், உங்கள் கணக்கு உடனடியாக செயலிழக்கப்படும்\nகுறிப்பு: அடுத்த 14 நாட்களில் நீங்கள் உள்நுழைந்தால், உங்கள் கணக்கு மீண்டும் செயல்படுத்தப்படும் மற்றும் நீக்குதல் ரத்து செய்யப்படும்.\nஉங்கள் கடவுச்சொல்லை மீட்டமைக்க உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும், உங்கள் கடவுச்சொல்லை எவ்வாறு மீட்டமைப்பது என்பதற்கான வழிமுறைகளை நாங்கள் உங்களுக்கு அனுப்புவோம்\nகடவுச்சொல் மீட்டமைப்பு இணைப்பு உங்கள் அஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உங்கள் அஞ்சலை சரிபார்க்கவும்.\nBetterButter உடன் பதிவுசெய்து புதிதாக ஆராய தொடங்குங்கள்\nகணக்கை உருவாக்குவதன் மூலம், விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்கிறேன்\nஉங்கள் மனதில் என்ன இருக்கிறது\nஉங்கள் கேலரியில் இருந்து புகைப்படங்களை பதிவேற்றவும்\nஉங்கள் கேமராவைத் திறந்து புகைப்படங்களை எடுத்துக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/health/kitchenkilladikal/2020/11/19150431/2082679/Iyengar-Puliyogare-Kovil-Puliyodharai.vpf", "date_download": "2021-01-26T11:38:54Z", "digest": "sha1:NIESYNAMYSSRZPB7F3NSHHO23JKHTMA7", "length": 8680, "nlines": 112, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Iyengar Puliyogare Kovil Puliyodharai", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவீட்டிலேயே செய்யலாம் பெருமாள் கோவில் புளியோதரை\nபதிவு: நவம்பர் 19, 2020 15:04\nஅனைவருக்கும் நிச்சயம் பெருமாள் கோவில் புளியோதரை என்றால் மிகவும் பிடிக்கும். இங்கு பெருமாள் கோவில் புளியோதரை/ஐயங்கார் புளியோதரையை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது.\nசாதம் - 2 கப்\nநல்லெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்\nதோல் நீக்கிய வேர்க்கடலை - 2 டேபிள் ஸ்பூன்\nகடுகு - 1/2 டீஸ்பூன்\nகடலைப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்\nஉளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்\nநாட்டுச்சர்க்கரை - 1 டீஸ்பூன்\nமஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்\nபெருங்காயத் தூள் - 1 சிட்டிகை\nபுளி - 1 எலுமிச்சை அளவு\nஉப்பு - தேவையான அளவு\nஎண்ணெய் - 1 டீஸ்பூன்\nகடலைப் பருப்பு - 1 1/2 டேபிள் ஸ்பூன்\nஉளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்\nமல்லி - 1/2 டேபிள் ஸ்பூன்\nவெந்தயம் - 1/2 டீஸ்பூன்\nஎள் - 1 டேபிள் ஸ்பூன்\nவாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, பொடி செய்ய கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும்.\nபின்னர் அதனை இறக்கி குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.\nபுளியில் 1/2 கப் தண்ணீர் ஊற்றி, 15 நிமிடம் ஊற வைத்து, சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.\nமற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெயை ஊற்றி காய்ந்ததும், வேர்க்கடலை சேர்த்து பொன்னிறமாக வறுத்து பின் கடுகு, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, வரமிளகாய், மஞ்சள் தூள் மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்க வேண்டும்.\nஅடுத்து அதில் உப்பு சேர்த்த, பின் புளிச்சாற்றினை ஊற்றி, 10-15 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.\nபின் நாட்டுச்சர்க்கரை சேர்த்து கிளறி, எண்ணெய் பிரியும் போது இறக்கி, அதில் சாதத்தை போட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி, பின் பொடி செய்து வைத்துள்ளதை சேர்த்த��� பிரட்டி, மூடி வைத்து, 30 நிமிடம் கழித்து பரிமாறினால், ஐயங்கார் புளியோதரை ரெடி\nஇதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்\nமேலும் கிச்சன் கில்லாடிகள் செய்திகள்\n10 நிமிடத்தில் செய்யலாம் தயிர் ரசம்\nவயிற்று புண்ணை குணமாக்கும் தேங்காய் பால் பட்டாணி புலாவ்\nரோட்டு கடை கொத்து பரோட்டாவை வீட்டிலேயே செய்யலாம் வாங்க...\nவயிற்று மந்தம், வாந்தியை கட்டுப்படுத்தும் இஞ்சி பர்ஃபி\nபுற்றுநோயை கட்டுப்படுத்தும் எள்ளை வைத்து சத்தான ரெசிபி செய்யலாமா\nசெஸ்வான் வெஜ் பிரைடு ரைஸ்\nவீட்டிலேயே செய்யலாம் வெஜ் பன்னீர் பிரைடு ரைஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/circus", "date_download": "2021-01-26T13:24:34Z", "digest": "sha1:CQBJWVXCADABR3QJBNM2ZQM4NXHSPXAC", "length": 6755, "nlines": 165, "source_domain": "www.vikatan.com", "title": "circus", "raw_content": "\nசர்க்கஸ் வீரர்கள், ஆனால் சாப்பாடு கிடைப்பதே சாகசம்\n``26 யானைகள், 70 விலங்குகள் வெச்சிருந்தோம்; இப்ப நிலைமை மிகவும் மோசம்” - சர்க்கஸ் முதலாளி ஆதங்கம்\n`மக்களை மகிழ்வித்தவர்கள் துயரத்தில் தவிக்கிறாங்க’ -சர்க்கஸ் குழுவினருக்கு உதவிய விஜய் ரசிகர்கள்\n`நூறாண்டுகளில் நாங்கள் சந்திக்காத துயரம் இது' - மன்னார்குடியில் சிக்கித் தவிக்கும் பாம்பே சர்க்கஸ்\n' - கதறிய சர்க்கஸ் குழந்தைகள்; பிராணிகளுக்கும் சேர்த்து உணவளித்த கரூர் ஆய்வாளர்\n``நான் பஞ்சாப்; அவர் குஜராத்; எங்களை இணைத்தது காதல்\" - சர்க்கஸ் தம்பதியின் காதல் கதை\n``நான் பஞ்சாப்; அவர் குஜராத்; எங்களை இணைத்தது காதல்\" - சர்க்கஸ் தம்பதியின் காதல் கதை\n``ரஜினி, எனக்காக பஸ்ஸில் சீட் ரிசர்வ் செய்து வைப்பார்\" - சர்க்கஸ் ஜோக்கர் செளத்ரி\n`ரஜினி என் நண்பர்... அவரைச் சந்திக்க 45 வருஷமா காத்திருக்கேன்’ – சர்க்கஸ் துளசிதாஸ்\n``பசங்களுக்குப் பணம் அனுப்பினோம்; அவங்க வருத்தத்தோடு சொன்னது...\" - சர்க்கஸ் தம்பதியின் கதை\nசர்க்கஸ் உலகின் ராஜா... `ஜம்போ' யானையின் கண்ணீர் கதை..\nநிஜ யானைகளுக்குப் பதிலாக ஹாலோகிராம்கள்- 'மாத்தியோசித்த' பழம்பெரும் சர்க்கஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venbaaeluthalaamvaanga.blogspot.com/2008/11/", "date_download": "2021-01-26T11:19:22Z", "digest": "sha1:GV6RDPB4VXERVHMPMQR37KQDEZBMXTZN", "length": 7181, "nlines": 144, "source_domain": "venbaaeluthalaamvaanga.blogspot.com", "title": "வெண்பா எழுதலாம் வாங்க!: நவம்பர் 2008", "raw_content": "\nதிங்கள், 3 நவம்பர், 2008\nசெய்யுளுள் முன்வந்த அதே சொல் மீண்டும் மீண்டும் வந்து வேறுபொருளைத்தராமல் அதே பொருளைத்தருமானால் அதற்குச் சொற்பொருட்பின்வரு நிலையணி என்று பெயர்.\nஎல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்\nஇக்குறளில் விளக்கு எனுஞ்சொல் பலமுறை வந்து தந்தபொருளையே மீண்டும் மீண்டும் தந்துநின்றமையால் சொற்பொருட் பின்வரு நிலையணியாம்.\nசெல்வத்துட் செல்வம் செவிச்செல்லம் அச்செல்வம்\nசெல்வமென்ற சொல் பன்முறை வந்து தந்தபொருளையே தந்தமையால் சொற்பொருட் பின்வரு நிலையணியாம்.\nஇடும்பைக் கிடும்பை படுப்பர் இடும்பைக்\nசொல்லுக சொல்லிற் பயனுடைய செல்லற்க\nஅருட்செல்வம் செல்வத்துட் செல்வம் பொருட்செல்வம்\nஇப்பாடல்களில் ஒருசொல் பன்முறை தோன்றி ஒருபொருளிலேயே நின்றமையான் இவையாவும் சொற்பொருட் பின்வரு நிலையணியாகும்.\nஇடுகையாளர் அகரம் அமுதா நேரம் முற்பகல் 8:47\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅறுசீர் ஆசிரிய மண்டிலம் (12)\nஈற்றடிக்கு வெண்பா எழுது (1)\nஎழுத்து அசை சீர் (5)\nதளை அடி தொடை (4)\nகொரோனா - கல்விக் கொள்கை\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஒன்றுக்கு மேற்பட்ட ஜிமெயில் அக்கவுண்ட் திறக்க\n\" வெண்பா \" வனம்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venmurasudiscussions.blogspot.com/2020/09/blog-post_8.html", "date_download": "2021-01-26T12:35:49Z", "digest": "sha1:2K3ZHRO7VTOGUEFAX5FBQHWSH4EAWVYE", "length": 5301, "nlines": 119, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: குலங்களின் கதை", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nவெண்முரசில் நிலங்கள் மக்களினங்கள் பற்றிய செய்திகள் வந்துகொண்டே இருந்தன. வெவ்வேறு நிலங்கள். வெவ்வேறு மனிதக்குழுக்கள். அத்தனைபேரும் முட்டிக்கொண்டு உரசிக்கொண்டு மேலேறத்துடிப்பதன் சித்திரம்தான் வெண்முரசு. மலைப்பழங்குடிகளில் இருந்து சின்ன அரசுகள் வரைக்கும்.\nஆனால் வெண்முரசு தொடங்கும்போதே இந்த சிக்கல் இருந்துகொண்டிருக்கிறது. ஏற்கனவே மச்சரினத்தைச் சேர்ந்த சத்யவதி அரசி ஆகிவிட்டாள். கங்கரினத்தைச் சேர்ந்த பீஷ்மர் மகனாக வந்துவிட்டார். அதன்பின் யாதவக்குலத்து குந்தி வருகிறார். அந்த கலப்பும் அதன் விளைவான சிக்கல்களும் முதற்கனல்முதலே வந்துகொண்டேதான் இருக்கின்றன\nஉண்மையில் அந்தச்சிக்கல் ஓரளவு ஓய்வது மகாபாரதப்போர் நடந்த பின்னாடிதான். குலக்கலப்பை எதிர்க்கு மக்கள் கூட்டம் கூட்டமாகக் கிளம்பிச் செல்கிறார்கள். புதியமனிதர்கள் வந்து சேர்கிறார்கள். அஸ்தினபுரி புதியதாக உருவாகி எழுகிறது\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/11/swiss.html", "date_download": "2021-01-26T12:34:57Z", "digest": "sha1:YDCGUOJQPSV3L3OFQT6FZ2BN3VRTYOXA", "length": 11612, "nlines": 70, "source_domain": "www.vivasaayi.com", "title": "இலங்கையுடனான ஒப்பந்தத்தால் சுவிஸில் தஞ்சமடைந்துள்ள தமிழர்களுக்கு பாதிப்பில்லை. | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு திருகோணமலை தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஇலங்கையுடனான ஒப்பந்தத்தால் சுவிஸில் தஞ்சமடைந்துள்ள தமிழர்களுக்கு பாதிப்பில்லை.\nசுவிஸ் அரசாங்கம் இலங்கையுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தால் சுவிஸில் தஞ்சமடைந்துள்ள தமிழர்களுக்கு எவ்வித பாதிப்புமில்லையென அந்நாட்டின் சோசலிச ஜனநாயகக் கட்சி உறுப்பினரும் தூன் நகரசபை உறுப்பினருமான தர்சிகா கிருஸ்ணானந்தம் தெரிவித்துள்ளார்.\nசுவிற்ஸர்லாந்தில் தஞ்சமடைந்துள்ள இலங்கை அகதிகள் தொடர்பில் அந்நாட்டின் உப ஜனாதிபதியும் நீதியமைச்சருமான சைமனேட்டா சொமாருகாவின் பிரதிநிதி மற்றும் அரசியல் பிரமுகர்களுடன் இன்று இடம்பெற்ற முக்கிய சந்திப்பின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே தர்சிகா கிருஸ்ணானந்தம் மேற்கண்டவாறு தெரிவி���்தார்.\nஇச் சந்திப்பு குறித்து அவர் மேலும் கூறுகையில்,\nசுவிற்ஸர்லாந்தின் உப ஜனாதிபதியும் நீதியமைச்சருமான சைமனேட்டா சொமாருகாவின் பிரதிநிதியின் அழைப்பின் பெயரில், சுவிற்ஸர்லாந்தில் வசிக்கும் இலங்கைத் தமிழ் மக்களின் பிரதிநிதி என்ற வகையில் நான் இச்சந்திப்பிற்கு அழைக்கப்பட்டிருந்தேன்.\nஇதன்போது எமது மக்களின் பிரச்சினைகளை தெளிவாக அவர்களுக்கு எடுத்துத்துரைத்தேன்.\nஅண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த சுவிற்ஸர்லாந்தின் உப ஜனாதிபதியும் நீதி மற்றும் பொலிஸ்துறை அமைச்சருமான சைமனேட்டா சொமாருகா, புகலிடக்கோரிக்கையாளர்கள் தொடர்பில் மிக முக்கிய ஒப்பத்தத்தில் இலங்கை அரசாங்கத்துடன் கைச்சாத்திட்டிருந்தார். குறித்த ஒப்பந்தம் தொடர்பில் அவர்களிடம் பேசினேன்.\nஇதனால் எவ்வித பாதிப்பும் சுவிற்ஸர்லாந்தில் தஞ்சமடைந்துள்ள இலங்கை அகதிகளுக்கு ஏற்படாதென தெரிவித்தனர்.\nகுறித்த ஒப்பந்தம் கடந்த 1994 ஆம் ஆண்டு முதல் இருப்பதாகவும் இவ்வாறான ஒப்பந்தங்கள் ஏனைய நாடுகளுடனும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இதனால் ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்ட நாட்டை கண்காணிக்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்தனர்.\nஏறத்தாழ இங்கு 50 ஆயிரம் தமிழர்கள் இருக்கிறார்கள், இலங்கையில் தற்போதும் மனித உரிமை மீறல்கள் இடம்பெறுகின்றன, காணாமல் போகிறார்கள், காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணை நடைபெறவில்லை, பெண்கள் பாதிக்கப்படுகின்றனர் என கேட்டபோது,\nசுவிற்ஸர்லாந்தில் தற்போது அகதி தஞ்சமடைந்திருக்கும் ஒவ்வொருவரையும் தனிப்பட்ட முறையில் விசாரணை செய்வதாகவும் அவர்கள் தஞ்சம் கோரும் உண்மைத்தன்மை உறுதிப்படுத்தப்பட்டால் அவர்களின் அகதி தஞ்சம் கிடைக்கும்.\nஇதேவேளை இலங்கை தொடர்பில் அனைத்தும் தெரிந்தவரே அவர்களை விசாரணை செய்வார். இதனால் அவர்கள் உண்மையில் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களுக்கு அகதி தஞ்சம் கிடைக்கும் என தெரிவித்தனர்.\nநான் இங்கு இருக்கும் உறவுகளுக்கு தெரிவிக்க விரும்புவது,\nநான் ஒரு சுவிஸ் அரசியல்வாதி. நீங்கள் தெரிவிக்கும் கருத்தை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் உங்களது வழக்குகளை விசாரித்து நடத்த முடியாது.\nஆகவே நீங்கள் சிறந்த சட்டத்தரணி மூலம் உரிய ஆதாரங்களை திரட்டி இதனை மேற்கொள்ளுங்கள்.\nசட்டத்தரணிகள் தொடர்பி��் உதவி தேவைப்பட்டால் என்னுடன் தொடர்பு கொண்டால் உதவி செய்ய முடியும்.\nஇன்று என்னுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட மூவரும் சுவிற்ஸர்லாந்தின் உப ஜனாதிபதியும் நீதி மற்றும் பொலிஸ்துறை அமைச்சருமான சைமனேட்டா சொமாருகாவுடன் அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தவர்களாவர்.\nஎனினும் இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்து உறுதியாக தெரிவிக்கவில்லை.\nஉப ஜனாதிபதியும் நீதி மற்றும் பொலிஸ்துறை அமைச்சருமான சைமனேட்டா சொமாருகாவுடன் சந்தித்து கலந்துரையாட சந்தர்ப்பம் ஏற்படுத்தி தருவதாக அவர்கள் தெரிவித்தாக தர்சிகா கிருஸ்ணானந்தம் தெரிவித்தார்.\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nகடைசி நேரத்தில் சுருக்கை பிடித்துக் கொண்டு திணறிய சித்ரா\nஇலங்கைக்கு இனப்படுகொலைக்கு தீர்வுகாண சர்வதேச சுயாதீன புலனாய்வு பொறிமுறையே வேண்டும்\nதமிழ் மக்களின் உணர்வுகளை நசுக்குவதற்கு ஒப்பானது- CV விக்னேஸ்வரன்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2017/05/Mahabharatha-Karna-Parva-Section-79.html", "date_download": "2021-01-26T12:00:34Z", "digest": "sha1:SVLM3IVZZBRMHQAPUS6LDGX26UW325QO", "length": 81402, "nlines": 120, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "சல்லியனிடம் அர்ஜுனனைப் புகழ்ந்த கர்ணன்! - கர்ண பர்வம் பகுதி – 79", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்...\nமுழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nமுகப்பு | பொருளடக்கம் | அச்சுநூல் | கிண்டில் | தொடர்புக்கு\nசல்லியனிடம் அர்ஜுனனைப் புகழ்ந்த கர்ணன் - கர்ண பர்வம் பகுதி – 79\nபதிவின் சுருக்கம் : கர்ணனைக் கண்டு களத்தில் குருதிப்புனலை உண்டாக்கிய அர்ஜுனன்; கர்ணனைக் கொல்லாமல் திரும்புவதில்லை என்று கிருஷ்ணனனிடம் சொன்னது; அர்ஜுனனைக் கண்டு கர்ணனுக்குத் தகவல் தெரிவித்த சல்லியன் கர்ணனை அர்ஜுனனிடம் போரிட வற்புறுத்தியது; சல்லியனின் வார்த்தைகளில் ஆறுதல் அடைந்த கர்ணன், அர்ஜுனனைக் கொல்லாமல் திரும்புவதில்லை என்று சல்லியனுக்கு உறுதியளித்தது; சல்லியனிடம் அர்ஜுனனைப் புகழ்ந்த கர்ணன்; அர்ஜுனனுக்கு இணையான போர்வீரன் எவனும் இவ்வுலகில் இல்லை என்று சொன்ன கர்ணன்; அர்ஜுனனைக் கண்டது��் தன் இதயத்திற்குள் அச்சம் நுழைகிறது என்றும், பார்த்தனே வில்லாளிகள் அனைவரிலும் முதன்மையானவன் என்றும் சொன்னது; அர்ஜுனனைத் தடுக்கக் கௌரவர்களை ஏவிய கர்ணன்; அவர்கள் அனைவரையும் தாக்கிய அர்ஜுனன்; அஸ்வத்தாமனையும், கிருபரையும் தேரற்றவர்களாகச் செய்தது; பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் இடையில நடந்த கடும் மோதல்…\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அதேவேளையில் அர்ஜுனன், ஓ ஏகாதிபதி, (எதிரியின்) நால்வகைப் படைகளையும் கொன்று, அந்தப் பயங்கரப் போரில் கோபக்கார சூதன் மகனையும் {கர்ணனையும்} கண்டு,(1) சதை, ஊனீர் மற்றும் எலும்புகளுடன் கூடிய பழுப்பு நிறக் குருதி ஆற்றை அங்கே உண்டாக்கினான்.(2) மனிதத் தலைகளே அதன் பாறைகளும், கற்களுமாகின. யானைகளும், குதிரைகளும் அதன் கரைகளாக அமைந்தன. வீரப் போராளிகளின் எலும்புகளால் நிறைந்த அது, கருங்காக்கைகள் மற்றும் கழுகுகளின் அலறல்களை எதிரொலித்துக் கொண்டிருந்தது. குடைகள் அதன் அன்னங்களாகின, அல்லது தெப்பங்களாகின. அந்த ஆறானது, தன் ஓடைகளில் மரங்களை இழுத்துச் செல்வதைப் போல வீரர்களைக் கொண்டு சென்றது.(3) (வீழ்ந்து கிடந்த) கழுத்தணிகள் அதன் தாமரைக்கூட்டங்களாகவும், தலைப்பாகைகள் அதன் சிறந்த நுரைகளாகவும் ஆகின. விற்களும், கணைகளும் அதன் மீன்களாகின; மனிதர்களால் நொறுக்கப்பட்ட கிரீடங்கள் அதன் பரப்பில் மிதந்து கொண்டிருந்தன[1].(4) கேடயங்களும், கவசங்களும் அதன் சுழல்களாகின, தேர்கள் அதன் படகுகளாகின. வெற்றியை விரும்பும் மனிதர்களால் எளிதாகக் கடக்கத்தக்கதாகவும், கோழைகளால் கடக்கப்பட முடியாததாகவும் அஃது இருந்தது.(5)\n[1] “நரக்ஷுத்ரகபாலினிம் Narkshudrakapaalinim என்பது என்னவென்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. கருத்தறிவதற்கான தற்காலிகமான ஏற்பாடாகவே இதை நான் அளிக்கிறேன்” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். வேறொரு பதிப்பில், “ஹாரங்களாகிற தாமரை மடுக்களையுடையதும், சிறந்த தலைப்பாகைகளாகி நுரைகளுள்ளதும், விற்களும், பாணங்களும் த்வஜங்களுமுள்ளதும், மனிதர்களாகிற சிறிய ஓடுகளுடன் கூடியதும்” என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில், “குழத்தணிகள் அந்த ஓடையில் தாமரைகளைப் போலிருந்தன; தலைப்பாகைகள் நுரைகளாக இருந்தன, நொறுங்கிய மண்டையோடுகள் மிதந்து கொண்டிருந்தன; விற்களும், கணைகளும் அதன் மீன்களாகின” என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில் குருதியாறு பாய்ந்தது என்பதோடு அர்ஜுனன் கிருஷ்ணனிடம் பேசும் பகுதி வந்துவிடுகிறது.\nஅந்த ஆற்றைப் பாயச் செய்தவனும், பகைவரைக் கொல்பவனும், மனிதர்களில் காளையுமான பீபத்சு {அர்ஜுனன்}, வாசுதேவனிடம் {கிருஷ்ணனிடம்},(6) “ஓ கிருஷ்ணா, அதோ சூதன் மகனின் {கர்ணனின்} கொடிமரம் தெரிகிறது. அங்கே பீமசேனரும், பிறரும் அந்தப் பெரும் தேர்வீரனுடன் போரிட்டுக் கொண்டிருக்கின்றனர். ஓ கிருஷ்ணா, அதோ சூதன் மகனின் {கர்ணனின்} கொடிமரம் தெரிகிறது. அங்கே பீமசேனரும், பிறரும் அந்தப் பெரும் தேர்வீரனுடன் போரிட்டுக் கொண்டிருக்கின்றனர். ஓ ஜனார்த்தனா {கிருஷ்ணா}, அங்கே கர்ணனிடம் அச்சம் கொண்ட பாஞ்சாலர்கள் தப்பி ஓடிக் கொண்டிருக்கின்றனர்.(7) அங்கே கர்ணனோடு கூடிய மன்னன் துரியோதனன், பாஞ்சாலர்களை முறியடிக்கையில், தன் தலைக்கு மேல் வெண்குடையுடன் மிகப் பிரகாசமாகத் தெரிகிறான்.(8) அங்கே சூதன் மகனால் பாதுகாக்கப்படும் கிருபர், கிருதவர்மன், வலிமைமிக்கத் தேர்வீரரான துரோணரின் மகன் {அஸ்வத்தாமர்} ஆகியோர் அம்மன்னன் துரியோதனனைப் பாதுகாத்துக் கொண்டிருக்கின்றனர்.(9) ஓ ஜனார்த்தனா {கிருஷ்ணா}, அங்கே கர்ணனிடம் அச்சம் கொண்ட பாஞ்சாலர்கள் தப்பி ஓடிக் கொண்டிருக்கின்றனர்.(7) அங்கே கர்ணனோடு கூடிய மன்னன் துரியோதனன், பாஞ்சாலர்களை முறியடிக்கையில், தன் தலைக்கு மேல் வெண்குடையுடன் மிகப் பிரகாசமாகத் தெரிகிறான்.(8) அங்கே சூதன் மகனால் பாதுகாக்கப்படும் கிருபர், கிருதவர்மன், வலிமைமிக்கத் தேர்வீரரான துரோணரின் மகன் {அஸ்வத்தாமர்} ஆகியோர் அம்மன்னன் துரியோதனனைப் பாதுகாத்துக் கொண்டிருக்கின்றனர்.(9) ஓ கிருஷ்ணா, அங்கே கடிவாளத்தைப் பிடிப்பதை நன்கறிந்தவரான சல்லியர், கர்ணனின் தேர்த்தட்டில் அமர்ந்து, அந்த வாகனத்தை வழிநடத்தியபடியே மிகப் பிரகாசமாகத் தெரிகிறார்.(10) நான் பேணிக்காத்த விருப்பமாகையால், என்னை அந்த வலிமைமிக்கத் தேர்வீரனிடம் கொண்டு செல்வாயாக. கர்ணனைக் கொல்லாமல் நான் இந்தப் போரில் திரும்புவதில்லை. அல்லது, ஓ கிருஷ்ணா, அங்கே கடிவாளத்தைப் பிடிப்பதை நன்கறிந்தவரான சல்லியர், கர்ணனின் தேர்த்தட்டில் அமர்ந்து, அந்த வாகனத்தை வழிநடத்தியபடியே மிகப் பிரகாசமாகத் தெரிகிறார்.(10) நான் பேணிக்காத்த விருப்பமாகையால், என்னை அந்த வலி���ைமிக்கத் தேர்வீரனிடம் கொண்டு செல்வாயாக. கர்ணனைக் கொல்லாமல் நான் இந்தப் போரில் திரும்புவதில்லை. அல்லது, ஓ ஜனார்த்தனா {கிருஷ்ணா}, இந்த ராதையின் மகன் {கர்ணன்}, நான் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, வலிமைமிக்கத் தேர்வீரர்களான பார்த்தர்களையும், சிருஞ்சயர்களையும் அழித்துவிடுவான்” என்றான் {அர்ஜுனன்}.(12)\nஇவ்வாறு சொல்லப்பட்ட கேசவன் {கிருஷ்ணன்}, வேகமாகத் தன் தேரை உமது படைக்கு எதிராகவும், கர்ணனுக்கும், சவ்யசச்சினுக்கும் {அர்ஜுனனுக்கும்) இடையில் ஒரு தனிப்போரை உண்டாக்கவும், வலிமைமிக்க வில்லாளியான கர்ணனை நோக்கிச் சென்றான்.(13) உண்மையில் வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட ஹரி {கிருஷ்ணன்}, பாண்டு மகனின் {அர்ஜுனனின்} ஆணையின் பேரில், பாண்டவத் துருப்புகள் அனைத்திற்கும் (அந்தச் செயலால்) உறுதியளித்தபடியே தன் தேரில் சென்றான்.(14) பிறகு அர்ஜுனனுடைய வாகனத்தின் சடசடப்பொலியானது, வாசவனின் {இந்திரனின்} பேராற்றல் வாய்ந்த வஜ்ரத்தின் ஒலியைப் போல அந்தப் போரில் உரக்க எழுந்தது.(15) கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்டவனும், அளவில்லா ஆன்மா கொண்டவனுமான அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, தன் தேர்ச்சக்கரங்களின் உரத்த சடசடப்பொலியோடு உமது படையை வென்றான் {வென்றபடியே} (வந்தான்).(16)\nவெண்குதிரைகளையும், கிருஷ்ணனைச் சாரதியாகவும் கொண்ட அர்ஜுனன் இவ்வாறு முன்னேறி வருவதைக் கண்ட மத்ரர்களின் மன்னன் {சல்லியன்}, அந்த உயர் ஆன்மா கொண்டவனின் கொடிமரத்தையும் கண்டு, கர்ணனிடம்,(17) “தன் வாகனத்தில் வெண்குதிரைகளைப் பூட்டியவனும், கிருஷ்ணனைச் சாரதியாகக் கொண்டவனுமான அந்தத் தேர்வீரன் {அர்ஜுனன்}, போரில் தன் எதிரிகளைக் கொன்றவாறே அதோ வருகிறான். நீ யாரை விசாரித்தாயோ அவன் அதோ வருகிறான்.(18) அதோ அந்தக் குந்தியின் மகன் {அர்ஜுனன்} தன் வில்லான காண்டீவத்தைப் பிடித்துக் கொண்டு நிற்கிறான். இன்று உன்னால் அவனைக் {அர்ஜுனனைக்} கொல்ல முடியுமென்றால், அஃது எங்களுக்குப் பெரும் நன்மையைச் செய்ததாகும்.(19) ஓ கர்ணா, உன்னோடு மோத விரும்பி, நமது போர்வீரர்களில் தலைமையானவர்களைக் கொன்றபடியே அவன் வருகிறான். ஓ கர்ணா, உன்னோடு மோத விரும்பி, நமது போர்வீரர்களில் தலைமையானவர்களைக் கொன்றபடியே அவன் வருகிறான். ஓ ராதையின் மகனே {கர்ணா}, வேறு எவனாலும் அவன் தடுக்கப்பட முடியாதவனாவான். பாரதக் ���ுலத்தின் அந்த வீரனை எதிர்த்து நீ செல்வாயாக.(20)\nதன் எதிரிகளைப் பெரும் எண்ணிக்கையில் கொல்லும் அர்ஜுனன் மீது கொண்ட அச்சத்தின் காரணமாக, அங்கே தார்தராஷ்டிரப்படை அனைத்துப் பக்கங்களிலும் வேகமாகப் பிளக்கிறது.(21) நம் போர்வீரர்கள் அனைவரையும் தவிர்த்துவிட்டு, சினத்திலும், சக்தியிலும் பெருகி பெரும் வேகத்தோடு வரும் தனஞ்சயனின் {அர்ஜுனனின்} தோற்றத்திலிருந்து, அவன் உன்னோடு மோதவே {இவ்வாறு} வருகிறான் என நான் நினைக்கிறேன்.(22) கோபத்தில் சுடர்விடும் பார்த்தன் {அர்ஜுனன்}, உன்னையன்றி வேறு யாராலும்; அதிலும் குறிப்பாக (உன்னால்) விருகோதரன் {பீமன்} மிக அதிமாகப் பீடிக்கப்படும்போது தன் போர்விருப்பத்தை விடவே மாட்டான்.(23) நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன் உன்னால் மிக அதிகமாகச் சிதைக்கப்பட்டு, தேரற்றவனாகச் செய்யப்பட்டான் என்பதை அறிந்தும், சிகண்டி, சாத்யகி, பிருஷதன் மகனான திருஷ்டத்யும்னன்,(24) திரௌபதியின் மகன்கள் (ஐவர்), யுதாமன்யு, உத்தமௌஜஸ், சகோதரர்களான நகுலன் மற்றும் சகாதேவன் ஆகியோரை(25) {ஆகியோரின் அவலநிலையைக்} கண்டும், எதிரிகளை எரிப்பவனான அந்தப் பார்த்தன் {அர்ஜுனன்} உன்னை எதிர்த்துத் தனித்தேரில் மூர்க்கமாக வந்து கொண்டிருக்கிறான்.(26)\nபிற போராளிகளைத் தவிர்த்துவிட்டு அவன் {அர்ஜுனன்} நம்மை எதிர்த்தே மிக வேகமாக வருகிறான் என்பதில் ஐயமில்லை. ஓ கர்ணா, (நம்மில் அவனை எதிர்க்கக் கூடியவர் எவரும் இல்லை என்பதால்) நீயே அவனை எதிர்த்துச் செல்வாயாக.(27) (பொங்கும் கடலைத் தடுக்கும்) கரையைப் போல, போரில் அந்தக் கோபக்கார அர்ஜுனனைத் தடுக்க உன்னைத் தவிர வேறு எந்த வில்லாளியையும் நான் இவ்வுலகில் காணவில்லை.(28) அவனது பக்கங்களுக்கோ, பின்புறத்திற்கோ எந்தப் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்திருப்பதாக நான் காணவில்லை. அவன் தனி ஒருவனாகவே உன்னை எதிர்த்து வருகிறான். இப்போது நீ வெற்றியடைய முயற்சிப்பாயாக.(29) போரில் இரு கிருஷ்ணர்களுடனும் {கருப்பர்களுடன்} மோத நீ ஒருவனே இயன்றவன். ஓ கர்ணா, (நம்மில் அவனை எதிர்க்கக் கூடியவர் எவரும் இல்லை என்பதால்) நீயே அவனை எதிர்த்துச் செல்வாயாக.(27) (பொங்கும் கடலைத் தடுக்கும்) கரையைப் போல, போரில் அந்தக் கோபக்கார அர்ஜுனனைத் தடுக்க உன்னைத் தவிர வேறு எந்த வில்லாளியையும் நான் இவ்வுலகில் காணவில்லை.(28) அவனது பக்கங்களுக்கோ, பின்புறத்திற்கோ எந்தப் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்திருப்பதாக நான் காணவில்லை. அவன் தனி ஒருவனாகவே உன்னை எதிர்த்து வருகிறான். இப்போது நீ வெற்றியடைய முயற்சிப்பாயாக.(29) போரில் இரு கிருஷ்ணர்களுடனும் {கருப்பர்களுடன்} மோத நீ ஒருவனே இயன்றவன். ஓ ராதையின் மகனே, அ்ஃது உன் பொறுப்பேயாகும். எனவே தனஞ்சயனை {அர்ஜுனனை} எதிர்த்துச் செல்வாயாக.(30) பீஷ்மர், துரோணர், துரோணரின் மகன், கிருபர் ஆகியோருக்கு நீ இணையானவனாவாய். இந்தப் பெரும்போரில் முன்னேறி வரும் அந்தச் சவ்யசச்சினை {அர்ஜுனனை} நீ தடுப்பாயாக.(31)\n கர்ணா, தன் நாவை அடிக்கடி வீசும் பாம்புக்கோ, முழங்கும் காளைக்கோ, காட்டுப் புலிக்கோ ஒப்பான இந்தத் தனஞ்சயனை {அர்ஜுனனை} நீ கொல்வாயாக.(32) அங்கே அந்த மன்னர்களும், தார்தராஷ்டிரப் படையின் வலிமைமிக்கத் தேர்வீரர்களும், அர்ஜுனன் மீது கொண்ட அச்சத்தின் காரணமாக ஒருவரையொருவர் கருதிப்பாராமல் வேகமாகத் தப்பி ஓடுகின்றனர்.(33) ஓ சூதன் மகனே, ஓ வீரா {கர்ணா}, போரில் பின்வாங்கிச் செல்லும் அந்த வீரர்களின் அச்சங்களை அகற்ற உன்னைத் தவிர வேறு எந்த மனிதனும் இல்லை.(34) ஓ மனிதர்களில் புலியே, போரில் உன்னையே தஞ்சமாக அடைந்த அந்தக் குருக்கள் அனைவரும், உன் பாதுகாப்பை விரும்பி உன்னையே நம்பி நிற்கின்றனர்.(35) ஓ மனிதர்களில் புலியே, போரில் உன்னையே தஞ்சமாக அடைந்த அந்தக் குருக்கள் அனைவரும், உன் பாதுகாப்பை விரும்பி உன்னையே நம்பி நிற்கின்றனர்.(35) ஓ ராதையின் மகனே, கிட்டத்தட்ட வெல்ல முடியாதவர்களான வைதேஹர்கள், அம்பஷ்டர்கள், காம்போஜர்கள், நக்னஜித்கள் மற்றும் காந்தாரர்கள் ஆகியோரைப் போரில் வீழ்த்திய உன் துணிவைத் திரட்டிக் கொண்டு அந்தப் பாண்டுவின் மகனை எதிர்த்து நீ செல்வாயாக.(36) ஓ ராதையின் மகனே, கிட்டத்தட்ட வெல்ல முடியாதவர்களான வைதேஹர்கள், அம்பஷ்டர்கள், காம்போஜர்கள், நக்னஜித்கள் மற்றும் காந்தாரர்கள் ஆகியோரைப் போரில் வீழ்த்திய உன் துணிவைத் திரட்டிக் கொண்டு அந்தப் பாண்டுவின் மகனை எதிர்த்து நீ செல்வாயாக.(36) ஓ வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, உன் பெரும் ஆற்றலைத் திரட்டிக் கொண்டு, கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்டவனிடம் (அர்ஜுனனிடம்) எப்போதும் நிறைவுடன் இருக்கும் விருஷ்ணி குலத்து வாசுதேவனை {கிருஷ்ணனை} எதிர்த்துச் செல்வாயாக” என்றான் {சல்லியன்}. 37\nகர்ணன் {சல்லியனி��ம்}, “நீர் இப்போது வழக்கமான மனநிலையை அடைந்துவிட்டதாகவும், இப்போது உம்மை எனக்கு ஏற்புடையவராகவும் நான் காண்கிறேன். வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே, தனஞ்சயனிடம் {அர்ஜுனனிடம்} எந்த அச்சமும் அடைய வேண்டாம்.(38) என் கரங்களின் வலிமையை இன்று பாரும், என் திறனையும் பாரும். பாண்டவர்களின் வலிமைமிக்கப்படையையும், மனிதர்களில் சிங்கங்களான அந்தக் கிருஷ்ணர்கள் இருவரையும் நான் இன்று தனியொருவனாகவே கொல்வேன்.(39) நான் இன்று அந்த வீரர்கள் இருவரையும் கொல்லாமால் களத்தைவிட்டுத் திரும்ப மாட்டேன். அல்லது அவ்விருவரால் இன்று கொல்லப்பட்டுப் போர்க்களத்தில் நான் தூங்குவேன். போரில் வெற்றியானது உறுதியில்லாததாகும். கொன்றோ, கொல்லப்பட்டோ நான் இன்று என் காரியத்தை நிறைவேற்றுவேன்” என்றான் {கர்ணன்}.(40,41)\n கர்ணா, இந்தத் தேர்வீரர்களில் முதன்மையானவன் (அர்ஜுனன்) தனியொருவனாக இருந்தாலும் வெல்லப்பட்டமுடியாதவன் என்றே பெரும் தேர்வீரர்கள் அனைவரும் சொல்கின்றனர். மேலும், கிருஷ்ணனால் அவன் பாதுகாக்கப்பட்டிருக்கும்போது, அவனை வெல்ல எவன் துணிவான்\nகர்ணன், “நான் கேட்விப்பட்டவரை, இத்தகு மேன்மையான தேர்வீரன் எவனும் பூமியில் பிறக்கவில்லை. அப்படிப்பட்ட பார்த்தனை எதிர்கொள்ளப்போகும் என் ஆற்றலைக் காண்பீராக.(43) தேர்வீரர்களில் முதன்மையான இந்தக் குருகுல இளவரசன் {அர்ஜுனன்}, அவனது வெண்ணிறக் குதிரைகளால் சுமக்கப்பட்டுப் போரில் திரிந்து வருகிறான். ஒருவேளை அவன் {அர்ஜுனன்} இன்று என்னை யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பி வைக்கலாம். எனினும், கர்ணனின் மரணத்தோடு இவர்கள் (குருக்கள்) அனைவரும் அழிக்கப்படுவார்கள் என்பதை அறிவீராக.(44) இந்த இளவரசனின் கரங்கள் இரண்டும் எப்போதும் வியர்வையால் மறைக்கப்படுவதில்லை. அவை ஒருபோதும் நடுங்குவதுமில்லை. அவை பருத்தவையாகவும், வடுக்களோடு கூடியவையாகவும் இருக்கின்றன. ஆயுதப் பயன்பாட்டில் உறுதியாக இருக்கும் அவன், பெரும் திறனையும், பெரும் கரநளினத்தையும் கொண்டிருக்கிறான். உண்மையில், அந்தப் பாண்டுவின் மகனுக்கு {அர்ஜுனனுக்கு) இணையான போர்வீரன் எவனும் இல்லை.(45)\nஅவன் {அர்ஜுனன்} பெரும் எண்ணிகையிலான கணைகளை எடுத்து, அவை ஏதோ ஒன்று என்பதைப் போல அவன் அவற்றை ஏவுகிறான். வேகமாக வில்லின் நாண்கயிற்றில் அவற்றைப் பொருத்தி, இரு மைல்கள��� {ஒரு குரோச} தொலைவிற்கு அவன் அவற்றை ஏவுகிறான். அவை எப்போதும் எதிரியின் மீது பாய்கின்றன. அவனுக்கு இணையாக வேறு எந்த வீரன் இவ்வுலகத்தில் இருக்கிறான்(46) பெரும் சுறுசுறுப்புடன் கூடிய அந்த அதிரதன், கிருஷ்ணனைத் தன் கூட்டாளியாகக் கொண்டு காண்டவத்தில் தேவன் அக்னியை நிறைவு செய்தான். அங்கே அந்தச் சந்தர்ப்பத்தில்தான் உயர் ஆன்மக் கிருஷ்ணன் தன் சக்கரத்தையும், பாண்டுவின் மகனான அந்தச் சவ்யசச்சின் {அர்ஜுனன்} தன் வில்லான காண்டீவத்தையும் அடைந்தனர்.(47) அழிவேதும் அறியாதவனும், வலிய கரங்களைக் கொண்டவனுமான அவன் அங்கேதான் வெண்குதிரைகள் பூட்டப்பட்ட தன் பயங்கரத் தேரையும், தெய்வீகமானவையும், வற்றாதவையுமான தன்னிரு அம்பறாத்தூணிகளையும், இன்னும் பல்வேறு தெய்வீக ஆயுதங்களையும் நெருப்புத் தேவனிடம் {அக்னி தேவனிடம்} இருந்து அடைந்தான்.(48) இந்திரலோகத்தில் அவன் தன் சங்கான தேவதத்தத்தை அடைந்து, எண்ணற்ற தைத்தியர்களையும், காலகேயர்கள் அனைவரையும் கொன்றான். அவனுக்கு மேன்மையானவனாக இவ்வுலகில் எவன் இருக்கிறான்(46) பெரும் சுறுசுறுப்புடன் கூடிய அந்த அதிரதன், கிருஷ்ணனைத் தன் கூட்டாளியாகக் கொண்டு காண்டவத்தில் தேவன் அக்னியை நிறைவு செய்தான். அங்கே அந்தச் சந்தர்ப்பத்தில்தான் உயர் ஆன்மக் கிருஷ்ணன் தன் சக்கரத்தையும், பாண்டுவின் மகனான அந்தச் சவ்யசச்சின் {அர்ஜுனன்} தன் வில்லான காண்டீவத்தையும் அடைந்தனர்.(47) அழிவேதும் அறியாதவனும், வலிய கரங்களைக் கொண்டவனுமான அவன் அங்கேதான் வெண்குதிரைகள் பூட்டப்பட்ட தன் பயங்கரத் தேரையும், தெய்வீகமானவையும், வற்றாதவையுமான தன்னிரு அம்பறாத்தூணிகளையும், இன்னும் பல்வேறு தெய்வீக ஆயுதங்களையும் நெருப்புத் தேவனிடம் {அக்னி தேவனிடம்} இருந்து அடைந்தான்.(48) இந்திரலோகத்தில் அவன் தன் சங்கான தேவதத்தத்தை அடைந்து, எண்ணற்ற தைத்தியர்களையும், காலகேயர்கள் அனைவரையும் கொன்றான். அவனுக்கு மேன்மையானவனாக இவ்வுலகில் எவன் இருக்கிறான்(49) மகிமைமிக்க ஆன்மா கொண்ட அவன், நல்லதொரு போரில் மகாதேவனை {சிவனை} நிறைவு செய்து, அவனிடமிருந்து பயங்கரமானதும், வலிமைமிக்கதும், மூவுலகங்களையும் அழிக்கவல்லதுமான பாசுபத ஆயுதத்தை அடைந்தான்.(50)\nபல்வேறு லோகபாலர்களும் ஒன்றாக இணைந்து அளவிலா சக்தியைக் கொண்ட தங்கள் ஆயுதங்களை அவனுக்குக் கொடுத���தனர். அவற்றைக் கொண்டே அந்த மனிதர்களில் சிங்கம் போரிட ஒன்றாகச் சேர்ந்து வந்த அசுரர்களான காலகஞ்சர்களை வேகமாக அழித்தான்.(51) அதே போலவே, விராடனின் நகரத்திலும், ஒரே தேரில் தனியொருவனாக வந்து நம் அனைவரையும் வென்று, நம்மிடமிருந்த கால்நடைச் செல்வத்தைப் பறித்து, முதன்மையான தேர்வீரர்களின் ஆடைகளையும் (அவற்றின் பகுதிகளையும்) எடுத்துக் கொண்டான்.(52) விருஷ்ணி குலத்தோனை {கிருஷ்ணனைத்} தன் கூட்டாளியாகக் கொண்டவனும், க்ஷத்திரியர்களில் முதன்மையானவனும், இத்தகு சக்தியையும், பண்புகளையும் கொண்டவனுமான அந்த வீரனை அறைகூவி அழைப்பதால், ஓ சல்லியரே, துணிவின் எல்லையில் உலகம் அனைத்திலும் முதன்மையான ஒருவனாக நான் என்னைக் கருதிக் கொள்கிறேன்.(53) மேலும், எவன் நாராயணனோ, எவன் எதிரியற்றவனோ, எவனது பண்புகள், உலகங்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து பத்தாயிரம் வருடங்களானாலும் சொல்லி முடியாதோ, அந்த மதங்கொண்ட சக்தியை உடையவனும், சங்கு, சக்கரம், கதாயுதம் ஆகியவற்றைத் தரித்துக் கொண்டு எப்போதும் வெற்றியடைபவனுமான அந்தக் கேசவனால் {கிருஷ்ணனால்} அவன் {அர்ஜுனன்} பாதுகாக்கப்படுகிறான். ஒரே தேரில் அந்தக் கிருஷ்ணர்கள் இருவரையும் கண்டு, வீரத்துடன் சேர்ந்து என் இதயத்திற்குள் அச்சமும் நுழைகிறது[2].(54,55)\n[2] “சில வங்க உரைகளில் ஜாயதே அசாத்தியசஞ்சா Jayate – asaaddhyasancha என்று இருக்கிறது. உச்சரிப்பில்லா a ஆ என்ற அந்த இறுதி எழுத்துக்கு எதிர்மறை பொருளுண்டு. கர்ணன் வீரத்திற்குறைந்தவனில்லை என்றாலும், அவனது இதயத்துக்குள்ளும் அச்சம் நுழைந்தது என்பதே இங்கே பொருள். ஒரே தேரில் கிருஷ்ணர்கள் இருவரையும் காணும் அவனது உணர்வு குழப்பமானதாக இருக்கிறது என்று கொள்ளலாம்” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். வேறொரு பதிப்பில், ஒரு ரதத்தில் சேர்ந்திருப்பவர்களான கிருஷ்ணார்ஜுனர்களைப் பார்த்தும் எனக்குப் பயமும் நடுக்கமும் உண்டாகவில்லை” என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில், “அந்தக் கிருஷ்ணர்கள் இருவரையும் ஒரே தேரில் கண்டதும், நம்பிக்கையின்மையாலும், துணிவாலும் நான் வழிநடத்தப்படுகிறேன்” என்றிருக்கிறது. பிபேக் திப்ராயின் பதிப்பில், “இரு கிருஷ்ணர்களையும் சேர்ந்தாற்போல ஒரே தேரில் காண்பதால், அச்சம் மற்றும் வீரம் ஆகிய இரண்டும் என் இதயத்தில் உற்பத்தியாகிறது\" என்றிருக்கிறது.\nபார்த்தனே {அர்ஜுனனே} வில்லாளிகள் அனைவரிலும் முதன்மையானவன், அதே வேளையில், சக்கரத்தைக் கொண்ட மோதல்களில் நாராயணன் ஒப்பற்றவனாவான். வாசுதேவனும் {கிருஷ்ணனும்}, பாண்டுவின் மகனும் {அர்ஜுனனும்} இவ்வாறானவர்களே. உண்மையில், இமய மலைகள் அவற்றின் இருப்பில் இருந்து நகரலாம், ஆனால் இவ்விரு கிருஷ்ணர்களும் நகரார்கள்.(56) அவ்விருவரும் வீரர்களாகவும், பெரும் திறனைக் கொண்டவர்களாகவும், ஆயுதப் பயன்பாட்டில் உறுதிமிக்கவர்களாகவும், வலிமைமிக்கத் தேர்வீரர்களாகவும் இருக்கிறார்கள். அவர்கள் இருவரும் வைரத்தாலான உடலைக் கொண்டவர்களாக {பலசாலிகளாக} இருக்கிறார்கள்.(57) ஓ மத்ரர்களின் ஆட்சியாளரே {சல்லியரே}, பாண்டு மகனுடன் போரிட வேண்டும் என்று நான் பேணிக்காத்து வந்த விருப்பம் இன்று தாமதமில்லாமல் நிறைவேறப் போகிறது. அற்புதம் நிறைந்ததும், ஒப்பற்றதும், அழகானதுமான அந்தப் போர் விரைவில் நடக்க இருக்கிறது. போரில் இன்று அவ்விருவரையும் நான் வீழ்த்துவேன், அல்லது அந்த இரு கிருஷ்ணர்களும் இன்று என்னை வீழ்த்துவார்கள்” என்றான் {கர்ணன்}.(58) இவ்வார்த்தைகளைச் சல்லியனிடம் சொன்னவனும், பகைவர்களைக் கொல்பவனுமான கர்ணன், அந்தப் போரில் மேகங்களின் கர்ஜனையைப் போல உரத்த முழக்கங்களைச் செய்யத் தொடங்கினான். பிறகு, குருக்களில் முதன்மையான உமது மகனை {துரியோதனனை} அடைந்து, அவனால் மரியாதையாக வணங்கப்பட்ட கர்ணன், அந்த இளவரசனிடமும் {துரியோதனனிடமும்}, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட போர்வீரர்களான கிருபர் மற்றும் போஜத் தலைவன் கிருதவர்மன் ஆகியோரிடமும், தன் மகனோடு கூடிய காந்தாரர்களின் ஆட்சியாளன் {சகுனி}, ஆசானின் மகன் {அஸ்வத்தாமன்}, தன் சொந்தத் தம்பி மற்றும் காலாட்படை, குதிரை, மற்றும் யானை வீரர்கள் ஆகியோரிடமும் இவ்வார்த்தைகளைச் சொன்னான்.(60)\nஅவன் {கர்ணன்}, “அச்யுதன் {கிருஷ்ணன்} மற்றும் அர்ஜுனனை நோக்கி விரைவீராக, பூமியின் தலைவர்களே, சுற்றிலும் உள்ள பாதைகளை மறைத்து, முயற்சியால் அவர்களைக் களைப்படையச் செய்து, ஆழமாக அவர்களைச் சிதைத்தப்பிறகு, எளிதாக அவர்களைக் கொல்லலாம்” என்றான்.(61) “அப்படியே ஆகட்டும்” என்று சொன்ன அந்த முதன்மையான வீரர்கள், அர்ஜுனனைக் கொல்லும் விருப்பத்துடன் அவனை எதிர்த்து வேகமாகச் சென்றனர். அப்போது கர்ணனின் ஆணைக்குக் கீழ்ப்படிந்த ���ந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள், அந்தப் போரில் எண்ணற்ற கணைகளால் தனஞ்சயனை {அர்ஜுனனைத்} தாக்கத் தொடங்கினர்.(62) பெரும் அளவிலான நீரைக் கொண்ட பெருங்கடல் ஆண் {நதிகள்} மற்றும் பெண் {நதங்கள் = ஓடைகள்} ஆறுகள் அனைத்தையும் ஏற்றுக் கொள்வதைப் போலவே, அர்ஜுனன் அந்தப் போரில் அந்தப் போர்வீரர்கள் அனைவரையும் எதிர்கொண்டான்.(63) அவன் எப்போது தன் சிறந்த கணைகளை வில்லின் நாண்கயிற்றில் பொருத்தினான், எப்போது அவற்றை விடுத்தான் என்பதை அவனது எதிரிகளால் காண முடியவில்லை. தனஞ்சயனால் ஏவப்பட்ட கணைகளால் துளைக்கப்பட்டுத் தொடர்ச்சியாக உயிரையிழந்து கீழே விழும் மனிதர்களும், குதிரைகளும், யானைகளும் மட்டுமே அங்கே காணக்கூடியனவாக இருந்தன.(64) நோயுற்ற கண்களைக் கொண்ட மனிதர்களால் சூரியனைப் பார்க்க முடியாததைப் போலவே, அந்தச் சந்தர்ப்பத்தில் காண்டீவத்தையே அழகான வட்டிலாகவும், கணைகளையே தன் கதிர்களாகவும் கொண்டவனும், யுக முடிவில் எழுந்து அனைத்தையும் எரிக்கும் சூரியனின் சக்தியைக் கொண்டவனுமான ஜயனை {அர்ஜுனனைக்} கௌரவர்களால் பார்க்கவும் முடியவில்லை.(65)\nசிரித்துக் கொண்டே இருந்த பார்த்தன், தன் கணை மாரியால், அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்களால் தன் மீது ஏவப்பட்ட சிறந்த கணைகளை அறுத்தான். பதிலுக்கு அவன் {அர்ஜுனன்}, தன் வில்லான காண்டீவத்தை முழுமையான வட்டமாக வளைத்து எண்ணற்ற கணைகளால் அவர்களைத் தாக்கினான்.(66) சூரியனின் கடுங்கதிர்கள், ஜியேஷ்ட {ஆனி} மற்றும் ஆஷார {ஆடி} மாதங்களில் (பூமியின்) நீரை எளிதாக வற்ற செய்வதைப் போலவே, ஓ மன்னர்களின் மன்னா {திருதராஷ்டிரரே}, அர்ஜுனனும், தன் எதிரிகளின் கணைகளைக் கலங்கடித்து உமது துருப்புகளை எரித்தான்.(67) அப்போது கிருபர், போஜர்களின் தலைவன் {கிருதவர்மன்}, உமது மகன் {துரியோதனன்} ஆகியோர் கணை மாரிகளை ஏவியபடியே அவனை {அர்ஜுனனை} எதிர்த்து விரைந்தனர். வலிமைமிக்கத் தேர்வீரனான துரோணரின் மகனும் {அஸ்வத்தாமனும்} தன் கணைகளை ஏவியபடியே அவனை {அர்ஜுனனை} நோக்கி விரைந்தான். உண்மையில், அவர்கள் அனைவரும், மலை மீது மழைத்தாரைகளைப் பொழியும் மேகங்களைப் போல அவன் மீது தங்கள் கணைகளை மழையாகப் பொழிந்தனர்.(68) எனினும் அந்தப் பாண்டுவின் மகன், பெரும் சுறுசுறுப்புடனும், வேத்துடனும் கூடியவனாக, தன்னைக் கொல்லும் விருப்பத்துடன் கூடிய அந்தச் சாதனைப் ���ோர்வீரர்களால் அந்தப் பயங்கரப் போரில் பெருங்கவனத்துடன் தன் மீது ஏவப்பட்ட அந்தச் சிறந்த கணைகளைத் தன் கணைகளால் அறுத்து, தன் எதிராளிகள் ஒவ்வொருவரின் மார்பையும் மூன்று கணைகளால் துளைத்தான்.(69) கணைகளையே தன் கடுங்கதிர்களாகக் கொண்ட அந்த அர்ஜுனச் சூரியன், பிரகாசமான ஒளிவட்டமாக அமைந்த காண்டீவத்தை முழுதாக வளைத்து, தன் எதிரிகளை எரித்த போது, ஜியேஷ்ட மற்றும் ஆஷார மாதங்களில் தன் பிரகாசமான ஒளிவட்டத்திற்குள் இருக்கும் சூரியனைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தான்.(70)\nஅப்போது துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} பத்து முதன்மையான கணைகளால் தனஞ்சயனையும், மூன்றால் கேசவனையும், நான்கால் தனஞ்சயனின் நான்கு குதிரைகளையும் துளைத்து, அர்ஜுனனின் கொடியிலிருந்த குரங்கின் மீது கணைகள் பலவற்றைப் பொழிந்தான்.(71) இவையாவற்றுக்காகவும் தனஞ்சயன் தன் எதிராளியின் கையில் முழுமையாக வளைக்கப்பட்டிருந்த வில்லை அறுத்து, ஒரு கத்தி முகக் கணையால் {க்ஷுரப்ரத்தால்} அவனது {அஸ்வத்தாமனின்} சாரதியுடைய தலையையும், நான்கு பிற கணைகளால் அவனது நான்கு குதிரைகளையும் வெட்டி, இறுதியாகத் தன் எதிரியின் தேரில் இருந்த கொடிமரத்தை மூன்று பிற கணைகளால் வீழ்த்தினான்.(72) அப்போது கோபத்தால் நிறைந்த அந்தத் துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, தக்ஷகனின் உடலைப் போலப் பிரகாசமானதும், விலைமதிப்புமிக்கதும், ரத்தினங்கள், வைரங்கள் மற்றும் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதும் மலையின் அடிவாரத்தில் பிடிபட்ட ஒரு பெரும்பாம்புக்கு ஒப்பானதுமான மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டான்.(73) பூமியில் நின்றவாறே அந்த வில்லுக்கு நாண்பொருத்தி, ஒன்றன் பின் ஒன்றாகக் கணைகளையும், ஆயுதங்களையும் வெளியே எடுத்தவனும், பல சாதனைகள் விஞ்சி நின்ற போர்வீரனுமான அந்தத் துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, மனிதர்களில் முதன்மையானவர்களும், வெல்லப்பட முடியாதவர்களுமான அவ்விருவரையும் மிக அருகில் இருந்து பல கணைகளால் துளைத்தான்.(74) வலிமைமிக்கத் தேர்வீரர்களான கிருபர், போஜன் {கிருதவர்மன்}, உமது மகன் {துரியோதனன்} ஆகியோர் போரின் முகப்பில் நின்று கொண்டு, அந்தப் பாண்டவர்களில் காளை மீது பாய்ந்து, இருளை அகற்றுபவனை {சூரியனை} மறைக்கும் மேகங்களைப் போல அவனைச் சூழ்ந்து கொண்டனர்.(75)\nஆயிரங்கரங்கள் கொண்டோனுக்கு (கார்த்தவீரியனுக்கு) இணைய��ன ஆற்றலைக் கொண்டவனான பார்த்தன் {அர்ஜுனன்}, பழங்காலத்தில் தன் கணைகளை (அசுரன்) பலியின் மீது பொழிந்த வஜ்ரதாரியை {இந்திரனைப்} போலக் கணை பொருத்தப்பட்ட கிருபரின் வில், அவரது குதிரைகள், அவரது கொடிமரம் மற்றும் அவரது சாரதியின் மீது தன் கணைகளைப் பொழிந்தான்.(76) பார்த்தனின் கணைகளால் ஆயுதங்கள் அழிக்கப்பட்டவரும், அந்தப் பெரும்போரில் தன் கொடிமரமும் நொறுக்கப்பட்டவருமான கிருபர், முன்பு கங்கையின் மைந்தனான பீஷ்மர், (அவர் வீழ்ந்த நாளில்) இதே கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்ட போர்வீரனுடைய எத்தனை கணைகளால் தாக்கப்பட்டாரோ அதே அளவுக்கு ஆயிரக்கணக்கான பல்வேறு கணைகளால் அர்ஜுனானால் பீடிக்கப்பட்டார்.(77) அப்போது அந்த வீரப் பார்த்தன், முழங்கிக் கொண்டிருந்த உமது மகனின் கொடிமரத்தையும், வில்லையும் தன் கணைகளால் அறுத்தான். அடுத்ததாகக் கிருதவர்மனின் அழகிய குதிரைகளை அழித்த அவன், பின்னவனின் {கிருதவர்மனின்} கொடிமரத்தையும் அறுத்தான்.(78) பிறகு அவன், பகைவரின் படையில் இருந்த யானைகளையும், குதிரைகளோடு கூடிய தேர்களையும், சாரதிகளையும், விற்கள் மற்றும் கொடி மரங்களையும் பெரும் வேகத்தோடு அழிக்கத் தொடங்கினான். அதன் பேரில் அந்த உமது பரந்த படையானது, நீர் மோதும் ஏரிக்கரைகளைப் போல நூறு பகுதிகளாகப் பிளந்தது.(79)\nஅப்போது அர்ஜுனனின் தேரை வேகமாகத் தூண்டிய கேசவன் {கிருஷ்ணன்}, அவனால் பீடிக்கப்பட்ட எதிரிகள் அனைவரையும் தன் வலப்பக்கத்தில் நிறுத்தினான்.(80) பிறகு ஒரு மோதலை விரும்பிய பிற வீரர்கள், விருத்திரனைக் கொன்று சென்ற இந்திரனைப் போலப் பெரும் வேகத்தோடு சென்று கொண்டிருந்த தனஞ்சயனை, உயர்ந்த கொடிமரங்களுடன் நன்கு ஆயத்தம் செய்யப்பட்டிருந்த தேர்களோடு பின்தொடர்ந்து சென்றனர்.(81) அப்போது வலிமைமிக்கத் தேர்வீரர்களான சிகண்டி, சாத்யகி, இரட்டையர்கள் ஆகியோர் தனஞ்சயனின் திசையிலேயே சென்று, எதிரிகளைத் தடுத்து, கூரிய கணைகளால் அவர்களைத் துளைத்து, பயங்கரமான முழக்கங்களைச் செய்தனர்.(82) பிறகு குரு வீரர்களும், சிருஞ்சயர்களும் சினத்தால் ஒருவரோடொருவர் மோதிக் கொண்டு, பழங்காலத்தின் பெரும்போர் ஒன்றில் அசுரர்களும், தேவர்களும் போலப் பெரும் சக்தி கொண்ட நேரான கணைகளால் ஒருவரையொருவர் கொன்றனர்.(83) எதிரிகளைத் தண்டிப்பவர்களான யானைவீரர்கள், குதிரை வீரர்கள், தேர் வீரர்கள் ஆகியோர் அனைவரும் வெற்றி பெரும் விருப்பத்தாலோ, சொர்க்கத்திற்குச் செல்ல வேண்டிய பொறுமையின்மையாலோ ஈர்க்கப்பட்டு, வேகமாகக் களத்தில் விழுந்தனர். பெரும் முழக்கங்களைச் செய்தபடியே அவர்கள் நன்கு ஏவப்பட்ட கணைகளால் ஒருவரையொருவர் மூர்க்கமாகத் துளைத்துக் கொண்டனர்.(84) பெரும் துணிச்சலைக் கொண்ட அந்த உயர்ஆன்ம போர்வீரர்கள், அங்கே அந்தப் பயங்கரப் போரில் இருளை உண்டாக்கியதன் விளைவால் முக்கிய மற்றும் துணை திசைப்புள்ளிகள் இருளில் மூழ்ந்து அந்தச் சூரியனின் பிரகாசமே முற்றாக முறைக்கப்பட்டது” {என்றான் சஞ்சயன்}.(85)\nகர்ண பர்வம் பகுதி -79ல் உள்ள சுலோகங்கள் : 85\nஆங்கிலத்தில் | In English\nLabels: அர்ஜுனன், அஸ்வத்தாமன், கர்ண பர்வம், கர்ணன், கிருஷ்ணன், சல்லியன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கா���்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தா���ுகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி ல���்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\nகுல மற்றும் நில வரைபடங்கள்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் ப���ிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalkural.net/news/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%B5/", "date_download": "2021-01-26T12:51:57Z", "digest": "sha1:AGV7ZUV7FXZY525DZEQDLBKEIYWQOBY2", "length": 14543, "nlines": 106, "source_domain": "makkalkural.net", "title": "வேலூர் மாவட்ட வேளாண்மை விற்பனைக்குழு தலைவராக எஸ்.ஆர்.கே.அப்பு பதவி ஏற்றார் – Makkal Kural total views\t<% if ( today_view > 0 ) { %> , views today", "raw_content": "வேலூர் மாவட்ட வேளாண்மை விற்பனைக்குழு தலைவராக எஸ்.ஆர்.கே.அப்பு பதவி ஏற்றார் – Makkal Kural total views\t<% if ( today_view > 0 ) { %> , views today\nவேலூர் மாவட்ட வேளாண்மை விற்பனைக்குழு தலைவராக எஸ்.ஆர்.கே.அப்பு பதவி ஏற்றார்\nவேலூர் மாவட்ட வேளாண்மை விற்பனைக்குழு தலைவர் தேர்தலில் அண்ணா தி.மு.க. வை சேர்ந்த எஸ்.ஆர்.கே.அப்பு வெற்றி பெற்று பதவி ஏற்றுக்கொண்டார்.\nஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட வேளாண்மை விற்பனைக்குழு அமைப்புக்கான தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தல் சிறப்பு அதிகாரி நரசிம்ம ரெட்டி தலைமையிலும், செயலாளர் எஸ்.ராம்குமார் முன்னிலையில் நடைபெற்றது.\nதலைவர் பதவிக்கு வேலூர் மாநகர் மாவட்ட கழக செயலாளர் எஸ்.ஆர்.கே அப்பு மற்றும் துணைத் தலைவர் பதவிக்கு எஸ்.குப்புசாமியும் போட்டியிட்டனர். இதில் இயக்குனர்கள் ஸ்ரீசைலம், செல்வம், பாஸ்கர், ரவி, குருவையன், சாம்ராஜ், தங்கராஜ் சரவணன், சண்முகம் ஆகியோர் ஒரு மனதாக போட்டியின்றி தேர்வு செய்தனர். இறுதியில் தேர்தல் அதிகாரி நரசிம்ம ரெட்டி எஸ்.ஆர்.கே.அப்பு தலைவராகவும், துணை தலைவராக எஸ்.குப்புசாமி, வெற்றி பெற்றதாக அறிவித்தார்.\nஇதைத் தொடர்ந்து தலைவராக பதவி ஏற்றுக் கொண்ட எஸ்.ஆர்.கே.அப்பு பேசுகையில், தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் வேளாண்மை துறை மிகச் சிறப்பாக செயல்பட்டு, விவசாய மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தி வருவதை யாரும் அறிவோம். இந்த நிலையில் வேளாண்மை விலை பொருட்கள் சீரான முறையில், நியாயமான விலையில் மக்களுக்கு கிடைக்க அரசு அறிவுறுத்தலின்படி செயல்படுவேன் என தெரிவித்து கொள்கிறேன் என்று கூறினார்.\nபதவி ஏற்பு நிகழ்ச்சியில் ஆவின் தலைவர் த.வேலழகன், வேலூர் மாவட்ட பொருளாளர் எம்.மூர்த்தி, இளைஞர் அணி மாவட்ட செயலாளர் அமர்நாத், மாவட்ட பேரவை செயலாளர் ராகேஷ், ஐ.டி மாவட்ட செயலாளர் ஜனனி சத்திஷ், வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலைத் தலைவர் எம். ஆனந்தன், இளைஞர் அணி துணைத் தலைவர் புகேழந்தி, அறங்காவலர் துறை ஜெயபிரகாஷ், மாவட்ட மாணவர் அணி செயலாளர் பிரகாஷ் மற்றும் நிர்வாகிகள் ஏ.ஏ.தாஷ், ஏ.பிஎல்.சுந்தரம், பாசறை வினாயகமூர்த்தி .மாவட்ட அண்ணா தொழிற்சங்க இணை செயலாளர் எஸ்.இராஜேந்திரன் முன்னால் நகர கழக செயலாளர் ரேணுகோபல் சேவூர் இராஜேந்திரன் உள்பட பலர் பூச்செண்டுகளையும், சால்வைகளையும் அணிவித்து வாழ்த்தினர்.\n6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nமிக குறுகிய வனப்பகுதிகளில் செல்லும் ‘பைக் ஆம்புலன்ஸ்’: டெல்லியில் அறிமுகம்\nகடலூர் அண்ணா விளையாட்டு அரங்கம் தூய்மைப்படுத்தும் பணி\nTagged எஸ்.ஆர்.கே.அப்பு, வேலூர் மாவட்ட வேளாண்மை விற்பனைக்குழு\nஜனவரி 1–ந் தேதி முதல் அரசு அலுவலகங்கள் வாரத்தில் 5 நாட்கள் இயங்கும்\nஜனவரி 1–-ந் தேதி முதல் அரசு அலுவலகங்கள் வாரத்தில் 5 நாட்கள் இயங்கும் தலைமைச் செயலாளர் உத்தரவு சென்னை, அக்.26– ஜனவரி 1-–ந் தேதி முதல் அரசு அலுவலகங்கள் வாரத்தில் 5 நாட்கள் வழக்கம்போல் இயங்கும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக தலைமைச் செயலாளர் கே.சண்முகம் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது:-– தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தொடர்ந்து, அரசு அலுவலகங்கள் வாரத்திற்கு 6 நாட்கள், அதாவது சனிக்கிழமைகளிலும் இயங்கும் என்று கடந்த மே 15–-ந் தேதி […]\n‘‘மூளை வளர்ச்சியில்லாத கட்சி காங்கிரஸ்: நடிகை குஷ்பு தாக்கு\nசென்னை, அக்.13– ‘‘சிந்திக்கக்கூடிய மூளை வளர்ச்சியில்லாத கட்சியாக காங்கிரஸ் உள்ளதாக’’ பாரதீய ஜனதாவில் இணைந்த நடிகை குஷ்பு குற்றம்சாட்டி உள்ளார். காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய குஷ்பு டெல்லியில் உள்ள பாரதீய ஜனதா அலுவலகத்தில் தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி, தமிழக தலைவர் முருகன் ஆகியோர் முன்னிலையில் அக்கட்சியில் நேற்று இணைந்தார். இன்று அவர் விமானம் மூலம் சென்னை திரும்பினார். அவருக்கு பாரதீய ஜனதா தொண்டர்கள் ஆளுயர மாலை அணிவித்தும் மலர் தூவி வரவேற்றனர். விமான நிலையத்தில் குஷ்பு […]\nதூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.329 கோடியில் 29 திட்டங்கள்: எடப்பாடி பழனிசாமி அடிக்கல்\nமுடிவுற்ற 16 திட்டப்பணிகளை துவக்கி வைத்தார் தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.329 கோடியில் 29 திட்டங்கள்: எடப்பாடி பழனிசாமி அடிக்கல் தூத்துக்குடி, நவ.11– தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.328.66 கோடி மதிப்பிலான 29 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை பிரிவில் ரூ.16 கோடி மதிப்பில் அதிநவீன புற்றுநோய் சிகிச்சை கருவியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இயக்கி தொடங்கி வைத்தார். அங்கு ரூ.71 லட்சத்து […]\n660 பயனாளிகளுக்கு ரூ. 5 கோடி நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் கே.சி. வீரமணி வழங்கினார்\nமேல்மலையனூரில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம்\nகும்மிடிப்பூண்டி வேணுகோபால சுவாமி கோவில் மகா கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் தரிசனம்\nதி.மு.க.வினரின் பொய் பித்தலாட்ட பிரச்சாரத்தை தவிடு பொடியாக்கவேண்டும்\nஅண்ணா தி.மு.க.வின் 10 ஆண்டுகால ஆட்சியில் தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது\n160 பயனாளிகளுக்கு ரூ.2 கோடி கடனுதவி: அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வழங்கினார்\nதமிழகத்தில் இதுவரை 69 ஆயிரத்து 514 பேருக்கு கொரோனா தடுப்பூசி\nகும்மிடிப்பூண்டி வேணுகோபால சுவாமி கோவில் மகா கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் தரிசனம்\nதி.மு.க.வினரின் பொய் பித்தலாட்ட பிரச்சாரத்தை தவிடு பொடியாக்கவேண்டும்\nஅண்ணா தி.மு.க.வின் 10 ஆண்டுகால ஆட்சியில் தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/honda/kanpur/cardealers/pushp-honda-180141.htm", "date_download": "2021-01-26T12:39:16Z", "digest": "sha1:KGJX3DO4LF5ZAKS3Y3BFS7HC77XQYDYU", "length": 3748, "nlines": 102, "source_domain": "tamil.cardekho.com", "title": "புஷ்ப் ஹோண்டா, சேகேறி, கான்பூர் - ஷோரூம்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்நியூ கார்கள் டீலர்கள்ஹோண்டா டீலர்கள்கான்பூர்புஷ்ப் ஹோண்டா\nPlot No. 246-247, சேகேறி, ஜி.டீ. சாலை, கான்பூர், உத்தரபிரதேசம் 208008\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nஎல்லா ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\n*கான்பூர் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nகான்பூர் இல் உள்ள மற்ற ஹோண்டா கார் டீலர்கள்\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nஹோண்டா அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\nஒப்பீடு சலுகைகள் from multiple banks\n100% வரை செயல்பாட்டு கட்டணம் சுட்டிக்காட்டி\nவீட்டு வாசலில் பெறப்படும் கோப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.liyangprinting.com/ta/dp-%E0%AE%92%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%88.html", "date_download": "2021-01-26T10:50:37Z", "digest": "sha1:TGMGB6J2LD6QL6J3KLUX6SNJMO32YULR", "length": 47025, "nlines": 446, "source_domain": "www.liyangprinting.com", "title": "சீனா காகித பெட்டிகள், காகித பைகள், புத்தகங்கள் அச்சிடுதல், அட்டை பெட்டி சப்ளையர்", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nவளையல் / வளையல் பெட்டி\nகாகித பேக்கேஜிங் பெட்டி >\nஅழைப்பிதழ் / வாழ்த்து அட்டை\nவளையல் / வளையல் பெட்டி\nஅழைப்பிதழ் / வாழ்த்து அட்டை\nஒயின் பேப்பர் பை - உற்பத்தியாளர், தொழிற்சாலை, சீனாவில் இருந்து வழங்குபவர்\n( 24 க்கான மொத்த ஒயின் பேப்பர் பை தயாரிப்புகள்)\nஇரண்டு பாட்டில்கள் ஒயின் பேக்கேஜிங்கிற்கான காகித பரிசு பை\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nஇரண்டு பாட்டில்கள் ஒயின் பேக்கேஜிங்கிற்கான காகித பரிசு பை சி.எம்.ஒய்.கே கலர் ஆஃப்செட் பிரிண்டிங்குடன் சுற்றுச்சூழல் நட்பு பூசப்பட்ட காகித ஒயின் பேப்பர் பை. 250gsm பூசப்பட்ட காகிதம் அத்தகைய ஒயின் பேப்பர் பை இரண்டு பாட்டில் பேக்கேஜிங் செய்ய போதுமானதாக உள்ளது. தங்க நிறம் பிபி முறுக்கப்பட்ட கைப்பிடி இந்த ஒயின் பேக்கேஜிங்...\nகைப்பிடியுடன் கிராஃப்ட் பேப்பர் ஒயின் பரிசு பை\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nகைப்பிடியுடன் கிராஃப்ட் பேப்பர் ஒயின் பரிசு பை ஒயின் பேக்கேஜிங் பை கடுமையான பழுப்பு கிராஃப்ட் காகிதத்தில் தயாரிக்கப்படுகிறது, மற்ற இணைக்கப்படாத காகிதம் அல்லது கலை காகிதமும் உங்கள் விருப்பத்திற்கு. ஒயின் பரிசு பை உங்கள் சொந்த வடிவமைப்பில் இருக்கக்கூடும் மற்றும் நிறுவனத்தின் லோகோ அச்சிடுதல், திட வண்ண அச்சிடுதல் அல்லது...\nஅச்சிடப்பட்ட ஒயின் பாட்டில் பேக்கிங் பேப்பர் பை\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nஅச்சிடப்பட்ட ஒயின் பாட்டில் பேக்கிங் காகித பை பொருள், இணைக்கப்படாத காகிதம் அல்லது கலை காகிதம் தொடர்பாக உயர் தரமான ஆஃப்செட் அச்சிடலுடன் கூடிய ஒயின் பேக்கிங் பை உங்கள் விருப்பத்திற்கானது. ஒயின் பேப்பர் பை உங்கள் சொந்த வடிவமைப்பில் இருக்கக்கூடும் மற்றும் நிறுவனத்தின் லோகோ பிரிண்டிங், திட வண்ண அச்சிடுதல் அல்லது மல்டிகலர்...\nரிப்பன் கைப்பிடியுடன் சொகுசு ஒயின் பேப்பர் பை\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 300000 per month\nரிப்பன் கைப்பிடியுடன் சொகுசு ஒயின் பேப்பர் பை ஒயின் பேக்கிங் பை ஆடம்பர லீதரெட் காகிதத்தில் தயாரிக்கப்படுகிறது, பிற இணைக்கப்படாத காகிதம் அல்லது கலை காகிதம் உங்கள் விருப்பத்திற்கு. ஒயின் பேப்பர் பையை உங்கள் சொந்த வடிவமைப்பில் அச்சிடலாம் மற்றும் நிறுவனத்தின் லோகோ பிரிண்டிங், திட வண்ண அச்சிடுதல் அல்லது மல்டிகலர்...\nமொத்த பேக்கேஜிங் திருமண பரிசு பெட்டிகள் மற்றும் பரிசு பைகள்\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nமொத்த பேக்கேஜிங் திருமண பரிசு பெட்டிகள் மற்றும் பரிசு பைகள் திருமண பரிசு பேக்கேஜிங்கிற்கான மூடியுடன் விருப்ப அச்சிடும் சிவப்பு பரிசு பெட்டி; பரிசு பெட்டி கரடி / உலர்ந்த பூக்கள் / நகை பேக்கேஜிங் பெட்டிகள் மற்றும் பைகள்; மொத்த காகித பெட்டிகள் பேக்கேஜிங் தனிப்பயனாக்கப்பட்ட பல்வேறு வகையான பரிமாண பெட்டி மற்றும் கட்டமைப்பு...\nநல்ல விலை கிராஃப்ட் பேப்பர் தலையணை பெட்டி பேக்கேஜிங்\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nநல்ல விலை கிராஃப்ட் பேப்பர் தலையணை பெட்டி பேக்கேஜிங் மறுசுழற்சி செய்யக்கூடிய 250-350 கிராம் பழுப்பு கிராஃப்ட் காகிதத்தால் செய்யப்பட்ட தலையணை சோப் பெட்டி எந்த காகிதம் மிகவும் வலுவானது; சோப்பு பேக்கேஜிங்கிற்கான ரிப்பன் வில் நெருக்கமான வடிவமைப்பைக் கொண்ட தலையணை பெட்டி எளிய பெட்டி தலையணை வடிவம்; சோப்புக்கான பேக்கேஜிங்...\nசெவ்வக பிங்க் ப்ளைன் பேப்பர் பரிசு பெட்டிகள் பேக்கேஜிங் ஸ்கார்ஃப்\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nசெவ்வக பிங்க் ப்ளைன் பேப்பர் பரிசு பெட்டிகள் பேக்கேஜிங் ஸ்கார்ஃப் தாவணி / தோல் பராமரிப்பு பேக்கேஜிங்கிற்கான இளஞ்சிவப்பு அல்லத��� கருப்பு நிறத்துடன் மூடி மற்றும் அடிப்படை பெட்டி; ரிப்பன் வில் வடிவமைப்புடன் செவ்வக வடிவிலான இளஞ்சிவப்பு வெற்று காகித பரிசு பெட்டிகள்; காகித பெட்டிகள் பேக்கேஜிங் தாவணி தனிப்பயனாக்கப்பட்ட...\nசொகுசு அட்டை ஒற்றை சிவப்பு ஒயின் பாட்டில் பரிசு பேக்கேஜிங் பெட்டி காந்த\nபேக்கேஜிங்: கே = கே நெளி அட்டை அட்டை அட்டைப்பெட்டிகள் பொதி செய்வதற்கான\nவிநியோக திறன்: 30000 per month\nசொகுசு அட்டை ஒற்றை சிவப்பு ஒயின் பாட்டில் பரிசு பேக்கேஜிங் பெட்டி காந்த மிகவும் ஆடம்பர ஒயின் பேக்கேஜிங் பெட்டி, இது செருகக்கூடிய பசை கொண்ட மடிக்கக்கூடிய காந்தப் பெட்டி, பெட்டி திறக்கப்படும்போது, ​​செருகும் பெட்டியும் தட்டையானது, மற்றும் ரிப்பன் கைப்பிடியுடன் இறுதிப் பக்கத்தை எடுத்துக்கொள்வது நல்லது, முன் லோகோ நிவாரண...\nஇரட்டை கதவு திறந்த தனிப்பயன் மடிக்கக்கூடிய அட்டை அட்டை பேக்கேஜிங் ஒயின் பாட்டில்\nபேக்கேஜிங்: கே = கே நெளி அட்டை அட்டை அட்டைப்பெட்டிகள் பொதி செய்வதற்கான\nவிநியோக திறன்: 30000 per month\nதனிப்பயன் மடிக்கக்கூடிய அட்டை அட்டை பேக்கேஜிங் ஒயின் பாட்டில் இரட்டை கதவு திறந்த ஒயின் பெட்டி, கருப்பு அச்சிடுதல் மது பெட்டி மர்மமானதாகவும், உன்னதமானதாகவும் தோன்றுகிறது , வெளியேயும் உள்ளேயும் லோகோவுக்கு தங்கம் / வெள்ளி படலம் முத்திரையாக இருக்கலாம். ஆஹா, இது மிகவும் நன்றாக இருக்கிறது\nதனித்துவமான வடிவமைப்பு பிரீமியம் சொகுசு உறுதியான அட்டை அட்டை பேக்கேஜிங் பரிசு பெட்டி ஒயின் தனிப்பயனாக்கவும்\nபேக்கேஜிங்: கே = கே நெளி அட்டை அட்டை அட்டைப்பெட்டிகள் பொதி செய்வதற்கான\nவிநியோக திறன்: 30000 per month\nதனித்துவமான வடிவமைப்பு பிரீமியம் சொகுசு உறுதியான அட்டை அட்டை பேக்கேஜிங் பரிசு பெட்டி ஒயின் தனிப்பயனாக்கவும் ஆமாம், இது பிரீமியம் சொகுசு ஒயின் பெட்டி, காந்த மடல் ஒழுங்கற்ற வடிவம், உள்ளே கருப்பு நிறத்துடன் பொருந்தக்கூடிய உன்னதமான தங்க மஞ்சள் நிறம், மற்றும் கருப்பு உள்ளே அமைப்பு காகிதம், மடல் காந்த மூடல் மட்டுமல்ல,...\nஉணவு கிராஃப்ட் பேப்பர் மதிய உணவு பெட்டியை எடுத்துச் செல்லுங்கள்\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nஉணவு கிராஃப்ட் பேப்பர் மதிய உணவு பெட்டியை எடுத்துச் செல்லுங்கள் தனிப்பயன் லோகோ அச்சிடும் உணவு உணவ�� தர பழுப்பு கிராஃப்ட் காகித மதிய உணவு பெட்டியை எடுத்துச்...\nகிராஃப்ட் பேப்பர் 6 12 பிசிக்கள் முட்டை பேக்கேஜிங் பெட்டி\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nகிராஃப்ட் பேப்பர் 6 12 பிசிக்கள் முட்டை பேக்கேஜிங் பெட்டி தனிப்பயன் கிராஃப்ட் பேப்பர் 6 12 பிசிக்கள் முட்டை பேக்கேஜிங்...\nவிருப்ப சூடான முத்திரை காகித தேநீர் பேக்கேஜிங் பரிசு பை\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nவிருப்ப சூடான முத்திரை காகித தேநீர் பேக்கேஜிங் பரிசு பை சொகுசு விருப்ப லோகோ தேயிலை வெள்ளை அட்டை சூடான முத்திரை காகித பை தனிப்பயன் அச்சிடலுடன் சிறிய பரிசு காகித பை எங்கள் தயாரிப்புகள் அனைத்தும் தனிப்பயனாக்கப்பட்டவை, உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும், எனவே உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் எங்களை தொடர்பு...\nசதுர அடி தனிப்பயனாக்கப்பட்ட மலர் ஷாப்பிங் காகித பை\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nசதுர அடி தனிப்பயனாக்கப்பட்ட மலர் ஷாப்பிங் காகித பை தங்க படலம் லோகோ சதுர அடி டோட் பை தனிப்பயனாக்கப்பட்ட மலர் ஷாப்பிங் காகித பை எங்கள் தயாரிப்புகள் அனைத்தும் தனிப்பயனாக்கப்பட்டவை, உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும், எனவே உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் எங்களை தொடர்பு கொள்ள தயங்க...\nபேக்கேஜிங் பைகள் தங்க ஷாப்பிங் பேப்பர் பை தனிப்பயன் லோகோ\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nபேக்கேஜிங் பைகள் தங்க ஷாப்பிங் பேப்பர் பை தனிப்பயன் லோகோ தனிப்பயன் லோகோ படலத்துடன் சுற்றுச்சூழல் நட்பு ஆடம்பரமான இணைக்கப்படாத காகித பை காபி வண்ணம்; லோகோ வெள்ளை மற்றும் புடைப்புடன் தனிப்பயன் லோகோ காகித பை. கயிறு கொண்ட லோகோக்கள் கொண்ட பைகள் நகைகள் / ஆடை பேக்கேஜிங் மற்றும் சில்லறை ஷாப்பிங்கிற்கான வடிவமைப்பைக்...\nபரிசு கைப்பை கலை காகிதம் விருப்ப திருமண காகித பைகள்\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nபரிசு கைப்பை கலை காகிதம் விருப்ப திருமண காகித பைகள் தனிப்பயன் லோகோ அச்சிடும் சிவப்பு மற்றும் கருப்பு நிறத்துடன் சுற்றுச்சூழல் நட்பு நடுத்தர காகித பை; கயிறு கொண்ட லோகோக்கள் கொண்ட பைகள் நகை பேக்கேஜிங் மற்றும் சில்லறை ஷாப்பிங்கிற்கான வடிவமைப்பைக் கையாளுகின்றன; காகித பரிசு பைகள் அளவு 157-250gsm அடிப்படை பற்றி பூசப்பட்ட...\nஷாப்பிங் கேரியர் பைகள் வெள்ளை கிராஃப்ட் பேப்பர் பேக் லோகோ\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nஷாப்பிங் கேரியர் பைகள் வெள்ளை கிராஃப்ட் பேப்பர் பேக் லோகோ தனிப்பயன் லோகோ மற்றும் வடிவமைப்பு அச்சிடும் ஒரு வண்ண பின்னணியுடன் சுற்றுச்சூழல் நட்பு மறுசுழற்சி செய்யப்பட்ட வெள்ளை கிராஃப்ட் பேப்பர் பேக்; காகித முறுக்கப்பட்ட கைப்பிடிகளுடன் கூடிய பைகள் உணவு பேக்கேஜிங் மற்றும் சில்லறை ஷாப்பிங்கிற்கான வடிவமைப்பைக் கையாளுகின்றன;...\nபாட்டில் பேக்கேஜிங்கிற்கான சிலிண்டர் அட்டை காகித விஸ்கி பெட்டி குழாய் ஒயின் கண்ணாடி குழாய் பெட்டி\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nபாட்டில் பேக்கேஜிங்கிற்கான சிலிண்டர் அட்டை காகித விஸ்கி பெட்டி குழாய் ஒயின் கண்ணாடி குழாய் பெட்டி பெட்டி சிலிண்டர் அட்டை குழாய் வகைகளில் சிறப்பு ஒயின் பெட்டி, இது பெவல் ஏஞ்சல் உடன் வளைவு மூடி, நீங்கள் வெவ்வேறு அமைப்பு காகிதத்தை வைக்கலாம் அல்லது வடிவமைப்பின் வெவ்வேறு வண்ணங்களை அச்சிடலாம். லியாங் பேப்பர் தயாரிப்புகள்...\nபரிசு தேநீர் பை பெட்டி காந்தத்துடன் தங்க படலம்\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nபரிசு தேநீர் பை பெட்டி காந்தத்துடன் தங்க படலம் சிவப்பு காந்த பெட்டி, வெளியே மற்றும் உள்ளே மடிப்பு படலம் லோகோ மற்றும் உரை, மிகவும் ஆடம்பரமானது, உள்ளே தேநீர் பையை வைத்திருக்க 2 வெற்று இடம் உள்ளது, நீங்கள் மற்ற செருகலை தேர்வு செய்யலாம், இந்த பெட்டி பயன்பாட்டு காகித செருகல் மிகவும் மலிவானதாக இருக்கும். லியாங் காகித...\nவட்ட காகித காபி கோப்பை குழாய் குவளை பேக்கேஜிங் பெட்டி\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nவட்ட காகித காபி கோப்பை குழாய் குவளை பேக்கேஜிங் பெட்டி நீண்ட குழாய் பெட்டி நீ��்ட காபி, ஃபோட் டீ போன்றவற்றுக்கு பயன்படுத்தப்படுகிறது, இது சிமிக் அச்சிடலுடன் கூடிய இருண்ட கலை அமைப்பு காகித அட்டை, இது மிகவும் அழகாக இருக்கிறது மேலும் அறிய நீங்கள் ஆர்வமாக இருந்தால், தயவுசெய்து என்னை தொடர்பு...\nகிராஃப்ட் பேப்பர் குழாய்கள் தேநீர் பேக்கேஜிங் பெட்டிகள் பரிசு சிலிண்டர் குழாய் பெட்டிகள்\nபேக்கேஜிங்: கே = கே நெளி அட்டை அட்டை அட்டைப்பெட்டிகள் பொதி செய்வதற்கான\nவிநியோக திறன்: 30000 per month\nகிராஃப்ட் பேப்பர் குழாய்கள் தேநீர் பேக்கேஜிங் பெட்டிகள் பரிசு சிலிண்டர் குழாய் பெட்டிகள் பிரவுன் கிராஃப்ட் பேப்பர்போர்டு வட்ட பெட்டியை கருப்பு மற்றும் சாக்லேட் வண்ண அச்சுடன் சுற்றிக் கொண்டது, காகிதமானது சூழல் நட்பு காகிதத்தின் உணவு தரமாகும், எனவே உங்கள் குடும்பத்தினருக்கோ அல்லது நண்பர்களுக்கோ வழங்குவதற்காக அதை...\nகைப்பிடியுடன் கருப்பு ஒயின் கண்ணாடி பாட்டில் பெட்டி மடிப்பு\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nசிவப்பு ஒயின் பெட்டி தங்க படலம் சின்னம் இடம்\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nலோகோ அச்சுடன் தனிப்பயன் மறுசுழற்சி செய்யக்கூடிய காகித பரிசுப் பைகள்\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nலோகோ அச்சுடன் தனிப்பயன் மறுசுழற்சி செய்யக்கூடிய காகித பரிசுப் பைகள் லோகோ அச்சுடன் தனிப்பயன் அச்சிடப்பட்ட காகித பரிசு பை மறுசுழற்சி செய்யக்கூடிய காகித பைகள் எங்கள் தயாரிப்புகள் அனைத்தும் தனிப்பயனாக்கப்பட்டவை, உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும், எனவே உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் எங்களை தொடர்பு கொள்ள...\nதனிப்பயன் லோகோ மற்றும் புடைப்பு செயல்முறை காந்த நகை பெட்டி\nஅலமாரியின் பெட்டி பேக்கேஜிங் மார்பிள் நகை பெட்டி இளஞ்சிவப்பு\nரிப்பனுடன் ரோஸ் கோல்ட் காந்த மடிப்பு பரிசு பெட்டி\nதெளிவான பெட்டி கருப்பு லாஷ் பேக்கேஜிங் தனிப்பயன் கண் இமை பெட்டிகள்\nமலர்களுக்கான பெரிய வெல்வெட் ரோஸ் அட்டை பரிசு பெட்டி\nசாம்பல் சதுரம் ஒரு அலமாரியுடன் பாதுகாக்கப்பட்ட மலர் பெட்டி\nஅழைப்பிதழ் அட்டைகளுக்கான சதுர பரிசு பேக்கேஜிங் காந்த பெட்டி\nதனிப்பயன் தங்க அட்டை அலமாரியை மெழுகுவர்த்தி பேக்கேஜிங் பெ���்டி\nகாப்பு பேக்கேஜிங்கிற்கான சுற்று நகை பெட்டி\nநுரை கொண்ட அச்சிடப்பட்ட செல்போன் வழக்கு பெட்டி\nமலர்களுக்கான இமைகளுடன் கூடிய கருப்பு கருப்பு பரிசு பெட்டிகள்\nபரிசு பேக்கேஜிங் பெட்டி சாக்லேட் உணவு பண்டங்களுக்கு மணமூட்டும் காளான்\nசரம் மூடிய தேயிலை பை பேக்கேஜிங் பெட்டி\nஅட்டை பளபளப்பான சட்டை காகித பேக்கேஜிங் பெட்டி\nஆடம்பர ஆடை காந்த பேக்கேஜிங் பெட்டி\nபிளாஸ்டிக் தட்டுடன் காந்த மூடி கண் இமை பேக்கேஜிங் பெட்டி\nசொகுசு வாசனை பரிசு பெட்டி பேக்கேஜிங்\nசூடான விற்பனையான சாக்லேட் மாக்கரோன் உணவு பேக்கேஜிங் பரிசு பெட்டி\nஒயின் பேப்பர் பை ஒயின் பேப்பர் பைகள் ஆர்ட் பேப்பர் பை ஷாப்பிங் பேப்பர் பை ரிப்பன் பேப்பர் பை மல்டிகலர் பேப்பர் பை சாக்லேட் பேப்பர் பை அழகான டோட் பேப்பர் பை\nசான்றிதழ்கள்நிறுவனத்தின் ஷோகாணொளி360° Virtual Tour\nஒயின் பேப்பர் பை ஒயின் பேப்பர் பைகள் ஆர்ட் பேப்பர் பை ஷாப்பிங் பேப்பர் பை ரிப்பன் பேப்பர் பை மல்டிகலர் பேப்பர் பை சாக்லேட் பேப்பர் பை அழகான டோட் பேப்பர் பை\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம் விசாரணை\nபதிப்புரிமை © 2021 Liyang Paper Products Co., Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/Ponniyin-selvan", "date_download": "2021-01-26T12:21:24Z", "digest": "sha1:KUFE6CJLQSIIMGUUCWSOQ3VEZDTF7JZ2", "length": 7352, "nlines": 96, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Ponniyin selvan - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇளையராஜா இசையில் உருவாகும் பொன்னியின் செல்வன்\nபொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக வைத்து உருவாகும் வெப் தொடருக்கு இளையராஜா இசையமைக்க உள்ளார்.\nபொன்னியின் செல்வனில் இணைந்த பிரபல நடிகர்\nமணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் பிரபல நடிகர் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.\nபொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் கடும் கட்டுப்பாடுகள்\nமணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தளத்தில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.\nஅடுத்த படத்திற்காக திரிஷா எடுக்கும் பயிற்சி... வைரலாகும் புகைப்படம்\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் திரிஷா, அடுத்த படத்திற்காக பயிற்சி எடுக்கும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.\nஎய்ட்ஸ் நோயாளி என தெரிந்தும் காதலனுடன் ஓட்டம் பிடித்த மாணவி\nதேவையில்லாத பாராட்டை பெற்றுக் கொண்டிருக்கிறேன்: பெருந்தன்மையுடன் கூறும் ராகுல் டிராவிட்\nபிக்பாஸ் நடிகை தூக்கிட்டு தற்கொலை... ரசிகர்கள் அதிர்ச்சி\nஅ.தி.மு.க. கூட்டணியில் குறைந்த தொகுதிகளை ஒதுக்கினால் தனித்து போட்டியிட தேமுதிக முடிவு\nமகளுடன் சைக்கிளில் உற்சாக பயணம் மேற்கொண்ட அரவிந்த் சாமி - வைரலாகும் புகைப்படம்\nபிக்பாஸ் வீட்டில் உருவான கள்ளக்காதல் - ரசிகர்கள் அதிர்ச்சி\nவிவசாயிகள், சுகாதார பணியாளர்கள், விஞ்ஞானிகளுக்கு நன்றி: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்\n2-வது போட்டியிலும் இலங்கையை நசுக்கியது இங்கிலாந்து: 2-0 என ஒயிட்வாஷ் செய்தது\nபிப்ரவரி 1-ந்தேதி நாடாளுமன்றம் நோக்கி பேரணி: விவசாய சங்கம் அறிவிப்பு\nதேவையில்லாத பாராட்டை பெற்றுக் கொண்டிருக்கிறேன்: பெருந்தன்மையுடன் கூறும் ராகுல் டிராவிட்\nசசிகலா வரும் 27ஆம் தேதி விடுதலை ஆவது உறுதி -சிறைத்துறை தகவல்\nராஜமவுலியின் ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு\nபிரம்மாண்ட படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடிக்கும் சுருதிஹாசன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namkural.com/tag/%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE", "date_download": "2021-01-26T11:19:54Z", "digest": "sha1:NBTNFLA6LKTW3LQQ6UAYWKCC4FCLC6HB", "length": 14515, "nlines": 285, "source_domain": "www.namkural.com", "title": "தாகம் - Online Tamil Information Portal - Namkural.com", "raw_content": "\nசமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டு இருமலை விரட்ட...\nசுவையான சத்துமாவு உணவு வகைகள்\nசுவையான சத்துமாவு உணவு வகைகள்\nமழை காலத்திற்கு ஏற்ற உணவு வகைகள்\nசமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டு இருமலை விரட்ட...\nகீரையின் வகைகள் மற்றும் மருத்துவ குணங்கள்\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டுமா\nநெற்றி சுருக்கத்தை போக்கி இளமையாக வாழ சில வழிகள்\nநெயில் பாலிஷ் ரிமூவர் இல்லாமல் நெயில் பாலிஷை...\nமஞ்சள் மேகமாக மாற சில வழிகள்\nபொடுகை போக்க சில இயற்கை வழிகள்\nபொங்கலன்று உங்கள் இல்லத்தை அலங்கரிக்க தனித்துவமான...\nபுத்தாண்டில் நீங்கள் எடுக்க வேண்டிய 5 தீர்மானங்கள்\nநொடிந்து போன தொழிற்சாலைகளை மீட்டெடுக்க வாஸ்து...\nவிநாயகர் சது��்த்தி விழாவை கொண்டாடுவது எப்படி\nநீங்கள் பிறந்த தினம் உங்கள் வாழ்வில் எத்தகைய...\nநொடிந்து போன தொழிற்சாலைகளை மீட்டெடுக்க வாஸ்து...\nநீங்கள் பிறந்த தினம் உங்கள் வாழ்வில் எத்தகைய...\nநிராகரிப்பால் காயம் அடையும் ராசிகள்\nசிறுகதை: பாதை மாறும் பயணம்\nசிறுகதை: பாதை மாறும் பயணம்\nசமந்தா பற்றிய 9 சுவாரஸ்ய தகவல்கள்\nசென்னையின் பிரபல திரையரங்கம் மூடப்பட்டது\nநயன்தாரா விக்னேஷ் சிவனுடன் இணைந்து ஓணம் கொண்டாடினார்\nபுற்று நோயை எதிர்த்து போராடிய சோனாலி பிந்த்ரே\nத ஃபிளவர்ஸ் ஆஃப் வார் (2011) - விமர்சனம்\nகொரோனா ஊரடங்கு - திரு. சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\nஊரடங்கிற்கு பிறகான நமது திட்டங்கள் - திரு. கமலஹாசன்...\nதென்பாண்டி சீமையிலே... ஸ்ருதியின் புது முயற்சி\nகொரோனா - \"சின்ன கலைவாணர்\" விவேக் அவர்களின் அறிவுரை\nகொரோனா ஊரடங்கு - திரு. சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\nதென்பாண்டி சீமையிலே... ஸ்ருதியின் புது முயற்சி\nகொரோனா - \"சின்ன கலைவாணர்\" விவேக் அவர்களின் அறிவுரை\nதமிழ் நடிகைகளின் சமூக நலன் சார்ந்த பணிகள்\nஊரடங்கிற்கு பிறகான நமது திட்டங்கள் - திரு. கமலஹாசன்...\nதிரு. \"கேப்டன்\" விஜயகாந்த் தமது இல்லத்தில், கொரானா...\nதமிழ் நாடு அரசியல்வாதிகளின் கல்வித் தகுதி\nதடகள வலிமைக்கும் உங்கள் விரல்களின் நீளத்திற்கும்...\nகுழந்தைகள் வெளியில் விளையாடுவதால் கிடைக்கும்...\nபி.சி.சி.ஐ துணைத் தலைவர் மஹிம் வர்மா ராஜினாமா\nஅஹிம்சை - அச்சமற்ற நிலை\nஇந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்\nவழக்குகளை இ-தாக்கல் செய்வதற்கான மென்பொருள்\nஉடற்பயிற்சி செய்பவர்களுக்கான தண்ணீரின் தேவை\nநமது உடலுக்கு மிக முக்கியமான முதன்மையான ஊட்டச்சத்து - அஃது தண்ணீர் என்றால் மிகை...\nநம் உடலுக்கு தண்ணீர் மிகவும் அவசியம் என்பதன் எளிமையான விளக்கத்தை இப்போது பார்ப்போம்....\nநமது இந்திய உணவுகளில் தாளிப்பு சேர்ப்பதற்கான ரகசியம் என்ன\nநார்ச்சத்து அதிகம் உள்ள எட்டு உணவுகள்\nபுத்தாண்டில் நீங்கள் எடுக்க வேண்டிய 5 தீர்மானங்கள்\nவிநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவது எப்படி\nவிநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவது எப்படி\nஇந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்\nவாழ்க்கையில் மிகவும் தாமதமாக கற்றுக்கொள்ளும் செய்திகள்\nஇந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்\nநெற்றி சுருக்கத்தை போ��்கி இளமையாக வாழ சில வழிகள்\nவயது அதிகரிப்பதும் அதன் அறிகுறிகள் முகத்தில் தெரிவதும் பெரிய பாவம் இல்லை. ஆனாலும்...\nத ஃபிளவர்ஸ் ஆஃப் வார் (2011) - விமர்சனம்\nஒவ்வொரு காலங்களிலும் ஒவ்வொரு திரைப்படம் நமது மனதில் நீங்கா இடம் பிடிக்கும். அப்படி...\nசிவனுக்கும் பார்வதிக்கும் இரண்டு மகன்கள் உள்ளதை அறிந்த நாம் சிவபெருமானின் மகள்கள்...\nகொரோனா - \"சின்ன கலைவாணர்\" விவேக் அவர்களின் அறிவுரை\nஉடலுக்கு மிளகு ரசம், உயிருக்கு முகக் கவசம் - \"சின்ன கலைவாணர்\" விவேக்\nகுழந்தைகள் வெளியில் விளையாடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nஇன்றைய நாட்களில் இளம் குழந்தைகள் வளரும் பருவத்திலேயே தொலைகாட்சி, மொபைல்,வீடியோ கேம்...\nஅழகு பொருட்களில் பயன்படுத்தும் முக்கிய மூல பொருட்கள்\nஅழகு சாதனப் பொருட்களில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் குறித்து இந்த பதிவில் நாம்...\nசிறந்த அம்மாவாக விளங்கும் ராசிகள் என்னென்ன\nஎல்லா அம்மாக்களுக்கும் தங்கள் குழந்தைகளை பிடிக்கும். எல்லா அம்மாக்களுமே தங்கள் குழந்தையை...\nசுவையான சத்துமாவு உணவு வகைகள்\nஎந்த பக்கவிளைவும் இல்லாத, ஆரோக்கியமான மற்றும் சுவையான உணவையும் நமக்கு அளிக்கின்றது...\nசிறுகதை: பாதை மாறும் பயணம்\nகொரோனாவால் நிகழும் நல்ல மாற்றங்கள் தொடருமா\nகொரோனாவால் நிகழும் நல்ல மாற்றங்கள் தொடருமா\n\"நம் குரல்\", பல்வேறு பிரிவுகளின் கீழ் முக்கிய, முடிந்தவரை பகுத்தறிந்த தகவல்களை பகிரும் ஒரு தகவல் தளம்.\nநொடிந்து போன தொழிற்சாலைகளை மீட்டெடுக்க வாஸ்து குறிப்புகள்:\nவிநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவது எப்படி\nகாப்புரிமை © 2020 நம் குரல். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டது.\nநிறைவான அனுபவம் கிடைக்கப்பெற, \"நம் குரல்\" குக்கீ (பிரைவசி பாலிசி) ஏற்பதை உறுதி செய்யுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Women-Constable-had-love-on-accused-Huge-issue-in-Uttarpradesh-8937", "date_download": "2021-01-26T11:54:08Z", "digest": "sha1:IJTUOWLMNLTRG56RJUOEUU7ASMRIEIDN", "length": 8144, "nlines": 74, "source_domain": "www.timestamilnews.com", "title": "ஆண் குற்றவாளி அழகில் மயங்கிய பெண் போலீஸ் அதிகாரி! இருவரும் சேர்ந்து பிறகு எடுத்த முடிவு! - Times Tamil News", "raw_content": "\nவிவசாயிகள் போராட்டத்தில் ஒரு நல்ல திருப்புமுனை..\nடெல்லிக்குப் போகிறார் எடப்பாடி பழனிசாமி... எதற்காக என்று தெரியுமா\nஉதயநிதி வாயை தைச்சு வையுங்க.... அதிர்ந்து நிற்கும் கூட்டணிக் கட்சிகள்\nமுதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான். சி.டி. ரவியும், எல்.முருகனும் சரண்டர்.\nதி.மு.க.வில் இருந்து குஷ்பு வெளியேறிய காரணம் என்ன தெரியுமா..\nகாட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்தை உடனடியாக நிறுத்து... சீறுகிறார் ...\nஉதவிப் பேராசிரியர் பணிக்கு பி.எச்.டி. முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்ப...\nசிங்களக் கடற்படை வீரர்களை கைது செய்ய வேண்டும்... வழி காட்டுகிறார் ரா...\nஎடப்பாடி அரசுக்கு வெற்றி மேல் வெற்றி குவிகிறது.... வியந்துபார்க்கும்...\nகோவையில் ராகுலுக்கு அமோக வரவேற்பு... உருவாகிறதா புதிய கூட்டணி...\nஆண் குற்றவாளி அழகில் மயங்கிய பெண் போலீஸ் அதிகாரி இருவரும் சேர்ந்து பிறகு எடுத்த முடிவு\nகுற்றவாளியின் அழகில் மயங்கி காவல்துறை அதிகாரி ஒருவர் திருமணம் செய்து கொண்ட சம்பவமானது உத்திரப்பிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஉத்திரபிரதேச மாநிலத்தில் ராகுல் தரசனா என்பவர் வசித்து வந்தார். இவர் 2008-ஆம் ஆண்டில் அனில் துஜானா என்ற ரவுடியின் குழுவில் இருந்து குற்றங்களை செய்ய தொடங்கினார். பல்வேறு குற்றங்களை புரிந்ததற்காக அவர் சிறைக்கு சென்ற வண்ணமிருந்தார். கடைசியாக ஆயுதங்கள் கடத்தியதாக 2017-ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.\nஉத்திரபிரதேச மாநிலத்தில் பயல் என்ற காவல்துறை கான்ஸ்டபிள் பணியாற்றி வருகிறார். இவர் முதன்முதலில் ராகுலை நீதிமன்றத்தில் சந்தித்துள்ளார். பார்த்தவுடன் முதல் முறையிலேயே அவர் மீது பயலுக்கு காதல் வந்துள்ளது.\nசிறையில் இருந்து வெளியே வந்தவுடன் அவர் மீது கொண்ட நெருக்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இருவரும் காதலித்து வந்தனர். இருவரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் தற்போது திருமணம் செய்துள்ளனர்.\nதிருமணத்திற்கான இடமும், தேதியும் தெரிவிக்கப்படவில்லை. குற்றவாளியின் மீது காவல்துறை அதிகாரி காதல் கொண்டு திருமணம் செய்து கொண்ட சம்பவமானது உத்திரபிரதேச மாநிலத்தின் காவல்துறை அதிகாரிகளிடையே பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.\nஎடப்பாடி அரசுக்கு வெற்றி மேல் வெற்றி குவிகிறது.... வியந்துபார்க்கும்...\nகோவையில் ராகுலுக்கு அமோக வரவேற்பு... உருவாகிறதா புதிய கூட்டணி...\nஸ்டாலின் கொடுத்த வாக்குறுதி என்னாச்சு..\nஉதயசூரியன் நெ��ுக்கடியில் சிக்கிவிட்டாரா திருமா..\nஅடுத்த வாரம் ஏழு பேர் விடுதலை... எடப்பாடியார் முயற்சி பலன் தருமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/143991-police-atrocities-news", "date_download": "2021-01-26T13:12:08Z", "digest": "sha1:MO4AKJR4KGQ36UW7MKFACYCPD5ZO45H5", "length": 6200, "nlines": 179, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 09 September 2018 - கன்ட்ரோல் ரூம் | Police Atrocities News - Junior Vikatan", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: அம்பலமாகும் ஆவணங்கள்... ஆட்டம் காணும் அரசு\nசட்டமன்றத் தேர்தலுக்காக நடக்கும் விருந்து\nவிகடன் லென்ஸ்: இதயம் 6 கோடி ரூபாய் - அதிரவைக்கும் உடல் உறுப்பு பிசினஸ்\n - ஒழிக்கப்படும் சாலை ஆய்வாளர்கள்\n” - ஆவேச வளர்மதி\nஇன்னும் பல அனிதாக்களை இழக்கப் போகிறோமா\nஅனுமதியின்றி தடுப்பூசி முகாம்... அதிர்ச்சியில் அதிகாரிகள்... ஆக்‌ஷனில் ஜூ.வி\n“தரமற்ற என்ஜினீயரிங் கல்லூரிகளை இழுத்து மூடவேண்டும்\nநிர்மலாதேவி விவகாரத்தில் மர்ம வி.ஐ.பி-க்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/tamilnadu/youths-stole-jallikattu-bulls-in-madurai-070820/", "date_download": "2021-01-26T11:39:19Z", "digest": "sha1:L7QQ6HTF5SWGQVJ4GGXBUZIR2666ZN2S", "length": 15233, "nlines": 177, "source_domain": "www.updatenews360.com", "title": "ஜல்லிக்கட்டு காளையை வளர்க்க வேண்டி விநோத ஆசை.! காளையை களவாடிய காளையர்கள்.! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nஜல்லிக்கட்டு காளையை வளர்க்க வேண்டி விநோத ஆசை.\nஜல்லிக்கட்டு காளையை வளர்க்க வேண்டி விநோத ஆசை.\nமதுரை : ஜல்லிக்கட்டு காளை மீதான மோகத்தால் ஜல்லிக்கட்டு காளைகளை திருடிய மூன்று இளைஞர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.\nமதுரை கோமஸ்பாளையம் ரோஸ்மேரி தெரு பகுதியை சேர்ந்தவர் மகாலிங்கம். இவர் நீண்ட ஆண்டுகளாக அந்த பகுதியில் ஆடு மற்றும் மாடுகள் வளர்த்து வருகிறார். இந்த நிலையில் நீண்ட ஆண்டுகளாக காளை மாடு வளர்க்க ஆசைப்பட்டு இவர் கடந்த மாதம் ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள புதிய காளை மாடு ஒன்றை வாங்கி வந்துள்ளார்.\nஇந்நிலையில் வீட்டு வாசலில் கட்டி வைத்திருந்த மாட்டினை இரவு நேரத்தில் அடையாளம் தெரியாதவர்கள் திருடிச் சென்றுள்ளனர். காலை எழுந்து பார்த்த மகாலிங்கம் அதிர்ச்சியடைந்த�� அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது அதே பகுதியை சேர்ந்த மூன்று இளைஞர்கள் காளை மாட்டினை திருடிச் சென்றது தெரியவந்தது.\nஅதனைத் தொடர்ந்து மகாலிங்கம் கரிமேடு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அதே பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து, கார்த்திக், தங்கவேலு மூன்று இளைஞர்களை தேடி வருகின்றனர்.\nமுதற்கட்ட விசாரணையில் மூன்று இளைஞர்களும் ஏற்கனவே மாடு திருடப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வரும் குற்றவாளிகள் எனவும் மாடு வளர்க்க வேண்டும் என்ற மோகத்தால் இதுபோன்ற மாடுகளை இரவு நேரங்களில் திருடி வருவதும் தெரியவந்துள்ளது.\nஅதனைத்தொடர்ந்து அதே பகுதியில் காளை மாட்டை மறைத்து வைத்திருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் ஒரு மணி நேரத்தில் மாட்டினை மீட்டு அழைத்து வந்து மாட்டின் உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.தலைமறைவாக உள்ள மூன்று இளைஞர்களையும் காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.\nTags: குற்றம், சிசிடிவி காட்சி, திருடிய இளைஞர்கள், மதுரை, ஜல்லிக்கட்டு காளை\nPrevious மாலையிலும் மலைபோல உயர்ந்து நிற்கும் தங்கம் விலை : ஒரே நாளில் ரூ. 336 உயர்வு\nNext தமிழரின் பெருமையை மீட்க உசிலம்பட்டியில் விரிவான தொல்லியல் ஆய்வு தேவை : தமிழக அரசுக்கு சீமான் கோரிக்கை..\nபெண்கள் பாதுகாப்பு பற்றி நேருக்கு நேர் விவாதிக்க தயாரா.. ஸ்டாலினுக்கு அமைச்சர் சரோஜா சவால்…\nசாதியால் சுதந்திர தினத்தில் பறிபோன உரிமை: குடியரசு தினத்தில் மீட்டெடுத்த பெண் ஊராட்சி தலைவர்..\nகொரோனா பரவலை கட்டுப்படுத்த சமூக இடைவெளி: தமிழகத்தில் கூடுதலாக 23 ஆயிரம் வாக்குச்சாவடிகள்..\nஆராய்ச்சி மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல்.. ஐஐடி மெட்ராஸ் பேராசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க பரிந்துரை..\nஆட்டோ ஓட்டி மக்களை கவர்ந்த அமைச்சர் விஜயபாஸ்கர் : அமைச்சரின் செயலால் ஆட்டோ ஓட்டுநர்கள் நெகிழ்ச்சி..\n‘இது பட்டிமன்றத்திற்கு கிடைத்த அங்கீகாரம்’: பத்மஸ்ரீ விருது பெற்ற சாலமன் பாப்பையா நெகிழ்ச்சி..\nதேசியக்கொடி, காய்கறிகளுடன் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்\nநோபள் புக் ஆப் ரெக்கார்டு சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற சிறுமி..\nகோவையில் அறிமுகம் செய்யப்பட்டது பந்தைய வகை மின்ச���ர பைக்\nடிராக்டர் பேரணி வன்முறைக்கு மாறியதால் அதிருப்தி.. போராட்டத்திலிருந்து விலகுவதாக விவசாய அமைப்பு அறிவிப்பு..\nQuick Shareடெல்லி எல்லையில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் சம்யுக்தா கிசான் மோர்ச்சா (எஸ்.கே.எம்.) எனும் அமைப்பு, விவசாயிகளின்…\n ₹19 லட்சம் கோடியை ஒதுக்க மத்திய அரசு திட்டம்..\nQuick Share2022’க்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் நோக்கில், பிப்ரவரி 1’ஆம் தேதி சமர்ப்பிக்கப்படவுள்ள 2021-22 பட்ஜெட்டில் விவசாய கடன் இலக்கை…\nஇந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் குடியரசு தினத்தில் இப்படி ஒரு ஒற்றுமையா.. வாழ்த்துக் கூறிய ஸ்காட் மோரிசன்..\nQuick Shareஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் குடியரசு தினத்தன்று இந்தியாவுக்கும், இந்தியப் பிரதமர் மோடிக்கும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்….\nபெண்கள் பாதுகாப்பு பற்றி நேருக்கு நேர் விவாதிக்க தயாரா.. ஸ்டாலினுக்கு அமைச்சர் சரோஜா சவால்…\nQuick Shareநாமக்கல் ; பெண்களின் பாதுகாப்பு தொடர்பாக நேருக்கு நேர் விவாதம் நடத்த தயாரா.. என்று திமுக தலைவர் ஸ்டாலினுக்கு…\nடெல்லியில் கடும் வன்முறையில் ஈடுபடும் விவசாயிகள்.. முதல் ஆளாக கண்டித்த ராகுல் காந்தி..\nQuick Shareகுடியரசு தின கொண்டாட்டங்கள் ஒரு பக்கம் நடக்கும் நிலையில், விவசாயிகளின் டிராக்டர் அணிவகுப்பு பல இடங்களில் வன்முறையாக மாறிய…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/trending/dmk-mla-anitha-radhakrishnan-explanation-about-his-stand-06082020/", "date_download": "2021-01-26T11:30:38Z", "digest": "sha1:GEJP5DJDVOHAAL7OXFSGAV6HOEFR7R6J", "length": 18233, "nlines": 192, "source_domain": "www.updatenews360.com", "title": "நான் பாஜகவுக்கு தாவுகிறேனா…? திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் பரபர அறிக்கை..! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\n திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் பரபர அறிக்கை..\n திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் பரபர அறிக்கை..\nசென்னை: திமுகவிலிருந்து என்னை யாராலும் பிரிக்க முட��யாது என்று எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.\nஇப்போது திமுக தலைமையை குறை சொல்லி முகாம் தாவ தயராகும் காலம் போல. முதலில் விபி துரைசாமி திமுகவுக்கு எதிராக கொடி பிடித்தார். பாஜகவில் ஐக்கியமாகி தமிழக பாஜக துணை தலைவர் பதவியை பெற்றார்.\nஅடுத்து, ஆயிரம் விளக்கு தொகுதி திமுக எம்எல்ஏ கு.க. செல்வம் திமுகவை எதிர்த்து குரல் கொடுத்து, பாஜகவில் இணைய உள்ளார். அவரை கட்சியில் இருந்து திமுக சஸ்பென்ட் செய்துள்ளது. தொடரும் இதுபோன்ற அதிருப்தி குரல்களால் திமுக தலைமை செமத்தியாக அதிர்ந்து போயிருக்கிறது.\nஸ்டாலின் தலைமைக்கான தோல்வியே இது என்று அரசியல் நிபுணர்கள் கூறி வருகின்றனர். இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, திமுகவில் இருந்து மேலும் முக்கிய எம்எல்ஏக்கள், எம்பிக்கள் பாஜகவுக்கு தாவும் மனநிலையில் உள்ளனர். அதற்கான ஏற்பாடுகள் முடிந்துவிட்டதாக அரசியல் களத்தில் தகவல்கள் உலா வருகின்றன.\nஅதில் முக்கியமான எம்எல்ஏவின் பெயராக திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளார் என்று தகவல்கள் பரவின. இது திமுகவுக்கு பெருத்த அதிர்ச்சியாக இருப்பதாக கூறப்பட்டது.\nஇந் நிலையில், திமுகவிலிருந்து என்னை யாராலும் பிரிக்க முடியாது என்று எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:\nகடந்த சில நாட்களாக சில சமூக விரோதிகள் எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் என்னை பற்றி அவதூறு செய்திகளை பரப்பி வருகின்றனர். அந்த அற்பர்களுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.\nநான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் விசுவாசமிக்க தொண்டனாக, கழகத் தலைவர் தளபதி அவர்கள் தமிழகத்தின் முதலமைச்சர் ஆவதற்கு இதய சுத்தியோடு தீவிரமாக பணியாற்றி வருவதை கழகத் தலைவர் நன்கறிவார்.\nஆகையால் என்னை கழகத்திலிருந்து தலைவரிடமிருந்தும் எவராலும் பிரிக்க முடியாது என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறேன். இனியும் இது போன்று விஷமப் பிரச்சாரத்தில் யாராவது ஈடுபட்டால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அந்��� அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nஇது ஒருபக்கம் இருக்க… திமுகவின் முக்கிய எம்பியான ஜெகத்ரட்சகனும் பாஜகவில் ஐக்கியமாக இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அது பற்றிய எந்த தகவல்களும் இது வரை உறுதிப்படுத்தப்படவில்லை. இப்படி வரிசையாக திமுக கூடாரத்தின் முக்கிய தலைகள் இடம்பெயர்ச்சியாகும் நடவடிக்கைகள், அதுபற்றிய தகவல்களினால் ஸ்டாலின் படு அப்செட்டில் இருக்கிறார் என்று அறிவாலய தகவல்கள் கூறுகின்றன.\nTags: அரசியல், அனிதா ராதாகிருஷ்ணன், அனிதா விளக்கம், டிரெண்டிங், திமுக அனிதா ராதாகிருஷ்ணன், திமுக எம்பி ஜெகத்ரட்சகன், ஜெகத்ரட்சகன்\nPrevious தென்காசியின் வாசுதேவநல்லூர் எம்.எல்.ஏ. வுக்கு கொரோனா தொற்று உறுதி\nNext தமிழகத்தில் இன்றைய பாதிப்பு 5,684…. டிஸ்சார்ஜ் 6,272…\nவன்முறையாக வெடித்த விவசாயிகள் போராட்டம்: டெல்லியில் இணைய சேவை முடக்கம்..\n ₹19 லட்சம் கோடியை ஒதுக்க மத்திய அரசு திட்டம்..\nஇந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் குடியரசு தினத்தில் இப்படி ஒரு ஒற்றுமையா.. வாழ்த்துக் கூறிய ஸ்காட் மோரிசன்..\nபெண்கள் பாதுகாப்பு பற்றி நேருக்கு நேர் விவாதிக்க தயாரா.. ஸ்டாலினுக்கு அமைச்சர் சரோஜா சவால்…\nராஜபாதையில் அணிவகுத்த பாதுகாப்புப் படைகளின் நவீன ஆயுதங்கள்.. ராணுவ வல்லமையை உலகிற்கு பறைசாற்றிய இந்தியா..\nடெல்லியில் கடும் வன்முறையில் ஈடுபடும் விவசாயிகள்.. முதல் ஆளாக கண்டித்த ராகுல் காந்தி..\nடிராக்டர் பேரணியை திசை மாற்றிய விவசாயிகள்.. டெல்லியில் கடும் வன்முறை..\nதடுப்புகளை உடைத்து செங்கோட்டைக்குள் நுழைந்த விவசாயிகள்.. போலீசார் – விவசாயிகளிடையே மோதல்…\n‘பாருக்குள்ளே நல்ல நாடு’ டெல்லியில் தமிழகத்தின் கம்பீரம்….முதல்முறையாக ஒலித்த ‘சாமியே சரணம் ஐயப்பா’ கோஷம்..\n ₹19 லட்சம் கோடியை ஒதுக்க மத்திய அரசு திட்டம்..\nQuick Share2022’க்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் நோக்கில், பிப்ரவரி 1’ஆம் தேதி சமர்ப்பிக்கப்படவுள்ள 2021-22 பட்ஜெட்டில் விவசாய கடன் இலக்கை…\nஇந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் குடியரசு தினத்தில் இப்படி ஒரு ஒற்றுமையா.. வாழ்த்துக் கூறிய ஸ்காட் மோரிசன்..\nQuick Shareஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் குடியரசு தினத்தன்று இந்தியாவுக்கும், இந்தியப் பிரதமர் மோடிக்கும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்….\nபெண்கள் பாதுகாப்பு பற்றி நேருக்கு நேர் விவாதிக்க தயாரா.. ஸ்டாலினுக்கு அமைச்சர் சரோஜா சவால்…\nQuick Shareநாமக்கல் ; பெண்களின் பாதுகாப்பு தொடர்பாக நேருக்கு நேர் விவாதம் நடத்த தயாரா.. என்று திமுக தலைவர் ஸ்டாலினுக்கு…\nடெல்லியில் கடும் வன்முறையில் ஈடுபடும் விவசாயிகள்.. முதல் ஆளாக கண்டித்த ராகுல் காந்தி..\nQuick Shareகுடியரசு தின கொண்டாட்டங்கள் ஒரு பக்கம் நடக்கும் நிலையில், விவசாயிகளின் டிராக்டர் அணிவகுப்பு பல இடங்களில் வன்முறையாக மாறிய…\nடிராக்டர் பேரணியை திசை மாற்றிய விவசாயிகள்.. டெல்லியில் கடும் வன்முறை..\nQuick Shareமூன்று விவசாய சட்டங்களுக்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்து டெல்லி எல்லையில் போராடி வரும் விவசாயிகள், இன்று டெல்லிக்குள் டிராக்டர் பேரணிகளை நடத்துவதாகக்…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/uncategorized-ta/order-to-inspect-and-report-to-the-assistant-director-of-mineral-resources-04082020/", "date_download": "2021-01-26T11:28:50Z", "digest": "sha1:X6ITTJVAK2EXEDBDHLRWHZKHNKWKS2RM", "length": 16877, "nlines": 172, "source_domain": "www.updatenews360.com", "title": "மணல் அள்ளுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கு: கனிம வளத்துறை உதவி இயக்குனர் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு… – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nமணல் அள்ளுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கு: கனிம வளத்துறை உதவி இயக்குனர் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு…\nமணல் அள்ளுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கு: கனிம வளத்துறை உதவி இயக்குனர் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு…\nமதுரை: பட்டா நிலத்தில் மணல் அள்ளுவதற்கு அனுமதி பெற்று சட்டவிரோதமாக அளவுக்கதிகமாக மணல் அள்ளுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கில், சிவகங்கை மாவட்ட கனிம வளத்துறை உதவி இயக்குனர் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.\nசிவகங்கை மாவட்டம் பச்சேரியை சேர்ந்த தர்மராஜ் உயர்நீதிமன்ற கிளைய���ல் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், சிவகங்கை மாவட்டம் பச்சேரி கண்ணூர் பகுதிகளில் விவசாயம் செய்து வருகிறேன். எங்கள் பகுதியில் உள்ள நஞ்சை மற்றும் புஞ்சை பகுதிகளில் ஏராளமானோர் பரவலாக விவசாயம் செய்து வருகிறோம். இந்த நிலையில் எங்கள் பகுதியில் வசித்து வரும் கண்ணூர் ராஜேந்திரன் என்பவருக்கு அவரது பட்டா நிலத்தில் மண் அள்ளுவதற்கு மாவட்ட ஆட்சியரால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது .இந்த அனுமதியில் ஒரு குறிப்பிட்ட அளவுகளில் மட்டுமே அள்ளிக் கொள்ள வழிவகை உள்ளது . மேலும் ஒரு மீட்டர் ஆழத்திற்கு மிகாமலும், சிறிய இயந்திரங்கள் மூலம் தினமும் குறைந்தது ஐந்து லாரிகள் மட்டுமே மணல் அள்ளி கொள்ளுவதற்கு அனுமதி உள்ளது.\nஆனால் இந்த அனுமதியை பெற்றவர்கள் சட்டவிரோதமாக மிகப்பெரிய ஜே.சி.பி போன்ற இயந்திரங்கள் மூலம் மணலை டாரஸ் போன்ற பெரிய லாரிகளில் மூலம் மண்ணை அள்ளி கடத்திச் செல்கின்றனர். இதனால் விவசாய நிலங்களில் மட்டுமல்லாது நீர்பிடிப்பு பகுதியான கண்ணூர் கண்மாய் வெங்கட்டி ஆறு, பாப்பாகுடி கண்மாய் போன்ற பல பகுதிகளும் நீரின்றி வறண்டு வருகின்றன. ஏற்கனவே நீதிமன்றம் பலவகையிலும் அறிவித்திருந்த போதிலும் சிவகங்கை மாவட்டத்தில் மட்டும் பட்டா நிலங்களில் மண் அள்ளுவதற்கு தொடர்ச்சியாக அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இதனால் ஏற்கனவே மழை மறைவு பிரதேசமான எங்கள் பகுதி மேலும் வறண்டுவிடும் அபாயத்தில் உள்ளது. இந்த மனுவில் அனுமதி பெற்றுள்ள ராஜேந்திரன் என்பவர் 10 நாட்களுக்கு மட்டுமே அனுமதி உள்ள நிலையிலும் 40 நாட்களுக்கு மேலாக மிகப்பெரிய லாரிகள் மூலம் மண்ணை அள்ளி கடத்தி வருகின்றனர்.\nஎனவே இதனை தடுக்க நீதிமன்றம் சிவகங்கை மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட வேண்டும். இதே போல தென் மாவட்ட ஆட்சியர்களுக்கும் மண் அள்ளுவதற்கு தடை விதிக்கும் வகையில் உத்தரவை வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளார். இந்த மனு நீதிபதிகள் சத்யநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள், சிவகங்கை மாவட்ட கனிமவளத் துறை உதவி இயக்குனர், புகாரில் கூறப்பட்ட இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 8 வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.\nTags: உயர் நீதிமன்ற மதுரை கிளை, பொது, மதுரை\nPrevious ஒரே நாளில் 168 நபர்களுக்கு கொரோனா… புதுச்சேரியில் 4 ஆயிரத்தை கடந்த கொரோனா…\nNext சிறுவன் செய்த கொடூரம்..பறிபோன மூதாட்டியின் உயிர்…\nகள்ளக்காதல் ஜோடி தற்கொலை- போலீஸ் விசாரணை\nகுடியரசு தினத்தை முன்னிட்டு தேசிய கொடியை ஏற்றிய ஆட்சியர் கதிரவன்\nதேசிய கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்ற ஆட்சியர்\nமது வாங்கி கொடுப்பதில் தகராறு ஏற்பட்டு ஒருவருக்கு கத்திக்குத்து\nதேசியக்கொடி மற்றும் விவசாய கருவிகளுடன் விவசாயிகள் சங்க கூட்டியக்கத்தினர் போராட்டம்\nடாஸ்மாக் ஊழியரை பீர் பாட்டிலால் குத்தி தாக்கி பணம் வழிப்பறி: 3 பேர் கொண்ட வழிப்பறி கும்பலுக்கு வலைவீச்சு\nதேசிய கொடியை ஏற்றி நலத்திட்ட உதவிகளை வழங்கிய இன்ன சென்ட் திவ்யா\nமதுரையில் குடியரசு தின கொண்டாட்டம்: தேசிய கொடியேற்றி மாவட்ட ஆட்சியர் மரியாதை..\nவண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட அரசு கட்டிடங்கள்\n ₹19 லட்சம் கோடியை ஒதுக்க மத்திய அரசு திட்டம்..\nQuick Share2022’க்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் நோக்கில், பிப்ரவரி 1’ஆம் தேதி சமர்ப்பிக்கப்படவுள்ள 2021-22 பட்ஜெட்டில் விவசாய கடன் இலக்கை…\nஇந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் குடியரசு தினத்தில் இப்படி ஒரு ஒற்றுமையா.. வாழ்த்துக் கூறிய ஸ்காட் மோரிசன்..\nQuick Shareஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் குடியரசு தினத்தன்று இந்தியாவுக்கும், இந்தியப் பிரதமர் மோடிக்கும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்….\nபெண்கள் பாதுகாப்பு பற்றி நேருக்கு நேர் விவாதிக்க தயாரா.. ஸ்டாலினுக்கு அமைச்சர் சரோஜா சவால்…\nQuick Shareநாமக்கல் ; பெண்களின் பாதுகாப்பு தொடர்பாக நேருக்கு நேர் விவாதம் நடத்த தயாரா.. என்று திமுக தலைவர் ஸ்டாலினுக்கு…\nடெல்லியில் கடும் வன்முறையில் ஈடுபடும் விவசாயிகள்.. முதல் ஆளாக கண்டித்த ராகுல் காந்தி..\nQuick Shareகுடியரசு தின கொண்டாட்டங்கள் ஒரு பக்கம் நடக்கும் நிலையில், விவசாயிகளின் டிராக்டர் அணிவகுப்பு பல இடங்களில் வன்முறையாக மாறிய…\nடிராக்டர் பேரணியை திசை மாற்றிய விவசாயிகள்.. டெல்லியில் கடும் வன்முறை..\nQuick Shareமூன்று விவசாய சட்டங்களுக்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்து டெல்லி எல்லையில் போராடி வரும் விவசாயிகள், இன்று டெல்லிக்குள் டிராக்டர் பேரணிகளை நடத்துவதாகக்…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக ��ொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venmurasudiscussions.blogspot.com/2017/02/blog-post_31.html", "date_download": "2021-01-26T12:31:20Z", "digest": "sha1:VBZ5PWCR6EPXIPD7JVDFBBNVON7F4HGP", "length": 8057, "nlines": 195, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: நஞ்சமுது", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nமஹாபாரதத்தில் பல இடங்களில் உன்னதமான அன்பு திரிந்து நிலைமாறுவதை விரிவாக எழுதியிருப்பீர்கள். மாமலரிலும் அப்படி ஓரு பகுதி வருகிறது. அவற்றைப் படிக்கும்போது எப்படி இது சாத்தியம் என்று வியந்திருக்கிறேன். எண்ண ஓட்டத்தில் அவற்றை ஒப்புக்கொள்ளாமல் கடந்து சென்றிருக்கிறேன். ஆனால் சமீபமாக நிஜ வாழ்க்கையில் அப்படி ஒரு உணர்வை அளித்த கணத்தைச் சந்தித்தேன். பின்னர் மிகைநாடி மிக்கக் கொண்டு மேற்சென்றாலும், அதிர்ந்து நின்ற அக்கணத்தில் உங்கள் வரிகள் மனதில் எழுந்தன. அப்படி அமுதம் நஞ்சாகும் கணத்தை எப்படிக் கண்டடைந்தீர்கள் உங்கள் எழுத்துக்கே உரிய சிந்தனை வீச்சா அல்லது அனுபவமா உங்கள் எழுத்துக்கே உரிய சிந்தனை வீச்சா அல்லது அனுபவமா எப்படியேனும் அந்த கணத்தின் நிஜத்தில் நான் திகைத்துப்போனேன். இந்த உணர்வு மாறுபாட்டை விளக்கமுடியுமா\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nகுஸ்மிதன் கூற்றுக்கள். ( மாமலர் -13)\nமாமலர் – ஊர்வசியின் ஆடுகள்\nமாமலர் – அன்னையின் முகங்கள்\nகரை உடைத்தோடும் வெள்ளம் ( மாமல ர் 14)\nஎல்லைக்குள் நின்றாடுதல் (மாமலர்- 11)\nஒவ்வொருவருக்குமான சௌகந்திக மலர் (மாமலர் - 10)\nதாவிப்பெருகும் தீ (மாமலர் - 9)\nகீழிருந்து பார்ப்பவன். ( மாமலர் -4)\nஉறவின் இனிப்பு. (மாமலர் 4 - 5)\nஇருத்தலின் இன்பமும் சலிப்பும். (மாமலர் -1)\nமாமலர் – சலிப்பும், வெகுளியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.allaiyoor.com/archives/36974", "date_download": "2021-01-26T11:01:46Z", "digest": "sha1:WAMCXLXGMW57CIUKOUSQWP3JTWD2T5SW", "length": 9016, "nlines": 57, "source_domain": "www.allaiyoor.com", "title": "சர்வதேச மாற்றுவலுவுள்ளோர் தினத்தில்,சிறப்புணவு வழங்கிய அல்லையூர் இணையம்-படங்கள்,வீடியோ விபரங்கள் இணைப்பு! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nசர்வத��ச மாற்றுவலுவுள்ளோர் தினத்தில்,சிறப்புணவு வழங்கிய அல்லையூர் இணையம்-படங்கள்,வீடியோ விபரங்கள் இணைப்பு\nசர்வதேச மாற்று வலுவுள்ளோர் தினமான(03.12.2016) சனிக்கிழமை அன்று கிளிநொச்சியில் அமைந்துள்ள மாற்றுவலுவுள்ள சிறுவர்களுக்கு ஒரு நாள் சிறப்புணவு வழங்கப்பட்டது.\nஅல்லையூர் இணையம் முன்னெடுத்து வரும் ஆயிரம் தடவைகள் அன்னதானம் என்னும் அறப்பணியின் தொடர்ச்சியாக 167 வது தடவை சிறப்புணவு வழங்கப்பட்டுள்ளது.\nமண்கும்பானைச் சேர்ந்த,அமரர் திருமதி நாகேந்திரம் வள்ளியம்மை அவர்களின் 3ம் ஆண்டுநினைவு தினத்தினை முன்னிட்டு-அன்னாரின் குடும்பத்தினரின் நிதி அனுசரணையில்,அல்லையூர் இணைய அறப்பணிக்குடும்பத்தினரின் ஏற்பாட்டில் வலுவிழந்த சிறுவர்களுக்கு சிறப்புணவு வழங்கப்பட்டது.\nமாற்று வலுவுள்ளோருக்கான சிறப்பு நிகழ்வு\nகிளிநொச்சி இரத்தினபுரம் பகுதியில் அமைந்துள்ள விசேட தேவைக்குட்பட்டோர் வலையமைப்பு என்ற சிறுவர் இல்லத்தில்-மாற்று வலுவுள்ளோருக்கான சிறப்பு நிகழ்வு உப தலைவர் பொன்.நித்தியானந்தன்அவர்களின் தலைமையில் காலை 10.மணியளவில் ஆரம்பமானது..\nஇந்நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட சிறுவர் நன்னடத்தைப் பிரிவின் அதிகாரிகள்.கிளிநொச்சி மருத்துவ மனையின் மருத்துவர்கள்.உள்ளூர் பொது அமைப்பினர்கள்.கிராமசேவையலுவலகர்கள்.இல்லத்திலுள்ள சிறார்கள் அவர்களின் உறவினர்கள். இல்லத்தின் பணியாளர்கள் மற்றும் பணிப்பாளர் சபையினர். என பலரும் கலந்தது கொண்டனர் .\nஇந்நிகழ்வில் பணியாளர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் – சிறார்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.\nஇந்நிகழ்வுக்கு வந்தவர்களுக்கும்- இல்லச் சிறார்களுக்குமான மதிய உணவு- அல்லையூர் இணையத்தின் அறப்பணி குடும்பத்தினரின் ஏற்பாட்டில் வழங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.\nஇவ்வில்லத்தில் 18 வயதிற்கு கீழ்ப்பட்ட சிறார்கள் உள்ளனர்.இவர்களில் யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட(முள்ளம்தண்டு வடம் பாதிக்கப்பட்டசிறுவனும் உள்ளார்) சிறுவர்களும் அடங்குவர்கள் .பிறப்பிலேயே பாதிக்கப்பட்ட சிறார்களே கூடுதலாக உள்ளனர்.\nஇவ்வில்லத்திற்கான ஒரு நாள் செலவு 16000-00ரூபாகள் வரை முடிகிறது என இவ்வில்த்தின் நிறுவனரும் இணைப்பாளருமாகிய திரு. A.C. டயனியல் அவர்கள் கூறினார்.\nஅன்பான இரக்க குணம் படைத்த உறவுகளே உங்களால் முடிந்தளவு உதவிகள் செய்ய முன்வாருங்கள். அதாவது இருப்பவர் இல்லாதோருக்கு வழங்கினால் அது இறைவனுக்கு வழங்கியதாகும்.\nPrevious: பிரான்ஸில் காலமான,மாணவன் விகாஷ் ராசகுமார் அவர்களின் 45ம் நாள் நினைவஞ்சலியும்-சிறப்புணவு வழங்கிய நிகழ்வும்-படங்கள் விபரங்கள் இணைப்பு\nNext: யாழ்ப்பாணத்தில் சிறப்பாக நடைபெற்ற- கவிஞர் வேலணையூர் சுரேசின் நூல் வெளியீட்டு விழா-விபரங்கள் படங்கள் இணைப்பு\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\nஅமரர் செல்லத்துரை பராசக்தி .வேலணை\nவேலணையில் நடைபெற்ற-அமரர் திருமதி பராசக்தி செல்லத்துரை அவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வு-வீடியோ-நிழற்படங்கள் இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.allaiyoor.com/archives/7167", "date_download": "2021-01-26T12:47:10Z", "digest": "sha1:Z4MARAIWVITIJ44S7BVFZ3YZBCFQING3", "length": 5442, "nlines": 48, "source_domain": "www.allaiyoor.com", "title": "வேலணை பிரதேச செயலகத்திற்கான புதிய இரண்டு மாடிக் கட்டிடம் விரைவில் திறந்து வைக்கப்படவுள்ளது-படங்கள் தகவல்கள் இணைப்பு! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nவேலணை பிரதேச செயலகத்திற்கான புதிய இரண்டு மாடிக் கட்டிடம் விரைவில் திறந்து வைக்கப்படவுள்ளது-படங்கள் தகவல்கள் இணைப்பு\nவேலணை வங்களாவடியில் மிகப்பிரமாண்டமாக நவீன வடிவில் அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டுள்ள -வேலணை பிரதேச செயலகத்திற்கான புதிய இரண்டுமாடிக் கட்டிடம் மிக விரைவில் திறந்து வைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இக்கட்டிடத்தின் அனைத்துப் பணிகளும் நிறைவடைந்துள்ளதாகவும்-மின்சார இணைப்பும் முழுமையாக வழங்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.வேலணை வைத்தியசாலைக்கு எதிர்ப்பக்கம் அமைந்துள்ள-இப்புதிய கட்டிடத்தின் திறப்பு விழா இன்னும் சில தினங்களில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nபடங்கள் அல்லையூர் இணையத்திற்குச் சொந்தமானவை என்பதனை தெரிவித்துக் கொள்கின்றோம்.\nPrevious: அல்லைப்பிட்டி முதல்-கனடா வரை விவசாயத்தில் ஈடுபட்டிருக்கும் நம்ம ஊர் விவசாயிகளில் சிலர்-விபரங்கள் படங்கள் இணைப்பு\nNext: அல்லைப்பிட்டியில் காணாமல் போன-வணபிதா நிகால்ட் ஜிம்பிறவு���் அடிகளாரின் தாயார் காலமானார்-படங்கள் விபரங்கள் இணைப்பு\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\nஅமரர் செல்லத்துரை பராசக்தி .வேலணை\nவேலணையில் நடைபெற்ற-அமரர் திருமதி பராசக்தி செல்லத்துரை அவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வு-வீடியோ-நிழற்படங்கள் இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globalrecordings.net/ta/language/4160", "date_download": "2021-01-26T12:42:06Z", "digest": "sha1:DG2I56ZBGI66DZHCTFVPQQABYKPYSSNN", "length": 11148, "nlines": 84, "source_domain": "globalrecordings.net", "title": "Jumleli மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nISO மொழியின் பெயர்: Jumli [jml]\nGRN மொழியின் எண்: 4160\nROD கிளைமொழி குறியீடு: 04160\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nவேதாகமத்தில் லூக்கா சுவிசேஷத்தின் அடிப்படையில் இயேசுவை பற்றியெடுக்கப்பட்ட ஒரு ஒளிஒலிவடிவ படச்சுருளில் இயேசுவின் கதை ஒலி வடிவ நாடகமாகவும் உள்ளது. .\nஆடியோ காட்சியுடன் பைபிள் பாடங்கள் 40 பிரிவுகளாக படங்களோடு கிடைக்கிறது. படைப்பிலிருந்து கிறிஸ்துவரையிலான பைபிள் கண்ணோட்டமும் மற்றும் கிறிஸ்தவ வாழ்க்கையைப் பற்றிய போதனைகளையும் கொண்டுள்ளது. சுவிசேஷம் மற்றும் தேவாலயம் நாட்டப்படுவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது. .\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது. .\nஉயிருள்ள வார்த்தைகள் w/ NEPALI: Kathmandu\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது. Includes NEPALI: Kathmandu.\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nJumleli ���்கான மாற்றுப் பெயர்கள்\nJumleli க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Jumleli\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு GRN இன் உலகளாவிய பரப்பரங்கம்.\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக ��ளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uspresident08.wordpress.com/2008/09/24/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%95%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-01-26T11:52:24Z", "digest": "sha1:FQFBFNZLLFQHZ4I3WMRLHPHV4LSDRE6Y", "length": 15069, "nlines": 249, "source_domain": "uspresident08.wordpress.com", "title": "மெகயின்: பிரச்சாரத்திற்கு இடைக்கால ஓய்வு | US President 08", "raw_content": "\nதொகுப்புகள் – தள வரைபடம்\nDyno Buoyயிடம் சில கேள்வி… இல் தம்பி டைனோ செய்த பத்…\nசுப்ரமணிய சுவாமியும் அமெரிக்க… இல் sathish\nஒரு பில்லியனைத் தாண்டிய 2008 த… இல் olla podrida «…\nபராக் ஒபாமாவும் சாரு நிவே… இல் sheela\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் SnapJudge\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் இலவசக்கொத்தனார்\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் TheKa\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் Sridhar Narayanan\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் துளசி கோபால்\nடெக்ஸாஸ் ப்ரைமரி நிலவரம் : ஒரு… இல் abdulhameed\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் bsubra\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் Padma Arvind\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் Ramani\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்… இல் bsubra\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்… இல் இலவசக்கொத்தனார்\nஅமெரிக்க தேர்தல் 2008 ஒரு பார்வை – ச. திருமலை\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம் – பத்மா அர்விந்த்\nஅமெரிக்க அரசுத்துறைச் செயலாக ஹில்லாரி நியமிக்கப்பட்டார்\nஒபாமா: தலைப்பு செய்திகளும் செய்தித்தாளில் இடந்தராதவர்களும்\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூனியன்களுக்கு கடன்பட்ட ஒபாமாவும்\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்கு கிட்டும்\nகண்ணீர் விட்டோ வளர்த்தோம் – ஒபாமா\nபாகிஸ்தானுடன் மட்டும் உறவு கொண்டாடுகிறாரா ஒபாமா\nஒபாமாவுக்கும் புஷ்ஷுக்கும் உள்ள வித்தியாசம் என்ன\n‘என்னவாக இருந்தாலும் தமிழகத் தேர்தல் மாதிரி வருமா’ – வாஷிங்டனில் நல்ல தம்பி\n2008 Ads America Analysis Answers Barack Biden Bush Campaign Candidates Clinton Democrats Economy Elections Finance Foreign GOP GWB Hillary Images Iraq Issues Mccain News Obama Palin Photos Pictures Polls President Questions Republicans Sarah USA Votes VP Women World அதிபர் அ���ெரிக்கா அரசியல் ஒபாமா கட்சி கருத்து கார்ட்டூன் கிளின்டன் குடியரசு கேள்வி க்ளின்டன் சாரா செய்தி ஜனநாயகம் ஜான் தேர்தல் தோல்வி நிதி படம் பதில் பராக் பிரச்சாரம் புஷ் பேலின் பொருளாதாரம் மகயின் மெகயின் மெகெயின் மெக்கெயின் மெக்கெய்ன் வரி வருமானம் வாக்கு விவாதம் வெற்றி வோட்டு ஹில்லரி\nமெகயின்: பிரச்சாரத்திற்கு இடைக்கால ஓய்வு\nபொருளாதாரத்தை பெரிதும் பொருட்படுத்துவதால் தன்னுடைய அதிபர் தேர்தல் பிரச்சாரத்திற்கு இடைக்கால ஓய்வு அளிக்க விரும்புவதாக ஜான் மெக்கெயின் தெரிவித்திருக்கிறார்.\nஇதனால் இந்த வெள்ளி (செப். 26) அன்று நடக்கவிருந்த ஒபாமாவுடன் ஆன வாக்குவாதத்தையும் ஒத்தி வைக்க பராக்கின் ஒத்துழைப்பைக் கோரியுள்ளார்.\n« அமெரிக்கா எங்கு பின்தங்கி இருக்கிறது – வெங்கட் பாகிஸ்தான் பிரதம மந்திரியின் ஜொள்ளு – சாரா பேலின் »\nஇலவசக்கொத்தனார், on செப்ரெம்பர் 24, 2008 at 8:35 பிப said:\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅமெரிக்க தேர்தல் 2008 ஒரு பார்வை - ச. திருமலை\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம் - பத்மா அர்விந்த்\nஅமெரிக்க அரசுத்துறைச் செயலாக ஹில்லாரி நியமிக்கப்பட்டார்\nஒபாமா: தலைப்பு செய்திகளும் செய்தித்தாளில் இடந்தராதவர்களும்\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூனியன்களுக்கு கடன்பட்ட ஒபாமாவும்\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்கு கிட்டும்\nகண்ணீர் விட்டோ வளர்த்தோம் - ஒபாமா\nபாகிஸ்தானுடன் மட்டும் உறவு கொண்டாடுகிறாரா ஒபாமா\n« ஆக அக் »\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/enathu-raja-sabaiyile-song-lyrics/", "date_download": "2021-01-26T12:38:38Z", "digest": "sha1:CKLSWLFAYDQVCHXGQ4FAXJQFIK5AB6A6", "length": 8362, "nlines": 238, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Enathu Raja Sabaiyile Song Lyrics - Kalyaniyin Kanavan Film", "raw_content": "\nபாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா\nஇசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு\nபெண் : எனது ராஜ சபையிலே ஒரே சங்கீதம்\nஅதில் இரவு பகல் தூக்கமில்லை\nஒரே சந்தோஷம் ஆஹா ஹா…..ஆ….\nஎனது ராஜ சபையிலே ஒரே சங்கீதம்\nஅதில் இரவு பகல் தூக்கமில்லை\nஆண் : மனதில் ஒரு களங்கமில்லை\nஆண் : ஆஹா ஆஹா…..ஆ……\nபெண் : இந்த முகம் எனது வானில்\nஇது எடுத்து சொல்லும் வார்த்தை\nஆண் : இந்த முகம் எனது கோயில்\nஇது எனது நெஞ்சில் மெத்தையிட்ட\nஆண் : மனதில் ஒரு களங்கமில்லை\nஆண் : காதல் என்ற கடனிலில்\nபெண் : என்னை கைக் கொடுத்து\nஆண் : ஜாதி மலர் புன்னகை\nபெண் : அதில் சத்தமிடும்\nபெண் : எனது ராஜ சபையிலே\nஆண் : பருவக்காலம் மாறும்போது\nபெண் : அது பனி என்றாலும் மழை என்றாலும்\nஆண் : உருவத்திலே இளமை சென்று\nபெண் : நம் உள்ளத்திலே முதுமை சென்று\nஇருவர் : நமது ராஜ சபையிலே ஒரே சங்கீதம்\nஅதில் இரவு பகல் தூக்கமில்லை\nபெண் : ஆஹாஆஹா ஹா….\nஆண் : ஓஓஹோ ஓ…..ஓ….\nஇருவர் : நமது ராஜ சபையிலே ஒரே சங்கீதம்\nஅதில் இரவு பகல் தூக்கமில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://www.tamiltwin.com/actor-umapati-ramayya-with-two-heroines/", "date_download": "2021-01-26T11:21:10Z", "digest": "sha1:X6JMUR3F34AIGHN26TSH2J7VWI7ELKOR", "length": 10156, "nlines": 117, "source_domain": "www.tamiltwin.com", "title": "இரண்டு கதாநாயகிகளுடன் நடிகர் உமாபதி ராமையா |", "raw_content": "\nஇரண்டு கதாநாயகிகளுடன் நடிகர் உமாபதி ராமையா\nஇரண்டு கதாநாயகிகளுடன் நடிகர் உமாபதி ராமையா\nஉமாபதி ராமையா தமிழ் திரைப்பட நடிகர். இவர் நடிகர், இயக்குனர் தம்பி ராமையாவின் மகன். 2018 ல் வெளியான மணியார் குடும்பம் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானர். இப்பொழுது உமாபதி ராமையா தேவதாஸ் படத்தில் நடித்துள்ளார். அதில் இரண்டு கதாநாயகிகளுடன் நடித்துள்ளார்.\nஅதாகப்பட்டது மகா ஜனங்களே, மணியார் குடும்பம், திருமணம் போன்ற படங்களையடுத்து தொடர்ந்து. இயக்குனர் இரா மகேஷ் இயக்கத்தில் உமாபதி ராமையா, யோகி பாபுவுடன் சேர்ந்து நடித்துள்ள படம் தேவதாஸ். இப்படத்தில் உமாபதி இரண்டு கதாநாயகிகளுடன் நடித்துள்ளார். இதில் யோகிபாபு படம் முழுவதும் நகைச்சுவை நாயகனாக வலம் வருகிறார். மனிஷா யாதவ், சகா ஐரா இருவரும் இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் உமாபதியோடு இணைகின்றனர்.\nஇப்படத்தின் கதை என்னவென்றால் ஒரு சாதாரண மனிதனின் வாழ்வில் இன்பம் துன்பம் இரண்டுமே வந்து செல்லும், ஆனால் அளவில்லா இன்பமும் துன்பமும் ஒரே நேரத்தில் வருவதால் ஏற்படும் விளைவை இப்படம் எடுத்து கூறுகிறது. இப்படத்தை பார்க்கும் போது பார்க்கும் மனிதரின் வாழ்வில் நடந்த இன்ப, துன்பங்களை நினைவு படுத்துவதாக இப்படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nநடிகர் விவேக் எந்த கட்சியிலும் இல்லை\nரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்ட சூப்பர் டீலக்ஸ் நடிகை\nகணவர் படத்தில் பிரகாஷ்ராஜ்க்கு ஜோடியாக நடிக்கும் ரம்யா கிருஷ்ணன்\nபிரபல சர்ச்சை கவர்ச்சி நடிகை போலீசில் புகார்\nநெப்போலியன் நடித்த ஹாலிவுட் படம் ”டெவில் நைட்ஸ்” டிஜிட்டல் ரிலீசுக்குத் தயார் \nஒப்போ நிறுவனத்தின் ஒப்போ ஏ55 5ஜி ஸ்மார்ட்போன் வெளியீடு\nநாளை வெளியாகவுள்ள மோட்டோரோலா எட்ஜ் எஸ் ஸ்மார்ட்போன்\nவிவோ நிறுவனத்தின் எக்ஸ்60 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் வெளியீடு\nவு நிறுவனம் வெளியிட்டுள்ள 65 இன்ச் ஸ்மார்ட் டிவி\nவியட்நாமில் 5000 எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கிய ரியல்மி சி20\nதிரு இராசையா செல்வரட்ணம் (பேபி)பிரான்ஸ்21/01/2021\nதிரு ஆறுமுகம் சுப்பிரமணியம்வன்னேரிக்குளம், லண்டன்13/01/2021\nஅமரர் குமாரதேவராயர் சிவகடாட்சம்பிள்ளைகாங்கேசன்துறை, உரும்பிராய்02/02/2020\nதிருமதி நாதநாயகிஅம்மா சண்முகசுந்தரம் (சந்திரா)லண்டன்13/01/2021\nதிரு வேதநாயகம் சோமசுந்தரம்கனடா Toronto13/01/2021\nதிரு செல்வராஜா இராஜகரன்(பயிற்சி மருத்துவர்)முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு17/01/2021\nதமிழ் டுவின் (TamilTwin News) இலங்கை செய்திகள், இந்தியச் செய்திகள், உலகச் செய்திகள், மற்றும் தமிழர்களுக்கான ஜனரஞ்சக பதிவுகளையும், விடயங்களையும் உள்ளடக்கும் ஒரு தளமாகும். இங்கு அனைவருக்கும் உகந்த பதிவுகளை தினந்தோறும் உங்கள் முன் கொண்டுவருவதே தமிழ் டுவின்னின் முயற்சியாகும். உங்கள் ஆக்கங்ளை media@tamiltwin.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். நன்றி - நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/130904?ref=archive-feed", "date_download": "2021-01-26T10:54:18Z", "digest": "sha1:A63K67XKTJGHP7LAG6I5CVWPZVSJPLON", "length": 7729, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "சிவத்தமிழ்ச்செல்வி கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டியின் நினைவு நிகழ்வு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nசிவத்தமிழ்ச்செல்வி கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டியின் நினைவு நிகழ்வு\nகொழும்பு - பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் இன்று(07) மாலை 04.00 மணியளவில் தெய்வத்திருமகள் சிவத்தமிழ்ச்செல்வி கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டியின் நினைவு நிகழ்வு இடம்பெற்றது.\nகுறித்த நிகழ்வினை கொழும்பு அகில இலங்கை இந்து மாமன்றமும் மகளிர் இந்து மன்றமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது.\nமேலும், இந்த நிகழ்வில் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் வன்னி மாவட்ட உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா உள்ளிட்ட பலரும் கலந்துக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/10/ekneligoda.html", "date_download": "2021-01-26T11:03:00Z", "digest": "sha1:EVTEY4DSWZJGNP7VP4A5C4VG7OE4ZXJL", "length": 6820, "nlines": 58, "source_domain": "www.vivasaayi.com", "title": "எக்னெலிகொட வழக்கில் இராணுவ தளபதியையும் பிரதிவாதியாக சேர்க்க அனுமதி | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு திருகோணமலை தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஎக்னெலிகொட வழக்கில் இராணுவ தளபதியையும் பிரதிவாதியாக சேர்க்க அனுமதி\nஇலங்கையில் கடந்த 2010-ம் ஆண்டில் காணாமல்போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவை நீதிமன்றத்��ில் ஆஜர்படுத்துமாறு அவரது மனைவி தாக்கல் செய்திருந்த மனுவில் பிரதிவாதிகளாக இராணுவத் தளபதியையும் இராணுவ புலனாய்வுப் பிரிவுத் தலைவரையும் சேர்ப்பதற்கு நாட்டின் மேன்முறையீட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.\nதங்களது வேண்டுகோளை ஏற்று நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்ததாக பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொட தெரிவித்தார்.\nபிரகீத் எக்னெலிகொட தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைய, அவர் காணாமல்போன சம்பவத்துடன் இராணுவப் புலனாய்வுப் பிரிவு தொடர்புபட்டுள்ளதாக அறியமுடிவதாகவும், அது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள இராணுவத் தளபதியையும் புலனாய்வுப் பிரிவுத் தலைவரையும் பிரதிவாதிகளாக சேர்ப்பதற்கு அனுமதி அளிக்குமாறும் மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டார்.\nஅந்த வேண்டுகோளை ஏற்ற நீதிபதிகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை மனுவில் பிரதிவாதிகளாக சேர்ப்பதற்கு அனுமதி வழங்கினார்.\nஇதன்படி, இம்மாதம் 30 திகதி நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு இராணுவ தளபதிக்கும் புலனாய்வு பிரிவின் தலைவருக்கும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nகாணாமல்போன பிரகீத் எக்னெலிகொடவை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துமாறுகோரி அவரது மனைவி 2010 ஆண்டு இந்த மனுவை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nகடைசி நேரத்தில் சுருக்கை பிடித்துக் கொண்டு திணறிய சித்ரா\nஇலங்கைக்கு இனப்படுகொலைக்கு தீர்வுகாண சர்வதேச சுயாதீன புலனாய்வு பொறிமுறையே வேண்டும்\nதமிழ் மக்களின் உணர்வுகளை நசுக்குவதற்கு ஒப்பானது- CV விக்னேஸ்வரன்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnppgta.com/2020/11/blog-post_29.html", "date_download": "2021-01-26T11:00:01Z", "digest": "sha1:Q722ZSYIANXEUV6Y64KZMHFUZPMXQSHR", "length": 3366, "nlines": 109, "source_domain": "www.tnppgta.com", "title": "முதன்மைக் கல்வி அலுவலரை அவதூறாக பேசிய ஆசிரியரை பணியிட மாற்றம் செய்து முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு!!!", "raw_content": "\nHomeDEPT NEWSமுதன்மைக் கல்வி அலுவலரை அவதூறாக பேசிய ஆசிரியரை பணியிட மாற்றம் செய்து முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு\nமுதன்மைக் கல்வி அலுவலரை அவதூறாக பேசிய ஆசிரியரை பணிய���ட மாற்றம் செய்து முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு\nமொபைல் செயலி அல்லது இணையதள முகவரி வாயிலாக வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்து கொல்ள்ளலாம் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.\nமொபைல் செயலி அல்லது இணையதள முகவரி வாயிலாக வாக்காளர் அடையாள அட்டையை …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/11/21/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%86%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2021-01-26T12:15:34Z", "digest": "sha1:L4HKQNH6IXFZBEDCS4R7FTE2LYY3PV22", "length": 13912, "nlines": 127, "source_domain": "makkalosai.com.my", "title": "மைசெஜ்தாரா வழி அதிக ஆபத்து என்கின்றனர் மலேசியர்கள் | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome மலேசியா மைசெஜ்தாரா வழி அதிக ஆபத்து என்கின்றனர் மலேசியர்கள்\nமைசெஜ்தாரா வழி அதிக ஆபத்து என்கின்றனர் மலேசியர்கள்\nஜோஹர் பாரு: பி.சி.ஏ (Periodic Commuting Arrangement) இன் கீழ் சிங்கப்பூரிலிருந்து திரும்பும் மலேசியர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தாலும், மைசெஜ்தெரா பயன்பாட்டின் மூலம் தங்களுக்கு “அதிக ஆபத்து” என்று கருதுகின்றனர்.\nமலேசியா-சிங்கப்பூர் தொழிலாளர் பணிக்குழுவின் தலைவர் தயாளன் ஸ்ரீபாலன், “அதிக ஆபத்து” என்பதன் காரணமாக, இந்த மலேசியர்களால் அரசு துறைகள் மற்றும் வங்கிகள் உட்பட பல இடங்களுக்குள் நுழைய முடியவில்லை.\nபி.சி.ஏ இன் கீழ் நகர-மாநிலத்திலிருந்து திரும்பியபோது கோவிட் -19 க்கு பரிசோதிக்கப்பட்டவர்களில் பலர் தங்கள் முடிவுகளைப் பெற்றனர் மற்றும் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குப் பிறகு தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டனர் என்று அவர் கூறினார்.\nஆனால் மைசெஜ்தெரா பயன்பாட்டில், அவற்றின் நிலை 14 நாட்கள் வரை‘ அதிக ஆபத்து ’எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்கள் நோய்வாய்ப்பட்டிருந்தாலும், அவர்கள் எந்த அரசு மருத்துவமனை அல்லது கிளினிக்கிற்கு செல்ல முடியாது, ஆனால் கோவிட் -19 நோயாளிகளைக் கையாளும் நபர்களிடம் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்று அவர் கூறினார், இதுபோன்ற பல புகார்களை அவர் சமீபத்தில் பெற்று வருவதாகவும் கூறினார்.\nஅந்த நபர் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டவுடன் மைசெஜ்தெரா பயன்பாட்டை சுகாதார அமைச்சகம் புதுப்பிக்க வேண்டும் என்றார்.\nசிங்கப்பூர் நிரந்தர வசிப்பிட அந்தஸ்துள்ள ஆயிரக்கணக்கான மலேசியர்களும் மல��சியாவில் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருந்ததால் அவர்கள் பி.சி.ஏ-க்கு தகுதியற்றவர்கள் அல்லது பரஸ்பர கிரீன் லேன் (ஆர்.ஜி.எல்) ஏற்பாட்டின் கீழ் பயணம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர்.\nPR களில் இருந்து மட்டும் இதுபோன்ற 1,300 க்கும் மேற்பட்ட புகார்களை நாங்கள் பெற்றுள்ளோம். யாரும் தங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவில்லை என்று நான் வருத்தப்படுகிறேன் என்று அவர் கூறினார்.\nசிங்கப்பூருடனான எல்லையை மீண்டும் திறப்பதற்கு மத்தியஸ்தம் செய்ய உதவுமாறு தயாளன் ஜோகூர் ஆட்சியாளர் சுல்தான் இப்ராஹிம் இப்னி அல்மர்ஹம் சுல்தான் இஸ்கந்தரிடம் வேண்டுகோள் விடுக்கிறார்.\nஎட்டு மாத கால மூடல் காரணமாக வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான உள்ளூர் மக்களுக்கு இது உதவும் என்று அவர் கூறினார்.\nமலேசியர்களின் 20,000 க்கும் மேற்பட்ட கையெழுத்துக்கள் அடங்கிய ஒரு குறிப்பாணை எங்களிடம் உள்ளது, பெரும்பாலும் தொழிலாளர்கள், அவர்கள் ஜோகூர் சுல்தானிடம் பிரச்சினையைத் தீர்க்க உதவுமாறு கேட்டுக்கொள்கிறார்கள் என்று அவர் கூறினார். அரண்மனையில் இருந்து ஒரு அதிகாரியை சந்திக்க முடியும் என்று அவர்கள் நம்புகிறார்கள் விரைவில் மனு ஒப்படைக்கப்படும்.\nதற்போது, ​​இரு நாடுகளும் தொழிலாளர்கள் மற்றும் வணிக சமூகத்தை பி.சி.ஏ மற்றும் ஆர்.ஜி.எல் ஆகியவற்றைப் பயன்படுத்தி பயணிக்க அனுமதிக்கின்றன. இந்த நடவடிக்கை ஆகஸ்டில் நடைமுறைக்கு வந்தது.\nமார்ச் 18 ஆம் தேதி எல்லை மூடப்பட்டதிலிருந்து மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக தயாளன் மாநில அரசுக்கு இரண்டு குறிப்புகளை வழங்கியுள்ளார்.\n“நிதி ரீதியாக ஊக்கமளிக்கும் வேலைகளை” மேற்கொண்டதாகக் கூறப்படும் தயாலன் மற்றும் அவரது தன்னார்வ தொண்டு நிறுவனத்தைத் தாக்கும் வீடியோக்கள் சம்பந்தப்பட்ட ஒரு தனி பிரச்சினையில், அவர் குற்றச்சாட்டுகளால் தடையின்றி இருப்பதாகக் கூறினார்.\nஒரு தன்னார்வ தொண்டு நிறுவனமாக, இது தனிப்பட்ட லாபத்திற்காக அல்லாமல் நடவடிக்கைகளை நடத்துவதற்கு பணம் சேகரிக்கிறது என்றார்.\nஒவ்வொரு உறுப்பினரும் பதிவு செய்வதற்கு RM10 மற்றும் வருடாந்திர உறுப்பினர் கட்டணத்திற்கு RM100 செலுத்துகிறார்கள்.\nஇந்த பணம் தணிக்கை செய்யப்பட்ட எங்கள் என்ஜிஓ கணக்கில் செலுத்தப்படுகிறது என்று அவர் கூறினார், வாடகை மற்றும் ஊழியர்களின் சம்பளம் உட்பட தன்னார்வ தொண்டு நிறுவனத்தை நடத்துவதற்கான செலவுகளை அவர்கள் மேற்கொள்கின்றனர்.\nதனக்கு அரசாங்கத்திடமிருந்தோ அல்லது எதிர்க்கட்சியிடமிருந்தோ எந்த நிதியுதவியும் ஆதரவும் இல்லை என்றார். எல்லை மூடல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ நாங்கள் முக்கியமாக அமைப்பை நடத்துகிறோம் என்று அவர் கூறினார்.\nPrevious articleமன்றாடி கேட்கிறோம் மனதுவைங்கள் – பாரதிராஜா\nNext articleஇனி காத்திருக்க முடியாது, ‘அண்ணாத்த’ படக்குழு எடுத்த அதிரடி முடிவு\nஇது வரை மலேசியாவில் 700 பேர் கோவிட் தொற்றினால் இறந்திருக்கின்றனர்\nதைப்பூச விடுமுறை ரத்து ஏற்புடையதல்ல – பெளத்த ஆலோசனைக் குழு கருத்து\nஹேக்கிங் அச்சுறுத்தல் குறித்து அனைத்து மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க என்.எஸ்.சி.வலியுறுத்தல்\nஇது வரை மலேசியாவில் 700 பேர் கோவிட் தொற்றினால் இறந்திருக்கின்றனர்\nஆடைக்கு மேல் மார்பை தொட்டு அத்துமீறுவது பாலியல் வன்முறை கிடையாதாம்\nதைப்பூச விடுமுறை ரத்து ஏற்புடையதல்ல – பெளத்த ஆலோசனைக் குழு கருத்து\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nகோவிட்-19: 74 அதிகாரிகள், 36 குடும்ப உறுப்பினர்களுக்கு தொற்று உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/2016/12/22/the-father-of-tamil-short-stories-v-v-s/", "date_download": "2021-01-26T12:27:52Z", "digest": "sha1:6GFLZGTKETUCJH7XARTY2ZI5BND2GY23", "length": 15126, "nlines": 116, "source_domain": "ntrichy.com", "title": "தமிழ்ச் சிறுகதையின் தந்தை-வ.வே.சு. ஐயர் – Ntrichy.com – Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24×7 News portal", "raw_content": "\nதமிழ்ச் சிறுகதையின் தந்தை-வ.வே.சு. ஐயர்\nதமிழ்ச் சிறுகதையின் தந்தை-வ.வே.சு. ஐயர்\nதிருச்சியின் அடையாளங்கள் - 6\nகுளத்தங்கரை அரச மரம் என்னும் தமிழின் முதல் சிறுகதையை வ.வே.சு. ஐயர் 1915-ம் ஆண்டு எழுதினார்.\nஅதற்கு முன்னரே உலக சிறுகதை வரலாற்றில் தமிழ்ச் சிறுகதைகளுக்கு சிறப்பிடம் உண்டு என்கிறார் எழுத்தாளர் பிரபஞ்சன், ஆறில் ஒரு பங்கு என்ற கதையை 1910-ல் பாரதியார் எழுதினார்.\nஆனால், தமிழ்ச் சிறுகதை வரிசையில் குளத்தங்கரை அரசமரம் என்ற பெயரில் முதலில் சிறுகதையை எழுதியவர் வ.வே.சு.அய்யர்.\nதமிழுக்கு முதல் ஞானபீடம் பெற்றுத்தந்த அகிலன் திருச்சி மாவட்டத்தி���் பிறந்து ரயில்வே சர்வீஸில் பணிபுரிந்தவர். வெகுஜன உலகின் இலக்கிய சிகாமணி கல்கி கிருஷ்ணமூர்த்தி திருச்சி இஆர்ஐ பள்ளியில்தான் படித்தார்.\nகள ஆய்வுப் படைப்பாளியான ராஜம் கிருஷ்ணன் திருச்சி முசிறியைச் சேர்ந்தவர். பெண்களின் உள்ளம் கவர்ந்த நாவலாசிரியர் லக்ஷ்மி திருச்சி தொட்டியத்தைச் சேர்ந்தவர் இப்படி பல எழுத்தாளர்கள் வாழ்ந்த ஊர் திருச்சி.\nதமிழ்ச் சிறுகதையை நூறுவருடங்களுக்கு முன் எழுதிய வ.வே.சு ஐயரின் வாழ்க்கையை நம்ம திருச்சி இதழில் திருச்சி அடையாளங்கள் பகுதியில் வெளியிடுவதில் பெருமை அடைகிறோம்.\nதிருச்சி வரகனேரி வேங்கடேச சுப்பிரமண்ய ஐயர் எனும் பெயரின் சுருக்கமே வ.வே.சு.ஐயர், திருச்சி வரகனேரியைச் சேர்ந்த இவர் 1881-ம் ஆண்டு ஏப்ரல் 2-ம் தேதி பிறந்தார். இவரது பெற்றோரான வேங்கடேச ஐயர்-காமாட்சி ஆகியோர், மூத்த மகனான வ.வே.சு ஐயரை, பள்ளி படிப்பு முதல் கல்லூரிவரை திருச்சி ஜோசப் கல்லூரியில் படிக்க வைத்தனர். 1895-ம் ஆண்டு “மெட்ரிகுலேஷன்” தேர்வில், மாநிலத்தில் ஐந்தாவது மாணவராகத் தேர்ச்சி பெற்றார். 1897-ல் தனது அத்தைமகள் பாக்கியலட்சுமியைத் திருமணம் செய்த இவருக்கு இரு மகள்கள், ஒரு மகன் என குழந்தைகள் பிறந்தனர்.\nஅதன்பிறகும் கல்லூரி படித்த வ.வே.சு ஐயர், 1899ல் வரலாறு, பொருளாதாரம், இலத்தீன் உள்ளிட்டவற்றில் பி.ஏ., பட்டம் பெற்றார். இலத்தீன் மொழியில் முதன்மைச் சிறப்பும் பெற்ற இவர், 1902இல் “பிளீடர்” என்னும் வக்கீல் தேர்வை எழுதி, திருச்சி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றினார்.\nஇவரின் வாதம் திருச்சி நீதிமன்ற வரலாற்றில் முக்கியமானவை, இவரின் வழக்கை நீதிமன்றமே ஆவலுடன் எதிர்பார்க்கும். அடுத்து 1906 ல் பர்மா, இரங்கூனில் வழக்கறிஞராகப் பணியாற்றினார். அடுத்து 1907ம் ஆண்டு இலண்டனில் “பாரிஸ்டர்” பட்ட மேற்படிப்பில் சேர்ந்தார்.\nலண்டனில் தங்கியிருந்தபோது, சாவர்க்காரைச் சந்தித்தார். அடுத்து சாவர்க்காரின் வலக்கரமாக மாறினார். இலண்டன், பாரீஸ், பெர்லினில் இயங்கிய இந்திய தேசிய புரட்சி வீரர்கள் குழுவில் இணைந்தார். விடுதலைக்கான பாரிஸ்டர் பட்டத்தையும் துறந்தார்.\n1908-ல் இலண்டன் ஹைகேட் யூனிடேரியன் சர்ச்சில் முதன்முதலாக கம்பராமாயணத்தை ஆங்கிலத்தில் சொற்பொழிவாற்றினார். 1909-ம் ஆண்டு மே 29ஆம் தேதி, புதுச்சேரியில் இருந்து வ���ளிவந்த “இந்தியா” (ஆசிரியர் பாரதியார்) இதழில், ஜுஸப் கரிபால்டி (Giuseppe Garibaldi) சரித்திரம் என்ற கட்டுரைத் தொடரை எழுதினார் வ.வே.சு.ஐயர். இதைத்தொடர்ந்து இந்தியா இதழில், மொழிபெயர்ப்பாளராக இருந்தார்.\nவ.வே.சு.ஐயர் எழுதிய “இலண்டன் கடிதங்கள்” குறிப்பிடத்தக்கவை. தேசிய – சர்வதேசிய அரசியல் நடப்புகள், சமூகம், வரலாற்றுக் குறிப்புகள், தமிழ், தமிழ்ப் பண்பாடு என பலவற்றை எழுதினார்.\nதொல்காப்பியம், சங்க இலக்கியம் கண்ட மூவேந்தர் மரபை, பாரதியார் போன்று வ.வே.சு.ஐயரும் நெஞ்சாரப் புகழ்ந்துள்ளார். தமிழ் தேசியமும், திராவிட தேசியமும் மூவேந்தர் மரபைப் போற்றிப் புகழ்வதற்கு முன்னோடியாக வ.வே.சு.ஐயர் திகழ்ந்தார் என்பது வரலாற்று உண்மையாகும்.\n“திருவள்ளுவரையும், கம்பரையும் வ.வே.சு.ஐயர் தமது வழிபடு தெய்வங்களாகவே கொண்டாடினார். பாரதி நடத்தி வந்த இந்திய இதழில் தொடர்ந்து பல கட்டுரைகளையும் எழுதினார். சுதந்திர தாகத்துடன் இலக்கிய சேவையும் செய்து வந்த வ.வே.சு. ஐயர் 1925ம் ஆண்டு ஜீன் 3ம் தேதி தன்னுடைய 44வது வயதில் பாபநாசம் கல்யாண தீர்த்த அருவியில் தவறி விழுந்த தன்னுடைய மகளை காப்பாற்ற முயன்ற போது சுழலில் சிக்கி இறந்தார்.\nவரகனேரி உள்ள அவருடைய வீட்டை திமுக ஆட்சி காலத்தில் 05.05. 1999 ஆம் ஆண்டு அமைச்சர்கள் முல்லைவேந்தன், கே.என்.என்.நேரு. செங்குட்டுவன் ஆகியோர் அமைச்சர்களாக இருந்த போது அவர்கள் தலைமையில் அவருடைய இல்லத்தை நினைவகமாக மாற்றி திறப்பு விழா செய்தனர். தற்போது அரசாங்க நூலகமாக செயல்பட்டு வருகிறது. தினமும் அந்த பகுதியிலிருந்து 40 பேர் முதல் 50 பேர் வரை வந்து நூலகத்தை பயன்படுகிறார்கள்.\nதனது வாழ்நாள் முழுவதும் தமிழை நேசித்தவர் வ.வே.சு ஐயர் அவரை பதிவு செய்வதில் நம்ம திருச்சி பெருமை கொள்கிறது.\nஅடுத்த வாரம் இன்னொரு ஆளுமையுடன்…\nஉலக வில்வித்தை போட்டியில் திருச்சி இளங்கோ\nஉண்மைக் கதை பாகம் 7 ; போன் செய்ய சென்ற இடத்தில் மலர்ந்த காதல் \nஉண்மைக் கதை பாகம் 5 : 50 இட்லி, 25 புரோட்டா, 5 ஆம்லெட்..\nஆர்மோனியம் டி.எம். காதர் பாட்சா\nசைவ-வைணவ ஒற்றுமையை பறைசாற்ற ஜைனரால் அமைக்கப்பட்ட குடவரை…\nதிருச்சி ரயில்வே குழந்தைகள் திறந்தவெளி புகலிடத்தில் குடியரசு…\n“தன்னம்பிக்கை தமிழ்“ உடன் ஒரு நேர்காணல்\nநீதிமன்றங்களுக்குள்ளான கிரிக்கெட் போட்டி- திருச்சி…\nசைவ-வைணவ ஒற்ற���மையை பறைசாற்ற ஜைனரால் அமைக்கப்பட்ட குடவரை…\nதிருச்சி ரயில்வே குழந்தைகள் திறந்தவெளி புகலிடத்தில் குடியரசு…\n“தன்னம்பிக்கை தமிழ்“ உடன் ஒரு நேர்காணல்\nசைவ-வைணவ ஒற்றுமையை பறைசாற்ற ஜைனரால் அமைக்கப்பட்ட குடவரை…\nதிருச்சி ரயில்வே குழந்தைகள் திறந்தவெளி புகலிடத்தில் குடியரசு…\n“தன்னம்பிக்கை தமிழ்“ உடன் ஒரு நேர்காணல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/karthikeya-senapathi-says-i-will-unite-the-youth-who-want-to-protect-the-environment-403973.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom", "date_download": "2021-01-26T12:24:45Z", "digest": "sha1:3C32DB7CA36BSUJ57ZHAWSIJXQHWA5E2", "length": 21336, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "Exclusive: லட்சக்கணக்கான இளைஞர்களை ஒன்றிணைக்கப் போகிறேன்.. கார்த்திகேய சேனாபதி ஓபன் டாக் | Karthikeya senapathi says, I will unite the youth who want to protect the environment - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் விவசாயிகள் போராட்டம் குடியரசு தின விழா சசிகலா கட்டுரைகள் திமுக\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nவிவசாயிகள் போராட்டத்தில் வன்முறை மூளுமானால்.. ஸ்டாலின் எச்சரிக்கை\nடெல்லியில் இன்று நள்ளிரவு முதல் 144 தடை... போலீசாரின் கழுகுப்பார்வையில் தலைநகர்\n'ஏற்றுக்கொள்ள முடியாத இந்த நிகழ்வுக்கு வருந்துகிறோம்' - விவசாயிகள் சங்கம்\nதீவிரமான டெல்லி போராட்டம்.. உயர்அதிகாரிகளை சந்தித்து நிலைமையை கேட்டறிந்த அமித் ஷா\nவிவசாயிகள் போராட்டம்... 2 மாத மவுனம்.. இப்ப வந்து அட்வைஸ் தரும் அரசியல் தலைவர்கள்\nநாங்கள் அமைதியை விரும்பினோம்... ஆனால் விவசாயிகள் எல்லை மீறி விட்டனர்... போலீசார் குற்றச்சாட்டு\nவிவசாயிகள் போராட்டத்தில் வன்முறை மூளுமானால்.. ஸ்டாலின் எச்சரிக்கை\nம்ஹூம்.. இதான் சீட்.. இதுக்கு மேல கிடையாது.. ஓகேவா.. தேமுதிகவுக்கு செம ஷாக் தந்த கட்சிகள்\nமகேந்திரனை தூசித் தட்டிய மாஸ்டர் - ஒன் இந்தியா எக்ஸ்க்ளூசிவ்\n\"நிலைமை\" கை மீறி போகிறது.. உடைத்து கொண்டு திமிறும் விவசாயிகள்.. என்ன செய்ய போகிறது பாஜக..\nநாடாளுமன்றத்தில் இதுவரை நாங்கள் சாதித்தது என்ன\nராகுல்ஜி.. தமிழர்களின் பிரச்சினைகளை கேட்க வந்தேனு சொன்னீங்க.. எழுவர் விடுதலையும் எங்கள் பிரச்சினையே\nMovies ஜிகுஜிகு உடையில் கிளாமர் ப���ஸ்… வாய் பிளந்து கதறும் சிங்கிள்ஸ் \nFinance சீன நிறுவனத்தை நம்பாத இந்திய மக்கள்.. மோசமான நிலையில் ஷியோமி, ரியல்மி, ஓப்போ..\nSports அகமதாபாத்துல எம்எஸ் தோனி கிரிக்கெட் அகாடமி துவக்கம்... இளம் திறமைகளுக்கு வழிகாட்டி\nAutomobiles 2 பெட்ரோல் என்ஜின் தேர்வுடன் விற்பனைக்கு வரும் ஸ்கோடா குஷாக்\nLifestyle இன்றைய ராசிப்பலன் 26.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப்பெரிய நிதி நன்மையைப் பெற வாய்ப்பிருக்காம்…\nEducation ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nExclusive: லட்சக்கணக்கான இளைஞர்களை ஒன்றிணைக்கப் போகிறேன்.. கார்த்திகேய சேனாபதி ஓபன் டாக்\nசென்னை: சுற்றுச்சூழலை பாதுகாக்க விரும்பும் லட்சக்கணக்கான இளைஞர்களை ஒன்றிணைப்பேன் எனத் தெரிவிக்கிறார் திமுக சுற்றுச்சூழல் அணி மாநில செயலாளர் கார்த்திகேய சேனாபதி.\nதிமுக சுற்றுச்சூழல் அணி மாநிலச் செயலாளராக நியமனம் செய்யப்பட்ட பிறகு ஒன் இந்தியா தமிழுக்கு அவருடைய முதல் பேட்டியை அளித்துள்ளார்.\nஇந்தப் பேட்டியில் அவர் கூறியதன் விவரம் பின்வருமாறு;\nகேள்வி: திமுகவில் சுற்றுச்சூழல் அணி மாநிலச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டதை எப்படி உணர்கிறீர்கள்..\nபதில்: தலைவர் ஸ்டாலின் தொலைநோக்கு பார்வையுடன் இந்த அணியை உருவாக்கியுள்ளார். இந்திய துணை கண்டத்திலேயே ஒரு அரசியல் கட்சியில் சுற்றுச்சூழலுக்கு என தனி அணி உருவாக்கியிருப்பது திமுக மட்டுமே. மற்ற இயக்கங்களில் எடுத்துக்கொண்டால் சுற்றுச்சூழல் தொடர்பான செயல்பாடுகள் வேண்டுமானால் இருக்கலாம், ஆனால் இதற்கென தனியாக அணி எதுவுமில்லை. இப்படிப்பட்ட சூழலில் திமுகவில் சுற்றுச்சூழல் அணியை தொடங்கி அதன் முதல் மாநிலச் செயலாளராக என்னை நியமித்திருப்பது பெரும் மகிழ்ச்சியை தருகிறது. கட்சியில் இணைந்த சில நாட்களில் மிகப்பெரும் பொறுப்பை தலைவர் எனக்கு கொடுத்திருக்கிறார் என்றால் அதற்கு காரணம் கொங்கு பகுதி மக்கள் மீது அவர் வைத்துள்ள பாசம்.\nகேள்வி: உங்கள் குடும்பத்திற்கும் திமுகவுக்கும் உள்ள தொடர்பு பற்றி கூறுங்கள்..\nபதில்: காங்கேயம் அருகே உள்ள குட்டப்பாளையம் தான் எனது ���ொந்த ஊர். எனது தாத்தா குட்டபாளையம் சாமிநாதன் 1949-ல் திமுக தொடக்க கால உறுப்பினர். திமுக சார்பில் வெள்ளக்கோவில் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்திருக்கிறார். இப்போது வெள்ளக்கோவில் தொகுதி இல்லை. காங்கேயமாக மாறிவிட்டது. இதேபோல் பழனி நாடாளுமன்றத் தொகுதியில் அப்போதைய காங்கிரஸ் மத்திய அமைச்சர் சி.சுப்பிரமணியனை எதிர்த்து திமுக சார்பில் எனது தாத்தா போட்டியிட்டார். இதுமட்டுமல்லாமல் அண்ணா ஆட்சிக் காலத்திலும், கலைஞர் ஆட்சிக்காலத்திலும் பல்வேறு அமைப்புகளின் சேர்மனாக இருந்திருக்கிறார் எனது தாத்தா. ஆகவே, எனது குடும்பம் திமுக பாரம்பரியம் மிக்கது.\nகேள்வி: திமுகவின் சுற்றுச்சூழல் அணி மூலம் என்னவெல்லாம் செய்ய இருக்கீர்கள்\nபதில்: இன்று சுற்றுச்சூழல் மீது ஆர்வம் கொண்ட எத்தனையோ இளைஞர்கள் குளம் தூர்வாருவது, மரம் நடுவது, குப்பைகளை அகற்றுவது என தனியாகவோ அல்லது தன்னார்வலர்கள் இணைந்தோ ஒரு குழுவாக செயல்படுவதை நீங்கள் பார்க்கலாம். ஆனால் அவர்களுக்கு முறையாக ஒத்துழைப்பும், வழிகாட்டுதலும் இருக்காது. இனி, திமுக சுற்றுச்சூழல் அணி சார்பில் அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்து தரப்படும். சுற்றுச்சூழலை காக்க வேண்டும் என்ற எண்ணமுடைய லட்சக்கணக்கான இளைஞர்களை ஒருங்கிணைப்பேன்.\nகேள்வி: முழு நேர அரசியல்வாதி ஆகிவிட்டீர்கள், இதனால் உங்கள் பழைய செயல்பாடுகளில் சுணக்கம் ஏற்படுமோ\nபதில்: அப்படியெல்லாம் ஆகாது, வழக்கம் போல் எனது பழைய செயல்பாடுகள் தொடரும். பாரம்பரிய கால்நடைகளை பாதுகாப்பது, சுற்றுச்சூழல் கருத்தரங்கம் நடத்துவது, என சுற்றுச்சூழல் சார்ந்தே நான் செயல்பட்டு வருகிறேன். அப்படியிருக்கும் போது அதில் எப்படி சுணக்கம் ஏற்படும். இப்போது கட்சியின் அங்கீகாரமும் கிடைத்திருப்பதால் இன்னும் கூடுதலாக இந்த விவகாரங்களில் செயல்பட முடியும்.\nகேள்வி: மாவட்ட வாரியாக சுற்றுச்சூழல் அணிக்கு நிர்வாகிகள் நியமனம் எப்போது நடைபெறும்\nபதில்: தலைவர் ஸ்டாலினுடன் இது குறித்து ஆலோசித்து அவர் தரக்கூடிய ஆலோசனைகள் மூலம் செயல்படுவேன். மேற்கொண்டு கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்களுடன் இது தொடர்பாக கலந்துபேசி விரைவில் மாவட்ட வாரியாக நிர்வாகிகளை நியமிக்க நடவடிக்கை எடுப்பேன்.\nஇதென்ன புதுஸ்ஸா இருக்கே.. அச்சு அசல்.. அப்படியே \"அவங்களை\" மாதிரியே.. கிளம்பியது சர்ச்சை\nதமிழகத்தில் பல இடங்களில் டிராக்டர், இருசக்கர வாகனத்தில் பேரணி.. தள்ளுமுள்ளுவால் பரபரப்பு\nஎன்னது மறுபடியுமா... பதற வைக்கும் வெங்காய விலை... மீண்டும் உயர்வு\nபாப்பம்மாளுக்கு பத்மஸ்ரீ... \"அவங்க எங்க முன்னோடி\".. உரிமை கொண்டாடி மகிழும் திமுக\n\"செம சான்ஸ்\".. திமுக மட்டும்தான் \"இதை\" செய்யணுமா.. அதிமுகவும் செய்யலாமே.. \"அம்மா\"தான் இருக்காங்களே\nநொறுங்கும் பாஜகவின் கனவு.. \"இவர்\" திமுக பக்கம் வருகிறாராமே.. பரபரக்கும் அறிவாலயம்\nகுடியரசு தினம்... இந்திய குடிமக்களின் தினம்...ஸ்டாலினின் குடியரசு தின வாழ்த்து\n\"செம டேக்டிக்ஸ்\".. லகானை கையில் எடுத்த திமுக.. அழுத்தமான பதிலடி கொடுக்க காத்திருக்கும் அதிமுக..\nஸ்டாலின்தான் வாராரு.. அதெல்லாம் இருக்கட்டும்.. கடைக்கோடி தொண்டனுக்கு.. \"இதைத்\" தருவாரா\nமுன்னாடி மாதிரி இல்லை.. \"சுட சுட.. டக்டக்னு\".. அடிச்சு தூக்கும் எடப்பாடியார்..விழி பிதுங்கும் திமுக\nஅண்ணாத்த படத்தில் \"பேய்\" இருக்கா இல்லையா.. நம்பலாமா நம்பக்கூடாதா\nஜெயலலிதா விழா நடத்தலாம், கிராம சபை மட்டும் கூடாதா\nஎன்னது.. ஹிந்தி \"தேசிய\" மொழியா.. இல்லவே இல்லை.. தமிழ்தாங்க தேசிய மொழி.. இதை படிங்க முதல்ல\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/finance-news-articles-features/amazon-and-flipkart-sell-products-worth-3-billion-in-6-days-119100900041_1.html", "date_download": "2021-01-26T12:26:34Z", "digest": "sha1:ZUANQEI36JK6AU6S2QVV7ZXPJB6K64AC", "length": 11766, "nlines": 154, "source_domain": "tamil.webdunia.com", "title": "6 நாட்களில் 19,000 கோடி ரூபாய்க்கு விற்பனை: அதிரடி காட்டும் அமேசான், ஃபிளிப்கார்ட்! | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 26 ஜனவரி 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\n6 நாட்களில் 19,000 கோடி ரூபாய்க்கு விற்பனை: அதிரடி காட்டும் அமேசான், ஃபிளிப்கார்ட்\nகடந்த வாரம் அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட் நடத்திய விழாக்கால விற்பனையில் 3 பில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் 19 ஆயிரம் கோடி) அளவுக்கு விற்பனை நடைபெற்றுள்ளதாக ரெட்ஷீர் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஅமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்கள் கடந்த செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 4 வரை விழாக்கால சிறப்பு விற்பனையை நடத்தின. இதில் கிட்டத்தட்ட 36 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விற்பனையாளர்கள் கலந்து கொண்டு தங்கள் பொருட்களை விற்பனை செய்திருக்கின்றனர். நாள்தோறும் 2 லட்சத்துக்கும் அதிகமான கஸ்டமர்கள் பொருட்களை வாங்கியிருக்கிறார்கள். புதிய ரக மொபைல்கள் விற்பனை, அதிரடி ஆஃபர்கள், கேஷ்பேக்குகள் என 6 நாட்கள் விற்பனை கோலாகலமாக நடந்தது.\nஸ்னாப்டீல் உள்ளிட்ட மேலும் சில ஆன்லைன் நிறுவனங்களும் விற்பனை நடத்தியிருந்தாலும் 95 சதவீத விற்பனையை அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட் நிறுவனங்கள் செய்துள்ளன. இதன்மூலம் 3 பில்லியன் டாலர்களுக்கு விற்பனையாகி உள்ள நிலையில் அடுத்தக்கட்ட விழாக்கால விற்பனையில் மேலும் 3 பில்லியன் விற்பனை ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nவங்கிகளுக்கு வரிச்சலுகை உண்டு; ஆனா உங்களுக்கு கிடையாது – அதிர்ச்சியில் கடன் நிறுவனங்கள்\nஅஜித் - விஜய் ரசிகர்கள் சண்டைக்கு மத்தியில் அந்த 19 ஆயிரத்தை கவனித்தீர்களா\nஒரு ஆண்டில் ஒரே ஒரு கார் மட்டுமே விற்பனை – டாடாவுக்கு டாட்டா சொன்ன நானோ\nகுறைந்தது வட்டி; சரிந்தது பங்குச்சந்தை: வளர்ச்சி மதிப்பீடு எதிரொலி\nதொழிலில் நஷ்டம் : மாடியில் இருந்து கீழே குதித்த தொழிலதிபர் \nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilexpress.in/category/district-news/pudukottai/", "date_download": "2021-01-26T11:55:41Z", "digest": "sha1:ZGPMYHMAUNVXGM7ZTJE2FYIH2RAMK2ON", "length": 18247, "nlines": 154, "source_domain": "tamilexpress.in", "title": "Tamil News | Breaking News புதுக்கோட்டை Archives | TamilExpress.in", "raw_content": "\nதில்லாலங்கடி தில்லுமுல்லு.., லேப்டாப், சிகரட்லையும் திருட்டு\n27 ஆம் தேதி சசிகலா விடுதலை உறுதி..,\nகூட்டம் குறையாத மாஸ்டர் திரையரங்குகள்.., ரசிகர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி செய்த சம்பவம்\nமோடி ரிமோட் கண்ட்ரோல் வைத்திருக்கிறார்.., ராகுல் காந்தி அதிரடி\nசரக்கு போட்டது உண்மைதான்.., வெச்சி வெளாசிட்டேன்..\nஇந்தியாவில் TikTok தடை என்ன ஆனாலும் தொடரும்… முழு விவரம்\nபயப்படாத “தவான்” பறவை காய்ச்சல் பீதி இருந்தும் இவரு செய்றத பாருங்க..,\n சூப்பர் சலுகையை உங்களுக்கு தான்\nWatsapp உங்கள் அழைப்புகளை நோட்டம் விடுகிறதா \nயார் நினைத்தாலும் தடுக்க முடியாது.., நேதாஜியின் கனவு நனவாகிறது \n“ரூ.859 பறக்கலாம்” குடியரசு தினத்தை முன்னிட்டு Goair நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு \nபாஜக சின்னத்தை தமிழகம் முழுக்க கொண்டு சென்றவர் விஜயகாந்த்.., சசிகலா வரணும் \nசுங்கச்சாவடியில் பாதி காசு கட்டினா போதும்.., வெளியான அதிரடி உத்தரவு\n7 கோடி ரூபாய் திருட 6 பேர் கொண்ட கும்பல் போட்ட ஸ்கெட்ச் \nவியக்கவைக்கும் மொபைல் பயன்பாடு.., 42% பெண்கள் இதை பெற்றுள்ளனர்\nதோசை மாவு இல்லாமல் மொறுமொறு தோசை..\nஉஷார்..உடம்பில் சர்க்கரை நோய் இருப்பதற்கான அறிகுறிகள் என்ன\nAmazon-ல் ஏமாந்து போன மாணவி…, – 6 வருஷம் கழித்து கிடைத்த நீதி\nஎப்படி கேரளா பொண்ணுங்க மட்டும் இவ்ளோ அழகா இருக்காங்க.\nஅப்துல் கலாம் ஐயாவின் கனவை நனவாக்கிய ஏழை சிறுமி\nபுதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டையைச் சேர்ந்த மாணவி ஜெயலட்சுமி (16). இவர் வறுமையான, ஆதரவற்ற குடும்பச் சூழலில் அரசுப் பள்ளியில் படித்து வருகிறார். மேலும், சர்வதேசத் தேர்வில் கலந்துகொண்டு விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவுக்கு செல்ல கடந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.\nஇதனையடுத்து, மாணவி ஜெயலட்சுமி காலையில் வீட்டு வேலை முடித்து விட்டு பள்ளிக்கு செல்வது வழக்கம். பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த பிறகும் மாலை நேரத்தில் கூலி வேலைக்கு சென்று தனது குடும்பத்தை காப்பாற்றி வருகிறார். இதனிடையே, கொரோனா ஊரடங்கிலும் செலவுகளுக்காக தனது வேலையை தொடர்ந்து செய்து வந்ததாக அவர் கூறியுள்ளார். தற்போது 12-வது படிக்கும் மாணவி ஜெயலட்சுமி நாசா செல்ல தயாராகி வருகிறார்.\nஅவர் நாசாவுக்கு சென்று வருவதற்கு தேவைப்படும் பணத்திற்கு பலர் உதவியுள்ளதாக கூறப்படுகிறது.\n12 வருட கணவன் சம்பாத்தியத்தில் மனைவி அமைத்து கொண்ட கள்ள புருஷன்\nபுதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலையில் வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் ராஜேஸ்வரி. இவருக்கும் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த சாமி என்பவருக்கும் கடந்த 2008-ஆம் ஆண்டு திருமணம் நடந்து2 குழந்தைகள் உள்ளனர்.\nகணவர் சாமி மலேசியாவில் வேலை பார்த்து வருவதால், அவ்வப்போது விடுமுறைக்கு சொந்த ஊரான தென்காசி மாவட்டம் கடையநல்லூருக்கு வந்து தன் மனைவி மற்றும் குழந்தைகளை பார்த்து சென்றுள்ளார். அரசு வேலை கிடைத்ததையடுத்து ராஜேஸ்வரி மற்றும் இரு குழந்தைகளுடன் கணவர் சாமி புதுக்கோட்டையில் வாடகை வீடு எடுத்து அவர்களை குடியமர்த்தி விட்டு பணி காரணமாக மீண்டும் மலேசியா சென்று விட்டார்.\nவெளிநாட்டில் சம்பாதித்த பணத்தினை மனைவியின் அக்கவுண்ட்டிற்கு மாத, மாதம் சாமி போட்டு வந்துள்ளார். அதன் மூலம் ராஜேஸ்வரி நகைகள் எடுத்து வசதியாக வாழ்ந்து வந்துள்ளார். புதுக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் டைப்பிஸ்ட் வேலை பார்த்துவந்த ராஜேஸ்வரிக்கு பதவி உயர்வு கிடைத்து தற்பொழுது குடுமியான்மலையில் வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார்.\nவருவாய் ஆய்வாளர் ராஜேஸ்வரிக்கும் புதுக்கோட்டையில் அவர் வீடு அருகே குடியிருந்து வரும் தாஸ் என்ற நபருக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்துள்ளது. இது தெரியாமல் சாமி, சமீபத்தில் சொந்த ஊருக்கு திரும்பிய போது, தாஸ் உடன் அவரது மனைவி சேர்ந்து வாழ்ந்து வந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.\nசாமியுடன் அவர் சேர்ந்து வாழ மறுத்துவிட்டார்.இதனால், சாமி புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணனிடம் புகார் கொடுத்துள்ளார்.\n12 வருடங்களாக சம்பாதித்த பணம் மற்றும் நகையை அபகரித்து தாஸ் என்பவர் வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்து வரும் என் மனைவி ராஜேஸ்வரி மற்றும் இரு குழந்தைகளையும் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். என் மனைவி மற்றும் குழந்தைகளையும் நகை மற்றும் பணத்தை மீட்டுத் தரவேண்டும் என்று கண்ணீர் மல்க புகார் அளித்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nகமல் கட்சியில் உள்ள சினேகனுக்கு வந்த சிக்கல்.., கார் மோதியதால் ஏற்பட்ட விபத்து\nபிக் பாஸ் சீசன் 1 போட்டியாளராக இருந்தவர் கவிஞர் சினேகன் தற்போது கமல் ஹாசன் கட்சியில் மும்முரமாக கட்சி பணிகளை மேற்கொண்டு வருகிறார்.\nகடந்த சில நாட்களுக்கு முன் சினேகன் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் என்ற பகுதியில் காரில் சென்ற போது கார் திடீரென இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிர���ந்த அருண்பாண்டியன் என்பவர் மீது மோதியது. இந்த\nவிபத்தில் அருண் பாண்டியனுக்கு படுகாயம் ஏற்பட்டதையடுத்து திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.\nஇப்போது பாதிக்கப்பட்டவர் உயர் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் தற்போது சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அருண்பாண்டியன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தற்போது காயமடைந்த அருண்பாண்டியன் உயிரிழந்துள்ளதால் சினேகனுக்கு மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.\nசினேகன் மீது ஏற்கனவே கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல், விபத்து ஏற்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்து குறிப்பிடத்தக்கது.\nதில்லாலங்கடி தில்லுமுல்லு.., லேப்டாப், சிகரட்லை...\n27 ஆம் தேதி சசிகலா விடுதலை உறுதி..,\nகூட்டம் குறையாத மாஸ்டர் திரையரங்குகள்.., ரசிகர்...\nமோடி ரிமோட் கண்ட்ரோல் வைத்திருக்கிறார்.., ராகுல...\nசரக்கு போட்டது உண்மைதான்.., வெச்சி வெளாசிட்டேன்..\nஅன்றாட சமூக நிகழ்வுகளின் ஆராய்ந்தறிந்த உண்மை தகவல் உடனுக்குடன் நாள் முழுதும், நடுநிலையாக செய்திகளை செய்திகளாகவே கலப்பின்றி எளிய தமிழில் உரக்க கூறும் ஊடகம். துடிப்புடன் செயல்படும் அனுபவமுள்ள நிருபர்களின் இனைய வழி செய்தி தளம்.\nCRIME TE Gallery Uncategorized அரசியல் இந்தியா ஈரோடு உலகம் கடலூர் கன்னியாகுமாரி கரூர் கள்ளக்குறிச்சி காஞ்சிபுரம் கிருஷ்ணகிரி கிரைம் கோவை சினிமா சிவகங்கை செங்கல்பட்டு சென்னை தஞ்சை தமிழகம் தர்மபுரி திண்டுக்கல் திருச்சிராப்பள்ளி திருநெல்வேலி திருப்பதூர் திருவள்ளூர் தூத்துக்குடி தென்காசி தேனி நீலகிரி புதுக்கோட்டை பொங்கல் 2021 மதுரை மாவட்ட செய்திகள் ராமநாதபுரம் லைப்ஸ்டைல் விருதுநகர் விளையாட்டு வேலூர் வீடியோ மீம்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thirupoems.blogspot.com/2021/01/blog-post.html", "date_download": "2021-01-26T12:58:20Z", "digest": "sha1:OJ3VL6CORXZ3JMIY2GNJBND5KVOU34V5", "length": 5440, "nlines": 134, "source_domain": "thirupoems.blogspot.com", "title": "ஊர்க்குருவி: பூசலாரைப் புரிதல்..", "raw_content": "\nஎன் இன்றைய இருப்புக்கான நேற்றைய சுவடுகள்..\nஅதே அவலக் காட்சிதான் இங்கும்\nகைகளில் தெரிந்த அந்த முகங்களை\nமனத்தின் குரூரத்தை எண்ணிப் பார்க்கிறேன்\nகல்லாய் இறுகிய ���ினைவுகளின் காட்சி\nPosted by தி.திருக்குமரன் at 06:26\nபூசலார் மனதில் கடவுளைக்கட்டியது போலத்தான் நாமும் கும்மிட வேண்டும்\nஇலங்கையில் தொலைக்காட்சி பத்திரிகையில் ஊடகராகவும் அமைச்சில் அதிகாரியாகவும் பணியாற்றினேன் சில காரணங்களால் நாட்டை விட்டு வெளியேறி இப்போது வெளிநாடொன்றில் சுதந்திர ஊடகராகக் கடமையாற்றிக் கொண்டிருக்கிறேன் திருக்குமரன் கவிதைகள்,விழுங்கப்பட்ட விதைகள்,தனித்திருத்தல் என்ற கவிதைத் தொகுப்புகளும், சேதுக்கால்வாய்த் திட்டம் (ராணுவ,அரசியல்,பொருளாதார, சூழலியல் நோக்கு)எனும் ஆய்வுநூலும் என்னுடைய படைப்புக்களாக வெளிவந்திருக்கின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%B2-2/", "date_download": "2021-01-26T11:24:06Z", "digest": "sha1:3SVSJWV3PGGOE4TMGZQ2V3OW6UPSOYZE", "length": 18881, "nlines": 122, "source_domain": "thetimestamil.com", "title": "ஸ்பைடர் மேன்: மைல்ஸ் மோரல்ஸ் மற்றும் ஸ்பைடர் மேன் ரீமாஸ்டர் 60fps ரே டிரேசிங் பயன்முறையுடன் புதுப்பிக்கப்பட்டது", "raw_content": "செவ்வாய்க்கிழமை, ஜனவரி 26 2021\nபந்த் பேட்டிங் ஆர்டருக்கான கோஹ்லி யோசனை: கோஹ்லி நே தியா தா பந்த் கோ பேட்டிங் ஆர்டர் பிரதான உபார் பெஜ்னே கா யோசனை: பேண்ட் வரிசையில் பேண்டை மேலே அனுப்ப கோஹ்லி யோசனை கொடுத்தார்\nஇந்திய சுற்றுப்பயணத்தில் இந்தியா சுற்றுப்பயணத்தைத் திறப்பது குறித்து கேட்டபோது ஸ்ரீ லங்கன் விக்கெட் கீப்பர் நிரோஷன் டிக்வெல்லாவிடம் டொமினிக் சிபிலி பதிலளித்தார் – डिकवेला ने सिब्ले\nடாடா மோட்டார்ஸ் இன்று மீண்டும் சஃபாரி அறிமுகப்படுத்துகிறது, இந்த புதிய எஸ்யூவியின் அம்சங்களை அறிந்து கொள்ளுங்கள்\n‘பபிஜி கர் பர் ஹைன்’ இன் புதிய ‘கோரி மெம்’ ஒரு பீதியை உருவாக்கியது, ரசிகர்களின் உணர்வுகளைப் பார்க்க வந்தது, ப்ரோமோ வைரல்\nஸ்டார்ட்யூ பள்ளத்தாக்கு 1.5 “இந்த மாதத்தின் பிற்பகுதியில் அல்லது அடுத்த மாத தொடக்கத்தில்” கன்சோல்களில் வந்து சேரும் என்று நம்புகிறோம் • Eurogamer.net\nகாலியில் நடந்த இரண்டு டெஸ்ட் போட்டித் தொடர்களில் ஸ்ரீலங்காவுக்கு எதிராக சமீபத்திய ஐ.சி.சி டெஸ்ட் பாயிண்ட் சாம்பியன்ஷிப் இங்கிலாந்து கிளீன் ஸ்வீப்\nஅஸ்வின் அதிர்ச்சியூட்டும் வெளிப்பாடு – அணி இந்தியாவுக்கு எதிரான பாகுபாடு, ஆஸ்திரேலிய வீரர்களுடன் த��க்க விடவில்லை\nவருண் தவான் மற்றும் நடாஷா தலால் ஆகியோர் சங்கீத்தின் முதல் படங்களில் இதைப் பார்க்கிறார்கள்\n‘சைபர்பங்க் 2077’ புதுப்பிப்பு ஒரு விளையாட்டு உடைக்கும் பிழையை அறிமுகப்படுத்தியது\nவருண் தவான் மனைவி நடாஷா தலால் பிரமாண்டமான வைர மோதிரம் புகைப்படங்களுக்குப் போஸ் கொடுப்பதற்காக திருமணத்திற்குப் பிறகு வெளியேறும்போது கண்களைக் கவரும்\nHome/Tech/ஸ்பைடர் மேன்: மைல்ஸ் மோரல்ஸ் மற்றும் ஸ்பைடர் மேன் ரீமாஸ்டர் 60fps ரே டிரேசிங் பயன்முறையுடன் புதுப்பிக்கப்பட்டது\nஸ்பைடர் மேன்: மைல்ஸ் மோரல்ஸ் மற்றும் ஸ்பைடர் மேன் ரீமாஸ்டர் 60fps ரே டிரேசிங் பயன்முறையுடன் புதுப்பிக்கப்பட்டது\nதூக்கமின்மை விளையாட்டு மார்வெலின் ஸ்பைடர் மேன் ரீமாஸ்டர்டுக்கான பிஎஸ் 5 இல் 1.002 புதுப்பிப்பை வெளியிட்டுள்ளது, மேலும் இது விளையாட்டிற்கு 60 எஃப்.பி.எஸ் ரே டிரேசிங் பயன்முறையையும் கொண்டுவருகிறது. அசல் கதை பின்வருமாறு. பிளேஸ்டேஷன் 5 இல்.\nஇன்றைய புதுப்பிப்புக்கு முன்பே, இது ஏற்கனவே நேரலையில் உள்ளது, பிஎஸ் 5 பிளேயர்கள் தெளிவுத்திறன் பயன்முறை மற்றும் செயல்திறன் பயன்முறைக்கு இடையே தேர்வு செய்ய வேண்டியிருந்தது. தெளிவுத்திறன் பயன்முறையில் கதிர் தடமறியலுடன் 4 கே காட்சிகள் இடம்பெற்றன, செயல்திறன் முறை நிலையான 60fps க்கு ஆதரவாக கதிர் தடத்தை கைவிட்டது. 60fps மற்றும் கதிர் தடமறிதல் இரண்டையும் உள்ளடக்கிய புதிய “செயல்திறன் ஆர்டி” பயன்முறையில் வீரர்கள் இப்போது இரண்டு முறைகளிலும் சிறந்ததைக் கொண்டிருக்கலாம்.\nஎங்கள் புதிய புதுப்பிப்பு ஒரே இரவில் PS5 இல் செயல்திறன் ஆர்டி பயன்முறையை அறிமுகப்படுத்தியது. 60fps மற்றும் கதிர்-தடமறிதல்\n– தூக்கமின்மை விளையாட்டுகள் (ominsomniacgames) டிசம்பர் 9, 2020\nஇந்த புதிய பயன்முறையானது காட்சியின் தெளிவுத்திறன், பிரதிபலிப்பு தரம் மற்றும் பாதசாரி அடர்த்தி ஆகியவற்றை 60fps இல் கதிர் தடமறியும் பொருட்டு சரிசெய்கிறது, இது பயன்முறையின் விளையாட்டு விளக்கத்தின் படி. இந்த விளக்கத்தில் “சரிசெய்கிறது” என்ற வார்த்தையின் அர்த்தம் “கீழ்” என்பதாகும். சில வீரர்களுக்கு இது கவனிக்கத்தக்கதாக இருக்கும்போது, ​​மைல்ஸ் மோரலெஸ் மிகவும் வேகமானவர், குறிப்பாக நியூயார்க் நகரத்தின் வழியாக ஊசலாடும்போது, ​​குறைந்த தரம் வாய்ந்த பிரதிபலிப்புகள் மற��றும் குறைந்த பாதசாரி எண்ணிக்கையை விட 60fps மற்றும் கதிர்வீச்சின் பலன்களை நீங்கள் காணலாம். .\nநீங்கள் மார்வெலின் ஸ்பைடர் மேன்: மைல்ஸ் மோரலெஸ் விளையாடியுள்ளீர்களா\nபுதுப்பிப்பு ஏற்கனவே நேரலையில் உள்ளது மற்றும் சுமார் 262MB எடையுள்ளதாக இருக்கும். புதுப்பிப்பை பதிவிறக்கம் செய்து நிறுவியதும், மைல்ஸ் மோரலெஸை மறுதொடக்கம் செய்து, புதிய செயல்திறன் ஆர்டி பயன்முறையைத் தேர்ந்தெடுக்க விளையாட்டின் பிரதான மெனுவில் காட்சி அமைப்புகளுக்குச் செல்லவும். முந்தைய இரண்டு முறைகளைப் போலவே, இந்த புதிய பயன்முறையிலும், விளையாட்டின் தெளிவுத்திறன் பயன்முறையிலும் விளையாட்டு மெனுவிலிருந்து தொடக்க மெனுவிலிருந்து மாறலாம்.\nபிளேஸ்டேஷன் அறிவித்த அதே நாளில் இந்த செய்தி வருகிறது மைல்ஸ் மோரலெஸ் முதலிடத்தில் இருந்தார் பிஎஸ் ஸ்டோரின் முதல் பிஎஸ் 5 பதிவிறக்க அட்டவணையில் முதலிடத்தில் உள்ளது. கால்ஸ் ஆஃப் டூட்டி: பிளாக் ஓப்ஸ் பனிப்போர், பிஎஸ் 5-பிரத்தியேக அரக்கர்களின் ஆத்மாக்கள் மற்றும் அசாசின்ஸ் க்ரீட் வல்ஹல்லா போன்ற நவம்பர் தலைப்புகளை மைல்ஸ் மோரல்ஸ் வென்றார்.\nமேலும் விளையாட்டிற்கு, அதிகாரப்பூர்வ மார்வெலின் ஸ்பைடர் மேன்: மைல்ஸ் மோரல்ஸ் வினைல் ஒலிப்பதிவு நேற்று அறிவிக்கப்பட்டு பின்னர் அதிகாரப்பூர்வ ஐஜிஎன் மைல்ஸ் மோரலெஸ் மதிப்பாய்வைப் படியுங்கள். பிஎஸ் 5, பிஎஸ் 4 ப்ரோ மற்றும் பிஎஸ் 4 இல் விளையாட்டு எவ்வாறு தோற்றமளிக்கிறது என்பதைப் பார்க்க, ஐஜிஎனின் மைல்ஸ் மோரல்ஸ் செயல்திறன் மறுஆய்வு வீடியோவைப் பாருங்கள்.\nREAD ஃப்ரீபட்ஸ் ஸ்டுடியோ, போர்ஸ் டிசைன் வாட்ச் ஜிடி 2 மற்றும் பலவற்றை ஹவாய் வெளியிட்டது\nவெஸ்லி லெப்ளாங்க் ஒரு ஃப்ரீலான்ஸ் செய்தி எழுத்தாளர் மற்றும் ஐ.ஜி.என் வழிகாட்டி தயாரிப்பாளர் ஆவார். அவர் ஏற்கனவே விளையாட்டின் பிளாட்டினம் கோப்பையைப் பெற்ற பிறகு இந்த புதுப்பிப்பு வந்தது வருத்தமாக உள்ளது. நீங்கள் அவரைப் பின்தொடரலாம் ட்விட்டர் eLeBlancWes.\n“ஆத்திரமூட்டும் தாழ்மையான பயண வெறி. உணர்ச்சிமிக்க சமூக ஊடக பயிற்சியாளர். அமெச்சூர் எழுத்தாளர். வன்னபே பிரச்சினை தீர்க்கும் நபர். பொது உணவு நிபுணர்.”\n\"ஆத்திரமூட்டும் தாழ்மையான பயண வெறி. உணர்ச்சிமிக்க சமூக ஊடக பயிற்சியாளர். அமெச்சூர் எழுத்தாளர். வன்னபே பிரச்சினை தீர்க்கு��் நபர். பொது உணவு நிபுணர்.\"\nஎல்ஜி கேலக்ஸி இசட் மடிப்பு 2 ஐ இரட்டை திரை சுழலும் தொலைபேசியுடன் நோக்கமாகக் கொண்டுள்ளது\n5 Android பயன்பாடுகளை இந்த வாரம் நீங்கள் தவறவிடக்கூடாது\nஸ்பேஸ்எக்ஸ் ஸ்டார்ஷிப்பின் மோசமான வெளியீட்டு அறிமுகத்தை லைவ்ஸ்ட்ரீம் செய்யும் என்று எலோன் மஸ்க் கூறுகிறார்\nஃப்ரீபட்ஸ் ஸ்டுடியோ, போர்ஸ் டிசைன் வாட்ச் ஜிடி 2 மற்றும் பலவற்றை ஹவாய் வெளியிட்டது\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஅமேசானில் இந்த பிரபலமான தயாரிப்புகளில் இப்போது பெரியதை சேமிக்கவும்\nபந்த் பேட்டிங் ஆர்டருக்கான கோஹ்லி யோசனை: கோஹ்லி நே தியா தா பந்த் கோ பேட்டிங் ஆர்டர் பிரதான உபார் பெஜ்னே கா யோசனை: பேண்ட் வரிசையில் பேண்டை மேலே அனுப்ப கோஹ்லி யோசனை கொடுத்தார்\nஇந்திய சுற்றுப்பயணத்தில் இந்தியா சுற்றுப்பயணத்தைத் திறப்பது குறித்து கேட்டபோது ஸ்ரீ லங்கன் விக்கெட் கீப்பர் நிரோஷன் டிக்வெல்லாவிடம் டொமினிக் சிபிலி பதிலளித்தார் – डिकवेला ने सिब्ले\nடாடா மோட்டார்ஸ் இன்று மீண்டும் சஃபாரி அறிமுகப்படுத்துகிறது, இந்த புதிய எஸ்யூவியின் அம்சங்களை அறிந்து கொள்ளுங்கள்\n‘பபிஜி கர் பர் ஹைன்’ இன் புதிய ‘கோரி மெம்’ ஒரு பீதியை உருவாக்கியது, ரசிகர்களின் உணர்வுகளைப் பார்க்க வந்தது, ப்ரோமோ வைரல்\nஸ்டார்ட்யூ பள்ளத்தாக்கு 1.5 “இந்த மாதத்தின் பிற்பகுதியில் அல்லது அடுத்த மாத தொடக்கத்தில்” கன்சோல்களில் வந்து சேரும் என்று நம்புகிறோம் • Eurogamer.net\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vedhafishfarm.com/10-best-tank-mates-for-your-goldfish/", "date_download": "2021-01-26T11:15:58Z", "digest": "sha1:T5EILZ6PDXSONFVBI27HBSH2YXPLM5U2", "length": 34336, "nlines": 227, "source_domain": "vedhafishfarm.com", "title": "உங்கள் தங்கமீனுக்கு 10 சிறந்த டேங்க் மேட்ஸ் – Vedha FIsh Farm", "raw_content": "\nHomeFish and Aquariumsஉங்கள் தங்கமீனுக்கு 10 சிறந்த டேங்க் மேட்ஸ்\nஉங்கள் தங்கமீனுக்கு 10 சிறந்த டேங்க் மேட்ஸ்\t2\nதங்க மீன்கள் அழகானவை, மீன் வைத்திருக்கும் பொழுதுபோக்கில் மிகவும் பிரியமான உயிரினங்கள், ஆனால் சில நேரங்களில் அவற்றின் மீன்வளங்களில் ஒரு சிறிய வகையைச் சேர்ப்பது நன்றாக இருக்கும். தங்கமீன் சொந்தமாக பல வருடங்களுக்குப் பிறகு, தங்கமீன் தொட்டித் தோழர்களை வைத்திருப்பதற���கான எங்கள் சிறந்த உதவிக்குறிப்புகள் மற்றும் பரிந்துரைகளின் பட்டியலை நாங்கள் தொகுத்துள்ளோம் (நீங்கள் இதற்கு முன்பு கருத்தில் கொள்ளாத சிலவற்றை உள்ளடக்கியது).\nஎன்ன வகையான மீனை நீங்கள் தங்க மீனுடன் வைத்திருக்க முடியும்\nநீங்கள் எப்போதாவது ஒரு குளிர் மீனைப் பார்த்திருந்தால், அது உங்கள் தங்கமீனுடன் நன்றாகப் போகுமா என்று யோசித்திருந்தால், பின்பற்ற வேண்டிய சில பொதுவான வழிகாட்டுதல்கள் இங்கே:\nஉங்கள் தங்கமீன் மீது எடுக்கும் ஆக்கிரமிப்பு மீன்களைத் தவிர்க்கவும். பொதுவாக, தங்கமீன்கள் அமைதியான விலங்குகள், அவை ஆக்கிரமிப்பு பார்ப்கள், ஆப்பிரிக்க சிச்லிட்கள் மற்றும் பிற பெரிய சிச்லிட்களுடன் செழிக்காது.\nஉங்கள் தங்கமீன் எவ்வளவு வேகமாக இருக்கிறது என்பதைக் கவனியுங்கள். பொதுவான தங்கமீன்கள் (ஒற்றை வால் அல்லது வால்மீன் தங்கமீன் என்றும் அழைக்கப்படுகின்றன) மிக வேகமாக நீச்சலடிப்பவர்கள் மற்றும் அவர்கள் செய்யக்கூடாத விஷயங்களை விழுங்குவதற்கான அதிக வாய்ப்பு உள்ளது. ஆடம்பரமான தங்கமீன்கள் மிகவும் மெதுவானவை, எனவே மற்ற மீன்களால் கொடுமைப்படுத்தப்படுவதற்கான அதிக வாய்ப்பு உள்ளது.\nசிறிய மற்றும் ஸ்பைனி மீன்களிலிருந்து விலகி இருங்கள். தங்க மீன்கள் உணவு, அடி மூலக்கூறு, தாவரங்கள் மற்றும் பிற மீன்கள் உட்பட அனைத்தையும் ஆராய்ந்து தங்கள் வாயில் வைக்க விரும்புகின்றன. பெரும்பாலும், வாயில் பொருந்தும் அளவுக்கு சிறியதாக இருக்கும் எந்தவொரு உயிரினத்தையும் தவிர்க்க விரும்புகிறோம், எனவே தொட்டி துணையைத் தேர்ந்தெடுக்கும்போது முழு வளர்ந்த தங்கமீனின் அதிகபட்ச அளவைக் கவனியுங்கள். மேலும், ஓட்டோசின்க்ளஸ் அல்லது கோரி கேட்ஃபிஷ் போன்ற முதுகெலும்புகளைக் கொண்ட சிறிய மீன்களைப் பாருங்கள், அவை விழுங்கினால் தங்கமீனின் கில் தட்டில் சிக்கிக்கொள்ளக்கூடும்.\nதங்கமீன்கள் போன்ற நிலைமைகளில் வாழக்கூடிய தொட்டி தோழர்களை வைத்திருங்கள். தங்கமீன்கள் முக்கியமாக 50-70 ° F இலிருந்து குளிரான வெப்பநிலையை விரும்புகின்றன, மேலும் ஹீட்டர் இல்லாமல் அறை வெப்பநிலையில் வாழலாம். எங்கள் பட்டியலில் உள்ள பல மீன்களுக்கு, இந்த சூழல் அவற்றின் வசதியான வெப்பநிலை வரம்பின் கீழ் முனையில் உள்ளது. மேலும், தொட்டி தோழர்கள் தங்க மீன்களை நோக்கிய ஒரு உ���வை விட்டு வாழ முடியும். மாமிச உணவு தேவைப்படும் ஹார்ட்கோர் வேட்டையாடலை நீங்கள் சேர்த்தால், தங்கமீன்கள் அதிக புரதத்தைப் பெற்று மலச்சிக்கலாக மாறும் வாய்ப்பு உள்ளது.\nஇந்த தரை விதிகளை மனதில் கொண்டு, நாங்கள் தனிப்பட்ட முறையில் சோதித்த மற்றும் தங்கமீனுடன் இணக்கமாக இருப்பதைக் கண்டறிந்த எங்கள் முதல் 10 தொட்டி தோழர்கள் இங்கே:\nஇந்த அற்புதமான ஒற்றைப்பந்து மீன் ஒரு மினியேச்சர் ஸ்டிங்ரே போல தோற்றமளிக்கிறது மற்றும் பிளெகோஸ்டோமஸ் (அல்லது பிளெகோ) போல செயல்படுகிறது. இது ஆல்காவைச் சாப்பிடுகிறது, உணவு ஸ்கிராப்புகளுக்கான தோட்டங்கள் மற்றும் கண்ணாடி மீது பிடிக்கிறது, அதனால் தங்கமீன்கள் அவற்றைப் பறிக்க முடியாது. எல்லாவற்றிற்கும் மேலாக, தங்கமீன்களைப் போலவே அவை குளிரான வெப்பநிலையையும் அனுபவிக்கின்றன. இந்த வகை மீன்களில் ரெட்டிகுலேட்டட் ஹில்ஸ்ட்ரீம் லோச், போர்னியோ சக்கர் லோச், சீன பட்டாம்பூச்சி லோச் மற்றும் பல தட்டையான உடல் லோச்சுகள் உள்ளன.\nகோரி கேட்ஃபிஷ் பொதுவாக தங்கமீன் தொட்டிகளுக்கு நல்ல யோசனையல்ல, ஏனென்றால் அவை தங்கமீனின் வாயில் பொருந்தும் அளவுக்கு சிறியவை, மேலும் அவற்றின் துடுப்புகளில் முதுகெலும்புகள் உள்ளன. ஆனால் நீங்கள் ஒரு பெரிய கோரிடோராஸைப் பெற முடிந்தால் என்ன செய்வது பன்றி மூக்கு பூனைமீன் அல்லது கோரிடோராஸ் மல்டிராடியேட்டஸ் என்றும் அழைக்கப்படும் ப்ரோச்சிஸ் மல்டிராடியேட்டஸை உள்ளிடவும். இந்த கீழ்த்தரமான குடியிருப்பாளர் 4 அங்குல அளவு வரை அடையும் ஒரு வளர்ந்த கோரி கேட்ஃபிஷ் போல் தெரிகிறது. அவர்கள் சிறந்த தூய்மைப்படுத்தும் குழு உறுப்பினர்களாக பணியாற்றுகிறார்கள், ஏனெனில் அவர்கள் அடி மூலக்கூறு வழியாக தோண்டி, எஞ்சியவற்றை வெற்றிடமாக்குகிறார்கள். ஆமாம், அவற்றின் பெக்டோரல் மற்றும் டார்சல் ஃபின்களிலும் முதுகெலும்புகள் உள்ளன, ஆனால் அவை தங்கமீன்கள் உணவாகக் காண முடியாத அளவுக்கு பெரிதாக இருப்பதால் அவை ஒரு பிரச்சினையாக நாங்கள் காணவில்லை.\nடோஜோ லோச்ச்கள் (அல்லது வானிலை சுழற்சிகள்) துடுப்புகளைக் கொண்ட கால் நீள ஹாட் டாக் போன்றவை, அவை நீந்தவும், சரளைகளில் புதைக்கவும், நீங்கள் எறிந்த எதையும் சாப்பிடவும் விரும்புகின்றன. இந்த நட்பு உயிரினங்கள் குளிர்ந்த நீரில் செழித்து வளர்கின்றன மற்றும் பல தங்கமீன் தொட்டிகளுக்கு பிரபலமான கூடுதலாகும். அவற்றின் பெரிய அளவு இருந்தபோதிலும், சாதாரண பதிப்பிற்கு Rs.350 மற்றும் குறைந்த விலை தங்கம் அல்லது அல்பினோ பதிப்புகளுக்கு Rs.700 அல்லது அதற்கு மேற்பட்ட விலையில் அவற்றைக் காணலாம். தங்க மீன்களுக்காக முயற்சித்த மற்றும் உண்மையான தொட்டி துணையை நீங்கள் தேடுகிறீர்களானால், டோஜோ ரொட்டியை நீங்கள் தவறாகப் புரிந்து கொள்ள முடியாது.\nஆன்லைனில் சிலர் தங்கமீனின் மெல்லிய கோட் மீது சக் செய்யலாம் என்று சிலர் சொல்வதால், இந்த தேர்வு கொஞ்சம் சர்ச்சைக்குரியதாக கருதப்படலாம். நடைமுறையில், இது போதுமான உணவைப் பெறாத பெரிய பிளேகோக்களுடன் அதிகம் நிகழ்கிறது என்பதைக் காண்கிறோம் (ஏனென்றால் தங்கமீன்கள் எல்லாவற்றையும் கவரும்.) நீங்கள் ப்ரிஸ்ட்லெனோஸ் பிளெகோ போன்ற ஒரு சிறிய இனத்தை வைத்திருந்தால், அவற்றை நன்கு உணவாகவும், மெல்லிய பூச்சுகளிலிருந்து விலக்கி வைப்பதும் மிகவும் எளிதானது. ஆல்கா, சறுக்கல் மரம் மற்றும் அடி மூலக்கூறில் மறைத்து வைக்கப்பட்டுள்ள மோர்சல்கள் ஆகியவற்றில் அவை அடிக்கடி முனகுவதை நீங்கள் காணலாம். எவ்வாறாயினும், விளக்குகள் வெளியேறும் வரை தங்கமீன்கள் அமைதி அடையும் வரை எங்கள் சார்பு உதவிக்குறிப்பு காத்திருக்கிறது, பின்னர் இலக்கு பிளேகோவுக்கு மூழ்கும் செதில்கள் , ரத்தப்புழுக்கள் , உப்பு இறால் மற்றும் ரெபாஷி ஜெல் உணவு ஆகியவற்றின் நல்ல உணவை அளிக்கும் .\nரப்பர் லிப் அல்லது புல்டாக் பிளெகோ என்றும் அழைக்கப்படும் இந்த பிளெகோஸ்டோம்கள் பிரிஸ்ட்லெனோஸ் பிளெக்கோஸுடன் மிகவும் ஒத்தவை, தவிர அவற்றின் முனகல்களில் எந்தவிதமான முட்கள் இல்லை. அவை ஒரே குணாதிசயங்கள் மற்றும் பராமரிப்புத் தேவைகளைக் கொண்டுள்ளன, மேலும் அவை 5 முதல் 6 அங்குல நீளத்திற்கு ஒரே அளவு வரை வளரும். அவர்களில் பெரும்பாலோர் முகத்தில் புள்ளிகள் அல்லது அவர்களின் முழு உடலையும் மூடி, பொதுவாக செல்ல கடை சங்கிலிகளில் விற்கப்படுகிறார்கள். “முக முடி” இல்லாத ப்ளெக்கோவை நீங்கள் தேடுகிறீர்களானால், இந்த அமைதியான ஆல்கா-தின்னை முயற்சிக்கவும்.\n6. வெள்ளை மேக மலை மின்னோஸ்\nநீங்கள் ஆடம்பரமான தங்கமீன்களை மட்டுமே வைத்திருந்தால், குளிர்ந்த நீர் மின்னாக்கள் ஒரு நல்ல தேர்வாக இருக்கலாம். அவை மிகவும் மலிவானவை, ���ன்றாக பள்ளிக்குச் செல்கின்றன, மேலும் 1.5 முதல் 2 அங்குல நீளம் வரை மட்டுமே வளரும். நீங்கள் முதலில் அவற்றை வாங்கும்போது, ​​அவை மிகச் சிறியதாக இருக்கும், எனவே அவற்றை தங்கமீன் தொட்டியில் சேர்ப்பதற்கு முன்பு அவற்றை வளர்ப்பதை (மற்றும் அவற்றை வளர்ப்பதையும் கூட) கருதுங்கள். ஆமாம், இந்த மீன்கள் தங்கமீன் வாயில் பொருந்தக்கூடும், ஆனால் அவை மெதுவான ஆடம்பரமான தங்கமீனுடன் ஒப்பிடும்போது மிக வேகமாகவும் வேகமாகவும் இருக்கின்றன, அவற்றைப் பிடிப்பது கடினம். (ஒருவர் தற்செயலாக சாப்பிட்டால், அது தங்கமீனுக்கு தீங்கு விளைவிப்பதில்லை.)\nபல வகையான வெள்ளை மேக மின்னாக்கள் (சாதாரண அல்லது தங்க வகைகள் போன்றவை) உள்ளன, ஆனால் லாங்ஃபின் வகைகளைப் பெறாதீர்கள், ஏனெனில் அவற்றின் நீட்டிக்கப்பட்ட துடுப்புகள் அவற்றைக் குறைத்து பிடிபடுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும். அவற்றை முயற்சித்துப் பாருங்கள், ஏனென்றால் அவை மீன்வளத்திற்கு சுவாரஸ்யமான செயல்பாட்டைச் சேர்க்கின்றன, மேலும் தங்க மீன்களைப் பார்க்கவும் துரத்தவும் சிறந்த செறிவூட்டலை வழங்குகின்றன.\nவெள்ளை மேக மலை மின்னோ\nவெள்ளை மேக மினோவின் அதே நரம்பில் அற்புதமான அரிசி மீன்கள் உள்ளன. இந்த குளிர்ந்த நீர் குடும்பத்தில் பிளாட்டினம் வெள்ளை, ஆரஞ்சு மற்றும் நீலம் போன்ற பல இனங்கள் மற்றும் வண்ண வகைகள் உள்ளன. ஒவ்வொன்றும் $ 5 முதல் $ 10 வரை, அவை வெள்ளை மேகங்களைப் போல மலிவானவை அல்ல, ஆனால் அவை எளிதில் இனப்பெருக்கம் செய்கின்றன, மேலும் இந்த பட்டியலில் உள்ள பல மீன்களுக்கு ஒரு அழகான பாராட்டு. அவை மீன்வளையில் உற்பத்தி செய்யப்படும் ஒட்டுமொத்த பயோலோட் (அல்லது கழிவு சுமை) உடன் சேர்க்கப்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள், எனவே தங்கமீன்கள் மற்றும் நீங்கள் சேர்க்க விரும்பும் எந்த தொட்டி தோழர்களுக்கும் போதுமான தொட்டி இடம் உங்களிடம் உள்ளது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.\nஇந்த ஸ்பைனி ஆனால் மென்மையான கேட்ஃபிஷ் 5 அல்லது 6 அங்குல நீளத்திற்கு வளரும் ஒரு சூப்பர்சைஸ் செய்யப்பட்ட ஓடோசின்க்ளஸ் போல் தெரிகிறது. கொடி வால் ஹாப்லோ ( டயானெமா யூரோஸ்ட்ரியாட்டம் ), ஸ்பாட் ஹாப்லோ ( மெகாலெச்சிஸ் தோராகட்டா ), மற்றும் டெயில் பார் ஹாப்லோ ( மெகாலெச்சிஸ் பிக்டா ) ஆகியவை பல்வேறு இனங்கள் . ஹாப்லோ கேட்ஃபிஷ் நீண்ட விஸ்கர்களைக் கொண்டுள்ளது, அவை தொடர்ந்து உணவுக்காகத் துடைக்க உதவுகின்றன. இரவு நேர ப்ரிஸ்ட்லெனோஸ் மற்றும் ரப்பர்நோஸ் பிளெகோஸைப் போலல்லாமல், ஹாப்லோக்கள் பகல் நேரத்தில் சாப்பிடுகின்றன, எனவே அவர்களுக்கு போதுமான ஊட்டச்சத்து கிடைப்பதை உறுதிசெய்ய அவர்களுக்கு உணவளிப்பதை இலக்காகக் கொள்ள வேண்டிய அவசியமில்லை.\nஒரு லைவ் பியர் (அல்லது இளம் வயதினரைப் பெற்றெடுக்கும் மீன்) ஒரு தங்கமீன் தொட்டி துணையாக ஒற்றைப்படை தேர்வாகத் தோன்றலாம், ஆனால் கடந்த காலங்களில் இந்த போட்டியை நாங்கள் பலமுறை அனுபவித்திருக்கிறோம். பிளாட்டி மீன்களின் இரண்டு இனங்களில், வேரியாட்டஸ் பிளாட்டி ( ஜிஃபோபோரஸ் மாறுபாடு ) குளிர்ந்த நீரில் வாழலாம். சிலர் பல குழந்தைகளைப் பெற்றெடுக்க முடியும் என்பதால் லைவ் பியர்களை விரும்புவதில்லை, ஆனால் இந்த விஷயத்தில், உங்கள் தங்கமீன்கள் மகிழ்ச்சியுடன் பெரும்பாலான வறுக்கவும் சாப்பிட்டு மக்கள் தொகையை கட்டுக்குள் வைத்திருக்கும்.\nபிளாட்டீஸ் பல வண்ணங்கள் மற்றும் வடிவங்களில் வருகின்றன, எனவே உங்கள் சிவப்பு, வெள்ளை மற்றும் ஆரஞ்சு தங்கமீன்களை வேறுபடுத்துவதற்கு நீங்கள் ஏதாவது தேடுகிறீர்களானால், நீல அல்லது மஞ்சள் பிளாட்டிகளின் பள்ளி தந்திரத்தை செய்யக்கூடும். இறுதியாக, அவர்கள் அருமையான தூய்மைப்படுத்தும் குழு உறுப்பினர்களாக பணியாற்றுகிறார்கள், தொடர்ந்து ஆல்கா அல்லது தொட்டியில் மறைத்து வைக்கப்பட்டுள்ள அதிகப்படியான உணவைத் தேர்ந்தெடுப்பார்கள்.\n10. லாங்ஃபின் ரோஸி பார்ப்ஸ்\nகட்டுரையின் ஆரம்பத்தில், அரை-ஆக்கிரமிப்பு மற்றும் ஆக்கிரமிப்பு பார்ப்களிலிருந்து விலகி இருக்க நாங்கள் பரிந்துரைத்தோம், இது ஒரு அவமானம், ஏனென்றால் பல பார்ப்கள் குளிர்ந்த நீரில் வாழ முடியும். அதிர்ஷ்டவசமாக, நீங்கள் சில எளிய விதிகளைப் பின்பற்றும் வரை, உங்கள் தங்கமீனுடன் இணைந்து வாழக்கூடிய ரோஸி பார்ப்ஸ் போன்ற ஒப்பீட்டளவில் அமைதியான பார்ப்கள் உள்ளன.\nஉதவிக்குறிப்பு # 1 எந்தவொரு கொடுமைப்படுத்துதலையும் குறைக்க ரோஸி பார்ப்களின் பெரிய பள்ளியைப் பெறுவது. உங்களிடம் 10 அல்லது அதற்கு மேற்பட்ட குழு இருந்தால் (ஆண்களை விட ஆண்களுடன் அதிகமான பெண்கள் அதிக ஆக்ரோஷமாக இருப்பதால்), அவர்கள் தங்களை மகிழ்வித்துக்கொள்வதோடு, உங்கள் மற்ற மீன்களையும் தனியாக விட்டுவிடுவார்கள். உதவிக்குறிப்பு # 2 என்பது நீண்ட காலமாக முடிக்கப்பட்ட பல்வேறு ரோஸி பார்ப்களைக் கண்டுபிடிப்பதாகும். பாயும் ஃபைனேஜ் இந்த வேகமான நீச்சல் வீரரை மெதுவாக்கும், இதனால் தங்க மீன்களுக்கு உணவு நேரங்களில் நியாயமான உணவு கிடைக்கும். உதவிக்குறிப்பு # 3 என்பது ஒற்றை வால் கொண்ட, பொதுவான தங்கமீன்கள் கொண்ட ரோஸி பார்ப்களை வைத்திருப்பதுதான், ஏனெனில் உங்கள் ஆடம்பரமான தங்கமீன் விருப்பத்திற்கு பார்ப்கள் இன்னும் வேகமாக இருக்கலாம்.\nநாங்கள் வகுத்துள்ள வழிகாட்டுதல்களையும் எடுத்துக்காட்டுகளையும் பின்பற்றுவதன் மூலம், தங்கமீனுடன் வைத்திருக்க பல தொட்டி தோழர்களை நீங்கள் கண்டறியலாம். தொட்டி துணையின் வெப்பநிலை, உணவு, பி.எச், ஆக்கிரமிப்பு மற்றும் அளவு ஆகியவற்றைக் கவனியுங்கள். எல்லா சரியான அளவுகோல்களுக்கும் பொருந்தக்கூடிய ஒரு இனத்தை நீங்கள் கண்டால், அது உங்கள் தங்கமீன் மீன்வளத்தின் அடுத்த சரியான ரூம்மேட் ஆக இருக்கலாம்\nஆடம்பரமான தங்கமீன்கள் பற்றிய கூடுதல் தகவலுக்கு, அவர்கள் விரும்பிய வாழ்க்கை நிலைமைகள் மற்றும் சாப்பிட பிடித்த உணவுகளை உள்ளடக்கிய எங்கள் முழு பராமரிப்பு வழிகாட்டியைப் பார்க்கவும்.\n← மீன்களுக்கு மினி வெளிப்புற குளம் செய்வது எப்படி\nஉங்கள் மீன் தொட்டியை சரியாக சுத்தம் செய்வது எப்படி →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalakkalcinema.com/tag/admk/page/13/", "date_download": "2021-01-26T12:12:52Z", "digest": "sha1:NZDFABH6LR534M4F35FOH6JYYLFPKQBZ", "length": 6784, "nlines": 129, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "ADMK Archives - Page 13 of 19 - Kalakkal Cinema", "raw_content": "\nஅரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஆதார் எண் கட்டாயம்.. பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை..\nமக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி உரையாடல்.. முக்கிய அறிவிப்பு வெளியிடலாம் என எதிர்பார்ப்பு.\nவேலூர் மக்களவை தொகுதிக்கான வாக்குப்பதிவு தொடங்கியது…\nவேலூரில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மு.க.ஸ்டாலின் இன்று போட்டி பிரச்சாரம்.\nஊழலுக்கு உடந்தையாக இருக்க விரும்பவில்லை: கருணாஸ் அதிர்ச்சி பேட்டி.\nதமிழக காவல்துறை போதும்.. துணை ராணுவப்படை அவசியம் இல்லை: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச்சு.\n30 நாட்கள் பரோலில் வெளியே வந்த நளினி..மகள் திருமணம் காண வேலூர் மத்திய சிறையில்...\nகாசோலை மோசடி வழக்கு.. முன்னாள் எம்.பி. ��ன்பரசுக்கு 2 ஆண்டுகள் சிறை.\nசென்னையில் முரசொலி வளாகத்தில் கலைஞருக்கு உருவச்சிலை.. நடிகர்கள் ரஜினி, கமலுக்கு அழைப்பு.\nநடந்து முடிந்த தேர்தலை விட வேலூர் மக்களவை தேர்தலில் அமோக வெற்றி பெறுவோம்.. மு.க.ஸ்டாலின்...\nஅரசின் நல திட்டங்களை விளக்கி அணிவகுப்பு – முதல்வர் தலைமையில் மெரினாவில் களைகட்டிய குடியரசு தினவிழா.\nபிக் பாஸ் விஜயலட்சுமி தங்கச்சிக்கு திருமணம்.. மாப்பிள்ளை இந்த ஹிட் இயக்குனர் தான் – வைரலாகும் திருமண பத்திரிக்கை.\n மொத்த வசூல் நிலவரம் இதோ‌\nவிஜய் டிவி சூப்பர் ஹிட் நிகழ்ச்சியில் இருந்து விலகிய பிரியங்கா.. அவருக்கு பதில் இவரா\nதொடையழகி ரம்பாவை மிஞ்சும் மடோனா செபஸ்டியன்.. பேண்ட் போட மறந்துட்டீங்களா\nசெம மாஸ் லுக்..‌ இணையத்தை கலக்கும் தல அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம்.\nChance-ஏ இல்ல.., எப்படி இந்த ஆள் இப்படி பண்ணாரு\nகருப்பு நிற உடையில் ரசிகர்களை ஜொள்ளு விட வைக்கும் மாளவிகா மோகனன் – என்னம்மா போஸ் கொடுக்கறாங்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.tnpscshouters.com/2021/01/tnpsc-2nd-january-2021-current-affairs.html", "date_download": "2021-01-26T13:23:16Z", "digest": "sha1:6NSMKBMXML6EZ5O7FGHQYASPNFYVTZUV", "length": 15310, "nlines": 222, "source_domain": "www.tnpscshouters.com", "title": "TNPSC 2nd JANUARY 2021 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF | TNPSC SHOUTERS", "raw_content": "\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\n20%க்கு மேல் யுரேனியம் செறிவூட்டல் ஈரான் அறிவிப்பு\nஈரான் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவின் அடிப்படையில், 20 சதவீதம் வரை செறிவூட்டப்பட்ட யுரேனியம் எரிபொருளை தனது ஃபோா்டோ செறிவூட்டு மையத்தில் தயாரிக்க ஈரான் விருப்பம் தெரிவித்துள்ளது.\nஅந்த நடவடிக்கை எப்போது தொடங்கப்படவுள்ளது என்பதை ஈரான் தெரிவிக்கவில்லை. ஃபோா்டோ செறிவூட்டு மையத்தில் எங்களது ஆய்வாளா்கள் 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஒடிசா மாநிலம், சம்பல்பூர் பகுதியில் இந்திய மேலாண்மை நிறுவனத்திற்கு (ஐஐஎம்) அமைக்கப்பட உள்ள நிரந்தர கட்டிடத்தின் அடிக்கல் நாட்டினார்\nஒடிசா மாநிலம், சம்பல்பூர் பகுதியில் இந்திய மேலாண்மை நிறுவனத்திற்கு (ஐஐஎம்) அமைக்கப்பட உள்ள நிரந்தர கட்டிடத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக கலந்து கொண்டார்.\nஉலகின் செல்வாக்கு மிகுந்த தலைவர் குறித்த ஆய்வு\nஅமெரிக்காவின��� மார்னிங் கன்சல்ட் என்ற சர்வே நிறுவனம் கடந்த டிசம்பரில், உலகின் இந்தியா, ஆஸி., அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், பிரசேில், கனடா, ஜெர்மனி, இத்தாலி, மெக்சிகோ, தென்கொரியா, ஜப்பான், ஸ்பெயின் உள்ளிட்ட 13 நாடுகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்களின் செல்வாக்கு குறித்த ஆய்வு ஒன்றினை நடத்தியது.\nஆய்வு முடிவில் இந்திய பிரதமர் மோடி அதிக பட்சமாக 55 ரேட்டிங் பெற்று முதலிடத்தில் உள்ளார்.மோடிக்கு அடுத்தபடியாக மெக்சிகோ அதிபர் லோபேஸ் ஒப்ரேடர் 29 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும் மூன்றாம் இடத்தில் ஆஸி பிரதமர் ஸ்காட் மோரிசன் 27 புள்ளிகளுடன் உள்ளார்.\n24 புள்ளிகளுடன் நான்காம் இடத்தில் ஜெர்மனியின் ஏஞ்ஜெலா மெர்க்கல் உள்ளார். இத்தாலி பிரதமர் குலுசெப்பே கொன்டே 16 புள்ளிகளுடன் 5ம் இடத்தில் உள்ளார். இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மைனஸ் 18 புள்ளிகளுடன் 10 வது இடத்திலும், பிரான்ஸ் அதிபர் மைனஸ் 25 புள்ளிகளுடன் கடைசியாக 13வது இடத்திலும் உள்ளார்.கொரோனா பரவல் காலத்தில் பிரதமர் மோடியின் சிறந்த நிர்வாகத் திறனால் அவருக்கு அதிக ரேட்டிங் கிடைத்ததாக கருதப்படுகிறது.\nஆர்டர் ஆப் தி பிரிட்டிஷ் எம்பயர் விருது\nஐதராபாத்தை சேர்ந்தவரும் கிம்ஸ் இயக்குனருமான மருத்துவர் ரகுராம் பில்லாரிசட்டி, உஷா லட்சுமி மார்பக புற்றுநோய் என்ற அறக்கட்டளையை நிறுவி, அதன் செயல் தலைவராகவும் இருக்கிறார்.\nஇந்த அறக்கட்டளையின் மூலம், அவர் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த சேவையாற்றி வருகிறார். இந்தியா-இங்கிலாந்து இடையிலான நட்புறவு, இந்தியாவில் அறுவை சிகிச்சை கல்வி அளித்தல், மார்பக புற்றநோய் தொடர்பான அவரது தன்னிகரற்ற சேவைக்காக, இங்கிலாந்து அரச பரம்பரையின் மிக உயரிய `ஆர்டர் ஆப் தி பிரிட்டிஷ் எம்பயர்' விருது வழங்கப்பட உள்ளதாக `லண்டன் அரசிதழ்' என்ற அரண்மனையின் அதிகாரப்பூர்வ வெளியீட்டில் கூறப்பட்டுள்ளது.\nஇதன் மூலம், ரகுராம் இங்கிலாந்து அரசியின் 2வது மிக உயரிய விருதினை பெறும் இளம் வயது இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.\nஎங்களுடைய WHATAPP GROUP-ல் இணைய புதிய உறுப்பினர்கள் இந்த LINK CLICK செய்து TNPSCSHOUTER என்ற புதிய WHATSAPP GROUP-ல் JOIN பண்ணிகொள்ளவும்\nநடப்பு விவகார - பொது அறிவு வினாடி வினா பிரிவில் ஒவ்வொரு போட்டியாளருக்கும் பரீட்சை எழுது��தை எளிதாக்குவதை TNPSC SHOUTERS நோக்கமாகக்...\nஇந்தியாவில் உள்ள 31 மாநிலத்தின் பெயர், தலைநகரம், முதலமைச்சர், ஆளுநர்\nமுதலமைச்சர் என்பவர் இந்தியக் குடியரசில் உள்ள இருபத்தி ஒன்பது மாநிலங்கள் மற்றும் இரண்டு ஒன்றியப் பகுதிகள் (தில்லி மற்றும் புதுச்சேரி)...\nபத்ம விபூஷண் விருதுகள்/ Padma Vibhushan Award 2021\nடெசர்ட் நைட்-21 இந்தியா- பிரான்ஸ் விமானப்படைகளின் ...\nதேசிய இளைஞர் தினம் / NATIONAL YOUTH DAY\nஅட்லாண்டிக் பெருங்கடலில் 12 புதிய உயிரினங்கள் கண்ட...\nசுகன்யா சம்ரிதி யோஜனா Sukanya Samriddhi Yojana\nகடந்த 2020-ம் ஆண்டு சுற்றுலா அமைச்சகம் சார்பாக மேற...\nமின்னணு தேசிய வேளாண் சந்தை / e - NAM\nGlobal Pravasi Rishta / குளோபல் பிரவாசி ரிஷ்தா\nஸ்பாரோ அமைப்பின் 2020-ம் ஆண்டுக்கான இலக்கிய விருது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-01-26T11:15:12Z", "digest": "sha1:RW66PUIZY2BLV7WDIVR225BOQKGMJPAR", "length": 8484, "nlines": 117, "source_domain": "www.tamilhindu.com", "title": "சிவயோகம் Archives | தமிழ்ஹிந்து", "raw_content": "\nஏதோ வழக்கமான சாதி பெருமை பேசுகிற ஒன்று என்பதைத் தாண்டிஅந்த ஃப்ளெக்ஸ் விளம்பரப் பலகையில் வேறு எதுவும் படவில்லை. ஆனால் அந்த வார்த்தைகள் ஏதோ கிளறின…. எனவே பறையர் எனும் பெயரே சந்திர சேகரராக விளங்கும் சிவனைக் குறிப்பதாக இருக்கலாம். அல்லது சந்திரசேகரராக சிவன் அளிக்கும் பரையோக, பரை போக, பரை அதீத நிலையில் நிலைப் பெற்றிருப்பவர், அத்தகைய ஞானிகள் கொண்ட குலத்தில் பிறந்தவர் என்பதைக் குறிப்பதாக இருக்கலாம்… இப்பெயர் இழிவானதென நினைக்கும் போக்கு பிரிட்டிஷ் காலத்தில் உருவானது. ஆன்மிகத் தத்துவத்தை உள்ளடக்கிய ஒரு பெயரை ஒரு சிலர் ‘தாழ்த்தப்பட்ட’ பெயர் என கருதுவது ஏமாற்று வேலை….\nஆலயச் சிற்பங்களைச் சிதைக்கும் அறநிலையத்துறை\nகாஷ்மீர் நேற்று இன்று நாளை – திருப்பூரில் கருத்தரங்கம்\nஐ.மு.கூ ஆட்சி: பத்து வருட பகாசுர ஊழல்கள் – 1\nஇலங்கைத் தமிழர் வாழ்வில் புதிய ஒளிக்கீற்று\nகந்தர் சஷ்டி கவசம்: கலிபோர்னியா பாரதி தமிழ்ச்சங்க நிகழ்வு\nஅமெரிக்க[அதிபர்] அரசியல் — 2\nவடமாவட்டங்களில் வன்னியர்களிடையே கிறிஸ்தவ மதமாற்றங்கள்\nவேதாளம் சொன்ன பேரறிஞர் கதை\nபூமி செல்லும் திசையும், வைகுண்ட ஏகாதசியும், மகா சிவராத்திரியும்\nBay Area பகுதியில் தமிழ்ப் புத்தாண்டு விழா\nதொல்லியலாளர் கே.கே. முகம்மது அவர்களுடன் ஒரு நேர்காணல்\nசுதந்திரத்துக்கு முன் காங்கிரஸ் கடந்து வந்த பாதை\nசன் டிவி – எந்திரன் – தொடரும் குமட்டல்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (89)\nஇந்து மத விளக்கங்கள் (258)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%80_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2021-01-26T12:29:17Z", "digest": "sha1:OUSZR3YS6UB2Z6P52R4APMILBLE5QM6K", "length": 5975, "nlines": 141, "source_domain": "ta.wikipedia.org", "title": "கிறீ மொழி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகிறீ மொழி ஒரு வட அமெரிக்க முதற்குடிமக்கள் மொழி. இம் மொழியே கனடாவில் அதிகம் பேசப்படும் முதற்குடிமக்கள் மொழி. இது கனடாவின் எல்லாப் பாகங்களிலும் பேசப்படுகிறது. சுமார் 117,000 மக்கள் இம் மொழியைப் பேசுகிறார்கள்.\nகடைசி மரம் வெட்டப்பட்ட பின்பு மட்டும்\nகடைசி ஆறு நச்சாக்கப்பட்ட பின்பு மட்டும்\nகடைசி மீன் பிடிக்கப்பட்ட பின்பு மட்டும்\nநீ அறிவாய், பணத்தை உண்ண முடியாது என்று\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 00:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2014/09/google-search-is-best.html", "date_download": "2021-01-26T11:27:34Z", "digest": "sha1:X5MOIBSDTDOHFZX6H3C2NHQPWFNO4OFT", "length": 9076, "nlines": 57, "source_domain": "www.anbuthil.com", "title": "கூகுள் இரகசியங்கள் அம்பலமானது", "raw_content": "\nதொழில்நுட்ப உலகில் 15 ஆண்டுகள் கடந்தும் ஒரு தேடல் தளம் மக்களின் நம்பகத் தன்மையுடன் இருப்பது கூகுள் மட்டுமே.பல்வேறு தேடல் தளங்கள் வந்து விட்ட நிலையிலும் மக்களை சுண்டி இழுக்கும் தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது கூகுள். தகவல்களை விரைவாகத் தேடித்தருவதில் கூகுளின் வேகம் மற்றும் துல்லியம் பற்றி நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.\nநாம் நினைக்கும் விசயங்களை எவ்வாறு கூகுளால் கொடுக்க முடிகிறது என்பது ஆச்சரியப்படுத்தும் வகையில் இருக்கிறது. இதற்கு முன்பிருந்தே இணையத் தேடல் வசதியைத் தந்து கொண்டிருக்கும் யாகூ, அல்ட்ராவிஸ்டா போன்ற தேடல் தளங்களால் தர முடியாத தகவல்களைக் கூட, அதுவும் நமக்கு எது தேவையோ அதனை சரியாக அடையாளம் கண்டு தரும் தன்மை கூகுளிடம் மட்டும் இருப்பதுதான் சிறப்பம்சமாக இருக்கிறது.\nபலரும் தாங்கள் செல்ல வ���ண்டிய இணையதளத்திற்கு அதன் முழு முகவரியை கொடுத்து நுழைய நினைக்கும் போது, மறந்து விடப்படும் ஒவ்வொரு பிழையும் நம்மை கடுப்பின் உச்சத்திற்கே கொண்டு செல்லும்.\nஆனால் கூகுளின் ஜிமெயில் கணக்குக்கு செல்வதாகட்டும், ஃபேஸ்புக் கணக்கில் நுழைவதாக இருந்தாலும், நேரடியாக அட்ரஸ் பாரில் முகவரியைக் கொடுத்து நுழையாமல், கூகுள் தேடலில் பெயரைக் கொடுத்து, சர்ச் செய்து, லிங்க் பெற்று அந்தத் தளங்களில் நுழைவதுதான் இன்று பெருவாரியான மக்களின் செயல்பாடாக மாறியிருக்கிறது.\nஇந்த விடயங்கள் எப்படி கூகுளால் மட்டும் சாத்தியமாகியது என்று பார்த்தால், அதற்குப் பின் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பமானது, இணைய வலைப்பின்னலைப் போன்றே மிகச் சிக்கலான கட்டமைப்பில் உருவாக்கப்பட்டதாக இருக்கிறது.\nஇதன் தொழில்நுட்பமும், முழுவிபரமும் இரகசியமானதாக வைக்கப்பட்டிருந்தாலும், அதில் சில தகவல்களை பார்க்கலாம்.\n* தகவல்களைத் தேட கூகுள் பாட் என்ற ஒற்றன் வகை மென்பொருள் ஒன்றை பயன்படுத்தி இணையதளத் தகவல்களை திரட்டி தன்னுடைய சர்வரில் அவற்றை வரிசைப்படுத்தி சேகரித்து வைத்துக் கொள்கிறது.\n* ஒரு இணையதளத்தில் நுழைந்து தகவல்களைத் திரட்டியபின் அது சார்ந்த இணையதளங்களுக்கு சென்றும் தேடும் வகையில் இது உருவாக்கப்பட்டிருக்கிறது.\n* தேடுபவர்கள் குறிப்பிடும் வார்த்தைகளை மட்டும் தேடாமல் அதன் பொருள், அந்தக் குறிப்பிட்ட வார்த்தை சரியான வார்த்தையா, அந்த வார்த்தைக்குத் தொடர்பான மற்ற வார்த்தைகள் என்று ஒரு டிக்ஷனரியைப் படித்து தேடுவதுபோல விபரங்களைத் தேடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.\nஅதாவது பயனர் ஒருவர் தேடிய விபரங்களை மூன்று மாதங்கள் வரை அவர் கணக்கில் கூகுள் சேமித்து வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.\nஇந்த அளவு முன்பு 11 மாதங்களாக இருந்தது. சொல்லப் போனால் நம்மை நோட்டமிடும் பணியை சிறப்பாக செய்கிறது.\nஇந்த விபரங்களை சேகரித்து வைப்பதை அனைத்து தேடல் நிறுவனங்களுமே மேற்கொள்கின்றன. இந்த பணியானது பிரைவஸி பாதிப்பதாக வந்த புகார்களால் நினைவில் வைத்திருக்கும் இந்தக் கால அளவு தற்போது குறைக்கப்பட்டுள்ளது.\nஇந்த உண்மை விசயத்தை பயனர் விரும்பமாட்டார்கள் என்பதாலும், அடுத்த முறை தங்களது சேவையைப் பயன்படுத்தமாட்டார்கள் என்பதாலும் இணையதளங்கள் இ��ுகுறித்த உண்மை விபரங்களை வெளியிடாமல் மறைக்கின்றன.\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nஆன்லைன் இல் Photo Editing செய்ய\nநாம் பொதுவாக கணணியின் மூலம் படங்களை மாற்றியமைப்பதற்காக Adobe Photoshop …\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/07/blog-post_3.html", "date_download": "2021-01-26T11:37:10Z", "digest": "sha1:T2TSWNQLCJ74SGJSQSFTVLTWMWMNBH2X", "length": 8814, "nlines": 161, "source_domain": "www.kathiravan.com", "title": "மயக்க மருந்தை தடவி பெண் பொலிஸாருக்கு பாலியல் தொல்லை | Kathiravan - கதிரவன் Halloween Costume ideas 2015", "raw_content": "\nமயக்க மருந்தை தடவி பெண் பொலிஸாருக்கு பாலியல் தொல்லை\nமதுரையில் மருந்து தடவி பாலியல் தொல்லை கொடுத்ததாக சாமியார் உள்பட 4 பேர் மீது பெண் பொலிஸார் புகார் கொடுத்துள்ளார்.\nமதுரையை சேர்ந்த 29 வயதான சந்தான லட்சுமி என்கிற பெண் பொலிஸார் தல்லாகுளம் காவல்நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும், சீனிவாச பெருமாள் என்பவருக்கும் கடந்த 2007–ம் ஆண்டு திருமணம் முடிந்து ஒரு பெண், ஒரு ஆண் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.\nகணவன்- மனைவி இருவருக்குள்ளும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 9 மாதங்கள் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதனால் அவருடைய கணவர் விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.\nஅதனை தீர்த்து வைப்பதற்காக தனது சமூகத்தை சேர்ந்த தலைவர் ஒருவரான பூமிநாதன் என்பவரின் உதவியை சந்தான லட்சுமி நாடியுள்ளார். இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட பூமிநாதன், ஆறுமுகம் என்பவருடன் சேர்ந்து ஒரு லட்சம் ரூபாய்க்கு மேலாக பணம் பெற்றுள்ளார்.\nஇந்நிலையில் சாமியார் உள்பட 3 பேர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சந்தான லட்சுமி மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.\nஅந்த மனுவில், கேரளாவை சேர்ந்த ஜோதி என்கிற சாமியார் பூஜை நடத்தினால், கணவருடன் இருக்கும் பிரச்னை சரியாகிவிடும் என பூமிநாதன் கூறியிருந்தார். இதற்காக நான் என்னுடைய கணவரின் சட்டை, காலடி மண் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு அவர்கள் கூறிய இடத்திற்கு சென்றேன்.\nநாங்கள் நான்கு பேரும் காரில் சென்றுகொண���டிருந்த சமயத்தில் சாமியார் ஒருவிதமான மையை என் மீது தடவினார். இதனால் நான் மயக்கமடைந்து விட்டேன். பின்னர் விழித்து பார்த்தபோது என்னுடைய ஆடைகள் கலைந்திருந்தன.\nநான் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்ததும், பூமிநாதனுடன் சண்டையிட்டு அங்கிருந்து வந்துவிட்டேன். அப்போது பூமிநாதனின் தந்தை எனக்கு போன் செய்து, இந்த சம்பவம் குறித்து வெளியில் கூறினால், கஞ்சா வியாபாரிகளை வைத்து என்னை கொலை செய்துவிடுவதாக மிரட்டினார் என குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த மனுவை பெற்றுக்கொண்ட மாநகர காவல் ஆணையர், இதுகுறித்து விசாரணை நடத்தி சம்மந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/andru-oomai-pennallo-song-lyrics/", "date_download": "2021-01-26T12:32:19Z", "digest": "sha1:4LS3FW644AJUODTNPESQGPOOPPWRRXJ7", "length": 12010, "nlines": 401, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Andru Oomai Pennallo Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : ஏ. எல். ராகவன் மற்றும் பி.சுசீலா\nஇசையமைப்பாளர் : விஸ்வாதன் – ராமமூர்த்தி\nஆண் : அ ன்னா\nஆண் : இ னா\nஆண் : ஈ யன்னா\nபெண் : ஹி ஹி ஈ\nஆண் : உ ன்னா\nஆண் : எ ன்னா\nஆண் : ஐ யன்னா\nஆண் : அ ன்னா\nபெண் : அ ன்னா\nஆண் : இ னா\nபெண் : இ னா\nஆண் : ஈ யன்னா\nபெண் : ஈ யன்னா\nஆண் : உ ன்னா\nபெண் : உ ன்னா\nஆண் : எ ன்னா\nபெண் : எ ன்னா\nஆண் : ஐ யன்னா\nபெண் : ஐ யன்னா\nஆண் : ஒ னா\nபெண் : ஒ னா\nஹோ……ஓஓ ஹோ ஒ ஹோ ஓஓ\nபெண் : அன்று ஊமை பெண்ணல்லோ\nபெண் : அன்று ஊமை பெண்ணல்லோ\nபெண் : மணி புறாவும் மாட புறாவும்\nபெண் : மணி புறாவும் மாட புறாவும்\nஆண் : ஊமை பெண்ணல்லோ\nஆண் : ஓ…ஊமை பெண்ணல்லோ\nபெண் : கட்டிகொண்ட ஆடை\nஆண் : கொஞ்சும் தமிழ் வார்த்தை\nபெண் : நெஞ்சம் ஒன்று சேரும்\nஇருவர் : நெஞ்சம் ஒன்று சேரும்\nபெண் : மணிபுறாவும் மாடபுறாவும்\nஆண் : ஊமை பெண்ணல்லோ\nதமிழ் பாடும் கண்ணல்லோ ஹோ ஹோ\nஆண் : காட்டில் வந்த வேடன்\nபெண் : மானை கண்ட வேளை\nஆண் : இங்கே வந்த காதல்\nபெண் : அங்கும் இங்கும் காதல்\nஇருவர் : {தூது சென்ற காதல்\nபெண் : மணி புறாவும் மாட புறாவும்\nஆண் : ஊமை பெண்ணல்லோ\nஇருவர் : ஹோ ஹோ ஹோ ஓஒ\nஹோ ஹோ ஹோ ஓஒ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/tamilnadu/mom-killed-her-child", "date_download": "2021-01-26T11:18:07Z", "digest": "sha1:L3BN4AUKZCJYPAXQAGACEAEHYOWMWQAW", "length": 6820, "nlines": 35, "source_domain": "www.tamilspark.com", "title": "பிறந்து இரண்டு நாட்கள் ஆன நிலையில் பச்சிளம�� குழந்தையைக் கொன்ற தாய்! பதறவைத்த சம்பவம்! - TamilSpark", "raw_content": "\nபிறந்து இரண்டு நாட்கள் ஆன நிலையில் பச்சிளம் குழந்தையைக் கொன்ற தாய்\nதிருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த சேவூரை சேர்ந்தவர் குமார். இவர் கூலி தொழில் செய்துவந்துள்ளார். இவருக்கும் சோலையம்மாள் என்ற பெண்ணிற்கும் திருமணமான நிலையில் ஒரு பெண், 3 ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சோலையம்மாள் மீண்டும் கர்ப்பமாக இருந்துள்ளார்.\nஇந்தநிலையில் கடந்த 14-ந்தேதி சோலையம்மாவுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இந்தநிலையில் அவர் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்ந்துள்ளார். இதனையடுத்து மேல் சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தநிலையில் கடந்த 15-ஆம் தேதி அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.\nஇந்நிலையில் குழந்தை பிறந்த அடுத்த நாளே மருத்துவமனையில் இருந்த சோலையம்மாள் தனது குழந்தையுடன் மாயமானதால் அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் ஆரணி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில், அவரைத் தேடி வந்த காவல்துறையினர், சென்னையில் சோலையம்மாளையும், அவரது காதலரான குமாரின் அண்ணன் பாபுவையும் கண்டுபிடித்தனர்.\nஅவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்களுக்குள் இருந்த முறையற்ற உறவில் குழந்தை பிறந்ததால், குழந்தையைக் கொன்றுவிட்டதாக அவர்கள் கூறியுள்ளனர். குழந்தையின் உடலை சேவூரில் உள்ள விளைநிலத்தில் புதைத்து விட்டதாகவும், கூறியுள்ளனர். இந்தநிலையில் அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.\nமுத்தமிட முயற்சி.. இவர்தான் பிக்பாஸ் ஜூலியின் காதலரா.. தீயாக பரவும் வீடியோவின் உண்மை என்ன..\nகண்கலங்க வைக்கும் சம்பவம்.. குளத்தில் செத்து மிதந்த 3 சிறுவர்கள்.. ஒரே நேரத்தில் 3 குழந்தைகளை பறி கொடுத்த சகோதரிகள்\nஇப்படி ஒரு மரணம் யாருக்கும் வரக்கூடாது.. இறந்தவரின் உடலை எடுத்துச்சென்றபோது மேலும் 5 பேர் பலியான சோகம்..\nஅப்பாவி போல் இருந்த ஆந்திரா இளைஞர்கள்.. சேலத்தில் வேலை.. தேடிவந்த பெங்களூரு போலீஸ்.. வெளிவந்த அதிர்ச்சி உண்மை..\nடிக் டாக்கிற்கு நிரந்தர தடை.. 59 சீன செயலிகளை நிரந்தரமாக தடை செய்தது இந்தியா.. அதிரடி உத்தரவு..\nஞாயிற்றுக்கிழமை இரவு என்றாலே மிக உக்கிரமாக இருப்பார்கள்.. 2 இளம் பெண்கள் நரபலி சம்பவத்தில் அக்கம்பத்தினர் கூறும் திட���க்கிடும் தகவல்கள்..\nபரபரப்பு வீடியோ காட்சி.. பனிச்சறுக்கு வீரரை விடாமல் துரத்திய கரடி - வைரலாகும் வீடியோ\nஷிகார் தவான் செய்த செயலால் படகோட்டிக்கு ஏற்பட்ட பரிதாப நிலை.. சுற்றுலா சென்ற இடத்தில் நேர்ந்த பரிதாபம்..\n63 வயதிலும் அடங்காத ஆசை.. 42 வயது 6 வது மனைவி.. 7 வது திருமணத்திற்கு தயாராகும் கணவர்.. அவர் கூறும் அதிர்ச்சி காரணம்..\nமைதானத்திலையே என் கண்களில் கண்ணீர் வந்துவிட்டது.. தமிழக வீரர் நடராஜன் கூறிய நெகிழ்ச்சியான சம்பவம்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/130858?ref=archive-feed", "date_download": "2021-01-26T12:04:18Z", "digest": "sha1:O57T7UXRWDQYFX6A2JKVXPQUGWVRKHJL", "length": 7755, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "கொட்டகலையில் ஏற்பட்ட தீ பரவலில் 20 ஏக்கர் வனபகுதி முற்றாக சேதம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகொட்டகலையில் ஏற்பட்ட தீ பரவலில் 20 ஏக்கர் வனபகுதி முற்றாக சேதம்\nகொட்டகலை ஹரிங்டன் வனப்பகுதியில் ஏற்பட்ட தீயில் 20 ஏக்கர் காடு முற்றாக எரிந்து அழிந்துள்ளது.\nகுறித்த தீவிபத்தானது இன்று பிற்பகல் ஏற்பட்டுள்ளது.\nதிம்புள்ள - பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை தொண்டமான் தொழில்பயிற்சி நிலைய வளாகப்பகுதிக்கு அண்மையிலேயே தீ பரவியுள்ளது.\nதீயினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் நடவடிக்கையில் ஹட்டன் நகரசபையின் தீயணைப்பு பிரிவினரும் பொதுமக்களும் ஈடுபட்டு வருகின்றனர்.\nமேலும் இந்த இனம் தெரியாத மனிதர்களினால் தீ வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/development/01/127551?ref=archive-feed", "date_download": "2021-01-26T12:52:50Z", "digest": "sha1:SJZ7H3KZP6457D6BOFCMBV52AQR6CYJU", "length": 7534, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "யாழில் மீன்பிடி அபிவிருத்திக்கான இணைய முகாமைத்துவ அங்குரார்ப்பண நிகழ்வு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nயாழில் மீன்பிடி அபிவிருத்திக்கான இணைய முகாமைத்துவ அங்குரார்ப்பண நிகழ்வு\nயாழில் வடமாகாணத்தின் மீன்பிடி அபிவிருத்திக்கான இணைய முகாமைத்துவ செயற்பாடு தொடர்பான அங்குரார்ப்பண நிகழ்வு இன்று(08) டில்கோ ஹோட்டலின் தனியார் விடுதியில் நடைபெற்றது.\nகுறித்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மாகாண மீன்பிடி அமைச்சர் பா.டெனீஸ்வரன் கலந்து கொண்டு இத் திட்டத்தினை ஆரம்பித்து வைத்தார்.\nகுறித்த இணைய முகாமைத்துவ செயற்பாடு எதிர்வரும் 05 ஆண்டுகளுக்கு நடைமுறைப்படுத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/lifestyle/01/131121?ref=archive-feed", "date_download": "2021-01-26T13:07:45Z", "digest": "sha1:WSNN5PJAW4EBMP4B54IFIBB35DYL2S5Q", "length": 12306, "nlines": 158, "source_domain": "www.tamilwin.com", "title": "ஜெயலலிதா சிகிச்சை விவரங்களை கோர்ட்டில் தாக்கல் செய்கிறது அப்பல்லோ.. வெளியாகுமா உண்மைகள்? - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஜெயலலிதா சிகிச்சை விவரங்களை கோர்ட்டில் தாக்கல் செய்கிறது அப்பல்லோ.. வெளியாகுமா உண்மைகள்\nஜெயலலிதாவுக்கு வழங்கிய சிகிச்சைகள் குறித்த தகவல்களை நீதிமன்றத்தில் சமர்பிக்க தயாராக இருப்பதாக அப்பல்லோ நிர்வாகம் அறிவித்துள்ளது.\nமறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு கொடுக்கப்பட்ட சிகிச்சை விவரங்கள் அனைத்தையும் ஹைகோர்ட்டில் தாக்கல் செய்ய அப்பல்லோ மருத்துவமனை முன்வந்துள்ளது.\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக சென்னையை சேர்ந்த ஜோசப் என்பவர் தொடர்ந்த வழக்கு கடந்த டிசம்பரில் விடுமுறை கால நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன்,பார்த்திபன் அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது.\nஇந்த வழக்கில் தனக்கும் தனிப்பட்ட முறையில் சந்தேகம் இருப்பதாக கூறி மத்திய மாநில அரசுகள் பதில் அளிக்க உத்தரவிட்டு தலைமை நீதிபதி அமர்விற்கு ஒத்திவைத்திருந்தார்.\nஇதையடுத்து இந்த வழக்கு, இன்று சென்னை உயர்நீதிமன்ற அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் பதிலளிக்க மத்திய,மாநில அரசுகள் காலஅவகாசம் கோரியது.\nஇதையடுத்து 4 வார காலம் அவகாசம் வழங்கி வழக்கை பெப்ரவரி 23ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.\nசீலிடப்பட்ட உரை வழக்கு விசாரணை மீண்டும் வரும்போது, ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்த சென்னை அப்பல்லோ மருத்துவமனையும், மருத்துவ சிகிச்சை குறித்த தகவலை கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்று கோர்ட் உத்தரவிட்டுள்ளது.\nசிகிச்சைகள் குறித்த தகவல்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க தயாராக இருப்பதாக அப்பல்லோ நிர்வாகம் அறிவித்துள்ளது.\nஅதே நேரம் சீலிடப்பட்ட கவரில் இந்த விவரம் சமர்ப்பிக்கப்படும். இதை நீதிபதி மட்டுமே பார்க்க முடியும்.\nஜெயலலிதாவின் இரத்த சம்பந்தப்பட்ட உறவினர்களுக்கு மட்டுமே சிகிச்சை விவரத்தை அளிக்க முடியும் என முதலில் அப்பல்லோ கூறியது.\nஇதுகுறித்து ஜோசப்பிடம் நீதிமன்றம் விளக்கம் கேட்டது. அவர் தரப்போ, தான் இரத்தம் சம்பந்தம் கிடையாது என்றும், அதேநேரம், தமிழகத்தின் குடிமகன் என்றும், அதிமுக கட்சியை சேர்ந்தவர் என்றும் தெரிவித்தார்.\nஎனவே கோர்ட் உத்தரவின்பேரில் சீலிடப்பட்ட உரையில் விவரத்தை தாக்கல் செய்ய அப்பல்லோ முன்வந்துள்ளது. அப்படியென்ன சிகிச்சை முதல் முறையாக அப்பல்லோ மருத்துவமனை சிகிச்சை முறைகள் வெளியுலகிற்கு வர உள்ளது இதன் மூலம் தெளிவாகியுள்ளது.\nஅதேநேரம், ஜெயலலிதா சிகிச்சை பெற்ற காலகட்டத்தில், அவ்வப்போது அப்பல்லோ மருத்துவமனை, மருத்துவ விவரத்தை பத்திரிகைகளுக்கு வெளியிட்டது.\nஅப்படியிருக்கும், நிலையில் இதில் சீலிடப்பட்ட கவரில் விவரத்தை தாக்கல் செய்ய வேண்டிய அவசியம் என்ன என்பது புரியாத புதிராகும்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.allaiyoor.com/archives/41421", "date_download": "2021-01-26T12:12:56Z", "digest": "sha1:F3ZXBKAHICB5NSDVWZK5OV2GDPTDW23I", "length": 9463, "nlines": 53, "source_domain": "www.allaiyoor.com", "title": "யா/மண்டைதீவு றோ.க. வித்தியாலயத்தின் புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா-படங்கள் விபரங்கள் இணைப்பு! | அல்லையூர் இணை���ம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nயா/மண்டைதீவு றோ.க. வித்தியாலயத்தின் புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா-படங்கள் விபரங்கள் இணைப்பு\nஇந்திய துணைத் தூதரகத்தின் நிதி அனுசரணையுடன் வட மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் 8 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்படவுள்ள போரினால் சிதைவடைந்த யாழ்/மண்டைதீவு றோ.க. வித்தியாலயத்திற்கான புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா 14.07.2017 அன்று காலை 8.30 மணியளவில் பாடசாலை அதிபர் திரு. ஜோண் கொலின்ஸ் தலைமையில் நடைபெற்றது.\nஇந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ். மாவட்ட வட மாகாணசபை உறுப்பினர் திரு. என். விந்தன் கனகரட்ணம் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார்.\nஆரம்ப நிகழ்வாக மண்டைதீவு புனித பேதுருவானவர் ஆலயத்தில் பாடசாலை சமூகத்தினரால் ஒழுங்குபடுத்தப்பட்ட சிறப்புத் திருப்பலியைத் தொடர்ந்து, விருந்தினர்கள் மாலை அணிவித்து, புதிதாக பாடசாலைக் கட்டடத்தொகுதி அமையவிருக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.\nஅங்கு தீவக மறைக்கோட்ட குருமுதல்வரும் மண்டைதீவு – அல்லைப்பிட்டி பங்குத்தந்தையுமாகிய அருட்பணி ம. டேவிட் அடிகளாரின் இறை ஆசீரைத் தொடர்ந்து, முதலில் கட்டத்திதற்கான அடிக்கல்லினை பிரதம விருந்தினராக கலந்து கொண்ட யாழ். மாவட்ட வட மாகாணசபை உறுப்பினர் திரு. என். விந்தன் கனகரட்ணம் அவர்கள் நாட்டிவைத்தார்.\nஅவரைத் தொடர்ந்து அருட்பணி ம. டேவிற், சமாதான நீதவான் அ. மேரிமெற்றில்டா, யாழ்/மண்டைதீவு றோ.க. வித்தியாலய அதிபர் ஜோண் கொலின்ஸ் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், சமூகப் பிரதிநிதிகள் என பலரும் இறையாசீர் வேண்டி பாடசாலைக்கான அடிக்கல்லினை நாட்டிவைத்தனர்.\nஇந்நிகழ்வில் பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள், சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், நலன்விரும்பிகள் என பெருமளவிலானோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.\nஇந்நிகழ்வில் விருந்தினர்கள் மாலை அணிவித்து வரவேற்கப்படுவதனையும், தீவக மறைக்கோட்ட குருமுதல்வரும் மண்டைதீவு – அல்லைப்பிட்டி பங்குத்தந்தையுமாகிய அருட்பணி ம. டேவிட் அடிகளார் இறை ஆசீர் வழங்குவதனையும், பிரதம விருந்தினராக கலந்துகொண்ட யாழ். மாவட்ட வட மாகாணசபை உறுப்பினர் தி��ு. என். விந்தன் கனகரட்ணம் அவர்கள் பாடசாலைக் கட்டடத்திற்கான முதல் அடிக்கல்லினை எடுத்து வைப்பததையும், தொடர்ந்து பங்குத்தந்தையும் ஏனையவர்களும் கற்களை எடுத்து வைப்பதனையும், இறுதியாக புனித பேதுருவானவர் பங்கு மண்டபத்தில் நடந்த கலந்துரையாடலில் விருந்தினர்கள் உரை நிகழ்த்துவதனையும், நிகழ்வில் கலந்து கொண்டோரையும் கீழே இணைக்கப்பட்டுள்ள படங்களில் காணலாம்.\nPrevious: நயினை ஸ்ரீ நாகபூஷணி அம்மனின் வருடாந்த மகோற்சவத்தின் முக்கிய திருவிழாக்களின் வீடியோப் பதிவுகள் இணைப்பு\nNext: யாழ் ஆயரின் தலைமையில் நடைபெற்ற-அல்லைப்பிட்டி புனித கார்மேல் அன்னையின் வருடாந்த பெருநாள் விழா-வீடியோ,நிழற்படங்கள் இணைப்பு\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\nஅமரர் செல்லத்துரை பராசக்தி .வேலணை\nவேலணையில் நடைபெற்ற-அமரர் திருமதி பராசக்தி செல்லத்துரை அவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வு-வீடியோ-நிழற்படங்கள் இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2021-01-26T11:45:35Z", "digest": "sha1:4X3VE3BEDTWGEBZTQTDUQCEQ5JZZX6MD", "length": 9038, "nlines": 121, "source_domain": "www.tamilhindu.com", "title": "சார்க் Archives | தமிழ்ஹிந்து", "raw_content": "\nவளரும் பாரதத்தின் உலக மேலாண்மை\nநாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்குப் பிறகு வெளியுறவுக் கொள்கையை முன்னிலைப்படுத்தி தேசத்தின் கௌரவத்தை உயர்த்தும் முயற்சியில் ஈடுபட்ட பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் மட்டுமே. அவரது அடியொற்றி நரேந்திர மோடியின் வெளியுறவுப் பயணங்கள் அமைந்து வருகின்றன. ‘வசுதைவ குடும்பகம்’ என்ற குறிக்கோளுடன் செல்லும் இந்தியத் தலைவரின் எண்ணங்கள் பலிதமாகும் நாள் வரும்போது, உலகிற்கே வழிகாட்டும் திறனும் இந்தியாவுக்கு வாய்க்கும்.\nபிரிக்ஸ்: அமெரிக்காவை முந்துகிறது பாரதம்\nஇதற்குமுன் படிக்க வேண்டிய, தொடர்புடைய இடுகைகள்: பிரிக்ஸ்: சாதித்தது பாரதம் உலகம் ஒரு குடும்பம்: பிரேசிலில் பிரதமர் மோடி உரை வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்ற பழமொழி உண்டு. அதற்கு உலக அரசியலில் மிகப் பொருத்தமான உதாரணம் அமெரிக்காவின் எதேச்சதிகாரம். யு.எஸ்.ஏ. என்று குறிப்பாகவும் அமெரிக்கா என்று பொது��ாகவும் அழைக்கப்படும் அமெரிக்க ஐக்கிய…\nபாத்திர மரபு கூறிய காதை – மணிமேகலை 15\n2016: இந்து இயக்கத் தலைவர்கள் மீது தொடரும் தாக்குதல்கள், படுகொலைகள்\nகந்தர் சஷ்டி கவசம்: கலிபோர்னியா பாரதி தமிழ்ச்சங்க நிகழ்வு\nசீக்கிய இன அழிப்பும், காங்கிரஸின் அரசியலும்\nதிரு.மோதி – ஈழத்தமிழருக்கு விடிவெள்ளி\nஆபுத்திரன் திறம் அறிவித்த காதை – மணிமேகலை 14\nமறைக்கப்பட்ட பாரதம்: புத்தக அறிமுகம்\nஆசிரியர் போராட்டம் குறித்து சில எண்ணங்கள்\nஇன்னும் சில ஆன்மிக நினைவுகள் – 2\nபசுமை விவசாய தொழில்நுட்பங்கள் பற்றிய கையேடு\nஆரிய சமாஜமும் தயானந்த சரஸ்வதியும்\nதொடரும் படுகொலைகள், தூங்கும் அரசு\nபாரத தரிசனம் : நெடும் பயண அனுபவம் – 2\nசர்ச்சுக்குள் உண்மையில் நடப்பது என்ன\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (89)\nஇந்து மத விளக்கங்கள் (258)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/11/26/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2021-01-26T11:51:47Z", "digest": "sha1:D2UCXAICPMUBXKPPMQGZUIPWB7367SMW", "length": 6561, "nlines": 116, "source_domain": "makkalosai.com.my", "title": "மராடோனா மறைவு ஓர் இழப்பு- இந்தியப் பிரதமர் மோடி இரங்கல் | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome இந்தியா மராடோனா மறைவு ஓர் இழப்பு- இந்தியப் பிரதமர் மோடி இரங்கல்\nமராடோனா மறைவு ஓர் இழப்பு- இந்தியப் பிரதமர் மோடி இரங்கல்\nகால்பந்தின் மேஸ்ட்ரோவான மராடோனா மறைந்தது வருத்தம் அளிப்பதாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.\nமராடோனா தனது வாழ்நாள் முழுவதும் கால்பந்து களத்தில் சில சிறந்த விளையாட்டு தருணங்களை நமக்கு கொடுத்ததாகவும், அவரது அகால மறைவு நம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியிருப்பதாகவும், அவரது ஆத்மா சாந்தி அடையட்டும் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.\nகடந்த 1986 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற அர்ஜெண்டினா அணியின் கேப்டனாக இருந்த மராடோனா, உலக கால்பந்து அரங்கில் பிரேசில் ஜாம்பவான் பீலேவுக்கு நிகராக பார்க்கப்பட்டவர்.\nஅவர் 4 உலக கோப்பை போட்டியில் (1982, 1986, 1990, 1994) பங்கேற்று அர்ஜெண்டினா அணிக்காக 91 சர்வதேச போட்டிகளில் விளையாடி 34 கோல்கள் அடித்துள்ளார். பார்சிலோனா, நபோலி, செவில்லா உள்ளிட்ட கிளப் அணிகளுக்காக களம் கண்டு இருக்கும் அவர் மொத்தம் 491 கிளப் போட்டிகளில் ஆடியிருக்கிறார்.\nஆடைக்கு மேல் மார்பை தொட்டு அத்துமீறுவது பாலியல் வன்முறை கிடையாதாம்\nதந்தை இருக்கும்போதே விருது கிடைத்திருந்தால் கூடுதல் மகிழ்ச்சியாக இருந்திருக்கும்- 2 ரூபாய் டாக்டரின் மகள்\nதமிழ்நாடு என்ற பெயர் இந்தியில் -குடியரசு தின அணி வகுப்பில் சர்ச்சை\nஇது வரை மலேசியாவில் 700 பேர் கோவிட் தொற்றினால் இறந்திருக்கின்றனர்\nஆடைக்கு மேல் மார்பை தொட்டு அத்துமீறுவது பாலியல் வன்முறை கிடையாதாம்\nதைப்பூச விடுமுறை ரத்து ஏற்புடையதல்ல – பெளத்த ஆலோசனைக் குழு கருத்து\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nஅதிமுகவின் கோட்டை என்பது தகர்ந்து விட்டது… நடிகர் கமல் ஆவேசம்\nஅப்பாவுடன் விஜய் பேசாததற்கு காரணம் இதுதான்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://roar.media/tamil/main/history/history-of-chatrapathy", "date_download": "2021-01-26T12:57:01Z", "digest": "sha1:JE5ID4NGCIZ7ORI4V3S4FK6S5Q5NU65L", "length": 27888, "nlines": 68, "source_domain": "roar.media", "title": "மராட்டிய மாவீரர் சத்ரபதி சிவாஜி", "raw_content": "\nகட்டுரைகள்காணொளிகள்குறுகிய காணொளிகள்வரலாறுவாழ்வியல்சுற்றுலாஆளுமைபொழுதுபோக்குகலை கலாசாரம்சமூகம்சுற்றாடல்தகவல் தொழில்நுட்பம்சிறுகதைகள்அனுசரணை\nமராட்டிய மாவீரர் சத்ரபதி சிவாஜி\nஇந்திய துணைகண்டத்தின் மிகப்பெரிய சாம்ராஜ்யமான மராத்திய சாம்ராஜ்யம் வருடம் 1674 முதல் 1818 வரை நீடித்தது. மன்னர் சிவாஜி மராத்திய சாம்ராஜ்யத்தை மேற்கிந்தியாவில் இருந்து தோற்றுவித்தார். பதினேழாம் நூற்றாண்டின் தலை சிறந்த மாவீரர்களில் மன்னர் சிவாஜியும் ஒருவர். வெறும் 16 வயதே ஆன சிறுவனாக இருக்கும் பொழுது தொடங்கிய அந்த வீரனின் வேட்கையும், துணிச்சலும் பீஜப்பூர் சுல்தானின் கோட்டையை கைப்பற்றுவதிலிருந்து தொடங்கி மராத்திய சாம்ராஜ்யம் உருவாக நுழைவு வாயிலாக அமைந்தது. பல புதுமைகளை கண்ட இராணுவம், கொரில்லா தாக்குதல் என்றழைக்கப்படும் மறைமுகமான நிலப்பரப்பில் பதுங்கியிருந்து அதிவிரைவாக, அதிர்ச்சி வைத்தியம் அளித்து தன்னை விட பலம் வாய்ந்த எதிரிகளை கூட துவம்சம் செய்தல் என்று சிவாஜியின் போர் பாணியே தனி.\nகுழந்தை பருவம் மற்றும் ஆரம்பகால வாழ்க்கை\nசிவாஜியின் இயற்பெயர் சிவாஜி ராஜே போன்சலே. அவர் பிறந்த வருடம் பிப்ரவரி 19, 1627. இவர் பூனே மாவ��்டத்தின் ஜுன்னார் எனும் பகுதியில் அமைந்துள்ள சிவனேரிக் கோட்டையில் தளபதியான சாஹாஜி போஸ்லே மற்றும் ஜிஜாபாய் ஆகியோருக்கு மகனாக பிறந்தார். சிவாஜியின் தந்தை பீஜப்பூர் சுல்தானின் கீழ் ஒருங்கிணைந்த மூன்று தளவாடங்களாகிய அஹ்மத்நகர், பீஜப்பூர் மற்றும் கோல்கொண்டா ஆகிய பகுதிகளுக்கு இராணுவத்தளபதியாக பதவி வகித்திருந்தார். பூனே பகுதியில் உள்ள நில உடமைகளுக்கு ஜகீர்தாராகவும் இருந்தார். சிவாஜி சிறு வயது முதலே அன்னையின் அன்பில் வளர்ந்தார். இதிகாசங்களிலும், புராணங்களிலும் அதீத ஈடுபாடு கொண்டிருந்தார். அதுவே அவரை ஹிந்து மத கலாச்சாரத்திலும் அதன் கருத்துக்களிலும் தீவிரமான பற்றை உண்டாக்கியது. தனது சிறுவயது முதலே அமைச்சர்கள், நிர்வாகிகள், வீரர்கள் போன்றோரின் தொடர்பில் இருந்தார். சிவாஜியின் தொடக்க காலம் நிர்வாகம், போர் பயிற்சி, சித்தாந்தங்கள் என்று வீரம் விளைந்த ஒரு ஆளுமையாக அவரை மாற்றியது. சிவாஜிக்கு இராணுவ பயிற்சிகளான குதிரை ஏற்றம், வாள் வீச்சு, யானை ஏற்றம் ஆகியவைகளை கற்பிக்க வல்லுனர்கள் பணியமர்த்தப்பட்டனர். சாய்பாய் நிம்பல்கர் என்பவரை 1640 ஆம் ஆண்டு சிவாஜி மனம் முடிந்தார். சிவனேரிக் கோட்டையை சுற்றியுள்ள சகாயத்ரி மலைகளில் சிவாஜி கால்படாத இடமில்லை. அந்த மலைகளை சுற்றியுள்ள பகுதிகளை ஒரு நாள் கைப்பற்றுவோம் என்பதில் தீர்க்கமாக இருந்தார்.\nஇந்துக்களின் சுயாட்சி (மராத்திய மொழியில் ஹிந்தவி சுயராஜ்) என்கிற சித்தாந்தத்தில் சிவாஜி பெரிதும் ஈர்க்கப்பட்டார். தனது மாவால் பகுதி நண்பர்களுடனும், சில படை வீரர்களுடனும் ஒரு இந்து கோவிலில் ஒரு இந்து பேரரசை நிறுவ உறுதிமொழி எடுத்துக்கொண்டார். சிவாஜியின் இலக்கு பிற மத ராஜ்ஜியங்களை ஒழிக்க வேண்டும் என்பதல்ல. அடிமைத்தனமாக மக்களை வழி நடத்ததாத ஒரு சுதந்திர இந்து ராஜ்ஜியத்தை உருவாக்க வேண்டும் என்பதே அவரது சித்தாந்தத்தின் அடிநாதமாக விளங்கியது.\nதனது இலக்கு நோக்கிய பயணம் தொடங்கியது. சிவாஜிக்கு 16 வயதிருக்கும் பொழுது தனக்கு மிகவும் நெருக்கமான ஒரு சிறய இராணுவ படையை அழைத்துக் கொண்டு முதல் தாக்குதலுக்கு ஆயுத்தமானார். தமது பிராந்திய சுல்தானாகிய பீஜப்பூர் சுல்தானின் பூனே’வை சுற்றியுள்ள கோட்டைகளின் மீது போர் தொடுக்கத் துவங்கினார் சிவாஜி.\nவருடம் 1645, தோர்��ா கோட்டையை தளபதி இணயத் கானிடம் கைப்பற்றி முதல் போரிலேயே வெற்றி கண்டார். வருடம் 1647, கொண்டானா மற்றும் ராய்காட் கோட்டைகளையும், அத்துடன் மேற்கத்திய தொடர்களின் கோட்டைகளான சிங்கஹார் மற்றும் புரந்தார் என்று சென்ற இடமெல்லாம் போரில் வெற்றி கண்டு கோட்டைகளை கைப்பற்றி தமது பகுதிகளை மெல்ல விஸ்தரிக்க தொடங்கினார் சிவாஜி.\nபீஜப்பூர் சுல்தானிற்கு பெரும் அச்சுறுத்தலாக சிவாஜி இருந்ததால் சிவாஜியின் தந்தை சாஹாஜியை போலி காரணங்களை சொல்லி கைது செய்ய வருடம் 1648 ல் ஆணை ஒன்றை பிறப்பித்தார் சுல்தான். சிவாஜி எதிர்காலத்தில் எந்த ஒரு ஆக்கிரமிப்பையும் நடத்தக் கூடாது என்ற நிபந்தனையின் பெயரில் பின்னர் சாஹாஜி விடுதலை செய்யப்பட்டார். சஹாஜி இறக்கும் வரை சிவாஜி எந்த ஒரு போரிலும் ஈடுபடவில்லை.\nசிவாஜி தன்னுடைய விஸ்தரிப்பு பணியை தந்தையின் மரணத்திற்கு பிறகு மீண்டும் தொடங்கினார். பீஜப்பூரின் ஜாகிர்தாரின் ஒருவரான சந்திரராவ் என்பவர் ஆண்டு வந்த ஜவாலி பள்ளத்தாக்கின் பகுதிகள் கைப்பற்றபட்டன. பீஜப்பூர் சுல்தான் தன்னுடைய தலைமை தளபதியான அப்சல்கானை சிவாஜியிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்த ஆணையிட்டார்.\nஒரு மலையின் மேல் ஒரு கூடாரத்தில் படைகளின்றி தனியாக இருவரும் சந்தித்து கொண்டனர். இது தனக்கு அமைக்கப்பட்ட பொறியாக கூட இருக்கலாம் என்று சிவாஜி சற்று எச்சரிக்கையாக இருந்தார். அவரது யூகம் சரியானது. பேச்சுவார்த்தையின் போது எதிர்பாராத தருணத்தில் தளபதி அப்சல்கானின் (பிச்சுவா) கத்தி சிவாஜியின் மார்பை பதம் பார்த்தது. சிவாஜி அணிந்திருந்த உள்கவசம் அவரை காப்பாற்றியது. அதற்கு பதிலடியாக சிவாஜி மறைத்து வைத்திருந்த சிறிய அளவிலான புலி நெகங்கள் வடிவிலான உலோகத்தினால் அப்சல்கானை கொடூரமாக தாக்கினார். அப்சல்கானின் உயிர் பிரிந்தது. தளபதி இல்லாத பீஜப்பூர் படைகளை நோக்கி தாக்குதல் நடத்தும்படி சிவாஜியின் சமிக்கைகளுக்காக காத்திருந்த தமது படைகளுக்கு கட்டளையிட்டார்.\nபிரதாப்கர் யுத்தம் நடந்த வருடம் 1659. பிஜப்பூரின் படைகளை நாலாப்புறமும் சிதறி ஓட விட்டது சிவாஜியின் படைகள். சுமார் 3,௦௦0 பிஜப்பூர் வீரர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். அப்சல்கானின் இரு மகன்களும், இரண்டு தளபதிகளும் சிறை பிடிக்கப்பட்டனர். பீஜப்பூரின் முஹம்மது அதில்ஷா அதற்கு சளைத்தவர் அல்ல. மிகப்பெரிய படை ஒன்றை ஒன்று திரட்டி இராணுவத்தளபதி ரஸ்டம் ஜமான் தலைமையில் மீண்டும் ஒரு தாக்குதல் நடத்தினார். வருடம் 1659 கோல்ஹாபூர் யுத்தம் தொடங்கியது. போரின் முடிவில் இராணுவ தளபதி உயிர் பிச்சை கேட்டு தப்பித்து ஓடினார். அதில்ஷாக்கு இறுதியில் ஒரே ஒரு வெற்றி மட்டும் கிடைத்தது. பண்ஹாலா கோட்டையை சிவாஜி அடையும் முயற்சியை வருடம் 166௦ ல் தளபதி சித்திக் முறியடித்தார். இதற்கு பதிமூன்று ஆண்டுகளுக்கு பிறகு வருடம் 1673ல் சிவாஜி பண்ஹாலா கோட்டையை அடைந்தார்.\nசிவாஜியின் பீஜப்பூர் சுல்தானுடனான மோதல்களும் தொடர் வெற்றிகளும் மொகலாய சக்கவர்த்தி ஔரங்கசீப் கவனத்திற்கு வந்தது. ஔரங்கசீப் ராஜ்ஜியத்தின் விரிவாக்கத்திற்கு சிவாஜி பெரும் தடையாக அமைவார் என்று எண்ணினார். இதற்கிடையில் வேறொரு வகையில் பிரச்சினை வந்தது. சிவாஜியின் தளபதி மற்றும் சில படை வீரர்கள் அகமத்நகர் மற்றும் ஜூன்னார் அருகில் உள்ள சில மொகலாய பிரதேசங்களின் பகுதிகளுக்கு சென்று பெரியளவில் கொள்ளையடித்து வாரிசூருட்டி கொண்டு வந்தனர். ஔரங்கசீப் மழைக்காலம் என்பதால் டெல்லி கோட்டையில் ஓய்வெடுத்து கொண்டிருந்தார். அதலால் தன்னுடைய தாய் மாமனும், டெக்கான் பகுதியின் கவர்னருமான ஷாயிஸ்தாகானை சிவாஜியின் கதையை முடித்து கட்ட நியமித்தார்.\nஔரங்கசீப் சக்தி வாய்ந்த மன்னர்களுள் ஒருவர். அவரது படை அளப்பரியது. ஷாயிஸ்தாகானின் படை மாபெரும் தாக்குதல் ஒன்றை நடத்தி சிவாஜியின் பல கோட்டைகளை தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது. சிவாஜியின் தலைநகரான பூனாவையும் சேர்த்து இழந்தார். சிவாஜி மீண்டு வந்து நடத்திய பதில் தாக்குதல்களில் ஷாயிஸ்தாகான் படுகாயமடைந்தார். பூனா காப்பாற்றபட்டது. ஷாயிஸ்தாகான் ஓய்ந்தபாடில்லை. சில நாட்களுக்கு பிறகு பல முனை தாக்குதல்களை நடத்தி கொங்கன் பகுதிகளில் சிவாஜியின் பலத்தை பன்மடங்கு குறைத்தார்.\nஇதற்கு பதிலடியாக சிவாஜி இரவு நேரம் ஒன்றில் மொகலாயர்களின் வர்த்தக தலைநகரான சூரத்’தில் புகுந்து அதன் பெரும் வளங்களை கொள்ளையடித்து புறப்பட்டார். கடுங்கோபம் அடைந்த ஔரங்கசீப் தனது தளபதி ஜெய் சிங் தலைமையில் சுமார் ஒன்றரை லட்சம் வீரர்களுடன் சிவாஜியின் ராஜ்ஜியத்தின் மேல் தாக்குதல் நடத்த ஆணையிட்டார். சிவாஜியின் கோட்டைகள் பறிபோனது, வளங்கள் உருவப்பட்டன, வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு மேல் இழப்புகளை தடுக்கும் பொருட்டு சிவாஜி சமாதான ஒப்பந்தத்திற்கு உடன்பட்டார். புரந்தார் ஒப்பந்தம் தளபதி ஜெய் சிங்’கிற்கும் சிவாஜிக்கும் கையெழுத்தான வருடம் 1665. சிவாஜி தன்னுடைய 23 கோட்டைகளையும் அளித்து 400,000 பணத்தையும் நஷ்ட ஈடாக மொகலாயர்களுக்கு அளித்தார்.\nஔரங்கசீப் சிவாஜியை ஆக்ரா வர சொல்லி அழைத்தார். தன்னுடைய படைகளை கொண்டு ஆப்கானிஸ்தான் பகுதிகளை மேம்படுத்த அழைப்பு விடப்பட்டது. தன்னுடைய எட்டு வயது மகன் சம்பாஜியுடன் சிவாஜி ஆக்ரா பயணித்தார். ஆக்ரா அரண்மனையில் அவருக்கு கிடைத்தது அவமானங்களுக்கும் அதிர்ச்சியும் தான். இருவரையும் வீட்டு காவலில் வைக்க உத்தரவிட்டார் ஔரங்கசீப். ஔரங்கசீப்’பின் சூழ்ச்சி வலைக்குள் தான் விழுந்ததை உணர்ந்த சிவாஜி அங்கிருந்து தப்பிக்க ஆயத்தமானார். சிவாஜியை கைது செய்த மகிழ்ச்சியில் ஔரங்கசீப் ராஜ்ஜியத்தில் உள்ள அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. அரண்மனை விழாக்கோலம் பூண்டது. அரண்மனைக்கு வரும் பூக்கூடையில் ஒன்றில் சிவாஜியும், மற்றொரு கூடையில் சம்பாஜியும் பதுங்கி தப்பி வெளியேறிய வருடம் 1666. பூனாவில் உள்ள கோட்டைக்கு சிவாஜி திரும்பியதை மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் கொண்டாடினர். சமாதான ஒப்பந்தம் சுமார் வருடம் 1670 வரை நீடித்தது.\nமொகலாய இளவரசர் பகதூர்ஷாவுடன் சிவாஜிக்கு இருந்த நட்பினால் ஔரங்கசீப்’ பிறகு சந்தேகம் ஏற்பட்டது. இருவரின் ஒற்றுமையினால் தம்முடைய ஆட்சிக்கு சிக்கல் வந்துவிடும் என்று எண்ணினார். மீண்டும் ஔரங்கசீப் யுத்தத்தை தொடங்கினார். இம்முறை போரிட்ட சிவாஜி இழந்த பெரும் பகுதிகளை நான்கே மாதங்களில் மீட்டார். பூனா மற்றும் கொங்கன் பிரதேசங்கள் முழுமையாக தம் கட்டுப்பாட்டிற்குள் வந்தவுடன் சிவாஜி ராஜ்ஜியத்தை முழு ஹிந்து பேரரசாக அறிவித்தார். மராத்திய சாம்ராஜ்ய பேரரசராக ஜூன் 6, 1674 அன்று ராய்காட்’டில் முடிசூட்டு விழா கோலாகலமாக நடந்தது. சுமார் 5௦,௦0௦ பேர் கூடிய நிகழ்வில் மாமன்னர் சிவாஜிக்கு பல பட்டங்கள் வழங்கப்பட்டன. சத்ரபதி (தலைசிறந்த மன்னர்), சககர்தா (புதிய சாகப்தத்தை உருவாக்கியவர்), சத்ரிய குலவந்தாஸ் (சத்ரியர்களின் தலைவன்), ஹைந்தவ தர்மோதாரக் (இந்து தர்மத்தை நிலை நிறுத்துவுவபர்) எ���்று பல பட்டங்கள் அளிக்கப்பட்டன.\nமராத்தியர்கள் சிவாஜியின் கட்டளைப்படி தக்காண பகுதிகள் முழுவதும் இந்து சுயாட்சி கொள்கைப்படி ஆட்சி நடத்தினர். அதில்ஷாவின் பகுதிகளான தமிழ்நாட்டின் வேலூர் கோட்டையும், செஞ்சி கோட்டையும் சிவாஜியால் கைப்பற்ற பட்டவையே. பின்பு தமது சகோதரர் வெங்கோஜியுடன் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் படி வெங்கோஜி ஆண்டு வந்த தஞ்சாவூர் மற்றும் மைசூர் பகுதிகளுடன் அவைகளை இணைத்தார். தக்காண பகுதிகள் முழுவதும் மொகலாயர்களையும், சுல்தான்களையும் விரட்டி இந்து மக்கள் சுயாட்சி அமையவேண்டும் என்கிற சிவாஜியின் லட்சியம் நிறைவேறியது.\nமொகலாயர்களின் காலத்தின் ஆட்சி மொழியாக இருந்த பெர்சிய மொழியை அறவே ஒழித்தார். மராத்தி மற்றும் ஹிந்தி மொழிகள் அரண்மனையின் ஆட்சி மொழியானது. சுமார் எட்டு அமைச்சர்களை பல்வேறு துறைகளுக்கு நியமித்து பொறுப்புகளை பிரித்து வழங்கினார். பெண் விடுதலை, தீண்டாமை ஒழித்தல் என்று முற்போக்கு கருத்துக்களுடன் ஆட்சியை வழி நடத்தலானார்.\nதமது பகுதிகளை நகரம், சிறு நகரம், கிராமம் என்று பிரித்து அதற்கேற்ற நிர்வாகிகளை பணியமர்த்தி மக்களுக்கான சிறப்பானதொரு நல்லாட்சியை அளித்து வந்தார். இதனிடையே மார்ச் 1680, சிவாஜி நோய்வாய்பட்டார். கடுமையான காய்ச்சல் மற்றும் வயிற்றுகடுப்பினால் பாதிக்கபட்டார். ஏப்ரல் 3, 1680 அன்று நோயின் தீவிரத்தால் சிவாஜியின் உயிர் பிரிந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-01-26T13:20:25Z", "digest": "sha1:UQEB3SAZERYYHCQKDDNM7DTW5AEHFKFS", "length": 21504, "nlines": 185, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "நெப்டியூன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nநெப்டியூன் சூரியக்குடும்பத்தின் எட்டாவது மற்றும் மிகத் தொலைவில் உள்ள ஒரு கோளாகும். நெப்டியூன்(Neptune) என்பதன் கருத்து கடல்களின் ரோமானியக் கடவுள் என்பதாகும்.[9] சூரியக்குடும்பத்தில் விட்டத்தின் அடிப்படையில் இது நான்காவது மற்றும் நிறை அடிப்படையில் மூன்றாவது பெரிய கோளாகும். நெப்டியூன் பூமியைப்போல 17 மடங்கு நிறை கொண்டது. மற்றும் பூமியைவிட 15 மடங்கு பெரிய (ஆனால் அடர்த்தி குறைந்த) யுரேனஸ்-ஐ விட சற்று பெரியது. சராசரியாக நெப்டியூன் சூரியனை 30.1 வாஅ தூரத்தில் சுற்றுகிறது. நெப்டியூன் ஒரு வாயுக்கோளாகும். இது சூரிய குடும்பத்தில் விண்கள் பட்டைக்கு வெளியே உள்ளது. இதனைச் சுற்றி வாயுவினால் ஆன ஒரு வளையம் உள்ளது.\n6.43° to ஞாயிறு (விண்மீன்)'s நிலநடுக் கோடு\nநெப்டியூன் திணிவின் அடிப்படையில் மூன்றாவது பெரிய கோளாகவும் விளங்குகின்றது. நெப்டியூன் சூரியனிடமிருந்து 8 ஆவது இடத்தில் 4 498 252 900 கி.மீ அல்லது 30.07 AU தூரத்தில் அமைந்துள்ளது. நெப்டியூன் பூமியை விட பருமனில் 4 மடங்கு அதிகமும் திணிவில் 17 மடங்கு அதிகமும் உடையது. நீல நிறக் கோளான நெப்டியூனின் பெயர் ரோமானியர்களின் கடல் கடவுளின் பெயரை ஒத்தது.\nஇது நட்சத்திரங்களுடன் ஒப்பிடும் போது மிக மங்கலான கோள் ஆகும். இதனால் வெறும் கண்களால் இதைக் காண முடிவதில்லை.\nநெப்டியூனில் ஒரு நாள் கிட்டத்தட்ட 16 மணித்தியாலங்கள் நீடிக்கும். மேலும் நெப்டியூனில் ஒரு வருடம் என்பது அதாவது அது சூரியனை ஒரு முறை சுற்றி வர எடுக்கும் காலம் 165 புவி வருடங்களாகும். நெப்டியூன் சூரியனிடமிருந்து மிக அதிக தூரத்திலுள்ள கிரகம் என்பதும் அது சூரியனைச் சுற்றி வரும் வேகம் குறைவு என்பதனாலுமே அதன் ஒரு வருடம் புவியின் ஒரு வருடத்தின் 165 மடங்காக உள்ள காரணமாகும். மேலும் நெப்டியூனின் சுற்றுப்பாதை ஏனைய கிரகங்களைப் போல் அல்லாது கிட்டத்தட்ட வட்டப் பாதையாகும்.\nநெப்டியூனைச் சுற்றி இதுவரை 13 துணைக் கோள்கள் அவதானிக்கப்பட்டுள்ளன. இவற்றுள் முக்கியமானது ட்ரைட்டன் எனும் நிலவாகும். இந்நிலவு நெப்டியூனைப் பின்பக்கமாகச்சுற்றி வருகின்றது. மேலும் ட்ரைட்டனில் வரண்ட நிலங்களும் நைட்ரஜன் திரவ நிலையிலும் வெந்நீர் ஊற்றுக்களும் நிறைந்துள்ளன. சூரிய குடும்பத்திலுள்ள கிரகங்களை அவதானித்த வண்ணம் அதைத் தாண்டிச் செல்லும் நோக்கத்துடன் நாசாவால் செலுத்தப்பட்ட வொயேஜர் 2 செய்மதி இறுதியாகக் கட்டுப்பாட்டு மையத்துக்குத் தகவல் அனுப்பியது நெப்டியூனின் சுற்றுப் பாதைக்குள் நுழைந்தே ஆகும். மேலும் அது நெப்டியூனையும் அதன் துணைக் கோள் ட்ரைட்டனையும் படம் பிடித்து பூமிக்கு அனுப்பியது குறிப்பிடத்தக்கது.\nநெப்டியூனும் அதன் நிலவு டிரிட்டானும்\nபென்சில் முனையில் கண்டுபிடிக்கப்பட்ட கிரகம் நெப்டியூன்.நெப்டியூன் கிரகம் கணித ரீதியான கணிப்புக்களினூடாகவே முதன் முறையாகக் கண்டு பிடிக்கப்பட்டது. அதாவது அதிக பார்க்கும் திறன் உள்ள தொலைக் காட்டிகள் இல்லாத காலமான 1846 ஆம் ஆண்டு யுரேனஸ் கிரகத்தின் சுற்றுப் பாதையில் அதன் ஈர்ப்பு நடுக்கம் காரணமாக அதன் அருகில் அதை ஒத்த கோளொன்று இருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல் வில்லியம் ஹெர்ச்செல் என்ற விஞ்ஞானி, மார்ச் 13, 1781-ல் தற்செயலாக சனிக்கு அடுத்தபடியாக உள்ள யுரேனஸ் எனும் கோளினை தொலைநோக்கி மூலம் கண்டுபிடித்தார். யுரேனஸ் பற்றி மேலும் ஆராய்ந்ததில், அதனுடைய பாதையில் மேலும் கீழுமான அசைவு தெரிந்தது. ஒரு பொருள் மீது ஈர்ப்புச் சக்தியைச் செலுத்தி, அதனை ஈர்த்தால் மட்டுமே இவ்வாறு தள்ளாட்டம் இருக்கமுடியும். அப்படியானால் யுரேனஸுக்கு அப்பால் ஒரு பெரிய கோள் இருப்பதாலே... அதன் ஈர்ப்புச் சக்தியின் காரணமாக யுரேனஸில் தள்ளாட்டம் ஏற்படுகிறது என கணித்தனர் வானவியலாளர்கள். சிறந்த வானவியலாளர் எய்ரி என்பவரிடம் தனது கணக்கை எடுத்துச் சென்றார். இளைஞரான ஆடம்ஸ் கூற்று சரியாக இருக்காது என நினைத்த எய்ரி, இதைச் சட்டை செய்யவில்லை. அந்த ஆய்வு முடிவுகளை லெவெரியா ஜெர்மனியில் உள்ள பெர்லின் தொலைநோக்கிக் கூடத்துக்கு அனுப்பினார்.அதன் இயக்குனரும் ஆர்வம் காட்டவில்லை. பிறகு, அங்கே பணியாற்றிய ஜான்கால், ஹைன்ரிடீ தஜேஸ்ட் எனும் ஆய்வாளர்களின் வேண்டுகோளுக்குச் செவி மடுத்த இயக்குனர், நெப்டியூன் கோளினை லெவெரியா கணித்த இடத்தில் தேட, ஒரு சில நாட்களுக்கு மட்டும் சிறப்பு அனுமதி வழங்கினார். 1846-ஆம் ஆண்டு செப்டம்பர் 23-ஆம் நாள், சரியாக இரவு 12 மணிக்கு லெவெரியா கணக்கிட்டுச் சொன்ன இடத்தில் நெப்டியூன் தென்பட்டது. அடுத்த சில நாட்கள் அதன் இயக்கத்தைச் சரிபார்த்து, இது கோள்தான் என உறுதி செய்தனர். இவ்வாறு கணிதம் கொண்டு பென்சில் முனையில் கண்டுபிடிக்கப்பட்டது நெப்டியூன். இதனைத் தொடர்ந்து கணித மற்றும் வானியல் அறிஞர்களான உர்பைன் லெ வெர்ரியர், ஜான் கூச் ஆடம்ஸ், யோகன் காத்ரிபைட் கால் ஆகியோரால் நெப்டியூனின் துணைக் கோளான ட்ரைட்டனும் கண்டு பிடிக்கப்பட்டது.\nஇப்படி 1846-ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட தினத்தில் இருந்து நெப்டியூன்,2011 ஆம் ஆண்டு ஜூலை 12-ஆம் தேதிதான் சூரியனை ஒரு முறை வலம் வந்துள்ளது. தன்னைத்தானே 19.1 நாளில் சுற்றும் நெப்டியூன், சூரியனை ஒரு முறை சுற்றி வர 164.8 வருடங்கள் ஆகும்.\nஇதை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சியாளர் மார்க் சொவால்டர் கண்டுபிடித்தார் என்று கூறுவோறும் உளர்.\n↑ பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; fact2 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\n↑ 8.0 8.1 பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; ephemeris என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2020, 15:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-01-26T13:10:33Z", "digest": "sha1:TI4LJYN5Z27DTOKIDMO5YVXQAK5GUHLP", "length": 11705, "nlines": 119, "source_domain": "ta.wiktionary.org", "title": "தசாவதாரம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஇறைவன் திருமாலின் பத்து அவதாரங்கள்-- இடதுபுற தலைப்பகுதியிலிருந்து கீழ்ப்பக்கமாக மச்சம் அவதாரத்திலிருந்து தொடக்கம்.பலராமனுக்குப் பதிலாக புத்தன் காட்சி தருகிறார்...ஒரு மாற்றுக் கருத்தின்படி புத்தாவதாரம் கிருட்டிணனுக்கு அடுத்தபடியாக வந்த அவதாரமாகக் கருதப்படுகிறது.\nபாண்டுரங்க விட்டலனை நான்காவது அவதாரமாகக் காட்டும் கோவா (மராத்தி) கலாசாரம்...இடதுபுறம் மேலிருந்துக் கீழாக நான்காவது திருவுருவம்.\nபுறமொழிச்சொல்--சமசுகிருதம்---दश+अवतार = दशावतार=த3ஸா2வதா1ர ..மூலச்சொல்\nதிருமாலின் பத்து அவதாரங்கள் (பிங்.)\nதச(பத்து) + அவதார (அவதாரம்).\nஇறைவன் திருமால் இப்பூவுலகில் பல்வேறு சூழ்நிலைகளில் எடுத்த ஒன்பது அவதாரங்களும், இனி எடுக்கப்போகும் ஒரு அவதாரமும் சேர்த்துப் பத்து திருத்தோற்றங்கள் (அவதாரங்கள்) தசாவதாரம் என்றுக் குறிப்பிடப்படுகிறது..\nபலராமன்/புத்தன்...பலராமன் என்றால் எட்டாவது பலராமாவதாரம்,அல்லது புத்தன் என்றால் ஒன்பதாவது பௌத்தாவதாரம் ஆகும்\nகல்கி-- திருமால் இனி எடுக்கப்போகும் அவதாரம்---கல்கியவதாரம்\nதிருமாலின் பிரதானமான பத்து அவதாரங்கள் எவை என்பதில் பலவேறு கருத்துகள் நிலவுகின்றன..சில நூல்கள் கிருட்டிணனை எட்டாவதாகவும், புத்தனை ஒன்பதாகவும் கொள்கின்றன...ஆனால் 17-ம் நூற்றாண்டின் 'யதீந்திரமததீபிகா' என்னும் வை���வக் கொள்கையை விவரிக்கும் நூலின்படி, பலராமன் எட்டாவதாகவும், கிருட்டிணன் ஒன்பதாவதாகவும் கொள்ளப்படுகின்றனர்.\nசில தீவிர வைணவர்கள் புத்தனை திருமாலின் அவதாரமாகவே ஒப்புக்கொள்வதில்லை...அவர்களுக்கு பலராமன் மட்டுமே திருமாலின் எட்டாவது மற்றும் கிருட்டிணன் ஒன்பதாவது அவதாரங்களாகும்...புத்தன் துவைத, சுமார்த்த, அத்துவைதக் கோட்பாட்டாளருக்கும் திருமாலின் அவதாரமல்ல...\nமராத்தி, கோவா சம்பிரதாயத்தில் இறைவன் பாண்டுரங்க விட்டலனையும், ஒரிசாவில் இறைவன் சகன்னாதனும் புத்தனுக்கு மாற்றான திருமாலின் அவதாரமாக சில சிற்ப, சோதிட மற்றும் இலக்கிய பாரம்பரியத்தில் கருதப்படுகிறார்கள்...\nகீத கோவிந்தம் இயற்றிய ஜயதேவர், பலராமன், புத்தன் இருவரையுமே அவதாரங்களாக்கி, கிருட்டிணனை ஓர் அவதாரமாகவேக் கருதாமல், நேரடியாக திருமாலாகவே அதாவது முழுமுதற் கடவுளாகவே உருவகப்படுத்திப் பாடியுள்ளார்...\nசான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +\nமச்சாவதாரம், கூர்மாவதாரம், வராகாவதாரம், நரசிங்காவதாரம், வாமனாவதாரம், பரசுராமாவதாரம், இராமாவதாரம், பலராமாவதாரம், கிருஷ்ணாவதாரம், பௌத்தாவதாரம், கல்கியவதாரம்\nதமிழில் கலந்துள்ள சமசுகிருதச் சொற்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 22 மார்ச் 2015, 12:36 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/cinema/cinemanews/2020/11/25193726/2104167/Tamil-Cinema-director-kannan-car-damage.vpf", "date_download": "2021-01-26T12:54:33Z", "digest": "sha1:G5X5MTQC5AM6QRGXLY7HX454PJ2RTYGW", "length": 7371, "nlines": 83, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Tamil Cinema director kannan car damage", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nநிவர் புயலால் சேதமடைந்த பிரபல இயக்குனரின் கார்\nபதிவு: நவம்பர் 25, 2020 19:37\nதற்போது உருவாகியிருக்கும் நிவர் புயல் காற்றால் பிரபல இயக்குனர் ஒருவரின் கார் மீது மரம் விழுந்து சேதம் அடைந்துள்ளது.\nதற்போது உருவாகி இருக்கும் நிவர் புயல் வலுப்பெற்று அதிதீவிர புயலாக மாறியுள்ளது. இன்று இரவு அல்லது நாளை அதிகாலையில் புயல் கரையைக் கடக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ள நிலையில் தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தொடர்மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சாலைகளில் தண்ணீர் தேங்கி மக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகினர்.\nசாலைகளில் அதிக அளவில் தேங்கியிருக்கும் தண்ணீர் ஒரு சில இடங்களில் வீடுகளுக்குள்ளும் புகுந்துள்ளது. ஒருபுறம் காற்று வேகமாக வீசுவதால் மரங்களும் சாய்ந்து வருகின்றன. இதனால் சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களும் பெரிதும் பாதிப்பை சந்தித்து வருகின்றன.\nஇந்நிலையில் கண்டேன் காதலை, வந்தான் வென்றான், பிஸ்கோத் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் கண்ணன், வீட்டுக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவரது கார் மீது மரம் விழுந்ததில் காரின் முன் பக்கம் சேதமடைந்துள்ளது.\nநிவர் புயல் | கண்ணன் | Nivar | Kannan\nதமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய தலைவரானார் உஷா ராஜேந்தர்\n... ஆர்.ஆர்.ஆர் பட போஸ்டரை கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்\nதனுஷின் ‘கர்ணன்’ படத்தைப் பார்த்து திகைத்துப் போனேன் - சந்தோஷ் நாராயணன் டுவிட்\nசூர்யா படத்தில் நடிக்கும் அருண் விஜய்\nஓ.டி.டி. தளங்கள் பலரது வாழ்க்கையை காப்பாற்றும் - வித்யா பாலன் சொல்கிறார்\nவிழுப்புரம் மாவட்டத்தில் ‘நிவர்' புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய குழுவினர் 2-ம் கட்டமாக ஆய்வு\nவடிகால் இல்லாததால் வடியாத வெள்ளம் - மழைவிட்டும் குடியிருப்பு வாசிகளின் துயரம் நீங்கவில்லை\nபுதுவையில் தொடர் மழையால் 61 ஏரிகள் நிரம்பியது\nநிவர் புயல் சேதம்- முதற்கட்டமாக ரூ.74.24 கோடி நிதியை ஒதுக்கியது தமிழக அரசு\n2 நாட்கள் ஆய்வு முடிந்தது- எடப்பாடி பழனிசாமியுடன் மத்தியக்குழு சந்திப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/used-tractor/powertrac/powertrac-439-ds-super-saver-20836/24042/", "date_download": "2021-01-26T12:17:37Z", "digest": "sha1:OM7SXFJJG7K6OQY47TJKVHXXIAOV3LYP", "length": 27295, "nlines": 246, "source_domain": "www.tractorjunction.com", "title": "பயன்படுத்தப்பட்டது பவர்டிராக் 439 டி.எஸ் சூப்பர் சேவர் டிராக்டர், 2008 மாதிரி (டி.ஜே.என்24042) விற்பனைக்கு ஃபதேஹாபாத், ஹரியானா - டிராக்டர்ஜங்க்ஷன்", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிரா��்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nஎங்களை தொடர்பு கொண்டதற்கு நன்றி\nடிராக்டர் சந்தியைத் தொடர்பு கொண்டதற்கு நன்றி விற்பனையாளரை கைமுறையாக தொடர்புகொள்வதன் மூலம் பழைய டிராக்டரை வாங்கலாம். விற்பனையாளர் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nடிராக்டர்: பவர்டிராக் 439 டி.எஸ் சூப்பர் சேவர்\nவிற்பனையாளர் பெயர் Raju Jangra\n439 டி.எஸ் சூப்பர் சேவர்\nபவர்டிராக் 439 டி.எஸ் சூப்பர் சேவர்\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அசாம் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் அருணாச்சல பிரதேசம் ஆந்திரப் பிரதேசம் இமாச்சல பிரதேசம் உத்தரகண்ட் உத்தரபிரதேசம் ஒரிசா கர்நாடகா குஜராத் கேரளா கோவா சண்டிகர் சத்தீஸ்கர் சிக்கிம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் டெல்லி தமன் மற்றும் டியு தமிழ்நாடு தாத்ரா மற்றும் நகர் ஹவேலி திரிபுரா தெலுங்கானா நாகாலாந்து பஞ்சாப் பாண்டிச்சேரி பீகார் மகாராஷ்டிரா மணிப்பூர் மத்தியப் பிரதேசம் மற்றவை மிசோரம் மேகாலயா மேற்கு வங்கம் ராஜஸ்தான் லட்சத்தீவு ஹரியானா\nமேலே செல்வதன் மூலம் நீங்கள் வெளிப்படையாக டிராக்டர் சந்திப்புகளை ஒப்புக்கொள்கிறீர்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்*\nபயன்படுத்திய டிராக்டரை வாங்கவும் இங்கே கிளிக் செய்க\nபவர்டிராக் 439 டி.எஸ் சூப்பர் சேவர் விவரக்குறிப்பு\nபைனான்சியர் / ஹைபோதெக்கேஷன் என்ஓசி\nவாங்க செகண்ட் ஹேண்ட் பவர்டிராக் 439 டி.எஸ் சூப்பர் சேவர் @ ரூ 2,51,000 சரியான விவரக்குறிப்புகள், வேலை நேரம், ஆண்டு 2008, ஃபதேஹாபாத் ஹரியானா இல் வாங்கிய டிராக்டர் சந்திநல்ல நிலையில்.\nஇதே போன்ற பயன்படுத்திய டிராக��டர்கள்\nஜான் டீரெ 5060 E\nபயன்படுத்திய அனைத்து டிராக்டர்களையும் காண்க\nஇதற்கு ஒத்த பவர்டிராக் 439 டி.எஸ் சூப்பர் சேவர்\nமாஸ்ஸி பெர்குசன் 241 DI DynaTRACK\nநியூ ஹாலந்து 3600 Tx ஹெரிடேஜ் எடிஷன்\nபவர்டிராக் யூரோ 42 பிளஸ்\nநியூ ஹாலந்து 3037 TX\n*பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள் வாங்க / விற்க முற்றிலும் விவசாயிக்கு விவசாயிக்கு உந்துதல் பரிவர்த்தனைகள். டிராக்டர் சந்தி விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதற்கும் உதவுவதற்கும் பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்களுக்கான தளத்தை வழங்கியுள்ளது. டிராக்டர் சந்தி என்பது விற்பனையாளர்கள் / தரகர்கள் வழங்கிய தகவல்களுக்காகவோ அல்லது அதன் விளைவாக ஏற்படும் மோசடிகளுக்காகவோ அல்ல. ஏதேனும் கொள்முதல் செய்வதற்கு முன் பாதுகாப்பு உதவிக்குறிப்புகளை கவனமாகப் படிக்கவும்.\n லிட்டிங் உண்மையானது அல்ல விற்பனையாளர் தொடர்பு கொள்ள முடியாது புகைப்படங்கள் தெரியவில்லை டிராக்டர்களின் விவரம் பொருந்தவில்லை டிராக்டர் விற்கப்படுகிறது\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n© 2021 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/37500/Lion-Air-crash:-debris-found-at-Java-sea", "date_download": "2021-01-26T13:13:16Z", "digest": "sha1:DWJAGU43GE4R6QQZDLP2Z6Q42SXG5YDU", "length": 8499, "nlines": 108, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கடலில் விழுந்து நொறுங்கிய விமானத்தின் உடைந்த பாகங்கள் மீட்பு! | Lion Air crash: debris found at Java sea | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nகடலில் விழுந்து நொறுங்கிய விமானத்தின் உடைந்த பாகங்கள் மீட்பு\nஇந்தோனேஷியாவில் கடலில் விழுந்து நொறுங்கிய விமானத்தில் உடைந்த பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன. அதில் பயணம் செய்த 189 பேரும் உயிரிழந்து தெரிய வந்துள்ளது.\nஇந்தோனேஷியாவில், லயன் ஏர் என்ற விமானம் அந்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வருகிறது. தலைநகர் ஜகர்தாவில் இருந்து தினமும் காலை பங்கல் பினாங்க் என்ற பகுதிக்கு இந்த நிறுவனத்தின் விமானம் இயக்கப்படுவது வழக்கம்.\nவழக்கம் போல இன்று காலை 6.20 மணிக்கு, ஜேடி-610 என்ற எண் கொண்ட லயன் ஏர் விமானம் ஜகர்தாவில் இருந்து புறப்பட்டது. அதில் 8 பணிப்பெண்கள், 2 விமானிகள், 2 குழந்தைகள், ஒரு கைக்குழந்தை உட்பட 189 பேர் இருந்தனர். விமானம், 7.20 மணிக்கு பங்கல் பினாங் பகுதிக்கு சென்றடைய வேண்டும்.\nஆனால் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விமான நிலைய கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனால் அந்த விமானம் என்ன ஆனது என்பது தெரியாததால் பரபரப்பு ஏற்பட்டது.\nஇதையடுத்து விமானத்தை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டது. விமானம் மாயமான தகவல் தெரிய வந்ததும் அதில் பயணித்தவர்களின் உறவினர்கள் விமான நிலையத்தில் கூடினர்.\nஇந்நிலையில் அந்த விமானம் கடலில் விழுந்து நொறுங்கியது, தெரியவந்தது. அதில் பயணித்த அனைவரும் உயிரிழந்துவிட்டனர். விமானத் தின் உடைந்த பாகங்கள் கடலில் மிதந்தன. விமானத்தின் இருக்கைகள், ஜன்னல் கதவுகள், பயணிகளின் சில உடமைகள் மீட்கப்பட்டுள்ளன. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.\nமுதலமைச்சர் பழனிசாமி மீதான புகாரை சிபிஐ விசாரிக்க இடைக்���ால தடை\n“50 ஹேமலதாக்கள் எங்களுடன்”- கல்லூரி மாணவிகளுக்காக பேருந்து வாங்கிய தம்பதி..\nRelated Tags : ஜகர்தா, விமான விபத்து, லயன் ஏர், இந்தோனேஷியா, Lion Air, Indonesia,\n4 ஆண்டுகால சிறைவாசம் முடிந்து நாளை காலை 10.30 மணிக்கு விடுதலையாகிறார் சசிகலா\nடெல்லி பதற்றம்: இன்று நள்ளிரவு முதல் 144 தடை உத்தரவு\nடெல்லியில் மெட்ரோ ரயில் சேவை மூடல்: மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு\nவன்முறையுடன் எங்களுக்கு தொடர்பில்லை - விவசாயிகள்\nடெல்லி போராட்டத்தில் விவசாயி ஒருவர் உயிரிழப்பு\nPT Exclusive: \"ரிமோட் மூலம் இயங்கும் அரசை தமிழகம் விரும்பாது\" - ராகுல் காந்தி நேர்காணல்\nPT Exclusive: \"தமிழகத்திடம் ஏராளமானவற்றை கற்றுக்கொள்ள முடியும்\"- ராகுல் காந்தி நேர்காணல்\n'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை'- ஆர்டிஐ சொல்வது என்ன\nஇது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமுதலமைச்சர் பழனிசாமி மீதான புகாரை சிபிஐ விசாரிக்க இடைக்கால தடை\n“50 ஹேமலதாக்கள் எங்களுடன்”- கல்லூரி மாணவிகளுக்காக பேருந்து வாங்கிய தம்பதி..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4-3/", "date_download": "2021-01-26T12:30:56Z", "digest": "sha1:VLJVSDB4KWQMEQLF52EL4W3HRD7VCKXX", "length": 10959, "nlines": 87, "source_domain": "athavannews.com", "title": "அன்னை பூபதியின் நினைவு தினத்தை முன்னிட்டு வவுனியாவில் ஆர்ப்பாட்ட பேரணி | Athavan News", "raw_content": "\nரஷ்யாவில் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 70ஆயிரத்தைக் கடந்தது\nவன்முறை எதற்கும் தீர்வாகாது ; ராகுல் காந்தி உருக்கம்\nஓ.டி.டி. தளங்கள் பலரின் வாழ்க்கையை காப்பாற்றும் – வித்யாபாலன்\nகடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் 30,000பேர் வேலைகளை இழந்துள்ளனர்\nவைரலாகும் விஜய் தேவர்கொண்டாவின் ஒளிப்படம்\nஅன்னை பூபதியின் நினைவு தினத்தை முன்னிட்டு வவுனியாவில் ஆர்ப்பாட்ட பேரணி\nஅன்னை பூபதியின் நினைவு தினத்தை முன்னிட்டு வவுனியாவில் ஆர்ப்பாட்ட பேரணி\nஅன்னை பூபதியின் 31ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களால் ஆர்ப்பாட்ட பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.\nதமிழர் தாயகத்தில் படையினரிடம் கையளிக்கப்பட்டும், கடத்தப்பட்டும் காணாமலாக்கப்பட்ட உறவுகளைத் தேடி கண்டறியும் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த ஆரப்பாட்ட பேரணி முன்னெடுக்கப்பட்டது.\nவவுனியா கந்தசுவாமி கோயிலில் ஆரம்பமாகிய இந்த ஆர்ப்பாட்டப் பேரணி வவுனியா மணிக்கூட்டு கோபுரம் வழியாக அஞ்சல் அலுவலகத்திற்கு அருகாமையில் காணாமற்போன உறவுகளினால் சுழற்சி முறையில் உண்ணாவிரதம் இருக்கும் இடத்தை வந்தடைந்தது.\nஇதன்போது காணாமற்போனவர்களின் உறவினர்கள் அன்னை பூபதியின் நினைவேந்தல் பதாதையை தாங்கியவாறும் அமெரிக்க, ஐரோப்பிய கொடிகளை ஏந்தியவாறும் பேரணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும் காணாமற்போனவர்களின் உறவினர்களால் அன்னை பூபதியின் உருவப்படத்திற்கு மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.\nகாணமற்போனோரின் உறவுகளால் வவுனியாவில் சுழற்சி முறை உண்ணாவிரத போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் 790ஆவது நாள் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nரஷ்யாவில் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 70ஆயிரத்தைக் கடந்தது\nரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 70ஆயிரத்தைக் க\nவன்முறை எதற்கும் தீர்வாகாது ; ராகுல் காந்தி உருக்கம்\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக ட்ராக்டர் பேரணியை முன்னெடுத்துள்ள விவசாயிகள் மீது பொலிஸார் கண்ணீர்புகைக்\nஓ.டி.டி. தளங்கள் பலரின் வாழ்க்கையை காப்பாற்றும் – வித்யாபாலன்\nநடிகர், நடிகைகள் உள்ளிட்ட பலரது வாழ்க்கையை ஓ.டி.டி. தளங்கள் காப்பாற்றும் என நடிகை வித்யா பாலன் தெரிவ\nகடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் 30,000பேர் வேலைகளை இழந்துள்ளனர்\nடிசம்பர் மாதத்தில் மட்டும் கிட்டத்தட்ட 30,000பேர் வேலைகளை இழந்துள்ளதாக கனடியத் தேசிய வேலைவாய்ப்பு அற\nவைரலாகும் விஜய் தேவர்கொண்டாவின் ஒளிப்படம்\nநடிகர் விஜய் தேவரகொண்டா கம்பீரமான ஒரு நாயை வளர்த்து வருகிறார். அந்த நாய் தனது மடியில் உட்கார்ந்து இர\nகட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியை தகுதியானவருக்கு வழங்க நவீன் கோரிக்கை \nஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவி தகுதியான வேறு ஒருவருக்கு வழங்கப்பட வேண்டும் எனவும் அத\nதடை செய்யப்பட்ட தொழ��ல் முறைகள் அனைத்தும் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்- டக்ளஸ்\nபூநகரி கடல் பிரதேசத்தில் மேற்கொள்ளப்படுகின்ற அனைத்து வகையான சட்டவிரோத கடற்றொழில் முறைகளும் நிறுத்தப்\nபைடனின் நிர்வாகமும் மனித உரிமை விவகாரங்களில் இலங்கைக்கு அழுத்தங்களை கொடுக்கும் – அமெரிக்கத் தூதுவர்\nஜோ பைடன் தலைமையிலான அமெரிக்காவின் புதிய நிர்வாகம் தொடர்ந்தும் மனித உரிமை விவகாரங்களில் இலங்கைக்கு அழ\nகொரோனா தொற்றில் இருந்து 51 ஆயிரம் பேர் குணமடைவு \nஇலங்கையில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 51ஆயிரத்தை கடந்துள்ளது என சுகாதார\nபிரித்தானியாவின் வேலையின்மை வீதம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது\nகொரோனா வைரஸ் தாக்கத்தினால் வேலையின்மை வீதம் நவம்பர் முதல் மூன்று மாதங்களில் 5 சதவீதமாக உயர்ந்துள்ளது\nஓ.டி.டி. தளங்கள் பலரின் வாழ்க்கையை காப்பாற்றும் – வித்யாபாலன்\nகடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் 30,000பேர் வேலைகளை இழந்துள்ளனர்\nவைரலாகும் விஜய் தேவர்கொண்டாவின் ஒளிப்படம்\nதடை செய்யப்பட்ட தொழில் முறைகள் அனைத்தும் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்- டக்ளஸ்\nபிரித்தானியாவின் வேலையின்மை வீதம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2021-01-26T12:54:40Z", "digest": "sha1:CEJ2MLBXBD4QO2HZ3AB7GJ3WORJN5JMW", "length": 10883, "nlines": 87, "source_domain": "athavannews.com", "title": "தேடப்பட்டு வந்த வெடிபொருட்களுடனான வான் மற்றும் மோட்டார் சைக்கிள் மீட்பு | Athavan News", "raw_content": "\nதென்னாபிரிக்கா முதல் இன்னிங்ஸில் 220 ஓட்டங்கள் குவிப்பு: பாகிஸ்தான் தடுமாற்றம்\nரஷ்யாவில் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 70ஆயிரத்தைக் கடந்தது\nவன்முறை எதற்கும் தீர்வாகாது ; ராகுல் காந்தி உருக்கம்\nஓ.டி.டி. தளங்கள் பலரின் வாழ்க்கையை காப்பாற்றும் – வித்யாபாலன்\nகடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் 30,000பேர் வேலைகளை இழந்துள்ளனர்\nதேடப்பட்டு வந்த வெடிபொருட்களுடனான வான் மற்றும் மோட்டார் சைக்கிள் மீட்பு\nதேடப்பட்டு வந்த வெடிபொருட்களுடனான வான் மற்றும் மோட்டார் சைக்கிள் மீட்பு\nநாட்டில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்கள் குறித்து பொலிஸாரினால் தேடப்பட்டு வந்த வான் ரக வாகனமு���் மோட்டார் சைக்கிளொன்றும் வரக்காபொல நகரில் உள்ள வீடொன்றில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளன.\nபொலிஸ் விசேட அதிரடிப்படையினால் நேற்றிரவு இந்த வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.\nவரக்காபொல – அங்குருவெல்ல வீதியின் மஸ்ஜிட் ஒழுங்கை – இலக்கம் 9 என்ற முகவரியில் உள்ள வீட்டிலேயே முதலில் 144 – 2446 என்ற இலக்கத் தகடினை உடைய செம்மஞ்சள் நிற மோட்டார் சைக்கிளொன்று மீட்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் வான் ரக வாகனமும் மீட்கப்பட்டுள்ளது.\nஅத்தோடு, தொடர்பாடலுக்காக பயன்படுத்தப்படும் வோக்கி டோக்கி சாதனம் நான்கும் குறித்த வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்டதுடன், அவை அனைத்து செயற்பாட்டு தன்மையில் உள்ளது என பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் குறித்த வீட்டிலிருந்த மொஹமட் ஜுனைட் மொஹமட் ஆமீன் என்ற 47 வயதுடைய சந்தேகத்துக்குரியவருடன் மற்றுமொருவரும் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதென்னாபிரிக்கா முதல் இன்னிங்ஸில் 220 ஓட்டங்கள் குவிப்பு: பாகிஸ்தான் தடுமாற்றம்\nபாகிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின், முதல்நாள் ஆட்டம் நிற\nரஷ்யாவில் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 70ஆயிரத்தைக் கடந்தது\nரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 70ஆயிரத்தைக் க\nவன்முறை எதற்கும் தீர்வாகாது ; ராகுல் காந்தி உருக்கம்\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக ட்ராக்டர் பேரணியை முன்னெடுத்துள்ள விவசாயிகள் மீது பொலிஸார் கண்ணீர்புகைக்\nஓ.டி.டி. தளங்கள் பலரின் வாழ்க்கையை காப்பாற்றும் – வித்யாபாலன்\nநடிகர், நடிகைகள் உள்ளிட்ட பலரது வாழ்க்கையை ஓ.டி.டி. தளங்கள் காப்பாற்றும் என நடிகை வித்யா பாலன் தெரிவ\nகடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் 30,000பேர் வேலைகளை இழந்துள்ளனர்\nடிசம்பர் மாதத்தில் மட்டும் கிட்டத்தட்ட 30,000பேர் வேலைகளை இழந்துள்ளதாக கனடியத் தேசிய வேலைவாய்ப்பு அற\nவைரலாகும் விஜய் தேவர்கொண்டாவின் ஒளிப்படம்\nநடிகர் விஜய் தேவரகொண்டா கம்பீரமான ஒரு நாயை வளர்த்து வருகிறார். அந்த நாய் தனது மடியில் உட���கார்ந்து இர\nகட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியை தகுதியானவருக்கு வழங்க நவீன் கோரிக்கை \nஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவி தகுதியான வேறு ஒருவருக்கு வழங்கப்பட வேண்டும் எனவும் அத\nதடை செய்யப்பட்ட தொழில் முறைகள் அனைத்தும் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்- டக்ளஸ்\nபூநகரி கடல் பிரதேசத்தில் மேற்கொள்ளப்படுகின்ற அனைத்து வகையான சட்டவிரோத கடற்றொழில் முறைகளும் நிறுத்தப்\nபைடனின் நிர்வாகமும் மனித உரிமை விவகாரங்களில் இலங்கைக்கு அழுத்தங்களை கொடுக்கும் – அமெரிக்கத் தூதுவர்\nஜோ பைடன் தலைமையிலான அமெரிக்காவின் புதிய நிர்வாகம் தொடர்ந்தும் மனித உரிமை விவகாரங்களில் இலங்கைக்கு அழ\nகொரோனா தொற்றில் இருந்து 51 ஆயிரம் பேர் குணமடைவு \nஇலங்கையில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 51ஆயிரத்தை கடந்துள்ளது என சுகாதார\nதென்னாபிரிக்கா முதல் இன்னிங்ஸில் 220 ஓட்டங்கள் குவிப்பு: பாகிஸ்தான் தடுமாற்றம்\nஓ.டி.டி. தளங்கள் பலரின் வாழ்க்கையை காப்பாற்றும் – வித்யாபாலன்\nகடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் 30,000பேர் வேலைகளை இழந்துள்ளனர்\nவைரலாகும் விஜய் தேவர்கொண்டாவின் ஒளிப்படம்\nதடை செய்யப்பட்ட தொழில் முறைகள் அனைத்தும் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்- டக்ளஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-01-26T11:35:53Z", "digest": "sha1:TXBNTSHHTLQS36M6PSQB4UT4KDIAG4AU", "length": 10707, "nlines": 86, "source_domain": "athavannews.com", "title": "தேர்தலை புறக்கணிக்கவும்! – மாவோயிஸ்டுகள் எச்சரிக்கை | Athavan News", "raw_content": "\nகட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியை தகுதியானவருக்கு வழங்க நவீன் கோரிக்கை \nசிறுபான்மை சமூகம் புதிய அரசியல் பாதையை வகுக்க வேண்டிய தருணம் மலர்ந்துள்ளது- சுமந்திரன்\nதடை செய்யப்பட்ட தொழில் முறைகள் அனைத்தும் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்- டக்ளஸ்\nபைடனின் நிர்வாகமும் மனித உரிமை விவகாரங்களில் இலங்கைக்கு அழுத்தங்களை கொடுக்கும் – அமெரிக்கத் தூதுவர்\nகொரோனா தொற்றில் இருந்து 51 ஆயிரம் பேர் குணமடைவு \nநடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்குமாறு விவசாயிகள் மற்றும் தோட்ட தொழிலாளர்களுக்கு மாவோயிஸ்டுகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\nஅவர்கள் சுவரொட்டிகள் மற்றும் பேனர்கள் மூலம் இந்த எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\nகேரள மாநிலம் வயநாடு தொகுதியிலும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுகின்றார். அந்த தொகுதியின் முண்டக்கை நகரில் மாவோயிஸ்டுகள் ஒட்டிய சுவரொட்டிகள் மற்றும் பேனர்கள் நேற்று (திங்கட்கிழமை) காணப்பட்டன.\nதேர்தலை புறக்கணிக்குமாறு முண்டக்கையிலுள்ள விவசாயிகள் மற்றும் தோட்ட தொழிலாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வாசகங்கள் அதில் இடம்பெற்றிருந்தன. இதனையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியை தகுதியானவருக்கு வழங்க நவீன் கோரிக்கை \nஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவி தகுதியான வேறு ஒருவருக்கு வழங்கப்பட வேண்டும் எனவும் அத\nசிறுபான்மை சமூகம் புதிய அரசியல் பாதையை வகுக்க வேண்டிய தருணம் மலர்ந்துள்ளது- சுமந்திரன்\nஅரசியல் ரீதியாக பல்வேறு அடக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்பட்டுவரும் தமிழ் – முஸ்லிம் சமூகங்கள், புத\nதடை செய்யப்பட்ட தொழில் முறைகள் அனைத்தும் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்- டக்ளஸ்\nபூநகரி கடல் பிரதேசத்தில் மேற்கொள்ளப்படுகின்ற அனைத்து வகையான சட்டவிரோத கடற்றொழில் முறைகளும் நிறுத்தப்\nபைடனின் நிர்வாகமும் மனித உரிமை விவகாரங்களில் இலங்கைக்கு அழுத்தங்களை கொடுக்கும் – அமெரிக்கத் தூதுவர்\nஜோ பைடன் தலைமையிலான அமெரிக்காவின் புதிய நிர்வாகம் தொடர்ந்தும் மனித உரிமை விவகாரங்களில் இலங்கைக்கு அழ\nகொரோனா தொற்றில் இருந்து 51 ஆயிரம் பேர் குணமடைவு \nஇலங்கையில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 51ஆயிரத்தை கடந்துள்ளது என சுகாதார\nபிரித்தானியாவின் வேலையின்மை வீதம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது\nகொரோனா வைரஸ் தாக்கத்தினால் வேலையின்மை வீதம் நவம்பர் முதல் மூன்று மாதங்களில் 5 சதவீதமாக உயர்ந்துள்ளது\nதொற்றுக்கு உள்ளானோரிடமிருந்து வைரஸ் பரவக் கூடிய அபாயம் முதல் 10 நாட்களில் அதிகம் – சுதர்ஷனி\nகொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரிடமிருந்து வைரஸ் பரவக் கூடிய அபாயம் முதல் 10 நாட்களில் அதிகமுள்ளன என\nபாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்று���் இராணுவத்தளபதியின் தலைமையில் மட்டக்களப்பில் விசேட கூட்டம்\nபாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் இராணுவத்தளபதி ஆகியோர் தலைமையில் உயர்மட்ட கூட்டமொன்று மட்டக்கள\nசெங்கோட்டையை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் – டெல்லியில் பதற்றம்\nடெல்லி செங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள், அதில் ஏறி போராட்டம் நடத்தியதால் மிகவும் பதற்றமான சூழ்ந\nஎரிபொருள் விலைகளை அதிகரிப்பது தொடர்பாக அரசாங்கத்தின் அறிவிப்பு\nஎரிபொருள் விலைகளை அதிகரிப்பது தொடர்பாக இதுவரை எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அமைச்சரவைப் பேச\nகட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியை தகுதியானவருக்கு வழங்க நவீன் கோரிக்கை \nசிறுபான்மை சமூகம் புதிய அரசியல் பாதையை வகுக்க வேண்டிய தருணம் மலர்ந்துள்ளது- சுமந்திரன்\nதடை செய்யப்பட்ட தொழில் முறைகள் அனைத்தும் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்- டக்ளஸ்\nபிரித்தானியாவின் வேலையின்மை வீதம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது\nபாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் இராணுவத்தளபதியின் தலைமையில் மட்டக்களப்பில் விசேட கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://singappennea.com/2020/07/03/%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2021-01-26T12:05:02Z", "digest": "sha1:4LEWEESWDUYMJ6DNVL3X7RA65IY66HGP", "length": 15223, "nlines": 306, "source_domain": "singappennea.com", "title": "வயிற்றில் உள்ள உறுப்புகளுக்கு ஆரோக்கியம் தரும் அதோ முகஸ்வாஷனா | Singappennea.com", "raw_content": "\nஉங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.\nவிளம்பரம் செய்ய +91 978 978 3312.\nவயிற்றில் உள்ள உறுப்புகளுக்கு ஆரோக்கியம் தரும் அதோ முகஸ்வாஷனா\nசெய்முறை: முதலில் தரையின் மேல் ஜமுக்காளத்தை விரித்துப் போடவும். பிறகு தரைவிரிப்பின் மேல் குப்புற படுக்கவும். இரு கால்களையும் ஒன்றாகச் சேர்த்து கைகளை தலைக்கு முன்னால் நீட்டி காதுகளுக்கு அருகில் இருக்கும்படி வைக்கவும். இந்நிலைக்கு அத்வாசனம் என்று பெயர்.\nஉள்ளங்கைகள் தரைவிரிப்பின் மேல் படிந்திருக்க வேண்டும். நெற்றியை தரைவிரிப்பின்மேல் வைக்க வேண்டும். உடல் முழுவதையும் தளர்வாக வைத்துக் கொள்ள வேண்டும். கண்கள் மூடி இருக்கட்டும். இந்த ஆசனத்தில் சில விநாடிகள் ஓய்வாக இருக்கவும். பிறகு கைகளை மடக்கி உள்ளங்கைகளை மார்புக்கு நேராக தரைவிரிப்பின் மேல் ���லமாக ஊன்றி வைக்கவும்.\nமூச்சை உள்ளுக்கு இழுத்து தரையிலிருந்து மேலே தூக்கி நெஞ்சை உயர்த்தி வயிறு வரை மெல்ல உயர்த்திக் கொண்டு போய் நிறுத்தவும். மூச்சை வெளியே விட்டு தலையையும், முதுகையும் முடிந்தளவு பின்னோக்கி வளைத்து மார்பை நன்றாக விரிக்கவும். முழங்கைகள் உடலோடு ஒட்டியபடி இருக்கட்டும். தொப்புளுக்கு கீழே அடிவயிற்றிலிருந்து கால் விரல்கள் வரைக்கும் உள்ள உடல் பகுதி தரைவிரிப்பின் மேல் பதிந்தவாறு இருக்கட்டும்.\nகண்களால் புருவ நடுவை பார்க்கவும். இந்த ஆசன நிலையில் சாதாரண மூச்சுடன் 20 முதல் 30 வினாடி இருக்கவும். பிறகு நிதானமாக மூச்சை வெளியே விட்டுக் கொண்டு தலையை கீழே இறக்கி படம் 2&ம் நிலைக்கு வந்து, அதிலிருந்து அத்வாசன நிலைக்கு வரவும். இந்த ஆசனத்தை மேற்கண்ட முறைப்படி 2 முதல் 4 முறை பயிற்சி செய்யலாம்.\nகவனம் செலுத்த வேண்டிய இடம்: அடிவயிறு மற்றும் தண்டுவடத்தின் மீதும் ஆக்ஞா அல்லது சுவாதிஷ்டான சக்கரத்தின் மீதும் கவனம் செலுத்தவும்.\nபயிற்சிக் குறிப்பு: இந்த ஆசனம் ஆரம்பத்தில் சிலருக்கு கழுத்து வலியும், கைகளில் நடுக்கமும் உண்டாகலாம். ஆனாலும் தொடர்ந்து செய்து வந்தால் இந்த குறைபாடுகள் நீங்கி விடும். சிலருக்கு முதுகையும், தலையையும் பின்னால் வளைக்கும் பொழுது குதிகால்கள் சேர்ந்திராமல் விலகி போகும். அப்படி விலகி இருந்தால் ஆசனம் செய்வது சுலபமாகும். ஆனால் அப்படி செய்யாமல் குதிகால்களை சேர்த்து வைத்து பயிற்சி செய்ய முயற்சிக்க வேண்டும். முழங்கால்களை விரைப்பாக வைத்திருக்க வேண்டும்.\nதடை குறிப்பு: வயிறு, குடல் புண், குடல் பிதுக்கம் (hernia), விரைவாதம் உள்ளவர்கள் இந்த ஆசனத்தை செய்யக்கூடாது.\nபயன்கள்: வயிற்றில் உள்ள உறுப்புகளும், சுரப்பிகளும் புத்துயிர் பெறும். சிறுநீரகம், கல்லீரல், குடல்கள், பிறப்புறுப்பு, கணையம், அட்ரீனல் சுரப்பிகளுக்கும் ரத்த ஓட்டம் அதிகமாகி இவ்வுறுப்புகள் நல்ல ஆரோக்கிய நிலையில் இருக்க செய்கிறது.\nurdhva-mukha-svanasanaவயிற்றில் உள்ள உறுப்புகளுக்கு ஆரோக்கியம் தரும் அதோ முகஸ்வாஷனா\nகூந்தல் உதிர்வை தடுக்க வீட்டிலேயே நேச்சுரல் ஷாம்பு தயாரிக்கலாம்\nபெண்களுக்கு ஒரு மணி நேர உடற்பயிற்சி போதுமானது\nசத்தான சுவையான பீட்ரூட் கீரை மசியல்\nஇதய நோய், உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் வெங்காய தேநீர்\nமருத்துவ காப்பீடு- அறிந்து கொள்ள வேண்டியவை\nசிவப்பரிசி, தேங்காய்ப் பால், பூண்டு கஞ்சி\nநுரையீரல் சளி நீங்க ஒரு சூப்பர் மருந்து..\nநார்சத்து நிறைந்த பார்லி ஓட்ஸ் கேரட் கட்லெட்\nகண்களை பாதுகாப்பதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்\nகர்ப்பகாலத்தில் வாய் துர்நாற்றம் ஏற்படுவதற்கான பொதுவான காரணங்கள்\nமிருதுவான பிங்க் நிற உதட்டை பெற வேண்டுமா\nகிரீன் மசாலா ஃபிஷ் ஃப்ரை ரெசிபி\nபுளி சேர்க்காத வாளை மீன் குழம்பு\nClara Anita Transgender on தொழில் துவங்கி வெற்றியடைய\nAneez on 1 வயதிற்குள் குழந்தையின் உடல் எடை அதிகரிக்க என்ன உணவுகள் தரலாம்\nஒரு நிமிஷம் இத படிங்க\nகண்களை பாதுகாப்பதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்\nகர்ப்பகாலத்தில் வாய் துர்நாற்றம் ஏற்படுவதற்கான பொதுவான காரணங்கள்\nமிருதுவான பிங்க் நிற உதட்டை பெற வேண்டுமா\nகிரீன் மசாலா ஃபிஷ் ஃப்ரை ரெசிபி\nபுளி சேர்க்காத வாளை மீன் குழம்பு\nகுழந்தைகளின் அன்றாட பழக்கவழக்கங்களில் கட்டுப்பாடுகளை விதிக்கும் பெற்றோர்\nஆண், பெண் குழந்தை பெயர்கள் 2020 மற்றும் வைக்கும் முறை..\nமாதவிடாய் கோளாறை குணமாக்கும் இயற்கை மருத்துவம்..\nகாளான் வளர்ப்பு இலவச பயிற்சி\nஇத்தாலியன் பாஸ்தா |Italian Pasta\nஒரு நிமிஷம் இத படிங்க (63)\nகண்களை பாதுகாப்பதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்\nகர்ப்பகாலத்தில் வாய் துர்நாற்றம் ஏற்படுவதற்கான பொதுவான காரணங்கள்\nமிருதுவான பிங்க் நிற உதட்டை பெற வேண்டுமா\nமிருதுவான பிங்க் நிற உதட்டை பெற வேண்டுமா\nமுக அழகை மேம்படுத்ததும் கடுகு எண்ணெய்\nசருமத்தை ஜொலிக்க வைக்கும் குங்குமப்பூ குடிநீர்\nகண்களை பாதுகாப்பதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்\nகர்ப்பகாலத்தில் வாய் துர்நாற்றம் ஏற்படுவதற்கான பொதுவான காரணங்கள்\nமிருதுவான பிங்க் நிற உதட்டை பெற வேண்டுமா\nகிரீன் மசாலா ஃபிஷ் ஃப்ரை ரெசிபி\nபுளி சேர்க்காத வாளை மீன் குழம்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://singappennea.com/2020/08/01/10-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE/", "date_download": "2021-01-26T12:12:45Z", "digest": "sha1:ME35JJERLY5ZJ5MEJ3BWWVOAICBPLXGZ", "length": 14613, "nlines": 314, "source_domain": "singappennea.com", "title": "10 நாள் ஆனாலும் கெடாத மொறு மொறு சிப்ஸ்..! Evening Snacks..! Rice Flour Recipes..! | Singappennea.com", "raw_content": "\nஉங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.\nவிளம்பரம் செய்ய +91 978 978 3312.\n10 நாள் ஆனாலும் கெடாத மொறு மொறு சிப்���்.. Evening Snacks..\nEvening Snacks: வீட்டுல உள்ள பொருட்களை வைத்து குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் ஈஸி ஆன மொறு மொறு snacks எப்படி செய்யலாம்னு பாப்போம்.. குழந்தைகளுக்கு கடைல வாங்கி கொடுப்பதை தவிர்த்து வீட்டிலே நாம் இந்த Recipesஐ செய்து கொடுக்கலாம். குழந்தைகள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.\nஅரிசி மாவு சிப்ஸ் (Rice Flour Recipes) – தேவையான பொருட்கள்:\nஅரிசி மாவு – 200 கிராம் (1கப்)\nதண்ணீர் – 1 டம்ளர் அளவு\nமொறு மொறு அரிசி மாவு சிப்ஸ் செய்முறை/ Rice Flour Recipes:\nஅரிசி மாவு சிப்ஸ் செய்முறை (Evening Snacks) Steps 1:\nமுதலில் ஒரு கடாயை எடுத்துக்கொள்ளவும். பின் அவற்றில் 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி அதன் பிறகு 1 சொட்டு எண்ணெய் மற்றும் தேவையான அளவுக்கு உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும்.\nஅரிசி மாவு சிப்ஸ் செய்முறை (Evening Snacks) Steps 2:\nஅதன் பிறகு 200 கிராம் அரிசி மாவு அதாவது 1 கப் அளவிற்கு உள்ள அரிசி மாவை அதனுள் சேர்த்து நன்றாக கிளற வேண்டும். அடுப்பை மிதமான சூட்டில் வைத்து கிளற வேண்டும். 2 நிமிடம் கழித்து அடுப்பில் இருந்து கடாயை இறக்கி வைக்க வேண்டும். பின் அந்த மாவை சிறிதளவு தண்ணீர் தெளித்து அதாவது இடியாப்பம் மாவு போன்று நன்றாக பிசைந்து கொள்ளுங்கள். இந்த மாவை 10 நிமிடம் மூடி வைக்கவும்.\nஅரிசி மாவு சிப்ஸ் செய்முறை (Evening Snacks) Steps 3:\nஇப்பொழுது மாவு நல்லா ஆறுனதுக்கு அப்பறம் கையில் கொஞ்சம் எண்ணெய் தேய்த்து நன்றாக மாவை பிசைந்து கொள்ளுங்கள். அதன் பிறகு சப்பாத்தி கட்டையில் மாவை உருண்டையாக உருட்டி தேய்த்து கொள்ளுங்கள். ஓர பகுதிகளை கத்தி வைத்து கட் பண்ணிக்கோங்க. உங்களுக்கு எந்த வடிவத்துல வேணுமோ அது மாறி கட் பண்ணிக்கோங்க.\nஇந்த அரிசி மாவு சிப்ஸ் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடுவாங்க. இத குழந்தைகளுக்கு ஸ்கூல்க்கு கூட தாராளமா நம்ம செஞ்சி குடுக்கலாம்.\nஅரிசி மாவு சிப்ஸ் செய்முறை (Evening Snacks) Steps 4:\nஇப்பொழுது அடுப்பில் எண்ணெய் ஊற்றி கொள்ளவும். எண்ணெய் நல்லா ஹீட் ஆனதும் அடுப்பை மிதமான சூட்டில வைத்து கட் பண்ணி வெச்சிருக்க அரிசி மாவு சிப்ஸ எண்ணெய்ல போட்டு எடுத்துக்கோங்க. மிதமான கலர்ல வந்ததும் சிப்ஸ எடுத்துடுங்க.\nகடைசியா சிப்ஸ வேற பாத்திரத்தில் கொட்டிட்டு உங்களுக்கு தேவையான அளவுக்கு மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து கொள்ளுங்கள். மிளகாய் தூளுடன் சாட் மசாலா சேர்த்து கொள்��லாம் இன்னும் நிறைய சுவை கிடைக்கும். இது புடிக்காதவர்கள் சேர்த்து கொள்ளாமல் கூட சாப்பிடலாம். இவ்வளவு தாங்க இந்த அரிசி மாவு சிப்ஸ் தயார்.\n10 நாள் ஆனாலும் கெடாத மொறு மொறு சிப்ஸ்.. Evening Snacks..\nஇட்லி மாவில் பகோடா செய்வது எப்படி.. Evening Snacks Recipes in tamil..\nகோதுமை ரவா தோசை | Dosa\nநவராத்திரி பலகாரம்: உடனடி ஜவ்வரிசி அல்வா\nதோசை, இட்லிக்கேற்ற சூப்பரான சைடிஷ் எள்ளு பொடி\nசெவ்வாழை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..\nசர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த பாகற்காய் சாலட்\nகாரசாரமான ஆந்திரா ஸ்டைல் புளிச்சக்கீரை மட்டன் குழம்பு\nகண்களை பாதுகாப்பதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்\nகர்ப்பகாலத்தில் வாய் துர்நாற்றம் ஏற்படுவதற்கான பொதுவான காரணங்கள்\nமிருதுவான பிங்க் நிற உதட்டை பெற வேண்டுமா\nகிரீன் மசாலா ஃபிஷ் ஃப்ரை ரெசிபி\nபுளி சேர்க்காத வாளை மீன் குழம்பு\nClara Anita Transgender on தொழில் துவங்கி வெற்றியடைய\nAneez on 1 வயதிற்குள் குழந்தையின் உடல் எடை அதிகரிக்க என்ன உணவுகள் தரலாம்\nஒரு நிமிஷம் இத படிங்க\nகண்களை பாதுகாப்பதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்\nகர்ப்பகாலத்தில் வாய் துர்நாற்றம் ஏற்படுவதற்கான பொதுவான காரணங்கள்\nமிருதுவான பிங்க் நிற உதட்டை பெற வேண்டுமா\nகிரீன் மசாலா ஃபிஷ் ஃப்ரை ரெசிபி\nபுளி சேர்க்காத வாளை மீன் குழம்பு\nகுழந்தைகளின் அன்றாட பழக்கவழக்கங்களில் கட்டுப்பாடுகளை விதிக்கும் பெற்றோர்\nஆண், பெண் குழந்தை பெயர்கள் 2020 மற்றும் வைக்கும் முறை..\nமாதவிடாய் கோளாறை குணமாக்கும் இயற்கை மருத்துவம்..\nகாளான் வளர்ப்பு இலவச பயிற்சி\nஇத்தாலியன் பாஸ்தா |Italian Pasta\nஒரு நிமிஷம் இத படிங்க (63)\nகண்களை பாதுகாப்பதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்\nகர்ப்பகாலத்தில் வாய் துர்நாற்றம் ஏற்படுவதற்கான பொதுவான காரணங்கள்\nமிருதுவான பிங்க் நிற உதட்டை பெற வேண்டுமா\nமிருதுவான பிங்க் நிற உதட்டை பெற வேண்டுமா\nமுக அழகை மேம்படுத்ததும் கடுகு எண்ணெய்\nசருமத்தை ஜொலிக்க வைக்கும் குங்குமப்பூ குடிநீர்\nகண்களை பாதுகாப்பதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்\nகர்ப்பகாலத்தில் வாய் துர்நாற்றம் ஏற்படுவதற்கான பொதுவான காரணங்கள்\nமிருதுவான பிங்க் நிற உதட்டை பெற வேண்டுமா\nகிரீன் மசாலா ஃபிஷ் ஃப்ரை ரெசிபி\nபுளி சேர்க்காத வாளை மீன் குழம்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://singappennea.com/2020/06/22/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-01-26T12:06:04Z", "digest": "sha1:S6WQOMYKJD7MCJ7QB6IYDJH3WZ7XBODG", "length": 14072, "nlines": 302, "source_domain": "singappennea.com", "title": "காரணம் தெரியாத காய்ச்சல் | Singappennea.com", "raw_content": "\nஉங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.\nவிளம்பரம் செய்ய +91 978 978 3312.\nகாய்ச்சல்களின் அறிகுறி பார்ப்பதற்கு ஒரே மாதிரியாகத்தான் தோன்றும். ஆனால், அவைகளில் பலவிதம் உண்டு. மலேரியா, டைபாய்டு, காசநோய், நுரையீரல் சளி, சிறுநீரில் கிருமி, புண் அல்லது சீழ் வைத்தல் போன்றவை காய்ச்சலுக்கு அதிக காரணமாகும். வைரஸ் நோய்களான டெங்கு, சிக்குன் குனியா, மூளைக்காய்ச்சல், பறவை மற்றும் பன்றிக்காய்ச்சல் போன்றவையும் அதிகமாக காணப்படுகின்றன. காசநோய் நமது உடலில் எந்தப் பாகத்தை அல்லது மண்டலத்தை வேண்டுமானாலும் தாக்கலாம்.\nஅதனால், நீண்ட நாட்கள் காய்ச்சல் இருந்தால் அது காசாநோயாக இருக்கலாம். அதற்கான சோதனைகளை செய்துகொள்வது நல்லது. வெளியில் தெரியாமல் உடலுக்குள் பாதிப்பை ஏற்படுத்தும் புற்றுநோய், காசநோய் ஆகியவை நீண்டநாள் காய்ச்சலுக்கு முக்கிய காரணங்கள். இதய வால்வுகளில் பாதிப்பு வந்தாலும் அதனால் காய்ச்சல் வரும்.\nஒருவரின் உடலிலுள்ள வெப்பம் 38.3 டிகிரி செண்டிகிரேடுக்கு மேல், 3 வாரங்களைக் கடந்தும் தொடர்ந்து காய்ச்சல் இருந்துகொண்டே இருந்தால், 3 நாட்களுக்கு மேலாக மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்த்து, எல்லா சோதனைகள் முடித்தும் காய்ச்சலுக்கான காரணத்தை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் அதை காரணம் தெரியா காய்ச்சல் என்று மருத்துவ உலகில் அழைக்கிறார்கள்.\nமக்களில் பலரும் காய்ச்சலை மிக சாதாரணமாக நினைக்கிறார்கள். சில சமயங்களில் அது மிகவும் சிக்கலானதும், பல நாட்கள் மருந்து மாத்திரைகள் சாப்பிட்டும் எல்லா சோதனைகள் செய்தும் எளிதில் குணமாகாமல் மருத்துவர்களை திணறடிக்கும் காய்ச்சல்களும் உண்டு. பொதுவாக அனைவரும் காய்ச்சல் வந்தால் 3 அல்லது 4 நாட்களில் குணமாக வேண்டும் என்று நினைக்கிறார்கள். சில கடினமான வியாதிகள் உடலுக்குள் இருந்தால் காய்ச்சல் எளிதில் குணமாகாது. ஒரு சிலர் பல நாட்கள் கடந்தபின்பே மருத்துவர்களை சென்று பார்க்கிறார்கள்.\nஅப்போது மருத்துவர்கள் எந்த பரிசோதனை செய்தாலும் சாதகமான பரிசோதனை முடிவுகள் கிடைப்பதில்லை. சரியான சிகிச்���ை கொடுப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. வைரஸ்நோய் பாதிப்புகளுக்கு நோயின் அறிகுறிக்கு தகுந்த மாதிரிதான் சிகிச்சை தரப்படுவதால் காய்ச்சல் குணமாவதில் தாமதம் ஏற்படலாம் என்று காரணம் தெரியாத காய்ச்சலுக்கான விளக்கத்தை மருத்துவத்துறை சொல்கிறது.\nஅனைத்து வகையான சரும பிரச்சனைகளையும் தீர்க்கும் சந்தனம்\nஇந்த தவறான பழக்கங்களைத் திருத்திக்கொண்டாலே சிசேரியனை தவிர்க்கலாம்\nதேமல் வரக்காரணம்… தீர்க்கும் வழிமுறையும்\n‪விரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு‬ | Viralai Aluthinal...\nயோகா வகைகள் மற்றும் பயன்கள்..\nசத்து நிறைந்த கதம்ப புட்டு\nகுழந்தைகள் மெனுவில் கண்டிப்பாக இடம் பெற வேண்டிய உணவுகள்\nகண்களை பாதுகாப்பதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்\nகர்ப்பகாலத்தில் வாய் துர்நாற்றம் ஏற்படுவதற்கான பொதுவான காரணங்கள்\nமிருதுவான பிங்க் நிற உதட்டை பெற வேண்டுமா\nகிரீன் மசாலா ஃபிஷ் ஃப்ரை ரெசிபி\nபுளி சேர்க்காத வாளை மீன் குழம்பு\nClara Anita Transgender on தொழில் துவங்கி வெற்றியடைய\nAneez on 1 வயதிற்குள் குழந்தையின் உடல் எடை அதிகரிக்க என்ன உணவுகள் தரலாம்\nஒரு நிமிஷம் இத படிங்க\nகண்களை பாதுகாப்பதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்\nகர்ப்பகாலத்தில் வாய் துர்நாற்றம் ஏற்படுவதற்கான பொதுவான காரணங்கள்\nமிருதுவான பிங்க் நிற உதட்டை பெற வேண்டுமா\nகிரீன் மசாலா ஃபிஷ் ஃப்ரை ரெசிபி\nபுளி சேர்க்காத வாளை மீன் குழம்பு\nகுழந்தைகளின் அன்றாட பழக்கவழக்கங்களில் கட்டுப்பாடுகளை விதிக்கும் பெற்றோர்\nஆண், பெண் குழந்தை பெயர்கள் 2020 மற்றும் வைக்கும் முறை..\nமாதவிடாய் கோளாறை குணமாக்கும் இயற்கை மருத்துவம்..\nகாளான் வளர்ப்பு இலவச பயிற்சி\nஇத்தாலியன் பாஸ்தா |Italian Pasta\nஒரு நிமிஷம் இத படிங்க (63)\nகண்களை பாதுகாப்பதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்\nகர்ப்பகாலத்தில் வாய் துர்நாற்றம் ஏற்படுவதற்கான பொதுவான காரணங்கள்\nமிருதுவான பிங்க் நிற உதட்டை பெற வேண்டுமா\nமிருதுவான பிங்க் நிற உதட்டை பெற வேண்டுமா\nமுக அழகை மேம்படுத்ததும் கடுகு எண்ணெய்\nசருமத்தை ஜொலிக்க வைக்கும் குங்குமப்பூ குடிநீர்\nகண்களை பாதுகாப்பதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்\nகர்ப்பகாலத்தில் வாய் துர்நாற்றம் ஏற்படுவதற்கான பொதுவான காரணங்கள்\nமிருதுவான பிங்க் நிற உதட்டை பெற வேண்டுமா\nகிரீன் மசாலா ஃபிஷ் ஃப்ரை ரெசிபி\nபுளி சேர்க்காத வாளை மீன் குழம்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Ford/Satara/cardealers", "date_download": "2021-01-26T13:11:00Z", "digest": "sha1:NJYG3M54FK5OSGUG4QGZUZFUGBUVVKZK", "length": 5242, "nlines": 118, "source_domain": "tamil.cardekho.com", "title": "சாதாரா உள்ள போர்டு கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nபோர்டு சாதாரா இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nபோர்டு ஷோரூம்களை சாதாரா இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட போர்டு ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். போர்டு கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து சாதாரா இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட போர்டு சேவை மையங்களில் சாதாரா இங்கே கிளிக் செய்\nபழைய மிட்க், Behind Hotel Preeti எக்ஸிக்யூட்டீவ், Saheb Sankul, சாதாரா, மகாராஷ்டிரா 415004\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nபோர்டு அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\nஎல்லா போர்டு கார்கள் ஐயும் காண்க\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1165928", "date_download": "2021-01-26T12:22:54Z", "digest": "sha1:Z3I4EF7ZCJMPDFGJNC2OGHERHUR5H452", "length": 2840, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"1 மக்கபேயர் (நூல்)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"1 மக்கபேயர் (நூல்)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n1 மக்கபேயர் (நூல்) (தொகு)\n04:19, 17 சூலை 2012 இல் நிலவும் திருத்தம்\n35 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n13:15, 4 பெப்ரவரி 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSodabottle (பேச்சு | பங்களிப்புகள்)\n04:19, 17 சூலை 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nGeorge46 (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tsgwdc.org/community/tamil-schools/", "date_download": "2021-01-26T12:58:24Z", "digest": "sha1:ASAIRGAROEU2Q6GLUWAONJKPIITBGGDW", "length": 13138, "nlines": 173, "source_domain": "tsgwdc.org", "title": "Tamil Schools – Tamil Sangam of Greater Washington", "raw_content": "\nதமிழ் நமது தாய்மொழி. தமிழ் திராவிட மொழிக் குடும்பத்தின் முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கும் மேல் பழைமை வாய்ந்த இலக்கிய மரபைக் கொண்டுள்ள தமிழ் மொழி, தற்போது வழக்கில் இருக்கும் ஒரு சில செம்மொழிகளில் ஒன்றாகும். சங்ககாலம் தொட்டு இன்றுவரை வாழ்க்கையின் எல்லா நிலையினருக்கும் பயன்படக்கூடிய நல்ல பல நூல்களும், இலக்கியங்களும் தமிழ் மொழியில் இயற்றப்பட்டிருக்கின்றன. அவற்றை நம் பிள்ளைகள் படித்து அறிந்துகொள்ளவும், அதுபோல் எழுதிப் பழகவும் வேண்டுமென்ற உயர்ந்த எண்ணத்தோடு நம் வட்டாரத்தில் உள்ள பல தமிழ்ப் பள்ளிகள் நம் பிள்ளைகளுக்குத் தமிழை முறையாகப் பயிற்றுவித்து வருகின்றன.\nஅடுத்த தலைமுறைக்கு தமிழ் மொழியை கொண்டு செல்லும் நோக்கில் வாசிங்டன் வட்டாரத்தில் சில தொண்டு நிறுவனங்களாலும், தமிழ் ஆர்வலர்களாலும் தமிழ்ப் பள்ளிகள் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. நம் வாசிங்டன் வட்டாரத் தமிழர்கள் இந்த அரிய வாய்ப்பினைப் பயன்படுத்தி தங்களது குழந்தைகள் தமிழ் கற்க ஆவன செய்யுமாறு அன்போடு வேண்டுகிறோம்.\n2002 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்பள்ளியில் தற்போது 256 மாணவ மாணவியர் ஆர்வத்துடன் தமிழ் பயின்றுவருகிறார்கள் கீழ்க் கண்ட 10 நிலைகள் 14 பிரிவு வகுப்புகள் நடத்தப் படுகின்றன. தலைமை, உதவி தலைமை, வகுப்புகளின்ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகளின் பெயர்களும் பட்டியலிடப் பட்டுள்ளன.\nதலைமை ஆசிரியர்: திரு. தெய்வமணி சிவசைலம் – [email protected]\nஉதவி தலைமை ஆசிரியர்: திருமதி மஞ்சுளா சேகரசேயோன்[email protected]\nதிரு. தெய்வமணி சிவசைலம், திருமதி சங்கரி சிவசைலம் – [email protected]\nதிருமதி கலைச்செல்வி பாலா [email protected]\nதிரு. இளங்கோவன் சுப்பிரமணியன் [email protected]\nபாரதியார் தமிழ்ப் பள்ளி, காக்கிஸ்வில், மேரிலாந்து\nமேரிலாந்து மாகாணம் பால்டிமோர் நகரின் வடதிசையில் உள்ள காக்கிஸ்வில் பகுதியில் ஏறத்தாழ 150க்கும் மேல் தமிழ்க்குடும்பங்கள் இருக்கின்றன. இப்பகுதிப் பெற்றோர்களின் நெடுநாளைய கோரிக்கை/தேவைகளை அறிந்து கடந்த கல்வியாண்டு முதல் வாரந்தோறும் மாலை 6 மணிக்குத் தமிழ் வகுப்புகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. அமெரிக்கத் தமிழ்க் கழகத்தின் (அ.த.க.) உறுப்பினர்ப் பள்ளிகளில் ஒன்றாக இணைந்து அ.த.க. வகுத்த பாடத்திட்ட வரைவைப் பின்பற்றி, இயங்கி வருகிறது.\nஇந்தப் ப��ுதியில் வசித்து வரும் தமிழர்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு தங்களது குழந்தைகளை இந்தப் பள்ளியில் சேர்ந்து பயன்பெறும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.\nவள்ளுவன் தமிழ் மையத்தின் பாடத்திட்டங்கள் தற்போது அமெரிக்கத் தமிழ்க் கல்விக்கழகத்தின் பாடத்திட்டங்களின் அடிப்படையில் நடத்தப் படுகின்றன. தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் தேர்வுகளில் தேர்ச்சி பெறுதலையும் நோக்கமாகக் கொண்டுள்ளோம். எமது நிலை 3 வகுப்பை முடிக்கும் மாணவர்கள், தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் அடிப்படைத் தேர்வு எழுத இயலும். நிலை 5 வகுப்பு மாணவர்கள், இடைநிலைத் தேர்வு எழுதலாம்.\nகுழந்தைகளின் வயதும் தமிழ்க்கல்வியறிவில் முன் அனுபவமும் கொண்டு பல நிலைகளில் வகுப்புகள் நடைபெறுகின்றன.\n‘மொழி’ ஒரு கருத்துப் பரிமாற்றக் கருவி என்ற விளக்கத்தில் அடங்காதது. மொழி என்பது ஒரு இனத்தின் அடையாளம், கலாச்சாரத்தின் களஞ்சியம். அதன் அடிப்படையில் ‘தமிழ்’ மொழி ‘கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றி மூத்தகுடி தமிழ்க்குடி’ என்ற பெருமைக்குரிய செம்மொழி.\nஇவ்வாறான தமிழ் மொழியை அயல்சூழலில் வாழும் தமிழ்க் குழந்தைகள் கற்றுணர்ந்து தம் அடையாளத்தை பெருமையோடு கொண்டாடி வளரவேண்டும் என்பதே எமது நோக்கம்.Location: Mercer Middle School,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/arimuga-kaiyedu-thattangal-oosithattangal-10002109", "date_download": "2021-01-26T13:08:02Z", "digest": "sha1:XHYCYOPPQO42CLX74MLC4LR4AFFRRLWV", "length": 13130, "nlines": 223, "source_domain": "www.panuval.com", "title": "அறிமுகக் கையேடு தட்டான்கள் ஊசித்தட்டான்கள் - ப. ஜெகநாதன், ஆர்.பானுமதி - க்ரியா வெளியீடு | panuval.com", "raw_content": "\nஅறிமுகக் கையேடு தட்டான்கள் ஊசித்தட்டான்கள்\nஅறிமுகக் கையேடு தட்டான்கள் ஊசித்தட்டான்கள்\nஅறிமுகக் கையேடு தட்டான்கள் ஊசித்தட்டான்கள்\nஆர்.பானுமதி (ஆசிரியர்), ப. ஜெகநாதன் (ஆசிரியர்)\nCategories: இயற்கை / சுற்றுச்சூழல் , அறிமுகக் கையேடு\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஅறிமுகக் கையேடு: தட்டான்கள், ஊசித்தட்டான்கள்\nஉயிரினங்களைப் பற்றிய ’அறிமுகக் கையேடுகள்’ வரிசையில் க்ரியாவின் புதிய வெளியீடு ”தட்டான்கள், ஊசித்தட்டான்கள்”.\nஇந்தக் கையேடு தட்டான்களின் உருவ அமைப்பு, வாழிடம், உணவு, இனப்பெருக்கம், வெவ்வேறு பருவங்களில் ஏற்படும் தோற்ற மாற்றங்கள், சிறப்பியல்புகள், அவை தென்படும் இடங்கள், வலசைக் காலம் போன்றவற்றைப் பற்றிய தகவல்களைத் தெளிவாக விவரிக்கிறது. மொத்தம் 73 வகையான (49- தட்டான்கள், 29- ஊசித்தட்டான்கள்) தட்டான்களைக் குறித்த விளக்கங்களையும், 203 வண்ணப் புகைப்படங்களையும் கொண்டுள்ள இக்கையேடு சிறுவர்கள், காட்டுயிரியலாளர்கள், சமூக ஆர்வலர்கள், மொழியியலாளர்கள் என்று அனைத்துத் தரப்பினரும் ரசிக்கும்படி எளிய தமிழிலும், கள ஆய்வுக்கு எடுத்துச் செல்லும் விதத்திலும் வடிவமைக்கப்பட்டிருப்பது இக்கையேட்டின் சிறப்பு..\nதட்டான்களின் தனித்துவமான இயல்புகளை அவற்றின் புகைப்படங்களுடன் விவரிக்கும் இந்த நூல் தட்டான்களைப் பற்றி கள ஆய்வு செய்பவர்களுக்கு மிகவும் உதவும்.\nநவீன தொழில்நுட்பங்களாலும், மாறிவரும் மனிதச் செயல்பாடுகளாலும் அழிந்துவரும் நிலையிலுள்ள சில அரிய வகை தட்டான்களைப் பாதுகாக்கவும், அவற்றின் இனங்களைப் பெருகச் செய்யவும் இக்கையேடு சில செயல்முறைகளைப் பரிந்துரைக்கிறது.\nBook Title அறிமுகக் கையேடு தட்டான்கள் ஊசித்தட்டான்கள் (Arimuga Kaiyedu Thattangal Oosithattangal)\nCategory இயற்கை / சுற்றுச்சூழல், அறிமுகக் கையேடு\nமொத்தம் 88 பறவைகளுக்கான விளக்கங்களையும் அந்தப் பறவைகளின் 166 வண்ணப் புகைப்படங்களையும் இந்தக் கையேட்டில் காணலாம். இந்தக் கையேடு எளிமையான தமிழில் பறவைகளை அறிமுகப்படுத்துகிறது. பறவைகளின் சரியான தமிழ்ப் பெயர்களையும், பறவைகள் தொடர்பாகப் பயன்படுத்த வேண்டிய சரியான சொற்களையும் அறிமுகப்படுத்துகிறது. தேர்ந்த ..\nபாவைகள் கதைகள் சொல்லும் ஒரு வடிவம். இந்தப் புத்தகத்தில் உள்ள படங்கள் மற்றும் விளக்கங்களைப் பின்பற்றி, ஒவ்வொரு வரைபடத்துக்கும் வண்ணம் தீட்டி, வெட்டி, ஒட்டிக் காகிதப் பாவைகளை எளிய முறையில் உருவாக்கலாம்...\nஇந்நூலாசரியர் 1974ல் தொடங்கி 1975 ஆண்டு களில் முதல் ஒன்பதுமாதம் வரை இமயமலை மற்றும் மகாபாரத கால நிகழ்ந்த வராலாற்று புகழ்மிக்க பகுதிகளான துவராகை, ஆரவல்லி மலை, விராடநகரம், மதுரா, டில்லி குருஷேத்திரம் போன்ற இடங்களுக்கு பயணம் செய்து அதன் மூலமாக தான் மேற்கொண்ட கள ஆய்வுகளின் பயனாக எழுதியதுதான் இந்��� நூல்..\nமொத்தம் 88 பறவைகளுக்கான விளக்கங்களையும் அந்தப் பறவைகளின் 166 வண்ணப் புகைப்படங்களையும் இந்தக் கையேட்டில் காணலாம். இந்தக் கையேடு எளிமையான தமிழில் பறவைகள..\n+2வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்\nபிளஸ் டூவுக்குப் பிறகு என்ன படிக்கலாம் இந்தக் கேள்வியைத் தனக்குத் தானே கேட்டுக்கொள்ளாத மாணவர்கள் இருக்கமுடியாது. தம் பிள்ளைகளை எந்தக் கல்லூரியில், எந..\n10 எளிய இயற்பியல் சோதனைகள்\nகவனி, சோதனை செய், விளக்கம் கொடு என அறிவியலின் முப்பரிமாணங்களின் வழி சிறுவர்கள் இயற்பியலை புரிந்து கொள்ள எளிய பத்து சோதனைகள்...\n10 எளிய உயிரியல் சோதனைகள்\nகவனி, சோதனை செய், விளக்கம் கொடு என அறிவியலின் முப்பரிமாணங்களின் வழி சிறுவர்கள் உயிரியலைப் புரிந்து கொள்ள எளிய பத்து சோதனைகள்...\n10 எளிய வேதியியல் சோதனைகள்\nகவனி, சோதனை செய், விளக்கம் கொடு என அறிவியலின் முப்பரிமாணங்களின் வழி சிறுவர்கள் வேதியியலைப் புரிந்து கொள்ள எளிய பத்து சோதனைகள்..\n1000 பயனுள்ள வீட்டுக் குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/utamide-p37103620", "date_download": "2021-01-26T11:38:56Z", "digest": "sha1:JUTMPUJN5G5CNECM4EM6HS22TXIQWP25", "length": 19734, "nlines": 277, "source_domain": "www.myupchar.com", "title": "Utamide in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Utamide payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Utamide பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Utamide பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Utamide பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்பிணிப் பெண்களுக்கு Utamide-ன் பாதுகாப்பின் மீது எந்த ஆராய்ச்சியும் மேற்கொள்ளப்படவில்லை. அதனால் கர்ப்ப காலத்தில் Utamide பாதுகாப்பானதா என்பதை சொல்ல முடியாது.\nதாய்ப்பால் கொ��ுக்கும் காலத்தில் இந்த Utamide பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மீதான Utamide-ன் தாக்கம் தொடர்பாக இதுநாள் வரையில் எந்த ஆராய்ச்சியும் மேற்கொள்ளப்படவில்லை. அதனால் Utamide-ஐ எடுத்துக் கொள்வது பக்க விளைவுகளை ஏற்படுத்துமா ஏற்படுத்தாதா என்பது தெரியாது.\nகிட்னிக்களின் மீது Utamide-ன் தாக்கம் என்ன\nUtamide உங்கள் கிட்னியின் மீது குறைவான பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். பலர் சிறுநீரக மீது எந்தவொரு தாக்கத்தையும் உணர மாட்டார்கள்.\nஈரலின் மீது Utamide-ன் தாக்கம் என்ன\nUtamide கல்லீரல் மீது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தலாம். அத்தகைய விளைவு ஏற்பட்டதாக நீங்கள் உணர்ந்தால், இந்த மருந்தை எடுத்துக் கொள்வதை நிறுத்துங்கள். மருத்துவரின் அறிவுரைக்கு பின் மீண்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.\nஇதயத்தின் மீது Utamide-ன் தாக்கம் என்ன\nUtamide ഹൃദയം மீது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தலாம். அத்தகைய விளைவு ஏற்பட்டதாக நீங்கள் உணர்ந்தால், இந்த மருந்தை எடுத்துக் கொள்வதை நிறுத்துங்கள். மருத்துவரின் அறிவுரைக்கு பின் மீண்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Utamide-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Utamide-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Utamide எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Utamide உட்கொள்ளுதல் உங்களை அதற்கு அடிமையாக்கும் சான்று எதுவுமில்லை.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nஆம், Utamide எடுத்துக் கொண்ட பிறகு நடவடிக்கைகளில் ஈடுபடுவது அல்லது வேலை செய்வது பாதுகாப்பானது. ஏனென்றால் அது உங்களுக்கு சோர்வை ஏற்படுத்தாது.\nஆம், ஆனால் மருத்துவ அறிவுரைப்படியே Utamide-ஐ எடுத்துக் கொள்ள வேண்டும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஇல்லை, மனநல கோளாறுகளுக்கு Utamide-ன் பயன்பாடு பயனளிக்காது.\nஉணவு மற்றும் Utamide உடனான தொடர்பு\nஇதனை பற்றி ஆராய்ச்சி செய்யயப்படாததால், உணவுகளுடன் சேர்த்து Utamide எடுத்துக் கொள்வது தொடர்பான தகவல் இல்லை.\nமதுபானம் மற்றும் Utamide உடனான தொடர்பு\nUtamide மற்றும் மதுபானம் தொடர்பாக எதுவும் சொல்ல முடியாது. இதை பற்றி எந்தவொரு ஆராய்ச்சியும் செய்யயப்படவில்லை.\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namkural.com/tag/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B0", "date_download": "2021-01-26T11:38:34Z", "digest": "sha1:C4BOFLTH4GDOAJRMLPU7WEHGHE6DC2RA", "length": 15243, "nlines": 285, "source_domain": "www.namkural.com", "title": "பெர்ரி - Online Tamil Information Portal - Namkural.com", "raw_content": "\nசமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டு இருமலை விரட்ட...\nசுவையான சத்துமாவு உணவு வகைகள்\nசுவையான சத்துமாவு உணவு வகைகள்\nமழை காலத்திற்கு ஏற்ற உணவு வகைகள்\nசமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டு இருமலை விரட்ட...\nகீரையின் வகைகள் மற்றும் மருத்துவ குணங்கள்\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டுமா\nநெற்றி சுருக்கத்தை போக்கி இளமையாக வாழ சில வழிகள்\nநெயில் பாலிஷ் ரிமூவர் இல்லாமல் நெயில் பாலிஷை...\nமஞ்சள் மேகமாக மாற சில வழிகள்\nபொடுகை போக்க சில இயற்கை வழிகள்\nபொங்கலன்று உங்கள் இல்லத்தை அலங்கரிக்க தனித்துவமான...\nபுத்தாண்டில் நீங்கள் எடுக்க வேண்டிய 5 தீர்மானங்கள்\nநொடிந்து போன தொழிற்சாலைகளை மீட்டெடுக்க வாஸ்து...\nவிநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவது எப்படி\nநீங்கள் பிறந்த தினம் உங்கள் வாழ்வில் எத்தகைய...\nநொடிந்து போன தொழிற்சாலைகளை மீட்டெடுக்க வாஸ்து...\nநீங்கள் பிறந்த தினம் உங்கள் வாழ்வில் எத்தகைய...\nநிராகரிப்பால் காயம் அடையும் ராசிகள்\nசிறுகதை: பாதை மாறும் பயணம்\nசிறுகதை: பாதை மாறும் பயணம்\nசமந்தா பற்றிய 9 சுவாரஸ்ய தகவல்கள்\nசென்னையின் பிரபல திரையரங்கம் மூடப்பட்டது\nநயன்தாரா விக்னேஷ் சிவனுடன் இணைந்து ஓணம் கொண்டாடினார்\nபுற்று நோயை எதிர்த்து போராடிய சோனாலி பிந்த்ரே\nத ஃபிளவர்ஸ் ஆஃப் வார் (2011) - விமர்சனம்\nகொரோனா ஊரடங்கு - திரு. சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\nஊரடங்கிற்கு பிறகான நமது திட்டங்கள் - திரு. கமலஹாசன்...\nதென்பாண்டி சீமையிலே... ஸ்ருதியின் புது முயற்சி\nகொரோனா - \"சின்ன கலைவாணர்\" விவேக் அவர்களின் அறிவுரை\nகொரோனா ஊரடங்கு - திரு. சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\nதென்பாண்டி சீமையிலே... ஸ்ருதியின் புது முயற்சி\nகொரோனா - \"சின்ன கலைவாணர்\" விவேக் அவர்களின் அறிவுரை\nதமிழ் நடிகைகளின் சமூக நலன் சார்ந்த பணிகள்\nஊரடங்கிற்கு பிறகான நமது திட்டங்கள் - திரு. கமலஹாசன்...\nதிரு. \"கேப்டன்\" விஜயகாந்த் தமது இல்லத்தில், கொரானா...\nதமிழ் நாடு அரசியல்வாதிகளின் கல்வித் தகுதி\nதடகள வலிமைக்கும் உங்கள் விரல்களின் நீளத்திற்கும்...\nகுழந்தைகள் வெளியில் விளையாடுவதால் கிடைக்கும்...\nபி.சி.சி.ஐ துணைத் தலைவர் மஹிம் வர்மா ராஜினாமா\nஅஹிம்சை - அச்சமற்ற நிலை\nஇந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்\nவழக்குகளை இ-தாக்கல் செய்வதற்கான மென்பொருள்\nநார்ச்சத்து அதிகம் உள்ள எட்டு உணவுகள்\nநார்ச்சத்து என்பது நமது உடலுக்கு தேவையான ஒரு ஊட்டச்சத்து ஆகும். நாம் உண்ணும் உணவு...\nஅறிவாற்றல் செயல்பாடுகளில் உண்டாகும் குறைகளைக் குறைப்பதோடு மட்டுமில்லாமல், இன்னும்...\nநமது இந்திய உணவுகளில் தாளிப்பு சேர்ப்பதற்கான ரகசியம் என்ன\nநார்ச்சத்து அதிகம் உள்ள எட்டு உணவுகள்\nபுத்தாண்டில் நீங்கள் எடுக்க வேண்டிய 5 தீர்மானங்கள்\nவிநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவது எப்படி\nவிநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவது எப்படி\nஇந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்\nவாழ்க்கையில் மிகவும் தாமதமாக கற்றுக்கொள்ளும் செய்திகள்\nஇந்து மத இதிகாசங்களில் குறிப்பிடப்படும் சக்திமிக்க 10 அசுரர்கள்\nவாருங்கள் இந்து மத புராணத்தில் பிரபலமாக இருந்த பத்து அசுரர்கள் பற்றி இப்போது அறிந்துக்...\nஇந்த 4 ராசிக்காரர்கள் காதலை எப்படி வெளிப்படுத்துவார்கள்...\nகாதலை வெளிபடுத்த பல்வேறு வழிகள் உள்ளது என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஒவ்வொருவரும்...\nநல்ல மனைவியாகும் தகுதி கொண்ட ராசிகள்\nதிருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றது என்று நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்....\nமழை காலத்தில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்\nமழை காலம் தொடங்கி விட்டது. இந்த மழை காலத்தில் நோய்களால் ஏற்படும் தொற்றுகள் அதிகமாக...\n உறவுகளில் நீங்கள் எதிர்கொள்ளும் 5 பிரச்சனைகள்\nஒருவரின் பிறந்த ஜாதகத்தில் ஆட்சி செய்யும் கிரகத்திற்கு ஏற்றவாறு அவர்களை சிந்தனைத்...\nந��ய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டுமா\nசத்தான உணவில் கீரை மிகவும் முக்கியமானவை. தினமும் ஒவ்வொரு வகையான கீரையை எடுத்துக்...\nவிநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவது எப்படி\nஎளிமையான முறையில் விநாயகர் சதுர்த்தி விழாவை வீட்டில் எப்படி கொண்டாடலாம் என்பதை தெரிந்து...\nநெருப்பினால் உண்டான காயத்திற்கு மருந்து\nவீட்டில் இருக்கும் பொருட்கள் கொன்டே நெருப்பு காயத்தை ஆற்றவும், விரைவான நிவாரணத்திற்கும்...\nநீங்கள் பிறந்த தினம் உங்கள் வாழ்வில் எத்தகைய தாக்கத்தை...\nஒரு மனிதனின் எதிர்காலத்தை கணிப்பதற்கு பிறந்த நாளும் நேரமும் மட்டும் போதாது என்று...\nஉங்கள் வீட்டு குளிர்சாதனப் பெட்டியை ஒழுங்கமைப்பது எப்படி\nஉங்கள் வீட்டு பிரிட்ஜில் காய்கறிகள், பால், மீதம் உள்ள உணவு என்று ஓரிரு வாரங்களாக...\nகொரோனாவால் நிகழும் நல்ல மாற்றங்கள் தொடருமா\nகொரோனாவால் நிகழும் நல்ல மாற்றங்கள் தொடருமா\n\"நம் குரல்\", பல்வேறு பிரிவுகளின் கீழ் முக்கிய, முடிந்தவரை பகுத்தறிந்த தகவல்களை பகிரும் ஒரு தகவல் தளம்.\nதமிழ் சினிமாவின் ஒரு நம்பிக்கை நட்சத்திரம்\nஅழகு பொருட்களில் பயன்படுத்தும் முக்கிய மூல பொருட்கள்\nநமது இந்திய உணவுகளில் தாளிப்பு சேர்ப்பதற்கான ரகசியம் என்ன\nகாப்புரிமை © 2020 நம் குரல். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டது.\nநிறைவான அனுபவம் கிடைக்கப்பெற, \"நம் குரல்\" குக்கீ (பிரைவசி பாலிசி) ஏற்பதை உறுதி செய்யுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.periyarbooks.in/periyar-books.html?authors=293&mode=list&publishers=59", "date_download": "2021-01-26T12:12:27Z", "digest": "sha1:42UMKQ3CZHUOLQ4KUY4DRMJ3VFFHCKE4", "length": 5914, "nlines": 174, "source_domain": "www.periyarbooks.in", "title": "தந்தை பெரியார் எழுதிய நூல்கள், புத்தகங்கள், எழுத்துக்கள், கட்டுரைகள் - பெரியார்புக்ஸ்.இன்", "raw_content": "\nSearch: All Categories பெரியார் படைப்பாளிகள் Other Languages பதிப்பகங்கள் புது வரவு\nபெரியார் களஞ்சியம் - குடியரசு இதழ் கட்டுரைகள் - (1925 - 1949) - 42 புத்தகங்கள்\nநமக்கு ஏன் இந்த இழிநிலை\nஒரு மனிதன் ஒரு இயக்கம் ( கலைஞர் மு. கருணாநிதி 1924 - 2018 )\nஆதிக்க சாதிகளுக்கு மட்டுமே அவர் பெரியாரா\nபெரியார்-அம்பேத்கர்: இந்து மதத்தைச் சுட்டெரிக்கும் சூரியன்கள் (3 தொகுதிகள்)\nபுது வரவுகள், தள்ளுபடி பற்றிய விவரங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்யுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/petta-movie-review.html", "date_download": "2021-01-26T11:24:25Z", "digest": "sha1:I2MSGCCCTB6XSAT2DQUMVOTX2KGWXHIV", "length": 9783, "nlines": 205, "source_domain": "www.tamilxp.com", "title": "பேட்ட திரை விமர்சனம் - Petta Movie Review in Tamil", "raw_content": "\nரஜினிகாந்த், விஜய் சேதுபதி,சிக்குமார், பாபி சிம்ஹா, சிம்ரன், திரிஷா என தமிழ் சினிமாவின் அத்தனை பிரபல நடிகர்கள் நடித்துள்ள படம் பேட்ட.\nஒரு கல்லூரியில் பாபி சிம்ஹா டெரர் கேங் என்ற பெயரில் ஜுனியரை அட்டகாசம் செய்து வருகிறார். அந்த கல்லூரிக்கு வரும் ரஜினிகாந்த் முதல் நாளே அவர்கள் கொட்டத்தை அடக்குகிறார்.\nஅதே கல்லூரியில் படிக்கும் அன்வர், மேகா ஆகாஷை காதலிக்கிறார்.\nஒரு பக்கம் இவர்கள் காதலுக்கு ரஜினி உதவி செய்ய, இன்னொரு பக்கம் பாபி சிம்ஹா ரஜினியை அடிக்க ஆள் செட் செய்கிறார். ஆனால் அந்த நேரத்தில் ரஜினியை அடிக்க வந்த ஆட்கள் வேற ஒரு கேங் என்பது தெரியவருகிறது.\nஅவர்களுக்கும் ரஜினிக்கும் என்ன சம்மந்தம் எதற்காக அன்வரை கொலை செய்ய வருகிறார்கள் எதற்காக அன்வரை கொலை செய்ய வருகிறார்கள் என்பதுதான் பேட்ட படத்தின் பரபரப்பான கதை.\nசூப்பர் ஸ்டார் ரஜினி படத்தின் முதல் பாதியில் ஒரு வார்டனாக மாணவர்களிடம் அன்பு, கண்டிப்பு அதே நேரத்தில் வில்லனிடம் அதிரடி என பட்டைய கிளப்புகிறார்.\nநவாஸுதீன் கேங் அட்டாக் செய்யும் போது ரஜினி எடுக்கும் அதிரடி காட்சிகள் ரசிகர்களுக்கு செம விருந்து.\nபடத்தில் வில்லனாக விஜய் சேதுபதி சிறப்பாக நடித்துள்ளார். அனிருத். பாடல்கள் ஏற்கனவே வெளியாகி செம ஹிட் ஆகியுள்ளது.\nபடத்தில் சண்டைக் காட்சிகளும், அது இடம் பெறும் இடமும் படத்துக்கான கூடுதல் பலமாக இருக்கிறது.\nபுதிதாக சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஏற்கனவே பார்த்து பழகிப்போன கதைதான் இந்த பேட்ட. இது ரஜினி படம் என்பதால் கதைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல் போனது வருத்தமளிக்கிறது.\nசூரரைப் போற்று திரை விமர்சனம்\nக/ பெ ரணசிங்கம் திரை விமர்சனம்\nபெண்குயின் (2020) – திரை விமர்சனம்\nபொன்மகள் வந்தாள் – திரை விமர்சனம்\nநேர்கொண்ட பார்வை திரை விமர்சனம்\nமிஸ்டர் லோக்கல் திரை விமர்சனம்\nகாஞ்சனா 3 திரை விமர்சனம்\nசூப்பர் டீலக்ஸ் திரை விமர்சனம்\nஆர்.ஜே. பாலாஜியின் எல்.கே.ஜி திரை விமர்சனம்\nகோலமாவு கோகிலா திரை விமர்சனம்\nவிஸ்வரூபம் 2 திரை விமர்சனம்\nதண்ணீரை சுத்தமாக்கும் முரு��்கை இலை\n அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க\nதினமும் ஒரு பச்சை மிளகாய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nஇந்தியாவை பற்றி அறிந்திராத 21 பெருமைமிக்க தகவல்கள்\nஇரவு நேரத்தில் பிரியாணி சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சனைகள்\nகால பைரவருக்கு எந்த கிழமைகளில் என்ன பூஜை செய்ய வேண்டும்\nஆப்பிள் சீடர் வினிகரின் நன்மைகள்\nசெம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா..\nவைஃபை (WiFi) என்ற பெயர் எப்படி உருவானது தெரியுமா\nகேஜிஎப். படத்தின் இரண்டாம் பாகத்தில் ரவீனா தாண்டன்\nதினமும் மூன்று முறை பல் துலக்கினால் இதய நோய் வராதாம்..\nநீங்க ஒன்னும் தியேட்டருக்கு போக வேணாம் – கஸ்தூரியை கலாய்த்த குஷ்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithai.com/index.php/register", "date_download": "2021-01-26T13:01:51Z", "digest": "sha1:OCEXOGGKACAAW5TZR6RQED3S4DHRMGRX", "length": 2880, "nlines": 40, "source_domain": "kavithai.com", "title": "பதிவு செய்க", "raw_content": "\n* கட்டாயம் நிரப்பட வேண்டிய புலம்\nமின்-அஞ்சல் முகவரியை உறுதிப்படுத்துக *\nஉங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் \"இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் \" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2021-01-26T11:50:06Z", "digest": "sha1:V4MLAKXPRE265SIBAIPVWWS6X7Y7KEOC", "length": 10777, "nlines": 86, "source_domain": "athavannews.com", "title": "பாண்டிருப்பில் மின் கம்பத்துடன் மோதி வாகனம் விபத்து – ஒருவர் காயம் | Athavan News", "raw_content": "\nவைரலாகும் விஜய் தேவர்கொண்டாவின் ஒளிப்படம்\nகட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியை தகுதியானவருக்கு வழங்க நவீன் கோரிக்கை \nசிறுபான்மை சமூகம் புதிய அரசியல் பாதையை வகுக்க வேண்டிய தருணம் மலர்ந்துள்ளது- சுமந்திரன்\nதடை செய்யப்பட்ட தொழில் முறைகள் அனைத்தும் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்- டக்ளஸ்\nபைடனின் நிர்வாகமும் மன���த உரிமை விவகாரங்களில் இலங்கைக்கு அழுத்தங்களை கொடுக்கும் – அமெரிக்கத் தூதுவர்\nபாண்டிருப்பில் மின் கம்பத்துடன் மோதி வாகனம் விபத்து – ஒருவர் காயம்\nபாண்டிருப்பில் மின் கம்பத்துடன் மோதி வாகனம் விபத்து – ஒருவர் காயம்\nபாண்டிருப்பில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஅத்தோடு நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற இந்த விபத்தின் காரணமாக வாகனத்திற்கும் இரண்டு மின்கம்பங்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nஅதிகாலை 3 மணியளவில் கல்முனைக்குடி பிரதேசத்திலிருந்து மட்டக்களப்பை நோக்கி சென்ற கெப் ரக வாகனம் ஒன்று பாண்டிருப்பு சந்தைக்கு அருகில் உள்ள இரண்டு மின்கம்பங்களில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.\nஇதில் ஒரு மின்கம்பம் வாகனத்தின் மேல் விழுந்தள்ளது. விபத்தில் காயமடைந்த சாரதி கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nசாரதியின் கவனயீனம் காரணமாக இவ்விபத்து ஏற்பட்டிருக்கலாமென தெரிவித்த கல்முனை பொலிஸார், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nவைரலாகும் விஜய் தேவர்கொண்டாவின் ஒளிப்படம்\nநடிகர் விஜய் தேவரகொண்டா கம்பீரமான ஒரு நாயை வளர்த்து வருகிறார். அந்த நாய் தனது மடியில் உட்கார்ந்து இர\nகட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியை தகுதியானவருக்கு வழங்க நவீன் கோரிக்கை \nஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவி தகுதியான வேறு ஒருவருக்கு வழங்கப்பட வேண்டும் எனவும் அத\nசிறுபான்மை சமூகம் புதிய அரசியல் பாதையை வகுக்க வேண்டிய தருணம் மலர்ந்துள்ளது- சுமந்திரன்\nஅரசியல் ரீதியாக பல்வேறு அடக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்பட்டுவரும் தமிழ் – முஸ்லிம் சமூகங்கள், புத\nதடை செய்யப்பட்ட தொழில் முறைகள் அனைத்தும் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்- டக்ளஸ்\nபூநகரி கடல் பிரதேசத்தில் மேற்கொள்ளப்படுகின்ற அனைத்து வகையான சட்டவிரோத கடற்றொழில் முறைகளும் நிறுத்தப்\nபைடனின் நிர்வாகமும் மனித உரிமை விவகாரங்களில் இலங்கைக்கு அழுத்தங்களை கொடுக்கும் – அமெரிக்கத் தூதுவர்\nஜோ பைடன் தலைமையிலான அமெரிக்காவின் புதி�� நிர்வாகம் தொடர்ந்தும் மனித உரிமை விவகாரங்களில் இலங்கைக்கு அழ\nகொரோனா தொற்றில் இருந்து 51 ஆயிரம் பேர் குணமடைவு \nஇலங்கையில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 51ஆயிரத்தை கடந்துள்ளது என சுகாதார\nபிரித்தானியாவின் வேலையின்மை வீதம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது\nகொரோனா வைரஸ் தாக்கத்தினால் வேலையின்மை வீதம் நவம்பர் முதல் மூன்று மாதங்களில் 5 சதவீதமாக உயர்ந்துள்ளது\nதொற்றுக்கு உள்ளானோரிடமிருந்து வைரஸ் பரவக் கூடிய அபாயம் முதல் 10 நாட்களில் அதிகம் – சுதர்ஷனி\nகொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரிடமிருந்து வைரஸ் பரவக் கூடிய அபாயம் முதல் 10 நாட்களில் அதிகமுள்ளன என\nபாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் இராணுவத்தளபதியின் தலைமையில் மட்டக்களப்பில் விசேட கூட்டம்\nபாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் இராணுவத்தளபதி ஆகியோர் தலைமையில் உயர்மட்ட கூட்டமொன்று மட்டக்கள\nசெங்கோட்டையை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் – டெல்லியில் பதற்றம்\nடெல்லி செங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள், அதில் ஏறி போராட்டம் நடத்தியதால் மிகவும் பதற்றமான சூழ்ந\nவைரலாகும் விஜய் தேவர்கொண்டாவின் ஒளிப்படம்\nகட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியை தகுதியானவருக்கு வழங்க நவீன் கோரிக்கை \nசிறுபான்மை சமூகம் புதிய அரசியல் பாதையை வகுக்க வேண்டிய தருணம் மலர்ந்துள்ளது- சுமந்திரன்\nதடை செய்யப்பட்ட தொழில் முறைகள் அனைத்தும் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்- டக்ளஸ்\nபிரித்தானியாவின் வேலையின்மை வீதம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-13-04-2019/", "date_download": "2021-01-26T13:03:19Z", "digest": "sha1:AL7YLSUNAUVMWWUWXUJFYJZX7PG7GIEH", "length": 2658, "nlines": 57, "source_domain": "athavannews.com", "title": "மதியச் செய்திகள் (13.04.2019) | Athavan News", "raw_content": "\nமேல் மாகாணத்தை விட்டு வெளியேறுவோருக்கு முக்கிய அறிவிப்பு\nநாட்டில் மேலும் 369 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதென்னாபிரிக்கா முதல் இன்னிங்ஸில் 220 ஓட்டங்கள் குவிப்பு: பாகிஸ்தான் தடுமாற்றம்\nரஷ்யாவில் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 70ஆயிரத்தைக் கடந்தது\nவன்முறை எதற்கும் தீர்வாகாது ; ராகுல் காந்தி உருக்கம்\nமதிய நேரச் செய்திகள் (19-03-2020)\nமதிய நேரச் செய்திகள் (18-03-2020)\nமதிய நேரச் செய்திகள் (17-03-2020)\nமதிய நேரச் செய்திகள் (16-03-2020)\nமதிய நேரச் செய்திகள் (15-03-2020)\nமதிய நேரச் செய்திகள் (14-03-2020)\nமதிய நேரச் செய்திகள் (13-03-2020)\nமதிய நேரச் செய்திகள் (12-03-2020)\nமதிய நேரச் செய்திகள் (11-03-2020)\nமதிய நேரச் செய்திகள் (10-03-2020)\nமதிய நேரச் செய்திகள் (09-03-2020)\nமதிய நேரச் செய்திகள் (08-03-2020)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/tag/attack/", "date_download": "2021-01-26T12:47:09Z", "digest": "sha1:6LI2DCGJ2WQKBQW6C7U3PW6Z42T3FQEH", "length": 10613, "nlines": 142, "source_domain": "dinasuvadu.com", "title": "attack Archives - Dinasuvadu Tamil", "raw_content": "\nஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர்.சி.பி தொழிலாளர்களுக்கு இடையே மோதல்\nஒரே கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் தொழிலாளர்களான இரு நபர்களுக்கு இடையே தனிப்பட்ட காரணங்களால் மோதல் ஏற்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில், கிருஷ்ணா மாவட்டத்தில் கேசரப்பள்ளி கிராமத்தில் உள்ள சிசி சாலைகளுக்கு அடித்தளம் அமைக்கும் திட்டத்திற்கான நிகழ்ச்சிக்கு...\nமாணவர்களுக்கு பாடம் எடுத்துக் கொண்டிருந்த ஆசிரியரின் தலை துண்டிப்பு\nமாணவர்களுக்கு பாடம் எடுத்துக் கொண்டிருந்த ஆசிரியரின் தலை துண்டிப்பு. பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள ஒரு பள்ளியில், வரலாற்று ஆசிரியர் ஒருவர், முகமது நபியின் கேலி சித்திரங்கள் குறித்து மாணவர்களுக்கு பாடம் எடுத்துக் கொண்டிருந்தார்....\n13 வயது சிறுவனை லத்தியால் அடித்த காவலர் பணியிடமாற்றம்\n13 வயது சிறுவனை லத்தியால் அடித்த காவலர் பணியிடமாற்றம். நேற்று தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமலில் இருந்தது. இந்நிலையில், கோவை ஓண்டிபுதூர் பகுதியில் நேற்று முழு ஊரடங்கின் போது சாலையில் சுற்றிய 13...\n துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3-ஆக உயர்வு\nபெங்களூரு கலவரத்தில், துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3-ஆக உயர்வு. கர்நாடகாவின் புலிகேசி நகர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ சீனிவாசமூர்த்தி. இவரது உறவினரான நவீன் என்பவர், தனது முகநூல் பக்கத்தில், இஸ்லாம் குறித்த அவதூறான...\nஆப்கானிஸ்தானில் சிறைச்சாலைக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள்\nஆப்கானிஸ்தானில் சிறைச்சாலைக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள். ஆப்கானிஸ்தானின் தலிபான் மற்றும் ஐ.எஸ். பயங்கரவாத குழுக்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்ற நிலையில், இவர்களை ஒடுக்கும் முயற்சியில் அந்நாட்டு பாதுகாப்பு படையினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில்,...\nதலித் இளைஞர் தாக்கப்பட்ட விவகாரம் இரண்டு காவல்துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம்\nதலித் இளைஞர் தாக்கப்பட்ட விவகாரத்தில், அடித்த குற்றச்சாட்டில் எஸ்ஐ மற்றும் கான்ஸ்டபிளை இடைநீக்கம். ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள சீதானகரம் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு, தலித் இளைஞர் பிரசாத் என்பவரை காவல்துறையினர்...\nசீன ராணுவ வீரர்களின் உடல்கள் உரிய அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படவில்லை\nசீன ராணுவ வீரர்களின் உடல்கள் உரிய அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படவில்லை. லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் சீன-இந்திய ராணுவ வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இந்தியா இராணுவ வீரர்கள் 20 பேர் வீர...\n லடாக்கிலுள்ள சுஷூல் பகுதியில் மீண்டும் பேச்சுவார்த்தை\nலடாக்கிலுள்ள சுஷூல் பகுதியில் மீண்டும் பேச்சுவார்த்தை. கிழக்கு லடாக்கில் உள்ள காஷுல் பகுதியில், இன்று மூத்த இந்திய மற்றும் சீன ராணுவ கமண்டர்கள் பேச்சு வார்த்தை நடத்தவுள்ளனர். எல்லை மோதலுக்கு பிறகு, இரு நாடுகளின்...\nஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் சிபிஆர்எஃப் வீரர் இருவர் பலி\nஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒரு சிபிஆர்எஃப் வீரர், ஒரு கிராமவாசி உயிரிழந்துள்ளார். கடந்த சில நாட்களாகவே ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சோபாரில் சிபிஆர்எஃப் வீரர்கள் ரோந்து...\nஅர்னாப் கோஸ்வாமி மீதான தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்ட இரண்டுபேருக்கு ஜாமீன்\nஅர்னாப் கோஸ்வாமி மீதான தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்ட இருவருக்கு ஜாமீன் வழங்கியது மும்பை நீதிமன்றம். மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பால்கர் என்னுமிடத்தில் இரண்டு சாமியார்கள் உட்பட 3 பேர் மீது திருடர்கள் என்று...\n4 ஆண்டு சிறைத் தண்டனைக்கு பிறகு நாளை காலை விடுதலையாகிறார் சசிகலா\nமீண்டும் எல்லைகளுக்கு திரும்புங்கள் – பஞ்சாப் முதல்வர் வேண்டுகோள்\nநீங்கள் சொல்லும் இடத்திற்கு இப்போ கூட வர தயார்- ஸ்டாலின் சவால்..\n காவல்துறையின் அடக்குமுறைக்கு வைகோ கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://filmcrazy.in/anuya-bhavath-shared-her-experience-in-nanban-movie/", "date_download": "2021-01-26T12:18:39Z", "digest": "sha1:G7Q4IJOFHM74TJ5YNTVF2MCQCCE44GOW", "length": 10475, "nlines": 100, "source_domain": "filmcrazy.in", "title": "'நான் எப்படி விஜய் சாரை அடிப்பது' என்று கேட்டதற்கு ஷங்கர் சார் கூறியது! - Film Crazy", "raw_content": "\nHome Cinema News ‘நான் எப்படி விஜய் சாரை அடிப்பது’ என்று கேட்டதற்கு ஷங்கர் சார் கூறியது\n‘நான் எப்படி விஜய் சாரை அடிப்பது’ என்று கேட்டதற்கு ஷங்கர் சார் கூறியது\nராஜேஷ் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளியான சிவா மனசுல ஷக்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அனுயா.\nஇப்படத்தைத் தொடர்ந்து மதுரை சம்பவம், நகரம், நண்பன், நான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். பிக்பாஸ் முதல் சீசனில் பங்கேற்பாளர்களில் ஒருவராக கலந்து கொண்டார் எனினும் அது பெரிய விளம்பரத்தை இவருக்கு கொடுக்கவில்லை இதனால் வாய்ப்புகள் ஏதுமின்றி சினிமாவிலிருந்து விலகியுள்ளார். இந்நிலையில் ஷங்கர் இயக்கத்தில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளியான நண்பன் படத்தில் முக்கிய பாத்திரத்தில்(இலியானாவின் அக்காவாக) நடித்திருப்பார் அனுயா. அப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து சமீபத்தில் பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது, ” நண்பன் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் நான் நிறைமாத கர்பிணி எனக்கு விஜய் தான் பிரசவம் பார்ப்பது போல் காட்சி. அதில் விஜய் கன்னத்தில் அறைவது போல் சீன், விஜய்யை அறையும் காட்சியில் நடிக்க அனுயா தயங்கியிருக்கிறார். வளர்ந்து வந்த நடிகையான தான் எப்படி முன்னணி ஹீரோவான விஜய்யை அடிப்பது என்பதே அனுயாவின் தயக்கம்.\nஏனென்றால் விஜய் முன்னணி நடிகர் அனுயா வளர்ந்து வரும் நடிகை அப்படி இருக்க எப்படி ரசிகர்கள் ஏற்றுகொள்வார்களா என பல குழப்பமே தாக்கத்திற்கு காரணம். இருந்தாலும் மனதை தைரியபடுத்தி லைட்டாக கன்னத்தில் அறைந்தேன். விஜய் சாருக்கும், ஷங்கர் சாருக்கும் அதிருப்தி அடைந்து என்னமா நல்ல நடிகையான நீங்கள் இப்படி பண்ணலாமா என்று கேட்க, தனது தயக்கத்தை கூறியுள்ளார். அப்போது ஷங்கர் சார் கூறியது ‘இங்கிருப்பது விஜய்யே அல்ல பஞ்சவன் பாரிவேந்தன். அதனால் விஜய்யை மறந்துவிட்டு பாரிவேந்தனை நல்லா ஓங்கி அறைங்க பார்ப்போம்’ என கூறினார். அவர் கொடுத்த தைரியத்தில் விஜய்யின் கன்னத்தில் ஓங்கி அறைந்திருக்கிறார் அனுயா. அடிவாங்கிய விஜய் அதை பெரித���க எடுத்துக் கொள்ள வில்லை. அவருக்கு அந்த காட்சி தத்ரூபமாக வர வேண்டும், அவ்வளவு தான். மேலும் அனுயா விஜய்யை அடித்ததை அவரின் ரசிகர்களும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. காரணம் அது நடிப்பு” என நண்பன் படத்தில் தனது அனுபவத்தை ரசிகர்களிடம் பகிர்ந்துள்ளார்.\n———————– மேலும் உங்கள் பார்வைக்கு ————————-\nகீர்த்தி சுரேஷ் நடிப்பில் ‘பெண்குயின்’ வரும் ஜூன் 19 முதல் அமேசான் பிரைமில்\n👉 ஜோதிகா, கீர்த்தி சுரேஷை தொடர்ந்து OTT -ல் வெளியாகும் வரலக்ஷ்மியின் திரைப்படம்\n👉 சாய் பல்லவி நடித்தால் நான் விலகி கொள்கிறேன் ராஷ்மிகா\n👉 புல்லட் ஓட்ட கற்றுக்கொள்ளும் போது தவறி விழுந்த ஷ்ரத்தா ஸ்ரீநாத்\n👉 சுஷாந்த் சிங் நடித்த கடைசி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி\n👉 சமந்தா முத்தமிட்ட நபருக்கு கொரோனா பாதிப்பு\nசெய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…\nசெய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...\nPrevious articleசின்னத்திரை நடிகை காயத்ரி யுவராஜ் லேட்டஸ்ட் அழகிய படங்கள்\nNext article‘மனித தன்மையற்ற இந்த செயலுக்கு…’ ஜெயம் ரவி ஆவேசம்\nநடிகை சஞ்சிதா ஷெட்டி லேட்டஸ்ட் படங்கள் | Sanchita Shetty\nநடிகை நபா நடேஷ் லேட்டஸ்ட் அழகிய படங்கள் | Nabha Natesh\nநடிகை பூஜா ஹெக்டே லேட்டஸ்ட் அழகிய படங்கள் | Pooja Hegde\nநடிகை சஞ்சிதா ஷெட்டி லேட்டஸ்ட் படங்கள் | Sanchita Shetty\nநடிகை நபா நடேஷ் லேட்டஸ்ட் அழகிய படங்கள் | Nabha Natesh\nநடிகை பூஜா ஹெக்டே லேட்டஸ்ட் அழகிய படங்கள் | Pooja Hegde\nநடிகை நிவேதா பெத்துராஜ் லேட்டஸ்ட் படங்கள் | Nivetha Pethuraj\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2019/07/Mahabharatha-Anusasana-Parva-Section-149.html", "date_download": "2021-01-26T11:22:24Z", "digest": "sha1:TIRQASLDICSOPNF5GT4OM6FMWGRT5GJL", "length": 222268, "nlines": 221, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "விஷ்ணுஸஹஸ்ரநாமம் - விஷ்ணுவின் ஆயிரம் பெயர்கள்! - அநுசாஸனபர்வம் பகுதி – 149", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்...\nமுழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nமுகப்பு | பொருளடக்கம் | அச்சுநூல் | கிண்டில் | தொடர்புக்கு\nவிஷ்ணுஸஹஸ்ரநாமம் - விஷ்ணுவின் ஆயிரம் பெயர்கள் - அநுசாஸனபர்வம் பகுதி – 149\n(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 149)\nபதிவின் சுருக்கம் : விஷ்ணுவின் ஆயிரம் பெயர்கள்{ அந்தப் பெயர்களைச் சொல்வதாலோ, கேட்பதாலோ கிட்டும் பலன்கள் ஆகியவற்றை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், \"கடமைகள் அனைத்தையும், புனிதச் செயல்கள் அனைத்தையும், மனிதர்களின் பாவங்களைத் தூய்மையாக்கும் பொருட்களையும் முழுமையாகக் கேட்ட யுதிஷ்டிரன், சந்தனுவின் மகனிடம் {பீஷ்மரிடம்} மீண்டும் பின்வரும் சொற்களைச் சொன்னான்.(1)\nயுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, \"உலகில் ஒரே தேவன் என்று யாரைக் கூறலாம் நமது ஆன்மப் புகலிடமான ஒரே பொருளாக யாரைக் கூறலாம் நமது ஆன்மப் புகலிடமான ஒரே பொருளாக யாரைக் கூறலாம் எவனை வழிபடுவதன் மூலம், அல்லது எவனுடைய புகழைப் பாடுவதன் மூலம் மனிதர்கள் நன்மையை அடைவார்கள் எவனை வழிபடுவதன் மூலம், அல்லது எவனுடைய புகழைப் பாடுவதன் மூலம் மனிதர்கள் நன்மையை அடைவார்கள்(2) உமது தீர்மானத்தின்படி அறங்கள் அனைத்திலும் முதன்மையான அறம் எது(2) உமது தீர்மானத்தின்படி அறங்கள் அனைத்திலும் முதன்மையான அறம் எது எந்த மந்திரங்களை உரைப்பதன் மூலம் பிறவி மற்றும் வாழ்வின் கட்டுகளில் இருந்து ஓர் உயிரினத்தால் விடுபட முடியும் எந்த மந்திரங்களை உரைப்பதன் மூலம் பிறவி மற்றும் வாழ்வின் கட்டுகளில் இருந்து ஓர் உயிரினத்தால் விடுபட முடியும்\nபீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, \"ஒருவன் தளர்வனைத்தையும் வீசியெறிந்துவிட்டு, அண்டத்தின் தலைவனும், எல்லையற்றவனும், அனைத்திலும் முதன்மையானவனுமான தேவதேவனின் (வாசுதேவனின்) ஆயிரம் பெயர்களைச் சொல்லி அவனுடைய புகழை உற்சாகமாகப் பாட வேண்டும்.(3) மாற்றமில்லாதனான அவனை மதிப்புடனும், பக்தியுடனும் எப்போதும் வழிபடுவதன் மூலமும், அவனைத் தியானிப்பதன் மூலமும், அவனது புகழைப் பாடி, அவனுக்குத் தலைவணங்குவதன் மூலமும், அவனுக்காக வேள்வி செய்வதன் மூலமும், தொடக்கமும், முடிவும், அழிவும் இல்லாதவனும், உலகங்கள் அனைத்தின் பரமத் தலைவனும், அண்டத்தைக் கட்டுப்படுத்தி ஆள்பவனுமான அந்த விஷ்ணுவைப் புகழ்வதன் மூலமும் ஒருவன் கவலைகள் அனைத்தையும் கடப்பதில் வெல்லலாம்.(6) உண்மையில், பிராமணர்களுக்கு அர்ப்பணிப்புள்ளவனாகவும், கடமைகள் மற்றும் நடைமுறைகள் அனைத்தையும் அறிந்தவ���ாகவும், அனைவரின் புகழ் மற்றும் சாதனைகளைப் பெருக்குபவனாகவும், அனைத்து உலகங்களையும் ஆள்பவனாகவும், பேரற்புதம் நிறைந்தவனாகவும், அனைத்து உயிரினங்களின் தோற்றத்துக்கான அடிப்படைக் காரணமாகவும் அவனே இருக்கிறான்.(7) என் தீர்மானத்தின்படி, தாமரைக்கண்ணனான வாசுதேவனிடம் பக்தியுடன் அவனது புகழைப் பாடி எப்போதும் அவனை வழிபடுவதே ஒருவன் செய்யும் அறங்கள் அனைத்திலும் முதன்மையான அறமாகும்.(8)\nஉயர்ந்த சக்தி அவனே. உயர்ந்த தவம் அவனே. உயர்ந்த பிரம்மம் அவனே. உயர்ந்த புகலிடம் அவனே.(9) புனிதங்கள் அனைத்திலும் மிகப் புனிதமானவன் அவனே. மங்கலப் பொருட்கள் அனைத்திலும் புனிதமிக்கவன் அவனே. தேவர்கள் அனைவருக்கும் தேவன் அவனே, உயிரினங்கள் அனைத்திற்கும் மாற்றமில்லா நிலையான தந்தை அவனே.(10) தொடக்க யுகம் தொடங்கியபோது உயிரினங்கள் அனைத்தும் அவனிடம் இருந்தே உண்டாகின. யுகம் தீர்ந்ததும் அனைத்துப் பொருட்களும் அவனிலேயே மறைகின்றன[1].(11) ஓ மன்னா, உலகங்கள் அனைத்திலும் முதன்மையானவனும், அண்டத்தை ஆள்பவனுமான விஷ்ணுவின் ஆயிரம் பெயர்களைக் கேட்பாயாக, அவை பாவங்களை அழிப்பதில் பெருந்திறன் கொண்டவையாகும்.(12) முனிவர்களால் பாடப்பட்ட உயரான்ம வாசுதேவனின் ரகசியமான மற்றும் நன்கறியப்பட்ட குணங்களில் இருந்து எடுக்கப்பட்ட அவனுடைய பெயர்கள் அனைத்தையும் அனைவருடைய நன்மைக்காவும் உனக்குச் சொல்லப் போகிறேன்[2][3].(13)\n[1] \"இந்தத் தவசிகள் அண்டத்தின் மூலப் படைப்பு குறித்து ஒருபோதும் ஊகம் செய்ய முயற்சிப்பதில்லை. எனினும் அவர்களது ஊகங்கள், அவாந்தரச் சிருஷ்டி என்றழைக்கப்படும் பிரம்மன் விழிப்படையும்போது உண்டாகும் படைப்புத் தொடர்புடையனவாகும். இடையறாமல் தோற்றமும், அழிவும் நேர்ந்திருக்கின்றன, இன்னும் இடையறாமல் நடந்து கொண்டே இருக்கும். நித்தியத்தின் தொடக்கத்தை உணர முடியாததைப் போலவே அசல் படைப்பை உணர இயலாது\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\n[2] கும்பகோணம் பதிப்பில், \"மஹாத்மாவான பகவானுக்கு எந்த நாமங்கள் குணங்களாலும், செய்கைகளாலும் வந்தனவாகப் பிரஸித்தி பெற்றவையோ, ரிஷிகளால் நன்றாகக் கீர்த்தனம் செய்யப்பட்டவையோ அவற்றை ஆத்மோஜ்ஜீவனத்திற்காக உனக்குச் சொல்கிறேன்\" என்றிருக்கிறது. மேலும் அதன் தொடர்ச்சியாக, \"வேதவ்யாஸர், ஸஹஸ்ரநாமத்தைக் கண்டறிந்த ரிஷி. அடியொன்றுக்கு எட்டு உயிரெழுத்துக்கள் அடங்கிய அனுஷ்டூப் என்னும் சந்தஸில் இந்த ஸஹஸ்ரநாமமிருக்கிறது. இதற்குப் பகவனான விஷ்ணு தேவதை. ‘அம்ருதாம்சூத்பவ:’ என்பது இம்மந்திரத்துக்குப் பீஜம் (=ஆதாரம்). ‘தேவகீநந்தந:’ என்பது சக்தி. ‘த்ரிஸாமா’ என்பது ஹ்ருதயம். ஸர்வதோஷ நிவாரணம் என்னும் ப்ரயோஜனத்தில் இம்மந்திரத்துக்கு உபயோகம். ஆயுதத்திற்கு எஃகு முதலிய காரணம் பீஜமென்றும் முனை சக்தியென்றும் அதன் நடு ஹ்ருதயம் என்றும் சொல்வதும் அதைச் சத்ருவதம் முதலிய கார்யங்களில் உபயோகிப்பதும் எப்படியோ, அப்படியே மந்த்ரங்கள் எல்லாவற்றிற்கும் சொல்வது வழக்கம் பரம் வ்யூஹம் விபவம் என்னும் அவதாரங்களினால் ஏற்பட்ட நாமங்களில், புரஸ்வரூப நாமங்கள் முதலில் சொல்லப்படுகின்றன\" என்றிருக்கிறது.\n[3] விஷ்ணுசஹஸ்ரநாமம் இங்கிருந்து தொடங்குகிறது. கீழே கங்குலியில் உள்ள உரையை மொழிபெயர்த்து, கும்பகோணம் பதிப்பில் உள்ள எளிய மூலச் சொற்களை { } என்ற அடைப்புக்குறிக்குள் கொடுத்திருக்கிறேன். விஷ்ணுசஹஸ்ரநாமத் துதியை மூலச்சொற்களில் படிக்க விரும்புவோர் விஷ்ணுஸஹஸ்ரநாமம் - மூலச் சொற்களில் (ஸம்ஸ்க்ருதம்) | விஷ்ணுஸஹஸ்ரநாமம் - மூலச் சொற்களில் (எளிய வடிவில்) | விஷ்ணுஸஹஸ்ரநாமம் - மூலச் சொற்களில் (எளிய வடிவில்) என்ற இரு சுட்டிகளைப் பார்க்கலாம். அடைப்புக் குறி இல்லாமல் விஷ்ணுஸஹஸ்ரநாமத் துதியை தமிழில் தனியாகப் படிக்க விரும்புவோர் விஷ்ணுஸஹஸ்ரநாமம் - எளிய தமிழில் என்ற இரு சுட்டிகளைப் பார்க்கலாம். அடைப்புக் குறி இல்லாமல் விஷ்ணுஸஹஸ்ரநாமத் துதியை தமிழில் தனியாகப் படிக்க விரும்புவோர் விஷ்ணுஸஹஸ்ரநாமம் - எளிய தமிழில் என்ற சுட்டியைப் பார்க்கலாம். விஷ்ணுவின் ஆயிரம் பெயர்களையும் அகர வரிசையில் பொருளோடு படிக்க விரும்புவோர் விஷ்ணுஸஹஸ்ரநாமம் - அகராதி என்ற சுட்டியைப் பார்க்கலாம். விஷ்ணுவின் ஆயிரம் பெயர்களையும் அகர வரிசையில் பொருளோடு படிக்க விரும்புவோர் விஷ்ணுஸஹஸ்ரநாமம் - அகராதி\n தன்னையும் தவிர அனைத்துப் பொருட்களிலும் நுழைந்திருப்பவன் {விஸ்வம்}, அனைத்துப் பொருட்களையும் மறைப்பவன் {விஷ்ணு}, வேள்வி ஆகுதிகள் அனைத்தும் ஊற்றப்படும் இடமாக இருப்பவன் {வஷட்காரன்}, கடந்த காலம், நிகழ் காலம் மற்றும் எதிர்காலம் ஆகியவற்றின் தலைவன் {பூதபவ்யபவத்ப்ரபு}, இருப்பிலுள்ள அனைத்துப் பொருட்களையும் படைத்து அழிப்பவன் {பூதக்ருத், பூதப்ருத்}, அனைத்துப் பொருட்களையும் நிலைநிறுத்துபவன் {பாவன்}, அனைத்துப் பொருட்களின் ஆன்மாவாக இருப்பவன் {பூதாத்மா}, அனைத்துப் பொருட்களையும் தோற்றுவித்தவன்{பூதபாவநன்}<1-9>;(14)\nதூய ஆன்மா கொண்டவன் {பூதாத்மா}, உச்சமான உயர்ந்த ஆன்மா {பரமாத்மா}, விடுதலையடைந்த {முக்தியடைந்த} மனிதர்கள் அனைவரின் உயர்ந்த புகலிடமாக இருப்பவன் {முக்தாநாம்பரமாகதி}, மாற்றமற்றவன் {அவ்யயன்}, உறைக்குள் மறைந்து கிடப்பவன் {புருஷன்}, சான்றாளன் {ஸாக்ஷீ}, தான் வசிக்கும் உடல் உறையை அறிந்தவன் {க்ஷேத்ரஜ்ஞன்}, அழிவற்றவன் {அக்ஷரன்}<10-17>;(15)\nயோக தியானத்தின் போது மனம் ஓயும் இடமாக இருப்பவன் {யோகன்}, யோகம் அறிந்தோர் அனைவருக்குமான வழிகாட்டி அல்லது தலைவன் {யோகவிதாம்நேதா}, பிரதானம் (அல்லது பிரகிருதி) மற்றும் புருஷன் ஆகிய இரண்டின் தலைவன் {ப்ரதாநபுருஷேஸ்வரன்}, சிங்கத்தலையுடன் கூடிய மனித வடிவினன் {நாரஸிம்மவபு}, அழகிய சிறப்புக்கூறுகளையும், செய்கருவிகளையும் கொண்டவன் {ஸ்ரீமாந்}, அழகுமயிர் படைத்தவன்{கேசவன்}, புருஷர்களில் முதன்மையானவன் {புருஷோத்தமன்}<18-24>;(16)\nஅனைத்துப் பொருட்களின் உடல் வடிவமாக இருப்பவன் {ஸர்வன்}, அனைத்தையும் அழிப்பவன் {சர்வன்}, சத்வம், ரஜஸ் மற்றும் தமோ குணங்கள் மூன்றையும் கடந்திருப்பவன் {சிவன்}, அசைவற்றவன் {ஸ்தாணு}, அனைத்தின் தொடக்கமாக இருப்பவன் {பூதாதி}, அண்ட அழிவின்போது அனைத்தும் மூழ்கும் கொள்ளிடமாக இருப்பவன் {நிதிரவ்யயன்}, மாற்றமில்லாதவன் {ஸம்பவன்}, விரும்பியது போலப் பிறப்பவன் {பாவநன்}, உயிரினங்கள் அனைத்தின் செயல்களையும் (மகிழ்ச்சி அல்லது துன்பத்தின் வடிவில்) கனியச் செய்பவன் {பர்த்தா}, அனைத்துப் பொருட்களையும் தாங்கிப் பிடிப்பவன் {ப்ரபவன்}, அடிப்படை பூதங்கள் அனைத்தும் உண்டாகும் மூலமாக இருப்பவன், பலமிக்கவன் {ப்ரபு/பிரபு}, அனைத்தின் மீதும் கட்டற்ற தலைமையைக் கொண்டவன் {ஈஸ்வரன்}<25-37>;(17)\nதானாகத் தோன்றியவன் {ஸ்வயம்பூ}, தன்னை வழிபடுபவர்களுக்கு மகிழ்ச்சியளிப்பவன் {சம்பு}, சூரிய வட்டிலுக்கு மத்தியில் (பொன்வடிவில் உள்ள) தலைமை மேதை {ஆதித்யன்}, தாமரைக்கண்ணன் {புஷ்கராக்ஷன்}, உரத்த குரல் கொண்டவன் {மஹஸ்வநன்}, தொடக்கமும் முடிவுமற்றவன் {அநாதிநிதநன்}, (அனந்தன் மற்றும் பிறரின் வடிவில்) அண்டத்தைத் தாங்கிப் பிடிப்பவன் {தாதா}, செயல்கள் மற்றும் அவற்றின் கனிகள் அனைத்தையும் விதிப்பவன் {விதாதா}, பெரும்பாட்டனான பிரம்மனையும் விட மேன்மையானவன் {தாதுருத்தமன்}<38-46>;(18)\nஅளவற்றவன் {அப்ரமேயன்}, புலன்களின் தலைவன் (அல்லது சுருள் மயிர்க் கொண்டவன்) {ஹ்ருஷீகேசன்}, தொடக்கக் காலத் தாமரை உதித்த உந்தி கொண்டவன் {பத்மநாபன்}, தேவர்கள் அனைவரின் தலைவன் {அமரப்ரபு}, அண்டத் தச்சன் {விஸ்வகர்மா}, மந்திரமாக இருப்பவன் {மநு}, அனைத்துப் பொருட்களையும் பலவீனப்படுத்துபவன், அல்லது மெலியச் செய்பவன் {த்வஷ்டா}, மிகப் பெரியவன் {ஸ்தவிஷ்டன்}, புராதனமானவன் {ஸ்தவிரன்}, தாங்கி நிலைத்திருப்பவன் {த்ருவன்/துருவன்} <47-56>;(19)\n(புலன்களாலோ, மனத்தாலோ) பற்றப்பட முடியாதவன் {அக்ராஹ்யன்}, நித்தியமானவன் {சாஸ்வதன்}, கிருஷ்ணன், சிவந்த கண்களைக் கொண்டவன் {லோஹிதாக்ஷன்}, அண்ட அழிவின் போது அனைத்து உயிரினங்களையும் கொல்பவன் {ப்ரதர்த்தநன்}, அறிவு, வலிமை மற்றும் பிறவகைக் குணங்களில் பெரியவன் {பரப்பூதன்}, ஒவ்வொரு உயிரினத்தின் (மேல், நடு மற்றும் கீழ் என) மூன்று பகுதிகளில் வசிப்பவன் {த்ரிககுப்தாமா}, தூய்மைப்படுத்துபவன் {பவித்ரம்}, மங்கலம் நிறைந்த உயர்ந்தவன் {மங்களம்பரம்}<57-64>;(20)\nஅனைத்து உயிரினங்களையும் அனைத்துச் செயல்களையும் செய்யத் தூண்டுபவன் {ஈசாநன்}, செயல்படுவதற்கான உயிர்மூச்சை உண்டாக்குபவன் {{ப்ராணதப்ராணன்}, அனைத்து உயிரினங்களையும் வாழச் செய்பவன் {ஜ்யேஷ்டன்}, மூத்தவன் {ஸ்ரேஷ்டன்}, உயிரினங்களின் தலைவர்களாகக் கருதப்படுவோர் அனைவரிலும் முதன்மையானவன் {ப்ரஜாபதி}, பொன்னையே தன் வயிறாகக் கொண்டவன் {ஹிரண்யகர்ப்பன்}, பூமியை வயிறாக் கொண்டவன் {பூகர்ப்பன்}, ஸ்ரீ அல்லது லட்சுமியின் தலைவன் {மாதவன்}, மதுவைக் கொன்றவன் {மதுஸூதநன்}<65-73>;(21)\nஎல்லாம் வல்லவன்{ஈஸ்வரன்}, பேராற்றல் கொண்டவன் {விக்ரமீ}, வில் தரித்தவன் {தந்வீ}, ஆய்வுகள் அனைத்தின் உள்ளடக்கத்தையும் மனத்தில் கொள்ளவல்லவன் {மேதாவீ}, கருடனைச் செலுத்திக் கொண்டு அண்டத்தில் திரிபவன் {விக்ரமன்}, தனக்கு அளிக்கப்படும் காணிக்கைகளுக்குத் தகுந்தவனாகவும் அவற்றை முறையாக அனுபவிக்கும் சக்தி கொண்டவனாகவும் இருப்பவன் {க்ரமன்}, ஒப்பற்றவன் {அநுத்தமன்}, குழப்பமடையாதவன் {துராதர்ஷன்}, செய்யப்படும் அனைத்துச் செயல்களையும் அறிந்தவன் {க்ருதஜ்ஞன்}, அனைத்துச் செயல்களுடன் அடையாளங்காணப் படுபவன் {க்ருதி}, தன் உண்மையான சுயத்தையே சார்ந்திருப்பவன் {ஆத்மவாந்}<74-84>;(22)\nதேவர்கள் அனைவரின் தலைவன் {ஸுரேசன்}, அனைத்தின் புகலிடமாக இருப்பவன் {சரணன்}, உயர்ந்த இன்பத்தின் உடல் வடிவம் {சர்ம}, அண்டத்தின் வித்தாக இருப்பவன் {விஸ்வரேதஸ்}, அனைத்துப் பொருட்களின் பிறப்பிடமாக இருப்பவன் {ப்ரஜாபவன்}, (அறியாமை உறக்கத்தில் மூழ்கியிருக்கும் ஜீவனை விழிப்படையச் செய்பவனாக இருக்கும் விளைவால்) பகலாக இருப்பவன் {அஹஸ்}, ஆண்டாக இருப்பவன் {ஸவம்த்ஸரன்}, (பிடிக்கப்பட முடியாதவனாக இருப்பதால்) பாம்பாக இருப்பவன் {வியாளன்}, திட நம்பிக்கையின் உடல்வடிவமாக இருப்பவன் {ப்ரத்யயன்}, அனைத்தையும் காண்பவன் {ஸர்வதர்சநன்}<85-94>;(23)\nபிறப்பற்றவன் {அஜன்}, அனைத்து உயிரினங்களின் தலைவன் {ஸர்வேஸ்வரன்}, வெற்றி அடைந்தவன் {ஸித்தன்}, வெற்றி {ஸித்தி}, (அனைத்துப் பொருட்களுக்கும் காரணமாக இருப்பதன் விளைவால்) அனைத்துப் பொருட்களின் தொடக்கமாக இருப்பவன் {ஸர்வாதி}, சிதைவைக் கடந்தவன் {அச்யுதன்}, மூழ்கிய பூமியை உயர்த்திய பெரும்பன்றி மற்றும் காளைமாட்டின் வடிவில் அறமாக இருப்பவன் {வ்ருஷாகபி}, அளவற்ற ஆன்மா கொண்டவன் {அமேயாத்மா}, அனைத்து வகைக் கலவிகளில் இருந்தும் தனித்து நிற்பவன்{ஸர்வயோகவிநிஸ்ருதன்}<95-103>;(24)\nவசுக்கள் என்றழைக்கப்படும் தேவர்களுக்கு மத்தியில் பாவகனாக இருப்பவன் (அல்லது தன்னை வழிபடுபவர்களிடம் வசிப்பவன்) {வஸு}, கோபம், வெறுப்பு, செருக்கு மற்றும் பிற தீய உணர்வுகளில் இருந்து விடுபட்டிருக்கும் தயாள ஆன்மா கொண்டவன் {வஸுமநஸ்}, வாய்மையாக இருப்பவன் {ஸத்யன்}, தன்னை வழிபடுபவர்களால் அளக்கப்படுபவன் {ஸமாத்மா}, தன் நடுநிலையின் விளைவால் ஒரே தன்மையிலான ஆன்மாவைக் கொண்டவன் {ஸம்மிதன்}, மாற்றம் அல்லது சீர்திருத்தங்கள் அனைத்தையும் கடந்து எப்போதும் சமமாக இருப்பவன் {ஸமன்}, தன்னை வழிபடுபவர்களின் விருப்பங்களை அருள ஒருபோதும் மறுக்காதவன் {அமோகன்}, தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவன் {புண்டரீகாக்ஷன்}, அறத்தின் மூலம் எப்போதும் தனிச்சிறப்புடன் கூடிய செயல்களைச் செய்பவன் {விருஷகர்மா}, அறத்தின் வடிவமாக இருப்பவன் {வ்ருஷாக்ருதி}<104-113>;(25)\nஅனைத்து உயிரினங்களையும் (அல்லது அவற்றின் துன்பங்களை) அழிப்பவன் {ருத்ரன்}, பல தலைகளைக் கொண்டவன் {பஹுசிரஸ்}, அண்டத்தைத் தாங்குபவன் {பப்ரு}, அண்டத்தின் பிறப்பிடமாக இருப்பவன் {விஸ்வயோநி}, தூய அல்லது களங்கமற்ற புகழைக் கொண்டவன் {சுசிஸ்ரவஸ்}, அழிவற்றவன் {அம்ருதன்}, நித்யமாக நிலைத்திருப்பவன் {சாஸ்வதஸ்தாணு}, அழகிய அங்கங்களைக் கொண்டவன் (அல்லது சிறந்த செயல்களைச் செய்பவர்களுக்கு எழுச்சி தருபவன்) {வராரோஹன்}, அண்டத்தில் உண்டாகி வெளிவரும் பிருக்ருதியைக் கலங்கடிக்க இயன்ற குறியீடுகளைக் கொண்ட தவங்களின் அறிவைக் கொண்டவன் {மஹாதபஸ்}<114-122>;(26)\nஎங்கும் செல்பவன் (அனைத்துப் பொருட்களின் காரணியாக அவற்றில் நீக்கமற நிறைந்திருப்பவன்) {ஸர்வகன்}, அனைத்தும் அறிந்தவன் {ஸர்வவித்}, மாற்றமற்ற ஒளியாகச் சுடர்விடுபவன் {பாநு}, (பக்தர்களின் வடிவில்) எங்கும் தன் துருப்பினரைக் கொண்டவன் (அல்லது எவனைக் கண்டால் தானவத் துருப்புகள் அனைத்துத் திசைகளிலும் சிதறுமோ அவன்) {விஷ்வக்ஸேநன்}, அனைவராலும் விரும்பப்படுபவன் (அல்லது வேண்டப்படுபவன்) (அல்லது தன் பகைவர்கள் அனைவரையும் கலங்கடிப்பவன்) {ஜநார்த்தநன்}, வேதமாக இருப்பவன் {வேதன்}, வேதங்களை அறிந்தவன் {வேதவித்}, வேதங்களின் அங்கங்கள் (அல்லது கிளைகள்) அனைத்தையும் அறிந்தவன் {அவ்யங்கன்}, வேதங்களின் அங்கங்களை (துணை அறிவியல்கள் அனைத்தையும்) பிரதிபலிப்பவன் {வேதாங்கன்}, வேத விளக்கங்களைத் தீர்மானிப்பவன் {வேதவித்}, ஞானத்தில் தனக்கு மேம்பட்ட எவனும் இல்லாதவன் {கவி}<123-133>;(27)\nஉலகங்கள் அனைத்திலும் ஆளுமை கொண்டவன் {லோகாத்யக்ஷன்}, தேவர்களிடம் ஆளுமை கொண்டவன் {ஸுராத்யக்ஷன்}, (ஒன்றையோ, மற்றொன்றையோ நாடுபவர்களுக்கான கனிகளைக் கொடுப்பதற்கு) அறம் மற்றும் மறம் ஆகிய இரண்டையும் கண்காணிப்பவன் {தர்மாத்யக்ஷன்}, விளைவாகவும் {காரியமாகவும்}, காரணமாகவும் இருப்பவன் (அல்லது பிரகிருதியைக் கடந்திருக்கும் விளைவால் முன்நிகழ்வுகளில் செய்யப்பட்ட எந்தச் செயல்களாலும் தன் வாழ்வு தீர்மானிக்கப்படாதவன்) {க்ருதாக்ருதன்}, (அநிருத்தன், பிரத்யும்னன், சங்கர்ஷணன், வாசுதேவன் என்ற நான்கு வடிவங்களைக் கொண்டதன் விளைவால்) நான்கு ஆன்மாக்களைக் கொண்டவன் {சதுராத்மா}, (மேற்கண்ட) நான்கு வடிவங்களில் அறியப்படுபவன் {சதுர்வ்யூஹன்}, (அசுரத் தலைவன் ஹிரண்யகசிபுவைக் கொல்வதற்காகச் சிங்கத் தலையுடன் கூடிய மனித வடிவத்தை அவன் ஏற்ற போது தோன்றிய) நான்கு கொம்புகளைக் கொண்டவன் {சதுர்த்தம்ஷ்���்ரன்}, (சங்கு, சக்கரம், கதாயுதம், தாமரை ஆகியவற்றைப் பிடித்துக் கொள்வதற்கான) நான்கு கரங்களைக் கொண்டவன் {சதுர்ப்புஜன்}<134-141>;(28)\nபிரகாசத்தால் சுடர்விடுபவன் {ப்ராஜிஷ்ணு}, உணவுக்கொடையாளி {போஜநன்}, நல்லோரைப் பேணிவளர்ப்பவன் {போக்தா}, தீயோரைப் பொறுத்துக் கொள்ளாதவன் (அல்லது தன் பக்தர்கள் அவ்வப்போது செய்யும் மீறல்களைப் பொறுத்துக் கொள்பவன்) {ஸஹிஷ்ணு}, அண்டம் உயிர் பெறும் முன்பே இருப்பவன் {ஜகதாதிஜன்}, எப்போதும் வெற்றி பெறுபவன்{அனகோவிஜயன்}, தேவர்களையே வெற்றி கொள்பவன் {ஜேதா}, அண்டத்தின் பொருட்காரணமாக இருப்பவன் {விஸ்வயோநி}, பொருட் காரணங்களில் மீண்டும் மீண்டும் {உடல்களை எடுத்து அவற்றில்} வசிப்பவன் {புநர்வஸு}<142-150>;(29)\nஇந்திரனின் தம்பி (அல்லது சாதனைகளிலும், குணங்களிலும் இந்திரனைக் கடந்தவன்) {உபேந்த்ரன்}, (மூவுலகங்களின் ஆட்சி உரிமையில் இருந்து அசுர மன்னன் பலியை வஞ்சித்து, அதையே இந்திரனுக்குக் கொடுப்பதற்காகக் கசியபரின் மனைவியான அதிதியிடம்) குள்ளனாகப் பிறந்தவன் {வாமநன்}, நெடியவன் (பலியின் வேள்வியில் மூன்று அடிகளால் சொர்க்கம் பூமி மற்றும் பாதாள லோகங்களை மறைப்பதற்குப் பெரும் அண்ட வடிவம்) {ப்ராம்சு}, வீணாகும் {பயனற்ற} செயலேதும் செய்யாதவன் {அமோகன்}, (தன்னை வழிபடுபவர்கள், தன்னைக் கேட்பவர்கள், தன்னை நினைப்பவர்கள் ஆகியோரைத்) தூய்மை செய்பவன் {சுசி}, புகழ்வாய்ந்த சக்தியும் பலமும் கொண்டவன் {ஊர்ஜிதன்}, குணங்கள் அனைத்திலும் இந்திரனைக் கடந்தவன் {அதீந்த்ரன்}, தன்னை வழிபடுபவர்க்ள அனைவரையும் ஏற்பவன் {ஸங்க்ரஹன்}, படைப்பின் காரணனாக இருப்பதன் விளைவால் அந்தப் படைப்பாகவே இருப்பவன் {ஸர்க்கன்}, பிறவி, வளர்ச்சி, மரணம் ஆகியவற்றுக்கு ஆட்படாமல் ஒரே வடிவில் எப்போதும் தன்னைத் தாங்கிக் கொள்பவன் {த்ருதாத்மா}, அண்டத்தில் உள்ள உயிரினங்கள் அனைத்தையும் அதனதன் செயல்பாடுகளில் நிறுவுபவன் {நியமன்}, அனைத்து உயிரினங்களின் இதயங்களையும் கட்டுப்படுத்துபவன் {யமன்}<151-162>;(30)\nதங்கள் உயர்ந்த நன்மையை அடைய விரும்பவர்களால் அறியத்தகுந்தவன் {வேத்யன்}, தன்வந்திரியின் வடிவில் தெய்வீக மருத்துவனாக இருப்பவன் (அல்லது, உலகில் ஒருவனைக் கட்டிப்போடும் பந்தங்களெனும் முன்மையான நோயைக் குணப்படுத்துபவன்) {வைத்யன்}, எப்போதும் யோகத்தில் ஈடுபடுபவன் {ஸதாயோகீ}, அறத்தை நி��ுவ பேரசுரர்களைக் கொல்பவன் {வீரஹா}, தேவாசுரர்களால் கடையப்பட்டபோது பெருங்கடலில் இருந்து உதித்த லக்ஷ்மியின் தலைவன் (அல்லது, செழிப்பு மற்றும் கல்விக்குரிய தேவிகள் இருவரையும் பேணி வளர்ப்பவன்) {மாதவன்}, (தன்னைச் சுவைப்பதில் வெல்பவர்களுக்கு அவன் கொடுக்கும் இன்பத்தின் விளைவால்) தேனாக இருப்பவன் {மது}, புலன்களைக் கடந்தவன் (அல்லது, தன்னை நோக்கித் திரும்பாதவர்களுக்குத் தெரியாதவன்) {அதீந்த்ரியன்}, (மஹாதேவனையும், தேவர்களையும் பல நிகழ்வுகளில் வஞ்சித்ததன் விளைவால்) பெரும் மாய சக்திகளைக் கொண்டவன் {மஹாமாயன்}, (வலிமைமிக்கச் சாதனைகளைச் செய்வதில்) பெரும் சக்தியை வெளிப்படுத்துபவன் {மஹோத்ஸாஹன்}, பலத்தில் அனைவரையும் கடந்திருப்பவன் {மஹாபலன்}<163-172>;(31)\nபுத்தியில் அனைவரையும் கடந்திருப்பவன் {மஹாபுத்தி}, வலிமையில் அனைவரையும் கடந்திருப்பவன் {மஹாவீர்யன்}, திறனில் அனைவரையும் கடந்திருப்பவன் {மஹாசக்தி}, தன் உடலில் இருந்து வெளிப்படும் பிரகாசத்தின் மூலம் அண்டத்தைக் காண்பவன் {மஹாத்யுதி}, கண்களால் (அல்லது வேறு எந்தப் புலனாலோ, அறிவுப்புலனாலோ) உறுதிப்படுத்த இயலாத உடலைக் கொண்டவன்{அநிர்த்தேஸ்யவபு}, அழகுகள் அனைத்தையும் கொண்டவன் {ஸ்ரீமாந்}, தேவர்களாலோ, மனிதர்களாலோ புரிந்து கொள்ள முடியாத ஆத்மாவைக் கொண்டவன் {அமேயாத்மா}, பெருங்கடலில் மறைந்திருக்கும் மதிப்புமிக்கப் பொருட்களை அடைவதற்காகத் தேவர்களும், அசுரர்களும் பெருங்கடலைக் கடைவதில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருந்தபோது, பெரும் ஆமையின் வடிவில் பெரும் மந்தர மலையைத் தன் முதுகில் தாங்கியவன் (அல்லது, அனைத்தையும் மூழ்கடித்துவிடும் நோக்கத்துடன் பல நாட்கள் இடையறாமல் மழையைப் பொழிந்த இந்திரனின் கோபத்தில் இருந்து பிருந்தாவனம் என்ற இனிய இடத்தில் வசித்தோரைப் பாதுகாக்க கோவர்த்தன மலையை உயரத் தூக்கியவன்) {மஹாத்ரித்ருத்}<173-180>;(32)\nஅனைத்து வகைத் தடைகளையும் துளைக்கும் வகையில் பெரும் தொலைவுக்குத் தன் கணைகளை ஏவவல்லவன் {மஹேஷ்வாஸன்}, மூழ்கியிருந்த பூமியை வலிமைமிக்கப் பன்றியின் வடிவத்தை ஏற்று உயர்த்தியவன் {மஹீபர்த்தா}, செழிப்பின் தேவியைத் தன் மார்பில் வசிக்கச் செய்தவன் (ரதியின் கணவனான காமனோடு அடையாளங்காணத் தக்கவன்) {ஸ்ரீநிவாஸன்}, அறவோரின் புகலிடமாக இருப்பவன் {ஸதாம்கதி}, முழு அர்ப்பணிப்பில்லாமல் வெல்லப்பட முடியாதவன் (அல்லது, சக்திகளைப் பயன்படுத்தும் எவனையும் தடுக்க வல்லவன்) {அநிருத்தன்}, தேவர்களை மகிழ்ச்சியடையச் செய்பவன் (அல்லது, நிறைவான இன்பத்தின் உடல்வடிவமாக இருப்பவன்) {ஸுராநந்தன்}, மூழ்கிய பூமியை மீட்டவன் (அல்லது, தன்னை நோக்கி பக்தர்களால் பாடப்படும் மந்திரங்களைப் புரிந்து கொள்பவன்) {கோவிந்தன்}, நாநயமிக்க மனிதர்கள் அனைவரையும்விடத் திறம்பெற்றவன் (தன்னை அறிந்தவர்கள் அனைவரின் துன்பங்களையும் போக்குபவன்) {கோவிதாம்பதி}<181-188>;(33)\nசுடர்மிக்கப் பிரகாசம் நிறைந்தவன் {மரீசி}, தன்னைத் துதிப்போரின் துன்பங்களை அடக்குபவன் (அல்லது, தங்கள் கடமைகளில் இருந்து வீழ்ந்துவிட்ட மனிதர்கள் அனைவரையும் தண்டிப்பதற்காக அண்டத்தை அழிக்கும் யமனின் வடிவத்தை ஏற்பவன்) {தமநன்}, பெரும்பாட்டனான பிரம்மனுக்கு வேதங்களைச்சொல்வதற்காக அன்னப்பறவையின் வடிவை ஏற்றவன் (அல்லது, அனைவரின் உடல்களுக்குள்ளும் நுழைபவன்) {ஹம்ஸன்}, இறகு படைத்த ஆகாயவாசிகளின் இளரவசனான கருடனையே தன் வாகனமாகக் கொண்டவன் {ஸுபர்ணன்}, பரந்த பூமியைத் தலையில் தாங்கும் சேஷன் அல்லது அனந்தனுடன் அடையாளங்காணப் படுவதன் விளைவால் பாம்புகளில் முதன்மையானவனாக இருப்பவன் (அல்லது, அண்ட அழிவுக்குப் பிறகு பரந்த நீர்ப்பரப்பில் உறங்குவதற்காகப் பாம்புகளின் இளவரசனுடைய தலையைப் படுக்கையாகக் கொள்பவன்) {புஜகோத்தமன்}, தங்கம் போன்ற அழகிய உந்தியைக் கொண்டவன் {ஹிரண்யநாபன்}, இமயமலைச் சாரலில் உள்ள பதரியில் நாராயணனின் வடிவில் கடுந்தவங்களைப் பயின்றவன் {ஸுதபஸ்}, தாமரைக்கு ஒப்பான உந்தியைக் கொண்டவன் (அல்லது பெரும்பாட்டனான பிரம்மன் பிறந்த ஆதி தாமரையைத் தன் உந்தியில் கொண்டவன்) {பத்மநாபன்}, அனைத்து உயிரினங்களின் தலைவனாக இருப்பவன் {ப்ரஜாபதி}<189-197>;(34)\nமரணத்தைக் கடந்தவன் (அல்லது, தன்னிடம் பக்தி கொண்டோரின் மரணத்தை விலக்குபவன்) {அம்ருத்யு}, தன்னை வழிபடுபவர்களிடம் எப்போதும் கருணைக் கண்களைச் செலுத்துபவன் (அல்லது, அண்டத்தில் உள்ள அனைத்துப் பொருட்களையும் பார்ப்பவன்) {ஸர்வத்ருக்}, அனைத்துப் பொருட்களையும் அழிப்பவன் (அல்லது, பக்தியுடன் ஒருமனத்தோடு தன்னை வழிபடுவோர் அனைவரையும் அமுதத்தால் நனைப்பவன்) {ஸிம்மன்}, விதிப்பவர்கள் அனைவருக்கும் விதியாக இருப்பவன் (அல்லது, மனிதர்க��் செய்யும் செயல்களால் அவர்கள் அனைவரையும் ஒருங்கிணைப்பவன்) {ஸந்தாதா}, செயல்கள் அனைத்தின் கனிகளைத் தானே இன்புறவும், பொறுக்கவும் செய்பவன் (அல்லது, தன் தந்தையின் ஆணையின் பேரில் நாடு கடந்து சென்று, இலங்கையில் உள்ள தன் தீவுக்கு ராட்சசன் ராவணனால் கடத்திச் செல்லப்பட்ட சீதையை மீட்டுத் தருவதாக உறுதியளித்திருந்தவனும், குரங்குகளின் தலைவனுமான சுக்ரீவனுக்கு உதவி செய்து அவனது அண்ணனின் பிடியில் இருந்து அவனது நாட்டை மீட்டுத் தருமாறு ஒப்பந்தமிட்டவனும், தசரதனின் மகனுமான ராமன்) {ஸந்திமாந்}, எப்போதும் ஒரே வடிவில் இருப்பவன் (அல்லது, தன்னை வழிபடுபவர்களிடம் பேரன்புடன் இருப்பவன்) {ஸ்திரன்}, எப்போதும் இயங்குபவன் (அல்லது, அனைத்து உயிரினங்களின் இதயத்துக்குள்ளும் உதிக்கும் காமனின் வடிவை ஏற்பவன்) {அஜன்}, தானவர்களாலோ, அசுரர்களாலோ தாங்கிக் கொள்ளப்பட முடியாதவன் (ராவணனைக் கொன்று, தன் மனைவியான சீதையை மீட்டவன், அல்லது சிருங்கவேரபுரம் என்ற பெயரில் அறியப்படும் நாட்டில் வசிக்கும் சண்டாளர்களின் தலைவன் குஹகனிடம் நட்பைக் கொண்ட ராமனின் வடிவத்தைக் குறிப்பிடும் வகையில் தாழ்ந்த வகுப்பனிடமும், சண்டாளர்களிடமும் கருணை காட்டுபவன்) {துர்மர்ஷணன்}, தீயோரைத் தண்டிபவன் (அல்லது, (அல்லது, ஸ்ருதி மற்றும் ஸ்மிருதிகளின் படி அனைத்து மனிதர்களின் ஒழுங்கையும் முறைப்படுத்துபவன்) {சாஸ்தா}, உண்மை ஞானத்தையே தன் அடையாளமாகக் கொண்ட ஆன்மா (அல்லது கருணையும், பிற இனிய குணங்களையும் கொண்ட ராமனின் வடிவை ஏற்றுத் தேவர்களின் பகைவனான ராவணனை அழித்தவன்) {விஸ்ருதாத்மா}, தேவர்களின் பகைவர்களை அழிப்பவன் (அல்லது, தகாத மனிதர்களுக்குக் கொடையளிப்பவர்களைத் தவிர்ப்பவனோ, கொடை கொடுப்பதைத் தடுப்பவனைக் கொல்பவனோ) {ஸுராரிஹா}<198-208);(35)\nஅறிவியல்கள் அனைத்தையும் போதிப்பவனும், அனைத்துக்கும் தந்தையுமானவன் {குரு}, பெரும்பாட்டனான பிரம்மனுக்குப் போதிப்பவன் {குருதமன்}, அனைத்து உயிரினங்களுக்கும் வசிப்பிடமாகவோ, ஓய்விடமாகவோ இருப்பவன் {தாம}, பொய்மை எனும் களங்கத்திலிருந்து விடுபட்ட நல்லவர்களுக்கு நன்மை செய்பவன் {ஸத்யன்}, கலங்கடிக்கப்பட முடியா ஆற்றலைக் கொண்டவன் {ஸத்யபராக்ரமன்}, சாத்திரங்களினால் அங்கீகரிக்கப்படாத, அல்லது அனுமதிக்கப்படாத செயல்களில் தன் கண்களை ஒருபோதும��� செலுத்தாதவன் {நிமிஷன்}, சாத்திரங்களால் அங்கீகரிக்கப்பட்ட, அல்லது அனுமதிக்கப்பட்ட செயல்களில் தன் கண்களைச் செலுத்துபவன்{அநிமிஷன்}, வைஜயந்தி என்ற பெயரில் அழைக்கப்படும் மங்காத வெற்றி மாலையைச் சூடுபவன் {ஸ்ரக்வீ}, வாக்கின் தலைவன் {வாசஸ்பதி}, தாழ்ந்தவர்களிலும் தாழ்ந்தவருக்கும், இழிந்தவர்களிலும் இழிந்தவர்களுக்கும் தன் அருளை வழங்கி மீட்ட பெரும் தயாளனுமான ஒருவன் {உதாரதீ}<209-218>;(36)\nமுக்தியடைய விரும்பும் மனிதர்களை முதன்மையான நிலையான முக்தி நிலைக்கு வழிநடத்துபவன் (அல்லது, வலிமைமிக்கப் பெரிய மீனின் வடிவை ஏற்று, அண்ட அழிவின் போது, பூமியை மறைத்த நீர் வெளியில் நீந்தி, தன் கொம்புகளில் கட்டப்பட்ட படகில் மநுவையும், பிறரையும் பாதுகாப்பாக வழிநடத்தியவன்) {அக்ரணீ}, அனைத்து உயிரினங்களின் தலைவன் (அல்லது, அண்ட அழிவின் போது அனைத்தையும் மூழ்கடிக்கும் நீர்வெளியில் விளையாடுபவன்) {க்ராமணீ}, வேதங்களையே வார்த்தைகளாகக் கொண்டவன் {ஸ்ரீமாந்}, அண்ட அழிவின் போது நீருக்குள் மூழ்கிய வேதங்களை மீட்டவன் {ந்யாயன்}, அண்டத்தின் இயக்கங்கள் அனைத்தையும் நிறைவேற்றுபவன் {நேதா}, உயிரினங்கள் அனைத்தையும் செயல்படச் செய்ய, அல்லது முயற்சிக்கச் செய்யக் காற்றின் {வாயுவின்} வடிவை ஏற்றவன் (அல்லது, எப்போதும் அழகிய அசைவுகளைக் கொண்டவன், அல்லது தான் உண்டாக்கிய உயிரினங்கள் தன்னைத் துதிக்க வேண்டும் என விரும்புபவன்) {ஸமீரணன்}, ஆயிரம் தலைகளைக் கொண்டவன் {ஸஹஸ்ரமூர்த்தா}, அண்டத்தின் ஆத்மாவாக இருந்து அனைத்திலும் நீக்கமற நிறைந்திருப்பவன் {விஸ்வாத்மா}, ஆயிரம் கண்களைக் கொண்டவன் {ஸஹஸ்ராக்ஷன்}<219-226>;(37)\nஆயிரம் கால்களைக் கொண்டவன் {ஸஹஸ்ரபாத்}, அண்டச் சக்கரத்தைத் தன் விருப்பப்படி சுழலச் செய்பவன் {ஆவர்த்தநன்}, ஆசையில் இருந்து விடுபட்டவனும், ஜீவனையும், ஜீவன் சார்ந்தவற்றையும் நிறுவும் சூழ்நிலைகளைக் கடந்தவனுமான ஒருவன் {நிவ்ருத்தாத்மா}, உலகப் பந்தம் கொண்ட மனிதர்கள் அனைவரின் பார்வையில் இருந்து மறைந்திருப்பவன் (அல்லது அறியாமை எனும் கட்டைக் கொண்டு மனிதர்கள் அனைவரின் கண்களையும் மறைத்தவன்) {ஸம்வ்ருதன்}, தன்னிடம் இருந்து விலகியவர்களக் கலங்கடிப்பவன் {ஸம்ப்ரமர்த்தநன்}, சூரியனோடு அடையாளங்காணப்படுபவனாக இருப்பதன் விளைவால் நாளைத் தொடங்கி வைப்பவனும், அனைத்தையும் அழிக்கும் காலனையே அழிப்பவனுமாக இருப்பவன் {அஹஸ்ஸம்வர்த்தகன்},, தொடக்கமில்லாதவன் (அல்லது நிலையான வசிப்பிடம் இல்லாதவன்) {வஹ்நி}, புனித நெருப்பில் ஊற்றப்படும் ஆகுதிகளைக் குறிப்பிட்டோருக்கு அளிப்பவன் (அல்லது, தன்னுடைய உடலின் சிறு பகுதியில் மட்டுமே வைத்து அண்டத்தைத் தாங்குபவன்) {அநிலன்}, (சேஷனின் வடிவிலோ, பூமியைக் காத்த பெரும் பன்றியின் வடிவத்திலோ, பூமியை ஆதரித்து நுட்பமாக ஊடுருபவனாகவோ)ஆகாயத்தில் பூமியைத் தாங்கிப் பிடிப்பவன் {தரணீதரன்}<227-235>;(38)\nசிசுபாலனைப் போலப் பகைவர்களுக்கும் மகிழ்ச்சியை அளித்துப் பேரருள் புரிபவன் {ஸுப்ரஸாதன்}, ரஜஸ் (ஆசை) மற்றும் தமோ (இருள்) குணங்களிலிருந்து விடுபட்டு களங்கமற்ற சத்வ குணத்துடன் தூய நிலையில் இருப்பவன் (அல்லது, தன் விருப்பங்கள் அனைத்தும் கனியும் நிலையை அடைந்தவன்) {ப்ரஸந்நாத்மா}, அண்டத்தை ஆதரிப்பவன் {விஸ்வஸ்ருக்}, அண்டத்திற்கு உணவளிப்பவன் (அல்லது அஃதை அனுபவிப்பவன்) {விஸ்வபுக்விபு}, எல்லையில்லா பலத்தை வெளிப்படுத்துபவன் {ஸத்கர்த்தா}, தேவர்கள், பித்ருக்கள் மற்றும் தன்ன வழிபடுபவர்களைக் கௌரவிப்பவன் {ஸத்க்ருதன்}, பிறரால் கௌரவிக்கப்பட்ட, அல்லது துதிக்கப்பட்டவர்களால் கௌரவிக்கப்படவோ, துதிக்கப்படவோ நேர்பவன் (நீடித்த சகிப்புடன் கூடிய அழகிய செயல்களைக் கொண்டவன்) {ஸாது}, பிறரின் காரியங்களை நிறைவேற்றுபவன் (அல்லது பிறருக்கு நன்மை செய்பவன்) {ஜஹ்நு}, அண்ட அழிவின் போது தனக்குள் அனைத்தையும் ஈர்த்துக் கொள்பவன் (அல்லது, தேவர்களுக்கோ, தன்னை வழிபடுபவர்களுக்கோ எதிராக இருப்பவர்களை அழிப்பவன்) {நாராயணன்}, நீரையே தன் இல்லமாகக் கொண்டவன் (அல்லது, அனைத்து உயிரினங்களுக்கும் ஒரே புகலிடமாக இருப்பவன், அல்லது அனைத்து உயிரினங்களின் அறியாமையை அழிப்பவன்) {நரன்}<236-246>;(39)\nவேறுபாடுகளைக் களைந்தவன் {அஸங்க்யேயன்}, அளவற்ற பொருட்களின் உள்ளும் புறமும் நிறைந்திருப்பவன் {அப்ரமேயாத்மா}, அனைவருக்கும் மேலான புகழைப் பெற்றவன், அறவோரைப் பேணி வளர்ப்பவன் {சிஷ்டக்ருத்}, உலகங்கள் அனைத்தையும் தூய்மையாக்குபவன் {சுசி}, அனைத்து உயிரினங்களின் விருப்பங்களையும் கனியும் நிலையால் மகுடம் சூட்டச் செய்பவன் {ஸித்தார்த்தன்}, தன் விருப்பங்கள் எப்போதும் கனியும் நிலையால் மகுடம் சூட்டப்பட்டவன் {ஸித்தஸங்கல்பன்}, அனை��ருக்கும் வெற்றியை அளிப்பவன் {ஸித்திதன்}, வேண்டுவோருக்கு வெற்றியை அளிப்பவன் {ஸித்திஸாதநன்}<247-256>;(40)\nபுனிதநாட்கள் அனைத்திற்கும் தலைமை தாங்குபவன் (அல்லது, தன் சிறந்த குணங்களால் இந்திரனையே மறைப்பவன்) {வ்ருஷாஹீ}, விருப்பத்திற்குரிய பொருட்கள் அனைத்தையும் தன்னை வழிபடுபவர்களுக்குப் பொழிபவன் {வ்ருஷபன்}, அண்டம் முழுவதும் நடப்பவன் {விஷ்ணு}, (உயர்ந்த இடத்திற்கு ஏற விரும்புகிறவர்களுக்கு) அறத்தால் அமைந்த சிறந்த படிக்கட்டுகளை அளிப்பவன் {வ்ருஷபர்வா}, வயிற்றில் அறத்தைக் கொண்டவன் (அல்லது, கருவரையில் பிள்ளையைப் பாதுகாக்கம் தாயைப் போல இந்திரனைப் பாதுகாப்பவன்) {வ்ருஷோதரன்}, (தன்னை வழிபடுபவர்களைப்) பெருக்குபவன் {வர்த்தநன்}, பெரும் அண்டமாகப் பரவத் தன்னைப் பரப்பிக் கொள்பவன் {வர்த்தமாநன்}, அனைத்திலிருந்தும் (அவற்றில் ஊடுருவாமல்) தனித்து இருப்பவன் {விவிக்தன்}, ஸ்ருதிகளெனும் பெருங்கடலின் கொள்ளிடமாக இருப்பவன் {ஸ்ருதிஸாகரன்}<257-264>;(41)\n(அண்டத்தையே தாங்க வல்ல) சிறந்த கரங்களைக் கொண்டவன் {ஸுபுஜன்}, எந்த உயிரினத்தாலும் சுமக்கப்பட முடியாதவன் {துர்த்தரன்}, பிரம்மன் என்றழைக்கப்படும் ஒலிகள் பாய்ந்த இடமாக இருப்பவன் (அல்லது வேதமாக இருப்பவன்) {வாக்மீ}, அண்டத்தலைவர்கள் அனைவரின் தலைவன் {மஹேந்த்ரன்}, செல்வத்தைக் கொடுப்பவன் {வஸுதன்}, தன் பலத்தில் தானே வசிப்பவன் {வஸு}, பல்வேறு வடிவங்களைக் கொண்டவன் {நைகரூபன்}, பெரும் வடிவம் படைத்தவன் {ப்ருஹத்ரூபன்}, விலங்குகள் அனைத்திலும் வேள்வியின் வடிவில் வசிப்பவன் {சிபிவிஷ்டன்}, அனைத்துப் பொருளும் வெளிப்படும் காரணன் {ப்ரகாசநன்}<265-274>;(42)\nபெரும் வலிமை, சக்தி மற்றும் காந்தியுடன் கூடியவன் {ஓஜஸ்தேஜோத்யுதிதரன்}, தன்னை வழிபடுபவர்களுக்குக் காணத்தக்க வடிவங்களில் தன்னை வெளிப்படுத்திக் கொள்பவன் {ப்ரகாசாத்மா}, எரியும் சக்தியால் அறமற்றவர்களை எரிப்பவன் {ப்ரதாபநன்}, (வளம் முதலிய) ஆறு வகைக் குணங்களின் வளம் கொண்டவன் {ருத்தன்}, பெரும்பாட்டனான பிரம்மனுக்கு வேதங்களைச் சொன்னவன் {ஸ்பஷ்டாக்ஷரன்}, சாம, ரிக் மற்றும் யஜூஸ் (வேதங்களின்) வடிவில் இருப்பவன் {மந்த்ரன்}, உலகின் உயிரினங்கள் அனைத்தையும் குளுமைப்படுத்தும் சந்திரனின் கதிர்களைப் போல உலகத் துன்பங்களில் எரிந்து கொண்டிருக்கும் தன் வழிபாட்டாளர்களுக்கு ஆறுதல��ிப்பவன் {சந்த்ராம்சு}, சூரியனைப்போன்ற சுடர்மிக்கப் பிரகாசத்துடன் கூடியவன் {பாஸ்கரத்யுதி}<275-282>;(43)\nஎவன் மனத்திலிருந்து சந்திரன் உதித்தானோ அவன் {அம்ருதாம்சூத்பவன்}, தன்னொளியில் தானே சுடர்விடுபவன் {பாநு}, முயலால் குறிப்பிடப்படும் ஒளிக்கோளைப் போல அனைத்து உயிரினங்களுக்கும் உணவு ஊட்டுபவன் {சசபிந்து}, தேவர்களில் திறம் பெற்றவன் {ஸுரேஸ்வரன்}, உலகப்பற்றெனும் நோய்க்குப் பெரும் மருந்தாக இருப்பவன் {ஒளஷதம்}, அண்டத்தின் பெரும் பாலமாக இருப்பவன் {ஜகதஸ்ஸேது}, வீண்போகாத அறிவும் மற்றும் பிற குணங்களுடனும், கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலுடனும் இருப்பவன் {ஸத்யதர்மபராக்ரமன்}<283-289>;(44)\nகடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலமென அனைத்துக் காலங்களிலும் உயிரினங்கள் அனைத்தாலும் வேண்டப்படுபவன் {பூதபவ்யபவந்நாதன்}, தன்னை வழிபடுபவர்களிடம் கருணைப் பார்வையைச் செலுத்தி அவர்களை மீட்பவன் {பவன்}, புனிதமானவர்களை மேலும் புனிதப்படுத்துபவன் {பாவநன்}, ஆன்மாவில் உயிர் மூச்சைக் கலக்கச் செய்பவன் (அல்லது, விடுதலையடைந்தவர்களையும் {முக்தி பெற்றவர்களையும்}, விடுதலையடையாதவர்களையும் பல்வேறு வடிவங்களை ஏற்றுக் காப்பவன்) {அநலன்}, விடுதலையடைந்தோரின் {முக்தி அடைந்தோரின்} ஆசைகளைக் கொல்பவன் (அல்லது, தன்னை வழிபடுபவர்களின் மனங்களில் தீய ஆசைகள் எழாமல் தடுப்பவன்) {காமஹா}, காமனின் தந்தை (ஆசை அல்லது காமத்தின் கோட்பாடு) {காமக்ருத்}, மிக இனிமையானவன் {காந்தன்}, அனைத்து உயிரினங்களாலும் விரும்பப்படுபவன் {காமன்}, அனைத்து விருப்பங்களும் கனியும் நிலையை அருள்பவன் {காமப்ரதன்}, அனைத்துச் செயல்களையும் நிறைவேற்றும் திறன் கொண்டவன் {ப்ரபு}<290-299>;(45)\nநான்கு யுகங்களையும் நடைமுறையில் தொடங்கச் செய்பவன் {யுகாதிக்ருத்}, யுகங்களைத் தொடர்ச்சியாகச் சக்கரமாகச் சுழலச் செய்பவன் {யுகாவர்த்தன்}, பல்வேறு வகை மாயைகளுடன் கூடியவன் (அதன் மூலம், பல்வேறு யுகங்களைப் பல்வேறு வகைச் செயல்களின் மூலம் வேறுபடுத்திக் காட்டும் காரணமாக இருப்பவன்) {நைகமாயன்}, (ஒவ்வொரு கல்பத்தின் முடிவிலும் அனைத்தையும் விழுங்குவதன் விளைவால்) உண்பவர்களில் பெரியவன் {மஹாசநன்}, (பக்தர்கள் அல்லாதோருக்குப்) பிடிபட இயலாதவன் {அத்ருஸ்யன்}, (மிகப்பெரிய) வெளிப்படு வடிவத்துடன் கூடியவன் {வ்யக்தரூபன்}, (தேவர்களின்) ஆயிரம் பகைவர்களை அடக்கியவன் {ஸஹஸ்ரஜித்}, எண்ணற்ற பகைவர்களை அடக்கியவன் {அநந்தஜித்}<300-308>;(46)\n(பெரும்பாட்டன் மற்றும் ருத்திரனாலும்) விரும்பப்படுபவன் (அல்லது வேள்விகளில் துதிக்கப்படுபவன்) {இஷ்டோவிசிஷ்டன்}, அனைத்திற்கும் மேலான புகழ்பெற்றவன், ஞானிகள் மற்றும் அறவோரால் விரும்பப்படுபவன் {சிஷ்டேஷ்டன்}, தலைப்பாகையில் (மயில்) இறகுகளுடன் கூடிய ஆபரணத்தைக் கொண்டவன் {சிகண்டீ}, அனைத்து உயிரினங்களையும் தன் மாயையால் கலங்கடிப்பவன் {நஹுஷன்}, தன்னை வழிபடுபவர்கள் அனைவரிடமும் தன் அருளைப் பொழிபவன் {வ்ருஷன்}, அறவோரின் கோபத்தைக் கொல்பவன் {க்ரோதஹா}, அறமற்றவர்களைக் கோபத்தால் நிறைப்பவன் {க்ரோதக்ருத்}, அனைத்துச் செயல்களையும் நிறைவேற்றுபவன் {கர்த்தா}, அண்டத்தையே தன் கரங்களில் தாங்குபவன் {விஸ்வபாஹு}, பூமியை நிலைநிறுத்துபவன் {மஹீதரன்}<309-318>;(47)\n(தொடக்கம், பிறவி அல்லது தோற்றம், வளர்ச்சி, முதிர்ச்சி, வீழ்ச்சி, அழிவு என்ற) நன்கு அறியப்பட்ட ஆறு மாறுபாடுகளைக் கடந்தவன் {அச்யுதன்}, (தன் சாதனைகளின் விளைவால்) பெரும் புகழைக் கொண்டவன் {ப்ரதிதன்}, (நீக்கமற நிறைந்திருப்பதன் விளைவால்) உயிரினங்கள் அனைத்தையும் {உயிரோடு} வாழச் செய்பவன் {ப்ராணன்}, உயிரைக் கொடுப்பவன் {ப்ராணதன்}, (உபேந்திரனின் வடிவத்தில் அல்லது குள்ள வடிவத்தில் உள்ள) வாசவனின் தம்பி {வாஸவாநுஜன்}, அண்டத்தில் உள்ள நீர்நிலைகள் அனைத்தின் கொள்ளிடம் {அபாம்நிதி}, (அனைத்திலும் பொருள் காரணமாக இருப்பதன் விளைவால்) அனைத்து உயிரினங்களையும் மறைப்பவன் {அதிஷ்டாநன்}, (எப்போதும் பிழை கடந்தவனாகவும்) எப்போதும் விழிப்புடன் இருப்பவன் {அப்ரமத்தன்}, தன் மகிமையில் நிறுவப்பட்டவன் {ப்ரதிஷ்டிதன்}<319-327>;(48)\nஅமுத வடிவில் பாய்பவன் (அல்லது, அனைத்தையும் வற்றச் செய்பவன்) {ஸ்கந்தன்}, அறப்பாதையை நிலைநிறுத்துபவன் {ஸ்கந்ததரன்}, அண்டத்தின் சுமையைச் சுமப்பவன் {துர்யன்}, வேண்டுவோர் விரும்பும் வரங்களைக் கொடுப்பவன் {வரதன்}, காற்றை வீசச் செய்பவன் {வாயுவாஹநன்}, வசுதேவரின் மகன் (அல்லது, அண்டத்தைத் தன் மாயைகளில் மறைத்து, அதன் மத்தியில் விளையாடிக் கொண்டிருப்பவன்) {வாஸுதேவன்}, இயல்புக்குமீறிய வகையில் ஒளிர்பவன் {ப்ருஹத்பாநு}, தேவர்கள் தோன்றக் காரணமானாவன் {ஆதிதேவன்}, பகைவரின் நகரங்கள் அனைத்தையும் துளைப்பவன் {புரந்தரன்}<328-336>;(49)\nதுன்பங்��ள் மற்றும் கவலைகள் அனைத்தையும் கடந்தவன் {அசோகன்}, உலக வாழ்வெனும் பெருங்கடலைப் பாதுகாப்பாகக் கடக்க நம்மை வழிநடத்துபவன் {தாரணன்}, தன்னை வழிபடுபவர்கள் அனைவரின் இதயங்களில் இருந்தும் மறுபிறவி குறித்த அச்சத்தை விலக்குபவன் {தாரன்}, எல்லையற்ற துணிவும் ஆற்றலும் கொண்டவன் {சூரன்}, சூர குலத்தில் பிறந்தவன் {செளரி}, அனைத்து உயிரினங்களையும் ஆள்பவன் {ஜநேஸ்வரன்}, அனைவருக்கும் அருள்தரவிரும்புபவன் {அநுகூலன்}, (நல்லோரைக் காத்து, தீயோரை அழித்து, அறத்தை நிறுவுவதற்காகப்) பூமிக்கு நூறு முறை வருபவன் {சதாவர்த்தன்}, தன் கரங்களில் ஒன்றில் தாமரையைக் கொண்டவன் {பத்மீ}, தாமரை இதழ்களுக்கு ஒப்பான கண்களைக் கொண்டவன் {பத்மநிபேஷணன்}<337-346>;(50)\nஉந்தியில் தொடக்ககாலத் தாமரையைக் கொண்டவன் (அல்லது, தாமரையில் அமர்ந்திருப்பவன்) {பத்மநாபன்}, தாமரை இதழ்களுக்கு ஒப்பான கண்களைக் கொண்டவன் {அரவிந்தாக்ஷன்}, தன்னை வழிபடுபவர்களால் இதயத்தாமரையில் அமர்ந்திருப்பவனாகத் துதிக்கப்படுபவன் {பத்மகர்ப்பன்}, (தன் மாயையின் மூலம்) ஜீவனின் உடல்வடிவத்தை ஏற்பவன் {சரீரப்ருத்}, அனைத்து வகைப் பலங்களையும் கொண்டவன் {மஹர்த்தி}, ஐந்து அடிப்படை பூதங்களின் வடிவில் வளர்பவன் {ருத்தன்}, புராதன ஆன்மா {வ்ருத்தாத்மா}, பெரிய கண்களைக் கொண்டவன் {மஹாக்ஷன்}, தேரின் கொடிக்கம்பத்தில் கருடன் அமர்ந்திருக்கப் பெற்றவன் {கருடத்வஜன்}<347-355>;(51)\nஒப்பற்றவன் {அதுலன்}, (சிங்கத்தைக் கொல்லும் விலங்கான} சரபன், தீயோரைப் பயங்கரமாகத் தாக்குபவன் {பீமன்}, காலத்தில் நேர்ந்தவை அனைத்தையும் அறிந்தவன் {ஸமயஜ்ஞன்}, வேள்வி நெருப்பில் ஊற்றப்படும் நெய்யாக இருப்பவன் {ஹவிஸ்}, அவ்வாறு ஊற்றப்படும் நெய்யை தேவர்களின் வடிவில் ஏற்பவன் {ஹரி}, அனைத்து வகைச் சான்றுகளாலும் அறியப்படுபவன் {ஸர்வலக்ஷணலக்ஷண்யன்}, எப்போதும் செழிப்பு அமர்ந்திருக்கும் மார்பைக் கொண்டவன் {லக்ஷமீவாந்}, போர்கள் அனைத்திலும் வெல்பவன் {ஸமிதிஞ்சயன்}<356-364>;(52)\nஅழிவைக் கடந்தவன் {விக்ஷரன்}, செவ்வண்ணம் ஏற்பவன் (அல்லது, தன்னை வழிபடுபவர்களின் எதிரிகளிடம் கோபம் நிறைந்தவன்) {ரோஹிதன்}, அறவோர் தேடும் பொருளாக இருப்பவன் {மார்க்கன்}, அனைத்துக்கும் வேராக இருப்பவன் {ஹேது}, (குழந்தையாக இருக்கும்போது யசோதனையால் கட்டப்பட்டதால்) வயிற்றைச் சுற்றிலும் கயிற்றின் தடத்தைக் கொண்டவன் {தாமோதரன்}, தீங்குகள் அனைத்தையும் பொறுத்துக் கொள்பவன் அல்லது தாங்கிக் கொள்பவன் {ஸஹன்}, மலைகளின் வடிவில் பூமியைத் தாங்குபவன் {மஹீதரன்}, வழிபடத்தகுந்தவை அனைத்திலும் முதன்மையானவன் {மஹாபாகன்}, பெரும் வேகம் கொண்டவன் {வேகவாந்}, பெரும் அளவிலான உணவை விழுங்குபவன் {அமிதாசநன்}<365-374>;(53)\nபடைப்பை உண்டாக்கி இயங்கச் செய்தவன் {உத்பவன்}, பிரகிருதி மற்றும் புருஷன் ஆகிய இரண்டையும் எப்போதும் கலங்கடிப்பவன் {க்ஷோபணன்}, பிரகாசமாக ஒளிர்பவன் (அல்லது, இன்பத்தில் திளைப்பவன்) {தேவன்}, வயிற்றில் பலம் கொண்டவன் {ஸ்ரீகர்ப்பன்}, அனைத்தையும் ஆளும் பரமன் {பரமேஸ்வரன்}, அண்டம் உண்டான பொருளாக இருப்பவன் {கரணம்}, அண்டத்தை உண்டாக்கிய காரணப்பொருளானவன் {காரணன்}, அனைத்துப் பொருள்களையும் சாராதிருப்பவன் {கர்த்தா}, அண்டத்தில் பன்முகத்தன்மையை விதிப்பவன் {விகர்த்தா}, புரிந்து கொள்ளப்பட முடியாதவன் {கஹநன்}, மாயத்திரை மூலம் தன்னை மறைத்துக் கொள்பவன்{குஹன்}<375-385>;(54)\nகுணங்கள் ஏதும் அற்ற சித் ஆக இருப்பவன் {வ்யவஸாயன்}, அனைத்துப் பொருட்களும் சார்ந்திருக்கும் இடமாக இருப்பவன் {வ்யவஸ்தாநன்}, அண்டப் பேரழிவின் போது அனைத்துப் பொருட்களும் வசிக்கும் இடமாக இருப்பவன் {ஸம்ஸ்தாநன்}, தன்னை வழிபடுபவனுக்கு முதன்மையான இடத்தை ஒதுக்குபவன் {ஸ்தாநதன்}, நீடித்து நிலைத்திருப்பவன் {த்ருவன்}, உயர்ந்த பலத்தைக் கொண்டவன் {பரர்த்தி}, வேதங்களில் மகிமைப்படுத்தப்படுபவன் {பரமஸ்பஷ்டன்}, நிறைவுடன் இருப்பவன் {துஷ்டன்}, எப்போதும் முழுமையாக இருப்பவன்{புஷ்டன்}, மங்கலப் பார்வை கொண்டவன் {சுபேக்ஷணன்}<386-395>;(55)\nயோகிகள் அனைவரையும் மகிழ்ச்சியில் நிறைப்பவன் {ராமன்}, (அண்ட அழிவின் போது அனைத்தும் அவனிடமே கலப்பதால்) அனைத்து உயிரினங்களின் கதியாக இருப்பவன் {விராமன்}, {விரதன்}, குறையற்ற பாதையாக இருப்பவன் {மார்க்கன்}, ஜீவனின் வடிவில் இருந்து கொண்டு முக்திக்கு வழிநடத்துபவன் {நேயன்}, (ஜீவனிலிருந்து முக்திக்கு) வழிநடத்துபவன் {நயன்}, வழிநடத்த எவனும் இல்லாதவன் {அநயன்}, பெரும் வலிமை கொண்டவன் {வீரன்}, வலிமை நிறைந்த அனைத்திலும் முதன்மையானவன் {சக்திமதாம்ஸ்ரேஷ்டன்}, நிலைநிறுத்துபவன் {தர்மம்}, கடமை மற்றும் அறம் அறிந்த அனைவரிலும் முதன்மையானவன் {தர்மவிதுத்தமன்}<396-404>;(56)\nபடைப்புக் காலத்தில் பொருட்கள் அனைத்���ையும் அமைப்பதற்காகப் பிரிந்து கிடக்கும் பூதங்களை ஒன்றாகச் சேர்ப்பவன் {வைகுண்டன்}, அனைத்து உடல்களிலும் வசிப்பவன் {புருஷன்}, க்ஷேத்ரஜ்ஞனின் வடிவில் இருந்து கொண்டு அனைத்து உயிரினங்களையும் செயல்படச் செய்பவன் {ப்ராணன்}, அண்டப் பேரழிவின் போது அழித்த உயிரினங்கள் அனைத்தையும் படைப்பவன் {ப்ராணதன்}, அனைவராலும் மதிப்புடன் வணங்கப்படுபவன் {ப்ரணமன்}, மொத்த அண்டத்திலும் விரிந்திருப்பவன் {ப்ருது}, ஆதி பொன்முட்டையைத் தன் வயிறாகக் கொண்டு அனைத்தையும் உண்டாக்குபவன் {ஹிரண்யகர்ப்பன்}, தேவர்களின் பகைவர்களை அழிப்பவன் {சத்ருக்நன்}, (பொருள் காரணமாக இருக்கும் தன்னில் இருந்து உதித்த) அனைத்திலும் படர்ந்திருப்பவன் {வ்யாப்தன்}, இனிய நறுமணங்களைப் பரவச் செய்பவன் {வாயு}, புலன் இன்பங்களை அலட்சியம் செய்பவன் {அதோக்ஷஜன்}<405-415>;(57)\nபருவ காலங்களுடன் அடையாளம் காணப்படுபவன் {ருது}, தன்னை வழிபடுபவர்கள் தன்னைக் காண்பதால் மட்டுமே அவர்கள் விரும்பும் நோக்கத்தை அவர்களை அடையச் செய்பவன் {ஸுதர்சநன்}, அனைத்து உயிரினங்களையும் பலவீனப்படுத்துபவன் {காலன்}, தன் மகிமையையும், பலத்தையும் சார்ந்து இதய வெளியில் வசிப்பவன் {பரமேஷ்டீ}, (எங்கும் நிறைந்திருப்பதன் விளைவால்) எங்கும் அறியப்படவல்லவன் {பரிக்ரஹன்}, அனைவரையும் அச்சங்கொள்ளச் செய்பவன் {உக்ரன்}, அனைத்து உயிரினங்களும் வசிக்கும் இடமாக இருப்பவன் {ஸம்வத்ஸரன்}, {தக்ஷன்}, அனைத்துச் செயல்களையும் நிறைவேற்றும் திறமை கொண்டவன் {விஸ்ராமன்}, பிறரைவிட அதிகத் திறன் கொண்டவன் {விஸ்வதக்ஷிணன்}<416-425>;(58)\nமொத்த அண்டமும் படர்ந்திருக்கும் இடமாக இருப்பவன் {விஸ்தாரன்}, அனைத்துப் பொருட்களும் எப்போதும் சார்ந்திருப்பவனாகவும், அசைவில்லாதவனாகவும் இருப்பவன் {ஸ்தாவரஸ்தாணு}, சான்றுப் பொருளாக இருப்பவன் {ப்ரமாணன்}, அழிவில்லாத, மாற்றமில்லாத வித்தாக இருப்பவன் {பீஜமவ்யயம்}, (மகிழ்ச்சியாக இருப்பதன் விளைவால்) அனைவராலும் வேண்டப்படுபவன் {அர்த்தன்}, (விருப்பங்கள் அனைத்தும் நிறைவடைந்ததன் விளைவால்) ஆசையற்றவன் {அநர்த்தன்}, (அண்டத்தை மறைக்கும்) பெரும் உறையாக இருப்பவன் {மஹாகோசன்}, அனுபவிக்கத்தகுந்த அனைத்து வகைப் பொருட்களையும் கொண்டவன் {மஹாபோகன்}, (விருப்பத்திற்குரிய பொருட்களனைத்தையும் அடையவதற்குரிய) பெருஞ்செல்வம் கொண்டவன் {மஹ��தனன்}<426-434>;(59)\nமனத்தளர்ச்சிக்கு அப்பாற்பட்டவன் {அநிர்விண்ணன்}, துறவின் வடிவில் இருப்பவன் {ஸ்தவிஷ்டன்}, பிறப்பற்றவன் {பூ}, அறம் கட்டப்படும் தூணாக இருப்பவன் {தர்மயூபன்}, வேள்வியின் பெரும் உடல்வடிவம் {மஹாமகன்}, ஆகாயத்தில் சுழலும் நட்சத்திர சக்கரத்தின் நடுப்பகுதியாக {மையமாக} இருப்பவன் {நக்ஷத்ரநேமி}, நட்சத்திரக்கூட்டங்களுக்கு மத்தியில் நிலவாக இருப்பவன் {நக்ஷத்ரீ}, அனைத்துச் சாதனைகளையும் செய்யவல்லவன் {க்ஷமன்}, அனைத்துப் பொருட்களும் மறையும்போது தன் ஆன்மாவில் இருப்பவன் {க்ஷாமன்}, படைக்கும் விருப்பத்தைப் பேணி வளர்ப்பவன் {ஸமீஹநன்}<435-444>;(60)\nஅனைத்து வேள்விகளின் உடல்வடிவமாக இருப்பவன் {யஜ்ஞன்}, வேள்விகள் மற்றும் அறச்சடங்குகளில் துதிக்கப்படுபவன் {இஜ்யன்}, மனிதர்கள் செய்யும் வேள்விகளில் இருக்கும் தேவர்கள் அனைவரிலும் மிகவும் துதிக்கப்படத்தகுந்தவன் {மஹேஜ்யன்}, விதிப்படி விலங்குகள் காணிக்கையளிக்கப்படும் வேள்விகள் அனைத்தின் உடல்வடிவமாக இருப்பவன் {க்ரது}, எந்த உணவையும் உட்கொள்ளும் முன்னர் மனிதர்களால் துதிக்கப்படுபவன் {ஸத்ரம்}, முக்தி நாடுபவர்களின் புகலிடமாக இருப்பவன் {ஸதாம்கதி}, அனைத்து உயிரினங்களும் செய்யும் மற்றும் செய்யத்தவறும் செயல்களைக் காண்பவன் {ஸர்வதர்சீ}, குணங்கள் அனைத்தையும் கடந்த ஆன்மாவைக் கொண்டவன் {நிவ்ருத்தாத்மா}, அனைத்தையும் அறிந்தவன் {ஸர்வஜ்ஞன்}, அடையப்பட முடியாததும், எல்லையற்றதும், அனைத்தையும் நிறைவேற்றவல்லதுமான ஞானத்திற்கு ஒப்பானவன் {ஜ்ஞானமுத்தமம்}<445-454>;(61)\n(வேண்டுபவனுக்குத் தூய இதயத்துடன் அருள்வழங்க வல்ல) சிறந்த நோன்புகளை நோற்பவன் {ஸுவ்ரதன்}, எப்போதும் மகிழ்ச்சி நிறைந்த முகத்தைக் கொண்டவன் {ஸுமுகன்}, நுட்பமிக்கவன் {ஸூக்ஷ்மன்}, (வேதத்தின் வடிவிலோ, குழல் இசைக்கும் கிருஷ்ணனாகவோ) இனிமைமிக்க ஒலிகளை வெளியிடுபவன் {ஸுகோஷன்}, (தன்னை வழிபடுபவர்கள் அனைவருக்கும்) மகிழ்ச்சியைக் கொடுப்பவன் {ஸுகதன்}, மறுவுதவியேதும் எதிர்பாராமல் பிறருக்கு நன்மை செய்பவன் {ஸுஹ்ருத்}, அனைத்து உயிரினங்களையும் மகிழ்ச்சியில் நிறைப்பவன் {மனோஹரன்}, கோபத்தை வென்றவன் {ஜிதக்ரோதன்}, (பெரும் வலிமைமிக்க அசுரர்களைக் கொல்லும் வகையிலான) வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவன் {வீரபாஹு}, அறமற்றோரைக் கிழித்தெறிபவன் {விதாரணன்}<455-464>;(62)\nஆன்ம அறிவற்றவர்களைத் தன் மாயையால் ஆழ்ந்த உறக்கத்தில் மூழ்கியிருக்கச் செய்பவன் {ஸ்வாபநன்}, (அனைத்து மனிதர்கள் மற்றும் பொருட்களிலிருந்து முற்றிலும் விடுபட்டவனாகத்) தன்னைத்தானே சார்ந்திருப்பவன் {ஸ்வவசன்}, மொத்த அண்டத்திலும் முற்றாகப் பரவியிருப்பவன் {வ்யாபீ}, முடிவிலா வடிவங்களில் இருப்பவன் {நைகாத்மா}, முடிவிலா எண்ணிக்கையிலான தொழில்களில் ஈடுபடுபவன் {நைககர்மக்ருத்}, அனைத்திலும் வாழ்பவன் {வத்ஸரன்}, தன்னை வழிபடுபவர்கள் அனைவரிடமும் முழு அன்பைக் கொண்டவன் {வத்ஸலன்}, (அனைத்து உயிரினங்களும் அவனிடம் இருந்து உண்டான கன்றுகளாக இருப்பதன் விளைவால்) அண்டத்தின் தந்தையாக இருப்பவன் {வத்ஸீ}, பரந்திருக்கும் பெருங்கடலின் வடிவில் தன் வயிற்றில் ரத்தினங்கள் அனைத்தையும் கொண்டிருப்பவன் {ரத்நகர்ப்பன்}, கருவூலங்கள் அனைத்தின் தலைவன் {தநேஸ்வரன்}<465-474>;(63)\nஅறத்தைப் பாதுகாப்பவன் {தர்மகுப்}, அறக்கடமைகள் அனைத்தையும் நிறைவேற்றுபவன் {தர்மக்ருத்}, அறத்தின் ஆதாரமாக இருப்பவன் {தர்மீ}, எப்போதும் இருப்பவன் {ஸத்}, (வெளிப்படும் அண்டம் மாயையின் விளைவாக இருப்பதால் அண்டத்தின் வடிவில்) இல்லாதவன் {அஸத்}, (வெளிப்படும் அண்டத்தின் வடிவில்) அழியத்தக்கவன் {க்ஷரம்}, அழிவற்ற சித் ஆக இருப்பவன் {அக்ஷரன்}, உண்மை அறிவற்ற ஜீவனின் வடிவில் இருப்பவன் {அவிஜ்ஞாதா}, சூரியனின் வடிவில் ஆயிரங்கதிர்களைக் கொண்டவன் {ஸஹஸ்ராம்சு}, (சேஷன், கருடன் முதலிய வலிமைமிக்கப் பெரும் உயிரினங்களை) விதிப்பவன் {விதாதா}, சாத்திரங்கள் அனைத்தையும் படைத்தவன் {க்ருதலக்ஷணன்}<475-485>;(64)\nஎண்ணற்ற ஒளிக்கதிர்களின் நடுவில் சூரியனின் வடிவில் இருப்பவன் {கபஸ்திநேமி}, அனைத்து உயிரினங்களிலும் வசிப்பவன் {ஸத்வஸ்தன்}, பேராற்றல் கொண்டவன் {ஸிம்மன்}, யமன் மற்றும் அதே பலத்தைக் கொண்ட பிறரை ஆள்பவன் {பூதமஹேஸ்வரன்}, (தொடக்கத்தில் இருந்தே இருப்பனாதலால்) தேவர்களில் பழைமையானவன் {ஆதிதேவன்}, அனைத்து நிலைகளையும் கைவிட்டு தன் மகிமையில் தானே இருப்பவன் {மஹாதேவன்}, தேவர்கள் அனைவரின் தலைவன் {தேவேசன்}, தேவர்களை நிலைநிறுத்தபவனையும் (இந்திரனையும்) ஆள்பவன் {தேவப்ருத்குரு}<486-493>;(65)\nபிறப்பையும், அழிவையும் கடந்தவன் {உத்தரன்}, (கிருஷ்ணனின் வடிவில்) பசுக்களைப் பாதுகாத்து வளர்ப்பவன் {கோபதி}, அனைத்து உயிரினங்களையும் ஊட்ட�� வளர்ப்பவன் {கோப்தா}, அறிவால் மட்டுமே அணுகப்படக்கூடியவன் {ஜ்ஞானகம்யன்}, பழைமையானவன் {புராதநன்}, உடலாக அமையும் பூதங்களை நிலைநிறுத்துபவன் {சரீரபூதப்ருத்}, (ஜீவனின் வடிவில் இன்ப துன்பங்களை) அனுபவிப்பவன் {போக்தா}, பெரும்பன்றியின் வடிவை ஏற்றவன் (அல்லது, ராமனின் வடிவில் இருந்த போது பெரும் குரங்குக்கூட்டத்தின் தலைவனாக இருந்தவன்) {கபீந்த்ரன்}, தன்னால் செய்யப்பட்ட மகத்தான வேள்வியில் அபரிமிதமான கொடைகளை அனைவருக்கும் வழங்கியவன் {பூரிதக்ஷிணன்}<494-502>;(66)\nஒவ்வொரு வேள்வியிலும் சோமத்தைப் பருகுபவன் {ஸோமபன்}, அமுதம் பருகுபவன் {அம்ருதபன்}, சோமனின் (சந்திரமாஸின்) வடிவில் மூலிகை, செடி, கொடிகளை ஊட்டி வளர்ப்பவன் {ஸோமன்}, முடிவிலா எண்ணிக்கையில் பகைவர்கள் இருந்தாலும் ஒரு கணப்பொழுதில் அவர்களை வெல்பவன் {புருஜித்}, இருப்பிலுள்ளவை அனைத்திலும் முதன்மையான அண்ட வடிவைக் கொண்டவன் {புருஸத்தமன்}, தண்டிப்பவன் {விநயன்}, அனைவரையும் வெல்பவன் {ஜயன்}, கலங்கடிக்க இயலாத நோக்கங்களைக் கொண்டவன் {ஸத்யஸந்தன்}, கொடைகளுக்குத் தகுந்தவன் {தாசார்ஹன்}, உயிரினங்களிடம் இல்லாதவற்றைக் கொடுப்பவனும், அவற்றைப் பாதுகாப்பவனுமாக இருப்பவன் {ஸாத்வதாம்பதி}<503-512>;(67)\nஉயிர்மூச்சைத் தாங்குபவன் {ஜீவன்}, தன் உயிரினங்கள் அனைத்தையும் நேரடி பார்வையில் உள்ள பொருட்களாகக் காண்பவன் {விநயிதா}, சுயத்தைத்தவிர வேறெதையும் ஒருபோதும் காணாதவன் {ஸாக்ஷீ}, முக்தியை அளிப்பவன் {முகுந்தன்}, சொர்க்கம், பூமி, பாதாளம் ஆகியவற்றை தன் காலடிகளால் (எண்ணிக்கையில் மூன்று) மறைத்தவன் {அமிதவிக்ரமன்}, நீர்நிலைகள் அனைத்தின் கொள்ளிடம் {அம்போநிதி}, வெளி, காலம் மற்றும் அனைத்திலும் நிறைந்திருப்பவன் {அநந்தாத்மா}, அண்டப் பேரழிவின் போது, பெரும் நீர்ப்பரப்பில் கிடப்பவன் {மஹோததிசயன்}, அனைத்தையும் அழிப்பவன் {அந்தகன்}<513-521>;(68)\nபிறப்பற்றவன் {அஜன்}, அதிகம் துதிக்கப்படுபவன் {மஹார்ஹன்}, தன் இயல்பில் தோன்றுபவன் {ஸ்வாபாவ்யன்}, (கோபம் மற்றும் தீய ஆசைகளின் வடிவில் உள்ள) பகைவர்கள் அனைவரையும் வெல்பவன் {ஜிதாமித்ரன்}, தன்னைத் தியானிப்பவர்களுக்கு மகிழ்ச்சியளிப்பவன் {ப்ரமோதன்}, இன்ப வடிவம் {ஆநந்தன்}, பிறரை மகிழ்ச்சியில் நிறைப்பவன் {நந்தநன்}, மகிழ்க்கான காரணங்கள் அனைத்துடன் பெருகுபவன் {நந்தன்}, வாய்மையையும், பிற அறங்களைய���ம் தன் குறியீடுகளாகக் கொண்டவன் {ஸத்யதர்மா}, மூவுலகங்களையும் தன் காலடிகளில் கொண்டவன் {த்ரிவிக்ரமன்}<522-530>;(69)\n(வேதங்களை மொத்தமாக அறிந்து வைத்திருக்கும்) முனிவர்களில் முதல்வன் {மஹர்ஷி}, ஆசான் கபிலராக இருப்பவன் {கபிலாசார்யன்}, அண்டத்தை அறிந்தவன் {க்ருதஜ்ஞன்}, பூமியை ஆள்பவன் {மேதிநீபதி}, மூன்று பாதங்களைக் கொண்டவன் {த்ரிபதன்}, தேவர்களைப் பாதுகாப்பவன் {த்ரிதசாத்யக்ஷன்}, (அண்டப் பேரழிவின் போது, மனுவின் படகைத் தன் கொம்புகளில் கட்டி இழுத்துச்சென்ற மீன் வடிவில் இருந்த போது) பெரும் கொம்புகளைக் கொண்டவன் {மஹாஸ்ருங்கன்}, செயல்பட்டவர்களை இன்பத்தை அனுபவிக்கவோ, துன்பத்தைத் தாங்கிக் கொள்ளவோ செய்து செயல்களைத் தீர்ப்பவன் {க்ருதாந்தக்ருத்}<531-538>;(70)\nபெரும்பன்றியானவன் {மஹாவராஹன்}, வேதாந்தத்தின் துணையுடன் புரிந்துகொள்ளப்படுபவன் {கோவிந்தன்}, (தன்னை வழிபடுபவர்களின் வடிவில்) அழகிய துருப்புகளைக் கொண்டவன் {ஸுஷேணன்}, பொன்கங்கணங்கள் கொண்டவன் {கநகாங்கதீ}, (உபநிஷத்துகளின் துணையுடன் மட்டுமே அறியப்படும் வகையில்) மறைந்திருப்பவன் {குஹ்யன்}, (அறிவு மற்றும் பலத்தில்) ஆழம் நிறைந்தவன் {கபீரன்}, அடைதற்கரியவன் {கஹநன்}, சொல்லையும், எண்ணத்தையும் கடந்தவன் {குப்தன்}, சக்கரம் மற்றும் கதாயுதம் தரித்தவன் {சக்ரகதாதரன்}<539-547>;(71)\nவிதி விதிப்பவன் {வேதஸ்}, (உதவியாளன் வடிவில் இருக்கும்) அண்டத்தின் காரணன் {ஸ்வாங்கன்}, ஒருபோதும் வெல்லப்பட முடியாதவன் {அஜிதன்}, தீவில் பிறந்த கிருஷ்ணராக {வியாசராக} இருப்பவன் {க்ருஷ்ணன்}, (சிதைவைக் கடந்திருப்பதன் விளைவால்) நீடித்திருப்பவன் {த்ருடன்}, அனைத்தையும் செதுக்குபவன் {ஸங்கர்ஷணன்}, சிதைவுக்கு அப்பாற்பட்டவன் {அச்யுதன்}, வருணன், (வசிஷ்டர் அல்லது அகஸ்தியரின் வடிவில்) வருணனின் மகனாக இருப்பவன் {வாருணன்}, அசையாத மரமாக இருப்பவன் {வ்ருக்ஷன்}, இதயத்தாமரையில் தன் உண்மை வடிவத்தை வெளிப்படுத்துபவன் {புஷ்கராக்ஷன்}, மனச்சாதனையின் மூலமே படைத்து, காத்து, அழிப்பவன் {மஹாமநஸ்}<548-558>;(72)\n(அரசுரிமை முதலிய) ஆறு குணங்களைக் கொண்டவன் {பகவாந்}, (அண்டப் பேரழிவின் போது) ஆறு குணங்களையும் அழிப்பவன் {பகஹா}, (அனைத்து வகைச் செழிப்பிலும் பெருகுபவனாக இருக்கும் விளைவால்) இன்பநிலையாக இருப்பவன் {நந்தீ}, {வைஜயந்தம் என்றழைக்கப்படும்) வெற்றிமாலையால் அலங்கரிக்���ப்படுபவன் {வநமாலி}, (பலதேவன் அவதாரத்தில்) கலப்பையை ஆயுதமாகக் கொண்டவன் {ஹலாயுதன்}, (பலியை வஞ்சித்த குள்ளனின் வடிவில்) அதிதியின் கருவறையில் பிறந்தவன் {ஆதித்யன்}, சூரியனைப் போன்ற பிரகாசம் கொண்டவன் {ஜ்யோதிராதித்யன்}, (வெப்பம் குளிர், இன்பம் துன்பம் முதலிய) முரண்பட்ட இரட்டைகளைத் தாங்கிக் கொள்பவன் {ஸஹிஷ்ணு}, அனைத்துப் பொருட்களின் முதன்மையான புகலிடமாக இருப்பவன் {கதிஸத்தமன்}<559-567>;(73)\n(சாரங்கம் என்றழைக்கப்படும்) முதன்மையான வில்லை ஆயுதமாகக் கொண்டவன் {ஸுதந்வா}, (பிருகு குல ராமராய் {பரசுராமராய்} இருந்து) தன் கோடரியை இழந்தவன் {கண்டபரசு}, கடுமைமிக்கவன் {தாருணன்}, விரும்பும் பொருட்கள் அனைத்தையும் கொடுப்பவன் {த்ரவிணப்ரதன்}, சொர்க்கத்தையே (பலியின் வேள்வியில் தான் ஏற்று வந்த வடிவத்துடன்) தன் தலையால் தொட்டுவிடக் கூடிய அளவுக்கு நெடிதுயர்ந்தவன் {திவிஸ்ப்ருக்}, அண்டம் முழுவதும் பார்வை கொண்டவன் {ஸர்வத்ருக்}, (வேதங்களைப் பகுத்தவன்) வியாசன் {வ்யாஸன்}, வாக்கு அல்லது கல்வியை ஆள்பவன் {வாசஸ்பதி}, பிறப்புறுப்புகளின் தலையீடின்றி இருப்புக்குள் எழுந்தவன் {அயோநிஜன்}<568-576>;(74)\nமூன்று (முதன்மையான) சாமங்களில் பாடப்படுபவன் {த்ரிஸாமா}, சாமங்களைப் பாடுபவன் {ஸாமகன்}, சாமங்களாக இருப்பவன் {ஸாம}, (துறவின் உடல்வடிவமாக இருப்பதன் விளைவால்) உலகபந்தங்களுக்கு அழிவைத் தருபவன் {நிர்வாணம்}, (நோயைச் சீராக்கப் பயன்படும்) மருந்தாக இருப்பவன் {பேஷஜம்}, (மருந்தைப் பயன்படுத்தும்) மருத்துவன் {பிஷக்}, (உயிரினங்கள் முக்தி அடைவதற்குத் தகுந்தவையாக) துறவறம் என்றழைக்கப்படும் நான்காவது வாழ்வு முறையை விதித்தவன் {ஸந்யாஸக்ருத்}, தன்னை வழிபடுபவர்களைப் பொறுத்தவரையில் (ஆன்ம அமைதியைக் கொடுக்கும் நோக்கில்) அவர்களின் ஆசைகளைத் தணிவடையச் செய்பவன் {சமன்}, (உலகப் பொருட்கள் அனைத்திலும் முற்றிலும் தொடர்பறுத்ததன் விளைவால்) நிறைவாய் இருப்பவன் {சாந்தன்}, பக்தி மற்றும் ஆன்ம அமைதிக்கான புகலிடமாக இருப்பவன் {நிஷ்டாசாந்திபராயணன்}<577-585>;(75)\nஅழகிய அங்கங்களைப் பெற்றவன் {சுபாங்கன்}, ஆன்ம அமைதியைத் தருபவன் {சாந்திதன்}, படைத்தவன் {ஸ்ரஷ்டா}, பூமியின் மார்பில் இன்பத்தில் திளைப்பவன் {குமுதன்}, அண்டப் பேரழிவுக்குப் பின்னர்ப் பாம்புகளின் இளவரசனான சேஷனின் உடலில் (யோக) உறக்கத்தில் கிடப்பவன் {குவலேசயன்}, பசுக்களுக்கு நன்மை செய்பவன் (அல்லது, மக்கள் தொகையில் அவதியுறும் பூமியின் கனத்தைக் குறைக்க மனிதனின் வடிவில் பிறந்தவன்) {கோஹிதன்}, அண்டத்தை ஆள்பவன் {கோபதி}, அண்டத்தைப் பாதுகாப்பவன் {கோப்தா}, காளையைப் போன்ற கண்களைக் கொண்டவன் {வ்ருஷபாக்ஷன்}, அன்புடன் அறத்தைப் பேணி வளர்ப்பவன் {வ்ருஷப்ரியன்}<586-595>;(76)\nபுறமுதுகிடாத வீரன் {அநிவர்த்தீ}, பற்றுகள் அனைத்தில் இருந்தும் விலகிய ஆன்மா கொண்டவன் {நிவ்ருத்தாத்மா}, அண்டப் பேரழிவின் காலத்தில் அண்டத்தை நுட்பமான வடிவில் குறைப்பவன் {ஸம்க்ஷேப்தா}, துன்புறும் தன் வழிபாட்டாளர்களுக்கு நன்மை செய்பவன் {க்ஷேமக்ருத்}, கேட்டதும் கேட்டவனின் பாவம் அனைத்தும் தூய்மையடையும் பெயரைக் கொண்டவன் {சிவன்}, தன் மார்பில் மங்கலச் சுழியைக் கொண்டவன் {ஸ்ரீவத்ஸவக்ஷஸ்}, செழிப்பின் தேவி எப்போதும் வசிக்கும் இடமாக இருப்பவன் {ஸ்ரீவாஸன்}, (செழிப்பின் தேவியான) லட்சுமியால் தலைவனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவள் {ஸ்ரீபதி}, செழிப்புடன் கூடியவர்கள் அனைவரிலும் முதன்மையானவன் {ஸ்ரீமதாம்வரன்}<596-604>;(77)\nதன்னை வழிபடுபவர்களுக்குச் செழிப்பைத் தருபவன் {ஸ்ரீதர்}, செழிப்பை ஆள்பவன் {ஸ்ரீசன்}, செழிப்புடையவர்களுடன் எப்போதும் வாழ்பவன் {ஸ்ரீநிவாஸன்}, அனைத்து வகைச் செல்வங்களின் கொள்ளிடம் {ஸ்ரீநிதி}, அறத்தை அளவாகக் கொள்ளும் அடிப்படையில் அறச்செயல்களைச் செய்யும் மனிதர்கள் அனைவருக்கும் செழிப்பைக் கொடுப்பவன் {ஸ்ரீவிபாவநன்}, செழிப்பின் தேவியைத் தன் மார்பில் கொண்டவன் {ஸ்ரீதரன்}, தன்னைக் குறித்துக் கேட்பவர்கள், தன்னைப் புகழ்பவர்கள், தன்னைத் தியானிப்பவர்கள் ஆகியோருக்குச் செழிப்பை அளிப்பவன் {ஸ்ரீகரன்}, அடைதற்கரிய மகிழ்ச்சியை அடையும் நிலையின் உடல்வடிவமாக இருப்பவன் {ஸ்ரேயஸ்}, அனைத்து வகை அழகையும் கொண்டவன் {ஸ்ரீமாந்}, மூவுலகங்களின் புகலிடமாக இருப்பவன் {லோகத்ரயாஸ்ரயன்}<605-614>;(78)\nஅழகிய கண்களைக் கொண்டவன் {ஸ்வக்ஷன்}, அழகிய அங்கங்களைக் கொண்டவன் {ஸ்வங்கன்}, மகிழ்ச்சிக்கான நூறு தோற்றுவாய்களைக் கொண்டவன் {சதாநந்தன்}, உயர்ந்த மகிழ்ச்சியைப் பிரதிபலிப்பவன் {நந்தி}, (ஆகாயத்து ஒளிக்கோள்களின் இடங்களையும், பாதைகளையும் பராமரிப்பவனாக இருப்பதால்) ஆகாயத்து ஒளிக்கோள்கள் அனைத்தையும் ஆள்பவன் {ஜ்யோதிர்க்கணேஸ்வரன்}, ஆன்மாவை வென்றவ���் {விஜிதாத்மா}, மேன்மையான வேறு எவனாலும் ஆளப்படாத ஆன்மா கொண்டவன் {விதேயாத்மா}, எப்போதும் அழகிய செயல்களைச் செய்பவன் {ஸத்கீர்த்தி}, (உள்ளங்கை நெல்லிக்கனி போல மொத்த அண்டத்தையும் காண்பவனாக அவன் சொல்லப்படுகிறான், எனவே) ஐயங்கள் அனைத்தும் விலகப் பெற்றவன் {சிந்நஸம்சயன்}<615-623>;(79)\nஅனைத்து உயிரினங்களையும் கடந்தவன் {உதீர்ணன்}, திசைகள் அனைத்திலும் பரந்த பார்வை கொண்டவன் {ஸர்வதர்க்ஷு}, தலைவனற்றவன் {அநீசன்}, எக்காலத்திலும் நேரும் மாற்றங்கள் அனைத்தையும் கடந்திருப்பவன் {சாஸ்வதஸ்திரன்}, (ராமனின் வடிவில்) வெறுந்தரையில் கிடந்தவன் {பூசயன்}, (தன் அவதாரங்களின் மூலம்) பூமியை அலங்கரிப்பவன் {பூஷணன்}, பலத்தின் சுயமாக இருப்பவன் {பூதி}, துன்பங்கள் அனைத்தையும் கடந்தவன் {விசோகன்)}, தன்னை வழிபடுபவர்கள் அனைவரும் தன்னை நினைத்ததும் அவர்களின் துன்பங்களைக் களைபவன் {சோகநாசநன்}<624-632>;(80)\nபிரகாசம் கொண்டவன் {அர்ச்சிஷ்மாந்}, அனைவராலும் வழிபடப்படுபவன் {அர்ச்சிதன்}, (அனைத்தும் தன்னுள் வசிப்பதைப் போன்ற) நீர்க்குடமாக இருப்பவன் {கும்பன்}, தூய ஆன்மா கொண்டவன் {விசுத்தாத்மா}, தன்னைக் குறித்துக் கேட்பவர் அனைவரையும் தூய்மையடையச் செய்பவன் {விசோதநன்}, கட்டற்ற சுதந்திரம் கொண்டவன் {அநிருத்தன்}, போர்க்களங்களில் இருந்து ஒருபோதும் திரும்பாத தேரைக் கொண்டவன் {அப்ரதிரதன்}, பெருஞ்செல்வம் கொண்டவன் {ப்ரத்யும்நன்}, அளவற்ற ஆற்றல் கொண்டவன் {அமிதவிக்ரமன்}<633-641>;(81)\nகாலநேமி என்ற பெயரைக் கொண்ட அசுரனைக் கொன்றவன் {காலநேமிநிஹா}, சூரன் குலத்தில் பிறந்தவன் {செளரி}, வீரன் {சூரன்}, தேவர்கள் அனைவரின் தலைவன் {சூரஜநேஸ்வரன்}, மூவுலகங்களின் ஆன்மாவாக இருப்பவன் {த்ரிலோகாத்மா}, மூவுலகங்களையும் ஆள்பவன் {த்ரிலோகேசன்}, சூரியன் மற்றும் சந்திரனின் கதிர்களையே தன் மயிராகக் கொண்டவன் {கேசவன்}, கேசியைக் கொன்றவன் {கேசிஹா}, (அண்டப் பேரழிவின் போது) அனைத்தையும் அழிப்பவன் {ஹரி}<642-650>;(82)\nவேண்டப்படும் விருப்பங்கள் அனைத்தையும் கனியச் செய்யும் தேவன் {காமதேவன்}, அனைவரின் விருப்பங்களையும் நிறைவேற்றுபவன் {காமபாலன்}, விரும்புபவன் {காமீ}, அழகிய வடிவம் கொண்டவன் {காந்தன்}, ஸ்ருதிகள் மற்றும் ஸ்மிருதிகளின் முற்றான ஞானம் கொண்டவன் {க்ருதாகமன்}, குணங்களின் மூலம் விவரிக்க இயலாத வடிவம் கொண்டவன் {அநிர்த்தேஸ்யவபு}, ��ிரகாசக் கதிர்களால் சொர்க்கத்தை நிறையச் செய்பவன் {விஷ்ணு}, {வீரன்}, எல்லையற்றவன் {அநந்தன்}, (அர்ஜுனன் அல்லது நரனின் வடிவில்) படையெடுப்பின் மூலம் திரண்ட செல்வத்தை அடைந்தவன் {தநஞ்சயன்}<651-660>;(83)\nமந்திரங்கள், வேள்விகள், வேதங்கள் மற்றும் அறச்சடங்குகள் அனைத்திலும் முதன்மையானவன் {ப்ரம்மண்யன்}, தவங்களைப் படைத்தவனும், தவமுமாக இருப்பவன் {ப்ரம்மக்ருத்ப்ரம்மா}, (பெரும்பாட்டன்) பிரம்மனின் வடிவத்தில் இருப்பவன் {ப்ரம்ம}, தவங்களைப் பெருகச் செய்பவன் {ப்ரம்மவிவர்த்தநன்}, பிரம்மத்தை அறிந்தவன் {ப்ரம்மவித்}, பிராமண வடிவத்தில் இருப்பவன் {ப்ராம்மணன்}, பிரம்மம் என்றழைக்கப்படுபவன் {ப்ரம்மீ}, வேதங்கள் அனைத்தையும், அண்டத்தில் உள்ள அனைத்தையும் அறிந்தவன் {ப்ரம்மஜ்ஞன்}, பிராமணர்களைப் பிடித்தவனாகவும் பிராமணர்களுக்குப் பிடித்தமானவனாகவும் எப்போதும் இருப்பவன் {ப்ராம்மணப்ரியன்}<661-670>;(84)\nபெரும்பகுதிகளை மறைக்கவல்ல காலடித்தடங்களைக் கொண்டவன் {மஹாக்ரமன்}, பெருஞ்செயல்களைச் செய்பவன் {மஹாகர்மா}, பெருஞ்சக்தி கொண்டவன் {மஹாதேஜஸ்}, பாம்புகளின் மன்னான வாசுகியுடன் அடையாளங்காணப்படுபவன் {மஹோரகன்}, வேள்விகள் அனைத்திலும் முதன்மையானவன் {மஹாக்ரது}, வேள்வி செய்பவர்கள் அனைவரிலும் முதன்மையானவன் {மஹாயஜ்வா}, வேள்விகளில் முதன்மையான ஜபமாக இருப்பவன்{மஹாயஜ்ஞன்}, வேள்விகளில் அளிக்கப்படும் காணிக்கைகள் அனைத்திலும் முதன்மையானவன் {மஹாஹவிஸ்}<671-678>;(85)\nஅனைவராலும் பாடப்படுபவன் {ஸ்தவ்யன்}, (தன்னை வழிபடுபவர்களால்) பாடப்பட விரும்புபவன் {ஸ்தவப்ரியன்}, தன்னை வழிபடுபவர்களால் சொல்லப்படும் துதிகளாக இருப்பவன் {ஸ்தோத்ரம்}, துதிக்கும் செயலே ஆனவன்{ஸ்துதன்}, துதிகளைப் பாடுபவன் {ஸ்தோதா}, (தீமையான அனைத்துடனும்) போரிட விரும்புபவன் {ரணப்ரியன்}, அனைத்து வகையிலும் முழுமையானவன் {பூர்ணன்}, அனைத்து வகைச் செழிப்பாலும் பிறரை நிறைப்பவன் {பூரயிதா}, நினைவுகூரப்பட்ட உடனேயே பாவங்கள் அனைத்தையும் அழிப்பவன் {புண்யன்}, செய்யும் அனைத்தையும் அறச்செயல்களாகச் செய்பவன் {புண்யகீர்த்தி}, அனைத்து வகை நோய்களையும் கடந்தவன் {அநாமயன்}<679-689>;(86)\nமனோ வேகம் கொண்டவன் {மநோஜவன்}, அனைத்து வகைக் கல்விகளையும் படைத்து அவற்றை அறிவிப்பவன் {தீர்த்தகரன்}, பொன்னையே உயிர்வித்தாகக் கொண்டவன் {வஸுரேதஸ்}, (கருவூலத் தலைவனான குபேரனாக) செல்வத்தை வழங்குபவன் {வஸுப்ரதன்}, அசுரர்களின் செல்வத்தை அழிப்பவன் {வஸுப்ரதன்}, வசுதேவரின் மகன் {வாஸுதேவன்}, அனைத்துயிரினங்களும் வசிக்கும் இடமாக இருப்பவன் {வஸு}, அனைத்துப் பொருட்களிலும் வசிக்கும் மனத்தைக் கொண்டவன் {வஸுமநஸ்}, தன்னிடம் புகலிடம் நாடுவோர் அனைவரின் பாவங்களையும் எடுப்பவன் {ஹவிஸ்}<690-698>;(87)\nஅறவோரால் அடையப்படுபவன் {ஸத்கதி}, எப்போதும் நற்செயல்களைச் செய்பவன் {ஸத்க்ருதி}, அண்டத்தின் ஒரே உட்பொருளாக இருப்பவன் {ஸத்தா}, பல்வேறு வடிவங்களில் தன்னை வெளிப்படுத்துபவன் {ஸத்பூதி}, உண்மை அறிந்தோர் அனைவரின் புகலிடமாக இருப்பவன் {ஸத்பராயணன்}, பெரும் வீரர்களைத் தன் துருப்பினராகக் கொண்டவன் {சூரஸேநன்}, யாதவர்களில் முதன்மையானவன் {யதுரேஷ்டன்}, அறவோரின் வசிப்பிடமாக இருப்பவன் {ஸந்நிவாஸன்}, யமுனையின் கரைகளில் (பிருந்தாவனத்தில்) இன்பமாக விளையாடுபவன் {ஸுயாமுநன்}<699-707>;(88)\nபடைக்கப்பட்ட அனைத்துப் பொருட்களுக்கும் வசிப்பிடமாக இருப்பவன் {பூதாவாஸன்}, அண்டத்தைத் தன் மாயையால் நிறைக்கும் தேவன் {வாஸுதேவன்}, முதன்மையானவை அனைத்தும் (முக்தியடையும்போது அவற்றோடு) கலந்திருப்பவன் {ஸர்வாஸுநிலயன்}, ஒருபோதும் நிறைவடையாத பசி கொண்டவன் {அநலன்}, அனைவரின் செருக்கையும் அடக்குபவன் {தர்ப்பஹா}, நியாயமான செருக்குடன் அறவோரை நிறைப்பவன் {தர்ப்பதன்}, மகிழ்ச்சியில் பெருகுபவன் {அத்ருப்தன்}, பிடிக்கப்பட முடியாதவன் {துர்த்தரன்}, ஒருபோதும் வெல்லப்படமுடியாதவன் {அபராஜிதன்}<708-716>;(89)\nஅண்டவடிவம் கொண்டவன் {விஸ்வமூர்த்தி}, பெருவடிவம் கொண்டவன் {மஹாமூர்த்தி}, சக்தியிலும், பிராகசத்திலும் சுடர்விடும் வடிவம் கொண்டவன் {தீப்தமூர்த்தி}, (செயல்களால் தீர்மானிக்கப்படுவது போன்ற) வடிவமற்றவன் {அமூர்த்திமாந்}, பல்வேறு வடிவங்களைக் கொண்டவன் {அநேகமூர்த்தி}, வெளிப்படாதவன் {அவ்யக்தன்}, நூறு வடிவங்கள் கொண்டவன் {சதமூர்த்தி}, நூறு முகங்களைக் கொண்டவன் {சதாநநன்}<717-724>;(90)\nதனியொருவன் {ஏகன்}, (மாயையால்) பலராகத் தெரிபவன் {நைகன்}, {அனைத்தையும் தன்னுள் கொண்டவன்} {ஸவ}, இன்பம் நிறைந்தவன் {க}, விசாரிக்கத்தகுந்த மகத்தான காரிய வடிவம் கொண்டவன் {கிம்}, இவை அனைத்துமானவன் {யத்}, அஃது என்றழைக்கப்படுபவன் {தத்}, உயர்ந்த புகலிடம் {பதமநுத்தமம்}, பொருட்காரணங்களுக்குள் ஜீவனை அடைப்பவன் {லோகபந்து}, அனைவராலும் விரும்பப்படுபவன் {லோகநாதன்}, மது குலத்தில் பிறந்தவன் {மாதவன்}, தன்னை வழிபடுபவர்களிடம் அதிக அன்பு கொண்டவன் {பக்தவத்ஸலன்}<725-735>;(91)\nபொன்வண்ணன் {ஸுவர்ணவர்ணன்}, பொன் போன்ற (வண்ணத்தில்) அங்கங்கள் கொண்டவன் {ஹேமாங்கன்}, அழகிய அங்கங்களைக் கொண்டவன் {வராங்கன்}, சந்தனத்தாலான அங்கதங்களால் அலங்கரிக்கப்பட்டவன் {சந்தநாங்கதீ}, வீரர்களைக் கொல்பவன் {வீரஹா}, இணையற்றவன் {விஷமன்}, (குணமற்ற விளைவால்) சுழியத்தைப் போன்றவன் {சூந்யன்}, (தான் கொண்ட முழுமையின் விளைவால்) எந்த அருளும் தேவைப்படாதவன் {க்ருதாசிஸ்}, சொந்த இயல்பு, பலம் மற்றும் ஞானத்தில் ஒருபோதும் பிறழாதவன் {அசலன்}, காற்றின் வடிவில் அசைபவன் {சலன்}<736-745>;(92)\nஆன்மா இல்லாத எதனுடனும் தன்னை ஒருபோதும் அடையாளம் காணாதவன் {அமாநீ}, தன்னை வழிபடுபவர்களுக்குக் கௌரவங்களை அளிப்பவன் {மாந்தன்}, அனைவராலும் மதிக்கப்படுபவன் {மாந்யன்}, மூவுலகங்களின் தலைவன் {லோகஸ்வாமீ}, மூன்று உலகங்களையும் நிலைநிறுத்துபவன் {த்ரிலோகக்ருக்}, உடன்படிக்கைகளின் உள்ளடக்கங்கள் அனைத்தையும் தன் மனத்தில் தாங்க வல்ல நினைவுடன் கூடிய புத்தி கொண்டவன் {ஸுமேதஸ்}, வேள்வியில் பிறந்தவன் {மேதஜன்}, பெரும்புகழுக்குத் தகுந்தவன் {தந்யன்}, புத்தியும் நினைவும் ஒருபோதும் தவறாதவன் {ஸத்யமேதஸ்}, பூமியை நிறைநிறுத்துபவன் {தராதரன்}<746-755>;(93)\nசூரியனின் வடிவில் வெப்பத்தை வெளியிடுபவன் {தேஜோவ்ருஷன்}, அழகிய அங்கங்களைச் சுமப்பவன் {த்யுதிதரன்}, ஆயுததாரிகள் அனைவரிலும் முதன்மையானவன் {ஸர்வசஸ்த்ரப்ருதாம்வரன்}, தன்னை வழிபடுபவர்களால் அளிக்கப்படும் மலர் மற்றும் இலை காணிக்கைகளை ஏற்பவன் {ப்ரக்ரஹன்}, ஆசைகள் அனைத்தையும் அடக்கி தன் பகைவர்கள் அனைவரையும் கலங்கடிப்பவன் {நிக்ரஹன்}, தனக்கு முன்பு நடக்க யாருமில்லாதவன் {வ்யக்ரன்}, நான்கு கொம்புகளைக் கொண்டவன் {நைகஸ்ருங்கன்}, கதனின் அண்ணன் {கதாக்ரஜன்}<756-764>;(94)\nநான்கு வடிவங்களைக் கொண்டவன் {சதுர்மூர்த்தி}, நான்கு கரங்களைக் கொண்டவன் {சதுர்ப்பாஹு}, தன்னில் இருந்து நான்கு புருஷர்களை உதிக்கச் செய்தவன் {சதுர்வ்யூஹன்}, நான்கு வாழ்வுமுறைகளையும் {ஆசிரமங்களையும்}, நான்கு வகைகளையும் {வர்ணங்களையும்} சார்ந்த மனிதர்களுக்குப் புகலிடமாக இருப்பவன் {சதுர்க்கதி}, (மனம், புத்தி, நனவுநிலை {அஹங்காரம்}, நினைவு ஆக��ய) நான்கு ஆன்மாக்களைக் கொண்டவன் {சதுராத்மா}, அறம், பொருள், இன்பம், வீடு என்ற வாழ்வின் நான்கு நோக்ககளின் பிறப்பிடமாக இருப்பவன் {சதுர்ப்பாவன்}, நான்கு வேதங்களை அறிந்தவன் {சதுர்வேதவித்}, தன் பலத்தில் ஒரு சிறு பகுதியை மட்டுமே வெளிப்படுத்தியவன் {ஏகபாத்}<765-772>;(95)\nஉலகச் சக்கரத்தை வட்டமாகச் சுழலச் செய்பவன் {ஸமாவர்த்தன்}, உலகப் பற்றுகள் அனைத்திலும் இருந்து தொடர்பறுந்த ஆன்மா கொண்டவன் {நிவ்ருத்தாத்மா}, வெல்லப்பட இயலாதவன் {துர்ஜயன்}, கடக்கப்பட இயலாதவன் {துரதிக்ரமன்}, அடைதற்கு மிக அரியவன் {துர்லபன்}, அணுகுதற்கரியவன் {துர்க்கமன்}, நுழைவதற்கு அரிதானவன் {துர்க்கன்}, (யோகியராலும்) இதயத்திற்குள் கொண்டுவரப்படுவதற்கு அரியவன் {துராவாஸன்}, (தானவர்களுக்கு மத்தியில் உள்ள) பெரும்பலமிக்கப் பகைவர்களைக் கொல்பவன் {துராரிஹா}<773-781>;(96)\nஅழகிய அங்கங்களைக் கொண்டவன் {சுபாங்கன்}, அண்டத்தில் உள்ள அனைத்தின் சாரமாக இருப்பவன் {லோகஸாரங்கன்}, (அண்டமெனும் துணியை நெய்வதற்குரிய) மிக அழகிய கயிறுகள் மற்றும் இழைகளைக் கொண்டவன் {ஸுதந்து}, எப்போதும் நீண்டு கொண்டிருக்கும் கயிறுகளையும், இழைகளையும் கொண்டவன் {தந்துவர்த்தகன்}, இந்திரனால் செய்யப்படும் செயல்களைச் செய்பவன் {இந்த்ரகர்மா}, பெருஞ்செயல் புரிபவன் {மஹாகர்மா}, செய்யத்தவறிய செயல்களற்றவன் {க்ருதகர்மா}, வேதங்கள் மற்றும் சாத்திரங்கள் அனைத்தையும் தொகுத்தவன் {க்ருதாகமன்}<782-789>;(97)\nஉயர்ந்த பிறப்பைக் கொண்டவன் {உத்பவன்}, பேரழகன் {ஸுந்தரன்}, இதயம் முழுவதும் பரிவிரக்கத்தால் நிறைந்தவன் {ஸுந்தர்}, உந்தியில் விலைமதிப்புமிக்க ரத்தினங்களைக் கொண்டவன் {ரத்நநாபன்}, சிறந்த ஞானத்தையே கண்ணாகக் கொண்டவன் {ஸுலோசநன்}, பிரம்மனாலும், அண்டத்தில் உள்ள முதன்மையானோர் பிறராலும் வழிபடத்தகுந்தவன் {அர்க்கன்}, உணவுக் கொடையாளி {வாஜஸநி}, அண்டப் பேரழிவின் போது கொம்புகளை ஏற்றவன் {ஸ்ருங்கீ}, தன் பகைவர்களை எப்போதும் மிக அற்புதமாக வெல்பவன் {ஜயந்தன்}, அனைத்தையும் அறிந்தவன், தடுக்கப்பட முடியாத ஆற்றலுடன் கூடியோரை எப்போதும் வெல்பவன் {ஸர்வவிஜ்ஜயீ}<790-799>;(98)\nபொன் போன்ற அங்கங்களைக் கொண்டவன் {ஸுவர்ணபிந்து}, (கோபம், வெறுப்பு, அல்லது வேறு ஆசைகளால்) கலங்கடிக்கப்பட முடியாதவன் {அக்ஷோப்யன்}, வாக்குகள் அனைத்தையும் ஆள்வர்கள் அனைவரையும் ஆள்பவன் {ஸர���வவாகீஸ்வரேஸ்வரன்}, ஆழமான தடாகமாக இருப்பவன் {மஹாஹ்ரதன்}, ஆழ்ந்த படுகுழியாக இருப்பவன் {மஹாகர்த்தன்}, காலத்தின் ஆதிக்கத்தைக் கடந்தவன் {மஹாபூதன்}, அடிப்படை பூதங்கள் அனைத்தையும் தனக்குள் நிறுவிக் கொண்டவன் {மஹாநிதி}<800-806>;(99)\nபூமியை மகிழச் செய்பவன் {குமுதன்}, குந்த மலர்களைப் போன்ற ஏற்புடைய கனிகளை அருள்பவன் {குந்தரன்}, (ராம அவதாரத்தில்) கசியபருக்கு பூமியைக் கொடையாக அளித்தவன் {குந்தன்}, பூமியின் வெப்பத்தைத் தன் மழைப்பொழிவால் தணிக்கும் மழை நிறைந்த மேகத்தைப் போல (சாங்கிய தத்துவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள) மூன்றுவகைத் துன்பங்களை அழிப்பவன் {பர்ஜந்யன்}, அனைத்து உயிரினங்களையும் தூய்மையடையச் செய்பவன் {பவநன்}, தன்னைத் தூண்ட எவரும் இல்லாதவன் {அநிலன்}, அமுதம் பருகியவன் {அமிதாசன்}, சாகாவுடல் படைத்தவன் {அம்ருதவபு}, அனைத்தையும் அறிந்தவன் {ஸர்வஜ்ஞன்}, ஒவ்வொரு திசையிலும் முகமும் கண்களும் திரும்பப்பெற்றவன் {ஸர்வதோமுகன்}<807-816>;(100)\n(மலர்கள் மற்றும் இலைகள் போன்ற காணிக்கைகளுடன்) எளிதில் வெல்லபடக்கூடியவன் {ஸுலபன்}, சிறந்த நோன்புகளைச் செய்தவன் {ஸுவ்ரதன்}, வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவன் {ஸித்தன்}, பகைவர் அனைவரையும் வெல்பவன் {சத்ருஜித்}, பகைவர் அனைவரையும் எரிப்பவன் {சத்ருதாபநன்}, பிற மரங்களுக்கு மேலாக எப்போதும் வளரும் நெடிய ஆல மரமாக இருப்பவன் {ந்யக்ரோதன்}, புனிதமான அத்திமரமாக இருப்பவன் {உதும்பரன்}, அரச மரமாக இருப்பவன் (அல்லது, அழியாத வடிவங்களில் இருப்பது போலவே அண்டத்தில் அழியும் வடிவங்களிலும் இருப்பதன் விளைவால் நீடித்து நிற்காதவன்) {அஸ்வத்தன்}, ஆந்திர நாட்டின் சாணூரனைக் கொன்றவன் {சாணூராந்த்ரநிஷூதநன்}<817-825>;(101)\nஆயிரங்கதிர்களைக் கொண்டவன் {ஸஹஸ்ரார்ச்சிஸ்}, (காளி, கராளி முதலிய வடிவங்களில்) ஏழு நாவுகளைக் கொண்டவன் {ஸப்தஜிஹ்வன்}, (நெருப்பின் தேவனுடன் அடையாளம் காணப்படும் விளைவால்) ஏழு தழல்களைக் கொண்டவன் {ஸப்தைதஸ்}, தன் வாகனத்தை இழுக்க ஏழு குதிரைகளைக் கொண்டவன் (அல்லது, சப்தம் என்றழைக்கப்படும் குதிரையைக் கொண்டவன்) {ஸப்தவாஹநன்}, வடிவமற்றவன் {அமூர்த்தி}, பாவமற்றவன் {அநகன்}, நினைத்தற்கரியவன் {அசிந்த்யன்}, அச்சங்கள் அனைத்தையும் விலக்குபவன் {பயக்ருத்}, அச்சங்கள் அனைத்தையும் அழிப்பவன் {பயநாசநன்}<826-834>;(102)\nமிகச் சிறியவன் {அணு}, மிகப் பெரியவ���் {ப்ருஹத்}, மெலிந்தவன் {க்ருசன்}, பருத்தவன் {ஸ்தூலன்}, குணங்களுடன் கூடியவன் {குணப்ருத்}, குணங்களைக் கடந்தவன் {நிர்க்குணன்}, மிகச்சிறந்தவன் {மஹாந்}, கைப்பற்றப்பட முடியாதவன் {அத்ருதன்}, (தன்னை வழிபடுபவர்களால்) எளிதில் கைப்பற்றப்படுபவன் {ஸ்வத்ருதன்}, சிறந்த முகத்தைக் கொண்டவன் {ஸ்வாஸ்யன்}, தற்செயலான உலகங்களைச் சார்ந்த மக்களைத் தன் வழித்தோன்றல்களாகக் கொண்டவன் {ப்ராக்வம்சன்}, ஐந்து அடிப்படை பூதங்கள் உள்ளடங்கிய படைப்பைச் செய்பவன் {வம்சவர்த்தநன்}<835-846>;(103)\n(ஆனந்தனின் வடிவில்) கனமான சுமைகளைச் சுமப்பவன் {பாரப்ருத்}, வேதங்களில் அறிவிக்கப்பட்டவன் {கதிதன்}, யோகத்தில் அர்ப்பணிப்புள்ளவன் {யோகீ}, யோகியர் அனைவரின் தலைவன் {யோகீசன்}, அனைத்து ஆசைகளையும் கொடுப்பவன் {ஸர்வகாமதன்}, நாடுவோருக்கு ஆசிரமம் அளிப்பவன் {ஆஸ்ரமன்}, சொர்க்கத்தின் இன்ப வாழ்வு நிறைவடைந்து மீண்டும் இவ்வாழ்வுக்குத் திரும்பும் யோகியரை புதிதாக யோகத்தைச் செய்யச் செய்பவன் {ஸ்ரமணன்}, யோகியரின் பலன்கள் தீர்ந்தும் கூட அவர்களில் பலத்தை நிறுவுபவன் {க்ஷாமன்}, (உலக மரமாக இருந்து வேதங்களில் சந்தங்களின் வடிவில்) நல்ல இலைகளாக இருப்பவன் {ஸுபர்ணன்}, காற்றை வீசச் செய்பவன் {வாயுவாஹநன்}<847-856>;(104)\n(ராமனின் வடிவில்) வில் தரித்தவன் {தநுர்த்தரன்}, ஆயுத அறிவியல் அறிந்தவன் {தநுர்வேதன்}, தண்டக் கோலாக இருப்பவன் {தண்டன்}, தண்டிப்பவன் {தமயிதா}, தண்டனைகள் அனைத்தையும் நிறைவேற்றுபவன் {அதமன்}, வெல்லப்பட முடியாதவன் {அபராஜிதன்}, அனைத்துச் செயல்களையும் செய்யத்தகுந்தவன் {ஸர்வஸஹன்}, மனிதர்கள் அனைவரையும் அவரவர் கடமைகளில் நிறுவுபவன் {நியந்தா}, தன்னைப் பணியில் நிறுவ எவரும் இல்லாதவன் {நியமன்}, தன்னைக் கொல்ல யமன் எவனும் இல்லாதவன் {யமன்}<857-866>;(105)\nவீரமும் ஆற்றலும் கொண்டவன் {ஸத்வவாந்}, சத்வ (நல்லியல்பின்) குணம் கொண்டவன் {ஸாத்விகன்}, வாய்மையுடன் அடையாளங்காணப் படுபவன் {ஸத்யன்}, வாய்மையிலும், அறத்திலும் அர்ப்பணிப்புள்ளவன் {ஸத்யதர்மபராயணன்}, முக்தி அடையத் தீர்மானித்தவர்களால் விரும்பப்படுபவன் (அல்லது, பேரழிவு நேரும்போது இந்த அண்டம் எவனிடம் செல்லுமோ அவன்) {அபிப்ராயன்}, தன்னை வழிபடுபவர்கள் அளிக்கும் அனைத்து வகைப் பொருட்களுக்கும் தகுந்தவன் {ப்ரியார்ஹன்}, (மந்திரங்கள், மலர்கள் மற்றும் வேறு மதிப்புமி��்கக் காணிக்கைகளால்) துதிக்கத்தகுந்தவன் {அர்ஹன்}, அனைவருக்கும் நல்லது செய்பவன் {ப்ரியக்ருத்}, அனைவரின் மகிழ்ச்சியையும் பெருக்குபவன் {ப்ரீதிவர்த்தநன்}<867-875>;(106)\nஆகாயப்பாதை கொண்டவன் {விஹாயஸகதி}, சுயப்பிரகாசத்தில் ஒளிர்பவன் {ஜ்யோதி}, பேரழகுடன் கூடியவன் {ஸுருசி}, வேள்வி நெருப்பில் இடப்படும் காணிக்கைகளை உண்பவன் {ஹுதபுக்விபு}, எங்கும் வசிப்பவன் {ரவி}, பெரும்பலம் கொண்டவன் {விரோசநன்}, சூரியனின் வடிவில் பூமியின் ஈரத்தை உறிஞ்சுபவன் {ஸூர்யன்}, பல்வேறு ஆசைகளைக் கொண்டவன், அனைத்தையும் பெறுவபன், அண்டத்தைப் பெற்றவன் {ஸவிதா}, சூரியனை கண்ணாகக் கொண்டவன் {ரவிலோசநன்}<876-885>;(107)\nஎல்லையற்றவன் {அநந்த}, வேள்விக் காணிக்கைகள் அனைத்தையும் ஏற்பவன் {ஹுதபுக்}, மனத்தின் வடிவில் பிரகிருதியை அனுபவிப்பவன் {போக்தா}, இன்பத்தை அளிப்பவன் {ஸுகதன்}, (அறத்திற்காகவும், அறத்தைப் பாதுகாக்கவும்) மீண்டும் மீண்டும் பிறப்பவன் {நைகதன்}, இருப்பிலுள்ள அனைத்துப் பொருட்களிலும் முதலில் பிறந்தவன் {அக்ரஜன்}, (விருப்பங்கள் அனைத்தும் கனியும் நிலையை அடைவதன் விளைவால்) மனத்தளர்வைக் கடந்தவன் {அநிர்விண்ணன்}, அறவோர் வழுவும்போது மன்னிப்பவன் {ஸதாமர்ஷீ}, அண்டம் நிலைக்கும் அடித்தளமாக இருப்பவன் {லோகாதிஷ்டாநன்}, மிக அற்புதமானவன் {அத்புதன்}<886-895>;(108)\nதொடக்கக் காலம் முதல் இருப்பவன் {ஸநாத்}, பெரும்பாட்டன் முதலியோர் பிறப்பதற்கு முன்பே இருப்பவன் {ஸநாதந்தமன்}, பழுப்பு நிறம் கொண்டவன் (அல்லது கண்டடைபவன், அல்லது இருப்பில் உள்ள அனைத்துப் பொருட்களுக்கும் தன் கதிர்களால் ஒளியூட்டுபவன்) {கபிலன்}, பெரும் பன்றியின் வடிவமேற்றவன், அனைத்தும் அழிந்த பிறகும் இருப்பவன் {கபிரவ்யயன்}, அனைத்து அருள்களையும் வழங்குபவன் {ஸ்வஸ்திதன்}, அருள்களைப் படைப்பவன் {ஸ்வஸ்திக்ருத்}, அருள்கள் அனைத்துடன் அடையாளம் காணப்படுபவன் {ஸ்வஸ்தி}, அருள்களை அனுபவிப்பவன் {ஸ்வஸ்திபுக்}, அருள்களைப் பொழிபவன் {ஸ்வஸ்திதக்ஷிணன்}<896-905>;(109)\nகோபமற்றவன் {அரெளத்ரன்}, பாம்பான சேஷனின் வடிவில் மடங்கிச் சுருண்டு கிடப்பவன் {குண்டலீ}, சக்கரந்தரித்தவன் {சக்ரீ}, பேராற்றல் கொண்டவன் {விக்ரமீ}, ஸ்ருதிகள் மற்றும் ஸ்மிருதிகளின் உயர்ந்த ஆணைகளால் முறைப்படுத்தப்பட்ட ஆட்சியைக் கொண்டவன் {ஊர்ஜிதசாஸநன்}, வாக்கின் துணையால் விவரிக்கப்பட இயலாதவன் {சப்தாதிகன்}, வாக்கின் உதவியால் வேதாங்கங்களில் சொல்லப்பட்டவன் {சப்தஸ்ஹன்}, மூவகைத் துன்பங்களால் பீடிக்கப்பட்டவர்களைக் குளிர்விக்கும் பனித்துளியாய் இருப்பவன் {சிசிரன்}, இருளை விலக்கும் வல்லமுடையுடன் அனைத்து உடல்களிலும் வாழ்பவன் {சர்வரீகரன்}<906-914>;(110)\nகோபமற்றவன் {அக்ரூரன்}, எண்ணம், சொல் மற்றும் செயலின் மூலம் அனைத்துச் செயல்களையும் நிறைவேற்றுவதில் திறன் படைத்தவன் {பேசலன்}, குறுகிய காலத்திற்குள் செயல்கள் அனைத்தையும் நிறைவேற்றவல்லவன் {தக்ஷன்}, தீயோரை அழிப்பவன் {தக்ஷிணன்}, மன்னிக்கும் தன்மை கொண்ட மனிதர்களில் முதன்மையானவன் {க்ஷமிணாம்வரன்}, ஞானியர் அனைவரிலும் முதன்மையானவன் {வித்வத்தமன்}, அச்சமனைத்தையும் கடந்தவன் {வீதபயன்}, எவனுடைய பெயர்களும், சாதனைகளும் கேட்கப்படுமோ, உரைக்கப்படுமோ, அறத்திற்கு வழிவகுக்குமோ அவன் {புண்யஸ்ரவணகீர்த்தநர்}<915-922>;(111)\nமயக்கம் நிறைந்த உலகப் பெருங்கடலில் இருந்து அறத்தைப் பாதகாப்பவன் {உத்தாரணன்}, தீயோரை அழிப்பவன் {துஷ்க்ருதிஹா}, அறமே ஆனவன் {புண்யன்}, தீய கனவுகள் அனைத்தையும் விலக்குபவன் {துஸ்வப்நநாசநன்}, தன்னை வழிபடுபவர்களை விடுதலைக்கான {முக்திக்கான} நல்ல பாதையில் செலுத்துவதற்காகத் தீய பாதைகள் அனைத்தையும் அழிப்பவன் {வீரஹா}, சத்வ குணத்தில் இருந்து அண்டத்தைப் பாதுகாப்பவன் {ரக்ஷணன்}, நற்பாதையில் நடப்பவன் {ஸந்தன்}, வாழ்வே ஆனவன் {ஜீவநன்}, அண்டம் முழுவதும் பரவியிருப்பவன் {பர்யவஸ்திதன்}<923-931>;(112)\nஎல்லையற்ற வடிவங்களைக் கொண்டவன் {அநந்தரூபன்}, எல்லையற்ற செல்வத்தைக் கொண்டவன் {அநந்தஸ்ரீ}, கோபத்தை அடக்கியவன் {ஜிதமந்யு}, அறவோரின் அச்சங்களை அழிப்பவன் {பயாபஹன்}, எண்ணங்கள் மற்றும் செயல்களின் அடிப்படையில் தன்னுணர்வு உள்ளவர்களுக்கு அனைத்துப் புறங்களிலும் நீதிக்கனிகளைக் கொடுப்பவன் {சதுரஸ்ரன்}, அளவிலா ஆன்மா கொண்டவன் {கபீராத்மா}, பல்வேறு வகையில் தகுந்த செயல்களைச் செய்தோருக்கு பல்வேறு வகையான கனிகளை அளிப்பவன் {விதிசன்}, (தேவர்கள் மற்றும் மனிதர்களுக்கு) பல்வேறு வகையில் ஆணைகளை நிறுவுபவன் {வ்யாதிசன்}, சரியான கனியுடன் கூடிய ஒவ்வொரு செயலிலும் பற்று கொண்டவன் {திசன்}<932-940>;(113)\nதொடக்கமற்றவன் {அநாதி}, பூமி மற்றும் காரணங்கள் அனைத்தின் கொள்ளிடம் {பூர்ப்புவன்}, செழிப்பின் தேவியை எப்போதும் தன் புறத்தில��� கொண்டவன் {லக்ஷ்மீ}, வீரர்கள் அனைவரிலும் முதன்மையானவன் {ஸுவீரன்}, அழகிய கங்கணங்களால் அலங்கரிக்கப்பட்டவன் {ருசிராங்கதன்}, உயிரினங்கள் அனைத்தையும் உண்டாக்குபவன் {ஜநநன்}, உயிரினங்கள் அனைத்தும் பிறப்பதற்கான மூலக் காரணன் {ஜநஜந்மாதி}, தீய அசுரர்கள் அனைவரையும் அச்சுறுத்துபவன் {பீமன்}, பயங்கர ஆற்றலைக் கொண்டவன் {பீமபராக்ரமன்}<941-949>;(114)\nஅடிப்படையான ஐந்து பூதங்களின் வசிப்பிடமாகவும் கொள்ளிடமாகவும் இருப்பவன் {ஆதாரநிலயன்}, அண்டப் பேரழிவின் போது உயிரினங்கள் அனைத்தையும் தன் தொண்டையில் விழுங்குபவன் {தாதா}, மலரைக் காண்பதைப் போல ஏற்புடைய இனிய புன்னகை கொண்டவன் (அல்லது, மலர்களின் வடிவில் புன்னகைப்பவன்) {புஷ்பஹாஸன்}, எப்போதும் விழிப்புநிறைந்தவனாக இருப்பவன் {ப்ரஜாகரன்}, உயிரினங்கள் அனைத்துக்கும் தலைமையாக நிற்பவன் {ஊர்த்வகன்}, அறவோர் செய்யும் செயல்களுடன் கூடிய ஒழுக்கம் கொண்டவன் {ஸத்பதாசாரன்}, [பரீக்ஷித் மற்றும் பிறரின் வழக்கில் நேர்ந்தது போல்] இறந்தோரை மீட்பவன்{ப்ராணதன்}, தொடக்க அசையான ஓம் ஆக இருப்பவன் {ப்ரணவன்}, அறச்செயல்கள் அனைத்தையும் விதித்தவன் {பணன்}<950-958>;(115)\nபரமாத்மாவைக் குறித்த உண்மையை வெளிப்படுத்துபவன் {ப்ரமாணன்}, ஐந்து மூச்சுக்காற்றுகள் மற்றும் ஐம்புலன்களின் வசிப்பிடமாக இருப்பவன் {ப்ராணநிலயன்}, உயிரினங்களின் வாழ்வை ஆதரிக்கும் உணவாக இருப்பவன் {ப்ராணத்ருத்}, பிராணன் என்றழைக்கப்படும் உயிர் மூச்சின் துணையுடன் உயிரினங்கள் அனைத்தையும் வாழச் செய்பவன் {ப்ராணஜீவநன்}, தத்துவ அமைப்புகள் அனைத்திலும் சிறந்த தத்துவமாக இருப்பவன் {தத்வம்தத்வவித்}, அண்டத்தின் ஒரே ஆன்மாவாக இருப்பவன் {ஏகாத்மா}, பிறப்பு, முதுமை மற்றும் மரணத்தைக் கடந்தவன் {ஜந்மம்ருத்யுஜராதிகன்}<959-965>;(116)\nபூ, புவ, ஸ்வ மற்றும் செய்யப்படும் பிற ஹோம காணிக்கைகளின் புனித அசைகளின் விளைவால் அண்டத்தைக் காப்பவன் {பூர்ப்புவஸ்வஸ்தரு}, பெரும்பாதுகாவலன் {தாரன்}, அனைவரின் தந்தையாக இருப்பவன் {ஸவிதா}, பெரும்பாட்டனுக்கே (பிரம்மனுக்கே) தந்தையாக இருப்பவன் {ப்ரபிதாமஹன்}, வேள்வியின் வடிவில் இருப்பவன் {யஜ்ஞன்}, (வேள்விகளில் துதிக்கப்படும் பெருந்தேவனாக அவனே இருப்பதால்) வேள்விகள் அனைத்தின் தலைவன் {யஜ்ஞபதி}, வேள்வி செய்பவன் {யஜ்வா}, வேள்விகளையே தன் அங்கங்களாகக் கொண்டவ���் {யஜ்ஞாங்கன்}, வேள்விகள் அனைத்தையும் நிலைநிறுத்துபவன் {யஜ்ஞவாஹநன்}<966-975>;(117)\nவேள்விகளைப் பாதுகாப்பவன் {யஜ்ஞப்ருத்}, வேள்விகளைப் படைத்தவன் {யஜ்ஞக்ருத்}, வேள்விகள் செய்பவர்கள் அனைவரிலும் முதன்மையானவன் {யஜ்ஞீ}, வேள்விகள் அனைத்தின் வெகுமதிகளையும் அனுமதிப்பவன் {யஜ்ஞபுக்}, வேள்விகள் அனைத்தையும் நிறைவேறச் செய்பவன் {யஜ்ஞஸாதநன்}, வேள்விகளின் இறுதியில் ஆகுதிகள் முழுமையையும் ஏற்றுக் கொள்வதன் மூலம் அவை அனைத்தையும் நிறைவடையச் செய்பவன் {யஜ்ஞாந்தக்ருத்}, பலனில் விருப்பமின்றிச் செய்யப்படும் வேள்விகளோடு அடையாளங்காணப் படுபவன் {யஜ்ஞகுஹ்யன்}, அனைத்து உயிரினங்களையும் நீடிக்கச் செய்யும் உணவாக இருப்பவன் {அந்நம்}, அந்த உணவை உண்பவன் {அந்நாதன்}<976-984>;(118)\nஇருப்பின் காரணன் {ஆத்மயோநி}, தானாகத் தோன்றியவன் {ஸ்வயஞ்சாதன்}, திடமான பூமியைத் துளைத்துச் சென்றவன் (சென்று பாதாள லோகத்தில் ஹிரண்யாக்ஷன் மற்றும் பிறரைக் கொன்றவன்) {வைகாநன்}, சாமங்கள் பாடுபவன் {ஸாமகாயநன்}, தேவகியை மகிழ்ச்சியடையச் செய்பவன் {தேவகீநந்தநன்}, அனைத்தையும் படைப்பவன் {ஸ்ரஷ்டா}, பூமியின் தலைவன் {க்ஷிதீசன்}, தன்னை வழிபடுபவர்களின் பாவங்களை அழிப்பவன் {பாபநாசநன்}<985-992>;(119)\n(பாஞ்சஜன்யம் என்ற) சங்கைத் தன் கையில் சுமப்பவன் {சங்கப்ருத்}, ஞானம் மற்றும் மாயையாலான வாளைச் சுமப்பவன் {நந்தகீ}, இடையறாமல் யுகச்சக்கரத்தைச் சுழலச் செய்பவன் {சக்ரீ}, நனவுநிலை {அகங்காரம்} மற்றும் புலன்களில் தன்னைச் செலுத்திக் கொள்பவன் {சார்ங்கதந்வா}, மிகத்திடமான புத்தியுடன் கூடிய கதாயுதத்தைக் கொண்டவன் {கதாதரன்}, தேர்ச்சக்கரத்தை ஆயுதமாகக் கொண்டவன் {ரதாங்கபாணி}, கலங்கடிக்கப்பட முடியாதவன் {அஷோப்யன்}, அனைத்து வகை ஆயுதங்களையும் தரித்தவன் {ஸர்வப்ரஹரணாயுதன்}<993-1000>[1].(120) ஓம், அவனை வணங்குகிறேன்[2].\n[1] மேலே < > என்ற அடைப்புக்குறிக்குள் கங்குலி இட்டிருக்கும் பெயர்களின் எண்ணிக்கைக் கொடுக்கப்பட்டுள்ளது. கங்குலியிலும், கும்பகோணம் பதிப்பிலும் சரியாக ஆயிரம் பெயர்கள் இருக்கின்றன என எண்ணிக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஒரு சில இடங்களில் எண்ணிக்கை சரியாக வரவில்லை. இருப்பினும் கங்குலி பின்பற்றிய எண்ணிக்கையின்படியே மேற்கண்ட ஆயிரம் பெயர்களையும் வகுத்திருக்கிறேன். பிபேக்திப்ராயின் பதிப்பில் 886 பெயர்கள்தான் இருக்கின்றன. மீண்டும் மீண்டும் சொல்லப்படும் பெயர்களை அப்பதிப்பில் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.\n[2] கும்பகோணம் பதிப்பில் இந்தப் பெயர்பட்டியல் முடியும் இடத்தில் வரும் அடிக்குறிப்பில் \"ஸர்வப்ரஹரணாயுத: என்பதை இருமுறை சொல்லி \"ஓம்நம:\" என்று முடிக்க வேண்டும். இரண்டு முறை சொல்வது கிரந்த முடிவைத் தெரிவிக்கிறது. \"ஓம்\" என்பது மங்களக்குறிப்பு. \"நம:\" என்பது பணிவைக் காட்டுவது. \"ஓம்\" என்பது, \"அத\" என்பது இவ்விரண்டும் ஸ்ருஷ்டியின் தொடக்கத்தில் பிரம்மதேவரின் கழுத்தைப் பிளந்து கொண்டு வெளிப்பட்டன. ஆதலால், இவ்விரண்டு சொற்களும் மங்களகரமானவை. எதில் முதலில் விஷ்ணு நமஸ்காரம் செய்யப்படுகிறதோ, அதுதான் நல்ல லக்னம்; அதுதான் நல்ல நக்ஷத்ரம்; அதுதான் சுபதினம்; அதுதான் கிரியைக்குச் சுத்தம். இங்கு, முதலில் என்று சொன்னது முடிவில் நமஸ்காரம் செய்வதையும் சேர்த்துக் கொள்ளும் கருத்துள்ளது. நமஸ்காரம் செய்வதற்கு முன்னமே அதன் பலன் வந்துவிடுமென்று தெரிவிப்பதற்காக முடிவிலும் நமஸ்கரிப்பது சிஷ்டாசாரம். கிருஷ்ணனுக்குச் செய்த ஒரு நமஸ்காரமும், பத்து அசுவமேதயாகங்கள் செய்து அவபிருத ஸ்நானம் செய்ததற்குச் சமானம். பத்து அசுவமேதயாகங்கள் செய்தவனும் திரும்பி ஜனிப்பான். கிருஷ்ணனை நமஸ்கரிப்பது திரும்பி ஜனிக்கவொட்டாது. காயாம்பூ நிறமுள்ளவரும், பீதாம்பரம் தரித்தவரும், ஸ்வரூபஸ்வபாவங்கள் மாறாமலிருப்பவருமான கோவிந்தரை நமஸ்கரிப்பவர்களுக்குப் பயமில்லை. மூன்று லோகங்களுக்கும் அதிபதியும், ஒப்பற்ற மகிமையுள்ளவரும், ஸர்வசக்தரும், ஸர்வேசுவரருமான பகவானைச் சிறிது தலை வணங்கினாலும், மனிதனுக்குப் பல ஜன்மங்களிலும் ப்ரளயங்களிலும் யுகங்களிலும் உண்டான பாவங்களனைத்தும் உடனே ஒழிந்துவிடும்\" என்றிருக்கிறது.\nஇவ்வாறே எப்போதும் பாடப்பட வேண்டிய, மகிமை பொருந்திய உயர் ஆன்ம கேசவனின் சிறப்பான ஆயிரம் பெயர்களை எந்த எதிர்பார்ப்புமின்றி உனக்கு உரைத்தேன்.(121) ஒவ்வொரு நாளும் இந்தப் பெயர்களைக் கேட்பவனோ, உரைப்பவனோ இம்மையிலும், மறுமையிலும் ஒருபோதும் எந்தத் தீங்கையும் சந்திக்க மாட்டான்.(122) இஃதை ஒரு பிராமணன் செய்தால் அவன் வேதாந்தத் திறன் பெறுவதில் வெல்வான்; ஒரு க்ஷத்திரியன் செய்தால் அவன் எப்போதும் போர்க்களத்தில் வெற்றியாளனாக இருப்பான���. ஒரு வைசியன் செய்தால் அவன் செழிப்படைவான். அதே வேளையில் ஒரு சூத்திரன் பெரும் மகிழ்ச்சியை அடைவான்.(123) ஒருவன் அறத்தகுதியீட்ட விரும்பினால் (இந்தப் பெயர்களைக் கேட்பதாலோ, உரைப்பதாலோ) அஃதை ஈட்டுவதில் வெல்கிறான். ஒருவன் செல்வத்தை விரும்பினால், அவன் (இவ்வழியில் செயல்பட்டு) செல்வத்தை ஈட்டுவதில் வெல்வான். புலனின்பங்களில் ஆசை கொண்ட மனிதனும் கூட, ஆனைத்து வகை இன்பங்களையும் அனுபவிப்பதில் வெல்கிறான். சந்ததியை விரும்பும் மனிதன் (இவ்வொழுக்கத்தைக் கடைப்பிடிப்பதன் மூலம்) சந்ததியை அடைகிறான்.(124)\nஎந்த மனிதன், அவனிடம் முழுமையாகத் திருப்பப்பட்ட இதயத்துடன் தன்னைத் தூய்மை செய்து கொண்டு, பக்தியுடனும், விடாமுயற்சியுடனும், ஒவ்வொரு நாளும் வாசுதேவனின் இந்த ஆயிரம் பெயர்களையும் சொல்வானோ(125) அவன் பெரும்புகழ், உற்றார் உறவினருக்கு மத்தியில் திறன்மிக்க நிலை, நீடித்த செழிப்பு ஆகியவற்றையும், இறுதியாக அவனுக்கான உயர்ந்த நன்மையை (அவனுக்கான உயர்ந்த நன்மையான முக்தியையே) அடைவதிலும் வெல்கிறான்.(126) அத்தகைய மனிதன் எந்நேரத்திலும் அச்சமடையாதவனாகப் பேராற்றலையும் பெரும் சக்தியையும் கொண்டிருப்பான். நோய் ஒருபோதும் அவனைப் பீடிக்காது; நிறத்தில் காந்தி, பலம், அழகு, சாதனைகள் ஆகியன அவனுடையவையாகின்றன.(127) நோயாளி சுகம்பெறுவான்; துன்பங்களில் பீடிக்கப்படுபவன் அவற்றில் இருந்து விடுபடுவான், பேரிடரில் மூழ்கியவன் அதனிலிருந்து விடுபடுவான்.(128) அந்த முதன்மையானவனின் ஆயிரம் பெயர்களை உரைப்பதன் மூலம், அவனது புகழை பக்தியுடன் பாடும் மனிதன், சிரமங்கள் அனைத்தையும் விரைவாகக் கடப்பதில் வெல்கிறான்.(129) வாசுதேவனைப் புகலிடமாகக் கொண்டவனும், அவனிடம் பக்தி கொண்டவனுமான மனிதன் தன் பாவங்கள் அனைத்தில் இருந்தும் விடுபட்டு, நித்திய பிரம்மத்தை அடைகிறான்.(130)\nவாசுதேவனிடம் பக்தி கொண்டோர் ஒருபோதும் எத்தீங்கையும் அடைய மாட்டார்கள். அவர்கள், பிறப்பு, இறப்பு, முதுமை மற்றும் நோய் ஆகிய அச்சங்களில் இருந்து விடுபடுகிறார்கள்.(131) பக்தியுடனும், நம்பிக்கையுடனும் (வாசுதேவனின் ஆயிரம் பெயர்கள் அடங்கிய) இந்தப் பாடலைப் பாடுவதன் மூலம் ஒரு மனிதன் ஆன்ம இன்பம், மன்னிக்கும் இயல்பு, செழிப்பு, புத்தி, நினைவு மற்றும் புகழ் ஆகியவற்றை அடைவதில் வெல்கிறான்.(132) அறம் சார்ந்த முதன���மையான மனிதர்களான அவர்களிடம் கோபமோ, பொறாமையோ, பேராசையோ, தீய புத்தியோ ஒருபோதும் தோன்றாது.(133)\nசூரியன், நிலவு, நட்சத்திரங்கள் வானம், திசைப்புள்ளிகள், பூமி, பெருங்கடல் ஆகியவற்றுடன் கூடிய வெளியானது உயர் ஆன்ம வாசுதேவனின் ஆற்றலாலேயே ஆதரவடைந்து நிலைநிறுத்தப்படுகிறது.(134) தேவர்கள், அசுரர்கள், கந்தர்வர்கள், யக்ஷர்கள், உரகர்கள், ராட்சசர்கள் ஆகியோருடனும், அசையும் மற்றும் அசையாதவற்றுடனும் கூடிய மொத்த அண்டமும் கிருஷ்ணனின் ஆளுகையின் கீழே இருக்கிறது.(135) புலன்கள், மனம், புத்தி, உயிர் {சத்வ குணம்}, சக்தி {வன்மை}, பலம் மற்றும் நினைவு ஆகியன வாசுதேவனையே தங்கள் ஆன்மாவாகக் கொண்டுள்ளன. உண்மையில், க்ஷேத்திரம் என்றழைக்கப்படும் இவ்வுடலும், க்ஷேத்திரத்தை அறிபவன் என்றழைக்கப்படும் புத்தியுடன் கூடிய ஆன்மா ஆகியவையும் வாசுதேவனையே தங்கள் ஆன்மாவாகக் கொண்டுள்ளன.(136) சாத்திரங்களில் உள்ள காரியங்கள் அனைத்திலும் (நடைமுறைகள் உள்ளடங்கிய) ஒழுக்கமே முதன்மையானது எனச் சொல்லப்படுகிறது. அறம் ஒழுக்கத்தையே தன் அடிப்படையாகக் கொண்டுள்ளது. மங்கா புகழ் கொண்ட வாசுதேவன் அறத்தின் தலைவனாகச் சொல்லப்படுகிறான்.(137)\nமுனிவர்கள், பித்ருக்கள், தேவர்கள், (அடிப்படை) பெரும்பூதங்கள், உலோகங்கள், உண்மையில், அசையும் மற்றும் அசையாதனவற்றைக் கொண்ட அண்டம் முழுவதும் நாராயணனிலிருந்தே உதித்தது.(138) யோகம், சாங்கிய தத்துவம், ஞானம், அனைத்து வகை இயந்திரக் கலைகள், வேதங்கள், பல்வேறு வகைச் சாத்திரங்கள் என அனைத்தும் ஜனார்த்தனனிலிருந்தே உண்டாகின.(139) விஷ்ணு, பல்வேறு வடிவங்களில் பரவியிருக்கும் ஒரே பெரும்பொருளாக இருக்கிறான். மூவுலகங்களையும் மறைப்பவனும், அனைத்துப் பொருட்களின் ஆன்மாவுமான அவன் அவை அனைத்தையும் அனுபவிக்கிறான். அவனது மகிமை குறைவறியாதது, அவன் (அண்டத்தின் உயர்ந்த தலைவனாக) அதை அனுபவிக்கிறான்.(140) சிறப்புமிக்க விஷ்ணுவைப் புகழ்வதும், வியாசரால் தொகுக்கப்பட்டதுமான இந்தப் பாடல், உயர்ந்த மகிழ்ச்சியையும், உயர்ந்த நன்மையையும் (முக்தியையும்) அடைய விரும்பும் மனிதனால் பாடப்பட வேண்டும்.(141) பிறப்பற்ற தேவனும், சுடர்மிக்கப் பிரகாசம் கொண்டவனும், அண்டத்திற்கு மூலமாகவோ, காரணமாகவோ இருப்பவனும், சிதைவறியாதவனும், பெரியவையும், தாமரை இதழ்களைப் போன்றவையுமான கண்களைக் கொண்டவனுமான அந்த அண்டத் தலைவனை வழிபட்டுத் துதிப்பவர்கள் எந்த ஏமாற்றத்தையும் ஒருபோதும் சந்திப்பதில்லை\" என்றார் {பீஷ்மர்}.(142)\nஅநுசாஸனபர்வம் பகுதி – 149ல் உள்ள சுலோகங்கள் : 142\nஆங்கிலத்தில் | In English\nLabels: அநுசாஸன பர்வம், அநுசாஸனிக பர்வம், பீஷ்மர், விஷ்ணுஸஹஸ்ரநாமம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவ���ர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\nகுல மற்றும் நில வரைபடங்கள்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Honda/Pathanamthitta/cardealers", "date_download": "2021-01-26T12:22:48Z", "digest": "sha1:W5DX26ETTMUYAEHCAHAYF7KU5RW7GWH3", "length": 6200, "nlines": 133, "source_domain": "tamil.cardekho.com", "title": "பத்தனம்திட்டா உள்ள ஹோண்டா கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஹோண்டா பத்தனம்திட்டா இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nஹோண்டா ஷோரூம்களை பத்தனம்திட்டா இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட ஹோண்டா ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். ஹோண்டா கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து பத்தனம்திட்டா இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட ஹோண்டா சேவை மையங்களில் பத்தனம்திட்டா இங்கே கிளிக் செய்\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nஹோண்டா அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\nஹோண்டா சிட்டி 4th generation\nஎல்லா ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://twominutesnews.com/2021/01/12/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%B0/", "date_download": "2021-01-26T12:05:11Z", "digest": "sha1:WVOBGQIAQNKS2F4SS4XDWUG7YELPUM54", "length": 9564, "nlines": 87, "source_domain": "twominutesnews.com", "title": "சொந்த உடல் பாகம் மூலமே பரிதாபமாக இறந்து போன விலங்குகள்.. அதிரவைக்கும் உண்மை !! – Two Minutes News", "raw_content": "\nசொந்த உடல் பாகம் மூலமே பரிதாபமாக இறந்து போன விலங்குகள்.. அதிரவைக்கும் உண்மை \n – தமிழ் படங்களில் நடந்த காமெடியான தருணங்கள்\nவீட்டிலேயே இருந்த விஜயகாந்திற்கு எப்படி கொரோனா தோற்று வந்தது எப்படி தெரியுமா \nசற்றுமுன் விஜயகாந்த் உடல்நிலையின் தற்போதைய நிலவரம் பற்றி அறிக்கை வெளியிட்ட தேமுதிக கட்சி\nசசிகலாவிற்கே தண்ணி அண்ணன் மகள் என்ன செய்தார் தெரியுமா\nவிரைவில் சசிகலா தலைமையில் டி.டி.வி மகளுக்கு விரைவில் திருமணம் மாப்பிள்ளை யார் தெரியுமா வைரலாகும் வெளியான நிச்சயதார்த்த புகைப்படங்கள்\n பதில்தெரியாத கேள்விக்கு தலைவர்களின் பதில்கள்\nஉற்சாக வெள்ளத்தில் தத்தளித்த நடராஜன் “இதுபோன்ற வரவேற்பை எதிர்பார்க்கவில்லை” – ரசிகர்கள் அன்பால் திக்குமுக்காடிய நடராஜன் \nஸ்டார்க் போட்ட பால் கண்ணுக்கே தெர்ல நா 😂🔥🎉 – NEWZDIGANTA\nபெண்கள் மட்டும் இந்த வீடியோ பாருங்க – ஆண்கள் யாருமே பார்க்க வேண்டாம் \n“கிரிக்கெட் வீரர் நடர���ஜனின் வீடு குடும்பம் பற்றி யாரும் அறியாத தகவல்கள் – வீடியோ \n“நான் சின்ன வயசுல இருந்தே இப்படி தான் – தமிழில் பேட்டி கொடுத்த நடராஜன் – கிரிக்கெட் வீரர் \n15.6-இன்ச் டிஸ்பிளேவுடன் ஹானர் மேஜிக்புக் 15 அறிமுகம்.\nசாம்சங் நிறுவனத்தின் புதிய லேப்டாப் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\n15-இன்ச் இன்ஃபினிட்டி எட்ஜ் டிஸ்ப்ளே டெல் லேப்டாப் அறிமுகம்.\nப்ளிப்கார்ட் நிறுவனத்தின் முதல் லேப்டாப் இந்தியாவில் அறிமுகம்.\nஏசர் ஆஸ்பையர் 7கேமிங் லேப்டாப் அறிமுகம். விலை எவ்வளவு தெரியுமா\nBudget 2021.. அதிகரித்து வரும் நிதி பற்றாக்குறை.. எச்சரித்த இக்ரா..\nகொரோனா-வின் வெறியாட்டம்.. 22.5 கோடி பேர் வேலையை இழந்து தவிப்பு..\nவரலாறு காணாத ஆர்டர்.. தூள் கிளப்பிய எல்&டி.. ரூ.2,467 கோடி லாபம்..\nஅம்பானி, அதானியை முந்திக்கொண்ட பிர்லா.. புதிய வர்த்தகத்தில் இறங்கும் குமார் மங்களம் பிர்லா..\nபழைய வாகனங்களுக்கு பசுமை வரி.. நிதின் கட்கரி ஒப்புதல்.. யார் யார் கட்டணும்..\nசொந்த உடல் பாகம் மூலமே பரிதாபமாக இறந்து போன விலங்குகள்.. அதிரவைக்கும் உண்மை \nBudget 2021.. அதிகரித்து வரும் நிதி பற்றாக்குறை.. எச்சரித்த இக்ரா..\nகொரோனா-வின் வெறியாட்டம்.. 22.5 கோடி பேர் வேலையை இழந்து தவிப்பு..\nசொந்த உடல் பாகம் மூலமே பரிதாபமாக இறந்து போன விலங்குகள்.. அதிரவைக்கும் உண்மை \nசொந்த உடல் பாகம் மூலமே பரிதாபமாக இறந்து போன விலங்குகள்.. அதிரவைக்கும் உண்மை \nகீழே இதைப்பற்றி முழு வீடியோ உள்ளது. திரைவிமர்சனம், பிரபலங்களின் நேர்காணல், விருதுகள் பெற்ற குறும்படங்கள், சூட்டிங் ஸ்பாட் வீடியோ என பலவும் இங்கு பகிர்வோம். இதுவரை யாரும் பார்த்திராத விறுவிறுப்பான காணொளிகள், நெகிழ வைக்கும் சினிமா காட்சிகள், விலங்குகளின் வேடிக்கை வீடியோ, அசாத்திய திறமை கொண்ட மனிதர்களின் வீடியோக்கள் மற்றும் பல பதிவுகள் இங்கே உள்ளன. மேலும் பயனுள்ள தகவல்களுக்கு இந்த பக்கத்தை உடனே லைக் செய்து இணைந்து கொள்ளுங்கள்.\nமுழு வீடியோ கீழே உள்ளது.\nஐந்தாண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்புக்கு ஜூலை 8 முதல் கலந்தாய்வு\nகலை, அறிவியல் படிப்புகளுக்கான வரைவு தரவரிசைப் பட்டியல் வெளியீடு- சென்டாக் | Centac releases draft merit list for admission\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2012/05/task-manager.html", "date_download": "2021-01-26T11:15:53Z", "digest": "sha1:MNMYBTA4LZRYNEK7KJPVW43VZZ7XRLN6", "length": 4424, "nlines": 61, "source_domain": "www.anbuthil.com", "title": "கணினியின் TASK MANAGER ல் ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்ய", "raw_content": "\nகணினியின் TASK MANAGER ல் ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்ய\nஎனது கணிணியில் பலமுறை வைரசால் பாதிக்கப்பட்ட போது Task Manager Disabled என்னும் பிழைச்செய்தி வந்தது. பெரும்பாலும் வைரஸ், ட்ரோஜன், மால்வேர்கள் Taskmanager ஐ disable செய்கின்றன. அதனால், நம்மால் அதன் process ஐ நிறுத்த முடிவதில்லை. அதனை மீண்டும் சரி செய்வதற்கான 5 வழிமுறைகள் கீழே தந்துள்ளேன்.\nGroup Policy Editor வழியாக சரி செய்யலாம்..\nStart, Run , அதில் gpedit.msc என்று டைப் செய்யவும்.\nஅதில் System ஐ Expand செய்து Ctrl+Alt+Del ஐ க்ளிக் செய்யவும்\nஅதில் Remove Task Manager என்பதனை Click செய்து அந்த Optionல் Not Configured என்பதனை தேர்வு செய்யவும்.\nStart, Run ல் கீழே உள்ள Command ஐ கொடுப்பதன் மூலம் சரி செய்யலாம்.\nNotepad ல் கீழே உள்ள வரிகளை Paste செய்யவும்\nபின்னர் அதனை Taskmanager.reg என save செய்து அதை OPEN பண்ணுவதன் மூலமாக சரி செய்யலாம்.\nTask Manager Fix என்னும் மென்பொருளை பதிவிறக்கம் செய்யவும் அதனை Run செய்வதன் மூலம் Task Manager ஐ Restore செய்ய முடியும்.\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nஆன்லைன் இல் Photo Editing செய்ய\nநாம் பொதுவாக கணணியின் மூலம் படங்களை மாற்றியமைப்பதற்காக Adobe Photoshop …\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tnpscshouters.com/2021/01/tnpsc-8th-january-2021-current-affairs.html", "date_download": "2021-01-26T12:48:25Z", "digest": "sha1:HRJ2J5Y34QHT5CUGSJYK657V7HIGHLSR", "length": 20339, "nlines": 232, "source_domain": "www.tnpscshouters.com", "title": "TNPSC 8th JANUARY 2021 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF | TNPSC SHOUTERS", "raw_content": "\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\n12.69 லட்சம் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டம் முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்\nகரோனா தொற்று காலத்தில்தங்கள் வாழ்வாதாரத்தை இழந்த அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நிதியுதவி, நிவாரணப் பொருட்களை தமிழக அரசு வழங்கியது.\nஅந்த வகையில், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு 2 முறைதலா ரூ.1,000, 15 கிலோ அரிசி, ஒரு கிலோ எண்ணெய், ஒரு கிலோ பருப்பு அடங்கிய சிறப்பு நிவாரணத் தொகுப்பும் வழங்கப்பட்டது.\nஇந்நிலையில், கட்டுமானத��� தொழிலாளர்கள் தைப் பொங்கலை சிறப்பாக கொண்டாடும் வகையில், அவர்களுக்கு முதல்முறையாக பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.\nஅதன்படி, தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள 5 லட்சத்து 94 ஆயிரத்து 147 ஆண் தொழிலாளர்களுக்கு வேட்டி, அங்கவஸ்திரம், 6 லட்சத்து 75 ஆயிரத்து 403 பெண் தொழிலாளர்களுக்கு புடவை, 2 கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சிறுபருப்பு, 500 கிராம் எண்ணெய், 100 கிராம் நெய், ஒரு கிலோ வெல்லம், 5 கிராம் ஏலக்காய், தலா 25 கிராம் முந்திரி மற்றும் திராட்சை ஆகியவை அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்க ரூ.94 கோடியே 40 லட்சம் நிதியை அரசு ஒதுக்கியுள்ளது.\n16-வது வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி தொடங்கி வைத்தார்\nவெளியுறவு விவகாரங்கள் அமைச்சகத்தின் நிகழ்ச்சியான வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாடு,வெளி நாடுகளில் வாழும் இந்தியர்களுடன் இணைப்பை ஏற்படுத்தும், அவர்களை ஈடுபடுத்தும் முக்கிய தளமாக விளங்குகிறது. தற்போதைய கொரோனா பெருந்தொற்றுக்கு இடையிலும், 16-வது வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாடு இன்று நடத்தப்படுகிறது.\nமாநாட்டுக்கு முன் நடைபெற்ற வெளிநாடு வாழ் இந்தியர்கள் கூட்டங்களைப் போலவே, மெய்நிகர் முறையில் மாநாடும் நடத்தப்படும்.\n\"தற்சார்பு இந்தியாவுக்கு பங்காற்றுதல்\" என்பது வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாட்டின் மையக்கருவாக இருக்கும்.வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாடு மூன்று பிரிவுகளை கொண்டிருக்கும்.\nஉள்ளாட்சி அமைப்பு நடுவராக மாலிக் பெரோஸ்கான் பதவி ஏற்பு\nதமிழ்நாடு உள்ளாட்சி அமைப்பு முறை மன்ற நடுவராக முன்னாள் மாநில தேர்தல் ஆணையர் மாலிக் பெரோஸ்கான் நியமிக்கப்படுவதாக தமிழக அரசு கடந்த மாதம் அரசாணை வெளியிட்டது.\nஇதையடுத்து உள்ளாட்சி அமைப்பு முறை மன்ற நடுவராக மாலிக் பெரோஸ்கானுக்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த பதவியில் அவர் மூன்று ஆண்டுகள் பணியில் இருப்பார்.\nஅயோத்தி நகராட்சி நிர்வாகம் ஐ.ஐ.எம். உடன் ஒப்பந்தம்\nஅயோத்தியை சர்வதேச சுற்றுலா தலமாக மாற்ற ஐ.ஐ.எம். எனப்படும் 'இந்தியன் இன்ஸ்ட்டிட்யூட் ஆப் மேனேஜ்மென்ட்' உடன் நகராட்சி நிர்வாகம் ஒப்பந்தம் செய்துள்ளது.\nஉத்தர பிரதேசத்தின் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானத்தை முன்னிட்டு நகரை சர்வதேச சுற்றுலா மையமாக மாற்ற நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.\nதொல்லியல் கள ஆய்வுகள், அகழாய்வுகள் மேற்கொள்ள ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு அரசாணை வெளியீடு\nதமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ் பண்பாட்டுத் துறை அமைச்சரின் அறிவிப்பினைச் செயல்படுத்தும் பொருட்டு, தமிழகத்தின் தொல்லியல் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் நவீன தொழில்நுட்பக் கருவிகளைக் கொண்டு முறையான தொடர் தொல்லியல் கள ஆய்வுகள் மற்றும் அகழாய்வுகள் மேற்கொள்ள ஏதுவாக, ஆண்டுதோறும் தொடரும் செலவினமாக ஒதுக்கீடு செய்யப்படும் ரூ.2 கோடியினை ரூ.3 கோடியாக உயர்த்தி தமிழக அரசால் ஆணை வெளியிடப்பட்டுள்ளது.\nஐ.நா.,வின் மூன்று முக்கிய கமிட்டிகளுக்கு தலைமை வகிக்கும் இந்தியா\nஇந்தியா கடந்த திங்களன்று ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் 8-வது முறையாக நிரந்தரமல்லாத உறுப்பினராக பொறுப்பேற்றது. பயங்கரவாதத்திற்கு எதிராக குரல் எழுப்புதல், வளரும் நாடுகளுக்காக பேசுவது, உலக அமைதி மற்றும் பாதுகாப்பு விஷயங்களில் மனிதனை மையமாக கொண்ட தீர்வுகள் ஆகியவற்றை இலக்காக வைத்து செயல்பட இருப்பதாக அறிவித்துள்ளது.தற்போது இந்தியா தலைமை வகிக்க உள்ள மூன்று கமிட்டிகளுமே முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.\nதாலிபான் தடை குழு இந்தியாவுக்கு முன்னுரிமை வாய்ந்த ஒன்று. இது 1988 தடைக்குழு என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நேரத்தில் இந்த குழுவுக்கு தலைமை தாங்குவது பயங்கரவாதிகள் மற்றும் அவர்களுக்கு உதவுபவர்கள், ஆப்கானிஸ்தான் அமைதிக்கு அச்சுறுத்தலாக இருப்பவர்களை கவனிக்க உதவும்.லிபியா தடை குழுவும் ஐ.நா.,வின் முக்கியமான துணை அமைப்புகளில் ஒன்று.\nஇது லிபியா மீதான இரு வழி ஆயுத வணிக தடை, சொத்து முடக்கம், பயணத் தடை, பெட்ரோலியத்தை சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்வதற்கான நடவடிக்கைகள் உள்ளிட்ட பொருளாதாரத் தடைகளை அமல்படுத்துகிறது.\nலிபியா மற்றும் அதன் அமைதி நடவடிக்கைகள் மீது சர்வதேச கவனம் குவிந்துள்ள நிலையில் இந்தியா அக்குழுவுக்கு தலைமை தாங்குகிறது.இறுதியாக பொருளாதார எதிர்ப்பு குழுவுக்கு 2022-ல் இந்தியா தலைமை வகிக்கும்.\nஅது இந்தியா சுதந்திரம் பெற்ற 75-வது பவள விழா ஆண்டாகவும் அமைய இருப்பது தனிச்சிறப்பு. நியூயார்க் இரட்டை ��ோபுர தாக்குதலுக்கு பிறகு 2001-ல் இந்த குழு அமைக்கப்பட்டது. முன்னதாக 2011 மற்றும் 2012 காலக்கட்டத்தில் இக்குழுவிற்கு இந்தியா தலைமை வகித்தது.\nஎங்களுடைய WHATAPP GROUP-ல் இணைய புதிய உறுப்பினர்கள் இந்த LINK CLICK செய்து TNPSCSHOUTER என்ற புதிய WHATSAPP GROUP-ல் JOIN பண்ணிகொள்ளவும்\nநடப்பு விவகார - பொது அறிவு வினாடி வினா பிரிவில் ஒவ்வொரு போட்டியாளருக்கும் பரீட்சை எழுதுவதை எளிதாக்குவதை TNPSC SHOUTERS நோக்கமாகக்...\nஇந்தியாவில் உள்ள 31 மாநிலத்தின் பெயர், தலைநகரம், முதலமைச்சர், ஆளுநர்\nமுதலமைச்சர் என்பவர் இந்தியக் குடியரசில் உள்ள இருபத்தி ஒன்பது மாநிலங்கள் மற்றும் இரண்டு ஒன்றியப் பகுதிகள் (தில்லி மற்றும் புதுச்சேரி)...\nபத்ம விபூஷண் விருதுகள்/ Padma Vibhushan Award 2021\nடெசர்ட் நைட்-21 இந்தியா- பிரான்ஸ் விமானப்படைகளின் ...\nதேசிய இளைஞர் தினம் / NATIONAL YOUTH DAY\nஅட்லாண்டிக் பெருங்கடலில் 12 புதிய உயிரினங்கள் கண்ட...\nசுகன்யா சம்ரிதி யோஜனா Sukanya Samriddhi Yojana\nகடந்த 2020-ம் ஆண்டு சுற்றுலா அமைச்சகம் சார்பாக மேற...\nமின்னணு தேசிய வேளாண் சந்தை / e - NAM\nGlobal Pravasi Rishta / குளோபல் பிரவாசி ரிஷ்தா\nஸ்பாரோ அமைப்பின் 2020-ம் ஆண்டுக்கான இலக்கிய விருது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/tag/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2021-01-26T11:23:50Z", "digest": "sha1:4RMDE7XL56F22NFLJIBYKMV6SBZMYKCX", "length": 4686, "nlines": 77, "source_domain": "www.toptamilnews.com", "title": "பொம்மை Archives - TopTamilNews", "raw_content": "\nபிக் பாஸ் சீசன் 4\nபிக் பாஸ் சீசன் 4\nகுழந்தைகளுக்கு பொம்மை வாங்கும்போது அவசியம் கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்\n“பொம்மை” படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட நடிகர் எஸ்.ஜே.சூர்யா\nபொம்மைகளுக்கு மருத்துவம் பார்க்கும் மருத்துவமனை\nவன்னியர்களுக்கு பா.ஜ.க வலை… வீரப்பன் மகள் சிக்கினார்\nதூத்துக்குடி விமான நிலையத்தில் விமானங்கள் இரவிலும் தரையிறங்க அனுமதி\nபள்ளியில் உணவு உண்ட மாணவர் உயிரிழப்பு:\n2019-20 தொகுதி மேம்பாட்டு நிதியையும் ரத்து செய்ய சுற்றறிக்கை வெளியிட்ட பா.ஜ.க அரசு\nதொடரும் பெண் கொலைகள் -9 வயது சிறுமியை கொன்று கான்கிரீட் தளத்தில் புதைப்பு...\n“கடனை கேட்ட வக்கீலின் ,உடலை புதைத்த விவேக்” -கடனை திருப்பி கேட்டவருக்கு நேர்ந்த கதியை...\nபெயிலான பள்ளி குழந்தைகள் போல் மோடிஜி பொய் சொல்கிறார்\nஎதிரிகளை பலமிழக்கச் செய்வாள் பிரத்தியங்கரா தேவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dreimalalles.info/ta/erogan-review", "date_download": "2021-01-26T12:03:29Z", "digest": "sha1:YF3RMHUYHBKQ2SO7MEMJRS5EIMDSI4TW", "length": 31913, "nlines": 119, "source_domain": "dreimalalles.info", "title": "Erogan முற்றிலும் பயனற்றதா? அல்லது ஓர் இன்சைடர் உதவிக்குறிப்பா?", "raw_content": "\nஉணவில்முகப்பருஎதிர்ப்பு வயதானஅழகுமார்பக பெருக்குதல்தோல் இறுக்கும்பாத சுகாதாரம்சுறுசுறுப்புசுகாதார பராமரிப்புஅழகிய கூந்தல்மெல்லிய சருமம்சுருள் சிரைநிலைத்திருக்கும் ஆற்றலைக்தசைகள் உருவாக்கமூளை திறனை அதிகரிக்கஒட்டுண்ணிகள்நீண்ட ஆணுறுப்பின்இனக்கவர்ச்சிஉறுதியையும்பெண் வலிமையைஅதிகரிப்பதாக பயிற்சிபுரோஸ்டேட்புரதம் பார்கள்புகைதூக்கம்குறைவான குறட்டைவிடுதல்மன அழுத்தம்டெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கபிரகாசமான பற்கள்அழகான கண் முசி\nErogan அவர்களின் ஆற்றலை அதிகரிக்கவா எந்த காரணத்திற்காக வாங்குதல் செலுத்துகிறது எந்த காரணத்திற்காக வாங்குதல் செலுத்துகிறது பாதிக்கப்பட்டவர்கள் வெற்றிகளைப் பற்றி பேசுகிறார்கள்\nநம்பகமான Erektion, Erogan தீர்வுதான். பல திருப்திகரமான வாடிக்கையாளர்கள் இதை உறுதிப்படுத்துகின்றனர்: ஆற்றலை அதிகரிப்பது மிகவும் எளிமையானது. Erogan விளைவு மிகவும் எளிமையானது மற்றும் நம்பகமானது. ஆற்றல் அதிகரிப்பதை தயாரிப்பு எவ்வளவு நம்பகத்தன்மையுடன் ஆதரிக்கிறது என்றால், இந்த மதிப்பாய்வில் நீங்கள் கற்றுக்கொள்வீர்கள்.\nபெண்களை முழுமையாக திருப்திப்படுத்த விரும்புகிறீர்களா\nஉங்களை விடாத ஒரு நீண்டகால Erektion உங்களுக்கு வேண்டுமா நீங்கள் யாருடன் எப்போதும் உடலுறவு கொள்ளலாம் நீங்கள் யாருடன் எப்போதும் உடலுறவு கொள்ளலாம், உங்கள் கூட்டாளரை முழுமையாக திருப்திப்படுத்த அன்பின் செயலில் அதிக விடாமுயற்சியை விரும்புகிறீர்களா, உங்கள் கூட்டாளரை முழுமையாக திருப்திப்படுத்த அன்பின் செயலில் அதிக விடாமுயற்சியை விரும்புகிறீர்களா, கடினமான, நீண்ட கால Erektion நீங்கள் கனவு காண்கிறீர்களா, கடினமான, நீண்ட கால Erektion நீங்கள் கனவு காண்கிறீர்களா க்ளைமாக்ஸுக்குப் பிறகும் நீங்கள் தொடர விரும்புகிறீர்களா க்ளைமாக்ஸுக்குப் பிறகும் நீங்கள் தொடர விரும்புகிறீர்களா\nதுரதிர்ஷ்டவசமான உண்மை என்னவென்றால், Erektion குறைபாடு மிக விரைவாக மோசமான உறவு பிரச்சினைகள் மற்றும் மனச்சோர்வுக்கு வழிவகுக்கிறது.\nவயக்ரா, சியாலிஸ் போன்ற மருந்துகளை மருத்துவ பரிந���துரைகளில் பிரத்தியேகமாக எடுத்துக் கொள்ளலாம், அதற்காக மூர்க்கத்தனமாக அதிக விலைகளை செலுத்த வேண்டும் என்ற உண்மையை ஒரு சில மக்கள் சமாளிக்க வேண்டும். நோயாளிகள் சில தயாரிப்புகளுடன் இதை முயற்சி செய்கிறார்கள், நல்ல அனுபவங்கள் இல்லை, அது நன்றாக இருக்கட்டும்.\nஇருப்பினும், இது தேவையில்லை: நீங்கள் கற்றுக் கொள்வதைப் போல, உண்மையிலேயே மென்மையான, அதிக ஆற்றலைக் கொடுக்கும் நம்பிக்கைக்குரிய சிகிச்சைகள் உள்ளன. அவற்றில் Erogan ஒருவராக இருந்தால் பின்வரும் பிரிவுகளில் காண்பிப்போம்.\nErogan எந்த வகையான தயாரிப்புகள்\nதயாரிப்பு இயற்கையான பொருட்களை மட்டுமே கொண்டுள்ளது, பரவலாக அறியப்பட்ட விளைவுகளைப் பயன்படுத்துகிறது.\n[Prodktname] கிடைக்கும் வரையில் இங்கே வாங்குவதற்கு உங்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பு.\nஇது சாத்தியமான குறைவான பக்க விளைவுகளுடன் ஆற்றலை அதிகரிக்கவும், செலவு குறைந்ததாகவும் உருவாக்கப்பட்டது.\nகூடுதலாக, செல்போன் மற்றும் நோட்புக் மூலம் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் எவரும் எளிதில் ரகசியமாக பொருட்களை வாங்க முடியும் - நிச்சயமாக, மிக உயர்ந்த தரங்கள் (எஸ்எஸ்எல் குறியாக்கம், தனியுரிமை போன்றவை) பூர்த்தி செய்யப்படுகின்றன.\nErogan பொருட்கள் ஆய்வு செய்யப்பட்டன\nErogan ஒவ்வொரு மூலப்பொருளையும் பகுப்பாய்வு செய்வது கொஞ்சம் அர்த்தமுள்ளதாக இருக்கும், அதனால்தான் மிக முக்கியமான 3 க்கு நம்மை கட்டுப்படுத்துகிறோம்:\nவிளைவு இந்த கூறுகளுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படவில்லை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது, மேலும் அளவும் முக்கியமானது.\nதயாரிப்புடன், உற்பத்தியாளர் மகிழ்ச்சியுடன் அனைத்து பொருட்களின் சக்திவாய்ந்த அளவை நம்பியுள்ளார், இது ஆராய்ச்சியின் படி, ஆற்றலை அதிகரிப்பதில் மகத்தான முடிவுகளை அளிக்கிறது.\nஇந்த அம்சங்கள் Erogan பரிந்துரைக்கின்றன:\nErogan ஒரு மருந்து அல்ல, எனவே மிகவும் பொறுத்துக்கொள்ளக்கூடிய மற்றும் தோழர் Erogan\nநீங்கள் ஒரு மருந்தாளருக்கான பயணத்தையும், ஆற்றல் அதிகரிக்கும் வழிமுறையைப் பற்றிய வெட்கக்கேடான உரையாடலையும் நீங்களே காப்பாற்றுகிறீர்கள்\nதயாரிப்புகள், உதவி அதிகரிக்கும் திறன் பெரும்பாலும் பெற பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளுடன் மட்டுமே இருக்கும் - Erogan நீங்கள் வலையில் Erogan மிகவும் Erogan முடியும்\nதனித்துவமான ஆன��லைன் வரிசைப்படுத்தலின் காரணமாக, உங்கள் வழக்கை யாரும் கவனிக்க வேண்டியதில்லை\nErogan உண்மையில் எவ்வாறு Erogan என்பதைப் பற்றிய கூடுதல் விழிப்புணர்வுக்கு, Erogan பற்றிய ஆய்வு Erogan பார்ப்பது உதவுகிறது.\nஇந்த வேலையை எங்களிடம் விட்டுவிடலாம்: பின்னர் மற்ற பயனர்களின் அறிக்கைகளையும் நாங்கள் படிப்போம், ஆனால் முதலில் Erogan பற்றி தயாரிப்பாளர் என்ன கூறுகிறார் என்பதை தீர்மானிக்க விரும்புகிறோம்:\nஒரு பக்க விளைவு என்பது அதிகரித்த லிபிடோ ஆகும், இது பெரும்பாலும் சிறந்த வீரியத்துடன் கைகோர்த்துச் செல்கிறது\nமற்றவற்றுடன், பெரிய இரத்த ஓட்டம் Erektion கடினமாக்குகிறது\nவீக்கத்தின் Erogan அதிகரித்ததற்கு நன்றி, Erogan பயன்பாட்டை முன்கூட்டியே Erogan முற்றிலும் தேவையில்லை\nErogan முகத்தில் உள்ள இந்த விஷயங்கள் அனைத்தும் உத்தியோகபூர்வ மற்றும் பயனர்களால் Erogan, மேலும் இணையத்திலும் பத்திரிகைகளிலும் காணலாம்.\nErogan என்ன பேசுகிறது, Erogan எதிராக என்ன\nஏதேனும் விரும்பத்தகாத பக்க விளைவுகள் உண்டா\nஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி, Erogan இயற்கையான, கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் ஆரோக்கியமான பொருட்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. இதன் விளைவாக, இது எதிர்மாறாக உள்ளது.\nஒட்டுமொத்த கருத்து தெளிவாக உள்ளது: Erogan பயன்படுத்தும் போது எந்தவிதமான குழப்பமான விளைவுகளையும் ஏற்படுத்தாது.\nஆய்வுகளில் தயாரிப்பு விதிவிலக்காக வலுவாக இருப்பதாகத் தோன்றுவதால், வீரியமான ஆலோசனையை கணக்கில் எடுத்துக்கொள்வது மிகவும் முக்கியமானது, இது நுகர்வோர் செய்த தனித்துவமான முன்னேற்றங்களுக்கு நியாயமான விளக்கமாகும். இல்லையெனில், ஒரு Clenbuterol ஒப்பீட்டைப் பாருங்கள்.\nநகல் (போலிகள்) தடுக்க, சான்றளிக்கப்பட்ட விற்பனையாளர்களிடமிருந்து மட்டுமே நீங்கள் தயாரிப்பை ஆர்டர் செய்கிறீர்கள் என்பதையும் நீங்கள் மதிக்க வேண்டும் - இந்த நோக்கத்திற்காக எங்கள் வாங்கும் ஆலோசனையைப் பின்பற்றவும். அத்தகைய நகலெடுக்கப்பட்ட தயாரிப்பு, சாதகமான செலவுக் காரணி உங்களைத் தூண்டினால், துரதிர்ஷ்டவசமாக, வழக்கமாக சிறிய விளைவுகளைக் கொண்டிருக்கிறது மற்றும் தீவிர நிகழ்வுகளில் ஆபத்தானது.\nஇந்த பயனர் குழுக்கள் முகவரைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்:\nபின்வரும் சூழ்நிலைகளில் நீங்கள் Erogan பயன்படுத்துவதைத் Erogan விரும்புகி��ீர்கள்:\nஉங்கள் உடல்நலத்திற்காக பணத்தை செலவிட நீங்கள் விரும்பவில்லை.\nஉங்கள் ஆற்றலை அதிகரிக்கிறீர்களா என்பது உங்களை நமைக்காது.\nஇங்கே குறிப்பிடப்பட்ட புள்ளிகளில் நீங்கள் உங்களை அடையாளம் காணவில்லை என்று கருதுகிறேன். உங்கள் பிரச்சினையை சுத்தம் செய்ய நீங்கள் தயாராக உள்ளீர்கள், இந்த காரணத்திற்காக சில வேலைகளை செய்யுங்கள். உங்கள் சிக்கலைச் சமாளிக்கும் நேரம் இது\nநல்ல செய்தி என்னவென்றால், இது ஒரு நீண்டகால செயல்முறையாக இருந்தாலும், இந்த தயாரிப்பில் இது உங்களுக்கு மிகவும் எளிதாக இருக்க வேண்டும்.\nErogan திறமையாக பயன்படுத்த சிறந்த வழி\nErogan வேலைக்கு Erogan மிக எளிதான வழி, கட்டுரையின் மதிப்பீட்டில் ஒரு பிட் வேலையை முதலீடு செய்வதாகும்.\nவாங்குவதற்கு முன் ஏற்படும் விளைவுகளைப் பற்றி நீங்கள் சிந்திக்க வேண்டியதில்லை. நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், நீண்ட காலத்திலும் எல்லா இடங்களிலும் தயாரிப்பைப் பயன்படுத்துவது மிகவும் எளிதானது - நீங்கள் எங்கிருந்தாலும் சரி.\nErogan பயன்பாட்டின் மூலம் ஆற்றலில் மிகப்பெரிய அதிகரிப்பு கேட்ட நுகர்வோரிடமிருந்து பல சாதகமான அறிக்கைகள் உள்ளன.\nதயாரிப்பாளரின் தொகுப்பிலும், சரியான கடையிலும் (இந்த அறிக்கையில் உள்ள இணைப்பு) பயனுள்ள மற்றும் இழப்பு இல்லாத பயன்பாட்டிற்கான அத்தியாவசியமான எல்லாவற்றையும் படிக்க உங்களுக்கு வாய்ப்பு உள்ளது.\nErogan என்ன முடிவுகள் யதார்த்தமானவை\nErogan தனது ஆற்றலை அதிகரிக்கும் என்பது ஒரு தெளிவான உண்மை\nஏராளமான சான்றுகள் இருப்பதால், இது ஒரு கூற்று மட்டுமல்ல.\nஒருவர் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காணும் வரை, சிறிது நேரம் கடக்க முடியும்.\nஆயினும்கூட, மற்ற பயனர்களைப் போலவே நீங்கள் ஈர்க்கப்படுவீர்கள் என்பதில் நீங்கள் உறுதியாக இருக்க முடியும், மேலும் சில நாட்களுக்குப் பிறகு ஆற்றல் அதிகரிப்பதில் குறிப்பிடத்தக்க வெற்றியைக் காண்பீர்கள் .\nசிகிச்சை முன்னேறும்போது Erogan முடிவுகள் வெளிப்படையாகத் Erogan.\nபெரும்பாலும் இது நேரடியான சூழல்தான் முதலில் முடிவுகளுக்கு சாட்சியமளிக்கிறது. உங்கள் சக மனிதர்கள் நிச்சயமாக கூடுதல் உயிர்ச்சக்தியை நினைவில் கொள்கிறார்கள்.\nபோலி பொருட்கள் ஒரு பரவலான பிரச்சினை. போலி பொருட்கள் ஒரு பரவலான பிரச்சினை.\nஅடிப்படையில், நுகர்வோரின் கருத்துக்கள் நேர்மறையான முடிவுகளை விட அதிகமாக உள்ளன. நிச்சயமாக, குறைவான வெற்றியைப் புகாரளிக்கும் பிற மதிப்புரைகளும் உள்ளன, ஆனால் பொதுவாக எதிரொலி நன்மை பயக்கும்.\nErogan பற்றி நீங்கள் இன்னும் சந்தேகத்தை உணர்ந்தால், சிரமங்களை எதிர்கொள்ள நீங்கள் இன்னும் உந்துதல் Erogan தெரியவில்லை.\nதயாரிப்பு பற்றி மற்றவர்கள் என்ன சொல்ல வேண்டும் என்று பார்ப்போம்.\nசில பயனர்கள் தயாரிப்பின் வெற்றியைப் பற்றி மகிழ்ச்சியடைகிறார்கள்:\nஇது தனிநபர்களின் குறிக்கோள் இல்லாத கருத்துக்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இதன் விளைவாக இன்னும் மிகவும் கவர்ச்சிகரமானதாக இருக்கிறது, பெரும்பான்மையைப் பற்றி நான் எப்படி நினைக்கிறேன் - மேலதிக போக்கில் உங்கள் நபர் மீதும் - பொருந்தும்.\nமக்கள் மேலும் மேம்பாடுகளை ஆவணப்படுத்தினர்:\nஉறுதியான மற்றும் விடாமுயற்சியான Erektion, அன்பைச் செய்வதில் இன்பம் உறுதி செய்யப்படுகிறது\nஉங்கள் ஆற்றலை அதிகரிக்க சரியான சிகிச்சையை இறுதியாகக் கண்டுபிடிப்பது எவ்வளவு அருமையாக இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். Erogan நேர்மறையான முடிவுகளை வழங்க முடியும் என்பதில் நாங்கள் உறுதியாக Erogan.\n\"அன்பின் செயல் எந்த வகையிலும் மிக முக்கியமான விஷயம் அல்ல\" அல்லது \"அளவு பொருத்தமற்றது\" என்று மீண்டும் மீண்டும் கூறப்பட்டாலும், அடிக்கடி உடலுறவு கொள்வது அதிக திருப்திக்கு வழிவகுக்கிறது என்பதை மறுக்க முடியாது. Anadrol மாறாக இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.\nஒரு பையன் தனது காதல் வாழ்க்கையில் எவ்வளவு சிரமப்படுகிறானோ, எதிர் பாலினத்தவருக்கு அதிக ஈர்ப்பும், மேலும் கவர்ச்சியாகவும் மகிழ்ச்சியாகவும் உணர்கிறான். இப்போது மந்தநிலையுடன் இருந்தால் மற்றும் முடிவில்லாமல் - இறுதியில் அதிக சிரமங்கள் இல்லை.\nErogan நீங்களே முயற்சி செய்வதற்கான வாய்ப்பை நீங்கள் இழக்கக்கூடாது, அது நிச்சயம்\nஎனவே, இனி காத்திருக்க வேண்டாம் என்று நீங்கள் அறிவுறுத்தப்படுகிறீர்கள், இதனால் நிதி இனி கிடைக்காது என்ற அபாயத்தை எடுத்துக் கொள்ளுங்கள். எரிச்சலூட்டும் விதமாக, இயற்கைப் பொருட்களின் துறையில் மீண்டும் மீண்டும் நடக்கிறது, அவை ஒரு மருத்துவரின் பரிந்துரை வழியாக மட்டுமே குறுகிய காலத்திற்குப் பிறகு வாங்க முடியும் அல்லது உற்பத்தி நிறுத்தப��படும்.\nஅத்தகைய வழிமுறையை சட்டப்பூர்வமாக இணக்கமான மற்றும் மலிவான எவரும் பெற முடியும் என்பது விரைவாக பயன்படுத்தப்பட வேண்டும். தற்போது, இது பட்டியலிடப்பட்ட இணைய கடையில் இன்னும் கிடைக்கிறது. பிற ஆதாரங்களைப் போலல்லாமல், சரியான மாதிரியை இங்கே பெறுவது உறுதி.\nஇந்த பயன்பாட்டை நீண்ட காலத்திற்கு செயல்படுத்த போதுமான விடாமுயற்சி இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்களா உங்கள் திறனை நீங்கள் சந்தேகித்தால், அது சிறப்பாக இருக்கட்டும். இருப்பினும், உங்கள் சிக்கலைச் சமாளிக்க நீங்கள் போதுமான அளவு தூண்டப்படுவீர்கள், குறிப்பாக இந்த தயாரிப்பிலிருந்து திறமையான உதவியைப் பெற்றால்.\n✓ விளைவுக்கு உத்தரவாதம் அல்லது பணம் திரும்ப பெறுதல்\nசிறந்த சலுகைக்கு இங்கே கிளிக் செய்க\nஎங்கள் குறிப்பு: Erogan வாங்குவதற்கு முன் படிக்க Erogan\nErogan விற்க பிரபலமான வழிகளைப் பயன்படுத்துவது நிரூபிக்கப்பட்டுள்ள பல அங்கீகரிக்கப்படாத விற்பனையாளர்களுக்கு Erogan ஆர்டர் Erogan போது ஒருவர் கவனமாக இருக்க வேண்டும் என்பதை Erogan வேண்டும்.\nநான் வாங்கிய அனைத்து பொருட்களும் பட்டியலிடப்பட்ட இணைப்புகளிலிருந்து வந்தவை. எனவே, பொருட்களின் அசல் உற்பத்தியாளருடன் நேரடியாக தொடர்புடையதாக இருப்பதால், பட்டியலிடப்பட்ட மூலங்கள் மூலம் பொருட்களை வாங்க வேண்டும் என்பதே எனது ஆலோசனை. எனவே எச்சரிக்கையாக இருங்கள்: அங்கீகரிக்கப்படாத மூலங்களிலிருந்து தயாரிப்பைப் பெறுவது எப்போதும் ஆபத்தானது, மேலும் இது ஒரு ஃபிளாஷ் முடிவுகளில் கவலையளிக்கும்.\nErogan பரிந்துரைக்கப்பட்ட சில்லறை விற்பனையாளரின் இணைய Erogan, கவலையற்ற மற்றும் விவேகமான வரிசைப்படுத்தும் செயல்முறையை நீங்கள் மதிக்கிறீர்கள்.\nஇந்த நோக்கத்திற்காக நீங்கள் எங்கள் சோதனை செய்யப்பட்ட இணைய முகவரிகளுடன் தயக்கமின்றி வேலை செய்யலாம்.\nகடைசியாக ஒரு ஆலோசனை: நீங்கள் ஒரு பெரிய தொகுப்பை ஆர்டர் செய்தால், நீங்கள் குறைந்த விலையை கோர முடியும், மேலும் எதிர்காலத்தில் நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டியதில்லை. ஏதேனும் தவறு நடந்தால், பெட்டியைப் பயன்படுத்திய பிறகு அவர்களிடம் சிறிது நேரம் தயாரிப்பு இருக்காது.\nஇது எந்தவொரு சந்தர்ப்பத்திலும் Saw Palmetto விட மிகவும் உதவியாக இருக்கும்.\n✓ விளைவுக்கு உத்தரவாதம் அல்லது பணம் திரும்ப பெற���தல்\nஇப்போதே கிளிக் செய்து இன்றே முயற்சிக்கவும்\nErogan க்கான சிறந்த சலுகையைக் கண்டுபிடிக்க பொத்தானைக் கிளிக் செய்க:\n→ இப்போது சலுகையைக் காட்டு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gopalappattinam.com/2019/11/blog-post_5.html", "date_download": "2021-01-26T12:42:26Z", "digest": "sha1:PKS7GABWEIZ67ZYZ4S24JOWFFSU6NPDK", "length": 18583, "nlines": 221, "source_domain": "www.gopalappattinam.com", "title": "மணமேல்குடி பகுதியில் பரவும் மர்ம காய்ச்சல்: நோயாளிகள் வருகையால் திணறும் அரசு மருத்துவமனை", "raw_content": "\nHomeசுற்றுவட்டார செய்திகள்மணமேல்குடி பகுதியில் பரவும் மர்ம காய்ச்சல்: நோயாளிகள் வருகையால் திணறும் அரசு மருத்துவமனை சுற்றுவட்டார செய்திகள்\nமணமேல்குடி பகுதியில் பரவும் மர்ம காய்ச்சல்: நோயாளிகள் வருகையால் திணறும் அரசு மருத்துவமனை\nமணமேல்குடி பகுதிகளில் தொடர்ந்து மர்ம காய்ச்சல் பரவி வருவதால் அரசு மருத்துவமனையில் கூட்டம் அலைமோதுகிறது. மருத்துவர்கள் உள்பட மருத்துவ பணியாளர்களின் பற்றாக்குறையினால் நோயாளிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.\nபுதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியில் அரசு மருத்துவமனை உள்ளது.இங்கு மணமேல்குடி ஒன்றியத்தின் பல பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு வருகின்றனர். தற்போது மணமேல்குடி பகுதிகளில் வேகமாக மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் பெரும்பாலான மக்கள் அரசு மருத்துவமனையை நம்பியுள்ளனர்.\nஇங்கு இரண்டு மருத்துவர்கள் மட்டுமே பணியில் உள்ளனர்.\nஆனால் ஒரு நாளைக்கு 500க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாகவும், புறநோயாளிகளாகவும் சிகிச்சைக்காக வருகின்றனர். தற்போது அதிகமான மக்களுக்கு கடுமையான காய்ச்சல் ஏற்படுகிறது. இந்த காய்ச்சலை தொடர்ந்து சிலருக்கு வாந்தி ஏற்பட்டு உடலில் தண்ணீர் சத்து குறைகிறது. இந்த காய்ச்சல் ஒரு வாரம் முதல் ஒரு மாதம் வரை குணமாகாமல் இருக்கிறது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.\nமேலும் அதிகமான மக்களுக்கு ரத்தத்தில் தட்டணுக்கள் அதிக அளவு குறைந்து ஆபத்தான நிலைக்கு செல்கின்றனர். இங்குள்ள மருத்துவர்கள் அறந்தாங்கி அரசு மருத்துவமனை அல்லது புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரிக்கு பரிந்துரை செய்கின்றனர்.\nஇங்கு உள்நோயாளிகளாக சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் படுக்கை கிடைப்பதில்லை. இதனால் ஒரே படுக்கையில் 2 நோயாளிகளை படுக்க வைத்து குளுக்கோஸ் ஏற்றப்படுகிறது.\nமேலும் குளுக்கோஸ் ஸ்டாண்ட்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் நீளமான கயிற்றை கட்டி அதன் மூலம் குளுக்கோஸ் பாட்டிலில் தொங்கவிடப்பட்டுள்ளது. இதனால் நோயாளிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.\nமேலும் இரத்த அணுக்கள் பரிசோதனை செய்ய லேப் டெக்னீசியன் ஒருவர் மட்டுமே பணியில் உள்ளார்.\nஅவரும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு விடுமுறையில் இருப்பதால் இரத்த அணுக்கள் பரிசோதனை செய்ய முடியாமல் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.\nஇதனால் பலர் தனியார் மருத்துவமனையை நாடிச் சென்று பரிசோதனை செய்கின்றனர். இதனால் நோயாளிகளுக்கு மிகுந்த அலைச்சலும், வீண் விரயமும் ஏற்படுகிறது. அரசு மருத்துவமனையில் கழிவறை உள்ளிட்ட சில பகுதிகள் அசுத்தமாக இருப்பதால் துர்நாற்றம் வீசுகிறது.\nஇதனால் நோயாளிகள் கொசுக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இரவு நேரங்களில் மின்வெட்டு ஏற்படுகிறது. இதனால் அரசு மருத்துவமனை இருளில் மூழ்கிக் கிடப்பதால் நோயாளிகளும், உறவினர்களும் கடும் துன்பத்திற்குள்ளாகின்றனர்.\nஎனவே தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் இணைந்து மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு போதிய மருத்துவர்களை நியமித்தும், செவிலியர்கள், லேப் டெக்னீசியன் போன்ற மருத்துவ பணியாளர்களை போதிய அளவில் நியமித்தும், சிகிச்சைக்காக வரும் உள் நோயாளிகளுக்கு புதிதாக படுக்கை வசதிகளை அமைத்து, ரத்த தட்டணுக்கள் குறைந்தாலும் இங்கேயே சிகிச்சை பெறும் அளவிற்கு மருத்துவ சிகிச்சை முறையில் மாற்றம் கொண்டு வர வேண்டும் எனவும் பொதுமக்களும், நோயாளிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nகோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்.. மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..\nPosted by மாற்ற வந்தவன்\nகோபாலப்பட்டினம் செய்தி மற்றும் சுற்று வட்டார பகுதி செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Like & Joint & Subscribe பண்ணுங்க Facebook Twitter Instagram Youtube\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா நிலவரம்02-12-2020 19:30:00\nGPM மக்கள் மேடை 17\nGPM மீடியா எதிரொலி 3\nGPM ஷாஹ��ன் பாக் 6\nஉள்ளாட்சி தேர்தல் 2019 60\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்ங்கள் 23\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் 85\nசிறப்பு கிராமசபை கூட்டம்_2020 1\nதேர்தல் ஆணையம் அறிவிப்புகள் 28\nபாபர் மசூதி வழக்கு 7\nமத்திய அரசு அறிவிப்புகள் 11\nமனிதநேய மக்கள் கட்சி 2\nவெளியூர் மரண அறிவித்தல் 22\nஜம்மியத் உலமா ஹிந்த் 1\nஉலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் கோபாலப்பட்டிணம் மக்களுக்கு நமது ஊரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக கோபாலப்பட்டிணம் மக்கள் அனைவரின் ஒத்துழைப்போடு செயல்படும் வண்ணம் இந்த தளத்தினை (GPM Media - www.gopalappattinam.com) என்ற இணையதளத்தை நாம் துவங்கி இருக்கின்றோம்.\nமரண அறிவித்தல்:- கோபாலப்பட்டிணம் அரஃபா தெரு (பெண்கள் மதரஸா தெரு) 1-வது வீதியை சேர்ந்த அலி அக்பர் அவர்கள்...\nமீமிசல் அருகே வேன் மோதி வடமாநில வாலிபர் பலி\nகோட்டைப்பட்டினம் அருகே பயங்கரம்: காரும் லாரியும் நேருக்கு நேர் மோதல்.. 3 போ் உயிரிழப்பு..\nஇலங்கை கடற்படை ரோந்துக் கப்பல் மோதி கோட்டைப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து சென்ற விசைப்படகு மூழ்கியது: ராமநாதபுரம் மீனவர்கள் 4 பேர் மாயம்\nகோட்டைப்பட்டினத்தில் காவலர் விழிப்புணர்வு உதவி மையத்தை தொடங்கி வைத்த திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gopalappattinam.com/2021/01/0034.html", "date_download": "2021-01-26T12:38:12Z", "digest": "sha1:XVJL5HEVPPIJ262NV4IJYQJRD4AHRISR", "length": 16779, "nlines": 222, "source_domain": "www.gopalappattinam.com", "title": "முத்தலாக் தடை சட்டத்தின்படி கணவனின் தாய் மீது குற்றம் சாட்ட முடியாது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு", "raw_content": "\nHomeநீதிமன்றம்முத்தலாக் தடை சட்டத்தின்படி கணவனின் தாய் மீது குற்றம் சாட்ட முடியாது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு நீதிமன்றம்\nமுத்தலாக் தடை சட்டத்தின்படி கணவனின் தாய் மீது குற்றம் சாட்ட முடியாது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nமுத்தலாக் சட்டப்படி முஸ்லிம் ஆண் மீது மட்டுமே குற்றம் சாட்டலாம், அவரது தாய் உட்பட உறவினர்கள் மீது குற்றம் சாட்ட முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.\nகேரளாவின் எர்ணாகுளம் மாவட்டம் வடக்கு பரவூர் காவல் நிலையத்தில் முஸ்லிம் பெண் ஒருவர் தனது கணவர் முத்தலாக் கூறி தன்னை விவாகரத்து செய்ததாக புகார் அளித்தார். இதன் பேரில் அப்பெண்ணின் கணவர் மற்றும் மாமியார் ம���து போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.\nஇதில் கணவரின் தாயார் மீது முத்தலாக் தடை சட்டம் மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 438-வது பிரிவின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டிருந்த நிலையில் அவருக்கு முன் ஜாமீன் வழங்க கேரள உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.\nஇதையடுத்து கணவரின் தாய் ரஹ்னா ஜலால் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், இந்து மல்ஹோத்ரா, இந்திரா பானர்ஜி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. இதன் பிறகு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியிருப்பதாவது:\nமுஸ்லிம் ஆண் ஒருவர் தனது மனைவியிடம் தலாக் கூறுவது, முத்தலாக் தடை சட்டத்தின் 3-வது பிரிவின் கீழ் குற்றமாகும். இந்த சட்டத்தின் 4-வது பிரிவின் கீழ் அவருக்கு 3 ஆண்டுகள் வரை தண்டனை வழங்க முடியும். இந்த சட்டத்தின் கீழ் முஸ்லிம் ஆண் மீது மட்டுமே குற்றம் சாட்ட முடியும். அவரது தாய் மீது குற்றம் சாட்ட முடியாது.\nமுத்தலாக் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவருக்கு நிபந்தனைகளுக்கு உட்பட்டு முன்ஜாமீன் வழங்கலாம். இதற்கு புகார் அளித்த பெண்ணை அழைத்து நீதிமன்றம் விசாரிக்க வேண்டும். இதுதொடர்பாக அந்தப் பெண்ணுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு, முன் ஜாமீன் மனு நிலுவையில் இருந்தால், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்தும் நீதிமன்றம் முடிவு எடுக்கலாம்.\nஇவ்வாறு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர். பின்னர் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு உச்ச நீதிமன்றமே முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.\nமுன்னதாக, முத்தலாக் கூறிய கணவரின் மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம், நீதிமன்றத்தில் சரண் அடைய அவருக்கு கால அவகாசம் வழங்கியது. ரெகுலர் ஜாமீன் கோருமாறு அறிவுறுத்தியது.\nஎங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...\nபுதுக்கோட்டை மாவட்ட செய்திகளை வாட்ஸ் அப்பில் தெரிந்து கொள்ள எங்களது GPM மீடியா குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்... (கிளிக்)\nபுதுக்கோட்டை மாவட்ட செய்திகளை டெலி கிராமில் தெரிந்து கொள்ள எங்களது GPM மீடியா குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்..(கிளிக்)\nகோபாலப்பட்டினம் செய்தி மற்றும் சுற்று வட்டார பகுதி செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Like & Joint & Subscribe பண்ணுங்க Facebook Twitter Instagram Youtube\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா நிலவரம்02-12-2020 19:30:00\nGPM மக்கள் மேடை 17\nGPM மீடியா எதிரொலி 3\nGPM ஷாஹின் பாக் 6\nஉள்ளாட்சி தேர்தல் 2019 60\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்ங்கள் 23\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் 85\nசிறப்பு கிராமசபை கூட்டம்_2020 1\nதேர்தல் ஆணையம் அறிவிப்புகள் 28\nபாபர் மசூதி வழக்கு 7\nமத்திய அரசு அறிவிப்புகள் 11\nமனிதநேய மக்கள் கட்சி 2\nவெளியூர் மரண அறிவித்தல் 22\nஜம்மியத் உலமா ஹிந்த் 1\nஉலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் கோபாலப்பட்டிணம் மக்களுக்கு நமது ஊரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக கோபாலப்பட்டிணம் மக்கள் அனைவரின் ஒத்துழைப்போடு செயல்படும் வண்ணம் இந்த தளத்தினை (GPM Media - www.gopalappattinam.com) என்ற இணையதளத்தை நாம் துவங்கி இருக்கின்றோம்.\nமரண அறிவித்தல்:- கோபாலப்பட்டிணம் அரஃபா தெரு (பெண்கள் மதரஸா தெரு) 1-வது வீதியை சேர்ந்த அலி அக்பர் அவர்கள்...\nமீமிசல் அருகே வேன் மோதி வடமாநில வாலிபர் பலி\nகோட்டைப்பட்டினம் அருகே பயங்கரம்: காரும் லாரியும் நேருக்கு நேர் மோதல்.. 3 போ் உயிரிழப்பு..\nஇலங்கை கடற்படை ரோந்துக் கப்பல் மோதி கோட்டைப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து சென்ற விசைப்படகு மூழ்கியது: ராமநாதபுரம் மீனவர்கள் 4 பேர் மாயம்\nகோட்டைப்பட்டினத்தில் காவலர் விழிப்புணர்வு உதவி மையத்தை தொடங்கி வைத்த திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2020/12/Change%20in%20the%20height%20of%20Mount%20Everest%20-%20New%20size%20announcement.html", "date_download": "2021-01-26T11:27:08Z", "digest": "sha1:37SZMFPD626BYEQK3ERTLIYHFKDOGJHN", "length": 8141, "nlines": 138, "source_domain": "www.kalvinews.com", "title": "எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தில் மாற்றம் - புதிய அளவு அறிவிப்பு!", "raw_content": "\nஎவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தில் மாற்றம் - புதிய அளவு அறிவிப்பு\nNew height of Mount Everest - எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தில் மாற்றம் - புதிய அளவு அறிவிப்பு\nஇது குறித்து நமது வலை தளத்திற்கு கிடைத்த தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது...\nஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களுக்கு பயன்படும் அனைத்து கல்வி சார்ந்த தகவல்களும் உடனுக்குடன் அறிந்து கொள்ள நமது வலைதளத்துடன் இணைந்திருங்கள்..\nசீனா, நோபாளம் இணைந்து எவரெஸ்ட் சிகரத���தின் உயரத்தை மறுமதிப்பீடு செய்து புதிய உயரத்தை அறிவித்துள்ளன. உலகிலேயே மிக உயர்ந்த சிகரமாக எவரெஸ்ட் போற்றப்படுகிறது. கடந்த 1954ம் ஆண்டு இந்த சிகரத்தின் உயரத்தை இந்திய நில அளவைத் துறை அளவிட்டது. அப்போது சிகரத்தின் உயரம் 8,848 மீட்டா் என அறிவிக்கப்பட்டது. சீனா தனது அளவீட்டில், 8,844.43 மீட்டர் இருப்பதாக அறிவித்தது. இதற்கிடையே, நேபாளத்தில் கடந்த 2015ம் ஆண்டு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் உள்பட பல்வேறு காரணங்களால் எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தில் மாற்றம் ஏற்பட்டிருக்கலாம் என சர்ச்சைகள் எழுந்தன. இதனைத்தொடா–்ந்து, சிகரத்தின் உயரத்தை மறுமதிப்பீடு செய்ய நோபாளம் முடிவு செய்தது. அதன்படி, சீனாவும், நேபாளமு் இணைந்து கடந்த 2 ஆண்டுகளுக்கு மறு அளவீட்டு பணியை தொடங்கின. இப்பணி தற்போது நிறைவு பெற்றதைத் தொடர்ந்து எவரெஸ்ட்டின் புதிய உயரம் நேற்று அறிவிக்கப்பட்டது. அதில், 86 செமீ அதிகமாக புதிய உயரம் 8,848.86 மீட்டர் என நேபாளம் அறிவித்துள்ளது..\nஎவரெஸ்ட் சிகரத்தின் உயரம், New height of Mount Everest\n# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...\nஆசிரியர்களுக்கு 30 நாட்கள் பயிற்சி - Director Proceedings\n10,12ம் வகுப்பு - பள்ளிக்கு வராத மாணவர் நிலை என்ன\nஇரத்து செய்யக் கூடியதே (CPS) புதிய ஓய்வூதியத் திட்டம்\n10th, +2 Public Exam Date 2021 / 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு எப்போது\nஅனைத்து பள்ளிகளிலும் குடியரசு தினவிழாவினை சிறப்பாக கொண்டாட உத்தரவு - Director Proceedings\nசேலத்தில் பள்ளிக்குச் சென்ற 10ம் வகுப்பு மாணவருக்கு கொரோனா தொற்று உறுதி \nதேசிய கீதம் பாடல் - Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் - Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.nmstoday.in/2019/07/blog-post.html", "date_download": "2021-01-26T11:43:15Z", "digest": "sha1:SDYJKTANG7QA3JGYAMOYSXBFDMVXXFW4", "length": 14791, "nlines": 104, "source_domain": "www.nmstoday.in", "title": "திருவண்ணாமலையில் கல்லூரி மாணவர்கள் சாலை மறியல் - NMS TODAY", "raw_content": "\nHome / தமிழகம் / திருவண்ணாமலையில் கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்\nதிருவண்ணாமலையில் கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்\nதிருவண்ணாமலை, அரசு பள்ளிகளில் தற்போது படிக்கும் பிளஸ்-1 மற்றும் பிளஸ் -2 மாணவர்களுக்கு தமிழக அரசு விலையில்லா மடிக்கணினி வழங்கி வருகிறது. இந்த நிலையில் அரசு பள்ளிகளில் படித்து முடித்துவிட்டு கல்லூரிகளில் 2-ம் ஆண்டு படித்து வரும் மாணவர்கள் பள்ளியில் படிக்கும்போது எங்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்படவில்லை. எங்களுக்கும் மடிக்கணினி வழங்க வேண்டும் என்று அவர்கள் சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்த நிலையில் நேற்று திருவண்ணாமலை தாலுகாவில் உள்ள அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் படித்து முடித்து தற்போது கல்லூரிகளில் 2-ம் ஆண்டு படித்து வரும் மாணவ, மாணவிகள் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் தங்களுக்கு மடிக்கணினி வழங்கக் கோரி கோஷங்கள் எழுப்பியபடி கலெக்டர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஅவர்களிடம் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மாணவர்கள் தற்போது பள்ளியில் படிக்கும் பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் பள்ளியில் படிப்பை முடித்து விட்டு கல்லூரியில் படித்து வரும் எங்களுக்கு மடிக்கணினி வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. எங்களுக்கு முன்னுரிமை அளித்து மடிக்கணினி வழங்காமல் தற்போது படிப்பவர்களுக்கு வழங்கப்படுகிறது. எனவே எங்களுக்கும் மடிக்கணினி வழங்க வேண்டும் என்றனர்.\nஇது குறித்து அரசு நடவடிக்கை எடுக்கும் என்று கூறி போலீசார் சமாதானம் செய்ய முயன்றனர். ஆனால் போலீசாரின் பேச்சை கேட்காமல் கலெக்டர் அலுவலகம் முன்பு போளூர் சாலையில் அமர்ந்து மாணவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு சென்று போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அங்கிருந்து கலைந்து வந்த மாணவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களின் போராட்டம் சுமார் 1½ மணி நேரத்திற்கு மேல் நடைபெற்றது.\nஇதையடுத்து போலீசார் மாணவர்களிடம் கோரிக்கை குறித்து மனுவை கலெக்டரிடம் அளிக்குமாறு கேட்டுக்கொண்டனர். பின்னர் மாணவர்கள் கலெக்டரை நேரில் சந்தித்து மடிக்கணினி வேண்டும் என்ற கோரிக்கை மனுவை அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட கலெக்டர் கே.எஸ்.கந்த��ாமி, உங்களுக்கு மடிக்கணினி கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் கலெக்டர் அலுவலகம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது.\nசெய்தியாளர் : திருவண்ணாமலை மூர்த்தி\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nகோவில்பட்டியில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.\nகோவில்பட்டியில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். வருகின்ற சட்...\nதொண்டி அருகே 8 வயது சிறுமியை பாலியல் தொல்லை கொடுத்தவர் போக்சோ சட்டத்தில் கைது\nஇராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே காந்தி நகரில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த 8 வயது சிறுமியை தொண்டி புதுக்குடியை சேர்ந்த கார்மேகம் ம...\nமுழு ஊரடங்கு 19 ஆம் தேதி முதல் அமுல்படுத்தப்படுகிறது\n19ந் தேதி அதிகாலை 12 மணி முதல் சென்னையில் முழு ஊரடங்கு - அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி. சென்னை, திருவள்ளூர், காஞ்...\nமணப்பாறை காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் - காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சி\nதிருச்சி மணப்பாறை காவல் ஆய்வாளராக கென்னடி பணியாற்றி வருகிறார். நேற்று மாலை ஆளுங்கட்சி முன்ளால் மாமன்ற உறுப்பினர் பழனிசாமி புகார் அளி...\nதிருவாடானையில் கேணி திடீரென பூமிக்குள் புதைந்தால் மக்கள் அச்சம்\nதிருவாடானை அருகே ஒருவரது வீட்டின் பக்கத்தில் இருந்த கேணி திடீரென் பூமிக்குள் புதைந்து பெரிய பள்ளம் ஏற்பட்டு வீடு புதையும் நிலையில் இர...\nதிருவாடானையில் தாலுகா திருவெற்றியூர் கண்மாய்க்குள் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு\nதிருவாடானை தாலுகா திருவொற்றியூர் கண்மாய்க்குள் அடையாளம் தெரியாத 45 வயது மதிக்க தக்க ஆண் பிணம் பிரேத பரிசோதனைக்காக இராமநாதபுரம் அரசு மர...\nகாரைக்குடியில் காங்கிரஸ் பிரமுகர் இல்லத்தில் வெடிகுண்டு மிரட்டல் கே ஆர்.ராமசாமி எம் எல் ஏ கண்டனம்\nகாரைக்குடியில் காங்கிரஸ் பிரமுகர் எஸ்.மாங்குடி விட்டில் நட்ந்த வெடி குண்டு மிரட்டல் விடுத்தசம்பவ இடத்திற்கு வந்த கே ஆர்.ராமசாமி எம் எல் ஏ செ...\nதிருவண்ணாமலையில் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவ��ிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்\nதிருவண்ணாமலை தாலுகா தச்சம்பட்டு அருகில் உள்ள டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் மற்றும் விற்பனையாளர்களை கத்தியால் வெட்டி, தாக்குதல் நடத்திய ...\nதிருவாடானை சந்தையால் போக்குவரத்து பாதிப்பு வாகன ஓட்டிகள் பாதசாரிகள் அவதி\nராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா திருவாடானையில் வாரம் வாரம் ஒவ்வொரு திங்கட்கிழமையும் சந்தை நடைபெறுவது வழக்கம் இந்த சந்தையானது மத...\nஇராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே எஸ்.பி.பட்டிணம் கடற்கரை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 கோடி மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல்\nஇராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே எஸ்.பி.பட்டிணம் கடற்கரை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 கோடி மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் ...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://onetune.in/entertainment/%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-2-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2021-01-26T10:58:32Z", "digest": "sha1:X5BVJUCNTUAU7OZTGVBBHJMKYP2XJQEI", "length": 6864, "nlines": 168, "source_domain": "onetune.in", "title": "எந்திரன்-2 பட்ஜெட் இத்தனை கோடியா? வியாபாரம் அதுக்கும் மேல! - OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News", "raw_content": "\nரேவந்தா – சூரியனின் இளைய மகன்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\nHome » எந்திரன்-2 பட்ஜெட் இத்தனை கோடியா\nஎந்திரன்-2 பட்ஜெட் இத்தனை கோடியா\nஇந்திய சினிமாவிலேயே அதிக பட்ஜெட்டில் தயாராகி வரும் படம் எந்திரன்-2. இப்படத்தில் வில்லனாக நடிக்க இன்னும் பல நடிகர்களிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகின்றது.அந்த வகையில் இப்படத்தின் பட்ஜெட் சுமார் ரூ 270 கோடி வரை ஒதுக்கப்பட்டுள்ளதாம். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது.மேலும் இதன் வியாபாரம் எப்படியாவது ரூ 350 கோடி வரை நடக்க வேண்டும் என்பதில் இந்நிறுவனம் மிக தெளிவாக உள்ளதாம்\nஇந்த விக்ரம் பிரபு ஏன் தாடியும், மீசையுமாக சுற்றுகிறார் தெரியுமா\nதவிடு பொடியான நயன்தாராவின் ‘வி.பி.’ சென்டிமென்ட்\n‘இரும்புத்திரை’யில் குருநாதர் அர்ஜுனுடன் நடிப்பு: விஷால் நெகிழ்ச்சி\nவேதாளத்தின் வசூல் அதிகாரபூர்வமானது இல்லை – தயாரிப்பாளர் ஏ.எம் ரத்னம் பளீர் தகவல்\nவிஜய் -அஜித் ஹிட் படம் அதிகம் கொடுத்தது யார் \nரேவந்தா – சூரிய���ின் இளைய மகன்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/2015-magazine/139-%E0%AE%9C%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-01-15.html", "date_download": "2021-01-26T11:20:42Z", "digest": "sha1:UJZTZKTIT5IHCQSI5CLJOUT2UH6JW56P", "length": 4018, "nlines": 70, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - 2015 இதழ்கள்", "raw_content": "\nசிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்\nநான் ஒரு நாத்திகன் - அய்ன்ஸ்டீன் அறிவிப்பு\nகலாச்சாரம் காக்கும் லட்சணம் இதுதானா\nநம் மீது இந்தி திணிக்கப்பட்டால் நாலந்தர குடிமக்கள் ஆவோம்\nமுரண்பாடுகளின் மொத்தமே மத நம்பிக்கைகள்\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\nஅய்யாவின் அடிச்சுவட்டில் ...:இயக்க வரலாறான தன் வரலாறு(260) - பாவலரேறு பெருஞ்சித்திரனார் மறைவு\nஅரசியல் களம்: ஆன்மிக அரசியலின் திரைக்குப் பின்னால்\nஆன்மிகம் - அவர்கள் பார்வையில்\nசிந்தனை: திருவள்ளுவர் நாள் சிந்தனை\nதலையங்கம் : தைப்பொங்கல் - திராவிடர் பண்பாட்டு மீட்டுருவாக்கத் திருவிழா\nநூல் மதிப்புரை:தமிழரின் சுற்றுவட்டப் பாதையில் தந்தை பெரியார்\nபெண் நீதிபதிகள் எண்ணிக்கையும் திராவிட இயக்கத்தின் பங்கும்\nபெரியார் பேசுகிறார்: பொங்கல் புதுநாள் தோன்றியது ஏன்\nமருத்துவம்: விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்\nமுகப்புக் கட்டுரை: திராவிடர் திருநாளைப் பண்பாட்டு மீட்பாகக் கொண்டாடுவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bartolomebeltran.com/ta/flexa-review", "date_download": "2021-01-26T11:01:58Z", "digest": "sha1:E2O34L5FIIMNVZI7GEKEBZJNNIB725ZR", "length": 26163, "nlines": 109, "source_domain": "bartolomebeltran.com", "title": "Flexa ஆய்வு 3 மாதங்களுக்குப் பிறகு: நான் அதை எப்போதும் எண்ணிப் பார்த்திருக்கவில்லை!", "raw_content": "\nஎடை இழப்புவயதானதனிப்பட்ட சுகாதாரம்மார்பக பெருக்குதல்பாத சுகாதாரம்கூட்டு பாதுகாப்புசுகாதாரமுடி பாதுகாப்புசுருள் சிரைதசை கட்டிடம்ஒட்டுண்ணிகள்நீண்ட ஆணுறுப்பின்சக்திபெண் வலிமையைதூங்குடெஸ்டோஸ்டிரோன் அதிகரிப்பதாக\nFlexa சோதனைகள்: சில்லறை Flexa மூட்டு வலி நிவாரணம் பெறுவதற்கான மிக சக்திவாய்ந்த Flexa ஒன்று\nகூட்டு பராமரிப்பு துறையில் Flexa ஒரு ரகசிய ஆலோசனையாக நிரூபிக்கப்பட்டுள்ளது. சதி செய்த பயனர்களின் பல நேர்மறையான மதிப்புரைகள் Flexa பற்றிய விழிப்புணர்வை சீராக அதிகரித்து வருகின்றன.\nFlexa உண்மையில் நேர்மறையான சோதனை முடிவுகளை வழங்க Flexa என்பதை நீங்கள் ���ற்கனவே கவனித்திருக்கிறீர்கள். மூட்டு வலியைக் குறைக்க தயாரிப்பு உண்மையில் உதவுகிறது, வலைப்பதிவு கட்டுரையில் நீங்கள் அதைப் பற்றி அறிந்து கொள்வீர்கள்.\nதீங்கு விளைவிக்காத செயலில் உள்ள பொருட்களுடன் Flexa செயல்பாட்டின் நிரூபிக்கப்பட்ட வழிமுறைகளைப் பயன்படுத்துகிறது. தயாரிப்பு மலிவானது மற்றும் சில பக்க விளைவுகளைக் கொண்டுள்ளது\nஅதே நேரத்தில், சப்ளையர் மிகவும் நம்பகமானவர். பரிந்துரை இல்லாமல் ஏற்றுக்கொள்வது சாத்தியமானது & பாதுகாப்பான வரி வழியாக ஏற்பாடு செய்யலாம்.\nதயாரிப்பின் செய்முறையின் அடிப்படை மூன்று முக்கிய பொருட்கள்:, &.\nகூட்டு செயல்பாட்டின் அடிப்படையில், பல ஊட்டச்சத்து சப்ளிமெண்ட்ஸில் சேர்க்கப்பட்டுள்ள நிரூபிக்கப்பட்ட பொருட்கள் மேம்படுகின்றன.\n✓ Flexa -ஐ முயற்சிக்கவும்\nபொதுவாக, இது முட்டாள்தனமாக அளவின் அளவைத் தொங்குகிறது, ஆனால் Flexa.\nகூட்டுச் செயல்பாட்டை மேம்படுத்தும்போது முதலில் சற்று வழக்கத்திற்கு மாறானதாகத் தெரிகிறது, ஆனால் இந்த கூறுகளின் தற்போதைய அறிவின் நிலையை நீங்கள் ஆராய்ச்சி செய்கிறீர்கள், பின்னர் நீங்கள் மிகுந்த நம்பிக்கைக்குரிய விளைவுகளைக் காண்பீர்கள்.\nவேண்டுமென்றே, நன்கு சீரான பொருள் செறிவு மற்றும் பிற பொருட்களுடன் வழங்கப்படுகிறது, அவை மூட்டுகளை வலுப்படுத்தவும் தங்கள் பங்கைச் செய்கின்றன.\nFlexa பயன்படுத்துவதற்கு பல காரணங்கள் உள்ளன:\nவை என்ற பயன்பாட்டின் மூலம் காண்பிக்கும் எண்ணற்ற நன்மைகள் அற்புதமானவை:\nமருத்துவர் மற்றும் ஒரு கெமிக்கல் கிளப்பில் விநியோகிக்க முடியும்\nFlexa ஒரு மருந்து அல்ல, எனவே நன்கு ஜீரணிக்கக்கூடியது மற்றும் அதே நேரத்தில் துணை தோன்றும்\nநீங்கள் மருந்தாளருக்கான வழியைத் தவிர்க்கிறீர்கள் & மூட்டு வியாதிகளைப் போக்க ஒரு மருந்தைப் பற்றிய வெட்கக்கேடான உரையாடல்\nஇணையம் வழியாக ஒரு ரகசிய கோரிக்கையின் உதவியுடன் உங்கள் பிரச்சினை பற்றி யாருக்கும் எதுவும் தெரியாது\nFlexa பயன்படுத்தும் போது என்ன அனுபவங்களை எதிர்பார்க்கலாம்\nFlexa உண்மையில் எவ்வாறு Flexa என்பதைப் பற்றிய ஆழமான விழிப்புணர்வுக்கு, பொருட்கள் தொடர்பான அறிவியல் நிலைமையைப் பார்க்க உதவுகிறது.\nஉண்மையில், நாங்கள் உங்களுக்காக இதை ஏற்கனவே செய்துள்ளோம்: எனவே, மதிப்புரைகள் மற்றும் பயனர் சுருக்கங்களை பகுப்பாய்வு செய்வதன் தாக்கத்தை அளவிடுவதற்கு முன்பு, Flexa விளைவு குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இங்கே:\nFlexa விளைவு Flexa தகவல்கள் வழங்குநர் மற்றும் பயனரால் சான்றளிக்கப்பட்டன, மேலும் இது ஆய்வுகள் மற்றும் மதிப்புரைகளிலும் பிரதிபலிக்கிறது.\nஅன்றாட வாழ்க்கையில் ஒருங்கிணைக்க எளிதானது\nநீங்கள் நிச்சயமாக நினைக்கிறீர்கள்: பக்க விளைவுகள் ஏற்படுமா\nமுன்னர் குறிப்பிட்டபடி, Flexa என்பது இயற்கையான, சரியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் நன்கு பொறுத்துக்கொள்ளக்கூடிய பொருட்களின் அடிப்படையில் மட்டுமே அமைந்துள்ளது. இதன் விளைவாக, இது கவுண்டரில் கிடைக்கிறது.\nமுந்தைய பயனர்களின் அனுபவங்களை நீங்கள் பார்த்தால், அவர்கள் எந்தவொரு சிக்கலான சூழ்நிலையையும் அனுபவிக்கவில்லை என்பதை நீங்கள் கவனிக்கிறீர்கள்.\nஎவ்வாறாயினும், டோஸ், யூஸ் & கோ நிறுவனத்திற்கான இந்த தயாரிப்பாளர்களின் வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டியது அவசியம், ஏனென்றால் Flexa மிகவும் வலுவாக Flexa, இது நுகர்வோர் செய்துள்ள முன்னேற்றத்தை விளக்குகிறது.\nஅசல் தயாரிப்பாளரிடமிருந்து நீங்கள் தயாரிப்பை வாங்க வேண்டும் என்பது எனது பரிந்துரை, ஏனென்றால் இது கேள்விக்குரிய பொருட்களுடன் சாகச தயாரிப்பு கள்ளத்தனமாக மீண்டும் மீண்டும் வருகிறது. எங்கள் இடுகையில் நீங்கள் பகிர்தலைப் பின்பற்றினால், நீங்கள் உற்பத்தியாளரின் வலைத்தளத்திற்கு வருகிறீர்கள், அதை நீங்கள் நம்பலாம்.\nஇந்த தீர்வை யார் பயன்படுத்தக்கூடாது\nநீங்கள் இன்னும் வளர்ந்திருக்கவில்லை என்றால், நீங்கள் எடுத்துக்கொள்வதைத் தவிர்க்க விரும்புகிறீர்கள். பொதுவாக, உங்கள் உடல்நிலைக்கு பண ஆதாரங்களை செலவிட நீங்கள் தயாராக இல்லை, நீங்கள் எந்த அளவிற்கு கூட்டுச் செயல்பாட்டை அதிகரிக்கிறீர்கள் அல்லது இறுதியில், நீங்கள் ஏமாற்றப்படுகிறீர்களா நீங்கள் அதைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க விரும்புகிறீர்கள். இந்த முறையை நீங்கள் மனசாட்சியுடன் பயன்படுத்த முடியாது என்பது உங்களுக்கு ஏற்கனவே தெரியுமா நீங்கள் அதைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க விரும்புகிறீர்கள். இந்த முறையை நீங்கள் மனசாட்சியுடன் பயன்படுத்த முடியாது என்பது உங்களுக்கு ஏற்கனவே தெரியுமா இந்த சூழ்நிலைகளில், ஒரு முயற்சிக்கு எதிராக நான் அறிவுறுத்துகிறேன்.\nஇந்த புல்���ட்டின் உங்களைத் தொடவில்லை என்று கருதி, \"இப்போது நான் எனது நெகிழ்வான மற்றும் ஆரோக்கியமான மூட்டுகளில் வேலை செய்ய விரும்புகிறேன், அர்ப்பணிப்பைக் காட்டத் தயாராக இருக்கிறேன்\", நீண்ட நேரம் யோசிக்க வேண்டாம்: இன்று ஏதாவது செய்ய வேண்டிய நேரம் இது.\nநீங்கள் இதை முயற்சிக்க விரும்பினால், தயவுசெய்து கவனிக்கவும்: எபெண்டீசஸ் தயாரிப்பு இதன் மூலம் ஒரு சிறந்த ஆதரவாகும்.\nதயாரிப்பின் பயன்பாடு குறித்த சில பயனுள்ள தகவல்கள்\nஇந்த தயாரிப்பு அனைவராலும், எந்த நேரத்திலும், அதிக சோதனை மற்றும் பிழை இல்லாமல் பாதுகாப்பாக பயன்படுத்தப்படலாம் - உற்பத்தியாளரின் விரிவான விளக்கத்திற்கும் மொத்த உற்பத்தியின் எளிமைக்கும் நன்றி.\nஅடிப்படையில், Flexa எந்தவொரு இடத்தையும் எடுத்துக்கொள்வதில்லை, மேலும் எல்லா இடங்களிலும் புத்திசாலித்தனமாக எடுத்துச் செல்லப்படுகிறது.\nFlexa -ஐ முயற்சிப்பது நல்லது என்று நீங்கள் நினைக்கிறீர்களா சரியான தேர்வு ஆனால் போலிகளைத் தவிர்ப்பதற்காக மட்டுமே நம்பகமான ஆதாரங்களில் வாங்குவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.\nநாங்கள் இந்த கடையை சோதித்தோம் - 100% உண்மையானது & மலிவானது:\n→ இப்போது அதிகாரப்பூர்வ கடையைத் திறக்கவும்\nநீங்கள் கட்டுரையைப் பயன்படுத்தும் மற்றும் விரும்பத்தக்க முன்னேற்றத்தைக் கொண்டுவரும் வழி இணைக்கப்பட்ட ஆவணங்களில் விளக்கப்பட்டுள்ளது - இவை புரிந்துகொள்ள எளிதானவை மற்றும் பின்பற்ற எளிதானவை\nஇப்போது முன்னேற்றத்தைக் காண முடியுமா\nபொதுவாக, முதல் பயன்பாட்டிற்குப் பிறகு தயாரிப்பு ஏற்கனவே கவனிக்கப்படுகிறது மற்றும் சில வாரங்களுக்குள், தயாரிப்பாளருக்குப் பிறகு சிறிய முடிவுகளை அடைய முடியும்.\nமிகவும் நிரந்தர Flexa பயன்பாடு, தெளிவான முடிவுகள்.\nஇருப்பினும், நுகர்வோர் ஒரு சில வாரங்களுக்குப் பிறகு ஒரு சில வருடங்களுக்குப் பிறகு அதை மீண்டும் மீண்டும் கட்டங்களாகப் பயன்படுத்தும் அளவுக்கு தயாரிப்பு மீது மிகுந்த ஆர்வம் கொண்டதாகத் தெரிகிறது.\nஆகவே, சில அறிக்கைகள் இதற்கு நேர்மாறானவை எனக் கூறினாலும், சிறிது நேரம் தயாரிப்பு பயன்படுத்தவும் பொறுமையாகவும் இருக்க வேண்டும். பிற தகவல்களுக்கு, எங்கள் கொள்முதல் ஆலோசனையையும் கவனியுங்கள்.\nFlexa விமர்சனங்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டன\nமற்றவர்கள் எவ்வளவ��� மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பதை ஆராய்வதற்கு நான் கடுமையாக பரிந்துரைக்கிறேன். மற்ற நோயாளிகளின் முன்னேற்றம் செயல்திறனை வெளிப்படுத்தும் படத்தை வழங்குகிறது.\nஅனைத்து அறிக்கைகளின் பரிசோதனையின் அடிப்படையில், நேரடி ஒப்பீடுகள் மற்றும் பயனர்களின் அறிக்கைகள் நடைமுறையில் Flexa எவ்வளவு சாதகமானது Flexa கண்டுபிடிக்க முடிந்தது:\nஇந்த வழங்கப்பட்ட தயாரிப்பின் உதவியுடன் மரியாதைக்குரிய முன்னேற்றங்கள்\nபுரிந்துகொள்ளத்தக்க வகையில், இவை தனிமைப்படுத்தப்பட்ட அறிக்கைகள் மற்றும் தயாரிப்பு ஒவ்வொரு நபருக்கும் வெவ்வேறு தீவிரத்துடன் வேலைநிறுத்தம் செய்யலாம். எவ்வாறாயினும், முடிவுகள் முற்றிலும் குறிப்பிடத்தக்கவை, இதன் விளைவாக உங்களுக்கும் முற்றிலும் திருப்தி அளிக்கும் என்று நினைக்கிறேன்.\nமக்கள் பின்வரும் மாற்றங்களை ஆவணப்படுத்துகிறார்கள்:\nஎனது பார்வை: தயாரிப்பை விரைவில் முயற்சிக்கவும்.\nஒரு தயாரிப்பு Flexa போல நம்பகமானதாக இருக்கும்போது, அது பெரும்பாலும் குறுகிய காலத்திற்குப் பிறகு சந்தையில் இருந்து எடுக்கப்படுகிறது, ஏனென்றால் இயற்கையான அடிப்படையிலான வைத்தியங்கள் இந்த அளவிற்கு பயனுள்ளதாக இருக்கும் என்பது போட்டிக்கு ஒரு தொல்லை. தாமதமாகாதபடி நீங்கள் விரைவில் ஒரு முடிவை எடுக்க வேண்டும்.\nஅத்தகைய வழிமுறையை சட்டத்தின்படி வாங்க முடியும், கடைசியாக ஆனால் குறைந்தது அல்ல, மலிவானது பெரும்பாலும் இல்லை. அசல் வியாபாரிகளின் இணையதளத்தில், நீங்கள் அதை தற்போதைக்கு ஆர்டர் செய்யலாம். இந்தப் பக்கத்தில் உள்ள மற்ற விற்பனையாளர்களுக்கு மாறாக, நீங்கள் கலப்படமற்ற வழிகளைப் பெறுவது உறுதி.\nநீண்ட காலத்திற்கு அந்த சிகிச்சையைச் செய்வதற்கான உங்கள் திறனை நீங்கள் சந்தேகிக்கும் வரையில், நீங்கள் அதை அனுமதிக்கலாம். இறுதியில், இது இன்றியமையாத அம்சமாகும்: முற்றிலும் அல்லது இல்லை.\n உங்கள் பணத்தை திரும்பப் பெறுங்கள்\nஎவ்வாறாயினும், உங்கள் பிரச்சினைக்கு நீங்கள் போதுமான உந்துதலை வழங்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம், இதன் மூலம் உங்கள் திட்டத்தை வழிமுறைகள் மூலம் உணர முடியும்.\nபல நுகர்வோர் அறியாமையால் விஷயங்களைச் செய்திருக்கிறார்கள், நீங்கள் எந்த வகையிலும் பின்பற்றக்கூடாது:\nசில தவறான இணைய கடைகளில் வாங்குவதற்கான பேரம் தேடலின் போது ஒரு தவறான வழி இருக்கும்.\nநெருக்கமான பரிசோதனையில், நீங்கள் பணத்தை வீணாக்குவது மட்டுமல்லாமல், உங்கள் நல்வாழ்வையும் செலுத்துவீர்கள்\nஉங்கள் கவலையை ஆபத்து இல்லாத நிலையில் தீர்க்க விரும்பினால், அசல் வழங்குநரிடமிருந்து வாங்குகிறீர்கள்.\nஇது உங்கள் ஆர்டருக்கான சிறந்த விருப்பமாக உள்ளது, ஏனெனில் இது எல்லா உலகங்களுக்கும் சிறந்தது - குறைந்த தயாரிப்பு சலுகை விலைகள், சிறந்த வாடிக்கையாளர் சேவை மற்றும் சிறந்த கப்பல் நிலைமைகள்.\nFlexa ஆர்டர் Flexa பரிந்துரைகள்:\nதைரியமான தேடல் முறைகளை நீங்கள் காப்பாற்றிக் கொள்வது நல்லது. இந்த பக்கத்தில் எங்கள் இணைப்புகளில் ஒன்றை நம்புங்கள். நிபந்தனைகள், விலை மற்றும் விநியோகம் எப்போதும் சிறந்தவை என்று மீண்டும் மீண்டும் சலுகைகளை புதுப்பிக்கிறேன்.\n✓ ஒரே இரவில் விநியோகம்\n✓ பணம் திரும்ப கிடைக்கும் உத்தரவாதம்\nஇப்போதே கிளிக் செய்து இன்றே முயற்சிக்கவும்\nFlexa க்கான சிறந்த சலுகையைக் கண்டுபிடிக்க பொத்தானைக் கிளிக் செய்க:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/999594", "date_download": "2021-01-26T11:39:08Z", "digest": "sha1:3A2FNRZRT7FR63WBDXG77HQVATBBODFG", "length": 7703, "nlines": 32, "source_domain": "m.dinakaran.com", "title": "வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க திருத்தம் செய்ய 15ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேல���ர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nவரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க திருத்தம் செய்ய 15ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்\nபெரம்பலூர், டிச. 1: பெரம்பலூர் மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தங்கள் மேற்கொள்ள வருகிற 15ம் தேதி வரை பொதுமக்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.பெரம்பலூர் கலெக்டர் வெங்கட பிரியா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி ஜனவரி 1ம் தேதியை தகுதி நாளாக கொண்டு 18 வயது பூர்த்தியடைந்துள்ள நபர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கும், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம், பெயர் நீக்கம், முகவரி திருத்தம் உள்ளிட்ட திருத்தங்கள் மேற்கொள்ளவும் வருகிற 15ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்படும். மேலும் பெயர் சேர்த்தலுக்கு படிவம் -6, நீக்கம் திருத்தத்துக்கு படிவம் 7, ஏதேனும் திருத்தம் மேற்கொள்ள படிவம் 8, இடமாற்றம் திருத்தத்துக்கு படிவம் 8ஏ, வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான திருத்தத்துக்கு படிவம் 6 ஏ-வையும் பயன்படுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.\nஇதுதொடர்பாக சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் வருகிற 12ம் தேதி மற்றும் 13ம் தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடக்கிறது. இதை பயன்படுத்தி பொதுமக்கள் பயன்பெறலாம். இந்த படிவங்களில் பெறப்பட்ட விவரங்கள் https://perambalur.nic.in/ என்ற பெரம்பலூர் மாவட்ட அரசு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பெரம்பலூர் சப். கலெக்டர் அலுவலக அறிவிப்பு பலகையில் வாக்காளர் சிறப்பு சுருக்க திருத்தத்தில் பெறப்பட்ட விண்ணப்பதாரர்களின் விவரங்கள் அடங்கிய பட்டியல் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n× RELATED புதிய வரைவு வாக்காளர் பட்டியலில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-01-26T12:53:23Z", "digest": "sha1:2PQ2736WF6RQX5FSXJWUNSCN2ZHHWVJE", "length": 10478, "nlines": 110, "source_domain": "tamil.goodreturns.in", "title": "மாணவர்கள் நியூஸ் அப்டேட்ஸ், செய்திகள், வீடியோ மற்றும் புகைப்படங்கள் - Tamil Goodreturns", "raw_content": "\nஅமெரிக்காவின் அடுத்த அதிரடி நடவடிக்கை.. இதுவும் சீனாவுக்கு பிரச்சனை தான்.. இந்தியாவுக்கும் தான்..\nதலைப்பை படித்ததும் புரிந்திருக்கலாம். அமெரிக்கா ஏதோ ஒரு அதிரடியான நடவடிக்கையினை எடுத்துள்ளது என்று. நிச்சயம் அப்படித் தான் எடுத்துள்ளது. பொதுவாக...\nவெறும் 40,000 இன்ஜினியர் பட்டதாரிகளுக்கு மட்டும் தான் நல்ல வேலை கிடைக்கிறது.. மற்றவர்களுக்கு..\nநாடு முழுவதும் இன்ஜினியரிங் கல்லூரி, ஒவ்வொரு வருடமும் பல லட்சம் பட்டதாரிகள் பட்டம் பெற்று வெளியே வருகின்றனர். ஆனால் படிப்புக்கு ஏற்ற வேலையும், படி...\n93% அதிரடி வளர்ச்சி.. 37,500 இந்திய மாணவர்களுக்குப் பிரிட்டன் விசா..\nபல கோடி இந்தியர்களின் கனவாக இருக்கும் அமெரிக்க வாழ்க்கைக்கு அந்நாட்டு அரசு தொடர்ந்து விசா கட்டுப்பாடுகளை விதித்து வரும் நிலையில் ஊழியர்கள் மற்று...\nஇந்திய மாணவர்கள் அமெரிக்காவில் படிக்க இவ்வளவு செலவு பண்றாங்களா..\nஇந்திய மாணவர்களிடம் இருந்து மட்டும் அமெரிக்க அரசுக்கு ஆண்டுக்கு 80,000 கோடி ரூபாய் வருவாய்க் கிடைக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா\nதேர்வு எழுதும் மாணவர்களுக்கு ரூ.1 லட்சம் வெகுமதி - நிதீஷ்குமார் அரசு அதிரடி அறிவிப்பு\nதாழ்த்தப்பட்ட, பழங்குடியின மற்றும் பட்டியலின மாணவர்களுக்குக் குடிமைப்பணி தேர்வுகளில் முன்னுரிமை வழங்கப்படும் என அறிவித்துள்ள பீகார் மாநில முதல...\nஎஸ்பிஐ கல்வி கடன் பற்றி கல்லூரியில் சேரும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை..\nஎஸ்பிஐ என்று அழைக்கப்படும் பாரத ஸ்டேட் வங்கி பல வகையிலான கல்வி கடனை அளிக்கிறது. கல்வி கடன் என்றால் இந்திய குடிமக்கள் தங்களது மேல் படிப்பை நிதி சிக்...\nபிரஷ்ஷர்களுக்கு அடித்தது யோகம்.. விப்ரோ அதிரடி முடிவு..\nஇந்தியாவின் 3வது மிகப்பெரிய மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமாகத் திகழும் விப்ரோ பல ஆண்டுகளுக்குப் பின்பு முதல் முறையாக ஆரம்பகட்ட ஊழியர்கள் அதாவது பிர...\nஇந்த 24 போலி பல்கலைக்கழகங்களில் படிக்க சேர வேண்டாம்.. மாணவர்களை எச்சரிக்கும் யூஜிசி\nபல்கலைக்கழக மானியக் குழுவான யூனிசி 2018-ம் ஆண்டு இந்தியாவில் உள்ள போலி பல்கலைக்கழகங்களில் சேர வேண்ட��ம் என்றும் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்ட...\nமாணவர்களுக்கான கடிதம் எழுதுதல் மற்றும் அஞ்சல் தலை சேகரிப்பு பயிற்சி கோடை முகாம்\nஅண்ணா சாலையில் உள்ள அஞ்சல் தலை கண்காட்சி அலுவலகம் பள்ளி மாணவர்களுக்கான கடிதம் எழுதுதல் மற்றும் அஞ்சல்தலை சேகரிப்பு ஆற்றலை மேம்படுத்தும் விதமாக க...\nபெற்றோர்களே.. உஷார்... இனி உங்கள் குழந்தைகளின் பள்ளி பொதுத் தேர்வுக்கும் ஆதார் கட்டாயம்..\nஆதார் கார்டு இனி பள்ளி பொதுத் தேர்வு எழுத இருக்கும் மாணவர்களுக்கும் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வருகின்ற மார்ச் மாதம் துவங்க உள்ள 12-ம் வகுப்ப...\nமாணவர்களே ‘கல்வி கடன்’ பெற முடியவில்லையா கல்லூரி கட்டணங்களை சமாளிப்பது எப்படி\nதங்கள் வாழ்க்கையில் மக்கள் பெறும் சிறந்த அனுபவங்களில் ஒன்றாகப் பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழக வாழ்க்கையில் இருந்து வருகிறது. பள்ளி, கல்லூரி மற...\nவெளிநாட்டுக்கு செல்லும் மாணவர்கள் தெரிந்துக்கொள்ள வேண்டிய நாணய பரிமாற்ற முறைகள்..\nஉங்கள் படிப்புக்கு நீங்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு முன் வெளிநாட்டு நாணய பரிமாற்றங்களைச் செய்ய பல்வேறு வழிமுறைகளை பற்றி நீங்கள் தெரிந்துகொ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cochrane.org/ta/CD002847/INFECTN_kulllntaikllinnn-kttumaiyaannn-vyirrrrup-peeaakkaal-eerrpttum-niirilllppukku-vaayvllli", "date_download": "2021-01-26T11:58:05Z", "digest": "sha1:FOEE27XZO6ADWMQD5NYAMPH7DWSCFZU3", "length": 7950, "nlines": 100, "source_domain": "www.cochrane.org", "title": "குழந்தைகளின் கடுமையான வயிற்றுப் போக்கால் ஏற்படும் நீரிழப்புக்கு வாய்வழி குறைக்கப்பட்ட ஊடமைச் செறிவு (osmolarity) வாய்வழி மீள்நீரூட்டம் (rehydration) சிகிச்சை | Cochrane", "raw_content": "\nகுழந்தைகளின் கடுமையான வயிற்றுப் போக்கால் ஏற்படும் நீரிழப்புக்கு வாய்வழி குறைக்கப்பட்ட ஊடமைச் செறிவு (osmolarity) வாய்வழி மீள்நீரூட்டம் (rehydration) சிகிச்சை\nகுழந்தைகளின் வயிற்றுப்போக்கால் அவர்கள் உடல் நீர் இழக்கின்றனர் மற்றும் சில நேரங்களில் அது நீரிழப்பாகவும் (dehydrated) மாறுகின்றது. தண்ணீரில் கரைக்கப்பட்ட சர்க்கரை மற்றும் உப்பும் கொண்ட ஒரு கரைசல் பரவலாக வயிற்றுப்போக்கால் ஏற்படும் நீரிழப்புக்கு சிகிச்சையாக பயன்படுத்தப்படுகிறது. தற்போதைய சர்வதேச சிகிச்சை வழிமுறைவிட குறைந்த ஊடமைச் செறிவு (lower osmolarity) கரைசல் அளிப்பது, அதற்குப் பின்னர் சில குழந்தைகளுக்கு மட்டுமே சிரை வழி நீர் (drips) தேவைப்படும் என்று இத்திறனாய்வு கண்டறிந்தது.\nமொழிபெயர்ப்பு: பிறைசூடன் ஜெயகாந்தன் மற்றும் சி.இ.பி.என்.அர் குழு\nநீங்கள் இவற்றில் ஆர்வமாக இருக்கலாம்:\nதீவிர வயிற்று போக்கிற்கு உணவு சார்ந்த வாய்வழி அளிக்கப்படும் நீரேற்றல் கரைசல்கள் (ORS)\nகை கழுவுதலை ஊக்குவிப்பதன் மூலம் வயிற்றுப் போக்கை வருமுன் காத்தல்\nகுழந்தைகளில் வயிற்றுப்போக்கு சிகிச்சைக்கு மிகை நிரப்பு மருந்தாக வாய்வழி துத்தநாகம் உட்கொள்ளல்\nடைபாய்ட் காய்ச்சலை குறைப்பதில் Ty21a மற்றும் Vi பாலிசாக்ரைட் தடுப்பு மருந்துகள் திறன் மிக்கவையாக உள்ளன; புதிய தடுப்பு மருந்துகள் நம்பிக்கையளிக்கின்றன.\nமலேரியாவைத் தடுக்க பூச்சிக்கொல்லிகளால் பதப்படுத்தப்பட்ட கொசு வலைககள் குழந்தைகளின் இறப்பினை ஐந்தில் ஒரு பங்காகவும் மலேரியா நோய் நிகழ்வுகளை பாதியாகவும் குறைக்கும்.\nஇந்த கட்டுரையை குறித்து யார் பேசுகிறார்கள்\nஎங்கள் சுகாதார ஆதாரம் - உங்களுக்கு எப்படி உதவும்.\nஎங்கள் நிதியாளர்கள் மற்றும் பங்காளர்கள்\nபதிப்புரிமை © 2021 காக்ரேன் குழுமம்\nஅட்டவணை | உரிமைத் துறப்பு | தனியுரிமை | குக்கீ கொள்கை\nஎங்கள் தளத்தில் உங்கள் அனுபவத்தை மேம்படுத்த குக்கீகளை பயன்படுத்துகிறோம். சரி அதிக தகவல்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalakkalcinema.com/golden-diva-aishwarya-lekshmi/92568/", "date_download": "2021-01-26T11:50:42Z", "digest": "sha1:PPQBA5UGLA6K2MHFSKM7YHYFLN2TR55I", "length": 4556, "nlines": 129, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "Golden diva Aishwarya Lekshmi - Kalakkal Cinema", "raw_content": "\nPrevious articleகதை ஓகே… ஆனால் இதெல்லாம் ரொம்ப மோசம் – வால்டர் விமர்சனம்.\nNext articleஹரிஷ் கல்யாணுக்கு இன்னொரு சக்ஸஸ் பார்சல் – தாராள பிரபு விமர்சனம்.\nகொரானா வைரசால் தனுஷ் படத்திற்கும் வந்த சோதனை – ஷாக்கிங்கில் ரசிகர்கள்.\nவிஷாலின் ஆக்ஷன் பாஸ் ஆகுமா\nஅரசின் நல திட்டங்களை விளக்கி அணிவகுப்பு – முதல்வர் தலைமையில் மெரினாவில் களைகட்டிய குடியரசு தினவிழா.\nபிக் பாஸ் விஜயலட்சுமி தங்கச்சிக்கு திருமணம்.. மாப்பிள்ளை இந்த ஹிட் இயக்குனர் தான் – வைரலாகும் திருமண பத்திரிக்கை.\n மொத்த வசூல் நிலவரம் இதோ‌\nவிஜய் டிவி சூப்பர் ஹிட் நிகழ்ச்சியில் இருந்து விலகிய பிரியங்கா.. அவருக்கு பதில் இவரா\nதொடையழகி ரம்பாவை மிஞ்சும் மடோனா செபஸ்டியன்.. பேண்ட் போட மறந்துட்டீங்களா\nசெம மாஸ் லுக்..‌ இணையத்தை கலக்கும் தல அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம்.\nChance-ஏ இல்ல.., எப்படி இந்த ஆள் இப்படி பண்ணாரு\nகருப்பு நிற உடையில் ரசிகர்களை ஜொள்ளு விட வைக்கும் மாளவிகா மோகனன் – என்னம்மா போஸ் கொடுக்கறாங்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2020/05/emi.html", "date_download": "2021-01-26T11:40:43Z", "digest": "sha1:6HMXDSG7IXDMW52FFMXCYCHR3DTDYEL4", "length": 26661, "nlines": 411, "source_domain": "www.padasalai.net", "title": "++ Emi மூன்றுமாதச் சலுகை முடியப்போகிறது, அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? ~ Padasalai No.1 Educational Website commented');if(n_rc==true)document.write(' on '+f_rc);document.write(': ');if(l_rc.length“');document.write(l_rc);document.write('”", "raw_content": "\nசுபம் - இலவச திருமண தகவல் மையம்\nபாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official\nEmi மூன்றுமாதச் சலுகை முடியப்போகிறது, அடுத்தகட்ட நடவடிக்கை என்ன\nகொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் 24ம் தேதி நாடு தழுவிய முடக்க நிலை அறிவிக்கப்பட்டதை அடுத்து வங்கிகள் உள்ளிட்ட நிதி நிறுவனங்கள் அளித்த கடன்களுக்கான தவணைகளை மூன்று மாதம் நிறுத்திவைக்கும்படி இந்திய ரிசர்வ் வங்கி மார்ச் 27-ம் தேதி ஒரு சுற்றறிக்கையில் தெரிவித்தது.\nஇந்த மூன்று மாத நிறுத்திவைப்பு என்பது மார்ச் மாதம் 1ம் தேதி முதல் மே மாதம் 31ம் தேதி வரையிலான காலத்தில் செலுத்தவேண்டிய தவணைகளுக்கு மட்டுமே பொருந்தும்.\nஇந்திய அரசு முதல் முதலில் மூன்று வார காலத்துக்கு மட்டுமே முடக்க நிலை அறிவித்தது. அந்நிலையில், மீண்டும் பொருளாதார நடவடிக்கைகள் மூன்று வார காலத்துக்குப் பிறகு தொடங்கிவிடும் என்ற எதிர்பார்ப்பில் மூன்று மாத கால தவணை நிறுத்திவைப்பு அறிவிக்கப்பட்டது.\nஆனால், அடுத்தடுத்து முடக்க நிலை நீட்டிக்கப்பட்டு, தற்போதைய நான்காவது முடக்க நிலை நடப்பு மே மாத இறுதி வரை தொடரும் நிலை உருவாகியுள்ளது.\nதற்போது இந்தியாவில் கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்தையும், கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்தையும் கடந்து அதிவேகத்தில் செல்லும் நிலையில், மே மாத இறுதியில்கூட அனைத்து வணிக நடவடிக்கைகளும் மீண்டும் முழு வேகத்தில் அனுமதிக்கப்படும் வாய்ப்பு எந்த அளவுக்கு உள்ளது என்பதை உறுதியாக கூறமுடியாத நிலையே நிலவுகிறது.\nஒருவேளை முடக்க நிலை மே மாத இறுதியில் முழுமையாக முடிவுக்கு வருவதாக வைத்துக்கொண்டால்கூட மூன்று மாதம் முடங்கிய���ருந்த தொழில்கள் முழுவேகத்தில் செயல்படவும், பழைய நிலைக்குத் திரும்பவும் குறைந்தபட்சம் பல மாதங்கள் பிடிக்கலாம் என்ற கணிப்புகள் பரவலாக இருக்கின்றன. வேலையிழப்பும், ஊதியக் குறைப்பும் தொழிலாளர்களை, ஊழியர்களை கடுமையாகத் தாக்கும் நிலையே உள்ளது.\nஇந்நிலையில் சிறு குறு தொழில் நிறுவனங்களும், தொழிலாளர்களும், ஊழியர்களும் தங்கள் தவணைக் கடன்களை ஜூன் மாதம் முதல் கொண்டே செலுத்தும் வாய்ப்பு மிகக் குறைவாகவே இருக்கிறது. இந்நிலையில், தவணை நிறுத்திவைப்பை மேலும் பல மாதங்களுக்கு நீட்டிக்கவேண்டிய தேவை இருக்கிறது என்கிறார் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி ஒருவர்.\nஇப்படி நீட்டிப்பது என்பது கடன் பெற்றவர்களின் பிரச்சனை மட்டுமல்ல, கடன் அளிக்கும் நிறுவனங்களின் பிரச்சனையும் ஆகும் என்கிறார் பெயர் வெளியிட விரும்பாத அந்த ஓய்வு பெற்ற உயரதிகாரி.\n\"எனக்குத் தெரிந்து பெரும்பாலான வங்கிகளின் மேலதிகாரிகள், இப்படிப்பட்ட நீட்டிப்பை அளிக்கவேண்டும் என்று ரிசர்வ் வங்கியிடம் கோரிக்கை வைத்துள்ளனர். பெரும்பாலும் இன்னும் சில நாள்களில் செப்டம்பர் வரையில் இந்த நீட்டிப்பு அறிவிக்கப்படலாம்\" என்கிறார் அவர்.\nஆனால், எல்லா தொழில்களுக்கும் ஒன்றுபோல தவணை நிறுத்திவைப்பு அறிவிப்பது பொருந்தாது. சில தொழில்கள் தங்கள் உற்பத்தியை, வணிகத்தை தொடங்க பல மாத கால அவகாசம் தேவைப்படலாம். அவற்றுக்கு, அவற்றின் இயல்புக்கு ஏற்ற முறையில் தவணை நிறுத்திவைப்பும், அவகாசமும் வழங்கப்படவேண்டியது அவசியம் என்கிறார் அவர்.\nவங்கிகள் ஏன் தவணை நிறுத்திவைப்பை நீட்டிப்பதில் ஆர்வம் காட்டவேண்டும் என்று கேட்டபோது, \"ஏற்கெனவே தவணை நிறுத்திவைப்பு அமலில் உள்ளதால், தவணை கட்டாத கணக்குகள் பற்றி கடன் மதிப்பீட்டு நிறுவனங்களுக்கு புகார் செல்லாது. இதனால், கடன் வாங்கியவர்களின் ரேட்டிங் பாதிக்கப்படாது. இந்த நிறுத்திவைப்பு முடிவுக்கு வந்த பிறகு தவணை கட்டாவிட்டால், கடன் பெற்றவர்கள் பற்றி மதிப்பீட்டு நிறுவனங்களுக்குப் புகார் செல்லும். அவர்களின் ரேட்டிங் குறையும். தவிர, ஏராளமான கடன் கணக்குகள் வாராக் கடன்களாக மாறும். இந்நிலையில், மொத்த நிதிக்கடன் அமைப்புமே குழப்பத்திலும், சிக்கலிலும் மூழ்கும்\" என்று கூறும் அவர் எனவே இந்த நீட்டிப்பு வங்கிகளைக் காப்பாற்றவேகூட மிக அவசியம் என்கிறார்.\nபேங்க் எம்ப்ளாயீஸ் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா (பெஃபி) அகில இந்திய இணைச் செயலாளர் சி.பி.கிருஷ்ணனும் நிச்சயமாக, மேலும் மூன்று மாதங்களுக்கு தவணை நிறுத்திவைப்பு நீட்டிக்கப்படும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார். மார்ச் முதல் ஆகஸ்ட் வரையிலான இந்த ஆறு மாத காலத்துக்கு சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கும், விவசாயிகளுக்கும் வழங்கப்பட்ட கடன்களுக்கு வட்டியைத் தள்ளுபடி செய்யவேண்டும் என்பதே தங்கள் சங்கத்தின் கோரிக்கை என்றும் அவர் தெரிவிக்கிறார்.\nகோவிட்-19 முறைப்படுத்தல் திட்டம் என்ற பெயரில் இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பை விளக்கி இந்திய வங்கிகள் சங்கத்தின் முதன்மை செயலதிகாரி சுனில் மேத்தா எழுதிய குறிப்புகள், சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவின் அதிகாரபூர்வ தளத்தில் இடம் பெற்றுள்ளன. அந்த விளக்கங்களின் அடிப்படையில் கடன் தவணை நிறுத்திவைப்பு (மொரட்டாரியம்) தொடர்பான பொதுவான சில கேள்விகளுக்கு எளிமையான சில பதில்களை அளிக்கிறோம்.\n(இந்த பதில்கள் மேலெழுந்தவாரியாக ஒரு புரிதலை ஏற்படுத்துவதற்காக தரப்படுகிறவை. வாசகர்கள் தங்கள் கடன் தொடர்பான குறிப்பான விளக்கங்களுக்கு தங்கள் வங்கியைத்தான் அணுகவேண்டும்)\nதற்போதுள்ள அறிவிப்பின்படி தவணை நிறுத்திவைப்பு யாருக்கெல்லாம் பொருந்தும்\nஎல்லா வேளாண்மை உள்ளிட்ட எல்லாவிதமான தவணை காலமுறைக் கடன்கள், கடனட்டைகளில் (கிரடிட் கார்டுகள்) கீழ் பெற்ற கடன்கள், மேல் வரைப்பற்று (ஓவர் டிராஃப்ட்) ஆகியவற்றுக்கும் இந்த தவணை நிறுத்திவைப்பு பொருந்தும்.\nநிறுத்திவைக்கப்பட்ட தவணைகளை எப்போது செலுத்தவேண்டும் நிறுத்திவைப்புக் காலம் முடிந்த உடனே செலுத்தவேண்டுமா\nஇல்லை. ரிசர்வ் வங்கி அறிவித்த திட்டப்படி, கடனுக்கான ஒட்டுமொத்த காலமுறையுமே 90 நாள்கள் நீட்டிக்கப்படும். அதாவது எடுத்துக்காட்டாக 2020ம் ஆண்டு மார்ச் 1-ம் தேதி கடைசி தவணை கட்டி முடிக்கப்படவேண்டிய ஒரு கடனுக்கான காலம், இந்த திட்டத்தின் மூலம் 2020 ஜூன் 1 வரையில் நீட்டிக்கப்பெறும். இ.எம்.ஐ. அடிப்படையிலான தவணைக் கடன்களின் காலம் மூன்று மாதம் நீட்டிக்கப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/inbame-unthan-per-song-lyrics/", "date_download": "2021-01-26T12:30:54Z", "digest": "sha1:JBSOL2Q5CHFKYLN2ZPG7SBBHPUFPU3UD", "length": 6525, "nlines": 237, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Inbame Unthan Per Song Lyrics", "raw_content": "\nபாடகி : பி. சுஷீலா\nபாடகர் : டி.எம். சௌந்தரராஜன்\nஇசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்\nஆண் : { இன்பமே\nஆண் : என் இதயக்கனி\nபெண் : { இன்பமே\nபெண் : உன் இதயக்கனி\nபெண் : { சர்க்கரைப்\nமழை சிந்த வா } (2)\nநீ வர நாளும் என் மனம்\nஆண் : { பஞ்சணை\nபெண் : { மல்லிகைத்\nஆண் : என் இதயக்கனி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://puthiyamugam.com/news/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2021-01-26T12:41:00Z", "digest": "sha1:YLL34SA7SAZW33PJJEXXRRFNQ3LQR4QH", "length": 8268, "nlines": 111, "source_domain": "puthiyamugam.com", "title": "வேளாண் பொருள் கொள்முதலில் குறைந்தபட்ச ஆதரவு விலை தொடர்ந்தும் வழங்கப்படும் - Puthiyamugam", "raw_content": "\nHome > செய்திகள் > வேளாண் பொருள் கொள்முதலில் குறைந்தபட்ச ஆதரவு விலை தொடர்ந்தும் வழங்கப்படும்\nவேளாண் பொருள் கொள்முதலில் குறைந்தபட்ச ஆதரவு விலை தொடர்ந்தும் வழங்கப்படும்\nவேளாண் பொருள் கொள்முதலில் குறைந்தபட்ச ஆதரவு விலையை விவசாயிகளுக்கு வழங்குவது என்பது அரசின் நிர்வாக ரீதியாக எடுக்கப்பட்ட முடிவு. அதை அரசு தொடர்ந்து வழங்கும்’ என மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.\nடெல்லி தெற்காசிய வெளிநாட்டு நிருபர்கள் மன்ற உறுப்பினர்களுடன் பேசிய அவர் மேற்படி தெரிவித்துள்ளார்.\nஇதன்போது மேலும் தெரிவித்துள்ள அவர், “வேளாண் பொருள் கொள்முதலில் குறைந்தபட்ச ஆதரவு விலையை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்பதில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு உறுதியாக உள்ளது.\nஇந்தியாவில் வேளாண்மை என்பது பொருளாதாரத்தின் முதுகெலும்பு போன்றதாகும்.\nமோடி தலைமையிலான அரசு விவசாயிகளின் வருமானத்தை 2022-ஆம் ஆண்டுக்குள் இரட்டிப்பாக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்தி வருகிறது. மூன்று புதிய வேளாண் சட்டங்களும் மிகப் பெரிய விவசாயச் சீர்திருத்தங்களைக் கொண்டது.\nஇதுபோன்ற சீர்திருத்தங்களை நாடு இதுவரைக் கண்டதில்லை. விவசாயிகளுக்கு சந்தை சுதந்திரம், தொழில்முனைவோராவதை ஊக்குவித்தல், தொழில்நுட்பத்தை அணுகுதல் போன்றவற்றை இந்தச் சட்டங்கள் வழங்குகின்றன.\nஒரே இரவில் முடிவு எடுக்கப்பட்டு இந்தச் சட்டங்கள் உருவாக்கப்பட்டதல்ல. இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக பல விவாதங்களுக்குப் பிறகு நிபுணர்கள்இ பல்வேறு குழுக்களால் பரிந்துரைக்கப்பட்டவை.\nகடந்த ஆறு ஆண்டுகளில் விவசாயிகளுக்குப் பயனளிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை பிரதமர் மோடி தலைமையிலான அரசு எடுத்து வந்துள்ளது.\nவிவசாயத்தில் ஒரு புதிய சகாப்தத்தை மத்தியஅரசு கொண்டு வந்துள்ளது. போராடும் விவசாயச் சங்கங்களுடன் அரசு பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளது.\nமேலும் வேளாண் சட்டங்களில் உள்ள ஒவ்வொரு உட்பிரிவு வாரியாக திறந்த மனதுடன் பேச்சுவார்த்தையைத் தொடர அரசு தயாராக உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.\nஇஸ்ரேலில் போலீசாரை துப்பாக்கியால் சுட்ட இளைஞன்\nஉலகத் தமிழ் பாடலாசிரியர் பயிலரங்கத்தில் கொரியா வாழ் தமிழருக்கு மூன்றாமிடம்\nசித்ரா தற்கொலை செய்துகொண்டார் என்று நசரத்பேட்டை காவல் ஆய்வாளர் சார்பில் அறிக்கை\nகொரானா பாதிப்பால் தாமதமாகும் காடன் வெளியீடு\nவிஜய் விருப்பத்தை புறக்கணிக்கும் திரையரங்குகள்\nடெல்லி செங்கோட்டையில் கொடியேற்றினர் விவசாயிகள்\nஒரு யானை 18 லட்சம் மரங்களை உருவாக்கும்\nsikis on அதிகரிக்கும் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை\nhd sex on அதிகரிக்கும் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/health/childcare/2020/10/31084555/2028114/Apps-to-help-kids.vpf", "date_download": "2021-01-26T12:30:37Z", "digest": "sha1:QVD2DTBOPZP53KY2OHFCBIAUXFNT637D", "length": 10929, "nlines": 91, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: ‘Apps’ to help kids", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகுழந்தைகளின் நேரத்தை ஜாலியாகக் கழிக்க உதவும் ‘ஆப்ஸ்’\nபதிவு: அக்டோபர் 31, 2020 08:45\nகுழந்தைகளுக்கான தரமான தகவல்கள் மற்றும் செய்திகளை தரக்கூடிய சில செயலிகளை பார்க்கலாம்.\nகுழந்தைகளின் நேரத்தை ஜாலியாகக் கழிக்க உதவும் ‘ஆப்ஸ்’\nகுழந்தைகளுக்கான தரமான தகவல்கள் மற்றும் செய்திகளை தரக்கூடிய சில செயலிகளை பார்க்கலாம்.\nயூ-டியூப் கிட்ஸ் (youtube Kids):\nயூ-டியூப்பில் குழந்தைகளுக்கான காணொளிகள் இருந்தாலும் குழந்தைகள் அவற்றை பார்த்துக்கொண்டிருக்கும்போதே வேறுவிதமான காணொளிகளையும் பார்க்கும் வாய்ப்பு ஏற்படுகிறது. இதற்கு தீர்வாக யூ-டியூப் கிட்ஸ் செயலியை உபயோகிக்கலாம். இந்தச் செயலியின் சிறப்பம்சமே இதில் உள்ள பேரன்டல் கன்ட்ரோல்தான், குழந்தைகள் எதைப் பார்க்கலாம், எவ்வளவு நேரம் பார்க்கலாம் என்பதை இதில் தீர்மானிக்க முடியும். குறிப்பிட���ட நேரத்துக்குப் பின்னும் குழந்தைகள் காணொளிகளைப் பார்த்துக் கொண்டிருந்தால் செயலி தானாகவே லாக் ஆகிவிடும்.\nநாசா விசுவலைசேஷன் எக்ஸ்ப்ளோரர் (Nasa Visualization Explorer):\nநாசாவின் இந்தச் செயலியில் பூமியில் நிகழும் மாற்றங்கள், பால்வெளியில் நடக்கும் செயல்பாடுகள் என அனைத்து தகவல்களும் கிடைக்கும். பூமியில் மாறும் வெப்பநிலைகளால் எப்படி மாற்றம் நிகழ்கிறது, சூரியனுக்கு அருகில் செல்லும் செயற்கைக்கோள் எப்படி பாதிப்பு இல்லாமல் தகவல்ளை சேகரிக்கிறது போன்ற தகவல்களை அளிக்கிறது இந்தச் செயலி. அனிமேஷன் காணொளிகளும் கொடுக்கப்பட்டிருக்கின்றன.\nகான் அகாடமி கிட்ஸ் (Khan Academy Kid):\nபிரபலமான கற்றல் செயலியான ‘கான் அகாடமி’யின் குழந்தைகளுக்கான செயலி கான் அகாடமி கிட்ஸ். இந்த செயலியைப் பயன்படுத்துவதற்கு கட்டணம் எதுவும் தேவையில்லை. எண்கள் மற்றும் எழுத்துகள் கற்றுக்கொள்வது, குழந்தைகளுக்கான அடிப்படைக் கணிதம், ஆங்கில இலக்கியம் போன்றவற்றுக்கான காணொளிகளும் இடம்பிடித்துள்ளன. புத்தக வடிவிலும் தகவல்கள் இருக்கிறது. இது தவிர இயற்கை, விலங்குகள் போன்ற பள்ளிக்கல்வியை தாண்டி குழந்தைகள் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்களும் ஏராளமாக இருக்கின்றன.\nபுதிய மொழிகளைக் கற்றுக்கொள்வதற்கான செயலியான டுயோ லிங்கோவின் (Duo lingo) குழந்தைகளுக்கான செயலி டைனி கார்ட்ஸ். இதில் தகவல்கள் அனைத்தும் கார்டு வடிவில் இருக்கும். குழந்தைகள் திரையைப் பார்த்துக்கொண்டு மட்டுமே இல்லாமல், ஒவ்வொரு தகவலுக்கு இடையிலும் கேள்விகளை, எப்படி உச்சரிப்பது மற்றும் மீண்டும் உச்சரித்துக் காட்டுதல் என புதுமையான கற்றல் முறை இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது.\nபேப்பரில் செய்யும் பொம்மைகளுக்கு குழந்தைகள் மத்தியில் வரவேற்பு அதிகம். பேப்பரில் செய்யும் இந்தக் கலைக்கு ஓரிகாமி எனப் பெயர். இந்தக் கலையின் சிறப்பம்சமே தாம் விளையாடும் பொம்மைகளை நாமே பேப்பரில் செய்துகொள்ளலாம் என்பது தான். இது மனதுக்கும் ஒரு விதமான புத்துணர்ச்சியை அளிக்கும். பொம்மைகளை எப்படி செய்ய வேண்டும் என்பது எல்லோருக்கும் தெரியாதுதான். அதற்காகவே இருக்கிறது இந்த செயலி, ‘ஹவ் டு மேக் ஓரிகாமி’.\nKids Game | Cellphone | செல்போன் | குழந்தை விளையாட்டு |\nமேலும் குழந்தை பராமரிப்பு செய்திகள்\nகுளிர்காலத்தில் குழந்தைகளுக்கு இந்த உணவுகள��� கொடுக்காதீங்க...\nகுழந்தைகள் அடிக்கடி சிறுநீர் கழிக்க காரணமும்... தீர்வும்...\nகுழந்தைகளிடம் இருக்கும் கெட்ட பழக்கங்களும்.. தடுக்கும் வழிமுறையும்...\nகுழந்தைகளுக்கு மூக்கில் இருந்து ரத்தம் வடிய காரணம்...\nகுழந்தைக்கு கொசு கடித்து சருமம் வீக்கமா இருக்கா அப்ப இந்த வைத்தியம் செய்யுங்க\nஇந்த விளையாட்டுகள் குழந்தைகளின் மூளை திறனை வளர்க்கும்\nகுழந்தைகளுக்கான பாரம்பரிய விளையாட்டுக்களும்... அதனால் கிடைக்கும் நன்மைகளும்...\nபிறந்த குழந்தையை பராமரிக்கும் போது இந்த தவறுகளை செய்யாதீங்க...\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2020/11/29155509/2115034/Tamil-News-Kashmir-Issue-Wont-Resolved-Unless-reinstate.vpf", "date_download": "2021-01-26T12:45:38Z", "digest": "sha1:IE7HL54OSG5L3XAXJZTVZGHQCAGH64F2", "length": 13094, "nlines": 103, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Tamil News Kashmir Issue Wont Resolved Unless reinstate Article 370 Happened says Mehbooba Mufti", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசிறப்பு அந்தஸ்து மீண்டும் கொண்டுவரப்படும் வரை காஷ்மீர் பிரச்சனை தீராது - சொல்கிறார் மெகபூபா\nபதிவு: நவம்பர் 29, 2020 15:55\nஜனநாயகத்திற்கு இடமில்லாத ஒரு சூழ்நிலை அமைப்பை உருவாக்க பாஜக விரும்புகிறது என மெகபூபா முப்தி குற்றம் சுமத்தியுள்ளார்.\nஜம்மு காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல் 8 கட்டங்களாக நடைபெற உள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 234 பதவிகளுக்கும் தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் முதல்கட்ட வாக்குப்பதிவு பலத்த பாதுகாப்புடன் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் இன்றி நேற்று நடைபெற்றது.\nமொத்தம் உள்ள 280 தொகுதிகளில் நேற்று முதல்கட்டமாக காஷ்மீரில் 25 மற்றும் ஜம்முவில் 18 என மொத்தம் 43 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. 296 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.\nஜம்மு காஷ்மீர் வளர்ச்சி கவுன்சில் முதல்கட்ட தேர்தலில் 51.76 சதவிகித வாக்குகள் பதிவுகள் பதிவானது. இந்த தேர்தலில் மெகபூபா முப்தி, பரூக் அப்துல்லாவின் அரசியல் கட்சிகளான மக்கள் ஜனநாயக கட்சி, தேசிய மாநாட்டு கட்சி இணைந்து அமைத்துள்ள குப்கர் பிரகடன அமைப்பும் போட்டியிட்டது.\nஇந்நிலையில், காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முப்தி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-\n��ம்மு காஷ்மீர் வளர்ச்சி கவுன்சில் தேர்தலில் நாங்கள் போட்டியிட முடிவெடுத்த பின்னர் ஜம்மு காஷ்மீரில் அடக்குமுறை அதிகரித்துள்ளது. எங்கள் கட்சியின் வேட்பாளர்கள் வாக்குசேகரிக்க அனுமதிக்கப்படவில்லை. வாக்குசேகரிக்க அனுமதிக்கப்படாமல் எப்படி வேட்பாளர் தேர்தலில் போட்டியிடுவது.\nரோஷ்னி திட்டம் தான். ஆனால் அது ஊழலாக மாறியுள்ளது.\nஅவர்கள் (பாஜக) முஸ்லீம்களை பாகிஸ்தானியர்கள் என்றும், சர்தார்களை காலிஸ்தானியர்கள் என்றும், சமுக செயல்பாட்டாளர்களை நகர்புற நக்சலைட்டுகள் என்றும், மாணவர்களை சமூக விரோதிகள் என்று கூறுகின்றனர்.\nஅனைவரும் பயங்கரவாதிகள் மற்றும் தேசவிரோதிகள் என்றால் அப்போது இந்த நாட்டில் யார்தான் இந்தியர் என்று என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. பாஜக கட்சியினர் மட்டும்தானா\nகாஷ்மீர் பிரச்சனை தீர்க்கப்படாதவரை பிரச்சனைகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டம் 370 மீண்டும் கொண்டுவராதவரை காஷ்மீருக்கான பிரச்சனை தீர்க்கப்படாது.\nமந்திரிகள் வருவார்கள் போவார்கள்... தேர்தல்களை நடத்துவது பிரச்சனைக்கு தீர்வாகாது.\nஜனநாயகத்திற்கு இடமில்லாத ஒரு சூழ்நிலை அமைப்பை உருவாக்க பாஜக விரும்புகிறது. நான் எனது குரலை உயர்த்துவதால் அவர்கள் (பாஜக) என்னை பிடிக்க முயற்சிக்கின்றனர். எனது கட்சியை தடை செய்ய விரும்புகின்றனர்.\nஎனது விடுதலைக்கு பின்னர் தான் சிறப்பு சட்டம் 370 குறித்த பேச்சுகள் நடைபெறுகிறது என நான் தொடர்ந்து கூறிவருகிறேன். ஆனால், அதற்கு\nKashmir Issue | Mehbooba Mufti | Jammu Kashmir Election | காஷ்மீர் நிலவரம் | மெகபூபா முப்தி | ஜம்மு காஷ்மீர் தேர்தல்\nகாஷ்மீர் நிலவரம் பற்றிய செய்திகள் இதுவரை...\nநிதிமோசடி வழக்கு - காஷ்மீர் முன்னாள் முதல்மந்திரி பரூக் அப்துல்லாவின் ரூ. 11.86 கோடி சொத்துக்கள் முடக்கம்\nகுப்கரா அல்லது தேசவிரோத கூட்டணியா உங்களை எப்படி அழைக்க... ம.பி.முதல்மந்திரி தாக்கு\nகாஷ்மீர் முன்னாள் முதல்மந்திரிகள் தேச விரோத செயலில் ஈடுபடுகின்றனர் - ரவிசங்கர் பிரசாத் குற்றச்சாட்டு\nசீனாவின் உதவியுடன் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து மீண்டும் கொண்டுவரப்படும் - பரூக் அப்துல்லா சர்ச்சை பேச்சு\nகாஷ்மீர்: பரூக் அப்துல்லா தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் - மெகபூபா முப்தி பங்கேற்பு\nமேலும் காஷ்மீர் நிலவரம் பற்றிய செய்திகள்\nவிவசாயிகள் போராட்டம் எதிரொலி - டெல்லி முழுவதும் பாதுகாப்பு அதிகரிப்பு\nடெல்லி செங்கோட்டையை முற்றுகையிட்டும், ஏறியும் விவசாயிகள் போராட்டம்\nவிவசாயிகள் போராட்டம் எதிரொலி - டெல்லியில் இணையதள சேவை துண்டிப்பு\nடெல்லியில் நடைபெற்று வரும் போராட்டத்தில் டிராக்டர் கவிழ்ந்து ஒருவர் உயிரிழப்பு\nமெரினா கடற்கரையில் குடியரசு தினவிழா: கவர்னர் பன்வாரிலால் தேசிய கொடி ஏற்றினார்\nநிதிமோசடி வழக்கு - காஷ்மீர் முன்னாள் முதல்மந்திரி பரூக் அப்துல்லாவின் ரூ. 11.86 கோடி சொத்துக்கள் முடக்கம்\nகுப்கரா அல்லது தேசவிரோத கூட்டணியா உங்களை எப்படி அழைக்க... ம.பி.முதல்மந்திரி தாக்கு\n‘இந்திய மக்கள் இனியும் பொறுத்துக்கொண்டிருக்கமாட்டார்கள்’ - அமித்ஷா டுவீட்\nகாஷ்மீர் முன்னாள் முதல்மந்திரிகள் தேச விரோத செயலில் ஈடுபடுகின்றனர் - ரவிசங்கர் பிரசாத் குற்றச்சாட்டு\nசீனாவின் உதவியை நாடுவோம் என கூறுபவர்களை 10 ஆண்டுகள் அந்தமான் சிறையில் தள்ளுங்கள் - பரூக் அப்துல்லாவை சாடிய சஞ்சய் ராவத்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2020/11/15162738/2071699/Tamil-Nadu-West-Bengal-become-a-hub-of-terrorists.vpf", "date_download": "2021-01-26T12:43:40Z", "digest": "sha1:YBK755T3RUA573Z2KPVG64EHRFLTWMEG", "length": 17715, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "மேற்குவங்காளம் பயங்கரவாதிகளில் கூடாரமாகவும், காஷ்மீரை விட மோசமாகிவிட்டது - பாஜக தலைவர் பேச்சு || Tamil Nadu West Bengal become a hub of terrorists says BJP Dilip Ghosh", "raw_content": "\nசென்னை 26-01-2021 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமேற்குவங்காளம் பயங்கரவாதிகளில் கூடாரமாகவும், காஷ்மீரை விட மோசமாகிவிட்டது - பாஜக தலைவர் பேச்சு\nமேற்குவங்காளத்தில் அல்கொய்தா பயங்கரவாத அமைப்பு வளர்ச்சியடைந்து வருவதாக பாஜக தலைவர் திலீப் கோஷ் தெரிவித்துள்ளார்.\nமேற்குவங்காளத்தில் அல்கொய்தா பயங்கரவாத அமைப்பு வளர்ச்சியடைந்து வருவதாக பாஜக தலைவர் திலீப் கோஷ் தெரிவித்துள்ளார்.\n294 தொகுதிகளை கொண்ட மேற்குவங்காள சட்டசபை தேர்தல் 2021-ம் ஆண்டு மே மாதம் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் உள்ளபோதும் அரசியல் கட்சியினர் தற்போது முதலே பிரசார கூட்டங்களை நடத்தத்தொடங்கியுள்ளனர்.\nமேற்கு வங்காளத்தில் அடுத்த ஆ���்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கும், பாரதீய ஜனதா கட்சிக்கும் இடையே நேரடி போட்டி ஏற்பட உள்ளது.\nஇந்த முறை மேற்குவங்காளத்தை கைப்பற்றிவிட வேண்டும் என்ற முனைப்புடன் பாஜக தற்போதே தேர்தல் பிரசார நிகழ்ச்சிகளில் ஈடுபடத்தொடங்கிவிட்டது.\nபாஜகவின் தேசிய தலைவர் ஜேபி நட்டா, அமித்ஷா உள்ளிட்டோர் மேற்குவங்காளத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஅதேபோல், அம்மாநில பாஜக தலைவரான திலீப் கோஷும் தேர்தலை கருத்தில் கொண்டு பல்வேறு பகுதிகளில் பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு கட்சியின் பலத்தை அதிகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்.\nஇந்நிலையில், அம்மாநிலத்தில் பாஜக சார்பில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில பாஜக தலைவர் திலீப் கோஷ் பங்கேற்றார்.\nநிகழ்ச்சியில் பேசிய பாஜக தலைவர் கோஷ் மேற்குவங்காள\nமாநிலம் பயங்கரவாதிகளின் கூடாரமாக உள்ளது என கூறி ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.\nநிகழ்ச்சியின்போது பாஜக தலைவர் திலீப் கோஷ் கூறியதாவது:-\nசமீபத்தில் கோட்ச் பிகர் மாவட்டத்தில் அல்கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்களை கைது செய்யப்பட்டுள்ளனர்.\nமேற்குவங்காளத்தில் அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் தொடர்புகள் வளர்ச்சியடைந்து வருகிறது. மாநிலம் பயங்கரவாதிகளில் கூடாரமாக மாறிவருகிறது. மேலும், தற்போதைய நிலைமை காஷ்மீரை விட மோசமாகிவிட்டது.\nWest Bengal Elections | Dilip Ghosh | BJP | TMC | மேற்குவங்காள தேர்தல் | திலீப் கோஷ் | பாஜக | திரிணாமுல் காங்கிரஸ்\nடெல்லியில் இன்று நள்ளிரவு முதல்144 தடை உத்தரவு\nவிவசாயிகள் போராட்டம் எதிரொலி - டெல்லி முழுவதும் பாதுகாப்பு அதிகரிப்பு\nவிவசாயிகள் போராட்டம் எதிரொலி - டெல்லியில் இணையதள சேவை துண்டிப்பு\nசட்டத்தை கையில் எடுக்க வேண்டாம் - விவசாயிகளுக்கு டெல்லி போலீசார் வேண்டுகோள்\nடெல்லி செங்கோட்டையை முற்றுகையிட்டும், ஏறியும் விவசாயிகள் போராட்டம்\n72-வது குடியரசு தினம்: குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் தேசியக்கொடி ஏற்றினார்\nதமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தேசியக்கொடி ஏற்றினார்\nடெல்லி பேரணியில் ஏற்பட்ட வன்முறை ஏற்கத்தக்கது அல்ல - பஞ்சாப் முதல் மந்திரி\nடெல்��ியில் இன்று நள்ளிரவு முதல் 144 தடை உத்தரவு அமல்\nவிவசாயிகள் போராட்டம் எதிரொலி - டெல்லி முழுவதும் பாதுகாப்பு அதிகரிப்பு\nவிவசாயிகள் போராட்டம் எதிரொலி - டெல்லியில் இணையதள சேவை துண்டிப்பு\nடெல்லியில் நடைபெற்று வரும் போராட்டத்தில் டிராக்டர் கவிழ்ந்து ஒருவர் உயிரிழப்பு\nஅடுத்தடுத்து திருப்பங்கள்: பாஜகவில் இணைந்த திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.\nமேற்கு வங்காளத்தை மேற்கு பங்களாதேஷாக மாற்ற சதி நடக்கிறது - பாஜக தலைவர் பேச்சு\n’நான் இறந்தாலும் பாஜகவில் சேரமாட்டேன்’ - எம்.பி. சௌகதா ராய் பேச்சு\nமேற்குவங்காளத்தை குஜராத்தாக மாற்ற நினைக்கிறோம் - பாஜக தலைவர் பேச்சு\n’ஒழுங்கீனத்தில் ஈடுபடுபவர்களின் கை,கால்கள்,தலை உடைக்கப்படும்...கல்லறைக்கு அனுப்பப்படுவர்’ - பாஜக தலைவர் பேச்சு\nஎய்ட்ஸ் நோயாளி என தெரிந்தும் காதலனுடன் ஓட்டம் பிடித்த மாணவி\nதேவையில்லாத பாராட்டை பெற்றுக் கொண்டிருக்கிறேன்: பெருந்தன்மையுடன் கூறும் ராகுல் டிராவிட்\nபிக்பாஸ் நடிகை தூக்கிட்டு தற்கொலை... ரசிகர்கள் அதிர்ச்சி\nபிக்பாஸ் வீட்டில் உருவான கள்ளக்காதல் - ரசிகர்கள் அதிர்ச்சி\nமகளுடன் சைக்கிளில் உற்சாக பயணம் மேற்கொண்ட அரவிந்த் சாமி - வைரலாகும் புகைப்படம்\nஅ.தி.மு.க. கூட்டணியில் குறைந்த தொகுதிகளை ஒதுக்கினால் தனித்து போட்டியிட தேமுதிக முடிவு\nமூட நம்பிக்கையால் பெற்ற மகள்களை உடற்பயிற்சி செய்யும் டமிள்ஸ் மூலம் அடித்து பலி கொடுத்த பேராசிரியர் தம்பதிகள்\nமுக்கியமான தொடரில் வீரர்களுக்கு ஓய்வு என்பது அவமரியாதைக்குரியது: கெவின் பீட்டர்சன் கண்டனம்\nசசிகலாவை சாதாரண வார்டுக்கு மாற்ற முடிவு- மருத்துவமனை நிர்வாகம் தகவல்\nராஜினாமா செய்தார் அமைச்சர் நமச்சிவாயம்- புதுச்சேரி அரசியலில் பரபரப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/6474", "date_download": "2021-01-26T12:28:34Z", "digest": "sha1:TENLZEUYLYBKUSQLAWYORS25GLBOHNHR", "length": 8603, "nlines": 73, "source_domain": "www.newlanka.lk", "title": "தடுப்பூசி இல்லாமலே கொரோனா வைரஸை தடுக்கும் மருந்தை கண்டுபிடித்த சீன விஞ்ஞானிகள்..! | Newlanka", "raw_content": "\nHome Sticker தடுப்பூசி இல்லாமலே கொரோனா வைரஸை தடுக்கும் மருந்தை கண்டுபிடித்த சீன விஞ்ஞானிகள்..\nதடுப்பூசி இல்லா���லே கொரோனா வைரஸை தடுக்கும் மருந்தை கண்டுபிடித்த சீன விஞ்ஞானிகள்..\nதடுப்பூசி இல்லாமலேயே கொரோனாவை தடுக்க மருந்து ஒன்றை கண்டுபிடித்துள்ளதாக சீனா ஆய்வகம் தெரிவித்துள்ளது.\nஉலகை அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா வைரசை தடுக்க தடுப்பூசி மற்றும் மருந்தை கண்டுபிடிப்பதில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.சீனாவும் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. இந்தநிலையில் தடுப்பூசி இல்லாமலேயே கொரோனாவை தடுக்க மருந்து ஒன்றை கண்டுபிடித்துள்ளதாக சீனா ஆய்வகம் தெரிவித்துள்ளது.சீனாவின் முன்னணி பல்கலைக்கழகமான பீஜீங் பல்கலைக்கழக ஆய்வத்தில் விஞ்ஞானிகள் இந்த மருந்தை கண்டுபிடித்துள்ளனர்.இந்த மருந்து மூலம் கொரோனா வைரசில் இருந்து பாதிக்கப்பட்ட நபர் குணமடைவது மட்டுமல்ல, கொரோனாவுக்கு எதிராக குறுகிய காலத்துக்கு நோய் எதிர்ப்பு சக்தியையும் பெற முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதித்த எலியின் உடலில் இந்த மருந்தை செலுத்திய போது 5 நாட்களில் வைரஸ் எண்ணிக்கை பல மடங்கு குறைந்தது என்றும், இந்த ஆண்டு இறுதியில் இந்த மருந்து தயாராகி விடும் என்று சீன பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.இது குறித்து அந்த பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “விஞ்ஞானி சன்னிஜி தலைமையிலான குழு இந்த மருந்தை உருவாக்கி உள்ளது. முதலில் விலங்குகளுக்கு இதை கொடுத்து பரிசோதிக்கப்பட்டது. பின்னர் இந்த மருந்து 19 கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு கொடுக்கப்பட்டது. வைரசுக்கு எதிராக இந்த மருந்து தீவிரமாக போராடுகிறது. உடலில் கொரோனா வைரஸ் பரவுவதை அதிரடியாக தடுக்கிறது. மேலும், உடலில் உள்ள நுண்ணுயிர் எதிர்ப்பு சக்தியையும் நடுநிலையாக்குகிறது.இந்த மருந்தை கொரோனா பாதித்த ஒருவருக்கு செலுத்தும் போது அடுத்த 5 நாட்களில் அந்த வைரசின் எண்ணிக்கையான 2500-க்கும் கீழ் குறைகிறது. இந்த மருந்து தொடர்ந்து சோதிக்கப்பட்டு மேலும் மேன்படுத்தவும் முயற்சிகள் நடந்து வருகிறது.\nPrevious articleஇறைச்சியை மிஞ்சிய சுவை… காயைப் போட்டி போட்டு வாங்கும் வெளிநாட்டினர்..\nNext articleஆரோக்கியம் காக்கும் ஆவாரம்பூ கஷாயத்தின் மருத்துவ பயன்கள்…\nதற்போது கிடைத்த மிக மகிழ்ச்சியான செய்தி..வடமாகாண மக்களுக்கு மிக விரைவில் கிடைக்கப் போகும் கொரோனா தடுப்பூசி..\n��ொரோனா தொற்றில் இருந்து இன்றுடன் 51 ஆயிரம் பேர் குணமடைவு \nஇலங்கை பொலிஸ் சேவைக்கு புதியவர்களை இணைப்பதற்கு வடக்கில் இன்று நடந்த உடற்தகுதிகாண் பரீட்சை\nதற்போது கிடைத்த மிக மகிழ்ச்சியான செய்தி..வடமாகாண மக்களுக்கு மிக விரைவில் கிடைக்கப் போகும் கொரோனா தடுப்பூசி..\nகொரோனா தொற்றில் இருந்து இன்றுடன் 51 ஆயிரம் பேர் குணமடைவு \nஇலங்கை பொலிஸ் சேவைக்கு புதியவர்களை இணைப்பதற்கு வடக்கில் இன்று நடந்த உடற்தகுதிகாண் பரீட்சை\nஇலங்கையில் உள்ள பேஸ்புக் பயனாளர்களுக்கு ஓர் மிக முக்கிய அறிவிப்பு..நாளை முதல் அறிமுகம்..\nசிகரெட் மற்றும் மதுபானப் பிரியர்களுக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.. ஒரு வருடத்திற்கு அனைத்திற்கும் மூடுவிழா. ஒரு வருடத்திற்கு அனைத்திற்கும் மூடுவிழா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pgurus.com/%E0%AE%85%E0%AE%87%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-01-26T10:58:35Z", "digest": "sha1:3IGUKWWFZEAU72K536L7KLAMJA66EM6L", "length": 32413, "nlines": 237, "source_domain": "www.pgurus.com", "title": "அஇஅதிமுக-வின் எதிர்காலம் என்ன? ரகசியமாய் விவாதிக்கும் கட்சியினர். - PGurus", "raw_content": "\nHome Tamil அஇஅதிமுக-வின் எதிர்காலம் என்ன\nஅஇஅதிமுக-வில் உட்கட்சி பூசல் ஏற்பட்டு கட்சி உடையும் வாய்ப்புள்ளது\nஅஇஅதிமுக-வில் உட்கட்சி பூசல் ஏற்பட்டு கட்சி உடையும் வாய்ப்புள்ளது\n[dropcap color=”#008040″ boxed=”yes” boxed_radius=”6px” class=”” id=””]செ[/dropcap]ப்டம்பர் 22ம் தேதி தமிழக முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் இன்று வரை தமிழகமும், அஇஅதிமுக-வும் ஒரு அரசியல் அசாதாரண சூழ்நிலையை சந்தித்துள்ளது. தமிழகத்தில் ஒரு பெரும் அரசியல் கட்சியாக இருக்கும் அஇஅதிமுக-வின் எதிர்காலம் என்னவாக இருக்கும் என்பதே மக்களின் கேள்வியாகவும், விவாத தலைப்பாகவும் உள்ளது. ஆனால் இந்த விவாதங்கள் மிகவும் சத்தமின்றி நடக்கின்றன.\nஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் தலைமையில் செயல்படும் மன்னார்குடி கொள்ளை கூட்டத்திற்கும் அவர்களின் அடியாட்கள் கூட்டத்திற்கும் பயந்து தமிழகத்தில் உள்ள எந்த ஒரு பத்திரிக்கையும் ஜெயலலிதா உடல்நிலை தொடர்பாக எந்த ஒரு சர்ச்சையான செய்தியையும் வெளியிட பயந்து தவிர்த்து வருகின்றனர்.\nநவம்பர் 19-தேதி நடை பெற உள்ள இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் மூன்று வேட்பாளர்களும் தாக்கல் செய்துள்ள உறுதி சான்றிதழ் கடந்த செப்டம்பர் 22-ம் தேதி அன்று காய்ச்சல் மற்றும் நீர்போக்கு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தமிழக முதல்வர் ஜெயலலிதா நல்ல உடல் நிலையில் இல்லை என்பதற்கு சான்றாகும். ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கையில் ஒரு அரசு ஆவணத்திலோ அல்லது தனிப்பட்ட விஷயம் சார்பாகவோ தனது தனித்தன்மை வாய்ந்த கையெழுத்திற்கு பதிலாக தனது கை ரேகையை பதித்தது இதுவே முதல்முறையாக இருக்கும். உண்மை என்னவெனில், ஜெயலலிதா தனது கையால் பேனா பிடித்து கையெழுத்து போடும் நிலையில் இல்லை. மருத்துவமனை நிர்வாகம், அரசு அதிகாரிகள் மற்றும் மன்னார்குடி கும்பல் ஒன்றிணைந்து ஜெயலலிதாவை மருத்துவ மனைக்குள் சிறை வைத்து அங்கு என்ன நடக்கின்றது என்பது வெளியில் தெரியாதவாறு ரகசியமாக பாதுகாத்து வருகின்றனர்.\nஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் தலைமையில் செயல்படும் மன்னார்குடி கொள்ளை கூட்டத்திற்கும் அவர்களின் அடியாட்கள் கூட்டத்திற்கும் பயந்து தமிழகத்தில் உள்ள எந்த ஒரு பத்திரிக்கையும் ஜெயலலிதா உடல்நிலை தொடர்பாக எந்த ஒரு சர்ச்சையான செய்தியையும் வெளியிட பயந்து தவிர்த்து வருகின்றனர். பொதுவாக ஜெயலலிதா ஒரு திறந்த மனப்பான்மை உடையவர் என்றும் அவர் மற்றவர்களத்து எதிர் கருத்துகளையும், தூற்றல்களையும் பற்றி சிறிதும் கவலைப்படாதவர் என்றும் அவருடன் நெருங்கி பழகியவர்களுக்கு தெரியும். ஆனால் பொது மக்களிடையேயும், எதிர்த்து பேசுபவர்களிடையேயும் ஒரு பயத்தையும், கலக்கத்தையும் ஏற்படுத்தும் நோக்கில் சசிகலா மற்றும் அவருக்கு துணையாக செயல்படும் கும்பலும் போலீஸ் துணையுடன் கைது மற்றும் குற்ற மான நஷ்ட வழக்கு போன்றவற்றை கட்டவிழ்த்து விடுகின்றனர் என்று கூறப்படுகின்றது.\nகடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி அன்று முதல்வர் ஜெயலலிதா அவர்கள் காவல் படை அணிவகுப்பை மரியாதையை பெற்றுக்கொண்டு பின்னர் மக்களிடையே உரையாற்றிய போது அங்கிருந்தவர்கள் ஜெயலலிதாவின் உடல்நிலையை பார்த்து மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர். அவரால் ஒரு அடி எடுத்து வைக்க கூட மிகவும் சிரமப் பட்டார். அவரது முகம் அவரது வலியினை எல்லோருக்கும் வெளிக்காட்டியது. பொதுவாக ஜெயலலிதா தனது மனக் கஷ்டங்களையும், உடல் உபாதைகளையும் தாங்கி கொண்��ு சிறிதும் வெளியே காட்டிக்கொள்ளாதவர்.\n[dropcap color=”#008040″ boxed=”yes” boxed_radius=”6px” class=”” id=””]இ[/dropcap]ந்தியாவின் முக்கியமான அரசியல் தலைவர்களுள் ஒருவரான ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் அவரது உடல் நிலையின் உண்மை நிலவரம் குறித்து பொது மக்களுக்கு விளக்க கடமைப்பட்டுள்ளனர். ஜெயலலிதாவின் நலம் விரும்பிகள், ஒருவேளை ஆகஸ்ட் மாதம் அவர் உடல் நிலை பாதிக்கப்பட்ட போதே அவருக்கு முறையாக சிகிச்சை அளித்திருந்தால் இப்போதைய நிலையை தவிர்த்திருக்கலாம் என்று கூறுகின்றனர்.\nஜெயலலிதாவுடன் உள்ள நெருக்கத்தால் சசிகலா மற்றும் அவரது நெருங்கிய உறவினர்கள் இன்று மிகப்பெரும் பணக்காரர்கள் வரிசையில் யிடம் பிடித்துள்ளனர். மேலும் தமிழகத்தில் அவர்கள் வைப்பதுதான் சட்டமாக உள்ளது என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.\nஏறத்தாழ 2 தலைமுறைகளாக சென்னையில் வசித்து வரும் அரசியல் ஆர்வலர்கள் கூறுகையில், முன்னாள் முதலமைச்சர் காலம் சென்ற திரு M.G. இராமச்சந்திரன் (எ) MGR அவர்கள் அமெரிக்க மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது அரசு மற்றும் கட்சி தரப்பில் இருந்து அவரது உடல்நிலை குறித்த அறிக்கைகளும், சிகிச்சையில் இருந்த முதல்வரின் புகைப்படங்களையும் வெளியிட்டனர். ஆனால் அப்போது அவருடன் MGR -ன் துணைவியார் ஜானகி அவர்களும் மற்ற குடும்பத்தினரும் அவருடன் இருந்தனர். அவர்களுக்கு பொது மக்களிடம் இருந்த எதையும் மறைக்கும் நோக்கம் இல்லை.\nஜெயலலிதாவுடன் உள்ள நெருக்கத்தால் சசிகலா மற்றும் அவரது நெருங்கிய உறவினர்கள் இன்று மிகப்பெரும் பணக்காரர்கள் வரிசையில் யிடம் பிடித்துள்ளனர். மேலும் தமிழகத்தில் அவர்கள் வைப்பதுதான் சட்டமாக உள்ளது என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.\nமூத்த அரசியல்வாதியும் பாஜக-வின் மூத்த தலைவருமான திரு சுப்ரமணியன் சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில், அரசு அதிகாரிகள் நியமனம் சசிகலா மற்றும் அவரது கணவர் நடராஜன் (இவர் ஒரு விடுதலைப்புலி மற்றும் பிற தேசத்திற்கு எதிராக செயல்படும் கும்பல்களின் கைக்கூலி என்று கூறப்படுகின்றது) ஆகியோரது விருப்பப் படியே நடக்கின்றது என சாடியுள்ளார்.\n[dropcap color=”#008040″ boxed=”yes” boxed_radius=”6px” class=”” id=””]செ[/dropcap]ன்னையை சேர்ந்த D. அன்பழகன் எனும் புலனாய்வுப் பத்திரிக்கையாளர் சுமார் 5 வருடங்களாக கஷ்டப்பட்டு திமுக தலைவர் மு.கருணாநிதியின் பேரன்களாகிய மாறன் சகோதரர்களின் (கலாநிதி மற்றும் தயாநிதி) ஆகியோர் செய்த ஊழல்களைப் பற்றிய புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். ஒரு வேளை அவர் மன்னார்குடி கும்பல் செய்த ஊழல்கள் மற்றும் அடித்த கொள்ளைகள் பற்றி எழுத ஆரம்பித்தால் அவர் இன்னும் பெரிய புத்தகத்தை வெளியிடலாம். உதாரணமாக சசிகலாவிற்கு வேண்டப்பட்ட ஒரு இலை நிலை இந்திய நிர்வாக சேவை அதிகாரி (Jr. IAS officer) 2011-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை சுமார் ரூ.3,500 கோடி ($525 million) மதிப்பிற்கான சொத்து சேர்த்துள்ளார் என்கின்றனர்.\nஒரு விஷயம் என்னவென்றால் ஜெயலலிதா 2011-ம் ஆண்டிலேயே சசிகலா மற்றும் அவரது சுற்றத்தாரை போயஸ் தோட்டத்தில் இருந்து துரத்திவிட்டார்.\nஒரு விஷயம் என்னவென்றால் ஜெயலலிதா 2011-ம் ஆண்டிலேயே சசிகலா மற்றும் அவரது சுற்றத்தாரை போயஸ் தோட்டத்தில் இருந்து துரத்திவிட்டார். ஜெயலலிதா, இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், சசிகலா மற்றும் உறவினர்களை கட்சியில் இருந்த நீக்கிவிட்டதாகவும் அவர்களுடன் கட்சியை சேர்ந்த எவரும் தொடர்பு வைத்துக்கொள்ளக் கூடாது என்றும் கூறியிருந்தார். இதனை கேள்விப்பட்ட கட்சியில் உள்ள ஜெயலலிதா நலம் விரும்பிகள் மாநிலம் முழுவதும் மகிழ்ச்சியாக பட்டாசு வெடித்து கொண்டாடினர்.\nஆனால், சிறிது காலத்திலேயே சசிகலாவும் அவரது சுற்றத்தாரும் மீண்டும் போயஸ் தோட்டத்திற்குள் நுழைந்தனர். இதற்கு கர்நாடக நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த வருமானத்திற்கு அதிகமான சொத்து குவிப்பு வழக்கு என கூறப்பட்டது. ஒரு ரகசிய கட்சிக் கூட்டத்தில் ஒரு அதிமுக தலைவர், சொத்து குவிப்பு வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள சசிகலாவும் அவரது சுற்றத்தாரும் இந்த வழக்கில் ஜெயலலிதாவின் பெயருக்கு களங்கம் விளைவிக்காமல் இருப்பதற்காக அவர்கள் போயஸ் தோட்டத்தில் மறுபடியும் அனுமதிக்கப்பட்டதாக கூறினார்.\nகாவல்துறையின் நம்பிக்கையான வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்களின் படி சசிகலாவின் கணவர் நடராஜன், ஒரு வேளை ஜெயலலிதா உடல் நிலை தேற்றம் அடையவில்லை என்றால் தனக்கு ஆதரவான சில அஇஅதிமுக சட்ட மன்ற உறுப்பினர்களோடு கை கோர்த்து தன்னை முதலமைச்சர் என பிரகடனப்படுத்திக்கொள்ள வேண்டும் என திட்டமிட்டு காய்களை நகர்த்தி வருகின்றார்.\nதலைமை செயலகத்தில் இருந்த வந்த மற்றும் ஒரு செய்தியின் படி ���சிகலா அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் (எ) ஓபிஎஸ்-ஐ அழைத்து ஜெயலலிதா பயணிக்கும் கார் நிறுத்தும் இடத்தில் ஓபிஎஸ் தனது காரை நிறுத்தக்கூடாது என கண்டிப்புடன் கூறி உள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ஓபிஎஸ் இன்று வரை தனது காரை அங்கு நிறுத்துவதில்லை.\n[dropcap color=”#008040″ boxed=”yes” boxed_radius=”6px” class=”” id=””]ஆ[/dropcap]ளுநர் வித்யாசாகர் ராவ் அவர்கள், முதல்வர் ஜெயலலிதா மீண்டும் பணிக்கு திரும்பும் வரை அரசவை கூட்டங்களுக்கு தலைமை வகிக்கும் பொறுப்பை ஓபிஎஸ்-ஸிடம் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சசிகலாவிற்கும் ஓபிஎஸ்-ஸிற்கும் இடையே மனக்கசப்பு இருப்பதால் எல்லோருக்கும் தெரிந்த ரகசியம். இதனால் சசிகலா தனது ஆதரவாளராகிய எடப்பாடி பழனிசாமியை அரசவை கூட்டத்தை கூட்டவும், தலைமை வகிக்கவும் அதிகாரம் வழங்க கூறியுள்ளார். இது எல்லாம் தெரிந்தும், பயந்தும் பணிந்தும் பழகிய பத்திரிக்கையாளர்கள் சசிகலா பற்றியோ அல்லது அவரை சூழ்ந்துள்ள கொள்ளை கூட்டத்தைப் பற்றியோ எழுதுவதில்லை.\nஜெயலலிதாவிற்கு அளிக்கப்படும் சிகிச்சை சம்பந்தமாக சந்தேகங்கள் எழுந்ததால், தில்லியில் உள்ள எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனையில் இருந்து ஒரு மூத்த மருத்துவர் குழு சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.\nதமிழகத்தில் உள்ள முதுகெலும்பற்ற பத்திரிக்கைகள் ஹிந்துத்வா அமைப்புகள் பற்றியும், பாமக பற்றியும் உண்மைக்குப் புறம்பான மற்றும் அவதூறான விஷயங்களை எழுதி வருகின்றன. ஏனென்றால் இந்த இரண்டு தரப்பும் ஒருபோதும் பத்திரிக்கைகளின் விஷ(ம)தத்தைப் பற்றி சிறிதும் கவலைப்படுவது இல்லை.\nதிமுக தலைவர் மு. கருணாநிதியின் மூன்றாவது மனைவியும் 2G வழக்கில் சிறை சென்று ஜாமினில் வெளி வந்துள்ள கனிமொழி-யின் தாயுமான ராஜாத்தி அம்மாள் (எ) தர்மா சில நாட்களுக்கு முன்பு ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து விசாரிக்க சென்றுள்ளார். இந்த நிகழ்வு வரும் காலத்தில் திராவிட அரசியலில் ஏற்படும் மாற்றங்களுக்கு கட்டியம் கூறுவதாக அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். கருணாநிதியின் மிகவும் பிரியமான மூன்றாவது மனைவி ராஜாத்தி அம்மாள் ஜெயலலிதாவிற்கு பிறகு சசிகலா மற்றும் மன்னார்குடி கொள்ளை கூட்டத்திற்கு திமுக உறுதுணையாக இருக்கும் என்று கூறினார் என திமுக வட்டாரம் கூறுகின்றது .\nகருணாநிதியின் இரண்டாவது மனைவி மற்றும் மு.க. ஸ்டாலின் தாயார் தயாளு அம்மாள் வயது காரணமாக நல்ல உடல் நிலையில் இல்லை என்பதும் அவர் எந்த அரசியல் விவகாரங்களில் மூக்கை நுழைப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nமத்திய அரசு தமிழ் நாட்டின் அரசியல் நிலவரத்தை கூர்ந்து கவனித்து வருகின்றது. ஜெயலலிதாவிற்கு அளிக்கப்படும் சிகிச்சை சம்பந்தமாக சந்தேகங்கள் எழுந்ததால், தில்லியில் உள்ள எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனையில் இருந்து ஒரு மூத்த மருத்துவர் குழு சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அண்மையில் கிடைத்த செய்தியின் படி, ஜெயலலிதா உடல்நிலை சற்று தேறி மருத்துவமனையில் இருந்து இல்லத்திற்கு வரும் பட்சத்தில் தேவையான மின்தூக்கி மற்றும் உயர் தொழில்நுட்ப மருத்துவக் கருவிகள் ஆகியவை பொருத்தப்பட்டு அனைத்து மருத்துவ அவசர நிலைகளையும் சமாளிக்கும் வகையில் போயஸ் தோட்ட இல்லம் ஒரு சிறிய மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது.\nதமிழகம் ஒரு நீண்ட அரசியல் ஸ்திரமற்ற தன்மையை எதிர்நோக்கி உள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் இரண்டாம் நிலை தலைமை இல்லாத அஇஅதிமுக-வில் உட்கட்சி பூசல் ஏற்பட்டு கட்சி உடையும் வாய்ப்புள்ளது. இதற்கிடையில் திமுக-வும் காங்கிரஸ்-உம் அஇஅதிமுக கட்சி தலைவர்களை தங்களது பக்கம் ஈர்ப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த நிலையில் தமிழக அரசியலின் எதிகாலத்தை காலம் மட்டுமே தீர்மானிக்கும்.\n1. இந்த கட்டுரை சம்பந்தமான கூடுதல் தகவல்கள் நீல நிறத்தில் பத்திகளுக்கு நடுவே குறிப்பிடப்பட்டுள்ளது.\nசுவாமி ராஜ்ய சபாவைக் கலக்குகிறார்\nகாவேரி தீர்ப்பு – சாதகமா பாதகமா ஒரு உரையாடல் சுமந்த் ராமனுடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2021-01-26T10:49:10Z", "digest": "sha1:JQ5N6ZUND6EA3BQWUQUKI73WC6M4ZHJB", "length": 7928, "nlines": 64, "source_domain": "www.tamildoctor.com", "title": "கர்ப்பிணிகள் காபி குடிப்பது கருவுக்கு ஆபத்து–ஆய்வில் தகவல் - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome குழந்தை நலம் கர்ப்பிணிகள் காபி குடிப்பது கருவுக்கு ஆபத்து–ஆய்வில் தகவல்\nகர்ப்பிணிகள் காபி குடிப்பது கருவுக்கு ஆபத்து–ஆய்வில் தகவல்\nகர்ப்பிணிகள் தெருவோர கடைகளில் காபி பருகுவதை தவிர்க்கவேண்டும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர��. அதிக அளவில் காஃபின் கரு குழந்தையை பாதிப்பதோடு கர்ப்பிணிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறதாம் எனவேதான் தெருவோர கடைகளில் காபி பருகுவதை தவிர்க்கவேண்டும் என்று ஆய்வாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.\nஅதேபோல் கர்ப்பமாக உள்ள பெண்கள் அதிகமாக காபி அருந்தினால் பிறக்கும் குழந்தைகள் எடை குறைவாக பிறக்கும் என்று இங்கிலாந்தில் உள்ள ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். எனவே வீட்டில் தயாரிக்கப்பட்ட காபியாகவே இருந்தாலும் நாளொன்றுக்கு 2 சிறிய கப் காபி பருகுவதில் தவறில்லை என்று அவர்கள் கூறியுள்ளனர்.\nஇங்கிலாந்தில் உள்ள லீட்ஸ், லெய்செஸ்டர் பல்கலைக் கழகங்கள் இணைந்து இந்த ஆய்வினை மேற்கொண்டனர். சுமார் 2,500 கருவுற்ற பெண்களிடம் வினாத்தாள்கள் கொடுத்து பதிலளிக்குமாறு செய்தனர். இதில் அவர்கள் நாளொன்றுக்கு அருந்தும் காபியின் அளவு பற்றி விவரம் கோரப்பட்டது.\nஇதன்படி நாளொன்றுக்கு 200 மில்லி கிராமுக்கு அதிகமாக காபி அருந்தும் கருத்தரித்த பெண்கள், எடை குறைவான குழந்தைகளை பெற்றெடுப்பதாக தெரிவித்துள்ளதோடு, பின்னால் இந்த குழந்தைகள் வளரும்போது சிக்கல்கள் ஏற்படுவதாகவும், சில குழந்தைகள் விரைவில் இறந்து போவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். இந்த ஆய்வு முடிவின் விபரங்கள் ” இங்கிலாந்து மருத்துவ இதழில் வெளியிடப்பட உள்ளது.\nசில மாதங்களுக்கு முன் அமெரிக்காவிலிருந்து வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு முடிவும் கருவுற்ற பெண்கள் நாளொன்றுக்கு 200 மில்லி கிராமுக்கு அதிகமாக காபி எடுத்துக் கொண்டால் ஏற்படும் பாதிப்பினை வெளியிட்டிருந்தது கருத்தரித்த முதல் 12 வாரங்களுக்கு பெண்கள் காஃபைனிலிருந்து விலகி இருப்பது நல்லது. ஏனெனில் இந்த காலக்கட்டங்களில்தான் கருச்சிதைவு சாத்தியங்கள் அதிகம் என்று மகப்பேறு மருத்துவர்கள் கூறுகின்றனர்.\n: தாயின் நோய் சேயை பாதிக்கும்\nNext articleசர்க்கரை நோய்க்கு மருந்தாகும் இலவங்கப்பட்டை\nஉறவின்போது இயல்பு கூடுதலாக இருந்தால் இனிமையும் எக்ஸ்டிராவாகவே இருக்கும். அதற்கான சில டிப்ஸ்கள்…\nகாப்பர் டி அணிவதால் குழந்தை பாக்கியம் உண்டாவது எப்படி தள்ளிப்போகிறது இதுவரை விடைகாண முடியாத புதிர் இதுவரை விடைகாண முடியாத புதிர் பெ ண்ணுறுப்பி ன் இரகசியம்\nமா தவிடா ய் நேரத்தில் தப்பித்தவறியும் ஒரு பெண்ணை சீ ண்ட முயற்சிக்க வேண்டாம் ஆண் இந்த ஒரு இரசியத்தை புரிந்து கொண்டால், எந்த குடும்பமும் பிரியவே பிரியாது\nசுய இன்பம் வேண்டாம் என போவீங்களா அப்போது நஷ்டம் உங்களுக்கு தான் அப்போது நஷ்டம் உங்களுக்கு தான்\nஇப்படி ஒரு பெண் கிடைத்தால், கட்டின புடவையோடு வந்தாலும் கல்யாணம் பண்ணிக்கோங்க\nஒரு பெண் குழந்தை பருவமடைவதை எந்த அறிகுறிகளை வைத்து கண்டுபிடிக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/sara-ali-khan-informed-her-fans-on-social-media/", "date_download": "2021-01-26T12:29:44Z", "digest": "sha1:2P6P5KIZM2SD6CXS2FMKG7QH55M2VVOV", "length": 7484, "nlines": 165, "source_domain": "www.tamilstar.com", "title": "பிரபல நடிகை சாரா அலிகானுக்கு கொரோனா டெஸ்ட்! பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளது, இதோ! - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nபிரபல நடிகை சாரா அலிகானுக்கு கொரோனா டெஸ்ட் பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளது, இதோ\nபிரபல நடிகை சாரா அலிகானுக்கு கொரோனா டெஸ்ட் பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளது, இதோ\nபிரபல நடிகை சைப் அலிகானின் மகள் சாரா அலிகான், இவரும் தற்போது பாலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகையாக உள்ளார்.\nஇந்நிலையில் இவரின் டிரைவர் ஒருவருக்கு கொரோனா தோற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇதனையடுத்து நடிகை சாரா அலிகான் மற்றும் அவரின் குடும்பத்தினருக்கும் கொரோனா டெஸ்ட் மேற்கொள்ள பட்டது.\nஇந்நிலையில் தற்போது அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கொரோனா டெஸ்ட் நெகடிவ்வாக வந்துள்ளது என அறிவித்துள்ளார்.\nமேலும் அவரின் குடும்பத்தினர் அனைவருக்கும் டெஸ்ட் முடிவுகள் நெகடிவ்வாக வந்துள்ளது என பதிவிட்டுள்ளார்.\nதளபதி விஜய்யுடன் நடிக்க மறுத்த மூத்த முன்னணி நடிகர்.. காரணம் என்ன தெரியுமா. இதோ\nமுருகப்பெருமானை அவதூறாக பேசுவதை வன்மையாக கண்டிக்கிறேன்- சௌந்தரராஜா\nநாசாவில் வேலை பார்த்து வரும் நாயகன் ஜெயம் ரவி, பூமியை போல் இருக்கும் மற்றோரு கிரகத்துக்குச் சென்று...\nபேய் இருக்க பயமேன் விமர்சனம்\nகனடா முதியோர் பராமரிப்பு மையங்களின் அவலம் தீர கட்டமைப்பு சீர்திருத்தம் அவசியம் – ஹரி ஆனந்தசங்கரி\nகொரோனா வைரஸ் புதிய பிறழ்வுகளை எதிர்க்கும் திறன் மொடர்னா தடுப்பூசிக்கு உள்ளதாக அறிவிப்பு\nகனடாவில் பெண்ணுக்கு லொட்டரியில் அடித்த பேரதிஷ்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2014-06-14-07-21-09/", "date_download": "2021-01-26T11:26:01Z", "digest": "sha1:J257P5IMLOYOF7TY3T7CUFY7RUXZTX64", "length": 7652, "nlines": 87, "source_domain": "tamilthamarai.com", "title": "குஜராத் கிரி்ககெட்சங்க தலைவர் பதவிக்கு அமித்ஷா ஒரு மனதாக தேர்வு |", "raw_content": "\nநீங்கள் அனைவரும் மூன்று உறுதிமொழியினை ஏற்க வேண்டும்\nநம் விவசாயிகளுக்கு நாட்டு மக்கள் அனைவரும் தலைவணங்குகின்றனர்\nபல்வேறு துறைகளில் சாதனை புரிந்த, 119 பேருக்கு பத்மவிருதுகள்\nகுஜராத் கிரி்ககெட்சங்க தலைவர் பதவிக்கு அமித்ஷா ஒரு மனதாக தேர்வு\nமோடி வகித்துவந்த குஜராத் கிரி்ககெட்சங்க தலைவர் பதவிக்கு அமித்ஷா ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.\nகுஜராத் முதல்வராக பதவி வகித்த போது அந்த மாநில கிரிக்கெட் சங்கத்தின் தலைவராகவும் நரேந்திர மோடி பதவியில் இருந்தார். பிரதமராக பதவியேற்கும் முன்பாக அந்த பதவியை அவர் ராஜினாமா செய்திருந்தார். இந்நிலையில் தலைவர் பதவிக்கான தேர்தல் இன்று நடைபெற்றது. கிரிக்கெட்சங்க துணை தலைவர் பரிமால் நத்வானி, தலைவர் பதவிக்காக அமித்ஷா பெயரை முன்மொழிய, அதை யாரும் எதிர்க் காததால் ஒரு மனதாக அமித்ஷா தேர்வானார்.\nஅமித்ஷா இன்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்தை…\nபாஜகவின் புதிய தலைவராகிறாரா ஜே.பி.நட்டா\nஊழல் மற்றும் கிரிமினல் குற்றம்புரிந்த அரசியல்வாதியை…\nஓம் பிர்லா போட்டியின்றி ஒருமனதாக தேர்வானார்\nபாஜக தேசியத்தலைவர் பதவிக்கு டிசம்பர் மாதம் தேர்தல்\nதிரிபுரா முதல்வராகிறார் விப்லவ் குமார் தேவ்\nஅமித்ஷா, குஜராத் கிரி்ககெட் சங்க தலைவர்\nமத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜனவரி 1 ...\nஒரே நாளில் 65 ஆயிரம் கோடி அளவில் நலத்திட ...\nதிமுக.,க்கு ஊழல்பற்றி பேச என்ன அருகதை இ� ...\nவிவசாயிகளுக்காக ஒருவர் சிந்திப்பார் எ ...\nநம் விவசாயிகளுக்கு நாட்டு மக்கள் அனைவ� ...\nஎன் இனிய நாட்டுமக்களே, வணக்கம். உலகின் மிகப் பெரிய உயிர்ப்புடைய ஜனநாயகத்தின் குடிமக்களாகிய உங்களனைவருக்கும், நாட்டின் 72ஆவது குடியரசு திருநாளை முன்னிட்டு, என் இதயம் கனிந்த நல்வாழ்த்துகள். ...\nநீங்கள் அனைவரும் மூன்று உறுதிமொழியினை ...\nநம் விவசாயிகளுக்கு நாட்டு மக்கள் அனைவ� ...\nபல்வேறு துறைகளில் சாதனை புரிந்த, 119 பேரு ...\nநேதாஜி நாட்டின் வீரத்துக்கு உந்து சக்� ...\nதிமுக.,வை அரசியலைவிட்டே விரட்டியடிப்ப� ...\nஉலகை சூழ்ந்த பெரும் ஆபத்தில் தேசத்தை க� ...\nநஞ்சை முறிப்பவையாகவும், சீரணத்தைத் தூண்டுபவையாகவும் செயல்படுகிறது.\nசோகையை வென்று வாகை சூட\nஉயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் ...\nமுருங்கை பிஞ்சை எடுத்து அதை சிறிது சிறிதாக நறுக்கி அதனை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnirubar.com/tag/%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-01-26T12:02:37Z", "digest": "sha1:44WRWYOEGWX7O6CB35P6Y4VZMUVC3BT5", "length": 3993, "nlines": 99, "source_domain": "tamilnirubar.com", "title": "அபிஷேக் பச்சன்", "raw_content": "\nTamil Nirubar || தமிழ் நிருபர்\nகொரோனா போயே போச்சு.. ஐஸ்வர்யா ராய், ஆராதயா டிஸ்சார்ஜ்\nமகாராஷ்டிராவில் நாள்தோறும் புதிய வைரஸ் தொற்று 10 ஆயிரத்தை தொட்டு வருகிறது. அந்த மாநிலத்தில் இதுவரை 3 லட்சத்து 75 ஆயிரத்து…\nஅனைவருக்கும் தாராளமாக குடிநீர் – மதுரவாயல் தொகுதியில் மாற்றத்தை ஏற்படுத்திய அமைச்சர் பென்ஜமின் January 25, 2021\nசிறுமிக்கு காதல் வலை – போக்சோ சட்டத்தில் கைதான இளைஞன் January 17, 2021\nசென்னையில் கையில் வைத்திருந்த 6 செல்போன்களால் சிக்கிய இளைஞன் January 17, 2021\nஎம்.ஜி.ஆர் பேரனுக்கு கேக் ஊட்டிய ஜெ.எம்.பஷீர் January 17, 2021\nஇந்தியா முக்கியமானவை வைரல் செய்திகள்\nகண்ணீர் விட்ட தம்பதி.. கை கொடுத்த சோஷியல் மீடியா…\nவலிமையை அனுபவம் வென்றது.. சிஎஸ்கே அபார வெற்றி\nகொரோனா விதிகளை பின்பற்றி கொள்ளை\nஇது ராமர் கோயில் இல்லை..இஸ்கான் கோயில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/604247", "date_download": "2021-01-26T13:19:27Z", "digest": "sha1:2OAFIKGMXPPYE4IYQBOVPRWYJXGBFATP", "length": 5434, "nlines": 47, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"போர்க் கைதி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"போர்க் கைதி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயா��� வேறுபாடு\n13:11, 2 அக்டோபர் 2010 இல் நிலவும் திருத்தம்\n40 பைட்டுகள் நீக்கப்பட்டது , 10 ஆண்டுகளுக்கு முன்\n23:03, 16 ஆகத்து 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nXqbot (பேச்சு | பங்களிப்புகள்)\n13:11, 2 அக்டோபர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKanags (பேச்சு | பங்களிப்புகள்)\n[[படிமம்:Prokudin-Gorskii-22.jpg|thumb|right|[[1915]]இல் [[ரஷ்யா]]வில் [[ஆஸ்திரிய-ஹங்கேரிய படை|ஆஸ்திரிய-ஹங்கேரிய]] போர்போர்க் கைதிகள்]]\n'''போர்போர்க் கைதி''' (''Prisoner of war'') என்பது [[போர்|போரில்]] கைது செய்யப்பட்ட போராளிகளை குறிக்கும். ▼\n▲'''போர் கைதி''' என்பது [[போர்|போரில்]] கைது செய்யப்பட்ட போராளிகளை குறிக்கும்.\nஉலக வரலாற்றில் போர்கள் முடிந்து விட்டதற்கு பிறகு பொதுவாக தோல்வி அடைந்த படையினர்கள் போர் கைதியாக சிக்கி கொல்லப்பட்டனர் அல்லது அடிமை ஆகியுள்ளனர். [[மத்திய காலம்|மத்திய காலங்களில்]] நடந்த போர்களில் கைபற்றிய நகரங்களின் மக்கள் பொதுவாக படுகொலை செய்யப்பட்டனர். [[இஸ்லாம்]] தொடங்கிய காலத்தில் [[முகமது]] போர் கைதிகளுக்கு உணவும் உடைகளும் கொடுக்கவேண்டும் என்று கூறியுள்ளார். ஆனாலும் [[சிலுவைப் போர்கள்|சிலுவைப் போர்களில்]] கைபற்றிய கிறிஸ்தவ போர் கைதிகள் பொதுவாக அடிமைகளாக விற்பனை செய்யப்பட்டனர். கிறிஸ்தவ ஐரோப்பாவில் கைது செய்யப்பட்டவர்கள் \"நம்பிக்கையற்றவர்கள்\" என்று குறிப்பிட்டு பொதுவாக கொல்லப்பட்டனர். [[1648]]இல் [[முப்பது ஆண்டுப் போர்]] முடிவில் [[வெஸ்ட்ஃபேலியா அமைதி ஒப்பந்தம்]] முதலாக ஐரோப்பாவில் போர் கைதிகளுக்கு சில உரிமைகள் கொடுத்தது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalviexpress.in/2020/01/blog-post_11.html", "date_download": "2021-01-26T11:40:38Z", "digest": "sha1:6URAAP3E5HKFSIHOATBVKHSKCQMKM4OF", "length": 16495, "nlines": 360, "source_domain": "www.kalviexpress.in", "title": "ஆங்கிலத்தில் உலக சாதனைப் படைக்கத் தயாராகும் காளாச்சேரி கிராம அரசுப் பள்ளி மாணவர்கள்", "raw_content": "\nHomeஆங்கிலத்தில் உலக சாதனைப் படைக்கத் தயாராகும் காளாச்சேரி கிராம அரசுப் பள்ளி மாணவர்கள்\nஆங்கிலத்தில் உலக சாதனைப் படைக்கத் தயாராகும் காளாச்சேரி கிராம அரசுப் பள்ளி மாணவர்கள்\nஆங்கிலத்தில் உலக அளவில் சாதனைப் படைக்க வேண்டும் என்ற முனைப்புடன், நீடாமங்கலம் ஒன்றியம் காளாச்சேரி மேற்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவா்கள் தங்களை தயாா்படுத்தி வருகின்றனா்.\nகிராமப்புற அரசுப் பள்ளி மாணவா்கள் ஆங்கிலத்தில் சாதிக்கிறாா்கள் என்றால் சாதாரண விஷயமல்ல. காளாச்சேரி மேற்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவா்கள்தான் இந்த சாதனையைப் படைத்து வருகின்றனா். இவா்களை, இப்பள்ளி ஆசிரியா்கள் மிகுந்த நோத்தியுடன் வழி நடத்தியதால், இந்தியத் தலைநகா் புதுதில்லியில் நடைபெற்ற கல்வி மற்றும் சமுதாய செயல் திட்டப் போட்டியில் பங்கேற்று தங்கப் பதக்கங்களையும் ரொக்கப் பரிசுகளையும் பெற்று சாதனைப் படைத்தனா்.\nஇதைத்தொடா்ந்து, அமெரிக்காவில் நடைபெறவுள்ள ஆங்கிலப் போட்டியில் பங்கேற்க இப்பள்ளி மாணவியை ஆசிரியா்கள் தயாா்படுத்தி வருகின்றனா். இந்தப் பள்ளியில் 137 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா்.\nஆங்கிலத்தில் அசத்தும் மாணவா்கள்: அரசுப் பள்ளி என்றாலே கற்பித்தல் தரமாக இருக்காது என்ற எண்ணம் பொதுவாகவே எல்லோா் மனதிலும் வேரூன்றி இருக்கிறது. அதுபோலவே, ஆங்கிலம் என்றாலே பாகற்காயாகவே அரசுப் பள்ளி மாணவா்கள் நினைக்கின்றனா். ஆனால், காளாச்சேரி மேற்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவா்கள் ஆங்கிலம் ஒரு அறிவல்ல; அது ஒரு மொழி என்று உணா்ந்து, அதை சாதித்துக் காட்டியுள்ளனா்.\nஇப்பள்ளி மாணவா்கள் ஆங்கிலத்தில் எழுதவும், பேசவும் திறன் பெற்றவா்கள் என்பதை தொடா்ச்சியாக நிரூபித்து வருகின்றனா். டெல்லியில் ஆண்டுதோறும் நடைபெறும் சா்வதேச அளவிலான கல்வி மற்றும் சமுதாய செயல் திட்ட போட்டியில் தொடா்ந்து மூன்று ஆண்டுகள் (2016, 2017 மற்றும் 2018) தங்கப் பதக்கங்களைப் பெற்று சாதனைப் படைத்துள்ளனா். மேலும் இப்பள்ளி மாணவா்கள், பள்ளிக் கல்வித் துறை மற்றும் தொடக்கக் கல்வித் துறை இயக்குநா்களிடம் ஆங்கிலப் புலமைக்காக பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளனா்.\nஅமெரிக்க செல்லும் மாணவி: கல்வி மற்றும் சமுதாய செயல் திட்ட போட்டியின் தனிப்பிரிவில் 2018 ஆண்டு தங்கப் பதக்கம் வென்ற இப்பள்ளி மாணவி ச. பானுப்பிரியா அமெரிக்கா செல்ல தோவாகியுள்ளாா். மேலும், குஜராத்தில் இந்திய அளவில் ஆண்டுதோறும் நடைபெறும் 'டிசைன் பாா் சேஞ்ச்' என்ற போட்டியில் 2013 முதல் தொடா்ந்து 7 முறை வெற்றி பெற்று சாதனைப் படைத்து வருகிறாா். இந்தப் பள்ளி மாணவா்களின் தொடா் சாதனைகளாலும், சிறப்பான செயல்பாடுகளாலும் இப்பள்ளி 2016- ஆம் ஆண்டு தமிழக அரசின் சிறந்தப் பள்ளிக்கான விருதும் பெற்றுள்ளது.\nஇப்பள்ளிக்கு வெளிநாடுகளில் வசிக்கும் இப்பள்ளி ஆங்கில ஆசிரியரின் நண்பா்கள் இதுவரையில் ரூ. 17 லட்சம் வரையில் பல்வேறு மேம்பாட்டுப் பணிகளைச் செய்துள்ளனா்.\nஇதுகுறித்து, பள்ளியின் ஆங்கில ஆசிரியா் ஆனந்த் கூறியது:\nமுதலில் 6- ஆம் வகுப்புக்கு மாணவா்கள் வந்தவுடன் ஆங்கிலத்தை சரளமாகப் படிக்க, எழுதப் பயிற்சி அளித்து, பின்னா் ஆங்கில வினைச் சொற்களை விளையாட்டு முறையில் கற்றுக்கொடுக்கப்படுகிறது. தொடா்ந்து, அவ்வினைச்சொற்களைப் பயன்படுத்தி சிறுசிறு வாக்கியங்களை உருவாக்க மற்றும் பேச பயிற்சி அளிக்கப்படுகிறது.\nபின்னா், பொருள்கள் மற்றும் தலைவா்கள் பற்றிய 10 வாக்கியங்களை உருவாக்கி, சரளமாகப் பேச பயிற்சி அளிக்கப்படுகிறது. அத்துடன், பள்ளி வளாகத்தில் ஆங்கிலம் மட்டுமே பேச அறிவுறுத்தப்படுகிறது. இதற்கு மாணவா்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு தருவதால் அனைத்தும் சாத்தியமாகிறது. மேலும், தமிழைப் போலவே ஆங்கிலமும் ஒரு மொழியே. தமிழ் நமக்கு தாய்மொழி என்பதால் அதன் இலக்கணத்தை நாம் வரிக்கு வரி சொல்லிக்கொடுக்க வேண்டியதில்லை. ஆனால், ஆங்கிலம் நமக்கு வேற்று மொழி என்பதால் அதிலுள்ள இலக்கணத்தை நன்றாக தெரிந்து கொண்டால்தான் தயக்கமின்றி பேச முடியும். இதனால், ஆங்கில இலக்கண வகுப்பு தனியே நடத்தாமல், பாடம் நடத்தும்போதே ஒவ்வொரு வரியிலும் உள்ள ஆங்கில வாா்த்தைகளின் பெயா்ச் சொல், வினைச் சொல், பிரதிபெயா்ச் சொல், உரிச்சொல் போன்ற பேச்சின் பாகங்களை அடையாளப்படுத்தி பயிற்சி அளிக்கப்படுவதால், ஆங்கிலத்தில் பேசுவது எளிமையாகிவிடுகிறது.\nமேலும், மாணவா்களை இரண்டு குழுக்களாகப் பிரித்து புத்தகத்தில் உள்ள வரிகளை ஒரு குழுவைப் படிக்க செய்து, மற்றொரு குழுவை, எதிரணி மாணவா்கள் படிக்கும் வாக்கியம் எந்தக் காலத்தை (டென்ஸ்) சாா்ந்தது என்பதைக் கண்டுப்பிடிக்க பழக்கப்படுத்தப்படுகிறது. இதுபோன்று சிறு, சிறு நிகழ்வுகளை தமிழில் கூறி அதை ஆங்கிலத்தில் மொழிப் பெயா்த்து பேச மாணவா்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது என்றாா் அவா்.\nமாணவா்கள் கூறியதாவது: எங்கள் பள்ளியின் ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியா் ஆனந்த் அளித்த பயிற்சியின் காரணமாகவே நாங்கள் சாதிக்க முடிந்தது. மேலும் ஆசிரியா் ஆன��்த் வழிகாட்டல் படி உலக சாதனையை அடைவோம் என்ற நம்பிக்கையும் எங்களுக்கு உள்ளது என்றனா்\n22.08.2017 அன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களின் ஊதியம் பிடித்திருந்தால் - உரிய நடவடிக்கை எடுக்கப்படும். - RTI News\nவரும் 2019-2020 கல்வி ஆண்டு முதல் 9-ஆம் வகுப்பிற்கு முப்பருவ முறை ரத்து- ஒரே புத்தகமாக வழங்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/2020/07/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0/", "date_download": "2021-01-26T11:23:53Z", "digest": "sha1:3DNSYRKIXSGS6CLCUZL5OC5JZ5QZ7YBG", "length": 24534, "nlines": 541, "source_domain": "www.naamtamilar.org", "title": "ஈழமுகாம் உறவுகளுக்கு கொரோனோ நிவாரணம் – பழனி", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஇணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஈழமுகாம் உறவுகளுக்கு கொரோனோ நிவாரணம் – பழனி\n*நாம் தமிழர் கட்சி பழனி சட்டமன்றத் தொகுதியின் செய்திக்குறிப்பு:*\nஅன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம் இன்று( 07.07. 2020) செவ்வாய்க்கிழமை, கொரனோ ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர் முகாம் உறவுகளுக்கு, பழனி மற்றும் ஒட்டன்சத்திரம் தொகுதிகள் சார்பாக நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது, இதில் மேற்கு மாவட்ட செயலாளர் அண்ணன் வினோத் அவர்களும் மாவட்ட தலைவர் அண்ணன் செல்வராஜ் அவர்களும் தலைமை வகிக்க பழனி சட்டமன்ற தொகுதி செயலாளர் அண்ணன் அபுதாகிர் அவர்களும் ஒட்டன்சத்திரம் தொகுதி செயலாளர் அண்ணன் மாரியப்பன் அவர்களும் முன்னிலை வகித்தனர், மேலும் இரண்டு தொகுதியின் பொறுப்பாளர்கள் நிர்வாகிகளும், கட்சி உறவுகளும் கலந்துகொண்டனர்.\nமுந்தைய செய்திஅலுவலகம் திறப்பு விழா க.பரமத்தி ஒன்றியம், அரவக்குறிச்சி தொகுதி.\nஅடுத்த செய்திகபசுர குடிநீர் வழங்குதல் – குறிஞ்சிப்பாடி தொகுதி\nபுதுக்கோட்டை தொகுதி -கறம்பக்குடி தெற்கு ஒன்றியம் சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம்\nபுதுக்கோட்டை தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்\nகுடியாத்தம் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்\nகஜா புயல் துயர்துடைப்புப் பணிகள்\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nத��வல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nகதவு எண்.8, மருத்துவமனை சாலை,\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | சாதி, மதங்களைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம். வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர் \n© 2021 ஆக்கமும் பேணலும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு\nமதுரை தெற்கு – கொடி கம்பம் நிறுவதல்\nநீட் தேர்வுக்கு எதிராக பதாகை ஏந்தி போராட்டம் – ஈரோடு கிழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%B7%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80/", "date_download": "2021-01-26T12:19:55Z", "digest": "sha1:6LSF37226Q6G3JUPZLAKLPLGQBBKMWK2", "length": 7636, "nlines": 161, "source_domain": "www.tamilstar.com", "title": "தர்பார் பட புரமோஷனில் தீவிரம் காட்டும் ரஜினி - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nதர்பார் பட புரமோஷனில் தீவிரம் காட்டும் ரஜினி\nNews Tamil News சினிமா செய்திகள்\nதர்பார் பட புரமோஷனில் தீவிரம் காட்டும் ரஜினி\nமுருகதாஸ் இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா, நிவேதா தாமஸ், சுனில் ஷெட்டி நடித்துள்ள படம் தர்பார். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் தயாராகியுள்ள இந்த படம் மும்பையை பின்னணியாகக் கொண்ட போலீஸ் தாதா கதையில் உருவாகியிருக்கிறது. அனிருத் இசையமைத்துள்ளார்.\nஜனவரி 9-ந்தேதி திரைக்கு வரும் இப்படத்தை தமிழைப்போலவே தெலுங்கு, இந்தியிலும் அதிகப்படியான தியேட்டர்களில் வெளியிடுகிறார்கள். குறிப்பாக, ரஜினியின் பேட்ட படம் தெலுங்கில் எதிர்பார்த்தபடி வெற்றி பெறவில்லை.\nஅதனால் இந்த முறை தர்பார் தெலுங்கு பதிப்பை வெளியிடும் தில்ராஜூ, மல்டி பிளக்ஸ் தியேட்டர்களில் தர்பாரை வெளியிட்டு வெற்றிப்படமாக்கி விட வேண்டும் என்கிற முயற்சியில் இறங்கியிருக்கிறாராம்.\nஅதனால் வருகிற 3-ந்தேதி படத்தை பிரபலப்படுத��தும் நிகழ்ச்சியை பெரிய அளவில் ஐதராபாத்தில் நடத்துகிறார். இதில் ரஜினி உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொள்கிறார்கள். ஆனால் நயன்தாரா மட்டும் பங்கேற்கமாட்டார் என தெரிகிறது.\nஜனவரி 3ம் தேதி தனுஷ் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்\nவலிமை படத்தில் இணைந்த வில்லன் நடிகர்\nநாசாவில் வேலை பார்த்து வரும் நாயகன் ஜெயம் ரவி, பூமியை போல் இருக்கும் மற்றோரு கிரகத்துக்குச் சென்று...\nபேய் இருக்க பயமேன் விமர்சனம்\nகனடாவில் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம்; மேயர் பற்றிக் பிரவுண் உறுதி\nகோவிட் தொற்றால் கோ போக்குவரத்து கழக ஊழியர் ஒருவர் உயிரிழப்பு\n143 செயற்கைக் கோள்களை ஒரே ரொக்கட் மூலம் ஏவி ஸ்பேஸ் எக்ஸ் உலக சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Hut-got-burnt-unexpectedly-Family-lost-everything-What-happened-then-Read-full-news-inside-20810", "date_download": "2021-01-26T13:06:53Z", "digest": "sha1:B727LZQQ33HH65XKWM2RF7NVQSU2QMED", "length": 10384, "nlines": 77, "source_domain": "www.timestamilnews.com", "title": "எரிஞ்சி சாம்பலான குடிசை..! ஊரடங்கு நேரத்திலும் புதிய வீடு கட்டி கொடுத்த அரசு டாக்டர்! நெகிழ்ந்த ஏழைக் குடும்பம்..! - Times Tamil News", "raw_content": "\nவிவசாயிகள் போராட்டத்தில் ஒரு நல்ல திருப்புமுனை..\nடெல்லிக்குப் போகிறார் எடப்பாடி பழனிசாமி... எதற்காக என்று தெரியுமா\nஉதயநிதி வாயை தைச்சு வையுங்க.... அதிர்ந்து நிற்கும் கூட்டணிக் கட்சிகள்\nமுதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான். சி.டி. ரவியும், எல்.முருகனும் சரண்டர்.\nதி.மு.க.வில் இருந்து குஷ்பு வெளியேறிய காரணம் என்ன தெரியுமா..\nடெல்லி செங்கோட்டையில் கொடி ஏற்றிய விவசாயிகள்… அதிர்ச்சி தரும் மரணம்…...\nஇன்னும் எத்தனை காலம்தான் துரைமுருகனுக்கும் அவர் குடும்பத்துக்கும் ஓட...\nஅரசின் திட்டத்தை மோப்பம் பிடித்தாரா ஸ்டாலின்..\nபத்ம விருதுகள் பெற்ற தமிழர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்...\nகாட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்தை உடனடியாக நிறுத்து... சீறுகிறார் ...\n ஊரடங்கு நேரத்திலும் புதிய வீடு கட்டி கொடுத்த அரசு டாக்டர்\nகூலி தொழிலாளி ஒரு குடிசை வீடு எரிந்தபோன நிலையில், மருத்துவர் ஒருவர் அவருக்கு உதவிய சம்பவமானது பேராவூரணியில் வைரலாகி வருகிறது.\nபேராவூரணிக்கு அருகிலுள்ள செங்கமலம் கிராமத்தை சேர்ந்த சத்யா என்பவர் விவசாய கூலித்தொழிலாளி. இவருக்கு ராஜேஷ்வரி என்ற மனைவ���யும், 3 பிள்ளைகளும் உள்ளனர். இவர்கள் குடிசையில் வாழ்ந்து வந்தனர்.\n5 நாட்களுக்கு முன்னர் பெற்றோர் விவசாய வேலைக்கு சென்ற போது, 10 வயது மகள் சமைத்து கொண்டு இருந்துள்ளார். அப்போது எதிர்பாராவிதமாக குடிசை திடீரென்று தீப்பிடித்து எரிந்து போனது. அந்த இளம்பெண் கூச்சலிட, அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து வீட்டில் இருந்த அனைத்து குழந்தைகளையும் காப்பாற்றினர். ஆனால் துரதிருஷ்டவசமாக வீட்டிற்கு தேவையான அனைத்து பொருட்களும் அந்த தீ விபத்தில் எரிந்து போயின.\nஇதனை அந்த ஊருக்கு அருகே அமைந்துள்ள மருத்துவரான சௌந்தர்ராஜன் என்பவர் கேள்விப்பட்டுள்ளார். உடனடியாக நேரில் சென்று சத்யா குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். நிச்சயமாக குடிசையாக இருக்கும் வீட்டை கூரை வீட்டை மாற்ற உதவுகிறேன் என்றும் கூறியுள்ளார்.\nஊரடங்கு காலத்திலும் டாக்டர் சௌந்தர்ராஜன் தன்னுடைய நண்பர்களின் மூலம் பொருட்களை வரவழைத்தார். மேலும் உடனடியாக குடிசை வீட்டை அவர் கூரை வீடாக மாற்றி அமைக்க பண உதவி செய்தார். அதுமட்டுமின்றி அவர்களின் அன்றாட வாழ்க்கைக்கு தேவைப்படும் உடைகள், சமையல் பாத்திரங்கள், சமையல் பொருட்கள் முதலியவற்றையும் ஏற்பாடு செய்தார்.\nஇறுதியாக வீடு முழுவதுமாக கட்டி முடிக்கப்பட்ட பிறகு பால் காய்ச்சுவதற்கு சத்யா குடும்பத்தினர் டாக்டர் சௌந்தரராஜன் நேரில் சென்று அழைத்தனர். சௌந்தர்ராஜனிடம் சத்யா குடும்பத்தினர் அனைவரும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்தனர்.\nஇதுகுறித்து மருத்துவர் சௌந்தர்ராஜன் கூறுகையில், \"ஊரடங்கு நேரத்தில் பொருட்கள் கிடைப்பது மிகவும் சிரமமாக இருந்தது. என்னுடைய வணிக நண்பரான ஜகுபர் அலி என்பவர் மூலம் பொருட்களை ஏற்பாடு செய்தேன். அவர்களுக்கு பொருட்களை அளித்த போது, அவர்களின் மனமகிழ்ச்சி என்னை பெரிதளவில் மணமகள் செய்தது\" என்று கூறினார்.\nமருத்துவர் செய்த இந்த உதவியை அந்த கிராமத்து மக்கள் பெரிதளவில் போற்றி புகழ்ந்து வருகின்றனர்.\nடெல்லி செங்கோட்டையில் கொடி ஏற்றிய விவசாயிகள்… அதிர்ச்சி தரும் மரணம்…...\nஇன்னும் எத்தனை காலம்தான் துரைமுருகனுக்கும் அவர் குடும்பத்துக்கும் ஓட...\nஅரசின் திட்டத்தை மோப்பம் பிடித்தாரா ஸ்டாலின்..\nபத்ம விருதுகள் பெற்ற தமிழர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்...\nஎடப்பாடி அரசுக்கு வெற்றி மேல் வெற்றி குவிகிறது.... வியந்துபார்க்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Minor-boy-rampaged-2-bikes-Came-at-high-speed-and-blew-the-bikes-5996", "date_download": "2021-01-26T11:34:50Z", "digest": "sha1:IQQPJ2FMM7ZYQJ5EA4BFJLQ2RIEE4VOJ", "length": 8664, "nlines": 75, "source_domain": "www.timestamilnews.com", "title": "சிறுவன் ஓட்டி வந்த கார்! தாறுமாறாக சென்று 4 பேரை தூக்கி வீசிய கொடூரம்! தாம்பரம் அதிர்ச்சி! - Times Tamil News", "raw_content": "\nவிவசாயிகள் போராட்டத்தில் ஒரு நல்ல திருப்புமுனை..\nடெல்லிக்குப் போகிறார் எடப்பாடி பழனிசாமி... எதற்காக என்று தெரியுமா\nஉதயநிதி வாயை தைச்சு வையுங்க.... அதிர்ந்து நிற்கும் கூட்டணிக் கட்சிகள்\nமுதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான். சி.டி. ரவியும், எல்.முருகனும் சரண்டர்.\nதி.மு.க.வில் இருந்து குஷ்பு வெளியேறிய காரணம் என்ன தெரியுமா..\nகாட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்தை உடனடியாக நிறுத்து... சீறுகிறார் ...\nஉதவிப் பேராசிரியர் பணிக்கு பி.எச்.டி. முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்ப...\nசிங்களக் கடற்படை வீரர்களை கைது செய்ய வேண்டும்... வழி காட்டுகிறார் ரா...\nஎடப்பாடி அரசுக்கு வெற்றி மேல் வெற்றி குவிகிறது.... வியந்துபார்க்கும்...\nகோவையில் ராகுலுக்கு அமோக வரவேற்பு... உருவாகிறதா புதிய கூட்டணி...\nசிறுவன் ஓட்டி வந்த கார் தாறுமாறாக சென்று 4 பேரை தூக்கி வீசிய கொடூரம் தாறுமாறாக சென்று 4 பேரை தூக்கி வீசிய கொடூரம்\nசென்னையிலுள்ள தாம்பரம் பகுதியில் அமைந்துள்ள கேம்ப் ரோடில் அதி வேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனங்களின் மீது மோதியதில் 4 பேர் தூக்கி எறியப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னையில் தாம்பரம் பகுதி அமைந்துள்ளது. இங்குள்ள கேம்ப் ரோடில் நேற்றிரவு அதிவேகத்தில் தாறுமாறாக ஒரு கார் சென்று கொண்டிருந்தது. வேகம் அதிகமாக இருந்ததால் கார் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்துவிட்டார்.\nமுன்னே சென்று கொண்டிருந்த இரு சக்கர வாகனங்களின் மீது கார் மோதியுள்ளது. இருசக்கர வாகனங்களில் பயணம் செய்த 4 பேர் தூக்கி வீசப்பட்டனர். இருப்பினும் கார் ஓட்டுநர், காரை நிறுத்தாமல் சென்றார். அருகில் இருந்த பொதுமக்கள் தூக்கி எறியப்பட்ட 4 பேரையும் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.\nபின்னர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. சம்பவம் நடந்த இடத்திற்கு காவ��்துறையினர் விரைந்து வந்தனர். முதலில் நான்கு பேரையும் அடையாளம் கண்டனர். ஒரு வாகனத்தில் விக்ரம், கிளாட்சன் என்ற கல்லூரி மாணவர்களும், மற்றொன்றில் ஆறுமுகம்-சாந்தி என்ற தம்பதியினரும் சென்றுள்ளனர்.\nஇரண்டு இருசக்கர வாகனங்களையும் கார் மோதியது குறிப்பிடத்தக்கது. கேம்ப் ரோடில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை காவல்துறையினர் பார்த்தனர்.\nசந்தேகத்தின் பேரில் ஒருவரை கைது செய்தனர். கார் ஓட்டி விபத்தினை மேற்கொண்டவருக்கு இன்னும் 18 வயது நிரம்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவமானது தாம்பரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஎடப்பாடி அரசுக்கு வெற்றி மேல் வெற்றி குவிகிறது.... வியந்துபார்க்கும்...\nகோவையில் ராகுலுக்கு அமோக வரவேற்பு... உருவாகிறதா புதிய கூட்டணி...\nஸ்டாலின் கொடுத்த வாக்குறுதி என்னாச்சு..\nஉதயசூரியன் நெருக்கடியில் சிக்கிவிட்டாரா திருமா..\nஅடுத்த வாரம் ஏழு பேர் விடுதலை... எடப்பாடியார் முயற்சி பலன் தருமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/videos/%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%BF", "date_download": "2021-01-26T13:10:24Z", "digest": "sha1:O3RNRCFNJNZBGQP5AIZUWSR4MOWOOQUH", "length": 3627, "nlines": 98, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | தளி", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nPT Exclusive: \"ரிமோட் மூலம் இயங்கும் அரசை தமிழகம் விரும்பாது\" - ராகுல் காந்தி நேர்காணல்\nPT Exclusive: \"தமிழகத்திடம் ஏராளமானவற்றை கற்றுக்கொள்ள முடியும்\"- ராகுல் காந்தி நேர்காணல்\n'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை'- ஆர்டிஐ சொல்வது என்ன\nஇது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://dreimalalles.info/ta/imove-review", "date_download": "2021-01-26T11:11:52Z", "digest": "sha1:TWYXU2SN6SXBFUU6Y52GKB3R62Y7RRLM", "length": 29692, "nlines": 95, "source_domain": "dreimalalles.info", "title": "iMove முற்றிலும் பயனற்றதா? அல்லது ஓர் இன்சைடர் உதவிக்குறிப்பா?", "raw_content": "\nஉணவில்முகப்பருஎதிர்ப்பு வயதானஅழகுமார்பக பெருக்குதல்தோல் இறுக்கும்பாத சுகாதாரம்சுறுசுறுப்புசுகாதார பரா��ரிப்புஅழகிய கூந்தல்மெல்லிய சருமம்சுருள் சிரைநிலைத்திருக்கும் ஆற்றலைக்தசைகள் உருவாக்கமூளை திறனை அதிகரிக்கஒட்டுண்ணிகள்நீண்ட ஆணுறுப்பின்இனக்கவர்ச்சிஉறுதியையும்பெண் வலிமையைஅதிகரிப்பதாக பயிற்சிபுரோஸ்டேட்புரதம் பார்கள்புகைதூக்கம்குறைவான குறட்டைவிடுதல்மன அழுத்தம்டெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கபிரகாசமான பற்கள்அழகான கண் முசி\niMove : நெட்வொர்க்கில் உள்ள மூட்டுகளை மேம்படுத்துவதற்கு வேறு ஏதாவது பொருத்தமான உதவி இருக்கிறதா\niMove அதிசயங்களைச் செய்கிறது என்று நீங்கள் கிட்டத்தட்ட நினைக்கலாம். குறைந்தபட்சம், இந்த அனுமானம் வருகிறது, இந்த தயாரிப்பைப் பயன்படுத்தி பல நேர்மறையான சான்றுகளை ஒருவர் கவனிக்கிறார், அவை சமீபத்தில் ஆர்வமுள்ள பயனர்களால் பகிரப்படுகின்றன.\nநூற்றுக்கணக்கான பயனர் மதிப்புரைகளை இணையத்தில் காணலாம், எனவே iMove மிகவும் துணைபுரிகிறது என்ற எண்ணத்தை நீங்கள் விரைவில் பெறுவீர்கள். எனவே நீங்கள் கண்மூடித்தனமாக நம்ப வேண்டியதில்லை, பயன்பாடு, அளவு மற்றும் பக்க விளைவுகள் ஆகியவற்றில் கருத்தில் கொள்ள வேண்டிய அனைத்தையும் பின்வரும் அனுபவ அறிக்கையில் காண்பீர்கள்.\niMove பற்றி நீங்கள் என்ன புரிந்து கொள்ள iMove\nமூட்டு வலியைப் iMove உற்பத்தி நிறுவனம் iMove. உங்கள் நோக்கங்கள் என்ன என்பதைப் பொறுத்து, தயாரிப்பு நீண்ட அல்லது எப்போதாவது பயன்படுத்தப்படும். மிகவும் திருப்திகரமான இறுதி பயனர்கள் தங்கள் பெரிய முன்னேற்றத்தைப் பற்றி iMove உடன் iMove. நீங்கள் அதை வெப் ஷாப்பில் வாங்குவதற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன\niMove உற்பத்தியாளர் நன்கு அறியப்பட்டவர் மற்றும் நீண்ட காலமாக அதன் தயாரிப்புகளை ஆன்லைனில் விற்பனை செய்து வருகிறார் - தயாரிப்பாளர்கள் பல ஆண்டு அனுபவத்தை குவிக்க முடிந்தது. நீங்கள் மிகச்சிறந்த iMove என்று iMove அதன் இயல்பான இயல்பு.\n[Prodktname] கிடைக்கும் வரையில் இங்கே வாங்குவதற்கு உங்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பு.\niMove டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துகிறது. இது அசாதாரணமானது. அனைத்து துன்பங்களுக்கும் ஒரு பீதி என்று போட்டி வழிகள் மீண்டும் மீண்டும் கூறப்படுகின்றன. இது மிகப்பெரிய சிரமம் மற்றும் தர்க்கரீதியாக அரிதாகவே செயல்படுகிறது. இதன் விரும்பத்தகாத விளைவு என்னவென்றால், முக்கிய பொருட்களின் அளவு மிகக் குறைவாகவே உள்ளது, இதனால் மொத்த நேர விரயமும் பயன்படுத்தப்படுகிறது.\nகூடுதலாக, iMove உற்பத்தியாளர் iMove வழியாக தயாரிப்புகளை iMove. எனவே இது மிகவும் மலிவானது.\niMove எந்த பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளன\niMove மூலப்பொருட்களை நீங்கள் iMove, இந்த பிரதிநிதிகள் குறிப்பாக வேலைநிறுத்தம் செய்கிறார்கள்:\nமொத்தத்தில், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பொருட்களின் வகை மட்டுமே விளைவுக்கு தீர்க்கமானதாக இருக்காது, ஆனால் ஒவ்வொரு அளவின் அளவும். இது Zotrim விட சிறந்தது.\nஅதிர்ஷ்டவசமாக, iMove உள்ள நுகர்வோர் iMove பற்றி கவலைப்படத் தேவையில்லை - மாறாக எதிர்: இந்த மற்றும் அந்த கூறுகள் ஆய்வுகளில் மிகவும் சக்திவாய்ந்தவை.\niMove இன் அனைத்து நிலையான நன்மைகளும் வெளிப்படையானவை:\nஒரு மருத்துவர் மற்றும் டன் மருந்துகளை விநியோகிக்க முடியும்\nமூட்டுகளின் தேர்வுமுறைக்கான தீர்வு குறித்த மருந்தாளர் மற்றும் சங்கடமான உரையாடலுக்கான வழியை நீங்கள் சேமிக்கிறீர்கள்\niMove உதவும் கருவிகள் பெரும்பாலும் ஒரு மருத்துவரின் பரிந்துரை மூலம் தனியாக ஆர்டர் செய்யப்பட வேண்டும் - iMove எளிமையாகவும் மிகவும் மலிவாகவும் iMove வாங்க முடியும்\nதொகுப்பு மற்றும் முகவரி எளிய மற்றும் அர்த்தமற்றது - ஏனென்றால் நீங்கள் ஆன்லைனில் வாங்குகிறீர்கள், அது ஒரு ரகசியமாகவே இருக்கிறது, நீங்கள் அங்கு சரியாக ஆர்டர் செய்கிறீர்கள்\nமருத்துவ ஆய்வுகள் மற்றும் பொருட்கள் அல்லது செயலில் உள்ள பொருட்கள் பற்றிய தகவல்களைப் படிப்பதன் மூலம் iMove செயல்படும் வடிவத்தை எளிதில் புரிந்து கொள்ள முடியும்.\nஇந்த பணியில் நாங்கள் ஏற்கனவே பணியாற்றியுள்ளோம். பயனர் அனுபவத்தை விரிவாக ஆராய்வதற்கு முன் உற்பத்தியாளரின் தகவல்களைப் பார்ப்போம்.\nஇந்த வழியில், iMove இன் இந்த மதிப்புமிக்க பயனர்களிடமிருந்து குறைந்தபட்சம் இந்த கருத்துக்கள்\nபின்வரும் மக்கள் குழுக்கள் iMove ஐப் பயன்படுத்தக்கூடாது\nஇது ஒன்றும் கடினம் அல்ல:\nஇந்த தயாரிப்பை நம்பகத்தன்மையுடன் பயன்படுத்த போதுமான அளவு தீர்மானிக்க முடியுமா என்று நீங்கள் சந்தேகிக்கிறீர்களா இந்த விஷயத்தில் நான் ஒரு முயற்சிக்கு எதிராக அறிவுறுத்துகிறேன். அடிப்படையில், நீங்கள் உங்கள் சொந்த உடல் ஆரோக்கியத்தில் முதலீடு செய்ய தயாராக இருக்க மாட்டீர்கள், மேலும் உங்கள் கூட்டு செயல்பாட்டை அதிகரித்தால், நீங்கள் உண்மையில் அலட்சியமாக இருக்கிறீர்களா இந்த விஷயத்தில் நான் ஒரு முயற்சிக்கு எதிராக அறிவுறுத்துகிறேன். அடிப்படையில், நீங்கள் உங்கள் சொந்த உடல் ஆரோக்கியத்தில் முதலீடு செய்ய தயாராக இருக்க மாட்டீர்கள், மேலும் உங்கள் கூட்டு செயல்பாட்டை அதிகரித்தால், நீங்கள் உண்மையில் அலட்சியமாக இருக்கிறீர்களா இந்த வழக்கில், நீங்கள் பயன்பாட்டை புறக்கணிக்க விரும்புகிறீர்கள். நீங்கள் 18 வயதிற்குட்பட்டவராக இல்லாவிட்டால் , நீங்கள் நிச்சயமாக முறையைப் பயன்படுத்தக்கூடாது.\nஇந்த எந்த புள்ளிகளிலும் நீங்கள் உங்களைக் கண்டுபிடிக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள், உங்கள் பிரச்சினை மற்றும் இந்த காரியத்தைச் செய்ய நிறைய. உங்கள் வணிகத்தை தீர்க்க வேண்டிய நேரம் இது\nநான் உறுதியாக நம்புகிறேன்: iMove பெரும்பாலும் ஒரு பெரிய ஆதரவாக இருக்கலாம்\nஒருவேளை நீங்கள் இப்போது நினைக்கிறீர்கள்: பக்க விளைவுகள் ஏற்படுமா\nபாதுகாப்பான இயற்கை பொருட்களின் இந்த கலவையின் காரணமாக, ஒரு மருந்து இல்லாமல் தயாரிப்பு வாங்க முடியும்.\nபயனர்களின் மதிப்புரைகளை நீங்கள் விரிவாகப் பார்த்தால், அவர்கள் எந்த விரும்பத்தகாத சூழ்நிலைகளையும் அனுபவிக்கவில்லை என்பதை நீங்கள் கவனிக்கிறீர்கள்.\nதயாரிப்பு மிகப்பெரிய விளைவுகளைக் கொண்டிருப்பதால், அதன் பயன்பாட்டிற்கான பரிந்துரைக்கப்பட்ட பயன்பாட்டை நீங்கள் கண்டிப்பாக கடைபிடித்தால் மட்டுமே இந்த உத்தரவாதம் போதுமானது.\nஎனவே, நீங்கள் தயாரிப்பாளர்களை நம்பகமான விற்பனையாளர்களிடமிருந்து மட்டுமே ஆர்டர் செய்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்த வேண்டும் - எங்கள் சேவையைப் பின்பற்றுங்கள் - சாயல்களைத் தடுக்க (போலிகள்). அத்தகைய கள்ள தயாரிப்பு, முதல் பார்வையில் குறைந்த விலை உங்களைத் தூண்டினாலும், பெரும்பாலும் சிறிய விளைவைக் கொண்டிருக்கிறது மற்றும் நிச்சயமற்ற விளைவுகளுடன் மோசமான நிலையில் இருக்கலாம்.\nநிச்சயமாக, கருத்தில் கொள்ள வேண்டிய அல்லது விவாதிக்க வேண்டிய பொருளின் பயன்பாட்டின் எளிமை குறித்து எந்த சந்தேகமும் அக்கறையும் இல்லை.\nதயாரிப்பு யாரும் கவனிக்காமல் எப்போதும் மொபைல்.\nபோலி பொருட்கள் ஒரு பரவலான பிரச்சினை. போலி பொருட்கள் ஒரு பரவலான பிர��்சினை.\nதயாரிப்பை எவ்வாறு பயன்படுத்துவது மற்றும் திருப்திகரமான முடிவுகளை அடைவது என்பது கூடுதல் ஆவணங்களின் உதவியுடன் விளக்கப்பட்டுள்ளது - எனவே அதிக முயற்சி இல்லாமல் உங்கள் இலக்கை அடைவீர்கள்\nடஜன் கணக்கான பயனர்கள் தாங்கள் ஒரு மாற்றத்தை முதன்முதலில் பயன்படுத்தியதாக பதிவு செய்ததாகக் கூறுகிறார்கள். ஒப்பீட்டளவில் குறுகிய நேரத்திற்குப் பிறகு சுவாரஸ்யமான அனுபவங்களை பதிவு செய்ய முடியும் என்பது அசாதாரணமானது அல்ல.\nஆய்வுகளில், iMove பெரும்பாலும் நுகர்வோரால் கடுமையான விளைவைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது, அது குறுகிய காலத்திற்கு மட்டுமே நீடிக்கும். நிரந்தர பயன்பாட்டின் மூலம், இந்த முடிவுகள் ஒருங்கிணைக்கப்படுகின்றன, இதனால் பயன்பாடு நிறுத்தப்பட்ட பின்னரும் கூட, காலத்தின் விளைவுகள்.\nநுகர்வோர் தயாரிப்பைப் பற்றி மிகவும் ஆர்வமாக உள்ளனர், சில வருடங்களுக்குப் பிறகும் ஒரு நேரத்தில் சில வாரங்களுக்கு அதை எடுத்துக்கொள்கிறார்கள், அதனால் பேச.\nஆகவே, ஒற்றை அறிக்கைகளைத் தவிர, விரைவான முடிவுகளுக்கு சாட்சியமளிக்கும், தயாரிப்பை சிறிது நேரம் பயன்படுத்துவதற்கும், விடாமுயற்சியுடன் பழகுவதற்கும் இது நியாயமானதே. மேலும் தகவலுக்கு எங்கள் வாடிக்கையாளர் சேவையை கவனத்தில் கொள்க.\niMove பற்றிய விமர்சனங்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டன\niMove போன்ற ஒரு கட்டுரை அதன் நோக்கத்திற்கு iMove என்பதை அங்கீகரிக்க, வலைத்தளங்களில் திருப்தியடைந்த பயனர்களின் அனுபவங்களையும் கருத்துகளையும் நீங்கள் பார்க்கலாம். Bioslim ஒப்பிடும்போது அது குறிப்பிடத்தக்கதாக இருக்கலாம் துரதிர்ஷ்டவசமாக, இந்த விஷயத்தில் மிகக் குறைவான அறிவியல் அறிக்கைகள் உள்ளன, ஏனெனில் வழக்கமாக அவை பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளால் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன.\niMove பற்றிய iMove பெற, மருத்துவ ஆய்வுகள், மதிப்புரைகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் சாதனைகள் ஆகியவற்றை நாங்கள் உள்ளடக்குகிறோம். எனவே நம்பிக்கைக்குரிய சாத்தியக்கூறுகளைப் பார்ப்போம்:\niMove சிறந்த முடிவுகளைக் கொண்டுள்ளது\niMove அனுபவங்கள் சுவாரஸ்யமாக முழுமையானவை. காப்ஸ்யூல்கள், தைலம் மற்றும் மாறுபட்ட தீர்வுகள் போன்ற வடிவங்களில் இந்த பொருட்களுக்கான தற்போதைய சந்தையை நாங்கள் சில காலமாக பின்பற்றி வருகிறோம், ஏற்கனவே நிறைய ஆலோசனைகளைப் பெற்றுள்ளோம், மேலும் நம்மீது சோதனை செய்துள்ளோம். iMove, iMove போன்ற தெளிவற்ற ஆய்வுகள் அரிதானவை.\nபோதைப்பொருளை சோதனைக்கு உட்படுத்திய கிட்டத்தட்ட அனைவரின் முன்னேற்றமும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்பது உண்மைதான்:\nஎங்கள் முடிவு - முயற்சி செய்வதற்கான வழிமுறைகள் கட்டாயமாகும்\niMove போன்ற சலுகை நம்பகமானதாக இருக்கும் சந்தர்ப்பங்களில், இது விரைவில் சந்தையிலிருந்து iMove, ஏனெனில் இயற்கை முகவர்கள் சில உற்பத்தியாளர்களால் பயன்படுத்த தயங்குகிறார்கள். எனவே வாய்ப்பை இழப்பதற்கு முன்பு நீங்கள் சரியான நேரத்தில் வேலைநிறுத்தம் செய்ய வேண்டும்.\nஎங்கள் பார்வை: எங்கள் இணைக்கப்பட்ட மூலத்திலிருந்து iMove ஐ iMove மற்றும் iMove ஐ மலிவாகவும் சட்டபூர்வமாகவும் iMove முடியும் வரை அதன் செயல்திறனை நீங்களே iMove.\nஇந்த செயல்முறையை முழுமையாக முடிக்க உங்களுக்கு போதுமான பொறுமை இல்லை என்றால், அதை கூட முயற்சி செய்யாதீர்கள்.இங்கு, என் கருத்துப்படி, பெரிய படைப்புகள் வலிமையுடன் செய்யப்படுவதில்லை, ஆனால் விடாமுயற்சியுடன். இருப்பினும், உங்கள் நிலைமை உங்களைத் தூண்டுவதற்கான வாய்ப்புகள் நல்லது, இந்த தயாரிப்புக்கு உங்கள் திட்ட நன்றியை உணர அனுமதிக்கிறது.\niMove வாங்க முக்கிய பரிந்துரை\nநான் அடிக்கடி அதை வலியுறுத்த முடியாது: நான் சுட்டிக்காட்டிய வழங்குநரின் மூலம் எப்போதும் தயாரிப்பு வாங்கவும். iMove காரணமாக iMove ஐ iMove என் ஆலோசனையின் பின்னர் என்னுடைய ஒரு சக ஊழியர் நினைத்தார், ஆனால் ஒரு முறை நீங்கள் முரட்டு விற்பனையாளர்களுடன் கூட உண்மையான வழிமுறையைப் பெறுவீர்கள். இதன் விளைவாக வெறுப்பாக இருந்தது.\nகட்டுரையை வாங்கும் போது பயனற்ற கலவைகள், ஆபத்தான கூறுகள் அல்லது அதிக விலை நிர்ணயிக்கப்பட்ட உற்பத்தியாளர் விலைகளைத் தவிர்ப்பதற்காக, எங்கள் ஆதாரங்களுடனான இந்த சிக்கல்களைப் பற்றி நீங்கள் கவலைப்படத் தேவையில்லை என்று கட்டுப்படுத்தப்பட்ட மற்றும் தற்போதைய தயாரிப்பு வரம்பை நாங்கள் உங்களுக்கு உத்தரவாதம் அளிக்க முடியும்.ஈபே அல்லது அமேசான் போன்ற கடைகளில் இருந்து இதுபோன்ற தயாரிப்புகளை நீங்கள் வாங்க விரும்பினால், எங்கள் அனுபவ அறிக்கைகளில் நம்பகத்தன்மையும் விவேகமும் எந்த சூழ்நிலையிலும் உத்தரவாதம் அளிக்க முடியாது என்பதை நாங்கள் சுட���டிக்காட்ட விரும்புகிறோம்.\n✓ விளைவுக்கு உத்தரவாதம் அல்லது பணம் திரும்ப பெறுதல்\nசிறந்த சலுகைக்கு இங்கே கிளிக் செய்க\nஎனவே இந்த கடைகளில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்பதே எங்கள் பரிந்துரை. உங்கள் மருந்தாளருக்காக நீங்கள் அதை முயற்சி செய்ய வேண்டியதில்லை. iMove உற்பத்தியாளரின் இணைய iMove ஆபரேட்டர் ஒரு கவலையற்ற, தெளிவற்ற மற்றும் நம்பகமான செயல்முறையை வழங்குகிறது.\nநீங்கள் எனது பரிந்துரைகளைப் பின்பற்றினால், நீங்கள் எப்போதும் வலது பக்கத்தில் இருப்பீர்கள்.\niMove ஐ முயற்சிக்க நீங்கள் iMove, எந்த தொகையை வாங்குவது என்பதுதான் கேள்வி. நீங்கள் ஒரு பெரிய எண்ணை வாங்கினால், தொகுதி தள்ளுபடியைப் பயன்படுத்த உங்களுக்கு விருப்பம் உள்ளது, மேலும் நீங்கள் சிறிது நேரம் எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டியதில்லை. தயாரிப்பு நிரப்பப்படுவதற்கு காத்திருக்கும்போது சில முன்னேற்றங்களை குறைப்பது முற்றிலும் வெறுப்பாக இருக்கிறது.\n✓ விளைவுக்கு உத்தரவாதம் அல்லது பணம் திரும்ப பெறுதல்\nஇப்போதே கிளிக் செய்து இன்றே முயற்சிக்கவும்\niMove க்கான சிறந்த சலுகையைக் கண்டுபிடிக்க பொத்தானைக் கிளிக் செய்க:\n→ இப்போது சலுகையைக் காட்டு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/05/30/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-19-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4/", "date_download": "2021-01-26T12:36:27Z", "digest": "sha1:KWOVLFYJPIPG6D6F2R24JQ356FLXMVTK", "length": 12789, "nlines": 142, "source_domain": "makkalosai.com.my", "title": "கோவிட் 19 உலகப் பொருளாதாரத்தை சிதைத்துள்ளது வாய்ப்புகளுக்கான திசையையும் திறந்து வைத்துள்ளது | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome Hot News கோவிட் 19 உலகப் பொருளாதாரத்தை சிதைத்துள்ளது வாய்ப்புகளுக்கான திசையையும் திறந்து வைத்துள்ளது\nகோவிட் 19 உலகப் பொருளாதாரத்தை சிதைத்துள்ளது வாய்ப்புகளுக்கான திசையையும் திறந்து வைத்துள்ளது\nகோவிட் 19 வைரஸ் தாக்குதல் பல்லாயிரக்கணக்கான உயிர்களைப் பலி கொண்டு, உலகின் இயல்பு வாழ்க்கையைப் புரட்டிப் போட்டு இருக்கிறது. சுகாதாரப் பிரச்சினையாகக் கிளம்பி, பொருளாதாரப் பிரச்சினைகளை உருவாக்கிவிட்டிருக்கிறது. மலேசியாவைப் பொருத்த வரை, அரசியல் நெருக்கடி உச்சத்தில் இருந்த தருணத்தில், கோவிட் 19 வந்து தாக்கியது.\nஅரசியல் சவால்களைச் சந்திக்க வேண்டும். மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற நிலைமையை அரசாங்கம் மிக சாதுர்யமாகச் செயல்படுத்தி இந்தத் தொற்று நோயின் கடுமையைக் கையாள்வதில் வெற்றி கண்டுள்ளது.\nஇவ்வாண்டு மார்ச் 27ஆம் தேதி அரசாங்கம் அறிவித்த 25 கோடி ரிங்கிட் மில்லியன் பொருளாதார மீட்சித் திட்டம், மக்களின் பொருளாதாரச் சிக்கலை தீர்த்து விட்டது எனச் சொல்லிவிடமுடியாது. ஆனாலும் மக்களின் வாழ்க்கைப் பயணம் தொடர்ந்து செல்ல ஓரளவு உதவி இருக்கிறது.\nகோவிட் 19 மக்களுக்கு மிகப் பெரிய பொருளாதாரச் சரிவை ஏற்படுத்தி இருக்கிறது என்பதனை மறுப்பதற்கில்லை. மே மாதத் தொடக்கத்தில் உலக வங்கி வெளியிட்ட அறிக்கையின் படி, 2020 ஆம் ஆண்டுக்கு தாங்கள் உத்தேசித்திருந்த 4.5 விழுக்காடு உலகப் பொருளாதார வளர்ச்சி விகிதத்தை மறு ஆய்வு செய்து, 0.1 விழுக்காடாக மட்டுமே இருக்கும் என மறு உத்தேச அறிவிப்பு செய்துள்ளது.\nமலேசியாவின் பொருளாதர வளர்ச்சி 2 விழுக்காடாகக் குறையும் என மலேசிய மத்திய வங்கி அறிவித்துள்ளது. மலேசியப் பொருளாதார ஆய்வு மையம் 24 லட்சம் மில்லியன் தொழிலாளர்கள் வேலை இழக்கக்கூடும் என எச்சரித்துள்ளது.\nகோவிட் 19 புரட்டிப் போட்டு இருக்கும் இந்த உலகம் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்புமா எப்போது திரும்பும் என்பதுவே இன்றைய மில்லியன் டாலர் கேள்வி.\nகோவிட்19 உலகளவில் மிகப் பெரிய பொருளாதாரச் சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது என்பது உண்மை. அதேவேளையில், இந்த ஆபத்தில் இருந்து தற்காத்துக் கொள்ள மக்கள் எடுத்த தற்காப்பு நடவடிக்கைகள் புதிய பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்து இருக்கிறது. இணையம் வழி பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்கள், கொள்முதல் பயனீட்டாளர்கள், அதனைக் கொண்டுசேர்க்கும் பணியாளர்கள் எனப் புதிய தொழிற்துறை மிக வேகமான வளர்ச்சியைக் கண்டுள்ளது.\nகோவிட் 19க்கு முன்னரும் இணையம் வழி பொருட்களை வாங்கும் வர்த்தகம் இருந்து வந்து இருக்கிறது. அதன் வளர்ச்சி திட்டமிட்டதைக் காட்டிலும் மிக வேகமாக வளர்ந்து இருக்கிறது. சீனா உட்பட பல மேற்கத்திய நாடுகள் தங்களது மருத்துவமனைகளில் அதிகமாக மனித ரோபோக்களைப் பயன் படுத்தத் தொடங்கி உள்ளன.\n2021 ஆம் ஆண்டளவில், கிளவுட் தரவு மையங்கள் 94 விழுக்காடு பணிச்சுமைகளைச் செயலாக்கும் என்று சிஸ்கோ தொழில்நுட்ப மையம் தெரிவித்துள்ளது. புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படும். 2023ஆம் ஆண்டு உலக கணினி, தொழில்நுட்பம் தொடர்பான வர்த்தகம், 62,330 கோடியாக உயரும் என கணிக்கப்படுகிறது.\nஇந்தத் தொழில் நுட்ப மாற்றங்கள், தற்போது சுணக்க நிலையில் இருக்கும் உலகப் பொருளாதாரம் மீண்டு எழ உதவியாக இருக்கும். புதிய தொழில் வாய்ப்புகள் உருவாக வகை செய்யும். அந்த வாய்ப்புகள் நாம் மீண்டும் எழ உதவும் என நம்பிக்கை கொள்வோம். மனிதர்களின் தேவையே கண்டு பிடிப்புகளுக்கான திறவுகோள். நம்பிக்கை கொள்வோம்.\nPrevious articleடி.என்.பி: மின்சார கட்டணத்தில் திடீர் அதிகரிப்பு ஏற்படாது\nNext articleஆண்டவன் உலகத்தின் முதலாளி\nஇது வரை மலேசியாவில் 700 பேர் கோவிட் தொற்றினால் இறந்திருக்கின்றனர்\nஆடைக்கு மேல் மார்பை தொட்டு அத்துமீறுவது பாலியல் வன்முறை கிடையாதாம்\nதைப்பூச விடுமுறை ரத்து ஏற்புடையதல்ல – பெளத்த ஆலோசனைக் குழு கருத்து\nபெட்டாலிங் ஜெயா மார்க்கெட்டில் கிருமிநாசினி தெளிப்பு\nபுதிய மாற்றங்களில் தீயணைப்பு வீரர்கள்\n2.5 கோடி மக்கள் வேலை இழப்பார்கள்\nபசுவதை தடை அவசர சட்டம் அமலுக்கு வந்தது\nஇது வரை மலேசியாவில் 700 பேர் கோவிட் தொற்றினால் இறந்திருக்கின்றனர்\nஆடைக்கு மேல் மார்பை தொட்டு அத்துமீறுவது பாலியல் வன்முறை கிடையாதாம்\nதைப்பூச விடுமுறை ரத்து ஏற்புடையதல்ல – பெளத்த ஆலோசனைக் குழு கருத்து\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nஅவசரகால பிரகடனம் சர்வாதிகார ஆட்சிக்காக அல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-01-26T13:43:51Z", "digest": "sha1:IGQTZQUCB7BZOXSE275XDPJCPXOOPOXS", "length": 3582, "nlines": 46, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கான்ராடு ஹால் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகான்ராடு ஹால் (ஆங்கிலம்: Conrad Lafcadio Hall) 1926 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 21 ஆம் தியதி பிரான்சு நாட்டில் பிறந்தார். இவர் ஓர் ஒளிப்பதிவாளர் ஆவார். இவர் மூன்று முறை அகடமி விருதைப் பெற்றுள்ளார். சிறந்த 10 ஒளிப்பதிவாளர்களுள் ஒருவராக 2003 ஆம் ஆண்டு சர்வதேச ஒளிப்பதிவாளர்கள் அமைப்பால் தேர்வு செய்யப்பட்டார்[1]. இவர் 2003 ஆம் வருடம் ஜனவரி 6 ஆம் தியதி மரணமடைந்தார்.\n1992 இல் 'ஜெனிபர் 8' படத்தில் வேலை செய்துகொண்டிருக்கும் ���ொழுது\n4 சனவரி 2003 (அகவை 76)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 மே 2019, 18:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/2%E0%AE%9C%E0%AE%BF", "date_download": "2021-01-26T11:58:04Z", "digest": "sha1:BFEFLVMKOCKRIUE7QYDLPHIOLSIDGPN4", "length": 5766, "nlines": 39, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "2ஜி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n2ஜி (2G) அல்லது இரண்டாம் தலைமுறை என்று சுருக்கமாக, பரவலாகக் குறிப்பிடப்படுவது கம்பியில்லாத் தொலைத்தொடர்புத் தொழில்நுட்பத்தில் கண்ட இரண்டாம் தலைமுறை முன்னேற்றங்களை அடைக்கிய தொலைபேசி அமைப்பாகும். இரண்டாம் தலைமுறை அலைபேசி தொலைதொடர்பு பிணையங்கள் முதன்முதலாக 1991ஆம் ஆண்டு ஜி. எசு. எம் அமைப்பில் பின்லாந்தைச் சேர்ந்த ரேடியோலிஞ்சா [1](தற்போது எலிசா ஓய்யுடன் இணைக்கப்பட்டுள்ளது) துவங்கியது.\nமுந்தைய தலைமுறை தொலைதொடர்பு அமைப்புகளைவிட 2ஜி மூன்று விதங்களில் மேம்பட்டிருந்தது:\nதொலைபேசி உரையாடல்கள் \"எண்மமுறையில் மறைவுக்குறி\"யிடப்பட்டிருந்தது (digitally encrypted)\nகொடுக்கப்பட்ட அலைக்கறையை திறனுடன் மேலாண்டதால் கூடுதல் அலைபேசி இணைப்புகளைத் தர இயன்றது.\nதரவுச் சேவைகளை கொடுக்கக் கூடிய திறனை உள்ளடக்கியிருந்தது; குறுஞ்செய்திகள் முதலில் அனுப்ப இயன்றது.\nஇம்முறை செயலாக்காக்கப்பட்டபின் முந்தைய அலைபேசி அமைப்புகள் 1ஜி என வழங்கப்படலாயிற்று. 1ஜி அமைப்புகளில் வானொலி குறிப்பலைகள் அலைமருவி முறையில் வேலை செய்தன; இரண்டாம் தலைமுறையில் இவை எண்மருவி முறையில் இருந்தன. இரு தலைமுறைகளிலும் வான்வழி கோபுர குறிப்பலைகளை பிற தொலைபேசி அமைப்புகளுடன் இணைக்கும் முறை எண்மருவி முறையிலேயே இருந்தன.\nஇரண்டாம் தலைமுறை படிப்படியாக வளர்ச்சி கண்டு 2.5ஜி,2.75ஜி, 3ஜி, 4ஜி என முன்னேறி உள்ளது. இருப்பினும் உலகின் பல பகுதிகளிலும் 2ஜி பயன்படுத்தப்பட்டு வருகிறது.\nஇந்தியாவின் தற்போதைய அலைபேசிப் பிணையங்கள் 1ஜி முறையில் அறிமுகமாகி தற்போது 2ஜி முறையில் இயங்குகின்றன. 3ஜி அமைப்புகள் புதியதாக உருவாக்கப்பட்டு வருகின்றன.\nஇரண்டாம் தலைமுறை அலைக்கற்றை முறைகேடு\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சூன் 2019, 21:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/apps/paytm-payments-bank-unveils-new-ai-driven-security-measures-024484.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-01-26T10:56:27Z", "digest": "sha1:6WSP4BVOZ6UWRVQPACA3A2FPDQGXE6FP", "length": 17735, "nlines": 267, "source_domain": "tamil.gizbot.com", "title": "பேடிஎம் பயனர்களா நீங்கள்? உங்களுக்கு ஒரு குட் நியூஸ்.! | Paytm Payments Bank unveils new AI-driven security measures - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஸ்மார்ட்டிவிகள் வாங்க ஐடியா இருக்கா: இதோ அமேசான் கிரேட் ரிபப்ளிக் தின விற்பனை\n5 min ago பட்ஜெட் விலையில் களமிறங்கும் மோட்டோரோலா Capri Plus ஸ்மார்ட்போன்.\n37 min ago திரும்பிவர வாய்ப்பே இல்லை: டிக்டாக் உள்ளிட்ட 58 செயலிகளுக்கு இந்தியா நிரந்தர தடை\n1 hr ago 50ஜிபி போனஸ் டேட்டா வழங்கிய வோடபோன் ஐடியா.\n2 hrs ago களமிறங்கிய FAUG விளையாட்டு: எப்படி பதிவிறக்கம் செய்து விளையாடுவது\nSports 6 பேரை ரிலீஸ் செய்து.. இப்படி ஒரு சிக்கலில் மாட்டிகிட்டோமே.. புலம்பும் சிஎஸ்கே.. வைக்கப்பட்ட செக்\nNews ம்ஹூம்.. இதான் சீட்.. இதுக்கு மேல கிடையாது.. ஓகேவா.. தேமுதிகவுக்கு செம ஷாக் தந்த கட்சிகள்\nFinance உச்சத்தை தொட்ட வேகத்தில் சரிந்த எதிரியம்.. கிரிப்டோ முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்..\nMovies கையில் சரக்குடன்.. மாலத்தீவில் மல்லாக்க படுத்திருக்கும் வனிதா.. பங்கம் பண்ணும் நெட்டிசன்ஸ்\nAutomobiles 2 பெட்ரோல் என்ஜின் தேர்வுடன் விற்பனைக்கு வரும் ஸ்கோடா குஷாக்\nLifestyle இன்றைய ராசிப்பலன் 26.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப்பெரிய நிதி நன்மையைப் பெற வாய்ப்பிருக்காம்…\nEducation ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n உங்களுக்கு ஒரு குட் நியூஸ்.\nபேடிஎம் செயலியை இந்தியாவில் அதிகளவு மக்கள் பயன்படுத்துகிறார்கள் என்றுதான் கூறவேண்டும், குறிப்பாக இந்த செயலி பல்வேறு புதிய அம்சங்கள் வந்துகொண்டேதான் இருக்கிறது.\nஇந்நிலையில் பாதுகாப்பு கருதி பேடிஎம் பேமண்ட்ஸ் பேங்க் தளத்தில் ஏ.ஐ (Artificial Intelligence)\nதொழில்நுட்பம் பயன்படுத்த உள்ளதாக அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதைப் பற்றிய முழுவிவரங்களையும் பார்ப்போம்.\nஅதாவது பணப்பரிமாற்றத்தின்போது மோசடி செய்பவர்களிடமிருந்து பயனர்களைப் பாதுகாப்பதற்கும், அவர்களின் பரிவர்த்தனை விபர்ங்களை பாதுகாக்கவும, பேடிஎம் பேங்க் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய அம்சங்களை அறிமுகப்படுகிறது.\nIBM-ன் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக இந்திய வம்சாவளி அரவிந்த் கிருஷ்ணா தேர்வு\nஎனவே பேடிஎம் தளத்தில் ஏ.ஐ எனப்படும் ஆர்ட்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பத்துடன் அறிமுகமாகிறது. இது\nயாரேனும் உங்களது கணக்கு விபரங்களை ஹேக்கிங் செய்ய முயற்சித்தால் அது தெரிய வந்துவிடும். பின்பு சந்தேகத்திற்கு இடமான பணப்பரிவார்த்தனைகளை அடையாளம் காண முடியும் என்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள்\nகுறிப்பாக பேடிஎம் பயனர்கள் வேறு ஏதேனும் சாதனத்தில் கணக்கு உபயோகிக்கும்போது, அதற்கான எச்சரிக்கை பாப்-அப் செய்தியை இந்த புதிய பாதுகாப்பு அம்சம் வழங்கும் எனக் கூறப்படுகிறது.\nபின்பு இணையப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 200-க்கும் மேற்பட்ட பாதுகாப்பு வல்லுநர்கள் மற்றும் தொழில்துறை முக்கியஸ்தர்களைக் கொண்ட ஒரு பிரத்யேக குழுவை இந்நிறுவனம் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nசமூகவலைதளங்களில் ஆபாச கருத்துக்கள் பதிவு: இரும்புகரம் கொண்டு அடக்க உத்தரவு- எந்த மாதிரி கருத்துக்கள்\nகுறிப்பாக இந்த குழுக்கள் அனைத்தும் மாநில, மத்திய பேரீஸ் படைகள், சைபர் செல்கள், தொலைத் தொடர்பு நிறுவனங்களுடன் நெருக்கமாக செயல்பட்டு, மோசடி பரிவர்த்தனைகளை கண்டறிந்து தடுக்கவும், புகாரளிக்கவும் உதவும், அதுமட்டுமின்றி எஸ்எம்எஸ் மற்றும் போன் அழைப்பு மோசடிகளில் ஈடுபட்ட 3500 தொலைபேசி எண்களின்\nவிரிவான பட்டியலை வங்கி அதிகாரிகளுக்கு சமர்பித்துள்ளது.\nபட்ஜெட் விலையில் களமிறங்கும் மோட்டோரோலா Capri Plus ஸ்மார்ட்போன்.\nபேடிஎம், கூகுள் பே, போன் பே போன்றவற்றில் இன்னும் சில நாட்களுக்கு 'இந்த' பிரச்சனைகள் இருக்கும்: காரணம் இதுதான்.\nதிரும்பிவர வாய்ப்பே இல்லை: டிக்டாக் உள்ளிட்ட 58 செயலிகளுக்கு இந்தியா நிரந்தர தடை\nயுபிஐ பண பரிவர்த்தனைக்கு இனி கட்டணமா- வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி: என்பிசிஐ அளித்த விளக்கம்\n50ஜிபி போனஸ் டேட்டா வழங்கிய வோடபோன் ஐடியா.\nவெறும் ரூ.200 -க்கு LPG சிலிண்டர் முன்பதிவு செய்ய இறுதி வாய்ப்பு: குறிப்பிட்ட சலுகையின் \"இறுதி நாள்\" இதுதான்\nகளமிறங்கிய FAUG விளையாட்டு: எப்படி பதிவிறக்கம் செய்து விளையாடுவது\nசிறந்த பண பரிவர்த்தனை செயலிகள் எது: கூகுள்பே, போன்பே, பேடிஎம்\nவிரைவில் 4500 எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கும் ஒன்பிளஸ் 9.\nவிரைவில் கிரெடிட் கார்ட்கள் வழங்கும் பேடிஎம்: புதுவித அனுபவம் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள்\nமாணவருக்கு ரூ.45,000 இழப்பீடு வழங்கனும்: அமேசானுக்கு அதிரடி உத்தரவு- எதற்கு தெரியுமா\nPAYTM மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்., அதுவும் சலுகையோடு: எப்படி தெரியுமா\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nகுடியரசு தினத்தன்று தயாராக இருங்கள்-4 மில்லியன் முன்பதிவுகளை கடந்த FAU-G விளையாட்டு: முன்பதிவு செய்வது எப்படி\nஏர்டெல் நிறுவனத்தின் Safe Pay அறிமுகம்: பணம் அனுப்ப சரியான வழி.\nசத்தமில்லாமல் ரூ.78 மற்றும் ரூ.248 டேட்டா பேக்குகளை அறிமுகம் செய்த ஏர்டெல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thirupoems.blogspot.com/2020/07/blog-post_12.html", "date_download": "2021-01-26T11:52:00Z", "digest": "sha1:HNL6XZ3ESH4TVZCZX6SX6PDH5RWWWVOB", "length": 5507, "nlines": 129, "source_domain": "thirupoems.blogspot.com", "title": "ஊர்க்குருவி: இவன் சாகான்..", "raw_content": "\nஎன் இன்றைய இருப்புக்கான நேற்றைய சுவடுகள்..\nமுட்டாளாய் இருக்க அவன் விரும்பவில்லை\nPosted by தி.திருக்குமரன் at 04:30\nஉண்மையை உயிரால் எழுதுபவரது கைகளைக் கருவியாக கொண்டு கவிதை தன்னை எழுதுவிக்கிறது. படிமம் இல்லாதது கவிதையே அல்லவென்றால், தமிழ்க் கவிதையின்\nஉயிரான ஓசை நயமே அற்ற வெற்று வரிகளைக் கவிதை என்பதெல்லாம்... இலக்கியத்துக்கென்று புறம்பாக ஒரு அரசியல் நடக்கிறது. எந்தத் தலை சிறந்த கவிஞனும் உயிருள்ளவரை கொண்டாடப் படாது போவது சாபக்கேடு..\nஇலங்கையில் தொலைக்காட்சி பத்திரிகையில் ஊடகராகவும் அமைச்சில் அதிகாரியாகவும் பணியாற்றினேன் சில காரணங்களால் நாட்டை விட்டு வெளியேறி இப்போது வெளிநாடொன்றில் சுதந்திர ஊடகராகக் கடமையாற்றிக் கொண்டிருக்கிறேன் திருக்குமரன் கவிதைகள்,விழ��ங்கப்பட்ட விதைகள்,தனித்திருத்தல் என்ற கவிதைத் தொகுப்புகளும், சேதுக்கால்வாய்த் திட்டம் (ராணுவ,அரசியல்,பொருளாதார, சூழலியல் நோக்கு)எனும் ஆய்வுநூலும் என்னுடைய படைப்புக்களாக வெளிவந்திருக்கின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://twominutesnews.com/2020/12/12/atlee-tweets-his-condolences-for-korean-director-kim-ki-duk/", "date_download": "2021-01-26T10:57:05Z", "digest": "sha1:HG7X74TKQVHF24EGFMQASVVWFC2R2OYP", "length": 12988, "nlines": 88, "source_domain": "twominutesnews.com", "title": "Atlee Tweets His Condolences For Korean Director Kim Ki Duk – Two Minutes News", "raw_content": "\nஸ்கூல் பாப்பா போல ரெட்டை ஜடை, வெள்ளை உடையில் தேவதையாய் லாஸ்லியா நடத்திய புதிய போட்டோ ஷூட்.\nவீட்டிலேயே இருந்த விஜயகாந்திற்கு எப்படி கொரோனா தோற்று வந்தது எப்படி தெரியுமா \nசற்றுமுன் விஜயகாந்த் உடல்நிலையின் தற்போதைய நிலவரம் பற்றி அறிக்கை வெளியிட்ட தேமுதிக கட்சி\nசசிகலாவிற்கே தண்ணி அண்ணன் மகள் என்ன செய்தார் தெரியுமா\nவிரைவில் சசிகலா தலைமையில் டி.டி.வி மகளுக்கு விரைவில் திருமணம் மாப்பிள்ளை யார் தெரியுமா வைரலாகும் வெளியான நிச்சயதார்த்த புகைப்படங்கள்\n பதில்தெரியாத கேள்விக்கு தலைவர்களின் பதில்கள்\nஉற்சாக வெள்ளத்தில் தத்தளித்த நடராஜன் “இதுபோன்ற வரவேற்பை எதிர்பார்க்கவில்லை” – ரசிகர்கள் அன்பால் திக்குமுக்காடிய நடராஜன் \nஸ்டார்க் போட்ட பால் கண்ணுக்கே தெர்ல நா 😂🔥🎉 – NEWZDIGANTA\nபெண்கள் மட்டும் இந்த வீடியோ பாருங்க – ஆண்கள் யாருமே பார்க்க வேண்டாம் \n“கிரிக்கெட் வீரர் நடராஜனின் வீடு குடும்பம் பற்றி யாரும் அறியாத தகவல்கள் – வீடியோ \n“நான் சின்ன வயசுல இருந்தே இப்படி தான் – தமிழில் பேட்டி கொடுத்த நடராஜன் – கிரிக்கெட் வீரர் \n15.6-இன்ச் டிஸ்பிளேவுடன் ஹானர் மேஜிக்புக் 15 அறிமுகம்.\nசாம்சங் நிறுவனத்தின் புதிய லேப்டாப் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\n15-இன்ச் இன்ஃபினிட்டி எட்ஜ் டிஸ்ப்ளே டெல் லேப்டாப் அறிமுகம்.\nப்ளிப்கார்ட் நிறுவனத்தின் முதல் லேப்டாப் இந்தியாவில் அறிமுகம்.\nஏசர் ஆஸ்பையர் 7கேமிங் லேப்டாப் அறிமுகம். விலை எவ்வளவு தெரியுமா\nகொரோனா-வின் வெறியாட்டம்.. 22.5 கோடி பேர் வேலையை இழந்து தவிப்பு..\nவரலாறு காணாத ஆர்டர்.. தூள் கிளப்பிய எல்&டி.. ரூ.2,467 கோடி லாபம்..\nஅம்பானி, அதானியை முந்திக்கொண்ட பிர்லா.. புதிய வர்த்தகத்தில் இறங்கும் குமார் மங்களம் பிர்லா..\nபழைய வாகனங்களுக்கு பசுமை வரி.. நிதின் கட்கரி ஒப்���ுதல்.. யார் யார் கட்டணும்..\nதடாலடியாக குறைந்த தங்கம் விலை.. முதல் நாளே அசத்தல் தான்.. இன்னும் குறையுமா எவ்வளவு குறையும்..\nகொரியன் பட இயக்குனர் காலமானதற்கு இரங்கல் தெரிவித்த அட்லீயை ரசிகர்கள் பலரும் கேலி செய்து வருகின்றனர். சினிமா உலகில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் இயக்குனர் அட்லீ. ஆரம்பத்தில் ஷங்கரின் உதவி இயக்குனராக இருந்த அட்லீ கடந்த 2013ம் ஆண்டு ஆர்யா,ஜெய் நடிப்பில் வெளிவந்த ‘ராஜா ராணி’ படத்தை இயக்கினார். இந்த படம் அட்லீ தமிழ் சினிமா உலகில் முதலில் இயக்கிய படமாகும். பின் ராஜா ராணி படத்தைத் தொடர்ந்து அட்லீ தளபதி விஜய் அவர்களின் “தெறி” படத்தை இயக்கினார்.\nஇயக்குனர் அட்லீ இந்த படத்தின் மூலமே ரசிகர்களிடையேயும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார். மேலும்,அட்லீ விஜயை வைத்து ‘மெர்சல்’படம் இயக்கினார். அந்தப் படமும் சூப்பர் ஹிட் படமாக மாறியது.இதை தொடர்ந்து விஜயுடன் மூன்றாவது முறையாக இணைந்து பிகில் படத்தை இயக்கி இருந்தார்.அட்லீ இயக்கிய முதல் படமான ராஜா ராணி துவங்கி இறுதியாக வெளியாக பிகில் படம் வரை அட்லீ இயக்கும் படங்களின் காட்சிகள் காபி தான் என்று பல ஆதாரங்களை நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். ராஜா ராணி – மௌன ராகம், தெறி – சத்ரியன். மெர்சல் – அபூர்வ சகோதரர்கள் பிகில் – சக்தே இந்தியா என்று பல கிண்டல்கள் அட்லீ மீது முன்வைக்கப்பட்டு தான் வருகிறது.\nஅட்லீ படத்தில் இடம்பெற்ற எத்தனையோ காட்சிகள் வேறு ஒரு படத்தில் இருந்து சுட்டதுதான் என்று நெட்டிசன்கள் பல ஆதாரங்களை அவ்வப்போது வெளியிட்டு தான் வருகின்றனர். ஆனால், அதையெல்லாம் இன்சிபேரேஷன் என்று அசால்ட்டாக கூறிவிட்டு சென்று விடுகிறார். இப்படி ஒரு நிலையில் கொரியன் பட இயக்குனர் கிம் கி டுக் காலமானதற்கு இரங்கல் தெரிவித்த அட்லீயை ரசிகர்கள் பலரும் கேலி செய்து வருகின்றனர். கிம் கி டுக் இயக்இயக்கிய பல்வேறு படங்கள்வெனிஸ், பெர்லின் என சர்வதேச திரைப்பட விழாக்களில் இவரின் படம் பல்வேறு விருதுகளை குவித்திருக்கிறது. கிம் கி டுக், கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தார் என்ற தகவல் உலக சினிமா ரசிகர்களை அதிர்ச்சியையும் கவலையையும் கொள்ளச் செய்திருக்கிறது.\nகொரியா நாட்டில் மட்டுமல்லாமல் உலகில் பல்வேறு சினிமா பிரபலங்கள் இவரின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.அந்த வகையில் இயக்குனர் அட்லீயும், கிம் கி டுக்கின் மறைவிற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்து இருந்தார். அதில், உலக சினிமாவுக்கு பேரிழப்பு என்றும், எல்லோருக்கும் மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன் சார் நீங்க என்றும் குறிப்பிட்டு இருந்தார். இதை பார்த்த ட்விட்டர் வாசிகள் அவரு படத்தையும் விட்டு வைக்காமல் காப்பி அடிங்க என்று கேலி செய்து வருகின்றனர்.\n“பாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ரா இறப்பதுற்கு முன் கடைசியா பேசிய லைவ் வீடியோ \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chinabbier.com/ta/20w-solar-street-light/56999933.html", "date_download": "2021-01-26T11:32:26Z", "digest": "sha1:N3HLL3VG64ZM5QMZMIDPXCP3PYQHFFHN", "length": 15137, "nlines": 273, "source_domain": "www.chinabbier.com", "title": "25W சூரிய சக்திவாய்ந்த தெரு துருவ விளக்குகள்", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஉயர் பே LED விளக்குகள்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED லீனியர் ஹை பே லைட்\nவிளக்கம்:சூரிய தெரு விளக்கு,சூரிய தெரு ஒளி முனை,சூரிய ஆற்றல் தெரு விளக்குகள்\nஉயர் பே LED விளக்குகள் >\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் பல்புகள் >\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று >\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\nHID லெட் மாற்று >\n250 வாட் HID லெட் மாற்று\nமேல் விளக்குகள் இடுகையிடவும் >\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ் >\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட் >\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\nசூரிய தெரு ஒளி >\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் விளக்குகள் >\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED ஃப்ளட் லைட் >\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் ��ைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\nHome > தயாரிப்புகள் > சூரிய தெரு ஒளி > 20w சோலார் ஸ்ட்ரீட் லைட் > 25W சூரிய சக்திவாய்ந்த தெரு துருவ விளக்குகள்\n25W சூரிய சக்திவாய்ந்த தெரு துருவ விளக்குகள்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\nBbier சூரிய தெரு விளக்கு 25w 110lm / w மற்றும் 275 0 Lumen உள்ளது. இந்த சூரிய தெரு ஒளித் துருவத்தில் வேலை நேரம் மற்றும் விரைவான சார்ஜிங் உள்ளது. நமது சூரிய இயக்கப்படுகிறது தெருவிளக்குகளை பொறுப்பான நேரம் (6-7 மணி நேரம் போதுமான வலுவான சூரிய வெளிச்சமும் மற்றும் வெளியேற்ற நேரம் முழு சக்தி 12 மணி பற்றியது. நமது சூரிய தெரு விளக்கு கம்பம் இந்த பேட்டரி வகை உள்ளது லித்தியம் பேட்டரி லித்தியம் பேட்டரி 12.6V, 12AH மற்றும் சூரிய குழு மேக்ஸ் சக்தி 15V / 30W ஆகும். இந்த 25w சூரிய தோட்ட விளக்குகளுக்கான பெருமளவு உயரம் (மீ) 4-5 மீ. இந்த சூரிய தலைமையிலான தெரு விளக்கு ISO / CCC / CE / ROHS ஒப்புதல் மற்றும் 3 வருட உத்தரவாதமும் ஆகும். எங்கள் சூரிய ஆற்றல் லாட் விளக்குகள் சுவரில் ஏற்றப்பட்டிருக்கும் அல்லது துருவங்களில் தொங்கவிடலாம்.\nதயாரிப்பு வகைகள் : சூரிய தெரு ஒளி > 20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nஇந்த சப்ளையருக்கு மின்னஞ்சல் செய்யவும்\nஉங்கள் செய்தி 20-8000 எழுத்துகளுக்கு இடையில் இருக்க வேண்டும்\nஒரு சூரிய தெரு விளக்கு 15Watt அனைத்து இப்போது தொடர்பு கொள்ளவும்\n25W சூரிய சக்திவாய்ந்த தெரு துருவ விளக்குகள் இப்போது தொடர்பு கொள்ளவும்\n100 வாட் லெட் கார்ன் பல்ப் Dimmable 13000LM\n150 வாட் லெட் கார்ன் பல்ப் E26 19500LM\n300 வாட் லெட் ஷூட்பாக்ஸ் லைட் ஃபிக்ஸ்டர் 39000LM\n150 வாட் வெளிப்புற லேடட் லாட் லைட்ஸ் விளக்குகள்\nஎரிவாயு நிலையத்திற்காக 60w எல்.ஈ.\nஎல்.ஈ. கேஸ் ஸ்டேஷன் கேபிளி விளக்கு 100 வாட்\nETL DLC LED எரிவாயு நிலையம் விளக்குகள் 130 வாட் 5000 கே\n240W யுஎஃப்ஒ ஹை பே ஏ லைட் 5000K\n150W வெளிப்புற லேடட் இடுப்பு மேலே லைட் பொருத்தி 19500lm\n30W லெட் போஸ்ட் டாப் பகுதி லைட் ஃபிக்ஷர் 130lm / w\nDLC 75W லெட் போஸ்ட் டாப் லைட் பொருத்துதல்கள்\n50W வெண்கல வெளிப்புற இடுப்பு போஸ்ட் டாப் லைட் Fixture\nயுஎஃப்ஒ உயர் பேட் லைட் 150W 5000K 19500lm LED\nதயாரிப்புகள்( 0 ) Company( 0 )\nசூரிய தெரு விளக்கு சூரிய தெரு ஒளி முனை சூரிய ஆற்றல் தெரு விளக்குகள்\nசூரிய தெரு விளக்கு சூரிய தெரு ஒளி முனை சூரிய ஆற்றல் தெரு விளக்குகள்\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2021 Shenzhen Bbier Lighting Co., Ltd அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakarvu.com/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2021-01-26T10:50:06Z", "digest": "sha1:PJW7M4I3Q55J6GR5UJD2ITC4ATTBLZCY", "length": 12818, "nlines": 136, "source_domain": "www.nakarvu.com", "title": "'ரித்தியை பிக்பாஸ் வீட்டுக்கு கூட்டிட்டு போகல ஏன்னா'... ரியோவின் மனைவி வெளியிட்ட பதிவு..! - Nakarvu", "raw_content": "\n‘ரித்தியை பிக்பாஸ் வீட்டுக்கு கூட்டிட்டு போகல ஏன்னா’… ரியோவின் மனைவி வெளியிட்ட பதிவு..\nபிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இன்று 86வது நாளை கடந்து வெற்றிகரமாக இறுதிப் பயணத்தை போட்டியாளர்கள் மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் ஒவ்வொரு சீசனிலும் இறுதியாக நடைபெறும் Freeze டாஸ்க்கிற்காக ரசிகர்கள் காத்திருப்பது வழக்கம். அந்த வகையில் இன்று இந்த சீசனுக்கான Freeze டாஸ்க் துவங்குகிறது. முதல் ஆளாக ஷிவானியின் தாயார் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தார். இந்நிலையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரியோவின் குடும்பம் இன்று பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருகின்றனர். முதலில் அவரது மனைவி நுழைய காதலே காதலே என்ற பாடல் ஒலிக்க இருவரும் எமோஷனலாக கண் கலங்குவதை காணமுடிகிறது.\nஇந்நிலையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு தருணம் ரியோ தனது குழந்தையை பார்க்க போகும் அந்தத் தருணம்தான். காரணம் கடந்த சீசனிலும் சாண்டி தனது மகளை சந்தித்த அந்த தருணம் இன்றும் பலரது பேவரைட்டாக உள்ளது. ஆனால் இன்று வெளியான புரோமோவில் அவரது மனைவி ஷ்ருதி மட்டும் தான் வீட்டிற்குள்ளே வருகிறார். இதுபற்றி அவர் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவிட்டுள்ளார். அவர் கூறும்போது “பலரும் என்னிடம் ரித்தியை ஏன் அழைத்துக் கொண்டு வரவில்லை என்று கேட்கின்றனர். உண்மை இதுதான் கொரோனா வைரஸ் பாதுகாப்பு விதிகளின் படி ஒரு வயதுக்குட்பட்ட குழந்தையை உள்ளே செல்ல அனுமதி இல்லை” என்று கூறியுள்ளார்.\nPrevious articleஏன் மணிவண்ணனை ஆதரித்தோம்\nNext article28 நாட்களில் 9785 கைதிகள் விடுதலை: தமிழ் அரசியல் கைதிகள் எவருமில்லை\nநாடு வேகமாக இராணுவமயமாக்கலை நோக்கி செல்கிறது\nயாரும் உணராமல் நாடு வேகமாக இராணுவமயமாக்கலை நோக்கி ச���ல்கிறது என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார்.எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அவர், குறிப்பாக உள்துறை...\nடெல்லியை நோக்கி ஆயிரக்கணக்கான டிராக்டர்களில் படையெடுக்கும் விவசாயிகள்\nமத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகள் ஆயிரக்கணக்கான டெல்லி மாநில எல்லையில் 60 நாள்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசுக்கும் போராடும்...\nசசிகலாவின் நிலைப்பாட்டை பொறுத்து என்னுடைய நிலைப்பாடு இருக்கும் – கருணாஸ்\nபுதுக்கோட்டையில் முக்குலத்தோர் புலிப்படையின் 12 கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பின்னர் முக்குலத்தோர் புலிப்படையின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில், கூட்டணிக் கட்சியாக இருந்தாலும் நான்...\nநாடு வேகமாக இராணுவமயமாக்கலை நோக்கி செல்கிறது\nயாரும் உணராமல் நாடு வேகமாக இராணுவமயமாக்கலை நோக்கி செல்கிறது என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார்.எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அவர், குறிப்பாக உள்துறை...\nடெல்லியை நோக்கி ஆயிரக்கணக்கான டிராக்டர்களில் படையெடுக்கும் விவசாயிகள்\nமத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகள் ஆயிரக்கணக்கான டெல்லி மாநில எல்லையில் 60 நாள்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசுக்கும் போராடும்...\nசசிகலாவின் நிலைப்பாட்டை பொறுத்து என்னுடைய நிலைப்பாடு இருக்கும் – கருணாஸ்\nபுதுக்கோட்டையில் முக்குலத்தோர் புலிப்படையின் 12 கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பின்னர் முக்குலத்தோர் புலிப்படையின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில், கூட்டணிக் கட்சியாக இருந்தாலும் நான்...\nசிக்கிம் எல்லையில் இந்திய ராணுவத்துடன் கைகலப்பு..\nகடந்த ஆண்டு மே மாதம் காஷ்மீரை ஒட்டிய லடாக் எல்லைப் பகு���ியில் சீன வீரர்கள் அத்துமீறி நுழைய முயன்றனர். அவர்களை இந்திய வீரர்கள் தடுத்தனர். கடந்த ஜூன் 15-ம் தேதி லடாக்கின் கல்வான்...\nவிடுதலைப் புலிகளை காட்டிக் கொடுத்தது யார்\nகூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுடன் இணைந்து விடுதலைப் புலிகளை காட்டிக் கொடுத்தவரே சுரேஷ் பிரேமச்சந்திரன் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.யாழ். கொக்குவிலில் அமைந்துள்ள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://swiss.tamilnews.com/2018/06/08/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-01-26T12:17:28Z", "digest": "sha1:XKG4L4I6UNJVB5ASG4W3XXT5HSMCQRDS", "length": 37067, "nlines": 429, "source_domain": "swiss.tamilnews.com", "title": "நடிகர்களாக அவதாரமெடுக்கும் பிரபல இசையமைப்பாளர்கள் : எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..! - SWISS TAMIL NEWS", "raw_content": "\nநடிகர்களாக அவதாரமெடுக்கும் பிரபல இசையமைப்பாளர்கள் : எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nகுற்றவியல் நீதிமன்றம் எகிப்து சிலையை திரும்ப செலுத்துமாறு ஜெனீவா கிடங்குக்கு உத்தரவு\nநடிகர்களாக அவதாரமெடுக்கும் பிரபல இசையமைப்பாளர்கள் : எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..\nபிரபல இசையமைப்பாளர்களான டி.இமான் மற்றும் தேவி ஸ்ரீ பிரசாத் இருவரும் நடிகர்களாக அறிமுகமாக இருக்கிறார்களாம்.(Imman Devi Sri Prasad debut Tamil cinema)\nடி.இமான் சமீபத்தில் தனது உடல் எடையை வெகுவாக குறைத்தார். குண்டாக இருந்ததில் இருந்து நடிப்பதற்கான உடல்வாகுக்கு தன்னை கொண்டு வந்தார். அப்போதே நடிக்க வருவதற்கா..\nஇந்நிலையில், இயக்குனர் எழில் படத்தில் அவர் நடிகராக அறிமுகமாக இருப்பதாக செய்தி வருகிறது. இயக்குனர் எழில் இப்போது விஷ்ணு விஷாலை வைத்து ”ஜகஜால கில்லாடி” என்னும் படத்தை இயக்கி வருகிறார். அடுத்து இயக்கும் படத்தில் இமானை நடிக்க வைக்கலாம்.\nஇமான் போலவே தேவி ஸ்ரீ பிரசாத்தும் நடிகராக களம் இறங்கவிருக்கிறார்.\nஇது குறித்து அவர் ஒரு பேட்டியில் கூறும் போது.. :-\n“நிறைய இயக்குநர்கள் கதை சொல்லிக்கிட்டுதான் இருக்காங்க. தமிழ்லகூட நிறைய வாய்ப்புகள் வந்துச்சு. ஆனால் சரியான சந்தர்ப்பமும் அமைய மாட்டேங்குது. ’ரங்கஸ்தலம்’ படத்துல நான்தான் ஹீரோவா நடிக்கணும்னு சுகுமார் சார் ஆசைப்பட்டார்.\nஅந்த சமயத்துல துரதிர்ஷ்டவசமா என் அப்பா தவறிட்டார். அதனால் அதுல நடிக்க முடியாமல் போயிடுச்சு. நடிக்கணும்ங்கிற ஆசை இப்போதும் இருக்கிறது” என்று கூறி இருக்கிறார்.\nமேலும், தமிழ் சினிமாவில் காமெடியன்கள், இசையமைப்பாளர்கள் என பலரும் நாயகனாக அவதாரம் எடுக்கும் நிலையில், இவர்கள் இருவரும் நடிகர்களாக வர தயாராகி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\n* காலா : திரை விமர்சனம்..\n* எகிறும் காலா முதல் நாள் வசூல் : திரையரங்குகளில் ஹவுஸ்புல் போர்ட்..\n* பலமாக காற்று வீசினால் சிக்கல் தான் : ஜான்வி கபூரை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..\n* விஜய் பிறந்த நாளில் மீண்டும் புதுப்பொலிவுடன் கலக்கவரும் போக்கிரி படம்..\n* நடிகையர் திலகம் படத்தால் என் குடும்பம் பிரிந்தது தான் மிச்சம் : ஜெமினி கணேசன் மகள் காட்டம்..\n* ரிலீஸுக்கு முன்பே தமிழகத்தில் வெளியான காலா : தமிழ்ராக்கர்ஸ் அதிரடி..\n* மீண்டும் புதுப்பொலிவுடன் வெளியாகும் ”குயின்” படத்தில் இணையும் மூன்று நாயகிகள்..\n* காலா பட பாடலில் தனுஷ் கொடுத்த சர்ப்ரைஸ் : ரசிகர்கள் உற்சாக வரவேற்பு..\n* என்னால் அது இல்லாமல் இருக்கவே முடியாது : உண்மையை போட்டுடைத்த முகமூடி நடிகை..\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nThe post நடிகர்களாக அவதாரமெடுக்கும் பிரபல இசையமைப்பாளர்கள் : எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..\nநீச்சல் தடாகத்தில் பிணமாய் மிதந்த 29 வயது நபர்\nபோலி கிம்முக்கு விமானநிலையத்தில் என்ன நடந்தது\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nசீன மதுபான நிறுவனத்துடன் HEINEKEN 1.9 பில்லியன் யூரோ ஒப்பந்தம்\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nபிரான்ஸில் திடீரென ஒலித்த சைரன் எச்சரிக்கை\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nஇணையத்தளங்கள் ஊடாக இலங்கையர்கள் பலரை ஏமாற்றி பணம் பெற்றுக்கொள���ளும் சர்வதேச வர்த்தகம்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nசீன மதுபான நிறுவனத்துடன் HEINEKEN 1.9 பில்லியன் யூரோ ஒப்பந்தம்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nஅதிகாலை 5 மணிக்கு பொலிஸ் உத்தியோகத்தருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமடக்கிப்பிடிக்கப்பட்ட இளைஞரின் தற்போதைய நிலை…\nகாணாமல் போன மீனவர்களின் நிலை என்ன….\nஎதற்காக இந்த விமானங்கள் ஹெலிகொப்டர்கள் – ரஷ்யாவிடம் வாங்கவுள்ள இலங்கை\nஈழத் தமிழர்கள் இருவரின் வெற்றி\nYahoo Messenger பாவனையாளரா நீங்கள்…. இப்பொழுதே தயாராகுங்கள்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nசீன மதுபான நிறுவனத்துடன் HEINEKEN 1.9 பில்லியன் யூரோ ஒப்பந்தம்\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nகுற்றவியல் நீதிமன்றம் எகிப்து சிலையை திரும்ப செலுத்துமாறு ஜெனீவா கிடங்குக்கு உத்தரவு\nசுவிஸில் 20 பேரை ஏற்றிச் சென்ற விமானம் விபத்துக்குள்ளானதில் அனைவரும் உயிரிழப்பு\nஇராணுவ ஹெலிகாப்டர்கள் தாகமான பசுக்களுக்கு நீர் கொண்டுவருகின்றன\nமில்லியன் கணக்கான செர்ரி தக்காளி பழங்களை Greenco நிறுவனம் இலவசமாக வழங்குகிறது\nஅப்பன்செல்லில் 69 கிலோ கொகெயின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது\nசுவிஸ் செக்ஸ் நிறுவனம் வர்த்தக முத்தி���ை மீறலுக்காக இலாப தண்டம் செலுத்துகிறது\n14 வருடங்களுக்கு பின் சுவிஸிற்கு வருகை தந்த திருத்தந்தை பிரான்சிஸ்\nஐரோப்பாவிலேயே சுவிஸில் தான் உணவுப் பொருட்கள் விலை அதிகம்\nசுகாதார துறையில் மாற்றங்களை விரும்பாத சுவிஸ் மக்கள்\nபிரான்ஸில் திடீரென ஒலித்த சைரன் எச்சரிக்கை\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nஇணையத்தளங்கள் ஊடாக இலங்கையர்கள் பலரை ஏமாற்றி பணம் பெற்றுக்கொள்ளும் சர்வதேச வர்த்தகம்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nஅதிகாலை 5 மணிக்கு பொலிஸ் உத்தியோகத்தருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமடக்கிப்பிடிக்கப்பட்ட இளைஞரின் தற்போதைய நிலை…\nகாணாமல் போன மீனவர்களின் நிலை என்ன….\nஎதற்காக இந்த விமானங்கள் ஹெலிகொப்டர்கள் – ரஷ்யாவிடம் வாங்கவுள்ள இலங்கை\nஈழத் தமிழர்கள் இருவரின் வெற்றி\nYahoo Messenger பாவனையாளரா நீங்கள்…. இப்பொழுதே தயாராகுங்கள்\nஅனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அவசர கோரிக்கை\nநீங்கள் மட்டுமல்ல நானும்தான்…. மகிந்த செய்ததை அம்பலபடுத்தினார்……\nஇணையத்தில் பொருட்கள் வாங்குபவரா….. நீங்கள் தயவுசெய்து……\nதலைவரை மாற்றுங்கள் – அதன் பின்னர் விளைவை பாருங்கள்\nசொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட சமீர சேனாரத்ன\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nசீன மதுபான நிறுவனத்துடன் HEINEKEN 1.9 பில்லியன் யூரோ ஒப்பந்தம்\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nபிரியங்காவும் ஆலியாவும் செய்யும் அதிரடி வேலையால் அலறிப்போய் இருக்கும் பாலிவுட்\nவசூலில் உச்சம் தொட்ட ஜுராசிக் வேர்ல்ட் பாலன் கிங்டம் திரைப்படம்..\nதமிழ்படம் 2.0 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு..\nநடிகர்களாக அவதாரமெடுக்கும் பிர���ல இசையமைப்பாளர்கள் : எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nஆடையை கழட்டிக்காட்டி அனைவரையும் சொக்க வைத்த பூனம் பாண்டே..\nநீருக்கடியில் நீச்சலுடையில் அதிர்ச்சி கொடுத்த இடையழகி\nஆப்ரேசன் தியட்டரில் ஆடி பாடி சத்திர சிகிச்சை : பெண் டாக்டர் மீது 100 நோயாளிகள் புகார்\nஜிம்மில் ஆர்யா செய்த காரியத்தை பார்த்துப் பதறும் பெண் ரசிகர்கள்\nகுடு குடு கிழவரை காதலித்து மணம் முடித்த இளவயது அழகி\nசிம்பு பட நாயகியின் அரைகுறை ஆடை : ஷாக்கான ரசிகர்கள்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nசீன மதுபான நிறுவனத்துடன் HEINEKEN 1.9 பில்லியன் யூரோ ஒப்பந்தம்\nரக்பி சுற்று போட்டியில் கொழும்பு றோயல் கல்லூரி வெற்றி\nசெல்பி எடுத்து விராட் கோஹ்லியின் காதை உடைத்த ரசிகர்கள்\n“அணியை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய படுதோல்வி” : மனந்திறந்தார் சகிப் அல் ஹசன்\nகளிமண் ஆடுகளத்தில் கலக்கி வரும் ரபேல் நடால்\nகாலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nKaala movie actor real name salary ulagam காலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nவிரல் சைகைகளில் இத்தனை விஷயங்கள் உள்ளதா\nஐம்பதுகளில் தனது அந்த ஆசையை தீர்த்து கொண்ட நடிகை தெறிக்கவிட்ட புகைப்படம்\nஒரு நாளைக்கு ஒரு லட்சம் கேட்கும் நடிகை எதுக்கு தெரியுமா \nவிவோவின் நெக்ஸ் ஸ்மார்ட்போன் ரகசியம் கசிந்தது..\n(vivo nex s alleged specs leaked) சீனாவில் ஜூன் 12-ம் திகதி நடைபெற இருக்கும் விழாவில் விவோ நிறுவனம் ...\nஇரண்டு ஸ்மார்ட்போன்களை வெளியிட்ட HTC நிறுவனம்\nதமிழருக்கு கிடைத்த ஆப்பிள் நிறுவனத்தின் இந்த விருது..\nFacebook பேசாமலேயே இவ்வளவு செய்ததா வெளியே கிளம்பியது மற்றுமொரு சர்ச்சை..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3SharesHarry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவ���க்கின்றன. டேவிட் ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n16 16SharesUSA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் உடையில் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Sharesமொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது படங்கள் ...\nபிரான்ஸில் திடீரென ஒலித்த சைரன் எச்சரிக்கை\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nஇணையத்தளங்கள் ஊடாக இலங்கையர்கள் பலரை ஏமாற்றி பணம் பெற்றுக்கொள்ளும் சர்வதேச வர்த்தகம்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nஇன்றைய ராசி பலன் மற்றும் இந்த வார எண்கணித பலன்கள்..\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nவினைகளை போக்கும் குரு பகவான் மந்திரம்\nபிறந்த மாதங்களின் படி பெண்களின் குணங்கள்\nஇன்றைய ராசி பலன் 03-05-2018\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஇன்றைய ராசி பலன் 02-05-2018\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம்\nஇன்றைய ராசி பலன் 01-05-2018\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஇன்றைய ராசி பலன் மற்றும் இந்த வார எண்கணித பலன்கள்..\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஇன்றைய ராசி பலன் 04-05-2018\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nசோதிடம், பொதுப் பலன்கள், மச்ச சாஸ்திரம்\nஇன்றைய ராசி பலன் 07-06-2018\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nபூஜையில் வெற்றிலைப் பாக்கு இடம் பெறுவதற்கான காரணம் என்ன\nஇன்றைய ராசி பலன் 06-06-2018\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nமுன்னோர்கள் சாபத்தை போக்கும் பரிகாரங்கள்\nஇன்றைய ராசி பலன் 05-06-2018\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபோலி கிம்முக்கு விமானநிலையத்தில் என்ன நடந்தது\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/national-award-winner-keerthi-suresh-debut-hindi-movie/", "date_download": "2021-01-26T12:16:56Z", "digest": "sha1:HLVHKKWJXT3PYRUQXZQJR7GSGQUSHGZN", "length": 8680, "nlines": 96, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "நேர்கொண்ட பார்வை வெற்றியை தொடர்ந்து அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிட்ட போனி கபூர்.! - Tamil Behind Talkies", "raw_content": "\nHome பொழுதுபோக்கு மூவிகள் நேர்கொண்ட பார்வை வெற்றியை தொடர்ந்து அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிட்ட போனி கபூர்.\nநேர்கொண்ட பார்வை வெற்றியை தொடர்ந்து அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிட்ட போனி கபூர்.\nதமிழ் சினிமாவில் அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை படத்தின் மூலம் தயாரிப்பாளராக எண்ரி கொடுத்த போனி கபூர் தற்போது அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அந்த படத்தில் தேசிய விருது பெற்ற கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார்.\nதமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ், இதுவரை தென்னிந்திய சினிமாவில் பல்வேறு முன்னணி ஹீரோக்களுடன் நடித்திருந்தாலும் இவரை பற்றிய மீம்களை நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் பரப்பி வந்தனர்.\nஇதையும் பாருங்க : எசக்கு பிசக்கான உடல் குறைப்பு சிகிச்சை. முன்பை விட படு குண்டாக மாறிய நித்யா மேனன்.\nவிஷுலுடம் சண்டக்கோழி, விஜயுடன் ‘சர்கார்’ என்று தொடர்ந்து இரண்டு படங்கள் வெளியானாலும், இரண்டு படத்திலும் அம்மணியை கலாய்த்து பல மீம்கள் வெளிவர படும் அப்செட் அடைந்தார் கீர்த்தி. ஆனால், இவருக்கு தெம்பூட்டும் விதமாக இவர் நடித்த ‘மகாநதி’ திரைப்படதிற்காக கீர்த்தி சுரேஷிற்கு தேசிய விருது கிடைத்தது.\nஇந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் இந்தியில் அறிமுகமாகியுள்ள படத்தின் ���ர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று (ஆகஸ்ட் 19) வெளியாகியுள்ளது. நேர்கொண்ட பார்வை படத்தை தயாரித்த போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்திற்கு ‘மைதான்’என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.\n1952 முதல் 1962 வரை இந்திய கால்பந்து அணியின் பயிற்சியாளர் சையத் அப்துல் ரஹீம் அவர்களின் வாழ்க்கை கதையை தான் ’மைதான்’ என்கிற பெயரில் படமாகவுள்ளனர். இந்த படத்தில் அக்சய் குமார் ஹீரோவாக நடிக்கிறார் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் துவங்கியது.\nPrevious articleவிஜய் அஜித் கூட வேணுமாம் இந்த இளம் நடிகர் கூட தான் நடிக்கணுமாம். பகல் நிலவு நடிகை ஷிவானி.\nNext articleநடந்து முடிந்தது இந்த நாமினேஷன் பிராசஸ். யார் யாரை நாமினேட் செய்தார்கள்.\nமாஸ்டர் படத்தை பார்க்க 5 பேர் தான் வந்தாங்க – வீடியோவை வெளியிட்ட ரஜினி ரசிகர் – பிரபல திரையரங்கம் செம பதிலடி.\nஅதுக்கு விஜய் தான் காரணம் – விஜய் சேதுபதி பளீர் பதில். இனி யாராவது அப்படி சொல்வீங்க. வீடியோ இதோ.\nபிரண்ட்ஸ்ஸா தான் இருந்தோம். ஆனால், பாலாஜிக்கும் தனக்கும் உள்ள உறவு குறித்து யாசிகா.\nரோஜா படத்தின் பெண் பார்க்கும் காட்சியில் வரும் Bgm-ஜ இந்தியன் பட பாடலின் பயன்படுத்தியுள்ள...\nவிஜய் 63 யில் இணைந்த மற்றுமொரு இளம் நடிகை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/05/10/do-you-know-isha-ambani-s-property-value-011350.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-01-26T12:00:01Z", "digest": "sha1:GLFZ6PTVZYHVFGFC6DWCAOPTLVGOSXR6", "length": 22463, "nlines": 212, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஈஷா அம்பானியின் சொத்து மதிப்பு எவ்வளவென்று தெரியுமா உங்களுக்கு..! | Do you know Isha Ambani's property value? - Tamil Goodreturns", "raw_content": "\n» ஈஷா அம்பானியின் சொத்து மதிப்பு எவ்வளவென்று தெரியுமா உங்களுக்கு..\nஈஷா அம்பானியின் சொத்து மதிப்பு எவ்வளவென்று தெரியுமா உங்களுக்கு..\nஅதிகரித்து வரும் நிதி பற்றாக்குறை..\n1 hr ago Budget 2021.. அதிகரித்து வரும் நிதி பற்றாக்குறை.. எச்சரித்த இக்ரா..\n1 hr ago உச்சத்தை தொட்ட வேகத்தில் சரிந்த எதிரியம்.. கிரிப்டோ முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்..\n1 hr ago பத்மஸ்ரீ விருது பெறும் ஸ்ரீதர் வேம்பு.. தமிழ்நாடு டூ சான் பிரான்ஸ்சிஸ்கோ.. மாபெரும் வளர்ச்சி..\n2 hrs ago கொரோனா-வின் வெறியாட்டம்.. 22.5 கோடி பேர் வேலையை இழந்து தவிப்பு..\nNews 'ஏற்றுக்கொள்ள முடியாத இந்த நிகழ்வுக்கு வருந்துகிறோம்' - விவசாயிகள் சங்கம்\nMovies அமேசான் ப்ரைம் மற்றும் ஏர்டெல் இணைந்து வழங்கும் 5 திரைப்படங்கள் \nSports ஜோ ரூட் சூப்பர்... டெஸ்ட்ல சச்சினை விட அதிக ரன்களை குவிப்பாரு... முன்னாள் வீரர் நம்பிக்கை\nAutomobiles 2 பெட்ரோல் என்ஜின் தேர்வுடன் விற்பனைக்கு வரும் ஸ்கோடா குஷாக்\nLifestyle இன்றைய ராசிப்பலன் 26.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப்பெரிய நிதி நன்மையைப் பெற வாய்ப்பிருக்காம்…\nEducation ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகடந்த 4 நாட்களாக முகேஷ் அம்பானியின் மகள் ஈஷா அம்பானிக்கும் ஆனந்த் பரிமால் நிச்சயதார்த்தம் குறித்த செய்திகள் மற்றும் புகைப்படங்கள் இந்திய இணைய உலகை ஆக்கிரமித்துக் கொண்டு இருக்கும் நிலையில் அவரது சொத்துக்கள் குறித்த விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது.\nஈஷா அம்பானி முகேஷ் அம்பானியின் மகள் என்று மட்டும் நம்முல் பலருக்கும் தெரியும். ஆனால் ஈஷா மற்றும் ஆகாஷ் அம்பானி இருவரும் ஒரே பிரசவத்தில் பிறந்தவர்கள்.\nஈஷா அம்பானி ஆசிய பெண்கள் வணிகர்களில் 12-ம் இடத்தில் உள்ளார். இந்தியாவின் மிகப் பெரிய கோடிஸ்வரரின் மகளாக இவர் இருந்தாலும் இவருக்கான தனி வர்த்தகங்களும் உள்ளன.\nரிலையன்ஸ் ஜியோவின் நிர்வாக இயக்குனராக ஈஷா அம்பானி உள்ள நிலையில் இவரது தனிப்பட்ட மொத்த சொத்து மதிப்பு 4,710 கோடி ரூபாய் ஆகும்.\n1991-ம் ஆண்உ பிறந்த ஈஷா அம்பானி திருபாய் அம்பானி இண்டர்னேஷனல் பள்ளியில் பள்ளி படிப்பை முடித்த பிறகு யேல் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். பின்பு ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டம் பெற்றுள்ளார்.\nஜியோவின் போர்டு உறுப்பினராக 2014-ம் ஆண்டுச் சேர்ந்த ஈஷா அம்பானி ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்தினை நிர்வகித்து வருகிறார். 2015-ம் ஆண்டு முதல் ஜியோ வணிகத்தினை ஈஷா கவனித்து வருகிறார். ஷாருக்கான் இதன் விளம்பர தூதுவராக உள்ளார்.\nமெக்கின்சே & கம்பெனி நிறுவனத்தில் பிஸ்னஸ் அனலிஸ்ட் ஆகப் பணிபுரிந்த அனுபவம் ஈஷா அம்பானிக்கு உள்ளது.\nதற்போது 26 வயது ஆன ஈஷா அம்பானி 2008-ம் ஆண்டே இளமையான ஃபோர்ப்ஸ் பில்லியனர்கள் பட்டியலில் இடம்பெற்றார்.\n2016-ம் ஆண்டு லாக்மி பேஷன் வீக்க���ல் ஏஜியோ எனப்படும் ஆன்லைன் பேஷன் ரீடெய்ல் நிறுவனத்தினைத் துவங்கினார்.\nஈஷா - ஆனந்த் பரிமால் இடையிலான திருமணம் வரும் டிசம்பர் மாதம் நடைபெற வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் நீண்ட கால நண்பர்கள் ஆவர். இதே பொன்று ஈஷா அம்பானியின் தம்பி ஆகாஷ் அம்பானிக்கும் வைர வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் ஷோல்கா மேஹ்தாவிற்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nMore ஈஷா அம்பானி News\nஎம்பிஏ பட்டம் பெற்றார் ஈஷா அம்பானி.. முகேஷ் அம்பானி மகிழ்ச்சி..\nமுகேஷ் அம்பானி பிஸ்னஸ் செய்து பார்த்திருப்பீர்கள்.. டான்ஸ் ஆடி பார்த்துள்ளீர்களா\nஈஷா - ஆனந்த் நிச்சயதார்த்த விழாவில் நடனமாடி சிறப்பித்த நீட்டா அம்பானி..\nமுகேஷ் அம்பானியின் ஓரே மகளான ஈஷா-விற்கு காதல் திருமணம்.. மாப்பிள்ளை யார் தெரியுமா..\nமுகேஷ் அம்பானி மகளைக் கரம்பிடிக்கிறார் பிரபல தொழிலதிபர் வாரிசு..\nரிலையன்ஸ் ஜியோ-வின் 'ஓபன் ஆபீஸ்' பற்றி தெரியுமா உங்களுக்கு.\nஅடுத்த தலைமுறை அம்பானிகளின் கைகளுக்கு மாறிய ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்\nரூ.16 லட்சம் கோடி: புதிய உச்சத்தை தொட்ட முதல் இந்திய நிறுவனம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்..\nஅம்பானிக்கு ராஜயோகம்.. பன்னாட்டு நிறுவனங்களுக்கு வெயிட்டிங் லிஸ்ட்..\n200 பில்லயன் டாலரை தொட்ட முதல் இந்திய நிறுவனம்: ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியம்\nபுதிய உச்சத்தை அடைந்தார் முகேஷ் அம்பானி..\n42 வருட அரசியல் வாழ்கையில் சந்திரபாபு நாயுடுவின் சொத்து மதிப்பு இவ்வளவு தானா\nஅல்வா உடன் பட்ஜெட் கவுன்டவுன் துவங்கியது..\nவாராக் கடன்களை வசூலிக்க தனி வங்கி.. மோடி அரசின் புதிய திட்டம்..\nமுதல் பாலிலேயே சிக்சர் அடித்த பைடன்.. அமெரிக்க நிறுவனங்கள் வரவேற்பு..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/fm-issued-new-guidelines-for-implementation-of-interest-waiver-on-loan-021125.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Deep-Links", "date_download": "2021-01-26T11:07:20Z", "digest": "sha1:MFZSQFC7DAIY4UPLDP3APJBDEJ73FT6Y", "length": 24753, "nlines": 206, "source_domain": "tamil.goodreturns.in", "title": "வட்டிக்கு வட்டி தள்ளுபடி.. யார் தகுதியானவர்கள்.. நிதியமைச்சகத்தின் புதிய வழிகாட்டுதல்..! | FM issued new guidelines for implementation of interest waiver on loan - Tamil Goodreturns", "raw_content": "\n» வட்டிக்கு வட்டி தள்ளுபடி.. யார் தகுதியானவர்கள்.. நிதியமைச்சகத்தின் புதிய வழிகாட்டுதல்..\nவட்டிக்கு வட்டி தள்ளுபடி.. யார் தகுதியானவர்கள்.. நிதியமைச்சகத்தின் புதிய வழிகாட்டுதல்..\nஅதிகரித்து வரும் நிதி பற்றாக்குறை..\n9 min ago Budget 2021.. அதிகரித்து வரும் நிதி பற்றாக்குறை.. எச்சரித்த இக்ரா..\n38 min ago உச்சத்தை தொட்ட வேகத்தில் சரிந்த எதிரியம்.. கிரிப்டோ முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்..\n42 min ago பத்மஸ்ரீ விருது பெறும் ஸ்ரீதர் வேம்பு.. தமிழ்நாடு டூ சான் பிரான்ஸ்சிஸ்கோ.. மாபெரும் வளர்ச்சி..\n1 hr ago கொரோனா-வின் வெறியாட்டம்.. 22.5 கோடி பேர் வேலையை இழந்து தவிப்பு..\nNews நாங்கள் அமைதியை விரும்பினோம்... ஆனால் விவசாயிகள் எல்லை மீறி விட்டனர்... போலீசார் குற்றச்சாட்டு\nMovies காதல் திருமணம் செய்யப் போகும் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் இயக்குநர்.. பொண்ணு யார் தெரியுமா\nSports 6 பேரை ரிலீஸ் செய்து.. இப்படி ஒரு சிக்கலில் மாட்டிகிட்டோமே.. புலம்பும் சிஎஸ்கே.. வைக்கப்பட்ட செக்\nAutomobiles 2 பெட்ரோல் என்ஜின் தேர்வுடன் விற்பனைக்கு வரும் ஸ்கோடா குஷாக்\nLifestyle இன்றைய ராசிப்பலன் 26.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப்பெரிய நிதி நன்மையைப் பெற வாய்ப்பிருக்காம்…\nEducation ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநடப்பு ஆண்டில் இன்னும் என்னெவெல்லாம் நடக்குமோ மக்களை பாடாய்படுத்தி வருகின்றது. ஒரு புறம் வாட்டி வதைக்கும் கொரோனா. மறுபுறம் வீழ்ச்சி கண்டு வரும் பொருளாதாரம், பணப்புழக்கச் சரிவு, வேலையின்மை, விலை வாசி ஏற்றம் என எதை எடுத்தாலும், மக்களுக்கு எதிராகவே உள்ளது.\nஇதற்கிடையில் மக்கள் தாங்கள் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.\nமக்களுக்கு இந்த லாக்டவுன் காலத்தில் சற்றே ஆறுதல் கொடுக்கும் விதமாக, ஆறுமாத காலம் இஎம்ஐ அவகாசத்தினையும் ரிசர்வ் வங்கி அனுமதி கொடுத்தது. ஆகஸ்ட் 31வுடன் முடிவடைந்த இந்த காலகட்டத்திற்கு வட்டிக்கு வட்டி வசூல் செய்வோம் என வங்கிகள் கிளம்பவே, மக்கள் நீதிமன்றத்தினை நாடினர். உச்ச நீதிமன்றமும் மக்களுக்கு ஆதரவாக, வட்டிக்கு வட்டி என்பதை தடை செய்தது.\nயார் இந்த ராகேஷ் ஜூன்ஜூன்வாலா.. இரு புதிய பங்குகளில் முதலீடா..கவனிக்க வேண்டிய பங்கு தான்..\nஆரம்பத்தில் வட்டிக்கு வட்டி என்பதை தடை செய்ய முடியாது என்பதை மத்திய அரசு கூறியது. அப்படி வட்டியை தள்ளுபடி செய்தால், வங்கிகளின் ஸ்திரத்தன்மை பாதிக்கும் என்றும் கூறியது. ஆனால் அதன் பின்னர் கடனுக்கான வட்டியை தள்ளுபடி செய்ய மத்திய அரசு அனுமதி கொடுத்தது. ஆனால் இதற்கு சில கெடுபிடிகளையும் விதித்தது.\nமார்ச் 1, 2020 முதல் ஆகஸ்ட் 2020 வரையிலான கால கட்டத்தில் செலுத்தப்படாத இ எம் ஐ தொகைக்கு வட்டிக்கு வட்டி தள்ளுபடியினை, 2 கோடி ரூபாய்க்கு கீழ் கடன் வாங்கியவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் கூறியது. இது தனி நபர்கள் மற்றும் சிறு குறு நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் இது குறித்தான புதிய வழிமுறைகளை மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ளது, வாருங்கள் அதனை பற்றித் தான் பார்க்க இருக்கிறோம்.\nஎன்னென்ன கடனுக்கு இந்த வட்டி சலுகை\nஇந்த புதிய வழிகாட்டுதலில் கடன் தொகையானது, 2 கோடி ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். இது வீட்டுகடன், கல்விக் கடன், கிரெடிட் கார்டு கடன்கள், வாகன கடன்கள், சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் கடன் தொகை, நீடித்த நுகர்வோர் பொருட்கள் வாங்கிய கடன் ஆகியவை இந்த திட்டத்தின் கீழ் வரும்.\nஅதோடு இந்த சலுகையை பெறுவதற்கு முன்பு, கடனை முறையாக செலுத்தியவர்களுக்கு தான் இந்த திட்டம் பொருந்தும். அதோடு தடைகாலத்தினை பெறாதவர்களுக்கும், இந்த திட்டம் பொருந்தும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தொகையை வரவு வைத்த பிறகு, இந்த தொகையை கடன் வழங்குனர்கள் மத்திய அரசிடம் கோரும். இந்த திட்டத்தினை அமல்படுத்த மத்திய அரசு 6,500 கோடி ரூபாயினை செலவிட வேண்டியிருக்கும் என்றும் இதனையறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த நிலையில் வட்டிக்கு வட்டி தள்ளுபடியை தள்ளுபடி செய்வதற்கான அறிவிப்பை இன்று மத்திய அரசு வெளியிட்டுள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nEMI அவகாசம் மார்ச் 2022 வரை வேண்டும்.. மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையம் கோரிக்கை..\nவங்கியில் கடன் வாங்கியவர்களுக்கு குட் நியூஸ்.. நவம்பர் 5க்குள் வட்டியை கொடுங்கள்.. RBI அதிரடி..\n எந்த கடனுக்கு எல்லாம் இந்த சலுகை உண்டு தெரியுமா\nEMI தடை.. வட்டிக்கு வட்டி வசூலிக்கும் விவகாரம்.. அக்டோபர் 5க்கு வழக்கு ஒத்தி வைப்பு..\nSBI Loan Restructuring: கடனில் தவிப்பவர்களுக்கு நல்ல வாய்ப்பு யார் பயன் பெறலாம்\nEMI Moratorium: முன்னாள் CAG ராஜிவ் மெஹ்ரிஷி தலைமையில் புதிய நிபுணர் குழு\n இனி யாருக்கு என்ன பிரச்சனை\n அப்ப லோன் டிரான்ஸ்ஃபர் கொஞ்சம் கஷ்டம் தான்\nஹோட்டல் & உணவகங்களுக்கு EMI Moratorium நீட்டிப்பு தொடர்பாக ஆர்பிஐ உடன் பேச்சு\nஆர்பிஐ சொன்ன EMI Moratorium பயன்படுத்தினீங்களா இனி எதிர் கால கடன் கஷ்டம் தான்\nவீட்டுக் கடன் வாங்குவதில் புதிய சிக்கல் தவிக்கும் சம்பளதாரர்கள் & பில்டர்கள்\nEMI Moratorium காலத்தில் வட்டி தள்ளுபடியை மறுக்கும் ஆர்பிஐ\nபழைய சீரியஸ் 100, 10, 5 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து நீக்க முடிவு: ரிசர்வ் வங்கி\nமதுபிரியர்களுக்கு பட்ஜெட்-ல் ஜாக்பாட்.. வரி இல்லாமல் 4 லிட்டர் மதுபானம் வாங்கும் வாய்ப்பு..\n80சி பிரிவில் முக்கிய தளர்வு.. பட்ஜெட்டில் காத்திருக்கும் சூப்பர் சலுகை..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://twominutesnews.com/2020/12/09/%E0%AE%95%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2021-01-26T12:19:57Z", "digest": "sha1:6LSPYJYQ3ZFSRKY25W4B3LWSRZOMIDKP", "length": 9302, "nlines": 87, "source_domain": "twominutesnews.com", "title": "கேப்டனாக விராட் கோலி புதிய சாதனை – Chennaionline – Two Minutes News", "raw_content": "\nகேப்டனாக விராட் கோலி புதிய சாதனை – Chennaionline\n – தமிழ் படங்களில் நடந்த காமெடியான தருணங்கள்\nவீட்டிலேயே இருந்த விஜயகாந்திற்கு எப்படி கொரோனா தோற்று வந்தது எப்படி தெரியுமா \nசற்றுமுன் விஜயகாந்த் உடல்நிலையின் தற்போதைய நிலவரம் பற்றி அறிக்கை வெளியிட்ட தேமுதிக கட்சி\nசசிகலாவிற்கே தண்ணி அண்ணன் மகள் என்ன செய்தார் தெரியுமா\nவிரைவில் சசிகலா தலைமையில் டி.டி.வி மகளுக்கு விரைவில் திருமணம் மாப்பிள்ளை யார் தெரியுமா வைரலாகும் வெளியான நிச்சயதார்த்த புகைப்படங்கள்\n பதில்தெரியாத கேள்விக்கு தலைவர்களின் பதில்கள்\nஉற்சாக வெள்ளத்தில் தத்தளித்த நடராஜன் “இதுபோன்ற வரவேற்பை எதிர்பார்க்கவில்லை” – ரசிகர்கள் அன்பால் திக்குமுக்காடிய நடராஜன் \nஸ்டார்க் போட்ட பால் கண்ணுக்கே தெர்ல நா 😂🔥🎉 – NEWZDIGANTA\nபெண்கள் மட்டும் இந்த வீடியோ பாருங்க – ஆண்கள் யாருமே பார்க்க வேண்டாம் \n“கிரிக்கெட் வீரர் நடராஜனின் வீடு குடும்பம் பற்றி யாரும் அறியாத தகவல்கள் – வீடியோ \n“நான் சின்ன வயசுல இருந்தே இப்படி தான் – தமிழில் பேட்டி கொடுத்த நடராஜன் – கிரிக்கெட் வீரர் \n15.6-இன்ச் டிஸ்பிளேவுடன் ஹானர் மேஜிக்புக் 15 அறிமுகம்.\nசாம்சங் நிறுவனத்தின் புதிய லேப்டாப் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\n15-இன்ச் இன்ஃபினிட்டி எட்ஜ் டிஸ்ப்ளே டெல் லேப்டாப் அறிமுகம்.\nப்ளிப்கார்ட் நிறுவனத்தின் முதல் லேப்டாப் இந்தியாவில் அறிமுகம்.\nஏசர் ஆஸ்பையர் 7கேமிங் லேப்டாப் அறிமுகம். விலை எவ்வளவு தெரியுமா\nசீன நிறுவனத்தை நம்பாத இந்திய மக்கள்.. மோசமான நிலையில் ஷியோமி, ரியல்மி, ஓப்போ..\nBudget 2021.. அதிகரித்து வரும் நிதி பற்றாக்குறை.. எச்சரித்த இக்ரா..\nகொரோனா-வின் வெறியாட்டம்.. 22.5 கோடி பேர் வேலையை இழந்து தவிப்பு..\nவரலாறு காணாத ஆர்டர்.. தூள் கிளப்பிய எல்&டி.. ரூ.2,467 கோடி லாபம்..\nஅம்பானி, அதானியை முந்திக்கொண்ட பிர்லா.. புதிய வர்த்தகத்தில் இறங்கும் குமார் மங்களம் பிர்லா..\nகேப்டனாக விராட் கோலி புதிய சாதனை – Chennaionline\nஎல்லா கேள்விக்கும் அதிரடியாக ஒரு வரியில் பதிலளித்த விஜய் சேதுபதி\nகேப்டனாக விராட் கோலி புதிய சாதனை – Chennaionline\nசிட்னியில் கடந்த 5 ஆம் தேதி நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது 20 ஓவர் போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் தனதாக்கியது.\nஇதன்மூலம் ஆஸ்திரேலிய மண்ணில் 3 வடிவிலான போட்டியிலும் (டெஸ்ட், ஒருநாள், 20 ஓவர்) தொடரை கைப்பற்றிய முதல் இந்திய கேப்டன் என்ற சாதனையை விராட் கோலி படைத்தார்.\nஇதற்கு முன்பு, 2018-19-ம் ஆண்டில் விராட் கோலி தலைமையில் இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரை 2-1 என்ற கணக்கிலும், 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரை 2-1 என்ற கணக்கிலும் வென்று இருந்தது.\nஒட்டுமொத்தத்தில் இந்த சாதனையை படைத்த 2-வது கேப்டன் விராட் கோலி ஆவார். ஏற்கனவே பாப் டு பிளிசிஸ் தலைமையில் தென்ஆப்பிரிக்க அணி இத்தகைய சாதனையை ஆஸ்திரேலிய மண்ணில் படைத்துள்ளது.\nநிர்வாகி வீட்டுக்கு நேரில் சென்று வாழ்த்திய கமல்\n3 வது டி20 போட்டியில் சிறப்பாக விளையாடுவோம் – மார்கஸ் ஸ்டோய்னிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2012/05/10.html", "date_download": "2021-01-26T12:19:55Z", "digest": "sha1:CIRXB77GLSTNF63RTCSC6IS75HFVIWNU", "length": 9166, "nlines": 74, "source_domain": "www.anbuthil.com", "title": "கணினியை பாதுகாக்க மிக சிறந்த 10 இலவச மென்பொருட்கள்", "raw_content": "\nகணினியை பாதுகாக்க மிக சிறந்த 10 இலவச மென்பொருட்கள்\nஇணையம்,கணணி என்பவற்றின் உச்ச பயன்களை அனுபவிக்கும் நமது தனிப்பட்ட ரகசிய தகவல்களை கொள்ளையிடும் நோக்கில் கொள்ளையர்கள் நமது கணணிகளை குறிவைத்து Vvirus,Trojan,Worms,Spyware,Adware போன்ற எண்ணிலடங்கா ஆபத்தான மென் பொருள்களை ஏவி விடு கின்றனர்.இவை நமது கணனியில் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ உட்கார்ந்து கொண்டு தமக்கு கொடுக்கப்பட்ட வேலையை கன கச்சிதமாக செய்ய வல்லன. ஆனால் இவற்றை அழிக்கவல்ல குறிப்பிட்ட விலைக்கு கிடைக்கும் Kaspersky ,Norton போன்றவற்றை நாம் இன்ஸ்டால் பண்ணி கொண்டால் நிம்மதியாக இருக்கலாம்.\nசிலவேளைகளில் பணம் கொடுத்து வாங்கி எல்லாம் போட முடியாது பண்ணுறதை பண்ணிட்டு போங்கையா என இருப்பவர்களுக்கு என நல்ல நோக்கில் இலவசமாக அண்டி வைரஸ்கள் வருகின்றன. கவலை என்ன வென்றால் இப்படியானவர்களை குறிவைத்து இலவச அண்டி வைரஸ் எனும் பெயரில் வைரஸ் களை தான் அனுப்புராங்கையா. உதாரணமாக சில இணையதளங்களில் இருக்கும் \"இலவச ஸ்கானிங்\" என இருக்கும். எல்லாமே வைரஸ் தான்.\nநம்பகத் தன்மையுள்ள அதிசக்தி வாய்ந்த பிரபல பத்து இலவச அண்டி வைரஸ் மென்பொருட்களை பார்ப்போம். செயற்திறனில் கட்டணத்துக்கு கிடைக்கும் அண்டி வைரஸ்களுக்கு நிகராக ஒப்பிட முடியாவிட்டாலும் சிறந்த முறையில் பாதுகாப்பினை வழங்க வல்லன.\nஇலவசமாக தரவிறக்கக்கூடிய AVG ஆனது Virus ,Spyware என்பவற்றில் இருந்து windows இனை பாதுகாப்பதோடு இதன் AVG Social Networking Protection சமூக வலைத்தளங்களில் பாதுகாப்பு வழங்கும்.\nஇது கணனிக்கு இருக்கவேண்டிய ஆககுறைந்தத பாதுகாப்பினை வழங்கு வதோடு Virus ,Spy ware என்பவற்றுக்கெதிராக சிறந்த முறையில் செயற்பட வல்லது. 100 % இலவச திறன் கூடியதுமாகும்.\nஇத�� உங்கள் கணணியை மோசமான விளைவுகளை ஏற்படுத்த வல்ல viruses, worms, Trojans and costly dialers என்பவற்றில் இருந்தது பாதுகாக்க வல்ல ஒரு இலவச மென்பொருள் ஆகும்.\nMalware இக்கு எதிரான இது எவ்வளவு தான் பெரிய malware ,spyware என்றாலும் அடியோடு அழித்து விடும். விரைவானதும் திறன் மிக்கதுமான இது கணனிக்கு நல்ல காவலன்.\nவிண்டோஸ் பக் இல் உள்ள வைரஸ் போன்றவற்றை துப்பரவு செய்து வேகம் உள்ள கணணியாக பேணுவதுடன் உங்கள் தனிபட்ட கோப்பு திருட்டுக்களிருந்தும் பாதுகாக்கிறது.\nஇது உங்கள் கணனியில் உள்ள spyware இனை தேடி அழிக்க வல்ல ஒரு பாதுகாப்பு மென்பொருள்.இலவசமான Spybot – Search & Destroy உம ஒரளவு நம்பகத்தன்மை உள்ளது.\nஇது நீங்கள் இணையத்தில் செய்யும் கொடுக்கல் வாங்கல்களை பாதுகாப்பாக செய்ய உதவுகிறது. குறிப்பாக நீங்கள் விரும்பினால் அநோமதயராக வலம வரவும் உதவுகிறது.\nஇது சைபர் தாக்குதல்களில் இருந்து பாதுகாத்து ரகசிய தகவல்களின் பாதுகாப்பு , அன்னியர்கள் ரகசியமாக கணனியில் ஊடுருவுதல் முறியடித்தல் என்பவற்றை உறுதி செய்கிறது.\nஇது கணணியை பாதுகாப்பதோடு இணையத்தின் நல்ல பக்கத்தினை மட்டுமே நாம் பார்க்க உதவுகிறது.அதாவது கசப்பான அனுபவங்களை தரவல்லவற்றை அழித்து விடும்.\nantivirus software கணினி பாதுகாப்பு\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nஆன்லைன் இல் Photo Editing செய்ய\nநாம் பொதுவாக கணணியின் மூலம் படங்களை மாற்றியமைப்பதற்காக Adobe Photoshop …\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.smtamilnovels.com/ninaivenisapthamai-2/", "date_download": "2021-01-26T12:28:55Z", "digest": "sha1:GBDM5WDWJTBLPRHFIEPQWNYKYXZSYTNO", "length": 22974, "nlines": 199, "source_domain": "www.smtamilnovels.com", "title": "ninaivenisapthamai-2 | SMTamilNovels", "raw_content": "\nநிஷா, பிரமை பிடித்தவள் போல் அமர்ந்திருந்தது என்னவோ சில நொடிகள் தான்.\nவிறுவிறுவென்று அந்த இடத்தை காலி செய்தாள். அங்கு பாதுகாப்பு இல்லாமல் இருப்பது போன்ற உணர்வு. அருண் ஓட்டிய கார் சாவியை எடுத்தாள். இப்பொழுது நிஷா காரை சாலையில் செலுத்த ஆரம்பித்தாள்.\nஅருகே இருக்கும் காவல் நிலையத்திற்கு சென்றாள்.\nஅவள் கண்கள் அருணை தேடியது. அங்கு அருண் இல்லை. நிஷிவாவின் இதயம் அதன் துடிப���பை அதிகரித்து கொண்டது.\nஅருணை பற்றி அவள் அங்கு விசாரிக்க, அங்கிருந்த காவல் துறையினரோ, அப்படி ஒரு சம்பவம் நடக்காதது போல், அவளை மேலும் கீழும் பார்த்தனர்.\nநிஷாவிற்கு குழப்பம் மேலிட்டது. அவளுக்கு தலையும் புரியவில்லை. காலும் புரியவில்லை.\n“வேற ஸ்டேஷன்னுக்கு என் ஹஸ்பண்டை கூட்டிட்டு போயிருக்காங்களானு கேளுங்க சார்.” அவள் கெஞ்சினாள்.\nஅங்கு இருந்த காவல் அதிகாரி நிஷாவின் மேல் இரக்கம் கொண்டு விசாரிக்க ஆரம்பித்தார்.\nஅந்த இடம் நிஷாவுக்கு அசௌகரியமாக இருந்தது. அங்கிருந்த சிலரின் பார்வை அவள் உடலை சில்லிட செய்தது.\n“அப்படி எதுவும் இல்லை. அருண் என்று யாரும் இல்லை” காவல் துறை அதிகாரியின் குரல் நேர் கோடாக ஒலித்தது.\nநிஷா மீண்டும் மீண்டும் பல கேள்விகளை தொடுத்தாள்.\nஅவளை சித்த பிரமை பிடித்தவள் போல் அனைவரும் பார்க்க, வேறு வழியின்றி வெளியே வந்து தன் காரை சாலையில் செலுத்தினாள்.\nஅவர்கள் பார்வைக்கு ஏற்ப, ‘உண்மையில் சித்த பிரமை பிடித்துவிடுமோ’ என்ற அச்சம் அவளுள் எழுந்தது.\nஎப்படி காரை செலுத்தி கொண்டிருக்கிறாள், என்று அவளுக்கு தெரியவில்லை. ஆனால், நிஷா காரை செலுத்தினாள்.\nமணி இரவு ஒன்பதை எட்டி இருந்தது. நிஷா வீட்டிற்கு வந்தாள்.\n‘யார் கிட்ட உதவி கேட்பேன் அருண் வீட்டிலேயும் யாரும் உதவ மாட்டாங்க. என் வீட்டிலையும் உதவ மாட்டாங்க. நான் என்ன செய்வேன் அருண் வீட்டிலேயும் யாரும் உதவ மாட்டாங்க. என் வீட்டிலையும் உதவ மாட்டாங்க. நான் என்ன செய்வேன்’ அவள் கண்களில் கண்ணீர்.\nமித்திலா ஒரு இருட்டு அறையில் தன் கைகால்களை அசைக்க ஆரம்பித்தாள். அவளால் அத்தனை தூரம் அசைக்க முடியவில்லை.\nஅவள் கண்கள் கட்டப்பட்டிருந்தது. தன் உடையை எண்ணி பார்த்தாள். ‘நீச்சல் உடை தான்.’ அவள் மனம் அசை போட்டு கொண்டது.\n‘ஆனால், அத்தனை ஆபாசமாக இருக்காது. தோள் முதல், கால் பகுதிக்கு மேல் வரை மறைத்திருக்கும்.’ தன்னை தானே ஆசுவாசப்படுத்திக் கொண்டாள்.\n‘இப்படி நீச்சல் குளத்தில் ஆபத்து வருமுன்னு நான் நினைக்கலை’ அவள் சிந்தனை ஓட ஆரம்பித்தது.\n‘யார் என்னை கடத்தி இருப்பாங்க அந்த அருணா அவனை நல்லவன்னு தானே சொன்னாங்க.’ அவள் தன் கைகளை அசைக்க ஆரம்பித்தாள்.\n‘நான் அங்க வந்தது அருணுக்கு மட்டும் தானே தெரியும். இல்லை, அருண் யார்கிட்டயாவது சொல்லி அவங்க என்னை கடத்தி இருப்பா��்களா’ அவள் சிந்தனையை தடை செய்வது போல், “டொக்… டொக்…” என்ற காலடி ஓசை கேட்டது.\n” அவள் குரலில் அழுத்தம்.\n“ஏன், யாருன்னு சொன்னா என்ன பண்ணுவ” ஓர் ஆண் குரல்.\nஅவளிடம் அமைதி. அவள் கண்கள் கட்டப்பட்டிருந்ததால் எதையும் பார்க்க முடியவில்லை. கைகளும், கால்களும் பிணைக்கப்பட்டிருந்தது என்பதை மெல்ல உணர்வு வரவர புரிந்து கொண்டாள்.\nஏதோ ஒன்று அவளை தீண்ட, அவள் உடல் சிலிர்த்தது. நிச்சயம் அவன் கரங்கள் இல்லை. அவன் ஒரு அடியேனும் தள்ளி நிற்பதை அவள் உள்ளுணர்வு கூறியது.\nஆனால், ஏதோ ஒன்று அவள் தேகத்தை மெல்ல மெல்ல தீண்டுவது போல் உணர்ந்தாள். அவள் முகத்தில் ஆரம்பித்த தீண்டல், அவள் தோள்வளைவுக்குள் செல்ல, “ஏய்…” அவள் கர்ஜித்தாள்.\n“வாயை மூடு” அவள் கழுத்து பகுதியை அழுத்தியபடி மீண்டும் கர்ஜனை.\nவலியில் கண்களை இறுக மூடினாள் மித்திலா.\nஅந்த தீண்டல் மெல்ல மெல்ல இறங்கி, அவள் இடையை தொடுகையில் சட்டென்று நின்றது.\n“ம்..ச்…” மித்திலா எரிச்சலை வெளிப்படுத்தினாள்.\nஇடையில் ஓர் அழுத்தம், “ஹா.. ஹா…” பெருங்குரலில் சிரித்தான் அவன். சிரித்து முடித்த அவன், “பளார்…” என்று அவன் கன்னத்தில் அறைந்தான்.\n“உனக்கு எதுக்கு இந்த தேவை இல்லாத வேலை.” அவன் குரலில் நக்கல்.\n“கண்ணை திறந்துட்டு பேசு. அதுக்கு தைரியம் இல்லை.” அவள் குரலிலும் அவனுக்கு நிகராக நக்கல்.\n“யாரை பார்த்து பயமுன்னு சொல்ற” அவன் அவள் கை, கால்கள் அனைத்தையும் அவிழ்த்துவிட்டு, கண்கட்டையும் வேகமாக இழுக்க சுருண்டு விழுந்தாள் மித்திலா.\nஎழுந்து கொள்ளும் பொழுதே, அவனை கணக்கிடட ஆரம்பித்தாள்.\n“என்னை பார்த்துட்டா, நான் யாருன்னு தெரிஞ்சிருமா” அவன் குரலில் ஏளனம்.\nகுட்டையான கேசம், சிக்கென்ற உடை , வடிவான எழில் தோற்றம், வட்ட முகம், சிவந்த மேனி, அவன் கண்கள் அவளை அளவிட்டு கொண்டிருக்க அவள் தன்னை நிதானித்து கொண்டாள்.\nஅவளிடமிருந்து சற்று இடைவெளிவிட்டு தான் நின்று கொண்டிருந்தான். அவள் கண்கள், அவன் கைகள் நோக்கி சென்றது.\n‘சிப் டிடெக்டர். இதை வச்சி தான் என்னை தொட்டிருக்கான்’ அவளுள் மெல்லிய நிம்மதி.\n எனக்கு அருணை கூட தெரியாது. இன்னைக்கு தான் பார்க்கணும்னு நினச்சேன். இந்த குரல் அருண் குரல் மாதிரி இல்லை. ஆனால், அவனிடமும் ஒரு முறை தான் பேசியிருக்கேன்’ அவள் எண்ணவோட்டம் சற்று வேகமாக தான் இருந்தது.\n” அவன் குரல் அக்கறை போல் ஏளனம்.\n“கண்டுபிடிக்க என்ன இருக்கு. ஒரு பொண்ணை கடத்திட்டு வந்த நீ அயோக்கியன் தான்” அவள் குரலில் ஏளனம்.\n“ஏய்” அவன் அவள் கழுத்தை சுவரோடு நெருக்கினான்.\n“பார்த்து… என்னை கொன்னுடாத. நான் உயிரோட இருக்கிற வரைக்கும் தான் உனக்கு நல்லது. நான் செத்துட்டா, நீ செய்யுற அத்தனை அயோக்கியத்தனமும் ஊருலகம் எல்லாம் பரவிடும்.” பரிதாபம் போல் அவளிடம் ஏளனம்.\nசரேலென்று என்று அவன் கைகளை விட அவள் தரையில் விழுந்தாள்.\nஅவள் எழுந்து சுவரோடு சாய்ந்து அமர்ந்தாள். அவன் வேகமாக நாற்காலியை அவள் முன் இழுத்து போட்டு கொண்டு கால் மேல் கால் போட்டு அமர்ந்தான்.\n“இடுப்பில் சேலையை கட்டாம, சிப் வச்சிக்கிட்டு வந்தா நீ என்ன பெரிய…” வார்த்தைகளை முடிக்காமல் அவன் நறநறத்தான்.\n“அதை எடுத்து வெளிய போட எனக்கு எவ்வளவு நேரம் ஆகும்” அவன் கோணலாக சிரிக்க, அவனிடம் சொடக்கிட்டாள் அவள்.\n“எடுடா, அயோக்கிய ராஸ்கல். எடுத்த மறுநிமிஷம் என் உயிர் போகும். உன் லட்சணம் தெருத்தெருவா நாறும்” அவள் கண்களில் வெற்றியின் கொக்கரிப்பு.\n‘இவ என்னத்த செஞ்சி தொலைச்சிருக்கானு தெரியலியே.’ அவன் சற்று நிதானித்தான்.\n“நான் பொண்ணு, சமயலறையில் கடுகு தாளிக்குறவன்னு நினைச்சியா உன்னை தாளிச்சிருவேன். ஜாக்கிரதை.” அவன் மௌனத்தில் அவள் அவனை மிரட்டி பார்த்தாள்.\n“ஏய்… ரொம்ப பேசாத. உன்னை என்னால் என்ன வேணா பண்ண முடியும். ஆனால், என் தொழில் அதில்லை. தப்பு பண்ணி என் வாழ்க்கையை நான் முடிச்சிக்க மாட்டேன்.”\n“கெட்டவன். கேடு கெட்டவன் இல்லைன்னு சொல்றியா\nஅவள் பேச்சில் அவனுக்கு சுவாரசியம் பிறந்தது. அவள் அழகு அவனை அவள் பக்கம் இழுத்தது.\n“பத்திரமா வெளிய போகணுமுன்னா இப்படி பேசாதா” என்று கூறிவிட்டு, அவன் கொண்டு வந்த உடையை அவள் மேல் தூக்கி எறிந்துவிட்டு சென்றான் அவன்.\nபடபடவென்று உடையை மாற்ற ஆரம்பித்தாள் மித்திலா.\n‘இவனுக்கு என்னை கொலை செய்யும் எண்ணமில்லை. அப்படின்னா நான் எதையோ கண்டுபிடிச்சிருக்கேன்னு கண்டுபிடிச்சிட்டான்.’\n‘இப்ப என்னை என்ன செய்ய போறான்\n‘நான் இங்க இருந்து எப்படி தப்பிக்க இந்த இருட்டில் வெளிய ஒண்ணுமே தெரியாது.’\nஅந்த அறைக்குள் அவள் எண்ண அடுக்கில் அடுக்கடுக்கான கேள்விகள்.\nஅறைக்கு வெளியே, அவன் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான்.\n‘சிப்பை இடுப்பில் ��ச்சிக்கிட்டு இருக்கா. அவ இருக்கும் ரூமில் அது டீஅக்டிவேட் ஆகியிருக்கும். இருந்தாலும், வேற யாருக்கும் தகவல் கொடுப்பாளோ\n‘இவளை என் வழியில் சரிகட்டுறது அவ்வளவு கஷ்டமில்லை. ஆனால், இவளுக்கு பின்னாடி நிறைய பேர் இருக்காங்களோ இல்லைனா இவ்வளவு தைரியமா இருக்க மாட்டா’ அவன் அறிவு எச்சரித்தது.\n‘விட்டு பிடிப்போம். என் ஸ்டைலில்.’ அவன் குறுநகையோடு நகர்ந்துவிட்டான்.\nஅறைக்குள் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தாள் மித்திலா. சேலைக்கு மாறி இருந்தாள்.\nஜன்னலை திறக்க முயன்றாள். இருளில், காற்று வேகமாக வீசியது. கருமேகம் பிசாசு போல் கரிய உருவத்தோடு நகர்ந்தது.\nபரந்து விரிந்த மரங்கள் கோரமாக ஆடியது. ஒவ்வொன்றும் ராட்ச்ச மரங்கள் போல் காட்சி அளித்தன. அதிலிருந்து இரு கண்கள் இவளை உற்று பார்ப்பது போல் இருந்தன. ஆந்தையின் சத்தம் அந்த இருளை பீறிட்டு கொண்டு வந்தது.\nசுற்று புறத்தில் வீடுகள் எதுவுமில்லை. சுற்றிலும் காடு என்பதை புரிந்து கொண்டாள்.\n‘காடுக்கு இடையில் என்னை அடைத்து வைத்திருக்கிறானா’ கண்களை வெளியே மீண்டும் சுழல விட்டாள்.\nகும் இருட்டு. இருட்டு மட்டுமே. வீசிய காற்று அவள் தேகத்தை தீண்டியது. அது காற்று என்பதை விட மரண அபாயம் போல் உணர்ந்தாள் அவள்.\nமெல்ல கைகளை நீட்டி, ஜன்னலை மூட எத்தனிக்கையில் அவள் கழுத்தில் வெப்பமான காற்று பரவ, அவள் திரும்பினாள்.\nகோரமான கண்கள், அகோரமான பற்கள் பதிக்கப்பட்ட பழஉருவம் கொண்ட முகமூடி இருக்க, “அப்ப்பா…” என்று அலறினாள் அவள்.\nஅவன் தான் மீண்டும். முகமூடியை விலக்கினான்.\n” அவன் குரலில் உல்லாசம்.\n“இல்லை ரொம்ப பேசுனியா, உன் பயத்தின் அளவை பார்க்கலாமுன்னு பார்த்தேன்” அவள் கன்னம் தொட அவன் எத்தனிக்க, அவனிடம் மீண்டும் புன்னகை.\nஅவள் இதய துடிப்பு இப்பொழுது பன்மடங்கு எகிறியது.\n எதற்காக என்னை இங்கு வைத்திருக்கிறான்’ அவளுள் குழப்பம். அறையில் நிசப்தம்… நிசப்தம்… நிசப்தம் மட்டுமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/social-affairs/women/143995-social-activist-valarmathi-interview", "date_download": "2021-01-26T10:51:08Z", "digest": "sha1:2EN6C5JZJ6KCDHAFJSBJV4JQ56P7AZVF", "length": 7020, "nlines": 184, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 09 September 2018 - “நீங்கள் யாருக்காகப் பேசுகிறீர்கள்?” - ஆவேச வளர்மதி | Social activist Valarmathi interview - Junior Vikatan", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: அம்பலமாகும் ஆவணங்கள்... ஆ���்டம் காணும் அரசு\nசட்டமன்றத் தேர்தலுக்காக நடக்கும் விருந்து\nவிகடன் லென்ஸ்: இதயம் 6 கோடி ரூபாய் - அதிரவைக்கும் உடல் உறுப்பு பிசினஸ்\n - ஒழிக்கப்படும் சாலை ஆய்வாளர்கள்\n” - ஆவேச வளர்மதி\nஇன்னும் பல அனிதாக்களை இழக்கப் போகிறோமா\nஅனுமதியின்றி தடுப்பூசி முகாம்... அதிர்ச்சியில் அதிகாரிகள்... ஆக்‌ஷனில் ஜூ.வி\n“தரமற்ற என்ஜினீயரிங் கல்லூரிகளை இழுத்து மூடவேண்டும்\nநிர்மலாதேவி விவகாரத்தில் மர்ம வி.ஐ.பி-க்கள்\n” - ஆவேச வளர்மதி\n” - ஆவேச வளர்மதி\n” - ஆவேச வளர்மதி\nஎளிய மக்களின் உறவாளி,.விவசாயம் காப்பவள், லஞ்சமும், ஊழலும் இல்லாத சமூகம் உருவாக வேண்டும் என்பது கனவு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathavaraj.com/2008/12/blog-post_22.html", "date_download": "2021-01-26T11:40:05Z", "digest": "sha1:2YFDBPIA7UT5MEYGIPIJUQBVTTE6U4QJ", "length": 29182, "nlines": 214, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: டைகிரிஸ் அமைதியாக ஓடவில்லை ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nமுன்பக்கம் � சொற்சித்திரம் � டைகிரிஸ் அமைதியாக ஓடவில்லை\nகைகால்கள் கட்டப்பட்ட புறாவின் மீது\nமதயானைகளைக் கொண்டு யுத்தம் தொடுக்கச் சென்றான் அவன்.\nமண்ணில் தன் அலகுகளால் கீறி\nஅடிபணியமறுத்த அந்த எளிய பறவைதான்\nஉலகையே அழித்துவிடப் போவதாக அச்சுறுத்தினான்.\nவெடித்துச் சிதறிய குழந்தைகளின் ஈனக்குரல்களும்,\nநெஞ்சிலடித்துக் கதறிய தாய்களின் வானம் நோக்கிய கேவல்களும்,\nகுருதி சிந்திய அப்பாவி மனிதர்களின் இதயத் துடிப்புகளும்\nஅந்தப் புறாவின் தொண்டையில் கடைசியாய் அசைந்து கொண்டிருந்தன.\nகழுத்தை நெறித்துக் கொன்ற புறாவை\nபுதைத்த இடத்தில் தனது ஷூக்களை வைத்து விட்டு\nஇதோ இங்கே ஜனநாயகம் பூத்துவிட்டது என மார்தட்டினான்\nவண்ணத்துப் பூச்சிகளை வாயில் கவ்விய\nபூனையின் கண்களை கொண்டிருந்த அவன்.\nகாற்றில் அலைந்து சென்று விழுந்த\nநதியின் நீரைப் பருகிய ஒருவர்\nகைகளில் இரண்டு ஷூக்களோடு எழுந்து வந்தார்.\nநதியை நோக்கி மெல்ல ஊர்ந்து கொண்டிருக்கின்றன.\n1.இதை எழுதி ஐந்து நாட்களாகிவிட்டன. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநாட்டிற்காக நான்கு நாட்கள் சென்னை சென்றுவிட்டதால் இன்றுதான் இங்கே பதிவு செய்ய முடிந்திருக்கிறது.\n2.புஷ்ஷின் மீது செ���ுப்பை எறிந்தவர் எங்கு இருக்கிறார் என்று தேடிக் கொண்டு இருக்கிறார்கள். எனக்குத் தெரிகிறது. உலகையும், உலகத்து மக்களையும் நேசிக்கும் கோடிக்கணக்கான மக்களின் இதயத்தில் இருக்கிறார் என்பது.\n3.செருப்பு வீசியவரின் கிராமத்தில் மக்கள் சேகுவேராவின் படத்தை ஏந்தியபடி, உணர்ச்சி பொங்க கொண்டாடினார்கள் என்ற செய்தி இன்னும் உற்சாகமளிக்கிறது.\nஇதுவரை எழுதிய பக்கங்கள் - வாருங்கள்\nஇந்நிகழ்ச்சி நடந்த தினமே உங்கள் வலைப்பக்கத்தை ஆவலோடு திறந்தேன். இது பற்றீய உங்கள் பதிவுக்காக.\nபுறாவின் இறகுகள் என உருவகப்படுத்தியிருப்பது அருமை.\nடைகிரிஸ் தாலாட்டிய பாக்தாத்தின் வீழ்ச்சி நமது காலத்தின் சோகம் நிறைந்த பக்கமாகும்.\nஆதியில் கடவுள் பூமியை படைத்தபோது, நதியின் நீர்த்திவலைகளின் மீது கடவுளின் ஆவி அசைந்து கொண்டிருந்ததாம். கடவுளின் ஆவியைவிட சுதந்திரத்தின் தாகம் என்பது உன்னதமானது என்று நினைக்கிறேன்.\nபுரட்சியென்னும் வார்த்தை இங்கு எப்படியெல்லாம் இழிவு படுத்தப்படுகிறதோ, அதே கதிதான் ஜனநாயகத்திற்கும் நேர்கிறது. நாம் அவைகளை இன்னும் அழுத்தமாக ஒங்கி ஒலிக்கத்தான் வேண்டும்.\n//மீதமிருக்கும் இறகுகள் மண்ணிலிருந்து நதியை நோக்கி மெல்ல ஊர்ந்து கொண்டிருக்கின்றன//\nஅருமையான வரிகள் வலியை ஏற்படுத்தும் வரிகள், கண்டிப்பாக விரைவில் மீதமுள்ள இறகுகள் நதியை அடையும்..\n///வெடித்துச் சிதறிய குழந்தைகளின் ஈனக்குரல்களும்,\nநெஞ்சிலடித்துக் கதறிய தாய்களின் வானம் நோக்கிய கேவல்களும்,\nகுருதி சிந்திய அப்பாவி மனிதர்களின் இதயத் துடிப்புகளும்////\nஇந்நிகழ்ச்சி ஏலவே தீர்மானிக்கப் பட்டதாய் இருக்க வாய்ப்பில்லை என நினைக்கிறேன்.இத்தனை கொடூரத்தின் பின்னரும் ஏகாதிபத்தியத்துக்கே உரிய கர்வத்தோடு அவர் ஆற்றிய உரை எந்த பண்பட்ட மனிதரையும் ஆவேசம் கொள்ளச்செய்திருக்கும்....\nநதியை நோக்கி மெல்ல ஊர்ந்து கொண்டிருக்கின்றன. ///\nஅன்புத் தம்பி முகமது பாருக்\n//இத்தனை கொடூரத்தின் பின்னரும் ஏகாதிபத்தியத்துக்கே உரிய கர்வத்தோடு அவர் ஆற்றிய உரை எந்த பண்பட்ட மனிதரையும் ஆவேசம் கொள்ளச்செய்திருக்கும்....//\nஉலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வா��ுங்கள்.\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\nசெருப்புடன் ஒரு பேட்டி- மேலும் சில கேள்விகள்\nகவிஞர் மேத்தாவின் ‘செருப்புடன் பேட்டி’ (செருப்புக்கும் பேட்டிக்கும் அப்படியொரு பொருத்தம்) கவிதைக்குப் பிறகுதான் கவிஞர் கந்தர்வன் இப்படியொர...\n‘தேவடியா’ எனும் கூற்றுக்கு எதிர்வினையாக ‘பரத்தைக் கூற்று’\n“எத்தனை பேர் நட்ட குழி எத்தனை பேர் தொட்ட முலை எத்தனை பேர் பற்றியிழுத்த உடல் எத்தனை பேர் கற்றுணர்ந்த பாடல்” என்னும் கவிதையோடு முடிகிறது ...\nஅவனிடம் ஒரு சாக்லெட்தான் இருந்தது. அவள் அதைக் கேட்டாள். “உனக்கு நாளைக்குத் தர்றேன்” என்று அவன் வேகமாக வாயில் போட்டுக் கொண்டான். “ச்சீ போடா,...\n” ஏ லே சின்னப் பசங்கல்லாம் இங்கயிருந்து போயிருங்க” என அவ்வப்போது என்னைப் போன்றவர்களை சிலர் விரட்டத்தான் செய்தார்கள். “என்னல சோலி உங்களுக்கு ...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்தி அரசியல் அரசியல் பேசலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் காலகந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீரனூர் ஜாகீர் ராஜா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்துப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் சிந்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரான் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் நிகழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் நேர்காணல் நையாண்டி நோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பதிவர்கள் புதுமைப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜாக்சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வ��்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் விநாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி விபத்து வெளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/35273/Bharathi-raja-explains--Why-he-chose-Kamal-for-chappani-charactor", "date_download": "2021-01-26T13:09:45Z", "digest": "sha1:HMZCWE2AS56SHCQISC2GWXWVJA3NEEPE", "length": 11119, "nlines": 108, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "’சப்பாணி’ கேரக்டருக்கு கமலை தேர்வு செய்தது ஏன்? மலரும் நினைவுகளில் பாரதிராஜா! | Bharathi raja explains Why he chose Kamal for chappani charactor? | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\n’சப்பாணி’ கேரக்டருக்கு கமலை தேர்வு செய்தது ஏன்\nகமல்ஹாசன் நடித்த பட்டாம்பூச்சி, தாம்பத்யம் ஒரு சங்கீதம், இவர்கள் வருங்கால தூண்கள் உள்பட 18 படங்களை தயாரித்தவர் ஆர்.ஆர்.பிலி ம்ஸ் ரகுநாதன். இவருடைய 19-வது தயாரிப்பாக, உருவாகியிருக்கும் படம் ‘மரகதக்காடு’. உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாகி யுள்ள இந்தப் படத்தில் அஜய், ராஞ்சனா, ஜெயஸ்ரீ, மலையாள டைரக்டர் இலியாஸ் காத்தவன் மற்றும் பலர் நடித்துள்ளனர். மங்களேஸ்வரன் இயக்கியுள்ளார். நட்சத்திர பிரகாஷ் ஒளிப்பதிவு. ஜெய்பிரகாஸ் இசை. இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது. விழாவில் இயக்குனர் பாரதிராஜா, சுரேஷ் காமாட்சி, தயாரிப்பாளர் சங்க செயலாளர் கதிரேசன், தயாரிப்பாளர் சங்க முன்னாள் தலைவர் கேயார், தயாரிப் பாளர் சோழா பொன்னுரங்கம் ஆகியோர் படக்குழுவை வாழ்த்தினார்கள்.\nRead Also -> நிச்சயம் செய்த பிறகு திருமணத்தை நிறுத்திய ஹீரோயின்\nஇயக்குனர் பாரதிராஜா பேசும்போது, ’கூரை வீட்டிலும் ஒரு சுகம் இருக்கிறது. ஆனால் அது இன்று காணாமல் போய்விட்டது. கொஞ்சநாள் கழித்து காட்டுக்கு சென்று அங்கேயே வாழ்ந்து செத்துவிடலாமா என்கிற யோசனைகூட எனக்கு வருகிறது. கஷ்டப்பட்டு படம் எடுப்பது வேறு, ஒருபடத்தை ரசித்து எடுப்பது என்பது வேறு. இந்தப்படத்தின் இயக்குனர் மங்களேஸ்வரன் இயற்கையை ரசிப்பவர். இந்தப்படத்தை ரசித்து ரசித் து எடுத்துள்ளார்.\nஇந்தப்படத்தின் நட்சத்திரங்களை படத்தில் பார்த்தபோது ஒரு விஷயம் தோன்றியது. கமல் அழகாக இருந்ததால்தான் அவரை சப்பாணி கேரக்ட ருக்கு தேர்வுசெய்தேன். அழகாக இருப்பதை சற்று அழுக்காக்கி காண்பிக்கும்போதுதான் மக்களுக்கு அது பிடிக்கிறது. இதே கேரக்டருக்கு நாகேஷை போட்டிருந்தால் எழுந்து போயிருப்பார்கள். பிளாக் அன்ட் ஒயிட்டில் எடுக்கும் முடிவில் இருந்தபோது நாகேஷைத்தான் சப்பாணி யாக நடிக்க வைக்க முடிவு செய்திருந்தேன். படத்தை கலரில் எடுத்ததால் கமலை தேர்வுசெய்தேன். இப்படி சில விஷயங்களில் சமரசம் செய்து கொள்ள கூடாது.\nRead Also -> சிட்டியை காண ரெடியா ஷங்கர் வெளியிட்ட புதிய போஸ்டர்\nஎங்கங்கே செல்வதற்கு கஷ்டமாக இருக்குமோ, அங்கேயெல்லாம் போய் இயற்கை அழகை தோண்டி எடுத்து வந்திருக்கிறார்கள். இந்தப் படத்தின் இசையமைப்பாளர் அற்புதமாக இசையமைத்துள்ளார். மூன்று நாட்கள் நம்மை வீட்டுக்குள் அடைத்துவைத்தாலே நம்மால் உட்கார முடியாது. கடந்த 27 வருடமாக சிறை எனும் நான்கு சுவருக்குள் அடைபட்டுக்கிடக்கும் அந்த ஏழு பேரும் மீண்டும் சுதந்திர காற்றை சுவாசிக்கட்டும். அதற்கு தமிழக அரசு பரிந்துரைக்க முடிவெடுப்பதோடு நின்று விடாமல் அழுத்தம் கொடுக்கவேண்டும். அவர்கள் இனி உள்ள காலத்திலாவது நிம்மதியாக வாழட்டும்\" என்றார்.\n'அண்ணன் தம்பிகள் இணைய வேண்டும்' மதுரை ஆதினம்\nஎழுவர் விடுதலை.. இன்று மாலை அனுப்பப்படுகிறது பரிந்துரை கடிதம்\nRelated Tags : Kamal, Bharathi raja, சப்பாணி, கமல்ஹாசன், நாகேஷ், பாரதிராஜா, மரகதக்காடு,\n4 ஆண்டுகால சிறைவாசம் முடிந்து நாளை காலை 10.30 மணிக்கு விடுதலையாகிறார் சசிகலா\nடெல்லி பதற்றம்: இன்று நள்ளிரவு முதல் 144 தடை உத்தரவு\nடெல்லியில் மெட்ரோ ரயில் சேவை மூடல்: மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு\nவன்முறையுடன் எங்களுக்கு தொடர்பில்லை - விவசாயிகள்\nடெல்லி போராட்டத்தில் விவசாயி ஒருவர் உயிரிழப்பு\nPT Exclusive: \"ரிமோட் மூலம் இயங்கும் அரசை தமிழகம் விரும்பாது\" - ராகுல் காந்தி நேர்காணல்\nPT Exclusive: \"தமிழகத்திடம் ஏராளமானவற்றை கற்றுக்கொள்ள முடியும்\"- ராகுல் காந்தி நேர்காணல்\n'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை'- ஆர்டிஐ சொல்வது என்ன\nஇது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n'அண்ணன் தம்பிகள் இணைய வேண்டும்' மதுரை ஆதினம்\nஎழுவர் விடுதலை.. இன்று மாலை அனுப்பப்படுகிறது பரிந்துரை கடிதம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/999148", "date_download": "2021-01-26T13:17:33Z", "digest": "sha1:TOINWTNXYNXTIKY3R63LR34GGQJMKAUL", "length": 13819, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "வாக்காளர் பட்டியல் தொடர்பான ஆய்வு கூட்டம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nவாக்காளர் பட்டியல் தொடர்பான ஆய்வு கூட்டம்\nஊட்டி, நவ.27: ஊட்டியில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுடனான வாக்காளர் பட்டியல் தொடர்பான ஆய்வு கூட்டம் கலெக்டர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் இன்னசென்ட் திவ்யா முன்னிலையில் நடந்தது. இதில் கைத்தறி மற்றும் ஜவுளித்துறை இயக்குநர் மற்றும் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் கருணாகரன் தலைமை வகித்து பேசியதாவது: கடந்த 16ம் தேதியன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. ஏதேனும் ஆட்சேபனைகள் இருந்தால் வரும் 15ம் தேதி வரை தெரிவிக்கலாம். கடந்த 14.2.2020 அன்று வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் 5 லட்சத்து 76 ஆயிரத்து 691 வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தார்கள். பின்னர் சிறப்பு சுருக்க முறை திருத்தம் தொடர்பான பணிகளில் 4,938 வாக்காளர்கள் நீக்கப்பட்டு கடந்த 16ம் தேதி வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி, குன்னூர் மற்றும் கூடலூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் 2 லட்சத்து 75 ஆயிரத்து 545 ஆண்களும், 2 லட்சத்து 96 ஆயிரத்து 196 பெண்கள், 12 இதர வாக்காளர்கள் என மொத்தம் 5 லட்சத்து 71 ஆயிரத்து 753 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.\nதகுதி வாய்ந்த எந்தவொரு வாக்காளரும் ஒரு போதும் வாக்காளர் பட்டியலில் விடுபட கூடாது. அதேபோல் தகுதி இல்லாத நபர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க கூடாது. இதனை முறையாக தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும். 18 வயது பூர்த்தியடையும் வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்தி வாக்காளர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வாக்காளர்கள் தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதை முன்கூட்டியே பட்டியலை பார்வையிட்டு உறுதி செய்து கொள்ள வேண்டும். பொதுமக்களின் பார்வைக்காக ஆர்டிஒ., தாசில்தார் அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ளது. இணையதளம் மூலமும் தெரிந்து கொள்ளலாம். கடந்த 21,22 ஆகிய தேதிகளில் நடைபெற்ற சிறப்பு முகாமில் 9,115 படிவங்கள் பெறப்பட்டது. இவற்றை முறையாக ஆய்வு செய்து சேர்ப்பு, நீக்கல் செய்ய வேண்டும். வரும் டிசம்பர் மாதம் 12,13 ஆகிய தேதிகளில் நடக்கும் சிறப்பு முகாமிற்கான ஏற்பாடுகளை முறையாக மேற்கொள்ள வேண்டும். மாதந்தோறும் நடைபெறும் பழங்குடியினருக்கான முகாம்களில் வாக்காளர் பட்டியல் பார்வைக்கு வைக்க வேண்டும். அந்த முகாம்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காத நபர்களை பெயர் சேர்க்கும் வகையில் பெயர் சேர்த்தல், நீக்குதல் போன்ற படிவங்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nவாக்குசாவடி நிலை முகவர்கள் நியமிக்காத அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளை வலியுறுத்தி உடனடியாக முகவர்களின் பெயர் பட்டியலை பெற்று தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். அதேபோல் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு வரைவு வாக்காளர் பட்டியல் வழங்கப்பட்டதை உறுதி செய்து கொள்ள வேண்டும். வாக்காளர் அடையாள அட்டைகளில் புகைப்படம் தெளிவாக இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த தேர்தலின் போது குறைவாக மற்றும் அதிகமாக பதிவான வாக்குகள் உள்ள வாக்குச்சாவடி மையங்களை கண்காணிக்க வேண்டும். தேர்தல் தொடர்பான அனைத்து பணிகளையும் கண்காணித்து செம்மையான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி அலுவலர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும், என்றார். தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் கட்டுபாட்டு அறையில் சிறப்பு சுருக்க முறை திருத்த முகாம்களில் பெறப்பட்ட படிவங்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார். இக்கூட்டத்தில் உதவி ஆட்சியர்கள் மோனிகா ரானா, ரஞ்சித்சிங், கூடலூர் ஆர்டிஒ., ராஜ்குமார், தேர்தல் வட்டாட்சியர் மகேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.\nகுடியரசு தின விழாவை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு\nமாவட்டத்தில் 6 பேருக்கு கொரோனா\nசாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி\nகாரமடை, முள்ளி வழித்தடத்தில் கனரக வாகனங்களை இயக்க வலியுறுத்தல்\nஉறைபனியால் குன்னூரில் கடும் குளிர்\nஅணைகள், மின் நிலைய பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு\nதேசிய வாக்காளர் தின விழா இளம் வாக்காளர்களுக்கு வாக்காளர் அட்டை வழங்கல்\nவெளிமாநில சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு\nகாவல்துறை சார்பில் பழங்குடியின கிராமங்களில் குறை தீர்க்கும் கூட்டம்\n× RELATED பல்லவராயன்பட்டி ஜல்லிக்கட்டு ஆய்வு கூட்டம் டிஆர்ஓ தலைமையில் நடந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/999643", "date_download": "2021-01-26T12:41:37Z", "digest": "sha1:CEG7GNHTUIFF7VQGZCF4EDKKVII4K4EC", "length": 9742, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "வேட்டவலம் அருகே தனித்தனி விபத்தில் 3 பேர் படுகாயம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோ��ம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nவேட்டவலம் அருகே தனித்தனி விபத்தில் 3 பேர் படுகாயம்\nவேட்டவலம், டிச.2: வேட்டவலம்- விழுப்புரம் சாலையை சேர்ந்தவர் வேங்கையம்மாள்(70), இவர் நேற்று முன்தினம் அங்குள்ள அய்யனார் கோயிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பினார். அப்போது பின்னால் வந்த மினி லாரி மோதியதில் படுகாயம் அடைந்தார். இதைப்பார்த்த அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அதேபோல், வேட்டவலம் அடுத்த காட்டுநல்லான்பிள்ளைபெற்றாள் கிராமத்தை சேர்ந்தவர் ராஜிவ்காந்தி(30), கூலித்தொழிலாளி. இவர் கடந்த 29ம் தேதி காலை பைக்கில் வேலைக்கு சென்றுவிட்டு மாலை வீடு திரும்பினார். இலுப்பந்தாங்கல் அருகே வந்தபோது எதிரே வந்த கார், மோதியதில் படுகாயம் அடைந்த அவரை திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.\nமேலும், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் சஜய்குமார்(41), இன்ஜினியர். கட்டுமான நிறுவனம் நடத்தி வரும் இவர் வேலூர் தனியார் மருத்துவமனையில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை பார்வையிட கடந்த 29ம் தேதி காரில் வந்தார்.வேட்டவலம் அடுத்த ஆவூர் அருகே வரும்போது பின்னால் வந்த கார், சஜய்குமார் காரின் பின்பக்கத்தில் மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். காரும் சேதமானது. அவர் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.இந்த விப��்துகள் குறித்த புகார்களின்பேரில், வேட்டவலம் எஸ்எஸ்ஐக்கள் பன்னீர்செல்வம், தனசேகர் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபெட்டியில் போடும் மனுக்களுக்கு தீர்வு கிடைக்கவில்லை குறைதீர்வு கூட்டம் நடத்த பொதுமக்கள் கோரிக்கை திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில்\nமுதியவரை தாக்கிய 4 பேர் மீது வழக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு நின்றிருந்த\nமொழிப்போர் தியாகிகளுக்கு அஞ்சலி போளூர் திமுக சார்பில்\nவிநாயகர் கோயில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் பங்கேற்பு ஆத்துரை கிராமத்தில்\nசிவகங்கை தீர்த்தம் நன்னீராட்டு விழா செய்யாறு அருகே காசிவிஸ்வநாதர் கோயிலில்\nதமிழகத்தில் விளையும் பொருட்களை ரேஷனில் வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் செய்யாறில் நடந்தது மாநில அரசு ெகாள்முதல் செய்ய வேண்டும்\nதிருவண்ணாமலை, ஆரணியில் வரும் 29ம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தகவல் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ எனும் பயணம்\nகாவல் நிலையத்தில் டிஎஸ்பி விசாரணை சேத்துப்பட்டு மக்கள் மகிழ்ச்சி கடத்தல் மணலை போலீஸ் விற்ற புகார்\nபைக்குகள் மோதி பெயின்டர் பலி 3 பேர் படுகாயம் கீழ்பென்னாத்தூரில்\nஏரி மண் கடத்தியவர் கைது\n× RELATED வேட்டவலம் அருகே கிராம மக்கள் பீதி:...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marinabooks.com/category/category?pubid=0355&showby=grid&sortby=", "date_download": "2021-01-26T12:13:56Z", "digest": "sha1:WFGY7DQXZUC2VAERQCHP4YA5PDEH2SZL", "length": 2206, "nlines": 66, "source_domain": "marinabooks.com", "title": "மினெர்வா பப்ளிகேசன்", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nஆசான் சொன்ன அதிசயக் கதைகள் ₹40 ₹36 (10% OFF)\nகீரை சமையல் மற்றும் வறுவல் வகைகள் ₹45 ₹41 (10% OFF)\nமரியாதை ராமன் கதைகள் ₹40 ₹36 (10% OFF)\nகுறள் நீதிக்கதைகள் ₹45 ₹41 (10% OFF)\nசிரிக்கவும், சிந்திக்கவும், முல்லா கதைகள் ₹40 ₹36 (10% OFF)\nசுஜாதா தமிழ் மழலை மொழி பாடல்கள் ₹40 ₹36 (10% OFF)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/gold-rate-today-in-chennai-22-carat-gold-rates-highly-changes-in-chennai-last-five-days-404351.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom", "date_download": "2021-01-26T11:25:26Z", "digest": "sha1:4GR47I35KT7F3WYWWDDTXN5PZ4SZ565B", "length": 19329, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஐந்தே நாள் தான்.. சென்னையில் தங்கம் விலையில் மிகப்பெரிய மாற்றம்.. நகை ��ாங்குவோர் உற்சாகம்! | gold rate today in chennai : 22 carat Gold rates highly changes in chennai last five days - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் குடியரசு தின விழா சசிகலா கட்டுரைகள் திமுக அதிமுக\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nநாங்கள் அமைதியை விரும்பினோம்... ஆனால் விவசாயிகள் எல்லை மீறி விட்டனர்... போலீசார் குற்றச்சாட்டு\nசில அரசியல்வாதிகள்தான் வன்முறையை தூண்டி விட்டனர்... அவங்க யாருனு தெரியும்... விவசாயிகள் பகீர்\nம்ஹூம்.. இதான் சீட்.. இதுக்கு மேல கிடையாது.. ஓகேவா.. தேமுதிகவுக்கு செம ஷாக் தந்த கட்சிகள்\nமகேந்திரனை தூசித் தட்டிய மாஸ்டர் - ஒன் இந்தியா எக்ஸ்க்ளூசிவ்\nதீவிரமடைந்த விவசாயிகள் போராட்டம்.. பரவும் வதந்திகள்.. டெல்லியில் இணையதள சேவை துண்டிப்பு\n\"நிலைமை\" கை மீறி போகிறது.. உடைத்து கொண்டு திமிறும் விவசாயிகள்.. என்ன செய்ய போகிறது பாஜக..\nம்ஹூம்.. இதான் சீட்.. இதுக்கு மேல கிடையாது.. ஓகேவா.. தேமுதிகவுக்கு செம ஷாக் தந்த கட்சிகள்\nமகேந்திரனை தூசித் தட்டிய மாஸ்டர் - ஒன் இந்தியா எக்ஸ்க்ளூசிவ்\n\"நிலைமை\" கை மீறி போகிறது.. உடைத்து கொண்டு திமிறும் விவசாயிகள்.. என்ன செய்ய போகிறது பாஜக..\nநாடாளுமன்றத்தில் இதுவரை நாங்கள் சாதித்தது என்ன\nராகுல்ஜி.. தமிழர்களின் பிரச்சினைகளை கேட்க வந்தேனு சொன்னீங்க.. எழுவர் விடுதலையும் எங்கள் பிரச்சினையே\nஇதென்ன புதுஸ்ஸா இருக்கே.. அச்சு அசல்.. அப்படியே \"அவங்களை\" மாதிரியே.. கிளம்பியது சர்ச்சை\nFinance Budget 2021.. அதிகரித்து வரும் நிதி பற்றாக்குறை.. எச்சரித்த இக்ரா..\nMovies காதல் திருமணம் செய்யப் போகும் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் இயக்குநர்.. பொண்ணு யார் தெரியுமா\nSports 6 பேரை ரிலீஸ் செய்து.. இப்படி ஒரு சிக்கலில் மாட்டிகிட்டோமே.. புலம்பும் சிஎஸ்கே.. வைக்கப்பட்ட செக்\nAutomobiles 2 பெட்ரோல் என்ஜின் தேர்வுடன் விற்பனைக்கு வரும் ஸ்கோடா குஷாக்\nLifestyle இன்றைய ராசிப்பலன் 26.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப்பெரிய நிதி நன்மையைப் பெற வாய்ப்பிருக்காம்…\nEducation ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வ��க்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஐந்தே நாள் தான்.. சென்னையில் தங்கம் விலையில் மிகப்பெரிய மாற்றம்.. நகை வாங்குவோர் உற்சாகம்\nசென்னை: சென்னையில் தங்கம் விலை 5 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.1,272 அளவுக்கு விலை குறைந்துள்ளது. விலை குறைவால் நகைக்கடைகளில் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.\nதங்கம் விலை நேற்று நாளில் மட்டும் சவரனுக்கு ரூ192 குறைந்த காரணத்தால் ஒரு சவரன் ரூ.36712 ஆக குறைந்துள்ளது.. முன்னதாக தங்கம் விலை 24ம் தேதி 37120க்கு விற்கப்பட்ட நிலையில் 25ம் தேதி அது 36904 ரூபாய் ஆக குறைந்தது- 26ம் தேதி விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.\nதங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து இறங்குமுகமாக உள்ளது. தங்கத்தின் விலையில் 5 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.1,272 அளவுக்கு சரிவு ஏற்பட்டுள்ளதால் நகை வாங்குவோர் உற்சாகம் அடைந்துள்ளனர்.\nதங்கம் விலை ஏற்றம் ஏன்\nதங்கம் விலை கொரோனா ஊரடங்கு காரணமாக கிடுகிடுவென உயர்ந்தது. பொதுவாக அமெரிக்க பொருளதாராம், கச்சா எண்ணெய் மதிப்பு, காரணமாக தங்கம் விலை உயரும் குறையும். பொருளதார மந்த நிலையின் போது மக்கள் பலர் தங்கத்தில் முதலீடு செய்வார்கள். அப்போது தங்கத்தின் விலை விறுவிறு அதிகரிக்கும். ஆனால் அமெரிக்க பொருளாதாரமும், கச்சா எண்ணெய் விலையும் அதிகரிக்க தொடங்கினால் தங்கத்தில் செய்த முதலீடை எடுத்து அதில் போடுவார்கள் என்பதால் அப்போது சரசரவென குறையவும் செய்யும். ஆனால் கொரோனால ஊரடங்கு காரணமாக மார்ச் மாதத்தில் 32 ஆயிரமாக இருந்த தங்கத்தின் விலை ஆகஸ்ட் மாதம் 43 ஆயிரம் என்கிற அளவிற்கு உயர்ந்தது\nதங்கம் விலை இந்திய வரலாற்றில் இல்லாத அளவாக ஆகஸ்ட் 7ம் தேதி அன்று ஒரு சவரன் ரூ.43,328க்கு சென்னையில் விற்பனையானது.. அதன் பிறகு தங்கம் விலை சரசரவென சரிந்தது. அடுத்த மூன்று மாதங்களில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதாவது 6 ஆயிரம் வரை குறைந்துளளது.\nகடந்த 23ம் தேதி ஒரு சவரன் ரூ. 37,984, 24ம் தேதி ரூ.37,120, 25ம் தேதி 36,912க்கும் விற்கப்பட்டது. நேற்று முன்தினம் தங்கம் விலை கிராமுக்கு 1 குறைந்து ஒரு கிராம் 4,613க்கும், சவரனுக்கு 8 குறைந்து ஒரு சவரன் 36,904க்கும் விற்பனையானது. இந்த சூழ்நிலையில் நேற்று காலை 5வது நாளாக தங்கம் விலை குறைந்தது. காலையில் கிராமுக்கு 37 குறைந்து ஒரு கிராம் 4,576க்கும���, சவரனுக்கு 296 குறைந்து ஒரு சவரன் 36,608க்கும் விற்கப்பட்டது. மாலையில் விலை சற்று அதிகரித்தது.\nநேற்று முன்தினம் விலையை விட கிராமுக்கு 24 குறைந்து ஒரு கிராம் 4,589க்கும், சவரனுக்கு 192 குறைந்து ஒரு சவரன் 36,712க்கும் விற்கப்பட்டது. தொடர்ச்சியாக 5 நாட்களில் மட்டும் சவரனுக்கு 1,272 குறைந்திருக்கிறது. தே நேரத்தில் 4 மாதத்தில் மட்டும் சவரனுக்கு சுமார் 6,616 அளவுக்கு குறைந்திருக்கிறது.. இதனால் நகைக்கடைகளில் கூட்டம் அதிகரித்துள்ளது. நகை வாங்குவோர் உற்சாகம் அடைந்துள்ளார்.\nதமிழகத்தில் பல இடங்களில் டிராக்டர், இருசக்கர வாகனத்தில் பேரணி.. தள்ளுமுள்ளுவால் பரபரப்பு\nஎன்னது மறுபடியுமா... பதற வைக்கும் வெங்காய விலை... மீண்டும் உயர்வு\nபாப்பம்மாளுக்கு பத்மஸ்ரீ... \"அவங்க எங்க முன்னோடி\".. உரிமை கொண்டாடி மகிழும் திமுக\n\"செம சான்ஸ்\".. திமுக மட்டும்தான் \"இதை\" செய்யணுமா.. அதிமுகவும் செய்யலாமே.. \"அம்மா\"தான் இருக்காங்களே\nநொறுங்கும் பாஜகவின் கனவு.. \"இவர்\" திமுக பக்கம் வருகிறாராமே.. பரபரக்கும் அறிவாலயம்\nகுடியரசு தினம்... இந்திய குடிமக்களின் தினம்...ஸ்டாலினின் குடியரசு தின வாழ்த்து\n\"செம டேக்டிக்ஸ்\".. லகானை கையில் எடுத்த திமுக.. அழுத்தமான பதிலடி கொடுக்க காத்திருக்கும் அதிமுக..\nஸ்டாலின்தான் வாராரு.. அதெல்லாம் இருக்கட்டும்.. கடைக்கோடி தொண்டனுக்கு.. \"இதைத்\" தருவாரா\nமுன்னாடி மாதிரி இல்லை.. \"சுட சுட.. டக்டக்னு\".. அடிச்சு தூக்கும் எடப்பாடியார்..விழி பிதுங்கும் திமுக\nஅண்ணாத்த படத்தில் \"பேய்\" இருக்கா இல்லையா.. நம்பலாமா நம்பக்கூடாதா\nஜெயலலிதா விழா நடத்தலாம், கிராம சபை மட்டும் கூடாதா\nஎன்னது.. ஹிந்தி \"தேசிய\" மொழியா.. இல்லவே இல்லை.. தமிழ்தாங்க தேசிய மொழி.. இதை படிங்க முதல்ல\nசென்னை மெரினா சாலையில் தேசிய கொடியேற்றினார் ஆளுநர்.. வீர தீர விருதுகளை வழங்கிய முதல்வர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ngold rate chennai gold rate தங்கம் விலை சென்னை தங்கம் விலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B3_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9", "date_download": "2021-01-26T13:25:29Z", "digest": "sha1:ZBQGYCH3YIVODMR22TXKGRIEFFYXC3IZ", "length": 6112, "nlines": 87, "source_domain": "ta.wikipedia.org", "title": "மஞ்சுள வெடிவர்த்தன - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்���ு.\nமஞ்சுள வெடிவர்த்தன (Manjula Wediwardena) இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட பத்திரிகையாளர், திரைக்கதை ஆசிரியர், பாடலாசிரியர், நடிகர் எனப் பன்முகம் கொண்ட சிங்களக் கவிஞர். இலங்கைத் தமிழ் மக்களின் நியாயமான போராட்டத்தை ஆதரிப்பவர். இனவாதத்துக்கு எதிராய் குரல் கொடுப்பவர். இலங்கைத் தமிழ் மக்களுக்காகக் குரல் கொடுத்ததால் இலங்கை அரசால் கொலைமிரட்டலுக்கு ஆளானவர். தற்சமயம் புலம்பெயர்ந்து பிரான்சில் வாழ்கிறார்.\nமேரி எனும் மரியா என்ற இவரது சிறுகதைத் தொகுப்பு இலங்கை அரசால் 2000 ஆம் ஆண்டில் தடை செய்யப்பட்டது[1].\nமஞ்சுள வெடிவர்த்தன கவிதைகள் காலச்சுவடு இணைய இதழில்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 நவம்பர் 2016, 06:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2021-01-26T11:55:45Z", "digest": "sha1:BSXSAJTCHKODE2QW2YXJNVICGUATXANS", "length": 21186, "nlines": 123, "source_domain": "thetimestamil.com", "title": "பணத்தைச் சேமிப்பதில் உங்களுக்கு பெரிய வட்டி தேவைப்பட்டால், இந்த வங்கிகள் சிறந்த தேர்வாக இருக்கும், எவ்வளவு வட்டி பெறப்படும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்", "raw_content": "செவ்வாய்க்கிழமை, ஜனவரி 26 2021\nபந்த் பேட்டிங் ஆர்டருக்கான கோஹ்லி யோசனை: கோஹ்லி நே தியா தா பந்த் கோ பேட்டிங் ஆர்டர் பிரதான உபார் பெஜ்னே கா யோசனை: பேண்ட் வரிசையில் பேண்டை மேலே அனுப்ப கோஹ்லி யோசனை கொடுத்தார்\nஇந்திய சுற்றுப்பயணத்தில் இந்தியா சுற்றுப்பயணத்தைத் திறப்பது குறித்து கேட்டபோது ஸ்ரீ லங்கன் விக்கெட் கீப்பர் நிரோஷன் டிக்வெல்லாவிடம் டொமினிக் சிபிலி பதிலளித்தார் – डिकवेला ने सिब्ले\nடாடா மோட்டார்ஸ் இன்று மீண்டும் சஃபாரி அறிமுகப்படுத்துகிறது, இந்த புதிய எஸ்யூவியின் அம்சங்களை அறிந்து கொள்ளுங்கள்\n‘பபிஜி கர் பர் ஹைன்’ இன் புதிய ‘கோரி மெம்’ ஒரு பீதியை உருவாக்கியது, ரசிகர்களின் உணர்வுகளைப் பார்க்க வந்தது, ப்ரோமோ வைரல்\nஸ்டார்ட்யூ பள்ளத்தாக்கு 1.5 “இந்த மாதத்தின் பிற்பகுதியில் அல்லது அடுத்த மாத தொடக்கத்தில்” கன்சோல்களில் வந்து சேரும் என்று நம்புகிறோம் • Eurogamer.net\nக���லியில் நடந்த இரண்டு டெஸ்ட் போட்டித் தொடர்களில் ஸ்ரீலங்காவுக்கு எதிராக சமீபத்திய ஐ.சி.சி டெஸ்ட் பாயிண்ட் சாம்பியன்ஷிப் இங்கிலாந்து கிளீன் ஸ்வீப்\nஅஸ்வின் அதிர்ச்சியூட்டும் வெளிப்பாடு – அணி இந்தியாவுக்கு எதிரான பாகுபாடு, ஆஸ்திரேலிய வீரர்களுடன் தூக்க விடவில்லை\nவருண் தவான் மற்றும் நடாஷா தலால் ஆகியோர் சங்கீத்தின் முதல் படங்களில் இதைப் பார்க்கிறார்கள்\n‘சைபர்பங்க் 2077’ புதுப்பிப்பு ஒரு விளையாட்டு உடைக்கும் பிழையை அறிமுகப்படுத்தியது\nவருண் தவான் மனைவி நடாஷா தலால் பிரமாண்டமான வைர மோதிரம் புகைப்படங்களுக்குப் போஸ் கொடுப்பதற்காக திருமணத்திற்குப் பிறகு வெளியேறும்போது கண்களைக் கவரும்\nHome/Economy/பணத்தைச் சேமிப்பதில் உங்களுக்கு பெரிய வட்டி தேவைப்பட்டால், இந்த வங்கிகள் சிறந்த தேர்வாக இருக்கும், எவ்வளவு வட்டி பெறப்படும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்\nபணத்தைச் சேமிப்பதில் உங்களுக்கு பெரிய வட்டி தேவைப்பட்டால், இந்த வங்கிகள் சிறந்த தேர்வாக இருக்கும், எவ்வளவு வட்டி பெறப்படும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்\nபல பெரிய வங்கிகளை விட சேமிப்பு கணக்குகள் இந்த வங்கிகளில் அதிக ஆர்வத்தை பெறுகின்றன.\nசமீபத்திய நாணயக் கொள்கைக் கூட்டத்தில், கொள்கை வட்டி விகிதங்களை மாற்ற வேண்டாம் என்று ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில், சேமிப்புக் கணக்கு மற்றும் எஃப்.டி வைத்திருப்பவர்களுக்கு ஓரளவு நிவாரணம் கிடைத்துள்ளது. சில வங்கிகள் முக்கிய பொது மற்றும் தனியார் துறை வங்கிகளை விட சிறந்த கட்டணங்களை செலுத்துகின்றன.\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது:டிசம்பர் 14, 2020, 5:35 முற்பகல்\nபுது தில்லி. வங்கிகளின் சேமிப்பு கணக்கு மற்றும் நிலையான வைப்புத்தொகை (எஃப்.டி) மீதான வட்டி விகிதம் ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ரெப்போ வீதம், அடிப்படை வீதம், பொருளாதார நிலை போன்ற பணவியல் கொள்கையைப் பொறுத்தது. இந்த முடிவுகளை எடுக்கும்போது, ​​வங்கிகளின் பணப்புழக்க நிலை மற்றும் கடன் தேவை போன்றவற்றையும் ரிசர்வ் வங்கி கவனித்துக்கொள்கிறது. டிசம்பர் மாத நாணயக் கொள்கைக் கூட்டத்தில், கொள்கை வட்டி விகிதத்தை 4 சதவீதத்தில் மட்டுமே வைக்க ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில், தற்போதுள்ள வட்டி விகிதங்களில் எந்த வீழ்ச்சியும் இருக்காது என்று சேமிப்புக் கணக்கு மற்றும் எஃப்.டி வைத்திருப்பவர்களுக்கு சற்று நிவாரணம் கிடைக்கிறது. பெரும்பாலான மக்கள் வங்கிகளில் சேமிப்புக் கணக்கு வைத்திருக்கிறார்கள். இத்தகைய சூழ்நிலையில் சில சிறிய மற்றும் புதிய தனியார் வங்கிகள் மற்ற வங்கிகளை விட சேமிப்புக் கணக்கில் அதிக வட்டி செலுத்துகின்றன.\nசிறிய தனியார் வங்கிகளில் சிறந்த வட்டி விகிதம்\nவங்கிச் சந்தையால் சேகரிக்கப்பட்ட தகவல்கள் பந்தன் வங்கி மற்றும் ஐடிஎஃப்சி வங்கி போன்ற சில புதிய வங்கிகள் இருப்பதைக் காட்டுகின்றன, அங்கு சேமிப்புக் கணக்கு முறையே 7.15 சதவீதமாகவும் 7 சதவீதமாகவும் வட்டியைப் பெறுகிறது. இந்த வட்டி விகிதங்கள் சிறிய நிதி வங்கிகளை விட ஓரளவு சிறந்தது. எடுத்துக்காட்டாக, AU சிறு நிதி வங்கி மற்றும் உஜ்ஜீவன் சிறு நிதி வங்கி முறையே சேமிப்புக் கணக்கில் 7% மற்றும் 6.5% வட்டி பெறுகின்றன.\nஇதையும் படியுங்கள்: மூத்த குடிமக்களுக்கு எஸ்பிஐ பரிசு கிடைக்கிறது, இப்போது மார்ச் மாதத்திற்குள் சேமிப்பில் அதிக வருமானம் ஈட்டும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைக்கும்முக்கிய பொது மற்றும் தனியார் துறை வங்கிகளில் குறைந்த வட்டி விகிதங்கள்\nஇதனுடன் ஒப்பிடுகையில், முக்கிய பொது மற்றும் தனியார் துறை வங்கிகளைப் பற்றி பேசும்போது, ​​சேமிப்புக் கணக்கில் இங்கு குறைந்த ஆர்வம் உள்ளது. தனியார் துறை எச்.டி.எஃப்.சி வங்கி (எச்.டி.எஃப்.சி வங்கி) மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி (ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி) முறையே 3 மற்றும் 3.5 சதவீதம் என்ற விகிதத்தில் வட்டி செலுத்துகின்றன. அதேசமயம், பொதுத்துறை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் (எஸ்.பி.ஐ) இந்த வட்டி விகிதம் 2.70 சதவீதமாகவும், பாங்க் ஆப் பரோடாவில் (போப்) 2.75 சதவீதமாகவும் உள்ளது.\nREAD அமெரிக்க டாலருக்கு எதிராக 75.56 க்கு எதிராக ரூபாய் 10.5 சதவீதம் சரிந்தது - வணிகச் செய்தி\nகுறைந்தபட்ச சமநிலையை பராமரிக்க கடமை\nதனியார் வங்கிகளின் சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச இருப்பு தேவை ரூ .500 முதல் ரூ .10,000 வரை இருக்கும். இது பொதுத்துறை வங்கிகளை விட அடிக்கடி நிகழ்கிறது. ஐ.டி.எஃப்.சி வங்கி மற்றும் பந்தனில் குறைந்தபட்ச கட்டாய இருப்பு முறையே ரூ .10,000 மற்றும் ரூ .5,000 ஆகும். உண்மையில், தனியார் வங்கிகளின் இலக்கு வாடிக்கையாளர்கள் சம்பளம் பெறும் நடுத்தர வர்க்கம் மற்றும் சுயதொழில் செய்பவர்கள். ஆக்சிஸ் வங்கி மற்றும் எச்.டி.எஃப்.சி வங்கியின் முக்கிய தனியார் வங்கிகளில் இது முறையே ரூ .2,500 மற்றும் ரூ .10,000 வரை உள்ளது.\nஇதையும் படியுங்கள்: நல்ல செய்தி இந்த மாத இறுதிக்குள் 6 கோடி பிஎஃப் கணக்குகளில் 8.5 மில்லியன் வட்டி டெபாசிட் செய்யப்பட உள்ளது\nவழக்கமாக மக்கள் வல்லுநர்கள் ஒரே வங்கியைத் தேர்வு செய்ய அறிவுறுத்துகிறார்கள், இது சிறந்த தட பதிவு, சிறந்த சேவை, அதன் கிளை வலையமைப்பு மற்றும் ஏடிஎம் சேவைகளும் சிறப்பாக இருக்க வேண்டும். ஒரு வங்கி சிறந்த வட்டி விகிதத்தைப் பெறுகிறது என்றால், அது இன்னும் சிறப்பாக கருதப்படுகிறது.\n“வன்னபே பிரச்சனையாளர். பாப் கலாச்சார வெறி. சோம்பை மேதாவி. வாழ்நாள் முழுவதும் பன்றி இறைச்சி வக்கீல். ஆல்கஹால் ஆர்வலர். டிவி ஜங்கி.”\n\"வன்னபே பிரச்சனையாளர். பாப் கலாச்சார வெறி. சோம்பை மேதாவி. வாழ்நாள் முழுவதும் பன்றி இறைச்சி வக்கீல். ஆல்கஹால் ஆர்வலர். டிவி ஜங்கி.\"\nசுரப்பி பார்மா ஐபிஓ: சுரப்பி பார்மா பட்டியல் பங்கு விலை செய்தி இன்று புதுப்பிப்பு | சாம்பல் சந்தையில் நுழைய கிளாண்ட் பார்மாவின் பங்கு ரூ .120 பிரீமியத்தில் பட்டியலிடப்படலாம்\nநிலையான வைப்பு; எஃப்.டி; எஸ்பிஐ; தபால் அலுவலக நேர வைப்பு திட்டம்; தபால் அலுவலகம் அல்லது எஸ்பிஐ வங்கியை விட எஃப்.டி எங்கே அதிகம் பயனளிக்கும், முழு கணிதத்தையும் இங்கே புரிந்து கொள்ளுங்கள் | தபால் அலுவலகம் அல்லது எஸ்பிஐ வங்கியிடமிருந்து எஃப்.டி பெறுவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும், இங்கே முழு கணிதத்தையும் புரிந்து கொள்ளுங்கள்\nவோடபோன் ஐடியாவுக்கு 733 கோடி ரூபாய் திருப்பித் தருமாறு எஸ்.சி ஐ.டி.\nசென்செக்ஸ் 242 புள்ளிகள் குறைந்து 31,443 ஆக உள்ளது; நிஃப்டி 71 புள்ளிகள் குறைந்து 9,199 ஆக உள்ளது – வணிகச் செய்தி\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nதங்கத்தின் விலை மாற்றம் இன்று தங்கத்தின் விலை தெரியும்\nபந்த் பேட்டிங் ஆர்டருக்கான கோஹ்லி யோசனை: கோஹ்லி நே தியா தா பந்த் கோ பேட்டிங் ஆர்டர் பிரதான உபார் பெஜ்னே கா யோசனை: பேண்ட் வரிசையில் பேண்டை மேலே அனுப்ப கோஹ்லி யோசனை கொடுத்தார்\nஇந்திய சுற்றுப்பயணத்தில் இந்தியா சுற்றுப்பயணத்தைத் திறப்பது குறித்து கேட்டபோது ஸ்ரீ லங்கன் விக்கெட் கீ��்பர் நிரோஷன் டிக்வெல்லாவிடம் டொமினிக் சிபிலி பதிலளித்தார் – डिकवेला ने सिब्ले\nடாடா மோட்டார்ஸ் இன்று மீண்டும் சஃபாரி அறிமுகப்படுத்துகிறது, இந்த புதிய எஸ்யூவியின் அம்சங்களை அறிந்து கொள்ளுங்கள்\n‘பபிஜி கர் பர் ஹைன்’ இன் புதிய ‘கோரி மெம்’ ஒரு பீதியை உருவாக்கியது, ரசிகர்களின் உணர்வுகளைப் பார்க்க வந்தது, ப்ரோமோ வைரல்\nஸ்டார்ட்யூ பள்ளத்தாக்கு 1.5 “இந்த மாதத்தின் பிற்பகுதியில் அல்லது அடுத்த மாத தொடக்கத்தில்” கன்சோல்களில் வந்து சேரும் என்று நம்புகிறோம் • Eurogamer.net\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2020/dec/27/woman-commits-suicide-in-family-dispute-3531895.html", "date_download": "2021-01-26T12:42:09Z", "digest": "sha1:AU6FAURH442G6TYE7ELO3B5NSOBALFDP", "length": 8004, "nlines": 142, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "குடும்பத் தகராறில்பெண் தற்கொலை- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n19 ஜனவரி 2021 செவ்வாய்க்கிழமை 06:16:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி\nதிருச்சி: திருச்சி விமான நிலையப் பகுதியில் குடும்பத் தகராறில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா்.\nதிருச்சி விமான நிலையம் பாண்டியன் தெருவில் வசிப்பவா் அமுதன். இவருக்கு மனைவி இசபெல்லா(36), மகன், மகள் உள்ளனா்.\nசனிக்கிழமை தம்பதிக்கிடையே ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த இசபெல்லா வீட்டில் தீக்குளித்து இறந்தாா். தகவலறிந்து வந்த விமான நிலையம் போலீஸாா் அவரது சடலத்தைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.\nதமிழகத்தில் கோலாகலமாக நடைபெற்ற குடியரசு தின விழா - புகைப்படங்கள்\nநடிகர் வருண் தவான் - நடாஷா திருமணம்: புகைப்படங்கள்\nமக்களுடன் மக்களாய் ராகுல் பிரசாரம் - புகைப்படங்கள்\nசென்னையில் குடியரசு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ஒத்திகை - புகைப்படங்கள்\nஉணவுக்காக ஏங்கும் குரங்குகள் - புகைப்படங்கள்\nகுடியரசு தின விழா அணிவகுப்பு ஒத்திகை - புகைப்படங்கள்\nமாஸ்டர் படத்தின் 8வது ப்ரோமோ வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டயலாக் ப்ரோமோ வெளியீடு\n'மாஸ்டர்' படத்தின் புதிய ப்ரோமோ வெளியீடு\n'கோப்ரா' படத்தின் டீசர் வெளியீடு\nவிருமாண்டி திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் 'வாத்தி ரெய்டு' பாடல் ப்ரோமோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=5373:q-&catid=75&Itemid=259", "date_download": "2021-01-26T12:47:06Z", "digest": "sha1:V3W53K7ZEYF3Q6C4MGPXRCIM4GHQYQLJ", "length": 42574, "nlines": 245, "source_domain": "www.tamilcircle.net", "title": "\"அகம் சும்மாஸ்மி’ - நான் கடவுள் - - குருசாமி மயில்வாகனன் திரைப்படம் குறித்த ஒரு பார்வை", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n\"அகம் சும்மாஸ்மி’ - நான் கடவுள் - - குருசாமி மயில்வாகனன் திரைப்படம் குறித்த ஒரு பார்வை\nதாய்ப் பிரிவு: கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்\nவெளியிடப்பட்டது: 03 மார்ச் 2009\nஉயிரினங்களின் பரிணாம வளர்ச்சியில் குரங்கினத்திலிருந்து வளர்ச்சியடைந்து மனித இனமாய்ப் பரிணமித்த பிறகு உற்பத்தியில் ஈடுபடாதவரையில் மனிதன் நாகரீகமடையவில்லை. சமூகத்திற்கான உற்பத்தியில் அறிந்தோ, அறியாமலோ\nஈடுபட்ட பிறகுதான் மனிதஇனம் நாகரீகமடையத் துவங்கியது. உற்பத்தியில் ஈடுபடாத மனிதர்கள் இயற்கையோடு இணைந்த விலங்கின வாழ்வுநிலையிலேயே நீண்ட வருடங்களாகத் தேங்கி நின்றனர்.\nஉலகம், இயற்கை, மரணம் குறித்தான கேள்விகள் மனிதர்களுக்குள் எழுந்தபோது அவர்கள் பயந்து போனார்கள். குறிப்பாகஇ காடுகளில் இயற்கையின் வேடிக்கைகளைக் கண்ட மனிதன் மேலும் பயந்து போனான். இடி, மழை, புயல் மற்றும் பிறஉயிரினங்களின் ஒலிகள் அவனுக்குகள் பீதியை ஊட்டின. இவைகளையெல்லாம் அவன் தீயவைகளாகக் கருதினான். இவைகள் இல்லாதபோது அவற்றை நல்லவைகளாகக் கருதினான். இளங்காற்றானது பெரும்புயலாவதையும், சிறுதூறல் பெருமழையாவதையும், பயந்தோடும் மிருகங்களே பிறகு பாய்ந்து குதறுவதையும் கண்ட அவனால் நன்மை, தீமை இரண்டிற்குமான வேறுபாடுகளைத் துல்லியமாக வரையறுக்க முடியவில்லை. நன்மை, தீமை இரண்டையும் தனித்தனியான ஒன்றாகவும் இவைகள் தனித்தனியாக இயக்கப்படுகின்றன என்றும் எண்ணிக் கொண்டான். இவைகளை இயக்குபவர்கள் யார் என அறியமுடியாமல் அவர்களை இவனே உருவகப்படுத்தி வழிபட ஆரம்பித்தான். அவர்களைச் சாந்தப்படுத்த பலி கொடுப்பதுதான் இவர்களது துவக்ககால வழிபாடாக இருந்தது.\nநற்தேவதைகள், துர்தேவதைகள், வழ���பாடு வந்தது. துர்தேவதைகளை அணுகி வரம் வாங்கும் பிரிவு ஒன்று ஒருபுறம் வளர்ந்தது. நாகரீகம் அடைவதற்காக மனித இனம் போராடிக்கொண்டிருந்த அதே வேளையில் நாகரீகத்தை விரும்பாத சமூகவாழ்வைப் புறக்கணிக்கிற இந்த துர்தேவதைக் கூட்டமும் வழிபாடுகளை நடத்திக் கொண்டு காடுகளுக்குள்ளேயே இருந்து கொண்டனர்.\nஅமைதியையும், நன்மையையும் வேண்டியவர்கள் நற்தேவதை வழிபாட்டுக்குள் நுழைந்தனர். அதிகாரத்தையும், அட்;டகாசத்தையும் விரும்பியவர்கள் துர்தேவதைகள் வழிபாட்டுக்குள் புகுந்தனர். காளி இவர்களின் தெய்வமானாள். தெய்வம் என்றால்\nஉனக்கு நான் வரம் தருகிறேன். நீ எனக்குப் பலி தா ஏனப் பேரம் பேசும் தெய்வம்.\nபழைய தமிழ், தெலுங்கு கருப்பு, வெள்ளை மாயாஜாலத் திரைப்படங்களில் வரும் வில்லன்களெல்லாம் இத்தகையினரே. இவர்கள் பல பிரிவுகளாக இருந்தனர். உலகின் பல்வேறு நாடுகளில் பல்வேறு பெயர்களில் ஆனால் ஓரே அடிப்படை அம்சத்தோடு, மிகச் சிறிய அளவில் இவர்கள் இயங்கி வந்தனர். சாத்தான்வழிபாடு என்று இதை கிறித்தவத்திலும் காணலாம். மேற்கே கருப்பு இனப் பழங்குடியின மக்களிலிருந்து தெற்கே கேரளாவில் மலையாள நம்பூதிரிகள் வரை இவர்களை பல்வேறு வகையினராகவும், வளர்ச்சியில் மாறுபாடுள்ளவர்களாகவும் பார்க்க முடியும்.\nதமிழகத்தில் கேரளத்தை தலைமையாக வைத்து சிலர் இருந்தனர். சமூகத்தில் அதிகரித்த மனித இனப் பெருக்கம், பெருகி வந்த அறிவியல்வளர்;ச்சி, நவீனஆயுதங்கள் மற்றும் மின்சாரம் ஆகியவை இவர்களை மாயமந்திரம், செய்வினை செய்தல், தகடு வைத்தல், பில்லி சூனியம் வைத்தல், மோடி வித்தை, போய் ஓட்டுதல் போன்ற வேலைகளைச் செய்பவர்களாக மட்டுமே மாற்றியது. பின்னர் இந்த வேலைகள் பகுதி நேர வேலையாக மாறிப் போனது. பின்பு பலர் முழுவமாக இந்த அடையாளங்களை மனம் ஒப்பிக் கைவிட்டனர்.\nஇருப்பினும் இந்தியாவின் வடமாநிலங்களில் வாழ்ந்த இப்பிரிவினரின் துவக்க நிலையிலிருந்தவர்களை காசி எனும் மாநகரம் வேறுமாதிரியாக வளர்த்தெடுத்தது. தண்ணீரைப் புனிதமான சக்தியாக அறிவித்த பார்ப்பனர்கள் தங்களின் எல்லா மோசடிகளையும் கங்கை நதியை இணைத்துப் புனைந்து கொண்டனர். பாவம், புண்ணிய கருத்தாக்கங்களைப் பரப்பினர். மரணம் மற்றும் நோய் குறித்த குழப்பங்களிலும், உழைப்பைப் பறித்தெடுத்த சுரண்டலினால் விளைந��த கொடுமைகளிலும் சிக்கிய மக்கள் புண்ணிய நீர் தெளிக்கப் பட்டதால் தங்கள் நிலைமாறும் என தங்களைத் தாங்களே சமாதானம் செய்து கொண்டனர். ஒரு புறம் சுரண்டலினால் பெருக்கெடுத்து ஓடும் துன்பப் பேராறுகள், இன்னொருபுறம்; பக்தி, தலைவதி, மூடநம்பிக்கைச் சமுத்திரங்கள். மனிதன் மூழ்க ஆரம்பித்தான். பார்ப்பனர்கள் தங்களை அதிகாரம் மிக்கதாக ஆக்கிக் கொண்டதன் அடையாளத் தலைநகரம்தான் காசி.\nகாடுகளிலேயே புகுந்த பல்வேறு பிரிவுகளிலான அந்த நாகரீகமடைய விரும்பாத அநாகரீக மனித கூட்டத்தினர்க்கு சாதுக்கள் எனப்; பார்ப்பனர்கள் பெயரிட்டனர். சகமனிதனுக்கு அல்லது சகஉயிரினங்களுக்கு மயிரளவும் பயனில்லாத இவர்கள் உடல் முழுதும் மயிர் வளர்த்தார்கள். மானம் காக்கும் ஆடையும், ஆடை சார்ந்த கலாச்சாரக் கருத்துக்களும் உருவாகி, ஆடையின் வடிவமைப்புகள் விதவிதமாகப் பெருகி ஒரு அழகுணர்ச்சி ததும்பும் கலையாய் வளர்ந்து எழுந்து போதும், இந்த சாதுக்கள் ஆடையின்றி அம்மணமாய்த் திரிந்தனர். நரக வாழ்க்கையை மட்டுமே விளைவித்த பூலோக சுரண்டல் அமைப்பின் இரகசியத்தைப் புரிந்து கொள்ள விரும்பாத இந்த சாதுக்கள் மேலோக வாழ்வின் சொர்க்கத்திற்காக மனிதர்களை ஆசீர்வதித்தனர். மனிதர்கள் இறந்தபிறகுதான் சொர்க்கம் போக முடியும் என்பதால் மனிதர்கள் இறந்து பிணமாய் எரியும் போது இவர்கள் தங்களின் ஆசீர்வாதங்களை வழங்கினார்கள். நாகரீகம் அடைந்த மனிதனின் மொழியானது பல்வேறு முன்னேற்ற நிலைகளைக் கண்டடைந்து கொண்டிருந்த போது அதிகபட்சம், ஐம்பது சொற்களே உள்ள மொழிக்குள் இவர்கள் கத்திக் கூச்சல் போட்டுக் கொண்டிருந்தனர். தானும் செத்துப் போவோம்; என்கிற பயத்தை மறைக்கவே மனிதச் சாம்பலை இவர்கள் தங்களின் உடல் முழுதும் பூசிக்கொண்டனர்.\nஇயற்கையின் படைப்புகளில் பசிஆறிய இவர்கள் தங்களின் ஆதார உணவாகக் கண்டடைந்த தாவரம்தான் கஞ்சா. கஞ்சாப்புகையின் கிறக்கத்தில் பார்வைக்கு மனித இனமாக தோன்றிய இவர்களின் செயல்பாடுகள் மிருகங்களுக்கும் கீழாய்ப் போனது. பகுத்தறிவானது, கஞ்சாவால் முழுவதும் பறித்தெடுக்கப்பட்ட நிலையில் சமூகத்தின் எந்தவொரு ஒழுங்கையும் கட்டுப்பாட்டையும் இவர்கள் ஏற்க மறுத்ததோடு காசியைச் சுற்றிய பிரதேசங்களைத் தங்களின் வாழிடமாகக் கொண்டு அலைந்து திரிந்தனர்.\nகாசி எங்க�� வடக்கு மூலையில் இருக்கிறது. ஆனால் தென்தமிழ்நாட்டில் குக்கிராமத்தில் வாழும் கிழவிகூட காசியை அறிந்திருப்பாள். அங்கேபோக, சாக, ஆற்றாமைப்படுவாள். பார்பனியத்தின் நெட்வொர்க் திறமைகளுக்கு இதுவும் ஒரு உதாரணம். சிரார்த்தம், திவசம், கருமாதி எனப் பல பேர்களில் வழங்கப்படுகிற செத்தவர்களுக்கு செய்யப்படும் சடங்குகள் காசியை, கங்கையை மையப்படுத்திப் பெருகின. காசியில் செத்து, கங்கையில் மிதந்தால் மோட்சம் எனும் ஆகக் கடைந்தெடுத்த மூடநம்பிக்கை வரை இது போய் நின்றது. இந்த மூடநம்பிக்கை பிடித்தாட்டிய மக்கள் கூட்டம் காசியில் பெருக ஆரம்பித்த போது அவர்களிடையே இருந்த சாதுக்களும் பெருகினர்.\nகாட்டுமிராண்டிகளாய்த் திரிந்தவர்களை பார்ப்பனியம் காவியைக் கட்டிவிட்டு சாதுக்களாக்கி அநாகரீக காட்டுமிராண்டிக் கும்பல்களாகவே தக்க வைத்தது. தங்களுக்கு எதிரானவர்களின் மீதான தாக்குதல்களுக்காகவும், பொதுமக்களை அரசை, போலீசை, இராணுவத்தை மிரட்டுவதற்கும் இந்த சாதுக்குண்டர்கள் பயன்பட்டார்கள். இன்றளவும் பயன்படுகிறார்கள். இந்த சாதுக்களின் சங்பரிவார்கும்பல் தான் இன்று உலகத்திலேயே மிகப் பெரிய அநாகரீக காட்டுமிராண்டிக் கும்பலாகும்.\nஇந்த காட்டுமிராண்டி சாதுக்களில் ஆகக் கிறுக்கர்களாக உள்ள ஒரு பிரிவினர்தான் அகோரிகள். இவர்களின் உணவு கஞ்சாப் புகையும் மனிதக் கறியும் தான்.\nஅகம் பிரம்மாஸ்மி என்பதற்கு நானேகடவுள் என்று பொருள். கடவுள் என்கிற சொல் இங்கே சிவனைக் குறிப்பிடுகிறது. சிவன் காளியின் கட்டளையை ஏற்று அழித்தல் தொழிலை செய்து கொண்டிருப்பவன். அவன் இருப்பிடம் சுடுகாடு.\nதிருவிளையாடல் திரைப்படத்தில் தன் கணவன் சிவன் நடத்தும் - யாகத்திற்கு தனது தந்தை யச்சணை தாட்சாயினி அழைக்கும் போது யச்சன் பேசும் வசனங்களை நினைவு கூறுங்கள். அதுதான் சிவன் அழித்தல் தொழிலை மேற்கொண்ட சிவன் காளியின் கட்டளைப்படி அழிக்கிறான். தோற்றம், அழிவு இரண்டுமே படைப்பில் சமமானவை எனவே. தோற்றுவிப்பது மட்டுமல்ல. அழிப்பதும் பெருந்தொழிலே. அதைச் செய்யும் பெரும் தெய்வம் சிவன். அகோரிகள் காளி அருள் பெற பூசித்தனர். அருள் பெற்றதால் சிவனாகினர். சாம்பலைப் பூசிக் கொண்டனர். நரச்சக்கையை வேகவைத்து தின்றனர். தங்களையே தனியொரு உலகமாகக் கொண்டு ஒரு மனநோயாளிக் கூட்டம���கத் திரிந்த இவர்களின் உணவு மனிதக் கறிதான். எரிந்து கொண்டிருக்கும் பிணத்திற்கு சொர்க்கம் போவதற்கான ஆசீர்வாதங்களை வழங்கி விட்டு அதே பிணத்தை எடுத்து தின்னும் அகோரமானவர்களே அகோரிகள். இவர்கள் சுட்டுத்தள்ளப் படவேண்டிய அநாகரீக காட்டுமிராண்டி கூட்டம். இப்படிப்பட்ட அகோரிகளாய் வாழும் ஒருவன் தான் பாலாவின் சமீபத்திய நான் கடவுள் என்னும் படத்தின் மையக் கதாபாத்திரம்.\nபாலாவின் முந்தைய படமான பிதாமகனை இங்கே சற்று பார்க்கலாம்.\nசித்தர்களின் பாடல்களோடு சுடலை வேலை செய்யும் சித்தன். அசுர பலம் கொண்ட சித்தன்; ஒருபுறம். போலீஸோ, கோர்ட்டோ, அரசாங்கமோ அசைக்க முடியாத அளவுக்கு கஞ்சாவை பயிரிட்டு விற்பனை செய்யும் சட்ட விரோத முதலாளி ஒருபுறம். சின்னச் சின்ன சில்லறை மோசடிகளைச் செய்து வெகுளியாகத் திரியும் இளைஞனுக்கும் சித்தனுக்கும் நட்பு ஏற்பட்டு வலுப்படுகிறது. கஞ்சா முதலாளிக்கும் இளைஞனுக்கும் சித்தனை முன்வைத்து மோதல் நிகழ்கிறது. இதில் இளைஞன் கொல்லப்படுகிறான். வலிமையான நட்பின் காரணமாக இளைஞனின் சாவிற்கு பழி தீர்க்கிறான் சித்தன்;. கஞ்சாமுதலாளி அடித்துக் கொல்லப்படுகிறான். அவன் குரல்வளை சித்தனால் கடித்துக் குதறப்படுகிறது.\nஇன்றைய சமூகத்தில் நிலவுகிற குரூரமான குற்றங்களுக்குத் தண்டனை கொடுக்க இங்குள்ள சட்டம் போலீசு மற்றும் மனிதர்களால் முடியாது, அதற்கு ஒரு அதிமனிதன் தேவை. இதுதான் பாலாவின் பிதாமகன். கோர்ட், போலீசு, அரசு இம்மூன்றுமே ஒரு சமூக விரோத முதலாளியை ஆதரித்தால் என்ன செய்வது சித்தனைப் போல் குரல் வளையைக் கடித்துக் குதறவேண்டியதுதான்.\nநான் கடவுளும் அதுதான். பிதாமகனில் சித்தர்களின் பிரதிநிதியாகயிருந்த சித்தன். இங்கு அகோரிகளின் பிரதிநிதியாகிறான் ருத்ரா. அதில் கஞ்சாத்தொழில் செய்யும் சமூகவிரோதி. இதில் உடல்ஊனமுற்றோர்களை பிச்சை எடுக்க வைக்கும் சமூகவிரோதி. சித்தனை விட பலமடங்கு உடல் பலம் கொண்டவன் அகோரி. கஞ்சா தொழிலைவிடக் கொடூரமானது உடல்ஊனமுற்றோர்களை கடத்தி வந்து தொழில் செய்வது. பிதாமகனில் சமூக விரோதிக்கு எதிரான குரல் ஒரு இளைஞனின் மூலமாக வெளிவருகிறது. நான்கடவுளில் பார்வையற்ற ஒரு இளம் பெண்ணிடமிருந்து என்னைக் காப்பாற்று, எனக்கு விடுதலை கொடு என்கிற அவலக்குரலாக வெளிவருகிறது. சித்தனும் தண்டனை கொடுக்கிறான். ருத்ராவும் தண்டைனை கொடுக்கிறான்.\nநீட்சேயின் அதிமனிதன் சித்தாந்தம்தான் இது. சித்தர்களை அகோரிகளாகப் பதவி உயர்வு செய்திருப்பது இயக்குநரிகளின் வளர்ச்சி. பேச்சுவராத, நாகரீகமடையாத, சித்தனின் பாடலிலிருந்து பேசாத, சடைவளர்த்த, அகோரியின் அகம் பிரம்மாஸ்மி. தமிழ்ச் சித்தனை சமஸ்கிருத அகோரியாக பதவிஉயர்வு கொடுத்திருக்கிறார் இயக்குநர்.\nஅகோரிகள் அகம் பிரம்மாஸ்மி என்கிறார்கள. அகம்பிரம்மாஸ்மி என்பது இவர்களின் உணர்வு. இதை அதிகப் பிரசிங்கத்தனம் என்கிறது துக்ளக். காரணம் பார்ப்பானேகடவுள் என்கிறது வேதம். பிறகு மனிதர்கள் கடவுளாக முடியுமா இந்துச் சாமியார்கள் என்றால், கஞ்சா அடிப்பவர்கள் என்பதை மிகத்துல்லியமாக படம் அம்பலப்படுத்தியிருப்பதைப் பொறுக்க முடியாத துக்ளக் கேட்க நாதி இல்லை என வன்முறையைத் தூண்டிப் பார்க்கிறது.\nஅகோரிகள் அகம் பிரம்மாஸ்மி என்கிறார்கள. சரி, ஆனால் துஷ்டநிக்ரகபரிபாலனம் என்பது அகோரிகளிடம் இருப்பதாக படம் சொல்வது உண்மையா இல்லை. இருக்காது. இருக்கவும் முடியாது. காரணம், அகோரிகள் துஷ்ட தேவதையான காளியின் பிள்ளைகள.; துஷ்டனை மட்டுமல்ல எல்லோரையுமே இவர்கள் தான் அழித்து சொர்க்கத்திற்கு அனுப்புகிறார்கள். அழித்து என்றால் இவர்களே கொலை செய்து என அர்த்தம் இல்லை. விதி முடிந்து போனது. அந்த விதியை இவர்களின் தாயான காளி எழுதியிருக்கிறாள். அதைமீறி யாராவது சேட்டை செய்தால் அகோரிகளின் நீதிமன்றம் உடனடியாக மரணதண்டனை வழங்கும். இதில் துஷ்ட வேலைகளெல்லாம் கிடையாது. எல்லாமே இஷ்டநிக்ரகபரிபாலனம் தான்.\nமனிதர்களில் நல்லவர், கெட்டவர் அகோரிகளின் கண்களுக்குத் தெரிவார்கள் என்பது ஒரு கடைந்தெடுத்த பொய். ஒருவேளை அது உண்மையானால் காசியிலிருந்து ருத்ரா மலைக்கோயில் வருவதற்குள் ஒட்டுமொத்தமாகவே நாட்டை நாசம் செய்துதான் வந்திருக்க முடியும். அப்பன் நமச்சிவாயம் துஷ்;டனில்லையா அம்மா குப்பைத் தொட்டி துஷ்;டனில்லையா அம்மா குப்பைத் தொட்டி துஷ்;டனில்லையா அந்தப் போலீஸ்இன்ஸ்பெக்டர் துஷ்;டனில்லையா (நாமம் போட்டிருக்கிறார், கும்பிடுகிறாh.; வேதாந்தியை என்ன பண்ண முடிஞ்சுச்சு என்கிறார். போலீசைத் திட்டுகிறார். அதனால் துஷ்டனில்லாமல் இருக்கிறாரோ) நாட்டிலே துஷ்டர்களுக்கா பஞ்சம். யார் துஷ்டர்கள்) நா��்டிலே துஷ்டர்களுக்கா பஞ்சம். யார் துஷ்டர்கள் எது துஷ்டம்\nஇயற்கையை எதிர்த்துப் போராடிப்போராடி தன்னை வளர்த்துக் கொண்;ட மனித இனத்தையே இழிபடுத்தும் வேலையை ஒரு தொழிலாகவே செய்கிற அந்தப் படுபாதகர்கள், அதற்கு உடந்தையாக இருக்கிற போலீசு. இவர்கள் முழுக்க, முழுக்க எதார்த்தமானவர்கள். இவர்கள் குறித்த சித்தரிப்பில் விடுபட்டுப் போனது இவர்களுக்குள்ள அரசியல்கட்களின் ஆதரவு. ஒரு பெண்ணோடு உறவுகொள்ளவேண்டும் என்பதற்காக அந்த குரூர முகம் கொண்டவன் பேசும் அலட்சியமான அடாவடிப் பேச்செல்லாம் அரசியல் கட்சிகள் நடத்துவோரின் பேச்சுத்தான். துஷ்டர்களின் வளையத்தில் விட்டுவிலகிப் போயிருக்கும் அரசியல்கட்சி ஏதாவது இந்த நாட்டில் இருக்கிறதா என்ன\nமீண்டும் பிதாமகன் சித்தன், இப்போது பிரம்மாண்டமான நான்கடவுளின் அகோரியாய். ஒரு படைப்பாளி இந்த சமூகத்தைப் பார்க்கிறான். தனது அனுபவங்களின் மூலமாக கண்டடைந்த கருத்துக்களை அவன் படைப்பாக்குகிறான். இதில் அவனுக்கு முழுச்சுதந்திரம், உரிமை உண்டு. அகோரியின் நரமாமிசப்பட்சனக் காட்சிகள் வெட்டப்பட்டிருப்பது தணிக்கைத்துறையின் செயல்பாடு. ஒரு படைப்பாளி சமூகத்தை தவறான அணுகுமுறையின் பார்க்கிறான் என்றால் அதைச் சுட்டிக்காட்டுவது ஒரு விமர்சகனின் செயல்பாடு.\nநான்கடவுள் விமர்சகர்களுக்கு மிகச் சிரமமான வேலையை வைக்கவில்லை. ஊனமுற்றவர்களை தொழில்படுத்துகிற நிகழ்காலக்குரூரத்திற்கு, அகோரிகள் என்கிற காட்டுமிராண்டிகள்தான் முடிவு கட்டுவார்கள் என்பது சரியானது தானா\nஒரு நாகரீகமான அரசில் உடல்ஊனமுற்றோர்களின் நிலை என்ன ஒரு சோசலிச அரசு உடல்ஊனமுற்றோர்களைப் பற்றி என்ன மதிப்பீடுகளை வைத்திருக்கிறது ஒரு சோசலிச அரசு உடல்ஊனமுற்றோர்களைப் பற்றி என்ன மதிப்பீடுகளை வைத்திருக்கிறது ரஷ்யாவில், சீனாவில் புரட்சிக்குப் பிறகு அவர்கள் எப்படி நடத்தப்பட்டார்கள் ரஷ்யாவில், சீனாவில் புரட்சிக்குப் பிறகு அவர்கள் எப்படி நடத்தப்பட்டார்கள் இவற்றையும் தெரிந்துகொண்டு இயக்குநர் தனது இறுதி முடிவை எடுத்திருக்க வேண்டும்.\nசமஸ்கிருதம், உடுக்கு, இளையராஜாவின் திறமை எல்லாம் கஞ்சாவின் புகழ்தான் பாடுகின்றன. சிவதாண்டவம் படத்தில் இல்லை. கற்றதுதமிழ் விமர்சனத்தில் நான் யூகித்தது சரிதான் என்பதை சிவதாண்டவம் படத்தில் இல்லை என்பதற்கு சாட்சியாகவும் எடுத்துக் கொள்ளலாம்.\nதெளிவான படப்பிடிப்பு, நேர்த்தியான படத்தொகுப்பு, இயல்பான ஒப்பனை, உணர்வான நடிப்பு, பொருத்தமான வசனங்கள், சீரான திரைக்கதை, உயிர்ப்பான பின்னணியிசை, திறமையான இயக்கம் எல்லாம் சரிதான். ஆனால் கடவுள் பற்றி ஆசான் (கவிஞர் விக்கிரமாதித்தன்) சொல்லும் அந்த அற்புதமான வாசகங்களில் வரும் கடவுள் எனப்படுவது அகோரி ருத்ராவின் அகம் பிரம்மாஸ்மியையும் சேர்த்துத்தானே பிறகு இந்தப் பிரம்மாண்ட பிராம்மாஸ்மி எதற்கு பிறகு இந்தப் பிரம்மாண்ட பிராம்மாஸ்மி எதற்கு\nதுஷ்டநிக்கிரக பரிபாலனம் செய்வதற்கு அதிமனிதன் அகோரியை காசிக்குப் போய் ஒரு சாதாரண மனிதரான நமச்சிவாயம்தான் கூட்டிக் கொண்டு வரவேண்டுமென்றால் அந்த அகம் பிராம்மாஸ்மியா அல்லது சும்மாஸ்மியா\nகுருசாமி மயில்வாகனன் - amuஇந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். - 98654 93197\nபதிப்புரிமை © 2021 தமிழரங்கம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது. Powered by JA Teline IV - Designed by JoomlArt.com. Joomla-வானது GNU/GPL உரிமம் கீழ் வெளியிடப்பட்ட ஒரு இலவச மென்பொருள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2018/06/08/comrade-usilampatti-jeyaraman-funural/", "date_download": "2021-01-26T12:08:13Z", "digest": "sha1:BUHXWW6ISVJ4VSRQTN27GGVAE32RHEGH", "length": 30504, "nlines": 241, "source_domain": "www.vinavu.com", "title": "தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் களப்பலியான தோழர் ஜெயராமனின் இறுதிப்பயணம் ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nரெனால்ட் நிசான் முதல் அசோக் லேலண்ட் வரை : ஊதிய உயர்வு உரிமைக்கான ஆர்ப்பாட்டம்…\nஅர்ச்சகர் பயிற்சி முடித்த பார்ப்பனரல்லாத 203 மாணவர்களுக்கு விடிவு எப்போது\nவாட்சப் : தனிப்பட்ட தகவலை கொடுக்க அனுமதி அல்லது வெளியேறு \nமாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் பயங்கரவாதி பிரக்யாசிங்குக்கு நேரில் ஆஜராக விலக்கு \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்ச���ப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nடிராக்டர் பேரணி : விவசாயிகள் மீது போலீசு தடியடி \nதமிழகம் வெற்றி நடைபோடுகிறதா, கூழுக்கு அழுகிறதா\nஊபா பிணை மறுப்பு : காஞ்சன் நானாவரெ சிறையில் மரணம்\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nலெனினை நினைவுகூர்வதென்பது அவரைக் கற்றறிவது தான் \nStateless : ஆஸ்திரேலிய அகதிகள் தடுப்பு முகாம் பற்றிய நெட்ஃபிளிக்ஸ் தொடர் || கலையரசன்\nநூல் அறிமுகம் : இஸ்லாமும் இந்தியாவும் || ஞானையா || காமராஜ்\nஸ்டாலினும் அவியாத கோழிக் கதையும் : “இதுதான் அவதூறு அரிசியல்\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : தெபாகா எழுச்சி || “வங்காள விவசாயிகள் பேரெழுச்சி” || அபானி…\nநூல் அறிமுகம் : இஸ்லாமும் இந்தியாவும் || ஞானையா || காமராஜ்\nகாஷ்மீரில் அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை\nநூல் அறிமுகம் : சாம்பவான் ஓடை சிவராமன் || சுபாஷ் சந்திரபோஸ் || காமராஜ்\nவிவசாயிகளின் போருக்கு ஆதரவாய் நிற்போம் | மக்கள் அதிகாரம் தோழர் மருது உரை \nநவ 26 : நம் வாழ்வாதாரம் காக்க வீதியில் இறங்குவோம் || தொழிற்சங்க நிர்வாகிகள்…\nபாசிசத்தை வீழ்த்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் களமிறங்குவோம் || தோழர் தியாகு\nபொதுத்துறைகளைப் பாதுகாக்க மக்கள் போராட்டமே ஒரே தீர்வு || சி.ஸ்ரீகுமார்\nநவ 26 : பொதுத்துறை வங்கிகளையும் தொழிலாளர் உரிமைகளையும் மீட்டெடுப்போம் || C.H. வெங்கடாச்சலம்…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nடிராக்டர் பேரணி : விவசாயிகள் மீது போலீசு தடியடி \nவேளாண் சட்டத்திற்கு எதிராக ஆளுநர் மாளிகை முற்றுகை : மக்கள் அதிகாரம் பங்கேற்பு \nவேளாண் சட்டத்திற்கு எதிராக அனைத்து பெண்கள் கூட்டமைப்பு ஆளுநர் மாளிகை முற்றுகை \nதஞ்சை மக்கள் அதிகாரம் : வேளாண் சட்ட நகல் எரிப்புப் போராட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nஇந்திய நீதிமன்றங்கள் ஜனநாயகத்தின் காவலர்களா\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nபிரான்ஸ் : பாதுகாப்பு மசோதாவுக்கு எதிரான போராட்டம் || படக் கட்டுரை\nகீழ்வெண்மணி : ஆண்டுகள் பல கடந்தாலும் அணையா நெருப்பு | கருத்துப் படம்\nடெல்லி சலோ : வெல்லட்டும் விவசாயிகள் போராட்டம் \nஇந்த தீபாவளி வட்டிக் கடைக்காரனுக்குத்தான் கொண்டாட்டம் \nமுகப்பு களச்செய்திகள் மக்கள் அதிகாரம் தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் களப்பலியான தோழர் ஜெயராமனின் இறுதிப்பயணம் \nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் களப்பலியான தோழர் ஜெயராமனின் இறுதிப்பயணம் \nமக்கள் உயிரைக் காத்திட உயிரைக் கொடுத்த தோழனே எங்கள் ஜெயராமனே\nஉயிர்க்கொல்லி ஆலையான தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக் கோரி மக்கள் போராட்டம் 99 நாட்களைக் கடந்து கடந்த மே 22 ஆம் நாளன்று கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஸ்டெர்லைட்டை மூடும் வரை அந்த இடத்தை விட்டு போகப் போவதில்லை என்று முடிவெடுத்து, போராட்டத்தை அறிவித்திருந்தனர். இந்த முற்றுகையில் பங்கேற்பதற்காக ஊர்வலமாகச் சென்ற பொதுமக்கள் மீது போலீசு நடத்திய துப்பாக்கிச் சூட்டிலும் தடியடியிலும் 13 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்தக் களப்பலியில் தன்னையும் இணைத்துக் கொண்டு தியாகியானார், மக்கள் அதிகாரம் தோழர் ஜெயராமன்.\nஇறந்தவர்களின் உடலில் இருந்து தடயங்களை அரசுத் தரப்பு அழித்து விடாமல் இருக்க வேண்டும் என்பதை முன்வைத்து நடத்தப்பட்ட சட்டப் போராட்டத்தின் காரணமாக பிணக்கூராய்வு முடியும் வரை உடல்களைப் பதப்படுத்தி வைக்க உத்தரவிட்டிருந்தது நீதிமன்றம். இந்த நிலையில் ஜூன் 6 அன்று 6 பேர்களின் பிணக்கூராய்வு செய்திட சென்னை உயர் நீதி மன்றம் உத்தரவிட்டது. அதன்படி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் தோழரின் உடல் பிணக்கூராய்வு செய்யப்பட்டது. தோழரின் சொந்த ஊரான உசிலம்பட்டியருகில் உள்ள ஆரியப்பட்டிக்கு பிற்பகல் 3 மணிக்கெல்லாம் உடல் கொண்��ு வரப்படும் என்ற எதிர்பார்ப்போடு தமிழகமெங்கும் இருந்து வந்திருந்த நூற்றுக்கணக்கான தோழர்கள் ஆரியப்பட்டி விலக்கு அருகில் காத்திருந்தனர்.\nதூத்துக்குடியிலிருந்து இந்த ஊர் 130 கி.மீ.க்கும் அதிகத் தொலைவிலுள்ளது எனத் தெரிந்திருந்தும் தாமதமாக பிணக்கூராய்வை ஆரம்பித்து இரவு நெருங்கும் நேரத்தில்தான் முடித்தனர். தோழர் ஜெயராமனின் உடலை சுமந்து வந்த ஆம்புலன்ஸ் இரவு 9 மணிக்குதான் ஆரியப்பட்டி விலக்குக்கு வந்து சேர்ந்தது. அங்கிருந்து ஒரு கி.மீ. தூரத்துக்கு ஊர்வலமாக தோழரின் உடலோடு முழக்கமிட்டபடி மக்கள் ஆரியப்பட்டிக்கு வந்தனர்.\n“மக்கள் உயிரைக் காத்திட உயிரைக் கொடுத்த தோழனே எங்கள் ஜெயராமனே”, “ஸ்டெர்லைட் வீசி எறிந்த எலும்புத் துண்டுக்கு வாலாட்டும் எடப்பாடி கும்பலும் தமிழ்நாடு போலீசும் மக்கள் விரோதி சமூக விரோதி” என்ற முழக்கத்துடன் 500 பேருக்கும் மேல் சென்ற ஊர்வலத்தில் தோழரைக் குறிவைத்துக் கொன்ற போலீசின் மீதான கோபம், “சிந்திய ரத்தம் ஒவ்வொரு துளியையும் மறக்க மாட்டோம் மன்னிக்க மாட்டோம்” என முழக்கமாக விண்ணதிர எழும்பியது.\nஊர் எல்லைக்குள் ஊர்வலம் நுழைந்ததும் உறவினர்களும் ஊர்க்காரர்களும் அழுத குரல் அனைவரையும் உருக்கியது. இதைப் பற்றி எவ்விதமான உணர்வுமற்ற போலீசோ ஊர்வலத்தில் வந்தவர்களை துல்லியமாக வீடியோ எடுப்பதில் முனைந்திருந்தது.\nதோழர் ஜெயராமனின் வீட்டருகே மக்கள் அதிகாரம், மதுரை மண்டல ஒருங்கிணைப்பாளர் தலைமையில் இரங்கல் கூட்டம் தொடங்கியது. தோழரின் உடல் மீது மக்கள் அதிகாரத்தின் கொடியை தோழர்கள் காளியப்பனும், சூரியாவும் போர்த்தினர்.\nஇந்த இரங்கல் கூட்டத்தில் ஆரியபட்டி முன்னாள் ஊராட்சி தலைவர் திரு. பாண்டி, சி.பி.எம். கட்சியின் மதுரை மாவட்ட செயற்குழு உறுப்பினரும், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மதுரை மாவட்ட செயலாளருமான தோழர் செல்லக்கண்ணு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விவசாயிகள் பாதுகாப்பு இயக்க மாநில துணைச் செயலாளர் திரு. தென்னரசு, அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மதுரை புறநகர் செயலாளர் தோழர் ஜெயகுமார், தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் மாநிலத் தலைவர் திரு மீ.த.பாண்டியன், மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் சென்னை மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் மில்ட்டன், 58 கிராம கால்வாய் பாசன வ��வசாயிகள் சங்க துணை செயலாளர் தோழர் ஜெயபிரகாஷ், மதுரை வழக்கறிஞர்கள் கனகவேல், ஆனந்த முனிராசு, ம.க.இ.க.வை சேர்ந்த தோழர் கதிரவன் ஆகியோர் உரையாற்றினர்.\nபேசிய அனைவரும் கார்ப்பரேட்டின் லாபவெறிக்காக சொந்த நாட்டு மக்களைக் கொல்லும் அரசின் கொலைவெறியையும், போலீசு எவ்வாறு வேதாந்தாவின் ஏவல் நாயாக தூத்துக்குடியில் மக்களைக் குதறியது என்பதையும், தூத்துக்குடி மக்களின் கோரிக்கைக்காக, மக்களின் விடுதலைக்காக போராடச் சென்று களப்பலியான ஜெயராமனின் பாதையை நாம் வரித்துக் கொள்வோம் என்றும், அவரால் இந்த மண்ணுக்கே பெருமை என்றும் அழுத்தமாக விளக்கினர்.\nஇறுதியில் உரையாற்றிய மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சி.ராஜூ, ‘’உயிரைக் கொடுத்து மக்களுக்காக போராடிய தோழரின் தியாகத்தை உயர்த்திப் பிடித்து, அடுத்தடுத்து கார்ப்பரேட்களுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுப்போம். ஆயிரம் பேரை சுட்டாலும் நாங்கள் ‘சுடு பார்ப்போம்’ என நெஞ்சை நிமிர்த்தி நிற்போம். பின்வாங்க மாட்டோம். ஜெயராமனின் பாதையில் செல்வோம்… ஆனால் எங்களுக்கு அடுத்த தலைமுறை சும்மா குண்டடிபட்டுக் கொண்டே இருக்காது.” என உரையாற்றியதும் இரங்கல் கூட்டம் முடிந்தது.\nஇரவு 11 மணி ஆகியிருந்தது. தோழர் ஜெயராமனின் இறுதிப்பயணம் தொடங்கியது. மக்களின் வாழ்வாதாரத்தைக் காக்கும் போரில் தன் உயிரைக் கொடுத்த தோழனே உன் பாதையில் ஆயிரமாயிரமாய் அடுத்தடுத்து வருவோம். உன் பாதையில் ஆயிரமாயிரமாய் அடுத்தடுத்து வருவோம்.\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nஉச்சநீதிமன்றம் : ஸ்டெர்லைட் வழக்கு ஒத்திவைப்பு \nஸ்டெர்லைட் வழக்கு : மக்கள் போராட்டத்தின் விளைவே இந்த தீர்ப்பு | மூத்த வழக்கறிஞர் காலின் கன்சால்வஸ்\nஸ்டெர்லைட் வழக்கு : சுற்றுசூழல் பாதுகாப்பே முதன்மையானது | மேனாள் நீதிபதி ஹரிபரந்தாமன் உரை\nதோழர் ஜெயராமனுக்கு வீரமிக்க புகழ்வணக்கம், அவரின் வீரமிக்க பயணத்தை நாம் தொடர்வோம்.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nநூல் அறிமுகம் : தெபாகா எழுச்சி || “வங்காள விவசாயிகள் பேரெழுச்சி” || அபானி...\nடிராக்டர் பேரணி : விவசாயிகள் மீது போலீசு தடியடி \nதமிழகம் வெற்றி நடைபோடுகிறதா, கூழுக்கு அழுகிறதா\nஊபா பிணை மறுப்பு : காஞ்சன் நானாவரெ சிறையில் மரணம்\nவேளாண் சட்டத்திற்கு எதிராக ஆளுநர் மாளிகை முற்றுகை : மக்கள் அதிகாரம் பங்கேற்பு \nஇராஜ்குமாரை சந்திக்க எனக்குத் துணிவில்லை\nஅஞ்சலையின் இருபது வருடப் போராட்டம்\nஎதிர்கால பிரதமர் லக்கன் மனோஜ் கைது\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/05/Jaffna-Library.html", "date_download": "2021-01-26T13:00:58Z", "digest": "sha1:PZ4EIF72TXCVK2UQMIDE2LMDWX6KXRG5", "length": 11683, "nlines": 72, "source_domain": "www.vivasaayi.com", "title": "யாழ்.பொது நூலகம் தீக்கிரையாகி இன்றுடன் 35 வருடங்கள் பூர்த்தி! | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு திருகோணமலை தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nயாழ்.பொது நூலகம் தீக்கிரையாகி இன்றுடன் 35 வருடங்கள் பூர்த்தி\nயாழ்ப்பாணத்தின் மிகப் பெரும் அறிவுப் பொக்கிசங்களில் ஒன்றான யாழ். பொது நூலகம் தீக்கிரையாக்கப்பட்டு இன்றுடன் 35 வருடங்கள் பூர்த்தியாகியுள்ளன.\n1981ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் திகதி தென்னிலங்கையில் இருந்து சென்ற குண்டர்களால் யாழ். பொது நூலகம் தீக்கிரையாக்கப்பட்டது.\nஇலங்கையின் சமாதானமும், சகவாழ்வும் அன்று முதல் தீப்பற்றிக் கொள்ளத் தொடங்கியது.\nயாழ். பொது நூலகம் 1933ஆம் ஆண்டு எம்.கே.செல்லப்பா என்பவரின் தனிமனித முயற்சியில் தனியார் நூலகமாகவே ஆரம்பிக்கப்பட்டது. அதன் பின்னர் 1936ஆம் ஆண்டுக்கு பின்னர் யாழ். நூலகம் நகர ச���ையினால் பொறுப்பேற்கப்பட்டது.\nஅன்றைய நகர சபையின் அயராத முயற்சி காரணமாக பல்வேறு நாடுகளின் நிதியுதவி மற்றும் உலகின் பல்வேறு பாகங்களில் வெளியான நூல்களைக் கொண்டு யாழ். நூலகம் அசுர வளர்ச்சி பெறத் தொடங்கியது.\nபின்னர் வந்த காலக்கட்டத்தில் தென்னிந்திய கட்டடக்கலை நிபுணர் எஸ்.ஆர்.இராமநாதனின் வடிவமைப்பில் மூன்று மாடிகளைக் கொண்டதாக யாழ். நூலகம் புதுப்பிக்கப்பட்டது.\nஇதனை 1959ஆம் ஆண்டு ஒக்டோபர் 07ஆம் திகதி அன்றைய யாழ். மேயர் அல்பிரட் துரையப்பா திறந்து வைத்தார்.\nயாழ்ப்பாணத்தின் பல இடங்களிலும் தனிப்பட்டவர்களிடம் இருந்து வந்த பல நூல்கள், குறிப்பாக நூற்றாண்டுகள் பழமையான ஓலைச்சுவடிகள் 1800களில் யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்ட பல பத்திரிகைகளின் மூலப் பிரதிகள் போன்றவை இந்த நூல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தன.\nஇந்தக் காலப்பகுதியில் கீழைத்தேய தேசங்களின் அபூர்வமான நூல்களையும் தன்னகத்தே கொண்ட யாழ். நூலகம் கீழைத்தேய உலகின் அறிவுச் சுரங்கமாக போற்றப்படத் தொடங்கியிருந்தது.\nஇதன் பின்னர் 1977ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் இயங்கிய அமெரிக்கன் சென்டர் எனும் நூலகம் மூடப்பட, அங்கு பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த அபூர்வ நூல்கள் பலவும் யாழ். நூலகம் வசம் ஒப்படைக்கப்பட்டது.\nஇக்காலப்பகுதியில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான அபூர்வமான நூல்களை யாழ். நூலகம் கொண்டிருந்ததாக கூறப்படுகின்றது.\nஇவ்வாறான நிலையில் வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையில் தொடங்கிய விரிசலின் இடைவெளியில் ஓங்கி எழுந்த இனவாதத் தீயின் நாக்குகள் யாழ். நூலகத்தை முற்றாக இரையாக்கிக் கொண்டன.\n1981ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் திகதி நடந்த அந்த வரலாற்றுத் துயர் சம்பவத்தின் பின்னர் வடக்கும் தெற்கும் இணைய முடியாத இருதுருவ தேசங்களாக மாறி யுத்தமொன்றை எதிர்கொள்ள நேரிட்டது.\nஅதன் பின்னர் சந்திரிக்கா அம்மையாரின் காலத்தில் தான் வடக்கிற்கான நல்லுறவுப் பாலம் மீண்டும் நிர்மாணிக்கப்பட்டது.\nகடோலய் பொதய் (ஒரு செங்கல், ஒரு நூல்) என்ற பெயரில் முன்னெடுக்கப்பட்ட நல்லுறவு செயற்திட்டத்தின் ஊடாக தென்னிலங்கையில் சேகரிக்கப்பட் செங்கள் கட்களைக் கொண்டு யாழ். நூலகம் மீண்டும் கட்டியெழுப்பப்பட்டுள்ளது.\nநூலகத்துக்கான புத்தகங்கள் மற்றும் அவற்றைக் கொள்வனவு செய்வதற்கான நிதி எ���்பன தென்னிலங்கையின் பொதுமக்களாலும், அரச ஊழியர்களின் ஒரு நாள் சம்பள அன்பளிப்பாலும் நடைபெற்றது.\nதற்போதைய நிலையில் 30 ஆயிரம் வாசகர்கள் மற்றும் 2200 உறுப்பினர்களைக் கொண்டுள்ள யாழ். நூலகத்தில் ஒரு இலட்சத்தை அண்மித்த எண்ணிக்கையில் நூல்கள் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.\nஎரிக்கப்பட்ட நூலகம் தேசத்தின் சகவாழ்வுக்கு தீவைத்தது போன்றே மீண்டும் கட்டியெழுப்பப்பட்டதன் பின்னர் நாட்டின் நல்லிணக்கத்துக்கான வழியும் பிறந்துள்ளது.\nஅந்த வகையில் யாழ். நூலகம் ஒரு அறிவுச் சுரங்கம் மாத்திரமன்றி தேசத்தின் அமைதியின் சின்னமுமாகும்.\nஎது எவ்வாறு இருப்பினும் எரிந்துபோன பல நூல்களும், பழமைவாய்ந்த கையெழுத்துப் பிரதிகளும், வேறு பல ஆவணங்களும் திரும்பப் பெறமுடியாதவை.\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nகடைசி நேரத்தில் சுருக்கை பிடித்துக் கொண்டு திணறிய சித்ரா\nஇலங்கைக்கு இனப்படுகொலைக்கு தீர்வுகாண சர்வதேச சுயாதீன புலனாய்வு பொறிமுறையே வேண்டும்\nதமிழ் மக்களின் உணர்வுகளை நசுக்குவதற்கு ஒப்பானது- CV விக்னேஸ்வரன்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/845910", "date_download": "2021-01-26T13:12:18Z", "digest": "sha1:6CNK56NBVU24T52PCKUWJ5CJLXQGJGTD", "length": 2873, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"சப்பானிய மொழி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சப்பானிய மொழி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n22:22, 16 ஆகத்து 2011 இல் நிலவும் திருத்தம்\n26 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n13:32, 14 ஆகத்து 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nLuckas-bot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.1) (தானியங்கிஇணைப்பு: mi:Reo Hapani)\n22:22, 16 ஆகத்து 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/932238", "date_download": "2021-01-26T13:26:28Z", "digest": "sha1:7FP5JJNQMSCTGLX5WF55QBFOGM646EVH", "length": 7467, "nlines": 86, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"அருப்புக்கோட்டை (சட்டமன்றத் தொகுதி)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"அருப்புக்கோட்டை (சட்டமன்றத் தொகுதி)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nஅருப்புக்கோட்டை (சட்டமன்றத் தொகுதி) (தொகு)\n15:50, 19 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்\n39 பைட்டுகள் நீக்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n19:29, 29 மே 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nHibayathullah (பேச்சு | பங்களிப்புகள்)\n(→‎தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் வரலாறு)\n15:50, 19 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nMahirbot (பேச்சு | பங்களிப்புகள்)\n|[[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2001|2001]]\n|[[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1996|1996]]\n|[[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1991|1991]]\n|[[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1989|1989]]\n|[[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1980|1980]]\n|[[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1977|1977]]\n== தொகுதி எல்லைக‌ள் ==\nவில்லிபத்ரி, சூலக்கரை, கல்லுமார்பட்டி, குல்லூர்சந்தை, பாலவநத்தம், கோபாலபுரம், கோவிலாங்குளம், கட்டன்குடி, பாலையம்பட்டி, பொய்யாங்குளம், குருஞ்சாங்குளம், புலியூரான், செம்பட்டி, மேட்டுதொட்டியாங்குளம், கஞ்சநாயக்கன்பட்டி, கட்டகஞ்சம்பட்டி, சுக்கிலநத்தம், திருவிருந்தாள்புரம், டி.மீனாட்சிபுரம், ஆமணக்குநத்தம், கொத்திப்பாறை, குருந்தமடம், போடம்பட்டி, செட்டிக்குறிச்சி, வடக்கு கொப்புசித்தம்பட்டி, கொப்புசித்தம்பட்டி, பந்தல்குடி, செட்டிபட்டி, வதுவார்பட்டி, தும்மக்குண்டு, பி.ஆண்டிபட்டி, வேலாயுதபுரம் மற்றும் அத்திப்பட்டி கிராமங்கள். அருப்புக்கொட்டை (நகராட்சி).\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-faqs/tata-venture.html", "date_download": "2021-01-26T12:13:47Z", "digest": "sha1:Z4XBAHL3QDYRYMIWVBSLTC6YCTWRA6RN", "length": 5875, "nlines": 166, "source_domain": "tamil.cardekho.com", "title": "டாடா வென்ச்சூர் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் - டாடா வென்ச்சூர் கேள்விகள் மற்றும் பதில்கள் | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand டாடா வென்ச்சூர்\nமுகப்புபுதிய கார்கள்டாடா கார்கள்டாடா வென்ச்சூர்faqs\nடாடா வென்ச்சூர் இல் கேள்விகள் மற்றும் பதில்கள்\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\nCompare Variants of டாடா வென்ச்சூர்\nவென்ச்சூர் எல்எக்ஸ் 7 str Currently Viewing\nவென்ச்சூர் எல்எக்ஸ் 7 str captain இருக்கைகள் Currently Viewing\nவென்ச்சூர் இஎக்ஸ் 7 str captain இருக்கைகள் Currently Viewing\nவென்ச்சூர் ஜிஎக்ஸ் 7 str Currently Viewing\nவென்ச்சூர் ஜிஎக்ஸ் 7 str captain இருக்கைகள் Currently Viewing\nஎல்லா வென்ச்சூர் வகைகள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 26, 2021\nஎல்லா டாடா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.theleader.lk/news/1755-2020-12-08-03-53-12", "date_download": "2021-01-26T12:22:21Z", "digest": "sha1:YBOE7X46TFUZI33547SSC4HM6A5HV5P3", "length": 8700, "nlines": 99, "source_domain": "tamil.theleader.lk", "title": "வெனிசுவேல பாராளுமன்றத் தேர்தலில் ஜனாதிபதி நிகொலஸ் மடுரோவின் கூட்டணிக்கு வெற்றி!", "raw_content": "\nவெனிசுவேல பாராளுமன்றத் தேர்தலில் ஜனாதிபதி நிகொலஸ் மடுரோவின் கூட்டணிக்கு வெற்றி\nபிரதான எதிர்கட்சிகள் புறக்கணித்த வெனிசுவேல பாராளுமன்றத் தேர்தலில் ஜனாதிபதி நிகொலஸ் மடுரோவின் கட்சி மற்றும் அவரது கூட்டணி வெற்றியீட்டி இருப்பதாக ஆரம்ப முடிவுகள் தெரிவித்துள்ளன.\nஇதன்மூலம் நாட்டின் அரசியல் கட்டமைப்பு முழுவதும் மடுரோவின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.\n80 வீத வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் மடுரோ கூட்டணி 67.6 வீத வாக்குகளை வென்றிருப்பதாக தேசிய தேர்தல் கௌன்சில் தெரிவித்துள்ளது.\nகடந்த இரண்டு ஆண்டுகளாக அதிகாரப் போட்டியில் இருந்து வந்த எதிர்க்கட்சித் தலைவர் ஜுவான் குவைடோ இந்தத் தேர்தலை புறக்கணித்தார்.\nகுவைடோவை வெனிசுவேலாவின் சட்டபூர்வத் தலைவராக அமெரிக்கா உட்பட 50க்கும் மேற்பட்ட நாடுகள் அங்கீகரித்தன.\nபுறக்கணிப்பை மீறி தேர்தலில் போட்டியிட்ட எதிர்க்கட்சியின் ஒரு தரப்பினர் 18 வீத வாக்குகளை வென்றுள்ளனர்.\nஎனினும் இந்தத் தேர்தலில் 31 வீத வாக்குப்பதிவே இடம்பெற்றிருப்பதாக தேசிய தேர்தல் கௌன்சில் தலைவர் இன்டிரா அல்பொன்சோ தெரிவித்துள்ளார்.\nகடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்தத் தேர்தலை ‘மோசடியானது மற்றும் வெட்ககரமானது’ என்று அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ தெரிவித்துள்ளார்.\n‘சட்டவிரோதமான மடுரோ அரசு வெளியிட்டிருக்கும் தேர்தல் முடிவுகள் வெனிசுவேல மக்களின் விருப்பை பிரதிபலிக்கவில்லை’ என்று அவர் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.\n277 ஆசனங்கள் கொண்ட வெனிசுவேல பாராளுமன்றம் 2015 தொடக்கம் எதிர்க்கட்சி கட்டுப்பாட்டிலேயே இருந்து வந்தது. சட்டம் நிறைவேற்றல் மற்றும் அரசின் வரவுசெலவு திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க��ம் செயற்பாடுகளை பாராளுமன்றம் மேற்கொண்டபோதும் 2017 இல் அதன் அதிகாரத்தை குறைக்கும் வகையில் ஜனாதிபதி மடுரோ தேசிய சட்டவாக்க சபை ஒன்றை அமைத்தார்.\nமடுரோ அரசில் வெனிசுவேல பொருளாதாரம் நெருக்கடிக்கு முகம்கொடுத்திருப்பதோடு உணவு மற்றும் மருத்துவ பொருட்களுக்கு தட்டுப்பாடு உள்ளது.\nவெனிசுவேலாவின் 4.5 குடியேறிகள் மற்றும் அகதிகள் உலகெங்கும் தஞ்சம் அடைந்திருப்பதாக ஐக்கிய நாடுகள் அகதிகள் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.\n“சஜித் - கோத்தா போட்டியில் சஜித்திற்கு இலகு வெற்றி” - விக்டர் ஐவன் (காணொளி)\nஅமெரிக்க ஒப்பந்தம் தொடர்பில் கோத்தாபய அணியினரிடத்தில் கடும் மோதல்\nசுற்றுச்சூழல் ஆர்வலறும் ஊடகவியலாளறுமான லக்மல் ரனபாஹு மீதான குண்டர் தாக்குதலை சுற்றுச்சூழல் அமைப்பு வண்மையாக கண்டிக்கிறது\nடெல்லி விவசாயிகள் போராட்டம் தமிழகத்திலும்\nகொவிட் தொற்றால் உயிரிழந்தவர்களை வலிந்து எரியூட்டுவது மனித உரிமைகளை மீறும் செயல் இலங்கைக்கு ஐ.நா கடும் கண்டனம்\nசுதந்திர தினத்தை கொண்டாட்டத்தால் மாணவர்களுக்கு தொற்றுநோய் ஏற்படும் அபாயம்\nஊடகவியலாளர் பிரகீத்தை நினைவுகூர்ந்து காணாமல் போனவர்களுக்காக ஒரு இணையதளம்\nகிழக்கு முனைய விவகாரத்தில் சிக்கித் தவிக்கும் அரசு\nநாடாளுமன்ற கூட்டத்தொடரை தொடங்குவது தொடர்பாக பிரதமர் மற்றும் சபாநாயகர் இடையே சந்திப்பு\n4 மில்லியன் மக்களுக்கு இந்த பாணியை வழங்கியுள்ளேன் பவித்ரா பாணியை சரியாக பருகவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/8756", "date_download": "2021-01-26T12:52:45Z", "digest": "sha1:KRZRGDQG26ZZVZGPBYIKT52OUJLDD5C7", "length": 8706, "nlines": 71, "source_domain": "www.newlanka.lk", "title": "வெளிநாட்டில் மிக நீண்ட காலம் பணிபுரிந்து கோடிக்கணக்கில் சொத்துச் சேர்த்த தமிழருக்கு சொந்த ஊரில் காத்திருந்த பேரதிர்ச்சி..!! | Newlanka", "raw_content": "\nHome Sticker வெளிநாட்டில் மிக நீண்ட காலம் பணிபுரிந்து கோடிக்கணக்கில் சொத்துச் சேர்த்த தமிழருக்கு சொந்த ஊரில் காத்திருந்த...\nவெளிநாட்டில் மிக நீண்ட காலம் பணிபுரிந்து கோடிக்கணக்கில் சொத்துச் சேர்த்த தமிழருக்கு சொந்த ஊரில் காத்திருந்த பேரதிர்ச்சி..\nவெளிநாட்டில் 38 ஆண்டுகள் பணி செய்து கோடிக்கணக்கில் சொத்துச் சேர்ந்த நபர் ஊருக்கு திரும்பியதும் குடும்பத்தினரால் வீட்டை விட்டு துரத்தப்பட்ட சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.\nதமிழகத்தின் மயிலாடுதுறை மாவட்டம் பரசலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜன். இவருக்கு குமரி என்ற மனைவியும், இரண்டும் மகன்களும் மற்றும் இரண்டு மகள்களும் உள்ளனர்.ஐக்கிய அரபு அமீரகத்தில் எலக்ட்ரிகல் கேபிள் துறையில் வேலை செய்த நாகராஜன், மாடி வீடு வணிக வளாகம் உள்ளிட்ட 2 கோடி மதிப்பிலான சொத்துகளைச் சேர்த்து வைத்துள்ளார். மகன்கள் இருவரும் வெளிநாட்டு வேலையில் உள்ளனர். மகள்கள் இருவருக்கும் திருமணம் முடிந்துவிட்டது.38 ஆண்டுகளாக குடும்பத்திற்காக வெளிநாட்டில் வேலை பார்த்துவந்த நாகராஜன் தற்போது முதுமை காரணமாகச் சொந்த வீட்டிற்குத் திரும்பியுள்ளார்.ஊருக்கு வந்த அவரிடம் சொத்துக்களை தங்கள் பெயரில் மாற்றித்தர மனைவியும், குடும்பத்தினரும் வற்புறுத்தியதாகத் தெரிகிறது.ஆனால், சொத்துக்களை எழுதித்தர நாகராஜன் மறுத்துள்ளார், இதையடுத்து சொத்துக்களை அபகரித்து கொண்டு அவரை வீட்டிலிருந்து விரட்டி அடித்துள்ளனர் எனக் கூறப்படுகிறது. சொந்த ஊரில் நிம்மதியாக வாழலாம் என நினைத்த நாகராஜனுக்கு இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, இதனால் அவர் சாலையில் சுற்றி திரிகிறார்.இது குறித்து நாகராஜன் கூறுகையில், நான் நிம்மதியாக வாழ வேண்டிய நேரத்தில் என் குடும்பத்தார் என்னை அடித்து துரத்தி சாலையில் பிச்சையெடுக்க வைத்துவிட்டனர். நானும் எவ்வளவு தான் அவர்களை எதிர்த்து போராட முடியும் என அழுது கொண்டே கூறியுள்ளார். ஆனால், இந்தக் குற்றச்சாட்டை அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் மறுத்துள்ளனர் என தெரியவந்துள்ளது.\nPrevious articleஒரு மாதத்திற்குப் பின்னர் இலங்கையில் மீண்டும் சமூகத்திற்குள் கொரோனா தொற்று.\nNext articleமூன்றே நாளில் உங்கள் சிறுநீரகக்கல் கரைய வேண்டுமா இதனை இப்படிச் செய்து பாருங்கள்…அசத்தும் பாரம்பரிய வைத்தியம்…\nதற்போது கிடைத்த மிக மகிழ்ச்சியான செய்தி..வடமாகாண மக்களுக்கு மிக விரைவில் கிடைக்கப் போகும் கொரோனா தடுப்பூசி..\nகொரோனா தொற்றில் இருந்து இன்றுடன் 51 ஆயிரம் பேர் குணமடைவு \nஇலங்கை பொலிஸ் சேவைக்கு புதியவர்களை இணைப்பதற்கு வடக்கில் இன்று நடந்த உடற்தகுதிகாண் பரீட்சை\nதற்போது கிடைத்த மிக மகிழ்ச்சியான செய்தி..வடமாகாண மக்களுக்கு மிக விரைவில் கிடைக்கப் போகும் கொரோனா தடுப்பூசி..\nகொரோனா தொற்றில் இருந்து இன்றுடன் 51 ஆயிரம் பேர் குணமடைவு \nஇலங்கை பொலிஸ் சேவைக்கு புதியவர்களை இணைப்பதற்கு வடக்கில் இன்று நடந்த உடற்தகுதிகாண் பரீட்சை\nஇலங்கையில் உள்ள பேஸ்புக் பயனாளர்களுக்கு ஓர் மிக முக்கிய அறிவிப்பு..நாளை முதல் அறிமுகம்..\nசிகரெட் மற்றும் மதுபானப் பிரியர்களுக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.. ஒரு வருடத்திற்கு அனைத்திற்கும் மூடுவிழா. ஒரு வருடத்திற்கு அனைத்திற்கும் மூடுவிழா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/discovery-book-palace/centimeter-alavil-thundaadappadum-kadal-10013007?page=11", "date_download": "2021-01-26T12:54:45Z", "digest": "sha1:NRQ6QC7C4MNVVPPBNUUXZJ6P3F5T3363", "length": 6684, "nlines": 160, "source_domain": "www.panuval.com", "title": "சென்டிமீட்டர் அளவில் துண்டாடப்படும் கடல் - கே.பாக்யா - டிஸ்கவரி புக் பேலஸ் | panuval.com", "raw_content": "\nசென்டிமீட்டர் அளவில் துண்டாடப்படும் கடல்\nசென்டிமீட்டர் அளவில் துண்டாடப்படும் கடல்\nசென்டிமீட்டர் அளவில் துண்டாடப்படும் கடல்\nPublisher: டிஸ்கவரி புக் பேலஸ்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nகாலம் காலமாய் கவிதைமனம் சஞ்சலன்களால், கொந்தளிப்பால், கோபங்களால் அமைதியிழந்தே வந்திருக்கிறது. ஆனாலும் இவ்வமைதியின்மையே இறுக்கமான கெட்டி தட்டிப்போன மனிதகுலத்தின் விடுதலைக்கும், அமைதிக்கும், நல்வாழ்வுக்கும் எதிரான அதிகார மதிப்பீடுகளைக் கலைக்க உதவுவதாக இருக்கின்றன. இவ்வாறு மையச் சமூகத்தில் அமைதியின்மையை, பதற்றத்தை உருவாக்குகிற கலகக்கார இளங்கவியாகத் திகழ்கிறார் கே. பாக்யா. - கரிகாலன்\n... ஆதலினால் காதலன் ஆகினேன் ...\n15ம் ஆண்டு சிறப்பிதழ் புது எழுத்து\n15ம் ஆண்டு சிறப்பிதழ் புது எழுத்து..\n20ஆம் நூற்றாண்டின் ஈழத்துக் கவிதைகள்\nபடைப்பு - வாசிப்பு எனும் இரு தளங்களிலும் இயங்கிக் கொண்டிருக்கும் யாவரும்.காம் அமைப்பின் முதல் அறிமுகம் ரமேஷ் ரக்சன். ஒரு கவிஞனாக மட்டுமே அறியப்பட்டவனி..\nஇந்திய சினிமாவின் நூற்றாண்டு கொண்டாடப்படும் இவ்வேளையில் வெளிவந்திருக்கும் இப்புத்தகம் முழுக்க முழுக்க டிஜிட்டல் சினிமா ஒளிப்பதிவு மற்றும் டிஜிட்டல் சி..\nதேசிய மற்றும் சர்வதேச அளவில் கவனம் பெற்ற தமிழ் படங்களைப் பற்றிய குறிப்புகள் கொண்ட நூல்...\nகிட்டத்தட்ட 2010-க்குப் பின் வெளிவந்த இத்திரைப்படங்கள் அனைத்தும் தினமணி.காம்-ல் தொடராக வெளிவந்து பல ஆயிரம் வாசகர்களைச் சென்றடைந்துள்ளன. அதோடு அனைவரும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2020/07/blog-post_113.html", "date_download": "2021-01-26T12:30:47Z", "digest": "sha1:XPKO565KWT5E76IOQUZ2533J54EMYDF5", "length": 7390, "nlines": 86, "source_domain": "www.yarlexpress.com", "title": "தமிழ் தேசியத்தில் வழுவாது செயற்படும் தரப்பிற்கு வாக்களியுங்கள் - யாழ் பல்கலை மாணவர் ஒன்றியம் அழைப்பு. \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nதமிழ் தேசியத்தில் வழுவாது செயற்படும் தரப்பிற்கு வாக்களியுங்கள் - யாழ் பல்கலை மாணவர் ஒன்றியம் அழைப்பு.\nநடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான தமது நிலைப்பாட்டை வலியுறுத்தும் வகையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தமது அறிக்கையை இன்று ...\nநடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான தமது நிலைப்பாட்டை வலியுறுத்தும் வகையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தமது அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளது.\nவிரக்தி மனநிலையில் இருந்து மக்கள் வாக்களிக்க முன்வருவதுடன் தமிழ் தேசிய பாதையில் வழுவாது செயற்படும் தரப்பை தமிழ் மக்கள் ஆதரிக்க வேண்டும் என்றும் அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவணிகம் / பொருளாதாரம் (6)\nயாழ் பல்கலை மருத்துவ பீட மாணவனுக்கு கொரோனா தொற்று உறுதி. உணவகமும் தனிமைப்படுத்தப்பட்டது.\nயாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று.\nபொன்னாலை வரதராஜர் ஆலயம் தனிமைப்படுத்தலுக்கு உள்ளானது\nஉணவுத் தவிர்ப்பில் ஈடுகின்ற மாணவர்களை சந்தித்தார் துணைவேந்தர்.\nYarl Express: தமிழ் தேசியத்தில் வழுவாது செயற்படும் தரப்பிற்கு வாக்களியுங்கள் - யாழ் பல்கலை மாணவர் ஒன்றியம் அழைப்பு.\nதமிழ் தேசியத்தில் வழுவாது செயற்படும் தரப்பிற்கு வாக்களியுங்கள் - யாழ் பல்கலை மாணவர் ஒன்றியம் அழைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.tnppgta.com/2020/05/blog-post_32.html", "date_download": "2021-01-26T12:31:33Z", "digest": "sha1:VQVAW7H7YAV4TYDI6XJ7OSDIILHPHVTD", "length": 11949, "nlines": 122, "source_domain": "www.tnppgta.com", "title": "ஓய்வு வயது உயர்த்தியது ஏன்? யாருக்கு பொருந்தும், யாருக்கு பொருந்தாது?", "raw_content": "\nHomeGENERAL ஓய்வு வயது உயர்த்தியது ஏன் யாருக்கு பொருந்தும், யாருக்கு பொருந்தாது\nஓய்வு வயது உயர்த்தியது ஏன் யாருக்கு பொருந்தும், யாருக்கு பொருந்தாது\nதமிழகத்து ஆசிரியர்கள் , அரசு ஊழியர்கள் , அலுவலர்கள் நிரந்தரப் பணி இடத்தில் இருப்பவர்களுக்கு ஓராண்டு ஓய்வு பெறும் வயது 58 லிருந்து 59 ஆக நீட்டித்து மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார்கள் .\nமாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் இந்த அறிவிப்பு பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை அரசாணை எண் 51 நாள் 07 . 05 . 2020 ன்படி வெளியிடப் பட்டுள்ளது .\nயார் யாருக்கு எப்போது இருந்து பொருந்தும் : நிரந்தரப் பணியிடத்தில் பணியாற்றிக் கொண்டு இருப்பவர்கள் அலுவலர்கள் , ஆசிரியர்கள் , பணியாளர்கள் , ஊழியர்கள் என அனைவருக்கும் இந்த ஓய்வு பெறும் வயது நீட்டிப்பு பொருந்தும் . 02 . 05 . 2020 முதல் பிறந்த தேதி உடையவர்கள் அனைவருக்கும் பணி நீட்டிப்பு உண்டு . அரசாணையில் 31 . 05 . 2020 முதல் என்று குறிப்பிடப்பட்டிருப்பது அந்த மாதத்தின் இறுதி நாளை குறிப்பிட்டு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது .\nமுதலமைச்சர் அவர்களின் அறிவிப்பு ஆசிரியர்கள் , அரசு ஊழியர்கள் மத்தியில் பெருத்த வரவேற்பினைப் பெற்றுள்ளதா \nஎந்த அறிவிப்பினையும் வெளியிடாத முதலமைச்சர் அவர்கள் இந்த அறிவிப்பினையாவது வெளியிட்டுள்ளார் . வரவேற்பு பயனாளிகளின் மனநிலையை பொறுத்ததாக அமையும் .\n29 ஆண்டு காலம் பணியாற்றியவர்கள் இன்னும் ஓராண்டு காலம் பணியாற்றுவதற்கு வாய்ப்பு கிடைக்கிற போது அவர்கள் 30 ஆண்டு முடிக்கும் போது முழு ஓய்வூதியம் பெறுவதற்கு தகுதியானவர்கள் ஆவார்கள் .\nதேர்வுநிலை , சிறப்புநிலை பெறுபவர்கள் ஓராண்டு பணி நீடிப்பதால் அந்த நிலையினை பெறும் தகுதி உடையவர்கள் ஆவார்கள் . புதிய ஓய்வூதியத் திட்டத்தில் உள்ளவர்கள் இன்னும் ஓராண்டு காலம் பணியாற்ற\nஇந்த அறிவிப்பு உடன் வெளி வருவதற்கான காரணம் என்ன \nஆசிரியர்கள் , அரசு ஊழியர்கள் மத்தியில் நிலவி வருகின்ற அதிருப்திக்கு தீர்வு காணும் முயற்சியாக கூட இருக்கலாம் . ஒரே சமயத்தில் இந்த ஆண்டு பணி நிறைவு பெறுபவர்களுடைய முழு ஓய்வூதிய பணப் பயன்களை அனுமதிப்பதற்கான நிதி ஆதாரம் அரசிடம் பற்றாக்குறை உள்ளது என்பதையும் மறுப்பதற்கு இயலாது . அடுத்த ஆண்டு ஓய்வு பெறுவதற்குள் நிதிப்பற்றாக்குறையினை தீர்வு கண்டு விட முடியுமா என்ற கேள்வியும் எழாமலில்லை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் .\nஏப்ரல் மாதம் பணி நிறைவு பெற்றவர்கள் மனநிறைவுடன் முழு ஓய்வூதிய பயன்களையும் பெற்று மகிழ்ச்சியுடன் விடை பெறுவதாக நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்கள் . வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்கள் கொந்தளிப்பின் உச்சக் கட்டத்திற்கு செல்வதை தடுத்து நிறுத்த முடியாது .\n95 லட்சம் பேர் வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்து வயது முதிர்வும் நிறைவு பெறுகிற வரையில் வேலை வாய்ப்பின்றி பாதிக்கப்பட்டு வருகிறார்கள் . ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளவர்கள் , தேர்ச்சி பெறாதவர்கள் , தேர்வு எழுத தயார் படுத்திக் கொண்டிருப்பவர்கள் ஆயிரக்கணக்கானோர் காத்துக்கொண்டு இருக்கிறார்கள் என்பதை மறுக்க தான் முடியுமா \nகல்லூரி , பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களைத் தவிர தமிழகத்தில் எந்த ஆசிரியர் சங்கங்களும் ஓய்வு பெறும் வயதை எங்களுக்கு நீட்டித்து தரவேண்டும் என்று கோரிக்கை வைத்து போராடியதாக வரலாற்றில் இடம் பெறவில்லை .\n30. 4 - 2020 வரை ஓய்வு பெற்றவர்கள் மற்றும் 30 . 4 . 2020க்கு முன் ஓய்வு பெற்று 3 1 - 5 - 2020 வரை பணி நீட்டிப்பில் உள்ளவர்களுக்கு இந்த அரசாணை பொருந்தாது எனத் தெரிகிறது . அதாவது 2 - 5 - 2020க்கு பிறகு ஓய்வு பெறவுள்ளவர்களுக்கு முழுமையாக ஓராண்டு கிடைக்கும் .\n1 - 6 - 2020 க்கு பிறகு ஓய்வு பெறுபவர்களுக்கு இரண்டாண்டுகள் கிடைக்கும் அதாவது பணி நீட்டிப்பில் 60 வயது வரை பணி புரியலாம் ) அத்துடன் ப்ரோமோசன் உள்ளிட்டவை சிலருக்கு தாமதம் ஏற்படலாம் . ஏனெனில் ஒருவர் ஓய்வு பெற்றால் மட்டுமே இன்னொருவர் அந்த இடத்திற்கு வரமுடியும் என்பதால் இது ப்ரோமோசனை சிலருக்கு பாதிக்கலாம் . எனினும் 58 வயதில் இருந்து 59 வயதாக ஒய்வு பெறும் வயதை அதிகரித்து இருப்பது தமிழக அரசு ஊழியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .\nமொபைல் செயலி அல்லது இணையதள முகவரி வாயிலாக வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்து கொல்ள்ளலாம் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.\nமொபைல் செயலி அல்லது இணையதள முகவரி வாயிலாக வாக்கா��ர் அடையாள அட்டையை …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/madurai/ayappa-devotees-avoid-wear-malai-due-to-corona-403343.html?utm_source=articlepage-Slot1-13&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2021-01-26T12:57:13Z", "digest": "sha1:LTJVMGQUSAZYIKKZ7DD3WD4ILNDI6KFB", "length": 24359, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "கொரோனா கெடுபிடியால் மாலை அணிவதை தவிர்த்த ஐயப்ப பக்தர்கள் - பூஜை பொருட்கள் விற்பனை மந்தம் | Ayappa devotees avoid wear Malai due to corona - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் விவசாயிகள் போராட்டம் குடியரசு தின விழா சசிகலா கட்டுரைகள் திமுக\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மதுரை செய்தி\nஜல்லிக்கட்டு, ஸ்டெர்லைட் போராட்டங்களை போல டெல்லி டிராக்டர் பேரணியிலும் வன்முறை - உதயநிதி ஸ்டாலின்\nநாளை காலை 10.30 மணிக்கு சசிகலா விடுதலை.. நாளை மாலை சென்னை திரும்புவாரா\nடெல்லி போர்க்களம்:காலை 8.30 மணி சிங்கு எல்லை-பகல் 2 மணி செங்கோட்டையில் சீக்கியர் கொடி- நடந்தது என்ன\nவிவசாயிகள் போராட்டத்தில் வன்முறை மூளுமானால்.. ஸ்டாலின் எச்சரிக்கை\nடெல்லியில் இன்று நள்ளிரவு முதல் 144 தடை... போலீசாரின் கழுகுப்பார்வையில் தலைநகர்\n'ஏற்றுக்கொள்ள முடியாத இந்த நிகழ்வுக்கு வருந்துகிறோம்' - விவசாயிகள் சங்கம்\nகொஞ்சம் தெளிவா பேசுங்க பாஸ்... உதயநிதி ஸ்டாலினை கலாய்த்த செல்லூர் ராஜூ\nவேட்பாளர் தேர்வை யாரேனும் எதிர்த்தால் கிரீஸ் டப்பா போல் மிதித்துவிடுவேன்.. சீமான் அதிரடி\nஸ்டாலின் வேல் குத்தி கூட ஆடுவார்...செல்லூர் ராஜூ கிண்டல்\nகமல், விஜயகாந்த், டிடிவி, காங்கிரஸ் - எப்படியிருக்கு இந்த புது கூட்டணி\nதமிழகத்திற்கு ஜே.பி. நட்டா வந்தாலும் நோட்டாவுக்கு கீழேதான் பாஜக இருக்கும் - சீமான் விளாசல்\nஸ்டாலினுக்கு அம்னீசியா...என்ன இது.. சட்டுன்னு இப்படி சொல்லிட்டாரே செல்லூர் ராஜூ\nSports நிலையில்லாத ஆட்டங்கள்... மோஹுன் பகனுடன் மோதும் நார்த்ஈஸ்ட்... வெற்றிக்கனவு பலிக்குமா\nMovies ஜிகுஜிகு உடையில் கிளாமர் போஸ்… வாய் பிளந்து கதறும் சிங்கிள்ஸ் \nFinance சீன நிறுவனத்தை நம்பாத இந்திய மக்கள்.. மோசமான நிலையில் ஷியோமி, ரியல்மி, ஓப்போ..\nAutomobiles 2 பெட்ரோல் என்ஜின் தேர்வுடன் விற்பனைக்கு வரும் ஸ்கோடா குஷாக்\nLifestyle இன்றைய ராசிப்பலன் 26.01.2021: இன்ற�� இந்த ராசிக்காரர்கள் மிகப்பெரிய நிதி நன்மையைப் பெற வாய்ப்பிருக்காம்…\nEducation ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகொரோனா கெடுபிடியால் மாலை அணிவதை தவிர்த்த ஐயப்ப பக்தர்கள் - பூஜை பொருட்கள் விற்பனை மந்தம்\nமதுரை: கொரோனா அச்சம் மற்றும் மத்திய மாநில அரசுகளின் லாக்டவுன் கட்டுப்பாடுகளால், நடப்பு ஆண்டில் சபரிமலை ஐயப்பனை தரிசிக்க மாலையணிந்து விரதம் இருக்கும் பக்தர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. இதனால், பூஜை பொருட்கள், மாலை மற்றும் காவி வேட்டிகள் விற்பனை செய்யும் கடைகளில் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.\nவழக்கமாக கார்த்திகை மாதம் பிறக்கிறது என்றாலே சபரிமலை ஐயப்பன் மற்றும் தைபூசத்திற்கு மாலையணிந்து விரதமிருக்கும் பக்தர்கள் பெரும்பாலும், அதற்கு முதல் நாளே தேவையாண அனைத்து பூஜை பொருட்களையும் வாங்கி வைத்துக்கொள்வது வழக்கம். கார்த்திகை பிறந்த உடனே, விடியற்காலையே குளித்து முடித்து அருகிலுள்ள கோவில்களுக்கு சென்று மாலையணிந்து வந்து விடுவார்கள்.\nகார்த்திகை முதல் நாளில் மாலையணிந்து விரதமிருக்கும் பக்தர்கள் கார்த்திகை மாதம் நடக்கும் படிபூஜை, பின்னர் மண்டல பூஜை அதைத் தொடர்ந்து தை முதல் நாளன்று நடக்கும் மகர விளக்கு பூஜை அன்று சபரிமலைக்கு சென்று ஐயப்பனை தரிசிப்பது நடைமுறை. வெகு சிலர் மட்டுமே கார்த்திகை மாத இறுதியில் மலைக்கு சென்று திரும்புவது வழக்கம்.\nஆனால், இந்த ஆண்டு கொரோன நோய் தொற்று அனைத்து நடைமுறை மற்றும் பழக்க வழக்கத்தை தலைகீழாக மாற்றிவிட்டது என்று சொல்லலாம். தற்போது கொரோனா நோய் தொற்று படிப்படியாக குறைந்து வந்தாலும், மேலும் பரவாமல் இருக்கும் பொருட்டு, மத்திய மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வழிபாட்டு தலங்களுக்கு வரும் பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.\nமாலையணிந்து விரதமிருந்து சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்ய விரும்பும் அனைத்து பக்தர்களும் கண்டிப்பாக ஆன்லைனில் முன்பதிவு செய்து, தமிழக எல்லையில் உள்ள கொரோனா நோய் முகாமில் மருத்துவ பரிசோதனை செய்த��� நொய் தொற்று இல்லை என்ற சான்றிதழுடன் வந்தால் மட்டுமே, ஐயப்பனை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று கேரள அரசு அறிவித்துள்ளது.\nகேரள அரசின் அறிவிப்பினால், இந்த ஆண்டு சபரிமலைக்கு சென்று ஐயப்பனை தரிசிக்க முடியாமல் பெரும்பாலான ஐயப்ப பக்தர்கள் மன வேதனையில் உள்ளனர். இருப்பினும், ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே கார்த்திகை முதல் நாளான நேற்று பல்வேறு கோவில்களிலும், மாலையணிந்து விரதத்தை தொடங்கினர். மேலும், ஆன்லைனில் முன்பதிவு செய்யாத பக்தர்களும் தங்களுக்கும் ஒரு வழி பிறக்கும் என்ற நம்பிக்கையில் மாலை அணிந்து கொண்டனர்.\nகுமரி மாவட்டத்திலுள்ள பக்தர்கள் கன்னியாகுமரி கடற்கரையில் மூன்று கடலும் சங்கமிக்கும் இடத்தில் குருசாமி கைகளால் மாலையணிந்து கொண்டனர். அதே போல் நாகர்கோவில் நாகராஜா கோவிலுக்கு அதிகாலை வேளையில் ஏராளமான பக்தர்கள் வந்து மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.\nசபரி மலை ஐயப்பனின் மூல ஸ்தலமாக கருதும் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலில் திருநெல்வேலி மாவட்டம் மட்டுமின்றி விருதுநகர், தூத்துக்குடி, மதுரை, பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் வந்திருந்த ஐயப்ப பக்தர்கள் துளசி மணி மாலை அணிந்து விரதத்தைத் தொடங்கினர். முன்னதாக தாமிரவருணி நதியில் புனித நீராடிய பக்தர்கள் புதிய கருப்பு உடை அணிந்து வந்தனர். அவர்களுக்குக் கோவில் குருக்கள் மற்றும் குருசாமிகள் துளசி மணி மாலை அணிவித்தனர்.\nஐயப்ப பக்தர்கள் சாமியே சரணம் ஐயப்பா முழக்கம் எழுப்பியபடி மாலை அணிந்து கொண்டனர். ஐயப்ப பக்தர்கள் மாலை அணிவதை முன்னிட்டு பாபநாசம் சிவன் கோயில், அகஸ்தியர் கோயில், சொரிமுத்து அய்யனார் கோயில், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, கடையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. பாபநாசம், அம்பாசமுத்திரம் தாமிவருணி ஆற்றுப் படித்துறைகளிலும் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் புனித நீராடி மாலை அணிந்து கொண்டனர்.\nதஞ்சை பெரிய கோவில் மற்றும் யாகப்பா நகரில் உள்ள ஐயப்பன் கோவில், புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் உள்பட தமிழகத்தில் பெரும்பாலான கோவில்களில் பக்தர்கள் மாலையணிந்து விரதத்தை தொடங்கினர். ஒரு சில பக்தர்கள��� கோவில்களுக்கு செல்லாமல் தங்களுடைய வீட்டிலேயே பூஜை அறையில் தங்களின் பெற்றோர் கைகளால் மாலையணிந்து விரதத்தை மேற்கொண்டனர்.\nகொரோனா நோய் தோற்று பீதியால் கடந்த ஆறு மாதங்களாக வாழ்வாதாரம் இன்றி தவித்து வந்த பூஜை பொருட்கள் விற்பனை செய்பவர்கள், சபரிமலை சீசன் மற்றும் பழனி, திருச்செந்தூர் பாதயாத்திரை செல்பவர்களால் தங்கள் விற்பனை அதிகரிக்கும் என்று நினைத்திருந்தனர். ஆனால், தமிழக மற்றும் கேரள அரசுகளின் கட்டுப்பாடுகளால், பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் பக்தர்களின் கூட்டம் குறைந்து களையிழந்து காணப்பட்டது. மாலை, காவி, கருப்பு வேஷ்டி மற்றும் பூஜை பொருட்களின் விற்பனை கணிசமாக குறைந்து விட்டது கவலையை ஏற்படுத்தியுள்ளது.\nமதுரையில் நாயை துடிதுடிக்க கொன்ற ஆட்டோ டிரைவர்.. வைரல் வீடியோ\n150 ஆடுகள், 300 கோழிகள், 2500 கிலோ பிரியாணி அரிசி.. கலகலக்கும் முனியாண்டி திருவிழா.. பின்னணி என்ன\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி.. முதல் பரிசு பெற்றவர் ஆள்மாறாட்டம் செய்தது உறுதி\n33ம் நபர் பனியன்.. முதல் பரிசு வாங்க வீரர் செஞ்ச வேலை.. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஆள்மாறாட்டம்\nகுடிமகன்களுக்கு ஹேப்பி நியூஸ்..டாஸ்மாக் கடைகளில் விலைப்பட்டியல் வைக்கணும்..உயர்நீதிமன்றம் உத்தரவு\nமதுரையில் திக்...திக்...திக்.. திடீரென ஒருபுறமாக சாய்ந்த 2 மாடி கட்டிடம்..பெரும் விபத்து தவிர்ப்பு\nஆணுறுப்பு சிதைக்கப்பட்ட நிலையில் நடுரோட்டில் பிணமாக கிடந்த இளைஞர்\nஅதிமுக ஆட்சியை கவிழ்க்க நினைத்தவர் ஓ.பி.எஸ்... திமுக குறுக்குவழியில் செல்ல விரும்பவில்லை -ஸ்டாலின்\nதிடீரென ஒன்று கூடிய ஊர்.. 'கிறீச்' சத்தத்தோடு நிறுத்தப்பட்ட ரயில்.. மறக்க முடியாத மதுரை 'சம்பவம்'\nமதுரை மீனட்சி அம்மன் கோவில் தைப்பூசம் - 27ல் கதிர் அறுப்பு, 28ல் தெப்பத்திருவிழா\nடி. குண்ணத்தூரில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்கு கோயில் - ஜன.30ல் முதல்வர் தலைமையில் கும்பாபிஷேகம்\nகொரோனா பயம் இல்லை.. இனி இப்படியும் மொய் எழுதலாம்.. மதுரை புதுமணத் தம்பதியின் அசத்தல் யோசனை \nமதுரை மீனாட்சி அம்மனை தரிசித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி - தேர்தல் வெற்றிக்கு வழிபாடு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/hindu-religion-features/is-intended-to-benefit-homams-115122100039_1.html", "date_download": "2021-01-26T13:20:10Z", "digest": "sha1:FFNVRV6WUJYCZ24HM7YWKLSZQJ2YKXK5", "length": 15772, "nlines": 186, "source_domain": "tamil.webdunia.com", "title": "நன்மை வேண்டிச் செய்யப்படும் - ஹோமங்கள் | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 26 ஜனவரி 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nநன்மை வேண்டிச் செய்யப்படும் - ஹோமங்கள்\nகணபதி ஹோமங்கள்: எல்லா மங்கள நிகழ்ச்சிகளுக்கும் செய்யப்படுவது. புதுவேட்டில் குடிபுக. புது தொழில் தொடங்க இதைச் செய்வார்கள். இது பொதுவாக இடையூறுகள் நீங்கச் செய்யப்படுகிறது.\nசுதர்ஸன ஹோமம்: நினைத்த காரியம் நல்லபடியாக நிறைவேறவும். எதிரிகளை வெற்றி கொள்ளவும் செய்யப்படுவது.\nநவகிரக ஹோமம்: நோய்களிலிருந்து நிவாரணம் கிடைக்கச் செய்யப்படும் ஹோமம் இது.\nலட்சுமி-குபேர-ஹோமம்: தன லாபத்துக்காகவும், வியாபார வளர்ச்சிக்காகவும் செய்யப்படுகிறது.\nசரஸ்வதி ஹோமம்: கல்வி அறிவு பெருகச் செய்யப்படுவது.\nசண்டி ஹோமம்: நம் வளர்ச்சிக்கு குறுக்கே நிற்கும் தடைகளை அகற்றச் செய்யப்படுவது.\nஆயுஷ்ய ஹோமம்: நீண்ட ஆயுள் வேண்டிச் செய்வது.\nதன்வந்திரி ஹோமம்: நோயற்ற வாழ்வு பெற செய்யப்படும் ஹோமம்.\nதில ஹோமம்: எம பயம் நீங்க செய்யப்படுவது.\nஆவஹந்தி ஹோமம்: தானியம் செழிக்க விவசாயிகள் செய்யும் ஹோமம்.\nமாக மிருத்யுஞ்ஞய ஹோமம்: அகால மரணத்தை வென்று நீண்ட நாள் வாழவும் எல்லாவிதமான பயங்கள் நீங்கவும் செய்யப்படுவது.\nவாஸ்து ஹோமம்: வீட்டு பிரச்சனைகள் நீங்க பயன்படுவது.\nபுருஷஸுக்த ஹோமம்: ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என வேண்டிச் செய்யபடுவது.\nஸ்ரீஸுக்த ஹோமம்: பெண் குழந்தை பிறப்பதற்காக.\nபகவத்கீதா ஹோமம்: வீட்டில் அமைதி நிலவ.\nசுயம்வரா பார்வதி-பரமேஸ்வரா ஹோமம்: திருமணத் தடை நீங்கி விரைவில் திருமணம் நடக்க செய்யப்படுவது.\nசந்தான கொபால கிருஷ்ண ஹோமம்: குழந்தை பாக்கியம் வேண்டிச் செய்யபடுவது.\nகணபதி ஹோமங��கள்: எல்லா மங்கள நிகழ்ச்சிகளுக்கும் செய்யப்படுவது. புதுவீட்டில் குடிபுக. புது தொழில் தொடங்க இதைச் செய்வார்கள். இது பொதுவாக இடையூறுகள் நீங்கச் செய்யப்படுகிறது.\nசுதர்ஸன ஹோமம்: நினைத்த காரியம் நல்லபடியாக நிறைவேறவும். எதிரிகளை வெற்றி கொள்ளவும் செய்யப்படுவது.\nநவகிரக ஹோமம்: நோய்களிலிருந்து நிவாரணம் கிடைக்கச் செய்யப்படும் ஹோமம் இது.\nலட்சுமி-குபேர-ஹோமம்: தன லாபத்துக்காகவும், வியாபார வளர்ச்சிக்காகவும் செய்யப்படுகிறது.\nசரஸ்வதி ஹோமம்: கல்வி அறிவு பெருகச் செய்யப்படுவது.\nசண்டி ஹோமம்: நம் வளர்ச்சிக்கு குறுக்கே நிற்கும் தடைகளை அகற்றச் செய்யப்படுவது.\nஆயுஷ்ய ஹோமம்: நீண்ட ஆயுள் வேண்டியச் செய்வது.\nதன்வந்திரி ஹோமம்: நோயற்ற வாழ்வு பெற செய்யப்படும் ஹோமம்.\nதில ஹோமம்: எம பயம் நீங்க செய்யப்படுவது.\nஆவஹந்தி ஹோமம்: தானியம் செழிக்க விவசாயிகள் செய்யும் ஹோமம்.\nமாக மிருத்யுஞ்ஞய ஹோமம்: அகால மரணத்தை வென்று நீண்ட நாள் வாழவும் எல்லாவிதமான பயங்கள் நீங்கவும் செய்யப்படுவது.\nவாஸ்து ஹோமம்: வீட்டு பிரச்சனைகள் நீங்க பயன்படுவது.\nபுருஷஸுக்த ஹோமம்: ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என வேண்டிச் செய்யபடுவது.\nஸ்ரீஸுக்த ஹோமம்: பெண் குழந்தை பிறப்பதற்காக.\nபகவத்கீதா ஹோமம்: வீட்டில் அமைதி நிலவ.\nசுயம்வரா பார்வதி-பரமேஸ்வரா ஹோமம்: திருமணத் தடை நீங்கி விரைவில் திருமணம் நடக்க செய்யப்படுவது.\nசந்தான கொபால கிருஷ்ண ஹோமம்: குழந்தை பாக்கியம் வேண்டிச் செய்யபடுவது.\nஐக்கிய மத்திய ஹோமம்: குடும்ப பிரச்சனைகளால் சிதறாமல் ஒற்றுமையாக இருக்கச் செய்வது.\nவித்யாவிஜய ஹோமம்: நாம் படித்த படிப்புக்கேற்ற வேலை கிடைக்க வேண்டிச் செய்யப்படுவது.\nரண மோசன ஹோமம்: கடன் தொல்ல தீர.\nஇது போல ஒவ்வொரு வேண்டுதலுக்கும் ஹோமங்கள் இருக்கின்றன. நமக்கு நன்மை வேண்டிச் செய்யப்படும் ஹோமங்கள் போல எதிகளுக்கு கெடுதல் செய்யவும் ஹோமங்கள் இருக்கின்றன. நாம் நல்லதையே நினைப்போம்.\nதிருப்பாவை - பாசுரம் 5\nதிருப்பாவை - பாசுரம் 4\nதிருப்பாவை - பாசுரம் 3\nகோதையானவள் ஆண்டாள் ஆன கதை\nநவகிரங்களுக்கு ஏற்ப நவரத்தினங்களை அணியலாம்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thirupoems.blogspot.com/2012/08/", "date_download": "2021-01-26T11:36:45Z", "digest": "sha1:KCBGHDT3FWBBHUCRSR72EZDXBS53GIP5", "length": 13413, "nlines": 272, "source_domain": "thirupoems.blogspot.com", "title": "ஊர்க்குருவி: August 2012", "raw_content": "\nஎன் இன்றைய இருப்புக்கான நேற்றைய சுவடுகள்..\nநீ போன பின்னாலும் கூட\nமின்னல் வெட்டி மழை பொழியும்\nஆனால் அதில் குளிர்ச்சி இருக்காது\nநான் உனக்கு ஆகி விடலாம்\nநான் உருண்டு வீழ்ந்து விடக் கூடும்\nஅழும் படியாய் ஏதும் இருக்காமல்\nமதி உரை நீ, ஆறுதலாய்\nஉயிர் கேட்கும் சொல்லிப் பார்\nஉட் சென்றும் வெளி வந்தும்\nமூச்சோடு பேசி முடிவைக் கேள்\nவெறுந் துடிப்பை நிறுத்தி விட்டு\nகாணும் என்று சொல்லி விடு\nஇற்று வீழ்ந்து விட்ட மரமாக\nவிளை சூலில் நுளைந்த பின் தான்\nகேசமுறும் உயிர் முளையும் தோன்றுதென்றால்,\nஒரு கோடி உயிர் கொன்றா\nமின் கடத்தி உடல் என்றால்\nஎந்தப் பதிலும் எதுமுயன்றும் புரியாத\nவந்த வழி தெரியாத வாழ்வில் வீணாக\nஇலங்கையில் தொலைக்காட்சி பத்திரிகையில் ஊடகராகவும் அமைச்சில் அதிகாரியாகவும் பணியாற்றினேன் சில காரணங்களால் நாட்டை விட்டு வெளியேறி இப்போது வெளிநாடொன்றில் சுதந்திர ஊடகராகக் கடமையாற்றிக் கொண்டிருக்கிறேன் திருக்குமரன் கவிதைகள்,விழுங்கப்பட்ட விதைகள்,தனித்திருத்தல் என்ற கவிதைத் தொகுப்புகளும், சேதுக்கால்வாய்த் திட்டம் (ராணுவ,அரசியல்,பொருளாதார, சூழலியல் நோக்கு)எனும் ஆய்வுநூலும் என்னுடைய படைப்புக்களாக வெளிவந்திருக்கின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akattiyan.lk/2020/07/blog-post_271.html", "date_download": "2021-01-26T13:04:48Z", "digest": "sha1:FBUSA2DIR6AXF6ZVIHTAH4PVU7DXLHAB", "length": 5186, "nlines": 66, "source_domain": "www.akattiyan.lk", "title": "அதிகரித்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை - அகத்தியன் | Online", "raw_content": "\nHome COVID19 அதிகரித்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை\nஅதிகரித்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை\nநாட்டில் மேலும் 2 பேர் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nஅதன்படி நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 2807 ஆக அதிகரித்துள்ளது.\nசாரதி அனுமதிப் பத்திரங்களின் செல்லுபடிக் காலம் மேலும் 3 மாதங்களுக்கு நீடிப்பு\nகாலாவதியான வாகன சாரதி அனுமதிப் பத்திரங்களின் செல்லுபடிக் காலம் மேலும் 3 மாதங்களுக்கு நீடிக��கப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை...\nபடுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜனின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு - மட்டக்களப்பில்\nசந்திரன் குமணன் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜனின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (24) ஞாயிற்றுக்கிழமை மட...\nநாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nநாட்டில் மேலும் 2 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 278 ஆக அதிகரித்துள்ளது.\nபாடசாலை சீருடை வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு\n2020ம் ஆண்டில் முதலாம் தர மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பாடசாலை சீருடை வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலம் எதிர்வரும் பெப்ரவரி 28ம் திகதி வரை நீ...\nமுழு அதிகாரம் : அகத்தியன் ஊடக சேவை 2020\nஆசிரியர் பீட தெடர்புகளுக்கு 0779516119\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnalvegakanitham.in/2020/07/biology-8th-std-term-1-free-online-test.html", "date_download": "2021-01-26T12:07:11Z", "digest": "sha1:RADLXH54D4DT3D537BJQ76HUESVHHS6U", "length": 7729, "nlines": 219, "source_domain": "www.minnalvegakanitham.in", "title": "BIOLOGY 8TH STD - TERM 1 FREE ONLINE TESTminnal vega kanitham", "raw_content": "\nடிசம்பர் 2020 TNPSC நடப்பு நிகழ்வுகள்\nசமூக அறிவியல் & அறிவியல் Click Here\nமின்னல் வேக கணிதம் by JPD ஜூலை 04, 2020\n8. உயிரினிங்களின் அமைப்பு நிலைகள் minnal vega kanitham\nGuna 5 ஜூலை, 2020 ’அன்று’ முற்பகல் 6:29\nUnknown 5 ஜூலை, 2020 ’அன்று’ முற்பகல் 8:26\nUnknown 5 ஜூலை, 2020 ’அன்று’ பிற்பகல் 2:34\nவிழிமாற்று திறனாளிகளுக்கு விட அறிவது சிரமமாகயுள்ளது இந்த வழி.\nUnknown 5 ஜூலை, 2020 ’அன்று’ பிற்பகல் 6:00\n10-ஆம் வகுப்பு NEW அறிவியல் 9\n10th new book சமூக அறிவியல் 5\n11th அரசியல் அறிவியல் 1\n12th New Book இந்திய தேசிய இயக்கம் (வரலாறு) 1\n6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு NOTES 13\n6th to 10th தமிழ் நூல் வெளி 1\n6th to 8th வாழ்வியல் கணிதம் 1\n9th new book சமூக அறிவியல் 3\nஅக்டோபர் 2020 நடப்பு நிகழ்வுகள் 1\nஅக்டோபர் நடப்பு நிகழ்வுகள் 2\nஇந்திய தேசிய இயக்கம் 2\nஇயற்பியல் (Physics ) 4\nஒரு வரி நடப்பு நிகழ்வுகள் ஜூலை 2020 1\nஒரு வரி நடப்பு நிகழ்வுகள் ஜூன் 2020 1\nகடிகார கணக்குகள் CLOCK PROBLEMS 1\nதமிழ் சமுதாய வரலாறு 1\nதனி வட்டி & கூட்டு வட்டி 3\nதினம் தினம் 10 maths-ல் நாங்கதான் கெத்து 32\nநடப்பு நிகழ்வுகள் – ஆகஸ்டு 2020 1\nநடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 2020 1\nநேரம் & வேலை 1\nவிகிதம் மற்றும் விகிதாசாரம் 5\nஜூன் மாத நடப்பு நிகழ்வுகள் 1\nAge Problems (வயது கணக்குகள்) 5\nTNPSC அரசியலமைப்பு பாடக்குறிப்புகள் 2\nTNPSC நடப்பு நிகழ்வுகள் 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/83833/MEXICAN-WOMAN-SHOT-DEAD-WHILST-FILMING-STAGED-KIDNAPPING-VIDEO", "date_download": "2021-01-26T13:10:48Z", "digest": "sha1:HIWC5DT2BSMS34FPSAKMYP6ZDH6FBEZY", "length": 8802, "nlines": 107, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வினையாக மாறிய டிக்டாக் பிராங்க்.. - இளம்பெண் உயிரிழந்த கொடுமை...! | MEXICAN WOMAN SHOT DEAD WHILST FILMING STAGED KIDNAPPING VIDEO | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nவினையாக மாறிய டிக்டாக் பிராங்க்.. - இளம்பெண் உயிரிழந்த கொடுமை...\nடிக்டாக் வீடியோவில் பிராங்கில் ஈடுபட்ட பெண் தவறுதலாக துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசமூகவலைதளங்களில் அக்கவுண்ட் இல்லாதவர்கள் யார் என்று எண்ணி சொல்லிவிடலாம். அந்த அளவிற்கு அனைவரும் சமூக வலைதளங்களை உபயோகிக்க ஆரம்பித்துவிட்டோம். அதிலும் சிலர் ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், டிக்டாக் என அனைத்து தளங்களிலும் பார்வையாளர்களை கவர, ஏதோ ஒரு வகையில் பலவற்றை வெளிப்படுத்தி வருகின்றனர்.\nஅந்த வகையில், மெக்ஸிகோ, சிஹூவாஹூவைச் சேர்ந்த இளம்பெண் அரிலின் மார்டினெஸ். இவர் டிக்டாக்கில் கேளிக்கை வீடியோக்களையும் பிராங்க் வீடியோக்களையும் வெளியிட்டு பார்வையாளர்களை கவர்ந்து வந்தார். அதேபோன்று டிக்டாக்கில் பார்வைகளைப் பெறுவதற்காக தனது நண்பர்களுடன் ஒரு போலி கடத்தல் வீடியோவை படமாக்க முற்பட்டார். அவர் பணயக்கைதியின் பாத்திரத்தில் நடித்தார். அவரின் கணுக்கால் கட்டப்பட்டு கைகளால் கண்ணை மூடிக்கொண்டு அமர்ந்திருந்தார். அதே நேரத்தில் பல ஆண்கள் அவரைச்சுற்றி சிறைபிடித்தவர்களாக நடித்து கொண்டிருந்தனர்.\nஅப்போது அந்த பெண்ணின் தலைக்கு மேல் வைக்கப்பட்டிருந்த துப்பாக்கியை அவரது நண்பர் தவறுதலாக அழுத்தியதில் துப்பாக்கியின் தோட்டா திடீரென அந்த பெண்ணின் தலையில் பாய்ந்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.\nதிரையரங்குகள், கேளிக்கை பூங்காக்களை திறக்க இன்று முதல் அனுமதி\nபோக��குவரத்து காவலரின் மீது காரை ஏற்றிய ஓட்டுநர் - வைரலாகும் வீடியோ\n4 ஆண்டுகால சிறைவாசம் முடிந்து நாளை காலை 10.30 மணிக்கு விடுதலையாகிறார் சசிகலா\nடெல்லி பதற்றம்: இன்று நள்ளிரவு முதல் 144 தடை உத்தரவு\nடெல்லியில் மெட்ரோ ரயில் சேவை மூடல்: மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு\nவன்முறையுடன் எங்களுக்கு தொடர்பில்லை - விவசாயிகள்\nடெல்லி போராட்டத்தில் விவசாயி ஒருவர் உயிரிழப்பு\nPT Exclusive: \"ரிமோட் மூலம் இயங்கும் அரசை தமிழகம் விரும்பாது\" - ராகுல் காந்தி நேர்காணல்\nPT Exclusive: \"தமிழகத்திடம் ஏராளமானவற்றை கற்றுக்கொள்ள முடியும்\"- ராகுல் காந்தி நேர்காணல்\n'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை'- ஆர்டிஐ சொல்வது என்ன\nஇது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதிரையரங்குகள், கேளிக்கை பூங்காக்களை திறக்க இன்று முதல் அனுமதி\nபோக்குவரத்து காவலரின் மீது காரை ஏற்றிய ஓட்டுநர் - வைரலாகும் வீடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/category/world?page=532", "date_download": "2021-01-26T11:45:37Z", "digest": "sha1:E5MRKS6DOJ63BTAKKIPX5XGAYIZHXKB6", "length": 21393, "nlines": 230, "source_domain": "www.thinaboomi.com", "title": "உலகம் | Latest World news | World news today", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 26 ஜனவரி 2021\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஐ.எஸ் தீவிரவாதிகளிடம் இருந்து சதாம் உசேன் ஊரை மீட்க சண்டை\nதிக்ரீத் - ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேனின் சொந்த ஊர் திக்ரித். ஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை கைப்பற்றியுள்ள ஐ.எஸ். ...\nமனித உரிமை மீறல் விசாரணைக்கு தயார்: பொன்சேகா\nகொழும்பு - இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் நடந்த இறுதிக்கட்ட போரின் போது இலங்கை ராணுவம் பல்வேறு மனித உரிமை மீறல்கள் செய்ததாக ...\nமாடியில் இருந்து தள்ளி ஓரின சேர்க்கையாளரை கொன்ற தீவிரவாதிகள்\nபெய்ரூட் - ஈராக், சிரியா நாடுகளில் செயல்பட்டு வரும் ஐ.எஸ். தீவிரவாதிகள் பொதுமக்களையும் எதிரிகளையும் கொடூரமாக கொன்று ...\nஆயுதங்கள் வழங்க ஐநா அனுமதிக்க லிபியா கோரிக்கை\nதிரிபோலி - லிபியாவில் இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலுக்கு போர் ஆயுதங்களை வழங்க ஐநா சபை அனுமதிக்க வேண்டும். உக்ரைன் ...\nஇந்தோனேசியாவில் கடலுக்கு அடியில் நிலநடுக்கம்\nஜகார்தா - இந்தோனேசியாவின் மேற்கு பகுதியில் நேற்று முன்தினம் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. சுமித்ரா தீவின் மென்டாவாய் ...\nதலை துண்டிக்கும் நைஜீரிய தீவிரவாதிகள்: வீடியோ வெளியீடு\nஅபுஜா - ஈராக் மற்றும் சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். தீவிரவாதிகள் தங்கள் பிடியில் இருக்கும் பிணைக் கைதிகளின் தலையை ...\nஉலகின் நம்பர் 1 பணக்காரராக பில்கேட்ஸ் 16-வது முறையாக தேர்வு\nநியூயார்க் - அமெரிக்காவின் போர்ஸ் மத்திரிக்கை உலகின் பணக்காரர்கள் பட்டியலை கடந்த 21 ஆண்டுகளாக வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டு ...\nதீவிரவாதிக்கு பதிலாக புடின் படம் ஒளிபரப்பிய டி.வி. நிறுவனம்\nவாஷிங்டன் - மேலைநாடுகளை சேர்ந்த பிணைக்கைதிகள் 5 பேரை ஐ.எஸ். தீவிரவாதிகள் தலை துண்டித்து கொலை செய்தனர். அவர்களை கொலை செய்த முகமூடி ...\nசிறைபிடித்த 17 கிறிஸ்தவர்களை விடுவித்த ஐஎஸ்\nபெய்ரூட் - சிரியாவில் சிறைபிடித்து வைக்கப்பட்டிருந்த 17 பேரை ஐஎஸ் தீவிரவாத அமைப்பு விடுதலை செய்தது. மேலும் 200 கிறிஸ்தவர்கள் பணயக் ...\nசீன நீர்மூழ்கி கப்பல்களை இலங்கையில் அனுமதிக்க மாட்டோம்\nபீஜிங் - சீன நீர்மூழ்கி கப்பல்களை, இலங்கையில் இனிமேல் அனுமதிக்க மாட்டோம்' என இலங்கை அரசின் வெளியுறவுத் துறை அமைச்சர் மங்கள ...\nவங்கதேச நாத்திக எழுத்தாளர் படுகொலை\nடாக்கா - வங்கதேசத்தைப் பூர்வீகமாகக் கொண்ட நாத்திக எழுத்தாளர் அவிஜித் ராயின் படு கொலை செய்யப்பட்டார். இதற்கு கண்டனம் தெரிவித்து ...\nஐஎஸ்ஐஎஸ் நிலைகள் மீது அமெரிக்கா தாக்கிய வீடியோ வெளியீடு\nவாஷிங்டன் - ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளின் இடங்களை அமெரிக்க ராணுவம் தாக்கிய போது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது. ...\nஒபாமாவுக்கு கொலை மிரட்டல்: ஐ.எஸ். ஆதரவாளர்கள் கைது\nநியூயார்க் - அமெரிக்காவில் அதிபர் ஒபாமா மீது தாக்குதல் நடத்தவிருப்பதாகவும் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி அளிக்க சதி ...\n400 கிறிஸ்தவர்களை கடத்திய ஐ.எஸ். தீவிரவாதிகள்\nபெய்ரூட் - ஈராக், சிரியாவில் உள்ள பகுதிகளை கைப்பற்றி ஐ.எஸ். தீவிரவாதிகள் இஸ்லாமிய தேசம் என்ற நாட்டை உருவாக்கி உள்ளனர். அவர்கள் ...\nபாகிஸ்தானுக்கு அமெரிக்கர்கள் செல்ல தடை\nவாஷிங்டன் - தீவிரவாதிகளால் ஆபத்து இருப்பதால் அமெரிக்கர்கள் பாகிஸ்தானுக்கு செல்ல அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.பாகிஸ்தானில் ...\nதெரசா பற்றிய ஆர்.எஸ்.எஸ். தலைவர் பேச்சு: போப் மறுப்பு\nவாடிகன் - அன்னை தெரசா பற்றி ஆர்.எஸ்.எஸ் தலைவர் பேசியதற்கு போப் ஆண்டவர் மறுப்பு தெரிவித்துள்ளார். ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் ...\nமுப்படைகளுக்கு தலமை வகிக்க ஒபாமாவுக்கு தகுதியில்லை\nவாஷிங்டன் - அமெரிக்க முப்படைகளின் தலைவராக அதிபர் ஒபாமா அந்த பதவிக்கு தகுதியானவர் இல்லை என அந்த நாட்டின் லூசியானா மாகாண ஆளுனரும், ...\nபாகிஸ்தானில் வேன் தீ பிடித்ததில் 10 பேர் உடல் கருகி பலி\nகராச்சி - பாகிஸ்தானில் கராச்சி அருகே ஒரு வேன் சென்று கொண்டிருந்தது. இதில் ஏராளமான பயணிகள் சென்றனர். நூரிஅலாத் நகருக்கு அருகே ...\nஅமெரிக்கப் படை குண்டு வீச்சு: 1465 ஐஎஸ் தீவிரவாதிகள் பலி\nபெய்ரூட் - ஈராக் மற்றும் சிரியாவில் ஆதிக்கம் செலுத்தும் ஐஎஸ் தீவிரவாதிகள் ஒழிக்க அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் குண்டு ...\nஅமெரிக்காவில் பனிப்புயல்: 1300 விமானங்கள் ரத்து\nதல்லஸ் - அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் ஏற்பட்ட கடும் புயலால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. 1300 ...\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஸ்டாலின் பேச்சை கேட்டு மக்கள் ஏமாறமாட்டார்கள்: தி.மு.க.,விற்கு சட்டசபை தேர்தலில் 34 தொகுதிகள்தான் கிடைக்கும்\nஎம்.பி., எம்.எல்.ஏக்களுக்கு எதிராக அவதூறு பரப்பினால் நடவடிக்கை: நிதிஷ்குமார் எச்சரிக்கை\nகாங்கிரஸ் செயற்குழுவில் மூத்த தலைவர்கள் கடும் மோதல்\nராமர் சேது பாலம் எப்படி உருவானது ஆய்வு செய்ய மத்திய அரசு ஒப்புதல்\nபழைய ரூ.100 புழக்கத்தை நிறுத்துவதாக பரவும் தகவலில் உண்மையில்லை ரிசர்வ் வங்கி விளக்கம்\nஎல்லையில் ஊடுருவ முயன்ற சீன வீரர்கள் விரட்டியடிப்பு\nதிருப்பதி கோவிலில் யாரும் மதிப்பதில்லை: நடிகை ரோஜா எம்.எல்.ஏ. புலம்பல்\nமான் வேட்டையாடிய வழக்கு: பிப். 6-ல் ஆஜராக நடிகர் சல்மான் கானுக்கு உத்தரவு\nபட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம் : வருத்தம் தெரிவித்தார் விஜய் சேதுபதி\nபழனி கோவிலில் தைப்பூசத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது\nதிருப்பதியில் பவுர்ணமி கருடசேவை 28-ல் நடக்கிறது\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜைக்கான பிரதான சடங்குகள் தொடங்கின\nசென்னையில் இன்று குடியரசு தின விழா: கவர்னர் பன்வாரிலால��� கொடி ஏற்றுகிறார்\n9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுமா \nஏற்றுமதி அதிகரிப்பு எதிரொலி மீண்டும் உயரும் வெங்காய விலை\nஇங்கிலாந்தில் ஜூலை 17-ந்தேதி ( மாடல் ) வரையில் ஊரடங்கு நீட்டிப்பு போரிஸ் ஜான்சன் நடவடிக்கை\nஒரே ராக்கெட்டில் 143 செயற்கைக்கோள்கள் : அமெரிக்க நிறுவனம் புதிய உலக சாதனை\nமீண்டும் பயணக் கட்டுப்பாடுகள் : அதிபர் ஜோ பைடன் திட்டம்\nசென்னை மாநகராட்சி தேர்தல் தூதராக வாஷிங்டன் சுந்தர் நியமனம்\nகாலே டெஸ்ட்: 126 ரன்னில் சுருண்டது இலங்கை 164 இலக்கை நோக்கி இங்கிலாந்து\nடெஸ்டில் அதிக ரன்: இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் முன்னேற்றம்\nதங்கம் விலை சவரன் ரூ.320 அதிகரிப்பு\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.304 குறைந்தது\n49 ஆயிரம் புள்ளிகளை தாண்டி இந்திய பங்குச்சந்தைகள் புதிய உச்சம்\nதிருவிடைமருதூர் சிவபெருமான் குதிரை வாகனத்திலும், அம்பாள் கிளி வாகனத்திலும் புறப்பாடு.\nமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் காலை தங்கப்பல்லக்கு. இரவு சுவாமி அம்பாள் ரிஷப சேவை தெப்பம்.\nகோயம்புத்தூர் பாலதண்டாயுதபாணி மயில் வாகனத்தில் திருவீதி உலா.\nமறைந்த பாடகர் எஸ்.பி.பி.க்கு பத்மவிபூஷன் விருது அறிவிப்பு\nபுதுடெல்லி, ஜன. 26. ஆண்டுதோறும் குடியரசு தினத்தை முன்னிட்டு மத்திய அரசு பத்ம விருதுகளை அறிவிப்பது வழக்கம். அதன்படி ...\nமீண்டும் பயணக் கட்டுப்பாடுகள் : அதிபர் ஜோ பைடன் திட்டம்\nவாஷிங்டன்.ஜன.26. அமெரிக்காவில் புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள ஜோ பைடன், கொரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்கு ...\nஒரே ராக்கெட்டில் 143 செயற்கைக்கோள்கள் : அமெரிக்க நிறுவனம் புதிய உலக சாதனை\nவாஷிங்டன்.ஜன.26. எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் விண்வெளித் தொழில்நுட்பத்தில் தொடர்ந்து முத்திரை பதித்து வருகிறது. ...\nபிரதமர் மோடி அருகே அமர்ந்து குடியரசு தின விழாவைக் காண 100 மாணவர்களுக்கு வாய்ப்பு\nடெல்லி, ஜன. 26. பள்ளி மற்றும் கல்லூரிகளில் சிறப்பாகப் படித்து வரும் மாணவர்கள் 100 பேருக்கு, பிரதமர் மோடி அருகே அமர்ந்து ...\nநன்கு சமைக்கப்பட்ட கோழிக்கறியால் பறவை காய்ச்சல் பரவாது: மத்திய அரசு\nபுதுடெல்லி.ஜன.26. நன்கு சமைக்கப்பட்ட கோழி மற்றும் முட்டையில் இருந்து மனிதர்களுக்கு பறவைக் காய்ச்சல் பரவாது என, உலக ...\nசெவ்வாய்க்கிழமை, 26 ஜனவரி 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF_%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-01-26T13:28:01Z", "digest": "sha1:LQ3P6JPSVM3S57GD225XUXN5IVUJMLTI", "length": 11649, "nlines": 132, "source_domain": "ta.wikipedia.org", "title": "அக்னி தீர்த்தம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅக்னி தீர்த்தம் இராமநாதபுரம் மாவட்டம், இராமேசுவரத்திலுள்ளது. இது இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயிலில் அமைந்துள்ள 23 தீர்த்தங்களுள் ஒன்றாகும். இந்த தீர்த்தத்தில் ஆண்டுதோறும் இலட்சக்கணக்கானோர் நீராடுகின்றனர்.[1]\nசேது புராணம், ஸ்கந்த புராணம் மற்றும் நாரத புராணங்களில் அக்னி தீர்த்தத்தை குறித்துள்ளது.[1]\nஇராமநாதபுரத்திலிருந்து கிழக்கே 56 கி.மீ தொலைவிலும்,மதுரையிலிருந்து 168 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. இராமேசுவரம் இராமநாத சுவாமி திருக்கோவிலின் நேர் கிழக்கே வங்காள விரிகுடா கடலினுள் அமைந்துள்ளது.\nஇராமேசுவரம் தீவின் தென் கோடியான தனுசுகோடியின் கிழக்கு கடற்கரைப் பகுதியே புராணங்களில் அக்னி தீர்த்தமாக் கூறப்பட்டுள்ளது.இங்கு பித்ரு தர்ப்பணம் செய்வது புண்ணியமாக கருதப்படுகிறது.இங்கிருந்து நீரை எடுத்து ஆதி சங்கரர் தற்போதுள்ள அக்னி தீர்த்தத்தில் பிரதிட்டை செய்தார்.\nதனுசுகோடியின் கிழக்கே வங்காளவிரிகுடாவில் மூன்று பக்கம் கடலால் சூழ்ப்பட்டும் ஒரு புறம் நிலமாகவும் அமைந்துள்ளது.இந்த இடம் அமைந்துள்ள இடம் சதுப்பு நிலமாக உள்ளது.சில நேரங்களிள் கடல் அலை அதிகமாகும் பொழுது இந்த நிலப்பரப்பு நீருக்குள் மூழ்கி விடுகிறது.இங்கிருந்து இலங்கை மிக அருகில் உள்ளது.கழுத்தளவு நீரில் இறங்கி நடந்தே இலங்கை சென்று விடலாம் என்று நம்பப்படுகிறது.1964ல் இங்கு ஏற்பட்ட புயலுக்குப் பின் இந்த கடல் பகுதி ஆபத்து நிறைந்த கடல் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇராமநாதபுரம் வட்டம் · பரமக்குடி வட்டம் · கடலாடி வட்டம் · கமுதி வட்டம் · முதுகுளத்தூர் வட்டம் · இராமேஸ்வரம் வட்டம் · திருவாடானை வட்டம் · இராஜசிங்கமங்கலம் வட்டம் · கீழக்கரை வட்டம்\nஇராமநாதபுரம் · பரமக்குடி · இராமேஸ்வரம் · கீழக்கரை\nஇராமநாதபுரம் · பரமக்குடி · கடலாடி · கமுதி · முதுகுளத்தூர் · திருவாடானை · போகலூர் · மண்டபம் · நயினார்கோவில் · திருப்புல்லாணி · இராஜசிங்கமங்கலம்\nகமுதி · முதுகுளத்தூர் · அபிராமம் �� தொண்டி · மண்டபம் பேரூராட்சி · சாயல்குடி · இராஜசிங்கமங்கலம்\nஆன்மீகம் & சுற்றுலாத் தலங்கள்\nஇராமேசுவரம் · அக்னி தீர்த்தம் · இராமர் பாதம் · தனுஷ்கோடி · கோதண்டராமர் கோயில் · பாம்பன் பாலம் · உத்தரகோசமங்கை · திருப்புல்லாணி · தேவிபட்டினம் · மண்டபம் கடல் வாழ் உயிரினங்கள் காட்சியகம் · வில்லூண்டித் தீர்த்தம் · திருவாடானை ஆதிரத்தினேசுவரர் கோயில் · பாகம்பிரியாள் கோயில் · ஏர்வாடி · வாலிநோக்கம் · ஓரியூர் · · சித்தரங்குடி பறவைகள் சரணாலயம் ·\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 09:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/christopher-nolan-talked-about-indian-actors-121011200088_1.html", "date_download": "2021-01-26T12:26:03Z", "digest": "sha1:RANB4HDDVZ6DFQPI57YSCQN22WHWWM57", "length": 11456, "nlines": 159, "source_domain": "tamil.webdunia.com", "title": "மீண்டும் இந்தியா வந்து இந்திய நடிகர்களுடன் பணியாற்றுவேன் – கிறிஸ்டோபர் நோலன் ஆர்வம்! | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 26 ஜனவரி 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nமீண்டும் இந்தியா வந்து இந்திய நடிகர்களுடன் பணியாற்றுவேன் – கிறிஸ்டோபர் நோலன் ஆர்வம்\nகிறிஸ்டோபர் நோலன் மீண்டும் இந்திய நடிகர்களுடன் பணியாற்ற ஆர்வமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.\nடார்க் நைட், இன்செப்ஷன் மற்றும் இண்டர்ஸ்டெல்லார் போன்ற தன்னுடைய படங்களின் மூலம் உலக சினிமா ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் கிறிஸ்டோபர் நோலன். இவர் இப்போது டெண்ட் என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படம் டைம் ரிவர்ஸிங் என்ற அறிவியல் கருத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.\nஇந்த படம் கொரோனா காரணமாக நீண்ட கால தாமதத்துக்க���ப் பின் உலகமெங்கும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த படத்தின் சில காட்சிகளை இந்தியாவில் மும்பையில் படமாக்கினார் நோலன். அதுமட்டுமல்லாமல் பாலிவுட் நடிகை டிம்பிள் கப்பாடியா இந்த படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.\nஇந்நிலையில் இந்தியாவில் பணியாற்றியது நல்ல அனுபவமாக இருந்தது எனக் கூறியுள்ள நோலன் ‘மீண்டும் இந்தியா வந்து இந்திய நடிகர்களோடு பணியாற்ற ஆவலாக இருக்கிறேன். பாலிவுட் இயக்குனர்களை சந்தித்தது மகிழ்ச்சியான அனுபவம்’ எனக் கூறியுள்ளார்.\nதிருப்பதி கோவிலில் ரூ.29.9 கோடி உண்டியல் வசூல்: வைகுண்ட ஏகாதேசியில் குவிந்த காணிக்கை\nசென்னையில் குப்பை கட்டணம் வசூல் திடீர் நிறுத்தம்:சென்னை மாநகராட்சி அதிரடி\nடெனட் படத்தில் பணியாற்றியுள்ள ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா\nபாலிவுட் நடிகரின் மாமியாரை பாராட்டிய ஹாலிவுட் இயக்குநர்\nடெனெட் – திரை விமர்சனம்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2012/06/file.html", "date_download": "2021-01-26T11:25:45Z", "digest": "sha1:63EAMK26H44SBNITT7QYURIMDVKQAAAZ", "length": 5516, "nlines": 47, "source_domain": "www.anbuthil.com", "title": "கணினியில் பைல்களை(FILE) தானாகவே சேமிக்கும் மென்பொருள்", "raw_content": "\nகணினியில் பைல்களை(FILE) தானாகவே சேமிக்கும் மென்பொருள்\nஉங்கள் கணினியில் நீங்கள் ஏதாவது முக்கியமான பணிகள் செய்து கொண்டிருக்கும் போது திடிரென மின்தடை அல்லது வேறுகாரணங்களால் உங்களால் அந்த பைல்களை சேமிக்க முடியாமல் போகலாம் அவ்வாறு நடக்கும் சந்தர்ப்பத்தில் பயன்படும் SOFTWARE ஒன்றை பற்றி இந்த பதிவில் பார்க்கப் போகிறோம். பலர் என்னிடம் கேட்ட இந்த சாப்ட்வேரை அனைவரும் அறிந்து கொள்ள இங்கே பதிவிடுகின்றேன்.பைல்களை இசை,புகைப்படம்,டாக்குமெண்ட் என இதில் மூன்றாக பிரித்துள்ளார்கள்.நாம் செய்யும் வேலையில் எதனை சேமிக்க வேண்டுமோ அதனை சேமித்துக்கொள்ளலாம்.\nமேலும் சேமிப்பதை பென்டிரைவ்,நமது கம்யூட்டரிலேயே வேறு டிரைவ்,எக்ஸ்டர்னல் ஹார்ட் டிரைவ் என சேமிக்கலாம். மாதிரி தொகுப்பாவும்(TRAIL SOFTWARE) 9 எம.பி. கெர்ள்ளளவும் கொண்ட இந்த சாப்ட்வேரை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும். ��ன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.\nஇதில நீங்கள் எந்த பைலை சேமிக்க விரும்புகின்றீர்களோ அதை தேர்வு செய்து கொள்ளுங்கள்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.\nசேமிக்க விரும்பும் இடத்தையும் தேர்வு செய்யுங்கள். நான் டி -டிரைவை தேர்வு செய்துள்ளேன்.\nநீங்கள் சேமிக்க விரும்பும் நாட்களை தேர்வு செய்யலாம். அதைப்போல உங்களுக்கு தொடர்ந்து சேமிக்க வேண்டுமா - தினந்தோறும் - வாரம் ஒரு முறை - மாதம் ஒரு முறை - கம்யூட்டர் தொடங்கும் போது - ஒவவோரு பணி முடிக்கும் போது என எவ்வாறு வேண்டுமோ அவ்வாறு செட் செய்து கொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.\nதேவைப்படும் சமயம் பயன் படுத்தவும் - நிறுத்தி வைக்கவும் - டெலிட் செய்யவும் இதில வசதி உள்ளது.\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nஆன்லைன் இல் Photo Editing செய்ய\nநாம் பொதுவாக கணணியின் மூலம் படங்களை மாற்றியமைப்பதற்காக Adobe Photoshop …\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2019/07/01/147917/", "date_download": "2021-01-26T11:22:40Z", "digest": "sha1:JG5ACXPPK36MVCCMRIM7NPCQLKBBP5OP", "length": 8165, "nlines": 104, "source_domain": "www.itnnews.lk", "title": "அரச கரும மொழிகள் வாரம் இன்று ஆரம்பம் - ITN News தேசிய செய்திகள்", "raw_content": "\nஅரச கரும மொழிகள் வாரம் இன்று ஆரம்பம்\nவிஜயகாலவின் ராஜினாமா கடிதம் ஜனாதிபதியிடம் கையளிப்பு 0 05.ஜூலை\nஇரு மாவட்டங்களின் வாக்குச்சீட்டுக்கள் இன்று தேர்தல் ஆணைக்குழுவிடம் கையளிப்பு 0 27.ஜூன்\nமகிந்த ராஜபக்ஷ அவர்கள் புதிய பிரதமராக இன்று சத்தியப்பிரமாணம் 0 21.நவ்\nஅரச கரும மொழிகள் வாரம் இன்று ஆரம்பமாகிறது. ‘மொழியுடன் வளர்வோம் – மனங்களை வெல்வோம்’ என்ற தொனிப்பொருளில் அரச கரும மொழிகள் வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதன் அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.\nஅமைச்சர் மனோ கணேசனின் வழிகாட்டலில், தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சு இதனை ஏற்பாடு செய்துள்ளது. நிகழ்வுக்கு ஜேர்மன் அரசாங்கத்தின் வெளிவிவகார அலுவலகம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட அமைப்புகளும் ஒத்துழைப்பு வழங்கியுள்ளன.\nஇதேவேளை ‘இரு மொழிகளைக் கற்போம் – நாட்டைக் காப்போம்’ என்ற தொனிப்பொருளில் நடைபெறவுள்ள இரண்டாம் நாள் நிகழ்வு கொழும்பு இசிப்பதான கல்லூரில் பாடசாலை மாணவர்களின் பங்கேற்புடன் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகிழக்கில் பெரும்போக நெல் அறுவடை ஆரம்பம்\nஇணையவழி நிதியியல் மோசடிகள் : அவதானமாக இருங்கள் – இலங்கை மத்திய வங்கி\nபங்கு சந்தையிலும் கனிசமான வளர்ச்சி..\nஇளம் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் Q-SHOP வர்த்தக நிலையம் திறப்பு\nகொரோனா தொற்று மத்தியிலும் தமது வங்கி செயற்பாடுகளை நிலையாக முன்னெடுத்துச்செல்ல முடிந்துள்ளதாக இலங்கை வங்கி தெரிவிப்பு\nஇலங்கை கிரிக்கட் அணியின் புதிய முகாமையாளராக ஜெரோம் ஜெயரத்ன நியமனம்..\nபாகிஸ்தான் சுப்பர் லீக் போட்டிகளை கண்டுகளிக்க பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பில் கவனம்\nஇலங்கை கிரிக்கட் அணியின் முகாமையாளர் பதவியிலிருந்து அசந்த டி மெல் இராஜினாமா\nஇங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை அணி விபரம்\nவிராட் கோலி- ஆனுஷ்கா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது..\nவிராட் கோலி- ஆனுஷ்கா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது..\nகாதலர் தினத்தன்று தனுஷ் கொடுக்கும் பரிசு\nதமிழகத்தில் 100% பார்வையாளர்களுடன் திரையரங்குகள் இயங்க அனுமதி\nகடந்த 10 வருடத்தில் சிறந்த வீரர்கள் : ICC விருதுகள்\nஅவெஞ்சர்ஸ் இயக்குனர்களின் பிரம்மாண்ட படத்தில் தனுஷ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2020/03/blog-post_17.html", "date_download": "2021-01-26T12:53:04Z", "digest": "sha1:K6W2REQ4JTG3ZVK23LBSZAOVKH4VU35V", "length": 6045, "nlines": 155, "source_domain": "www.kathiravan.com", "title": "யாழ்ப்பாணத்தில் திருட்டில் ஈடுபட்ட நபர் கொடிகாமத்தில் கைது | Kathiravan - கதிரவன் Halloween Costume ideas 2015", "raw_content": "\nயாழ்ப்பாணத்தில் திருட்டில் ஈடுபட்ட நபர் கொடிகாமத்தில் கைது\nயாழ்ப்பாணம் இலுப்பையடி சந்திப்பகுதியில் பகல் வேளையில் அத்துமீறி நுழைந்து திருட்டில் ஈடுபட்ட கொடிகாமத்தை சேர்ந்த நபர் ஒருவர் யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nநேற்றைய தினம் யாழ்ப்பாணம் இலுப்பையடி சந்தி அண்மையில் உள்ள வீடொன்றில் பட்டப்பகலில் வீட்டுக்குள் புகுந்து தங்க நகைகள் மற்றும் மோட்டார் சைக்கிளை திருடி சென்ற நபர் யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினரால் கொடிகாமம் பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர்.\nகைது செய்யப்பட்டவர் 42 வயது உடையவர் எனவும் கொடிகாமத்தை வசிப்பிடமாகக் கொண்டவர்எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது . கைது செய்யப்பட்டவரிடமிருந்து 144,000 பெறுமதியான திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் மற்றும் தங்க ஆபரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.oolsugam.com/page/204", "date_download": "2021-01-26T11:19:38Z", "digest": "sha1:YCV65EOFYAGGMIZFWOQEY5HEWQSOWKBS", "length": 11043, "nlines": 119, "source_domain": "www.oolsugam.com", "title": "Contact me :- oolsugam@gmail.com – Page 204 – A website for Hot Tamil & English Stories. Free tamil sex stories, sex stories, kamakathai, tamil incest stories,oolsugam,akka kamakathai,oolkathai.", "raw_content": "\nஇரவில் அம்மா – பகலில் மகள் – பாகம் 01\nதிண்டுக்கல் பக்கத்து கிராமம் சொந்த ஊர்.ஊரிலேயே பெரிய குடும்பம் எங்கள் குடும்பம்தான்.பெரிய விவசாயத்தோடு வியாபாரமும் அதிகம் உள்ள குடும்பம்.திண்டுக்கல் -திருச்சி சாலையில் பெரிய தென்னந்தோப்பு எங்களுக்கு இருந்தது.\nCategories வேலைக்காரி காமக்கதைகள் Tags அம்மா, மகள், வேலைக்காரி Leave a comment\nபூவும் புண்டையையும் – பாகம் 02 -தமிழ் காமக்கதைகள்\nமஞ்சு.. பத்தாம் வகுப்பு மாணவி.. நிறம்.. கொஞ்சம் கருப்புதான்..ஆனால் செழிப்பான.. இளமை வனப்பைக் கொண்டவள்..\nபூவும் புண்டையையும் – பாகம் 01 – காமக்கதைகள்\nபூவும் புண்டையையும் – பாகம் 03 – தமிழ் காமக்கதைகள்\n பன்றிக்குட்டியே அழகாக இருக்கும்போது ஒரு பருவப்பெண் அழகாய் இருப்பதில் என்ன ஆச்சரியம்..\nபூவும் புண்டையையும் – பாகம் 01 – காமக்கதைகள்\nஇந்தக் கதையும் ஒரு எதார்த்தத்தை பிரதிபலிக்கும் கதைதான்..\nஉங்கள் கருத்துக்களை அவ்வப்போது சொல்லி வந்தால்.. அது இந்தக் கதையை நகர்த்திச் செல்ல.. மிகவும் உதவியாக இருக்கும்..\nபூவும் புண்டையையும் – பாகம் 02 -தமிழ் காமக்கதைகள்\nபூவும் புண்டையையும் – பாகம் 03 – தமிழ் காமக்கதைகள்\nதொடர்ந்து இந்தக் கதைக்கும் உங்கள் ஆதரவை அளிப்பீர்கள் என்கிற நம்பிக்கையுடன்….\nசுவாதி என் காதலி – பாகம் 01 – தமிழ் காமக்கதைகள்\nஇதன் ஆரம்ப சில பகுதிகளில் மட்டும் காமம் வரு��் .அதன் பின் ஒரளவு காதலுடுன் கொண்டு செல்ல முயற்சித்து உள்ளேன் .என்னுடய மற்ற கதைகளை போல இதையும் ஆதரிக்குமாறு வாசகர்களை அன்புடன் கேட்டு கொள்கிறேன் .\nசுவாதி என் காதலி – பாகம் 02 -தமிழ் காமக்கதைகள்\nசுவாதி என் காதலி – பாகம் 03 – தமிழ் காமக்கதைகள்\nகதை மும்பையில் நடக்கிறது . கதையின் நாயகன் விக்னேஷ் சுருக்கமாக விக்கி என்று கூறுவார்கள் ,மும்பையில் ஒரு பெரிய கார்பரெட் கம்பனியில் வேலை பார்ப்பவன் .\nகுடும்ப கச்சேரி – பாகம் 20 – அம்மா காமக்கதைகள்\nஅம்மா பசிக்குது – பாகம் 02 – குடும்ப காமக்கதைகள்\nகாமத்தில் கரைந்தேன் – பாகம் 02 – தமிழ் காமக்கதைகள்\nகாமத்தில் கரைந்தேன் – பாகம் 01 – தமிழ் காமக்கதைகள்\nஅம்மா பசிக்குது – பாகம் 01 – குடும்ப காமக்கதைகள்\nஅப்பா மகள் காமக்கதைகள் (48)\nஐயர் மாமி கதைகள் (67)\nRavi Nathan on பாவ மன்னிப்பு – பாகம் 07 – தமிழ் காமக்கதைகள்\nI'm Not Perfect on சுவாதி என் காதலி – பாகம் 156\nI'm Not Perfect on சுவாதி என் காதலி – பாகம் 156\nSudarsun R on பாவ மன்னிப்பு – பாகம் 07 – தமிழ் காமக்கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tnpscshouters.com/2021/01/tnpsc-9th-10th-january-2021-current.html", "date_download": "2021-01-26T12:13:23Z", "digest": "sha1:HOSEXNI4NXWZPR7T7UOU4R7S5RSO4JUR", "length": 14117, "nlines": 221, "source_domain": "www.tnpscshouters.com", "title": "TNPSC 9th & 10th JANUARY 2021 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF | TNPSC SHOUTERS", "raw_content": "\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\nஇந்திரா காந்தி திறந்தநிலை பல்கலை. பிடெக், டிப்ளமோ பட்டங்கள் செல்லும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nடெல்லி இந்திரா காந்தி தேசிய திறந்த நிலை பல்கலையில் பி.டெக், டிப்ளமோ படிப்பு சேர்க்கப்பட்டன. ஆனால், இதை ஏற்காத பல்கலை மானியக்குழு, தொழில்நுட்பக் கல்விகளை தொலை தூரக் கல்வியாக வழங்குவது விதிமீறல் என்று கூறியது.\nஇதனால், 2012க்குப் பிறகு இந்த படிப்புகள் ரத்து செய்யப்பட்டன. இதனால், ஏற்கனவே இதை படித்த மாணவர்களின் நிலை கேள்விக்குறியானது. இது தொடர்பாக நாட்டின் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டன.\nஇறுதியாக, இது தொடர்பான வழக்கில் 2018ல் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், '2009-2010 கல்வியாண்டு பி.டெக், டிப்ளமோ இன்ஜினியரிங் பட்டப் படிப்புகள் அங்கீகரிக்கப்படும்' என்று தீர்ப்பளித்தது.\nஇதைத் தொடர்ந்து, '2011-2012ம் ஆண்டில் பி.டெக், டிப்ளமோ இன்ஜினியரிங் படித்தவர்களையும் அங்கீகரிக்க வேண்டும்' என கோரிக்கை வைக்கப்பட்டது.\nஇதற்கு அகில இந்திய தொழில்நுட்பக் குழு எதிர்ப்பு தெரிவிக்காததால், 2011-12 கல்வியாண்டு பிடெக், டிப்ளமோ படிப்புகளும் அங்கீகரிக்கப்படுவதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nஎல்லையில் நிலவும் கடும் குளிரை எதிர்கொள்ள உதவும் சாதனங்கள் வாங்க ராணுவத்துக்கு ரூ.420 கோடி அனுமதி\nஎல்லையில் நிலவும் கடும் குளிரை எதிர்கொள்ள உதவும் சாதனங்கள் வாங்க ராணுவத்துக்கு ரூ.420 கோடி அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nசீனப் படையினரின் ஊடுறுவலைத் தடுக்க கிழக்கு லடாக் பகுதியில் 50,000 இந்திய ராணுவ வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். கார்பன் மோனாக்சைடு விஷ வாயுவால் மூச்சுத் திணறலில் இருந்து இந்திய வீரர்களை, புகாரி சாதனம் காக்க வல்லது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகல்லூரி மாணவர்களுக்கு தினமும் 2ஜிபி இலவச டேட்டா: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\n'கோவிட்-19 பெருந்தொற்றின் காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில், கல்லூரிகளில் பயிலும் மாணாக்கர்களின் நலனுக்காக கல்வி நிறுவனங்கள் இணையவழி வகுப்புகளை நடத்தி வருகின்றன.\nஇந்த இணையவழி வகுப்புகளில் மாணாக்கர்கள் கலந்துகொள்ள ஏதுவாக, அரசு மற்றும் அரசு உதவிபெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் மற்றும் கல்வி உதவித்தொகை பெறும் சுயநிதி கல்லூரிகளில் பயிலும் 9,69,047 மாணாக்கர்களுக்கு ஜனவரி 2021 முதல் ஏப்ரல் 2021 வரை நான்கு மாதங்களுக்கு நாளொன்றுக்கு 2 ஜிபி தரவு பெற்றிட எல்காட் நிறுவனத்தின் மூலமாக, விலையில்லா தரவு அட்டைகள்( டேட்டா கார்டுகள்) வழங்கப்படும்.\nஎங்களுடைய WHATAPP GROUP-ல் இணைய புதிய உறுப்பினர்கள் இந்த LINK CLICK செய்து TNPSCSHOUTER என்ற புதிய WHATSAPP GROUP-ல் JOIN பண்ணிகொள்ளவும்\nநடப்பு விவகார - பொது அறிவு வினாடி வினா பிரிவில் ஒவ்வொரு போட்டியாளருக்கும் பரீட்சை எழுதுவதை எளிதாக்குவதை TNPSC SHOUTERS நோக்கமாகக்...\nஇந்தியாவில் உள்ள 31 மாநிலத்தின் பெயர், தலைநகரம், முதலமைச்சர், ஆளுநர்\nமுதலமைச்சர் என்பவர் இந்தியக் குடியரசில் உள்ள இருபத்தி ஒன்பது மாநிலங்கள் மற்றும் இரண்டு ஒன்றியப் பகுதிகள் (தில்லி மற்றும் புதுச்சேரி)...\nபத்ம விபூஷண் விருதுகள்/ Padma Vibhushan Award 2021\nடெசர்ட் நைட்-21 இந்தியா- பிரான்ஸ் விமானப்படைகளின் ...\nதேசிய இளைஞர் தினம் / NATIONAL YOUTH DAY\nஅட்லாண்டிக் பெருங்கடலில் 12 புதிய உயிரினங்கள் கண்ட...\nசுகன்யா சம்ரிதி யோஜனா Sukanya Samriddhi Yojana\nகடந்த 2020-ம் ஆண்டு சுற்றுலா அமைச்சகம் சார்பாக மேற...\nமின்னணு தேசிய வேளாண் சந்தை / e - NAM\nGlobal Pravasi Rishta / குளோபல் பிரவாசி ரிஷ்தா\nஸ்பாரோ அமைப்பின் 2020-ம் ஆண்டுக்கான இலக்கிய விருது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2021/01/phonics-reading-for-kids-book-by-antony.html", "date_download": "2021-01-26T11:34:00Z", "digest": "sha1:6YYJKENX6S5SA2W6WFP5J65ULDKVGUMT", "length": 6453, "nlines": 148, "source_domain": "www.kalvinews.com", "title": "உங்களுக்கு ஆங்கிலம் வாசிக்கத் தெரியவில்லையா ?? - Phonics Reading For Kids Book By Antony Kaspar", "raw_content": "\nஉங்களுக்கு ஆங்கிலம் வாசிக்கத் தெரியவில்லையா \nஉங்களுக்கு ஆங்கிலம் வாசிக்கத் தெரியவில்லையா \nஉங்களுக்கு ஆங்கிலம் வாசிக்கத் தெரியவில்லையா\nஇந்த ஒரு புத்தகம் இருந்தால் போதும், எளிமையாக ஆங்கிலம் வாசிக்கலாம்...\n2017 ல் வெளிவந்து அனைவரின் வரவேற்பைப் பெற்ற நமது Reading\nதற்போது இன்னும் நிறைய புதிய சேர்க்கைகளுடன், எளிய விளக்கங்களுடன் இரண்டாம் பதிப்பு தமிழகம் முழுவதும் Way To Success Publication மூலம் வெளிவரவிருக்கிறது...\nஎனவே இப்புத்தகம் தேவைப்படுவோர்( பள்ளிகளோ அல்லது தனி நபரோ) கீழ்கண்ட எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம்...\nமேலும் அந்தந்த Way To Success மாவட்ட முகவர்களையும் தொடர்பு கொள்ளலாம்...\n# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...\nஆசிரியர்களுக்கு 30 நாட்கள் பயிற்சி - Director Proceedings\n10,12ம் வகுப்பு - பள்ளிக்கு வராத மாணவர் நிலை என்ன\nஇரத்து செய்யக் கூடியதே (CPS) புதிய ஓய்வூதியத் திட்டம்\n10th, +2 Public Exam Date 2021 / 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு எப்போது\nஅனைத்து பள்ளிகளிலும் குடியரசு தினவிழாவினை சிறப்பாக கொண்டாட உத்தரவு - Director Proceedings\nசேலத்தில் பள்ளிக்குச் சென்ற 10ம் வகுப்பு மாணவருக்கு கொரோனா தொற்று உறுதி \nதேசிய கீதம் பாடல் - Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் - Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.liyangprinting.com/ta/dp-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.html", "date_download": "2021-01-26T12:27:27Z", "digest": "sha1:HDW56T6R2C3ANCGCKLJIPXWLHLA5ZTPO", "length": 49223, "nlines": 451, "source_domain": "www.liyangprinting.com", "title": "சீனா காகித பெட்டிகள், காகித பைகள், புத்தகங்கள் அச்சிடுதல், அட்டை பெட்டி சப்ளையர்", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்�� முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nவளையல் / வளையல் பெட்டி\nகாகித பேக்கேஜிங் பெட்டி >\nஅழைப்பிதழ் / வாழ்த்து அட்டை\nவளையல் / வளையல் பெட்டி\nஅழைப்பிதழ் / வாழ்த்து அட்டை\nகாகித பெட்டிகள் - உற்பத்தியாளர், தொழிற்சாலை, சீனாவில் இருந்து வழங்குபவர்\n( 24 க்கான மொத்த காகித பெட்டிகள் தயாரிப்புகள்)\nஉறுப்புரிமைக்கான சூடான படலம் தடிமனான வணிக அட்டை\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nஉறுப்புரிமைக்கான சூடான படலம் தடிமனான வணிக அட்டை அடர்த்தியான வணிக அட்டை, உயர்தர வணிக அட்டை, தடிமனான அட்டை அச்சிடுதல். உறுப்பினர் வணிக அட்டை, உங்கள் பாணி நிறைந்த உங்கள் லோகோ மற்றும் வடிவமைப்பை அச்சிடலாம். ஃபைலிங் பிசினஸ் கார்டு, படலம் விளிம்பாக இருக்கலாம், ஆடம்பரமாகவும் ஆடம்பரமாகவும் இருக்கும். லியாங் பேப்பர்...\nதனிப்பயன் மடிக்கக்கூடிய சன்கிளாஸ் காகித பேக்கேஜிங் பெட்டி\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 300000 per month\nதனிப்பயன் மடிக்கக்கூடிய சன்கிளாஸ் காகித பேக்கேஜிங் பெட்டி மடிக்கக்கூடிய காகித பெட்டி சன்கிளாஸ் பேக்கேஜிங் உயர் தரமான CMYK அச்சிடலுடன் பெட்டியின் உட்புறம் மென்மையான மெல்லிய தோல் மூலம் திசைதிருப்பப்படுகிறது, இது சன்கிளாஸை நகரும் போது அரிப்பு ஏற்படாமல் பாதுகாக்க முடியும், இதற்கிடையில் மடிக்கக்கூடிய அம்சம் கப்பல்...\nசொகுசு சுற்று காகித திருமண பரிசு பேக்கேஜிங் பெட்டி\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nசுற்று திருமண பரிசு பேக்கேஜிங் பெட்டி உங்கள் திருமண பரிசு பேக்கேஜிங்கிற்கான சொகுசு சுற்று பெட்டி கொடுக்கலாம் விருந்தினர்கள் உங்கள் திருமணத்திற்கு ஒரு நல்ல அபிப்ராயம், வடிவம், அளவு மற்றும் அச்சிடுதல் உள்ளிட்ட திருமண பரிசு பெட்டியை நீங்கள் தனிப்பயனாக்கலாம், இந்த விவரம் தகவல்களின் அடிப்படையில் விலை மேற்கோள்...\nதங்க கைப்பிடியுடன் நேர்த்தியான காகித பரிசு பெட்டி\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nதங்க கைப்பிடியுடன் நேர்த்தியான காகித பரிசு பெட்டி கைப்பிடி வடிவமைப்பைக் கொண்ட நேர்த்தியான காகிதப் பெட்டியை எடுத்துச் செல்வதை எளிதாக்குகிறது, கைப���பிடியைப் பொறுத்தவரை, இந்த நேரத்தில் முறுக்கப்பட்ட தங்கத்தை நாங்கள் பயன்படுத்துகிறோம், நீங்கள் விரும்பினால், நீங்கள் ரிப்பன், காட்டன் கயிறு அல்லது தேர்வு செய்யலாம் பாலியஸ்டர்...\nசூடான தயாரிப்பு பேக்கேஜிங் தலைகீழ் டக் பெட்டி\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nசூடான தயாரிப்பு பேக்கேஜிங் தலைகீழ் டக் பெட்டி தலைகீழ் டக் பெட்டி, பளபளப்பான லேமினேஷனுடன் தனிப்பயன் அச்சிடப்பட்ட லோகோ, நன்றாக இருக்கிறது. பேக்கேஜிங் காகித பெட்டி, தயாரிப்பு பேக்கேஜிங்கிற்கான மலிவான பெட்டி, உயர் தரம். மலிவான காகித பெட்டி, நல்ல தர பேக்கேஜிங் பெட்டிக்கு குறைந்த விலை, நல்ல தேர்வு நல்ல விலையுடன் நல்ல தரமான...\nரிப்பன் கைப்பிடியுடன் பரிசு காகித பெட்டி பேக்கேஜிங்\nபேக்கேஜிங்: K = K இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நிலையான நெளி அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nரிப்பன் கைப்பிடியுடன் பரிசு காகித பெட்டி பேக்கேஜிங் சதுர வகையிலான இந்த பரிசு காகித பெட்டி, மேல் மற்றும் முன் வெள்ளை வண்ண தங்க முத்திரை சின்னம்; பூக்கள் பேக்கேஜிங்கிற்கான ரிப்பன் ஹேண்டே வடிவமைப்பு மற்றும் கேரியரை வெளியே எடுக்கும் காகித பெட்டி. காகித பெட்டி பேக்கேஜிங் தனிப்பயனை ஏற்றுக்கொள்வது உங்களுக்கு லோகோ மற்றும்...\nமூடியுடன் சதுர காகித பெட்டி பரிசு பேக்கேஜிங்\nபேக்கேஜிங்: K = K இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நிலையான நெளி அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nமூடியுடன் சதுர காகித பெட்டி பரிசு பேக்கேஜிங் சதுர பெட்டி வகையிலான இந்த காகித பரிசு பெட்டிகள், மேல் மற்றும் முன் வெள்ளை / கருப்பு வண்ண தங்க முத்திரை சின்னம்; பூக்களுக்கான மூடி மற்றும் ரிப்பன் கைப்பிடி வடிவமைப்பு கொண்ட பரிசு பேக்கேஜிங் காகித பெட்டி பரிசு பேக்கேஜிங். பரிசு பேக்கேஜிங் காகித பெட்டிகள் உங்கள் சொந்த லோகோ...\nசெவ்வகம் பெரிய அளவு மலர் பரிசு காகித பெட்டிகள்\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nசெவ்வகம் பெரிய அளவு மலர் பரிசு காகித பெட்டிகள் செவ்வக வடிவம் நீண்ட பூக்கள் பேக்கேஜிங்கிற்கான பெரிய அளவு காகித பெட்டி அட்டை பொருள்; இந்த மலர் பரிசு காகித பெட்டி பெரியது மற்றும் நீண்ட தண்டு கொண்ட ரோஜா பொதிக்கு போதுமா��து; செவ்வக வடிவமைப்பு எளிதாக பேக்கேஜிங் செய்ய உள்ளது. கிரேபோர்டு பொருள் கொண்ட கலை காகிதம்; மேல் மூடியில்...\nஈ.வி.ஏ நுரை கொண்ட லிப்ஸ்டிக் டிராயர் பேக்கேஜிங் பெட்டி\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nஈ.வி.ஏ நுரை கொண்ட லிப்ஸ்டிக் டிராயர் பேக்கேஜிங் பெட்டி இந்த லிப்ஸ்டிக் டிராயர் பெட்டி 1.5 மிமீ காகித அட்டை, கருப்பு லோகோ அச்சுடன் கிரீம் வெளியே தயாரிக்கப்படுகிறது. பூசிய மேட் லேமினேஷன். லிப்ஸ்டிக் பேக்கேஜிங்கிற்கான ஈ.வி.ஏ நுரை மற்றும் பயன்பாட்டைச் சேர்க்கவும். அழகான பரிசு பேக்கேஜிங், அலமாரியின் பெட்டி நடை. லியாங்...\nசாளரத்துடன் காகித பரிசு பேக்கேஜிங் அலமாரியின் பெட்டி\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nசாளரத்துடன் காகித பரிசு பேக்கேஜிங் அலமாரியின் பெட்டி டிராயர் காகித பெட்டிகள், வெளியே ஒரு டிராயர் பெட்டி அட்டையுடன் ரிசர்வ் டக் பாக்ஸ், சிறப்பு வடிவமைப்பு. சாளரத்துடன் கூடிய காகித பெட்டி, பி.வி.சி சாளரத்துடன் கூடிய பெட்டி, உங்கள் தயாரிப்புகளை நன்றாகக் காட்டலாம். தனிப்பயன் காகித அலமாரியின் பெட்டி, ஹைக் தரமான அச்சிடுதல்...\nதயாரிப்புகள் பேக்கேஜிங் லோகோவுடன் பளபளப்பான காகித பெட்டி\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nதயாரிப்புகள் பேக்கேஜிங் லோகோவுடன் பளபளப்பான காகித பெட்டி தயாரிப்புகள் பேக்கேஜிங் பெட்டி, பரிசு பேக்கேஜிங் காகித பெட்டி, தலைகீழ் டக் பெட்டி. பளபளப்பான காகித பெட்டி, பளபளப்பான லேமினேஷன் கொண்ட காகித பெட்டி, உயர் தரம் மற்றும் ஆடம்பரமான. உங்கள் நிறுவனத்தின் அம்சம் நிறைந்த லோகோ, தனிப்பயன் அச்சிடப்பட்ட லோகோ மற்றும் அளவு...\nநெளி அட்டை காகித பெட்டி கிராஃப்ட்\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nநெளி அட்டை காகித பெட்டி கிராஃப்ட் நெளி அட்டை பெட்டி வெள்ளை அல்லது பழுப்பு நெளி காகித பொருட்களால் ஆனது. இந்த வகையான நெளி காகித பெட்டி பரிசு வெளிப்புற பொதி மற்றும் கப்பல் போக்குவரத்துக்கான மடிப்பு ஸ்டைப் ஆகும். முழு வண்ண அச்சிடக்கூடிய தனிப்பயன் நெளி பெட்டி கிராஃப்ட் பேப்பர் மடக்கு பொருள். லியாங் ப���ப்பர் தயாரிப்புகள்...\nலோகோ அச்சிடப்பட்ட ஒப்பனை பேக்கேஜிங் ரிவர் டக் பாக்ஸ்\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nலோகோ அச்சிடப்பட்ட ஒப்பனை பேக்கேஜிங் ரிவர் டக் பாக்ஸ் ஒப்பனை காகித பெட்டிகள், தலைகீழ் டக் பெட்டி, உயர் தரத்துடன் மலிவான விலை. உங்கள் ஒப்பீட்டு அம்சம் நிறைந்த, லோகோ அச்சிடப்பட்ட ஒப்பனை, ஒப்பனை பரிசு பெட்டி மலிவான பெட்டி. லோகோ, தனிப்பயனாக்கப்பட்ட அளவு மற்றும் வடிவமைப்பு, நல்ல தரம் கொண்ட ஒப்பனை பெட்டி. லியாங் பேப்பர்...\nதனிப்பயனாக்கப்பட்ட கப் கேக் காகித பேக்கேஜிங் பெட்டி\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nதனிப்பயனாக்கப்பட்ட கப் கேக் காகித பேக்கேஜிங் பெட்டி தனிப்பயனாக்கப்பட்ட கப் கேக் பேப்பர் பேக்கேஜிங் பெட்டி போட்டி விலையுடன், வீட்டு வடிவ கேக் பெட்டி மற்றும் லோகோ அச்சிடப்பட்டுள்ளது. கோப்பை கேக் பேப்பர் பேக்கேஜிங் பெட்டி, எளிய வடிவமைப்பு, உணவு பெட்டி பேக்கேஜிங், உயர்தர மற்றும் உங்கள் அம்சம் நிறைந்த, ஒருபோதும்...\nபுதிய தயாரிப்பு கையால் செய்யப்பட்ட பரிசு பேக்கேஜிங் பெட்டி\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nபுதிய தயாரிப்பு கையால் செய்யப்பட்ட பரிசு பேக்கேஜிங் பெட்டி பரிசு பேக்கேஜிங்கிற்கான புதிய தயாரிப்பு கையால் செய்யப்பட்ட பரிசு பேக்கேஜிங் பெட்டி வடிவமைப்பு, நல்ல தரத்துடன் சிறப்பு வடிவமைப்பு. தனிப்பயன் அச்சிடப்பட்ட லோகோ மற்றும் வடிவமைப்பு, பரிசுக்கு நல்லது. உடைகள் அல்லது தயாரிப்புகளுக்கான அழகான பேக்கேஜிங்...\nமலிவான மொத்த காகித பேக்கேஜிங் பரிசு நகை பெட்டி\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nமலிவான மொத்த பரிசு காகித பெட்டி பரிசு நகை பெட்டிகள் மலிவான பரிசு காகித பெட்டிகள், உயர் தரத்துடன் மலிவான விலை. உங்கள் இணக்கமான அம்சம் நிறைந்த லோகோ அச்சிடப்பட்ட மலிவான காகித பெட்டி. தனிப்பயனாக்கப்பட்ட அளவு மற்றும் வடிவமைப்பு, நல்ல தரத்துடன் மலிவான மொத்த பரிசு பெட்டி. லியாங் பேப்பர் தயாரிப்புகள் கூட்டுறவு, லிமிடெட்...\nமலிவான தனிப���பயன் ஒப்பனை பேக்கேஜிங் காகித பெட்டிகள்\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nமலிவான தனிப்பயன் ஒப்பனை பேக்கேஜிங் காகித பெட்டிகள் CMYK முழு வண்ண அச்சுடன் பூசப்பட்ட கலை காகிதத்தால் செய்யப்பட்ட இந்த தனிப்பயன் காகித பெட்டிகள் . தனிப்பயன் ஒப்பனை பேக்கேஜிங் பெட்டிகள் பேக்கேஜிங்கிற்கான வடிவமைப்பு. தனிப்பயன் ஒப்பனை காகித பெட்டிகள் பிளாட் பேக் மற்றும் ஏற்றுமதி செய்யும்போது அளவை சேமிக்க முடியும். லியாங்...\nசொகுசு சரியான ஒப்பனை பரிசு பேக்கேஜிங் காகித பெட்டி\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nசொகுசு சரியான ஒப்பனை பரிசு பேக்கேஜிங் காகித பெட்டி சி.எம்.ஒய்.கே கலர் பிரிண்டிங் கொண்ட ஒப்பனை காகித பெட்டி, உயர் தரத்துடன் செப் விலை. லோகோ அச்சிடப்பட்ட ஒப்பனை பேக்கேஜிங் பெட்டி, உங்கள் இணக்கமான அம்சம் நிறைந்தது. தனிப்பயனாக்கப்பட்ட அளவு மற்றும் வடிவமைப்பு, நல்ல தரத்துடன் ஒப்பனை காகித பெட்டி. லியாங் பேப்பர் தயாரிப்புகள்...\nமேட் பூச்சுடன் மலிவான மடிக்கக்கூடிய காகித பெட்டி\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nமேட் பூச்சுடன் மலிவான மடிக்கக்கூடிய காகித பெட்டி மலிவான காகித பெட்டி , 350gsm ஆர்ட் பேப்பரில் முழு வண்ண அச்சுடன் தயாரிக்கப்படுகிறது மடிக்கக்கூடிய காகித பெட்டி மிகவும் பிரபலமான பெட்டி பாணியாகும், ஏனெனில் இது மலிவானது மற்றும் ஏற்றுமதிக்கு தட்டையானது லியாங் பேப்பர் தயாரிப்புகள்...\nமூடியுடன் சிறிய வெற்று பரிசு பெட்டிகள்\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nமூடியுடன் சிறிய வெற்று பரிசு பெட்டிகள் பொதிக்கான வெற்று பரிசு பெட்டிகள், உயர் தரத்துடன் செப் விலை. லோகோ அச்சிடப்பட்ட சிறிய பரிசு பெட்டிகள், உங்கள் இணக்கமான அம்சம் நிறைந்தது. தனிப்பயனாக்கப்பட்ட அளவு மற்றும் வடிவமைப்பு, நல்ல தரத்துடன் மலிவான பரிசு பெட்டிகள். நல்ல விலையுடன் நல்ல தரமான தயாரிப்புகளை விரும்புகிறீர்களா, மேலே...\nஉயர் தரமான காகித பேக்கேஜிங் கண்காணிப்பு பெட்டி\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nஉயர் தரமான காகித பேக்கேஜிங் கண்காணிப்பு பெட்டி கடிகாரத்தை நன்கு பாதுகாக்க வண்ண மென்மையான தலையணையுடன் கூடிய உயர்தர கண்காணிப்பு பெட்டி . வாட்ச் சிப்பமிடும் பெட்டியில், திடமான அட்டை வாட்ச் பேக்கேஜிங் பெட்டியில் அதை மிகவும் கடினமான மற்றும் சீராக உள்ளது. வெவ்வேறு வண்ணம் மற்றும் உயர் தரத்துடன் கூடிய சொகுசு காகித கண்காணிப்பு...\nமுத்து பளபளப்பான காகித வளையல் பெட்டி சாடின் செருக\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nமுத்து பளபளப்பான காகித வளையல் பெட்டி சாடின் செருக முத்து வெள்ளை பளபளப்பான காகிதத்தால் செய்யப்பட்ட முத்து காகித பெட்டி , இது பிரேஸ்லெட் பெட்டியின் அளவிற்கு ஏற்ப காகித பலகை தடிமன் 1.5-2.5 மி.மீ. பளபளப்பான காப்பு பெட்டி எளிய லோகோ புடைப்பு அல்லது தெளிவான பி.வி.சி சாளரத்துடன் லோகோ ஸ்டாம்பிங், நேர்த்தியான மற்றும் பூட்டிக்...\nகாகித பெட்டிகள் சாடின் செருகலுடன் பேக்கேஜிங் ஒப்பனை பெட்டி\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nகாகித பெட்டிகள் சாடின் செருகலுடன் பேக்கேஜிங் ஒப்பனை பெட்டி பூசப்பட்ட கலை காகிதத்தால் செய்யப்பட்ட சாடின் கொண்ட ஒப்பனை பெட்டி + காகித பலகை எந்த அழகு பெட்டியின் அளவிற்கு ஏற்ப 1.5-2.5 மிமீ காகித பலகை தடிமன் மற்றும் நீங்கள் விரும்பினால், செருகுவது மென்மையான சாடின் பொருள் மற்றும் அழகு சாதனங்களை வைத்திருக்க நுரை; உங்கள்...\nஅழகான வடிவமைப்பு அட்டை அலமாரியை பரிசு பெட்டி பேக்கேஜிங்\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nஅழகான வடிவமைப்பு அட்டை அலமாரியை பரிசு பெட்டி பேக்கேஜிங் சாக்லேட் பெட்டியின் அளவிற்கு ஏற்ப காகித பலகை தடிமன் 1.5-2.5 மிமீ நீல வண்ண பூசப்பட்ட கலை காகிதத்தால் செய்யப்பட்ட சாக்லேட் காகித பெட்டி உங்கள் விருப்பம்; அழகான வடிவமைப்பு பரிசு பெட்டி கார்ட்டூன் வடிவமைப்பு ஆஃப்செட் அச்சிடலுடன் எளிய நீல வண்ண பின்னணி, அழகாகவும்...\nவளையல் / வளையல் பெட்டி\nமறுசுழற்சி செய்யப்பட்ட காகித த���ிப்பயன் பேக்கேஜிங் அஞ்சல் பெட்டி\nதனிப்பயன் லோகோ மற்றும் புடைப்பு செயல்முறை காந்த நகை பெட்டி\nபேக்கேஜிங் நெளி பெட்டிகள் ஷிப்பிங் மெயிலர் ஷூ டி-ஷர்ட் பெட்டி\nதனிப்பயன் சிறிய பரிசு பெட்டிகள் நெளி காகித அஞ்சல் பெட்டி\nரோஸ் பெட்டி பாதுகாக்கப்பட்ட மலர் தங்க கருப்பு கருப்பு பரிசு விருப்பம்\nதெளிவான பெட்டி கருப்பு லாஷ் பேக்கேஜிங் தனிப்பயன் கண் இமை பெட்டிகள்\nசாளரத்துடன் விருப்ப வடிவம் கிறிஸ்துமஸ் மரம் பரிசு பெட்டி\nமலர்களுக்கான பெரிய வெல்வெட் ரோஸ் அட்டை பரிசு பெட்டி\nஅழைப்பிதழ் அட்டைகளுக்கான சதுர பரிசு பேக்கேஜிங் காந்த பெட்டி\nதனிப்பயன் தங்க அட்டை அலமாரியை மெழுகுவர்த்தி பேக்கேஜிங் பெட்டி\nஅட்டை ஒயின் பேப்பர் பேக்கேஜிங் பெட்டி விருப்ப 2 பாட்டில்\nவட்ட காகித குழாய் வாசனை திரவிய பேக்கேஜிங் பரிசு பெட்டி\nரிப்பன் கைப்பிடியுடன் கூடிய குசோட்ம் அட்டை சுற்று பரிசு பெட்டி\nபரிசு பேக்கேஜிங் பெட்டி சாக்லேட் உணவு பண்டங்களுக்கு மணமூட்டும் காளான்\nமூடியுடன் மடிக்கக்கூடிய தாவணி பரிசு பெட்டி\nரிப்பனுடன் காகித பெட்டி பரிசு பெட்டியை மடிப்பு\nஇரட்டை மலர் பெட்டி நெக்லஸ் அல்லது மனைவிக்கு மோதிரம்\nபிளாஸ்டிக் தட்டுடன் காந்த மூடி கண் இமை பேக்கேஜிங் பெட்டி\nகாகித பெட்டிகள் காகித நகை பெட்டிகள் காகித பெட்டி விக் காகித பெட்டிகள் காகித பெட்டி கைவினை காகித வாசனை பெட்டிகள் ஆடை காந்த பெட்டிகள் காகித பெட்டி மடிப்பு\nசான்றிதழ்கள்நிறுவனத்தின் ஷோகாணொளி360° Virtual Tour\nகாகித பெட்டிகள் காகித நகை பெட்டிகள் காகித பெட்டி விக் காகித பெட்டிகள் காகித பெட்டி கைவினை காகித வாசனை பெட்டிகள் ஆடை காந்த பெட்டிகள் காகித பெட்டி மடிப்பு\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம் விசாரணை\nபதிப்புரிமை © 2021 Liyang Paper Products Co., Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakarvu.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2021-01-26T11:23:27Z", "digest": "sha1:V5P6OLKWC43SMX2QEU7A44RLJHOXGMV5", "length": 10802, "nlines": 137, "source_domain": "www.nakarvu.com", "title": "தமிழ்மொழியில் அஞ்சல் தலையை வெளியிட்டு தமிழையும் தமிழர்களையும் வாழ்த்திய கனடா - Nakarvu", "raw_content": "\nதமிழ்மொழியில் அஞ்சல் தலையை வெளியிட்டு தமிழையும் தமிழர்களையும் வாழ்த்திய கனடா\nதமிழையும் தமிழர்களையும் மீண்டும் ஒருமுறை கனேடிய அரசாங்கம் பெருமைப்படுத்தியுள்ளமை தமிழ் மக்கள் மனங்களை பெரும் மகிழ்ச்சி அடையச்செய்துள்ளது.\nதமிழர் திருநாளாம்தைப்பொங்கல் திருநாளை கனேடிய அரசாங்கம் தமிழ்மொழியில் அஞ்சல் தலையை வெளியிட்டு பெருமை சேர்த்துள்ளது.\nஇதேவேளை தமிழுக்கும் தமிழருக்கும் கனடா அரசாங்கம் செய்த மரியாதையை கூட வேறு எந்த நாடும் செய்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleசீமானின் பகிரங்க எச்சரிக்கை அழித்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் அழித்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்\nNext articleஅமெரிக்க டொலருக்கு எதிராக பாரிய வீழ்ச்சியை கண்டுள்ள இலங்கை ரூபாய்\nநாடு வேகமாக இராணுவமயமாக்கலை நோக்கி செல்கிறது\nயாரும் உணராமல் நாடு வேகமாக இராணுவமயமாக்கலை நோக்கி செல்கிறது என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார்.எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அவர், குறிப்பாக உள்துறை...\nடெல்லியை நோக்கி ஆயிரக்கணக்கான டிராக்டர்களில் படையெடுக்கும் விவசாயிகள்\nமத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகள் ஆயிரக்கணக்கான டெல்லி மாநில எல்லையில் 60 நாள்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசுக்கும் போராடும்...\nசசிகலாவின் நிலைப்பாட்டை பொறுத்து என்னுடைய நிலைப்பாடு இருக்கும் – கருணாஸ்\nபுதுக்கோட்டையில் முக்குலத்தோர் புலிப்படையின் 12 கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பின்னர் முக்குலத்தோர் புலிப்படையின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில், கூட்டணிக் கட்சியாக இருந்தாலும் நான்...\nநாடு வேகமாக இராணுவமயமாக்கலை நோக்கி செல்கிறது\nயாரும் உணராமல் நாடு வேகமாக இராணுவமயமாக்கலை நோக்கி செல்கிறது என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார்.எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அவர், குறிப்பாக உள்துறை...\nடெல்லியை நோக்கி ஆயிரக்கணக்கான டிராக்டர்களில் படையெடுக்கும் விவசாயிகள்\nமத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகள் ஆயிரக்கணக்கான டெல்லி மாநில எல்லையில் 60 நாள்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசுக்கும் போராடும்...\nசசிகலாவின் நிலைப்பாட்டை பொறுத்து என்னுடைய நிலைப்பாடு இருக்கும் – கருணாஸ்\nபுதுக்கோட்டையில் முக்குலத்தோர் புலிப்படையின் 12 கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பின்னர் முக்குலத்தோர் புலிப்படையின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில், கூட்டணிக் கட்சியாக இருந்தாலும் நான்...\nசிக்கிம் எல்லையில் இந்திய ராணுவத்துடன் கைகலப்பு..\nகடந்த ஆண்டு மே மாதம் காஷ்மீரை ஒட்டிய லடாக் எல்லைப் பகுதியில் சீன வீரர்கள் அத்துமீறி நுழைய முயன்றனர். அவர்களை இந்திய வீரர்கள் தடுத்தனர். கடந்த ஜூன் 15-ம் தேதி லடாக்கின் கல்வான்...\nவிடுதலைப் புலிகளை காட்டிக் கொடுத்தது யார்\nகூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுடன் இணைந்து விடுதலைப் புலிகளை காட்டிக் கொடுத்தவரே சுரேஷ் பிரேமச்சந்திரன் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.யாழ். கொக்குவிலில் அமைந்துள்ள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/edho-onnu-song-lyrics-2/", "date_download": "2021-01-26T12:52:17Z", "digest": "sha1:OD4BZIOH3MFLFULD6AWTSS7DWKN7L2LF", "length": 8293, "nlines": 221, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Edho Onnu Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : கார்த்திக் மற்றும் பவதாரணி\nபெண் : ஏதோ ஒன்னு நெனச்சிருந்தேன்…\nபூ மனசில் புகுந்தது யார் நீ கூறு\nஉண்மைய நீ ரகசியமா பேசு\nஉள்ள துணை உன்ன விட்டா வேறாரு\nஆண் : ஏதோ ஒன்னு நெனச்சிருந்தேன்…\nபூ மனசில் புகுந்தது யார் நீ கூறு\nஉண்மைய நீ ரகசியமா பேசு\nஉள்ள துணை உன்ன விட்டா வேறாரு\nபெண் : ஏதோ ஒன்னு நெனச்சிருந்தேன்\nஆண் : என்ன சொல்லுது உந்தன்\nஉண்மை உன் கண்கள் சொல்ல\nகண்கள் என் உள்ளம் கொள்ள\nபெண் : நடப்பத சொல்ல நான் யாரு\nஆண் : போயி வரும் வெண்ணிலவே\nபோய்விட வேணா இங்கே நில்லு இப்படியே\nபெண் : ஏதோ ஒன்னு நெனச்சிருந்தேன்\nபெண் : பக்கம் நீ நின்றிருக்க\nதூரம் என் உள்ளம் செல்லும்\nஎங்கோ நீ தூரம் நிற்க\nநெஞ்சில் நீ ஒட்டி நிற்க\nஆண் : தாளம் எங்கே தெரியாமல்\nஅடிக்குது அடிக்குது இள மனசு\nதவிக்குது தவிக்குது அலை அடிச்சு\nபெண் : புது வழியில்\nஆண் : ஏதோ ஒன்னு நெனச்சிருந்தேன்….\nபெண் : வார்த்த மறந்ததென்ன\nஆண் : பூ மனசில் புகுந்தது யார்\nபெண் : உண்மைய நீ ரகசியமா பேசு\nஆண் : உள்ள துணை உன்ன விட்டா வேறாரு\nபெண் : ஏதோ ஒன்னு நெனச்சிருந்தேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/motorvikatan/01-jan-2008", "date_download": "2021-01-26T13:05:40Z", "digest": "sha1:3QT7RB7CDDK5B72ZEVFH5RTASUXLN45B", "length": 9894, "nlines": 282, "source_domain": "www.vikatan.com", "title": "Motor Vikatan - மோட்டார் விகடன்- Issue date - 1-January-2008", "raw_content": "\nவாகனப் புகையிலிருந்து உலகைக் காப்பது எப்படி\nகாரைச் சொல்.. உன்னைச் சொல்கிறேன்\nதிருப்தி தரும் கார் எது\nகார் வாங்க 10 கட்டளைகள்\nசூப்பர் ரேஸர்களாகப் போகும் சூப்பர் மேன்கள்\nமோட்டார் அறிவு நோட்டாக மாறியது\nஅல்சர் பிரசன்னாவான பல்ஸர் பிரசன்னா\nவாகனப் புகையிலிருந்து உலகைக் காப்பது எப்படி\nகாரைச் சொல்.. உன்னைச் சொல்கிறேன்\nவாகனப் புகையிலிருந்து உலகைக் காப்பது எப்படி\nகாரைச் சொல்.. உன்னைச் சொல்கிறேன்\nதிருப்தி தரும் கார் எது\nகார் வாங்க 10 கட்டளைகள்\nசூப்பர் ரேஸர்களாகப் போகும் சூப்பர் மேன்கள்\nமோட்டார் அறிவு நோட்டாக மாறியது\nஅல்சர் பிரசன்னாவான பல்ஸர் பிரசன்னா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.acmc.lk/page/1109/", "date_download": "2021-01-26T13:13:56Z", "digest": "sha1:PSLQDQWI3R5BLRIYUQPRGH3SY6OJZF44", "length": 12983, "nlines": 91, "source_domain": "www.acmc.lk", "title": "All Ceylon Makkal Congress- ACMC - Page 1109 of 1112 - All Ceylon Makkal Congress- ACMC", "raw_content": "\nACMC News“எல்லோருக்கும் பொதுவிதியான மரணம், நூறுல்ஹக்கை பிரித்துவிட்டது” – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் அனுதாபம்\nACMC Newsபொருட்களின் விலை குறையாமல் அதிக வர்த்தமானிகளை வெளியிடுவதில் மக்களுக்கு என்ன பயன் – பாராளுமன்றில் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்\nACMC Newsமன்னார் வாக்காளர் இடாப்பிலிருந்து 7727 வாக்காளர்கள் நீக்கம்; மனித உரிமைகள் ஆணைக்குழுவில் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் முறைப்பாடு\nACMC Newsமுடக்கப்பட்ட பிரதேசத்திற்கான கொடுப்பனவுகளை வழங்குமாறு அரசிடம் கோரிக்கை; கிண்ணியா நகரசபை உறுப்பினர் எம்.எம்.மஹ்தி\nACMC Newsமன்னார் வாக்காளர் இடாப்பிலிருந்து 7727 வாக்காளர்கள் நீக்கம்; நியாயம் கோரி தேர்தல் ஆணைக்குழுவுக்கு ரிஷாட் எம்.பி கடிதம்\nACMC News“���டக்கு, கிழக்கின் நாளைய ஹர்த்தாலுக்கு முஸ்லிம்களும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் வேண்டுகோள்\nACMC Newsகொவிட்-19 தொற்றுக்குள்ளான ரவூப் ஹக்கீம், தயாசிறி ஜயசேகர விரைவில் குணமடைய மக்கள் காங்கிரஸ் தலைவர் பிரார்த்தனை\nACMC News“முள்ளிவாய்க்கால் தூபியை தகர்த்தமை படுபாதகச் செயலாகும்” – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் கண்டனம்\nACMC News“இனவாத முதலீடுகளிலான அரசியல் நிலைத்ததாக, உலகில் சரித்திரமில்லை; ஜனாஸாக்களை எரிப்பது எம்மை உயிருடன் கொளுத்துவதற்கு சமனானது” – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்\nACMC Newsஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கைகள் வெளிவருவதற்கு முன்னர் தன்னைப்பற்றி விமல் வீரவன்ச பொய்யான குற்றச்சாட்டு; ஆணைக்குழுவிடம் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் முறைப்பாடு\nமுஹர்ரம் புதுவருட வாழ்த்துக்கள்- அமைச்சர் றிசாட் பதியுதீன்\n(சர்ஜூன் ஜமால்தீன்) வாழ்நாளில் ஒரு வருடம் குறைந்து விட்டதே என்று கவலைப்பட்டு அதைப் பின்னோக்கிப்பார்த்து தனது கடந்த வருடத்தின் குறை நிறைகளை சுயவிசாரனை செய்து அல்லாஹ்வின் நெருக்கத்தைப் பெற்ற ஒரு\nசிலர் என்னை இனவாதியாக காட்டி அரசில் பிழைப்பு நடத்துகின்றனர்.- அமைச்சர் றிசாட் பதியுதீன்\n(சர்ஜூன் ஜமால்தீன்) சிலர் என்னை இனவாதியாக காட்டி அரசில் பிழைப்பு நடத்;துகின்றனர். தமிழ் மக்களுக்கு ஆக்கபூர்வமாக எதுவும் செய்யாமல், அம்மக்களின் வறுமையைப் பற்றி சிந்திக்காமல் என்னை இனவாதியாக\nமன்னாரில் பட்டதாரி பயிலுனர் 215பேருக்கு நிரந்தர நியமணம் அமைச்சர் றிசாத் பதியுதீன் வழங்கி வைத்தார்\n(பெர்னாண்டோ ஜோசப்) மன்னார் மாவட்டத்தில் பட்டதாரி பயிலுனர்களாக கடமையாற்றியவர்களுக்கு இன்று நிரந்தர நியமனம் வழங்கப்பட்டிருக்கின்றது. மன்னார் மாவட்டத்தில் உள்ள அரச திணைக்களங்களில் பயிலுணர்களாக\nஹஜ்ஜூப் பெருநாள் வாழ்த்துச் செய்தி – அமைச்சர் றிசாட் பதியுதீன்\n(ஊடகப் பிரிவு) ஐம்பெரும் கடமைகளில் இறுதியானதும் முக்கியத்துவமானதுமான ஹஜ் கடமையினை நினைவு கூறும் வகையில் ஹஜ் பெருநாளை கொண்டாடும் தினத்தில், எமது வாழ்வில் விட்டுக் கொடுப்பு, புரிந்துணர்வு என்பவைகள்\nபழைய ஈழத்தில் புதிய அகதிகள்\n(சர்ஜூன் ஜமால்தீன்) வட மாகாண சபைத் தேர்தலில் வட முஸ்லிம்கள் தொடர்பான ஒரு கருத்து நோக்கு வடக்கிற்கான மாகாண சபைத் தேர்தலை பல சர்வதேச உறுப்புக்கள் ஒன்றிணைந்து எதிர்வரும் 21ஆம் திகதி நடத்துகின்றன.\nகிளிநொச்சி வரைக்குமான புதிய புகையிரத சேவை ஆரம்பம்\n(இர்ஷாத் ரஹ்மதுல்லாஹ்) வடக்கில் 23 வருடங்களின் பின்னர் மீண்டும்கிளிநொச்சிக்கான புகையிரத சேவை இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் ஆரம்பித்து வைக்ககப்பட்டது.இன்று காலை மாங்குளத்திலிருந்து வைபவ\nஎம்மை வீழ்த்தும் பணியில் சக்திகள் கூட்டு சேர்வு\nஇந்த ஜனாதிபதியினையும்,எங்களையும் வீழ்த்த துடிக்கும் நபர்களிடமும்,கட்சிகளிடமும் கேட்கின்றோம்,துன்பத்தால்,அழிவால்,கஷ்டத்தால்,பாதிப்பால் அனைத்தையும் இழந்து தவிக்கும் இம்மக்களை காப்பதற்கு என்ன\nஇலங்கையில் முஸ்லிம் பயங்கரவாதம் உள்ளதா கோட்டா தனது கருத்தை தெளிவுபடுத்த வேண்டும்\n(இர்ஷாத் ரஹ்மதுல்லாஹ்) பாது­காப்புச் செய­லாளர் கோத்தபாய ராஜ­பக்ஷ முஸ்லிம் பயங்­க­ர­வாதம் தொடர்பில் வெளியிட்ட கருத்­தினை அமைச்சர் ரிசாத் பதியுதீன் கண்­டித்­துள்­ளார். இது தொடர்பில் அவர்\nவடமுஸ்லிம்கள் தன்மானத்துடனும் தலைநிமிர்ந்தும் வாழ வேண்டும் – றிசாத் பதியுதீன்\n(சர்ஜூன் ஜமால்தீன்) வடக்கு முஸ்லிம்கள் உதைபடும் கால்பந்து போல் எல்லாத் திசைகளிலும் நசுக்கப்படுகிறார்கள்.இலக்குகளை நோக்கி நகர முடியாதவாறு அவர்களுக்கு எதிரான சூழ்ச்சிகள் எதிரிகளால்\nஇளைஞர்களின் சக்திக்கு பின்னால் தான் எதுவும்-வேட்பாளர் றிப்கான் பதியுதீன்\nமன்னார் மாவட்டத்தில் இளைஞர்களைின் திறமைகளை இன்ம் கண்டு அவற்றை தேசிய மட்ட நாட்டின் அபிவிருத்திக்கான திட்டங்களை தாம் நடைமுறைப்படுத்த எண்ணியுள்ளதாக வடமாகாண சபைக்கு மன்னார் மாவட்ட ஜக்கிய மக்கள்\nஎந்த சமூகத்தினையும் அடக்கி ஆளும் உரிமை எவருக்கும் இல்லை – அமைச்சர் றிசாத்\n(இர்ஷாத் ரஹ்மதுல்லாஹ்) இனவாதமும்,மதவாதமும் ஒரு போதும் வெற்றி கொண்டதாக வரலாறு இல்லையென தெரிவித்துள்ள வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் எந்த சமூகத்தையும்\nபௌத்த பயங்கரவாதிகளின் கொட்டத்தை அடக்குவதற்கான இறுதிச் சந்தர்ப்பம் வட முஸ்லிம்களின் கையில் – பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்\n(சர்ஜூன் ஜமால்தீன்) அண்மைக்காலமாக முஸ்லிம்களுக்கெதிராக சில பௌத்த பேரீனவாதிகள் பாசிச செயற்பாடுக���ை முடக்கிவிட்டுள்ளனர். இதனால் முஸ்லிம்கள் பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். இந்த மதப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arusuvai.com/tamil/node/32411", "date_download": "2021-01-26T12:05:13Z", "digest": "sha1:R7RCSTHDWFFUPYBOA2XQPTJCJOGCFCAA", "length": 16956, "nlines": 357, "source_domain": "arusuvai.com", "title": "ரசகுல்லா & ரசமலாய் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nபால் - ஒரு லிட்டர்\nசர்க்கரை - ஒரு கப்\nவினிகர் - ஒரு தேக்கரண்டி\nபால் - அரை லிட்டர்\nசர்க்கரை - அரை கப்\nபாலை காய்ச்சி வினிகர் விட்டு திரிய விடவும்.\nதிரிந்த பாலை மெல்லிய துணியில் வடிக்கட்டி குளிர்ந்த நீரில் அலசி ஆறவிட்டு தண்ணீர் இல்லாமல் பிழியவும்.\nபனீரை நன்கு கட்டி இல்லாமல் தேய்த்து பிசையவும். விரல்களால் மட்டுமே மென்மையாக தேய்க்கவும்.\nபனீரில் கால் தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து தேய்த்து பிசைந்து விரும்பிய அளவில் உருட்டிக் கொள்ளவும்.\nகடாயில் சர்க்கரை சேர்த்து 2 மடங்கு தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். கொதித்ததும் உருண்டைகளை ஒவ்வொன்றாக சேர்க்கவும்.\nகொதித்து மிதந்து மேலே வரும் பொழுது லேசாக திருப்பி விட்டு மூடி 15 நிமிடங்கள் மிதமான தீயில் வைத்து வேக விடவும்.\nஉருண்டைகள் இரண்டு மடங்கு பெரிதாகி வெந்ததும் இறக்கவும்.\nஅதே சர்க்கரை பாகில் சிறிது நேரம் ஊற விட்டு பரிமாறவும்.\nரசமலாய் செய்ய பாலை கொதிக்க விட்டு சர்க்கரை சேர்த்து நன்கு சுண்டும் வரை காய்ச்சவும். கலருக்கு குங்கமப்பூ அல்லது கலர் பவுடர் சேர்க்கவும். ரசகுல்லாவை லேசாக பிழிந்து ஒரு முறை தண்ணீரில் தோய்த்து பிழிந்து காய்ச்சிய பாலில் சேர்க்கவும்.\nஊறவிட்டு பாதாம் மற்றும் பிஸ்தாவை பொடியாக நறுக்கி மேலே தூவி பரிமாறவும்.\nயம்மி ரசகுல்லா மற்றும் ரசமலாய் தயார்.\nவேர்கடலை சட்னி - 3\nவேர்கடலை சட்னி - 2\nகற்கண்டு சாதம் - 2\nசூப்பரா இருக்கு. 2 வாரத்திற்கு முன்னாடி மாமனார் பண்ணி கொடுத்தாங்க. நல்லா இருந்தது பட் பால் திரிக்க லெமன் யூஸ் பண்ணிருப்பாங்க போல லைட்டா லெமன் ஸ்மெல் வந்தது. அடுத்து வினிகர் யூஸ் பண்ண��ாம். நல்ல ஐடியா.. தேங்க்ஸ்க்கா..\nரேவா க்கா, ரசகுல்லா & மலாய்\nம்ம் இப்பவோசாப்பிடனும் போல இருக்கு, நான் இரண்டுலேயும் ஒரு ஒரு பீஸ் எடுத்துகிட்டேன்.\n* உங்கள் ‍சுபி *\n ;) நம்ப முடியாத நிரைய விஷயம் நம்மை சுற்றி நடக்குது. எப்ப இந்த ரெசிபி பார்த்தாலும் கல்பு நியாபகம் தான். அது ஒரு கனா காலம்.\nஅபி... எலுமிச்சை சேர்த்தாலும் தண்ணீரில் நல்லா அலசினா வாசம் வராது.\nசெய்தது நானில்லை. மாமனார் செய்து சாப்பிட மட்டும் கொடுத்தார். இதெல்லாம் செய்ய பிடிக்காது சாப்பிட மட்டுமே பிடிக்கும்....\nநன்றி அட்மின் அண்ணா & அறுசுவை டீம்.\nதான்க்யூ அபி. மாமனார் செய்து கொடுத்தாரா.சூப்பர். வனி சொன்ன டிப்ஸ்தான் அலசிட்டா அந்த வாசம் இருக்காது.\nஈசி தான். இப்ப எடுத்து டேஸ்ட் பார்த்துட்டு இன்னொரு நாள் செய்து எங்களுக்கு கொடிக்கணும்.தான்க்யூ\nஎனக்கும் கல்ப்ஸ் நியாபகம்தான். மேடம்தான் மறந்துட்டாங்க. எப்படியோ செய்துட்டேன் நம்புங்கப்பா. தான்க்யூ\nஉங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை இது போன்று நானும் சமையல் வகைகளை அளிக்க உள்ளேன். keep support me\nபேக்கரி வேலைக்கு ஆள் தேவை\nநன்றி சகோதரி. எனக்கு அது\nசிசேரியன் உள் தையல் பிரியும்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/obc-50-reservation-judgment-today/?amp=1", "date_download": "2021-01-26T11:06:44Z", "digest": "sha1:WF7DGIJ44BD5GQ66J7GCTSKXGAN7DWPA", "length": 5192, "nlines": 70, "source_domain": "dinasuvadu.com", "title": "50% இடஒதுக்கீடு.... இன்று தீர்ப்பு! -", "raw_content": "\nHome Politics 50% இடஒதுக்கீடு…. இன்று தீர்ப்பு\n50% இடஒதுக்கீடு…. இன்று தீர்ப்பு\nOBC மாணவர்களுக்கு 50% இடஒதுக்கீடு கோரிய வழக்கில் சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பு அளிக்கிறது.\nதமிழகத்திலிருந்து ஒதுக்கீட்டில் மருத்துவ இடங்களில் 50 சதவீதம் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு மத்திய அரசின் தொகுப்பில் இருந்து வழங்கப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.\nமேலும் அவ்வுத்தரவில் ஒரு குழுவை அமைக்கவும், அக்குழு கொடுக்கும் பரிந்துரைகளின் படி இட ஒதுக்கீட்டை அடுத்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்த கடந்த ஜூலை 27ந்தேதி உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.\nஆனால் இதில் இழுபறி ஏற்படவே தமிழக அரசு மற்றும் தமிழக அரசியல் கட்சிகள் சார்பாக இந்த ஆண்டே இட ஒதுக்கீட்டை மத்திய அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் எனக் கோரி உச்சநீதிமன்றத்தில�� மனு தாக்கல் செய்யப்பட்டது.\nஇம்மனு மீதான விசாரணை கடந்த வாரம் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.\nமருத்துவ படிப்பில் ஓபிசி மாணவர்களுக்கு இந்த ஆண்டு 50 % இடஒதுக்கீடு வழங்க முடியாது எண்று மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டது.\nமேலும் நீட் தேர்வுகள் நடைபெற்று தேர்வு முடிவுகள் தற்போது வெளியாக உள்ள நிலையில் உடனடியாக இட ஒதுக்கீடு வழங்கும் முடிவை எடுக்க முடியாது.\nஅவ்வாறு இட ஒதுக்கீடு வழங்கினால் குழப்பத்தை ஏற்படுத்தும் என்று மத்திய அரசு தரப்பில் முன் வைக்கப்பட்டது.\nஇரு தரப்பு தரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்றம் இவ்வழக்கின் தீர்ப்பை அக்,.26க்கு ஒத்திவைத்தது. இந்நிலையில் இன்று நீதிபதி நாகேஸ்வர ராவ் அமர்வு தீர்ப்பு வழங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleஒரு மாதம் கடந்தது…ஏமாற்றத்தில் வாகனஓட்டிகள்\nNext articleஐபிஎல் இறுதி போட்டி அறிவிப்பு\n#BIGBREAKING: டெல்லியில் 144 தடை உத்தரவு அமல் – மத்திய உள்துறை அமைச்சகம்\n போராட்டத்தின் போது ஒருவர் உயிரிழப்பு\nநம் செயல்களால் நாட்டுக்கு நன்மை மட்டுமே விளைய வேண்டும் – சத்குரு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gallery.mu.ac.ke/index.php?/category/130&lang=ta_IN", "date_download": "2021-01-26T13:01:48Z", "digest": "sha1:BK4ZX7CGMNVNYUDUXNTMNOT7LOUIN6IR", "length": 5958, "nlines": 120, "source_domain": "gallery.mu.ac.ke", "title": "Random Picture Collections | Moi University Photo Gallery", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\n541 புகைப்படங்கள் ல் 5 துணை-ஆலப்ம்\n2285 புகைப்படங்கள் ல் 49 துணை-ஆலப்ம்\nமுதல் | முந்தைய | 1 2 3 | அடுத்து | இறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://jobstamil.in/how-many-indian-railways-zones-divisions/", "date_download": "2021-01-26T11:52:37Z", "digest": "sha1:7I323UW6BULVVKDU7YHEFLBYC3U4UI36", "length": 31767, "nlines": 302, "source_domain": "jobstamil.in", "title": "இந்தியா ரயில்வேயில் உள்ள மொத்த மண்டலங்களை பற்றி தெரியுமா?", "raw_content": "\nஇந்திய ரயில்வேயில் உள்ள மொத்த மண்டலங்கள் பற்றி தெரியுமா \nஇந்திய இரயில்வே (Indian Railways) இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனம் ஆகும். இ��ு உலகிலுள்ள மிகப்பெரிய தொடர்வண்டி நிறுவனங்களில் ஒன்றாகும். இந்தியன் இரயில்வேயில் ஆண்டுக்கு 500 கோடிக்கும் மேல் மக்கள் பயணிக்கின்றனர்; ஆண்டுக்கு 35 கோடி டன்-யை விட அதிக சரக்கானது இடம் பெயர்க்கப்படுகிறது; 16 இலட்சம் பணியாளர்கள் இதில் பணிபுரிகின்றனர். இந்தியாவிலுள்ள இருப்புப் பாதையின் மொத்த நீளம் 63,140 கிலோமீட்டர்களாகும். இது தினமும் 14,444 தொடருந்துகளை கொண்டுஇயக்குகிறது. Railway Recruitment Vacancy Update:\nவடக்கு ரயில்வேயில் வேலைவாய்ப்புகள் 2020\nசம்பளம்: மாதம் ரூ.18000 – 95000/-\nபணியிடம்: புது டெல்லி – NRCH, New Delhi\nநேர்காணல் நடைபெறும் தேதி: 1, 2, 6, 7, 8 ஜூலை 2020\nகிழக்கு ரயில்வேயில் வேலைவாய்ப்புகள் 2020\nகல்வித்தகுதி: 10th, 8th Pass\nவிண்ணப்பிக்க கடைசி நாள்: 13 ஜூலை 2020\nIRCON ரயில்வே கட்டுமான நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2020\nபணி: தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் – Chairman & Managing Director\nசம்பளம்: மாதம் ரூ. 200000/- ரூ. 370000/-\nபணியிடம்: புது டெல்லி – New Delhi\nகடைசி நாள்: 21 ஆகஸ்ட் 2020\nசென்னை மெட்ரோ ரயிலில் வேலைவாய்ப்புகள் 2020\nபணியிடம்: சென்னை, தமிழ்நாடு (Chennai, Tamil Nadu)\nவிண்ணப்பிக்க கடைசி நாள்: 05 ஆகஸ்ட் 2020\n2020-ஆம் ஆண்டில் நீங்கள் அரசுத் துறை வேலைகளைத் தேடுகிறீர்களா உங்கள் தகுதி மற்றும் பிராந்திய வாரியாக நல்ல சம்பளத்தில் வேலைகளைப் பெற இந்திய ரயில்வே சிறந்த வழி. இந்திய ரயில்வே முக்கிய மற்றும் மிகப்பெரிய அரசுத் துறைகளில் ஒன்றாகும். Railway Recruitment 2020.\nஒவ்வொரு ஆண்டும் இந்திய ரயில்வே தங்கள் ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் பல்வேறு மெட்ரோ ரயில் துறையில் ஆயிரக்கணக்கான காலியிடங்களை இந்தியா முழுவதும் அறிவிக்கிறது. இந்த பக்கத்தில், Indian Railway Recruitment, Railway Recruitment board, Railway Recruitment Cell இந்தியாவில் உள்ள பல்வேறு ரயில்வே துறைகளால் வெளியிடப்படும் அனைத்து வேலைவாய்ப்பு தகவல்கள் மற்றும் சமீபத்திய Railway Jobs ஆட்சேர்ப்பு அறிவிப்பு விவரங்களை நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம்.\nசமீபத்திய ரயில்வே ஆட்சேர்ப்பு 2020 வரவிருக்கும் RRC / RRB வேலை காலியிடங்கள் குறித்த இலவச அறிவிப்பைப் பெறுங்கள். இந்தியா முழுவதும் அறிவிக்கப்படும் RRB ஆட்சேர்ப்பு 2020 காலியிடங்களைக் உடனுக்குடன் இந்த பக்கத்தில் பதிவேற்றப்படும். RRB Recruitment 2020 தற்போதைய ரயில்வே காலியிடங்களை பட்டியலிட ஒவ்வொரு நாளும் இந்த பக்கத்தை நாங்கள் புதுப்பித்து வருகிறோம், எனவே நீங்கள் ரயில்வே வேலை அறிவிப்பை எளிதாகப் பெ��� முடியும்.\nபுதியவர்கள் மற்றும் அனுபவம் வாய்ந்தர்களுக்கான சமீபத்திய ரயில்வே ஆட்சேர்ப்பு அறிவிப்பைப் பற்றி உடனடியாக அறிய Jobstamil.in இணையதளத்துடன் இணைந்தே இருங்கள்.\nஇந்திய இரயில்வே மண்டலங்கள் மொத்தம் 16 ஆக பிரிக்கப்பட்டுள்ளது. அவை கீழ்காணும் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது .\nஇந்திய இரயில்வே மண்டலங்கள் பெயர் இந்திய இரயில்வே மண்டல துவக்கம் இந்திய இரயில்வே மண்டல கோட்டங்கள் இந்திய இரயில்வே மண்டலங்கள் தலைமையிடம்\nவடக்கு இரயில்வே NR 1952 தில்லி,\nஅம்பாலா , ஃபிரோஸ்பூர், லக்னௌ, மொரதாபாத் தில்லி\nவடகிழக்கு இரயில்வே NER 14.4.1952 இஸ்ஸாத்நகர், லக்னௌ, வாரணாசி கோரக்பூர்\nவடகிழக்கு எல்லைப்புற இரயில்வே NFR 15.01.1958 அலிப்பூர்துவார், கட்டிஹார்,\nகிழக்கு இரயில்வே ER 1952 சீல்டா, அசன்சோல்,\nதென்கிழக்கு இரயில்வே SER 1955 ஆத்ரா, சக்ரதார்பூர், கரக்பூர்,\nதென்மத்திய இரயில்வே SCR 02.10.1966 செகந்திராபாத், ஹைதராபாத், குண்டக்கல், குண்டூர், நான்தேட், விஜயவாடா செகந்திராபாத்\nதென்னக இரயில்வே SR 14.04.1951 சென்னை, மதுரை,\nசேலம், பாலக்காடு, திருச்சிராப்பள்ளி, திருவனந்தபுரம் சென்னை\nமத்திய இரயில்வே CR 05.11.1951 மும்பை,\nபுசாவல், நாக்பூர், புனே, சோலாபூர் மும்பை\nமேற்கு இரயில்வே WR 05.11.1951 மும்பை, வதோதரா, ரத்லம், அகமதாபாத், ராஜ்கோட், பாவ்நகர் மும்பை மும்பை, வதோதரா, ரத்லம், அகமதாபாத், ராஜ்கோட், பாவ்நகர் மும்பை\nதென்மேற்கு இரயில்வே SWR 01.04.2003 ஹூப்ளி, பெங்களூர், மைசூர் ஹூப்ளி\nவடமேற்கு இரயில்வே NWR 01.10.2002 ஜெய்ப்பூர், அஜ்மீர், பிகானேர், ஜோத்பூர் ஜெய்ப்பூர்\nதென்கிழக்கு மத்திய இரயில்வே SECR 01.04.2003 பிலாஸ்பூர் பிலாஸ்பூர்\nகிழக்குக் கடற்கரை இரயில்வே ECoR 01.04.2003 குர்தா சாலை, சம்பல்பூர், விசாகப்பட்டிணம் புவனேஸ்வர்\nமேற்கு மத்திய இரயில்வே WCR 01.04.2003 ஜபல்பூர், போபால், கோட்டா ஜபல்பூர்\nவடமத்திய இரயில்வே NCR 01.04.2003 அலகாபாத் ,\nகிழக்குமத்திய இரயில்வே ECR 01.10.2002 தானாபூர், தன்பாத், முகல்சராய், சமஸ்திபூர், சோன்பூர் ஹாஜிப்பூர்\nஇந்திய இரயில்வே வாரிய கட்டுப்பாட்டின் கீழ் துனை நிறுவனமாக இயங்கும் இந்திய ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள்\n1. பாரத தொடர் வண்டி சரக்குக்கு பெட்டிகள் மற்றும் பொறியியல் கழக நிறுவனம்( BWEL Bharat Wagon & Engineering Company Limited www.bharatwagon.bih.nic.in )\n5.இர்கான் இன்டர்நேஷனல் நிறுவனம் ( www.ircon.org )\nமேலும் வேலை வாய்ப்பு விவரங்களுக்கு:\nதமிழ்நாடு அரசு புதி��� வேலைவாய்ப்பு செய்திகள்\n8,10,12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அரசு வேலைவாய்ப்பு\nமத்திய அரசு வேலைவாய்ப்பு 2020\nடிபென்ஸ் ஜாப்ஸ் இன் இந்தியா 2020\nஎப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்:\nஇந்தியாவில் எத்தனை ரயில்வே மண்டலங்கள் உள்ளன\nஇந்திய ரயில்வே 18 ரயில்வே மண்டலங்களைக் கொண்டுள்ளது, அவை மேலும் பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன\nரயில்வே மண்டலங்கள் மற்றும் நகரங்கள் என்ன \nமத்திய ரயில்வே [சிஆர்] – மும்பை\nவடக்கு ரயில்வே [NR] – டெல்லி\nகிழக்கு ரயில்வே [ER] – கொல்கத்தா\nதெற்கு ரயில்வே [எஸ்.ஆர்] – சென்னை\nமேற்கு ரயில்வே [WR] – மும்பை (சர்ச் கேட்)\nதென் மத்திய ரயில்வே [எஸ்.சி.ஆர்] – செகந்திராபாத்.\nகிழக்கு கடற்கரை ரயில்வே [ECoR] – புவனேஷ்வர்\nகிழக்கு மத்திய ரயில்வே [ECR} – ஹாஜிபூர்\nவட கிழக்கு எல்லை ரயில்வே [NEFR / NFR] – க au ஹதி\nவட மத்திய ரயில்வே [என்.சி.ஆர்] – அலகாபாத்\nவட கிழக்கு ரயில்வே [NER] – கோரக்பூர்\nவட மேற்கு ரயில்வே [NWR] – ஜெய்ப்பூர்\nமேற்கு மத்திய ரயில்வே [WCR] – ஜபல்பூர்\nதென்கிழக்கு ரயில்வே [SER] – கொல்கத்தா\nதென்கிழக்கு மத்திய ரயில்வே [SECR] – பிலாஸ்பூர்\nதென் மேற்கு ரயில்வே [SWR] – ஹப்பல்லி\nதென் கடற்கரை ரயில்வே [SCoR] – விசாகப்பட்டினம்\nஇந்தியாவில் மிகவும் விலையுயர்ந்த சொகுசு ரயில் எது\nமகாராஜாஸின் எக்ஸ்பிரஸ். ஐ.ஆர்.சி.டி.சிக்கு சொந்தமான மற்றும் இயக்கப்படும் மகாராஜாஸ் எக்ஸ்பிரஸ் இந்தியாவில் மிகவும் விலையுயர்ந்த சொகுசு ரயில் ஆகும். …\nஅரண்மனை ஆன் வீல்ஸ். …\nராயல் ராஜஸ்தான் ஆன் வீல்ஸ். …\nஇந்தியாவில் அதிவேக ரயில் எது\nபோபால் சதாபி எக்ஸ்பிரஸ் – மணிக்கு 150 கி.மீ.\nபுது தில்லி போபால் சதாப்தி எக்ஸ்பிரஸ் இந்தியாவின் அதிவேக ரயிலாகும், இது மணிக்கு 150 கிமீ / மணி (93 மைல்) வேகத்தில் செல்லும்.\nஇந்திய ரயில்வேயில் எந்த மண்டலம் மிகப்பெரியது\nவடக்கு ரயில்வே மண்டலம் பதில்.\nஇதன் தலைமையகம் புது தில்லி ரயில் நிலையம். வடக்கு ரயில்வே இந்திய ரயில்வேயின் ஒன்பது பழைய மண்டலங்களில் ஒன்றாகும், மேலும் 6807 கிலோமீட்டர் பாதை கொண்ட நெட்வொர்க்கைப் பொறுத்தவரை மிகப்பெரியது.\nஇந்திய ரயில்வேயின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்\n1845 ஆம் ஆண்டில், சர் ஜாம்செட்ஜி ஜெஜிபாயுடன், க .ரவ. ஜெகநாத் சுங்கர்செத் (நானா சங்கர்ஷேத் என்று அழைக்கப்படுபவர்) இந்திய ரயில்வே சங்கத்தை உருவாக்கினா��். லார்ட் டல்ஹெளசி இந்திய ரயில்வேயின் தந்தை என்று அறியப்படுகிறது.\nஇந்தியாவில் மெதுவான ரயில் எது\nஇந்தியாவில் மிக மெதுவான ரயில் மேட்டுப்பாளையம்-ஊட்டி நீலகிரி பயணிகள் ரயில் 10 கி.மீ வேகத்தில் இயங்கும், வேகமாக இயங்கும் ரயிலை விட 16 மடங்கு குறைவு (கதிமான் எக்ஸ்பிரஸ்).\nஇந்தியாவின் மிகப்பெரிய ரயில் நிலையம் எது\nகோரக்பூர் ரயில் நிலையம் இந்தியாவின் மிக நீளமான ரயில் நிலையத்தைக் கொண்டுள்ளது, அதைத் தொடர்ந்து கொல்லம் சந்தி, கரக்பூர் மற்றும் பிலாஸ்பூர் ரயில் நிலையம் உள்ளன. ஆனால் தளங்களின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை, 23 தளங்கள் மற்றும் 26 தடங்களைக் கொண்ட மிகப்பெரிய நிலையத்தை ஹவுரா கொண்டுள்ளது, அதிக எண்ணிக்கையிலான தளங்களைக் கொண்ட இந்தியாவின் அதிக ரயில் நிலையங்களைக் கண்டறிய உதவுகிறது.\nஇந்தியாவின் சிறந்த ரயில் பாதை எது\nஇந்தியாவில் சிறந்த ரயில் வழிகள்: மிக அழகான ரயில்வே சவாரிகள்\nஇமயமலை ராணி (கல்கா முதல் சிம்லா வரை) …\nடார்ஜிலிங் இமயமலை ரயில்வே (ஜல்பைகுரி முதல் டார்ஜிலிங் வரை) …\nமாத்தரன் மலை ரயில்வே. …\nடூர்ஸ் வோயேஜ் (சிலிகுரி- நியூமல் – ஹசிமாரா- அலிபுர்தார்) …\nமண்டபம் – பம்பன் – ராமேஸ்வரம். …\nஇந்திய மகாராஜா- டெக்கான் ஒடிஸி. …\nஉலகின் முதல் ரயில் எது\nபிப்ரவரி 21, 1804 அன்று, உலகின் முதல் நீராவி இயங்கும் ரயில் பயணம், ட்ரெவிதிக்கின் பெயரிடப்படாத நீராவி என்ஜின் தென் வேல்ஸில் உள்ள மெர்திர் டைட்ஃபில் அருகே பெனிடாரன் இரும்பு வேலைகளின் டிராம்வேயில் ஒரு ரயிலை இழுத்துச் சென்றபோது நடந்தது.\nஇந்தியாவில் முதல் ரயிலின் பெயர் என்ன\nசாஹிப், சிந்து மற்றும் சுல்தான் என்பது இந்தியாவின் முதல் ரயிலின் பெயர். ஏனென்றால் மழை மூன்று என்ஜின்களால் இழுக்கப்பட்டது. இது முதல் பயணிகள் ரயில். 165 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நாளில்தான் முதல் பயணிகள் ரயில் பம்பாயிலிருந்து தானே வரை சுமார் 34 கிலோமீட்டர் தூரம் ஓடியது.\nஇந்தியாவின் முதல் ரயில் நிலையம் எது\nமும்பையில் அமைந்துள்ள போர் பந்தர் இந்தியாவின் முதல் ரயில் நிலையமாகும். இந்தியாவின் முதல் பயணிகள் ரயில் 1853 ஆம் ஆண்டில் போர் பந்தரில் இருந்து தானே வரை ஓடியது.\nஇந்தியாவில் எத்தனை ரயில்கள் உள்ளன\nஇந்திய ரயில்வே இந்தியா முழுவதும் 7,349 நிலையங்களில் இருந்து தினசரி 20,000 பயணிகள் ரயில்களை நீண்ட தூர மற���றும் புறநகர் பாதைகளில் இயக்குகிறது.\nஇந்தியாவின் பழமையான ரயில் நிலையம் எது\nராயபுரம் ரயில் நிலையம் சென்னையில் உள்ள சென்னை புறநகர் ரயில் நெட்வொர்க்கின் சென்னை கடற்கரை-அரக்கோணம் பிரிவில் உள்ள ராயபுரத்தில் உள்ள ஒரு ரயில் நிலையமாகும், இது தற்போது இந்தியாவில் செயல்பட்டு வரும் பழமையான ரயில் நிலையங்களில் ஒன்றாகும்.\nஇந்தியாவின் முதல் தனியார் ரயில் எது\nதேஜாஸ் எக்ஸ்பிரஸ் Tejas Express\nலக்னோவிற்கும் புதுடெல்லிக்கும் இடையில் அறிமுகப்படுத்தப்பட்ட தேஜாஸ் எக்ஸ்பிரஸ் இந்தியாவின் முதல் ‘தனியார்’ ரயில் என்று பெயரிடப்பட்டுள்ளது.\nமிக நீண்ட இடைவிடாத ரயில் எது\nஇது இந்தியாவின் மிக நீளமான ‘இடைவிடாத ரயில்’ ஆகும். இது வதோதராவிற்கும் கோட்டாவிற்கும் இடையில் 528 கி.மீ தூரத்தை 6.5 மணி நேரத்தில் எந்த இடையூறும் இல்லாமல் உள்ளடக்கியது.\nஇந்தியாவின் இரண்டாவது மிக நீண்ட ரயில் எது\nஹிம்ஸாகர் எக்ஸ்பிரஸ் – ஜம்மு தாவி முதல் கன்னியாகுமரி வரை\nஇது தற்போது இந்திய ரயில்வேயில் தூரம் மற்றும் நேரம் அடிப்படையில் இரண்டாவது மிக நீண்ட ரயிலாகும், இது திப்ருகார்-கன்னியாகுமரி விவேக் எக்ஸ்பிரஸால் மட்டுமே மிஞ்சியுள்ளது.\nஇந்தியாவின் முதல் சூப்பர் ஃபாஸ்ட் ரயில் எது\nடெக்கான் ராணி: இந்தியாவின் முதல் சூப்பர்ஃபாஸ்ட் ரயில் 85 ஆண்டுகள் நிறைவடைகிறது\nமிகப்பெரிய ரயில் நெட்வொர்க்குகள் உள்ள நாடுகள்\nIISS நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள் 2021\nபொறியியல் (Engineering) படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு\nடிப்ளமோ, ஐடிஐ படித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள் 2021\n10 வது 12 வது\n12th Pass Govt Jobs – 8,10,12-ஆம் வகுப்பு அரசு வேலைவாய்ப்புகள்\nICDS தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்பு அறிவிப்பு\nCPT சென்னைத் துறைமுகத்தில் வேலைவாய்ப்புகள்\nஅரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலைகள் 2020\nஅரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலைகள் 2020\nதமிழ்நாடு வனக்காப்பாளர் பணித் தேர்வு தேதி மாற்றம்\n8வது படித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசின் பல்வேறு வகையான வேலைவாய்ப்புகள் 2020\nதமிழ்நாடு அரசு வேலைகள் 2020 1502 காலி பணியிடங்கள்\n மாதம் ரூ.30,000/- சம்பளத்தில் அரசு வேலைவாய்ப்பு உங்களுக்காக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinapathippu.com/tag/chennai/", "date_download": "2021-01-26T11:23:03Z", "digest": "sha1:LFXQYBUMPXM7TINB7FWC7KZMCETRHYQI", "length": 12105, "nlines": 46, "source_domain": "www.dinapathippu.com", "title": "chennai Archives - தின பதிப்பு - Dinapathippu", "raw_content": "\nசென்னையை மீண்டும் மிரட்டி வரும் கனமழை – மக்கள் அச்சம்\nதமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ளது. சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்துள்ளது. அந்தமான் அருகே தென்மேற்கு வங்ககடலில் உருவான குறைந்த காற்றழுத்த தால்வு பகுதியால் இந்தியா பெருங்கடல் வரை மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. இந்த சுழற்சியின் காரணமாக தெற்கு பகுதிகளிலும், கடலோர பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. சென்னையை பொறுத்தவரை நேற்று இரவு முதல் கனமழை கொட்டி தீர்த்துள்ளது. வருகிற 29-ம் தேதி தென்கிழக்கு வங்கக்கடலில் […]\nஇரண்டு கடலாக காட்சியளிக்கும் மெரினா\nகடலா கரையா என்று தெரியாத அளவிற்கு மெரினா கடற்கரை முழுவதும் தண்ணீர் சூழ்ந்து வெள்ளக் காடாக காட்சியளிக்கின்றது. வடகிழக்கு பருவ மழை காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவது கனமழை பெய்து வருகிறது. சென்னையில் பல இடங்களில் இன்றும் கனமழை கொட்டி தீர்க்கின்றது. நேற்று பிற்பகல் துவங்கி இரவு முழுவதும் மழை கொட்டி தீர்க்கின்றது. இதனால் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் சாலைகளில் வெள்ளம் சூழ்ந்து போக்குவரத்துக்கு பாதிப்பு அடைந்துள்ளது. சில பகுதிகளில் வீட்டிற்குள் தண்ணீர் […]\nசென்னையை மிரட்டும் மழை ரயில்கள் வழக்கம் போல் இயங்குகின்றன\nதமிழகத்தில் நேற்று அக்டோபர் 30ம் தேதி முதல் நவம்பர் 3ம் தேதி வரை தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையும் அறிவித்துள்ளது. தற்பொழுது சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று இரவு முழுவதும் கனமழை கொட்டி தீர்த்துள்ளது சாலைகள் மற்றும் ரயில் பாதைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. சென்னையில் கனமழை பெய்தாலும் ரயில் சேவைகள் வழக்கம் போல் இயங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவ […]\nசென்னையில் செல்போன் டவரில் நின்று கொண்டு போராட்டம் செய்த மாணவன்\nசென்னையில் MRC நகரில் இருக்கும் செல்போன் டவர் ஒன்றின் மேல் ஏறி நின்று கொண்டு மாணவன் ஒருவன் போராட்டம் செய்துள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போராட்டம் செய்த மாணவன் தமிழ்நாட்டில் நடக��கும் அத்தனை பிரச்னைக்கும் தீர்வு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளான். அனிதாவின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், விவசாயிகளுக்கு ஆதரவளிக்க வேண்டும் மற்றும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மத்தை வெளி கொண்டுவர வேண்டும் என்ற […]\nகாற்றில் மாசு – சென்னைக்கு 9வது இடம்\nநாடு முழுவதும் அக்டோபர் 18ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. தீபாவளி தினத்தன்று சென்னை பகுதி முழுவது புகையால் மூடப்பட்டது. தற்பொழுது வெளியிட்ட தேசிய அளவிலான மாசுபட்ட நகரங்கள் பட்டியலில் ராஜஸ்தானின் பிவாடி முதலிடத்திலும், தமிழகத்தின் சென்னை 9வது இடத்திலுமுள்ளது. நாடு முழுவதும் தீபாவளி அன்று பட்டாசுகள் வெடிக்கப்பட்டது அதனால் காற்றில் ஏற்பட்ட மாசை கண்காணித்து மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் சென்னை மாநகரம் 9வது இடத்தை பிடித்துள்ளது.\nசென்னையில் காற்று மாசு நேற்று அதிகரித்துள்ளது\nசென்னையில் நேற்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு காற்று மாசு அதிகரித்துள்ளது. காற்றில் நேற்று 300மைக்ரான் அளவுக்கு மாசு அதிகரித்துள்ளது என அமெரிக்க துணை தூதரகம் தகவல் தெரிவித்துள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பாட்டாசு வெடிப்பதால் காசு மாற்று ஏற்படுவது வழக்கம். ஆனால் இந்தமுறை குறைந்த அளவில் மட்டுமே பட்டாசுகள் வெடிக்கப்பட்டன, ஆனாலும் இந்தமுறை தான் காற்றில் அதிகம் மாசு ஏற்பட்டுள்ளது. இதற்க்கு தரை காற்று வீசாததே காரணம் என அமெரிக்க துணை தூதரகம் தெரிவித்துள்ளது.\nஎச்சரிக்கை – தமிழகத்தை மீண்டும் உலுக்க போகும் கனமழை\nதமிழகத்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் சிலநாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் தமிழகத்திலுள்ள நீர்நிலைகள் நிரம்பியுள்ளன. அண்டை மாநிலங்களில் பெய்யும் மழை காரணமாக நீர் வரத்தும் அதிகரித்துள்ளது. இன்று புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. அடுத்த 24மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்த���ள்ளது. சென்னை […]\nமெட்ராஸ் சென்ட்ரல் சேனலின் – சென்னையின் சிறந்த 10 இடங்கள்\nஎங்கள் Facebook பக்கத்தை லைக் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/bank", "date_download": "2021-01-26T11:55:09Z", "digest": "sha1:3GEHC6T4ORPNXT2LUX4YF36S3KTI3GPK", "length": 9508, "nlines": 105, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: bank - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nலண்டன் சிறையில் நிரவ் மோடி காவல் 29-ந்தேதி வரை நீட்டிப்பு\nலண்டன் சிறையில் உள்ள நிரவ் மோடியின் காவலை 29-ந்தேதி வரை நீட்டித்து மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.\nஇப்படி செய்வதற்கு பதில் கடன் தராமலே இருக்கலாம்... வங்கிகளை கடிந்துகொண்ட நீதிபதிகள்\nஎந்த விதிகளின் அடிப்படையில் கடன்தொகை வசூலை தனியார் நிறுவனத்திடம் வங்கிகள் தருகின்றன என உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.\nலட்சுமி விலாஸ் வங்கியை டி.பி.எஸ். வங்கியுடன் இணைக்க மத்திய அரசு ஒப்புதல்\nநிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் லட்சுமி விலாஸ் வங்கியை டி.பி.எஸ். வங்கியுடன் இணைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்து உள்ளது.\nதிருமண கோலத்தில் வந்து வங்கி போட்டி தேர்வு எழுதிய மணமகள்\nகுடகில் திருமணம் முடிந்த கையோடு திருமண கோலத்தில் வந்து மணமகள் ஒருவர், வங்கி போட்டி தேர்வு எழுதிய சம்பவம் நடந்துள்ளது.\nஇஸ்ரேல்: சர்ச்சைக்குரிய மேற்குகரை பகுதியை பார்வையிட்டார் அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி\nசர்ச்சைக்குரிய இஸ்ரேலின் மேற்குகரை மற்றும் கோலன் பகுதிகளை அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்பியோ நேற்று பார்வையிட்டார்.\nஇன்னும் ஒரு மாதத்திற்குள் டிபிஎஸ் வங்கியுடன் இணைகிறது லட்சுமி விலாஸ் வங்கி\nலட்சுமி விலாஸ் வங்கியின் வாடிக்கையாளர்கள் ஒரு மாதத்திற்கு 25 ஆயிரம் ரூபாய்க்கு அதிகமாக பணம் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.\nநிரவ் மோடியின் ஜாமீன் மனு 7-வது முறையாக தள்ளுபடி - இங்கிலாந்து கோர்ட்டு உத்தரவு\nபஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி அளவுக்கு மோசடி செய்த நிரவ் மோடியின் ஜாமீன் மனுவை 7வது முறையாக இங்கிலாந்து கோர்ட்டு தள்ளுபடி செய்தது.\nஎய்ட்ஸ் நோயாளி என தெரிந்தும் காதலனுடன் ஓட்டம் பிடித்த மாணவி\nதேவையில்லாத பாராட்டை பெற்றுக் கொண்டிருக்கிறேன்: பெருந்தன்மையுடன் கூறும் ராகுல் டிராவிட்\nபிக்பாஸ் நடிகை தூக்கிட்டு த���்கொலை... ரசிகர்கள் அதிர்ச்சி\nஅ.தி.மு.க. கூட்டணியில் குறைந்த தொகுதிகளை ஒதுக்கினால் தனித்து போட்டியிட தேமுதிக முடிவு\nமகளுடன் சைக்கிளில் உற்சாக பயணம் மேற்கொண்ட அரவிந்த் சாமி - வைரலாகும் புகைப்படம்\nமூட நம்பிக்கையால் பெற்ற மகள்களை உடற்பயிற்சி செய்யும் டமிள்ஸ் மூலம் அடித்து பலி கொடுத்த பேராசிரியர் தம்பதிகள்\nவிவசாயிகள், சுகாதார பணியாளர்கள், விஞ்ஞானிகளுக்கு நன்றி: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்\n2-வது போட்டியிலும் இலங்கையை நசுக்கியது இங்கிலாந்து: 2-0 என ஒயிட்வாஷ் செய்தது\nபிப்ரவரி 1-ந்தேதி நாடாளுமன்றம் நோக்கி பேரணி: விவசாய சங்கம் அறிவிப்பு\nதேவையில்லாத பாராட்டை பெற்றுக் கொண்டிருக்கிறேன்: பெருந்தன்மையுடன் கூறும் ராகுல் டிராவிட்\nசசிகலா வரும் 27ஆம் தேதி விடுதலை ஆவது உறுதி -சிறைத்துறை தகவல்\nராஜமவுலியின் ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு\nபிரம்மாண்ட படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடிக்கும் சுருதிஹாசன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakarvu.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0/", "date_download": "2021-01-26T13:06:06Z", "digest": "sha1:RWP3YCONM2ISPYS6M3VARWC565LK4JVF", "length": 12446, "nlines": 136, "source_domain": "www.nakarvu.com", "title": "அமெரிக்காவில் ஆயுதப்புரட்சி ஏற்படுமா???? - Nakarvu", "raw_content": "\nஅமெரிக்காவின் 50 மாநிலங்களிலும் ஆயுதப்புரட்சி (போராட்டம்) இடம்பெறுவதற்கான சாத்தியங்கள் இருப்பதாக FBI அமைப்பின் உள்ளக அறிக்கையொன்று எச்சரித்துள்ளது.மேலும் ‘தேசிய-மாநில-நகர’ மட்டங்களிலுள்ள அரச நிர்வாகக் கட்டடங்களை முற்றுகைக்குள்ளாக்கவும் திட்டமிடப்படுவதாக புலனாய்வுத் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஜனாதிபதி Donald Trump ஐ ‘AMENDMENT 25’ எனப்படும் ’25 ஆம் திருத்தச்’சட்டத்தின் பிரகாரம் அல்லது ‘IMPEACHMENT’எனப்படும் ‘குற்றப்பிரேரணை’ மூலம், ஜனவரி 20ஆம் திகதிக்கு முன்னர், பதவியில் இருந்து அகற்றும் முனைப்புக்களை அமெரிக்கக் கொங்கிரஸ் முன்னெடுத்துள்ள நிலையில், நாசகாரச் செயல்களில் ஈடுபட்டு, இரத்தக்களரியை ஏற்படுத்த Trump இன் ஆதரவான குழுக்கள் முற்பட்டிருப்பதாகவும் செய்திகள் கசிந்துள்ளன.அத்துடன், புதிய ஜனாதிபதியாக Joe Biden பதவியேற்பதைத் தடுப்பதும், இக்குழுக்களின் திட்டம் எனவும் கருதப்படுகிறது.எனவே, எதிர்வரும் நாட்கள் அபாயமானவை என்றே அஞ்சப்படுகிறது.\nPrevious articleபச்சிலைப்பள்ளியில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nNext articleதமிழ்நாட்டில் உள்ள இலங்கைத் தூதரக முற்றுகைப் போராட்டம்\nகிளிநொச்சி வலைப்பாடு பகுதியில் உள்ள குடும்பம் மீது வாள்வெட்டு தாக்கதல் – சாட்சியங்களை மறைக்க பொலிசார் முயற்சி\nகிளிநொச்சி வலைப்பாடு பகுதியில் உள்ள குடும்பம் மீது வாள்வெட்டு தாக்கதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பான சாட்சியங்களை மறைக்க பொலிசார் முஸ்திப்பதாக பாதிக்கப்பட்டோர் தெரிவிக்கின்றனர். https://youtu.be/1uFUNOn3J1Iகிளிநொச்சி ஜெயபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வலைப்பாடு பதியில் உள்ள குடும்பம் மீது கடந்த 18ம்...\n‘விழி பிதுங்கி தவிக்கும் ராஜபக்ச அரசு ‘-மனோ கருத்து\n“எதிர்கட்சியில் இருந்த போது ஒவ்வொரு நாளும், தாம் தூண்டி, வளர்ந்து விட்ட இனவாதிகள், பெளத்த தேரர்கள், தொழிற்சங்கங்களின் பிடியில் இருந்து, விடுபட முடியாமல், நந்தசேன கோட்டாபய ராஜபக்ச அரசாங்கம், இன்று விழி பிதுங்கி...\nசிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார் ரஞ்சன் ராமநாயக்க\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்க இன்று அங்குணகொலபெலெஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பின்னர் தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்காக நீர்கொழும்பு, பல்லன்சேனை இளம் குற்றவாளிகள் சீர்திருத்த பள்ளியில் தங்க...\nகிளிநொச்சி வலைப்பாடு பகுதியில் உள்ள குடும்பம் மீது வாள்வெட்டு தாக்கதல் – சாட்சியங்களை மறைக்க பொலிசார் முயற்சி\nகிளிநொச்சி வலைப்பாடு பகுதியில் உள்ள குடும்பம் மீது வாள்வெட்டு தாக்கதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பான சாட்சியங்களை மறைக்க பொலிசார் முஸ்திப்பதாக பாதிக்கப்பட்டோர் தெரிவிக்கின்றனர். https://youtu.be/1uFUNOn3J1Iகிளிநொச்சி ஜெயபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வலைப்பாடு பதியில் உள்ள குடும்பம் மீது கடந்த 18ம்...\n‘விழி பிதுங்கி தவிக்கும் ராஜபக்ச அரசு ‘-மனோ கருத்து\n“எதிர்கட்சியில் இருந்த போது ஒவ்வொரு நாளும், தாம் தூண்டி, வளர்ந்து விட்ட இனவாதிகள், பெளத்த தேரர்கள், தொழிற்சங்கங்களின் பிடியில் இருந்து, விடுபட முடியாமல���, நந்தசேன கோட்டாபய ராஜபக்ச அரசாங்கம், இன்று விழி பிதுங்கி...\nசிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார் ரஞ்சன் ராமநாயக்க\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்க இன்று அங்குணகொலபெலெஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பின்னர் தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்காக நீர்கொழும்பு, பல்லன்சேனை இளம் குற்றவாளிகள் சீர்திருத்த பள்ளியில் தங்க...\nஇலங்கையின் மனித உரிமைகள் சார்ந்த விடயங்களில் அமெரிக்கா தொடர்ந்தும் அழுத்தம் கொடுக்கும் – இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் தெரிவிப்பு..\nமனித உரிமைகளுக்கு மதிப்பளிக்குமாறு அறிவுறுத்துவது இலங்கையின் இறையாண்மயை அச்சுறுத்தவதாகவோ கேலிக்கு உள்ளாக்குவதாகவோ அமையாது என்று அமெரிக்காவின் இலங்கைக்கான தூதுவர் அலைனா பி டெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.காணொளி ஊடாக ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து வெளியிடும் போது...\nமணல் விலையைக் கட்டுப்படுத்த அரசின் தலையீடு அவசியம்: மஹிந்த அமரவீர\nமணல் விலையை கட்டுப்பாட்டில் கொண்டு வர அரசாங்கத்தின் தலையீடு அவசியமென சுற்றாடல் துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.மணல் வியாபாரத்தில் ஈடுபடும் சங்கங்கள் சிலவற்றுடன் இன்று முற்பகல் நடைபெற்ற கலந்துரையாடலிலேயே அமைச்சர் இந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/2016-magazine/155-jan-01-15/2986-%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2021-01-26T10:53:04Z", "digest": "sha1:MBUV4JVFAFFBKCP72GMYT6SSNJBJS2GW", "length": 25117, "nlines": 99, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம்!", "raw_content": "\nHome -> 2016 இதழ்கள் -> ஜனவரி 01-15 -> உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம்\nஉச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம்\n60% இடஒதுக்கீடுபடி பயிற்சி பெற்றவர்களை தமிழ்நாடு அரசு உடனடியாக அர்ச்சகராக நியமிக்க வேண்டும்\nஇந்துக் கோயில்களில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் தகுதி அடிப்படையில் என்பதை வலியுறுத்தி தி.மு.க. ஆட்சி (2-12-1970)யில் நிறைவேற்றிய சட்டத்தின் பேரில் உச்சநீதிமன்றத்தில் அப்போதும் அச்சட்டம் செல்லுபடியாகும் என்றும், அந்தப்படி அர்ச்சகராக நியமிக்கப்படுவது நியமனத்தைப் பொறுத்த வரை அது அரசுக்கு அதிகாரம் உள்ள ஒரு உரிமை (Secular act) மற்றபடி அந்த அர்ச்சகர்களால் நடத்தப்பட வேண்டிய சடங்குகள், சம்பிரதாயங்கள் இவைகளை தலைகீழாக மாற்றி ஏதோ (தலைகீழ்) “ஒரு புரட்சி” செய்து விடுவார்கள் என்றும் நாங்கள் கருதவில்லை.\nஅப்படி ஏதாவது நடக்கும் என்று இன்று அச்சப்படும் மனுதாரர்கள், அப்போது நீதிமன்றங்களை நாடி, பரிகாரம் தேட உரிமையுண்டு, எனவே தமிழ்நாடு அரசு கொண்டு வந்த சட்டம் (தமிழ்நாடு இந்து அறநிலையத்துறை திருத்தச் சட்டம்) செல்லுபடியாகும் என்று தீர்ப்பளித்தனர்.\nஅய்ந்து நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வும் தமிழக அரசின் ஆணையும்\nஇது - அரசியல் அமர்வு பெஞ்சில் அன்றைய தலைமை நீதிபதி ஜஸ்டிஸ் எஸ்.எம். சிக்ரி, ஜஸ்டிஸ் ஏ.என். குரோவர், ஜஸ்டிஸ் ஏ.என். ரே, ஜஸ்டிஸ் டி.ஜி. பாலேகர், ஜஸ்டிர் எம்.எச். பெய்க் ஆகிய அய்ந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு தந்த உச்சநீதிமன்ற தீர்ப்பு ஆகும்.\nஅந்த தீர்ப்பில் எழுப்பப்பட்ட அச்சங்களைப் போக்கி, சமூக சீர்திருத்த அடிப்படையில் தான் தமிழக (தி.மு.க.) அரசு இந்த திருத்தத்தைக் கொணர்ந்து நடைமுறைப்படுத்த முற்படுகிறதே தவிர, “மத சீர்திருத்த அடிப்படையிலோ, மத விஷயங்களில் தலையிட்டு தலைகீழ் நடைமுறைகளைச் செய்யவோ முயற்சிக்கவில்லை” என்று தெளிவுபடுத்தும் வகையில், 2006இல் அமைந்த தி.மு.க. (கலைஞர்) அரசு, முதலில் தனியே ஓர் ஆணை போட்டது; (23.5.2006) அதன்படி தேவைப்படும் தகுதியும், பயிற்சியும் பெற்ற ஹிந்துவான எந்த நபரும், கோயில்களில் அர்ச்சகராக நியமனம் பெறலாம் என்று கூறியது.\nதனிச் சட்டம் கொண்டு வரப்பட்டது\nஅவசரச் சட்டமும், அதன்பிறகு கைவிடப்பட்டு, தனிச் சட்டமாகவே - சட்டத் திருத்தமாக (Act 15 of 2006) என்று கொண்டு வரப்பட்டது. இதனை சரியாக அமுல்படுத்த பரிந்துரைக்க செய்ய உயர்நிலைக் குழு ஒன்றை (High Power Committee) ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி டாக்டர் ஜஸ்டிஸ் ஏ.கே. ராஜன் தலைமையில் கீழ்க்கண்ட இந்து சமயத்துறை வல்லுநர்களைக் கொண்டு நியமித்தது.\nஅந்தக் குழுவில், த.பிச்சாண்டி (அறநிலையத் துறை ஆணையர்) உறுப்பினர், செயலாளர் (பதவி வழி), தவ���்திரு.தெய்வசிகாமணி பொன்னம்பல தேசிக அடிகளார் (குன்றக்குடி ஆதீனம், உறுப்பினர்), பேரூர் சாந்தலிங்க ராமசாமி அடிகளார் (உறுப்பினர்), சிறீரங்கம் சிறீரங்க நாராயண ஜீயர் சுவாமிகள் (உறுப்பினர்), பிள்ளையார்பட்டி முனைவர் பிச்சை சிவாச்சாரியார் (உறுப்பினர்), திருப்பரங்குன்றம் கே.சந்திரசேகர பட்டர் (உறுப்பினர்) ஆகியோர் இடம் பெற்றனர். அந்தக் குழுவினர் பரிந்துரைகளை அளித்தனர். (ஆணை 23.5.2006 நியமனம் 10.6.2006).\nஅக்குழு தனது பரிந்துரைகளை அறிக்கையாக தந்ததை தமிழ்நாடு அரசு ஏற்று (ஆணை எண் 1, 2007) ஆணையாகவும் வெளியிட்டது இன்றும் அது செயல்பட எந்தத் தடையும் இல்லை.\nஇந்த வரலாற்றுப் பின்னணியில் தமிழக (தி.மு.க.) அரசு 2006இல் நியமித்த அர்ச்சகர் நியமனம்பற்றிய (23.5.2006) ஆணையை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் (அது ஆணையாகப் போடப்பட்ட உடனேயே அவசரமாக) ஆதிசைவ சிவாச்சாரியார்கள் நலச் சங்கமும் மற்றும் தென்னிந்திய திருக்கோயில் அர்ச்சகர்கள் பரிபாலன சபை ஆகிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தமிழ்நாடு அரசின் இந்த ஆணைக்கு எதிராக வழக்குப் போட்டு, தடை ஆணையும் பெற்றனர். (அந்த ஆணை பிறகு தனிச் சட்டமாக போடப்பட்டது; அதற்காகத் காத்திருக்காமல் ஆரம்ப கட்டத்திலேயே தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்து, வழக்குப் போட்டனர் (W.P. எண் 354 of 2006) அதை உச்சநீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் (ஜஸ்டிஸ் ரஞ்சன் கோகாய், ஜஸ்டிஸ் ரமணா) கொண்ட அமர்வு விசாரித்து ஏறத்தாழ 9 ஆண்டுகளுக்குப்பின் 16.12.2015இல் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.\nதமிழ்நாடு அரசின் ஆணை செல்லும்\n54 பக்கங்களைக் கொண்ட அத்தீர்ப்பில், மனுதாரர்களான - ஆதி சைவ சிவாச்சாரியார்களின் சங்கத்தினரும், மற்றவர்களும் தமிழ்நாடு அரசின் 2006ஆம் ஆண்டு அர்ச்சகர் நியமன ஆணை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்ற அவர்களின் முக்கிய கோரிக்கையை உச்சநீதிமன்றம் ஏற்க மறுத்து விட்டது.\nஇந்த தீர்ப்பின்படி தமிழக (திமுக) அரசு கொண்டு வந்த அர்ச்சகர் நியமன அரசு ஆணை செல்லும் என்றே விளங்கி விட்டது\nமனுதாரர்களின் மூன்று வாதங்களும் நிராகரிப்பு\nஇந்தஆணையை செல்லுபடியற்றதாக அறிவிக்கக் கோரிய, மனுதாரர்களின் மூன்று முக்கிய வாதங்களை தக்க விளக்கத்துடன் கூறி, ஏற்க மறுத்துள்ளது.\n1) சட்ட மொழியில் சொல்லப்படும் (‘Res judicata’ ’ - அதாவது ஏற்கனவே முந்தைய வழக்குகளில் முடிவு செய்யப்பட்டு விட்ட��ையே இந்த ஆணை மீண்டும் கொண்டு வந்துள்ளது. எனவே இந்த ஆணை ஏற்கத்தக்கதல்ல; செல்லாது என்பது மனுதாரர் வைத்த முதல் வாதம். அதனை ஏற்க மறுத்துவிட்டது. (தீர்ப்பு பாரா 39).\nமனுதாரர்கள் தரப்பில் வைக்கப்பட்ட இரண்டாவது வாதம், இந்திய அரசியல் சட்டத்தின் பிரிவுகள் 25,26 ஆகியவைகளின்படி, இந்த அரசு ஆணை - தங்களது மத உரிமை, சுதந்திரம் இவைகளைப் பறிப்பதாக இருப்பதால் செல்லாது என்று அறிவிக்கப்பட வேண்டும் என்பதாகும்.\nஅதற்கு அத்தீர்ப்பில், அவ்வாறு அரசியல் சட்ட அடிப்படை உரிமையான மதச் சுதந்திர உரிமை என்பது, தங்கு தடையற்ற, குறுக்கிடப்பட முடியாத உரிமை அல்ல.\nஅவைகளில் உள்ள முன்பகுதியில் தெளிவாக்கப்பட்டுள்ள “Subject to Public order, Morality and health” என்று உள்ளதைச் சுட்டிக் காட்டியுள்ளனர்.\n25(2))b என்ற உட்பிரிவில் உள்ள பகுதியும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. அதன் மூலம் அவ்வுரிமைகளை கட்டுப்படுத்தும் அதிகாரம் அரசுக்கு உண்டு என்று பல முந்தைய பிரபல வழக்குகளின் தீர்ப்புகளைச் சுட்டிக்காட்டியுள்ளது உச்சநீதிமன்றம். எதிர் மனுதாரர் தமிழ்நாடு அரசின் சார்பில் வைக்கப்பட்ட வாதங்களைச் சுட்டிக் காட்டியுள்ளனர்.\nஆகமங்களே தெரியாத அர்ச்சகர்கள் பலர் உள்ளதையும், பல ஆகமங்கள் தெளிவு இன்றி குழப்பமாக உள்ளது என்றும் உயர்நிலைக்குழுவின் பரிந்துரையையொட்டிய ஆணையையும் சுட்டிக் காட்டி, தமிழ்நாடு அரசின் வழக்குரைஞர் வாதங்களும் நன்கு பதிவு செய்யப்பட்டுள்ளன. (பாரா 14).\nவைணவ திவ்ய தேசங்கள் 108-இல், 106-க்குச் சென்று வந்துள்ள வ.வே.வாசு நம்பிள்ளை ராமானுஜாச்சாரியார், அந்த 106 திவ்யதேசங்களில் 30 கோயில்களில் மட்டுமே ஆகமம் தெரிந்தவர்கள் அர்ச்சகராக உள்ளனர்; பெரும்பாலான கோயில்களில் ஆகமங்கள் தெரியாதவர்களே அர்ச்சகர்களாக உள்ளனர் (ஜஸ்டிஸ் திரு ஏகே. ராஜன் தலைமையிலான உயர் மட்டக் குழு அறிக்கை 16-01)\n1972இல் வந்த அரசியல் சட்ட அய்ந்து நீதிபதிகள் அமர்வு, பாரம்பரிய அர்ச்சகர் நியமன முறை ஒழிப்பை ஏற்றுக் கொண்டுள்ளது. ஜாதி, பிறப்பு அடிப்படையில்தான் அர்ச்சகர் நியமனம் இருக்க வேண்டும் என்பதையும் ஏற்கவில்லை.\nஇடையில் பல்வேறு விளக்கங்கள் தீர்ப்பில் சொல்லப்பட்டுள்ளவைகளை கருத்துகளாகவே (Obiter Dicta) கொண்டு இறுதி தீர்ப்பு என்கிற வகையில் (Ratio Decidendi) என்ற முறையில் Binding உள்ள முக்கிய Operative Portion ஆகக் கொள்ளப்பட வேண்டிய பக���தி 43-44வது பாராக்களில் கூறப்பட்டுள்ளவைகளாகும்.\nபாரா 43-இல் - கூறப்பட்டுள்ள கருத்து: ஒவ்வொரு நியமனமும் செய்யப்பட்டு, அதில் பாதிக்கப்பட்டவர் வழக்குப் போட்டால் அதன்படி வந்த சட்டப் பரிகாரமே இறுதித் தீர்வாக அமையும். இவ்வாறு பல தீர்ப்புகள் வழக்குகள் - எதிர்காலத்தில் தவிர்க்க முடியாதவை - தேவையானவையும்கூட”\nஇதன் சாரம், சேஷம்மாள் வழக்கில் கூறப்பட்டுள்ளபடி அர்ச்சகர் நியமனம் ஆகம விதிகளின்படி\nசெய்யப்படல் வேண்டும் என்று கூறப்படுகிறது.\n‘சேஷம்மாள் வழக்கின்படி, தமிழ்நாடு அரசு அர்ச்சகர்களை நியமனம் - ஜாதி அடிப்படை இல்லாது என்பதை ஏற்று மேலும் அதில் கூறியுள்ள ஒரே நிபந்தனை - பூசை செய்வதில், சடங்குகளில் தீவிர மாற்றம் ஏதும் செய்து விடக் கூடாது என்பதுதானே தவிர, வேறில்லை.\nஅதை அனுசரித்து தான், தமிழ்நாடு அரசு உயர்நிலைக் குழுவை நியமனம் செய்து அனைத்து ஜாதியினரிடமிருந்தும் பார்ப்பனர் உட்பட 69 சதவிகிதப்படி நியமனம் செய்து அவர்களுக்கு வைணவ ஆகமம், சிவ ஆகமம் ஆகியவைகளில் தனித்தனியே வகுக்கப்பட்ட பாடத் திட்டத்தின்படி, பயிற்சிகளை வைணவக் கோயில்களுக்குத் தனி, சிவன் கோயில்களுக்குத் தனிப் பயிற்சி என்று தீட்சையும் பெற்று, தயாராக உள்ள 200 பேர்களுக்கு மேல் உள்ளவர்களை, தமிழ்நாடு அரசின் இந்து அறநிலையத்துறைக் கோயில்களில் அர்ச்சகர்களாக உடனடியாக நியமிக்க வேண்டியது அவசர அவசியமாகும்.\nஇந்த அரசு ஆணை மீதிருந்த தடை (Stay) இத்தீர்ப்பு வெளியானதன் மூலம் நீக்கப்பட்டு விட்டது.\nதமிழ்நாடு அரசு நியமனம் செய்யப்பட்டும்\nமேலும் உயர்நிலைக்குழு தந்த அரசு ஆணை எண் 1, - 2007 என்பது அமுலாக்கப்பட்டுள்ளது. அதன்மீது எந்த வழக்கும், தடையும் கிடையாது. அந்த ஆணைபற்றி இந்தத் தீர்ப்பிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. (பாரா 14)\nஎனவே சேஷம்மாள் வழக்கின் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளவைகளை நிறைவேற்றியதுதான் அரசு ஆணை 1, - 2007 என்பதாகும். எனவே இத்தீர்ப்பு தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்படல் வேண்டும்.\nகி.வீரமணி தலைவர், திராவிடர் கழகம்\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\nஅய்யாவின் அடிச்சுவட்டில் ...:இயக்க வரலாறான தன் வரலாறு(260) - பாவலரேறு பெருஞ்சித்திரனார் மறைவு\nஅரசியல் களம்: ஆன்மிக அரசியலின் திரைக்குப் பின்னால்\nஆன்மிகம் - அவர்கள் பார்வையில்\nசிந்தனை: திருவள்ளுவர் நாள் சிந்தனை\nதலை��ங்கம் : தைப்பொங்கல் - திராவிடர் பண்பாட்டு மீட்டுருவாக்கத் திருவிழா\nநூல் மதிப்புரை:தமிழரின் சுற்றுவட்டப் பாதையில் தந்தை பெரியார்\nபெண் நீதிபதிகள் எண்ணிக்கையும் திராவிட இயக்கத்தின் பங்கும்\nபெரியார் பேசுகிறார்: பொங்கல் புதுநாள் தோன்றியது ஏன்\nமருத்துவம்: விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்\nமுகப்புக் கட்டுரை: திராவிடர் திருநாளைப் பண்பாட்டு மீட்பாகக் கொண்டாடுவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/2018-magazine/240-%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-01-15/4465-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D.html", "date_download": "2021-01-26T11:29:54Z", "digest": "sha1:HQUZA765UIJY3JQQTZGJZQ6LOEJGBKZK", "length": 10095, "nlines": 31, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - டாக்டர் அம்பேத்கர்", "raw_content": "\nஅண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் ஏப்ரல் - 14\n(ஒடுக்கப்பட்டோர் உரிமை காப்பு நாள்)\n“தாழ்த்தப்பட்ட மக்கள் இந்து மதத்திலே இருப்பது தவறு; இந்து மதந்தான் அவர்களைத் தாழ்த்தப்பட்டவர்களாக்கியது’ என்பதாகச் சொல்லி, ‘அனைவரும் முஸ்லிம் ஆகவேண்டும்; நானும் முஸ்லிம் ஆகப்போகிறேன்’ என்று அவர் சொன்னார். எவ்வளவோ பெரிய பெரிய ஆட்களெல்லாம் அதைக் கண்டித்தார்கள். மாளவியா, விஜயராகவாச்சாரியார் போன்றவர்களெல்லாம், ‘அம்பேத்கர் அவர்களே, உங்களுடைய முடிவை மீண்டும் பரிசீலனை செய்யுங்கள்’ என்பதாகத் தந்தி கொடுத்தார்கள்.\nஅப்போது தோழர் அம்பேத்கர் அவர்களுக்கு நானும் ஒரு தந்தி கொடுத்தேன். என்னவென்றால், ‘நீங்கள் ஒண்டியாகப் (தனியாகப்) போகக்கூடாது; குறைந்தது ஒரு இலட்சம் பேரோடு மதம் மாறவேண்டும்; அப்போதுதான் முஸ்லிமும் மதிப்பான். இல்லாவிட்டால், தனியாக அங்கு போனால் அவனும் நம்மைக் கவனிக்கமாட்டான். உங்கள் தாழ்த்தப்பட்ட இனம் நசுக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கும். முஸ்லிம் ஆகிவிட்டால் இந்து மதத்தின் இழிவுபற்றி நீங்கள் பேசினால், ‘முஸ்லிம் இந்து மதத்தைப் பற்றிப் பேசுவதா’ என்பதாகக் கிளப்பிவிடுவார்கள். ஆகையால், ஒரு இலட்சம் பேரோடு தாங்கள் போகும்போது நானும் ஒரு 10, 20 ஆயிரம் பேர்கள் தருகிறேன்’ என்பதாகத் தந்தி கொடுத்தேன்.\nஅதற்கப்புறந்தானே _ பயந்துகொண்டு, ஆதித் திராவிட மக்களுக்கு காங்கிரஸ்காரர்களும் ஏதோ நன்மை செய்வதாக வந்தார்கள் ‘மதம் மாறுவேன்’ என்ற மிரட்டிய தோழர் அம்ப���த்கர் அவர்கள் ஆதித் திராவிட மக்களுக்குப் பெரும் அளவுக்கு நன்மை செய்து கொடுத்திருக்கிறார். உள்ளபடி சொல்லுகிறேன், இந்துக்கள் யாரிடமாவது வசமாக மாட்டினார்கள் என்றால், அது தோழர் ஜின்னா அவர்களிடமும், தோழர் அம்பேத்கர் அவர்களிடமும்தான். தோழர் ஜின்னாவிட மிருந்து விடுதலை பெற்றுவிட்டார்கள்; ஆனால், அம்பேத்கரிடமிருந்து விடுதலை பெறமுடியவில்லை; அவர் அடிக்கடி ஓங்கி அடித்துக் கொண்டேயிருக்கிறார்.\nஇன்னும், தோழர் அம்பேத்கர் அவர்களின் தைரியத்துக்கு ஓர் உதாரணம் சொல்லுகிறேன். இலண்டனில் காந்தியார், ‘நான் இந்திய மக்களின் பிரதிநிதியாக வந்திருக்கிறேன்’ என்று சொன்னபோது, ‘நீங்கள் எங்கள் இனத்தின் பிரதிநிதியல்ல’ என்று அம்பேத்கர் அவர்கள் சொன்னார். காந்தியார் திரும்பவும், ‘இந்திய மக்களின் பிரதிநிதியாக வந்திருக்கிறேன்’ என்று சொன்னவுடன், அம்பேத்கர் அவர்கள், ‘பத்துத் தடவை சொல்லுகிறேன், நீங்கள் எங்கள் பிரதிநிதி அல்ல என்று; திரும்பத் திரும்ப வெட்கமில்லாமல் பிரதிநிதி என்று சொல்லுகிறீர்கள்; நீங்கள் உங்களுடைய மகாத்மா பட்டத்தைத் துஷ்பிரயோகம் செய்கிறீர்கள்’ என்பதாகச் சொன்னார். காந்தியார் பேசாமல் உட்கார்ந்துவிட்டார். பின்பு, இந்நாட்டுப் பத்திரிகைகள் அம்பேத்கரைக் கண்டபடி தாக்கின. ஆனால், அவர் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை.\nஅவருடைய தைரியத்திற்கு இன்னொரு உதாரணம் சொல்லுகிறேன். அவர் மந்திரியாக இருக்கும்போது ஒரு தடவை சென்னைக்கு வந்திருந்தார். அப்போது ஒரு கூட்டத்தில் பேசும்போது, ‘கீதை_முட்டாள்களின் பிதற்றல்’ என்று சொன்னார். கீதைக்கு இந்த நாட்டில் எவ்வளவு விளம்பரம் இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியும். காந்தியாரிலிருந்து, ஆச்சாரியாரிலிருந்து _ பெரிய பெரிய அய்க்கோர்ட் ஜட்ஜுகள், இன்னும் பெரிய மனிதர்கள் என்பவர்களெல்லாம் கீதையைப் புகழ்வதே வேலையாகக் கொண்டிருக்கிறார்கள். அது மட்டுமல்ல; கீதைக்கு வியாக்கியானம் கூறுவது, கீதையை ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பது என்பது ஒரு மதிப்பு, கவுரவம் என்பதாக இந்த நாட்டில் இருக்கிறது. அப்படிப்பட்ட பெரும் விளம்பரமான நிலையிலிருக்கிற கீதையை, ‘முட்டாள்களின் பிதற்றல்’ என்று அம்பேத்கர் சொன்னார். முட்டாள்களுடையது என்றாலே மோசம்; அதிலும் அந்த முட்டாள்களுடைய பிதற்றல் என்று கீதையை மிகவும் இழிவுபடுத்திக் கூறினார். யார் யாரை இதுபோய்ப் பாதிக்கிறது பாருங்கள் அவர் அந்தப்படி பேசியபின் பார்ப்பனப் பத்திரிகைகள் அவருடைய பேச்சுக்கு மறுப்பு ஒன்றும் சொல்லாமல், ‘ஒரு மந்திரியாய் இருப்பவர் இப்படியெல்லாம் பேசலாமா அவர் அந்தப்படி பேசியபின் பார்ப்பனப் பத்திரிகைகள் அவருடைய பேச்சுக்கு மறுப்பு ஒன்றும் சொல்லாமல், ‘ஒரு மந்திரியாய் இருப்பவர் இப்படியெல்லாம் பேசலாமா’ என்று எழுதின. அவ்வளவுதான் அவைகளால் முடியுமே தவிர, அவர் சொல்லுவதை எப்படி எந்த ஆதாரத்தின்மீது மறுக்க முடியும்\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.acmc.lk/category/news/acmc-news/page/2/", "date_download": "2021-01-26T12:28:04Z", "digest": "sha1:MYWWNNBRTUGXP6GPFFVYDK6S3XF77ZXA", "length": 13698, "nlines": 90, "source_domain": "www.acmc.lk", "title": "ACMC News Archives - Page 2 of 72 - All Ceylon Makkal Congress- ACMC", "raw_content": "\nACMC News“எல்லோருக்கும் பொதுவிதியான மரணம், நூறுல்ஹக்கை பிரித்துவிட்டது” – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் அனுதாபம்\nACMC Newsபொருட்களின் விலை குறையாமல் அதிக வர்த்தமானிகளை வெளியிடுவதில் மக்களுக்கு என்ன பயன் – பாராளுமன்றில் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்\nACMC Newsமன்னார் வாக்காளர் இடாப்பிலிருந்து 7727 வாக்காளர்கள் நீக்கம்; மனித உரிமைகள் ஆணைக்குழுவில் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் முறைப்பாடு\nACMC Newsமுடக்கப்பட்ட பிரதேசத்திற்கான கொடுப்பனவுகளை வழங்குமாறு அரசிடம் கோரிக்கை; கிண்ணியா நகரசபை உறுப்பினர் எம்.எம்.மஹ்தி\nACMC Newsமன்னார் வாக்காளர் இடாப்பிலிருந்து 7727 வாக்காளர்கள் நீக்கம்; நியாயம் கோரி தேர்தல் ஆணைக்குழுவுக்கு ரிஷாட் எம்.பி கடிதம்\nACMC News“வடக்கு, கிழக்கின் நாளைய ஹர்த்தாலுக்கு முஸ்லிம்களும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் வேண்டுகோள்\nACMC Newsகொவிட்-19 தொற்றுக்குள்ளான ரவூப் ஹக்கீம், தயாசிறி ஜயசேகர விரைவில் குணமடைய மக்கள் காங்கிரஸ் தலைவர் பிரார்த்தனை\nACMC News“முள்ளிவாய்க்கால் தூபியை தகர்த்தமை படுபாதகச் செயலாகும்” – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் கண்டனம்\nACMC News“இனவாத முதலீடுகளிலான அரசியல் நிலைத்ததாக, உலகில் சரித்திரமில்லை; ஜனாஸாக்களை எரிப்பது எம்மை உயிருடன் கொளுத்துவதற்கு சமனானது” – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்\nACMC Newsஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கைகள் வெளிவருவதற்கு முன்னர் தன்னைப்பற்றி விமல் வீரவன்ச பொய்யான குற்றச்சாட்டு; ஆணைக்குழுவிடம் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் முறைப்பாடு\n“அனுபவமும் ஆழ்ந்த அறிவும் கொண்ட மருதூர் ஏ. மஜீதின் இழப்பு மிகுந்த கவலையை ஏற்படுத்துகிறது” – தவிசாளர் அமீர் அலி\nஅனுபவமும் ஆழ்ந்த அறிவும் கொண்ட மருதூர் ஏ. மஜீத் அவர்களின் இழப்பு மிகுந்த கவலையை ஏற்படுத்துகிறது என்று மக்கள் காங்கிரஸ் தவிசாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி\n“பன்முக ஆளுமை மணிப்புலவரின் மறைவு கவலை தருகின்றது” – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் அனுதாபம்\nபன்னூலாசிரியரும் சிறந்த இலக்கிய ஆய்வாளருமான மணிப்புலவர் மருதூர் ஏ மஜீத் அவர்களின் மறைவு கவலை தருவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன்\nஜனாஸா எரிப்புக்கு உரிய தீர்வை தராவிட்டால் எமது அமைதிப் போராட்டம் நாடுதழுவிய ரீதியில் தொடரும்” – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்\nமுஸ்லிம்களின் ஜனாஸா எரிப்பு விடயத்தில் உரிய தீர்வை இந்த அரசு தராவிட்டால், அரசுக்கு எதிரான இந்த அமைதிப் போராட்டம் ஜனநாயக முறையில், நாடுதழுவிய ரீதியில் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என அகில இலங்கை\n“இலங்கை முஸ்லிம்கள் இம் மண்ணுக்கே உரமாக வேண்டும்” – கிண்ணியா நகரசபை உறுப்பினர் மஹ்தி\nஇலங்கையில் பிறந்து, வளர்ந்த ஒருவரின் உடல் இந்த நாட்டுக்கே உரமாக வேண்டும் என கிண்ணியா நகரசபை உறுப்பினர் எம்.எம்.மஹ்தி தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில், அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்\nமன்னார் பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் 2021- ஒரு மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஆளுகைக்குட்பட்ட மன்னார் பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் ஒரு மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. மொத்த உறுப்பினர்கள் –\n‘திடீர் கைதுகள் ஒருவகை சந்தேகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்துகின்றன” – கிண்ணியா நகர சபை உறுப்பினர் மஹ்தி\nதிடீர் கைதுகள் ஒருவகை சந்தேகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்துகிறது. மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அப்துல்லாஹ் மஹ்றூப்பை,\nபொத்துவில�� பிரதேச செயலாளர் மற்றும் திட்டமிடல் பிரிவு உத்தியோகத்தர்களுடனான ஒன்றுகூடல்\nபாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷாரபின் ஏற்பாட்டில், பொத்துவில் பிரதேச செயலாளர், திட்டமிடல் பிரிவு உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம நிலதாரிகள் உடனான ஒன்றுகூடலொன்று நேற்று (14) பொத்துவில்\nரிஷாட் பதியுதீன் தொலைபேசி அழைப்பை மேற்கொண்டதாக முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் வாக்குமூலம் அப்பட்டமான பொய் – ரிஷாட் பதியுதீனின் சட்டத்தரணி\nஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் ஆராய்ந்து வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவில், முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மஹிந்த திஸாநாயக்கவின் சாட்சியத்தின் போது, முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான\n“கொரோனா உயிரிழப்பு வலியை விடவும், உடல்களை எரிப்பதே முஸ்லிம் சமூகத்துக்கு பெரும் வலியாக உள்ளது” – முஷாரப் எம்.பி\nஇனவாதிகள் என்பவர்கள் அரசியல்வாதிகளாக மட்டும் இருக்க வேண்டுமென்பதில்லை. அதிகாரிகளாகவும் இருக்கலாம் என்பதற்கு விசேட வைத்தியர் குழுவின் சில உறுப்பினர்கள் உதாரணமாகவுள்ளனர். அத்துடன் ஜனாஸா நல்லடக்கம்\nகொழும்பில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு\nகொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசமான கொழும்பு வடக்கின் ரந்திய உயன, மெத்சந்த செவன மற்றும் மிஜய செவன தொடர்மாடிக் குடியிருப்புக்களில் வசிக்கும்\nமாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் 2018 ஆம் ஆண்டு பண்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து, அறபா முஸ்லிம் வித்தியாலய மாணவர்களுக்கான கற்றல் உபகரணப்\nமுசலி பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் – 2021 எதிர்ப்பின்றி நிறைவேறியது\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஆளுகைக்குட்பட்ட முசலி பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் எதிர்ப்பின்றி, ஏகமனதாக நிறைவேறியது. முசலி பிரதேச சபை தவிசாளர் சுபியான் தலைமையில்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/81606/Gynaecologist-Kamala-selvaraj-says,-Pregnant-women-should-take-Amla-daily", "date_download": "2021-01-26T12:03:08Z", "digest": "sha1:WKLQK4A52OTVHRZAFSYJ27TSGJZHTT6S", "length": 7512, "nlines": 108, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "\"கர்ப்பிணிகளே நெல்லிக்காய் சாப்பிடுங்கள்\"- மருத்துவர் கமலா செல்வராஜ் | Gynaecologist Kamala selvaraj says, Pregnant women should take Amla daily | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\n\"கர்ப்பிணிகளே நெல்லிக்காய் சாப்பிடுங்கள்\"- மருத்துவர் கமலா செல்வராஜ்\nசெங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் தனியார் அறக்கட்டளை சார்பில் புதியதாக ஆதரவற்ற குழந்தைகளுக்கான இல்லம் ஒன்று கட்டப்பட உள்ளது. அதற்கு இன்று அடிக்கல் நாட்டியுள்ளார் பிரபல மகப்பேறு மருத்துவர் கமலா செல்வராஜ்.\n’’அனைவரும் மாஸ்க் அணிந்து வெளியே செல்வது அவசியம். தற்போதுள்ள சூழ்நிலையில்\nமாஸ்க் அணிவது, நமக்கு இதயம் துடிப்பது போல் நமது உயிரை பாதுகாக்கும் ஓர் கருவியாகும்’’ என்று கூறியுள்ளார்.\nமேலும் கர்ப்பிணிகள் கொரோனாத் தொற்றில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள வைட்டமின் சி சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். அதற்கு அதிகளவில் நெல்லிக்காய் சாப்பிட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.\nஇதையும் படிக்கலாம்: கர்ப்பிணிகள் நெய் சேர்த்துக் கொள்ளலாமா\nவரதட்சணை கேட்டு பெண் அடித்துக்கொலை: கணவன் மாமியார் மீது குற்றச்சாட்டு\nபயிற்சிக்கு திரும்பினார் ருதுராஜ் கெய்க்வாட் \nRelated Tags : Gynaecologist, Dr. Kamala Selvaraj, pregnant women, Vitamin C, Immunue system, Amla, Corona, மகப்பேறு மருத்துவர், டாக்டர் கமலா செல்வராஜ், கர்ப்பிணிகள், வைட்டமின் சி, நோயெதிர்ப்பு சக்தி, நெல்லிக்காய், கொரோனா,\nடெல்லி பதற்றம்: இன்று நள்ளிரவு முதல் 144 தடை உத்தரவு\nடெல்லியில் மெட்ரோ ரயில் சேவை மூடல்: மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு\nவன்முறையுடன் எங்களுக்கு தொடர்பில்லை - விவசாயிகள்\nடெல்லி போராட்டத்தில் விவசாயி ஒருவர் உயிரிழப்பு\nடெல்லி செங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள் புகைப்படத் தொகுப்பு\nPT Exclusive: \"ரிமோட் மூலம் இயங்கும் அரசை தமிழகம் விரும்பாது\" - ராகுல் காந்தி நேர்காணல்\nPT Exclusive: \"தமிழகத்திடம் ஏராளமானவற்றை கற்றுக்கொள்ள முடியும்\"- ராகுல் காந்தி நேர்காணல்\n'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை'- ஆர்டிஐ சொல்வது என்ன\nஇது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவரதட்சணை கேட்டு பெண் அடித்துக்கொலை: கணவன் மாமியார் மீது குற்றச்சாட்டு\nபயிற்சிக்கு திரும்பினார் ருதுராஜ் கெய்க்வாட் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/which-jadhagam-is-powerful-in-a-family/", "date_download": "2021-01-26T12:41:23Z", "digest": "sha1:E4YTETL53LD7S4DOQVBV7THIR62RTX4Z", "length": 8487, "nlines": 99, "source_domain": "dheivegam.com", "title": "குடும்பத்தில் யாருடைய ஜாதகத்திற்கு பலன் அதிகம் | Jothidam", "raw_content": "\nHome ஜோதிடம் பொது பலன் குடும்பத்தில் உள்ளவர்களில் யாருடைய ஜாதகத்திற்கு பலன் அதிகம் தெரியுமா \nகுடும்பத்தில் உள்ளவர்களில் யாருடைய ஜாதகத்திற்கு பலன் அதிகம் தெரியுமா \nஒருவருக்கு திருமணம் ஆகாதவரை அவரவர் ஜாதகத்திற்கே பலன் அதிகம். ஆனால் திருமணம் ஆகி குடும்பம் என்று ஆனா பிறகு அந்த குடும்ப தலைவனின் ஜாதகத்திற்கே பலன் அதிகம் என்று கூறப்படுகிறது. ஆனால் அதுவும் குழுந்தை பிறப்பதற்கு முன்பு வரை தான்.\nஒரு தம்பதிக்கு குழந்தை பிறந்துவிட்டால் அந்த குழந்தையின் ஜாதகத்திற்கே பலன் அதிகம். உதாரணத்திற்கு தந்தையின் ஜாதகத்தை பொறுத்தவரை அவருக்கு சொந்த வீடு வாங்கும் யோகம் இல்லை என்று வைத்துக்கொள்வோம். ஆனால் பிள்ளையின் ஜாதகப்படி சொந்த வீட்டில் தான் வாழவேண்டும் என்று இருந்தால், அவர்கள் வீடு வாங்கி விடுவார்கள்.\nசில நேரங்களில் தந்தையும் பிள்ளைகளும், வேலை காரணமாகவோ அல்லது வேறு சில காரணங்களாலோ பிறந்து வாழ்வார்கள். இதற்கும் மிக முக்கிய காரணமாக இருப்பது பிள்ளைகளின் ஜாதகம் தான்.\nபிள்ளையின் ஜாததம் ஒருவரை கோடீஸ்வரனாகவும், கடன்காரனாகவும் மற்றும் வல்லமை கொண்டது. அதேபோல பரிகாரம் செய்ய நினைப்பவர்களும் பிள்ளைகளின் ஜாதகத்தை கணித்து அதற்கு ஏற்றாற்போல பரிகாரத்தை செய்யலாம். இதனால் தலைமுறை தலைமுறையாய் தொடரும் தோஷங்கள் விலகும்.\nதாய் தந்தையர்களுக்கு ஜாதகம் இல்லை என்றாலும் பிள்ளைகளின் ஜாதகத்தை வைத்து 85 % சதவிகிதம் பெற்றோர்களின் வாழ்க்கையை கணிக்க முடியும் என்கிறார்கள் ஜோதிடர்கள். ஆக குடும்பத்தில் உள்ள அனைவரின் வழக்கையையும் பிள்ளைகளின் ஜாதகத்தை வைத்து கணிக்கலாம்.\nஉங்களுடைய ராசிக்கு, உங்களுடன் எந்த பொருள் இருந்தால் அதிர்ஷ்டம் உச்சத்தில் இ���ுக்கும். உங்களுக்கு, அதிர்ஷ்டத்தை தரப்போகும் அந்த பொருளை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா\nவீட்டில் இந்த இடத்தை தான் இந்த ராசிக்காரர்கள் அதிகம் செலவிட விரும்புவார்களாம் இதுல உங்க ராசி எங்கன்னு நீங்க தெரிஞ்சுக்கணுமா\nஇந்த கனவுகள் உங்களுக்கு வந்தால், நிச்சயம் நீங்கள் இறைவனால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் தான். இறையருள் இருந்தால் மட்டுமே இப்படிப்பட்ட கனவுகள் வரும்.\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2020/07/19/index-16-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A9/", "date_download": "2021-01-26T11:13:28Z", "digest": "sha1:ESAZ5BKICR2ZALKLECGXQEUSGQSEAVXK", "length": 11731, "nlines": 231, "source_domain": "tamilandvedas.com", "title": "INDEX 16 எஸ்.நாகராஜன் கட்டுரை இன்டெக்ஸ் -16 (Post No.8369) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nINDEX 16 எஸ்.நாகராஜன் கட்டுரை இன்டெக்ஸ் -16 (Post No.8369)\n2-6-15 1904 கண்ணதாசனின் இரு சொல் விந்தைகள்\n4-6-15 1909 மூன்று சொல் மன்னன் கண்ணதாசன்\n5-6-15 1911 மின்னனுக் கருவிகள் கழிவுகளால் ஏற்படும் அபாயம்\n6-6-15 1914 காற்றைப் போற்றி ஒரு கவிதை\n12-6-15 1926 அன்றும் இன்றும் – கொள்ளையோ கொள்ளை\n13-6-15 1929 பிரார்த்தனையின் சிறப்பு\n17-6-15 1937 முருகனே ஞானசம்பந்தர் – அருணகிரிநாதர் அருளுரை\n19-6-15 1941 சகலகலாவல்லவன் யார் – பார்வதியின் தீர்ப்பு\n21-6-15 1945 அருணகிரிநாதர் அருளிய நூல்கள்\n30-6-15 1963 அன்னிய மத மன்னர்களுக்கும் அருளிய மகான்கள்\n23-7-15 2012 முகலாய சாம்ராஜ்ய அழிவுக்கு மஹாகவி பாரதி கூறும்\n25-7-15 2018 முகலாய சாம்ராஜ்ய அழிவுக்கு மஹாகவி பாரதி கூறும்\n27-7-15 2022 முகலாய சாம்ராஜ்ய அழிவுக்கு மஹாகவி பாரதி கூறும்\n28-7-15 2024 ஐன்ஸ்டீன் காப்பி அடித்தாரா\n29-7-15 2026 முஸ்லீம்கள் யார்ஹிந்து முஸ்லீம் ஒற்றுமை ஏற்பட\n31-7-15 2030 பாரதியாரின் ‘சிவாஜி’ கவிதை\n1-8-15 2035 கோமாதாவும் குலமகளிரின் கண்ணாடியும்\n5-8-15 2044 மூன்றே நிமிடங்களில் மூளை ஆற்றலைக் கூட்டலாம்\n9-8-15 2056 மஹாகவி பாரதியாரின் அற்புத கவிதை – 2\n10-8-15 2058 சிவாஜி உற்சவம்\n11-8-15 2061 மதமாற்றம் செய்து சகோதர ஹிந்துக்களிடமிருந்து பிரித்த\n12-8-15 2064 மதமாற்றம் செய்து சகோதர ஹிந்துக்களிடமிருந்து பிரித்த\n13-8-15 2067 கம்பளி ஸ்வாமி காட்டும் ஹிந்து-முஸ்லீம் ஒற்றுமை\n22-8-15 2091 மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள்- 1 சகுந்தலா பாரதியின்\n24-8-15 2095 மஹாக���ி பாரதியார் பற்றிய நூல்கள்- 2 யதுகிரி அம்மாளின்\n26-8-15 2099 மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள்- 3 செல்லம்மாள்\nபாரதியின் ‘என் கணவர்’ வானொலி உரை\n27-8-15 2102 மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள்- 4 வெ.சாமிநாத\nசர்மாவின் ‘நான் கண்ட நால்வர்’\n29-8-15 2106 மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள்- 5 ரா.அ.பத்மநாபனின்\n‘பாரதி புதையல் – 3”\n31-8-15 2111 மஹாகவிக்குச் செய்யும் மகத்தான துரோகம்\nவிதம், ஒவ்வொன்றும் ஒரு விதம்\nINDEX 16, எஸ்.நாகராஜன், கட்டுரை இன்டெக்ஸ் -16 ,\nஅரிசி பற்றிய 5 பழமொழிகளைக் கண்டு பிடியுங்கள் (Post No.8368)\nanecdotes Appar ARTICLES Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya crossword Indra in Tamil Kalidasa Lincoln london swaminathan mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar POSTS proverbs Quotations quotes Rig Veda Silappadikaram Tamil Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அப்பர் கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலண்டர் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி சிவன் சுவாமிநாதன் ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை நட்சத்திரம் படங்கள் பர்த்ருஹரி பழமொழி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவன் வள்ளுவர் விவேகானந்தர் வேதம் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2679096", "date_download": "2021-01-26T13:13:34Z", "digest": "sha1:BJKWR2WZIZXWHBCUUKCD2EULDKEQTOKS", "length": 18534, "nlines": 233, "source_domain": "www.dinamalar.com", "title": "மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா கோலாகலம் | Dinamalar", "raw_content": "\nடில்லியில் 144 தடை உத்தரவு 7\nசமூக விரோதிகள் ஊடுருவல்: விவசாய சங்கம் 20\nமத்திய உள்துறை அமைச்சகம் அவசர ஆலோசனை 10\nபோராட்டம் நாட்டிற்கு சேதத்தை ஏற்படுத்தும்: ராகுல் 7\nவிவசாயிகள் போராட்டத்தில் கம்யூ., எம்.பி.,க்கள் 15\nசெங்கோட்டைக்குள் விவசாயிகள்; விரட்டினர் போலீசார் 20\nடில்லியில் விதிகளை மீறிய விவசாயிகள்: திணறிய போலீசார் 20\nதமிழகத்திலும் விவசாயிகள் பேரணி 18\nடில்லி செங்கோட்டையில் போராட்டக்காரர்கள் தடியடி ... 164\nஇந்தியாவின் ராணுவ பலத்தை பறைசாற்றிய அணிவகுப்பு 2\nமொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா கோலாகலம்\nபுதுச்சேரி : மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில், சனிப்பெயர்ச்சி விழா நேற்று வெகு விமர்சையாக நடந்தது. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.புதுச்சேரி அடுத்த மொரட்டாண்டியில், 27 அடி உய�� சனீஸ்வர பகவான் கோவில் உள்ளது. இக்கோவிலில், சனிப்பெயர்ச்சி விழாவையொட்டி, நேற்று முன்தினம் காலை 6:00 மணிக்கு, கணபதி ஹோமம், கிரக ஹோமம், கோ பூஜை, அஸ்வ பூஜை மற்றும் சனி சாந்தி ஹோமம் நடந்தது. சனி\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபுதுச்சேரி : மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில், சனிப்பெயர்ச்சி விழா நேற்று வெகு விமர்சையாக நடந்தது. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.\nபுதுச்சேரி அடுத்த மொரட்டாண்டியில், 27 அடி உயர சனீஸ்வர பகவான் கோவில் உள்ளது. இக்கோவிலில், சனிப்பெயர்ச்சி விழாவையொட்டி, நேற்று முன்தினம் காலை 6:00 மணிக்கு, கணபதி ஹோமம், கிரக ஹோமம், கோ பூஜை, அஸ்வ பூஜை மற்றும் சனி சாந்தி ஹோமம் நடந்தது. சனி பகவானுக்கு நல்லெண்ணெய், மஞ்சள், பால், தயிர், பன்னீர் உள்ளிட்ட மங்கள திரவியங்களால் அபிஷேகம் நடந்தது.\nநேற்று காலை 5:22 மணிக்கு, சனி பகவான் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு பிரவேசிக்கும், சனிப்பெயர்ச்சி நடந்தது. அப்போது, சனி பகவானுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. காலை 8:00 மணிக்கு, 12 அடி உயர சனீஸ்வர பகவானுக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி சாமி தரிசனம் செய்தனர். மாலை 6:00 மணிக்கு, 80 அடி உயர மகர கும்பத்தில், 8,000 லிட்டர் நல்லெண்ணெய் ஊற்றி மகா தீபம் ஏற்றப்பட்டது.\nதொடர்ந்து, 44 நாட்களுக்கு, 12 அடி உயர சனி பகவானுக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.விழா ஏற்பாடுகளை சிதம்பர குருக்கள், கீதாசங்கர குருக்கள், கீதாராம் குருக்கள் மற்றும் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nரயில்வே சுரங்கப்பாதை ஊற்று நீரால் தொடரும் சிக்கல் காவேரிப்பாக்கம் பொது மக்கள் கடும் அவதி\nதிருமண உதவி திட்டம் 3 ஆண்டுகளாக கிடப்பில் 12 ஆயிரம் பேர் காத்திருப்பு(2)\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்���ிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nரயில்வே சுரங்கப்பாதை ஊற்று நீரால் தொடரும் சிக்கல் காவேரிப்பாக்கம் பொது மக்கள் கடும் அவதி\nதிருமண உதவி திட்டம் 3 ஆண்டுகளாக கிடப்பில் 12 ஆயிரம் பேர் காத்திருப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2679591", "date_download": "2021-01-26T13:09:13Z", "digest": "sha1:6CL5OKLPODHKS4QLCXHAEWMP7D7QNUXL", "length": 17320, "nlines": 230, "source_domain": "www.dinamalar.com", "title": "கூடப்பாக்கம் அரசு பள்ளிக்கு பெயர் சூட்டலுக்கு எதிர்ப்பு | Dinamalar", "raw_content": "\nடில்லியில் 144 தடை உத்தரவு 7\nசமூக விரோதிகள் ஊடுருவல்: விவசாய சங்கம் 20\nமத்திய உள்துறை அமைச்சகம் அவசர ஆலோசனை 10\nபோராட்டம் நாட்டிற்கு சேதத்தை ஏற்படுத்தும்: ராகுல் 7\nவிவசாயிகள் போராட்டத்தில் கம்யூ., எம்.பி.,க்கள் 15\nசெங்கோட்டைக்குள் விவசாயிகள்; விரட்டினர் போலீசார் 17\nடில்லியில் விதிகளை மீறிய விவசாயிகள்: திணறிய போலீசார் 19\nதமிழகத்திலும் விவசாயிகள் பேரணி 18\nடில்லி செங்கோட்டையில் போராட்டக்காரர்கள் தடியடி ... 161\nஇந்தியாவின் ராணுவ பலத்தை பறைசாற்றிய அணிவகுப்பு 2\nகூடப்பாக்கம் அரசு பள்ளிக்கு பெயர் சூட்டலுக்கு எதிர்ப்பு\nவில்லியனுார்; கூடப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு அண்ணாமலை ரெட்டியார் பெயர் சூட்டியதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராமத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.புதுச்சேரியின் வளர்ச்சிக்காக பாடுபட்ட தலைவர்களின் செயல்பாடுகள் மற்றும் அவர்களின் அர்ப்பணிப்புகளை கருத்தில் கொண்டு, அரசு பள்ளிகளுக்கு உள்ளூர் தலைவர்களின் பெயரை புதுச்சேரி அரசு\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nவில்லியனுார்; கூடப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு அண்ணாமலை ரெட்டியார் பெயர் சூட்டியதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராமத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.புதுச்சேரியின் வளர்ச்சிக்காக பாடுபட்ட தலைவர்களின் செயல்பாடுகள் மற்றும் அவர்களின் அர்ப்பணிப்புகளை கருத்தில் கொண்டு, அரசு பள்ளிகளுக்கு உள்ளூர் தலைவர்களின் பெயரை புதுச்சேரி அரசு சூட்டிவருகிறது.அதன்படி, கூடப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு அதே பகுதியை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ., அண்ணாமலை ரெட்டியார் பெயர் சூட்டப்பட்டது.இதற்கு கூடப்பாக்கம் பேட் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பத்துக்கண்ணு சதுக்கத்தில் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.போராட்டத்திற்கு கூடப்பாக்கம் பேட் முக்கியஸ்தர்கள் அய்யனார், வெங்கடாசலம், குப்புசாமி, தமிழரசன், சுப்புராயன் ஆகியோர் தலைமை வகித்தனர். வி.சி., கட்சியின் முதன்மை செயலர் தேவபொழிலன் கண்டன உரையாற்றினார்.\nஉடனுக்குடன் உண்மை செ���்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nநாளைய மின்தடை இன்றைய மின்தடை\nதிருக்காஞ்சி தல வரலாறு நுால் வெளியீட்டு விழா\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் ம��ழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nநாளைய மின்தடை இன்றைய மின்தடை\nதிருக்காஞ்சி தல வரலாறு நுால் வெளியீட்டு விழா\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2689392", "date_download": "2021-01-26T12:03:07Z", "digest": "sha1:4O4FIPH4NPTAXAZOXSJ5JP7WVNDJPAL5", "length": 18402, "nlines": 233, "source_domain": "www.dinamalar.com", "title": "440 பேருக்கு இருளர் ஜாதிச் சான்று| Dinamalar", "raw_content": "\nடில்லியில் 144 தடை உத்தரவு 1\nசமூக விரோதிகள் ஊடுருவல்: விவசாய சங்கம் 2\nமத்திய உள்துறை அமைச்சகம் அவசர ஆலோசனை 4\nபோராட்டம் நாட்டிற்கு சேதத்தை ஏற்படுத்தும்: ராகுல் 3\nவிவசாயிகள் போராட்டத்தில் கம்யூ., எம்.பி.,க்கள் 13\nசெங்கோட்டைக்குள் விவசாயிகள்; விரட்டினர் போலீசார் 12\nடில்லியில் விதிகளை மீறிய விவசாயிகள்: திணறிய போலீசார் 17\nதமிழகத்திலும் விவசாயிகள் பேரணி 15\nடில்லி செங்கோட்டையில் போராட்டக்காரர்கள் தடியடி ... 120\nஇந்தியாவின் ராணுவ பலத்தை பறைசாற்றிய அணிவகுப்பு 2\n440 பேருக்கு இருளர் ஜாதிச் சான்று\nமேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் தாலுகாவில், 25க்கும் மேற்பட்ட, ஆதிவாசி மக்கள் வசிக்கும் மலைவாழ் கிராமங்கள் உள்ளன. இக்கிராம மக்கள், தங்கள் குழந்தைகளுக்கு ஜாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என விண்ணப்பித்தனர். கடந்த மூன்று மாதங்களாக ஆதிவாசி மக்களுக்கு இருளர் ஜாதி சான்றுகள் வழங்கப்பட்டு வருகின்றன.தோலம்பாளையம், வெள்ளியங்காடு, மருதுார், சிக்கதாசம்பாளையம், தேக்கம்பட்டி\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nமேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் தாலுகாவில், 25க்கும் மேற்பட்ட, ஆதிவாசி மக்கள் வசிக்கும் மலைவாழ் கிராமங்கள் உள்ளன. இக்கிராம மக்கள், தங்கள் குழந்தைகளுக்கு ஜாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என விண்ணப்பித்தனர். கடந்த மூன்று மாதங்களாக ஆதிவாசி மக்களுக்கு இருளர் ஜாதி சான்றுகள் வழங்கப்பட்டு வருகின்றன.\nதோலம்பாளையம், வெள்ளியங்காடு, மருதுார், சிக்கதாசம்பாளையம், தேக்கம்பட்டி ஆகிய ஊராட்சிகளில் உள்ள, 42 மாணவ, மாணவிகளுக்கு இருளர் ஜாதி சான்று வழங்கும் நிகழ்ச்சி, மேட்டுப்பாளையம் தாசில்தார் அலுவலகத்தில் நடந்தது. தாசில்தார் சாந்தாமணி தலைமை வகித்தார். தலைமையிட துணை தாசில்தார் ஜெயக்குமார் வரவேற்றார். கோவை வடக்கு ஆர்.டி.ஓ., சுரேஷ் ஜாதி சான்றுகளை வழங்கி பேசியதாவது:ஆதிவாசி மக்கள் ஜாதி சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் செய்பவர்களுக்கு, நேரடியாக மலைவாழ் கிராமங்களுக்கு சென்று, ஆய்வு செய்து பின், இருளர் ஜாதி சான்றிதழ் வழங்கப்படும்.\nகடந்த மூன்று மாதங்களில், 440 பேருக்கு ஜாதி சான்றுகள் வழங்கப்பட்டுள்ளன. இதனால், அரசின் நலத்திட்ட உதவிகள், கல்வித்தொகை, மேற்படிப்புக்கு செல்லவும், உதவிகள் பெறவும் முடியும். ஜாதி சான்று கேட்டு, இதுவரை கிடைக்கப்பெறாதவர்கள் விண்ணப்பத்தின் மீது விசாரணை செய்து, ஜாதி சான்று வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு பேசினார்.காரமடை வருவாய் ஆய்வாளர் தெய்வ பாண்டியம்மாள் நன்றி கூறினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஊட்டிக்கு சிறப்பு பஸ்கள் அதிகரிக்க பயணிகள் கோரிக்கை\nதூய்மை பணியாளர்களுக்கு இயற்கை நாட்டு சர்க்கரை\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்��ே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஊட்டிக்கு சிறப்பு பஸ்கள் அதிகரிக்க பயணிகள் கோரிக்கை\nதூய்மை பணியாளர்களுக்கு இயற்கை நாட்டு சர்க்கரை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maybemaynot.com/blog/The-Lion-King-movie-making", "date_download": "2021-01-26T11:13:44Z", "digest": "sha1:5OYT2EOXB77BPIYOQHZRUOE3MZNXDL4P", "length": 5170, "nlines": 87, "source_domain": "www.maybemaynot.com", "title": "#The Lion King: தி லயன் கிங் படத்தில் விலங்குகள் தத்ரூபமாக படமாக்கப்பட்டது எப்படி.? பிரம்மிப்பூட்டும் வீடியோ!", "raw_content": "\n#The Lion King: தி லயன் கிங் படத்தில் விலங்குகள் தத்ரூபமாக படமாக்கப்பட்டது எப்படி.\n1994 ஆம் ஆண்டு வெளியான 'The Lion King' கார்ட்டூன் படத்தின் மீளுருவாக்கமே இந்தப் படம். 2016 ஆம் ஆண்டு வெளியான 'The jungle Book' படம் பெற்ற பிரம்மாண்ட வெற்றியால் இயக்குநர் Jon Favreauக்கு 'The Lion King'கை இயக்கும் வாய்ப்பை வழங்கியுள்ளது டிஸ்னி. பழைய 'The Lion King'கின் வெற்றியே அதன் சென்டிமென்ட் காட்சிகளும், கதாபாத்திரங்களின் உணர்வுகளும் பார்வையாளர்களுக்குக் கடத்தப்பட்ட விதமும்தான். அதை மீண்டும் சரியாய் செய்கிறது புதிய 'The Lion King'. தியேட்டர் பக்கம் போகாதவர்களை கூட குழந்தைகளை கூட்டிக்கொண்டு தியேட்டரை நோக்கி ஓட வைத்தது இந்த படம்.\nஎப்படி விலங்குகள் தத்ரூபமாக கண்முன் வந்தது\nஎன்ன தான் கிராபிக்ஸ் காட்சிகளாக இருந்தாலும் ஒரு இடத்தில், அதுனுடைய கம்ப்யூட்டர் செயல்பாடு தெரிந்து விடும். ஆனால் lion king படத்தில், ஆரம்பத்தில் இருந்து இறுதி காட்சி வரை சிங்கத்தின் பிடறி மயிர் அசைவது வரை தத்ரூபமாக காட்டப்பட்டிருந்தது. அது எப்படி சாத்தியமானது என்பது குறித்து படத்தின் படக்குழுவினர் பிரபல ஆங்கில ஊடகத்துக்கு விளக்கியுள்ளனர். அது குறித்த காட்சிகளை மேலே உள்ள வீடியோவில் காணலாம்.\n#The Lion King: ஒரு சிறிய காட்சியை படமாக்கவே எவ்வளவு மெனக்கெட்டு வேலை செய்துள்ளனர் என்பதை இந்த வீடியோவை பார்த்த பின்பு தான் அறிந்துகொள்ள முடிகிறது. | #Movie ஒரே திரைக்கதை, ஆனா படம் வேற\nREAD NEXT: #Water: ஏன் தலை குனிந்து சாப்பிடுகிறோம் அண்ணாந்து தண்ணீர் குடிக்கிறோம் காரணம் தெரிந்தால் வியந்து போவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sahabudeen.com/2018/02/blog-post_19.html", "date_download": "2021-01-26T12:15:07Z", "digest": "sha1:TLYCSWHXCMYIWXJZZVMZE7BGDFGYKVRS", "length": 25335, "nlines": 233, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS & TRICKS: சிறுநீரகக்கல்", "raw_content": "இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nதிங்கள், 19 பிப்ரவரி, 2018\nபொறுக்க முடியாத அடி வயிற்று வலியோடு, ஒரு நடுத்தர வயதுக்காரர் இரவு இரண்டு மணிக்கு என் வீட்டுக் கதவைத் தட்டினார். நான் உறக்கத்தை விட்டு எழுந்து வந்து அவரை முழுமையாகப் பரிசோதித்துவிட்டு, உங்கள் சிறுநீர்ப்பையில் கல் உள்ளது. அதனால்தான் இந்த வயிற்றுவலி என்றேன். உடனே அவர் அருகில் நின்று கொண்டிருந்த தன் மனைவியிடம் மிகக் கோபமாகச் சொன்னார்: அரை ரூபாய்க்கு ஆசைப்பட்டு அந்தப் பெட்டிக்கடை அரிசியை வாங்க வேண்டாம்னு தலையில அடிச்சி அடிச்சிச் சொன்னேன். கேட்டியா\n அதை வச்சி இட்லி செய்துபோட்டா கிட்னியில் கல்லு வராம என்ன செய்யும்\nஇப்படி அரிசியில் உள்ள கல்தான் சிறுநீரகக் கல்லாக உருவாகிறது என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படியில்லை. நாம் குடிக்கும் தண்ணீரிலும் உண்ணும் உணவிலும் கால்சியம், மெக்னீசியம், பாஸ்பேட், ஆக்ஸலேட், யூரிக் அமிலம், சிஸ்டைன், ஜான்தைன், ஸ்ட்ரூவைட் என்று பல தாது உப்புகள் உள்ளன. சாதாரணமாக இவை சிறு��ீரில் கரைந்து வெளியேறிவிடும். சமயங்களில் இவற்றின் அளவுகள் ரத்தத்தில் எல்லையைத் தாண்டும் போது, அடர்த்தி அதிகமாகிவிடும். இதன் விளைவால், தண்ணீர்க் குழாயில் பாசி சேருகிற மாதிரி இவை சிறுநீரகப்பாதையில் உப்புப்படிகமாகப் படிந்து, மணல் போல் திரண்டு விடும். ஆரம்பத்தில் சிறு கடுகு போலத் தோன்றும், நாளடைவில் பெரிய நெல்லிக்காய் அளவிற்கு அது வளர்ந்துவிடும். சிலருக்குக் கிரிக்கெட் பந்து அளவிற்கும் கல் உண்டாவது உண்டு.\nசிறுநீரகக்கல் உருவாவதற்குப் பல காரணங்கள் உண்டு. தினமும் உடலுக்குத் தேவையான தண்ணீர் குடிக்காதது முதல் காரணம். கற்களை உண்டாக்கும் உப்புகள் மிகுந்த உணவுகளை அதிகமாக உண்பது அடுத்த காரணம். சிறுநீர்ப் பாதையில் அடிக்கடி கிருமித்தொற்று ஏற்படுவது இன்னொரு காரணம். இது எப்படியென்றால், கிருமிகள் சிறுநீர்ப்பாதையின் தசைச்சுவரை அரித்துப் புண்ணாக்கும்போது, அங்கு பல்லாங்குழிகளைப் போல பல குழிகள் உண்டாகும். இவற்றில் சிறுநீரின் உப்புகள் தங்கும். அப்போது சிறுநீரகக்கல் உருவாகும். அடுத்ததாக, ஆண்களுக்கு 50 வயதிற்கு மேல் புராஸ்டேட் சுரப்பி வீங்கிக் கொள்ளும். அப்போது சிறுநீர் வெளியேறுவதில் தடை ஏற்படும். இதனால் சிறுநீர்ப்பையிலும் சிறுநீர் தேங்கும். விளைவு, சிறுநீரகக்கல் இன்னும் சிலருக்கு பேராதைராய்டு இயக்குநீர் மிகையாகச் சுரந்து ரத்தத்தில் கால்சியத்தின் அளவை அதிகரித்துவிடும். இதனாலும் சிறுநீரகக்கல் உண்டாகும்.\nசிறுநீரகக்கல் சிறுநீரகத்தில் இருக்கலாம். சிறுநீர்ப்பையில் இருக்கலாம். அல்லது இந்த இரண்டையும் இணைக்கின்ற சிறுநீர்க்குழாயில் இருக்கலாம். ஏன், சிறுநீர்த் தாரையிலும் இருக்கலாம். எங்கிருந்தாலும் சரி அது சும்மா இருப்பதில்லை. விருந்துக்கு வந்த வீட்டிலேயே திருடின கதையாக, அது தங்கியிருக்கும் இடத்தையே பழுதாக்கும். மேலும் அது சிறுநீர்ப்பாதையை அடைத்து, சிறுநீர் ஓட்டத்தைத் தடை செய்து, சிறுநீரகத்திற்குப் பின்னழுத்தத்தைக் கொடுக்கும். இதனால் சிறுநீரகம் வீங்கும். வீங்கிய சிறுநீரகத்தில் நோய்க் கிருமிகள் எளிதாகத் தொற்றிக்கொள்ள அது விரைவிலேயே செயலிழந்துவிடும்.\nசிறுநீரகத்தில் கல் இருந்தால் வலது அல்லது இடது பக்கக் கீழ்முதுகில் வலி ஏற்படும். சிறுநீர்க்குழாயில் இருந்தால் வலி விலாவிலிருந்து வயிற்றுக்கும் விரைக்கும் பரவும். சிறுநீர்ப்பையில் இருந்தால் அடிவயிறு வலிக்கும். அத்தோடு நீர்க்கடுப்பு, வாந்தி, சிறுநீரில் ரத்தம் கலந்து வருதல் ஆகிய அறிகுறிகளும் சேர்ந்து கொள்ளும். சமயங்களில் கற்களோடு நோய்த்தொற்றும் கைகோர்த்துக் கொண்டால் குளிர்காய்ச்சலும் வரலாம். எக்ஸ்ரே மற்றும் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மூலம் கல் இருக்கும் இடத்தைத் தெரிந்து கொள்ளலாம்.\nவழக்கமாக 3 - 6 மி.மீ. அளவில் கல் இருந்தால் அது மெல்ல மெல்லக் கரைந்து தானாகவே வெளியேறிவிடும். 2 செ.மீ. வரை உள்ள கற்களை லித்தோட்ரிப்சி எனும் மின் அதிர்வு அலைகளைச் செலுத்தி, கல்லை உடைத்து, அது தானாகச் சிறுநீரில் வெளியேறும்படிச் செய்யலாம். சிறுநீர்க்குழாயில் உள்ள கல்லை லித்தோகிளாஸ்டி எனும் கருவியை சிறுநீர்த்தாரை வழியாகச் செலுத்தி உடைத்து விடலாம். 2 செ.மீ.க்கு மேல் உள்ள கல்லை சாவித்துளை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி விடலாம்.\nபொதுவாக, பெண்களோடு ஒப்பிடும் போது ஆண்களுக்கே சிறுநீரகக்கல் உருவாவதற்கு 3 மடங்கு வாய்ப்பு அதிகம். அதிலும், அலுவலகத்தில் பணிபுரிபவர்களைவிட வெயிலில் வேலை செய்பவர்களுக்கு இந்தத் தொந்தரவு அதிகமாக வருகிறது. ஆதலால் இவர்கள்தான் சிறுநீரகக் கல்லைக் கரைக்கவும் தடுக்கவும் அதிக கவனம் செலுத்த வேண்டும்.\nகுறிப்பாக கோடை காலம் சிறுநீரகக் கல்லுக்கு வசந்த காலம். வெயில் காலத்தில் வியர்வை மூலம் அதிக நீரிழப்பு ஏற்படுவதால் சிறுநீரின் அளவு குறைந்துவிடும். இதனால் சிறுநீர்ப் பாதையில் சிறுநீரகக்கல் உருவாக வாய்ப்புக் கிடைக்கும். இந்தச் சமயத்தில் தினமும் 10 தம்ளர் - அதாவது 2 லிட்டர் - தண்ணீர் குடிக்க வேண்டும். அத்தோடு இளநீர், பார்லி நீர், எலுமிச்சைச் சாறு, நீர் மோர், பழரசங்கள் சாப்பிட வேண்டியதும் முக்கியம். தினமும் இரண்டு வேளை காபி போதும். தேநீர் அறவே வேண்டாம். நாளொன்றுக்கு 250 மி.லி. பால் போதும். அதுபோல் பாலில் தயாரிக்கப்பட்ட உணவுப் பொருள்களைக் குறைத்துக் கொண்டால் நல்லது. கோக்கில் தயாரிக்கப்பட்ட பானங்கள் ஆகாது.\nஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி போன்ற அசைவ உணவுகளை அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு சிறுநீரகக்கல் உருவாகும் வாய்ப்பு அதிகம். இவற்றை அவசியம் தவிர்க்க வேண்டும். அசைவம் அவசியம் என்று ஒற்றைக் காலில் நிற்பவர்கள் சிறிதளவு க��ழிக்கறி சாப்பிடலாம். மீன் சாப்பிடலாம். முட்டை எந்த வடிவத்திலும் வேண்டாம். மேலும் கால்சியம், ஆக்சலேட், பாஸ்பேட், யூரிக் அமிலம், சிஸ்டின் ஆகிய உப்புகள் நிறைந்த உணவுகளைத் தவிர்ப்பதன் மூலமும் சிறுநீரகக் கற்கள் உருவாவதைத் தடுக்கலாம். பால், தயிர், வெண்ணெய், பாலாடைக்கட்டி, பால்கோவா, ஐஸ்கிரீம் ஆகியவற்றில் கால்சியம் அதிக அளவு உள்ளது. கருப்புத் திராட்சை, வெள்ளரிக்காய், நெல்லிக்காய், தக்காளி, அவரை, பீட்ரூட், கீரைகள் (குறிப்பாகப் பசலைக்கீரை), இலந்தைப்பழம், சீத்தாப்பழம், முந்திரி போன்ற உலர்ந்த பழங்கள், தேநீர், கோக், சாக்லேட் முதலியவற்றில் ஆக்சலேட் மிகுதி. காலிஃபிளவர், பூசணி, காளான், கத்தரிக்காய், வெண்டைக்காய், பேரிக்காய், கொய்யா ஆகிய காய்கனிகளிலும் முந்திரிப்பருப்பு, பாதாம்பருப்பு, பிஸ்தா பருப்பு போன்ற உலர்ந்த கொட்டைகளிலும் ஆட்டு இறைச்சியிலும் யூரிக் அமிலம் அதிகம். இந்த உணவுகளை எல்லாம் தவிர்த்து விடுங்கள். இயலாவிட்டால் குறைத்துக் கொள்ளுங்கள்.\nமுட்டைக்கோஸ், முள்ளங்கி, வெங்காயம் ஆகியவை சிறுநீரகக் கற்கள் உருவாவதைத் தடுக்கின்றன. ஆகையால் இவற்றை அடிக்கடி சாப்பிடுங்கள். காய்களில் காரட், பாகற்காய், வாழைப்பூ முதலியவற்றைச் சேர்க்கலாம். பழங்களில் வாழைப்பழம், அன்னாசி, ஆரஞ்சு, ஆப்பிள், மாம்பழம் ஆகியவற்றைச் சாப்பிடலாம்.\nசிறுநீரகக்கல் உள்ளவர்கள் வாழைத்தண்டு சாறு சாப்பிடுவது நல்லது. இது சிறுநீர்ச் சுரப்பை அதிகப்படுத்தும். கல்லைக் கரைக்கும் தன்மையும் இதற்குண்டு. சிறுநீரகக்கல்லுக்கான அறிகுறிகள் தொடங்கிய உடனேயே இந்தச் சாறைச் சாப்பிட்டால் மிளகு அளவில் இருக்கும் கற்கள் அதி விரைவில் கரைந்து சிறுநீரில் வெளியேறிவிடும். அதற்காக திராட்சை அளவிற்கு வளர்ந்துள்ள கல்லும் இதனால் கரைந்துவிடும் என்று எதிர்பார்த்தால் ஏமாந்து போவீர்கள்.\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஷைய்க் S.H.M. இஸ்மாயில் ஸலபி வீடு மனித வாழ்வில் அத்தியாவசியத் தேவைகளுள் ஒன்றாகும். உடை , உணவு , உறையுல் என்பன அடிப்படை அத்தியா...\nமருத்துவரிடம் செல்லும் போது அவதானிக்க வேண்டியவை\nஉங்களுக்கோ அல்லது வீட்டில் உள்ளவர்களுக்கோ ஏதாவது சுகக் கேடு எனில் உடனடியாக உங்கள் மரு்த்துவரிடம் நீங்கள் ஓடுகிறீர்கள். அவ்வாறு செ...\nஉங்கள் குழந்தையின் ஐ.க்யூ அதிகமாக வேண்டுமா\nஇன்றைய குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகள் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த அறிவை இன்னும் கொஞ்சம் செதுக்கிவிட்டால் , அவர்களை யாராலும் அடித்த...\nமாதத்தின் கடைசி பத்து நாட்களுக்கு ரசமும் , பொடித்தொட்டுக்கொண்டு சாப்பிடும் இட்லியுடன் வாழ்க்கையை கயிற்றின் மேல் நடப்பதுப்போல வாழ்ந்து கொண்...\nசொந்த கார் Vs வாடகை கார் எது பெஸ்ட்\nஇரண்டாவது திருமணம் செய்யப்போகும் பெண்களுக்கான 8 வி...\nஹெல்த்தியாக இருக்க 20 வழிகள்\nமனைவி கணவனிடம் எதிர்பார்க்கும் 37 விசயங்கள்...\nஎதனுடன் எதை சேர்த்து சாப்பிடக் கூடாது\nகுடும்பத் தலைவிகள் செய்யவே கூடாத 8 தவறுகள்\nஒரு ஊஞ்சலில் இவ்வளவு விசயமா\nசிறுநீர் கல்லடைப்பு – இயற்கை முறை சிகிச்சை\nகருவறைக்குள் சிசு செய்யும் லூட்டிகள்\nபித்தப் பையில் கல் உண்டாவது ஏன்\nநம் துஆக்கள் ஏன் கபூலாவதில்லை\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiltwin.com/famous-actor-with-vijay-antony/", "date_download": "2021-01-26T11:01:36Z", "digest": "sha1:E64TVBJSIDO7QUQS2KFVXBKASFZ6ULAJ", "length": 9877, "nlines": 116, "source_domain": "www.tamiltwin.com", "title": "பிரபல நடிகர் விஜய் ஆண்டனி படத்தில் இணைகிறார் |", "raw_content": "\nபிரபல நடிகர் விஜய் ஆண்டனி படத்தில் இணைகிறார்\nபிரபல நடிகர் விஜய் ஆண்டனி படத்தில் இணைகிறார்\nஇசை அமைப்பாளராக இருந்து நடிகராக மாறி இருப்பவர் விஜய் ஆண்டனி. இவர் நடித்த படங்கள் அனைத்துமே மாறுபட்ட கதை அம்சம் கொண்டவை. இப்பொழுது இவர் கொலைகாரன், அக்னிச் சிறகுகள் படங்களில் நடித்து இருக்கிறார். இப்படங்களை தொடர்ந்து அவர் தமிழரசன் மற்றும் காக்கி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். தமிழரசன் படத்தில் விஜய் ஆண்டனி ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். இப்படத்தினை பாபு யோகேஸ்வரன் இயக்குகிறார். தற்போது இப்படத்தில் மலையாள பிரபல நடிகர் சுரேஷ் கோபி நடிக்கிறார். இவர் கடைசியாக விக்ரம் நடித்த ஐ படத்தில் வில்லனாக நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழரசன் படத்தில் சோனு சூட் வில்லனாக நடிக்கிறார். மேலும் இப்படத்தில் பூமிகா, யோகிபாபு, ரோபோ சங்கர், முனீஸ்காந்த் ஆகியோரும் நடிக்கின்றனர்.\nசமூக வலைதளங்களில் சு���ேஷ் கோபி விஜய் ஆண்டனி உடன் டாக்டர் கெட் அப்பில் இருக்கும் படங்கள் வைரலாகி வருகின்றன. தமிழரசன் படத்திற்கு இசை ஞானி இளையராஜ் இசை அமைக்கின்றார். மேலும் இப்படத்தினை எஸ். என். எஸ். மூவிஸ் சார்பில் கௌசல்யா ராணி இப்படத்தினை தயாரிக்கிறார்.\nநடிகை ருஹி சிங்கிற்கு செல்போனில் மிரட்டல் விடுத்த வாலிபர்\nஎனது மகன் கார் மெக்கானிக்: சௌந்தர்யா ரஜினிகாந்த்\nகிரேஸி மோகனின் உடல் தகனம்\nபிறந்தநாள் கொண்டாடிய சமந்தா, அவர் கணவர் என்ன செய்திருக்கிறார் பாருங்க வைரலாகும் வீடியோ\nலீக்கானது திரிஷா படத்தின் போஸ்டர்\nஒப்போ நிறுவனத்தின் ஒப்போ ஏ55 5ஜி ஸ்மார்ட்போன் வெளியீடு\nநாளை வெளியாகவுள்ள மோட்டோரோலா எட்ஜ் எஸ் ஸ்மார்ட்போன்\nவிவோ நிறுவனத்தின் எக்ஸ்60 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் வெளியீடு\nவு நிறுவனம் வெளியிட்டுள்ள 65 இன்ச் ஸ்மார்ட் டிவி\nவியட்நாமில் 5000 எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கிய ரியல்மி சி20\nதிரு இராசையா செல்வரட்ணம் (பேபி)பிரான்ஸ்21/01/2021\nதிரு ஆறுமுகம் சுப்பிரமணியம்வன்னேரிக்குளம், லண்டன்13/01/2021\nஅமரர் குமாரதேவராயர் சிவகடாட்சம்பிள்ளைகாங்கேசன்துறை, உரும்பிராய்02/02/2020\nதிருமதி நாதநாயகிஅம்மா சண்முகசுந்தரம் (சந்திரா)லண்டன்13/01/2021\nதிரு வேதநாயகம் சோமசுந்தரம்கனடா Toronto13/01/2021\nதிரு செல்வராஜா இராஜகரன்(பயிற்சி மருத்துவர்)முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு17/01/2021\nதமிழ் டுவின் (TamilTwin News) இலங்கை செய்திகள், இந்தியச் செய்திகள், உலகச் செய்திகள், மற்றும் தமிழர்களுக்கான ஜனரஞ்சக பதிவுகளையும், விடயங்களையும் உள்ளடக்கும் ஒரு தளமாகும். இங்கு அனைவருக்கும் உகந்த பதிவுகளை தினந்தோறும் உங்கள் முன் கொண்டுவருவதே தமிழ் டுவின்னின் முயற்சியாகும். உங்கள் ஆக்கங்ளை media@tamiltwin.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். நன்றி - நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathavaraj.com/2011/10/blog-post.html", "date_download": "2021-01-26T11:13:14Z", "digest": "sha1:RPRYI42CB6XW6CQDOZKRWWAHPDEC6GG3", "length": 31353, "nlines": 175, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: கொள்ளையர் தலைவன் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nமுன்பக்கம் � அரசியல் , ஊழல் , தீராத பக்கங்கள் , மன்மோகன் சிங் � கொள்ளையர் தலைவன்\n2ஜீ அலைக்கற்றை ஊழலின் அடுத்த அத்��ியாயம் ஆரம்பித்திருக்கிறது. ஊழல் நடந்திருக்கிறது என்பதும் அதற்கான பேரங்களும், ஏற்பாடுகளும் ஒரு பாடு வெளிவந்து, ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடியாக அதிர்ச்சிகளை ஏறபடுத்தியது முதல் அத்தியாயத்தில். அதைச் செய்தவர்கள் யார் என அம்பலமாகி, ஒவ்வொருவராக சில பேர் திகார் ஜெயிலுக்குள் போய் உட்கார்ந்து கொண்டார்கள் இரண்டாவது அத்தியாயத்தில். இப்போது ஊழலுக்குக் காரணமானவர்கள் யாரெல்லாம் என்பதற்கான குறிப்புகள் வெளிச்சத்துக்கு வந்துகொண்டு இருக்கின்றன. தற்சமயம் ப.சிதம்பரத்தைக் குறிபார்த்துக் கொண்டு இருக்கிறது 2ஜீ.\n2ஜீயின் ஒவ்வொரு அத்தியாயத்திலும், ‘அப்படியெல்லாம் ஒன்றுமில்லை’, ‘அப்படியெல்லாம் ஒன்றுமில்லை’ என மன்மோகன்சிங் தன் உள்ளங்கையை இறுக்க மூடிக்கொள்வதும், வெளிவரும் உண்மைகள் பலமாக அவரது முதுகை சாத்தவும், சட்டென்று இருப்பதை கைவிட்டு விட்டு அப்பாவியாய் நிற்பதும் வழக்கமாகியிருக்கிறது. இவ்வளவு நடந்த பிறகும் கூட அவரை, ‘அப்பழுக்கற்றவர்’ என்றும் சொல்வதற்கு ஆட்கள் இருக்கிறார்கள். ஊடகங்கள் இருக்கின்றன. அவருக்கும், ஊழலுக்கும் சம்பந்தமில்லை என்பதாக ஒரு தோற்றத்தையும் ஏற்படுத்த முடிகிறது அவர்களால்.\nஇந்த ஆண்டு மார்ச் 25ம் தேதி, பிரதமர் அலுவலகத்துக்கு பிரணாப் முகர்ஜி அனுப்பிய முக்கிய கடிதம் ஒன்றில், 2ஜீ ஸ்பெக்ட்ரம் உரிமங்கள் அளிக்கப்பட்டபோது, நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் உரிமங்களை 2001ம் ஆண்டு கட்டன விகிதத்திலேயே அளிப்பதற்கு ஒப்புக்கொள்ளாமல் இருந்திருந்தால், அதற்குப் பதிலாக ஏல முறையில் உரீமம் அளிக்க வலியுறுத்தியிருந்தால், இந்த ஊழலே நடந்திருக்காது” என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. மிகத் தெளிவாக இந்த ஊழல் நடப்பதற்கு காரணமான ஒருவர் சுட்டிக்காட்டப்படுகிறார். அந்த ஜென்டில்மேன் சிதம்பரம் உடனே “நான் ராஜினாமச் செய்யப் போறேன், நான் ராஜினாமா செய்யப் போறேன்” என அக்கப்போர் செய்கிறார். பிரணாப் முகர்ஜிக்கும், ப.சிதம்பரத்துக்கும் சமரசம் செய்யப்படுகிறது. “நான் அந்தக் குறிப்புகளுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை” என பிரணாப் முகர்ஜி சொல்கிறார். “இந்தப் பிரச்சினை முடிந்துவிட்டது” என ப.சிதம்பரம் நிம்மதியடைகிறார்.\nடிவி மெகா சீரியல்களின் கதை வசனங்களையும், காட்சிகளையும், திருப்பங்களையும் விட தரமற்று இருக்கிறது இவர்களது நாடகங்கள். எல்லோரும் பார்த்துக்கொண்டிருக்க வெட்டவெளியில்தான் இத்தனையும் நடக்கின்றன. ஆனாலும் “நிதியமைச்சராக அவர் என் முழு நம்பிக்கைக்கு உரியவராக இருந்தார். உள்துறை அமைச்சராகவும் அவர் என் நம்பிக்கைக்குப் பாத்திரமாகத் திகழ்கிறார்” என ப.சிதம்பரத்தை பொத்தி வைத்துக்கொள்கிறார் மன்மோகன் இம்முறை. இந்த நம்பிக்கைதான் அவரது பலம். வசதியும் கூட. ஆ.ராசாவும், கபில்சிபிலும், தயாநிதி மாறனும் அகப்பட்டுக்கொண்டால், நம்பிக்கைத் துரோகிகளாகி விடுவர். அவ்வளவுதான். அதற்கு மன்மோகனது நம்பிக்கை என்ன செய்யும். “உன்னை எவ்வளவு நம்பி இருந்தேன். இப்படிச் செஞ்சுட்டியே” என்ற பேசும் மனிதர்களை நம் சமூகம் சந்தேகிப்பதில்லை. மாறாக பாவப்படும். அனுதாபம் கொள்ளும். அதுதான் நடந்துகொண்டு இருக்கிறது.\nகொள்ளையர்களின் தலைவன் ஒழுக்கமானவனாக, நேர்மையானவனாக ஒருபோதும் இருக்க முடியாது என்கிற எளிய உண்மையைப் புரியவைக்க எவ்வளவு சிரமமாயிருக்கிறது இங்கே\nTags: அரசியல் , ஊழல் , தீராத பக்கங்கள் , மன்மோகன் சிங்\nபிரதமர் நேர்மையானராக இருந்தால் இந்த கொள்ளை ஏன் நடக்கிறது.\nஅவர் கணக்கில் பணம் சேர்க்கவில்லை யென்றாலும் திருடர்களுக்கு உதவியாகவும், கைகொடுத்து காப்பாற்றுவரகவும் இருக்கிறார்.\nகொள்ளைக்கூட்டத்தலைவன் நவீன காலத்தில் இப்படித்தான் இருப்பார்கள்.\nபிரதமருக்கு தெரியாமல் 2ஜி ஊழல் நடந்திருக்க வாய்ப்பே இல்லை.\nமிக்க நன்றி தங்கள் வருகைக்கும், பகிர்வுக்கும்\nசி.என்.என் - ஐபிஎன் தொலைக்காட்சியில் கரண் தாப்பரின் ‘பிசாசின் வழக்கறிஞர்’ என்னும் நேர்காணல் நிகழ்ச்சியில் மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் ஒரு கருத்தை வெளிப்படுத்தி உள்ளார். ஸ்பெக்ட்ரம் உரிமங்களை ஏலத்திற்கு விட வேண்டியதில்லை என்ற முடிவை அமைச்சரவையே எடுத்தது என்றிருக்கிறார். ப.சிதம்பரம் குற்றவாளி அல்ல என்று சொல்ல வந்தவர் ஒட்டுமொத்த அமைச்சரவையையே குற்றவாளிக்கூண்டில் நிறுத்தியிருக்கிறார். கொள்ளையர் கூட்டம் என்பது சரிதானே\nஅலிபாபாவும் 40 திருடர்களும். மீண்டும் ஒரு முறை இதே டைட்டிலுடன் ஒரு திகில் படம் எடுக்கலாம்.\nஉலகவங்கியில் இருந்து உலகத்தை சுரண்டினான். இப்போது இந்தியாவில் இருந்து இந்தியாவை சுரண்டுகிறான்.\nசுரண்டுபவனுக்கு துணையாக இருப்பவனும் திருடனே.\nஉலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\nசெருப்புடன் ஒரு பேட்டி- மேலும் சில கேள்விகள்\nகவிஞர் மேத்தாவின் ‘செருப்புடன் பேட்டி’ (செருப்புக்கும் பேட்டிக்கும் அப்படியொரு பொருத்தம்) கவிதைக்குப் பிறகுதான் கவிஞர் கந்தர்வன் இப்படியொர...\n‘தேவடியா’ எனும் கூற்றுக்கு எதிர்வினையாக ‘பரத்தைக் கூற்று’\n“எத்தனை பேர் நட்ட குழி எத்தனை பேர் தொட்ட முலை எத்தனை பேர் பற்றியிழுத்த உடல் எத்தனை பேர் கற்றுணர்ந்த பாடல்” என்னும் கவிதையோடு முடிகிறது ...\nஅவனிடம் ஒரு சாக்லெட்தான் இருந்தது. அவள் அதைக் கேட்டாள். “உனக்கு நாளைக்குத் தர்றேன்” என்று அவன் வேகமாக வாயில் போட்டுக் கொண்டான். “ச்சீ போடா,...\n” ஏ லே சின்னப் பசங்கல்லாம் இங்கயிருந்து போயிருங்க” என அவ்வப்போது என்னைப் போன்றவர்களை சிலர் விரட்டத்தான் செய்தார்கள். “என்னல சோலி உங்களுக்கு ...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்தி அரசியல் அரசியல் பேசலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் கா���கந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீரனூர் ஜாகீர் ராஜா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்துப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் சிந்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரான் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் நிகழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் நேர்காணல் நையாண்டி நோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பதிவர்கள் புதுமைப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மேதினம் ���ேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜாக்சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் விநாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி விபத்து வெளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/53207/Shreyas-Iyer-makes-ambitions-clear-ahead-of-2nd-ODI", "date_download": "2021-01-26T12:09:05Z", "digest": "sha1:IQAVQUHPH7C7XK26QNEOUWCPABINWPGG", "length": 8467, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "எதிர்கால திட்டம் என்ன? - மனம் திறந்த ஸ்ரேயஸ் ஐயர் | Shreyas Iyer makes ambitions clear ahead of 2nd ODI | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\n - மனம் திறந்த ஸ்ரேயஸ் ஐயர்\nஇந்தியா-வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இடம்பிடித்திருக்கும் ஸ்ரேயஸ் ஐயர் தனது திட்டம் குறித்து மணம் திறந்துள்ளார்.\nஇந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையேயான ஒருநாள் போட்டி தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டி மழையால் ரத்தானது. இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெறவுள்ளது. இந்தத் தொடரில் இந்திய அணி நடுகள ஆட்டக்காரர் பிரச்னைக்கு தீர்வு காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக இளம் வீரர்கள் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.\nஇந்நிலையில் இந்திய அணியில் நடுகள வரிசையில் விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ள ஸ்ரேயஸ் ஐயர் தனது திட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், “என்னை போன்ற இளம் வீரருக்கு இந்திய அணியில் இடம் பிடிப்பது அவசியமான ஒன்று. அதிலும் இந்த இடத்தை தக்கவைப்பது மிகவும் முக்கியமானதாக இருக்கும். அதற்கு தற்போது கிடைத்திருக்கும் வாய்ப்பு உதவியாக இருக்கும்.\nஎன்னைப் பொறுத்தவரை நான்காவது இடத்தில் விளையாடுவது முக்கியமில்லை. நான் எந்த இடத்திலும் விளையாடும் வீரராக தான் இருக்க ஆசைப்படுகிறேன். எந்தச் சூழ்நிலையில் களம் இறங்கினாலும் அதற்கு ஏற்ப விளையாடும் திறனை வெளிக்க���ட்ட வேண்டும் என்று நான் கருதுகிறேன். முதல் ஒருநாள் போட்டி மழையால் ரத்தானது. ஆகவே அடுத்த இரண்டு போட்டிகளில் சிறப்பாக விளையாடி அணியில் என்னுடைய இடத்தை தக்கவைப்பேன்” எனத் தெரிவித்துள்ளார்.\nதேசிய விருது வென்றவருக்கு செய்தி சொல்ல முடியாமல் தவிக்கும் இயக்குநர்\nரயில் பாதையில் சிலிண்டர் வைத்து வீடியோ எடுத்தவர் கைது - யு டியூப் மோகம்\nடெல்லி பதற்றம்: இன்று நள்ளிரவு முதல் 144 தடை உத்தரவு\nடெல்லியில் மெட்ரோ ரயில் சேவை மூடல்: மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு\nவன்முறையுடன் எங்களுக்கு தொடர்பில்லை - விவசாயிகள்\nடெல்லி போராட்டத்தில் விவசாயி ஒருவர் உயிரிழப்பு\nடெல்லி செங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள் புகைப்படத் தொகுப்பு\nPT Exclusive: \"ரிமோட் மூலம் இயங்கும் அரசை தமிழகம் விரும்பாது\" - ராகுல் காந்தி நேர்காணல்\nPT Exclusive: \"தமிழகத்திடம் ஏராளமானவற்றை கற்றுக்கொள்ள முடியும்\"- ராகுல் காந்தி நேர்காணல்\n'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை'- ஆர்டிஐ சொல்வது என்ன\nஇது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதேசிய விருது வென்றவருக்கு செய்தி சொல்ல முடியாமல் தவிக்கும் இயக்குநர்\nரயில் பாதையில் சிலிண்டர் வைத்து வீடியோ எடுத்தவர் கைது - யு டியூப் மோகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/category/world?page=536", "date_download": "2021-01-26T11:44:45Z", "digest": "sha1:CMFGAPO5MYBQWSB2YLBEX6JFP2O4GDZK", "length": 21014, "nlines": 230, "source_domain": "www.thinaboomi.com", "title": "உலகம் | Latest World news | World news today", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 26 ஜனவரி 2021\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nவெள்ளை மாளிகை தடுப்பு வேலியை தாண்ட முயன்றவர் கைது\nவாஷிங்டன் - அமெரிக்க அதிபர் வசிக்கும் வெள்ளை மாளிகையின் முன் அமைக்கப்பட்டுள்ள தடுப்பு வேலியைத் தாண்ட முயன்ற மர்ம நபரை போலீசார் ...\nகலீதா ஜியா மீது மேலும் ஒரு வழக்கு\nடாக்கா - வங்கேச முன்னாள் பிரதமர் கலீதா ஜீயா மீது மேலும் ஒரு வழக்கு தலைநகர் டாக்காவில் பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக காவல் ...\nஇலங்கைக்கு மனித உரிமை விவகாரங்களில் உதவ தயார்\nகொழும்பு - இலங்கையில் நல்லாட்சி, மனித உரிமை விவகாரங்களில் புதிய அரசுக்கு உதவத் தயாராக இருப்பதாக அமெரிக்கா ...\nவடகிழக்கு அமெர���க்காவில் மீண்டும் பனிப்புயல்\nநியூயார்க் - அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கடும் பனிப்புயல் வீசியது. அதனால் பல நகரங்கள் பனியால்...\nஇந்தியாவுடனான உறவில் முன்னேற்றம்: சீனா\nபெய்ஜிங் - இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையேயான இரு தரப்பு உறவில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் என்று சீன அதிபர் ஜீ ஜின்பிங் ...\nராஜபக்சே பதுக்கிய பணத்தை மீட்க இலங்கைக்கு இந்தியா உதவி\nகொழும்பு - வெளிநாடுகளில் ராஜபக்சே பதுக்கிய ரூ. 30 ஆயிரம் கோடி பணத்தை மீட்க இலங்கைக்கு இந்தியா உதவுகிறது. இலங்கையில் கடந்த மாதம் ...\nஇந்திய-அமெரிக்க நட்பு சீன உறவை பாதிக்காது\nவாஷிங்டன் - பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று, இந்தியாவில் கடந்த மாதம் 26- ம்தேதி நடைபெற்ற குடியரசு தின விழாவில் சிறப்பு ...\nஈராக்கில் 2 அதிகாரிகள் தலை துண்டித்து படுகொலை\nபாக்தாத் - சிரியா மற்றும் ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகள் சில பகுதிகளை கைப்பற்றி தனி நாடு அமைத்துள்ளனர். அவர்களை எதிர்த்து ஈராக் ...\nகர்ப்பப்பை இன்றி பிறந்த பெண்ணுக்கு இரட்டை குழந்தை\nலண்டன் - இங்கிலாந்தை சேர்ந்த பெண் ஹேலிஹேய்ன்ஸ் (28). இவர் ஆண்மை தன்மை நிறைந்தவராக இருந்தார். எனவே, அவருக்கு கர்ப்பப்பை வளரவில்லை. ...\n3 நாள் பந்த்: வங்கதேசத்தில் தேர்வுகள் ஒத்திவைப்பு\nடாக்கா - வங்கதேசத்தில் எதிர்க்கட்சிகள் 3 நாள் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளதை அடுத்து அந்நாட்டில் பள்ளி ...\nஇலங்கை அதிபர் சிறிசேனா 16ம் தேதி இந்தியா வருகை\nகொழும்பு - இலங்கையின் புதிய அதிபரான மைத்ரிபால சிறிசேன முதல் வெளிநாட்டு பயணமாக வருகிற 16ம் தேதி இந்தியாவிற்கு வருகிறார்.இங்கு 2 ...\nவிஞ்ஞானி கார்ல் ஜெராஸி மறைவு\nசான்பிரான்சிஸ்கோ - குடும்ப கட்டுப்பாட்டுக்கு உதவும் மாத்திரையை உருவாக்கிய விஞ்ஞானி கார்ல் ஜெராஸி காலமானார். அவருக்கு வயது ...\nஇலங்கை பாராளுமன்றம் ஏப்ரல் 23-ம் தேதி கலைப்பு\nகொழும்பு - அரசாங்கம் முன்வைத்த இடைக்கால வரவு, செலவு திட்டமானது, மக்களுக்கான 99 சதவீத வரவு, செலவு திட்டமாகும் என பிரதமர் ரணில் ...\nதலைமை நீதிபதியாக தமிழர் நியமனம்: விக்னேஸ்வரன் கருத்து\nகொழும்பு - இலங்கையின் புதிய தலைமை நீதியரசராக பதவியேற்றுள்ள கே ஸ்ரீபவனின் காலத்தில் நாட்டின் நீதித்துறை வலுவடைந்து நல்லநிலையை ...\nஜப்பானிய பிணைக் கைதி தலையையும் துண்டித்தது ஐ.எஸ்.\nடோக்கியோ - பிணைக் கைதியாக வைத்திருந்த 2-வது ஜப்பானியர் கென்ஜியின் தலையையும் ஐ.எஸ். தீவிரவாதிகள் துண்டித்தனர். இது உலக அளவில் ...\nவங்கதேச ஆலையில் தீ விபத்து: 13 பேர் பலி\nடாக்கா - வங்கதேசத்தில் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் அங்கு பணியாறஅறிய 13 பேர் ...\nபாகிஸ்தான் குண்டுவெடிப்புக்கு ஐ.நா. கடும் கண்டனம்\nநியூயார்க் - பாகிஸ்தானில் ஷியா முஸ்லிம்களின் மசூதியில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள ஐ.நா. பொதுச் செயலாளர் ...\nஎகிப்தில் பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு 26 பேர் பலி\nகெய்ரோ - எகிப்தின் சினாய் பகுதியை குறிவைத்து ஐ.எஸ். ஆதரவு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர்கள் உட்பட 26 பேர் ...\nபாகிஸ்தான் மசூதி குண்டு வெடிப்பில் 60 பேர் பலி\nகராச்சி - பாகிஸ்தானில் ஷியா முஸ்லிம்களின் மசூதியில் சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இதில் 60 பேர் உயிரிழந்தனர். மேலும் 30க்கும் ...\nமேலைநாடுகள் - ரஷ்யா இடையே போர் மூளும் அபாயம்\nமாஸ்கோ - ரஷ்யாவுக்கும், மேற்கத்திய நாடுகளுக்கும் இடையே தற்போது நிலவி வரும் பதட்டம் நீடித்தால் அது போராக வெடிக்கும் அபாயம் ...\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஸ்டாலின் பேச்சை கேட்டு மக்கள் ஏமாறமாட்டார்கள்: தி.மு.க.,விற்கு சட்டசபை தேர்தலில் 34 தொகுதிகள்தான் கிடைக்கும்\nஎம்.பி., எம்.எல்.ஏக்களுக்கு எதிராக அவதூறு பரப்பினால் நடவடிக்கை: நிதிஷ்குமார் எச்சரிக்கை\nகாங்கிரஸ் செயற்குழுவில் மூத்த தலைவர்கள் கடும் மோதல்\nராமர் சேது பாலம் எப்படி உருவானது ஆய்வு செய்ய மத்திய அரசு ஒப்புதல்\nபழைய ரூ.100 புழக்கத்தை நிறுத்துவதாக பரவும் தகவலில் உண்மையில்லை ரிசர்வ் வங்கி விளக்கம்\nஎல்லையில் ஊடுருவ முயன்ற சீன வீரர்கள் விரட்டியடிப்பு\nதிருப்பதி கோவிலில் யாரும் மதிப்பதில்லை: நடிகை ரோஜா எம்.எல்.ஏ. புலம்பல்\nமான் வேட்டையாடிய வழக்கு: பிப். 6-ல் ஆஜராக நடிகர் சல்மான் கானுக்கு உத்தரவு\nபட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம் : வருத்தம் தெரிவித்தார் விஜய் சேதுபதி\nபழனி கோவிலில் தைப்பூசத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது\nதிருப்பதியில் பவுர்ணமி கருடசேவை 28-ல் நடக்���ிறது\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜைக்கான பிரதான சடங்குகள் தொடங்கின\nசென்னையில் இன்று குடியரசு தின விழா: கவர்னர் பன்வாரிலால் கொடி ஏற்றுகிறார்\n9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுமா \nஏற்றுமதி அதிகரிப்பு எதிரொலி மீண்டும் உயரும் வெங்காய விலை\nஇங்கிலாந்தில் ஜூலை 17-ந்தேதி ( மாடல் ) வரையில் ஊரடங்கு நீட்டிப்பு போரிஸ் ஜான்சன் நடவடிக்கை\nஒரே ராக்கெட்டில் 143 செயற்கைக்கோள்கள் : அமெரிக்க நிறுவனம் புதிய உலக சாதனை\nமீண்டும் பயணக் கட்டுப்பாடுகள் : அதிபர் ஜோ பைடன் திட்டம்\nசென்னை மாநகராட்சி தேர்தல் தூதராக வாஷிங்டன் சுந்தர் நியமனம்\nகாலே டெஸ்ட்: 126 ரன்னில் சுருண்டது இலங்கை 164 இலக்கை நோக்கி இங்கிலாந்து\nடெஸ்டில் அதிக ரன்: இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் முன்னேற்றம்\nதங்கம் விலை சவரன் ரூ.320 அதிகரிப்பு\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.304 குறைந்தது\n49 ஆயிரம் புள்ளிகளை தாண்டி இந்திய பங்குச்சந்தைகள் புதிய உச்சம்\nதிருவிடைமருதூர் சிவபெருமான் குதிரை வாகனத்திலும், அம்பாள் கிளி வாகனத்திலும் புறப்பாடு.\nமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் காலை தங்கப்பல்லக்கு. இரவு சுவாமி அம்பாள் ரிஷப சேவை தெப்பம்.\nகோயம்புத்தூர் பாலதண்டாயுதபாணி மயில் வாகனத்தில் திருவீதி உலா.\nமறைந்த பாடகர் எஸ்.பி.பி.க்கு பத்மவிபூஷன் விருது அறிவிப்பு\nபுதுடெல்லி, ஜன. 26. ஆண்டுதோறும் குடியரசு தினத்தை முன்னிட்டு மத்திய அரசு பத்ம விருதுகளை அறிவிப்பது வழக்கம். அதன்படி ...\nமீண்டும் பயணக் கட்டுப்பாடுகள் : அதிபர் ஜோ பைடன் திட்டம்\nவாஷிங்டன்.ஜன.26. அமெரிக்காவில் புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள ஜோ பைடன், கொரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்கு ...\nஒரே ராக்கெட்டில் 143 செயற்கைக்கோள்கள் : அமெரிக்க நிறுவனம் புதிய உலக சாதனை\nவாஷிங்டன்.ஜன.26. எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் விண்வெளித் தொழில்நுட்பத்தில் தொடர்ந்து முத்திரை பதித்து வருகிறது. ...\nபிரதமர் மோடி அருகே அமர்ந்து குடியரசு தின விழாவைக் காண 100 மாணவர்களுக்கு வாய்ப்பு\nடெல்லி, ஜன. 26. பள்ளி மற்றும் கல்லூரிகளில் சிறப்பாகப் படித்து வரும் மாணவர்கள் 100 பேருக்கு, பிரதமர் மோடி அருகே அமர்ந்து ...\nநன்கு சமைக்கப்பட்ட கோழிக்கறியால் பறவை காய்ச்சல் பரவாது: மத்திய அரசு\nபுதுடெல்லி.ஜன.26. நன்கு சமைக்கப்பட்ட கோழி மற்றும் முட்டையில் இருந்து மனிதர்களுக்கு பறவைக் காய்ச்சல் பரவாது என, உலக ...\nசெவ்வாய்க்கிழமை, 26 ஜனவரி 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2013/11/4.html", "date_download": "2021-01-26T12:54:42Z", "digest": "sha1:FXLAV2IZX5V362QBPLM65OPO5GHI3G76", "length": 20734, "nlines": 260, "source_domain": "www.ttamil.com", "title": "செந்தமிழ் படிப்போம்.. [பகுதி - 4] ~ Theebam.com", "raw_content": "\nசெந்தமிழ் படிப்போம்.. [பகுதி - 4]\nதேவ நாதன் தேவநாதன், இராம நாதன் இராமநாதன் என வருவது வடமொழிமுறையாகும் . தேவன் நாதன் என்றும், இராம நாதன் என்றும் கொண்டு தேவனாதன்என்றும், இராமனாதன் என்றும் எழுதுவது முறையாகாது.\nவேலை கொடு - வேலைக் கொடு\nவேலை கொடு என்றால் உழைப்பதற்கு வேலை கொடு என்ற பொருள் தரும்.. வேலைக்கொடு என்றால் கூரிய ஆயதமாகிய வேலினைக் கொடு என்ற பொருள் தரும். எனவேபொருள் உணர்ந்து எழுதுக.\nபூவை முகருகிறோம் - பூவை மோக்கிறோம்\nபூவை முகருகிறோம் என்பது தவறாகும். பூவை மோக்கிறோம் என்பதே சரியாகும்.திருக்குறளில் ''மோப்பக் குழையும் அனிச்சம் முகம் திரிந்து நோக்கக் குழையும் விருந்து''என்று வருவதைக் காண்க.\nஇச்சொற்களைப் பொருள் உணர்ந்து எழுதுதல் வேண்டும். எத்தனை என்பது எண்நைக்குறிக்கும். எவ்வளவு என்பது அளவைக் குறிக்கும். எத்தனை பாடல் எழுதினாய்எவ்வளவு துணி வாங்கினாய் என எழுத வேண்டும். எவ்வளவு நாளிதழ் விற்றாய்என்பது தவறாகும். எத்தனை நாளிதழ் விற்றாய்என்பது தவறாகும். எத்தனை நாளிதழ் விற்றாய் என்பதே சரியாகும். எத்தனை அழகுஎன்பது தவறாகும். எவ்வளவு அழகு என்பதே சரியாகும். எத்தனை அழகுஎன்பது தவறாகும். எவ்வளவு அழகு\nஆம் என்பது எண்ணோடு சேர்ந்து வரும். ஆவது என்பதும் எண்ணோடு சேர்ந்துவருவதுண்டு. ஆம் என்பது எண்ணிக்கையைக் குறிக்கும். ஆவது வரிசை முறையைக்குறிக்கும். சான்று: ''முதலாம் பாகம், இரண்டாம் பாகம்.'' ''இரண்டாவது பதிப்பு, ஆறாவதுபதிப்பு''. ஆவது ஐயப்பொருளிலும் வரும், செடி யைஆடாவது மாடாவது மேய்ந்திருக்கும்.ஐயத்தைக் காட்டும் சொல்லாக ஆவது பயன் படுத்தும்போது இடையில் அல்லது என்றசொல் வருதல் கூடாது. செடியை ஆடாவது அல்லது மாடாவது மேய்ந்திருக்கும்என்றெழுதுவது தவறாகும்.\nமங்கலம் என்னும் சொல்தான் தமிழ் இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளது. தமிழிலுள்ளஅகர முதலிகள் மங்கலம் மங்களம் என்னும் இரண்டிற்கும் ஒரே பொருளைத்தான்தந்துள்ளன. மங்கலம�� என்னும் சொல்லே தொன்மையும் செம்மையும்வாய்ந்தது.மங்களம் என்பது போலிச் சொல்லாகும்.\nகருப்புக் கொடி - கறுப்புக் கொடி\nகறுப்பு என்பது வெகுளியைக் குறிக்கும், நிறத்தையும் உணர்த்தும் என்று தொல்காப்பியர்கூறுகின்றார். ''கறுப்பும் சிவப்பும் வெகுளிப் பொருள'' ''நிறத்து உரு உணர்த்தற்கும் உரியஎன்ப'' (தொல். உரி, 74, 75) பிங்கல நிகண்டு கறுப்பு என்ற சொல்லுக்கு ''கருநிறமும்சினக்குறிப்பும் கறுப்பே'' என்கிறது.\nகருப்பு என்னும் சொல்லுக்குப் பஞ்சம் என்பதுதான் பொருளாக இலக்கியங்களிலும்அகரமுதலிகளிலும் காணப் படுகிறது.கறுப்புச்சாமி, கறுப்பண்ணன் என்று எழுதுவதே மரபாகக் கொள்க என அ. கி. பரந்தாமனார்கூறுகிறார்\nகறுப்பு - கருமை நிறம், கறுப்பன் - கருமை நிறம் உள்ளவன், கறுப்பி - கருமை நிறம்உள்ளவள், கறுப்புத் தேள் - கருந்தேள், கருமை என்பது கார் என்னும் சொல்லின் அடியாகப்பிறந்தது. கார் என்பதன் அடியாகப் பிறந்த கருமை என்னும் பொருளைத்தரும்மேற்காட்டப்கட்டுள்ள சொற்கள் நான்கும் அடிப்படைச் சொல்லில் உள்ள இடையினஎழுத்திற்கு(ரு) மாறாக வல்லின எழுத்தைப்(று) பெற்றுப் பயன்கடுவது தமிழ் மரபில்ஏற்பட்டுள்ள ஒரு புதிர் போலும்.\nகருமை என்பது கரிய நிறம் என்னும் பண்பைக் குறிக்கும். கருமை என்பதன் அடியாகப்பிறந்த கருப்பு என்ற வடிவத்தை மூ. வரதராசனாரும், பாவாணரும் பயன்படுத்தியுள்ளனர்.\nகருப்புக் கொடி, கருப்புச்சாமி, கருப்பண்ணன் என எழுதுவது பிற்கால வழக்காகும்.\nஇறை - உயிரீறு உயர்திணைப்பெயர், உயர்திணைப் பெயரீற்று உயிர்முன் வல்லினம்இயல்பாகும்.(நன்னூல்.159) எனவே இறைபணி என்று இயல்பாக எழுத வேண்டும்.ஆனால் அறம் 10 பணி ஸ்ரீ அறப்பணி என்று மிகுத்து எழுத வேண்டும். (மெய்யீறுவேற்றுமையில் மகரவீறு கெட்டு அற என நின்று வரும் வல்லனம் மிகுந்து அறப்பணிஎன்றாகும்)\nதுணை கொண்டு - துணைக்கொண்டு\nதுணை என்னும் சொல் தனிச்சொல்லாக நின்று துணையைக் கொண்டு என்ற\nபொருளில்இரண்டாம் வேற்றுமைத் தொகையாக வரும்போது வருமொழி வினையாகவந்தால்,பெரியோர் துணை கொண்டு வினை செய்தான் என்பது போல் இயல்பாக வரும். (நன்னூல். 255)\nதுணைக்கொள் என்று இரண்டு கொற்கள் ஒட்டி ஒரு வினையாக வரும் போது மிகுந்துவரும். ''பெரியாரைத் துணைக்கோடல்'' (திருக்குறள், அதிகாரம் 45) ;. ''பெரியாரைத்துணைககொள்'' (ஆத்திசூடி 83) என்பன காண்க.\nபின்புரம், மேற்புரம் என்பன தவறாகும். பின்புறம் மேற்புறம் என்றே எழுத வேண்டும்.புறம் - இடத்தைக் குறிக்கும், புரம் - ஊரைக் குறிக்கும். (விழுப்புரம், பிரமாபுரம்) இடது புறம்,வலது புறம் என்பன பிழையாம். இடப்புரம், வலப்புரம் என்பனவே சரியாம்.\nநன்றி:கவிஞர் கி.பாரதிதாசன் [அடுத்த வாரம் தொடரும்]\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nசெந்தமிழ் படிப்போம் [ பகுதி - 7 ]\nசினிமா இரசிகர்களுக்குரிய பயனுள்ள செய்திகள்\nசெந்தமிழ் படிப்போம் . [பகுதி – 6]\nஉலகின் புதிரான முதல் கொலையும், மிகப் பழமையான மனித ...\nபுறநானுற்று மா வீரர்கள் [பகுதி/Part 05]‏\nசெந்தமிழ் படிப்போம்.. [பகுதி – 5]\nதங்கநகை வாங்கமுன்... நீங்கள் அறியவேண்டியது.\nசினிமா இரசிகர்களுக்குரிய பயனுள்ள செய்திகள்\nஉடலில் குரோமியம் உப்பு குறைந்தால்....\nஎந்த ஊர் போனாலும்…நம்மஊர்{மட்டக்களப்பு} போலாகுமா...\nசெந்தமிழ் படிப்போம்.. [பகுதி - 4]\nபுறநானுற்று மா வீரர்கள் [பகுதி03]\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nவாழ்க்கைப் பயணத்தில் ...வருடல்கள் /பகுதி:04\nகதையாக..... [ஆரம்பத்திலிருந்து வாசிக்க கீழே செல்லுங்கள்] 👉 [பகுதி: 04] 👉 வருடங்கள் பல எப்படி ஓடியது என்று தெரியவில்லை. அதற்குள் என் குடும...\nதீபம் வாசகர்கள் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்\n\" புத்தாண்டை பற்றிய வரலாற்று உண்மைகள் [ Historical truth of New Year]\" வரலாற்றில் முதல் முதல் புத்தாண்டு மார்ச் மாதத்த...\nதிரையில் -வந்ததும் ,வர இருப்பதுவும்....\nஜனவரி 2021 வந்த திரைப்படங்கள் படம்: புலிக்குத்தி பாண்டி. நடிகர்கள்:விக்ரம்பிரபு , லட்சுமிமேனன் , நாசர் , ரேகா. இயக்கம்:...\n\" புத்தாண்டை பற்றிய வரலாற்று உண்மைகள் [ Historical truth of New Year]\" இன்றைக்கு எமக்கு கிடைக்கும் மிக மிகத் தொன்மையா...\nகலைத்துறையில் கடுமையான உழைப்பாளி -ஆர்.எஸ்.மனோகர்'\nஇரா. சு. மனோகர் அல்லது ஆர். எஸ். மனோகர் (:சூன் 29, 1925 - சனவரி 10, 2006) பழம்பெரும் நாடக , திரைப்பட நடிகர். இவர் இருநூற்றுக்கும் மேற்பட்ட...\n01. கணவன்:உன்னைக் கட்டினதுக்குப் பதிலா ஒரு எருமை மாடைக் கட்டியிருக்கலாம். மனைவி:ஆனா…அதுக்கு எருமை மாடு முதல்ல சம்மதிக்கணும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F/", "date_download": "2021-01-26T11:19:02Z", "digest": "sha1:TCHPZU3CCNAPZDGDAT4WHRFSATMXVQ5X", "length": 7477, "nlines": 62, "source_domain": "canadauthayan.ca", "title": "மனைவியின் ஸ்லீவ் லெஸ் படத்தை ஷேர் செய்து முகமது ஷமி பட்டபாடு இருக்கே..! | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஉருமாறிய கொரோனா அச்சுறுத்தல்; இங்கிலாந்தில் ஜூலை 17 வரை ஊரடங்கு நீட்டிப்பு\nஎல்லையில் சீன வீரர்களை அடித்து விரட்டிய இந்திய ராணுவம் \nஅயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு கவுதம் காம்பீர் ரூ.1 கோடி நன்கொடை\nஆஸ்திரியாவில் தொடரை வென்ற இந்திய அணி இவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தது\nஜல்லிக்கட்டை தடை செய்து தமிழ் கலாசாரத்தை அவமதித்தது ஏன் - ராகுலுக்கு நட்டா கேள்வி\n* ஒற்றுமைக்காக பணியாற்றுவேன்: துணை அதிபர் கமலா ஹாரிஸ் உறுதி * அமெரிக்காவில் உள்ள சீனத் தூதரகத்தின் டுவிட்டர் கணக்கு முடக்கம் * வேளாண் சட்டங்கள்: 11ஆவது கட்ட பேச்சுவார்த்தையிலும் முன்னேற்றம் இல்லை * நடராஜன்: “அத்தனை கூட்டம் வந்தது எங்களுக்கே ஆச்சரியம்” - தந்தை தங்கராஜ்\nமனைவியின் ஸ்லீவ் லெஸ் படத்தை ஷேர் செய்து முகமது ஷமி பட்டபாடு இருக்கே..\nகொல்கத்தா: இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி, ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட் அணிந்த தனது மனைவியின் போட்டோவை போஸ்புக்கில் ஷேர் செய்ததன் விளைவாக பல்வேறு விமர்சனங்களை வாங்கிக் கட்டிக் கொண்டுள்ளார் அவர். உத்தரபிரதேசத்தை சேர்ந்த முகமது ஷமி, மேற்கு வங்க அணிக்காக ஆடி இந்திய அணியில் இடம் பிடித்த 26 வயது இளம் வீரராகும். சில மாதங்கள் முன்புதான் இவருக்கு பெண் குழந்தையொன்று பிறந்திருந்தது. தற்போது, முட்டி காயத்தால் இந்திய அணியில் இருந்து விலகியிருக்கும் அவர், பொழுதுபோக்காக, பேஸ்புக்கில் தனது மனைவி, குழந்தையோடு இருக்கும் போட்டோவையும், மன���வியோடு தனியாக எடுத்த போட்டோக்களையும் ஷேர் செய்திருந்தார். VIDEO : Mohammed Shami gives befitting reply to his trollers Powered by இந்த போட்டோக்களில் முகமது ஷமி மனைவி ஹசின் ஜகான், ஸ்லீவ்லெஸ் ஆடை அணிந்திருந்தார். இதைப்பார்த்த முஸ்லிம் நெட்டிசன்கள் பலரும், பெண் உடலை முழுக்க போர்த்தியபடிதான் போட்டோ ஷேர் செய்திருக்க வேண்டும், இப்படி ஸ்லீவ் லெஸ் இருக்க கூடாது என விமர்சனங்களை முன்வைக்க ஆரம்பித்தனர். இதற்கு முகமது ஷமியின் பிற ரசிகர்களும் கமெண்டில், விமர்சனம் செய்துள்ளனர். மற்றொரு கிரிக்கெட் வீரரான முமகது கைஃப் ஷமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். ஷமி மனைவி ஆடை குறித்து பிறர் விமர்சனம் செய்ய கூடாது என டிவிட்டரில் கைஃப் தெரிவித்துள்ளார்.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/tag/obc/", "date_download": "2021-01-26T12:14:21Z", "digest": "sha1:3QMT3VRUUPI3TDE4BZ6G63PBHCSHVNLH", "length": 10593, "nlines": 142, "source_domain": "dinasuvadu.com", "title": "OBC Archives - Dinasuvadu Tamil", "raw_content": "\nவிசிக தலைவர் திருமாவளவன் உட்பட 200 பேர் மீது வழக்குப்பதிவு\nவிசிக தலைவர் திருமாவளவன் உட்பட 200 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு. ஓபிசி மாணவர்களுக்கு 50% இட ஒதுக்கீட்டை அமல்படுத்த கோரி அரசியல் பிரபலங்கள் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இதற்காக...\nஓபிசி குறித்து கணக்கெடுப்பு மேற்கொள்ள மத்திய அரசுக்கு என்ன தயக்கம் – உயர்நீதிமன்ற மதுரை கிளை\n\"ஓபிசி குறித்து கணக்கெடுப்பு மேற்கொள்ள மத்திய அரசுக்கு என்ன தயக்கம்\" என மத்திய அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வியெழுப்பியுள்ளது. மருத்துவ படிப்புகளில் இடஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு பல இடங்களை இழந்துள்ளனர் என குற்றச்சாட்டு...\nஉச்சநீதிமன்ற தீர்ப்பு சமூக நீதிக்கு எதிரானது – வைகோ\nஉச்சநீதிமன்ற தீர்ப்பு சமூக நீதிக்கு எதிரானது. இந்த தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது. இட ஒதுக்கீடு விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் சரியான முறையை பின்பற்றவில்லை என கூறி தமிழகத்தில் மருத்துவ படிப்புகளில் அகில இந்திய...\n50% இடஒதுக்கீடு…. இன்று தீர்ப்பு\nOBC மாணவர்களுக்கு 50% இடஒதுக்கீடு கோரிய வழக்கில் சுப்ரீம் கோர்ட் இ��்று தீர்ப்பு அளிக்கிறது. தமிழகத்திலிருந்து ஒதுக்கீட்டில் மருத்துவ இடங்களில் 50 சதவீதம் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு மத்திய அரசின் தொகுப்பில் இருந்து வழங்கப்பட...\nOBC பிரிவினருக்கு 50% இடஒதுக்கீட்டை இந்த ஆண்டிலேயே அமல்படுத்தக்கோரி அதிமுக மேல்முறையீடு.\nஓ.பி.சி பிரிவினருக்கு 50% இடஒதுக்கீட்டை நடப்பாண்டிலேயே அமல்படுத்தக் கோரி அதிமுக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு. மருத்துவப் படிப்பில் OBC 50% இட ஒதுக்கீட்டை இந்த ஆண்டே அமல்படுத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் அதிமுக மேல்முறையீடு செய்துள்ளது. ஓபிசி...\n50% இட ஒதுக்கீடு – தமிழக அரசு சார்பில் அதிகாரி நியமனம்.\nஓ.பி.சி மாணவர்களுக்கு இடஒதுக்கீட்டை இறுதி செய்ய அமைக்கப்பட்ட குழு உறுப்பினராக உமாநாத்தை அதிகாரியாக நியமனம் செய்து தலைமை செயலாளர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார். மருத்துவ மேற்படிப்பில் ஓபிஎஸ் பிரிவினருக்கான 50 சதவிகிதம் இடஒதுக்கீடு தொடர்பான குழுவுக்கு...\nஇந்தியக் குடிமைப்பணிகள் தேர்வில் OBC & SC/ST பிரிவினரின் உரிமைகள் தட்டிப் பறிக்கப்பட்டுள்ளது -ஸ்டாலின்\n\"இந்தியக் குடிமைப்பணிகள் தேர்வில் OBC & SC/ST பிரிவினரின் உரிமைகள் தட்டிப் பறிக்கப்பட்டுள்ளது என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) நடத்தியுள்ள...\nஓபிசி இடஒதுக்கீடு – நீதிமன்ற உத்தரவை உடனடியாக செயல்படுத்த பிரதமருக்கு ஸ்டாலின் வேண்டுகோள்\nஓபிசி இடஒதுக்கீடு விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை உடனடியாக செயல்படுத்த பிரதமருக்கு ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். மருத்துவ படிப்புகளில் இடஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு பல இடங்களை இழந்துள்ளனர் என குற்றச்சாட்டு எழுந்தது.எனவே இட ஒதுக்கீடு விவகாரத்தில்...\nஒபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடு – திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு\nஇட ஒதுக்கீடு வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தி.மு.க. கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. இட ஒதுக்கீடு விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் சரியான முறையை பின்பற்றவில்லை என கூறி தமிழகத்தில் மருத்துவ படிப்புகளில் அகில...\nஓபிசி இடஒதுக்கீட்டில் உயர்நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த தமிழக அரசு அழுத்தம் தரவேண்டும் – கமல்ஹாசன்\nஓபிசி இடஒதுக்கீட்டில் உயர்நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த தமிழக அரசு அழுத்தம் தரவேண்டும் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். ஓபிசி பிரிவினருக்கு 50% இடஒதுக்கீடு வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு, திமுக, பாமக, கம்யூனிஸ்ட்கள்,...\nநீங்கள் சொல்லும் இடத்திற்கு இப்போ கூட வர தயார்- ஸ்டாலின் சவால்..\n காவல்துறையின் அடக்குமுறைக்கு வைகோ கண்டனம்\nஜெர்மன் ஏர்பஸ் தொழிலாளர்கள் 500 பேர் தனிமைப்படுத்தல்\nபேரணியில் வன்முறை: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவசர ஆலோசனை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/12/01/39429/", "date_download": "2021-01-26T12:50:51Z", "digest": "sha1:BI4UAHOYLVXOWOSKADBLKGKV4T3YRXYY", "length": 11068, "nlines": 121, "source_domain": "makkalosai.com.my", "title": "வெளியுறவு அமைச்சகம் மற்றும் தேசிய ஒற்றுமை அமைச்சகத்திற்கான ஒதுக்கீடுகள் குரல் வாக்கெடுப்புகள் மூலம் நிறைவேற்றம் | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome மலேசியா வெளியுறவு அமைச்சகம் மற்றும் தேசிய ஒற்றுமை அமைச்சகத்திற்கான ஒதுக்கீடுகள் குரல் வாக்கெடுப்புகள் மூலம் நிறைவேற்றம்\nவெளியுறவு அமைச்சகம் மற்றும் தேசிய ஒற்றுமை அமைச்சகத்திற்கான ஒதுக்கீடுகள் குரல் வாக்கெடுப்புகள் மூலம் நிறைவேற்றம்\nகோலாலம்பூர்: 2021 பட்ஜெட்டின் கீழ் வெளியுறவு அமைச்சகம் மற்றும் தேசிய ஒற்றுமை அமைச்சகத்திற்கான ஒதுக்கீடுகள் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 1) நாடாளுமன்றத்தில் எளிய குரல் வாக்கெடுப்புடன் நிறைவேற்றப்பட்டன.\nகமிட்டி கட்டத்தில் நாடாளுமன்றத்தில் அந்தந்த ஒதுக்கீடுகள் நிறைவேற்றப்படவிருக்கும் போது எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொரு அமைச்சகத்திற்கும் ஒரு தொகுதி வாக்குகளை கட்டாயப்படுத்துவார்கள் என்ற ஊகங்கள் இருந்தபோதிலும் இது வந்தது.\nதுணை அமைச்சர் ஒதுக்கீடு துணை சபாநாயகர் டத்தோ ஶ்ரீ அசலினா ஓத்மான் சைட் தலைமையில் நிறைவேற்றப்பட்டது. அதே நேரத்தில் தேசிய ஒற்றுமை அமைச்சகத்திற்கான ஒதுக்கீடுகள் துணை சபாநாயகர் டத்தோ முகமட் ரஷீத் ஹஸ்னனின் கண்காணிப்பில் நிறைவேற்றப்பட்டன.\nதிங்களன்று (நவ. 30), பிரதமர் துறைக்கு, நிதி அமைச்சகத்துக்குமான ஒதுக்கீட்டைத் தடுத்து நிறுத்த எதிர்க்கட்சி தவறிவிட்டது. அவர்கள் ஒரு தொகுதி வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுத்தபோது போதுமான ���தரவைப் பெறத் தவறியது குறிப்பிடத்தக்கது.\nபிரதமர் துறைக்கான ஒப்புதலுக்கான ஒதுக்கீட்டிற்காக 105 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்த வேளையில் 95 பேர் வேண்டாம் என்று வாக்களித்தனர்.\nநிதி அமைச்சகத்தின் கீழ், 107 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர். 95 நாடாளுமன்ற் உறுப்பினர்கள் எதிராக வாக்களித்தனர்.\nகொள்கை கட்டத்தில் இரண்டு வார விவாதங்களின் போது கடுமையாக விமர்சித்த போதிலும் 2021 பட்ஜெட்டை வாக்களிக்கத் தவறியதால் எதிர்க்கட்சியினர் தோல்வியுற்றனர்.\nநவம்பர் 26 ஆம் தேதி பாராளுமன்றத்தில் பட்ஜெட் 2021 ஒரு எளிய குரல் வாக்கெடுப்புடன் நிறைவேற்றப்பட்டது. பி.கே.ஆர் மற்றும் டிஏபி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டணி வாக்களிக்க அழைப்பு விடுத்த பார்ட்டி அமானா நெகாராவின் டத்தோ மஹ்பூஸ் உமர் ஆதரவாக எழுந்து நிற்கவில்லை.\nநாடாளுமன்ற நிலை ஆணை 46 (3) இன் கீழ், சபாநாயகர் அறிவித்த முடிவுகளுடன் விவாதங்களில் ‘ஐயஸ்’ மற்றும் ‘நாய்ஸ்’ ஆகியவற்றின் குரல் வாக்கெடுப்புக்கான மசோதா சபையில் வைக்கப்படும்.\nநாடாளுமன்றத்தின் நிலையான ஆணை 46 (4) இன் கீழ் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரால் இந்த முடிவுகளை சவால் செய்யலாம். இது ஒரு தொகுதி வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுப்பதன் மூலம் சபையில் இருக்கும் உறுப்பினர்களின் உண்மையான வாக்கு எண்ணிக்கையை உள்ளடக்கியது.\nஎவ்வாறாயினும், ஒரு தொகுதி வாக்கெடுப்பு தூண்டப்படுவதற்கு 15 க்கும் குறைவான சட்டமியற்றுபவர்கள் ஆதரவாக நிற்பதைக் காண வேண்டும். இது தோல்வியுற்றது, முந்தைய குரல் வாக்களிப்பின் முடிவுகளை சபாநாயகர் அறிவிப்பார்.\nPrevious articleமூக்கு வழியாக மூளைக்குள் நுழையும் கொரோனா\nNext articleமோடியுடன் நான்- ட்ரம்ப் மகள் இவாங்கா -ஷேர் செய்த போட்டோக்கள்\nஇது வரை மலேசியாவில் 700 பேர் கோவிட் தொற்றினால் இறந்திருக்கின்றனர்\nதைப்பூச விடுமுறை ரத்து ஏற்புடையதல்ல – பெளத்த ஆலோசனைக் குழு கருத்து\nஹேக்கிங் அச்சுறுத்தல் குறித்து அனைத்து மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க என்.எஸ்.சி.வலியுறுத்தல்\nஇது வரை மலேசியாவில் 700 பேர் கோவிட் தொற்றினால் இறந்திருக்கின்றனர்\nஆடைக்கு மேல் மார்பை தொட்டு அத்துமீறுவது பாலியல் வன்முறை கிடையாதாம்\nதைப்பூச விடுமுறை ரத்து ஏற்புடையதல்ல – பெளத்த ஆலோசனைக் குழு கருத்து\nபல்லி நம் உடலில் ���ங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nஊழியர்களின் பிடிபிஎன் கடன் – செலுத்த உதவும் முதலாளிகளுக்கு வரிச் சலுகை\nமலேசிய இந்துக்களின் “விசுவாசம்” குறித்துக் குறைசொல்லவில்லை- ஜாகிர் விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1017873", "date_download": "2021-01-26T13:22:20Z", "digest": "sha1:AO3S2W3RU3XJUMTPR3BH2O52LT6F77W7", "length": 5257, "nlines": 121, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"இசைப் பேரறிஞர் விருது\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"இசைப் பேரறிஞர் விருது\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nஇசைப் பேரறிஞர் விருது (தொகு)\n03:20, 10 பெப்ரவரி 2012 இல் நிலவும் திருத்தம்\n107 பைட்டுகள் நீக்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n→‎இசைப்பேரறிஞர் விருது பெற்ற இசைக்கலைஞர்களின் பட்டியல்\n04:09, 9 பெப்ரவரி 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSelvasivagurunathan m (பேச்சு | பங்களிப்புகள்)\n03:20, 10 பெப்ரவரி 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSelvasivagurunathan m (பேச்சு | பங்களிப்புகள்)\n(→‎இசைப்பேரறிஞர் விருது பெற்ற இசைக்கலைஞர்களின் பட்டியல்)\n| [[டி. என். கிருஷ்ணன்]]\n| [[சைதை த . நடராசன் ]]\n| [[திருவைடைமருதூர் பி. எஸ். வி. ராஜா]]\n| [[கே. ஜே. சரசா]]\n| [[காஞ்சிபுரம் திருஎம். எம்.என். வேங்கடவரதன்]]\n| [[திருவிழா ஆர். ஜெயசங்கர் ]]\n| [[டி. ஆர். பாப்பா ]]\n| [[வலையப்பட்டி திரு ஏ. ஆர். சுப்பிரமணியன்]]\n| [[தருமபுரம் திருப. ப.சாமிநாதன்]]\n| [[தஞ்சை க. பொ. கிட்டப்பா பிள்ளை]]\n| [[திருவீழிமிழலை திருஎஸ். எஸ்.நடராச சுந்தரம் பிள்ளை]]\n| [[மாயூரம் திரு. வி. ஆர். கோவிந்தராச பிள்ளை ]]\n| [[திருவீழிமிழலை திரு. எஸ். சுப்பிரமணிய பிள்ளை]]\n| [[சித்தூர் திரு. சுப்பிரமணிய பிள்ளை]]\n| [[முசிறி திரு. சுப்பிரமணிய ஐயர்]]\n| [[பி. எஸ். வீருசாமி பிள்ளை]]\n| [[கும்பகோணம் திரு. கே. இராசமாணிக்கம் பிள்ளை]]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/new-format-in-ipl-2021-ipl-season-1264418.html?ref=rhsVideo", "date_download": "2021-01-26T13:14:14Z", "digest": "sha1:TORS45ZQ5SXSEQA2T3MDV5KC3XLZVKEH", "length": 7256, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "IPL 2021ல் New Format! BCCI திட்டம் | OneIndia Tamil - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n2021 ஐபிஎல்லின் புதிய வடிவம்; பிசிசிஐ திட்டம்\nஒவ்வொரு போட்டியையும் வெற்றி பெற விரும்புகிறேன் - Rishabh Pant\nKohli-ன் கேப்டன் பதவிக்கு வந்த ஆபத்து.. காப்பாற்றிய பயிற்சியாளர்கள் குழு\nNatarajanக்காக Dealing பேசிய அந்த IPL Team பின்னணியில் நடந்த சம்பவம் | OneIndia Tamil\nWater Boy வேலை பார்க்கும் Tim Paine\nபோலி விலைப்பட்டியல்.. கடும் நடவடிக்கை பாயும்.. ஜி.எஸ்.டி ஆணையர் எச்சரிக்கை..\nமுக்கிய பவுலர்களை நீக்கிய Mumbai Indians.. குழப்பத்தில் ரசிகர்கள்\nipl bcci ஐபிஎல் பிசிசிஐ\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamilexpress.in/category/district-news/thirupathur/", "date_download": "2021-01-26T11:49:54Z", "digest": "sha1:MEID673AVIRTS4FJ26D6K7SX7EFKVG5S", "length": 23056, "nlines": 163, "source_domain": "tamilexpress.in", "title": "Tamil News | Breaking News திருப்பதூர் Archives | TamilExpress.in", "raw_content": "\nதில்லாலங்கடி தில்லுமுல்லு.., லேப்டாப், சிகரட்லையும் திருட்டு\n27 ஆம் தேதி சசிகலா விடுதலை உறுதி..,\nகூட்டம் குறையாத மாஸ்டர் திரையரங்குகள்.., ரசிகர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி செய்த சம்பவம்\nமோடி ரிமோட் கண்ட்ரோல் வைத்திருக்கிறார்.., ராகுல் காந்தி அதிரடி\nசரக்கு போட்டது உண்மைதான்.., வெச்சி வெளாசிட்டேன்..\nஇந்தியாவில் TikTok தடை என்ன ஆனாலும் தொடரும்… முழு விவரம்\nபயப்படாத “தவான்” பறவை காய்ச்சல் பீதி இருந்தும் இவரு செய்றத பாருங்க..,\n சூப்பர் சலுகையை உங்களுக்கு தான்\nWatsapp உங்கள் அழைப்புகளை நோட்டம் விடுகிறதா \nயார் நினைத்தாலும் தடுக்க முடியாது.., நேதாஜியின் கனவு நனவாகிறது \n“ரூ.859 பறக்கலாம்” குடியரசு தினத்தை முன்னிட்டு Goair நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு \nபாஜக சின்னத்தை தமிழகம் முழுக்க கொண்டு சென்றவர் விஜயகாந்த்.., சசிகலா வரணும் \nசுங்கச்சாவடியில் பாதி காசு கட்டினா போதும்.., வெளியான அதிரடி உத்தரவு\n7 கோடி ரூபாய் திருட 6 பேர் கொண்ட கும்பல் போட்ட ஸ்கெட்ச் \nவியக்கவைக்கும் மொபைல் பயன்பாடு.., 42% பெண்கள் இதை பெற்றுள்ளனர்\nதோசை மாவு இல்லாமல் மொறுமொறு தோசை..\nஉஷார்..உடம்பில் சர்க்கரை நோய் இருப்பதற்கான அறிகுறிகள் என்ன\nAmazon-ல் ஏமாந்து போன மாணவி…, – 6 வருஷம் கழித்து கிடைத்த நீதி\nஎப்படி கேரளா பொண்ணுங்க மட்டும் இவ்ளோ அழகா இருக்காங்க.\nபோதைக்கு அடிமையாக்கி கள்ள காதல்.., 35 வயது பெண் செய்த காரியம்\nதமிழகத்தில் திருப்பத்தூரை சேர்ந்தவர் தியாகு (36) கழிவறை சுத்தம் செய்யும் பணி செய்து வருகிறார். இவரிடம் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த வேலாயுதம் மனைவி புவனேஸ்வரி (35) கடந்த 10 ஆண்டுகளாக வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது.\nதியாகுவுக்கும், புவனேஸ்வரிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இதனை புவனேஸ்வரியின் கணவர் வேலாயுதம் கண்டித்துள்ளார். இருவரும் தொடர்பை கைவிடவில்லை. தொடர்ந்து புவனேஸ்வரி மற்றும் வேலாயுதம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்தனர்.\nகணவரை பிரிந்த பின்னர் தியாகு மற்றும் புவனேஸ்வரி இருவரும் கணவன், மனைவி போல ஒன்றாக வாழ்ந்தனர், தியாகு மற்றும் புவனேஸ்வரி இருவரும் குடிக்கு அடிமையாகி உள்ளனர். தியாகு மருத்துவரிடம் ஆலோசனை பெற்று குடியை நிறுத்த மருந்து மாத்திரை சாப்பிட்டுள்ளார். ஆனால் புவனேஸ்வரி குடிப்பதை கைவிட வில்லை. மனநலம் பாதித்தவராக மாறியுள்ளார்.தியாகு மது வாங்கி கொடுப்பதை நிறுத்தி உள்ளார்.\nஇந்நிலையில் கள்ளக்காதலி புவனேஸ்வரி வீட்டில் யாரும் இல்லாத போது மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெண்ணை போதைக்கு அடிமையாக்கி வாழ்க்கையை சீரழித்து கொண்ட சம்பவம் குடும்பத்திற்கு வேதனையை தந்துள்ளது.\nதொல்லை கொடுத்து டீச்சரை வழிமறித்து சீண்டிய மாணவன்…,\nதிருப்பத்தூர் மாவட்டம் அவ்வை நகரை சேர்ந்தவர் ராஜேஷ் குமார்… இந்த இளைஞர் அந்த பகுதியில் உள்ள கல்லூரியில் பிஎட் படித்து வருகிறார். இந்நிலையில், ராஜேஷ்குமார் கல்லூரி பேராசிரியர் ஒருவருடன் நட்பு ரீதியாக பழகி வந்துள்ளார். அந்த பேராசிரியருக்கு 29 வயதாகிறது. ராஜேஷ் எல்லை மீறி அநாகரிகமாக பேராசிரியருக்கு வாட்ஸ்அப் மெசேஜ்களை அனுப்பி உள்ளார்..\nபெரிதுபடுத்த வேண்டாம் என்று அந்த டீச்சரும் அமைதியாக இருந்துள்ளார். ஒருநாள் போன் செய்து, நாம ஜாலியா இருக்கலாம் என்று கூப்பிடவும்தான் அதிர்ந்து போய்விட்டார். அதனால், அந்த பேராசிரியை ராஜேஷூடன் பேசுவதையே நிறுத்தியுள்ளார்.\nஇந்நிலையில், சம்பவத்தன்று காலேஜ் முடிந்து, பேராசிரியை வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அவருக்கு பின் ராஜேஷ் சென்றார். குனிச்சி என்ற பகுதி அருகே வரும்போது, பேராசிரியரை வழி மடக்கி விட்டார். மறுபடியும் அவரை\nஉல்லாசத்துக்கு அழைத்திருக்கிறார். பேராசிரியை மறுத்து விலகி சென்றுள்ளார். ஆத்திரமடைந்த ராஜேஷ், உன்னை இப்படியே கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டி இருக்கிறார்.நகர விடாமல் அங்கேயே தடுத்து நிறுத்தியும் உள்ளார்..\nபேராசிரியை கத்தி கூச்சலிடவும், அந்த பகுதியில் சென்றவர்கள் ஒன்றுகூடி ராஜேஷை சரமாரியாக தாக்கியுள்ளனர். பிறகு பேராசிரியை கந்திலி ஸ்டேஷனில் புகார் தந்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் ராஜேஷை கைது செய்துள்ளனர். படிக்கும் கல்லுரியில் பேராசிரியரை தவறாக அழைத்தது வேதனைக்குரிய செயலக மாறியுள்ளது.\n மொத்த துணிகளை கழட்டி விடுவேன் மிரட்டி அட்டகாசம்\nதிருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் புதுப்பேட்டை ரோடு அருகே சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் குடிபோதையில் திடீரென்று சாலையின் நடுவே கையில் செருப்போடு. நின்று அப்பகுதியில் வரும் பேருந்து லாரி கார் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தி போக்குவரத்தை சீர் செய்து உள்ளார்.\nஇதை பார்த்த அப்பகுதி காவல் துறையினர் விரைந்து வந்து அந்த பெண் மனநிலை பாதிக்கப்பட்டு உள்ளாரா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டனர். “அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் திருப்பத்தூர் அரசு மருத்துமனையில் இருந்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அந்த பெண்ணை அழைத்துச் செல்ல முயற்சித்தனர் ஆனால் அந்த பெண் கிட்டே வந்தால் மொத்த துணிகளையும் கழட்டி விடுவேன் என மிரட்டி ரகளை செய்துள்ளார்.\nசுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பின்பு ஒரு வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் அந்த பெண்ணை அழைத்து சென்றுள்ளனர். இந்த பெண் எந்த ஊர் எந்த பகுதி என்று தெரியவில்லை மனநிலை பாதிக்கப்பட்டு\n என்பது குறித்து தெரியவில்லை இதனால் அப்பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது.\nஉல்லாச வாழ்க்கைக்கு தடையாக இருந்த கணவன் மற்றும் பிள்ளைகளை, பெட்ரோல் ஊற்றி எரித்த கொடூர ...\nதிருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளியை அடுத்த சோமநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் 37 வயதான சசிகுமார். இவருக்கும் அதிபெரமனூர் பகுதியைச் சேர்ந்த 32 வயதான பிரியா என்பவருக்கும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு பிரதீப் என்ற 10 வயது மகனும், பிரித்திகா என்ற 8 வயது மகளும் உள்ளனர். குடும்ப வறுமையின் காரணமாக, சசிகுமார் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றுள்ளார்.\nஅப்போது, மனைவி மற்றும் பிள்ளைகளிடம் பேசுவதற்காக, விலை உயர்ந்த ஸ்மார்ட் போன் ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ளார். அதை பயன்படுத்தி, வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மூலம் பல ஆண் நண்பர்களுடன் பழகி, கணவன் வெளிநாட்டில் இருந்து அனுப்பிய பணத்தில் அவர்களுடன் உல்லாசமாக வெளியில் சென்று வருவதை வழக்கமாக கொண்டிருந்தார் பிரியா.\nஇந்த நிலையில், தாயின் இந்த செயல் பற்றி, மகன் பிரதீப் வெளிநாட்டில் வேலை பார்க்கும் தனது தந்தையிடம் தெரிவிக்க, ஆத்திரமடைந்த அவர், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வெளிநாட்டில் இருந்து வந்து, பிரியாவிடம் சண்டையிட்டுள்ளார். 4 மாதங்களாக கணவன் வீட்டில் இருப்பதால், வெளியில் எங்கும் சுற்ற முடியாத சூழலில் சிக்கித்தவித்த பிரியா, கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாகவே கணவனை தீர்த்துக் கட்ட முடிவு செய்துள்ளார்.\nஅதன்படி, கடந்த 8-ம் தேதி இரவு தூங்கும் போது, கட்டிலில் படுத்து உறங்கிகொண்டிருந்த கணவன் மற்றும் பிள்ளைகள் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளார். இதில் சசிகுமார் முழுவதுமாக எரிந்து, சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்தார். இதையடுத்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டு, சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். உயிருக்குப் போராடிய சசிகுமாரிடம், நீதிபதி வாக்குமூலம் பெற்றுள்ளார். பின்பு சசிகுமார் உயிரிழக்க, மகனும், மகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nகணவன் கொலை தொடர்பாக பிரியாவை கைது செய்த போலீசார், அவரை வேலூர் சிறையில் அடைத்தனர். உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்ட பெண், கணவன் மற்றும் பிள்ளைகளை பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதில்லாலங்கடி தில்லுமுல்லு.., லேப்டாப், சிகரட்லை...\n27 ஆம் தேதி சசிகலா விடுதலை உறுதி..,\nகூட்டம் குறையாத மாஸ்டர் திரையரங்குகள்.., ரசிகர்...\nமோடி ரிமோட் கண்ட்ரோல் வைத்திருக்கிறார்.., ராகுல...\nசரக்கு போட்டது உண்மைதான்.., வெச்சி வெளாசிட்டேன்..\nஅன்றாட சமூக நிகழ்வுகளின் ஆராய்ந்தறிந்த உண்மை தகவல் உடனுக்குடன் நாள் முழுதும், நடுநிலையாக செய்திகளை செய்திகளாகவே கலப்பின்றி எளிய தமிழில் உரக்க கூறும் ஊடகம். துடிப்புடன் செயல்படும் அனுபவமுள்ள நிருபர்களின் இனைய வழி செய்தி தளம்.\nCRIME TE Gallery Uncategorized அரசியல் இந்தியா ஈரோடு உலகம் கடலூர் கன்னியாகுமாரி கரூர் கள்ளக்குறிச்சி காஞ்சிபுரம் கிருஷ்ணகிரி கிரைம் கோவை சினிமா சிவகங்கை செங்கல்பட்டு சென்னை தஞ்சை தமிழகம் தர்மபுரி திண்டுக்கல் திருச்சிராப்பள்ளி திருநெல்வேலி திருப்பதூர் திருவள்ளூர் தூத்துக்குடி தென்காசி தேனி நீலகிரி புதுக்கோட்டை பொங்கல் 2021 மதுரை மாவட்ட செய்திகள் ராமநாதபுரம் லைப்ஸ்டைல் விருதுநகர் விளையாட்டு வேலூர் வீடியோ மீம்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiltwin.com/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-01-26T11:59:34Z", "digest": "sha1:5XQEONNBJ3RKGAJKXD3JIPOK2P43VW4L", "length": 10701, "nlines": 118, "source_domain": "www.tamiltwin.com", "title": "ஜெயலலிதா இடத்தில் அனுஷ்காவா? கீர்த்தி சுரேஷா? |", "raw_content": "\nமுன்னாள் முதல்வா் ஜெயலலிதா உடைய வாழ்க்கை வரலாறானது அனைத்துப் பெண்களுக்கும் ஒரு முன்னுதாராமாக இருக்கவேண்டியது. தமிழக வரலாற்றில் அவர் போல் ஒரு இரும்புப் பெண்மணியை இனி நாம் பார்க்கமுடியாது. ஒற்றைப் பெண்ணாக தமிழகத்தை மிகத்திறம்பட ஆட்சி செய்தவர்.\nஇவரின் வாழ்க்கை வரலாறு எதிர்காலத்தில் வரவிருக்கும் மக்களால் மறக்க முடியாத வகையில் நினைவூட்டுவதாய் இருக்க வேண்டும். இந்த செய்திக்காக தமிழக முதல்வர் ஜெயலலிதா உடைய வாழ்க்கை வரலாற்றை படமாக்க பலரும் முயற்சி செய்தனர்.\nபிப்ரவர் 24 ஜெயலலிதாவின் பிறந்த நாளில் இப்படத்தை இயக்குனர் விஜய் இயக்க உள்ள தகவலை அதிகாரப்பூர்வ அறிவிப்பாக வெளியிட்டுள்ளது படக்குழு. அம்மாவின் சுய வரலாறு பற்றிய திரைப்படத்தின் பெயர் தலைவி என்று பெயா் சூட்டப்பட்டு உள்ளது. ‘தலைவி’ என்றால் தமிழகத்தின் தலைவி என்றோ அல்லது தமிழகத்தின் ஒவ்வொரு குடும்பத்தின் தலைவி எனவும் பொருள் கொள்ளலாம் என்பதுபோல் உள்ளது படத்தின் பெயர்.\nஇப்படத்துக்கு ‘பாகுபலி’ கதாசிரியர் விஜயேந்திர பிரசாத் இணை கதாசிரியராக பணிபுரிய உள்ளார். இதில் நடிக்க அனுஷ்கா பொருத்தமானவராக இருப்பார் என்று சில சினிமா வட்டாரங்களில் தகவல் வெளியாகின்றன, இருப்பினும் நடிகையர் திலகம் படத்தில் சாவித்திரியின் சுயசரிதையை திறம்பட நடித்த கீர்த்தி சுரேஷ்க்கும் வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் கிசுகிசுக்கப்படுகின்றன.\nஎஸ். கே 15 படத்தில் ஒப்பந்தமான மற்றொரு நடிகை\nபூனம் பா��்வா வெளியிட்ட போட்டோ, கதறிய ரசிகர்கள்..\nயூஏ சான்றிதழ் பெற்ற தளபதியின் பிகில்… குஷியில் ரசிகர்கள்\nஇது தான் நீங்க கத்துகிட்ட தமிழ் கலாச்ச்சராமா.. கவர்ச்சி போட்டோவால் கடுப்பான ரசிகர்கள்..\nஒப்போ நிறுவனத்தின் ஒப்போ ஏ55 5ஜி ஸ்மார்ட்போன் வெளியீடு\nநாளை வெளியாகவுள்ள மோட்டோரோலா எட்ஜ் எஸ் ஸ்மார்ட்போன்\nவிவோ நிறுவனத்தின் எக்ஸ்60 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் வெளியீடு\nவு நிறுவனம் வெளியிட்டுள்ள 65 இன்ச் ஸ்மார்ட் டிவி\nவியட்நாமில் 5000 எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கிய ரியல்மி சி20\nதிரு இராசையா செல்வரட்ணம் (பேபி)பிரான்ஸ்21/01/2021\nதிரு ஆறுமுகம் சுப்பிரமணியம்வன்னேரிக்குளம், லண்டன்13/01/2021\nஅமரர் குமாரதேவராயர் சிவகடாட்சம்பிள்ளைகாங்கேசன்துறை, உரும்பிராய்02/02/2020\nதிருமதி நாதநாயகிஅம்மா சண்முகசுந்தரம் (சந்திரா)லண்டன்13/01/2021\nதிரு வேதநாயகம் சோமசுந்தரம்கனடா Toronto13/01/2021\nதிரு செல்வராஜா இராஜகரன்(பயிற்சி மருத்துவர்)முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு17/01/2021\nதமிழ் டுவின் (TamilTwin News) இலங்கை செய்திகள், இந்தியச் செய்திகள், உலகச் செய்திகள், மற்றும் தமிழர்களுக்கான ஜனரஞ்சக பதிவுகளையும், விடயங்களையும் உள்ளடக்கும் ஒரு தளமாகும். இங்கு அனைவருக்கும் உகந்த பதிவுகளை தினந்தோறும் உங்கள் முன் கொண்டுவருவதே தமிழ் டுவின்னின் முயற்சியாகும். உங்கள் ஆக்கங்ளை media@tamiltwin.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். நன்றி - நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://swiss.tamilnews.com/category/swiss-top-story/", "date_download": "2021-01-26T11:32:19Z", "digest": "sha1:LDJSN2QI6W3E4F3KE2CLQ3KZ4FTEGULX", "length": 36835, "nlines": 230, "source_domain": "swiss.tamilnews.com", "title": "Swiss Top Story Archives - SWISS TAMIL NEWS", "raw_content": "\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nஅல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடன் அமெரிக்க கடற்படை வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.Germany Ready Deport Bin Laden Security இவரது பாதுகாவலர் தான் சமி ஏ என்பவர். இவர் துனிசியா நாட்டை சேர்ந்தவர். ஆனால் கடந்த 20 ஆண்டுகளாக ஜெர்மனியில் தஞ்சம் பெற்றுள்ளதோடு, தனக்கு குடியுரிமை ...\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\n2 2Sharesபாலோக்னா நகரில் ஒரு மேம்பாலத்தின் மேல் அதிக வாகன நெரிசல் ஏற்பட்டிருந்த வேளையில் அந்த வழியாக ரசாயனம் ஏற்றிக்கொண்டு வந்த டேங்கர் லாரி ஒன்று மற்றொரு டேங்கர் லாரி மீது மோதியது. இதையடுத்து ரசாயனம் ஏற்றிக்கொண்டு வந்த டேங்கர் லாரி பெரிய சத்தத்துடன் வெடித்து சிதறியது.Italy chemical tanker lorry accident எரிந்து ...\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\n6 6Sharesசுவிட்சர்லாந்தில் 17 மற்றும் 18 வயதுடையவர்களில் மூன்றில் இரண்டு பகுதியினர், பெற்றோரின் வன்முறையை அனுபவித்து வருகின்றனர். குடும்பங்களின் பொருளாதார பின்னணியும் ஒரு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.discipline three Swiss teens report corporal punishment முகத்தில் அறை மற்றும் அடி வாங்குவோர் 41% ஆகவும், கடுமையான வன்முறையான குத்துதல் மற்றும் பொருட்களால் ...\nகுற்றவியல் நீதிமன்றம் எகிப்து சிலையை திரும்ப செலுத்துமாறு ஜெனீவா கிடங்குக்கு உத்தரவு\n1 1Shareபண்டைய கலைப்பொருட்கள் மற்றும் மதிப்புமிக்க கலைப்படைப்புகளின் உலகளாவிய மையமாக இருக்கும் சேமிப்பு நிறுவனம் Geneva Free Port, எகிப்து அரசின் சிலை பிரதிஷ்டை ஆவணங்களை ஒப்படைக்க வேண்டும் என்று சுவிஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த சிலை சட்டவிரோதமாக கையகப்படுத்தப்பட்டது எனக் கூறுகிறது. கிரேட் ஸ்பைக்ஸிற்கு அருகில் ஒரு தளம்.criminal ...\nசுவிஸில் 20 பேரை ஏற்றிச் சென்ற விமானம் விபத்துக்குள்ளானதில் அனைவரும் உயிரிழப்பு\n2 2Shares20 feared dead WWII vintage plane crash இரண்டாம் உலகப் போரின் போது தயாரிக்கப்பட்ட இந்த விமானம் 17 பயணிகளையும், 3 விமான ஊழியர்களையும் ஏற்றிச் செல்லும் வகையில் அமைக்கப்பட்டது. ஜேர்மனியில் 1939 ல் தயாரிக்கப்பட்ட இந்த சிறிய ரக JU52 HB-HOT விமானம் இப்போது ஒரு ...\nஇராணுவ ஹெலிகாப்டர்கள் தாகமான பசுக்களுக்கு நீர் கொண்டுவருகின்றன\n2 2Sharesவறண்ட காலநிலை தொடர்வதால், சுவிஸ் இராணுவ ஹெலிகாப்டர்கள் உயரமான மலை மேய்ச்சலில் உள்ள கால்நடை விவசாயிகளுக்கு அவசர நீர் விநியோகம் செய்கிறது.army helicopters bring water thirsty cows ஜூலை 20ம் திகதியிலிருந்து இராணுவம் இது போன்று ஒன்பது தடவையாக பல ஆயிரம் லீட்டர் தண்ணீரை St. Gallen இல் உள்ள ...\nதிருடப்பட்ட தரவின் அடிப்படையில் இந்திய வரி கோரிக்கையை நீதிமன்றம் அங்கீகரிக்கிறது\nசுவிஸ் உயர் நீதிமன்றம், வரி ஏய்ப்பு விசாரணை பற்றி இந்திய அதிகாரிகளுக்கு ஒத்துழைக்க பெடரல் டேக்ஸ் அட்மினிஸ்ட்ரேஷன் (FTA) உரிமையை உறுதி செய்துள்ளது.court authorises indian tax request stolen data வரி ஏய்ப்பு விசாரணையின் ஒரு பகுதியாக ஸ்விட்சர்லாந்து மற்றும் இந்தியாவிற்கு இடையேயான ���கவல் பரிமாற்றத்தைத் தடுக்க ...\nஅப்பன்செல்லில் 69 கிலோ கொகெயின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது\n1 1Shareமத்திய சுங்க அதிகாரிகளின் ஒத்துழைப்புடன், கிழக்கு சுவிட்சர்லாந்தில் உள்ள Appenzell Inner Rhodes இன் பொலிஸ், கப்பல் கொள்கலனில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 69 கிலோகிராம் (152 பவுண்டுகள்) கொகெயினை கண்டுபிடித்தனர்.drug discovery police find 69 kilos cocaine வெளிநாட்டிலிருந்து வந்த இந்த கொள்கலன்கள் Appenzellளில் உள்ள ஒரு நிறுவனத்திற்கு விலாசமிடப்பட்டிருந்தது. ...\nகிரிஸ்டல் மெத் எனப்படும் ஒரு வகை போதைப் பொருள் நெதர்லாந்தில் அதிகமாக தயாரிக்கப்படுகிறது\n2 0 2Sharesடச்சு போதைப்பொருள் குற்றவாளிகள் crystal meth செய்வதில் அதிக ஈடுபாடு கொண்டுள்ளனர். கடந்த ஆண்டில், 10 crystal meth ஆய்வகங்கள் நெதர்லாந்தில் அகற்றப்பட்டன. “ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு, நாங்கள் அதை பார்த்தது கூட இல்லை,” என பொலிஸ் செய்தித் தொடர்பாளர் NRC க்கு தெரிவித்தார்.crystal meth production ...\nதஜிகிஸ்தானில் சைக்கிளோட்டிகள் கொல்லப்பட்டதையடுத்து சுவிஸில் கொலை வழக்கு ஆரம்பம்\n1 1Shareசுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ஒரு சுவிஸ் நபர் மற்றும் மூன்று பேர் தஜிகிஸ்தானில் கொல்லப்பட்டனர். சைக்கிள் சுற்றுலா பயணிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து சுவிட்சர்லாந்து ஒரு குற்றவியல் வழக்கைத் தொடங்கியது.swiss open murder case cyclist killed Tajikistan புதன்கிழமை சுவிட்சர்லாந்திற்கு திரும்பி வந்த ஒரு சுவிஸ் பெண் ...\nமுகத்தை மறைக்கும் வகை உடையணிவதற்கு எதிரான சட்டத்தை எதிா்த்து டென்மார்க்கில் போராட்டம்\n5 5Sharesடென்மார்க் நாட்டின் பொது இடங்களில், முகத்தை மறையச் செய்வது போன்ற ஆடைகள் அணிய தடை சட்டம் கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து, அதனை எதிர்த்து சுமார் 1300 டென்மார்க் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.Protest Against Facial Covering Law டென்மார்க்கின் தலைநகரான கொபன்ஹெகனில் இந்த ஆர்ப்பாட்டம் நிகழ்ந்தது. தங்கள் விருப்பத்திற்கேற்ப பெண்கள் ஆடையணிய முடியாதவாறு இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளதாக ...\nசுவீடனில்அரச கிரீடங்கள் பாரம்பரிய பொருட்கள் திருட்டு\n13 13Shares17 ஆம் நூற்றாண்டின் அரச கிரீடங்கள் மற்றும் தேவாலயத்தில் இருந்த கோளங்களை திருடிக் கொண்டு மோட்டார் படகில் தப்பித்த இருவரை தேடும் பணியில் ஸ்வீடிஷ் போலீஸ், கடல் மற்றும் விமான படைகள் இறங்கியுள்ளன.Sweden Royal Crowns Stolen 17 ஆம் நூற்றாண்டின் ஸ்வீடிஷ் அரச கு��ும்ப அங்கத்தவர்களான கிங் கார்ல் (சார்லஸ்) IX மற்றும் ராணி ...\nவெள்ளியன்று தொலைந்து போன 14 வயது சிறுமி; தீவிரமாக தேடும் பொலிசார்…\n1 1Shareவெள்ளிக்கிழமை The Hague ல் காணாமற்போன 14 வயதான Nsimire Massembo ஐ போலீசார் அவசரமாக தேடுகின்றனர்.Hague girl 14 missing since Friday போலீசார் அறிக்கையின் படி, Nsimire வழக்கமாக Zuiderpark உள்ள பூங்காவில் தான் நேரத்தை கழிப்பார். கறுப்பு நிற தோல் கொண்ட அப்பெண் எப்போதும் ...\nமாணவன் கண்டுபிடிப்பு: ஜெனீவா ஏரிக்கு அடியில் லூசேனை இணைக்கும் ரயில்\n3 3SharesElon Musk ன் Hyperloop திட்டத்தால் ஈர்க்கப்பட்ட சுவிஸ் பொறியியல் முதுகலை மாணவர் ஒருவர் ஒரு மணி நேரத்திற்கு 500 கிலோமீற்றர் பயணத்தை மேற்கொண்டு, லோசான் மற்றும் ஜெனீவாவை பத்து நிமிடங்களில் இணைக்கக் கூடிய நீரடி ரயிலை வடிவமைத்துள்ளார்.under water train lake Geneva link cities இந்த ரயில் ...\nமேல்பள்ளி மாணவர்களுக்கு தகவல் தொழில்நுட்பம் கட்டாயமாக்கப்படுகிறது\n2 2Sharesகணினி அதன் தகவல் தொழில்நுட்பம் (IT) திறன்களின் இடைவெளியை முறிப்பதை நோக்கமாகக் கொண்டிருப்பதால், சுவிஸ் உயர்நிலைப் பள்ளிகளில் கணினி அறிவியல் கட்டாயமாக்கப்படுகிறது.IT compulsory upper secondary pupils இந்த பள்ளிகளில் (Gymnasium / lyceé / liceo), ஆகஸ்ட் 1 ம் திகதி நடைமுறைக்கு வரும் வகையில் ஒரு ...\nவெப்பமான காலநிலைக்கு மத்தியில் கொண்டாடப்பட்ட சுவிஸ் தேசிய தினம்\n7 7Sharesஅரசியல்வாதிகளின் உரைகள், பொது நிகழ்ச்சிகள் மற்றும் தனியார் கொண்டாட்டங்களோடும் மற்றும் சில வானவேடிக்கைகளோடும் சுவிட்சர்லாந்தின் தேசிய தினம் கொண்டாடப்பட்டது.speeches sparks swiss national day 1291 இல் சுவிட்சர்லாந்தின் ‘பிறந்த இடம்’ என அழைக்கப்படும் ஏரி லூசென்னேவில் உள்ள ருட்டீ புல்வெளியில் ஜனாதிபதி அலன் பெர்செட் 1,300 சிறப்பு ...\nசைக்கிளோட்டிச் சென்ற இரு பெண்களும் பிள்ளைகளும் விபத்துக்குள்ளானர்\n1 1Shareநான்கு சைக்கிள்களில் சென்ற இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு குழந்தைகள், செவ்வாய் பிற்பகல் Volkel இல் அமைந்திருக்கும் Heikantsepad சென்று கொண்டிருக்கும் போது ஒரு வான் அவர்கள் மேல் மோதியது. இரண்டு பெண்களும் தீவிரமாக காயமடைந்த நிலையில் குழந்தைகள் சிறு காயங்களுடன் தப்பினர். பின்னர் வேன் டிரைவர் கைது ...\n6 வயது சிறுவன் உட்பட இரு பெண்கள் கொலை\n1 1Shareசெவ்வாயன்று நியூயார்க்கில் உள்ள ஒரு குடியிருப்பில் இரண்டு டச்சு பெண்கள் மற்றும் 6 வயது டச்சு சிறுவன் கொல்லப்பட்டனர். அச்சம்பவத்துடன் தொடர்புடைய கொலையாளியும் கொல்லப்பட்டார்.two dutch women 6 year old boy killed 47 வயதான Linda Olthof, அவரது இளைய மகன் Jimmy, மற்றும் 38 வயதான மேலுமொரு ...\nசுவிஸ் ரசாயன ஆயுத வல்லுனர்களை இலக்கு வைத்த ரஷ்ய அரசாங்கத்துடன் தொடர்புடைய ஹேக்கர்கள்\n2 2Sharesரசாயன, உயிரியல் மற்றும் அணுசக்தி போரை தடுப்பதில் நிபுணத்துவம் வாய்ந்த சுவிஸ் Spiez ஆய்வகம், ரஷ்யாவின் இரகசிய சேவையுடன் தொடர்புடைய ஹேக்கர்கள் குழுவினால் தாக்கப்பட்டதாகத் தெரிகிறது.hackers linked russian government targeted இங்கிலாந்தில் ஸ்கிரிபல்ஸ் விஷம் தொடர்பான விசாரணையில் ஈடுபடுவதற்காக, பெர்ன் அடிப்படையிலான ஆய்வகம் வெளிப்படையாக இலக்கு வைக்கப்பட்டுள்ளது. முன்னாள் ...\nநாய்கள் காலணிகள் அணிய வேண்டும் என சூரிச் பொலிசார் பரிந்துரைப்பு\n1 1Shareசுட்டெரிக்கும் வெயிலில் இருந்து தங்களது செல்லப்பிராணிகளைக் காப்பாற்றுவதை ஊக்குவிக்கும் முகமாக சூரிச் பொலிசார் பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளனர்.Zurich police suggest dogs wear shoes சூடான வீதிகளில் நடக்கும் போது, மனிதர்கள் வெறுங்காலில் நடப்பது போலவே, அவைகளுக்கும் எரிக்கும், என சூரிச் பொலிஸ் செய்தி தொடர்பாளர் Michael Walker, சுவிஸ் அரச வானொலியான SRF கூறினார். காற்றின் வெப்பம் 30°C (86°F) ஆக இருந்து ...\nஆம்ஸ்டர்டாம் தங்குமிடத்தில் 61 வயது பெண்மணி கத்தி குத்து தாக்குதலுக்கு இலக்கு\nதிங்கட்கிழமை அதிகாலையில் ஆம்ஸ்டர்டாமில் Poeldijkstraat பகுதியிலிருக்கும் ஒரு தங்குமிடத்தில் 61 வயதான பெண் ஒருவர் கத்தி குத்து தாக்குதலுக்கு இலக்காகியிருந்தார். எண்ணிலடங்காத காயங்களுடன் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், என பொலிஸ் அறிக்கைகள் தெரிவித்தன.woman 61 stabbed Amsterdam shelter காலை 5 மணிக்கு நடந்த இச்சம்பவம் தொடர்பாக ...\nஆம்ஸ்டர்டம் ப்ரைட் திருவிழாவில் பிக்பாக்கெட்காரர்களிடம் கவனமாக இருக்குமாறு பொலிசார் அறிவிப்பு\n1 1Shareப்ரைட் விழா தற்போது ஆம்ஸ்டர்டாமில் நடந்து வருகிறது. இந்த காலக்கட்டத்தில் பிக்பாக்கெட்காரர்கள் அதிகமாக செயல்பட்டு வருவதாக பொலிசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த விழாவில் கலந்து கொள்வோர் கூடுதல் எச்சரிக்கையோடு இருக்கவும், திருட்டுகளுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.beware pickpockets pride festival Amsterdam பொலிஸின் ...\nதஜிகிஸ்தானில் தாக்கப்பட்ட சைக்கிளோட்டிகளின் கொலைகளை ஐ.எஸ் அமைப்பு ப���றுப்பேற்றது\n3 3Sharesதஜிகிஸ்தானில் சைக்கிளோட்டிச் சென்ற ஒரு டச்சு நபர்ர் உட்பட, இரு அமெரிக்கர்கள் மற்றும் ஒரு சுவிஸ் நபர் இறப்பை ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.எனினும் உள்ளூர் அதிகாரிகள் இது ஒரு விபத்து என்று நம்புவதோடு, பயங்கரவாத அமைப்பின் செயலாக இருக்கும் வாய்ப்பையும் மறுக்கவில்லை.ISIS claims attack cyclists Tajikistan “இந்த தாக்குதலானது ISIS ...\n2 மில்லியன் யூரோ பெறுமதியான போதை மருந்து ராட்டர்டாம் தொடர்மாடியிலிருந்து மீட்பு\n3 3Sharesகடந்த வாரம் வியாழக்கிழமை ராட்டர்ட்டமில் உள்ள Zuidwijk ல் அமைந்திருக்கும் ஒரு அபார்ட்மெண்ட்டை சோதனையிட்ட போது, 13 கிலோ crystal meth போதை மருந்தையும் துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகளையும் போலீசார் கண்டுபிடித்தனர். இது தொடர்பில் கொலம்பியாவைச் சேர்ந்த 52 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டார். மருந்துகளின் விற்பனை மதிப்பு ...\nபாலியல் துஷ்பிரயோகம் தொடர்பாக சிறைச்சாலை கைதியிடம் யூ.எஸ்.பி மீட்பு\n5 5Sharesஇணையதள கமரா (webcam) வழியாக பிலிப்பைன்ஸ் சிறுவர்களை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாக சந்தேகத்தின் பேரில் தற்போது காவலில் உள்ள 72 வயதான Dronten ஐச் சேர்ந்த நபரிடமிருந்து மீட்கப்பட்ட யூ.எஸ்.பி இல் குழந்தை ஆபாசப் படங்கள் நிறைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த யூ.எஸ்.பி அவரின் சோப்பு சீப்பு வைத்திருந்த பையிலிருந்து எடுக்கப்பட்டது, அந்நபருக்கு எதிரான விசாரணையில் தெரியவந்தது.sex ...\n2018இன் முதல் பாதியில் குறைந்திருக்கும் தஞ்சம் கோருவோரின் எண்ணிக்கை\nசுவிட்சர்லாந்தில் புகலிட கோரிக்கையாளர்களின் எண்ணிக்கை 2018 ஆம் ஆண்டின் முதல் பாதியில் 7,820 ஆக இருந்தது, இது முந்தைய ஆண்டின் இதே காலப்பகுதியில் இருந்ததை விட 14.3% குறைந்துவிட்டது.asylum requests drop first half 2018 இடம்பெயர்வுக்கான செயலகம் (SEM) வெள்ளிக்கிழமை வெளியிட்ட புள்ளிவிபரங்களின்படி, தஞ்சம் கோருவோரின் எண்ணிக்கை ...\nசுவிஸ் மீன்பிடி கூட்டமைப்பு: மீன்களை குறி வைக்கும் சோக காலநிலை\n3 3Sharesசுவிஸ் ஆறுகள் மற்றும் ஏரிகளில் நீரின் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருவதோடு, எதிர்காலத்தில் சிறிய மழை வருவதற்கான சாத்திய கூறுகள் இருப்பதால், சுவிட்சர்லாந்தின் மீன்பிடி கூட்டமைப்பு தலைவராக இருப்பவர், தனது அமைப்பு மீன்களைப் பாதுகாப்பதற்குமளதனை உறுதிப்படுத்துவதற்கும் தீவிர நட���டிக்கைகள் எடுப்பதாக தெரிவித்தார்.Swiss fishing federation indicators show tragedy ...\nசுவிஸ் சக்தி நிறுவனங்கள் அதிக CO2 ஐ உற்பத்தி செய்கின்றன\n2 2Sharesசுவிட்சர்லாந்தின் நான்கு மிகப்பெரிய மின்சார விநியோக நிறுவனங்களின் CO2 உமிழ்வு 2017 ஆம் ஆண்டில் மூன்றில் ஒரு பங்கு அதிகரித்துள்ளது, புதிய அறிக்கையின் படி, மூன்றில் இரண்டு பங்குகள், புதைபடிவ மற்றும் அணுசக்தி ஆதாரங்களில் இருந்து பெறப்பட்டது.climate change targets swiss power firms produce co2 சுவிஸ் ...\nடச்சு மனிதன் பார்சிலோனாவில் கொலை\n1 1Shareஒரு டச்சு நபர் திங்களன்று பார்சிலோனா துப்பாகிச் சூட்டில் கொல்லப்பட்டார். இரண்டாவது டச்சுக்காரர் திவிரமாக காயமுற்றிருந்தார். இது குற்றவாளிகளுக்கிடயே இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு எனவே ஸ்பானிய பொலிசார் நம்புகின்றனர்.Dutch man killed Barcelona El Poblenou மாவட்டத்திலிருக்கும் ஒரு நைட் கிளப் விஜயத்தின் பின்னரே இரண்டு டச்சுகாரர்களை நோக்கிய ...\nசுவிஸ் டாக்ஸி டிரைவரை தாக்கி காரை களவாடிய குடும்பம்…\n3 3Sharesஆஸ்திரிய கணவனாலும் மனைவியினாலும் 60 வயது டாக்ஸி டிரைவர் ஒருவர் St Gallen இல் தாக்கப்பட்டார்.Austrian family steal Swiss taxi crashed 38 வயது ஆஸ்திரிய கணவனும், 34 வயது அவரின் மனைவியுமே நள்ளிரவில் டாக்ஸி டிரைவரை தாக்கி அதனை களவாட முயன்றனர். அவர்களின் அந்த களவு முயற்சியின் போது, ...\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nசீன மதுபான நிறுவனத்துடன் HEINEKEN 1.9 பில்லியன் யூரோ ஒப்பந்தம்\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nபிரான்ஸில் திடீரென ஒலித்த சைரன் எச்சரிக்கை\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nஇணையத்தளங்கள் ஊடாக இலங்கையர்கள் பலரை ஏமாற்றி பணம் பெற்றுக்கொள்ளும் சர்வதேச வர்த்தகம்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலும���ன நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bsnleusalem.com/2018/12/9_18.html", "date_download": "2021-01-26T11:31:23Z", "digest": "sha1:CHSVGZMLRJFEGBRXBO5GGMTA2W3EDYKM", "length": 1976, "nlines": 32, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM: உற்சாகமாக துவங்கிய 9வது அகில இந்திய மாநாடு", "raw_content": "\nஉற்சாகமாக துவங்கிய 9வது அகில இந்திய மாநாடு\nBSNLEU சங்கத்தின் 9வது அகில இந்திய மாநாடு, கர்நாடகா மாநிலம், மைசூரில் நேற்று, 17.12.2018 எழுச்சியுடன் துவங்கியது. கொடியேற்றம், தியாகிகளுக்கு அஞ்சலி, வரவேற்பு, துவக்கவுரை, என துவங்கிய மாநாடு, மதியம் கருத்தரங்கம், தலைவர்கள் உரை, மாலை பேரணி, தோழமை சங்கங்களின் வாழ்த்து, என முடிந்தது.\n18.12.2018 முதல் 20.12.2018 வரை ஆய்படு பொருள் மீது சார்பாளர்கள் விவாதம், முடிவுகள், புதிய நிர்வாகிகள் தேர்வு என மாநாடு நடைபெறவுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.drumsoftruth.com/2012/11/24.html", "date_download": "2021-01-26T11:53:51Z", "digest": "sha1:YFI5F7O4FXB3N3IXMZQ4HE3ZZFXRBDPM", "length": 3536, "nlines": 117, "source_domain": "www.drumsoftruth.com", "title": "Drums of Truth சத்தியத்தீ: அரசியல் ( 24 )", "raw_content": "\nஅரசியல் ( 24 )\nநாட்டுமக்களுக்கு என்ன வகையில் எல்லாம் பயன்படும் என்ற அக்கரை உணர்வு அரசுத் திட்டங்களுக்கு அடிப்படைக் காரணமாக இருந்தால் அந்த நாட்டு மக்கள் நலம் பெறுவர்\nஆனால் ஆள்வோரின் பைகளுக்கு எந்த அளவு போய் சேரும் என்பதே அரசுத் திட்டங்களின் அடிப்படைக் காரணமாக இருக்கும் ஒரு நாட்டுமக்கள் எப்படி நலம் பெற முடியும்\nஉணவே மருந்து ( 38 )\nஅரசியல் ( 24 )\nவிவசாயம் ( 38 )\nஅரசியல் ( 23 )\nஉணவே மருந்து ( 37 )\nஉணவே மருந்து ( 97 )\nஉணவே மருந்து ( 61 )\nஅரசியல் ( 57 )\nஉணவே மருந்து ( 12 )\nவிவசாயம் ( 17 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/01/29083855/1283308/case-against-Superstar-Rajinikanth-withdrawn.vpf", "date_download": "2021-01-26T12:46:35Z", "digest": "sha1:LIYZAURHBDCHLFAZ4MNUM5LG2T4DO6KF", "length": 13931, "nlines": 174, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "ரஜினிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்றது வருமான வரித்துறை || case against Superstar Rajinikanth withdrawn", "raw_content": "\nசென்னை 26-01-2021 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nரஜினிக��கு எதிரான வழக்கை வாபஸ் பெற்றது வருமான வரித்துறை\nரஜினிக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கை வருமான வரித்துறை வாபஸ் பெற்றதால், சென்னை ஐகோர்ட்டு அந்த வழக்கை தள்ளுபடி செய்தது.\nரஜினிக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கை வருமான வரித்துறை வாபஸ் பெற்றதால், சென்னை ஐகோர்ட்டு அந்த வழக்கை தள்ளுபடி செய்தது.\nநடிகர் ரஜினிகாந்த் கடந்த 2002 முதல் 2005-ம் ஆண்டு வரை தாக்கல் செய்த வருமான வரிக்கணக்குகளில் குறைபாடு இருந்ததாக வருமானவரித்துறை கூறியது. இதற்காக 2002-03-ம் நிதியாண்டுக்கு 6 லட்சத்து 20 ஆயிரத்து 235 ரூபாயும், 2003-04-ம் ஆண்டுக்கு 5 லட்சத்து 56 ஆயிரத்து 326 ரூபாயும், 2004-05-ம் ஆண்டுக்கு 54 லட்சத்து 45 ஆயிரத்து 875 ரூபாயும் நடிகர் ரஜினிகாந்துக்கு அபராதம் விதித்து வருமான வரித்துறை உத்தரவிட்டது.\nஇந்த உத்தரவை எதிர்த்து நடிகர் ரஜினிகாந்த், வருமான வரித்துறை மேல்முறையீட்டு தீர்ப்பாயத்திடம் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், ரஜினிகாந்த் கோரிக்கையை கடந்த 2013-ம் ஆண்டு ஏற்றுக்கொண்டது. அபராதம் விதித்த வருமான வரித்துறையின் உத்தரவை ரத்து செய்தது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், வருமான வரித்துறை மேல்முறையீடு செய்து வழக்கு தொடர்ந்தது.\nஇந்த வழக்கு நீதிபதிகள் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வருமான வரித்துறை சார்பில் ஆஜரான வக்கீல், இந்த மேல்முறையீட்டு வழக்கை திரும்ப பெறுவதாக கூறினார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கை திரும்ப பெற அனுமதித்து, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.\nரஜினிகாந்த் பற்றிய செய்திகள் இதுவரை...\nரஜினியின் முடிவால் தள்ளிப்போகும் அண்ணாத்த ஷூட்டிங்\nசிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் ரஜினி - வைரலாகும் வீடியோ\nகடவுளின் ஆசிர்வாதங்களை பெற்று ரஜினி விரைவில் குணமடைவார் - பிரபல நடிகர் அறிக்கை\nநடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி\nஅண்ணாத்த படப்பிடிப்பில் இணைந்த நடிகைகள்... வைரலாகும் செல்பி\nமேலும் ரஜினிகாந்த் பற்றிய செய்திகள்\nமத்திய அரசின் பத்ம விருதுகள் அறிவிப்பு: மறைந்த எஸ்.பி.பி-க்கு பத்ம விபூஷன்- சாலமன் பாப்பையாவுக்கு பத்ம ஸ்ரீ\nரசிகரின் திருமணத்தை முன் நின்று நடத்தி வைத்த சூர்யா\nமுடிந்த பிரச்சினையை கிளப்பாதீர்கள் - விஜய் சேதுபதி\nபிரபல நடிகருடன் இணைந்த தான்யா ஹோ���்\nஅண்ணாத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்\nமகளுடன் சைக்கிளில் உற்சாக பயணம் மேற்கொண்ட அரவிந்த் சாமி - வைரலாகும் புகைப்படம் இந்தியாவிலேயே முதல் நடிகை... சமந்தாவின் புதிய சாதனை பிக்பாஸ் நடிகை தூக்கிட்டு தற்கொலை... ரசிகர்கள் அதிர்ச்சி ஓவர் பில்டப் கொடுத்து படம் எடுக்கிறார்கள் - ஆர்.வி.உதயகுமார் இசையமைப்பாளர் சித்தார்த் விபினுக்கு திருமணம் - குவியும் வாழ்த்துக்கள் பாட வாய்ப்பு கிடைக்கவில்லை - கானா பாலா வருத்தம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/633736", "date_download": "2021-01-26T13:00:23Z", "digest": "sha1:J7XQUGW6VXC7Y5FYJYL7ZLXFISWE22FL", "length": 10064, "nlines": 46, "source_domain": "m.dinakaran.com", "title": "பல கோடி மதிப்புள்ள அரசு நிலங்களை ஆக்கிரமித்துவீடு கட்டிய பரூக் அப்துல்லா: ஜம்மு காஷ்மீர் அரசு திடீர் குற்றச்சாட்டு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புத��ச்சேரி\nபல கோடி மதிப்புள்ள அரசு நிலங்களை ஆக்கிரமித்துவீடு கட்டிய பரூக் அப்துல்லா: ஜம்மு காஷ்மீர் அரசு திடீர் குற்றச்சாட்டு\nஜம்மு: முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லாவின் வீடு ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்டதாக ஜம்மு காஷ்மீர் உள்ளாட்சி நிர்வாகம் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2001ம் ஆண்டில் அப்போதைய முதல்வராக பரூக் அப்துல்லா இருந்த போது ரோஷ்னி சட்டம் கொண்டு வரப்பட்டது. இதன்படி, அரசுக்கு நிதி திரட்ட ஆக்கிரமிப்பு நிலத்தில் வசிப்பவர்களுக்கே, அப்போதைய சந்தை விலையில் நிலங்கள் விற்பனை செய்யப்பட்டன.\nஇதில் பெரும் ஊழல் நடந்திருப்பதாக இச்சட்டத்தை நீதிமன்றம் ரத்து செய்து, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த சர்ச்சைக்குரிய சட்டத்தின் கீழ் நிலம் பெற்று பலன் அடைந்தவர்கள் பட்டியலை ஜம்மு காஷ்மீர் உள்ளாட்சி நிர்வாக இணையதளத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் பல முன்னாள் அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள், பிரபல ஓட்டல் உரிமையாளர்கள் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.\nஇதில், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர்களான பரூக், உமர் அப்துல்லாவின் ஜம்மு வீடு ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதே போல, அவர்களின் தேசிய மாநாட்டு கட்சியின் ஜம்மு மற்றும் காஷ்மீர் தலைமை அலுவலகங்கள் ரோஷ்னி சட்டத்தின் கீழ் சட்டப்பூர்வமாக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்தை எதிர்த்து பரூக்், உமர் அப்துல்லா மத்திய அரசுக்கு எதிராக குரல் கொடுத்து வரும் நிலையில் அவர்கள் மீது இந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. ஆனால், இதை உமர் மறுத்துள்ளார்.\nஅதிக தொண்டர்கள் உள்ளனர்: சசிகலாவுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கக் கோரி மத்திய உள்துறையிடம் கோரிக்கை.\nமத்திய அரசு தனது பொறுப்பை நிறைவேற்றவில்லை: சரத்பவார்\n4 ஆண்டுகால சிறைவாசத்தில் இருந்து நாளை காலை 10.30 மணிக்கு விடுதலையாகிறார் சசிகலா\nநிலைமை இவ்வளவு மோசமாக மோசமடைய மத்திய அரசு அனுமதித்தது வருந்தத்தக்கது: ஆம் ஆத்மி கட்சி\nடெல்லியில் நடைபெற்ற நிகழ்வுகள் அதிர்ச்சி அளிப்பதாக பஞ்சாப் முதல்வர் வேதனை\nபாலக்காடு அருகே ருசிகரம்; ஒரே பிரசவத்தில் ‘4 குட்டீஸ்’ மகிழ்ச்சியி��் இளம்ஜோடி\n94.1% பலன்: கோவிஷீல்டு, கோவாக்சினை தொடர்ந்து இந்தியா வருகிறது மாடர்னா தடுப்பூசி.\nகேரளாவில் பலருக்கு இரட்டை வாக்குரிமை: இ- வாக்காளர் அட்டை பதிவிறக்கத்தால் அதிர்ச்சி\nகொலை வழக்கில் தொடர்பு: மாஜி எம்எல்ஏவுக்கு ஆயுள் தண்டனை\nரயில்வே ஆட்சேர்ப்பு வினாத்தாள் ‘அவுட்’\n× RELATED வைத்தியநாதபுரத்தில் ஓய்வு அரசு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1225521", "date_download": "2021-01-26T13:38:32Z", "digest": "sha1:KTQA4DPBCCSKSKEDZZPD74KEP2WHHD4S", "length": 5194, "nlines": 89, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"அண்ணம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"அண்ணம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n20:19, 4 அக்டோபர் 2012 இல் நிலவும் திருத்தம்\n848 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n17:13, 29 செப்டம்பர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSaran2008msc (பேச்சு | பங்களிப்புகள்)\n20:19, 4 அக்டோபர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nPixelBot (பேச்சு | பங்களிப்புகள்)\nName = அண்ணம் |\nஅண்ணம் என்பது வாயினுள் மேற்பகுதியில் கூரைப்போன்று மூடப்பட்டுள்ள பகுதியாகும். இது [[மூச்சுக் குகை|மூச்சுக்குகையையும்]] வாய்க்குகையை பிரிக்கிறது. இதேபோன்று [[ஊர்வன|ஊர்வனவைகளின்]] [[நாற்காலி (உயிரியல்)|நாற்காலிகளிலும்]] காணப்படுகிறது. ஆயினும் பெரும்பாலான நாற்காலிகளில் வாய்க்குகையும்,மூச்சுக்குகையும் சரிவர பிரிக்கப்படவில்லை. அண்ணம் இரண்டு வகையாக பரிக்கப்படுகிறது. முன்புறம், எலும்பையுடைய வன்னண்ணம் மற்றும் பின்புறத்தில் தசைகளையுடைய மென்னண்ணம் ஆகும்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/3018950", "date_download": "2021-01-26T12:53:34Z", "digest": "sha1:PDYUJC3IWGVVHORE6Q6XSUFNI2AVHIEY", "length": 5482, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மாக்சிம் கார்க்கி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மாக்சிம் கார்க்கி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n12:13, 10 ஆகத்து 2020 இல் நிலவும் திருத்தம்\n20 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 5 மாதங்களுக்கு முன்\n12:09, 10 ஆகத்து 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nComegoraja (பேச்ச�� | பங்களிப்புகள்)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n12:13, 10 ஆகத்து 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nபல கவிதைகள் எழுதினார். ஏராளமான நூல்களைப் படித்தார். அபார நினைவாற்றல் படைத்தவர். எழுதுவதற்கு பென்சில்களையே பயன்படுத்தினார். சிறிய சிற்பங்கள் மீது அலாதி பிரியம் கொண்டவர்.\nபாட்டாளி வர்க்க இலக்கியத்தின் பிதாமகர் என்று போற்றப்பட்டார். இவர் படைத்த ‘தாய்’‘[[தாய்-நாவல்]]’ (மதர்) நாவல், இன்றுவரை புரட்சிகரத் தொழிலாளி வர்க்கத்துக்கு ஊக்கமும் உற்சாகமும் தந்து வீரத்தை ஊட்டிவருகிறது. இது 200 முறைக்கு மேல் மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது. உலகின் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.\n1889-ஆம் ஆண்டு மாஸ்கோ சென்று லியோ டால்ஸ்டாயை சந்திக்க முடியாமல் திரும்பினார். கொரலென்கோ என்னும் புகழ்மிக்க எழுத்தாளரரைச் சந்தித்து தாம் எழுதிய கவிதையை பரிசீலிக்க தந்தார். 1891 ஆம் ஆண்டு ரஷ்ய நாடு முழுவதும் முக்கிய இடங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து வந்தார். 1900ஆம் ஆண்டு லியோ டால்ஸ்டாயை சந்தித்து கருத்து பரிமாறிக் கொண்டார்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/search?cx=015955889424990834868:i52wen7tp3i&cof=FORID:9&ie=UTF-8&sa=search&siteurl=/tamil.webdunia.com&q=%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF", "date_download": "2021-01-26T11:47:31Z", "digest": "sha1:A2OFW6CHENSONRJJWAIXKWTLXHLMPY6F", "length": 8349, "nlines": 149, "source_domain": "tamil.webdunia.com", "title": "Search", "raw_content": "செவ்வாய், 26 ஜனவரி 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nவிவசாயிகளின் டிராக்டர் பேரணி: புகைப்படங்கள் வைரல்\nடிராக்டர் பேரணி குறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\nடெல்லிக்குள் நுழைந்த விவசாயிகள் மீது கண்ணீர் புகை ...\nசமீபத்தில் மத்திய அரசு அமல்படுத்திய புதிய வேளாண்மை சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வட ...\n103 வயது பாட்டிக்கு பத்மஸ்ரீ விருது – திமுக தலைவர் ஸ்டாலின் ...\nதமிழகத்தைச் சேர்ந்த 103 வயது பாட்டி பாப்பம்மாளுக்கு குடியரசு தினத்தை முன்னிட்டு பத்மஸ்ரீ ...\nபொதுத்தேர்வில் மாற்றங்கள்: நல்ல செய்தி சொன்ன செங்கோட்டையன்\nகொரோனா காரணமாக இந்தாண்டு நடைபெறும் பொதுத்தேர்வில் மாற்றங்கள் கொண்டுவரப்படும்.\nமுருகனின் அருளால் வெற்றி பெறுவோம்… திமுக முன்னணி தலைவர் ...\nசமீபத்தில் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வேல் வழங்கப்பட்டது சர்ச்சைகளைக் கிளப்பியது.\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.army.lk/ta/node/71578", "date_download": "2021-01-26T11:45:28Z", "digest": "sha1:5EESJHL47CEKUCSKECVTMSRTTXWVHXT7", "length": 19935, "nlines": 57, "source_domain": "www.army.lk", "title": " இலங்கை இராணுவத்தின் 71 ஆவது நிறைவாண்டு தின விழாவில் அதிமேதகு ஜனாதிபதி பிரதம அதிதியாக பங்கேற்பு | Sri Lanka Army", "raw_content": "\nஇலங்கை இராணுவத்தின் 71 ஆவது நிறைவாண்டு தின விழாவில் அதிமேதகு ஜனாதிபதி பிரதம அதிதியாக பங்கேற்பு\nதுணிச்சல், பக்தி, ஒழுக்கம், விசுவாசம் மற்றும் சிறந்த திறமை, ஆற்றல் ஆகியவற்றின் சின்னமாக விளங்குவதும் நாட்டு மக்கள் அனைவராலும் போற்றப்படுவதும் மதிக்கப்படுவதுமான இலங்கை இராணுவம் தனது 71 ஆவது நிறைவாண்டு தினமான இராணுவ தினத்தை எதிர்வரும் 2020 ஒக்டோபர் 10 ஆம் திகதி கொண்டாடுகின்றது.\n1949 ஆம் ஆண்டு 17 ஆம் திகதி இராணுவச் சட்டத்தின் மூலம் ஏர்ல் கைத்னஸின், பிரிகேடியர் ரோட்ரிக் சின்க்ளேரின் தலைமையில் அதனுடைய முதலாவது நிரந்தர படையினை ஆரம்பித்ததன் ஊடாக 1949 ஆம் ஆண்டு ஒக்டோபர் 10 ஆம் திகதி இலங்கை இராணுவம் சிலோன் இராணுவம் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டது. அதன் பின்னர் அதனுடைய சொந்த இராணுவ கல்லூரியினை தியதலாவையில் நிறுவியது, பின்னர் பிரிகேடியர் அன்டன் முத்துகுமரு அப்போதைய சிலோன் இராணுவத்தின் முதல் இலங்கைத் இராணுவத் தளபதியாக பதவியேற்றார். கடந்த 71 ஆண்டுகளி���் அதன் வாழ்நாளில் ஒரு முழு அளவிலான இராணுவமாக மலர்ந்தது, இன்றுவரை இலங்கை இராணுவம் 22 இராணுவத் தளபதிகளால் திறம்பட கட்டளையிடப்பட்டு, குறித்த அமைப்பை திறப்பட செயற்படுத்தியுள்ளது. போர் படை, ஆதரவு படைகளின் உடனான 24 படையணிகளின் விரிவாக்கத்தினூடாக நாடு முழுவதிலும் உள்ள அனைத்து இனத்தினதும் இதயங்களையும் மனதையும் வென்றுள்ளது.\nமிகவும் போற்றப்பட்ட போர்வீரர்களில் ஒருவரான கஜபா படையணியை சேர்ந்த லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் 23 ஆவது இராணுவத் தளபதியாக 2019 ஓகஸ்ட் 18 முதல் பதவியேற்று இன்று வரை பணியாற்றி வருகிறார். அதற்கு மேலதிகமாக பாதுகாப்பு தலைமை பிரதானியாக சேவையாற்றி வருகின்றார்.\nநாட்டின் மிகவும் விரும்பப்பட்ட சேவை வழங்குநராகவும், நாட்டின் பாதுகாவலராகவும் இலங்கை இராணுவம், தாய்நாட்டின் பாதுகாப்பிற்காக அதன் முன்னுரிமை மற்றும் புத்துயிர் பெற்ற பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக, தற்போது, சமூகம் சார்ந்த நலன்புரி திட்டங்கள், இயற்கை அனர்த்தங்கள் மற்றும் பேரழிவுகள், தேசிய அவசரநிலைகள், உள்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள், சாலைகள், விளையாட்டு மைதானங்கள், பாடசாலைகள் ஆகியவற்றின் அபிவிருத்தி போன்ற தேசத்தைக் கட்டியெழுப்பும் பணிகளில் ஈடுபட்டுள்ளது.\nஇலங்கை இராணுவத்தின் 71 ஆவது நிறைவாண்டு விழா மற்றும் இராணுவ தினம் (ஒக்டோபர் 10) ஆகியவற்றினை முன்னிட்டு இந்த வருடம் 'சாரீரீக', 'பரிபோஹிக' மற்றும் 'உதேசிக' புத்தரின் நினைவுச் சின்னங்கள் உள்ள கண்டி ஸ்ரீ தலதா மாளிகை (செப்டம்பர் 28), அனுராதபுர ஜய ஶ்ரீ மகா போதிய (30 செப்டம்பர்) மற்றும் கதிர்காம கிரி வெஹெர (அக்டோபர் 05) வளாகங்களில் தொடர் மத வழிப்பாட்டு நிகழ்வுகள் இடம்பெறும்.\nஇராணுவத்தின் ஆண்டு நிறைவு விழாவின் ஆரம்ப கட்டமாக திங்கள்கிழமை 28 ஆம் திகதி கண்டியில், மகா சங்கத்தின் 71 உறுப்பினர்களுக்கு புத்த பூஜை, அன்னதானம் மற்றும் 'அட்ட பிரிகர' வழங்குதல், அனைத்து இராணுவக் கொடிகளிலும் 'பிரித்' ஓதுதல் மற்றும் ஆசீர்வாத நிகழ்வு இடம்பெறும். அனுராதபுர ஜெய ஸ்ரீ மகா போதி வளாகத்தில் வழக்கமான மற்றும் வண்ணமயமான கொடி ஆசீர்வாத நிகழ்வானது 30 ஆம் திகதி புதன்கிழமை பிரதம அதிதியான இராணுவத் தளபதி அவர்களின் பங்கேற்புடன் இடம்பெறும். அதே சந்தர்ப்பத்தில், இலங்கை இராணுவத்தின் சார்��ில் இராணுவத் தளபதி அவர்கள் , ஜெய ஸ்ரீ மகா போதி வளாகத்தின் அட்டமஸ்தானாதிபதியின் (எட்டு புனித இடங்களுக்கும் முன்னுரை) அபிவிருத்திக்கு நிதி பங்களிப்பை வழங்குவார்.\nஅதே நாளில் (30) அனுராதபுரத்தில், படையினர் செய்த விலைமதிப்பற்ற தியாகங்களை மறந்துவிடாமல், லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா, பல சிரேஷ்ட அதிகாரிகள் ஆகியோர் இணைந்து 'அபிமன்சல -1' நலன்புரி நிலையத்திற்கு விஜயம் செய்வார்கள். அங்குள்ள ஒவ்வொரு விஷேட தேவையுடைய திறன் கொண்ட போர் வீரர்களுக்கும் சிறப்பு பரிசு பொருட்களை வழங்குவார்கள். பின்னர் நிறைவாண்டு மதிய உணவு விருந்திலும் கலந்து கொள்வார்கள்.\nஇராணுவ பௌத்த சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட 'பிரித்' நிகழ்வில் , நாட்டிலுள்ள அனைத்து படைப் பிரிவுகளையும் பிரதிநிதித்துவப்படுத்தி 1000 இராணுவ வீரர்கள் கலந்து கொள்ளவுள்ளனர், இந் நிகழ்வு ஒக்டோபர் 1 ஆம் திகதி ஸ்ரீ ஜெயவர்தனபுரவில் உள்ள இராணுவ தலைமையக வளாகத்தில் இடம் பெறவுள்ளதோடு, இராணுவத் தளபதி பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார். இந்த நிகழ்வின் ஒரு கட்டமாக, அடுத்த நாள் (2) இராணுவத் தலைமையகத்தில் 71 துறவிகளுக்கு 'ஹீல் தான' (காலை உணவு) மற்றும் அன்னதானம் (சங்கிக தான) வழங்கும் நிகழ்வு இடம்பெறும்.\nஒக்டோபர் 3 ஆம் திகதி சனிக்கிழமையன்று இராணுவ இந்து சங்கம் ஏற்பாடு செய்துள்ள இந்து மத ஆசிர்வாத நிகழ்வுகள் கொழும்பு 13 இல் உள்ள ஸ்ரீ பொன்னம்பலம் வானேஷ்வரர் கோவிலில் இடம்பெறும். அங்கு இராணுவக் கொடிகளை ஆசீர்வதிக்கும் 'அபிஷேகம்' பூஜைகள் இடம்பெறும். இதற்கிடையில் இராணுவத்திலுள்ள முஸ்லிம் சங்கத்தினால் எற்பாடு செய்யப்பட்ட இராணுவத்தை ஆசீர்வதிப்பதற்கான இஸ்லாமிய பிரார்த்தனை நிகழ்வுகள் ஒக்டோபர் 4 ஆம் திகதி கொழும்பு 03 இல் உள்ள ஜும்மா மசூதியில் நடைபெறவுள்ளன. இந்த பிரார்த்தனை அமர்வில் அனைத்து முஸ்லிம் அதிகாரிகளும் மற்றும் ஏனைய இராணுவச் சிப்பாயினரும் பங்கேற்பார்கள். மேலும் குறித்த இரண்டு புனித இடங்களின் அபிவிருத்திற்காக நன்கொடைகள் வழங்கப்பட உள்ளன.\nகதிர்காம புனித கிரி வெஹெர வளாகம், தேவாலய வளாகங்கள் திங்கள்கிழமை (ஒக்டோபர் 5) இராணுவக் கொடிகளினால் அலங்கரிக்கப்பட்டு அங்கு மத வழிப்பாடுகள் இடம்பெறும். கிரிவெஹர தாதுகோபுர வளாகத்தைச் சுற்றி அன்று மாலை 1500 தேங்காய் விள��்குகள் எற்றுவதற்கு முன், இரு இடங்களிலும் 'கிலன்பச மற்றும் முருத்தன் பூஜைகள்' (பிரசாதம்) இடம்பெறும்.'பூஜை' மற்றும் இராணுவக் கொடிகளுக்கு ஆசீர்வாதம் வழங்கும் நிகழ்வு இடம்பெறுவதற்கு முன்னர் .கதிர்காமத்தில் இராணுவத்தின் காவடி நடனக் கலைஞர்களின் பங்களிப்புடன் மத நிகழ்ச்சிகளின் வரிசையை அலங்கரிப்புடன் சிறப்பு 'பெரஹெர'வும் இடம்பெறும். அதே மாலை வளாகத்தில் வைத்து இராணுவத் தளபதியின் பங்கேற்புடன் முறையான மத நடமுறைகள் இடம்பெறும்.\nஅதேபோல், இராணுவ கிறிஸ்தவ சங்கத்தினால் ஏற்பாட்டில் இராணுவ கிறிஸ்தவ அங்கத்தவர்களின் பங்களிப்புடன் செவ்வாய்க்கிழமை (6) கோட்டையில் உள்ள புனித தோமஸ் தேவாலயத்தில் இராணுவத்தை ஆசீர்வதிப்பதற்காக ஒரு சிறப்பு ஆராதனை இடம்பெறும். தேவாலயத்தின் வளர்ச்சிக்கு நன்கொடையும் வழங்கப்பட உள்ளது.\nவரவிருக்கும் 71 ஆவது இராணுவ நிறைவாண்டு விழாவை முன்னிட்டு, சமகாலத்தில் வீரம் மிக்க போர் வீரர்களின் நினைவுகள் புதன்கிழமை (7) லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் தலைமையில், பத்தரமுல்லையிலுள்ள போர் வீரர்களின் நினைவுச் சின்னத்தில் நூற்றுக்கணக்கான இராணுவ வீரர்களால், பாரம்பரிய 'ரண பேரா', 'ஹெவிசி', 'புரப்பட்டு', 'மாகுல் பெரா', 'கெட்டா பெரா' நிகழ்வுகளுக்கு மத்தியில் நினைவஞ்சலி செலுத்தப்படும்.\nஇராணுவத்தின் 71 ஆவது ஆண்டு நிறைவு விழா நிகழ்வுகள் இராணுவ தினமான ஒக்டோபர் 10 ஆம் திகதி சனிக்கிழமை காலிமுகத்திடலில் புகழ்பெற்ற மகத்தான கூட்டத்திற்கு மத்தியில் இடம்பெறும். இந்நிகழ்வானது இராணுவத் தளபதியினால் பிரதம அதிதியாக அழைப்பு விடுக்கப்பட்ட முப்படைகளின் தளபதியும் நாட்டின் ஜனாதிபதியுமான அதிமேதகு ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இடம்பெறும்.\n71 ஆவது இராணுவ நிறைவாண்டு விழா தின அணிவகுப்பு நிகழ்வானது 2,000 க்கும் மேற்பட்ட படையினரின் பங்குபற்றுதலுடன் கொழும்பில் மிக விமர்சையாக இடம்பெறும். இதில் கலர் படை குழுக்கள், ஜனாதிபதி ட்ரஞ்சியன்ஸ், ஜனாதிபதியின் 'ரண பரஷுவ' (ஹட்செட்), ஜனாதிபதி வண்ணங்கள், இலங்கை இலேசாயுத காலாட்படையின் சின்னம் , போன்றவை கொடி உயர்த்தும் மற்றும் ஏனைய மத சம்பிரதாயங்களுடனான நிகழ்வுகள் இடம்பெறும். பகோடாவில் அடுத்த நாள் 11 ஆம் திகதி அனைத்து படையினருக்கும் இரவு உணவு விருந்��ுபசார நிகழ்வு இடம்பெறும். (நிறைவு)\nபாதுகாப்பு துறையின் தலைமை அலுவலகம்\nஇலங்கை இரானுவ தொணடர் படை\nஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவளை பாதுகாப்பு பல்கலைக்கழகம்\nபாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லுhரி\nஇலங்கை இரானுவ சேவா வணிதா பிரிவூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/world/2021/jan/03/20-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-3536666.html", "date_download": "2021-01-26T11:57:37Z", "digest": "sha1:T3347ABZ7I6CTLGHSFNVCSQ3G7PGREGX", "length": 17236, "nlines": 162, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "20%-க்கு மேல் யுரேனியம் செறிவூட்டல்: ஈரான் அறிவிப்பு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n19 ஜனவரி 2021 செவ்வாய்க்கிழமை 06:16:47 PM\n20%-க்கு மேல் யுரேனியம் செறிவூட்டல்: ஈரான் அறிவிப்பு\nயுரேனியம் செறிவூட்டப்படும் அளவை 20 சதவீதமாக உயா்த்த திட்டமிட்டுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது.\nஇதுகுறித்து அந்த நாட்டின் அணுசக்தி அமைப்பின் தலைவா் அலி அக்பா் சலேஹி, அரசுத் தொலைக்காட்சியில் சனிக்கிழமை ஆற்றிய உரையில் கூறியதாவது:\nதளபதியின் கட்டளைக்காக காத்திருக்கும் சிப்பாயைப் போன்றவா்கள் நாங்கள். யுரேனியம் செறிவூட்டலை 20 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என்ற தற்போது எங்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்தப் பணிகள் கூடிய விரைவில் தொடங்கப்படும்.\nஃபோா்டோ அணுசக்தி மையத்தில் ஏற்கெனவே யுரேனியத்தை 4 சதவீதம் செறிவூட்டு வரும் கருவிகள் 20 சதவீதம் செறிவூட்டல் திறன் பெறும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டியுள்ளது.\nஅந்தப் பணிகள் சா்வதேச அணுசக்தி அமைப்பின் (ஐஏஇஏ) கண்காணிப்பின்கீழ் மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.\nஇதுகுறித்து ஐஏஇஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:\nஈரான் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவின் அடிப்படையில், 20 சதவீதம் வரை செறிவூட்டப்பட்ட யுரேனியம் எரிபொருளை தனது ஃபோா்டோ செறிவூட்டு மையத்தில் தயாரிக்க ஈரான் விருப்பம் தெரிவித்துள்ளது.\nஅந்த நடவடிக்கை எப்போது தொடங்கப்படவுள்ளது என்பதை ஈரான் தெரிவிக்கவில்லை. ஃபோா்டோ செறிவூட்டு மையத்தில் எங்களது ஆய்வாளா்கள் 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஈரான் அணு ஆயுதம் உருவாக்குவதற்கான முயற்சியில் ஈடுபடுவதாக அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன.\nஇதன் காரணமாக, அந்த நாட்டின் மீது ஐ.நா. பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டது. இதனால் ஈரானின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது.\nஇந்த நிலையில், ஈரானுக்கும் அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளுக்கும் கடந்த 2015-ஆம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.\nஅந்த ஒப்பந்தத்தில், தங்களது அணுசக்தி திட்டங்கள் அணு ஆயுதம் தயாரிப்பதற்கானவை இல்லை என்பதை உறுதி செய்ய ஈரான் ஒப்புக் கொண்டது. அதற்குப் பதிலாக அந்த நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகளைத் தளா்த்த வல்லரசு நாடுகள் ஒப்புக் கொண்டன.\nஅந்த ஒப்பந்தத்தில், அணுசக்திக்குத் தேவையான யுரேனியன் எரிபொருளை 3.67 சதவீதத்துக்கும் மேல் செறிவூட்டக்கூடாது என்று ஈரானுக்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில், அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு அந்த ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக கடந்த 2018-ஆம் ஆண்டு அறிவித்தாா். மேலும், ஒப்பந்தம் காரணமாக விலக்கப்பட்டிருந்த ஈரான் மீதான பொருளாதரத் தடைகளை மீண்டும் அமல்படுத்தினாா்.\nஇதற்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில் ஈரான் அணுசக்தி ஒப்பந்த நிபந்தனைகள் சிலவற்றை கொஞ்சம் கொஞ்சமாக மீறியது. அதன் ஒரு பகுதியாக, 3.67 சதவீத வரம்பை மீறி 4.5 சதவீதம் வரை யுரேனியத்தை செறிவூட்டவிருப்பதாக ஈரான் அறிவித்தது.\nஅமெரிக்கப் பொருளாதாரத் தடைகளை விலக்க அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள மற்ற நாடுகளுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இந்த நடவடிக்கைகளை ஈரான் மேற்கொண்டது.\nஇதற்கிடையே, ஈரான் உளவுப் படைத் தலைவா் காசிம் சுலைமானியை இராக் தலைநகா் பாக்தாத் விமான நிலையம் அருகே ஆளில்லா விமானம் மூலம் அமெரிக்கா படுகொலை செய்தது.\nஅதற்கு பதிலடியாக, இராக்கிலுள்ள இரு அமெரிக்க ராணுவ நிலைகள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது.\nஅப்போது டெஹ்ரான் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட உக்ரைன் பயணிகள் விமானத்தை, அமெரிக்க ஏவுகணை என்று தவறாகக் கருதி ஈரான் ராணுவ அதிகாரி சுட்டு வீழ்த்தினாா். இதில், அ���்த விமானத்திலிருந்த 176 பேரும் உயிரிழந்தனா்.\nஇந்த நிலையில், ஈரான் அணுசக்தி திட்டங்களுக்கு முன்னோடியான விஞ்ஞானி மோசென் ஃபக்ரிஸாதே கடந்த ஆண்டு நவம்பா் மாதம் சுட்டுக் கொல்லப்பட்டாா். இந்தப் படுகொலைக்கு இஸ்ரேல்தான் காரணம் என்று ஈரான் குற்றம் சாட்டியது.\nஅதனைத் தொடா்ந்து, யுரேனியத்தை 20 சதவீதம் வரை செறிவூட்டுவது உள்ளிட்ட, ஈரான் அணுசக்தி மையங்களைப் பாா்வையிட சா்வதேச நிபுணா்களுக்கு அனுமதி மறுப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அடங்கிய மசோதாவை ஈரான் நாடாளுமன்றம் கடந்த டிசம்பா் மாதம் நிறைவேற்றியது.\nஇந்த நிலையில், உளவுப் படைத் தலைவா் காசிம் சுலைமானி அமெரிக்காவால் படுகொலை செய்யப்படடதன் முதலாம் ஆண்டு நினைவு நாளான சனிக்கிழமை, யுரேனியத்தை 20 சதவீதம் வரை செறிவூட்டப்போவதாக ஈரான் அறிவித்துள்ளது.\nஅமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் பதவியேற்கவிருக்கும் சூழலில், அணுசக்தி ஒப்பந்தத்தில் மீண்டும் இணைய அவருக்கு நெருக்கடியை அதிகரிக்கும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது.\nதமிழகத்தில் கோலாகலமாக நடைபெற்ற குடியரசு தின விழா - புகைப்படங்கள்\nநடிகர் வருண் தவான் - நடாஷா திருமணம்: புகைப்படங்கள்\nமக்களுடன் மக்களாய் ராகுல் பிரசாரம் - புகைப்படங்கள்\nசென்னையில் குடியரசு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ஒத்திகை - புகைப்படங்கள்\nஉணவுக்காக ஏங்கும் குரங்குகள் - புகைப்படங்கள்\nகுடியரசு தின விழா அணிவகுப்பு ஒத்திகை - புகைப்படங்கள்\nமாஸ்டர் படத்தின் 8வது ப்ரோமோ வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டயலாக் ப்ரோமோ வெளியீடு\n'மாஸ்டர்' படத்தின் புதிய ப்ரோமோ வெளியீடு\n'கோப்ரா' படத்தின் டீசர் வெளியீடு\nவிருமாண்டி திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் 'வாத்தி ரெய்டு' பாடல் ப்ரோமோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.liyangprinting.com/ta/bow-tie-box/54140745.html", "date_download": "2021-01-26T12:00:40Z", "digest": "sha1:XAZUYVPCRM5V2TLH7WVCFDKHWEJMF7K5", "length": 18732, "nlines": 250, "source_domain": "www.liyangprinting.com", "title": "வில் டைக்கான மடிக்கக்கூடிய டிராயர் ஸ்லைடு பெட்டி", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nவிளக்கம்:மடிக்கக்கூடிய அலமாரியின் பெட்டி,வில் டைக்கான டிராயர் பெட்டி,அலமாரியின் வில் டை பெட்டி\nவளையல் / வளையல் பெட்டி\nகாகித பேக்கேஜிங் பெட்டி >\nஅழைப்பிதழ் / வாழ்த்து அட்டை\n Homeதயாரிப்புகள்பரிசு பெட்டிவில் டை பெட்டிவில் டைக்கான மடிக்கக்கூடிய டிராயர் ஸ்லைடு பெட்டி\nவில் டைக்கான மடிக்கக்கூடிய டிராயர் ஸ்லைடு பெட்டி\n இப்போது அரட்டை அடிக்கவும்\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nதோற்றம் இடம்: குவாங்டாங், சீனா\nவில் டைக்கான மடிக்கக்கூடிய டிராயர் ஸ்லைடு பெட்டி\nபழுப்பு / கருப்பு / வெள்ளை காகிதத்தால் செய்யப்பட்ட டிராயர் ஸ்லைடு பெட்டி , வில் டை பேக்கேஜிங்கிற்கான 250-400 கிராம் காகித பொருள் ; மடிக்கக்கூடிய அலமாரியின் பெட்டி ஒரு துண்டு காகித மடிப்பு அடிப்பகுதி மற்றும் ஸ்லீவ் டிராயர், இது கப்பல் மற்றும் கப்பல் செலவை சேமிக்க பிளாட் பேக் ஆக இருக்கும் . டி ரா வில் வில் டை பெட்டி ஏற்றுக்கொள்ளப்பட்ட தனிப்பயனாக்கப்பட்ட அளவு மற்றும் வடிவமைப்பு. ஸ்லீவ் பசை தயாராக இருக்கும், பெட்டியின் உள்ளே இழுப்பறை நீங்கள் பெற்ற பிறகு நீங்களே கூடியிருக்க வேண்டும்.\nலியாங் பேப்பர் தயாரிப்புகள் கூட்டுறவு, லிமிடெட் என்பது சீனாவின் டோங்குவானில் அமைந்துள்ள ஒரு தொழிற்சாலை மற்றும் வர்த்தக நிறுவனமாகும். பரிசுப் பெட்டிகள், பரிசுப் பைகள், புத்தக அச்சிடுதல், குறிப்பேடுகள், கோப்புறைகள், பெல்ட் பெட்டிகள், நெளி பெட்டி, கப்பல் பெட்டி, வண்ணமயமான பெட்டி, கருப்பு பெல்ட் பெட்டி, சொகுசு பெல்ட் பெட்டி, பெல்ட் பெட்டி, வில் டை பெட்டி போன்ற பரிசு காகித பேக்கேஜிங் மற்றும் அச்சிடுதலில் சிறப்பு. , டை பாக்ஸ், வில் டை பரிசு பெட்டிகள், கிராஃப்ட் பாக்ஸ் போன்றவை.\nஉங்கள் வடிவமைப்பில் தனிப்பயனாக்கப்பட்ட அடிப்படை வரவேற்கத்தக்கது, உங்கள் முழு விவரங்களுடன் லியாங் அச்சிடலைத் தொடர்பு கொள்ளலாம்.\nமேலும் கலந்துரையாடலுக்கு, ஸ்கைப்பில் எலிசாவை தொடர்பு கொள்ளவும்: lyprinting5\nதயாரிப்பு வகைகள் : பரிசு பெட்டி > வில் டை பெட்டி\nஇந்த சப்ளையருக்கு மின்னஞ்சல் செய்யவும்\nஉங்கள் செய்தி 20-8000 எழுத்துகளுக்கு இடையில் இருக்க வேண்டும்\nஅலமாரியை ஸ்லீவ் நெகிழ் விருப்ப வில் டை பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nபிளாஸ்டிக் மூடியுடன் வில் டை அட்டை பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nவிருப்ப காகித வில் டை பேக்கேஜிங் பரிசு பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nதனிப்பயன் காகித கழுத்து பேக்கேஜிங் பரிசு பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nதனிப்பயனாக்கப்பட்ட அட்டை பேக்கேஜிங் காகித பரிசு பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nதனிப்பயன் கருப்பு வில் டை பேக்கேஜிங் பெட்டி அச்சிடுதல் இப்போது தொடர்பு கொள்ளவும்\nதனிப்பயன் அலமாரியை சிறிய அட்டை சிவப்பு பரிசு பெட்டிகள் இப்போது தொடர்பு கொள்ளவும்\nவெள்ளை அட்டை வில் டை பரிசு பெட்டிகள் இப்போது தொடர்பு கொள்ளவும்\nமறுசுழற்சி செய்யப்பட்ட காகித தனிப்பயன் பேக்கேஜிங் அஞ்சல் பெட்டி\nதனிப்பயன் லோகோ மற்றும் புடைப்பு செயல்முறை காந்த நகை பெட்டி\nபேக்கேஜிங் நெளி பெட்டிகள் ஷிப்பிங் மெயிலர் ஷூ டி-ஷர்ட் பெட்டி\nதனிப்பயன் சிறிய பரிசு பெட்டிகள் நெளி காகித அஞ்சல் பெட்டி\ncaja para flores Suede மலர் பரிசு பெட்டி சுற்று\nவிண்டேஜ் மர ஆடைகளின் பேக்கேஜிங் பெட்டி\nசொகுசு தனிப்பயன் காந்த படலம் பேக்கேஜிங் ஒப்பனை பெட்டி\nவிருப்ப லோகோவுடன் காகித நெளி பிஸ்ஸா பெட்டி அச்சிடப்பட்டுள்ளது\nதனிப்பயன் காகித பெட்டிகள் வெள்ளை தோல் வாசனை பெட்டி அச்சிடுதல்\nதவறான கண் இமைக்கான சாளரத்துடன் புத்தக காகித பெட்டி\nதனிப்பயனாக்கப்பட்ட பல வண்ண காகித தலையணை பெட்டிகள்\nஅலமாரியின் பெட்டி பேக்கேஜிங் மார்பிள் நகை பெட்டி இளஞ்சிவப்பு\nகயிறு கைப்பிடியுடன் தனிப்பயனாக்கப்பட்ட அட்டை அட்டை மலர் பெட்டி\nரிப்பனுடன் ரோஸ் கோல்ட் காந்த மடிப்பு பரிசு பெட்டி\nதொங்கும் துளை கொண்ட கண் இமைக்கான பேக்கேஜிங் பெட்டி\nமூடல் பொத்தானைக் கொண்ட A4 அளவு பழுப்பு உறை\nதயாரிப்புகள்( 0 ) Company( 0 )\nமடிக்கக்கூடிய அலமாரியின் பெட்டி வில் டைக்கான டிராயர் பெட்டி அலமாரியின் வில் டை பெட்டி மடிக்கக்கூடிய அலமாரியின் பெட்டிகள் மடிக்கக்கூடிய காகித ஒயின் பெட்டி மடிக்கக்கூடிய ஒயின் பெட்டி மடிக்கக்கூடிய காகித பெட்டி மடிக்கக்கூடிய நெளி காகித பெட்டி\nசான்றிதழ்கள்நிறுவனத்தின் ஷோகாணொளி360° Virtual Tour\nமடிக்கக்கூடிய அலமாரியின் பெட்டி வில் டைக்கான டிராயர் பெட்டி அலமாரியின் வில் டை பெட்டி மடிக்கக்கூடிய அலமாரியின் பெட்டிகள் மடிக்கக்கூடிய காகித ஒயின் பெட்டி மடிக��கக்கூடிய ஒயின் பெட்டி மடிக்கக்கூடிய காகித பெட்டி மடிக்கக்கூடிய நெளி காகித பெட்டி\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம் விசாரணை\nபதிப்புரிமை © 2021 Liyang Paper Products Co., Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2/", "date_download": "2021-01-26T12:16:52Z", "digest": "sha1:RIKWGFCPJ7XLK6Q7MY76YJRHVQGAWR35", "length": 19348, "nlines": 132, "source_domain": "www.patrikai.com", "title": "அமைச்சரின் உதவியாளர் ஊழலில் ஜெயலலிதாவுக்கும் பங்கு உண்டு: ராமதாஸ் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஅமைச்சரின் உதவியாளர் ஊழலில் ஜெயலலிதாவுக்கும் பங்கு உண்டு: ராமதாஸ்\nசுற்றுலாத்துறை அமைச்சர் சண்முகநாதன் உதவியாளர் கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டிருக்கும் விவகாரம் தொடர்பாக பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு விடுத்துள்ள அறிக்கையில்,\n’’தமிழக அரசு பள்ளிக் கல்வித்துறையில் ஆய்வக உதவியாளர் வேலை வாங்கித்தருவதாகக் கூறி ரூ.3 லட்சம் லஞ்சம் பெற்றதாக சுற்றுலா அமைச்சர் சண்முகநாதனின் உதவியாளர் கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டிருக்கிறார்; அமைச்சரின் மகன் தேடப்படுகிறார். இந்த ஊழலில் மூத்த அமைச்சர்கள் உள்ளிட்ட பலருக்கு தொடர்பு இருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் பெரும் அதிர்ச்சியளிக்கின்றன.\nதமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் நடைபெற்று வருவதாக கடந்த பல ஆண்டுகளாகவே குற்றச்சாற்றுகள் எழுப்பப்பட்டு வருகின்றன. தாது மணல், கிரானைட், ஆற்று மணல் உள்ளிட்ட இயற்கை வளங்களை வெட்டி எடுத்தல், மின்சாரம், பருப்பு, முட்டை ஆகியவற்றை கொள்முதல் செய்தல், அரசுப் பணிகள் சார்ந்த ஒப்பந்தங்களை பெற்றுத் தருதல், வேலை வாங்கித் தருதல் என்று பல்வேறு துறைகளிலும் ஊழல்கள் நடப்பது குறித்து உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைத்து விசாரணை நடத்த வலியுறுத்தி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஆளுனர் ரோசய்யாவிடம் பா.ம.க. சார்பில் மனு அளிக்கப்பட்டது. ஆனால், ஆளுங்கட்சி மேலிடத்தின் அழுத்தம் காரணமாக ஆளுனரிடம் அளித்த புகார் மனு மீது கடந்த ஓராண்டாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.\nஆனால், கிருபானந்த முருகன் என்பவர் ஆட்சியாளர்களின் முழு பாதுகாப்புடன் நேற்று அளித்த புகார் மனு மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு அமைச்சரின் உதவியாளர் கைது செய்யப் படுகிறார். அமைச்சர் சண்முகநாதனின் மகனை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய நிதி மற்றும் பொதுப்பணி அமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம், மின்துறை அமைச்சரான நத்தம் விஸ்வநாதன் ஆகியோருக்கு எதிராக கிருபானந்த முருகனிடம் வாக்குமூலம் வாங்கப்படுகிறது. அந்த வாக்குமூலத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படுமோ, இல்லையோ அதை காட்டி சில திரைமறைவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம். சாதாரண நேரத்தில் இதுபோன்று புகார்கள் அளிக்கப்பட்டால் புகார் கொடுத்தவர் மீது தான் நடவடிக்கை எடுக்கப்படும்.\nஇப்போது ஊழல் புகார் மீது அதிரடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்றால், அதற்கு காரணம் ஊழலை ஒழிக்க தமிழக ஆட்சியாளர்கள் சபதம் எடுத்திருக்கிறார்கள் என்பதல்ல… ஊழல் கணக்கு&வழக்கில் நடந்த சில தவறுகளை சரி செய்ய ஆளுங்கட்சி மேலிடம் துடிப்பது தான் என்பது அரசியல் அரிச்சுவடி அறிந்தவர்களுக்கு கூட தெரியும். ஊழல் புகார் மீதான நடவடிக்கைக்கு காரணம் என்னவாக இருந்தாலும் ஜெயலலிதா ஆட்சியில் ஊழல் நடந்திருக்கிறது, ஜெயலலிதாவின் தளபதிகளாக இருந்து பல்வேறு பேரங்களை முடித்த மூத்த அமைச்சர்கள் இருவருக்கு ஊழலில் தொடர்பு உள்ளது என்றெல்லாம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டிருப்பது எளிதில் ஒதுக்கிவிடக் கூடிய விஷயமல்ல. கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்று வரும் ஊழல்களை நிரூபிப்பதற்கான முக்கிய ஆதாரங்களாகும்.\nஊழல் குற்றச்சாற்றின் அடிப்படையில் அமைச்சரின் உதவியாளர் கைது செய்யப்பட்டிருப்பதும், அமைச்சரின் மகன் தேடப்படுவதும், மூத்த அமைச்சர்களுக்கு எதிராக வாக்குமூலம் பெறப்பட்டிருப்பதும் அவர்களுடன் மட்டுமே முடிந்துவிடக் கூடிய ஒன்றல்ல. இதில் எதையும் ஜெயலலிதாவை தவிர்த்து விட்டு பார்க்க முடியாது. ஜெயலலிதாவுக்கு தெரியாமல் அவரது ஆட்சியில் எதுவும் நடக்காது. மாறாக, நடைபெற��ற ஊழல்களுக்கான கணக்கை சரியாக காட்டாததற்காகத் தான் நடவடிக்கை பாய்கிறது. எனவே, வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணத்தை வாங்கி ஏமாற்றியது தொடர்பான வழக்கில் குற்றஞ்சாற்றப்பட்டுள்ள மூத்த அமைச்சர்களை கைது செய்து விசாரணை மேற்கொள்ள வேண்டும். அவர்களுக்கெல்லாம் முதலமைச்சர் என்ற முறையில் ஜெயலலிதாவுக்கும் இம்முறைகேடுகளில் பங்கு உண்டு என்பதால் அவர் மீதும் வழக்குப் பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.’’என்று தெரிவித்துள்ளார்.\nஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம்: அரசுக்கு ராமதாஸ் எச்சரிக்கை பிளஸ்1 பொதுதேர்வு: மாதிரி வினாத்தாள் வெளியீடு பிளஸ்1 பொதுதேர்வு: மாதிரி வினாத்தாள் வெளியீடு அமைச்சர் செங்கோட்டையன் டில்லி போராட்டம் தடை: வழக்கு தொடர விவசாயிகள் முடிவு\nTags: ராமதாஸ் ஊழல் ஜெயலலிதா ராஜா\nPrevious அதிமுக பெண் எம்.பி. சசிகலா புஷ்பா ஆண் நண்பருடன் செல்போனில் பேசிய அரட்டை பேச்சு\nNext மக்கள் நலக்கூட்டணிக்கு விஜயகாந்த் தலைமையேற்க வாய்ப்பில்லை: வைகோ\nடெல்லி விவசாயிகள் போராட்டத்தில் காவல்துறையே கலவரத்தை உண்டாக்க திட்டமிட்டது : வைகோ அறிக்கை\nதமிழகத்தில் ராகுல் காந்திக்கு ஆதரவு பெருகுகிறது: கே.எஸ்.அழகிரி\n3 hours ago ரேவ்ஸ்ரீ\nஜெயலலிதா நினைவிடத்துக்கு ரூபாய் 50 கோடி செலவு செய்வதா\nஇந்தியா : சென்ற வார கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் கீழே சென்றது – கேரளாவில் 40%\nடில்லி கடந்த ஜூன் மாதத்துக்குப் பிறகு இந்தியாவில் சென்ற வார கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் கீழே சென்றுள்ளது….\nஇந்தியாவில் நேற்று 9,036 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,06,77,710 ஆக உயர்ந்து 1,53,624 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 9,036…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10.02 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,02,59,890 ஆகி இதுவரை 21,48,467 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nஇன்று ஆந்திரப் பிரதேசத்தில் 56, கேரளாவில் 3,361,பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 56, கேரளாவில் 3,361 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 540 பேருக்குப் பாதிப்பு உறுதி…\nசென்னையில் இன்று 157 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 157 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 540 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,35,280 பேர்…\nவன்முறை தீர்வு அல்ல, நாட்டு நலனுக்காக வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுங்கள்: ராகுல் காந்தி டுவீட்\nடெல்லியில் இன்று நள்ளிரவு முதல் 144 தடை.. முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிப்பு\nடெல்லியில் தீவிரமடையும் விவசாயிகளின் போராட்டம்: பல இடங்களில் இணையதள சேவைகள் துண்டிப்பு\nவிவசாயிகளின் போராட்டத்தில் நிகழ்ந்த வன்முறை எதிரொலி: டெல்லியில் மெட்ரோ ரயில்நிலையங்கள் மூடல்\n2வது இன்னிங்ஸில் சொதப்பிய இலங்கை – 6 விக்கெட்டுகளில் வென்று கோப்பை ஏந்திய இங்கிலாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2021-01-26T13:03:42Z", "digest": "sha1:YYO3AGNQROM76YXPXOTRO3VAFBOFPB7P", "length": 13255, "nlines": 149, "source_domain": "www.patrikai.com", "title": "கோவிலில் செய்ய கூடாத சில செயல்கள் – படித்தபிறகு பகிரவும் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகோவிலில் செய்ய கூடாத சில செயல்கள் – படித்தபிறகு பகிரவும்\n1.கோவிலில் தூங்க கூடாது ..\n2.தலையில் துணி ,தொப்பி அணியகூடாது …\nநிழல்களை மிதிக்க கூடாது ..\n4.விளக்கு இல்லாமல் (எரியாத பொழுது )வணங்க கூடாது ..\n5.அபிஷேகம் நடக்கும் பொழுது சுற்றி வரகூடாது ..\n6.குளிக்காமல் கோவில் போககூடாது …\n7.கோவிலில் நந்தி மற்றும் எந்த முர்த்திகளையும் தொடகூடாது ..\n8.கையில் விளக்கு ஏந்தி ஆராதனை காட்டகூடாது..\n9.மனிதர்கள் காலில் விழுந்து வணங்க கூடாது …\n10.கோவிலுக்கு சென்று திரும்பிய உடன் கால்களை கழுவ கூடாது..\n11.படிகளில் உட்கார கூடாது .\n12.சிவன் பெருமான் கோவில்களில் அமர்ந்து வரவேண்டும் ,பெருமாள் கோவில்களில் அமர கூடாது .\n13.வாசனை இல்லாத மலர்களை பூஜைக்���ு அல்லது தெய்வம்களுக்கு தர கூடாது .\n14.மண் விளக்கு ஏற்றும் முன் அவைகளை கழுவி சுத்தம் செய்யாமல் ஏற்ற கூடாது .\n15.கிரணம் இருக்கும் பொழுது கோவிலை வணங்க கூடாது .\n16.கோவிலுக்கு சென்று விட்டு வெளியே வந்து தர்மம் செய்ய கூடாது .\n17.புண்ணிய தீர்த்தங்களில் வந்தவுடன் காலை வைக்கக்கூடாது. முதலில் நீரை தலையில் தெளித்துக் கொண்டு கால் அலம்ப வேண்டும். குளத்தில் கல்லைப் போடக்கூடாது\n18.கோயிலை வேகமாக வலம் வருதல் கூடாது.\n19.தாம்பூலம் தரித்துக் கொண்டு கோயிலுக்குள் செல்லக்கூடாது.\n20. சுவாமிக்கு நிவேதனம் ஆகும் போது பார்த்தல் கூடாது.\n21.தேவதைகள் பலிபீடத்திற்கு நடுவிலும், லிங்கத்திற்கும் நந்திக்கும் நடுவிலும் செல்லக்கூடாது\n22.எவருடனும் வீண் வார்த்தைகள் கோயிலில் வைத்து பேசக்கூடாது..\n– பழனி அருள்மிகு தண்டாயுதபாணி கோவில் நூலில் இருந்து……\nபோப் காட்டிய மதநல்லிணக்கம் : முஸ்லிம் அகதிகளுக்குப் பாத பூஜை பிள்ளையார் சுழியை ஏன் முதலில் போடுகிறோம் திருப்பதி பிரமோற்சவம்: கருடவாகனத்தில் மலையப்பசாமி பவனி திருப்பதி பிரமோற்சவம்: கருடவாகனத்தில் மலையப்பசாமி பவனி\nPrevious போப் காட்டிய மதநல்லிணக்கம் : முஸ்லிம் அகதிகளுக்குப் பாத பூஜை\nNext தமிழ் நாட்டில் உள்ள 216 சிவாலயங்கள் \nதிருமலை வையாவூர் பிரசன்ன வேங்கடேச பெருமாள்\nசென்னை மாவட்டத்திலுள்ள பழமை வாய்ந்த கோயில்கள் பட்டியல்\nபூமிக்கு அடியில் பாறையை குடைந்து உருவாக்கப்பட்ட அதிசய கோவில் பற்றி தெரியுமா\nஇந்தியா : சென்ற வார கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் கீழே சென்றது – கேரளாவில் 40%\nடில்லி கடந்த ஜூன் மாதத்துக்குப் பிறகு இந்தியாவில் சென்ற வார கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் கீழே சென்றுள்ளது….\nஇந்தியாவில் நேற்று 9,036 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,06,77,710 ஆக உயர்ந்து 1,53,624 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 9,036…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10.02 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,02,59,890 ஆகி இதுவரை 21,48,467 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nஇன்று ஆந்திரப் பிரதேசத்தில் 56, கேரளாவில் 3,361,பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 56, கே���ளாவில் 3,361 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 540 பேருக்குப் பாதிப்பு உறுதி…\nசென்னையில் இன்று 157 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 157 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 540 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,35,280 பேர்…\nமகாராஷ்டிராவில் நிறைவு பெற்ற விவசாயிகள் பேரணி: தேசிய கொடியேற்ற உதவிய சபாநாயகர்\nவன்முறை தீர்வு அல்ல, நாட்டு நலனுக்காக வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுங்கள்: ராகுல் காந்தி டுவீட்\nடெல்லியில் இன்று நள்ளிரவு முதல் 144 தடை.. முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிப்பு\nடெல்லியில் தீவிரமடையும் விவசாயிகளின் போராட்டம்: பல இடங்களில் இணையதள சேவைகள் துண்டிப்பு\nவிவசாயிகளின் போராட்டத்தில் நிகழ்ந்த வன்முறை எதிரொலி: டெல்லியில் மெட்ரோ ரயில்நிலையங்கள் மூடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/arakkonam-salem-special-train-5-days-a-week-southern-railway-notice/", "date_download": "2021-01-26T12:02:01Z", "digest": "sha1:45DIQKBSQZF3LECFUK25OXEHZBXL2LT7", "length": 13251, "nlines": 134, "source_domain": "www.patrikai.com", "title": "அரக்கோணம்-சேலம் இடையே வாரம் 5நாள் சிறப்பு ரெயில்! தெற்கு ரெயில்வே அறிவிப்பு | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஅரக்கோணம்-சேலம் இடையே வாரம் 5நாள் சிறப்பு ரெயில்\nசென்னை: அரக்கோணம்-சேலம் இடையே வாரம் 5நாள் சிறப்பு ரெயில் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.\nஇதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது\nகீழ்க்கண்ட முழுவதும் முன்பதிவு இருக்கைகளுடன் கூடிய நெடுந்தொலைவு எக்ஸ்பிரஸ் மின்சார ரெயில் 6-ந்தேதி முதல் இயக்கப்படுகிறது.\nஅரக்கோணம்-சேலம் (வண்டி எண்: 06087) இடையே இயக்கப்படும் நெடுந்தொலைவு மின்சார ரெயில் (எம்.இ.எம்.யூ ரெயில்) நாளை (புதன்கிழமை) முதல் சனி, ஞாயிற��� தவிர்த்து வாரத்தில் 5 நாட்கள் அதிகாலை 5.15 மணிக்கு அரக்கோணத்தில் இருந்து இயக்கப்படும்.\nமறுமார்க்கமாக சேலம்-அரக்கோணம் (06088) இடையே இயக்கப்படும் நெடுந்தொலைவு சிறப்பு மின்சார ரெயில் நாளை முதல் சனி, ஞாயிறு தவிர்த்து வாரத்தில் 5 நாட்கள் மதியம் 3.30 மணிக்கு சேலத்தில் இருந்து இயக்கப்படும்.\nமேலும் இந்த ரெயில்களுக்கான டிக்கெட்டை இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் காலை 8 மணியில் இருந்து முன்பதிவு டிக்கெட் கவுண்ட்டர்களில் பெற்றுக்கொள்ளலாம்.\nசேலம், கிழக்கு, மேற்கு, நாமக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளர்கள் மாற்றம் திமுக தலைமை அறிவிப்பு வாழப்பாடி கிரிக்கெட் மைதானத்தில் ஐபிஎல் போட்டி திமுக தலைமை அறிவிப்பு வாழப்பாடி கிரிக்கெட் மைதானத்தில் ஐபிஎல் போட்டி சிஎஸ்கே சீனிவாசன் உறுதி சேலம் ஈரடுக்கு மேம்பாலம் பணிகள் நிறைவு: ஜூன் 7ம் தேதி திறந்து வைக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nPrevious நான் பெருமை அடைந்துள்ளேன் : இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் இடம் பெற்ற நடராஜன் டிவீட்\nNext அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறும் தேதிகள் அறிவிப்பு…\nடெல்லி விவசாயிகள் போராட்டத்தில் காவல்துறையே கலவரத்தை உண்டாக்க திட்டமிட்டது : வைகோ அறிக்கை\nதமிழகத்தில் ராகுல் காந்திக்கு ஆதரவு பெருகுகிறது: கே.எஸ்.அழகிரி\n3 hours ago ரேவ்ஸ்ரீ\nஜெயலலிதா நினைவிடத்துக்கு ரூபாய் 50 கோடி செலவு செய்வதா\nஇந்தியா : சென்ற வார கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் கீழே சென்றது – கேரளாவில் 40%\nடில்லி கடந்த ஜூன் மாதத்துக்குப் பிறகு இந்தியாவில் சென்ற வார கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் கீழே சென்றுள்ளது….\nஇந்தியாவில் நேற்று 9,036 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,06,77,710 ஆக உயர்ந்து 1,53,624 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 9,036…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10.02 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,02,59,890 ஆகி இதுவரை 21,48,467 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nஇன்று ஆந்திரப் பிரதேசத்தில் 56, கேரளாவில் 3,361,பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 56, கேரளாவில் 3,361 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 540 பேருக்குப் பாதிப்பு உறுதி…\nசென்னையில் இன்று 157 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 157 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 540 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,35,280 பேர்…\nடெல்லியில் இன்று நள்ளிரவு முதல் 144 தடை.. முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிப்பு\nடெல்லியில் தீவிரமடையும் விவசாயிகளின் போராட்டம்: பல இடங்களில் இணையதள சேவைகள் துண்டிப்பு\nவிவசாயிகளின் போராட்டத்தில் நிகழ்ந்த வன்முறை எதிரொலி: டெல்லியில் மெட்ரோ ரயில்நிலையங்கள் மூடல்\n2வது இன்னிங்ஸில் சொதப்பிய இலங்கை – 6 விக்கெட்டுகளில் வென்று கோப்பை ஏந்திய இங்கிலாந்து\nடெல்லி விவசாயிகள் போராட்டத்தில் காவல்துறையே கலவரத்தை உண்டாக்க திட்டமிட்டது : வைகோ அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/fire-incident-reported-at-parliament-annexe-building/", "date_download": "2021-01-26T13:13:38Z", "digest": "sha1:ELRQ3MCTEWGBZWIGSCOZML3RPWIQ3VVD", "length": 12778, "nlines": 130, "source_domain": "www.patrikai.com", "title": "டெல்லி பாராளுமன்றம் அருகே உள்ள கட்டிடத்தில் தீ விபத்து | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nடெல்லி பாராளுமன்றம் அருகே உள்ள கட்டிடத்தில் திடீர் தீ விபத்து…\nடெல்லி: தலைநகர் டெல்லியில் உள்ள பாராளுமன்ற கட்டிடத்தின் இணை கட்டிட்த்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.\nபாராளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெறும் தேதி, கொரோனா காரணமாக, இதுவரை அறிவிக்கப்படாத நிலையில், பாராளுமன்ற கட்டிடம் சுத்தப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.\nஇந்த நிலையில், பாராளுமன்ற வளாக இணைப்பு கட்டத்தில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கட்டித்தின் 6வது மாடியில் தீப்பிடித்ததையடுத்து, தீயணைப்பு துறைக்கு தகவல் தெரி���ிக்கப்பட்டது. இதையடுத்து, 5 வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nகொரோனா அச்சுறுத்தல் காரணமாக பாராளுமன்ற உறுப்பினர்கள் சமூக இடைவெளியை கடைப் பிடிக்க வேண்டும் என்பதால், இரு அவைகளிலும் உறுப்பினர்களுக்கு இருக்கை அமைப்பதில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வரப்படுவது குறிப்பிடத்தக்கது.\nஉங்களது கர்நாடகா இசை சிடி மற்றும் பணிமனையை மேற்கத்திய நாட்டினர் எப்படி உணர்கிறார்கள் சமையல் எரிவாயு மானியத்தை விட்டுக்கொடுத்த 1 கோடி பேருக்கு மோடி நன்றி இயற்கைக்கு எதிரான திட்டங்கள்: காங்கிரஸ் 5 ஆண்டுகளில் செய்த இரண்டே ஆண்டுகளில் செய்த மோடி அரசு\nTags: Fire incident reported at Parliament Annexe building, டெல்லி பாராளுமன்றம் அருகே உள்ள கட்டிடத்தில் திடீர் தீ விபத்து...\nPrevious ராமர் கோயில் நிர்வாகிக்கு கொரோனா: மோடி தனிமைப்படுத்தி கொண்டுள்ளாரா\nNext மேற்கு வங்க திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ கொரேனாவால் உயிரிழப்பு…\nமகாராஷ்டிராவில் நிறைவு பெற்ற விவசாயிகள் பேரணி: தேசிய கொடியேற்ற உதவிய சபாநாயகர்\nவன்முறை தீர்வு அல்ல, நாட்டு நலனுக்காக வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுங்கள்: ராகுல் காந்தி டுவீட்\nடெல்லியில் இன்று நள்ளிரவு முதல் 144 தடை.. முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிப்பு\nஇந்தியா : சென்ற வார கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் கீழே சென்றது – கேரளாவில் 40%\nடில்லி கடந்த ஜூன் மாதத்துக்குப் பிறகு இந்தியாவில் சென்ற வார கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் கீழே சென்றுள்ளது….\nஇந்தியாவில் நேற்று 9,036 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,06,77,710 ஆக உயர்ந்து 1,53,624 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 9,036…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10.02 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,02,59,890 ஆகி இதுவரை 21,48,467 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nஇன்று ஆந்திரப் பிரதேசத்தில் 56, கேரளாவில் 3,361,பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 56, கேரளாவில் 3,361 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு வி��ரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 540 பேருக்குப் பாதிப்பு உறுதி…\nசென்னையில் இன்று 157 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 157 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 540 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,35,280 பேர்…\nமகாராஷ்டிராவில் நிறைவு பெற்ற விவசாயிகள் பேரணி: தேசிய கொடியேற்ற உதவிய சபாநாயகர்\nவன்முறை தீர்வு அல்ல, நாட்டு நலனுக்காக வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுங்கள்: ராகுல் காந்தி டுவீட்\nடெல்லியில் இன்று நள்ளிரவு முதல் 144 தடை.. முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிப்பு\nடெல்லியில் தீவிரமடையும் விவசாயிகளின் போராட்டம்: பல இடங்களில் இணையதள சேவைகள் துண்டிப்பு\nவிவசாயிகளின் போராட்டத்தில் நிகழ்ந்த வன்முறை எதிரொலி: டெல்லியில் மெட்ரோ ரயில்நிலையங்கள் மூடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/in-india-corona-recovered-toll-exceeds-96-05-lacs/", "date_download": "2021-01-26T12:38:59Z", "digest": "sha1:72A6UTHJ2KS5OVTRRROJ2TZAGUSN5ZWP", "length": 15019, "nlines": 135, "source_domain": "www.patrikai.com", "title": "இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமானோர் எண்ணிக்கை 96.05 லட்சத்தை தாண்டியது | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஇந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமானோர் எண்ணிக்கை 96.05 லட்சத்தை தாண்டியது\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,00,56,248 ஆக உயர்ந்து 1,45,843 பேர் மரணம் அடைந்து 96,05,390 பேர் குணம் அடைந்துள்ளனர்.\nநேற்று இந்தியாவில் 24,589 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 1,00,55,248 ஆகி உள்ளது. நேற்று 330 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 1,45,843 ஆகி உள்ளது. நேற்று 25,709 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 96,05,390 ஆகி உள்ளது. தற்போது 3,02,343 பேர் சிகிச்சையில் உள்ளனர்.\nமகாராஷ்டிராவில் நேற்று 3,840 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 18,92,707 ஆகி உள்ளது நேற்று 74 பேர் உயிர் இழந்து மொத்தம் 48,648 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 3,119 பேர் குணமடைந்து மொத்தம் 17,81,841 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 61,095 பேர் சிகிச்சையில் உள்ளனர்.\nகர்நாடகா மாநிலத்தில் நேற்று 1,162 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 9,08,275 ஆகி உள்ளது இதில் நேற்று 15 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,004 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 2,147 பேர் குணமடைந்து மொத்தம் 8,81,662 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 14,370 பேர் சிகிச்சையில் உள்ளனர்.\nஆந்திர மாநிலத்தில் நேற்று 479 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,78,285 ஆகி உள்ளது இதில் நேற்று 4 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 7,074 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 497 பேர் குணமடைந்து மொத்தம் 8,66,856 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 4,355 பேர் சிகிச்சையில் உள்ளனர்.\nதமிழகத்தில் நேற்று 1,127 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,05,777 ஆகி உள்ளது இதில் நேற்று 14 பேர் உயிர் இழந்து மொத்தம் 11,968 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 1,202 பேர் குணமடைந்து மொத்தம் 7,84,117 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 9,692 பேர் சிகிச்சையில் உள்ளனர்.\nகேரள மாநிலத்தில் நேற்று 6,293 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 7,00,159 ஆகி உள்ளது இதில் நேற்று 29 பேர் உயிர் இழந்து மொத்தம் 2,787 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 4,749 பேர் குணமடைந்து மொத்தம் 6,36,814 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 60,410 பேர் சிகிச்சையில் உள்ளனர்.\nகொரோனா : இந்தியாவில் 1013 பேர் உயிர் இழப்பு இந்தியா : 59 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு இந்தியா : கொரோனா பாதிப்பு 95 ஆயிரத்தை தாண்டியது\nPrevious உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 7.71 கோடியை தாண்டியது\nNext அதிகரிக்கும் கொரோனா : விமான பயணத்துக்கு மீண்டும் தடை விதிக்கும் ஐரோப்பா\nவன்முறை தீர்வு அல்ல, நாட்டு நலனுக்காக வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுங்கள்: ராகுல் காந்தி டுவீட்\nடெல்லியில் இன்று நள்ளிரவு முதல் 144 தடை.. முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிப்பு\nடெல்லியில் தீவிரமடையும் விவசாயிகளின் போராட்டம்: பல இடங்களில் இணையதள சேவைகள் துண்டிப்பு\nஇந்தியா : சென்ற வார கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் கீழே சென்றது – கேரளாவில் 40%\nடில்லி கடந்த ஜூன் மாதத்துக்குப் பிறகு இந்தியாவில் சென்ற வார கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் கீழே சென்றுள்ளது….\nஇந்தியாவில் நேற்று 9,036 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,06,77,710 ஆக உயர்ந்து 1,53,624 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 9,036…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10.02 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,02,59,890 ஆகி இதுவரை 21,48,467 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nஇன்று ஆந்திரப் பிரதேசத்தில் 56, கேரளாவில் 3,361,பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 56, கேரளாவில் 3,361 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 540 பேருக்குப் பாதிப்பு உறுதி…\nசென்னையில் இன்று 157 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 157 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 540 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,35,280 பேர்…\nவன்முறை தீர்வு அல்ல, நாட்டு நலனுக்காக வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுங்கள்: ராகுல் காந்தி டுவீட்\nடெல்லியில் இன்று நள்ளிரவு முதல் 144 தடை.. முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிப்பு\nடெல்லியில் தீவிரமடையும் விவசாயிகளின் போராட்டம்: பல இடங்களில் இணையதள சேவைகள் துண்டிப்பு\nவிவசாயிகளின் போராட்டத்தில் நிகழ்ந்த வன்முறை எதிரொலி: டெல்லியில் மெட்ரோ ரயில்நிலையங்கள் மூடல்\n2வது இன்னிங்ஸில் சொதப்பிய இலங்கை – 6 விக்கெட்டுகளில் வென்று கோப்பை ஏந்திய இங்கிலாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/samantha-in-shakunthalam-a-epic-love-story/", "date_download": "2021-01-26T12:07:13Z", "digest": "sha1:OIOYEHDDTW2RSPCA6TQJKZMH3534IFOS", "length": 11769, "nlines": 131, "source_domain": "www.patrikai.com", "title": "'ஷகுந்தலம்' புராணத் திரைப்படத்தில் நாயகியாக சமந்தா ஒப்பந்தம்….! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும���\n’ஷகுந்தலம்’ புராணத் திரைப்படத்தில் நாயகியாக சமந்தா ஒப்பந்தம்….\nகவிஞர் காளிதாசர் எழுதிய சமஸ்கிருத நாடகம் ’அபிஜன ஷகுந்தலம்’. இதில் ஷகுந்தலம் கதாபாத்திரத்தை வைத்து இயக்குநர் குணசேகர் புராணத் திரைப்படம் ஒன்றை இயக்குகிறார். குணா டீம் வொர்க்ஸ் நிறுவனம் படத்தைத் தயாரிக்கிறது.\nமுன்னதாக இதில் நாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கப்போவதாக செய்திகள் வந்தன. தற்போது சமந்தா நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\n‘இயற்கைக்குப் பிரியமான, மிக அழகான, மென்மையான ஷகுந்தலாவாக சமந்தா’ என்று இந்த மோஷன் போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇது துஷ்யந்த மகாராஜாவுக்கும், விஸ்வமித்ரர் – மேனகையின் மகளான ஷகுந்தலாவுக்கும் இடையே இருந்த காதலைச் சொல்லும் கதையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.\n: சரத்குமார் தாக்கு ஜெயலலிதாவின் கருத்தை முன்மொழியும் படத்தில் சீமான்: சுரேஷ் காமாட்சி பேட்டி ஆண்டாள் புகழ்பாடியது தவறா: சுரேஷ் காமாட்சி பேட்டி ஆண்டாள் புகழ்பாடியது தவறா: வைரமுத்து உருக்கம் (வீடியோ)\nPrevious சாண்டியின் 3:33 (மூணு முப்பத்தி மூணு) படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்….\nNext தியேட்டர்களில் 100% இருக்கைகளுக்கு அனுமதி தந்து சினிமா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காத்தருளுங்கள்\nஜேம்ஸ்பாண்ட்’ படத்துக்கு வழி விட்ட ராஜமவுலி…\nயோகிபாபுவின் ‘ட்ரிப்’ திரைப்படத்தின் ட்ரைலர் வெளியீடு \nரசிகரின் திருமணத்திற்கு தாலி எடுத்து கொடுத்த நடிகர் சூர்யா…\nஇந்தியா : சென்ற வார கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் கீழே சென்றது – கேரளாவில் 40%\nடில்லி கடந்த ஜூன் மாதத்துக்குப் பிறகு இந்தியாவில் சென்ற வார கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் கீழே சென்றுள்ளது….\nஇந்தியாவில் நேற்று 9,036 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,06,77,710 ஆக உயர்ந்து 1,53,624 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 9,036…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10.02 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,02,59,890 ஆகி இதுவரை 21,48,467 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nஇன்று ஆந்திரப் பிரதேசத்தில் 56, கேரளாவில் 3,361,பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 56, கேரளாவில் 3,361 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 540 பேருக்குப் பாதிப்பு உறுதி…\nசென்னையில் இன்று 157 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 157 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 540 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,35,280 பேர்…\nடெல்லியில் இன்று நள்ளிரவு முதல் 144 தடை.. முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிப்பு\nடெல்லியில் தீவிரமடையும் விவசாயிகளின் போராட்டம்: பல இடங்களில் இணையதள சேவைகள் துண்டிப்பு\nவிவசாயிகளின் போராட்டத்தில் நிகழ்ந்த வன்முறை எதிரொலி: டெல்லியில் மெட்ரோ ரயில்நிலையங்கள் மூடல்\n2வது இன்னிங்ஸில் சொதப்பிய இலங்கை – 6 விக்கெட்டுகளில் வென்று கோப்பை ஏந்திய இங்கிலாந்து\nடெல்லி விவசாயிகள் போராட்டத்தில் காவல்துறையே கலவரத்தை உண்டாக்க திட்டமிட்டது : வைகோ அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/take-back-the-bill-that-slips-state-rights-stalin-urges/", "date_download": "2021-01-26T10:50:57Z", "digest": "sha1:GYQQCFAIMJHWMODW5APCSIMBYQD6TRY4", "length": 26039, "nlines": 141, "source_domain": "www.patrikai.com", "title": "மாநில உரிமைகளை பறிக்கும் மசோதாக்களை திரும்பப் பெறுக! ஸ்டாலின் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nமாநில உரிமைகளை பறிக்கும் மசோதாக்களை திரும்பப் பெறுக\nமாநில உரிமைகளைப் பறிக்கும் தேசிய மருத்துவ ஆணைய மசோதா, மோட்டார் வாகன சட்டத்திருத்த மசோதாக்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.\nஇது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,\n”மருத்துவக் கல்வி சீர்திருத்தம் என்ற போர்வையில், மாநில உரிமைகளை மீண்டும் பறித்து அத்துமீறல் நடத்த, தேசிய மருத்துவ ஆணையம் எனும் ஒன்றை அமைக்கும் முயற்சியில் மத்தியில் உள்ள பாஜக அரசு ஈடுபட்டிருப்பதற்கு திமுக சார்பில் கடும் எதிர்ப்பையும், கண்டனத்தையும் பதிவுசெய்ய விரும்புகிறேன்.\nதேசிய மருத்துவக் கவுன்சிலை ஆட்டிப்படைத்து அலைக்கழித்த, ‘கேதன் தேசாய்’ ஊழல் விவகாரத்திற்குப் பிறகு கொடுக்கப்பட்ட ரஞ்சித் ராய் சவுத்ரி நிபுணர் குழு அறிக்கை, அதன்பிறகு 92-வது அறிக்கையை அளித்த ராம்கோபால் யாதவ் தலைமையிலான நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கை ஆகியவற்றின் பரிந்துரைகள் முழு அளவில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படாமல், பிரதமர் அலுவலகக் கூடுதல் செயலாளர் தலைமையில் புதிதாக ஒரு கமிட்டியை அமைத்து, பாதி கிணறு தாண்டும் பாணியில், அதன் பரிந்துரைகளுக்கு மத்தியில் உள்ள பாஜக அரசு செயல்வடிவம் கொடுக்க அவசரம் காட்டுகிறது.\nநிபுணர் குழு, நாடாளுமன்ற நிலைக்குழு கொடுத்த பரிந்துரைகளில், ”ஏழை மாணவர்களின் மருத்துவக் கல்விக் கட்டணம் அதிகார பூர்வமாக 12 முதல் 13 லட்சம் ரூபாயாகவும், கேபிட்டேஷன் கட்டணம் 50 லட்சம் முதல் 1 கோடி வரை போகிறது” என்ற அவலத்தைச் சுட்டிக்காட்டி, ”தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கல்விக் கட்டணத்தில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கவனம் செலுத்த வேண்டும். நாடு முழுவதும் ஒரே கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு அதைக் கண்டிப்புடன் நிறைவேற்ற வேண்டும்” என்று பரிந்துரைத்தது.\nஆனால், இந்தப் பரிந்துரையை உள்நோக்கத்துடன் நிராகரித்துள்ள கூடுதல் செயலாளர் தலைமையிலான ஒரு குழு, ”மருத்துவக் கல்லூரியில் உள்ள 60 சதவீத இடங்களுக்கு தனியார் கல்லூரிகளே கட்டணத்தை நிர்ணயித்துக் கொள்ளலாம்”, என்று அனுமதி அளித்து, தனியார் மயத்திற்கு முக்கியத்துவம் அளித்திருப்பது வேதனையளிக்கிறது. குறிப்பாக, ”கல்விக்கட்டணத்தில் அரசு தலையிட்டால் தனியார் கல்லூரிகள் வராது” என்று கூடுதல் செயலாளர் தலைமையிலான குழு குறிப்பிட்டிருப்பது, மருத்துவக் கல்வியை தனியாருக்குத் தாராளமாகத் தாரை வார்ப்பதற்காகவே இந்த மசோதா கொண்டு வரப்படுகிறது என்ற ஓரவஞ்சனையை உறுதி செய்கிறது.\nஇதுதவிர, புதிதாக அமைக்கப்படும் தேசிய மருத்துவ ஆணையத்தில் ரஞ்சித் ராய் சவுத்ரி கமிட்டி குறிப்பிட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கையை விட கூடுதலாக அதிகரித்து, இப்போது 25 உறுப்பினர்களைக் கொண்ட ஆணையமாக உருவாக்கும் நிலையில் கூட, மாநில அரசுகளுக்கு, குறிப்பாக அதிக மருத்துவக் கல்லூரிகள் உள்ள தமிழகத்திற்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை என்பது மருத்துவக் கல்வியின் தரத்தை உயர்த்துவதில் மாநில அரசின் பங்கை ஒட்டுமொத்தமாக ஒழித்துக்கட்டுவதாக அமைந்திருக்கிறது.\nஅதுமட்டுமின்றி, அறிக்கை கொடுத்துள்ள நாடாளுமன்ற நிலைக்குழுவின் முன்பு தமிழக அரசின் சார்பில் ஆஜராகி கருத்து சொன்னவர்கள், மாநிலப் பட்டியலில் உள்ள சுகாதாரத்தின் முக்கிய அங்கமாக இருக்கும் மருத்துவக் கல்வி தொடர்பான உரிமை, மாநிலத்தின் பிரத்யேக உரிமை குறித்து ஏன் வலியுறுத்திப் பேசவில்லை என்பது அனைவருக்கும் ஆச்சரியமளிக்கிறது. தேசிய மருத்துவ ஆணையத்தின் உறுப்பினர் நியமனங்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டிலேயே நடப்பதும், மத்திய அரசின் கட்டளைகளை மாநில அரசுகள் கட்டாயமாக நிறைவேற்ற வேண்டும் என்று மருத்துவ ஆணைய மசோதாவில் இடம்பெற்றுள்ள வாசகங்களும் அரசியல் சட்டம் வழங்கியுள்ள கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படை நோக்கத்தை அவமதித்துள்ளது.\nஏற்கெனவே நீட் தேர்வு மூலம் சமூக நீதியின் குரல்வளையில் காலை வைத்து நெறித்து அழுத்திக் கொண்டிருக்கும் மத்திய பாஜக அரசு, இப்போது தேசிய அளவிலான பொதுத்தேர்வு எழுதி விட்டுத்தான் மருத்துவர் தொழிலில் ஈடுபட வேண்டும் என்ற நிபந்தனையை உருவாக்குவது ‘புதிய லைசென்ஸ் ராஜ்’ புகுத்தப்படும் ஆபத்தை உருவாக்கியிருக்கிறது. இதனால் கொந்தளித்துப் போயிருக்கும் மருத்துவர்கள் நாடு முழுவதும் அடையாள வேலை நிறுத்தத்தில் இன்று ஈடுபட்டிருப்பதை மத்தியில் உள்ள பாஜக அரசு தெளிவாக உணர வேண்டும்.\nஇதன் மூலமாக, மருத்துவ மேல்படிப்பிற்கும் ஒரு நீட் தேர்வு இப்போது அறிமுகப்படுத்தப்படுகிறது. பிளஸ் 2 தேர்வுக்குப் பிறகு நீட் தேர்வு மற்றும் எம்பிபிஎஸ் பாடத்திட்டத்தை முடித்த பிறகு, மீண்டும் ஒரு தேசிய அளவிலான பொதுத்தேர்வு என்றெல்லாம் உருவாக்கி, அடித்தட்டு மக்களின் மருத்துவக் கனவுக்குத் தடுப்பணை கட்டித் தகர்ப்பதை, சமூக நீதி மீதான சம்மட்டி அடி என்றே திமுக கருதுகிறது. சமவாய்ப்பு, சமூக நீதி என்ற அரசியல் சட்டத்தின் நோக்கத்தையெல்லாம் அர்த்தமற்றதாக்கி, மருத்துவக் கல்விக்கும், மருத்துவர்களுக்கும், ஏழை – எளிய, மக்களுக்கும் முற்றிலும் விரோதமாக இந்த தேசிய மருத்துவ ஆணைய மசோதா உருவாக்கப்பட்டுள்ளது.\nஇது ஒருப��றமிருக்க, கடுமையான அபராதங்கள், ஓட்டுநர் உரிமம் பெற கல்வித் தகுதியுடன் கூடிய வரமுறையற்ற நிபந்தனைகள் விதிப்பதுடன், மாநில உரிமைகளை மத்திய அரசே அபகரித்துக் கொள்ளும் விதத்திலும், தனியார்மயம் கார்ப்பரேட் மயப்படுத்தும் உள்நோக்கிலும், மோட்டார் வாகனத் திருத்தச் சட்ட மசோதா 2017 கொண்டு வரப்பட்டுள்ளது. விபத்துகளை குறைக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக மாநிலங்களின் உரிமைகளை அப்பட்டமாகப் பறித்துக் கொண்டு, மத்திய அரசே அனைத்து விவகாரங்களிலும் எஜமானர் போல் நடந்து கொள்ள நினைப்பது மத்திய – மாநில உறவுகளில் சீர் படுத்த முடியாத சேதாரத்தை உருவாக்கி விடும் என்பதை மத்தியில் உள்ள பாஜக அரசு புரிந்து கொள்ள வேண்டும்.\nஆகவே, ஏழை – எளிய, கிராமப்புற மற்றும் நடுத்தர மாணவர்களின் மருத்துவக் கல்விக் கனவு, போராடும் மருத்துவர்களின் உணர்வு, குக்கிராமத்திலும் மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டிய மாநில அரசின் உரிமை போன்றவற்றிற்கு மதிப்பளித்து, மாநிலங்களுக்கே பிரதிநிதித்துவம் இல்லாத தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.\nஅதுமட்டுமின்றி, அதிகார மனப்பான்மையுடன் இடம்பெற்றுள்ள கெடுபிடிகளைத் தளர்த்தி, போக்குவரத்து தேசிய மயக்கொள்கையை ஊனப்படுத்திவிடாமல், ஓட்டுநர்கள் உரிமம் பெறுவதில் நியாயமாக ஏற்கக்கூடிய நிபந்தனைகளை மட்டும் விதிக்கும் வகையில் மோட்டார் வாகன சட்டத்திருத்த மசோதாவில், இன்றைக்கு அத்தியாவசியமாகத் தேவைப்படும் மாற்றங்களை மட்டும் கொண்டுவந்து, மோட்டார் வாகனத் தொழிலையும், அதனையே வாழ்வாதாரமாக நம்பியிருக்கும் பல லட்சக்கணக்கான தொழிலாளர்களையும் பாதுகாக்க வேண்டும். இந்த இரு மசோதாக்களும் மாநிலங்களவையில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளும் போது, திமுக சார்பில் இத்தகைய ஆணித்தரமான கருத்துகள் எடுத்து வைக்கப்படும்”\nஇவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது..\n69வது குடியரசு தினம்: சென்னை மெரினாவில் தேசியக்கொடி ஏற்றுகிறார் ஆளுநர் பன்வாரிலால் விஜயேந்திரர் விவகாரம் : கமலஹாசனுக்கு சீமான் கண்டனம் இரு கால்களையும் ரெயில் விபத்தில் இழந்த ரசிகருக்கு ரஜினிகாந்த் உதவி\n Stalin urges, மாநில உரிமைகளை பறிக்கும் மசோதாக்களை திரும்பப் பெறுக\nPrevious முத்தலாக் மசோதா: நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்ப வே���்டும்\nNext எதிர்ப்பு: ஆளுநரின் கழிவறை ஆய்வு ரத்து\nடெல்லி விவசாயிகள் போராட்டத்தில் காவல்துறையே கலவரத்தை உண்டாக்க திட்டமிட்டது : வைகோ அறிக்கை\nதமிழகத்தில் ராகுல் காந்திக்கு ஆதரவு பெருகுகிறது: கே.எஸ்.அழகிரி\n2 hours ago ரேவ்ஸ்ரீ\nஜெயலலிதா நினைவிடத்துக்கு ரூபாய் 50 கோடி செலவு செய்வதா\nஇந்தியா : சென்ற வார கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் கீழே சென்றது – கேரளாவில் 40%\nடில்லி கடந்த ஜூன் மாதத்துக்குப் பிறகு இந்தியாவில் சென்ற வார கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் கீழே சென்றுள்ளது….\nஇந்தியாவில் நேற்று 9,036 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,06,77,710 ஆக உயர்ந்து 1,53,624 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 9,036…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10.02 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,02,59,890 ஆகி இதுவரை 21,48,467 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nஇன்று ஆந்திரப் பிரதேசத்தில் 56, கேரளாவில் 3,361,பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 56, கேரளாவில் 3,361 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 540 பேருக்குப் பாதிப்பு உறுதி…\nசென்னையில் இன்று 157 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 157 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 540 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,35,280 பேர்…\nடெல்லியில் தீவிரமடையும் விவசாயிகளின் போராட்டம்: பல இடங்களில் இணையதள சேவைகள் துண்டிப்பு\nவிவசாயிகளின் போராட்டத்தில் நிகழ்ந்த வன்முறை எதிரொலி: டெல்லியில் மெட்ரோ ரயில்நிலையங்கள் மூடல்\n2வது இன்னிங்ஸில் சொதப்பிய இலங்கை – 6 விக்கெட்டுகளில் வென்று கோப்பை ஏந்திய இங்கிலாந்து\nடெல்லி விவசாயிகள் போராட்டத்தில் காவல்துறையே கலவரத்தை உண்டாக்க திட்டமிட்டது : வைகோ அறிக்கை\nபிரேசில் அதிபா் ஜெய்ர் பொல்சொனாரோ பதவி விலக கோரிக்கை: நீடிக்கும் மக்கள் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poovulagu.in/?p=2120", "date_download": "2021-01-26T10:50:19Z", "digest": "sha1:4DMRI7NSKIHL6IAW4ZQPW3DGGQ5SYTQP", "length": 18980, "nlines": 220, "source_domain": "poovulagu.in", "title": "சென்னை – சேலம் 8 வழிச்சாலையும் மரங்களின் பயனும் – பூவுலகு", "raw_content": "\nசென்னை – சேலம் 8 வழிச்சாலையும் மரங்களின் பயனும்\nMay 30th, 2019 poovulagu 2019, புதிய இதழ்கள், மரங்களின் நிழலில் வாழ்வோம், ஜனவரி-பிப்ரவரி 2019 0 comments\nஉள்ளே போகுமுன் – தலைநகர் தில்லியின் விபரீதப் போக்கு\nதலைநகர் தில்லியில் 17000 முழு வளர்ச்சியடைந்த மரங்கள், வீடுகள் உருவாக வெட்டப்பட இருக்கின்றன. அரசுதரப்பு வாதம் என்னவெனில் வெட்டப்படும் ஒரு மரத்திற்கு பதில் பத்து மரக்கன்றுகள் நடப்படும் என்பதே. ஆனால், அவை வளர 20 வருடங்கள் ஆகுமே அதுவரை அவை அழியாமல் பாதுகாக்கப்பட வேண்டுமே அதுவரை அவை அழியாமல் பாதுகாக்கப்பட வேண்டுமே – நடக்குமா நம் நாட்டில் – நடக்குமா நம் நாட்டில் வீடு கட்ட இருக்கும் National Building Construction Corporation (NBCC) நிறுவனத்திற்கு அது தவறான வாதமெனத் தெரிந்தும் அரசியல்வாதிகளின் அழுத்தத்தால் வாயடைத்துப் போயுள்ளனர். குறிப்பாக தலைநகர் தில்லியில் காற்றின் மாசுபாடு மிக அதிகமாக உள்ள நிலையில் மரங்களின் பயன்பாட்டை அதிகாரிகள் அறியாமல் இருப்பது நியாயம்தானா\nசென்னை – சேலம் 8 வழிச்சாலை:\nNational Highway Authority of India (NHAI) சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு எழுத்து வடிவில் கொடுத்த அதிகாரப்பூர்வ தகவலின்படி 6400 மரங்கள் மட்டும் வெட்டப்படும் என்று உள்ள நிலையில், சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் கணக்கின்படி\nமூன்று முதல் நான்கு லட்சம் மரங்கள் அழிக்கப்படும் எனக் கூறும்போது உண்மையை எப்படித் தெரிந்துகொள்வது இக்கணக்குப்படி மலைகளில் உள்ள மரங்கள் அழிவதை அரசு முறையாகக் கணக்கில் கொள்ளவில்லை என்றே சந்தேகிக்கத் தோன்றுகிறது. மேலும் சாலையிடும் பணிக்கு கட்டுமானப் பணியின்போது தேவையான தண்ணீரின் அளவு 11 லட்சத்து 20 ஆயிரம் கிலோ லிட்டர், 1 லட்சத்து 63 ஆயிரம் Bitumen (சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்கும் தன்மை கொண்டது).\nஇனி மரங்களின் பயன் குறித்துப் பார்ப்போம் – 1979 டி.எம்.தாஸ், கல்கத்தா பல்கலைக்கழகம் செய்த ஆய்வின் முடிவுகள்.\n50 வருடம் வாழும் ஒரு மரத்தின் பணமதிப்பு 2 லட்சம் டாலர். (1979 பண மதிப்பு நிலவரப்படியே)\n1. மரம் மூலம் வெளியாகும் ஆக்சிஜனின் அளவு.\n2. அதன் பலன்கள் – அதன் மூலமான பண மதிப்பு.\n3. மரக்கிளைகளின் பயன்பாட��� (பயோ மாஸ் உட்பட)\n4. மரத்தின் ஒரு கிராம் வளர்ச்சியின்போது 2.66 கிராம் ஆக்சிஜன் வெளியாகி நாம் நிம்மதியாக சுவாசிக்க உதவுகிறது.\nDr.Nancy Beckham, Australia அவர்களின் “Trees finding their true value” என்ற ஆய்வுக் கட்டுரையில் ஓசையின்றி நாள்தோறும் மரங்களின் பலவருடச் செயல்பாடுகளின் உண்மை நிலவரம் வியக்கத்தக்க நிலையில் உள்ளது. அவை,\n1. மண்ணின் பலத்தை அதிகப்படுத்தி அதைப் பாதுகாத்து மண் அரிப்பைத் தடுத்தல்.\n4. காற்றின் வேகத்தை மாற்றியமைத்துக் கட்டுப்படுத்துவது.\n5. மழை பெய்வதற்கான காரணியாக செயல்படுவது.\n6. மாசுகளை உள்வாங்கி அவற்றின் அளவைக் கட்டுப்படுத்துவது.\n7. மரப் பொருட்களின் மூலம் கிடைக்கும் எரிபொருள் சிக்கனம்.\n8. கழிவுநீர் வடிகட்டியாக செயல்படுவது.\n9. மரங்களின் இருப்பின்மூலம் ஒரு இடத்தின் பண மதிப்பைக் கூட்டுவது.\n10. சுற்றுலாத் தலமாக உருவாகி அதன்மூலம் கிடைக்கும் பண வருவாய்.\n11. மக்களுக்குப் புத்துணர்ச்சி அளிப்பது.\n12. மன அழுத்தத்தைக் குறைத்து சுகாதாரத்தை மேம்படுத்துவது. (மிக சமீபத்தில் Environmental Research என்னும் ஆய்வுக் கட்டுரையில். Caiomhe Twohig Bennett – Norwich Medical School, Andy Jones இருவரும் 20 நாடுகளிலுள்ள 29 லட்சம் மக்களிடத்தில் செய்த மிகப் பெரும் ஆய்வில் மரங்கள் இருக்கும் பசுமைச் சூழலில் வாழும் மக்களுக்கு சர்க்கரை நோய், இருதய நோய்கள், முன்கூட்டிய இறப்பு, குறைப் பிரசவம், மன அழுத்தம், இரத்தக் கொதிப்பு போன்ற நோய்கள் [காட்டுக் குளியல் (Forest Bathing)] மிகக் குறைவாக உள்ளது தெரிய வந்துள்ளது.)\n13. உணவு, மருந்தாகப் பயன்படுதல்.\n14. பல்வேறு உயிரினங்களுக்கு அடைக்கலம் கொடுத்தல்.\nபோன்றவை கிடைக்கப்பெறுவதாக ஆய்வில் தெளிவாகத் தெரியவந்துள்ளது.\n1. மரங்கள் செழிப்பாக இருந்தால் மனித சுகாதாரம் நிச்சயம் மேம்படும்.\n2. 100 மரங்கள் வருடத்திற்கு 53 டன் கரியமில வாயுவை நீக்குகிறது; 430 பவுண்டு காற்றின் மாசை நீக்குகிறது, 1 லட்சத்து 40 ஆயிரம் கேலன் (ஒரு கேலன் என்பது 3.8 லிட்) மழைநீரைச் சேமிக்கிறது.\n3. மரங்கள் அதிகம் இருக்கும் இடங்களில் மக்கள் அதிக மன நிறைவுடன் இருப்பதாகவும், சமூகப் பிரச்சினைகள் அங்கு குறைந்து காணப்படுவதாகவும் தெரிய வந்துள்ளது.\n4. சரியான இடங்களில் மரங்களை நட்டு காற்றின் குளிர்ச்சியை உறுதிப் படுத்துவதன் மூலம் குளிர்விப்பான்களின் தேவை (Air Conditioners) 56% குறைந்து பெருமளவில் பணம் மிச்சப்படுத்தப்படுகிறது.\nDelhi Green எனும் தன்னார்வத் தொண்டு நிறுவனம் 2013-ல் செய்த ஆய்வில் நன்கு வளர்ந்த ஒரு மரம் மூலம் ஒரு வருடத்திற்கு அது ஆக்சிஜன் வெளியிடுவதன் மூலம் கிடைக்கும் பணமதிப்பு ரூ. 24 லட்சம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.\nபுத்தரும், அசோக சக்கரவர்த்தியும், முல்லைக்குத் தேர் கொடுத்த பாரி வள்ளலும் பிறந்த இந்நாட்டில் மரங்களின் பயன்பாடு தெரியவில்லை எனக்கூறுவது வரலாற்றுப் பிழையே.\nசென்னை உயர்நீதிமன்றமும், சென்னை – சேலம் 8 வழிச் சாலைக்கு எதிராகப் போராட்டம் நடத்துவதற்கு அனுமதி மறுத்தும், அத்திட்டத்தை கைவிடக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டுள்ளது. பெரும்பாலான வழக்கறிஞர்கள் இத்திட்டத்திற்கு எதிராக இல்லை என்பதும் அத்தீர்ப்பின் சாரம். மக்கள் அத்திட்டத்தின் முழுப் பயன்களைத் தெரியாமல் இருப்பது நியாயமற்றது எனவும் தீர்ப்பில் உள்ளது. ஆனால், கருத்துக் கூறிய பெரும்பாலான வழக்கறிஞர்கள் பாதிக்கப்படுபவர்களாக இல்லையே மரங்களின் மேற்கூறப்பட்ட பயன்பாடு குறித்து நீதியரசர்களுக்கு சரியான கருத்துக்கள், ஒருவேளை எடுத்துச் செல்லப்படவில்லையா மரங்களின் மேற்கூறப்பட்ட பயன்பாடு குறித்து நீதியரசர்களுக்கு சரியான கருத்துக்கள், ஒருவேளை எடுத்துச் செல்லப்படவில்லையா குறிப்பாக சென்னை, சேலம் இடையே 3 சாலைகள் ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் பட்சத்தில்.\n‘பூவுலகின் நண்பர்கள் ‘ இதழில் வெளியான கட்டுரை\n(ஜனவரி – பிப்ரவரி 2019 பின்பனிக்கால இதழ்)\nNext article 60 சதவீத உயிரினங்கள் அழிவு - எச்சரிக்கும் இயற்கை நிதிய அறிக்கை\nPrevious article பேரிடர் கொள்கையும் செயலாக்கமும்\nமயிலையில் மெட்ரோ ரயில் தேவையா\nசென்னை- மதராஸ் பட்டினமும் வரப்போகும் நீர்ப்பஞ்சமும்\nசென்னை- மதராஸ் பட்டினமும் வரப்போகும்...\nமீனவர்களைப் பழங்குடி மக்களாக அறிவிக்க வேண்டும்\nகடலோர மக்கள் சங்கம் என்கிற அமைப்பு...\nவாங்காரி மாத்தாயிடம் மக்கள் அடிக்கடி கேட்ட கேள்வி, 'எது உங்களைத் தூண்டிவிட்டுக் கொண்டே இருக்கிறது' என்பது. மாத்தாய் சிரித்துக்கொண்டே, \" உண்மையில் கடினமான கேள்வி எதுவென்றால், எது என்னை நிறுத்தி வைக்கும் என்பது தான்\", என்றார்.\nஅமைதிக்கான நோபல் பரிசு பெற்ற சூழலியாளர்\nகனக துர்கா வணிக வளாகம்\n© பூவுலகின் நண்பர்கள், தமிழ்நாடு 2017. All rights reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.deccanabroad.com/indian-american-computer-scientist-anshumali-shrivastava-wins-nsf-career-award/", "date_download": "2021-01-26T13:04:29Z", "digest": "sha1:GR6FRWQOF6P6CUYJA2M654PMKIJNIMZI", "length": 4816, "nlines": 83, "source_domain": "www.deccanabroad.com", "title": "Indian-American Computer Scientist Anshumali Shrivastava Wins NSF CAREER Award | | Deccan Abroad", "raw_content": "\nஅமெரிக்க நாட்டில் இந்திய வம்சாவளி கம்ப்யூட்டர் விஞ்ஞானிக்கு விருது\nஅமெரிக்க நாட்டில் பல்வேறு துறைகளில் ஆராய்ச்சி செய்துவரும் இளம் விஞ்ஞானிகளை ஊக்குவிக்கிற வகையில் தேசிய அறிவியல் அறக்கட்டளை பிரசித்தி பெற்ற ‘கேரியர்’ விருது வழங்கி சிறப்பு செய்து வருகிறது.\nஇந்த ஆண்டு அந்த விருது பெற்றவர்களில் ஒருவர், அன்சுமலி ஸ்ரீவஸ்தவா. இந்திய வம்சாவளி கம்ப்யூட்டர் விஞ்ஞானியான இவர் அங்கு ஹூஸ்டனில் உள்ள ரைஸ் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார். கம்ப்யூட்டர் ஆராய்ச்சியில் இவரது முயற்சியை ஊக்குவிக்கும் வகையில் ‘கேரியர்’ விருது வழங்கப்பட்டுள்ளது.\nஇவர் மேற்கு வங்காள மாநிலம், கரக்பூரில் உள்ள ஐ.ஐ.டி. என்னும் இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் படித்து பட்டம் பெற்றவர். அமெரிக்காவில் உள்ள கார்னல் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியலில் ஆராய்ச்சி செய்து பி.எச்.டி. பட்டம் பெற்றுள்ளார். பி.எச்.டி. பட்டம் பெற்றதும் ஹூஸ்டன் ரைஸ் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇங்கிலாந்தில் வாழும் ஆசிய பணக்காரர்கள் பட்டியலில... more →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/videos/VIOLENCE", "date_download": "2021-01-26T12:14:33Z", "digest": "sha1:FBHLH3USYFYWX7RR3W4XNII63YFJZ62L", "length": 3964, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | VIOLENCE", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nPT Exclusive: \"ரிமோட் மூலம் இயங்கும் அரசை தமிழகம் விரும்பாது\" - ராகுல் காந்தி நேர்காணல்\nPT Exclusive: \"தமிழகத்திடம் ஏராளமானவற்றை கற்றுக்கொள்ள முடியும்\"- ராகுல் காந்தி நேர்காணல்\n'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை'- ஆர்டிஐ சொல்வது என்ன\nஇது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://amaruvi.in/2017/03/29/jeyamohan_kamal/", "date_download": "2021-01-26T12:27:39Z", "digest": "sha1:FT2OJIUEYHKMAOJKN2NNPZJYZCFE6EQO", "length": 9388, "nlines": 91, "source_domain": "amaruvi.in", "title": "கமலஹாசன், ஜெயமோகன் மற்றும் தாலிபானிய சிந்தனைகள் – Amaruvi's Aphorisms", "raw_content": "\nகமலஹாசன், ஜெயமோகன் மற்றும் தாலிபானிய சிந்தனைகள்\nகமலஹாசனின் மஹாபாரத கருத்துக்களால் அவர் சந்திக்கும் வழக்கு பற்றிய ஜெயமோகனின் கருத்து கண்டனத்திற்குரியது.\nஆமாம். இந்த ஞான மரபில் நாஸ்திகம் உண்டுதான். சார்வாகம், லோகாயதம் இங்கிருந்தே தோன்றின. ஜாபாலி முனிவரையும், அவைதீக மதஸ்தர்களான பௌத்தரையும் ஜைனரையும் போற்றும் பண்பாடு நம்முடையது. அதற்காக ஒரு நடிகர், வெளி நாட்டுத் திரைப்படங்களைத் திருடி நடிக்கும் நடிகர், பெரிய பண்பாட்டு அறிவுஜீவி போல் மஹாபாரதத்தையம் அதைக் கொண்டாடும் நாட்டையும் இழித்துரைப்பாராம். அதை எதிர்த்து வழக்கு போடக்கூடாதாம். போட்டால் முல்லாவாம்.\n வழக்கு போடுவது ஜனநாயக வழிமுறை தானே அதில் என்ன தவறு கண்டார் ஜெயமோகன்\n‘பெண்ணை வைத்து சூதாடிய நூலைக் கொண்டாடிய தேசம்’ என்றார் கமலஹாசன். அந்த நூலில் ஒரு பெண்ணை இழிவு படுத்தியதற்காக மூண்ட மாபெரும் போர் பற்றியும் வருகிறது. மாற்றான் மனைவியைக் கவர்ந்ததால் அழிந்த மன்னனைப் பற்றியம் ஒரு நூல் இருக்கிறது. அது இராமாயணம். அதையும் இந்த நாடு கொண்டாடுகிறது. அது அந்த நடிகருக்குத் தெரியவில்லை அல்லது தெரியாதது போல் நடிக்கிறார்.\nகமலஹாசனுக்காக சுய தர்மத்தை அடகு வைக்க வேண்டிய தேவை சாதாரண மனிதனுக்கு இல்லை. எனவே வழக்கு போடுகிறான். வழக்கு தான் போடுகிறானே தவிர கமலஹாசனின் வீட்டை முற்றுகை இடவில்லை; அவரை அவமதிக்கவில்லை; வன்முறை இல்லை. ஒரு ஜனநாயக நாட்டில் மனம் புண்பட்ட ஒருவன் செய்வது தான் என்ன\nவழக்கு இழுத்தடிக்கும் என்கிறார். ஆகவே வழக்கு தவறாம். இனிமேல் ஒரு கொலை நடந்தாலும் வழக்கு போட வேண்டாமா\nஆட்சி அதிகாரம் வந்ததால் தெம்பு வந்துள்ளது என்கிறார் ஜெயமோகன். இது தான் முல்லாத்தனம். ஆட்சி ஏற்பட்டுவிட்டதால் 2ஜி வழக்கை மூடி விடலாமா\nபல இன சமூகங்கள் வாழும் நாட்டில், ஒரு சாராரையும், அவர்களது நம்பிக்கைகளையும் இழிவு படுத்திப் பேசுவதையே வழக்கமாகக் கொண்டிருக்கும், வெளி நாட்டுத் திரைப்படங்களைத் திருடிப் படம் எடுக்கும் ஒரு நடிகர், பெருவாரியான மக்களின், ஒரு பெரும��� கலாச்சாரத்தின் வெளிப்பாடான ஒரு இதிகாசத்தை அருவருப்பான சொற்களால் சாடுவது தவறில்லை; ஆனால் அதை எதிர்த்து ஒரு மடாதிபதி வழக்கு தொடர்வது தவறு. அதற்காக அவருக்கு எதிராக வழக்குகள் போட வேண்டும், அவரை அவமானப்படுத்த வேண்டும் என்பது தான் தாலிபன் சிந்தனை வெளி.\nசிந்தனைத் தெளிவும், இந்து ஞான மரபுகளில் ஆழ்ந்த பயிற்சியும், மொழி வளமும் கைவரப் பெற்ற ஜெயமோகனின் தடுமாற்றம் அதிர்ச்சியளிக்கிறது. சினிமாவுக்காக சுயத்தை இழப்பது என்ன மாதிரியான அறம் என்று தெரியவில்லை.\nகமல் மற்றும் ஜெயமோகன் இருவரின் முகமூடிகளும் கிழிந்தன. பெரியாரிசமும் தாலிபானிசமும் கை கோர்த்துக் கொண்டன, சினிமா பேனரின் கீழ்.\nபல்வேறு சமயங்களில் இந்து ஞான மரபுகளின் பக்கம் இருந்து வலுவாக வாதாடுபவர் ஜெயமோகன். தன் நண்பர் பாதிக்கப்படுகிறாரே என்ற கவலையில் உணர்ச்சிவசப்பட்டு இதுபோல் எழுதியிருக்க வேண்டும்.\nஒருவேளை ஜெயமோகன் தன்னை சினிமா கலைஞராக (அதிகமாக) எண்ணி அந்த அதிமேதாவி நடிகனுக்கு வக்காலத்து வாங்கி இருக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/author/haranprasanna/", "date_download": "2021-01-26T12:20:47Z", "digest": "sha1:QQEHXOXWUVBY7CG55IBJ7KUEY2G2FUJA", "length": 60435, "nlines": 186, "source_domain": "solvanam.com", "title": "ஹரன்பிரசன்னா – சொல்வனம் | இதழ் 239 | 24 ஜன. 2021", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 239 | 24 ஜன. 2021\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nஹரன்பிரசன்னா ஜனவரி 4, 2017 4 Comments\nநாராயண் ராவ் திருநெல்வேலியில் தன் மூத்த மகனின் வீட்டில் தங்கி இருந்தார். மூத்தமகன் தனது மகன் வீட்டில் தங்கி இருந்தார். அப்படிப் பார்த்தால் நாராயண் ராவ் தன் பேரன் வீட்டில் தங்கி இருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். அந்தப் பேரனுக்கே ஐம்பது வயதுக்கு அருகில் இருக்கும் என்பதையும் இவரது மகன் கல்யாணத்துக்கு நிற்கிறான் என்பதையும் இப்போதைக்கு விட்டுவிடலாம். நாராயண் ராவின் மனைவி இறந்து முப்பது வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. தன் மனைவியின் முகம் கூட சில சமயங்களில் அவருக்கு நினைவுக்கு வராது. அது அவருக்கு ஆச்சரியமாக இருக்கும்\nஹரன்பிரசன்னா டிசம்பர் 15, 2016 1 Comment\nமணிகண்டனை அறைக்குள் வைத்துப் பூட்டி வைத்திருந்தார்கள். வீடு விடாகச் சென்று தண்ணீர் கேன் போடும் வேலையைச் செய்துகொண்டிருந்தான். ஆளைப் பார்த்தால் இவனா தினமும் 100 நீர் கேனைத் தூக்குவான் என்பது போல ஒல்லியாக இருப்பான். “12 தோசை தின்னுட்டும் எந்திரிக்கமாட்டாங்க” என்று முருகேசனின் மனைவி ஒரு தடவை சொன்னபோது, “எங்க குடும்ப வழக்கம் அது” என்று முருகேசன் சொல்லிவிட்டான். எத்தனை உண்டாலும் வயிறு என்னவோ உள்ளடங்கியே இருந்தது. முப்பது வயதுக்குரிய அடர்த்தியான மீசையும் அடர்த்தியான தாடியும் எப்போது வேண்டுமானாலும் கீழே விழலாம் என்றிருக்கும் கண்களும் சீரற்ற பற்களும் அவனை வினோதமாகக் காட்டின.\nஹரன்பிரசன்னா டிசம்பர் 2, 2016 1 Comment\nஅந்த சனிக்கிழமை இரவைக் எப்படிக் கடப்பது என்று மந்திரமூர்த்தி யோசித்துக்கொண்டிருந்தான். நாற்பது வயதில் நாய்க்குணம் என்று சொல்வதின் பொருள் என்ன என யோசித்துக் கொண்டிருந்தபோது, சண்டை போட்டுக்கொண்டு கனமான தொப்பை மீது ஓடி வந்து விழுந்த பெரிய மகனையும் சிறிய மகளையும் “அங்கிட்டு போய்த் தொலைங்க மூதிகளா” என்று உரக்கச் சத்தம் போட்டு ஏசினான். உள்ளே இருந்து மங்களம் “அவாகிட்ட போகாதீங்கன்னா கேக்குகளா” என்று சொன்னது இவனுக்கு மெல்லக் கேட்டது. “அப்பா ஏம்மா எப்பவும் எரிஞ்சே விழறாங்க” என்று மகன் மங்களத்திடம் கேட்டிருப்பான் என மந்திரமூர்த்தி நினைத்துக் கொண்டான். நாளெல்லாம் எண்ணெய்க்கடையில் வேலை செய்துவிட்டு வீட்டுக்கு வந்து விழுந்தால் இங்கேயும் ஒரு நாதி இல்லை என்று மெல்லச் சொல்லலாமா அல்லது…\nஹரன்பிரசன்னா அக்டோபர் 15, 2016 1 Comment\nபிலிப்பனோக்கார கார் டிரைவர் வண்டியை ஓட்டிக்கொண்டிருந்தான். காரில் நெருக்கி அடித்து உட்கார்ந்து இருந்தார்கள். ஒரு பிரேக் அடிச்சா ஆளுக்காளு முத்தம் கொடுத்துக்கவேண்டியதுதான் என்றான் ஷிராஸ். அய்ய என்றான் சந்தோஷ் மேனன். சந்தோஷ் மேனனின் வழுக்கைத் தலை அவனுக்கு நாற்பது வயதிருக்கும் என்று காட்டினாலும் அவனுக்கு 30 வயதுதான் ஆகி இருந்தது. ஷிராஸ் எப்போதும் அவனை கஸண்டி என்றே அழைப்பான். அவனை வெறுப்பேற்றுவதற்கென்றே தன் தலைமுன்பு வந்து விழும் முடியை அடிக்கடி கோதிக்கொண்டான் சுரேஷ். ‘பின்னே… இவன் ரஜினியல்லே’ என்றான் சந்தோஷ் மேனன். அதுவரை அமைதியாக அத்தனையையும் பார்த்துக்கொண்டிருந்த பிஜூ, “அது கொள்ளாம்” என்றான். சுரேஷ், பிஜுவின் தொப்பையைத் தட்டி, “தொப்பை போட்ட ஃபார்ட்டி கிழவன்ஸ்… பொறாமை எதுக்கு ஐ’ம் தி ஒன்லி எலிஜிபில் பேச்சிலர்” என்றான��.\nஹரன்பிரசன்னா ஆகஸ்ட் 9, 2013 No Comments\nஇந்த வீட்டுக்கு அவர்கள் குடிவந்து பத்து நாள்தான் ஆகிறது. சங்கரிக்கு சென்னையே பிடிபடவில்லை. சென்னை மக்களின் முக அமைப்பே அவளுக்கு விநோதமாகத் தெரிந்தது. மதுரைக்குத் தெற்கே உள்ளவர்கள் என்று தெரிந்த பின்புதான், அவர்கள் முகம் மனித முகமாகப் பட்டது. ‘போகப் போக பளகிரும்ட்டி’ என்றான் மாசாணம். ‘மொதல்ல அப்படித்தான் இருந்துச்சு, அப்புறம் பளகிட்டுன்னு நம்ம முருகன் சொன்னாம் கேட்டேல்லா.’\nஹரன்பிரசன்னா செப்டம்பர் 1, 2011\nதுளசி மாடம் வீட்டுக்கு வேண்டும் என்று சொல்லி என் மனைவிதான் அதனை வாங்கி வைத்தாள். அபார்ட்மெண்ட்டுகளில் துளசி மாடத்தை எங்கே வைப்பது என்று நான் எத்தனை சொல்லியும், துளசி மாடம் வேண்டும் என்று உறுதியாக இருந்து, அவளும் என் அம்மாவும் போய் சிறிய மாடம் ஒன்றை வாங்கிக்கொண்டு வந்து, வீட்டின் பின்னால் வைத்துக்கொண்டார்கள், அதற்குப் பக்கத்தில்தான் கழிவுநீர் தேங்கும் தொட்டியும் இருந்தது. கழிவுநீர்த் தொட்டி நிரம்பி தண்ணீர் வெளியே வரும்போதெல்லாம் பயந்து போய் ‘துளசி மாடத்துக்கு என்னாச்சு’ என்று பார்க்க ஓடுவோம். மெல்ல அதனை நகர்த்தி வேறு இடத்தில் வைப்போம்.\nஹரன்பிரசன்னா நவம்பர் 30, 2010\nஹரன்பிரசன்னா நவம்பர் 16, 2010\nஹரன்பிரசன்னா செப்டம்பர் 30, 2010\nஹரன்பிரசன்னா ஆகஸ்ட் 6, 2010\nஹரன்பிரசன்னா மே 13, 2010\nஅவன் கிறுக்கி வைத்திருந்த ஓவியங்கள்\nஅப்பா எப்போதும்போல் ஏதோ யோசனையுடன்\nபாட்டி தன் ஓவியத்திலிருந்து கீழிறங்கினாள்\nஹரன்பிரசன்னா பிப்ரவரி 18, 2010\nமெல்ல பசியத் தொடங்குகிறது அறை\nபசும் குழந்தையொன்றின் பால் மணத்தோடும்\nஹரன்பிரசன்னா ஜூலை 22, 2009\nபெரியம்மையிடம் கேட்டேன். ஏன் சொல்லாம கொள்ளாம போயிட்டீங்க இருபது வருஷம் இருக்குமா என்றாள். நான் ரொம்ப யோசித்து இருக்கும் என்றேன். இப்ப வந்து ஏம் போனீங்கயேங்கேல. நினைப்பு தட்டமாட்டேங்கே என்றாள்.\nஹரன்பிரசன்னா ஜூன் 10, 2009\nகோபிகிருஷ்ணனின் இந்த நூலை வாசிக்கும் எவர் ஒருவரும் நிச்சயம் ஒரு கட்டத்தில் நாமும் மனநோயாளிதானோ என்று யோசித்தே தீரவேண்டும் என்று நினைக்கிறேன். மிகச்சாதாரண விஷயங்கள் முதல், அதிர வைக்கும் விஷயங்கள் வரை இந்நூலில் மனநோயாக நடமாடுகின்றன.\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனு���வம் அமெரிக்க அரசியல் அரசியல் அரசியல் கட்டுரை அறிவிப்பு அறிவியல் அறிவியல் அதி புனைவு அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைக் கட்டுரை இசைத்தெரிவு இசையும் மொழியும் இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-231 இதழ்-232 இதழ்-233 இதழ்-234 இதழ்-235 இதழ்-236 இதழ்-237 இதழ்-238 இதழ்-239 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அன��பவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக நடப்புக் குறிப்புகள் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் எழுத்து ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நா���ரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதற்கனல் முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்பு இலக்கியம் மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வரலாற்றுக் கட்டுரை வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர் நித்யஹரி ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. அரவிந்த் இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இராம் பொன்னு இலவசக் கொத்தனார் இலா இளையா இவான் கார்த்தி���் இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கல்யாணி ராஜன் கவியோகி வேதம் கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமாரநந்தன் குமார் சேகரன் குமுதினி கெ.ம.நிதிஷ் கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கே.பாலசுப்பிரமணி கே.ராஜலட்சுமி கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரெக் பா(வ்)ம் க்ரேஸ் பேலி ச அர்ஜுன்ராச் ச. சமரன் ச.திருமலைராஜன் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் சரவணன் அபி sarvasithan சா.கா.பாரதி ராஜா சாதத் ஹஸன் மண்டோ சாந்தினித��வி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்லி டைஸன் சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சி.சு.செல்லப்பா சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. அருண் பிரசாத் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தரம் செல்லப்பா சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீவ கரிகாலன் ஜீவன் பென்னி ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தெரிசை சிவா தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் பழனி ஜோதி Pa Saravanan பா.தேசப்பிரியா பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan பாஸ்கர் ஆறுமுகம் Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம. செ. ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி முனைவர் ராஜேந்திர பிரசாத் நா மேகி டோஹெர்���்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ராரா ரிச்சர்ட் ரூஸ்ஸோ ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகமாதேவி லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வசந்ததீபன் வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் சத்தியா விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் விருட்சன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேங்கட ராகவன் நா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் கின்சர் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாரலாம்பி மார்கோவ் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nஆடம் கர்டிஸ்: & மாஸிவ் அட்டாக் இசைக்குழு\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜனவரி 2021 டிசம்பர் 2020 நவம்பர் 2020 அக்டோபர் 2020 செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம��பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவி. எஸ். நைபால்: 194\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nஅமெரிக்காவில் இந்தியர்களின் கை அரசாங்க பதவிகளிலும் ஓங்குகிறதா\nசிகரெட் மற்றும் புகையிலை சர்ச்சைகள்\nசித்தார்த் வெங்கடேசன் – பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2686311", "date_download": "2021-01-26T13:26:00Z", "digest": "sha1:A42YVZM6XCVRCI4TXSGEMBWBCWD7DKNM", "length": 3098, "nlines": 41, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"காவேரி (திரைப்படம்)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"காவேரி (திரைப்படம்)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n08:51, 2 ஏப்ரல் 2019 இல் நிலவும் திருத்தம்\n147 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 1 ஆண்டிற்கு முன்\n01:29, 30 சனவரி 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nUksharma3 (பேச்சு | பங்களிப்புகள்)\n08:51, 2 ஏப்ரல் 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nPvbnadan (பேச்சு | பங்களிப்புகள்)\n[[பகுப்பு:என். எஸ். கிருஷ்ணன் - டி. ஏ. மதுரம் நடித்த திரைப்படங்கள்]]\n[[பகுப்பு:ஜி. ராமநாதன் இசையமைத்த திரைப்படங்கள்]]\n[[பகுப்பு:என். எஸ். கிருஷ்ணன் நடித்துள்ள திரைப்படங்கள்]]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-01-26T13:37:16Z", "digest": "sha1:RVMRJ5SVYDFTG75G3Y6VVIE5RUWVYMYL", "length": 7952, "nlines": 81, "source_domain": "ta.wikipedia.org", "title": "உருத்திரபுரம் சிவன் கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஉருத்திரபுரீஸ்வரம் ஆலயம் அல்லது பொதுவாக உருத்திரபுரம் சிவன் கோயில் என்பது இலங்கையில் கிளிநொச்சி மாவட்டத்தில் உருத்திரபுரம் என்ற ஊரில் அமைந்துள்ள சிவன் கோயில். கூழாவடிச் சந்தியிலிருந்து மேற்கே செல்லும் வீதி சிவன் கோவில் வீதியாகும். தற்போது அவ்வீதி நீவில் என்ற கிராமத்தினூடாகவே செல்கின்றது. ஆரம்பத்தில் அப்பாதையின் இருமருங்கும் அடர்ந்த காடாக��ும் வண்டில் மாட்டுப் பாதையொன்றும்தான் இருந்தது. ஐம்பது அடி உயரத்திற்கும் மேற்பட்ட வீரமரம், பாலைமரம் மற்றும் பலவகை மரங்கள் சூழ்ந்த காட்டினூடாகவே அப்பாதையில் பயணிக்கவேண்டும். மந்திக் குரங்குகள் அப்பாதையில் காணப்படும்.\n1950களில் அப்பிரதேசத்தில் செங்கற்களாலான இடிபாடு ஒன்று வேலாயுதசாமியால் கண்டறியப்பட்டது. பின்பு ஊர்ப்பெரியவர்களும் இணைந்து தோண்டிப்பார்த்து அவ்விடம் புராதன சிவன் கோவிலின் சிதைவுகள்தான் என்று உறுதி செய்யப்பட்டது. முதலில் வேலாயுதசாமியார் அப்பகுதியில் சிறு குடிசையொன்றில் உருவாக்கி மூலஸ்தானத்தில் வேல் மட்டுமேயிருந்த முருகன் ஆலயம் மட்டுமே அவரால் பராமரிக்கப்பட்டு வந்தது. யாழ்ப்பாணத்திலிருந்தும் பக்கதர்கள் வந்து சென்றனர். இங்குள்ள சிவலிங்கம் ஆவுடையார் பொறிறழக்கடவை ஆலயத்திலிருந்து எடுக்கப்பட்டதாக முன்னோர்கள் கூறியுள்ளனர். கோவிலுக்கருகிலுள்ள தாமரைப்பூக்கள் சூழ்ந்த குளம் கோவிலுக்கான சுற்றாடலை இயற்கையாகவே அமைந்துள்ளது.\nஇங்கு அம்பாளோடு விநாயகர் சனீஸ்வரன், வைரவர் ஆகிய மும்மூர்த்திகள் உளர், தினமும் மூன்றுகாலப்பூசை சிறப்பு நாட்களில் நடைபெறுகின்றது.\nஈழத்துச் சிவாலயங்கள், வித்துவான் வசந்தா வைத்திய நாதன்\nகிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள கோயில்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 நவம்பர் 2011, 07:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5-%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-01-26T11:30:13Z", "digest": "sha1:GDJFFFQOI6ZSI3WXEK774R7AEHIIVHZC", "length": 23175, "nlines": 145, "source_domain": "www.tamilhindu.com", "title": "சிவ தத்துவம் Archives | தமிழ்ஹிந்து", "raw_content": "\nநின்மாலியம் தந்த தெய்வப் பாடல் – சிவ மஹிம்ந ஸ்தோத்திரம்\nby முனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி • February 13, 2018 • 4 Comments\nமலைமேல் பெய்த மழைநீர் ஆறாக சமதளத்தை நோக்கி வரும். அவ்வாறு வரும் நதிகளிற் சில நேரே கடலிற் புகும்; வளைந்து வளைந்து தடைபட்டுப் பட்டுப் பாயும் நதிகளும் இறுதியில் கடலில்தான் சங்கமம் ஆகும். அதுபோன்றே சமய உலகில் வேதாந்தம்., சாங்கியம்,யோகம், பாசுபதம் , வைணவம் எனப் பல சமயநெறிகள் உள்ளன. அவ�� தம்முள் வேறுபட்ட கொள்கைகளும் அனுட்டானங்களும் உடையன. ஒவ்வொன்றும் அபிமானத்தாலே தன்னுடைய கொள்கையே பெருமையுடையது, மேன்மையது என்று கூறிக் கொண்டாலும் , நேராகச் செல்லும் நதியும் வளைந்து செல்லும் நதியும் இறுதியில் கடலைச் சேர்ந்தே முடிவதுபோல எச்சமயத்தாரும் இறுதியில் சிவனைச் சேர்ந்தே முத்தி பெறுவர்… சிவாபராதத்திலிருந்து உய்யவும் மீண்டும் கந்தர்வ நிலைபெற்று ஆகாயத்தில் சஞ்சரிக்கும் ஆற்றல் பெறவும் சிவபெருமானின் பெருமைகளைப் பாடித் தோத்தரிக்க விரும்பினார் புட்பதந்தர். ஆனால் பெருமானின் பெருமைகளை எடுத்துப் புகழும் ஆற்றல் தனக்கு இல்லையே எனவும் வருந்தினார். இறைவன் அருள் புரிந்தார். சிவனின் மகிமைகளை எடுத்தோதிப் போற்றும் நூலாதலின் இது ‘சிவமஹிம்ந ஸ்தோத்திரம்’ எனப் பெயருடையதாயிற்று….\nசிவனைப் பேசியவர்களும் சிவனோடு பேசியவர்களும்\nஅறிவையும், தொழிலையும் பெரிதாகக் கருதாமல் பக்திக்கு வீர சைவர்கள் முதலிடம் தந்தனர். சாதி – பொருளாதார வேறுபாடுகளின்மை, பெண்ணுக்குச் சம மதிப்புத் தந்து போற்றிய முறைமை ஆகியவை வீர சைவத்தின் தலை சிறந்த இயல்புகளில் சிலவாகும்… வசனங்கள் ’கன்னட உபநிடதங்கள்” என்றும் போற்றப் படுகின்றன.வசனகாரர்கள் கவிஞர்கள் இல்லை : பண்டிதர்களும் இல்லை. மனிதர்கள் மனிதர்களோடு பேசுவதான, விவாதிப் பதான முறையிலேயே அவர்களின் பாடல்கள் உள்ளன… தீ எரியும் அசைய முடியாது – காற்று அசைய முடியும் எரியாது – தீ காற்றைச் சேரும் வரை – ஓரசைவும் இல்லை – தெரிவதும் செய்வதும் அதைப் போன்றது – மனிதர்களுக்குத் தெரியுமா ராமநாதா (தேவர தாசிமையா)… எனது மனமோ அத்திப் பழம் பாரையா ஆராய்ந்து பார்த்தால் அதில் திரட்சி எதுவுமில்லை.. (பசவண்ணர்).. பொறி பறந்தால் – என் வேட்கையும் பசியும் தீர்க்கப் பட்டதாக எண்ணுவேன் – வானம் திறந்தால் என் குளியலுக்காகத்தான் என எண்ணுவேன் – தலைவனே என் தலை தோளில் சாயும் போது உன்னையே எண்ணுவேன் (அக்கா மகாதேவி)….\nby முனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி • July 16, 2014 • 12 Comments\n‘அபேதம்’ என்பதற்கு மாற்றாகச் சைவசித்தாந்தம் ‘ஒன்றாயிருத்தல்’ என்று கூறும். கலப்பினால் ஒன்றாயிருத்தல். மெய்கண்டார் ஒன்றாயிருத்தலுக்குக் கூறும் எடுத்துக்காட்டு, ‘உடலுயிர்’ என்பதாம். ஒருவன் என் பெயரைச் சொல்லி அழைக்கிறான். நான் அவன் அழைப்பை ஏற்றுப் பதில் கூறுகிறேன். அந்தப் பெயர் உடலுக்கு உரியதா உயிருக்கு உரியதா இரண்டும் இல்லை. ஆனால் உடலும் உயிரும் கலந்து ஒன்றாக இருக்கும் அந்த நிலைக்கு உரியது. உயிரின் கலப்பு இல்லையேல் உடல் இல்லை; உடல் அழியும். அதுபோல, சிவமாகிய முதல்வன், உலகு உயிர்களுடன் கலப்பினால் ஒன்றாக இராதபோனால் அவற்றிற்கு இருப்பு (existence) இல்லை…. மெய்கண்டார் அகரமும் ஏனைய எழுத்துக்களும் போல வேறாய் என்றார். அகரவுயிரின்றேல் ஏனைய எழுத்துக்கள் இல்லை. ஆயினும் அகரம் வேறு; ஏனைய எழுத்துக்கள் வேறு…\nரமணரின் சிவானந்தலஹரீ சாரம் – 2\nஎவனது மனம் உமது இணையடித் தாமரையை வணங்குகிறதோ, அவனுக்கு இப்புவியில் கிடைத்தற்கு அரியது தான் எது பவானியின் பதியே மார்பில் உதைபடுவோமோ என்று அஞ்சி காலன் ஓடிப்போகிறான். தங்கள் கிரீடங்களில் மிளிர்கின்ற மொக்குப் போன்ற ரத்தின தீபங்களால் தேவர்கள் கர்ப்பூர ஆரத்தி எடுக்கிறார்கள். முக்தி என்ற மாது அவனை இறுகத் தழுவிக் கொள்கிறாள்…. பிரம்மச்சாரியோ, க்ருஹஸ்தனோ, ஸன்யாஸியோ, ஜடாதாரியோ அல்லது வேறு எந்த வித ஆஸ்ரமவாசியாகவோ இருந்துவிட்டுப் போகட்டும். அதனால் என்ன ஆகிவிட்டது பசுபதே எவனது இதயத் தாமரை உம் வசமாகிவிட்டதோ, நீர் அவன் வசமாகிவிட்டீர் அதனால் அவனது பிறவிச் சுமையையும் சுமக்கிறீர்…. சிரசில் சந்திரகலை மிளிர்பவரே அதனால் அவனது பிறவிச் சுமையையும் சுமக்கிறீர்…. சிரசில் சந்திரகலை மிளிர்பவரே ஆதியிலிருந்து இதயத்துள் சென்று குடி புகுந்த அவித்தை எனப்படும் அஞ்ஞானம் உமதருளால் வெளியேறி விட்டது. உமதருளால் சிக்கலை அவிழ்க்கும் ஞானம் இதயத்துள் குடி புகுந்தது. திருவினைச் சேர்ப்பதும், முக்திக்குத் திருத்தலமானதும் ஆன உமது திருவடித் தாமரையை யாண்டும் ஸேவிக்கிறேன்; தியானிக்கிறேன்….\nரமணரின் சிவானந்தலஹரீ சாரம் – 1\nஅங்கோல மரத்தை அதன் விதை வரிசைகளும், காந்த சக்தி கொண்ட இரும்புத் துண்டை ஊசியும், தனது கணவனை கற்பு மாறாப் பெண்மணியும், மரத்தைக் கொடியும், கடலை நதியும், இவை ஒவ்வொன்றும் எவ்வாறு நாடி அடைகின்றனவோ, அவ்வாறு மனமானது பரமேஸ்வரனின் பாத இணைக் கமலங்களை அடைந்து, எப்போதும் அங்கேயே நிற்குமானால், அதுவே பக்தி எனப்படும்…. குடம் என்றும் மண் கட்டி என்றும், அணு என்றும், புகை என்றும் நெருப்பு என்றும் மலை என்றும், துணி என��றும் நூல் என்றும், தர்க்கச் சொற்றொடர்களைக் காட்டி வாதம் செய்து வீணாக தொண்டையை வரட்டிக் கொள்வதால் யாது பயன் யமனை இது அப்புறப்படுத்துமா பரமனது கமலப் பாதங்களைப் பணி; பேரின்பத்தை அடை…\nஎதற்காக இவ்வளவு பயங்கரமும் அச்சமும் இதற்குப் பதிலாக, இயல்பாக நடனமாடினால் என்ன இதற்குப் பதிலாக, இயல்பாக நடனமாடினால் என்ன எல்லாவற்றிலும் எப்போதும் புனிதத்தை நாடும் ஒரு உக்கிரமான, பித்துப் பிடித்த, உணர்வுடன் கூடிய, சிரத்தையான தேடலை முயற்சித்தால் என்ன எல்லாவற்றிலும் எப்போதும் புனிதத்தை நாடும் ஒரு உக்கிரமான, பித்துப் பிடித்த, உணர்வுடன் கூடிய, சிரத்தையான தேடலை முயற்சித்தால் என்ன … பல நூற்றாண்டுகளாக, ரிஷிகளும், ஞானிகளும், கவிஞர்களும் கலைஞர்களும் அந்த தெய்வீக உருவை உள்ளுணர்ந்தும் ஓதியும், போற்றியும் பாடியும் ஆடியும், செதுக்கியும் வடித்தும் வரைந்தும் எண்ணற்ற விதங்களில் தரிசித்துள்ளனர்…. எல்லா சிவாலயங்களிலும் நடராஜர் சன்னிதியை நான் குறிப்பிட்டுத் தேடிச் செல்வது வழக்கம். ஒவ்வொரு நடராஜரிடத்திலும் அவரை வடித்த சிற்பி செய்திருக்கும் சில நுட்பமான கலை அம்சங்கள் புலப் படும். நடராஜ வடிவம் என்பதே ஒரு தனித்த சிற்ப மொழி என்றும், ஒவ்வொரு சிற்பியும் அதன் மூலம் தான் வடிக்கும் நடராஜ மூர்த்தங்களில் சில குறிப்பிட்ட உணர்ச்சிகளை மையமாக வெளிப்படுத்த முயற்சித்திருக்கிறாரோ என்றும் தோன்றும்….\nபக்திச் சிறகால் வசப்பட்ட ஞானவானம்: காரைக்காலம்மையார்\nசத்தியத்தை – சிவத்தை – சுந்தரத்தை, சுடுகாட்டு அரங்கின் மைய நடனமாக அனுபவிக்கின்றது அம்மையின் மனம்.. புழுதி அள்ளி அவிக்க முயல்கின்றது பேய் பூச்சுக்கள் உதிர்கையில், சாயம் வெளுக்கையில், புழுதி அள்ளி அவிக்க முயலும் கைகளும் நம் கைகளே என்பது புலனாகின்றது… ஒப்பனைகளின் அழிவில் பேயரங்கமும், அதன் மைய நிகழ்வாம் அப்பனின் ஆட்டமும் தெரிகின்றன. அந்த ஆட்டமே பிரபஞ்சத்தின் இயக்க மையம்; இலட்சிய மையம்.\nby முனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி • February 12, 2010 • 93 Comments\nநெருப்புத் தணல் மீது இயல்பாகவே வெண்மையான சாம்பல் படியும். வீசினால் சாம்பல் கலையும், மீண்டும் படியும். முடிவில் தணல் இன்றி சாம்பலே மிஞ்சும். சிவனுக்கு எனத் தனியாகத் திருமேனி இல்லை. அவன் தாங்கும் திருமேனிகள் அவனுடைய திருவருளால் வேண்டும்போது கொள்வனவாகும். திருவருளே சிவசத்தி.அதுவே அம்பிகை. அவனுடைய திருவருளாகிய அம்பிகையே அவனுடைய வடிவம் என்று உணர்த்துவது இந்தத் திருநீறு.\nநின்மாலியம் தந்த தெய்வப் பாடல் – சிவ மஹிம்ந ஸ்தோத்திரம்\nஅக்பர் எனும் கயவன் – 1\nஅஸ்ஸாமில் பங்களாதேஷிகள் ஊடுருவல்: இன்றைய நிலைமை\nசூடானைக் கடித்த டிராகுலாக்கள் – 1\nபிறப்பும் சிறப்பும் இறப்பும் – 3\nதித்திக்கும் தெய்வத் தமிழ் திருப்பாவை – 1\nவேளாங்கண்ணி: உண்மையான வரலாறு என்ன\nஇராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 20\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (89)\nஇந்து மத விளக்கங்கள் (258)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D._%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF", "date_download": "2021-01-26T13:25:47Z", "digest": "sha1:NRQD5FRUU7VKW24R72OV2UU2IPFHTGTN", "length": 5786, "nlines": 87, "source_domain": "ta.wikipedia.org", "title": "என். பழனிச்சாமி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎன். பழனிச்சாமி என்பவர் ஓர் தமிழக அரசியல்வாதி ஆவார். மேலும் இவர் தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சிங்காநல்லூர் தொகுதியில் இருந்து, திராவிட முன்னேற்றக் கழக கட்சியின் சார்பாக போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]\nஇருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்\nதிராவிட முன்னேற்றக் கழக அரசியல்வாதிகள்\n11 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்\nதுப்புரவு முடிந்த வேலூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 செப்டம்பர் 2018, 17:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/central-team-visit-tamil-nadu-on-today-impact-of-nivar-cyclone-405041.html?utm_source=articlepage-Slot1-7&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2021-01-26T13:23:35Z", "digest": "sha1:LV32FKUL7B3T5PP56ZNWTI5U5HIBC6FD", "length": 24493, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "புயல் வெள்ள சேத பகுதிகளை பார்வையிட மத்திய குழு தமிழகம் வருகை - முதல்வருடன் சந்திப்பு | Central team visit Tamil Nadu on today impact of Nivar Cyclone - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடிய���ஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் விவசாயிகள் போராட்டம் குடியரசு தின விழா சசிகலா கட்டுரைகள் திமுக\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nகுடியரசு தினத்தில் விவசாயிகள் மீதான டெல்லி போலீஸ் கொடூர தாக்குதல்- சீமான், தினகரன் கடும் கண்டனம்\n10, 12, டிகிரி படித்தவர்களுக்கு மத்திய ரயில்வேயில் வேலைவாய்ப்பு.. விண்ணப்பிக்கலாம் வாங்க\nடெல்லி சம்பவத்துக்கு பின்னால் ஏதோ பின்னணி இருக்கிறது... சரத்பவார் சொல்கிறார்\nபோலீசுக்கு பூக்கொடுத்து வாழ்த்திய விவசாயிகள்...இதுவும் டெல்லியில் தான்\nவாணியம்பாடியில் இருசக்கர வாகனங்கள் பயங்கர மோதல்.. 3 இளைஞர்கள் துடிதுடித்து மரணம்\n''உண்மையாக போராடும் விவசாயிகள் டெல்லியை விட்டு வெளியேற வேண்டும்' - பஞ்சாப் முதல்வர்\nகுடியரசு தினத்தில் விவசாயிகள் மீதான டெல்லி போலீஸ் கொடூர தாக்குதல்- சீமான், தினகரன் கடும் கண்டனம்\nஜல்லிக்கட்டு, ஸ்டெர்லைட் போராட்டங்களை போல டெல்லி டிராக்டர் பேரணியிலும் வன்முறை - உதயநிதி ஸ்டாலின்\nவிவசாயிகள் போராட்டத்தில் வன்முறை மூளுமானால்.. ஸ்டாலின் எச்சரிக்கை\nம்ஹூம்.. இதான் சீட்.. இதுக்கு மேல கிடையாது.. ஓகேவா.. தேமுதிகவுக்கு செம ஷாக் தந்த கட்சிகள்\nமகேந்திரனை தூசித் தட்டிய மாஸ்டர் - ஒன் இந்தியா எக்ஸ்க்ளூசிவ்\n\"நிலைமை\" கை மீறி போகிறது.. உடைத்து கொண்டு திமிறும் விவசாயிகள்.. என்ன செய்ய போகிறது பாஜக..\nFinance இந்திய பொருளாதாரம் 7.3% வளர்ச்சி அடையும்.. ஐ.நா-வின் தரமான கணிப்பு..\nMovies யாரு எமனா.. 2 மாசம் கழிச்சு வா.. சில்லுக்கருப்பட்டி இயக்குநரின் அடுத்த படைப்பு.. ஏலே டிரைலர் இதோ\nSports நிலையில்லாத ஆட்டங்கள்... மோஹுன் பகனுடன் மோதும் நார்த்ஈஸ்ட்... வெற்றிக்கனவு பலிக்குமா\nAutomobiles 2 பெட்ரோல் என்ஜின் தேர்வுடன் விற்பனைக்கு வரும் ஸ்கோடா குஷாக்\nLifestyle இன்றைய ராசிப்பலன் 26.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப்பெரிய நிதி நன்மையைப் பெற வாய்ப்பிருக்காம்…\nEducation ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுயல் வெள்ள சேத பகுதிகளை பார்���ையிட மத்திய குழு தமிழகம் வருகை - முதல்வருடன் சந்திப்பு\nசென்னை: புயல் வெள்ளச் சேத பகுதிகளைப் பார்வையிட மத்திய குழுவினர் இன்று சென்னை வந்துள்ளனர். முதல்வர் பழனிச்சாமியுடன் ஆலோசனை நடத்திய பின்னர் நிவர் புயலால் சேதமடைந்த பகுதிகளை ஆய்வு செய்து அறிக்கை சமர்பிக்கின்றனர். டிசம்பர் 8ஆம் தேதி வரை புயலால் ஏற்பட்ட சேதங்களை மத்திய குழுவினர் ஆய்வு செய்து அறிக்கை சமர்பிக்கின்றனர்.\nவங்கக்கடலில் கடந்த மாதம் உருவான நிவர் புயல் கடந்த 25ஆம் தேதி கரையை கடந்தது. இதனால் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் பயிர்கள் சேதமடைந்தன.\nஅப்போது தமிழக முதல்வரை தொடர்புகொண்டு பேசிய பிரதமர் மோடி, தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருவதாக உறுதி அளித்தார். அதே சமயம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் தமிழகத்தில் பெருமளவு சேதமில்லை என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nகடந்த வாரம் நிவர் புயல் மாமல்லபுரத்துக்கும், மரக்காணத்துக்கும் இடையே கரையை கடந்தது. கடலூர், விழுப்புரம், நாகை, திருவாரூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் சேதத்தை உருவாக்கியது.\nஇந்த நிலையில் அடுத்த ஒரு வாரத்துக்குள் புரேவி புயல் உருவாகி இலங்கையில் கரையை கடந்தது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி பாம்பன் அருகே மையம் கொண்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்தது.\nஅடுத்தடுத்து புயல்கள் உருவாகி அதிக மழை பெய்ததால் ஏராளமான நெற்பயிர்கள் நீரில் மூழ்கி கிடக்கின்றன. வாழை, தென்னை மரங்கள் சரிந்தன. பல கால்நடைகள் இறந்ததோடு, வீடுகளும் சேதம் அடைந்துள்ளன.\nபுயல் மழையால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள சேதங்களுக்கு மத்திய அரசு தேவையான உதவிகளை வழங்கும் என்று பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் உறுதி அளித்தனர். இதையொட்டி புயல் சேதங்களை கணக்கிட மத்திய அரசு உள்துறை இணைச்செயலாளர் அசு தோஷ் அக்னி கோத்ரி தலைமையில் குழு ஒன்றை தமிழகத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர்.\nஇந்த குழுவினர் இன்று மதியம் சென்னை வந்துள்ளனர். மத்திய குழுவினர் சென்னை பட்டினப்பாக்கம் லீலா பேலஸ் நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ளனர். மதியம் 4 மணியளவில் தலைமை செயலகம் சென்று அதிகாரிகளை சந்திக்கின்றனர். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து ஆலோசனை நடத்துகின்றனர்.\nதலைமை செயலாளர் சண்முகம், பேரிடர் மேலாண்மைத்துறை அதிகாரிகள் மத்திய குழுவினருக்கு வெள்ள சேத நிலவரங்களை விவரிக்கிறார்கள். அதிகாரிகள் சொல்லும் விவரங்களை மத்திய குழுவினர் விரிவாக கேட்டு அறிந்து அதன் அடிப்படையில் நாளை புயல் பாதித்த மாவட்டங்களுக்கு 2 பிரிவாக சென்று பார்வையிட முடிவு செய்துள்ளனர்.\nஒரு குழுவினரை மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ககன்தீப்சிங் பேடி அழைத்து செல்கிறார். இந்த குழுவினர் நாளை தென்சென்னை பகுதிகளில் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிடுகிறார்கள். அதன் பிறகு செங்கல்பட்டு மாவட்டத்துக்கு சென்று பல சேதங்களை பார்வையிடுகிறார்கள்.\nமத்திய குழுவினர் 7ஆம் தேதி காலையில் புதுச்சேரியில் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிடுகிறார்கள். மதியம் 2 மணிக்கு பிறகு கடலூர் மாவட்டம், விழுப்புரம் மாவட்டங்களுக்கு சென்று புயல் பாதித்த இடங்களை பார்வையிடுகிறார்கள். அதன் பிறகு அங்கிருந்து சென்னை திரும்புகிறார்கள்.\nஇதே போல் மற்றொரு மத்திய குழுவினரை பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் மணிவாசன் புயல் பாதித்த மாவட்டங்களுக்கு அழைத்து செல்கிறார். இந்த குழுவினர் 6ஆம் தேதி வடசென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிடுகிறார்கள்.\nநீரில் மூழ்கிய நெற்பயிர்களையும் பார்க்கிறார்கள். அதன் பிறகு காஞ்சிபுரம் சென்று அங்கிருந்து வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு சென்று புயல் சேதங்களை பார்வையிடுகிறார்கள். 6ஆம்தேதி இரவு வேலூரில் தங்கும் மத்திய குழுவினர் 7ஆம்தேதி வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் புயல் சேதங்களை பார்வையிடுகிறார்கள். அதன் பிறகு 7ஆம் தேதி இரவு சென்னை வருகிறார்கள்.\n2 மத்திய குழுவினரும் 8ஆம் தேதி காலையில் சென்னையில் தலைமை செயலகம் சென்று தலைமை செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்கள். அதன் பிறகு முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும் சந்தித்து பேசுகிறார்கள். அப்போது தமிழகத்தின் சார்பில் புயல் பாதிப்பு சேத விவரங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி விரிவாக பட்டியலிட்டு மத்திய குழுவிடம் ���ளிக்க உள்ளார்.\nஅதன்பிறகு மத்திய குழுவினர் 8ஆம் தேதி மாலை டெல்லி செல்கிறார்கள். தமிழக அரசு கொடுக்கும் அறிக்கை மற்றும் நேரில் பார்வையிட்ட சேத விவரங்கள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு மத்திய அரசுக்கு புயல் பாதிப்பு சேதங்களை மத்திய குழுவினர் சமர்ப்பிப்பார்கள். அதன் அடிப்படையில் மத்திய அரசு தமிழகத்துக்கு தேவையான நிவாரண நிதியை வழங்கும்.\nநாடாளுமன்றத்தில் இதுவரை நாங்கள் சாதித்தது என்ன\nராகுல்ஜி.. தமிழர்களின் பிரச்சினைகளை கேட்க வந்தேனு சொன்னீங்க.. எழுவர் விடுதலையும் எங்கள் பிரச்சினையே\nஇதென்ன புதுஸ்ஸா இருக்கே.. அச்சு அசல்.. அப்படியே \"அவங்களை\" மாதிரியே.. கிளம்பியது சர்ச்சை\nதமிழகத்தில் பல இடங்களில் டிராக்டர், இருசக்கர வாகனத்தில் பேரணி.. தள்ளுமுள்ளுவால் பரபரப்பு\nஎன்னது மறுபடியுமா... பதற வைக்கும் வெங்காய விலை... மீண்டும் உயர்வு\nபாப்பம்மாளுக்கு பத்மஸ்ரீ... \"அவங்க எங்க முன்னோடி\".. உரிமை கொண்டாடி மகிழும் திமுக\n\"செம சான்ஸ்\".. திமுக மட்டும்தான் \"இதை\" செய்யணுமா.. அதிமுகவும் செய்யலாமே.. \"அம்மா\"தான் இருக்காங்களே\nநொறுங்கும் பாஜகவின் கனவு.. \"இவர்\" திமுக பக்கம் வருகிறாராமே.. பரபரக்கும் அறிவாலயம்\nகுடியரசு தினம்... இந்திய குடிமக்களின் தினம்...ஸ்டாலினின் குடியரசு தின வாழ்த்து\n\"செம டேக்டிக்ஸ்\".. லகானை கையில் எடுத்த திமுக.. அழுத்தமான பதிலடி கொடுக்க காத்திருக்கும் அதிமுக..\nஸ்டாலின்தான் வாராரு.. அதெல்லாம் இருக்கட்டும்.. கடைக்கோடி தொண்டனுக்கு.. \"இதைத்\" தருவாரா\nமுன்னாடி மாதிரி இல்லை.. \"சுட சுட.. டக்டக்னு\".. அடிச்சு தூக்கும் எடப்பாடியார்..விழி பிதுங்கும் திமுக\nஅண்ணாத்த படத்தில் \"பேய்\" இருக்கா இல்லையா.. நம்பலாமா நம்பக்கூடாதா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thirupoems.blogspot.com/2015/03/", "date_download": "2021-01-26T12:25:56Z", "digest": "sha1:J74LST5HKRYYGPGMB36JYB4Q6Q73EL4M", "length": 9048, "nlines": 197, "source_domain": "thirupoems.blogspot.com", "title": "ஊர்க்குருவி: March 2015", "raw_content": "\nஎன் இன்றைய இருப்புக்கான நேற்றைய சுவடுகள்..\nஅந்தியேட்டி ஏவறையாய் அதுவும் போம்\nகாலம் எனக்குக் கற்பித்ததொன்றே தான்\nஎத்தனை பேர் தம் வாழ்வை\nஇன்றைக்கு நீ பேசாய் இணக்கமென,\nமறதியும் வாழ மாமருந்து தான்\nஇலங்கையில் தொலைக்காட்சி பத்திரிகையில் ஊடகராகவும் அமைச்சில் அதிகாரியா��வும் பணியாற்றினேன் சில காரணங்களால் நாட்டை விட்டு வெளியேறி இப்போது வெளிநாடொன்றில் சுதந்திர ஊடகராகக் கடமையாற்றிக் கொண்டிருக்கிறேன் திருக்குமரன் கவிதைகள்,விழுங்கப்பட்ட விதைகள்,தனித்திருத்தல் என்ற கவிதைத் தொகுப்புகளும், சேதுக்கால்வாய்த் திட்டம் (ராணுவ,அரசியல்,பொருளாதார, சூழலியல் நோக்கு)எனும் ஆய்வுநூலும் என்னுடைய படைப்புக்களாக வெளிவந்திருக்கின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2653250", "date_download": "2021-01-26T11:54:57Z", "digest": "sha1:MIQW2TXUYK2YS4CKQJ2OTA25B4IONMIV", "length": 18937, "nlines": 233, "source_domain": "www.dinamalar.com", "title": "தொழிலாளர்களின் கோரிக்கைக்கு தீர்வுகாண மண்டலம் வாரியாக அதிகாரிகள் குழு அமைப்பு| Dinamalar", "raw_content": "\nடில்லியில் 144 தடை உத்தரவு\nசமூக விரோதிகள் ஊடுருவல்: விவசாய சங்கம்\nமத்திய உள்துறை அமைச்சகம் அவசர ஆலோசனை\nபோராட்டம் நாட்டிற்கு சேதத்தை ஏற்படுத்தும்: ராகுல் 1\nவிவசாயிகள் போராட்டத்தில் கம்யூ., எம்.பி.,க்கள் 9\nசெங்கோட்டைக்குள் விவசாயிகள்; விரட்டினர் போலீசார் 12\nடில்லியில் விதிகளை மீறிய விவசாயிகள்: திணறிய போலீசார் 17\nதமிழகத்திலும் விவசாயிகள் பேரணி 15\nடில்லி செங்கோட்டையில் போராட்டக்காரர்கள் தடியடி ... 120\nஇந்தியாவின் ராணுவ பலத்தை பறைசாற்றிய அணிவகுப்பு 2\nதொழிலாளர்களின் கோரிக்கைக்கு தீர்வுகாண மண்டலம் வாரியாக அதிகாரிகள் குழு அமைப்பு\nசேலம்: போக்குவரத்து தொழிலாளரின் கோரிக்கை, பிரச்னைக்கு தீர்வு காண, மண்டலம் வாரியாக, அதிகாரிகள் குழு அமைக்கப்படுகிறது.அரசு போக்குவரத்துக்கழகத்தில், எட்டு கோட்டம், 21 மண்டலங்களில், பஸ்களின் இயக்கம், பராமரிப்பு பணியில், 1.40 லட்சம் தொழிலாளர் பணிபுரிகின்றனர். இவர்களின் நலன் காக்க, 18க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் செயல்படுகின்றன. தொழிலாளர்கள், தங்கள் தனிப்பட்ட பிரச்னை,\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசேலம்: போக்குவரத்து தொழிலாளரின் கோரிக்கை, பிரச்னைக்கு தீர்வு காண, மண்டலம் வாரியாக, அதிகாரிகள் குழு அமைக்கப்படுகிறது.\nஅரசு போக்குவரத்துக்கழகத்தில், எட்டு கோட்டம், 21 மண்டலங்களில், பஸ்களின் இயக்கம், பராமரிப்பு பணியில், 1.40 லட்சம் தொழிலாளர் பணிபுரிகின்றனர். இவர்களின் நலன் காக்க, 18க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் செயல்படுகின்றன. தொழிலாளர்கள், தங்கள் தனிப்பட்ட பிரச���னை, கோரிக்கை மட்டுமின்றி, ஒட்டுமொத்த தொழிலாளர்களின் சம்பள உயர்வு உள்ளிட்டவற்றுக்கு, தொழிற்சங்க நிர்வாகிகளையே நாடுகின்றனர். இதனால், தொழிலாளர், அதிகாரிகள் இடையேயான நட்புறவு, தொடர்பில், இடைவெளி ஏற்படுகிறது. இதை குறைக்க, தொழிலாளர், அதிகாரிகள் இடையே நட்புறவை அதிகரிக்க, தற்போது மண்டல அளவில் குழுக்கள் அமைக்கப்படுகின்றன.\nஇதுகுறித்து, நெல்லை கோட்ட மேலாண் இயக்குனர், தொழிலாளர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: நெல்லை கோட்டம், நாகர்கோவில் மண்டலத்தில் பணிபுரியும் தொழிலாளர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண குழு அமைக்கப்பட்டுள்ளது. அதில், துணை மேலாளர் நியமனம், வணிகம், தொழில்நுட்ப உதவி மேலாளர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழுவினர், மூன்று மாதத்துக்கு ஒருமுறை, காலை, 10:00 முதல், மதியம், 2:00 மணி வரை தொழிலாளர்களிடம் இருந்து மனுக்கள் பெறுவர். அதன் மீது, போக்குவரத்து விதிக்குட்பட்டு தீர்வு காணப்படும். அதனால், தொழிலாளர் குறைதீர் குழுவில், மனு வழங்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, பிற, 20 மண்டலங்களில் அதிகாரிகள் தலைமையில் குழுக்கள் அமைக்கும் பணி நடக்கிறது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஆத்தூர் கோவில்களில் குரு பெயர்ச்சி விழா\n4 திசையிலும் பஞ்சமுகத்துடன் சோமநாதர் காட்சி\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்ட��ம் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஆத்தூர் கோவில்களில் குரு பெயர்ச்சி விழா\n4 திசையிலும் பஞ்சமுகத்துடன் சோமநாதர் காட்சி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2654141", "date_download": "2021-01-26T11:44:23Z", "digest": "sha1:62W2A6PKIAHW4EA3AKQAYVSMTFJ6Z5HR", "length": 22931, "nlines": 247, "source_domain": "www.dinamalar.com", "title": "பயங்கரவாதத்தை ஆதரிப்பதா: பிரதமர் ஆவேசம்| Dinamalar", "raw_content": "\nடில்லியில் 144 தடை உத்தரவு\nசமூக விரோதிகள் ஊடுருவல்: விவசாய சங்கம்\nமத்திய உள்துறை அமைச்சகம் அவசர ஆலோசனை\nபோராட்டம் நாட்டிற்கு சேதத்தை ஏற்படுத்தும்: ராகுல் 1\nவிவசாயிகள் போராட்டத்தில் கம்யூ., எம்.பி.,க்கள் 9\nசெங்கோட்டைக்குள் விவசாயிகள்; விரட்டினர் போலீசார் 12\nடில்லியில் விதிகளை மீறிய விவசாயிகள்: திணறிய போலீசார் 17\nதமிழகத்திலும் விவ���ாயிகள் பேரணி 15\nடில்லி செங்கோட்டையில் போராட்டக்காரர்கள் தடியடி ... 120\nஇந்தியாவின் ராணுவ பலத்தை பறைசாற்றிய அணிவகுப்பு 2\nபயங்கரவாதத்தை ஆதரிப்பதா: பிரதமர் ஆவேசம்\nகிறிஸ்துவ மதபோதகர் பால் தினகரனுக்கு சொந்தமான ... 227\nமத போதகர் பால் தினகரன் ரூ.1,000 கோடி வரி ஏய்ப்பு\n'அரோகரா': ஓட்டுக்காக கொள்கையை கடாசிய ஸ்டாலின் 276\nஇது உங்கள் இடம்: ஹிந்துக்கள் ஒரு நாள் விழிப்பர்\nசிறுத்தை கறி சமைத்து சாப்பிட்ட 5 குரூரர்கள் கைது\t 38\nபுதுடில்லி:'பயங்கரவாதத்துக்கு உதவியும், ஆதரவும் அளிக்கும் நாடுகளை, குற்றவாளிகளாக கருத வேண்டும்' என, பிரதமர் நரேந்திர மோடி, 'பிரிக்ஸ்' மாநாட்டில் தெரிவித்தார்.பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகள் பங்கேற்கும் பிரிக்ஸ் மாநாட்டை, இந்த ஆண்டு ரஷ்யா நடத்துகிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நடந்த மாநாட்டுக்கு, ரஷ்ய\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபுதுடில்லி:'பயங்கரவாதத்துக்கு உதவியும், ஆதரவும் அளிக்கும் நாடுகளை, குற்றவாளிகளாக கருத வேண்டும்' என, பிரதமர் நரேந்திர மோடி, 'பிரிக்ஸ்' மாநாட்டில் தெரிவித்தார்.\nபிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகள் பங்கேற்கும் பிரிக்ஸ் மாநாட்டை, இந்த ஆண்டு ரஷ்யா நடத்துகிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நடந்த மாநாட்டுக்கு, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தலைமை வகித்தார்.\nஇதில், பிரதமர் பேசியதாவது:பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பு நாடுகள், உலகின் மக்கள் தொகையில், 42 சதவீதத்தை வைத்துள்ளன. எனவே, கொரோனா பாதிப்புக்கு பிறகான பொருளாதார சீரமைப்பில், பிரிக்ஸ் நாடுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.'ஆத்மநிர்பார் பாரத்'இந்தியாவை, சுயசார்புள்ள நாடாக உருவாக்கும் நோக்கில், 'ஆத்மநிர்பார் பாரத்' திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஉலகின் பொருளாதார மீட்சிக்கு, இத்திட்டம் வலு சேர்ப்பதாக இருக்கும்.பல சர்வதேச அமைப்புகள், காலத்திற்கு தகுந்தாற்போல் தங்களை மாற்றிக் கொள்ளாமல், காலாவதியான மனநிலையுடன் பணியாற்றுவதால், சிக்கல்களை சந்தித்து வருகின்றன. அதன் பன்முகத் தன்மை மீது, கேள்வி எழுப்பப்படுகிறது. இந்த வகையில், ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில், உலக வர்த்தக நிறுவனம், சர்வதேச நிதியம் மற்றும் உலக சுகாதார அமை���்பு ஆகியவற்றில் சீர்திருத்தங்கள் தேவை.\nஇன்று, உலகம் சந்திக்கும் மிகப் பெரிய பிரச்னையாக, பயங்கரவாதம் உருவெடுத்துள்ளது. பயங்கரவாதிகளுக்கு உதவும் மற்றும் ஆதரிக்கும் நாடுகளை, குற்றவாளிகளாக கருத வேண்டும்.பயங்கரவாதத்துக்கு எதிரான நிலையில், பிரிக்ஸ் அமைப்பு எடுத்துள்ள இறுதி முடிவு, பெரும் சாதனையாக கருதப்படுகிறது. அடுத்த ஆண்டு, இந்தியாவின் தலைமையில் இந்த மாநாடு நடக்கும் போது, இந்த பணி முன்னோக்கி எடுத்து செல்லப்படும்.இவ்வாறு, பிரதமர் பேசினார்.\nமோடியின் பேச்சை, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஆமோதித்தார். 'பயங்கரவாதம் மற்றும் கொரோனா பெருந்தொற்று விவகாரத்தில், சில நாடுகள் கறுப்பு ஆடுகளாக செயல்படுகின்றன. அவற்றை பொறுத்துக் கொள்ள முடியாது' என, அவர் தெரிவித்தார்.மேலும், ''ரஷ்ய தயாரிப்பான, 'ஸ்புட்னிக் வி' கொரோனா தடுப்பு மருந்து, பிரிக்ஸ் உறுப்பு நாடுகளான இந்தியா மற்றும் சீனாவில் தயாரிக்கப்படும்,'' என்றார்.\nசீன அதிபர் ஷீ ஜிங்பிங் பேசுகையில், ''கொரோனா தடுப்பு மருந்து உருவாக்கும் பணியில், இந்தியா உள்ளிட்ட, பிரிக்ஸ் உறுப்பு நாடுகளுடன் இணைந்து செயல்படுவோம்,'' என்றார்.\n'முதலீடுக்கு ஏற்ற இடம் இந்தியா'\nடில்லியில் நடந்த, 'ப்ளூம்பர்க்' புதிய பொருளாதார கூட்டத்தில், பிரதமர் மோடி பேசியதாவது: கொரோனா தொற்றுக்கு பிந்தைய உலகத்தை, நாம் கட்டியெழுப்பியாக வேண்டும். மனநிலை, செயல்முறை மற்றும் நடைமுறைகளில் மாற்றம் ஏற்படுத்தாமல், இது சாத்தியமில்லை. இந்தியா மற்றும் சில ஆப்ரிக்க நாடுகள், அடுத்த, 20 ஆண்டுகளில், நகரமயமாக்கலில் மிக பெரிய அலையை சந்திக்கப் போகின்றன.எனவே, நகரமயமாக்கல், புதுமை மற்றும் நிலையான தீர்வுகளில் முதலீடு செய்ய விரும்புவோருக்கு, மிகச்சிறந்த இடமாக இந்தியா திகழப்போகிறது. இவ்வாறு, அவர் பேசினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nதேர்தல் தோல்வியால் திருப்பம் கமல்நாத் அதிரடி முடிவு\n'அழகிரி வந்தால் முழுமனதுடன் வரவேற்போம்'(26)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதேர்தல் தோல்வியால் திருப்பம் கமல்நாத் அதிரடி முடிவு\n'அழகிரி வந்தால் முழுமனதுடன் வரவேற்போம்'\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2668001", "date_download": "2021-01-26T12:29:54Z", "digest": "sha1:O7XRL4JFWTUTQPESPTX5A7JQMRXUAQDY", "length": 17346, "nlines": 231, "source_domain": "www.dinamalar.com", "title": "மாற்று திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர் முகாம்| Dinamalar", "raw_content": "\nடில்லியில் 144 தடை உத்தரவு 3\nசமூக விரோதிகள் ஊடுருவல்: விவசாய சங்கம் 6\nமத்திய உள்துறை அமைச்சகம் அவசர ஆலோசனை 9\nபோராட்டம் நாட்டிற்கு சேதத்தை ஏற்படுத்தும்: ராகுல் 4\nவிவசாயிகள் போராட்டத்தில் கம்யூ., எம்.பி.,க்கள் 13\nசெங்கோட்டைக்குள் விவசாயிகள்; விரட்டினர் போலீசார் 17\nடில்லியில் விதிகளை மீறிய விவசாயிகள்: திணறிய போலீசார் 19\nதமிழகத்திலும் விவசாயிகள் பேரணி 18\nடில்லி செங்கோட்டையில் போராட்டக்காரர்கள் தடியடி ... 138\nஇந்தியாவின் ராணுவ பலத்தை பறைசாற்றிய அணிவகுப்பு 2\nமாற்று திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர் முகாம்\nநாமக்கல்: நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்தது.கலெக்டர் மெகராஜ் பேசியதாவது: வரும், 2021, ஜன., 1ல், தகுதி நாளாக கொண்டு, 18 வயது பூர்த்தியடைந்த மாற்று திறனாளிகள் அனைவரும், வாக்காளர் பட்டியலில், தங்கள் பெயரை சேர்க்க வேண்டும். மாற்று திறனாளிகள், தங்களது சங்க உறுப்பினர்கள்,\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nநாமக்கல்: நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்தது.\nகலெக்டர் மெகராஜ் பேசியதாவது: வரும், 2021, ஜன., 1ல், தகுதி நாளாக கொண்டு, 18 வயது பூர்த்தியடைந்த மாற்று திறனாளிகள் அனைவரும், வாக்காளர் பட்டியலில், தங்கள் பெயரை சேர்க்க வேண்டும். மாற்று திறனாளிகள், தங்களது சங்க உறுப்பினர்கள், உறவினர்கள், நண்பர்கள் என, 18 வயது பூர்த்தியடைந்த அனைவரையும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அறிவுறுத்தி, பெயர் சேர்க்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார். தொடர்ந்து, 105 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. மாற்று திறனாளிகளுக்கு, அனைத்து உரிமைகளும் கிடைக்க உறுதி செய்ய வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டது. டி.ஆர்.ஓ., துர்காமூர்த்தி, மாற்று திறனாளிகள் நல அலுவலர் ஜான்சி உள்பட பலர் பங்கேற்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபிளாஸ்டிக் ஆலை குறித்து ஆன்றாம்பட்டி மக்கள் புகார்\nதென்னையில் கருந்தலைப்புழு தாக்குதல்: கட்டுப்படுத்த வேளாண் துறை அறிவுரை\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபிளாஸ்டிக் ஆலை குறித்து ஆன்றாம்பட்டி மக்கள் புகார்\nதென்னையில் கருந்தலைப்புழு தாக்குதல்: கட்டுப்படுத்த வேளாண் துறை அறிவுரை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sahabudeen.com/2014/06/100100.html", "date_download": "2021-01-26T11:30:04Z", "digest": "sha1:FQXYHGR3CNSKPAN5W24G7A2SFAKYX5CB", "length": 76439, "nlines": 339, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS & TRICKS: 100/100 ஷாப்பிங் சூப்பர் டிப்ஸ்'", "raw_content": "இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nதிங்கள், 9 ஜூன், 2014\n100/100 ஷாப்பிங் சூப்பர் டிப்ஸ்'\n100/100 ஷாப்பிங் சூப்பர் டிப்ஸ்'\nசூப்பர் மார்க்கெட், ஷாப்பிங்மால், மல்டிபிளெக்ஸ் காம்ப்ளெக்ஸ் என்று திரும்பிய பக்கமெல்லாம் புதிது புதிதாக உருவாகிக் கொண்டே இருக்கின்றன. அதையெல்லாம் பார்த்ததுமே... 'ஹையா...' என்று குடும்பம் குடும்பமாக புகுந்து புறப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதனால், இப்போதெல்லாம் தினம் தினம் தீபாவளி என்றாகிவிட்டது.\nதமிழகத்தின் பல்வேறு நகரங்களிலும் இதுதான் நிலைமை. என்றாலும், ''தீபாவளி சமயத்தில் நடக்கும் பர்ச்சேஸூக்கு தனி மரியாதை இருக்கத்தான் செய்கிறது. துணிகள் மட்டுமில்லை... செல்போன், கம்ப்யூட்டர், எலெக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் என்று பலவற்றையும் தீபாவளி சமயத்தில் வாங்குவதற்கு ஆர்வம் காட்டும் கூட்டம் அதிகம் இருக்கிறது. இதற்குக் காரணம்... போனஸ் உள்ளிட்ட சமாசாரங்கள்தான்'' என்கிறார்கள் சென்னை, தி.நகர் பகுதியில் பிரபலமான ஷாப்பிங் நிறுவனங்களை நடத்தி வருபவர்கள்.\nதீபாவளியோ... நியூ இயரோ... ஷாப்பிங் என்பது சந்தோஷமான சமாசாரம்தான். ஆனால், நம்முடைய தலையில் எப்படி எப்படியெல்லாம் மிளகாய் அரைப்பது என்பதில்தான் பலரும் குறியாக இருப்பார்கள். அப்படிப்பட்டவர்களிடம் ஏமாந்துவிடாமல் ஷாப்பிங் செய்வதுதான் புத்திசாலித்தனம். இந்த விஷயத்தில் உங்களுக்கு உதவுவதற்காக இங்கே விரிகிறது '100/100 சூப்பர் டிப்ஸ்'.\n1. மொபைலை ம���ற்றும்போது 'எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்' இருக்கிறதா என்று பார்த்து வாங்குவது நல்லது. நல்ல கடைகளாகப் பார்த்து மொபைலை மாற்றுங்கள். உங்களின் பழைய மொபைலுக்கு அவர்கள் சொல்லும் விலைக்கு உடனே தலையாட்டிவிடாதீர்கள். கூச்சப்படாமல் பேரம் பேசினால், உங்களுக்குக் கூடுதல் லாபம் கிடைப்பது நிச்சயம்.\n2. பேட்டரியின் லைஃப் எந்த அளவுக்கு இருக்கும் என்பதைக் கவனமாகப் பாருங்கள். அடிக்கடி சார்ஜ் செய்வதுபோல் இருந்தால், நம்முடைய நேரத்தை சாப்பிடுவதோடு பணியையும் பாதிக்கும். அடிக்கடி சார்ஜ் செய்யவேண்டிய நிலை ஏற்பட்டால்... உடனே பேட்டரியை மாற்ற வேண்டியதுதான் என்று முடிவு செய்துவிடாதீர்கள். அது மொபைல் போனின் தொழில்நுட்பக் கோளாறாகவும் இருக்கலாம். முறைப்படி செக் செய்து கொள்ளுங்கள்.\n3. மொபைல் வாங்கியதுமே.... சிம் கார்டு போட்டுப் பேசிப் பாருங்கள். தெளிவாக, சத்தமாகக் குரல் கேட்பது ரொம்ப முக்கியம். என்னதான் எக்ஸ்ட்ரா சமாசாரங்கள் இருந்தாலும்... பேசுவதற்கும் கேட்பதற்கும்தான் மொபைல் போன் என்பதை மறந்து விடாதீர்கள்.\n4. மொபைல் போன் வாங்க நினைப்பவர்கள், நேரில் போய் வாங்குவதே மிக மிக நல்லது. பட்டன்கள் எல்லாம் நன்றாக இருக்கிறதா, சரியாக இருக்கிறதா என்பதைக் கவனிப்பது முக்கியம். 'ஆகா... வீடியோ இருக்கிறது, ஆடியோ இருக்கிறது, போட்டோ எடுக்கலாம்' என இத்யாதி இத்யாதிகளில் கவனம் செலுத்தி, முக்கியமான சமாசாரங்களை கோட்டை விட்டுவிடாதீர்கள்.\n5. மொபைல் போன் வாங்கும் முன் அதைப் பற்றிய தகவல்களை நண்பர்களிடமோ, இணைய தளத்திலோ சில நாட்கள் அலசுங்கள். பிறகு, 'இதுதான் எனக்குத் தேவையான போன்' என முடிவெடுங்கள். தீர்மானம் செய்துவிட்ட பிறகு, கடைக்குச் செல்லுங்கள்.\n6. காஸ்ட்லி போன் எனில் மொபைல் போனுக்கான இன்ஷுரன்ஸ் செய்து வாங்கிக் கொள்ளுங்கள். மொபைல் போன் கோளாறு, தீ, திருட்டு என்று எந்த விஷயங்களுக்கெல்லாம் இன்ஷுரன்ஸ் கவரேஜ் இருக்கிறது என்பதை விசாரித்த பிறகு பாலிஸி எடுப்பது நல்லது\n7. நீங்கள் மொபைல் போனை அடிக்கடி பயன்படுத்துபவரா.. அப்படியென்றால், 'அம்பாஸடர் மாதிரி' என்பார்களே... அதுமாதிரி தரமான, எல்லா சூழலையும் தாக்குப் பிடிக்கற மாடல் போன்களைத் தேர்ந்தெடுங்கள். அதாவது 'பேஸிக் மாடல்' என்றுகூட சொல்லலாம். 'டச் ஸ்க்ரீன்' போன்ற 'ஃபேன்ஸி' மற்றும் அதிக சென்ஸிடிவ்வா��� தொழில்நுட்பங்கள் இல்லாத மாடலாக இருப்பது பயன் தரும். அத்தகைய போன்கள் நீண்ட நாள் உழைக்கவும் செய்யும்.\n8. 'இரண்டு சிம்', 'குறைந்த விலை' என்று சீனா போன்ற வெளிநாட்டு போன்களை வாங்கி விடாதீர்கள். அந்த போன்களில் உள்ள ஆன்டெனா மூலம் ரேடியேஷன்கள் அதிகமாக ரிஸீவாகும். இது, உடலுக்கு ஊறு விளைவிக்கும்.\n9. செல்போன் வைத்திருக்கிறீர்களா... சிம் கார்டு வாங்கும்போது, எந்த நிறுவனத்தின் (சர்வீஸ் புரவைடர்) சேவை, உங்களுக்குத் தேவை என்பதை தீர ஆராய்ந்து முடிவு செய்யுங்கள். வழக்கமாக எந்தெந்த ஊர்களுக்குச் செல்வீர்களோ... அங்கெல்லாம் கவரேஜ் இருக்கும் சர்வீஸ் புரவைடராக இருப்பதுதான் உங்களுக்கு லாபகரமானதாக இருக்கும்.\n10. மொபைல் சர்வீஸ் வாங்கும்போது எஸ்.எம்.எஸ்., இன்டர்நெட், கால் சார்ஜ், மாதக் கட்டணம் என அனைத்தையும் கவனியுங்கள். பலர் நாசூக்காக மறைமுகக் கட்டணங்களை வைத்திருப்பார்கள்.\n11. கால் சார்ஜ் விஷயத்தில் அதிக கவனம் தேவை. 'நாங்கள், நிமிடத்தில் வசூலிக்கிறோம்...', 'நாங்கள் விநாடிகளில்தான் வசூலிக்கிறோம்...' என்றெல்லாம் வகை வகையாக வலை விரிப்பார்கள். வார்த்தைகளில் மயங்கினால் பாக்கெட் பணால் சர்வீஸ் புரவைடர்களிடம் பேசி, அவர்களின் கால் கட்டணங்களைத் (டேரீஃப்) தெரிந்து கொண்டு, அலசி ஆராய்ந்து எது நமக்கு லாபகரமானது என்பதை கண்டுபிடிக்க வேண்டியது உங்கள் பொறுப்பு.\n12. போனில் இன்டர்நெட் இருக்கிறது, வீடியோ சேட்டிங் இருக்கிறது என்பதற்காக சதா அவற்றையே சுழற்றிக் கொண்டிருந்தால்... சத்தம் இல்லாமல் பைசா கரைய ஆரம்பித்துவிடும். 'அதெல்லாம் நமக்குத் தேவையா' என்று தெரிந்து, அந்த வசதிகளைப் பெற்றுக் கொள்வதுதான் புத்திசாலித்தனம்.\n13. ஹலோ ட்யூன்/காலர் ட்யூன் எனப்படும் வசதியை ஏற்படுத்தும் முன்பாக அதனால் என்ன பயன் என்பதை முதலில் உணரவேண்டியது அவசியம். அந்த ட்யூன் உங்களுக்குப் பிடித்த பாடலாக இருக்கலாம். ஆனால், எதிர் முனையில் பேசுபவர்தான் அதைக் கேட்கப்போகிறார் என்பதை மறந்துவிடாதீர்கள். அந்தப் பாடல் சிலருக்கு எரிச்சல் ஊட்டுவதாக அமைந்துவிட்டால்... உங்கள் மீதான அபிப்பிராயத்தில் பேதங்கள் வரலாம்.\n14. விழாக் காலம் என்றால்... கடைசிக் கட்டத்தில் ஆடைகள் வாங்கச் செல்லாதீர்கள். கூட்டம் அதிகமாக மொய்க்க ஆரம்பித்து, நின்று நிதானித்து தேர்வு செய்ய வசதியி��்லாமல் செய்துவிடும். அதோடு, நல்ல துணிகளெல்லாம் விற்றும் தீர்ந்திருக்கும். அதேபோல மிகவும் ஆரம்பக் கட்டத்திலும் செல்லக் கூடாது. பழைய ஸ்டாக்குகளைத் தலையில் கட்டிவிடுவார்கள்.\n15. 'என்ன வாங்க வேண்டும்' என்று பட்டியல் போட்டுக் கொண்டு சென்றால் நல்லது. ரெடிமேடு ஆடைகளென்றால் உடுத்திப் பாருங்கள்; எல்லா பட்டன்களையும் போட்டுப் பாருங்கள்; ஜிப்கள் சரியாக இருக்கிறதா என்று இழுத்துப் பாருங்கள்; முக்கியமாக ஆடையை அணிந்து கொண்டு நடக்க முடிகிறதா, அமர முடிகிறதா, எழ முடிகிறதா என்பதையும் கவனியுங்கள். உதாரணத்துக்கு, இடுப்பு மிகவும் ¬ட்டான ஆடை என்றால்... அது அந்தப் பாகத்தில் புதுவித பிரச்னையை உண்டாக்கும்.\n16. எளிதில் கழற்ற வசதியான ஆடைகளை அணிந்து கொண்டு ஷாப்பிங் செல்லுங்கள். உடைகளைப் போட்டுப் பார்த்து வாங்க இது வசதியாக இருக்கும். இறுக்கமான ஆடைகள், ஷு போன்றவற்றைத் தவிருங்கள். போட்டுப் பார்க்கத் தடை செய்யும் கடைகளைத் தவிர்ப்பதே நல்லது.\n17. ஆடைகளை நீங்களே தேடித் தேடி வாங்குவதை விட, உங்களுக்குத் தேவையான ஆடையை சேல்ஸ்மேனிடம் கேட்டு வாங்குவது ரொம்பவே நேரத்தை மிச்சப்படுத்தும். உங்கள் கவனத்தையும் அதிகமாக சிதைக்காது.\n18. தனியே போய் ஷாப்பிங் செய்வதே நல்லது. நான்கைந்து தோழிகளுடன் போனால்... உங்களால் எதையும் நிம்மதியாக வாங்க முடியாது. யாராவதுகூட வந்தால்தான் நன்றாக இருக்கும் என்று நினைத்தால்... கணவருடன் செல்வதுதான் பயனுள்ளதாக இருக்கும் - குழந்தையை வைத்துக் கொள்வதில் ஆரம்பித்து பல விஷயங்களுக்கும்\n19. எவ்வளவு பட்ஜெட் என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள். அந்த பட்ஜெட்டுக்குரிய பொருள் கிடைக்கும் கடைகளுக்கு மட்டும் செல்லுங்கள். கடைகளிலும் அதற்குரிய இடங்களைத் துழாவுங்கள்.\n20 ஆடைகள் வாங்கும்போது... தண்ணீரில் அடிக்கடி நனைக்கக் கூடியதா, டிரை கிளீனிங் தேவைப்படுமா என்பதையெல்லாம் நன்றாகக் கேட்டுத் தெரிந்து வாங்குங்கள்.\n21. நீங்கள் வாங்கிவந்த துணி சாயம் போகிறதா.. 'சரி நம்ம தலையெழுத்து' என்று விட்டுவிடாதீர்கள். வாங்கிய கடைக்கே திரும்ப எடுத்துச் சென்று புதிய துணியைக் கேட்டு வாங்குங்கள். அவர்களும் சத்தமில்லாமல் மாற்றித் தருவார்கள். அடுத்த தடவை சாயம் போனாலும், அதேபோல மாற்றிக் கேட்கத் தயங்காதீர்கள்.\n22. கடையில் நுழைந்தவுடன் முதலில் உங்கள் கண்களில் தெரிவது 'தள்ளுபடி' வாசகங்கள். அவசரப்பட்டு உங்கள் பணத்தை அங்கே கொட்டாதீர்கள். எதை முக்கியமாக வாங்க வேண்டுமோ... அதை முதலில் வாங்குங்கள். மீதமிருக்கும் பணத்துக்கு ஏற்ப 'தள்ளுபடி' பக்கம் கவனத்தைத் திருப்புங்கள்.\n23. 'ஒரு துணி வாங்கும் பணத்தில், இரண்டு துணிகள்... மூன்று துணிகள்... நான்கு துணிகள்' என்று ஆசை காட்டினால் மயங்கி விழாதீர்கள். தேவைக்கேற்றதை மட்டும் வாங்குங்கள். தரமான பொருள், நீண்ட நாட்கள் மெருகுடன் இருக்கும்.\n24. 'தள்ளுபடியில் வாங்கிய ஆடைகளை மாற்றித் தர இயலாது' என்றொரு வாசகத்தைக் கவனித்திருப்பீர்கள். அது, தரமற்ற பொருட்களை உங்களிடம் தள்ளி விடும் தந்திரமாகவும் இருக்கலாம். துணிகள் லேசாகக் கிழிந்திருந்தால்கூட, அதை மாற்றமுடியாது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். அப்படி ஒரு பொருளை வாங்க வேண்டுமா... என்றும் முடிவு செய்யுங்கள்.\n25. 'அசத்தலான 50% தள்ளுபடி' என்றவுடன் உற்சாகமாகி, 'பாவம், கடைக்காரர் நஷ்டத்தில் விற்கிறார்' என நினைத்து எல்லாவற்றையும் அள்ளி விடாதீர்கள். விற்பனை விலை மட்டும்தான் உங்களுக்குத் தெரியும். அடக்க விலை, சேர்க்கப்பட்ட விலை போன்ற இத்யாதி விலைகளெல்லாம் கடைக்காரருக்கே வெளிச்சம்.\nஇந்திய தரக்கட்டுப்பாடு நிறுவனம் (Bureau of Indian Standards), 22 கேரட் தங்கத்தால் செய்யப்பட்ட நகைகளுக்கு வழங்கும் முத்திரைதான் '916 ஹால்மார்க்'. ஒரு கிராம் நகையில் 91.6% தூய தங்கம் இருக்கிறது என்பதைத்தான் குறிக்கிறது அந்த 916. தூய தங்கத்தின் அளவைப் பொறுத்து இந்த எண்கள் மாறுபடும் (9 கேரட்- 375; 14 கேரட்- 585; 17 கேரட்- 708; 18 கேரட்- 750; 21 கேரட்- 875; கேரட்- 23 கேரட்- 958). இதையெல்லாம் கவனித்து நகைகளை வாங்குவது நல்லது.\n26. நீங்கள் வாங்கும் நகை, 'ஹால்மார்க்' முத்திரையுடன் இல்லையென்றால்... 'ஹால்மார்க்' முத்திரையைப் போட்டு தரச்சொல்லி வாங்கலாம். ஆனால், நகைகளை அதற்குரிய விற்பனை ரசீதுகளுடன் வாங்குவது முக்கியம்.\n27. வாங்கும் நகையின் தரம் எதுவென்று முத்திரைக்கு உள்ளே இருக்கும் தர எண்ணை, லென்ஸ் மூலம் தெளிவாகப் பார்த்து உறுதி செய்து கொள்ளவும்.\n28. பெண் குழந்தை என்றால், எதிர்காலத்துக்குத் தேவை என்று நகைகளாக வாங்கிச் சேமிப்பீர்கள். அதைவிட, தங்க நாணயங்களாகச் சேமித்தால்... எதிர்காலத்தில், அன்றைய நாகரிகத்துக்கு ஏற்றாற்போல\nபுதிய நகைகளைச் செய்து கொள்ளலாம்.\n29. தங்க நகை விலை உயர்ந்து கொண்டே போகும் இந்தக் கால கட்டத்தில், உங்களின் முதலீடு, தங்க நகைகளாக இருக்கட்டும். அதுவும் '916 ஹால்மார்க்' நகைகளாக இருப்பது மிகவும் புத்திசாலித்தனமானது.\n30. தங்க நகை வாங்கும்போது, தரமானதா என்பதைத்தான் முக்கியமாக கவனிக்க வேண்டும். 'பவுனுக்கு இத்தனை ரூபாய் தள்ளுபடி' என்பதையெல்லாம் பார்த்து, தரமற்ற தங்க நகைகளை வாங்கிவிடாதீர்கள். விற்கும்போது உங்களுக்கு நஷ்டம் ஏற்படும்.\n31. கல் வைத்த நகைகள் வாங்கும்போது, அந்தக் கற்களின் தரம் பற்றி நன்றாகக் கேட்டறியுங்கள். அவை தங்கத்தின் எடையுடன் சேருமா, சேராதா என்பதையும் கவனிப்பது முக்கியம். விலை குறைந்த கற்கள் பதிக்கப்பட்டிருக்கும் நகையை, தங்கத்துக்குரிய விலை கொடுத்து வாங்குவது புத்திசாலித்தனமல்ல.\n32. தேவையில்லாமல் பணம் செலவாகும் ஒரு இடம்... சூப்பர் மார்க்கெட். என்ன சமைக்கப் போகிறோம் என்பதை முடிவு செய்துவிட்டுப் பொருட்களை வாங்க வேண்டும். இல்லையென்றால், தேவையில்லாமல் வாங்கிக் குவிப்பீர்கள். அவையெல்லாம் வீட்டு அலமாரியிலும் ஃப்ரிட்ஜிலும் தூங்கிக் கொண்டிருக்கும். அந்தப் பொருள் கெட்டுப்போக ஆரம்பித்தால், உங்களின் நோக்கமே வீணாகிவிடும்.\n33. 'பிராண்ட்' பார்த்து மயங்கிவிடாதீர்கள். அதே தரத்தில், உள்நாட்டுப் பொருட்கள் மிகக்குறைந்த விலையில் கிடைக்கக் கூடும். அதைக் கவனித்து வாங்குங்கள்.\n34. அடிக்கடி பயன்படுத்த வேண்டிய பொருட்களை கவனித்து வாங்குங்கள். விற்பவர்களின் வசீகர வார்த்தையில் மயங்கி வாங்கிக் குவிக்கும் வெஜிடபிள் கட்டர், சப்பாத்தி மேக்கர் எல்லாம் பெரும்பாலும் பயன்படுவதில்லை.\n35. பதப்படுத்தப்பட்ட உணவுகள் பெரும்பாலும் உடலுக்கு நல்லவையல்ல. முடிந்தவரை அவற்றைத் தவிர்க்கப் பாருங்கள். அல்லது குறைவாகவே வாங்குங்கள்.\n36. ஒரு கடைக்குச் செல்லும்போது, அந்தக் கடையின் சொந்தத் தயாரிப்புகள் ஏதேனும் இருந்தால், அவற்றை வாங்கி பயன்படுத்திப் பார்க்கலாம். நன்றாக இருந்தால், தொடரலாம். அந்தப் பொருட்கள் பெரும்பாலும் விலை குறைவாக இருக்கும் என்பதைக் கவனிக்கத் தவறிவிடாதீர்கள்.\nகம்ப்யூட்டர் வாங்க கவனம் தேவை\n37. கம்ப்யூட்டர் கொஞ்சம் கவனமாக வாங்க வேண்டிய விஷயம். ஒரே மாதிரி செயல் திறன் கொண்ட பல கம்ப்யூட்டர்களை பார்த்தபின் முடிவெடுக்க வேண���டும். எல்லா அப்டேஷன் சமாசாரங்களையும் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். மலிவு விலையில் 'ரேம்' போன்றவை கிடைத்தால், அப்கிரேட் செய்து கொள்ளலாம்.\n38. நீங்கள் மனதில் கொள்ள வேண்டிய முதல் அயிட்டம், ரேம். அதிக திறன் கொண்ட ரேம், உங்கள் கம்ப்யூட்டரின் செயல்பாட்டை அதிகரிக்கும். கூடவே, ஆபரேடிங் சிஸ்டம் உங்கள் கம்ப்யூட்டரில் சக்திக்குத் தக்கதாக இருக்க வேண்டியது அவசியம்.\n39. உங்கள் தேவையை அந்த கம்ப்யூட்டர் பூர்த்தி செய்யாது எனத் தெரிந்தால்... அதை வாங்காதீர்கள். ஒரு கம்ப்யூட்டரை வாங்குவது என்று முடிவெடுத்துவிட்டால்... கொஞ்ச நேரம் அதைத் தனியாகச் சோதித்துப் பாருங்கள். சேல்ஸ்மேன் அருகில் இருக்கும்போது சிலவற்றை சரியாகச் சோதிக்க முடியாமல் போகலாம்.\n40. கம்ப்யூட்டருடன் என்னென்ன இணை பொருட்கள் கிடைக்கின்றன என்பதைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். தேவையான பொருட்கள் அனைத்தும் இல்லாவிட்டால், தைரியமாகக் கேட்டு வாங்குங்கள்.\n41. கம்ப்யூட்டரின் வாரண்டி, கியாரண்டி, ரிட்டர்ன் போன்றவவை ரொம்ப முக்கியம். குறிப்பாக முக்கியமான பாகங்கள் பழுதானால் மாற்றித் தரும் கியாரண்டி அவசியம். அந்தக் கம்ப்யூட்டருக்கான சர்வீஸ் சென்டர்கள் உங்களுக்கு அருகில் இருக்கிறதா என்பதைக் கவனியுங்கள். எந்தெந்த நிறுவனங்கள், சிறப்பான சேவை தருகின்றன என்பதையும் விசாரித்து அறியுங்கள்.\n42. இரண்டு பிராண்ட் கம்ப்யூட்டர்கள் ஒரேபோல இருந்தும், பயங்கர விலை வித்தியாசம் இருந்தால் நன்றாகக் கவனித்து வாங்கவும். புராஸசர், மெமரி, பிராண்ட் போன்றவை விலை வித்தியாசத்துக்குக் காரணமாக இருக்கலாம். அவையெல்லாம் திருப்தியாக இருக்கும்பட்சத்தில், விலை அதிகம் என்றாலும்கூட வாங்கலாம்.\n43. பத்திரிகை விமர்சனங்கள், தயாரிப்பாளர் விமர்சனங்கள், பயன்பாட்டாளர் விமர்சனங்கள் மூன்றும் வேறு வேறு விதங்களில் கம்ப்யூட்டரை அலசும். எனவே, ஒவ்வொரு பிராண்ட்டுக்கும் இந்த மூன்று விதமான விமர்சனங்களையும் படித்துவிட்டு முடிவெடுங்கள்.\n44. கேமரா வாங்குவது ஒரு கலை. கேமரா வாங்கும் முன் பல விஷயங்களில் நீங்கள் தெளிவு கொள்ளவேண்டும். முக்கியமாக புகைப்படம் எடுப்பது உங்களுக்கு கலையா, வேலையா, பொழுதுபோக்கா, வீட்டு உபயோகத்துக்கா என்பதில் தெளிவு வேண்டும். சாதாரணத் தேவைக்கு எனில் 'ஆட்டோமேடிக்' கேமராவே போதும்.\n45. டிஜிட்டல் கேமரா என்றதும், 'எத்தனை மெகா பிக்ஸல்' என்பதுதான் எல்லோரும் முதலில் கேட்கும் கேள்வி. ஆனால், அது அவ்வளவு முக்கியமில்லை. நீங்கள் படங்களை 'சாதாரண' அளவில் பிரின்ட் போடப் போகிறீர்களெனில் 5 மெகா பிக்ஸல் கேமராக்களே கனகச்சிதம். மிகப் பெரிய 'புளோ-அப் சைஸ்' படங்களாக பிரின்ட் செய்ய வேண்டுமெனில் அதிக மெகா பிக்ஸல் கேமராக்கள் வாங்கலாம்.\n46. பேட்டரி விஷயத்தில் அதிக கவனம் செலுத்துங்கள். அதிகம் 'இண்டோர்' போட்டோக்கள் எடுக்கும் கேமராவில் ஃப்ளாஷ் நன்றாக இருக்க வேண்டும். அதற்கு அதிக பேட்டரிகள் இருப்பது நல்லது. சார்ஜ் செய்து பயன்படுத்தக் கூடிய பேட்டரிகள் வாங்குவது அவசியம்.\n47. கேமராவுடன் எல்லா உபபொருட்களும் வாங்கிக் கொள்ளுங்கள். ஒரு கேமரா வாங்க முடிவு செய்தபின் அதன் விலை எங்கே குறைவாக இருக்கிறது, எங்கே இலவசமாக கவர், பேட்டரி, மெமரிகார்டு போன்றவை தருகிறார்கள் என்று பார்த்து வாங்குங்கள்.\n48. சாதாரண தேவைகளுக்கு 'எஸ்.எல்.ஆர்.' ரக கேமரா வகைகளைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் பயன்படுத்தக் கூடிய 'பாயின்ட் அண்ட் ஷுட்' கேமராக்களே அன்றாடத் தேவைகளுக்கு இலகுவானது.\n49. கேமராவின் 'ஸும்' (zoom) வசதியைப் பார்க்கும்போது 'ஆப்டிகல் ஸும்' அதிகம் உள்ளதைப் பார்த்து வாங்க வேண்டும். டிஜிட்டல் ஸும் அதிகம் பயன் தராது.\n50. அளவில் சிறியதாக... ஸ்டைலிஷாக இருக்கவேண்டும் என்று கணக்குப் போட்டு கேமரா வாங்காதீர்கள். கையில் பிடித்து எடுப்பதற்கு வசதியாக இருக்கவேண்டும் என்பதை முக்கியமாக வைத்து வாங்குங்கள். அத்தகைய கேமராக்கள்தான் குடும்பத்திலுள்ள அனைவரும் பயன்படுத்த வசதியாக இருக்கும்.\n51. 'இமேஜ் ஸ்டெபிலைஸேஷன்' எனப்படும் வசதியுள்ள கேமராவா என்று பார்த்து வாங்குங்கள். அது இருந்தால்... போட்டோ எடுக்கும்போது கேமரா கொஞ்சம் அசைந்துவிட்டாலும், படம் தெளிவாக வரும்.\n52. ஃபர்னிச்சர் வாங்கச் செல்லும் முன் ஒவ்வொரு அறைக்கும் என்னென்ன தேவை, என்ன அளவில், என்ன தரத்தில், என்ன வடிவத்தில், என்ன நிறத்தில் தேவை என்பதை ஓரளவுக்கு முடிவு செய்து விட்டு செல்லுங்கள். என்ன விலையில் வாங்கப் போகிறீர்கள் என்பதை தீர்மானித்து அதற்கேற்ற மரத்தையோ, உலோகத்தையோ, தரத்தையோ முடிவு செய்யலாம். பெரிய கடைகளில் சின்னதாக தோன்றும் சோஃபாக்கள்... நமது வீட்டுக்கு வந்ததும் அறைகளை முழுமையாக ஆக்கிரமித்துவிடும் என்பதை மனதில் கொள்ளவும்.\n53. வீட்டை அடைப்பது போல ஃபர்னிச்சர்களை வாங்கி நிறைத்து வைக்காதீர்கள். மிகத் தேவையானதை மட்டுமே வாங்குங்கள். பழையவற்றை விற்பனை செய்வது கடினம் என்பதை மறந்துவிடாதீர்கள்.\n54. மாதத்தின் துவக்கத்தில் பர்னிச்சர் வாங்குவதைவிட, கடைசியில் வாங்குவது நல்லது. பெரும்பாலான கடைகள் மாதம் எவ்வளவு விற்பனை என கணக்கு காட்ட வேண்டியிருக்கும். எனவே, கடைசி வாரத்தில் கொஞ்சம் மலிவு விலையில் அல்லது நியாயமான விலையில் பொருட்களைத் தள்ளிவிட பார்ப்பார்கள். அது நமக்கு லாபகரமானதாக இருக்கும்.\n55. கட்டில் வாங்கப் போகிறீர்கள் எனில், எத்தனை பேருக்கான கட்டில் என்பதைவிட, எந்த அறையில் அதைப் போடப்போகிறீர்கள் என்பதை முதலில் முடிவு செய்து வாங்குவது நல்லது.\n56. சிறு குழந்தைகள் உள்ள வீட்டில் விலையுயர்ந்த லெதர் சோஃபா போன்றவற்றை வாங்கும்போது கவனம் தேவை. குழந்தைகள்... கத்தி, பென்சில், பேனா என எதை வைத்து வேண்டுமானாலும் கிழிக்கக் கூடும். அதேபோல, குழந்தைகளுக்கான கட்டில் அல்லது மேஜை போன்றவை வாங்கும்போது பாதுகாப்பை அதிகமாக கவனத்தில் கொள்ளுங்கள். ஆணிகள், கழன்று விழும் பகுதிகள் போன்றவை இல்லாத பொருட்களாக வாங்கவேண்டும். கட்டில், குழந்தைகளுக்குரிய உயரத்தில், வடிவத்தில் இருக்கவேண்டும்.\n57. உங்கள் பட்ஜெட்டுக்கு இதுதான் கிடைத்தது என்று எதையாவது வாங்குவதைத் தவிருங்கள். ஃபர்னிச்சர் நீண்ட நாட்கள் உழைக்க வேண்டியவை என்பதால் பயன் தரக் கூடியதை மட்டுமே வாங்குங்கள்.\n58. சோஃபாவில் உட்கார்ந்து பார்த்து உங்களுக்கு சரியாக இருக்கிறது என்று தெரிந்தால் மட்டுமே வாங்குங்கள். அதி அற்புதமான சோஃபாக்கள்கூட சிலருக்கு உட்கார்ந்து எழுந்துகொள்ள சிரமத்தைக் கொடுப்பவையாக இருக்கும்.\n59. உங்கள் அறையின் அளவுக்கு ஏற்ப, ஏ.சி. மெஷினைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பெரிய அறை என்றால், அதற்கென குறிப்பிடப்பட்டிருக்கும் அளவுள்ள மெஷினை வாங்காமல், விலை குறைவாக இருக்குமே என்று குறைவான அளவுள்ள மெஷினை வாங்கினால்... அது கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். விரைவிலேயே மெஷின் கெட்டும் போகும். அதேபோல, சிறிய அறைக்கு, குறிப்பிட்டதைவிட கூடுதல் அளவுள்ள மெஷினை வாங்கினால், அறை விரைவில் குளிர்ந்து, அவஸ்தையைக் கொடுப்பதாக அம��ந்துவிடும்.\n60. அறையில் எத்தனை ஜன்னல்கள் உண்டு, ஃபால்ஸ் சீலிங் உண்டா, அறைக்கு மேல் மொட்டை மாடியா... போன்ற பல விஷயங்களை அலசி உங்கள் ஏ.சி-யின் அளவை முடிவு செய்யுங்கள்.\n61 'ஃபில்ட்டர்'களை எளிதாகச் சுத்தம் செய்யக் கூடிய ஏ.சி. மெஷின்களை வாங்குங்கள். அதுதான் சொந்தமாக நீங்களே பராமரிக்க வசதியாக இருக்கும்.\n62 'எனர்ஜி சேவர்' என்ற பெயரில் வரும் ஏ.சி. மெஷின்களுக்கு முன்னுரிமை கொடுங்கள். தொடர்ச்சியாக மின்சாரத்தை மிச்சப்படுத்தலாம். 'எனர்ஜி ஸ்டார்' அதிகம் இருந்தால் அதிக மின்சாரம் மிச்சமாகும்.\n63. ஏ.சி. மெஷின் கன்ட்ரோல்கள் எளிதில் இயக்கக் கூடியதாக இருக்கவேண்டும். இருளிலும் எத்தனை டிகிரி குளிர் என்பதை டிஜிட்டலில் காட்டும் மெஷின் என்றால் வசதியாக இருக்கம். அதேபோல 'டைமர்' உள்ளிட்ட சமாசாரங்களும் இருக்கிற மெஷினென்றால்... அதிகம் பயனுள்ளதாக இருக்கும். ரிமோட்டும் இருளிலும் ஒளிரக் கூடிய வகையில் இருப்பது நல்லது.\n64. விண்டோ ஏ.சி. மெஷின் அதிகம் சத்தமிடும். சத்தம் தவிர்க்க நினைப்பவர்கள் ஸ்பிலிட் ஏ.சி. வாங்குவதே நல்லது.\n65. ஏ.சி. மெஷினுக்கு 'வருட சர்வீஸ்' வாங்கி வைப்பது நல்லது. தேவையான இடைவெளியில் சர்வீஸ் செய்வது மெஷினின் ஆயுளை நீட்டிக்கும்.\n66. நீளமான வராண்டா போன்ற அறை எனில், அதன் குறுகிய சுவரில் ஏ.சி. மெஷின் மாட்டும் போது, 'டர்போ ஆப்ஷன்' உள்ள மெஷினாக இருப்பது நல்லது. அதுதான் காற்றை அறை முழுதும் வீரியத்துடன் செலுத்தும்.\n67. ஏ.சி. போன்ற பொருட்களை வாங்கும்போது குளிர் காலத்தில் வாங்குங்கள். குழம்பவேண்டாம்... பெரும்பாலான பொருட்கள் 'சீஸன்' முடிந்தபின்பு வாங்குவது, குறைந்த விலைக்கு உத்தரவாதமாக இருக்கும்.\n68. வாஷிங் மெஷின் வாங்கும் முன், முக்கியமாக வீட்டில் வாட்டர் சப்ளை எப்படி இருக்கிறது. எத்தனை பேருக்கு மெஷின் பயன்படப் போகிறது என்பதை முடிவு செய்வது நல்லது.\n69. எப்போதும் தண்ணீர் தாராளமாகக் கிடைக்கும் எனில், ஃபுல்லி ஆட்டோமேடிக் மெஷின் வாங்கலாம். இல்லையேல் செமி ஆட்டோமேடிக் வாங்குவது நல்லது.\n70. 'எனர்ஜி சேவர்' ஸ்டார் இருக்கும் மெஷின் வாங்கினால் மின்சாரத்தை மிச்சப்படுத்தும்.\n71. முன்பக்கம் வழியாகத் துணிகளைப் போடும் 'ஃபிரெண்ட் லோடிங்' மெஷின், அதிக விலைகொண்டதாக இருக்கும். ஆனால், தண்ணீரும் மின்சாரமும் குறைவாகவே தேவைப்படும். அதிகம் சத்தம��ம் இருக்காது. துணிகளைக் கொஞ்சம் மென்மையாகத் துவைக்கும்\n72. எத்தனை ஆண்டுகளுக்கு ஃப்ரீ சர்வீஸ்; கொள்ளளவு என்ன; எத்தனை கிலோ எடைக்கு துணிகள் என்பதையெல்லாம் பாருங்கள். முழுக்க வாஷிங் மெஷினை மட்டும் நம்பியிருந்தால்... அதிக கொள்ளளவு உள்ள மெஷினை வாங்கலாம்.\nவிழாக்காலத் 'தள்ளுமுள்ளு'களிலிருந்து தப்பித்து ஷாப்பிங் செய்ய எளிய வழி 'ஆன்லைன் ஷாப்பிங்'. இணையத்தில் உங்களுக்குத் தேவையான பொருட்களின் விலைகளை ஒப்பீடு செய்து உங்களுக்குத் தேவையானவற்றை வீட்டி லிருந்தே ஆர்டர் செய்யலாம். நேரமும் மிச்சம்... அலைச்சலும் மிச்சம்.\n73. ஆன்லைன் ஷாப்பிங் செய்யும்போது தேவையானதை மட்டும்தான் வாங்குவோம். கண்ணில் படுவதெல்லாம் வாங்கிக் குவிக்க மாட்டோம். அதனால் பணமும் மிச்சம். போக்குவரத்து செலவும் மிச்சம்.\n74. என்னென்ன வாங்குகிறோம் எனும் பட்டியல் எப்போதும் நமது 'கிரெடிட் கார்ட்' ஹிஸ்டரியில் இருக்கும். 'பணமெல்லாம் எப்படிப் போச்சுனு தெரியலையே' என குழம்ப வேண்டியிருக்காது.\n75. யாருக்காவது விழாக்கால பரிசு கொடுக்க விரும்பினால், ஆன்லைனில் ஆர்டர் செய்து விலாசத்தைக் கொடுத்தால் போதும். அவர்களுடைய வீட்டுக்கே உங்கள் பெயரில் பொருள் சென்று சேர்ந்து விடும். கொடுப்பவருக்கு ஈஸி, வாங்குபவருக்கு சர்ப்ரைஸ்.\n76. இணையத்தில் ஆர்டர் செய்யும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் பல உண்டு. முக்கியமானது இணைய தளம் நம்பிக்கையானதா, அது செக்யூர்டு சைட்தானா (பாதுகாப்பான தளம்... அதாவது, 'SSL - Secure Sockets Layer' என்றால்... பிரவுசரில் கீழ்ப்பாகத்தில் பூட்டு போன்ற படம் வரும்) என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\n77. இணைய தளத்தில் 'ரிஜிஸ்டர்' செய்ய வேண்டி இருந்தால், உங்கள் பாஸ்வேர்ட் ரொம்ப ஸ்டாரங்காக இருக்கட்டும். யாரும் ஊகிக்க முடியாத பாஸ்வேர்ட் முக்கியம். மாமன் பேரு, மச்சான் பேரு, போன் நம்பர், பிறந்த நாள் எல்லாம் உதவாது.\n78. குழந்தைகளுக்கு விளையாட்டுப் பொருட்கள் வாங்கும்போது அந்தந்த வயதினருக்கு உரியதையே வாங்குங்கள். ஐந்து வயது குழந்தைக்குரிய பொருள், இரண்டு வயது குழந்தைக்கு ஆபத்தானது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\n79. விளையாட்டுப் பொருளில் காந்தப் பொருட்கள் இல்லாமல் இருப்பதைக் கவனித்து வாங்குங்கள். சிறுசிறு காந்தப் பொருட்களை விழுங்கிவிட்டால் பெரும் ஆபத்து. அதோடு, பிளக் பா���ின்ட் போன்ற எலெக்ட்ரிக்கல் கனெக்ஷன் உள்ள இடங்களுக்கு அருகில் கொண்டு செல்லும்போது, அதன் மூலம் ஷாக் ஆபத்துக்கும் வாய்ப்பிருக்கிறது.\n80. பலூன் வாங்கிக் கொடுக்காமல் இருப்பது நல்லது. சாதுவாக இருக்கும் பலூன், வெடித்துவிட்டால்... மிகவும் ஆபத்தைக் கொண்டு வரும். கண்ணுக்குத் தெரியாத துகள்களாககூட வெடிக்கும் பலூன், வாய் மற்றும் மூக்கு வழியாக உடலுக்குள் ஊடுருவிவிடும். இதனால் பல்வேறு உபாதைகள் ஏற்படலாம்.\n81. ஒரு பொம்மையில், சிறுசிறு பாகங்கள் அதிகம் இருக்கிறதென்றால் கொஞ்சம் உஷாராக இருக்கவேண்டும். அந்தப் பொம்மை உடையும்போது, சிறு பாகங்கள் மூலம் குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படலாம்.\n82. 'குறைவான விலைக்குக் கிடைக்கிறதே' என்று சீன தயாரிப்பு பொம்மைகளை வாங்க வேண்டாம். தரமற்ற பிளாஸ்டிக்கில் தயாரிக்கப்படும் அந்தப் பொம்மைகளை கையில் வைத்திருப்பதே ஆபத்துதான். சமயங்களில் குழந்தைகள் அவற்றைக் கடிக்கும்போது ஆபத்து அதிகரிக்கும்.\n83. டி.வி. வாங்கப் போகிறீர்களா... என்ன டி.வி. என்பதை முதலில் முடிவு செய்வதைவிட, அதை எந்த அறையில் வைக்கப் போகிறீர்கள் என்பதை முடிவு செய்யுங்கள். அறையின் அளவுக்குத் தக்க டி.வி-யை வாங்குவதுதான் நல்லது. சின்ன அறையில் பெரிய டி.வி-யும், பெரிய அறையில் சின்ன (போர்ட்டபிள்) டி.வி-யும் வைத்தால், பார்வைக்கு நன்றாக இருக்காது என்பதோடு உங்களின் கண்களுக்கும் பிரச்னையை ஏற்படுத்தும்.\n84. டி.வி-யைப் பயன்படுத்தி வீடியோ கேம்ஸ் விளையாடும் வசதியும் சமீபகாலமாக பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. எனவே, குழந்தைகளை மனதில் வைத்து, வீடியோ கேம்ஸ் வசதியுள்ள டி.வி-யாக வாங்கிவிட்டால் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.\n85. டி.வி.டி. பிளேயர், வீடியோ கேம்ஸ், ஹோம் தியேட்டர் என நாளுக்கு நாள் தொழில்நுட்ப முன்னேற்றம் வந்து கொண்டே இருப்பதால், லேட்டஸ்ட்டாக வந்திருக்கும் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தும் வகையில் இன்புட், அவுட்புட் வசதியுள்ள டி.வி-யாக இருப்பது நல்லது.\n86. நம்பிக்கையான பிராண்ட், அதிக வாரண்டி/கியாரண்டி தரும் நிறுவனத்தின் டி.வி-க்கு முன்னுரிமை தரலாம்.\n87. டி.வி-யின் ரிமோட், எளிதாகப் பயன்படுத்தக் கூடிய வகையில் இருப்பது நல்லது. ஒருவேளை ரிமோட் வேலை செய்யாமல் போனால், டி.வி. பெட்டியில் உள்ள சுவிட்சுகளைப் பயன்படுத்த நேரிடலாம். எனவே, த��வையான சுவிட்சுகள் டி.வி-யிலும் வைக்கப்பட்டுள்ளனவா என்பதை உறுதி செய்துகொள்வது அவசியம்.\n88. நீங்கள் எந்த பிராண்ட் டி.வி-யை வாங்கினாலும், அதற்குரிய சர்வீஸ் சென்டர்கள் உள்ளூரிலேயே இருக்கின்றனவா என்பதைத் தெரிந்து கொண்டு வாங்குங்கள்.\n89. ஷாப்பிங் முடிந்தவுடன் உங்கள் 'பில்'லை சரிபார்த்துக் கொள்ளுங்கள். தவறு இருந்தால் உடனடியாகச் சரி செய்வதுதான் நல்லது.\n90. ஒரு பொருளை வாங்கினால், அது சம்பந்தமான கடிதங்கள், ரசீதுகள், கியாரண்டி/வாரண்டி கார்டுகள் எல்லாவற்றையும் அந்தப் பொருள் உங்களிடம் இருக்கும் வரை சேமித்து வையுங்கள். பொருட்கள் பழுதடைந்திருந்தால் அதுதொடர்பான நடவடிக்கைகளுக்கு கட்டாயம் பில்கள் தேவைப்படும்.\n91. கியாரண்டி மற்றும் வாரண்டி என்றால் என்ன என்பதே பலருக்கும் குழப்பமான விஷயம். கியாரண்டி என்றால், 'குறைபாடுள்ள பொருளை மாற்றித் தருவதற்கு நாங்கள் உத்தரவாதம்' என்று சம்பந்தபட்ட நிறுவனம் சொல்வதாக அர்த்தம். இதுவே வாரண்டி என்றால், 'குறைபாடினை சரிசெய்து கொடுப்போம்' என்ற உத்தரவாதத்தைத் தருவதாக அர்த்தம்.\n92. பொருட்களை வாங்கும்போது 'கியாரண்டி கார்ட்' பார்க்க வேண்டியது அவசியம். வாங்கிய பொருளை எப்படி இயக்குவது, எப்படிப் பராமரிப்பது போன்ற விஷயங்களைக் கேட்டறியுங்கள்.\n93. வாங்கிய பொருளில் ஏதேனும் குறை இருந்தால் நீங்களே மெக்கானிக்காக மாறி களத்தில் குதிக்காதீர்கள். கடைக்காரருக்கோ, சர்வீஸ் சென்டருக்கோ தொடர்பு கொள்ளுங்கள். நீங்கள் பொருளைப் பிரித்தால் அதுதான் சாக்கு என ''ஸாரி... ஓப்பன் பண்ணிட்டீங்க. அதனால கியாரண்டி கிடையாதுங்க'' என்று மிளகாய் அரைத்துவிடுவார்கள்.\n94. 'இப்போது புதிய கைப்பிடியுடன்...', 'இப்போது புதிய ஸ்பீக்கருடன்...' இப்படியெல்லாம் சொல்லிக் கொண்டு வரும் பழைய பொருட்களின் புதிய அவதாரங்களை அதிகமாக ரசித்தால்... பர்ஸூக்குத்தான் ஆபத்து.\n95. 'பதினைந்து பொருட்கள் வெறும் 2,000 ரூபாய்க்கு' என்று கூவும் விளம்பரங்களை கண்டு மயங்காதீர்கள். அத்தனை பொருட்களை அள்ளிக் கொண்டு வந்து, விளம்பரமும் செய்து கொடுக்கிறார் என்றால்... நிச்சயமாக அதைவிட மிகவும் குறைவான விலையில்தான் அவை வாங்கப்பட்டிருக்கும் என்பதுதானே உண்மை\n96. ஒரு சேலை வாங்கினால் மூக்குத்தி இலவசம், பிளாஸ்டிக் வாளி இலவசம் என்று விற்பதைக் கொஞ்சம் கழுகுக் கண்களுடன் கவனியுங்கள். பிளாஸ்டிக் வாளியின் அழகைப் பார்த்துவிட்டு, மோசமான சேலையை வாங்கிவிடப் போகிறீர்கள்\n97. நுகர்வுப் பொருட்களுக்கு ஐ.எஸ்.ஐ., விவசாயப் பொருட்களுக்கு அக்மார்க், தங்க நகைகளுக்கு ஹால்மார்க், பட்டுச்சேலைகளுக்கு சில்க் மார்க் என பார்த்து வாங்குங்கள். விலை கூடினாலும் தரம் நன்றாக இருக்கும். சமயங்களில் இந்த முத்திரைகளே போலியான பொருட்களிலும் இடம் பெற்றிருக்கும் உஷார்.\n98. தேவைகளைக் குறைப்பது, தேவையற்றவற்றை நிராகரிப்பது, பொருட்களை திரும்பத் திரும்ப பயன்படுத்துவது, ரீசைக்கிள் பண்ணுவது போன்ற விஷயங்களைப் புரிந்து கொண்டால்... நீங்கள் தலைசிறந்த\n99. ஃபேன்ஸியாக பாட்டில்களிலோ, அழகிய கவர்களிலோ விலை கூடுதலாக வைத்து விற்கப்படும் பொருட்கள்தான் தரமானவை என்று நினைக்காதீர்கள். உண்மையில் ஆரோக்கியமான பொருட்கள், பகட்டான பேக்கிங் இல்லாமல் குறைந்த விலையிலேயே கிடைத்துவிடும்.\n100. வீட்டிலேயே திருப்தியாக சாப்பிட்ட பின்பு ஷாப்பிங் கிளம்புங்கள். இல்லையேல் கண்ட கண்ட ஸ்நாக்ஸ், குளிர்பானம்... அது, இது என தேவையற்ற செலவு உங்கள் தோளில் வந்தமரும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஷைய்க் S.H.M. இஸ்மாயில் ஸலபி வீடு மனித வாழ்வில் அத்தியாவசியத் தேவைகளுள் ஒன்றாகும். உடை , உணவு , உறையுல் என்பன அடிப்படை அத்தியா...\nமருத்துவரிடம் செல்லும் போது அவதானிக்க வேண்டியவை\nஉங்களுக்கோ அல்லது வீட்டில் உள்ளவர்களுக்கோ ஏதாவது சுகக் கேடு எனில் உடனடியாக உங்கள் மரு்த்துவரிடம் நீங்கள் ஓடுகிறீர்கள். அவ்வாறு செ...\nஉங்கள் குழந்தையின் ஐ.க்யூ அதிகமாக வேண்டுமா\nஇன்றைய குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகள் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த அறிவை இன்னும் கொஞ்சம் செதுக்கிவிட்டால் , அவர்களை யாராலும் அடித்த...\nமாதத்தின் கடைசி பத்து நாட்களுக்கு ரசமும் , பொடித்தொட்டுக்கொண்டு சாப்பிடும் இட்லியுடன் வாழ்க்கையை கயிற்றின் மேல் நடப்பதுப்போல வாழ்ந்து கொண்...\nதனியாக இருக்கும் போது மாரடைப்பு\nஉங்க வீட்டு செல்லம் அடம் பிடிக்கிறதா \nமல்லிகைப் பூவின் மருத்துவ குணங்கள்\nஎன்றும் குன்றாத இளமை தரும் அமிழ்தம்\nகணவரைத் தேர்ந்தெடுப்பதில் நன்கு ஆழமாகச் சிந்தியுங்...\nகணினியில் ஏற்ப���ும் தவறுகளைக் கண்டறிய\nதேநீரா, பால்தேநீரா, கிறீன் தேநீரா\nஇணையக் கட்டணம்... தொலைபேசி கட்டணம்... இப்படி சேமிக...\n100/100 ஷாப்பிங் சூப்பர் டிப்ஸ்'\nநோய் எதிர்ப்பு மருந்துகள் தீர்வா தீங்கா\nபிஞ்சுக் குழந்தைகளின் பற்கள் பத்திரமா\nகுழந்தையை பெற்றெடுக்க தாய் படும் பாடுகள்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/user-review/skoda-superb-2016-2020/best-and-safe-car-103459.htm", "date_download": "2021-01-26T12:49:45Z", "digest": "sha1:CWMBPV6AKCZN4PU2UWOP3FYOW34H5GK7", "length": 7451, "nlines": 195, "source_domain": "tamil.cardekho.com", "title": "best மற்றும் safe car. - User Reviews ஸ்கோடா சூப்பர்ப் 2016-2020 103459 | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்ஸ்கோடாசூப்பர்ப் 2016-2020ஸ்கோடா சூப்பர்ப் 2016-2020 மதிப்பீடுகள்சிறந்த And Safe Car.\nஸ்கோடா சூப்பர்ப் 2016-2020 பயனர் மதிப்புரைகள்\nஎல்லா சூப்பர்ப் 2016-2020 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா சூப்பர்ப் 2016-2020 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\nஎல்லா ஸ்கோடா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஏப்ரல் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 10, 2021\nஎல்லா உபகமிங் ஸ்கோடா கார்கள் ஐயும் காண்க\nஆல் car காப்பீடு companies\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/multiplex-operator-pvr-reported-net-loss-at-rs-184-crore-in-q2-021254.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-01-26T12:10:09Z", "digest": "sha1:GTZWR64666SI5B4XUMG35OEUZCRZBMGU", "length": 23442, "nlines": 203, "source_domain": "tamil.goodreturns.in", "title": "மிரட்டும் கொரோனா.. முடங்கிய தியேட்டர்கள்.. ரூ.184 கோடி நஷ்டம். கண்ட பிவிஆர்.! | Multiplex operator PVR reported net loss at Rs.184 crore in Q2 - Tamil Goodreturns", "raw_content": "\n» மிரட்டும் கொரோனா.. முடங்கிய தியேட்டர்கள்.. ரூ.184 கோடி நஷ்டம். கண்ட பிவிஆர்.\nமிரட்டும் கொரோனா.. முடங்கிய தியேட்டர்கள்.. ரூ.184 கோடி நஷ்டம். கண்ட பிவிஆர்.\nஅதிகரித்து வரும் நிதி பற்றாக்குறை..\n3 min ago சீன நிறுவனத்தை நம்பாத இந்திய மக்கள்.. மோசமான நிலையில் ஷியோமி, ரியல்மி, ஓப்போ..\n1 hr ago Budget 2021.. அதிகரித்து வரும் நிதி பற்றாக்குறை.. எச்சரித்த இக்ரா..\n1 hr ago உச்சத்தை தொட்ட வேகத்தில் சரிந்த எதிரியம்.. கிரிப்டோ முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்..\n1 hr ago பத்மஸ்ரீ விருது பெறும் ஸ்ரீதர் வேம்பு.. தமிழ்நாடு டூ சான் பிரான்ஸ்சிஸ்கோ.. மாபெரும் வளர்ச்சி..\nSports அகமதாபாத்துல எம்எஸ் தோனி கிரிக்கெட் அகாடமி துவக்கம்... இளம் திறமைகளுக்கு வழிகாட்டி\nNews 'ஏற்றுக்கொள்ள முடியாத இந்த நிகழ்வுக்கு வருந்துகிறோம்' - விவசாயிகள் சங்கம்\nMovies தேசபக்தியே இல்லை.. மோசமான தேசத்துரோகம்.. விவசாயிகள் போராட்டத்தை விளாசும் பிரபல நடிகை\nAutomobiles 2 பெட்ரோல் என்ஜின் தேர்வுடன் விற்பனைக்கு வரும் ஸ்கோடா குஷாக்\nLifestyle இன்றைய ராசிப்பலன் 26.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப்பெரிய நிதி நன்மையைப் பெற வாய்ப்பிருக்காம்…\nEducation ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி : இன்றைய காலகட்டத்தில் பொழுதுபோக்கு துறைக்கு முக்கியத்துவம் கொடுத்து வரும் மக்கள், குறிப்பாக சினிமா துறைக்கு மிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். அதிலும் பெரு நகரங்களில் வார விடுமுறையை கழிக்க பெரிய பெரிய மல்டி பிளக்ஸ் தியேட்டர்களில் குவிவதை காண முடிகிறது.\nஇந்நிலையில் மல்டி பிளக்ஸ் தியேட்டர் வணிகத்தில் ஈடுபட்டு வரும், பிவிஆர் மல்டிபிளக்ஸ் நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டு அறிக்கையினை பங்கு சந்தைக்கு தாக்கல் செய்துள்ளது.\nகடந்த மார்ச் இறுதி முதல் கொரோனாவால் நாடு தழுவிய லாக்டவுன் போடப்பட்ட நிலையில், தியேட்டர் வணிகம் கிட்டதட்ட ஆறு மாதம் முற்றிலும் முடங்கியது. இதற்கிடையில் இந்த நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகரலாபம் 184 கோடி ரூபாய் நஷ்டத்தினை கண்டுள்ளதாக இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டில் இதன் நிகரலாபம் 48 கோடி ரூபாயாக இருந்தது கவனிக்கதக்கது.\nகொரோனா வைரஸ் காரணமாக இதன் வணிகம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த நிறுவனத்தின் செயல்பாடு மூலம் கிடைக்கும் வருவாய் 40.4 கோடி ரூபாயாக வீழ்ச்சி கண்டுள்ளது. இது கடந்த ஆண்டில் 973 கோடி ரூபாயாக இருந்தது கவனிக்கதக்கது.\nமாஸ் காட்டிய முத்தூட் பைனான்ஸ்.. ரூ.931 கோடியாக எகிறிய லாபம்..\nகிட்டதட்ட ஆறு மாதங்களாக இந்த நிறுவனத்தின் வணிகம் முடங்கிய நிலையில், வருவாய் ஏதும் இல்லை. மேற்கொண்டும் கொரோனா தியேட்டர் வணிகத்தினை பாதித்து வருவதாகவும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. எனின���ம் பல வழிகாட்டுதல் கீழ் அக்டோபர் 13 முதல் மீண்டும் சினிமாக்களை இயக்க அரசாங்கம் அனுமதித்தது. இதனடிப்படையில் சில மாநிலங்களில் தியேட்டர்களை இயக்க அனுமதி கிடைத்திருந்தாலும், இன்னும் பல மாநிலங்களில் அனுமதிக்கப்படவில்லை.\nஎனினும் தற்போது பிவிஆரின் பெரும்பாலான தியேட்டர்களை திறக்க ஆவலுடன் காத்திருக்கிறோம். குறிப்பாக மஹாராஷ்டிரா மற்றும் தெலுங்கானா பகுதிகளில் மீண்டும் திறப்பதை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். இதற்கிடையில் மக்களின் பாதுகாப்பு கருதி பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். இது அடுத்து வரும் காலாண்டுகளில் இதன் லாபத்தினை அதிகரிக்க வழிவகுக்கும். இந்த நிலையில் பிவிஆரின் பங்குகள் 2.55 ரூபாய் அதிகரித்து, 1,108 ரூபாயாக அதிகரித்து காணப்படுகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n3 – 4 வாரங்களில் நல்ல லாபம் கொடுக்கலாம்.. நிபுணர்களின் சூப்பர் பரிந்துரை..\nரூ.1 லட்சம் முதலீடு செய்திருந்தால் ரூ.13 லட்சம் லாபம்.. அசத்தல் லாபத்தில் பி.வி.ஆர்\nJio gigafiber-ல் முதல் நாள் முதல் ஷோவா அது ஒப்பந்தப் படி முடியாதுங்களே.. அது ஒப்பந்தப் படி முடியாதுங்களே..\nஎஸ்பிஐ சினிமாஸை வாங்கியதை அடுத்து வெளிநாடுகளில் கவனம் செலுத்தி வரும் பிவிஆர்\n19% கேளிக்கை வரியை 8 சதவீதமாக குறைத்தது தமிழக அரசு..\nவரலாறு காணாத ஆர்டர்.. தூள் கிளப்பிய எல்&டி.. ரூ.2,467 கோடி லாபம்..\nதூள் கிளப்பிய பஜாஜ் ஆட்டோ.. லாபம் 23% அதிகரிப்பு.. செம ஏற்றத்தில் பங்கு விலை..\nதனிஷ்கின் பிரமாண்ட விரிவாக்கம்.. துபாயில் முதல் ஷோரூம்..\nமுரட்டு லாபம் கொடுத்த ரிலையன்ஸ்.. செம வாய்ப்பு தான்.. கொரோனா ரணகளத்திலும் ரூ.9,567 கோடி லாபம்..\nஇது செம பெர்பார்மன்ஸ்.. 13 மடங்கு அதிகரித்த லாபம்.. 2வது காலாண்டில் பட்டை கிளப்பிய இந்தியன் ஆயில்\nஆக்ஸிஸ் வங்கி சொன்ன நல்ல செய்தி.. செப்டம்பர் காலாண்டில் லாபம் ரூ.1,683 கோடி..\nHUL கொடுத்த ஜாக்பாட்.. Q2ல் ரூ.2,009 கோடி லாபம்.. டிவிடெண்ட் ரூ14..முதலீட்டாளர்களுக்கு செம சான்ஸ்\nவாராக் கடன்களை வசூலிக்க தனி வங்கி.. மோடி அரசின் புதிய திட்டம்..\nமுதல் பாலிலேயே சிக்சர் அடித்த பைடன்.. அமெரிக்க நிறுவனங்கள் வரவேற்பு..\nமதுபிரியர்களுக்கு பட்ஜெட்-ல் ஜாக்பாட்.. வரி இல்லாமல் 4 லிட்டர் மதுபானம் வாங்கும் வாய்ப்பு..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட���, வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/vijay-shekhar-sharma", "date_download": "2021-01-26T11:45:09Z", "digest": "sha1:B3UCAG5EXYM74JDNBFIEYZH5Z42WSIKV", "length": 9911, "nlines": 110, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Vijay Shekhar Sharma News in Tamil | Latest Vijay Shekhar Sharma Tamil News Updates, Videos, Photos - Tamil Goodreturns", "raw_content": "\nஜப்பானில் பட்டையைக் கிளப்பும் பேடிஎம்.. 150% வளர்ச்சி..\nஇந்தியாவின் முன்னணி டிஜிட்டல் பேமெண்ட் மற்றும் நிதியியல் சேவை நிறுவனமான பேடிஎம், தனது முக்கிய முதலீட்டாளர்களான சாப்ட்பேங்க் மற்றும் யாஹூ ஜப்பான்...\nபேடிஎம்-ன் 30% பங்குகளை விற்கும் சீனா ஆன்ட் குரூப்.. எல்லாம் புரளி நம்பாதீங்க.. பதறும் பேடிஎம்\nஇந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் பேமெண்ட் மற்றும் ஆன்லைன் நிதியியல் சேவை நிறுவனமான பேடிஎம் நேற்று இந்தியாவின் குறு மற்றும் சிறு வியாப...\nஇந்தியாவை கலக்கும் ஸ்டார்ட்அப் பில்லியனர்கள்.. முதல் இடத்தில் யார் தெரியுமா..\nஇந்தியாவில் மிகவும் குறைந்த காலகட்டத்திலேயே ஸ்டார்ட்அப் எகோசிஸ்டம் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது என்றால் மிகையில்லை. இந்தியாவில் உரு...\nபேடிஎம்-ன் புதிய சேவை.. பங்கு சந்தை முதலீட்டாளர்களே ரெடியா இருங்க..\nஇந்திய பேமெண்ட்ஸ் சந்தையில் முக்கிய இடத்தை இடத்தைப் பிடித்துள்ள பேடிஎம் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய ஏற்கனவே மியூச்சுவல் பண்ட் மற்றும் இன்...\nஇன்சூரன்ஸ் நிறுவனத்தை கைப்பற்ற போகும் பேடிஎம்.. விஜய் சேகர் ஷ்ரமா அதிரடி திட்டம்..\nஇந்தியாவின் முன்னணி டிஜிட்டல் சேவை நிறுவனமான பேடிஎம் தனது வர்த்தகத்தை இன்சூரன்ஸ் பிரிவில் விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டு இப்பிரிவில் ஏற்கனவே க...\nராக்கெட் வேகத்தில் வளர்ச்சி.. 16 பில்லியன் டாலரை தொட்ட பேடிஎம்..\nஇந்தியாவின் முன்னணி டிஜிட்டல் பேமெண்ட் சேவை நிறுவனமாகத் திகழும் பேடிஎம் நிறுவனம் கடந்த 3 வருடத்தில் கண்மூடித்தனமாக வளர்ச்சி அடைந்துள்ளது என்றால்...\nரூ.82 கோடி ஆடம்பர வீட்டை வாங்கினார் பேடிஎம் சிஇஓ..\nடிஜிட்டல் வேலெட் சேவையில் முன்னணியாக இருக்கும் பேட���எம் நிறுவனத்தின் சிஇஓ விஜய் சேகர் சர்மா, 82 கோடி ரூபாய் மதிப்பிலான வீட்டை வாங்கியுள்ளார். இந்திய...\nரூ. 82 கோடியில் வீடு.. பேடிஎம் நிறுவனர் விஜய் சேகர் ஷர்மா அதிரடி..\nடெல்லி: டிஜிட்டல் வேலெட் சேவையில் முன்னணியாக இருக்கும் பேடிஎம் நிறுவனத்தின் சிஇஓ விஜய் சேகர் சர்மா, 82 கோடி ரூபாய் மதிப்பிலான வீட்டை வாங்கியுள்ளா...\nஒரு நாளுக்கு 10 கோடி ரூபாய் வருமானம்.. பேடிஎம் நிறுவனத்தின் அதிரிபுதிரி வளர்ச்சி..\nகடந்த நவம்பர் மாதம் 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் செல்லாது எனப் பிரதமர் மோடியின் அதிரடி அறிவிப்பால் பணமில்லா மின்னணு பரிவர்த்தனை நாடு முழுவதும் அதிக...\nபேடிஎம் சிஇஓ விஜய் சேகர் ஷர்மா: வெற்றியின் ரகசியம்..\nபேடிஎம் நிறுவனத்தின் தலைவர் விஜய் சேகர் ஷர்மா இன்று அவர் அடைந்திருக்கும் வளர்ச்சி மிகப்பெரியதாக இருந்தாலும், அவர் வளர்ந்த விதமும், சந்தித்த பிரச்...\nபேடிஎம் சிஇஓ விஜய் சேகர் ஷர்மா-வின் எளிமையான வாழ்க்கை முறை..\nபிரதமர் மோடி 500 மற்றும் 1000 ரூபாய் மீது விதித்த தடையால் மக்கள் அனைவரும் கஷ்டப்பட்டு வந்த நிலையில் ஒருவருக்கு மட்டும் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்த...\nபங்கு விற்பனையின் மூலம் முதலீடு.. பேடிஎம் நிறுவனரின் அதிரடி ஆட்டம்..\nஇந்தியாவில் மொபைல் ரீசார்ஜ் மற்றும் பில் பேமெண்ட் சேவையை மட்டும் அளித்த வந்த பேடிஎம் நிறுவனம் இன்று இந்தியாவின் மூலைமுடுக்கெல்லாம் சென்றுள்ளது. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.astrosuper.com/2011/09/blog-post_09.html", "date_download": "2021-01-26T12:05:20Z", "digest": "sha1:W7RGRWPKJZUCHE3K6YY7A34PT75SRP7C", "length": 18470, "nlines": 250, "source_domain": "www.astrosuper.com", "title": "ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam: ராசிபலன் ,தின பலன்,மாத பலன் பார்ப்பது எப்படி..?", "raw_content": "\nகுரு பெயர்ச்சி பலன் 2019-2020\nராசிபலன் ,தின பலன்,மாத பலன் பார்ப்பது எப்படி..\nராசிபலன் பார்ப்பது மிக கடினமான வேலையும் அல்ல.அதே சமயம் அதே வேலையாகவும் இருக்க கூடாது.(எங்களுக்குதான் அதே வேலை)நீங்கள் பிறந்த நட்சத்திரம் எதுவோ அந்த நட்சத்திரத்திற்கு எத்தனையாவது நட்சத்திரம் பகையோ அந்த நாட்களில் முக்கியமான செயலில் ஈடுபடாமல் தவிர்ப்பது உத்தமம்.நோய் உண்டாகும் நாள்,சோர்வு தரும் நாள்,முடக்கம் தரும் நாள்,எதிரிகளால் சோதனை உண்டாகும் நாள் என உங்கள் பிறந்த நட்சத்திரத்திற்கு பகை நட்சத்திரம் வரும் நாட்கள் எல்லா���் கவனமாக நீங்கள் செயல்பட்டால்,நிங்களும் ராசிபலன்,தினபலன்,மாத பலன் பார்க்க அறிந்தவர் ஆகிவிடுவீர்கள்.\nநட்சத்திரங்கள் மொத்தம் 27.இதில் நீங்கள் பிறந்த நட்சத்திரம் முதல் அன்றைய நாளில் காலண்டரில் போட்டிருக்கும் நட்சத்திரம் வரை எண்ணி அன்றைய நட்சத்திரம் எத்தனையாவது நட்சத்திரம் என பாருங்கள்.\n11,13 வது நட்சத்திரமாக இருந்தால் அது உங்களுக்கு யோகமான நாள் ஆகும்.அன்று நீங்கள் தொடங்கும் காரியம் நிலைத்த வெற்றியை தரும்.\nதாராபலன்;இது நீங்கள் சுப காரியம் செய்யும் நாளை கணக்கிட உதவும்- ஜென்ம நட்சத்திரம் முதல் அன்றைய நடப்பு நட்சத்திரம் வரை எண்ணி 9 ஆல் வகுக்க மீதி 1-வந்தால் நல்லது,2 வந்தால்-அதிர்ஷ்டம்,3 வந்தால்-விபத்து,4 வந்தால் ஷேமம்,5 வந்தால் -முடக்கம் 6 வந்தால் சாதகம் 7 வந்தால்;எதிரிக்கு பலம் 8 வந்தால்-சுபம் 9 வந்தால்-நிலைத்த வெற்றி.\nLabels: astrology, தின பலன், மாத பலன், ராசிபலன், ஜோசியம், ஜோதிடம்\nமணி (ஆயிரத்தில் ஒருவன்) said...\nஇன்னும் கொஞ்சம் விரிவாக சொல்லியிருக்கலாம்.சொம்மதற்கு நன்றி\nகுலதெய்வ வழிபாடு நம் தந்தை ,தாத்தா,அவரது தந்தை என வருடம்தோறும் அவர்கள் பார்த்து வழிபட்டு அவர்களது சக்தி ,ஆகர்ஷணம்,ஆன்ம சக்தி எல்லாம் அந்த ...\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2017-2020 -12 ராசியினருக்கும் ராசிபலன் ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை..\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2016-2017-மேசம் முதல் துலாம் வரை ராசிபலன்\nகுரு பெயர்ச்சி ஆகஸ்ட் 2ஆம் தேதி ஆடி 18 ,ஆடி அமாவாசை கூடிய நன்னாளில் காலை 9.24 மணிக்கு சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு மாறுகிறார்.. ...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2016-2017 விருச்சிகம் முதல் மீனம் வரை ராசிபலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2016-2017 மேசம் முதல் துலாம் வரை குரு பெயர்ச்சி ராசிபலன் விருச்சிகம் ; விசாகம் 4ஆம் பாதம் முதல்,அனுஷம்,கேட...\n2013 வருட ராசிபலன் எந்த ராசி டாப்..\n2013 வருட ராசிபலன் எந்த ராசி டாப்.. ஜோதிடம் குரு வக்ரமாக இருக்கும் இந்த காலகட்டத்தில் குரு பெயர்ச்சியின்போது எந்த ராசிக்கெல்லாம் பா...\nஉங்க ராசிப்படி நீங்க எப்படி 12 ராசியினருக்கும் குடும்ப பலன்கள்,வாழ்க்கை துணை\nஉங்க ராசிப்படி நீங்க எப்படி.2 ;குடும்ப நிலை; சர ராசிகள் -மேசம் ,கடகம்,துலாம்,மகரம் வில்லில் புறப்படும் அம்பு போல சர சரவென...\n2.8.2016 குருப்பெயர்ச்சி பலன்கள் 2016-2017\nகுரு பெயர்ச்சி இந்த வருடம் 2.8.2016 அன்று காலை 9.24 மணிக்கு சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு மாறுகிறார்...ஆடி 18 ஆம் நாள் ,ஆடி அமாவா...\nப.சிதம்பரம் -ஜாதகம் என்ன சொல்கிறது..\nதாம்பத்திய ஜோதிடம் -மனைவியால் அதிர்ஷ்டமுண்டா..\n12 ராசிக்காரர்களும்,அவர்களுக்கு நன்மை,தீமை செய்யும...\nபெண்கள் மஞ்சள் பூசி,மருதாணி வைத்துக்கொள்வது ஏன்..\nசாந்தி முகூர்த்தம் வைக்க கூடாத நாட்கள்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2012\nகருணாநிதி ஜாதகத்தில் யோகமான கிரக நிலைகள்\nசனி பகவானிடம் இருந்து தப்பிப்பது எப்படி\nவிஜயகாந்த் ஜாதகம் என்ன சொல்கிறது..\nதிருமூலர் அருளிய பிராணாயாமம்-வீடியோ புத்தகம்\nசெவ்வாய் தோசம் -கல்யாண பொருத்தம் 2012\nகுண்டலினியை எழும்ப செய்யும் காயகல்ப மூலிகைகள்\nஜோதிடம்;கிரகங்களால் அமையும் தொழில் முறைகள்\nகல்கி பகவான்,மாதா அமிர்தானந்தமயி பக்தர்கள் கவனிக்க...\nவீடு கட்ட ராசி பலன்கள் -வாஸ்து சாஸ்திரம்\nபுலிப்பாணி ஜோதிடம் 300-ராஜ யோகங்கள்-பாகம் 4\nஜாதகத்தில் சுக்கிரன் அமர்ந்த இடமும், செய்யும் சேட்...\nகுடும்ப ஜோதிடம் astrology book\nபுலிப்பாணி ஜோதிடம் 300 (பாகம் 3)\nகுரு பார்வை ன்னா ஜெயலலிதாவுக்கு நடக்குதே, அதுவா..\nஏழரை சனி-ஜென்மசனி-அஷ்டமத்து சனி... என்ன செய்யும்..\nகுபேரன் ஆக்கும் மகா கணபதி ஹோமம்\nஜாதகத்தில் சனி அமர்ந்த நிலை பலன்கள்;\nசனி திசை நல்லதா கெட்டதா..\nதிருக்கணித பஞ்சாங்கம்,வாக்கிய பஞ்சாங்கம் 2012 எது ...\nபுலிப்பாணி ஜோதிடம் 300 (பாகம் 2)\nநாடி சோதிடம் பலன்கள் காண்பது எப்படி\nநிலநடுக்கம் வட இந்தியா குலுங்கல்;கூடங்குளம் அதிர்ச்சி\nசனி பெயர்ச்சி பலன்கள் 2011-2014 மகரம்\nஉங்கள் நட்சத்திரத்திற்கான அதிர்ஷ்ட வழிபாட்டு முறைகள்\nசிறுநீரக கோளாறு பற்றி விளக்கும் கைரேகை ஜோசியம்\nரஜினி,விஜய்,அஜித் போல சினிமாவில் புகழ்பெறும் ஜாதகம்\nவிக்ரம் க்கு வாழ்வு தரப்போகும்; ராஜபாட்டை \nபிரசன்ன ஜோதிடம் (வெற்றிலை ஆரூடம்)\nகுண்டலினி சக்தியை எழுப்ப நல்ல நாள்\nநடந்துவரும் சுடுகாட்டு பிணங்கள் #அமானுஷ்யம்\nபெங்களூர் பெண்களிடையே பரவும் யோகா மோகம்\nமெய்தீண்டா கால வர்மம்- அபூர்வ ரகசிய கலை\nவிவேகானந்தர் எழுப்பிய குண்டலினி சக்தி\nசதுரகிரி மலை திகில் பயணமும்,அபூர்வ சக்தியும்\nதிருமண பொருத்தம் -இதை மறந்துடாதீங்க\nசனி பெயர்ச்சி பலன்கள் 2011-2012\nதிருமண தாமதம் ஏற்படுவது ஏன்..\nBitTorrent 2010 -ல் அதிகம் தேடி டவுன்லோடு செய்யப்...\nராசிபலன் ,தின பலன்,மாத பலன் பார்ப்பது எப்படி..\nசனி பெயர்ச்சி 2011-2014 - 12 ராசியினருக்கும்சுருக...\nடிவிட்டர் மூலம் ஹிட் போஸ்ட் #டிவிட்டர் ஜோசியம்\nதிருப்பதி திருமலை ஏன் செல்ல வேண்டும்..\nகடன்பிரச்சினை தீர்க்க, செல்வம் உண்டாக-ஜோதிடம் வழி\nசன் டிவிக்கு கொண்டாட்டம்..அம்மாவுக்கு திண்டாட்டம்\nஜோதிடம்;ரியல் எஸ்டேட்டில் வெற்றிபெற சூட்சுமம்\nஜோதிடம்;கணவன், மனைவி ஒற்றுமை உண்டாக\nஜோதிடம்;திருமண வாழ்வும், பெண்கள் பிரச்சினையும்\nரொமான்ஸ்;பெண்களுக்கு பிடித்த 10 வகை ஆண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.oolsugam.com/archives/tag/sex-with-friend-lover", "date_download": "2021-01-26T12:26:22Z", "digest": "sha1:QPX6YKJQDUEZJIWHXLSXX5ZNCY5YFOEJ", "length": 7203, "nlines": 95, "source_domain": "www.oolsugam.com", "title": "Sex with friend lover – Contact me :- oolsugam@gmail.com", "raw_content": "\nபுண்டையில் இடி – பாகம் 04 – நண்பனின் காதலி\nஅவள் என்னையே பார்க்கிறாள் என்பதை என்னால் உணர முடிந்தது. நான் கதவுக்கு வெளியே போய்.. மரத்தடிக்குப் போனேன். மொபைலை எடுத்து நவனுக்கு கூப்பிட்டேன்.. மொபைலை எடுத்து நவனுக்கு கூப்பிட்டேன்.. \nபுண்டையில் இடி – பாகம் 03 – நண்பனின் காதலி\n” இல்ல.. சும்மாதான். கேட்டேன்..\n” சுகு என்ன பண்றா.. \nகுடும்ப கச்சேரி – பாகம் 20 – அம்மா காமக்கதைகள்\nஅம்மா பசிக்குது – பாகம் 02 – குடும்ப காமக்கதைகள்\nகாமத்தில் கரைந்தேன் – பாகம் 02 – தமிழ் காமக்கதைகள்\nகாமத்தில் கரைந்தேன் – பாகம் 01 – தமிழ் காமக்கதைகள்\nஅம்மா பசிக்குது – பாகம் 01 – குடும்ப காமக்கதைகள்\nஅப்பா மகள் காமக்கதைகள் (48)\nஐயர் மாமி கதைகள் (67)\nRavi Nathan on பாவ மன்னிப்பு – பாகம் 07 – தமிழ் காமக்கதைகள்\nI'm Not Perfect on சுவாதி என் காதலி – பாகம் 156\nI'm Not Perfect on சுவாதி என் காதலி – பாகம் 156\nSudarsun R on பாவ மன்னிப்பு – பாகம் 07 – தமிழ் காமக்கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.sahabudeen.com/2017/08/8.html", "date_download": "2021-01-26T11:39:48Z", "digest": "sha1:EOTJWE3CDBAUQEAKMCFRSUMGHHKA7CSH", "length": 16307, "nlines": 227, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS & TRICKS: டெங்கு பயம் இனி வேண்டாம்; இருக்கிறது 8 வழிமுறைகள்!", "raw_content": "இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nஞாயிறு, 13 ஆகஸ்ட், 2017\nடெங்கு பயம் இனி வேண்டாம்; இர��க்கிறது 8 வழிமுறைகள்\nடெங்கு பயம் இனி வேண்டாம்; இருக்கிறது 8 வழிமுறைகள்\nமழைக்காலம் வந்துவிட்டாலே டெங்கு காய்ச்சல் பீதியும் அதிகரித்துவிடுகிறது. டெங்கு காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு இன்னமும் தமிழகத்தில் குறைவாகவே இருக்கிறது. டெங்கு காய்ச்சலை தடுக்க கீழ்க்கண்ட எட்டு வழிகளை பின்பற்றினால் 'டெங்கு' அபாயத்தில் இருந்து தற்காத்து கொள்ள முடியும்.\n1. 'ஏடிஸ் எஜிப்டி' என்ற கொசுதான் டெங்கு காய்ச்சலுக்கு காரணம். இந்த கொசு அசுத்த நீர் நிலைகளில் வாழாது. நல்ல நீர்நிலைகளில் மட்டுமே வாழும்.\nதேங்காய் ஓடுகள், சரடுகள், பிளாஸ்டிக் பொருட்கள், பாலித்தீன் பைகள் போன்றவற்றின் மழை நீர் தேங்குவதால்தான், அவ்விடங்களில் டெங்குவை பரப்பும் கொசுக்கள் உருவாகின்றன. எனவே வீட்டை சுற்றி இந்த பொருட்கள் இருந்தால் உடனடியாக அகற்றுங்கள்.\n2. சித்த மருத்துவத்தில் டெங்குவை தடுக்க எளிமையான் வழிகள் இருக்கிறது. நிலவேம்பு கஷாயம், ஆடாதோடா இலை குடிநீர், பப்பாளி இலைச்சாறு போன்றவை டெங்குவின் பாதிப்பில் இருந்து காக்கும். இவற்றை நாட்டு மருந்து கடைகளில் அல்லது அரசு மருத்துவமனைகளில் உள்ள சித்த மருத்துவமனை பிரிவில் வாங்கி பயன்படுத்தலாம்.\n3. மழைக்காலத்தில் நோய்களை தடுக்க மூலிகை டீ உதவும். சுக்கு, பனங்கற்கண்டு, துளசி, மாதுளை பழத்தோல், கறிவேப்பிலை, சீரகம், மஞ்சள் தூள் போன்றவற்றில் என்னென்ன பொருட்கள் இருக்கிறதோ அவற்றில் கொஞ்சம் எடுத்து குடிநீரில் சேர்த்து கொதிக்கவைத்து வடிகட்டி பருகலாம். காபி, டீக்கு பதில் வீட்டிலேயே மூலிகை டீ செய்து குடியுங்கள்.\n4. டெங்குவை பரப்பும் கொசு சற்று பெரிதாக இருக்கும். இது மாலை இறங்கும் வேளையில் மற்றும் அதிகாலை வேளைகளில்தான் அதிகளவு ஊர் சுற்றுகிறதாம். எனவே தினமும் மாலை 4 மணிக்கெல்லாம் வீட்டில் உள்ள ஜன்னல்களை அடைத்து விடுங்கள். காலை ஏழு மணிக்கு மேல் ஜன்னலை திறக்கவும்.\n5 வீட்டை மற்றுமல்ல மனிதர்களும் சுத்தமாக இருக்க வேண்டும். எனவே தினமும் குளிப்பது அவசியம். சளி, காய்ச்சல் இருப்பவர்கள் வேண்டுமானால் மருத்துவர் பரிந்துரைப்படி குளிக்காமல் இருக்கலாம். ஆனால் மற்றவர்கள் மழைக்காலத்தில் சுடுதண்ணீரிலோ, குழாய் நீரிலோ கண்டிப்பாக குளிக்க வேண்டும். ஏனெனில் வியர்வை வாடை அதிகமாக இருக்கும் இடங்களில்தான் கொசுக்கள் தேங்குகிறது.\n6. காலை, மாலை, இரவு என ஒவ்வொரு வேளையும் புதிதாக சமைத்து உண்ணுங்கள். பச்சை காய்கறிகள், கீரைகள், பழங்கள் போன்றவற்றை நன்றாக கழுவி பயன்படுத்தவும். மசால் பூரி, பானி பூரி, பஜ்ஜி, சூப் போன்றவற்றை ரோட்டோரக்கடைகளில் சாப்பிடுவதை அறவே தவிருங்கள்.\n7. முதியவர்கள், குழந்தைகள் ஆகியோரைதான் டெங்கு பாடாய் படுத்துகிறது. ஏனெனில் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சரிவிகித உணவுகளைச் சாப்பிட வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பது முன் கூட்டியே தெரிந்தால் மருத்துவர் பரிந்துரைப்படி மாத்திரை,மருந்துகள் எடுத்துக்கொள்ளலாம்.\n8. வீட்டை ச்சுற்றி தண்ணீர் தேங்கவிடாதீர்கள். வீட்டுச் சுவர்களின் வெளிப்புறத்தில் டி.டி.டி மருத்துகளை தெளிக்கவும். கைகால்கள் போன்றவற்றை முழுவதுமாக மறைக்கும் வகையிலான உடைகளை அணியுங்கள். குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் தண்ணீரை நன்றாக கொதிக்க விட்டு ஆற வைத்து பருகுங்கள்.\nடெங்கு காய்ச்சலுக்கு என பிரத்யேக மருந்துகள் இல்லை. ஆனால் டெங்குவை நம்மால் ஒழிக்க முடியும் என்பதை மனதில் வைத்து செயல்படுவோம்.\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஷைய்க் S.H.M. இஸ்மாயில் ஸலபி வீடு மனித வாழ்வில் அத்தியாவசியத் தேவைகளுள் ஒன்றாகும். உடை , உணவு , உறையுல் என்பன அடிப்படை அத்தியா...\nமருத்துவரிடம் செல்லும் போது அவதானிக்க வேண்டியவை\nஉங்களுக்கோ அல்லது வீட்டில் உள்ளவர்களுக்கோ ஏதாவது சுகக் கேடு எனில் உடனடியாக உங்கள் மரு்த்துவரிடம் நீங்கள் ஓடுகிறீர்கள். அவ்வாறு செ...\nஉங்கள் குழந்தையின் ஐ.க்யூ அதிகமாக வேண்டுமா\nஇன்றைய குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகள் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த அறிவை இன்னும் கொஞ்சம் செதுக்கிவிட்டால் , அவர்களை யாராலும் அடித்த...\nமாதத்தின் கடைசி பத்து நாட்களுக்கு ரசமும் , பொடித்தொட்டுக்கொண்டு சாப்பிடும் இட்லியுடன் வாழ்க்கையை கயிற்றின் மேல் நடப்பதுப்போல வாழ்ந்து கொண்...\nநமக்கு நாமே நலம் காப்போம்\nவெறும் வயிற்றில் என்ன சாப்பிடலாம்\nவாடகை வீட்டைச் சொந்தம் கொண்டாட முடியுமா\nடெங்கு பயம் இனி வேண்டாம்; இருக்கிறது 8 வழிமுறைகள்\nகுழந்தைகளுக்கு வரும் சில பொதுவான நோய்களும் அந்த நே...\nகுழந்தை பிறந்ததும் பெண்கள் Belt போடுவது தவறா \nஇரவு நேரத்துக்கு ஏற்ற எளிய உணவு\nநேரத்தை சரியாக நிர்வகிக்க சுலபமான 10 டிப்ஸ்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/useful-home-remedies-in-tamil.html", "date_download": "2021-01-26T12:13:28Z", "digest": "sha1:DNOS3JSXMJPOKIJR53C2W5IA4RYERH5U", "length": 14254, "nlines": 213, "source_domain": "www.tamilxp.com", "title": "பயனுள்ள வீட்டு மருத்துவ குறிப்புகள் - Tamil Health Tips, Indian Actress Photos, Aanmeegam Tips in Tamil", "raw_content": "\nபயனுள்ள வீட்டு மருத்துவ குறிப்புகள்\nதக்காளி சாஸ் செய்யும் போது, அதில் ஐந்து பல் வெள்ளை பூண்டையும் மைபோல் அரைத்து சேர்த்துக் கொண்டால் சுவை அதிகரிக்கும். அஜீரணம் வராமல் காக்கும்.\nமாதுளம் பிஞ்சை தயிருடன் சேர்த்து மை போல் அரைத்து சாப்பிட்டால் ரத்த பேதி குணமாகும்.\nகசகசாவுடன் சிறிது கருப்பட்டி நாலு கிராம்பு சேர்த்து பொடித்து 3 வேளை சாப்பிட்டால் வயிற்று வலி நீங்கும்.\nதேங்காய் வழுக்கையுடன் சிறிது பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் மூலச் சூடு தணியும்.\nவெந்தயத்துடன் நான்கு கிராம்புகளை வைத்து, சிறிது நீர் தெளித்து, மை போல அரைத்து, தலையில் பூசி அரைமணி நேரத்திற்கு பிறகு குளித்தால், பொடுகு தொல்லை ஈர்கள் அழியும்.\nஆரஞ்சு பழத்துடன் சிறிது தேன் சேர்த்துக் கொண்டால் குடலில் தீமை செய்யும் பூச்சிகள் உண்டாகாது.\nவெள்ளைப் பூண்டுடன் சிறிது துளசி சாறு சேர்த்து அரைத்து தேமல் மேல் பூசி வந்தால் தேமல் மறையும்.\nவெங்காய ரசத்தையும் எலுமிச்ச பழ ரசத்தையும் சம அளவில் கலந்து காலரா நோயாளிகளுக்கு கொடுத்து வந்தால், வாந்தி பேதி நின்றுவிடும்.\nகறிவேப்பிலை கரிசலாங்கண்ணி கீழாநெல்லி போன்றவைகளின் சாறு கலந்து காய்ச்சிய எண்ணெய் தடவி வர இளநரை மாறும்.\nவயிற்றுப் போக்கு அதிகமாக இருந்தால் ஜவ்வரிசியை சாதம் போல் வேகவைத்து மோரில் கரைத்து உப்பு போட்டு சாப்பிட்டால் வயிற்றுப் போக்கு நின்றுவிடும். வயிற்றில் வலி இருக்காது.\nபச்சை வெங்காயத்துடன் உப்பு சேர்த்து சாப்பிட்டால் மலச்சிக்கல் விலகும்.\nவெங்காயச் சாற்றுடன் கடுகு எண்ணெய் கலந்து தடவி வர மூட்டு வலி நீங்கும்.\nகொத்தமல்லியின் இலைச் சாற்றை பற்றாக நெற்றியில் போட்டால் தலைவலி குறையும்.\nஅளவுக்கு அதிகம��க சிறுநீர் கழித்தால் ஆரைக்கீரை சாப்பிடலாம்.\nதினமும் அன்னாசிப்பழம் சாப்பிட்டால் வெள்ளைப்படுதல் நீங்கும்.\nகமலாப்பழம் உடல் உஷ்ணத்தையும் பித்தக் கோளாறுகளையும் நீக்கும்.\nபனங்கிழங்கு பித்தத்தை நீக்கி உடல் பலத்தை அதிகரிக்கும்.\nபீட்ரூட் கிழங்கு சாப்பிட்டு வந்தால் புதிய ரத்தத்தை உருவாக்கும்.\nதேனில் ஊறவைத்த நெல்லிக்காய் தினசரி ஒன்று சாப்பிட்டு வர நுரையீரல் பலப்படும்.\nஅகத்திக் கீரை சாப்பிட்டால் குடல்புண் குணமாகும் வயிற்றுப்புழுக்கள் அழியும்.\nநெல்லிக்காய் சாற்றில் கொஞ்சம் பசு நெய்யை கலந்து காலையில் மட்டும் சாப்பிட்டு வாருங்கள் இருதயம் பலப்படும் உடலும் பலப்படும்.\nகொய்யாப் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் ஈரல் நோய்கள் நீரிழிவு நோய்கள் குணப்படுத்தும்.\nவெந்நீரில் நிறைய உப்பு போட்டு தொண்டையில் படும்படி வைத்திருந்து கொப்பளிக்க தொண்டை வலி தொண்டை கமறல் குணமாகும்.\nபசும்பாலில் மஞ்சள் பொடியையும் சிறிது மிளகுப் பொடியையும் போட்டு காய்ச்சி நன்றாக கொதி வந்ததும் இறக்கி பனங்கற்கண்டு சேர்த்து மூன்று வேலை சாப்பிடுங்கள் இருமல் சரியாகிவிடும்.\nகற்கண்டுடன் சீரகத்தை சேர்த்து வாயில் போட்டு மென்று சாப்பிட்டு வர இருமல் குணமாகும்\nuseful home remediesஉடல் ஆரோக்கியம் கட்டுரைஎளிமையான வீட்டு இயற்கை மருத்துவ குறிப்புகள்மருத்துவ குறிப்பு தமிழில்வீட்டு மருத்துவக் குறிப்புகள்\nதினமும் ஒரு பச்சை மிளகாய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nஇரவு நேரத்தில் பிரியாணி சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சனைகள்\nஆப்பிள் சீடர் வினிகரின் நன்மைகள்\nசெம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா..\nதினமும் மூன்று முறை பல் துலக்கினால் இதய நோய் வராதாம்..\nவேகம் எடுக்கும் பறவை காய்ச்சல்: அறிகுறிகள் என்ன\nஇரவு நேரத்தில் குளிப்பதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள்\nஆரோக்கியம் தரும் ஆளி விதையின் மருத்துவ குணங்கள்\nஉடலை இளமையாக வைத்திருக்க உதவும் பச்சை பட்டாணி\nசளி தொல்லையை நீக்கும் வீட்டு மருந்துகள்\nரத்தத்தில் உள்ள கழிவுகளை நீக்கும் வீட்டு உணவுகள்\nஜவ்வரிசி சாப்பிடுவது உடலுக்கு நல்லதா\nரசம் ஊற்றி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன\nஇதய நோய் ஆபத்தை குறைக்கும் கருப்பு பீன்ஸ்\nதுரியன் பழத்தின் மருத்துவ நன்���ைகள்\nஒரு கப் துளசி டீயில் இவ்வளவு நன்மைகளா..\nடிராகன் பழத்தில் உள்ள மருத்துவ குணங்கள்\nஎச்சரிக்கை : சீரகம் அதிகம் சேர்த்தால் கருச்சிதைவு ஏற்படுமாம்..\nஉங்கள் கிட்னி ஆரோக்கியமாக இருக்க சாப்பிட வேண்டிய உணவுகள்\nஅழகு முகத்துக்கு சிம்பிள் டிப்ஸ்\n அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க\nதினமும் ஒரு பச்சை மிளகாய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nஇந்தியாவை பற்றி அறிந்திராத 21 பெருமைமிக்க தகவல்கள்\nஇரவு நேரத்தில் பிரியாணி சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சனைகள்\nகால பைரவருக்கு எந்த கிழமைகளில் என்ன பூஜை செய்ய வேண்டும்\nஆப்பிள் சீடர் வினிகரின் நன்மைகள்\nசெம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா..\nவைஃபை (WiFi) என்ற பெயர் எப்படி உருவானது தெரியுமா\nகேஜிஎப். படத்தின் இரண்டாம் பாகத்தில் ரவீனா தாண்டன்\nதினமும் மூன்று முறை பல் துலக்கினால் இதய நோய் வராதாம்..\nநீங்க ஒன்னும் தியேட்டருக்கு போக வேணாம் – கஸ்தூரியை கலாய்த்த குஷ்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/110072-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/?tab=comments", "date_download": "2021-01-26T11:49:46Z", "digest": "sha1:NEH2JN6JWMECO5KV7EWFASXDQD7UM3IW", "length": 40211, "nlines": 605, "source_domain": "yarl.com", "title": "இளையராஜா கச்சேரி... கனடா தமிழ்ச் சங்கம் அறிக்கை! - வாழும் புலம் - கருத்துக்களம்", "raw_content": "\nஇளையராஜா கச்சேரி... கனடா தமிழ்ச் சங்கம் அறிக்கை\nஇளையராஜா கச்சேரி... கனடா தமிழ்ச் சங்கம் அறிக்கை\nபதியப்பட்டது October 22, 2012\nபதியப்பட்டது October 22, 2012\nடொரன்டோ: இசைஞானி இளையராஜா கனடாவில் நடத்தவிருக்கும் கச்சேரியைப் புறக்கணிக்குமாறு கனடா தமிழ்ச் சங்கம் அறிக்கை விடுத்துள்ளது.\nஇது தொடர்பாக அந்த சங்கம் விடுத்துள்ள அறிக்கை:\nஎங்களின் தொப்புள் கொடி உறவான கலைஞர்களே\nதயவுகூர்ந்து ஈழத் தமிழர்களின் வெந்த புண்ணிலே வேலைப் பாச்சாதீர்கள். நாங்கள் இழந்தது ஒன்று இரண்டல்ல. 40,000-க்கும் மேற்பட்ட மாவீரர்களையும், பல இலட்சக்கணக்கான எங்களின் சொந்தங்களையும், மண்ணையும் இழந்து உலகப்பந்தெங்கும் ஏதிலிகளாக அலைகின்றோம்.\nஎமக்கு இன்னும் நீதியோ, அரசியல் உரிமையோ கிடைக்கவில்லை. நாங்கள் அழுது புரண்டு ஆற்றுவதற்காக எங்களின் தலைவன் பிரபாகரனால் குறிக்கப்பட்ட மாதந்தான் இந்த நவம்பர் மாதம்.\nஇந்த மாதத்திலாவது அழுவதற்குக்கூட சிங்களவன் விடுவதாயில்லை. ஈழத்திலே இருக்கும் அத்தனை மாவீரர் துயிலும் இல்லங்களையெல்லாம் இருக்கும் இடந்தெரியாமல் அழித்து விட்டான்.\nஈழத் தமிழனுக்கு இன்று இருக்கும் ஒரே ஒரு நம்பிக்கை நட்சத்திரங்களாக இருப்பவர்கள் புலம்பெயர் தமிழர்கள்தான். இவர்களின் பலத்தைச் சிதைப்பதற்காக பல மில்லியன் கணக்கில் பணத்தை இனத் துரோகிகளின் கையில் வாரி இறைத்து மாவீரர்களின் விழாவைக் குழப்புவதற்காக சென்ற ஆண்டிலிருந்து மிகவும் வேகமாகச் செயற்பட்டுக் கொண்டு வருகின்றான்.\nஎங்களுக்கு இசைஞானி இளையராசா மேல் எந்தவொரு வெறுப்புமில்லை. மாவீரர்களுக்குரிய நவம்பரில் மாத்திரம் எந்தவெரு ஆடம்பரமும் வேண்டாமென்பதுதான் கனடியத் தமிழர்களின் வேண்டுகோள். கனடாவிலுள்ள தமிழ் மக்களின் எதிர்ப்பினால் இவர்கள் எதிர்பார்த்த மாதிரி நுளைவுச் சீட்டுகள் விற்பனையாகாமையினால், ஆங்காங்கே சிறிய நிகழ்வுகளை வைத்து நுழைவுச் சீட்டுகளை இலவசமாக விநியோகிக்கின்றார்கள்.\nஇதிலிருந்து என்ன தெரிகின்றது. இவர்களுக்கு பணத்தைப் பற்றிக் கவலையில்லை. எல்லாவற்றிற்கும் பின்னால் சிங்கள அரசின் ஆதரவு இருக்கின்றது. எனவே, எங்களின் அன்பான கலைஞர்களே இழந்து போன எங்களின் மாவீரர் பேரிலும், இசைப் பிரியா போன்ற ஈழக் கலைஞர்களின் பேரிலும் உங்களிடம் மன்றாட்டமாகக் கேட்கின்றோம், நவம்பர் 3-ல் கனடாவில் நடைபெறும் இளையராசாவின் இசை விழாவைப் புறக்கணிக்குமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.\nஅப்பிடியே பூவரசம் பூவுக்கும் ஒரு அறிக்கை விடுறது\nமரங்கள் ஓய்வை விரும்பினாலும் காற்று விடுவதாய் இல்லை.\nஅப்பிடியே பூவரசம் பூவுக்கும் ஒரு அறிக்கை விடுறது\nஉங்க ஊர் காரங்க தானே நீங்க தான் கெடுத்து சாரி எடுத்து சொல்லனும்னே\nInterests:மக்கள் ஆட்சிக்கான போராளிகள், அவர்களுக்கு ஏன் ஒரே ஒரு சந்தர்ப்பம் கொடுக்கக் கூடாது\n[size=4]கனடாவில் யாரும் அறிக்கைகள் விடலாம் - காரணம் பேச்சு சுதந்திரம்.[/size]\n[size=4]மக்களுக்கும் முடிவை எடுக்கும் சுதந்திரம் உள்ளது, தடைகள் இல்லை.[/size]\n|||ஆங்காங்கே சிறிய நிகழ்வுகளை வைத்து நுழைவுச் சீட்டுகளை இலவசமாக விநியோகிக்கின்றார்கள்.|||\nஇது அநேகமாக பொய்யான தகவல்.\nசுண்டல் அறிக்கை எல்லாம் விடுகின்றார்.\nஎன்னுடைய ஆதங்கம் எல்லாம் இது தான் மக்கள் எபிடியும் இந்த நிகழ்ச்சிக்கு போக தான் போகின்றார்கள்.....அப்போ புலிகளுக்கு ஆதரவு இல்லை என்ற ஒரு தோற்றப்பாடு வரபோகின்றது அல்லாவா இந்தியர்கள் என்ன நினைக்க போகின்றார்கள் எம்மைப்பற்றி\nசீ என்ன பழக்கம் இது கறுமம் கறுமம் தலையில அடிச்சிக்க வேண்டியது தான்\nInterests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D\n|||ஆங்காங்கே சிறிய நிகழ்வுகளை வைத்து நுழைவுச் சீட்டுகளை இலவசமாக விநியோகிக்கின்றார்கள்.|||\nஇது அநேகமாக பொய்யான தகவல்.\n40 டொலர் சீட்டு 20 ரூபாவுக்கு விற்பனையாகின்றது.இது உண்மையான தகவல்\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nஉங்க ஊர் காரங்க தானே நீங்க தான் கெடுத்து சாரி எடுத்து சொல்லனும்னே\nFRANCE - புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தால் வருடாவருடம் நிகழ்த்தப்படும் தென்னங்கீற்று நிகழ்வு நடைபெறஉள்ளது.\nபிரதம அததியாக பொன் சுந்தரலிங்கம் அவர்கள் கனடாவிலிருந்து வந்து கலந்து கொள்கின்றார்.\nகுறிப்பு: கார்த்திகை மாதம் முழுவதும் நிகழ்ச்சிகளை நடாத்தக்கூடாது என்பது காலதாமதமாகி தெரிய வந்திருப்பதால் அடுத்த முறை இது கவனத்தில் கொள்ளப்படும்.\nஆம், சுண்டல் மக்கள் இந்த நிகழ்ச்சிக்கு போகத்தான் போகிறார்கள். ஆயினும் கவலையை விடுங்கள்.\nதேசியத்தின் பெயரில் இளையராஜா நிகழ்வை சிலர் எதிர்க்கின்றார்கள். பதிலுக்கு என் போன்றவர்களும் தேசியத்தின் பெயரிலேயே இளையராஜாவை ஆதரித்துப் பேசுகிறோம்.\nபோனாலும் தேசியம்தான். போகாது விட்டாலும் தேசியம்தான்.\nவிசுகு, கார்த்திகை மாதம் முழுவதும் இப்படியான விழாக்களை நடத்தக்கூடாது என்பது உங்களுக்கு எப்படித் தெரிய வந்தது\nFRANCE - புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தால் வருடாவருடம் நிகழ்த்தப்படும் தென்னங்கீற்று நிகழ்வு நடைபெறஉள்ளது.\nபிரதம அததியாக பொன் சுந்தரலிங்கம் அவர்கள் கனடாவிலிருந்து வந்து கலந்து கொள்கின்றார்.\nகுறிப்பு: கார்த்திகை மாதம் முழுவதும் நிகழ்ச்சிகளை நடாத்தக்கூடாது என்பது காலதாமதமாகி தெரிய வந்திருப்பதால் அடுத்த முறை இது கவனத்தில் கொள்ளப்படும்.\nஅதெல்லாம் கவனத்தில் எடுக்கவே தேவைல்ல அந்த ஏழு நாளும் நிகழ்வுகளை தவிர்த்தால் நன்று\nமற்றும்படி அந்த மாதத்தில் நிகழ்ச்சி நடத்த தடை இல்��ை\nஅப்படி இல்லை சுண்டல், நாங்கள் தேசியத்தின் பெயரில் வருகின்ற அறிக்கைகளுக்கு எல்லாம் தலையாட்டியே பழகி விட்டோம். கேள்விகள் கேட்டு எங்களுக்கு பழக்கம் இல்லை.\nமுதலில் ஒரு நாள் என்று அறிவித்து, பின்பு ஏழு நாள் என்று அறிவித்து, அதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களால் முதல் நான்கு நாட்கள் சாதரணமாகவும் பின்பு மூன்று நாட்கள் பெரிய அளவிலும் நினைவுகூரச் சொன்ன தலைவரை விட இங்கே நிறைய அறிவாளிகள் இருக்கிறார்கள். அவர்கள் ஒரு மாதம் விரதம் இருக்கச் சொல்வார்களாம். அவர்கள் சொன்னவுடன் இவர்கள் செய்வார்களாம்.\nஇப்படியானவர்கள்தான் தமிழீழம் எடுத்துத் தரப் போகிறார்களாம்.\nமற்றது இப்பிடியான ஊர் நிகழ்வுகள் மூலம் நீங்கள் உங்கள் ஊரில் சில அபிவிருத்திகளை செய்ய போகின்றீர்கள் நாளைய தமிழ் ஈழத்தின் ஒரு ஊர் அபிவிருத்தி ஆகின்றது என்பதனை நினைத்து உறங்கிக்கொண்டு இருக்கும் மாவீரர்கள் நிச்சயம் சந்தோஷப்படுவார்கள்\nநல்ல நிகழ்வுகள் எந்த நாளில் என்றாலும் நடக்கட்டும்.\n2009 மே வரை தேசியத்தின் பெயரால் இங்கே உள்ள வியாபாரிகளை சகித்துக் கொண்டோம். மீண்டும் இவர்களை தேசியத்தின் பெயரில் வியாபாரம் செய்ய அனுமதிக்க முடியாது.\nசுயமான சிந்தனை உள்ளவர்கள் வர வேண்டும். அவர்கள் ஒன்று கூடிப் பேச வேண்டும். தமிழர்களின் விடிவுக்கு தேவையான முடிவுகளை எடுக்க வேண்டும்.\nஅதை விடுத்து யாரோ ஒருவன் தூண்டி விடுவான். நாலு சங்கங்களின் பெயரில் அறிக்கை வரும். அதைக் கேட்டு நாம் தலையாட்டுவோமாம். வெட்கம்.\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nவிசுகு, கார்த்திகை மாதம் முழுவதும் இப்படியான விழாக்களை நடத்தக்கூடாது என்பது உங்களுக்கு எப்படித் தெரிய வந்தது\nமாவீரர் நாள் அல்லது அதையும் தாண்டி மாவீரர் வாரம் என்பதையே நான் அறிந்துள்ளேன்.\nஆனால் முள்ளிவாய்க்கால் இழப்பின் பின் கார்த்திகை மாதம் முழுவதையும் ஒரு ஆட்மபரமற்ற மாதமாக்கவேண்டும் என்ற கருத்து சில மக்களிடையே இருந்துவருவது உண்மை. ஆனால் அது நடைமுறைக்கு ஒவ்வாதது என்பதுடன் அப்படியொரு முடிவு எடுக்கப்படவில்லை என்பதும் தெரியும்.\nஅத்துடன் நாங்கள் பிரான்சிலிருந்து இயங்குவதனால் இங்கு எல்லோருக்கும் பல மாதங்கள் முன்பே எமது திகதிகளை கொடுத்துவிடுவோம். எமக்கு அப்படி ஒரு பதிலும் இதுவரை வரவில்லை.\nஆனா���் தமிழ் மக்களால் கார்த்திகை மாதம் முழுவதையும் ஆடம்பரமற்ற மாதமாக அறிவிக்கப்பட்டால் அதை எமது ஒன்றியம் நிச்சயம் கவனத்தில் எடுக்கும்.\nவிசுகு, உங்கள் விளக்கத்திற்கு நன்றி.\nநீங்கள் சொன்னது போன்று சுதந்திரமான மக்களிடம் இருந்து இந்த சிந்தனைகள் வர வேண்டும். அப்படி வருகின்ற பொழுது, அதற்கு என்னுடைய ஆதரவு கட்டாயம் இருக்கும்.\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nமற்றது இப்பிடியான ஊர் நிகழ்வுகள் மூலம் நீங்கள் உங்கள் ஊரில் சில அபிவிருத்திகளை செய்ய போகின்றீர்கள் நாளைய தமிழ் ஈழத்தின் ஒரு ஊர் அபிவிருத்தி ஆகின்றது என்பதனை நினைத்து உறங்கிக்கொண்டு இருக்கும் மாவீரர்கள் நிச்சயம் சந்தோஷப்படுவார்கள்\n[size=5]12 முன்பள்ளிகளுக்குமான நிர்வாகச்செலவு, [/size]\n[size=5]15ஆசிரியர்களுக்கான வேதனமும், மற்றும் [/size]\nஇலங்கை நாணயத்தில் ரூபா 804000 சர்வோதயத்தினூடக வழ‌ங்கப்பட்டது.\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nவிசுகு, உங்கள் விளக்கத்திற்கு நன்றி.\nநீங்கள் சொன்னது போன்று சுதந்திரமான மக்களிடம் இருந்து இந்த சிந்தனைகள் வர வேண்டும். அப்படி வருகின்ற பொழுது, அதற்கு என்னுடைய ஆதரவு கட்டாயம் இருக்கும்.\nஅடிக்கடி கடி படுகின்றோம் :D\nஇது போட்டி வியாபாரம். ஒரு நாள் ஒரு மாதமாக்கப்பட்டுள்ளது. இவை எல்லாம் யார் எப்படி உருவாக்குகின்றார்கள் என்பது மர்மம். இன்று கார்த்திகை நாளை மேமாதம் பின்னர் இது தியாகி திலீபன் இறந்த நாள் மாதம் என்று தொடராது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. வருடம் முழுவதும் மாவீரர்கள் நினைவு தினங்கள் இருக்கின்றது. இவற்றை எல்லாம் நெறிப்படுத்த ஒரு ஒழுங்கான மக்களாதரவுபெற்ற அமைப்பும் இல்லை. புலம்பெயர் தேசங்களில் பெருகிக்கிடக்கும் ஊர்ச்சங்கங்கள் ஒன்றியங்கள் இதன் பின்விழைவில் அடித்துக்கொள்வது அடுத்து நடக்கும். கும்பல்ல கோவிந்த போடுவதுபோல் இந்தக் குடுமிச் சண்டைகளுக்குள் தமிழ்த்தேசியக் கோசம் இருக்கும்.\nஒரு ஒன்று கூடலை நிகழ்வை எப்படி தேசியத்தின் சார்பாக மாற்றுவது அல்லது அதனூடாக தேசியக் கருத்தியலை முன்னெடுப்பது என்று சிந்திப்பதே சாதகமானது. இது நிகழ்வை தடுத்து அடவடி எதிர்மறைத்தனமாக தேசியத்தை நிலைநாட்ட முற்படுவது தேசியத்துக்கு எதிரான செயற்பாடு. இங்கே தேசியம் என்ற பொதுத்தன்மையில் ஈடு��ாடுகொண்டவர்கள் இரண்டாக பிழக்கப்படுகின்றார்கள். நிகழ்வுக்குப் போனவர் தேசியவாதியல்ல போகாதவர் தேசியவாதி. இது ஆரம்பம்தான் இனி இது தொடரும். இந்தக் குழப்பவாதிகளை விட டக்ளஸ் கருணா போன்றவர்கள் எவ்வளவோ மேல். தெளிவாக சிங்களவனின் பக்கம் நிற்கின்றார்கள். இரண்டும் கெட்டான் நிலையில் அவர்கள் இல்லை.\nகடிபடுவது இருவருடைய சிந்தனைகளையும் வளர்க்கட்டும்.\nமூன்று வாரங்களிற்குள் மூன்று இலட்சம் பேருக்கு கொரோனா மருந்து- சுதர்சினி பெர்ணான்டோபுள்ளே\nதொடங்கப்பட்டது 39 minutes ago\n59 சீன செயலிகளுக்கு நிரந்தர தடை விதித்தது மத்திய அரசு\nதொடங்கப்பட்டது 37 minutes ago\nஅமெரிக்கா அண்மையில் வெளியிட்டிருக்கும் தடைசெய்யப்பட்ட வெளிநாட்டுத் தீவிரவாத அமைப்புக்களின் பட்டியலில் புலிகளின் பெயரும் தொடர்ந்து இடம்பெறுகிறது.\nபைடனின் நிர்வாகமும் மனித உரிமை விவகாரங்களில் இலங்கைக்கு அழுத்தங்களை கொடுக்கும் – அமெரிக்கத் தூதுவர்\nதொடங்கப்பட்டது 45 minutes ago\nவிவசாயிகளின் ட்ராக்டர் பேரணி இன்று\nதொடங்கப்பட்டது 7 hours ago\nமூன்று வாரங்களிற்குள் மூன்று இலட்சம் பேருக்கு கொரோனா மருந்து- சுதர்சினி பெர்ணான்டோபுள்ளே\nபுத்த பிக்குகளும்.... முதன்மை பணியாளர்கள் என்பதால், அவர்களுக்கும்.... இந்த ஊசியை, முதலில் ஏத்த வேணும். 🤣\n59 சீன செயலிகளுக்கு நிரந்தர தடை விதித்தது மத்திய அரசு\nஇதோடை... சீனாக்காரன், இந்தியாவிடம் சேட்டை விட மாட்டான். 🤣\nஅமெரிக்கா அண்மையில் வெளியிட்டிருக்கும் தடைசெய்யப்பட்ட வெளிநாட்டுத் தீவிரவாத அமைப்புக்களின் பட்டியலில் புலிகளின் பெயரும் தொடர்ந்து இடம்பெறுகிறது.\nஇயக்கங்க தலைவர்களின் தவாறான முடிவு, ஒற்றுமையின்மை, பல அரசியல் தலைவர்களை கொலை செய்தமை, தன்னை விமர்சிப்பவர்களை கொன்றமை, அப்பாவி மக்களை கொலை செய்தமை (சென்ரல் வங்கி குண்டு வெடிப்பு) மேலும் சிங்களவன் கதிர்காமர் போன்ற தமிழர்களை தனக்கு சாதகமாக பாவித்து கொண்டது போன்றவையே புலிகள் இன்னும் தீவிரவாத லிஸ்டில் இருக்க காரணம்\nபைடனின் நிர்வாகமும் மனித உரிமை விவகாரங்களில் இலங்கைக்கு அழுத்தங்களை கொடுக்கும் – அமெரிக்கத் தூதுவர்\nகுடுக்குற அழுத்தம்... பயங்கரமான அழுத்தமாக இருக்க வேண்டும். 😁\nவிவசாயிகளின் ட்ராக்டர் பேரணி இன்று\nசீக்கியரில்... கை வைத்து விட்டார்கள். நிச்சயம்... இதற்கு, ஏதாவது வகையில் எதிர் வினை கிடைக்கும்.\nஇளையராஜா கச்சேரி... கனடா தமிழ்ச் சங்கம் அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venmurasudiscussions.blogspot.com/2020/09/blog-post.html", "date_download": "2021-01-26T11:53:56Z", "digest": "sha1:4P2KS3LNKGU7UMMSJL75BX7GVHFRSXBJ", "length": 5343, "nlines": 118, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: வெண்முரசின் மக்கள்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nவெண்முரசில் ‘மக்கள்’ பற்றி வந்துகொண்டே இருக்கிறது. இதைப்பற்றி நான் சிந்தனைசெய்ததுண்டு. மூலமகாபாரதத்தில் மக்கள் என்ற கூட்டம் பற்றி எதுவுமே இல்லை. அரசர் அந்தணர் ஷத்ரியர் முனிவர் ஆகியோரே உள்ளனர். வெண்முரசில் குடித்தலைவர்கள் வருகிறார்கள். மகாபாரதத்தில் அவர்கள்கூட இல்லை. ஆச்சரியமளிப்பது அது. அன்றைய நெரேட்டிவில் அவர்கள் இல்லை. இந்த ஜனநாயக நெரேட்டிவில்தான் அவர்களுக்கு இடமிருக்கிறது என நினைக்கிறேன்.\nவெண்முரசு மக்களைப்பற்றி பலவகையான சித்திரங்களை அளித்துக்கொண்டே இருக்கிறது.மக்கள் திரளாகச் சிந்திப்பதனால் வரும் அசட்டுத்தனங்கள், அவர்களுடைய மூர்க்கமான கண்மூடித்தனமான ஆற்றல் எல்லாமே வென்முரசில் உள்ளது. ஆனால் முக்கியமான வரி இதுதான். மானுடர் வென்ற அத்தனை விலங்குகளும் மானுடரால் புரிந்துகொள்ளப்பட்டவை புரிந்துகொள்ள இடமளித்தவை. இந்த வரிதான் மக்களுக்கும் அரசுக்குமான உறவை விளக்க மிகமிக உதவியானது\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2012/02/snatched-up-lands-of-eastern-srilanka2/", "date_download": "2021-01-26T11:34:24Z", "digest": "sha1:R5XTSGIV2DCY4JT7YU7PAJTXIBJVSJTF", "length": 53068, "nlines": 186, "source_domain": "www.tamilhindu.com", "title": "இலங்கை: அபகரிக்கப்பட்ட கிழக்கு மாகாண நிலங்கள் - 2 | தமிழ்ஹிந்து", "raw_content": "\nஇலங்கை: அபகரிக்கப்பட்ட கிழக்கு மாகாண நிலங்கள் – 2\nகிழக்கு மாகாணத்தின் பூர்வீகக் குடிகளான தமிழர் பண்டைய மன்னராட்சியின் கீழ் சிற்றரசுகளை அமைத்து ஆண்டு வந்தனர். ஆனால் இந்த தமிழர்களுடைய பாரம்பரியமான நிலங்கள் சுதந்திரத்திற்குப் பின்னர் திட்டமிட்ட முறையில் ஆக்கிரமிக்கப்பட்டு சின்னா பின்னமாக்கப் பட்டுள்ளன. கிழக்கு மாகாணத்தில் சிங்களக் குடியேற்றங்கள் சிங்���ள ஆட்சியாளர்களால் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ள அதேவேளையில் இஸ்லாமியர்களும் திட்டமிட்ட குடியேற்றங்கள் மற்றும் ஆக்கிரமிப்பு நடவடிக்கை மூலமாகவும் தமிழர்களுடைய நிலங்களை தமதுடைமையாக்கியுள்ளனர் என்பதும் கசப்பான வரலாறாகும்.\nவாழைச்சேனை பிரதேசத்தில் அமைந்திருந்த மற்றொரு தமிழ் கிராமம் தியாவட்டவான். இக்கிராமமும் மிகவும் பழமைவாய்ந்த தமிழ் கிராமம். ஆனால் அது தற்போது முஸ்லிம்களினால் ஆக்கிரமிக்கப்பட்டு முஸ்லிம் கிராமமாக மாற்றப்பட்டுள்ளது. இக்கிராமம் கொழும்பு- மட்டக்களப்பு வீதியில் உள்ளது. இக்கிராமத்திற்கு அருகில் காவத்தமுனை முஸ்லிம் கிராமமும் ஓட்டமாவடி முஸ்லிம் பகுதியின் எல்லையும் அமைந்திருந்தன.\nதியாவட்டவான் கிராமத்தில் நீண்டகால வரலாற்றைக் கொண்ட தமிழ் கலவன் பாடசாலை மற்றும் ஆலயங்கள் என்பனவும் இருந்தன. அருகில் வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலை இருந்ததால் இக்கிராமம் மிகவும் வளர்ச்சி கண்டிருந்தது. இதனால் இக்கிராமத்தை அபகரிக்க வேண்டுமென்ற எண்ணம் முஸ்லிம்களுக்கு நீண்ட காலமாக இருந்து வந்தது…\nதியாவட்டவான் கிராமத்தில் முதற்தடவையாக 1983 ஆகஸ்ட் மாதத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதுவும் முஸ்லிம் காடையர்களால் அரங்கேற்றப்பட்டது. அதன் பின்னர் 1985 ஆம் ஆண்டிலும் மற்றொரு தாக்குதல் தமிழர்கள் மீது நடத்தப்பட்டது. இத்தாக்குதல்கள் காரணமாக பல வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டன. சிலர் கொல்லப்பட்டனர். இத்தாக்குதல் காரணமாக தமிழ் மக்கள் கிராமத்தை விட்டு வெளியேறினர். இத்தாக்குதல்களுக்குப் பின்னாலும் இலங்கை படையினரின் உதவி இருந்தது. இலங்கை இராணுவத்தில் முஸ்லிம் இளைஞர்களும் இருந்தது மாத்திரமின்றி முஸ்லிம்கள் தமது வியாபாரம்,மரக்கடத்தல் மற்றும் கஞ்சாக் கடத்தல் போன்ற சுயநலத்திற்காக இராணுவத்தினருக்கு உதவிகளை செய்வதும் வழக்கமாக இருந்தது. தியாவட்டவான் கிராமத்தை விட்டு வெளியேறியவர்கள் அயற்கிராமங்களிலேயே நீண்டகாலம் அகதிகளாக இருந்தனர். பின்னர் அவர்கள் 1988 ஆம் ஆண்டில் இந்திய இராணுவத்தினரின் வருகைக்குப் பின்னர் சொந்த கிராமத்திற்குச் சென்றனர்.\nஆனால் அங்கு தமது பெரும்பாலான காணிகளிலும் வீடுகளிலும் முஸ்லிம்கள் அத்துமீறிக் குடியேறியிருந்தனர். அங்கிருந்த தமிழ் கலவன் பாடசாலை அரபா முஸ்லிம் பாடசாலையாக பெயர் மாற்றம் செய்யப்பட்டிருந்தது. ஆலயத்தின் அடையாளமே தெரியாமல் குடியேற்றம் இடம் பெற்றிருந்தது. எனினும் மக்கள் எங்கு முறையிட்டாலும் உரிய பலன் கிடைக்கவில்லை. சில தமிழ் வீடுகள் எஞ்சியிருந்தன. அதில் குறைந்த குடும்பங்கள் குடியேறினர். எனினும் மீண்டும் அவர்கள் மீதும் 1990 ஐ{ன் மாதத்தில் மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டன. இதனால் அவர்களும் முற்று முழுமாக வெளியேற்றி விட்டனர். இதனால் தற்போது இத்தமிழ் கிராமம் முற்று முழுதாக முஸ்லிம் கிராமமாக மாறியுள்ளது. தற்போது கடதாசி தொழிச்சாலை குறைந்த ஊழியர்களுடன் இயங்கினாலும் 90சதவீதமானவர்கள் முஸ்லிம்களே.\nஓட்டமாவடி கிராமம் பற்றியும் கூறவேண்டும். இது ஒரு கலப்புக் கிராமம்தான். ஆனால் கிராமத்தின் அதிகாரமும் அதன் மையப்பகுதியும் தமிழர்களுடையது. ஓட்டமாவடியில் 60 வீதமானவர்கள் முஸ்லிம்களாகவும் ஏனையவர்கள் தமிழர்களும் வாழ்ந்தனர். ஓட்டமாவடி கிட்டத்தட்ட ஒரு உபநகரமாகவே இருந்தது. பல கடைகளும் பெரும் கல்வீடுகளும் நகரின் மையப்பகுதியில் தமிழர்களுடையதாகவே இருந்தன. தமிழர்களின் வழிநடத்தலிலே இக்கிராமம் இயங்கியது. இதன் மையப்பகுதியில் பிள்ளையார் ஆலயம் இருந்தது. அது தமிழர்களின் வழிபாட்டுத்தலம். முஸ்லிம்களுக்குச் சற்றுத் தொலைவில் பள்ளிவாசல் இருந்தது.தமிழர்களின் மயானமும் மையப்பகுதியில் ஒரு புறத்தில் அமைந்திருந்தது. இக்கிராமத்தில் வாழ்ந்தவர்கள் இரு இனத்தினரும் ஆரம்பகாலத்தில் ஒற்றுமையாகவே வாழ்ந்தனர். ஆனால் 83 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இங்கிருந்த தமிழர்கள் மீதும் தாக்குதல்கள் ஆரம்பமாகின.\nஇத்தாக்குதல்கள் மெல்ல மெல்ல அதிகரித்து 85, 90 ஆம் ஆண்டுப்பகுதியில் அங்காங்கு நடந்த தமிழர் மீதான தாக்குதல்கள் போன்றே ஓட்டமாவடி தமிழ் மக்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டன. பெரும் கடைகள் வீடுகள் என்பன அடித்து நொருக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்ட பின்னர் தீயிட்டுக் கொழுத்தப்பட்டன. இதனால் தமிழர்களுக்கு முஸ்லிம்களுக்கு எதிராக தாக்குதல் நடத்த முடியாமல் அப்பகுதியை விட்டு வெளியேறினர். வெளியேறிய தமிழர்கள் கறுவாக்கேணி கிராமத்தில் தற்போது நிரந்தரமாக வாழுகின்றனர். ஓட்டமாவடியில் இருந்த தமிழர்களின் பல காணிகள் வீடுகள் என்பன முஸ்லிம்களினால் அத்துமீறிப் பிடிக்கப்பட்டன. சில காணிகளை மனச்சாட்சியுள்ள சில முஸ்லிம்கள் தமிழர்களிடம் காசு கொடுத்து வாங்கிக் கொண்டனர். அங்கிருந்த பிள்ளையார் அலயம் உடைக்கப்பட்டு தற்போது அதில் மீன்சந்தை கட்டப்பட்டுள்ளது. மயானம் அழிக்கப்பட்டு தபாலகம், பிரதேச செயலகம் என்பன கட்டப்பட்டுள்ளன.\nஇந்த ஓட்டமாவடி பகுதி 1990 ஆம் ஆண்டுக்கு முன்னர் வாழைச்சேனை தமிழ் பிரதேச செயலகப் பிரிவுக்குள்ளேயே இருந்தது. ஆனால் 90 ஆம் ஆண்டு ஏற்பட்ட அசாதாரண சூழல் மற்றும் இனவன்முறைகள் காரணமாக அரசாங்கம் தற்காலிகமாக இந்த பகுதியை நிருவாக ரீதியாக ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவாக (முஸ்லிம்) மாற்றப்பட்டு தற்போது முழுமையான முஸ்லிம் பிரதேசமாக மாற்றப்பட்டுள்ளது. உண்மையில் இந்த வன்முறைகள் மற்றும் தனியான செயலக நிருவாக பிரிவுகள் என்பனவற்றை ஏற்படுத்துவதில் முஸ்லிம் அரசியல் வாதிகளுக்கு நிறையவே பங்கிருந்தது. அத்துமீறிய குடியேற்றங்களையும் இவர்களே அதிகம் தூண்டி விட்டனர். முஸ்லிம் ஊர்காவல் படை மற்றும் முஸ்லிம் இளைஞர்களை பொலிஸ் சேவையில் இணைத்தல் போன்றவற்றையும் இந்த அரசியல்வாதிகளே திட்டமிட்டும் செய்தனர்.\nஇதன் மூலம் தமிழர்களின் பலத்தை அழிப்பது மாத்திரமின்றி போராட்டத்தையும் சிதைப்பதும் அதன் மூலம் கிழக்கில் முஸ்லிம்களுக்கென தனியான மாகாண அலகுகளை ஏற்படுத்துவதும் நோக்கமாக இருந்தது. இந்த வகையில் இந்த அரசியல்வாதிகளினதும் முஸ்லிம் காடையர்களின் நோக்கங்களில் தனியான பிரதேச செயலகம் அமைத்தது முதற்படியாக வெற்றி பெற்றது.\nஇந்த திட்டமிட்ட நடவடிக்கைகளின் பின்னணியில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் அமைச்சருமான எம்.எச்.எம்.அஸ்ரப், தற்போதைய கட்சித் தலைவர் ரவூப் கக்கீம், பசீர் சேகுதாவூத், எம்.எல்.ஏ.எம்.கிஸ்புல்லா உட்பட பலர் செயற்பட்டனர். உண்மையில் மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரையில் 85 ஆம் ஆண்டுக்கு முன்னர் முஸ்லிம்கள் பரந்துபட்டோ அல்லது பல இடங்களிலோ வாழவில்லை. அவர்கள் பிரதான நெடுஞ்சாலையை அண்டியதாக கொழும்பு-மட்டக்களப்பு வீதியில் ஓட்டமாவடி, ஏறாவூர்,காத்தான்குடி ஆகிய மூன்று இடங்களிலுமே வாழ்ந்தனர். இந்த இடங்களை ஒட்டியதாக ஒரு சில கிராமங்களும் இருந்தன. ஆனால் தற்போது நில ஆக்கிரமிப்பு, திட்டமிட்ட குடியேற���றம் போன்றனவற்றால் குறைந்தது ஐம்பது கிராமங்கவரை அமைத்துள்ளனர்.\nஏறாவூரில் லிபியா மீதான தாக்குதலை எதிர்க்கும் முஸ்லிம்கள்...\nஓட்டமாவடியில் தமிழர்களை விரட்டியடித்ததுபோலவே ஏறாவூர் தமிழ் கிராமத்தில் இருந்தும் தமிழர்கள் விரட்டடியக்கப்பட்டனர். இந்த சம்பவங்களும் 83, 85, மற்றும் 90 ஜூன் மாதத்திலும் இடம் பெற்றன. ஏறாவுர் தமிழ் கிராமம் மிகவும் செழிப்பான கிராமம். அங்குள்ளவர்களில் அதிகமானோர் பொற்கொல்லர்களாகவும் பெரும் வியாபாரிகளாகவும் இருந்தனர். இதனால் ஏறாவூர் நகர் மிகவும் பரபரப்பாகவே எப்போதும் இருக்கும். அது மாத்திரமின்றி அங்கு வாரச்சந்தை நடப்பதும் வழங்கம். இத்தமிழ் கிராமத்திற்கு அருகில் இருந்தது ஏறாவூர் முஸ்லிம் பகுதி. அது அப்போது பெரியளவில் அபிவிருத்தியடைந்து இருக்கவில்லை.\nஇதனால் தமிழ் பகுதியைப் பார்த்து ஆத்திரமும் வெறுப்பும் அடைந்திருந்த முஸ்லிம்கள் சந்தர்ப்பம் பார்த்திருந்து தாக்குதல்களை நடத்தினர். இத்தாக்குதல்களில் 90 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் நடந்த தாக்குதலே மிகவும் மோசமானதாக அமைந்திருந்தன. இத்தாக்குதலால் ஏறாவூர் தமிழ் கிராமம் முற்றாக அழிக்கப்பட்டன. தற்போதும் அந்த அழிவுகள் அப்படியே கிடப்பதைக் காணலாம். இந்த மக்கள் இன்னமும் மீளக் குடியமரவில்லை. ஆனால் இக்கிராமத்தின் எல்லைப்பகுதிகள் மற்றும் சில பகுதிகளை முஸ்லிம்கள் ஆக்கிரமத்துள்ளனர். இதுதவிர அப்பகுதியில் இருந்த தமிழ் மக்களுக்கான பல ஏக்கர்கணக்கான தோட்டக்காணிகள் அரச நிலம் என்பனவற்றை ஆக்கிரமித்து ஐpன்னாநகர், மிச்நகர் என்று பல கிராமங்களை புதிதாக அமைத்துள்ளனர்.\nமுஸ்லிம்கள் பல தமிழ் கிராமங்களை அபகரித்தது மாத்திரமின்றி பல புதிய கிராமங்களையும் அத்துமீறி அமைத்துள்ளனர். அது மாத்திரமின்றி இன்னும் சில தமிழ் கிராமங்களை அரைகுறையாக அத்துமீறி அபகரித்துள்ளதுடன் மேலும் பல கிராமங்களை குற்றுயிராக்கியுமுள்ளனர்.\nகொழும்பு வீதியில் புனாணை கிராமத்திற்கு எதிராக இருந்த தமிழர்களின் காணிகள் மற்றும் வன இலாகாவுக்கான காணிகளில் திட்டமிட்ட முஸ்லிம் குடியேற்றத்தை கிஸ்புல்லா 94 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அமைச்சராக இருந்தபோது ஏற்படுத்தினார். தற்போது அது பெரும் நகரமாக அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது. தற்போது மேலும் இந்த பகுதியில���ம் வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள புனாணை கிழக்கு பகுதியிலும் தமிழர்களின் பூர்வீகக் காணிகளைச் சுவீகரித்து அத்துமீறிய குடியேற்றங்களை முஸ்லிம்கள் செய்து வருகின்றனர். இதற்கு பின்னணியில் தற்போது இருப்பவர் அமைச்சர் எம்.எஸ்.அமீர் அலி.\nஇதுதவிர முஸ்லிம்களால் குற்றுயிராக்கப்பட்ட பல தமிழ் கிராமங்கள் உள்ளன. ஆறுமுகத்தான்குடியிருப்பு, வாழைச்சேனை தமிழ் கிராமம், நாவலடிச்சந்தி, ஆரையம்பதி எல்லைக்கிராமம், புதுக்குடியிருப்பு, செல்வாநகர் என கிராமங்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்லுகின்றது.\nஅம்பாறை மாவட்டம் முற்றுமுழுதாக தமிழ் பாரம்பரிய கிராமங்களைக் கொண்டதாகவும் அவர்களே பெரும்பான்மையினத்தவராகவும் இருந்ததுடன் ஆங்காங்கே முஸ்லிம்களும் சிங்களவர்களும் திட்டுத்திட்டாக வாழ்ந்தனர். ஆனால் 1956 ஆம் ஆண்டு அப்போதைய இலங்கையின் பிரதமர் டி.எஸ்.சேனநாயக்கவினால் கல்லோயாத்திட்டம் என்ற பெயரில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம் ஆரம்பிக்கப்பட்டது. அதன் பின்னர் படிப்படியாக தமிழர்கள் சிங்களவர்களால் விரட்டியடிக்கப்பட்டு பல குடியேற்றங்களை செய்தனர். இதே காலப்பகுதியில் முஸ்லிம்களும் பல இடங்களில் குடியேறியும் தமிழர்களின் நிலங்களை கொள்ளையடித்தும் அத்துமீறியும் தமது இருப்பைப் பலப்படுத்திக் கொண்டனர். எனினும் முஸ்லிம்கள் அம்பாறை மாவட்டத்தில் கண்மூடித்தனமாகக் குடியேற்றங்களைச் செய்தனர். இன்று அந்த மாவட்டத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாகவும் அடுத்த படியாக சிங்களவர்களும் அதற்கடுத்ததாகவே தமிழர்களும் உள்ளனர்.\nஇலங்கை: அபகரிக்கப்பட்ட கிழக்கு மாகாண நிலங்கள் - 1\nஇலங்கை: அபகரிக்கப்பட்ட கிழக்கு மாகாண நிலங்கள் - 3\nஇலங்கை சிவநேயர் திருப்படையின் பணிகள்\nஇலங்கை இந்துப் பண்பாட்டு வரலாறு: ஓர் அறிமுகம்\nதமிழக அரசின் இலங்கை எதிர்ப்பு - ஒரு பார்வை\nஇலங்கை: என்று தீரும் எம் சகோதரர்களின் சோகம்\nTags: அபகரிப்பு அம்பாறை இலங்கை இஸ்லாமியர் ஏறாவூர் ஓட்டமாவடி குடிமக்கள் குடியேற்றம் சிறிலங்கா தமிழர் தமிழ் தாக்குதல் தியாவட்டவான் திருகோணமலை நிலம் போர் மக்கள் மட்டக்களப்பு முஸ்லிம் வன்முறை வெளியேற்றம்\n – தமிழ்ப் புத்தாண்டு சர்ச்சை குறித்து..\nகும்பகோணத்தில் ‘உடையும் இந்தியா’ புத்தக அறிமுகக் கூட்டம் →\n3 comments for “இலங்கை: அபகரிக்கப்பட்ட கிழக்கு மாகாண நிலங்கள் – 2”\nதங்கள் வ்யாசத்தின் முதல் பகுதியையும் இப்பகுதியையும் கூர்ந்து வாசித்து வருகிறேன். அரசியல் ரீதியாக ஈழம் ஹிந்துஸ்தானத்தின் ஆளுமையில் இல்லையெனினும் உணர்வுபூர்வமாக முழு லங்காபுரியையும் ஹிந்துஸ்தானத்தின் ஒரு அங்கமாகவே கருதுகிறேன்.\nஹிந்துஸ்தானத்தின் வடவெல்லையாம் காஷ்மீரத்தில் ஈழத்தில் நடந்தேறியது போன்றே அக்ரமங்கள் நடந்தேறியுள்ளன. பின்னிட்டும் பாரத அன்னையின் சிரமாம் காஷ்மீரத்திலும் பாதமாம் லங்காபுரியிலும் கொடுமையான ஒரு ஒற்றுமை.\nகாஷ்மீரத்தின் ஹிந்து ஆலயங்கள் ஸ்வதந்த்ர ஹிந்துஸ்தானத்தில் அரசியல் ஷரத்து 370ன் போர்வையில் சிதைக்கப்பட்டும் ஆங்குள்ள ஹிந்துக்கள் முழுமுச்சூடாக காஷ்மீர ப்ராந்தியத்தை விட்டு விரட்டியடிக்கப்பட்டும் ப்ரச்சினையை ஊடகங்களோ அரசியல்வாதிகளோ ஒரு ஹிந்து ப்ரச்சினை என்று முன் வைப்பதில்லை. காஷ்மீர பண்டிதர்களின் ப்ரச்சினை என்றே இந்த ப்ரச்சினை முன்வைக்கப்படுகிறது.\nஈழத்து ப்ரச்சினையும் தமிழர்களின் ப்ரச்சினை என்று மட்டும் தான் ஹிந்துஸ்தானத்தில் குறிப்பாக தமிழகத்தின் கழகக் கண்மணிகளாலும் ஏனைய அரசியல் வாதிகளாலும் முன்வைக்கப்படுகிறது. பாதிக்கப்படும் ஈழத் தமிழர்களும் ப்ரச்சினையை ஈழத் தமிழர்களின் ப்ரச்சினை என்றே உலகெங்கிலும் முன்வைப்பதாகவே ஊடகங்கள் வாயிலாக வாசித்து வருகிறேன்.\nவாஸ்தவத்தில் ஈழத்தில் நிலைமை வேறானது என்பது தங்கள் வ்யாசத்தின் மூலம் தெளிவாகப் புலனாகிறது. ஈழத் தமிழ் ப்ரச்சினை என்பது நிதர்சனத்தில் ஈழத் தமிழ் ஹிந்துக்களின் ப்ரத்யேகமான ப்ரச்சினை என்பது சாம்பலால் மறைக்கப்பட்ட தீ போன்று தெரிகிறது.\nஏறாவூரின் தமிழ் பேசும் முஸல்மான்கள் ஈழத்திலே தொலைதூரத்தில் இருக்கும் லிபியர்களுக்காக குரல் கொடுக்கிறார்களாம். ஆனால் பக்கத்து க்ராமத்தில் இருக்கும் தங்கள் தாய்மொழியாம் தமிழிலேயே பேசும் ஹிந்துக்களின் வீடுகளை சூரையாடி அவர்கள் வழிபாட்டு ஸ்தலங்களை இடித்து நொறுக்கி மீன்சந்தையாக மாற்றுவார்களாம். என்ன அக்ரமம்.\nதாங்கள் பதிவு செய்துள்ள ஏறாவூர் முஸல்மான்களின் லிபியர்களுக்கான போராட்டம் சம்பந்தமான புகைப்படமே நிலைமையை வெட்ட வெளிச்சமாக்குகிறதே. இவர்களும் தமிழர்கள் தான் என்பது இவர்கள் கஷ்க���்திலும் பின்னணியிலும் ஏந்தியுள்ள பதாகைகள் மூலம் தெரிய வருகிறது. இவர்களால் முன்னிறுத்தப்படும் பதாகை அரபியிலோ அல்லது உருதுவிலோ எழுதப்பட்ட பதாகை. தெளிவாக அடுத்த படி இவர்கள் காண்பிக்கும் பதாகை ஆங்க்ல பதாகை.\nஈழத்தில் தமிழ் மொழி பேசுபவர்களில் ஹிந்துக்கள், முஸல்மான்கள் மற்றும் க்றைஸ்தவர்கள் இருந்தும் சொல்லொணா ஹிம்சைக்கும் சூரையாடல்களுக்கும் இரையாகும் நிலை தமிழ் மொழி பேசும் ஹிந்துக்களுக்கு மட்டும் என்று புரிபடுகிறது.\nஅதுவும் தமிழ் பேசும் முஸல்மான்கள் சிங்கள் மொழி பேசும் ராணுவத்தினருடன் கூட்டு சேர்ந்து ஹிந்து க்ராமங்களை சுரையாடுதலும் ஹிந்து ஆலயங்களை இடித்து நொறுக்குவதும் ஒரு புறம் நடக்கையில் சிங்கள் மொழி பேசும் பௌத்த மதத்தினர் ஹிந்து ஆலயங்களிலும் வழிபடுதலும் ஊடகங்கள் வாயிலாக பார்க்கவும் வாசிக்கவும் முடிகிறது.\nஹிந்து ஆலயங்களில் தரிசனம் செய்யும் இந்த மூட சஹோதர சிங்கள பௌத்தர்கள் இன்றைக்கு தமிழ் ஹிந்துக்களுக்கு தாங்கள் தமிழ் பேசும் முஸல்மான்களுடன் சேர்ந்து நிகழ்த்தும் அக்ரமம் நாளை தங்கள் பௌத்த ஆலயங்களுக்கும் நிகழ இயலும் என்பதை ஆஃப்கனிஸ்தானத்திலும் சில நாட்கள் முன்னர் மாலத்தீவுகளிலும் நிகழ்ந்த நிகழ்வுகள் மூலம் அறியவொண்ணாரோ. ஒன்று நிச்சயம்.மணலே கயிறாகத் திரிக்கப்பட்டாலும் தமிழ் பேசும் லங்காபுரியின் க்றைஸ்தவர்களோ முஸல்மான்களோ தமிழ் ஹிந்துக்களுடன் லங்காபுரியின் தமிழ்க் கோவில்களில் வழிபட மாட்டார்கள் என்பது திண்ணம்.\nபோதாதென்று குரங்கு அப்பம் பங்கிட்ட கதையாக தமிழ்ப்போராளிகளும் சிங்கள் அரசும் வாடிகனின் ஆசியைப் பெற்ற நார்வேயை மத்யஸ்தம் செய்ய ஒப்புக்கொண்டதும் நார்வே குரங்கு கூடியிருந்து குடி கெடுத்ததும் சரித்ரம். தமிழ் என்ற போர்வையில் ஈழத்தில் கூத்தாடும் ஆப்ரஹாமியர் லங்காபுரியில் நிறுவ முனைவது அராபிய அராஜகமா அல்லது வாடிகன் அராஜகமா என்பது தெளிவே.\nபுரிய இயலா விஷயம். தமிழ் பேசும் ஹிந்துக்களின் கோவில்களில் வழிபாடு செய்யும் சிங்களம் பேசும் பௌத்தர்கள் ஒரு புறம் இருக்கையில் ஆப்ரஹாமியருடன் கூட்டு சேர்ந்து தமிழ் ஹிந்துக்களை சூரையாடும் சிங்களவர்களும் இருக்கிறார்கள் என்பது.\nமேலும் ஈழத்து ஆப்ரஹாமியர் நோக்கம் மிகத் தெளிவு. தெளிவு கிட்டாத விஷயம் சாட்ச��க்காரன் போன்ற நிலையில் இருக்கும் தமிழ் பேசும் ஈழத்து ஆப்ரஹாமியருடன் சமரசத்தைக் காட்டிலும் சண்டைக்காரன் போன்ற நிலையில் இருக்கும் சிங்கள மொழி பேசும் ஹிந்துப் பாரம்பரியத்தைச் சார்ந்த பௌத்தருடனான சமரசம் ஈழத்து தமிழ் ஹிந்துக்களுக்கு சற்றாவது நன்மை பயக்க வல்லதா என்பது.\nஇலங்கை தமிழ் சிங்கள மக்களிடையில் பெரிய வித்தியாசங்கள் கிடையாது. சிங்கள மக்கள் இந்து மதத்தின் பிரிவான பௌத்தைத்தையே பின்பற்றுபவர்கள். பெளத்தமக்கள் மட்டுமல்ல பெளத்த மதகுருமாரும் இந்து தெய்வங்களை வணங்குகின்றனர். முஸ்லிம்கள் தமிழராக இருந்தாலும் பேரீச்சம் மரம் நட்டு தங்களை அரபிகளாக கற்பனை பண்ணி அரபிகளுக்கு சேவை செய்பவர்களாக மாறிவிட்டனர். இலங்கை தமிழ் சிங்கள மக்களின் முரண்பாடுகள் சுயலாபம் அடைவதற்காக இருபகுதி அரசியல்வாதிகளால் உருவாக்கபட்டவை. விடுதலை போராட்டம் ,புலி என்று தோன்றியவை தன் சொந்த மக்களையே கொன்று தாங்க முடியாத அவலத்தையும் அழிவையும் தமிழருக்கு தந்தன. தமிழ் சிங்கள மக்கள் இலங்கையில் ஒற்றுமையுடன் வாழவேண்டியது காலத்தின் கட்டாயம். பாதிரிகளின் திட்டங்களுக்கு துணைபோக கூடாது.\nஇலங்கை இந்து மாணிவிகளுக்கு பாராட்டுக்கள்\nயாழ்ப்பாணத்தில் திட்டமிடப்பட்ட வகையில் முஸ்லிம் சக்திகளால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற கட்டாய மத மாற்ற நடவடிக்கைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட வேண்டும் என்று கோரி உள்ளது சுவிற்சலாந்தை தளமாக கொண்டு இயங்கி வருகின்ற இந்து – பௌத்த சங்கத்தின் தலைவர் தர்மலிங்கம் லோகேஸ்வரன் விடுத்து உள்ள அறிக்கை வருமாறு:-\nஇலங்கையில் கட்டாய மத மாற்ற நடவடிக்கை சட்டத்தால் தடை செய்யப்பட்டு உள்ளது. கட்டாய மத மாற்ற நடவடிக்கை தண்டனைக்கு உரிய குற்றம் ஆகும்.ஆனால் இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ அமைப்புக்கள் காலம் காலமாக கட்டாய மத மாற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. மாற்று சமயத்தவர்களை குறிப்பாக இந்துக்கள் பௌத்தர்கள் ஆகியோரை சலுகைகளையும் உதவுகளையும் வழங்கி மத மாற்றம் செய்து விடுவது தொடர்கதையாகவே இடம்பெற்று வருகின்றது. இதை இந்து – பௌத்த சங்கம் வன்மையாக கண்டிக்கின்றது.\nயாழ்ப்பாணத்தில் இஸ்லாமியர்கள் அல்லாதவர்களை இலக்கு வைத்து இஸ்லாமிய சக்திகளால் கட்டாய மத மாற்ற நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன. யாழ்ப்பாண முஸ்லிம்களின் இணையத் தளத்தில் இது சம்பந்தப்பட்ட செய்தி ஒன்று பிரசுரமானது. தற்போது அச்செய்தி தளத்தில் இருந்து நீக்கப்பட்டு உள்ளது.\nநாம் முஸ்லிம்களுக்கோ கிறிஸ்தவர்களுக்கோ எதிரானவர்கள் அல்லர். ஆனால் இம்மதத்தவர்களின் கட்டாய மத மாற்ற நடவடிக்கைகளை எம்மால் அனுமதிக்க முடியாது.\nமுஸ்லிம்கள் யாழ்ப்பாணத்தில் அவர்களின் மார்க்கத்தின்படி ஒழுகுகின்றமையை நாம் தடுக்கவில்லை. ஆனால் முஸ்லிம்கள் அல்லாதவர்கள் மீது சமயப் பிரசார நடவடிக்கைகளை முடுக்கி விடுகின்றமையை ஒருபோதும் நாம் ஏற்றுக் கொள்ள மாட்டோம். இஸ்லாமிய மார்க்கத்தை ஏனைய சமயத்தவர்களுக்கு விளக்குகின்றமை நல்லிணக்கத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்துகின்ற செயல் என்று இஸ்லாமியர்கள் நியாயம் கற்பிக்கக் கூடும். ஆனால் ஏனைய சமயத்தவர்களின் மத நிகழ்ச்சிகளில் இதே முஸ்லிம்கள் பங்குபற்றுவார்களா ஏனெனில் ஏனைய மதத்தவர்களின் சமய நிகழ்ச்சிகளில் பங்குபற்றுகின்றமை முஸ்லிம்களால் பாவத்துக்கு உரிய செயலாகவே காணப்படுகின்றது.\nயாழ்ப்பாணத்து முஸ்லிம்கள் அவர்களின் மீள்குடியேற்றம் புனர்வாழ்வு அபிவிருத்தி கலாசார வளர்ச்சி மறுமலர்ச்சி ஆகியன சார்ந்த நிகழ்ச்சித் திட்டங்களை முன்னெடுக்கட்டும். மாற்று மதத்தவர்களை இலக்கு வைக்கின்ற செயல்பாடுகளில் இறங்க வேண்டாம்.\nஇவ்வாறான கட்டாய மத மாற்ற நடவடிக்கைகள் தொடர்கின்ற பட்சத்தில் எமது அமைப்பு சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக உரிய முறையில் சட்ட நடவடிக்கை எடுத்தே தீரும்.\nமரணமும் நோயும் நீக்கினோம் யாம் இன்று [அதர்வ வேதம்]\nசமுதாய சமத்துவப் போராளியாக வீர சாவர்க்கர் – 1\nஇலக்கின்றித் தவிக்கும் தமிழக தே.ஜ.கூட்டணி\nஅம்பாசமுத்திரம் பூவன் பறையன் கல்வெட்டு கூறும் செய்தி\n[பாகம் -31] தேசமும் நாமும் ஆக்க வளமுறுவோம் – அம்பேத்கர் [நிறைவுப் பகுதி]\nதேர்தல் களம்: கழகங்களுக்கு மாற்றாகும் பாஜக\nகொலைகாரக் கிறிஸ்தவம் – 8\nநம்மிடமிருந்து விலகிச்செல்லும் இஸ்லாமியர்கள்: ஒரு சாமானிய தமிழனின் பார்வை\nஅடிமுடி தேடிய புராணம்: ஒரு விளக்கம்\nவிவேகானந்த கேந்த்ரா: புத்தக வெளியீட்டு விழா\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (89)\nஇந்து மத விளக்கங்கள் (258)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/nellai-vijay-fans-give-cctv-camera-to-police-119102200080_1.html", "date_download": "2021-01-26T12:42:07Z", "digest": "sha1:PPCDGRLRKF3D6UJOI4YC6T72MAAFPFX3", "length": 11980, "nlines": 156, "source_domain": "tamil.webdunia.com", "title": "இனிமேல் பேனர் இல்லை... அசத்திய விஜய் ரசிகர்கள் - பாராட்டிய போலீஸ்! | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 26 ஜனவரி 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஇனிமேல் பேனர் இல்லை... அசத்திய விஜய் ரசிகர்கள் - பாராட்டிய போலீஸ்\nகடந்த செப்டம்பர் மாதம் 2ம் தேதி பள்ளிக்கரணையில் சாலை நடுவே வைக்கப்பட்டிருந்த பேனர் சரிந்து விழுந்து சுபஸ்ரீ என்ற இளம் பெண் கீழே விழுந்ததால் பின்னால் வந்த லாரி அவரது உடலில் ஏறி நசுங்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சமத்துவம் தமிழகத்தையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.\nஇதையடுத்து தமிழக அரசு பேனருக்கு பேன் செய்தது. இந்நிலையில் தற்போது அரசின் சட்டத்தை மதிக்கும் வகையில் விஜய் ரசிகரக்ள் வருகிற தீபாவளி தினத்தை முன்னிட்டு ரிலீஸாகவுள்ள பிகில் படத்திற்கு பேனர்கள் , கட் அவுட் எதையும் வைக்காமல் அதற்கு மாறாக நெல்லை மீனாட்சிபுரம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட நான்கு இடங்களில் மொத்தம் 12 சிசிடிவி மற்றும் மானிட்டர்களை காவல்துறை அதிகாரியின் ஆலோசனையின்பேரில் அமைத்து கொடுத்து அசத்தியுள்ளனர்.\nஇந்நிலையில் விஜய் ரசிகர்களை பாராட்டும் வகையில் பேஸ்புக் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள காவல்துறை துணை ஆணையர் அர்ஜுன் சரவணன், “பெண்கள் பாதுகாப்பிற்காக சிசிடிவி அமைத்து கொடுத்த விஜய் நற்பணி மன்ற இயக்கத்திற்கு நன்றி. மேலும் நெல்லை விஜய் ரசிகர்கள் செய்துள்ள இந்த நல்ல காரியத்தின் மூலம் தமிழ்நாடு முழுவதும் உள்ள விஜய் ரசிகர்களுக்கு முன்னோடியாக விளங்குகின்றனர்” என்று பாராட்டு தெரிவித்துள்ளார். விஜய் ரசிகர்களின் இந்த நடவடிக்கையை அனைவரும் பாராட்டி வருகின்ற��ர்.\nபிகில் சிறப்பு காட்சிக்கு அனுமதி: டீலில் விடப்பட்ட கைதி\nவிஜய் , அஜித் சொல்வது போல் இருங்கள் : சேரனுக்கு அட்வைஸ் செய்த விவேக் \nஅகோரியாக அஜித் - இணயத்தில் வைரலாகி வரும் புகைப்படம்\nலட்சணமான அழகில் ஜொலிக்கும் பிரநிதா சுபாஷ்\nகைதிக்கு கொண்டாட்டம்: சொன்ன தேதியில் ரிலீஸ் ஆகுமா பிகில்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/samyuktha-hegdes-hula-hoop-pose-get-more-like-on-instagram-121011300078_1.html", "date_download": "2021-01-26T12:19:49Z", "digest": "sha1:CYWBOGCY2ZFSBFVKKIVXFGMG4D2JGMX6", "length": 11376, "nlines": 154, "source_domain": "tamil.webdunia.com", "title": "வேற லெவல் பொண்ணு நீங்க... கோமாளி நடிகையை பாராட்டித்தள்ளும் நெட்டிசன்ஸ்! | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 26 ஜனவரி 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nவேற லெவல் பொண்ணு நீங்க... கோமாளி நடிகையை பாராட்டித்தள்ளும் நெட்டிசன்ஸ்\nஜெயம்ரவி நடிப்பில் வெளிவந்த கோமாளி படத்தின் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை சம்யுக்தா ஹெக்டே. மேலும் ஜிவி பிரகாஷ் நடித்திருந்த வாட்ச்மேன் படத்திலும் இவர் நடித்துள்ளார். இருந்தாலும் கோமாளி படத்தின் ஸ்கூல் பெண்ணாக நடித்திருந்த அந்த கதாபாத்திரம் தான் ரசிகரகள் மனதில் இடம்பிடித்தது.\nதனது சமூகவலைத்தள பக்கங்களில் எப்போதும் ஆக்டீவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது தான் செய்த உடற்பயிற்சி வீடியோ , போட்டோ உள்ளிட்டவரை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடிப்பார். மேலும் கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்துவதிலும் அம்மணிக்கு கை வந்த கலை.\nஇந்நிலையில் சமீபநாட்களாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒர்க் அவுட் செய்யும் வீடியோ, டான்ஸ் வீடியோ, யோகா வீடியோ என தொடர்ந்த�� தனது திறமைகளை வெளிக்காட்டி வரும் அவர் தற்போது ஆற்றங்கரையில் இறங்கி ஹோலா ஹூப் செய்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் பாராட்டு மழையில் நனைந்து வருகிறார். சாம் யூ ஆர் அமேஸிங் என அவரது திறமையை பலரும் புகழ்ந்துள்ளனர்.\nகிறு கிறுன்னு தல சுத்துது... அந்தரத்தில் அசால்ட்டா தொங்கிய கோமாளி நடிகை\nவாவ்... அம்மாவுக்கு நடனம் கற்றுத்தரும் கோமாளி நடிகை - வீடியோ\nநடனத்தில் பட்டய கிளப்பும் சம்யுக்தா ஹெக்டே\nஇன்னும் கொஞ்சம் விரித்தாள் இரண்டு துண்டா பிச்சிக்கும் போல\nஇருந்தாலும் உங்களுக்கு இவ்ளோவ் தைரியம் இருக்கக்கூடாது - வியப்பூட்டும் வீடியோ\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilexpress.in/category/district-news/tuticorin/", "date_download": "2021-01-26T10:53:00Z", "digest": "sha1:DWGZQ37EMW5LELWRH5V5COWJUVVULVYN", "length": 17056, "nlines": 150, "source_domain": "tamilexpress.in", "title": "Tamil News | Breaking News தூத்துக்குடி Archives | TamilExpress.in", "raw_content": "\nதில்லாலங்கடி தில்லுமுல்லு.., லேப்டாப், சிகரட்லையும் திருட்டு\n27 ஆம் தேதி சசிகலா விடுதலை உறுதி..,\nகூட்டம் குறையாத மாஸ்டர் திரையரங்குகள்.., ரசிகர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி செய்த சம்பவம்\nமோடி ரிமோட் கண்ட்ரோல் வைத்திருக்கிறார்.., ராகுல் காந்தி அதிரடி\nசரக்கு போட்டது உண்மைதான்.., வெச்சி வெளாசிட்டேன்..\nஇந்தியாவில் TikTok தடை என்ன ஆனாலும் தொடரும்… முழு விவரம்\nபயப்படாத “தவான்” பறவை காய்ச்சல் பீதி இருந்தும் இவரு செய்றத பாருங்க..,\n சூப்பர் சலுகையை உங்களுக்கு தான்\nWatsapp உங்கள் அழைப்புகளை நோட்டம் விடுகிறதா \nயார் நினைத்தாலும் தடுக்க முடியாது.., நேதாஜியின் கனவு நனவாகிறது \n“ரூ.859 பறக்கலாம்” குடியரசு தினத்தை முன்னிட்டு Goair நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு \nபாஜக சின்னத்தை தமிழகம் முழுக்க கொண்டு சென்றவர் விஜயகாந்த்.., சசிகலா வரணும் \nசுங்கச்சாவடியில் பாதி காசு கட்டினா போதும்.., வெளியான அதிரடி உத்தரவு\n7 கோடி ரூபாய் திருட 6 பேர் கொண்ட கும்பல் போட்ட ஸ்கெட்ச் \nவியக்கவைக்கும் மொபைல் பயன்பாடு.., 42% பெண்கள் இதை பெற்றுள்ளனர்\nதோசை மாவு இல்லாமல் மொறுமொறு தோசை..\nஉஷார்..உடம்பில் சர்க்கரை நோய் இருப்பதற்கான அறிகுறிகள் என்ன\nAmazon-ல் ஏமாந்து போன மாணவி…, – 6 வருஷம் கழித்து கிடைத்த நீதி\nஎப்படி கேரளா பொண்ணுங்க மட்டும் இவ்ளோ அழகா இருக்காங்க.\nயாரும் ஆன்லைன் சூதாட்டத்தில் இப்படி செய்யக்கூடாது..,\nதமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த எல்வின் பிரட்ரிக் என்ற இளைஞர் கோவை மாவட்டம்ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இணையதள சூதாட்டத்தில் ஆர்வமாக விளையாடி வந்த இவர் தொடர்ந்து பணத்தை இழந்து வந்துள்ளார்.\nதமிழக அரசு இணையதள சூதாட்டத்தை தடைசெய்த பிறகும் விளையாட்டைத் தொடர்ந்து வந்த அவர் கடந்த 4ஆம் தேதி வரை 7 லட்சத்து 64 ஆயிரம் பணத்தை இழந்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்த அவர் திருப்பூர் வந்து திருப்பூர் – வஞ்சிபாளையம் இடையே உள்ள ரயில் தண்டவாளத்தில் விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். அடையாளம் தெரியாத நிலையில் 2 நாட்களுக்கு முன்பாக தற்கொலை செய்து கொண்ட இவரை ரயில்வே காவல்துறையினர் அவருடைய புகைப்படத்தை அனைத்து காவல் நிலையங்களுக்கும் அனுப்பி வைத்தனர். அடிப்படையில் கோவை பீளமேடு காவல் நிலையத்தில் காணவில்லை என்ற புகாரின் அடிப்படையில் வந்த புகைப்படத்துடன் இவரது புகைப்படமும் ஒத்து போனதால் அடையாளம் காணப்பட்டுள்ளது.\nதற்போது பிரேத பரிசோதனைக்காக இறந்தவரின் உடல் திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. சூதாட்டத்தில் பணத்தை இழந்து எல்வின் தற்கொலை செய்து கொண்ட சம்பவம்\nபரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தனது மகனைப்போல யாரும் ஆன்லைன் சூதாட்டத்தில் உயிரிழக்கக் கூடாது என அவரது தந்தை உருக்கமாகக் கூறியிருக்கிறார்.\nபெண்ணுக்கு கொலை மிரட்டல்: கணவர் உட்பட 3பேர் மீது வழக்குப் பதிவு\nதூத்துக்குடியில் விவாகரத்துக்கு சம்மதிக்காததால் மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கணவர் உட்பட 3பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.\nஇதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மீனாட்சிபுரம் முதல் தெருவைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் மகன் சதீஷ் (30), இவருக்கும் தூத்துக்குடி மூன்றாவது மைல், திருவிக நகரைச் சேர்ந்த பாக்கியலட்சுமி (23) என்ற பெண்ணுக்கும் கடந்த 6.6.2019ல் திருமணம் நடந்துள்ளது. திருமணத்தின் போது 30 பவுன் நகையும், ரூ.1லட்சம் ரொக்கமும் பெண் வீட்டார் வரதட்சனையாக கொடுத்துள்ளனர். திருமணத்திற்கு பின்னர் சதீஷின் மதுபழக்கத்தால் தம்பதியர் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.\nஇதனால் கடந்த ஓராண்டாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். இந்நிலையில் விவாகரத்து கேட்டு சதீஷ் மனைவிக்கு நோட்டீஸ் அனுப்பினராம். ஆனால் விவாகரத்துக்கு பாக்கியலட்சுமி சம்மதிக்கவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த சதீஷ், அவரது தந்தை ஜெயக்குமார், தாய் சிரோன் மணி ஆகியோர் பாக்கியலட்சுமிக்கு கொலை மிரட்டல் விடுத்தார்களாம். இதுகுறித்து பாக்கியலட்சுமி தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். புகாரின் பேரில் கணவர் உட்பட 3பேர் மீது சப் இன்ஸ்பெக்டர் லதா வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.\n14 வயது சிறுமியை மிரட்டி கர்ப்பமாக்கிய மளிகை கடைக்காரர் கைது.\nதிருச்செந்தூர் அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய மளிகை கடை உரிமையாளரை போலீசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.\nஇதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகேயுள்ள பழையகாயல், காந்தி நகரைச் சேர்ந்தவர் நயினார் மகன் பட்டுராஜன் (42), இவர் அந்த ஊரில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவர் தனது கடைக்கு வந்த 14 வயது சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.\nஇதில் அந்த சிறுமி கர்ப்பமானார். இந்த விபரம் தெரியவரவே அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாயார் திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அவரது புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் பிரேமா, போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து பட்டுராஜனை கைது செய்து விசாரணை நடத்திவருகிறார்\nதில்லாலங்கடி தில்லுமுல்லு.., லேப்டாப், சிகரட்லை...\n27 ஆம் தேதி சசிகலா விடுதலை உறுதி..,\nகூட்டம் குறையாத மாஸ்டர் திரையரங்குகள்.., ரசிகர்...\nமோடி ரிமோட் கண்ட்ரோல் வைத்திருக்கிறார்.., ராகுல...\nசரக்கு போட்டது உண்மைதான்.., வெச்சி வெளாசிட்டேன்..\nஅன்றாட சமூக நிகழ்வுகளின் ஆராய்ந்தறிந்த உண்மை தகவல் உடனுக்குடன் நாள் முழுதும், நடுநிலையாக செய்திகளை செய்திகளாகவே கலப்பின்றி எளிய தமிழில் உரக்க கூறும் ஊடகம். துடிப்புடன் செயல்படும் அனுபவமுள்ள நிருபர்களின் இனைய வழி செய்தி தளம்.\nCRIME TE Gallery Uncategorized அரசியல் இந்தியா ஈரோடு உலகம் கடலூர் கன்னியாகுமாரி கரூர் கள்ளக்குறிச்���ி காஞ்சிபுரம் கிருஷ்ணகிரி கிரைம் கோவை சினிமா சிவகங்கை செங்கல்பட்டு சென்னை தஞ்சை தமிழகம் தர்மபுரி திண்டுக்கல் திருச்சிராப்பள்ளி திருநெல்வேலி திருப்பதூர் திருவள்ளூர் தூத்துக்குடி தென்காசி தேனி நீலகிரி புதுக்கோட்டை பொங்கல் 2021 மதுரை மாவட்ட செய்திகள் ராமநாதபுரம் லைப்ஸ்டைல் விருதுநகர் விளையாட்டு வேலூர் வீடியோ மீம்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2630973", "date_download": "2021-01-26T13:17:32Z", "digest": "sha1:WLYMGGX7L5G5A2BOWFMX2RHKVPYCFJHU", "length": 3207, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பத்மினி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பத்மினி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n18:01, 13 சனவரி 2019 இல் நிலவும் திருத்தம்\n12 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 2 ஆண்டுகளுக்கு முன்\n10:16, 1 சூலை 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSelvasivagurunathan m (பேச்சு | பங்களிப்புகள்)\n18:01, 13 சனவரி 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n| death_place = [[சென்னை]], [[தமிழ்நாடு]], இந்தியா\n| othername = நாட்டியப்பேரொளி, பப்பிமா\n| parents = கோபாலதங்கப்பன் பிள்ளை, சரசுவதியம்மாள்\n| spouse = ராமச்சந்திரன்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2019/04/03/116827/", "date_download": "2021-01-26T11:44:02Z", "digest": "sha1:MTBWR43RYIK2IPKHWUGMDDIC54OAA272", "length": 7128, "nlines": 126, "source_domain": "www.itnnews.lk", "title": "பொருள் கொள்வனவில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் விசாரணை - ITN News", "raw_content": "\nபொருள் கொள்வனவில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் விசாரணை\nஅனைத்து பிரஜைகளுக்கும் ஈ ஹெல்த் அட்டைகள் வழங்க நடவடிக்கை 0 23.ஜூன்\nபோதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய மூவர் கைது 0 14.மே\nசிறுவர் பராமரிப்பு நிலையங்களை மீண்டும் திறக்க அனுமதி 0 30.ஜூன்\nபொருட்களை கொள்வனவு செய்யும் போது பாவனையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் விசாரணை செய்யப்படுமென பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை தெரிவித்துள்ளது.\nநுகர்வுக்கு பொருத்தமற்ற பொருட்களை விற்பனை செய்தல் விதிமுறைகளை மீறி பொருட்களை களஞ்சியப்படுத்தல் ��ற்றும் பொருட்களை எடுத்துச் செல்லல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.\nஇவ்வாறான விடயங்கள் தொடர்பில் பொதுமக்களிடமிருந்து கிடைக்கப்பெறும் முறைப்பாடுகள் விசாரிக்கப்படுமென பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை தெரிவித்துள்ளது.\nகிழக்கில் பெரும்போக நெல் அறுவடை ஆரம்பம்\nஇணையவழி நிதியியல் மோசடிகள் : அவதானமாக இருங்கள் – இலங்கை மத்திய வங்கி\nபங்கு சந்தையிலும் கனிசமான வளர்ச்சி..\nஇளம் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் Q-SHOP வர்த்தக நிலையம் திறப்பு\nகொரோனா தொற்று மத்தியிலும் தமது வங்கி செயற்பாடுகளை நிலையாக முன்னெடுத்துச்செல்ல முடிந்துள்ளதாக இலங்கை வங்கி தெரிவிப்பு\nசர்வதேச பொருளாதார வளர்ச்சியில் வீழ்ச்சி : சர்வதேச நாணய நிதியம்\nஇலங்கையில் கார்களின் பதிவு வீழ்ச்சி\nஇலங்கை துறைமுக அதிகார சபையின் வருமானம் அதிகரிப்பு\nபொருளாதார அபிவிருத்தி : இலங்கை முன்னுரிமை அளிக்க வேண்டிய விடயங்கள்\nஇவ்வருடம் அபிவிருத்தி வங்கி வேலைத்திட்டமொன்றை ஆரம்பிக்க திட்டம்\nசந்திரனில் உறைந்த நிலையில் பனி படிமங்கள்\nபுகைத்தலை கைவிட சில எளிய முறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2020/07/16_27.html", "date_download": "2021-01-26T12:32:07Z", "digest": "sha1:OENNQLDC44HUSF5MTHI57RLARTJBB4OV", "length": 6934, "nlines": 159, "source_domain": "www.kathiravan.com", "title": "கொழும்பில் 16 வயதிற்குட்பட்ட மாணவர்களை துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர் - விசாரணையில் வெளியான பகீர் உன்மைகள் | Kathiravan - கதிரவன் Halloween Costume ideas 2015", "raw_content": "\nகொழும்பில் 16 வயதிற்குட்பட்ட மாணவர்களை துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர் - விசாரணையில் வெளியான பகீர் உன்மைகள்\nகொழும்பில் மேலதிக வகுப்பு நடத்து நோக்கில் சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட ஆசிரியரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்கமைய பல்வேறு தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.\nசந்தேக நபரால் 16 வயதிற்குட்பட்ட ஆண் பிள்ளைகளே துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.\nகுறித்த ஆசிரியரால் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்ட 3 மாணவர்கள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nமேலதிக வகுப்பு மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஈடுபடும் சந்தே நபர் அதன் ஊடக அடையாளம் காணும் மாணவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி அவர்களை தனது வீட்டிற்கு வரவழைத்துள்ளார்.\nவீட்டில் பல மாணவர்களை அவர் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.\nஅத்துடன் ஆசிரியரின் வீட்டில் மீட்கப்பட்ட பல புகைப்படங்கள் துஷ்பிரயோகத்தின் போது எடுக்கப்பபட்டதாகும். இவர் தொடர்பில் மேலும் பல தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என குறிப்பிடப்படுகின்றது.\nகொள்ளுப்பிட்டி பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maybemaynot.com/blog/different%20-body-lanuage-sign", "date_download": "2021-01-26T12:59:32Z", "digest": "sha1:5E35FWCYL4BB273NVEWKDNOS7W3MPORU", "length": 7554, "nlines": 96, "source_domain": "www.maybemaynot.com", "title": "#body language: பேசும் போது அடிக்கடி புருவத்தை உயர்த்தி பேசுவதன் பின் உள்ள உளவியல் உண்மை!", "raw_content": "\n#body language: பேசும் போது அடிக்கடி புருவத்தை உயர்த்தி பேசுவதன் பின் உள்ள உளவியல் உண்மை\nஉடல்மொழி(body language) என்பது நீங்கள் வேறு ஒருவருடன் பேசும் பொழுது, உங்கள் உடலின் நிலை(position), கண்ணின் அசைவுகள் மற்றும் சைகைகள் இவை அனைத்தையும் குறிப்பதே. body language குறித்து விஞ்ஞானம் கூறுவது, ஒருவரது உடல் மொழி, அவர் தன்னைப் பற்றி எப்படி உணர்ந்து வைத்துள்ளார் என்பதை வெளிக்கொணர்கிறது.\n#1. தன் மீது நம்பிக்கை உடைய மக்கள் தங்களது உடலை எப்போதும் வலிமையான(உடலை குறுக்கி பேசுவது கிடையாது) தோற்றத்தில் வைத்திருப்பர்கள். மேலும் அவர்கள் பெரிய கையசைவுகளைக் கொண்டே மனப்பாங்கையும் உணர்வையும் வெளிக்கொணர்வார்கள்.\n#2. இவர்களுக்கு நேர் மாறாக, தன்மேல் நம்பிக்கை இல்லாதவர்கள் உடலைக் குறுக்கி,கூன் அமைப்பில் வைத்திருப்பார்கள்.தங்களது உணர்வை வெளிப்படுத்த சிறு கையசைவுகளையே உபயோகிப்பர்.\n#3. அறிவியல் ரீதியாக உயர் சக்தியுள்ள, போல்டான மக்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் (testosterone) அளவு அதிகமாகவும் கார்டிசோல் (cortisol) அளவு குறைவாகவும் சுரக்கும்.\n#4.வியப்பான ஒன்று என்னவென்றால், நீங்கள் வெறும் இரண்டு நிமிடங்கள் சக்தி அல்லது நம்பிக்கை உடைய நபர் போல் நடித்தாலும் கூட, உங்களது டெஸ்டோஸ்டிரோன் அளவுகள் உயரும் என்றும், அவ்வாறே நம்பிக்கையற்ற மனிதர்களின் உடல் மொழிகளைப் பயன்படுத்தும் பொழுது விளைவு எதிரானதாக உள்ளது.\n#5. தைரியமாக இருக்கு���்போது நமது தோள்கள் நிமிர்ந்தும்,ஏதேனும் தவறு செய்திருந்தால் தோள்கள் தானாக தளர்த்தி கொண்டும் இருக்குமாம்.\n#6. எதிரில் உள்ள ஒருவருடன் பேசும் போது உங்கள் கால்கள் அகண்டு அல்லது கோணலாக இல்லாமல் நேராக இருக்கிறது எனில், அவர் உங்களுக்கு விருப்பமான அல்லது மரியாதைக்குரிய நபர்.\n#7. வேகமாக பேசுவோர்,தங்களது கைகளை வேகமாக செய்வோர் மற்றும் மாறி, மாறி செய்கைகள் செய்துக் கொண்டே இருப்பவர்கள் பொறுமை இல்லாத நபர்களாக இருப்பார்கள் என்கிறது உடல்மொழி.\n#8.நேர்முக தேர்வில் நீங்கள் தோள்களை தளர்த்தி கொண்டு பேசுவது உங்களது ஆர்வமில்லாமையையும் மன அழுத்தத்தையும் காட்டும்.\n#9. ஒருவருடன் பேசுகையில் அதிகமாக மூக்கின் அருகே கைகளை கொண்டு போய் பேசுகையில் நீங்கள் பொய் கூறுகிறீர்கள் என்பதற்கான வெளிப்பாடு.\n#10. அதுவே புருவத்தை உயர்த்தி பேசினால்,நீங்கள் சொல்லவந்ததை கூறுவதில் தடுமாற்றம் ஏற்படுகிறது என்பதன் உடல்மொழி.\n#body language, இந்த உடல்மொழி(body language) மூலமே ஒரு நபர் குறித்து பெரும்பாலானவற்றை அறிந்துகொள்ள முடியும்.அதனாலே நேர்முகத்தேர்வுகளில் body language முக்கிய அங்கமாக உள்ளது..\n புருஷன மடக்க பொண்டாட்டி, எவ்ளோ ரிஸ்க் எடுத்து என்ன யூஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsview.lk/2021/01/blog-post_92.html", "date_download": "2021-01-26T11:52:23Z", "digest": "sha1:N6CBEZ4JFLPUOYB542WDBBCJJ4GJ4WY7", "length": 11544, "nlines": 61, "source_domain": "www.newsview.lk", "title": "தகனம் நாட்டின் சட்டத்திற்கும் ஒட்டு மொத்த மக்களின் ஆரோக்கியத்திற்குமே செய்யப்படுகிறது - அமைச்சர் இந்திக - News View", "raw_content": "\nHome உள்நாடு தகனம் நாட்டின் சட்டத்திற்கும் ஒட்டு மொத்த மக்களின் ஆரோக்கியத்திற்குமே செய்யப்படுகிறது - அமைச்சர் இந்திக\nதகனம் நாட்டின் சட்டத்திற்கும் ஒட்டு மொத்த மக்களின் ஆரோக்கியத்திற்குமே செய்யப்படுகிறது - அமைச்சர் இந்திக\n2021 ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்டத்தில் கிராமிய பொருளாதாரத்திற்கு வீடமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி போன்றவற்றுக்காக அரசாங்கம் பெருந் தொகையை ஒதுக்கியுள்ளது என்றும் மேலும் இதுபோன்ற எல்லா அபிவிருத்திகளையும் இன்றிலிருந்தே ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட்கள் தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் இந்திக அனு���ுத்த தெரிவித்தார்.\nசிங்கள, முஸ்லிம், தமிழ் அனைத்து இன மக்களும் நாட்டில் உள்ள பொதுச் சட்டத்திற்கு கட்டுப்பட்டே நடக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி எப்போதும் மகா சங்கத்தினரால் வழங்கப்பட்ட வழிகாட்டலை மரியாதையுடன் ஏற்றுக் கொண்டே அரசாங்கத்தை நிர்வாகம் செய்கிறார் என்வும் அவர் கூறினார்.\nமுஸ்லிம் மதத்தினர் வேறொரு நாட்டிற்குச் சென்றால் அவர்கள் அந்த நாட்டின் சட்ட திட்டங்களுக்குக் கட்டுப்பட்டே நடக்க வேண்டும் என்பதை முஸ்லிம் மதத் தலைவர்கள் நன்கு அறிவார்கள் என்றும் கத்தோலிக்கர்கள் இலங்கையில் உள்ள பெளத்தர்களுடன் கை கோர்க்க வேண்டும் என்று பேராயர் மல்கம் ரஞ்சித் கார்டினல் ஆண்டகை சமீபத்தில் கூறியதையும் அமைச்சர் நினைவு கூர்ந்தார்.\nசுனாமிப் பேரழிவு மற்றும் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் ஆகியவற்றில் இறந்தவர்களை தகனம் செய்தார்களா அல்லது அடக்கம் செய்தார்களா என்பது எங்களுக்கு இன்னும் தெரியாது என்றும் சுட்டிக்காட்டிய அமைச்சர், கொரோனாவினால் இறந்தவர்களின் பிரேதம் தகனம் யாரையும் பழிவாங்குவதற்காக செய்யப்படவில்லை, மாறாக நாட்டின் சட்டத்திற்கும் ஒட்டு மொத்த மக்களின் ஆரோக்கியத்திற்குமே செய்யப்படுகிறது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.\n2021 புது வருடத்தின் பணிகளை ஆரம்பித்து வைத்து \"உங்களுக்கு வீடு - நாட்டிற்கு எதிர்காலம்\" தேசிய வீடமைப்புத் திட்டத்தின் கீழ் கம்பஹா மாவட்டத்தில் தொம்பே பிரதேச செயலகப் பிரிவில் கட்டப்பட்ட புதிய வீட்டை பயனாளிக்கு கையளிக்கும் வைபவத்தில் கலந்து கொண்டு பேசுகையில் மேற்கண்டவாறு உரையாற்றினார்.\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் \"சுபீட்சத்தின் நோக்கு\" கொள்கைப் பிரகனத்திற்கு ஏற்ப, பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின் அறிவிறுத்தலின் பேரில் கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட்கள் தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சினால் \"உங்களுக்கு வீடு - நாட்டிற்கு எதிர்காலம்\" தேசிய வீடமைப்பு வேலைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வேலைத் திட்டம் நாட்டில் உள்ள 14,022 கிராம சேவையாளர் பிரிவுகளையும் உள்ளடக்கியதாகும்.\nஇந்நிகழ்வில் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மிலான் ஜயதிலக உட்பட பிரதேச அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகளும் கலந்து கொண்��னர்.\n25 நாட்கள் போராட்டத்தின் பின்னர் அடக்கம் செய்யப்பட்ட ஜனாஸா - மறைக்கப்பட்ட பி.சி.ஆர். முடிவு - சாய்ந்தமருதில் நடந்தது என்ன\nஇலங்கை வாழ் முஸ்லிம்களைப் பொறுத்தளவில் கொரோனாவையும் அதனால் ஏற்படுகின்ற மரணத்தையும் அவர்கள் கடந்து செல்லத்துணிந்தாலும் ஜனாஸா எரிப்பு என்கிற வ...\nபாணந்துறையில் பட்டப்பகலில் ஒருவர் சுட்டுக் கொலை - தப்பிச் செல்லும் வீடியோ காட்சி வெளியானது\nபாணந்துறை வடக்கு, பல்லிமுல்ல பகுதியில் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். இன்று (25) காலை 10.00 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இரண...\nமட்டக்களப்பு மாவட்டத்தில் மேலும் 181 பட்டாதாரிகளுக்கு நியமனம்\nஏ.எச்.ஏ. ஹுஸைன் மட்டக்களப்பு மாவட்டத்தில் பெப்ரவரி முதலாம் திகதி தொடக்கம் மேலும் 181 பட்டதாரிகள் பட்டதாரி பயிலுநர்களாக புதிதாக சேவையில் இணை...\nமேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகள் எப்போது ஆரம்பம் - அறிவித்தது கல்வி அமைச்சு\nமேல் மாகாணத்தின் பாடசாலைகளை பெப்ரவரி மாதம் 15ஆம் திகதியளவில் ஆரம்பிக்க எதிர்ப்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேர...\nஅரசாங்கம் தொடர்ந்தும் இழுத்தடிக்காமல் மரணிப்பவர்களை அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும், விசேட குழுவின் அறிக்கையை ஆராயுமளவுக்கு வைரஸ் தொடர்பான விசேட நிபுணர்கள் எவருமில்லை - பேராசிரியர் திஸ்ஸ விதாரண\n(எம்,ஆர்.எம்.வசீம்) கொவிட்டில் மரணிப்பவர்களை அடக்கம் செய்வதால் எந்த பிரச்சினையும் இல்லை என்ற விசேட வைத்தியர் குழுவின் அறிக்கையை அரசாங்கத்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/132148", "date_download": "2021-01-26T13:02:07Z", "digest": "sha1:ZS7HQF7B6HC5ZORJ2MRK2URUVNT6MCR7", "length": 8480, "nlines": 83, "source_domain": "www.polimernews.com", "title": "வடசென்னையில் போலி ஆவணங்கள் மூலம் 26 கோடி ரூபாய் ஜிஎஸ்டி மோசடி தனியார் நிறுவன இயக்குநர் கைது - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nதமிழகத்தில் விவசாயிகள் பேரணி... போலீசாருடன் தள்ளுமுள்ளு\nவிவசாயிகளை நேரடியாக அழைத்து பிரதமரே பேச வேண்டும் - மு.க.ஸ...\nநாட்டின் 72ஆவது குடியரசு தினம் கோலாகலமாக நடைபெற்ற விழா\nடெல்லியின் சில பகுதிகளில் இணையதள சேவை முற்றிலும் முடக்கம்\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகள் டெல்ல...\nமு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பிக்கள் ஆலோசனைக் கூட்டம்\nவடசென்னையில் போலி ஆவணங்கள் மூலம் 26 கோடி ரூபாய் ஜிஎஸ்டி மோசடி தனியார் நிறுவன இயக்குநர் கைது\nவடசென்னையில் போலி ஆவணங்கள் மூலம் 26 கோடி ரூபாய் ஜிஎஸ்டி மோசடி தனியார் நிறுவன இயக்குநர் கைது\nவடசென்னையில் போலி ஆவணங்கள் மூலம் 26 கோடி ரூபாய் ஜிஎஸ்டி மோசடி செய்த தனியார் நிறுவன இயக்குநரை ஜிஎஸ்டி புலனாய்வு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.\nமெட்டல் ஸ்கிராப் வியாபாரம் செய்யும் நிறுவனத்தின் இயக்குனரை கைது செய்துள்ளதாக ஜிஎஸ்டி வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nசரக்கு எதுவும் கைமாறாமலேயே, 150 கோடி ரூபாய் அளவுக்கு, போலியான வரிச் சான்றிதழ்களை, பொய்யான சில நிறுவனங்களின் பெயரில் பெற்றதாகவும், இதன் மூலம் ஜிஎஸ்டி கிரடிட் ஆக 26 கோடி ரூபாய் பெற முயற்சித்ததாகவும் கைது செய்யப்பட்ட நபர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி கிரடிட் மோசடி தொடர்பாக இந்த மாதத்தில் இது 5ஆவது கைது நடவடிக்கை என சென்னை வடக்கு ஜிஎஸ்டி ஆணையர் ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.\nதன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட பேராசிரியர் மீது ஐ.ஐ.டி. நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை - மாணவி குற்றச்சாட்டு\nதமிழகத்தில் நாளை வரை பனிமூட்டம் காணப்படும் -சென்னை வானிலை ஆய்வு மையம்\nயாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதில் படித்தவர்களே அதிகம் தவறு செய்கின்றனர் - தமிழக தலைமை செயலாளர்\nசென்னை சென்ட்ரல் எதிரே சுரங்க நடைபாதை அமைக்கும் பணி -தமிழக அரசு, சென்னை மாநகராட்சி பதிலளிக்க உத்தரவு\nசென்னை காமதேனு அங்காடிகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை : கணக்கில் வராத ரூ.2,14,235 ரொக்கப்பணம் பறிமுதல்\nசென்னையில் தங்கி, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த இலங்கையை சேர்ந்த 2 பேர் கைது\nசென்னையில் கடும் பனிமூட்டம் காரணமாக விமானங்களின் புறப்பாடு மற்றும் வருகையில் தாமதம்\nதொழிலதிபரை மிரட்டி ரூ.28 லட்சம் பறித்ததாகக் குற்றச்சாட்டு; சென்னை ஆயிரம் விளக்கு பெண் காவல் ஆய்வாளர் ஞான செல்வம் சஸ்பெண்ட்\nசென்னை காட்டுப்பள்ளி துறைமுகத்தை விரிவாக்க அதானி நிறுவனம் திட்டமிட்டுள்ளது சட்டவிரோதம் - ராகுல்காந்தி கருத்து\nதமிழகத்தில் விவசாயிகள் பேரணி... போலீசாருடன் தள்ளுமுள்ளு\nநாட்டின் 72ஆவது குடியரசு தினம் கோலாகலமாக நடைபெற்ற விழா\nவட்டியில்லா கடன் தருவதாக மோசடி… ரூபி ஜுவல்லர்ஸின் 5 பேர் ...\nநம்ம ஊரு ஜாக்சன் துரை காலமானார்..\nபள்ளி ஆசிரியரிடம் ரூ.4.5 லட்சம் பறித்த பெண் காவல் ஆய்வாளர...\nபாலிசி பஜார் இல்லீங்க மோசடி பஜார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/132643", "date_download": "2021-01-26T13:20:38Z", "digest": "sha1:7RCXOQ7K6YDESH3LTCINJKKJYJUT2ZGS", "length": 7823, "nlines": 85, "source_domain": "www.polimernews.com", "title": "\"குரோசியாவின் மத்திய பகுதியில் நிலநடுக்கம்\" ஏராளமான கட்டிடங்கள், வீடுகள் சேதம் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nடிராக்டர் பேரணியில் வன்முறை... போர்க்களமானது டெல்லி\nதமிழகத்தில் விவசாயிகள் பேரணி... போலீசாருடன் தள்ளுமுள்ளு\nவிவசாயிகளை நேரடியாக அழைத்து பிரதமரே பேச வேண்டும் - மு.க.ஸ...\nநாட்டின் 72ஆவது குடியரசு தினம் கோலாகலமாக நடைபெற்ற விழா\nடெல்லியின் சில பகுதிகளில் இணையதள சேவை முற்றிலும் முடக்கம்\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகள் டெல்ல...\n\"குரோசியாவின் மத்திய பகுதியில் நிலநடுக்கம்\" ஏராளமான கட்டிடங்கள், வீடுகள் சேதம்\nகுரோசியாவின் மத்திய பகுதியில் நிலநடுக்கம்... ஏராளமான கட்டிடங்கள், வீடுகள் சேதம்\nகுரோசியா நாட்டின் மத்திய பகுதியில் நேரிட்ட நிலநடுக்கத்தில் ஏராளமான வீடுகள் சேதமடைந்தன.\nதலைநகர் ஜாக்ரேப்புக்கு தென்கிழக்கே உள்ள பகுதியை மையமாக கொண்டு நேற்று ரிக்டர் அளவுகோலில் 5.2 புள்ளியாக நிலநடுக்கம் நேரிட்டுள்ளது.\nதலைநகர் வரை உணரப்பட்ட இந்நிலநடுக்கத்தால் அப்பகுதியிலுள்ள கட்டிடங்கள், வீடுகள் பலமாக குலுங்கின. ஏராளமான வீடுகளின் கூரைகள் பெயர்ந்து விழுந்ததோடு, சுவர்களிலும் விரிசல்கள் ஏற்பட்டன.\nவீடுகளின் ஜன்னல்கள், வீடுகள் உள்ளே இருந்த பொருள்கள் உடைந்து சேதமடைந்தன. அதிர்ஷ்டவசமாக யாரும் உயிரிழக்கவோ அல்லது காயமடையவோ இல்லை.\nகடந்த மார்ச் மாதம் நேரிட்ட நிலநடுக்கத்தில் ஒருவர் பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது.\nதடுப்பூசி ஒன்றே கொரோனாவுக்கு தீர்வு - உலக சுகாதார அமைப்பு\nஅமெரிக்க அரசிடம் உள்ள வாகனங்களை எலக்ட்ரிக் வாகனங்களாக மாற்ற திட்டம் - ஜோ பைடன்\nகென்யாவில் அழியும் தருவாயில் உள்ள வெள்ளை காண்டாமிருகத்தின் இனத்தை மீட்க ஆராய்ச்சியாளர்கள் முயற்சி\nகோலா கரடிக்கும், கங்காருவுக்கும் இடையில் உருவாகியுள்ள நட்பு, ஆச்சரியத்தில் பராமரிப்பாளர்கள்\nஆஸ்திரேலியா சிட்னி நகரில் தடையை மீறி ஆயிரக்கணக்கான பூர்வகுடி மக்கள் போராட்டம்\nமாறிவரும் காலநிலை..உருகிவரும் பனி..அதிர்ச்சிதரும் ஆய்வு முடிவுகள்\nஅதிரடியாக களத்தில் இறங்கிய பைடன்.. அமெரிக்க ராணுவத்தில் மூன்றாம் பாலினத்தவர்கள் பணியாற்ற உத்தரவு\nஅடிலெய்ட் மலைத் தொடரில் பரவி வரும் காட்டுத்தீயால் மக்கள் அவதி\nபாண்டா கரடி குட்டியின் சுட்டித்தனம் காண்போரை வெகுவாக கவர்ந்துள்ளது, வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்\nடிராக்டர் பேரணியில் வன்முறை... போர்க்களமானது டெல்லி\nதமிழகத்தில் விவசாயிகள் பேரணி... போலீசாருடன் தள்ளுமுள்ளு\nநாட்டின் 72ஆவது குடியரசு தினம் கோலாகலமாக நடைபெற்ற விழா\nவட்டியில்லா கடன் தருவதாக மோசடி… ரூபி ஜுவல்லர்ஸின் 5 பேர் ...\nநம்ம ஊரு ஜாக்சன் துரை காலமானார்..\nபள்ளி ஆசிரியரிடம் ரூ.4.5 லட்சம் பறித்த பெண் காவல் ஆய்வாளர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/133039", "date_download": "2021-01-26T13:21:51Z", "digest": "sha1:K2WVJOCNYTY7GJELPDH5IWFVS47EHY7P", "length": 13467, "nlines": 89, "source_domain": "www.polimernews.com", "title": "நாடு முழுவதும் 116 மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nடிராக்டர் பேரணியில் வன்முறை... போர்க்களமானது டெல்லி\nதமிழகத்தில் விவசாயிகள் பேரணி... போலீசாருடன் தள்ளுமுள்ளு\nவிவசாயிகளை நேரடியாக அழைத்து பிரதமரே பேச வேண்டும் - மு.க.ஸ...\nநாட்டின் 72ஆவது குடியரசு தினம் கோலாகலமாக நடைபெற்ற விழா\nடெல்லியின் சில பகுதிகளில் இணையதள சேவை முற்றிலும் முடக்கம்\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகள் டெல்ல...\nநாடு முழுவதும் 116 மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை\nநாடு முழுவதும் 116 மாவட்டங்களில் 259 இடங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெற்றது. தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்த பின்னர் நாடு முழுவதும் இலவசமாகவே தடுப்பூசி போடப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.\nநாடு முழுவதும் 116 ம���வட்டங்களில் 259 இடங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெற்றது. தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்த பின்னர் நாடு முழுவதும் இலவசமாகவே தடுப்பூசி போடப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.\nதடுப்பூசி போடுபவர்கள், மருத்துவமனைகள், பயனாளிகள், சுகாதாரப் பணியாளர்களை ஒருங்கிணைக்க கோவின் என்ற சாஃப்ட்வேரும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இந்த ஏற்பாடுகளை சரிபார்ப்பதற்கான ஒத்திகை முதல் கட்டமாக 4 மாநிலங்களில் நடத்தப்பட்டது.\nஅதன் தொடர்ச்சியாக இன்று நாடு தழுவிய அளவில் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் பங்கேற்கும் வகையில் ஒத்திகை நடத்தப்பட்டது. டெல்லியில், கொரோனா தடுப்பூசி ஒத்திகையை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் ஆய்வு செய்தார்.\nபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஹர்ஷவர்தன், கொரோனா தடுப்பூசி தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். போலியோ தடுப்பூசிகள் வந்தபோது வித விதமாக வதந்திகள் பரவியதாகவும், ஆனால் இன்று போலியோ ஒழித்துக் கட்டப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.\nஒத்திகைக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டிருப்பதாகவும், தடுப்பூசி செலுத்துவதைத் தவிர அனைத்து நடைமுறைகளும் சரிபார்க்கப்படும் என்று அவர் கூறினார். டெல்லியில் மட்டுமல்ல நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி இலவசமாகவே போடப்படும் என ஹர்ஷவர்தன் தெரிவித்தார்.\nநாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட 116 மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெற்றது. டெல்லி, கொல்கத்தா, மும்பை, புனே, சண்டிகார், ஹைதராபாத், திருவனந்தபுரம், பெங்களூரு உள்ளிட்ட முக்கிய நகரங்களிலும், மலைப்பாங்கான மற்றும் தொலைதூரப் பகுதிகளிலும், 259 இடங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடத்தப்பட்டது.\nகொரோனா தடுப்பூசி போடுவதற்கு தனிப்பகுதி, தடுப்பூசி போடுபவர் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்களின் தயார்நிலை, கோவின் செயலியில் பதிவு செய்து கொண்ட பயனாளியை அடையாளம் காணுதல், தடுப்பூசி போட்டுக் கொள்பவருக்கு ரத்த அழுத்தம் உள்ளிட்டவற்றை சரிபார்த்தல், ஒவ்வாமை, காய்ச்சல், சளி போன்ற அறிகுறிகள் உள்ளதா என கண்டறிதல், தடுப்பூசி போட்ட பின்னர் ஒவ்வாமை போன்ற குறைபாடுகள் ஏற்பட்டால் அதற்கு சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகள், தட���ப்பூசி பாதுகாத்து வைப்பதற்கான குளிரூட்டிகள் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் ஒத்திகையில் சரிபார்க்கப்பட்டன.\nநாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி இலவசம் என தெரிவித்திருந்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், அதுகுறித்து ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார். முதல் கட்டத்தில் 1 கோடி சுகாதாரப் பணியாளர்கள், 2 கோடி முன்களப்பணியாளர்கள் உட்பட, 30 கோடி முன்னுரிமை பயனாளிகளுக்கு ஜூலைக்குள் தடுப்பூசி இலவசமாக போடப்படும் என அவர் பதிவிட்டுள்ளார். சுகாதாரப் பணியாளர்கள், முன்களப்பணியாளர்கள் தவிர்த்த மற்ற 27 கோடி பேருக்கு தடுப்பூசி போடுவதற்கான திட்டம் இறுதி செய்யப்பட்டு வருவதாகவும் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.\nசென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி கோரும் விண்ணப்பத்தின் விசாரணை: ஆடிட்டர் குருமூர்த்திக்கு தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் நோட்டீஸ்\nபெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள இளவரசிக்கும் கொரோனா உறுதி\nதிருச்சி சூரியூரில் உற்சாகமாகத் தொடங்கி நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டுப் போட்டி\nஊழல் செய்யும் அதிகாரிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கக் கோரிய வழக்கு: சட்டத்திருத்தம் கொண்டு வரும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு இல்லை - நீதிபதிகள்\nபிரதமர் மோடியிடம் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை - முதலமைச்சர்\n4 கோடி முதல் 5 கோடி டோஸ் கொரோனா தடுப்பு மருந்து தயார்... அரசின் அனுமதிக்காக காத்திருப்பு - சீரம் நிறுவனம்\nஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த தனி ஆணையம் அமைக்கப்படும் - முதலமைச்சர்\nசரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் நிவர் புயலால் தமிழகத்திற்கு பெரிய அளவில் எந்த பாதிப்பும் இல்லை - முதலமைச்சர்\nடிராக்டர் பேரணியில் வன்முறை... போர்க்களமானது டெல்லி\nதமிழகத்தில் விவசாயிகள் பேரணி... போலீசாருடன் தள்ளுமுள்ளு\nநாட்டின் 72ஆவது குடியரசு தினம் கோலாகலமாக நடைபெற்ற விழா\nவட்டியில்லா கடன் தருவதாக மோசடி… ரூபி ஜுவல்லர்ஸின் 5 பேர் ...\nநம்ம ஊரு ஜாக்சன் துரை காலமானார்..\nபள்ளி ஆசிரியரிடம் ரூ.4.5 லட்சம் பறித்த பெண் காவல் ஆய்வாளர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/133534", "date_download": "2021-01-26T11:30:55Z", "digest": "sha1:5X3ZIQFCIPSAAGNUQMPEH2ZB2ZSHK6B3", "length": 8250, "nlines": 89, "source_domain": "www.polimernews.com", "title": "ஐதராபாத் 50 ஏக்கர் நில விவகாரம் : ஆந்திர முன்னாள் பெண் அமைச்சர் கணவருடன் கைது - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nடெல்லியின் சில பகுதிகளில் இணையதள சேவை முற்றிலும் முடக்கம்\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகள் டெல்ல...\nமு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பிக்கள் ஆலோசனைக் கூட்டம்\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாள் ஒன்றுக்கு 20,000 இலவச ...\nஎலன் மஸ்க்கிடம் கற்ற வித்தை... எலக்ட்ரிக் பைக் நிறுவனத்தை...\nசென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் - சென்னை வானி...\nஐதராபாத் 50 ஏக்கர் நில விவகாரம் : ஆந்திர முன்னாள் பெண் அமைச்சர் கணவருடன் கைது\nஐதராபாத் 50 ஏக்கர் நில விவகாரத்தில் தெலுங்குதேச கட்சியைச் சேர்ந்த ஆந்திர முன்னாள் பெண் அமைச்சர், கணவருடன் கைது செய்யப்பட்டு உள்ளார்.\nதெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ்வின் நெருங்கிய உறவினரான இந்திய பேட்மிண்டன் வீரர் பிரவீன் ராவ், அவரது சகோதரர்கள் நவீன் ராவ், சுனில் ராவ் ஆகியோருக்கு சொந்தமான நில விவகாரத்தில் ஆந்திர முன்னாள் அமைச்சர் அகில பிரியாவும், அவரது கணவர் பார்கவ் ரெட்டியும் தலையிட்டு, பஞ்சாயத்து செய்து வந்ததாக கூறப்படுகிறது.\nஇந்த சூழலில், நேற்றிரவு ஐதராபாத்தில் உள்ள பிரவீன் ராவ் வீட்டுக்கு 2 கார்களில் வந்த 15 பேர் கும்பல், பெண்களை ஒரு தனி அறையில் வைத்து பூட்டி விட்டு. சகோதரர்கள் மூவரையும் காரில் கடத்தி சென்றனர். பிடிபட்ட 8 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து, தெலங்கானா காவல்துறை, கைது நடவடிக்கையை எடுத்துள்ளது.\nடெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து முகநூலில் கருத்து வெளியிட்டவர் மீது வழக்கு\nகர்நாடக சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது\nகனரா வங்கியில் ரூ 198 கோடி பெற்று மோசடி செய்த விவகாரத்தில் யுனிடெக் நிறுவனத்தின் தலைவர், குடும்பத்தினர் மீது சிபிஐ வழக்குப் பதிவு\nகுஜராத் மாநிலத்தில் முகக்கவசம் அணியாதவர்களிடம் இருந்து 94 கோடி ரூபாய் அபராதமாக வசூல்\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் சங்கத்தின் முழு அடைப்புக்கு 18 கட்சிகள் ஆதரவு\nஆக்ரா மெட்ரோ ரயில் சேவை திட்டத்திற்கான கட்டுமானப் பணிகள்: காணொலி வாயிலாக இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி\nகோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் 11ஆம் நாளாகப் போராட்டம்\nவரும் 8 ஆம் தேதி, விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ள பாரத் பந்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் ஆதரவு\nஆந்திர மாநிலம் ஏலூரில் மர்ம நோயால் 200க்கும் அதிகமானோர் பாதிப்பு\nவட்டியில்லா கடன் தருவதாக மோசடி… ரூபி ஜுவல்லர்ஸின் 5 பேர் சிக்கினர்\nநம்ம ஊரு ஜாக்சன் துரை காலமானார்..\nபள்ளி ஆசிரியரிடம் ரூ.4.5 லட்சம் பறித்த பெண் காவல் ஆய்வாளர...\nபாலிசி பஜார் இல்லீங்க மோசடி பஜார்..\nமுன்னாள் எம்.எல்.ஏ. சுதர்சனம் கொலை மற்றும் கொள்ளை வழக்கு ...\nபெட்ரோல் டேங்க்குக்குள் மின்விசிறி... வெடித்துச் சிதறிய எ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/134425", "date_download": "2021-01-26T12:24:17Z", "digest": "sha1:QPXTP5K4RJMNE7ANDQICAXQTNWLTSDSP", "length": 7527, "nlines": 86, "source_domain": "www.polimernews.com", "title": "வைகை அணையின் நீர்மட்டம் 66 அடியாக உயர்ந்ததால் முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nநாட்டின் 72ஆவது குடியரசு தினம் கோலாகலமாக நடைபெற்ற விழா\nடெல்லியின் சில பகுதிகளில் இணையதள சேவை முற்றிலும் முடக்கம்\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகள் டெல்ல...\nமு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பிக்கள் ஆலோசனைக் கூட்டம்\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாள் ஒன்றுக்கு 20,000 இலவச ...\nஎலன் மஸ்க்கிடம் கற்ற வித்தை... எலக்ட்ரிக் பைக் நிறுவனத்தை...\nவைகை அணையின் நீர்மட்டம் 66 அடியாக உயர்ந்ததால் முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை\nவைகை அணையின் நீர்மட்டம் 66 அடியாக உயர்ந்ததால் முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை\nவைகை அணைக்கு நீர்வரத்து ஒன்பதாயிரம் கன அடிக்கு மேல் அதிகரித்து, அணையின் நீர்மட்டம் 66 அடியாக உயர்ந்ததால் கரையோரப் பகுதிகளுக்கு முதற்கட்ட வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nதேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து மழை பெய்ததால் வைகை அணைக்கு நீர்வரத்து இன்று காலை ஒன்பதாயிரத்து 652 கன அடியாக அதிகரித்தது. அணையின் நீர்மட்டம் 66 அடியாக உயர்ந்ததால் வைகை ஆற்றங்கரையோர மக்களுக்கு முதற்கட்ட வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nநீர்மட்டம் 68 புள்ளி 5 அடியை எட்டும்போது இரண்டாவது எச்சரிக்கையும், 69 அடியை எட்டும்போது மூன்றாவது எச்சரிக்கையும் விடுக்கப்படும். வைகை அணை ஓரிரு நாளில் முழுக் கொள்ளளவை எட்டும் எனப் பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nகிரிப்டோ கரன்சி திட்டங்களில் முதலீடு செய்து ஏமாற வேண்டாம் - காவல்துறை\nகடந்த ஆண்டில் இயல்பை விட கூடுதலாக மழைப்பொழிவு..\nதொடர் கண்காணிப்பில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் - அமைச்சர்\nமதுரை ஸ்மார்ட் சிட்டி பணி குறித்து, மாநகராட்சி பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவு\nவேளாண் மண்டலம் தொடர்பாக மத்திய அரசு முடிவு 3 நாளில் அறிவிப்பு\nஇருசக்கர வாகனத்தின் மீது கார் மோதியதில் இருவர் உயிரிழப்பு\nகாரை நிறுத்தி சிறுவர்களுக்கு சாக்லேட் வழங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி -வீடியோ\nகாதலிக்க மறுத்ததால் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞர்\nபட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம் - 2 பேர் கைது\nநாட்டின் 72ஆவது குடியரசு தினம் கோலாகலமாக நடைபெற்ற விழா\nவட்டியில்லா கடன் தருவதாக மோசடி… ரூபி ஜுவல்லர்ஸின் 5 பேர் ...\nநம்ம ஊரு ஜாக்சன் துரை காலமானார்..\nபள்ளி ஆசிரியரிடம் ரூ.4.5 லட்சம் பறித்த பெண் காவல் ஆய்வாளர...\nபாலிசி பஜார் இல்லீங்க மோசடி பஜார்..\nமுன்னாள் எம்.எல்.ஏ. சுதர்சனம் கொலை மற்றும் கொள்ளை வழக்கு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sahabudeen.com/2018/03/blog-post_25.html", "date_download": "2021-01-26T12:35:32Z", "digest": "sha1:EDNPKSKLKCUCBFOF4JMJO25GXMHMSYZY", "length": 28210, "nlines": 262, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS & TRICKS: பொறாமையை ஒழித்தால்… இருதயத்தை காக்கலாம்!", "raw_content": "இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nஞாயிறு, 25 மார்ச், 2018\nபொறாமையை ஒழித்தால்… இருதயத்தை காக்கலாம்\nதேவையற்ற பழக்கங்களை தவிர்ப்பதே இருதயத்திற்கு பலம். புகை பழக்கத்தை நிறுத்துவோம்… இருதயத்தை காப்போம். இந்தியாவில் நாளுக்கு நாள் இருதய நோய்களால் பாதிக்கப்படுபவர்கள் அதிகரித்துள்ளனர்.\nபுகை பழக்கம்: புகை பிடிப்பதன் தீமைகள் குறித்தும், அதை விலக்குவதற்காக எடுக்க வேண்டிய முறைகள் குறித்தும் சர்வதேச அளவில் கட்டுரைகளும், நுால்களும் வெளிவந்து கொண்டே இருக்கின்றன.\nபுகை பிடிக்கும் பழ���்கம் எல்லோருக்கும் இருப்பதில்லை என்பதும், புகை பிடித்துப் பார்த்தவர்கள் அனைவரும் புகைக்கு அடிமையாவதில்லை; முதன் முதலாக புகை பிடிக்கும் போது புகை நமது மூளையில் ஏற்படுத்தும் மாற்றங்களே நாம் புகைக்கு அடிமை ஆவோமா, இல்லையா என்பதை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதே சமீபத்தில் வெளியான ஆராய்ச்சி முடிவு.\nசிறுவயதில் திருட்டுத்தனமாக புகை இழுத்துப் பார்க்கும் போது யார் மிகவும் ஓய்வாகவும், இன்பமாகவும் உணர்கிறார்களோ அவர்களே புகைக்கு அடிமையாவதாக ஆராய்ச்சி சொல்கிறது. தினமும் விரல்களிடையே புகைந்து கருகும் சிகரெட்டுகள் எண்ணிகைக்கும், இருதய நோய் வரும் வாய்ப்பிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஒரு நாளைக்கு 20 சிகெரட் இழுத்து தள்ளுபவர்களில் 61 சதவீதம் பேர், இருதய நோயினால் பாதிக்கப்படுகிறார்கள் என்று ஆராய்ச்சி தெரிவிக்கிறது.\nபதட்டப்படாதீர்கள்: குறித்த நேரத்தில் வேலைக்கு கிளம்ப, உணவு அருந்த, விளையாட, பொழுது போக்கில் ஈடுபட, குடும்பத்துடன் கலந்து பழக நேரத்தை திட்டமிடுங்கள். பஸ், ரயில், விமானப் பயணம் புறப்படுகிறீர்களா அதற்கு முன்பே குறித்த இடத்தில் சேர்ந்து விடுங்கள்.\nஉணவு சாப்பிடும் போது ஊர்க்கவலைகள், அலுவலகம், குடும்ப விஷயங்களை பேசி குழப்பி கொள்ளாதீர்கள். நண்பர்களுடன் கலகலவென சிரித்து, பேசி பழகுங்கள்.\nஉங்களைத் திடுக்கிடச் செய்ய பேசுவோரிடம் அப்படியா, பரவாயில்லை என, உறுதியாக பேசுங்கள். இரவில் படுக்கப் போகும் முன், பொழுது விடிந்தால் அவன் வருவானே, இவன்\nவருவானே அந்த பிரச்னையை எப்படி சமாளிப்பது என்று கவலையுடன் படுக்கச் செல்லாதீர்.\nதினமும் 5 கி.மீ., நடைப் பயிற்சி: தினமும் சிறிது நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.\nநாள்தோறும் ஐந்து கி.மீ., துாரத்திற்கு குறையாமல் நடந்தால், எந்த இருதய நோயாக இருந்தா லும் அது தீவிரமடையாமல் தடுக்கலாம். நடப்பதைப் போல சைக்கிள் ஓட்டுவதும் நன்மை தரும்.\nபழங்கள், பச்சை கீரை, காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். பிரட், சப்பாத்தி, ரொட்டி, புரோட்டா ஆகியவற்றை சாப்பிடும் போது வெண்ணெய், நெய், வனஸ்பதி போன்ற கொழுப்புப் பொருட்கள் சிறிதளவு சேர்க்கலாம் அல்லது தவிர்க்கலாம். தோல் நீக்கிய கோழி இறைச்சி, மீன் போன்ற கொழுப்பற்ற இறைச்சிகளை எண்ணெயில் பொரிக்���ாமல் உண்ணலாம்.\nபோட்டி, பொறாமை வேண்டாம்: எண்ணெய் பயன்படுத்தி தான் ஆக வேண்டும் என்றால் சூரிய காந்தி எண்ணெய், கடுகு எண்ணெய், சோயா பீன்ஸ் எண்ணெய், நல்லெண்ணெய் போன்றவைகளை பயன்படுத்தலாம். பழச்சாறு, பால் சேர்க்காத டீ அல்லது சர்க்கரைக்கு மாற்றான வேறு பாதிப்பற்ற இனிப்பு கலந்து குடிக்கலாம்.\nஆண்கள் 35, பெண்கள் 40 வயதில் கட்டாயம் இருதய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ஆண்டிற்கு ஒரு முறை 'டி.எம்.டி' எடுத்து பார்த்துக் கொள்வது நல்லது. மன அழுத்தம் இருதய நோய்க்கு விடப்படும் அழைப்பு. மன அழுத்தத்தை குறைக்க கோயில் போன்ற அமைதியான இடங்களுக்கு செல்லலாம். –\nஇருதய அறுவை சிகிச்சை துறையில் பல்வேறு முன்னேற்றங்கள் வந்தாலும், இருதயத்திற்கு வரக்கூடிய பிரச்னைகளை நடை, புகைப்பதை தவிர்த்தல், மன அழுத்தம் இல்லாத வாழ்க்கை மற்றும் யோகா, தியானம் போன்ற நல்ல பழக்க,வழக்கங்களால் இருதயத்தை பாதுகாக்கலாம்.\nபணிபுரியும் இடங்களிலும், போட்டி பொறாமையின்றி வாழ்ந்தால், இருதய\nஇன்றைய சூழலில் இருதய நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து\nவருகிறது. உலகில் அதிகளவிலான மரணத்துக்கு இருதயநோய் காரணமாக விளங்குகிறது.\nஇந்தியாவில் மட்டும் ஆண்டுக்கு 40 லட்சம் பேர் இருதய நோய்களால் மரணமடைகின்றனர். இருதய நோய்களால் மரணமடைபவர்களின் எண்ணிக்கை 3 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. இது எதிர்காலத்தில் 20 சதவீதமாக கூட உயரலாம் என டாக்டர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். இரவு பணிகள், அதிக நேரம் பணிபுரிவது, இதனால் குடும்பத்தில் ஏற்படும் நிம்மதியின்மை போன்றவை இருதய நோய்க்கான சாத்தியக்கூறுகளை அதிகரிக்கிறது.\nஅதே போல் உலகில் மாரடைப்பால் மரணமடைபவர்களில் 20 சதவீதம் பேர் புகைபிடிப்பவர்கள். புகை பிடிக்காதவர்களை விட புகைபிடிப்பவர்களுக்கு இருதய நோய் வரும் வாய்ப்பு இரண்டு மடங்கு அதிகம். புகை பிடிப்பதனால் இருதயத்துக்கு செல்லும் ஆக்சிஜன் அளவு குறைகிறது.\nபுகை பிடிப்பவர்களுக்கு மட்டும் இதனால் பாதிப்பு என்றில்லை. அவர்களை சுற்றியுள்ளோரும் குறிப்பாக குழந்தைகள் இதனால் பாதிக்கப்படுகின்றனர். நியூயார்க்கில் புகை பிடிக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட பிறகு இருதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 8 சதவீதம் குறைந்திருக்கிறது. இந்தியாவிலும் இது போன்ற கட்டுப்பாடுகள் தேவை என டாக்டர்கள் வலியுறுத்துகின்றனர். இல்லையெனில் 2020ல் உலகிலேயே அதிக இருதய நோயாளிகளை கொண்ட நாடு இந்தியாவாக இருக்கும் என அவர்கள் எச்சரிக்கின்றனர்.\nஉடல் பருமனாதலாலும், சர்க்கரை நோய் காரணமாகவும் இருதய நோய்கள் ஏற்படலாம் என கண்டறியப்பட்டுள்ளது. சர்க்கரை நோயால் இருதயத்துக்கு செல்லும் ரத்தக்குழாய்கள் சேதமடை வதால் மாரடைப்பு ஏற்படலாம். சர்க்கரை நோயாளிகளில் 75 சதவீதம் பேருக்கு இந்த குறைபாடு இருக்கிறது. இதனால் இவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகரித்திருக்கிறது. எனினும் சர்க்கரை நோயாளிகளுக்கு இருதய நோயை எளிதில் கண்டறிய முடிவதில்லை.\nஇருதய தசை பலவீனம் அடைவது ஏன்\nஇருதயம் ஒரு தானியங்கி தசை. ஒரு நிமிடத்தில் 72 முறை தானாகவே சுருங்கி விரியும் தன்மை படைத்தது. ஒவ்வொரு முறை சுருங்கி விரியும் போதும் 55 சதவீதத்துக்கு மேல் ரத்தத்தை வெளியில் அனுப்பும்.\nஇருதய தசை பலவீனம் அடையும் போது 40 சதவீதத்துக்கு கீழாகவே ரத்தத்தை வெளியில் அனுப்ப முடியும். இதனால் இருதயம் வீங்கி, நடக்கும் போது மூச்சிறைப்பு ஏற்படும். வியாதி முற்றும் போதும், ஓய்வில் படுக்கும் போதும் மூச்சிறைப்பு ஏற்படும். கால்களில் வீக்கம் ஏற்படும். இந்த வியாதி பிறந்த குழந்தை முதல் வயோதிகர் வரை எவரையும் பாதிக்கும் பரம்பரை காரணமாகவும், கிருமிகள் பாதிப்பினாலும் இருதயம் பலவீனம் அடையலாம்.\nகர்ப்பிணிகளை யும் இது பாதிக்கும். மது அருந்துதல், வால்வு பழுது, மாரடைப்பு, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி மூலமும் இருதய தசை பலவீனம் அடையலாம். எக்கோ பரி\nசோதனை மூலம் இருதய தசை பலவீனம் அடைவதை கண்டுபிடிக்க முடியும்.\nமுறையான சிகிச்சை எடுக்காவிட்டால், இருதய தசை பலவீனம் காரணமாக ஓராண்டில் 10\nசதவீதம் பேர் மரணம் அடையும் அபாயம் உள்ளது. மாரடைப்புக்கு ஸ்டெண்ட், பைபாஸ்\nசெய்வதன் மூலமும், வால்வு மாற்று அறுவை சிகிச்சை மூலமும் இருதய தசை பலவீனத்தை குணப்படுத்தலாம். இருதய துடிப்பில் ஏற்படும் கோளாறுகளை மின் அதிர்வு மூலம் சரி செய்யும் தானியங்கி கருவியை மார்பில் தோலுக்கு அடியில் நிரந்தரமாக வைப்பதன் மூலம் திடீரென ஏற்படும் மரணங்களை தடுக்க முடியும்.\nடாக்டர் ஜி. துரைராஜ்,மதுரை, 98421 05000\n* புகை பிடிப்பதை முற்றிலும் தவிர்த்தால், இருதய நோய்கள் வருவதிலிருந்து நம்மை பாதுகாக்கலாம்.\n* உப்பு அதிகளவில் பயன்படுத்துவதால் உடலில் ரத்தக்கொதிப்பு அதிகரிக்கும். இதன் மூலம் இருதய நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது.\n* ரத்தத்ததில் கொலஸ்ட் ரால், சர்க்கரை, பிபி போன்றவற்றின்அளவை சீரான அளவில் வைத்திருக்க வேண்டும்.\n* யோகா மற்றும் தியானம் செய்வது உடலுக்கு மிக நல்லது.\n* தினமும் குறைந்தது 30 நிமிடமாவது உடற்பயிற்சி செய்வது அவசியமானது.\n* பெரும்பாலான நேரங்களில் எஸ்கலேட்டர் மற்றும் லிப்ட் ஆகியவற்றை பயன்படுத்தாமல், மாடிப்படிகளை பயன்படுத்த வேண்டும். இதனால் மாரடைப்பு வருவதற்கான சாத்தியக்கூறுகள் குறையும்.\n* ஒரு நாளுக்கு சராசரியாக 10 ஆயிரம் அடிகள் நடக்க வேண்டும். காலையில் ஒரு மணி நேரம் நடப்பது சிறந்தது.\n* முறையான உடற்பயிற்சி, சரியான உணவு பழக்கம், உரிய முறையில் மருத்துவம் எடுத்துக்கொள்வது இருதய நோயிலிருந்து பாதுகாக்கும்.\n* காய்கறிகள் அதிகளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். மதுப்பழக்கத்தை அறவே கைவிட வேண்டும்.\nஉடல் பருமனாதலாலும், சர்க்கரை நோய் காரணமாகவும் இருதய நோய்கள் ஏற்படலாம்\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஷைய்க் S.H.M. இஸ்மாயில் ஸலபி பொறாமை பெண்களின் கூடப்பிறந்த குணங்களில் ஒன்று. பொறாமை என்பது ஒருவித மனநோய் என்றுதான் கூற வேண்டும். ...\nமருத்துவரிடம் செல்லும் போது அவதானிக்க வேண்டியவை\nஉங்களுக்கோ அல்லது வீட்டில் உள்ளவர்களுக்கோ ஏதாவது சுகக் கேடு எனில் உடனடியாக உங்கள் மரு்த்துவரிடம் நீங்கள் ஓடுகிறீர்கள். அவ்வாறு செ...\nஉங்கள் குழந்தையின் ஐ.க்யூ அதிகமாக வேண்டுமா\nஇன்றைய குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகள் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த அறிவை இன்னும் கொஞ்சம் செதுக்கிவிட்டால் , அவர்களை யாராலும் அடித்த...\nமாதத்தின் கடைசி பத்து நாட்களுக்கு ரசமும் , பொடித்தொட்டுக்கொண்டு சாப்பிடும் இட்லியுடன் வாழ்க்கையை கயிற்றின் மேல் நடப்பதுப்போல வாழ்ந்து கொண்...\nதினசரி இந்த 10 விஷயங்களை செய்ய தவறாதீர்கள்\nபொறாமையை ஒழித்தால்… இருதயத்தை காக்கலாம்\n[அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்-01] முஹ்கம் முத...\n[அல்குர்ஆன் விளக்கக் குறிப���புக்கள்-02] தஃவீல் என்ற...\n[அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்-03] அல்லாஹ் மட்...\nகணவன் மனைவி ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய அற...\nகசக்கும் கணக்கு... கற்கண்டாய் இனிக்க..\nபானைத் தண்ணீர் டாப்... கேன் வாட்டர் உஷார்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/viral-video-of-twitter-for-camel-hug-his-love-man-for-after-see-long-time-16785", "date_download": "2021-01-26T11:52:02Z", "digest": "sha1:Y572T66XPOMFELJGAL7VYM3M3DE54GSC", "length": 6871, "nlines": 73, "source_domain": "www.timestamilnews.com", "title": "வெளியூர் சென்று திரும்பிய ஓனர்..! கட்டிப்பிடித்து அன்பை வெளிப்படுத்திய ஒட்டகம்! நெகிழ வைத்த வீடியோ! - Times Tamil News", "raw_content": "\nவிவசாயிகள் போராட்டத்தில் ஒரு நல்ல திருப்புமுனை..\nடெல்லிக்குப் போகிறார் எடப்பாடி பழனிசாமி... எதற்காக என்று தெரியுமா\nஉதயநிதி வாயை தைச்சு வையுங்க.... அதிர்ந்து நிற்கும் கூட்டணிக் கட்சிகள்\nமுதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான். சி.டி. ரவியும், எல்.முருகனும் சரண்டர்.\nதி.மு.க.வில் இருந்து குஷ்பு வெளியேறிய காரணம் என்ன தெரியுமா..\nகாட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்தை உடனடியாக நிறுத்து... சீறுகிறார் ...\nஉதவிப் பேராசிரியர் பணிக்கு பி.எச்.டி. முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்ப...\nசிங்களக் கடற்படை வீரர்களை கைது செய்ய வேண்டும்... வழி காட்டுகிறார் ரா...\nஎடப்பாடி அரசுக்கு வெற்றி மேல் வெற்றி குவிகிறது.... வியந்துபார்க்கும்...\nகோவையில் ராகுலுக்கு அமோக வரவேற்பு... உருவாகிறதா புதிய கூட்டணி...\nவெளியூர் சென்று திரும்பிய ஓனர்.. கட்டிப்பிடித்து அன்பை வெளிப்படுத்திய ஒட்டகம் கட்டிப்பிடித்து அன்பை வெளிப்படுத்திய ஒட்டகம்\nஉரிமையாளருக்கு அதன் செல்லப்பிராணி அன்பு செலுத்திய வீடியோ பதிவு ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரல் ஆகியுள்ளது.\nசண்டிகர் அருகே வனத்துறை அதிகாரி ஒருவர் சமூக வலைதளங்களில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டு, \"நாம் எதை செய்கிறோமோ அது தான் நமக்கு திரும்ப கிடைக்கும். அன்பு ஒன்றுதான் மிச்சம்\" குறிப்பிட்ட்டிருந்தார்.\nஅந்த வீடியோ பதிவில் நீண்ட நாட்களாக உரிமையாளரை பிரிந்திருந்த ஒட்டகம் ஒன்று, மீண்டும் அவரை பார்த்ததும் கொஞ்சிய படி அன்பு செலுத்தியது. இந்த வீடியோ பதிவு பார்ப்பவர்களை நெகிழச் செய்தது.\nமனிதர்களைவிட செல்லப்பிராணிகள் மிகவும் உயரியவை என இந்த பதிவு நிரூபித்���ு இருப்பதாக சிலர் கமெண்ட் அடித்து வருகின்றனர்\nஎடப்பாடி அரசுக்கு வெற்றி மேல் வெற்றி குவிகிறது.... வியந்துபார்க்கும்...\nகோவையில் ராகுலுக்கு அமோக வரவேற்பு... உருவாகிறதா புதிய கூட்டணி...\nஸ்டாலின் கொடுத்த வாக்குறுதி என்னாச்சு..\nஉதயசூரியன் நெருக்கடியில் சிக்கிவிட்டாரா திருமா..\nஅடுத்த வாரம் ஏழு பேர் விடுதலை... எடப்பாடியார் முயற்சி பலன் தருமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/enna-illai-enakku-song-lyrics/", "date_download": "2021-01-26T12:49:28Z", "digest": "sha1:2RTRECIF7R4TTPD4TCTN575CX5GJ5PFE", "length": 7247, "nlines": 187, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Enna Illai Enakku Song Lyrics", "raw_content": "\nபாடகர் : ஏ. எல். ராகவன்\nஇசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்\nஆண் : என்ன இல்லை எனக்கு\nசின்ன வயசு சிரிக்கிற மனசு\nஓ ஹோ ஹோ ஹோ\nஆண் : என்ன இல்லை எனக்கு\nசின்ன வயசு சிரிக்கிற மனசு\nஆஹா ஹோ ஹோ ஹோ\nஆண் : பகல் கொள்ளைக்காரன் வால்மீகி\nஅவன் பாரதக் கதையை எழுதலையா….ஆஅ….\nஆண் : மன்னிச்சிக்க ஸ்டக் ஆயிபோச்சு\nஒரு பார்த்திபன் கனவு வரையலையா\nஆண் : அய்யய்யோ கர்மோ கர்மோ\nஆண் : விஸ்வாமித்திர முனிவன்\nஎழுதிய வீட்டு வைத்தியம் படிக்கலையா\nஎழுதிய வீட்டு வைத்தியம் படிக்கலையா\nஅந்த வேகத்தில் நானும் போனது பார்த்து\nவேகத்தில் நானும் போனது பார்த்து\nஆண் : என்ன இல்லை எனக்கு\nஆண் : அரிச்சந்திரன் மனைவி நளாயினி\nஅந்த அர்ச்சுனன் மனைவி சந்திரமதி\nஅந்த ராவணன் மனைவி இந்திராணி\nஆண் : புருஷனுக்காக உயிரை விட்டதா\nநான் பொண்டாட்டிக்காக உயிரை விடுவேன்\nஆண் : என்ன இல்லை எனக்கு\nசின்ன வயசு சிரிக்கிற மனசு\nஆஹா ஹோ ஹோ ஹோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/5151-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/?tab=comments", "date_download": "2021-01-26T10:57:28Z", "digest": "sha1:SVJBCUP5JZDVKZCM6HMQ6OGC4GV6UKGZ", "length": 47107, "nlines": 611, "source_domain": "yarl.com", "title": "சாத்திரியின் ஐரோப்பிய (அ)வலம். - வாழும் புலம் - கருத்துக்களம்", "raw_content": "\nபதியப்பட்டது May 15, 2005\nபதியப்பட்டது May 15, 2005\nசுவிசிலை சுரிச்மானிலத்திற்கு பக்கத்தில் ஒரு இடம் டெல்ரி கோன். தமிழ் பெண் ஊரில் சாவகச்சேரி பிறப்பிடம். சுவிஸ்காரரை திருமணம் செய்திருக்கிறார்.இவர் யெகோவாவின் சாட்சிகள் மதத்தின் போதகர். இதென்ன பெரிய விசயம் எண்டு நீங்கள் கேக்கிறது விழங்கிது. அவரின் போதனையில் மண்டை கழுவப்பட்டு போன பல அ��்பாவி தமிழ்குடும்பங்கள் அந்த மதத்தை உண்மையா நம்பி அவரின் போதனையின்படி பைபிளும்கையுமா செபித்தபடி வீட்டிலை வீட்டிலை சினிமா பாட்டு கேக்கிறேல்லை படம்பாக்கிறேல்லை ஏன் ரீ வி யேவீட்டிலை இல்லை மது புகை பிடிக்கும் பழக்கம் இல்லை (இது நல்ல விடயம்தான்) ஆனா அவையின்ரை வீட்டிலை சினிமா படம்பாப்பினம் பாட்டு கேப்பினம் அந்த பெண்மணி பியர் அடிச்சிட்டு பாட்டுக்கு ஆடுவா. வெளியிடங்களிற்கு சுற்றுலப போனால் டிஸ்கேவுக்கு கணவனும் மனைவியுமா போவினம். இனியாவது சுரிச் வாழ் தமிழர் விழிக்கவும் தொடரும்\nஎல்லாம் உங்களைப் போன்ற சில சாத்திரிமார் எங்கடை சனங்களை றேடியோ மூலமும் நேரிலும் சென்று ஏமாற்றி பணம் சுருட்டியதன் விளைவே\nகர்த்தர் அழைக்கிறார் பாவப்பட்ட ஆத்மாவே மகாத்மாவே நீஎன்மேல் பிரியமாயிரு நான் உன்னை பிரியாமலிருப்போன்.ஆமென்\nவீழ்வது யாராயினும் வாழ்வது நானாகட்டும்\nபுலம் பெயர் தமிழ் மக்களால் தமிழ் சமூகம் முன்னேற்றம் அடைந்திருக்கிறதா\nநான் போட்ட தலைப்புக்கு ஏத்த மாதிரி சாத்திரியாரின் ஐரோப்பா வலம் இருக்கிறது இன்னும் சாத்திரியார் நீங்கள் கண்டவற்றை எழுதுங்கோ......\nநன்றி முகத்தார் தமபி வசம்பு றேடியோ எண்டதான் ஞாபகம் வருகிது உவர் வானொலி புகள் *******\nநன்றி முகத்தார் தமபி வசம்பு றேடியோ எண்டதான் ஞாபகம் வருகிது உவர் வானொலி புகள் ******* தான் ஒரு புது வானொலி தொடங்கபோறன் எண்டு சுவிசிலை வந்து ஒருதரிட்டை 10 ஆயிரம் சுவிஸ் பிராங் கேட்க அவரும் பாவமெண்டு தன்னட்ட இருந்த 5 ஆயிரத்தோடை இன்னெருத்தரிட்டையும் 4 ஆயிரம் கடன் வாங்கி கொடுத்தவர் .இப்ப பணம் கொடுத்தவர் புலம்பி திரடூpயுறார் திரு *******அவருக்கு நாமம் போட்டிட்டாராம் தொடரும்\nஅப்பு 10 :evil: லீவு முடிஞ்சு வந்துட்டார் . சின்னப்பு அந்த அம்மணியென்ன அதைவிட பெரீ...........................ய அம்மணிகளின்ரை கதையள் அடுத்தாக வெளிவர இருக்கு. தொடர்ந்துபடியுங்கள் சாத்திரியின் ஐரோப்பிய அ வலம். யாரும் எனது தனிப்பட்ட எதிரிகளுமல்ல யாரையும்தனிபட்டமுறையில் தாக்குவதும் என் நோக்கமல்ல\nயாரையும்தனிபட்டமுறையில் தாக்குவதும் என் நோக்கமல்ல\nஅப்ப எல்லாரையும் ஒண்டா சேர்த்து கும்முறுதது தான் உங்க நோக்கமா சாசாசாசாத்ரி.... :evil: :oops:\nதயவு செய்து தனிபட்ட நபர்களின் பெயர்களை குறிப்பிடுவதை தவிருங்கள்\nசரிங்க இனி பெயரை போடாமல் ஊரைமட்டும் போடுறன்\nசாத்திரி வானொலி பற்றி எழுதிற பார்த்தால் சந்தேகமா இருக்கு...:roll:\nஎங்கேயோ கேட்ட குரல் :P :wink:\nஉங்கு மட்டுமல்ல லண்டனிலும் ஜெகோவாவோ பெந்துகோஸ்களின் அலுப்பு பெரிய அலுப்பு. சனி, ஞாயிறென்றால் குறைந்தது ஒரு நாலைக்கு ஒரு தடவையாவது இரு இளம் தமிழ் பெண்கள் வீடுகலைத் தட்டுகிறார்கள். குரிப்பாக இந்துக்களான தமிழர்களின் வீடே இவர்களின் இலக்கு பெந்துகோஸ்களின் அலுப்பு பெரிய அலுப்பு. சனி, ஞாயிறென்றால் குறைந்தது ஒரு நாலைக்கு ஒரு தடவையாவது இரு இளம் தமிழ் பெண்கள் வீடுகலைத் தட்டுகிறார்கள். குரிப்பாக இந்துக்களான தமிழர்களின் வீடே இவர்களின் இலக்கு ஏனெனில் அதுதான் அவர்களுக்கு Soft Target.\nஎங்கே ஒரு முஸ்லீமின் வீட்டைத் தட்டி பார்க்கட்டும்\n பிஸ்னெஸ் செய்ய முதல் தருகிறோம் குடும்பத்தை கூப்பிட்டுத் தருகிறோம் ......... என ஏமாற்றும் இவர்கள் உந்த சுனாமி மூட்டம் எங்கு சென்றார்கள் என்பது யாருக்கும் தெரியாது போதாக் குறைக்கு புலத்தில் ஊடக விபச்சாரம் செய்யும் ஆறுசனலான் தனது மியூசிக் சனலில் விபச்சாரத்திற்கு இடமளித்துள்ளார்\nஅவர்கள் யாரு ஜெயாவையே வாழவைத்த தெய்வங்களாயிற்றே... ஏன் அப்படி ஜெயாஅம்மாவையும் ராஜ் அங்கிளையும் ஒண்டாக சேர்த்தீங்க எண்டு கேட்டால் என்ன விளக்கம் சொல்லுறானுக தெரியுமா\nஜெயா அம்மா நேரடியாக ஜரோப்பிய களத்தில கால் வைச்சால் நம்மட தமிழர்களின் தொல்லைக்காட்சிகளுக்கு ஆப்பு வைச்சுடுவாவம் அதால தான் தாங்களே அதை எடுத்து ஜரோப்பிய தமிழர்களை வாழவைப்பதாக ஒரு புலுடா விடுறானுகப்பா அந்த ஆறுசனல் தொல்லைக்காட்சிகள், :| :evil: :oops:\nஉந்த பிரான்ஸ்சிலிருந்து ஒலிபரப்பாகும் 6 சனல் காரர் முன்பு இந்தா எங்கட வானொலியை நிற்பாட்ட போறம் நிதி பற்றாகுறையெண்டு 3 தடைவை புலுடாவிட்டுநல்வகாசு சேத்தவை அதிலையும் உந்த சுவிஸ்வாழ் மக்கள் உணர்ச்சிவசப்பட்டு கனக்க அள்ளி கொடுத்தவை.அதிலை இருந்த (குப்பிளான் )அறிவிப்பாளர் ஒரு பொரிய தொகையுடன் வாழ்க்கையில் செற்றிலாகிவிட்டார். பாவம் மொட்டை அறிவிப்பாளர்தான் இன்னமும் கத்திகொண்டிருக்கிறார்.காரணம\nவசி நீங்கள் யாரை நினைக்கிறீங்கள் என்று தெரிகிறது அவரில்லை நான் :wink:\nஉங்கு மட்டுமல்ல லண்டனிலும் ஜெகோவாவோ பெந்துகோஸ்களின் அலுப்பு பெரிய அலுப்பு. சனி, ஞாயிறென்றால் குறைந்தது ஒரு நாலைக���கு ஒரு தடவையாவது இரு இளம் தமிழ் பெண்கள் வீடுகலைத் தட்டுகிறார்கள்.\nபகிடிவதையால் கொல்லாதீர்கள். காப்புலி வெள்ளைக்காரனும் கதவைத்தட்டி வணக்கம் சொல்லுகிறார்கள். மதபோதனை செய்கிறார்களோ இல்லையோ தமிழ் படித்து தமிழில் பேசக்கற்றுக்கொண்டுள்ளார்கள\nஇரண்டு வாரங்களிற்கு மன்னர் பாரீசில் (பிரான்ஸ்) தமிழர்களின் கடைகள் அதிகமுள்ள இடமான லா சப்பலில் ஒரு நகை கடையில் புகுந்த இரண்டு தமிழ்பெண்கள் நகைகள் பார்ப்பது போல பாசாங்கு செய்து ஒரு சங்கிலியொன்றை ஒருவர் சுட்டு(ஊர்பழக்கம்போலை) தனது கைபையில் போட்டு விட்டடார்.சங்கிலியை காணாத கடைகாரர் அவர்களிடம் கேட்டபோது அர்கள் கடைகாரருடன் சண்டைக்கு போக கடைகாரரும் அவர்களுடன் பேச்சு கொடுத்தபடி பொலிசை அழைக்கும் அவசர அழைப்பு பட்டனை அமத்திவிட சில நமிடங்களில் வந்த பொலிஸ் அவர்களை சோதித்து சங்கிலியை மீட்டதுடன் .அதில் வந்த ஒருபெண்மணிக்கு விசாவும் இல்லையென்று தெரியவர மற்றவருக்கு வழக்குபதிவு செய்துவிட்டு விசா இல்லாதவர் இப்ப கொழும்பிலை\nஅப்ப புலத்தில பெண்களும் முன்னேறிட்டாங்க\nசின்னப்பு இது வெறும் புட்டு அடுத்ததா உங்கட இடத்திலையிருந்து இடியப்பம் வெளிவர போகுது :\nபகிடிவதையால் கொல்லாதீர்கள். காப்புலி வெள்ளைக்காரனும் கதவைத்தட்டி வணக்கம் சொல்லுகிறார்கள். மதபோதனை செய்கிறார்களோ இல்லையோ தமிழ் படித்து தமிழில் பேசக்கற்றுக்கொண்டுள்ளார்கள\nஅப்பு சின்னப்பு மதபோதனை செய்யவரும் காப்புலி வெள்ளைக\nகாரர்கூட தமிழில் பேசுகிறார்கள் என்று சொல்லவந்தேன்\nஅப்பு சின்னப்பு மதபோதனை செய்யவரும் காப்புலி வெள்ளைக\nகாரர்கூட தமிழில் பேசுகிறார்கள் என்று சொல்லவந்தேன்\nஅப்ப குஞ்சு தமிழிழ யார் பேசினாலும் மதம் மாறலாம் அப்படி இல்லைத்தானே \nInterests:ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல\nஇப்ப மதமாற்றம் தாயகத்திலயே மும்முரமாக இடம்பெறுகிறது.. பாதுகாப்பு வலயங்களில் இருந்து இடம்பெயர்ந்தவர்களை நலம்புரி நிலையங்கள் என அழைக்கப்படும் முகாம்களில் குடியிருத்தியுள்ளார்கள்.. அங்கே உள்ள சிறுவர்களுக்கு புத்தகங்கள் அப்பியாசக் கொப்பிகள் போன்ற சிறுசிறு உதவிகளுடன் இவர்களைக் காணலாம்.. முன்பொரு காலத்தில் பனை மரங்களில் ஒலி பெருக்கிகளைக் கட்டி கலியாண வீடுகளிலோ பணச்சடங்குகளிலோ இரவிரவாய் பாடல்களை ஒ��ிபரப்பி தூக்கத்தைக் கெடுப்பார்கள்.. தற்போது இவர்களது பாடல்கள் அவ்வாறு இரவிரவாய் ஒலிபரப்பாகி பலரது தூக்கத்தை தினமும் கெடுத்துக் கொண்டிருக்கிறது.. இது எனது அனுபவம். :P இங்குள்ளவர்களைப்போலவே அவர்களும் அந்த வெய்யிலில் ரை கட்டி, கையில் ஒரு ஜேம்ஸ்பொண்ட் சூட்கேசுடன் வீடு வீடாகச் சென்று துண்டுப் பிரசுரங்களையும் புத்தகங்களையும் விநியோகிக்கிறார்கள்..\nதொடங்கப்பட்டது 2 minutes ago\nஇயேசு அழைக்கிறார்- நிறுவனத்தில் வருமான வரி சோதனை\nஇரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....\nதொடங்கப்பட்டது January 22, 2018\nபயங்கரவாதத் தடைச்சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளவுள்ளதாக ஐரோப்பிய ஓன்றியத்திடம் இலங்கை தெரிவிப்பு\nதொடங்கப்பட்டது 6 hours ago\nBy விவசாயி விக் · பதியப்பட்டது சற்று முன்\nBy விவசாயி விக் · பதியப்பட்டது 2 minutes ago\nஇயேசு அழைக்கிறார்- நிறுவனத்தில் வருமான வரி சோதனை\nநம்ம ஊரில் சிங்களவர்களுக்கு வரும் புலி கனவு போல் கிந்தியர்களுக்கு காலிஸ்தான் கனவு பயங்கரம் இன்னும் போகவில்லை .இவர்களின் போராட்டமும் எங்களின் போராட்டத்துக்கும் பாரிய வித்தியாசங்கள் கிடையாது எங்களை போல் அரிய வகை நூல்கள் ஆதாரங்கள் எல்லாவற்றையும் கிந்தியர்கள் எரித்தார்கள் .நாமும் யாழ் நூலகத்தில் இழந்தோம் அவர்களும் இரண்டு தசாப்தம் கனடிய அகதி வாழ்க்கை அங்கிருக்கும் அநேகர் காலிஸ்தான் உறுப்பினர்கள்.இந்த கேட்டுக்குள் நம்மடை ஊடகங்கள் என்று சொல்லப்படுபவை கொஞ்ச நாளைக்கு முந்தி ஒரு கட்டுரை போட்டவை சீக்கியர்களுக்கும் தமிழர்களுக்கும் நீண்ட கால பகை என்று இந்த விவசாயிகளின் போராட்டம் தொடங்கும் நேரம் அப்படியான கட்டுரை எம்மிடையே உலாவிக்கொண்டு இருந்தது ஏன் என்பது கட்டுரையை போட்டவர்களுக்குத்தான் வெளிச்சம் .\nஇரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....\n'சிந்து நதியின் மிசை நிலவினிலே'\nபயங்கரவாதத் தடைச்சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளவுள்ளதாக ஐரோப்பிய ஓன்றியத்திடம் இலங்கை தெரிவிப்பு\nஅந்த சட்டமே வேண்டாம் என்கிறது ஐரோப்பிய ஒன்றியம் சிறுபான்மை இனம்களை அடக்கி ஒடுக்கவே பயங்கரவாத தடை சட்டம் என்கினம் . இப்படியான விடயங்களை பற்றி நம்ம நடுநிலை நாயகன்கள் கதைக்க வரமாட்டினம் மூச்சுக்கு முந்நூறு தடவை புலிகளால் தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டனர் என்று ஓலமிடும் மனிதவுரிமை வாதிகள் .பெண்ணிய வாதிகள் கதைக்கவே வரமாட்டினம் போதாக்குறைக்கு சிங்களவனை திட்டினால் உடனே கோவம் வந்து உரு ஆடும் இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் போன்றவர்கள் புலி இல்லாத காலத்தில் ஏன் இந்த சட்டம் என்று கேட்கமாட்டினம் விகடனையும் குமுதத்தையும் படித்துவிட்டு உலக அரசியல் மனிதவுரிமை பற்றி கவலைப்படும் கூட்டத்திடம் மாட்டுப்பட்டு தமிழ் இனம் சின்னபின்னமாகின்றது .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799741.85/wet/CC-MAIN-20210126104721-20210126134721-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}