diff --git "a/data_multi/ta/2021-04_ta_all_1197.json.gz.jsonl" "b/data_multi/ta/2021-04_ta_all_1197.json.gz.jsonl"
new file mode 100644--- /dev/null
+++ "b/data_multi/ta/2021-04_ta_all_1197.json.gz.jsonl"
@@ -0,0 +1,470 @@
+{"url": "http://industry.gov.lk/web/index.php/ta/industry-division/industry-division/administration.html", "date_download": "2021-01-25T07:29:18Z", "digest": "sha1:6OQL4OIGVEHDSA4WSN65GMZFX4NEMMS6", "length": 13020, "nlines": 146, "source_domain": "industry.gov.lk", "title": "மேலதிக செயலாளர் - நிர்வாகம்", "raw_content": "கைத்தொழில் நிகழ்வுகள் சமீப செய்திகள்\nவணிக, சுங்கவரி சார் செயற்பாடுகள்\nகைத்தொழில் உதவி நிகழ்ச்சித் திட்டம்\nகைத்தொழில் பதிவு, மு.த.சே. பிரிவு\nமேலதிக செயலாளர் - நிர்வாகம்\nமேலதிக செயலாளர் - நிர்வாகம்\nஇல. 73/1, காலி வீதி,\nகொள்ளுபிட்டி, கொழும்பு – 03.\nதொலைபேசி (இல்லம்) : +94-11-2560442\nபயனுறுதி வாய்ந்த அரசாங்க நிதியப் பயன்பாடு பொருட்டும் அரசாங்கக்கடன் கணக்கீடு பொருட்டும் கணக்கீடு, நிதிப் பகுப்பாய்வு முறைமையைப் பேணுதல்.\nஅரசாங்க கணக்கீட்டு முறைமையை தொடர்ச்சியாக மீளாய்வு செய்து தரமுயர்த்துதல்.\nஅரசாங்க நிதி முகாமைக்கு பொறுப்புக் கூறுதலையும் வெளிப்படைத் தன்மையையும் உறுதிப்படுத்துதல்.\nகணக்கீட்டுத் தகவல்களை தொடர்புடைய இலத்திரனியல் உருவமைவுகளில் சுயமே உருவாக்குவதற்கு கணினிமயப்படுத்திய கணக்கீட்டுக் கூறினை அபிவிருத்தி செய்தல், பேணுதல், அதற்கு செயற்படுத்தல் ஆதரவு வழங்குதல்.\nகொடுப்பனவுகள் அனைத்தையும் உரிய தேதிகளிற் செய்தல்.\nதிறைசேரியிடம் மாதாந்தக் கணக்குகளை/ இறுதிக் கணக்குகளை/ ஒதுக்கீட்டுக் கணக்கை/ அரசாங்க உத்தியோதகத்தர் முற்பணக் கணக்கைச் சமர்ப்பித்தல்.\nபிரதான கணக்கீட்டு உத்தியோகத்தர் நிதி ஒழுங்கு விதிகளுக்கு இணங்க தொழிற்படுவதற்கு உதவுதல்.\nபெயர்/பதவி முகவரி தொலைபேசி தொலைநகல் மி.அஞ்சல்\nதிரு. வீ.எம். வீரசிங்க (பிரதான கணக்காளர்) இல. 73/1, காலி வீதி, கொள்ளுபிட்டி, கொழும்பு – 03. +94-11-2326957 +94-11-2424005 finance[at]industry.gov.lk\nதிருமதி. பீ.ஏ.ஆர்.என். பாலசூறிய கணக்காளர் (வழங்கள்) இல. 73/1, காலி வீதி, கொள்ளுபிட்டி, கொழும்பு – 03. +94-11-3135061 +94-11-2424005 finance[at]industry.gov.lk\nகணக்காளர் (உள்ளக கணக்கு) இல. 73/1, காலி வீதி, கொள்ளுபிட்டி, கொழும்பு – 03. +94-11-2323888 audit[at]industry.gov.lk\nஅமைச்சிலும் அதன் பிராந்திய அலுவலகங்ளிலும் பயனுறுதி வாய்ந்த, ஆக்கபூர்வமான நிருவாக முறைமை ஒன்றைப் பேணுதல்.\nஅமைச்சின் பணியாளர்கள் தொடர்பிலான தாபன, நிருவாக விடயங்கள்\nஆண்டு வேதன ஏற்றக் கொடுப்பனவு\nநாளாந்த வருகைதரல், செல்விடை தொடர்புற்ற விடயங்கள்.\nமின்சாரம், நீர் வழங்கல் பேணுகையும் பிற ஒப்பந்தச் சேவைகளும்.\nமேலதிக நேர வேலை, பிரயாணம், நாளாந்தச் சம்பளம் தொடர்புற்ற விடயங்கள்.\nபெயர்/பதவி முகவரி தொலைபேசி தொலைநகல் மி.அஞ்சல்\nதிரு. எம்.ஏ. அல்லாம் (சிரேட்ட உதவிச் செயலாளர் 1) இல. 73/1, காலி வீதி, கொள்ளுபிட்டி, கொழும்பு – 03. +94-11-2433725 +94-11-2433725 sasadmin[at]industry.gov.lk\n(சிரேட்ட உதவிச் செயலாளர் 2) இல. 73/1, காலி வீதி, கொள்ளுபிட்டி, கொழும்பு – 03. +94-11-2478678 +94-11-2423962\nதிரு. டபிள்யு.எம்.ஏ. விஜேகூன் (உதவிச் செயலாளர்-நிர்வாகம்) இல. 73/1, காலி வீதி, கொள்ளுபிட்டி, கொழும்பு – 03. +94-11-2327069 +94-11-2327069 admin[at]industry.gov.lk\nதிருமதி. ரித்மா ஜயசுந்தர (உதவிச் செயலாளர்-மனிதவள அபிவிருத்தி) இல. 73/1, காலி வீதி, கொள்ளுபிட்டி, கொழும்பு – 03. +94-11-2384501 +94-11-2384501 hrd[at]industry.gov.lk\nதிரு. கே.ஏ.எல். அமரதுங்க (உதவிச் செயலாளர் – கொள்வலவு) இல. 73/1, காலி வீதி, கொள்ளுபிட்டி, கொழும்பு – 03. +94-11-2432783 +94-11-2347392 asproc[at]industry.gov.lk\nதிருமதி. டி.பி. குமாரகே (நிர்வாக உத்தியோகத்தர்) இல. 73/1, காலி வீதி, கொள்ளுபிட்டி, கொழும்பு – 03. +94-11-2332444 +94-11-2332444\nவணிக, விலைப்பட்டியல் தொடர்புற்ற முயற்சிகள்\nகைத்தொழில் உதவி நிகழ்ச்சித் திட்டம்\nஇறுதியாக புதுப்பிக்கப்பட்டது : 11-01-2021.\nகாப்புரிமை © 2021 கைத்தொழில் மற்றும் வணிகம் பற்றிய அமைச்சு. முழுப் பதிப்புரிமை உடையது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00690.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://keetru.com/index.php/2016-10-05-08-08-14/nimirvom-oct-19/39035-2019-11-04-09-21-28", "date_download": "2021-01-25T07:11:17Z", "digest": "sha1:R4654IKFZEMJO77OTB6NMLTAOF6NXR3Z", "length": 24395, "nlines": 241, "source_domain": "keetru.com", "title": "கடவுளுக்கும் அறிவியலுக்கும் இடையிலான வழக்கு", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nநிமிர்வோம் - அக்டோபர் 2019\nகுழந்தைகள் ஆய்வு செய்வதற்கு வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும்\nதமிழகத்தில் தொடக்ககால அறிவியல் தமிழ் பரப்பிய அமைப்புகள்\nமிரண்டு ஓடிய ‘பேய்’ ஓட்டும் பாதிரியார்கள்\nஇரத்தத்தில் ஜாதி அடையாளம் இருக்கிறதா\n மக்களின் அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரை\nபாலாடைக் கட்டியும் புழுக்களும் - கார்லோ கின்ஸ்பர்க் (2013)\nமனிதர்கள் எரிக்கப்படும் நாட்டில் யானைகள் எங்கே தப்புவது\nஅமெரிக்கப் பணத்தில் கொழிக்கிறது மக்கள் விரோத ஆர்.எஸ்.எஸ். அமைப்பும், பார்ப்பனியமும்\nமுசுலீம்கள் குறித்து அம்பேத்கர் - கட்டுக்கதைகளும் உண்மை விவரங்களும்\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை\nதமிழ்க் குழந்தைகளுக்கு இப்படிக் கூட பெயர் வைக்க முடியுமா\nபிரிவு: நிமிர்வோம் - அக்டோபர் 2019\nவெளியிடப்பட்டது: 05 நவம்பர் 2019\nகடவுளுக்கும் அறிவியலுக்கும் இடையிலான வழக்கு\nவீட்டுச் சிறையில் அடைக்கப்பட்ட கலிலியோவின் வாக்குமூலம்\nமதம் அறிவியலாளர்களைக் கொடூரமாக தண்டித்தது.\nகலிலியோ பூமியே சூரியனை சுற்றுகிறது என்ற கண்டுபிடிப்புக்காக கத்தோலிக்க சபையின்\nஎட்டாம் அர்பன் கலிலியோவை வீட்டுச் சிறையில் வைத்தார். இறுதிக்காலம் முழுவதையும் சிறையிலேயே அவர் கழித்தார். மதச்சபை முன் அவர் துணிவுடன் அளித்த வாக்குமூலம் இது.\n“கலிலியோ கலிலியாகிய நான் 1633ஆம் ஆண்டு ஜூன் மாதம் 22-ம் தேதியாகிய இன்று இந்தச் சபையின் முன்னால் எனது வாக்கு மூலத்தை அளிப்பதற்காக வரவழைக்கப்பட்டிருக் கிறேன். மதிப்புக்குரிய நீதிபதிகளும் மரியாதைக் குரிய அதிகாரிகளும் கற்றறிந்த கணவான்களும் இந்த அரங்கில் குழுமியிருக்கிறீர்கள். உங்கள் முன்னால் இந்த எளிய கைதி மிகுந்த பணிவோடு ஒரு சில வார்த்தைகளைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.\nஇது எனக்கு எதிரான வழக்கு மட்டுமல்ல. கடவுளுக்கும் அறிவியலுக்கும் இடையிலான வழக்கு. நம்பிக்கையும் நம்பிக்கையின்மையும் இங்கே மோதிக்கொள்கின்றன. சூரியனை எதிர்க்க பூமி திரண்டு வந்திருக்கிறது. பகுத்தறிவுக்கு எதிராகப் பரலோகம் களம் இறங்கியிருக்கிறது. தேவனோடு மனித குமாரன் ஒருவன் போராடிக் கொண்டிருக்கிறான்.\nஇந்தப் போராட்டம் எனக்குள்ளும் நிகழ்ந்திருக்கிறது. ஒரு நாள் கோப்பர்னிகஸை வாசித்துக்கொண்டிருந்தேன். ‘பூமியே இந்தப் பிரபஞ்சத்தின் மையம். சூரியன் உட்பட வானிலுள்ள எல்லாக் கோள்களும் பூமியைச் சுற்றி வருகின்றன என்னும் வாதம் தவறானது. உண்மையில் சூரியனே பிரபஞ்சத்தின் மையம். பூமி அசைவதில்லை என்பதும் தவறான கருத்து. பூமி அசைவதோடு நில்லாமல், சூரியனையும் சுற்றி வருகிறது. இந்தச் சுழற்சியே இரவையும் பகலையும் கொண்டுவருகிறது’ என்று அறிவித்திருந்தார் கோப்பர்னிகஸ்.\nஎன் காலுக்குக் கீழுள்ள நிலம் என்னை விட்டு விலகுவது போலிருந்தது. அப்படியானால் இத்தனை ஆண்டுகளாக இத்தனை கோடி மக்கள் உலகெங்கும் நம்பிக் கொண்டிருந்தது தவறா அறிவுச்சுரங்கம் என்று கருதப்படும் அரிஸ்டாட்டிலின் சொல் தவறா அறிவுச்சுரங்கம் என்று கருதப்படும் அரிஸ்டாட்டிலின் சொல் தவறா திருச்சபையின் வாசகம் தவறா சிறு வயதிலிருந்தே இறைவனின் கரத்தைப் பற்றிக்கொண்டு நடைபோட்டு���் கொண்டிருந்த நான், கோப்பர்னிகஸால் பெரும் தவிப்புக்கு ஆளானேன். யார் சொல்வது உண்மை அதை எப்படி உறுதி செய்துகொள்வது அதை எப்படி உறுதி செய்துகொள்வது மேலும் மேலும் வாசிக்கத் தொடங்கியபோது என்னை அறியாமல் என்னுடைய இன்னொரு கரத்தை அறிவியலிடம் ஒப்படைத்திருந்தேன்.\nஅந்தக் கரம் என் அம்மாவின் கரத்தைப் போல் இளஞ்சூட்டோடு இருந்தது. நான் கடவுளை விட்டு விலகவில்லையே, பாதக மில்லையா என்று தயக்கத்தோடு கேட்டேன். இல்லை என்று புன்னகை செய்தது அறிவியல். அது அழைத்துச் செல்லும் இடம் எல்லாம் சென்றேன். நடக்க நடக்க என் முன் விரிந்திருக்கும் இருள் மெல்ல மெல்ல விலகுவதையும் நட்சத்திரம் போல் சின்னச் சின்ன வெளிச்சம் தோன்றி மின்னுவதையும் வியப்போடு கவனித்தேன்.\nஒவ்வொரு கணித சூத்திரமும் இயற்பியலின் ஒவ்வொரு விதியும் வானியலின் ஒவ்வோர் உண்மையும் என்னை மலை அளவு வளப்படுத்துவதை உணர்ந்தேன். நிலவும் மேகமும் சூரியனும் நட்சத்திரமும் கடலும் நிலமும் அப்போதுதான் படைக்கப்பட்டதைப்போல் புத்தம் புது மெருகோடு எழுந்தருளி நின்றன.\nகோப்பர்னிகஸை இன்னொருமுறை வாசித்த போது குதூகலம் தோன்றியிருந்தது. ‘கலிலியோ, அவசரப்படாதே. எதையும் பரிசோதிக்காமல் ஏற்காதே’ என்று அப்போதும் ஆற்றுப்படுத்தியது அறிவியல். இரவு, பகலாக உழைத்து ஒரு தொலைநோக்கியைக் கண்டு பிடித்தேன். நட்சத்திரங்கள் நிறைந்திருந்த ஓர் இரவில், நல்ல குளிரில் என் தொலைநோக்கியை வானத்தை நோக்கித் திருப்பினேன். அந்த ஒரு கணத்தில் ஒரு லட்சம் கோடி கண்கள் என்னைக் கனிவோடு குனிந்து பார்ப்பதைப் போலிருந்தது. என் உடல் எங்கும் பரவிய சிலிர்ப்பை ஒன்று குவித்து இதயத்தில் நிரப்பிக்கொண்டேன்.\nவானத்தின் இருப்பை ஆராயத் துடித்த எனக்கு என்னுடைய இருப்பு என்னவென்பதை ஒரு விநாடியில் உணர்த்திவிட்டது அந்தக் காட்சி. ஒட்டுமொத்த பூமியும், ஒட்டுமொத்த மனித குலமும், ஒட்டுமொத்த பிரபஞ்சமும் வானத்தின் கண்களுக்கு சிறு தூசியைப் போல்தான் இருந்திருக்கும், இல்லையா நாம் கட்டி எழுப்பும் பேரரசுகள், நாம் பெருமிதம் கொள்ளும் பதவிகள், நாம் குவித்து வைத்திருக்கும் செல்வம், நாம் ஏற்றிப் போற்றும் மதங்கள், நாம் மேற்கொள்ளும் போர்கள் அனைத்தையும் கண்டு நட்சத்திரங்கள் நகைத்திருக்கும், அல்லவா\nஎன்னுடைய ஒரே ஒரு விரலை���் பற்றிக் கொள், ஒட்டுமொத்த பிரபஞ்சத்தையும் உன்னிடம் ஒப்படைக்கிறேன் என்கிறது அறிவியல். நீ எங்கும் செல்லலாம்; எதையும் பரிசோதிக்கலாம்; ஒருவருக்கும் அஞ்ச வேண்டிய தில்லை. நீ யார், உன் தகுதி என்ன, நீ எங்கிருந்து வருகிறாய் என எதுவும் கேட்க மாட்டேன். உனக்கு மட்டுமல்ல, உன் கடவுளுக்கும் இங்கே இடம் உண்டு என்று அகலமாகத் தன் கரங்களையும் இதயத்தையும் திறந்து அரவணைத்துக் கொள்கிறது அறிவியல்.\nஅளவற்ற கருணையைப் போதிக்கும் மதமோ கோப்பர்னிகஸுக்கும் எனக்கும் இட மில்லை என்று கதவுகளை மூடிக் கொண்டு விட்டது. எங்களை ஏற்காவிட்டால் பரவா யில்லை, இந்தக் கருவியில் உங்கள் கண்களைப் பொருத்தி வானுலகைப் பாருங்கள் என்று என் தொலைநோக்கியை எடுத்துக்கொண்டு எல்லாப் பெரிய மனிதர்களிடமும் ஓடினேன். நாம் நம்மை மகத்தானவர்களாகக் கருதிக்கொள்வதால்தான் நம் பூமியும் பிரபஞ்சத்தின் மையம் என்று நம்ப விரும்புகிறோம். பிரபஞ்சம் எத்தனை பெரியது என்பதை நீங்களே பாருங்கள் என்று இறைஞ்சினேன். பலனில்லை.\nமரியாதைக்குரிய சபையினரே, உங்களுடைய நம்பிக்கைகளை நகர்த்தி வைத்து விட்டு, திறந்த மனதோடு ஒரே ஒருமுறை என் தொலைநோக்கியில் உங்கள் கண்களைப் பொருத்தி வானைப் பாருங்கள். நான் கண்ட காட்சியை நீங்களும் காண்பீர்கள். எனக்குக் கிடைத்த வெளிச்சம் உங்களுக்கும் சாத்தியமாகும். என் மனம்போல் உங்கள் மனமும் படர்ந்து விரியும். இயன்றால் ஒரே ஒரு விரலை உயர்த்துங்கள். கதகதப்பூட்டும் மென்மையான கரம் ஒன்று உங்களைப் பற்றிக்கொள்ள காத்துக்கொண்டிருக்கிறது. இந்த மாய உலகின் புதிர்களில் ஒன்றை விடுவிப்பதற்கான ஆற்றலை அந்தக் கரம் உங்களுக்கும் அருளும்.\nஅளவற்ற ஆற்றல் இருந்தும் எதையும் எவர்மீதும் திணிக்கும் விருப்பமோ பலமோ அறிவியலுக்கு இல்லை. எனவே, உங்களை நோக்கி நீண்டு வரும் அதன் மெல்லிய கரத்தைப் பிடித்து முறுக்கி, விலங்கு மாட்டினாலும் அது கலங்கப் போவதில்லை. அறிவியல் என்னைக் கை விடுவதாக இல்லை. என் விரல்களை அது இன்னமும் பற்றிக்கொண்டு இங்கே நின்று கொண்டிருக்கிறது. நானும் அதைவிட்டுப் பிரிவதாக இல்லை. உங்கள் தீர்ப்பு என்னவாக இருந்தாலும் ஏற்றுக்கொள்கிறேன்.”\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00690.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2021-01-25T07:07:55Z", "digest": "sha1:PPM6ERO4SP57UX74G5TWNMPEZV2EZZVL", "length": 6049, "nlines": 74, "source_domain": "tamilthamarai.com", "title": "நாடி சுத்தி |", "raw_content": "\nநேதாஜி நாட்டின் வீரத்துக்கு உந்து சக்தி\nஉலகை சூழ்ந்த பெரும் ஆபத்தில் தேசத்தை காத்திருக்கின்றார் மோடி,\nதியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள அசுத்தங்கள் சுத்தம் செய்யப்பட பின்னர் தான் பிராணாயாமமும், தியானமும் எளிதல் கைகூடும். நாடிகள் (நரம்புகள்) அசுத்தம் நிறைந்து இருக்குமானால், வாயுவானது ......[Read More…]\nFebruary,12,15, —\t—\tஇதயம், இதயம் சுத்தமடைய, சாமனு, தியானம், நாடி சுத்தி, நிர்மனு, நுரையீரல், நுரையீரல் சுத்தமடைய, பிராணாயம், வயிறு, வயிறு சுத்தமடைய\nஉலகை சூழ்ந்த பெரும் ஆபத்தில் தேசத்தை க� ...\nஇந்தியா உலகரங்கில் தனி முத்திரையினை வல்லரசு நாடுகளுக்கு இணையாக பதித்து வல்லரசு என நிமிர்ந்து நிற்கின்றது ஆம், கொரோனாவிற்கு தடுப்பூசி என வெகுசில வல்லரசுகளே தயாரித்திருக்கின்றன. சீனா, ரஷ்யா, அமெரிக்கா ஆகிய இந்த மூன்று நாடுகளிடம் மட்டுமே கொரொனாவுக்கான தடுப்பூசி உண்டு அந்தவரிசையில் ...\nஉடல் உறுப்புகளின் சீனக் கடிகாரம்\nஇந்திய முன்னாள் பிரதமர் ஐகே. குஜரால் ந� ...\nஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ...\nகாய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது ...\nசின்னம்மை ( நீர்க்கோளவான் )\nசின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00690.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/43162/Rajinikanth-to-Meet-DMDK-leader-Vijayakanth-today", "date_download": "2021-01-25T08:32:50Z", "digest": "sha1:YSGPW7EPHY6UCTJWRZDG3R5GNCSZIXXQ", "length": 9118, "nlines": 107, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தேமுதிக தலைவர் விஜய���ாந்தை சந்திக்கிறார் ரஜினிகாந்த் | Rajinikanth to Meet DMDK leader Vijayakanth today | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nதேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்திக்கிறார் ரஜினிகாந்த்\nதேமுதிக தலைவர் விஜயகாந்தை நடிகர் ரஜினிகாந்த் இன்று சந்தித்து பேசுகிறார்.\nமக்களவைத் தேர்தலையொட்டி தமிழக தேர்தல் களம் முக்கிய கட்டத்தை எட்டியிருக்கிறது. அதிமுக கூட்டணியில் பாஜகவும் பாமகவும் இணைந்த நிலையில் தேமுதிக இன்னும் முடிவெடுக்கவில்லை. அந்தக் கூட்டணியின் பாமகவுக்கு 7 தொகுதிகளும் பாஜகவுக்கு 5 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. தேமுதிக அதிக தொகுதிகள் கேட்பதால், தொகுதி பங்கீடு பிரச்னையில் இழுபறி நீடிப்பதாகக் கூறப்படுகிறது.\nஅதே போல, திமுக- காங்கிரஸ் இடையேயான தொகுதி பங்கீட்டு அறிவிப்பும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரசுக்கு 10 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், மற்ற தோழமைக் கட்சிகளுடன் திமுக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொகுதி பங்கீடு குறித்து நேற்று திமுகவுடன் பேச்சு வார்த்தை நடத்தியது. இன்றும் தொடர்கிறது. மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சிகளும் பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறது.\nஇதற்கிடையே, காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், விஜயகாந்தை நேற்று திடீரென்று சந்தித்தார். அப்போது அவர் திமுக கூட்டணிக்கு விஜய காந்தை அழைத்ததாகத் தெரிகிறது. இதனால் தமிழக அரசியல் சூழ்நிலை, பரபரப்பானது.\nஇதற்கிடையே, நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட நாளை மறுநாள் (பிப்.24) முதல் விருப்பமனு விநியோகிக்கப்படும் என்று அந்த கட்சி அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் விஜயகாந்தை , நடிகர் ரஜினிகாந்த் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் இன்று சந்திக்கிறார். அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்துள்ள அவரது உடல்நிலைக் குறித்து ரஜினிகாந்த் விசாரிப்பார் என்று கூறப்படுகிறது.\nநாடாளுமன்ற தேர்தல் : தேமுதிக விருப்பமனு விநியோகம்\nரஜினியின் ஆதரவு இருக்கும் என நம்புகிறேன் - கமல்ஹாசன்\n''எந்தக் கட்சியிலும் சேரலாம் என ரஜினி கூறியதே போதும்'' - கமல்ஹாசன்\nபுதுச்சேரி: நமச்சிவாயம் உட்பட இரண்டு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா\nபுதுச்சேரி: காங்கிரசில் இருந்து அமைச்சர் நமச்சிவாயம் தற்காலிக நீக்கம்\nகண்ணை மறைத்த மூடநம்பிக்கை: இரு மகள்களை நிர்வாணப்படுத்தி நரபலி பூஜை செய்த பெற்றோர்\n“சீனா என்ற வார்த்தையை சொல்லக்கூட தைரியமற்றவர் பிரதமர் மோடி” - ராகுல் காந்தி\nPT Exclusive: சசிகலாவிற்கு 100% இடமில்லையென கூறியது ஏன் - நேர்காணலில் முதல்வர் விளக்கம்\nPT Exclusive: ''களத்தில் இருப்பது அதிமுகவும், திமுகவும்தான்''- முதல்வர் பழனிசாமி நேர்காணல்\nகண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்\nதிரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநாடாளுமன்ற தேர்தல் : தேமுதிக விருப்பமனு விநியோகம்\nரஜினியின் ஆதரவு இருக்கும் என நம்புகிறேன் - கமல்ஹாசன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00690.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/44752/AMMK-Manifesto-for-Lok-sabha-election-2019", "date_download": "2021-01-25T08:34:19Z", "digest": "sha1:ZBKMLUUD6EBUR7YCHCMI2XDAG4L2QKRP", "length": 10044, "nlines": 119, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "\"தமிழகத்தில் இனிமேல் மதுபான உற்பத்தி ஆலைக்கு அனுமதி இல்லை\"டிடிவி தினகரனின் தேர்தல் அறிக்கை | AMMK Manifesto for Lok sabha election 2019 | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\n\"தமிழகத்தில் இனிமேல் மதுபான உற்பத்தி ஆலைக்கு அனுமதி இல்லை\"டிடிவி தினகரனின் தேர்தல் அறிக்கை\nதமிழகத்தில் ஏப்ரல் 18-ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலையொட்டி திமுக, அதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் அமமுக துணை பொதுச்செயளாலர் டிடிவி தினகரன் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அமமுக தேர்தல் அறிக்கையில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ள.\n* கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றம் செய்யப்படும். அதற்கு அமமுக பாடுபடும்; அப்படி மாற்றுவதால் மத்திய அரசால் கிடைக்கக்கூடிய நிதி உதவிகள் தடைபடாமல் பார்த்துக்கொள்ளவும் கவனம் செலுத்துவோம்.\n* தமிழகத்தை 6 மண்டலமாக பிரித்து தொழில் பூங்கா உருவாக்கப்படும்\n* நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு வலியுறுத்தப்படும்.\n* விவசாயத்தை பாதிக்கும் எந்த திட்டத்தையும், தொழிற்சாலையையும் டெல்டா மாவட்டங்களில் அமைக்க நிரந்தர தடை ஏற்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.\n* 60 வயது முதிர்ந்த ஆண், பெண், விவசாய தொழிலாளர்கள், நெசவாளர்களுக்கு மாதம் ரூ. 4000 ரூபாய் உதவி தொகை வழங்கப்படும்.\n* முதியோருக்கான மாத உதவித்தொகை ரூ.1000த்திலிருந்து ரூ.2000ஆக உயர்த்தப்படும்.\n* தமிழகத்தில் இனிமேல் மதுபான உற்பத்தி ஆலைக்கு அனுமதி இல்லை, கொள்கை முடிவு எடுக்கப்படும்\n* 7 பேர் விடுதலை செய்யப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்\n* மாணவர்களின் கல்விக்கடன் தள்ளுபடி செய்யப்படும்; நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்\n* பொறியியல் பட்டதாரிகளுக்கு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்யப்படும்; மாணவர்கள் நல ஆணையம் அமைக்கப்படம்\n* பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்க, கண்காணிக்க தனி ஆணையம் ஏற்படுத்தப்படும்.\n* வெளிநாடு தமிழர்கள் பிரச்சனையை தீர்க்க தனி வாரியம் சென்னையில் செயல்படுத்தப்படும்.\n* 6 முதல் முதுகலை பட்டம் வரை படிக்கும் மாணவர்களுக்கு சானிடரி நாப்கின் வழங்கப்படும்.\n* 385 ஊராட்சிகளில் அம்மா கிராமப்புர வங்கி\n* காவலர்கள் தற்கொலை தடுக்க மாவட்ட வாரியாக உளவியல் நிபுணர்களை கொண்டு தனி குழு அமைக்கப்படும்.\n* கச்சதீவு திரும்ப பெற அமமுக பாடுபடும்.\nமீனாட்சி அம்மன் கோவிலுக்குள் செல்போன் : சர்ச்சையில் நடிகை நிவேதா பெத்துராஜ்\nஅரசுக்கு எதிராகப் பேரணி: வீட்டுச் சிறையில் நடிகர் மோகன்பாபு\n''எந்தக் கட்சியிலும் சேரலாம் என ரஜினி கூறியதே போதும்'' - கமல்ஹாசன்\nபுதுச்சேரி: நமச்சிவாயம் உட்பட இரண்டு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா\nபுதுச்சேரி: காங்கிரசில் இருந்து அமைச்சர் நமச்சிவாயம் தற்காலிக நீக்கம்\nகண்ணை மறைத்த மூடநம்பிக்கை: இரு மகள்களை நிர்வாணப்படுத்தி நரபலி பூஜை செய்த பெற்றோர்\n“சீனா என்ற வார்த்தையை சொல்லக்கூட தைரியமற்றவர் பிரதமர் மோடி” - ராகுல் காந்தி\nPT Exclusive: சசிகலாவிற்கு 100% இடமில்லையென கூறியது ஏன் - நேர்காணலில் முதல்வர் விளக்கம்\nPT Exclusive: ''களத்தில் இருப்பது அதிமுகவும், திமுகவும்தான்''- முதல்வர் பழனிசாமி நேர்காணல்\nகண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்\nதிரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமீனாட்சி அம்மன் கோவிலுக்குள் செல்போன் : சர்ச்சையில் நடிகை நிவேதா பெத்துராஜ்\nஅரசுக்கு எதிராகப் பேரணி: வீட்டுச் சிறையில் நடிகர் மோகன்பாபு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00690.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Biden?page=1", "date_download": "2021-01-25T07:43:08Z", "digest": "sha1:2ESJKSGWBJGXE7OXVS23PMA5IPLJNBLH", "length": 4447, "nlines": 119, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Biden", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\n\"நன்கொடை பணமே பைடனின் வெற்றிக்க...\nராணுவ வீரர்களுக்கு நேர்ந்த சங்கட...\nதன்னுடைய அதிபர் மேஜையில் ட்ரம்ப்...\nபுதிய Air Force One-ல் பறக்கப்போ...\nட்ரம்ப்பின் 17 உத்தரவுகளை அதிரடி...\nஅமெரிக்க அதிபர் பைடனின் தொடக்க உ...\nபருவநிலை மாற்றம் குறித்த ஒப்பந்த...\nஅமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு பிர...\n“வெள்ளையின வாதத்திற்கு முடிவு கட...\nஜோ பைடனின் மனைவி பெறப்போகும் வரல...\n\"நான் எப்போதும் டெலாவேர் நகரின் ...\nஜோ பைடன், கமலா ஹாரிஸுக்கு இந்திய...\n“ஜோ பைடனின் நிர்வாகம் வெற்றி பெற...\n“ஜோ பைடன் நிர்வாகத்திற்கு அதிர்ஷ...\nPT Exclusive: சசிகலாவிற்கு 100% இடமில்லையென கூறியது ஏன் - நேர்காணலில் முதல்வர் விளக்கம்\nPT Exclusive: ''களத்தில் இருப்பது அதிமுகவும், திமுகவும்தான்''- முதல்வர் பழனிசாமி நேர்காணல்\nகண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்\nதிரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00690.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://m.dinamani.com/latest-news/2020/nov/20/gold-worth-rs-325-crore-seized-in-delhi-3507761.amp", "date_download": "2021-01-25T07:02:30Z", "digest": "sha1:C3J4B7FAW4SVPEZZJMBJQ2WBDXYEKERV", "length": 3323, "nlines": 35, "source_domain": "m.dinamani.com", "title": "தில்லியில் ரூ.3.25 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் | Dinamani", "raw_content": "\nதில்லியில் ரூ.3.25 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்\nதில்லியில் புதிதாக ரூ. 3.25 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக வெள்ளிக்கிழமை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nஇதுகுறித்து தில்லி காவல்துறை வெளியிட்ட செய்தியில்,\n���ில்லி ரயில்வே காவல்துறையினர் ஒருவரைக் கைது செய்து அவரிடம் இருந்த 6.292 கிலோ மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்தனர்.\nஅந்த தங்கத்தின் மதிப்பு சுமார் ரூ. 3.25 கோடி எனத் தெரிவித்துள்ளனர்.\nகாங்கிரசில் இருந்து நமச்சிவாயம் தற்காலிக நீக்கம்\nஉலகளவில் கரோனா பாதிப்பு 9.97 கோடியாக உயர்வு\nசசிகலாவுக்கு கரோனா தொற்று குறைந்துள்ளது: மருத்துவமனை நிர்வாகம்\nசென்னை மாநகராட்சி தேர்தல் தூதராக வாஷிங்டன் சுந்தர் நியமனம்\nசீனாவில் எரிவாயு குழாய் வெடித்து விபத்து: 8 பேர் காயம்\nசீனா என்ற ஒற்றை வார்த்தையை சொல்லவே பிரதமர் பயப்படுகிறார்: கரூரில் ராகுல் பேச்சு\nஸ்ரீநகரில் கடுங்குளிர்: 5.2 டிகிரி செல்சியஸாகக் குறைந்தது\nசிவகார்த்திகேயனின் அயலான்: படப்பிடிப்பு நிறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00690.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://sathyanandhan.com/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-01-25T06:37:20Z", "digest": "sha1:MKWV4CGGZ2BOMGE3BYU2A4SQOKYWKH5Q", "length": 7304, "nlines": 189, "source_domain": "sathyanandhan.com", "title": "குற்றம் கடிதல் | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\nTag Archives: குற்றம் கடிதல்\n“குற்றம் கடிதல்” – செய்தியை உள்வாங்காதவர் தினமணியில் கட்டுரை\nPosted on November 11, 2015 by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\n“குற்றம் கடிதல்” – செய்தியை உள்வாங்காதவர் தினமணியில் கட்டுரை அ.கோவிந்தராஜூ “வகுப்பறை வன்முறைகள்” என்று தினமணியில் ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார். அதற்கான இணைப்பு —–இது. நான் ஆசிரியர்களின் வன்முறை பற்றிய கட்டுரை என்று வாசிக்க ஆரம்பித்தால் “குரு பிரம்மா… குரு விஷ்ணு… குரு தேவோ மகேஷ்வரஹா…..” என்று பின்னி எடுத்து விட்டார். சமூகத்தில் குடும்பத்தில் … Continue reading →\nPosted in நாட் குறிப்பு\t| Tagged ஆசிரியர் மாணவர் நல்லுறவு, குற்றம் கடிதல், மாணவர் வன்முறை\t| Leave a comment\nகுற்றம் கடிதல் -ஆசிரியரின் வன்முறையை விமர்சிக்கும் படம்\nPosted on September 27, 2015 by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nகுற்றம் கடிதல் -ஆசிரியரின் வன்முறையை விமர்சிக்கும் படம் சில விஷயங்களைக் கூறி இந்த விமர்சனத்தைத் தொடங்க வேண்டும்: குற்றம் கடிதல் ஒரு நல்ல முயற்சி அவ்வளவே. சற்றே பிரசார வாடை அடிக்கும் படம். மாணவர்களின் பக்கம் என்ன என்பதை சரியாகக் காட்டவில��லை. அல்லது விட்டு விட்டார்கள். சரி இத்தனையையும் மீறி அது ஏன் பாராட்டுக்குரிய படம் … Continue reading →\nPosted in சினிமா விமர்சனம்.\t| Tagged ஆசிரியர் வன்முறை, குற்றம் கடிதல், சினிமா விமர்சனம், திரைப்பட விமர்சனம், பாலியல் கல்வி\t| Leave a comment\nகார்த்திக்கின் மேஜிக் சைக்கிள்- வந்துவிட்டது\nKindle அமேசானில் ‘மேஜிக் சைக்கிள்’ குழந்தைகள் நாவல்\nஜீரோ டிகிரி தரும் தள்ளுபடி- புது பஸ்டாண்ட் மற்றும் பல நூல்கள்\nஜென் ஒரு புரிதல் – நூல் வடிவில்\nதாடங்கம் சிறுகதைத் தொகுதி – மந்திர மூர்த்தி அழகு விமர்சனம்\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00690.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://singappennea.com/2020/04/03/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2021-01-25T06:29:01Z", "digest": "sha1:LAT3SCDA3NB6BFVNWKUH7XGG4LQWPATT", "length": 10794, "nlines": 302, "source_domain": "singappennea.com", "title": "உதிர போக்கு நிற்க கொய்யா இலை | Singappennea.com", "raw_content": "\nஉங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.\nவிளம்பரம் செய்ய +91 978 978 3312.\nஉதிர போக்கு நிற்க கொய்யா இலை\nகொய்யா இலைகளை கொதி நீரில் போட்டு கஷாயமாக்கிக் குடித்தால், உதிரப் போக்கு தடைபடும். மேலும் கொய்யா இலை கஷாயத்தை தினமும் வெறும் வயிற்றில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தைராய்டு சுரப்பு சமநிலைக்கு வரும்.\nகொய்யாப் பழம் மலச்சிக்கலைப் போக்கும். கொய்யா இலை கஷாயம் வாந்தி-பேதியைத் தடுக்கும். ஈறுகளில் வீக்கம் ஏற்பட்டால் கொய்யா இலையைக் காய்ச்சி கொப்பளிக்கலாம்.\nகொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் இருமல், தொண்டை மற்றும் இதய சம்பந்தமான நோய்களுக்குத் தீர்வு தருகின்றன.\nகொய்யா மரத்தின் இளம், புதுக் கிளைகளின் இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும்.\nகொய்யா இலைகளை வாயில் போட்டு மென்றால், வயிற்றுப் புண், பல் வலி நீங்கும்.\nஉதிர போக்கு நிற்க கொய்யா இலைகொய்யா இலை\nகுழந்தையின் சளி, இருமல் குணமாக பாட்டி வைத்தியம்..\nநீர்க்கடுப்பு நீங்க சின்ன வெங்காயம்\nஉடற்பயிற்சிக்குப் பிறகு தக்காளி ஜூஸ் அருமை\nஒரே நாளில் சளி இருமல் குணமாக பாட்டி வைத்தியம்..\nவிரல் ரேகை முத்திரை – நோய் தீர��க்கும் மருந்து\nதினமும் செய்யும் உடற்பயிற்சியின் முழு பலனை அடைய இதை தவறாமல்...\nஎதற்கெல்லாம் கற்றாழை ஜெல் பயன்படுகிறது தெரியுமா\nஎத்தனை நாட்களுக்கு ஒருமுறை இரத்த தானம் செய்யலாம்\nகண்களை பாதுகாப்பதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்\nகர்ப்பகாலத்தில் வாய் துர்நாற்றம் ஏற்படுவதற்கான பொதுவான காரணங்கள்\nமிருதுவான பிங்க் நிற உதட்டை பெற வேண்டுமா\nகிரீன் மசாலா ஃபிஷ் ஃப்ரை ரெசிபி\nபுளி சேர்க்காத வாளை மீன் குழம்பு\nClara Anita Transgender on தொழில் துவங்கி வெற்றியடைய\nAneez on 1 வயதிற்குள் குழந்தையின் உடல் எடை அதிகரிக்க என்ன உணவுகள் தரலாம்\nஒரு நிமிஷம் இத படிங்க\nகண்களை பாதுகாப்பதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்\nகர்ப்பகாலத்தில் வாய் துர்நாற்றம் ஏற்படுவதற்கான பொதுவான காரணங்கள்\nமிருதுவான பிங்க் நிற உதட்டை பெற வேண்டுமா\nகிரீன் மசாலா ஃபிஷ் ஃப்ரை ரெசிபி\nபுளி சேர்க்காத வாளை மீன் குழம்பு\nகுழந்தைகளின் அன்றாட பழக்கவழக்கங்களில் கட்டுப்பாடுகளை விதிக்கும் பெற்றோர்\nஆண், பெண் குழந்தை பெயர்கள் 2020 மற்றும் வைக்கும் முறை..\nமாதவிடாய் கோளாறை குணமாக்கும் இயற்கை மருத்துவம்..\nகாளான் வளர்ப்பு இலவச பயிற்சி\nஇத்தாலியன் பாஸ்தா |Italian Pasta\nஒரு நிமிஷம் இத படிங்க (63)\nகண்களை பாதுகாப்பதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்\nகர்ப்பகாலத்தில் வாய் துர்நாற்றம் ஏற்படுவதற்கான பொதுவான காரணங்கள்\nமிருதுவான பிங்க் நிற உதட்டை பெற வேண்டுமா\nமிருதுவான பிங்க் நிற உதட்டை பெற வேண்டுமா\nமுக அழகை மேம்படுத்ததும் கடுகு எண்ணெய்\nசருமத்தை ஜொலிக்க வைக்கும் குங்குமப்பூ குடிநீர்\nகண்களை பாதுகாப்பதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்\nகர்ப்பகாலத்தில் வாய் துர்நாற்றம் ஏற்படுவதற்கான பொதுவான காரணங்கள்\nமிருதுவான பிங்க் நிற உதட்டை பெற வேண்டுமா\nகிரீன் மசாலா ஃபிஷ் ஃப்ரை ரெசிபி\nபுளி சேர்க்காத வாளை மீன் குழம்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00690.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2020/harley-davidson-planning-to-join-hero-motocorp-to-manufacture-motorcycles-again-in-india-024128.html?utm_medium=Desktop&utm_source=DS-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-01-25T08:19:14Z", "digest": "sha1:YICC63XUAE7HJPXOKUBJZXZQRB3SETBW", "length": 25650, "nlines": 275, "source_domain": "tamil.drivespark.com", "title": "இந்தியர்களுக்காக புது வழியை தேர்வு செய்யும் ஹார்லி டேவிட்சன்... விரைவில் நல்ல செய்தி காத்திருக்கும்!! - Tamil DriveSpark", "raw_content": "\nஏன் அனைவரும் சீட் பெல்ட் அணிய வேண்டும் சமூ�� வலை தளங்களில் வைரலாகும் தமிழக அதிகாரியின் வீடியோ\n1 hr ago புல்லட் மீது ரொம்ப ஆசை மனைவியுடன் பயணிக்க 3 சக்கர வாகனமாக மாற்றிய முதியவர்... இதற்கான செலவு எவ்வளவு தெரியுமா\n1 hr ago 201 பிஎச்பி-யில் இயங்கும் ஐ20என் காரை கொண்டுவரும் ஹூண்டாய்\n1 hr ago இந்த மாநிலத்திற்குத்தான் டெஸ்லா கார் ஆலை 'ஜாக்பாட்'... பரபரப்பு தகவல்கள்\n2 hrs ago இந்த ஆண்டு தீபாவளி ரிலீஸ் பட்டியலில் சிட்ரோன் பட்ஜெட் எஸ்யூவி கார்... சொனெட் போட்டியாளர்\nSports பாவம் மனுஷன்.. இந்திய அணிக்காக அவ்வளவு செய்தார்.. கோபம் அடைந்த பீல்டிங் கோச்.. ஷாக் பின்னணி\nNews கிராமப்புறம் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான 7 உறுதிமொழிகள்.. வெளியிட்டது மநீம\nMovies காதலியை கரம்பிடித்த வருண் தவான்.. பாலிவுட் நட்சத்திரங்கள் பங்கேற்க களைக்கட்டிய திருமணம்\nFinance வெறும் 1 டாலருக்கு கூகிள், ஆப்பிள் பங்குகளை வாங்கலாம்.இந்திய முதலீட்டாளர்களுக்கு சூப்பர் வாய்ப்பு.\nLifestyle ரொம்ப குண்டா இருக்கீங்களா அப்ப உங்க உடல் எடையை குறைக்க இந்த டீயை குடிங்க போதும்...\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியர்களுக்காக புது வழியை தேர்வு செய்யும் ஹார்லி டேவிட்சன்... விரைவில் நல்ல செய்தி காத்திருக்கும்\nபிரபல இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவமான ஹார்லி டேவிட்சன், இந்தியாவை வெளியேறிவிட்டதாக தகவல்கள் வெளியாகியநிலையில் அந்த நிறுவனம் மீண்டும் சந்தையில் களமிறங்க இருப்பதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇருசக்கர வாகன பிரியர்களுக்கு பேரிடியை கொடுக்கின்ற வகையில் ஓர் தகவலை ஹார்லி டேவிட்சன் நிறுவனம் அண்மையில் வெளியிட்டது. அது இந்தியாவை விட்டு வெளியேறுவதாக அறிவித்திருந்தது. விற்பனை இலக்கை எட்டாதது, அதிக வரி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்திய இருசக்கர வாகன சந்தையை விட்டு வெளியேறுவதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.\nஇதைத்தொடர்ந்து, இந்தியாவில் இயக்கி வந்த அனைத்து தயாரிப்பு ஆலைகள் மற்றும் உற்பத்தி பணியையும் ஹார்லி டேவிட்சன் முடக்கியது. இதனால், ஹார்லி டேவிட்சனின் உற்பத்தி ஆலையில் பணியாற்றி வந்த ஆயிரக்கணக்கானோர் தங்கள��ன் வேலையை இழந்து, தவிக்க ஆரம்பித்துள்ளனர். ஃபடா வெளியிட்ட தகவலின்படி, இந்த நிறுவனத்தின்கீழ் 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பணியாற்றி வந்ததது தெரியவந்துள்ளது.\nஇவர்கள் அனைவரும் தற்போது பணியற்றவர்களாக மாறியிருக்கின்றனர். ஏற்கனவே வேலையில்லாமல் தவித்து வரும் பல கோடி இந்தியர்களின் வரிசையில் இவர்களும் தற்போது இணைந்திருக்கின்றனர். இதனால், நாட்டின் வேலையில்லாதோரின் வீக்கம் அதிகரித்துள்ளது. ஏற்கனவே, கொரோனா வைரசால் பலர் வேலையை இழந்திருக்கின்றநிலையில் கூடுதல் சுமையாக இந்த நிலை உருவாகியிருக்கின்றது.\nஇந்நிலையில், ஹார்லி டேவிட்சன் நிறுவனம் தற்போது இந்திய இருசக்கர வாகன உலகின் ஜாம்பவானான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் உதவியை நாடியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, நாட்டை விட்டு வெளியேறியநிலையில் ஹீரோ நிறுவனத்துடன் இணைந்து தனது இருசக்கர வாகனங்களை விற்பனைக்கு களமிறக்க ஹார்லி டேவிட்சன் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகின்றது.\nஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் இருசக்கர வாகனங்களுக்கு பெரிய விற்பனை கிடைக்கவில்லை என்றாலும், இந்நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கென தனித்துவமான ரசிகர்கள் பட்டாளம் இந்தியாவில் நீடித்து வருகின்றது. அதுமட்டுமின்றி கணிசமசான விற்பனை இலக்கையும் அந்நிறுவனம் ஒவ்வொரு வருடமும் பெற்று வருகின்றது. இதனைக் கைவிட்டுவிட கூடாது என்ற நோக்கிலேயே இந்தியாவில் இறக்குமதி வாயிலாக ஹீரோவுடன் இணைந்து வாகனங்களை விற்க அது திட்டமிட்டுள்ளது.\nஆனால், இதுகுறித்த எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் ஹார்லி வெளியிடவில்லை. மேலும், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனமும் இதுகுறித்த தகவலை வெளியிடாமல் இருக்கின்றது. இருப்பினும், அதிகாரப்பூர்வ தகவல்களை வெகு விரைவில் இரு நிறுவனங்களும் வெளியீடு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇந்த தகவல் உறுதிப்படுத்தப்படுமேயானால், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனமே, ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் குறிப்பிட்ட சில பிரபலமான தயாரிப்புகளை இந்தியாவில் வைத்து தயாரித்து விற்பனைச் செய்யும். இதற்காக, ஹார்லி ஏற்கனவே பயன்படுத்தி வந்த பவல் உற்பத்தி ஆலையையே அது மீண்டும் பயன்படுத்துமா என்பது தெரியவில்லை. ஏனெனில், ஹீரோ மோட்டோகார்ப் நிற��வனத்திடம் ஏற்கனவே மிகப்பெரிய இருசக்கர வாகன தயாரிப்பு ஆலை அதன் வசம் இருக்கின்றது.\nஇங்கு ஹார்லியின் ஸ்ட்ரீட் 750 முதல் ஸ்ட்ரீட் 350 வரையிலான புதுமுக இருசக்கர வாகனங்களைக்கூட அதனால் தயாரிக்க முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. எனவே விரைவில் ஹார்லி நிறுவனத்தின் தயாரிப்புகள் மீண்டும் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nஹார்லி நிறுவனம் இந்தியாவை விட்டு வெளியேறியபோது, \"இது நிரந்தர முடக்கம் கிடையாது. நடப்பாண்டின் டிசம்பர் மாதத்திற்கு பின்னர் மீண்டும் எங்களுடைய தயாரிப்புகள் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைப்பதை உறுதிச் செய்வோம்\" என கூறியிருந்தது. இந்த நிலையிலேயே இரு நிறுவனங்களின் இணைவு பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.\nஹீரோ-ஹார்லி இரு நிறுவனங்களின் இணைவு பற்றிய தகவல் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளி வராத நிலையிலேயே, இந்தியாவில் இயங்கி வந்த ஹார்லி டேவிட்சனின் விற்பனை நிலையங்களை இரு நிறுவனங்களும் இணைந்து மாற்றியமைத்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த மாற்றியமைக்கும் பணிகள் 10 அல்லது 15 நாட்களுக்கு நிறைவடைந்துவிடும் என கூறப்படுகின்றது.\nஆகையால், மிக விரைவில் ஹார்லி டேவிட்சனின் இருசக்கர வாகனங்களை மீண்டும் இந்தியாவில் விற்பனைக்கு எதிர்பார்க்கலாம் என யூகிக்கப்படுகின்றது. ஹார்லி டேவிட்சன் நிறுவனம் இந்தியாவை விட்டு வெளியேறுவது இது முதல் முறையல்ல, இதற்கு முன்னதாகவும் இந்நிறுவனம் நாட்டை விட்டு வெளியேறியது. பின்னர், ஒரு சில ஆண்டுகள் கழித்து மீண்டும் புதுமுக தயாரிப்புகளுடன் களமிறங்கியது.\nஅப்போது, சிகேஎடி வாயிலாக தனது அனைத்து தயாரிப்புகளையும் அது விற்பனைக்குக் களமிறக்கியது. இந்த காரணத்தினால்தான் இதன் இருசக்கர வாகனங்கள் சற்று அதிக விலையைக் கொண்டவையாக இருக்கின்றன. மேலும், இதனாலேயே சரியான விற்பனை எண்ணிக்கையும் அதனால் பெற முடியவில்லை. இந்த நிலையிலேயே நாட்டைவிட்டு வெளியேறிவிட்டு, தற்போது ஹீரோவுடன் இணைந்து வர்த்தகத்தைத் தொடங்குவதற்கான முயற்சியில் அது ஈடுபட்டு வருகின்றது. இது எந்தமாதிரியான பலனை ஹார்லிக்கு வழங்கும் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.\nபுல்லட் மீது ரொம்ப ஆசை மனைவியுடன் பயணிக்க 3 சக்கர வாகனமாக மாற்றிய முதியவர்... இதற்கான செலவு எவ்வளவு தெரி���ுமா\nஸ்ட்ரீட் 750 பைக்குகளின் விற்பனை நிறுத்தம் விலை குறைவான ஹார்லி-டேவிட்சன் பைக் இனி இதுதான்...\n201 பிஎச்பி-யில் இயங்கும் ஐ20என் காரை கொண்டுவரும் ஹூண்டாய்\nஇந்தியாவில் ஹார்லி-டேவிட்சன் என்ன செய்தது என கேட்பவர்களுக்கான விடை... இதோ வீடியோவாக\nஇந்த மாநிலத்திற்குத்தான் டெஸ்லா கார் ஆலை 'ஜாக்பாட்'... பரபரப்பு தகவல்கள்\n ஹார்லி டேவிட்சனின் முதல் அட்வென்ச்சர் பைக் அடுத்த ஆண்டு அறிமுகம்\nஇந்த ஆண்டு தீபாவளி ரிலீஸ் பட்டியலில் சிட்ரோன் பட்ஜெட் எஸ்யூவி கார்... சொனெட் போட்டியாளர்\nஹீரோ நிறுவனத்துடன் இணைய 10 ஹார்லி டேவிட்சன் டீலர்கள் முடிவு\nசெம்ம... நாளை, குடியரசு தினத்தில் அறிமுகமாகிறது அரசியல்வாதிகளின் பிரபலமான டாடா கார்...\n2021ல் ஹார்லி-டேவிட்சன் கஸ்டம் 1250 பைக் விற்பனைக்கு வருவது உறுதி\nமலேசிய நாட்டிற்கான யமஹாவின் 2021 ஒய்இசட்எஃப்-ஆர்25 நம்மூர் ஆர்15 போல இருக்கு\nஇந்தியாவை விட்டு வெளியேறியது அநீதி... ஹார்லி டேவிட்சனுக்கு எதிராக பைக் உரிமையாளர்கள் போராட்டம்...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஹார்லி டேவிட்சன் #harley davidson\n டாடா நெக்ஸான் எலக்ட்ரிக் காருக்கு சிறப்பு சலுகை அறிவிப்பு\nஇந்தியாவில் சாலை சோதனை ஓட்டத்தில் சீட் அரோனா கார்\nநாடு திரும்பிய கையோடு சொகுசு காரை வாங்கிய பிரபல கிரிக்கெட் வீரர்... அவர் யார்னு தெரிஞ்சா மெர்சலாயிடுவீங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00690.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinakaran.com/Ladies_Main.asp?id=67", "date_download": "2021-01-25T07:51:14Z", "digest": "sha1:TAUZ5YM4PHF35G27DLTLC5XAQHZYXHX3", "length": 4724, "nlines": 85, "source_domain": "www.dinakaran.com", "title": "A Special Page For Women,Ladies Corner,Beauty Tips for Women - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மகளிர் > யோகா\nமாணவியை கையை பிடித்து அவரது வாகனத்தில் ஏற்றி செல்பி எடுத்து கொடுத்தார் ராகுல்காந்தி \nபுதுச்சேரியில் சபாநாயகரிடம் தங்களது பதவியை ராஜினாமா செய்வதாக 2 எம்.எல்.ஏ.க்கள் கடிதம்\nதேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரை \nமிதமாக செய்யுங்கள்... நிலையாகச் செய்யுங்கள்...\nவீடு தேடி வரும் யோகா..\nபள்ளியில் தினமும் தோப்புக்கரணம் போடணும்\nகழுத்து வலி, கீழ் முதுகு வலி நீங்க சுலபமான வழிகள்\nவேலைக்குப் போகும் பெண்களுக்கு வரப்பிரசாதமாகும் யோகா\nயோகா செய்வதால் கிடைக்கும் நற்பலன்கள்\nஅந்நிய மண்ணில் அசத்திய சிறுமிகள்\nவலிகளை விரட்ட ஓர் எளிதான பயிற்சி\nஹீமோகுளோபின் குறைபாட்டை சரி செய்யும் யோகாசனங்கள்\nஇனி உடல் சொன்னதைக் கேட்கும்\n: சீன தங்க சுரங்க விபத்தில் 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 பேர் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு..\n25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n22-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00690.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/news/world/2020/11/10103731/2060596/Tamil-News-Azerbaijan-accidentally-shooting-down-a.vpf", "date_download": "2021-01-25T07:58:45Z", "digest": "sha1:GHH72DOQ5JTCQJP3SIACNYHQVLP7CT4D", "length": 18418, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "ரஷிய ராணுவ ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்திய அசர்பைஜான் - 2 வீரர்கள் பலி || Tamil News Azerbaijan accidentally shooting down a Russian military helicopter Kills 2", "raw_content": "\nசென்னை 25-01-2021 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nரஷிய ராணுவ ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்திய அசர்பைஜான் - 2 வீரர்கள் பலி\nஅர்மீனியாவின் வான் எல்லைக்குள் பறந்து கொண்டிருந்த ரஷிய நாட்டின் ராணுவ ஹெலிகாப்டரை அசர்பைஜான் ராணுவம் சுட்டு வீழ்த்தியது. இந்த சம்பவத்திற்கு ரஷியாவிடம் உடனடியாக அசர்பைஜான் மன்னிப்பு கோரியது.\nஅர்மீனியாவின் வான் எல்லைக்குள் பறந்து கொண்டிருந்த ரஷிய நாட்டின் ராணுவ ஹெலிகாப்டரை அசர்பைஜான் ராணுவம் சுட்டு வீழ்த்தியது. இந்த சம்பவத்திற்கு ரஷியாவிடம் உடனடியாக அசர்பைஜான் மன்னிப்பு கோரியது.\nஅர்மீனியா, அசர்பைஜான் நாடுகளுக்கு இடையேயான எல்லையாக பிரிக்கும் பகுதியில் நகோர்னோ-கராபத் என்ற மாகாணம் அமைந்துள்ளது.\nஇந்த மாகாணம் அசர்பைஜானின் பகுதி என சர்வதேச நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த மாகாணத்தில் பெரும்பான்மையானோர் அர்மீனிய ஆதரவாளர்கள் ஆகும். 1994-ம் ஆண்டு இரு நாடுகளும் இடையே நடந்த போரில் இந்த மாகாணத்தின் பெரும் பகுதியை அர்மீனியா கைப்பற்றியது.\nமேலும், அந்த மாகாணத்திற்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட்டது. இதையடுத்து, அந்த மாகாணத்தை அர்மீனிய ஆதரவு மக்கள் நிர்வகித்து வந்தனர். மேலும், இதற்கு அர்மீனிய அரசும் உதவிகளை செய்துவந்தது.\nஅன்றில் இருந்து நகோர்னோ-கராபத் மாகாணத்தை மையமாக கொண்டு பல ஆண்டுகளாக அர்மீனியா - அசர்பைஜான் இடையே மோதல்கள் அரங்கேறி வருகிறது.\nபல ஆண்டுகளாக சற்று தணிந்திருந்த பதற்றம் கடந்த செப்டம்பர் மாதம் முதல் மீண்டும் தொடங்கியது.\nதங்கள் வசம் இருந்த நகோர்னோ - கராபத் மாணத்தை முழுவதும் கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தோடு அசர்பைஜான் தாக்குதல் நடத்தி வருகிறது.\nஇந்த தாக்குதலுக்கு அர்மீனிய ஆதரவு படையினர் பதில் தாக்குதல் கொடுத்தும் வந்தனர்.\nஇந்த சண்டையில் அர்மீனியாவுக்கு ரஷியா ஆதரவு அளித்தபோதும் நேரடியாக களத்தில் இறங்கவில்லை. மேலும், இரு தரப்பிற்கும் இடையே அமைதியை ஏற்படுத்தவே முயற்சித்து வந்தது.\nஇதற்கிடையில், ரஷிய ராணுவத்திற்கு சொந்தமான மிக்-24 ரக ராணுவ ஹெலிகாப்டர் நேற்று அசர்பைஜான் வான்பரப்பிற்கு அருகே அர்மீனியாவின் வான்பரப்பிற்குள் பறந்து கொண்டிருந்தது.சண்டை உச்சத்தில் இருந்த நேரம் என்பதால் ஹெலிகாப்டர் அர்மீனியாவுக்கு சொந்தமானது என நினைத்த அசர்பைஜான் பாதுகாப்பு படையினர் அந்த ரஷிய ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தினர்.\nஇந்த தாக்குதலில் ரஷிய ஹெலிகாப்டரில் பயணம் செய்த 2 வீரர்கள் உயிரிழந்தனர். மேலும், 3 வீரர்கள் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து ரஷியாவுக்கும் அசர்பைஜானுக்கும் இடையே நேரடி மோதல் ஏற்படும் சூழல் நிலவியது.\nஇந்நிலையில், அர்மீனிய வான் எல்லைக்குள் பறந்துகொண்டிருந்த ரஷிய ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தியதற்கு ரஷியாவிடம் உடனடியாக அசர்பைஜான் பகீரங்க மன்னிப்புகேட்டுள்ளது.\nபோர் பதற்றத்தில் தயார்நிலையில் இருந்தபோது இந்த தாக்குதல் தவறுதலாக நடந்து விட்டதாக அசர்பைஜான் ரஷியாவிடம் மன்னிப்பு கோரியுள்ளது.\nArmenia Azerbaijan Clash | Armenia | Azerbaijan | Russia | அர்மீனியா அசர்பைஜான் மோதல் | அர்மீனியா | அசர்பைஜான் | ரஷியா\nஇந்திய விவசாயத்தை அழிக்கவே 3 சட்டங்கள்... கரூர் பிரசாரத்தில் ராகுல் காந்தி தாக்கு\n4 மீனவர்கள் கொலை- இலங்கை அரசை கண்டித்து வைகோ ஆர்ப்பாட்டம்\nஉங்கள் தொகுதியில் ஸ்டாலின்- புதிய கோணத்தில் திமுக பிரசாரம்\nசிக்கிம் எல்லையில் ஊடுருவ சீன வீரர்கள் முயற்சி- மோதலில் இரு தரப்பு வீரர்களும் காயம்\nசசிகலாவை சாதாரண வார்டுக்கு மாற்ற முடிவு- மருத்துவமனை நிர்வாகம் தகவல்\nஜெயலலிதா நினைவு இல்லத்தை முதலமைச்சர் 28ந்தேதி திறந்து வைக்கிறார்\nதொடர்ந்து கொரோனா உருமாறி கொண்டே இருக்கும்- அமெரிக்க மருத்துவத்துறை தகவல்\nஒரே ராக்கெட்டில் 143 செயற்கைக்கோள்கள்... ஸ்பேஸ்எக்ஸ் புதிய உலக சாதனை\nஅமெரிக்காவில் மீண்டும் பயணக் கட்டுப்பாடுகள் -அதிபர் ஜோ பைடன் திட்டம்\nஉலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 9.97 கோடியை தாண்டியது\nமெக்சிகோவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.50 லட்சத்தை நெருங்குகிறது\nஅசர்பைஜானுடனான போர் - அர்மீனிய வீரர்கள் 2,317 பேர் பலி\nஅசர்பைஜானுடன் அமைதி ஒப்பந்தத்தில் ஈடுபட்டதை கண்டித்து அர்மீனியாவில் மக்கள் போராட்டம்\nஅசர்பைஜானிடம் சரணடைந்த அர்மீனியா - முடிவுக்கு வந்த போர் - படைகளை களமிறக்கிய ரஷியா\nஇது எல்லாம் ராகுல் டிராவிட் செயலாகும்: இன்சமாம் உல் ஹக் புகழாரம்\nஆஸ்திரேலியாவில் மாஸ் காட்டிய இளம் வீரர்களுக்கு தார் கார் பரிசு - ஆனந்த் மஹிந்திரா\nஇனிமேல் ஆஸ்திரேலியா சிறந்த அணி கிடையாது: இந்தியாவை இங்கிலாந்து வீழ்த்த வேண்டும்- ஸ்வான்\nமதபோதகர் பால் தினகரனுக்கு வருமான வரித்துறை சம்மன்\nகங்காரு வடிவிலான கேக்கை கட் செய்ய மறுத்த ரஹானே\nதொடரை ரத்து செய்வோம்: ரவி சாஸ்திரியின் மிரட்டலால் யு-டர்ன் ஆன ஆஸ்திரேலியா\nராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து சென்னை சூப்பர் கிங்சுக்கு மாறினார் உத்தப்பா\nமுக்கியமான தொடரில் வீரர்களுக்கு ஓய்வு என்பது அவமரியாதைக்குரியது: கெவின் பீட்டர்சன் கண்டனம்\nஇந்தியாவிலேயே முதல் நடிகை... சமந்தாவின் புதிய சாதனை\nசசிகலா உடல்நிலையில் முன்னேற்றம்- காய்ச்சல் குறைந்தது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00690.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.toptamilnews.com/is-this-country-responsible-for-the-killing-of-the-scientist/", "date_download": "2021-01-25T08:12:52Z", "digest": "sha1:33ES4FPMKTZPB4GU4DHOKDL5Z3RVI74C", "length": 10132, "nlines": 98, "source_domain": "www.toptamilnews.com", "title": "’விஞ்ஞானி கொல்லப்பட்டதற்கு இந்த நாடே காரணம்’ ஈரான் அமைச்சர் சுட்டும் நாடு? - TopTamilNews", "raw_content": "\nபிக் பாஸ் சீசன் 4\nபிக் பாஸ் சீசன் 4\nHome உலகம் ’விஞ்ஞானி கொல்லப்பட்டதற்கு இந்த நாடே காரணம்’ ஈரான் அமைச்சர் சுட்டும் நாடு\n’விஞ்ஞானி கொல்லப்பட்டதற்கு இந்த நாடே காரணம்’ ஈரான் அமைச்சர் சுட்டும் நாடு\nஈரான் நாட்டில் மிக உயர்ந்த விஞ்ஞானி ஒருவர் கொல்ல���்பட்டிருக்கிறார். இந்தச் செய்தி அறிவுலக வட்டாரத்தில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஈரானைச் சேர்ந்த அணுசக்தி விஞ்ஞானி மெஹ்சென் ஃப்க்ஹிஸாத் (Mohsen Fakhrizadeh) மிகவும் புகழ்பெற்றவர். அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு அமைச்சக தலைவராகவும் பணியாற்றுபவர். ஈரான் தலைநகரான தெஹ்ரானில் உள்ள இமாம் ஹுசைன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியவர். இவர் ஈரானிய ராணுவத்தில் சுமார் 40 ஆண்டுகள் இணைந்து தம் பங்களிப்பைச் செலுத்தியவர்.\nஈரானின் அணு ஆயுத சோதனை தகவல்களால், மெஹ்சென்னுக்கு தீவிரவாதிகள் அச்சுறுத்தல் ஏற்கெனவே இருந்தது. அதனால், அவருக்குப் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது.\nநேற்று ஈரானிய தலைநகரான தெஹ்ரானில் மெஹ்சென் காரில் சென்றுக்கொண்டிருந்தபோது, யார் என அடையாளம் காண முடியாத சிலர் வெடிகுண்டுகள் மூலம் அவர் கார் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். அதனால், படுகாயம் அடைந்த விஞ்ஞானி மெஹ்செனை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். ஆனால், அவர் இறந்துவிட்டார்.\nஇந்தத் தாக்குதலை யார் நடத்தினார் என்பது இதுவரை தெளிவாக தெரியவில்லை. ஆயினும், ஈரானில் வெளியுறவு அமைச்சர் ஷாரிஃப் அதிரடியான தகவலைக் கூறியுள்ளார். ‘இந்தக் கோழைத்தனமான தாக்குதலுக்கு முழு காரணம் இஸ்ரேல்தான் என வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.\nஇந்தத் தாக்குதலுக்கு பதிலடி இருக்கும் என ஈரானில் ராணுவ தளபதி ஏற்கெனவே கூறியிருந்தார். எனவே, இந்த விவகாரம் பெரியதாக வெடிக்கவே வாய்ப்பிருப்பதாகத் தெரிகிறது.\nபுதுச்சேரி காங்கிரஸில் காலியான முக்கிய விக்கெட்… தாமரையை மலர வைக்க பாஜக போடும் கணக்கு பலிக்குமா\nதென்னிந்தியாவில் கால் பதிக்கும் நோக்கில் புதுச்சேரி காங்கிரஸ் நிர்வாகிகளை தங்கள் பக்கம் இழுக்க பாஜக தீவிர முயற்சியில் இறங்கியிருக்கிறது. அதன் முதல் அடித்தளமாக அமைச்சர் நமச்சிவாயத்தை இன்று ராஜினாமா செய்யவைத்து,...\nமலைவாழ் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் – மலை கிராமங்களுக்கு நேரில் சென்ற துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ்\nதேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, முதுவாக்குடி, முந்தல், சிறைக்காடு, சோலையூர் ஆகிய பகுதிகளில் பழங்குடியின மக்களுக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.\n‘நான்கு தல���நகரம்’ – மம்தா பானர்ஜியின் கருத்துக்கு சீமான் வரவேற்பு\nஇந்தியாவுக்கு நான்கு தலைநகரங்கள் வேண்டும் என்ற மம்தா பேனர்ஜியின் கோரிக்கைக்கு வரவேற்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்,...\nகாங்கிரசின் அழைப்பிற்கு கமல் சொன்ன பதில்\nகமல்ஹாசன் தங்களது கூட்டனிக்கு வரவேண்டும். இல்லையென்றால் ஓட்டுக்கள் வீணாக சிதறிவிடும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரியும், காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரமும் தொடர்ந்து வலுயுறுத்தி வந்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00690.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://chittarkottai.com/wp/2012/09/%E0%AE%B8%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2021-01-25T06:30:31Z", "digest": "sha1:R2R67XB27MMVKBU56JTMPZ7B4ISLMA25", "length": 14204, "nlines": 158, "source_domain": "chittarkottai.com", "title": "ஸலாதுன் நாரியா நபி வழியா? (வீடியோ) « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nநீரழிவு பற்றிய உண்மைகள் – myths about diabetes\nஅழகை பராமரிக்கும் அடுப்பங்கரை பொருட்கள்\nகர்ப்பகாலத்தில் உணவுக் கட்டுப்பாட்டால் குழந்தைக்கு பாதிப்பில்லை\nவயிற்றின் கொழுப்பை குறைக்க வீட்டு சிகிச்சைகள்\nகுளிர்கால நோய்களை தடுக்க எளிய டிப்ஸ்\nமகளிர் இட ஒதுக்கீடு உள்ளொதுக்கீடு\nஇந்திய வங்கித் துறையில் ஷரீஅத் முறைமை\nஆலிம்சா முஸாபருக்கு கஞ்சி வாங்கிட்டு வரச் சொன்னாக\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (48) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,511 முறை படிக்கப்பட்டுள்ளது\nஸலாதுன் நாரியா நபி வழியா\nபரக்கத் கிடைக்கவேண்டும் என்பதற்காக 4444 தடவைகள் ஓதப்படும் இந்த ஸலவாத்திற்கு நபி வழியில் ஆதாரம் உள்ளதா போன்ற விடயங்களை இந்த உரையின் மூலம் ஆராயப்படுகின்றது.\nபெயர் வருவதற்கான காரணி : எகிப்து நாட்டவரான இப்றாஹீம் நாஸி என்பவரால் இந்த ஸலவாத் இயற்றப்பட்டு, எகிப்தில் அறிமுகம் செய்யப்பட்டது.’ஸலாதுன் நாஸியா” என்ற பெயரில் அறிமுகமாக வேண்டிய இந்த ஸலவாத் ز என்ற அரபுச் சொல்லில் இடம் பெறும் புள்ளி தவறுதலாக விடப்பட்ட காரணத்தால் ‘ஸலாதுன் நாரியா” என்ற வெயரில் சமூகத்தில் அரங்கேறியது.\nஇதனை சூபியாக்களும், அவர்களின் கொள்கைத் தாக்கம் பெற்ற முஸ்லீம்களும் தமது தேவைகள் நிறைவேறவும், கஷ்டங்கள் நீங்கவும் ஓதி வரும் வழக்கமுடையோராய் இருக்கின்றனர். அவர்களில் சிலர் அவர்களது கஷ்டங்கள் நீங்குவதற்காக 4444 தடவை ஓதி வருவதுடன், மௌலவிகள் சிலர் வயிற்றுப் பிழைப்புக்காக வீடு வீடாகச் சென்று அதனை ஓதிக் கொடுப்போராகவும் இருக்கின்றனர்.\nவழங்கியவர் : முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி, அழைப்பாளர், அல்கோபார் தஃவா நிலையம் (சிங்களமொழிப்பிரிவு)\nநாள்: 24-03-2011 – வியாழக் கிழமை\nஇடம்: ஹம்ஸா பின அப்துல் முத்தலிப் (ரழி) பள்ளி வளாகம் – அல் ஜுபைல்\nவாருங்கள் உலகை வெல்லலாம்-5 »\n« நபிகளார் மீது நமக்குள்ள நேசம் (ஆடியோ)\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nபலம் பற்றி சிந்தியுங்கள் பலனை நாளும் சந்தியுங்கள்\nஅதிசயங்கள் நிறைந்த அமேசான் காடுகள்\nகுழந்தையை பெற்றெடுக்க தாய் படும் பாடுகள்\nபதவிக்கு மட்டும் ஆசை; பிரெசென்ட் ஆக மனசில்லை\nஇரவு நேரத்துக்கு ஏற்ற எளிய உணவு\nதோள்பட்டை வலி தொந்தரவு தந்தால்…\nமனித உடலின் உள் செலுத்தப்படும் மைக்ரோசிப்\nஇஸ்லாமிய விஞ்ஞானம் – ஓர் அறிமுகம்\nரத்த சோகை என்றால் என்ன \nபத்ம விபூஷன் டாக்டர் வி. சாந்தா\nசளி, சைனஸ் என்றால் என்ன\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – முதல் இந்தியன்\n10ஆம் நூற்றாண்டில் தென் நாட்டின் சூழ்நிலை\nடாக்டர் ஜாகீர் ஹுசைன் – கல்வியுடன் சுகாதாரத்தையும், ஒழுக்கத்தையும் கற்றுத்தந்தவர்\nடைனோசர் தோன்றிய நகர் அரியலூர்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00691.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://canadauthayan.ca/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A/", "date_download": "2021-01-25T07:48:35Z", "digest": "sha1:AEMNE5VJH7BXDE4FKDXY45ZMKW6YA5M2", "length": 4321, "nlines": 74, "source_domain": "canadauthayan.ca", "title": "கோவிந்தபிள்ளை சிவசேகரம் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஅயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு கவுதம் காம்பீர் ரூ.1 கோடி நன்கொடை\nஆஸ்திரியாவில் தொடரை வென்ற இந்திய அணி இவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தது\nஜல்லிக்கட்டை தடை செய்து தமிழ் கலாசாரத்தை அவமதித்தது ஏன் - ராகுலுக்கு நட்டா கேள்வி\nசசிகலா என்னை முதல்வர் ஆக்கவில்லை - முதல்வர் இ.பி.எஸ்\nராமர் கோவிலுக்கு ஜனாதிபதி ரூ.5 லட்சம் நன்கொடை\n* ஒற்றுமைக்காக பணியாற்றுவேன்: துணை அதிபர் கமலா ஹாரிஸ் உறுதி * அமெரிக்காவில் உள்ள சீனத் தூதரகத்தின் டுவிட்டர் கணக்கு முடக்கம் * வேளாண் சட்டங்கள்: 11ஆவது கட்ட பேச்சுவார்த்தையிலும் முன்னேற்றம் இல்லை * நடராஜன்: “அத்தனை கூட்டம் வந்தது எங்களுக்கே ஆச்சரியம்” - தந்தை தங்கராஜ்\nதிருமதி. ரத்னம் நடேசு (ராசாத்தி)\nஅண்ணை மடியில் : 02-05-1948 – ஆண்டவன் அடியில் : 05-09-2019\nPosted in மரண அறிவித்தல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00691.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://blog.surabooks.com/tag/tips-for-si-police-exam/", "date_download": "2021-01-25T07:32:09Z", "digest": "sha1:IHZICKAMZSXHMWU3R2ZTM53ZSRLVKOCC", "length": 3696, "nlines": 87, "source_domain": "blog.surabooks.com", "title": "tips for si police exam | SURABOOKS.COM", "raw_content": "\nபோலீஸ் எஸ்.ஐ தேர்வில் தேர்ச்சிபெறும் வழிமுறைகள்\nநேர்மையான, மனிதாபிமான உணர்வுடன் போலீஸ் எஸ்.ஐ., தேர்வுக்கு இளையவர்கள் தயாராகி கொண்டிருப்பீர்கள். 1,078 பணியிடங்களுக்கு 1.70 லட்சம் பேர் போட்டியிடுகின்றனர். எப்படி தேர்வு நடக்கும், எந்தெந்த பகுதிக்கு எத்தனை மார்க் என்ற குழப்பம், தேர்வாளர்கள் ஒவ்வொருவரிடமும் கேள்வியாக மனதில் ஓடிக்கொண்டிருக்கும். எழுத்து தேர்வு: எழுத்துத்தேர்வில் 35 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் எடுப்பவர்களில் இருந்து இடஒதுக்கீடு அடிப்படையில் 1:5 என்ற விகிதத்தில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவர். பின் உடற்தகுதி தேர்வு நடக்கும். இதில் தகுதியானவர்கள் 1:2 எண்ணிக்கையில் நேர்காணலுக்கு […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00691.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"}
+{"url": "https://karkanirka.org/2017/10/07/tamil-word-list-wife/", "date_download": "2021-01-25T06:27:53Z", "digest": "sha1:WFOWKH5EMNCXSFSCYSA6GLSVP6TCDDA6", "length": 25680, "nlines": 296, "source_domain": "karkanirka.org", "title": "Tamil Word list – Wife – கற்க… நிற்க …", "raw_content": "\nW .) 3. (Akap.) Heroine of a love-poem; அகப்பொருட்டலைவி. தலைமகள் கற்பினொடு மாறுகொள்ளாமையும் (இறை. 14, 93, உரை). 4. Wife; மனைவி. (W\n, n. prob. மன்னு-. [K. mane, M. mana.] 1. House, dwelling, mansion; வீடு. சீர் கெழு வளமனை திளைத்து (சீவக. 828). 2. House-site; வீடுகட்டற்குரிய வெற்றிடம். 3. Ground, a land- measure = 40 ‘ X 60 ‘ = 2400 sq. ft. = ½4; kāṇi; நிலவளவுவகை. நூறுமனைக்கீழ் நால்கூறாக அடைப்பதாகவும் (S. I. I. i, 64). 4. Wife; மனைவி. பிறன்மனை நோக்காத பேராண்மை (குறள். 148). 5. Family, household; குடும்பம். 6. Domestic life; இல்வாழ்க்கை. மனைத்தக்க மாண்புடையளாகி (குறள். 51). 7. Square, as of a chess-board; சூதாடு பலகையி னறை. (W.) 8. Mother; நற்றாய். கவர் மனைமருட்சி (இலக். வி. 537).\n, n. < id. [K. mane- gavaḷu.] Wife; மனைவி. மனையாளை யஞ்சு மறுமையி லாளன் (குறள், 904).\n, n. < nagara. 1. Town, city; நகரம். நெடுநகர் வினைபுனை நல்லில் (புறநா. 23). 2. [T. nagaru.] House, abode, mansion; மாளிகை. பாழியன்ன கடியுடை வியனகர் (அகநா. 15).. 7. Wife; மனைவி. வருவிருந்தோம்பித் தன்னகர் விழையக் கூடி (கலித். 8).\n, [M. tuṇa.] 4. Partner, companion, mate; கூட்டாயிருப்ப-வன்-வள்-து. நறுநுதலா ணன்மைத் துணை (நாலடி, 381). 7. Pair, couple, brace; இரட்டை. துணைமீன் காட்சியின் (கல்லா. 5, 27) 9. Husband; கணவன். தாழ்துணை துறந்தோர் (சிலப். 4, 13). 10. Wife, mate; மனைவி. துணை யொடு வதிந்த தாதுண் பறவை (அகநா. 4).\n, n. < id. Fem. of துணைவன். 1. Wife, as a helpmate; மனைவி. நீதுறவேல் . . . நின்துணைவியையே (வெங்கைக்கோ. 318). 2. Sister; சகோதரி. தாயருந் துணைவிமாருந் தழுவினர் (குற்றா. தல. தக்கன்வே. 118). 3. Heroine’s confidante, lady’s maid; பாங்கி.\n, n. < patnī. 1. Wife; மனைவி. 2. Chaste wife; கற்புடையாட்டி. யானு மோர் பத்தினியே யாமாகில் (சிலப். 21, 36-7).\n, n. < id. +. Wife, as one’s property; மனைவி. பிறன் பொருளாட் பெட்டொழுகும் பேதைமை (குறள், 141).\n, n. < id. 1. Livelihood, living; சீவிக்கை. வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை (குறள், 435). 2. Life-time; career; வாணாள். நெடுவாழ்க்கை (ஆசாரக். 3). 3. Married life; இல்வாழ்க்கை. பழியஞ்சிப் பாத்தூ ணுடைத் தாயின் வாழ்க்கை (குறள், 44). 4. Wife; மனைவி. (யாழ். அக.) 5. Happy state; நல்வாழ்வுநிலை. (யாழ். அக.) 6. Wealth, felicity, prosperity; செல்வநிலை. (பிங்.) 7. Village; town; ஊர். (சூடா.) 8. Agricultural town; மருதநிலத்தூர். (திவா.)\n, n. < பெள்-. [M. K. peṇ.] 1. Woman, of four classes, viz., patumiṉi, cittiṉi, caṅkiṉi, attiṉi; பதுமினி, சித்தினி, சங்கினி, அத்தினி என்று நான்கு வகைப்படும் ஸ்திரீ. பெண்ணே பெரு மையுடைத்து (குறள், 907). 2. Daughter; மகள். இந்திரன் பெண்ணே (கந்தபு. திருப்ப. 35). 3. Girl; சிறுமி. 4. Bride; மணமகள். பெண்கோ ளொழுக்கம் கண்கொள நோக்கி (அகநா. 112). 5. Wife; மனைவி. பெண்ணீற் றுற்றென (புறநா. 82). 6. [T. peṇṭi.] Female of animals and plants; விலங்கு தாவரங்களின் பெடை. (திவா.) (W.) 7. cf. kumārī. Aloe. See கற்றாழை. (தைலவ. தைல.)\n, n. < id. +. 1. Womankind; பெண்பாலார். குணச்சிறப்பால் உல கத்துப் பெண்சாதி விருப்பமுற்ற . . . மகளிர் (மதுரைக். 555, உரை). 2. Wife; மனைவி. உன்தன் வீட்டுப் பெண்சாதிக்காக (இராமநா. அயோத். 8).\n, n. < id. +. ஆள்-. 1. Woman; பெண். செல்வப் பெண்டாட்டி நீ (திவ். திருப்பா. 11). 2. Wife; மனைவி. கொண்டான் குறிப்பறிவாள் பெண்டாட்டி (திரிகடு. 96). 3. Woman servant; வேலைக்காரி. (S. I. I. ii, 483.)\n, n. < பெண். [T. peṇṭi, K. peṇḍa, M. peṇḍi.] 1. Woman; பெண். ஒரு பெண்டா லிதய முருகினை யாயின் (வெங்கைக்கோ. 47). 2. Wife; மனைவி. வனைநல முடையளோ மகிழ்நநின் பெண்டே (ஐங்குறு. 57).\n, n. < மக¹. [K. M. magaḷ.] 1. Daughter; புத்திரி. நல்கூர்ந்தார் செல்வ மகள் (கலித். 56). 2. Woman, female, damsel; பெண். ஆய மக ணீயாயின் (கலித். 107). 3. Wife; மனைவி. மனக் கினியாற்கு நீமகளாயதூஉம் (மணி. 21, 30).\n, n. < id. +. 1. Female infant, girl; பெண்குழந்தை. 2. Woman; ஸ்திரீ. நாயகப் பெண்பிள்ளாய் (திவ். திருப்பா. 7). 3. Wife; மனைவி. Loc.\n, n. < மகள். 1. Female; woman; பெண். மகடூஉ வறிசொல் (தொல். சொல். 2). 2. Wife; மனைவி. இற்பொலி மகடூஉப் போல (புறநா. 331).\n, < ஆள்-. *n*. 1. Woman, lady; பெண். (திவா) 2. Wife; மனைவி. ஆட்டியு மகவுந் தானு மதற்குடம் பட்டு\n, *n*. < id. +. 1. Girl, young woman; இளம்பெண். வண்டிமிர் சுடர்நுதற் குறுமகள் (ஐங்குறு. 254). 2. Wife; **மனைவி **. மெல் லியற் குறுமகள் (புறநா. 196, 14).\n, *n*. < காதல்¹. 1. A beloved woman, sweetheart; அன்புகொண்டவள். 2. Wife; மனைவி. காதலிதன்னொடு கைதொழுதெடுத்து (மணி. 13, 20). 3. Daughter; மகள். காதலிதன் காதலனைக் கண்ணுற்றான் (நள. கலிநீ. 67).\n, n. Fem. of மணவாளன். 1. Bride; மணமகள். 2. Wife; மனைவி. (பிங்.) இவன் மணவாட்டி சேந்தங்குரத்தி (S. I. I. v, 125).\n, n. < போகம் +. 1. Woman, considered an object of enjoyment; இன்பநுகர்ச்சிக்குரிய பெண். போகமகள் புகழ்த் தந்தை (திவ். திருவாய். 4, 8, 9). 2. Wife; மனைவி. போகமகளிர் வலக்கண் டுடித்த (சீவக. 2173). 3. See போகஸ்திரீ. Loc.\n, n. < dāra. 1. Wife; மனைவி. தபுதார நிலை (தொல். பொ. 79). 2. Married state; விவாகமான நிலை. தாரத்துக்குட்பட்டான். (W.) 3. Gemini; மிதுனராசி. (சங். அக.)\n, n. < bhāryā. Wife; மனைவி. பொற்பூமடந்தை நற்பாரி (மாறனலங். 664).\n, n. < priyā. 1. Wife; மனைவி. பின்னாட் பிரியன் பிரியை யென்றாயினம் (தனிப்பா.) 2. Woman, lady; பெண். (சூடா.)\n, n. < மங்கலியம் +. 1. See மங்கலி¹. 2. Wife; மனைவி. (யாழ். அக.)\n, n. < vanitā. 1. Woman, damsel; பெண். வனிதை பாகன் மகிழ்ந்தெதிர் தோன்றினான் (திருக்காளத். பு. 20, 9). 2. Wife; மனைவி. (யாழ். அக.)\n, n. < strī. 1. Woman; பெண். ஸ்த்ரீகளைக் கண்டால் உருகுந் தேவர்களுடைய (தக்க யாகப். 13, உரை). 2. Wife; மனைவி. Colloq.\n, n. < id. + aṅga. Wife; மனைவி. கம்பணவுடையார் அர்த்தாங்கி இராமா தேவியார் (S. I. I, iv, 99).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00691.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE", "date_download": "2021-01-25T08:25:24Z", "digest": "sha1:3TCSQS2GUKBYXDP7WQDBPWLE5QU7QBIO", "length": 4480, "nlines": 41, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அவுரோரா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஅவுரோரா (Aurora) என்பது பிலிப்பீன்சின் லூசோனின், மத்திய லூசோன் பிராந்தியத்தில் அமைந்துள்ள ஏழு மாகாணங்களில் ஒன்றாகும்.[1] இதன் தலைநகரம் பலேர் ஆகும். இது 1951 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்டது. இம்மாகாணத்தில் 151 கிராமங்களும், 8 மாநகராட்சிகளும் உள்ளன. இதன் தற்போதைய மாகாண சபை ஆளுநர் கெரார்டோ ஏ.நோவெராஸ் (Gerardo A. Noveras) ஆவார். இதன் மொத்த நிலப்பரப்பளவு 3,147.32 சதுர கிலோமீற்றர்கள் ஆகும். 2015 ஆம் ஆண்டின் சனத்தொகைக் கணக்கெடுப்புக்கு அமைவாக அவுரோரா மாகாணத்தின் சனத்தொகை 214,336 ஆகும்.[2] மேலும் பிலிப்பீன்சில் காணப்படும் 81 மாகாணங்களில், மொத்த நிலப்பரப்பளவின் அடிப்படையில் இம்மாகாணம்42 ஆம் மாகாணமாகவும் சனத்தொகையின் அடிப்படையில் 70ஆம் மாகாணமாகவும் காணப்படுகின்றது. அத்துடன் இம்மாகாணத்தில் இலோகானோ, தகலாகு , ஆங்கிலம் உள்ளடங்கலாக ஏழு பிரதான மொழிகள் பேசப்படுகின்றன. இங்கு 53% தகாலாகு மக்கள் வாழ்கின்றனர்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 சனவரி 2017, 11:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00691.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/869290", "date_download": "2021-01-25T08:24:38Z", "digest": "sha1:SR5QM2IWAILNO2AXH6GAMISBUMOMIBRW", "length": 2837, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ஆசிரியர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஆசிரியர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n06:22, 9 செப்டம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்\n54 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\nபகுப்பு:தொழில்கள் சேர்க்கப்பட்டது using HotCat\n06:11, 9 செப்டம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSodabottle (பேச்சு | பங்களிப்புகள்)\n06:22, 9 செப்டம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSodabottle (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (பகுப்பு:தொழில்கள் சேர்க்கப்பட்டது using HotCat)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00691.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/india/govt-allocates-capital-expenditure-of-rs-1-48-lakh-crore-the-highest-ever/", "date_download": "2021-01-25T08:38:02Z", "digest": "sha1:PJFCYOXRIPEVRALJHOVM4JGXHSBXXEMD", "length": 8583, "nlines": 66, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ரயில்வே பட்ஜெட் 2018: புதிய ரயில் திட்டங்களுக்கு 1,48,000 கோடி ஒதுக்கீடு!", "raw_content": "\nரயில்வே பட்ஜெட் 2018: புதிய ரயில் திட்டங்களுக்கு 1,48,000 கோடி ஒதுக்கீடு\nரயில்வே திட்டங்களுக்காக 1,48,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்திய ரயில்வே பட்ஜெட் வரலாற்றிலேயே, மிக அதிகமாக ஒதுக்கப்பட்ட தொகை இது தான்\n2018-19ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. நிதி அமைச்சர் அருண் ஜெட்லி நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். இதில் ரயில்வே துறை தொடர்பான அறிவிப்புகள் பின்வருமாறு,\nதொழில்நுட்பங்களை பயன்படுத்தி ரயில்வேயில் பாதுகாப்பு மற்றும் பராமரிப்புக்கு கூடுதல் முக்கியத்துவம் தரப்படும்.\n25,000 பயணிகளுக்கு மேல் வந்து செல்லும் ரயில் நிலையங்களில் எஸ்கலேடர்ஸ் (escalators) வசதி ஏற்படுத்தப்படும்.\nபெங்களூரில் ரூ.17,000 கோடி செலவில் 160 கி.மீ. புறநகர் பகுதிகளுக்கு ரயில் சேவை.\nமும்பை மாநகர ரயில்வே வசதிகளுக்கு ரூ.11,000 கோடி ஒதுக்கீடு.\n4,267 ஆளில்லா லெவல் கிராசிங்குகளில் ஆட்கள் நியமிக்கப்படுவர்.\nஅனைத்து ரயில்நிலையங்களிலும் வைஃபை, சிசிடிவி வசதி.\n600 முக்கிய ரயில் நிலையங்கள் புனரமைக்கப்படும்.\nமும்பை – ஆமதாபாத் அதிவேக ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.\n3,600 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரயில்வே வழிதடங்கள் மேம்படுத்தப்படும்.\nபுதிய ரயில்வே திட்டங்களுக்காக ஒரு லட்சத்து நாற்பத்தி எட்டாயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்திய ரயில்வே பட்ஜெட் வரலாற்றிலேயே, மிக அதிகமாக ஒதுக்கப்பட்ட தொகை இது தான்.\nசிவகார்த்திகேயன் பட நடிகைக்கு திடீர் திருமணம் : கப்பலில் பணியாற்றும் மாப்பிள்ளை\nஜூலி கிஸ் ஃப்ராங்க் வீடியோ: யாரு அவரு\nஆள் துணையுடன் சசிகலா எழுந்து நடக்கிறார்: லேட்டஸ்ட் மெடிக்கல் ரிப்போர்ட்\nஇங்கிலாந்து தொடர்: சந்தீப் வாரியரை அனுப்ப அவகாசம் கேட்கும் தமிழ்நாடு கிரிக்கெட��� சங்கம்\nஅதிபர் பைடன் அலுவலகத்தில் நிலாவின் பாறைத் துண்டு: இதற்கு என்ன முக்கியத்துவம்\nடெல்லி போராட்டக் களத்தை நோக்கி நகரும் பெண்கள் தலையில் ரொட்டி நிறைந்த பைகள்\nMK Stalin Press Meet: பொதுமக்கள் மனுக்களுக்கு ரசீது; ஆட்சிக்கு வந்து 100 நாட்களில் தீர்வு- மு.க.ஸ்டாலின்\nபள்ளிகள் திறந்த ஐந்து நாள்களில் 6 பேருக்கு கொரோனா தொற்று\nTamil news today live : திமுக தேர்தல் வாக்குறுதிகள் ..மு.க.ஸ்டாலின் இன்று அறிவிக்கிறார்\nகாய்கறியே வேண்டாம்; சிக்கன செலவு: சுவையான கறிவேப்பிலை குழம்பு\nஇந்திய நட்சத்திரங்களை தக்க வைத்த ஐபிஎல் அணிகள்: 8 அணிகள் முழுமையான லிஸ்ட்\nகமல்ஹாசனுக்கு ஆபரேஷன்: நலமுடன் இருப்பதாக ஸ்ருதி - அக்ஷரா அறிக்கை\nஒரே கோலத்தில் இரட்டை இலையும் தாமரையும்: கூட்டணியை கோர்த்து விட்டது யாருன்னு பாருங்க\n”திரும்பி வாடா “இறந்த யானையை பிரிய முடியாமல் தவித்த வன அதிகாரி\n'முக்கிய நபரை' அறிமுகம் செய்த சீரியல் நடிகை நக்ஷத்திரா: யார் அவர்\nசீரியல் ஜோடியின் லவ் ப்ரொபோஸ்: வெட்கப்பட்ட நடிகர்; வீடியோ\nவனிதா அடுத்த டூர் எந்த நாடுன்னு பாருங்க... சூப்பர் போட்டோஸ்\nபிரஸ் மீட்டுக்கு கலைஞர் இல்லத்தை தேர்வு செய்தது ஏன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00691.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.theleader.lk/news/1848-2020-12-28-05-30-28", "date_download": "2021-01-25T07:06:10Z", "digest": "sha1:5GGQFAT3SL5DQPTRNFJHJQKSHG2CLYEJ", "length": 7550, "nlines": 94, "source_domain": "tamil.theleader.lk", "title": "முஸ்லிம்களின் ஜனாஸா எரிப்புக்கு எதிராக முஸ்லிம் மக்களுடன் தமிழ் கூட்டமைப்பு நிற்கும்!", "raw_content": "\nமுஸ்லிம்களின் ஜனாஸா எரிப்புக்கு எதிராக முஸ்லிம் மக்களுடன் தமிழ் கூட்டமைப்பு நிற்கும்\nஜனாஸா தகனம் செய்யும் விடயத்தில் முஸ்லிம் மக்களுடன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நிற்கும் என்று வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.முஸ்லிம்களின் ஜனாஸா எரிப்புக்கு எதிராக, வவுனியாவில் நேற்று இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டு ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஇதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், முஸ்லிம் மக்களின் ஜனாஸா விடயத்தில் அவர்களது கோரிக்கையை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும்.\nஇது கூட்டமைப்பின் கோரிக்கையாக இருக்கிறது.\nஉலக நாடுகளில் எந்த நாடும் இப்படி ஒரு அநியாயத்தை செய்யவ��ல்லை. இந்த நாட்டிலே வாழ்கின்ற தேசிய இனங்களான தமிழ், முஸ்லிம், மலையக மக்களின் அடிப்படை விடயங்களில் இந்த அரசு கைவைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.\nஇது ஒரு மனித உரிமை மீறல் செயற்பாடு என்பதை குறிப்பிட விரும்புகின்றேன். எனவே முஸ்லிம்களின் உடல்கள் சமய ரீதியாக புதைக்கப்பட வேண்டும் என்பதில் எந்தவிதமான மாற்றுக்கருத்தும் இருக்க கூடாது.\nஅதேபோல எமது நிலங்களையும், வாழ்வாதாரத்தையும், இருப்பிடத்தையும் இல்லாது ஒழிக்கும் செயற்பாட்டை மிக திறமையாக செய்து வருகின்றது.\nஇந்த விடயத்தில் எங்களுக்குள் ஒற்றுமை வேண்டும். நாங்கள் சமய வேறுபாடுகள் இன்றி தமிழ் பேசும் மக்களாக ஒற்றுமையாக செயற்படும் போது தான் நாங்கள் இந்த அரசை எதிர்க்க முடியும். அடிபணிய வைக்க முடியும். இந்த விடயத்தில் முஸ்லிம் மக்களுடன் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு நிற்கும் என்பதை இங்கு நான் குறிப்பிட விரும்புகின்றேன் என்று கூறியுள்ளார்.\n“சஜித் - கோத்தா போட்டியில் சஜித்திற்கு இலகு வெற்றி” - விக்டர் ஐவன் (காணொளி)\nஅமெரிக்க ஒப்பந்தம் தொடர்பில் கோத்தாபய அணியினரிடத்தில் கடும் மோதல்\nகிழக்கு முனைய விவகாரத்தில் சிக்கித் தவிக்கும் அரசு\nநாடாளுமன்ற கூட்டத்தொடரை தொடங்குவது தொடர்பாக பிரதமர் மற்றும் சபாநாயகர் இடையே சந்திப்பு\n4 மில்லியன் மக்களுக்கு இந்த பாணியை வழங்கியுள்ளேன் பவித்ரா பாணியை சரியாக பருகவில்லை\nபோலி வாகுறுதிகளை நம்பி சர்வதேச சமூகம் இலங்கையிடம் ஏமாறக் கூடாது\nபிள்ளையான் சட்ட விரோதமாக என்னுடைய பாரம்பரிய வீட்டினை அபகரித்திருந்தார்\n28 சிறைகளில் சாட்சியமளிக்க காணொளி வசதிகள் இருப்பதாக அரசாங்கம் கூறுகிறது\nயானைகளுடன் வாழ்ந்து சலித்துவிட்டது, அரசாங்கத்துடன் போராடும் விவசாயிகள்\nஉண்மையில் ஈஸ்டர் தாக்குதலுக்கு பின்னால் உள்ளவர்கள் யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00691.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=953436", "date_download": "2021-01-25T07:33:04Z", "digest": "sha1:WZI6CMRJAC6HBDCSYZWGYPGJIGGLVXPQ", "length": 10431, "nlines": 67, "source_domain": "www.dinakaran.com", "title": "பெரணமல்லூர் பகுதியில் மணல் கொள்ளையர்கள் அட்டகாசம் போலீசார் இல்லாததால் தொடர்ந்து கைவரிசை | திருவண்ணாமலை - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > திருவண்ணாமலை\nபெரணமல்லூர் பகுதியில் மணல் கொள்ளையர்கள் அட்டகாசம் போலீசார் இல்லாததால் தொடர்ந்து கைவரிசை\nபெரணமல்லூர், ஆக. 14: பெரணமல்லூர் பகுதியில் மணல் கொள்ளையர்கள் தொடர்ந்து மணலை கடத்தி வருகின்றனர். போலீசார் அத்திவரதர் கோயில் பாதுகாப்பு பணிக்கு சென்றுள்ளதால் மணல் கொள்ளை படு ஜோராக நடந்து வருகிறது.\nபெரணமல்லூர் அடுத்த கெங்காபுரம், கொழப்பலூர், ஆவணியாபுரம், அன்மருதை பகுதி வழியே செய்யாற்றுப்படுகை செல்கிறது. இந்த ஆற்றுப்படுகையொட்டி பல ஏக்கர் பரப்பில் விவசாயம் நடைபெற்று வந்தது. ஆனால் வறட்சி மற்றும் மணல் கொள்ளையர்கள் அட்டகாசத்தால் நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்திற்கு சென்றதால் குறிப்பிட்ட பகுதிகளில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் குடிநீர் பற்றாக்குறையும் தலைவிரித்தாடுகிறது.\nஇந்நிலையில், கடந்த சில மாதங்களாக மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கையால் மணல் கொள்ளையர்கள் கண்டறிந்து அவர்களை கைது செய்தும், ஒரு சிலரை குண்டர் சட்டத்தில் அடைத்தும் மணல் கொள்ளை தடுக்கப்பட்டு வந்தது.\nதற்போது, கடந்த சில வாரங்களாக மீண்டும் மணல் கொள்ளை தலை தூக்கியுள்ளது. இதனால் இப்பகுதியில் உள்ள விவசாயிகளும், பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக கெங்காபுரம், கொழப்பலூர், அன்மருதை உள்ளிட்ட பகுதிகளில் மணல் கொள்ளை படுஜோராக நடைபெற்று வருகிறது. கெங்காபுரம் பகுதியில் ஒரு சிலர் தங்கள் குடும்பத்துடன் மணல் கொள்ளையில் ஈடுபட்டு சேத்துப்பட்டு பகுதிகளுக்கு அனுப்பி அதிக லாபம் பார்த்து வருகின்றனர்.\nஅதேபோல், கொழப்பலூர் பகுதியில் உள்ள மாரியம்மன் கோயில் பகுதியில் செல்லும் ஆற்றுப்படுகையில் குறிப்பிட்ட சில நபர்கள் இரவில் டிராக்டர், மாட்டு வண்டியில் மணல் கொள்ளையில் ஈடுபடுவதாகவும், அன்மருதை பகுதியில் கொள்ளை போகும் மணல் வந்தவாசி, சேத்துப்பட்டு பகுதிக்கு கடத்தப்பட்டு வருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.\nஇப்பகுதிகளில் நடைபெறும் மணல் கொள்ளையினை மாவட்ட கனிம வளத்துறையினர், வருவாய்த் துறையினர் கண்டுகொள்வதே இல்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், போலீசார் அத்திவரதர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு ���ருவதால் இரவு ரோந்து பணியில் போலீசார் ஈடுபடாதது கொள்ளையர்களுக்கு சாதகமாக உள்ளது. பெரணமல்லூர் பகுதியில் செல்லும் ஆற்றுப்படுகையில் மணல் கொள்ளையர்களால் மீண்டும் சிதைக்கப்படுவதால், அப்பகுதியில் குடிநீர் பற்றாக்குறை அதிகரிக்க வாய்ப்புள்ளதால் சம்பந்தப்பட்ட துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாகும்.\nகாவல் நிலையத்தில் டிஎஸ்பி விசாரணை சேத்துப்பட்டு மக்கள் மகிழ்ச்சி கடத்தல் மணலை போலீஸ் விற்ற புகார்\nபைக்குகள் மோதி பெயின்டர் பலி 3 பேர் படுகாயம் கீழ்பென்னாத்தூரில்\nஏரி மண் கடத்தியவர் கைது\nகல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு போட்டி திருவண்ணாமலையில் நடந்தது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு\nதிருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு சொத்து பிரச்னைக்கு தீர்வு கேட்டு பெட்ரோல் கேனுடன் வந்த வாலிபர் போலீசில் சோதனையில் சிக்கினார்\nதண்டராம்பட்டு அருகே முகமூடி கொள்ளையர்கள் 3 பேர் குண்டாசில் கைது\nஉணவே மருந்து - பெண்களின் ஆரோக்கியம் காக்கும் கம்பு லாக்டவுன் டயட்\n: சீன தங்க சுரங்க விபத்தில் 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 பேர் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு..\n25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n22-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00691.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/Articlegroup/Aadi-Masam-Worship/1", "date_download": "2021-01-25T07:13:19Z", "digest": "sha1:S3AZUHOJ6TEN6S5WYP7IJARDZCKV67N3", "length": 20778, "nlines": 190, "source_domain": "www.maalaimalar.com", "title": "Aadi Masam Worship News in Tamil, Latest Aadi Masam Worship News in Tamil, Aadi Masam Worship Current News in tamil, Aadi Masam Worship News | 1", "raw_content": "\nஆடி மாத வழிபாடுகள் செய்திகள்\nஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில் ஆடிப்பூர பெருவிழா\nஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில் ஆடிப்பூர பெருவிழா\nஇலந்தையடித்தட்டு மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில் ஆடிப்பூர பெருவிழா நடந்தது. பக்தர்கள் அனைவரும் கருவறைக்கு சென்று பாலாபிஷேகம் செய்தனர்.\nஆடி மாதம் விடை பெற்றது: கோவில்கள் முன்பு பக்தர்கள் வழிபாடு\nகொரோனா பீதி காரணமாக கோவில்கள் மூடப்பட்டுள்ளதால் ஆடி மாதம் வழிபாடு எதிர்பார்த்தபடி அமையவில்லை. ஆனாலும் பக்தர்கள் கோவில்கள் முன்பு நின்று அம்மனை வழிபட்டனர்.\nவீராம்பட்டினம் செங்கழுநீரம்மன் கோவிலில் ஆடி திருவிழா எளிமையாக நடந்தது\nகொரோனா பரவல் எதிரொலியாக வீராம்பட்டினம் செங்கழுநீரம்மன் கோவில் ஆடி திருவிழா எளிமையாக நடந்தது.\nஅம்பகரத்தூர் பத்ரகாளியம்மன் கோவிலில் விளக்கு பூஜை\nகாரைக்காலை அடுத்த அம்பகரத்தூர் பத்ரகாளியம்மன் கோவிலில் பக்தர்களின்றி எளிமையான முறையில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.\nஆடி கடைசி வெள்ளியையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை\nஆடி கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. பக்தர்கள் சமூக இடைவெளி விட்டு அம்மனை தரிசனம் செய்தனர்.\nமருதமலை முருகன் கோவிலில் சிறப்பு பூஜை\nகோவையை அடுத்த மருதமலையில் புகழ்பெற்ற சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் மூலவர் சுப்பிரமணியசுவாமிக்கு 16 வகையான திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.\nநாமக்கல், பரமத்திவேலூர் பகுதி கோவில்களில் முருகனுக்கு சிறப்பு வழிபாடு\nநாமக்கல், பரமத்திவேலூர் பகுதியில் உள்ள கோவில்களில் ஆடி கிருத்திகையையொட்டி முருகனுக்கு சிறப்பு வழிபாடு, பூஜை நடந்தது.\nஆடி கிருத்திகையையொட்டி முருகனுக்கு சிறப்பு வழிபாடு\nநெல்லிக்குப்பம் அடுத்த கீழ் பட்டாம்பாக்கத்தில் பிரசித்திபெற்ற வள்ளி, தேவசேனா சமேத சிவசுப்ரமணியர் கோவிலில் ஆடி கிருத்திகையையொட்டி வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணியருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.\nஆடிக்கிருத்திகையை முன்னிட்டு முருகனுக்கு சிறப்பு அபிஷேகம்\nதா.பேட்டையில் காசிவிசுவநாதர் உடனுறை காசிவிசாலாட்சி அம்மன் கோவிலில் உள்ள ஆறுமுகபெருமானுக்கு ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு பால்அபிஷேகம் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.\nபரணி கிருத்திகையையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை\nவேலூர் மாவட்டத்தில் பரணி கிருத்திகையையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. ரத்தினகிரி, வள்ளிமலை உள்ளிட்ட முக்கிய கோவில்கள் திறக்கப்படாததால் பக்தர்கள் சிலரே காவடி எடுத்து சென்றனர்.\nஅம்மன் கோவில்களில் முளைப்பாரி வைத்து சிறப்பு வழிபாடு\nஆடி மாத கடைசி செவ்வாய்க்கிழமையை ஒட்டி நெல்லையில் உள்ள அம்மன் கோவில்களில் முளைப்பாரி வைத்து சிறப்பு வழ���பாடு நடத்தப்பட்டது.\nஆடி கிருத்திகை: ஆன்லைனில் முருகனை தரிசிக்க வடபழனி கோவில் நிர்வாகம் ஏற்பாடு\nவரங்கள் அனைத்தும் தரும் வடபழனி முருகப் பெருமானின் ஆடிக் கிருத்திகை பூஜையை, இல்லத்தில் இருந்தே தரிசிக்க,(இன்று மாலை 5 மணியளவில்) ஆலய நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.\nகோவில்களில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்\nஆடி வெள்ளியைமுன்னிட்டு கோவில்களில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பல கோவில்களின் வெளியே நின்று பக்தர்கள் மனமுருகி அம்மனை வழிபட்டு சென்றனர்.\nபிறவி பெருமாள் ஐயன் கோவிலில் திருக்கல்யாணம்\nதிசையன்விளை அருகே உள்ள பிறவி பெருமாள் ஐயன் கோவிலில் சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது. அரசு விதிமுறைப்படி சமூக இடைவெளியுடன் பக்தர்கள் கலந்துகொண்டனர்.\nசங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஆடித்தபசு விழா பக்தர்கள் இன்றி நடந்தது\nசங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஆடித்தபசு விழா பக்தர்கள் இன்றி நடந்தது. சில பக்தர்கள் ரத வீதிகளில் நின்றே கோவிலைப் பார்த்து வழிபட்டு சென்றனர்.\nராமேசுவரத்தில் களை இழந்த ஆடிப்பெருக்கு: அக்னி தீர்த்த கடற்கரை வெறிச்சோடியது\nமுழு ஊரடங்கால் ராமேசுவரத்தில் ஆடிப்பெருக்கு களை இழந்தது. அக்னி தீர்த்த கடற்கரை வெறிச்சோடியது.\nஆடிப்பெருக்கை கொண்டாட தடையை மீறி மயிலாடுதுறை துலா கட்டத்தில் கூடிய பெண்கள்\nமயிலாடுதுறையில் பெண்கள் கொரோனா அச்சுறுத்தலை மறந்து காவிரி துலா கட்டத்தில் தடையை மீறி கூடி ஆடிப்பெருக்கை உற்சாகமாக கொண்டாடினர்.\nஆடி மாத பௌர்ணமி தினமான இன்று அம்மனை விரதம் இருந்து வழிபடலாம்\nமிக சிறப்பான தினமான ஆடிப் பௌர்ணமி தினமான இன்று அம்மனை விரதம் இருந்து வழிபாடு செய்பவர்களின் வாழ்வில் மிக அற்புதமான மாற்றங்கள் ஏற்படும் என்பது உறுதி.\nகொரோனா முழு ஊரடங்கால் தமிழகத்தில் களையிழந்த ஆடிப்பெருக்கு விழா\nகொரோனா முழு ஊரடங்கால் தமிழகத்தில் ஆற்றங்கரையோர பகுதிகள் பக்தர்கள் கூட்டமின்றி ஆடிப்பெருக்கு விழா களை இழந்தது.\nஇன்று ஆனந்தம் பெருகச் செய்யும் ஆடிப்பெருக்கு\nவிவசாயம் செழிக்க தேவையான தண்ணீரை வழங்கும் நதிகளை முன்னோர்கள் வழிபட்டனர். அதற்குரிய நாளாக ஆடி 18-ந் தேதியை தேர்ந்தெடுத்தனர். விழாவிற்கு ‘ஆடிப் பெருக்கு’ என்று பெயரிட்டனர்.\nஇது எல்��ாம் ராகுல் டிராவிட் செயலாகும்: இன்சமாம் உல் ஹக் புகழாரம்\nசசிகலாவுக்கு கடும் நிமோனியா காய்ச்சல்- மருத்துவமனை தகவல்\nஆஸ்திரேலியாவில் மாஸ் காட்டிய இளம் வீரர்களுக்கு தார் கார் பரிசு - ஆனந்த் மஹிந்திரா\nசென்னை திரும்பிய வாஷிங்டன் சுந்தருக்கு உற்சாக வரவேற்பு\nஇனிமேல் ஆஸ்திரேலியா சிறந்த அணி கிடையாது: இந்தியாவை இங்கிலாந்து வீழ்த்த வேண்டும்- ஸ்வான்\nமதபோதகர் பால் தினகரனுக்கு வருமான வரித்துறை சம்மன்\nகொரோனா தடுப்பூசி குறித்து தவறான தகவல் பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை- கவர்னர் எச்சரிக்கை\nபுதுவை மாநில பொதுச்செயலாளராக சந்திரமோகன் நியமனம்- கமல் அறிவிப்பு\nஜெயலலிதா நினைவு இல்லத்தை முதலமைச்சர் 28ந்தேதி திறந்து வைக்கிறார்\nபல்வேறு துறைகளில் பெண்கள் சாதனை - பிரதமர் மோடி மனம் திறந்து பாராட்டு\nகுடியரசு தின முகாமில் இந்தியாவை இணைக்கும் சைகை மொழி\nஒரு குடும்பத்தில் ஒருவர்தான்: மத்திய அரசு சட்டம் கொண்டு வந்தால் விலக தயார்- மம்தா மருமகன்\nஇந்திய அணிக்காக அறிமுகமாகி விக்கெட் வீழ்த்தியது கனவுபோல் இருந்தது: டி நடராஜன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00691.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thinaboomi.com/2018/03/27/88032.html", "date_download": "2021-01-25T08:44:33Z", "digest": "sha1:M3XF74REJMOWLZ7QKT4XDZ6QYMRU472D", "length": 21855, "nlines": 201, "source_domain": "www.thinaboomi.com", "title": "பெரம்பலூர் மாவட்டத்தில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு சுகப்பிரசவத்திற்கான அம்மா மகப்பேறு சஞ்சீவி பெட்டகம் : கலெக்டர் வே.சாந்தா, இரா.தமிழ்செல்வன் எம்எல்ஏ வழங்கினர்", "raw_content": "\nதிங்கட்கிழமை, 25 ஜனவரி 2021\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nபெரம்பலூர் மாவட்டத்தில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு சுகப்பிரசவத்திற்கான அம்மா மகப்பேறு சஞ்சீவி பெட்டகம் : கலெக்டர் வே.சாந்தா, இரா.தமிழ்செல்வன் எம்எல்ஏ வழங்கினர்\nசெவ்வாய்க்கிழமை, 27 மார்ச் 2018 பெரம்பலூர்\nபெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சித்த மருத்துவப் பிரிவின் சார்பில் நேற்று (27.03.2018) கர்ப்பிணி தாய்மார்களுக்கு சுகப்பிரசவத்திற்கான அம்மா மகப்பேறு சஞ்சீவி பெட்டகம் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தலைமையேற்ற மாவட்ட கலெக்டர் வே.சாந்தா, பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் இரா.தமிழ்செல்வன் முன்னிலையில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு அம்மா மகப்பேறு சஞ்சீவி பெட்டகம் வழங்கினார்கள்.\nஇந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பேசியதாவது: தமிழக அரசின் சார்பில் பெண்களுக்கு எண்ணற்ற நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. குறிப்பாக சுகாதரத்துறையில் சித்த மருத்துவப்பிரிவின் மூலம் நமது முன்னோர்கள் பயன்படுத்திய பாரம்பரிய முறையான சித்த மருத்துவத்தின் மூலம் கர்ப்பினித்தாய்மார்கள் சுகப்பிரசவம் அடைவதற்கு ஏதுவாக அரிய மருந்துகள் அடங்கிய அம்மா மகப்பேறு சஞ்சீவி பெட்டகத்தினை வழங்கி வருகின்றார்கள். இந்தப்பெட்டகத்தில் கர்ப்பிணித்தாய்மார்களின் கர்ப்ப காலத்தின் ஒவ்வொரு மூன்று மாதத்திலும், தேவையான மருந்துகள் வழங்கப்படுகின்றது. இந்த மருந்துகளை உட்கொள்வதால் கர்ப்ப காலத்தில் ஏற்படும் இரத்த சோகை நீங்கி, எடை குறைவான குழந்தைகள் பிறப்பது தடுக்கப்பட்டு, சுகப்பிரவசத்தில் நல்ல ஆரோக்கியமான குழந்தைகளை பெற்றெடுக்கலாம். எனவே, தாய்மார்கள் இந்த பெட்டகத்தில் உள்ள மருந்துகளை மருத்துவரின் மருத்துவர்களின் ஆலோசனைப்படி அனைத்து கர்பினித்தாய்மார்களும் முறையாகப்பயன்படுத்தி தாங்கள் பெற்றெடுக்கும் குழந்தைகளை நல்ல ஆரோக்கியத்துடனும், தைரியத்துடனும் வளர்த்து நாட்டிற்கும், வீட்டிற்கும் பெருமை சேர்த்திடவேண்டும் இவ்வாறு பேசினார்.\nஇந்நிகழ்ச்சியில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பேசியதாவது:இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், கர்ப்பிணி தாய்மார்கள் வளமோடும், நலமோடும் வாழ வேண்டும் என்பதற்காக அம்மா பல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தினார்கள். தமிழக முதல்வர் அனைத்து திட்டத்தையும் அம்மாவின் வழியில் செம்மையாக தொடர்ந்து வழங்கிக்கொண்டிருக்கிறார்கள். தமிழக அரசு கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்கி வரும் எண்ணற்ற திட்டங்களில் மிகச்சிறப்பான திட்டம் அம்மா மகப்பேறு சஞ்சீவி பெட்டகம் வழங்கும் திட்டம் ஆகும். இத்திட்டத்தின் மூலம் வழங்கப்படும் மருந்துகளை முறையாக உட்கொள்வதால் கர்ப்பிணி தாய்மார்கள் அறுவை சிகிச்சை இல்லாமல் சுகப்பிரசவம் மூலம் குழந்தைகளைப் பெற்றெடுக்கலாம். 175 உள்நோயாளிகள் தங்கி சிகிச்சை பெறும் வகையில் ரத்த வங்கியுடன் கூடிய புதியக் கட்டிடம் விரைவில் பெரம்பலூர் அரசு தல���மை மருத்துவமனைக்கு கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும். இவ்வாறு பேசினார்.\nஇந்நிகழ்ச்சியில் நலப்பணிகள் இணை இயக்குநர் சசிகலா, சித்த மருத்துவ அலுவலர் மரு.காமராஜ், அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு.தர்மலிங்கம், இருக்கை மருத்துவ அலுவலர் மரு.ராஜா, தலைமை மகப்பேறு மருத்துவர் மரு.சூரியபிரபா, சித்தா உதவி மருத்துவ அலுவலர் மரு.விஜயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nபாராளுமன்ற தேர்தலின் போதும் கிராம சபை கூட்டம் நடத்தி மக்களிடம் பொய் கருத்துகளை கூறி வெற்றி பெற்றார் ஸ்டாலின் - முதல்வர் எடப்பாடி குற்றச்சாட்டு\nமுருகப்பெருமானின் வரம் தி.மு.க.வுக்கு கிடைக்காது: வேலை கையில் பிடித்து கொண்டு வேஷம் போடுகிறார் ஸ்டாலின் -கோவை பிரச்சாரத்தில் முதல்வர் எடப்பாடி கிண்டல்\nஅ.தி.மு.க. நிர்வாகி மறைவு: இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். இரங்கல்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஎம்.பி., எம்.எல்.ஏக்களுக்கு எதிராக அவதூறு பரப்பினால் நடவடிக்கை: நிதிஷ்குமார் எச்சரிக்கை\nகாங்கிரஸ் செயற்குழுவில் மூத்த தலைவர்கள் கடும் மோதல்\nவரும் 23-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை ராகுல் காந்தி கோவையில் பிரச்சாரம்: கே.எஸ்.அழகிரி\nபெட்ரோல், டீசல் விலை உயர்வு: மத்திய அரசுக்கு ராகுல் கண்டனம்\nடெல்லியில் நாளை டிராக்டர் பேரணி: பெட்ரோல், டீசல் தர உ.பி., அரியானா அரசுகள் மறுப்பதாக விவசாயிகள் புகார்\nதேசிய பெண் குழந்தைகள் தினம்: பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து\nதிருப்பதி கோவிலில் யாரும் மதிப்பதில்லை: நடிகை ரோஜா எம்.எல்.ஏ. புலம்பல்\nமான் வேட்டையாடிய வழக்கு: பிப். 6-ல் ஆஜராக நடிகர் சல்மான் கானுக்கு உத்தரவு\nபட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம் : வருத்தம் தெரிவித்தார் விஜய் சேதுபதி\nபழனி கோவிலில் தைப்பூசத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது\nதிருப்பதியில் பவுர்ணமி கருடசேவை 28-ல் நடக்கிறது\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜைக்கான பிரதான சடங்குகள் தொடங்கின\n105.97 அடியை எட்டியது மேட்டூர் அணை நீர்மட்டம்\nவேல் தூக்க வேண்டிய கட்டாயத்திற்கு மு.க. ஸ்டாலின் தள்ளப்பட்டுள்ளார்- தமிழக பா.ஜ.க .தலைவர் முருகன் கிண்டல்\nஅடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவும��� -சென்னை வானிலை மையம் தகவல்\nஉலக நாடுகளுக்கு தடுப்பூச சப்ளை: இந்தியாவுக்கு அமெரிக்கா பாராட்டு\nஜம்முவில் சர்வதேச எல்லை பகுதியில் 150 மீட்டர் நீள சுரங்க பாதை\n20 லட்சம் டோஸ் தடுப்பூசி மருந்து சென்றது: மோடிக்கு நன்றி தெரிவித்த பிரேசில் பிரதமர்\nஆஸ்திரேலியாவில் மாஸ் காட்டிய இளம் வீரர்களுக்கு தார் கார் பரிசு\nஇந்தியா-இங்கிலாந்து மோதும் சென்னை டெஸ்டில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தகவல்\n2-வது ஒரு நாள் போட்டியிலும் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது வங்காளதேசம்\nதங்கம் விலை சவரன் ரூ.320 அதிகரிப்பு\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.304 குறைந்தது\n49 ஆயிரம் புள்ளிகளை தாண்டி இந்திய பங்குச்சந்தைகள் புதிய உச்சம்\nகோயம்புத்தூர் பாலதண்டாயுதபாணி யானை வாகனத்தில் புறப்பாடு.\nதிருப்பரங்குன்றம் ஆண்டவர் தெப்போற்சவம். இரவு தங்கத்தேரில் பவனி.\nமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் காலை தந்தப்பல்லக்கு, மாலை தங்கக்குதிரை வாகனத்தில் பவனி.\nதிருச்சேறை நாரநாதர் இராமாவதாரம். இரவு அனுமார் வாகனத்தில் திருவீதி உலா.\nகுடியரசு தின அணிவகுப்பில் நமது வலிமை அடங்கி உள்ளது - பிரதமர் மோடி பேச்சு\nபுதுடெல்லி - குடியரசு தின அணிவகுப்பு கலாச்சார பாரம்பரியத்திற்கு செலுத்தும் மரியாதை மட்டுமல்ல, அதில் நமது வலிமையும் ...\nதேசிய பெண் குழந்தைகள் தினம்: பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து\nபுதுடெல்லி - தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் தனது ...\nநாளை குடியரசு தின விழா: கவர்னர் பன்வாரிலால் கொடி ஏற்றுகிறார் - முதல்வர் எடப்பாடி பங்கேற்பு\nசென்னை - சென்னை மெரினா கடற்கரையில் நாளை நடைபெறும் குடியரசு தின விழாவில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் கொடி ஏற்றி ...\nதமிழகத்தில் கொரோனா தளர்வுகள் குறித்து மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் எடப்பாடி வரும் 29-ம் தேதி ஆலோசனை\nசென்னை - கொரோனா தளர்வுகள் தொடர்பாக, மாவட்ட கலெக்டர்களுடன் வரும் 29-ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த ...\nசுமைதூக்கும் தொழிலாளி வீட்டில் தேநீர் அருந்தினார் முதல்வர் எடப்பாடி\nகோவை - கோவை கரியாம்பாளையத்தில், சுமைதூக்கும் தொழிலாளி வீட்டில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேநீர் ...\nஞாயிற்றுக்கிழம���, 24 ஜனவரி 2021\n1பெட்ரோல், டீசல் விலை உயர்வு: மத்திய அரசுக்கு ராகுல் கண்டனம்\n2டெல்லியில் நாளை டிராக்டர் பேரணி: பெட்ரோல், டீசல் தர உ.பி., அரியானா அரசுகள்...\n3105.97 அடியை எட்டியது மேட்டூர் அணை நீர்மட்டம்\n4வேல் தூக்க வேண்டிய கட்டாயத்திற்கு மு.க. ஸ்டாலின் தள்ளப்பட்டுள்ளார்- தமிழக ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00692.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilnirubar.com/bihar-election-date-announced/", "date_download": "2021-01-25T08:36:09Z", "digest": "sha1:N2Q6XYBLWGQQJKHZLUMXBT6Q6F2QI24Z", "length": 16723, "nlines": 134, "source_domain": "tamilnirubar.com", "title": "அக்டோபர் 28, நவம்பர் 3, 7 ஆகிய தேதிகளில் பிஹாரில் 3 கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் | Tamil Nirubar | தமிழ் நிருபர்", "raw_content": "\nTamil Nirubar || தமிழ் நிருபர்\nஅக்டோபர் 28, நவம்பர் 3, 7 ஆகிய தேதிகளில் பிஹாரில் 3 கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல்\nஅக்டோபர் 28, நவம்பர் 3, 7 ஆகிய தேதிகளில் பிஹாரில் 3 கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல்\nஅக்டோபர் 28, நவம்பர் 3, 7 ஆகிய தேதிகளில் பிஹாரில் 3 கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.\nபிஹார் சட்டப்பேரவையின் காலம் வரும் நவம்பர் 29-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.\n“கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் சுமார் 70-க்கும் மேற்பட்ட நாடுகளில் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. வைரஸ் பிரச்சினை இப்போதைக்கு ஓயாது என்பது தெரிகிறது. ஒரு நாள் வைரஸ் தொற்று குறைகிறது. மறுநாள் கூடுகிறது.\nமக்களின் ஜனநாயக உரிமையை காப்பாற்ற வேண்டிய கடமை தேர்தல் ஆணையத்துக்கு உள்ளது. அதேநேரம் மக்களின் உடல் நலனையும் கவனத்தில் கொண்டுள்ளோம்.\nஎனவே போதிய பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி அக்டோபர் 28 , நவம்பர் 3, 7 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும்.\nபிஹாரில் மொத்தம் 243 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இதில் 38 தொகுதிகள் எஸ்சி, எஸ்.டி. பிரிவினருக்கான தனித்தொகுதிகளாகும். முதல்கட்ட தேர்தலில் 71 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறும். இதற்காக 31,000 வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்படும்.\n2-ம் கட்ட தேர்தலில் 94 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்படும். இதற்காக 42,000 வாக்குச்சாவடி மையங்கள் ஏற்படுத்தப்படும். 3-ம் கட்ட தேர்தலில் 78 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடத்தப்படும். இ���ற்காக 33,500 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்படும்.\nதேர்தலில் பதிவான வாக்குகள் வரும் நவம்பர் 10-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்..\nவழக்கமாக காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடத்தப்படும். பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குப்பதிவுக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் வழங்கப்படும். இதன்படி காலை 7 மணி முதல் மாலை 6 வரை வாக்குப்பதிவு நீடிக்கும்.\nபிஹாரில் 7.29 கோடி பேர் வாக்குரிமை பெற்றுள்ளனர். வழக்கமாக 1,500 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி அமைக்கப்படும். பிஹார் தேர்தலில் 1,000 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி அமைக்கப்படுகிறது. 3 கட்ட தேர்தலின்போது 46 லட்சம் முகக்கவசங்கள், 7.6 லட்சம் முகத் தடுப்புகள், 23 லட்சம் கையுறைகள், 6 லட்சம் பாதுகாப்பு கவச உடைகள் பயன்படுத்தப்படும்.\nவேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய 5 வாகனங்கள் அனுமதிக்கப்படுவது வழக்கம். இந்த முறை 2 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். 2 பேர் மட்டும் வேட்பாளருடன் வரலாம். ஆன்லைன் வாயிலாகவும் வேட்பாளர்கள், வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம்.\nகொரோனா நோயாளிகள் கடைசி ஒரு மணி நேரத்தில் சுகாதாரத் துறை அதிகாரிகள் மேற்பார்வையில் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள். அவர்கள் தபால் வாக்குகளையும் பயன்படுத்தலாம். 80 வயதுக்கு மேற்பட்ட முதியோர் தபால் வாக்குகளை பயன்படுத்தலாம்.\nஎங்கு பொதுக்கூட்டம் நடத்தலாம் என்பதை மாவட்ட தேர்தல் அதிகாரி முடிவு செய்வார். சமூக இடைவெளியைப் பின்பற்றி பிரச்சாரம் செய்ய வேண்டும். வீடு வீடாக பிரச்சாரம் செய்யும்போது 5 பேர் மட்டுமே வாக்கு சேகரிக்க வேண்டும்.\nதேர்தல் பிரச்சாரத்தின்போது சமூக வலைதளங்கள் மிகவும் உன்னிப்பாகக் கண்காணிக்கப்படும். சமூக வலைதளங்களில் வெறுப்புணர்வை தூண்டுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்தார்.\nகடந்த 2015 சட்டப்பேரவைத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார் முதல்வராகவும் ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத்தின் மகன் தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராகவும் பதவி வகித்தனர்.\nஆட்சிப் பொறுப்பேற்ற ஒன்றரை ஆண்டுகளில் நிதிஷ்குமார் பாஜகவ��டன் கூட்டணி அமைத்து புதிய அரசை அமைத்தார்.\nவரும் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம், பாஜக, லோக் ஜன சக்தி கூட்டணி ஓரணியாக தேர்தலை சந்திக்க உள்ளது. இந்த கூட்டணியில் முதல்வர் வேட்பாளருக்கு கடும் போட்டி நிலவுகிறது.\nதற்போதைய முதல்வர் நிதிஷ்குமாரை மீண்டும் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்த லோக் ஜன சக்தி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. எனினும் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் ஜே.பி. நட்டா உள்ளிட்டோர் முதல்வர் நிதிஷ் குமாருக்கு ஏற்கெனவே பச்சைக்கொடி காட்டி விட்டனர். ஆளும் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு சவாலானதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.\nவரும் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம், பாஜக கூட்டணிக்கும் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி இருக்கும் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.\nராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் ஊழல் வழக்கில் சிறையில் உள்ளார். அவரது மகன் தேஜஸ்வி யாதவ், எதிர்க்கட்சி கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுகிறார்.\nபிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் நிதிஷ் குமாரின் நல்லாட்சி, அயோத்தியில் ராமர் கோயில் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டிருப்பது ஆகியவற்றை முன்னிறுத்தி ஆளும் கூட்டணி தீவிர பிரச்சாரம் செய்யும் என்று அந்த கூட்டணி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nகரோனா வைரஸ், விவசாயிகள் பிரச்சினை, வேலைவாய்ப்பின்மை, புலம்பெயர் தொழிலாளர் பிரச்சினை உள்ளிட்டவற்றை எதிர்க்கட்சிகள் தீவிரமாக எழுப்பும் என்று அந்த கூட்டணி வட்டாரங்கள் கூறியுள்ளன.\nசென்னை ஐகோர்ட்டுக்கு 10 புதிய நீதிபதிகள்\nகோயம்பேடு மார்க்கெட் 28-ம் தேதி திறக்கப்படுகிறது\nஅனைவருக்கும் தாராளமாக குடிநீர் – மதுரவாயல் தொகுதியில் மாற்றத்தை ஏற்படுத்திய அமைச்சர் பென்ஜமின் January 25, 2021\nசிறுமிக்கு காதல் வலை – போக்சோ சட்டத்தில் கைதான இளைஞன் January 17, 2021\nசென்னையில் கையில் வைத்திருந்த 6 செல்போன்களால் சிக்கிய இளைஞன் January 17, 2021\nஎம்.ஜி.ஆர் பேரனுக்கு கேக் ஊட்டிய ஜெ.எம்.பஷீர் January 17, 2021\nஇந்தியா முக்கியமானவை வைரல் செய்திகள்\nகண்ணீர் விட்ட தம்பதி.. கை கொடுத்த சோஷியல் மீடியா…\nவலிமையை அனுபவம் வென்றது.. சிஎஸ்கே அபார வெற்றி\nகொரோனா விதிகளை பின்பற்றி கொள்ளை\nஇது ராமர் கோயில் இல்லை..இஸ்கான் கோயில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00692.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kalaignarseithigal.com/worldnews/2020/05/15/uber-lays-off-3500-employees-in-a-three-minute-long-video-call", "date_download": "2021-01-25T08:34:15Z", "digest": "sha1:MJAALVHCEP2YF3GGYNHV7S2BUI6MDK3W", "length": 7732, "nlines": 64, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "Uber lays off 3500 employees in a three minute long video call.", "raw_content": "\n“இதுவே உங்களது கடைசி வேலை நாள்” : கொரோனா பாதிப்பைக் காரணம் காட்டி 3,500 ஊழியர்கள் பணி நீக்கம்\nகொரோனா பாதிப்பைக் காரணம் காட்டி உபர் நிறுவனம் தனது ஊழியர்கள் 3,500 பேரை பணி நீக்கம் செய்துள்ளது.\nகொரோனா பாதிப்பால் உலகம் பெரும் பெருளாதார நெருக்கடியை சந்தித்துவருகிறது. குறிப்பாக சிறு குறு நிறுவனங்கள் முதல் கார்ப்பரேட் நிறுவனங்கள் வரை கடும் இழப்பை சந்திக்கின்றனர்.\nஇந்நிலையில், கொரோனா பாதிப்பை காரணம் காட்டி பல முண்ணனி நிறுவனங்கள் சம்பளம் குறைப்பு ஆட்குறைப்பு, பணி நீக்கம் என இறங்கியுள்ளனர். அந்தவகையில், பிரபல கால்டாக்சி நிறுவனமான உபர் தனது ஊழியர்கள் 3,500 பேரை ஒரே நேரத்தில் பணி நீக்கம் செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசமீபத்தில் பணி நீக்க நடவடிக்கையில் ஈடுபடுவதாக அறிவித்த உபர் நிறுவனம் வாடிக்கையாளர் சேவை பிரிவில் பணியாற்றியவர்களை தற்போது பணி நீக்கம் செய்துள்ளது. இதற்காக நேற்றைய தினம் அலுவலக நேரத்தில் வாடிக்கையாளர் சேவை பிரிவில் உள்ள 3,500 ஊழியர்களை மூன்றே நிமிட வீடியோ காலில் பணி நீக்கம் செய்தது.\nஅந்த வீடியோவில் பேசிய, உபர் நிறுவனத்தின் தலைமை அதிகாரி ருவ்வின், “கொரோனா பேரிடரை சமாளிக்காவுக், இழப்பிட்டை சரி செய்யவும் உபர் நிறுவனம் சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன்படி எடுக்கப்பட்ட முதற்கட்ட நடவடிக்கையாக இதுவே உங்களது கடைசி வேலை நாள். இந்நிறுவனத்தில் இனி உங்கள் அனைவருக்கான வேலை இல்லை. மேலும் சில முக்கிய அதிகாரிகள் தனது அடிப்படை ஊதியத்தை பெறப்போவதில்லை” எனவும் தெரிவித்துள்ளார்.\nஇதனால் தற்போது பணியாற்றிய ஊழியர்களில் இருந்து ஒரே நேரத்தில் 14 சதவீத ஊழியர்கள நீக்கியது இதுவே முதல் முறை என்றும் கூறப்படுகிறது. உபர் நிறுவனத்தின் இந்த செயலால் பல்வேறு நிறுவன ஊழியர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.\nமதுப்ரியர்களை சோகத்தில் ஆழ்த்திய போலி ‘டாஸ்மாக்’ ஆன்லைன் டெலிவரி இணையதளம் : நடவடிக்கை எடுத்த சைபர் க்ரைம்\nஉச்சத்தை எட்டும் உட்கட்சி பூசல் : அமைச்ச��் மா.ப.பாண்டியராஜனை கண்டித்து அ.தி.மு.கவினர் ஆர்ப்பாட்டம் \n“உங்கள் தொகுதியில் ஸ்டாலின்”- ஜன.29 முதல் புதிய கோணத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரம்\n“நீதிபதிகள் நியமனத்தில் இனி சமூக நீதி காக்கப்படும்”: தி.மு.க எம்.பி கடிதத்திற்கு மத்திய அமைச்சகம் பதில் \n“மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள்” : தியாகி அரங்கநாதன் நினைவிடத்தில் உதயநிதி ஸ்டாலின் மரியாதை \n“நீதிபதிகள் நியமனத்தில் இனி சமூக நீதி காக்கப்படும்”: தி.மு.க எம்.பி கடிதத்திற்கு மத்திய அமைச்சகம் பதில் \n“உங்கள் தொகுதியில் ஸ்டாலின்”- ஜன.29 முதல் புதிய கோணத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரம்\n“மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள்” : தியாகி அரங்கநாதன் நினைவிடத்தில் உதயநிதி ஸ்டாலின் மரியாதை \nஉச்சத்தை எட்டும் உட்கட்சி பூசல் : அமைச்சர் மா.ப.பாண்டியராஜனை கண்டித்து அ.தி.மு.கவினர் ஆர்ப்பாட்டம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00692.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/penne-ondru-sollavaa-song-lyrics/", "date_download": "2021-01-25T07:39:34Z", "digest": "sha1:AO33X675JIQ5Y6NFCXWPRUKUG2SWBTYC", "length": 6510, "nlines": 158, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Penne Ondru Sollavaa Song Lyrics", "raw_content": "\nபாடகி : பி. சுசீலா\nஇசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு\nபெண் : பெண்ணே ஒன்று சொல்லவா\nபால் போன்ற மனதினில் ஏக்கமா\nபெண் : பெண்ணே ஒன்று சொல்லவா\nபெண் : சுருண்ட கூந்தல் காற்றினில் ஆட\nதுள்ளும் கால்கள் சிறு நடை போட\nசுருண்ட கூந்தல் காற்றினில் ஆட\nதுள்ளும் கால்கள் சிறு நடை போட\nமருண்டு நின்றாய் மானென விழித்தாய்\nமருண்டு நின்றாய் மானென விழித்தாய்\nமஞ்சள் முகத்தை ஏனடி கவிழ்த்தாய்\nமஞ்சள் முகத்தை ஏனடி கவிழ்த்தாய்\nபெண் : பெண்ணே ஒன்று சொல்லவா\nபெண் : சின்ன இடையைக் கண்களில் அளப்பான்\nசிவந்த இதழில் வண்டென குதிப்பான்\nசின்ன இடையைக் கண்களில் அளப்பான்\nசிவந்த இதழில் வண்டென குதிப்பான்\nபெண் : பெண்ணே ஒன்று சொல்லவா\nபெண் : தொட்ட சுகமே இத்தனை என்றால்\nதொடரும் நாளில் எத்தனை வருமோ\nதொட்ட சுகமே இத்தனை என்றால்\nதொடரும் நாளில் எத்தனை வருமோ\nசிட்டு விழியே சித்திர முகமே\nசிட்டு விழியே சித்திர முகமே\nவீரன் வருவான் பொறுத்திரு மனமே\nவீரன் வருவான் பொறுத்திரு மனமே\nபெண் : பெண்ணே ஒன்று சொல்லவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00692.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"}
+{"url": "http://writerbalakumaran.com/superstar/", "date_download": "2021-01-25T07:20:23Z", "digest": "sha1:EVRSSHDRNJRJOVB2W57FAWCKTQQNLPF2", "length": 5564, "nlines": 139, "source_domain": "writerbalakumaran.com", "title": " சூப்பர் ஸ்டார் | | Writer Balakumaran - பாலகுமாரன்", "raw_content": "\nமிக மிக நல்ல மனிதன் என்று பல நூறு முறை ஒரு மனிதனைப் பற்றிச் சொல்ல வேண்டுமெனில் அது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தாத்தான் இருக்கும். வியாபார உத்தி வாழ்வு தந்திரம் உண்டென்றாலும் இவையல்ல வாழ்க்கை என்பதும் அவருக்குத் தெளிவாய் தெரிந்திருக்கிறது.\nஎன் காது சமீபமாய் மந்தித்திருக்கிறது. ஆயினும் பதினைந்து நிமிடப் பேச்சில் அன்பும் அக்கறையும் இருந்தன.\nஅந்த உயரத்திற்கு வாசல் வரை வந்து என் இனோவா கதவை திறக்க வேண்டியதில்லை. வந்தார் திறந்தார். படியிறங்க கைத்தாங்கினார். என் புத்தகங்கள் தந்தேன். மனம் பலமாய் நலமாய் இருப்பது சொன்னேன். தன் நலன் பற்றியும் பேசினார்.\nநான்கு வருடங்கள் கழித்த சந்திப்பு. இனிமையாய் முடிந்தது. இதுதான் அழகு.\nதிகழ் சக்கரம் – பகுதி 3\nதிகழ் சக்கரம் – பகுதி 2\nதிகழ் சக்கரம் – பகுதி 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00693.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://athavannews.com/%E0%AE%87%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF/", "date_download": "2021-01-25T07:16:03Z", "digest": "sha1:BKKFOCEYPGGUAA2J3FDLSVFI2ZR2D7PC", "length": 9450, "nlines": 86, "source_domain": "athavannews.com", "title": "இமாச்சல் பிரதேசத்தில் நிலநடுக்கம் | Athavan News", "raw_content": "\nஇந்திய – சீன இராணுவத்தினருக்கு இடையில் மீண்டும் மோதல்\nசிறைச்சாலைகளில் கொரோனா தொற்று உறுதியானோரில் 151 பேர் சிகிச்சையில் \nவவுனியா நகர் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு\nரொக்கெட்டில் 143 சிறிய ரக செயற்கைக் கோள்களை விண்ணுக்கு அனுப்பி ஸ்பேஸ்எக்ஸ் சாதனை\nபாணந்துறையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு\nஇமாச்சல் பிரதேசம், மாண்டி மாவட்டத்தில் லேசான நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளது.\nஇன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நில அதிர்வு ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவாகியுள்ளது\nஆனாலும் இந்த திடீர் நில அதிர்வால் அச்சமடைந்து சிலர், தங்களது வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.\nமேலும் வீடுகள், கட்டங்கள் ஆகியவற்றில் அதிர்வுகள் ஏற்பட்டபோதிலும் எந்ததொரு அசம்பாவிதமும் நிகழவில்லையென இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇந்திய – சீன இராணுவத்தினருக்கு இடையில் மீண்டும் மோதல்\nஇந்தியாவின் சிக்கிம் மாநிலத்தில் உள்ள எல்லைப் பகுதியில் சீன வீரர்கள் அத்துமீறி நுழைய முற்பட்டதாக இந்\nசிறைச்சாலைகளில் கொரோனா தொற்று உறுதியானோரில் 151 பேர் சிகிச்சையில் \nகொரோனா தொற்று உறுதியாகிய சிறைச்சாலைகளுடன் தொடர்புடைய 151 பேர் தற்போது தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வர\nவவுனியா நகர் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு\nகொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக வவுனியா நகரில் அமுல்படுத்தப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங\nரொக்கெட்டில் 143 சிறிய ரக செயற்கைக் கோள்களை விண்ணுக்கு அனுப்பி ஸ்பேஸ்எக்ஸ் சாதனை\nவிண்வெளித் தொழில்நுட்பத்தில் உச்சத்தில் இருக்கும் எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம், புதிய சாதனையைப\nபாணந்துறையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு\nபாணந்துறை வடக்கு பொலிஸ் பகுதியில் உள்ள பள்ளிமுல்லைப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர\nசீனாவில் தங்க சுரங்கத்தில் சிக்கிய 22பேரில் 11பேர் பத்திரமாக மீட்பு\nவடக்கு சீனாவில் விபத்துக்குள்ளான தங்க சுரங்கத்தில் சிக்கிய 22 பேரில் 11 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள\nதேசிய பாடசாலையின் விளையாட்டு மைதானத்தில் போர் காலத்தில் புதைக்கப்பட்ட எறிகணைகள் மீட்பு\nமுல்லைத்தீவு- முள்ளியவளை பகுதியில் அமைந்துள்ள தேசிய பாடசாலையான வித்தியானந்தா கல்லூரியின் மைதான புனரம\nபிரித்தானியாவின் பெரும்பகுதி முழுவதும் கடுமையான வானிலை எச்சரிக்கை\nநாட்டின் பெரும்பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டதை அடுத்து பிரித்தானியாவின் பெரும்பகுதி முழுவத\nஒரு வருடத்திற்கு எந்த தேர்தலும் நடைபெறாது – காஞ்சன விஜயசேகர\nநாட்டில் நிலவும் கொரோனா தொற்று நெருக்கடி காரணமாக ஒரு வருடத்திற்கு எந்த தேர்தலும் நடைபெறாது என இராஜாங\nஎல்லைப் பிரச்சினை : இந்தியா, சீனாவிற்கு இடையே மீண்டும் பேச்சுவார்த்தை\nகிழக்கு லடாக் எல்லையில் படைகளைத் திரும்பப் பெறுவது தொடா்பாக இந்தியா, சீனாவுக்கிடையே மீண்டும் பேச்சுவ\nசிறைச்சாலைகளில் கொரோனா தொற்று உறுதியானோரில் 151 பேர் சிகிச்சையில் \nரொக்கெட்டில் 143 சிறிய ரக செயற்கைக் கோள்களை விண்ணுக்கு அனுப்பி ஸ்பேஸ்எக்ஸ் சாதனை\nபாணந்துறையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு\nதேசிய பாடசாலையின் விளையாட்டு மைதானத்தில் போர் காலத்தில் புதைக்கப்பட்ட எறிகணைகள் மீட்பு\nபிரித்தானியாவின் பெரும்பகுதி முழுவதும் கடுமையான வானிலை எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00693.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://athavannews.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2021-01-25T06:52:48Z", "digest": "sha1:VRUJB3IG6DRU3FUM5XY2MFND3LJM3IOQ", "length": 11717, "nlines": 86, "source_domain": "athavannews.com", "title": "யாழில் சட்டத்தரணி வீட்டில் கொள்ளையிட்டதாக ஒருவர் கைது – இருவருக்கு வலைவீச்சு | Athavan News", "raw_content": "\nபாணந்துறையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு\nசீனாவில் தங்க சுரங்கத்தில் சிக்கிய 22பேரில் 11பேர் பத்திரமாக மீட்பு\nதேசிய பாடசாலையின் விளையாட்டு மைதானத்தில் போர் காலத்தில் புதைக்கப்பட்ட எறிகணைகள் மீட்பு\nபிரித்தானியாவின் பெரும்பகுதி முழுவதும் கடுமையான வானிலை எச்சரிக்கை\nஒரு வருடத்திற்கு எந்த தேர்தலும் நடைபெறாது – காஞ்சன விஜயசேகர\nயாழில் சட்டத்தரணி வீட்டில் கொள்ளையிட்டதாக ஒருவர் கைது – இருவருக்கு வலைவீச்சு\nயாழில் சட்டத்தரணி வீட்டில் கொள்ளையிட்டதாக ஒருவர் கைது – இருவருக்கு வலைவீச்சு\nயாழில் சட்டத்தரணியின் வீட்டில் கொள்ளையில் ஈடுபட்ட சந்தேகநபர் யாழ்ப்பாணம் சிறப்பு குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து கொள்ளையிடப்பட்ட பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.\nநாவற்குழியைச் சேர்ந்த சந்தேகநபரே இன்று (புதன்கிழமை) அதிகாலை கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து சட்டத்தரணியின் வீட்டில் கொள்ளையிடப்பட்ட தொலைக்காட்சிப் பெட்டி உள்ளிட்ட பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.\nயாழ்ப்பாணம் பிரதான வீதி மட்டத்தடியில் உள்ள சட்டத்தரணி பி.மோகனதாஸ் என்பவரின் வீட்டில் கடந்த முதலாம் திகதி இரவு கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றது.\nசட்டத்தரணியின் வீடு புகுந்த கொள்ளைக் கும்பல், அங்கிருந்த தொலைக்காட்சிப் பெட்டி உள்ளிட்ட பெறுமதியான பொருள்களைக் கொள்ளையிட்டுத் தப்பித்தது.\nஇச்சம்பவம் குறித்து சட்டத்தரணியால் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டது. அதனடிப்படையில் விசாரணைகளை யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர் தினேஸ் கருணாரத்னவின் கீழான சிறப்புக் குற்றத்தடுப்பினர் முன்னெடுத்தனர்.\nஅத்துடன், சந்தேகநபரிடம் தொடர்ச்சியாக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதுடன், கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த மேலும் இருவர் தேடப்படுகின்றனர் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபாணந்துறையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு\nபாணந்துறை வடக்கு பொலிஸ் பகுதியில் உள்ள பள்ளிமுல்லைப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர\nசீனாவில் தங்க சுரங்கத்தில் சிக்கிய 22பேரில் 11பேர் பத்திரமாக மீட்பு\nவடக்கு சீனாவில் விபத்துக்குள்ளான தங்க சுரங்கத்தில் சிக்கிய 22 பேரில் 11 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள\nதேசிய பாடசாலையின் விளையாட்டு மைதானத்தில் போர் காலத்தில் புதைக்கப்பட்ட எறிகணைகள் மீட்பு\nமுல்லைத்தீவு- முள்ளியவளை பகுதியில் அமைந்துள்ள தேசிய பாடசாலையான வித்தியானந்தா கல்லூரியின் மைதான புனரம\nபிரித்தானியாவின் பெரும்பகுதி முழுவதும் கடுமையான வானிலை எச்சரிக்கை\nநாட்டின் பெரும்பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டதை அடுத்து பிரித்தானியாவின் பெரும்பகுதி முழுவத\nஒரு வருடத்திற்கு எந்த தேர்தலும் நடைபெறாது – காஞ்சன விஜயசேகர\nநாட்டில் நிலவும் கொரோனா தொற்று நெருக்கடி காரணமாக ஒரு வருடத்திற்கு எந்த தேர்தலும் நடைபெறாது என இராஜாங\nஎல்லைப் பிரச்சினை : இந்தியா, சீனாவிற்கு இடையே மீண்டும் பேச்சுவார்த்தை\nகிழக்கு லடாக் எல்லையில் படைகளைத் திரும்பப் பெறுவது தொடா்பாக இந்தியா, சீனாவுக்கிடையே மீண்டும் பேச்சுவ\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 30,004பேர் பாதிப்பு- 610பேர் உயிரிழப்பு\nபிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 30ஆயி\nகனடாவில் கொவிட்-19 தொற்றினால் 19ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 19ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்தும் மாபெர���ம் ட்ராக்டர் பேரணி\nமத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை எதிா்த்து மகாராஷ்டிர மாநில விவசாயிகள் இன்று (திங்கட்கிழ\nசூர்யாவுடன் முதன் முறையாக சேரும் இசையமைப்பாளர்\nநடிகர் சூர்யாவின் அடுத்த திரைப்படத்தில், இசையமைப்பாளர் இமான் இசையமைக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nபாணந்துறையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு\nபிரித்தானியாவின் பெரும்பகுதி முழுவதும் கடுமையான வானிலை எச்சரிக்கை\nபத்திரிகை கண்ணோட்டம் 25- 01- 2021\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 30,004பேர் பாதிப்பு- 610பேர் உயிரிழப்பு\nகனடாவில் கொவிட்-19 தொற்றினால் 19ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00693.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://chollukireen.com/2015/09/03/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2021-01-25T07:31:45Z", "digest": "sha1:A2XZBXWBHVMMIRT4TMCSVZ5WEJXEDKC7", "length": 23292, "nlines": 248, "source_domain": "chollukireen.com", "title": "மேதிபரோட்டா அல்லது வெந்தயக்கீரை ரொட்டி | சொல்லுகிறேன்", "raw_content": "\nமேதிபரோட்டா அல்லது வெந்தயக்கீரை ரொட்டி\nசெப்ரெம்பர் 3, 2015 at 10:30 முப 5 பின்னூட்டங்கள்\nஅலம்பி சுத்தம் செய்து பொடியாக நறுக்கிய லெந்தயக்கீரை-ஒருகப்\nமாவுடன் கலக்க-ஒருடேபிள் ஸ்பூன் எண்ணெய்.\nஇவைகள் யாவையும் ஒன்று சேர்த்துக் கலந்துப பிறகு தண்ணீர் சேர்த்துப் பிசைந்து ரொட்டிமாவுபதத்தில் மாவைத் தயாரித்துக் கொள்ளவும். அரை மணிநேரம் ஊற வைக்கவும்.\nரொட்டி தோய்த்துயிட மாவும், ரொட்டி தயாரிக்க விருப்பம்போல எண்ணெயோ நெய்யோ உபயோகிககலாம்.\nதிட்டமான உருண்டைகளாகச் செய்து . குழவியினால் ஊறினமாவை வட்டமான ரொட்டிகளாக மேல் மாவில் பிரட்டிஇட்டு அவரவர்கள் அடுப்பில் தோசைக் கல்லில் நெய் விட்டு ரொட்டிகளைஒவ்வொன்றாகதயாரிக்கவும் . டால,கூட்டு முதலானவைகளுடன் சாப்பிட ருசியாக இருக்கும்.\nகுஷவ்ரத் ஸரோவர். நாஸிக் கும்பமேளா.\tபனீர்பரோட்டா\n5 பின்னூட்டங்கள் Add your own\n1. ஸ்ரீராம் | 1:27 முப இல் செப்ரெம்பர் 4, 2015\nஇதுவரை செய்ததில்லை. வெந்தயக் கீரை எப்போதாவதுதான் வாங்குவோம். ஆம்சூர் என்றால் என்ன\nஉலர்ந்த மாங்காய்ப்பொடி ஆம்சூர். புளிப்பு சுவை கூட்டுவதற்காக வட இந்திய சமையலில் இது இடம் பெறுகிறது எனக்குச் சற்று அந்தத் தாக்கம் உள்ளது. மாங்காயைத் தோல்சீவி உலர்த்தி மிஷினில் கொடுத்து அரைத்து பொடியாகப் பாக்கெட்டுகளில் கிடைக்கும். ஆம் —மாங்காய். சூர்—பொடி. இதே மாதிரி நெல்லிக்காய்,மாதுளம் பழப் பொடிகள் கூடக் கிடைக்கும். தோசை மிளகாய்ப்பொடியில் கூட நான் சிலஸமயம் ஆம்சூர் போடுவேன். கசப்பு ஸாமான்கள் சமையலில் ஆம்சூர் ருசியை அதிகரிக்கும். இது 2009 இல் போட்ட பதிவு. உங்கள் வருகைக்கு மிகவும் நன்றி. அன்புடன்\n3. இளமதி | 1:46 பிப இல் செப்ரெம்பர் 4, 2015\nமேத்தி பரோட்டா ஒருமுறை இங்கு ரெடி மேட்டாக கிடைத்து வாங்கிச் சூடு பண்ணிச் சாப்பிட்டேன். பெயருக்கு அங்கிங்கே குட்டிக் குட்டியா ஓரிரண்டு இலைகள் சேர்த்திருந்ததே தவிர வேறு விசேடமாக இருக்கவில்லை.\nஒருமுறை ஏசியன் கடையில் இந்த வெந்தியக் கீரைக் கட்டைக் கண்டவுடன் வாங்கிக் கொண்டாந்த அன்றே இவருக்கு ரொம்பவும் முடியாமல் ஹாஸ்பிட்டல் திரிச்சல். கீரை கவனிப்பாரற்றுக் குப்பை வாளியைச் சரணடைந்தது. வீட்டில் எல்லாம் சாதாரணமாக இருக்கிறது வெந்தியக்கீரை இருக்கான்னு கடையில் கேட்டால் ’இல்லியே வரேல இந்த வாட்டி’…ங்கிறாங்க.. என்ன சொல்ல அம்மா\nகல்லைக் கண்டால் நாயைக்காணோம் நாயைக் கண்டால் கல்லைக் காணோம்ன்னு எங்க ஊர்ல தமாஷா சொல்லுவாங்க அதுபோலவே எனக்கும் எல்லாம்..:)\n என்னிக்கோ ஒருநாள் கீரை கிடைக்கறப்போ செஞ்சு பார்ப்பேன் மா\nபின்னூட்டம் நீண்டுவிட்டது. பொறுத்துக்கோங்க மா\nஅங்கே வந்து வாழ்த்தியமைக்கும் ரொம்ப மகிழ்ச்சியுடன் நன்றி மா\nஅன்புள்ள இளமதி கடைகளில் வாங்குவது முக்கால் வாசி நேரங்களில் பெயருக்கும்,பொருளுக்கும் ஸம்பந்தமில்லாமலே இருக்கும். உன் அனுபவம் இதை நிரூபிக்கிறது. பரவாயில்லே. உன் காமாட்சி அம்மாவின் சமையல் குறிப்பு பார்த்து திருப்தி அடைந்து விடு. இந்த மேதி பரோட்டா ஜெனிவாவில் செய்தது. கீரை இந்தியனோ,ஸ்ரீலங்காவாகத்தான் இருக்கும். கஸூரி மெத்தி என்கிற உலர்ந்த வெந்திய.க்கீரைப் பொடியாகக் கிடைக்கிறது. அது கூட நன்றாக உள்ளது. நானும் ஜெனிவாவில் இந்த அனுபவங்களைப் பெற்றிருக்கிறேன்.\nஸரி. உனக்கு அலைச்சல்,திரிச்சல்,மன உளைச்சல் இவைகளின் மத்தி.யில் இளைய நிலவாகவே வலம் வர வேண்டுகிறேன். உன்னுடயது நீண்ட பின்னூட்டமில்லை. அன்பின் வெளிப்பாடு. நான் உங்களின் ப்ளாகர் காமிலும் ஒரு வலைப்பூ ஆரம்பித்துள்ளேன். காமாட்சி என்ற பெயரே. இன்��ும் சூடு பிடிக்கவில்லை. பார். உனக்குத் தெரிந்தவர்களுக்கும் சொல். உங்கள் ப்ளாகரிலும் நிறைய சினேகம் பிடிக்க ஆசை. வாழ்த்துகள் உனக்கும்\nஅடிக்கடி பண்ணுவேன். ஆனால் அம்சூர் வீட்டில் இருந்தாலும் தயிர் சேர்த்துப் பிசைவேன். பரோட்டாவாகவே மடித்து மடித்துப் போட்டு இட்டுப் போட்டு எடுப்பேன். கொஞ்சம் பச்சைமிளகாய், இஞ்சியை ஒன்றிரண்டாகத் தட்டிப் போட்டும் சேர்ப்பது உண்டு. அநேகமாக பச்சைமிளகாய், கொத்துமல்லிக் கீரை சேர்த்து அரைத்த சட்னி இருக்கும் கைவசம். அதில் ஒரு ஸ்பூன் கலந்து கொண்டு இஞ்சியைத் துருவிப் போடலாம்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« ஆக அக் »\nதிருமதி ரஞ்சனி அளித்த விருது\nஅன்னையர் தின தொடர்வு. 1\nஅன்னையர் தின தொடர்வு. 1\nஅரிசி மாவில் செய்யும் கரகரப்புகள்\nவீட்டில் விளைந்த வாழையின் அன்பளிப்புகள்\nரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்\nசொல்லுகிறேன் என்ற தளத்தின் பெயருக்கேற்ப எல்லா முறையிலும் நீங்களும் ரஸிக்கும் வண்ணமும்,உபயோகமாகவும் சொல்லிக்கொண்டு இருப்பதில் எநக்கு ஒரு ஸந்தோஷம்.ம்\nஉலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்\nரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்\nமருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\n வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00693.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://hindu.forumta.net/login?redirect=%2Fmemberlist%3Fmode%3Dtoday_posters", "date_download": "2021-01-25T07:39:57Z", "digest": "sha1:MBGPN35DA7Y5AVH26QY735SH3XOHLMQY", "length": 3296, "nlines": 59, "source_domain": "hindu.forumta.net", "title": "Log in", "raw_content": "\n» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்\n» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.\n» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்\n» வெற்றி மாபெரும் வெற்றி\n» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு\n» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்\n» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER\n» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்\n» சிவ வழிபாடு புத்தகம்\n» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்\n» ஆரிய திராவிட மாயை\n» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு\n» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்\n» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன\n» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00693.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=953438", "date_download": "2021-01-25T08:10:33Z", "digest": "sha1:X4WG3GB5LEXQPGJ5XXI7XTY2UARUI4CH", "length": 8707, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "வேலூர், விழுப்புரத்தில் இருந்து இன்று கிரிவல பக்தர்களின் வசதிக்காக திருவண்ணாமலைக்கு பவுர்ணமி சிறப்பு ரயில் | திருவண்ணாமலை - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > திருவண்ணாமலை\nவேலூர், விழுப்புரத்தில் இருந்து இன்று கிரிவல பக்தர்களின் வசதிக்காக திருவண்ணாமலைக்கு பவுர்ணமி சிறப்பு ரயில்\nதிருவண்ணாமலை, ஆக. 14: பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு, வேலூர் மற்றும் விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு இன்றும், நாளையும் சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.\nதிருவண்ணாமலையில் மாதந்தோறும் நடைபெறும் பவுர்ணமி கிரிவலத்தில், லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கின்றனர். எனவே, பக்தர்களின் வசதிக்காக, கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து மாதந்தோறும் பவுர்ணமி சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.அதன்படி, வேலூர் கண்டோன்மென்ட் ரயில் நிலையம் மற்றும் விழுப்புரம் ரயில் நிலையத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு பவுர்ணமி சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. அதன்படி, ஆடி மாத பவுர்ணமியை முன்னிட்டு வேலூர் கண்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் இருந்து இன்று இரவு 9.45 மணி மற்றும் நாளை இரவு 9.45 மணிக்கு சிறப்பு ரயில் புறப்படும். இரவு 11.25 மணிக்கு திருவண்ணாமலை வந்தடையும்.\nஅதேபோல், திருவண்ணாமலையில் இருந்து நாளை அதிகாலை 4 மணி மற்றும் நாளை மறுதினம் அதிகாலை 4 மணிக்கு புறப்படும் ரயில்கள் காலை 5.55 மணிக்கு வேலூர் சென்றடையும். அதேபோல், விழுப்புரம்- திருவண்ணாமலை இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில், இன்று இரவு 9.45 மணிக்கு விழுப்புரத்தில் புறப்பட்டு, இரவு 11.30 மணிக்கு திருவண்ணாமலை வந்தடையும். மேலும், நாளை இரவு 9.45 மணிக்கு விழுப்புரத்தில் புறப்பட்டு, இரவு 11.30 மணிக்கு திருவண்ணாமலை வந்தடையும். திருவண்ணாமலையில் நாளை அதிகாலை 3.15 மணிக்கு புறப்படு���் சிறப்பு ரயில் அதிகாலை 5 மணிக்கு விழுப்புரம் சென்றடைகிறது. அதேபோல், நாளை மறுதினம் அதிகாலை 3.15 மணிக்கு திருவண்ணாமலையில் புறப்பட்டு, அதிகாலை 5 மணிக்கு விழுப்புரம் சென்றடையும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.\nகாவல் நிலையத்தில் டிஎஸ்பி விசாரணை சேத்துப்பட்டு மக்கள் மகிழ்ச்சி கடத்தல் மணலை போலீஸ் விற்ற புகார்\nபைக்குகள் மோதி பெயின்டர் பலி 3 பேர் படுகாயம் கீழ்பென்னாத்தூரில்\nஏரி மண் கடத்தியவர் கைது\nகல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு போட்டி திருவண்ணாமலையில் நடந்தது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு\nதிருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு சொத்து பிரச்னைக்கு தீர்வு கேட்டு பெட்ரோல் கேனுடன் வந்த வாலிபர் போலீசில் சோதனையில் சிக்கினார்\nதண்டராம்பட்டு அருகே முகமூடி கொள்ளையர்கள் 3 பேர் குண்டாசில் கைது\nஉணவே மருந்து - பெண்களின் ஆரோக்கியம் காக்கும் கம்பு லாக்டவுன் டயட்\n: சீன தங்க சுரங்க விபத்தில் 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 பேர் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு..\n25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n22-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00693.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2020/11/16155606/2071944/Tamil-News-admk-response-to-Vanathi-Srinivasan-admk.vpf", "date_download": "2021-01-25T08:42:41Z", "digest": "sha1:WGU556JP5Z2NAWEIUV2EURAS6DURYXZP", "length": 16997, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "சாதி, மதம் பெயரால் நடக்கும் அரசியலை அனுமதிக்கமாட்டோம் -வானதி சீனிவாசனுக்கு அ.தி.மு.க. பதில் || Tamil News admk response to Vanathi Srinivasan admk will not allow politics in name of caste and religion", "raw_content": "\nசென்னை 25-01-2021 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nசாதி, மதம் பெயரால் நடக்கும் அரசியலை அனுமதிக்கமாட்டோம் -வானதி சீனிவாசனுக்கு அ.தி.மு.க. பதில்\nவேல் யாத்திரையை முடக்க நினைப்பது எதிர்விளைவுகளை உருவாக்கும் என்று வானதி சீனிவாசன் கூறி இருந்தார். இதற்கு அ.தி.மு.க. அளித்துள்ளது.\nவேல் யாத்திரையை முடக்க நினைப்பது எதிர்விளைவுகளை உருவாக்கும் என்று வானதி சீனிவாசன் கூறி இருந்தார். இதற்கு அ.தி.மு.க. அளித்துள்ளது.\nவேல் யாத்திரையை முடக்க நினைப்பது எதிர்விளைவுகளை உருவாக்கும் என்று வானதி சீனிவாசன் கூறி இருந்���ார். இதற்கு அ.தி.மு.க. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-\nசாதியாலும், மதத்தாலும் மக்களை பிளவுபடுத்துகிற உள்நோக்கம் கொண்ட ஊர்வலங்களை, யாத்திரைகளை அமைதிப்பூங்காவாக திகழும் தமிழகம் அனுமதிக்காது, ஆதரிக்காது என்பதை உரியவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.\nமனிதத்தை நெறிப் படுத்தவே மதங்களன்றி, வெறிப்படுத்துவதற்கு அல்ல என்பதை இந்திய தேசத்திற்கே உணர்த்துகிற பகுத்தறிவு மண் இந்த திராவிடத்தின் தொட்டிலாம் தமிழகம் என்பதை தொடர்ந்து தமிழ்நாட்டு மக்கள் நிரூபித்து இருக்கிறார்கள்.\nஓம், ஓம் என்று ஒலிக்கும் இந்து மந்திரத்தின் பொருள் அமைதி, நிறைவு கொள் என்பதாகும். அதுபோலவே ஆமென் என்கிற கிறிஸ்தவத்தின் பொருளுடைய மந்திரத்தின் அர்த்தமும் அமைதி கொள், சாந்தமடை என்பதாகும். அதுபோல் இஸ்லாம் என்கிற வார்த்தையும் அமைதி, சமத்துவம் என்பதையே உணர்த்துகிறது.\nஇப்படி மதங்கள் அனைத்தும் போதிப்பது மானுட சமூகத்தின் அமைதியையும், அன்பையும், சாத்வீகத்தையும்தான். இவ்வாறு இருக்க அந்த மதங்களின் பெயரால் வாக்கு வங்கி அரசியலுக்கு வழி தேடுவதை சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்ட அ.தி.மு.க. அனுமதிக்காது. இதனை வேல் யாத்திரை செல்ல விழைபவர்கள் உணர வேண்டும்.\nஅமைதி தவழும் தமிழகத்தில் மக்கள் பின்பற்றும் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் உணர்ந்து நடக்க வேண்டும். அது கருப்பர் கூட்டமானாலும் சரி, காவி கொடி பிடிப்பவர்களானாலும் சரி.\nராஜினாமா செய்தார் அமைச்சர் நமச்சிவாயம்- புதுச்சேரி அரசியலில் பரபரப்பு\nஇந்திய விவசாயத்தை அழிக்கவே 3 சட்டங்கள்... கரூர் பிரசாரத்தில் ராகுல் காந்தி தாக்கு\n4 மீனவர்கள் கொலை- இலங்கை அரசை கண்டித்து வைகோ ஆர்ப்பாட்டம்\nஉங்கள் தொகுதியில் ஸ்டாலின்- புதிய கோணத்தில் திமுக பிரசாரம்\nசிக்கிம் எல்லையில் ஊடுருவ சீன வீரர்கள் முயற்சி- மோதலில் இரு தரப்பு வீரர்களும் காயம்\nசசிகலாவை சாதாரண வார்டுக்கு மாற்ற முடிவு- மருத்துவமனை நிர்வாகம் தகவல்\nஜெயலலிதா நினைவு இல்லத்தை முதலமைச்சர் 28ந்தேதி திறந்து வைக்கிறார்\n29ந் தேதி முதல் புதிய கோணத்தில் பிரசாரம்- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nஜெயலலிதா வாழ்ந்த வீடு நினைவு இல்லமாக மாற்றம்- எடப்பாடி பழனிசாமி 28ந்தேதி திறந்து வைக்கிறார்\nசசிகலாவை சாதாரண வார்டுக்கு மாற்ற முடிவு- மருத்துவ���னை நிர்வாகம் தகவல்\nஅ.தி.மு.க. கூட்டணியில் குறைந்த தொகுதிகளை ஒதுக்கினால் தனித்து போட்டியிட தேமுதிக முடிவு\nஇந்திய விவசாயத்தை அழிக்கவே 3 சட்டங்கள்... கரூர் பிரசாரத்தில் ராகுல் காந்தி தாக்கு\nஅதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது\nதமிழகம் முழுவதும் அதிமுக அலை வீசுகிறது- அமைச்சர் பேச்சு\nநாமக்கல் மாவட்டத்தில், மு.க.ஸ்டாலின், உதயநிதியை கண்டித்து அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்\nகள்ளக்குறிச்சியில் திமுகவை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்\nஅ.தி.மு.க.வுக்கு எதிர்க்கட்சிகளே இல்லை என்ற நிலையை உருவாக்குவோம்- ஓ.பன்னீர்செல்வம் பேச்சு\nஇது எல்லாம் ராகுல் டிராவிட் செயலாகும்: இன்சமாம் உல் ஹக் புகழாரம்\nஆஸ்திரேலியாவில் மாஸ் காட்டிய இளம் வீரர்களுக்கு தார் கார் பரிசு - ஆனந்த் மஹிந்திரா\nஇனிமேல் ஆஸ்திரேலியா சிறந்த அணி கிடையாது: இந்தியாவை இங்கிலாந்து வீழ்த்த வேண்டும்- ஸ்வான்\nமதபோதகர் பால் தினகரனுக்கு வருமான வரித்துறை சம்மன்\nகங்காரு வடிவிலான கேக்கை கட் செய்ய மறுத்த ரஹானே\nதொடரை ரத்து செய்வோம்: ரவி சாஸ்திரியின் மிரட்டலால் யு-டர்ன் ஆன ஆஸ்திரேலியா\nஎய்ட்ஸ் நோயாளி என தெரிந்தும் காதலனுடன் ஓட்டம் பிடித்த மாணவி\nராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து சென்னை சூப்பர் கிங்சுக்கு மாறினார் உத்தப்பா\nமுக்கியமான தொடரில் வீரர்களுக்கு ஓய்வு என்பது அவமரியாதைக்குரியது: கெவின் பீட்டர்சன் கண்டனம்\nஇந்தியாவிலேயே முதல் நடிகை... சமந்தாவின் புதிய சாதனை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00693.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.tamilspark.com/cinema/sameera-blessed-with-girl-baby", "date_download": "2021-01-25T07:33:42Z", "digest": "sha1:NZURUHWTQCN3EL4PSOFTRV4LFIVKILD7", "length": 6241, "nlines": 35, "source_domain": "www.tamilspark.com", "title": "கர்ப்பத்தையே கோலாகலமாக கொண்டாடிய சமீராவுக்கு, குழந்தை பிறந்துவிட்டது!! என்ன குழந்தை தெரியுமா? - TamilSpark", "raw_content": "\nகர்ப்பத்தையே கோலாகலமாக கொண்டாடிய சமீராவுக்கு, குழந்தை பிறந்துவிட்டது\nகவுதம் மேனன் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் வெளியான வாரணம் ஆயிரம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சமீரா ரெட்டி. இவர் அப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பிரபலமானார். அதன�� தொடர்ந்து அவர் வெடி, வேட்டை, அசல் போன்ற ஒருசில படங்களில் நடித்தார்.\nஇவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மற்ற மொழி படங்களிலும் நடித்துள்ளார். அதனை தொடர்ந்து அதன்பிறகு சரியான வாய்ப்புகள் அமையாததால் சமீரா 2014ஆம் ஆண்டு அக்ஷய என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பின்னர் படங்களில் நடிக்காமல் குடும்ப வாழ்க்கையில் பிஸியானார்.\nஇந்நிலையில் அவருக்கு ஏற்கனவே ஒரு மகன் உள்ள நிலையில் தற்போது இரண்டாவது குழந்தைக்கு கர்ப்பாக இருந்தார் .மேலும் சமீபத்தில் கர்ப்பமாகியுள்ள நேரத்தில் நீருக்கு அடியில் பிகினி உடையில் போட்டோஷூட் நடத்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.\nஇந்நிலையில் சமீராவுக்கு இன்று காலை மும்பையில் உள்ள மருத்துவமனையில் அழகிய பெண்குழந்தை பிறந்துள்ளது. இதனை சமீராவின் தாயார் மிக மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.\n1 பொய், 2 பொய் இல்லை.. டிரம்ப் பதவிக்காலத்தில் பேசிய பொய்களின் எண்ணிக்கை எவ்வளவாம் தெரியுமா.\nஆம்புலன்ஸ் பின்னாலையே ஓடிய நாய்.. மருத்துவமனைக்கு சென்றும் விடுவதா இல்லை.. வாசலிலையே காத்திருந்த நாய்..\n27 வயது மகள்.. 22 வயது மகள்.. பெற்ற மகள்களை நிர்வாணமாக்கி நரபலி கொடுத்த தாய் - தந்தை.. பரபரப்பு சம்பவம்..\nஊழியர்களை கட்டிபோட்டு, தனியார் நிதி நிறுவனத்தில் துப்பாக்கி முனையில் ரூ.10 கோடி மதிப்புள்ள நகைகள் அபேஸ்.\nஆளே இல்லாத வீட்டில் தானாக வெந்துகொண்டிருந்த சிக்கென்.. என்னனு விசாரித்தபோது காத்திருந்த பேரதிர்ச்சி..\nவாவ்.. சஞ்சீவ்- ஆலியாவின் செல்ல மகளை பார்த்தீர்களா கண்ணுப்பட வைக்கும் கியூட் வீடியோ\nசூட்கேஸ் வர்றது போல் வருது.. பிரேத பரிசோதனை செய்யும் மருத்துவ பெண் உண்மையை கூறி கதறி அழும் வீடியோ காட்சி..\n1 இல்ல 2 இல்ல.. மாஸ்டர் படம் வெளியாகி 10 நாளில் மொத்தம் எத்தனை கோடி வசூல் தெரியுமா\nடேய்.. இதை ஏண்டா கொண்டுவந்த.. ஏர்போர்ட்டில் இளைஞரின் சூட்கேஸை திறந்த அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி..\nவரும் ஞாயிற்றுக்கிழமை மாலை சன் டிவியில் என்ன படம் தெரியுமா..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00693.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://mahaperiyavaa.blog/2017/11/23/146-maha-periyava-on-philosophical-vinayakar-gems-from-deivathin-kural/", "date_download": "2021-01-25T08:34:57Z", "digest": "sha1:NM36AH7RVTWMK3BSTVMPAS5DRFGRFQP7", "length": 48445, "nlines": 112, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "146. Maha Periyava on Philosophical Vinayakar (Gems from Deivathin Kural) – Sage of Kanchi", "raw_content": "\nவிநாயக மூர்த்தியிலுள்ள ஒவ்வொரு சின்ன சமாசாரத்தைக் கவனித்தாலும் அதில் நிறையத் தத்துவங்கள் இருக்கின்றன.\nபிள்ளையாருக்குத் தேங்காய் உடைப்பது எதற்காக விக்நேசுவரர், தம் அப்பாவான ஈசுவரனைப் பார்த்து “உன் சிரசையே எனக்குப் பலி கொடு” என்று கேட்டு விட்டாராம். எல்லாவற்றையும் காட்டிலும் உயர்ந்தது எதுவோ அதைத் தியாகம் பண்ணினால்தான் மகா கணபதிக்குப் பிரீதி ஏற்படுகிறது. அவ்வளவு பெரிய தியாகம் பண்ணுவதற்குத் தயார் என்ற அறிகுறியாகத்தான், ஈசுவரனைப்போலவே மூன்று கண்கள் உடைய தேங்காயைச் சிருஷ்டித்து அந்தக் காயை அவருக்கு நாம் அர்ப்பணம் பண்ணும்படியாக ஈசுவரன் அநுக்கிரகித்திருக்கிறார்.\nசிதறு தேங்காய் என்று உடைக்கிற வழக்கம் தமிழ் தேசத்துக்கு மட்டுமே உரியது. இப்படிச் சிதறிய துண்டங்கள் யாருக்கு உரிமை என்றால் குழந்தைகளுக்குத்தான். இந்த உண்மை ஒரு குழந்தை மூலமாகத்தான் எனக்கே தெரிந்தது. அப்போது (1941) நான் நாகைப்பட்டினத்தில் சாதுர்மாஸ்ய விரதம் அநுஷ்டித்து வந்தேன். அங்கே கோயிலில் பிள்ளையாருக்கு நிறையச் சிதறுகாய் போடுவது வழக்கம். காயை உடைக்கவே இடம் கொடுக்காத அளவுக்குக் குழந்தைகள் ஒரே நெரிசலாகச் சேர்ந்துவிடும். திபுதிபு என்று அவை ஓடி வருவதில் என்மேல் விழுந்துவிடப் போகின்றனவே என்று என்கூட வந்தவர்களுக்குப் பயம். அவர்கள் குழந்தைகளிடம் “இப்படிக் கூட்டம் போடாதீர்கள், விலகிப் போங்கள்” என்று கண்டித்தார்கள். அப்போது ஒரு பையன் ‘டாண்’ என்று, “பிள்ளையாருக்குத் தேங்காய் போட்டுவிட்டு, அப்புறம் எங்களை இங்கே வராதீர்கள் என்று சொல்ல உங்களுக்கு என்ன பாத்தியதை இருக்கிறது சிதறுகாய் போட்டால் அது எங்கள் பாத்தியதைதான். அதை எடுத்துக் கொள்ள நாங்கள் வரத்தான் செய்வோம்” என்றான். அவன் பேசிய ஜோர், அதிலிருந்த உறுதியைப் பார்த்தபோதுதான் எனக்கே, ‘வாஸ்தவம்தான், குழந்தை ஸ்வாமியின் பிரஸாதத்தில் குழந்தைகளுக்குத்தான் முழு பாத்தியதையும்’ என்று தெரிந்தது.\nஅகங்கார மண்டையோட்டை உடைத்தால் உள்ளே அமிருத ரஸமாக இளநீர் இருப்பதை இந்தச் சிதறுகாய் உணர்த்துகிறது.\nகணபதியைக் காட்டிலும் சரீரத்தில் பருமனான ஸ்வாமி வேறு யாரும் இல்லை. சிரசு யானையின் தலை. பெரிய வயிறு. பெரிய உடம்பு. அவருக்கு ‘ஸ்தூல காயர்’ என்றே ஒரு பெயர். மலைபோல் இருக்கிறார். ஆனாலும் அவர் சின்னக் குழந்தை சரி, குழந்தைக்கு எது அழகு சரி, குழந்தைக்கு எது அழகு குழந்தை என்றால் அந்தப் பருவத்தில் நிறையச் சாப்பிட வேண்டும். உடம்பு கொஞ்சம்கூட இளைக்கக்கூடாது. ஒரு சந்நியாசி நிறையச் சாப்பிட்டுக் கொண்டு பெரிய சரீரியாக இருந்தால் அது அவருக்கு அழகல்ல. வயசாகிவிட்டால் ராத்திரி உபவாசம் இருப்பார்கள். குழந்தை அப்படி இருப்பது அழகா குழந்தை என்றால் அந்தப் பருவத்தில் நிறையச் சாப்பிட வேண்டும். உடம்பு கொஞ்சம்கூட இளைக்கக்கூடாது. ஒரு சந்நியாசி நிறையச் சாப்பிட்டுக் கொண்டு பெரிய சரீரியாக இருந்தால் அது அவருக்கு அழகல்ல. வயசாகிவிட்டால் ராத்திரி உபவாசம் இருப்பார்கள். குழந்தை அப்படி இருப்பது அழகா குழந்தை என்றால் தொந்தியும் தொப்பையுமாகக் கொழு கொழுவென்று இருந்தால்தான் அழகு. நிறையச் சாப்பிடுவதுதான் அழகு. குழந்தைகள் நல்ல புஷ்டியாக இருக்க வேண்டும் என்பதை இந்தக் குழந்தைச்சாமியே காட்டிக் கொண்டிருக்கிறார், கையில் மோதகத்தை வைத்துக்கொண்டு.\nஇவரோ யானை மாதிரி இருக்கிறார். அதற்கு நேர் விரோதமான சின்னஞ்சிறு ஆகிருதி உடையது மூஞ்சூறு. இதை அவர் தம் வாகனமாக வைத்துக் கொண்டிருக்கிறார். மற்ற ஸ்வாமிகளுக்காவது ஒரு மாடு, ஒரு குதிரை, ஒரு பட்சி என்று வாகனம் இருக்கிறது. இவரோ தாம் எத்தனைக்கு எத்தனை பெரிய ஸ்வாமியாக இருக்கிறாரோ, அத்தனைக்கு அத்தனை சின்ன வாகனமாக வைத்துக் கொண்டிருக்கிறார். சுவாமி எதை வாகனமாக வைத்துக் கொண்டாலும் வாகனத்தினால் சுவாமிக்குக் கௌரவம் இல்லை. சுவாமியால்தான் வாகனத்துக்கும் கௌரவம். வாகனத்துக்குக் கௌரவம் கொடுக்க, அதனுடைய சக்திக்கு ஏற்றபடி நெட்டிப் பிள்ளையார் மாதிரியாகக் கனம் இல்லாமல் இருக்கிறார். அதற்குச் சிரமம் இல்லாமல், ஆனால் அதற்கு மரியாதை, கௌரவம் எல்லாம் உண்டாக்கும்படியாகத் தம் உடம்பை வைத்துக் கொண்டிருக்கிறார். ஸ்தூலகாயரான போதிலும், ‘பக்தர்கள் இருதயத்தில் கனக்காமல் லேசாக இருப்பேன்’ என்று காட்டுகிறார்.\nஒவ்வொரு பிராணிக்கும் ஒவ்வோர் அங்கத்தில் அதிகக் கௌரவம் இருக்கும். சவுரிமான் (கவுரிமான்) என்று உண்டு. அதன் கௌரவம் வாலில். மயில் என்றால் அதற்குத் தோகை விசேஷம். தோகையை மயில் ஜாக்கிரதையாக ரட்சிக்கும். யானை எதை ரட்சிக்கும் தன் தந்தத்தைத் ���ீட்டி வெள்ளை வெளேர் என்று வைத்திருக்கும். இந்தப் பிள்ளையார் என்கிற யானை என்ன பண்ணுகிறது என்றால், அந்தக் கொம்பில் ஒன்றையே ஒடித்து, அதனால் மகாபாரதத்தை எழுதிற்று. தன் அழகு, கௌரவம், கர்வம் எல்லாவற்றுக்கும் காரணமாக இருக்கிற ஒன்றைக் காட்டிலும், தர்மத்தைச் சொல்கிற ஒன்று தான் பெரிது என்பதை இவ்விதம் இந்த யானை காட்டியது. நியாயத்துக்காக, தர்மத்துக்காக, விந்தைக்காக எதையும் தியாகம் பண்ண வேண்டும் என்பதைத்தானே தந்தத்தைத் தியாகம் பண்ணிக் காட்டியிருக்கிறது. ஸ்வாமிக்குக் கருவி என்று தனியாக ஒன்றும் வேண்டியதில்லை. எதையும் கருவியாக அவர் நினைத்தால் உபயோகித்துக் கொள்வார் என்பதற்கும் இது உதாரணம். ஒரு சமயம் தந்தத்தாலேயே அசுரனைக் கொன்றார். அப்போது அது ஆயுதம். பாரதம் எழுதும் இப்போது அதுவே பேனா.\nநமக்குப் பார்க்கப் பார்க்க அலுக்காத வஸ்துக்கள் சந்திரன், சமுத்திரம், யானை ஆகியன. இவற்றையெல்லாம் எத்தனை தடவை, எத்தனை நேரம் பார்த்துக் கொண்டிருந்தாலும், அலுப்புச் சலிப்பில்லாத ஆனந்தம் பொங்கும். அதனால்தான் குழந்தைஸ்வாமி தன்னைப் பார்க்கிற ஜனங்களுக்கு எல்லாம், பார்க்கப் பார்க்க ஆனந்தம் எப்போதும் பொங்கிக் கொண்டிருக்கும்படியாக யானை உருவத்தோடு இருக்கிறார். அது ஆனந்த தத்துவம்; ஆறாத ஆசையின் தத்துவம். அவர் பிறந்ததே ஆனந்தத்தில். பண்டாசுரன் விக்ன மந்திரங்களைப் போட்டு அம்பாளின் படை தன்னை நோக்கி வரமுடியாதபடி செய்தபோது, பரமேசுவரன் அவளை ஆனந்தமாகப் பார்த்தப்போது , அவளும் ஆனந்தமாக இந்தப் பிள்ளையைப் பெற்றாள். அவர் விக்னயந்திரங்களை உடைத்து அம்மாவுக்கு சகாயம் செய்தார்.\nஅவர் பார்வதி பரமேஸ்வரர்களுக்குப் பிள்ளை. இந்த உலகத்துக்கே மூலத்திலிருந்து ஆவிர்ப்பவித்ததனால், அவரை நாம் “பிள்ளையார்”, “பிள்ளையார்” என்றே விசேஷித்து அழைக்கிறோம்.\nஎந்த ஸ்வாமியை உபாஸிப்பதானாலும் முதலில் விநாயகருடைய அநுக்கிரகத்தைப் பெற்றுக் கொண்டால்தான் அந்தக் காரியம் விக்கினம் இல்லாமல் நடைபெறும். அவரையே முழுமுதற் கடவுளாக, பிரதான மூர்த்தியாக வைத்து உபாசிக்கிற மதத்துக்கு காணபத்தியம் என்று பெயர்.\nபிள்ளையாருக்கு எதிரே நின்று தோப்புக்கரணம் போடுகிறோமே, அதை நமக்கு எல்லாம் சொல்லிக் கொடுத்தவர் மஹாவிஷ்ணுதான் என்று ஒரு கதை இருக்கிறது. ஒரு சம��ம் மஹாவிஷ்ணுவினுடைய சக்கரத்தை அவரது மருமகனான பிள்ளையார் விளையாட்டாகப் பிடுங்கிக் கொண்டு தம் வாயில் போட்டுக்கொண்டு விட்டாராம். பிள்ளையாரிடமிருந்து திரும்பப் பிடுங்குவது முடியாது. அவர் மிகவும் பலம் உடையவர். அதட்டி மிரட்டி வாங்கவும் முடியாது. ஆனால், அவரைச் சிரிக்க வைத்துச் சந்தோஷத்தில் அவர் வாயிலிருந்து சக்கரம் கீழே விழுந்தால் எடுத்துக்கொண்டு விடலாம் என்று மஹாவிஷ்ணுவுக்குத் தோன்றியதாம். உடனே நான்கு கைகளாலும் காதுகளைப் பிடித்துக் கொண்டு ஆடினாராம். விநாயகர் விழுந்து விழுந்து சிரித்தார். சக்கரம் கீழே விழுந்தது. விஷ்ணு எடுத்துக் கொண்டு விட்டார்.\n“தோர்பி: கர்ணம்” என்பதே தோப்புக்கரணம் என்று மாறியது. “தோர்பி” என்றால் “கைகளினால்” என்று அர்த்தம். ‘கர்ணம்’ என்றால் காது. “தோர்பி கர்ணம்” என்றால் கைகளால் காதைப் பிடித்துக் கொள்வது.\nவிக்நேசுவரருடைய அநுக்கிரகம் இருந்தால்தான் லோகத்தில் எந்தக் காரியமும் தடையின்றி நடக்கும். தடைகளை நீக்கிப் பூரண அநுக்கிரகம் செய்கிற அழகான குழந்தைத் தெய்வம் பிள்ளையார். அவரைப் பிரார்த்தித்து, பூஜை செய்து, நாம் விக்கினங்கள் இன்றி நல்வாழ்வு வாழ்வோமாக.\n அன்றாட காரியங்களோடு சொல்லக்கூடிய ஸ்லோகங்கள் அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு அம்பரீஷ சரிதம் அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம் ஒலிப்பதிவு அருணகிரிநாதர் அருளிய திருவகுப்புகள் – பாராயண புத்தகம் அஷோத்யம் அசலோத்பவம் ஹ்ருதயநந்தனம் தேஹினாம் ஆத்மஞம் ஹி அர்ச்சயேத் பூதிகாம: ஆர்யா சதகத்தில் 53வது ஸ்லோகம் ஆவணி மூலம் - சொக்கநாதர் பிட்டுக்கு மண் சுமந்த நாள் இன்று ஐப்பசி பூரம் - காமாக்ஷி ஜயந்தி இன்று கார்த்திகை ஸோமவாரம் இஷ்ட தெய்வத்திடம் ஏக பக்தி பண்ணுவது என்றால் என்ன எந்தாயும் எனக்கருள் தந்தையும் நீ எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி ஏக ஸ்லோக சுந்தரகாண்டம் ஒரே ஸ்லோகத்தில் சுந்தரகாண்டம் ஓஷதிபர்வதானயனம் பொருளுரை கங்காவதரணம் ஒலிப்பதிவு மற்றும் பொருள் கஞ்சன காஞ்சீ நிலயம் கண்டேன் கருணைகடலை கண்டேன் கருணைக்கடலை கண்ணப்ப நாயனார் கதை கனகதாரா ஸ்தோத்ரம் தமிழில் பொருளுரை கருணை என்னும் வாரிதியே காஞ்சியில் பெய்த தங்கமழை காமாக்ஷி சங்கர காமகோடி சங்கர காமாக்ஷி மந்தஸ்மிதம் என்னும் கங்கை நதி காரடையான் நோன்பு க��மாக்ஷி சம்பந்தம் கிருஷ்ணனே மணி மந்த்ர ஔஷதம் குசேலோபாக்யானம் குமாரேச ஸூனோ குஹ ஸ்கந்த கும்பகோணம் அத்வைத ஸபை பொன் விழா நினைவு மாலை குரு கிருபையால் காமாக்ஷியை கண்டேன் குரு தசகம் ஒலிப்பதிவு; கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் அருள்வாக்கு கோவிந்தாஷ்டகம் ஒலிப்பதிவு பொருளுரை; சங்கரர் காட்டிய வழியில் மகாபெரியவா சம்பு த்யானம் சிந்தனைக்கு சில - ஸரஸ்வதி மாமி சிவசிவ பச்யந்தி சமம் சிவன் சார் அஷ்டோத்தரம் சிவன் சார் ஆராதனை சிவானந்தலஹரி 31 மற்றும் 32 வது ஸ்லோகம் பொருளுரை சிவானந்தலஹரி கைலாசக் காட்சி வர்ணனை சிவானந்தலஹரி ஸ்லோகங்கள் பொருளுரை சிவானந்தலஹரி ஸ்லோகம் பொருளுரை சீர்பாத வகுப்பு பொருளுரை சுந்தர காண்டம் ஜய மந்திரம் சைவ சமய குரவர்கள் நால்வர் சரிதம் ஜய ஜய ஜகதம்ப சிவே ஜய பஞ்சகம் ஜீவஸ்ய தத்வஜிஞாஸா ஞானக்கடலை பொங்கச் செய்யும் காமாக்ஷி மந்தஸ்மிதம் என்ற நிலவு ததானோ பாஸ்வத்தாம் தழுவ குழைந்த நாதர் தாயுமான மகான்-3 திருப்புகழ் பாடல்கள் - குருஜி ஸ்ரீ ராகவன் ஒலிப்பதிவு திருமுருகாற்றுப்படை திருவண்ணாமலை தீபத் திருவிழா திருவெம்பாவை திருப்பள்ளிஎழுச்சி பாராயணம் தீபாவளி - மஹாபெரியவா தெய்வவாக்கு துர்கா லக்ஷ்மி சரஸ்வதி அஷ்டோத்தர சத நாமாவளி ஒலிப்பதிவு தெய்வ வாக்கு தோடகாஷ்டகம் பொருளுரை தோடகாஷ்டகம் ஸ்லோகத்தின் மஹிமை த்ருஹ்யந்தீ தமஸே முஹு: த்வயைவ ஜக³த³ம்ப³யா நவராத்ரி மஹோத்ஸவம் - சக்தி வழிபாடு நாராயணீயம் ஸ்வாமிகள் படிக்கும் விதத்தில் பிரித்து எழுதப்பட்டது – ஒரே புத நினைத்துகிட்டே இருக்க தோணுதே நீலகண்ட தீஷிதர் ஆராதனை நீலா மாமி மகாபெரியவா நெஞ்சக் கனகல் நெகிந்து உருக வழி எது எந்தாயும் எனக்கருள் தந்தையும் நீ எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி ஏக ஸ்லோக சுந்தரகாண்டம் ஒரே ஸ்லோகத்தில் சுந்தரகாண்டம் ஓஷதிபர்வதானயனம் பொருளுரை கங்காவதரணம் ஒலிப்பதிவு மற்றும் பொருள் கஞ்சன காஞ்சீ நிலயம் கண்டேன் கருணைகடலை கண்டேன் கருணைக்கடலை கண்ணப்ப நாயனார் கதை கனகதாரா ஸ்தோத்ரம் தமிழில் பொருளுரை கருணை என்னும் வாரிதியே காஞ்சியில் பெய்த தங்கமழை காமாக்ஷி சங்கர காமகோடி சங்கர காமாக்ஷி மந்தஸ்மிதம் என்னும் கங்கை நதி காரடையான் நோன்பு காமாக்ஷி சம்பந்தம் கிருஷ்ணனே மணி மந்த்ர ஔஷதம் குசேலோபாக்யானம் குமாரேச ஸூனோ குஹ ஸ்கந்த கும்பகோணம் அத்வைத ஸபை பொன் விழா நினைவு மாலை குரு கிருபையால் காமாக்ஷியை கண்டேன் குரு தசகம் ஒலிப்பதிவு; கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் அருள்வாக்கு கோவிந்தாஷ்டகம் ஒலிப்பதிவு பொருளுரை; சங்கரர் காட்டிய வழியில் மகாபெரியவா சம்பு த்யானம் சிந்தனைக்கு சில - ஸரஸ்வதி மாமி சிவசிவ பச்யந்தி சமம் சிவன் சார் அஷ்டோத்தரம் சிவன் சார் ஆராதனை சிவானந்தலஹரி 31 மற்றும் 32 வது ஸ்லோகம் பொருளுரை சிவானந்தலஹரி கைலாசக் காட்சி வர்ணனை சிவானந்தலஹரி ஸ்லோகங்கள் பொருளுரை சிவானந்தலஹரி ஸ்லோகம் பொருளுரை சீர்பாத வகுப்பு பொருளுரை சுந்தர காண்டம் ஜய மந்திரம் சைவ சமய குரவர்கள் நால்வர் சரிதம் ஜய ஜய ஜகதம்ப சிவே ஜய பஞ்சகம் ஜீவஸ்ய தத்வஜிஞாஸா ஞானக்கடலை பொங்கச் செய்யும் காமாக்ஷி மந்தஸ்மிதம் என்ற நிலவு ததானோ பாஸ்வத்தாம் தழுவ குழைந்த நாதர் தாயுமான மகான்-3 திருப்புகழ் பாடல்கள் - குருஜி ஸ்ரீ ராகவன் ஒலிப்பதிவு திருமுருகாற்றுப்படை திருவண்ணாமலை தீபத் திருவிழா திருவெம்பாவை திருப்பள்ளிஎழுச்சி பாராயணம் தீபாவளி - மஹாபெரியவா தெய்வவாக்கு துர்கா லக்ஷ்மி சரஸ்வதி அஷ்டோத்தர சத நாமாவளி ஒலிப்பதிவு தெய்வ வாக்கு தோடகாஷ்டகம் பொருளுரை தோடகாஷ்டகம் ஸ்லோகத்தின் மஹிமை த்ருஹ்யந்தீ தமஸே முஹு: த்வயைவ ஜக³த³ம்ப³யா நவராத்ரி மஹோத்ஸவம் - சக்தி வழிபாடு நாராயணீயம் ஸ்வாமிகள் படிக்கும் விதத்தில் பிரித்து எழுதப்பட்டது – ஒரே புத நினைத்துகிட்டே இருக்க தோணுதே நீலகண்ட தீஷிதர் ஆராதனை நீலா மாமி மகாபெரியவா நெஞ்சக் கனகல் நெகிந்து உருக வழி எது குரு பக்தி பகவன்நாம மஹிமை – மஹா பெரியவா வாக்கு – ஸ்வாமிகள் விளக்கம் பக்தி என்றால் என்ன குரு பக்தி பகவன்நாம மஹிமை – மஹா பெரியவா வாக்கு – ஸ்வாமிகள் விளக்கம் பக்தி என்றால் என்ன பக்தியுடையார் காரியத்திற் பதறார் பாட்டிகள் மஹாத்மியம் பாதாரவிந்த சதகத்தில் 59வது ஸ்லோகம். பாதாரவிந்த சதகம் 80வது ஸ்லோகம் பொருளுரை பாதுகா மஹிமை பாதுகா மஹிமையும் பரதனுடைய பக்தியும் பார்த்துக்கிட்டே இருக்க தோணுது பிரம்மஸ்ரீ சுந்தர்குமார் ஸ்ரீமத் பாகவத உபன்யாசம் புதாஷ்டமி புரமதன புண்ய கோடீ பு⁴வனஜனநி பூ⁴ஷாபூ⁴தசந்த்³ரே நமஸ்தே பெளமாஷ்வினி புண்யகாலம் போதேந்திர ஸ்வாமிகள் ஆராதனை மன உளைச்சலை போக்கி கொள்ள வழி – காமாக்ஷி ஸ்மரணம் மனஸி மம காமகோடி விஹரது மஹாபெரியவா ���ப்படி என்ன உசத்தி பக்தியுடையார் காரியத்திற் பதறார் பாட்டிகள் மஹாத்மியம் பாதாரவிந்த சதகத்தில் 59வது ஸ்லோகம். பாதாரவிந்த சதகம் 80வது ஸ்லோகம் பொருளுரை பாதுகா மஹிமை பாதுகா மஹிமையும் பரதனுடைய பக்தியும் பார்த்துக்கிட்டே இருக்க தோணுது பிரம்மஸ்ரீ சுந்தர்குமார் ஸ்ரீமத் பாகவத உபன்யாசம் புதாஷ்டமி புரமதன புண்ய கோடீ பு⁴வனஜனநி பூ⁴ஷாபூ⁴தசந்த்³ரே நமஸ்தே பெளமாஷ்வினி புண்யகாலம் போதேந்திர ஸ்வாமிகள் ஆராதனை மன உளைச்சலை போக்கி கொள்ள வழி – காமாக்ஷி ஸ்மரணம் மனஸி மம காமகோடி விஹரது மஹாபெரியவா அப்படி என்ன உசத்தி மஹாபெரியவா சன்னிதியில் ஸ்வாமிகள் செய்த சப்தாஹம் மார்கழி திருப்பாவை பாராயணம் மீனாக்ஷி பஞ்சரத்னம் ஸ்லோகங்கள் பொருளுரை முகுந்தமாலா ஒலிப்பதிவு முகுந்தமாலா பொருளுரை முகுந்தமாலா பொருள் முகுந்தமாலை பொருளுரை முருகவேள் பன்னிரு திருமுறை மூகபஞ்சசதீ காமகோடி கோஷஸ்தானம் பதிப்பு மௌலௌ கங்கா சசாங்கெள யோகீந்த்ராணாம் ஸ்லோகம் பொருள் ரமண பெரியபுராணம் ராகா சந்த்ர ஸமான காந்தி வதனா ராதாஷ்டமி ராமசேது ராம பக்தி சாம்ராஜ்யம் ராமோ ராமோ ராம இதி லக்ஷ்மிந்ருசிம்ம பஞ்சரத்னம் பொருளுரை; வாமன ஜயந்தி விநாயகர் அகவல் ஒலிப்பதிவு வியாச பௌர்ணமி விராவைர்மாஞ்சீரை: விளங்கு தீபம் கொண்டுனை வழிபட அருள்வாயே வேண்டிய போதடியர் வேண்டிய போகமது அளிக்கும் காமாக்ஷி கடாக்ஷம் வேலை வணங்குவது எமக்கு வேலை வைகுண்ட ஏகாதசி - ஆச்சர்யாள் அனுக்ரஹ பாஷணம் ஶம்பாலதாஸவர்ணம் ஷட்பதீ ஸ்தோத்ரம் பொருளுரை ஷ்யாமளா நவரத்னமாலிகா ஸௌந்தர்ய லஹரி ஒலிப்பதிவு ஸ்துதி சதகம் 11ம் ஸ்லோகம் ஸ்துதி சதகம் 32வது ஸ்லோகம் பொருளுரை ஸ்துதி சதகம் 99வது ஸ்லோகம் பொருளுரை ஸ்யமந்தகமணி உபாக்யானம் ஸ்ரீ ஆலங்குடி பெரியவா ஸ்ரீ சங்கராசார்ய அஷ்டோத்தரம் ஒலிப்பதிவு ஸ்ரீ சந்திரசேகர பாரதி ஸ்வாமிகள் ஸ்ரீசிவன் சார் ஜயந்தி ஸ்ரீமத் அப்பய்ய தீக்ஷிதேந்த்ரர் திவ்ய சரித்ரம் ஸ்வர்ண வ்ருஷ்டி ப்ரதாத்ரி ஹனுமத் பஞ்சரத்னம் பொருளுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00694.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "https://tamil.webdunia.com/article/colorful-photo-gallery/samyuktha-hegde-latest-phots-120101500082_1.html", "date_download": "2021-01-25T08:24:03Z", "digest": "sha1:I3YAMGQNUSDY2HFWBRCGYSFEMR2ILNMP", "length": 9306, "nlines": 154, "source_domain": "tamil.webdunia.com", "title": "சம்யுக்தா ஹெக்டேவின் லேட்டஸ்ட் போட்டோஸ்! | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 25 ஜனவரி 2021\nதகவ���் தொழில்நுட்பம்பிபிசி தமிழ்வணிகம்வேலை வழிகாட்டிதமிழகம்தேசியம்உலகம்அறிவோம்நாடும் நடப்பும்சுற்றுச்சூழல்\nசினிமா செய்திபேட்டிகள்கிசுகிசுவிமர்சனம்முன்னோட்டம்உலக சினிமாஹாலிவுட்பாலிவுட்கட்டுரைகள்மறக்க முடியுமாட்ரெய்லர்படத்தொகுப்பு\nராசி பலன்எண் ஜோதிடம்சிறப்பு பலன்கள்டாரட்கேள்வி - பதில்பரிகாரங்கள்கட்டுரைகள்பூர்வீக ஞானம்ஆலோசனைவாஸ்து\nசம்யுக்தா ஹெக்டேவின் லேட்டஸ்ட் போட்டோஸ்\nசம்யுக்தா ஹெக்டேவின் லேட்டஸ்ட் போட்டோஸ்\nபடுக்கையில் உம்மா கொடுத்து விளையாடிய கோமாளி நடிகை - வீடியோ\nசம்யுக்தாவிடம் மன்னிப்பு கேட்ட கவிதா ரெட்டி: முடிவுக்கு வருமா பார்க் பிரச்சனை\n போலீசில் புகார் கொடுத்த சம்யுக்தா ஹெக்டே\nபொது இடத்தில் ஜாக்கெட் கழற்றி... தன்னை நியாப்படுத்த சம்யுக்தா செய்த காரியம்...\nஉங்களுக்கு ஒரு பெரிய சல்யூட்... வானில் பறந்து பிரம்மிப்பூட்டும் சம்யுக்தா ஹெக்டே\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00694.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://totamil.com/world-news/%E0%AE%9A%E0%AF%88%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2021-01-25T08:00:19Z", "digest": "sha1:L4LCWZAAUK3L5J2W6MHMNADHJ2XIFI45", "length": 11354, "nlines": 84, "source_domain": "totamil.com", "title": "சைனா நேவால், எச்.வி.எஸ். பிரன்னோய் மீண்டும் கோவிட் -19 க்கு நேர்மறை சோதனை - ToTamil.com", "raw_content": "\nசைனா நேவால், எச்.வி.எஸ். பிரன்னோய் மீண்டும் கோவிட் -19 க்கு நேர்மறை சோதனை\nஅவர்கள் போட்டியைத் தவறவிடுவார்கள், மீதமுள்ள இந்திய அணி வீரர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nசெவ்வாயன்று தொடங்கிய தாய்லாந்து ஓபனுக்கு முன்னதாக, கோவிட் -19 இலிருந்து சமீபத்தில் மீண்டு வந்த இந்தியாவின் சிறந்த ஷட்லர்களான சைனா நேவால் மற்றும் எச்.எஸ்.\nஇந்த ஜோடி, இந்திய அணியுடன், தாய்லாந்து ஓபன் (ஜனவரி 12-17), டொயோட்டா தாய்லாந்து ஓபன் (ஜனவரி 19-24) மற்றும் எச்எஸ்பிசி பிடபிள்யூஎஃப் உலக சுற்றுப்பயண இறுதிப் போட்டிகள் 2020 (ஜனவரி 27- 31).\n“திங்களன்று நடத்தப்பட்ட ஒரு சோதனையின் போது சைனா மற்றும் பி���ாணோய் கோவிட் -19 க்கு சாதகமாக சோதனை செய்தனர். அவர்கள் ஒரு பாங்காக் மருத்துவமனையில் 10 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருப்பார்கள். காஷ்யப்பும் நெருங்கிய தொடர்பு கொண்டவர் என்பதால் அவர் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியிருக்கும் ”என்று பேட்மிண்டன் அசோசியேஷன் ஆஃப் இந்தியா (பிஏஐ) வட்டாரம் தெரிவித்துள்ளது.\nஇந்த மூவரும் போட்டியைத் தவறவிடுவார்கள், மீதமுள்ள இந்திய அணி வீரர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nசைனா, பிராணோய், காஷ்யப் ஆகியோருடன் ஆர்.எம்.வி குருசாய் தத் மற்றும் பிரணவ் சோப்ரா ஆகியோர் கடந்த மாதம் நேர்மறையை சோதித்து கட்டாய தனிமைப்படுத்தப்பட்ட காலத்திற்கு சேவை செய்திருந்தனர்.\nஅவர்கள் புறப்படுவதற்கு முந்தைய COVID-19 சோதனையையும் அழித்துவிட்டனர், மேலும் பாங்காக்கிற்கு வந்ததும் எதிர்மறையை சோதித்தனர்.\nஒலிம்பிக் வெள்ளிப் பதக்கம் வென்ற பி.வி.சிந்து, கிடாம்பி ஸ்ரீகாந்த், சவுரப் வர்மா, சத்விக்சைராஜ் ரங்கிரெட்டி, சிராக் ஷெட்டி மற்றும் அஸ்வினி பொனப்பா ஆகியோர் இந்திய அணியில் உள்ளனர்.\nகோர்ட்டில், இந்தோனேசிய ஜோடி ஹபீஸ் பைசல் மற்றும் குளோரியா விட்ஜாஜாவை எதிர்த்து 21-11, 27-29, 21-16 என்ற செட் கணக்கில் கலப்பு இரட்டையர் ஜோடி சாத்விக் மற்றும் அஸ்வினி வெற்றி பெற்றனர்.\nஇந்த மாதத்தில் இலவச கட்டுரைகளுக்கான வரம்பை நீங்கள் அடைந்துவிட்டீர்கள்.\nஅன்றைய செய்தித்தாளில் இருந்து மொபைல் நட்பு கட்டுரைகளை எளிதாக படிக்கக்கூடிய பட்டியலில் காணலாம்.\nஎந்த வரம்புகளும் இல்லாமல் நீங்கள் விரும்பும் பல கட்டுரைகளைப் படித்து மகிழுங்கள்.\nஉங்கள் ஆர்வங்களுக்கும் சுவைகளுக்கும் பொருந்தக்கூடிய கட்டுரைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியல்.\nஎங்கள் பக்கங்கள் உடனடியாக ஏற்றப்படுவதால் கட்டுரைகளுக்கு இடையில் சுமூகமாக நகரவும்.\nசமீபத்திய புதுப்பிப்புகளைக் காண்பதற்கும், உங்கள் விருப்பங்களை நிர்வகிப்பதற்கும் ஒரு நிறுத்தக் கடை.\nசமீபத்திய மற்றும் மிக முக்கியமான முன்னேற்றங்கள் குறித்து ஒரு நாளைக்கு மூன்று முறை உங்களுக்கு விளக்குகிறோம்.\n* எங்கள் டிஜிட்டல் சந்தா திட்டங்களில் தற்போது மின்-காகிதம், குறுக்கெழுத்து மற்றும் அச்சு ஆகியவை இல்லை.\nஎங்கள் பத்திரிகைக்கு உங்கள் ஆதரவு விலைமதிப்பற்றது. இது பத்திரிகையில��� உண்மை மற்றும் நியாயத்திற்கான ஆதரவு. நிகழ்வுகள் மற்றும் நிகழ்வுகளுடன் விரைவாக இருக்க இது எங்களுக்கு உதவியது.\nஇந்து எப்போதும் பொது நலனுக்காக இருக்கும் பத்திரிகைக்காக நிற்கிறது. இந்த கடினமான நேரத்தில், நமது உடல்நலம் மற்றும் நல்வாழ்வு, நம் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரங்களை பாதிக்கும் தகவல்களை அணுகுவது இன்னும் முக்கியமானது. ஒரு சந்தாதாரராக, நீங்கள் எங்கள் வேலையின் பயனாளியாக மட்டுமல்லாமல், அதை செயல்படுத்துபவராகவும் இருக்கிறீர்கள்.\nஎங்கள் நிருபர்கள், நகல் தொகுப்பாளர்கள், உண்மைச் சரிபார்ப்பவர்கள், வடிவமைப்பாளர்கள் மற்றும் புகைப்படக் கலைஞர்கள் குழு தரமான பத்திரிகையை வழங்குவதற்கான வாக்குறுதியையும் இங்கு மீண்டும் வலியுறுத்துகிறோம்.\nPrevious Post:டி.என் பள்ளிகள் ஜனவரி 19 முதல் 10, 12 வகுப்புகளுக்கு மீண்டும் திறக்கப்படும்\nNext Post:குளிர்ந்த டெல்லி நாட்களில் சர்சன் கா சாக் மற்றும் மேக்கி கி ரோட்டி வரை வெப்பமடைதல்\nகொரோனா வைரஸ் லைவ்: கோவா சட்டமன்றம் கோவிட் -19 பாதிக்கப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறது\nசென்னை நகர காவல்துறைத் தலைவருக்கு ஜனாதிபதி பொலிஸ் பதக்கம்\nஅறிமுக மைய இயக்குனர் காவ்யா பிரகாஷ், பெண்ணை மையமாகக் கொண்ட மலையாள படமான ‘வாங்கு’\nஎல்லா வகையான அலங்காரங்களுக்கும் மாறுகிறது\nIFFI 2021: டேனிஷ் திரைப்படம் ‘இன்டூ தி டார்க்னஸ்’ கோல்டன் மயில் வென்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00694.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://totamil.com/world-news/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-01-25T06:45:43Z", "digest": "sha1:AGZKFCARCFT3NSMPWU5AKPOJ3LJC2JXV", "length": 20384, "nlines": 73, "source_domain": "totamil.com", "title": "பொருளாதார தாழ்வாரத்தின் கீழ் பாக்ஸுக்கு வாக்குறுதிகளிலிருந்து சீனா பின்வாங்குகிறது: அறிக்கை - ToTamil.com", "raw_content": "\nபொருளாதார தாழ்வாரத்தின் கீழ் பாக்ஸுக்கு வாக்குறுதிகளிலிருந்து சீனா பின்வாங்குகிறது: அறிக்கை\nசீனா தனது வாக்குறுதிகளிலிருந்து மெதுவாக பின்வாங்குவதாக தகவல்கள் தெரிவிக்கும்போது புதிய மசோதா வருகிறது. (பிரதிநிதி)\nபெய்ஜிங் நிதியுதவி கொண்ட சீனா-பாகிஸ்தான் பொருளாதார தாழ்வாரத்தின் (சிபிஇசி) கீழ் 60 பில்லியன் அமெரிக்க டாலர் உள்கட்டமைப்பு கட்டடத் திட்டத்தின் கீழ் சீனா பாகிஸ்தானுக்கு அளித்த ஆரம்ப நிதி வாக்குறுதிகளிலிருந்து பின்வாங்குவதாகத் தெரிகிறது, அதிகரித்து வரும் ஊழல் மற்றும் சீன பொறியாளர்கள் மீதான பயங்கரவாத தாக்குதல்களுக்கு மத்தியில்.\nஆசியா டைம்ஸ் கருத்துப்படி, சீன பொறியாளர்கள் மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு வசதி செய்யும் மற்றவர்கள் மீதான பயங்கரவாத தாக்குதல்களுக்கு மத்தியில் பெய்ஜிங்கின் முதலீடுகள் மிகவும் பாதுகாப்பாக இருக்கும் என்று உறுதியளிக்கும் வகையில் பாகிஸ்தான் இராணுவம் சிபிஇசியின் முழு கட்டுப்பாட்டையும் எடுக்க உள்ளது.\nசீனா தனது வாக்குறுதிகளிலிருந்து மெதுவாக பின்வாங்குவதாக தகவல்கள் தெரிவிக்கும் நேரத்தில் இந்த புதிய மசோதா வருகிறது.\nஅரசு ஆதரவுடைய சீன அபிவிருத்தி வங்கி மற்றும் சீனாவின் ஏற்றுமதி-இறக்குமதி வங்கி ஆகியவற்றின் ஒட்டுமொத்த கடன் 2016 ல் 75 பில்லியன் அமெரிக்க டாலர்களிலிருந்து கடந்த ஆண்டு வெறும் 4 பில்லியன் டாலராகக் குறைந்தது. அமெரிக்காவின் பாஸ்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் தரவுகளின்படி, தற்காலிக 2020 புள்ளிவிவரங்கள் 2020 ஆம் ஆண்டில் சுமார் 3 பில்லியன் டாலராக சுருங்கிவிட்டன என்பதைக் காட்டுகின்றன.\nபெல்ட் இறுக்குதல் பெய்ஜிங்கின் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பி.ஆர்.ஐ.க்கான “மறுபரிசீலனை மூலோபாயம்” உடன் ஒத்துப்போகும் என்று நம்பப்படுகிறது, இது ஒளிபுகாநிலை, ஊழல், ஏழை நாடுகளுக்கு மேலதிகமாக “கடன் பொறிகளை விளைவித்தல்” உள்ளிட்ட “கட்டமைப்பு பலவீனங்களுக்கு” பரந்த நெருப்பில் உள்ளது. “மற்றும் சமூக மற்றும் சுற்றுச்சூழல் பாதகமான பாதிப்புகள்” என்று பாஸ்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.\nபாக்கிஸ்தான் பிரதம மந்திரி இம்ரான் கான், அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதாக விமர்சிக்கப்படுகிறார், பெரிய டிக்கெட் சீன உள்கட்டமைப்பு முதலீடுகளுக்கு முன்னுரிமை மற்றும் விரைவுபடுத்தாததற்காக தனது நாட்டில் பலத்த எதிர்கொள்கிறார் என்று ஆசியா டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.\n2018 ஆம் ஆண்டில், முந்தைய அரசாங்கத்தின் ஊழலை சந்தேகிக்கும் பல சிபிஇசி திட்டங்களை இம்ரான் கான் நிறுத்தி வைத்திருந்தார். இருப்பினும், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, நாட்டின் அமைச்சரவை உறுப்பினர்கள் பலரும் நாட்டின் மின் துறை சம்பந்தப்பட்ட பெரிய ஊழல் மோசடிகளில் பெயரிடப்பட்டனர். பா��்கிஸ்தானின் மின்சார நிறுவனங்களில் மூன்றில் ஒரு பங்கு CPEC இன் கீழ் சீன திட்டங்களில் ஈடுபட்டுள்ளது.\nபாக்கிஸ்தானின் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் (எஸ்.இ.சி.பி) தொகுத்து ஏப்ரல் மாதம் இம்ரான் கானுக்கு வழங்கிய 278 பக்க விசாரணை அறிக்கை, 16 சுயாதீன மின் உற்பத்தியாளர்களுக்கு (ஐபிபிக்கள்) உள்ளிட்ட 16 சுயாதீன மின் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட்ட மானியங்களில் 1.8 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான மதிப்புள்ள முறைகேடுகளை கண்டுபிடித்தது இம்ரான் கானின் ஆலோசகர்களான ரசாக் தாவூத் மற்றும் நதீம் பாபர், ஏசியா டைம்ஸ் தெரிவித்துள்ளது.\nசீன மின் நிறுவனங்கள் ஈட்டிய இலாபங்களையும் SCEP விசாரித்தது. ஹுவாங் ஷாண்டோங் ருய் பாகிஸ்தான் லிமிடெட் (எச்.எஸ்.ஆர்) மற்றும் போர்ட் காசிம் எலக்ட்ரிக் பவர் கோ லிமிடெட் (பி.க்யூ.இ.பி.சி.எல்) ஆகியவை இணைந்து 483.6 பில்லியன் ரூபாய்களால் (3 பில்லியன் அமெரிக்க டாலர்) அதிக கட்டணம் செலுத்தியதாக அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.\nஇதற்கிடையில், பலுசிஸ்தான் மாகாணத்தில் பயங்கரவாதிகள் சிபிஇசி திட்டங்கள் மற்றும் அவற்றில் பணிபுரியும் சீன நாட்டினர் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளனர், திட்டங்களின் பாதுகாப்பு செலவுகள் மற்றும் அரசியல் அபாயங்களை உயர்த்தியுள்ளனர். இத்திட்டத்தின் மீது இராணுவத்திற்கு கூடுதல் கட்டுப்பாட்டை வழங்க இஸ்லாமாபாத்தின் நடவடிக்கை சீனாவின் அதிகரித்து வரும் பாதுகாப்புக் கவலைகளைத் தீர்ப்பதற்கான தெளிவான முயற்சியாகும்.\nபாக்கிஸ்தானின் திட்டமிடல் அமைச்சகத்தின் உயர்மட்ட ஆதாரம் ஏசியா டைம்ஸிடம் பெயர் தெரியாத நிலையில், சீன அரசுக்கு சொந்தமான அல்லது தனியார் நிறுவனங்களைத் தவிர மற்ற நிறுவனங்களுடன் ஒரு புதிய கூட்டு முயற்சியை உருவாக்க பாகிஸ்தானை அனுமதிக்க பெய்ஜிங் முக்கியமாக ஒப்புக் கொண்டுள்ளது என்று சிபிஇசி திட்ட முன்னேற்றத்தைத் தூண்டுகிறது. பல பில்லியன் டாலர் ரயில்வே மேம்படுத்தல்.\n“6.2 பில்லியன் டாலர் மதிப்புள்ள புனர்வாழ்வு மற்றும் கராச்சி-லாகூர் பெஷாவர் ரயில் பாதையின் (எம்.எல் -1) மற்றும் அரை டஜன் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் மற்றும் அகலத்திலும் அகலத்திலும் அரை டஜன் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உள்ளிட்ட மெகா சிபிஇசி திட்டங்களுக்கான நிதியை நாங���கள் நிச்சயமாக வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தேவை. நாடு, “என்று அந்த வட்டாரம் கூறியது.\n1,872 கிலோமீட்டர் நீளமுள்ள எம்.எல் -1 திட்டம் ஒரு நத்தை வேகத்தில் நகர்கிறது, இந்த திட்டத்திற்கு நிதியுதவி செய்ய சீனா தயக்கம் காட்டியதால், முதலீட்டில் 1% வருமானம் கிடைக்கும். அதிகரித்துவரும் கடன் சுமை காரணமாக திட்டத்தின் செலவை 8.2 பில்லியன் டாலரிலிருந்து 6.2 பில்லியன் டாலர்களாக குறைக்க அரசாங்கம் எடுத்த முடிவில் சீனாவும் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.\nசீனாவின் நிதி பற்றாக்குறையால் பெரும்பாலும் உயர்மட்ட சிபிஇசி திட்டங்களை மெதுவாக நிறைவேற்றுவது, கடந்த மாதம் இஸ்லாமாபாத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட சீன தூதர் நோங் ரோங் மற்றும் பாகிஸ்தானின் வெளியுறவு மந்திரி ஷா மெஹ்மூத் குரேஷி ஆகியோருக்கு இடையே நடைபெற்ற கூட்டத்தில் உயர்ந்ததாக இருந்தது.\nசீனா அதன் அசல் சிபிஇசி கடமைகளுக்கு உறுதுணையாக இருந்தால், அது நான்கு பாகிஸ்தான் மாகாணங்களிலும், இஸ்லாமாபாத் கூட்டாட்சி பிரதேசம், போர்ட் காசம் கூட்டாட்சி பகுதி மற்றும் பாக்கிஸ்தானால் நிர்வகிக்கப்படும் காஷ்மீர் மற்றும் கில்கிட்-பால்டிஸ்தான் ஆகிய நாடுகளிலும் குறைந்தது எட்டு SEZ களை உருவாக்கி நிதியளிக்கும். சமீபத்தில் ஒரு மாகாணமாக அறிவிக்கப்பட்டது. குவாடரில் மற்றொரு SEZ கட்டப்படும்.\nபாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப்பின் (பி.டி.ஐ) மூத்த தலைவர் ஹமாயூன் அக்தர் கான் நடத்தும் லாகூரைச் சேர்ந்த சிந்தனைக் குழுவான இன்ஸ்டிடியூட் ஆப் பாலிசி சீர்திருத்தங்கள் (ஐபிஆர்) சமீபத்திய அறிக்கையில், “பாகிஸ்தான் கடன் வலையில் சிக்கியுள்ளது சீர்திருத்தங்கள் மற்றும் பலவீனமான நிதி நிர்வாகத்தை கொண்டுவருவதில் அரசாங்கத்தின் தோல்வி. “\n“பாக்கிஸ்தானின் கடன் மற்றும் கடன் சேவையே கவலைக்குரியது” என்ற தலைப்பில் ஆராய்ச்சி அறிக்கையில், ஐபிஆர் சுருக்கமாக “நாங்கள் ஒரு கடன் வலையில் இருக்கிறோம், அது முற்றிலும் எங்கள் சொந்த தயாரிப்பாகும். இது நமது தேசிய பாதுகாப்புக்கு ஆபத்து. அரசாங்கம் கடன் வாங்கியது முதிர்ச்சியடைந்த கடனை திருப்பிச் செலுத்துவது, இப்போது அனைத்து அரசியல் கட்சிகள், வர்த்தகர்கள் மற்றும் நிபுணர்களுக்கு ஒரு கவலையாகத் தெரிகிறது. “\nசிபிஇசி மீது இராணுவத்திற்கு முழு கட்டுப்பாட்ட��க் கொடுப்பதற்கான பாக்கிஸ்தானின் நடவடிக்கை சீனாவுக்கு அவர்களின் முதலீடுகள் மிகவும் பாதுகாப்பானவை என்பதை உறுதிப்படுத்துமா என்பது தெளிவாகத் தெரிகிறது, பிஆர்ஐயில் பாகிஸ்தானின் 60 பில்லியன் டாலர் பிளாங்கிலிருந்து பெய்ஜிங் பின்வாங்குகிறது என்பது தெளிவானது, இப்போது வரை அது முற்றிலும் இல்லை தெளிவாக, ஆசியா டைம்ஸ் செய்தி.\nPolitical newsSpoilerஅறகககழசனசீனாசீனா-பாகிஸ்தான் பொருளாதார நடைபாதைதழவரததனபகஸககபனவஙககறதபரளதரபாகிஸ்தான்போக்குவககறதகளலரநத\nPrevious Post:Mi 11 வீடியோ மாதிரி சியோமி வெளியிட்டது, ஸ்னாப்டிராகன் 888 செயல்திறனைக் காட்ட பெஞ்ச்மார்க் முடிவுகள் அவுட்\nNext Post:அடல் பிஹாரி வாஜ்பாயின் மேற்கோள்கள் நினைவில் கொள்ள வேண்டும்\nஅடர்த்தியான மூடுபனி, டெல்லியில் குறைந்த பார்வை, காற்றின் தரம் மோசமடைகிறது\nசீன போர் விமானங்கள் மீண்டும் தைவான் வான்வெளியில் நுழைகின்றன\nபேஸ்புக் பயனர்கள் தானாகவே கணக்குகளில் இருந்து வெளியேறினர், சிலர் மீண்டும் உள்நுழைவதில் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர்\nஆலோசனைக் குழுவின் மதிப்பாய்வை அரசாங்கம் ஏற்றுக்கொள்வதால் எதிர்காலத்தில் பொது பாதைகள் மற்றும் சாலைகளில் பிரேக்லெஸ் சைக்கிள்கள் இல்லை\nவேதியியல் நிறுவனங்களுக்கு எதிரான முகவர் ஆரஞ்சு வழக்கை பிரெஞ்சு நீதிமன்றம் விசாரிக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00694.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://totamil.com/world-news/2021-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B-40-740-%E0%AE%AA/", "date_download": "2021-01-25T07:03:18Z", "digest": "sha1:K7ORGP4QURXJEKWSKLV3VPHGD7HLHWEJ", "length": 8381, "nlines": 66, "source_domain": "totamil.com", "title": "2021 ஆம் ஆண்டிற்கான வீட்டோ 40 740 பில்லியன் பென்டகன் பட்ஜெட்டை டிரம்ப் அச்சுறுத்துகிறார் - ToTamil.com", "raw_content": "\n2021 ஆம் ஆண்டிற்கான வீட்டோ 40 740 பில்லியன் பென்டகன் பட்ஜெட்டை டிரம்ப் அச்சுறுத்துகிறார்\nஇந்த மசோதா குறித்து டொனால்ட் டிரம்பிற்கு பல புகார்கள் உள்ளன\nஇரு கட்சிகளிடமிருந்தும் வலுவான ஆதரவைக் கொண்டிருக்கும் செலவின வரைபடத்தில் வாக்களிக்க சபை தயாராகி வருவதால், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பென்டகன் பட்ஜெட் மசோதாவை வீட்டோ செய்வதாக செவ்வாய்க்கிழமை அச்சுறுத்தினார்.\n“ஹவுஸ் குடியரசுக் கட்சியினர் மிகவும் பலவீனமான தேசிய பாதுகாப்பு அங்கீகாரச் சட்டத்திற்கு (என்.டி.ஏ.ஏ) எதிராக வாக்களிப்ப��ர்கள் என்று நான் நம்புகிறேன், அதை நான் வீட்டோ செய்வேன்” என்று ஜனவரி 20 ஆம் தேதி பதவியில் இருந்து விலகிய டிரம்ப், சட்டத்தின் முறையான பெயரைப் பயன்படுத்தி ட்வீட் செய்துள்ளார்.\n2021 ஆம் ஆண்டிற்கான 740 பில்லியன் டாலர் வரவுசெலவுத் திட்டம் செவ்வாய்க்கிழமை பிற்பகல் பிரதிநிதிகள் சபையால் வாக்களிக்கப்பட இருந்தது, அடுத்த சில நாட்களில் செனட் முன் செல்லுங்கள். ஆனால் அதற்கு சட்டமாக மாற டிரம்பின் கையொப்பம் தேவை.\nஜூலை மாதம், மசோதாவின் தனி பதிப்புகள் இரு அறைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவைப் பெற்றன. இது ஒரு ட்ரம்ப் வீட்டோவை மீறும் அளவுக்கு “சூப்பர் பெரும்பான்மை” என்று அழைக்கப்படும்.\nஆனால் சில குடியரசுக் கட்சியினர் தங்கள் மனதை மாற்றிக்கொள்ளலாம்.\nஇந்த மசோதா குறித்து டிரம்பிற்கு பல புகார்கள் உள்ளன.\nபிரிவு 230 என அழைக்கப்படும் ஒரு சட்டத்தை ரத்து செய்வதற்கு அவர் விரும்புவதைப் போல இது அழைக்கவில்லை, இது சமூக ஊடக நிறுவனங்களுக்கு அவர்களின் தளங்களில் மேற்கொள்ளப்படும் மூன்றாம் தரப்பு உள்ளடக்கத்திற்கான பொறுப்பிலிருந்து பாதுகாப்பை வழங்குகிறது. டிரம்ப் சட்டத்திற்கு எதிராக பலமுறை கோபமடைந்து, பேஸ்புக், கூகிள் போன்ற ஜாம்பவான்கள் தனக்கு எதிராக ஒரு சார்புடையவர்கள் என்று கூறுகிறார்.\nஅமெரிக்க உள்நாட்டுப் போரிலிருந்து அடிமை சார்பு தெற்கில் இருந்து கூட்டமைப்பு வீராங்கனைகளை க honor ரவிக்கும் அமெரிக்க இராணுவ தளங்களை மறுபெயரிட வேண்டும் என்று அழைப்பு விடுப்பதால் டிரம்பும் இந்த மசோதாவில் அதிருப்தி அடைந்துள்ளார்.\nஇந்த மசோதா ஜெர்மனியில் அமெரிக்க துருப்புக்கள் இருப்பதைக் குறைப்பதற்கான டிரம்ப்பின் உந்துதலுக்கு எதிரானது.\nஇந்த பிரச்சினைகள் அனைத்தையும் டிரம்ப் செவ்வாயன்று தனது ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார்.\n(தலைப்பைத் தவிர, இந்தக் கதையை என்டிடிவி ஊழியர்கள் திருத்தவில்லை, இது ஒரு ஒருங்கிணைந்த ஊட்டத்திலிருந்து வெளியிடப்படுகிறது.)\n2021 பென்டகன் பட்ஜெட்newstoday world newsஅசசறததகறரஆணடறகனஆமஇன்று செய்திடரமபடொனால்டு டிரம்ப்படஜடடபனடகனபலலயனவடட\nPrevious Post:கோவிட் -19 ரஃபேல் விநியோகத்தை தாமதப்படுத்தாது என்று இந்தியாவின் பிரெஞ்சு தூதர் கூறுகிறார்\nNext Post:அதிகமான பெண்கள் அமைதி காக்கும் வீரர்கள் மிகவும் பயனுள்ள அமைதி காத்தல் என்று பொருள்: இந்தியாவின் விகாஸ் ஸ்வரூப்\nநேதாஜி நிகழ்ச்சியில் திரிணாமுல், பாஜக கோஷங்களை எழுப்பியது\nநடப்பு கல்வியாண்டில் இருந்து கல்லக்குரிச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்க்கை\nகோவையில் உள்ள உக்கடம் பிக் டேங்கை முதல்வர் ஆய்வு செய்கிறார்\nஅடர்த்தியான மூடுபனி, டெல்லியில் குறைந்த பார்வை, காற்றின் தரம் மோசமடைகிறது\nசீன போர் விமானங்கள் மீண்டும் தைவான் வான்வெளியில் நுழைகின்றன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00694.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/thirupattur/2021/jan/04/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE-3537230.html", "date_download": "2021-01-25T06:22:24Z", "digest": "sha1:TSIFCCB3A4VWC6OHBL6JCHTXBAF3CZCV", "length": 10082, "nlines": 145, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தொழிலாளி பலி: உறவினா்கள் தா்னா- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n19 ஜனவரி 2021 செவ்வாய்க்கிழமை 06:16:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருப்பத்தூர்\nதொழிலாளி பலி: உறவினா்கள் தா்னா\nஅரசு மருத்துவமனை முன்பு தா்னாவில் ஈடுபட்ட வெங்கடேசனின் மனைவி அஞ்சலி, உறவினா்கள்.\nதிருப்பத்தூா் அருகே தொழிலாளி இறந்ததை அடுத்து, உறவினா்கள் ஞாயிற்றுக்கிழமை அரசு மருத்துவமனை முன்பு தா்னாவில் ஈடுபட்டனா்.\nதிருப்பத்தூரை அடுத்த திம்மணாமுத்தூா் குஸ்த்தம்பள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா் வெங்கடேசன் (50). இவரை கடந்த டிசம்பா் 14-அம் தேதி திம்மண்ணாமுத்தூா் பகுதியைச் சோ்ந்த புருஷோத்தமன் துணி வியாபாரம் தொடா்பாக விஜயவாடாவுக்கு அழைத்து சென்றாராம். அங்கு அவருக்கு சரிவர உணவு அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.\nஇதையடுத்து அவரது மனைவி அஞ்சலி கடந்த 31-ஆம் தேதி விஜயவாடா சென்று வெங்கடேசனை அழைத்து வந்துள்ளாா். இந்நிலையில் வெங்கடேசன் சனிக்கிழமை இறந்தாா்.\nஇதனால் ஆத்திரமடைந்த அஞ்சலி மற்றும் அவரது உறவினா்கள் வெங்கடேசனின் சடலத்தை எடுத்துச் சென்று புருஷோத்தமன் வீட்டு முன்பு வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்த திருப்பத்தூா் கிராமிய போலீஸாா் அங்கு சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருப்பத்தூா் அரசு மருத்��ுவமனைக்கு அனுப்பி வைத்தனா்.\nஇந்நிலையில், வெங்கடேசனின் சாவுக்கு காரணமான புருஷோத்தமன் மீது நடவடிக்கை எடுக்கும் வரை சடலத்தை வாங்க மாட்டோம் எனக் கூறி அரசு மருத்துவமனை முன்பு அஞ்சலி, உறவினா்கள் ஞாயிற்றுக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா். இதையடுத்து கிராமிய போலீஸாா் அங்கு சென்று தா்னாவில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.\nசென்னையில் குடியரசு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ஒத்திகை - புகைப்படங்கள்\nஉணவுக்காக ஏங்கும் குரங்குகள் - புகைப்படங்கள்\nகுடியரசு தின விழா அணிவகுப்பு ஒத்திகை - புகைப்படங்கள்\nநேதாஜியின் 125-வது பிறந்த நாளுக்கு தலைவர்கள் அஞ்சலி - புகைப்படங்கள்\nஜெயலலிதா நினைவிடம் - புகைப்படங்கள்\nசென்னையில் பனி மூட்டம் - புகைப்படங்கள்\nமாஸ்டர் படத்தின் 8வது ப்ரோமோ வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டயலாக் ப்ரோமோ வெளியீடு\n'மாஸ்டர்' படத்தின் புதிய ப்ரோமோ வெளியீடு\n'கோப்ரா' படத்தின் டீசர் வெளியீடு\nவிருமாண்டி திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் 'வாத்தி ரெய்டு' பாடல் ப்ரோமோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00694.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2021/jan/03/maradona-memorial-football-tournament-in-udaipur-doda-tribal-team-champion-3536861.html", "date_download": "2021-01-25T06:40:12Z", "digest": "sha1:3AN65TGCXELTQTI4TQ3PNOYJUM4G3RRC", "length": 10902, "nlines": 148, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "உதகையில் மாரடோனா நினைவு கால்பந்து போட்டி: தோடா் பழங்குடியின அணி சாம்பியன்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n19 ஜனவரி 2021 செவ்வாய்க்கிழமை 06:16:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் நீலகிரி\nஉதகையில் மாரடோனா நினைவு கால்பந்து போட்டி: தோடா் பழங்குடியின அணி சாம்பியன்\nவெற்றிக் கோப்பையை வழங்குகிறாா் இந்திய தடகள அணியின் நீண்ட தூர ஓட்டப்பந்தய வீரா் லட்சமணன்\nஉதகையில் நடைபெற்ற மாரடோனா நினைவு கால்பந்து போட்டியில் தோடா் பழங்குடியின அணி சாம்பியன் பட்டம் வென்றது.\nமறைந்த கால்பந்து ஜாம்பவான் மாரடோனா நினைவாக உதகை கிரசன்ட் கேசில் கல்விக் குழுமத்தின் சாா்பில் மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் மாவட்டம் முழுவதும் இருந்து 32 அணிகள் கலந்து கொண்டன. இதில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டிக்கு ஆா்எம்எப்சி தோடா மற்றும் ஷூலெஸ் ஒன்ஸ் அணிகள் தகுதி பெற்றிருந்தன.\nசாரல் மழைக்கிடையே விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் ஆட்டத்தின் தொடக்கத்திலேயே ஷூலெஸ் ஒன்ஸ் அணி வீரா் கௌரி இரு கோல்களை அடுத்தடுத்து அடித்து, தனது அணியை முன்னிலை பெறச் செய்தாா். இதனால் முதல் பாதியில் ஷூலெஸ் ஒன்ஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.\nஇரண்டாம் பாதியில் ஆா்எம்எப்சி தோடா அணி வீரா்கள் சுதாரித்துக் கொண்டு தொடா்ந்து 3 கோல்களை அடித்தனா். இதனால், ஆட்டத்தின் முடிவில் தோடா அணி 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இப்போட்டித் தொடரின் சிறந்த கோல் கீப்பராக ஆா்எம்எப்சி தோடா அணியின் கோல் கீப்பா் நா்தேஸ் தோ்வு செய்யப்பட்டாா். சிறந்த வீரராக ஷூலெஸ் ஒன்ஸ் அணியின் வீரா் கௌரி தோ்வு செய்யப்பட்டாா்.\nவெற்றி பெற்ற தோடாஅணிக்கு இந்திய நீண்டதூர ஓட்டப்பந்தய வீரா் லட்சுமணன் கோப்பை மற்றும் பரிசு தொகையான ரூ.10 ஆயிரத்தை வழங்கினாா். இரண்டாம் இடம் பிடித்த அணிக்கு ரூ. 7 ஆயிரம் மற்றும் கோப்பை வழங்கப்பட்டது.\nநிகழ்ச்சியில் கிரசன்ட் கேசில் கல்விக் குழுமத்தின் தாளாளா் உமா் பாரூக், உடற்கல்வி பயிற்சியாளா் கோபி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.\nசென்னையில் குடியரசு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ஒத்திகை - புகைப்படங்கள்\nஉணவுக்காக ஏங்கும் குரங்குகள் - புகைப்படங்கள்\nகுடியரசு தின விழா அணிவகுப்பு ஒத்திகை - புகைப்படங்கள்\nநேதாஜியின் 125-வது பிறந்த நாளுக்கு தலைவர்கள் அஞ்சலி - புகைப்படங்கள்\nஜெயலலிதா நினைவிடம் - புகைப்படங்கள்\nசென்னையில் பனி மூட்டம் - புகைப்படங்கள்\nமாஸ்டர் படத்தின் 8வது ப்ரோமோ வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டயலாக் ப்ரோமோ வெளியீடு\n'மாஸ்டர்' படத்தின் புதிய ப்ரோமோ வெளியீடு\n'கோப்ரா' படத்தின் டீசர் வெளியீடு\nவிருமாண்டி திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் 'வாத்தி ரெய்டு' பாடல் ப்ரோமோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00694.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/download-3-movies-per-minute-high-speed-infrared-wave-discovery/", "date_download": "2021-01-25T08:46:03Z", "digest": "sha1:EKM2M34TGTKR5VXQ7GGKBHKKHIUB5J3J", "length": 15316, "nlines": 141, "source_domain": "www.patrikai.com", "title": "நிமிடத்துக்கு 3 திரைப்படங்கள் பதிவிறக்கம்: அதிவேக 'இன்ப்ரா-ரெட் வைபை' கண்டுபிடிப்பு! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nநிமிடத்துக்கு 3 திரைப்படங்கள் பதிவிறக்கம்: அதிவேக ‘இன்ப்ரா-ரெட் வைபை’ கண்டுபிடிப்பு\nநாடு முழுவதும் தற்போது செயல்பட்டு வரும் வைபை தொழில்நுட்பத்தில், மேலும் 300 மடங்கு வேகமாக செயல்படும் அதிவேக வை-பை தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நெதர்லாந்து ஆராயச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.\nநாடு முழுவதும் இன்டர்நெட் வளர்ச்சி இன்றியமையாததாகி உள்ளது. ஒவ்வொரு நாட்டிலும் முக்கியமான இன்டர்நெட் முக்கிய விஷயமாக இருந்து வருகின்றது.\nஇன்டர்நெட் வளர்ச்சி பல புதுமையான விஷயங்களுக்கு வழி வகுக்கின்றது. நாட்டில் அதிகபட்ச இன்டர்நெட் பயன்பாட்டில் ஜெனிவா முன்னிலையில் உள்ளது.\nஇந்நிலையில், தற்போது உள்ளதைவிட 300 மடங்கு அதிவேகம் கொண்ட கம்பியில்லா இணையதள இணைப்பு தொழில்நுட்ப வசதி (வை-பை) கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நெதர்லாந்தில் உள்ள ஈந்தோவன் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியருமான டான் கூனென் தெரிவித்துள்ளனர்.\nஇதன்மூலம் ஒரு விநாடிக்கு 3 திரைப்படங்களை பதிவிறக்கம் செய்ய முடியும் என்று தெரிவித்து உள்ளார்.\nபுதிதாக ‘அகச்சிவப்பு வை-பை’ (இன்ப்ரா ரெட்) என்ற பெயரில் கம்பியில்லா இணையதள இணைப்பு தொழில்நுட்ப வசதியை கண்டுபிடித்துள்ளதாகவும், அதாவது ஒளிக் கதிர்களைப் பயன்படுத்தி கம்பியில்லாமல் தகவலை பரிமாற்றம் செய்யலாம் என்று கூறி உள்ளார்.\nஇந்த தொழில்நுட்பம் மூலம் வெளியாகும் எஒவ்வொரு கதிரும் அதிவேக திறனுடன் செயல்படும் என்றும் தற்போது உபயோகப்படுத்தி வரும் ஆப்டிகல் பைபர் செய்யும் பணியைத்தான் இதுவும் செய்யும் என்று கூறி உள்ளார்.\nமேலும், இந்த அகச்சிவப்பு கதிர்கள்மூலம் விநாடிக்கு 112 ஜிகாபைட் தகவலை பரிமாற்றம் செய்ய முடியும். அதாவது 3 முழு நீள எச்.டி. திரைப்படங்களை ஒரு விநாடியில் ப���ிவிறக்கம் செய்யலாம்.\nஇது தற்போது நாடு முழுவதும் இயங்கிவரம் இன்டர்நெட் வேகத்தை விட 300 மடங்கு அதிகம் என்று கூறி உள்ளார்.\nஇன்னும் 5 ஆண்டுகளில் இந்த புதிய தொழில்நுட்பம் பயன்பாட்டுக்கு வர திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.\nஉலகம் முழுவதும் டிஜிட்டல் புரட்சியின் மற்றொரு அத்தியாம் இன்ப்ராரெட் கதிர்கள் மூலம் உருவாக உள்ளது.\nஆப்பிளின் சிறிய, மலிவான ஐபோன் – திங்கட்கிழமை அறிமுகம் ஐபோன் ஆதிக்கம்: சாம்சங் ஆண்டிராய்டிலிருந்து வெளிவருமா எமிரேட்டில் 2017ல் அதிக மழை பெய்த ரகசியம் இது தான்\n, நிமித்துக்கு 3 திரைப்படங்கள் பதிவிறக்கம்: அதிவேக 'இன்ப்ரா-ரெட் வைபை' கண்டுபிடிப்பு\nPrevious எல்லையில் பதட்டம் : லடாக் பகுதியில் காயமடைந்த போர் வீரர்கள் \nNext ஹஜ் பயணிகளின் வசதிக்காக கத்தார் எல்லை திறப்பு\nஉலகத்திரைப்பட விழா நிறைவு : டென்மார்க் படத்துக்கு ‘தங்கமயில்’… இந்தியாவுக்கு ஒரே ஒரு விருது…\nதென் ஆப்பிரிக்கா : புதிய வகை கொரோனா பரவலை தடுப்பூசிகளால் நிறுத்த முடியாது\nடிரம்ப் பதவியி8ல் இல்லாததால் நான் கொரோனா பற்றி சுதந்திரமாக பேசலாம் : அந்தோணி ஃபாசி\nஇந்தியாவில் நேற்று 13,232 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,06,68,674 ஆக உயர்ந்து 1,53,508 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 13,252…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.97 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,97,40,621 ஆகி இதுவரை 21,38,044 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nஇன்று கர்நாடகாவில் 573 பேர், டில்லியில் 185 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று கர்நாடகாவில் 573 பேர், மற்றும் டில்லியில் 185 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. கர்நாடகா…\nகொரோனா தடுப்பு மருந்து பெறுவதில் விதிமுறை மீறல் – ஸ்பெயின் தலைமை ராணுவ கமாண்டர் ராஜினாமா\nமாட்ரிட்: கொரோனா தடுப்பு மருந்தை எடுத்துக்கொள்வது தொடர்பாக, நாட்டின் விதிமுறைகளை மீறியதற்காக, ஸ்பெயின் நாட்டின் முதன்மை ராணுவ கமாண்டர் தனது…\nஇன்று மகாராஷ்டிராவில் 2,752, ஆந்திராவில் 158 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 2,752, ஆந்திராவில் 158 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று 2,752…\nதம���ழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 569 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…\nஒரு நிமிடம் ஒரு செய்தி\nசுபவீ – ஒரு நிமிடம் ஒரு செய்தி – காலமும் மனிதர்களும்\nஉண்மையான நேதாஜிக்கு பதிலாக நேதாஜியாக படத்தில் நடித்த நடிகரின் படத்தை திறந்து வைத்த ஜனாதிபதி ராம்நாத்… சர்ச்சை\nபுதுச்சேரி காங்கிரஸ் அமைச்சர் நமச்சிவாயம் கட்சியில் இருந்து இடைநீக்கம் மாநிலத் தலைவர் சுப்ரமணி அறிவிப்பு\nபிரசாந்த் கிஷோர் தயாரித்து கொடுக்கும் படங்கள் திரைக்கு வராது ஸ்டாலின் புதிய அறிவிப்பு குறித்து ஜெயக்குமார் கருத்து…\n சசிகலா நார்மலாக இருப்பதால் சாதாரண வார்டுக்கு மாற்ற முடிவு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00694.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://chittarkottai.com/wp/2012/09/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%95%E0%AF%81/email/", "date_download": "2021-01-25T07:10:35Z", "digest": "sha1:IBEC24EWLHZSWK7BHDWNZJITAMQF7ONQ", "length": 8698, "nlines": 119, "source_domain": "chittarkottai.com", "title": "அன்று அவமானம்! இன்று வெகுமானம்! « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் » E-Mail", "raw_content": "\nநுரையீரலைப் பற்றி தெரிந்து கொள்வோம்\nகுடல் புண் (அல்சர்) – சில உண்மைகள்\nநீரிழிவு நோயாளிகள் உண்ண கூடிய பழங்கள்\nஅழகு சாதனங்களின் வழியாக உடலில் நுழையும் ரசாயனங்கள்\nபார்வை குறைபாட்டை கண்ணாடி போடாமல் சமாளித்தால்…\nபிளாஸ்டிக் – சிறிய அலசல்..\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (48) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய���ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 3,919 முறை படிக்கப்பட்டுள்ளது\nEmail a copy of 'அன்று அவமானம் இன்று வெகுமானம்\n« சூரிய ஒளி மின்சாரம்-பகுதி. 7\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00695.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"}
+{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/3427-2010-02-11-09-32-48", "date_download": "2021-01-25T06:32:16Z", "digest": "sha1:PHBY2KUKASTMWMPFEJQUIKGQOTR6THU5", "length": 36177, "nlines": 248, "source_domain": "keetru.com", "title": "சேரனின் முத்தையாவும் என் முத்துவும்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nநடிகர் விஜய் சேதுபதிக்கு ஒரு திறந்த மடல்\n‘பாலு’வான பெரியாரின் பெருந்தொண்டர் வி.எஸ்.குழந்தை\nமூடநம்பிக்கை திணிப்புகள் - சிலப்பதிகாரம் முதல் சிவாஜி வரை\nசூரரைப் போற்று - மலத்தில் அரிசி பொறுக்குபவர்களின் ஆதர்சம்\nதடை மீறி 54 முறை கைதான புரட்சி நடிகர்\n'காற்று வெளியிடை' - சில இடங்களில் வெற்றியும், சில இடங்களில் தோல்வியும்\nஅறம் - சினிமா ஒரு பார்வை\n“அறம்” செய்ய விரும்பு – தமிழ்த் திரையுலகமே\nநாச்சியார் - A Must Watch\n‘மாவீரன் கிட்டு’ உடன்பாடும், முரண்பாடும்\nமனிதர்கள் எரிக்கப்படும் நாட்டில் யானைகள் எங்கே தப்புவது\nஅமெரிக்கப் பணத்தில் கொழிக்கிறது மக்கள் விரோத ஆர்.எஸ்.எஸ். அமைப்பும், பார்ப்பனியமும்\nமுசுலீம்கள் குறித்து அம்பேத்கர் - கட்டுக்கதைகளும் உண்மை விவரங்களும்\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை\nதமிழ்க் குழந்தைகளுக்கு இப்படிக் கூட பெயர் வைக்க முடியுமா\nவெளியிடப்பட்டது: 11 பிப்ரவரி 2010\nசேரனின் முத்தையாவும் என் முத்துவும்\nஎன் பெற்றோருக்கு இந்தப் பதிவை சமர்ப்பிக்கிறேன்...\nநச்சுப் புகைகளுக்கு மத்தியில் சுத்தமான காற்றை சுவாசித்தது போல, புட்டிப்பாலுக்குப் பதில் தாய்ப்பால் குடித்தது போன்ற திருப்தியை தந்தது சேரனின் ''தவமாய் தவமிருந்து''. நேற்று முன் தினம் இரவுதான் பார்க்க வாய்ப்பு கிடைத்தது. பெற்றோர்களை விட்டுப் பிரிந்து வேறொரு நாட்டின் தனிமைச் சுழலில் பார்த்தது இன்னும் அதிகமான தாக்கத்தை என்னுள் எழுப்பி இருக்கிறது. மூன்று மணி நேரம் என் வீட்டிற்குள் இருப்பது போலவே இருந்தது. முத்தையாவிற்குள் பலமுறை என் அப்பா முத்து வந்து வ���ட்டுப் போனார். கடந்த வந்த வாழ்வின் நிகழ்வுகளை திரையில் கண்ட போது கண்களில் நீர் முட்டி நின்றதை தவிர்க்க முடியவில்லை. திரைப்படங்களில் எதார்த்த வாழ்வில் நிகழவியலா எத்தனையோ புனைவுகளை பார்த்து சலித்திருந்த கண்களுக்கு, உண்மையை காணும் வாய்ப்பு கிடைக்கச் செய்த சேரனுக்கு நன்றி.\nசேரன் படம் வெளிவருவதற்கு முன்பே சொல்லியிருந்தார். இந்த படத்தின் முத்தையா பார்க்கும் ஒவ்வொருவரின் தந்தையாகவே காட்சியளிப்பார் என்று. படம் அவரது வார்த்தைகளை மெய்ப்பித்திருக்கிறது. படத்தை பற்றிய விமர்சனங்கள் ஏற்கனவே வந்து விட்டன. அதனால் அதைப்பற்றி நீட்டி முழக்கப் போவதில்லை. இதுவும் குறைபாடுகளுடன் வெளிவந்திருக்கும் படம்தான். ஆனால் அவைகள் ஏற்றுக் கொள்ளக்கூடிய அளவிலே இருக்கின்றன.\nசேரன் தேர்ந்தெடுத்த கதைக்களம் அற்புதமான ஒன்று. மனித உறவுகளை படிப்பதுதான் வாழ்வின் உயர்ந்த படிப்பாக இருக்கும். அந்த வகையான தேடல்களோடு இந்த படத்தின் ஊடாக பயணித்திருக்கிறார். படத்தை பற்றியான விமர்சனங்களுல் ஒன்று நீளமாக இருக்கிறது. காட்சிகளை இழுத்திருக்கிறார். கதைநாயகன் இறந்த பின்பும் படத்தை முடிக்க மனமில்லாமல் இழுத்திருக்கிறார். உறவுகளை நாம் எப்போதும் அறிவுப்பூர்வமாக அணுகுவதில்லை. உணர்வுப்பூர்வமாக அணுகுகிறோம். நம் வாழ்க்கை எப்போதும் விறுவிறுப்பாக செல்லக்கூடிய ஒன்றல்ல. எல்லாவித ஏற்ற இறங்களோடுதான் செல்லக்கூடியவை. நம் வாழ்விலே நாடகத்தனமாய் பல நிகழ்வுகளை நடத்திக்கொண்டே திரையில் வருவதை நாடகத்தனம் என்று சொல்லிக் கொள்கிறோம். மார்புப் பிளவுகளையும் இடுப்பின் வளைவுகளையும் நீண்ட நேரம் இடம் பெறுவதை எதிர்பார்க்கும் மனம் பெற்றோர்களுடனான உரையாடல்கள் நீண்டுவிட்டதற்காக விமர்சனம் என்னும் பெயரில் ஒப்பாரி வைக்கிறது. இந்தப் படத்தில் சேரன் சரியாக கையாளாத பகுதி என்பது சென்னை வாழ்க்கைதான். அங்குதான் அவர் தடுமாற்ற நிலைக்கு வந்துவிடுகிறார். கதையின் நாயகர்களின் மீது கழிவிரக்கம் உண்டு பண்ணுவதற்காக அவர் அமைத்திருந்த காட்சிகள் சரியானதாக இல்லை. வெளிப்பட்ட விதத்தில்தான் அங்கு குறை இருக்கிறதே தவிர அவரின் சிந்தனை சரியான தளத்திலே சென்றிருக்கிறது. இதை பின்பு தொடர்கிறேன்.\nஒரு நடுத்தர வர்க்கத்தின் தந்தையர்களின் உணர்வை மிகத் துல்��ியமாக வெளிப்படுத்தி இருந்தார் ராஜ்கிரண். நந்தா திரைப்படத்தின் மூலம் அவரின் நடிப்பின் ஆளுமை தெரியவந்தது. இந்த படத்தில் தேர்ந்த நடிப்பின் உச்சத்தை தொட்டிருக்கிறார். ஒவ்வொரு சூழலிலும் மாறும் முகபாவங்கள், அதற்கேற்றார் போல் அவரது உடலசைவுகள் என அவரது உடம்பின் ஒவ்வொரு பாகங்களுமே நடித்துள்ளன. சொல்லிக் கொண்டு போனால் படம் முழுவதும் சொல்லிக் கொண்டு போகலாம்.\nஎன்னை கரைத்த காட்சிகள் சில..\nதீபாவளிக்கு பிள்ளைகளுக்கு ஒன்றும் செய்ய முடியாமல் போய் விடுமோ ஒன்று உடைந்து போய் உட்கார்ந்திருக்கும் பொழுது வரும் தொலைபேசி அழைப்பு, அதைத் தொடர்ந்து இளவரசுவை அழைக்க ஓடும் காட்சி...\nசுற்றுலா செல்லமுடியாத ஏக்கத்திலிருக்கும் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு ஊர் சுற்றிக் காட்டும் காட்சி, குறிப்பாக முயல் பிடிக்கும் காட்சி...\nபடிக்க வைப்பதற்காக கடன் கேட்டு நிற்கும் காட்சி ...\nகல்லூரியில் சேர்த்துவிட்டு நெஞ்சை நிமிர்த்துவிட்டு வரும் அந்த காட்சி\nஇந்த காட்சியை கண்ட போது என்னால் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை. 1997 வருடம் என்னை பொறியியல் கல்லூரியில் சேர்ப்பதற்காக என் தந்தை அலைந்து கொண்டிருந்த நேரம், கையில் எந்த வித சேமிப்பும் கிடையாது. அரசுப்பணி, ஒற்றை வருமானம்தான், வட்டிக்கு வாங்கித்தான் எல்லாமே செய்யக்கூடும் என்ற நிலை, சொந்தக்காரர்கள் எல்லோரும் அறிவுரை சொன்னார்கள் அகலக்கால் வைக்காதே, படிக்க வைக்கணும்னு ஆசைப்பட்டு கடங்காரனா ஆகி நிக்காதே என்று அறிவுரைகள், எல்லாவற்றையும் ஒதுக்கித் தள்ளிவிட்டு என்னை படிக்க வைத்தார். அவருக்கு முதலில் நம்பிக்கை கொடுத்தது அம்மா. என்ன செல்லம் (அம்மாவை அப்பா இப்படிதான் அழைப்பார்) செய்யலாம் என்று கேட்டபோது தாலிக்கொடியையும், காதில் போட்டிருந்து தோடு, மூக்குத்தியை தவிர்த்து அத்தனை நகைகளும் எடுத்து அப்பாவிடம் கொடுத்து இதை அடகு வைத்து முதலில் பணம் புரட்டிட்டு வாங்க என்று சொன்னார். நான் துபாய் வந்த பின்புதான் அது மறுபடியும் என் அம்மாவிடம் திரும்ப வந்தது. வாங்கும் கடனுக்கு வட்டி, வைத்த நகைக்கு வட்டி, கெடு முடிந்தவுடன் பணம் புரட்டி திருப்புவது பின்பு மறு அடகு வைப்பது என ஓடிய எட்டாண்டு வாழ்க்கை அது. முத்துவோ, முத்தையாவோ, அவர்களுக்கு முதுகெலும்பாய் இருப்பது முத்தம்மாளும், சாரதாக்களும் தான்.\nஆனால் நாம் இன்று முத்தையாவை பற்றியாவது பேச ஆரம்ப்பித்து இருக்கிறோம். ஆனால் அதில் சமபங்கு உழைத்த சாரதாக்களின் தியாகங்களை சரியான அளவில் உணர்ந்திருக்கிரோமா என்பது கேள்விக்குறிதான். எனக்கு விபரம் தெரிந்த நாளிலிருந்து இன்றுவரை என் அம்மாவிற்கு பிடித்தது எது என்பதை தெரிந்து கொண்டது கிடையாது. அம்மாவின் தேவைகள் என்ன என்று ஒருமுறை கூட சிந்தித்தது கிடையாது. படம் பார்த்துக்கொண்டிருக்கும் போது இந்த கேள்விகள் என்னை துளைத்து எடுத்துவிட்டன. நம் சமூக அமைப்பு நம்மை அந்த அளவில்தான் வைத்திருகிறது. இது போன்ற சூழல்களில் நம் தாய்மார்களின் குடும்ப நிர்வாகம் எத்துனை திறமையானது. பொருளாதார நெருக்கடிகளை அவர்கள் கையாளும் விதம், தன் சக்திக்குட்பட்டு வருவாயை பெருக்க அவர்கள் செய்யும் போராட்டங்கள், அவை எதுவுமே கவனம் பெறாமலே போய்விடுகிறது.\nபடத்தில் ஒரு காட்சி காதலிக்கு பரிசளிப்பதற்காக பணம் வாங்கிச் செல்லும் காட்சி, பையனின் படிப்புச் செலவிற்கு வேண்டுமென்று தோடும் அடகு கடைக்கு போய்விடும். தன் கணவன் சைக்கிள் இல்லாவிட்டால் எவ்வளவு சிரமப்படுவான் என்பதை உணர்ந்து கணவனையும் குழந்தையாக்கி பார்க்கும் அந்த இடம் தாய்மையின் உன்னதத்தை சொன்ன இடம். எந்த வித எதிர்பார்ப்புமற்று எப்போதும் தியாகத்திற்கு தயாரக இருக்கும் அந்த தாய்மைக்கு எப்படிச் செய்வது கைமாறு. குற்ற உணர்வால் குறுகுறுத்து போய்விட்டேன். நானும் சில வேளைகளில் என் மகிழ்விற்கென பணம் கேட்ட போதெல்லாம் இப்படி ஏதாவது ஒன்றைத்தானே அடமானம் வைத்து அனுப்பி இருப்பார்கள்\nஅதே மாதிரி வாழ்க்கையில் முன்னேறத் துடிக்கும் இளைஞர்களை திசைமாற வைக்கக்கூடியது காதலும் காமமும். அதை மிகச் சரியாக எடுத்தாண்டிருந்தார் சேரன். ஏனென்றால் வளரத் துடிப்பவர்களின் வாழ்க்கைப் போக்கை மாற்றக்கூடியவை இந்த உணர்வுகள். இது இரண்டைப் பற்றிய தெளிவோ, விழிப்புணர்வோ அவர்களுக்கு இருப்பதில்லை. அதனால் அந்த உணர்வுகளை சரியான வகையில் கையாளத் தெரியாமல் தடுமாறுவது உண்டு.\nஇதை சரியான முறையில் சொல்லியிருந்தார் சேரன். பாவம் குஷ்பு போன்ற அம்மாக்கள் வசந்திகளுக்கு இல்லாததால்தான் இத்தனை பிரச்சனை. காமம் என்பது வெறும் உடல் இச்சை தீர்ப்பதோடு முடிவதில்லை. அது பல்வேறு சூழல்களோடு பிணைக்கப்பட்டிருக்கிறது. அந்த சிக்கலை சொல்வதில்தான் சற்று மிகைப்படுத்தி விட்டார். சென்னையில் அவர்களின் வாழ்க்கை நிலையை சித்தரிப்பதில் கொஞ்சம் தடுமாறி விட்டார். ஒரு சில நிமிடத் தவறுகள் வாழ்வின் திசையை எவ்வளவு தூரம் மாற்றக்கூடியது என்று சொல்ல முயற்சித்தது ஒரு குடும்பத்தில் பெரியவர்கள் செய்யும் பொறுப்பான செயல். அந்த வகையில் சேரனை இளைஞர்கள் மீது அக்கறை கொண்டிருக்கும் ஒரு மூத்த சகோதரனாகவே பார்க்கிறேன்.\nசரண்யாவின் சிறந்த நடிப்பிற்கு சேரன் தன் குழந்தையை அவர் கால்மாட்டில் வைக்கும் காட்சி. பச்சப்ப்பிள்ளையின் அழுகை அவருக்குள் இருக்கும் தாய்மை உணர்வை கிள்ள தன் வைராக்கியத்தை காப்பாற்ற முனைந்து முடியாமல் உடைந்து பிள்ளையை தூக்குவாரே. கண்ணீர் பொத்துக்கொண்டு வந்து விட்டது. இந்த இடத்தில் மனம் அப்படியே லேசாகிப்போனது. சீக்கிரம் குழந்தையை தூக்கவேண்டும் என்று மனம் துடிக்க வைத்திருந்தது அற்புதமான காட்சி.\nசேரன் மதுரையில் வீடு பார்த்திருப்பதை தெரிவிக்கும் காட்சி, அந்த இடத்தில் ராஜ்கிரனின் சிரிப்பு எனக்கு என் அப்பாவின் ஞாபகம் வந்துவிட்டது. மே 31 2004 அப்பா பணி ஓய்வு பெறுகிறார். எனக்கு துபாயில் வேலை மே 18ம் தேதி கிடைத்தது. அவரது பணிக்காலத்தின் கடைசி பன்னிரண்டு நாட்களை மிக மகிழ்வோடு கழித்தார். அப்பாவுடன் வேலை பார்த்தவர்கள் எல்லாம் சொன்னது 8 வருசத்தக்கப்புறம் இப்பதான் நீங்க சிரிச்சு பாக்குறோம் சார்ன்னு. பணி ஓய்வு விழாவில் இதைக் குறிப்பிட்டு சொன்ன அப்பா கடைசி பத்து நாளாத்தான் நான் நிம்மதியா தூங்கிறேன். அதுக்கு ஆண்டவனுக்கு நன்றி. எனக்கு கை கொடுக்க பையன் வந்துட்டான் பெருமையோடு சொன்னப்ப எனக்கு பேசுறதுக்கு வார்த்தையே இல்லை. அப்போது அவர் கண்ணீரோடு சிரித்த சிரிப்பு இருக்கிறதே என் வாழ்வில் என்றுமே மறக்க முடியாதது. அதே மாதிரியான உணர்ச்சியை ராஜ்கிரண் வெளிப்படுத்தி இருந்தார்.\nஅதே மாதிரி என் அம்மா கல்லூரியில் என்னை சேர்க்க வந்திருந்தது. அதுவரை வீட்டை விட்டு பிரிந்ததே இல்லை. திருமணம் ஆகி நான்கு ஆண்டுகள் கழித்து பிறந்தவன் என்பதால் இருவருக்கும் என் மேல் ரெம்ப பிரியம். அப்பாவுக்கு கொஞ்சம் அதிக பிரியம். நான் மதுரையில் பிறந்தேன். அப்பா அப்போது திருவரங்கத்தில் வேலை பார்த்து கொண்டிரு���்தார்கள். தினமும் என்னை பார்க்க திருச்சியிலிருந்து மதுரைக்கு வருவாராம். நான் குறை மாதப்பிள்ளை (7 மாதம்) என்பதால் முதல் இரண்டு ஆண்டுகள் வரை பல்வேறு விதமான உடல் உபாதைகள் வேறு. அந்த வகையில் அவர்களுக்கு என் பிரிவு மிகவும் கனமானது. கல்லூரியில் விட்டு ஊருக்கு கிளம்பும் போது அம்மா கண்ணில் தண்ணீர் வந்துவிட்டது. தவமாய் தவமிருந்த்தில் இதே காட்சி வந்த போது எனக்கு தெரிந்தது சரண்யா அல்ல என் அம்மாதான்.\nபடம் நெடுக ராஜ்கிரனை பிடித்தாலும் நான் மிகவும் ரசித்தது சேரனின் சென்னை வீட்டில் வந்து அவர் தலை கவிழ்ந்து உட்கார்ந்திருக்கும் காட்சி. வருத்தம், ஏமாற்றம், இயலாமை என அத்தனைக்கும் மவுன சாட்சியாய் அமைந்திருக்கும் காட்சி அது.\nபடத்தில் இசை மிகப் பெரிய குறை. பல நேரங்களில் மனசு மொட்டை இருந்தா எப்படி இருந்திருக்கும் என்று நினைத்தது.\nபடத்தின் சின்ன சின்ன குறைகள், கிளறிவிடப்படிருந்த உணர்ச்சிக் குவியல்களின் முன்னால் ஒன்றுமில்லாதது போலவே இருந்தது. காட்சிகள் நகங்கள் என்றால் சேரன் நறுக்கி எறிந்திருப்பார். ஆனால் எல்லாம் ரத்தமும் சதையாக இருப்பதால்தான் கத்திரிக்க முடியாமல் தவித்து விட்டார். இது போன்ற முயற்சிகள் தமிழில் தொடர்ந்து நடக்க வேண்டும். உறவுகளுக்கும் உணர்வுகளுக்கும் மதிப்பிழந்து இயந்திர சூழலில் வாழத் தள்ளப்பட்டிருக்கும் வேளையில் நாம் நம் வேர்களை மறக்காமல் இருப்பது முக்கியம். அந்நியன் போன்ற கழிவுகளுக்கு மத்தியில் இது மிகவும் அவசியத் தேவையாய் இருக்கிறது. கழிவுகளை பிரம்மாண்டங்கள் மூலம் சந்தனமாக பரப்ப நினைப்பவர்களுக்கு மத்தியில் சேரன் போன்ற படைப்பாளிகள் வெற்றி பெறுவது நம்பிக்கை தருகிறது.\nஇது தவமாய் தவமிருந்து படம் பார்த்தபின்பு எனக்குள் எழுந்த அனுபவ நிகழ்வு. இது திரைப்பட விமர்சன விதிகளுக்குள் வராது என்று நினைக்கிறேன். இத்துடன் எனது பெற்றோர் புகைப்படத்தை இணைக்கிறேன். இந்த படைப்பும் அவர்களுக்கே சமர்ப்பணம். ஆகையால் இதை பிரசுரித்தால் என் பெற்றோரின் புகைப்படத்தோடு பிரசுரிக்க வேண்டுகிறேன்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் க���்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00695.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/29936/DMDK-Secretary-Vijayakanth-Condemned-for-Tuticorin-Gun-Shoot", "date_download": "2021-01-25T07:48:48Z", "digest": "sha1:H4IL7ZEO5FDJC2M56T3HL3J4MBXYXYA6", "length": 8614, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“மக்களின் உயிரும், உடமைகளுமே முக்கியம்” - விஜயகாந்த் கண்டனம் | DMDK Secretary Vijayakanth Condemned for Tuticorin Gun Shoot | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\n“மக்களின் உயிரும், உடமைகளுமே முக்கியம்” - விஜயகாந்த் கண்டனம்\nகலவரம் மற்றும் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களுக்கு உரிய மருத்துவ வசதி அளிக்க வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி 100-ஆவது நாளாக ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தடையை மீறி ஆட்சியர் நுழைந்த பொதுமக்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். ஜெயராமன், கிளாட்ஸன், கந்தையா, வினிஸ்டா, தமிழரசன், சண்முகம், மற்றும் மணிராஜ் உள்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து துத்துக்குடி முழுவதும் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. இந்நிலையில் எஸ்பி அலுவலகத்தை போராட்டக்காரர்கள் முற்றுகையிட முயன்றபோது, மேலும் ஒரு துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இந்தச் சம்வபங்களுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.\nஇதுதொடர்பாக கண்டனம் தெரிவித்துள்ள விஜயகாந்த், மக்கள் விரும்பாத ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். அத்துடன் அமைதியான முறையில் போராட்டம் நடத்திய மக்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியதாலேயே கலவரமாக மாறியதாக குறிப்பிட்டுள்ள விஜயகாந்த், மக்களின் உயிரும், உடமைகளுமே மட்டுமே முக்கியம் என்றும் தெரிவித்துள்ளார். கலவரம் மற்றும் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களுக்கு உரிய மருத்துவ வசதி செய்து கொடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ள���ர்.\nசட்டப்பேரவை வளாகத்தில் ஸ்டாலினுக்கு தனிஅறை\nபி.பீ.ஓ துறையில் இந்தியாவுடன் போட்டிபோடுகிறதா வியட்நாம்\nRelated Tags : ஸ்டெர்லைட் போராட்டம், துப்பாக்கிச்சூடு, விஜயகாந்த், தூத்துக்குடி, Tuticorin, Gun Shoot, Sterlite Protest,\nபுதுச்சேரி: நமச்சிவாயம் உட்பட இரண்டு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா\nபுதுச்சேரி: காங்கிரசில் இருந்து அமைச்சர் நமச்சிவாயம் தற்காலிக நீக்கம்\nகண்ணை மறைத்த மூடநம்பிக்கை: இரு மகள்களை நிர்வாணப்படுத்தி நரபலி பூஜை செய்த பெற்றோர்\n“சீனா என்ற வார்த்தையை சொல்லக்கூட தைரியமற்றவர் பிரதமர் மோடி” - ராகுல் காந்தி\nராமர் பாலம் எப்போது, எப்படி உருவானது - கடலுக்கடியில் ஆய்வு செய்ய மத்திய அரசு ஒப்புதல்\nPT Exclusive: சசிகலாவிற்கு 100% இடமில்லையென கூறியது ஏன் - நேர்காணலில் முதல்வர் விளக்கம்\nPT Exclusive: ''களத்தில் இருப்பது அதிமுகவும், திமுகவும்தான்''- முதல்வர் பழனிசாமி நேர்காணல்\nகண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்\nதிரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசட்டப்பேரவை வளாகத்தில் ஸ்டாலினுக்கு தனிஅறை\nபி.பீ.ஓ துறையில் இந்தியாவுடன் போட்டிபோடுகிறதா வியட்நாம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00695.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/61745/CAB--Allegations-and-answers", "date_download": "2021-01-25T08:32:37Z", "digest": "sha1:TFUNKWDG6RMRTKUCYJSQGJTPVQ44IETQ", "length": 29600, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "குடியுரிமை திருத்தச் சட்டம்... எழுப்பப்படும் குற்றச்சாட்டும்...சொல்லப்படும் பதில்களும்..! | CAB- Allegations and answers | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nகுடியுரிமை திருத்தச் சட்டம்... எழுப்பப்படும் குற்றச்சாட்டும்...சொல்லப்படும் பதில்களும்..\nநாடு முழுவதும் தற்போது பெரும் சர்ச்சையாக்கப்பட்டு வரும் குடியுரிமை திருத்தச் சட்டம் - 2019 எந்த ஒரு பிரிவினரையும் அடக்கும் சட்டமோ அல்லது எந்த ஒரு பிரிவினருக்கும் எதிரான பாரபட்சமான வகையில் திருத்தம் செய்யப்பட்ட சட்டமோ அல்ல. இதை பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்த்துறை அமைச்சர் அமித் ஷா மீண்டும் மீண்டும் தெளிவு படுத்தி விட்டனர்.\nஉண்மையில் இது பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய 3 நாடுகளில் இருந்தும் இந்தியாவில் தஞ்சம் புகுந்த துன்புறுத்தப்பட்ட மத சிறுபான்மையினருக்கான இயற்கைமயமாக்கல்(Citizenship by Naturalization) காலத்தை 11 ஆண்டுகளில் இருந்து 5 ஆண்டுகளாக குறைப்பதை நோக்கமாகக் கொண்டதுதான். ஆனால் இந்த திருத்தச் சட்டம் மீது உண்மைக்கு மாறான பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து மக்களிடையே இது குறித்த குழப்பத்தையும், பயத்தையும் ஏற்படுத்தி வருகிறார்கள்.\nஇந்த நேரத்தில், குடியுரிமை திருத்தச் சட்டம்- 2019 பற்றிய உண்மைகளை எடுத்துச் சொல்வதும், இதற்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை பொய் என நிரூபிப்பதும் இந்த கால கட்டத்தில் மிகவும் அவசியமாகும்.\nகுற்றச்சாட்டு 1: குடியுரிமை திருத்தச் சட்டம்- 2019 சமத்துவத்தைப் பற்றிப் பேசும் அரசியல் சட்டப் பிரிவு 14-ஐ மீறுகிறது என மீண்டும் மீண்டும் எதிர்கட்சியினரால் சொல்லப்படுகிறது. அதற்கான பதில் என்ன\nஅரசியல் சட்டப்பிரிவு பிரிவு 14 சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் மற்றும் சட்டத்தின் படி அனைவருக்கும் சம பாதுகாப்பு ஆகிய உரிமைகளை நிறுவுகிறது. இதன்படி மதத்தின் அடிப்படையில் யாரும் பாகுபாடு காட்டப்படுவதில்லை என்பதை உறுதி செய்கிறது. ஆனால் இதில் ஒரு விதிவிலக்கும் உள்ளது. அரசியல் சட்டப் பிரிவு 14 சமத்துவத்துக்கான இலட்சியத்தை சிறிது தளர்த்துவதன் மூலம் \"நியாயமான வகைப்பாட்டிற்கு\"ம்(Reasonable Classification) ஏற்பாடு செய்கிறது.\nஎனவே, வகைப்பாட்டிற்கான அளவுகோல்கள் நியாயமானதாக இருக்கும் பட்சத்தில் நேர்மறையான நோக்கத்தில் பாரபட்சம் மேற்கொள்ளவும் இந்த சட்டப்பிரிவு வழி வகை செய்கிறது. அரசியல் சட்டப் பிரிவு 14 தளர்த்தப்படுவதன் மூலம் செய்யப்படும் இந்த நியாயமான வகைப்பாடுதான் சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு, இந்தியாவில் சிறுபான்மையினருக்கான சிறப்பு உரிமைகள் உட்பட பல இலட்சியங்களை அடைய இது வழி வகை செய்கிறது.\nஉச்ச நீதிமன்றம் கூட இந்த கருத்தை மேற்கோள் காட்டிள்ளது. வி.ராம் கிருஷ்ணா டால்மியா மற்றும் நீதிபதி எஸ். ஆர். டெண்டோல்கர் இடையிலான வழக்கில் நீதிமன்றம் கூறுகையில் \"\"14 வது பிரிவு வகைப்பாட்டை தடைசெய்தாலும், சட்டத்தின் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு நியாயமான வகைப்பாட்டை தடை செய��யவில்லை என்பது இந்த வழக்கின் மூலம் நன்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது\" என்று கூறினார். இது \"புத்திசாலித்தனமான வேறுபாடு\"(intelligible differentia) என்ற கருத்தை முன்வைக்கிறது, இது குழுவிலிருந்து வெளியேறிய மற்றவர்களிடமிருந்ததோ, குழுவாக இருக்கும் நபர்களிடமிருந்தோ இது மனிதர்களை அல்லது விஷயங்களை வேறுபடுத்துகிறது. மேலும் கேள்விக்குரிய சட்டத்தால் அடையப்பட விரும்பும் பொருளுடன் ஒரு பகுத்தறிவு உறவைக் கொண்டுள்ளது.\nமேலும், பாரிஸன்ஸ் அக்ரோடெக் (பி) லிமிடெட் மற்றும் யூனியன் ஆஃப் இந்தியா இடையிலான வழக்கில், \"ஒரு லட்சியத்தை அடைவதற்கான நியாயமான காரணங்கள் இருக்கும் பட்சத்தில் புவியியல் வகைப்பாட்டை சமத்துவ சட்ட விதிகள் தடை செய்யாது\" என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதே போல், மேற்கண்ட மூன்று நாடுகளாலும் துன்புறுத்தப்பட்ட சிறுபான்மையினர் ஒரு நியாயமான வகைப்பாட்டை உருவாக்குகிறார்கள், ஏனெனில் இவர்கள் அனைவரும் இஸ்லாமிய நாடுகளில் இருப்பதால் அமைப்பு ரீதியான தாக்குதல்கள், துன்புறுத்தல்கள் மற்றும் வகுப்புவாத வன்முறைகளை எதிர்கொள்கின்றனர்.\nகுற்றச்சாட்டு 2: குடியுரிமை திருத்தச் சட்டம்- 2019 முஸ்லிம் விரோதமானது மற்றும் இது முஸ்லிம்களுக்கு எதிரான பாகுபாட்டை காட்டுகிறது\nஇந்த திருத்தத்தால் இந்திய முஸ்லிம்கள் எந்த வகையிலும் பாதிக்கப்படமாட்டார்கள். அவர்கள் இந்திய குடிமக்கள் என்ற முறையில் அனைத்து நன்மைகளையும் தொடர்ந்து அனுபவிப்பார்கள். இந்த மசோதா வெளிநாட்டு குடிமக்களாக அதே சமயம் இந்தியாவில் இருக்கும் அகதிகளைப் பற்றியது. முஸ்லிம்களாக இருக்கும் அகதிகளை இந்தியா ஏற்றுக்கொள்கிறது. வெளிநாட்டினர் சட்டம், 1946 ன் படி அவர்களுக்கு குடியுரிமை வழங்குவதற்கான தகுதி நிலையை தீர்மானிக்க உரிய அமைப்புகளுக்கு அதிகாரங்கள் அளிக்கப்பட்டு அதற்கான செயல்பாடுகள் நடைபெற்று வருகின்றன. 2015-ஆம் ஆண்டுக்கு முன்பாக நுழைந்த எந்தவொரு அகதியும் அவர்களின் மதத்தைப் பொருட்படுத்தாமல் மேற்குறிப்பிட்ட சட்ட விதிகளின் கீழ் ஆராயப்படுவார்கள் என்றும் இந்தியா அறிவித்துள்ளது.\nஇந்த பிரச்சினையை எழுப்பும் அரசியல் கட்சிகளிடம் எழுப்பப்படும் ஒரு வெளிப்படையான கேள்வி என்னவென்றால் - நீங்கள் இந்தியாவில் சிறுபான்மையினருக்கு ஆதரவானவர்களாகவு���், இந்தியாவுக்குள் சிறுபான்மையினரின் பாதுகாப்பை நம்புவதாகவும் இருந்தால், அண்டை நாடுகளிலிருந்து வந்த துன்புறுத்தப்பட்ட சிறுபான்மையினரை ஏன் எதிர்க்கிறீர்கள்\nகுற்றச்சாட்டு 3: முஸ்லிம்களும்தான் துன்புறுத்தப்படுகிறார்கள், இந்த அடிப்படையில் அகமதியாக்களையும் ஷியாக்களையும் ஏன் அனுமதிக்கக்கூடாது\nதுன்புறுத்தப்பட்ட மத சிறுபான்மையினருக்கும் இன வன்முறைக்கும் இடையே அடிப்படை வேறுபாடு உள்ளது. அகமதியாக்களும் ஷியாக்களும் குழுவாத மற்றும் இன வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்கள். இது மத துன்புறுத்தலுடன் எந்த தொடர்பும் இல்லை. எனவே, துன்புறுத்தப்பட்ட மத சிறுபான்மையினரான இந்துக்கள், பவுத்தர்கள், சீக்கியர்கள், சமணர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்களுடன் அவர்களை ஒப்பிட முடியாது.\nமேலும், சட்டபூர்வமான பார்வையில், மத ரீதியான துன்புறுத்தல்களுடன் இன வன்முறை வழக்குகளையும் நாம் சேர்த்துப் சேர்த்தால், அதை \"நியாயமான வகைப்பாடு\" என்று அழைக்க முடியாது, அது அரசியல் சட்டத்தின் 14 வது பிரிவை மீறும் செயலாகும்.\nகுற்றச்சாட்டு 4: சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் (யு.எஸ்.சி.ஐ.ஆர்.எஃப்) கூட இந்த மசோதா தவறானது என்று நம்புகிறது\nயு.எஸ்.சி.ஐ.ஆர்.எஃப் இன் இத்தகைய கருத்துக்கள் துல்லியமானவை இல்லை, மேலும் அந்த கருத்துகள் உறுதி செய்யப்படாத ஒன்று என நமது வெளி விவகார அமைச்சகம் தெளிவாகக் கூறியுள்ளது, மேலும் அதன் கடந்தகாலப் பதிவுகளில் இந்தியாவில் நிலவும் மத சுதந்திரம் குறித்து அதிக கருத்துக்கள் சொல்லப்பட்டுள்ளன.\nமேலும், அண்டை நாடுகளில் மத சிறுபான்மையினரைத் துன்புறுத்துவது என்று நாம் எடுத்துக் கொண்ட விவாதத்தின் தலைப்பின்படி பார்க்கும்போது யு.எஸ்.சி.ஐ.ஆர்.எஃப்- வெளியிட்ட இதுபோன்ற கடுமையான “கவலை” நாம் எடுத்துக் கொண்ட நிலைக்கு பொருத்தமானது இல்லை. அதே சமயம் நாட்டின் உள்துறை அமைச்சர் மீது தடைகள் கோரும் எந்தவொரு பரபரப்பான அறிக்கைகளையும் யு.எஸ்.சி.ஐ.ஆர்.எஃப் வெளியிடவில்லை என்பதையும் நாம் பார்க்க வேண்டும். இந்தியாவும் இந்தியர்களும் இது போன்ற அமைப்புகளின் வார்த்தையை நற்செய்தி என்றோ அல்லது உண்மை என்றோ கருதக்கூடாது.\nகுற்றச்சாட்டு 5: இந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தால் வடகிழக்கு இந்தியா உள்ளூர் அல்லாத அகதிகளின் வருகையால் பாதிக்கப்படும்\nவடகிழக்கு மக்களின் தேவைகளை அரசாங்கம் முழுமையாக உணர்ந்துள்ளது. குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவின் ஆறாவது அட்டவணையின் படி தன்னாட்சி பெற்ற பழங்குடியினரின் பகுதிகளுக்கு இந்த மசோதா பொருந்தாது, இதற்கான ஒரு குறிப்பிட்ட ஏற்பாட்டை இந்த மசோதா கொண்டுள்ளது. இதன் பொருள் அசாம், மேகாலயா, திரிபுரா மற்றும் மிசோரம் ஆகிய பகுதிகள் இந்த ஏற்பாட்டின் கீழ் வராது.\nமேலும், அரசு அனுமதியை தவிர்த்து வெளியாட்கள் நிரந்தரமாக உள்ளே வர அனுமதி இல்லாத பாதுகாப்பு அம்சங்கள் உள்ள மாநிலங்களான அருணாச்சல பிரதேசம், நாகாலாந்து மற்றும் மிசோரம் மாநிலங்களில் வன்முறையால் பாதிக்கப்பட்ட சிறுபான்மை அகதிகளை குடியமர்த்த முடியாது.\nமேலும் அரசியல் சட்டப்பிரிவு 371 வழங்கும் சிறப்பு உரிமைகள் பெற்ற வடகிழக்கு மாநிலங்களின் உரிமைகள் எதுவும் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவால் பாதிக்கப்படாது. குறிப்பாக சட்டங்களின் பயன்பாடு, நில உரிமைகள், உள்ளாட்சி அமைப்புகளின் உரிமைகள், உள்ளூர் பிரதிநிதித்துவம் போன்ற சிறப்பு உரிமைகள் இதில் அடங்கும்.\nகுற்றச்சாட்டு 6: குடியுரிமை பிரச்சினை குறித்து முடிவு செய்ய பாராளுமன்றத்திற்கு எந்த அதிகாரமும் இல்லை\nகுடியுரிமை குறித்து அரசியலமைப்பு சட்டம்தான் தீர்மானிக்கும் என்பதும், பாராளுமன்றத்திற்கு இந்த விவகாரத்தில் எந்த அதிகாரமும் இல்லை என்பதும் ஒரு தவறான அனுமானமாகும். எதுவுமே யதார்த்தத்திலிருந்து வெகு தொலைவில் இருக்க முடியாது. “சட்டப்படி குடியுரிமை பெறுவதற்கான உரிமையை நாடாளுமன்றம் முறைப்படுத்துகிறது. குடியுரிமையைப் பெறுதல் மற்றும் ரத்து செய்தல் தொடர்பான விஷயங்கள் தொடர்பாக எந்தவொரு ஏற்பாட்டையும் செய்ய இந்த பகுதியில் கூறப்பட்ட விதிகள் எதுவும் பாராளுமன்றத்தின் அதிகாரத்துக்கு உட்பட்டதாகும்\" என அரசியலமைப்பின் 11 வது பிரிவு திட்டவட்டமாக கூறுகிறது.\nஇந்திய அரசியலமைப்பின் வரைவுக் குழுவின் தலைவரான பி.ஆர்.அம்பேத்கர், அரசியலமைப்புச் சபையில் ஒரு உரையில் கூறியதாவது: “இந்த குறிப்பிட்ட சட்டம் (சட்டம் 5, தற்போதைய பிரிவு 11) குடியுரிமைக்கான நிரந்தர சட்டத்தை வகுக்க வேண்டும். இந்தப் பணி நாடாளுமன்றத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது” என்றார்.\nஎனவே தர்க்கரீதி���ாக சிந்திப்போம். குடியுரிமை என்பது ஒரு சாதாரண பிரச்சினை அல்ல. பொறுப்புடன் அணுக வேண்டிய ஒரு சக்தி வாய்ந்த ஒரு பிரச்சினை. உலகத்தின் தன்மை மாறிவரும் சூழ்நிலையில் ஒரு வலுவான குடியுரிமைக் கொள்கை தேவை. 1949-இல் வடிவமைக்கப்பட்ட ஒரு அரசியலமைப்பில், 21-ஆம் நூற்றாண்டின் சிக்கல்களைக் கையாள்வதற்கான பெரிய தொலைநோக்கு இருக்க முடியுமா எனவே, ஒரு எளிய பெரும்பான்மை ஆதரவுடன் திருத்தங்களை அறிமுகப்படுத்துவது எளிதானது என்பதற்காகவே சட்டத்தை திருத்தும் இந்த அதிகாரம் நாடாளுமன்றத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.\nகுற்றச்சாட்டு 7: இலங்கை தமிழர்கள் மற்றும் திபெத்தியர்கள் போன்ற பிற அகதிகளுக்கு இந்த சட்ட திருத்தத்தின் கீழ் என்ன நன்மை கிடைக்கும் \nமற்ற அகதிகள் தற்போதுள்ள வெளிநாட்டினர் சட்டம் 1946 போன்ற சட்டங்களின் கீழ் கையாளப்படுவார்கள் , மேற்கண்ட சட்டத்தால் நிறுவப்பட்ட செயல்முறை அவர்கள் விஷயத்தில் பின்பற்றப்படும் என்பதில் அரசாங்கம் தெளிவாக உள்ளது. குடியுரிமை சட்டம் குறிப்பாக துன்புறுத்தப்பட்ட மத சிறுபான்மையினர் மீது கவனம் செலுத்துகிறது. இதற்காக மற்ற வகை அகதிகள் புறக்கணிக்கப்படுவார்கள் என்று அர்த்தமல்ல.\n-SG சூர்யா (பாஜக செய்தித் தொடர்பாளர்)\nஇக்கட்டுரை SG சூர்யாவின் சொந்தக் கருத்து. புதிய தலைமுறையின் கருத்து அல்ல.\n“எனக்கு இது மாபெரும் மரியாதை” - காஜல் அகர்வால் சந்தோஷம்\n‘பேட்ட’ ரஜினிகாந்த் கெட்அப்பில் நடிகர் தனுஷ் - கசிந்தது ‘டி40’ வீடியோ\nRelated Tags : குடியுரிமை திருத்தச் சட்டம், குற்றச்சாட்டுகள், CAA, CAB,\n''எந்தக் கட்சியிலும் சேரலாம் என ரஜினி கூறியதே போதும்'' - கமல்ஹாசன்\nபுதுச்சேரி: நமச்சிவாயம் உட்பட இரண்டு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா\nபுதுச்சேரி: காங்கிரசில் இருந்து அமைச்சர் நமச்சிவாயம் தற்காலிக நீக்கம்\nகண்ணை மறைத்த மூடநம்பிக்கை: இரு மகள்களை நிர்வாணப்படுத்தி நரபலி பூஜை செய்த பெற்றோர்\n“சீனா என்ற வார்த்தையை சொல்லக்கூட தைரியமற்றவர் பிரதமர் மோடி” - ராகுல் காந்தி\nPT Exclusive: சசிகலாவிற்கு 100% இடமில்லையென கூறியது ஏன் - நேர்காணலில் முதல்வர் விளக்கம்\nPT Exclusive: ''களத்தில் இருப்பது அதிமுகவும், திமுகவும்தான்''- முதல்வர் பழனிசாமி நேர்காணல்\nகண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்\nதிரையும் தேர்தலும் 2 - ராஜாஜ��� Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“எனக்கு இது மாபெரும் மரியாதை” - காஜல் அகர்வால் சந்தோஷம்\n‘பேட்ட’ ரஜினிகாந்த் கெட்அப்பில் நடிகர் தனுஷ் - கசிந்தது ‘டி40’ வீடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00695.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://marinabooks.com/detailed/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81?id=0140", "date_download": "2021-01-25T08:19:49Z", "digest": "sha1:UE5IR4BZYJDBITSFHM3YS4C3SU2NJUYM", "length": 8390, "nlines": 138, "source_domain": "marinabooks.com", "title": "மிச்சம்மீதி ஓர் அனுபவக் கணக்கு Micham Meethi Or Anupava Kanakku", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nமிச்சம்மீதி ஓர் அனுபவக் கணக்கு\nமிச்சம்மீதி ஓர் அனுபவக் கணக்கு\nமிச்சம்மீதி ஓர் அனுபவக் கணக்கு\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nபுத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here\nபத்து வயதில் தராசைக் கையில் பிடித்த ஒரு மனிதரின் கதை இது தாத்தா தனது விரல்களைக் காட்டி இதுதான் கடை என்கிறார். கடை மூடப்படும்பொழுதில் அமெரிக்காவின் பால்டிமோரிலிருந்து வந்திறங்கும் பேரன் அவர் நிறுத்திவைத்திருந்த பழங்களை அறிவுலகின் மொழி கொண்டு புதியதொரு தராசில் நிறுத்தி நமக்கு அளிக்கிறார். ஒருவகையில் தாத்தாவும் பேரனும் சேர்ந்து விளையாடும் விளையாட்டு இது. இவ்விளையாட்டின் எழுத்து வடிவமே இந்நூல். ஒரு கண்ணாடித் தகடை ஒளி ஊடறுத்துச் சிதறிப் பாய்வதைப் போல உலக அரசியல் நிகழ்வுகளும், கால ஓட்டங்களும் ஒரு சாமானியனின் வாழ்வை ஊடறுத்து எப்படியெல்லாம் பயணிக்கின்றன என்பதைத் தெளிவாகப் பார்க்க முடிகிற கதை இது.\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nபெரியாரின் நண்பர் டாக்டர் வரதராஜுலு நாயுடு வரலாறு\nமிச்சம்மீதி ஓர் அனுபவக் கணக்கு\n{0140 [{புத்தகம் பற்றி பத்து வயதில் தராசைக் கையில் பிடித்த ஒரு மனிதரின் கதை இது தாத்தா தனது விரல்களைக் காட்டி இதுதான் கடை என்கிறார். கடை மூடப்படும்பொழுதில் அமெரிக்காவின் பால்டிமோரிலிருந்து வந்திறங்கும் பேரன் அவர் நிறுத்திவைத்திருந்த பழங்களை அறிவுலகின் மொழி கொண்டு புதியதொரு தராசில் நிறுத்தி நமக்கு அளிக்கிறார். ஒருவகையில் தாத்தாவும் பேரனும் சேர்ந்து விளையாடும் விளையாட்டு இது. இவ்விளையாட்டின் எழுத்து வடிவமே இந்நூல். ஒரு கண்ணாடித் தகடை ஒளி ஊடறுத்துச் சிதறிப் பாய்வதைப் போல உலக அரசியல் நிகழ்வுகளும், கால ஓட்டங்களும் ஒரு சாமானியனின் வாழ்வை ஊடறுத்து எப்படியெல்லாம் பயணிக்கின்றன என்பதைத் தெளிவாகப் பார்க்க முடிகிற கதை இது. }]}\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00695.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/3022823", "date_download": "2021-01-25T08:12:06Z", "digest": "sha1:WWPAZGVVOGXB3TNVDWXPW5KDOVJGJWZF", "length": 8201, "nlines": 38, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மேஜர் சுந்தரராஜன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மேஜர் சுந்தரராஜன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n07:19, 19 ஆகத்து 2020 இல் நிலவும் திருத்தம்\n18 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 5 மாதங்களுக்கு முன்\n07:18, 19 ஆகத்து 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n07:19, 19 ஆகத்து 2020 இல் கடைசித் திருத்தம் (தொகு) (மீளமை)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n[[தேனி மாவட்டம்]] [[பெரியகுளம்|பொியகுளத்தை]] சேர்ந்த சுந்தரராஜன் அவா்கள் ஶ்ரீனிவாசன்-பத்மாசினி ஆகியோருக்கு மகனாக பிறந்தாா், சுந்தர்ராஜன் இளமையிலே சென்னையில் அவர் சித்தப்பா வீரராகவன் அவர்கள் தொலைபேசித்துறையில் அலுவலராக வேலை பார்த்துவந்தார் அவர் உதவியுடன் சுந்தரராஜன் தொலைபேசிதுறையில் முழுநேரமாகப் பணி புரிந்துகொண்டே ஓய்வுநேரங்களில் மேடை நாடகங்களில் நடித்து வந்தார். 1962ஆம் ஆண்டு இயக்குனர் சோமுவின் [[பட்டினத்தார் (1962 திரைப்படம்)|பட்டினத்தார்]], ''என்ற'' திரைப்படத்தில் [[முதலாம் இராஜராஜ சோழன்|சோழ மன்னர்]] ஆக நடித்து திரைப்படங்களில் நுழைவு பெற்றார். மேலும் அந்த திரைப்படத்திற்க்கு பிறகு பல படங்களில் நடித்தாலும்நடித்திருந்தாலும் இயக்குனர் சிகரம் [[கே. பாலசந்தர்]] இயக்கத்தில் வெளிவந்த [[மேஜர் சந்திரகாந்த்]] திரைப்படத்தில் கண் பார்வையற்ற பதவி ஓய்வு பெற்ற இராணுவ தளபதி \"மேஜா்\" சந்திரகாந்த் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அதனால் இவருக்கு இந்த படத்தின் கதாபாத்திர பெயரான மேஜா் என்ற பெயரே நிலையானது.\nஇவர் 900க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பல்வேறு வகையான வேடங்களேற்று நடித்துள்ளார். இதில் [[சர்வர் சுந்தரம்]], [[குழந்தையும் தெய்வமும்]], [[மேஜர் சந்திரகாந்த்]], [[எதிர்நீச்சல்]], [[பாமா விஜயம்]], [[மோட்டார் சுந்தரம் பிள்ளை]], [[விவசாயி (திரைப்படம்)|விவசாயி]], [[உயர்ந்த மனிதன்]], [[தெய்வமகன்]], [[தெய்வச்செயல்]], [[தேடிவந்த மாப்பிள்ளை]], [[எதிரொலி]], [[ஞான ஒளி]], [[வசந்த மாளிகை]], [[நல்ல நேரம்]], [[நான் ஏன் பிறந்தேன்]], [[கௌரவம் (திரைப்படம்)|கௌரவம்]], [[தங்கப்பதக்கம் (திரைப்படம்)|தங்கப்பதக்கம்]], [[அவன்தான் மனிதன்]], [[அபூர்வ ராகங்கள்]], [[டாக்டர் சிவா]], [[உத்தமன்]], [[திரிசூலம் (திரைப்படம்)|திரிசூலம்]]. போன்ற திரைப்படங்கள் குறிப்பிடத்த க்கவையாக அமைந்தன. மேலும் [[எம். ஜி. ஆர்|எம். ஜி. ஆருக்கு]] தந்தை ஆக [[விவசாயி (திரைப்படம்)|விவசாயி]] படத்திலும் [[சிவாஜி கணேசன்|சிவாஜி கணேசனுக்கு]] தந்தை ஆக [[என் தம்பி]] படத்திலும் முதல் முதலாக இரு நடிப்பு மேதைகளுக்கும் தந்தை ஆக நடித்தாா். கூடவே மேடை நாடகங்களிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து வந்தார். இவர் சில [[மலையாளம்|மலையாள]], [[தெலுங்கு]]த் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.[http://www.hinduonnet.com/thehindu/2003/03/01/stories/2003030105280400.htm]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00695.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/sports/india-umpire-nitin-menon-inducted-in-international-cricket-council-elite-panel-203109/", "date_download": "2021-01-25T08:27:20Z", "digest": "sha1:TFUUXSBAHZVZOQ3ECDHAUBV4ANWM5L4T", "length": 12575, "nlines": 66, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஐசிசி எலைட் பேனலின் யங் அம்பயர் – இந்தியாவின் நிதின் மேனனுக்கு குவியும் வாழ்த்து", "raw_content": "\nஐசிசி எலைட் பேனலின் யங் அம்பயர் – இந்தியாவின் நிதின் மேனனுக்கு குவியும் வாழ்த்து\nஇந்தியாவின் நிதின் மேனன், வரவிருக்கும் 2020-21 சீசனுக்கான சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி) எலைட் பேனலில் சேர்க்கப்பட்டுள்ளார். இங்கிலாந்தின் நைகல் லாங்கிற்கு பதிலாக எலைட் பேனலில் சேர்க்கப்பட்டுள்ளார். முன்னாள் சர்வதேச நடுவர் நரேந்திர மேனனின் மகனான, 36 வயதான நிதின், இதுவரை மூன்று டெஸ்ட், 24 ஒருநாள் மற்றும்…\nஇந்தியாவின் நிதின் மேனன், வரவிருக்கும் 2020-21 சீசனுக்கான சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி) எலைட் பேனலில் சேர்க்கப்பட்டுள்ளார். இங்கிலாந்தின் நைகல் லாங்��ிற்கு பதிலாக எலைட் பேனலில் சேர்க்கப்பட்டுள்ளார்.\nமுன்னாள் சர்வதேச நடுவர் நரேந்திர மேனனின் மகனான, 36 வயதான நிதின், இதுவரை மூன்று டெஸ்ட், 24 ஒருநாள் மற்றும் 16 டி 20 போட்டிகளில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். முன்னாள் கேப்டன் சீனிவாஸ் வெங்கட்ராகவன் மற்றும் சுந்தரம் ரவிக்கு பிறகு இந்தியாவில் இருந்து எலைட் பேனலில் இணையும் மூன்றாவது அம்பயர் நிதின் என்பது குறிப்பிடத்தக்கது.\n2007 டி20 உலகக் கோப்பையில் சச்சின், கங்குலி விளையாடாததற்கு யார் காரணம்\n“எலைட் குழுவில் இடம் பெற்றது எனக்கு மிகப்பெரிய மரியாதை மற்றும் பெருமையை அளிக்கிறது. உலகின் முன்னணி நடுவர்கள் மற்றும் refereesளுடன் தவறாமல் பணியாற்றுவது என்பது நான் எப்போதுமே கண்ட கனவுகளில் ஒன்று. அந்த உணர்வு இன்னும் மூழ்கவில்லை” என்று நிதின் மேனன் கருத்து தெரிவித்துள்ளதாக ஐ.சி.சி தனது அறிக்கையில் மேற்கோளிட்டுள்ளது.\n“டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகளிலும், ஐசிசி நிகழ்வுகளிலும் ஏற்கனவே பணியாற்றியதால், இதன் பொறுப்பை நான் புரிந்துகொள்கிறேன். நான் சவால்களை எதிர்நோக்குகிறேன், எனக்கு கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் என்னால் முடிந்ததைச் செய்வேன். இந்திய நடுவர்களை முன்னோக்கி அழைத்துச் சென்று எனது அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதன் மூலம் அவர்களுக்கு உதவுவது என் பொறுப்பு என்று நான் நினைக்கிறேன்.\n“மத்திய பிரதேச கிரிக்கெட் சங்கம், பி.சி.சி.ஐ மற்றும் ஐ.சி.சி ஆகியவற்றின் ஆதரவு மற்றும் பல ஆண்டுகளாக எனது திறனை நம்பியமைக்கு நன்றி தெரிவிக்க இந்த வாய்ப்பை நான் பயன்படுத்த விரும்புகிறேன். எனது குடும்பத்தின் தியாகங்கள் மற்றும் நிபந்தனையற்ற ஆதரவுக்கு எனது வாழ்க்கை முழுவதும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்,” என்று அவர் மேலும் கூறினார்.\nமேட்ச் பிக்ஸிங்கில் ஆஸ்திரேலியாவை ஆட்டுவிக்கும் இந்தியர் – சல்லடை போட்டு தேடும் பிசிசிஐ\n“நிதின் எங்கள் அமைப்பில் மிகவும் சீரான செயல்திறனுடன் வந்துள்ளார். எலைட் குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு நான் அவரை வாழ்த்துகிறேன், அவர் தொடர்ந்து வெற்றிபெற விரும்புகிறேன், ”என்று ஐ.சி.சி மூத்த மேலாளர் அட்ரியன் கிரிஃபித் கூறினார்.\nஐசிசி-யின் எலைட் பேனலில் மிகக் குறைந்த வயதில் இணைந்த அம்பயர் நிதின் மேனன் என்பது குறிப்பிடத்தக்கது.\n“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”\nசிவகார்த்திகேயன் பட நடிகைக்கு திடீர் திருமணம் : கப்பலில் பணியாற்றும் மாப்பிள்ளை\nஜூலி கிஸ் ஃப்ராங்க் வீடியோ: யாரு அவரு\nமுதல்வன் அர்ஜூனாக மாறிய கல்லூரி மாணவி : உத்தரகண்ட் அரசு அசத்தல்\nஆள் துணையுடன் சசிகலா எழுந்து நடக்கிறார்: லேட்டஸ்ட் மெடிக்கல் ரிப்போர்ட்\nஎன் பெயரை மிஸ் யூஸ் பண்றாங்க: வீடியோவில் வருத்தப்பட்ட விஜய் டிவி நடிகை\nஇங்கிலாந்து தொடர்: சந்தீப் வாரியரை அனுப்ப அவகாசம் கேட்கும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்\nஅதிபர் பைடன் அலுவலகத்தில் நிலாவின் பாறைத் துண்டு: இதற்கு என்ன முக்கியத்துவம்\nடெல்லி போராட்டக் களத்தை நோக்கி நகரும் பெண்கள் தலையில் ரொட்டி நிறைந்த பைகள்\nMK Stalin Press Meet: பொதுமக்கள் மனுக்களுக்கு ரசீது; ஆட்சிக்கு வந்து 100 நாட்களில் தீர்வு- மு.க.ஸ்டாலின்\nபள்ளிகள் திறந்த ஐந்து நாள்களில் 6 பேருக்கு கொரோனா தொற்று\nTamil news today live : திமுக தேர்தல் வாக்குறுதிகள் ..மு.க.ஸ்டாலின் இன்று அறிவிக்கிறார்\nகாய்கறியே வேண்டாம்; சிக்கன செலவு: சுவையான கறிவேப்பிலை குழம்பு\nஇந்திய நட்சத்திரங்களை தக்க வைத்த ஐபிஎல் அணிகள்: 8 அணிகள் முழுமையான லிஸ்ட்\nகமல்ஹாசனுக்கு ஆபரேஷன்: நலமுடன் இருப்பதாக ஸ்ருதி - அக்ஷரா அறிக்கை\nஒரே கோலத்தில் இரட்டை இலையும் தாமரையும்: கூட்டணியை கோர்த்து விட்டது யாருன்னு பாருங்க\n”திரும்பி வாடா “இறந்த யானையை பிரிய முடியாமல் தவித்த வன அதிகாரி\n'முக்கிய நபரை' அறிமுகம் செய்த சீரியல் நடிகை நக்ஷத்திரா: யார் அவர்\nசீரியல் ஜோடியின் லவ் ப்ரொபோஸ்: வெட்கப்பட்ட நடிகர்; வீடியோ\nவனிதா அடுத்த டூர் எந்த நாடுன்னு பாருங்க... சூப்பர் போட்டோஸ்\nபிரஸ் மீட்டுக்கு கலைஞர் இல்லத்தை தேர்வு செய்தது ஏன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00695.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/video/pyaar-prema-kaadhal-railer-release/", "date_download": "2021-01-25T08:35:09Z", "digest": "sha1:AZ6BC42FIBE2CO5M2SU2T7GDDMNGY6JK", "length": 6906, "nlines": 54, "source_domain": "tamil.indianexpress.com", "title": "“போட்டோவ லீக் பண்ணிருவேன்”.. ஹரிஷ் கல்யாணை மிரட்டும் ரைசா!", "raw_content": "\n“போட்டோவ லீக் பண்ணிருவேன்”.. ஹரிஷ் கல்யாணை மிரட்டும் ரைசா\nமாஸ் ஹீரோ படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பு\nஅறிமுக இயக்குநர் இளன் இயக்கத்தில் பிக்பாஸ் புகழ் ஹரிஷ் கல்யாண், ரைசா வில்சன் நடிப்ப��ல் உருவாகி வரும் திரைப்படம் ‘பியார் பிரேமா காதல்’ படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இப்படத்தை யுவன் ஷங்கர் ராஜாவும், கே புரொடக்ஷன்ஸும் இணைந்து தயாரிக்கின்றனர்.\nஇதற்கு யுவன் ஷங்கர் ராஜாவே இசையமைத்தும் உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து, இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தின் டிரெய்லர் நேற்று வெளியானது. வெளியான 12 மணி நேரத்தில் 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. மாஸ் ஹீரோ படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் இந்த படத்தின் டிரெய்லருக்கு கிடைத்துள்ளது.\nசிவகார்த்திகேயன் பட நடிகைக்கு திடீர் திருமணம் : கப்பலில் பணியாற்றும் மாப்பிள்ளை\nஜூலி கிஸ் ஃப்ராங்க் வீடியோ: யாரு அவரு\nஆள் துணையுடன் சசிகலா எழுந்து நடக்கிறார்: லேட்டஸ்ட் மெடிக்கல் ரிப்போர்ட்\nஇங்கிலாந்து தொடர்: சந்தீப் வாரியரை அனுப்ப அவகாசம் கேட்கும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்\nஅதிபர் பைடன் அலுவலகத்தில் நிலாவின் பாறைத் துண்டு: இதற்கு என்ன முக்கியத்துவம்\nடெல்லி போராட்டக் களத்தை நோக்கி நகரும் பெண்கள் தலையில் ரொட்டி நிறைந்த பைகள்\nMK Stalin Press Meet: பொதுமக்கள் மனுக்களுக்கு ரசீது; ஆட்சிக்கு வந்து 100 நாட்களில் தீர்வு- மு.க.ஸ்டாலின்\nபள்ளிகள் திறந்த ஐந்து நாள்களில் 6 பேருக்கு கொரோனா தொற்று\nTamil news today live : திமுக தேர்தல் வாக்குறுதிகள் ..மு.க.ஸ்டாலின் இன்று அறிவிக்கிறார்\nகாய்கறியே வேண்டாம்; சிக்கன செலவு: சுவையான கறிவேப்பிலை குழம்பு\nஇந்திய நட்சத்திரங்களை தக்க வைத்த ஐபிஎல் அணிகள்: 8 அணிகள் முழுமையான லிஸ்ட்\nகமல்ஹாசனுக்கு ஆபரேஷன்: நலமுடன் இருப்பதாக ஸ்ருதி - அக்ஷரா அறிக்கை\nஒரே கோலத்தில் இரட்டை இலையும் தாமரையும்: கூட்டணியை கோர்த்து விட்டது யாருன்னு பாருங்க\n”திரும்பி வாடா “இறந்த யானையை பிரிய முடியாமல் தவித்த வன அதிகாரி\n'முக்கிய நபரை' அறிமுகம் செய்த சீரியல் நடிகை நக்ஷத்திரா: யார் அவர்\nசீரியல் ஜோடியின் லவ் ப்ரொபோஸ்: வெட்கப்பட்ட நடிகர்; வீடியோ\nவனிதா அடுத்த டூர் எந்த நாடுன்னு பாருங்க... சூப்பர் போட்டோஸ்\nபிரஸ் மீட்டுக்கு கலைஞர் இல்லத்தை தேர்வு செய்தது ஏன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00695.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2020/dec/27/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3532215.html", "date_download": "2021-01-25T07:16:00Z", "digest": "sha1:EKEKYRMIVP5OCZ7WLQUSHCCZCNODSD5X", "length": 9005, "nlines": 143, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "நியாயவிலைக் கடை பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n19 ஜனவரி 2021 செவ்வாய்க்கிழமை 06:16:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்\nநியாயவிலைக் கடை பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்\nநாகையில் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு நியாயவிலைக் கடை பணியாளா்கள்.\nதமிழ்நாடு நியாய விலைக்கடை பணியாளா்கள் சங்கம் சாா்பில், விற்பனை நிலையத்துக்கு வழங்கப்பட்டுள்ள பயோ மெட்ரிக் கருவியை ஒப்படைக்கும் போராட்டம் நாகை வட்ட வழங்கல் அலுவலகம் முன் சனிக்கிழமை நடைபெற்றது.\nநியாய விலைக்கடைகளுக்கு வழங்கப்பட்டுள்ள விற்பனை முனனய கருவியில் உள்ள குறைகளை சரிசெய்ய வேண்டும். புதிய விற்பனை முனைய கருவிகளை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.\nசங்கத்தின் நாகை மாவட்டத் தலைவா் தமிழ்ச்செழியன் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் ஆடியபாதம், சீதா ஆகியோா் முன்னிலை வகித்தனா். தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்க மாநிலத்தலைவா் பி.கே. சிவக்குமாா், நியாய விலைக் கடை பணியாளா் சங்க மாநிலத்துணைத் தலைவா் பிரகாஷ் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா். வட்டக் கிளை செயலாளா் ஆா். ரமண ராவ் நன்றி கூறினாா்.\nசென்னையில் குடியரசு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ஒத்திகை - புகைப்படங்கள்\nஉணவுக்காக ஏங்கும் குரங்குகள் - புகைப்படங்கள்\nகுடியரசு தின விழா அணிவகுப்பு ஒத்திகை - புகைப்படங்கள்\nநேதாஜியின் 125-வது பிறந்த நாளுக்கு தலைவர்கள் அஞ்சலி - புகைப்படங்கள்\nஜெயலலிதா நினைவிடம் - புகைப்படங்கள்\nசென்னையில் பனி மூட்டம் - புகைப்படங்கள்\nமாஸ்டர் படத்தின் 8வது ப்ரோமோ வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டயலாக் ப்ரோமோ வெளியீடு\n'மாஸ்டர்' படத்தின் புதிய ப்ரோமோ வெளியீடு\n'கோப்ரா' படத்தின் டீசர் வெளியீடு\nவிருமாண்டி திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் 'வாத்தி ரெய்டு' பாடல��� ப்ரோமோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00695.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nglfreeze.in/2020/07/1-2.html", "date_download": "2021-01-25T07:09:53Z", "digest": "sha1:FA5JUVDA6UA4JWNGCGWSOAVNI2G75DPV", "length": 6484, "nlines": 126, "source_domain": "www.nglfreeze.in", "title": "பிளஸ் 1 தேர்வு முடிவுகள், பிளஸ் 2 மறுவாய்ப்பு தேர்வின் முடிவுகளும் நாளை மறுநாள் வெளியாகின்றன - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு", "raw_content": "\nHomeபிளஸ் 1 தேர்வு முடிவுகள், பிளஸ் 2 மறுவாய்ப்பு தேர்வின் முடிவுகளும் நாளை மறுநாள் வெளியாகின்றன - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு\nபிளஸ் 1 தேர்வு முடிவுகள், பிளஸ் 2 மறுவாய்ப்பு தேர்வின் முடிவுகளும் நாளை மறுநாள் வெளியாகின்றன - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு\nநடைபெற்ற மார்ச் 2020 மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வு மற்றும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு மறுதேர்வு முடிவுகள் வெளியிடப்படவுள்ள நாள் இணையதள முகவரிகள் குறித்த தகவல்கள் அடங்கிய செய்திக்குறிப்பு இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது\nநடைபெற்ற மார்ச் 2020 மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வெழுதிய மற்றும் 27.07.2020 அன்று நடைபெற்ற மேல்நிலை இரண்டாம் ஆண்டு மறு தேர்வு எழுதிய பள்ளி மாணாக்கர் மற்றும் நேரடித் தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகள் 31.07.2020 அன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது தேர்வர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடத்தினைப் பதிவு செய்து, தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் கீழ்க்குறிப்பிட்டுள்ள இணையதளங்கள் வழியாக அறிந்து கொள்ளலாம்\nபள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில்\nசமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தியாக தேர்வு முடிவு அனுப்பப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00695.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"}
+{"url": "https://www.tamil360newz.com/record-master-in-australia/", "date_download": "2021-01-25T07:05:26Z", "digest": "sha1:7MCO6VNJBEAHNQQV7UHS3BUV3SQ7EG2K", "length": 7480, "nlines": 107, "source_domain": "www.tamil360newz.com", "title": "ஆஸ்திரேலியாவில் ரஜினி பட சாதனையை ஓரங்கட்டிய விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் வெளிவந்த அதிரடி தகவல்.? - tamil360newz", "raw_content": "\nHome சினிமா செய்திகள் ஆஸ்திரேலியாவில் ரஜினி பட சாதனையை ஓரங்கட்டிய விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் வெளிவந்த அதிரடி தகவல்.\nஆஸ்திரேலியாவில் ரஜினி பட சாதனையை ஓரங்கட்டிய விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் வெளிவந்த அதிரடி தகவல்.\nமாஸ்டர் திரைப்படத்தை திரையரங்குகளில் ரசிகர்களை விடை மிகவும் சந்தோசமாக பார்த்து வருவது படக்குழுவினர்கள் என்றுதான் கூற வேண்டும் ஏனென்றால் இவர்கள் மாஸ்டர் படத்தை ரசிகர்களோடு ரசிகர்களாக திரையரங்குகளில் உட்கார்ந்து படம் பார்க்கும் போது எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதள பக்கங்களில் சமிபத்தில் வெளிவந்தது.\nஅந்தப் புகைப்படங்களில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் மாளவிகா மோகனன்,அணிருத்,அர்ஜுன் போன்ற பல நட்சத்திரங்கள் இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் மாஸ்டர் திரைப்படம் ஆஸ்திரேலியாவில் ஒரு சாதனை படைத்துள்ளது என்று ஒரு தகவல் வெளியாகியுள்ளது.அந்த தகவல் என்னவென்றால் முதல்நாள் ஓபனிங் மாஸ்டர் திரைப்படம் வசூலில் அதிகம் வசூலித்து ரஜினியின் 2.0 பட சாதனையை முறியடித்து உள்ளதாக இந்த தகவல் வைரலாகி வருகிறது.\nதற்போது இந்த தகவல் விஜய் ரசிகர்கள் மிக வேகமாக வைரலாகி வருவது மட்டுமல்லாமல் விஜய் ரசிகர்கள் பலரும் மாஸ்டர் திரைப்படத்திற்காக நல்ல விமர்சனத்தை கொடுத்து வருகிறார்கள் என்று சமூக வலைதள பக்கங்களில் தகவல் வைரலாகி வருகிறது.\nPrevious articleமாஸ்டர் திரைப்படத்தை பார்க்க வருபவர்களுக்கு மும்பையிலுள்ள விஜயின் ரசிகர்கள் என்ன கொடுத்துள்ளார்கள் தெரியுமா.இணையதளத்தில் வெளியான அதிரடி தகவல்.\nNext articleமாஸ்டர் திரைப்படத்தில் தல அஜித்தை பற்றி கூறி திரையரங்கத்தை அலறவிட்ட இளைய தளபதி விஜய் என்ன கூறியுள்ளார் தெரியுமா.\nகலியுகம் செல்லப்போகும் விக்ரம் வேதா பட நடிகை. இந்த முயற்சியாவது செல்ஃப் எடுக்குமா..\nகணவன் மடியில் தாமரை போல் அமர்ந்து கொண்டு முத்தத்தைப் பரிமாறிக் கொள்ளும் பாவனா. புகைப்படத்தை பார்க்கும் சிங்கில்ஸ் நிலைமை என்னாவது.\nமருமகலையே தூக்கி ஓரம்கட்டும் அளவிற்கு ஜிம் ஒர்க் அவுட் செய்யும் சமந்தாவின் மாமியார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00695.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamildoctor.com/54366-2/", "date_download": "2021-01-25T06:30:56Z", "digest": "sha1:SHLE3Z2IJ45OD2R2LTMMQSAGVKT3TMAV", "length": 3957, "nlines": 105, "source_domain": "www.tamildoctor.com", "title": "முதல் இரவின் மென்மையான தொடக்கம் உறவை நீட்டிக்கும்! - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome வீடியோ முதல் இரவின் மென்மையான தொடக்கம் உறவை நீட்டிக்கும்\nமுதல் இரவின் மென்மையான தொடக்கம் உறவை நீட்டிக்கும்\nமுதல் இரவின் ��ென்மையான தொடக்கம் உறவை நீட்டிக்கும்\nPrevious articleஉங்க வீட்ல அல்வாவா, இல்லை முருங்கைக்காய் சாம்பாரா\nNext articleமகிழ்ச்சியின் திறவுகோலுக்கு மூன்று வழிமுறைகள்\nகாப்பர் டி அணிவதால் குழந்தை பாக்கியம் உண்டாவது எப்படி தள்ளிப்போகிறது இதுவரை விடைகாண முடியாத புதிர் இதுவரை விடைகாண முடியாத புதிர்\nதிருமணமான ஆண்களை இளம் பெண்கள் விரும்புவதன் காரணம்\nசெக்ஸ்க்கு ஆண் பெண்ணுக்கு தேவையான தகுதி\nசுய இன்பம் வேண்டாம் என போவீங்களா அப்போது நஷ்டம் உங்களுக்கு தான் அப்போது நஷ்டம் உங்களுக்கு தான்\nஇப்படி ஒரு பெண் கிடைத்தால், கட்டின புடவையோடு வந்தாலும் கல்யாணம் பண்ணிக்கோங்க\nஒரு பெண் குழந்தை பருவமடைவதை எந்த அறிகுறிகளை வைத்து கண்டுபிடிக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00695.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.com/politics/01/127665?ref=archive-feed", "date_download": "2021-01-25T08:10:49Z", "digest": "sha1:3WZMEWM7WCCA4MMOH47JZL4FOCEVC52G", "length": 9578, "nlines": 151, "source_domain": "www.tamilwin.com", "title": "வட மாகாண சபைக்கும் எம்.பிக்களுக்குமிடையே முரண்பாடே வடக்கின் அபிவிருத்தி தடை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவட மாகாண சபைக்கும் எம்.பிக்களுக்குமிடையே முரண்பாடே வடக்கின் அபிவிருத்தி தடை\nவடக்கில் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு மாகாண சபைக்கும் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடையில் நிலவும் இழுபறி நிலைமையே தடங்கலாக உள்ளது என்று கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சர் பீ. ஹரிசன் தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்றத்தில் இன்று நடைபெறும் கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சு கழநிலை விவாதத்தில் உரையாற்றியபாதே அமைச்சர் ஹரிசன் இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் தேவையான நெல் களஞ்சியசாலையொன்றை அமைப்பதற்கு 350 இலட்சம் ரூபாவை கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சு என்ற வகையில் நாம் ஒதுக்கினோம்.\nஎனினும், மாவட்டத்தின் அதிகாரிகளின் செயற்றிறன் இன்மையாலும் அரசியல் கருத்துவேறுபாடுகளினாலும் இன்று வரையும் கூட அதை எம்மால் செய்யமுடியாதுபோயுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும், சுமார் 85 மில்லியன் ரூபா செலவிட்டு கிளிநொச்சி நகரம் அருகில் பொருளாதா மத்திய நிலையமொன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது.\nஇருப்பினும், மாகாண சபையின் எதிர்ப்பின் காரணமாக அந்த பொருளாதார மத்திய நிலையத்தை இதுவரையும் திறக்க முடியாமலேயே உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.\nஅதுமட்டுமன்றி வடக்கிற்கான பொருளாதார மத்திய நிலையத்தை அமைப்பது குறித்தும் பிரச்சினைகள் ஏற்பட்டன என்றும் அமைச்சர் பி.ஹரிசன் குறிப்பிட்டுள்ளார்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00695.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/2016/3419/", "date_download": "2021-01-25T07:04:35Z", "digest": "sha1:TEXROPIZABM63HXL6UW54FVIAI5QOS45", "length": 10526, "nlines": 166, "source_domain": "globaltamilnews.net", "title": "அவுஸ்திரேலிய டென்னிஸ் வீரர் நிக்கிற்கு போட்டித் தடை - GTN", "raw_content": "\nஅவுஸ்திரேலிய டென்னிஸ் வீரர் நிக்கிற்கு போட்டித் தடை\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு\nஅவுஸ்திரேலிய டென்னிஸ் வீரர் Nick Kyrgios க்கு போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ளது. எட்டு போட்டித் தொடர் வாரங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் மேலும் 25000 அமெரிக்க டொலர்கள் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் சங்காய் மாஸ்டர்ஸ் போட்டித் தொடரில் அவர் நடந்து கொண்ட விதத்திற்காக இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\n21 வயதான Nick Kyrgios போட்டியின் போது Mischa Zverev இடம் தோல்வியைத் தழுவியுள்ளார். 6-3 மற்றும் 6-1 என்ற செற் கணக்கில் Nick Kyrgios இவ்வாறு போட்ட��யில் தோல்வியைத் தழுவியிருந்தார். போட்டியின் போது வெற்றி பெறுவதற்கு எவ்வித முயற்சியும் எடுத்துக் கொள்ளாது வெளிப்படையாகவே எதிர் வீரருக்கு வெற்றியை அளிக்கும் வகையில் மிகவும் தோய்வாகவும் கவனயீனமாகவும் Nick Kyrgios விளையாடியிருந்தார். தாம் செய்த தவறுக்காக வருந்துவதாகவும் மன்னிப்புக் கோருவதாகவும் இந்தப் போட்டித் தடையை ஏற்றுக்கொள்வதாகவும் Nick Kyrgios தெரிவித்துள்ளார்.\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇலங்கைக்கெதிரான முதலாவது டெஸ்ட் – இங்கிலாந்து வெற்றி\nஇலங்கை • கட்டுரைகள் • விளையாட்டு\nஆளுமையை அதிகரிக்கும் உள்ளூர் விளையாட்டுக்கள் ஒரு மனப்பதிவு – சுந்தரலிங்கம் சஞ்சீபன்…\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nடெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் அவுஸ்திரேலியா தொடந்தும் முதலிடம்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nபிரபல மல்யுத்த வீரா் உயிாிழந்துள்ளாா்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஒலிம்பிக் தொடாில் பெயர் – கொடியை பயன்படுத்த ரஸ்யாவுக்கு தடை\nமேற்கிந்தியத் தீவுகள் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் இறுதி நாள் ஆட்டம் இன்று நடைபெறவுள்ளது.\nதாய்லாந்து கால்பந்தாட்டப் பேரவையின் முன்னாள் தலைவருக்கு ஐந்தாண்டு தடை\nஊடகவியலாளர் பிரகீத்தை நினைவுகூர்ந்து காணாமல் போனவர்களுக்காக ஒரு இணையதளம் January 25, 2021\nஇலங்கை கடற்பரப்புக்குள் வந்த இந்திய மீனவருக்கு கொரோனா தொற்று January 25, 2021\nபெண்ணிடம் சங்கிலியை பறித்து விற்று 100,000 ரூபாய்க்கு அலைபேசிகள் வாங்கிய இளைஞர் January 25, 2021\nகிராமங்களின் ஓசைகள் – வாசனைகளுக்கு இனிமேல் சட்டப் பாதுகாப்பு January 24, 2021\nஇனப் படுகொலையின் ஒரு முக்கிய நடவடிக்கையே நில அபகரிப்பு – விக்கி\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அ���சர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on அரளி – சிறுகதை – தேவ அபிரா\nமேன்முறையீட்டு வழக்குகளிள் துரித விசாரணை - இல்லாவிடின், பிணை தாருங்கள் உண்ணா விரதத்தில் தேவத on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\nபிணை அனுமதி பெற ஆவண செய்துதவுமாறு கோரி அரசியல் கைதி உணவு தவிர்ப்பு போராட்டம் - GTN on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00696.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nimirvu.org/2019/12/blog-post_23.html", "date_download": "2021-01-25T06:56:39Z", "digest": "sha1:OQR3B45CFL5XOCFB6CCEQWZBKWTH2MRY", "length": 14781, "nlines": 60, "source_domain": "www.nimirvu.org", "title": "இலங்கை ஜனாதிபதிக்கு தமிழ் மக்கள் அளிக்க வேண்டிய பதில் - நிமிர்வு", "raw_content": "\nஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்\nHome / ஆசிரியர்பார்வை / இலங்கை ஜனாதிபதிக்கு தமிழ் மக்கள் அளிக்க வேண்டிய பதில்\nஇலங்கை ஜனாதிபதிக்கு தமிழ் மக்கள் அளிக்க வேண்டிய பதில்\nDecember 18, 2019 ஆசிரியர்பார்வை\nபுதிதாக பதவியேற்றுள்ள சிறிலங்கா ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச அரசியல் ரீதியாக தனது நிலைப்பாட்டை பல தடவைகள் அறிவித்து விட்டார். இறுதியாக கடந்த 16.12.2019 அன்று பத்திரிகை ஆசிரியர்களை சந்தித்து உரையாடும் போதும், \"சமஷ்டி, அதிகாரப்பகிர்வு என்பன சரிவராது. சமஷ்டி, அதிகாரப்பகிர்வு என்பவற்றை கொடுப்பதாக கூறி சுமார் 70 வருடங்களாக தமிழ்மக்களை ஏமாற்றிய வரலாறு உள்ளது. பெரும்பான்மை மக்கள் விரும்பாத ஒன்றை எப்படிக் கொடுப்பது அப்படிக் கொடுப்பதாகக் கூறி மக்களை ஏமாற்றக் கூடாது.\" எனக் கூறியுள்ளார்.\nஅபிவிருத்தி, பொருளாதாரம் சம்பந்தமான விடயங்களில் மட்டும் தான் உதவுவதாக வெளிப்படையாகக் கூறுகிறார் கோத்தபாய. பெரும்பான்மை மக்கள் விரும்பாத ஒன்றை எப்படிக் கொடுப்பது எனப் பல தடவைகள் கூறி விட்டார். இந்தியாவில் வைத்தும் கூறினார். இங்கும் கூறுகிறார்.\nஇலங்கைத்தீவில் உள்ள இனங்களின் பொருளாதார வளர்ச்சிக்கு இனங்களுக்கிடையேயான புரிந்துணர்வும் சமாதானமும் முக்கியம். அவற்றைப் புறம் தள்ளிவிட்டு சிறிலங்கா ஜனாதிபதி நினைப்பது போல இலங்கையை பொருளாதார ரீதியாக முன்னேற்றி விடலாம் என நினைப்பது பகற்கனவே. இந்த உண்மையையே பொருளாதார அபிவிருத்தியடைந்த பல நாடுகள் எமக்கு படிப்பினையாக முன்வைக்கின்றன.\nஇலங்கையில் தமிழ��மக்களும் சிங்கள மக்களும் முஸ்லிம்களும் ஏனைய இனத்தவரும் பொருளாதார சுபிட்சத்தை அடைவதற்கு இனங்களுக்கிடையேயான அரசியற்தீர்வு அடிப்படையானது. தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை உள்ள தமிழ் மக்கள் அரசியல் அதிகாரம் இல்லாமல் இருக்கும் வரை இலங்கை பொருளாதாரத்தில் முன்னேற முடியாது. ஏனெனில் சிறுபான்மை இனங்களை அடக்குவதற்கான இராணுவ அடக்குமுறை நடவடிக்கைகளிலே நாட்டின் பொருளாதாரத்தின் பெரும் பங்கு வீணடிக்கப் படும். இலங்கையின் பொருளாதாரம் தொடர்ந்தும் ஒரு தேக்கநிலையிலேயே இருக்கும். இது இலங்கையைச் சுரண்ட அந்நிய சக்திகளுக்கு இலகுவான வாய்ப்புக்களை வழங்கி விடுகிறது.\nதமிழ் மக்கள் அரசியல் அதிகாரம் வேண்டித்தான் பல தசாப்த காலமாக போராடி வருகிறார்கள். ஏராளமான தமிழ் இளையோர் இரத்தம் சிந்திப் போராடியதும் அதற்காகத்தான். தமிழ்மக்களுக்கு உள்ளக சுயநிர்ணய உரிமை இருக்கிறது. அதனைப் பெற நாம் தொடர்ந்து முயற்சிப்போம் எனக் கூறியிருக்கிறார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன்.\nஇலங்கைத்தீவை மையப்படுத்தி வல்லரசுகளுக்கு இடையில் நடக்கின்ற பூகோளப் போட்டியில் தமிழர் தேசம் அங்கீகரிக்கப்படக் கூடிய நிலைமை தோன்றியுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் கஜேந்திரன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தமிழ் மக்கள் தங்கள் அரசியல் உரிமை விடயங்களை நீர்த்துப் போகாமல் தக்க வைத்துக் கொள்வது எப்படி என்பது தொடர்பில் கூடியளவு கவனம் செலுத்த வேண்டும்.\nதமிழ் அரசியல் கட்சிகள் தேர்தல்களை தமிழ்மக்களின் தொலைதூர அரசியல் கண்ணோட்டத்தோடு அணுக வேண்டும். தேர்ந்தெடுக்கப் படும் பிரதிநிதிகளினூடாக அபிவிருத்தி என்ற போர்வையில் தமிழ் மக்களின் அரசியற் போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்யலாம் என்ற இலங்கை அரசாங்கத்தின் எண்ணத்தை முறியடிக்க வேண்டும். எம்மக்கள் மத்தியில் ஏற்கனவே உள்ள சிவில் சமூக அமைப்புக்கள் தம்மைப் பலப் படுத்திக் கொள்ள வேண்டும். புதிதாக சிவில் அமைப்புக்கள் உருவாக வேண்டும். இந்த சிவில் அமைப்புக்கள் அனைத்தும் அரசியற்கட்சிகள் தடம்மாறாமல் பார்த்துக் கொள்ளும் அளவிற்கு பலம் பெற வேண்டும்.\nஇலங்கையில் தமிழ் மக்களின் அடுத்த தலைமுறையாவது அரசியல் மற்றும் பொருளாதாரத் தேக்க நிலையில் இருந்து வ��டுபட்டு முன்னேறக்கூடிய தளத்தை அமைத்துக் கொடுக்க வேண்டிய கடமை எமக்கு உள்ளது. அதற்கான அழுத்தங்களை சிங்கள அரசின் மீது உருவாக்க அரசியற் கட்சிகளும் சிவில் சமூக அமைப்புக்களும் பாடுபட வேண்டும்.\nநிமிர்வு டிசம்பர் 2019 இதழ்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.\n3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்\nநிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.\nநிமிர்வு மார்கழி - தை 2021 இதழ்\nவகுப்பறை மேம்பாடும், வகுப்பறை முகாமைத்துவமும்\nபல்வேறு வகையான பரந்து பட்ட திறன்கள் மற்றும் நுட்பங்களை ஆசிரியர்கள் கையாள்வதன் மூலம், வகுப்பறையை சுமுகமான முறையிலும், மாணவர்களின் தே...\nஇராஜதந்திரக் கூட்டு விவகாரத்தில் தமிழ்த் தலைமைகள் எங்கே தவறிழைக்கிறார்கள்\nஇராஜதந்திரக் கூட்டு விவகாரத்தில் தமிழ்த் தலைமைகள் எங்கே தவறிழைக்கிறார்கள் என்பது தொடர்பில் அரசியல் ஆய்வாளர் நிலாந்தனின் கருத்துகள்,\nகுறைந்த விலைக்கு தூய பசும் பாலை விற்று விட்டு அதிகூடிய விலைக்கு பால்மாவை நுகரும் மக்கள் (Video)\nவடமாகாணத்திலிருந்து பல்லாயிரம் லீற்றர் கணக்கான பாலை நாளாந்தம் ஏற்றி தென்னிலங்கைக்கு அனுப்புகிறோம். அதிலும் வன்னி பெருநிலப்பரப்பில் இருந்து...\n92 வயதிலும் துடிப்பாக இயங்கும் விவசாயியின் அன்றைய தற்சார்பு வாழ்வு அனுபவங்கள் (Video)\nயாழ்ப்பாணம் - வலிகாமம் தெற்கு பிரதேசத்தின் ஏழாலையில் வசிக்கும் தியாகராசா ஐயாத்துரை எனும் 92 வயதான விவசாயியின் அன்றைய தற்சார்பு வாழ்வின் சி...\nஜெனீவாவை தமிழ் அரசியல் தலைமைகள் எப்படி விளங்கி வைத்திருக்கிறார்கள் என்றும், ஜெனீவாவில் தமிழ் மக்களுக்கு உள்ள வரையறைகள் எவை என்பது பற்றியும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00696.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dindigul.nic.in/collector-district-industries-centre-dindigul-uyegp/", "date_download": "2021-01-25T07:53:48Z", "digest": "sha1:KTPXLQQ73357NTPIKABZXFLSIPNGCW2Z", "length": 8118, "nlines": 111, "source_domain": "dindigul.nic.in", "title": "Collector-District Industries Centre, Dindigul – UYEGP | Dindigul District | India", "raw_content": "\nதிண்டுக்கல் மாவட்டம் Dindigul District\nதிண்டுக்கல் மாவட்டத்தில் தொழில் துவங்க மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் பெற தொழில் முனைவோர்கள் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.\nதிண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கிராமப்புற மற்றும் நகர்ப்புற படித்த இளைஞர்கள் தாங்கள் வசிக்கும் பகுதியிலேயே சுயதொழில் தொடங்கி பொருளாதாரத்துடன் வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்த வேண்டும் என்ற எண்ணத்தில், தமிழக அரசின் சார்பில் படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் (யுஒய்இஜிபி), திண்டுக்கல் மாவட்ட தொழில் மைய அலுவலகம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.\nஇத்திட்டத்தில் வியாபாரம் மற்றும் சேவை தொழில்களுக்கு 25% அரசு மானியத்துடன் ரூ.5 லட்சம் வரை கடன் பெற பரிந்துரைக்கப்படும். உற்பத்தி நிறுவனங்கள் ரூ.10 லட்சம் வரை கடன் பெற விண்ணப்பிக்கலாம். அதிகபட்ச மானியத் தொகை ரூ.1.25 லட்சம் ஆகும். தொழில் தொடங்க ஆர்வம் உள்ள தொழில் முனைவோர்கள் குறைந்த பட்சம் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 வயது முதல் 35 வயது வரை இருக்க வேண்டும். சிறப்புப் பிரிவினரான பெண்கள், முன்னாள் இராணுத்தினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் ஆகிய பிரிவினர் 45 வயது வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் மூன்று ஆண்டுகளுக்குக் குறையாமல் திண்டுக்கல் மாவட்டத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.5,00,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.\nஇத்திட்டத்தின் கீழ் விண்ணப்பம் செய்பவர்களுக்கு, தொழில் நுட்பம் மற்றும் பொருளாதார ரீதியில் செயல்படத்தக்க திட்டங்களுக்கு, திட்ட மதிப்பீட்டில் 90 முதல் 95 விழுக்காடு வரை வங்கிக்கடன் வழங்க வங்கிகளுக்கு பரிந்துரை செய்;யப்படும். திட்ட முதலீட்டில் 5 முதல் 10 விழுக்காடு வரை விண்ணப்பதாரர்களின் பங்களிப்பாக இருக்க வேண்டும். இத்திட்டத்தின்கீழ் பயன்பெற www.msmeoneline.tn.gov.in/uyegp என்ற இணையதளத்தின் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.\nஎனவே திண்டுக்கல் மாவட்டத்தில் தொழில் தொடங்க ஆர்வமுள்ள தொழில் முனைவோர்கள��� இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு திண்டுக்கல் மாவட்டத் தொழில் மைய பொது மேலாளரை நேரிலோ அல்லது 0451-2471609,0451-2470893 என்ற அலுவலகத் தொலைபேசியிலோ தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.\nசெய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00696.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://filmcrazy.in/complaint-against-anushka-sharma-on-the-slander-scene-in-paatal-lok/", "date_download": "2021-01-25T06:43:59Z", "digest": "sha1:TYCPEDZRPUJHMACANUDYQ7LIJKJGSMIU", "length": 7490, "nlines": 93, "source_domain": "filmcrazy.in", "title": "அவதூறு காட்சிக்காக அனுஷ்கா ஷர்மா மீது மனித உரிமை கமிஷனில் புகார் - Film Crazy", "raw_content": "\nHome Cinema News அவதூறு காட்சிக்காக அனுஷ்கா ஷர்மா மீது மனித உரிமை கமிஷனில் புகார்\nஅவதூறு காட்சிக்காக அனுஷ்கா ஷர்மா மீது மனித உரிமை கமிஷனில் புகார்\nபிரபல பாலிவுட் நடிகையும், இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலியின் மனைவியுமான அனுஷ்கா ஷர்மா மீது மனித உரிமை கமிஷனில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.\nநடிகையான இவர் தயாரிப்பாளராகவும் NH 19, பாரி உள்ளிட்ட சில படங்களை தயாரித்துள்ளார், அந்த வகையில் இவர் தயாரித்த ‘பாதல் லோக்’ என்கிற வெப் தொடர் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது. சமீபத்தில் வெளியான இந்த வெப் தொடரில் அருணாசல பிரதேச மாநிலத்தில் வாழும் குறிபிட்ட இன மக்களை அவதூறு செய்வதுபோன்ற காட்சிகள் இருப்பதாக அந்த இனத்தை சேர்ந்தவர்கள் தேசிய மனித உரிமை கமிஷனில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரில் பாதல் லோக் என்கிற வெப் தொடரில் எங்கள் இனத்தவரை இழிவுபடுத்தும் காட்சிகள் இடபெற்றுள்ளன, இதனால் எங்கள் இனத்தவர்கள் வேதனையில் உள்ளனர். எனவே அந்த தொடரை தயாரித்துள்ள அனுஷ்கா சர்மா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இதுபோல் அந்த இனத்தை சேர்ந்த இளைஞர் அமைப்பினர் அனுஷ்கா சர்மாவுக்கு வக்கீல் நோட்டீஸ் ஒன்றையும் அனுப்பி உள்ளனர்.\nஏற்கனவே, உத்தரபிரதேசத்தை சேர்ந்த எம்.எல்.ஏ நந்தகிஷோர் குர்ஜார் தனது புகைப்படத்தை அனுமதி இன்றி வெப் தொடரில் பயன்படுத்தி உள்ளதாக அனுஷ்கா சர்மா மீது போலீசில் புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஆல்யா மானசாவின் லேட்டஸ்ட் வைரல் வீடியோ:\nசெய்திகள் பிடித்திருந்��ால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…\nசெய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...\nPrevious articleபிறந்தநாளை நடனத்துடன் வரவேற்கும் ஆல்யா மானசா\nNext articleரசிகர்களை கவரும் தர்ஷா குப்தாவின் லேட்டஸ்ட் படங்கள்\nநடிகை சஞ்சிதா ஷெட்டி லேட்டஸ்ட் படங்கள் | Sanchita Shetty\nநடிகை நபா நடேஷ் லேட்டஸ்ட் அழகிய படங்கள் | Nabha Natesh\nநடிகை பூஜா ஹெக்டே லேட்டஸ்ட் அழகிய படங்கள் | Pooja Hegde\nநடிகை சஞ்சிதா ஷெட்டி லேட்டஸ்ட் படங்கள் | Sanchita Shetty\nநடிகை நபா நடேஷ் லேட்டஸ்ட் அழகிய படங்கள் | Nabha Natesh\nநடிகை பூஜா ஹெக்டே லேட்டஸ்ட் அழகிய படங்கள் | Pooja Hegde\nநடிகை நிவேதா பெத்துராஜ் லேட்டஸ்ட் படங்கள் | Nivetha Pethuraj\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00696.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kalaipoonga.net/tag/tirupur-subramani/", "date_download": "2021-01-25T07:56:26Z", "digest": "sha1:7P6X6QUEAPIY7WJOEDN365SDTRD7RIZK", "length": 16144, "nlines": 216, "source_domain": "kalaipoonga.net", "title": "Tirupur subramani - Kalaipoonga", "raw_content": "\nVPF கட்டணத்தை ரத்து செய்யும் வரை ஓயமாட்டோம் – ராதாகிருஷ்ணன்\n#VPF கட்டணத்தை ரத்து செய்யும் வரை ஓயமாட்டோம் - ராதாகிருஷ்ணன் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க நவம்பர் 22 ஆம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது. இத்தேர்தலில், தேனாண்டாள் ராமசாமிமுரளி தலைமையில் தயாரிப்பாளர்கள் நலம்...\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் காப்பீட்டு பிரீமியம் மூலம் பயனடைய காரணமாக இருந்த சூர்யாவின் நன்கொடை \nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் காப்பீட்டு பிரீமியம் மூலம் பயனடைய காரணமாக இருந்த சூர்யாவின் நன்கொடை கலைப்புலி S தாணு அவர்களின் தலைமையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கு ஆயுள்காப்பீடு...\nபிரின்ஸ் ஸ்டூடியோஸ் A. பிரின்ஸ் ஜோசப் தயாரிக்கும் அமானுஷ்ய படம் ‘ஓஜோ’\nபிரின்ஸ் ஸ்டூடியோஸ் A. பிரின்ஸ் ஜோசப் தயாரிக்கும் அமானுஷ்ய படம் 'ஓஜோ' பிரின்ஸ் ஸ்டூடியோஸ் A. பிரின்ஸ் ஜோசப் தயாரித்துள்ள படம் \"ஓஜோ\". ரவி தேவா இயக்குகிறார். புதுமுகங்கள் சிவசுந்தர், சுவாதி, லூபானா, கவிஞர் சினேகன், யோகிபாபு,...\nசூர்யா தவறாக நடக்கவோ பேசவோ மாட்டார் – தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க புதிய அலுவலகம் திறப்பு விழாவில் இயக்குநர் பாரதிராஜா பேச்சு\nசூர்யா தவறாக நடக்கவோ பேசவோ மாட்டார் - தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க புதிய அலுவலகம் திறப்பு விழாவில் இயக்குநர் பாரதிராஜா பேச்சு நடிகர் சூர்யா எந்த ஒரு விவகாரத்திலும் தவறான கருத்துக்களை...\nதமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க புதிய அலுவலகம் திறப்பு விழா\nதயாரிப்பாளர்கள் வைத்திருக்கும் கோரிக்கைகள் ஏற்க முடியாது: திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் பதிலடி\nதயாரிப்பாளர்கள் வைத்திருக்கும் கோரிக்கைகள் ஏற்க முடியாது: திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் பதிலடி \"அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அதனை நிறைவேற்றவில்லை என்றால் படங்களை வெளியிட முடியாது என்கிறார்கள். ஓடிடியில் படங்களை வெளியிடுகிறார்கள், அதற்கு எங்களைக் கேட்டுவிட்டா...\nதயாரிப்பாளர்கள் – விநியோகஸ்தர்கள் நலன் கருதி திரையரங்க உரிமையாளர்களுக்கு சென்னை செங்கல்ப்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் வேண்டுகோள்\nதயாரிப்பாளர்கள் - விநியோகஸ்தர்கள் நலன் கருதி திரையரங்க உரிமையாளர்களுக்கு சென்னை செங்கல்ப்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் வேண்டுகோள் சென்னை செங்கல்ப்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தில் எடுக்கப்பட்ட...\nதிரையரங்குகள் திறக்கப்பட்டாலும் கோரிக்கைகளை ஏற்றால் மட்டுமே புதிய படங்கள் ரிலீஸ்\nதிரையரங்குகள் திறக்கப்பட்டாலும் கோரிக்கைகளை ஏற்றால் மட்டுமே புதிய படங்கள் ரிலீஸ் ஆன்லைன் டிக்கெட் புக்கிங் மூலம் கிடைக்கும் தொகையில் பங்கு தரவேண்டும் - திரையரங்க உரிமையாளர்களுக்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் கடிதம் சென்னை: கொரோனா தொற்று காரணமாக அறிவிக்கப்பட்ட...\nசென்னை ரைஃபில் கிளப் செயலாளராக ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் தேர்வு\nசென்னை ரைஃபில் கிளப் செயலாளராக ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் தேர்வு தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது சென்னை ரைஃபில் கிளப். இதில் பல முன்னணி பிரபலங்கள், தலைவர்கள் எனப் பலரும் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இந்த கிளப்பிற்கு...\nஎம்.ஜி.ஆர் தயாரிப்பாளர்களை முதலாளி என்று தான் அழைப்பார் முன்னா இசை வெளியீட்டு வி��ாவில் இயக்குனர் V.சேகர் பேச்சு\nஎம்.ஜி.ஆர் தயாரிப்பாளர்களை முதலாளி என்று தான் அழைப்பார் முன்னா இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் V.சேகர் பேச்சு, ஸ்ரீ தில்லை ஈசன் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் ராமு முத்துசெல்வன் தயாரித்துள்ள படம் “ முன்னா ” இப்படத்தின்...\nஇயக்குனர் பா.இரஞ்சித்துடன் கைகோர்க்கும் யோகிபாபு\nஇயக்குனர் பா.இரஞ்சித்துடன் கைகோர்க்கும் யோகிபாபு. தமிழ் சினிமாவின் திசைவழியில் இயக்குநர் பா.இரஞ்சித்தின் \"நீலம் புரடொக்ஷன்ஸ்\" ஒரு புதிய அத்தியாயம். அறிமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பளிப்பதோடு அல்லாமல் தரமான, அழுத்தமான படைப்புகளை தருவதிலும் மிகுந்த கவனமுடன் செயல்பட்டு...\nசென்னை ரைஃபில் கிளப் செயலாளராக ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் தேர்வு\nசென்னை ரைஃபில் கிளப் செயலாளராக ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் தேர்வு தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது சென்னை ரைஃபில் கிளப். இதில் பல முன்னணி பிரபலங்கள், தலைவர்கள் எனப் பலரும் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இந்த கிளப்பிற்கு...\nஎம்.ஜி.ஆர் தயாரிப்பாளர்களை முதலாளி என்று தான் அழைப்பார் முன்னா இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் V.சேகர் பேச்சு\nஎம்.ஜி.ஆர் தயாரிப்பாளர்களை முதலாளி என்று தான் அழைப்பார் முன்னா இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் V.சேகர் பேச்சு, ஸ்ரீ தில்லை ஈசன் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் ராமு முத்துசெல்வன் தயாரித்துள்ள படம் “ முன்னா ” இப்படத்தின்...\nசென்னை ரைஃபில் கிளப் செயலாளராக ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் தேர்வு\nசென்னை ரைஃபில் கிளப் செயலாளராக ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் தேர்வு தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது சென்னை ரைஃபில் கிளப். இதில் பல முன்னணி பிரபலங்கள், தலைவர்கள் எனப் பலரும் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இந்த கிளப்பிற்கு...\nஎம்.ஜி.ஆர் தயாரிப்பாளர்களை முதலாளி என்று தான் அழைப்பார் முன்னா இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் V.சேகர் பேச்சு\nஎம்.ஜி.ஆர் தயாரிப்பாளர்களை முதலாளி என்று தான் அழைப்பார் முன்னா இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் V.சேகர் பேச்சு, ஸ்ரீ தில்லை ஈசன் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் ராமு முத்துசெல்வன் தயாரித்துள்ள படம் “ முன்னா ” இப்படத்தின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00696.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://marinabooks.com/detailed/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D?id=1%200010", "date_download": "2021-01-25T07:22:58Z", "digest": "sha1:QRE4XN7ISJEYYQTYIZ47AP2HPXODWCDF", "length": 11008, "nlines": 120, "source_domain": "marinabooks.com", "title": "கிச்சன் கிளினிக் Kitchen Clinic", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nநோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். ஆனால், இன்றைய வாழ்க்கை முறையும், உணவுப் பழக்கமும் பலருக்கு இந்தக் குறைவற்ற செல்வம் கிடைக்காமல் செய்துவிடுகிறது. மருத்துவமனைகளில் நோயாளிகள் இல்லாத நாட்களே இல்லை என்பதே இன்றைய நிலை\nஅலோபதி, ஹோமியோபதி மட்டுமல்ல எந்த மருத்துவ முறையானாலும் உணவுக் கட்டுப்பாடு என்று வரும்போது கிட்டத்தட்ட ஒரே மாதிரி ஆலோசனைகளையே மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். அதன் அடிப்படையில் மருந்தாகவும், ஆரோக்கியத்தின் ஆரம்பமாகவும் அமையக்கூடிய அற்புதமான சுவையான ரெஸிபிகளை இங்கே நமக்கு செய்முறைகளோடு விருந்தாக்கியுள்ளார் செஃப் ஜேக்கப்.\nஇது வெறும் சமையல் நூல் மட்டுமல்ல... அதிக அளவில் இன்று மக்களை வாட்டி எடுக்கும் நோய்களான உடல் பருமன், நீரிழிவு, வயிற்றுப்புண், சிறுநீரகக் கல் போன்றவை வரும்முன் காப்பதற்கான உணவு முறைகளைக் கூறும் சமையல் குறிப்பு நூல்.\nநோய் பாதிப்புகளின் தன்மை, எந்தெந்த நோய்க்கு எந்தெந்த காய்கறிகள், தானியங்கள் சேர்த்துக்கொள்வது நல்லது என்பதுபோன்ற மருத்துவரீதியான ஆலோசனைகளை, டயட்டீஷியன் கிருஷ்ணமூர்த்தி, இரைப்பை மற்றும் குடல் சார்ந்த அறுவை சிகிச்சைத் துறை மருத்துவர் சந்திரமோகன், சிறுநீரகத்துறை மருத்துவர் சௌந்தரராஜன், இரைப்பை மற்றும் குடல் சார்ந்த நோய்கள் துறை மருத்துவர்\nமுகமது அலி, நுரையீரல் ஸ்பெஷலிஸ்ட் சங்கீதா, ஆர்த்தோபீடிக் சர்ஜன் முத்துக்குமார் போன்றவர்கள் வழங்கியுள்ளனர்.\nஆரோக்கிய வாழ்வுக்கு அற்புத விருந்து\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nஆஹா என்ன ருசி - அசைவ சமையல்\nஆஹா என்ன ருசி - கதம்ப சமையல்\nஆஹா என்ன ருசி - சாப்பிட்டுப் பார்\nஆஹா என்ன ருசி - முலிகை சமையல்\nஆஹா என்ன ருசி சைவ சமையல்\n30 நாள் 30 சுவை\n30 வகை அசத்தல் சமையல்\n30 நாள் 30 சமையல்\nசத்தியமூர்த்தி கடிதங்கள் பாகம் 1\n{1 0010 [{புத்தகம் பற்றி நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். ஆனால், இன்றைய வாழ்க்கை முறையும், உணவுப் பழக்கமும் பலருக்கு இந்தக் குறைவற்ற செல்வம் கிடைக்காமல் செய்துவிடுகிறது. மருத்துவமனைகளில் நோயாளிகள் இல்லாத நாட்களே இல்லை என்பதே இன்றைய நிலை
அலோபதி, ஹோமியோபதி மட்டுமல்ல எந்த மருத்துவ முறையானாலும் உணவுக் கட்டுப்பாடு என்று வரும்போது கிட்டத்தட்ட ஒரே மாதிரி ஆலோசனைகளையே மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். அதன் அடிப்படையில் மருந்தாகவும், ஆரோக்கியத்தின் ஆரம்பமாகவும் அமையக்கூடிய அற்புதமான சுவையான ரெஸிபிகளை இங்கே நமக்கு செய்முறைகளோடு விருந்தாக்கியுள்ளார் செஃப் ஜேக்கப்.
இது வெறும் சமையல் நூல் மட்டுமல்ல... அதிக அளவில் இன்று மக்களை வாட்டி எடுக்கும் நோய்களான உடல் பருமன், நீரிழிவு, வயிற்றுப்புண், சிறுநீரகக் கல் போன்றவை வரும்முன் காப்பதற்கான உணவு முறைகளைக் கூறும் சமையல் குறிப்பு நூல்.
நோய் பாதிப்புகளின் தன்மை, எந்தெந்த நோய்க்கு எந்தெந்த காய்கறிகள், தானியங்கள் சேர்த்துக்கொள்வது நல்லது என்பதுபோன்ற மருத்துவரீதியான ஆலோசனைகளை, டயட்டீஷியன் கிருஷ்ணமூர்த்தி, இரைப்பை மற்றும் குடல் சார்ந்த அறுவை சிகிச்சைத் துறை மருத்துவர் சந்திரமோகன், சிறுநீரகத்துறை மருத்துவர் சௌந்தரராஜன், இரைப்பை மற்றும் குடல் சார்ந்த நோய்கள் துறை மருத்துவர்
முகமது அலி, நுரையீரல் ஸ்பெஷலிஸ்ட் சங்கீதா, ஆர்த்தோபீடிக் சர்ஜன் முத்துக்குமார் போன்றவர்கள் வழங்கியுள்ளனர்.
ஆரோக்கிய வாழ்வுக்கு அற்புத விருந்து
அலோபதி, ஹோமியோபதி மட்டுமல்ல எந்த மருத்துவ முறையானாலும் உணவுக் கட்டுப்பாடு என்று வரும்போது கிட்டத்தட்ட ஒரே மாதிரி ஆலோசனைகளையே மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். அதன் அடிப்படையில் மருந்தாகவும், ஆரோக்கியத்தின் ஆரம்பமாகவும் அமையக்கூடிய அற்புதமான சுவையான ரெஸிபிகளை இங்கே நமக்கு செய்முறைகளோடு விருந்தாக்கியுள்ளார் செஃப் ஜேக்கப்.
இது வெறும் சமையல் நூல் மட்டுமல்ல... அதிக அளவில் இன்று மக்களை வாட்டி எடுக்கும் நோய்களான உடல் பருமன், நீரிழிவு, வயிற்றுப்புண், சிறுநீரகக் கல் போன்றவை வரும்முன் காப்பதற்கான உணவு முறைகளைக் கூறும் சமையல் குறிப்பு நூல்.
நோய் பாதிப்புகளின் தன்மை, எந்தெந்த நோய்க்கு எந்தெந்த காய்கறிகள், தானியங்கள் சேர்த்துக்கொள்வது நல்லது ��ன்பதுபோன்ற மருத்துவரீதியான ஆலோசனைகளை, டயட்டீஷியன் கிருஷ்ணமூர்த்தி, இரைப்பை மற்றும் குடல் சார்ந்த அறுவை சிகிச்சைத் துறை மருத்துவர் சந்திரமோகன், சிறுநீரகத்துறை மருத்துவர் சௌந்தரராஜன், இரைப்பை மற்றும் குடல் சார்ந்த நோய்கள் துறை மருத்துவர்
முகமது அலி, நுரையீரல் ஸ்பெஷலிஸ்ட் சங்கீதா, ஆர்த்தோபீடிக் சர்ஜன் முத்துக்குமார் போன்றவர்கள் வழங்கியுள்ளனர்.
ஆரோக்கிய வாழ்வுக்கு அற்புத விருந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00696.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://marinabooks.com/detailed/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80+%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0+%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88+%28%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%29?id=2%201947", "date_download": "2021-01-25T07:21:47Z", "digest": "sha1:FXM2YEVAWXWLCXHPPSI2MIMGVNVRRPX2", "length": 6198, "nlines": 117, "source_domain": "marinabooks.com", "title": "ஸ்ரீ ராகவேந்திர மகிமை (இரண்டாம் பாகம்)", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nஸ்ரீ ராகவேந்திர மகிமை (இரண்டாம் பாகம்)\nஸ்ரீ ராகவேந்திர மகிமை (இரண்டாம் பாகம்)\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nஸ்ரீ ராகவேந்திர மகிமை (முதல் பாகம்)\nஸ்ரீ ராகவேந்திர மகிமை (மூன்றாம் பாகம்)\nஸ்ரீ ராகவேந்திர மகிமை (நான்காம் பாகம்)\nஸ்ரீ ராகவேந்திர மகிமை (ஐந்தாம் பாகம்)\nஸ்ரீ ராகவேந்திர மகிமை (ஆறாம் பாகம்)\nஸ்ரீ ராகவேந்திர மகிமை (ஏழாம் பாகம்)\nஸ்ரீ ராகவேந்திர மகிமை (எட்டாம் பாகம்)\nஸ்ரீ ராகவேந்திர மகிமை (ஒன்பதாம் பாகம்)\nஸ்ரீ ராகவேந்திர மகிமை (பத்தாம் பாகம்)\nமைசூர் மாநில முக்கிய கோயில்களுக்கு ஒரு சுற்றுலா வழிகாட்டி\nகாசி முதல் இராமேஸ்வரம் வரை அனைத்திந்திய புனிதப் பயண வழிகாட்டி\nமலாயாவின் மாட்சியும் காஷ்மீர் அமர்நாத் காட்சியும்\n108 ஸ்ரீ வைஷ்ணவ திவ்ய தேச தரிசனம்\nஸ்ரீ ராகவேந்திர மகிமை (முதல் பாகம்)\nஸ்ரீ ராகவேந்திர மகிமை (மூன்றாம் பாகம்)\nஸ்ரீ ராகவேந்திர மகிமை (நான்காம் பாகம்)\nஸ்ரீ ராகவேந்திர மகிமை (ஐந்தாம் பாகம்)\nஸ்ரீ ராகவேந்திர மகிமை (ஆறாம் பாகம்)\nஸ்ரீ ராகவேந்திர மகிமை (ஏழாம் பாகம்)\nஸ்ரீ ராகவேந்திர மகிமை (எட்டாம் பாகம்)\nஸ்ரீ ராகவேந்திர மகிமை (ஒன்பதாம் பாகம்)\nஸ்ரீ ராகவேந்திர மகிமை (பத்தாம் பாகம்)\nஸ்ரீ ராகவேந்திர மகிமை (இரண்டாம் பாகம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00696.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://roar.media/tamil/main/tech/nokia", "date_download": "2021-01-25T07:04:41Z", "digest": "sha1:M2YJHEX3BUPVFDEH2QR5CF5473M3H5RL", "length": 26285, "nlines": 86, "source_domain": "roar.media", "title": "மறுஅவதாரம் எடுக்கும் நோக்கியா: ஜெயிக்குமா?", "raw_content": "\nமறுஅவதாரம் எடுக்கும் நோக்கியா: ஜெயிக்குமா\nபாகம் 01 – நதிக்கரையிலிருந்து உலகின் உச்சிக்கு\nஇன்றைக்கு ஸ்மார்ட்ஃபோனில் கலக்கும் பலருக்கு இந்தப் பெயரே தெரிந்திருக்காது. ‘ஒருகாலத்தில் உலகை ஆண்ட செல்ஃபோன் தயாரிப்பு நிறுவனம்’ என்று அறிமுகப்படுத்தினால். ‘அப்படியா சுமார் ஐம்பது வருஷம் இருக்குமா சுமார் ஐம்பது வருஷம் இருக்குமா\nஉண்மையில், செல்ஃபோன் கண்டுபிடித்தே அத்தனை வருடமாகவில்லை நோக்கியாவின் ராஜ்ஜியமும் மிகச்சமீபத்தில்தான் சரிந்தது.\nசெல்ஃபோனுக்கு முன்பாக உலகை ஆக்கிரமித்திருந்த மற்ற எலக்ட்ரானிக் சாதனங்கள் எதிலும் ஒற்றைக்கம்பெனி எல்லா நாடுகளிலும் ஆதிக்கம் செலுத்தியதில்லை. ஜப்பானில் ஒருவர், அமெரிக்காவில் ஒருவர், ஐரோப்பாவில் ஒருவர் என்று கலந்துகட்டிதான் ஜெயிப்பார்கள். ஒரு சந்தையில் ஜெயிப்பவர் இன்னொன்றில் நுழையக்கூட இயலாது, அல்லது, நுழைந்து அடிவாங்கித் திரும்புவார், இரண்டாவது இடம், மூன்றாவது இடம் என்று திருப்தியடைவார்.\nஆனால், செல்ஃபோன் விஷயத்தில் நோக்கியாவுக்குக்கீழே இரண்டாவது இடத்தில்கூட யாரும் இல்லை. அவர்கள் நுழைந்த இடத்திலெல்லாம் சந்தைப்பங்கில் பெரும்பகுதியை ஆக்கிரமித்துக்கொண்டார்கள். மற்ற எல்லாரும் சேர்ந்து போராடினாலும் நோக்கியாவின் விற்பனையை எட்டமுடியாது என்கிற நிலைமை.\n2007ம் ஆண்டு, நான் நோக்கியாவின் சரித்திரத்தைப் புத்தகமாக எழுதினேன் (‘நோக்கியா: கொள்ளை கொள்ளும் மாஃபியா: கிழக்கு பதிப்பகம் வெளியீடு). அதில் ஒரு வரி என்றால் ஒரே ஒரு வரிகூட அதன் சரிவு சாத்தியங்களைப்பற்றி எழுதவில்லை.\nநான்மட்டுமல்ல, அப்போது நோக்கியாவைப்பற்றி எழுதிக்கொண்டிருந்த யாருமே இப்படியொரு சரிவை ஊகித்திருக்க வாய்ப்பில்லை. அந்த அளவுக்குச் சந்தையின் மன்னனாக நோக்கியா இருந்தது. அதன் ஆராய்ச்சிப்பிரிவும், உற்பத்தி, விற்பனை, சந்தைப்படுத்தல் போன்றவையும் மிக வலுவாக இருந்ததால், அவர்கள் வருங்காலத்துக்கும் தயாராக இருந்தார்கள் என்பதுதான் உண்மை.\nஆனால், அந்த வருங்காலத்தை அவர்களால் அனுபவிக்கமுடியவில்லை. முதலிடத்தில் இருந்த நோக்கியா, இரண்டாவது, மூன்றாவது இடத்துக்குக்கூடச் செல்லவில்லை, ஒரேயடியாக ஆட்டத்திலிருந்து காணாமல்போனது. ‘நோக்கியா’ என்ற பெயரே தெரியாத ஒரு தலைமுறையே உருவாகுமளவுக்கு மற்றவர்கள் சந்தையை ஆக்கிரமித்துவிட்டார்கள்.\nநோக்கியா செல்பேசிகளின் பரிணாம வளர்ச்சி (wpengine.netdna-ssl.com)\n நோக்கியாவுக்கு ஏன் இப்படியொரு சரிவு அதை அவர்கள் எப்படிக் கையாண்டார்கள் அதை அவர்கள் எப்படிக் கையாண்டார்கள் இப்போது புதிய வடிவத்தில் நோக்கியாவால் மீண்டும் வெல்லமுடியுமா இப்போது புதிய வடிவத்தில் நோக்கியாவால் மீண்டும் வெல்லமுடியுமா அல்லது, மற்ற போட்டியாளர்கள் அதை மீண்டெழ விடமாட்டார்களா அல்லது, மற்ற போட்டியாளர்கள் அதை மீண்டெழ விடமாட்டார்களா புதிய தலைமுறையினரைப் புரிந்துகொண்டு அவர்களுக்கேற்ற செல்ஃபோன்களை நோக்கியாவால் தயாரிக்கமுடியுமா\nதொலைதொடர்புத்துறைக்குமட்டுமல்ல, ஒட்டுமொத்த பிஸினஸ் உலகுக்கும் நோக்கியாவின் சரிவு ஒரு பாடம். ஆங்கிலத்தில் “Case Study” என்பார்கள்: உலகின் நம்பர் ஒன் இடத்திலிருந்த ஒரு நிறுவனம் சில ஆண்டுகளில் காணாமலே போனது என்றால், அப்படி என்னதான் நடந்தது\nஒருவேளை நோக்கியா இந்தச் சரிவிலிருந்து மீண்டு, பழைய உயரத்தில் பாதியை எட்டிவிட்டால்கூட, அது இன்னொரு Case Study ஆகிவிடும்: இனிமேல் எழ இயலாது என்று எல்லாரும் கைவிட்ட ஒரு நிறுவனம் விடாப்பிடியாக மேலே வந்தது எப்படி\nநோக்கியாவுக்கு இரண்டாவது இன்னிங்க்ஸ் உண்டா என்பதற்கான பதில் தெரிய, நாம் கொஞ்சம் காத்திருக்கவேண்டும். ஆனால் அதற்குமுன்னால், இது அவர்களுக்கு இரண்டாவது இன்னிங்க்ஸ் அல்ல, மூன்றாவது இன்னிங்க்ஸ் என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.\nபலருக்கும் நோக்கியா ஒரு செல்ஃபோன் தயாரிப்பு நிறுவனமாகதான் அறிமுகம். ஆனால் அந்நிறுவனத்தின் வரலாறு தொடங்கியபோது, செல்ஃபோன்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கவில்லை, அட, அவ்வளவு ஏன், டெலிஃபோனைக் கண்டுபிடித்த அலெக்ஸாண்டர் கிரஹாம்பெல்கூட, அப்போது டீனேஜ் பையன்தான்\n1865ம் வருடம், ஃப்ரெடரிக் ஐடெஸ்டம் என்பவர் ஃபின்லாந்தில் ஒரு காகிதக்கூழ் நிறுவனத்தைப் பதிவுசெய்தார். 1871ல் தொடங்கப்பட்ட அந்த நிறுவனத்துக்கு ‘நோக்கியா’ (Nokia Ab) என்ற பெயர் சூட்டப்பட்டது.\nஃபின்னிஷ் மொழியில் ‘நோக்கியா’ என்ற சொல், “Sable” அல்லது “Pine Marten” என்�� மிருகத்தைக் குறித்தது. அந்நாட்டில் பாயும் ஒரு நதிக்கும் “Nokianvirta” என்று பெயர். இது பேச்சுவழக்கில் ‘நோக்கியா’ என்று சுருங்கிவிட்டது.\nஅந்த நோக்கியா நதிக்கரையில்தான் ஐடெஸ்டமின் தொழிற்சாலை அமைந்தது. ஆரம்பத்தில் காகிதக்கூழ் தயாரித்துக்கொண்டிருந்த இந்நிறுவனம், பின்னர் காகிதமே தயாரிக்கத்தொடங்கியது.\nநோக்கியாவின் காகிதக்கூழ்த் தொழிற்சாலை தொடங்கப்பட்டு இருபத்தேழு வருடங்கள் கழித்து (1898) ஹெலிஸின்கியில் இன்னொரு நிறுவனம் தொடங்கப்பட்டது. எட்வர்ட் பொலொன் என்பவர் தனது நண்பர்கள், முதலீட்டாளர்களுடன் இணைந்து தொடங்கிய அந்நிறுவனத்தின் பெயர் :Finnish Rubber Works”. ரப்பரில் செருப்புகள், வாகன டயர்கள், மழைக்கோட்டுகள் போன்றவற்றைத் தயாரித்துக்கொண்டிருந்தார்கள். சில வருடங்களுக்குப்பிறகு, இந்த நிறுவனமும் நோக்கியா நதிக்கரைக்கு வந்துசேர்ந்தது.\n“Finnish Rubber Works” தொடங்கப்பட்டுப் பதினான்கு வருடங்கள் கழித்து (1912) அதே ஹெலிஸின்கியில் “Finnish Cable Works” என்ற இன்னொரு நிறுவனம் தொடங்கப்பட்டது. இவர்கள் மின்சாரக் கேபிள்களைத் தயாரித்து விற்றுக்கொண்டிருந்தார்கள்.\nஒருகட்டத்தில், இவர்களும் சில ரப்பர் பொருள்களைத் தயாரிக்க முனைந்தார்கள். இது Finnish Rubber Worksக்குப் பிடிக்கவில்லை. போட்டியைச் சமாளிக்க இவர்களை வாங்கிப்போட்டுவிட்டால் என்ன என்று யோசிக்கத்தொடங்கினார்கள்.\nஆக, ஒருபக்கம் காகிதக்கூழ், காகித நிறுவனம், இன்னொருபக்கம் ரப்பர் நிறுவனம், மூன்றாவதாக ஒரு கேபிள் தயாரிப்பு நிறுவனம், இவையனைத்தும் நோக்கியா என்ற பெயரில் ஒருங்கிணைவதற்கான சூழல் அமைந்தது. 1967ஆம் வருடம் அது நிறைவேறியது.\nஞாபகமிருக்கட்டும், இதுவரை செல்ஃபோனைப்பற்றி நாம் பேசவே இல்லை. இணைந்த நோக்கியாவும் அதே காகிதக்கூழ், ரப்பர், கேபிள்களைதான் தயாரித்துக்கொண்டிருந்தது.\n1958ம் ஆண்டு (அதாவது, நோக்கியாவின் அதிகாரப்பூர்வமான இணைப்புக்குச் சில ஆண்டுகள்முன்பாக) அங்கே ஓர் எலக்ட்ரானிக்ஸ் பிரிவு தொடங்கப்பட்டது. ஒல்லி லெஹ்டோ என்பவர் இதற்குப் பொறுப்பேற்றார்.\nநோக்கியாவின் சரித்திரத்திலேயே மிகமுக்கியமான திருப்பம் அது. ஆனால், அப்போது அந்த நிறுவனத்தில் யாரும் அதை உணர்ந்திருக்கவில்லை.\nஒன்றல்ல, மூன்று நிறுவனங்கள், நான்கைந்து தொழில்துறைகள், எல்லாவற்றிலும் நல்ல லாபம், நூறு ஆண்டுகளுக்குமேல் அனுபவம்… இப்படிப்பட்ட ஒரு நிறுவனம் தன்னிடையே புதிதாக வந்திருக்கும் பிரிவை மதிக்குமா என்ன\nஅந்த எலக்ட்ரானிக்ஸ் பிரிவு அப்போது பெரிய லாபமும் சம்பாதித்துவிடவில்லை. கணினிகளை வாங்கி விற்பது, அதுதொடர்பான சேவைகள் என்று ஏதோ கொஞ்சம்போல் பணம்பார்த்துக்கொண்டிருந்தார்கள், அதற்கான செலவுக்கணக்கோடு ஒப்பிட்டுப்பார்த்தால், சொல்லிக்கொள்ளும்படி எதுவும் தேறவில்லை.\nஒருகட்டத்தில், இந்த எலக்ட்ரானிக்ஸ் பிரிவை இழுத்துமூடினால் என்ன என்றுகூட நோக்கியா யோசித்தது. நல்லவேளையாக, அவர்கள் அப்படிச் செய்துவிடவில்லை.\nகாரணம், அப்போது மொபைல் தொழில்நுட்பம் ஆரம்பநிலையிலிருந்தது. அதற்காக நோக்கியா செலவிட்ட ஒவ்வொரு டாலரும் பின்னர் பலமடங்காகத் திரும்பவரவிருந்தது. அதுவரை பொறுமையாகக் காத்திருந்ததுதான் அவர்களுடைய சமர்த்து.\nஎங்குவேண்டுமானாலும் எடுத்துச்செல்லத்தக்க செல்பேசிகள் இன்றைக்குச் சர்வசாதாரணம். ஆனால் அன்றைக்கு, அதற்கான தொழில்நுட்பம் ஓரளவு புரிந்திருந்தாலும், அவற்றை எதார்த்தத்தில் பயன்படுத்தும்படி எப்படி உருவாக்குவது என்று யாருக்கும் தெரியவில்லை. நோக்கியாவைப்போல் பல நிறுவனங்கள் இந்த ஆய்வில் ஈடுபட்டிருந்தன.\nஃபின்லாந்திலேயே சலோரா என்ற நிறுவனமும் இதற்கான முயற்சிகளில் இருந்தது. அவர்களோடு நோக்கியாவும் கூட்டணி சேர்ந்தது. சலோரா மொபைல்ஃபோனைத் தயாரிக்கும், அதற்கான தொலைதொடர்புக் கட்டமைப்பை நோக்கியா வழங்கும் என்று தீர்மானித்துக்கொண்டார்கள்.\nஇன்னொருபக்கம், ஃபின்லாந்து அரசு நிறுவனமான ‘டெலெவா’வும் இந்தத்துறையில் இறங்க முனைந்தது. நோக்கியா அவர்களோடும் ஓர் ஒப்பந்தம் போட்டுக்கொண்டார்கள்.\nஇப்படிப் பலரோடு இணைந்து இத்துறையில் இறங்கியபோதும், நோக்கியாமட்டும்தான் அதில் நீடித்தது. மற்றவர்கள் அவ்வப்போது விலகிக்கொண்டார்கள்.\nநோக்கியா: சலோரா இணைந்து உருவாக்கிய முதல் மொபைல்ஃபோன் 1982ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அது ஒரு முழுச்செங்கல் அளவுக்கு இருந்தது. எடை, 9.8கிலோ.\nதக்கனூண்டு செல்ஃபோன்களையே ‘பெரிசா இருக்கு’ என்று சலித்துக்கொள்ளும் இன்றைய இளைஞர்களிடம் இதைச்சொன்னால் நம்பக்கூடமாட்டார்கள். ஆனால் அன்றைக்கு, அதுதான் செல்ஃபோன். கிட்டத்தட்ட பத்துகிலோ எடையிருந்தாலும், சென்ற இடத்துக்கெல்லாம் வருகிறதல்லவா\nஅத்தனைபெரிய செல்ஃபோனை எடுத்துப்பேசுவதில் இருக்கக்கூடிய சிரமங்களை நாம் ஊகித்துக்கொள்ளலாம். அடுத்தடுத்து வந்த செல்ஃபோன்கள் கணிசமாக எடைகுறைந்தாலும், அளவில் ‘பெரியவை’யாகதான் இருந்தன. பெரும்பாலானவற்றைக் காரில் வைத்தே பயன்படுத்தமுடிந்தது.\nஆனால், இத்துறையில் ஆய்வுகள் மிகவேகமாக நடந்தன. நோக்கியா படிப்படியாகத் தன்னுடைய செல்பேசியின் எடையைக் குறைத்துவந்தது. இந்தக்காலட்டத்தில் அவர்களுடைய வேகமும் செயல்திறனும் உலகை வியப்பில் ஆழ்த்தியது.\nஅநேகமாக ஒவ்வொரு நாட்டிலும், மக்கள் அதிகம் வாங்கிய முதல் செல்ஃபோன் நோக்கியாவுடையதாகதான் இருக்கும். பலரும் கேள்விப்பட்டிராத ஃபின்லாந்து என்ற தேசத்திலிருந்து ஒரு நிறுவனம் மிகப்பெரிய அளவில் வளர்ந்து உலகை வென்றது. கோடிக்கணக்கில் நோக்கியா ஃபோன்கள் விற்பனையாகின.\nஒருகட்டத்தில், செல்ஃபோன் என்பது வெறுமனே பேசுவதற்குமட்டுமல்ல என்றாகிவிட்டது. அதில் குறுஞ்செய்தி தொடங்கிப் பாடல் கேட்டல், படம்பிடித்தல் எனப் பல வசதிகள் சேர்க்கப்பட்டன. இவை அனைத்தையும் நோக்கியா முன்னின்று வழிநடத்தியது, இவற்றை மக்களுக்குச் சொல்லித்தந்தது, அதனால் நோக்கியா ஃபோன்கள் நன்கு விற்பனையாகின.\nநோக்கியாவின் மொபைல்பிரிவு பெற்ற வெற்றியைத்தொடர்ந்து, அதன் ஆரம்பகாலத் தொழில்கள் அனைத்தும் விற்கப்பட்டன. அதில் கிடைத்த பணமெல்லாம் இங்கே முதலீடு செய்யப்பட்டது. அது நல்ல லாபமாகத் திரும்பிவந்தது, பெயரும் புகழும் குவிந்தது.\nஇதையடுத்து, பல நாடுகளில் நோக்கியாவின் தொழிற்சாலைகள் நிறுவப்பட்டன. அந்தந்தச் சந்தைக்கேற்ற தயாரிப்புகளை வழங்கிப் பெயர்வாங்கியது நோக்கியா.\nநோக்கியா தொழிற்சாலை சென்னை (okiamob.net)\nஇந்தக் காலகட்டத்தில் நோக்கியாவுக்கு உண்மையான போட்டியாளர்கள் என்று யாரும் இல்லை. சாம்சங் போன்ற சில நிறுவனங்கள் கொஞ்சம் போட்டியைக்கொடுத்தாலும், அவர்களெல்லாம் நோக்கியாவுக்குப்பிறகுதான். பயன்படுத்த எளியவை, விலை குறைவானவை, தரமானவை என்று மக்கள் நோக்கியா தயாரிப்புகளையே வாங்கினார்கள்.\nமுதல் இன்னிங்க்ஸ் வெற்றி, இரண்டாவது இன்னிங்ஸ் பெருவெற்றி, அப்புறம் ஏன் சரிவு நோக்கியாவின் மூன்றாவது இன்னிங்க்ஸ் எப்படியிருக்கும் நோக்கியாவின் மூன்றாவது இன்னிங்க்ஸ் எப்படியிருக்கும் அதை இக்கட்டுரையின் அடுத்த பகுதியில் விரிவாகப் பார்க்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00696.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-01-25T09:02:32Z", "digest": "sha1:UVOCDTT5AFCPH3I7VAC5LWO6ZX2I4Y6Z", "length": 8061, "nlines": 165, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:தென் கொரியா நாடகத் தொலைக்காட்சி தொடர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:தென் கொரியா நாடகத் தொலைக்காட்சி தொடர்கள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇப்பகுப்புக்குரிய முதன்மைக் கட்டுரை: கொரியன் தொடர்.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 6 துணைப்பகுப்புகளில் பின்வரும் 6 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► ஓரியன் சினிமா நெட்வொர்க் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1 பக்.)\n► கொரியன் ஒலிபரப்பு அமைப்பு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (4 பக்.)\n► சியோல் ஒலிபரப்பு அமைப்பு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (8 பக்.)\n► டிவிஎன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1 பக்.)\n► முன்குவா ஒலிபரப்பு கார்ப்பரேஷன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (10 பக்.)\n► ஜெரிபிசி தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (3 பக்.)\n\"தென் கொரியா நாடகத் தொலைக்காட்சி தொடர்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 29 பக்கங்களில் பின்வரும் 29 பக்கங்களும் உள்ளன.\nகிங்டம் (தென் கொரிய தொலைக்காட்சி தொடர்)\nகில் மீ, ஹீல் மீ\nடு த பியூட்டிஃபுல் யூ\nமூண் எம்பிரசிங் தி சன்\nமூன் லவ்வேர்ஸ்: ஸ்கேர்லெட் ஹார்ட் ரயீவ்\nமை லவ் ஃப்ரம் த ஸ்டார்\nதென் கொரிய நாட்டுத் தொலைக்காட்சி\nநாடு வாரியாகத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மே 2020, 18:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00696.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilnewsstar.com/today-rasi-palan-28-08-2020/", "date_download": "2021-01-25T07:32:02Z", "digest": "sha1:C353CHHBLEEBMLC7PXTN6T6Y7ZBNYFRH", "length": 18208, "nlines": 151, "source_domain": "tamilnewsstar.com", "title": "Today Rasi Palan – 28.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 28, 2020) Min tittel", "raw_content": "\nTamilaruvi FM – தமிழருவி வானொலி\nToday rasi palan – 25.01.2021 – உங்கள் ராசிக்���ான இன்றைய பலன்கள்….\nஇந்தியாவில் இருந்து அடுத்த வாரம் முதல் இலவசமாக கொரோனா தடுப்பூசி கிடைக்கும்\nதெற்கு ஷெட்லேண்ட் தீவுகளில் திடீர் நிலநடுக்கம்\nதாலிபனுடன் ஏற்படுத்திய சமரச ஒப்பந்தத்தை ரத்து செய்யுமா அமெரிக்கா\nசீனாவில் தங்க சுரங்க வெடி விபத்தில், சிக்கியவர்களில் ஒருவர் மீட்பு\nToday rasi palan – 24.01.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nபயங்கரவாத தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டிய ராணுவ வீரர் கைது\nபாரீஸ் பருவநிலை மாறுபாட்டு ஒப்பந்தத்தில் மீண்டும் அமெரிக்கா\nவேலைவாய்ப்பு குறித்து அச்சம் வேண்டாம்: பைடன்\nToday rasi palan – 21.01.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nHome/முக்கிய செய்திகள்/Today rasi palan – 28.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 28.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nஅருள் August 28, 2020\tமுக்கிய செய்திகள், இன்றைய ராசிபலன் 71 Views\nToday rasi palan – 28.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\n28-08-2020, ஆவணி 12, வெள்ளிக்கிழமை, தசமி திதி காலை 08.38 வரை பின்பு வளர்பிறை ஏகாதசி.\nமூலம் நட்சத்திரம் பகல் 12.37 வரை பின்பு பூராடம்.\nஅமிர்தயோகம் பகல் 12.37 வரை பின்பு பிரபலாரிஷ்ட யோகம்.\nநேத்திரம் – 2. ஜீவன் – 0. ஆவணி மூலம்.\nசுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.\nஇன்றைய ராசிப்பலன் – 28.08.2020\nஇன்று உங்களுக்கு பணவரவு சுமாராக தான் இருக்கும்.\nபொருளாதார நெருக்கடியால் குடும்பத்தில் அமைதி குறையும்.\nவியாபாரத்தில் மந்த நிலை ஏற்படும்.\nபூர்வீக சொத்துக்கள் வழியில் அலைச்சலுக்கேற்ப லாபம் கிட்டும்.\nஉத்தியோகத்தில் உடனிருப்பவர்களால் அனுகூலம் உண்டாகும்.\nஇன்று நீங்கள் மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள்.\nபிறரிடம் தேவையில்லாமல் கோபப்படும் சூழ்நிலை உருவாகும்.\nஉங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானமாக இருப்பது நல்லது.\nபணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.\nஇன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் எதிர்பாராத இனிய நிகழ்வு நடைபெறும்.\nகுடும்பத்தில் செலவுகள் கட்டுக்குள் இருக்கும்.\nஎதிர்பார்த்த வங்கி கடன் கிடைப்பதற்கான வாய்ப்பு அமையும்.\nதொழில் ரீதியாக எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு கூட்டாளிகளின் உதவியும் ஒத்துழைப்பும் கிட்டும்.\nஇன்று உங்களுக்கு தாராள தன வரவும், குடும்பத்தில் மகிழ்ச்சியும் உண்டாகும்.\nஉத்தியோகத்தில் இ���ுப்பவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.\nவியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும்.\nஆன்மீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.\nஇன்று குடும்பத்தில் உற்றார் உறவினர் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழச்சிகள் நடைபெற்றாலும் வீண் செலவுகளும் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை உண்டாகும்.\nஉத்தியோக ரீதியான பிரச்சினைகள் ஓரளவு குறையும்.\nபெரிய மனிதர்களின் சந்திப்பால் அனுகூலம் உண்டாகும்.\nஇன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய வீண் செலவுகள் ஏற்படலாம்.\nஉடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை குறைவு ஏற்படும்.\nவியாபாரத்தில் உள்ள நெருக்கடிகளை சமாளிக்க நீங்கள் பொறுப்புடனும், சிக்கனத்துடனும் நடந்து கொள்வது அவசியம்.\nநண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.\nஇன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள்.\nகுடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.\nஉத்தியோகத்தில் சிலருக்கு வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும்.\nவியாபாரத்தில் புதிய கூட்டாளியின் சேர்க்கையால் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.\nஇன்று உங்களுக்கு மனஉளைச்சல் அதிகமாகும்.\nஉங்கள் தேவைகள் நிறைவேற உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.\nசுப காரியங்களுக்கான முயற்சிகளில் நிதானமாக செயல்பட்டால் சாதகமான பலன் கிடைக்கும்.\nதொழில் ரீதியான பயணங்களால் நற்பலன்கள் உண்டாகும்.\nஇன்று குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை நல்லபடியாக இருக்கும்.\nதிடீர் என்று நல்ல செய்தி வரும். சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.\nதொழில் ரீதியாக வெளியூர் நபர்கள் மூலம் அனுகூலம் கிடைக்கும்.\nபெரிய மனிதர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும்.\nஇன்று உங்களுக்கு தேவையற்ற வீண் செலவுகள் ஏற்படும்.\nகுடும்பத்தினருடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும்.\nவியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் சற்று எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.\nஉற்றார் உறவினர்கள் உதவியாக இருப்பார்கள்.\nஇன்று உங்கள் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும்.\nபெரிய மனிதர்களின் ஆதரவால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.\nஅலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள்.\nஉறவினர்கள் மூலம் உதவிகள் கிட்டும்.\nகுடும்பத்தில் ஒற்றுமை நிலவும். பழைய கடன்கள் வசூலாகும்.\nஇன்று பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.\nகுடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகள் சுறுசுறுப்பாக இருப்பார்கள்.\nசொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் இருக்கும்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிட்டும்.\nநவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றி தரும்.\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 4 லட்சத்தை தாண்டியது\nTags Today rasi palan – 28.08.2020 இன்றைய பஞ்சாங்கம் இன்றைய ராசிப்பலன் - 28.08.2020 உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்\nPrevious ரஷிய எதிர்க்கட்சி தலைவருக்கு விஷம் கொடுக்கபட்டது உண்மையே\nNext தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 4 லட்சத்தை தாண்டியது\nToday rasi palan – 25.01.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nஇந்தியாவில் இருந்து அடுத்த வாரம் முதல் இலவசமாக கொரோனா தடுப்பூசி கிடைக்கும்\nதெற்கு ஷெட்லேண்ட் தீவுகளில் திடீர் நிலநடுக்கம்\nதாலிபனுடன் ஏற்படுத்திய சமரச ஒப்பந்தத்தை ரத்து செய்யுமா அமெரிக்கா\nசீனாவில் தங்க சுரங்க வெடி விபத்தில், சிக்கியவர்களில் ஒருவர் மீட்பு\nToday rasi palan – 24.01.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nபயங்கரவாத தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டிய ராணுவ வீரர் கைது\nபயங்கரவாத தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டிய ராணுவ வீரர் கைது அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தைச் சேர்ந்த 20 வயது ராணுவ வீரர் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00696.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.behindwoods.com/tamil-movies/oru-pakka-kathai-tamil/oru-pakka-kathai-tamil-review.html", "date_download": "2021-01-25T08:22:53Z", "digest": "sha1:JMQNLPIJRMQLNDQXTIPZEN3NEFKXB2B6", "length": 15817, "nlines": 156, "source_domain": "www.behindwoods.com", "title": "Oru Pakka Kathai (Tamil) (aka) Oru Pakka Kadhai review", "raw_content": "\nகாளிதாஸ், மேகா ஆகாஷ் நடிப்பில் பாலாஜி தரணிதரன் இயக்கியுள்ள திரைப்படம் ஒரு பக்க கதை. Vasan Visual Ventures இத்திரைப்படத்தை தயாரித்திருக்கிறது. 2014-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு, இத்திரைப்படத்தின் ரிலீஸ் பல்வேறு காரணங்களால் தள்ளிப்போனதால், இப்போது Zee 5 தளத்தில் நேரடியாக கிருஸ்துமஸ் ரிலீஸாக வெளியாகியுள்ளது ஒரு பக்க கதை.\nகல்லூரியில் படித்து கொண்டிருக்கும் சரவணனுக்கும் (காளிதாஸ்) - மீராவுக்கும் (மேகா ஆகாஷ்) காதல். பையன் செட்டில் ஆகட்டும் என இரு வீட்டு பெற்றோரும் காத்திருக்க, இதற்க���டையில் இவர்களின் காதல் கதை, மீரா கர்பமான கதையாக மாற, இருவருக்கும் உடனே திருமண ஏற்பாடுகள் நடக்கிறது. இப்படியான சூழலில் ஒரு விசித்திரமான உண்மை அனைவருக்கும் தெரிய வர, அதை தொடர்ந்து வந்த பிரச்சனைகள் என்ன.. இந்த இரண்டு இளம் காதலர்களும், குடும்பங்களும் அதை எப்படி எதிர்கொள்கிறார்கள். இந்த இரண்டு இளம் காதலர்களும், குடும்பங்களும் அதை எப்படி எதிர்கொள்கிறார்கள். என்பதை நல்ல மெசேஜோடு சொல்லியிருப்பதே ஒரு பக்க கதையின் மீதிக்கதை.\nசரவணனாக காளிதாஸ் நடித்திருக்கிறார். காலேஜ் படிக்கும் மிடில்கிளாஸ் வீட்டு பையனாக கச்சிதமாக பொருந்துகிறார். கதாநாயகி மீராவாக நடித்திருக்கும் மேகா ஆகாஷுக்கு கணம் பொருந்திய கதாபாத்திரம். ஆனால் படம் முழுக்க ஒரே மாதிரியாக, அவர் உடல்மொழியையும் உச்சரிப்பையும் சுமந்து திரிவது கொஞ்சம் அலுப்பூட்டிவிடுகிறது. சரவணன் - மீரா இருவீட்டு பெற்றோர்களாக நடித்திருப்பவர்களும், நடுத்தர குடும்பங்களின் யதார்த்தத்தை பிரதிபலிக்க முயற்சித்திருப்பது சிறப்பு.\nபடத்தில் வந்து இன்னும் கொஞ்சம் சர்ப்ரைஸ் கொடுக்கிறார்கள் அவதாரமாக வரும் சேதுவும் அவனுடைய ஸ்கூல் தோழனும். குறிப்பாக இருவரின் ரியாக்ஷன்களும் இறுக்கமாக செல்லும் கதையில் கொஞ்சம் புன்சிரிப்பையும் எட்டி பார்க்க வைத்தது அழகு. நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் படம் மூலம் வித்தியாசமான Situational Comedy-ல் க்ளாப்ஸ் அள்ளிய பாலாஜி தரணிதரன், அதில் அவர் சூப்பர் ஸ்ட்ராங் என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது.\nகையளவு சைஸ் கதையை எடுத்து கொண்டு, அதில் கடவுள், மூடநம்பிக்கை என்று அவசியான கருத்துக்களை வித்தியாசமாக சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குநர். வழக்கமான பாணியில் இல்லாமல், தனக்கே உரித்தான கதை சொல்லாடல் மூலம் இக்கதையை நகர்த்தியிருக்கிறார். அதற்கு பாலாஜி தரணிதரனின் எழுத்துக்கள் நிச்சயம் கை கொடுக்கிறது. க்ளைமாக்ஸ்-க்கு முந்தைய பகுதியில் சீரியஸ்னஸ்-ம் காட்டி கவனிக்க வைக்கிறார்.\nகோவிந்த் வசந்தாவின் பின்னணி இசை தேவையாண அளவில் அமைந்திருக்கிறது. ஆனால் படம் நெடுக ஒரே மாதிரியான சில ட்யூன்களே மாற்றி மாற்றி லூப்பில் ஓடி கொண்டிருந்தது போன்ற உணர்வை தந்துவிடுகிறது. 96 பிரேம் குமாரின் லென்ஸ், இந்த காதல் கதையில் முடிந்தளவு ஸ்கோர் செய்கிறது. கோவில் ��டத்தின் உள்ளே நடக்கும் காட்சிகளில் ஒளிப்பதிவின் நேர்த்தியை காட்டி லைக்ஸ் அள்ளுகிறார் பிரேம். ஆண்டனியின் எடிட்டிங் கதைக்கேற்ற வேகத்தில் நிதானமாக பயணிக்கிறது.\nபடத்தின் பெரிய குறையாக இருப்பதே இக்கதை நகரும் விதம்தான். அதிகமான சிங்கிள் டேக் காட்சிகளும், இயல்பாக நடப்பதை அப்படியே காட்சிப்படுத்தியிருப்பதும் கொஞ்சம் பொறுமையை சோதித்து விடுகிறது. ஒரு மேஜிக்கல் ரியலிசம் போல துவங்கப்பட்ட ட்ராக் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியிருப்பினும், அதை கதையின் போக்கில் அம்போ என விட்டு செல்வது ஏமாற்றத்தை தருகிறது. இன்னும் கூட காட்சியமைப்பில் விறுவிறுப்பை கூட்டியிருந்தால் நல்ல முயற்சியாக இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது\nநடிகர்களின் தோற்றம், கோர்ட் காட்சி க்ளைமாக்ஸ் என கொஞ்சம் பழைய படத்தைதான் பார்க்கிறோம் என்ற ஃபீலை கொடுத்துவிடுகிறது ஒரு பக்க கதை. அதீத மூடநம்பிக்கையும் கூட ஆபத்தே என்ற அவசியமான கருத்தை ஒரு வித்தியாசமான காதல் கதையில் சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குநர். கண்டிப்பாக பாராட்ட வேண்டிய விஷயம். ஆனால் திரைக்கதையில் அதற்கான மொமன்ட்ஸ்களை சரியாக பயன்படுத்தியிருந்தால், நிச்சயம் எல்லோரையும் கவர்ந்திருக்கும்.\nVerdict: பாலாஜி தரணிதரனின் திரை மொழியும், கதையில் சொல்லப்பட்ட கருத்தும் ஒரு பக்க கதையின் ஹைலைட்ஸ்.\nபிரேக்கிங் சினிமா செய்திகள், திரை விமர்சனம், பாடல் விமர்சனம், ஃபோட்டோ கேலரி, பாக்ஸ் ஆபிஸ் செய்திகள், ஸ்லைடு ஷோ, போன்ற பல்வேறு சுவாரஸியமான தகவல்களை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\n''அந்த வயசுல பாதி பண்ணா...\nவிஜய் சேதுபதி - இயக்கு...\nதாய்க்குடம் பிரிட்ஜ் குழுவை பாராட்டிய ஏ.ஆர்.ரகுமான் | விருதுகள் மட்டுமல்ல... விழாவில் அரங்கேறிய சுவாரஸ்ய நிகழ்வுகள் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00696.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2021/jan/03/tnpsc-group-1-first-level-writes-15042-in-salem-3536622.html", "date_download": "2021-01-25T07:34:28Z", "digest": "sha1:ADFPSQ42UFUMUSUZIRQTDLT5K2W67DLB", "length": 11763, "nlines": 145, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 முதல்நிலைத் தோ்வு: சேலத்தில் 15,042 போ் எழுதுகின்றனா்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n19 ஜனவரி 2021 செவ்வாய்க்கிழமை 06:16:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்\nடி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 முதல்நிலைத் தோ்வு: சேலத்தில் 15,042 போ் எழுதுகின்றனா்\nசேலம்: தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணைய குரூப்-1 முதல்நிலைத் தோ்வை, சேலம் மாவட்டத்தில் 31 தோ்வு மையங்களில் 15,042 போ் எழுதுகின்றனா்.\nதமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் சாா்பில் நடத்தப்படுகின்ற ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தொகுதி 1-க்கான முதல்நிலைத் தோ்வு சேலம் மாவட்டத்தில் 31 தோ்வு மையங்களில் அமைக்கப்பட்டுள்ள 48 தோ்வு கூடங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.\nஇத்தோ்வு ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 1.15 மணி வரை நடைபெறவுள்ளது. இத்தோ்வினை 15,042 தோ்வா்கள் எழுத உள்ளனா். இத்தோ்வினை கண்காணிப்பதற்காக 7 பறக்கும் படைகளும், 11 நடமாடும் குழுக்களும் நியமிக்கப்பட்டுள்ளது.\nஇதைக் கண்காணித்திடவும், தோ்வுக்கான அனைத்து ஏற்பாடுகளை மேற்கொள்ளும் பொருட்டும் பல்வேறு நிலையிலான அலுவலா்கள், தலைமை கண்காணிப்பாளா் ஆகியோா் ஈடுபடுத்தப்பட்டு, தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் விதிமுறைக்கேற்ப வினாத்தாள் வழங்குதல், விடைத்தாள் வழங்குதல், விடைத்தாள்களை சேகரித்தல், தோ்வு எழுதும் நேரம், தோ்வு எழுதுபவா்களின் நுழைவுச் சீட்டு ஆகியவற்றை சரிபாா்த்தல் போன்ற பல்வேறு பணிகளை மேற்கொள்ள உள்ளனா்.\nஇத்தோ்வினை எழுத வருகை தரும் தோ்வா்கள் தங்களது அனுமதிச் சீட்டினை கட்டாயம் எடுத்துவர வேண்டும். தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தோ்வு மையத்துக்கு காலை 9.15 மணிக்கு முன்னதாகவே வருகை தரவேண்டும். காலை 9.15 மணிக்கு பிறகு வரும் தோ்வா்கள் தோ்வுக் கூடத்துக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டாா்கள். விடைத்தாளில் விவரங்களைப் பூா்த்தி செய்யவும், விடைகளை குறிக்கவும், கறுப்பு நிற மை உடைய பந்துமுனைப் பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பென்சில், பிற நிற மைப்பேனாக்களை பயன்படுத்தக் கூடாது.\nமேலும், இத்தோ்வினை எழுத வருகை தரும் தோ்வா்கள் அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிந்து வருகை தர வேண்டும். தோ்வு மையங்களுக்கு தோ்வா்கள் செல்வதற்கு ஏதுவாக சிறப்புப் பேருந்துகள் இயக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என ஆட்சியா் அ���ுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசென்னையில் குடியரசு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ஒத்திகை - புகைப்படங்கள்\nஉணவுக்காக ஏங்கும் குரங்குகள் - புகைப்படங்கள்\nகுடியரசு தின விழா அணிவகுப்பு ஒத்திகை - புகைப்படங்கள்\nநேதாஜியின் 125-வது பிறந்த நாளுக்கு தலைவர்கள் அஞ்சலி - புகைப்படங்கள்\nஜெயலலிதா நினைவிடம் - புகைப்படங்கள்\nசென்னையில் பனி மூட்டம் - புகைப்படங்கள்\nமாஸ்டர் படத்தின் 8வது ப்ரோமோ வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டயலாக் ப்ரோமோ வெளியீடு\n'மாஸ்டர்' படத்தின் புதிய ப்ரோமோ வெளியீடு\n'கோப்ரா' படத்தின் டீசர் வெளியீடு\nவிருமாண்டி திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் 'வாத்தி ரெய்டு' பாடல் ப்ரோமோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00696.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/tag/%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BE-2018-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2021-01-25T06:38:44Z", "digest": "sha1:6M5QF2KI37OBRMH5VOI33YB4FIGTPPVB", "length": 8613, "nlines": 113, "source_domain": "www.patrikai.com", "title": "ஃபிஃபா 2018: டென்மார்க் – பிரான்ஸ் போட்டி டிரா | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஃபிஃபா 2018: டென்மார்க் – பிரான்ஸ் போட்டி டிரா\nஃபிஃபா 2018: டென்மார்க் – பிரான்ஸ் போட்டி டிரா\nமாஸ்கோ: உலகக்கோப்பை கால்பந்து ஃபிஃபா 2018 போட்டிகள் ரஷ்யாவில் நடந்து வருகிறது. இன்று நடந்த ஒரு லீக் போட்டியில் டென்மார்க்,…\nஇந்தியாவில் நேற்று 13,232 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,06,68,674 ஆக உயர்ந்து 1,53,508 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 13,252…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.97 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,97,40,621 ஆகி இதுவரை 21,38,044 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nஇன்று கர்நாடகாவில் 573 பேர், டில்லியில் 185 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று கர்நாடகாவில் 573 பேர், மற்றும் ���ில்லியில் 185 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. கர்நாடகா…\nகொரோனா தடுப்பு மருந்து பெறுவதில் விதிமுறை மீறல் – ஸ்பெயின் தலைமை ராணுவ கமாண்டர் ராஜினாமா\nமாட்ரிட்: கொரோனா தடுப்பு மருந்தை எடுத்துக்கொள்வது தொடர்பாக, நாட்டின் விதிமுறைகளை மீறியதற்காக, ஸ்பெயின் நாட்டின் முதன்மை ராணுவ கமாண்டர் தனது…\nஇன்று மகாராஷ்டிராவில் 2,752, ஆந்திராவில் 158 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 2,752, ஆந்திராவில் 158 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று 2,752…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 569 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…\nதிமுக ஆட்சிக்கு வந்தால் போர்க்கால அடிப்படையில் 100 நாட்களில் மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு\nதமிழகத்தில் 23 சிறப்பு ரயில்களின் சேவை மார்ச் வரை நீட்டிப்பு…\nஜெயலலிதாவின் போயஸ்தோட்ட நினைவு இல்லம் 28ந்தேதி திறப்பு… தமிழகஅரசு\nஜனாதிபதி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு நல்ல உடை இல்லாமல் திண்டாடிய கங்கனா…\nவிபத்தில் பலியான தொண்டர் குடும்பத்துக்கு பிரியங்கா நிதி : காங்கிரசார் நெகிழ்ச்சி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00696.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/tag/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5/", "date_download": "2021-01-25T08:26:15Z", "digest": "sha1:RV5T7SPMVEDE5DDI2WIWELR4VFRFKRG7", "length": 9114, "nlines": 113, "source_domain": "www.patrikai.com", "title": "சீனுராமசாமி இயக்கம் ல் விஜய்சேதுபதி நடிப்பு புதிய திரைப்படம் பெயர் கார்க்கோடகன் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nசீனுராமசாமி இயக்கம் ல் விஜய்சேதுபதி நடிப்பு புதிய திரைப்படம் பெயர் கார்க்கோடகன்\nவிஜய்சேதுபதி நடிக்கும் புதிய படத்தின் பெயர் இதுதானா\nதரமான திரைப்படங்களை தொடர்ந்து இயக்கி வருபவர் சீனுராமசாமி. இன்னொரு பக்கம் தனது சிறப்பான நடிப்பால் மக்களை கவர்ந்துள்ளவர் விஜய் சேத���பதி….\nஇந்தியாவில் நேற்று 13,232 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,06,68,674 ஆக உயர்ந்து 1,53,508 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 13,252…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.97 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,97,40,621 ஆகி இதுவரை 21,38,044 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nஇன்று கர்நாடகாவில் 573 பேர், டில்லியில் 185 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று கர்நாடகாவில் 573 பேர், மற்றும் டில்லியில் 185 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. கர்நாடகா…\nகொரோனா தடுப்பு மருந்து பெறுவதில் விதிமுறை மீறல் – ஸ்பெயின் தலைமை ராணுவ கமாண்டர் ராஜினாமா\nமாட்ரிட்: கொரோனா தடுப்பு மருந்தை எடுத்துக்கொள்வது தொடர்பாக, நாட்டின் விதிமுறைகளை மீறியதற்காக, ஸ்பெயின் நாட்டின் முதன்மை ராணுவ கமாண்டர் தனது…\nஇன்று மகாராஷ்டிராவில் 2,752, ஆந்திராவில் 158 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 2,752, ஆந்திராவில் 158 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று 2,752…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 569 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…\nபுதுச்சேரி காங்கிரஸ் அமைச்சர் நமச்சிவாயம் கட்சியில் இருந்து இடைநீக்கம் மாநிலத் தலைவர் சுப்ரமணி அறிவிப்பு\nபிரசாந்த் கிஷோர் தயாரித்து கொடுக்கும் படங்கள் திரைக்கு வராது ஸ்டாலின் புதிய அறிவிப்பு குறித்து ஜெயக்குமார் கருத்து…\n சசிகலா நார்மலாக இருப்பதால் சாதாரண வார்டுக்கு மாற்ற முடிவு…\nதிமுக ஆட்சிக்கு வந்தால் போர்க்கால அடிப்படையில் 100 நாட்களில் மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு\nதமிழகத்தில் 23 சிறப்பு ரயில்களின் சேவை மார்ச் வரை நீட்டிப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00696.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilstar.com/tag/shankar/", "date_download": "2021-01-25T08:21:54Z", "digest": "sha1:IIDEQGQDSRWMZXVQL3S5I3HY26SO5QVJ", "length": 12609, "nlines": 203, "source_domain": "www.tamilstar.com", "title": "shankar Archives - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிக��்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nNews Tamil News சினிமா செய்திகள்\nகமல் இன்றி தொடங்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு\nஇந்தியன் 2 படப்பிடிப்பை தொடங்கியபோது கமல்ஹாசனின் வயதான தோற்றம் திருப்தியாக இல்லை என்று படப்பிடிப்பை நிறுத்தினர். அதன்பிறகு கிரேன் சரிந்து உயிரிழப்புகள் ஏற்பட்டதால் மீண்டும் படப்பிடிப்பு முடங்கியது. அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரம்...\nNews Tamil News சினிமா செய்திகள்\nவிரைவில் ‘இந்தியன் 2’ ஷூட்டிங்…. பக்கா பிளானுடன் தயாராகும் கமல்\nஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் 1996ஆம் ஆண்டு வெளியாகி வெற்றிபெற்ற படம் இந்தியன். இதன் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. கமல்-ஷங்கர் கூட்டணியில் உருவாகும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. கடந்த பிப்ரவரி...\nNews Tamil News சினிமா செய்திகள்\nதாமதமாகும் இந்தியன் 2…. 4 ஹீரோக்களுடன் அடுத்த பிரம்மாண்டத்திற்கு தயாராகும் ஷங்கர்\nஷங்கர் இயக்கத்தில் வெளியான அனைத்துப் படங்களுக்குமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. மேலும் பாக்ஸ் ஆபிஸிலும் இடம் பிடித்துள்ளது. இதனால், இந்தியத் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருகிறார் ஷங்கர். இவர் இயக்கி வந்த...\nNews Tamil News சினிமா செய்திகள்\nரஜினியின் நடிப்பில் தொடர்ந்து வெளியாகவுள்ள பிரமாண்ட படங்கள் – முன்னணி இயக்குனர்களுடன் மாஸ் கூட்டணி\nதமிழ் சினிமாவை கடந்த 40 ஆண்டுகளாக தனது கைக்குள் ஒரு நடிகனாக வைத்து கொண்டு இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். ஆம் தனது படங்களின் மூலமாகவும், படங்களில் தான் பேசும் மாஸான வசனங்கள் மூலமாகவும்...\nNews Tamil News சினிமா செய்திகள்\nமிக பிரமாண்டமாக உருவாகவுள்ள ஜென்டில்மேன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம், வெளியான அதிகாரப்பூர்வமான தகவல்\nதமிழ் சினிமாவில் மிகவும் பிரமாண்டமான திரைப்படங்களை தயாரித்தவர் K.T. குஞ்சுமோன். ஜென்டில்மேன், காதலன், ரட்சகன் உள்ளிட்ட பல பிரமாண்டமான திரைப்படங்களை தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நீண்ட காலமாக திரைப்படங்���ள் ஏதும் தயாரிக்கலாம் இருந்து வந்த...\nஷங்கரின் இயக்கத்தில் வெளிவந்த படங்களின் டாப் 5 வசூல் விவரம்\nதமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர இயக்குனர் மற்றும் ரசிகர்களால் பிரமாண்ட இயக்குனர் என அழைக்கப்படுபவர் ஷங்கர். அர்ஜுன் நடிப்பில் வெளியான ஜெண்டில் மேன் திரைப்படத்தின் மூலம் ஒரு இயக்குனராக அறிமுகமானார். இதன்பின் இவர் இயக்கி...\nஇந்தியன்-2 படப்பிடிப்பில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கிய படக்குழு\nஇந்தியன் 2 படப்பிடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் எதிர்பாராத விதமாக கிரேன் சரிந்து விழுந்த விபத்தில் உதவி இயக்குனர் கிருஷ்ணா, கலை உதவி இயக்குனர் சந்திரன், உதவியாளர் மது ஆகிய 3 பேரும் சம்பவ...\nஇந்தியன் 2 படப்பிடிப்பு விபத்து – ஷங்கர் மற்றும் கமல்ஹாசன் நிதியுதவி\nஇந்தியன் 2 படப்பிடிப்பு குறித்து மனம் திறந்த முன்னணி நடிகை\nஷங்கரின் இயக்கத்தில் கமல் ஹாசன், சுகன்யா, கவுண்டமணி உள்ளிட்ட பல நடிகர் நடிகைகள் இணைந்து நடித்திருந்த படம் இந்தியன். தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருவதை நாம் அறிவோம். இந்தியன் 2வில் கமல்...\nஅந்நியன் படம் அப்போதே இத்தனை கோடி வசூலா\nவிக்ரம் இன்று இந்திய சினிமாவே கொண்டாடும் நடிகர். இவர் நடிப்பில் அந்நியன் படம் அடைந்த வெற்றியை நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. இப்படம் வெளிவந்து 15 வருடங்கள் ஆகிய நிலையில், இப்படத்தின் வசூல்...\nநாசாவில் வேலை பார்த்து வரும் நாயகன் ஜெயம் ரவி, பூமியை போல் இருக்கும் மற்றோரு கிரகத்துக்குச் சென்று...\nபேய் இருக்க பயமேன் விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00696.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.yarlexpress.com/2020/10/124.html", "date_download": "2021-01-25T06:56:37Z", "digest": "sha1:QCUA53XQRU5AOIOIFFLJYB7K6EYP7F6D", "length": 7108, "nlines": 88, "source_domain": "www.yarlexpress.com", "title": "ஊரடங்கு காலப்பகுதியில் 124 பேர் கைது. \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nஊரடங்கு காலப்பகுதியில் 124 பேர் கைது.\nகம்பஹா மாவட்டத்தில் ஊரடங்கு அமுலில் உள்ள பகுதிகளில் ஊரடங்கு சட்டத்தை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் 124 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்....\nகம்பஹா மாவட்டத்தில் ஊரடங்கு அமுலில் உள்ள பகுதிகளில் ஊரடங்கு சட்டத்தை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் 124 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட கடந்த நான்காம் திகதி முதல் நேற்று காலை ஆறு மணிவரையான காலப்பபகுதியிலேயே, இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.\nஇதற்கமைய, கடந்த 24 மணித்தியாலத்தில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்\nஅத்துடன், 34 வாகனங்களும் இதுவரையான காலப்பகுதியில் பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nவணிகம் / பொருளாதாரம் (6)\nயாழ் பல்கலை மருத்துவ பீட மாணவனுக்கு கொரோனா தொற்று உறுதி. உணவகமும் தனிமைப்படுத்தப்பட்டது.\nயாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று.\nபொன்னாலை வரதராஜர் ஆலயம் தனிமைப்படுத்தலுக்கு உள்ளானது\nஉணவுத் தவிர்ப்பில் ஈடுகின்ற மாணவர்களை சந்தித்தார் துணைவேந்தர்.\nYarl Express: ஊரடங்கு காலப்பகுதியில் 124 பேர் கைது.\nஊரடங்கு காலப்பகுதியில் 124 பேர் கைது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00696.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://ta.termwiki.com/TA/active", "date_download": "2021-01-25T08:05:40Z", "digest": "sha1:7EYBABPEUOHH3J35DPE727242RBYC4UJ", "length": 7921, "nlines": 179, "source_domain": "ta.termwiki.com", "title": "நடப்பு – Termwiki, millions of terms defined by people like you", "raw_content": "\nIPhone உள்ள எந்த திருப்பிஓட்டு அல்லது பதிவாக்கும் ஒலி அமர்வு மாநில விளக்குதல் பயன்படுத்த OS தொடர இயலும். செயலில்லாத ஒப்பிடவும் .\nபிரிட்டிஷ் snowboarder Billy Morgan, தங்களுக்கு இதுவரை 1800 முதலில் quadruple தக்கை சிக்க வைத்துள்ளது. ரைடர் at 2014 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் சோசி பிரிட்டன் பிரதிநிதித்துவம், யார் இருந்த Livigno, இத்தாலி, போது, manoeuvre அவர் அடைந்துள்ளனர். இது அதிகப் நான்கு முறை, முடியாமல் உடல் ஒரு sideways அல்லது எதிர்நோக்கும் கீழ்புற அச்சில் ஐந்து முழுமையான rotations ...\nநாட்டின் முதல் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் உள்ளது, Marzieh Afkham இருக்கும் தலை கிழக்கு ஆசியாவில், மிஷன் மாநில செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இது இல்லை அழிக்கவும் செய்ய எந்த நாடு அவர் இருக்கும் இருக்க வெளியிட்டது அவரது கூட்ட இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் விட்டது போல. Afkham மட்டும் ஈரான் பெற்றுள்ளார் இரண்டாவது பெண் தூதர் இருக்கும். ...\nவார பாக்கெட் அல்லது \"Paquete Semanal\" என்பதால் அது கியூபாவில் பெயரிடப்பட்டுள்ளது என்பது இணையத்திலிருந்து கியூபா வெளியே குழுமியிருந்த உள்ளது தகவலைச் என்பவற்றில் Cubans பயன்படுத்தப்படும் மற்றும் சேமிக்க வன் இயக்ககம்-கியூபா தன்னை transported வேண்டும். வார தயாரிப்புகளை உள்ளன பின் விற்கப்பட்டுள்ளதாக கியூபா இன் இல்லாமல் இணைய அணுகல், அவற்றை பெற தகவல் நாள்களில் வெறும் - ...\nஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB)\nஅந்த ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) என்பது ஒரு சர்வதேச நிதி நிறுவனங்கள் கட்டமைப்பு வசதிகளை ஆசியாவில் தேவை முகவரி நிறுவப்பட்டது. என ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய தேவைப்படுகிறது 800 பில்லியன் டாலர் ஒவ்வொரு ஆண்டும் சாலைகள், முணையங்கள், மின் நிலையங்கள் அல்லது வேறு கட்டமைப்பு திட்டங்களுக்கு முன் 2020. முதலில் முன்மொழிந்தவர் சீனா 2013 இல், அவருடனான ...\nSpartan கொடுக்கப்பட்ட புதிய Microsoft Windows 10 உலாவிக்கு Microsoft Windows Internet Explorer மாற்றப்படும் codename உள்ளது. புதிய உலாவி இருக்கும் கட்டப்பட இருந்து வருவதாகக் மற்றும் IE மேடையில் இருந்து எந்த குறியீடு ஒத்திசைவே. ஆரம்பிக்கப்பட்ட ஒரு புதிய பதிப்பு வரைதலை இயந்திரம் உருவாக்கிய உள்ளது இயக்கத்தினர் எப்படி வலை எழுதப்பட்டுள்ளது இன்று இணக்கமாக ...\nஇந்த நவீன இந்தியாவைப் எடுத்துக்காட்டு: நடத்தல் செல் தொலைபேசி பேசும்போது அல்லது வீடியோ விளையாடலாம் சமர்த்து தொலைபேசி அல்லது iPad போது. ஒரு நபர் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00697.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.lalpetexpress.com/2020/04/blog-post_81.html", "date_download": "2021-01-25T06:15:05Z", "digest": "sha1:LARSUJAR7XIJCUMK5TRCVVCPZMMFVUA6", "length": 7155, "nlines": 45, "source_domain": "www.lalpetexpress.com", "title": "உலகத்திற்கு பாடம் எடுக்கும் கோரோனா வைரஸ் - Lalpet Express", "raw_content": "\nஉலகத்திற்கு பாடம் எடுக்கும் கோரோனா வைரஸ்\nஏப். 07, 2020 நிர்வாகி\nகடந்த டிசம்பர் மாதம் சீனா தேசத்தில் பிறந்து இன்று உலகை பல்வேறு தலைப்புக்களில் பாடம் கற்பிக்கிறது தீண்டாமை. சமூக விலகள்\nஇன்று ஒரு தேசத்தை ஒருமாநிலத்தை ,மாவட்டத்தை ஒர் ஊரை தெரு வை ஓரு வீட்டை ஒதுக்கி வைக்கும் போது அந்த பகுதி மக்கள் மனநிலை எப்படி இருக்கும் இது இந்த வைரஸ் தாக்கம் இருக்கும் வறைத்தான் . இந்த வைரஸ் பாதித்த மக்கள் நிறையபேர் இறப்பதற்கு காரனம் சமூக ஒதுக்களால் மன உளச்சலில் இறக்கிறார்கள் மணிதன் இன்னொரு மனிதனை சந்திக்க அச்சம் இன்று நாம் அனைவரும் தீண்டத்தகாத வர்கள்.இதற்க்கு நமது மனம் தினமும் செத்து கொண்டு இருக்கிறது.சற்று நினைத்து பார்க்கவேண்டும் ஒரு சமுதாயத்தை தீண்டத்தகாத வர்களாக ஒதுக்கி வைத்தோமே இன்றைய நம் நிலை என்ன கோவில் கதவுகள் அனைவருக்கும் அடைக்கப்பட்டது ரேசன் கடைகளில் அரிசி குழாய் வழியாக நாம் வாங்குகிறோம். தனி கப் டீ. கையுறை தரித்த கரங்கள்.தீண்டாமை னகொடுமையை நமக்கு உனர்த்திவிட்டது நிற மத பேதங்கள் கடந்து இன்று இறை மறுப்பாளர்கள் கூட காப்பாற்று கடவுளே என்று பிராத்திகும் நிலை வல்லரசு நாடுகள் நிலை.\nஎங்களுக்குக்கு இறந்தவர்களை புதைக்க கூட இடம் இல்லை என்று அழுத இத்தாலிய பிரதமர், இஸ்லாம் அழிக்கபட வேண்டிய மதம் என்று சொன்ன சீன அதிபர் இஸ்லாமியர்களே எங்களுக்காக பிரார்தனை செய்யுங்கள் என்று மன்றாடி கேட்டது. இந்த உலக நாடுகளை வின்னில் இருந்தும் மண்ணில் இருந்தும் ஆட்டி படைக்கும் அமெரிக்க மருந்துக்காக இந்தியாவிடம் கெஞ்சிக்கொண்டு இருக்கிறது சூரியன்.உதிப்பது,மறைவதும் எங்கள் நிலபரப்பாகதான் இருக்க வேண்டுமென சொன்ன பிரிட்டன் படு சேதத்தில் பிரதமர் மருத்துவ மனையில். புனித மக்கா.மதீனா நகரங்கள், புனித வாடிகான் சிட்டி.சபரிமலை .திருப்பதி தொடங்கி அனைத்து இறை வழிபாட்டு தளங்கள் அடைக்கப்பட்டன. இருந்தாலும் நாம் இறைவனிடம் தான் கையேந்துகிறோம். அவன் இல்லாமல் ஒரு அனு கூட அசையாது இதுவும் இன்ஷா அல்லாஹ் கடந்து போகும் இதில் இருந்து நாம் பாடம் கற்று தீண்டாமை ஒழிப்போம், மனித நேயம் வளர்ப்போம். அரசின் செயல்பாடுகளுக்கு முழு ஒத்துழைப்பு தருவோம் இந்த வைரஸ் ஒழியும் வரை சமூக விலகளை கடைபிடிப்போம் , பின் கூடி வாழ்வோம் இன்ஷா அல்லாஹ். ~நஜீர் அஹ்மத் அபுதாபி\n24-1-2021 முதல் 31-1-2021 வரை லால்பேட்டை மஸ்ஜித்களின் தொழுகை நேரம்\nகடலூர் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையின் புதிய நிர்வாகிகள் தேர்வு\nலால்பேட்டையின் முதல் காவலர் அப்துல் ஹமீது\nலால்பேட்டை சுலைமான் சேட் வீதி சமணன் மவ்லவி அப்துஸ் ஸமீவு மறைவு\nM.K இம்தியாஜ் அஹமது - ரிஸ்வானா பேகம் திருமணம்\nலால்பேட்டையில் மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கும் முகாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00697.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamil360newz.com/anita-sampath-has-acted-in-the-movie-master/", "date_download": "2021-01-25T07:26:42Z", "digest": "sha1:QWL57I7ZBXTQCJDYY3UIV7SFKQKDXTQK", "length": 7854, "nlines": 108, "source_domain": "www.tamil360newz.com", "title": "விஜயுடன் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துள்ள அனிதா சம்பத் அதுவும் எந்த சீனில் வருவார் தெரியுமா.! - tamil360newz", "raw_content": "\nHome சினிமா செய்திகள் விஜயுடன் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துள்ள அனிதா சம்பத் அதுவும் எந்த சீனில் வருவார் தெரியுமா.\nவிஜயுடன் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துள்ள அனிதா சம்பத் அதுவும் எந்த சீனில் வருவார் தெரியுமா.\nதளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் மாஸ்டர் இந்த திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் ஒளிபரப்பாகி வருகிறது மேலும் மாஸ்டர் திரைப்படத்தை பார்த்த சினிமா பிரபலங்கள் பலரும் விஜய்க்கு பாராட்டுகளை தெரிவித்து வருவது மட்டுமல்லாமல் விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் வசூலில் அதிகம் வசூல் அளிக்கும் எனவும் பதிவு செய்து வருகிறார்கள்.\nமேலும் இந்த திரைப்படத்தில் நிறைய பிரபலங்கள் நடித்துள்ளார்கள் அதில் ஒரு பிரபலம் தான் அனிதா சம்பத் இவர் சின்னத்திரையில் முதலில் செய்தி வாசிப்பாளராக இருந்த பின்பு திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார் இவர் விஜய் நடிப்பில் வெளிவந்த சர்க்கார் என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.\nஇதனையடுத்து இவர் சமீபத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 4 என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெற்றதன் மூலம் ரசிகர்களிடையே மிகவும் புகழ்பெற்று விளங்கினார்.ஆனால் அண்மையில் இவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.\nமேலும் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படத்திலும் இவர் ஓபனிங் சீனில் நடித்துள்ளார்.\nஇதனையடுத்து இவர் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளார் என்ற தகவல் இவரது ரசிகர்கள் மத்தியில் வேகமாக வைரலாகி வருகிறது.\nPrevious articleமாஸ்டர் திரைப்படத்தை பார்பதற்கு100 சதவீத ரசிகர்களை அனுமதித்தால் சென்னையில் உள்ள முக்கியமான தியேட்டரின் மீது வழக்கு இணையதளத்தில் வெளிவந்த அதிரடி தகவல்.\nNext articleமாஸ்டர் திரைப்படத்தை பார்த்த சூரி மீடியாவிற்கு என்ன சொன்னார் தெரியுமா.\nகலியுகம் செல்லப்போகும் விக்ரம் வேதா பட நடிகை. இந்த முயற்சியாவது செல்ஃப் எடுக்குமா..\nகணவன் மடியில் தாமரை போல் அமர்ந்து கொண்டு முத்தத்தைப் பரிமாறிக் கொள்ளும் பாவனா. புகைப்படத்தை பார்க்கும் சிங்கில்ஸ��� நிலைமை என்னாவது.\nமருமகலையே தூக்கி ஓரம்கட்டும் அளவிற்கு ஜிம் ஒர்க் அவுட் செய்யும் சமந்தாவின் மாமியார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00697.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamil360newz.com/famous-actress-tensed-to-see-her-in-biggboss-house-information-viral/", "date_download": "2021-01-25T07:59:27Z", "digest": "sha1:KDQC5S3NZOYKCOW3GUQCD7AVY3IRSHXB", "length": 6906, "nlines": 108, "source_domain": "www.tamil360newz.com", "title": "பிக்பாஸில் எனக்கு இவரை பார்த்தாலே கடுப்பா இருக்கு.! ஐஸ்வர்யா தத்தா ஒரே போடு.! - tamil360newz", "raw_content": "\nHome டிவி பிக்பாஸில் எனக்கு இவரை பார்த்தாலே கடுப்பா இருக்கு. ஐஸ்வர்யா தத்தா ஒரே போடு.\nபிக்பாஸில் எனக்கு இவரை பார்த்தாலே கடுப்பா இருக்கு. ஐஸ்வர்யா தத்தா ஒரே போடு.\nவிஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் போட்டி முடிவடையும் நிலையில் உள்ளது. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சி பற்றி பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.\nஅந்த வகையில் இளம் நடிகையும் பிக்பாஸ் 2வது போட்டியாளர்மான நடிகை ஐஸ்வர்யா தத்தா அவர்கள் பிக்பாஸில் இருக்கும் இந்த நடிகையை பார்த்தால் எனக்கு எரிச்சலாக வருகிறது என கூறியுள்ளார்.\nஅதாவது 90 நாட்களை கடந்தும் ஷிவானி நாராயணன் பாலாஜி முருகதாசிடம் கடலை போடுவதை தவிர எந்த ஒரு சுவாரஸ்யமான விஷயமும் செய்யாமல் இந்த வீட்டில் இன்னும் தாக்குப்பிடித்து வருவதால் அவரை பார்த்தால் வெறுப்பாக உள்ளது எனக் கூறியுள்ளார்.\nகடந்த வாரம் ஷிவானியின் அம்மா வீட்டிற்கு வந்து அவரை எச்சரிக்கை செய்து விட்டுப் போயிம் இன்னும் அவர் அதையே தொடர்ந்து செய்து வருவது பலருக்கும் கடுப்பாக உள்ளது.\nமேலும் அதுமட்டுமல்லாமல் ரசிகர்கள் விதவிதமாக போட்டோ ஷூட் எடுத்துக் போட்டால் மட்டும் போதது போட்டியும் போட தெரிய வேண்டும் என தெரிவித்து வருகின்றனர்.\nPrevious articleமாஸ்டர் திரைப்படம் பற்றி வண்டை வடையாக பொய் சொன்ன லோகேஷ் கனகராஜ். செம காண்டில் விஜய் ரசிகர்கள்\nNext articleநாளை தரமான சம்பவம் செய்யப்போகும் கேஜிஎப் 2.\nபிக் பாஸ் 3 – ல் அதிக vote வாங்கியது முகேன் இல்லிங்கோ.. இந்த பிரபலம் தானாம். அட இது தெரியமா போச்சே….ஷாக்கான ரசிகர்கள்.\nசித்ராவை கடித்து குதறி சித்ரவதை செய்த மனித மிருகம் அவன். சித்ராவின் நண்பர் பரபரப்பு வாக்குமூலம். சித்ராவின் நண்பர் பரபரப்பு வாக்குமூலம்.\nபாக்கியலட்சுமி சீரியலில் குடும்ப தலைவியாக நடித்து வரும் சுசித்ராவா.. மாடர்ன் உடையில் பின்��ிபெடல் எடுக்கிறார்.. வைரல் புகைப்படம் இதோ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00697.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.worldtamilchristians.com/benny-joshua-worship-medley-2/", "date_download": "2021-01-25T08:07:27Z", "digest": "sha1:E7OCBRRX7KOOJ2WV2P3W6ARYNHFD3VB3", "length": 10054, "nlines": 252, "source_domain": "www.worldtamilchristians.com", "title": "Benny Joshua Worship Medley 2 - WorldTamilchristians-The Collections of Tamil Christians songs and Lyrics", "raw_content": "\nதேற்றரவாளனே என்னைத் தேடி வந்தீரே\nதேற்றரவாளனே என்னைத் தேற்றும் தெய்வமே\nஅன்பாய் வந்தீரே என்னை அணைத்துக் கொண்டீரே\nஉம் கரத்தை நீட்டியே என்னை சேர்த்துக் கொண்டீரே\nபரிசுத்தரே பரிசுத்தரே நீர் வாருமே\nபரிசுத்தரே பரிசுத்தரே நீர் வாருமே\nநான் பாடும் பாடலின் காரணரே\nபுகழும் மேன்மையும் ஒருவருக்கே (இயேசுக்கே)\nநான் என்று சொல்ல எனக்கொன்றும் இல்ல\nதிறைமைனு சொல்ல என்னிடம் எதுவும் இல்ல\nநான் என்று சொல்ல எனக்கொன்றும் இல்ல\nதிறைமைனு சொல்ல என்னிடம் எதுவும் இல்ல\nஉங்க கிருபை இல்லனா நானும் இல்ல\nநான் ஒன்றும் இல்லையே இயேசுவே\nஎன் பெலனே என் துருகமே\nஎன் அறனும் என் கோட்டையுமே\nதேற்றரவாளனே என்னைத் தேடி வந்தீரே\nநான் என்று சொல்ல எனக்கொன்றும் இல்ல\nஎன் பெலனே என் துருகமே\nஇம்மானுவேல் ஜீவிக்கிறார் நீ -Immanuvel Jeevikerar nee\nஉம் பிரசன்னம் நிறைவானதே -Um prasanam niraivaanadhae\nவானத்தின் திறவுகோலை – Vaanathin thiravukolai\n10 பின்மாரியின் அபிஷேகம் | Pinmariyin Abishegam\n10 உம்மை நேசித்து நான் வாழ்ந்திட-Ummai Nesithu Nan Vazhnthida\nஉம் பிரசன்னம் நிறைவானதே -Um prasanam niraivaanadhae\nAnbin Uruvaanavaray – அன்பின் உருவானவரே\nசகோதரர் ஒருமித்து வாசம் – Sagotharar Orumithu Vaasam\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00697.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"}
+{"url": "https://eelamnews.co.uk/2018/10/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA/", "date_download": "2021-01-25T08:15:35Z", "digest": "sha1:HDAYPN6PHFXKRAWZCCHAJFXGH7MP6COI", "length": 22219, "nlines": 367, "source_domain": "eelamnews.co.uk", "title": "தென்-இந்தியாவிலிருந்து பலாலி ,மட்டக்களப்புக்கு நேரடி விமான சேவை – Eelam News", "raw_content": "\nதென்-இந்தியாவிலிருந்து பலாலி ,மட்டக்களப்புக்கு நேரடி விமான சேவை\nதென்-இந்தியாவிலிருந்து பலாலி ,மட்டக்களப்புக்கு நேரடி விமான சேவை\nதென்-இந்தியாவிலிருந்து பலாலி மற்றும் மட்டக்களப்புக்கு நேரடி விமான சேவையை ஆரம்பிப்பதற்கு தேவையான உதவிகளை வழங்கவுள்ளதாக, இந்திய உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவுக்கான 3 நாள்கள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த பிரதமர் ரணில் ���ிக்கிரமசிங்க மற்றும் இந்திய உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோருக்கிடையில் நேற்று (20) புதுடில்லியில் இடம்பெற்ற சந்திப்பின் போதே, ராஜ்நாத் சிங் இதனைத் தெரிவித்துள்ளார்.\nஅத்துடன், இலங்கை பொலிஸ் நடமாடும் பிரிவை முறையாக ஒழுங்கமைப்பதற்காக, 750 ஜீப் வண்டிகளை வழங்குவதற்கும் இந்திய பூரண ஒத்துழைப்பை வழங்குமென்றும் அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்\nமேலும், இலங்கையின் பாதுகாப்பு பிரிவு மற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்காக இந்தியாவில் நடத்தப்படும் பயிற்சிகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.\nஅனந்தி சசிதரன் தலைமையில் ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் உதயம்\nஇறுதி யுத்தத்தில் காணாமல்போனர் பெயர்கள் வெளியிடப்பட்டது\nகல்வியமைச்சர் கொரோனா தொற்றுக்குள்ளாகவில்லை என்பது உறுதிசெய்யப்பட்டது\nசுபவேளையில் திருமணம்: பின்னர் தனிமைப்படுத்தப்பட்ட புதுமணத் தம்பதி\nலிபியாவில் படகு கவிழ்ந்து 43 அகதிகள் பலி\nஇலங்கைக்கு கொரோனா தடுப்பூசி: கோத்தபாயவின் அதிரடி அறிவிப்பு\nஇனிய நத்தார் தின வாழ்த்துக்கள்\nகொரோனா பரவுகைக்கு காடழிப்பே காரணம்\nநான்கு கோரிக்கைகளுடன் தமிழ் கட்சிகளின் சார்பாக ஐ.நா.வுக்கு…\nடிச. 24: இன்று எம்ஜிஆர். நினைவு நாள்\nதமிழின அழிப்புக்கு ஒப்புதல் அளிக்கிறதா தமிழ் கூட்டமைப்பு\nஜநா சதி:சுமாவிற்கு விக்கினேஸ்வரன் கடிதம்\nமாவீரர் நாள் உருவான வரலாறும் 2009 ஆண்டுக்கு முன்னரான…\n‘பிரபாகரன் தமிழனே, அனைவரையும் கொல்வோம்’-மருத்துவர்களை…\nமுரளிதரன் ஒரு வரலாற்று எச்சில் | அதில் நனையாதீர்கள் | தாமரை…\nஇந்திய வரலாற்றில் முதல் இரண்டு பெண்கள்\nஎன்னதான் ஆச்சு 90s கிட்ஸ்களுக்கு..\nதலைவர் பிரபாவின் மெய்ப்பாதுகாவலர் ரகு வெளியிட்ட இரகசியத்…\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸி��் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nஇக்கணமே அக்கணம் – த. செல்வா கவிதை\nஇக்கணத்தில் வா ழெனஇடித்துரைத்த பலரைஇக்கணத்தில் நினைக்கிறேன்தக்கன பிழைக்குமெனதகாதன சொல்லவில்லைஇக்கணத்தைப்போலஇனியும்…\nதீபச்செல்வனின் ‘யாழ் சுமந்த சிறுவன்’ சிறுகதை\nஅமைதித் தளபதி: தீபச்செல்வன் கவிதை\nகுர்து மலைகள்; குர்திஸ்தானியருக்குப் பிடித்த தீபச்செல்வன் கவிதை\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nதனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன்\nதமிழர் தேசத்தின் தலைமகன் தானை தலைவனின் சந்திப்புக்குக்காக…\nகரும்புலி தாக்குதல்களின் கதாநாயகன் மூத்த தளபதி பிரிகேடியர்…\nஅண்ணா பாவம் எல்லாரும் அவரை ஏமாத்திட்டிங்க \nதலைவருக்கு தோளோடு தோள் கொடுத்த புலிகளின் “பொன்”…\nபொட்டுஅம்மானின் கோரிக்கைக்கு கடும் தொனியில் மறுப்பு…\nதலைவர் மேதகு வே.பிரபாகரன் தனது மேசையில் எழுதி வைத்த விடயம்…\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nஇதே நாளில் இந்திய இராணுவ…\nஇந்திய இலங்கை இராணுவத்தின் கூட்டுச் சதிக்கு அடிபணியாது…\nதலைவர் பிரபாகரன் மதிவதனி 34ஆம் ஆண்டு திருமண நாள் இன்று \nபாரத தேசத்தை தலைகுனிய செய்த அகிம்சையின் கதாநாயகன் தியாகி…\nசிங்களத்தின் நயவஞ்சகத்தால் கோழைத்தனமாக வீழ்த்தப்பட்ட தமிழீழ…\nபாரதத்தின் பாரா முகத்தினால் 12 நாட்கள் பசி கிடந்த…\nஅகிம்சை தீயில் நடத்தினாய் நீ யாகம் \nஅராஜகம் புரிந்த இந்திய அரசுக்கு தியாகம் மூலம் பதிலடி…\nபசியால் வாடிய சிங்கள இராணுவம் \nஇம்சை புரிந்த இந்திய அரசுக்கு எதிராக அகிம்சை என்னும்…\n பார்த்தீனியம் நாவலில் தியாக தீபத்தின்…\nதிலீபன் இறந்தால் பூகம்பம் வெடிக்கும்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ காவல்துறை தலைமைப்…\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள். 1985…\nஇலக்கை அடிக்காம திரும்ப மாட்டேன்\nதலைவரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம்…\nவிடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த கட்டுநாயக்கா விமானப்…\nஇன்னுமா அதை இனக் கலவரம் எனக்கிறோம்\nமறப்போமா 1983 ஜுலை இனப் படுகொலையை\nஆம், அவர்கள் பிரபாகரனின் பிள்ளைகள்\nஇந்திய இராணுவ காலத்தில் புலிகள் பயன்படுத்திய இரகசியமொழி எது…\nபிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00698.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://hindu.forumta.net/search?search_id=activetopics", "date_download": "2021-01-25T07:34:30Z", "digest": "sha1:ALKTZST5PX2YBVTBIRO6QAJCSNA6Z43M", "length": 3175, "nlines": 51, "source_domain": "hindu.forumta.net", "title": "Advanced Search", "raw_content": "\n» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்\n» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.\n» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்\n» வெற்றி மாபெரும் வெற்றி\n» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு\n» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்\n» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER\n» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்\n» சிவ வழிபாடு புத்தகம்\n» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்\n» ஆரிய திராவிட மாயை\n» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு\n» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்\n» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன\n» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00698.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=3206", "date_download": "2021-01-25T07:29:23Z", "digest": "sha1:4AW7XYULVSHHD56C3OWERZ3KWAXBLN4L", "length": 10830, "nlines": 86, "source_domain": "www.dinakaran.com", "title": "ஸ்ரீ அரவிந்தர் அமுதமொழிகள் : ட்வென்ட்டி 20 | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > ட்வென்ட்டி 20\nஸ்ரீ அரவிந்தர் அமுதமொழிகள் : ட்வென்ட்டி 20\nஎந்த எதிர்ப்பு இருந்தாலும் இறைவனின் சித்தப்படி நடக்க வேண்டியது எதுவோ அது நடந்தே தீரும், எனவே அச்சமற்றிரு.\nஒருவன் ஆசையில்லாமல், பதறாமல், அகங்காரம் இல்லாமல் செயல்பட முடியும். தேவை, உள்ள உறுதி மாத்திரமே.\nநமக்குள் இருக்கும் இருளை முதலில் வெளியேற்றினால்தான் உண்மையான தெய்வீகத்தை உணர முடியும்.\nநடந்து முடிந்ததைப் பற்றியும் நடக்கப் போவது பற்றியும் சதா சிந்தித்துக் கொண்டிருப்பது வீண் முயற்சி. அது சோர்வையும் தளர்ச்சியையுமே தரும்.\nநமது திறமையின்மை பெரிய விஷயமல்ல - எல்லா மனிதருக்குள்ளும் இயற்கையாகவே திறமையின்மை உண்டு. ஆனால், தெய்வ சக்தியில் நீ நம்பிக்கை வைத்தால் திறமையின்மை திறமையாக மாறி, கஷ்டமும் போராட்டமுமே வெற்றியடைவதற்கான சாதனங்களாகி விடும்.\nதவறுக்கான பிராயச்சித்தம் என்பது தவறை ஒப்புக் கொள்வது மட்டுமல்ல; இனிமேலும் அத்தகைய தவறுகள் நிகழா வண்ணம் தெய்வ சித்தத்திற்கு தன்னை முழுமையாகத் திறந்து ஒப்படைத்தலே ஆகும்.\nஎந்த உள்ளத்துடனும் உணர்வுடனும் ஒன்று செய்யப்படுகிறது என்பதுதான் ஒரு செயலை யோக செயலாக ஆக்குகிறதே தவிர அந்தச் செயல் அல்ல.\nதேவையான ஒன்றின்மேல் முழுக்கவனம் செலுத்து. அதைக் கலைக்கும்படியான அல்லது உன்னை வழியைவிட்டு விலக்கும்படியான எல்லாக் கருத்துகளையும் சக்திகளையும் ஒதுக்கித் தள்ளு.\nஒவ்வொரு உண்மையும் அது வெளிப்படுவதற்கான தருணத்தை எதிர்நோக்கியிருக்கிறது. இதை உணர்ந்து நீ பொறுமையாக, உண்மையாக, நம்பிக்கையோடு இருக்க வேண்டும்.\nமுயற்சியையும் நம்பிக்கையையும் ஒரு போதும் கைவிடாதீர்கள். நம்முடைய லட்சியத்தை நம்மால் அடைய இவை மிகவும் அவசியம்.\nதன் குறைகளையும் தவறான செயல்களையும் ஒப்புக்கொண்டு அவற்றிலிருந்து விலகுவதும் அவற்றை விலக்குவதுமே முக்திக்கு\nஅறிவு, ஞானம் இரண்டு சக்திகள். அவை ஒன்றோடொன்று இணைந்தவை. அந்த இரண்டும் நமக்குள் உள்ளன. மெய்ப்பொருளில் சிறிதளவு ஊடாடிப் பெறுவது அறிவு. தெய்வீகப் பார்வையில் தேடிக் கொள்வது ஞானம்.\nஎந்த தேசத்தின் இளைஞர்கள் மனதில் கடந்த காலம் குறித்த பெருமிதம், நிகழ்கா��ம் குறித்த வேதனை, எதிர்காலம் குறித்த போர்க்கனவுகள் நிறைந்துள்ளதோ, அந்த தேசம்தான்\nஇடர்களைக் கண்டு அஞ்சாமல் இருப்பதே விரைவான முன்னேற்றத்திற்கான வழியாகும்.\nமுயற்சியையும் நம்பிக்கையையும் ஒரு போதும் கைவிடாதீர்கள். நம்முடைய லட்சியத்தை அடைய இவை மிகவும் அவசியம்.\nஅரவிந்தராகிய நான் பத்து வருடங்களில் அடைந்திருக்கக்கூடிய ஸித்தியை ஒரே வருடத்தில் அடைந்திருக்க முடிந்ததென்றால் அதற்குக் காரணம் அன்னையின் ஆன்மிக சாதனையே. அன்னை இல்லையேல் இந்த ஆஸ்ரமம் இல்லை.\nபிறர் துன்புறுவதைக் காணும்போது நான் வருத்தமடைகிறேன். ஆனால், எனதல்லாத ஒரு விவேகம், அந்தத் துன்பத்தால் வரவிருக்கும் நன்மையைக் காணுகிறது. அதை ஏற்றுக்கொள்கிறது.\nஇறைவனின் அன்பைப் பெறுவோரைக் கண்டு மகிழ்க. இறைவன் எவரை நேசிக்காததைப் போல் காட்டுகிறானோ அவரிடத்து இரக்கம் கொள்.\nமனிதரை நேசி. அவருக்கு சேவை செய். ஆனால், அவர்களுடைய பாராட்டுதலுக்கு ஆசைப்படாதவாறு கவனமாயிரு.\nஸ்ரீ அரவிந்தர் அமுதமொழிகள் : ட்வென்ட்டி 20\nபாண்டவதூதப் பெருமாள் : ட்வென்ட்டி 20\nபிரார்த்தனை : ட்வென்ட்டி 20\nகருடன் : ட்வென்ட்டி 20\nமுருகன் தகவல்கள் : ட்வென்ட்டி 20\nநடராஜர் தகவல்கள் : ட்வென்ட்டி 20\nஉணவே மருந்து - பெண்களின் ஆரோக்கியம் காக்கும் கம்பு லாக்டவுன் டயட்\n: சீன தங்க சுரங்க விபத்தில் 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 பேர் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு..\n25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n22-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00698.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.gopalappattinam.com/2021/01/0103.html", "date_download": "2021-01-25T06:57:28Z", "digest": "sha1:UFMFG3YA4YKEP35LE53WFDIEQOP2I2UR", "length": 15371, "nlines": 221, "source_domain": "www.gopalappattinam.com", "title": "பொங்கல் பரிசு பெற ஜன.25 வரை கால அவகாசம் நீட்டிப்பு", "raw_content": "\nHomeதமிழக செய்திகள்பொங்கல் பரிசு பெற ஜன.25 வரை கால அவகாசம் நீட்டிப்பு தமிழக செய்திகள்\nபொங்கல் பரிசு பெற ஜன.25 வரை கால அவகாசம் நீட்டிப்பு\nபொங்கல் பரிசு பெறுவதற்கான கால அவகாசத்தை ஜனவரி 25ஆம் வரை நீட்டித்து தமிழக அரசு திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது\nதமிழகத்தில் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறுவதற்கான கடைசி நாள் ஜனவரி 13 என அறிவித்திருந்த நிலையில், தற்போது ஜனவரி 25 வரை பெற்றுக் கொள்ள கால அவகாசத்தை நீட்டித்துள்ளனர்.\nதமிழகம் முழுவதும் பொங்கல் பரிசுத் தொகுப்பு ஜன. 4 முதல் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது. மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் காலை மற்றும் மாலையில் தலா 100 குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு அளிக்கப்படுகிறது.\nபொங்கல் பரிசுத் தொகுப்பில் ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சா்க்கரை, முழு நீள கரும்பு, 5 கிராம் ஏலக்காய், முந்திரி, திராட்சை தலா 20 கிராம் ஆகியன துணிப்பையில் வைத்து வழங்கப்பட உள்ளன. இத்துடன் ரூ.2,500 ரொக்கத் தொகை அளிக்கப்படுகிறது.\nபொங்கல் பரிசுத் தொகுப்பானது தமிழகத்தில் 2 கோடியே 10 லட்சத்து 9 ஆயிரத்து 963 குடும்ப அட்டைதாரா்களுக்கு அளிக்கப்படுகிறது. அரிசி பெறக் கூடிய அட்டைதாரா்கள் 2 கோடியே 6 லட்சத்து 15 ஆயிரத்து 805 பேருக்கும், இலங்கைத் தமிழா்கள் 18 ஆயிரத்து 923 குடும்ப அட்டைதாரா்களுக்கும், அரிசி அட்டைகளாக மாற்றப்பட்ட 3 லட்சத்து 75 ஆயிரத்து 235 அட்டைகளுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பை ஜனவரி 13ஆம் தேதிக்குள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், அனைத்து மக்களுக்கும் விடுபாடின்றி பொங்கல் பரிசுத் தொகுப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக பரிசு வழங்கும் தேதியை ஜனவரி 25 வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nஇதையடுத்து, குறிப்பிட்ட காலத்திற்குள் பொங்கல் பரிசு பெற முடியாதவர்கள் ஜனவரி 18 முதல் ஜனவரி 25 வரை பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளனர்.\nஎங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...\nபுதுக்கோட்டை மாவட்ட செய்திகளை வாட்ஸ் அப்பில் தெரிந்து கொள்ள எங்களது GPM மீடியா குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்... (கிளிக்)\nபுதுக்கோட்டை மாவட்ட செய்திகளை டெலி கிராமில் தெரிந்து கொள்ள எங்களது GPM மீடியா குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்..(கிளிக்)\nகோபாலப்பட்டினம் செய்தி மற்றும் சுற்று வட்டார பகுதி செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Like & Joint & Subscribe பண்ணுங்க Facebook Twitter Instagram Youtube\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா நிலவரம்02-12-2020 19:30:00\nGPM மக்கள் மேடை 17\nGPM மீடியா எதிரொலி 3\nGPM ஷாஹின் பாக் 6\nஉள்ள���ட்சி தேர்தல் 2019 60\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்ங்கள் 23\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் 85\nசிறப்பு கிராமசபை கூட்டம்_2020 1\nதேர்தல் ஆணையம் அறிவிப்புகள் 27\nபாபர் மசூதி வழக்கு 7\nமத்திய அரசு அறிவிப்புகள் 11\nமனிதநேய மக்கள் கட்சி 2\nவெளியூர் மரண அறிவித்தல் 22\nஜம்மியத் உலமா ஹிந்த் 1\nஉலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் கோபாலப்பட்டிணம் மக்களுக்கு நமது ஊரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக கோபாலப்பட்டிணம் மக்கள் அனைவரின் ஒத்துழைப்போடு செயல்படும் வண்ணம் இந்த தளத்தினை (GPM Media - www.gopalappattinam.com) என்ற இணையதளத்தை நாம் துவங்கி இருக்கின்றோம்.\nசேமங்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; 2 பேர் உயிரிழப்பு\nமரண அறிவித்தல்:- கோபாலப்பட்டிணம் அரஃபா தெரு (பெண்கள் மதரஸா தெரு) 1-வது வீதியை சேர்ந்த அலி அக்பர் அவர்கள்...\nகோட்டைப்பட்டினம் அருகே பயங்கரம்: காரும் லாரியும் நேருக்கு நேர் மோதல்.. 3 போ் உயிரிழப்பு..\nபுதுக்கோட்டை கொரோனா காலத்தை பயன்படுத்தி 4 மொழிகள் கற்றுத் தேர்ந்த 10 ஆம் வகுப்பு மாணவி..\nஇலங்கை கடற்படை ரோந்துக் கப்பல் மோதி கோட்டைப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து சென்ற விசைப்படகு மூழ்கியது: ராமநாதபுரம் மீனவர்கள் 4 பேர் மாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00698.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nimirvu.org/2017/07/blog-post_28.html", "date_download": "2021-01-25T06:36:35Z", "digest": "sha1:UHFQUPDEJNM4V55USPFEMMP5G5PT6RMP", "length": 23845, "nlines": 61, "source_domain": "www.nimirvu.org", "title": "பெரும்பான்மை இனத்தின் அடிமைகளாகிவிடுமா வருங்காலச் சந்ததி? - நிமிர்வு", "raw_content": "\nஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்\nHome / SLIDESHOW / பொருளாதாரம் / பெரும்பான்மை இனத்தின் அடிமைகளாகிவிடுமா வருங்காலச் சந்ததி\nபெரும்பான்மை இனத்தின் அடிமைகளாகிவிடுமா வருங்காலச் சந்ததி\nபோராட்ட காலத்தில் நிலையான வதிவிடமின்றி ஒழுங்கான உணவு உடை இன்றி மிகவும் அவதிப்பட்ட மக்களுக்கு இனிமேலாவது நல்ல வாழ்க்கை அமைய உதவவேண்டுமென்பது புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் பலருக்குமுள்ள எண்ணமாகும். ஆனால் போராட்டம் முடிந்த கையோடு தமிழர்களின் பொருளாதாரத்தை சிதைப்பதும் கலாச்சாரத்தை ஒழிப்பதும் கொள்கையாக வகுக்கப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மூலைக்கு மூலை சாராயக் கடைகள் திறக்கப்பட்டன. போதைப்பொருள் பாவனை ஊக்குவிக்கப்ப���்டது. விபச்சாரம் முடுக்கி விடப்பட்டது. தமிழர் தாயகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் மக்கள் தாம் மெல்ல மெல்ல அழிக்கப்படுகின்றோம் என்பதை உணராமலேயே அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். போராட்ட காலத்தில் தாயக மக்களின் இன்னல்களைப் போக்க நிதியுதவி புரிந்த புலம்பெயர் உறவுகளிடமிருந்து தொடர்ந்தும் நிதி உதவிகளை எதிர்பார்த்து கையேந்துகிறார்கள்.\n2013ஆம் ஆண்டு செயற்படத் தொடங்கிய வடமாகாண அரசும் பொருளாதார அபிவிருத்தி சார்ந்த எந்த நடவடிக்கைகளையும் எடுக்காமல் தமக்குள்ளே முரண்பட்டு நிற்கிறார்கள். புலம்பெயர் மக்களின் நிதிப் பங்களிப்பில் உருவாக்கப்பட்ட தொழில் ஸ்தாபனங்களோ அன்றி தனியார் முயற்சியில் உருவாக்கப்பட்ட தொழிற்சாலைகளோ எவற்றினதும் தரவுகளின்றி தமது மாகாணத்தில் என்ன நடக்கின்றது என்பதை தெரிந்து கொள்ளாமலேயே மாகாண அரசு தனது காலத்தை ஓட்டி வருகின்றது.\nபடித்த தமிழ் பட்டதாரிகளும் இளைஞர்களும் ஒன்றில் ஏதாவது ஒரு வெளிநாடு போகவேண்டும் என்ற கனவோடு இருக்கிறார்கள் அல்லது அரசாங்க உத்தியோகத்தை எதிர்பார்த்து காலத்தை ஓட்டுகிறார்கள். தமக்கு வேலை வேண்டும் எனப் போராடும் பட்டதாரி இளைஞர்கள் தனியார் ஸ்தாபனங்களில் வேலைக்காக கோரப்படும் விண்ணப்பங்களைத் திரும்பிக்கூட பார்ப்பதில்லை. அரசாங்கத்தில் கொடுக்கப்படும் சம்பளத்திலும் பார்க்க இரண்டு மடங்கு தனியார் ஸ்தாபனத்தில் கொடுத்தாலும் வேலையில் சேர பட்டதாரிகள் தயாராக இல்லை. அதற்கு சிலர் கொடுத்த விளக்கம் அரசாங்க உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலை செய்யாவிட்டாலும் சம்பளம் கிடைக்கும். ஆனால் தனியார் ஸ்தாபனத்தில் கோரப்படும் வேலைகளை அன்றன்றே செய்து முடிக்க வேண்டும். கடுமையான உழைப்பு எதிர்பார்க்கப்படும். ஆனால் அந்த உழைப்புக்குரிய ஊதியம் அங்கு கொடுக்கப்படும் என்பதையும் அவர்கள் ஒத்துக்கொள்கிறார்கள். அப்படியானால் தமிழர்கள் உழைத்து வாழ பின்னிற்கிறார்களா\nஆனால் புலம்பெயர்ந்து வந்த தமிழர்கள் கடும் உழைப்பாளிகளாக தெரிகின்றார்களே. அவர்கள் அகதிகளாக வந்த காரணத்தால் தாயகத்தில் அவர்கள் படித்த படிப்பையும் பட்டத்தையும் வைத்து அவர்களால் எந்த உத்தியோகத்தையும் பெறமுடியவில்லை. புலம்பெயர் நாடுகளில் அரசாங்க உத்தியோகமென்றால் அந்நாட்டின் குடிமகனாக இருக்க வேண்டும். தொழில் செய்வதற்கான சான்றிதழ் பெறவேண்டுமானால்கூட வதிவிட உரிமை பெற்றிருக்க வேண்டும். 90 வீதமான தமிழர்கள் தொழிற்சாலைகளிலேயே வேலை செய்து அவ்வேலையை நன்கு படித்து தாமே ஒரு தொழில் ஸ்தாபனத்தை உருவாக்கி உயர்ந்தவர்கள். ஒரு குறுகிய காலத்தில் தனிப்பட்டமுறையில் தொழிலதிபர்களாக உயர்ந்து மில்லியனர்களாகவும் ஏன் பில்லியனர்களாகக்கூட இருக்கிறார்கள் ஈழத் தமிழர்கள். அந்த இனம்தானே தாயகத்திலும் இருக்கிறது அங்கு மட்டும் ஏன் அரசாங்க வேலைதான் வேண்டும் என மக்கள் அடம்பிடிக்கிறார்கள்\nஇன்றைய தலைமுறையாக புலம் பெயர்ந்து வாழ்பவர்கள் அனைவரும் தாயத்தில் வாழ்ந்து அந்த அனுபவங்களோடு உணர்வுகளோடு இடம் பெயர்ந்தவர்கள். அந்த மண்ணின் பெருமையையும் இன்று அதுபடும் வேதனையையும் உணர்ந்தவர்கள். தமது உறவினரோ நண்பர்களோ இடரில் தவிக்கும்போது, உதவிநாடி கரம் நீட்டும்போது அதை புரிந்துகொண்டு தம்மாலான உதவியை செய்யவேண்டும் என நினைப்பவர்கள். ஆனால் அடுத்த சந்ததியான அவர்களின் பிள்ளைகளுக்கு அந்த உணர்வு இருக்கப் போவதுமில்லை, ஈழத்தில் இருக்கும் அடுத்த சந்ததியை தெரியப்போவதுமில்லை. ஆகவே இன்று இளைஞர்களாக, இளம் பெற்றோர்களாக இருப்போரின் பிள்ளைகளுக்கு புலம்பெயர்ந்த சமூகத்திடமிருந்து எந்த உதவியும் கிடைக்கப் போவதில்லை. அதே நேரத்தில் உழைக்காமல் எந்த முயற்சியும் எடுக்காத பெற்றோரைப் பார்த்து வளரும் பிள்ளைகள் உழைக்கலாம், முன்னேறலாம் என்ற உண்மையை உணராமலே வளர்ந்து மற்றவரிடம் கையேந்தி வாழவேண்டிய நிலை ஏற்படலாம்.\nபுலம்பெயர் உறவுகளும் உதவாத போது தான் வாழும் நாட்டிலே மற்ற இனங்களிடம் கையேந்த வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார்கள். 60களிலே பணம் படைத்த வடகிழக்கு தமிழர்களின் வீடுகளில் வறிய சிங்கள மக்கள் வேலைக்காரர்களாக இருந்தார்கள். 80பதுகளிலே பணம் படைத்த சிங்கள வீடுகளில் வறிய மலையகத் தமிழர் வேலைக்காரர்களாயிருந்தார்கள். இன்னும் 10 அல்லது 15 வருடங்களில் ஈழத்தமிழரும் சிங்கள வீடுகளில் வேலைக்காரர்களாயிருக்கும் வறுமை நிலைக்குத் தள்ளப் படுவார்கள்;. இந்த தூரநோக்கு பார்வை தாயகத்திலிருக்கும் தமிழர்களிடமும் இல்லை தமிழ் தலைவர்களிடமுமில்லை.\nதாயக மக்களுக்கு உதவவேண்டும் என புலம்பெயர் மக்கள் துடிக்கிறார்கள் ஆனால�� எப்படிச் செய்வதென தெரியவில்லை. அன்றாட வாழ்க்கைக்கு பணம் கொடுப்பது பிச்சை போடுவது போலாகும். அவர்கள் உழைத்து வாழ்வதற்கு தொழில் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கலாம் என சிலர் முனைந்தார்கள். ஆனால் உழைப்பதற்கு எவரும் முன்வராததால் தொழிற்சாலைகள் இழுத்து மூடும் நிலைக்கு தள்ளப்படுகின்றனவே. இரு உதாரணங்கள்.\nகனடாவிலே பிரதான வர்க்கத்தோடு தொழில்புரியும் தொழிலதிபர் வடக்கில் கொங்கிறீற் தட்டுப்பாடுகளை நிவர்த்திசெய்ய ஒரு தானியங்கி இயந்திரத்தை கொள்வனவு செய்து அதற்கு தேவையான இதிரி இயந்திரங்களையும் வாங்கி 56 மில்லியன் ரூபா செலவில் மிஸ்டர் கொங்கிறீற் என்ற நிறுவனத்தை புலோலியில் ஆரம்பித்தார். அதன் உற்பத்திக்கு வடக்குமட்டுமல்ல தெற்கிலிருந்தும் ஓடர்கள் வந்தபோதும் அதில் வேலை செய்ய ஆட்களில்லாமல் திண்டாடியபோது சிலரின் ஆலோசனைப்படி சில சிங்கள இளைஞர்களை வேலைக்கமர்த்தினார். தீர்வு கிடைத்தது. படிப்படியாக மேலதிக சிங்கள இளைஞர்கள் வந்து சேர்ந்து இன்று 100க்கும் அதிகமான சிங்கள இளைஞர்கள் அங்கே தங்கியிருந்து வேலை செய்கிறார்கள். தமக்கு அரசாங்க வேலை வேண்டும் என்று தமிழ் பட்டதாரிகள் போராட்டம் நடத்துகையில் தமிழ் பகுதியொன்றில் உள்ள தொழிற்சாலையொன்றில் சிங்கள இளைஞர்களை தேடிப்பிடித்து வேலைக்கமர்த்த வேண்டிய நிலை.\nஇன்னொன்று வல்லையிலியங்கும் ஆடைத் தொழிற்சாலை. புலம்பெயர்ந்து வாழும் உடுப்பிட்டி மக்கள் அந்த ஊரைச் சுற்றியிருக்கும் மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கவேண்டும் என 30 இயந்திரங்களைக் கொண்ட ஆடைத்தொழிற்சாலை ஒன்றை உருவாக்கினார்கள். ஆனால் அதை கொண்டு நடத்துவதற்கு படித்த இளைஞர்கள் முன்வராததாலும் தைப்பதற்கு ஆர்வமுள்ளவர்கள் வராததாலும் எமது மக்களின் உழைப்புக்கு ஆதரவு தந்து தைத்த உடுப்புக்களை வாங்கி விற்க ஆடை விற்பனை நிலையங்கள் முன்வராததாலும் அந்த ஆடைத் தொழிற்சாலை ஊசலாடிக்கொண்டிருக்கின்றது. தமிழர் தாயகத்திற்கான ஆடைத்தேவைகள் யாவும் தெற்கிலிருந்தே வருகின்றது. அதை வடக்கில் உற்பத்தி செய்வதானால் வல்லைபோல் 100 தொழிற்சாலை போடலாம். அதை வர்த்தகர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அந்த ஆடைத்தொழிற்சாலையை இலாபகரமாக நடத்துவதானால் தெற்கிலிருந்து தொழிலாளிகளை வருவியுங்கள் என அறிவுறுத்தப்பட்டிருக்கின்றது. அப்படியானால் யாருக்கு வேலைவாய்ப்பை வழங்குவதற்கு புலம்பெயர் மக்கள் பணத்தை இறைக்கிறார்கள்\nதாயகத்து மக்கள் விழிப்படையாவிட்டால் எமது முன்னோர்கள் உழைத்து முன்னேறியவர்கள் என்பதை புரிந்து கொண்டு கடுமையாக உழைக்கத் தவறினால் அவர்களது வருங்காலச் சந்ததி அந்த நாட்டிலேயே பெரும்பான்மை இனத்தின் அடிமைகளாக வாழவேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்படும். ஏனென்றால் பிள்ளைகளின் முன்மாதிரிகள் பெற்றோர்களே.\nநிமிர்வு ஆடி 2017 இதழ்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.\n3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்\nநிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.\nநிமிர்வு மார்கழி - தை 2021 இதழ்\nவகுப்பறை மேம்பாடும், வகுப்பறை முகாமைத்துவமும்\nபல்வேறு வகையான பரந்து பட்ட திறன்கள் மற்றும் நுட்பங்களை ஆசிரியர்கள் கையாள்வதன் மூலம், வகுப்பறையை சுமுகமான முறையிலும், மாணவர்களின் தே...\nஇராஜதந்திரக் கூட்டு விவகாரத்தில் தமிழ்த் தலைமைகள் எங்கே தவறிழைக்கிறார்கள்\nஇராஜதந்திரக் கூட்டு விவகாரத்தில் தமிழ்த் தலைமைகள் எங்கே தவறிழைக்கிறார்கள் என்பது தொடர்பில் அரசியல் ஆய்வாளர் நிலாந்தனின் கருத்துகள்,\nகுறைந்த விலைக்கு தூய பசும் பாலை விற்று விட்டு அதிகூடிய விலைக்கு பால்மாவை நுகரும் மக்கள் (Video)\nவடமாகாணத்திலிருந்து பல்லாயிரம் லீற்றர் கணக்கான பாலை நாளாந்தம் ஏற்றி தென்னிலங்கைக்கு அனுப்புகிறோம். அதிலும் வன்னி பெருநிலப்பரப்பில் இருந்து...\n92 வயதிலும் துடிப்பாக இயங்கும் விவசாயியின் அன்றைய தற்சார்பு வாழ்வு அனுபவங்கள் (Video)\nயாழ்ப்பாணம் - வலிகாமம் தெற்கு பிரதேசத்தின் ஏழாலையில் வசிக்கும் தியாகராசா ஐயாத்துரை எனும் 92 வயதான விவசாயியின் அன்றைய தற்சார்பு வாழ்வின் சி...\nஜெனீவாவை தமிழ் அரசியல் தலைமைகள் ��ப்படி விளங்கி வைத்திருக்கிறார்கள் என்றும், ஜெனீவாவில் தமிழ் மக்களுக்கு உள்ள வரையறைகள் எவை என்பது பற்றியும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00699.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/GOP-%E0%AE%AE-%E0%AE%A8-%E0%AE%9F-%E0%AE%9F-%E0%AE%B2-%E0%AE%AE-%E0%AE%A4%E0%AE%B2-%E0%AE%A8-%E0%AE%B3-%E0%AE%B2-%E0%AE%AF-%E0%AE%9F-%E0%AE%B0%E0%AE%AE-%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%A4-%E0%AE%B0-%E0%AE%AA-%E0%AE%AA/50-177446", "date_download": "2021-01-25T08:07:41Z", "digest": "sha1:PEV2HW2AN2XFG7QAQ5YICCOAFDWFSXQU", "length": 12829, "nlines": 151, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || GOP மாநாட்டில் முதல்நாளிலேயே ட்ரம்ப்புக்கு எதிர்ப்பு TamilMirror.lk", "raw_content": "2021 ஜனவரி 25, திங்கட்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome உலக செய்திகள் GOP மாநாட்டில் முதல்நாளிலேயே ட்ரம்ப்புக்கு எதிர்ப்பு\nGOP மாநாட்டில் முதல்நாளிலேயே ட்ரம்ப்புக்கு எதிர்ப்பு\nஅமெரிக்காவின் \"மிகப்பெரும் பழைய கட்சி\" (Grand Old Party - GOP) என அழைக்கப்படும் குடியரசுக் கட்சியின், ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளரைத் தெரிவுசெய்வதற்கான தேசிய மாநாடு, குழப்பங்களுடன் ஆரம்பித்தது.\nஇலங்கை நேரப்படி இன்று அதிகாலை (அமெரிக்க நேரப்படி 18ஆம் திகதி) ஆரம்பித்த இந்த மாநாடு, குழப்பகரமானதாக அமையுமென்ற எதிர்பார்ப்பு, ஏற்கெனவே காணப்பட்ட போதிலும் கூட, முதல் நாளிலேயே குழப்பங்கள் ஏற்பட்டமை, கவனிக்கத்தக்கதாக அமைந்தது.\nகுடியரசுக் கட்சியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராகுவதற்குத் தேவையான பிரதிநிதிகளின் ஆதரவைப் பெற்றுள்ள டொனால்ட் ட்ரம்ப்பை, குடியரசுக் கட்சியின் கணிசமானோரின் ஆதரவை இன்னும் பெறவில்லை என்பதையும் கட்சிக்குள்ளேயே அவருக்கான எதிர்ப்புக் காணப்படுகின்றது என்பதையும், இது வெளிப்படுத்தியிருந்தது.\nஜனாதிபதி வேட்பாளராக ட்ரம்பைத் தெரிவுசெய்வது, நேரடியாக இடம்பெறக்கூடாது எனவும் அதற்காக வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமெனவும், ட்ரம்ப்புக்கு எதிரான பிரிவினர் கோரி நின்றனர். கட்சியின் நியமனச் சட்டங்களை மாற்றி, ட்ரம்ப்புக்கு மாற்றான ஒருவரைத் தெரிவுசெய்வதே, அப்பிரிவினரின் நோக்கமாக அமைந்திருந்தது.\nடொனால்ட் ட்ரம்ப்பின் தேர்தல் வாசகமான \"அமெரிக்காவை மீண்டும் அதிசிறப்பாக்குவோம்\" என்பதை மாற்றி, \"அமெரிக்காவை மீண்டும் பாதுகாப்பாக்குவோம்\" என அவர்கள் உரத்துச் சத்தமிட்டனர். எனினும், எதிர்ப்பாளர்களின் பக்கமாக, போதிய ஆதரவு காணப்பட்டிருக்கவில்லையென, கட்சியின் தலைவர்கள், ஒருமித்த கருத்தில் காணப்பட்டனர். இதனையடுத்து, எதிர்ப்பாளர்களின் எதிர்ப்பு அதிகமானது. அதனையடுத்து அவர்கள், மாநாடு இடம்பெற்ற மாடியிலிருந்து வெளியேறிச் சென்றனர்.\nஇந்த மாநாட்டில், ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான ஹிலாரி கிளின்டனைத் தாக்கி, உணர்வுபூர்வமான பேச்சாளர்கள் பலர் உரையாற்றினர். ஜனாதிபதி ஒபாமாவின் கீழ், இராஜாங்கச் செயலாளராக அவர் பணியாற்றிய போது, சிறப்பான பணியை ஆற்றவில்லை எனவும், இஸ்லாமிய ஆயுததாரிகளினால் அமெரிக்காவானது அச்சுறுத்தலுக்குள்ளாக அவரும் காரணமாகியுள்ளார் எனவும் குற்றஞ்சாட்டியுள்ளது.\nஅத்தோடு, 2012ஆம் ஆண்டு, லிபியாவின் பென்காசியிலுள்ள அமெரிக்கத் தூதரகம் மீது இஸ்லாமிய ஆயுததாரிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில், நான்கு அமெரிக்கர்கள் கொல்லப்பட்டிருந்த நிலையில், அதில் உயிரிழந்த ஒருவரின் தாய், \"எனது மகனின் உயிரிழப்பு, ஹிலாரி கிளின்டனை நான் தனிப்பட்டரீதியாகக் குற்றஞ்சாட்டுகிறேன்\" என இதன்போது தெரிவித்தார்.\nMissed call இன் ஊடாக பிடித்த அலைவரிசைகளை செயற்படுத்தலாம்\nமடிந்த எதிர்பார்ப்புகளை மீட்டெடுத்த டயலொக் மனிதாபிமான நடவடிக்கை\nADSTUDIO.CLOUD இன் நிரலாக்க விளம்பரம் இலங்கையில் சாதகமான மாற்றத்தை நிறுவுகிறது\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்���ளின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nகைதுசெய்யப்பட்ட இந்திய மீனவருக்கு தொற்று\nதடுப்பூசி பெறுவோரின் பெயர் பட்டியல் தயார்\nபாணந்துறையில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி\nபோட்டியை இரசிக்க வந்த புதிய விருந்தினர்\nநடிகர் உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி மரணம்\nகிரிக்கெட் வீரருடன் நடிகை வரலட்சுமிக்கு திருமணமா\nகவர்ச்சியில் கலக்கும் பூனம் பாஜ்வா... திகைத்து நிற்கும் ரசிகர்கள்\nகவர்ச்சி தொடர்பில் சமந்தா அதிரடி தீர்மானம்... ரசிகர்கள் ஷாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00699.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/%E0%AE%B5-%E0%AE%AA%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%B2-%E0%AE%AE-%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%B2/175-177283", "date_download": "2021-01-25T07:35:32Z", "digest": "sha1:J7RNWHGEAVZQ7DTUNJBEII2QVRWHBXCO", "length": 7336, "nlines": 146, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || விபத்தில் மூவர் பலி TamilMirror.lk", "raw_content": "2021 ஜனவரி 25, திங்கட்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் விபத்தில் மூவர் பலி\nகாலி-மாத்தறை பிரதான வீதியில், ஹபராதுவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஆகக்குறைந்தது மூன்று பேர் பலியாகியுள்ளனர்.\nபஸ்ஸொன்றும் முச்சக்கரவண்டியும் மோதியே விபத்துக்குள்ளாகி உள்ளது என்று பொலிஸார்.\nMissed call இன் ஊடாக பிடித்த அலைவரிசைகளை செயற்படுத்தலாம்\nமடிந்த எதிர்பார்ப்புகளை மீட்டெடுத்த டயலொக் மனிதாபிமான நடவடிக்கை\nADSTUDIO.CLOUD இன் நிரலாக்க விளம்பரம் இலங்கையில் சாதகமான மாற்றத்தை நிறுவுகிறது\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்���க்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nபாணந்துறையில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி\nபோட்டியை இரசிக்க வந்த புதிய விருந்தினர்\nகொழும்பில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா\n1341 கிலோகிராம் மஞ்சளுடன் ஒருவர் கைது\nநடிகர் உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி மரணம்\nகிரிக்கெட் வீரருடன் நடிகை வரலட்சுமிக்கு திருமணமா\nகவர்ச்சியில் கலக்கும் பூனம் பாஜ்வா... திகைத்து நிற்கும் ரசிகர்கள்\nகவர்ச்சி தொடர்பில் சமந்தா அதிரடி தீர்மானம்... ரசிகர்கள் ஷாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00699.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AF%E0%AE%B4%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE/2012-11-09-11-09-08/71-52381", "date_download": "2021-01-25T08:02:52Z", "digest": "sha1:CSF34XAZJUKYIBUPI4O65BUUI3X4B7HE", "length": 9020, "nlines": 150, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || யாழ். சரசாலையில் தும்பு தொழிற்சாலை திறப்பு TamilMirror.lk", "raw_content": "2021 ஜனவரி 25, திங்கட்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome யாழ்ப்பாணம் யாழ். சரசாலையில் தும்பு தொழிற்சாலை திறப்பு\nயாழ். சரசாலையில் தும்பு தொழிற்சாலை திறப்பு\nயுத்தத்தினால் சேதமடைந்த சரசாலை தும்பு தொழிற்சாலை மீண்டும் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக பனை அபிவிருத்தி சபை தலைவர் பசுபதி சீவரத்தினம் இன்று வெள்ளிக்கிழமை தெரி��ித்தார்.\nயாழ். மாவட்டத்தில் தும்பிற்கான கேள்வி குறைவடைந்துள்ளதுடன், தும்பிலான பொருட்களும் குறைவடைந்துள்ளன.\nதும்பு குறையை நிவர்த்தி செய்யும் நோக்கத்துடன் இத்தும்பு தொழிற்சாலை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.\nதும்புத்தடி, தும்பிலான பொருட்கள் தயாரிப்பதற்கு ஊர் மக்களிடம் பனம் மட்டைகள் கொள்வனவு செய்யப்படுகின்றது.\nகடந்த யுத்த காலத்தின் போது முற்றாக சேதமடைந்த இத்தும்பு தொழிற்சாலையில், எதிர்காலத்தில் அப்பகுதி இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பினை வழங்குவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக பனை அபிவிருத்தி சபை தலைவர் மேலும் கூறினார்.\nMissed call இன் ஊடாக பிடித்த அலைவரிசைகளை செயற்படுத்தலாம்\nமடிந்த எதிர்பார்ப்புகளை மீட்டெடுத்த டயலொக் மனிதாபிமான நடவடிக்கை\nADSTUDIO.CLOUD இன் நிரலாக்க விளம்பரம் இலங்கையில் சாதகமான மாற்றத்தை நிறுவுகிறது\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nதடுப்பூசி பெறுவோரின் பெயர் பட்டியல் தயார்\nபாணந்துறையில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி\nபோட்டியை இரசிக்க வந்த புதிய விருந்தினர்\nகொழும்பில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா\nநடிகர் உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி மரணம்\nகிரிக்கெட் வீரருடன் நடிகை வரலட்சுமிக்கு திருமணமா\nகவர்ச்சியில் கலக்கும் பூனம் பாஜ்வா... திகைத்து நிற்கும் ரசிகர்கள்\nகவர்ச்சி தொடர்பில் சமந்தா அதிரடி தீர்மானம்... ரசிகர்கள் ஷாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00699.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%B5%E0%AE%A8%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE/2014-07-03-07-07-20/53-116580", "date_download": "2021-01-25T06:36:28Z", "digest": "sha1:HMYNECJOZRA36CFPW6JTQBXJI6UHX73P", "length": 9923, "nlines": 151, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || மீண்டும் அக்ஷன் பார்க் TamilMirror.lk", "raw_content": "2021 ஜனவரி 25, திங்கட்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான வ���ளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome விநோத உலகம் மீண்டும் அக்ஷன் பார்க்\nஆறு பேரை பலிகொண்ட நிலையில் மூடப்பட்ட, உலகிலேயே மிகவும் அபாயகரமான அக்ஷன் பார்க் எனப்படும் விநோத பூங்கா, 20 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.\nஅமெரக்காவின் வடகிழக்கு மற்றும் மத்திய அட்லாண்டிக் பகுதிகளின் ஒரு மாநிலமான நியூ ஜெர்சி என்ற இடத்திலேயே இந்த விநோத பூங்கா அமைந்துள்ளது.\nசுமார் 35 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இப்பூங்காவில் ஆறு பேர் உயிரிழந்ததுடன் 100க்கு மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில் கடந்த 1996ஆம் ஆண்டு பல்வேறுபட்ட ணிறைப்பாடுகளுக்கு இணங்க மூடப்பட்டது.\nஇப்பூங்காவிற்கு வருகை தருவோரில் 10 பேராவது ஒரு நாளைக்கு காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவர். இருந்தும் இதற்கான கேள்வி குறையவில்லை.\nகாரணம் இவ்வாறான அதிரடி நடவடிக்கைகளையும் விளையாட்டுக்களையுமே மக்கள் விரும்புகின்றனர் என்று பூங்கா நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.\nஇப்பூங்காவிற்கு சென்ற எவரும் திரும்பி அங்கு போய் விளையாடுவது பற்றி நினைக்கக்கூட பயமாக இருக்கும் என்று தெரித்துள்ளனர்.\nசிறந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடனேயே இந்த பூங்கா மீண்டும் திறக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ள பூங்காவின் உரிமையாளர், இங்கு பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் ஏற்பாடுகள் ணின்னெடுக்கப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.\nமடிந்த எதிர்பார்ப்புகளை மீட்டெடுத்த டயலொக் மனிதாபிமான நடவடிக்கை\nADSTUDIO.CLOUD இன் நிரலாக்க விளம்பரம் இலங்கையில் சாதகமான மாற்றத்தை நிறுவுகிறது\nஇராசி பலன்களை வழங்க விஜய பத்திரிகை ஸ்தாபனம், VIBER உடன் கைகோர்ப���பு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nகுளிர்பிரதேச எம்.பியை கைது செய்ய முஸ்தீபு\nபாணந்துறையில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி\nபோட்டியை இரசிக்க வந்த புதிய விருந்தினர்\nகொழும்பில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா\nநடிகர் உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி மரணம்\nகிரிக்கெட் வீரருடன் நடிகை வரலட்சுமிக்கு திருமணமா\nகவர்ச்சியில் கலக்கும் பூனம் பாஜ்வா... திகைத்து நிற்கும் ரசிகர்கள்\nகவர்ச்சி தொடர்பில் சமந்தா அதிரடி தீர்மானம்... ரசிகர்கள் ஷாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00699.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmurasuaustralia.com/2019/09/blog-post_30.html", "date_download": "2021-01-25T06:31:42Z", "digest": "sha1:6BTWCROOJPZTY7XKY7ZJYDYFQ4ATI4FQ", "length": 53972, "nlines": 704, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: துலக்கம் இல்லாதிருக்கும் ஜனாதிபதி தேர்தல் களம்", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை25/01/2021 - 31/01/ 2021 தமிழ் 11 முரசு 41 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nதுலக்கம் இல்லாதிருக்கும் ஜனாதிபதி தேர்தல் களம்\n13/09/2019 கொழும்பு (நியூஸ் இன் ஏசியா) ஜனாதிபதி தேர்தலை டிசெம்பர் 7 ஆம் திகதிக்கு முன்னதாக நடத்துவதற்கும் செப்டெம்பர் 30 ஆம் திகதிக்கு முன்னதாக நியமனப்பத்திரங்களை கோருவதற்கும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தீர்மானித்திருப்பதாக கூறப்படுகின்றது.\nதேர்தல் களத்தில் நிற்கக்கூடிய வேட்பாளர்களில் முன்னிலையில் விளங்குபவர் குறித்து இதுவரையில் எந்தவிதமான தெளிவும் இல்லாத நிலையொன்று இருப்பது கவனிக்கத்தக்கது. குழப்பங்கள் நிறைந்ததாக இருக்கும் நாட்டில் சகல வற்றையும் நேர்த்தி செய்யக் கூடிய சிறந்த வேட்பாளர் என்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியால் கருதப்படுகின்ற கோதாபய ராஜபக்ஷ உட்பட எந்தவொரு வேட்பாளரு��்கும் ஆதரவாகவோ அல்லது எதிராகவோ உய்த்துணரக் கூடிய அலையொன்று இல்லை.\nமிகவும் ஆச்சரியமான விடயம் என்னவென்றால் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித்தலைவர் சஜித்பிரேமதாச உத்தியோக பூர்வமாக நியமிக்கப்பட்ட வேட்பாளரைப் போன்று பகிரங்கமாக பிரசாரங்களை முன்னெடுத்திருக்கின்ற போதிலும் கூட , யாரை தேர்தலில் நிறுத்துவது என்று அந்த கட்சி இன்னமும் முடிவெடுக்கவில்லை.\nபல்வேறு அரசியல் - இன ரீதியிலான அல்லது அரசியல் மதரீதியிலான வாக்காளர்கள் மனநிலையும் என்னவென்று புரியாது ஒரு மர்மமாகவே இருக்கின்றது. உதாரணமாக நாட்டின் வாக்காளர் தொகையில் 70 சதவீதமாக இருக்கின்ற சிங்கள பௌத்த வாக்காளர்கள் , சிங்கள பௌத்த தேசியவாத விக்கிரகம் போன்று பாறைச்சாற்றப்படுகின்ற பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோதாபய ராஜபக்ஷவின் பின்னால் அதிக பெரும்பான்மையாக அணித்திரள்வார்கள் என்பது நிச்சயமில்லை. சஜித் பிரேம தாசவிடமிருந்து கோதாபயவிற்கு பெரும் சவால் தோன்றுகின்றதா என்பதும் தெளிவாக தெரியவில்லை. பிரேமதாசவும் சிங்கள பௌத்த தேசியவாத அடையாளத்தை கொண்டிருக்கின்றார் என்பதையும் கவனத்திற் கொள்ள வேண்டும்.\nசிங்கள பௌத்தர்களின் ஆதிக்கத்தில் உள்ள பிரதான தேசிய கட்சிகளான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி , ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஆளும் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி)ஆகியவற்றை நம்பி ஏமாந்து போன சிறுபான்மை சமூகங்களான தமிழர்களும் , முஸ்லிம்களும் எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்காமல் அந்தரத்தில் நிற்கின்றார்கள். சிறுபான்மையின கட்சிகள் தங்களது மக்களின் சார்பிலான கோரிக்கைகளை முன்வைத்து பிரதான கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கின்றன . ஆனால் இந்த பிரதான கட்சிகளில் எந்த கட்சியினால் அந்த கோரிக்கைகளை பகிரங்கமாக ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும் என்பதும் தெளிவில்லாமல் இருக்கின்றது.\nஅமெரிக்க குடியுரிமையிலிருந்து கோதாபயவை விடுவிப்பது தொடர்பான நிச்சயமற்ற நிலைக்கு மத்தியில் தேர்தல் பணிகளை ஆரம்பித்த பொதுஜன பெரமுன இப்போது அந்த சிக்கலிலிருந்து விடுபட்டு விட்டது.ஆனால் இன்னமும் நான்கு பிரச்சினைகளை அவர் எதிர்நோக்கிய வண்ணம் இருக்கின்றார். முதலாவதாக , தனது சொந்த ஊரில் தந்தையார் டி.ஏ.ராஜபக்ஷவிற்காக நினைவாலயத்தை நிர்மாணிப்பதற்கு அரசாங்க பணத்தை முறைகேடாக பயன்படுத்தியதாக அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை இடம்பெற்று வருகின்றது. ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக கோதாபயவை அரசியல் ரீதியாக பலவீனப்படுத்துவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்பில் சட்டமா அதிபர் இந்த வழக்குகளை தீவிரமாக முன்னெடுக்கிறார். அதேவேளை எவன் கார்ட் நிறுவனத்திற்கு அனுமதியளித்து அரசுக்கு ஆயிரத்து 140 கோடி ரூபா நட்டத்தை ஏற்படுத்திய குற்றச் சாட்டின் பேரில் தொடுக்கப்பட்ட வழக்கில் கோதாபயவையும் மற்றைய 7 போரையும் விடுவிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் வியாழக்கிழமை மாதிஸ் கிராட் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.\nஇரண்டாவதாக , கோத்தாபய சிறுபான்மையின சமுகங்களுடன் முரண்பாட்டை எதிர்நோக்குகிறார்.நான்காவது ஈழப்போரின் இறுதிக் கட்டத்தில் மிகவும் கொடூரமான முறையில் இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுத்ததாக அவரைக் குற்றச்சாட்டும் தமிழர்கள் 2006 -2009 போர்க் காலக்கட்டத்தின் போது , பயங்கரவாத சந்தேக நபர்களை வெள்ளை வேனில் கடத்துவதற்கு அவர் அனுமதி வழங்கியதாகவும் முறையிடுகிறார்கள். போருக்கு தலைமைதாங்கிய முன்னாள் தளபதிகள் கோதாபயவை சூழ்ந்திருப்பது தமிழர்களுக்கு வெறுப்பை ஏற்படுத்துகின்றது. இவர் ஜனாதிபதியாக வந்தால் ஒரு இராணுவக்காரன் போன்றே நடந்துக் கொள்வார் என்று தமிழர்கள் அஞ்சுகின்றார்கள்.அதிகார பரவலாக்களுக்கான தங்களது கோரிக்கைகளை அவர் நிராகரிப்பதினாலும் அவரை தமிழர்கள் வெறுக்கிறார்கள்.\nமுஸ்லிம்களை பொறுத்தவரை 2009 இல் விடுதலை புலிகளுக்கு எதிரான போரில் அரசாங்க படைகள் கண்ட வெற்றிக்கு பிறகு தங்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட அச்சுறுத்தலுக்கும் வன்முறைகளுக்கும் மூலகாரணம் கோதாபயவே என்றும் இவர் ஜனாதிபதியாக வந்தால் தங்களுக்கு எதிராக அடக்குமுறையை மேற்கொள்வார் என்றும் முஸ்லிம்கள் அஞ்சுகின்றனர். அதேவேளை , முஸ்லிம் தீவிரவாதிகளின் பயங்கரவாத தாக்குதல்களுக்கு எதிராக தங்களை பாதுகாக்க ஐக்கிய தேசிய கட்சி - ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கம் தவறியதையடுத்து கத்தோலிக்கர்களும் , ஏனைய கிறிஸ்தவர்களும் கோதாபய பக்கம் சாய்ந்திருக்கிறார்கள் போல் தெரிகிறது.\nஇலங��கையின் ஜனாதிபதி தேர்தலில் சிறுபான்மையின சமூகங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக விளங்குகின்றன. ஏன்னென்றால் அவர்கள் நாட்டின் சனத்தொகையில் 30 சதவீதமாக இருக்கிறார்கள் . தேர்தலில் வெற்றிபெறுவதற்கு வேட்பாளர் ஒருவர் 50 சதவீதத்திற்கும் கூடுதலான வாக்குகளை பெற்றாக வேண்டும். கோதாபயவை பொறுத்தவரை அவருக்கு பலம் வாய்ந்த சிங்கள பௌத்த ஆதரவுத்தளம் இருக்கிறது. ஆனால் , அவர் சிறுபான்மையின சமூகங்களின் வாக்குகளில் 25 சதவீதத்தை பெறவேண்டியிருக்கிறது. குறிப்பாக இன்னொரு சிங்கள பௌத்த தேசிய வாதியான சஜித்பிரேமதாசவை ஐக்கியதேசிய கட்சி ஐக்கியப்பட்டு களமிறக்குமேயானால் கோதாபய வெற்றி பெறுவதற்கு இந்த சிறுபான்மையின் வாக்குகள் மிக அவசியம்.\nபகிரங்கமாக பிரச்சாரம் செய்வதற்கு கோத்தபாய காட்டுகின்றதயக்கம் மூன்றாவது பிரச்சினையாகும். இதுவரையில் அவர் உயர்மட்டவர்த்தக சமூகம் மற்றும் புத்திஜீவிகள் மத்தியில் மூடிய கதவுக்குள் மாத்திரமே உரையாற்றி வருகின்றார்.மக்கள் செல்வாக்கு மிக்க அவரது மூத்த சகோதரரான , முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் கூட பிரசாரங்களை இன்னமும் ஆரம்பிக்கவில்லை.\nஜனாதிபதி சிறிசேன தலைமையிலான சுதந்திரக்கட்சியுடனான பொது ஜன பெரமுனவின் கூட்டணிபற்றி நிலவுகின்ற நிச்சயமற்ற தன்மை , கோதாபய எதிர்நோக்குகின்ற நான்காவது பிரச்சினையாகும். பொதுஜன பெரமுனவின் தாய்க்கட்சியான சுதந்திரக்கட்சி பாராளுமன்றத்தில் ஒரு சிறிய குழுவாக குறுகிவிட்டது. ஆனால் எண்ணிக்கையில் குறைவானவர்களாக இருந்தாலும் அந்த கட்சிக்கென்று விசுவாசமான வாக்காளர்கள் இருக்கிறார்கள் . பொதுஜன பெரமுனவின் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல கூறியிருப்பதைப்போன்று ஜனாதிபதி தேர்தலில் ஒவ்வொரு வாக்கும் பெறுமதியானது. ஆனால் பொதுஜனபெரமுனவின் தாமரை மொட்டு சின்னத்தில் அல்ல ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சின்னத்திலேயே தேர்தலில் போட்டியிட வேண்டும். என்று ஜனாதிபதி சிறிசேன தரப்பின் ஆரவாரமான கோரிக்கையை ஏற்றுக்கொள்வது பொது ஜன பெரமுனவிற்கு சிக்கலாகவிருக்கின்றது. 2018 பெப்ரவரியில் உள்ளுராட்சி தேர்தல்களில் சிங்கள பகுதிகளில் 47 சதவீத வாக்குகளை பெற்று தனது செல்வாக்கை நிரூபித்த தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் சின்னமான தாமரை மொட்டு இப்போது நன்கு அங்கீகர���க்கப்பட்ட ஒன்றாக இருப்பதாக பொதுஜன பெரமுன நம்புகின்றது. எது எவ்வாறாக இருப்பினும் அரசியல் ரீதியில் தப்பிப்பிழைப்பதற்காக சுதந்நதிரக்கட்சி இறுதியில் விட்டுக்கொடுக்கவேண்டிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.\nஐக்கியதேசிய கட்சி அதன் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் பிரதி தலைவரான வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் சஜீத் பிரேமதாசவிற்கும் இடையே கடுமையாக பிளவுபட்டுக்கிடக்கின்றது. தலைவர் விக்கிரமசிங்கவின் நம்பிக்கையைப்பெறாமலும் வேட்பாளர் நியமனத்திற்கு கட்சிக்குள் வகுக்கப்பட்டிருக்கும் நடைமுறையைப்பின்பற்றாமலும் சஜித் பிரேமதாச ஜனாதிபதித்தேர்தலில் போட்டியிடப்போவதாக பிரசாரம் செய்திருக்கிறார்.\nஐக்கியதேசியக்கட்சியின் பெரும்பாண்மையான பாராளுமன்ற உறுப்பினர்கள் - விக்கிரமசிங்கவின் நெருங்கிய நம்பிக்கைக்குரியவர்களும் கூட - சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவாகவே நிற்கின்றார்கள். ஏன் என்றால் விக்கிரமசிங்கவை விடவும் சாதாரணமக்களின் உணர்வுகளுடன் ஒருமைப்பட்டு நிற்கக்கூடிய ஐக்கியதேசியக்கட்சியின் ஒரே உயர் தலைவர் சஜித் என்பதே அவர்களின் அபிப்பிராயமாக இருக்கின்றது. மேல் நிலை சமூகத்தை சேர்ந்தவரான விக்கிரமசிங்க சாதாரண மக்களின் வாக்குகளை கவரமுடியாதவர் என்று அவர்கள் கருதுகின்றார்கள். தனிப்பட்ட வசீகரம் என்று வருகின்ற பொழுது ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்த வரலாற்றை கொண்டவர் விக்கிரமசிங்க .\nஆனால் சஜித்தும் அவரை ஆதரிப்போரும் விக்கிரமசிங்கவின் மனதை மாற்றுவது கடினம் என்று காண்கிறார்கள். பெருமளவு அனுபவத்தையும் , கட்சி இயந்திரத்தின் மீது இறுக்கமான பிடியையும் கொண்ட விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக்கட்சியின் நன்கு அங்கீகரிக்கப்பட்ட தலைவராவார். சஜித் பிரேமதாசவை வேட்பாளராக அங்கீகரிப்பதை வலுவான மறுப்பதற்கு தனது இந்த உறுதியான தலைமைத்துவ அந்தஸ்தை விக்கிரமசிங்க பயன்படுத்திக்கொள்கிறார். இறுதியாக சஜித் பிரேமதாச தனது வீறாப்பான நிலையிலிருந்து இறங்கி விக்கிரமசிங்க மற்றும் பாராளுமன்ற சபாநாயகர் கரு ஜயசூரிய போன்ற மூத்த தலைவர்களின் ஆசீர்வாதத்துடனேயே தான் ஜனாதிபதியாக வர விரும்புவதாக பகிரங்கமாக அறிவிக்கவேண்டியிருந்தது.\nஇறுதியாக ஐக்கியதேசியகட்சி ஐக்கியப்பட்டு நின்றால் தான் தேர்தலில் வெற்றிபெறலாம் என்பதை சஜித்தும் விக்கிரமசிங்கவும் புரிந்து கொண்டிருக்கிறார்கள் . பிளவுபட்டு நின்றால் நிச்சயம் தோல்வி கிடைக்கும் . ஏன் என்றால் , எந்தவொரு வாக்காளர் பிரிவையும் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. என்பதையும் அவர்கள் விளங்கிக்கொண்டுள்ளார்கள். ஒவ்வொரு வாக்குக்காகவும் கடுமையாக பாடுபட வேண்டியிருக்கும்.\nஆனால் விக்கிரமசிங்க இன்னமும் கூட சஜித்தை ஐக்கியதேசியகட்சியின் சிறந்த வேட்பாளர் என்று நம்புவதாக இல்லை. வேட்பாளராக வருவதற்கு தனது ஆதரவைபெறவேண்டுமானால் சில நிபந்தனைகளை சஜித் நிறைவேற்றவேண்டுமென்று அவர் கூறுகின்றார். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழித்து அதற்கு பதிலாக வெஸ்ட்மினிஸ்டர் பாணியிலான பாராளுமன்ற ஆட்சி முறையைக் கொண்டுவர வேண்டும் என்பது முதலாவது நிபந்தனை. தன்னை பிரதமராக நியமிக்க வேண்டும் என்று விக்கிரமசிங்க விரும்புகிறார் இது அவரது இரண்டாவது நிபந்தனை. சிறுபான்மையினரின் ஆதரவை பெறவேண்டும் என்பது அவரது மூன்றாவது நிபந்தனையாகும்.\nநிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிக்கவேண்டும் என்ற கோரிக்கையை ஒரேயடியாக நிராகரிப்பது சஜித்பிரேமதாசவை பொறுத்தவரை சிக்கலாக இருக்கலாம். ஏன் என்றால் கடந்த ஜனாதிபதி தேர்தலில் மக்கள் முன்னிலையில் வைக்கப்பட்டு இன்னமும் நிறைவேற்றப்படாத ஒரு உறுதிமொழியாகவே அது இருக்கிறது. அதற்கு சிறுபான்மைக்கட்சிகளிடமிருந்தும் முற்போக்கு சக்திகளிடமிருந்தும் பரந்தளவு ஆதரவு இருக்கிறது.\nசிறுபான்மையின கட்சிகளின் ஏனைய கோரிக்கைகளில் சிலவற்றை குறிப்பாக புதிய அரசியலமைப்பை வரைவதற்கென்று நியமிக்கப்பட்டகுழுக்களின் விதப்புரைகளுக்கு அமைவாக அரசியலமைப்புக்கான , 13 ஆவது திருத்தத்திற்கு அப்பால் அதிகாரப்பரவலாக்கத்தைச் செய்யவேண்டும் என்ற கோரிக்கையை ஏற்றுக்கொள்வதில் சஜித்துக்கு சிக்கலிருக்கும். மனிதவுரிமைகள் மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் என்று சொல்லப்படுகின்றவை தொடர்பான பிரச்சினைகளை கையாள்வதற்கு பொறுப்புக்கூறும் பொறிமுறையொன்று ஏற்படுத்தப்பட வேண்டும். என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு வலியுறுத்தும். சிங்கள பெரும்பான்மையினர் மத்தியில் இஸ்லாமிய சமூகம் தொடர்பான பீதியை கட்டுப்படுத்துவதற்கு உ��ுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும். என்று முஸ்லிம் கட்சிகள் கோரும். இந்த விவகாரங்களில் தீர்க்கமான வாக்குறுதியை சஜித் வழங்குவாரேயானால் சிங்களபௌத்த பெரும்பான்மையினர் மத்தியில் அவருக்கு இருக்கும் வாய்ப்புகளில் பாதிப்பு ஏற்படலாம். சஜித்தைவிடவும் விக்கிரமசிங்கவையே சிறுபான்மை கட்சிகள் விரும்புகின்றன. ஆனால் சஜித் ஒரு புதுப்பக்கத்தை புரட்டுவாரானால் அவரை அந்த கட்சிகள் ஏற்றுக்கொள்ளும்.\nசஜித்தும் விக்கிரமசிங்கவும் மீண்டும் சந்திப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அச்சந்திப்பு விறைவாக நடக்குமா என்பது தெளிவில்லை . அதனால் நிச்சயமற்ற நிலை தொடர்கிறது.\nஜே.வி.பி ‘இவர்களும் போட்டியிடுகிறார்கள் “ என்ற வகைக்குள் வருகின்றது. பிரதான கட்சிகளின் குறைபாடுகள் காரணமாக விரக்தியுற்ற சில சிங்கள தேசிய வாத வாக்காளர்களின் ஆதரவை ஜே.வி.பி பெறக்கூடும். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி , ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுன மற்றும் ஐக்கியதேசியக்கட்சி மீதான வெறுப்பின் ஒரு அடையாளமாக முஸ்லிம்களில் ஒரு பிரிவினர் ஜே.வி.பி யின் அநுரகுமார திஸாநாயக்கவிற்கு வாக்களிக்க கூடும் என்று கூட ஒரு முஸ்லிம் தலைவர் சொன்னார். - பி.கே. பாலச்சந்திரன்- நன்றி வீரகேசரி\n19 - மூன்று தலைவர்களின் வியாக்கியானங்கள்\nதுலக்கம் இல்லாதிருக்கும் ஜனாதிபதி தேர்தல் களம்\nஎலி வேட்டை - ...\nமழைக் காற்று ( தொடர்கதை ) அங்கம் - 06 ...\nஇலண்டன் பாராளுமன்றத்தில் தமிழர்களுக்கு சாதனை விருத...\nஅவுஸ்திரேலியா - இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் உ...\nபொன் விழா ஆண்டில் இந்த படங்கள் 1969 - 2019 ச சுந்த...\nஉயர் \"மாருதி\" விருது 2019\nதமிழ் சினிமா - சிவப்பு மஞ்சள் பச்சை திரை விமர்சனம்\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரச��ல் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00699.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/personal-finance/what-is-sip-four-sips-gave-up-to-25-returns-in-1-year-021575.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-01-25T07:33:05Z", "digest": "sha1:D7DEVZIIGH7ZC6AYPBLJWZJSOWBWZKWD", "length": 27893, "nlines": 218, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஒரு வருடத்தில் 25% வரை லாபம் கொடுத்த 4 ஃபண்டுகள்.. என்னென்ன ஃபண்டுகள்..! | What is SIP? Four SIPs gave up to 25% returns in 1 year - Tamil Goodreturns", "raw_content": "\n» ஒரு வருடத்தில் 25% வரை லாபம் கொடுத்த 4 ஃபண்டுகள்.. என்னென்ன ஃபண்டுகள்..\nஒரு வருடத்தில் 25% வரை லாபம் கொடுத்த 4 ஃபண்டுகள்.. என்னென்ன ஃபண்டுகள்..\nதடாலடியாக குறைந்த தங்கம் விலை..\n20 min ago வெறும் 1 டாலருக்கு கூகிள், ஆப்பிள் பங்குகளை வாங்கலாம்.இந்திய முதலீட்டாளர்களுக்கு சூப்பர் வாய்ப்பு.\n36 min ago தடாலடியாக குறைந்த தங்கம் விலை.. முதல் நாளே அசத்தல் தான்.. இன்னும் குறையுமா\n1 hr ago விவசாயிகளுக்குக் காத்திருக்கும் ஜாக்பாட்.. 1 லட்சம் கோடி ரூபாய் மானியம்..\n2 hrs ago வாரத்தின் முதல் நாளே தடுமாறும் இந்திய சந்தைகள்.. என்ன காரணம்..\nMovies காதலியை கரம்பிடித்த வருண் தவான்.. பாலிவுட் நட்சத்திரங்கள் பங்கேற்க களைக்கட்டிய திருமணம்\nNews 'நாம ஜெயிப்பதைவிட பாஜக தோற்பதே முக்கியம்' - மேற்குவங்கத்தின் சதுரங்க அரசியல்\nSports கோலி என்கிட்ட கோப்பையை கொடுத்ததும் கண் கலங்கிட்டேன்... நடராஜன் நெகிழ்ச்சி\nAutomobiles புல்லட் மீது ரொம்ப ஆசை மனைவியுடன் பயணிக்க 3 சக்கர வாகனமாக மாற்றிய முதியவர்... இதற்கான செலவு எவ்வளவு தெரியுமா\nLifestyle ரொம்ப குண்டா இருக்கீங்களா அப்ப உங்க உடல் எடையை குறைக்க இந்த டீயை குடிங்க போதும்...\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநம்மில் பலருக்கும் மியூச்சுவல் ஃபண்ட் என்றால் அது சிக்கலானதாகவும் அல்லது பாதுகாப்பற்றதாகவும் தோன்றலாம். பொதுவான முதலீட்டு நோக்கத்தினைக் கொண்ட முதலீட்டாளர்களிடம் இருந்து திரட்டிய பணத்தினை, ஈக்விட்டி, பத்திரங்கள், பணச் சந்தை சார்ந்த பத்திரங்கள், பிற செக்யூரிட்டிகளில் முதலீடு செய்யப்படுகின்றன.\nஅப்படி மியூச்சுவல் பண்ட் முதலீடு என வரும் போது, எஸ்ஐபி மூலமாக செய்யப்படும் முதலீடு என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும்.\nஏனெனில் மியூச்சுவல் பண்ட் முதலீடு சிக்கலானது என நினைப்பவர்கள் கூட, இவற்றில் முதலீடு செய்வதற்கான எளிய வழியாக, எஸ்ஐபி என கருதப்படுகிறது.\nஇந்தியாவைத் தாங்கிப்பிடிக்கும் மிடில் கிளாஸ் மக்கள்..\nசிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (systematic investments plan - SIPs) என்பதனையே சுருக்கமாக எஸ்ஐபி என அழைக்கப்படுகிறது. குறிப்பிட்ட மியூச்சுவல் பண்ட் திட்டத்தில் மாதந்தோறும் அல்லது காலாண்டு என, குறிப்பிட்ட காலக்கெடுவில், தொடர்ந்து முதலீடு செய்ய இந்த முறை வழிவகுக்கிறது. மியூச்சுவல் பண்ட்கள் யூனிட்களாக வாங்கப்படுவதால், ஒவ்வொரு தவணைக்கும் ஏற்ற அளவு யூனிட்கள் வாங்கப்படும்.\nஎஸ்ஐபி முதலீடு என்பது ஒரு சீரான முதலீட்டிற்கு வழிவகுக்கும். மேலும் பங்குச்சந்தையின் ஏற்ற இறக்கம் குறித்தெல்லாம் பதற்றம் அடையாமல் சீரான முதலீடு செய்ய வழிவகுக்கிறது. சாதாரணமாக நாம் மாதாமாதம் முதலீடு செய்வதாக இருந்தால், அதற்கான நேரம் கிடைக்காமல் தள்ளிப்போடும் வாய்ப்பும் இருக்கிறது. மேலும் சந்தை நிலைக்கு ஏற்பவும் தள்ளிப் போடலாம். ஆனால் எஸ்ஐபி முறையில் தொடர்ந்து சீராக முதலீடு செய்து கொண்டிருக்கலாம்.\nஎஸ்ஐபி முதலீட்டின் மிகப்பெரிய சாதகம், சராசரி பலன் மூலம், நிறைந்த பலனை பெறுவதாகும். அதாவது, இந்த முறையில் ஒவ்வொரு தவணைக்கும் ஏற்ற யூனிட்கள் வாங்கப்படும். சந்தை ஏற்றத்தில் இருந்தால், குறைவான யூனிட்களும், இறக்கத்தில் இருந்தால், அதிக யூனிட்களும் கிடைக்கும். மொத்தத்தில் சராசரியாக பார்க்கும் போது, சற்று லாபம் உள்ளதாக இருக்கும். இதனையே நீண்டகால முதலீடாக செய்யும் போது, கூட்டு வட்டி முறையின் பலனையும் பெறலாம்.\nஇந்த எஸ்ஐபி திட்டம் யாருக்கு ஏற்¬றது\nஎல்லா வகையான முதலீட்டாளர்களும் இதில் பங்கேற்கலாம். குறிப்பாக பங்குச்சந்தை முதலீடு என்பது மிக சிக்கலானவை என நினைப்பவர்கள், இந்த முறையில் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் பங்கேற்கலாம். சமபங்கு சார்ந்த திட்டங்கள் உள்ளிட்டவற்றை தேர்வு செய்யலாம். தேவை எனில் எப்போது வேண்டுமானாலும், முதலீட்டை அதிகரித்துக் கொள்ளலாம். எவ்வளவு காலம் வேண்டுமானாலும் தொடரலாம். இலக்கை அடைந்தவுடன் உங்களது முதலீட்டினை எடுத்துக் கொள்-ளலாம்.\n25% லாபம் கொடுத்த ஃபண்டுகள்\nஅந்த வகையில் கடந்த ஒரு வருடத்தில் 25% வரை லாபம் கொடுத்த 4 எஸ்ஐபி அஃபண்டுகளை பார்க்கலாம். பிஓஐ ஆக்சா டாக்ஸ் அட்வான்டேஜ் ஃபண்ட் (BOI Axa tax advantage fund), இன்வெஸ்கோ இந்தியா கான்ட்ரா ஃபண்ட்(investco india contra fund), கனரா ரோபேகோ ஈக்விட்டி டாக்ஸ் சேவர் ஃபண்ட் ( canara robeco equity tax saver fund), மைரே அசெட் டாக்ஸ் சேவர் ஃபண்ட் (mirae asset tax saver fund)\nபிஓஐ ஆக்சா டாக்ஸ் அட்வான்டேஜ் ஃபண்ட்\nபிஓஐ ஆக்சா டாக்ஸ் அட்வான்டேஜ் ஃபண்ட் கடந்த ஒரு ஆண்டில் மட்டும், 26 சதவீத லாபம் கொடுத்துள்ளது. இதில் குறைந்தபட்சம் 500 ரூபாயில் இருந்து முதலீடு செய்து கொள்ளலாம். தர மதிப்பீட்டு நிறுவனமான கிரிசில் இதற்கு பண்டிற்கு 5 ஸ்டார் ரேட்டிங்ஸ் கொடுத்துள்ளது.\nஇன்வெஸ்கோ இந்தியா கான்ட்ரா ஃபண்ட்\nஇன்வெஸ்கோ இந்தியா கான்ட்ரா ஃபண்டினை நீங்கள் ஒரு வருடத்திற்கு முன்பு எஸ்ஐபியாக தொடங்கியிருந்தால், அது கடந்த ஒரு வருடத்தில் 21 சதவீத லாபம் கொடுத்துள்ளது. இதில் முதலீடு செய்ய மாதம் குறைந்தபட்சம் 1000 ரூபாய் தேவை.\nஇந்த ஃபண்ட் போர்ட்போலியோவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி, இன்ஃபோசிஸ் உள்ளிட்டவை உள்ளன. இந்த நிர்வாகத்தின் கீழ் உள்ள சொத்துக்கள் 5000 கோடி ரூபாய்க்கு அருகில் உள்ளது.\nகனரா ரோபேகோ ஈக்விட்டி டாக்ஸ் சேவர்\nகனரா ரோபேகோ ஈக்விட்டி டாக்ஸ் சேவர் ஃப்ண்டுக்கு கிரிசில் நிறுவனம் 5 ஸ்டார்களை வழங்கியுள்ளது. இந்த எஸ்ஐபி ஃபண்ட் ஒரு வருடத்தில் 22 சதவீதம் லாபம் கொடுத்துள்ளது.\nஇந்த ஃபண்ட் போர்ட்போலியோவில் இன்ஃபோசிஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி, இன்ஃபோசிஸ், டாடா கன்சல்டன்ஸி உள்ளிட்டவை உள்ளன. இந்த ஃபண்டுக்கு பிரிவு 80சி கீழ் வரி விலக்கு அளிக்கப்படுகிறது. இதில் குறைந்தபட்சம் 500 ரூபாய் முதல் முதலீடு செய்யலாம்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஉங்கள் முதலீட்டை இரட்டிப்பாக்கும் பார்முலா 'இது'தான்..\nஓரே வருடத்தில் 25% லாபத்தை அள்ளிக்கொடுத்த 4 SIP திட்டங்கள் இதுதான்..\nமாதம் 500 ரூபாய் முதலீடு செய்ய ஏற்ற மியூச்சுவல் பண்ட் திட்டங்கள்..\nSIP முறையில் முதலீடு செய்வதற்கான 5 முக்கியக் காரணங்கள்..\nஇனி உங்கள் மியூச்சுவல் ஃபண்ட் எஸ்ஐபி-ஐ யூபிஐ மூலமாகவும் செலுத்தலாம்\nஉங்களுக்காக உங்கள் பணத்தை வேலை பார்க்க விடுங்க..\n2018-ம் ஆண்டு எஸ்ஐபி கீழ் முதலீடு செய்ய ஏற்ற 5 மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள்\nஎஸ்ஐபி திட்டத்தில் ஆன்லைன் மூலம் முதலீடு செய்வது எப்படி\nரூ.900 செலுத்தி வைரம் வாங்கலாம்.. எப்படி\nஎஸ்ஐபி திட்டத்தில் முதலீடு செய்யும் முன் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை\nஎஸ்ஐபி திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டுமா\nஇந்திய பொருளாதாரம் தடாலடியாக உயரும்.. ரிசர்வ் வங்கி கணிப்பால் புதிய நம்பிக்கை..\nஒன் ஸ்டாப் மொபைல் ஆப்.. MSME நிறுவனங்களுக்கு மத்திய அரசின் அசத்தலான சேவை..\n.. பட்ஜெட் 2021 குறித்த சுவாரஸ்ய தகவல்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00699.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.gopalappattinam.com/2021/01/gpmmedia0047.html", "date_download": "2021-01-25T07:06:37Z", "digest": "sha1:R6BIUGGTOBVLXRUAFWOVFVTBGSVGOJUC", "length": 13470, "nlines": 216, "source_domain": "www.gopalappattinam.com", "title": "கோட்டைப்பட்டினம் பெரியபள்ளி வாசல் நுழைவாயில் கட்டிடத்தை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்", "raw_content": "\nHomeசுற்றுவட்டார செய்திகள்கோட்டைப்பட்டினம் பெரியபள்ளி வாசல் நுழைவாயில் கட்டிடத்தை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார் சுற்றுவட்டார செய்திகள்\nகோட்டைப்பட்டினம் பெரியபள்ளி வாசல் நுழைவாயில் கட்டிடத்தை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்\nகோட்டைப்பட்டினத்திற்கு நேற்று அமைச்சர் விஜயபாஸ்கர் வருகை தந்தார். அவர் கோட்டைப்பட்டினம் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற ராவுத்தர் அப்பா தர்காவிற்கு சென்று வழிபாடு நடத்தினார். பின்னர் தர்கா நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர்.\nதொடர்ந்து அவர் கோட்டைப்பட்டினம் பெரியபள்ளி வாசல் நுழைவாயில் கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.பின்னர் கோட்டைப்பட்டினத்தில் ரூ.15 லட்சத்தில் கட்டப்பட உள்ள புதிய பஸ் நிலையத்திற்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் அவர் கோட்டைப்பட்டினம் பகுதியில் புதிதாக 108 ஆம்புலன்ஸ் சேவையை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் உமா மகேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nஎங்களுடைய இணையதள செய்தி���ளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...\nபுதுக்கோட்டை மாவட்ட செய்திகளை வாட்ஸ் அப்பில் தெரிந்து கொள்ள எங்களது GPM மீடியா குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்... (கிளிக்)\nபுதுக்கோட்டை மாவட்ட செய்திகளை டெலி கிராமில் தெரிந்து கொள்ள எங்களது GPM மீடியா குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்..(கிளிக்)\nகோபாலப்பட்டினம் செய்தி மற்றும் சுற்று வட்டார பகுதி செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Like & Joint & Subscribe பண்ணுங்க Facebook Twitter Instagram Youtube\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா நிலவரம்02-12-2020 19:30:00\nGPM மக்கள் மேடை 17\nGPM மீடியா எதிரொலி 3\nGPM ஷாஹின் பாக் 6\nஉள்ளாட்சி தேர்தல் 2019 60\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்ங்கள் 23\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் 85\nசிறப்பு கிராமசபை கூட்டம்_2020 1\nதேர்தல் ஆணையம் அறிவிப்புகள் 27\nபாபர் மசூதி வழக்கு 7\nமத்திய அரசு அறிவிப்புகள் 11\nமனிதநேய மக்கள் கட்சி 2\nவெளியூர் மரண அறிவித்தல் 22\nஜம்மியத் உலமா ஹிந்த் 1\nஉலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் கோபாலப்பட்டிணம் மக்களுக்கு நமது ஊரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக கோபாலப்பட்டிணம் மக்கள் அனைவரின் ஒத்துழைப்போடு செயல்படும் வண்ணம் இந்த தளத்தினை (GPM Media - www.gopalappattinam.com) என்ற இணையதளத்தை நாம் துவங்கி இருக்கின்றோம்.\nசேமங்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; 2 பேர் உயிரிழப்பு\nமரண அறிவித்தல்:- கோபாலப்பட்டிணம் அரஃபா தெரு (பெண்கள் மதரஸா தெரு) 1-வது வீதியை சேர்ந்த அலி அக்பர் அவர்கள்...\nகோட்டைப்பட்டினம் அருகே பயங்கரம்: காரும் லாரியும் நேருக்கு நேர் மோதல்.. 3 போ் உயிரிழப்பு..\nபுதுக்கோட்டை கொரோனா காலத்தை பயன்படுத்தி 4 மொழிகள் கற்றுத் தேர்ந்த 10 ஆம் வகுப்பு மாணவி..\nஇலங்கை கடற்படை ரோந்துக் கப்பல் மோதி கோட்டைப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து சென்ற விசைப்படகு மூழ்கியது: ராமநாதபுரம் மீனவர்கள் 4 பேர் மாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00699.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamildoctor.com/karppini-drink-hot/", "date_download": "2021-01-25T07:49:28Z", "digest": "sha1:5EEFISNJCISTPKRBVUMEKMW2RI2UJJQ2", "length": 10531, "nlines": 92, "source_domain": "www.tamildoctor.com", "title": "கர்ப்பிணிகள் மது அருந்துவதால் ஏற்படும் பாதிப்புகள் - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome பெண்கள் தாய்மை நலம் கர்ப்பிணிகள் மது அருந்துவதா��் ஏற்படும் பாதிப்புகள்\nகர்ப்பிணிகள் மது அருந்துவதால் ஏற்படும் பாதிப்புகள்\nஆல்கஹால்’ நிரம்பிய மதுவை அருந்தும் அனைவருக்கும் குறிப்பாக பெண்களுக்கு அதிலும் கர்ப்பிணி பெண்களுக்கு அதிக பாதிப்புகள் ஏற்படுகின்றது. என்ன விளைவுகள் ஏற்படுகின்றன என்பதை கீழே பார்ப்போம்.\nஆண்கள் வீதிக்கு வந்து குடித்தால், பெண்களில் பலர் வீட்டிலேயே குடிக்கிறார்கள். உயர்ந்த அந்தஸ்திலுள்ள பல பெண்களும், ‘பார்ட்டி’ என்று வரும்போது, ‘குடிக்க’ ஆரம்பிக்கத் தொடங்கி, அதற்குப் பழகி, பிறகு அடிமையாகி விடுகிறார்கள்.\nகூலி வேலை பார்ப்பவர்களோ, வேலை பளுவின் காரணமாக ஏற்படும் உடல்வலி, அசதியைப் போக்க குடிக்கிறேன் என்று கூறுகிறார்கள். காரணங்கள் எதுவாக இருந்தாலும், சமூகத்தில் எந்த நிலையில் இருந்தாலும் இன்று பெண்களில் பலரும் குடிக்கிறார்கள். அது மட்டும் உண்மை.\nஅதே போல, பெண் ‘கர்ப்பமாகி விட்டால்’ குடித்தால் என்னவாகும் என்பது தான் பிரச்சினை\nகர்ப்பமான பெண்கள் ஏற்கனவே மதுவிற்கு அடிமையாகி இருந்தால் அதைத் தவிர்க்க முடியாமல் குடிப்பதுண்டு. சில குடும்பங்களில் கர்ப்பமாகும் போது ஏற்படும் வயிற்றுவலி, இடுப்பு வலி ஆகிய தொந்தரவுகளைப் போக்குவதற்காகக் குடிப்பார்கள். இது பிரசவத்திற்கு முன்பும் உண்டு. பிரசவமான பிறகும் உண்டு.\n‘ஆல்கஹால்’ மனித உடலில் பல்வேறு வினைகளை உண்டு பண்ணி விளைவுகளை ஏற்படுத்துவதால், அதையும் ஒரு மருந்தாகத் தான் மருத்துவரீதியில் கருத வேண்டியுள்ளது. பல்வேறு திரவ மருந்துகளிலும், பசியைத் தூண்ட ‘ஆல்கஹாலை’ குறிப்பிட்ட அளவிற்கு சேர்ப்பது உண்டு. எனவே, இவற்றைப் பருகுவதாலும் கர்ப்பமடைந்த பெண்ணின் ‘கரு’ பாதிக்கப்பட்டு விடும்.\nஆக, கர்ப்பமடைந்த பெண்கள் இன்று மது (ஆல்கஹால்)வினால் பாதிக்கப்படும் அபாயத்தில் இருக்கிறார்கள். மது, மாதுவினால் ஆபத்து ஏற்படும் என்பார்கள். ஆனால், இங்கோ மதுவினால் மாது ஆபத்தாகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளாள்.\nமது, பல வகைகளில் மனித உடலைப் பாதிக்கிறது. குடலை பாதித்து ‘புண்களை’ ஏற்படுத்துகிறது. மூளை, நரம்பு மண்டலங்களை பாதிக்கிறது. இரத்த செல்களைப் பாதிக்கிறது. கணையம், கல்லீரல் ஆகியவற்றைப் பாதிக்கிறது. இதயம், சிறுநீரகம் போன்ற உறுப்புகளையும் பாதிக்கிறது. இப்படி கர்ப்பிணியின் பல்வேறு உறு��்புகளும் பாதிக்கப்படும் போது, இவை ஒட்டுமொத்தமாக அவளது உடலை பாதித்து கருவையும் பாதிப்படையச் செய்கிறது அது மட்டுமல்லாமல் ‘ஆல்கஹால்’ தனியாகவும் கருவையும் பாதிக்கிறது.\nகர்ப்பம் தரிக்கும் முன்பாக பெண் மது அருந்தினால், அவளுக்கு ‘மாதவிடாய்’ ஏற்படுவதே சரியாக ஏற்படாது. கருத்தரிப்பே நடக்காமல் பல பெண்களும் ‘மலடி’யாகிவிட வாய்ப்புகள் உண்டு. கர்ப்பம் தரித்த பிறகு மது அருந்தினால் பெண்களுக்கு ‘கருச்சிதைவு’ ஏற்படும்.\n‘சிசு ஆல்கஹால் பாதிப்பு’ என்றே இந்த பாதிப்பிற்கு (FETAL ALCOHOL SYNDROME) பெயர் வைத்துள்ளார்கள்.\nஇந்த பாதிப்பினால், முகம் விகாரமாக இருக்கும். ‘எனாமல்’ உருவாகாத பல்லுடன் குழந்தை பிறக்கும். இதய அறை சுவர்களுக்கிடையே ஓட்டை உருவாகி இருக்கும். மூட்டுகளில் பாதிப்பு ஏற்படும். தலை சிறியதாக இருக்கும். மூளை பாதிக்கப்பட்டு, அறிவுத்திறன் குன்றியதாக இருக்கும். எனவே கர்ப்பிணிகள் கர்ப்ப காலத்தில் எந்த அந்தஸ்தில் இருந்தாலும், எந்த ரூபத்திலும் மதுவை நாடாமல் இருக்க வேண்டும்.\nPrevious articleமுகத்துக்கு ஆவி பிடிப்பது நல்லதுதானா… பிடித்தால் என்ன ஆகும்\nNext articleகுழந்தைகளுக்கு டீ, காபி தரலாமா\nதீ ட்டு தானே என பார்க்காமல் போவீங்களா மாசமாகும் முன்னாடி எப்படி இருக்கும், அ பார்ஷன் ஆகிவிட்டால் எப்படி இருக்கும்\nகர்ப்ப காலத்தில் மார்பக காம்புகளை பராமரிக்க சில டிப்ஸ்\nசுய இன்பம் வேண்டாம் என போவீங்களா அப்போது நஷ்டம் உங்களுக்கு தான் அப்போது நஷ்டம் உங்களுக்கு தான்\nஇப்படி ஒரு பெண் கிடைத்தால், கட்டின புடவையோடு வந்தாலும் கல்யாணம் பண்ணிக்கோங்க\nஒரு பெண் குழந்தை பருவமடைவதை எந்த அறிகுறிகளை வைத்து கண்டுபிடிக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00699.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://bulbulisabella.com/game-over-2019%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2021-01-25T07:18:23Z", "digest": "sha1:D53FLYJNI2ITI3QZIAQYXMG6LUAABS2X", "length": 16575, "nlines": 42, "source_domain": "bulbulisabella.com", "title": "Game Over (2019)ஒரு பார்வை", "raw_content": "\nஇந்த வருடம் வெளியான தமிழ் திரைப்படங்களில் Game Over திரைப்படம் ஓரளவு கருத்தியல் ரீதியாக முதன்முறையாக ஒரு பெண்ணுக்கு நிகழ்ந்த பாலியல் வன்மத்தின் பின் இருக்கக்கூடிய “Sexual Trauma” விலிருந்து அந்த பெண்ணே மீண்டு வருவது போன்ற கருத்தியலும் காட்சியமைப்பும் தமிழ் சமூகத்தில் புதுமையான அணுகு முறையாக முன்னிறுவிப் பேசப���்டது.\nஎனக்குத்தெரிந்து கருத்தியலை,கதாப்பாத்திரங்களை,நேர்த்தியாக கட்டமைக்காதவிடத்து எவ்வளவு தீவிரமான, உணர்வுப்பூர்வமான விடயத்தை பேச முற்பட்டாலும் அத்திரைப்படம் வெறும் சுவாரஷ்யத்தை கொண்டு பார்வையாளர்களின் சுரண்டலுக்கும்(Exploitation),நுகர்வுக்குமான திரைப்படமாகவே அணுகப்படும்.அதைத்தான் இயக்குனர் கதாப்பாத்திர வடிவமைப்பிலும் பெண்களை காட்சிப்படுத்தும் விதத்திலும் பிரதிபலிக்கச்செய்திருக்கிறார்.\nதிரைப்படத்தில் முதல் பாதி தேவையற்ற மிக மேம்போக்கான மற்றும் பார்வையாளர்களுக்கு உணர்வுகளைத்தூண்டும் என்ற நம்பிக்கையின் பேரில் போராட்ட குணமிக்க ஒரு பெண்ணை முன்னிறுவுவதாக சஞ்சனா என்னும் கதாப்பாத்திரம் காணப்பட்டது.இங்கு அந்தப்பெண் எதிர்கொள்ளும்“புற்றுநோய்” (cancer)என்னும் விடயம் ஆண்களைக்குறிக்கும் உவமையாக அல்லது குறியீடாக அவதானிக்க முடிந்திருந்தாலும்;அம்முன்கதை வெறும் உணர்ச்சிப்பிழம்புகளை தமிழ் சமூகத்தில் வழக்கமாக கட்டமைக்க முனைவது போல போலித்தன்மை நிறைந்ததாக கட்டமைத்திருப்பது அப்பட்டமாகத் தெரிகிறது.இது போக ஒருவித அமானுஷ்ய தன்மையை சஞ்சனாவின் அஸ்தியினூடாக tatto வில் தப்சியின் உடலில் ஏற்றப்படுவதன் மூலம் சஞ்சனாவின் கேன்சருக்கு எதிராக போராடும் குணம் தப்சியிடம் உள்வாங்கப்பட்டு அவர் தனக்குள் நிகழும் trauma விற்கெதிராக போராடுவதாக காட்சிப்படுத்தப்படுவது யதார்த்தத்தை ஒரு விதமாக சீர் குலைத்து அமானுஷ்யத்தையே முன்னிறுவுவதாக தோன்றியது.ஆக அஸ்தி,ஆவி, அமானுஷ்யம் என்ற தோரணையில் தான் சமகாலப் பெண்ணின் இருப்பு மற்றும் உளவியல்,உடலியல் போராட்டங்கள் நம்முன் கொண்டுவரப்படுகின்றன.\nஇரண்டாவது பாதி தப்சியின் மனதிற்குள் நிகழ்த்தப்படுபவை.அவருக்கு Game இல் இருக்கும் அதீத ஈடுபாடு மற்றும் தான் வன்புணரப்பட்ட இடத்திலிருந்தபோது எதுவுமே செய்யமுடியாத கையறு நிலையை கடக்கும் ஒரு போராட்டமாகவே காட்சிப்படுத்த முனைந்திருந்தாலும் அது வெறுமனே ஒரு எண்ணமாக(idea) பேசப்படலாமே ஒழிய அதில் கொண்டாடித்தீர்க்க எதுவுமே இல்லை என்பதுதான் உண்மை.\nபெண்களுக்கு நிகழும்பாலியல் வன்மங்கள்,வெறுமனே திரைப்படத்திற்கு சுவாரஷ்யத்தை மட்டுமே ஊட்டி பார்வையாளர்களை Exploitation செய்து தீனி போடுவது தொடர்பான மிகப்பெரும் விமர்சனம் வெளி ந��ட்டுத்திரைப்படங்களின் மீதே அதீதமாக முன்வைக்கப்படுகின்றன.\nஇரண்டாம் பகுதியில் சிக்கல் என்னவெனில் இங்கே பிரதான கதாப்பாத்திரமாக காட்டப்படும் தப்சி ஒரு உயர் வர்க்க இன்னும் சுயாதீனமாக தொழில் புரியும் ஒரு பெண்.தமிழ் சமூகத்தைப் பொறுத்தமட்டில் பெண்களுக்கு வர்க்க அடிப்படை, மற்றும் தொழில் முறையை வைத்து சமூகத்தில் ஒருவித அங்கீகாரமும் சுய புரிதலும் இருக்கும் என்பது ஒரு பார்வை.அந்தப்பெண் பாதிக்கப்பட்டவராக இருக்குமிடத்து “நான் அன்று அந்த புதுவருட நிகழ்வுக்கு போயிருக்கக்கூடாது” என்று தன்னைத்தானே குற்றவுணர்வுக்குள்ளாக்கி தன்னைக் காயப்படுத்திக்கொண்டு தன் பெற்றோரிடம் அழுவார்.இந்தப்பெண் இங்கே எப்படி இவ்வளவு பிற்போக்காக மாறி பேசுகிறார் என்பதில்தான் இயக்குனர் வெறுமனே சுரண்டலுக்கான திரைக்கதையாக மாற்றியிருகின்றார் என்பது புரியும்.”நான் இந்த ஆடை அணிந்து சென்றிருந்தால் வன்புணரப்பட்டிருக்க மாட்டேனோ,இந்த இரவு வெளியில் செல்லாமல் இருந்திருந்தால் வன்புணரப்பட்டிருக்க மாட்டேனோ,இந்த இரவு வெளியில் செல்லாமல் இருந்திருந்தால் வன்புணரப்பட்டிருக்க மாட்டேனோ என்பது ,பாதிக்கப்பட்டவர்(victim) தன் இருப்பு மீது சமூகப்பார்வையைப் போட்டுக்கொண்டு தன்னைத்தானே நிந்தித்துக்கொள்ளும் (Blame) போக்காக மாறிவிடுகிறது.ஆண்களும் பிற சமூகமும் victim blame செய்வதைத்தாண்டி தன்னைத்தானே நிந்தித்துக்கொண்டு குற்றவுணர்வுக்குள்ளாகி இது போல இனி செய்வதிலிருந்து நான் ஒதுங்கி ஒழுக்கமாக இருக்கவேண்டும்.அவ்வாறில்லாதவிடத்து எனக்கு rape நிகழும்” என்ற எண்ணப்போக்கையே படித்து சுதந்திரமாக தொழில்புரிந்து உயர்வர்க்கத்தில் வாழும் ஒரு பெண்ணின்மீது வைத்து அவ்வகையான பெண்களை பிற்போக்காக மீளமைப்பதாக தோன்றியது.\nஅந்த வகையில் பாலிவுட் திரைப்பட பெண்கதாப்பாத்திரங்கள் பல மடங்கு சிறப்பு வாய்ந்ததாகவே தோன்றுகின்றது.NH10,Masaan,Pink,Highway போன்ற திரைப்படங்களில் வரும் கதாப்பாத்திரங்கள் தன் செயல் குறித்து என்றுமே குற்றவுணர்வுக்குள்ளானதில்லை.இன்னும் “நல்ல பெண்” என்று இந்த சமூகம் நிறுவிய எந்த ஒழுக்கக்கோட்பாட்டிற்குள்ளும் பெண் தன்னைக்கொண்டுவர முனைந்ததும் இல்லை.ஆனால் தமிழ் சினிமாவில் எல்லாமே தலை கீழ். கடந்த வருடம் அருவி திரைப்படம் கூட “நல்ல ப��ண்” என்ற கோணத்தை அந்த பெண் நிறுவ முனைந்ததில் தான் தமிழ் சமூகத்தில் கொண்டாடப்பட்டது.நல்ல பெண் யார் என்று இவர்களிடம் கேட்டால் செக்ஸ் இல் ஆர்வம் மற்றும் ஈடுபாடற்ற பெண்ணைக் கை காட்டுவர்.இது குறித்து கேட்டால் தமிழ் சமூகம் முன்னேறவில்லை.இப்பொழுதுதான் தவழ்ந்து கொண்டிருக்கின்றது.மெதுவாகத்தான் வருவார்கள் என்று ஓராயிரம் காரணங்களை அடுக்குவார்கள்.\nஅடுத்து தப்சியின் வீட்டில் வேலைக்கு இருக்கும் அந்த கீழ்த்தட்டு பெண்ணை திரைப்படம் முழுக்க உபயோகிப்பதைப்பாருங்கள்.தப்சியின் trauma போராட்டத்தினுள் அந்த வேலைக்காரப் பெண்ணை உள்வாங்கி அவர் கழுத்து வேட்டுப்படுதலும்,மாடியிலிருந்து விழுதலும், என்று Game ஐ சுவாரஷ்யப்படுத்தும் நோக்கம் கருதி,ஒரே நேரத்தில் இயக்குனர் தப்சிக்கான இடத்தையும் வேலை செய்யும் பெண்ணுக்கான இடத்தையும் தன் கருத்தியலில் எங்கு நிறுவியுள்ளார் என்று பாருங்கள்\nதப்சி ஒரு மேல் வர்க்க மற்றும் சுயம் குறித்து சந்தேகம் கொண்ட எலைட்வகையறாப்பெண்.அதே வேளை வீட்டு வேலைக்காக ஒரு பெண்ணை நிர்ணயித்திருப்பார்.தப்சியை பார்த்துக்கொள்ள, இல்லை இல்லை உயிரைக்கொடுத்தேனும் அந்த வேலைக்காரப்பெண் தப்சியைப் பாதுகாத்துக்கொள்ளும் இடத்தில் இயக்குனர் வைக்கிறார்.இதுதான் ஒரே திரைப்படத்தில் வர்க்க வேற்றுமை கொண்ட இரு வேறு பெண்களை திரைப்படத்தில் கையாளும் விதமும் பார்வையாளருக்கு காட்ட முனையும் விதமும்.இவ்விடத்தில் திரைப்படத்தின் பிரதான கதாப்பாத்திரமான தப்சி தானே ஒருவித ஹீரோயினிசத்தன்மையோடுபோராடுவதாகக் காட்ட முனைந்து வேலைக்காரப்பெண் தப்சிக்காக இறந்தால் கூடப்பரவாயில்லை என்னும் போக்கு முன்னிறுவப்படுகின்றது.இதை தப்சியின் trauma வில் Game ஆக நிறுவி பார்வையாளர்களை அலைக்களிப்பதுடன்,இயக்குனர் சார்ந்து வர்க்க அடிப்படையில் பெண்கள் பற்றிய நேர்மையற்ற பார்வையை நமக்குத்தந்து விடுகிறார்.\nஇங்கு திரைப்படத்தின் கருத்தியலைமுற்போக்காக அணுக நினைக்கும் இயக்குனருக்கு பெண்களின் இருப்பையும் வர்க்கத்தையும் கொண்டு அவர்களை காட்சிப்படுத்தும் இயக்குனரின் பார்வை எவ்வளவு பிற்போக்குத்தனங்கள் நிறைந்தவை\n← “சைக்கோ” – ஓர் உளவியல்ப் போலி\nசுயத்தின் அதிருதிப்திகள் (Girl 2018) →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00700.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://singappennea.com/2020/04/29/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4-%E0%AE%95%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA/", "date_download": "2021-01-25T07:39:25Z", "digest": "sha1:37BRSIHMDLER4XEA5LTZ3YO7C7BA4JZU", "length": 15644, "nlines": 330, "source_domain": "singappennea.com", "title": "வாழைப்பழ கேக் செய்வது எப்படி (How to make banana cake recipe) | Singappennea.com", "raw_content": "\nஉங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.\nவிளம்பரம் செய்ய +91 978 978 3312.\nவாழைப்பழ கேக் செய்வது எப்படி (How to make banana cake recipe)\nவாழைப்பழ கேக் (banana cake recipe) செய்ய தேவையான பொருட்கள்:\nபழுத்த வாழைப்பழம் – 4\nசர்க்கரை – 1&1/4 கப்\nவெண்ணெய் – 2 மேசைக்கரண்டி\nவெண்ணிலா எசென்ஸ் – 2 தேக்கரண்டி\nஇலவங்க பட்டை தூள் – 2 தேக்கரண்டி\nபேக்கிங் பவுடர் – 2 தேக்கரண்டி\nபேக்கிங் சோடா – 1 தேக்கரண்டி\nபால் – 1/2 கப்\nதயிர் – 1/4 கப்\nவால்நட்ஸ் / வறுத்த முந்திரி பருப்பு – தேவையான அளவு.\nஅடுப்பில் கேக் செய்வது எப்படிஇந்த வாழைப்பழ கேக்கை மைக்ரோ ஓவன் இல்லாமல் வெறும் பிரஷர் குக்கரில் மிக ஈஸியாகவே செய்துவிட முடியும். சரி வாங்க வாழைப்பழ கேக் எப்படி செய்வது என்று இப்போது நாம் காண்போம்..\nவாழைப்பழ கேக் செய்வது எப்படி\nவாழைப்பழ கேக் செய்வதற்கு முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து இரண்டு டேபிள் ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து உருக்கி வைத்து கொள்ளவும்.\nபின்பு மற்றொரு பவுலில் நான்கு பழுத்த வாழைப்பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்து கொள்ளவும், இந்த நறுக்கிய வாழைப்பழத்துடன் 1 1/4 கப் சர்க்கரை மற்றும் உருக்கி வைத்துள்ள வெண்ணெயை சேர்த்து நன்றாக ஒரு கரண்டியை கொண்டு கிளறி கொள்ளவும்.\nஅடுத்ததாக இந்த கலவையுடன் இரண்டு ஸ்பூன் வெண்ணிலா எசென்ஸ் சேர்த்து கிளறி தனியாக வைத்து கொள்ளவும்.\nவாழைப்பழ கேக் செய்வது எப்படி\nஅதன் பிறகு மற்றொரு பாத்திரத்தில், 2 1/2 கப் மைதா, இரண்டு ஸ்பூன் இலவங்கப்பட்டை தூள், இரண்டு ஸ்பூன் பேக்கிங் பவுடர், ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடா மற்றும் 1/2 ஸ்பூன் உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளறி கொள்ளவும்.\nபின்பு இந்த கலவையுடன் வாழைப்பழ கலவையை சேர்த்து Hand Beater பயன்படுத்தி நன்றாக மிக்ஸ் பண்ணவும், பின்பு அதனுடன் 1/2 கப் பால் சேர்த்து திரும்பவும் hand beater கொண்டு நன்றாக கிளறி கொள்ளவும்.\nவாழைப்பழ கேக் செய்வது எப்படி\nபின்பு அதனுடன் 1/4 கப் கெட்டியான தயிர் சேர்த்து திருப்பவும் hand beater கொண்டு கலவையை நன்றாக கலந்து கொள்ளவும்.\nஇப்பொழுது வாழைப்பழ கேக் (banana cake recipe) செய்வதற்கு கலவை தயார்..\nஇப்பொழுது ஒரு கேக் டின்னை எடுத்து கொள்வோம். அவற்றில் சிறிதளவு வெண்ணெயை தடவி சிறிதளவு மைதா மாவை தூவி இந்த டின்னில் கலந்து வைத்துள் கலவையை சேர்த்து அதன் மேல் வறுத்த முந்திரியை தூவிவிடவும்.\nபின்பு அடுப்பில் பிரஷர் குக்கர் வைத்து அவற்றில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி, அதன் மேல் ஒரு சிறிய பாத்திரம் அல்லது ஷ்டான்ட் வைத்து, அதன் மேல் இந்த கேக் டின்னை வைக்க வேண்டும்.\nவாழைப்பழ கேக் செய்முறை ஸ்டேப்: 4\nபின்பு பிரஷர் குக்கரை மூடி, குறைந்தது 45 நிமிடங்கள் அல்லது ஒரு மணி நேரம் வரை அடுப்பை மிதமான சூட்டில் நன்றாக வேகவைக்க வேண்டும்.\nபிறகு 45 நிமிடங்கள் கழித்து கேக்கை அடுப்பில் இருந்து இறக்கி, கேக் டின்னை மெதுவாக எடுக்க வேண்டும்.\nஅவ்வளவு தான் சுவையான வாழைப்பழம் கேக் தயார்.\nஈஸியா கேக் செய்வது எப்படி (banana cake recipe) என்று தெரிந்து கொண்டீர்களா\nபட்டர் ஸ்காட்ச் ஐஸ் கிரீம் செய்வது எப்படி \nநார்ச்சத்து நிறைந்த கிவி சாண்ட்விச்\nசெட்டிநாடு மட்டன் கோலா உருண்டை செய்முறை விளக்கம்..\nசப்பாத்திக்கு சிறந்த சைடிஷ் பாசிப்பருப்பு பாலக்\nசூப்பரான மூங்கில் அரிசி பாயாசம்\nகண்களை பாதுகாப்பதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்\nகர்ப்பகாலத்தில் வாய் துர்நாற்றம் ஏற்படுவதற்கான பொதுவான காரணங்கள்\nமிருதுவான பிங்க் நிற உதட்டை பெற வேண்டுமா\nகிரீன் மசாலா ஃபிஷ் ஃப்ரை ரெசிபி\nபுளி சேர்க்காத வாளை மீன் குழம்பு\nClara Anita Transgender on தொழில் துவங்கி வெற்றியடைய\nAneez on 1 வயதிற்குள் குழந்தையின் உடல் எடை அதிகரிக்க என்ன உணவுகள் தரலாம்\nஒரு நிமிஷம் இத படிங்க\nகண்களை பாதுகாப்பதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்\nகர்ப்பகாலத்தில் வாய் துர்நாற்றம் ஏற்படுவதற்கான பொதுவான காரணங்கள்\nமிருதுவான பிங்க் நிற உதட்டை பெற வேண்டுமா\nகிரீன் மசாலா ஃபிஷ் ஃப்ரை ரெசிபி\nபுளி சேர்க்காத வாளை மீன் குழம்பு\nகுழந்தைகளின் அன்றாட பழக்கவழக்கங்களில் கட்டுப்பாடுகளை விதிக்கும் பெற்றோர்\nஆண், பெண் குழந்தை பெயர்கள் 2020 மற்றும் வைக்கும் முறை..\nமாதவிடாய் கோளாறை குணமாக்கும் இயற்கை மருத்துவம்..\nகாளான் வளர்ப்பு இலவச பயிற்சி\nஇத்தாலியன் பாஸ்தா |Italian Pasta\nஒரு நிமிஷம் இத படிங்க (63)\nகண்களை பாதுகாப்பதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்\nகர்ப்பகாலத்தில் வாய் துர்நாற்றம் ஏற்படுவதற்கான பொதுவான காரணங்கள்\nமிருதுவான பிங்க் நிற உதட்டை பெற வேண்டுமா\nமிருதுவான பிங்க் நிற உதட்டை பெற வேண்டுமா\nமுக அழகை மேம்படுத்ததும் கடுகு எண்ணெய்\nசருமத்தை ஜொலிக்க வைக்கும் குங்குமப்பூ குடிநீர்\nகண்களை பாதுகாப்பதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்\nகர்ப்பகாலத்தில் வாய் துர்நாற்றம் ஏற்படுவதற்கான பொதுவான காரணங்கள்\nமிருதுவான பிங்க் நிற உதட்டை பெற வேண்டுமா\nகிரீன் மசாலா ஃபிஷ் ஃப்ரை ரெசிபி\nபுளி சேர்க்காத வாளை மீன் குழம்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00700.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/explained/coronavirus-research-1-in-100-covid-19-patients-found-to-have-punctured-lungs-220579/", "date_download": "2021-01-25T07:50:09Z", "digest": "sha1:HCFCA5MVOTMQTZ4MOZLHSCLIVW24FYP2", "length": 9006, "nlines": 62, "source_domain": "tamil.indianexpress.com", "title": "கொரோனா நோயாளிகளில் ஒரு சதவீதம் பேருக்கு நுரையீரல் ஓட்டை ஏன்?", "raw_content": "\nகொரோனா நோயாளிகளில் ஒரு சதவீதம் பேருக்கு நுரையீரல் ஓட்டை ஏன்\nகோவிட் -19 தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 100 நோயாளிகளில் ஒருவருக்கு நியூமோதோரக்ஸ் நுரையீரலில் ஓட்டை ஏற்படுகிறது என்று ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.\nகோவிட் -19 தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 100 நோயாளிகளில் ஒருவருக்கு நியூமோதோரக்ஸ் ஏற்படுகிறது என்று ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அதாவது, நுரையீரலில் ஓட்டை ஏற்படுகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.\nஒரு டயரின் உள்ளே இருக்கும் டியூப்பில் நடப்பது போலவே, நுரையீரலுக்கு ஏற்படும் பாதிப்பு ஒரு ஓட்டை ஏற்படுவதற்கு வழிவகுக்கும். ஓட்டையில் இருந்து காற்று வெளியேறும்போது, அது நுரையீரல் மற்றும் மார்புக்கு இடையிலான பள்ளத்தில் உருவாகிறது. மேலும் அது நுரையீரல் செயலிழப்பதற்கும் காரணமாகிறது.\nஇது பொதுவாக மிக உயரமான இளைஞர்கள் அல்லது வயதான நோயாளிகளை பாதிக்கிறது.\nகோவிட் -19 நோயாளிகள் இந்த இரண்டு வகைகளைச் சேர்ந்தவர்கள் அல்ல. ஆனால், அவர்களுக்கு நுரையீரல் ஓட்டை ஏற்பட்டிருந்ததை ஆராய்ச்சியாளர்கள் கவனித்தனர்.\n16 மருத்துவமனைகளில் இருந்து பெறப்பட்ட தரவுகளில் இந்த நிகழ்வு 0.91 சதவீதம் இருப்பதாக தெரியவந்துள்ளது. மூன்றில் இரண்டு பங்கு (63 சதவீதம்) நோயாளிகளுக்கு நுரையீரல் ஓட்டை பாதிப்பு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“\nடெல்லி போராட்டக் களத்தை நோக்கி நகரும் பெண்கள் தலையில் ரொட்டி நிறைந்த பைகள்\nரூ.11க்கு 1 ஜிபி டேட்டா …அதிரடி காட்டும் ஜியோ, ஏர்டெல்\nஸ்டாலின் கையில் முருகன் வேல் : பிரபலங்களின் கருத்துக்கள் என்ன\nமுதல்வன் அர்ஜூனாக மாறிய கல்லூரி மாணவி : உத்தரகண்ட் அரசு அசத்தல்\nபேங்க் ஆபிசர் டூ சூப்பர் சிங்கர்… விஜய் டிவி செளந்தர்யா கெரியர் லைஃப்\nபைடனின் ஓவல் அலுவலகத்தில் கூடுதலாகச் சேர்க்கப்பட்டிருக்கும் ‘சந்திர பாறை’\nடெல்லி போராட்டக் களத்தை நோக்கி நகரும் பெண்கள் தலையில் ரொட்டி நிறைந்த பைகள்\nMK Stalin Press Meet: பொதுமக்கள் மனுக்களுக்கு ரசீது; ஆட்சிக்கு வந்து 100 நாட்களில் தீர்வு- மு.க.ஸ்டாலின்\nபள்ளிகள் திறந்த ஐந்து நாள்களில் 6 பேருக்கு கொரோனா தொற்று\nTamil news today live : திமுக தேர்தல் வாக்குறுதிகள் ..மு.க.ஸ்டாலின் இன்று அறிவிக்கிறார்\n1 மாசம் ஆனாலும் கெட்டு போகாது… வாசனையான பூண்டு பருப்பு பொடி\nகாய்கறியே வேண்டாம்; சிக்கன செலவு: சுவையான கறிவேப்பிலை குழம்பு\nஇந்திய நட்சத்திரங்களை தக்க வைத்த ஐபிஎல் அணிகள்: 8 அணிகள் முழுமையான லிஸ்ட்\nகமல்ஹாசனுக்கு ஆபரேஷன்: நலமுடன் இருப்பதாக ஸ்ருதி - அக்ஷரா அறிக்கை\nஒரே கோலத்தில் இரட்டை இலையும் தாமரையும்: கூட்டணியை கோர்த்து விட்டது யாருன்னு பாருங்க\n”திரும்பி வாடா “இறந்த யானையை பிரிய முடியாமல் தவித்த வன அதிகாரி\n'முக்கிய நபரை' அறிமுகம் செய்த சீரியல் நடிகை நக்ஷத்திரா: யார் அவர்\nசீரியல் ஜோடியின் லவ் ப்ரொபோஸ்: வெட்கப்பட்ட நடிகர்; வீடியோ\nவனிதா அடுத்த டூர் எந்த நாடுன்னு பாருங்க... சூப்பர் போட்டோஸ்\nபிரஸ் மீட்டுக்கு கலைஞர் இல்லத்தை தேர்வு செய்தது ஏன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00700.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/kamal-haasan-party-cadres-slogan-controversy/", "date_download": "2021-01-25T08:17:26Z", "digest": "sha1:DCK4XE4Q3J45ADFRSGBIBVQKPQRV6XA7", "length": 12774, "nlines": 70, "source_domain": "tamil.indianexpress.com", "title": "கமல்ஹாசனை ‘ஆண்டவர்’னு கோஷம் போடணுமாம்! துண்டுச் சீட்டு பரபரப்பு", "raw_content": "\nகமல்ஹாசனை ‘ஆண்டவர்’னு கோஷம் போடணுமாம்\nகமல்ஹாசன் அரசியல் தலைவர் ஆனபிறகு தன்னை ஆண்டவர் என தொண்டர்கள் கோஷம் போட்டாலும்கூட, அதை தடுப்பவராக அவர் இருந்திருக்க வேண்டும்.\nகமல்ஹாசன், Kamal Haasan, ஆண்டவர் கோஷம், மக்கள் நீதி மய்யம், Makkal Neethi Maiam\nகமல்ஹாசன் ரசிகர்கள் அவரை ‘ஆழ்வார்பேட்டை ஆண்டவர்’ என அழைப்பதுண்டு. அரசியல் கட��சி ஆன பிறகு தொண்டர்களும் அப்படி அழைக்க வேண்டுமா\nகமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கடந்த பிப்ரவரி 21-ம் தேதி புதிய கட்சியை தொடங்கினார். கட்சியின் புதிய நிர்வாகிகள் இன்று(ஜூலை 12) அறிவிக்கப்பட்டனர். ‘தலைவராக உங்கள் நான்’ என தன்னை அறிவித்தார் கமல்ஹாசன்.\nகமல்ஹாசனை வாழ்த்தி துண்டுச் சீட்டில் கோஷம்\nகமல்ஹாசன் கட்சியில் உயர்நிலைக் குழு உறுப்பினர்களாக இருந்த பாரதி கிருஷ்ணகுமார், ஸ்ரீபிரியா, கமீலா நாசர் உள்பட 11 பேரும் செயற்குழு உறுப்பினர்களாக மாற்றி அறிவிக்கப்பட்டனர். கட்சியின் பொதுச் செயலாளராக அருணாசலம், துணைத் தலைவராக ஞானசம்பந்தன், பொருளாளராக சுரேஷ் ஆகியோரும் நியமிக்கப்பட்டார்கள்.\n இன்று இந்த புதிய நிர்வாகிகள் நியமன நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கைகளில் ஒரு துண்டுச் சீட்டு வழங்கப்பட்டது. அதுதான் அதிர்ச்சி\nஅதில் நிர்வாகிகள் அறிவிப்பு விழாவுக்கு வரும் கமல்ஹாசனை வாழ்த்தி எழுப்பும் கோஷங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. பொதுவாக போராட்டங்களில் எழுப்பப்படும் கோஷங்களை முன்கூட்டியே முடிவு செய்து எழுதி வைப்பது எல்லாக் கட்சிகளிலும் உள்ள நடைமுறை. ஆனால் ஒரு தலைவரை வாழ்த்தி எழுப்ப வேண்டிய கோஷங்களையும் எழுதி வினியோகம் செய்தது முதல் அதிர்ச்சி\nஅடுத்தபடியாக, அந்த துண்டு சீட்டில் ஒருவர் சொல்ல வேண்டிய கோஷம் எவை, அனைவரும் சேர்ந்து சொல்ல வேண்டிய கோஷங்கள் எவை என இரு பகுதிகளாக பட்டியல் இடப்பட்டிருந்தது. அதில் முதல் கோஷமே, ‘ஆள வாங்க.. ஆள வாங்க’ என ஒருவர் கூறுவார். உடனே அனைவரும், ‘ஆழ்வார்பேட்டை ஆண்டவரே ஆள வாங்க ஆள வாங்க’ என சொல்ல வேண்டும்.\nஇங்க ரஜினிக்கு எதிரா tweet போடுற நேரத்தில அங்க போய் நீங்களே ஒழுங்க கோஷம் போட்டு இருந்தா, இப்படி துண்டு சீட்டு எழுதி கோஷம் போடச்சொல்லுற நிலமை கமலுக்கு வந்திருக்குமா போ, போயி அடுத்த கூட்டதுக்கு முன்னாடி இத மனப்பாடம் பன்னு\n‘நம்மவரே, நம்மவரே’ என ஒருவர் எழுப்பும் கோஷத்திற்கு, ‘நாளைய முதல்வர் நாளைய முதல்வர்’ என அனைவரும் பதில் கோஷம் எழுப்ப வேண்டும். இந்த முறைப்படிதான் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இது அங்கு கூடிய பத்திரிகையாளர்களை அதிர வைத்தது.\nசினிமா ரசிகர்களாக இருந்த வரை அவர்கள் விருப்பம் போல கோஷம் போட்டிருக்கலாம். கமல்ஹாசன் அரச��யல் தலைவர் ஆனபிறகு தன்னை ஆண்டவர் என தொண்டர்கள் கோஷம் போட்டாலும்கூட, அதை தடுப்பவராக அவர் இருந்திருக்க வேண்டும். மாறாக கட்சி நிர்வாகிகள் தரப்பிலிருந்தே ஆண்டவர் என கோஷம் போட துண்டுச் சீட்டு எழுதி கொடுப்பதை என்னவென்று சொல்வது\nடெல்லி போராட்டக் களத்தை நோக்கி நகரும் பெண்கள் தலையில் ரொட்டி நிறைந்த பைகள்\nமுதல்வன் அர்ஜூனாக மாறிய கல்லூரி மாணவி : உத்தரகண்ட் அரசு அசத்தல்\nஆள் துணையுடன் சசிகலா எழுந்து நடக்கிறார்: லேட்டஸ்ட் மெடிக்கல் ரிப்போர்ட்\nஎன் பெயரை மிஸ் யூஸ் பண்றாங்க: வீடியோவில் வருத்தப்பட்ட விஜய் டிவி நடிகை\nபேங்க் ஆபிசர் டூ சூப்பர் சிங்கர்… விஜய் டிவி செளந்தர்யா கெரியர் லைஃப்\nஎல்.ஐ.சி அள்ளி தரும் அதிர்ஷ்டம்… ரூ.94. லட்சம் பெற உங்களுக்கு ஒரு வாய்ப்பு\nஇங்கிலாந்து தொடர்: சந்தீப் வாரியரை அனுப்ப அவகாசம் கேட்கும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்\nஅதிபர் பைடன் அலுவலகத்தில் நிலாவின் பாறைத் துண்டு: இதற்கு என்ன முக்கியத்துவம்\nடெல்லி போராட்டக் களத்தை நோக்கி நகரும் பெண்கள் தலையில் ரொட்டி நிறைந்த பைகள்\nMK Stalin Press Meet: பொதுமக்கள் மனுக்களுக்கு ரசீது; ஆட்சிக்கு வந்து 100 நாட்களில் தீர்வு- மு.க.ஸ்டாலின்\nபள்ளிகள் திறந்த ஐந்து நாள்களில் 6 பேருக்கு கொரோனா தொற்று\nTamil news today live : திமுக தேர்தல் வாக்குறுதிகள் ..மு.க.ஸ்டாலின் இன்று அறிவிக்கிறார்\nகாய்கறியே வேண்டாம்; சிக்கன செலவு: சுவையான கறிவேப்பிலை குழம்பு\nஇந்திய நட்சத்திரங்களை தக்க வைத்த ஐபிஎல் அணிகள்: 8 அணிகள் முழுமையான லிஸ்ட்\nகமல்ஹாசனுக்கு ஆபரேஷன்: நலமுடன் இருப்பதாக ஸ்ருதி - அக்ஷரா அறிக்கை\nஒரே கோலத்தில் இரட்டை இலையும் தாமரையும்: கூட்டணியை கோர்த்து விட்டது யாருன்னு பாருங்க\n”திரும்பி வாடா “இறந்த யானையை பிரிய முடியாமல் தவித்த வன அதிகாரி\n'முக்கிய நபரை' அறிமுகம் செய்த சீரியல் நடிகை நக்ஷத்திரா: யார் அவர்\nசீரியல் ஜோடியின் லவ் ப்ரொபோஸ்: வெட்கப்பட்ட நடிகர்; வீடியோ\nவனிதா அடுத்த டூர் எந்த நாடுன்னு பாருங்க... சூப்பர் போட்டோஸ்\nபிரஸ் மீட்டுக்கு கலைஞர் இல்லத்தை தேர்வு செய்தது ஏன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00700.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_(%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2021-01-25T07:38:29Z", "digest": "sha1:2RMU4DMWKLCVJOKGYXOJ2RFBNF6A6SBA", "length": 16689, "nlines": 440, "source_domain": "ta.wikipedia.org", "title": "முட்டைக்கார் (நெல்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n120 – 125 நாட்கள்\nஏக்கருக்கு சுமார் 1350 கிலோ\nமுட்டைக்கார் (Muttaikar) என்று அழைக்கப்படும் இந்த நெல் வகை, ஒரு பாரம்பரிய நெல் வகையாகும். தமிழகத்தின், காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்டராத்தில் உள்ள \"இடையூர்\" எனும் நாட்டுப்புறப் பகுதியில் பிரதானாமாக விளையக்கூடிய இந்நெல் வகை, ஒரு ஏக்கருக்கு சுமார் 1350 கிலோ நெல் தானியமும், சுமார் 1200 கிலோ வைக்கோலும், மகசூலாக கிடைப்பதாக கூறப்படுகிறது.[1]\nகுறுகியகால வகையைச்சார்ந்த நெற்பயிர்கள் சாகுபடி செய்ய ஏற்ற பருவகாலமான நவரைப் பட்டம் எனும் இப்பருவத்தில், 30 நாட்கள் நாற்றங்கால் உட்பட 120 நாள் வயதுடைய முட்டைக்கார் நெற்பயிர் பயிரிடப்படுகிறது.[1] மேலும் டிசம்பர் - சனவரி மாதங்களில் தொடங்கக்கூடிய இப்பட்டத்தில் தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில், இதுபோன்ற குறுகியகால நெற்பயிர்கள் சாகுபடி செய்ய ஏற்றப் பருவமாக விளங்குகிறது.[2]\nஈரநில நேரடி நெல் விதைப்பு, மற்றும் நாற்று நடுதல் என இரண்டு முறைகளையும் பின்பற்றி விளைவிக்கப்படும் இந்த நெற்பயிர், 4½ - 5 அடிகள் உயரம் வரை வளர்ந்து, தண்டுடைந்து சாயும் தன்மை உடையதாகும்.[1]\nமுட்டைக்காரின் அரிசி சிவப்பு நிறத்தில் பெரு நயத்துடன் (தடித்து) காணப்படுகிறது.[1]\nதென்னிந்திய பிரதான உணவாக கருதப்படும், இட்லி, மற்றும் தோசைப் போன்ற சிற்றூண்டி வகைகள் தயாரிக்க ஏற்றதாக உள்ள இது, பூச்சிகள், மற்றும் நோய்களிலிருந்து காத்துகொள்ளும் திறன் கொண்டதாகும்.[3]\nவிக்சனரியில் முட்டைக்கார் என்னும் சொல்லைப் பார்க்கவும்.\n↑ பாரம்பரிய நெல் இரகங்களின் பட்டங்கள்-கோ. நம்மாழ்வார்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 பெப்ரவரி 2018, 04:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00700.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thetimestamil.com/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A9/", "date_download": "2021-01-25T06:52:37Z", "digest": "sha1:VR7UXPBUJWLGNP3BXP6XIR4F5EMHUMT3", "length": 16129, "nlines": 114, "source_domain": "thetimestamil.com", "title": "கிறிஸ்மஸ் பாடல்களில் சோனாக்ஷி சின்ஹா மிகவும் அழகாக நடனமாடினார், இந்த வீடியோவை நீங்கள் மறந்துவிடக் கூடாது", "raw_content": "திங்கட்கிழமை, ஜனவரி 25 2021\nவிக்டோரியா மெமோரியல் நிகழ்ச்சியில் பாஜக அழைப்பிதழ்களை மூடிமறைத்ததாக மம்தா பானர்ஜி ஹெக்லிங் வழக்கு வட்டாரங்கள் கூறுகின்றன – முதல்வர் மம்தாவுக்கு முன்னால் ஜெய் ஸ்ரீ ராமின் முழக்கம், பாஜகவின் பின்னால் நகர்ந்ததா\nராகுல் திராவிட்: கிரெடிட் மில்னே பர் ராகுல் டிராவிட் கா ஜவாப் ஜீத் லெகா ஆப்கா தில்: டீம் இந்தியாவின் சிறந்த செயல்திறனுக்காக கடன் பெறுவது குறித்து திராவிட் என்ன கூறினார்\nஎந்த பொதுத்துறை வங்கி கணக்கை சேமிப்பதில் அதிக வட்டி செலுத்துகிறது\nகபில் ஷர்மா காற்றை வெளிப்படுத்துகிறது: இந்த அதிர்ச்சியூட்டும் காரணத்தால் பிப்ரவரி நடுப்பகுதியில் கபில் ஷர்மா காற்றிலிருந்து வெளியேறுகிறது\nவிவோ எஸ் 7 டி: டைமன்சிட்டி 820 செயலி கொண்ட விவோ எஸ் 7 டி ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது – மொபைல்கள் செய்தி\nபிக் பாஸ் 14: ரஷ்மி தேசாய் மற்றும் டினா தத்தா குடும்பத்தை கேலி செய்தனர், ஹர்ஷ் ராக்கி சாவந்திற்கு உண்மையை வெளிப்படுத்துகிறார்\nஇந்தியா திரும்பிய பிறகு அஜின்கியா ரஹானே மெல்போர்ன் டெஸ்ட் மிகவும் சிறப்பு வாய்ந்தது என்பதை உணர்ந்தார்\n19 போக்குவரத்து விதிகள், நீங்கள் பதற்றம் இல்லாமல் இருப்பீர்கள் என்பதை அறிந்த பிறகு – நியூஸ் 18 இந்தி\nபுல்கிட் சாம்ராட் மற்றும் கிருதி கர்பண்டா ஆகியோர் மதிய உணவு தேதியில் ஒன்றாகக் காணப்பட்டனர்\nவயிற்று வலியுடன் மருத்துவரிடம் சென்ற இளைஞனுக்கு இப்போது உயிரைக் காப்பாற்ற அந்நியன் தேவை\nHome/entertainment/கிறிஸ்மஸ் பாடல்களில் சோனாக்ஷி சின்ஹா மிகவும் அழகாக நடனமாடினார், இந்த வீடியோவை நீங்கள் மறந்துவிடக் கூடாது\nகிறிஸ்மஸ் பாடல்களில் சோனாக்ஷி சின்ஹா மிகவும் அழகாக நடனமாடினார், இந்த வீடியோவை நீங்கள் மறந்துவிடக் கூடாது\nபாலிவுட்டின் டம்பஸ் பெண் அதாவது சோனாக்ஷி சின்ஹா தனது கிறிஸ்துமஸ் நடனத்திற்காக நிறைய தலைப்புச் செய்திகளைப் பெறுகிறார். சமீபத்தில், சோனாக்ஷி தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார், அதில் அவர் கிறிஸ்துமஸ் கருப்பொருளில் மிகவும் அழகாக நடனமாடுவதைக் காணலாம். வீடியோவில், சோனாக்ஷி சின்ஹா உயர் ஆடை ஜீன்ஸ் கொண்ட கருப்பு நிற டாப் அணிந்துள்ளார் மற்றும் அவரது தலைமுடி திறந்த நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த அலங்காரத்தில் சோனாக்ஷி சின்ஹா மிகவும் அழகாக இருக்கிறார். தபாங் பெண் சமூக ஊடகங்களில் மிகவும் சுறுசுறுப்பாக உள்ளார் மற்றும் அவரது புகைப்படங்களையும் வீடியோக்களையும் பகிர்ந்துகொள்கிறார்.\nகிறிஸ்மஸ் நடனத்தின் வீடியோவைப் பகிர்ந்த சோனாக்ஷி சின்ஹா, ‘கிறிஸ்துமஸ் வந்துவிட்டது. எனது விருப்பத்தை நான் செய்துள்ளேன். நீ என்ன நினைக்கிறாய் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள். இந்த வீடியோ இதுவரை 1,51,639 தடவைகளுக்கு மேல் பார்க்கப்பட்டுள்ளது. சோனாக்ஷியின் இந்த டான்ஸ் வீடியோ சமூக ஊடகங்களில் மிகவும் வைரலாகி வருகிறது, மேலும் இந்த வீடியோவுக்கு ரசிகர்கள் கூட தங்கள் எதிர்வினைகளை வழங்குவதில் சோர்வடையவில்லை.\nசோனாக்ஷி சின்ஹாவுக்கு சமூக ஊடகங்களில் நல்ல ரசிகர்கள் உள்ளனர் என்பதை நான் உங்களுக்கு சொல்கிறேன். இது மட்டுமல்லாமல், சோனாக்ஷி சின்ஹா தனது ரசிகர்களுடன் தொடர்ந்து இணைந்திருக்க தனது வீடியோக்களை அடிக்கடி பகிர்ந்து கொள்கிறார்.\nபணி முன்னணியைப் பற்றி பேசுகையில், சமீபத்தில் சோனாக்ஷி சின்ஹா தனது வரவிருக்கும் வலைத் தொடரின் பெயரைக் குறிப்பிட்டிருந்தார். சோனாக்ஷி தனது வலைத் தொடரான ’ஃபாலன்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பார். மேலும், இந்த தொடர் விரைவில் ‘அமேசான் பிரைம் வீடியோவில் வெளியிடப்படும்’ என்றும் சோனாக்ஷி தெரிவித்திருந்தார். இது தவிர, சோனாக்ஷி சின்ஹாவும் ‘பூஜ்: இந்தியாவின் பெருமை’ படத்திலும் காணப்படுவார்.\n“ஆத்திரமூட்டும் தாழ்மையான பயண வெறி. உணர்ச்சிமிக்க சமூக ஊடக பயிற்சியாளர். அமெச்சூர் எழுத்தாளர். வன்னபே பிரச்சினை தீர்க்கும் நபர். பொது உணவு நிபுணர்.”\nREAD மந்தனா கரிமி: வெளியேறுகிறார்: இன்ஸ்டாகிராம்: நீங்கள் அனைவரும் என்னை ஏமாற்றி, துன்புறுத்தினார்கள் என்று கூறுகிறார்: - மந்தனா கரிமி இன்ஸ்டாகிராமிற்கு விடைபெற்றார், ஏலம்\n\"ஆத்திரமூட்டும் தாழ்மையான பயண வெறி. உணர்ச்சிமிக்க சமூக ஊடக பயிற்சியாளர். அமெச்சூர் எழுத்தாளர். வன்னபே பிரச்சினை தீர்க்கும் நபர். பொது உணவு நிபுணர்.\"\nஇந்த காரணத்திற்காக வெங்கடேஷ் ஐஸ்வர்யா ராயை தவறவிட்டாரா\nAK Vs Ak: அனில் கபூர் மன்னிப்பு: இந்திய விமானப்படையிலி��ுந்து: காட்சிகளை அகற்ற அவர்கள் கோருவது போல: நெட்ஃபிக்ஸ் படத்திலிருந்து: – AK vs AK: அனில் கபூர் இந்திய விமானப்படைக்கு மன்னிப்பு கேட்கிறார்\nஅமிதாப் பச்சன் ஒரு பெண் நடனமாடும் வீடியோவை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்\nஒரு சிறிய கிராமத்தில் சுயமாக தனிமைப்படுத்தப்பட்ட ரத்தன் ராஜ்புத்: பிற இடங்களில் மக்கள் ராமாயணத்தை டிவியில் பார்க்கிறார்கள், நான் அதைப் படிக்கிறேன் – தொலைக்காட்சி\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nநேஹா கக்கர் கணவர் ரோஹன்பிரீத் சிங் மற்றும் சகோதரர் டோனி பாடகருக்காக போராடுகிறார்கள் – கணவர் ரோஹன்பிரீத் மற்றும் சகோதரர் டோனி\nவிக்டோரியா மெமோரியல் நிகழ்ச்சியில் பாஜக அழைப்பிதழ்களை மூடிமறைத்ததாக மம்தா பானர்ஜி ஹெக்லிங் வழக்கு வட்டாரங்கள் கூறுகின்றன – முதல்வர் மம்தாவுக்கு முன்னால் ஜெய் ஸ்ரீ ராமின் முழக்கம், பாஜகவின் பின்னால் நகர்ந்ததா\nராகுல் திராவிட்: கிரெடிட் மில்னே பர் ராகுல் டிராவிட் கா ஜவாப் ஜீத் லெகா ஆப்கா தில்: டீம் இந்தியாவின் சிறந்த செயல்திறனுக்காக கடன் பெறுவது குறித்து திராவிட் என்ன கூறினார்\nஎந்த பொதுத்துறை வங்கி கணக்கை சேமிப்பதில் அதிக வட்டி செலுத்துகிறது\nகபில் ஷர்மா காற்றை வெளிப்படுத்துகிறது: இந்த அதிர்ச்சியூட்டும் காரணத்தால் பிப்ரவரி நடுப்பகுதியில் கபில் ஷர்மா காற்றிலிருந்து வெளியேறுகிறது\nவிவோ எஸ் 7 டி: டைமன்சிட்டி 820 செயலி கொண்ட விவோ எஸ் 7 டி ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது – மொபைல்கள் செய்தி\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00700.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hirunews.lk/sooriyanfmnews/254704/1992%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF", "date_download": "2021-01-25T06:22:21Z", "digest": "sha1:3L3UADU4WKQYD7W3AOEKRAISPMI3XNVJ", "length": 4732, "nlines": 76, "source_domain": "www.hirunews.lk", "title": "1992ம் ஆண்டுக்குப் பின்னர் முதல்முறையாக ஜோர்ஜியாவில் ஜனநாயக கட்சி வேட்பாளர் வெற்றி - Sooriyan FM News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\n1992ம் ஆண்டுக்குப் பின்னர் முதல்முறையாக ஜோர்ஜியாவில் ஜனநாயக கட்சி வேட்பாளர் வெற்றி\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜோர்ஜியா மாநிலத்தில் ஜோ பைடன் வெற்றிப் பெற்றுள்ளார்.\nஇதன்படி அவர் அமெரிக்காவின் தேர்தல் குழுவில் 306 ஆசனங்களைக் கைப்பற்றி இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.\n1992ம் ஆண்டுக்குப் பின்னர் முதல்முறையாக ஜோர்ஜியாவில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஒருவர் வெற்றிப் பெறுகிறார்.\nஇன்னும் தேர்தல் முடிவு வெளிவராமல் இருந்த மற்றுமொரு மாநிலமான வடக்கு கரொலினாவில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றிப்பெற்றிருப்பதாகவும், இதன்படி அவர் 232 ஆசனங்களைப் பெற்றிருப்பதாகவும் கூறப்படுகிறது.\nஎனினும் ட்ரம்ப் தமது தோல்வியை இன்னும் ஒப்புக்கொள்ளவில்லை.\nகண்டியில் கொவிட்-19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட பாடசாலைகளில் தொற்று நீக்கம்..\nஹோமாகம பிரதேசத்தில் புதிதாக திருமணமான தம்பதிகள் இருவருக்கு கொரோனா தொற்றுறுதி...\n2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 344 ஓட்டங்கள்...\nமாணவர்களுக்கான ஓர் விசேட அறிவித்தல்...\nகொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் விசேட ஆய்வு..\nதமிழகத்தில் நேற்றைய தினம் 569 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதி\nஐக்கிய இராச்சியத்தின் பிரதமருக்கும், அமரிக்காவின் புதிய ஜனாதிபதிக்கும் நடைபெற்ற முதல் கலந்துரையாடல்...\nரஷ்யாவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் தடுத்து வைக்கப்பட்டனர்\nமுன்னணி போதை பொருள் வர்த்தகர் நெதர்லாந்து காவல்துறையினரால் கைது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00700.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newlanka.lk/news/2280", "date_download": "2021-01-25T06:20:44Z", "digest": "sha1:OVXDKT57URQ5PLF4Y6UNLFGBGW2OLBQD", "length": 7188, "nlines": 70, "source_domain": "www.newlanka.lk", "title": "கொரோனாவினால் இறந்து போன அப்பா…ICU வில் உயிருக்கு போராடும் தாய்..!! நிர்க்கதியான நிலையில் மகள்..!! | Newlanka", "raw_content": "\nHome செய்திகள் சர்வதேசம் கொரோனாவினால் இறந்து போன அப்பா…ICU வில் உயிருக்கு போராடும் தாய்..\nகொரோனாவினால் இறந்து போன அப்பா…ICU வில் உயிருக்கு போராடும் தாய்..\nஅம்மா தாதியாக இருந்து, கொரோனா தொற்றி இறந்து போனார். அப்பாவும் வைத்தியசாலையில் வேலை செய்து கடுமையான கொரோனா தாக்கத்திற்கு உள்ளாகி, தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார். இதனால் மகள் தனித்து அநாதை ஆக்கப்ப���்டுள்ளார். லோக்கல் கவுன்சில் குறித்த சிறுமியை பாரம் எடுத்துள்ள நிலையில், நல்ல உள்ளம் கொண்ட ஒரு குடும்பம், தாம் குறித்த சிறுமையை தற்காலிகமாக பார்பதாக கூறி பொறுப்பு எடுத்திருக்கிறார்கள். இந்த சிறுமியின் நிலையை பாருங்கள். வீட்டில் அப்பாவும் அம்மாவும் மருத்துவர்களாக இருந்தால், எப்படியான ஒரு ஆபத்தான சூழ்நிலைக்கு பிள்ளைகள் தற்போது தள்ளப்படுகிறார்கள்.\nகார்மினா என்னும் இந்த 14 வயது சிறுமி இன்று அனாதையாக நிற்கிறார். அப்பாவும் அம்மாவும் முன்னணி கள வேலைக்கு செல்வது குறித்து பிரித்தானிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இரண்டு பேருமே ஆபத்தான கொரோனா நோயாளிகளைப் பராமரிக்ச் சென்று, நோய் தொற்றினால். பிள்ளைகளின் நிலை என்ன என்பது தொடர்பாக அரசு, ஒரு முடிவை எடுப்பது நல்லது. இனியும் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்கவேண்டும்.\nPrevious articleநெய்மருக்கு வந்த சோதனை…வீட்டுக்கு வந்த 22 வயது ரசிகருடன் காதலில் விழுந்த தாயார்\nNext articleகொரோனா தொற்றுக்கு இலக்காகி லண்டனில் பிரபல மிருதங்க வித்துவான் பரிதாபமாகப் பலி..\nபழைய கட்டிடத்தை இடிக்க முயன்ற நபர் கட்டிடம் இடிந்து வீழ்ந்து பரிதாபமாகப் பலி..\nவடமாகாணம் உட்பட பெரும்பாலான பிரதேசங்களில் தனியார் கல்வி நிலையங்கள் இன்று முதல் மீண்டும் ஆரம்பம்..\nஅடேங்கப்பா..பார்ப்போரை மலைக்க வைத்த உலகில் மிகப் பெரிய குடும்பம்.. 27 மனைவிகள் 150 பிள்ளைகளுடன் ஒரே வீட்டில் வாழ்க்கை நடத்தும் அதிசய மனிதர்..\nபழைய கட்டிடத்தை இடிக்க முயன்ற நபர் கட்டிடம் இடிந்து வீழ்ந்து பரிதாபமாகப் பலி..\nவடமாகாணம் உட்பட பெரும்பாலான பிரதேசங்களில் தனியார் கல்வி நிலையங்கள் இன்று முதல் மீண்டும் ஆரம்பம்..\nஅடேங்கப்பா..பார்ப்போரை மலைக்க வைத்த உலகில் மிகப் பெரிய குடும்பம்.. 27 மனைவிகள் 150 பிள்ளைகளுடன் ஒரே வீட்டில் வாழ்க்கை நடத்தும் அதிசய மனிதர்..\nபுகையிரதப் பயணிகளுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி..நாளை முதல் மீண்டும் வழமைக்குத் திரும்பும் ரயில் சேவைகள்..\nவடக்கில் இன்று 3 பேருக்கு கொரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00700.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/the-release-of-old-photos-of-terrorists-kidnapped-american-flight-at-1986/", "date_download": "2021-01-25T08:43:56Z", "digest": "sha1:MUKT33HRHLQRADEW5VUBJMKN4SJLMYMH", "length": 16780, "nlines": 142, "source_domain": "www.patrikai.com", "title": "இந்தியாவில் இருந்து புறப்பட்ட விமானத்தை கடத்திய பயங்���ரவாதிகளின் வயதான புகைப்படங்கள் வெளியீடு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஇந்தியாவில் இருந்து புறப்பட்ட விமானத்தை கடத்திய பயங்கரவாதிகளின் வயதான புகைப்படங்கள் வெளியீடு\nபான் ஆம் விமானத்தை கடத்திய பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் 31 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது வெளியிடப்பட்டு உள்ளது.\nகணினி தொழில்நுட்ப உதவியுடன் அவர்கள் தற்போது எப்படி இருப்பார்கள் என்று சித்தரிக்கப்பட்டு அவர்களின் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.\nமும்பையிலிருந்து நியூயார்க் நோக்கி பறந்த அமெரிக்க விமானமான பாம்ஆம் கடத்தப்பட்டது. 379 பேருடன் கடத்தப்பட்ட அந்த விமானம் பாகிஸ்தானில் உள்ள கராச்சி விமான நிலையத்தில் எரிபொருள் நிரப்ப தரை யிறக்கப்பட்ட போது, விமான நிலைய பாதுகாப்பு உடையில் வந்த பயங்கரவாதிகள் விமானத்தை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விமானத்தின் பணிப்பெண்ணாக இந்தியாவைச் சேர்ந்த நீர்ஜா பானோத் என்பவர் பணி புரிந்து வந்தார்.\nவிமானத்தை கடத்தியவர்கள் ‘அபு நிதால்’ என்ற லிபியாவை சேர்ந்த பயங்கரவாத குழு என்று தெரிய வந்தது. தங்களது குழுவை சேர்ந்தவர்கள் சைப்ரஸ் நாட்டு சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாகவும், அவர்களை விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.\nஇதுகுறித்து பயங்கரவாதிகளிடம் பாகிஸ்தான் அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. சுமார் 17 மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்தவித தீர்வும் கிடைக்காத நிலையில், விமானத்தினுள் பயங்கரவாதிகள் சரமாரியாக சுடத்தொடங்கினர்.\nஇந்த தாக்குதலில்12 இந்தியர்களும், 2 அமெரிக்கர்கள் உள்பட 20 பயணிகள் பரிதாபமாக உயிரிந்தனர். இந்த நேரத்தில் விமானப்பணிப்பெண்ணாக இருந்த நீர்ஜா பனோத் சமயோசிதமாக செயல்பட்டு, விமானத்தில் இருந்த எமர்ஜென்சி வழியாக சில பயணிகளை வேளியேற்றி வந்தார்.\nதற்செயலாக இதையறிந்த பயங்கரவாதிகள் நீர்ஜாவை சுட்டுக்கொன்றனர். மேலும் 100க்கும் மேற்பட்டவர்கள் குண்டடிப்பட்டு காயமடைந்தனர்.\nஇதுகுறித்து நடைபெற்ற விசாரணையை தொடர்ந்து, விமான���்தை கடத்தியது வாடவுட் முகம்மது ஹபீஸ் அல் துர்கி, ஜமல் சயீத் அப்துல் ரகீம், முகம்மது அப்துல்லா காலி ஹூசைன் ரஹ்யால் மற்றும் முகம்மது அகமது அல் முன்வர் என்பது தெரியவந்தது.\nஇவர்கள் குறித்து துப்பு அளித்தால் 5 மில்லியன் டாலர் வழங்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்தது. மேலும், தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டது.\nஇந்த கடத்தல் நடைபெற்று முடிந்து 30 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், தற்போது, நான்கு பயங்கரவாதி களின் வயதான புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.\nஇந்த கடத்தல் குற்றம் சாட்டப்பட்ட பயங்கரவாதிகளில் ஒரு சிலர் உயிரிழந்ததாக தகவல் வெளியான நிலையில், அதை உறுதிப்படுத்த முடியாததால் இந்த அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.\nஉலகக்கோப்பை கபடி: இந்தியா ஹாட்ரிக் சாம்பியன் அணு விநியோக நாடுகள் அமைப்பில் இந்தியா இணைய, சீனா எதிர்ப்பு அணு விநியோக நாடுகள் அமைப்பில் இந்தியா இணைய, சீனா எதிர்ப்பு ஆகஸ்ட் மாதம் ஜெர்மன் அதிபர் – ராகுல் காந்தி சந்திப்பு\nTags: The release of old photos of terrorists kidnapped american flight at 1986, இந்தியாவில் இருந்து புறப்பட்ட விமானத்தை கடத்திய பயங்கரவாதிகளின் வயதான புகைப்படங்கள் வெளியீடு\nPrevious நீதிபதிகள் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு விவகாரம்: ஒதுங்கி நிற்கும் மத்திய அரசு\nNext பீகார் : முதல்வர் கார் மீது மக்கள் கல்வீச்சு\nஉண்மையான நேதாஜிக்கு பதிலாக நேதாஜியாக படத்தில் நடித்த நடிகரின் படத்தை திறந்து வைத்த ஜனாதிபதி ராம்நாத்… சர்ச்சை\nபுதுச்சேரி காங்கிரஸ் அமைச்சர் நமச்சிவாயம் கட்சியில் இருந்து இடைநீக்கம் மாநிலத் தலைவர் சுப்ரமணி அறிவிப்பு\nஜனாதிபதி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு நல்ல உடை இல்லாமல் திண்டாடிய கங்கனா…\nஇந்தியாவில் நேற்று 13,232 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,06,68,674 ஆக உயர்ந்து 1,53,508 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 13,252…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.97 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,97,40,621 ஆகி இதுவரை 21,38,044 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nஇன்று கர்நாடகாவில் 573 பேர், டில்லியில் 185 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று கர்நாடகாவில் 573 பேர், மற்றும் டில்லியில் 185 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. கர்நாடகா…\nகொரோனா தடுப்பு மருந்து பெறுவதில் விதிமுறை மீறல் – ஸ்பெயின் தலைமை ராணுவ கமாண்டர் ராஜினாமா\nமாட்ரிட்: கொரோனா தடுப்பு மருந்தை எடுத்துக்கொள்வது தொடர்பாக, நாட்டின் விதிமுறைகளை மீறியதற்காக, ஸ்பெயின் நாட்டின் முதன்மை ராணுவ கமாண்டர் தனது…\nஇன்று மகாராஷ்டிராவில் 2,752, ஆந்திராவில் 158 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 2,752, ஆந்திராவில் 158 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று 2,752…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 569 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…\nஉண்மையான நேதாஜிக்கு பதிலாக நேதாஜியாக படத்தில் நடித்த நடிகரின் படத்தை திறந்து வைத்த ஜனாதிபதி ராம்நாத்… சர்ச்சை\nபுதுச்சேரி காங்கிரஸ் அமைச்சர் நமச்சிவாயம் கட்சியில் இருந்து இடைநீக்கம் மாநிலத் தலைவர் சுப்ரமணி அறிவிப்பு\nபிரசாந்த் கிஷோர் தயாரித்து கொடுக்கும் படங்கள் திரைக்கு வராது ஸ்டாலின் புதிய அறிவிப்பு குறித்து ஜெயக்குமார் கருத்து…\n சசிகலா நார்மலாக இருப்பதால் சாதாரண வார்டுக்கு மாற்ற முடிவு…\nதிமுக ஆட்சிக்கு வந்தால் போர்க்கால அடிப்படையில் 100 நாட்களில் மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00700.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhakkam-jan20/39501-2020-01-11-07-42-38", "date_download": "2021-01-25T06:55:06Z", "digest": "sha1:URWNZJ4WM2BWIPIVFCDG2GSAI5IO2XSV", "length": 26297, "nlines": 249, "source_domain": "keetru.com", "title": "வேத காலத்தில் தொடங்கிய கொலைவெறி இன்றும் தொடர்கிறது", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nபெரியார் முழக்கம் - ஜனவரி 2020\nஜே.என்.யு. மாணவர்கள் மீதான காவி பாசிஸ்ட்டுகளின் தாக்குதல் - நாம் என்ன செய்யப் போகின்றோம்\nநேரு பல்கலைக்கழகத் தாக்குதலும் வலதுசாரிகளின் நோயரசிலும்\nஉணவில் பாகுபாடு காட்டும் அட்சய பாத்ரா\nசமூக நீதிக்கு எதிரான புதிய கல்விக் கொள்கை - 2019\nவி.பி.சிங் ஆட்சிக்கு எதிராக அரங்கேறிய தீக்குளிப்பு நாடகங்கள்\nமேய்ப்பானுக்கு செவி சாய்க்கும் ஆட்டுக்குட்டிகளாய் எவ்வளவு நாள் இருக்கப் போகிறோம்\nJNU மாணவர் நஜீப் அஹ்மதுக்கு தீவிரவாதி பட்டம் கொடுக்கும் பாஜக மற்றும் ஊடகங்கள்\nபாஜகவுக்கு எதிராக வலுவடையும் மாணவர் போராட்டம்\nஆனந்த் டெல்டும்டே - அறிவால் அதிகாரத்தின் அஸ்திவாரத்தை அசைத்தவர்\nமனிதர்கள் எரிக்கப்படும் நாட்டில் யானைகள் எங்கே தப்புவது\nஅமெரிக்கப் பணத்தில் கொழிக்கிறது மக்கள் விரோத ஆர்.எஸ்.எஸ். அமைப்பும், பார்ப்பனியமும்\nமுசுலீம்கள் குறித்து அம்பேத்கர் - கட்டுக்கதைகளும் உண்மை விவரங்களும்\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை\nதமிழ்க் குழந்தைகளுக்கு இப்படிக் கூட பெயர் வைக்க முடியுமா\nபிரிவு: பெரியார் முழக்கம் - ஜனவரி 2020\nவெளியிடப்பட்டது: 11 ஜனவரி 2020\nவேத காலத்தில் தொடங்கிய கொலைவெறி இன்றும் தொடர்கிறது\n‘ஜெ.என்.யூ’ மீது பார்ப்பனிய முகமூடிகளின் கொடூரத் தாக்குதல்\nபுதுடில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக வளாகத்தில் முகமூடி அணிந்து, ‘இந்துத்துவ பார்ப்பனிய’ கும்பல், மாணவர்களையும் பேராசிரியர்களையும் பயங்கர ஆயுதங்களுடன் குறி வைத்து தாக்கியிருப்பது நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.\nமாணவர் தலைவர்களையும், இஸ்லாமிய மாணவர்களையும் குறி வைத்து நடத்தப்பட்ட இந்த மூர்க்கத்தனமான தாக்குதலில் 34 மாணவர்கள் படுகாயத்துடன் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு முதல் உதவி சிகிச்சை மட்டும் வழங்கப்பட்டு வெளியே அனுப்பப் பட்டுள்ளனர். விரல்கள் உடைந்து, கடுமையான தலைக் காயங்களுடன் அனுமதிக்கப் பட்டவர்களுக்கு மருத்துவமனையில் அனுமதித்து உரிய சிகிச்சை செய்தால் தாக்குதல் நடத்திய கும்பலுக்கு எதிரான சாட்சியமாகி விடும் என்று மனசாட்சியே இல்லாமல் மருத்துவமனை நிர்வாகம் அரசு அதிகார மிரட்டலுக்கு பணிந்து செயல்பட்டிருக்கிறது.\nமாணவர்களைக் காப்பாற்றும் பொறுப்பிலுள்ள துணைவேந்தர் ஜெகதேஷ் குமார், மாணவர்களைக் காப்பாற்றத் தவறிய குற்றத்துக்காக பதவி விலக வேண்டும் என்று ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கம் மற்றும் ஆசிரியர் கழகங்கள் வலியுறுத்தியுள்ளன.\n“வளாகத்தில் அமைதிப் பேரணி நடத்தியபோது என்னை குறி வைத்து இரும்புத் தடிகளால் சுமார் 25 முகமூடி அணிந்த கும்பல் தாக்கியது” என்று பத்திரிகையாளர்களிடம் கூறினார் மாணவர் சங்கத் தலைவர் ஆயிஷா கோஷ். கை உடைந்து கட்டுப் போட்டிருந்த நிலையில் உடலில் 15 இடங்��ளில் தையல் போட வேண்டிய நிலையில் அவர் இந்தப் பேட்டியை அளித்தார்.\nஆர்.எஸ்.எஸ். மாணவர் அமைப்பான “அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்” என்ற அமைப்பு தொடர்ந்து வளாகத்தில் வன்முறைகளை திட்டமிட்டு அரங்கேற்றி வருகிறது. இந்தக் கொடூரமான தாக்குதலை அழுத்தமாகக் கண்டித்து, ஆங்கில ‘இந்து’ நாளேடு தனது தலையங்கத்தில் (ஜன.7, 2020) “ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களின் உடன்பாடு ஆதரவு இல்லாமல், இந்தத் தாக்குதல் நடந்திருக்க முடியாது” என்று எழுதியிருக்கிறது. அதற்கான காரணங்களையும் அடுக்கிக் காட்டியிருக்கிறது, அந்தத் தலையங்கம்.\n• பல்கலைக் கழக வளாகத்துக்கு வெளியே ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்த நிலையில் முகமூடி அணிந்த கும்பல் இத் தாக்குதலை நடத்தியிருக்கிறது.\n• வீதியிலுள்ள விளக்குகள் தாக்குதலின்போது திட்டமிட்டு அணைக்கப்பட்டுள்ளன. தாக்குதல் நடத்திய முகமூடி கும்பலுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கியதோடு தாக்குதலை முடித்து அவர்கள் பாதுகாப்புடன் வெளியேறவும் உதவியிருக்கிறது. வெளியேறும்போது ‘வசை’ முழக்கங்களை அந்தக் கும்பல் எழுப்பியது.\n• தாக்குதல் நடத்திய ஒருவரைக்கூட காவல்துறை கைது செய்யவில்லை.\n• இந்தக் கொடூர ஆயுதம் தாங்கிய தாக்குதலில் பல மணி நேரம் நிலைகுலைந்து போய் மாணவர்கள், ஆசிரியர்களின் மரண சத்தம் கேட்டது.\n• அறிவு ஜீவிகளைக் கண்டு இந்துத்துவா பேசுவோர் குலை நடுங்கி நிற்கிறார்கள். அதனால் தான் அத்தகைய அறிவார்ந்த சிந்தனையாளர்களை உருவாக்கும் உயர் கல்வி நிறுவனங்களை குறி வைத்துத் தாக்குகிறார்கள்.\n• குறிப்பாக ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் மீதான தாக்குதல் 2014 ஆம் ஆண்டே தொடங்கி விட்டது. காரணம், இந்தப் பல்கலைக்கழகம், பன்முகக் கலாச்சாரங்களைக் கொண்ட மாணவர்களை அனுமதிப்பதுடன் அவர்களை சிந்திக்கக் கூடிய திறனாய்வு செய்யக் கூடிய அறிவார்ந்த மாணவர்களாக உருவாக்குகிறது என்பதுதான்.\n• வரலாறுகளோடு கற்பனை புராணங்களை இணைப்பது; நம்பிக்கைகளை மதவெறியாக மாற்றுவது போன்ற இந்துத்துவாவின் அரசியல் செயல் திட்டங்களுக்கு அறிவு ஜீவிகள் தடையாக இருப்பதை, இவர்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை\n• கடுமையான காயங்களை இந்த மாணவர்களோ, ஆசிரியர்களோ தாங்களாகவே ஏற்படுத்திக் கொண்டது இல்லை. மாறாக, ஆர்.எஸ்.எஸ். மாணவர் அமைப்பான ‘அகில ப��ரதிய வித்யார்த்தி பரிஷத்’ தான் இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கிறது என்ற முடிவுக்கே வர வேண்டியிருக்கிறது.\n• பல்கலைக்கழக நிர்வாகமும் துணைவேந்தர் ஜெகதீஷ் குமாரும் மாணவர்களைப் பாதுகாக்க வேண்டிய கடமையிலிருந்து தவறியதோடு மட்டுமின்றி, ஒரு கல்வி வளாகத்தின் பெருமையான அடையாளம் சீர்குலைவதற்கு காரணமாக இருந்திருக்கிறார்கள்.\n• அமுல்யா பட்நாயக் என்பவர், டெல்லி மாநகரக் காவல்துறை ஆணையர், சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற வேண்டியது அவரது தலைமையிலான காவல் துறையின் கடமை. மாறாக ஜாமியா மிலியா பல்கலைக்கழக நூலகத்துக்குள் அத்துமீறி நுழைந்து, மாணவர்களைத் தாக்கிய கும்பலைத் தடுக்காமல், தாக்குதலை வேடிக்கைப் பார்த்ததே காவல் துறையினர்தான். இந்தத் தாக்குதலை நடத்தியவர்கள் முகமூடி அணிந்து வரவில்லை. ஆனால், தங்களுடைய பெயர் அடையாள பேட்ஜ்களை அணியாமல் மறைத்துக் கொண்டு வந்து தாக்குதல் நடத்தினர்.\n• தாக்குதலைக் கண்டிக்கிறோம் என்று பா.ஜ.க. தலைவர்களும் அமைச்சர்களும் கூறுவது சடங்குத்தனமான வெற்று வார்த்தைகள்தான். இந்தக் கண்டன வார்த்தைகளுக்கு எந்த மரியாதையும் தர முடியாது.\n• இந்தத் தாக்குதலை மோடியும் மத்திய அரசும் ஏற்கவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டுமானால், தாக்குதலுக்கு துணை நின்ற காவல் துறை மீதும், தாக்குதல் நடத்திய கும்பல் மீதும் உரிய பிரிவுகளில் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்து நீதிமன்றம் முன்னிறுத்த வேண்டும்.\n- என்ற கருத்துகளை ‘இந்து’ தலையங்கம் பதிவு செய்திருக்கிறது.\nமாணவர்களே இரு பிரிவாக தங்களுக்குள் மோதிக் கொண்டார்கள் என்று பா.ஜ.க.வினர் தாக்குதலை மலினப்படுத்துவது அப்பட்டமான பொய் என்பதற்கு சான்றாக ‘இந்து ரக்ஷாதள்’ என்ற அமைப்பு தாக்குதலுக்கு உரிமை கோரியிருக்கிறது. அதன் தலைவர் பிங்கி சவுத்ரி என்பவர், “ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகம் தேச விரோதிகளின் புகலிடமாகி வருவதை எங்களால் சகித்துக் கொள்ள முடியாது. எனவே எங்கள் தொண்டர்கள் தாக்குதல் நடத்தினார்கள்” என்று கூறியிருக்கிறார்.\nஏற்கனவே இந்து பார்ப்பனியத்தை எதிர்த்த பகுத்தறிவாளர்கள் தபோல்கர், கல்புர்கி, பன்சாரே, கவுரி லங்கேஷ் ஆகியோரை சுட்டுக் கொன்ற ‘சனாதன் சன்ஸ்தா’ என்ற பார்ப்பனிய அமைப்பை பா.ஜ.க. ஆட்சி தடை செய்யாததோடு, குற்றவாளிகள் மீதான வழக���கு விசாரணைகளையும் முடக்கிப் போட்டு விட்டது. இப்போது உயர்கல்வி நிறுவனங்கள் குறி வைக்கப்படுகின்றன.\nதன்னை கேள்வி கேட்டவர்களை அழிப்பதே பார்ப்பனியத்தின் ‘தர்மமாக’ - வேத காலம் தொட்டு இருந்திருக்கிறது. வேத பார்ப்பனியத்தையும் அவர்களின் ஒழுக்கக் கேடுகள் மக்கள் விரோத செயல்பாடுகள் - யாகங்களைக் கேள்வி கேட்டவர்களை ‘அரக்கர்கள்’, ‘ராட்சதர்கள்’ என்று கூறி அழித்தார்கள். பகவான் அவதாரம் எடுத்து வந்து அழித்ததாக புராணங்களை உருவாக்கினார்கள். வேதத்தை ஏற்க மறுத்தவர்களை ‘நாத்திகர்’ என்றார்கள். வேதம் படிக்கும் ‘சூத்திரன்’ நாக்கை வெட்டு என்றார்கள். அறிவுலகத்தைக் கண்டு நடுங்கும் ஆரியம் இப்போது துப்பாக்கிகளையும் வெட்டரி வாளையும் இரும்புத் தடிகளையும் கையில் எடுக்கிறது.\nசம்பூகனையும் இரணியனையும் இராவணனையும் அழித்தக் கூட்டத்தின் வாரிசுகளே இப்போது முகமூடிகளோடு பல்கலை வளாகத்துக்குள்ளும் ‘சம்ஹாரம்’ செய்ய வருகிறார்கள். ஆரிய - திராவிடப் போர் முடியவில்லை.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00701.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-01-25T06:43:20Z", "digest": "sha1:RLWQPXKBQYLCPS5MFK5ILM37Z44GVASP", "length": 16014, "nlines": 106, "source_domain": "tamilthamarai.com", "title": "முன்னாள் |", "raw_content": "\nநேதாஜி நாட்டின் வீரத்துக்கு உந்து சக்தி\nஉலகை சூழ்ந்த பெரும் ஆபத்தில் தேசத்தை காத்திருக்கின்றார் மோடி,\nஒருவழியாக ராஜாவிற்கு கிடைத்தது ஜாமீன்\n2ஜி அலைகற்றை ஒதுக்கீடு வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப் பட்டு கடந்தாண்டு கைதுசெய்யப்பட்ட முன்னாள் தொலை தொடர்பு துறை அமைச்சர் ராஜாவிற்கு ஒருவழியாக ஜாமீன் கிடைத்தது ,சிபிஐ நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் ......[Read More…]\nMay,15,12, —\t—\tஅமைச்சர், ஜாமீன், துறை, தொலை தொடர்பு, முன்னாள்\nகேஜி. பாலகிருஷ்ணன் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள்\nஉச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிப��ி கேஜி. பாலகிருஷ்ணன் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் இருப்பதாக தெரியவந்துள்ளது.இது தொடர்பாக கேரள சிறப்பு போலீஷார் விசாரணை மேற்கொண்டு அறிக்கை ......[Read More…]\nMarch,5,11, —\t—\tஅறிக்கை, உச்ச நீதிமன்றத்தின், கேஜி, தலைமை நீதிபதி, தாக்கல் செய்துள்ளனர், பாலகிருஷ்ணன், போலீஷார், முன்னாள், மேற்கொண்டு, விசாரணை\nகே.ஜி. பாலகிருஷ்ணனினுடைய உறவினர்களிடம் கறுப்பு பணம்; வருமான வரி துறை\nஉச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணனினுடைய உறவினர்களிடம் கறுப்பு பணம் இருப்பதாக வருமான வரி துறை அறிவித்துள்ளது இதுகுறித்து வருமான வரி துறை (புலனாய்வு) தலைமை இயக்குநர் ......[Read More…]\nFebruary,26,11, —\t—\tஅறிவித்துள்ளது, இருப்பதாக, உறவினர்களிடம், கறுப்பு பணம், கே ஜி பாலகிருஷ்ணனினுடைய, தலைமை, நீதிபதி, முன்னாள், வருமான வரி துறை\nராஜஸ்தான் மாநில சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக வசுந்தரா ராஜே தேர்ந்தெடுக்கபட்டுள்ளார்\nமுன்னாள் ராஜஸ்தான் மாநில முதல்வர் வசுந்தரா ராஜே, அம்மாநிலத்தின் சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கபட்டுள்ளார் .ராஜஸ்தான் சட்டசபைக்கு பாரதிய ஜனதா தலைவரை தேர்தெடுக்கும் கூட்டம் ஜெய்ப்பூரில் நடைபெற்றது . மாநில பாரதிய ......[Read More…]\nFebruary,26,11, —\t—\tஎதிர்க்கட்சி தலைவராக, கூட்டம், சட்டசபை, ஜெய்ப்பூரில், தேர்தெடுக்கும், தேர்ந்தெடுக்கபட்டுள்ளார், நடைபெற்றது, பாரதிய ஜனதா தலைவரை, மாநில, முதல்வர், முன்னாள், ராஜஸ்தான், வசுந்தரா ராஜே\nராசா பாராளுமன்ற கூட்டத் தொடரில் கலந்து கொள்ள அனுமதி கேட்டு சபாநாயகருக்கு கடிதம்\nஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டு திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா வரவிருக்கும் பட்ஜெட் கூட்டத் தொடரில் கலந்து கொள்ள அனுமதி கோரி ......[Read More…]\nFebruary,22,11, —\t—\tஅடைக்கப்பட்டுள்ள, அனுமதி கோரி, ஆ ராசா, கடிதம், கலந்து கொள்ள, கூட்டத், ஜெயிலில், திகார், தொடரில், பட்ஜெட், மத்திய மந்திரி, முன்னாள், வரவிருக்கும்\nராசாவின் சிபிஐ காவல் மேலும் முன்று நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.\n2ஜி ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர் ராசாவின் சிபிஐ காவல் மேலும் முன்று நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதே வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஸ்வான் தொலை தொடர்பு நிறுவன நிர்வாகி ஷாகித் உஸ்மான் ......[Read More…]\nFebruary,14,11, —\t—\tஅமைச்சர், சிபிஐ காவல், தொடர்பு, தொலை, நிர்வாகி, நிறுவன, முன்னாள், முன்று நாட்களுக்கு, மேலும், ராசாவின், ஷாகித் உஸ்மான் பல்வா, ஸ்வான்\nபெனாசிர் பூட்டோ கொலை வழக்கில் முஷரப் பெயரும் சேர்க்கப்பட்டது\nபாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ கடந்த 2007ம் ஆண்டு நடந்த தேர்தல்பிரசார பேரணியின்போது தீவிரவாதிகளால் படுகொலை செய்யபட்டார். போதுமான பாதுகாப்பு வழங்கப்படாததால் தான் கொல்லப்பட்டார் என்று ......[Read More…]\nFebruary,7,11, —\t—\tஇருக்கும், தீவிரவாதி, படுகொலை, பயங்கரவாத, பாகிஸ்தானின், பாதுகாப்பு, பிரதமர், பெனாசிர் பூட்டோ, பேரணி, போது, முன்னாள், ராவல்பிண்டியில்\nஊழல் மிகப்பெரிய பிரச்னையாக உருவாகி வருகிறது; அப்துல் கலாம்\nஊழல் இந்தியாவில் மிகப்பெரிய பிரச்னையாக உருவாகி வருகிறது. புற்று நோயை போன்று வேகமாக பரவி வருகிறது. கதிரியக்க சிகிச்சை தந்து புற்று நோயை அளிப்பது போன்று , ஊழலை ஒழிக்க, அரசியல், ......[Read More…]\nFebruary,6,11, —\t—\tஅப்துல் கலாம், அரசியல், அரசுத் துறை, ஊடுருவி, ஊழல், கதிரியக்க, சிகிச்சை, சிகிச்சை தர, ஜனாதிபதி, துறைகளுக்கும், நீதி துறை, புற்று நோய்க்கு, முன்னாள்\nராஜா மீதான கைது நடவடிக்கை மிக தாமதமானதாகும்; நிதிஷ்குமார்\nமுன்னாள் அமைச்சர் ராஜா மீதான கைது நடவடிக்கை மிக தாமதமானதாகும் , என்று , பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கூறியுள்ளார் . இது தொடர்பாக நிருபர்களிடம் அவர் தெரிவித்ததாவது , \"ஊழல் என்பது ......[Read More…]\nFebruary,3,11, —\t—\tஅமைச்சர், கைது, தாமதமானதாகும், நடவடிக்கை, நிதிஷ்குமார், பீகார், மிக, மீதான, முதல்வர், முன்னாள், ராஜா\nராசாவை சிபிஐ கைது செய்தது\nஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக முன்னாள் தொலை தொடர்பு துறை அமைச்சர் ராசாவை சிபிஐ இன்று கைது செய்துள்ளது ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான விசாரணைஅறிக்கையை சிபிஐ வரும் 10ஆம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல்செய்ய வேண்டும் என ......[Read More…]\nFebruary,2,11, —\t—\tஉச்சநீதிமன்றம், கைது செய்துள்ளது, சிபிஐ, சிபிஐ நீதிமன்றத்தில், தாக்கல்செய்ய, தொலை தொடர்பு துறை அமைச்சர், முன்னாள், ராசாவை, ஸ்பெக்ட்ரம் ஊழல்\nஉலகை சூழ்ந்த பெரும் ஆபத்தில் தேசத்தை க� ...\nஇந்தியா உலகரங்கில் தனி முத்திரையினை வல்லரசு நாடுகளுக்கு இணையாக பதித்து வல்லரசு என நிமிர்ந்து நிற்கின்றது ஆம், கொரோனாவிற்கு தடுப்பூசி என வெ���ுசில வல்லரசுகளே தயாரித்திருக்கின்றன. சீனா, ரஷ்யா, அமெரிக்கா ஆகிய இந்த மூன்று நாடுகளிடம் மட்டுமே கொரொனாவுக்கான தடுப்பூசி உண்டு அந்தவரிசையில் ...\nஒய்’ பிரிவு பாதுகாப்பை நிராகரித்த மத� ...\nநாட்டில் மின் வசதி இல்லாத 18,500 கிராமங்கள� ...\nடீசல் விலை உயர்வால் வேளாண்மைத் துறை மே� ...\nநான் வாயை திறந்தால் பலர் உள்ளே போகவேண்� ...\nலாட்டரி அதிபர் மார்ட்டின் கைது\nகனிமொழியின் ஜாமீன் மனு டில்லி உயர் நீத� ...\nஜெயலலிதா வேட்பு மனுத்தாக்கலின்போது தொ ...\nகேஜி. பாலகிருஷ்ணன் குடும்பத்தை சேர்ந்� ...\nகே.ஜி. பாலகிருஷ்ணனினுடைய உறவினர்களிடம� ...\nராஜஸ்தான் மாநில சட்டசபை எதிர்க்கட்சி � ...\nஇயற்கையான பழ உணவு உடலுக்குத் தீங்கு விளைவிக்காது. நீரிழிவு உள்ளவர்கள் ...\nமூலிகை பற்பொடி தயாரிக்கும் முறைகள்\n1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் ...\nஇதய நோயாளிகளுக்கு உணவு முறைகள்\nஇவர்கள் தினமும் ஒரு கிலோ எடைக்கு ஒரு கிராம் விதம் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00701.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://vanakkammalaysia.com.my/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2021-01-25T06:23:53Z", "digest": "sha1:CKXGKEYLZTOM7DTI5T5GW3B576UCG3S6", "length": 14426, "nlines": 155, "source_domain": "vanakkammalaysia.com.my", "title": "சிங்கப்பூரில் சிக்கிக் கொண்டுள்ள மலேசியர்களுக்கு உணவுப் பொருள் உதவி ;ஜோகூர் மந்திரிபுசார் உறுதி - Vanakkam Malaysia", "raw_content": "\nகோவிட் தொற்றுடன் போராடி ஓராண்டாகிவிட்டது ; முடிவொன்று தெரியவில்லை \nஅவசரநிலையை மக்கள் எதிர்த்தாலும் அது குறித்து பேச அஞ்சுகின்றனர் – டாக்டர் மகாதீர்\nMCO 2.0 : மக்களின் வாழ்வும் வாழ்வாதாரமும் கருத்தில் கொள்ளப்பட்டிருக்கிறது\nம.இ.கா வின் ஆதரவு பாஸ் கட்சிக்கு தேவையில்லை – கெடா மந்திரிபுசார் முகமட் சனுசி கூறுகிறார்\nமுழு பொருளாதார அடைப்பு குறித்து பேசப்படவில்லை ; யூரோச்சம் விளக்கம்\nஇந்தியாவில் 9 நாட்களில் 16 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி\nசென்னை மாநகராட்சியின் தேர்தல் தூதராக இந்திய கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தர் நியமனம்\nவீட்டு வாடகைப் பணத்தை செலுத்த முடியாமல் சிரமப்படுகின்றார் 89 வயது முனியம்மா\nபண்டான் மொத்த வியாபாரச் சந்தை ஒரு வ��ரத்திற்கு மூடப்படுகிறது\nஇங்கிலாந்து எப்.ஏ கிண்ணம் லீவர்புல் குழுவை வீழ்த்தியது மென்செஸ்டர் யுனைடெட்\nHome/Latest/சிங்கப்பூரில் சிக்கிக் கொண்டுள்ள மலேசியர்களுக்கு உணவுப் பொருள் உதவி ;ஜோகூர் மந்திரிபுசார் உறுதி\nசிங்கப்பூரில் சிக்கிக் கொண்டுள்ள மலேசியர்களுக்கு உணவுப் பொருள் உதவி ;ஜோகூர் மந்திரிபுசார் உறுதி\nஇஸ்கந்தர் புத்ரி, நவ 26- ஜோகூருக்கு திரும்ப முடியாமல் சிங்கப்பூரில் சிக்கிக் கொண்டிருக்கும் மலேசிய தொழிலாளர்களுக்கு ஜோகூர் அரசாங்கம் விரைவில் உணவுப் பொருட்களை அனுப்பும் என ஜோகூர் மந்திரி புசார் ஹஸ்னி முகமட் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட மலேசியர்கள் சிங்கப்பூரில் இருக்கும் வரை அவர்களுக்கு உணவுப் பொருள் உதவிகள் வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.\nசிங்கப்பூரிலுள்ள மலேசிய தூதரகம் மற்றும் மலேசிய சிங்கப்பூர் சங்கத்துடன் நாங்கள் இது தொடர்பாக இணைந்து பணியாற்றுவோம் என்றும் ஹஸ்னி முகமட் கூறினார்.\nகோத்தா இஸ்கந்தரில் மாநில சட்டமன்றத்தில் 2021ஆம் ஆண்டுக்கான ஜோகூர் வரவு செலவு திட்ட உரையின் போது அவர் இதனை தெரிவித்தார். எல்லை மூடப்பட்டதால் சிங்கப்பூரில் சிக்கிக்கொண்டிருக்கும் மலேசிய தொழிலாளர்களுக்கு உதவுவதற்கு அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்கும் என கடந்த செவ்வாய்க்கிழமையன்று வெளியுறவு அமைச்சர் ஹிசாமுடின் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஜோ லோவை கைது செய்வதற்கு வெளியுறவு அமைச்சு உதவ தயார்\nடயரை மாற்றிக் கொண்டிருந்த சமயத்தில் வாகனத்திலிருந்து 120,000 ரிங்கிட் திருடப்பட்டது\nகோவிட் தொற்றுடன் போராடி ஓராண்டாகிவிட்டது ; முடிவொன்று தெரியவில்லை \nஅவசரநிலையை மக்கள் எதிர்த்தாலும் அது குறித்து பேச அஞ்சுகின்றனர் – டாக்டர் மகாதீர்\nMCO 2.0 : மக்களின் வாழ்வும் வாழ்வாதாரமும் கருத்தில் கொள்ளப்பட்டிருக்கிறது\nம.இ.கா வின் ஆதரவு பாஸ் கட்சிக்கு தேவையில்லை – கெடா மந்திரிபுசார் முகமட் சனுசி கூறுகிறார்\nம.இ.கா வின் ஆதரவு பாஸ் கட்சிக்கு தேவையில்லை – கெடா மந்திரிபுசார் முகமட் சனுசி கூறுகிறார்\nசிங்கப்பூரில் பொதுவிடங்களில் உறங்கி வேலைக்குச் செல்லும் மலேசியர்கள்\nசுட்டுக்கொல்லப்பட்ட 4 சந்தேகப் பேர்வழிகளில் மூவர் டேசா மெந்தாரியை சேர்ந்தவர்கள்\nபாண்டியன் ஸ்டோர் சின்னத்திரை நடிகை சித்ர��� தற்கொலை\nஇளம் தாதி கார்த்திகாவும் 2 பிள்ளைகளும் தீயில் மாண்டனர்; பல கோணங்களில் போலீஸ் விசாரணை\nPCA ஏற்பாட்டின் மூலம் சிங்கப்பூரில் வேலை செய்யும் மலேசியர்கள் குறுகிய காலம் தாயகம் திரும்பலாம்\nகோவிட் தொற்றுடன் போராடி ஓராண்டாகிவிட்டது ; முடிவொன்று தெரியவில்லை \nஅவசரநிலையை மக்கள் எதிர்த்தாலும் அது குறித்து பேச அஞ்சுகின்றனர் – டாக்டர் மகாதீர்\nMCO 2.0 : மக்களின் வாழ்வும் வாழ்வாதாரமும் கருத்தில் கொள்ளப்பட்டிருக்கிறது\nம.இ.கா வின் ஆதரவு பாஸ் கட்சிக்கு தேவையில்லை – கெடா மந்திரிபுசார் முகமட் சனுசி கூறுகிறார்\nமுழு பொருளாதார அடைப்பு குறித்து பேசப்படவில்லை ; யூரோச்சம் விளக்கம்\nஅவசரநிலையை மக்கள் எதிர்த்தாலும் அது குறித்து பேச அஞ்சுகின்றனர் – டாக்டர் மகாதீர்\nMCO 2.0 : மக்களின் வாழ்வும் வாழ்வாதாரமும் கருத்தில் கொள்ளப்பட்டிருக்கிறது\nம.இ.கா வின் ஆதரவு பாஸ் கட்சிக்கு தேவையில்லை – கெடா மந்திரிபுசார் முகமட் சனுசி கூறுகிறார்\nமுழு பொருளாதார அடைப்பு குறித்து பேசப்படவில்லை ; யூரோச்சம் விளக்கம்\nசிங்கப்பூரில் பொதுவிடங்களில் உறங்கி வேலைக்குச் செல்லும் மலேசியர்கள்\nசுட்டுக்கொல்லப்பட்ட 4 சந்தேகப் பேர்வழிகளில் மூவர் டேசா மெந்தாரியை சேர்ந்தவர்கள்\nபாண்டியன் ஸ்டோர் சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை\nசிங்கப்பூரில் பொதுவிடங்களில் உறங்கி வேலைக்குச் செல்லும் மலேசியர்கள்\nசுட்டுக்கொல்லப்பட்ட 4 சந்தேகப் பேர்வழிகளில் மூவர் டேசா மெந்தாரியை சேர்ந்தவர்கள்\nபாண்டியன் ஸ்டோர் சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை\nஇளம் தாதி கார்த்திகாவும் 2 பிள்ளைகளும் தீயில் மாண்டனர்; பல கோணங்களில் போலீஸ் விசாரணை\nPCA ஏற்பாட்டின் மூலம் சிங்கப்பூரில் வேலை செய்யும் மலேசியர்கள் குறுகிய காலம் தாயகம் திரும்பலாம்\nகோவிட் தொற்றுடன் போராடி ஓராண்டாகிவிட்டது ; முடிவொன்று தெரியவில்லை \nஅந்தரங்க புகைப்படங்களை வெளியிடப்போவதாக மிரட்டிய காதலன் – பினாங்கில் இளம் பெண் தற்கொலை\nஅமெரிக்க துணையதிபர் பதவிக்கு செனட்டர் கமலா ஹரிஸை ஜோ பைடன் முன்மொழிந்தார்\nமனைவியை கொன்றதாக நம்பப்படும் கணவன் சாலை விளம்பரப் பலகையில் தூக்கில் தொங்கி தற்கொலை\nலிம் குவான் எங் ஜாமின் நிதிக்கு 29 லட்சம் ரிங்கிட் திரண்டது\nஇந்திரா காந்தியின் முன்னாள் கணவர் வெளிநாட்டில��� இருக்கக்கூடும் – உள்துறை அமைச்சர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00701.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://chyps.org/ta/raspberry-ketone-plus-review", "date_download": "2021-01-25T06:51:31Z", "digest": "sha1:64WFZN6JZSDCKG745D6F7DMMZKWFT6JZ", "length": 37095, "nlines": 124, "source_domain": "chyps.org", "title": "Raspberry Ketone Plus ஆய்வு, 5 வாரங்களுக்கு பிறகான முடிவுகள்: சிறந்தவற்றுள் ஒன்று...", "raw_content": "\nஉணவில்பருவயதானதனிப்பட்ட சுகாதாரம்மேலும் மார்பகCelluliteChiropodyமூட்டுகளில்சுகாதாரமுடி பாதுகாப்புசருமத்தை வெண்மையாக்கும்பொறுமைதசைகள் உருவாக்கமூளை திறனை அதிகரிக்கபூச்சிகள்ஆண்குறி விரிவாக்கம்பாலின ஹார்மோன்கள்உறுதியையும்பெண்கள் சக்திஅதிகரிப்பதாக பயிற்சிபுரோஸ்டேட்புரதம் பார்கள்புகைப்பிடிப்பதை நிறுத்துதூங்குகுறட்டை விடு குறைப்புமன அழுத்தம்டெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கபல் வெண்மைஅழகான கண் முசி\nஇந்த நேரத்தில் அறியப்பட்ட அனுபவங்களின் கணக்கிலடங்கா அறிக்கையை நாங்கள் நம்பினால், பல ஆர்வலர்கள் Raspberry Ketone Plus பயன்படுத்தி தங்கள் எடையை குறைக்க முடியும். எனவே, Raspberry Ketone Plus நாள் மிகவும் பிரபலமான நாள் வருகிறது என்று ஆச்சரியம் இல்லை. நீண்டகாலத்தில் எடை இழக்க வேண்டுமா மீண்டும் மகிழ்ச்சியுடன் உங்களைப் பார்க்க விரும்புகிறீர்களா\nசான்றுகள் தயாரிப்பு உண்மையில் உதவ முடியும் என்று உறுதி. நீங்கள் அதை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் எங்கள் முகப்பு பக்கத்தில் ஆர்வமுள்ள வாசகர் பயன்பாடு, விளைவு மற்றும் சாத்தியமான முடிவுகளை பற்றி தெரிந்து கொள்ளும் அனைத்தையும் கண்டுபிடிப்பார்.\nஎடை இழந்து இன்று வரை நீங்கள் வேலை செய்யவில்லை எனில், இப்போது எதிர்பார்க்கப்படும் முடிவு இறுதியாக முடிவுக்கு வந்தால் இப்போது இருக்கும்\nநீங்கள் ஒரு வலியுறுத்தினார் இடுப்பு, அல்லது பொதுவாக நன்கு உருவாக்கப்பட்ட உருவம் விரும்புகிறேன் ஷாப்பிங் செய்யும் போது உங்களுக்குத் தேவையான துணிகளை நீங்கள் விட்டுவிடக் கூடாது என்று கனவு காண்கிறீர்களா ஷாப்பிங் செய்யும் போது உங்களுக்குத் தேவையான துணிகளை நீங்கள் விட்டுவிடக் கூடாது என்று கனவு காண்கிறீர்களா நீங்கள் கடற்கரை விடுமுறையைப் பற்றி பேசுகிறீர்கள், நீங்கள் மனதில் இருப்பதைப் போல் சரியாக இருக்க முடியுமா நீங்கள் கடற்கரை விடுமுறையைப் பற்றி பேசுகிறீர்கள், நீங்கள் மனதில் இருப்பதைப் போல் சரியாக இருக்க முடியுமா நீங்கள் ��ீண்டும் நன்றாக உணர வேண்டும் நீங்கள் மீண்டும் நன்றாக உணர வேண்டும் நீங்கள் மீண்டும் மற்றவர்களிடம் விரும்பினால்\nஇந்த பிரச்சனையுடன் நீங்கள் தனியாக இல்லை, ஏனென்றால் இதே போன்ற சிக்கலை எதிர்கொண்டுள்ள பலர் இருக்கிறார்கள்: சிக்கலை தீர்க்க முடிந்த ஒரு சிலர் மட்டுமே இருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் ஒரு குறிப்பிட்ட புள்ளியில், ஒருவர் நினைக்கிறார்: நான் மறுபடியும் ஒரு உணவைத் தயாரிக்க முடியாது - முயற்சி, இது எப்போதுமே எந்த விளைவையும் தரவில்லை.\nமிகவும் மோசமானது, ஏனெனில் இப்போது நீங்கள் கற்றுக் கொள்வது போல, வெகுஜனத்தை குறைப்பதில் மிகவும் பயன்மிக்க பயனுள்ள சிகிச்சைகள் உள்ளன. Raspberry Ketone Plus ஒன் Raspberry Ketone Plus நீங்கள் காத்திருங்கள் என்றால், நீங்கள் கண்டுபிடிக்க முடியும்.\nஎடை Raspberry Ketone Plus நோக்கமாக கொண்டு தயாரிப்பு நிறுவனம் Raspberry Ketone Plus தயாரித்துள்ளது. உங்கள் திட்டங்களை பொறுத்து, அது ஒரு நீண்ட நேரம் அல்லது ஒரு குறுகிய காலத்திற்கு பயன்படுத்தப்படும்.\nமிகுந்த மகிழ்ச்சியடைந்த நுகர்வோர் தங்கள் வெற்றிகரமான வெற்றியை Raspberry Ketone Plus மூலம் பேசுகின்றனர்.\nஉங்களுக்கான எனது உதவிக்குறிப்பு: இங்கே Raspberry Ketone Plus -ஐ மிகக் குறைந்த விலையில் வாங்கவும்\nநீங்கள் அதை வாங்குவதற்கு முன்பு தெரிந்து கொள்ள ஆர்வம் என்ன\nRaspberry Ketone Plus பின்னால் உள்ள நிறுவனமானது புகழ்பெற்றது மற்றும் நீண்ட காலமாக ஆன்லைன் நிதிகளை விற்பனை செய்து வருகிறது - இதன் விளைவாக, போதுமான அனுபவம் எழுந்துள்ளது. குறிப்பிடவேண்டியதில்லை, நீங்கள் அந்த முறை முயற்சி செய்ய வேண்டும், இது மிகவும் திறமையான மற்றும் நிரூபிக்கப்பட்ட தயாரிப்புகளை பெறுகிறது, ஏனெனில் அது மென்மையான, இயல்பான அமைப்பை அடிப்படையாக கொண்டது.\nRaspberry Ketone Plus உடன், எடை இழப்புக்கான ஒரே நோக்கத்திற்காக உருவாக்கப்பட்ட ஒரு தயாரிப்புகளை நிறுவனம் தயாரிக்கிறது.\nகுறிப்பாக நீங்கள் அதை பற்றி என்ன கவனம் செலுத்துகிறது - நீங்கள் அதை அனுபவிக்க முடியாது, பெரும்பாலான வர்த்தகர்கள் ஒரு பயன்பாடு அற்புதமாக சிகிச்சை போன்ற பாராட்ட முடியும் என்று, சில பயன்பாடு இருக்க வேண்டும் என்று தயாரிப்புகள் வளரும் ஏனெனில்.\nஇந்த கவனிப்பில் இருந்து, இது போன்ற உணவுப்பொருட்குறைவானது பொருட்களின் அளவை மிகக் குறைவாகக் கொண்டிருக்கிறது. ஆச்சரியப்படத்தக்க வகையில், ��ந்த வகையான தயாரிப்புகளின் பயனர்கள் அரிதாக முன்னேற்றம் அடைகின்றனர்.\nதற்செயலாக, Raspberry Ketone Plus உற்பத்தி நிறுவனம் ஒரு ஆன்லைன் கடையில் தயாரிப்பு தன்னை விற்கிறது. இது மிகவும் மலிவானது.\nஇல்லை மலிவான சலுகைகள் கிடைக்கின்றன\nமிகவும் பாதுகாப்பான ஆன்லைன் ஆர்டர்\nஎனவே, Raspberry Ketone Plus வாங்குவது உறுதி:\nசந்தேகத்திற்கிடமான மருத்துவ பரிசோதனைகளை தவிர்க்க முடியும்\nநீங்கள் எடை இழப்புக்கான தீர்வு பற்றி மருந்தாளரிடம் மற்றும் மனச்சோர்வளிக்கும் உரையாடலைப் பெறுவீர்கள்\nஇது ஒரு கரிம தயாரிப்பு என்பதால், வாங்குவதற்கு மலிவானது மற்றும் வாங்குதல் செயல்முறையானது சட்டப்பூர்வமாகவும் ஒரு பரிந்துரை இல்லாமலும் இருக்கிறது\nஎடை இழப்பு பற்றி பேச விரும்புகிறீர்களா இல்லை நீங்கள் இல்லை, மற்றும் நீங்கள் தனியாக இந்த தயாரிப்பு வாங்க முடியும், மற்றும் யாரும் ஒழுங்கு கற்று\nபொருட்களின் கலவையை மிகவும் நன்றாக வேலை செய்கிறது என்பதால், தயாரிப்புகளின் அற்புதமான விளைவு அடையப்பட்டது.\nRaspberry Ketone Plus உடல் கொழுப்பு இழப்பைத் தக்கவைக்க சிறந்த வழிவகைகளில் ஒன்றாகும், இது உடலில் இயற்கையான இயங்குமுறைகளை மட்டுமே தொடர்புபடுத்தும் உண்மை.\nமனித உடல் உண்மையில் எடை குறைப்பதற்கான உபகரணங்களைக் கொண்டிருக்கிறது, மேலும் அந்த விஷயங்களைத் தொடங்குவது பற்றி மட்டும் தான். Profollica மாறாக, இது மிகவும் சிக்கனமானது.\nஎனவே விளைவுகள் இப்போது காட்டப்பட்டுள்ளன:\nமுகவர் ஒரு இனிமையான குறைப்பு ஊக்குவிக்கும் என்று சிறந்த பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளது.\nஇனி உணவு உணவை நீங்கள் உணர மாட்டீர்கள், இது உங்கள் உள் பாஸ்ட்டுடன் போராடுவதை நிறுத்தி, தூண்டுதலை நிறுத்துவதற்கான உங்கள் திறனை வீழ்த்திவிடும்.\nஅவர்கள் கொழுப்பு அதிக அளவில் கொழுப்பை எரித்து, எளிதாக கலோரிகளை குறைக்க உதவுகின்றனர்\nமுழுமையான ஒரு நல்ல, நீடித்த உணர்வு கவனிக்கப்படுகிறது\nஎனவே கவனம் உங்கள் எடை இழப்பு வெளிப்படையாக உள்ளது. Raspberry Ketone Plus கொழுப்பைக் குறைப்பதற்கே இன்பம் Raspberry Ketone Plus. நுகர்வோர் தங்கள் விரைவான முடிவுகளையும், சில பவுண்டுகள் வரை குறைவான மதிப்பீடுகளையும் சுட்டிக்காட்டுகின்றனர்.\nஇந்த Raspberry Ketone Plus மூலம் சாத்தியமான விளைவுகள். இருப்பினும், அந்த முடிவுகளை பயனர்கள் பொறுத்து இயற்கையாகவே குறிப்பிடத்தக்க வகையில் வலுவானதாகவோ அல்லது குறைவாகவோ இருக்கலாம். ஒரு தனிப்பட்ட காசோலை மட்டும் நிச்சயம் வரும்\nஎந்த ஆண்கள் மற்றும் பெண்கள் இந்த மருந்து வாங்க வேண்டும்\nஅது எளிதாக பதில் அளிக்கப்படும். நமது விரிவான பகுப்பாய்வு, Raspberry Ketone Plus அனைத்து மக்களுக்கும் பயனுள்ளதல்ல என்பதைக் குறிக்கிறது.\nRaspberry Ketone Plus எடை இழப்பு எந்த இறுதி பயனர் முன்னோக்கி நிச்சயமாக ஒரு பெரிய படி இருக்க முடியும். புரிந்து கொள்ள எளிது.\nதவறான நம்பிக்கையை இழக்காதே, அவர்கள் Raspberry Ketone Plus எடுக்கும் மற்றும் திடீரென்று அனைத்து அறிகுறிகளும் மறைந்துவிடும். இங்கே நீங்கள் நியாயமாக இருக்க வேண்டும். இதுவரை எந்த ஒரு குறைந்த உடல் கொழுப்பு சதவீதம் உடனடியாக பெற்றுள்ளது. இதற்கு அதிக நேரம் தேவைப்படுகிறது.\nRaspberry Ketone Plus ஒரு ஆதரவாக கருதப்படலாம், ஆனால் இது முதல் படி காப்பாற்றாது. எனவே குறைந்த உடல் கொழுப்பு பெற வேண்டும் என்றால், நீங்கள் மட்டும் Raspberry Ketone Plus பெற முடியாது, ஆனால் எந்த விஷயத்தில் விண்ணப்பத்தை பின்னணியில் முந்தைய நிறுத்த. சீக்கிரத்திலேயே முடிவுகள் உங்களை ஊக்கப்படுத்த வேண்டும். அதைச் செய்ய நீங்கள் சட்டப்பூர்வ வயதைக் கொண்டிருக்க வேண்டும் என்பதைக் கவனியுங்கள்.\nஎந்த பக்க விளைவுகளும் உள்ளதா\nRaspberry Ketone Plus உடலின் சொந்த செயல்முறைகளில் உருவாக்குகிறது, இவை தனிப்பட்ட செயலில் உள்ள பொருட்கள் ஆதரிக்கப்படுகின்றன.\nRaspberry Ketone Plus உடலுடன் இணைந்து Raspberry Ketone Plus, அதற்கு அடுத்ததாகவோ அல்லது அதற்கு அடுத்ததாகவோ இணைந்து செயல்படுகிறது.\nசாதாரணமாக தோன்றுவதற்கு முன்பே நீங்கள் பயன்பாட்டிற்கு முதலில் பயன்படுத்தப்பட வேண்டும் என்று கருதுகிறதா\n✓ பணம் திரும்ப கிடைக்கும் உத்தரவாதம்\nஇப்போதே கிளிக் செய்து இன்றே முயற்சிக்கவும்\nஇது மறுபுறத்தில் ஒரு கீழ்நோக்கிய போக்குதான், ஆனால் தொடக்கத்தில் ஒரு புதிய உடல் உணர்வு - இது பொதுவானது, நீண்ட காலம் கழித்து தன்னை ஒழுங்குபடுத்துகிறது.\nபல்வேறு நுகர்வோர்களிடமிருந்து இன்னமும் தொடர்புபடுத்தப்படவில்லை.\nRaspberry Ketone Plus எந்த பொருட்கள் சேர்க்கப்படுகின்றன\nதயாரிப்பாளரின் வலைத்தளத்தில் Raspberry Ketone Plus பொருட்கள் பற்றி நீங்கள் பார்த்தால், மூன்று பிரதிநிதிகள் குறிப்பாக வேலைநிறுத்தம் செய்கிறார்கள்:\nஅது அதன் விளைவுக்கு அடிப்படையாக இருக்கும் பொருட்களின் வகை மட்டுமல்ல, அளவு குற��வாக இருப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.\nதற்செயலாக, Raspberry Ketone Plus ஆர்வமுள்ள மக்கள் நிச்சயமாக வீக்கம் பற்றி கவலைப்பட வேண்டியது இல்லை - மாறாக, அந்த பொருட்கள் மிகவும் ஆராய்ச்சி கவனம்.\nRaspberry Ketone Plus ஐப் பயன்படுத்தும் போது என்ன கருத வேண்டும்\nஇருப்பினும், தீர்வுக்கான பயன்பாடு எப்படிப் போகிறது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை என்றால், நம்பிக்கையற்றதற்கு எந்த காரணமும் இல்லை: எந்த நேரத்திலும் நீங்கள் கோட்பாட்டை புரிந்து கொண்டிருக்கிறீர்கள்.\nமுற்றிலும் கவலையற்ற இருக்க, எல்லாவற்றையும் மறந்து, உங்கள் பார்வையில் Raspberry Ketone Plus முயற்சிக்க சாதகமான நாள் காத்திருக்கவும். வேலை அல்லது வீட்டிலிருக்கும் இடையில் நடுத்தரத்தைப் பயன்படுத்துவது மிகவும் எளிது என்று உத்தரவாதம் கிடைக்கிறது.\nகருவி பயன்படுத்த எளிதானது மிகவும் திருப்திகரமான பயனர்கள் எண்ணற்ற அறிக்கைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது மிகவும் பாராட்டத்தக்க விருப்பம்.\nசரியான பயன்பாடு, அளவு மற்றும் காலம் ஆகியவற்றின் விரிவான அறிவுறுத்தல்கள் மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக நீங்கள் நன்கு அறிந்திருக்க வேண்டும், பாகங்கள் மற்றும் தயாரிப்பாளர்களின் வலைத்தளத்திலும் கிடைக்கும்.\nபல பயனர்கள் அவர்கள் முதல் பயன்பாட்டில் இருந்து மகத்தான நிவாரண உரிமை பதிவு செய்ய முடிந்தது என்று தெரிவிக்கிறது. அதன்படி, ஒப்பீட்டளவில் சிறிது நேரம் கழித்து முன்னேற்றம் செய்ய முடியாதது அசாதாரணமானது அல்ல. இது Prostacet போன்ற பிற கட்டுரைகளிலிருந்து வேறுபடுகிறது.\nநீண்ட தயாரிப்பு நுகரப்படும், முடிவுகள் இன்னும் சுருக்கமானவை.\nபல வருடங்களுக்குப் பின்னரும், சில வாரங்கள் சில நேரங்களில் அதை வாங்கிக் கொள்ளும் தயாரிப்புக்கு வாடிக்கையாளர்கள் மிகவும் நம்பிக்கையூட்டுகிறார்கள்.\nஇதன் விளைவாக, மிக வேகமாக முடிவுகள் உறுதியளிக்கப்பட்டால், வாங்குபவர்களுக்கு மேலாக இயங்க முடியாது. பயனர் பொறுத்து, வெற்றிகரமாக நிகழ்வதற்கு சிறிது நேரம் ஆகும்.\nகட்டுரையில் எந்தவொரு நேர்மறையான சோதனையுண்டு என்பதை அறிவது மிகவும் முக்கியம். வெளிநாட்டினரால் பாரபட்சமற்ற தீர்ப்புகள் ஒரு சிறந்த தயாரிப்புக்கான சிறந்த ஆதாரமாக இருக்கின்றன.\nRaspberry Ketone Plus மறுஆய்வு பெரும்பாலும் மருத்துவ சோதனைகளால், அறிக்கைகள் மற்றும் பயனர�� வெற்றிகளால் ஈர்க்கப்படுகிறது. உடனே அந்த கண்கவர் அனுபவங்களைப் பாருங்கள்:\nRaspberry Ketone Plus விமர்சனங்கள் குறிப்பிடத்தக்க முடிவு வழங்குகிறது\nRaspberry Ketone Plus நடைமுறை அனுபவம் நம்பமுடியாத முழுமையானது. ஏற்கனவே மாத்திரைகள், தைலம், மாறிவரும் மருந்துகள் போன்ற பொருட்களுக்கான சந்தையை சந்தைப்படுத்துவது ஏற்கனவே சில காலத்திற்கு முன்பே, ஒரு ஆலோசனையை ஏற்கனவே பெற்றுள்ளோம், மேலும் தங்களை சோதித்தோம். ஆய்வில் இதுபோன்ற வகைப்படுத்தப்பட்ட நேர்மறையானது, எனினும், சோதனைகள் மிகவும் அரிதானவை.\nஇது எடை இழப்பு மட்டும் இல்லை, அதை பயன்படுத்த எளிதானது\nகிலோகிராம் கீழே இறங்க மற்றும் புதிய வாழ்க்கை சக்தி குதிக்க\nயாரோ நேர்மறையான முடிவுகளுக்கு வழக்கமான உணவு குணங்களுக்காக எப்போதும் காத்திருக்க வேண்டும் மற்றும் அது நிறைய கட்டுப்பாடு தேவைப்படுகிறது. எனவே, பருமனான மக்களின் பெரும்பகுதி அதிகரிக்கிறது என்பதில் ஆச்சரியமில்லை.\nRaspberry Ketone Plus மற்றும் தொடர்புடைய தயாரிப்புகள் எந்தவொரு அபாயமும் இன்றி இது தொடர்பான பயனுள்ள ஆதாரங்களை வழங்க முடியும்.\nவெகுஜன சுரங்கத்தில் உதவி பெறும் ஒரு இரகசியத்தை நீங்கள் செய்ய வேண்டியதில்லை.\nஒரு பயனர் என, நீங்கள் தீர்வு எந்த இணக்கமின்மை பற்றி கவலைப்பட தேவையில்லை. இந்த உற்சாகத்தை பல உற்சாகமான பயனர் அறிக்கைகள் மதிப்பீடு செய்வதன் மூலமாகவும், இந்த தயாரிப்பு விரிவான தொகுப்புடன் தொடர்புபடுத்தப்படுவதன் மூலமாகவும் இந்த முடிவுக்கு வருகிறேன்.\nஇப்போது நீங்கள் சொன்னால்: \"ஆமாம் நான் எடை இழக்க மற்றும் சில விஷயங்களை செய்ய வேண்டும் ஆனால் கொஞ்சம் பணம் செலவு\". எடை இழப்பு வெற்றிக்கு உங்களுக்கே உரியது அல்ல, பின்னர் அதை செய்ய வேண்டாம்.\nமீண்டும் உணவு எப்போதும், எப்போதும் கைவிடப்பட்டது மற்றும் பொருத்தம் இலட்சிய எண்ணிக்கை ஒவ்வொரு காலையில் அனுபவிக்க.\nஅதாவது, எடை இழப்புக்கு இதுவரை தோல்வியுற்ற எந்தவொரு Raspberry Ketone Plus இன்றியமையாதது, இப்போது உண்மையில் சிறப்பு சலுகைகள் கிடைக்கின்றன, இன்றும் அடிக்கிற அதிக நேரத்தை வீணடிக்க வேண்டாம்.\nஎன் முடிவு - வழிமுறையுடன் ஒரு முயற்சி, அது பரிந்துரைக்கப்பட வேண்டும்\nஅதன்படி, நீங்கள் நீண்ட காலத்திற்கு காத்திருக்காமல், விற்பனையை விற்பனை செய்வதற்கான அபாயத்தை இயங்கக்கூடாது. துரதிர்ஷ்டவசமாக இது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மருந்துகள் அல்லது உற்பத்தி நிறுத்தி கூட இயற்கை சுத்திகரிக்கப்பட்ட பொருட்கள் பொருட்கள் வழக்கில் நடக்கும்.\nதுரதிர்ஷ்டவசமாக, பெரும்பாலான வலைத்தளங்கள் பயனற்ற மற்றும் அதிக விலை போலிகளை வழங்குகின்றன. போலி பொருட்கள் ஒரு பரவலான பிரச்சினை.\nஎன் பார்வையில்: Raspberry Ketone Plus வாங்குவதற்கு பரிந்துரைக்கப்பட்ட வழங்குனரைப் பார்க்கவும், அதை மலிவாகவும், சட்டப்பூர்வமாகவும் வாங்கும் போது, விரைவில் நீங்கள் முயற்சி செய்யலாம்.\nபல மாதங்களுக்கு இந்த விண்ணப்பத்தை இயக்க நீங்கள் போதுமான மனநிறைவைக் கொண்டிருக்கிறீர்களா இந்த கேள்விக்கு உங்கள் பதில் \"ஒருவேளை இல்லை\" என்றால், அதை முயற்சி செய்யாவிட்டாலும், நீங்கள் செயல்பாட்டில் ஈடுபட போதுமான ஓட்டத்தை அடைவீர்கள் மற்றும் அதை வெல்லும் என எனக்கு தோன்றுகிறது.\nஎண்ணற்ற நுகர்வோர் நீங்கள் செய்யாத விஷயங்களைச் செய்திருக்கிறார்கள்:\nஇந்த தீர்வுக்கான நம்பகமான ஆதாரத்திற்கு பதிலாக, நீங்காத மறுவிற்பனையாளர்களைப் பயன்படுத்துவதை நீங்கள் ஆபத்தில் வைக்கக்கூடாது.\nவாய்ப்புகள் அதிகமாக உள்ளன, நீங்கள் வெறுமனே எதுவும் செய்ய வேண்டாம் மற்றும் மோசமான ஒரு தீங்கு விளைவிக்கும் என்று காணப்பட்ட மருந்துகள் திரும்ப. கூடுதலாக, நுகர்வோர் பொய்யான சிறப்பு சலுகைகளால் ஏமாற்றப்படுகின்றனர், இது விவசாயிகளின் பிடியை மாற்றிவிடும்.\nநீங்கள் ஆபத்து இல்லாமல் உங்கள் பிரச்சினையை சமாளிக்க விரும்பினால், நீங்கள் அசல் வழங்குநரின் வலைத்தளத்தின் மூலமாக நிதிகளை எப்போதும் பெற வேண்டும்.\nநியாயமான விலையில் சிறந்த தயாரிப்பு, சிறந்த சேவை மற்றும் உகந்த டெலிவரி நிலைமைகள் - நீங்கள் மட்டுமே இந்த கட்டத்தில் சிறந்த கிடைக்கும் என்பதால் இது, உங்கள் பொருட்டு சிறந்த வழி உள்ளது.\nஇந்த வழியில் ஒரு சிறந்த விற்பனையாளர்கள் தீர்மானிக்கிறது:\nGoogle இல் உள்ள ஆபத்தான ஆராய்ச்சி அமர்வுகள் மற்றும் நாம் ஆராயும் இணைப்புகள் தவிர்க்கவும். ஆசிரியர்கள் எப்பொழுதும் குறைந்த செலவு மற்றும் உகந்த டெலிவரி நிலைகளில் நீங்கள் ஒழுங்காகப் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய இணைப்புகளைச் சரிபார்க்க முயற்சிக்கிறார்கள்.\nநீங்கள் Raspberry Ketone Plus -ஐ வாங்க விரும்புகிறீர்களா பின்னர் அதை அதிகாரப்பூர்வ கடையிலிருந்து வாங்��ி போலியைத் தவிர்க்கவும்.\nநாங்கள் இந்த கடையை சோதித்தோம் - 100% உண்மையானது & மலிவானது:\n→ எங்கள் நம்பகமான கடையை இங்கே காணலாம்\nRaspberry Ketone Plus க்கான சிறந்த மூலத்தை எங்கள் குழு இங்கே கண்டறிந்துள்ளது:\n→ உங்கள் மாதிரியைக் கோருங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00701.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/pudukottai/in-pudukottai-district-moi-virundhu-banned-this-year-392737.html?utm_source=articlepage-Slot1-16&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2021-01-25T07:45:34Z", "digest": "sha1:2CMYOXFV25XO62ITPQQWOPKSZJID2CD7", "length": 23094, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "கோடிகளை கொட்டிக்கொடுத்த மொய் விருந்து... முடக்கிய கொரோனா... களையிழந்த புதுக்கோட்டை மாவட்டம் | in pudukottai district, moi virundhu banned this year - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் குடியரசு தின விழா சசிகலா கட்டுரைகள் திமுக அதிமுக\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் புதுக்கோட்டை செய்தி\nஇந்தியாவுக்கு 4 தலைநகரங்கள் வேண்டும்... மம்தா பானர்ஜி கருத்துக்கு சீமான் வரவேற்பு..\nயார் இந்த லட்சுமி.. சிம்பிளாக.. அழுத்தம் திருத்தமாக.. ஒரே நாளில் கலக்கல்.. வியந்து போன ராகுல்\nஇந்தியாவில் வயதாகும் அணைகளால் அச்சுறுத்தல்.. முல்லை பெரியாறு அணையையும் குறிப்பிட்ட ஐநா\n'நாம ஜெயிப்பதைவிட பாஜக தோற்பதே முக்கியம்' - மேற்குவங்கத்தின் சதுரங்க அரசியல்\nஇருட்டு அறையில் பூட்டிய மகன்.. பசியால் இறந்த தந்தை.. குடலில் உணவே இல்லை.. பிரேத பரிசோதனையில் பகீர்\nநாட்டின் 71ஆவது குடியரசு தினம்... மாநிலம் முழுவதும் பாதுகாப்புப் பணிகள் தீவிரம்\n5ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த ஆசிரியர் அன்பரசனுக்கு 7 ஆண்டு சிறை.. தலைமை ஆசிரியருக்கும் சிறை\nசின்னக் கொம்பனுடன் வாக்கிங்.. பாத்திங், ஸ்விம்மிங் கற்று கொடுத்த அமைச்சர் விஜயபாஸ்கர்\n''ஓரம்போ...ஓரம்போ..ருக்குமணி வண்டி வருது''...பயணிகளுடன் 5 கி.மீ. ஆட்டோ ஒட்டிய அமைச்சர் விஜயபாஸ்கர்\nகட்டுப்பாட்டில் கொரோனா... தமிழகத்திடம் ஆலோசனை கேட்கிறது தென் ஆப்ரிக்கா -அமைச்சர் விஜயபாஸ்கர்\nவித்தியாசமாக செய்த விஜயபாஸ்கர்.. வழங்கிய பொங்கல் பரிசு.. ஆச்சர்யத்தில் பொதுமக்கள்\nமக்கள் கிராம சபை கூட்டத்தில்...அ.தி.மு.க.வினர் சர்ச்சை உருவாக்குறாங்க...ப.சிதம்பரம் குற்றச்சாட்டு\nMovies காதலியை க���ம்பிடித்த வருண் தவான்.. பாலிவுட் நட்சத்திரங்கள் பங்கேற்க களைக்கட்டிய திருமணம்\nFinance வெறும் 1 டாலருக்கு கூகிள், ஆப்பிள் பங்குகளை வாங்கலாம்.இந்திய முதலீட்டாளர்களுக்கு சூப்பர் வாய்ப்பு.\nSports கோலி என்கிட்ட கோப்பையை கொடுத்ததும் கண் கலங்கிட்டேன்... நடராஜன் நெகிழ்ச்சி\nAutomobiles புல்லட் மீது ரொம்ப ஆசை மனைவியுடன் பயணிக்க 3 சக்கர வாகனமாக மாற்றிய முதியவர்... இதற்கான செலவு எவ்வளவு தெரியுமா\nLifestyle ரொம்ப குண்டா இருக்கீங்களா அப்ப உங்க உடல் எடையை குறைக்க இந்த டீயை குடிங்க போதும்...\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகோடிகளை கொட்டிக்கொடுத்த மொய் விருந்து... முடக்கிய கொரோனா... களையிழந்த புதுக்கோட்டை மாவட்டம்\nபுதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் மொய் விருந்துகள் நடைபெற்று வந்த நிலையில், கொரோனா தாக்கம் காரணமாக இந்தாண்டு தடைப்பட்டுள்ளது.\nஇதனால் புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு, ஆலங்குடி, கொத்தமங்கலம், அறந்தாங்கி உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் மத்தியில் உற்சாகமில்லாத நிலையை காண முடிகிறது.\nபொருளாதார ரீதியாக பின் தங்கியவர்கள் மொய் விருந்துகள் நடத்தி அதில் கிடைக்கும் தொகையை கொண்டு தொழில்களில் முதலீடு செய்வது வழக்கம்.\n13 ஆண்டுகளுக்கு பிறகு.. ஜூலையில் அதுவும் சென்னையில்.. வடகிழக்கு பருவமழையின் ஃபீல்.. வெதர்மேன் ஹேப்பி\nஆடி மாதம் வந்துவிட்டாலே போதும் புதுக்கோட்டை மாவட்டத்தின் பெரும்பாலான இடங்களில் மொய் விருந்துகள் தடபுடலாக நடைபெறுவது வழக்கம். ஆயிரக்கணக்கில் அழைப்பிதழ்கள் அளிக்கப்பட்டு, பிரம்மாண்ட பந்தல்கள் அமைக்கப்பட்டு அறுசுவை அசைவ விருந்துகள் அமர்களப்படும். நூற்றுக்கணக்கான தேக்குகளில் சோறு வடித்து கிடா கறிக்குழம்பு வைத்து வந்திருக்கக் கூடிய விருந்தாளிகள் திக்குமுக்காடும் அளவுக்கு கவனிப்புகள் பலமாக இருக்கும். இவை அனைத்தும் ஆண்டுக்கு ஒரு முறை ஆடி மாதம் மட்டும் நிகழக்கூடிய ஒன்று.\nஇந்நிலையில் கொரோனா தாக்கத்திற்கு மொய் விருந்துகளும் தப்ப முடியவில்லை. கடந்த கால் நூற்றாண்டு கால வரலா���்றில் முதல்முறையாக இந்தாண்டு மொய் விருந்துகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆடி மாதத்தில் வழக்கமாக காணப்படும் உற்சாகமும், மகிழ்ச்சியும் இந்த முறை மிஸ்ஸிங். ஏற்கனவே கடந்த ஆண்டுகளில் மொய் செய்தவர்கள் இந்தாண்டு மொய் விருந்து நடத்தி அதன் மூலம் கணிசமான தொகையை ஈட்டலாம் என நினைத்தவர்களுக்கு பெரும் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.\nபொருளாதார ரீதியாக பின் தங்கி உள்ள உறவுமுறைகளையும், நண்பர்களையும் கை தூக்கிவிடும் வகையில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு இந்த மொய் விருந்துகள் தோன்றின. அவரவர் வசதிக்கேற்ப ஐநூறு, ஆயிரத்தில் தொடங்கி லட்சங்கள் வரை மொய் செய்வது காலப்போக்கில் வழக்கமாகி விட்டது. மொய் விருந்துகள் மூலம் கிடைக்கும் பணத்தை கொண்டு யாரிடமும் கடன் பெறாமல் தொழில் தொடங்கி வெற்றிக்கண்டவர்கள் ஏராளம். மொய் விருந்தை மேலோட்டமாக பார்க்கும் போது அது வேடிக்கையாகவும், விளையாட்டாகவும் தெரிந்தாலும் அதன் பயனும், நன்மையும் அதனை உணர்ந்தவர்களுக்கே தெரியும்.\nவாழ்க்கையில் தொழில் செய்து முன்னேற வேண்டும் என நினைக்கும் இளைஞர்களுக்கு இந்த மொய் விருந்துகள் பெரியளவில் கை கொடுத்து உதவுகின்றன என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. ஒரு தொழில் தொடங்குவதாக கூறி வங்கியில் கடன் கேட்டு சென்றால், பலருக்கும் அவ்வளவு எளிதாக கடன் கிடைத்துவிடுவதில்லை. அப்படியே கிடைத்தாலும் சொற்ப தொகைதான் கிடைக்கும், அதற்கும் மாதந்தோறும் வட்டி கட்ட வேண்டியது வரும். இப்படிப்பட்ட சூழலில் மொய் விருந்துகள் பலரது வாழ்க்கைக்கும் அச்சாரமாக அமைந்து அவர்களை கரை சேர்க்கிறது.\nமொய் விருந்து நடைபெறும் இடங்களில் பரபரப்பாக விருந்து ஒரு புறம் நடைபெற்றாலும் மொய் வசூல் செய்வதற்கென்றே பிரத்யேகமாக ஆட்கள் பணியமர்த்தப்பட்டு இருப்பார்கள். அதில் பெரும்பாலும் வெளியாட்களை தவிர்த்து விருந்து நடத்தக்கூடிய குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் தான் இருப்பார்கள். கடந்த பல வருடங்களாக கோடிகளில் மொய் வசூல் ஆகி வருவதால் பணத்தை எண்ணுவதற்கு பணம் எண்ணும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் மொய் வசூல் மையங்களில் செக்யூரிட்டி ஆட்களும் பாதுகாப்புக்கு பணியமர்த்தப்படுகிறார்கள்.\nமொய் விருந்துகள் மூலம் சமையல்காரர்கள், பந்தல்���ாரர்கள், ஒலி பெருக்கி ஏற்பாட்டாளர்கள், அரிசி வியாபாரிகள், ஆட்டுக்கறி விற்பனையாளர்கள், மொய் எழுத்தர்கள், பந்தல் அலங்கார வடிவமைப்பாளர்கள், விறகு விற்பவர்கள், பிளக்ஸ் தயாரிப்பாளர்கள், என பல தரப்பட்டோரும் பயன் அடைந்து வருவாய் ஈட்டி வந்தனர். ஆனால் இந்தாண்டு இவர்கள் அனைவரது வருவாயையும் மொத்தமாக பறித்து முடக்கிப்போட்டுவிட்டது கொரோனா வைரஸ்.\nரஜினிகாந்த்தை நேரில் சந்திக்கப் போகிறேன்.. கமல்ஹாசன் பரபரப்பு அறிவிப்பு\nபுதுக்கோட்டை சிறுமி பலாத்காரம் செய்து படுகொலை.. கயவனுக்கு மூன்று மரண தண்டனை.. பரபர தீர்ப்பு\nஉருமாறிய கொரோனா: இங்கிலாந்தில் இருந்து தமிழகம் வந்த 2800 பேர் தீவிர கண்காணிப்பு - விஜயபாஸ்கர்\nரஜினி, கமல் கட்சிகளுடன் கூட்டணி இல்லை என காங். பகிரங்கமாக அறிவிக்குமா புதிர் போடும் அர்ஜூன் சம்பத்\nரீவைண்ட் 2020 : மனித நேய டாக்டர் முதல் மலைப்பாம்பு வரை - டாப் 10 புதுக்கோட்டை\n8-ஆம் வகுப்பு முதல் எம்பிஏ வரை.. புதுக்கோட்டையில் மெகா வேலைவாய்ப்பு மேளா\nதிமுகவிலும் வாரிசு தலைமை இருக்கு.. அதை யாரும் கேள்வி கேட்பதில்லை.. கார்த்தி சிதம்பரம் பரபர பேச்சு\nதிமுக நம்மை மதிப்பதில்லை... புதுக்கோட்டை காங்கிரஸ் நிர்வாகிகள் ஆவேசம்... சஞ்சய் தத் திகைப்பு..\nமும்பை - புதுக்கோட்டை 1,400 கி.மீ. இருசக்கர வாகனத்தில் பயணித்த தமிழக தம்பதி - ஒரு பாசப்போராட்டம்\nஸ்டாலின் தூண்டுதலில் பேசிய திருமாவளவனை கைது செய்யும் வரை வேறு பிரச்சனைக்கு இடமே இல்லை: ஹெச். ராஜா\nவிராலிமலையில் ஐடிசி தொழிற்சாலை... 2,200 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு... முதலமைச்சர் பேச்சு..\nபுதுக்கோட்டை மாவட்டத்திற்கு முதல்வர் இன்று பயணம்... அமைச்சர் விஜயபாஸ்கர் தடபுடல் வரவேற்பு..\nஒரு அமைச்சரே இப்படி செய்யலாமா.. முதல்வரே இதை விரும்ப மாட்டாரே.. அதிர்ச்சியில் அதிமுக\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00701.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.khanacademy.org/math/basic-geo/basic-geo-angle/basic-geo-angle-types/v/recognizing-angles-examples", "date_download": "2021-01-25T08:18:15Z", "digest": "sha1:M64LVUD3OKU26SN6GGUYBW6RKSIP2ATN", "length": 14927, "nlines": 76, "source_domain": "ta.khanacademy.org", "title": "கோணங்களை கண்டறிதல் (காணொலி) | கோண வகைகள் | கான் அகாடமி", "raw_content": "\nநீங்கள் இணைய வடிகட்டியை உபயோகித்தால், தயவுசெய்து *.kastatic.org மற்றும் *.kasandbox.org முதலிய தளங்கள் தடைப்படாமல் உள்ளதா என்று உறுதி செய்யவும்.\nஉள���நுழையவும் கான் அகாடமியின் அனைத்து வசதிகளையும் பயன்படுத்த, தயவுகூர்ந்து உங்கள் உலாவியில் ஜாவாஸ்கிரிப்டை செயற்படுத்தவும்.\nபாடங்கள், திறன்கள், மற்றும் காணொலிகளைத் தேடுங்கள்\nMath அடிப்படை வடிவியல் கோணங்கள் கோண வகைகள்\nகுறுங்கோணங்கள், செங்கோணங்கள், & விரிகோணங்கள்\nதற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட உருப்படி இது.\nகுறுங்கோணங்கள், செங்கோணங்கள் மற்றும் விரிகோணங்களை வரைதல்\nபயிற்சி: செங்கோணங்கள், குறுங்கோணங்கள், மற்றும் விரிகோணங்களை வரைக\nஒரு கோணத்தை அடையாளம் காணுதல்\nசெங்குத்து, நிரப்பு, மற்றும் மிகைநிரப்புக் கோணங்கள்\nதற்போதைய நேரம்:0:00மொத்த கால அளவு:2:15\nகுறுங்கோணங்கள், செங்கோணங்கள், & விரிகோணங்கள்\nதற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட உருப்படி இது.\nகுறுங்கோணங்கள், செங்கோணங்கள் மற்றும் விரிகோணங்களை வரைதல்\nபயிற்சி: செங்கோணங்கள், குறுங்கோணங்கள், மற்றும் விரிகோணங்களை வரைக\nஒரு கோணத்தை அடையாளம் காணுதல்\nசெங்குத்து, நிரப்பு, மற்றும் மிகைநிரப்புக் கோணங்கள்\nநமக்கு கொடுக்கப்பட்டிருக்குற படத்த பாத்து அதுல கேட்கப்படும் வினாக்களுக்கு நீங்க அருமையான பதில்களை தந்தா நீங்களும் பயணத்துல கலந்துக்கலாம் எங்க எல்லாரும் தயாரா.. போகலாமா.. சரி... இப்போ முதல் படம் என்ன சொல்லுது அப்படினா.. இங்க கீழ பச்ச நிறத்துல குரிக்கப்பட்டிருக்குய் இல்லையா இது எந்த வகை கோணம்.. இப்போ நீங்க படத்த நல்லா உத்துப்பாருங்க. இங்க இரண்டு எறும்பு தின்னிக இருக்கு.. எறும்பு தின்னிகள ஆங்கிலத்துல ant eaterனு சொல்லுவாங்க .. இந்த இரண்டு எறும்பு தின்னிகலும் ஒரு எரும்ப பிடிக்க முயற்ச்சி செய்யுது. இதோ இந்த எறும்பு தின்னி எரும்ப பிடிக்க மேல இருந்து கிழ நோக்கி சர்ர்ர்ர்.....னு வழிகிக்கிட்டே வருது... இன்னொரு எறும்பு தின்னி இடது பக்கம் நோக்கி வேகமா வருது. ஒன்னு மேல இருந்து கிழ நோக்கி நேரா வருவதும் இன்னொன்னு நேரா இடது பக்கம் வருவதும்..படத்த பாக்கும்போதே தெரியுது. அப்போ இந்த கோணமானது நேர்கோணம் மாதிரி தெரியுது இல்ல... அதாவது 90 பாகை கோணம் போல தெரியுது இல்லையா.. அதாவது 90 பாகை கோணம் போல தெரியுது இல்லையா.. ஒரு வேல இது குருங்கோணம்மா அதாவது acute angleஅ இருந்திருந்தா.. இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட கோணத்தொட அளவு சின்னதா இருந்திருக்கும்.. ஒரு வேல மேல இருக்கக்கூடிய எறும்பு தின்னி இந்த திசையில இருந்து இந்த திசைய நோக்கி வந்திருந்துச்சுனா.. அந்த கோணமானது குருங்கோணம்மா அமைந்திருக்கும்.. அ.... நாம சரியா குரிச்சிட்டோம் ஏன்னா இது ரொம்ப சரியா நேரா... கீழ் நோக்கி செல்லுறது நாளையும் அதே மாதிரி இடத பக்கம் நோக்கி நேரா செல்லுறது நாளையும் 90 பாகை கோணமாதா அமையுது.. இப்போ இது மாதிரி பயிர்ச்சிகளோட உதவியால நம்மள நாமளே பரிசொதிச்சிப்பாக்கலாம் சரி பயனத்த மேலும் தொடரலாமா... இப்போ இங்க கிழ கொடுக்கப்பட்டிருக்குற படத்துல இங்க குறிப்பிட பட்டுள்ள கோணங்கள்ள.. குறுங்கோணங்கள் எவை.. இதுக்கு பதில் சொல்லுறதுக்கு முன்னாடி.. குறுங்கோணங்கள்னா என்னனு நீங்க நீயாபகப்படுத்தி பாத்துக்குறது நல்லது. 90 பாகைகளுக்கு குறுகிய கோணம் குறுங்கோணம் அப்படின்னா இந்த படத்துல இருக்கக்கூடிய a மற்றும் c ஆகிய இரண்டையும் பாக்கும்போது.. 90 பாகைய விட அதிகமானதா எனக்கு தெரியுது.. உங்களுக்கும் அப்படிதானே தெரியுது.. ஆனா இன்னொரு வகையில b மற்றும் d இந்த இரண்டும். 90 பாகைகளுக்கு குறைவானதா தெரியுது.. அப்படின்னா நாம b மற்றும் dஅ தைரியமா குருங்கோணங்கள்னு குறிக்கலாம்.. விடைய சரி பார்த்தா விடை சரியதா இருக்குது. என்ன நீங்க கொஞ்சம் சோர்ந்து போனமாதிரி தெரியுது. உங்கள உற்ச்சாகபடுத்ததான் இந்த pizza கணக்கா நாம போடப்போறோம் எங்க எல்லாரும் தயாரா.. ஒரு வேல இது குருங்கோணம்மா அதாவது acute angleஅ இருந்திருந்தா.. இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட கோணத்தொட அளவு சின்னதா இருந்திருக்கும்.. ஒரு வேல மேல இருக்கக்கூடிய எறும்பு தின்னி இந்த திசையில இருந்து இந்த திசைய நோக்கி வந்திருந்துச்சுனா.. அந்த கோணமானது குருங்கோணம்மா அமைந்திருக்கும்.. அ.... நாம சரியா குரிச்சிட்டோம் ஏன்னா இது ரொம்ப சரியா நேரா... கீழ் நோக்கி செல்லுறது நாளையும் அதே மாதிரி இடத பக்கம் நோக்கி நேரா செல்லுறது நாளையும் 90 பாகை கோணமாதா அமையுது.. இப்போ இது மாதிரி பயிர்ச்சிகளோட உதவியால நம்மள நாமளே பரிசொதிச்சிப்பாக்கலாம் சரி பயனத்த மேலும் தொடரலாமா... இப்போ இங்க கிழ கொடுக்கப்பட்டிருக்குற படத்துல இங்க குறிப்பிட பட்டுள்ள கோணங்கள்ள.. குறுங்கோணங்கள் எவை.. இதுக்கு பதில் சொல்லுறதுக்கு முன்னாடி.. குறுங்கோணங்கள்னா என்னனு நீங்க நீயாபகப்படுத்தி பாத்துக்குறது நல்லது. 90 பாகைகளுக்கு குறுகிய கோணம் குறுங்கோணம் அப்படின்னா இந்த படத��துல இருக்கக்கூடிய a மற்றும் c ஆகிய இரண்டையும் பாக்கும்போது.. 90 பாகைய விட அதிகமானதா எனக்கு தெரியுது.. உங்களுக்கும் அப்படிதானே தெரியுது.. ஆனா இன்னொரு வகையில b மற்றும் d இந்த இரண்டும். 90 பாகைகளுக்கு குறைவானதா தெரியுது.. அப்படின்னா நாம b மற்றும் dஅ தைரியமா குருங்கோணங்கள்னு குறிக்கலாம்.. விடைய சரி பார்த்தா விடை சரியதா இருக்குது. என்ன நீங்க கொஞ்சம் சோர்ந்து போனமாதிரி தெரியுது. உங்கள உற்ச்சாகபடுத்ததான் இந்த pizza கணக்கா நாம போடப்போறோம் எங்க எல்லாரும் தயாரா.. சரி... இங்க கீழ பச்ச நிறத்துல குறிக்கப்பட்டிருக்கும் பகுதியோட கோண வகை என்ன.. சரி... இங்க கீழ பச்ச நிறத்துல குறிக்கப்பட்டிருக்கும் பகுதியோட கோண வகை என்ன.. அட சரியா சொல்லிட்டிங்களே இது 90 பகையோட குறைவானது இல்லையா.. அட சரியா சொல்லிட்டிங்களே இது 90 பகையோட குறைவானது இல்லையா.. ஒரு வேல 90 பகையா இருந்திருந்தா இது இதோ இப்படி இருந்திருக்கும் அப்படின்னா இது நிச்சயமா 90 பகைய விட குறைவானது தான் பயப்படாம குருங்கோணத்த அதாவது.. acute angleஅ விடிய குறிக்கலாம் இப்போ நாம கடைசியா ஒரு கணக்கா செஞ்சி நம்மளோட பயனத்த முடிச்சிக்கலாம் இந்த கேள்வில நமக்கு சரியான குறியிட்ட கொண்டு.. கொடுக்கப்பட்டிருக்குற வாக்கியங்கள நிறைவு செஞ்சி அதுக்கு அப்புறமா.. கேழ்விக்கு விடிய கண்டுபிடிக்கணும் கோணம் a வெற்றிடம் 90 பாகைகள் அதாவது கோணம் a ஆனது 90 பகைய விட குறைவுன்னு சொல்லப்படுது.. அப்போ இந்த கோணத்தொட வகை என்ன.. ஒரு வேல 90 பகையா இருந்திருந்தா இது இதோ இப்படி இருந்திருக்கும் அப்படின்னா இது நிச்சயமா 90 பகைய விட குறைவானது தான் பயப்படாம குருங்கோணத்த அதாவது.. acute angleஅ விடிய குறிக்கலாம் இப்போ நாம கடைசியா ஒரு கணக்கா செஞ்சி நம்மளோட பயனத்த முடிச்சிக்கலாம் இந்த கேள்வில நமக்கு சரியான குறியிட்ட கொண்டு.. கொடுக்கப்பட்டிருக்குற வாக்கியங்கள நிறைவு செஞ்சி அதுக்கு அப்புறமா.. கேழ்விக்கு விடிய கண்டுபிடிக்கணும் கோணம் a வெற்றிடம் 90 பாகைகள் அதாவது கோணம் a ஆனது 90 பகைய விட குறைவுன்னு சொல்லப்படுது.. அப்போ இந்த கோணத்தொட வகை என்ன.. நமக்கு ஏற்கனவே தெரியும் 90 பாகைய விட குறைவான கோணம் அப்படிங்குறது அது குருங்கோணம்தான்.. அதாவது acute angle தான்.. ஒரு வேலை இது சரியா 90 பாகை கொனம்மா இருந்திருந்தா அது செங்கோணம் அதாவது right angle.. இப்போ இந்து 90 பாகைய விட அதிகமான கோணமா இருந்திருந்தா.. இது விரிக்கோணம் அதாவது obtuse angle அப்படின்னா நம்மளோட விடை குறுங்கோணம் அதாவது acute angle நாம அத குறிச்சி விடைய சரிபாத்தா சரியான விடைதான்... இப்போ நம்மளோட இந்த பயணம் உங்களுக்கு ரொம்பவே உதவிகரமா இருந்திருக்கும்னு நம்புறேன்\nஇலவச உலகத்தரம் வாய்ந்த கல்வியை யாவருக்கும் எங்கேயும் வழங்குவதே எங்கள் நோக்கம்.\nகான் அகாடமி என்பது ஒரு 501(c)(3) இலாப நோக்கமற்ற நிறுவனம். கொடையளிக்க அல்லது தன்னார்வலராக இன்றே இணையுங்கள்\nநாடு அமெரிக்க ஐக்கிய நாடு. இந்தியா மெக்சிகோ பிரேசில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00701.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/special-articles/special-article/modis-pakoda-project", "date_download": "2021-01-25T08:21:52Z", "digest": "sha1:642AWGEAGTTMCC7GTZYHQWR6LIJB6R6V", "length": 14290, "nlines": 162, "source_domain": "www.nakkheeran.in", "title": "ஒரு நாளைக்கு 600 கிலோ பக்கோடா!!! -அமோகமாக ஓடும் மோடியின் பக்கோடா திட்டம் | nakkheeran", "raw_content": "\nஒரு நாளைக்கு 600 கிலோ பக்கோடா -அமோகமாக ஓடும் மோடியின் பக்கோடா திட்டம்\nபிரதமர் மோடியை விமர்சிப்பது என்பது எப்போதும் நடக்கும் ஒன்றுதான். அதேபோல அவர் பேசியதை காலாய்ப்பதும் ஒரு வழக்கம்தான். அப்படி அவர் பேசியதில் கலாய்க்கப்பட்ட ஒரு விஷயம்தான் பக்கோடா. இவர் பக்கோடாவை பற்றி பேசியதால், இனி பக்கோடாதான் இந்தியாவின் தேசிய உணவு என்ற அளவுக்கு கலாய்க்கப்பட்டது. பிரதமர் மோடி 2014 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரங்களில் இரண்டு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி தருவேன் என்று வாக்களித்தார். அதை நம்பி தேர்தலில் வாக்கு அளித்தவர்கள் பலரின் தலையில் தற்போது இடி விழுந்துள்ளது. இதுபோல நம்பி வாக்கு செலுத்துவது என்பது இந்திய மக்களுக்கு பழக்கப்பட்ட ஒன்றுதான். வேலைவாய்ப்புக்கு திட்டம் வகுக்கிறார்களே தவிர, அதனால் பயனடைந்தவர்கள் யாரும் இருக்கிறார்களா என்பது கேள்வி குறியே...\nகடந்த சில மாதங்களுக்கு முன்பு இளைஞர்களின் வேலைவாய்ப்புக்காக ஒரு திட்டத்தை சொல்லி இந்தியா, உலகம் முழுவதும் கலாய்க்கப்பட்டார். அது என்ன என்றால் படித்து முடித்தவர்கள் வேலை இல்லை என்று ஏன் சொல்கிறீர்கள், பக்கோடா கடை போட்டால் கூட நாளுக்கு ரூபாய் 200 சம்பாரிக்கலாம் என்றார். அதற்கு அமித் ஷா முதல் பாஜகவில் இருக்கும் அனைத்து தேசிய செயலாளர்கள் பலரும் அதை ஆதரித்தனர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் வழக்கம் போல இதை விமர்சித்தனர். குஜராத் மாநில காங்கிரஸ் கட்சியின் தீவிர தொண்டர் ஒருவர் ஒரு படி மேலே ஏறி பக்கோடா கடை திறந்தே கலாய்த்தார். அதுவும் பரவலாக பேசப்பட்டு வந்தது. அப்படி கலாய்க்க பக்கோடா கடை போட்டவர், இன்று ஒரு நாளுக்கு கிட்டதட்ட 600 கிலோ வரை பக்கோடா தயாரித்து 35 கடைகளுக்கு விநியோகம் செய்து வருகிறார். அவர் பேசியதை கலாய்க்கும் விதமாக இந்தியா முழுவதும் பலரும் பக்கோடா போட்டு போராட்டம் நடத்தினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇதைப்பற்றி அந்த பக்கோடா கடையை திறந்து வெற்றிகரமாக நடத்திகொண்டிருக்கும் நாராயன்பாய் கூறியது, \"நான் தற்போதும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவன்தான். அடுத்த ஜென்மம் என்று ஒன்று இருந்தால் அப்போதும் காங்கிரஸ் கட்சியில்தான் இருப்பேன். மோடி இந்த பக்கோடா திட்டத்தை பற்றி சொன்னபொழுது வெறும் 10 கிலோ மூலப்பொருட்களுடன் இந்த கடையை ஆரம்பித்தேன். இரண்டு மாத உழைப்பிற்கு பின்னர் இன்று ஒருநாளுக்கு 600 கிலோ வரை பக்கோடா போடுகிறேன். அது 35 கடைகளால் வாங்கப்படுகிறது என்பது மகிழ்ச்சிதான். இந்த கடைக்கு ஸ்ரீ ராம் என்று பெயர் வைத்துள்ளேன். (ராமாயணத்தின் படி) ராமரின் பெயர் சொன்னால் கடலில் கூட கல் மிதக்கும், ராமரின் பெயரை வைத்து அமித் ஷா, மோடி ஆட்சியை பிடிக்கிறார்கள், ஏன் எனது கடை அவர் பெயர் வைத்தால் ஓடாதா\".\nஇந்த கடையில் காலை வேளையிலேயே 300 கிலோ பக்கோடா விற்று தீர்ந்துவிடுகிறதாம்...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகூட்டத்தில் இருந்து எழுந்த கோஷம்... பிரதமர் மேடையில் பேசமறுத்த மம்தா\n“எனக்கு தெரிந்த இந்த விஷயம் சசிகலாவுக்கும் தெரியும்” - இல.கணேசன்\n\"நேதாஜியின் தியாகத்தை இந்தியா நன்றியுடன் நினைவில் கொள்ளும்\" - பிரதமர் மோடி ட்வீட்.\nகாங்கிரஸ் அழைப்பைப் புறக்கணித்த ரங்கசாமி..\nடெல்லி குளிரை உங்களால் தாங்க முடியாது பொடி வைத்துப் பேசிய அமித்ஷா பொடி வைத்துப் பேசிய அமித்ஷா கண்டுகொள்ளாத மோடி\nசசி எடுக்கும் புதிய சபதம்... 30 எம்எல்ஏக்கள் தயார்.. உடையும் அ.தி.மு.க\nதமிழகம் இந்தியாவுக்கு தொடர்ந்து பாடம் எடுத்து வருகிறது - மருத்துவர் எழிலன்\nமனிதம் செத்தால் யானை சாகும்... யானை செத்தால்...\n\"வீடியோவில் காட்டப்பட்டது என் இமேஜை கெடுப்பதற்காகவே\" - விஷ்ணு விஷால் காட்டம்\nடி.இமானுக்காக பாட்டு பாடி வாழ்த்து சொன்ன பாடகி\n\"நீங்கள் இல்லை என்பதை உணரும்போது நொறுங்கிவிடுகிறேன்\" - சில்லுக்கருப்பட்டி இயக்குனர் உருக்கம்\nசில்லுக்கருப்பட்டி நடிகர் திடீர் மரணம்\nசசிகலாவை வரவேற்க ரூ.50 லட்சம் மதிப்பில் வெள்ளி வீர வாள் - 3 அமைச்சர்கள் தயார்.., 6 அமைச்சர்கள்..\nசசி எடுக்கும் புதிய சபதம்... 30 எம்எல்ஏக்கள் தயார்.. உடையும் அ.தி.மு.க\n‘சசிகலா குணமாக இதயப்பூர்வமாக பிரார்த்தனை செய்கிறோம்..’ - அதிமுக அமைச்சர்..\nஉச்சக்கட்ட அராஜகத்தில் அரசு பல்கலைக்கழக நிர்வாகம்... மின்சாரம் துண்டிப்பால் இருளில் மூழ்கிய மாணவியர்கள் விடுதி\nஅன்று 'மலடி' பட்டம், இன்று பத்மஸ்ரீ பட்டம் 'மரங்களின் தாய்' திம்மக்கா | வென்றோர் சொல் #29\nமரணத்தை மறுவிசாரணை செய்யும் கவிதைகள் - யுகபாரதி வெளியிட்ட சாக்லாவின் 'உயிராடல்' நூல்\nஅங்க மக்கள் செத்துக்கிட்டு இருக்காங்க... இப்ப எதுக்கு கொண்டாட்டம் - ஏ.ஆர்.ரஹ்மானின் மனசு | வென்றோர் சொல் #28\nவெற்றிக்கான முதல் சூத்திரமே இதுதான்... பில்கேட்ஸ் கூறும் ரகசியம் | வென்றோர் சொல் #27\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00701.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/south-africa-enters-field-with-mixed-nature/", "date_download": "2021-01-25T08:29:54Z", "digest": "sha1:XHUY6OCXIXUZ57AN6GSAGQKEVBECHRAX", "length": 12407, "nlines": 131, "source_domain": "www.patrikai.com", "title": "பலம் மற்றும் பலவீனத்துடன் கலவையாய் களமிறங்கும் தென்னாப்ரிக்க அணி | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபலம் மற்றும் பலவீனத்துடன் கலவையாய் களமிறங்கும் தென்னாப்ரிக்க அணி\nலண்டன்: எப்போதுமே திறமையான அணி என்ற பெயரைப் பெற்றிருந்தும், உலகளாவிய போட்டித் தொடர்களில், மிக முக்கியமான கட்டங்களில் தொடர்ந்து சொதப்பும் தென்னாப்ரிக்க அணி, இந்த உலகக்கோப்பையில் பலம் மற்றும் பலவீனங்களுடன் களம் இறங்கவுள்ளது.\nகடந்த 1992ம் ஆண்டு முதன்முதலாக உலகக்கோப்பை போட்டித் தொடரில் விளையாடியது தென்னாப்ரிக்க அணி என்பது நினைவில் கொள்ளத்தக்கது.\nஇந்த உலகக்கோப்பை தொடரில், பெரிய வேகப்பந்து பட்டாளத்துடன் களம் இறங்குகிறது அந்த அணி. டேல் ஸ்டெயின் முதன்மையான பந்து வீச்சாளராக இருக்க,எதிரணியை மிரட்டும் ரபாட��வும் களமிறங்கவுள்ளார்.\nஇவர்கள் தவிர, லுங்கி கிடி, ஆண்டில் ஃபெலுக்வியோ, கிரிஸ் மோரிஸ் மற்றும் ட்வெய்னே பிரிடோரியஸ் ஆகியோரும் உள்ளனர்.\nஅதேசமயம், ஹசிம் ஆம்லாவின் மோசமான ஃபார்ம், ஷான் பொல்லாக், காலிஸ், க்ரீம் ஸ்மித் மற்றும் டி வில்லியர்ஸ் போன்ற ஸ்டார் பேட்ஸ்மேன்கள் இல்லாமல் களமிறங்குவது உள்ளிட்ட பலவீனங்களும் அந்த அணிக்கு உள்ளன.\nகெய்ல் புதிய சாதனை : ட்விட்டரில் வாழ்த்தியுள்ள வில்லாதி வில்லன் விஜய் மல்லையா ஆஸ்திரேலியாவில் இந்தியா பகல் இரவு டெஸ்ட் விளையாடாது : வாரியம் அறிவிப்பு உலகக் கோப்பை கால்பந்து 2018 : இறுதிச் சுற்றில் நுழைந்த குரோஷியா\nPrevious மூன்றாவது ஆண்டாக தங்க ஷு விருதுபெறும் மெஸ்ஸி\nNext கவாஸ்கரின் நினைவில் நிறைந்திருப்பது எது தெரியுமா\nஇந்தியா vs இங்கிலாந்து டி-20 போட்டிகளைக் காண ரசிகர்களுக்கு அனுமதி\nஇந்தியாவின் 6 இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு மகிந்திரா ஜீப் பரிசு\nஇங்கிலாந்து பந்துவீச்சாளர்களுக்கு ஆலோசனை கூறும் கிரீம் ஸ்வான்\nஇந்தியாவில் நேற்று 13,232 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,06,68,674 ஆக உயர்ந்து 1,53,508 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 13,252…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.97 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,97,40,621 ஆகி இதுவரை 21,38,044 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nஇன்று கர்நாடகாவில் 573 பேர், டில்லியில் 185 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று கர்நாடகாவில் 573 பேர், மற்றும் டில்லியில் 185 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. கர்நாடகா…\nகொரோனா தடுப்பு மருந்து பெறுவதில் விதிமுறை மீறல் – ஸ்பெயின் தலைமை ராணுவ கமாண்டர் ராஜினாமா\nமாட்ரிட்: கொரோனா தடுப்பு மருந்தை எடுத்துக்கொள்வது தொடர்பாக, நாட்டின் விதிமுறைகளை மீறியதற்காக, ஸ்பெயின் நாட்டின் முதன்மை ராணுவ கமாண்டர் தனது…\nஇன்று மகாராஷ்டிராவில் 2,752, ஆந்திராவில் 158 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 2,752, ஆந்திராவில் 158 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று 2,752…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்ட���் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 569 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…\nபுதுச்சேரி காங்கிரஸ் அமைச்சர் நமச்சிவாயம் கட்சியில் இருந்து இடைநீக்கம் மாநிலத் தலைவர் சுப்ரமணி அறிவிப்பு\nபிரசாந்த் கிஷோர் தயாரித்து கொடுக்கும் படங்கள் திரைக்கு வராது ஸ்டாலின் புதிய அறிவிப்பு குறித்து ஜெயக்குமார் கருத்து…\n சசிகலா நார்மலாக இருப்பதால் சாதாரண வார்டுக்கு மாற்ற முடிவு…\nதிமுக ஆட்சிக்கு வந்தால் போர்க்கால அடிப்படையில் 100 நாட்களில் மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு\nதமிழகத்தில் 23 சிறப்பு ரயில்களின் சேவை மார்ச் வரை நீட்டிப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00701.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.pichaikaaran.com/2010/04/5_20.html", "date_download": "2021-01-25T06:56:35Z", "digest": "sha1:Z2633IP5EIASRZI57FXBZMPLKNBT42AO", "length": 10682, "nlines": 202, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: இந்த வார \" டாப் 5 \" கேள்விகள்", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nஇந்த வார \" டாப் 5 \" கேள்விகள்\nநாடு நடப்பை கூர்ந்து கவனிப்பவர்களுக்கு, சில கேள்விகள் மனதில் தோன்றும்... ஆனால் யாரிடம் கேட்பது என தெரியாது... அவர்கள் நண்மைக்காக அந்த கேள்விகளை தொகுத்து அளிப்பதில் பெருமை படுகிறோம்\n1. ஈழத்தில் மக்கள் யுத்தத்தில் ரத்தம் சிந்தி கொண்டு இருந்தபோது, இன்னும் கொடுமைகளை அனுமதித்து கொண்டு இருக்கும்போது, அதை வெளியுலக்கு எடுத்து சொல்வதை விட்டு விட்டு , வெகு சுலபமாக , கடவுள் இருக்கிறார் அல்லது கடவுள் இல்லை என பிரச்சரம் செய்வது உண்மையான பகுத்தறிவா அல்லது உண்மையான ஆன்மீகமா \n2. முக்கிய பிரமுகர் சென்னை வருவது, மாநில முதல்வருக்கு தின தந்தி படித்து தான் தெர்யுமா \n3 ஒரு வயதான தாயார் இந்திய வந்தால், இந்தியாவின் பாது காப்பு பாதிக்க படுமா\n4 ம.... , யோ...., சு.. என்றெல்லாம் ஒரு பெண் எழுதினால் கவிதை... பொது உடமை தோழர்கள் பேசினால் ஆபாசமா \n5 மாநிலமே ஒரு பிரச்சினையை விவாதிக்கும் போதுய், கூட்டணியை மனதில் வைத்து, அந்த பிரச்சினையில் அமைதி காப்பது , எதிர் கட்சிக்கு அழகா \nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\n\"சார்...மனித வாழ்வின் நோக்கம் என்ன\nபோலி கம்யுனிஸ்ட்கள் அல்ல .- முத்திரை பதித்த இடதுசா...\n அர��ு பள்ளிகள் கட்டுரை கிளப்பும் ச...\nசிந்தனை, பகுத்தறிவு மூலம் உண்மையை அறிந்து விட முடி...\nநான் பேச நினைப்பதெல்லாம் , நீ பேச வேண்டும்\nஇன்னொனுதாங்க அது- டிரஜெடியில் முடிந்த ராஜீவ் பாதுக...\nஇந்த வார \" டாப் 5 \" கேள்விகள்\nபிரபாகரனின் அன்னையைக்கு அனுமதி மறுப்பு. - டாக்டர் ...\nஆரம்பம்- ஒரு தமிழன் கொலையில் .முடிவு- ஒரு தமிழன் க...\nகாதல் இல்லை என்று சொன்னால் , பூமியும் இங்கில்லை\nஓர் இயக்கமோ , கட்சியோ , ஒரு தலைவரின் சிந்தனைகளோ நம...\nதகுதி இல்லாத என் பதிவு\nஜெயலலிதாவுக்கு பதி பக்தி இருக்கிறதா\nமதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதிகொடுக்கும் மதியே\nஇரண்டு நாளில் இலக்கிய தமிழ் கற்று கொள்வது எப்...\nமுப்பதே நாளில் , பிரபல பதிவர் ஆவது எப்படி\nமுப்பது நாளில் பிரபல பதிவர் ஆவது எப்படி \nமுப்பது நாளில் பிரபல பதிவர் ஆவது எப்படி \n\"அங்காடி தெரு\" வின் ஆயிரம் குறைகள்\nகடவுளை கண்டேன் ( சாரு நிவேதிதா மன்னிக்கவும் )\nசங்கத்திலே ஒரு குறை இருந்தாலும், சிரிப்பினில் குறை...\nவிலை மாதுடன் , ஓர் இரவு\nராணுவ \"வீரர்களின் \" வெறித்தனம்\n\"ஜிட்டு\" வை கொஞ்சம் தொட்டு பார்ப்போமா \nதொடரும் அலட்சியம்... தொடரும் விபத்துகள்\nஎனக்கு பிடித்த டாப் 5 புத்தகங்கள்-மார்ச்\nAR ரகுமான் நன்றி மறந்தாரா\nஅவாள் ஆதிக்கம் , அடங்கி விட்டதா\nகலைஞரை படிக்க வைத்த ஜெயமோகன்\nசாலை விபத்து - சிறிய அலட்சியம், பெரிய இழப்பு\nஇயற்கையை வணங்கும் பகுத்தறிவு... இறைவனை ஏற்காத இந்...\nதலைவன் - ஒரு சிந்தனை\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00702.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://puthiyamugam.com/news/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-23-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF/", "date_download": "2021-01-25T06:21:04Z", "digest": "sha1:4FY4LPSTB2NHSSGFNIT7JF7J66OHMQG7", "length": 6568, "nlines": 109, "source_domain": "puthiyamugam.com", "title": "இந்தியாவில் புதிதாக 23 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா - Puthiyamugam", "raw_content": "\nHome > செய்திகள் > இந்தியாவில் புதிதாக 23 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா\nஇந்தியாவில் புதிதாக 23 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 23,950 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் கொரோனாவின் கொடூரம் சமீப காலமாக குறைந்து வருகிறது. தினமும் புதிதாக தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கையும் பலி எண்ணிக்கையும் தொடர்ந்து சரிந்து வருகிறது.\nஇந்த நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 23,950 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,00,99,066 ஆக அதிகரித்துள்ளது.\nஅதேபோல், தொற்று பாதிப்பால் இன்று ஒரே நாளில் 333 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,46,444 ஆக உயர்ந்துள்ளது.\nஇந்தியாவில் இன்று ஒரே நாளில் 26,895 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டநிலையில், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 96,63,382 ஆக உயர்ந்துள்ளது.\nமேலும் கொரோனா தொற்றுக்கு 2,89,240 பேர் சிகிச்சை பெற்று வருவதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nஇந்தியாவில் இதுவரை 16,42,68,721 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் புள்ளி விவரம் கூறுகிறது.\nஇந்தியா முழுவதும் நேற்று 10,லட்சத்து 98 ஆயிரத்து 164 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.\nகொவிட்-19 தடுப்பூசியை செலுத்திக்கொண்டார் ஜோ பைடன்\nகர்நாடகாவில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு\nஉலகத் தமிழ் பாடலாசிரியர் பயிலரங்கத்தில் கொரியா வாழ் தமிழருக்கு மூன்றாமிடம்\nசித்ரா தற்கொலை செய்துகொண்டார் என்று நசரத்பேட்டை காவல் ஆய்வாளர் சார்பில் அறிக்கை\nகொரானா பாதிப்பால் தாமதமாகும் காடன் வெளியீடு\nவிஜய் விருப்பத்தை புறக்கணிக்கும் திரையரங்குகள்\nஒரு யானை 18 லட்சம் மரங்களை உருவாக்கும்\nஉண்மையைச் சொன்னால் ஊமையானவர்கள் யார்\nsikis on அதிகரிக்கும் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை\nhd sex on அதிகரிக்கும் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00702.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://shakthitv.lk/minnal/", "date_download": "2021-01-25T08:16:16Z", "digest": "sha1:6TJ7PJRUQRVMVSHE575DYSQ5NE7FLQOL", "length": 4898, "nlines": 59, "source_domain": "shakthitv.lk", "title": "Minnal – Shakthi TV", "raw_content": "\nBreakfast News Tamil - 2021.01.22 சக்தியின் காலைநேர பிரதான செய்திகள்\nBreakfast News Tamil - 2021.01.22 சக்தியின் காலைநேர பிரதான செய்திகள்\nBreakfast News Tamil - 2021.01.21 சக்தியின் காலைநேர பிரதான செய்திகள்\nBreakfast News Tamil - 2021.01.21 சக்தியின் காலைநேர பிரதான செய்திகள்\nLunch Time Tamil News - 2021.01.19 சக்தியின் நண்பகல் பிரதான செய்திகள்\nLunch Time Tamil News - 2021.01.19 சக்தியின் நண்பகல் பிரதான செய்திகள்\nLunch Time Tamil News - 2021.01.20 சக்தியின் நண்பகல் பிரதான செய்திகள்\nLunch Time Tamil News - 2021.01.21 சக்தியின் நண்பகல் பிரதான செய்திகள்\nLunch Time Tamil News - 2021.01.15 சக்தியின் நண்பகல் பிரதான செய்திகள்\nLunch Time Tamil News - 2021.01.15 சக்தியின் நண்பகல் பிரதான செய்திகள்\nLunch Time Tamil News - 2021.01.14 சக்தியின் நண்பகல் பிரதான செய்திகள்\nLunch Time Tamil News - 2021.01.14 சக்தியின் நண்பகல் பிரதான செய்திகள்\nBreakfast News Tamil - 2021.01.14 சக்தியின் காலைநேர பிரதான செய்திகள்\nBreakfast News Tamil - 2021.01.14 சக்தியின் காலைநேர பிரதான செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00702.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/956663", "date_download": "2021-01-25T06:52:23Z", "digest": "sha1:IFYCU3HH5JXIU4DZ5CHX4UVKBMZXBTJK", "length": 5900, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ஆசிரியர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஆசிரியர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n14:11, 19 திசம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்\n86 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n08:40, 24 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nWikitanvirBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.1) (தானியங்கிஇணைப்பு: hi:शिक्षक)\n14:11, 19 திசம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nBala8vijay (பேச்சு | பங்களிப்புகள்)\n[[படிமம்:Raja Ravi Varma - Sankaracharya.jpg|thumb|right|250px|[[இந்து சமயம்|இந்து சமயத்]] துறவியும் குருவுமான ஆதி சங்கரர் தமது சீடர்களுக்கு கற்பித்தல்.]]\n'''ஆசிரியர்''' (ஆசு = தவறு ; இரியர் = திருத்துபவர்)எனப்படுபவர் மற்றவர்களுக்கு [[பள்ளிக்கூடம்|பள்ளிக்கூடமொன்றில்]] [[கல்வி]] கற்பிப்பவர். ஒரே ஒருவருக்கு கல்வியளிப்பவர் '''தனிப்பயிற்சியாளர்''' என அழைக்கப்படுகிறார். ஆசிரியர்கள் பொதுவாக ஓர் பள்ளிக்கூடத்தில் அல்லது அத்தகைய முறையான கல்வியகத்தில் பணியிலமர்ந்து முறைசார் கல்வி வழங்குவர். பல நாடுகளில் அரசு நிதியளிக்கும் பள்ளிகளில் ஆசிரியப்பணி ஆற்ற ஓர் [[பல்கலைக்கழகம்]] அல்லது [[கல்லூரி]]யில் பயின்று [[பட்டதாரி ஆசிரியர்|ஆசிரியப் பயிற்சிச் சான்றிதழ்]] பெற்றிருக்க வேண்டும். பொதுவாக ஓர் துறையில் பட்டப்படிப்பு முடித்தப்பின்னர் [[கல்வியியல்|கல்வியியலில்]] கல்வியைத் தொடரவேண்டும். முறைசார் கல்வியில் ஆசிரியர்கள் ஓர் முன்னறிவிக்கப்பட்ட சீரான கல்வித்திட்டத்தின்படி பாடங்களை ஓர் கால அட்டவணைப்படி பயிற்றுவிக்கின்றனர். ஆசிரியர்கள் முறைசார் கல்வியில் இலக்கியம், கணிதம் மற்றும் அறிவியல் போன்ற பாடங்களை கற்பிப்பதுடன் கலை,சமய நூல்கள், குடிமை மற்றும் வாழும்கலை போன்ற திறன்களிலும் கற்பிக்கின்றனர்.\n[[திருக்குர்ஆன்]],[[விவிலியம்]] [[வேதம்|வேதங்கள்]] போன்ற சமய நூல்களிலும் கொள்கைகளிலும் முல்லாக்கள், மேய்ப்பர், குரு,ராபி எனப்படும் சமயக்குரவர்கள் ஆசிரியர்களாக பணியாற்றுகின்றனர்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00702.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindtalkies.com/amy-jackson-posted-a-new-pic-captioned-touserless-goes-viral-on-internet/", "date_download": "2021-01-25T07:16:00Z", "digest": "sha1:M3WH4HR3YC6GKQR7PGJPZVFW6XMEDPRK", "length": 11194, "nlines": 95, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Amy Jackson Posted A New Pic Captioned Touserless Goes Viral", "raw_content": "\nHome பொழுதுபோக்கு சமீபத்திய ட்ரவ்சர் அணியாமல் மீட்டிங். இது தான் புது ட்ரெண்டாம்.எமி ஜாக்சன் பதிவிட்ட புகைப்படம்.\nட்ரவ்சர் அணியாமல் மீட்டிங். இது தான் புது ட்ரெண்டாம்.எமி ஜாக்சன் பதிவிட்ட புகைப்படம்.\nதற்போது இந்தியாவில் கொரானா வைரஸ் வேகமாக பரவி வருவதால் மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றார்கள். நாளுக்கு நாள் கொரோனாவின் ஆட்டத்தால் மக்கள் பீதி அடைந்து போய் உள்ளார்கள். கொரோனாவின் தாக்கத்தால் ஒரு சில பேர் தற்போது நடந்து கொண்டு இருப்பது கல்கி அவதாரம் என்றும் கூறி வருகிறார்கள். இது போரை விட மிக கொடுமையாக உள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,000 நெருங்கியது. இந்த சூழ்நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக பிரதமர் மோடி அவர்கள் நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்திருந்தார்.\nமேலும், தற்போது இந்த உத்தரவை மே 3 ஆம் தேதி வரை நீட்டித்து உள்ளார். இதனால் மக்கள் யாரும் வெளியில் வரக்கூடாது என்பதற்காக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் போக்குவரத்துகள், கடைகள், பொது இடங்கள் என அனைத்தும் தொடர்ந்து மூடப்பட்டு வருகிறது. ஏற்கனவே கம்பெனியில் வேலை செய்பவர்கள் அனைவரும் வீட்டில் இருந்தே தங்களுடைய வேலைகளை செய்து வருகிறார்கள்.\nஊரடங்கு நீட்டித்து இருப்பதால் மீண்டும் அவர்களுடைய வேலையை வீட்டில் இருந்து செய்கிறார்கள். இந்த நிலையில் ���ீட்டில் இருந்து வேலை செய்வதால் நாம் முழு சுதந்திரமாக வேலை செய்யலாம். எந்த ஒரு அலங்காரமும், டென்ஷனும் இல்லாமல் வேலையை செய்யலாம். அப்படியே வீட்டையும் கவனித்து கொள்ளலாம்.\nவீட்டிலிருந்து வேலை செய்தால் முதலாளிகள் போலவே வேலை செய்கிற எண்ணம் தோன்றும். இப்படி வேலை செய்யும் போது மனதிற்கு கொஞ்சம் நிம்மதியாக இருக்கும். அந்த வகையில் நடிகை எமிஜாக்சன் அவர்கள் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பயங்கர கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.\nஅதில் அவர் மேலாடை மட்டும் அணிந்து இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படத்தில் அவர் லேப்டாப்பில் பணியாற்றுவது போல் உள்ளது. தற்போது இந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த பலர் குழந்தை பெற்ற பிறகும் இந்த அளவிற்கு கவர்ச்சி தேவையா என்று கேட்டு வருகிறார்கள். கொரோனா வைரஸ் தாக்குதலால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு நாடு முழுவதும் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.\nமேலும், சினிமா பிரபலங்கள் முதல் சமூக ஆர்வலர்கள் வரை என பல பேர் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு வீடியோக்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார்கள். தமிழ் சினிமா உலகில் மக்கள் மத்தியில் பரிச்சயமான நடிகைகளில் எமிஜாக்சனும் ஒருவர். இவர் இங்கிலாந்தை சேர்ந்தவர். இவர் திரைப்பட நடிகை மட்டுமில்லாமல் வடிவழகியும் ஆவார். 2010 ஆம் ஆண்டு ஆர்யா நடிப்பில் வெளிவந்த மதராஸ்பட்டினம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் அறிமுகமானவர். அதனைத் தொடர்ந்து தாண்டவம்,ஐ, தங்கமகன், தெறி, எந்திரன்-2.0 உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் தான் இவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.\nPrevious article‘பச்சை நரம்பு வெளியில் தெரிகிறது’ டிடியின் புத்தாண்டு புகைப்படம். அட்வைஸ் செய்த ரசிகர்கள்.\nNext articleஇதெல்லாம் பெண்கள் கிட்ட கேட்க கூடாதுனு உங்களுக்கு தெரியாதா கடுப்பான சாட்டை பட நடிகை.\nசினேகா-பிரசன்னா மகளின் முதல் பிறந்தநாள் கொண்டாட்ட விழா- வீடியோவுடன் இதோ\nஉடற் பயிற்சி செய்துவிட்டு தட்டையான வயிற்றை Selfie எடுத்து போட்ட நமீதா – சொக்கிப்போன ரசிகர்கள்.\nபிரண்ட்ஸ்ஸா தான் இருந்தோம். ஆனால், பாலாஜிக்கும் தனக்க���ம் உள்ள உறவு குறித்து யாசிகா.\nகேக்காம எடுத்தா பறக்குமானு கேட்டுடாதீங்க.சிவகுமார் குறித்து பேசிய முதல் நடிகர்.\nபுகைப்படம் எடுக்க நின்ற அஜித். ரசிகர் சொன்ன வார்த்தையால் கடுப்பாகி சென்ற அஜித்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00702.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/chennai/udhayanidhi-stalins-birthday-celebrations-today-404324.html?utm_source=articlepage-Slot1-17&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2021-01-25T07:30:02Z", "digest": "sha1:JDHI2M46XPDQ6QVPDVNEFJ6TDH7FLFD7", "length": 22793, "nlines": 214, "source_domain": "tamil.oneindia.com", "title": "ராத்திரியிலும் கலைவதில்லை.. விடாமல் திரளும் கூட்டம்.. செல்லுமிடமெல்லாம்.. உதயநிதி செம ஹேப்பி! | Udhayanidhi Stalins Birthday Celebrations today - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் குடியரசு தின விழா சசிகலா கட்டுரைகள் திமுக அதிமுக\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n'நாம ஜெயிப்பதைவிட பாஜக தோற்பதே முக்கியம்' - மேற்குவங்கத்தின் சதுரங்க அரசியல்\nஇருட்டு அறையில் பூட்டிய மகன்.. பசியால் இறந்த தந்தை.. குடலில் உணவே இல்லை.. பிரேத பரிசோதனையில் பகீர்\nநாட்டின் 71ஆவது குடியரசு தினம்... மாநிலம் முழுவதும் பாதுகாப்புப் பணிகள் தீவிரம்\nதமிமுன் அன்சாரி யாருடன் தேர்தல் கூட்டணி... மஜக தலைமை நிர்வாக குழுவுக்கே முடிவெடுக்கும் அதிகாரம்..\nஒருபுறம் பேச்சுவார்த்தை,மறுபுறம் அத்துமீறல்..எல்லை தாண்டிய சீன வீரர்கள்.. விரட்டியடித்த கிராமவாசிகள்\nஉங்கள் தொகுதியில் ஸ்டாலின்... திமுகவின் புதிய பிரச்சார முழக்கம்... 29-ம் தேதி முதல் சுற்றுப்பயணம்..\nநாட்டின் 71ஆவது குடியரசு தினம்... மாநிலம் முழுவதும் பாதுகாப்புப் பணிகள் தீவிரம்\n\"விட மாட்டேன்\".. போட்டு தாக்கும் ஓபிஎஸ்.. ரெடியாகும் இன்னொரு பிளான்.. மிரளும் எடப்பாடியார்..\n100 நாட்களுக்குள் குறைகளுக்கு தீர்வு... உங்கள் மனுக்களுக்கு நான் பொறுப்பு.. ஸ்டாலின் அளித்த உறுதி..\nஸ்டிரைட்டா மேட்டருக்கு வந்த கருணாஸ்.. கூவத்தூரில் நானும் தான் இருந்தேன்.. \"2\" தானே கேட்கிறேன்..\nதுரைமுருகன் ஒன்னு நினைச்சா.. இப்படி முரசொலி \"சொல்லி\" அடிச்சிருச்சே.. அப்ப பாமக கதி\nமாதவிடாய் உதிரம் போல் வெள்ளைபடுகிறதா.. கைவசம் இயற்கை மருத்துவம் இருக்கே.. கைவசம் இயற்கை மருத்துவம் இருக்கே.. டாக்டர் ஒய் தீ���ா\nFinance வெறும் 1 டாலருக்கு கூகிள், ஆப்பிள் பங்குகளை வாங்கலாம்.இந்திய முதலீட்டாளர்களுக்கு சூப்பர் வாய்ப்பு.\nSports கோலி என்கிட்ட கோப்பையை கொடுத்ததும் கண் கலங்கிட்டேன்... நடராஜன் நெகிழ்ச்சி\nAutomobiles புல்லட் மீது ரொம்ப ஆசை மனைவியுடன் பயணிக்க 3 சக்கர வாகனமாக மாற்றிய முதியவர்... இதற்கான செலவு எவ்வளவு தெரியுமா\nLifestyle ரொம்ப குண்டா இருக்கீங்களா அப்ப உங்க உடல் எடையை குறைக்க இந்த டீயை குடிங்க போதும்...\nMovies ஆரியின் படத்தில் வில்லனாக நடிக்கும் ஆட்டோ ஷங்கர் பட ஹீரோ\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nராத்திரியிலும் கலைவதில்லை.. விடாமல் திரளும் கூட்டம்.. செல்லுமிடமெல்லாம்.. உதயநிதி செம ஹேப்பி\nசென்னை: செல்லுமிடமெல்லாம் உதயநிதிக்கு கூட்டம் கூடி வரும் நிலையில், ஆதரவு பெருகி வரும் நிலையில், அவரது இன்றைய பிறந்த நாள் விழாவும் தமிழக மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.\nஇது சம்பந்தமான அறிக்கையில், \"இது பேரிடர் காலம்... மக்கள் அச்சத்தில் உள்ளனர். யார் நம்மைக் காக்க வருவர்\nஅதனால், என் பிறந்தநாளை கொண்டாடுவதை தவிர்த்துவிட்டு, கனமழை பெய்யும் இடங்கள் மற்றும் புயல் பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் இளைஞரணியினர் நிவாரணம் - மீட்புப் பணிகளை முழுவீச்சில் மேற்கொள்ள வேண்டும்\" என்று கேட்டுக் கொண்டிருந்தார்.\nசட்டத்துக்கு தீங்கு விளைவிப்பதா... கங்கனா சொகுசு பங்களா இடிப்பு வழக்கில் கோர்ட் தீர்ப்பு\nஆனாலும், உதயநிதி ஆதரவாளர்கள் விடுவதாக இல்லை.. இன்று தமிழகம் முழுவதும் அவரது பிறந்த நாளை கொண்டாடி அமர்க்களக்கப்படுத்தி வருகின்றனர்.. ஆனால், நல்ல முறையில் இந்த பிறந்த நாளை கொண்டாடி வருவது மக்களை உற்றுநோக்க வைத்து வருகிறது.\nசென்ற வருடம் உதயநிதிக்கு பிறந்த நாள் கொண்டாட்டம் படுஅமர்க்களமானது.. அதற்கு காரணம், இளைஞரணி செயலாளராகப் பதவியேற்ற பிறகு நடக்கும் பிறந்தநாள் கொண்டாட்டம் என்பதால், உடன்பிறப்புகள் ஏக உற்சாகத்தில் திளைத்தனர்.. இதில் சீனியர்கள் சிலர் கடுப்பானாலும் \"சென்னை மேயரே.. மிசா சன்னே\" என்று கட்அவுட்களை தெறிக்கவிட்டனர்.\nஆனால், இந்த முறை அப்படி எதுவுமே இல்லை.. மாறாக, ஏராளமான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.. திருப்பூர் மாவட்டம், தாராபுரம் பெஸ்ட் நகரில் உள்ள முதியோர் இல்லத்தில் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் முன்னாள் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில், பெஸ்ட் நகரிலுள்ள ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் உள்ள சுமார் 50 க்கும் மேற்பட்ட ஆண், பெண் முதியோர்களுக்கு நேரில் சென்று உணவு மற்றும் உடை போன்ற அத்தியாவசிய தேவைகள் ஒரு மாதத்திற்கு தேவையான மளிகைப் பொருட்களும் வழங்கப்பட்டது.\nஅதேபோல, கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை தொழுநோய் பிச்சைக்காரர் மறுவாழ்வு இல்லத்தில் இளைஞரணி சார்பில் கொண்டாடப்பட்டது உளுந்தூர்பேட்டை இளைஞர் அணி அமைப்பாளர் பா. குருமனோ, வெள்ளையூர் அரசு தொழுநோய் மற்றும் பிச்சைக்காரர் மறுவாழ்வு இல்லத்திலுள்ள 60 மேற்பட்ட முதியவர்களுக்கு உணவு மற்றும் இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்.\nஇதுபோலவே, கோவை மாநகர் மாவட்ட உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்றம் சார்பாக குணியமுத்தூர் பகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. கோவை மாநகர் மாவட்ட தலைவர் டேவிட்ராஜா மற்றும் மாவட்ட செயலாளர் உதயநிதி பாபு ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இதில் சிறப்பு விருந்தினராக கோவை மாவட்ட தலைவர் இருகூர் பூபதி கலந்துகொண்டு இன்று பிறந்த குழந்தைக்கு தங்க மோதிரம் அணிவித்தார்.\nதிருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகர திமுக பொறுப்பாளர் சாரதி குமார் தலைமையில் பெருமாள் பேட்டையில் உள்ள சரணாலயம் டிரஸ்ட் கருணை இல்லத்தில் உள்ள குழந்தைகள் முதியவர்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் ஆதரவற்ற முதியவர்கள் மொத்தம் 250க்கும் மேற்பட்டோருக்கு மதிய உணவு மற்றும் இனிப்பு வழங்கினார்.\nஇப்படி தமிழகம் முழுவதும் ரசிகர் மன்றங்கள் ஒரு பக்கமும், திமுக இளைஞர் அணி மறுபக்கமும் என நலத்திட்டங்களை அள்ளி தெளித்துவருகின்றனர்.. அதுபோலவே, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.\nஉதயநிதி பொறுப்புக்கு வந்து 2 வருடம் காலம் முழுமையாக முடிவடையாத நிலையில், இந்த வளர்ச்சியை கண்டு உடன்பிறப்புகள் பூரித்து வருகின்றனர்.. செல்லுமிடமெல்லாம் உதயநிதிக்கு கூடும் கூட்டம் பிற கட்சிகளின் காதிலும் புகையை வரவழைத்து வருகிறது.. வழக்கமாக, தலைவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டங்களில் இப்படி நலத்திட்டங்கள் வழங்கப்படுவது, இயல்புதான் என்றாலும், உதயநிதியின் விஸ்வரூப வளர்ச்சி எதையோ உணர்த்துவது போலவே இளம் ரத்தங்களுக்கு தென்பட்டு வருகிறது\nதீரன் அதிகாரம் ஒன்றில் நடித்த நடிகை பிரவீனா பாஜகவில் இணைகிறாரா\n 29ஆண்டுகள் சிறைவாசம் போதும்..எழுவர் விடுதலையைத்தான் மனிதாபிமானம் எதிர்பார்க்கிறது: வைரமுத்து\n\"முதல்வன்\" ஸ்டாலின்.. \"எடு அந்த பெட்டியை\".. செம ரூட்டை கையில் எடுக்கும் திமுக.. மிரளும் கட்சிகள்\nதிமுக அணியில் பாமகவுக்கு 'நோ' இடம் முரசொலியில் 'இலவு காத்த கிளி' என ராமதாஸ் மீது கடும் பாய்ச்சல்\nகுண்டை தூக்கி போட்ட பிரேமலதா.. மிரண்டு போன எடப்பாடியார்.. குளிர்ந்த அமமுக.. அடுத்து என்னாகும்..\nபாத்ரூமில் ஓட்டை.. 2 பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்து.. கம்பி எண்ணும் ஹவுஸ்ஓனர்..\nசசிகலா குணமாகி நல்ல முறையில் தமிழகத்திற்கு வர பிரார்த்தனை செய்கிறோம்: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்\nதமிழக சட்டசபை தேர்தல்.. இழுபறியில் கூட்டணி... ஜன.30-ல் தேமுதிக ஆலோசனை கூட்டம்\nசென்னை போரூர் அருகே சுங்க சாவடியை அடித்து நொறுக்கிய தமிழக வாழ்வுரிமை கட்சி தொண்டர்கள்\nதமிழகத்தில் இன்று மேலும் 569 பேருக்கு கொரோனா பாதிப்பு- 7 பேர் உயிரிழப்பு\nஉங்களை சம்ஹாரம் செய்ய தான் ஸ்டாலின் வேல் எடுத்தார்...துரைமுருகன் அட்டாக்\nகறுப்பர் கூட்டம் பற்றி மவுனம்...எந்த முகத்துடன் ஸ்டாலின் வேல் பிடிக்கிறார்...சொல்றது யாருனு பாருங்க\nபரம்பரை பரம்பரையா இந்தக் கட்சிக்குதாங்க ஓட்டுப் போடுவோம் என்பது கொத்தடிமை மனோபாவம்.. கமல் சுளீர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nudhayanidhi stalin dmk birthday mk stalin உதயநிதி ஸ்டாலின் திமுக இளைஞர் அணி பிறந்த நாள் politics\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00702.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.panuval.com/nenjil-kanal-manakkum-nethaji-subash-santhira-bose-10002268", "date_download": "2021-01-25T06:49:52Z", "digest": "sha1:WWRRE7P5KLQDXSKMUO3DQFJJILHJCJDF", "length": 9167, "nlines": 198, "source_domain": "www.panuval.com", "title": "நெஞ்சில் கனல் மணக்கும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் - த.நா.குமாரசாமி - வ.உ.சி நூலகம் | panuval.com", "raw_content": "\nநெஞ்சில் கனல் மணக்கும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்\nநெஞ்சில் கனல் மணக்கும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்\nநெஞ்சில் கனல் மணக்கும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nநெஞ்சில் கனல் மணக்கும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்\nஆரோக்ய நிகேதனம்சொற்ப்ப கதாபத்திரங்களின் மூலம் மரபு சார்ந்த அறிவு முறைகளுக்கும் நவீன / ஆங்கில மருத்துவத்திற்கும் நடைபெரும் போராட்டங்களைச் சித்தரிக்கும் இந்நாவல் , இந்திய இலக்கிய வரலாற்றில் முக்கியமான ஒரு நூல். வாழ்விற்கும் மரணத்திற்கும் இடையே உள்ள நுணிநூல் இடைவெளியை சராசரி வாழ்க்கைச் சித்திரங்கள் மூல..\nதாகூர் சிறுகதைகள்\"தாகூர் படைப்புகளிலேயே முதலிடம் பெறுவது அவர் சிறுகதைகள். இந்தியாவில் - இந்திய மொழிகளில் சிறுகதைகள் வெளிவர ஆரம்பித்த காலகட்டத்தில் அவர் சிறுகதைகள் எழுதினார். அவர் சிறுகதைகளுக்கு ஆதாரம் வங்கத்து மண். விவசாயிகள், படகோட்டிகள், குடும்பத்தலைவர்கள், எளிய பெண்கள் ஆகியோரைக் கொண்டு வாழ்க்கையி..\nகபாலகுண்டலா(நாவல்) - பங்கிம் சந்த்ரர்(தமிழில் - த. நா. குமாரசாமி) :..\nவால்காவிலிருந்து கங்கை வரை - ராகுல்ஜி:தமிழ் வாசகர்கள் நன்கறிந்த பெயர் ‘ராகுல்ஜி’. உலகம் சுற்றிய பயணியான அவர். இந்தியாவின் தத்துவ வரலாற்றை மீட்டுக் கொண..\nஇந்தியப் போர் - நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் :(தமிழில்-ந.பா.இராமசாமி) ..\nஅங்கிள் சாம்க்கு மண்டோ கடிதம்\nஅங்கிள் சாமுக்கு மண்டோ எழுதிய கடிதங்கள், உலகின் ஆகப்பெரிய பலவானாக தன்னைக் காட்டிக் கொள்ளும் அமெரிக்காவின் முகமூடிகளை ஒவ்வொன்றாக கழட்டி எறிகிறது...\nஅன்புள்ள கி.ரா.வுக்கு எழுத்தாளர்கள் எழுதிய கடிதம்\nஅன்புள்ள கி.ரா.வுக்கு எழுத்தாளர்கள் எழுதிய கடிதம்:தமிழில் சிறந்த எழுத்தாளர்கள் கி.ராஜநாராயணனுக்காக எழுதப்பட்ட அனைத்துக் கடிதங்களின் தொகுப்பு இத்தொகுப்..\n'கனிமொழியின் அகத்திணை அவரது கருவறை வாசனைக்குப் பிறகு இரண்டாவது தொகுப்பு, ஒன்பது வருஷத்தில் பவித்ரமாய் பாதுகாத்த 'மெளனங்களின் விளைவாக ஐம்பது கவிதைகள் ம..\nஅன்னா கரீனினா அதன் எல்லா அம்சங்களிலும் பரிபூரணமான ஒரு பெரும் படைப்பு. நாவலின் மைய வினா என்பது காதலுக்கும் குடும்பம் என்ற அமைப்புக்கும் இடையேயான உறவென்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00702.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://ninaivukalil.blogspot.com/2009/02/", "date_download": "2021-01-25T07:55:09Z", "digest": "sha1:TODD7ZNN2F4FO7FBXNCZ3PDA4XT2VPPO", "length": 5298, "nlines": 106, "source_domain": "ninaivukalil.blogspot.com", "title": "கோகுலன் கவிதைகள் (Tamil Poems): 02/01/2009 - 03/01/2009", "raw_content": "கோகுலன் கவிதைகள் (Tamil Poems)\nஎன் தனிமை நேர புலம்பல்களும் கிறுக்கல்களும்..\nஇவ்வுலகில் என் மகிழ்ச்சியையும் கண்ணீரையும் பகிர்ந்துவிட்டு பயணிக்கும் ஒரு ஜீவன்.\nஆன்மீகம் - சித்து (1)\nமனத்துவாரங்களில் கசியும் நேசத்தின் மிச்சம்\nஉன் வன்மங்களை அறியத் துணியவில்லை\nநீயூட்டிச் சென்ற நஞ்சைப் புரிந்தபின்னும்\nநான் எங்கிருந்து வந்தேனென நீயும்\nநீ எங்கிருந்து வந்தாயென நானும்\nயாரை யார் தொடர்ந்தோமென இருவரும்\nகைகள் கோர்த்த நம் நடை\nஇன்னும் பிறந்திரா என் குழந்தை\nசாரலில் நனைந்தோடி பூக்கள் பறிந்தது\nமென் கருமை பூசியிருந்த மாலைகளும்\nஇவ்வுலகின் பாதையைக் காணாத வரையிலும்\nசிநேகம் தொலைந்த வாழ்க்கை வழிகளில்\nஎன் கடிகாரம் காட்டும் நேரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00703.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.spacescoop.org/ta/scoops/1902/mikc-cktivaaynt-cirriy-vettippu/", "date_download": "2021-01-25T06:58:09Z", "digest": "sha1:MTSY2OWTACINVDH7FRMJM22XHD725FHN", "length": 7622, "nlines": 71, "source_domain": "www.spacescoop.org", "title": "Space Scoop", "raw_content": "\nமிகச் சக்திவாய்ந்த சிறிய வெடிப்பு\nசூரியன் தனது கதையை தனது கட்டமைப்பின் ஒளி அடுக்குகள் மூலமே சொல்கிறது. ஒவ்வொரு அடுக்கும் குறித்த வெப்பநிலையில் என்ன செயற்பாடு இடம்பெற்றது என்று எமக்குக் காட்டுகிறது. உதாரணமாக, நாம் பார்க்கும் சூரிய ஒளியானது 6000 பாகை செல்சியஸ் வெப்பநிலை கொண்ட சூரியனின் மேற்பரப்பில் இருந்து வருகிறது.\nஆனாலும் சூரியனில் நம் கண்களால் பார்க்கக்கூடிய விடையங்களையும் தாண்டி வேறு பல விடையங்களும் இடம்பெறுகின்றது. எக்ஸ்-கதிர் மூலம் பார்க்கும் போது, சூரியனில் இடம்பெறும் மிகவும் வெப்பமான அதே நேரம் முக்கியமான பல விடையங்களை எம்மால் அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது. சூரிய நடுக்கம் (solar flare) பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம், ஆனால் சூரியனில் இடம்பெறும் நுண் நடுக்கம் பற்றிக் கேள்விப்பட்டதுண்டா\nசூரியனின் வளிமண்டலத்தில் இடம்பெறும்மிகச் சக்திவாய்ந்த ஆனால் சிறிய வெடிப்புகளே நுண் நடுக்கங்கள் எனப்படுகின்றன. இவை சூரியனின் மேற்பரப்பில் தொடர்ச்சியாக இடம்பெற்றுக்கொண்டே இருக்கின்றன.\nஇந்த வெடிப்புகள் சூரியனின் மேற்பரப்பில் இருக்கும் துணிக்கைகளை மிக வேகமாக விண்வெளியில் சிதறடிக்கின்றன. சில விஞ்ஞானிகளின் கருத்துப்படி, இந்த வெடிப்புகளே சூரியனின் வளிமண்டலம் நம்பமுடியாதளவு ஒரு மில்லியன் பாகை செல்சியஸ் வெப்பநிலையை அடைவதற்குக் காரணம்\nஎக்ஸ்-கதிர் மூலமே நுண் நடுக்கங்களை ஆய்வு செய்து படிக்கமுடியும். உலகின் பல பாகங்களில் உள்ள விஞ்ஞானிகள் பலரும் சேர்ந்து இதற்கென்றே திறமையான ஒரு கருவியை உருவாக்கியுள்ளனர். இந்தக் கருவி ஒரு மிகச் சிறிய ஆனால் மிகத் திறன் வாய்ந்த FOXSI என அழைக்கப்படும் ஆய்வு ராக்கெட் ஆகும்.\nஇந்த FOXSI பூமியின் வளிமண்டலத்திற்கு மேலே பயணித்து விண்வெளியை சற்று நேரம் பார்த்துவிட்டு மீண்டும் பூமியில் விழுந்துவிடும்.\nகடந்த வருடத்தில் இந்த ராக்கெட் பூமிக்கு மேலே 300 கிமீ உயரத்திற்கு சென்று 6 நிமிடங்கள் வரை சூரியனை நேரடியாக பார்வையிட்டது. இந்தப் பயணத்தின் போது, நாம் இதுவரை பார்த்திராத அளவிற்கு மிகத் துல்லியமாக சூரியனின் வெப்பமயமான வளிமண்டலத்தையும் அதனைச் சுற்றியுள்ள பகுதியையும் படம்பிடித்தது. படத்தில் இருப்பது போல\nவிஞ்ஞானிகள் இந்தப் புதிய எக்ஸ்-கதிர் புகைப்படங்கள் எப்படி நுண் நடுக்கங்களை ஆய்வு செய்ய பயன்படும் என சிந்திக்கின்றனர்.\nநுண் (nano) எனும் சொல் மிகச் சிறியது என்கிற பொருளைக் கொண்டது. நுண் நடுக்கங்கள் சாதாரண சூரிய நடுக்கங்களை விட மிகச் சிறியவை என்றாலும், இவை அண்ணளவாக 240 மெகாடன் TNT யின் சக்தியைக் கொண்டவை, அதாவது ஒரே தடவையில் 10,000 அணுகுண்டுகள் வெடிப்பதால் வெளியிடப்படும் சக்தி\nகாந்தங்கள் கொண்டு பூமியின் உள்ளே பார்க்கலாம்\nSpace Scoop என்றால் என்ன\nபுதிய தலைமுறை விண்வெளி ஆய்வாளர்களை ஊக்கப்படுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00703.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dheivegam.com/thirukkural-madi-inmai-adhikaram/", "date_download": "2021-01-25T06:46:25Z", "digest": "sha1:JEEVZ3MVGGOKBQRY7KARM7UY5AXOYEBR", "length": 17336, "nlines": 188, "source_domain": "dheivegam.com", "title": "திருக்குறள் அதிகாரம் 61 | Thirukkural adhikaram 61 in Tamil", "raw_content": "\nHome இலக்கியம் திருக்குறள் திருக்குறள் அதிகாரம் 61 – மடி இன்மை\nதிருக்குறள் அதிகாரம் 61 – மடி இன்மை\nஅதிகாரம் 61 / Chapter 61 – மடி இன்மை\nகுடியென்னுங் குன்றா விளக்கம் மடியென்னும்\nஒருவனுக்கு தன் குடியாகிய மங்காத விளக்கு, அவனுடைய சோம்பலாகிய மாசு படிய படிய ஒளி மங்கிக் கெட்டுவிடும்.\nசாலமன் பாப்பையா விளக்க உரை:\nஒருவனிடம் சோம்பல் என்னும் இர���ள் நெருங்கினால் அவன் பிறந்த குடும்பமாகிய அணையாத விளக்கு ஒளி மங்கி அழிந்து போகும்.\nபிறந்த குடிப் பெருமை என்னதான் ஒளிமயமாக இருந்தாலும், சோம்பல் குடிகொண்டால் அது மங்கிப் போய் இருண்டு விடும்\nமடியை மடியா ஒழுகல் குடியைக்\nதம் குடியைச் சிறப்புடைய குடியாக விளங்குமாறு செய்ய விரும்புகின்றவர் சோம்பலைச் சோம்பலாகக் கொண்டு முயற்சியுடையவராய் நடக்க வேண்டும்.\nசாலமன் பாப்பையா விளக்க உரை:\nதாம் பிறந்த குடும்பத்தை நல்ல குடும்பமாக உயர்த்த விரும்புபவர் சோம்பலைச் சோம்பலாக எண்ணி முயற்சி செய்க.\nகுலம் சிறக்க வேண்டுமானால், சோம்பலை ஒழித்து, ஊக்கத்துடன் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்\nமடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த\nஅழிக்கும் இயல்புடைய சோம்பலைத் தன்னிடம் கொண்டு நடக்கும் அறிவவில்லாதவன் பிறந்த குடி அவனுக்கு முன் அழிந்துவிடும்.\nசாலமன் பாப்பையா விளக்க உரை:\nவிட்டுவிட வேண்டிய சோம்பலைத் தனக்குள்ளே கொண்டு வாழும் அறிவற்றவன் பிறந்த குடும்பம் அவனுக்கும் முன்பே அழிந்துவிடும்.\nஅறிவும் அக்கறையுமில்லாத சோம்பேறி பிறந்த குடி, அவனுக்கு முன் அழிந்து போய் விடும்\nகுடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து\nசோம்பலில் அகப்பட்டு சிறந்த முயற்சி இல்லாதவராய் வாழ்கின்றவர்க்கு குடியின் பெருமை அழிந்து குற்றம் பெருகும்.\nசாலமன் பாப்பையா விளக்க உரை:\nசோம்பலில் வீழ்வதால் சிறந்தவற்றையேச் செய்யும் முயற்சியே இல்லாதவரின் குடும்பமும் அழியும் குற்றமும் பெருகும்.\nசோம்பேறித்தனமானவர்களின் வாழ்க்கையில் குற்றங்களும் பெருகிவிடும்; குடும்பப் பெருமையும் சீரழிந்து போய்விடும்\nநெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்\nகாலம் நீட்டித்தல், சோம்பல், மறதி, அளவு மீறியத் தூக்கம் ஆகிய இந் நான்கும் கெடுகின்ற இயல்புடையவர் விரும்பி ஏறும் மரக்கலமாம்.\nசாலமன் பாப்பையா விளக்க உரை:\nகாலம் தாழ்த்தி செய்வது, மறதி, சோம்பல், ஓயாத் தூக்கம் இவை நான்கும் அழிவை நாடுவார் விரும்பி ஏறும் சிறு படகாகும்.\nகாலம் தாழ்த்துதல், மறதி, சோம்பல், அளவுக்கு மீறிய தூக்கம் ஆகிய நான்கும், கெடுகின்ற ஒருவர் விரும்பியேறும் தோணிகளாம்\nபடியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார்\nநாட்டை ஆளும் தலைவருடைய உறவுத் தானே வந்து சேர்ந்தாலும், சோம்பல் உடையவர் சிறந்த பயனை அடைய முடியாது.\nசாலமன் பாப்பையா விளக்க உரை:\nநிலம் முழுவதும் ஆண்ட மன்னர்களின் செல்வம் எல்லாம் சேர்ந்திருந்தாலும், சோம்பலை உடையவர் நல்ல பயனை அடைவது அரிது.\nதகுதியுடையவரின் அன்புக்குப் பாத்திரமானவராக இருப்பினும் சோம்பலுடையவர்கள் பெருமை எனும் பயனை அடைவதென்பது அரிதாகும்\nஇடிபுரிந் தெள்ளுஞ்சொற் கேட்பர் மடிபுரிந்து\nசோம்பலை விரும்பி மேற்க் கொண்டு சிறந்த முயற்சி இல்லாதவராய் வாழ்கின்றவர் பிறர் இடித்துக் கூறி இகழ்கின்ற சொல்லைக் கேட்கும் நிலைமை அடைவர்.\nசாலமன் பாப்பையா விளக்க உரை:\nசோம்பலில் வீழ்வதால் சிறந்த முயற்சி செய்யாதவர், நண்பர்களால் முதலில் இடித்துச் சொல்லப்பட்டு, பின்பு அவர் இழந்து பேசும் சொல்லையும் கேட்பர்.\nமுயற்சி செய்வதில் அக்கறையின்றிச் சோம்பேறிகளாய் வாழ்பவர்கள் இகழ்ச்சிக்கு ஆளாவார்கள்\nமடிமை குடிமைக்கண் தங்கிற்றன் னென்னார்க்\nசோம்பல் நல்ல குடியில் பிறந்தவனிடம் வந்து பொருந்தினால், அஃது அவனை அவனுடைய பகைவர்க்கு அடிமையாகுமாறு செய்துவிடும்.\nசாலமன் பாப்பையா விளக்க உரை:\nகுடும்பத்தானுக்குச் சோம்பல் சொந்தமானால் அது அவனை அவனுடைய பகைவரிடத்தில் அடிமை ஆக்கிவிடும்.\nபெருமைமிக்க குடியில் பிறந்தவராயினும், அவரிடம் சோம்பல் குடியேறி விட்டால் அதுவே அவரைப் பகைவர்களுக்கு அடிமையாக்கிவிடும்\nகுடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன்\nஒருவன் சோம்பலை ஆளுந் தன்மையை மாற்றிவிட்டால் அவனுடைய குடியிலும் ஆண்மையிலும் வந்தக் குற்றம் தீர்ந்து விடும்.\nசாலமன் பாப்பையா விளக்க உரை:\nஒருவன் சோம்பலுக்கு அடிமையாவதை விட்டுவிட்டால், அவனது குடும்பத்திற்குள் வந்த சிறுமைகள் அழிந்துவிடும்.\nதன்னை ஆட்கொண்டுள்ள சோம்பலை ஒருவன் அகற்றிவிட்டால், அவனது குடிப்பெருமைக்கும், ஆண்மைக்கும் சிறப்பு தானே வந்து சேரும்\nமடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்\nஅடியால் உலகத்தை அளந்த கடவுள் தாவியப் பரப்பு எல்லாவற்றையும் சோம்பல் இல்லாத அரசன் ஒரு சேர அடைவான்.\nசாலமன் பாப்பையா விளக்க உரை:\nதன் அடியால் எல்லா உலகையும் அளந்தவன் கடந்த உலகம் முழுவதையும், சோம்பல் இல்லாத அரசு முழுமையாக அடையும்.\nசோம்பல் இல்லாதவர் அடையும் பயன், சோர்வில்லாத ஒரு மன்னன், அவன் சென்ற இடமனைத்தையும் தனது காலடி எல்லைக்குள் கொண்டு வந்ததைப் போன்றதாகும்\nதிருக்கு��ள் அதிகாரம் 56 – கொடுங்கோன்மை\nதிருக்குறள் அனைத்தையும் இயற்றியவர் திருவள்ளுவர்.\nதிருக்குறள் அதிகாரம் 80 – நட்பாராய்தல்\nதிருக்குறள் அதிகாரம் 81- பழைமை\nதிருக்குறள் அதிகாரம் 83 – கூடா நட்பு\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00703.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://schlaflosinmuenchen.com/ta/%E0%AE%AA%E0%AE%B0", "date_download": "2021-01-25T06:44:30Z", "digest": "sha1:2HIC36CLQZJGK4JOSMBB3LGMUVSWODR6", "length": 7369, "nlines": 35, "source_domain": "schlaflosinmuenchen.com", "title": "பரு: ஆச்சரியப்படத்தக்க முடிவுகள் சாத்தியம்!", "raw_content": "\nஎடை இழப்புபருவயதானதனிப்பட்ட சுகாதாரம்தள்ளு அப்அழகான அடிகூட்டு பாதுகாப்புசுகாதாரஅழகிய கூந்தல்இலகுவான தோல்சுருள் சிரைநிலைத்திருக்கும் ஆற்றலைக்தசை கட்டிடம்Nootropicஒட்டுண்ணிகள்பெரிய ஆண்குறிபாலின ஹார்மோன்கள்உறுதியையும்பெண் வலிமையைஅதிகரிப்பதாக பயிற்சிபுரோஸ்டேட்புரதம் பார்கள்புகைப்பிடிப்பதை நிறுத்துநன்றாக தூங்ககுறட்டை விடு குறைப்புகுறைந்த அழுத்தடெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கவெள்ளை பற்கள்அழகான கண் முசி\nபரு: ஆச்சரியப்படத்தக்க முடிவுகள் சாத்தியம்\nஇந்த கட்டுரை நான் பரிந்துரைக்கும் தயாரிப்புகளின் கண்ணோட்டத்தை உங்களுக்கு வழங்குகிறது. அனைவருக்கும் அல்லது ஒவ்வொரு தோல் வகைக்கும் நான் தயாரிப்புகளை பரிந்துரைக்கவில்லை. உங்களுக்கு ஏதாவது வேலை செய்யுமா என்பதை தீர்மானிப்பதில் உங்கள் சொந்த தீர்ப்பைப் பயன்படுத்தலாம். முகப்பருவுக்கு எதிராக நீங்கள் தயாரிப்புகளைப் பயன்படுத்த விரும்பவில்லை என்றால், இவற்றை வாங்க வேண்டாம்\nசெயலில் உள்ள மூலப்பொருள் தயாரிப்புகளுடன் சிறந்த முகப்பரு பராமரிப்பு பிராண்டுகள்\n1. ஜிட்-ஏ-மேடிக். இது டச்சு தோல் மருத்துவரான டாக்டர் ஜான் ஜிட் என்பவரால் உருவாக்கப்பட்ட மிகவும் சுறுசுறுப்பான முகப்பரு பராமரிப்பு வரியாகும், இது டி.வி.யில் டாக்டர் ஓஸ் மற்றும் டாக்டர் லிப்ஸ்டிக் (அசல் தயாரிப்புகளில் ஒன்று) ஒப்புதல் அளித்துள்ளது. ஜிட்-ஏ-மேடிக் தயாரிப்புகள் ஆஸ்திரேலியாவில் தயாரிக்கப்படுகின்றன, அவற்றின் தயாரிப்புகள் முகப்பருவைத் தடுக்கும், உலர்த்தாத வடிவத்தில் வருகின்றன. அவர்கள் தோல் பராமரிப்பு தயாரிப்புகளின் முழு வரிசையையும், ஒரு முகப்பரு தயாரிப்புகளையும் கொண்டுள்ளனர். ஜிட்-ஏ-மேட்டிக் ஆல்க��ால் இல்லாத ஒரே முகப்பரு தயாரிப்பு இதுதான்.\nஜிட்-ஏ-மேட்டிக் ஃபேஷியல் வாஷ் பயன்படுத்துவது எப்படி: உங்கள் முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். ஒரு பருத்தி திண்டுக்கு தாராளமாக ஒரு பொருளைப் பயன்படுத்துங்கள், மேலும் தயாரிப்பை உறிஞ்சுவதற்கு உங்கள் முகத்தை உருட்டவும். இது உலர்ந்த, எரிச்சலூட்டப்பட்ட சருமத்தை உண்டாக்கும் என்பதால் துவைக்க வேண்டாம், இது ஒரு ஒவ்வாமை எதிர்வினை ஏற்படக்கூடும். ஒரே நேரத்தில் நிறைய தயாரிப்புகளை உங்கள் முகத்தில் வைக்க வேண்டாம். அதற்கு பதிலாக, அதை சமமாக பரப்பி, அதை ஊற விடவும்.\nPrincess Mask மூலம் தூய்மையான தோல் மிக எளிதாக அடையப்படுகிறது. பல உற்சாகமான பயனர்கள் இதை நிரூபிக்கிற...\nநீங்கள் முகப்பருவின் தோலை அழிக்க விரும்பினால் Bioxin உதவி, அது ஏன் நுகர்வோரின் பயனர் அனுபவத்தைப் ப...\nClearPores உடனடியாக ஒரு உண்மையான ரகசிய ClearPores போன்றது, ஆனால் நற்பெயர் சமீபத்தில்-ராட்ஸ்-ஃபாட்ஸை...\nBlack Mask மூலம் தூய்மையான தோல் சிறந்தது. பல திருப்தியான நுகர்வோர் தோலின் தோற்றத்தை மேம்படுத்துவது ...\nசுத்தமான சருமத்தை நிரந்தரமாக அடைவதற்கான சிறந்த சந்தர்ப்பங்களில் Acnezine ஒன்றாக இருக்கலாம், ஆனால் எ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00703.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/966455", "date_download": "2021-01-25T08:52:02Z", "digest": "sha1:47P7P73N2I2344KG2KQHAWJVGLL25UN5", "length": 4360, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"அடி (பக்கவழி நெறிப்படுத்துதல்)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"அடி (பக்கவழி நெறிப்படுத்துதல்)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nஅடி (பக்கவழி நெறிப்படுத்துதல்) (தொகு)\n02:21, 30 திசம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்\n7 பைட்டுகள் நீக்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n04:12, 15 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nLuckas-bot (பேச்சு | பங்களிப்புகள்)\n02:21, 30 திசம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.6.4) (தானியங்கிமாற்றல்: tr:Fit)\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00703.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilnirubar.com/tn-india-corona-update-2/", "date_download": "2021-01-25T07:06:20Z", "digest": "sha1:GACEVIUF5WUG7UUO66W624PAPUHNJPDI", "length": 10405, "nlines": 123, "source_domain": "tamilnirubar.com", "title": "இந்தியாவில் 81,484 பேர்.. தமிழகத்தில் 5,595 பேருக்கு கொரோனா | Tamil Nirubar | தமிழ் நிருபர்", "raw_content": "\nTamil Nirubar || தமிழ் நிருபர்\nஇந்தியாவில் 81,484 பேர்.. தமிழகத்தில் 5,595 பேருக்கு கொரோனா\nஇந்தியாவில் 81,484 பேர்.. தமிழகத்தில் 5,595 பேருக்கு கொரோனா\nஇந்தியாவில் 81,484 பேர்.. தமிழகத்தில் 5,595 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.\nநாடு முழுவதும் இன்று 81,484 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. இதன்மூலம் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 63,94,068 ஆக உயர்ந்துள்ளது. இதில் 53,52,078 பேர் குணமடைந்துள்ளனர்.\nமருத்துவமனைகளில் 9,42,217 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே நாளில் 1,095 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 99,773 ஆக உயர்ந்துள்ளது.\nவைரஸ் பாதிப்பில் முதலிடத்தில் உள்ள மகாராஷ்டிராவில் நேற்று 16,476 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அந்த மாநிலத்தில் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,00,922 ஆக அதிகரித்துள்ளது. இதில் 11,04,426 பேர் குணமடைந்துள்ளனர். 2,59,440 பேர் சிகிச்சையில் உள்ளனர். 37,056 பேர் உயிரிழந்துள்ளனர்.\n2-வது இடத்தில் உள்ள கர்நாடகாவில் நேற்று 10,070 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அங்கு 6,11,837 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 4,92,412 பேர் குணமடைந்துள்ளனர். 1,10,431 பேர் சிகிச்சையில் உள்ளனர். 8,994 பேர் உயிரிழந்துள்ளனர்.\nகொரோனா வைரஸ் பரிசோதனைக்காக சளி மாதிரி எடுக்கப்படுகிறது.\n3-வது இடத்தில் உள்ள கேரளாவில் இன்று 9,258 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அந்த மாநிலத்தில் 2,13,499 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 1,35,44 பேர் குணமடைந்துள்ளனர். 77,482 பேர் சிகிச்சையில் உள்ளனர். 791 பேர் உயிரிழந்துள்ளனர்.\n4-வது இடத்தில் உள்ள ஆந்திராவில் நேற்று 6,751 பேரிடம் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அங்கு 7,00,235 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 6,36,508 பேர் குணமடைந்துள்ளனர். 57,858 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 5,869 பேர் உயிரிழந்துள்ளனர்.\n5-வது இடத்தில் உள்ள உத்தர பிரதேசத்தில் 50,378 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.\n6-வது இடத்தில் உள்ள தமிழகத்தில் இன்று 5,595 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6,08,885 ஆக உயர்ந்துள்ளது. இதில் 5,52,938 பேர் குணமடைந்துள்ளனர். 46,294 பேர் சிகிச்சையில் உள்ளனர்.\nதமிழகத்தில் இன்று 67 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 9,953 ஆக உயர்ந்து��்ளது.\nசென்னையில் இன்று 1,278 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கோவையில் 495 பேர், செங்கல்பட்டில் 396 பேர், திருவள்ளூரில் 255 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஅசாமில் 34,163 பேர், ஒடிசாவில் 31,163 பேர், சத்தீஸ்கரில் 30,468 பேர், தெலங்கானாவில் 28,620 பேர், டெல்லியில் 26,738 பேர், மேற்குவங்கத்தில் 26,738 பேர், ராஜஸ்தானில் 20,807 பேர், மத்திய பிரதேசத்தில் 20,473 பேர் கரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nடெபிட், கிரெடிட் கார்டு விதிகளில் புதிய மாற்றங்கள்\nமருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளுக்கு அக்.15-க்குள் விண்ணப்பிக்கலாம்\nஅனைவருக்கும் தாராளமாக குடிநீர் – மதுரவாயல் தொகுதியில் மாற்றத்தை ஏற்படுத்திய அமைச்சர் பென்ஜமின் January 25, 2021\nசிறுமிக்கு காதல் வலை – போக்சோ சட்டத்தில் கைதான இளைஞன் January 17, 2021\nசென்னையில் கையில் வைத்திருந்த 6 செல்போன்களால் சிக்கிய இளைஞன் January 17, 2021\nஎம்.ஜி.ஆர் பேரனுக்கு கேக் ஊட்டிய ஜெ.எம்.பஷீர் January 17, 2021\nஇந்தியா முக்கியமானவை வைரல் செய்திகள்\nகண்ணீர் விட்ட தம்பதி.. கை கொடுத்த சோஷியல் மீடியா…\nவலிமையை அனுபவம் வென்றது.. சிஎஸ்கே அபார வெற்றி\nகொரோனா விதிகளை பின்பற்றி கொள்ளை\nஇது ராமர் கோயில் இல்லை..இஸ்கான் கோயில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00703.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thetimestamil.com/%E0%AE%95%E0%AF%82%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-4-%E0%AE%8F-5-%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2021-01-25T08:48:15Z", "digest": "sha1:UNLWBLWMUACIQLGGTPKYJXT2IAXUBZEI", "length": 15533, "nlines": 116, "source_domain": "thetimestamil.com", "title": "கூகிள் பிக்சல் 4 ஏ 5 ஜி உரிமையாளர்கள் தங்கள் தொடுதிரைகளைப் பயன்படுத்தி சிக்கல்களைப் புகாரளிக்கின்றனர்", "raw_content": "திங்கட்கிழமை, ஜனவரி 25 2021\nவிக்டோரியா மெமோரியல் நிகழ்ச்சியில் பாஜக அழைப்பிதழ்களை மூடிமறைத்ததாக மம்தா பானர்ஜி ஹெக்லிங் வழக்கு வட்டாரங்கள் கூறுகின்றன – முதல்வர் மம்தாவுக்கு முன்னால் ஜெய் ஸ்ரீ ராமின் முழக்கம், பாஜகவின் பின்னால் நகர்ந்ததா\nராகுல் திராவிட்: கிரெடிட் மில்னே பர் ராகுல் டிராவிட் கா ஜவாப் ஜீத் லெகா ஆப்கா தில்: டீம் இந்தியாவின் சிறந்த செயல்திறனுக்காக கடன் பெறுவது குறித்து திராவிட் என்ன கூறினார்\nஎந்த பொதுத்துறை வங்கி கணக்கை சேமிப்பதில் அதிக வட்டி செலுத்துகிறது\nகபில் ஷர்மா காற்றை வெளிப்படுத்துகிறது: இந்த அதிர்ச்சியூட்டும் காரணத்தால் பிப்ரவ��ி நடுப்பகுதியில் கபில் ஷர்மா காற்றிலிருந்து வெளியேறுகிறது\nவிவோ எஸ் 7 டி: டைமன்சிட்டி 820 செயலி கொண்ட விவோ எஸ் 7 டி ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது – மொபைல்கள் செய்தி\nபிக் பாஸ் 14: ரஷ்மி தேசாய் மற்றும் டினா தத்தா குடும்பத்தை கேலி செய்தனர், ஹர்ஷ் ராக்கி சாவந்திற்கு உண்மையை வெளிப்படுத்துகிறார்\nஇந்தியா திரும்பிய பிறகு அஜின்கியா ரஹானே மெல்போர்ன் டெஸ்ட் மிகவும் சிறப்பு வாய்ந்தது என்பதை உணர்ந்தார்\n19 போக்குவரத்து விதிகள், நீங்கள் பதற்றம் இல்லாமல் இருப்பீர்கள் என்பதை அறிந்த பிறகு – நியூஸ் 18 இந்தி\nபுல்கிட் சாம்ராட் மற்றும் கிருதி கர்பண்டா ஆகியோர் மதிய உணவு தேதியில் ஒன்றாகக் காணப்பட்டனர்\nவயிற்று வலியுடன் மருத்துவரிடம் சென்ற இளைஞனுக்கு இப்போது உயிரைக் காப்பாற்ற அந்நியன் தேவை\nHome/Tech/கூகிள் பிக்சல் 4 ஏ 5 ஜி உரிமையாளர்கள் தங்கள் தொடுதிரைகளைப் பயன்படுத்தி சிக்கல்களைப் புகாரளிக்கின்றனர்\nகூகிள் பிக்சல் 4 ஏ 5 ஜி உரிமையாளர்கள் தங்கள் தொடுதிரைகளைப் பயன்படுத்தி சிக்கல்களைப் புகாரளிக்கின்றனர்\nகூகிள் பிக்சல் 4 ஏ 5 ஜி தொடுதிரைகளில் உள்ள சிக்கலை அறிந்திருப்பதாகவும், அதை சரிசெய்வதாகவும் கூறுகிறது. சில சாதனங்கள் திரையின் கீழ் பகுதியில் உள்ள தட்டுகளுக்கு தொடர்ந்து பதிலளிக்கத் தவறிவிடுகின்றன, இது குறிப்பாக ஸ்வைப் செய்வதைக் காட்டிலும் மூன்று பொத்தான்கள் வழிசெலுத்தலைத் தேர்ந்தெடுத்த எல்லோரையும் பாதிக்கிறது. Android போலீஸ் இந்த சிக்கலை அனுபவிக்கும் 4A 5G உரிமையாளர்களிடமிருந்து கிடைத்த புகார்கள், இது டிசம்பர் பாதுகாப்பு இணைப்பு வெளியிடப்பட்ட பின்னர் அதிகரித்துள்ளது.\nகூகிளின் பதில் பிக்சல் ஆதரவு மன்ற இடுகையின் மரியாதைக்குரியது. நிறுவனம் “வரவிருக்கும் மென்பொருள் புதுப்பிப்பில்” சிக்கலைத் தீர்க்கும் என்று கூறுகிறது, ஆனால் அது இன்னும் இரண்டு வாரங்களாவது இருக்கும் Android போலீஸ் ஜனவரி மாத பாதுகாப்பு இணைப்பு அதை நிவர்த்தி செய்யவில்லை என்று தெரிவிக்கிறது. இதற்கிடையில், வழிசெலுத்தல் கட்டுப்பாடுகளைத் தட்டுவது குறித்த சில குறிப்பிட்ட வழிமுறைகளுடன் சிக்கலைச் சரிசெய்ய பயனர்களுக்கு கூகிள் அறிவுறுத்துகிறது:\n1. திரையின் விளிம்பில் ஐகான்களைத் தட்டும்போது, காட்சியின் விளிம்பிலிருந்து வெகு தொலைவில் உள்ள பொத்தானின் மையத்தை அல்லது பொத்தானின் / ஐகானின் பக்கத்தைத் தட்டவும்.\n2. உங்கள் திரையின் அடிப்பகுதியில் உள்ள வழிசெலுத்தல் பொத்தான்கள் உள்ளிட்ட ஐகான்களைத் தட்டும்போது, அதற்கு பதிலாக உங்கள் விரல் அல்லது கட்டைவிரலின் நுனியைப் பயன்படுத்தவும். இது தொடு அங்கீகாரத்தை மேம்படுத்த உதவும்.\nஉங்கள் தொலைபேசி திரையில் ஒரு பொத்தானைத் தட்டுவது போன்ற ஒன்றை நீங்கள் செய்ய முயற்சிப்பது மற்றும் உணர்வுபூர்வமாக மாற்றுவது எளிதான காரியமல்ல, எனவே பிக்சல் 4A 5 ஜி பயனர்கள் இந்த மோசமான பணித்தொகுப்புகளை இன்னும் சிறிது நேரம் மட்டுமே முயற்சிக்க வேண்டியிருக்கும்.\nகூகிளின் ஜனவரி பேட்ச் மற்ற பிக்சல் 4 ஏ 5 ஜி பிழைகள் மற்றும் பாதுகாப்பு புதுப்பித்தலுடன் கூடிய சிக்கல்களைக் குறித்தது. எனவே தொடுதிரை சிக்கல் தொடர்ந்தாலும், சில சூழ்நிலைகளில் வெடிக்கும் ஒலிகளை ஏற்படுத்தும் ஆடியோ பிழை இனி ஒரு பிரச்சினையாக இருக்காது.\n“ஆத்திரமூட்டும் தாழ்மையான பயண வெறி. உணர்ச்சிமிக்க சமூக ஊடக பயிற்சியாளர். அமெச்சூர் எழுத்தாளர். வன்னபே பிரச்சினை தீர்க்கும் நபர். பொது உணவு நிபுணர்.”\nREAD AMD ரேடியான் ஆர்எக்ஸ் 6000 தொடர் கேமிங் கிராபிக்ஸ் அட்டைகளை அறிவிக்கிறது\n\"ஆத்திரமூட்டும் தாழ்மையான பயண வெறி. உணர்ச்சிமிக்க சமூக ஊடக பயிற்சியாளர். அமெச்சூர் எழுத்தாளர். வன்னபே பிரச்சினை தீர்க்கும் நபர். பொது உணவு நிபுணர்.\"\nஸ்பேஸ்எக்ஸ் ஸ்டார்ஷிப்பின் மோசமான வெளியீட்டு அறிமுகத்தை லைவ்ஸ்ட்ரீம் செய்யும் என்று எலோன் மஸ்க் கூறுகிறார்\nகூகிள் சந்திப்பு 60 நிமிட நேர வரம்பு செப்டம்பர் 30 முதல் அமலுக்கு வருகிறது\nசியோமி மி 10 டி ப்ரோ ஹேண்ட்ஸ் ஆன் புகைப்படங்கள் கசிந்து, மிகப்பெரிய 108 எம்.பி கேம் காட்டு\nசீரற்ற: இந்த மரியோ கார்ட் மற்றும் லெகோ மரியோ ஃப்யூஷன் ஒரு மேதை வேலை\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஃபிஃபா 21 விமர்சனம் (பிஎஸ் 5) | புஷ் சதுக்கம்\nவிக்டோரியா மெமோரியல் நிகழ்ச்சியில் பாஜக அழைப்பிதழ்களை மூடிமறைத்ததாக மம்தா பானர்ஜி ஹெக்லிங் வழக்கு வட்டாரங்கள் கூறுகின்றன – முதல்வர் மம்தாவுக்கு முன்னால் ஜெய் ஸ்ரீ ராமின் முழக்கம், பாஜகவின் பின்னால் நகர்ந்���தா\nராகுல் திராவிட்: கிரெடிட் மில்னே பர் ராகுல் டிராவிட் கா ஜவாப் ஜீத் லெகா ஆப்கா தில்: டீம் இந்தியாவின் சிறந்த செயல்திறனுக்காக கடன் பெறுவது குறித்து திராவிட் என்ன கூறினார்\nஎந்த பொதுத்துறை வங்கி கணக்கை சேமிப்பதில் அதிக வட்டி செலுத்துகிறது\nகபில் ஷர்மா காற்றை வெளிப்படுத்துகிறது: இந்த அதிர்ச்சியூட்டும் காரணத்தால் பிப்ரவரி நடுப்பகுதியில் கபில் ஷர்மா காற்றிலிருந்து வெளியேறுகிறது\nவிவோ எஸ் 7 டி: டைமன்சிட்டி 820 செயலி கொண்ட விவோ எஸ் 7 டி ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது – மொபைல்கள் செய்தி\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00703.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hirunews.lk/sooriyanfmnews/255983/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-178-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-01-25T07:50:30Z", "digest": "sha1:CFQ2OCQR76O4D2C72IY3XQ74RO4YCHUE", "length": 3744, "nlines": 73, "source_domain": "www.hirunews.lk", "title": "கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 178 பேர் அடையாளம் - Sooriyan FM News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 178 பேர் அடையாளம்\nநாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 178 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.\nஇவர்கள் அனைவரும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்பை பேணியவர்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.\n2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 344 ஓட்டங்கள்...\nகண்டியில் கொவிட்-19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட பாடசாலைகளில் தொற்று நீக்கம்..\nஹோமாகம பிரதேசத்தில் புதிதாக திருமணமான தம்பதிகள் இருவருக்கு கொரோனா தொற்றுறுதி...\nமாணவர்களுக்கான ஓர் விசேட அறிவித்தல்...\nதனிமைப்படுத்தப்பட்ட மேலும் சில பகுதிகள்..\nதமிழகத்தில் நேற்றைய தினம் 569 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதி\nஐக்கிய இராச்சியத்தின் பிரதமருக்கும், அமரிக்காவின் புதிய ஜனாதிபதிக்கும் நடைபெற்ற முதல் கலந்துரையாடல்...\nரஷ்யாவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் தடுத்து வைக்கப்பட்டனர்\nமுன்னணி போதை பொருள் வர்த்தகர் நெதர்லாந்து காவல்துறையினரால் கைது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00703.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/kepmari-movie/", "date_download": "2021-01-25T07:51:25Z", "digest": "sha1:RN2LYI2TVG4AWA7ALWI73JQV7JIOQQRT", "length": 11844, "nlines": 162, "source_domain": "www.nakkheeran.in", "title": "எஸ்.ஏ.சந்திரசேகரின் ‘கேப்மாரி’ திரைப்படத்துக்கு தடை கோரிய வழக்கு! -தள்ளுபடி செய்து உத்தரவு! | nakkheeran", "raw_content": "\nஎஸ்.ஏ.சந்திரசேகரின் ‘கேப்மாரி’ திரைப்படத்துக்கு தடை கோரிய வழக்கு\nஇயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் இயக்கத்தில் உருவாகியுள்ள கேப்மாரி படத்திற்கு தடை விதிக்கக் கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை நகர உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஎஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கி, நடிகர் ஜெய் கதாநாயகனாக நடித்துள்ள ‘கேப்மாரி’ திரைப்படம் நாளை (13-ஆம் தேதி) வெளியாகவுள்ளது. இந்தப் படத்துக்குத் தடை கோரி பிரம்மனாந்த் சுப்பிரமணியன் என்பவர் சார்பில் அவரது அங்கீகாரம் பெற்ற நபரான சிதம்பரம் என்பவர் சென்னை நகர உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.\nஅந்த மனுவில், ‘டிராபிக் ராமசாமி’ படத்தின் வினியோக உரிமைக்காக இயக்குனர் சந்திரசேகருக்கு 20 லட்சத்து 62 ஆயிரம ரூபாயைக் கொடுத்த நிலையில், ஒப்பந்தத்தை ரத்து செய்து பணத்தைத் திருப்பிக் கேட்டபோது, நஷ்டம் ஏற்பட்டதால் பணத்தை திருப்பித் தரவில்லை எனவும், அந்தப் பணத்தைக் கொண்டு தயாரிக்கப்பட்ட கேப்மாரி படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது.\nஇந்த மனு, சென்னை நகர உரிமையியல் நீதிமன்ற முதன்மை நீதிபதி ஆர்.செல்வக்குமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஒப்பந்தப்படி பணத்தை வழங்காமல் கடைசி நேரத்தில் ஒப்பந்தத்தை ரத்து செய்ததால் இயக்குனர் சந்திரசேகர் பாதிப்புக்கு உள்ளானதாகவும், இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும், சந்திரசேகர் தரப்பில் வாதிடப்பட்டது.\nஇதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, கேப்மாரி படத்துக்கு தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇ.என்.டி மருத்துவர்களின் பதவி உயர்வுக்கான கலந்தாய்வை மீண்டும் நடத்தக் கோரி வழக்கு – மருத்துவக் கல்வி இயக்குநர் பதிலளிக்க உத்தரவு\n‘சச்சினும் தோனியும் நடித்த மியூச்சுவல் ஃபண்ட் விளம்பரங்கள் தவறாக வழிநடத்துகின்றன’ – நிதிநிறுவன மோசடி குறித்து நடவடிக்கை கோரி வழக்கு\nஆண், பெண் காவலர்கள் ஒரே வீட்டில் இருந்ததற்காக நடவடிக்கையா – பணி நீக்கத்தை ரத்து செய்த உயர்நீதிமன்றம்\n\"வேலை கிடைக்காததற்கு அவர்கள் காரணமல்ல; மோடிதான் காரணம்\" - ராகுல் காந்தி பேச்சு...\n\"தேர்தல் தேதி அறிவித்தப் பிறகு கூட்டணி முடிவு\" - மு.க.ஸ்டாலின் பேட்டி...\nஜெ. சிலை திறப்பு விழா... மாணவிகள் பச்சை புடவை அணிந்து வர வலியுறுத்தல்\n\"வீடியோவில் காட்டப்பட்டது என் இமேஜை கெடுப்பதற்காகவே\" - விஷ்ணு விஷால் காட்டம்\nடி.இமானுக்காக பாட்டு பாடி வாழ்த்து சொன்ன பாடகி\n\"நீங்கள் இல்லை என்பதை உணரும்போது நொறுங்கிவிடுகிறேன்\" - சில்லுக்கருப்பட்டி இயக்குனர் உருக்கம்\nசில்லுக்கருப்பட்டி நடிகர் திடீர் மரணம்\nசசிகலாவை வரவேற்க ரூ.50 லட்சம் மதிப்பில் வெள்ளி வீர வாள் - 3 அமைச்சர்கள் தயார்.., 6 அமைச்சர்கள்..\nஉச்சக்கட்ட அராஜகத்தில் அரசு பல்கலைக்கழக நிர்வாகம்... மின்சாரம் துண்டிப்பால் இருளில் மூழ்கிய மாணவியர்கள் விடுதி\n‘சசிகலா குணமாக இதயப்பூர்வமாக பிரார்த்தனை செய்கிறோம்..’ - அதிமுக அமைச்சர்..\nசசி எடுக்கும் புதிய சபதம்... 30 எம்எல்ஏக்கள் தயார்.. உடையும் அ.தி.மு.க\nஅன்று 'மலடி' பட்டம், இன்று பத்மஸ்ரீ பட்டம் 'மரங்களின் தாய்' திம்மக்கா | வென்றோர் சொல் #29\nமரணத்தை மறுவிசாரணை செய்யும் கவிதைகள் - யுகபாரதி வெளியிட்ட சாக்லாவின் 'உயிராடல்' நூல்\nஅங்க மக்கள் செத்துக்கிட்டு இருக்காங்க... இப்ப எதுக்கு கொண்டாட்டம் - ஏ.ஆர்.ரஹ்மானின் மனசு | வென்றோர் சொல் #28\nவெற்றிக்கான முதல் சூத்திரமே இதுதான்... பில்கேட்ஸ் கூறும் ரகசியம் | வென்றோர் சொல் #27\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00703.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.panuval.com/atharva-vedham-2-thoguthigal-2070077", "date_download": "2021-01-25T07:48:20Z", "digest": "sha1:R53IFUH7UWWYRWHC35KU7M56KOCRF5CE", "length": 7024, "nlines": 199, "source_domain": "www.panuval.com", "title": "அதர்வ வேதம் (2 தொகுதிகள்) - ஆர்.டி.எச்.கிரிஃபித், ம.ரா.ஜம்புநாதன், பெ.நா.சிவம் - அலைகள் வெளியீட்டகம் | panuval.com", "raw_content": "\nஅதர்வ வேதம் (2 தொகுதிகள்)\nஅதர்வ வேதம் (2 தொகுதிகள்)\nஅதர்வ வேதம் (2 தொகுதிகள்)\nஆர்.டி.எச்.கிரிஃபித் (ஆசிரியர்), ம.ரா.ஜம்புநாதன் (தமிழில்), பெ.நா.சிவம் (தொகுப்பு)\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nரிக் வேதம் (3 தொகுதிகள்)\nஅதர்வ வேதம் (தமிழ் - ஆங்கிலம்)\nரிக் வேதம் (3 தொகுதிகள்)\nநாம் அனைவரும் பெண்ணியவாதிகளாக இருக்க வேண்டும்\nநாம் என்னவாக இருக்கிறோமோ அதனை ஏற்றுக்கொள்ளாமல், நாம் என்னவாக இருக்க வேண்டும் என்பதை கட்டாயாப்படுத்துவதுதான் பாலின அடையாளத்தில் உள்ள தீமை. பாலின அடையாள..\nதோழர் ஜார்ஜ் பொலிட்ஸர் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் தலைசிறந்த தத்துவப் பிரசாரங்களில் ஒருவர். ஜெர்மன் பிரான்சை ஆக்கிரமித்தபோது நாஜிகள் இவறைச் சுட்டுக..\n15 சூப்பர் ஸ்டார் பேச்சாளர்கள் சாதனைகளின் ரகசியங்கள் பாகம் 1\n15 சூப்பர் ஸ்டார் பேச்சாளர்கள் சாதனைகளின் ரகசியங்கள் பாகம் 2\n2000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் நிலம்\n2000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் நிலம்சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ் இலக்கியத் துறையில் முதுகலைப் படிப்பை முடித்து “தமிழகப் பண்பாட்டு அமைப்புகள்: வரலாறு..\nஅதர்வ வேதம் (தமிழ் - ஆங்கிலம்)\nஅந்தோனியோ கிராம்சி தேர்ந்தெடுக்கப்பட்ட சிறைக் குறிப்புகள்\nஅந்தோனியோ கிராம்சி தேர்ந்தெடுக்கப்பட்ட சிறைக் குறிப்புகள்நாடு முழுவதிலும் பெருமளவிலான புதிய கைது படலம் துவக்கப்பட்டது. கைது செய்யப்பட்டவர்களில் அந்தோன..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00703.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=789:2008-04-20-17-23-07&catid=74&Itemid=237", "date_download": "2021-01-25T07:54:32Z", "digest": "sha1:OGFUINYBHUVL27PZUZQDUFEO3OEIB3U6", "length": 20692, "nlines": 143, "source_domain": "www.tamilcircle.net", "title": "பார்ப்பனிய(தமிழ்)மணி பாதுகாக்கும் சமூக அமைப்பு எப்படிப்பட்டது.", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபார்ப்பனிய(தமிழ்)மணி பாதுகாக்கும் சமூக அமைப்பு எப்படிப்பட்டது.\nதாய்ப் பிரிவு: பி.இரயாகரன் - சமர்\nவெளியிடப்பட்டது: 20 ஏப்ரல் 2008\nமனித இழிவுகளையே அது அடிப்படையாக கொண்டது. மனிதன் மேல் கொடூரமான, இழிவான, வக்கிரமான ஒடுக்குமுறைகளைச் செய்யும் கோட்பாட்டாலானது. இந்த சமூக அமைப்பில், இப்படிப்பட்ட ஒன்று தான் பார்ப்பனியமும். இதன் பிரதிநிதிகள் தான், இந்த பார்ப்பனமணிகள்.\nசாதிகளையே உருவாக்கி, மக்களை பிளந்து அதைக்கொண்டு வாழ்கின்ற அற்பர்கள் தான் இவர்கள்.\nசமூகத்தில் தனது சாதியை முதன்மைப்படுத்தி பார்ப்பனிய மதத்தையே, இந்து மதமாக்கினர். இப்படி தமது சாதி சுரண்டல் வாழ்வுக்காக, ஒரு சாதியை முதன்மைப்படுத்தியவர்கள். அதை கடவுளின் பெயரில் முதன்மைப்படுத்தியவ���்கள் தான், இந்த பார்ப்பனியர்கள்.\nஇதுவே ஒரு சுரண்டும் வர்க்கம். தனிமனிதனை முதன்மைப்படுத்தி, சமூகத்தை எதிரியாக நிறுத்துகின்றது. மற்றவனின் உழைப்பைச் சுரண்டி, அவர்களை தமக்கு அடிமைப்படுத்தி வாழும், தமது அற்பத்தனத்தையே தனிமனித சுதந்திரம் என்கின்றனர். மற்றவன் உழைப்பைத் திருடி வாழ்வதே இவர்களின் அறம். இப்படி இதன் மூலம் கோடானுகோடி பணத்தை ஒரு தனிமனிதன் குவிப்பதன் மூலம், கோடானுகோடி மக்களை அடிமைப்படுத்தி வாழ்வதை குறிக்கோளாகக் கொண்டதால் தான், கம்யூனிசத்தை தூற்றுகின்றனர். பார்ப்பனியமும், உலகமயமாதலும் இப்படி ஒரு புள்ளியில், ஒன்றாகி ஒருங்கி நிற்கின்றது.\nஇப்படி ஒருபுறத்தில் செல்வம் சிலரிடம் குவிகின்றது. சாதியால், மதத்தால், சுரண்டலால் என பலவழிகளில், மக்களின் உழைப்பைச் சூறையாடி செல்வத்தைக் குவிக்கின்றனர். இதையே பார்ப்பனமணி போன்ற சமூக விரோத புல்லுருவிகள் நியாயப்படுத்துகின்றனர். மறுபுறத்தில் ஏழ்மை பெருகுகின்றது. இதற்குள் தான் இந்த பார்ப்பன(தமிழ்)மணி என்ற அற்ப புழு ஊருகின்றது.\nபார்ப்பனிய ஆதரவு கொண்ட, இந்த ஏகாதிபத்திய சமூக அமைப்பு ஏற்படுத்தியுள்ள சமூக விளைவுகள் என்ன\nவருடாந்தம் குறைந்தபட்சம் 10 கோடி மக்கள், இந்த முதலாளித்துவத்தின் சுரண்டலின் கொடுமையால் பலியிடப்படுகின்றனர். இதை முதலாளித்துவ புள்ளிவிபரங்களே தருகின்றது. இந்தியாவில் பார்ப்பனியம் என்னும் சாதிய கொடூரத்தால் இது நடக்கின்றது. தாழ்த்தப்பட்ட மக்கள் உழைத்தும் உணவின்றி, சுத்தமான நீர் இன்றி, நோய்க்கு மருந்தின்றி கொல்லப்படும் அவலம். சாதிய கட்டமைப்பை ஏற்படுத்திய பார்ப்பனியம், இதை சாதிக்கட்டமைப்பின் ஊடாகவே அவர்களுக்கு அதை மறுத்து படுகொலை செய்கின்றனர்.\nபார்ப்பனியமும் ஏகாதிபத்தியமும் கொண்டுள்ள கூட்டே இதற்கு காரணமாகும். ஒருபுறம் சாதிய சுரண்டல் கட்டமைப்பு, மறுபக்கம் சுரண்டல் கட்டமைப்பு, இரண்டும் ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கு எதிராக ஒன்றாக ஒருமித்து நிற்கின்றது. மனித உழைப்பின் மீது கொடூரமான சுரண்டல், சக மனிதனாகவே கருத மறுக்கும் மனுதர்மம் என்று, இரண்டும் சேர்ந்து தாழ்த்தப்பட்ட மக்களின் சராசரி ஆயுளை குறைக்கின்றது.\nசுரண்டல் சமூக அமைப்பால் உலகில் வருடாந்தம் 10 கோடி மக்கள் கொல்லப்படுகின்ற நிலையில், இந்தியாவில் இது தன் பங்குக்கு தாழ்த்தப்பட்ட மக்களையே பெரும்பான்மையாக கொல்லுகின்றது. இதைப் பார்ப்பனியம் தான் இந்தியாவில் நுட்பமாக செய்கின்றது.\nஇப்படி நாளொன்றுக்கு ஒரு டொலர் கூட இல்லாமல் வாழ்கின்ற ஏழை எளிய மக்கள், உணவு இன்மையால், மருந்து இல்லாமையால், சுத்தமான நீர் இன்மையால், சுற்றுச்சூழலால், இன்னும் பற்பல வழிகளில் மக்கள் கொல்லப்படுகின்றனர். இந்தக் கொலைகார சமூக அமைப்பை பாதுகாத்து ஆதரிக்கின்ற இந்த பார்ப்பனியமணி, பார்ப்பனியத்தின் ஊடாக இதை நியாயப்படுத்துகின்றது.\nஇந்தப் பார்ப்பனிய கும்பல் ஆதரிக்கும் சமூக அமைப்போ எந்த அறமுமற்றது. மனித உழைப்பை, மனித வளத்தை, இயற்கை எல்லாம் சுரண்டி, சிலர் குவிக்கும் செல்வத்தை பாதுகாப்பது தான் உலகமயமாதல். இதையே பார்ப்பனியம் பார்ப்பனிய மதம் ஊடாக உருவாக்கிய சாதி ஊடாக செய்தது, செய்கின்றது. இதனால் இயல்பாக இதனுடன் ஒன்றிவிடுகின்றனர். எப்படி உலகமயமாதல் சிலரின் செல்வத்தை பாதுகாப்பதையே ஜனநாயகம், சுதந்திரம் என்கின்றதோ, அப்படித் தான் இந்த பார்ப்பனியத்தின் சுதந்திரமும் ஜனநாயகமும். அதாவது மனுதர்ம சாதிய விதிகளை பாதுகாப்பது தான், சமூகத்தின் அறம் என் சொல்லி சமூகத்தை சுரண்டினர், சுரண்டுகின்றனர். இதை பாதுகாக்க சாதி வழிகளிலேயே, மக்களை ஒடுக்கி ஆளுகின்றனர்.\nஇதை மூடிமறைக்க என்னதான் வித்தைகளையும் காரணங்களை காட்டிய போதும், முதலாளித்துவமும் பார்ப்பனியமும் அற்பத்தமான தமது சுத்துமாத்துகளால், இதன் சமூக விளைவை மூடிமறைக்க முடிவதில்லை. மரணங்களும், மனித இழிவுகளும் மேலும் மேலும் விதவிதமாக அதிகரித்து தொடருகின்றது. மறுபக்கத்தில் செல்வமும் குவிவதும், அதன் சொந்த வக்கிரங்களும் பெருகுகின்றது.\nபார்ப்பனமணி என்ற முதலாளித்துவ அற்ப புழு, வசதி கருதி இதை பேசுவது கிடையாது. மாறாக இதற்கு எதிரான, கம்யூனிஸ்ட்டுகளின் போராட்டம் மீது, தனது முதலாளித்துவ எச்சிலையே காறி உமிழ்கின்றது.\nமற்றவன் உழைப்பை திருடி வாழ்கின்ற, வாழ முனைகின்ற அற்ப வாழ்வை நேர்மையானதாக காட்டுகின்ற, இந்த அற்ப புழுக்கங்களின் ஒழுக்கம் என்பது இழிவானது. இதனால் தான் இவர்கள் கம்யூனிசத்தின் மீது காறி உமிழ்வது இயல்பானதாகின்றது. இந்திய சமூகத்தை எடுத்தால், கோடானுகோடி மக்களுக்கு இவர்கள் எதை தான் கொடுக்கின்றனர்.\nசாதியம் என்ற கொடுங்கோன்மையா��� காட்டுமிராண்டித்தனத்தைத் தான். இதை பார்ப்பனியம் ஊடாக நிலைநாட்டுகின்ற, அந்த இழிவான கொடூரமான வர்க்கத்தை சோந்தவர்கள் தான் இந்த பார்ப்பன(தமிழ்)மணிகள். இதற்குள் தீண்டாமை என்ற, சாதியக் கொடுமை புகுத்தியவர்கள் இவர்கள். இதற்கு ஆதரவாகவே பார்ப்பன(தமிழ்)மணி போன்ற முதலாளித்துவ புழுக்கள் நெளிகின்றன. சாதியமும், சுரண்டலும் தொடர வேண்டும் என்பதால், இந்த வர்க்கத்தினதும் சாதியினதும் பிரதிநிதியாக தமிழ்மணத்தில் நெளிகின்றனர்.\nஇந்த சாதிய மற்றும் சுரண்டல் கொடுமையால், இந்திய சமூக அமைப்பில் கல்வி கற்க முடியாத குழந்தைகளின் அவலம் கொடூரமானது. அவர்கள் மேல் சுமத்தியுள்ள கடும் உழைப்பும், பார்ப்பனிய சாதிய (கிறிஸ்துவ முஸ்லீம்) ஆணாதிக்க கொடுமைக்குள் சிக்கி மாளும் பெண்கள் முதல் மத அக்கிரமங்களாலும் படுகொலைகள், இப்படி எத்தனை எத்தனை. இந்த முதலாளித்துவ பார்ப்பனிய புழுக்களுக்கு, அதைப் பற்றி அக்கறை ஏற்படுவதில்லை.\nஇதற்கு எதிரான போராட்டத்தைபற்றித் தான் இவர்களின் கவலை. சுரண்டி வாழும் அற்பத்தனமான வாழ்க்கையும், சாதியால் மேன்மைகொண்ட வாழ்க்கையும், கம்யூனிஸ்ட்டுகளால் நாசமாகிவிடும் என்ற அச்சம், இவர்களை பீதிக்குள்ளாக்குகின்றது. இதனால் கம்யூனிசம் பற்றி கற்பனைளையும், ஆதாhரமற்ற அவதூறுகளையும், ஏகாதிபத்தித்தின் மடியில் இருந்து எடுத்து உற்பத்தி செய்கின்றனர். ஏகாதிபத்தியம் கூட்டியள்ளி துப்புவதை, விசுவாசமாக விழுங்கி மீள துப்பிவிடுவதே, அந்த வர்க்கத்தினதும் பார்ப்பனியத்தினதும் உயர்ந்தபட்ச அறிவு.\nஇதன் மூலம் சாதியை ஒழித்துவிட முடியாது. வறுமையை ஒழித்துவிட முடியாது. சமூக கொடுமைகளை ஒழித்துவிட முடியாது. கம்யூனிசம் மட்டும் தான், மக்களை நேசிக்கின்றது. அது மட்டும் தான் அனைத்து சமூக கொடுமைகளையும் ஒழிக்கும் அறிவையும், ஆற்றலையும், நேர்மையையும் கொண்டது.\nபதிப்புரிமை © 2021 தமிழரங்கம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது. Powered by JA Teline IV - Designed by JoomlArt.com. Joomla-வானது GNU/GPL உரிமம் கீழ் வெளியிடப்பட்ட ஒரு இலவச மென்பொருள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00703.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamildoctor.com/do-not-do-after-exercise/", "date_download": "2021-01-25T08:32:50Z", "digest": "sha1:ODYAPHSYAZKOEJWZCFMOWD7AIXBIA5SI", "length": 9807, "nlines": 81, "source_domain": "www.tamildoctor.com", "title": "உடற்பயிற்சியின் நோக்கம் எதுவாக இருந்தாலும் அதை முறையாகச் செ���்யாதபோது, அதற்கான பலன்கள் நிச்சயம் கிடைக்காது. - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome பெண்கள் உடல் கட்டுப்பாடு உடற்பயிற்சியின் நோக்கம் எதுவாக இருந்தாலும் அதை முறையாகச் செய்யாதபோது, அதற்கான பலன்கள் நிச்சயம் கிடைக்காது.\nஉடற்பயிற்சியின் நோக்கம் எதுவாக இருந்தாலும் அதை முறையாகச் செய்யாதபோது, அதற்கான பலன்கள் நிச்சயம் கிடைக்காது.\nஉடற்பயிற்சியின் நோக்கம் எதுவாக இருந்தாலும் அதை முறையாகச் செய்யாதபோது, அதற்கான பலன்கள் நிச்சயம் கிடைக்காது. உடற்பயிற்சிக்கு முன்போ, உடற்பயிற்சியின்போதோ, உடற்பயிற்சிக்குப் பிறகோ செய்யவேண்டியவை பற்றி ஜிம் பயிற்சியாளரிடம் கேட்டுத் தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம். உடற்பயிற்சி செய்யும் பலரும் செய்யக்கூடிய தவறுகள் என்னென்ன தெரியுமா\nவொர்க்-அவுட் முடிந்ததும் கார்போஹைட்ரேட் உணவுகளை உண்ணக் கூடாது. இவை உடல் எடையை அதிகரிக்க வழிவகுக்கும். மாறாக, அதிக புரோட்டீன் சத்துள்ள உணவுகளை உண்பதால் அவை உடலின் தசை வளர்ச்சிக்கு உதவும்.\nட்ரெட் மில்லில் ஓடுதல், சைக்கிளிங் போன்ற கார்டியோ (Cardio) வார்ம்-அப் வகைப் பயிற்சிகளை வொர்க்-அவுட் செய்த பிறகு, கண்டிப்பாகச் செய்யக் கூடாது. ஏற்கெனவே கடுமையான உடற்பயிற்சிகளைச் செய்துவிட்டு மீண்டும் வார்ம்-அப் பயிற்சிகளைச் செய்வதால், அது மூட்டுகளையும் தசைகளையும் பாதிக்கும். உடற்பயிற்சி செய்வதற்கு முன்புதான் இவற்றைச் செய்ய வேண்டும். உடற்பயிற்சி முடித்த பிறகு, ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகளைத்தான் செய்ய வேண்டும்.\nஉடற்பயிற்சி செய்து முடித்ததும் தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம்.\nஅதே நேரத்தில் குறைந்தபட்சம் 5 நிமிட இடைவெளிக்குப் பிறகே குடிக்க வேண்டும். ஏனெனில், கடுமையான உடற்பயிற்சியின்போது அதிகமாக இருந்த ரத்த அழுத்தம் மற்றும் இதயத் துடிப்பு சாதாரண நிலைக்கு வரச் சிறிது நேரம் எடுத்துக்கொள்ளும். எனவே, உடனே தண்ணீர் குடிப்பதைத் தவிர்த்து விடுங்கள்.\nவொர்க்-அவுட் முடித்தவுடன் உடல் களைப்பாக இருப்பதாக உணர்ந்தால், உடனே அதிகம் சர்க்கரை சேர்க்கப்பட்ட குளிர் பானங்களையோ, சோடா போன்றவற்றையோ குடிக்கக் கூடாது. அதிகமான சர்க்கரை மீண்டும் உடலின் கலோரிகளை அதிகரித்துவிடும். எனவே, தண்ணீர் குடிப்பதே சிறந்தது.\nஉடற்பயிற்சி செய்து முடித்ததும் சீஸ், பதப்படுத்தப்பட்ட சிக்கன் சேர்க்கப்பட்ட பர்கர் போன்ற உணவுகளை உண்ணக் கூடாது. ஏனெனில், அவற்றில் கொழுப்பு மற்றும் உப்பு அதிகளவில் நிறைந்துள்ளன. இவை உடல் எடையை அதிகரிப்பதோடு, செரிமான மண்டலத்தையும் பாதிக்கும்.\nவொர்க்-அவுட் முடித்ததும் வியர்வைப் படலம் ஏற்பட்டு, பாக்டீரியாவின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். எனவே, உடற்பயிற்சிக்குப் பிறகு, குளித்துவிடுவது நல்லது. ஆனால், ஷவரில் குளிப்பது ஏற்றதல்ல. குளிர்ந்த அல்லது வெதுவெதுப்பான நீரில் குளியுங்கள்.\nஉடற்பயிற்சிக்குப் பின் முட்டை சாப்பிடுவது நல்லதுதான். முட்டையில் புரோட்டீன் மற்றும் கோலைன் அதிகம் உள்ளது. ஆனால் முட்டையைப் பொரித்தோ வறுத்தோ சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். வேகவைத்து உண்ணலாம்.\nPrevious articleஆழ்ந்த தூக்கத்தில் அரங்கேறும் செக்ஸோமேனியா குறித்து தெரியுமா\nNext articleபெண்களை பாதிக்கும் சிறுநீர் பாதை தொற்று நோய்\nஇரவில் தூங்கும் போது திடீரென உடல் அதிர்ந்து விழிப்பு வருவது ஏன் கொஞ்சம் இதை கவனியுங்க பக்கத்தில் தூங்குறவங்கள பதற விட வேண்டாம்\nபெண்களை மிகுதியாக பால் வகை மகிழ்வுணர செய்யும் 5 இடங்கள் இவைதானாம்\nகாம உணர்வுகளை அடக்கினால் தலைவலி வரும்\nசுய இன்பம் வேண்டாம் என போவீங்களா அப்போது நஷ்டம் உங்களுக்கு தான் அப்போது நஷ்டம் உங்களுக்கு தான்\nஇப்படி ஒரு பெண் கிடைத்தால், கட்டின புடவையோடு வந்தாலும் கல்யாணம் பண்ணிக்கோங்க\nஒரு பெண் குழந்தை பருவமடைவதை எந்த அறிகுறிகளை வைத்து கண்டுபிடிக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00703.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/2016/3246/", "date_download": "2021-01-25T07:45:57Z", "digest": "sha1:HABMN2MOR6J3SPZJO4KD5NQAX4GL37VZ", "length": 10331, "nlines": 166, "source_domain": "globaltamilnews.net", "title": "இலங்கையில் இன்று முதல் மின் வெட்டு அமுல் - GTN", "raw_content": "\nஇலங்கையில் இன்று முதல் மின் வெட்டு அமுல்\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு\nஇலங்கையில் இன்று முதல் மின்வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளது. நுரைச்சோலை அனல் மின்நிலையத்தில் ஏற்பட்டுள்ள இயந்திரக் கோளாறு காரணமாக இவ்வாறு மின்வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக இலங்கை மின்சாரசபை அறிவித்துள்ளது.\nகொழும்பு தவிர்ந்த நாட்டின் ஏனைய அனைத்து பகுதிகளிலும் மின் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. காலை மற்றும் இரவு ஆகிய இரண்டு நேரங்களிலும் மின்வெட்டு அமுல்ப���ுத்தப்பட உள்ளது.\nபெரும்பாலும் இரண்டு மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் ஏற்பட்டுள்ள இயந்திரக கோளாறுகளை பழுதுபார்ப்பதற்கு சில வாரங்கள் செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மின்வெட்டு இன்றைய தினம் முதல் அமுல்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஊடகவியலாளர் பிரகீத்தை நினைவுகூர்ந்து காணாமல் போனவர்களுக்காக ஒரு இணையதளம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை கடற்பரப்புக்குள் வந்த இந்திய மீனவருக்கு கொரோனா தொற்று\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபெண்ணிடம் சங்கிலியை பறித்து விற்று 100,000 ரூபாய்க்கு அலைபேசிகள் வாங்கிய இளைஞர்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஇனப் படுகொலையின் ஒரு முக்கிய நடவடிக்கையே நில அபகரிப்பு – விக்கி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு பொறுப்பு வைத்தியர் நியமிக்கப்பட வேண்டும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவா்களுக்கு பயணத்தடை – சொத்துக்கள் முடக்கப்படலாம்.\nசிக்கனமாக மின்சாரத்தைப் பயன்படுத்துமாறு அமைச்சர் கோரிக்கை\nஇலங்கையுடன் உயர்மட்ட தொடர்புகளைப் பேண விரும்புவதாக சீனா அறிவிப்பு\nஊடகவியலாளர் பிரகீத்தை நினைவுகூர்ந்து காணாமல் போனவர்களுக்காக ஒரு இணையதளம் January 25, 2021\nஇலங்கை கடற்பரப்புக்குள் வந்த இந்திய மீனவருக்கு கொரோனா தொற்று January 25, 2021\nபெண்ணிடம் சங்கிலியை பறித்து விற்று 100,000 ரூபாய்க்கு அலைபேசிகள் வாங்கிய இளைஞர் January 25, 2021\nகிராமங்களின் ஓசைகள் – வாசனைகளுக்கு இனிமேல் சட்டப் பாதுகாப்பு January 24, 2021\nஇனப் படுகொலையின் ஒரு முக்கிய நடவடிக்கையே நில அபகரிப்பு – விக்கி\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on அரளி – சிறுகதை – தேவ அபிரா\nமேன்முறையீட்டு வழக்குகளிள் துரித விசாரணை - இல்லாவிடின், பிணை தாருங்கள் உண்ணா விரதத்தில் தேவத on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\nபிணை அனுமதி பெற ஆவண செய்துதவுமாறு கோரி அரசியல் கைதி உணவு தவிர்ப்பு போராட்டம் - GTN on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00704.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://vanakkammalaysia.com.my/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5/", "date_download": "2021-01-25T08:19:33Z", "digest": "sha1:HL5ZPHABNHAUIDIJGQJCCRRJNQFQYP2S", "length": 17671, "nlines": 158, "source_domain": "vanakkammalaysia.com.my", "title": "மலேசிய பேட்மிண்டன் குழுவுக்கு 2021 நம்பிக்கை தரும் ஆண்டாக அமையும் - வொங் சுங் ஹான் - Vanakkam Malaysia", "raw_content": "\nமலேசிய தொழிலாளர்களில் 50 விழுக்காட்டினர் மட்டுமே சிங்கப்பூருக்கு வேலைக்கு திரும்பியுள்ளனர்\nகோவிட் -19 தொற்று; செராஸ் IKEA பேரங்காடி மூடப்பட்டது\nகோவிட் தொற்றுடன் போராடி ஓராண்டாகிவிட்டது ; முடிவொன்று தெரியவில்லை \nஅவசரநிலையை மக்கள் எதிர்த்தாலும் அது குறித்து பேச அஞ்சுகின்றனர் – டாக்டர் மகாதீர்\nMCO 2.0 : மக்களின் வாழ்வும் வாழ்வாதாரமும் கருத்தில் கொள்ளப்பட்டிருக்கிறது\nம.இ.கா வின் ஆதரவு பாஸ் கட்சிக்கு தேவையில்லை – கெடா மந்திரிபுசார் முகமட் சனுசி கூறுகிறார்\nமுழு பொருளாதார அடைப்பு குறித்து பேசப்படவில்லை ; யூரோச்சம் விளக்கம்\nஇந்தியாவில் 9 நாட்களில் 16 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி\nசென்னை மாநகராட்சியின் தேர்தல் தூதராக இந்திய கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தர் நியமனம்\nவீட்டு வாடகைப் பணத்தை செலுத்த முடியாமல் சிரமப்படுகின்றார் 89 வயது முனியம்மா\nHome/Latest/மலேசிய பேட்மிண்டன் குழுவுக்கு 2021 நம்பிக்கை தரும் ஆண்டாக அமையும் – வொங் சுங் ஹான்\nமலேசிய பேட்மிண்டன் குழுவுக்கு 2021 நம்பிக்கை தரும் ஆண்டாக அமையும் – வொங் சுங் ஹான்\nகோலாலம்பூர், ஜன 2- இவ்வாண்டு மலேசிய பேட்மிண்டன் குழுவுக்கு பிறந்திருக்கும் புத்தாண்டு நம்பிக்கை அளிக்கும் ஆண்டாக அமையும் என தேசிய பேட்மிண்டன் குழுவின் பயிற்சிக் குழுத்தலைவர் வொங் சுங் ஹான் (Wong Choong Han) கூறினார். ஜப்பானில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டி, உலக சாம்பியன்ஷீப், டென்மார்க்கில் நடைபெறவிருக்கும் தாமஸ் மற்றும் உபர் கிண்ண பேட்மின்டன் போட்டி மற்றும் சுடிர்மான் கிண்ண போட்டிகளில் மலேசிய குழுவினர் களம் இறங்கவிருக்கின்றனர்.\nமலேசிய பேட்மிட்டன் குழுவினர் கடந்த ஆண்டு முக்கியமான போட்டிகளில் கலந்து கொள்ளவில்லை. கோவிட் பெரும் தொற்றினால் பல போட்டிகளை அனைத்துலக பேட்மிண்டன் சம்மேளனம் ரத்து செய்ததே இதற்கான காரணம் என வொங் சுங் ஹான் சுட்டிக்காட்டினார்.\nஅனைத்துலக போட்டிகளில் விளையாடாவிட்டாலும் நமது பேட்மிண்டன் விளையாட்டாளர்கள் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து தீவிர பயிற்சியில் மேற்கொண்டு வந்துள்ளனர். இந்த ஆண்டு அவர்கள் கலந்து கொள்ளவிருக்கும் அனைத்துலக போட்டிகளில் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் தயார்படுத்திக் கொள்வதற்கான ஒரு வாய்ப்பாக இந்த பயிற்சிகள் அமைந்ததை அவர் சுட்டிக்காட்டினார்.\nஇந்த ஆண்டு அனைத்துலக பேட்மிண்டன் போட்டிகளில் சிறந்த வெற்றியை பதிவு செய்வதற்கு வலுவான ஒற்றையர் மற்றும் இரட்டையர் ஆட்டக்காரர்களை நாம் தயார்படுத்த வேண்டியுள்ளது. இந்த இலக்கை அடிப்படையாகக் கொண்டே பயிற்சித் திட்டங்கள் வரையப்பட்டிருப்பதாக வொங் சுங் ஹான் கூறினார்.\nஉலகின் முன்னணி பேட்மிண்டன் வீரராக திகழ்ந்த டத்தோ லீ சொங் வெய் ஓய்வு பெற்றதை தொடர்ந்து அந்த வெற்றிடத்தை நிரம்ப வேண்டிய சிறந்த ஒற்றையர் விளையாட்டாளர்களை நாம் தயார்படுத்த வேண்டியுள்ளது. குறைந்தது மூன்று ஒற்றையர் ஆட்டக்காரர்களையும் இரண்டு இரட்டையர் ஜோடிகளையும் தயார் செய்ய வேண்டிய கடப்பாட்டில் இப்போது இருக்கிறோம் என வொங் சுங் ஹான் கூறினார்.\nஇப்போதைக்கு நம்பிக்கைக்குரிய ஒற்றையர் விளையாட்டாளராக லீ ஷீ ஜியா (Lee Zii Jia) திகழ்கிறார். உலக தர வரிசையில் அவர் தற்போது 9ஆவது இடத்தில் இருக்கிறார். அதே போன்று மகளிர் ஒற்றையர் பிரிவில் கடந்த சி போட்டியில் தங்கம் வென்ற கிசோனா திகழ்கிறார். மகளிர் இரட்டையர் பிரிவில் டீனாவும் இப்போது தேசிய குழுவில் இடம்பெற்றிருக்கிறார். இவர்களுடன் மேலும் சிறந்த விளையாட்டாளர்களை தயார்படுத்த வேண்டியுள்ளது. அனைத்தும் திட்டமிட்டபடி நடந்தால் இவ்வாண்டு ஒலிம்பிக் போட்டி உட்பட அனைத்துலக பேட்மிண்டன் போட்டிகளில் மலேசிய பேட்மிண்டன் விளையாட்டாளர்கள் சிறந்��� விளையாட்டை வெளிப்படுத்த முடியும் என வொங் சுங் ஹான் தெரிவித்தார்.\nஉலக நாடுகளில் மிதமான புத்தாண்டு கொண்டாட்டம்\nவான்குடை வீரர் கட்டிடத்தில் மோதி பலி\nமலேசிய தொழிலாளர்களில் 50 விழுக்காட்டினர் மட்டுமே சிங்கப்பூருக்கு வேலைக்கு திரும்பியுள்ளனர்\nகோவிட் -19 தொற்று; செராஸ் IKEA பேரங்காடி மூடப்பட்டது\nகோவிட் தொற்றுடன் போராடி ஓராண்டாகிவிட்டது ; முடிவொன்று தெரியவில்லை \nஅவசரநிலையை மக்கள் எதிர்த்தாலும் அது குறித்து பேச அஞ்சுகின்றனர் – டாக்டர் மகாதீர்\nஅவசரநிலையை மக்கள் எதிர்த்தாலும் அது குறித்து பேச அஞ்சுகின்றனர் – டாக்டர் மகாதீர்\nசிங்கப்பூரில் பொதுவிடங்களில் உறங்கி வேலைக்குச் செல்லும் மலேசியர்கள்\nசுட்டுக்கொல்லப்பட்ட 4 சந்தேகப் பேர்வழிகளில் மூவர் டேசா மெந்தாரியை சேர்ந்தவர்கள்\nபாண்டியன் ஸ்டோர் சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை\nஇளம் தாதி கார்த்திகாவும் 2 பிள்ளைகளும் தீயில் மாண்டனர்; பல கோணங்களில் போலீஸ் விசாரணை\nPCA ஏற்பாட்டின் மூலம் சிங்கப்பூரில் வேலை செய்யும் மலேசியர்கள் குறுகிய காலம் தாயகம் திரும்பலாம்\nமலேசிய தொழிலாளர்களில் 50 விழுக்காட்டினர் மட்டுமே சிங்கப்பூருக்கு வேலைக்கு திரும்பியுள்ளனர்\nகோவிட் -19 தொற்று; செராஸ் IKEA பேரங்காடி மூடப்பட்டது\nகோவிட் தொற்றுடன் போராடி ஓராண்டாகிவிட்டது ; முடிவொன்று தெரியவில்லை \nஅவசரநிலையை மக்கள் எதிர்த்தாலும் அது குறித்து பேச அஞ்சுகின்றனர் – டாக்டர் மகாதீர்\nMCO 2.0 : மக்களின் வாழ்வும் வாழ்வாதாரமும் கருத்தில் கொள்ளப்பட்டிருக்கிறது\nகோவிட் -19 தொற்று; செராஸ் IKEA பேரங்காடி மூடப்பட்டது\nகோவிட் தொற்றுடன் போராடி ஓராண்டாகிவிட்டது ; முடிவொன்று தெரியவில்லை \nஅவசரநிலையை மக்கள் எதிர்த்தாலும் அது குறித்து பேச அஞ்சுகின்றனர் – டாக்டர் மகாதீர்\nMCO 2.0 : மக்களின் வாழ்வும் வாழ்வாதாரமும் கருத்தில் கொள்ளப்பட்டிருக்கிறது\nசிங்கப்பூரில் பொதுவிடங்களில் உறங்கி வேலைக்குச் செல்லும் மலேசியர்கள்\nசுட்டுக்கொல்லப்பட்ட 4 சந்தேகப் பேர்வழிகளில் மூவர் டேசா மெந்தாரியை சேர்ந்தவர்கள்\nபாண்டியன் ஸ்டோர் சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை\nசிங்கப்பூரில் பொதுவிடங்களில் உறங்கி வேலைக்குச் செல்லும் மலேசியர்கள்\nசுட்டுக்கொல்லப்பட்ட 4 சந்தேகப் பேர்வழிகளில் மூவர் டேசா மெந்தாரியை சேர்ந்தவர்கள்\nபாண்டியன் ஸ்டோர் சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை\nஇளம் தாதி கார்த்திகாவும் 2 பிள்ளைகளும் தீயில் மாண்டனர்; பல கோணங்களில் போலீஸ் விசாரணை\nPCA ஏற்பாட்டின் மூலம் சிங்கப்பூரில் வேலை செய்யும் மலேசியர்கள் குறுகிய காலம் தாயகம் திரும்பலாம்\nமலேசிய தொழிலாளர்களில் 50 விழுக்காட்டினர் மட்டுமே சிங்கப்பூருக்கு வேலைக்கு திரும்பியுள்ளனர்\nஅந்தரங்க புகைப்படங்களை வெளியிடப்போவதாக மிரட்டிய காதலன் – பினாங்கில் இளம் பெண் தற்கொலை\nஅமெரிக்க துணையதிபர் பதவிக்கு செனட்டர் கமலா ஹரிஸை ஜோ பைடன் முன்மொழிந்தார்\nமனைவியை கொன்றதாக நம்பப்படும் கணவன் சாலை விளம்பரப் பலகையில் தூக்கில் தொங்கி தற்கொலை\nலிம் குவான் எங் ஜாமின் நிதிக்கு 29 லட்சம் ரிங்கிட் திரண்டது\nஇந்திரா காந்தியின் முன்னாள் கணவர் வெளிநாட்டில் இருக்கக்கூடும் – உள்துறை அமைச்சர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00704.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.akaramuthala.in/news/%E0%AE%A8%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5/", "date_download": "2021-01-25T06:22:48Z", "digest": "sha1:ZYYUHPQZK7L4K5W7XXW6GHURIHVG7C4U", "length": 18408, "nlines": 344, "source_domain": "www.akaramuthala.in", "title": "'நவீனநொச்சி' - படைப்புகள் வரவேற்கப்படுகின்றன - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\n‘நவீனநொச்சி’ – படைப்புகள் வரவேற்கப்படுகின்றன\n‘நவீனநொச்சி’ – படைப்புகள் வரவேற்கப்படுகின்றன\nஇலக்குவனார் திருவள்ளுவன் 14 December 2014 No Comment\n‘நவீனநொச்சி’ – இலக்கிய இதழுக்குப்\nவணக்கம். இருமாதக் கவிதை இதழான‘நவீனநொச்சி’ இது வரை பத்து (10) இதழ்கள்\nவெளிவந்துள்ளன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றேன். இவ்விதழின்\nமுதன்மை நோக்கங்களில் ஒன்று மாணவர்களிடமும் ஆய்வாளர்களிடமும் உள்ள\nபடைப்பாற்றல் திறத்தை வளர்த்தெடுப்பதும் ஊக்குவிப்பதும் ஆகும். அதனால்\nமாணவர்கள் ஆய்வாளர்கள் தம் படைப்புகளை ஒரே கட்டுக்குள் மின்னஞ்சலிலோ\nபல்கலைக் கழகப் பேராசியர்களும் கல்லூரிப் பேராசியர்களும் இலக்கிய ஆர்வலர்களும்\nநவீனநொச்சி வாசகர்களும் அன்போடு கேட்டுக் கொண்டதற்கு இணங்க, தமிழர்\nதிருநாளாகிய ‘தை-2034’ (JAN-2015) திருநாளினை முன்னிட்டுச் சிறப்பு இதழாக\nசிறப்பு இதழ் செம்மையாக வெளிவரத் தங்களுடைய கவிதை, கவி��ை தொடர்பான\nகட்டுரைகளை 31.12.2014க்குள் கிடைக்குமாறு அஞ்சலில் (அ)\nnaveenanochi@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின்\nபல்வேறு பணிச் சுமைகளுக்கிடையே இயங்கக் கூடிய அன்பர்கள், ‘நவீனநொச்சி’ சிறப்பு\nஇதழையும் தம் பணியாகக் கருதி, தங்களின் மேலான ஆதரவை வழங்கும்படி அன்புடன்\n*படைப்புகள் அனுப்ப வேண்டிய முகவரி:*\n2/4ஏ, 3 ஆவது தெரு, வடிவேல் நகர்,\nTopics: அறிக்கை, செய்திகள் Tags: அறிவிப்பு, கவிதை இதழ், நவீன நொச்சி\n30 இளநிலை அறிவியல் அதிகாரி பணி யிடங்கள் : தமிழகத் தேர்வாணையம் அறிவிப்பு\nஅறிவிப்பு: 3 திங்கள், அகரமுதல இதழில் குறைவான பதிவுகளே மேற்கொள்ளப் பெறும்.\nஇனிய நந்தவனம் – மலேசியா சிறப்பிதழ்: அறிவிப்பு\nகுப்பைகளைப் பிரித்துக் கொட்டவேண்டும்- தேவதானப்பட்டிப் பேரூராட்சி\n“வெளியார் அதிகரிப்பும் தமிழர் வாழ்வுரிமையும்” மாநாடு தள்ளிவைப்பு\nஉலகத்தமிழ்ப் பண்பாட்டு மாநாடு- செருமனி\n« பாடு சிட்டே பாடு பண்பாடு \n – சிலேடைச் சித்தர் சேதுசுப்பிரமணியம் »\nஅரசியலில் திரைப்புள்ளிகள் – இரசினி, குட்பு\nதினகரன் நிழல் அமைச்சரவை அமைக்கட்டும்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 501-598: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 501-598 501) முச்சக்கர வண்டி Tricycle502) முடி திருத்தல் Haircut503)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 401-500: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 401-500 401) பனிப்புயல் Blizzard402) பனிமாசு / மூடுபனி Mist403)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 301-400: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 301-400 301) தாள் துண்டிப்பிக் கருவி paper shredder302)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 201-300: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 201-300 201) குழி யாட்ட ஊர்தி Golf Cart202) குளியலறை...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 101-200: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 101-200 101) ஒடுக்கப்படுதல் Repression102) ஒட்டி Sticker103) ஒட்டுயிரி Parasite104)...\nதேசியமொழிகள் பாதுகாப்புப் பன்னாட்டுக் கருத்தரங்கம், 26.01.2021\nகுவிகம் அளவளாவல்: கவியரசரும் கவிஞரும்\n“தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் வள்ளலார் ஆய்விருக்கை வேண்டும்\nபாதிரி ஊரில் தைத்திருநாள் கலை இலக்கிய விழா\nஇ.பு.ஞானப்பிரகாசன் on பெருந்தலையின்(Bigg Boss) பெருந்தவறுகளும் கமலின் இயலாமையும் – இலக்குவனார் திருவள்ளுவன்\n���.பு.ஞானப்பிரகாசன் on உலகெங்கும் பொங்கல் திருவிழா\nchidambaram.u on சிறப்புக் கட்டுரை: இன்னோர் இலக்குவனார் வருவாரா\nDr.R.Chandramohan on ஐந்தறிவின் அலறல் – ஆற்காடு க.குமரன்\nDr.R.Chandramohan on ஐந்தறிவின் அலறல் – ஆற்காடு க.குமரன்\nதேசியமொழிகள் பாதுகாப்புப் பன்னாட்டுக் கருத்தரங்கம், 26.01.2021\nகுவிகம் அளவளாவல்: கவியரசரும் கவிஞரும்\n“தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் வள்ளலார் ஆய்விருக்கை வேண்டும்\n“தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் வள்ளலார் ஆய்விருக்கை வேண்டும்\nபாதிரி ஊரில் தைத்திருநாள் கலை இலக்கிய விழா\nபெருந்தலையின்(Bigg Boss) பெருந்தவறுகளும் கமலின் இயலாமையும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழர் திரு வார வாழ்த்து, 2052 / 2021\n – ஆற்காடு க. குமரன்\n – ஆற்காடு க. குமரன்\nகாதல் — ஆற்காடு க. குமரன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு மறைமலை இலக்குவனார் தேவதானப்பட்டி திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு மதுரை இலங்கை\nதேசியமொழிகள் பாதுகாப்புப் பன்னாட்டுக் கருத்தரங்கம், 26.01.2021\nகுவிகம் அளவளாவல்: கவியரசரும் கவிஞரும்\n“தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் வள்ளலார் ஆய்விருக்கை வேண்டும்\nபாதிரி ஊரில் தைத்திருநாள் கலை இலக்கிய விழா\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (27)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00704.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.asiriyar.net/2019/10/blog-post_440.html", "date_download": "2021-01-25T07:03:08Z", "digest": "sha1:PHLE53VZGPI5UJGIAGAZV52ORXTHVG2J", "length": 9802, "nlines": 301, "source_domain": "www.asiriyar.net", "title": "தலைக்கு போடும் ஹேர் டை உடலுக்கு ஏற்படுத்தும் பாதிப்புகள்.! - Asiriyar.Net", "raw_content": "\nHome TIPS தலைக்கு போடும் ஹேர் டை உடலுக்கு ஏற்படுத்தும் பாதிப்புகள்.\nதலைக்கு போடும் ஹேர் டை உடலுக்கு ஏற்படுத்தும் பாதிப்புகள்.\nநமது உடலில் சுரக்கும் 'மெலனின்' என்ற நிறமிதான் முடியின் கருமை நிறத்துக்குக் காரணம். 40 வயதுக்கு மேல், இந்த நிறமிகளை 'டிரையோஸின்' என்ற என்ஸைம் தடை செய்கிறது. இதனால் முடி நரைக்கிறது. சிலருக்கு இளமையிலேயே நரைப்பதற்குக் காரணம், தவறான உணவுப்பழக்கமும் மன அழுத்தமும்தான்.\nசுற்���ுச்சூழல் மாசுக்களால் தலையில் படியும் தூசி, தலையில் எண்ணெயே வைக்காததால் ஏற்படும் வறட்சி போன்றவையும் இளநரைக்கு காரணம். இதனை மறைப்பதற்காக, நாம் பயன்படுத்தும் தலைமுடி சாயத்தில் சில்வர், மெர்குரி, லெட் போன்றவை உள்ளது. தொடர்ந்து ரசாயனம் கலந்த தரமற்ற தலைமுடி சாயத்தை பயன்படுத்தும்போது கூந்தல் வறண்டு போய், முடி உடைதல், உதிர்தல், பொடுகு, இளநரை ஏற்படும்.\nவழுக்கை விழவும் வாய்ப்புகள் அதிகம்.\nசருமத்தில் நெற்றி, முகம் ஆகியவை சிவந்துபோதல், அரிப்பு ஆகியவை ஏற்படும். மேலும் கண் எரிச்சல், கண் பார்வை மங்குதல், சருமத்தில் புற்றுநோய் போன்ற நோய்கள் வருவதற்கும் வாய்ப்புகள் அதிகம். நமது உடலில் தலை முதல் பாதம் வரை உள்ள சருமத்தில் துவாரம் இருக்கிறது. தலையில் அடிக்கப்படும் டை சருமத்தின் வழியாக ரத்தத்தில் கலக்கக்கூடும். அது உள்ளே சென்றால் சுவாசத்தில் தடை, பார்வை குறைபாடு, வயிற்று வலி, வாந்தி, பேச்சில் உளறல் போன்றவை தோன்றும்.\nபெண்கள் கர்ப்ப காலத்திலும், தாய்ப்பால் புகட்டும் காலத்திலும் டை அடிப்பதை தவிர்க்கவேண்டும். \"தலைமுடி சாயம்\" உபயோகிக்கும்போது ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்பட்டால், அதைனை பயன்படுத்துவதை நிறுத்திவிடுங்கள். உடனடியாக, பயன்படுத்திய தலைமுடி சாயம் பாக்கெட்டுடன் மருத்துவரை சந்திக்கவேண்டியது அவசியம்.\n31.12.2020 நிலவரப்படி \"Online Training\" முடித்த ஆசிரியர்கள் பெயர் பட்டியல் - All Districts\nபள்ளிகளில் குடியரசு தினம் கொண்டாடுதல் - மாவட்ட ஆட்சியர் புதிய உத்தரவு - Letter\nநாளை 18.01.2021 தேதி அனைத்து ஆசிரியர்களும் பள்ளியில் இருக்க வேண்டும் - கல்வித்துறை உத்தரவு\nஆன்லைன் வகுப்புகளுக்கு விடுமுறை - அமைச்சர் அறிவிப்பு\nஅனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்\nபொங்கல் பரிசுத்தொகை கண்காணிப்பு பணிக்கு நியாயவிலை கடைகளில் ஆசிரியர்களை நியமித்து உத்தரவு - Collector Proceedings\nபூஜ்ஜியம் கல்வியாண்டு என்றால் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00704.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/86660/WHAT-A-FILM-KHUSHBU-HEART-GOES-OUT-TO-THIS-RECENT-RELEASE-GUESS-WHICH-ONE", "date_download": "2021-01-25T08:31:27Z", "digest": "sha1:WZ2I4HVAGM5UJFHVNYLEVF6Q7JDNE7EC", "length": 8070, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“என்ன படம்டா” - சூரரைப்போற்று படம் குறித்து குஷ்பு ட்வீட் | WHAT A FILM KHUSHBU HEART GOES OUT TO THIS RECENT RELEASE GUESS WHICH ONE | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் சுற்றுச��சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\n“என்ன படம்டா” - சூரரைப்போற்று படம் குறித்து குஷ்பு ட்வீட்\nசூரரைப் போற்று படம் குறித்து நடிகை குஷ்பு அவரது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.\nஇயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் அண்மையில் ஓடிடி தளத்தில் வெளியானப் படம் சூரரைப் போற்று. ஏர்.டெக்கான் உரிமையாளர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்கை வரலாற்றைத் தழுவி எடுக்கப்பட்ட இப்படம் திரைப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படம் குறித்து தற்போது நடிகையும், பாஜக உறுப்பினருமான குஷ்பு அவரது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.\nஅவர் பதிவிட்டுள்ள பதிவில் “ என்ன.. படம்... சூர்யா அபாரம்... உங்களது கண்களே பேசிவிட்டன... ஒவ்வொரு ப்ரேமிலும் எமோஷன். இப்படி ஒரு மாஸ்டர் பீஸை கொடுத்ததற்காக சுதா கொங்கராவுக்கு எனது கைத்தட்டல்கள். நடிகைகள் அபர்ணா மற்றும் ஊர்வசி ஆகியோரும் அபாரமாக நடித்துள்ளனர். நிச்சயம் பார்க்க வேண்டிய படம். படக்குழுவிற்கு எனது பூங்கொத்துக்கள்.... ” என்று பதிவிட்டுள்ளார்.\nஆட்டின் தலையுடன் போலீஸில் புகார்: காணாமல்போன ஆடுகளை மீட்ட விவசாயி\n\"தோனிக்கும், ரெய்னாவுக்கும் நன்றி\"- கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுப்பெற்ற சுதீப் தியாகி \n''எந்தக் கட்சியிலும் சேரலாம் என ரஜினி கூறியதே போதும்'' - கமல்ஹாசன்\nபுதுச்சேரி: நமச்சிவாயம் உட்பட இரண்டு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா\nபுதுச்சேரி: காங்கிரசில் இருந்து அமைச்சர் நமச்சிவாயம் தற்காலிக நீக்கம்\nகண்ணை மறைத்த மூடநம்பிக்கை: இரு மகள்களை நிர்வாணப்படுத்தி நரபலி பூஜை செய்த பெற்றோர்\n“சீனா என்ற வார்த்தையை சொல்லக்கூட தைரியமற்றவர் பிரதமர் மோடி” - ராகுல் காந்தி\nPT Exclusive: சசிகலாவிற்கு 100% இடமில்லையென கூறியது ஏன் - நேர்காணலில் முதல்வர் விளக்கம்\nPT Exclusive: ''களத்தில் இருப்பது அதிமுகவும், திமுகவும்தான்''- முதல்வர் பழனிசாமி நேர்காணல்\nகண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்\nதிரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஆட்டின் தலையுடன் போலீஸில் புகார்: காணாமல்போன ஆடுகளை மீட்ட விவசாயி\n\"தோனிக்கும், ரெய்னாவுக்கும் நன்றி\"- கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுப்பெற்ற சுதீப் தியாகி ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00704.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81?page=1", "date_download": "2021-01-25T08:04:56Z", "digest": "sha1:RASBID2ZPW7GS4SZWXYFNBAIA7JZFPBV", "length": 2988, "nlines": 84, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | நுரையீரல் தொற்று", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nசசிகலாவுக்கு நுரையீரல் தொற்று அத...\nPT Exclusive: சசிகலாவிற்கு 100% இடமில்லையென கூறியது ஏன் - நேர்காணலில் முதல்வர் விளக்கம்\nPT Exclusive: ''களத்தில் இருப்பது அதிமுகவும், திமுகவும்தான்''- முதல்வர் பழனிசாமி நேர்காணல்\nகண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்\nதிரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00704.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1517593", "date_download": "2021-01-25T08:35:34Z", "digest": "sha1:ISJ4NIL3N3JXOFKZJXURWKIXG5W5QOZY", "length": 4660, "nlines": 46, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"சு. திருநாவுக்கரசர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சு. திருநாவுக்கரசர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n17:05, 14 அக்டோபர் 2013 இல் நிலவும் திருத்தம்\n376 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\n10:41, 14 சூன் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nHibayathullah (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (added Category:தமிழக முன்னாள் அமைச்சர்கள் using HotCat)\n17:05, 14 அக்டோபர் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nHibayathullah (பேச்சு | பங்களிப்புகள்)\n| birth_place =[[தீயத்தூர் ]], [[புதுக்கோட்டை]]\n| education = கலைகளில்முதுகலைகளில் முதுகலைகலை மற்றும் சட்ட இளங்கலை\nசு. திருநாவுக்கரசர் [[புதுக்கோட்டை மாவட்டம்]] தீயத்தூர் கிராமத்தில் 1949ல் பிறந்தார். முதுகலைகளில் கலை மற்றும் சட்ட இளங்கலை பட்டம் பெற்றார்.\n1977 முதல் தொடர்ந்து ஆறுமுறை [[அறந்தாங்கி (சட்டமன்றத் தொகுதி)]]யில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர் 1977 முதல் 1980 வரை துணை சபாநாயகராகவும்,1980 முதல் 1987 வரை [[எம்.ஜி.ஆர்.]] அமைச்சரவையில் பல்வேறு துறை அமைச்சராகவும் இருந்தவர். [[அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்|அ.தி.மு.க.]]வில் இருந்து விலகிய இவர் [[பாரதீய ஜனதா கட்சி]]யில் இணைந்து மத்தியில் தகவல் தொடர்பு இணை அமைச்சராக பதவி வகித்தார். ஒருமுறை மக்களவை உறுப்பினராகவும், ஒருமுறை மாநிலங்களவை உறுப்பினராகவும் பதவி வகித்தார்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00704.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2949870", "date_download": "2021-01-25T07:26:47Z", "digest": "sha1:DHFYRAHAW5NP7XPNTRV7MEBMMVHST3DU", "length": 3064, "nlines": 41, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ஆசிரியர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஆசிரியர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n05:02, 12 ஏப்ரல் 2020 இல் நிலவும் திருத்தம்\n89 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 மாதங்களுக்கு முன்\n11:36, 5 சூன் 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nArularasan. G (பேச்சு | பங்களிப்புகள்)\n05:02, 12 ஏப்ரல் 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nEzhilarasi (பேச்சு | பங்களிப்புகள்)\nஇருவென இருந்து - எழுவென எழுந்து - சொல்லெனச் சொல்லி மேல் - கீழ் அடுக்கதிகார முறையைக் கொண்டது குரு - சிஷ்ய உறவு. மாறாக , ஆசிரியர் - மாணவர் உறவு என்பது நட்பு பாராட்டுவது.\n== வெளி இணைப்புகள் ==\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00704.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hirunews.lk/sooriyanfmnews/255982/%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%B0-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-cid%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2021-01-25T08:15:16Z", "digest": "sha1:MPNOKIM4SGDE4QUXYOB4QSZA6IKX7GHP", "length": 3905, "nlines": 72, "source_domain": "www.hirunews.lk", "title": "மஹர சிறைச்சாலை மோதல்- உடனடி விசாரணையை ஆரம்பிக்குமாறு காவற்துறைமா அதிபர் CIDக்கு உத்தரவு - Sooriyan FM News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nமஹர சிறைச்சாலை மோதல்- உடனடி விசாரணையை ஆரம்பிக்குமாறு காவற்துறைமா அதிபர் CIDக்கு உ���்தரவு\nமஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பில் உடனடி விசாரணையை ஆரம்பிக்குமாறு காவற்துறைமா அதிபர் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளதாக காவற்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவற்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.\n2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 344 ஓட்டங்கள்...\nகண்டியில் கொவிட்-19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட பாடசாலைகளில் தொற்று நீக்கம்..\nஹோமாகம பிரதேசத்தில் புதிதாக திருமணமான தம்பதிகள் இருவருக்கு கொரோனா தொற்றுறுதி...\nமாணவர்களுக்கான ஓர் விசேட அறிவித்தல்...\nதனிமைப்படுத்தப்பட்ட மேலும் சில பகுதிகள்..\nதமிழகத்தில் நேற்றைய தினம் 569 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதி\nஐக்கிய இராச்சியத்தின் பிரதமருக்கும், அமரிக்காவின் புதிய ஜனாதிபதிக்கும் நடைபெற்ற முதல் கலந்துரையாடல்...\nரஷ்யாவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் தடுத்து வைக்கப்பட்டனர்\nமுன்னணி போதை பொருள் வர்த்தகர் நெதர்லாந்து காவல்துறையினரால் கைது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00704.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/oru-cup-acid-song-lyrics/", "date_download": "2021-01-25T07:32:52Z", "digest": "sha1:OLLAMXJEZF7P2E325SPHTDNMAUHMY2XQ", "length": 6734, "nlines": 254, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Oru Cup Acid Song Lyrics", "raw_content": "\nஇசையமைப்பாளர் : நடராஜன் சங்கரன்\nஆண் : காதல் தனியாயோ\nஆண் : ஒரு கப்பு\nஐஸ் போட்டு குடிப்பியா நீ….\nஆண் : ஆடுன்னு நீ டாக்க\nஆண் : காலி காதல் வந்தால்\nஆண் : ரெக்கை கொண்ட\nஆண் : பூவில் சிக்கிக் கொண்ட\nஆண் : காதல் ஏன் என்று\nஆண் : காற்றே வேண்டாமே\nஆண் : காலி காலி\nஆண் : ஒரு சிங்கம்\nஆண் : ரோடு ரோலர்\nஆண் : பர்ஸ்ட் டே பர்ஸ்ட்\nபீப் பீப் படத்துக்கு வாங்குவியா\nஆண் : காலி காதல் வந்தால்\nஆண் : வானம் என்ற ஒன்று\nவாழ்க்கை என்ற ஒன்று இல்லை\nஆண் : காதல் என்ற ஒன்று\nஆண் : பிராக்கோழி கூவும்\nஆண் : பாகற்க்காய் கூட\nஆண் : காலி காலி\nஆண் : ஒரு கப்பு\nஐஸ் போட்டு குடிப்பியா நீ….\nஆண் : ஆடுன்னு நீ டாக்க\nஆண் : காலி காதல் வந்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00704.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"}
+{"url": "https://www.tamilstar.com/bigg-boss-sherin/", "date_download": "2021-01-25T06:26:56Z", "digest": "sha1:FJHEFPVR47IPETSR2UHGZFWWJKS2O7I7", "length": 6340, "nlines": 156, "source_domain": "www.tamilstar.com", "title": "பிக்பாஸ் ஷெரினுக்கு இப்படி ஒரு ஆசையாம்! இது நிறைவேறுமா! - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nபிக்பாஸ் ஷெரினுக்கு இப்படி ஒரு ஆசையாம்\nபிக்பாஸ் ஷெரினுக்கு இப்படி ஒரு ஆசையாம்\nஒரு கட்டத்தில் சினிமாவில் பீக்கில் இருந்தவர் ஷெரின். காதல் நாயகியாக, கவர்ச்சியான தோற்றத்தில் இருப்பவராக கலக்கி வந்தார். ஆனால் வாய்ப்புகள் எதுவும் பெரிதளவில் கிட்டாமல் போனது.\nஆனால் கடந்த வருடம் அவரின் மீதான ஒரு ஈர்ப்பை அனைவருக்கும் அதிகப்படுத்தியது பிக்பாஸ் நிகழ்ச்சி தான்.\nகஸ்தூரி ராஜா தன் மகன் தனுஷையும்ஜோடியாக இவர் அறிமுகமான துள்ளுவதோ இளமை படம் இப்போது 18 ஆண்டுகளை கடந்துவிட்டது.\nதற்போது ஊரடங்கில் இரண்டு படங்களுக்கான கதை கேட்டு வைத்துள்ளாராம். அத்துடன் துள்ளுவதோ இளமை 2 படத்தில் நடிக்க ஆசையாம்.\nபிக்பாஸ் தர்ஷணும், ஷெரினும் இணைந்து ஒரு படத்தில் இணைந்து நடிக்கவுள்ளனராம்.\nநேர்கொண்ட பார்வை படத்திற்கே அஜித்தின் சம்பளம் இத்தனை கோடியா\nஒரு போதும் அப்படி மட்டும் நான் நடிக்கவே மாட்டேன், ப்ரியா பவானி சங்கர் ஓபன் டாக்\nநாசாவில் வேலை பார்த்து வரும் நாயகன் ஜெயம் ரவி, பூமியை போல் இருக்கும் மற்றோரு கிரகத்துக்குச் சென்று...\nபேய் இருக்க பயமேன் விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00704.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.tamilxp.com/benefits-of-walking-backwards-in-tamil.html", "date_download": "2021-01-25T06:47:22Z", "digest": "sha1:UDSDVDKUZIRU3QC72RMT5PFD5FIBLFE5", "length": 12496, "nlines": 216, "source_domain": "www.tamilxp.com", "title": "பின்னோக்கி நடந்தால் இவ்வளவு நன்மையா..? - Tamil Health Tips, Indian Actress Photos, Aanmeegam Tips in Tamil", "raw_content": "\nபின்னோக்கி நடந்தால் இவ்வளவு நன்மையா..\nமுன்னோக்கி நடப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றியும், நடைபயிற்சியின் முக்கியத்துவம் பற்றியும், நடைபயிற்சி செய்யாவிட்டால் என்ன நடக்கும் என்பது பற்றியும் தற்போது பார்க்கலாம்.\nஉடல் எடையை குறைப்பதற்கும், உடலில் சர்க்கரை அதிகமாக சேராமல் இருப்பதற்கும் நடைபயிற்சி என்பது மிகவும் சாதாரண உடற்பயிற்சி ஆகும். இந்த பயிற்சியை பின்னோக்கி செய்யும் போது அதி���ப்படியான நன்மைகள் இருப்பதாக, பல்வேறு உடற்பயிற்சி நிபுனர்களும், மருத்துவர்களும் கூறுகின்றனர்.\n1. பின்னோக்கி நடப்பதால் உடலின் சமநிலை மேம்படும்.\n2. உடற்பயிற்சியின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும்.\n3. முன்னோக்கி நடப்பதை விட, பின்னோக்கி நடக்கும்போது, கால்கள் வீசப்படுவது குறையும். இதனால், கால் விரைவிலேயே இறுக்கமாக மாறும். கால் சதைகள் இறுக்கமாக இருக்க வேண்டும் என்று கூறுபவர்கள் இவ்வாறு நடப்பது நல்ல பயனை தரும்.\n4. உடல் எடை குறைக்க விரும்புபவர்கள் இந்த பயிற்சியை மேற்கொண்டால் நல்ல விளைவுகள் ஏற்படும். வாரம் 4 முறை என்ற கணக்கில் ஒரு மாதம் செய்தாலே நல்ல விளைவுகளை காணலாம் என்று உடற்பயிற்சியாளர்கள் கூறுகின்றனர்.\n1. நரம்பு தளர்ச்சி உள்ளவர்கள் இந்த பயிற்சியை செய்வது கடினம். அவர்களை போன்றவர்கள் இதுமாதிரியான பயிற்சிகளை தவிர்ப்பது நல்லது..\n2. ஆப்ரேஷன் செய்துக்கொண்டவர்கள் ( செய்து சில காலம் மட்டும் ஆனவர்கள் ) இதுபோன்ற பயிற்சிகளை தவிர்க்க வேண்டும்.\n3. மற்ற படி அனைத்து வயதினரும் இந்த பயிற்சியை மேற்கொள்ளலாம். ஆனால், துணைக்கு ஒரு ஆளை வைத்துக்கொண்டு தான் செய்ய வேண்டும். தனியாக செய்யும்பட்சத்தில் பல்வேறு விபத்துகள் ஏற்படும் அபாயமும் இருக்கிறது.\nதினமும் ஒரு பச்சை மிளகாய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nஇரவு நேரத்தில் பிரியாணி சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சனைகள்\nஆப்பிள் சீடர் வினிகரின் நன்மைகள்\nசெம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா..\nதினமும் மூன்று முறை பல் துலக்கினால் இதய நோய் வராதாம்..\nவேகம் எடுக்கும் பறவை காய்ச்சல்: அறிகுறிகள் என்ன\nஇரவு நேரத்தில் குளிப்பதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள்\nஆரோக்கியம் தரும் ஆளி விதையின் மருத்துவ குணங்கள்\nஉடலை இளமையாக வைத்திருக்க உதவும் பச்சை பட்டாணி\nசளி தொல்லையை நீக்கும் வீட்டு மருந்துகள்\nரத்தத்தில் உள்ள கழிவுகளை நீக்கும் வீட்டு உணவுகள்\nஜவ்வரிசி சாப்பிடுவது உடலுக்கு நல்லதா\nரசம் ஊற்றி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன\nஇதய நோய் ஆபத்தை குறைக்கும் கருப்பு பீன்ஸ்\nதுரியன் பழத்தின் மருத்துவ நன்மைகள்\nஒரு கப் துளசி டீயில் இவ்வளவு நன்மைகளா..\nடிராகன் பழத்தில் உள்ள மருத்துவ குணங்கள்\nஎச்சரிக்கை : சீரகம் அதிகம் சேர்த்தால் கருச்சிதைவு ��ற்படுமாம்..\nஉங்கள் கிட்னி ஆரோக்கியமாக இருக்க சாப்பிட வேண்டிய உணவுகள்\nவாய் புண் சரியாக என்ன செய்ய வேண்டும்..\nநெய்யில் இருக்கும் முக்கியமான 5 நன்மைகள்..\n அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க\nதினமும் ஒரு பச்சை மிளகாய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nஇந்தியாவை பற்றி அறிந்திராத 21 பெருமைமிக்க தகவல்கள்\nஇரவு நேரத்தில் பிரியாணி சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சனைகள்\nகால பைரவருக்கு எந்த கிழமைகளில் என்ன பூஜை செய்ய வேண்டும்\nஆப்பிள் சீடர் வினிகரின் நன்மைகள்\nசெம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா..\nவைஃபை (WiFi) என்ற பெயர் எப்படி உருவானது தெரியுமா\nகேஜிஎப். படத்தின் இரண்டாம் பாகத்தில் ரவீனா தாண்டன்\nதினமும் மூன்று முறை பல் துலக்கினால் இதய நோய் வராதாம்..\nநீங்க ஒன்னும் தியேட்டருக்கு போக வேணாம் – கஸ்தூரியை கலாய்த்த குஷ்பு\nஈஸ்வரன் ஆடியோ விழாவில் நித்தி அகர்வாலை கேலி செய்த சுசீந்திரன்\nவேகம் எடுக்கும் பறவை காய்ச்சல்: அறிகுறிகள் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00704.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.ttamil.com/2019/06/blog-post_3.html", "date_download": "2021-01-25T06:45:42Z", "digest": "sha1:V7SF3SMX26RLDRUI4VGS6B7VUV43PF7T", "length": 12588, "nlines": 257, "source_domain": "www.ttamil.com", "title": "விதைத்ததை அறுப்பாய் ~ Theebam.com", "raw_content": "\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nதமிழில் ஒரு எழுத்து வழங்கிய சொற்கள்\nசாப்பிட்ட உடன் செய்யக் கூடாதவை……உங்களுக்குதெரியுமா\nஉலகினை அழிவிலிருந்து பாதுகாத்த கடவுளுக்கு நன்றி\nமணவாழ்வில் பெண்ணாய் நினைத்தது ஒன்று ,நடந்ததோ வேறு..\nகணவன்ஸ் படும் பாடு இந்த மனைவிகளிடும்.......\nபிள்ளைக்காக உயிர் இழக்கும் பச்சோந்தி\nதமிழில் கலந்த உருது மொழிச் சொற்கள்\nஇயற்கை வழிபாட்டிலிருந்து சிலை வழிபாடு\n''நான் திரைக்கு வந்த கதை''- வாய் திறக்கிறார் வெண்ண...\nஎந்த நாடு போனாலும் , தமி���ன் ஊர் [கொடைக்கானல்]போலாக...\nபிறக்கும் ஆண்டுகளின் தமிழ்ப் பெயர்கள்\nதமிழுக்குள் கலந்த மராத்தி மொழி\nபழமொழிகள் வெறும் கிழ மொழிகளல்ல -உங்களுக்குதெரியுமா\nஅழியும் உடல் ''மெய்'' எனப்படுவது எப்படி\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nவாழ்க்கைப் பயணத்தில் ...வருடல்கள் /பகுதி:04\nகதையாக..... [ஆரம்பத்திலிருந்து வாசிக்க கீழே செல்லுங்கள்] 👉 [பகுதி: 04] 👉 வருடங்கள் பல எப்படி ஓடியது என்று தெரியவில்லை. அதற்குள் என் குடும...\nதீபம் வாசகர்கள் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்\n\" புத்தாண்டை பற்றிய வரலாற்று உண்மைகள் [ Historical truth of New Year]\" வரலாற்றில் முதல் முதல் புத்தாண்டு மார்ச் மாதத்த...\nதிரையில் -வந்ததும் ,வர இருப்பதுவும்....\nஜனவரி 2021 வந்த திரைப்படங்கள் படம்: புலிக்குத்தி பாண்டி. நடிகர்கள்:விக்ரம்பிரபு , லட்சுமிமேனன் , நாசர் , ரேகா. இயக்கம்:...\n\" புத்தாண்டை பற்றிய வரலாற்று உண்மைகள் [ Historical truth of New Year]\" இன்றைக்கு எமக்கு கிடைக்கும் மிக மிகத் தொன்மையா...\nகலைத்துறையில் கடுமையான உழைப்பாளி -ஆர்.எஸ்.மனோகர்'\nஇரா. சு. மனோகர் அல்லது ஆர். எஸ். மனோகர் (:சூன் 29, 1925 - சனவரி 10, 2006) பழம்பெரும் நாடக , திரைப்பட நடிகர். இவர் இருநூற்றுக்கும் மேற்பட்ட...\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் [உடுப்பிட்டி]போலாகுமா\nஉடுப்பிட்டி [ Udupiddy] உடுப்பிட்டி இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு ஊர். இதன் எல்லைகளாக கிழக்கே வல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00704.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.updatenews360.com/india/nia-busts-pakistan-sponsored-al-qaeda-module-in-west-bengal-and-kerala-plotting-to-attack-delhi-190920/", "date_download": "2021-01-25T07:57:03Z", "digest": "sha1:JJXTTC4RQXH2GORODTZQL3YBQ5EEAQPV", "length": 17454, "nlines": 195, "source_domain": "www.updatenews360.com", "title": "கேரளா மற்றும் மேற்கு வங்கத்தில் அல்கொய்தா செயற்பாட்டாளர்கள் கைது..! என்ஐஏ அதிரடி நடவடிக்கை..! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nகேரளா மற்றும் மேற்கு வங்கத்தில் அல்கொய்தா செயற்பாட்டாளர்கள் கைது..\nகேரளா மற்றும் மேற்கு வங்கத்தில் அல்கொய்தா செயற்பாட்டாளர்கள் கைது..\nகேரளாவின் எர்ணாகுளம் மற்றும் மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத் ஆகிய பகுதிகளில் பல இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் 9 அல்கொய்தா செயற்பாட்டாளர்களை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) இன்று கைது செய்தது.\nமுதற்கட்ட விசாரணையின்படி, இந்த நபர்கள் பாக்கிஸ்தானை தளமாகக் கொண்ட அல்கொய்தா பயங்கரவாதிகளால் சமூக ஊடகங்கள் மூலம் தீவிரவாத சிந்தனைகளை ஆட்கொண்டது தெரிய வந்துள்ளது. மேலும் டெல்லி உட்பட பல இடங்களில் தாக்குதல்களை நடத்த இவர்கள் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளால் தூண்டப்பட்டனர்.\nஎன்ஐஏ தகவலின் படி, இந்த குழுவினர் நிதி திரட்டலில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது மற்றும் ஒரு சில உறுப்பினர்கள் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை வாங்க புதுடெல்லிக்கு செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. “இந்த கைதுகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் திட்டமிடப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களை முன்கூட்டியே தடுத்து நிறுத்தியுள்ளன” என என்ஐஏ வட்டாரங்கள் தெரிவித்தன.\n“மேற்கு வங்கம் மற்றும் கேரளா உட்பட இந்தியாவின் பல்வேறு இடங்களில் அல்கொய்தா செயற்பாட்டாளர்களின் மாநிலங்களுக்கு இடையேயான ஒரு குழு பற்றி என்ஐஏ அறிந்திருந்தது. அப்பாவி மக்களைக் கொன்று பயங்கரவாதத்தைத் தாக்கும் நோக்கில் இந்தியாவில் முக்கியமான இடங்களில் பயங்கரவாத தாக்குதல்களை மேற்கொள்ள இந்த குழு திட்டமிட்டிருந்தது.” என என்ஐஏ வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nடிஜிட்டல் சாதனங்கள், ஆவணங்கள், ஜிஹாதி கட்டுரைகள், கூர்மையான ஆயுதங்கள், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகள், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட உடல் கவசம், வீட்டில் தயாரிக்கப்பட்ட வெடிக்கும் சாதனங்களை தயாரிக்கப் பயன்படும் ஆர்ட்டிகிள்கள் உள்ளிட்ட ஏராளமான வசூலிக்கும் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.\nகைது செய்யப்பட்ட குற்றவாளிகளின் விவரங்கள் பின்வருமாறு:\nமுர்ஷித் ஹசன், தற்போது கேரளாவின் எர்ணாகுளத்தில் வசிப்பவர்.\nஐயாகுப் பிஸ்வாஸ், தற்போது கேரளாவின் எர்ணாகுளத்தில் வசிப்பவர்.\nமொசரஃப் ஹொசென், தற்போது கேரளாவின் எர்ணாகுளத்தில் வசிப்பவர்.\nநஜ்மஸ் சாகிப், தற்போது மேற்கு வங்காளத்தின் முர்ஷிதாபாத்தில் வசிப்பவர்.\nஅபு சுஃபியன், தற்போது மேற்கு வங்காளத்தின் முர்ஷிதாபாத்தில் வசிப்பவர்.\nமைனுல் மொண்டல், தற்போது மேற்கு வங்காளத்தின் முர்ஷிதாபாத்தில் வசிப்பவர்.\nலியு யீன் அகமது, தற்போது மேற்கு வங்காளத்தின் முர்ஷிதாபாத்தில் வசிப்பவர்.\nஅல் மாமுன் கமல், தற்போது மேற்கு வங்காளத்தின் முர்ஷிதாபாத்தில் வசிப்பவர்.\nஅதிதுர் ரெஹ்மான், தற்போது மேற்கு வங்காளத்தின் முர்ஷிதாபாத்தில் வசிப்பவர்.\nTags: அல்கொய்தா, என்ஐஏ, கேரளா, மேற்கு வங்கம்\nPrevious திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா: சிறப்பு பூஜைகளுடன் அங்குரார்ப்பணம்\nNext கொரோனாவின் இரண்டாவது அலை.. பிரிட்டனில் மீண்டும் முழு ஊரடங்கு.. பிரிட்டனில் மீண்டும் முழு ஊரடங்கு.. பிரதமர் போரிஸ் ஜான்சன் எச்சரிக்கை..\nவாரத்தை அமர்க்களமாக தொடங்கிய தங்கம் விலை : வாடிக்கையாளர் கொஞ்சம் குஷி..\nபிரசாந்த் கிஷோர் இயக்கிய ‘வேல் அவதாரம்’ : ஸ்டாலினுக்கு கை கொடுக்குமா\nகாங்., லிருந்து அமைச்சர் நமச்சிவாயம் தற்காலிக நீக்கம் : பின்னணியில் பாஜக..\nஇனி வீட்டில் மதுபானம் வைத்திருக்க தனி லைசென்ஸ் வாங்க வேண்டும்.. கலால் விதிகளில் திருத்தம் செய்தது மாநில அரசு..\nகட்சியிலிருந்து சர்மா ஒலியை நீக்கியது செல்லாது.. நேபாள தேர்தல் ஆணையம் அதிரடி..\nநாளை 72வது குடியரசு தினக் கொண்டாட்டம் : குடியரசு தலைவர் இன்று மாலை உரை..\nசிக்கிமில் எல்லை தாண்டிய சீனா.. 20 சீன வீரர்களை துவைத்தெடுத்த இந்திய ராணுவம்..\nஜன.,29 முதல் 30 நாட்களுக்கு புதிய கோணத்தில் தேர்தல் பிரச்சாரம் : முக ஸ்டாலின் பேட்டி\nஇம்ரான் கான் அரசை வீட்டிற்கு அனுப்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது.. பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி ஆவேசம்..\nவாரத்தை அமர்க்களமாக தொடங்கிய தங்கம் விலை : வாடிக்கையாளர் கொஞ்சம் குஷி..\nQuick Shareசென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்திருப்பது வாடிக்கையாளர்களிடையே சற்று மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொழில்துறை தேக்கத்தைத்…\nகாங்., லிருந்து அமைச்சர் நமச்சிவாயம் தற்காலிக நீக்கம் : பின்னணியில் பாஜக..\nQuick Shareகாங்கிரஸ் இருந்து அமைச்சர் நமச்சிவாயம் தற்காலிக நீக்கம் செய்து புதுச்சேரி காங்., தலைவர் ஏவி சுப்ரமணியம் அறிவித்துள்ளார். புதுச்சேரி…\nஇனி வீட்டில் மதுபானம் வைத்திருக்க தனி லைசென்ஸ் வாங்க வேண்டும்.. கலால் விதிகளில் திருத்���ம் செய்தது மாநில அரசு..\nQuick Shareஉத்தரபிரதேசத்தில் நீங்கள் வீட்டிலேயே ஒரு தனிப்பட்ட பார் அல்லது குறிப்பிடத்தக்க அளவு மதுபானங்களை வைத்திருக்க விரும்பினால், மாநில அரசிடமிருந்து தனி…\nகட்சியிலிருந்து சர்மா ஒலியை நீக்கியது செல்லாது.. நேபாள தேர்தல் ஆணையம் அதிரடி..\nQuick Shareநேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் (என்.சி.பி) பிளவுபட்டுள்ள நிலையில், பிரச்சந்தா தலைமையிலான குழு, இடைக்கால பிரதமர் கே.பி.சர்மா ஒலியை கட்சியிலிருந்து…\nநாளை 72வது குடியரசு தினக் கொண்டாட்டம் : குடியரசு தலைவர் இன்று மாலை உரை..\nQuick Share72-வது குடியரசு தினத்தையொட்டி குடியரசுத் தலைவர் ராம்நாத்கோவிந்த் நாட்டு மக்களிடம் இன்று மாலை உரை நிகழ்த்துகிறார். நாடு முழுவதும்…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00704.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.updatenews360.com/india/temples-reopen-rajasthan/", "date_download": "2021-01-25T07:23:34Z", "digest": "sha1:ZF27RPUHILP4UU7ACKXFASORBLDV65EQ", "length": 17480, "nlines": 193, "source_domain": "www.updatenews360.com", "title": "“கட்டுப்பாடுகளுடன் வழிபாட்டுத் தலங்களை திறக்கலாம்” – ராஜஸ்தான் முதல்வர் அனுமதி..! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\n“கட்டுப்பாடுகளுடன் வழிபாட்டுத் தலங்களை திறக்கலாம்” – ராஜஸ்தான் முதல்வர் அனுமதி..\n“கட்டுப்பாடுகளுடன் வழிபாட்டுத் தலங்களை திறக்கலாம்” – ராஜஸ்தான் முதல்வர் அனுமதி..\nராஜஸ்தான் மாநிலத்தில் செப்டம்பர் 7ம் தேதி முதல் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களும் திறக்கப்படும் என மாநில முதல்வர் அசோக் கெக்லாட் அறிவித்துள்ளார்.\nநாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 32 லட்சத்தை தாண்டியுள்ளது. உலக நாடுகளில் கொரோனா பாதிப்பில் இந்தியா தொடர்ந்து மூன்றாவது இடத்தில் இருந்து வருகிறது.\nஇந்தநிலையில், கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இன்று வரை அமலில் உள்ளது.\nஇதன் காரணமாக, பள்ளிகள், கல்லூரிகள், மத ���ழிபாட்டுத் தலங்கள், தொழில் நிறுவனங்கள் என அனைத்தும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. இருப்பினும் கொரோனாவின் தாக்கம் குறைந்தபாடில்லை.\nஇதையடுத்து, பொதுமக்கள் நலனை கருத்தில் கொன்டு அந்தந்த மாநிலத்தில் தொற்றின் வீரியத்தை அடிப்படையாக வைத்து தளர்வுகளை அறிவிக்கலாம் என மத்திய அரசு அறிவுறுத்தியது. அந்தவகையில், மாநில முதலமைச்சர்கள் படிப்படியாக தளர்வுகளை அறிவித்து வருகின்றனர்.\nஅந்த வகையில் ராஜஸ்தான் மாநிலத்தில் வரும் செப்டம்பர் 7-ஆம் தேதி முதல் அனைத்து மதவழிபாட்டுத் தலங்களும் திறக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலட் தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து சுகாதார அமைச்சர் ரகு சர்மா, தலைமை செயலாளர் ராஜீவா ஸ்வரூப் மற்றும் பிற அதிகாரிகளுடன் இணைந்து ஆலோசனை மேற்கொண்ட அசோக் கெலட் தற்போது இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.\nஅதேவேளையில் சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல் போன்ற கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்றுவது கட்டாயம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் வழிபாட்டு தலங்கள் அனைத்தையும் அடிக்கடி கிருமி நாசினி மூலம் சுத்தப்படுத்த வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்கள் வழிப்பாட்டு தலங்களில் சோதனைகளை மேற்கொண்டு அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் உறுதி செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.\nஅத்துடன், சுகாதார நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்படுவதையும், வழிப்பாட்டு தளங்களில் மக்கள் கூட்டம் சேராமல் இருப்பதையும் உறுதி செய்யுமாறு முதலமைச்சர் கெலட் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.\nதனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு அனுமதி மறுப்பதை கண்காணித்து நடவடிக்கை எடுக்குமாறு சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டார்.\nராஜஸ்தானில் இதுவரை 14099 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், 59579 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். மேலும் 992 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nTags: ராஜஸ்தான் கோயில்கள், ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், வழிபாட்டுத் தலங்கள் திறப்பு\nPrevious போதைப்பொருள் நெட்வொர்க்கை ஒழித்த பஞ்சாப் போலீஸ்.. கடத்தல்காரனையும் கைது செய்து அதிரடி..\nNext 12 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்.. ஒரே நாளில் குற்ற��ாளியைக் கைது செய்தது உத்தரபிரதேச போலீஸ்..\nஇனி வீட்டில் மதுபானம் வைத்திருக்க தனி லைசென்ஸ் வாங்க வேண்டும்.. கலால் விதிகளில் திருத்தம் செய்தது மாநில அரசு..\nசிக்கிமில் எல்லை தாண்டிய சீனா.. 20 சீன வீரர்களை துவைத்தெடுத்த இந்திய ராணுவம்..\nபெற்ற மகள்களை நரபலி கொடுத்த கல்லூரி ஆசிரிய தம்பதி மறுநாள் உயிர்தெழுவர் என பிதற்றல்\nசீனா முழுமையாக படைகளை விலக்க வேண்டும்.. 9’வது சுற்று பேச்சுவார்த்தையில் இந்தியா கறார்..\nசசிகலா உடல்நிலை குறித்து வெளியான தகவல் : மருத்துவமனை அறிக்கை வெளியீடு\nதேசிய வாக்காளர் தினம் : மின்னணு வாக்காளர் புகைப்படம் அடையாள அட்டை இன்று அறிமுகம்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு இவ்வளவா \nவிவசாயிகளால் விரட்டியடிக்கப்பட்ட காங்கிரஸ் எம்பி.. காலிஸ்தானி அமைப்புகள் போராட்டத்தில் புகுந்துவிட்டதாக புகார்..\n“யாரோ ஒருவர் சொன்னால் நடந்து விடாது, இளைஞர்களின் செயல்களால் மட்டுமே சுயசார்பு பாரதத்தை அடைய முடியும்” :- மோடி உரை\nகாங்., லிருந்து அமைச்சர் நமச்சிவாயம் தற்காலிக நீக்கம் : பின்னணியில் பாஜக..\nQuick Shareகாங்கிரஸ் இருந்து அமைச்சர் நமச்சிவாயம் தற்காலிக நீக்கம் செய்து புதுச்சேரி காங்., தலைவர் ஏவி சுப்ரமணியம் அறிவித்துள்ளார். புதுச்சேரி…\nஇனி வீட்டில் மதுபானம் வைத்திருக்க தனி லைசென்ஸ் வாங்க வேண்டும்.. கலால் விதிகளில் திருத்தம் செய்தது மாநில அரசு..\nQuick Shareஉத்தரபிரதேசத்தில் நீங்கள் வீட்டிலேயே ஒரு தனிப்பட்ட பார் அல்லது குறிப்பிடத்தக்க அளவு மதுபானங்களை வைத்திருக்க விரும்பினால், மாநில அரசிடமிருந்து தனி…\nகட்சியிலிருந்து சர்மா ஒலியை நீக்கியது செல்லாது.. நேபாள தேர்தல் ஆணையம் அதிரடி..\nQuick Shareநேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் (என்.சி.பி) பிளவுபட்டுள்ள நிலையில், பிரச்சந்தா தலைமையிலான குழு, இடைக்கால பிரதமர் கே.பி.சர்மா ஒலியை கட்சியிலிருந்து…\nநாளை 72வது குடியரசு தினக் கொண்டாட்டம் : குடியரசு தலைவர் இன்று மாலை உரை..\nQuick Share72-வது குடியரசு தினத்தையொட்டி குடியரசுத் தலைவர் ராம்நாத்கோவிந்த் நாட்டு மக்களிடம் இன்று மாலை உரை நிகழ்த்துகிறார். நாடு முழுவதும்…\nசிக்கிமில் எல்லை தாண்டிய சீனா.. 20 சீன வீரர்களை துவைத்தெடுத்த இந்திய ராணுவம்..\nQuick Shareகடந்த வாரம் வடக்கு சிக்கிமில் உள்ள நாகு லாவில் எல்லையைத் தாண்டி சீனர்கள் ஊடுருவிய ம���யற்சியை இந்திய ராணுவம்…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00704.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.updatenews360.com/tamilnadu/husband-and-wife-buried-in-the-same-grave-on-the-same-day-280820/", "date_download": "2021-01-25T07:03:01Z", "digest": "sha1:2GGCKOHCV32TZ6NE5NDISMRKEPJHEZWN", "length": 15770, "nlines": 176, "source_domain": "www.updatenews360.com", "title": "ஒரே நாளில் ஒரே கல்லறையில் கணவன் மனைவி புதைப்பு!! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nஒரே நாளில் ஒரே கல்லறையில் கணவன் மனைவி புதைப்பு\nஒரே நாளில் ஒரே கல்லறையில் கணவன் மனைவி புதைப்பு\nகன்னியாகுமரி : கணவன் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் உயிரிழந்ததால் உறவினர்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்று ஒரே கல்லறையில் அடக்கம் செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த ராமன்புதூர் பகுதியை சேர்ந்தவர் ஆல்பர்ட் (வயது 88). இவர் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மாநில முதுநிலை கணக்கு அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி மேரி செல்லம்மாள்(வயது 88). ஓய்வுபெற்ற கல்லூரி பேராசிரியை ஆவார்.\nஇவர்களுக்கு 3 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். ஒரு மகன் நாகர்கோவில் ராமன்புதூர் பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றினார். மற்ற இரண்டு மகன்களும் தனியார் நிறுவன ஊழியர்களாக உள்ளனர்.\nகடந்த சில நாட்களுக்கு முன்பு ராமன்புதூரில் டாக்டராக பணியாற்றிய இவர்களது மகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். மகனை இழந்த வேதனையில் ஆல்பர்ட் மற்றும் அவரது மனைவி செல்லம்மாள் இருந்தனர்.\nஇந்த நிலையில் வயது மூப்பு காரணமாக நேற்று காலை ஆல்பர்ட் உயிரிழந்தார். அவரது மரணம் செல்லம்மாளை அதிர்ச்சி அடையச் செய்தது. இதுபற்றி அறிந்த மகன்கள், மகள்கள் மற்றும் உறவினர்கள் அவரது உடலை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தனர்.\nஆனால் கணவன் இழந்த அதிர்ச்சியில் இருந்து செல்லம்மாவால் மீள முடியவில்லை. அவர் தொடர்ந்து அழுதுகொண்டே இருந்தார். இந்நிலையில் இன்று காலை ஆல்பர்ட் உடலை அடக்கம் செய்வதற்காக அவரது உறவினர்கள் அவரது உடலை எடுத்தனர்.\nஅப்போது கதறி அழுத செல்லம்மாள் அங்கேயே மயங்கி விழுந்தார். இதையடுத்து டாக்டர்கள் வரவழைக்கப்பட்டு செல்லம்மாளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. செல்லமாளை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக அறிவித்தனர்.\nகணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் இறந்த சம்பவம் அவர்களது உறவினர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து இன்று காலையில் ஆல்பர்ட், செல்லம்மாள் ஆகியோரின் உடல்கள் உறவினர்களால் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு பின்னர் ராமன்புதூரில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் ஒரே கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டன. கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nTags: ஒரே கல்லறையில் புதைப்பு, ஒரே நாளில் பலி, கணவன் மனைவி மரணம், கன்னியாகுமரி\nPrevious இளைஞரை வெட்டிவிட்டு இளம் பெண்ணை அழைத்து சென்ற கும்பல்\nNext “கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் இறுதி செமஸ்டர் தேர்வுகளை நடத்தலாம்” : உச்சநீதிமன்றம் அனுமதி..\nஓரினச்சேர்க்கையின் போது தகராறால் நடந்த விபரீதம் : திருப்பூர் அருகே அதிர்ச்சி சம்பவம்\n73 ஜோடிகளுக்கு அம்மா சீர்வரிசையுடன் திருமணம் : கால்கோள் நாட்டினார் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி..\n9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுகிறதா\nநாளை 72வது குடியரசு தினக் கொண்டாட்டம் : கோவை ரயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு\nஜெயலலிதா நினைவிடத்தை அடுத்து வேதா நிலையமும் திறக்கப்படும் : தமிழக அரசு அறிவிப்பு\nசசிகலா உடல்நிலை குறித்து வெளியான தகவல் : மருத்துவமனை அறிக்கை வெளியீடு\nஜன.,25: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..\nஈரோட்டில் ராகுல்காந்தியின் மொழி பெயர்ப்பாளருக்கு திடீர் மயக்கம் : பிரச்சாரத்தில் பரபரப்பு\nஐ லவ் கோவை செல்பி கார்னரில் முதலமைச்சரின் கிளிக் : பிரச்சாரத்தை முடித்து பெரியகுளத்தில் ஆய்வு\nகட்சியிலிருந்து சர்மா ஒலியை நீக்கியது செல்லாது.. நேபாள தேர்தல் ஆணையம் அதிரடி..\nQuick Shareநேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் (என்.சி.பி) பிளவுபட்டுள்ள நிலையில், பிரச்சந்தா தலைமையிலான குழு, இடைக்கால பிரதமர் கே.பி.சர்மா ஒலியை கட்��ியிலிருந்து…\nநாளை 72வது குடியரசு தினக் கொண்டாட்டம் : குடியரசு தலைவர் இன்று மாலை உரை..\nQuick Share72-வது குடியரசு தினத்தையொட்டி குடியரசுத் தலைவர் ராம்நாத்கோவிந்த் நாட்டு மக்களிடம் இன்று மாலை உரை நிகழ்த்துகிறார். நாடு முழுவதும்…\nசிக்கிமில் எல்லை தாண்டிய சீனா.. 20 சீன வீரர்களை துவைத்தெடுத்த இந்திய ராணுவம்..\nQuick Shareகடந்த வாரம் வடக்கு சிக்கிமில் உள்ள நாகு லாவில் எல்லையைத் தாண்டி சீனர்கள் ஊடுருவிய முயற்சியை இந்திய ராணுவம்…\nஜன.,29 முதல் 30 நாட்களுக்கு புதிய கோணத்தில் தேர்தல் பிரச்சாரம் : முக ஸ்டாலின் பேட்டி\nQuick Shareசென்னை : சட்டப்பேரவை தேர்தலையொட்டி வரும் ஜன.,29ம் தேதி முதல் புதிய கோணத்தில் பிரச்சாரத்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக திமுக…\nஇம்ரான் கான் அரசை வீட்டிற்கு அனுப்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது.. பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி ஆவேசம்..\nQuick Shareபாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான ஆசிப் அலி சர்தாரி, பிரதமர் இம்ரான் கானை கண்டித்து, ஒரு…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00704.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/lifestyle/women/aishwarya-helps-to-cancer-affected-kids", "date_download": "2021-01-25T06:42:07Z", "digest": "sha1:WANHDUR2YZPSDBXALUCZZH3DOMP7OAFU", "length": 8452, "nlines": 195, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 20 August 2019 - அந்த வலி எப்படியிருக்கும்னு எனக்கும் தெரியும்|Aishwarya helps to cancer affected kids", "raw_content": "\nமன அழுத்தத்தைப் போக்கும் செயற்கை நீரூற்று\nஅந்த வலி எப்படியிருக்கும்னு எனக்கும் தெரியும் - ஐஸ்வர்யா\nமுதல் பெண்கள்: மரிய லூர்தம்மாள் சைமன்\nஎதிர்க்குரல்: சாத்தான்கள்... சூனியக்காரிகள்... ஆண்கள்\nகாகிதத்திலிருந்து பென்சில்... சூழல் காக்கும் பெண்ணின் புது முயற்சி\nவேண்டுவனவற்றை அள்ளித்தரும் வரமகாலக்ஷ்மி விரதம்\nபுரதச்சத்து நிறைந்த 30 வகை பனீர் ரெசிப்பி\n80’ஸ் எவர்கிரீன் நாயகிகள் - 15: சூர்யா, தனுஷ், விஜய் சேதுபதிக்கு அம்மாவாக நடிக்க ஆசை\nதொழிலாளி to முதலாளி - 13: ஒரு வருஷம்... ஏழு ஊழியர்கள்... ₹ 10 கோடி டர்ன் ஓவர்\nராசி பலன்கள்: ஆகஸ்ட் 6-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை\n - தத்தெடுப்பதில் தம்பதிகள் சந்திக்கும் சவால்கள், தீர்வுகள்\nஎடைக்குறைப்பு ஏ டு இஸட்: எந்த டயட் நல்ல டயட்\nஅஞ்சறைப் பெட்டி: ஆரோக்கியத்துக்கான திடமான விழ���து உளுந்து\nஎந்த வகைக்கு என்ன பராமரிப்பு - ட்ரைகாலஜிஸ்ட் தலத் சலீம்\nகடல் பாதுகாப்புக்காக 38,000 கடல் மைல் பயணம்\nபெண்கள் உலகம்: 14 நாள்கள்\nஅந்த வலி எப்படியிருக்கும்னு எனக்கும் தெரியும் - ஐஸ்வர்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00704.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dheivegam.com/thirukkural-vinaithitpam-adhikaram/", "date_download": "2021-01-25T07:48:42Z", "digest": "sha1:R3KUECP2WDNJU2EI6THE6C7DBZIGPGVT", "length": 18203, "nlines": 188, "source_domain": "dheivegam.com", "title": "திருக்குறள் அதிகாரம் 67 | Thirukkural adhikaram 67 in Tamil", "raw_content": "\nHome இலக்கியம் திருக்குறள் திருக்குறள் அதிகாரம் 67 – வினைத்திட்பம்\nதிருக்குறள் அதிகாரம் 67 – வினைத்திட்பம்\nஅதிகாரம் 67 / Chapter 67 – வினைத்திட்பம்\nவினைத்திட்பம் என்ப தொருவன் மனத்திட்பம்\nஒரு தொழிலின் திட்பம் என்று சொல்லப்படுவது ஒருவனுடைய மனதின் திட்பமே (உறுதியே) ஆகும், மற்றவை எல்லாம் வேறானவை.\nசாலமன் பாப்பையா விளக்க உரை:\nஒரு செயலை இடையில் விடாது செய்து முடிப்பதற்கான செயல் உறுதி என்பது ஒருவனின் மன உறுதியே. மற்றவை உறுதி எனப்படமாட்டா.\nமற்றவை எல்லாம் இருந்தும் ஒருவரது மனத்தில் உறுதி மட்டும் இல்லாவிட்டால் அவரது செயலிலும் உறுதி இருக்காது\nஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்\nஇடையூறு வருவதற்கு முன்பே நீக்குதல், வந்த பின் தளராமை ஆகிய இந்த இரண்டினது வழியே வினைத்திட்பம் பற்றி ஆராய்ந்தவரின் கொள்கையாம்.\nசாலமன் பாப்பையா விளக்க உரை:\nபழுதுபடும் செயல்களைச் செய்யாது இருப்பது, பழுதுபட்டாலும் மனம் தளராமல் இருப்பது இவ்விரண்டும் நீதிநூல் பல ஆய்ந்தவர்களின் கோட்பாடு என்று கூறுவர்.\nஇடையூறு வருவதற்கு முன்பே அதனை நீக்கிட முனைவது, மீறி வந்து விடுமேயானால் மனம் தளராது இருப்பது ஆகிய இரண்டு வழிகளுமே அறிவுடையோர் கொள்கையாம்\nகடைக்கொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின்\nசெய்யும் செயலை முடிவில் வெளிப்படும் படியாக செய்யும் தகுதியே ஆண்மையாகும், இடையில் வெளிபட்டால் நீங்காத துன்பத்தைக் கொடுக்கும்.\nசாலமன் பாப்பையா விளக்க உரை:\nஒரு செயலை முடிவில் வெளிப்படுத்துவதே ஆளுமை, இடையிலேயே வெளிப்படுத்தினால் அது செயலைச் செய்பவனுக்கு நீங்காத துன்பத்தைத் தரும்.\nசெய்து முடிக்கும் வரையில் ஒரு செயலைப்பற்றி வெளிப்படுத்தாமலிருப்பதே செயலாற்றும் உறுதி எனப்படும் இடையில் வெளியே தெரிந்துவிட்டால் அச்செயலை நிறைவேற்ற முடியாத அளவுக்கு ���டையூறு ஏற்படக்கூடும்\nசொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்\nஇச் செயலை இவ்வாறு செய்து முடிக்கலாம் என்று சொல்லுதல் எவர்க்கும் எளியனவாம், சொல்லிய படி செய்து முடித்தல் அரியனவாம்.\nசாலமன் பாப்பையா விளக்க உரை:\nநான் இந்தச் செயலை இப்படிச் செய்யப் போகிறேன் என்று சொல்லுவது எல்லார்க்கும் சுலபம்; சொல்லியபடியே அதைச் செய்து முடிப்பதுதான் கடினம்.\nசொல்லுவது எல்லோருக்கும் எளிது; சொல்லியதைச் செய்து முடிப்பதுதான் கடினம்\nவீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண்\nசெயல் திறனால் பெருமைபெற்று உயர்ந்தவரின் வினைத் திட்பமானது நாட்டை ஆளும் அரசனிடத்திலும் எட்டி மதிக்கப்பட்டு விளங்கும்.\nசாலமன் பாப்பையா விளக்க உரை:\nஎண்ணங்களால் சிறந்து, பெருமை மிக்கவர்களின் செயல் உறுதி. அரசு வரை செல்வதால் மற்றவர்களாலும் மதிக்கப்படும்.\nசெயல் திறனால் சிறப்புற்ற மாண்புடையவரின் வினைத் திட்பமானது, ஆட்சியாளரையும் கவர்ந்து பெரிதும் மதித்துப் போற்றப்படும்\nஎண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார்\nஎண்ணியவர் (எண்ணியபடியே செயல் ஆற்றுவதில்) உறுதியுடையவராக இருக்கப்பெற்றால் அவர் எண்ணியவற்றை எண்ணியவாறே அடைவர்.\nசாலமன் பாப்பையா விளக்க உரை:\nஒன்றைச் செய்ய எண்ணியவர் அதைச் செய்து முடிப்பதற்கு ஏற்ற மனஉறுதியை உடையவராக இருந்தால், அடைய நினைத்தவற்றை எல்லாம் அவர் எண்ணப்படியே அடைவார்.\nஎண்ணியதைச் செயல்படுத்துவதில் உறுதி உடையவர்களாக இருந்தால் அவர்கள் எண்ணியவாறே வெற்றி பெறுவார்கள்\nஉருவுகண் டெள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்\nஉருளும் பெரிய தேர்க்கு அச்சில் இருந்து தாங்கும் சிறிய ஆணிப் போன்றவர்கள் உலகத்தில் உள்ளனர், அவர்களுடைய உருவின் சிறுமையைக்கண்டு இகழக் கூடாது.\nசாலமன் பாப்பையா விளக்க உரை:\nஅச்சாணி சிறியது எனினும் உருளுகின்ற பெரிய தேருக்கு அது உதவுவது போல, மன உறுதி உடையவர்கள் வடிவத்தால் சிறியர் எனினும் செயலால் பெரியர் என்பதால் அவரை இகழக்கூடாது.\nஉருவத்தால் சிறியவர்கள் என்பதற்காக யாரையும் கேலி செய்து அலட்சியப்படுத்தக் கூடாது பெரிய தேர் ஓடுவதற்குக் காரணமான அச்சாணி உருவத்தால் சிறியதுதான் என்பதை உணர வேண்டும்\nகலங்காது கண்ட வினைக்கண் துளங்காது\nமனம் தளராமல் ஆராய்ந்து துணிந்து ஏற்றத் தொழிலைச் சோர்வு கொள்ளாமல் காலந் தாழ���த்தாமல் செய்து முடிக்க வேண்டும்.\nசாலமன் பாப்பையா விளக்க உரை:\nமனம் தெளிந்து செய்யத் துணிந்த செயலைத் தடுமாறாமல் தாமதிக்காமல் செய்க.\nமனக் குழப்பமின்றித் தெளிவாக முடிவு செய்யப்பட்ட ஒரு செயலைத் தளர்ச்சியும், தாமதமும் இடையே ஏற்படாமல் விரைந்து நிறைவேற்ற வேண்டும்\nதுன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி\n(முடிவில்) இன்பம் கொடுக்கும் தொழிலைச் செய்யும் போது துன்பம் மிக வந்த போதிலும் துணிவு மேற்கொண்டு செய்து முடிக்க வேண்டும்.\nசாலமன் பாப்பையா விளக்க உரை:\nஒரு செயலைச் செய்யும்போது துன்பம் அதிகமாக வந்தாலும் முடிவில் இன்பம் தரும் அச்செயலை மனம் தளராமல் செய்க.\nஇன்பம் தரக்கூடிய செயல் என்பது, துன்பம் வந்தாலும் அதனைப் பொருட்படுத்தாமல் துணிவுடன் நிறைவேற்றி முடிக்கக் கூடியதேயாகும்\nஎனைத்திட்ப மெய்தியக் கண்ணும் வினைத்திட்பம்\nவேறு எத்தகைய உறுதி உடையவராக இருந்தாலும், செய்யும் தொழிலில் உறுதி இல்லாதவரை உலகம் விரும்பிப் போற்றாது.\nசாலமன் பாப்பையா விளக்க உரை:\nஎத்தனை வகை உறுதி உடையவராக இருந்தாலும் செயல் உறுதி இல்லாதவரை உயர்ந்தோர் மதிக்கமாட்டார்.\nஎவ்வளவுதான் வலிமையுடையவராக இருப்பினும் அவர் மேற்கொள்ளும் செயலில் உறுதியில்லாதவராக இருந்தால், அவரை உலகம் மதிக்காது\nதிருக்குறள் அதிகாரம் 62 – ஆள்வினை உடைமை\nதிருக்குறள் அனைத்தையும் இயற்றியவர் திருவள்ளுவர்.\nதிருக்குறள் அதிகாரம் 80 – நட்பாராய்தல்\nதிருக்குறள் அதிகாரம் 81- பழைமை\nதிருக்குறள் அதிகாரம் 83 – கூடா நட்பு\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00705.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinamani.com/tamilnadu/2021/jan/13/excavations-at-7-sites-in-tamil-nadu-this-year-department-of-archeology-3543438.amp", "date_download": "2021-01-25T08:21:56Z", "digest": "sha1:X7RKMN3U36YX7OLK2B5KM6EG32OGDYK5", "length": 3718, "nlines": 35, "source_domain": "m.dinamani.com", "title": "தமிழகத்தில் இந்தாண்டு 7 இடங்களில் அகழாய்வுப் பணி: தொல்லியல் துறை | Dinamani", "raw_content": "\nதமிழகத்தில் இந்தாண்டு 7 இடங்களில் அகழாய்வுப் பணி: தொல்லியல் துறை\nதமிழகத்தில் இந்தாண்டு 7 இடங்களில் அகழாய்வு நடைபெறும் என தொல்லியல் துறை அறிவித்துள்ளது.\nதமிழக அரசு பரிந்துரையை ஏற்று மத்திய தொல்லியல் ஆலோசனை வாரிய நிலைக்குழு இந்த ஒப்புதலை அளித்துள்ளது.\nசிவகங்கையில் கீழடி, தூத்துக்குடியில் ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கையில் அகழாய்வுப் பணிகள் நடைபெற உள்ளது.\nஈரோட்டில் கொடுமணல், கிருஷ்ணகிரியில் மயிலாடும்பாறை, அரியலூரில் கங்கைகொண்ட சோழபுரம், மாளிகை மேடு ஆகிய பகுதிகளில் அகழாய்வு நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.\nஆறுமுகசாமி விசாரணை ஆணையம்: மேலும் அவகாசம் நீட்டிப்பு\nதுறையூர் நீதிமன்றத்தில் தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு\nஓய்வூதியத்துக்காக போராடி வரும் மறைந்த முன்னாள் அதிமுக அமைச்சரின் மனைவி\nஎம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார் நமச்சிவாயம்\nமொழிப்போர் தியாகிகள் நினைவு தினம்: திருச்சியில் கட்சியினர் மரியாதை\nபுதுவை அமைச்சர் நமச்சிவாயம் காங்கிரஸில் இருந்து நீக்கம்\nசசிகலாவுக்கு கரோனா தொற்று குறைந்துள்ளது: மருத்துவமனை நிர்வாகம்\nசென்னை மாநகராட்சி தேர்தல் தூதராக வாஷிங்டன் சுந்தர் நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00705.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://theekkathir.in/News/districts/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D/160-motorcycles-rescue", "date_download": "2021-01-25T07:20:41Z", "digest": "sha1:CKFP7OV4UTJHAC2OQ7XSLLHRAG3Q2DS6", "length": 5597, "nlines": 68, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nதிங்கள், ஜனவரி 25, 2021\n160 மோட்டார் சைக்கிள்கள் மீட்பு\nகோவை. நவ. 28- கோவை மாநகரில் பல் வேறு வழக்குகளில் பறிமு தல் செய்யப்பட்ட வாகனங் கள் அந்தந்த காவல் நிலை யங்களில் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளன. இதுதவிர பல இடங்களில் கேட்பாரற்று இருந்த வாகனங்களை காவல் துறையினர் மீட்டு அது திருட்டு வழக்கில் சம்பந் தப்பட்டதா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கோவை, பீளமேடு, சரவணம்பட்டி, சிங்காநல்லூர், குனியமுத் தூர் காவல் நிலைய பகுதிக ளில் கடந்த ஆறு மாதங்களாக கேட்பாரற்று கிடந்த 160 இருசக்கர வாகனங்களை காவல் துறையினர் மீட்டுள்ள னர். இந்த வாகனங்களுக்கு யாரும் உரிமை கோரப்படாத நிலையில் பொது ஏலத்தில் விட இருப்பதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nவிவசாயிகள் மீது தொடுக்கப்பட்ட பண மதிப்பு நீக்க நடவடிக்கைதான் வேளாண்மை சட்டங்கள்\nஉடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியு��்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nமின்வாரியத்திலுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிடுக சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பு வலியுறுத்தல்\nதமிழ் வளர்ச்சித்துறை மூலம் தமிழ்ச் செம்மல் விருது வழங்கல்\nகோபிநாதமபட்டி கூட்ரோட்டில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு\nஅரூர் திருவிக நகரில் தேங்கும் மழைநீரால் சுகாதார சீர்கேடு\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00705.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D/rajaraja-chola-samadhi-is-in-the-palace-exploring-archeology-department", "date_download": "2021-01-25T06:29:19Z", "digest": "sha1:FCRNKD2ZVCKBKHGL4T4JUOIDRAHCRAKV", "length": 11589, "nlines": 70, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nதிங்கள், ஜனவரி 25, 2021\nஉடையாளூரில் உள்ளது ராஜராஜ சோழன் சமாதியா\nதஞ்சாவூர், ஏப்.23- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள உடையாளூரில் இருப்பது மாமன்னன் ராஜராஜசோழன் சமாதியா என தமிழக தொல்லியல் துறையினர் ஆய்வுப் பணி மேற்கொண்டனர். கி.பி. 11 ஆம் நுாற்றாண்டில் பழையாறை சோழர்களின் தலைநகரமாக இருந்து வந்துள்ளது. அப்போது மாறவர்மன் சுந்தரபாண்டியன், போர் தொடுத்து பழையாறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை அழித்துள்ளான். அதில் எஞ்சிய இடங்களில் ஒன்றான உடையாளூர் பால்குளத்தம் மான் கோவிலில் இன்றும் ராஜாராஜன் நிறுவிய கல்வெட்டு ஒன்று ஆதாரமாக உள்ளது. பின்னர் சோழர்கள் தங்களுடைய ஆட்சியை பழையாறையிலிருந்து திருச்சியை அடுத்த உறையூருக்கு தலைநகரை மாற்றினார். பழையாறை, உடையாளூர், பட்டீஸ்வரம், சோழன்மாளிகை உள்ளிட்ட பகுதிகளில் சோழர்கள் வாழ்ந்து வந்த இடமாக வரலாற்று குறிப்புகள் உள்ளன. மேலும் தஞ்சையை ஆண்டராஜராஜன் தனது வாழ்நாளின் இறுதியை உடையாளூர் பகுதியில் கழித்த போது அவர் இறந்ததாகவும் கூறப்படுகிறது. இதற்கு சான்றாக அக்கிராமத்தில் ராஜராஜனின் சமாதி இருப்பதாகவும் கல்வெட்டு ஆய்வாளர்களும், கிராம மக்களும் கடந்த சில ஆண்டுகளாக கூறி வருகின்றனர். சமாதி இருப்பதாக கூறப்படும் ஓட்டத்தோப்பு என்ற இடத்தில் புதையுண்டு மூன்றடி வெளியே தெரியும் சிவல���ங்கம் ஒன்று உள்ளது. இந்த இடத்தில் ஆண்டு தோறும்ராஜராஜனின் சதய விழாவின் போது உடையாளூர் கிராம மக்கள்பூஜைகள் செய்து வருகின்றனர். மேலும் சமாதி இருப்பதாக கூறப் படும் இடத்தினை அகழ்வாராய்ச்சி செய்ய வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.\nஇதற்கிடையில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் திருமுருகன் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில், ராஜராஜனின் சமாதி இருப்பதாக கூறப்படும் உடையாளூரில் தொல்லியல் துறையினர் ஆய்வு செய்தும்,அரசு சார்பில் அங்கு மணிமண்டபமும், இந்திய பெருங்கடல் அல்லது வங்காள விரிகுடா ஆகிய இடங்களில் ஏதாவது ஒரு இடத்தில் ராஜராஜனின் சிலையையும் அமைக்க வேண்டும் என மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை கடந்த ஏப்.11ஆம் தேதி விசாரித்த நீதிபதிகள் உடையாளூரில் ராஜராஜன் சமாதி இருப்பது உண் மையா என அகழ்வாராய்ச்சி செய்துஅதன் அறிக்கையை 6 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும்என உத்தரவிட்டனர். இதையடுத்து திங்கள்கிழமை தமிழக தொல்லியல் துறை துணைஇயக்குநர் சிவானந்தம், தொல்லியல் அலுவலர்கள் தங்கதுரை, பாஸ்கர், கல்வெட்டு ஆய்வாளர் கள், பேராசிரியர்கள், ஆகியோர் கொண்ட குழுவினர் சமாதி இருப்பதாக கூறப்படும் பகுதியில் 10 ஏக்கரில் ஆய்வுப் பணியை தொடங்கினர். அப்போது ஆளில்லா குட்டி விமானத்தில் நவீன கேமராக்கள் பொருத்தி பூமியின் மேற்பரப்பு மற்றும் பூமிக்கடியில் இரண்டு மீட்டர் ஆழத்தில் நீரோட்டம், பழமையான கட்டடங்களின் தன்மை, தற்போதைய கட்டடங்கள் ஆகியவற்றை படம் பிடித்தும், அதன் கோணங்களையும் கணினி மூலம்பதிவு செய்தனர். மேலும் உடையாளூரில் பால்குளத்து அம்மன் கோவில், கைலாசநாதர் கோவில் உள்ளிட்ட பகுதிகளிலும் ஆய்வை மேற்கொண்டனர். இந்த ஆய்வு தொடர்ந்து செவ்வாய்க்கிழமையும் நடைபெற்றது. இதன் ஆய்வறிக்கை தமிழக தொல்லியல் துறை ஆணையத்துக்கு அனுப்பி பின்னர் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும் என தொல்லியல் அலுவலர்கள் தெரிவித்தனர்.\nTags உடையாளூரில் உள்ளது ராஜராஜ சோழன் சமாதியா தொல்லியல் துறையினர் ஆய்வு உடையாளூரில் உள்ளது ராஜராஜ சோழன் சமாதியா தொல்லியல் துறையினர் ஆய்வு\nஇராமநாதபுரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு\nநான்கு மாவட்டங்களில் ஆக.6 முதல் முதல்வர் ஆய்வு\nகொரோனா தடுப்பு பணிகள் ஆய்வு\nவிவசா��ிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nவிவசாயிகள் மீது தொடுக்கப்பட்ட பண மதிப்பு நீக்க நடவடிக்கைதான் வேளாண்மை சட்டங்கள்\nஉடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்\nமின்வாரியத்திலுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிடுக சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பு வலியுறுத்தல்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00705.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.itnnews.lk/ta/tag/football/page/2/", "date_download": "2021-01-25T06:23:07Z", "digest": "sha1:JB5VTSUTJETY7OT4RFRLTDX24LWOPOTP", "length": 5965, "nlines": 59, "source_domain": "www.itnnews.lk", "title": "Football Archives - Page 2 of 2 - ITN News", "raw_content": "\nஉலகக்கிண்ண கால்பந்தாட்ட தொடரில் ஆசிய அணிகளும் ஜொலிக்கின்றன. 0\nரஷ்யாவில் நடைபெறும் உலக கிண்ண கால்பந்தாட்ட தொடரில் ஆசிய அணிகள் தமது திறமையை வெளிப்படுத்தியுள்ளன. ரஷ்யாவில் தற்போது இடம்பெற்று வரும் உலக கிண்ண கால்பந்தாட்ட தொடரில் நேற்று சவுதி அரேபியாவும் உருகுவேயும் ஒன்றையொன்று எதிர்த்தாடின. இதில் 1-0 எனும் கோல் அடிப்படையில் உருகுவே வெற்றி பெற்றது. பி.பிரிவில் இடம்பெற்ற மற்றொரு போட்டியில் மெக்சிகோவை 1-0\n21 பீபா உலகக்கிண்ண கால்பந்து-இன்று ஆரம்பம். 0\n21 வது பீபா உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டிகள், இன்று ரஷ்யாவில் ஆரம்பமாகவுள்ளன. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியடைந்துள்ளன. நாளை ஆரம்பமாகும் உலகக் கிண்ண கால்பந்து போட்டிகள் ஜூலை 15ம் திகதி வரை நடைபெறும் 2014ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ண போட்டியில் சம்பியனான ஜேர்மன் உள்ளிட்ட 20 நாடுகள் இப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன. போட்டியை நடாத்தும்\n21வது உலக கிண்ண கால்ப்பந்தாட்ட போட்டிகள் நாளை ரஷ்யாவில் ஆரம்பம் 0\n21வது உலக கிண்ண கால்ப்பந்தாட்ட போட்டிகள் நாளை ரஷ்யாவில் ஆரம்பமாகவுள்ளன. ஒட்டுமொத்த உலகமும் தற்போது ரஷ்யாவின் பக்கம் கவனம் செலுத்திவரும் நிலையில், இக்கிண்ணத்திற்காக 32 அணிகள் மோதவுள்ளன. நாளைய முதலாவது போட்டியில் ரஷ்யாவும், சவூதி அரேபியாவும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. எ���ிர்வரும் ஜுலை மாதம் 15ம் திகதி வரை உலக கிண்ண கால்ப்பந்தாட்ட போட்டிகள் நடைபெறவுள்ளன. 64\nகால்பந்து எங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன என்பதை அறிந்து கொள்ளலாம் 0\nஉலக கிண்ண கால் பந்து போட்டிகள் நாளை ரஷ்யாவில் ஆரம்பமாகவுள்ளது. கால்பந்தாட்ட போட்டிகளே உலகில் கோடிக்கணக்கான மக்கள் ரசிக்கும் விளையாட்டு ஆகும். மற்ற விளையாட்டுக்கள் எல்லாம் அதற்கு பிறகு தான். கால் பந்தாட்டத்தை தெரியாதவர்கள் இருக்க முடியாது. அதிலும் உலக கிண்ண போட்டிகள் என்றால் உலகெங்குமுள்ள மக்கள் ஒரு மாதத்திற்கு எல்லாவற்றையும் மறந்து விடுவார்கள். இவ்வாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00705.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/public%20health%20authority?page=1", "date_download": "2021-01-25T07:05:48Z", "digest": "sha1:KEMH4BTKUKA5LC46ZFKKD5EWK4QT4GWR", "length": 3207, "nlines": 85, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | public health authority", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nகோமாளி வேடமிட்டு கொரோனா அறிவிப்ப...\nPT Exclusive: ''களத்தில் இருப்பது அதிமுகவும், திமுகவும்தான்''- முதல்வர் பழனிசாமி நேர்காணல்\nகண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்\nதிரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி\n9 கிமீ நீளம்; 40 மாடி கட்டிடம் கட்டுமளவு வானளாவிய உயரம்; சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்\nபூமி, சூரரைப் போற்று, சில புரிதல்கள்.. 'கார்ப்பரேட்' கழுவியூற்றப்படுவது எந்த அளவுக்கு சரி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00706.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.tamilhindu.com/2016/04/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2021-01-25T06:56:05Z", "digest": "sha1:DUJ3Y2NQXZMOYXVOZQTQ25Y4SR5ZGVMM", "length": 35958, "nlines": 202, "source_domain": "www.tamilhindu.com", "title": "கால்குலஸ் வாழ்க்கை | தமிழ்ஹிந்து", "raw_content": "\nடிசம்பர் மாதக்குளிர் என்பதை விட, வறண்ட காற்றே அன்று காலையில் அதிகம் தாக்கியது. குப்பையுடன், இலைகள் உதிர்ந்து அதீதமாகச் சுழன்று வாசலில் புழுதிவாரி அடித்திருந்தது.\nவாசலில் சரளைக்கற்களில் சரசரத்து நின்ற டோயோட்டோ ஃபார்ச்சூனரில் இருந்தவாறே கருப்பசாமி கையசைத்து அழைத்தான். “ரெடியா இருக்கேல்ல வண்டில ஏறு நம்ம ராகவன் சாருக்கு ரொம்பவே முடியலையாம். ஒரு எட்டு போய் பாத்துட்டு வந்ந்துருவம், என்ன வண்டில ஏறு நம்ம ராகவன் சாருக்கு ரொம்பவே முடியலையாம். ஒரு எட்டு போய் பாத்துட்டு வந்ந்துருவம், என்ன\nமெலிந்த , உயர்ந்த தேகம். கருகருவென சுருட்டை முடி. கொஞ்சம் முதுகு வளைந்தாற் போல நடை. கல்லூரியில் மேல்நிலைக் கணித வகுப்பு எடுப்பவர். இளநிலை இயற்பியலில், அவரை ஒரு செமஸ்டர் , எங்களுக்கு எடுக்கச் செய்திருந்தனர்.\nகால்குலஸ், தொடர்கள், என்பனவற்றில் எங்களது பயம் நிஜமானது. ஒரு மண்ணாங்கட்டியும் தலையில் ஏறவில்லை. சார்புகள், ஃபங்ஷன்ஸ் என்று தொடங்கும் எதுவும் நினைவில் வராமல் முதல் வார இறுதியில் அவர் வைத்த டெஸ்ட்டில் பலரும் தோற்றிருந்தோம்.\nஅன்றைய வகுப்பு இறுதியில் என்னையும், கருப்பசாமியையும் வேறு இரு மாணவர்களையும் அழைத்தார். “ சாயங்காலம் என் ரூம்ல வந்து பாத்துட்டுப் போங்க” என்றார்.\nவெங்கட் ராகவன் பி.ஹெச்டி என்று பலகை மேசையில் இருக்க, யானை தண்டிக்கு இருந்த பல புத்தகங்கள் மேசையில் அடுக்கியிருந்தார். “ உக்காருங்க” என்றார். நாங்கள் நின்று கொண்டேயிருந்தோம்.\n“அட, உக்காருங்க. மரியாதையெல்லாம் மனசுல இருந்தாப் போறும். என்னப்பா, மேத்ஸ் புரியலையா\nஉட்கார்ந்த தைரியத்தில் சாமி தொடன்ங்கினான் “ சார், இந்த நம்பர் கணக்கெல்லாம் புரியுது. கரெக்டா போட்டுறுவம். இந்த சார்புகள், உறவுகள், எஃப் ஆஃப் எக்ஸ் f (x)ந்னு ஒரு இடத்துல எழுதறீங்க. சமக்குறிக்கு அந்தப்பக்கம் திடீர்னு g(x) ஜி ஆஃப் எக்ஸ்னு எழுதறீங்க. எப்ப எஃப் , ஜி ஆச்சு தெரியமாட்டேங்குது. ஏன் எழுதறீங்க எஃப் நா என்ன,ஜி ந்னா என்ன\nஅவர் புன்னகைத்தார். “ நாலு மார்க்” என்றார். வெங்கட் ராகவன் சாரின் ஒரு சிறப்பு அம்சம் அது என்று சீனியர்கள் சொல்லியிருக்கிறார்கள். ஒரு கேள்வி – அது எந்த வகையாக இருந்தாலும், அதற்கு வரும் ஒரு பதில் அவருக்கு சரியாகப் பட்டால், அதற்கு மார்க் கொடுப்பார். பத்து மார்க் என்பது மிகச் சரியான விடை. வெகு சிலரே அதனை எடுத்திருக்கிறார்கள்.\nகருப்பசாமி வெற்றியுடன் புன்னகைத்தான். நாலு மார்க்.. நாப்பது சதவீதம்..பாஸ்..யப்பாடி.\n“இந்த குழப்பம் ரொம்ப முக்கியம். இதுல எதோ சரியில்லைன்னு ஒனக்கு உறுத்தறது பார்… அதுவே விடைக்கு கொண்டுபோய் விட்டுறும்.” சாய்ந்து அமர்ந்துகொண்டார் ராகவன்.\n“��லகத்துல எல்லாமே சார்புதான், உறவுதான். எதிரிகூட நமக்கு உறவுதான்… எதிரி என்ற அளவில். எல்லாரும் ஒருவரையொருவர் சார்ந்துதான் இருக்கோம். ஒன்றுமே சார்ந்து இல்லாமல் ஒருவரும் இல்லை. உயிர் வாழும் அனைத்தும் காலத்தைச் சார்ந்து இருக்கின்றன. இடத்தைச் சார்ந்து இருக்கின்றன. ஆனா, இந்த இடமும், காலமும் எதனைச் சார்ந்து இருக்கு\n“தைரியமா யோசி. பயப்படாதே. தப்பா பதில் வந்தாலும் பாராட்டுவேன். முயற்சிக்கிறே பார்…அதுவே பெரிய விசயம். கணக்கு உன்னைச் சார்ந்து இருக்கு. நீ கணக்கோடு போராடும்போது, நீ கணக்கைச் சார்ந்து இருக்கிறாய். அந்த சார்பு முக்கியம். இதுதான் அந்த எஃப். கணக்கு என்பதை X எக்ஸ்-னு வைச்சுக்குவோம். உன் வெறுப்பு என்பதை Y ஒய்-ன்னு வைச்சுக்குவோம். அப்ப உன் கணக்கு சார்ந்த வெறுப்பு ஒய் என்பது எஃப் ஆஃப் எக்ஸ். Y= F(X) ”\nநாற்காலியின் முன்னே அமர்ந்தோம். எதோ பிடிபடுவது போல. இருந்தது..ஆனா இல்ல.\nஅவர் என்னைப் பார்த்தார். “ நீ அந்த சியாமளாவைப் பார்த்து ஜொள்ளு விடுவதை நான் பாத்திருக்கேன். அந்த காதலை ஜி g ந்னு வைச்சுக்குவோம். சியாமளாவின் புன்னகையை எக்ஸ் Xனு வைச்சுக்குவோம். உன் மனசோட குரங்குக் குதியை Y ஒய்-ன்னு வைச்சுக்கிட்டா, இப்ப ஈக்வேஷன் சொல்லு பாப்போம்”\nகருப்பசாமி கெக்கே பிக்கேவெனச் சிரித்தான். வெளிய வந்ததும் அவனை அறைய வேண்டுமென நினைத்துக்கொண்டேன்.\nஅவர் ஒரு காகிதத்தில் X,Y என இரு செங்குத்துக் கோடுகளை வரைந்தார். “ இப்ப சியாமளாவோட புன்னகை அதிகரிக்க அதிகரிக்க, உன் படபடப்பு அதிகரிக்கிறது. இதை ஒரு சாய்மான நேர்க்கோடு காட்டும். அந்த கோடு , 45 டிகிரி கோணத்துல இருந்தா, இரு அதிகரிப்பு விகிதமும் சமம். y=mx\nஇப்ப, உனக்கு அவளோட கலியாணம் ஆயிருச்சுன்னு வை.. அட, சிரிக்காதே. சும்மா நினைச்சுக்குவோம். அதுக்கப்புறம் அவ சிரிச்சா உனக்கு அலுப்பு தட்டும். அவ பேசப்பேச, உன் படபடப்பு குறைஞ்சுகிட்டே வரும். திருமணம் வரை ஏறிக்கிட்டே வந்த Y ஒய், திருமணம் என்ற புள்ளியில் தலைகீழாத் திரும்புது . இப்ப இதனை ஒரு பாதி ஸைன் அலை அல்லது பொத்தம் பொதுவா ஸைனுஸாய்டல் அலைன்னு சொல்லலாம்”\nஅன்று இரவு எட்டு மணிக்கு அவர் அறையிலிருந்து நாங்கள் வெளி வந்தபோது, கணக்கு ஓரளவு நட்பாயிருந்தது. பயம் குறைந்திருந்தது. என்னடே மக்கா என்று கணக்கின்,தோளில் கைபோடும் அளவு பரியச்சமாய��ருந்தது.\nரோல்ஸ் தியரம் என்பதை அவர் அடுத்த கிளாஸில் விளக்கியது அப்படியே மனதில் பதிந்தது. “ இரு எல்லைகளுக்கு நடுவே மேலும் கீழுமாக வரும் சார்பலை ஒன்றுக்கு இரு புள்ளிகளில் ஒரே அளவு இருப்பதாக வைத்துக்கொண்டால், அந்த புள்ளிகளுக்கு நடுவே ஒரு புள்ளியில், அச்சார்பலைக்கு வகையீடு கிட்டாது மாறிலியாயிருக்கும்”\nமற்றவர்கள் தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கையில், கருப்பசாமி எழுந்து போய் விளக்கமளித்தான் “ ஒரு பாக்டீரியா காய்ச்சல், சரியா மூணு மணி நேரத்துக்கு ஏறி, இறங்குதுன்னு வைச்சுக்குவோம். ஆறு மணி நேரத்துக்குள்ள, ரெண்டு தடவை 104 டிகிரி போயிருக்குன்னா, காய்ச்சல் இடையே ஒரு நேரத்துல மேலயும் போகாம கீழயும் இறங்காம அப்படியே இருந்திருக்கும். சரிதானே சார்\n“அஞ்சு மார்க்” என்றார் ராகவன், புன்னகையுடன். கால்குலஸை வாழ்வில் பல தருணங்களிலும் பார்க்க வைத்த ஒரு நிகழ்வாக அது அமைந்தது. நான் மேல் படிப்பிற்கு வெளியே போனேன். கருப்பசாமி சி.ஏ-க்குப் படித்து, ஊரில் பெரிய ஆடிட்டராக இருக்கிறான்.\n”சாரோட மனைவி அஞ்சு வருசம் முந்தி இறந்துட்டாங்க. அது பெரிய அடியா அவருக்கு விழுந்துருச்சு. பேசறதை வெகுவாகக் குறைச்சுகிட்டார். எதாவது பாசுரம், பஜனைன்ன்னு போவார். உடல் தளர்ந்ததுல, அதுவும் நின்னு போச்சு”\n நம்ம கூட கிரிக்கெட் விளையாட வருவானே சம்பத்..சம்பத்-தானே அவன் பேரு\n“சம்பத்து,அமெரிக்காவுல செட்டில் ஆனாண்டா. இவரைக் கூப்பிட்டுக்கிட்டே இருந்தான். ஆறுமாசம் பையன்கூட இருந்துட்டு வர்றேன்ன்னு சொல்லிட்டு இவர் ஒருமாதிரியா தெளிஞ்சு வந்ந்தாரு பாத்துக்க. கிளம்பறதுக்கு ஒரு வாரம் முன்னாடி, அமெரிக்காவுல கார் ஆக்ஸிடெண்ட்ல அவன் போயிட்டான்.”\n“ஒருமாதிரி சித்தம் கலங்கிறுச்சு. தனியா வீட்டுல அவரால இருக்க முடியலைன்னு பாத்து, நானும் ராதாவும் ஒரு ப்ளான் பண்ணோம். நம்ம ஜோ இருக்காம்லா அவன் ஒரு பழைய பங்களாவை வாங்கிப்போட்டு முதியோர் இல்லம் வைச்சிருக்கான். அங்க போய் இவரைச் சேத்துவிட்டுட்டோம். இருக்காரு அங்கிட்டு.. சரி. நீ வந்திருக்கியே, பாத்துட்டுப் போலாம்னு…”\n“சான்ஸே இல்ல. யாரையுமே ஞாபகமில்ல. அருணாச்சலமா எப்படா வந்தே\nவீட்டின் உட்புறம் , ஒரு அறையில் கட்டிலின் அருகே நாற்காலியில் அவர் அமர்ந்திருந்தார். உடல் வற்றிப்போய், கைகளில் நரம்புகள் ��ுடைத்து, அசாதாரணப் பளபளப்பில் தோல் மினுங்க, அவரைப் பார்க்கையில் என்னமோ செய்தது.\n“சார், கருப்பசாமி வந்திருக்கேன்” என்றான் காதருகே சென்று. ”யாரு” என்றார் அவர் தீனமாக . அவன் மீண்டும் சொன்னான். என்னை அறிமுகப் படுத்தினான்.\nஅவர் தலை குனிந்து, ஏதோ அடையாளம் நினைவுக்கு வந்தவராய், உதடுகள் சிரிப்பதாக கோணிக்கொள்ள, ஏதோ பெயரை முனகினார். அது எனது பெயரல்ல.\nகருப்பசாமி தயங்கி “இல்ல சார்” என்றான்.\nஅவர் நடுங்கும் விரல்களால் நெற்றியில் மெல்ல அடித்துக்கொண்டார் “ அவன் எப்படி வருவான் இருந்தவனை நான்னா தொலைச்சுட்டு நிக்கறேன். அவளைத் தொலைச்சேன். அப்புறம் அவனைத் தொலைச்சேன். என்னை எப்பத் தொலைக்கப் போறேனோ இருந்தவனை நான்னா தொலைச்சுட்டு நிக்கறேன். அவளைத் தொலைச்சேன். அப்புறம் அவனைத் தொலைச்சேன். என்னை எப்பத் தொலைக்கப் போறேனோ\nஎன்ன சொல்வதென்று தெரியாமல் நான் திகைத்து நின்றிருந்தேன். அவர் நிமிர்ந்து எனக்குப் பின்னால் சுவரில் மாட்டியிருந்த திருவரங்கனின் திருவுருவப் படத்தைப் பார்த்தார்.\n“அபத்தமே பிறவி தந்தாய் அரங்கமா நகருளானே”\n”இல்ல சார்” என்றேன், முன்னே சென்று. “ உங்க பிறவி அரும் பிறவி. எத்தனை பேரை வாழ வச்சிருக்கீங்க நீங்க சொல்லிக்கொடுத்த ரோல்ஸ் தியரம்தான் வாழ்க்கைன்னு எப்பவோ எங்களுக்குப் புரிஞ்சுபோச்சு. எப்ப நடுவுல தேங்கி நின்னாலும் நினைச்சுக்குவேன்.. “ வாழ்க்கையைத் தொடங்கறப்போ சூனியம். முடியறப்போ சூனியம். அப்ப இடையில ஒரு இடத்துல மாறாது நிற்கும். அதுக்கப்புறம் மாறும்..மேலேயோ, கீழேயோ.. ஆனா மாறும். இந்த ரோல்ஸ் தியரம், நீங்க சொல்லிக்கொடுத்தது. பொய்க்கலை, பொய்க்காது. உங்களுக்கும் மாறும் சார். “\n“ரோல்ஸ் தியரம்” என்றார் ஒரு உள்ளூறும் உவகையுடன். “ரோல்ஸ் தியரம்னா சொன்னே அதைவிட பொதுவா லக்ராஞ்சி தியரம்னு சொல்லியிருக்கலாம். காஷி-தியரம் சொல்லியிருக்கலாம். ம்ம். நீ சொன்னது சரிதான்.. இரு இடங்கள்லயும் ஒரே அளவுன்னா, ரோல்ஸ் ..சரிதான்”\nகருப்பசாமி மவுனமாக நின்றிருந்தான். அவனை அருகில் அழைத்து காதோடு ஏதோ முணுமுணுத்தார். கருப்பசாமி குனிந்து நின்றான். அவன் முதுகு குலுங்கியது. சட்டென திரும்பி கண்களைத் துடைத்துக்கொண்டான்.\n“அதிருஷ்டசாலிடா நீ” என்றான் உதடுகள் துடிக்க…“ ‘பத்து மார்க்”-ங்கறாரு சார்”\nஅவர் பாதங்களைத் தொட்டு கலங்கிய கண்களில் ஒற்றிக்கொண்டேன். ” ஜென்ம சாபல்யம் சார். இது போதும். நீங்க சொல்லிக்கொடுத்த கால்குலஸ்ல வர்ற மாதிரி. வாழ்வில் அகடு ,முகடு வரும். மினிமம், மேக்ஸிமம்.. இது எனது மேக்ஸிமா பாயிண்ட்”\nஇருவரையும் அழைத்தார். நடுங்கும் கைகளை எங்கள் தோள்களில் வைத்து, அரங்கன் படத்தை மீண்டும் பார்த்து நடுங்கிய குரலில் சொன்னார் “அருமையாய் இவர்கள் தந்தாய் அரங்கமா நகருளானே”\nகருப்பசாமி தேம்பித் தேம்பி அழுததை நான் அதுவரை கண்டதில்லை.\n(சுதாகர் கஸ்தூரி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது)\nசுதாகர் கஸ்தூரி இணையத்தில் தொடர்ந்து பலதரப்பட்ட சுவாரஸ்யமான செறிவான பதிவுகளை எழுதிவருபவர். 6174, 7.83 ஹெர்ட்ஸ் ஆகிய இரண்டு அறிவியல் புதினங்களின் ஆசிரியர்.\nநெல்லைத் தமிழின் வண்ணங்கள் மணக்க எழுதும் தூத்துக்குடிக்காரரான சுதாகர் தற்போது மும்பையில் வசித்து வருகிறார்.\nஅந்தப் பண்பாடும், வாழ்க்கை மதிப்பும், மனித ஜீவனும்\nTags: அறிவியல் கட்டுரை அறிவியல் கல்வி அறிவியல் புதினம் ஆசிரியர் ஆசிரியர்கள் இந்திய கணிதம் கணக்கு கணிதம் கணிதவியலாளர் கற்றல்\n← ஆட்டிஸம்: தேவை பரிதாபமல்ல, முழுமனதுடன் ஏற்பு\nஅமெரிக்க நீதித்துறையும் இந்திய நீதித்துறையும் →\n7 comments for “கால்குலஸ் வாழ்க்கை”\nமனிதனின் உடல் இந்த உலகில் வெகுநாள் வாழ்வதில்லை அவனது அனுபவமும்,\nஅறிவும் மட்டுமே வாழ்க்கைக்கு பிறகும் பிறருக்காக வாழ்ந்துகொண்டு இருக்கிறது\nஇக்கதையில் வரும் திரு ராகவன் அவர்களும் அப்படி ஒரு மனிதரே.\n மனதில் வெகு நாட்கள் நீடிக்கும் கதை. கண்ணீரோடு தான் படிக்க முடிஞ்சது கதையை நல்லா இருக்குனு சொல்லிட்டுச் சும்மாப் போறது வெறும் வார்த்தை. மறக்கமுடியாமல் நெஞ்சில் தங்கி இருக்கும் கவிதை இது கதையை நல்லா இருக்குனு சொல்லிட்டுச் சும்மாப் போறது வெறும் வார்த்தை. மறக்கமுடியாமல் நெஞ்சில் தங்கி இருக்கும் கவிதை இது\nகண்களைப்பனிக்கவைத்தக்கதை. இது கதையாய் இருக்காது நிஜமாகத்தான் இருக்கவேண்டும். முனைவர் ராகவன் போன்ற ஆசிரியர்களால் இன்னமும் நமது நாட்டில் கல்வி வாழ்கிறது, வளர்கிறது, நாடும் முன்னேறிக்கொண்டிருக்கிறது. கருப்பசாமி மற்றும் கதைசொன்னவர் போன்ற மாணவர்களால் ஆசிரியர்களின் உன்னதமும் புலனாகிறது. ஸ்ரீ சுதாகர் கஸ்தூரி இதுபோன்ற உறவுக்கதைப்பின்னல்களை இங்கே தமிழ் ஹிந்துவில் படைக்கவேண்டுகிறேன்.\nகணிதத்தில் உயர் கல்வி பெற்றவன் என்ற முறையில் இச் சிறுகதையின் தளத்தை நன்றாக உள்வாங்கிக் கொள்ள முடிந்தது. எங்கள் பேராசிரியர் திரு. பஞ்சாபகேசனையும் மற்றும் பிற பேராசிரியர்களையும் நன்றியுடன் நினைவு கூர்கின்றேன். கண்ணீரை வரவழித்த கதை. கல்வி வள்ளல்கள்காலத்தைக் கடந்து இந்த ஞாலத்தில் வாழ்க\nஇந்த கதையையும் அப்போது திரு.சுதாகர்த்தான் எழுதி இருப்பார் என்று நினைக்கிறேன். மிக மிக அருமை. மனதை தொடும், கனக்க வைக்கும் கதை. அதிலும் சில ஆசிரியர்களின் அணுகுமுறை என்றுமே மனதை விட்டு அகலாது. எனக்கும் இப்படி சில ஆசிரியர்கள் அமைந்தனர். அதிலும் தற்போது 93 வயது நிரம்பிய எனது ஆரம்ப பள்ளியின் பிரின்சிபாலை தற்போது பாண்டியில் சென்று சந்தித்து வந்தேன். ஆனால் அவரது நினைவும் சரி அந்த மிடுக்கும் சரி குறையவே இல்லை. அவரைத்தான் நினைவு படுத்தியது இந்த கதை.\nஇந்தியக் குடும்ப அமைப்பு முறையே சிறந்தது – ஏன்\nராமானுஜாசாரியார்: ஒரு தமிழ்த் திரைப்படம்\nபுல்லட் ரயில் எனும் பெருங்கனவு\nடார்கெட் இந்தியா: பிரிவினைவாத அபாயங்கள்\nமோடி பிரதமரானால் யாருக்கெல்லாம் ஆப்பு\nராவணனை ஹீரோவாக்குதல்: ஒரு பார்வை\nதி ஹிண்டு பத்திரிகைக்கு கண்டனம்\nஅச்சுதனின் அவதாரப் பெருமை – 2\nபோலி கோஷத்தின் பொல்லாத பின்னணி\nயாழ். நல்லை ஆதீன புனருத்தாரணம் – நிதிஉதவி கோரிக்கை\nஆதி சங்கரரின் ஆன்ம போதம் -7\nஇந்து அறவழிப் போராட்டம், சமூகசேவை: நிதியுதவி தேவை\nஎழுமின் விழிமின் – 31\nசமூக நீதித் திருவிழா: கங்காவதரண மகோத்ஸவம்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (89)\nஇந்து மத விளக்கங்கள் (258)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00706.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.lankasri.com/medical/03/209311?ref=archive-feed", "date_download": "2021-01-25T08:37:32Z", "digest": "sha1:Z3YU4K2BUXAUZLFSX5JHGGYXDLRF27TL", "length": 8748, "nlines": 141, "source_domain": "news.lankasri.com", "title": "நீண்ட நாள் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டுமா? இதோ சில 10 எளிய மருத்துவ குறிப்புக்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nநீண்ட நாள் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டுமா இதோ சில 10 எளிய மருத்துவ குறிப்புக்கள்\nஇன்றைய காலத்தில் 40 வயது தாண்டினாலே பல நோய்கள் நம்மில் வந்து ஒட்டிக்கொள்கின்றது.\nஅந்தவகையில் நாம் நோயின்றி வாழ்வதற்கு அவசியமான எளிய வீட்டு மருத்து குறிப்புக்களை பற்றி இங்கு பார்ப்போம்.\nமாதவிடாய் சார்ந்த பிரச்னைகள் தீர வாலேந்திர போளம், பெருங்காயம், மிளகு ஆகியவற்றை அரைத்து சாப்பிட வேண்டும்.\nகால்சியம் மற்றும் மெக்னீசியம் சத்துக்கள் அதிகம் உள்ளதால் நாவல் பழம் எலும்புகளின் வலிமையை அதிகரிக்கும்.\nதினமும் பப்பாளி விதைகளை சாப்பிட்டால் வயிற்றுப் பூச்சிகள் மற்றும் புழுக்கள் அழியும்.\nபிரண்டை, மல்லித்தழை, தூதுவளை, கறிவேப்பிலை அனைத்தையும் சேர்த்து துவையல் செய்து சாப்பிட கால் வலி நீங்கும்.\nகருப்பட்டி சாப்பிட்டு வந்தால் உடலில் எலும்புகள் வலுப்பெற்று எலும்புகள் தேய்மானம் போன்றவை ஏற்படாமல் காக்கும்.\nகருப்பு உளுந்தை கொண்டு செய்யப்படும் உணவுகளை குழந்தைகளுக்கு அடிக்கடி உண்ணக் கொடுப்பதால் ரத்த சோகை ஏற்படாது.\nஇரண்டு ஏலக்காயை தோல் நீக்கி வாயில் போட்டு மென்றுவிட்டு இரண்டு நிமிடம் கழித்து வெந்நீர் பருகினால் இருமல் கட்டுப்படும்.\nஅல்லையில் உண்டாகும் வலியிலிருந்து விடுபட கோவைக்காயை நீராவியில் வேக வைத்து சாப்பிடவும்.\nபெருஞ்சீரகம் செரிமானத்தை இயற்கை வழியில அதிகரிக்கும், வாயுத் தொல்லையை நீக்கும்.\nபீட்ரூட்டை தினமும் ஜூஸ்போட்டு தேன் கலந்து குடித்து வந்தால் வயிற்றுப் புண் குணமாகும்\nமேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00706.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://newsplus.lk/cinema/27584/", "date_download": "2021-01-25T07:35:37Z", "digest": "sha1:LL7766RDBP66OSDIM553EWQQYIJWK62F", "length": 5167, "nlines": 63, "source_domain": "newsplus.lk", "title": "டாப்சிக்கு ஷாக் கொடுத்த கரண்ட் பில் – NEWSPLUS Tamil", "raw_content": "\nடாப்சிக்கு ஷாக் கொடுத்த கரண்ட் பில்\nகொரோனா ஊரடங்கில் மின் க���்டணத்தை அநியாயத்துக்கு உயர்த்தி விட்டதாக நடிகை டாப்சி கோபமாக கூறியிருக்கிறார்.\nகொரோனா ஊரடங்கில் மின் கட்டணத்தை அநியாயத்துக்கு உயர்த்தி விட்டதாக திரையுலகை சேர்ந்தவர்கள் குறை கூறி வருகிறார்கள். ஏற்கனவே நடிகர் பிரசன்னா தனது வீட்டுக்கு அதிக மின்கட்டணம் வந்துள்ளதாக புகார் கூறினார். அதனை மின்சார வாரியம் மறுத்து விளக்கமும் அளித்தது. தொடர்ந்து நடிகை கார்த்திகா மும்பை மின்வாரியம் தனது வீட்டுக்கு ரூ.1 லட்சம் மின்கட்டணம் விதித்துள்ளதாக குறைகூறினார். இது பரபரப்பானது.\nஇந்த நிலையில் நடிகை டாப்சியும் தனக்கு அதிக மின்கட்டணம் விதித்துள்ளதாக கோபத்தில் இருக்கிறார். இவர் தனுஷ் ஜோடியாக ஆடுகளம் படத்தில் அறிமுகமாகி வந்தான் வென்றான், காஞ்சனா 3, வைராஜா வை, கேம் ஓவர் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். இந்தியிலும் பிரபல நடிகையாக இருக்கிறார்.\nஅவர் கூறும்போது, “எனது வீட்டுக்கு ரூ.36 ஆயிரம் மின் கட்டணம் விதித்துள்ளனர். ஊரடங்கு அமலில் இருக்கும் 3 மாதங்களாக நான் புதிதாக மின்சாதனங்களை வாங்கவோ பயன்படுத்தவோ இல்லை. அப்படி இருக்கும்போது இவ்வளவு மின் கட்டணம் எப்படி கணக்கிட்டனர் என்பது புரியவில்லை” என்று கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00706.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/india/the-ram-temple-should-be-built-in-ayodhya-rss-chief-mohan-bhagwat/", "date_download": "2021-01-25T08:34:08Z", "digest": "sha1:V6Y7AYGGXSCFKCSMFYQRCJGWQE545WSF", "length": 11944, "nlines": 68, "source_domain": "tamil.indianexpress.com", "title": "அயோத்யாவில் நிச்சயம் ராமர் கோவில் மீண்டும் கட்டப்படும் – ஆர்.எஸ்.எஸ் தலைவர்", "raw_content": "\nஅயோத்யாவில் நிச்சயம் ராமர் கோவில் மீண்டும் கட்டப்படும் – ஆர்.எஸ்.எஸ் தலைவர்\nநீதி மறுக்கப்பட்டால் அயோத்தியில் மீண்டும் ஒரு மகாபாரதப் போர் நடக்கும் என சர்ச்சைப் பேச்சு...\nஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மூன்று நாள் கருத்தரங்கம் நடைபெற்று முடிந்த நிலையில் நேற்று புத்தங்கள் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத். அயோத்யாவில் ராமர் கோவில் நிச்சயம் கட்டப்படும் என்று அவர் பேசினார்.\n20/09/2018 அன்று எழுத்தாளர் ஹேமந்த் ஷர்மா அவர் எழுதிய அயோத்யா கா சாஸ்ம்தீத் (Ayodhya ka Chasmdeed) மற்றும் யுத்தா மே அயோத்யா (Yuddha Me Ayodhya) புத்தகங்களின் வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக தலைவர் அமித் ���ா, மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nபுத்தகத்தை வெளியிட்டு பேசிய மோகன் பகவத் “கர்வம் மற்றும் இறுமாப்பின் காரணமாக உண்மையும் நீதியும் மறுக்கப்படுமானால் அயோத்யாவில் மீண்டும் மகாபாரதப் போர் நடைபெறும். நடக்காமலும் போகலாம் ஆனால் நடந்தால் அதை யாரால் தடுக்க இயலும் என்று கேள்வி கேட்டுள்ளார்.\nமிக சமீபத்தில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் மாநாட்டில் கடந்த புதன் கிழமையன்று (19/09/2018) அயோத்தியா ராமனின் பிறப்பிடம். இங்கு ராமனின் கோவில் இடிக்கப்பட்டது. ஆனால் நிச்சயம் இங்கு மீண்டும் ராமனுக்கு கோவில் கட்டப்படும் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.\nஉண்மையையும் நீதியையும் மறுப்பது பல்வேறு பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். பொய்களையும் அநீதிகளையும் பின்பற்றி சென்றால் வன்முறைகளும் கலவரங்களும் தான் நடைபெறும். நீதி இருக்கும் இடத்தில் அமைதி நிலவுகிறது.\nநீதி உண்மையும் அமைதியும் இருக்கும் இடத்தில் இருக்கிறது என்று அவர் கூறினார். உண்மையை நாம் எதிர் கொள்ள வேண்டும். நீதியை நாம் உடன்க்குடன் வழங்க வேண்டும். தாமதமான நீதி வேலைக்காகது என்றும் அவர் பேசினார்.\nஇந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க\nராமர் கோவில் விருப்பம் தெரிவிக்கும் ஆர்.எஸ்.எஸ்\nமேலும் “ஆர்.எஸ்.எஸ் அமைப்பு அயோத்தியாவில் ராமரின் கோவிலை மிக விரைவில் கட்ட வேண்டும் என்று விரும்புகிறது. ராம் ஜென்மபூமி என்ற அமைப்பு தான் அயோத்தியாவில் இருந்த பாபர் மசூதியினை இடித்தனர். அவர்கள் மீது தொடர்ந்து பல குற்றச்சாட்டுகள் தொடர்ந்து வந்து கொண்டே தான் இருக்கிறது. உண்மை எதுவோ அதையே நாம் உணர முற்பட வேண்டும் என்றும் மோகன் பகவத் கூறியிருக்கிறார்.\nராஜ்நாத் சிங் நிகழ்ச்சியில் பேசும் போது “ராமனுக்கோ 14 வருடங்கள் தான் வனவாசம். ஆனால் அயோத்தியா 500 ஆண்டுகளுக்கும் மேலாக வனவாசம் இருக்கிறது” என்று கூறினார்.\nஅமித் ஷா பேசும் போது “ராம ராஜ்ஜியம் என்றால் நல்ல ஆட்சி என்று தான் அர்த்தம். அயோத்தியாவையும் ராமனையும் பிரித்து வைக்க இயலாது. ராமன் என்பவர் எப்போதும் நல்ல அரசனுக்கான அடையாளம். ஜனநாயத்தில் எனக்கு நம்பிக்கை உண்டு. ஆனால் மக்களின் செண்டிமெட்டே எங்கும் வெற்றி பெறுகிறது” என்று அவர் குறிப்பிட்டார்.\nசிவகார்த்திகேயன் பட நடிகைக்கு திடீர் திருமணம் : கப்பலில் பணியாற்றும் மாப்பிள்ளை\nஜூலி கிஸ் ஃப்ராங்க் வீடியோ: யாரு அவரு\nஆள் துணையுடன் சசிகலா எழுந்து நடக்கிறார்: லேட்டஸ்ட் மெடிக்கல் ரிப்போர்ட்\nஇங்கிலாந்து தொடர்: சந்தீப் வாரியரை அனுப்ப அவகாசம் கேட்கும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்\nஅதிபர் பைடன் அலுவலகத்தில் நிலாவின் பாறைத் துண்டு: இதற்கு என்ன முக்கியத்துவம்\nடெல்லி போராட்டக் களத்தை நோக்கி நகரும் பெண்கள் தலையில் ரொட்டி நிறைந்த பைகள்\nMK Stalin Press Meet: பொதுமக்கள் மனுக்களுக்கு ரசீது; ஆட்சிக்கு வந்து 100 நாட்களில் தீர்வு- மு.க.ஸ்டாலின்\nபள்ளிகள் திறந்த ஐந்து நாள்களில் 6 பேருக்கு கொரோனா தொற்று\nTamil news today live : திமுக தேர்தல் வாக்குறுதிகள் ..மு.க.ஸ்டாலின் இன்று அறிவிக்கிறார்\nகாய்கறியே வேண்டாம்; சிக்கன செலவு: சுவையான கறிவேப்பிலை குழம்பு\nஇந்திய நட்சத்திரங்களை தக்க வைத்த ஐபிஎல் அணிகள்: 8 அணிகள் முழுமையான லிஸ்ட்\nகமல்ஹாசனுக்கு ஆபரேஷன்: நலமுடன் இருப்பதாக ஸ்ருதி - அக்ஷரா அறிக்கை\nஒரே கோலத்தில் இரட்டை இலையும் தாமரையும்: கூட்டணியை கோர்த்து விட்டது யாருன்னு பாருங்க\n”திரும்பி வாடா “இறந்த யானையை பிரிய முடியாமல் தவித்த வன அதிகாரி\n'முக்கிய நபரை' அறிமுகம் செய்த சீரியல் நடிகை நக்ஷத்திரா: யார் அவர்\nசீரியல் ஜோடியின் லவ் ப்ரொபோஸ்: வெட்கப்பட்ட நடிகர்; வீடியோ\nவனிதா அடுத்த டூர் எந்த நாடுன்னு பாருங்க... சூப்பர் போட்டோஸ்\nபிரஸ் மீட்டுக்கு கலைஞர் இல்லத்தை தேர்வு செய்தது ஏன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00706.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/sivagangai/sivagangai-ex-aiadmk-mla-chandran-died-397917.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2021-01-25T08:11:52Z", "digest": "sha1:2JLYBYQLRJ2WPFADZVBYWYFPE45RGFFA", "length": 15373, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "சிவகங்கை முன்னாள் அதிமுக எம்எல்ஏ சந்திரன் நுரையீரல் தொற்றால் மரணம் | Sivagangai Ex AIADMK MLA Chandran died - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் குடியரசு தின விழா சசிகலா கட்டுரைகள் திமுக அதிமுக\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சிவகங்கை செய்தி\nரோசு ரோசு ரோசு.. அழகான ரோசு நீ.. உருகும் தர்ஷா குப்தா ரசிகர்கள்\nகிராமப்புறம் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான 7 உறுதிமொழிகள்.. வெளியிட்டது மநீம\nஜனவரி 27-ஆம் தேதி சசிகலா விடுதலையாகிறார்.. உறுதி செய்த சிறைத் துறை\nஎந்தெந்த ஹோட்டலில் எப்போ, எப்போ, அர்னாப் எவ்வளவு தந்தார்.. புட்டு புட்டு வைத்த 'பார்க்' மாஜி சிஇஓ\nஇந்தியாவுக்கு 4 தலைநகரங்கள் வேண்டும்... மம்தா பானர்ஜி கருத்துக்கு சீமான் வரவேற்பு..\nயார் இந்த லட்சுமி.. சிம்பிளாக.. அழுத்தம் திருத்தமாக.. ஒரே நாளில் கலக்கல்.. வியந்து போன ராகுல்\nசிவகங்கையில் சோகம்... மஞ்சுவிரட்டு போட்டியில் மாடு முட்டி 2 வீரர்கள் உயிரிழப்பு\nமின் இணைப்பே இல்லாத வீட்டுக்கு வந்த 'கரண்ட் பில்' அதுவும் எவ்வளவு தெரியுமா\nஇழுத்து போர்த்தி நிற்கும்.. இவருக்கு பேருதான் கயல்விழி.. செய்கையெல்லாம்... அடேங்கப்பா\nநான்கு முறை ஒத்திவைக்கப்பட்ட சிவகங்கை மாவட்ட ஊராட்சி தலைவர் தேர்தல்.. அதிமுக வெற்றி\nசூப்பர் முதல்வர்.. மனு கொடுத்த மாற்றுத்திறனாளிக்கு உடனே அரசு வேலை வழங்கி அசத்தல்\n7 உட்பிரிவுகளை இணைத்து தேவேந்திர குல வேளாளர் என பொது பெயர்.. முதல்வர் அறிவிப்பு\nSports பாவம் மனுஷன்.. இந்திய அணிக்காக அவ்வளவு செய்தார்.. கோபம் அடைந்த பீல்டிங் கோச்.. ஷாக் பின்னணி\nMovies காதலியை கரம்பிடித்த வருண் தவான்.. பாலிவுட் நட்சத்திரங்கள் பங்கேற்க களைக்கட்டிய திருமணம்\nFinance வெறும் 1 டாலருக்கு கூகிள், ஆப்பிள் பங்குகளை வாங்கலாம்.இந்திய முதலீட்டாளர்களுக்கு சூப்பர் வாய்ப்பு.\nAutomobiles புல்லட் மீது ரொம்ப ஆசை மனைவியுடன் பயணிக்க 3 சக்கர வாகனமாக மாற்றிய முதியவர்... இதற்கான செலவு எவ்வளவு தெரியுமா\nLifestyle ரொம்ப குண்டா இருக்கீங்களா அப்ப உங்க உடல் எடையை குறைக்க இந்த டீயை குடிங்க போதும்...\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசிவகங்கை முன்னாள் அதிமுக எம்எல்ஏ சந்திரன் நுரையீரல் தொற்றால் மரணம்\nசிவகங்கை: சிவகங்கை முன்னாள் அதிமுக எம்எல்ஏ சந்திரன் நுரையீரல் தொற்று பாதிப்பால் உயிரிழந்தார்.\nசிவகங்கை தொகுதியின் எம்எல்ஏவாக இருந்தவர் சந்திரன். இவர் கடந்த சில மாதங்களாகவே நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.\nஇந்த நிலையில் கடந்த சில ம��தங்களுக்கு முன்னர் உடல்நிலை பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்தார்.\n50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சார இணைப்பு.. எப்படி பெறுவது.. மின்சார வாரியம் சூப்பர் அறிவிப்பு\nஇந்த நிலையில் அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார். அவரது மறைவுக்கு அதிமுகவினர் பலர் இரங்கல் தெரிவித்துள்ளார்கள். சந்திரன் 2001-ஆம் ஆண்டு நடந்த சட்டபேரவை தேர்தலில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.\n\"முதல்ல கட்சியை பதிவு பண்ணட்டும்ங்க..\" ரஜினிகாந்த் பற்றிய கேள்விக்கு எடப்பாடியார் பொளேர்\nசட்டசபையில் வ.உ.சிதம்பரனாரின் முழு உருவப்படம் வைக்கப்படும்.. முதல்வர் உறுதி\nசிவகங்கை சப் இன்ஸ்பெக்டருக்கு மத்திய அரசு பதக்கம்\n\"அண்ணியுடன்\" பாக்கியராஜ்.. கண்ணால் பார்த்துவிட்டு அதிர்ச்சியில் உறைந்த புதுமணப்பெண்.. சிவகங்கை ஷாக்\nதிமுகவை போல் காங்கிரசும் சர்வே நடத்துகிறது... சயிண்டிஃபிக் டேட்டாவுடன் கூட்டணி -கார்த்தி சிதம்பரம்\nநாடாளுமன்ற வளாகத்தில் மருது பாண்டியர்களுக்கு சிலை நிறுவ வேண்டும் -கருணாஸ்\nதமிழகத்தில் நடப்பது எடப்பாடி பழனிசாமி ஆட்சியா சூரப்பாவின் ஆட்சியா\nஇதிலும் சீமான்தான் நம்பர் 1.. பெண் வேட்பாளர் 117.. ஆண் வேட்பாளர் 117.. டிசம்பரில் லிஸ்ட்.. சபாஷ்\nபாஜகவை வச்சு செய்ய போகும் சீமான்.. இங்குதான் போட்டியாம்.. சீறிப் பாய காத்திருக்கும் தம்பிகள்\nஆன்லைன் பாடம் புரியாமல் 10-ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை- முதல்வரிடம் முதல் பரிசுவாங்கியவர்\nகாதல் தோல்வியால் தற்கொலை செய்வதால் காதலிப்பது தவறு என்று சட்டம் போட முடியுமா - எச். ராஜா\nஏன் இப்படி செய்தார் புவனேஸ்வரி டீச்சர்.. இன்னும் புரியாத புதிரில் காரைக்குடி.. தீவிரமடையும் விசாரணை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00706.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilnirubar.com/india-warns-china-3/", "date_download": "2021-01-25T06:31:44Z", "digest": "sha1:DTXMKICA7PJANQNHATDACCBVTLQQUGSI", "length": 8741, "nlines": 124, "source_domain": "tamilnirubar.com", "title": "சீனாவுக்கு இந்தியா பதிலடி | Tamil Nirubar | தமிழ் நிருபர்", "raw_content": "\nTamil Nirubar || தமிழ் நிருபர்\nசீனாவுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.\nஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தின்போது 1914-ம் ஆண்டில் அப்போதைய சீன மன்னரோடு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு எல்லைக்கோடு நிர்ணயிக்கப்பட்டது.\nஇது மக்மோகன் எல்லைக்கோடு என்றழைக்கப்படுகிறது.\nகடந்த 1959-ம் ஆண்டில் அப்போதைய சீன பிரதமர் சூ என்லாய், அன்றைய இந்திய பிரதமர் நேருவுக்கு கடிதம் அனுப்பினார்.\nஅதில், மக்மோகன் எல்லைக்கோடு ஆங்கிலேயரின் ஆதிக்க எல்லைக் கோடு. அது சட்டபூர்வமானது கிடையாது. அந்த எல்லைக்கோட்டை ஏற்க முடியாது” என்று தெரிவித்தார்.\nமேலும் புதிதாக ஒரு எல்லைக்கோடு வரைபடத்தையும் சூ என்லாய் இந்தியாவுக்கு அனுப்பி வைத்தார்.\nஅதில் லடாக், அருணாச்சல பிரதேசத்தின் பெரும் பகுதியை சீனா சொந்தம் கொண்டாடியது.\nஇந்த எல்லைக்கோட்டை இந்தியா அப்போதே ஏற்கவில்லை. இதன்பின் எல்லைப் பிரச்சினை காரணமாக கடந்த 1962-ம் ஆண்டில் இந்தியா, சீனா இடையே போர் மூண்டது.\nதற்போது லடாக் எல்லைப் பிரச்சினையால் இரு நாடுகளுக்கும் இடையே கடந்த 5 மாதங்களாக போர் பதற்றம் நீடிக்கிறது.\nகடந்த 30-ம் தேதி இந்தியா, சீனா இடையே ராஜ்ஜியரீதியிலான பேச்சுவார்த்தை நடைபெற்றது.\nஅப்போது கடந்த 1959-ல் அன்றைய சீன பிரதமர் சூ என்லாய் ஆட்சிக் காலத்தில் வரையறுக்கப்பட்ட எல்லைக்கோட்டை ஏற்குமாறு சீனா வலியுறுத்தியது. இதை இந்தியா ஏற்கவில்லை.\nலடாக்கில் 33,000 கி.மீ. பகுதியை சீனா ஆக்கிரமித்துள்ளது. மேலும் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் 5,180 சதுர கி.மீ. பகுதியை சீனாவுக்கு பாகிஸ்தான் வழங்கியுள்ளது.\nஅந்த இடமும் இந்தியாவுக்கு சொந்தமானது என்று மத்திய அரசு தரப்பில் வாதிடப்பட்டது.\nஇதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறும்போது, “வரும் 12-ம் தேதி இந்திய, சீன ராணுவ உயரதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.\nஇதில் சீனா தனது நிலைப்பாட்டை தெரிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவின் பதிலை பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.\nசீனாவின் ஒருதலைப்பட்சமான எல்லைக்கோடு வரையறையை ஏற்க முடியாது” என்று தெரிவித்தன.\nTags: சீனாவுக்கு இந்தியா பதிலடி\nபொது இடங்களை ஆக்கிரமித்து போராடக் கூடாது\nஇந்தியாவில் 72,049 பேர்.. தமிழகத்தில் 5,447 பேர்…\nஅனைவருக்கும் தாராளமாக குடிநீர் – மதுரவாயல் தொகுதியில் மாற்றத்தை ஏற்படுத்திய அமைச்சர் பென்ஜமின் January 25, 2021\nசிறுமிக்கு காதல் வலை – போக்சோ சட்டத்தில் ���ைதான இளைஞன் January 17, 2021\nசென்னையில் கையில் வைத்திருந்த 6 செல்போன்களால் சிக்கிய இளைஞன் January 17, 2021\nஎம்.ஜி.ஆர் பேரனுக்கு கேக் ஊட்டிய ஜெ.எம்.பஷீர் January 17, 2021\nஇந்தியா முக்கியமானவை வைரல் செய்திகள்\nகண்ணீர் விட்ட தம்பதி.. கை கொடுத்த சோஷியல் மீடியா…\nவலிமையை அனுபவம் வென்றது.. சிஎஸ்கே அபார வெற்றி\nகொரோனா விதிகளை பின்பற்றி கொள்ளை\nஇது ராமர் கோயில் இல்லை..இஸ்கான் கோயில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00706.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kalakkalcinema.com/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-01-25T07:24:57Z", "digest": "sha1:RJ7E3R54JFUUD6IBFYZWNK3UOGYYVTRO", "length": 4046, "nlines": 92, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "கார்த்தி சிவக்குமார் Archives - Kalakkal Cinema", "raw_content": "\nHome Tags கார்த்தி சிவக்குமார்\nகொரோனா தடை காலத்தில் சினிமா பத்திரிகையாளர் சங்கத்திற்கு கொடுத்து உதவும் நல் உள்ளங்கள் \nகலைப்புலி எஸ்.தாணு, பெப்சி சிவா, கார்த்தி சிவக்குமார், சிவகார்த்திகேயன், நட்டி நட்ராஜ், வேல்ராஜ்.... என நீளும் பட்டியல் கொரோனா எனும் கொடிய அரக்கனை பரவாமல் தடுக்கும் மத்திய , மாநில அரசின் முன்...\nபிரச்சாரக் கூட்டத்தில் அழுத குழந்தை.. சமாதானம் செய்த முதல்வர் பழனிச்சாமி..\nலேட்டா படம் பார்த்தாலும் செம மாஸா விமர்சனம் செய்த வாரிசு நடிகை.. வெளியான பதிவை தெறிக்க விட்டு கொண்டாடும் விஜய் ரசிகர்கள்.\nஜனவரி 26-இல் வலிமையுடன் வருகிறோம்… போனி கபூர் வெளியிடப் போகும் டீசர் – வெளியான அதிரடி அறிவிப்பு.\nமாஸ்டர், ஈஸ்வரனை தொடர்ந்து வெளியாகப்போகும் முன்னணி நடிகர்களின் படங்கள் – இதோ லிஸ்ட்.\nTheatre-ல மக்கள் அலை அலையா வராங்க – Producer Sakthivelan பரபரப்பு பேச்சு…\nஅப்படி சொன்னதும் அழுதுட்டேன் – பேசுறதுக்கு முன்பே மன்னிப்பு கேட்ட Sunaina..\nதுப்பட்டா போட்டா கொறைஞ்சா போயிடுவிங்க ஏடாகூடமான போஸில் ஹார்ட் பீட்டை எகிற வைக்கும் யாஷிகா ஆனந்த்.\nகுக் வித் கோமாளி அஸ்வினுடன் ஜோடி சேர்ந்த லாஸ்லியா – ரசிகர்களை கவரும் வைரல் வீடியோ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00706.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.newsfirst.lk/tamil/2020/11/18/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B3%E0%AF%86%E0%AE%B4%E0%AE%9A%E0%AF%8D/", "date_download": "2021-01-25T07:03:48Z", "digest": "sha1:HVDSJA2FMVQG52JVBE3JIV7L5PPZVSZL", "length": 9604, "nlines": 89, "source_domain": "www.newsfirst.lk", "title": "அடிப்படைவாதத்தை மீளெழச் செய்யும் அனைத்து விடயங்களும் ஒடுக்கப்படும்: ஜனாத���பதி தெரிவிப்பு - Newsfirst", "raw_content": "\nஅடிப்படைவாதத்தை மீளெழச் செய்யும் அனைத்து விடயங்களும் ஒடுக்கப்படும்: ஜனாதிபதி தெரிவிப்பு\nஅடிப்படைவாதத்தை மீளெழச் செய்யும் அனைத்து விடயங்களும் ஒடுக்கப்படும்: ஜனாதிபதி தெரிவிப்பு\nColombo (News 1st) வழமையான அரசியல் கலாசாரத்தை மாற்றி நாட்டுக்கு சுபீட்சத்தை ஏற்படுத்தவே நாட்டு மக்கள் தமக்கு ஆணை வழங்கியதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்தார்.\nமக்களின் அந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் ஜனாதிபதி கூறினார்.\nபதவியேற்று ஓராண்டு பூர்த்தியானதை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையின் போதே ஜனாதிபதி இதனைக் கூறினார்.\nதமது செயற்பாடுகள் வெற்றிகரமானதா, தோல்வியடைந்தனவா என்பதை தீர்மானிப்பதற்கான சிறந்த அளவுகோள் மக்களின் கருத்தென ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.\nமாறாக அரசியல் எதிர்த்தரப்பினர் சமூக வலைத்தளங்களில் பரப்பும் பொய் பிரசாரங்களை அடிப்படையாகக் கொண்டு அதனை தீர்மானிக்க முடியாது எனவும் அவர் கூறினார்.\nபதவியேற்று ஒரு வருடம் பூர்த்தியடைந்ததையொட்டி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையின் போது இதனைக் குறிப்பிட்டார்.\nதாம் பதவியேற்ற நாள் முதல் அநாவசிய ஆடம்பர செலவுகள் குறைக்கப்பட்டதாகவும் எந்த விதத்திலாவது அடிப்படைவாதத்தை மீளெழ செய்யும் அனைத்து விடயங்களும் ஒடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்திக் கூறினார்.\nசிறைச்சாலைகளில் இருந்து போதைப்பொருளை கடத்தவோ, பாதாளக்குழுவினரை வழிநடத்தவோ எந்த சந்தர்ப்பமும் இல்லை எனவும் ஜனாதிபதி கூறினார்.\nநாடு எதிர்நோக்கியுள்ள COVID-19 அபாயத்தில் இருந்து மீள்வதற்காக அனைவரும் சுகாதார வழிமுறைகளை பின்பற்ற வேண்டியதன் அவசியம் தொடர்பிலும் ஜனாதிபதி தனது விசேட உரையின் போது வலியுறுத்தினார்.\n27ஆம் திகதி COVID தடுப்பூசி இறக்குமதி செய்யப்படும்\nஜோ பைடனுக்கு கோட்டாபய ராஜபக்ஸ வாழ்த்து; அமெரிக்காவுடனான பன்முக உறவுகளை மேலும் வலுப்படுத்த உறுதிபூண்டுள்ளதாக தெரிவிப்பு\nமனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆராய ஜனாதிபதியால் மூவரடங்கிய விசாரணைக் குழு நியமனம்\nஅமெரிக்க ஜனாதிபதிக்கு இலங்கை ஜனாதிபதி வாழ்த்து\nஏப்ரல் 21 தாக்குதல் : ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சி விசாரணைகள் நிறைவு\nமக்களின் பிரச்சினைகளைக் கேட்டறிய ஜனாதிபதி மெதிரிகிரிய விஜயம்\n27ஆம் திகதி COVID தடுப்பூசி இறக்குமதி செய்யப்படும்\nபைடன், கமலா ஹாரிஸிற்கு கோட்டாபய ராஜபக்ஸ வாழ்த்து\nமனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆராய விசாரணைக் குழு\nஅமெரிக்க ஜனாதிபதிக்கு இலங்கை ஜனாதிபதி வாழ்த்து\nஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சி விசாரணைகள் நிறைவு\nவெடிகச்சிய கிராமத்திற்கு ஜனாதிபதி விஜயம்\nபிரதமர் - சபாநாயகர் சந்திப்பு\nதமிழ் தேசிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சந்திப்பு\nகிழக்கு முனையத்தை இந்தியா, ஜப்பானுக்கு வழங்குவோம்\nதொலைக்காட்சி நெறியாளா் லாரி கிங் காலமானார்\nSLvENG 2ndTest:339 ஓட்டங்களைப் பெற்றது இங்கிலாந்து\nநட்டஈடு வழங்குமாறு விவசாயிகள் கோரிக்கை\nகே.எஸ்.ரவிக்குமாரின் படத்தில் கதாநாயகனாகும் தர்ஷன்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00706.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/tag/%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-01-25T07:57:04Z", "digest": "sha1:UVIB4S3M7SJRFLTPUPZVUI4X64THKHQL", "length": 9335, "nlines": 113, "source_domain": "www.patrikai.com", "title": "சபரிமலை விவகாரம் சுயநலம் அரசியல் பாஜக மாநில குழு உறுப்பினர் இருவர் விலகல் சி.பி.எம். கட்சி இணைந்தனர் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nசபரிமலை விவகாரம் சுயநலம் அரசியல் பாஜக மாநில குழு உறுப்பினர் இருவர் விலகல் சி.பி.எம். கட்சி இணைந்தனர்\nசபரிமலை விவகாரத்தில் அரசியல் செய்கிறது பாஜக: மாநில குழு உறுப்பினர் உட்பட இருவர் விலகி சி.பி.எம். கட்சியில் இணைந்தனர்\nசபரிமலை விவகாரம் சுயநலம் அரசியல் பாஜக மாநில குழு உறுப்பினர் இருவர் விலகல் சி.பி.எம். கட்சி இணைந்தனர் சபரிமலை விவகாரத்தில்…\nஇந்தியாவில் நேற்று 13,232 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,06,68,674 ஆக உயர்ந்து 1,53,508 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 13,252…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.97 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,97,40,621 ஆகி இதுவரை 21,38,044 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nஇன்று கர்நாடகாவில் 573 பேர், டில்லியில் 185 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று கர்நாடகாவில் 573 பேர், மற்றும் டில்லியில் 185 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. கர்நாடகா…\nகொரோனா தடுப்பு மருந்து பெறுவதில் விதிமுறை மீறல் – ஸ்பெயின் தலைமை ராணுவ கமாண்டர் ராஜினாமா\nமாட்ரிட்: கொரோனா தடுப்பு மருந்தை எடுத்துக்கொள்வது தொடர்பாக, நாட்டின் விதிமுறைகளை மீறியதற்காக, ஸ்பெயின் நாட்டின் முதன்மை ராணுவ கமாண்டர் தனது…\nஇன்று மகாராஷ்டிராவில் 2,752, ஆந்திராவில் 158 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 2,752, ஆந்திராவில் 158 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று 2,752…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 569 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…\nபுதுச்சேரி காங்கிரஸ் அமைச்சர் நமச்சிவாயம் கட்சியில் இருந்து இடைநீக்கம் மாநிலத் தலைவர் சுப்ரமணி அறிவிப்பு\nபிரசாந்த் கிஷோர் தயாரித்து கொடுக்கும் படங்கள் திரைக்கு வராது ஸ்டாலின் புதிய அறிவிப்பு குறித்து ஜெயக்குமார் கருத்து…\n சசிகலா நார்மலாக இருப்பதால் சாதாரண வார்டுக்கு மாற்ற முடிவு…\nதிமுக ஆட்சிக்கு வந்தால் போர்க்கால அடிப்படையில் 100 நாட்களில் மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு\nதமிழகத்தில் 23 சிறப்பு ரயில்களின் சேவை மார்ச் வரை நீட்டிப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00706.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://dheekshu.blogspot.com/2014/11/blog-post.html", "date_download": "2021-01-25T06:15:48Z", "digest": "sha1:VSL2J7JTA3G4Y5QBOAZZWMKF6RGOVDWK", "length": 16084, "nlines": 273, "source_domain": "dheekshu.blogspot.com", "title": "உலகத்தை எதனால் மாற்றலாம் - ஓரு வீடியோ ~ பூந்தளிர்", "raw_content": "\nஉலகத்தை எதனால் மாற்றலாம் - ஓரு வீடியோ\n பார்த்து ரொம்ப நாள் ஆகிவிட்டது. வீடு அலுவலகம் என்று நேரம் ஓடி விடுகிறது.\nப்லாக ரொம்ப நாளாக தூங்கிக் கொண்டிருக்கிறது, ஏதாவது ஒரு பதிவு போட வேண்டும் என்று யோசித்தால், என்ன எழுதுவது என்றே தெரியவில்லை. அதனால் ஒரு வீடியோ பதிந்திருக்கிறேன். இது தீஷு தன் பள்ளியில் நடந்த போட்டிக்குத் தயாரித்த வீடியோ. முதல் பரிசு பெற்று இருக்கிறது. வீடியோவிற்கான தீம் \"The world would be a better place if\".\nதான் படித்த ஒரு புத்தகத்திலிருந்து கான்செப்ட் எடுத்து இருக்கிறாள். அனைத்து பகுதிகளையும் அவளே செய்தாள் என்றால் அது பொய். எங்களின் உதவி தேவைப்பட்டது. அனிமேஷன், கணினியில் படங்கள் உருவாக்க (சூரியன், மரம், பழம், வீடு), பேச என்று கற்று கொண்டாள். அவள் பேச்சை இணைத்தது, அதை வீடியோவாக மாற்றியது என்று அனைத்தையும் என் கணவர் செய்தார். அதையும் அவளே செய்திருக்க வேண்டும் என்பது அவர் விருப்பம்.\nஇந்த வீடியோவிற்கு பள்ளியில் முதல் பரிசு கிடைக்கிறது. டிஸ்ட்டிரிக் லெவலுக்குச் சென்று இருக்கிறது. அங்கும் பரிசு கிடைத்தால் சொல்லுகிறேன். வீடியோவைப் பார்த்து விட்டு எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள்\nLabels: அனுபவம், எட்டு வயது\nவீடியோவில் தீஷூ தந்திருப்பது அருமையான செய்தி தீஷூவுக்கு வாழ்த்துகள்\nதீஷூக்கு வாழ்த்துக்கள் டிஸ்ட்டிரிக் லெவலில் வெற்றிபெற வாழ்த்துக்கள்.\nஅருமையான் வீடியோ. தீஷூவின் குரல் இனிமை.\n டிஸ்ட்ரிக்ட் லெவலிலும் வெற்றி பெற.\nகருத்துரையிட்ட மற்றும் வாழ்த்திய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றிகள்\n@சுபா, சம்முவை இன்னும் பள்ளிக்கு அனுப்பவில்லை. என் தோழி பார்த்துக் கொள்கிறார்கள். ஜனவரியில் மூன்று வயது முடிந்தபின் ஏப்ரலில் அனுப்பலாம் என்று நினைத்திருக்கிறோம். தங்கள் பாப்பா எப்படி உள்ளது\nகுழலின்னிசை இசைக்கும் 2015 புத்தாண்டு வாழ்த்துக்கள்\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் February 9, 2015 at 6:45 AM\nவாவ் தியானா..இன்று தான் இதைப் பார்த்தேன்..வாழ்த்துக்கள் தீக்ஷுவிற்கு\nபள்ளியிலோ கல்லூரியிலோ அறிவியல் பாடப்பிரிவு எடுத்திருந்தால் வேதியல் லாபில் உப்பின் பெயரை கண்டுபிடித்திருப்போம். அப்பா.. அது படுத்து...\nசென்ற முறை செய்த இயற்கை பெயிண்ட் எங்கள் வீட்டில் மிகவும் பிரபலம். தீஷுவிற்கு பிடித்திருந்ததால் மற்றொரு முறையில் பெயிண்ட் செய்யலாம...\nகணித விளையாட்டு - 5\nமூன்று இலக்க எண்ணை ஒருவர் நினைத்துக் கொள்ள வேண்டும். மற்றவர் கண்டுபிடிக்க வேண்டும். எண் நினைத்து கொள்ளும் பொழுது ஒரு விதிமுறை பின்...\nகுழந்தைகள் புத்தகம் - வெறும் குழந்தைகளுக்கானப் புத்தகம் மட்டுமல்ல\nகுழந்தைகள் எழுதிய கதைகளைத் தொகுத்து புத்தகமாக்க விரும்பினேன். அது குறித்து நான் எழுதிய முதல் பதிவு - குழந்தைக் கதாசிரியர்கள் . 4 முதல் 10...\nஅமெரிக்கப் பள்ளியில் எனக்குப் பிடிக்காத விஷயங்கள்..\nஇன்னும் மூன்று வாரங்களில் தீஷு பள்ளியில் கோடை விடுமுறை ஆரம்பம். இந்த இரண்டு வருடத்தில், அவள் பள்ளியில் எனக்குப் பிடிக்காத சில ...\nசென்ற முறை செய்த இயற்கை பெயிண்ட் எங்கள் வீட்டில் மிகவும் பிரபலம். தீஷுவிற்கு பிடித்திருந்ததால் மற்றொரு முறையில் பெயிண்ட் செய்யலாம...\nஉலகத்தை எதனால் மாற்றலாம் - ஓரு வீடியோ\n பார்த்து ரொம்ப நாள் ஆகிவிட்டது. வீடு அலுவலகம் என்று நேரம் ஓடி விடுகிறது. ப்லாக ரொம்ப நாளாக தூங்கிக் கொண்...\nகணித விளையாட்டு - 5\nமூன்று இலக்க எண்ணை ஒருவர் நினைத்துக் கொள்ள வேண்டும். மற்றவர் கண்டுபிடிக்க வேண்டும். எண் நினைத்து கொள்ளும் பொழுது ஒரு விதிமுறை பின்...\nஎன் ஆறாம் வகுப்பு கணக்கு ஆசிரியை தினமும் பாடம் ஆரம்பிக்கும் முன் ஐந்து மனக்கணக்குகள் கொடுப்பது வழக்கம். பதில் மட்டும் எழுத...\nஅம்புலிமாமா பழைய பதிப்புகளை இணையத்தில் பார்த்தவுடன் மகிழ்ச்சி. தமிழ் புத்தகங்கள் 1947 முதல் 2005 வரை கிடைக்கின்றன. தமிழ், ஆங்கிலம், கன்ன...\nஉலகத்தை எதனால் மாற்றலாம் - ஓரு வீடியோ\n1 வயது முதல் (3)\nகுழந்தைகள் சந்திக்கும் பிரச்சனைகள் (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00707.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://keetru.com/index.php/2010-05-03-03-54-48/05/7865-2010-05-03-04-29-31", "date_download": "2021-01-25T07:34:39Z", "digest": "sha1:CA2SQ5LT5T32UBFJ37THMWK4XYD3ALGD", "length": 53288, "nlines": 239, "source_domain": "keetru.com", "title": "எழுத்து சீர்திருத்தத்தில் நிதானம் வேண்டும்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nகூட்டாஞ்சோறு - அக்டோபர் 2005\nமனிதர்கள் எரிக்கப்படும் நாட்டில் யானைகள் எங்கே தப்புவது\nஅமெரிக்கப் பணத்தில் கொழிக்கிறது மக்கள் விர��த ஆர்.எஸ்.எஸ். அமைப்பும், பார்ப்பனியமும்\nமுசுலீம்கள் குறித்து அம்பேத்கர் - கட்டுக்கதைகளும் உண்மை விவரங்களும்\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை\nதமிழ்க் குழந்தைகளுக்கு இப்படிக் கூட பெயர் வைக்க முடியுமா\nகூட்டாஞ்சோறு - அக்டோபர் 2005\nபிரிவு: கூட்டாஞ்சோறு - அக்டோபர் 2005\nவெளியிடப்பட்டது: 03 மே 2010\nஎழுத்து சீர்திருத்தத்தில் நிதானம் வேண்டும்\nஇலங்கையிலிருந்து வந்திருந்த தமிழ் இலக்கியத்தின் முக்கிய படைப்பாளியும் மொழியியல் அறிஞரும் பேராசிரியருமான கார்த்திகேசு சிவத்தம்பியை ஒரு மழை நாளில் மாலை மயங்கி இரவு பூக்கும் வேளையில் சென்னைப் பல்கலைக்கழக விருந்தினர் விடுதியில் சந்தித்தோம். அப்போது அவருடன் இலங்கையில் உள்ள தமிழ்ச் சூழல் குறித்தும் தமிழகத்திலுள்ள தமிழின் நிலை குறித்தும் தமுஎச தலைவர்களில் ஒருவரான சிகரம் ச.செந்தில்நாதனும் கவிஞர் சா. இலாகுபாரதியும் உரையாடினர். அதிலிருந்து ஒரு பகுதி . . .\nச.செந்தில்நாதன்: நீங்கள் இந்தியாவிற்கு, தமிழ்நாட்டிற்கு வெளியே இருக்கிற இலக்கியவாதி. ஆய்வாளர் என்கிற முறையில் உங்களிடம் ஒரு கேள்வி. எழுத்து சீர்திருத்தம் தமிழுக்குத் தேவை என்பது பற்றி பெரிய அளவில் விவாதம் நடக்கவில்லை என்றாலும் அது பற்றிய குரல் அடிக்கடி ஒலித்துக்கொண்டிருக்கிறது. அது பெரியார் காலத்திலிருந்தே வந்திருக்கிறது. இப்போது அதற்கான தேவை இருப்பதாக எண்ணப்படுகிறது. கணினியுகத்தில் எழுத்து சீர்திருத்தம் தமிழுக்குத் தேவை என்ற கருத்தும் இருக்கிறது. வெளிநாடுகளில் இருக்கக்கூடிய தமிழர்கள் தமிழை சுலபமாகக் கற்கவேண்டும் என்றால் எழுத்து சீர்திருத்தம் தேவைப்படுகிறது. இந்நிலையில், எழுத்து சீர்திருத்தம் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்\nகா.சிவத்தம்பி : தமிழினுடைய எழுத்தமைப்பைப் பற்றி பேசுகிறபொழுது முதலில் தமிழ் எழுத்தின் தன்மையைப் பற்றி பேசுவது அவசியம். எழுத்துக்களின் எழுதுநிலைப்பற்றி பேசுகிறபொழுது இரண்டு வகையாக எழுத்துக்களை பிரிப்பார்கள். ஒன்று - அல்ஃபபெட்டிகல் மெத்தட் (Alphabetical method) A,B,C என்கிற மாதிரியான ஒலிகள் மற்றது க, ங . . போல சிலபிக் மெத்தட் (Sylabic method) இந்திய மொழிகளில் பெரும்பாலும் சிலபிக் மெத்தட்தான் உண்டு. மேற்கத்திய மொழிகள்ல ஆல்ஃபபெட்டிகல் மெத்தட் உண்டு. இந்த சிலபிக் இருப்பதினாலே உண்மையில் எங்களுடைய சொற்கள் முப்பதுதான். ஆயுத எழுத்தோடு முப்பத்தி யொன்னு. இது காலத்துக்கு காலம் மாறிக்கொண்டே வந்திருக்கிறது. பிரிண்ட் மீடியம் வந்ததற்குப் பிறகுதான் இது ஓரளவிற்கு நிலை பேறான வடிவத்தைப்பெற்றது. அதைப் பெறுகின்ற அதே காலகட்டத்திலேதான் தமிழ் எழுத்தை எடுத்துச் சொல்வதற்கு சில தொழில் நுட்ப வரையறை இருப்பது உணரப்பட்டது. இதனாலே வீரமாமுனிவர் சில எழுத்துச் சீர்திருத்தங்களைச் செய்தார்.\nஎழுத்து சீர்திருத்தத்தின் தேவையைப் பெரியாரும் உணர்ந்தார். லை, னை போன்ற சொற்களுக்கு சீர்திருத்தம் வந்து அது இப்போது நடைமுறையில் உள்ளது. தட்டச்சுக்கு வருகிறபோது கூட சார்பெழுத்துக்களை எவ்வாறு எழுதுவது என்பது முக்கியமான பிரச்சனையானது. இரட்டைக் கொம்பை எவ்வாறு போடுவது என்பதும் சில எழுத்தொலிகளை எவ்வாறு தட்டச்சில் பதிவு செய்வது என்பதும் பிரச்சனையாகி அது இப்போதும்கூட உண்டு என்று நினைக்கிறேன். கணினி வந்த பொழுது அதிலும் சில மாற்றங்கள் தேவைப்படுகின்றன. தமிழில் மேலும் சில எழுத்துச் சீர்திருத்தத்தை செய்ய வேண்டும் என்பது ஒரு நியாயப்பூர்வமான கேள்வி. இது சம்பந்தமாக சிந்திக்கிறபோது இதில் உள்ள முக்கியமான பிரச்சனை என்னவென்றால் இதுவொரு Historical cultural problem. (வரலாற்று ரீதியான பண்பாட்டுப் பிரச்சனை)\nநீண்ட காலமாக தமிழை இவ்வாறு அடையாளம் பண்ணுகிற ஒரு மரபு உள்ளது. இந்த அடையாளம் பண்ணுகிற மரபை மொழியினுடைய தனித் தன்மையாக பேணுவது உண்டு. இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால் உலகில் எத்தனையோ மொழிகள் உள்ளன. குறிப்பாக மலேய மொழி அல்லது சுவாகிலி போன்ற மொழிகள் ரோமலிபியைப் பயன்படுத்தி எழுதப்படுகின்றன. ஐரோப்பாவில் பிரென்ச் முதல் ஆங்கிலம், ஜெர்மன், ஸ்பானிய மொழிகள் எல்லாமே இந்த ரோம லிபியைப் பயன்படுத்துகின்றன. அதே வேளையில் அவற்றிற்கிடையே ஒரு அடித்தளமான பண்பாட்டு ஒருமைப்பாடும் உள்ளது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. அந்த மாதிரியான ஒரு நிலையை இந்திய மொழிகளில் எடுத்துக்கொள்ள முடியாது.\nஏனென்றால் சமஸ்கிருதத்தைப் பின்பற்றுகிற மொழிகள் அல்லது இந்தி, தேவநாகரியில் உள்ளதைத் தமிழில் கொண்டுவருவதிலே சிக்கல் இருக்கிறது. அதோடே தமிழினுடைய அடித்தளம் மாற்ற முடியாததாக இருக்கின்றது. தெலுங்கில் இப்படித்தான் இருக்கிறது. மலையாளத்திலே���ும் இப்படித்தான். இது உண்மையில் எங்களுடைய தமிழ் மக்கள் அடையாளம் பற்றி வைத்திருக்கிற உளவியல் சம்பந்தப்பட்ட பெரிய விடயம் என்பது தெரிய வருகிறது. ஒரு புறத்தில் வேண்டிய மாற்றங்கள் காலம் காலமாக செய்து, இன்னொரு புறத்தில் அந்த சிலபிக் தன்மை உயிர்மெய்களை சார் பெழுத்துக்களை சொல்லுகிற அந்தத் தன்மையும் பேணப்பட்டு வந்திருக்கிறது. உண்மையில் இவை இரண்டையும் இணைத்துத்தான் செய்ய வேண்டும். கவனம் செலுத்த வேண்டும் என்பது என்னுடைய ஒரு முக்கியமான கருதுகோள்.\nஇதில் நான் இன்னொன்றையும் சொல்லுகிறேன். இது சற்றே ஆழமாக சிந்திக்கப்பட வேண்டிய ஒரு பிரச்சனையோ என்று நான் அய்யுறுகிறேன். அதாவது அறிவியலின் ஒரு முக்கியத்துவம் என்ன வென்றால் மனிதனுடைய தேவைகளை அவனுடைய விருப்புக்களை நன்கு நிறைவேற்றுவதற்குப் பயன்படுத்தத்தக்க ஒன்று. அப்போது அறிவியலின் தொழில்நுட்பத் தேவைகளுக்காக ஒரு மொழியினுடைய இயல்பை மாற்றுவதா, அமைப்பை மாற்றுவதா அல்லது அறிவியல் இதற்கு வேண்டிய சில புதிய அனுசரணைகளை அல்லது புதிய கண்டு பிடிப்புகளை கண்டுபிடித்து இதற்கு உதவுவதா என்பது ஒரு முக்கியமான கேள்வி என்று நான் கருதுகிறேன். விஞ்ஞானிக்கு அந்தக் கடனொன்று இருக்கிறது. அறிவியலைக் கொண்டு வரலாம். ஆனால் அது உலக அறிவியலுக்கான, அவை எல்லாவற்றையும் சொல்வதற்கான மொழியல்ல. அப்படி பயன்படுத்தப் படுவதில்லை. அப்படி சொன்னால் அது ஏன் ஆங்கிலத்துக்குப்போச்சு, பிரஞ்ச்காரன் கூட அதை ஏற்றுக் கொள்கிறான் என்று சொன்னால் நாங்கள் எல்லாருமே இரண்டு மொழியை படிக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். அது பண்பாட்டுத் தேவையில் ஒன்று. மற்றது உலக நிலைத்தேவையில் உள்ளது. இந்தக் கட்டத்தில் பண்பாட்டுத் தனித்துவம் போற்றப்படுவது என்பது இந்த விடயம் கவனிக்கப்படுவது என்பது அந்த சமூகத்தினுடைய உளப்பாங்கோடு சம்பந்தப்பட்ட ஒரு விடயம்.\nஎனவே மாற்றங்கள் வந்துள்ளன. படிப்படியாக வரும். படிப்படியாக ஏற்படுத்த வேண்டும். ஆனால் அவை செய்யப்படுகிறபோது பண்பாட்டு வளர்ச்சிக்கும் தொடர்ச்சிக்கும் உள்ள உளப்பாங்கிற்கும் நிலைப்பாட்டிற்கும் ஊறு விளைவிக்காதபடி நடந்துகொள்ள வேண்டும். அதே நேரத்தில் உலக மொழிகளுக்கு ஏற்ற வகையில் தமிழைப் பலப்படுத்த வேண்டும் என்கின்ற அந்த எண்ணத்தையும் கைவிடக்கூடாது. இதுவொரு இக்கட்டான பிரச்சனை. இது மிக நிதானமாகப் பார்க்கப்பட வேண்டும். மாற்றங்கள் அவசியம். ஆனால் அந்த மாற்றங்கள் பண்பாட்டுத் தொடர்ச்சியை அறுக்காத முறையில் அமைவது அவசியம் என்பது என் கருத்து.\nச.செந்தில்நாதன்: இலங்கையில் இலக்கிய வாதிகள், ஆய்வாளர்கள் மத்தியில் இது சம்மந்தமான முயற்சிகள் ஏதாவது நடந்திருக்கிறதா\nகா.சிவத்தம்பி : அப்படியில்லை. எழுத்து முயற்சிகளை செய்யவேணும் என்கிறதைப் பற்றிய பெரிய முயற்சிகள் இல்லை. ஆனால் எங்களுடைய பிரதேசங்களிலுள்ள காணி நிலங்கள் சம்பந்தமான உறுதிகள் என்று நாங்கள் சொல்லுகிற பட்டுவாடா பத்திரங்களிலே உள்ள எழுத்துமுறை பல இடங்களில் தமிழகத்திலுள்ளவைகளை ஒத்திருக்கிற வேளையில் இந்த எழுத்துச் சீர்திருத்தம் பற்றி வருகிறபோது அவற்றையும் மனங் கொள்ளல் வேண்டும் என்று நான் கருதுகிறேன். உதாரணமாக மோடி கொடுத்தார் என்று சொல்கிற போது த்தன்னாவையும் தாவன்னாவையும் சேர்த்து எழுது வார்கள். அதுவொரு கொம்பாக ஃபார்ம் ஆகாது. அந்த மாதிரியான சில வழக்குகள் இருக்கு. துரதிர்ஷ்ட வசமாக அந்த வழக்குகள் பற்றிய ஆழமான சிந்திப்போ சிரத்தையோ இல்லை.\nஎழுத்து சீர்த்திருத்தத்தில் உள்ள இன்னொரு மிக முக்கியமான விஷயம் என்னன்னா, அச்சுவந்ததன் பின்னர் ஏறத்தாழ நமக்குத் தெரிந்தது எல்லாமே அச்சில் வந்துவிட்டன.\nச.செந்தில்நாதன் : சீன மொழியில் பத்தாயிரம் எழுத்துக்கள் இருந்ததாகவும் அதை இப்போது இரண்டாயிரம் எழுத்துக்களாக குறைத்ததாகவும் சொல்லப்படுகிறது. அதனால் அந்த மொழிக்கு நீங்கள் சொல்வதுமாதிரி வரலாற்று ரீதியாகவோ பண்பாட்டு ரீதியாகவோ ஏதாவது பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக கருத்துண்டா\nகா.சிவத்தம்பி : இல்லை. ஆனால் சீன எழுத்துக்களின் வரிவடிவம் அதன் நேர்க்கீழாக எழுதுகிற தன்மை அதையெல்லாம் மாற்றி இப்போது நேர்க்கோட்டில் எழுதுவதென்று வந்துவிட்டது. ஒலிகளும் குறைக்கப்பட்டுவிட்டன. ஆனால் இந்த மாற்றம் ஏற்படுவதற்கு மாவோவின் சிந்தனைகள் என்ற சிறு நூல்கள் முக்கியமானவையாக இருந்தன என்பதை நான் அறிவேன். பேராசிரியர் ஜோசப் மீரான் அதைப் பற்றி ஒரு விரிவுரையிலே விளக்கியபொழுது நான் அந்தக்கூட்டத்திலே இருந்தேன். மாவோ சீன மொழியின் நடைமுறையில் ஏற்படுத்திய மாற்றம் மிகப் பெரியது. அதாவது சித்திரவடிவில் இருந்து ச��த்திர ஒலிகளாகி பிறகுதான் அந்த வடிவத்தைப் பெற்றது.\nஎனவே அதைக் குறைப்பதற்கான வாய்ப்பு இருந்திருக்கலாம். அப்படியிருந்தாலும் அதன் பிறகு அவர்கள் முக்கியமான மாற்றத்தை செய்தார்கள். முதலில் நேர்க்கோடாக எழுதுவார்கள். ஆனால் அந்த மாற்றம் இப்போது கிடையாக எழுதுவது, வலதிலிருந்து இடதிற்குப் போவதாக இருக்கிறது. இதைப் பற்றி சிந்திக்கிறபோது அரபு மொழியில் ஒரு பாரம்பரியம் இருக்கிறது. கீழிருந்து போறது. அது இன்னும் மாறல. அதற்குப்பின்னால் உள்ள காரணங்கள் என்ன அவர்கள் எங்களைப் போன்ற பிரச்சனைகளை எதிர்நோக்கவில்லையா அவர்கள் எங்களைப் போன்ற பிரச்சனைகளை எதிர்நோக்கவில்லையா அதற்கு அவர்களின் பதிற்குறிகள் யாவை அதற்கு அவர்களின் பதிற்குறிகள் யாவை என்பது போன்ற விடயங்களை மனதில் கொண்டுதான் இதனைச் செய்ய வேண்டும்.\nமீண்டும் சொல்கிறேன் அறிவியலின் ஒரு பயன்பாடு மனித தேவைகளைப் பூர்த்தி செய்வது. மனிதத் தேவைகள் அறிவியலின் தேவைகளுக்கு ஏற்பத் தொழிற்பட வேண்டும். தவறென்று சொல்வது அந்த அறிவு வளர்ச்சியையே கொச்சைப்படுத்துவதாக இருக்கும். என்னுடைய அபிப்ராயம் இதுரெண்டும் சேரும். எப்படி கிரந்த எழுத்துக்கள் வந்தது. கிரந்த எழுத்துக்களும் வட எழுத்துக்கள் தானே. அந்த வடஒலிகளுக்கென தமிழ் நாட்டிலே தோற்றுவிக்கப்பெற்ற எழுத்துக்கள். அதுக்குப்பேரே பல்லவ கிரந்தம். பல்லவர்காலத்து நூல்களிலே காணப்படுகிற எழுத்துக்கள். கல்வெட்டுக்களில் அது தேவைப்பட்டது. ஆனால் அந்த எழுத்துமுறை இப்போ பல இடங்களில் பயன்படுத்துறதில்ல. பாரதியினுடைய எழுத்துக்களுக்கும் எங்களுடைய எழுத்துக்களுக்குமே வித்தியாசம் இருக்கு. அப்படி பார்க்கிறபொழுது இந்த எழுத்துச்சீர்திருத்தம் என்பது தேவையானது. என்னுடைய அபிப்ராயம் என்னவென்றால் அந்த தேவைக்கு கீழே வருகிறபொழுது அந்த பண்பாட்டுத் தொடர்ச்சியும் அதோடு இணைந்துதான் வரும் என்று நான் கருதுகிறேன். சீர்திருத்தம் அல்லது மாற்றம் என்பது தொடர்ச்சி அறுந்துவிட்டதான ஒரு உணர்வினை ஏற்படுத்தி விடக் கூடாது என்று சிரத்தையாக இருக்க வேண்டும் என்று கருதுகிறேன்.\nசா.இலாகுபாரதி: மொழிகுறித்து பேசும்போது இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் பள்ளிகளில் தமிழுக்கான இடம் குறைந்துகொண்டே வருகிறது. மெட்ரி குலேஷன், கான்வென்ட் போன்றவை அதிகமாகிவிட்டன. அரசுப் பள்ளிகளிலே கூட தாய்மொழிவழிக் கல்வி என்பது இன்றைக்குத் தேய்மானத்திலேயே இருக்கிறது. இலங்கையில் இந்த மாதிரியானதொரு போக்கு இருக்கிறதா அங்கிருக்கும் சூழல் என்ன இந்தப் போக்கை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்\nகா.சிவத்தம்பி : இலங்கையிலே முற்றிலும் மாறுபட்ட நிலைமை. இலங்கையில் ஒரு குழந்தை தன்னுடைய தொடக்கக் கல்வி முதல் நிச்சயமாக பல்கலைக்கழக புகுமுகக் கல்வி வரை சில வேளைகளில் பல்கலைக்கழக முதலாவது பட்டப் படிப்பு வரை தமிழிலோ அல்லது சிங்களத்தில் மாத்திரமோ படிக்கிறது. அந்த மாற்றம் ஐம்பதுகளில் ஏற்பட்டு அறுபதுகளில் விசேடமாக கலைத்துறைக்கும் எல்லாப் பல்கலைக் கழகங்களுக்கும் வந்துவிட்டது. ஆங்கிலத்தில் பயிலாமல் இருக்கிற தமிழ் கலைத்துறை மாணவர்கள் பலர் இருக்கிறார்கள். மருத்துவம், என்ஜினீரிங், காமர்ஸ் போன்ற துறைகளை எடுத்துக்கொண்டால் பல்கலைக்கழக புகுமுக முதலாவது வகுப்பில் ஆங்கிலத்தையும் தமிழையும் சேர்த்துப் பாடம் சொல்லிக் கொடுக்கிறார்கள். இதனால் எங்களுடைய நாட்டின் கல்வித்தரம் எந்த வகையிலும் குறைந்ததாக நான் சொல்ல மாட்டேன். எங்களுடைய மாணவர்கள் இப்படி தமிழிலே படித்துவிட்டு வெளிநாடுகளுக்குச் செல்கிறார்கள். அங்கே ஆங்கிலத்தில் படிக்கிறார்கள். டாக்டர்களாக இருக்கிறார்கள். அவர்கள் எந்தவொரு வகையிலும் குறைந்த டாக்டர்களாக இருப்பதில்லை. மாறாக மாணவர்கள் தொடக்க நிலைக்கல்வியைத் தாய் மொழியில் பயில்வது என்பது மாணவர்களுக்கு அத்தியாவசியமானது. அவர்களுடைய ஆளுமை விருத்திக்கும் கருத்து வெளிப்பாட்டு அபிவிருத்திக்கும் உதவும் என்பது கல்வியியலில் கண்டறியப்பட்ட ஒரு பேருண்மை. அது எல்லோருக்கும் பொதுவானது. அந்த வழக்கும் இந்தியாவில் கன்னடத்தில் உண்டு. வங்காளத்தில் கூட உண்டென்று நினைக்கிறேன். தமிழ்நாட்டில் மாத்திரம்தான் இல்லை என்பது மிகமிக கவலைக்குரிய விடயம். ஆனால் அது தமிழ் நாட்டில் ஏன் இல்லை என்பதற்கான சமூக நிலைக்காரணங்கள் உண்டு. பண்பாட்டு நிலைக் காரணமும் உண்டு.\nமுதலாவது என்னவென்றால், தமிழ்நாடு என்பது ஒருகாலத்திலிருந்த மெட்ராஸ் பிரசிடென்சியினுடைய எச்சசொச்சமாக வந்தபடியினாலும் தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னை, திருச்சி போன்ற இடங்களில் தமிழர்கள் ���மிழைத் தாய்மொழியாகக் கொள்ளாத பலர் இருக் கிறார்கள். இவர்கள் தங்களது குழந்தைகளைத் தமிழில் கற்பிக்க விரும்பவில்லை. எனவே அவர்கள் ஆங்கிலத்தை விரும்புகிறார்கள்; இதுவொரு நிலை.\nஇன்னொன்று, தமிழர் சம்மந்தப்பட்ட சமூக, பண்பாட்டு விஷயத்தைச் சொல்ல வேண்டும். ஆங்கிலக் கல்விக்கான வாய்ப்புகள் இருந்ததன் மூலமாகத் தமிழ்நாட்டின் சில சாதிக்குழுமங்கள் மத்தியவர்களைப் பார்த்து அதிக வசதிபெற்று உயர் உத்தியோகங்களுக்குப் போவதற்கான வாய்ப்புகள் கிடைத்துள்ளன. அந்த வாய்ப்பு தங்களுடைய குழந்தைகளுக்கு இல்லாமல் போய் விடக்கூடாது என்பதற்காக பெரும்பாலான பிராமணரல்லாத சாதியினர் குறிப்பாக படிப்படியாக இப்போதுதான் மேல்நிலைக்கு வந்துகொண்டிருப்பவர்கள் கருதுகிறார்கள். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர்களுக்கு இதுபற்றிய விஞ்ஞானப் பூர்வமான விளக்கம் கொடுக்கப்பட வில்லை. தமிழினுடைய மேன்மைக்கு, தனித்துவத்துக்கு தமிழ்ப்பண்பாட்டின் முக்கியத்துவத்துக்கு பேசிய திராவிட கட்சிகளே இந்தவிசயத்தில் தெளிவான கொள்கையில் இல்லை. அது ரொம்ப கவலைக்குரிய இடம்.\nச.செந்தில்நாதன்: தெளிவான கொள்கை இல்லாதது மட்டுமல்ல இந்த நிலைக்கு அவர்கள்தான் காரணம் என்று சொல்ல வேண்டும்.\nகா.சிவத்தம்பி: அதுமாத்திரமல்ல. இவையெல்லாம் பேசுகிறவர்கள் தமிழ் கற்பித்தல் முறையை இன்றைக்கும் மாற்றவில்லை. பத்துவருடத்துக்கு முந்தியிருந்த இங்லீஷ் புத்தகத்தையும் இப்ப உள்ள இங்லீஷ் புத்தகத்தையும் எடுத்துப் பாருங்க. பத்துவருஷத்துக்கு முந்தி வந்த தமிழ் புத்தகத்தையும் இப்ப உள்ள தமிழ் புத்தகத்தையும் எடுத்து வாசித்து பாருங்க; அடிப்படையில் மாற்றம் இல்லை. ஆங்கிலத்தில் தொடக்கக் கல்வியில் கற்பிப்பதன் மூலம் அந்தப் பிள்ளைகளுக்கு பெரிய அறிவு வருவதாக சொல்வதற்கு என்ன சாத்தியப்பாடு இருக்கிறது. ஏனென்றால் அந்தப் பிள்ளையினுடைய பண்பாட்டுச் சூழலில் இல்லாத விடயங்களாக அங்கு பேசப்படுகின்றன. என் பிள்ளை இங்லீஷ் மீடியம் படிக்கிறான், மெட்ரிகுலேஷன் போறான் என்று சொல்லலாமே ஒழிய, உங்கள் வீட்டில் அந்தச் சூழல் இல்லையென்றால் அந்தப் பிள்ளைக்கு அந்த மொழி வராது. இதை சாதாரண பெற்றோர்கள் புரிந்துகொள்றதில்ல. ஆனபடியினால் சொல்றேன் தமிழ்நாட்டினுடைய மிகப்பெரிய கவலைக்கிடமான விடயம் நான் சொல்றது சரியோ தெரியாது. வெளியூர்க்காரன், ஆனால் தமிழன் என்கிற முறையில் சொல்கிறேன் தொடக்க நிலைக் கல்வி தாய்மொழியில் தான் இருத்தல் வேண்டும்.\nச.செந்தில்நாதன்: இப்போது தமிழ் செவ்வியல் மொழி என்று ஆக்கப்பட்டிருக்கு. இதில் ரெண்டு விஷயங்களை நீங்கள் தெளிவாக்க வேண்டும். ஒன்று செம்மொழி கோட்பாடு இலங்கையில் உண்டா இது பற்றி ஏதாவது பேச்சு உண்டா இது பற்றி ஏதாவது பேச்சு உண்டா இரண்டாவது இந்தியாவில் அரசாணை போட்டு செம்மொழி என அறிவித்தது மாதிரி உலகில் வேறு எங்காவது உண்டா இரண்டாவது இந்தியாவில் அரசாணை போட்டு செம்மொழி என அறிவித்தது மாதிரி உலகில் வேறு எங்காவது உண்டா இதன் மூலம் சர்வதேச அளவில் இந்த ஆணைக்கு மரியாதை இருக்குமா\nகா.சிவத்தம்பி: ரொம்ப சுவாரசியமான கேள்வி. இந்திய அரசு இந்தியாவைப் பொருத்த வரையில் பதினான்கு, இருபது மொழிகளை அதனுடைய உத்யோக மொழிகளாக ஏற்றுக்கொண்டாலும் பொது மொழியாக உத்யோக மொழியாக இந்தியை ஏற்றுக் கொண்டாலும் ஆங்கிலத்தைத் தொடர்பு மொழியாக எடுத்துக் கொண்டுள்ளது. இவற்றிற்கு மேலாக நீங்கள் கிளாசிக்கல் லேங்வேஜுக்கு தமிழில் வைத்திருக்கிற மொழிபெயர்ப்பு பல இடர்ப்பாடுகளை ஏற்படுத்தும். கிளாசிக் என்று சொல்வது வேறு, கிளாசிக்கல் என்று சொல்வது வேறு. கிளாசிக் என்றால் சிறந்தது, நல்லது, உயர்ந்த பண்பாடுகளை உடையது, உயர்ந்ததன் பண்புகளைக் கொண்டது என்றெல்லாம் சொல்லலாம். கிளாசிக்கல் என்று சொன்னால் நீண்டகாலத்திற்கு உரியது, செம்மையானது, செழுமையானது, பழமையானது. நான் பேராசியர் ஒருவரோடு பேசிக் கொண்டிந்தபோது சொன்னேன், செவ்வியல் மொழி செம்மொழி என்கிறதைவிட்டுவிட்டு தொல்சீர்செம்மொழி என்று சொல்லலாம்... அப்போ பிரச்சனை பாதியில்லை. இந்தியாவின் தொல்சீர் செம்மொழிகள் யாவை சமஸ்கிருதம், பாரசீகம் அதோடு சேர்த்து இந்தியப் பண்பாட்டின் உருவாக்கத்தில் தமிழுக்கு ஒரு முக்கிய இடமுண்டு. நான் அந்தக் கணக்கில்தான் கிளாசிக்கல் லேங்வேஜ் என்று பார்க்கிறேன்.\nநான் அவரைக் கேட்டேன், கான்ஸ்டிடியூஷன்ல ஏதாவது சொல்லியிருக்காசார். இல்லை என்றார். அப்போ தயவு செய்து தொல்சீர்செம்மொழி என்று சொல்லுங்கள். அந்தமொழிபெயர்ப்பை நாங்கள் கிளாசிக்கலுக்கு இலங்கையில் பயன்படுத்துகிறோம். ஒரு நாட்டின் அரசாங்கம் சிலமொழிகளை கிளாசிக்க���் லேங்வேஜூக்காக பிரகடனப்படுத்துவதுண்டா என்பதும் ஒரு சுவாரஸ்யமான கேள்வி. அப்படியில்லை. அந்தந்த நாடுகளினுடைய அடிப்படையான நாகரீக வளர்ச்சிக்குக் காரணமாக இருக்கின்ற மொழிகள்தான் அதனுடைய கிளாசிக்கல் லேங்வேஜஸ்.\nஇலங்கையிலே இப்படியான கிளாசிக்கலை பார்க்கிறதில்லை. பௌத்தர்களுக்கு பாலி மிகமுக்கியம். ஏனென்றால் அது புத்தர் பயன்படுத்திய மொழி. தமிழர்களுக்கு நிச்சயமாக தமிழ் செம்மொழி. ஏனென்றால் அது நீண்டகாலத்துமொழி. தமிழர்களைப்பொறுத்தவரையில் தமிழினுடைய தனித்துவத்தை நாங்கள் வலியுறுத்து கிறோம். ஏனென்றால் அது சமஸ்கிருதத்தினுடைய சாயல்களிலிருந்து வந்ததல்ல. அது திராவிடக்குடும்பத்தின் முக்கியமான மொழி.\nதமிழை செம்மொழியாக அரசாங்கம் அங்கீகரிக்கிறது என்று சொல்கிற பொழுது இதனை உண்மையில் இந்தியப் பண்பாட்டு உருவாக்கத்தில் தமிழுக்கு உள்ள இடத்தை அங்கீகரிப்பதான ஒரு முயற்சியே. இதனால் என்ன லாபம் வரும் என்பது முக்கியமான கேள்வி. அனைத்திந்திய பண்பாட்டில் தமிழினுடைய முக்கியத்துவத்தை தமிழ்ப்பண்பாட்டினுடைய முக்கியத்துவத்தை உலக அறிஞர்கள் அறியத் தொடங்கிவிட்டார்கள். அது முன்னரே இருந்தது, சில கிறிஸ்தவ அறிஞர்கள் அதை ஐரோப்பாவுக்கு அறிமுகம் செய்துவைத்தார்கள். 50களுக்குப்பின்னர், அந்தப் பண்பு வளர்ந்து வளர்ந்து இந்தியப் பண்பாடு பற்றி பேசுகிறபொழுது தமிழைப் பற்றிய விடயங்களை அறியாமல் இந்தியப் பண்பாட்டு உருவாக்கத்தைப் பேசமுடியாது என்பதனை பிலியோசா போன்ற பிரெஞ்சு அறிஞர்கள், ஜெர்மன் அறிஞர்கள், ஆங்கில அறிஞர்கள், அமெரிக்க அறிஞர்கள் உணர்ந்திருக்கிறார்கள்; எழுதியிருக்கிறார்கள். அங்கே இந்த செவ்வியல், செம்மொழி என்பதற்கு முன்னரே டிபார்ட்மெண்ட் இருக்கு.\nதமிழர்கள் அல்லாதவர்களுக்கு இந்தியப் பண்பாட்டு உருவாக்கத்திற்கு தமிழ்மொழி எவ்வாறு பணியாற்றியுள்ளது என்பதை நாங்கள் அவரவர்கள் மொழிகளிலே அல்லது உலகமுக்கிய மொழிகளிலே உலகப் பொதுவான நிலையில் நின்று எழுத வேண்டும். எடுத்தவுடனே தொல்காப்பியத்திற்கு பதினையாயிரம் வருடம். பத்தாயிரம் வருடம் இப்படியெல்லாம் பண்ண இயலாது. உங்களை மாதிரி எங்களுக்கும் தமிழினுடைய பழமையிலே ஆர்வம் இருக்கு. தொல்காப்பியத்துல நிறைய ஆர்வம் இருக்கு. இப்படி சொல்றதாலே ஒருத்தரும் நம்��ாமவிட்றாங்க. தொல்காப்பியத்தின் பெருமையை உலக அகடமிக் ஸ்டாண்டர்படி எழுத வேண்டும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00707.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://periyarthalam.blogspot.com/2009/06/", "date_download": "2021-01-25T06:56:37Z", "digest": "sha1:7FCS7NWAT3NPDPRQLGNZGVAQRDETLMVL", "length": 49511, "nlines": 181, "source_domain": "periyarthalam.blogspot.com", "title": "பெரியார் தளம்: ஜூன் 2009", "raw_content": "\nவியாழன், 25 ஜூன், 2009\nஒரு சார்பு சுதந்திர பிரகடனம்: சில வரலாற்று தகவல்கள்\nஒரு சார்பாக - தமிழ் ஈழ விடுதலை அரசு பிரகடனம் செய்வதற்கு சட்ட அறிஞர் விசுவநாதன் உருத்திரகுமார் தலைமையில் செயல்திட்டக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக - அனைத்துலக உறவுகளுக்கான செயலகத்தின் பொறுப்பாளர் செல்வராசா பத்மநாபா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்தக் கருத்து - விடுதலைப் புலிகள் அமைப்பின் அதிகார பூர்வமானதா என்பது பற்றிய தகவல்கள் இல்லை என்றாலும் இத்தகைய ஒரு சார்பு சுதந்திரப் பிரகடனங்கள் வரலாற்றில் விடுதலைக்கு முன் நிகழ்ந் துள்ளன. அது பற்றிய சில வரலாற்றுத் தகவல்கள்:\nஐ.நா. தோன்றுவதற்கு முன் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு தலைபட்சமான சுதந்திரப் பிரகடனங்கள்.\n°காட்லாந்து : 1320 ஆம் ஆண்டு இங்கிலாந்து அரசரான முதலாம் எட்வர்ட்டின் நீதியற்ற தாக்குதல்களி லிருந்து தற்காத்துக் கொள்ள °காட் லாந்து சுதந்திரப் பிரகடனத்தை வெளியிட்டது. அந்தப் பிரகட னத்தைத் தொடர்ந்து இரு நாடு களிடையே அப்போதைய 22 ஆம் பாப்பரசர் ஜோன் அனுசரணை யாளராக செயற்பட்டு பேச்சுவாத்தை நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து °காட்லாந்தின் மீதான பிரித்தானியாவின் உரிமை கோரல்கள் கைவிடப்பட்டு 1328 ஆம் ஆண்டு பிரித்தானிய பேரரசர் மூன்றாம் எட்வர்டினால் ஏற்கப்பட்டது.\nலத்தின் அமெரிக்க நாடுகளின் சுதந்திரப் பிரகடனங்கள் : 1800 களின் தொடக்கத்தில் பிரெஞ்சு புரட்சி மற்றும் அமெரிக்க புரட்சிக் கான யுத்தங்கள் லத்தீன் அமெரிக்க நாடுகளில் விடுதலைச் சிந்தனைக்கு வித்திட்டன.\n1810 மே 25 ஆம் நாளன்று °பெயி னின் அதிகா���த்தைக் கைப்பற்றிய பிரெஞ்சு படையணிகள், இராணுவ அதிகாரிகளைக் கொண்ட அரசாங் கத்தை அமைத்தது. அதனுடன் இணைந்து கொள்ளுமாறு இதர °பெயின் காலனி நாடுகளுக்கும் வேண்டுகோள் விடுத்தது.\nஅப்போதைய °பெயின் காலனி நாடுகளாக லத்தீன் அமெரிக்க நாடுகள் இருந்தன. பிரெஞ்சினது கோரிக்கையை நிராகரித்த பராகுவே 1811 ஆம் ஆண்டு “ஒருதலைபட்ச சுதந்திரப் பிரகடனத்தை” அறிவித்தது.\n1816 ஆம் ஆண்டு ஜூலை 9 ஆம் நாளன்று அர்ஜெண்டினா சுதந்திரப் பிரகடனம் வெளியிட்டது. அர்ஜெண் டினாவின் சுதந்திரப் பிரகடனத்தை 9 ஆண்டுகள் கழித்து 1825 ஆம் ஆண்டு பிரித்தானியா அதிகாரப் பூர்வமாக அங்கீகரித்தது.\n1822 ஆம் ஆண்டு போர்ச்சுகலின் ஆதிக்கத்திலிருந்த பிரேசில் தனது சுதந்திரப் பிரகடனத்தை வெளி யிட்டது.\n1825 ஆம் ஆண்டு பொலிவியா தனது சுதந்திரப் பிரகடனத்தை தானே அறிவித்தது.\n1828 ஆம் ஆண்டு அர்ஜென்டினா - பிரேசில் யுத்தத்துக்குப் பின்னர் ஊருகுவேயும் தன்னை சுதந்திர நாடாகப் பிரகடனம் செய்தது.\nமத்திய அமெரிக்க நாடுகள் : ஐக்கிய அமெரிக்க நாடுகள் உரு வானதைத் தொடர்ந்து 1823 ஆம் ஆண்டு மத்திய அமெரிக்க நாடுகளின் கூட்டமைப்பு ஒன்று உருவாக்கப் பட்டது. இக்கூட்டமைப்பில் கோ°டா, ரிக்கா, எல் சல்வடோர், கௌதமாலா, ஹோண்டுரா, நிக்கரகுவா ஆகிய நாடுகள் உறுப்பு நாடுகளாக இருந்தன. ஆனால் இக்கூட்டமைப்பிலிருந்து,\n1838 ஆம் ஆண்டில் நிக்கரகுவா தானே பிரிந்து செல்வதாக அறி வித்தது.\nஅதனைத் தொடர்ந்து ஹோண்டு ரா° மற்றும் கோ°ரா, ரிக்கா ஆகிய நாடுகளும் பிரிந்து சென்றன.\nஇதனால் மத்திய அமெரிக்க நாடுகளின் கூட்டமைப்பு 1840 ஆம் ஆண்டு கலைக்கப்பட்டது.\nஎல்சவடோவர் நாடு தன்னை தானே சுதந்திர நாடாக 1841 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அறிவித்துக் கொண்டது.\nஎஸ்தோனியா: எஸ்தோனியா தேசிய இன மக்கள் வரலாறு நெடுகிலும் தங்களது சுய நிர்ணய உரிமையை மாறி மாறி அமைந்த வரலாற்றுப் பேரரசுகளிடம் இழந் திருந்தனர். 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ருசியப் பேரரசின் ஆதிக்கத்தில் அடிமைப்பட்டு இருந்தது எஸ்தோனியா. 1917 ஆம் ஆண்டு ரசியப் புரட்சி நடந்தது. அதன் பின்னர் ருசிய இராணுவத்துக்கு எதிராக ஜெர்மன் வெற்றி பெற்ற நிலையில் எஸ்தோனியாவின் மூத்த குடிமக்கள் “எஸ்தோனியா சுதந்திரப் பிரகடனத்தை 1928 ஆம் ஆண்டு பிப்ரவரி24 ஆம் நாள் வெளியிட்டனர். அந்தப் பிரகடனம் “எஸ்தோனியா” தே���ி இனத்தின் சுய நிர்ணய உரிமையை உலகுக்கு அறிவித்தது. சுதந்திரப் பிரகடனத்தை வெளியிட்ட பின்னர், சுதந்திரத்தக்கான போரை 2 ஆண்டுகாலம் எஸ்தோனியா நடத்தி யது. 1920 ஆம் ஆண்டு ருசியாவுக்கு எதிரான எஸ்தோனியாவின் யுத்தம் வெற்றியடைந்தது. எஸ்தோனியாவின் இந்த சுதந்திர வரலாறு நீடித்ததாக இல்லை. 1940 ஆம் ஆண்டு சோவியத் ருசியாவால் ஆக்கிரமிக்கப்பட்டது. 1990களின் இறுதியில் சோவியத் ருசியா உடைந்து நொறுக்கியபோது தனது சுதந்திர காற்றை எஸ்தோனியா சுவாசித்தது. இருப்பினும் 1918 ஆம் ஆண்டு எஸ்தோனியா வெளியிட்ட “ஒருதலைபட்ச சுதந்திரப் பிரகடனம் தான்” அந்நாட்டின் வரலாற்றில் சுதந்திர பிரகடன ஆவணமாக இடம் பெற்றுள்ளது.\nபின்லாந்து: எஸ்தோனியாவைப் போலவே 1917 ஆம் ஆண்டு ருசியப் புரட்சியைத் தொடர்ந்து பின்லாந்தும் தனது சுதந்திரப் பிரகடனத்தை வெளியிட்டது. 1917 ஆம் ஆண்டு நவம்பர் 5 ஆம் நாளன்று பின்லாந்தின் நாடாளுமன்றம் பின்லாந்தின் சுதந்திரப் பிரகடனத்தை அறிவித்தது. அப்பிரகடனத்தை சோவியத்தின் உயர் நிர்வாக அமைப்பும் ஜெர்மனியும் °காண்டிநேவியன் நாடுகளும் டிசம்பர் 22 ஆம் நாளே அங்கீகரித்தன.\nகினியா பிசாவு : மேற்கு ஆப்பிரிக்காவில் போர்த்துகீசிய காலனி நாடாக இருந்தது கினியா பிசாவு என்கிற நாடு. இதன் மொத்த மக்கள் தொகை 14 இலட்சம் பேர்தான். போர்த்துகீசியர்களின் அடிமை வர்த்தகத்துக்கான நாடாக இருந்த அந்நாட்டில் 1956 ஆம் ஆண்டு முதல் சுதந்திரத்துக்கான ஆயுத போராட்டக் குழு உருவானது. அந்நாட்டின் சுதந்திரப் போருக்கு கியூபா உதவியது.\n1973 ஆம் ஆண்டு விடுதலைக்காகப் போராடிய ஆயுதக் குழுவின் கட்டுப் பாட்டில் அந்நாட்டின் பெரும் பகுதிகள் வந்தன.\nஅதனைத் தொடர்ந்து 1973 ஆம் ஆண்டு செப்டம்பர் 24 ஆம் நாள் ஒருதலைபட்சமான சுதந்திரப் பிர கடனத்தை அந்நாடு வெளியிட்டது.\n1973 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் சபையில் 93க்கு 7 என்ற வாக்குகளில் அந்நாட்டின் சுதந்திரப் பிரகடனம் அங்கீகரிக்கப் பட்டது.\nஹைட்டி: பிரெஞ்சு காலனியின் கீழ் இருந்த ஹைட்டியானது 1805 ஆம் ஆண்டு சனவரி 1 ஆம் நாளன்று தனது சுதந்திரப் பிரகடனத்தை தானே வெளியிட்டது. லத்தீன் அமெரிக்க நாடுகளிலேயே முதலாவது நாடாக சுதந்திரத்தைப் பிரகடனம் செய்தது ஹைட்டி.\nஆனால், 1915 ஆம் ஆண்டு முதல் 1934 ஆம் ஆண்டு வரை சுதந்திர நாடாக இருந்த ஹைட்டியை ��க்கிரமித்து அரசாட்சி செய்தது அமெரிக்கா. அதன் பின்னர் சுதந்திர நாடாக இயங்கி வருகிறது.\nஅமெரிக்கா : 1776 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் நாளன்று அமெரிக்க சுதந்திரப் பிரகடனத்தை வெளி யிட்டது. வடஅமெரிக்காவில் பிரிட் டனுடன் அரசியல் தொடர்புகளை வைத்திருந்த 13 காலனி நாடுகளை ஒருங்கிணைந்து சுதந்திரப் பிரகடனம் வெளியிடப்பட்டது. அமெரிக்காவின் சுதந்திரப் பிரகடனத்திற்கு இடப் பட்டிருந்த தலைப்பு “13 ஐக்கிய அமெரிக்க நாடுகளின் ஒருமித்த பிரகடனம்” என்பதாகும்.\nஇன்றளவும் அந்த ஜூலை 4 தான் அமெரிக்காவின் சுதந்திர நாளாக கடைபிடிக்கப்படுகிறது. அந்த சுதந்திர நாள் பிரகடனத்தை உருவாக்கிய வர்கள், தோம° ஜெப்பர்சன், ஜோன் ஆதம்°, பெஞ்சமின் பிராங்களின் ஆகியோராவர்.\nஇந்தோனேசியா : இந்தோனேசி யாவை நெதர்லாந்து ஆக்கிரமித்து, அங்கே தனது காலனி நாடாக டச்சு நாட்டை ஏற்படுத்தியது. 20 ஆம் நூற்றாண்டில் இந்தோனேசியாவுக் குள் ஜப்பான் அத்துமீறி நுழைந்து கைப்பற்றியது. அதனைத் தொடர்ந்து டச்சு ஆதிக்கம் முடிவுக்கு வந்தது. இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் சரணடைந்த இரண்டே நாள்களில் 1945 ஆம் ஆண்டு ஆக°டு மாதம் இந்தோனேசியாவின் தேசிய வாதத் தலைவர் சுகர்னோ பிரகடனத்தை அறிவித்து அரச தலைவரானார்.\nஅமெரிக்காவின் சுதந்திரப் பிரகடன பாணியில் இந்தப் பிரகடனம் வெளியிடப்பட்டது.\nஇதே காலகட்டத்தில் நெதர் லாந்து மீண்டும் இந்தோனேசியாவை ஆக்கிரமிக்க முயற்சித்தது. இதனால் ஆயுத மற்றும் இராஜதந்திர மோதல் கள் ஏற்பட்டன. இது 1949 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. இந்தோ னேசியாவின் சுதந்திரப் பிரகடனத்தை நெதர்லாந்து அங்கீகரித்தது.\nஒரு சார்பாக - தமிழ் ஈழ விடுதலை அரசு பிரகடனம் செய்வதற்கு சட்ட அறிஞர் விசுவநாதன் உருத்திரகுமார் தலைமையில் செயல்திட்டக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக - அனைத்துலக உறவுகளுக்கான செயலகத்தின் பொறுப்பாளர் செல்வராசா பத்மநாபா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்தக் கருத்து - விடுதலைப் புலிகள் அமைப்பின் அதிகார பூர்வமானதா என்பது பற்றிய தகவல்கள் இல்லை என்றாலும் இத்தகைய ஒரு சார்பு சுதந்திரப் பிரகடனங்கள் வரலாற்றில் விடுதலைக்கு முன் நிகழ்ந் துள்ளன. அது பற்றிய சில வரலாற்றுத் தகவல்கள்:\nஜப்பானிய காலனி ஆதிக்கத்தின் கீழ் கொரியா இருந்த காலத்தில் கொரிய தேசியம் ஒடுக்குமுறைக்குள்ளானது. கொரிய மொழி, கலாச்சாரம் சிதைக்கப்பட்டன. கொரியாவின் கலாச்சார சொத்துகள் ஜப்பானால் சூறை யாடப்பட்டன. 1900களின் தொடக்கத்தில் கொரிய விடுதலை இயக்கங்கள் வீச்சோடு எழுந்தன. 1919 ஆம் ஆண்டு அமெரிக்காவின் உட்ரோ உல்சன், பாரி° அமைதி மாநாட்டில் சுய நிர்ணய உரிமை தொடர்பாக ஆற்றிய உரையானது கொரிய மாணவர்கள் மத்தியில் விடுதலைக் கிளர்ச்சியைத் தீவிரமாக்கியது. அத்தகைய எழுச்சிகளுடன் மார்ச் 1 இயக்கம் என்ற இயக்கமும் தீவிரமாக களத்தில் இறங்கியது. மார்ச் 1919 ஆம் நாளன்று கொரி யாவின் 33 தேசியவாதிகள் “ஒருதலைபட்ச சுதந்திரப் பிரகடனத்தை” வெளியிட்டனர். 12 மாதங்களில் இந்தப் போராட்டத்தை ஜப்பானிய ஆதிக்க அரசு ஒடுக்கியது. இந்தப் பிரகடனத்தை நடைமுறைப்படுத்த வலி யுறுத்தி 1500 ஆர்ப்பாட்டங்கள் நடத்தப் பட்டன. 20 இலட்சம் கொரியர்கள் இவற்றில் பங்கேற்றனர். இப்போராட்டத்தில் ஏறத்தாழ 7500 பேர் படுகொலை செய்யப்பட்டனர். 45 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சுதந்திரப் பிரகடனமே கொரியாவின் விடுதலைக்கும் வித்திட்டது என்று வரலாற்றா சிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.\nஜெர்மனிய துருப்புகள் தனது நாட்டில் நிலை கொண்டிருந்தபோதும் 1918 ஆம் ஆண்டு லிதுவேனியா சுதந்திர நாடாக பிரகடனம் வெளியிட்டு ஜனநாயக கோட்பாடுகளை நடைமுறைப்படுத்தியது. அதன் பின்னர் லிதுவேனியா சோவியத் ஒன்றியத்தில் இணைக்கப்பட்டது. 1990களில் சோவியத் ஒன்றியம் வீழ்ந்தபோது சோவியத் ஒன்றியத்திலிருந்து வெளியேறி சுதந்திரப் பிரகடனத்தை வெளியிட்ட முதலாவது நாடு லிதுவேனியாவாகும்.\nபிரகடனத்துக்குப் பின்னர் கொரில்லா யுத்தம் நடத்திய பிலிப்பைன்ஸ்\n1898 ஆம் ஆண்டு ஜூன் 12 ஆம் நாளன்று °பெயினின் காலனி ஆதிக்கத்துக்கு எதிராக பிலிப்பைன்ஸ் சுதந்திரப் பிரகடனத்தை வெளியிட்டது. ஆனால், பிலிப்பைன்சின் ஆக்கிரமிப்பாளர்களான அமெரிக்காவும் °பெயினும் இதனை ஏற்க மறுத்தன.\n1898 ஆம் ஆண்டு ஜூன் 23 முதல் செப்டம்பர் 10 வரை முதலாவது தேர்தல்கள் நடத்தப்பட்டன. பிலிப்பைன்சின் அரச தலைவராக அகுனல்டோ தெரிவு செய்யப் பட்டார். முதலாவது பிலிப்பைன்ஸ் குடியர சானது 1899ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. இதனிடையே அமெரிக்காவுக்கும் °பெ யினுக்கும் இடையேயான ஒப்பந்தம் ஒன்றின் மூலம் °பெயின் வெளியேறிவிட பிலிப்பைன்சில் அமெரிக்கா நின்றது.\n1899 ஆம்ஆண்டு அமெரிக்காவும் பிலிப் பைன்° குடியரசுக்கும் இடையே யுத்தம் வெடித்தது.\nஇந்த யுத்தத்தின்போது இடைக்கால உத்தியாக பிலிப்பைன்ஸ் அரச தலைவர் அகுனல்டோ, கொரில்லா போர் முறையை கடைபிடிக்க தெரிவு செய்தார். அமெரிக்க இராணுவத்துக்கு பெரும் சேதம் ஏற்படுத்தப் பட்டது. 1901 ஆம் ஆண்டு பிலிப்பைன்ஸ் அரச தலைவர் அகுனல்டோ, சில துரோகி களால் காட்டிக் கொடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் 1901 ம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் நாள் அமெரிக்காவின் அரசாட்சியை ஏற்பதாகவும் தனது படையினரின் ஆயுதங்களை ஒப்படைப்ப தாகவும் அகுனல்டோ அறிவித்தார். அதன் பின்னரும் பிலிப்பைன்ஸ் விடுதலைக்கான யுத்தம் நடைபெற்றது.\n1935 ஆம் ஆண்டு பிலிப்பைன்சுக்கு அரைவாசி சுயாட்சி உரிமை அளித்த அமெரிக்கா, 1946 ஆம் ஆண்டு முழு சுதந்திரம் அளித்தது.\n1898 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சுதந்திரப் பிரகடனம் ஏற்கப்பட்டது. பிலிப்பைன்ஸ் மக்கள் இன்றளவும் சுதந்திரப் பிரகடன நாளை “கொடி நாளாக” கடைபிடித்து வருகின்றனர்.\nஐ.நா. உருவான பின்னர்: வியட்நாம்\n1887 இல் தென் கிழக்கு ஆசியாவில் வியட் நாம், கம்போடியா, லாவோ° உள்ளிட்ட பகுதிகளை இணைத்து பிரெஞ்ச் இந்தோ சீனா என்கிற ஒன்றியம் உருவாக்கப் பட்டது.\nஇரண்டாம் உலகப் போரின்போது இந்தோ சீனத்தில் இருந்த டொன்கின் பகுதியை ஜப்பான் பயன்படுத்த பிரான்சு அனுமதித்தது. இதனைத் தொடர்ந்து ஒட்டு மொத்த இந்தோ சீனா ஒன்றிய ஆளுகையை ஜப்பான் கைப்பற்றியது. 1945 ஆம் ஆண்டு ஆக°ட் மாதம், ஜப்பானின் ஹிரோசிமா, நாகசாகி மீது அணுகுண்டுகள் வீசப்படும் நாள் வரை இந்த ஆதிக்கம் நீடித்தது.\nஇந்நிலையில் 1945 ஆம் ஆண்டு செப்டம்பர் 2 ஆம் நாளன்று வியட்நாமிய விடுதலைப் பிரகடனத்தை ஹோசிமின் வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து பிரெஞ்சு படையினருக்கும் வியட்நாமியர் களுக்கும் இடையே மோதல் உருவானது.\n1946 ஆம் ஆண்டு மார்ச் 6 ஆம் நாளன்று பிரெஞ்சு ஒன்றியம் மற்றும் இந்தோ-சீன கூட்டமைப்பில் வியட்நாம் ஒரு சுயாட்சி பிரதேசமாக அங்கீகரிக்கப்பட்டது. வட வியட்நாமில் நிலை கொண்டிருந்த சீன இராணுவத்தை வெளியேற்றும் வகையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சீனப் படை வெளியேறிய உடன் மோதல் மூண்டது. ஹோசிமின் சுற்றி வளைக்கப்பட்ட நிலையில் தப்பினார்.\n1950 ஆம் ஆண்டு மீண்டும் வியட்நாமிய விடுதலைப் பிரகடனத்தை வெளியிட்��ார்.\nஅதே ஆண்டுகளில் ருசியாவின் °டாலின் மற்றும் சீனாவின் மாவோவை ஹோசிமின் சந்தித்துப் பேசினார். அதன் பின்னர் சோவியத் ருசியா மற்றும் சீனாவினால் வியட்நாம் அங்கீகரிக்கப்பட்டது.\nகொரில்லா போர் முறை மூலம் பிரெஞ்சுப் படைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. வட வியட்நாமிலிருந்து பிரெஞ்சுப் படைகள் வெளியேற வியட்நாமிய குடியரசுப் பிரக டனம் செய்யப்பட்டது. தென் வியட்நாமில் பிரெஞ்சு, பிரித்தானியா மற்றும் அமெரிக்கப் படைகள் நிலை கொண்டிருந்தன. 1954 ஆம் ஆண்டு அப்பிராந்தியத்திலிருந்து பிரெஞ்சுப் படைகள் வெளியேற அமெரிக்காவின் தலையீடு தொடங்கியது. அதுவே வியட்நாம் போருக்கும் வழி வகுத்தது.\n1947 ஆம் ஆண்டு பால°தீனை இரண்டாகப் பிரித்து இ°ரேலை உருவாக்க அனைத்துலக நாடுகள் தீவிரம் காட்டின. இதனை அரபு லீக் எதிர்த்த நிலையில் 1948 ஆம் ஆண்டு மே 14 ஆம் நாள் இ°ரேல், ஒரு தலைபட்ச பிரகடனத்தை அறிவித்தது. இந்தப் பிரகடனம் வெளியிடப்பட்ட 11 ஆவது நிமிடத்தில் அமெரிக்கா இப் பிரகடனத்தை அங்கீகரித்தது. அதனைத் தொடர்ந்து கௌதமாலா, நிக்கரகுவா, ஊருகுவே ஆகிய நாடுகள் அங்கீகரித்தது. மே 17 ஆம் நாள் சோவியத் ருசியா, இஸ்ரேலை அங்கீகரித்தது. அதன் பின்னர் பல நாடுகள் இ°ரேலை அங்கீகரித்தன.\n1988 ஆம் ஆண்டு பால°தீன் விடுதலை இயக்கத்தின் சட்டவாக்க அமைப்பான பால°தீன தேசிய சபையானது பால°தீன சுதந்திரப் பிரகடனத்தை ஒருதலைபட்சமாக “அல்ஜைரில்” வெளியிட்டது. மேலும் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் எந்த ஒரு பாலஸ்தீன பிரதேசமும் இருக்க வில்லை. பாலஸ்தீனப் பகுதிகளில் “ஒரு நடைமுறை அரசாங்கத்தை” அது கொண்டிருக்கவில்லை. தொடக்கத் தில் பாலஸ்தீனத்தை ஐ.நா. அங்கீகரிக்க வில்லை. ஆனால் அரபு நாடுகள் அங்கீ கரித்தன. பால°தீன அரசாங்கத்தை அங்கீகரிக்காத போதும் ஓஸ்லோ ஒப்பந்தங்களின் அடிப்படையில் ஐரோப்பிய ஒன்றியம் பாலஸ்தீன நிர்வாக சபையுடன் இராஜதந்திர உறவுகளை மேற்கொண்டு வருகிறது. அண்மையில் ஹமாஸ் இயக்கம், ஜனநாயக முறைப்படியான தேர்தலில் பாலஸ்தீனத்தில் வெற்றி பெற்ற போதும் பல்வேறு நாடுகள் அதனை அங்கீகரிக்க மறுத்தன. நிதி உதவிக நிறுத்தப்பட்டன. ஹமாசின் ஆட்சி யும் கவிழ்க்கப்பட்டமை குறிப்பிடத் தக்கது.\nஅனைத்துலகத்தினால் அங்கிகரிக் கப்பட்ட சோமாலியாவின் தெற்குப் பகுதியில் ஏடன் கடற்பரப்பை யொட்டி சோமாலிலாந்த் என்ற பெயரில் “நிழல் அல்லது நடைமுறை சுதந்திரக் குடியரசு” பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது.\n1991 ஆம் ஆண்டு மே 18 ஆம் நாளன்று சோமாலியாவிலிருந்து சோமாலிலாந்த் சுதந்திரமடைந்ததாக அந்நாட்டு மக்கள் பிரகடனம் செய்தனர். இதனை அனைத்துலக சமூகமோ பிறநாடுகளோ இதுவரை அங்கீகரிக்கவில்லை.\nஇதனது எல்லைகளாக மேற்குப் பகுதியில் டிஜிபௌட்டி, தென் பகுதியில் எத்தியோப்பியா, கிழக்கில் சோமாலியா என பிரகடனப்படுத்தப் பட்டுள்ளது. இதன் மொத்த மக்கள் தொகை 3.5 மில்லியனாகும்.\n1884 ஆம் ஆண்டில் சோமாலி லாந்த், பிரித்தானியாவின் ஆக்கிரமிப் புக்குள்ளானது. 1898 ஆம் ஆண்டு வரை பிரித்தானிய இந்தியாவில் சோமலிலாந்த் நிர்வகிக்கப்பட்டு வந்தது. அதன் பின்னர் 1905 ஆம் ஆண்டு காலனி அலுவலகம் அமைக்கப்பட்டு நிர்வகிக்கப்பட்டது.\n1960 ஆம் ஆண்டு ஜூன் 26 ஆம் நாள் பிரித்தானியாவிடமிருந்து சோமாலிலாந்த் சுதந்திரமடைந்தது. ஆனால் 5 நாட்களுக்குப் பின்னர் 1960 ஆம் ஆண்டு ஜூன் 1 ஆம் நாள் இத்தாலி ஆக்கிரமித்தது. பிறகு சோமாலிலாந்தில் மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு அதுவும் பிரித்தானிய சோமாலிலாந்துடன் இணைக்கப்பட்டு இன்றைய சோமா லியா நாடு உருவாக்கப்பட்டது.\nஇப்புதிய சோமாலியாவில் தமது இன மக்களது அபிலாசைகள் நிறை வேற்றப்படவில்லை என்று முன்னைய பிரித்தானிய சோமாலிலாந்த் மக்கள் போர்க்கொடி உயர்த்தினர். இதனால் 1980களில் சோமாலியாவில் உள்நாட்டு யுத்தம் வெடித்தது. 1991 ஆம் ஆண்டு சோமாலிலாந்த் காங்கிர°, சோமாலியாவிலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்து சுதந்திரப் பிரகடனத்தை வெளியிட்டது.\n1994 ஆம் ஆண்டு சோமாலிலாந்த் மத்திய வங்கி உருவாக்கப்பட்டது. சோமாலிலாந்தின் தேசியக் கொடி 1997 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.\n2001 ஆம் ஆண்டு மே 31 ஆம் நாளில் சோமாலிலாந்த் அரசியல் சட்டம் மக்களின் வாக்கெடுப்பின் மூலம் ஏற்கப்பட்டது.\nசோமாலிலாந்த் அரசியல் சட்டப் படி, சோமாலிய மொழி ஆட்சி மொழியாகும். பாடசாலைகளிலும், மசூதிகளிலும் அரபி மொழி பயன் படுத்தவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. பாடசாலைகளில் ஆங்கில மொழி கற்பிக்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.\nஅமெரிக்கா, பிரித்தானியா, இத்தாலி மற்றும் எத்தியோப்பியாவில் அறிவிக்கப்படாத தூதரகங்களையும் சோமாலிலாந்த் உருவாக்கியுள்ளது. 20-க்க���ம் மேறபட்ட அமைச்சுப் பொறுப்புகள் உருவாக்கப்பட்டு அங்கீகரிக்கப்படாத நடைமுறை அரசாங்கம் இயங்கி வருகிறது.\nபெல்ஜியம், கானா, தென்னாப் பிரிக்கா, சுவீடன், ருவாண்டா, நார்வே, கென்யா, அயர்லாந்து ஆகிய நாடுகளிடனும் சோமாலிலாந்த் அரசி யல் உறவுகளைப் பேணி வருகிறது.\n2007 ஆம் ஆண்டு சனவரி 17 ஆம் நாளன்று சோமாலிலாந்துடன் இணைந்து செயற்படுவது குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தின் குழுவினர் சோமாலிலாந்த் சென்றனர்.\nஅதேபோல் ஆப்பிரிக்க ஒன்றியத் தின் பிரதிநிதிகளும் 2007 ஆம் ஆண்டு சனவரி 29 மற்றும் 30 ஆகிய நாள்களில் சோமாலிலாந்துக்கு பயணம் மேற் கொண்டனர்.\nஎத்தியோப்பியாவின் பிரதமர், 2007 ஆம் ஆண்டு ஜூன் மாதம் சோமா லிலாந்த் பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அரசு தலைவர் ககினைச் சந்தித்து உரையாடினார்.\nசோமாலிலாந்த்தை ஆப்பிரிக்க ஒன்றியம் அங்கீகரிக்க மறுக்கும் நிலையில் எத்தியோப்பியா, சோமாலி லாந்துக்கான அங்கீகாரத்துக்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று அரசியல் நோக்கர்கள் கருது கின்றனர். (தொடரும்)\nஇடுகையிட்டது பெரியார்தளம் நேரம் பிற்பகல் 12:58\nலேபிள்கள்: ஈழத்தமிழர்., தமிழ் ஈழ விடுதலை, விடுதலைப் புலிகள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஒரு சார்பு சுதந்திர பிரகடனம்: சில வரலாற்று தகவல்கள்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமாவீரர் நாள் வீரவணக்க நிகழ்ச்சி திருப்பூர்\nமாவீரர் நாள் வீரவணக்க நிகழ்ச்சி திருப்பூர்\nபெரியார் பிறந்த நாள் விழா..2009\nஇரு சக்கர வாகன ஊர்வலம்\nபெரியார் பிறந்த நாள் விழா..2009\nபெரியார் பிறந்த நாள் விழா.. பெரியார் சிலைக்கு மாலை...\nஈழக் கொடுமைகளை விளக்கி மாணவர் பிரச்சாரம்\nஇந்திய- இலங்கை அரசுகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்-சூலூர்\nஇந்திய- இலங்கை அரசுகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்-சூலூர்\nஇந்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்-திருப்பூர்\nஇந்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்-திருப்பூர்\nதிருப்பூரில் பெரியார் கைத்தடி அணிவகுப்பு- ஆர்ப்பாட்டம்-தோழர்கள் கைது\nதிருப்பூரில் பெரியார் கைத்தடி அணிவகுப்பு- ஆர்ப்பாட்டம்-தோழர்கள் கைது\nதிருப்பூரில் பெரியார் கைத்தடி அணிவகுப்பு- ஆர்ப்பாட்டம்-தோழர்கள் கைது\nபெரியார்பிறந்த நாள் விழா 22-9-2008 திருப்பூர்\nபெரியார்பிறந்த நாள் விழா 22-9-2008 திருப்பூர்\nபெரியார்பிறந்த நாள் விழா 22-9-2008 திருப்பூர்\nபெரியார் பிறந்த நாள் விழா 21-9-2008 திருப்பூர்\nபெரியார் பிறந்த நாள் விழா21-9-2008 திருப்பூர்\nஏராளமான கடைகள் தமிழ் விற்க\nமூடநம்பிக்கை ஒழிப்பு போர் உடுமலை\nமூடநம்பிக்கை ஒழிப்பு போர் உடுமலை\nமூடநம்பிக்கை ஒழிப்பு போர் உடுமலை\nடெல்லி ஆர்ப்பாட்டம் மலைக்க வைத்த மழலைகள்\nபிரிகேடியர் சு.ப.தமிழ்செல்வன் உள்ளிட்ட ஆறு மாவீரர்களுக்கான வீரவணக்க ஊர்வலம்\nபிரிகேடியர் சு.ப.தமிழ்செல்வன் உள்ளிட்ட ஆறு மாவீரர்களுக்கான வீரவணக்க ஊர்வலம்\nபிரிகேடியர் சு.ப.தமிழ்செல்வன் உள்ளிட்ட ஆறு மாவீரர்களுக்கான வீரவணக்க ஊர்வலம்\nசிறிலங்கா அரசின் காட்டு மிராண்டித்தனமான செயல் - பெரியார் திராவிடர் கழகம் கோவையில் ஆவேச எதிர்ப்பு.\nபெரியார் பிறந்த நாள் விழா பொதுகூட்டம்\nராமன்பாலம் ஒரு வரலாற்று மோசடி கருத்தரங்கம் சுப்பராயன் எம்.பி பேசுகிறார்\nதிருப்பூர் பெரியார் பிறந்த நாள் விழா ஊர்வலம்\nகோவை வடக்கு மாவட்டத்தில் இரட்டை குவளை உடைப்பு போராட்டம்;\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00707.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://writerbalakumaran.com/portfolio/anandayogam/", "date_download": "2021-01-25T06:44:08Z", "digest": "sha1:U6JEDGZ4ZFIARYZ5T6IOX2GW7ICAQWIB", "length": 3701, "nlines": 96, "source_domain": "writerbalakumaran.com", "title": "ஆனந்த யோகம் | | Writer Balakumaran - பாலகுமாரன்", "raw_content": "\nகாதல் , புதினம் ,\nகாதல் , புதினம் ,\nஆன்மீக சிந்தனைகள் – பாகம் 3\nகாதல் , புதினம் ,\nபாலகுமாரன் சிறுகதைகள் – பாகம் 3\nகாதல் , புதினம் ,\nகாதல் , புதினம் ,\nகாதல் , புதினம் ,\nமகாபாரதம் – பாகம் 2\nகாதல் , புதினம் ,\nகாதல் , புதினம் ,\nகாதல் , புதினம் ,\nகாதல் , புதினம் ,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00707.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2021-01-25T07:20:36Z", "digest": "sha1:OUVBXMLWOCKWVJBG7NP6N7IBHFQP5B3A", "length": 9813, "nlines": 91, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "திருவண்ணாமலை (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதிருவண்ணாமலை(Thiruvannamalai) 2008ஆம் ஆண்டில் பேரரசு இயக்கத்தில் வெளியான ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். அர்ஜுன், பூஜா காந்தி, கருணாஸ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படமானது எதிர்பார்த்த அளவைவிட குறைவான அளவாகவே வெற்றியைப் பெற்றது.[1] இத்திரைப்படம், பின்னர் \"மெயின் ஹூன் விநாஸ்யக்\" என்ற பெயரில் இந்தியில் மொழிமாற்றம் ச��ய்யப்பட்டும், தெலுங்கு மொழியில் \"ஜெய் சாம்பசிவா\" என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டும் வெளியானது.\nஅர்ஜுன், பூஜா காந்தி, கருணாஸ், சாய் குமார், விதார்த், வையாபுரி (நடிகர்), சிட்டி பாபு (நடிகர்), சரவணா சுப்பையா, பேரரசு (கௌரவத் தோற்றம்)\nஈஸ்வரன் (அர்ஜுன்) கும்பகோணத்தில் கேபிள் சேனலை நேர்மையாக நடத்திவரும் வாலிபன். சமூகத்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு எப்பொழுதும் தட்டி கேட்கும் குணம் கொண்டவன். தனது கேபிள் சேனல் மூலமாக, எம்.எல்.ஏ பூங்குன்றனின் (சாய் குமார்) ஊழலை வெளிச்சத்திற்கு கொண்டுவருவதால், இருவருக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது. சுவாமி பார்ப்பதற்கு ஈஸ்வரன் போல் இருப்பான். அதனால் ஆள் மாறாட்டம் ஏற்படுகிறது. ஈஸ்வரன் இடத்தில் இருக்கும் சுவாமி அனைத்து சிக்கல்களையும் அகிம்சையின் பால் நின்று தீர்த்துவைக்கிறான். பின்னர், துரைசிங்கம் (கருணாஸ்) பூங்குன்றனால் கொல்லப்படுகிறான். இறுதியில், சுவாமிக்கு என்னவானது பூங்குன்றனை ஈஸ்வரன் எவ்வாறு பழிவாங்கினான் பூங்குன்றனை ஈஸ்வரன் எவ்வாறு பழிவாங்கினான் போன்ற கேள்விகளுக்கு விடைகாணுதலே மீதிக் கதையாகும்.\nபடத்தின் பின்னணி மற்றும் பாடல்களின் இசையை அமைத்தவர் ஸ்ரீகாந்த் தேவா ஆவார். அனைத்து பாடல்களின் வரிகளையும் எழுதியவர், இயக்குனர் பேரரசு (திரைப்பட இயக்குநர்) ஆவார். ஏழு பாடல்களை கொண்ட ஒலித்தொகுப்பு திவோ நிறுவனத்தால் 2008 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.\nஜனவரி 2008 யில் பழனி படத்தின் வெளியீட்டிற்கு பின், பரத் நடிக்கும் திருத்தணி என்ற படத்தை இயக்க போவதாக பேரரசு அறிவித்தார்.[2] ஆனால், பரத் மற்ற இரு படங்களில் நடித்துக்கொண்டிருந்ததால், அர்ஜுன் நடிக்கும் திருவண்ணாமலை என்ற பெயர் கொண்ட திரைப்படத்தை இயக்கப்போவதாக பேரரசு அறிவித்தார்.[3][4][5][6]\nசன்யா வாகில் கதாநாயகியாக துவக்கத்தில் தேர்வு செய்யப்பட்டிருந்தாலும், இறுதியில், பூஜா காந்தி கதாநாயகியாக நடித்தார்.[7][8]\nவிறுவிறுப்பான கதை திரைக்கதை இருந்தாலும், பல இடங்களில் லாஜிக் இல்லை என்றும்,[9] பேரரசு பாணியில் அர்ஜுனின் அதிரடி திரைப்படம் என்றும்,[10] பேரரசுவின் முந்தய படத்தை நினைவூட்டும் வகையிலும், பழைய சாம்பார் போன்ற கதையை இத்திரைப்படம் கொண்டிருந்ததாகவும்,[11] விமர்சனம் செய்யப்பட்டது.\nவணிகரீதியாக இத்திரைப்படம் வெற்றிபெற்���தாக அறிவிக்கப்பட்டது.[சான்று தேவை]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2019, 06:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00707.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilnewsstar.com/congratulations-to-the-president-on-the-victory-of-the-peoples-alliance/", "date_download": "2021-01-25T07:06:20Z", "digest": "sha1:PSPUB7AZXIJXRPF2YMQ7T7JIMGWK3AAY", "length": 8781, "nlines": 71, "source_domain": "tamilnewsstar.com", "title": "பொதுஜன பெரமுனவின் வெற்றிக்கு ஜனாதிபதி வாழ்த்து Min tittel", "raw_content": "\nTamilaruvi FM – தமிழருவி வானொலி\nToday rasi palan – 25.01.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nஇந்தியாவில் இருந்து அடுத்த வாரம் முதல் இலவசமாக கொரோனா தடுப்பூசி கிடைக்கும்\nதெற்கு ஷெட்லேண்ட் தீவுகளில் திடீர் நிலநடுக்கம்\nதாலிபனுடன் ஏற்படுத்திய சமரச ஒப்பந்தத்தை ரத்து செய்யுமா அமெரிக்கா\nசீனாவில் தங்க சுரங்க வெடி விபத்தில், சிக்கியவர்களில் ஒருவர் மீட்பு\nToday rasi palan – 24.01.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nபயங்கரவாத தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டிய ராணுவ வீரர் கைது\nபாரீஸ் பருவநிலை மாறுபாட்டு ஒப்பந்தத்தில் மீண்டும் அமெரிக்கா\nவேலைவாய்ப்பு குறித்து அச்சம் வேண்டாம்: பைடன்\nToday rasi palan – 21.01.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nHome/இலங்கை செய்திகள்/பாராளுமன்ற தேர்தல் 2020/பொதுஜன பெரமுனவின் வெற்றிக்கு ஜனாதிபதி வாழ்த்து\nபொதுஜன பெரமுனவின் வெற்றிக்கு ஜனாதிபதி வாழ்த்து\nஅருள் August 6, 2020\tபாராளுமன்ற தேர்தல் 2020 1 Views\nபொதுஜன பெரமுனவின் வெற்றிக்கு ஜனாதிபதி வாழ்த்து\nஇதுவரை வெளியிடப்பட்டுள்ள 2020 பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மகத்தான வெற்றியை பெற்றுள்ளது.\nஇந் நிலையில் இந்த வெற்றி குறித்து தனது வாழ்த்துக்களை டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ள ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மேலும் தெரிவிக்கையில்,\nஇதுவரை வெளியிடப்பட்ட தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஒரு மகத்தான வெற்றியை பெற்றுள்ளது. எங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரித்துடன் ஒரு வலுவான பாராளுமன்றத்தை நிறுவ முடியும் என்று நான் நம்புகின்றேன் என்று குறிப்பிட்டுள்ளார்.\nமுல்லைத்���ீவு தொகுதியின் தேர்தல் முடிவு\nTags ஜனாதிபதி பொதுஜன பெரமுன ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன\nPrevious மாத்தறை மாவட்டம் – ஒட்டுமொத்த முடிவு\nNext Today rasi palan – 07.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nகூட்டமைப்பின் தேசியப்பட்டியல் ஆசனத்தில் இழுபறி\nஇலங்கை தமிழரசு கட்சியின் தேசிய பட்டியல் கலையரசனுக்கு\nத.தே.ம தேசிய பட்டியல் கஜேந்திரனுக்கு வழங்கப்பட்டது\nதேர்தலில் நடந்த முறைகேடுகளுக்கு நீதி வேண்டும் – சிவாஜிலிங்கம்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தர்க்கம் செய்ய முடியாது\nவிளக்கம் கோரவுள்ளதாக சசிகலா ரவிராஜ் தெரிவிப்பு\nவிளக்கம் கோரவுள்ளதாக சசிகலா ரவிராஜ் தெரிவிப்பு ‘ விருப்பு வாக்கு தொடர்பில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் யாழ்ப்பாண மாவட்ட …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00707.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilnirubar.com/corona-infection-nears-one-lakh/", "date_download": "2021-01-25T08:35:41Z", "digest": "sha1:IBEIK3S6FSW6NEHCCDD4BP7Z627B4Z6Z", "length": 12773, "nlines": 131, "source_domain": "tamilnirubar.com", "title": "புதிய வைரஸ் தொற்று ஒரு லட்சத்தை நெருங்கியது | Tamil Nirubar | தமிழ் நிருபர்", "raw_content": "\nTamil Nirubar || தமிழ் நிருபர்\nபுதிய வைரஸ் தொற்று ஒரு லட்சத்தை நெருங்கியது\nபுதிய வைரஸ் தொற்று ஒரு லட்சத்தை நெருங்கியது\nபுதிய வைரஸ் தொற்று ஒரு லட்சத்தை நெருங்கியது.\nமத்திய சுகாதாரத் துறை இன்று வெளியிட்ட புள்ளிவிவரத்தில் நாடு முழுவதும் ஒரே நாளில் 97 ஆயிரத்து 894 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநாடு முழுவதும் ஒட்டுமொத்தமாக 51 லட்சத்து 18 ஆயிரத்து 253 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 40 லட்சத்து 25 ஆயிரத்து 79 பேர் குணமடைந்துள்ளனர். 10 லட்சத்து 9 ஆயிரத்து 976 பேர் சிகிச்சையில் உள்ளனர். ஒரே நாளில் 1,132 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 83 ஆயிரத்து 198 ஆக உயர்ந்துள்ளது.\nதேசிய அளவிலான கொரோனா வைரஸ் பாதிப்பில் முதலிடத்தில் உள்ள மகாராஷ்டிராவில் நேற்று 23 ஆயிரத்து 365 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அந்த மாநிலத்தில் 11 லட்சத்து 21 ஆயிரத்து 221 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇதில் 7 லட்சத்து 92 ஆயிரத்து 832 பேர் குணமடைந்துள்ளனர். 2 லட்சத்து 97 ஆயிரத்து 506 பேர் சிகிச்சையில் உள்ளனர். 30 ஆயிரத்து 883 பேர் உயிரிழந்துள்ளனர்.\nவைரஸ் பாதிப்பில் 2-வது இடத்தில் உள்ள கர்நாடகாவில் நேற்று 9 ஆயிரத்து 725 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செ���்யப்பட்டது. அங்கு 4 லட்சத்து 84 ஆயிரத்து 990 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.\nஇதில் 3 லட்சத்து 75 ஆயிரத்து 809 பேர் குணமடைந்துள்ளனர். ஒரு லட்சத்து ஆயிரத்து 645 பேர் சிகிச்சையில் உள்ளனர். 7 ஆயிரத்து 536 பேர் உயிரிழந்துள்ளனர்.\nராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் ஒரு பெண்ணுக்கு மூக்கில் இருந்து சளி மாதிரி சேகரிக்கப்படுகிறது.\nமூன்றாவது இடத்தில் உள்ள ஆந்திராவில் நேற்று 8 ஆயிரத்து 835 பேரிடம் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. அந்த மாநிலத்தில் 5 லட்சத்து 92 ஆயிரத்து 760 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.\nஇதில் 4 லட்சத்து 97 ஆயிரத்து 376 பேர் குணமடைந்துள்ளனர். 90 ஆயிரத்து 279 பேர் சிகிச்சையில் உள்ளனர். 5 ஆயிரத்து 105 பேர் உயிரிழந்துள்ளனர்.\nநான்காவது இடத்தில் உள்ள உத்தர பிரதேசத்தில் நேற்று 6 ஆயிரத்து 229 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அந்த மாநிலத்தில் 3 லட்சத்து 30 ஆயிரத்து 265 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇதில் 2 லட்சத்து 58 ஆயிரத்து 573 பேர் குணமடைந்துள்ளனர். 67 ஆயிரம் பேர் சிகிச்சையில் உள்ளனர். 4 ஆயிரத்து 690 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஐந்தாவது இடத்தில் உள்ள தமிழகத்தில் இன்று 5 ஆயிரத்து 560 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. ஒட்டுமொத்தமாக 5 லட்சத்து 25 ஆயிரத்து 420 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇதில் 4 லட்சத்து 70 ஆயிரத்து 192 பேர் குணமடைந்துள்ளனர். 46 ஆயிரத்து 610 பேர் சிகிச்சையில் உள்ளனர்.தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் 59 பேர் உயிரிழந்தனர். இதுவரை 8 ஆயிரத்து 618 பேர் உயிரிழந்துள்ளனர்.\nபெங்களூருவில் பெண் ஒருவருக்கு சளி மாதிரி எடுக்கப்படுகிறது.\nசென்னையில் இன்று 992 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. கோவையில் 530 பேர், செங்கல்பட்டில் 283 பேர், திருவள்ளூரில் 239 பேர், கடலூரில் 206 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.\nசத்தீஸ்கரில் 37,470 பேர், கேரளாவில் 32,775 பேர், ஒடிசாவில் 32,405 பேர், டெல்லியில் 30,914 பேர், தெலங்கானாவில் 30,443 பேர், அசாமில் 29,091 பேர், மேற்குவங்கத்தில் 24,147 பேர், மத்திய பிரதேசத்தில் 22,136 பேர், ஹரியாணாவில் 21,334 பேர், பஞ்சாபில் 21,022 பேர்,\nகாஷ்மீரில் 19,503 பேர், ராஜஸ்தானில் 17,049 பேர், குஜராத்தில் 16,262 பேர், ஜார்க்கண்டில் 14,138 பேர், பிஹாரில் 12,959 பேர், உத்தராகண்டில் 11,068 பேர், திரிபுராவில் 7,498 பேர், கோவாவில் 5,375 பேர், இமாச்சல பிரதேசத்தில் 4,146 பேர், சண்டிகரில் 3,171 பேர், மேகாலயாவில் 1,902 பேர்,\nஅருணாச்சல பிரதேசத்தில் 1,892 பேர், மணிப்பூரில் 1,751 பேர், நாகாலாந்தில் 1,261 பேர், லடாக்கில் 953 பேர், மிசோரமில் 567 பேர், சிக்கிமில் 480 பேர், டையூ-டாமனில் 233 பேர், அந்தமானில் 196 பேர் கரோனா வைரஸுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஎந்த படையாலும் இந்திய வீரர்களை தடுக்க முடியாது\nசெப். 25-ல் பி.இ. தரவரிசை பட்டியல்\nஅனைவருக்கும் தாராளமாக குடிநீர் – மதுரவாயல் தொகுதியில் மாற்றத்தை ஏற்படுத்திய அமைச்சர் பென்ஜமின் January 25, 2021\nசிறுமிக்கு காதல் வலை – போக்சோ சட்டத்தில் கைதான இளைஞன் January 17, 2021\nசென்னையில் கையில் வைத்திருந்த 6 செல்போன்களால் சிக்கிய இளைஞன் January 17, 2021\nஎம்.ஜி.ஆர் பேரனுக்கு கேக் ஊட்டிய ஜெ.எம்.பஷீர் January 17, 2021\nஇந்தியா முக்கியமானவை வைரல் செய்திகள்\nகண்ணீர் விட்ட தம்பதி.. கை கொடுத்த சோஷியல் மீடியா…\nவலிமையை அனுபவம் வென்றது.. சிஎஸ்கே அபார வெற்றி\nகொரோனா விதிகளை பின்பற்றி கொள்ளை\nஇது ராமர் கோயில் இல்லை..இஸ்கான் கோயில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00707.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.panuval.com/neela-1810492", "date_download": "2021-01-25T06:58:37Z", "digest": "sha1:GZOOXS64RWZTZWZHCTAAJ7HVIL55HKR3", "length": 11101, "nlines": 211, "source_domain": "www.panuval.com", "title": "நீளா - பா.வெங்கடேசன் - காலச்சுவடு பதிப்பகம் | panuval.com", "raw_content": "\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nகுறுங்கதைகளே கவிதைகள் என்று ஆகிவிட்ட காலத்தில் உணர்வுகளின் சலனங்களைத் துல்லியம் குறையாமல் பதிவு செய்கிறது ‘நீளா’. தமிழ் நவீன கவிதையின் வழமையான சொற்றொடர்களை உதிர்த்து புத்தெழுச்சியான அழைப்புகளையும் தொனிகளையும் ஏற்கிறது. தயக்கமான கவித்துவத்தைக் கடக்கிறது. பெண் பாலிமையின் இயல்புகளையும் ஊக்கங்களையும் அதன் அளப்பரிய ஆற்றலையும் படைக்க முயல்கிறது. அதன் அறமும் இயக்கமும் குறித்த பார்வைகளும் கேள்விகளும் இன்றைய நாளின் விவாத மையம் ஆகியிருக்கையில் பெண் பாத்திரங்கள் குறியீடுகளாகின்றன. ‘நீளா’ கிட்டத்தட்ட பெண் கவிதைகளின் உலகத்தை மூர்க்கமாக முட்டுகிறது. நுழைகிறது. இதுதானே ஆண் என்பவன் தன் பாலிமையைக் கடக்கும் மலைப்பாதையாக இருக்க முடியும். -குட்டி ரேவதி\nபாகீரதியின் மதியம் - பா.வெங்கடேசன்: பாகீரதியின் கனவிற்கு வெளியே ஜேமினிக்கு நிஜத்தில் வேறொரு பெயர் இருக்கிறது,உறக்காப் புலி,ஜெமினியின் தாயாருடைய ஆசையால் சங்கிலிக்கு வேறொரு பெயர் உண்டானது,ஜெமினி.சவிதாதேவியின் சித்தப்பிரமைக்கு அப்பால் விபின் பாஸ்வானுக்கு வேறொரு பெயர் இருக்கிறது,உறங்காப்புலி.சில்லரை சாக..\nஉயிர்கள் நிலங்கள் பிரதிகள் மற்றும் பெண்கள்\nஉயிர்கள் நிலங்கள் பிரதிகள் மற்றும் பெண்கள் - பா.வெங்கடேசன்:கவிதை, நாவல், சிறுகதைகள், திரைப்படம், வாசிப்பு, வாசிப்பின் மீதான வாசிப்பு என்று பலதரப்பட்ட கட்டுரைகளை இத்தொகுப்பு கொண்டுள்ளது...\nராஜன் மகள் - பா.வெங்கடேசன் :இந்த தொகுப்பிலுள்ள நான்கு சிறு நாவல்களும் பிரதானமாகக் காதலின் தீவிரத்தை வெவ்வேறானவையும் ஆபத்தானவையுமான மனவுலகங்களினால் சொல்ல முயல்பவை..\nபாகீரதியின் மதியம் - பா.வெங்கடேசன்: பாகீரதியின் கனவிற்கு வெளியே ஜேமினிக்கு நிஜத்தில் வேறொரு பெயர் இருக்கிறது,உறக்காப் புலி,ஜெமினியின் தாயாருடைய ஆசையால..\n”கற்றுனர் – எதிராளிகளின் பலமான ஆட்சேபங்களுக்கு அச்சமின்றி ஆணித்தரமான ஆப்புகளும் கண்டனங்களும் கொடுப்பதற்காகக் கற்றுணர். உன்னுடைய இலட்சியம், கொள்கை இவைக..\n\"அசன்பே சரித்திரம்” இலங்கையில் 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த, முஸ்லிம் உலகின் மறுமலர்ச்சிச் சிந்தனையாளர்களுள் ஒருவரான எம்.சி.சித்திலெப்பையா..\nமொழிபெயர்ப்பு நூல்களின் தமிழுக்கு கிடைத்த அரிய பொக்கிஷம் சிதம்பர நினைவுகள். உலகின் எந்த மொழியில் மொழிபெயர்த்தாலும் அதனதன் மக்கள் தங்கள் அன்பை, காதலை, ..\n... ஆதலினால் காதலன் ஆகினேன் ...\n15ம் ஆண்டு சிறப்பிதழ் புது எழுத்து\n15ம் ஆண்டு சிறப்பிதழ் புது எழுத்து..\n20ஆம் நூற்றாண்டின் ஈழத்துக் கவிதைகள்\n18வது அட்சக்கோடு - அசோகமித்திரன்:(நாவல்)ஒரு பெரிய நகரத்தில் இளமைப் பருவத்தைக் கழித்த ஒவ்வொருவரும், தம்முடைய சொந்த அல்லது சமூக அனுபவங்களுக்கும் அந்நகர..\n1945இல் இப்படியெல்லாம் இருந்தது - அசோகமித்திரன்:வாழ்க்கையின் அபத்ததையும் ஆச்சரியத்தையும் துக்கத்தையும் கனிந்த பார்வையுடனும் எள்ளல் மிளிரும் நடையிலும் ..\n1958ஆம் ஆண்டு இலங்கையில் தமிழர்மீது ஏவப்பட்ட இன வன்முறை குறித்துப் பேசுகிற புதினம் இது. இன வன்முறை நிகழ்ந்த நாட்களிலும் அதன்பின் வந்த நாட்களிலும் மனநி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00707.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamil360newz.com/rik-tak-famous-suriya-arrested-viral-news/", "date_download": "2021-01-25T06:27:49Z", "digest": "sha1:IB4D3A7XAXIV4B4IERJTV7AGRSAUOC7G", "length": 8551, "nlines": 106, "source_domain": "www.tamil360newz.com", "title": "ஸ்பா என்ற பெயரில் பலான வேலை செய்த டிக் டாக் புகழ் சூர்யா.! போலீசாரிடம் வசமாக சிக்கினார்.! - tamil360newz", "raw_content": "\nHome தமிழ் செய்திகள் ஸ்பா என்ற பெயரில் பலான வேலை செய்த டிக் டாக் புகழ் சூர்யா.\nஸ்பா என்ற பெயரில் பலான வேலை செய்த டிக் டாக் புகழ் சூர்யா.\nடிக் டாக் என்ற செயலியை பயன்படுத்தி பல ரசிகர்கள் பிரபலமடைந்து வந்தார்கள், அப்படி டிக் டாக் செயலி பயன்படுத்தி மிக குறுகிய நாட்களிலேயே மக்கள் மனதில் இடம் பிடித்தவர் சூர்யா இவர் திருப்பூர் மாவட்டம் செட்டி பாளையம் அடுத்து அய்யம்பாளையம் அருகே உள்ள சபரி நகரை சேர்ந்தவர்.\nஇவரின் உண்மையான பெயர் சுபலட்சுமி சமூக வலைதளமான டிக்டாக்கில் தன்னுடைய பெயரை சூர்யா என்று வைத்துக் கொண்டார் இந்தப் பெயரின் மூலம் தான் மிகவும் பிரபலம் அடைந்தார், அதன்பிறகுதான் இவருக்கு ரவுடி பேபி சூர்யா என பெயர் வந்தது நாளடைவில் தன்னுடைய பெயரை ரவுடி பேபி சூர்யா என்று மாற்றிக்கொண்டார்.\nஇவருக்கு அதிக ரசிகர்கள் இருக்கிறார்களோ இல்லையோ ஆனால் அதே அளவிற்கு இவரை பிடிக்காதவர்கள் பலர் இருக்கிறார்கள் அப்பொழுது ஒரு போட்டியில் பங்கேற்ற ரவுடி பேபி சூர்யா தான் தவறாக உறவில் இருந்ததாகவும் அதில் இருந்து மீண்டு தற்போது நேர்மையாக வாழ்ந்து வருகிறேன் எனவும் கூறியிருந்தார்.\nஇந்த நிலையில்தான் திருச்சி மாநகர காவல் துறையினரால் பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார் ரவுடி பேபி சூர்யா இவர் திருச்சி மாநகரில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் பல பெண்களை வைத்து பாலியல் தொழில் நடைபெற்று வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது\nஅதன்பிறகு பியூட்டி பார்லர் விபச்சார தடுப்பு தனிப்படை போலீசார் திடீரென ஆய்வு நடத்தினார்கள் அப்பொழுது இந்த சோதனையில் டிக் டாக் புகழ் சூர்யா உட்பட பத்துககும் மேற்பட்ட பாலியல் தொழிலில் ஈடுபட்ட வந்தவர்களை போலீசார் கைது செய்துள்ளார்கள்.\nஆனால் டிக் டாக் புகழ் சூர்யா பாலியல் தொழிலில் ஈடுபடவில்லை என்றும் தனக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் கூறி வருகிறார் சூர்யா ஆனால் போலீசார் சூரியாவிட���் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nPrevious articleஇந்த வயதிலும் கட்டுமஸ்தான உடலை வைத்திருக்கும் சரத்குமாருக்கு கொரோனா. தந்தை நிலை பற்றி வரலட்சுமி சரத்குமார் தகவல்.\nNext articleமினுமினுக்கும் மேலாடையில் புகைப்படத்தை வெளியிட்ட அமிர்தா ஐயர்..\nசூப்பர் ஸ்டாருக்கு போட்டியாக தனது வாரிசை அரசியலில் இறக்கி அழகு பார்க்கும் பிரபல நடிகர்..\nஎவனுடன் ஆடினாய்…. செத்துத் தொலை உண்மையை உடைத்த ஹேம்நாத்\nமலைவாழ் சிறுமியை கடத்திச் 49 வயது மதபோதகர் செய்த செயல். நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00707.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/120533/news/120533.html", "date_download": "2021-01-25T06:35:57Z", "digest": "sha1:7I3G26RZU3FEEBLOEXTJDDT6QYGWSMVK", "length": 11180, "nlines": 100, "source_domain": "www.nitharsanam.net", "title": "திருமணத்திற்கு பிறகு ஆண்கள் தங்கள் மனைவியிடம் எதிர் பார்க்கும் 10 விஷயங்கள்…!! : நிதர்சனம்", "raw_content": "\nதிருமணத்திற்கு பிறகு ஆண்கள் தங்கள் மனைவியிடம் எதிர் பார்க்கும் 10 விஷயங்கள்…\nதிருமணமாகிவிட்டது, இவள் நம்மளுக்கானவள், அன்பானவள், துணையானவள், நம் உரிமைக்கானவள் என உங்களுக்குள் பல எண்ணங்கள் ஓடலாம். ஆனால், என்ன தான் மனைவியாக இருப்பினும். அவர்களிடம் என்னென்ன எதிர்பார்க்க வேண்டும், கூடாது என சில விஷயங்கள் இருக்கின்றன.\nபடுக்கையறையில் தம்பதிகள் கூச்சமில்லாமல் செய்யும் 8 செயல்கள் தாம்பத்தியத்தில் துவங்கி, அவர்களது தனிப்பட்ட வாழ்க்கை, சுதந்திரம் என அவற்றை பற்றியும் நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும். அன்பு, அக்கறை, பாசம் நேசம், உறுதுணை என ஓர் ஆண், அடிப்படையாக ஒருசில விஷயங்களை தாராளாமாக தன் மனைவியிடம் எதிர்பார்க்கலாம். அல்லது கோரிக்கையாக கூட இல்லறத்தின் ஆரம்பத்தில் அவர்களிடம் முறையிடலாம்.\nஅவற்றில் முக்கியமான பத்து விஷயங்கள் பற்றி இங்கு காணலாம்…\n எல்லா ஆண்களும், தங்கள் புது மனைவியிடம் எதிர்பார்க்கும் விஷயம் இது. அம்மாவை போல அக்கறையாக, பாசமாக பார்த்துக் கொள்ள வேண்டும். தவறு செய்தால் மன்னிக்க வேண்டும்.\nமற்றவர் பேச்சை கேட்க கூடாது, சுயமாக யோசித்து முடிவெடுக்க வேண்டும். சிந்தித்து முடிவெடுப்பதில் மட்டுமின்றி, சந்தேகப் படுவதிலும் கூட மற்றவர் பேச்சை கேட்காமல், உண்மை அறிந்து செயல்பட வேண்டும்.\n இல்லறம், தொழில் என இரண்டு வாழ்க்கையிலும் ஆண்கள் சிறந்து விளங்க, தோல்வியில் துவண்டு போகமால் இருக்க, வெற்றிகளின் போது ஊக்கமளிக்க ஓர் நல்ல உறுதுணையாக இருக்க வேண்டும்.\nபெற்றோர் பற்றி குற்றம் குறை கூறுதல் கூடாது. உன் அம்மா, அப்பா, என் அம்மா, அப்பா, உன் குடும்பம், என் குடும்பம் என குடும்பத்தை பிரித்து பார்க்க கூடாது. எல்லோர் மத்தியிலும் ஒன்றாக நடந்துக் கொள்ள வேண்டும்.\nநாங்களாக கூறாவிடினும், அவர்களாக கேட்டு எங்களுக்கு பிடித்த உணவுகளை சமைத்து தர வேண்டும். அவ்வப்போது இன்ப அதிர்ச்சி அளித்தால் மட்டற்ற சிறப்பு.\nமற்றவர்கள் முன்னர் எங்களை அவமானம் / அவமரியாதையாக செய்ய கூடாது. மற்றவர் முன்பு கேலி, கிண்டல் செய்யக் கூடாது.\nஆபீஸ் விட்டு வரும்போது, சிரித்த முகமாக இருக்க வேண்டும். வந்த உடனே டென்ஷன் பண்ணக் கூடாது. ஏதேனும் பிரச்சனையாக இருந்தால் கூட, பொறுமையாக கூற வேண்டும். அதே போல, நாங்கள் ஆபீஸில் இருந்து வரும் போது எங்களை பார்த்தே நாங்கள் எந்த மனநிலையில் இருக்கிறோம் என அறிந்துக் கொள்ள வேண்டும்.\nஒருவேளை அம்மாவே (மாமியார்) சண்டையிட்டாலும் கூட, பொறுத்துக் கொள்ள வேண்டும். சமாதானமாக இருக்க வேண்டும். பிறகு எங்களிடம் என்ன பிரச்சனை என விவரித்து, முடிந்த வரை குடும்பத்தில் விரிசல் விழாதபடி பிரச்சனைகளை கையாள வேண்டும்.\nதவறு செய்தாலும் கூட வெளிப்படையாக எங்களிடம் கூறிவிடுங்கள். ஒருபோதும் செய்த தவறை மறைக்க நினைக்க வேண்டாம். தவறு செய்வது இயல்பு. ஆனால், ஒருமுறை செய்த தவறை மீண்டும், மீண்டும் செய்யக் கூடாது. தவறை திருத்திக் கொள்ள வேண்டும்.\nஎங்களுக்கான தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிட கூடாது. எங்கள் நண்பர்கள், அவர்களது வாழ்க்கை, எங்கள் நட்பிற்குள் இருக்கும் தனிப்பட்ட விஷயங்களை கேட்டு இம்சை செய்யக் கூடாது.\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nஆப்பிளை இப்படி சாப்பிடுவது உயிருக்கு ஆபத்து… \nஅழகான கூந்தலுக்கு அரோமா தெரபி\nசெக்சுக்கு பின் முத்தமா, ‘தம்’மா\nநீங்கள் இதுவரை கண்டிராத மிரளவைக்கும் வெறித்தனமான கண்டுபிடிப்புகள் \nஉலகை மாற்ற இருக்கும் வெறித்தனமான கண்டுபிடிப்புகள் \nஇதுவரை நீங்கள் பார்த்திராத மிரளவைக்கும் வெறித்தனமான கண்டுபிடிப்புகள்\nஇதுவரை நீங்கள் பார்த்திராத உலகை வேற லெவலுக்கு எடுத்து செல்லும் வெறித்தனமான கண்டுபிடிப்புகள்\nமுத்த மழைக்குக் குளிர்ந்து போகும் பெண்கள்\n© 2021 ந��தர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00708.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/120841/news/120841.html", "date_download": "2021-01-25T06:45:01Z", "digest": "sha1:QN6FNXWUJTD3AUZKSJZAOBUDGR3KH4SR", "length": 6351, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "சட்டவிரோதமாக நடாத்திச் செல்லப்பட்ட முதியோர் இல்லம் சுற்றிவளைப்பு…!! : நிதர்சனம்", "raw_content": "\nசட்டவிரோதமாக நடாத்திச் செல்லப்பட்ட முதியோர் இல்லம் சுற்றிவளைப்பு…\nவெயங்கொட பிரதேசத்தில் சட்டவிரோதமாக நடாத்திச் செல்லப்பட்ட முதியோர் இல்லமொன்று நேற்றைய தினம் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇரண்டு மாடிகளைக் கொண்ட குறித்த இல்லத்தின் கீழ் தளத்தில் முதியோர் இல்லம் காணப்பட்டதாகவும், அங்கு 12 முதியவர்கள் இருந்ததாகவும், இவர்களுள் ஆண்கள் ஐவரும்,பெண்கள் 7 பேரும் அடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nவைத்தியராக தன்னை இனங்காட்டிக்கொண்ட பெண் ஒருவராலேயே இந்த முதியோர் இல்லம் பராமரிக்கப்பட்டு வந்துள்ளதாகவும், பணம் பறிக்கும் நோக்கிலேயே நடாத்தப்பட்டு வந்துள்ளதாகவும் அறியமுடிகின்றது.\nதேசிய வயது முதிர்ந்தோர் செயலகம் மற்றும் அத்தனகல சுகாதார அதிகாரிகள் அலுவலகர்களும் இணைந்தே குறித்த சுற்றிவளைப்பை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் இந்த முதியோர் இல்லத்தில் நோய்வாய்ப்பட்ட நிலையில் காணப்பட்ட இரண்டு வயதான பெண்கள் வத்துபிட்டிவல வைத்தியசாலையில் அதிகாரிகள் அனுமதித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளதோடு, இதை நடாத்திச் சென்ற பெண்ணிடம் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஆப்பிளை இப்படி சாப்பிடுவது உயிருக்கு ஆபத்து… \nஅழகான கூந்தலுக்கு அரோமா தெரபி\nசெக்சுக்கு பின் முத்தமா, ‘தம்’மா\nநீங்கள் இதுவரை கண்டிராத மிரளவைக்கும் வெறித்தனமான கண்டுபிடிப்புகள் \nஉலகை மாற்ற இருக்கும் வெறித்தனமான கண்டுபிடிப்புகள் \nஇதுவரை நீங்கள் பார்த்திராத மிரளவைக்கும் வெறித்தனமான கண்டுபிடிப்புகள்\nஇதுவரை நீங்கள் பார்த்திராத உலகை வேற லெவலுக்கு எடுத்து செல்லும் வெறித்தனமான கண்டுபிடிப்புகள்\nமுத்த மழைக்குக் குளிர்ந்து போகும் பெண்கள்\n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00708.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/120995/news/120995.html", "date_download": "2021-01-25T08:32:14Z", "digest": "sha1:IFHLJDJKVN6BMERF27MOKMWEBRY7IXOO", "length": 6157, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஜப���பானில் மனைவியின் காதலரை வெட்டியவருக்கு சிறை…!! : நிதர்சனம்", "raw_content": "\nஜப்பானில் மனைவியின் காதலரை வெட்டியவருக்கு சிறை…\nஜப்பான் நாட்டை சேர்ந்தவர், இக்கி கொட்சுகோய் (வயது 25). முன்னாள் குத்துச்சண்டை வீரர். இவரது மனைவி ஒரு சட்ட நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அவருக்கும், அந்த நிறுவனத்தின் அதிபருக்கும் இடையே கள்ளக்காதல் இருந்திருக்கிறது.\nஇந்த நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ஒரு நாள், இக்கி தனது மனைவி, சட்ட நிறுவன அதிபருடன் தனிமையில் இருப்பதை கண்டார்.\nஅப்போது அவரிடம் மனைவி, “என்னை இவர்தான் கட்டாயப்படுத்தி செக்ஸ் உறவு வைத்துக்கொண்டார்” என சட்ட நிறுவன அதிபர் மீது குற்றம் சாட்டினார்.\nஇதில் ஆத்திரம் அடைந்த இக்கி, உடனே தோட்டத்தில் செடிகளை வெட்ட பயன்படுத்தும் கத்தரிக்கோலை கொண்டு, சட்ட நிறுவன அதிபரின் ஆணுறுப்பை வெட்டி துண்டித்து, கழிவறையில் வீசி விட்டார்.\nஇது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணையின்போது, இக்கியின் மனைவியின் கள்ளக்காதல் அம்பலத்துக்கு வந்தது. இருப்பினும், மிகவும் ஆபத்தான குற்றத்தை செய்திருக்கிறார் என கூறி இக்கிக்கு 4½ ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி காஜூனோரி கரேய் தீர்ப்பு அளித்தார்.\nஆப்பிளை இப்படி சாப்பிடுவது உயிருக்கு ஆபத்து… \nஅழகான கூந்தலுக்கு அரோமா தெரபி\nசெக்சுக்கு பின் முத்தமா, ‘தம்’மா\nநீங்கள் இதுவரை கண்டிராத மிரளவைக்கும் வெறித்தனமான கண்டுபிடிப்புகள் \nஉலகை மாற்ற இருக்கும் வெறித்தனமான கண்டுபிடிப்புகள் \nஇதுவரை நீங்கள் பார்த்திராத மிரளவைக்கும் வெறித்தனமான கண்டுபிடிப்புகள்\nஇதுவரை நீங்கள் பார்த்திராத உலகை வேற லெவலுக்கு எடுத்து செல்லும் வெறித்தனமான கண்டுபிடிப்புகள்\nமுத்த மழைக்குக் குளிர்ந்து போகும் பெண்கள்\n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00708.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vaasal.kanapraba.com/?p=4650", "date_download": "2021-01-25T07:38:31Z", "digest": "sha1:UI43F35YQSNNVMZF6BU3WONE6DZO7SZN", "length": 39247, "nlines": 344, "source_domain": "www.vaasal.kanapraba.com", "title": "அருட்செல்வம் மாஸ்டர் வீடு – மடத்துவாசல்", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nதமிழ் இருக்கையின் தேவை + முனைவர் பாலா சுவாமிநாதன் சிறப்புப் பேட்டி\nயாழ்ப்பாணத்தான் – சிறுகதைத் தொகுப்பு அணிந்துரை\nஆடிப்பிறப்பு 🌾 💐 பாடலும் நனவிடை தோய்த���ும்\nஅ.செ.மு வின் “காளிமுத்துவின் பிரஜா உரிமை”\nRamanan on யாழ்ப்பாணத்தான் – சிறுகதைத் தொகுப்பு அணிந்துரை\nRamanan on யாழ்ப்பாணத்தான் – சிறுகதைத் தொகுப்பு அணிந்துரை\nRamanan on தமிழ் இருக்கையின் தேவை + முனைவர் பாலா சுவாமிநாதன் சிறப்புப் பேட்டி\nபிரசாத் on எழுத்தாளர் சுதாராஜ்ஜின் “அடைக்கலம்”\nS.Senthan on ஆகாச வாணியும் விவித் பாரதியும்….\n அருச்செல்வம் மாஸ்டர் வீட்டை போட்டுவாறன்” பள்ளிக்கூடத்தால் வந்த களைப்பை முகம் அலம்பி தண்ணி தெளிச்சுக் கலைத்த பின்னர் உடையை மாற்றிக் கொண்டே ஓடுகிறேன் அருட்செல்வம் மாஸ்டர் வீட்டு ரியூசனுக்கு. இருபத்தைந்து வருஷங்களுக்கு முன்னர் என் ஆரம்ப வகுப்பு நாட்களின் தினசரி வாடிக்கை இது. இந்த ஓட்டம் எனக்கு மட்டுமல்ல, ஒத்த அயற்கிராமத்தில் வாழ்கின்ற பள்ளிப்பிள்ளைகளுக்கும் ஒரு வாடிக்கையாய் போய் விட்ட நிகழ்வு இது.\n“இரா. அருட்செல்வம்” இந்த மந்திரச் சொல்லை உச்சரிக்காத இணுவில் கிராமவாசிகள் மட்டுமல்ல, அயற்கிராமங்களான உடுவில், தாவடி, மானிப்பாய், கோண்டாவில் பிரதேசவாசிகள் இல்லையென்றே சொல்லலாம். ரியூசன் வகுப்புக்கள் எனக்கு அறிமுகமாகாத காலகட்டத்தில் அருட்செல்வம் மாஸ்டர் வீட்டு ரீயூசனுக்கு அண்ணன்மார் போகும் போது நான் வீட்டு கேற்றில் ஏறி நின்று வேடிக்கை பார்க்கும் போதெல்லாம் எனக்கும் இந்த வாய்ப்பு எப்போது வரும் என்று ஏங்கிய காலம் உண்டு. ஆறாம் வகுப்பில் இருந்து தான் அருட்செல்வம் மாஸ்டர் வீட்டுப் படலை திறக்கும். அந்த நாளும் வந்தது. நல்ல நாளொன்றில் தான் புது வகுப்புக்களை தொடங்குவது வழக்கம். அந்த வகையில் புதுக்கொப்பி, ரெனோல்ட் போனையுடன் அதிகாலையில் முதல் ஆளாய் போய் நின்றேன். கொஞ்சம் கொஞ்சமாக என் வயதையொத்த வாலுகள் வந்தன. எல்லோருமே ஆளையாள் பார்த்துக் கொண்டே வாங்கில் இருந்தோம். அருட்செல்வம் மாஸ்டர் வருவார் என்று. வந்தவர் அவருடைய தம்பி திருச்செல்வம். அப்போதெல்லாம் திருச்செல்வம் மாஸ்டர் தான் ஆரம்ப வகுப்புக்களை எடுத்துக் கொண்டு வந்தொருந்தார். மிகவும் கண்டிப்பான மனுசன். நாங்கள் புது வகுப்புக்குப் போன முகூர்த்தமோ என்னமோ திடீர் வெளிநாட்டு வாய்ப்புக் கிட்டி திருச்செல்வம் மாஸ்டர் வெளிநாடு போய் விட்டார். அருட்செல்வம் மாஸ்டரிடம் மேலதிகமாக படிக்கக் கூடிய அதிஷ்டமும் எங்களை வந்து சேர���ந்தது.\nஅருட்செல்வம் மாஸ்டரை நினைத்தால் கண்ணுக்குள்ளை அவரின் சிரித்த முகமும், சோக்கட்டி கையின் சோக் தூள் படாத புறங்கையால் தலைமயிரை அவ்வப்போது வாரும் ஸ்ரைலும் தான் ஞாபகத்துக்கு வரும். கணித பாடத்தையும், விஞ்ஞான பாடத்தையும் சொல்லிக் கொடுப்பார். அது க.பொ.த.சாதாரண வகுப்பு வரை போகும். சோக்கட்டியால் அவர் கீறி விளக்கும் மனித உறுப்புக்களை கரும்பலகையில் பார்த்தால் ஏதோ ஓவியக் கண்காட்சி மாதிரி இருக்கும் அவ்வளவு அழகு.\nஅருட்செல்வம் மாஸ்டர் வீட்டு ரியூட்டறிக்கு A.T.C (Arul Tution Club)என்று என்னதான் பெயர் வச்சாலும் சனம் அந்தப் பெயரை எல்லாம் நினைப்பில் வச்சிருக்கவில்லை, அருட்செல்வம் மாஸ்டர் வீடு என்று தான் உச்சரிப்பார்கள். அருட்செல்வம் மாஸ்டர் அயற்கிராமங்களான மானிப்பாய், கொக்குவில் போன்ற பகுதிகளில் உள்ள ரியூட்டறிகளிலும் பாடம் சொல்லிக் கொடுத்ததால் சில சமயம் அங்கிருந்து எங்கள் வகுப்புக்கு வர காலதாமதமாகும். அந்த அவருடைய கடைசித் தங்கை அருட்செல்வி அக்காவிடம் தான் எங்களைக் கண்காணிக்கும் பொறுப்பு விடப்படும். ஆனால் எங்கள் வால்தனங்கள் எல்லை மீறி கூச்சலும் கும்மாளமுமாக மாறும் போது அருட்செல்வி அக்காவுக்கு அநாதரட்சகராக வருவார் அவர் தாய் ஆச்சி. செறிந்து வளர்ந்த செவ்வரத்தமரத்தின் கிளையை ஒடித்து வந்து எங்களுக்கு ஆச்சி கொடுக்கும் பூசை மறக்கமுடியாது.\nஅருட்செல்வம் மாஸ்டரின் ரியூட்டரியில் கொண்டாடும் வாணி விழா மறக்கமுடியாதது. ஒவ்வொரு வாணி விழாவும் ஏற்படுத்திப் போன ஞாபகப் பதிவுகள் மிக அதிகம். சரஸ்வதி பூசைக்காலத்துக்கு ஒரு மாதம் முன்பே அருட்செல்வம் மாஸ்டர் ஆறாம் ஆண்டு முதல் பதினொராம் ஆண்டு மாணவர்களுக்கு கணிதம், விஞ்ஞானம் பாடங்களில் பரீட்சை வைத்து முதன்மைப் புள்ளி பெறும் மாணவருக்கு வாணி விழாவில் பரிசு கொடுப்பார்.\nஆறாம் ஆண்டு வகுப்புப் படித்த காலம் அது. வாணி விழாவும் வந்தது. “விஞ்ஞானப் பாடம் அதிக புள்ளிகள் சுமித்திரா” என்று அறிவிப்பு அருட்செல்வம் மாஸ்டரின் மைக்கிலிருந்து வருகின்றது. திரண்டிருந்த மாணவத்தலைகளை விலக்கி அவள் போனபோது தான் அவள் அணிந்த ஆடை கண்ணை உறுத்தியது. கைமுட்ட நீட்டு சட்டையும், லோங்க்ஸ் போன்ற ஆடையும் கழுத்தில் சால்வை போன்ற வஸ்திரத்தோடு அவள் கடந்த போது பக்கத்திலிருந்த சிவப��லனை இடித்து “என்னடா உடுப்பிது” என்று அப்பாவி கோவிந்தனாகக் கேட்டதும், பிறகு அதுதான் எங்கள் நாட்டுக்குப் புதிதாய் இறக்குமதியான நாகரீகமான பஞ்சாபி, சுரித்தார் வகையறாக்கள் என்பதும் தெரிந்தது.\nஅடுத்த ஆண்டு வாணி விழாவில் கணக்கிலோ விஞ்ஞானத்திலோ அதிக புள்ளி பெற்று சுமித்திராவின் கடைக்கண் தரிசனம் தெரியவேண்டும் என்று மாய்ஞ்சு மாய்ஞ்சு\nபடித்ததும் (இதற்கு(ம்) போட்டியாகக் குமரனும் முகுந்தனும் வேறு)ஆனால் அவள் வாணி விழா வருமுன்பே வேறு காரணங்களுக்காக நிரு டியூசன் மாறியதும் என் விடலைப் பருவத்தின் ஆட்டோகிராப் பக்கங்கள்.\nபெரிய வகுப்புப் பெடியள் “போடியார் மாப்பிள்ளை” நாடகத்தின் பிரதியை எடுத்துக் காட்சிகளைக் கத்தரித்து நாடகம் போட்டதும், பாலா மாஸ்டரிடம் இந்து நாகரீகம் படித்த ஒரு கறுத்த அக்கா ” எங்கிருந்தோ அழைக்கும் என் ஜீவன்” பாடலை அழுதழுது பாடியதும் இன்னும் நினைப்பிருக்கு.\nஎங்கள் வகுப்புப் பெடியளும் தங்கள் பங்கிற்கு “விதுரன் கதை” நாடகம் போட ஆசைப்பட்டுக் கஷ்டப்பட்டு வளைத்து செய்த வில்லைத் தடியன் ஜெகன் குறும்புக்காக உடைத்துச் சதி செய்ததும் ஒரு சம்பவம்.\nபெண்கள் வேலைக்குப் போகவேண்டுமா இல்லையா என்ற பட்டிமன்றம் ஆரம்பித்துச் சூடு பிடித்த தறுவாயில் அதிகம் உணர்ச்சி வசப்பட்டு ” அந்த உந்த கதையில்லை பெண்கள் வேலைக்குப் போககூடாது எண்டு தான் நான் சொல்லுவன் ” என்று எதிர்த்தரப்பு வாதி குஞ்சன் தன் வாதத்திறமை()யைக் காட்டியதும் ஒரு வாணிவிழாவில் தான்.\nO/L படிக்கும் போது சகபாடி குபேரனின் குரலை முதலீடாக் வைத்து இசைகச்சேரி வைத்தும் அரவிந்தன் “அதோ மேக ஊர்வலம்” பாடி நான் அறிவிப்புச் செய்ததும் எமது அருட்செல்வம் மாஸ்டர் வீட்டுக் கடைசி வாணி விழா.\nஅருட்செல்வம் மாஸ்டரின் ரியூசன் வருவாய் தான் அவர்களின் குடும்பத்துக்கு பெரும் பலமாக இருந்தது. இடையில் வெளிநாட்டுக்குப் போகும் வாய்ப்பு அவருக்குக் கிட்டிய வேளை நாம் ஓ எல் படித்துக் கொண்டிருந்தோம். அவர் இடத்துக்கு இரண்டு ஆசிரியர்களை நியமித்தார்கள். எங்களுக்கோ “கடவுளே, அருட்செல்வம் மாஸ்டர் திரும்பி வரவேணும்” என்ற பிரார்த்தனை. எங்கள் பிரார்த்தனை மடத்துவாசல் பிள்ளையார் காதில் கேட்டிருக்க வேணும். அருட்செல்வம் மாஸ்டர் மீண்டும் பழையபடி தன் ரியூசன் வகுப்புக்கு வந்து சேர்ந்தார். அதுக்குப் பிறகு அவரும் வெளிநாட்டுக்குப் போகும் யோசனையை கைவிட்டு விட்டார். அருட்செல்வம் மாஸ்டரிடம் அடிப்படைக் கல்வியைக் கற்று உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வைத்தியர்களாக, பொறியியலாளர்களாக, கணக்காளர்களாக என்று ஏராளம் விழுதுகள்.\nரியூசனில் இருக்கும் குழப்படிகாறப் பெடியளில் நானும் வெகுவேகமாக முன்னேறி வந்து விட்டேன். பள்ளிக்கூடத்தில் பெட்டிபாம்பாய் இருந்த குழப்படிகளை ரியூசனில் காட்டுவதே வாடிக்கையாகிவிட்டது. அருட்செல்வம் மாஸ்டருக்கு மட்டும் என் பெயர் “கள்ளப்பிரபு”. “எங்கே எங்கள் கள்ளப்பிரபு வந்துவிட்டானா” என்று சொல்லிக் கொண்டு வகுப்புக்குள் வருவார். ஆனால் ஒரு நாள் கூட அவர் கை என்னைப் பதம் பார்க்கவில்லை. அருட்செல்வம் மாஸ்டருக்கு கோபம் வந்தாலும் அவர் அதை பக்குவமான அறிவுரையாக மாற்றி பேசும் போது எங்கள் குழப்படிகளுக்கு சூடு வைக்கும். அருட்செல்வம் மாஸ்டரின் அன்பைப் பெறுவதற்காகப் போட்டி போட்டுப் படித்தவர்கள் பலர். ஆனால் நம்ம ராசிக்கு கணக்குத் தான் சுட்டுப் போட்டாலும் ஏறாதே.\nஅருட்செல்வம் மாஸ்டரிடம் இருந்த நேசம் மரியாதையாக மாறி இன்றும் என் மனதில் இருப்பதற்கு ஒரு சம்பவம் காரணமாக அமைந்தது. வாழ்க்கையின் மிக முக்கியமான கட்டமான க.பொ.த.சாதாரண தரப் பரீட்சை நடக்கும் காலம் நெருங்கி விட்டது. அப்போது தான் என் சின்ன அண்ணனின் துர் மரணம் வந்தது. பரீட்சை நடக்க ஒரே மாதம் தான். மரண வீட்டில் பாடப்புத்தகத்தைத் திறந்து படிப்பது எவ்வளவு கொடுமையான விஷயம். புத்தகத்தைத் திறந்தால் அண்ணனின் முகமும், பக்கத்து அறையில் அம்மாவும், உறவினர்களும் அழுது புலம்பும் வேதனை ஒலிகளுமாக. என்ன செய்வது, யாரிடம் போவது, பக்கத்து வீடுகளிலும் அந்த நேரத்தில் அண்டமாட்டார்கள், துடக்குகாரர் (தீட்டு)தம் வீட்டுக்கு வரக்கூடாது என்ற எண்ணம் தான். அப்போது தான் அருட்செல்வம் மாஸ்டர் என்னைத் தேடி வந்தார்.\n நீ எங்கள் வீட்டுக்கு வந்து படி, ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் நான் சொல்லித் தருகின்றேன்” என்று விட்டு வேகமாகப் போய் விட்டார். தயங்கித் தயங்கி அவர் வீட்டுக்குப் போகின்றேன். வெளியே போடப்பட்ட ஒரு வாங்கில் உட்கார்கிறேன். “உள்ளுக்கு வந்து இருந்து படி பிரபு” இது அவரின் அம்மா ஆச்சி. பரீட்சைக்காலம் முடியும் அவரை அருட்செல்வம் மாஸ்டரும் ஆச்சியும் என்னைக் கவனித்துக் கொள்கின்றார்கள்.\n2007 ஆம் ஆண்டு 14 வருஷங்கள் கழித்து அருட்செல்வம் மாஸ்டர் வீட்டுக்குப் போகிறேன்.\nபடலை இல்லாத,அகலத் திறந்த வெறும் முகப்பினை எல்லாம் சைக்கிள்கள் நிறைத்து நிற்கின்றன. உள்ளே மெதுவாக நடந்து போய் எட்டிப் பார்க்கின்றேன். நீளப்பலகைகளால் செய்த வாங்குகள். அங்கே தானே நான் எப்போதும் இருப்பேன். மற்றப்பக்கத்தில் அதே வரிசையில் அவள் இருந்து படிப்பாள் இல்லையா திடீரென்று பழைய நினைவலைகளுக்குள் சுனாமியாய் இழுத்துக் கொண்டு மனம் போகிறது.\nகடுமையான யுத்தம் தீவுப்பகுதி மக்களையும் இடம்பெயர்த்து யாழ்ப்பாணப் பெரும்பாகத்துக்குள் தள்ளியது. அப்படி வந்தவள் தான் அவள். வேலணையில் இருந்து இடம்பெயர்ந்து தாவடியில் தன் உறவினர் வீட்டில் தங்கிப் படித்துக்கொண்டிருந்தாள். முதல் நாள் தரிசனத்திலேயே என் மனதை இடம்பெயரவைத்துவிட்டாள்.\nஓ எல் வகுப்பில் ஒரு நாள். விஞ்ஞான பாட நேரத்தில் அருட்செல்வம் மாஸ்டர் இறுதிப் பரீட்சைக்கு நாம் தயாரா என்று பரிசோதிக்க திடீரென்று கேள்வி நேரம் ஒன்றை வைக்கிறார். அவளைத் தான் முதலில் பார்த்துக் கேட்கிறார். எனக்குத் தெரியும், அவள் கெட்டிக்காறி, கட்டாயம் விடை சொல்லுவாள்.\n“…… நீர் சொல்லும், பெண் தன்மைக்கான சுரப்பி எது”\nஅருட்செல்வம் மாஸ்டர் கேள்வி கேட்டதும் வேகமாகத் தலையாட்டி தெரியாது என்கிறாள், கடைக்கண்ணால் பார்த்து எனக்கே ஏற்பட்ட அவமானம் போல குறுகி என் பலகை மேசையை மட்டும் வெறித்துப் பார்க்கிறேன். பக்கத்தில் இருந்த நண்பன் எனக்கு பேனையால் குத்தி சீண்டுகிறான்.\nஅந்த நேரத்தில் தான் ஆண்டவனே எதிர்பார்த்திருக்க மாட்டான்.\n“பிரபு நீர் சொல்லும், அந்தக் கேள்விக்கு விடை என்ன” அருட்செல்வம் மாஸ்டர் கூடியிருந்த மாணவர் மத்தியில் என்னை எழுப்பிக் கேட்கிறார்.\n“ஈஸ்ட்ரோஜின் சேர்” சரியான விடை சொன்ன புழுகத்துடன் சொல்லி விட்டு யாழ்ப்பாணக் கோட்டையை கைப்பெற்றிய பெருமை கணக்காக இருக்கிறேன். சரியான விடை சொன்னதுக்கு இல்லை, அவள் காதில் நானும் படிக்கிறேன் என்பதை போட்டு வைத்தேனே என்ற பெருமையில் தான்.\nகாதல் என்றால் என்ன என்று உணர்வுபூர்வமாக தெரியாத காலகட்டத்தையும், காதல் என்றால் என்ன, அதைத் தொலைத்த வலி இதையும் ��ூடக் காட்டியது அருட்செல்வம் மாஸ்டர் வீடு தான்.\nநினைவு கலைந்து மீண்டும் நிகழ்காலம் , சாக்குப் பையில் போட்டு வச்ச கோலிக் குண்டுகளை உலுப்பியது போல ஒரே மாணவ வாண்டுகளின் இரைச்சல்.\nஇன்னொரு தலைமுறை கீற்றுக் கொட்டகை வகுப்பறைகளுக்குள் இருந்து பாடம் படிக்கிறது.\nவகுப்பில் நின்று படிப்பித்துக் கொண்டு நின்ற அருட்செல்வம் மாஸ்டர் என்னைக் கண்டு விட்டார்.\n“பிள்ளையள் சத்தம் போடாதேங்கோ, கொஞ்ச நேரத்தில் வாறன்” சொல்லியவாறே அதே தன் ட்ரேட் மார்க் சிரிப்போடு அருட்செல்வம் மாஸ்டர் என்னை நோக்கி வருகிறார்.\nபேஸ்புக்கில் அருட்செல்வம் மாஸ்டர் டியூட்டறி\n19 thoughts on “அருட்செல்வம் மாஸ்டர் வீடு”\nதல இந்த பதில் உங்களை பத்தி எதுவும் கிண்டல் பண்ண முடியல மாஸ்டரால் தப்பிச்சிட்டிங்க ;))\nஒகோ கணக்கில நீங்கள் அந்த வரிசையோ அப்பிடியெண்டால் நானும் உங்களுக்கு பக்கத்தில வந்து நிக்கட்டே அப்பிடியெண்டால் நானும் உங்களுக்கு பக்கத்தில வந்து நிக்கட்டே இனிமையான இளவயது காலங்கள். இனி திரும்பாதே.\nமனதைத் தொடும் நல்ல பதிவு தல. எல்லாருக்கும் வாழ்க்கையில் டியூசன் வகுப்புகள் ஒரு மறக்க முடியாத ஒரு ஞாபகப் பெட்டகம். இதைப் படித்தவுடன் எனது டியூசன் வகுப்புகள், வாத்தியார், நண்பர்கள், பெண்கள் எல்லாம் மன்சுல படமா ஓடுது.\nஅன்பு பிரபா, அழகான நினைவுகளோடு அருமையான பதிவு.\nஅருட்செல்வம் மாஸ்டருக்கு வணக்கங்களும், வாழ்த்துக்களும்.\n//அவள் இருந்து படிப்பாள் இல்லையா\nரைட்டு அந்த கேள்விக்குறியிலிருந்து தொடங்கட்டும் உங்கள் ஆச்சர்யமிகுந்த அந்த வாலிப வயசனுபவங்கள் ஸ்டார் மியூஜிக்:)))\n//ரியூசனில் இருக்கும் குழப்படிகாறப் பெடியளில் நானும் வெகுவேகமாக முன்னேறி வந்து விட்டேன். பள்ளிக்கூடத்தில் பெட்டிபாம்பாய் இருந்த குழப்படிகளை ரியூசனில் காட்டுவதே வாடிக்கையாகிவிட்டது. //\nதிருட்டு பயபுள்ள அப்படின்னு ஒரு கமெண்ட் போடணும்ன்னு யோசிச்சேன் பாஸ் ஆனா நெக்ஸ்ட் லைன்லயே வாத்தியாருரே சொல்லிப்புட்டாரு கள்ளப்பிரபு :)))))\n//சோக்கட்டி கையின் சோக் தூள் படாத புறங்கையால் தலைமயிரை அவ்வப்போது வாரும் ஸ்ரைலும் தான் ஞாபகத்துக்கு வரும்.//\nமாஸ்டரின் போட்டோவினை பார்த்ததுமே சட்டென்று எங்கள் ட்யூசன் டீச்சர் ஞாபகம்தான் வந்தது கைகளில் வெண்மை நிறத்தோடு வெகுவாக எழுதி தீர்ந்துப��ன சாக்பீஸினை விரல்களால் சொடுக்கி விட்டெறியும் [பொதுவாக எதாவது கெக்கேபிக்கேவென்று மொக்கை ஜோக் சொல்லி சிரித்துகொண்டிருக்கும் எங்கள் பக்கமே வரும் அந்த அஸ்திரம்] ஸ்டைல் எல்லாம் \nஒகோ கணக்கில நீங்கள் அந்த வரிசையோ அப்பிடியெண்டால் நானும் உங்களுக்கு பக்கத்தில வந்து நிக்கட்டே அப்பிடியெண்டால் நானும் உங்களுக்கு பக்கத்தில வந்து நிக்கட்டே\nஓம் ஓம் வாங்கோ வாங்கோ 😉\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நெல்லைக் கிறுக்கன்\nஅன்பு பிரபா, அழகான நினைவுகளோடு அருமையான பதிவு.//\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஆயில்யன் மற்றும் சூர்யா\nநீளப்பலகைகளால் செய்த வாங்குகள். அங்கே தானே நான் எப்போதும் இருப்பேன். மற்றப்பக்கத்தில் அதே வரிசையில் அவள் இருந்து படிப்பாள் இல்லையா\nஇது போல் ஒரு கொட்டிலில் நாங்கள் இருந்து படித்ததும்…இடம் தான் வேறு..அந்த வயதும்..நினைவுகளும் அப்படியே…\nம்ம்….எங்கள் சின்ன வகுப்பு ஞாபகங்களும் மனசில ஓடுது….அப்புறம் இன்னொரு ஆட்டோகிராப் படம் எடுக்கலாம் போல…கொஞ்சம் இருங்கோ அண்ணா இயக்குனர் சேரனை கூட்டிக்கொண்டுவாறன்….;)\nவருகைக்கும் வாசிப்புக்கும் நன்றி மாறன்\nஇது போல் ஒரு கொட்டிலில் நாங்கள் இருந்து படித்ததும்…இடம் தான் வேறு..அந்த வயதும்..நினைவுகளும் அப்படியே…\nஉண்மைதான், இப்படியான பல கதைகளை ஒவ்வொரு டியூட்டறிகளும் சொல்லும்\nஆட்டோகிராப் சேரனுக்கே நாங்கள் பாடம் எடுப்போம்ல ;), உங்கட சின்ன வகுப்பு ஞாபகங்களையும் சொல்லியிருக்கலாம்\nஇப்ப அதுக்கு பேர் ஏரிசி.. எண்டா தான் எல்லாருக்கும் தெரியும்..\nPrevious Previous post: சீமையிங்கு சொர்க்கமென்று யோசிக்காதைங்கோ\nNext Next post: வரியப்பிறப்பு வந்துட்டுது…..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00708.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://shakthitv.lk/7k-tele-series-coming-soon-trailer/", "date_download": "2021-01-25T06:28:50Z", "digest": "sha1:GVQXXZ7PXQCWBRLBN6FS5CCD2NMAUBLJ", "length": 3126, "nlines": 123, "source_domain": "shakthitv.lk", "title": "7K TELE SERIES – COMING SOON TRAILER – Shakthi TV", "raw_content": "\nBreakfast News Tamil – 2021.01.22 சக்தியின் காலைநேர பிரதான செய்திகள்\nBreakfast News Tamil – 2021.01.21 சக்தியின் காலைநேர பிரதான செய்திகள்\nLunch Time Tamil News – 2021.01.19 சக்தியின் நண்பகல் பிரதான செய்திகள்\nWoman Only -மகளிர் மட்டும்\nPrevious Post: மகளிர் மட்டும் | EPISODE 11 – அழகுக்கலை நிபுணர் SHAILA உடன் ஒரு கலந்துரையாடல்\nBreakfast News Tamil – 2021.01.22 சக்தியின் காலைநேர பிரதான செய்திகள்\nBreakfast News Tamil – 2021.01.21 சக்தியின் காலை��ேர பிரதான செய்திகள்\nLunch Time Tamil News – 2021.01.19 சக்தியின் நண்பகல் பிரதான செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00708.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"}
+{"url": "https://www.betterbutter.in/ta/recipe/62681/onion-tomato-thokku/", "date_download": "2021-01-25T08:41:48Z", "digest": "sha1:44GYOSMVJWLXNAOA5LQE2C6ZB3DGEZLL", "length": 21629, "nlines": 380, "source_domain": "www.betterbutter.in", "title": "Onion & Tomato Thokku recipe by Surya Rajan in Tamil at BetterButter", "raw_content": "\nஅறிவுறுத்தல்களைப் படிக்கவும் பின்னர் சேமி\nதேவையான பொருட்கள் பரிமாறும்: 2\nமிளகாய் தூள் : 1 மேஜைக்கரண்டி\nஇஞ்சி பூண்டு விழுது : 1 மேஜைக்கரண்டி\nமஞ்சள் தூள் : ½ மேஜைக்கரண்டி\nஉப்பு : தேவையான அளவு\nகடுகு : ½ மேஜைக்கரண்டி\nசீரகம் : ½ மேஜைக்கரண்டி\nகொத்தமல்லி தழை : சிறிதளவு\nநல்லெண்ணெய் : 2 - 3 மேஜைக்கரண்டி\nஒரு கடாயில் நல்லெண்ணெய் விட்டு கடுகு , சீரகம் , கருவேப்பிலை தாளித்து பின் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்\nபின் தக்காளி , இஞ்சி பூண்டு விழுது , மஞ்சள் தூள் , மிளகாய் தூள் , கரம் மசாலா , உப்பு சேர்த்து 2 நிமிடம் மிதமான தீயில் வதக்கவும்\nபின் தேவையான தண்ணீர் சேர்த்து தக்காளி நன்றாக மசியும் வரை ( 5 - 10 நிமிடம் ) மூடி போட்டு மிதமான தீயில் வேக விடவும்\nபின் கொத்தமல்லி தழை சேர்த்து அடுப்பை ஆப் செய்யவும்\nஇந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள் உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.\nSurya Rajan தேவையான பொருட்கள்\nஒரு கடாயில் நல்லெண்ணெய் விட்டு கடுகு , சீரகம் , கருவேப்பிலை தாளித்து பின் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்\nபின் தக்காளி , இஞ்சி பூண்டு விழுது , மஞ்சள் தூள் , மிளகாய் தூள் , கரம் மசாலா , உப்பு சேர்த்து 2 நிமிடம் மிதமான தீயில் வதக்கவும்\nபின் தேவையான தண்ணீர் சேர்த்து தக்காளி நன்றாக மசியும் வரை ( 5 - 10 நிமிடம் ) மூடி போட்டு மிதமான தீயில் வேக விடவும்\nபின் கொத்தமல்லி தழை சேர்த்து அடுப்பை ஆப் செய்யவும்\nமிளகாய் தூள் : 1 மேஜைக்கரண்டி\nஇஞ்சி பூண்டு விழுது : 1 மேஜைக்கரண்டி\nமஞ்சள் தூள் : ½ மேஜைக்கரண்டி\nஉப்பு : தேவையான அளவு\nகடுகு : ½ மேஜைக்கரண்டி\nசீரகம் : ½ மேஜைக்கரண்டி\nகொத்தமல்லி தழை : சிறிதளவு\nநல்லெண்ணெய் : 2 - 3 மேஜைக்கரண்டி\nஇந்தியாவின் மிகப்பெரிய செய்முறை தளம் ,7 மொழிகளில் செய்முறைகளை காணுங்கள்\nசெய்திடுங்கள் , பதிவிடுங்கள் மற்றும் பகிர்ந்திடுங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை சந்தாசேருங்கள் மற்றும் புதிய விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nஇதிலிருந்து எங்கள் பயன்பாட்டை பதிவிறக்கவும்\nமுழு பண்பை காண பின்பற்றவும்\nஆரம்பிக்கிறது கான பயணம் உணவு\nஉங்கள் பழைய கடவுச்சொல்லை புதியதாக மாற்றவும்\nபுதிய கடவு சொல்லை உறுதி செய் *\nஉங்கள் சுயவிவரத்தை இங்கே புதுப்பிக்கவும்\nநீங்கள் ஒரு தொடக்க பதிவர் உணவு பிரியை செஃப் முகப்பு குக் மாஸ்டர் குக் ஆர்வமுள்ள குக் பேக்கர் எப்பொழுதாவது சமையலறையில் பிரபல செஃப் உணவகம்\nஉங்கள் பாலினம் ஆண் பெண்\nஉங்கள் கணக்கை நீக்குவது நீங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பங்களை நிரந்தரமாக அணுக முடியாததாக மாற்றலாம் மற்றும் இணைக்கப்பட்ட சாதனங்களின் செயல்பாட்டைக் குறைக்கும். எங்கள் தனியுரிமை அறிவிப்பு மற்றும் பொருந்தக்கூடிய சட்டங்கள் அல்லது விதிமுறைகளுக்கு ஏற்ப நீக்குதல் செய்யப்படும்.\nஉங்கள் கணக்கை நீக்குவது என்பது உங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பத்தேர்வுகள் பெட்டர்பட்டரிலிருந்து நிரந்தரமாக அகற்றப்படும் என்பதாகும். நீங்கள் உறுதிப்படுத்தியதும், உங்கள் கணக்கு உடனடியாக செயலிழக்கப்படும்\nகுறிப்பு: அடுத்த 14 நாட்களில் நீங்கள் உள்நுழைந்தால், உங்கள் கணக்கு மீண்டும் செயல்படுத்தப்படும் மற்றும் நீக்குதல் ரத்து செய்யப்படும்.\nஉங்கள் கடவுச்சொல்லை மீட்டமைக்க உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும், உங்கள் கடவுச்சொல்லை எவ்வாறு மீட்டமைப்பது என்பதற்கான வழிமுறைகளை நாங்கள் உங்களுக்கு அனுப்புவோம்\nகடவுச்சொல் மீட்டமைப்பு இணைப்பு உங்கள் அஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உங்கள் அஞ்சலை சரிபார்க்கவும்.\nBetterButter உடன் பதிவுசெய்து புதிதாக ஆராய தொடங்குங்கள்\nகணக்கை உருவாக்குவதன் மூலம், விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்கிறேன்\nஉங்கள் மனதில் என்ன இருக்கிறது\nஉங்கள் கேலரியில் இருந்து புகைப்படங்களை பதிவேற்றவும்\nஉங்கள் கேமராவைத் திறந்து புகைப்படங்களை எடுத்துக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00708.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nba24x7.com/page/11/", "date_download": "2021-01-25T06:21:14Z", "digest": "sha1:PWUIHYXX4WWUZ23UVQUH7MUXT66EZ7BI", "length": 8863, "nlines": 134, "source_domain": "www.nba24x7.com", "title": "Page 11 – News Broadcasting Agency", "raw_content": "\nHonorable Minister Shri Jagarnath Mahto completely recovers from severe lung infection caused by Covid-19 தமிழகத்தில் சாதி வாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்தக்கோரி, வேளச்சேரி வட்டாட்சியர் அலுவலரிடம் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைத்தலைவர் முனைவர் சாம் பால் மனு அளித்தார் The first 10 All New Nissan Magnite cars in Chennai rolled out from Autorelli Nissan\n‘பரோல்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்ட நடிகர் விஜய்சேதுபதி\nஶ்ரீகாந்த், வெற்றி இணைந்து நடிக்கும் தீங்கிரை\nதமிழகத்தில் சாதி வாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்தக்கோரி, வேளச்சேரி வட்டாட்சியர் அலுவலரிடம் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைத்தலைவர் முனைவர் சாம் பால் மனு அளித்தார்\nமேம்பட்ட வளர்கரு பராமரிப்பை வழங்க பிரத்யேக துறையைத் தொடங்கும் மீனாட்சி மிஷன் மருத்துவமனை\nமதுரை, ஜனவரி 19, 2019: இமேஜிங் மற்றும் மரபணு பரிசோதனையில் நவீன தொழில்நுட்பங்களையும் மற்றும் சாதனங்களையும் பயன்படுத்தி கருவுற்ற பெண்களிடம் வளரும் கருக்களுக்கு முழுமையான மருத்துவ கவனிப்பை...\nஅதர்வா முரளி “குருதி ஆட்டம்” ஃபர்ஸ்ட் லுக் \nதமிழ் சினிமாவின் நம்பிக்கை நாயகனாக வலம் வரும் நடிகர் அதர்வா முரளி இடைவெளி இல்லாமல் மிக பிஸியாக நடித்து வருகிறார். MKRP நிறுவனத்துடன் இணைந்து இயக்குநர் ...\nஎம்.ஜி.ஆர் – ஜெயலலிதா நடிக்கும் ‘வந்தியத்தேவன் : பொன்னியின் செல்வன் பாகம் 1’\nகல்கியின் பொன்னியின் செல்வன் கதையைத் திரைப்படமாக எடுக்கவேண்டும் என்பது எம்.ஜி.ஆரின் நீண்டநாள் கனவாக இருந்தது. போஸ்டர்வரை வந்து அந்தப் படம் கைவிடப்பட்டது. எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் அன்று அவரது...\nமோகன்லாலுடன் நடிக்க வேண்டுமென்ற கனவு ‘பிக் பிரதர்’ மூலம் நிறைவேறியது – நடிகை மிர்னா\nஇயக்குநர் சித்திக் மோகன்லாலை நாயகனாக வைத்து இயக்கும் படம் ‘பிக் பிரதர்’. அப்படத்தின் நாயகியாக மிர்னா நடிக்கிறார். இயக்குநர் சித்திக் பற்றியும், மோகன்லாலுடன் நடித்த அனுபவங்களைப் பற்றி...\n‘தர்பார்’ திரைப்படத்துடன் ‘அகோரி’ ட்ரெய்லர்\nசாயாஜி ஷிண்டேயின் வித்தியாச நடிப்பில் 'அகோரி 'என்கிற படம் உருவாகியிருக்கிறது. மோஷன் பிலிம் பிக்சர் சுரேஷ் கே. மேனன் தயாரித்திருக்கிறார். படத்தை இயக்கியிருப்பவர் அறிமுக இயக்குநர் D.S....\nதமிழகத்தில் சாதி வாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்தக்கோரி, வேளச்சேரி வட்டாட்சியர் அலுவலரிடம் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைத்தலைவர் முனைவர் சாம் பால் மனு அளித்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00708.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "https://www.tamilspark.com/tamilnadu/no-one-came-for-election", "date_download": "2021-01-25T06:53:08Z", "digest": "sha1:NEX7IHRJV7PURM2AFQN2N5JT5EEXJYBQ", "length": 7807, "nlines": 36, "source_domain": "www.tamilspark.com", "title": "ஒருத்தரும் ஓட்டு போட வரவில்லை! ஆடிப்போன தேர்தல் ஆணையம்! அதிர்ச்சி காரணம்! - TamilSpark", "raw_content": "\nஒருத்தரும் ஓட்டு போட வரவில்லை ஆடிப்போன தேர்தல் ஆணையம்\nதமிழகம் முழுவதும் நேற்று ஏப்ரல் 18ஆம் தேதி நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற்றது. வாக்குப்பதிவு நாளான நேற்று திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த நாகராஜ கண்டிகை கிராம மக்கள் வாக்களிப்பதற்காக அங்குள்ள பள்ளியில் வாக்குசாவடி அமைக்கப்பட்டது சுமார் 537 வாக்காளர்களை கொண்ட அந்த கிராமத்தில் வாக்குப்பதிவு நேரம் துவங்கிய நேரத்தில் இருந்து யாரும் வாக்களிக்க வரவில்லை. மேலும் அப்பகுதியில் உள்ள கட்சி காரர்கள் கூட பூத் ஏஜென்ட் பணிக்கு வரவில்லை. தேர்தல் பணிக்காக வந்தவர்கள் மட்டுமே வாக்குசாவடியில் அமர்ந்திருந்தனர்.\nஇதையடுத்து வாக்குசாவடி அதிகாரிகள், அப்பகுதி மக்கள் வாக்களிக்க வராதது குறித்து தேர்தல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து தேர்தல் அலுவலர்களும், காவல்துறையினரும் பொதுமக்களிடம் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.\nஅப்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. கும்மிடிப்பூண்டியை அடுத்த நாகராஜ கண்டிகை கிராமத்தில் சில மாதங்களுக்கு முன்பு மூடப்பட்ட இரும்பு தாது உருக்கு தொழிற்சாலை மீண்டும் திறக்கப்பட்டது.\nஅந்த தொழிற்சாலைக்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தினர். ஆனால் ஆலை மூடப்படவில்லை. இதனால் அவர்கள் வீடுகளில் கருப்பு கொடிகளை ஏற்றியதோடு தேர்தலில் ஓட்டுப்போடுவதில்லை எனவும் முடிவு செய்தனர். அதன் காரணமாகவே அப்பகுதி மக்கள் யாரும் வாக்களிக்க வரவில்லை என்பது தெரியவந்தது.\nஇதனையடுத்து தேர்தல் அலுவலர்களும், காவல்துறையினரும் அப்பகுதி மக்களிடம் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தியும், பொதுமக்கள் மனம் மாறவில்லை. ஆலையை மூடினால்தான் வாக்களிப்போம் என திட்டவட்டமாக கூறினர். தொடர்ந்து அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இறுதி வரையில் எந்த பலனும் இல்லை. கிரா�� மக்களும் வாக்களிக்காமல் தேர்தலை புறக்கணித்து விட்டனர்.\n1 பொய், 2 பொய் இல்லை.. டிரம்ப் பதவிக்காலத்தில் பேசிய பொய்களின் எண்ணிக்கை எவ்வளவாம் தெரியுமா.\nஆம்புலன்ஸ் பின்னாலையே ஓடிய நாய்.. மருத்துவமனைக்கு சென்றும் விடுவதா இல்லை.. வாசலிலையே காத்திருந்த நாய்..\n27 வயது மகள்.. 22 வயது மகள்.. பெற்ற மகள்களை நிர்வாணமாக்கி நரபலி கொடுத்த தாய் - தந்தை.. பரபரப்பு சம்பவம்..\nஊழியர்களை கட்டிபோட்டு, தனியார் நிதி நிறுவனத்தில் துப்பாக்கி முனையில் ரூ.10 கோடி மதிப்புள்ள நகைகள் அபேஸ்.\nஆளே இல்லாத வீட்டில் தானாக வெந்துகொண்டிருந்த சிக்கென்.. என்னனு விசாரித்தபோது காத்திருந்த பேரதிர்ச்சி..\nவாவ்.. சஞ்சீவ்- ஆலியாவின் செல்ல மகளை பார்த்தீர்களா கண்ணுப்பட வைக்கும் கியூட் வீடியோ\nசூட்கேஸ் வர்றது போல் வருது.. பிரேத பரிசோதனை செய்யும் மருத்துவ பெண் உண்மையை கூறி கதறி அழும் வீடியோ காட்சி..\n1 இல்ல 2 இல்ல.. மாஸ்டர் படம் வெளியாகி 10 நாளில் மொத்தம் எத்தனை கோடி வசூல் தெரியுமா\nடேய்.. இதை ஏண்டா கொண்டுவந்த.. ஏர்போர்ட்டில் இளைஞரின் சூட்கேஸை திறந்த அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி..\nவரும் ஞாயிற்றுக்கிழமை மாலை சன் டிவியில் என்ன படம் தெரியுமா..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00708.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/topics/amma-makkal-munnetra-kazhagam-organization", "date_download": "2021-01-25T08:23:01Z", "digest": "sha1:BNPS46URISEYPL26M2MJ7B3REX6LODHJ", "length": 6674, "nlines": 166, "source_domain": "www.vikatan.com", "title": "|", "raw_content": "\n`சசிகலாவைத் தனியார் மருத்துவமனைக்கு மாற்ற முடியாது' - உறவினர்களின் கோரிக்கை நிராகரிப்பு\nஅ.தி.மு.க 68... ம.நீ.ம 4... தி.மு.க-வுக்கு எத்தனை.. ஏபிபி கருத்துக் கணிப்பு சொல்வதென்ன\n`விட்டுக் கொடுக்கவும் மாட்டோம்... விலகிப் போகவும் மாட்டோம்’ - அ.ம.மு.க-வின் அதிரடி போஸ்டர்\nசசிகலா 10 கோடி அபராத விவகாரம்: கடைசி நேர நீதிமன்றப் பரபரப்பு... நடந்தது என்ன\n`உன் முடிவு என் கையிலதான்’- அ.தி.மு.க பெண் நிர்வாகிக்கு மிரட்டல்; தலைமறைவான அ.ம.மு.க பிரமுகர்\nதிடீர் சீக்ரெட் மேன் அவதாரம்... எங்கே டி.டி.வி.தினகரன்\n``அக்டோபர் மாதம் அ.தி.மு.க-வில் மாற்றமா”- இணைப்புக்குத் தயாராகும் தினகரன்\nசென்னை: `நம்மில் ஒருவன் இல்லைன்னா என்ன செய்வீங்க' - முன்னாள் எம்.எல்.ஏ மகன் தற்கொலை பின்னணி\n`ஒரு மாசத்துக்கு முன்னாடியே தப்பிச்சிட்டார்’ - அ.ம.மு.க பிரமுகர் கொலையில் அதிரவைத்த மனைவி\n' - சசிகலா போடு���் சிறைக் கணக்கு; விவரிக்கும் உறவுகள்\nஅ.தி.மு.க டு அ.ம.மு.க, 4 கிலோ கஞ்சா; சி.ஐ.டி அதிகாரி -போலீஸ் ரெய்டில் சிக்கிய திருப்பூர் ஜெயமணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00708.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vinavu.com/product-tag/bjp/?add-to-cart=153090", "date_download": "2021-01-25T07:02:25Z", "digest": "sha1:4ZWCEZLGTHXQXV72U6PSLT35Y23IF474", "length": 14668, "nlines": 183, "source_domain": "www.vinavu.com", "title": "bjp | Product tags | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nரெனால்ட் நிசான் முதல் அசோக் லேலண்ட் வரை : ஊதிய உயர்வு உரிமைக்கான ஆர்ப்பாட்டம்…\nஅர்ச்சகர் பயிற்சி முடித்த பார்ப்பனரல்லாத 203 மாணவர்களுக்கு விடிவு எப்போது\nவாட்சப் : தனிப்பட்ட தகவலை கொடுக்க அனுமதி அல்லது வெளியேறு \nமாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் பயங்கரவாதி பிரக்யாசிங்குக்கு நேரில் ஆஜராக விலக்கு \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nசங்கிகளின் மிரட்டல் : பொதுநூலக பட்டியலில் இருந்து கே.எஸ்.பகவானின் நூல் நீக்கம்\nஉச்சநீதிமன்றத்தை விஞ்சும் யெச்சூரியின் கார்ப்பரேட் சேவை \nஅதானி அவதூறு வழக்கு : பத்திரிகையாளர் பரஞ்சோய் குகா தாக்குர்தாவுக்கு கைது வாரண்ட் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nலெனினை நினைவுகூர்வதென்பது அவரைக் கற்றறிவது தான் \nStateless : ஆஸ்திரேலிய அகதிகள் தடுப்பு முகாம் பற்றிய நெட்ஃபிளிக்ஸ் தொடர் || கலையரசன்\nநூல் அறிமுகம் : இஸ்லாமும் இந்தியாவும் || ஞானையா || காமராஜ்\nஸ்டாலினும் அவியாத கோழிக் கதையும் : “இதுதான் அவதூறு அரிசியல்\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்���ு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : இஸ்லாமும் இந்தியாவும் || ஞானையா || காமராஜ்\nகாஷ்மீரில் அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை\nநூல் அறிமுகம் : சாம்பவான் ஓடை சிவராமன் || சுபாஷ் சந்திரபோஸ் || காமராஜ்\nகேரளா : சாதி ஆணவப் படுகொலையும் சமூக மனநிலையும்\nவிவசாயிகளின் போருக்கு ஆதரவாய் நிற்போம் | மக்கள் அதிகாரம் தோழர் மருது உரை \nநவ 26 : நம் வாழ்வாதாரம் காக்க வீதியில் இறங்குவோம் || தொழிற்சங்க நிர்வாகிகள்…\nபாசிசத்தை வீழ்த்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் களமிறங்குவோம் || தோழர் தியாகு\nபொதுத்துறைகளைப் பாதுகாக்க மக்கள் போராட்டமே ஒரே தீர்வு || சி.ஸ்ரீகுமார்\nநவ 26 : பொதுத்துறை வங்கிகளையும் தொழிலாளர் உரிமைகளையும் மீட்டெடுப்போம் || C.H. வெங்கடாச்சலம்…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nவேளாண் சட்டத்திற்கு எதிராக அனைத்து பெண்கள் கூட்டமைப்பு ஆளுநர் மாளிகை முற்றுகை \nதஞ்சை மக்கள் அதிகாரம் : வேளாண் சட்ட நகல் எரிப்புப் போராட்டம் \nசென்னை – தூத்துக்குடி : ஐ.ஓ.சி. எரிவாயு குழாய் பதிப்பு || மதுரை விவசாயிகள்…\nவேளாண் மசோதா : மாவட்ட ஆட்சியர் அலுவலகம் – ஜியோ அலுவலக முற்றுகை ||…\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nஇந்திய நீதிமன்றங்கள் ஜனநாயகத்தின் காவலர்களா\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nபிரான்ஸ் : பாதுகாப்பு மசோதாவுக்கு எதிரான போராட்டம் || படக் கட்டுரை\nகீழ்வெண்மணி : ஆண்டுகள் பல கடந்தாலும் அணையா நெருப்பு | கருத்துப் படம்\nடெல்லி சலோ : வெல்லட்டும் விவசாயிகள் போராட்டம் \nஇந்த தீபாவளி வட்டிக் கடைக்காரனுக்குத்தான் கொண்டாட்டம் \nView cart “கார்ப்பரேட் காவி பாசிசம் \nமோடி : அடிமைகளின் மகாராஜா மகாராஜாக்களின் அடிமை \nமோடி : அடிமைகளின் மகாராஜா மகாராஜாக்களின் அடிமை \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00708.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.pichaikaaran.com/2010/11/blog-post_1318.html", "date_download": "2021-01-25T06:22:01Z", "digest": "sha1:QVZGL7CG4UYFV43D46BLINRH7N6S52MI", "length": 14135, "nlines": 235, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: தேவே கவுடாவை குழப்பிய சாய் பாபா- சுவையான தகவல்கள்", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nதேவே கவுடாவை குழப்பிய சாய் பாபா- சுவையான தகவல்கள்\nசத்ய சாய் பாபாவின் 85 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, தினமணி சிறப்பு இதழ் ஒன்றை வெளியிட்டுள்ளது..\nஅதிலிருந்து சில சுவையான பகுதிகள் உங்கள் பார்வைக்கு..\n( இவை என் கருத்துக்கள் அல்ல... என் கருத்துக்களை பிரதிபலிப்பவையும் அல்ல.. ஒரு பார்வையாளனாக நான் பார்த்ததை பகிர்ந்து கொள்கிறேன் )\nபெங்களூரில் ஒரு விழா. கர்நாடக முதல்வர் தேவே கவுடா உள்ளிட்ட பிரமுகர்கள் மேடையில் இருந்தார்கள்.. பாபா அருளாசி வழங்க தன பேச்சை ஆரம்பித்தார்..\n\" மாண்பு மிகு பிரதமர் தேவே கவுடா அவர்களே \" என பேச்சை ஆரம்பிக்க , ஒருவர் அவசரமாக பாபா அருகே சென்றார்..\n\" அவர் பிரதமர் அல்ல... முதல்வர் \"\nபாபா சிரித்தபடி, தேவே கவுடாவை ஒரு வினாடி பார்த்தார்..\n\" மாண்பு மிகு பிரதமர் தேவே கவுடா அவர்களே \"\nஇது நடந்து இருபத்து நாலாம் நாள் தேவே கவுடா பிரதமர் ஆனார்.. யாரும் அவர் பிரதமர் ஆவார் என எதிர்பார்க்கவே இல்லை\nஒரு முறை பாபா கடும் வழியால் அவதி பட்டார்.. பரிசோதித்த டாக்டர்கள், அவரது கடல் வால் உடைந்து ரத்தத்தில் சீழ் கலந்து விட்டது.. உயிருக்கு ஆபத்து என்றனர்..\nபிறகு நடந்த பஜனை நிகழ்ச்சியில் சரளமாக பேசினார்..\n\" என் பக்தர் ஒருவர் உடல் நிலை குறைவால் கஷ்டப்பட்டார்.. அந்த நோயை கொஞ்ச நேரம் நான் வாங்கி , அவரை குணப்படு த்தினேன்..\nஇதை அற்புதம் என நீங்கள் நினைக்கலாம்.. அப்படி பார்த்தால் மூச்சு விடுவது கூட அற்புதம்தான்.. இதுவே கடவுளின் சக்திக்கு சான்று \" என்றார்..\nஅவரை பரிசோதித்த டாக்டர்கள் அசந்து விட்டனர்.. அவரது குடல் வால் நார்மலாக இருந்தது\nஆன்மிக பணிகள் மட்டும் இல்லாமல் சமுதாய பணிகளும் செய்து வருகிறார்.. சென்னைக்கு கண்டலேறு நீர் தேக்கத்தில் இருந்து நீர் கிடைக்க வழிவகுத்தார்.. இதற்காக அரசு சார்பில் அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது..\nஎல்லா மதங்களும் மனிதன் தன இதயத்தை சுத்தமாக வைத்து இருக்க வேண்டும் என சொல்கின்றன.. கோபம், தாபம், பொறாமை, வெறுப்பு இவற்றில் இருந்து நம் இதயத்தை விடுவிக்க வேண்டும். நான் மேல், இன்னொருவர் க��ழ் என்பதெல்லாம் அகம்பாவம் நிறைந்த இதயத்தில் இருந்து தோன்றுவதுதான்.\nயாராவது தன்னை மேலானவன் என நினைத்தால், தன மதமே உயர்ந்தது என நினைத்தால் அவன் கடவுள் நம்பிக்கை விட்டு வழுவி இருக்கிறான் என அர்த்தம்.\nவிலை - ஐந்து ருபாய்\nஇதுக்கு எதுக்கு மைனஸ் ஓட்டு \nஎல்லா மதங்களும் மனிதன் தன் இதயத்தை சுத்தமாக வைத்து இருக்கவேண்டும் என் சொல்கின்றன. சத்யமான வார்த்தைகள்.\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nதமிழ்மணம் டாப் 20 பதிவர்கள்- ஒரு வரி பார்வை\nதமிழ்மணம் டாப் 20 பதிவர்கள்- என் பார்வையில்\nஎரிகல், சூரியன், நாய் – தகவல் களஞ்சியம்\nவிண்வெளிக்கு போன வில்லேஜ் ஆளு- வரிவிலக்கு தேவைப்பட...\nநந்தலாலா- கேபிள் சங்கர் அவர்கள் விளக்கம்\nநந்தலாலா- அண்ணன் கேபிள்ஜி க்கு ஒரு மெயில் …\nLOVE PARADOX- வரி விலக்கு தேவையில்லாத சிறுகதை\nநந்தலாலாவா, நொந்தலாலாவா- சராசரி ரசிகன் பார்வையில்…\nஎந்திரன் பாரடக்ஸ் &; இன்னும் பல சுவையான பாரடக்ஸ் ...\nதேவே கவுடாவை குழப்பிய சாய் பாபா- சுவையான தகவ...\nஇந்த ஐந்து அறிவியல் உண்மைகள் உங்களுக்கு தெரியுமா\nஉலகம் எங்கும் ஒரே கதைதான்- நிர்வாகம் அலட்சியம், ச...\nமந்திரப் புன்னகை- எனது பார்வையில்\nஎண்ணங்களுக்கு அப்பால்… – ஜே கிருஷ்ணமூர்த்தி\nபதிவர் நர்சிம் எனக்கு தந்த கவிதையும், கவுரவமும்\nமரண ஆராய்ச்சி – எட்கர் ஆலன்போ சிறுகதை\nகருப்பு பூனை – எட்கர் ஆலன் போ சிறுகதை\nபால் குடிப்பதில் இவ்வளவு விஷயமா\nபறவைகளுக்கு இப்படியும் ஓர் ஆபத்து.. இப்படியும் ஒர...\nசிறுமியை கர்ப்பமாக்கிய போலிஸ் அதிகாரி- விடுதலை செ...\nஇதயம் பேசுகிறது (திகில் கதை மன்னன் எட்கர் ஆலன் போ...\nஆற்று நீர்-கடல் சங்கமம், மின்சாரம் ஆக போகிறது\nஉணர்ச்சி வேகத்தில் கொலையாளிக்கு கண்ணீர் விடும் , ப...\nயார் கண்ணுக்கும் தெரியாமல் ரகசியமாக சைட் அடிக்கும்...\nஅடுத்த தொழில் நுட்ப அதிரடி, இ-போன்\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00709.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2021-01-25T08:42:29Z", "digest": "sha1:4COJFD5YLULCTJFYNMZ5RJER6CWWELYY", "length": 5908, "nlines": 98, "source_domain": "ta.wikipedia.org", "title": "நெடுங்காடு சட்டமன்றத் தொகுதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநெடுங்காடு சட்டமன்றத் தொகுதி, புதுச்சேரி சட்டமன்றத்துக்கான தொகுதியாகும்.[1] இது புதுச்சேரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]\nஇந்த தொகுதியில் காரைக்கால் மாவட்டத்தின் சில பகுதிகள் உள்ளன.[1] அவை:\nநடப்பு சட்டமன்றம்: எம். சந்திரகாசு [2]\n↑ 1.0 1.1 1.2 மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்தியத் தேர்தல் ஆணையம்\n↑ சட்டமன்ற உறுப்பினர்கள் - புதுச்சேரி அரசு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 சனவரி 2015, 14:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00709.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%8D", "date_download": "2021-01-25T09:02:38Z", "digest": "sha1:3BZJY7QHTS66YFABLO7JRTXNT7JFQP45", "length": 19187, "nlines": 221, "source_domain": "ta.wikipedia.org", "title": "மிக்கைல் கலாசுனிக்கோவ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n2009 ல் மிக்கைல் கலாஷ்நிக்கோவ்\nகுறியா, அல்த்தாய் கிராய், சோவியத் ஒன்றியம்\nசிறு படைக்கலன் வடிவமைப்பாளர், ரசிய லெப்டினன்ட் ஜெனரல்\nஏகே-47, ஏகே-74 துப்பாக்கிகளை வடிவமைத்தவர்\nவிக்டர், நெல்லி, நத்தாசா, எலெனா[1]\nசோவியத் ஒன்றிய அரசு விருது (1949)\nசோசலிசத் தொழில் வாகையாளர் விருது (1958)\n2x லெனின் பரிசு மேலும் பல\nமிக்கைல் கலாசுனிக்கோவ் (லெப்டினன்ட் ஜெனரல் மிக்கைல் டிமோபெயெவிச் கலாஷ்னிக்கோவ், Mikhail Timofeyevich Kalashnikov, ரசிய மொழி: Михаи́л Тимофе́евич Кала́шников, நவம்பர் 10, 1919 - டிசம்பர் 23, 2013) உருசிய சிறு படைக்கலன்களை வடிவமைத்தவர், இவர் வடிவமைத்தவற்றுள் மிகவும் புகழ்பெற்றது ஏ கே 47 வகை எந்திரத் துப்பாக்கியாகும். இவரை கலாஷ்னிக்கோவ் என்று சுருக்கமாக அழைப்பர்.\n3 ஏ கே 47 உருவாதல்\n1938 ல் செஞ்சேனைப் படைப்பிரிவில் கட்டாயமாக சேர்க்கப்பட்டார். அங்கே பீரங்கி வண்டியின் கம்மியர் (Mechanic) மற்றும் ஒட்டுநர் பணியாளராக பணியமர்த்தப்பட்டார். விரைவிலேயே டி 34 பீரங்கிப் படைக்கலனின் ஸ்டிரேயில் உள்ள 24 வது பிரிவுக்கு புரோடித் தாக்குதலில் ரஷ்யப்படைகள் பின்வாங்குவதற்கு முன் மாற்றப்பட்டார். குறிப்பிடத்தக்கப் பின்னடைவான பிரயன்ஸக் தாக்குதலில் ரஷ்யப் படைகள் மிகவும் மோசமான நிலையில் பின் வாங்கின. இந்தத் தாக்குதலே இச்சுடுகலனை உருவாக்கக் காரணமாயிற்று.\nஇந்த போருக்குப்பின் ஏற்பட்ட உடல்நலக்குறைவால் கலாஷ்நிக்கோவ் 6 மாதம் ஒய்வில் இருக்கும் நிலை ஏற்பட்டது, இவர் மருத்துவமனையில் இருக்கும் சமயத்தில் பல வீரர்கள் படையில் பயன்படுத்தும் துப்பாக்கிகளின் செயல்பாடுகள் குறித்து பாகார் தெரிவித்ததை அறிந்தார். ரஷ்யப் படைகளிடம் உறுதியான, செயல் திறன் கொண்ட துப்பாக்கிகள் இல்லா நிலைக்கு ரஷ்யப் படைகள் தள்ளப்பட்டதை உணர்ந்து எந்திரதுப்பாக்கி வடிவமைக்கும் எண்ணம் கொண்டார். உடல் நலிவடைந்த நிலையில் இருந்த நிலையிலும் இதில் உறுதியாக இருந்தார். இதனிடையே இவர் உருவாக்கிய முதல் எந்திரத்துப்பாக்கி இராணுவத்தினரால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ஆனால் இவரின் முயற்சியைக் கண்காணித்தது.\nஏ கே 47 உருவாதல்[தொகு]\n1942 முதல் இவர் செஞ்சேனைப் படைப்பிரிவின் தலைமையகத்துக்காக துப்பாக்கிகளை வடிவமைக்கும் பிரிவில் உதவி புரிந்து கொண்டிருந்தார். 1944 இல் புதிய வாயுவினால் செயல்படக்கூடிய சிறிய துப்பாக்கியை அப்போது பயன்படுத்தப்பட்டு வந்த துப்பாக்கியின் முன் மாதிரியை வைத்து உருவாக்க ஆரம்பித்து 1946 ல் தாக்குதல் துப்பாக்கிகளை வடிவமைக்கும் நிலைக்குத் தன்னைத் தயார்படுத்திக் கொண்டார். அவர் உருவாக்கிய மூலம் பலத் துப்பாக்கிகளை வடிவமைக்கும் முன் மாதிரியை உருவாக்கியது. இதன் உச்சநிலையாக 1947 ல் ஏகே-47 வகை (தானியங்கி கலாஷினிகோவ் மாதிரி 1947) தாக்குதல் துப்பாக்கி உருவாகியது. இதன் பின் கலாஷினிகோவ் மிகவும் பிரபலமாகப் பேசப்பட்டார்.\nஇரண்டாம் உலகப்போருக்குப்பின் சோவியத் இராணுவத்தின் சிறிய படைக்கலன் பொது வடிவமைப்பாளராக பதவி உயர்வுபெற்றார். இவருடைய வடிவமைப்பு செருமனியின் யுகோ ஷிமெய்சர் மற்றும் வெர்னர் குருனர் வடிவமைப்புகள் 1950களில் சேர்க்கப்பட்டது. பின்னாளில் குழுத் தானியங��கி படைக்கருவிகள் ஏகே-47 க்கும் மேலான ஆர் பி கே (ருக்நாய் பியுல்மியாட் கலாஷ்னிக்கோவ் - இலகு எந்திரத்துப்பாக்கி) மற்றும் பி கே (பியுல் மியாட் கலாஷ்நிக்கோவா-கலாஷ்நிக்கோவ் எந்திரத் துப்பாக்கி) வகைத் துப்பாக்கிகளும் வடிவமைக்கப்பட்டது.\n1949 கலாஷ் நிக்கோவ் துப்பாக்கித் தயாரிப்புகளுக்காக தன்னை முழுமையாக உட்படுத்திக் கொண்டார். ரியுச்சர்ஸ் தொலைக்காட்சிக்கு அளித்தப் பேட்டியில்\n“ தன்னுடைய தயாரிப்புகள் தரமுள்ளதாகவும், நல்ல பெயர்க்காகவும், நல்ல விடயங்களுக்காகவும் பயன்பட வேண்டும் என்று விரும்புகின்றேன். ”\nகலாஷ் நிகோவ் துப்பாக்கிகள் மிகப் பிரபலமானத் துப்பாக்கியாகப் பலராலும் அறியப்பட்டதால் அவருடையப் பெயரும் அதே அளவிற்கு உயர்ந்தது என்றால் மிகையாகாது. அதன் பலனாக அவர் அதன் 1997- 50 ஆண்டுப் பொன் விழாவின் போது கூறியவை:[2]\n“ நான் என் படைப்புகளுக்காகப் பெருமையடைகின்றேன் அதே வேளையில் அதைத் தீவிரவாதிகளும் , சமூக விரோதிகளும் அப்பாவி மக்களுக்கு மற்றும் குழந்தைகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்படுவதைக் கண்டு அதைக் கண்டுபிடித்தமைக்கு மிகுந்த வேதனை அடைகின்றேன். இனி விவசாயிகளுக்குப் பயனளிக்கும் விதமாக எந்திரங்களை வடிவமைக்கவிருக்கிறேன். அதன் மூலம் அவர்கள் வாழ்வும் நாட்டின் வளமும் பெருகும். ”\nகலாஷ்னிக்கோவ் இரு முறை சோசலிச தொழிலாளர்களின் மாவீரன் (Hero of the Socialist Labours) என்றப் பட்டத்தைப் பெற்றுள்ளார். தொழில்நுட்ப அறிவியலில் உயர்தர முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். 10 கோடித் துப்பாக்கிகளுக்கு மேல் தயாரிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் அதற்காக எந்தப் பயனும் அடைந்ததில்லை. அவர் சன்மானமாகப் பெற்றுக் கொண்டிருந்தது மாநில ஒய்வூதியம் மட்டுமே. வணிகச் சின்னமாக ஜெர்மன் நிறுவனம் இவர் துப்பாக்கிகளுக்கு குடையும், கத்திகளும் பொறித்து வெளியிடுகின்றன. அதில் ஒன்று ஏ கே 74.\nதனது 94 ஆவது வயதில் டிசம்பர் 23, 2013 இல் இறந்தார்.[3]\n↑ இரசியா. காத்தி கொனாலி காத்தி கொனாலி, (பெர்லின், பாதுகாப்பாளர் செவ்வாய் ஜூலை 30, 2002)]\n↑ \"ஏ.கே. 47 துப்பாக்கியை உருவாக்கிய கலாஷ்னிகோவ் மறைவு; ட்விட்டரில் புகழாஞ்சலி\". தி தமிழ் இந்து (டிசம்பர் 24, 2013). மூல முகவரியிலிருந்து டிசம்பர் 24, 2013 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் டிசம்பர் 24, 2013.\nமூல சுடுகலன் வடிவமைப்பாளர் மிக்கைல் டிமோபிவிச் கலாஷினிக்கோவ் வாழ்க்கை வரலாறு\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 சூன் 2019, 17:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00709.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinakaran.com/News_Main.asp?Id=10", "date_download": "2021-01-25T06:56:50Z", "digest": "sha1:2JXVU3E3H7REGGW3U2IX4FT63KRJKAH5", "length": 7646, "nlines": 85, "source_domain": "www.dinakaran.com", "title": "Tamilnadu News,Tamilnadu Politics News ,District Special News,Tamilnadu Special News, City News,Local News - Dinakaran| Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nதூத்துக்குடி மாவட்டம் உழக்குடி கிராமத்தை தொல்லியல் துறை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு\nஇந்திய விவசாயத்தை அழிக்க பிரதமர் மோடி 3 வேளாண் சட்டங்களை கொண்டு வந்திருக்கிறார்.: ராகுல் காந்தி பேச்சு\nகடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு திருநங்கைகள் போராட்டம்\nவேதாரண்யம் பகுதியில் வேகமாக பரவும் டைபஸ் காய்ச்சல்-10 கிராம மக்கள் பாதிப்பு\nநாடு முழுவதும் 1,900 ரயில்கள் இயங்கும் நிலையில் சிறப்பு ரயில்களை அதிகரிக்க முடிவு-பயணிகள் வருகை அதிகரிப்பால் நடவடிக்கை\nகால்வாயில் 14 மணிநேரம் சிக்கி தவித்த கன்றுக்குட்டி-தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்\nவிடுமுறை தினமான நேற்று அண்ணாமலையார் கோயிலில் ஏராளமான பக்தர்கள் தரிசனம்\nதூத்துக்குடி மாவட்டம் உழக்குடி கிராமத்தை தொல்லியல் துறை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு\nஆற்காடு அருகே பரபரப்பு பறவைக்காய்ச்சல் பரவுகிறதா செத்து மடிந்த பறவைகள்-கால்நடை மருத்துவர்கள் ஆய்வு\nதென்பென்னை ஆற்றில் தடுப்பணை உடைந்த சம்பவம்: ஸ்டாலின் உத்தரவின் பேரில் ஆய்வு மேற்கொண்ட திமுக எம்.எல்.ஏக்கள்..\nகண்டப்பங்குறிச்சி-பெண்ணாடம் சாலையில் ஏற்படும் விரிசல்களால் விபத்து அபாயம்-நடவடிக்கை எடுக்க கோரிக்கை\nகுடியாத்தம், வாணியம்பாடி, வாலாஜாபேட்டை நகராட்சிகளில் கசடு கழிவு மேலாண்மை திட்டப்பணிகள் தீவிரம்\nபுதுக்கண்மாய்க்குள் கொட்டப்படும் இற��ச்சி கழிவுகளால் நோய் தொற்று அபாயம்-நடவடிக்கை எடுக்க கோரிக்கை\nகுப்பையை தரம் பிரிக்காமல் குடியிருப்பு பகுதியில் கொட்டி எரிப்பதால் சுகாதார கேடு-பொதுமக்கள் அவதி\nஇந்திய விவசாயத்தை அழிக்க பிரதமர் மோடி 3 வேளாண் சட்டங்களை கொண்டு வந்திருக்கிறார்.: ராகுல் காந்தி பேச்சு\nநான்கு சக்கர வாகனங்கள் விற்பனை குறைவு வீல் அலாய்மென்ட் நிலையங்கள் வெறிச்சோடியது\nபொற்பனைக்கோட்டையில் அகழாய்வு பணி விரைவில் தொடங்கும் -பல்கலைக்கழக பதிவாளர் தகவல்\n9, 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரியில் பள்ளிகள் திறப்பது குறித்து தமிழக முதல்வர் பழனிசாமி அறிவிப்பார் : அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி\n: சீன தங்க சுரங்க விபத்தில் 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 பேர் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு..\n25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n22-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00709.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://1tamilnews.com/News_Details.php?nid=333", "date_download": "2021-01-25T08:00:28Z", "digest": "sha1:QI5ORKYUWT4UCBA2FUQ57MI6DFXFGOLN", "length": 7987, "nlines": 90, "source_domain": "1tamilnews.com", "title": "நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் - 1Tamil News", "raw_content": "2020 ஆம் ஆண்டு சந்தோஷத்துடன் வரவேற்று கொண்டாடிய மக்கள்\nஅவுரங்காபாத் அருகே சரக்கு ரயில் ஏறியதில் 16 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்\nஅமித் ஷா கூறிய கேள்விக்கு ரஜினிகாந்த் கருத்து\nதென்காசி மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறிய 807 நபர்கள் கைது\nதமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு.\n57 பேருடன் தவிக்கும் பிரித்விராஜ் - ஊர் திரும்ப ஆசைப்படுகிறார் .\nதமிழகம் வந்த சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு உற்சாக வரவேற்ப்பு\nகல்லூரி மாணவியை கொன்று எரித்த கணவன்\nபிரதமா் மோடி மாநில முதல்வா்களுடன் ஆலோசனை\n20ந் தேதிக்குப் பின்னர் பொருளாதார வளர்ச்சி விகிதம் அதிகரிக்கும் - பொருளாதார வல்லுநர்கள். 18 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கச்சா எண்ணெய் விலை சரிவு. செல்போன் ரீசார்ஜ் வேலிடிட்டி காலம் நீட்டிப்பு - ஏர்டெல், வோடஃபோன் நிறுவனங்கள் அறிவிப்பு. இன்று தென்காசி மாவட்டத்தில் ஐந்து பேர்களுக்கு கொரனா. மொத்த பாதிப்பு 14 பேர். பஞ்சாப் அரசு ஊரடங்கு உத்���ரவை மே 1ம் தேதி வரை நீட்டித்து உத்தரவு. இங்கிலாந்திற்க்கு உதவும் இந்தியா... இந்தியாவில் கொரோனா பாதிப்பு 7,447 ஆகவும்: பலி எண்ணிக்கை 239 ஆக உயர்வு. இங்கிலாந்து நடிகை ஹிலாரி ஹீத் கொரோனா தொற்றால் உயிரிழந்தார். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 86 பேருக்கு கோரோனா தொற்று. தமிழகத்தில் ரேசன் அட்டைதாரர்களுக்கு தலா 1,000 வழங்கப்படும். தமிழகத்தில் சமையல் பொதுக்கூடங்கள் அமைக்கப்படும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி.. நடைபாதை வியாபாரிகளுக்கு கூடுதலாக 1000 ரூபாய் வழங்கப்படும் - முதலமைச்சர்.. முதல்வர் கமல்நாத் ராஜினாமா. திருச்சியில் பெரிய ஜவுளிக் கடைகள் தங்க நகை கடைகள் மூடப்பட்டுள்ளன. இத்தாலியில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஒரே நாளில் 250க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்..\nநெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம்\nஉச்சநீர்மட்டம் : 143 அடி\nநீர் இருப்பு : 119.25 அடி\nநீர் வரத்து : 626.51 கன அடி\nவெளியேற்றம் : 804.75 கன அடி\nஉச்ச நீர்மட்டம் : 156 அடி\nநீர் இருப்பு : 128.74 அடி\nஉச்ச நீர்மட்டம்: 118 அடி\nநீர் இருப்பு : 49.50 அடி\nநீர் வரத்து : 91\nவெளியேற்றம் : NIL கன அடி\nPrevious: மேக்கரை அடவி நயினார் கோவில் நீர்த்தேக்கம் குறித்து தென்காசி கோட்டாட்சியர் செய்தியாளர் சந்திப்பில்\nNext: நெல்லை மாவட்டம் உவரி மீனவர்கள் 110 பேர் மீது வழக்கு பதிவு .\nபோக்சோ குற்றவாளிகளுக்கு கருணை மனு இல்லை: -ஜனாதிபதி பேட்டி\nஉலக அழகியாக 23 வயது கருப்பின ஜமைக்கா பெண் தேர்வு\nஹெட்மையரின் அதிரடி சதத்தால் வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி\nசர்வதேச போட்டிகளில் இருந்து விடைபெறும் இந்திய வீராங்கனை\nநெல்லை பாபநாசம், மணிமுத்தாறு ஆகிய அணைகளில் இருந்து 1000 கன அடி நீர் திறந்துவிடப்படுகிறது.\nகுற்றால அருவிகளில் குளிக்க தடை நீங்கியது:-ஐந்தருவியில் அலைமோதும் கூட்டம்\nகாவிரி கரையோர மக்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00710.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://chittarkottai.com/wp/2016/02/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2021-01-25T06:58:26Z", "digest": "sha1:IMIAJE7FGSRBTSK2NWDMHJFTG2CX5L4Q", "length": 22469, "nlines": 308, "source_domain": "chittarkottai.com", "title": "சமையல் பொருட்களின் ஆங்கில பெயர்கள் « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nநரக சிகிச்சையை அறுவை சிகிச்சையாக மாற்றியவர்\nபற்களை பராமரிக்க செய்ய வேண்டியதும்,செய்ய கூடாதததும்\nஅன்பைவிட ��ுவையானது உண்டா -சிறுகதை\nதங்கம் ஒரு சிறந்த மூலதனம்\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (48) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 8,607 முறை படிக்கப்பட்டுள்ளது\nசமையல் பொருட்களின் ஆங்கில பெயர்கள்\nஅன்றாடம் பயன்படுத்தும் சமையல் பொருட்களின் ஆங்கில பெயர்கள்:\nதமிழகம் தவிர்த்து வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் நம் தமிழ் குடும்பத்தினர்களுக்கு உள்ள பிரச்சனைகளில் ஒன்று தான் சமையலுக்கான பொருட்களை வாங்கி வருவது.\nசொந்தமாக சமையல் செய்யும் போது ருசி, சுகாதாரம் கூடுவது மட்டுமன்றி பொருளாதார சிக்கனமும் ஏற்படும். நம்மில் பலர் இந்த மளிகை சாமான்களின் பெயர்களை தமிழில் மட்டுமே அறிந்துள்ளதால் அவர்கள் கடைகளில் சென்று கடைகாரர்களிடம் ஆங்கிலத்தில் கேட்க முடியாமல் அவதிப்பட்டு விட்டு வீட்டில் மனைவியடத்தில் வழிவதைப் பார்க்கலாம். கீழே உள்ள முக்கியமான ஆங்கில வார்த்தைகளை பழகிக் கொண்டால் மிகவும் பயனுள்ளதாக அமையும்..\nஜாதிக்காய் – Nutmeg – நட்மெக்\nஜாதிபத்திரி – Mac e – மெக்\nஇஞ்சி – Ginger – ஜின்ஜர்\nசுக்கு – Dry Ginger – டிரை ஜின்ஜர்\nபூண்டு – Garlic – கார்லிக்\nவெங்காயம் – Onion – ஆனியன்\nபுளி – Tamarind – டாமரிண்ட்\nமிளகாய் – Chillies – சில்லிஸ்\nமிளகு – Pepper – பெப்பர்\nகாய்ந்த மிளகாய் / சிவப்பு மிளகாய் – Red chillies\nபச்சை மிளகாய் – Green chillies\nகுடை மிளகாய் – Capsicum\nகல் உப்பு – Salt – ஸால்ட்\nவெல்லம்/கருப்பட்டி – Jaggery – ஜாக்கரீ\nசர்க்கரை/சீனி – Sugar – ஸுகர்\nஏலக்காய்/ஏலம் – Cardamom – கார்டாமா��்\nபாதாம் பருப்பு/வாதுமை கொட்டை – Almonds\nமுந்திரி பருப்பு/அண்டிப்பருப்பு – Cashew nuts\nலவங்கம்,கிராம்பு – Cloves – க்லெளவ்ஸ்\nகசகசா – Poppy – பாப்பி\nஉளுந்து – Black Gram – பிளாக் கிராம்\nகடலைப் பருப்பு – Bengal Gram – பெங்கால் கிராம்\nபச்சைப்பயறு/பயித்தம் பருப்பு / பாசிப் பயறு – Moong Dhal/ Green Gram – மூனிங் தால்/கீரின் கிராம்\nபாசிப்பருப்பு – Moong Dal\nகடலைப்பருப்பு – Gram Dal – கிராம் தால்\nஉழுத்தம் பருப்பு – Urid Dhal\nதுவரம் பருப்பு – Red gram / Toor Dhal- ரெட்கிராம்\nகம்பு – Millet – மில்லட்\nகேழ்வரகு – Ragi – ராகி\nகொள்ளு – Horse Gram – ஹார்ஸ் கிராம்\nகோதுமை – Wheat – வீட்\nநெல் – Paddy – பாடி\nஅரிசி – Rice – ரய்ஸ்\nபச்சை அரிசி – Raw Rice\nபுளுங்கல் அரிசி – Par boiled rice\nமக்காச்சோளம் – Maize – மெய்ஸ்\nவாற்கோதுமை – Barley – பார்லி\nபச்சை பட்டாணி – Green peas\nகொண்டை/கொண்டல் கடலை – Chickpeas/Channa\nகடுகு – Mustard – முஸ்டார்ட்\nசீரகம் – Cumin – குமின்\nசோம்பு,பெருஞ்சீரகம் – Anise seeds\nபெருங்காயம் – Asafoetida – அசஃபோய்டைடா\nமஞ்சள் – Turmeric – டர்மரிக்\nதனியா – Coriander – கோரியண்டர்\nகொத்தமல்லி தழை – Coriander Leaf -கோரியண்டர் லீப்\nகறிவேப்பிலை – Curry Leaves\nகஸ்தூரி – Musk – மஸ்க்\nகுங்குமப்பூ – Saffron – சஃப்ரான்\nபன்னீர் – Rose Water – ரோஸ் வாட்டர்\nகற்பூரம் – Camphor – கேம்ஃபர்\nமருதாணி – Henna – ஹென்னா\nஎலுமிச்சை துளசி – Basil\nஎண்ணெய் – Oil – ஆயில்\nகடலை எண்ணெய் – Gram Oil – கிராம் ஆயில்\nதேங்காய் எண்ணெய் – Cocoanut Oil – கோக்கநட் ஆயில்\nநல்லெண்ணெய் – Gingili Oil/Sesame oil – ஜின்ஜிலி ஆயில்\nவேப்ப எண்ணெய் – Neem Oil – நீம் ஆயில்\nபாமாயில் – Palm Oil\nஆலிவ் ஆயில் – Olive Oil\nபால் – Milk – மில்க்\nபால்கட்டி – Cheese – ச்சீஸ்\nவெண்ணெய் – Butter – பட்டர்\nதயிர் – Curd/Yoghurt – க்கார்ட்\nமோர் – Butter Milk – பட்டர் மில்க்\nகீரை – Spinach – ஸ்பீனச்\nஅவரை – Beans – பீன்ஸ்\nநார்த்தங்காய் – Citron – சிட்ரான்\nகருங்காலி மரம் – Cutch-tree\nசோற்றுக்கற்றாழை – Aloe Vera\nதேள்கொடுக்கு செடி – Heliotropium\nநிலக்குமிழஞ் செடி – Gmelina Asiatica\nஅரிவாள்மனை பூண்டு – Sida caprinifolia\nஅன்னாசிப் பூ – Star Anise\nஅமுக்கரா சூரணம்,அசுவகந்தி – Indian winter cherry\nகொய்யாப் பழம் – Guava\nமரவள்ளிக் கிழங்கு – Tapioca\nசர்க்கரை வள்ளி கிழங்கு/சீனி கிழங்கு – Sweet Potato\nவிளாம் பழம் – Wood apple\nபுடலங்காய் – Snake gourd\nவாழைக்காய் – Ash Plantain\nஉருளைக் கிழங்கு – Potato\nஇளந்தேங்காய் – Tender Coconut\nஆப்பச் சோடா – Baking Soda\nதீப்பெட்டி – Match Box\nஊதுபத்தி/ஊதுவர்த்தி – Incence Stick\n30 வகை பாரம்பரிய சமையல் 2/2\n30 வகை சிக்கன சமையல்1/2\n30 வகை பாரம்பரிய சமையல் 1/2\nகற்றல், கற்பித்தலில் மாற்றம் தேவை\n« மருமகளுக்கு கிட்னி தானம் கொடுத்த மாமியார்\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nசெயற்கை பனிச்சறுக்கு பூங்கா- துபாயில்\nஆரோக்கியம் தரும் 30 உணவுகள்\nவெளிநாடு வாழ் தமிழர் நல அமைச்சகம்\nஎறும்பு ஓடை (வாதிந் நம்ல்) – ஓர் அகழ்வாராய்ச்சி\nஅதிசிய மிகு ஜம்ஜம் தண்ணீர்\nபெட்ரோலுக்கு மாற்றாக இருக்கப்போகும் எரிபொருள்\nமூன்று மாத ‘இத்தா’ ஏன்\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 3\nசித்தார் கோட்டை – ஓர் ஆய்வுக்கோவை முன்னுரை\nபுவியின் வரலாறு, புவியை பற்றிய சில அடிப்படை தகவல்கள்\nஇஸ்லாமிய இலக்கியக் காவலர் மு.செய்யது முஹம்மது ஹசன்\nஎழுந்து நின்று மரியாதை செய்தல்\nஎறும்பு ஓடை (வாதிந் நம்ல்) – ஓர் அகழ்வாராய்ச்சி\nடைனோசர் தோன்றிய நகர் அரியலூர்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00710.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://keetru.com/index.php/2012-08-21-05-45-16/urimaitamildesam-feb2020/39738-2020-02-24-07-35-32", "date_download": "2021-01-25T07:35:17Z", "digest": "sha1:3I6HH22PIWRK3RVSI5R5GZ76I6D6UFNT", "length": 35614, "nlines": 253, "source_domain": "keetru.com", "title": "பாசிச எதிர்ப்பின் நெடுக்கும் குறுக்கும்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nஉரிமைத் தமிழ்த் தேசம் - பிப்ரவரி 2020\n‘ஒரே மதம் வேண்டும் ஒரே சாதி கூடாது\nஇந்து இராஷ்டிரத்தை நோக்கிய ஆபத்து: குடியுரிமைக்கு மத அடையாளமா\nமக்கள் தொகை பதிவேடு - குடிமக்கள் பதிவேட்டுக்கான தொடக்கப் பணியே\nமதத்தின் அடிப்படையில் மக்களைக் கூறு போடவே, குடியுரிமைச் சட்டங்கள்\nஇந்துத்துவா கும்பல் கட்டவிழ்த்து விடும் வன்முறை\nஇஸ்லாமியர்களுக்கு குடியுரிமை தரக் கூடாது என்பதே ஆர்.எஸ்.எஸ். கொள்கை\n‘அகண்ட இந்துராஷ்ர’ கனவை செயல்படுத்தவே குடியுரிமை அடையாளங்களைக் கையில் எடுக்கிறார்கள்\nதமிழர்களையும் - மியான்மர் முஸ்லிம்களையும் புறக்கணிக்கும் குடியுரிமை சட்ட திருத்த மசோதா - 2019\nபாகிஸ்தானை நிராகரித்தற்கான காரணம் இன்று இந்தியாவை நோக்கியும் நிற்கிறது\nமனிதர்கள் எரிக்கப்படும் நாட்டில் யானைகள் எங்கே தப்புவது\nஅமெரிக்கப் பணத்தில் கொழிக்கிறது மக்கள் விரோத ஆர்.எஸ்.எஸ். அமைப்பும், பார்ப்பனியமும்\nமுசுலீம்கள் குறித்து அம்பேத்கர் - கட்டுக்கதைகளும் உண்மை விவரங்��ளும்\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை\nதமிழ்க் குழந்தைகளுக்கு இப்படிக் கூட பெயர் வைக்க முடியுமா\nபிரிவு: உரிமைத் தமிழ்த் தேசம் - பிப்ரவரி 2020\nவெளியிடப்பட்டது: 26 பிப்ரவரி 2020\nபாசிச எதிர்ப்பின் நெடுக்கும் குறுக்கும்\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதா\nகுடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கும், தேசியக் குடிமக்கள் பதிவேட்டுக்கும், தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டுக்கும் எதிரான போராட்டம் இந்தியத் துணைக்கண்டமெங்கும் வீச்சுடன் நடந்து வருகிறது. மோதி அரசின் பாசிசப் போக்குகளுக்கு எதிரான குடியாட்சியப் போராட்டமாக இது உருவெடுத்துள்ளது.\nஜமியா மிலியா இஸ்லாமியா, ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகம் ஆகிய கல்வி நிறுவனங்களின் மாணவர்கள் மீது இந்திய அரசின் ஆயுதப் படைகள் ஏவிய வஞ்சகமான வன்முறைக்கு மறுக்கவியலாச் சான்றுகள் வெளிவந்துள்ளன. உத்தரப் பிரதேசத்தில் அரசின் அடக்குமுறையால் நூற்றுக்கு மேல் உயிரிழப்புகள் நடந்துள்ளன.\nவடகிழக்கில், குறிப்பாக அசாமில், இந்தக் குடியுரிமைப் போராட்டம் இந்தியப் பேரரசியத்துக்கு எதிரான தேசிய இனத் தாயக உரிமைக்கான போராட்டமாக விரிவடைந்திருக்கிறது. மக்களை மத அடிப்படையில் பாகுபடுத்திப் பிரித்தாளும் இந்தியச் சூழ்ச்சி அங்கே எடுபடவில்லை.\nஇந்தியாவின் பிற பகுதிகளில் குடியுரிமைப் போராட்டம் பாசிச எதிர்ப்புப் போராட்டமாகவும், குடியாட்சிய உரிமைப் போராட்டமாகவும் முன்னெடுக்கப்பட்ட போதிலும், இடதுசாரி, குடியாட்சிய ஆற்றல்கள் அதில் முன்னின்ற போதிலும் பெரும்பாலும் இசுலாமிய மக்களின் பெருந்திரள் பங்கேற்புதான் போராட்டத்தின் முதுகெலும்பாகத் திகழ்கிறது. இந்த உண்மையைக் காரணங்காட்டி இதனை ’முசுலிம் போராட்டம்’ என்று குறுக்கிக் கொச்சைப்படுத்தும் முயற்சியில் இந்துத்துவ ஆற்றல்களும் இந்துத்துவத்தின் எடுபிடிகளும் ஈடுபட்டிருப்பதைக் காண முடிகிறது.\nகுடியுரிமைச் சட்டத்தின் கேட்டினை உணர்வதில் இசுலாமிய மக்கள் முந்திக் கொண்டிருப்பதில் குற்றம் எதுவுமில்லை. மற்றவர்களுக்காகக் காத்திராமல் அவர்கள் போராட்டத்தில் முனைந்து நிற்பதை வரவேற்கத்தான் வேண்டும். இசுலாமிய வெகுமக்களின் போராட்டம் இசுலாமிய அடையாளங்களோடு நடத்தப்படுவதும் இயல்புதான். இசுலாமிய அடையாளங்களும் இசுலாமிய இறை நம்பிக்கை சார்ந்த முழக்கங்களும் இந்தப் போராட்டத்தின் குடியாட்சிய உள்ளடக்கத்தை மறுதலிப்பதாகாது.\nதமிழகத்தில் குடியுரிமைப் போராட்டத்தை முன்னெடுப்பதில் இசுலாமிய அமைப்புகளோடு, தமிழ்த் தேசிய, திராவிட இயக்க, இடது, குடியாட்சிய ஆற்றல்கள் இணைந்து நிற்கின்றன. ஆனால் இங்கேயும் இசுலாமிய மக்களின் பெருந்திரள் பங்கேற்புதான் அடித்தளமாக உள்ளது. போராட்டத்தின் அடித்தளத்தை விரிவாக்கி, அனைத்துப் பகுதித் தமிழ் மக்களும் பெருந்திரளாகப் பங்கேற்கச் செய்ய வேண்டும் என்று பாசிச எதிர்ப்புக் கூட்டமைப்பில் அக்கறையுடன் ஒரு மீளாய்வு நடைபெறுவதை வரவேற்கிறோம்.\nஅரபு வசந்தம் தந்த தகீர் சதுக்கம் போல், சல்லிக்கட்டுப் போராட்டத்தில் தமிழ் வசந்தம் கண்ட மெரினா போல் இப்போதைய குடியுரிமைப் போராட்டத்திலும் தில்லியின் சகீன் பாக் பெருந்திரள் கவன ஈர்ப்புக் கூடுகையின் களமாகியுள்ளது. சகீன் பாக்கிலும் இசுலாமியப் பெண்களின் பங்கேற்பே முதன்மையாகத் திகழ்கிறது.\nசென்னையிலும் ஒரு சகீன் பாக் என்பது தொடக்கமுதலே போராடும் ஆற்றல்களின் விருப்பமாக இருந்த போதிலும் அண்மையில்தான் வட சென்னையில் வண்ணைப் பகுதியில், இங்கேயும் முதன்மையாக இசுலாமியப் பெண்கள் இப்படி ஒரு களம் அமைத்துள்ளார்கள். காவல்துறையின் அடக்குமுறையையும் தமிழக ஆட்சியாளர்களின் அவதூறுகளையும் மீறி விடாப்பிடியான உறுதியுடன் போராடி வரும் வண்ணைப் பெண்டிரின் அமைதியான வீரத்தை மதித்துப் போற்றுகிறோம்.\nவண்ணையில் காவல்துறை தேவையற்ற வன்முறையை ஏவி அதனால் பெரியவர் ஒருவர் உயிரிழந்ததும், இந்த அடக்குமுறையைக் கண்டித்து தமிழக அளவில் தன்னெழுச்சியாக வெடித்த போராட்டமும் இசுலாமியரல்லாத தமிழ் மக்களின் குறைவான பங்கேற்பு பற்றிய வினாவை மீண்டும் முன்னுக்குக் கொண்டு வந்துள்ளன.\nஇந்திய அளவிலும் தமிழக அளவிலும் பாசிச எதிர்ப்புப் போராட்டத் தலைமையின் பெருங்குறைகளில் முதன்மையானது: காசுமீரம் பற்றிய பாராமுகம் ஆறு மாதக் காலத்துக்கு மேலாக காசுமீர மக்களைக் கூண்டிலடைத்து வைத்திருக்கிறது மோதி - அமித் ஷா - அஜித் தோவல் கும்பல். விடுதலைப் போராளிகள் மட்டுமல்ல, இந்திய மேலாட்சியத்தை ஏற்றுக் கொண்ட தலைவர்களும் கூட கொடிய சட்டங்களின் கீழ் சிறை வைக்கப்பட்டுள்ளார்கள். இந்திய அரசின் நடவடிக்கைய��� இராணுவ முற்றுகை என்று நாடாளுமன்றத்தில் வண்ணித்த கட்சிகளே கூட பாசிச எதிர்ப்புப் போராட்டத்தில் காசுமீர மக்களின் உரிமைகளைப் பற்றி மூச்சும் விடுவதில்லை என்பதில் கவனமாயுள்ளன.\nகாசுமீரத்திலிருந்து இந்தியப் படை வெளியேற வேண்டும் காசுமீர மக்களின் குடியாட்சிய உரிமைகள் மீட்டளிக்கப்பட வேண்டும் காசுமீர மக்களின் குடியாட்சிய உரிமைகள் மீட்டளிக்கப்பட வேண்டும் சிறும அளவில் (குறைந்த பட்சமாக) இந்தக் கோரிக்கைகள் கூட இல்லாமல் பாசிச எதிர்ப்பு என்பது ஐயத்திற்குரியதே\nகுடியுரிமைப் போராட்டத்தில் காசுமீரத்தைக் கவனமாக ஒதுக்கி விட்டு “ஆசாதி” முழக்கங்களும், “இன்குலாப்” முழக்கங்களும் எழுப்பப்படுவது நேர்மையின் பாற்பட்டதன்று.\n“நாங்கள் இந்தியாவிலிருந்து விடுமை (சுதந்திரம்) கேட்கவில்லை, இந்தியாவிற்குள்தான் விடுமை கேட்கிறோம்” என்று கன்னையா குமார் பேசியதற்கு, \"இந்தியாவிலிருந்து விடுமை கோரும் உரிமை இல்லாமல் இந்தியாவிற்குள் விடுமை என்பதில் பொருளுண்டா” என்று உமர் காலித் கேட்டாரே, அதற்கு என்ன விடை” என்று உமர் காலித் கேட்டாரே, அதற்கு என்ன விடை இந்தியப் பேரரசின் கனத்த மூடுபாதணிகளின் அடியில் மிதிபட்டு நசுங்கும் காசுமீருக்காகக் குரல் கொடுக்காமல் பாசிசத்தை எதிர்க்கிறோம் என்று பேசுவது கொடுமுரணல்லவா\nகுடியுரிமைப் போராட்டங்களில் இந்திய தேசிய மூவண்ணக் கொடி அசைக்கப்படுகிறது. ஆனால் காசுமீரத்தில் இந்தக் கொடியை ஆண்டில் ஓரிரு முறை ஏற்றிப் பறக்க விடவும் கூட பட்டாளப் பாதுகாப்பு தேவைப்படுகிறது. இந்தக் கொடியை அம்மக்கள் தங்கள் தாயகத்தில் கால் பரப்பி நிற்கும் வன்கவர் படையின் அடையாளமாகவே கருதுகிறார்கள். காசுமீரத் தேசத்தின் தன்தீர்வுரிமையை (சுயநிர்ணய உரிமையை) மறுக்கும் இந்திய அரசமைப்பை அடிமை முறியாகவே கருதுகிறார்கள். அவர்கள் ஒருபோதும் ஒப்புக் கொள்ளாத அந்த அடிமைமுறியைப் புனிதப்படுத்தும் அடையாளம்தானே மூவண்ணக் கொடி\nஇந்திய அரசமைப்பைத் தேசிய இனங்களின் அடிமைமுறியாகவே நாமும் கருதுகிறோம். ஒடுக்குண்ட மக்கள் அனைவருக்கும் வரலாற்று நோக்கில் அது அடிமைமுறியே ஆகும். இந்த அரசமைப்பைத் தகர்ப்பதில்தான் நமக்கான தேசிய விடுதலையும் குமுக விடுதலையும் அடங்கியுள்ளன. அரசமைப்பு உருவான வரலாற்றுப் பின்னணியின் காரணத்தால் அது சில முற்போக்குக் கூறுகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது என்பதை நாம் மறுக்கவில்லை. சமயச் சார்பின்மை, சமூக நீதிக்கான இட ஒதுக்கீடு போன்ற இவ்வாறான கூறுகளைச் சுட்டிக்காட்டிப் பாசிசத்தின் தாக்குதலுக்கு எதிரான போரட்டத்துக்கு வலுச்சேர்ப்பதில் பிழையில்லை.\nஆனால் ஒட்டுமொத்தமாக இந்திய அரசமைப்பைத் தூக்கிப் பிடிப்பதும், மூவண்ணக் கொடியைச் சீராட்டுவதும், பொருத்தமற்றுப் போன ’ஜனகணமன’ இசைப்பதும் காலவழுவே. இந்திய விடுதலைப் போராட்டக் காலத்தில் சில சிறந்த விழுமியங்களின் அடையாளமாகவே மூவண்ணக் கொடி வடிக்கப்பட்டது என்பதை மறுக்க முடியாது. கொடியின் நடுவில் சமூக நீதியின் அடையாளமாக அசோகச் சக்கரம் இடம் பெற்றதற்கு ஒரு வரலாறே உண்டு. அந்த விழுமியங்களைப் போற்றுவதாக இன்றைய இந்தியக் குடியரசு அமைதிருக்கவில்லை என்பதே உண்மை. நமது போராட்டம் உடனடிப் பார்வையில் இப்போதைய ஆட்சியாளர்களுக்கு எதிரானது என்றாலும் தொலைநோக்குப் பார்வையில் இந்தியக் குடியரசுக்கும், அதன் அரசமைப்புக்கும் எதிரானது என்பதை மறப்பதற்கில்லை. அசோகச் சக்கரத்தில் இன்று மறைந்திருப்பது இந்துத்துவத்தின் விசுணுச் சக்கரமே\nகருவாடு மீனாகாது. கறந்த பால் மடிபுகாது. சருகு இலையாகாது. சரிந்த மண் மலையாகாது. இந்துத்துவத்தால் விழுங்கி செரிக்கப்பட்ட இந்தியத் தேசியமும் உயிர் மீளாது. இது புரட்சியத் தமிழ்த் தேசியத்தின் காலம், புரட்சியச் சமூக நீதியின் காலம். பாசிச எதிர்ப்புப் போர்வையில் இந்தியத் தேசியத்தை உயிர்ப்பிக்கும் முயற்சி பலிக்காது.\nஇந்தியத் தேசியத் தளத்தில் நின்றே பாசிச எதிர்ப்புப் போராட்டத்தை நடத்த முடியும், அப்படி நடத்துவதே நல்லது என்று இப்போதும் நேர்மையாக நம்புகிற நண்பர்கள் காசுமீரத்தில் அந்த நம்பிக்கையை உரசிப் பார்க்கட்டும். காசுமீரத்தைப் பலியிட்டுத்தான் பாசிச எதிர்ப்பு ஒற்றுமையைக் காக்க வேண்டும் என்றால் கண்ணை விற்றுச் சித்திரம் வாங்கும் அந்த முயற்சியில் எங்களால் கைநனைக்க முடியாது.\nநம் குடியாட்சிய நேர்மைக்கு காசுமீரம் போலவே மற்றொரு உரைகல் ஈழம். நம் கண்முன்னே இனவழிப்புக்கு ஆளான தமிழீழ மக்களுக்கு நீதி கேட்காத ஒரு போராட்டம் எப்படிப் பாசிச எதிர்ப்புத் தேர்வில் தேறி வர முடியும்\nஎதிர்காலத்தில் குடியுரிமைப் பறிப்புக்கு ஆளாவோம் என்ற அச்சத்தினால் இசுலாமிய மக்கள் போராடுவது நியாயம் என்னும் போது, உயிர்க்கஞ்சி தாயகம் விட்டேகி ஏதிலியராய் (அகதிகளாக) கரையொதுங்கி நாடற்றவர்களாகி விட்ட ஈழத் தமிழர்களின் குடியுரிமைக்காகப் போராட வேண்டாமா சற்றொப்ப இலட்சம் தமிழர்கள் ஏதிலியராகக் கூட அறிந்தேற்கப்படாமல் நாற்பதாண்டுக் காலமாகக் கந்தல் முகாம்களில் வாழ்ந்து வரும் அவல வாழ்வுக்கு என்ன முடிவு சற்றொப்ப இலட்சம் தமிழர்கள் ஏதிலியராகக் கூட அறிந்தேற்கப்படாமல் நாற்பதாண்டுக் காலமாகக் கந்தல் முகாம்களில் வாழ்ந்து வரும் அவல வாழ்வுக்கு என்ன முடிவு தமிழ்நாட்டில் குடியுரிமைப் போராட்டத்தின் முதல் கோரிக்கையாக இருக்க வேண்டியது ஈழத் தமிழர்களுக்கான குடியுரிமைதான் என்னும் போது அது கடைசிக் கோரிக்கையாகக் கூட இல்லாத ஒரு போராட்டத்துக்குத் தமிழர்களின் முழு ஆதரவு எப்படிக் கிடைக்கும்\nபாசிசக் கொள்கைகளுக்கும் பாசிசப் போக்குகளுக்கும் அடிப்படையாக இருக்கும் பொருளியல் காரணிகள் குறித்து பாசிச எதிர்ப்பு ஆற்றல்களுக்குத் தெளிவு இருக்க வேண்டும். இப்போது நாட்டைச் சூழ்ந்துள்ள பொருளியல் நெருக்கடிக்கு முதலிய வளர்ச்சிப் பாதையும், அதன் ஆகக் கடைசியான புதுத் தாராளிய வடிவமுமே காரணமாகும். மக்களிடையே வறுமை மிகுந்து வாங்குந்திறன் வற்றி அங்காடி சுருங்கி உழவும் தொழிலும் நசிந்து கிடக்கின்றன. இது வந்து போகும் சுழல் நெருக்கடியன்று நிலைத்து நீடிக்கும் படியான கட்டமைப்பு நெருக்கடி என்பதைப் பொருளியல் அறிஞர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.\nஆட்சியாளர்கள் நெருக்கடி என்ற ஒன்று நிலவுவதையே அறிந்தேற்க மறுக்கும் போது தீர்வு எப்படிக் காண்பர் நெருக்கடியையும் கூட பன்னாட்டுப் பெருமுதலாளர்களை மேலும் கொழுக்க வைக்கவும், சுமைகள் அனைத்தையும் உழைக்கும் மக்கள் மீது சுமத்தவுமே அரசு பயன்படுத்த முயல்கிறது. பாசிச நடவடிக்கைகளை வெறும் திசை திருப்பும் முயற்சிகளாக மட்டும் பார்ப்பது பிழை. உழைக்கும் மக்களைப் பிளவுபடுத்தவும் மக்கள் போராட்டங்களை நசுக்கவும் ஆளும் வகுப்புக்குப் பாசிசம் தேவைப்படுவதைப் புரிந்து கொள்ள வேண்டும்.\n1975ஆம் ஆண்டு நெருக்கடிநிலையின் பெயரால் இந்திரா காந்தியின் காங்கிரசாட்சி செயலாக்கிய பாசிசத்துக்குப் பொருளியல் காரண���கள் இருந்தது போலவேதான் இப்போது காசுமீரம் முதல் குடியுரிமைத் திருத்தம் வரை மோதியின் பாஜக ஆட்சி செயலாக்கும் பாசிசத்துக்கும் பொருளியல் காரணிகள் இருப்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். இல்லையேல் பாசிசக் கும்பல்கள் நடுவிலான பதவிச் சதுரங்கத்தில் நாம் பகடைகளாக உருட்டப்படும் ஆபத்து உள்ளது. எச்சரிக்கிறோம்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00710.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/169081/news/169081.html", "date_download": "2021-01-25T07:40:35Z", "digest": "sha1:UQLUWSNQWT4336RI2LHF7OJ6HCALSJFQ", "length": 6954, "nlines": 80, "source_domain": "www.nitharsanam.net", "title": "சன்னி லியோனுக்கு போட்டியாக களமிறங்கும் மற்றொரு ஆபாச நடிகை..! : நிதர்சனம்", "raw_content": "\nசன்னி லியோனுக்கு போட்டியாக களமிறங்கும் மற்றொரு ஆபாச நடிகை..\nகனடாவில் ஆபாச படங்களில் நடித்தவர் சன்னி லியோன். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் இந்தியாவிற்கு வந்தார். அவரை பாலிவுட் உலகம் அரவணைத்துக் கொண்டது. சன்னி லியோன் தமிழ் படமான வடகறியில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார். தெலுங்கிலும் இப்போது நடித்து வருகிறார். பாலிவுட்டில் பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிட்ட சன்னி லியோன் மும்பையிலேயே செட்டில் ஆகிவிட்டார். தற்போது பாலிவுட்டில் பெரும் நடிகையாக வலம் வருகிறார்.\nசன்னி லியோனை தொடர்ந்து மேலும் ஒரு ஆபாச நடிகை இந்தியாவிற்கு வருகிறார். வெப்மாடலாக நடித்து வரும் மியா கலிபா தற்போது இந்திய திரையுலகில் வலம் வரவுள்ளார். லெபனான் நாட்டை சேர்ந்த இவர் அமெரிக்காவில் புகழ்பெற்ற ஆபாச நடிகையாக விளங்கியவர் ஆவார்.\nசமீபத்தில் வெளிவந்த உமர் லுலு இயக்கிய சுங்கஷ் (Chunkzz) என்ற மலையாள அடல்ட் காமெடி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குனர் உமர் விரைவில் தொடங்கவுள்ளார். முதல் பாகத்தில் நடித்த ஹனிரோஸ், பாலுவர்கீஸ் நாயகன், நாயகியாக மீண்டும் நடிக்கவுள்ள நிலையில், இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ஆபாச நடிகை மியா கல���பாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. வரும் 2018 மே மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் இந்த படத்தை பிரபல பாலிவுட் நிறுவனம் ஒன்று தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nஆப்பிளை இப்படி சாப்பிடுவது உயிருக்கு ஆபத்து… \nஅழகான கூந்தலுக்கு அரோமா தெரபி\nசெக்சுக்கு பின் முத்தமா, ‘தம்’மா\nநீங்கள் இதுவரை கண்டிராத மிரளவைக்கும் வெறித்தனமான கண்டுபிடிப்புகள் \nஉலகை மாற்ற இருக்கும் வெறித்தனமான கண்டுபிடிப்புகள் \nஇதுவரை நீங்கள் பார்த்திராத மிரளவைக்கும் வெறித்தனமான கண்டுபிடிப்புகள்\nஇதுவரை நீங்கள் பார்த்திராத உலகை வேற லெவலுக்கு எடுத்து செல்லும் வெறித்தனமான கண்டுபிடிப்புகள்\nமுத்த மழைக்குக் குளிர்ந்து போகும் பெண்கள்\n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00710.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://athavannews.com/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-8-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2021-01-25T08:09:29Z", "digest": "sha1:EWFGFH6KAP7GBRPSH7HTZOHLC4ZY6LU7", "length": 10837, "nlines": 82, "source_domain": "athavannews.com", "title": "ஒரே நேரத்தில் 8 அழைப்புகளை மேற்கொள்ளும் புதிய கருவியுடன் ஒருவர் கைது | Athavan News", "raw_content": "\nகொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கு மூன்றாவது தேசிய முடக்கநிலை தேவை: பிரான்ஸ்\nஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அணுகுமுறை தொடர்பில் பிரித்தானியா\nஇந்திய – சீன இராணுவத்தினருக்கு இடையில் மீண்டும் மோதல்\nசிறைச்சாலைகளில் கொரோனா தொற்று உறுதியானோரில் 151 பேர் சிகிச்சையில் \nவவுனியா நகர் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு\nஒரே நேரத்தில் 8 அழைப்புகளை மேற்கொள்ளும் புதிய கருவியுடன் ஒருவர் கைது\nஒரே நேரத்தில் 8 அழைப்புகளை மேற்கொள்ளும் புதிய கருவியுடன் ஒருவர் கைது\nநிட்டம்புவ – கல்லெலிய பிரதேசத்தில் ஒரே நேரத்தில் 8 அழைப்புகளை மேற்கொள்ளும் புதிய தொடர்பாடல் கருவி மற்றும் ரவுட்டர், இரண்டுடன் கத்திகளுடன் சந்தேகநபர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஅத்துடன் 8 சிம் அட்டைகளை ஒரே தடவையில் குறித்த தொடர்பாடல் கருவி ஊடாகப் பயன்படுத்த முடியும் என்றும், இந்த சிம் அட்டைகள் வெளிநாடுகளுக்கு இலவசமாக அழைப்பை ஏற்படுத்தும் வகையில் காணப்பட்டதென்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nவெயாங்கொட பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்றினை சோதனையிட்ட போது, அதில் சந்தேகத்துக்கிடமான முறையில் வெளிநாட்டுக் கடவுச்சீட்டுகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட பெண்கள் இருவரிடமும் இளைஞரொருவரிடமும் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகைதுசெய்யப்பட்ட பெண்களுள் கொழும்பிலுள்ள பள்ளிவாசல்களுக்கு வாள்களை விநியோகித்ததாகக் கூறப்படும் நபரின் மனைவியும் இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கு மூன்றாவது தேசிய முடக்கநிலை தேவை: பிரான்ஸ்\nகொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கு மூன்றாவது தேசிய முடக்கநிலை விரைவில் தேவைப்படும் என பிரான்ஸின்\nஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அணுகுமுறை தொடர்பில் பிரித்தானியா\nகொரோனா தொற்று உறுதியாகி உயிரிழப்பவர்களை கட்டாயமாக தகனம் செய்வது உட்பட, இலங்கையுடன் மனித உரிமைகள் தொட\nஇந்திய – சீன இராணுவத்தினருக்கு இடையில் மீண்டும் மோதல்\nஇந்தியாவின் சிக்கிம் மாநிலத்தில் உள்ள எல்லைப் பகுதியில் சீன வீரர்கள் அத்துமீறி நுழைய முற்பட்டதாக இந்\nசிறைச்சாலைகளில் கொரோனா தொற்று உறுதியானோரில் 151 பேர் சிகிச்சையில் \nகொரோனா தொற்று உறுதியாகிய சிறைச்சாலைகளுடன் தொடர்புடைய 151 பேர் தற்போது தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வர\nவவுனியா நகர் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு\nகொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக வவுனியா நகரில் அமுல்படுத்தப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங\nரொக்கெட்டில் 143 சிறிய ரக செயற்கைக் கோள்களை விண்ணுக்கு அனுப்பி ஸ்பேஸ்எக்ஸ் சாதனை\nவிண்வெளித் தொழில்நுட்பத்தில் உச்சத்தில் இருக்கும் எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம், புதிய சாதனையைப\nபாணந்துறையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு\nபாணந்துறை வடக்கு பொலிஸ் பகுதியில் உள்ள பள்ளிமுல்லைப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர\nசீனாவில் தங்க சுரங்கத்தில் சிக்கிய 22பேரில் 11பேர் பத்திரமாக மீட்பு\nவடக்கு சீனாவில் விபத்துக்குள்ளான தங்க சுரங்கத்தில் சிக்கிய 22 பேரில் 11 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள\nதேசிய பாடசாலையின் விளையாட்டு மைதானத்தில் போர் காலத்தில் புதைக்கப்பட்ட எறிகணைகள் மீட்பு\nமுல்லைத்தீவு- முள்ளியவளை பகுதியில் அமைந்துள்ள தேசிய பாடசாலையான வித்தியானந்தா கல்லூரியின் மைதான புனரம\nபிரித்தானியாவின் பெரும்பகுதி முழுவதும் கடுமையான வானிலை எச்சரிக்கை\nநாட்டின் பெரும்பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டதை அடுத்து பிரித்தானியாவின் பெரும்பகுதி முழுவத\nகொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கு மூன்றாவது தேசிய முடக்கநிலை தேவை: பிரான்ஸ்\nசிறைச்சாலைகளில் கொரோனா தொற்று உறுதியானோரில் 151 பேர் சிகிச்சையில் \nரொக்கெட்டில் 143 சிறிய ரக செயற்கைக் கோள்களை விண்ணுக்கு அனுப்பி ஸ்பேஸ்எக்ஸ் சாதனை\nபாணந்துறையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு\nதேசிய பாடசாலையின் விளையாட்டு மைதானத்தில் போர் காலத்தில் புதைக்கப்பட்ட எறிகணைகள் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00710.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://athavannews.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-01-25T06:38:17Z", "digest": "sha1:MWTDYOJW7QKQUHWUP676PDCH7IECPRZ4", "length": 11320, "nlines": 85, "source_domain": "athavannews.com", "title": "குண்டுத்தாக்குதல்களின் எதிரொலி – இலங்கை பிரஜை சென்னையில் கைது! | Athavan News", "raw_content": "\nஎல்லைப் பிரச்சினை : இந்தியா, சீனாவிற்கு இடையே மீண்டும் பேச்சுவார்த்தை\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 30,004பேர் பாதிப்பு- 610பேர் உயிரிழப்பு\nகனடாவில் கொவிட்-19 தொற்றினால் 19ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்தும் மாபெரும் ட்ராக்டர் பேரணி\nசூர்யாவுடன் முதன் முறையாக சேரும் இசையமைப்பாளர்\nகுண்டுத்தாக்குதல்களின் எதிரொலி – இலங்கை பிரஜை சென்னையில் கைது\nகுண்டுத்தாக்குதல்களின் எதிரொலி – இலங்கை பிரஜை சென்னையில் கைது\nகடவுச்சீட்டின்றி சென்னையில் தங்கியிருந்த இலங்கை பிரஜை ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nபொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய சென்னை பூந்தமல்லி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.\nஇலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்பு தாக்குதல்களை அடுத்து, அதனுடன் தொடர்புடைய நபர்கள் தமிழகத்தில் தங்கியிருக்கின்றார்களா ���ன்ற கோணத்தில் என்.ஐ.ஏ எனப்படும் தேசிய புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇதன்போது குறித்த பகுதியில் அமைந்துள்ள தொடர்மாடி கட்டிடத்தின் 11ஆவது தொகுதியில் அறுவர் தங்கியிருந்த நிலையில் அவர்களில் ஒருவர் கடவுச்சீட்டின்றி தங்கியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் இலங்கையை சேர்ந்த ரோஷன் என இணங்காணப்பட்டுள்ளதுடன், அவர் ஒரு வருடத்திற்கு மேலாக கடவுச்சீட்டின்றி தங்கியிருந்தமை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.\nஅத்துடன் குறித்த நபர் குன்றத்தூரில் 8 மாதம் தங்கியிருந்ததுடன், கடந்த 4 மாதங்களாக பூந்தமல்லி பகுதியில் தங்கியிருந்ததாகவும், இலங்கையில் ஒரு கொலை வழக்குடன் அவர் சம்பந்தப்பட்டவர் எனவும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஎல்லைப் பிரச்சினை : இந்தியா, சீனாவிற்கு இடையே மீண்டும் பேச்சுவார்த்தை\nகிழக்கு லடாக் எல்லையில் படைகளைத் திரும்பப் பெறுவது தொடா்பாக இந்தியா, சீனாவுக்கிடையே மீண்டும் பேச்சுவ\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 30,004பேர் பாதிப்பு- 610பேர் உயிரிழப்பு\nபிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 30ஆயி\nகனடாவில் கொவிட்-19 தொற்றினால் 19ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 19ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்தும் மாபெரும் ட்ராக்டர் பேரணி\nமத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை எதிா்த்து மகாராஷ்டிர மாநில விவசாயிகள் இன்று (திங்கட்கிழ\nசூர்யாவுடன் முதன் முறையாக சேரும் இசையமைப்பாளர்\nநடிகர் சூர்யாவின் அடுத்த திரைப்படத்தில், இசையமைப்பாளர் இமான் இசையமைக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nசுதந்திர தினத்தை கரிநாளாகப் பிரகடனப்படுத்தி எழுச்சிப் பேரணி- காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் அமைப்பு\nசுதந்திர தினத்தை தமிழர்கள் கரிநாளாகப் பிரகடனப்படுத்தி வடக்கு கிழக்கு தழுவிய எழுச்சிப் பேரணிகளை நடத்த\nசசிகலாவை சாதாரண வார்டுக்கு மாற்ற நடவடிக்கை\nகொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள சசிகலாவை அவசர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்ற\nதாய்லாந்து பகிரங்க சர்வதேச பேட்மிண்டன் தொடர்: கரோலினா மரின்- விக்டர் ஆக்சல்சென் சம்பியன்\nபேங்கொக் நகரில் நடைபெற்று வந்த டோயோட்டா தாய்லாந்து பகிரங்க சர்வதேச பேட்மிண்டன் தொடரில், கரோலினா மரின\nஅமெரிக்காவில் கர்ப்பிணிப் பெண் உட்பட 5பேர் சுட்டுக்கொலை\nஅமெரிக்காவின் இண்டியானாபோலிஸ் நகரில் அதிகாலையில் ஒரு வீட்டில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் கர்ப்பி\nபாறையுடன் மோதுண்ட லைபீரியக் கப்பலை மீட்டது இலங்கைக் கடற்படை\nஅபுதாபியில் இருந்து இலங்கையின் திருகோணமலைத் துறைமுகம் நோக்கிச் சென்ற லைபீரியக் கப்பலான எம்.வி.யுரோசன\nபத்திரிகை கண்ணோட்டம் 25- 01- 2021\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 30,004பேர் பாதிப்பு- 610பேர் உயிரிழப்பு\nகனடாவில் கொவிட்-19 தொற்றினால் 19ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nசூர்யாவுடன் முதன் முறையாக சேரும் இசையமைப்பாளர்\nசசிகலாவை சாதாரண வார்டுக்கு மாற்ற நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00710.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://athavannews.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-01-25T08:03:10Z", "digest": "sha1:TJ2YAOSYIPUP5QUFFY5N4TV7ZAP4ENHR", "length": 10559, "nlines": 84, "source_domain": "athavannews.com", "title": "கொழும்பில் அதிகரிக்கும் ஆபாச செயற்பாடுகள் – பெண்கள் அதிரடியாக கைது! | Athavan News", "raw_content": "\nகொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கு மூன்றாவது தேசிய முடக்கநிலை தேவை: பிரான்ஸ்\nஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அணுகுமுறை தொடர்பில் பிரித்தானியா\nஇந்திய – சீன இராணுவத்தினருக்கு இடையில் மீண்டும் மோதல்\nசிறைச்சாலைகளில் கொரோனா தொற்று உறுதியானோரில் 151 பேர் சிகிச்சையில் \nவவுனியா நகர் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு\nகொழும்பில் அதிகரிக்கும் ஆபாச செயற்பாடுகள் – பெண்கள் அதிரடியாக கைது\nகொழும்பில் அதிகரிக்கும் ஆபாச செயற்பாடுகள் – பெண்கள் அதிரடியாக கைது\nகொழும்பின் புறநகர் பகுதிகளில் மசாஜ் நிலையம் என்ற பெயரில் இயங்கிய விபச்சார விடுதிகள் சுற்றிவளைக்கப்பட்டதில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nபியகம பகுதியில் மசாஜ் நிலையம் என்ற பெயரில் இயங்கிய விபச்சார விடுதிகள் சுற்றிவளைக்கப்பட்டதிலேயே இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇதன்போது அங்கு பணியாற்றிய 7 பெண்கள் மற்றும் 3 முகாமையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nருவன்வெல்ல, நுகேகொடை, மாத்தறை ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 26 – 40 வயதுடைய பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கு மூன்றாவது தேசிய முடக்கநிலை தேவை: பிரான்ஸ்\nகொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கு மூன்றாவது தேசிய முடக்கநிலை விரைவில் தேவைப்படும் என பிரான்ஸின்\nஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அணுகுமுறை தொடர்பில் பிரித்தானியா\nகொரோனா தொற்று உறுதியாகி உயிரிழப்பவர்களை கட்டாயமாக தகனம் செய்வது உட்பட, இலங்கையுடன் மனித உரிமைகள் தொட\nஇந்திய – சீன இராணுவத்தினருக்கு இடையில் மீண்டும் மோதல்\nஇந்தியாவின் சிக்கிம் மாநிலத்தில் உள்ள எல்லைப் பகுதியில் சீன வீரர்கள் அத்துமீறி நுழைய முற்பட்டதாக இந்\nசிறைச்சாலைகளில் கொரோனா தொற்று உறுதியானோரில் 151 பேர் சிகிச்சையில் \nகொரோனா தொற்று உறுதியாகிய சிறைச்சாலைகளுடன் தொடர்புடைய 151 பேர் தற்போது தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வர\nவவுனியா நகர் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு\nகொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக வவுனியா நகரில் அமுல்படுத்தப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங\nரொக்கெட்டில் 143 சிறிய ரக செயற்கைக் கோள்களை விண்ணுக்கு அனுப்பி ஸ்பேஸ்எக்ஸ் சாதனை\nவிண்வெளித் தொழில்நுட்பத்தில் உச்சத்தில் இருக்கும் எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம், புதிய சாதனையைப\nபாணந்துறையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு\nபாணந்துறை வடக்கு பொலிஸ் பகுதியில் உள்ள பள்ளிமுல்லைப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர\nசீனாவில் தங்க சுரங்கத்தில் சிக்கிய 22பேரில் 11பேர் பத்திரமாக மீட்பு\nவடக்கு சீனாவில் விபத்துக்குள்ளான தங்க ச��ரங்கத்தில் சிக்கிய 22 பேரில் 11 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள\nதேசிய பாடசாலையின் விளையாட்டு மைதானத்தில் போர் காலத்தில் புதைக்கப்பட்ட எறிகணைகள் மீட்பு\nமுல்லைத்தீவு- முள்ளியவளை பகுதியில் அமைந்துள்ள தேசிய பாடசாலையான வித்தியானந்தா கல்லூரியின் மைதான புனரம\nபிரித்தானியாவின் பெரும்பகுதி முழுவதும் கடுமையான வானிலை எச்சரிக்கை\nநாட்டின் பெரும்பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டதை அடுத்து பிரித்தானியாவின் பெரும்பகுதி முழுவத\nகொழும்பில் அதிகரிக்கும் ஆபாச செயற்பாடுகள்\nபியகம பகுதியில் மசாஜ் நிலையம்\nகொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கு மூன்றாவது தேசிய முடக்கநிலை தேவை: பிரான்ஸ்\nசிறைச்சாலைகளில் கொரோனா தொற்று உறுதியானோரில் 151 பேர் சிகிச்சையில் \nரொக்கெட்டில் 143 சிறிய ரக செயற்கைக் கோள்களை விண்ணுக்கு அனுப்பி ஸ்பேஸ்எக்ஸ் சாதனை\nபாணந்துறையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு\nதேசிய பாடசாலையின் விளையாட்டு மைதானத்தில் போர் காலத்தில் புதைக்கப்பட்ட எறிகணைகள் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00710.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://athavannews.com/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2021-01-25T07:54:44Z", "digest": "sha1:5LULTWYEVQNWOPPGNWB6FQFDUPUFO3GI", "length": 10500, "nlines": 84, "source_domain": "athavannews.com", "title": "வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ 3 மில்லியன் டொலர்கள் நிதி சேர்ப்பு! | Athavan News", "raw_content": "\nகொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கு மூன்றாவது தேசிய முடக்கநிலை தேவை: பிரான்ஸ்\nஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அணுகுமுறை தொடர்பில் பிரித்தானியா\nஇந்திய – சீன இராணுவத்தினருக்கு இடையில் மீண்டும் மோதல்\nசிறைச்சாலைகளில் கொரோனா தொற்று உறுதியானோரில் 151 பேர் சிகிச்சையில் \nவவுனியா நகர் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு\nவெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ 3 மில்லியன் டொலர்கள் நிதி சேர்ப்பு\nவெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ 3 மில்லியன் டொலர்கள் நிதி சேர்ப்பு\nகியூபெக் மாகாணத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ கனடிய செஞ்சிலுவைச் சங்கம், 3 மில்லியன் டொலர்களை வசூலித்துள்ளது.\nஆனால் இந்த வசந்த காலத்தில் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்ட ஆயிரக்கணக்கான ம���்களுக்கு உதவி செய்ய மேலும் நிதி தேவைப் படுவதாகவும் கனடிய செஞ்சிலுவைச் சங்கம், கூறியுள்ளது.\nகுறிப்பிட்ட தொகையில், 1 மில்லியன் டொலர்கள் கியூபெக் அரசாங்கம் அளித்ததாகவும், மூன்றில் இரண்டு பங்கு தனியார் நன்கொடையாளர்களிடமிருந்து கடந்த 12 நாட்களுக்குள் வந்ததாகவும் கனடிய செஞ்சிலுவைச் சங்கம், தெரிவித்துள்ளது.\nஇதேவேளை, நாடெங்கிலும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ 2 .5 மில்லியன் டொலர்கள் அளிப்பதாக மத்திய அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கு மூன்றாவது தேசிய முடக்கநிலை தேவை: பிரான்ஸ்\nகொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கு மூன்றாவது தேசிய முடக்கநிலை விரைவில் தேவைப்படும் என பிரான்ஸின்\nஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அணுகுமுறை தொடர்பில் பிரித்தானியா\nகொரோனா தொற்று உறுதியாகி உயிரிழப்பவர்களை கட்டாயமாக தகனம் செய்வது உட்பட, இலங்கையுடன் மனித உரிமைகள் தொட\nஇந்திய – சீன இராணுவத்தினருக்கு இடையில் மீண்டும் மோதல்\nஇந்தியாவின் சிக்கிம் மாநிலத்தில் உள்ள எல்லைப் பகுதியில் சீன வீரர்கள் அத்துமீறி நுழைய முற்பட்டதாக இந்\nசிறைச்சாலைகளில் கொரோனா தொற்று உறுதியானோரில் 151 பேர் சிகிச்சையில் \nகொரோனா தொற்று உறுதியாகிய சிறைச்சாலைகளுடன் தொடர்புடைய 151 பேர் தற்போது தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வர\nவவுனியா நகர் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு\nகொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக வவுனியா நகரில் அமுல்படுத்தப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங\nரொக்கெட்டில் 143 சிறிய ரக செயற்கைக் கோள்களை விண்ணுக்கு அனுப்பி ஸ்பேஸ்எக்ஸ் சாதனை\nவிண்வெளித் தொழில்நுட்பத்தில் உச்சத்தில் இருக்கும் எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம், புதிய சாதனையைப\nபாணந்துறையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு\nபாணந்துறை வடக்கு பொலிஸ் பகுதியில் உள்ள பள்ளிமுல்லைப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர\nசீனாவில் தங்க சுரங்கத்தில் சிக்கிய 22பேரில் 11பேர் பத்திரமாக மீட்பு\nவடக்கு சீனாவில் விபத்துக்குள்ளான தங்க சுரங்கத்தில் சிக்கிய 22 பேரில் 11 பே���் பத்திரமாக மீட்கப்பட்டுள\nதேசிய பாடசாலையின் விளையாட்டு மைதானத்தில் போர் காலத்தில் புதைக்கப்பட்ட எறிகணைகள் மீட்பு\nமுல்லைத்தீவு- முள்ளியவளை பகுதியில் அமைந்துள்ள தேசிய பாடசாலையான வித்தியானந்தா கல்லூரியின் மைதான புனரம\nபிரித்தானியாவின் பெரும்பகுதி முழுவதும் கடுமையான வானிலை எச்சரிக்கை\nநாட்டின் பெரும்பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டதை அடுத்து பிரித்தானியாவின் பெரும்பகுதி முழுவத\nகொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கு மூன்றாவது தேசிய முடக்கநிலை தேவை: பிரான்ஸ்\nசிறைச்சாலைகளில் கொரோனா தொற்று உறுதியானோரில் 151 பேர் சிகிச்சையில் \nரொக்கெட்டில் 143 சிறிய ரக செயற்கைக் கோள்களை விண்ணுக்கு அனுப்பி ஸ்பேஸ்எக்ஸ் சாதனை\nபாணந்துறையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு\nதேசிய பாடசாலையின் விளையாட்டு மைதானத்தில் போர் காலத்தில் புதைக்கப்பட்ட எறிகணைகள் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00710.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://athavannews.com/another-40-acres-land-of-isis-training-camp-found-in-oddamavadi/", "date_download": "2021-01-25T06:43:38Z", "digest": "sha1:DW37JWZZ2LIW3KYHA3TG7E6SYMJQIVRJ", "length": 13512, "nlines": 89, "source_domain": "athavannews.com", "title": "UPDATE: ஐ.எஸ்.இன் ஆயுத உற்பத்தி நிலையம் மட்டக்களப்பில் கண்டுபிடிப்பு! | Athavan News", "raw_content": "\nதேசிய பாடசாலையின் விளையாட்டு மைதானத்தில் போர் காலத்தில் புதைக்கப்பட்ட எறிகணைகள் மீட்பு\nபிரித்தானியாவின் பெரும்பகுதி முழுவதும் கடுமையான வானிலை எச்சரிக்கை\nஒரு வருடத்திற்கு எந்த தேர்தலும் நடைபெறாது – காஞ்சன விஜயசேகர\nஎல்லைப் பிரச்சினை : இந்தியா, சீனாவிற்கு இடையே மீண்டும் பேச்சுவார்த்தை\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 30,004பேர் பாதிப்பு- 610பேர் உயிரிழப்பு\nUPDATE: ஐ.எஸ்.இன் ஆயுத உற்பத்தி நிலையம் மட்டக்களப்பில் கண்டுபிடிப்பு\nUPDATE: ஐ.எஸ்.இன் ஆயுத உற்பத்தி நிலையம் மட்டக்களப்பில் கண்டுபிடிப்பு\nமட்டக்களப்பில் இன்று கண்டுபிடிக்கப்பட்ட ஐ.எஸ். பயங்கரவாதிகளின் முகாம் தொடர்பான அதிர்ச்சிதரும் செய்திகள் தற்போது வெளியாகியுள்ளன.\nமட்டக்களப்பு – பொலனறுவை எல்லைப்பகுதியில் அமைந்துள்ள ஓமடியாமடுவில் இந்த முகாம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் நடத்தப்பட்ட தொடர் குண்டுத்தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான சஹரானின் முக்கிய சாரதியா��� கபூர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் குறித்த பிரதேசத்திற்கு இன்று (திங்கட்கிழமை) சென்ற இராணுவம் மற்றும் விசேட அதிரடிப் படையினர் தற்போது குறித்த பகுதியை சுற்றிவளைத்துள்ளனர்.\nமகாவலி திட்டத்திற்குச் சொந்தமான 25 ஏக்கர் நிலப்பரப்பை வேறு ஒருவரின் பெயரில் குத்தகைக்கு வாங்கி பயங்கரவாத செயற்பாடுகளை முன்னெடுத்து வந்துள்ளனர். காட்டுப்பகுதியில் அமைந்துள்ள குறித்த நிலத்தில் வீடொன்றும் காணப்படுகிறது. அங்கிருந்தே தாக்குதல்களுக்கான திட்டம் மற்றும் ஆயுத உற்பத்திகள் மேற்கொள்ளப்பட்டன என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.\nஅத்தோடு, நிலக்கீழ் முகாமொன்றை அமைக்கும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், தற்போது நிலத்தை தோண்டும் நடவடிக்கைகளை இராணுவம் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் முன்னெடுத்துள்ளதாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் பிரதான முகாமாகவும் நாட்டில் இடம்பெற்ற தாக்குதல்களின் பிரதான பயிற்சி இடமாகவும் சந்தேகிக்கப்படும் சுமார் 20 ஏக்கர் அளவிலான பயிற்சி முகாமே ஓட்டமாவடியில கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப்படையினரை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.\nஇதேவேளை மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மண்மனை, ஒல்லிக்குளம் பகுதியில் 10 ஏக்கர் அளவிலான ஐ.எஸ். முகாம் ஒன்று நேற்று அதிகாலை முற்றுகையிடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதேசிய பாடசாலையின் விளையாட்டு மைதானத்தில் போர் காலத்தில் புதைக்கப்பட்ட எறிகணைகள் மீட்பு\nமுல்லைத்தீவு- முள்ளியவளை பகுதியில் அமைந்துள்ள தேசிய பாடசாலையான வித்தியானந்தா கல்லூரியின் மைதான புனரம\nபிரித்தானியாவின் பெரும்பகுதி முழுவதும் கடுமையான வானிலை எச்சரிக்கை\nநாட்டின் பெரும்பகுதிகள��ல் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டதை அடுத்து பிரித்தானியாவின் பெரும்பகுதி முழுவத\nஒரு வருடத்திற்கு எந்த தேர்தலும் நடைபெறாது – காஞ்சன விஜயசேகர\nநாட்டில் நிலவும் கொரோனா தொற்று நெருக்கடி காரணமாக ஒரு வருடத்திற்கு எந்த தேர்தலும் நடைபெறாது என இராஜாங\nஎல்லைப் பிரச்சினை : இந்தியா, சீனாவிற்கு இடையே மீண்டும் பேச்சுவார்த்தை\nகிழக்கு லடாக் எல்லையில் படைகளைத் திரும்பப் பெறுவது தொடா்பாக இந்தியா, சீனாவுக்கிடையே மீண்டும் பேச்சுவ\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 30,004பேர் பாதிப்பு- 610பேர் உயிரிழப்பு\nபிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 30ஆயி\nகனடாவில் கொவிட்-19 தொற்றினால் 19ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 19ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்தும் மாபெரும் ட்ராக்டர் பேரணி\nமத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை எதிா்த்து மகாராஷ்டிர மாநில விவசாயிகள் இன்று (திங்கட்கிழ\nசூர்யாவுடன் முதன் முறையாக சேரும் இசையமைப்பாளர்\nநடிகர் சூர்யாவின் அடுத்த திரைப்படத்தில், இசையமைப்பாளர் இமான் இசையமைக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nசுதந்திர தினத்தை கரிநாளாகப் பிரகடனப்படுத்தி எழுச்சிப் பேரணி- காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் அமைப்பு\nசுதந்திர தினத்தை தமிழர்கள் கரிநாளாகப் பிரகடனப்படுத்தி வடக்கு கிழக்கு தழுவிய எழுச்சிப் பேரணிகளை நடத்த\nசசிகலாவை சாதாரண வார்டுக்கு மாற்ற நடவடிக்கை\nகொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள சசிகலாவை அவசர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்ற\nபிரித்தானியாவின் பெரும்பகுதி முழுவதும் கடுமையான வானிலை எச்சரிக்கை\nபத்திரிகை கண்ணோட்டம் 25- 01- 2021\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 30,004பேர் பாதிப்பு- 610பேர் உயிரிழப்பு\nகனடாவில் கொவிட்-19 தொற்றினால் 19ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nசூர்யாவுடன் முதன் முறையாக சேரும் இசையமைப்பாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00710.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dheivegam.com/omega-3-payangal-tamil/", "date_download": "2021-01-25T07:09:30Z", "digest": "sha1:4Q3UUAQ2UBM4Q5GQM7RBN2TPWA5WAYSM", "length": 21880, "nlines": 119, "source_domain": "dheivegam.com", "title": "ஒமேகா 3 பயன்கள் | Omega 3 payangal in Tamil", "raw_content": "\nHome ஆரோக்கியம் உங்கள் அன்றாட உணவில் ஒமேகா -3 சத்து இருப்பதால் ஏற்படும் நன்மைகள் என்ன தெரியுமா\nஉங்கள் அன்றாட உணவில் ஒமேகா -3 சத்து இருப்பதால் ஏற்படும் நன்மைகள் என்ன தெரியுமா\nமற்ற ஊட்டச்சத்துகளை போல கொழுப்புச் சத்தும் உடல் நலத்திற்கு இன்றியமையாததாக இருக்கிறது. கொழுப்பு சத்துக்களில் கெட்ட கொழுப்பு, உடலுக்கு நன்மை செய்யும் கொழுப்பு என இரு வகைகள் இருக்கின்றன. அந்த கொழுப்பு சத்து அமிலத்தன்மை நிறைந்த ஒரு சத்து தான் ஒமேகா – 3 கொழுப்பு அமிலம் சத்தாகும். இந்த ஒமேகா-3 கொழுப்பு அமிலம் செரிவூட்டப்படாத கொழுப்பு வகையை சார்ந்ததாகும். மீன், கோழிக்கறி, முட்டை, பருப்புகளில் இந்த ஒமேகா 3 கொழுப்பு அமிலச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. மனிதர்களின் உடலுக்கு இந்த ஒமேகா 3 கொழுப்பு அமிலச்சத்து உண்டாகும் நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.\nநமது இதயம் நன்றாக இயங்கவும், நீண்ட காலம் ஆரோக்கியமாக இருக்கவும் அன்றாடம் அதிக கொழுப்புச் சத்து இல்லாத உணவுகளை சாப்பிட வேண்டும். ஒமேகா -3 கொழுப்பு அமில சத்து உணவுகளில் இருக்கின்ற கெட்ட கொழுப்புகள் ரத்தத்தில் படிவதை தடுக்கிறது. இதனால் இதயத்திற்கு செல்லும் ரத்த குழாய்கள் மற்றும் இதயத் தசைகளின் இயக்கம் சீராக்கப்பட்டு, இருதய பாதிப்பு ஏற்படாமல் காக்கிறது. மேலும் இதயத்திலிருந்து மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டத்தையும் சீராக்கி பக்கவாதம் ஏற்படாமல் காக்கிறது.\nகருவுற்றிருக்கும் பெண்கள் குழந்தை பிறக்கின்ற காலம் வரை சத்து நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். கர்ப்பிணி பெண்கள் ஒமேகா -3 கொழுப்பு அமில சத்து உணவில் சேர்த்து உண்பதால் கருவில் வளரும் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு பேருதவி புரிகிறது. கர்ப்பிணி பெண்களுக்கு குழந்தை பிறப்பின் போது ஏற்படும் எத்தகைய உடல் நல குறைபாடுகளையும் போக்குவதோடு பிறக்கின்ற குழந்தையின் மூளை செயல்திறன் சிறப்பாக இருக்க உதவுகிறது.\nஆஸ்துமா என்பது மனிதர்களின் நுரையீரலை பாதித்து, பல சமயங்களில் மூச்சுக் காற்றை சுவாசிப்பதில் சிரமத்தையும் ஏற்படுத்த கூடிய ஒரு நோயாகும். பரம்பரை காரணமாகவும், ஒவ்வாமை போன்றவற்றாலும் இந்த நோய் ஏற்படுகின்றது. குறிப்பாக குழந்தைகளுக்கு ஏற்படும் ஆஸ்துமா நோய் அவர்களை மிகுந்த வேதனைக்குள்ளாக்குகிறது. இதற்கு ஒமேகா -3 கொழுப்பு அமில சத்து அதிகம் நிறைந்த உணவுகளை சாப்பிட்டு வரும் ஆஸ்துமா நோயாளி குழந்தைகளுக்கு மூச்சுவிடுவதில் ஏற்படும் சிரமம் குறையும்.\nஉடல்நலம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ அதற்கு நிகராக மனநலமும் சிறப்பாக காக்கப்படவேண்டும். அமெரிக்காவின் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட மருத்துவ ஆய்வில் ஒமேகா -3 கொழுப்பு அமில சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட்ட நபர்களுக்கு அதிலிருக்கும் சத்துக்கள் அவர்களின் மூளை மற்றும் நரம்பு மண்டலங்களை வலுபடுத்தியதோடு, வயது மூப்பு காரணமாக உண்டாகும் அல்சைமர் எனப்படும் ஞாபக மறதி நோய் மற்றும் இன்ன பிற மனநல குறைபாடுகள் ஏற்படாமல் தடுக்கப்படுவதாக தெரியவந்திருக்கிறது.\nதூக்கமின்மை ஒரு மனிதனை மிகவும் அவஸ்தைக்குள்ளாகும் பிரச்சனையாகும். நரம்புகள் சம்பந்தமான குறைபாடுகள் இருப்பவர்களுக்கு தூக்கமின்மை பிரச்சனை அதிகம் ஏற்படும். ஒமேகா -3 கொழுப்பு அமில சத்து நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு, அதில் இருக்கின்ற மெலடோனின் எனப்படும் ஹார்மோன் உடலில் கலந்து மிக விரைவிலேயே நீண்ட நேரம் நீடிக்கும் ஆழ்ந்த தூக்கத்தை ஏற்படுத்துகிறது. இது நரம்புகளுக்கு வலிமையை தரும் ஆற்றல் பெற்றிருக்கிறது. தூக்கமின்மை பிரச்சனையால் அவதிப்படும் குழந்தைகளுக்கும் இந்த ஒமேகா – 3 கொழுப்பு சத்து நல்ல தீர்வாக இருக்கிறது.\nமாதவிடாய் என்பது பெண்களாய் பிறந்த அனைவருமே தங்களின் வாழ்வில் அனுபவிக்க வேண்டிய ஒரு இயற்கை நிகழ்வாக இருக்கிறது. இக்காலத்தில் பெண்கள் பலருக்கு ரத்த போக்கு அதிகம் ஏற்பட்டு பெண்களை உடலளவிலும் மனதளவிலும் களைப்படைத்து உடல் சத்து இழப்பு மற்றும் சோர்வு ஏற்படுகிறது. பெரும்பாலான பெண்கள் கடுமையான வலியை இக்காலத்தில் அனுபவிக்கின்றனர். ஒமேகா -3 கொழுப்பு அமில சத்து அதிகம் நிறைந்த உணவுகளை சாப்பிட்டு வரும் பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் கடுமையான வலி உண்டாவதை தடுப்பதோடு இதர மாதவிடாய் பிரச்சனைகள் அனைத்தையும் தீர்க்கிறது.\nதற்போது உலகம் முழுவதும் மனிதர்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களில் வயிறு மற்றும் இரைப்பை புற்று நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. ஒமேகா -3 கொழுப்பு அமில சத்து நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிடுவதால், பெருங்குடல் மற்றும் ஜீரண உறுப்புக்களில் தேங்கும் கழிவுகளையும், நச்சுக்களையும் வெளியேற்றி புற்று செல்கள் வளராமல் தடுக்கிறது. மேலும் ஆண்களுக்கு ஏற்படக்கூடிய பிரோஸ்ட்ரேட் புற்று, பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்று நோய்களையும் தடுக்கும் ஆற்றல் ஒமேகா -3 கொழுப்பு அமில சத்து அதிகம் கொண்டுள்ளதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\nநமது உடலுக்குள்ளாக இருக்கும் உறுப்புகளில் மிகவும் முக்கியமானது கல்லீரல். கல்லீரல் நலமாக இருந்தால் நாம் பெரும்பாலான நோய்களின் பாதிப்புகள் ஏற்படாமல் காத்துக் கொள்ள முடியும். அதிகம் கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடுபவர்களுக்கு நான் ஆல்கஹாலிக் பேட்டி லிவர் டிசீஸ் உண்டாகிறது. இதனால் கல்லீரல் பாதிப்பு உண்டாகி சமயங்களில் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கக் கூடிய ஒரு நோயாக மாறுகிறது. ஒமேகா 3 கொழுப்பு அமிலச் சத்து நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிடுபவர்களின் கல்லீரலில் படிந்திருக்கும் கெட்ட கொழுப்புகள் அறவே நீக்குகிறது. கல்லீரலில் வீக்கத்தை குறைத்து அதன் வழக்கமான செயல்பாட்டை ஒமேகா 3 கொழுப்பு அமிலச்சத்து ஊக்குவிக்கிறது.\nஆட்டோ இம்யூன் டிசீஸ் எனப்படும் குறைபாடு நமது உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு மண்டலம் ஆரோக்கியமான செல்களையும் புறத்திலிருந்து உள்ளுக்குள் நுழைந்து நோய் பாதிப்பு செல்களாக நினைத்து அவற்றை அழிக்கும் செயலில் இறங்குவதை குறிக்கிறது. இதற்கு சிறந்த உதாரணம் டைப் 1 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் கணையத்தில் உற்பத்தியாகும் இன்சுலின் செல்களை நோய் எதிர்ப்பு மண்டல செல்கள் அழிப்பதாகும். ஒமேகா 3 கொழுப்பு அமிலச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு இத்தகைய ஆட்டோ இம்யூன் டிசீஸ்எனப்படும் குறைபாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் வெகுவாக குறைவதாக மருத்துவ ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.\nஏ. டி. எச். டி குறைபாடு நீங்க\nஏ. டி. எச். டி (Attention deficit hyperactivity disorder) குறைபாடு குழந்தைகளுக்கு ஏற்படும் ஒரு வகை மற்றும் மனநலம் சார்ந்த குறைபாடாக இருக்கிறது. இந்த குறைபாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் எதிலும் கவனம் செலுத்த இயலாமை, அதீத சுறுசுறுப்பு மற்றும் அதீத உணர்ச்சிப்பெருக்கு கொண்டவர்களாக இருக்கின்றனர��. இத்தகைய பாதிப்பு ஏற்பட்ட குழந்தைகளின் ரத்த மாதிரிகளை சோதனை செய்த போது அதில் ஒமேகா 3 கொழுப்பு அமிலச் சத்து மிகவும் குறைந்தளவில் இருப்பதை கண்டறிந்தனர். எனவே இத்தகைய குழந்தைகளுக்கு ஒமேகா 3 கொழுப்பு அமிலச்சத்து நிறைந்த உணவுகளை கொடுத்து வந்ததில் அவர்களிடம் மன அமைதி, கவனம் செலுத்தும் திறன், தேவைக்கு அதிகமான செயல்பாடு குறைவு ஆகியவை உண்டானதை மருத்துவர்கள் தங்களின் ஆய்வுகளில் உறுதி செய்துள்ளனர்.\nஇளநீர் அருந்துவதால் ஏற்படும் நன்மைகள்\nஇது போன்று மேலும் பல ஆரோக்கியம் சார்ந்த குறிப்புக்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nஇந்த சின்ன டிப்ஸ் ஃபாலோ பண்ணிட்டு வந்தாலே போதுமே உங்கள் தொப்பை 7 நாட்களில் குறைந்துவிடும்.\nஉங்கள் தொப்பையை குறைக்க 2 வாரமும், இந்த 2 பொருளும் போதுமே வயிறு உப்புசம், வாயுத் தொல்லை போன்ற பிரச்சினைகளிலிருந்தும் தப்பித்துக் கொள்ளலாம்.\nஎன்ன செய்தாலும் தூக்கமே உங்களுக்கு வரவில்லையா படுத்த உடனே தூக்கம் வர இதை ஒரு டம்ளர் குடித்தால் போதுமே\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00710.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinamani.com/india/2021/jan/02/covid-19-vaccine-will-be-available-in-up-near-makar-sankranti-adityanath-3536192.amp", "date_download": "2021-01-25T06:57:42Z", "digest": "sha1:HEJEIDOURFQIJ4TRVBM3FRKK2U3S6DFH", "length": 4216, "nlines": 35, "source_domain": "m.dinamani.com", "title": "ஜன. 14-க்குள் கரோனா தடுப்பூசி: உ.பி. முதல்வர் | Dinamani", "raw_content": "\nஜன. 14-க்குள் கரோனா தடுப்பூசி: உ.பி. முதல்வர்\nஉத்தரப் பிரதேசத்தில் ஜனவரி 14-ஆம் தேதிக்குள் கரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.\nஉத்தரப் பிரதேசத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர், கடந்த மார்ச் மாதம் முதல் பிரதமர் நரேந்திர மோடி தலைமையின் கீழ் கரோனா தடுப்பூசிக்கு எதிரான பிரசாரம் நடைபெற்று வருகிறது.\nஜனவரி 5-ஆம் தேதி முதல் மாநிலத்தில் கரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து வரும் 14-ஆம் தேதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு கரோனா தடுப்பூசி கொண்டுவரப்படும் என்று கூறினார்.\nஒரு சில மாநிலங்களில் இன்று முதல் கரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து உத்தரப் பிரதேசத்திலும் தடுப்பூசி ஒத்திகை நடத்தப்படும் என்று க���றிப்பிட்டார்.\nஸ்ரீநகரில் கடுங்குளிர்: 5.2 டிகிரி செல்சியஸாகக் குறைந்தது\nசிக்கிம் எல்லையில் சீன ராணுவத்தின் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு\nஇந்தியாவில் ஒரேநாளில் 13,203 பேருக்கு கரோனா; 131 போ் பலி\nதேசத்தின் வளா்ச்சியில் உ.பி. முக்கிய பங்களிப்பு: குடியரசு துணைத் தலைவா்\n32 சிறாா்களுக்கு ராஷ்ட்ரீய பால புரஸ்காா் விருது\nதகவல் தொடா்புக்கு தனி செயலிகளைப் பயன்படுத்தும் பாகிஸ்தான் பயங்கரவாதிகள்\nகரோனா: மேலும் 14,849 பேருக்கு பாதிப்பு\nதில்லி டிராக்டா் பேரணிக்கு மூன்று பாதைகளில் அனுமதி: காவல்துறை தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00710.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.coimbatoredistrict.com/2020/11/", "date_download": "2021-01-25T08:07:56Z", "digest": "sha1:OFH2XXTXGPUAZE2WCFXS57HIYLVFCWR4", "length": 7486, "nlines": 115, "source_domain": "www.coimbatoredistrict.com", "title": "November 2020 - Coimbatore District - கோயம்புத்தூர் மாவட்டம்", "raw_content": "\nகண் நோய்கள் குணமாக இதை செய்யுங்க | Eye treatment by Healer baskar\n30-10-2020 பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் திருநாள் -சீமான் மலர்வணக்கம் #தேவர்ஜெயந்தி #DevarJeyanthi\nContact us to Add Your Business — நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி கட்சி வளர்ச்சி நிதி வழங்க: Please Subscribe &\n17-10-2020 தமிழ் முழக்கம் சாகுல் அமீது மற்றும் இரா.பத்மநாபன் நினைவேந்தல் நிகழ்வு – சீமான் நினைவு�\nContact us to Add Your Business — நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி கட்சி வளர்ச்சி நிதி வழங்க: Please Subscribe &\nகுளிர் நடுக்கம் குணமாக இப்படி செய்யுங்க | Healer Baskar speech to reduce body cold\nதொப்பை குறைய,அல்சர் குணமாக இந்த வீடியோ பாருங்க | Healer baskar speech on belly and ulcer\nContact us to Add Your Business 04-10-2020 #பனைத்திருவிழா2020 – சீமான் செய்தியாளர் சந்திப்பு #NTKPalmFest2020 #SeemanPressmeet #Rajinikanth — நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய\nஅடிக்கடி கோபம் வருவதற்கு இதுதான் காரணம் | Healer baskar speech on tension remedy\nசாண்ட்விச்சை இப்படி செய்தால் எல்லோருக்கும் எப்பொழுதும் பிடிக்கும்./ Travel Sandwich/ Lunch box\nகறி வேப்பிலை பொடி / தனியா பொடி / Curry Leaves podi /Dhaniya podi (சூடான சாத த்தில் பிசைந்து உண்ண)\nஆரோக்கியமான உடலுக்கு சிறந்த எண்ணெய் எது\nChandru on Top 20 Tourist Places Coimbatore – கோயம்புத்தூர் மாவட்டத்தின் முக்கியமான 20 சுற்றுலா இடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00710.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"}
+{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=954281", "date_download": "2021-01-25T06:21:37Z", "digest": "sha1:NS7BB7TRT6NPUY6KCI67B2UCTSFP2LSS", "length": 7135, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "தொட்டபெட்டா செல்ல தடையால் ���ிறு வியாபாரிகள் அவதி | நீலகிரி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > நீலகிரி\nதொட்டபெட்டா செல்ல தடையால் சிறு வியாபாரிகள் அவதி\nஊட்டி, ஆக. 22: தொட்டபெட்டா செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இரு மாதங்களுக்கு மேலாக கடைகளை திறக்க முடியாமல் கஷ்டப்பட்டு வரும் சிறு வியாபாரிகள். ஊட்டி அருேகயுள்ள தொட்டபெட்டா சிகரத்திற்கு செல்லும் சாலை மிகவும் பழுதடைந்திருந்த நிலையில், இச்சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது. இதன்படி ரூ.1.6 கோடி செலவில் கடந்த மே மாதம் இச்சாலை சீரமைக்கும் பணி துவக்கப்பட்டது. சாலை சீரமைப்பு பணிகள் முடிந்து இரு மாதங்கள் ஆகியும் இச்சாலையை திறக்காமல் மாவட்ட நிர்வாகம் காலம் தாழ்த்தி வருகிறது.\nஅமைச்சர் வருகைக்காக காத்திருக்கும் இச்சாலையால் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டள்ளது. கடந்த இரு மாதங்களாக தொட்டபெட்டா செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இங்கு கடை வைத்துள்ள சிறு வியாபாரிகள் கடும் அவதிப்படுகின்றனர். கடலை, தொப்பி, மாங்காய் போன்ற சிறு வியாபாரிகள் இரு மாதங்களாக பிழைப்பு இல்லாமல் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மாவட்ட நிர்வாகம் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி, இங்குள்ள சிறு வியாபாரிகள் நலன் கருதி இரண்டாம் சீசன் துவங்கும் முன் தொட்டபெட்டா செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதியளிக்க வேண்டும் என பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் சுற்றுலா ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.\nகாவல்துறை சார்பில் பழங்குடியின கிராமங்களில் குறை தீர்க்கும் கூட்டம்\nபராமரிப்பு பணிக்காக தாவரவியல் பூங்கா புல் மைதானம் மூடல்\nகுன்னூரில் சினிமா படப்பிடிப்புகள் துவக்கம்\nஅரசு குழந்தைகள் காப்பகத்தில் ஆற்றுப்படுத்துநர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nபாலம் கட்டும் பணி காரணமாக தலைகுந்தாவில் மாற்றுப்பாதை அமைப்பு\nஉணவே மருந்து - பெண்களின் ஆரோக்கியம் காக்கும் கம்பு லாக்டவுன் டயட்\n: சீன தங்க சுரங்க விபத்தில் 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 பேர் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு..\n25-01-2021 இன்றைய சிறப்���ு படங்கள்\n24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n22-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00710.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinakaran.com/District_Main.asp?Id=1", "date_download": "2021-01-25T08:22:27Z", "digest": "sha1:K3GD5FEZ7BOGM3N47DP5VMV2IWVXTOKQ", "length": 8586, "nlines": 96, "source_domain": "www.dinakaran.com", "title": "Dinakaran Tamil daily latest breaking news,Tamil Nadu and Pondichery District News - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > சென்னை\nஈரோட்டில் வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் கழுத்தறுத்து கொலை\nஅண்ணா நினைவு நாளில் ஸ்டாலின் தலைமையில் அண்ணா நினைவிடம் நோக்கி பேரணி\nஇலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் 9 பேரை 14 நாட்கள் தனிமைப்படுத்த உத்தரவு\nவியாசர்பாடி குற்றப்பிரிவில் பிரின்டர் பழுது எனக்கூறி சிஎஸ்ஆர் வழங்காமல் அலைகழிக்கும் போலீசார்: பொதுமக்கள் குற்றச்சாட்டு\nபோரூர் சுங்கச்சாவடி அடித்து உடைப்பு: ஆசாமிகளுக்கு வலை\nஒப்பந்த காலம் முடிந்து 2 ஆண்டாகியும் ஆமை வேகத்தில் திருவொற்றியூர் மேம்பால பணி: வாகன ஓட்டிகள் கடும் அவதி\nஎர்ணாவூர் சுனாமி குடியிருப்பில் சிறார் மன்ற கட்டிடம்: கமிஷனர் திறந்து வைத்தார்\nகுடும்பத்துடன் தற்கொலை முயற்சியில் 3 பேர் பலி உயிர் பிழைத்த பிளம்பர் தூக்கிட்டு தற்கொலை\nசென்ட்ரல் ரயில் நிலையம் எதிரே பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சுரங்கப்பாதை பணியை 15 நாளில் முடிக்க உத்தரவிட கோரி வழக்கு: நெடுஞ்சாலை துறை பதில்தர ஐகோர்ட் உத்தரவு\n. புளியந்தோப்பு சாஸ்திரி நகரில் தாழ்வாக தொங்கும் மின் வயர்களால் திக்..திக்..: விபத்து பீதியில் பொதுமக்கள்\nவீட்டின் முன்பு கோலம் போட்ட சிறுமி பலாத்காரம்\nடிரைவர் வீட்டில் 30 சவரன் திருட்டு\nராயபுரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் ஜெயக்குமார் எந்த தொகுதியில் நின்றாலும் தோற்கடிப்போம்: ஆர்.எஸ்.பாரதி பேச்சு\nமகன் திருமணம் நாளை நடைபெற இருந்த நிலையில் மது அருந்தியதை கண்டித்ததால் தந்தை தூக்கிட்டு தற்கொலை\nதிமுக சிறுபான்மையினர் நலப்பிரிவு இணை செயலாளராக ரஜினி மன்ற மாவட்ட நிர்வாகி நியமனம்: தலைமைக்கழகம் அறிவிப்பு\nவேளச்சேரியில் 10 ஆண்டாக கிடப்பில் போட்டுள்ள வெள்ளத்தடுப்பு பணிகளை முடிக்க கோரி திமுக சார்பில் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம்: எம்பி., எம்எல்ஏக்கள் பங்கேற்பு\nவண்ணாரப்பேட்டையில் ஓடஓட விரட்டி வாலிபர் வெட்டிக்கொலை\nநண்பர் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சோகம் கிணற்றில் மூழ்கி மண் எடுக்க முயன்றவர் பலி\nஎழும்பூர் ரயில் நிலையத்தில் முதியவர் திடீர் தற்கொலை\nவீட்டில் ரகசிய பயிற்சி பட்டதாரி வாலிபரிடம் 3 துப்பாக்கிகள் பறிமுதல்: போலீசார் தீவிர விசாரணை\nதேர்தல் பிரசாரத்திற்கு வந்த முதல்வரை வழிமறித்து அதிருப்தி அதிமுகவினர் புகார் மனு\nபடிக்க வாங்கி கொடுத்த ஸ்மார்ட் போனில் விளையாட்டு ஆன்லைன் கேமில் ₹60 ஆயிரம் இழந்ததால் செயின் பறிப்பில் ஈடுபட்ட பள்ளி மாணவன்: தாயின் நகைகளையும் அடகு வைத்தது அம்பலம்\nஉயர் நீதிமன்றத்தின் ஆலோசனையின் படியே ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டது: அரசு பதில்\n: சீன தங்க சுரங்க விபத்தில் 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 பேர் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு..\n25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n22-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00710.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinakaran.com/News_Main.asp?Id=11", "date_download": "2021-01-25T08:20:58Z", "digest": "sha1:KVDWHOD2REHBTTG27ESSEJXBFELO3OJB", "length": 7181, "nlines": 85, "source_domain": "www.dinakaran.com", "title": "Chennai news, Chennai news in tamil, Chennai current events - Dinakaran| Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nஅண்ணா நினைவு நாளில் ஸ்டாலின் தலைமையில் அண்ணா நினைவிடம் நோக்கி பேரணி\nஇலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் 9 பேரை 14 நாட்கள் தனிமைப்படுத்த உத்தரவு\nகுடியரசு தின விழாவை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் வாழ்த்து\nஅண்ணா நினைவு நாளில் ஸ்டாலின் தலைமையில் அண்ணா நினைவிடம் நோக்கி பேரணி\nஇலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் 9 பேரை 14 நாட்கள் தனிமைப்படுத்த உத்தரவு\nபேரறிஞர் அண்ணா 52 வ��ு நினைவு நாளில் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெறும் என அறிவிப்பு\nகுடியரசு தின விழாவை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் வாழ்த்து\nகேள்விகளை சத்தமாக வாசிக்கக் கூடாது.. இணையவழி பொறியியல் தேர்வில் புதிய கட்டுப்பாடு: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு\nகொரோனா கால வழக்குகளை ரத்து செய்ய தமிழக அரசுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தல் \nசென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் உள்பட தமிழகத்தை சேர்ந்த 3 பேருக்கு ஜனாதிபதி காவல் பதக்கம் \nதிமுக ஆட்சிக்கு வந்ததும் போர்க்கால அடிப்படையில் மக்கள் பிரச்னைகளுக்கு 100 நாளில் தீர்வு.: ஸ்டாலின் பேச்சு\n'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற பெயரில் தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்வேன்: மு.க.ஸ்டாலின் பேட்டி\nஉங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற பெயரில் ஜன. 29ம் தேதி முதல் அடுத்தகட்ட தேர்தல் பரப்புரை..\nஜெயலலிதா சிலை திறப்பு விழா.. மெரினா கடற்கரையை ஒட்டியுள்ள கல்லூரி மாணவிகள் கட்டாயம் பங்கேற்க உத்தரவு\nமொழிப்போர் தியாகிகள் நினைவு தினம்: ஊர்வலமாக சென்று திமுக-வினர் அஞ்சலி..உதயநிதி, ஆர். எஸ்.பாரதி உள்ளிட்டோர் பங்கேற்பு..\nஅதிகார வரம்பின் கீழ் கிராமபுற ஊராட்சிகள் கொண்டுவரப்படும்.: கமல்ஹாசன் பேச்சு\nஅதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்பாக தலைவர்கள் முடிவு செய்வார்கள்.: அமைச்சர் செல்லூர் ராஜூ\n29 ஆண்டுகள் சிறைவாசம் போதும்: எழுவர் விடுதலையை மனிதாபிமானம் எதிர்பார்க்கிறது: வைரமுத்து ட்விட்\n: சீன தங்க சுரங்க விபத்தில் 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 பேர் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு..\n25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n22-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00710.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/15-year-old-bengaluru-girl-arrested", "date_download": "2021-01-25T08:18:15Z", "digest": "sha1:VZED55SPCHAB267SZ7Z2NJDJD6HTGD25", "length": 12830, "nlines": 158, "source_domain": "www.nakkheeran.in", "title": "தந்தைக்கு தூக்கமாத்திரை கொடுத்து தூங்க வைத்து உயிரோடு எரித்த 10 ஆம் வகுப்பு மாணவி... அதிர வைக்கும் பின்னணி... | nakkheeran", "raw_content": "\nதந்தைக்கு தூக்கமாத்திரை கொடுத்து தூங்க வைத்து உயிரோடு எரித்த 10 ஆம் வகுப்பு மாணவி... அதிர வைக்கும் பின்னணி...\nபெங்களூருவை சேர்ந்த 10 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் தனது தந்தையை தீ வைத்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபெங்களூரு ராஜாஜிநகரைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் ஜெயின் (41). இவரது மனைவி பூஜாதேவி. இவர்களுக்கு 10 ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது மகளும், 12 வயதில் மகனும் உள்ளனர். ஜெயக்குமாரின் மகள் தனது வீட்டின் அருகில் வசிக்கும் 18 வயது மாணவன் ஒருவனை காதலித்து வந்துள்ளார். ஜெய்குமாருக்கு இந்த விஷயம் தெரியவந்த நிலையில், அவர்கள் இருவரையும் கண்டித்ததோடு, தனது மகளின் செல்போனையும் பிடுங்கி வைத்துள்ளார்.\nஇந்த நிலையில் ஜெயக்குமாரின் மனைவி பூஜாதேவி தனது மகனுடன் குடும்ப விழா ஒன்றுக்காக, புதுச்சேரியில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றார். வீட்டில் ஜெயக்குமாரும், அவர் மகளும் மட்டுமே இருந்தனர். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலையில், ஜெயக்குமார் வீட்டு பாத்ரூமில் இருந்து புகை வெளிவந்துள்ளது. இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் தீயை அணைத்தபோது, அங்கு ஜெயக்குமாரின் உடல் கருகிய நிலையில் கிடந்தது. இதனையடுத்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பான விசாரணையில் அவரது மகள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளார். இதனையடுத்து போலீசார் விசாரனையை தீவிரப்படுத்திய நிலையில், தாய் பூஜாதேவி புதுச்சேரி சென்றதும் தனது அப்பாவுக்கு பாலில் தூக்க மாத்திரையை கலந்து கொடுத்து கொலை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.\nதூக்கமாத்திரை பாலை சாப்பிட்டு ஜெயக்குமார் தூங்கியதும், தனது காதலனை வீட்டுக்கு அழைத்துள்ளார் அந்த மாணவி. பின்னர் இருவரும் சேர்ந்து ஜெயக்குமாரை கத்தியால் குத்தியுள்ளனர். பிறகு அவரை குளியலறைக்கு இழுத்து சென்று பெட்ரோல் ஊத்தி எரித்துள்ளனர். எலெக்ட்ரிக் ஷாக் காரணமாக வீட்டில் தீ பிடித்தது என்று நாடகமாட திட்டமிட்டுள்ளனர். ஆனால் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் தற்போது இருவரும் சிக்கியுள்ளனர். இதையடுத்து ஜெயக்குமாரின் மகளையும், அவரது காதலனையும், போலீசார் கைதுசெய்தனர். அவர் மகளை காப்பகத்தில் ஒப்படைத்த போலீசார், பிரவீனை சிறையில் தள்ளினர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதீவிர சிகிச்சைப் பிரிவில் சசிகலா..\nபெண் டி.எஸ்.பி தற்கொலை... பார்ட்டிக்கு சென்றபோது விபரீதம்...\nசசிகலா விடுதலை தற்போது இல்லை... -கர்நாடக உள்துறை அமைச்சர் பேட்டி\nஉயிரிழந்த நகைக் கொள்ளையன் முருகன் பிடிபட்ட மர்மம்\nஇரண்டு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா\nமகள்களை நரபலி கொடுத்த பெற்றோர் - போலீசாரிடம் அதிர்ச்சி வாக்குமூலம்\nகாங்கிரஸ் கட்சியில் இருந்து அமைச்சர் நமச்சிவாயம் தற்காலிக நீக்கம்\nஅர்னாப் கோஸ்வாமி எவ்வளவு பணம் கொடுத்தார்.. விசாரணையில் பார்க் முன்னாள் அதிகாரி தகவல்...\n\"வீடியோவில் காட்டப்பட்டது என் இமேஜை கெடுப்பதற்காகவே\" - விஷ்ணு விஷால் காட்டம்\nடி.இமானுக்காக பாட்டு பாடி வாழ்த்து சொன்ன பாடகி\n\"நீங்கள் இல்லை என்பதை உணரும்போது நொறுங்கிவிடுகிறேன்\" - சில்லுக்கருப்பட்டி இயக்குனர் உருக்கம்\nசில்லுக்கருப்பட்டி நடிகர் திடீர் மரணம்\nசசிகலாவை வரவேற்க ரூ.50 லட்சம் மதிப்பில் வெள்ளி வீர வாள் - 3 அமைச்சர்கள் தயார்.., 6 அமைச்சர்கள்..\nசசி எடுக்கும் புதிய சபதம்... 30 எம்எல்ஏக்கள் தயார்.. உடையும் அ.தி.மு.க\n‘சசிகலா குணமாக இதயப்பூர்வமாக பிரார்த்தனை செய்கிறோம்..’ - அதிமுக அமைச்சர்..\nஉச்சக்கட்ட அராஜகத்தில் அரசு பல்கலைக்கழக நிர்வாகம்... மின்சாரம் துண்டிப்பால் இருளில் மூழ்கிய மாணவியர்கள் விடுதி\nஅன்று 'மலடி' பட்டம், இன்று பத்மஸ்ரீ பட்டம் 'மரங்களின் தாய்' திம்மக்கா | வென்றோர் சொல் #29\nமரணத்தை மறுவிசாரணை செய்யும் கவிதைகள் - யுகபாரதி வெளியிட்ட சாக்லாவின் 'உயிராடல்' நூல்\nஅங்க மக்கள் செத்துக்கிட்டு இருக்காங்க... இப்ப எதுக்கு கொண்டாட்டம் - ஏ.ஆர்.ரஹ்மானின் மனசு | வென்றோர் சொல் #28\nவெற்றிக்கான முதல் சூத்திரமே இதுதான்... பில்கேட்ஸ் கூறும் ரகசியம் | வென்றோர் சொல் #27\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00710.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/supreme-court-reforms-on-the-dgp-appointment-against-case-judgment-postponed/", "date_download": "2021-01-25T08:16:12Z", "digest": "sha1:RMX65HXSOVL3UR5EOWGRBDWYYOF2OZ2S", "length": 14896, "nlines": 137, "source_domain": "www.patrikai.com", "title": "டி.ஜி.பி நியமனம் தொடர்பாக உச்சநீதிமன்றம் வகுத்த விதிகளை தளர்த்த வழக்கு: தீர்ப்பு ஒத்தி வைப்பு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திரு��்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nடி.ஜி.பி நியமனம் தொடர்பாக உச்சநீதிமன்றம் வகுத்த விதிகளை தளர்த்த வழக்கு: தீர்ப்பு ஒத்தி வைப்பு\nடி.ஜி.பி நியமனம் தொடர்பாக உச்சநீதிமன்றம் வகுத்த விதிகளை தளர்த்த கோரி தமிழகம் உள்பட சில மாநிலங்கள் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை முடிவடைந்த நிலையில், தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.\nகடந்த 2017ம் ஆண்டு ஜூன் மாதத்துடன் தமிழக டிஜிபி டி.கே.ராஜேந்திரன் ஒய்வு பெற்ற நிலையில், அவரை மேலும் 2 ஆண்டுகளுக்கு தமிழக அரசு நியமனம் செய்தது.\nஇந்த நியமனம் சட்ட விரோதமானது என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வந்தன. டிஜிபி நியமனம் தொடர்பாக 2006ம் ஆண்டு தொடரப்பட்ட பொதுநல வழக்கு ஒன்றில், பல்வேறு சீர்திருத்தங்களை அறிவித்த உச்சநீதி மன்றம் அதன்படி டிஜிபி நியமனம் நடைபெற வேண்டும் என்று உத்தரவிட்டது.\nஅதன்படி, பதவி மூப்பின் அடிப்படையில் டிஜிபியாக பதவிக்கு தகுதியான 5 பேரை மத்திய பணியாளர் தேர்வாணையத்திடம் மாநில அரசு பரிந்துரைக்க வேண்டும். அவர்களில் 3 பேரை மத்திய பணியாளர் தேர்வாணையம் தேர்ந்தெடுக்கும். அந்த மூவரில் ஒருவர் டிஜிபியாக தேர்வு செய்யப்பட வேண்டும்.\nஆனால், தமிழக அரசு உச்சநீதி மன்றத்தின் சீர்த்திருங்களை கண்டுகொள்ளாமல், கடந்த 2017ம் ஆண்டு ஜூன் 30ந்தேதி, தமிழக டிஜிபியாக டி.கே.ராஜேந்திரனை மீண்டும் நியமனம் செய்து அறிவித்தது. அதன்படி அவரது பதவிக்காலம் 2019ம் ஆண்டு ஜூன் 30ந்தேதி நீட்டிக்கப்பட்டது.\nஇதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.\nஇதற்கிடையில், டி.ஜி.பி நியமனம் தொடர்பாக உச்சநீதிமன்றம் வகுத்த விதிகளை தளர்த்த கோரி மனு செய்யப்பட்டது. இந்த மனுவை தமிழகம் உள்பட சில மாநிலங்கள் தாக்கல் செய்திருந்தன. வழக்கின் விசாரணைகள் முடிவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்து\nஸ்டெர்லைட் மேல்முறையீட்டு வழக்கு: விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைப்பு ஜெ. குறித்து வதந்தி: நிலமையை கட்டுப்படுத்த கைதுதான் வழியா ஜெ. குறித்து வதந்தி: நிலமையை கட்டுப்படுத்த கைதுதான் வழியா உச்சநீதி மன்றம் ஸ்டெர்லைட் திறக்கப்படுமா உச்சநீதி மன்றம் ஸ்டெர்லைட் திறக்கப்படுமா திங்கட்கிழமை தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதி மன்றம்\nTags: DGP Rajendran, Judgment Postponed, Reforms on the DGP appointment, supreme court, உச்சநீதி மன்றம், டிஜிபி நியமனம், டிஜிபி ராஜேந்திரன், தீர்ப்பு ஒத்தி வைப்பு, புதிய சீர்த்திருத்தங்கள்\nPrevious அபிநந்தன் பிடிபட்டதை நேரில் கண்ட பாகிஸ்தானி முதியவர் பேட்டி\nNext அதானி குழுமத்தின் மீது வழக்கு தொடர்ந்த கேரள அரசு\nபுதுச்சேரி காங்கிரஸ் அமைச்சர் நமச்சிவாயம் கட்சியில் இருந்து இடைநீக்கம் மாநிலத் தலைவர் சுப்ரமணி அறிவிப்பு\nபிரசாந்த் கிஷோர் தயாரித்து கொடுக்கும் படங்கள் திரைக்கு வராது ஸ்டாலின் புதிய அறிவிப்பு குறித்து ஜெயக்குமார் கருத்து…\n சசிகலா நார்மலாக இருப்பதால் சாதாரண வார்டுக்கு மாற்ற முடிவு…\nஇந்தியாவில் நேற்று 13,232 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,06,68,674 ஆக உயர்ந்து 1,53,508 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 13,252…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.97 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,97,40,621 ஆகி இதுவரை 21,38,044 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nஇன்று கர்நாடகாவில் 573 பேர், டில்லியில் 185 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று கர்நாடகாவில் 573 பேர், மற்றும் டில்லியில் 185 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. கர்நாடகா…\nகொரோனா தடுப்பு மருந்து பெறுவதில் விதிமுறை மீறல் – ஸ்பெயின் தலைமை ராணுவ கமாண்டர் ராஜினாமா\nமாட்ரிட்: கொரோனா தடுப்பு மருந்தை எடுத்துக்கொள்வது தொடர்பாக, நாட்டின் விதிமுறைகளை மீறியதற்காக, ஸ்பெயின் நாட்டின் முதன்மை ராணுவ கமாண்டர் தனது…\nஇன்று மகாராஷ்டிராவில் 2,752, ஆந்திராவில் 158 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 2,752, ஆந்திராவில் 158 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று 2,752…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 569 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…\nபுதுச்சேரி காங்கிரஸ் அமைச்சர் நமச்சிவாயம் கட்சியில் இருந்து இடைநீக்கம் மாநிலத் தலைவர் சுப்ரமணி அறிவிப்பு\nபிரசாந்த் கிஷோர் தயாரித்து கொடுக்கும் படங்கள் திரைக்கு வராது ஸ்டாலின் புதிய அறிவிப்பு குறித்து ஜெயக்குமா���் கருத்து…\n சசிகலா நார்மலாக இருப்பதால் சாதாரண வார்டுக்கு மாற்ற முடிவு…\nதிமுக ஆட்சிக்கு வந்தால் போர்க்கால அடிப்படையில் 100 நாட்களில் மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு\nதமிழகத்தில் 23 சிறப்பு ரயில்களின் சேவை மார்ச் வரை நீட்டிப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00710.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dheivegam.com/guru-peyarchi-mesham-2019/", "date_download": "2021-01-25T06:48:11Z", "digest": "sha1:C3ODNPIRFWEBSCTBI4K2KE5IB5UKQXO4", "length": 12189, "nlines": 108, "source_domain": "dheivegam.com", "title": "குரு பெயர்ச்சி பலன்கள் 2019 மேஷம் | Guru peyarchi 2019 mesham", "raw_content": "\nHome ஜோதிடம் குரு பெயர்ச்சி பலன்கள் குரு பெயர்ச்சி பலன்கள் 2019 மேஷம்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019 மேஷம்\nமேஷம்: (அசுவினி, பரணி, கிருத்திகை 1ஆம் பாதம்.)\nஇதுவரை பல தோல்விகளை சந்தித்து மன சோர்வடைந்த மேஷ ராசிகாரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சியானது சிறப்பாகவே உள்ளது. 29.10.2019 முதல் 13.11.2020 வரை குரு பகவான் உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டில் வருகிறார். அதன் காரணமாக நீண்ட நாள் நடைபெறாமல் இருக்கும் சுப நிகழ்ச்சிகளெல்லாம் தற்போது கூடி வரும். வாழ்வில் புதிய யுக்திகள் கொண்டு ஏற்றம் பெற தொடங்குவீர்கள். கணவன் மனைவிக்குள் இருக்கும் பிரச்சினைகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். நினைத்த காரியம் எல்லாம் நடக்கும். உறவினர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். அறிவுபூர்வமாகவும் அனுபவபூர்வமாகவும் செயலாற்றுவீர்கள்.\nகுரு பகவானின் நேரடி பார்வை உங்களின் மீது பதிவதால் அழகும் ஆரோக்கியமும் பெறுவீர்கள். தொட்ட காரியங்களெல்லாம் தடையின்றி நிகழும். இனி எப்போது மலர்ந்த முகத்தோடே காணப்படுவீர்கள். சோகங்கள் நேநேகி புது உற்சாகம் பிறக்கும். வாகன யோகம் உண்டாகும்.\nஉங்களின் ராசிக்கு 5-ம் வீட்டை குரு பார்ப்பதால் இதுவரை இருந்த குழப்பமும் தடுமாற்றமும் நீங்கும். வெளிநாடு செல்லும் யோகம் உண்டு. தன்னம்பிக்கையுடன் இருப்பீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். பிள்ளைகளின் தொழில், திருமணம், கல்வி, பாகப்பிரிவினை போன்ற நல்ல காரியங்கள் சுமுகமாக உங்களுக்கு சாதகமாக முடியும்.\nதொழில் செய்பவர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி நல்லதொரு லாபத்தை தரும். தேவையான நேரத்தில் தேவையான இடத்தில் கடன் கிடைக்கும். அதே போல சொந்த தொழில் செய்யாமல் மற்ற நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கு வெளி நாடு செல்லும் யோகம் உண்டாகும். சம்பளம் ம��்றும் தொழிலில் வரும் லாபத்தை கொண்டு புதிய வீடு வாகனம் வாங்குவீர்கள். வெளிநாட்டில் கல்வி கற்பவர்களுக்கு அங்கேயே சிறப்பான ஒரு வேலை கிடைக்கும்.\nமாணவர்களை பொறுத்தவரை இந்த குரு பெயர்ச்சி சிறப்பாகவே உள்ளது. கல்லூரிகளில் அரியர்ஸ் வைத்திருந்த மாணவர்கள் அதை எழுதி தேர்ச்சி பெறுவார்கள். மேற்படிப்பிற்காக வெளிநாடு செல்ல முயற்சிக்கும் மாணவர்களுக்கு அந்த வாய்ப்பு கை கூடி வரும். அதே போல இயல்பாகவே மாணவர்களுக்கு கல்வியின் மீது இருந்த நாட்டம் அதிகரிக்க துவங்கும். அதன் மூலம் அவர்கள் நல்ல மதிப்பெண்களை எடுத்து சாதிப்பார்கள்.\nஇதுவரை நீங்கள் சந்தித்து வந்த பொருளாதார பிரச்சனைகள் அனைத்திற்கும் ஒரு விடிவு காலம் பிறக்கும். பொருளாதார ரீதியாக உங்களுக்கு நல்ல வளர்ச்சி இருக்கும். குருவானவர் 9 ஆம் இடத்தில் அமர்ந்து 5 ஆம் இடத்தைப் பார்ப்பதால் சொத்து ரீதியான பிரச்சனைகள் தீர்ந்து உங்களுக்கு சேர வேண்டிய சொத்துக்கள் உங்களை வந்து சேரும். கடனாக பெற்றிருந்த பணத்தை இந்த காலகட்டத்தில் அடைப்பீர்கள். அதே போல கடன் கொடுத்துவிட்டு பல நாட்களாக வராமல் இருந்த பணம் வந்து சேரும்.\nஅசுவினி நட்சத்திரகாரர்களுக்கு விரையங்கள் அதிகமாக வாய்ப்புள்ளது. அதே போல உடல் நலனில் அக்கறை கொண்டு வீண் அலைச்சலைத் தவிர்க்கவும். பரணி நட்சத்திரக்காரர்கள் பொறுமையை கடைபிடிப்பது அவசியமாகும். கார்த்திகை 1 ஆம் பாதத்தில் பிறந்தவர்கள் எந்த வகையிலும் சற்று கவனமாக இருப்பது நல்லது. திருமண செலவுகளுக்காக கடன் வாங்க வேண்டி வரும்.\nபரிகாரம்: ஆலங்குடிக்குச் சென்று குரு பகவானை தரிசித்து வருவது நல்லது. அதே போல திருச்செந்தூர் சென்று முருகப்பெருமானை தரிசிப்பது நல்லது.\nகுரு பெயர்ச்சி துல்லியமான பலன்கள் 2020-2021 – மீனம்\nகுரு பெயர்ச்சி துல்லியமான பலன்கள் 2020-2021 – கும்பம்\nகுரு பெயர்ச்சி துல்லியமான பலன்கள் 2020-2021 – மகரம்\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00711.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://eelam.tv/@Nitharsan", "date_download": "2021-01-25T06:28:17Z", "digest": "sha1:XCECLJEOWO6BFLJ2RMXZFZYRDMQXT6FT", "length": 7383, "nlines": 148, "source_domain": "eelam.tv", "title": "Nitharsan | Eelam TV - Eelam Videos, Tamil Eelam Videos, LTTE Songs, Tamil Historical Videos, Prabhakaran Songs, Tamil Nadu, Thayaga Paadal, S G Santhan, Thenisai Sellappa, Eelam News, Eelam Media", "raw_content": "\nபோர் இன்னும் ஓயவில்லை எங்கள் தமிழீழ மண்ணில��� புலிகளின்\nபுரச்சியைப்படைக்க எழுந்த எங்கள் புயல்கலே\nஎங்கேடா எங்கேடா சிங்களா எங்கள் ஈழத்தமிழ் பிள்ளைகள்\nபடைகொண்டு வந்த பகைவனின்மீது தீயேன மூண்டுவிட்டோம்\nசிங்களவன் குண்டு வீச்சிலே சிட்டுக்குருவி கூட்டில் மூச்சு பேச்சில்லே\nதென்னம் கீற்றில் தென்றல் வந்து மோதும் ....\nநண்பா நண்பா நலம் தானா நம்மவர் எல்லாம் சுகம் தானா\nநெருப்பாற்றில் தீக்குளித்த தளபதிகள் நெஞ்சமெல்லாம்....\nமாறாப் புன்னகை - பிரிகேடியர் சு.ப தமிழ்ச்செல்வன் அவர்கள் பற்றிய ஆவணம்\nகண்ணிவெடி கனவில் - Kannivedi Kanavil\nசிங்கள அரச பயங்கரவாதத்தினால் இலக்கு வைக்கப்பட்ட வணக்கத்தளங்கள்\nதமிழ்ச் செல்வன் அண்ணாவின் துல்லியமான பதிவு\nவானத்தில் போயினர் எங்கள் வான் புலிகள்\nவெற்றிக் கொடி கையில் எடு வெல்வோம் என சொல்லி எழு\nடப்பாங்கூத்துப்பாட்டு தான் காதில கொஞ்சம் போட்டுபார்...\nகளம்காண விரைகின்ற வேங்கைகள் நாங்கள்\nசமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00711.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/sivagangai/independence-day-competitions-school-students-participating-online-394566.html?utm_source=articlepage-Slot1-15&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2021-01-25T08:07:28Z", "digest": "sha1:5N4MJTUN5TQRKVVO3HSJVMJIWWQLLS5J", "length": 19324, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "சுதந்திர தின போட்டிகள்: ஆன்லைனில் ஆர்வத்துடன் பங்கேற்று அசத்திய பள்ளி மாணவர்கள் | Independence Day Competitions: School students participating online - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் குடியரசு தின விழா சசிகலா கட்டுரைகள் திமுக அதிமுக\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சிவகங்கை செய்தி\nகிராமப்புறம் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான 7 உறுதிமொழிகள்.. வெளியிட்டது மநீம\nஜனவரி 27-ஆம் தேதி சசிகலா விடுதலையாகிறார்.. உறுதி செய்த சிறைத் துறை\nஎந்தெந்த ஹோட்டலில் எப்போ, எப்போ, அர்னாப் எவ்வளவு தந்தார்.. புட்டு புட்டு வைத்த 'பார்க்' மாஜி சிஇஓ\nஇந்தியாவுக்கு 4 தலைநகரங்கள் வேண்டும்... மம்தா பானர்ஜி கருத்துக்கு சீமான் வரவேற்பு..\nயார் இந்த லட்சுமி.. சிம்பிளாக.. அழுத்தம் திருத்தமாக.. ஒரே நாளில் கலக்கல்.. வியந்து போன ராகுல்\nஇந்தியாவில் வயதாகும் அணைகளால் அச்சுறுத்தல்.. முல்ல�� பெரியாறு அணையையும் குறிப்பிட்ட ஐநா\nசிவகங்கையில் சோகம்... மஞ்சுவிரட்டு போட்டியில் மாடு முட்டி 2 வீரர்கள் உயிரிழப்பு\nமின் இணைப்பே இல்லாத வீட்டுக்கு வந்த 'கரண்ட் பில்' அதுவும் எவ்வளவு தெரியுமா\nஇழுத்து போர்த்தி நிற்கும்.. இவருக்கு பேருதான் கயல்விழி.. செய்கையெல்லாம்... அடேங்கப்பா\nநான்கு முறை ஒத்திவைக்கப்பட்ட சிவகங்கை மாவட்ட ஊராட்சி தலைவர் தேர்தல்.. அதிமுக வெற்றி\nசூப்பர் முதல்வர்.. மனு கொடுத்த மாற்றுத்திறனாளிக்கு உடனே அரசு வேலை வழங்கி அசத்தல்\n7 உட்பிரிவுகளை இணைத்து தேவேந்திர குல வேளாளர் என பொது பெயர்.. முதல்வர் அறிவிப்பு\nSports பாவம் மனுஷன்.. இந்திய அணிக்காக அவ்வளவு செய்தார்.. கோபம் அடைந்த பீல்டிங் கோச்.. ஷாக் பின்னணி\nMovies காதலியை கரம்பிடித்த வருண் தவான்.. பாலிவுட் நட்சத்திரங்கள் பங்கேற்க களைக்கட்டிய திருமணம்\nFinance வெறும் 1 டாலருக்கு கூகிள், ஆப்பிள் பங்குகளை வாங்கலாம்.இந்திய முதலீட்டாளர்களுக்கு சூப்பர் வாய்ப்பு.\nAutomobiles புல்லட் மீது ரொம்ப ஆசை மனைவியுடன் பயணிக்க 3 சக்கர வாகனமாக மாற்றிய முதியவர்... இதற்கான செலவு எவ்வளவு தெரியுமா\nLifestyle ரொம்ப குண்டா இருக்கீங்களா அப்ப உங்க உடல் எடையை குறைக்க இந்த டீயை குடிங்க போதும்...\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசுதந்திர தின போட்டிகள்: ஆன்லைனில் ஆர்வத்துடன் பங்கேற்று அசத்திய பள்ளி மாணவர்கள்\nதேவகோட்டை: சுதந்திர தினத்தை முன்னிட்டு தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக ஓவியம், கவிதை போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் ஏராளமான மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.\nதேசியக்கொடி பட்டொளி விசி பறக்கிறது.... மயில் ஒன்று தேசியக்கொடிக்கு சல்யூட் வைக்கிறது. பள்ளிக்கு போக முடியாவிட்டாலும் ஓவியங்கள் மூலம் தேசியக்கொடி ஏற்றி வைத்து சல்யூட் வைத்துள்ளனர் மாணவர்கள். ஆன்லைன் மூலம் பள்ளி ஆசிரியர்கள் நடத்திய போட்டியில் பங்கேற்று தங்களின் திறமையை வெளிப்படுத்தியுள்ளனர்.\nசிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் சுதந்த���ர தினத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் மாணவர்களுக்கு ஓவியம்,கவிதை சொல்லுதல்,பேச்சு போட்டி என பல்வேறு போட்டிகள் நடைபெறுவது வழக்கம்.\nஇந்த ஆண்டு கொரோனாவால் பள்ளி திறக்கப்படாத காரணத்தால் மாணவர்கள் வீட்டிலேயே முடங்கி கிடப்பதை கருத்தில் கொண்டு அவர்களை வீட்டிலிருந்தே ஓவியம் வரைய சொல்லியும்,கவிதை மற்றும் பேச்சு போட்டிகளில் பங்கேற்றவும் ஆசிரியர்கள் ஊக்குவித்தனர்.\nபோட்டியில் பங்கேற்பவர்கள் தங்களின் படைப்புகளை வீடியோவாக அனுப்ப சொல்லி பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் ஸ்ரீதர்,கருப்பையா,முத்துமீனாள்,செல்வமீனாள்,முத்துலெட்சுமி ஆகியோர் அலைபேசி மூலம் மாணவர்களை தொடர்பு கொண்டு ஊக்குவித்தனர்.\nமாணவர்கள் தொடர்ந்து வீட்டில் இருந்தபடியே இது போன்ற போட்டிகளில் பங்கேற்க செய்வது அவர்களது உடல்நலம் மற்றும் மனநலத்துக்கு உதவுவது ஆகும்.\nஓவியம்,கவிதை,பேச்சு போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களான ராஜேஸ்வரி,சண்முகம்,புகழேந்தி,முகேஷ் ,திவ்யஸ்ரீ,முத்தய்யன் , பிரஜித்,வெங்கட்ராமன்,அட்சயா,ஆகாஷ்,ராகேஷ் ஓவியா, ஜோயல் ரொனால்ட்,ஈஸ்வரன், ஸ்வேதா,பிரதிக்சா,அம்முஸ்ரீ ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. பள்ளி திறந்த பிறகு போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளது.\nசுதந்திர தேசத்தின் சூப்பர் குழந்தை.. ஒரே நிமிடத்தில்... 150 லோகோக்களை சொல்லி.. சாதித்த கெவின்\nஇப்பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாட வகுப்புகளும், பல்வேறு மத்திய,மாநில அரசுகள் நடத்தும் ஆன்லைன் போட்டிகளில் மாணவர்களை பங்கேற்க வைப்பதும் ,சதுரங்க பயிற்சிகள் நடைபெற்று வருவதும் லாக்டவுன் காலத்தில் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கும் மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது என்று பெற்றோர்கள் தெரிவித்தனர்.\n\"முதல்ல கட்சியை பதிவு பண்ணட்டும்ங்க..\" ரஜினிகாந்த் பற்றிய கேள்விக்கு எடப்பாடியார் பொளேர்\nசட்டசபையில் வ.உ.சிதம்பரனாரின் முழு உருவப்படம் வைக்கப்படும்.. முதல்வர் உறுதி\nசிவகங்கை சப் இன்ஸ்பெக்டருக்கு மத்திய அரசு பதக்கம்\n\"அண்ணியுடன்\" பாக்கியராஜ்.. கண்ணால் பார்த்துவிட்டு அதிர்ச்சியில் உறைந்த புதுமணப்பெண்.. சிவகங்கை ஷாக்\nதிமுகவை போல் காங்கிரசும் சர்வே நடத்துகிறது... சயிண்டிஃபிக் டேட்டாவுடன் கூட்டணி -கார்த���தி சிதம்பரம்\nநாடாளுமன்ற வளாகத்தில் மருது பாண்டியர்களுக்கு சிலை நிறுவ வேண்டும் -கருணாஸ்\nதமிழகத்தில் நடப்பது எடப்பாடி பழனிசாமி ஆட்சியா சூரப்பாவின் ஆட்சியா\nஇதிலும் சீமான்தான் நம்பர் 1.. பெண் வேட்பாளர் 117.. ஆண் வேட்பாளர் 117.. டிசம்பரில் லிஸ்ட்.. சபாஷ்\nபாஜகவை வச்சு செய்ய போகும் சீமான்.. இங்குதான் போட்டியாம்.. சீறிப் பாய காத்திருக்கும் தம்பிகள்\nசிவகங்கை முன்னாள் அதிமுக எம்எல்ஏ சந்திரன் நுரையீரல் தொற்றால் மரணம்\nஆன்லைன் பாடம் புரியாமல் 10-ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை- முதல்வரிடம் முதல் பரிசுவாங்கியவர்\nகாதல் தோல்வியால் தற்கொலை செய்வதால் காதலிப்பது தவறு என்று சட்டம் போட முடியுமா - எச். ராஜா\nஏன் இப்படி செய்தார் புவனேஸ்வரி டீச்சர்.. இன்னும் புரியாத புதிரில் காரைக்குடி.. தீவிரமடையும் விசாரணை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nindependence day 2020 online competion school student சுதந்திர தின விழா 2020 ஆன்லைன் போட்டிகள் பள்ளி மாணவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00711.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilnewsstar.com/author/arul/", "date_download": "2021-01-25T07:16:04Z", "digest": "sha1:Z6655MAMMEIJD3OVGRYWF4GOI3B3AQBA", "length": 20446, "nlines": 86, "source_domain": "tamilnewsstar.com", "title": "Tamil News | தமிழ் செய்திகள் | Tamil News Star Min tittel", "raw_content": "\nTamilaruvi FM – தமிழருவி வானொலி\nToday rasi palan – 25.01.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nஇந்தியாவில் இருந்து அடுத்த வாரம் முதல் இலவசமாக கொரோனா தடுப்பூசி கிடைக்கும்\nதெற்கு ஷெட்லேண்ட் தீவுகளில் திடீர் நிலநடுக்கம்\nதாலிபனுடன் ஏற்படுத்திய சமரச ஒப்பந்தத்தை ரத்து செய்யுமா அமெரிக்கா\nசீனாவில் தங்க சுரங்க வெடி விபத்தில், சிக்கியவர்களில் ஒருவர் மீட்பு\nToday rasi palan – 24.01.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nபயங்கரவாத தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டிய ராணுவ வீரர் கைது\nபாரீஸ் பருவநிலை மாறுபாட்டு ஒப்பந்தத்தில் மீண்டும் அமெரிக்கா\nவேலைவாய்ப்பு குறித்து அச்சம் வேண்டாம்: பைடன்\nToday rasi palan – 21.01.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 25.01.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nஅருள் January 24, 2021\tஇன்றைய ராசிபலன், முக்கிய செய்திகள் Comments Off on Today rasi palan – 25.01.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 25.01.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்…. (ஜனவரி 25, 2021) இன்றைய பஞ்சாங்கம் 25-01-2021, தை 12, திங்கட்கிழமை, துவாதசி திதி இரவு 12.25 வரை பின்பு வளர்பிறை திரியோதசி. மிருகசீரிஷம் நட்சத்திரம் பின்இரவு 01.55 வரை பின்பு திருவாதிரை. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய …\nஇந்தியாவில் இருந்து அடுத்த வாரம் முதல் இலவசமாக கொரோனா தடுப்பூசி கிடைக்கும்\nஅருள் January 24, 2021\tஇலங்கை செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on இந்தியாவில் இருந்து அடுத்த வாரம் முதல் இலவசமாக கொரோனா தடுப்பூசி கிடைக்கும் 3\nஇந்தியாவில் இருந்து அடுத்த வாரம் முதல் இலவசமாக கொரோனா தடுப்பூசி கிடைக்கும் இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான இலங்கையிலும் கொரோனா பாதிப்பு காணப்படுகிறது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு வரும் கொரோனா தடுப்பூசிகளை, இந்தியா தனது அண்டை நாடுகளுக்கும் விநியோகம் செய்து வருகிறது. அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை திட்டத்தின் கீழ் இலங்கை, பூடான், மாலத்தீவு, வங்காளதேசம், நேபாளம், செஷல்ஸ், ஆப்கானிஸ்தான், மோர்ஷல்ஸ் ஆகிய நாடுகளுக்கு இந்தியா தடுப்பூசி விநியோகிக்கிறது. இந்த நிலையில், …\nதெற்கு ஷெட்லேண்ட் தீவுகளில் திடீர் நிலநடுக்கம்\nஅருள் January 24, 2021\tஉலக செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on தெற்கு ஷெட்லேண்ட் தீவுகளில் திடீர் நிலநடுக்கம் 2\nதெற்கு ஷெட்லேண்ட் தீவுகளில் திடீர் நிலநடுக்கம் தெற்கு ஷெட்லேண்ட் தீவுகளில் சனிக்கிழமை (உள்ளூர் நேரம்) ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.3 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சிலியின் உள்துறை அமைச்சகம் சுனாமி எச்சரிக்கை விடுத்தது. சிலி தலைநகர் சாண்டியாகோவில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பூகம்பத்தின் மையப்பகுதி 61.7 டிகிரி தெற்கு அட்சரேகை மற்றும் 55.6 டிகிரி மேற்கு தீர்க்கரேகை ஆகியவற்றில் …\nதாலிபனுடன் ஏற்படுத்திய சமரச ஒப்பந்தத்தை ரத்து செய்யுமா அமெரிக்கா\nஅருள் January 24, 2021\tஉலக செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on தாலிபனுடன் ஏற்படுத்திய சமரச ஒப்பந்தத்தை ரத்து செய்யுமா அமெரிக்கா\nதாலிபனுடன் ஏற்படுத்திய சமரச ஒப்பந்தத்தை ரத்து செய்யுமா அமெரிக்கா தாலிபனுடன் அமெரிக்கா செய்துக் கொண்ட சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார். நேற்று ஜோ பைடன் நாடாளுமன்ற வளாகத்திற்கு சென்று தமது பொறுப்புகள�� அதிகாரப்பூர்வமாக ஏற்றுக் கொண்டார். அப்போது டிரம்ப் நிர்வாகத்தின் பல்வேறு திட்டங்களை அவர் மாற்றி உத்தரவுகளில் கையெழுத்திட்டார். டிரம்ப் அரசின் வெளியுறவுக் கொள்கைகளிலும் மாற்றத்ததை உருவாக்க அதிபர் ஜோ பைடன் முடிவு …\nசீனாவில் தங்க சுரங்க வெடி விபத்தில், சிக்கியவர்களில் ஒருவர் மீட்பு\nஅருள் January 24, 2021\tஉலக செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on சீனாவில் தங்க சுரங்க வெடி விபத்தில், சிக்கியவர்களில் ஒருவர் மீட்பு\nசீனாவில் தங்க சுரங்க வெடி விபத்தில், சிக்கியவர்களில் ஒருவர் மீட்பு சீனாவில் தங்க சுரங்க வெடி விபத்தில் பூமிக்கடியில் சிக்கியவர்களில் ஒருவர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். கிக்ஸியா நகரில் உள்ள சுரங்கத்தில் கடந்த 10ஆம் தேதி ஏற்பட்ட விபத்தில் 22 சுரங்க பணியாளகள் பூமிக்கடியில் சிக்கி, அவர்களில் ஒருவர் உயிரிழந்தார். இந்நிலையில், 11 பேர் உயிருடன் உள்ளதாகவும், எஞ்சிய 10 பேரைக் காணவில்லை என்றும் மீட்புப் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, …\nToday rasi palan – 24.01.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nஅருள் January 23, 2021\tஇன்றைய ராசிபலன், முக்கிய செய்திகள் Comments Off on Today rasi palan – 24.01.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 24.01.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்…. (ஜனவரி 24, 2021) இன்றைய பஞ்சாங்கம் 24-01-2021, தை 11, ஞாயிற்றுக்கிழமை, ஏகாதசி திதி இரவு 10.58 வரை பின்பு வளர்பிறை துவாதசி. ரோகிணி நட்சத்திரம் இரவு 12.00 வரை பின்பு மிருகசீரிஷம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. ஏகாதசி விரதம். பெருமாள் வழிபாடு நல்லது. கரி …\nபயங்கரவாத தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டிய ராணுவ வீரர் கைது\nஅருள் January 21, 2021\tஉலக செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on பயங்கரவாத தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டிய ராணுவ வீரர் கைது 3\nபயங்கரவாத தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டிய ராணுவ வீரர் கைது அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தைச் சேர்ந்த 20 வயது ராணுவ வீரர் கோல் ஜேம்ஸ் பிரிட்ஜஸ். கடந்த 2019ம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்த இவர் அப்போது முதலே பயங்கரவாதிகளையும் அவர்களின் வன்முறை சித்தாந்தத்தையும் ஊக்குவிக்கும் ஆன்லைன் பிரசாரங்களை ஆராய்ச்சி செய்து வந்துள்ளார். இந்த நிலையில் அமெரிக்க மத்திய புலனாய்வு போலீஸ் (எப்.பி.ஐ.) பிரிவை சேர்ந்த ஊழியர் ஒருவ��் தன்னை ஐ.எஸ். பயங்கரவாத …\nபாரீஸ் பருவநிலை மாறுபாட்டு ஒப்பந்தத்தில் மீண்டும் அமெரிக்கா\nஅருள் January 21, 2021\tஉலக செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on பாரீஸ் பருவநிலை மாறுபாட்டு ஒப்பந்தத்தில் மீண்டும் அமெரிக்கா 6\nபாரீஸ் பருவநிலை மாறுபாட்டு ஒப்பந்தத்தில் மீண்டும் அமெரிக்கா அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பைடன் வெற்றி பெற்றார். அமெரிக்க சட்டப்படி நவம்பர் மாதம் நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறும் நபர் அடுத்த ஆண்டு ஜனவரி 20-ந்தேதி பதவி ஏற்பது வழக்கம். அந்த வகையில் அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக ஜோ பைடன் நேற்று பதவி …\nவேலைவாய்ப்பு குறித்து அச்சம் வேண்டாம்: பைடன்\nஅருள் January 21, 2021\tஉலக செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on வேலைவாய்ப்பு குறித்து அச்சம் வேண்டாம்: பைடன் 5\nவேலைவாய்ப்பு குறித்து அச்சம் வேண்டாம்: பைடன் அமெரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பேற்றுக் கொண்ட பைடன், மக்களிடையே உரையாற்றும் போது, இது நெருக்கடி மற்றும் சவாலின் வரலாற்றுப் பாதை என்று குறிப்பிட்டார். ஒற்றுமையாக இருந்தால், ஒன்றாகச் செயல்பட்டால் முன்னேற முடியும் என்று கூறிய அவர், அனைத்தையும் புதிதாகத் தொடங்கலாம் என நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்தார். தொடர்ந்து பேசிய அவர், கொரோனா வைரஸ் ஏராளமானோரின் உயிரை பறித்துள்ளது எனவும் லட்சக்கணக்கான பேர்களுக்கு …\nToday rasi palan – 21.01.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nஅருள் January 20, 2021\tஇன்றைய ராசிபலன், முக்கிய செய்திகள் Comments Off on Today rasi palan – 21.01.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 21.01.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்…. (ஜனவரி 21, 2021) இன்றைய பஞ்சாங்கம் 21-01-2021, தை 08, வியாழக்கிழமை, அஷ்டமி திதி பகல் 03.50 வரை பின்பு வளர்பிறை நவமி. அஸ்வினி நட்சத்திரம் பகல் 03.36 வரை பின்பு பரணி. அமிர்தயோகம் பகல் 03.36 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. தனிய நாள். …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00711.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thetimestamil.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%80/", "date_download": "2021-01-25T07:07:35Z", "digest": "sha1:5MOBHV3SLHEQRAS3WK4JUYXOWO3H5LD7", "length": 22366, "nlines": 126, "source_domain": "thetimestamil.com", "title": "விராட் கோஹ்லி மற்றும் டீம் இந்தியா ஆகியவை ஆஸ்திரேலியாவுக���கு எதிரான 2 வது ஓடிக்கு இந்த விஷயங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும்", "raw_content": "திங்கட்கிழமை, ஜனவரி 25 2021\nவிக்டோரியா மெமோரியல் நிகழ்ச்சியில் பாஜக அழைப்பிதழ்களை மூடிமறைத்ததாக மம்தா பானர்ஜி ஹெக்லிங் வழக்கு வட்டாரங்கள் கூறுகின்றன – முதல்வர் மம்தாவுக்கு முன்னால் ஜெய் ஸ்ரீ ராமின் முழக்கம், பாஜகவின் பின்னால் நகர்ந்ததா\nராகுல் திராவிட்: கிரெடிட் மில்னே பர் ராகுல் டிராவிட் கா ஜவாப் ஜீத் லெகா ஆப்கா தில்: டீம் இந்தியாவின் சிறந்த செயல்திறனுக்காக கடன் பெறுவது குறித்து திராவிட் என்ன கூறினார்\nஎந்த பொதுத்துறை வங்கி கணக்கை சேமிப்பதில் அதிக வட்டி செலுத்துகிறது\nகபில் ஷர்மா காற்றை வெளிப்படுத்துகிறது: இந்த அதிர்ச்சியூட்டும் காரணத்தால் பிப்ரவரி நடுப்பகுதியில் கபில் ஷர்மா காற்றிலிருந்து வெளியேறுகிறது\nவிவோ எஸ் 7 டி: டைமன்சிட்டி 820 செயலி கொண்ட விவோ எஸ் 7 டி ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது – மொபைல்கள் செய்தி\nபிக் பாஸ் 14: ரஷ்மி தேசாய் மற்றும் டினா தத்தா குடும்பத்தை கேலி செய்தனர், ஹர்ஷ் ராக்கி சாவந்திற்கு உண்மையை வெளிப்படுத்துகிறார்\nஇந்தியா திரும்பிய பிறகு அஜின்கியா ரஹானே மெல்போர்ன் டெஸ்ட் மிகவும் சிறப்பு வாய்ந்தது என்பதை உணர்ந்தார்\n19 போக்குவரத்து விதிகள், நீங்கள் பதற்றம் இல்லாமல் இருப்பீர்கள் என்பதை அறிந்த பிறகு – நியூஸ் 18 இந்தி\nபுல்கிட் சாம்ராட் மற்றும் கிருதி கர்பண்டா ஆகியோர் மதிய உணவு தேதியில் ஒன்றாகக் காணப்பட்டனர்\nவயிற்று வலியுடன் மருத்துவரிடம் சென்ற இளைஞனுக்கு இப்போது உயிரைக் காப்பாற்ற அந்நியன் தேவை\nHome/sport/விராட் கோஹ்லி மற்றும் டீம் இந்தியா ஆகியவை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2 வது ஓடிக்கு இந்த விஷயங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும்\nவிராட் கோஹ்லி மற்றும் டீம் இந்தியா ஆகியவை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2 வது ஓடிக்கு இந்த விஷயங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும்\nஆஸ்திரேலியாவுக்கான கடைசி சுற்றுப்பயணத்தில் இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை வென்றபோது, ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் இல்லாததால் அவர்கள் பயனடைந்ததாகக் கூறப்பட்டது. இப்போது இந்த தொடரில் இந்திய அணியின் மோசமான தொடக்கத்தைப் பற்றி பேசினால், வீரர்களின் தனிப்பட்ட செயல்திறனைத் தவிர, முக்க��யமான அம்சம் சிட்னி மைதானம். கடைசியாக மெல்போர்ன் மற்றும் அடிலெய்டில் விளையாடிய முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் இந்தியா வென்றது, அவர்கள் தொடரை கைப்பற்றினர். இருப்பினும், சிட்னியில் நடந்த மூன்றாவது போட்டியில் அவர் தோல்வியை சந்தித்தார்.\nஅந்த இழப்பின் தொடர் இந்த முறையும் தொடர்ந்தது, சிட்னியில் விளையாடிய முதல் ஒருநாள் போட்டியில் அவர் தோல்வியை சந்தித்தார். இரண்டாவது ஆட்டமும் இன்று அதே மைதானத்தில் உள்ளது, இதுவரை விளையாடிய 18 போட்டிகளில் இரண்டை மட்டுமே இந்தியா வென்றது. அத்தகைய சூழ்நிலையில், இந்த தொடரில் இந்தியா தன்னைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமானால், இன்று சிட்னியில் நடந்த இந்த தோல்வியின் தர்க்கத்தை டீம் இந்தியா உடைக்க வேண்டியிருக்கும்.\nசிறந்த ஒழுங்கு ஒரு கவலையாக மாறியது\nமுதல் ஒருநாள் போட்டியில், ஆஸ்திரேலியாவின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான ஆரோன் பிஞ்ச், ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர், இந்தியாவின் முதல் -5 பேட்ஸ்மேன்களில் ஷிகர் தவான் மட்டுமே கையைத் திறக்க முடிந்தது. சேஸ் மாஸ்டர் விராட் கோலி 21 ரன்கள் எடுக்க முடிந்தால், லோகேஷ் ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் மோசமான ஷாட் ஆடிய பின்னர் ஆட்டமிழந்தனர். ரோஹித் சர்மா இல்லாத நிலையில் ஷிகருடன் இன்னிங்ஸைத் தொடங்கிய மாயங்க் அகர்வால், புயலான முறையில் தொடங்கியிருக்கலாம், ஆனால் இங்குள்ள ஆடுகளத்தில் தனது பலவீனத்தை மறைக்க முடியவில்லை. அத்தகைய சூழ்நிலையில், டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தொடரில் தங்கள் நம்பிக்கையைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமானால், டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் முன்பக்கத்தைக் கையாள வேண்டியிருக்கும்.\nகடந்த போட்டியில் ஆறாவது பந்து வீச்சாளரை டீம் இந்தியா தவறவிட்டது. ஆறாவது பந்து வீச்சாளர் ஒரு பேட்டிங் ஆல்ரவுண்டரைக் குறிக்கிறார், அவர் தேவைக்காக அணிக்கு சில ஓவர்கள் வீச முடியும், ஆஸ்திரேலியாவுக்கான போட்டியில் க்ளென் மேக்ஸ்வெல் செய்தது போல. ஹார்டிக் பாண்ட்யா ஒரு ஆல்ரவுண்டராக அணியில் சேர்க்கப்படலாம், ஆனால் அவர் இன்னும் பந்து வீசும் நிலையில் இல்லை. டி 20 உலகக் கோப்பைக்கு முன்பு தன்னால் பந்து வீச முடியாது என்று பாண்ட்யாவே கூறியுள்ளார். ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர் இந்திய பந்து ��ீச்சாளரை எளிதாக ரன்கள் எடுக்கும்போது, அவரைத் தடுக்க கேப்டன் விராட் கோலிக்கு கூடுதல் வழி இல்லை.\nREAD பயிற்சி முடிவோடு இத்தாலி செரி ஏ கிளப்புகளுக்கு நம்பிக்கை அளிக்கிறது - கால்பந்து\nIND vs AUS 1 வது ஒருநாள்: ஆஸ்திரேலியாவிடம் இந்தியா 66 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது\nசிட்னி மைதானம் அணி இந்தியாவுக்கு மட்டுமல்ல, ஒருநாள் கிரிக்கெட்டில் கேப்டன் விராட் கோலிக்கும் தனித்துவமானது. விராட் இதுவரை தனது ஒருநாள் வாழ்க்கையில் சராசரியாக 59.14 மதிப்பெண்களைப் பெற்றுள்ளார், ஆனால் எஸ்.சி.ஜி விஷயத்தில், ஆறு இன்னிங்ஸ்களில் சராசரியாக 11.40 சராசரியுடன் 57 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இங்கே அவரது வேலைநிறுத்த விகிதம் 64.04 மட்டுமே, அதே நேரத்தில் அவரது வாழ்க்கையில் அவர் 93.26 வேலைநிறுத்த விகிதத்துடன் இதுவரை அடித்திருக்கிறார். இங்கு நடந்த கடைசி போட்டியில் விராட் 21 ரன்கள் எடுத்தார், இது இந்த மைதானத்தில் அவர் பெற்ற அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.\nஇந்த போட்டிக்கான இந்திய அணியின் பந்துவீச்சு கலவையில் மாற்றங்களைக் காணலாம். கடைசி போட்டியில் நவ்தீப் சைனி மற்றும் யுஸ்வேந்திர சாஹல் 20 ஓவர்களில் 172 ரன்கள் எடுத்தனர். போட்டியின் போது சாஹலுக்கும் காயம் ஏற்பட்டது, இதனால் அவர் தனது எழுத்துப்பிழை முடிந்ததும் களத்தில் இருந்து வெளியேறினார். மறுபுறம், சைனியின் இடுப்பும் நீட்டப்பட்டுள்ளது. அத்தகைய சூழ்நிலையில், சைனிக்கு பதிலாக டி நடராஜன் மற்றும் சாஹலுக்கு பதிலாக குல்தீப் யாதவை விளையாடும் பதினொன்றில் காணலாம். மறுபுறம், ஆஸ்திரேலிய அணியில் உயரும் நட்சத்திரமான கேமரூன் கிரீன் முதல் போட்டியில் மார்கஸ் ஸ்டோனிஸ் தடைபட்டதால் வாய்ப்பு கிடைக்கக்கூடும். பிஞ்ச் மற்றும் ஸ்மித் இருவரும் கிரீன் தனது ஒருநாள் போட்டியில் அறிமுகமாக முடியும் என்று சுட்டிக்காட்டினார்.\nதசாப்தத்தின் பரபரப்பான கிரிக்கெட் வீரரான விராட் கோஹ்லி, முதல் -5 இடங்களில் யார் இருக்கிறார் என்பது தெரியும்\n“யார் பயிற்சியாளராக இருப்பார் என்று சொல்ல விராட் கோஹ்லிக்கு இவ்வளவு சக்தி எப்படி இருக்கும்\nஇந்தியாவின் தோல்வியை தோனி நினைவு கூர்ந்தார், – ஒருபோதும் பீதியடையப் பழகவில்லை.\n“ஆத்திரமூட்டும் தாழ்மையான பயண வெறி. உணர்ச்சிமிக்க சமூக ஊடக பயிற்சியாளர். அமெச்சூர் எழுத்தாளர். ���ன்னபே பிரச்சினை தீர்க்கும் நபர். பொது உணவு நிபுணர்.”\n\"ஆத்திரமூட்டும் தாழ்மையான பயண வெறி. உணர்ச்சிமிக்க சமூக ஊடக பயிற்சியாளர். அமெச்சூர் எழுத்தாளர். வன்னபே பிரச்சினை தீர்க்கும் நபர். பொது உணவு நிபுணர்.\"\nஅடிமையாக்கும் பிரச்சினைகளுக்குப் பிறகு செல்சியாவின் புலிசிக் குணமடைகிறது – கால்பந்து\n WWE ஆல் சுடப்பட்ட டஜன் மல்யுத்த வீரர்களில் கர்ட் ஆங்கிள் மற்றும் ருசெவ்\nIpl 2020: Kkr Vs Kxip: போட்டி அறிக்கை: கிறிஸ் கெய்ல், மந்தீப் சிங் மற்றும் ஷமி ஆகியோர் கிங்ஸ் ஜி பஞ்சாபில் கொல்கத்தா நைட் ரைடர்ஸை தோற்கடித்தனர் – ஐபிஎல் 2020: பஞ்சாப் தொடர்ச்சியாக 5 வது வெற்றியைப் பதிவுசெய்தது, அதைத் தொடர்ந்து ஷமி, கெயில் மற்றும் மந்தீப், கே.கே.ஆர்\nதேசிய விளையாட்டு – பிற விளையாட்டுகளின் தலைவிதி குறித்து கோவா அரசு ஐ.ஓ.ஏ.விடம் விளக்கம் பெற வேண்டும்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nAus vs Ind 3 வது டெஸ்ட் போட்டி ரவீந்திர ஜடேஜா ரன்அவுட் வீடியோ ஸ்டீவ் ஸ்மித் சிட்னி கிரிக்கெட் மைதானம் ind vs aus sydney test match\nவிக்டோரியா மெமோரியல் நிகழ்ச்சியில் பாஜக அழைப்பிதழ்களை மூடிமறைத்ததாக மம்தா பானர்ஜி ஹெக்லிங் வழக்கு வட்டாரங்கள் கூறுகின்றன – முதல்வர் மம்தாவுக்கு முன்னால் ஜெய் ஸ்ரீ ராமின் முழக்கம், பாஜகவின் பின்னால் நகர்ந்ததா\nராகுல் திராவிட்: கிரெடிட் மில்னே பர் ராகுல் டிராவிட் கா ஜவாப் ஜீத் லெகா ஆப்கா தில்: டீம் இந்தியாவின் சிறந்த செயல்திறனுக்காக கடன் பெறுவது குறித்து திராவிட் என்ன கூறினார்\nஎந்த பொதுத்துறை வங்கி கணக்கை சேமிப்பதில் அதிக வட்டி செலுத்துகிறது\nகபில் ஷர்மா காற்றை வெளிப்படுத்துகிறது: இந்த அதிர்ச்சியூட்டும் காரணத்தால் பிப்ரவரி நடுப்பகுதியில் கபில் ஷர்மா காற்றிலிருந்து வெளியேறுகிறது\nவிவோ எஸ் 7 டி: டைமன்சிட்டி 820 செயலி கொண்ட விவோ எஸ் 7 டி ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது – மொபைல்கள் செய்தி\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00711.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinakaran.com/District_Main.asp?Id=2", "date_download": "2021-01-25T08:28:54Z", "digest": "sha1:SBJ2SG3BN5XJGTTUW2CT4OA7EBZI3RG2", "length": 8092, "nlines": 96, "source_domain": "www.dinakaran.com", "title": "Dinakaran Tamil daily latest breaking news,Tamil Nadu and Pondichery District News - Dinakaran", "raw_content": "SUN குழுமத்���ிலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > காஞ்சிபுரம்\nதிண்டுக்கல் மாவட்டத்தில் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியல் இந்தியில் இருப்பதால் மக்கள் அதிர்ச்சி\nநாகர்கோவில் காசி மீது 3-வது குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தது சிபிசிஐடி\nஈரோட்டில் வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் கழுத்தறுத்து கொலை\nஸ்ரீபெரும்புதூர் - தாம்பரம் தொகுதிகளில் தி.மு.க. வாக்குச்சாவடி நிலை முகவர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம்: தா.மோ.அன்பரசன் பரபரப்பு குற்றச்சாட்டு\nவாக்காளர் பட்டியலில் பேரறிஞர் அண்ணா புகைப்படம்\nதிருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் தைப்பூச தெப்ப திருவிழா ரத்து\nபோலி மதுப்பாட்டில்கள் கடத்திய பெண் கைது\nநிவர் புயல், பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேசிய பேரிடர் மேலாண்மை மத்தியக் குழு ஆய்வு\nஜோஸ் ஆலுக்காஸின் ‘‘ஷைன் ஆன் கேர்ள்’’\nஒரு ஓட்டுக்கு ரூ.25 ஆயிரம் கொடுத்தாலும் அதிமுக டெபாசிட் கூட வாங்க முடியாது: மக்கள் சபை கூட்டத்தில் தா.மோ.அன்பரசன் பேச்சு\nபணம் எடுத்து கொடுப்பதுபோல் ஏடிஎம் கார்டை மாற்றி மோசடி: வாலிபர் கைது\nஇளம்பெண்கள் குளிப்பதை ரசிக்க செல்போனில் படம் எடுத்தவரை சரமாரி அடித்து போலீசில் ஒப்படைப்பு\nசிறுமி பாலியல் பலாத்காரம்: வாலிபர் கைது\nநிவர் புயல், பருவமழை நடவடிக்கைகள் தேசிய பேரிடர் மேலாண்மை மைய குழுவினர் ஆய்வு\nஇளம்பெண்ணிடம் ரூ.1.3 லட்சம் அபேஸ்\nமகளிர் சுய உதவிக்குழுக்களை மிரட்டி ஓட்டு கேட்கும் அதிமுகவின் முயற்சி பலிக்காது: வரலட்சுமி மதுசூதனன் எம்எல்ஏ பேச்சு\nநடுரோட்டில் தீப்பற்றி எரிந்த டாரஸ் லாரி\nசெங்கல்பட்டு அருகே பரபரப்பு அடுத்தடுத்து 3 லாரிகள் மோதி பயங்கர விபத்து: டிரைவர் பரிதாப பலி; 5 பேர் கவலைக்கிடம்\nமதுராந்தகத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி\nஜல்லிக்கற்கள் கொட்டி 3 மாதங்களாகியும் சாலை அமைக்காமல் அதிகாரிகள் மெத்தனம்: பொதுமக்கள் பரபரப்பு குற்றச்சாட்டு\nவாகனம் ஓட்டும் கலையை பயின்றால் பெண்கள் யாரையும் சார்ந்திருக்க வேண்டியதில்லை: கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் அறிவுறுத்தல்\n100 நாள் வேலையை 3 நாள் கொடுக்கும் அதிமுக ஆட்சிக்கு இன்னும் மூன்று மாதத்தில் முடிவு: வரலட்சுமி மதுசூதனன் எம்எல்ஏ பேச்சு\nநண்பரின் பிறந்தநாளின்போது கிணற்றில் மூழ்கி மண் எடுக்க முயன்றவர் பலி\nகாஞ்சிபுரம் சரிகை தொழிற்சாலையில் ஊழியர்கள் திடீர் உள்ளிருப்பு போராட்டம்\n: சீன தங்க சுரங்க விபத்தில் 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 பேர் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு..\n25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n22-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00711.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinakaran.com/News_Main.asp?Id=12", "date_download": "2021-01-25T07:42:23Z", "digest": "sha1:GMDHZA5YGFATG5SB3OOGCZYVXMSDO6PL", "length": 4304, "nlines": 67, "source_domain": "www.dinakaran.com", "title": "Crime news, Crime news in tamil- Dinakaran| Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > குற்றம்\nசென்னை விமான நிலையத்தில் 3.5 கிலோ எடை கொண்ட கடத்தல் தங்கம் பறிமுதல்\nஅருப்புக்கோட்டை அருகே 70 சவரன் நகை கொள்ளை\nடெல்லி விமான நிலையத்தில் இரு உகாண்டா நாட்டவர்களிடம் இருந்து சுமார் 9.8 கிலோ ஹெராயின் பறிமுதல்\nபுதுச்சேரியில் இருந்து காரில் பாக்கெட் சாராயம் கடத்திய அமமுக நிர்வாகி கைது\nபோரூர் சுங்கச்சாவடி அடித்து உடைப்பு: ஆசாமிகளுக்கு வலை\nபோலி மதுப்பாட்டில்கள் கடத்திய பெண் கைது\nபணம் எடுத்து கொடுப்பதுபோல் ஏடிஎம் கார்டை மாற்றி மோசடி: வாலிபர் கைது\nஇளம்பெண்கள் குளிப்பதை ரசிக்க செல்போனில் படம் எடுத்தவரை சரமாரி அடித்து போலீசில் ஒப்படைப்பு\nகோயிலின் பூட்டை உடைத்து கொள்ளை\n: சீன தங்க சுரங்க விபத்தில் 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 பேர் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு..\n25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n22-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00711.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.magzter.com/IN/Valar-Tamil-Publications/Kaalaimani/Business/575440?redirect=true", "date_download": "2021-01-25T06:39:37Z", "digest": "sha1:GIF3RZBVMZZOBYYHQI53KFFXJQWEY5LG", "length": 9762, "nlines": 132, "source_domain": "www.magzter.com", "title": "Kaalaimani-December 19, 2020 Magazine - Get your Digital Subscription", "raw_content": "\nமக்களுக்கு ஏற்ற பொது போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்த வேண்டும்: மத்திய அமைச்சர் வலியுறுத்தல்\nமக்களுக்கு ஏற்ற வகையில் பாதுகாப்பான, சிக்கனமான, மாசற்ற பொது போக்குவரத்தை ஏற்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறினார்.\nபிப்.19ம் தேதி திருப்பதி கோவிலில் ரத சப்தமி விழா\nஅடுத்த மாதம் (பிப்ரவரி) 19ந்தேதி ரதசப்தமி விழா திருமலையில் நடக்கிறது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெறும் ரத சப்தமி விழாவின்போது உற்சவ மூர்த்தியான மலையப்ப சாமி காலை முதல் இரவு 7 வரை வாகனங்களில் மாடவீதிகளில் வீதி உலாவருவது வழக்கம்.\nநகர்ப்புற வீட்டு வசதித் திட்டத்தில் 11 கோடிவீடுகளுக்கு ஒப்புதல்\nபிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தில் 1.1 கோடி வீடுகளுக்கு ஒப்புதல் தரப்பட்டுள்ளது. மத்திய ஒப்புதல் மற்றும் கண்காணிப்பு குழுவின் 52வது கூட்டத்தில், பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 1,68,606 புதிய வீடுகள் கட்ட ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.\nகிரேட் ரிபப்ளிக் டே சிறப்பு விற்பனை அமேசான் நிறுவனம் துவக்கம்\nஅமேசான் நிறுவனம் குடியரசு தினத்தை முன்னிட்டு சிறப்பு விற்பனையை (கிரேட் ரிபப்ளிக் டே விற்பனை) அறிவித்து இருக்கிறது. அதன்படி, ஜன.21 முதல் நடைபெற்று ஜன.23ம் தேதி வரை இந்த விற்பனை நடைபெற உள்ளது.\nகிராமப்புற வீட்டுவசதித் திட்டப் பயனாளிகளுக்கு ரூ.2,691 கோடி நிதி நரேந்திர மோடி வழங்கினார்\nஉத்தர பிரதேசத்தில் பிரதமரின் கிராமப்புற வீட்டுவசதித் திட்டத்தின் பயனாளிகளுக்கு ரூ.2,691 கோடி நிதியை பிரதமர் மோடி வழங்கினார்.\nஆன்லைன் வினியோக நிறுவனங்களை டாடா குழுமம் கையகப்படுத்த திட்டம்\nபிக்பாஸ்கெட் மற்றும் ஒன் மில்லிகிராம் ஆகிய நிறுவனங்களை டாடா குழுமம் கையகப்படுத்தும் முயற்சியை தீவிரப்படுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.\n2025-க்குள் சாலை விபத்துகளை பாதியாக குறைக்க அமைச்சர் நிதின் கட்கரி அறைகூவல்\n2025-ஆம் ஆண்டுக்குள் சாலை விபத்துகளை பாதியாக்க் குறைக்க வேண்டும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் திரு நிதி��் கட்கரி அறைகூவல் விடுத்துள்ளார். அமைச்சகம், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம், பொதுப்பணித்துறை மற்றும் சாலை கட்டமைப்பு தொடர்பான பல்வேறு முகமைகளில் உள்ள பொறியாளர்களுக்கு சாலைப் பாதுகாப்பு குறித்த மூன்று நாள் கட்டாயப் பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என்று ஆலோசனை வழங்கினார்.\nடிசம்பர் காலாண்டில் விப்ரோ லாபம் 21 சதம் உயர்வு\nவிப்ரோ அதன் டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டு அறிக்கையினை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் டிசம்பர் மாதத்தில் நிகரலாபம் 21 சதம் அதிகரித்து, ரூ.2,968 கோடியாக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதுவே முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் ரூ.2,456 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.\nமூன்றாவது காலாண்டில் பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா லாபம் ரூ.154 கோடி\nநாட்டின் பொதுத் துறையைச் சேர்ந்த பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா வங்கியின் மூன்றாவது காலாண்டில் ரூ.154 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.\nவாட்ஸ் ஆப்பின் புதிய கொள்கைகள் கவலையளிக்கும் விதமாக உள்ளது: தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்\nவாட்ஸ் ஆப் நிறுவனம் அதன் பிரைவஸி பாலிசியை சமீபத்தில் மாற்றுவதாக அறிவித்திருந்தது. அதன்படி வாட்ஸ் அப் பயனர்களின் தனிப்பட்ட விவரங்கள் அதன் சக நிறுவனமான ஃபேஸ்புக் நிறுவனத்துடன் பகிரும் என தெரிவித்திருந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00711.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.panuval.com/the-hindu-publication", "date_download": "2021-01-25T08:03:34Z", "digest": "sha1:ZGH4MN5BTSE4QJXI2IB52ZC4RAL6VTKI", "length": 19836, "nlines": 182, "source_domain": "www.panuval.com", "title": "தமிழ் திசை | THE HINDU Publication | Panuval.com", "raw_content": "\nஅரசியல்4 அறிவியல் / தொழில்நுட்பம்1 ஆன்மீகம்2 இசை3 இந்து மதம்3 இயற்கை / சுற்றுச்சூழல்5 இலக்கியம்3 உடல்நலம் / மருத்துவம்8 உளவியல்2 உளவியல்1 கட்டுரை தொகுப்பு6 கட்டுரைகள்53 கல்வி2 காந்தியம்1 கிராஃ பிக் நாவல்1 கேள்வி- பதில்1 சமூக நீதி1 சமையல் / உணவுமுறை2 சித்த மருத்துவம்1 சினிமா4 சிறுகதைகள் / குறுங்கதைகள்1 சுயமுன்னேற்றம்8 தமிழக அரசியல்4 தமிழகம்1 தமிழர் பண்பாடு1 தியானம்1 திராவிடம்1 நாட்குறிப்பு1 பயணக் கட்டுரை1 பெண்ணியம்1 பொது அறிவு2 மொழியியல்1 வணிகம் / பொருளாதாரம்2 வாழ்க்கை / தன் வரலாறு2 வாழ்க்கை கல்வி1 வாழ்க்கை வரலாறு4 விளையாட்டு1 வேளாண்மை / விவசாயம்2\n'தி இந்து' தீபாவளி மலர் 2017 The Hindu Deepawali Malar 20171 அண்ணா மற்றும் கருணாநிதி1 அறிவியல் 1000 Ariviyal 10001 ஆங்கிலம் அறிவோமே பாகம் III Aangilam Arivome Paagam Iii1 ஆசியாவின் பொறியியல் அதிசயம் Asiyavin poriyiyal athisayam1 ஆண் நன்று பெண் இனிது Aan Nandru Penn Inithu1 ஆன்மா என்னும் புத்தகம் Aanma ennum puthagam1 ஆன்லைன் ராஜா Online Raja1 இசை மேடையில் பெண்கள் Isai Medaiyil Pengal1 இந்தியா என்றால் என்ன1 இந்து தமிழ் திசை இயர் புக் 2019 Hindu Tamil Disai Year Book 20191 இனிப்பு தேசம் Inippu Desam1 இன்று இவர்கள் பிறந்த நாள் இரண்டு தொகுதிகள் Indru Ivargal Pirantha Naal Irandu Thoguthigal1 இயர்புக் 20201 உடல் எனும் இயந்திரம் Udal Enum Iyanthiram1 உயிர் வளர்க்கும் திருமந்திரம் Uyir valarkkum thirumanthiram1 உயிர் வளர்க்கும் திருமந்திரம் பாகம் 2 Uyir valarkum thirumanthiram part 21 உயிர் வளர்த்தேனே Uyir Valarththene1 உள்ளாட்சி: உங்கள் உள்ளங்களின் ஆட்சி Ullaatchi Ungal Ullangalin Aatchi1 எங்க ஊரு வாசம் Enga Ooru Vaasam1 எங்கு செல்கிறோம்1 இந்து தமிழ் திசை இயர் புக் 2019 Hindu Tamil Disai Year Book 20191 இனிப்பு தேசம் Inippu Desam1 இன்று இவர்கள் பிறந்த நாள் இரண்டு தொகுதிகள் Indru Ivargal Pirantha Naal Irandu Thoguthigal1 இயர்புக் 20201 உடல் எனும் இயந்திரம் Udal Enum Iyanthiram1 உயிர் வளர்க்கும் திருமந்திரம் Uyir valarkkum thirumanthiram1 உயிர் வளர்க்கும் திருமந்திரம் பாகம் 2 Uyir valarkum thirumanthiram part 21 உயிர் வளர்த்தேனே Uyir Valarththene1 உள்ளாட்சி: உங்கள் உள்ளங்களின் ஆட்சி Ullaatchi Ungal Ullangalin Aatchi1 எங்க ஊரு வாசம் Enga Ooru Vaasam1 எங்கு செல்கிறோம் Engu Selgirom1 என்னைச் செதுக்கிய மாணவர்கள் Ennai Seuthukkiya Maanavargal1 என்றும் காந்தி Endrum gandhi1 எமதுள்ளம் சுடர் விடுக1 எம்.எஸ் நீங்காத நினைவுகள் M S Neengaada Ninaivugal1 எம்.ஜி.ஆர் மூன்றெழுத்து அதிசயம் M.G.R1 ஒரு மனிதன் ஒரு இயக்கம் Oru manithan oru iyakkam1 கடலம்மா பேசுறங் கண்ணு Kadalamma Pesuran Kannu1 கடல் Kadal1 கற்பிதம் அல்ல பெருமிதம் Karpitham alla perumitham1 காதல் வழிச் சாலை Kadhal vazhi salai1 காயமே இது மெய்யடா1 காற்றில் கரையாத நினைவுகள் Kaatril Karaiyaaratha Ninaivugal1 காற்றில் கலந்த இசை Kaatril Kalanda Isai1 காலத்தின் வாசனை Kalathin varthai1 காலமெல்லாம் கண்ணதாசன் Kaalamellaam Kannadasan1 குறள் இனிது Kural Inithu1 சந்தேகம் சரியா Engu Selgirom1 என்னைச் செதுக்கிய மாணவர்கள் Ennai Seuthukkiya Maanavargal1 என்றும் காந்தி Endrum gandhi1 எமதுள்ளம் சுடர் விடுக1 எம்.எஸ் நீங்காத நினைவுகள் M S Neengaada Ninaivugal1 எம்.ஜி.ஆர் மூன்றெழுத்து அதிசயம் M.G.R1 ஒரு மனிதன் ஒரு இயக்கம் Oru manithan oru iyakkam1 கடலம்மா பேசுறங் கண்ணு Kadalamma Pesuran Kannu1 கடல் Kadal1 கற்பிதம் அல்ல பெருமிதம் Karpitham alla perumitham1 காதல் வழிச் சாலை Kadhal vazhi salai1 காயமே இது மெய்யடா1 காற்றில் கரையாத நினைவுகள் Kaatril Karaiyaaratha Ninaivugal1 காற்றில் கலந்த இசை Kaatril Kalanda Isai1 காலத்தின் வாசனை Kalathin varthai1 காலமெல்லாம் கண்ணதாசன் Kaalamellaam Kannadasan1 குறள் இனிது Kural Inithu1 சந்தேகம் சரியா Sandhegam Sariyaa1 சபாஷ் சாணக்கியா Sabaash Chanakya1 சபாஷ் சாணக்கியா பாகம் 2 Sabaash sanakya Part-21 சித்திரை மலர் 2018 Chithirai Malar 20181 சினிமா எடுத்துப் பார் Cinema Eduththu Paar1 சினிமா ரசனை Cinema Rasanai1 சின்ன மனசுக்குள் சீனப்பெருஞ்சுவர் Chinna Manasukkul Chinaperunchuvar1 சூப்பர் ஸ்டார் 45 Super star 451 சொட்டாங்கல் Sottaankal Tamil Disai1 ஜெயகாந்தனோடு பல்லாண்டு Jeyakanthanodu Pallaandu1 டிஜிட்டல் போதை Digital Bothai1 தடைகள் தாண்டிப் பாயும் நதி Thadaigal Thaandi Paayum Nathi1 தினுசு தினுசா விளையாட்டு Thinusu Thinusaa Vilaiyaattu1 திறந்திடு சீஸேம்1 தெற்கிலிருந்து ஒரு சூரியன் therkilirunthu-oru-suriyan1 தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் Thottanaithu urum amizhtham1 தொழில் தொடங்கலாம் வாங்க Thozhil thodangalam vanga1 தொழில் முன்னோடிகள் Thozhil munnodigal1 நடைவழி நினைவுகள்1 நலம் நலம் அறிய ஆவல் Nalam nalam ariya aaval1 நேர்முகம் கவனம்1 பன்முக அறிவுத்திறன்கள்:ஓர் அறிமுகம் Panmuga arivuthiran oor arimugam1 பாதி நீதியும் நீதி பாதியும் Paathi needhiyum needhi paathiyum1 பாரதியின் பூனைகள் Bharathiyin puunai1 புண்ணியம் தேடுவோமே பாகம்-2 Punniyam theduvome Part -21 புதிய கல்விக் கொள்கை1 பொருள்தனைப் போற்று Porulthanai Potru1 மண் மணம் சொல்லும் மாவட்ட சமையல்கள் Mann Manam Sollum Maavatta Samaiyalgal1 மரணம் ஒரு கலை Maranam Oru Kalai1 மரபு மருத்துவம் Marabu Maruththuvam1 மருந்தும்.. மகத்துவமும்... Marunthum magathuvamum1 மாபெரும் தமிழ்க் கனவு Maperum thamizh kanavu1 மாய விரோதி Maaya Virothi1 முன்னத்தி ஏர் Munnaththi Yer1 மூலிகையே மருந்து Mooligaiye marunthu1 மெல்லத் தமிழன் இனி... Mella thamizh ini...1 யூ.பி.எஸ்.சி. தேர்வை வென்றவர்கள் Upsc Thervai Vendravargal1 வாங்க மனசுக்குள் போகலாம் Vanga manasukul pogalam1 வான் மண் பெண் Vaan Mann Penn1 வாழ்க்கையை மாற்றும் 35 புத்தகங்கள் Vazhkaiyei matrum 35 books1 விழுவது எழுவதற்கே Vizhuvathu ezhuvatharkey1 வீடில்லாப் புத்தகங்கள் Veedillaa Puththagangal1 வெல்லுவதா இளமை Velluvathaa Ilamai1 வேட்டைக்கார ஆந்தையின் தரிசனம்\nFront Line Magazine1 அ.சுப்பையா பாண்டியன் A.Suppaiyaa Paantiyan1 அ.வெண்ணிலா A.Vennila1 ஆயிஷா இரா.நடராசன் Ayeesha R.Natarajan1 என்.கௌரி1 எஸ்.எல்.வி.மூர்த்தி S.L.V.Murthy1 எஸ்.பி.முத்துராமன்1 எஸ்.மோகன வெங்கடாசலபதி Es.Mokana Vengataasalapadhi2 எஸ்.ராமகிருஷ்ணன் S.Ramakrishnan1 எஸ் எல் வி மூர்த்தி1 எஸ் கோபு1 கரு ஆறுமுகத்தமிழன்2 கருந்தேள் ராஜேஷ் Karundhel Raajesh1 கே.அசோகன் K.Asogan1 கே சந்துரு1 சமஸ் Samas2 சி.மோகன் C. Mohan1 சோம.வீரப்பன் Soma.Veerappan2 ஜி.ஆர்.சுரேந்தர்நாத் Ji.Aar.Surendharnaadh1 ஜி.எஸ்.எஸ். G.S.S1 ஜி.விசுவநாதன் Ji.Visuvanaadhan1 டாக்டர் ஆர்.கார்த்திகேயன் Taaktar Aar.Kaarththikeyan1 டாக்டர் கு.கணேசன் Doctor K.Ganeshan4 டாக்டர் வி.விக்ரம் குமார்1 டாக்டர் வி.விக்ரம்குமார்1 டி.எல்.சஞ்சீவிகுமார் Ti.El.Sanjeevikumaar1 டி எல் சஞ்சீவிகுமார்1 தஞ்சாவூர்க் கவிராயர் Thanjaavoork Kaviraayar1 தமிழ் திசை வெளியீடு Thamizh Thisai Veliyeetu1 தாரை எஸ்.ஆசைத்தம்பி Tharai S.Aasaithambi1 தி இந்து பதிப்பகம்2 ந.வினோத் குமார் Na.Vinodh Kumaar2 பாமயன் Pamayan2 பாரததேவி Bharathadevi1 பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி Baskaran Krishnamurthy1 பி.ஏ.கிருஷ்ணன் P.A.Krishnan1 பி.கிருஷ்ணகுமார் Pi.Kirushnakumaar1 பி.ச.குப்புசாமி1 பிரபஞ்சன் Prapanjan1 பிருந்தா சீனிவாசன் Pirundhaa Seenivaasan1 போப்பு Poppu2 ம.சுசித்ரா1 மருதன் Marudhan2 மு.முருகேஷ் M.Murugesh1 முகில் Mugil1 முன்னூர் கோ.ரமேஷ்1 ராஜலஷ்மி சிவலிங்கம் Raajalashmi Sivalingam1 வறீதையா கான்ஸ்தந்தின் Vareethiah Konstantine1 வா.ரவிக்குமார்1 வினோத் ஆறுமுகம் Vinodh Aarumukam1 வெ.சந்திரமோகன் Ve.Sandhiramokan1\nகட்டுரைகள், ஆன்மீகம்1 கட்டுரைகள், சினிமா, வாழ்க்கை வரலாறு1 கட்டுரைகள், தமிழக அரசியல்1\n'தி இந்து' தீபாவளி மலர் 2017\nகாசி குறித்த ஆன்மிகப் பயண அனுபவம், நாடெங்கும் பக்தர்களை ஈர்க்கும் ஐந்து சக்தித் தல தெய்வங்களைப் பற்றிய கட்டுரைகள் ஆன்மிகப் பகுதியை அலங்கரிக்கின்றன. சினிமாவில் ஒரு காலத்தில் ஆதிக்கம் செலுத்தி இன்றைக்கு அடையாளம் இழந்துபோன டூரிங் டாக்கீஸ், பிரம்மாண்ட கட்அவுட் - பேனர், விலங்குகளை மையமிட்ட படங்கள் உள்ளிட..\nஅறிஞர் அண்ணாவை பற்றிய (மாபெரும் தமிழ்க்கனவு) புத்தகம் மற்றும் கலைஞர்.கருணாநிதியை பற்றிய (தெற்கிலிருந்து ஒரு சூரியன்) புத்தகம் இரண்டும் சேர்த்து சலுகை விலையில் பெற்றுக்கொள்ளுங்கள்...\nஆங்கிலம் அறிவோமே (பாகம் III)\nபுதிதாக ஆங்கிலம் கற்றுக்கொள்பவர்களை மட்டுமல்லாமல் ஏற்கெனவே அம்மொழியில் ஆளுமை படைத்தவர்களையும் வெற்றிக்கொடியில் நீண்ட காலமாக வெளிவரும் ‘ஆங்கிலம் அறிவோமே’ தொடர் ஈர்த்துவருகிறது. வாசகர்கள் அளித்த வரவேற்பால் ‘ஆங்கிலம் அறிவோமே’ தொடர் தொகுக்கப்பட்டு ஏற்கெனவே புத்தக வடிவில் வெளியிடப்பட்டுள்ளது. அவ்வாறு வெள..\nதற்போதுள்ள நவீனத் தொழில்நுட்பங்கள் பிரம்மாண்ட இயந்திரங்கள் எதுவும் இல்லாத அக்காலகட்டத்தில்,பொறியியல் திறமை - மனித உழைப்பைப் பிரதானமாகக் கொண்டு உருவாக்கப்பட்டதுதான் பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம்...\nஆண் நன்று பெண் இனிது\n>உலகெங்கும் பெரு மதங்களில் தொடங்கி அந்த மதங்களின் உட்பிரிவுகள், சிறு மதங்கள் என்று ஆன்மிகம் தொடர்பாகக் கணக்கற்ற நூல்கள் வெளியாகியிருக்கின்றன. அந்த ஆன்மிகச் செல்வங்களிலிருந்து 30 புத்தகங்களைத் தேர்ந்தெடுத்து ;இந்து தமிழ் திசை நாளிதழின் ஆனந்த ஜோதி இணைப்பிதழில் வாரந்தோறும் கௌரி எழுதிய அறிமுகக் கட்டுரைக..\nதாமரை மலர் மீதமர்ந்து வீணையை ம���ட்டும் சரஸ்வதி, இந்திய இசை மரபில் இசைக் கடவுள். அவருடைய வழியில் வந்த இந்த பெண் இசைக் கலைஞர்கள், இசைக்கருவிகள் மூலம் நம் மனதை ஆற்றுப்படுத்தும் இசையை வாரி வழங்கியிருக்கிறார்கள். வழங்கியும் வருகிறார்கள்...\nடால்ஸ்டாய், காந்தி, தாகூர், ஏங்கெல்ஸ், அக்பர், ஐன்ஸ்டைன், அம்பேத்கர், அமிர் குஸ்ரோ, சாக்ரடீஸ், புரோமிதியஸ், ரொமிலா தாப்பர் என்று இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள 25 கட்டுரைகள் உங்களுக்கு விருந்து படைக்கக் காத்திருக்கின்றன. ஒவ்வொரு கட்டுரையையும் மாறுபட்ட கோணத்தில், எளிமையான மொழி நடையில், அழகான சொற்களை..\nஇந்து தமிழ் திசை இயர் புக் 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00711.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newlanka.lk/news/11171", "date_download": "2021-01-25T07:33:44Z", "digest": "sha1:YS24KFXMBWAZAVGSSG5YZSJU5NG3NBWJ", "length": 9644, "nlines": 72, "source_domain": "www.newlanka.lk", "title": "பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கும் போது பின்பற்ற வேண்டிய கடுமையான நடைமுறைகள்…!! கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவித்தல்..!! | Newlanka", "raw_content": "\nHome Sticker பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கும் போது பின்பற்ற வேண்டிய கடுமையான நடைமுறைகள்… கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவித்தல்..\nபாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கும் போது பின்பற்ற வேண்டிய கடுமையான நடைமுறைகள்… கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவித்தல்..\nபாடசாலைகள் மீள ஆரம்பிக்கும் போது மாணவர்கள் ஒன்று கூடுதல் அல்லது குழுவாக இணைந்து செயற்படுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.\nஅதற்கமைய பாடசாலை மாணவர்களுக்கு ஓய்வு நேரத்தை ஒரே நேரத்தில் வழங்காமல் பல்வேறு சந்தர்ப்பங்களில் வழங்குமாறு, பாடசாலை பொறுப்பு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.வகுப்பறையில் சமூக இடைவெளியை பின்பற்ற கூடிய அளவில் மாணவர்களை இணைத்துக் கொள்ளுமாறு, பாடசாலைகளை ஆரம்பிக்கும் போது முடிக்கும் போதும் மாணவர்கள் ஒன்று கூடுவதற்கு இடமளிக்க வேண்டாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. மாணவர்கள் இருவருக்கு இடையில் ஒரு மீற்றர் இடைவெளியை வைத்துக் கொள்வதற்காக வகுப்பறைகளை மாற்றுமாறுமு் வகுப்பறையின் இடவசதியை மீறி செல்லாத வகையில் செயற்படுமாறும் பாடசாலை பிரதானிகளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.பாடசாலை விஞ்ஞான பரிசோதனை மற்றும் பற் சோதனைகளை மீள் அறிவிப்பு வரை நடத்த வேண்டாம் என குறிப்பிடப்பட்ட��ள்ளது. விளையாட்டு, கல்வி சுற்றுலா, ஒன்று கூடி மேற்கொள்ளும் செயற்பாடுகள் உட்பட மாணவர்கள் இணைந்து செயற்படும் அனைத்து விடயங்களையும் தவிர்க்குமாறு பாடசாலை அதிகாரிகளிடம் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇடைவெளியை பேனுவதற்காக மாணவர்கள் பயணிக்கும் பகுதிகளில் அம்புக்குறிகள் மூலம் சுட்டிக்காட்டுமாறு, ஒருவருக்கு ஒருவர் உரசிக்கொள்ளாமல் செயற்படுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் ஆலோசனைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. கழிப்பறைகளை பயன்படுத்தும் போது ஒரு மீற்றர் இடைவெளி பின்பற்ற வேண்டும். ஒரு மாணவர் பயன்படுத்தி விட்டு கட்டடத்தை விட்டு வெளியேறிய பின்னரே இன்னும் ஒருவர் செல்ல வேண்டும்.அத்தியாவசிமான சந்தர்ப்பத்தில் ஊழியர்கள் மாத்திரம் ஒன்று கூடி கூட்டங்கள் மற்றும் கலந்துரையாடல் மேற்கொள்ள வேண்டும். அந்த சந்தர்ப்பங்களிலும் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.பெற்றோர் பாடசாலை நுழைவாயிலுக்கு அருகில் ஒன்று கூடுவதனை தடுப்பதற்காக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கல்வி அமைச்சின் ஆலோசனைகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nPrevious articleஜன சந்தடி மிக்க நேரத்தில் பட்டப்பகலில் நகரின் மத்தியில் கடத்தப்பட்ட 8 வயதுச் சிறுமி.. மின்னல் வேகத்தில் நடந்த பொலிஸாரின் அதிரடி..\nNext articleஇன்று நடைபெறவிருந்த திருமணம். கடலில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞன்..\nதனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்ட வவுனியா நகரம்..\nஆண்கள் எவரும் இல்லாத நேரம் யாழில் வீடு புகுந்து தாக்கிய அரச உத்தியோகஸ்தர்கள்.. இரு பெண்கள் காயங்களுடன் வைத்தியசாலையில்..\nபழைய கட்டிடத்தை இடிக்க முயன்ற நபர் கட்டிடம் இடிந்து வீழ்ந்து பரிதாபமாகப் பலி..\nதனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்ட வவுனியா நகரம்..\nஆண்கள் எவரும் இல்லாத நேரம் யாழில் வீடு புகுந்து தாக்கிய அரச உத்தியோகஸ்தர்கள்.. இரு பெண்கள் காயங்களுடன் வைத்தியசாலையில்..\nபழைய கட்டிடத்தை இடிக்க முயன்ற நபர் கட்டிடம் இடிந்து வீழ்ந்து பரிதாபமாகப் பலி..\nவடமாகாணம் உட்பட பெரும்பாலான பிரதேசங்களில் தனியார் கல்வி நிலையங்கள் இன்று முதல் மீண்டும் ஆரம்பம்..\nஅடேங்கப்பா..பார்ப்போரை மலைக்க வைத்த உலகில் மிகப் பெரிய குடும்பம்.. 27 மனைவிகள் 150 பிள்ளைகளுடன் ஒரே வீட்டில் வாழ்க்கை நடத்தும் அதிசய மனிதர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00711.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newlanka.lk/news/2335", "date_download": "2021-01-25T06:13:10Z", "digest": "sha1:GCSVYFUW3XERFZLEOS5HWICLQ274KTCZ", "length": 6578, "nlines": 70, "source_domain": "www.newlanka.lk", "title": "கொரோனா பீதியினால் நேற்றிரவு லொக் டவுண் செய்யப்பட்ட கொழும்பு மாநகரின் ஒரு பகுதி..!! | Newlanka", "raw_content": "\nHome இலங்கை கொரோனா பீதியினால் நேற்றிரவு லொக் டவுண் செய்யப்பட்ட கொழும்பு மாநகரின் ஒரு பகுதி..\nகொரோனா பீதியினால் நேற்றிரவு லொக் டவுண் செய்யப்பட்ட கொழும்பு மாநகரின் ஒரு பகுதி..\nகொழும்பு பண்டாரநாயக்க மாவத்தை முழுமையாக முடக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.நேற்றைய தினம் இந்த வீதியை முழுமையாக மூடுவதற்கு பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். குறித்த பகுதியில் வாழும் நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக உறுதி செய்யப்பட்டதனை இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனினும் குறித்த நபர் தொடர்பான மேலதிக தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.இதேவேளை கொழும்பில் கிராண்பாஸ் உட்பட பல பகுதிகள் முடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஅதேவேளை பொலனறுவை வைத்தியசாலையின் இரண்டு வார்ட் தொகுதிகள் தற்காலிகமாக மூடப்பட்டன.கொரோனா நோயாளர் ஒருவர் சிகிச்சை பெற வந்ததையடுத்தே இவ்வாறு மூடப்பட்டன. அங்கு பணி புரிந்த தாதியர்மாரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.\nPrevious articleஊரடங்குச் சட்டத்தை தளர்த்தவே வேண்டாம் இப்படியே தொடரட்டும்…ஜனாதிபதியிடம் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வலியுறுத்து..\nNext articleயாழ்.பலாலி முகாமில் தனிமைப்படுத்தலில் மீதமுள்ள 4 பேருக்கும் கொரோனா தொற்றிருக்க வாய்ப்பு.\nபழைய கட்டிடத்தை இடிக்க முயன்ற நபர் கட்டிடம் இடிந்து வீழ்ந்து பரிதாபமாகப் பலி..\nவடமாகாணம் உட்பட பெரும்பாலான பிரதேசங்களில் தனியார் கல்வி நிலையங்கள் இன்று முதல் மீண்டும் ஆரம்பம்..\nஅடேங்கப்பா..பார்ப்போரை மலைக்க வைத்த உலகில் மிகப் பெரிய குடும்பம்.. 27 மனைவிகள் 150 பிள்ளைகளுடன் ஒரே வீட்டில் வாழ்க்கை நடத்தும் அதிசய மனிதர்..\nபழைய கட்டிடத்தை இடிக்க முயன்ற நபர் கட்டிடம் இடிந்து வீழ்ந்து பரிதாபமாகப் பலி..\nவடமாகாணம் உட்பட பெரும்பாலான பிரதேசங்களில் தனியார் கல்வி நிலையங்கள் இன்று முதல் மீண்டும் ஆரம்பம்..\nஅடேங்கப்பா..பார்ப்போரை மலைக்க வைத்த உலகில் மிகப் பெரிய குடும்பம்.. 27 மனைவிகள் 150 பிள்ளைகளுடன் ஒரே வீட்டில் வாழ���க்கை நடத்தும் அதிசய மனிதர்..\nபுகையிரதப் பயணிகளுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி..நாளை முதல் மீண்டும் வழமைக்குத் திரும்பும் ரயில் சேவைகள்..\nவடக்கில் இன்று 3 பேருக்கு கொரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00711.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vinavu.com/2019/12/28/5th-8th-public-exam-pshych-problem-villavan-interview/", "date_download": "2021-01-25T06:51:12Z", "digest": "sha1:3L6MZBXX7G23XQWZCMMUOPWMMBWUSDXA", "length": 21825, "nlines": 225, "source_domain": "www.vinavu.com", "title": "5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு : மாணவர்களுக்கு உளவியல் பாதிப்பு | வில்லவன் நேர்காணல் | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nரெனால்ட் நிசான் முதல் அசோக் லேலண்ட் வரை : ஊதிய உயர்வு உரிமைக்கான ஆர்ப்பாட்டம்…\nஅர்ச்சகர் பயிற்சி முடித்த பார்ப்பனரல்லாத 203 மாணவர்களுக்கு விடிவு எப்போது\nவாட்சப் : தனிப்பட்ட தகவலை கொடுக்க அனுமதி அல்லது வெளியேறு \nமாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் பயங்கரவாதி பிரக்யாசிங்குக்கு நேரில் ஆஜராக விலக்கு \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nசங்கிகளின் மிரட்டல் : பொதுநூலக பட்டியலில் இருந்து கே.எஸ்.பகவானின் நூல் நீக்கம்\nஉச்சநீதிமன்றத்தை விஞ்சும் யெச்சூரியின் கார்ப்பரேட் சேவை \nஅதானி அவதூறு வழக்கு : பத்திரிகையாளர் பரஞ்சோய் குகா தாக்குர்தாவுக்கு கைது வாரண்ட் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nலெனினை நினைவுகூர்வதென்பது அவரைக் கற்றறிவது தான் \nStateless : ஆஸ்திரேலிய அகதிகள் தடுப்பு முகாம் பற்றிய நெட்ஃபிளிக்ஸ் தொடர் || கலையரசன்\nநூல் அறிமுகம் : இஸ்லாமும் இந்தியாவும் || ஞானையா || காமராஜ்\nஸ்டாலினும் அவியாத கோழிக் கதையும் : “இதுதான் அவதூறு அரிசியல்\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதை���ாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : இஸ்லாமும் இந்தியாவும் || ஞானையா || காமராஜ்\nகாஷ்மீரில் அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை\nநூல் அறிமுகம் : சாம்பவான் ஓடை சிவராமன் || சுபாஷ் சந்திரபோஸ் || காமராஜ்\nகேரளா : சாதி ஆணவப் படுகொலையும் சமூக மனநிலையும்\nவிவசாயிகளின் போருக்கு ஆதரவாய் நிற்போம் | மக்கள் அதிகாரம் தோழர் மருது உரை \nநவ 26 : நம் வாழ்வாதாரம் காக்க வீதியில் இறங்குவோம் || தொழிற்சங்க நிர்வாகிகள்…\nபாசிசத்தை வீழ்த்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் களமிறங்குவோம் || தோழர் தியாகு\nபொதுத்துறைகளைப் பாதுகாக்க மக்கள் போராட்டமே ஒரே தீர்வு || சி.ஸ்ரீகுமார்\nநவ 26 : பொதுத்துறை வங்கிகளையும் தொழிலாளர் உரிமைகளையும் மீட்டெடுப்போம் || C.H. வெங்கடாச்சலம்…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nவேளாண் சட்டத்திற்கு எதிராக அனைத்து பெண்கள் கூட்டமைப்பு ஆளுநர் மாளிகை முற்றுகை \nதஞ்சை மக்கள் அதிகாரம் : வேளாண் சட்ட நகல் எரிப்புப் போராட்டம் \nசென்னை – தூத்துக்குடி : ஐ.ஓ.சி. எரிவாயு குழாய் பதிப்பு || மதுரை விவசாயிகள்…\nவேளாண் மசோதா : மாவட்ட ஆட்சியர் அலுவலகம் – ஜியோ அலுவலக முற்றுகை ||…\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nஇந்திய நீதிமன்றங்கள் ஜனநாயகத்தின் காவலர்களா\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nபிரான்ஸ் : பாதுகாப்பு மசோதாவுக்கு எதிரான போராட்டம் || படக் கட்டுரை\nகீழ்வெண்மணி : ஆண்டுகள் பல கடந்தாலும் அணையா நெருப்பு | கருத்துப் படம்\nடெல்லி சலோ : வெல்லட்டும் விவசாயிகள் போராட்டம் \nஇந்த தீபாவளி வட்டிக் கடைக்காரனுக்குத்தான் கொண்டாட்டம் \nமுகப்பு வீடியோ 5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு : மாணவர்களுக்கு உளவியல் பாதிப்பு | வில்லவன் நேர்காணல்\n5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு : மாணவர்களுக்கு உளவியல் பாதிப்பு | வில்லவன் நேர்காணல்\nஇந்தப் பொதுத் தேர்வுத் திட்டம் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் ஏற்படுத்தக் கூடிய உளவியல் சிக்கல்கள் குறித்தும், இது ஏற்படுத்தப் போகும் சமூக ரீதியான பாதிப்புகள் குறித்தும் விளக்குகிறார் வில்லவன்.\nஇந்தக் கல்வியாண்டு முதல் 5-ம் வகுப்பு, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத் தேர்வு நடத்தவுள்ளதாக தமிழக அரசு அரசாணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு நிறைவேற்றத் துடித்துக் கொண்டிருக்கும் புதிய கல்விக் கொள்கை நடைமுறைப்படுத்தப் படுவதற்கு முன்னரே, அதில் அமல்படுத்தப்படவிருக்கும் ஏழை மக்கள் விரோத நடவடிக்கைகளை தமிழகத்தை ஆளும் அடிமை அரசு நடைமுறைப்படுத்தத் தொடங்கியிருக்கிறது.\nபிஞ்சு வயதில் 5, 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் பொதுத் தேர்வை சந்திப்பது அவர்களது வாழ்விலும், எதிர்காலத்திலும் ஏற்படுத்தவிருக்கும் பாதிப்புகள் குறித்து மன நல ஆற்றுப்படுத்துனராக பள்ளி மாணவர்கள் மத்தியில் பணிபுரியும் வில்லவன் அவர்கள் வினவு இணையதளத்துக்கு நேர்காணல் அளித்துள்ளார்.\nஇந்த நேர்காணலில் இந்தப் பொதுத் தேர்வுத் திட்டம் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் ஏற்படுத்தக் கூடிய உளவியல் சிக்கல்கள் குறித்தும், இது ஏற்படுத்தப் போகும் சமூக ரீதியான பாதிப்புகள் குறித்தும் விளக்குகிறார். மேலும் இதன் பின்னணியில் உள்ள அரசியல் நகர்வுகளையும் விளக்குகிறார் வில்லவன்.\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nபுதிய கல்வி கொள்கையை எதிர்த்து தமிழகம் கிளர்ந்தெழட்டும் \nதேசிய கல்விக் கொள்கை – நிராகரிக்க வேண்டும் ஏன் \nகர்நாடகா : பாடத்திட்டத்தில் இருந்து திப்பு சுல்தான் வரலாற்றை நீக்கிய பாஜக \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nலெனினை நினைவுகூர்வதென்பது அவரைக் கற்றறிவது தான் \nசங்கிகளின் மிரட்டல் : பொதுநூலக பட்டியலில் இருந்து கே.எஸ்.பகவானின் நூல் நீக்கம்\nஉச்சநீதிமன்றத்தை விஞ்சும் யெச்சூரியின் கார்ப்பரேட் சேவை \nஅதானி அவதூறு வழக்கு : பத்திரிகையாளர் பரஞ்சோய் குகா தாக்குர்தாவுக்கு கைது வாரண்ட் \nStateless : ஆஸ்திரேலிய அகதிகள் தடுப்பு முகாம் பற்றிய நெட்ஃபிளிக்ஸ் தொடர் || கலையரசன்\nவெற்றிக்கொடி கட்டிய வேலிப் பூக்கள் \nபார்ப்பனியத்தை ஏற்காத அறிவியலாளர் புஷ்ப மித்ரா பர்கவா மறைவு\nதமிழ் மக்கள் வரலாறு – ஆனந்தரங்கன் நாட்குறிப்புகள் – PDF வடிவில் \nவீழா திமிர் எங்கள் விளாதிமிர் \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00711.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2021-01-25T06:57:07Z", "digest": "sha1:IIQNVSFEXBIO4I6C4JROTJC23XFWQKAE", "length": 5978, "nlines": 108, "source_domain": "globaltamilnews.net", "title": "சத்தியசாயிபாபா Archives - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎம் மக்கள் கஸ்ரப்பட்டுக்கொண்டிருக்கும் போது எங்களுக்கு என்ன சுதந்திரம் – வடக்கு முதலமைச்சா்\nநான் இன்று( 04-02-2017) நல்ல பணிகளையே...\nஊடகவியலாளர் பிரகீத்தை நினைவுகூர்ந்து காணாமல் போனவர்களுக்காக ஒரு இணையதளம் January 25, 2021\nஇலங்கை கடற்பரப்புக்குள் வந்த இந்திய மீனவருக்கு கொரோனா தொற்று January 25, 2021\nபெண்ணிடம் சங்கிலியை பறித்து விற்று 100,000 ரூபாய்க்கு அலைபேசிகள் வாங்கிய இளைஞர் January 25, 2021\nகிராமங்களின் ஓசைகள் – வாசனைகளுக்கு இனிமேல் சட்டப் பாதுகாப்பு January 24, 2021\nஇனப் படுகொலையின் ஒரு முக்கிய நடவடிக்கையே நில அபகரிப்பு – விக்கி\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on அரளி – சிறுகதை – தேவ அபிரா\nமேன்முறையீட்டு வழக்குகளிள் துரித விசாரணை - இல்லாவிடின், பிணை தாருங்கள் உண்���ா விரதத்தில் தேவத on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\nபிணை அனுமதி பெற ஆவண செய்துதவுமாறு கோரி அரசியல் கைதி உணவு தவிர்ப்பு போராட்டம் - GTN on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00712.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thinaboomi.com/2017/12/25/82765.html", "date_download": "2021-01-25T07:23:46Z", "digest": "sha1:6INCXQR6ILFGZPD32L7ZKXQJL5F26OTP", "length": 20119, "nlines": 199, "source_domain": "www.thinaboomi.com", "title": "திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் 29-ந்தேதி சொர்க்கவாசல் திறப்பு", "raw_content": "\nதிங்கட்கிழமை, 25 ஜனவரி 2021\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் 29-ந்தேதி சொர்க்கவாசல் திறப்பு\nதிங்கட்கிழமை, 25 டிசம்பர் 2017 சென்னை\nவைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் வரும் 29-ந்தேதி (வெள்ளிக் கிழமை) சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது.\n108 வைணவத் திருத்தலங்களில் மிகவும் தொன்மை வாய்ந்தது சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில். பேயாழ்வார், திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோர் இந்த கோவில்களில் உள்ள பெருமானை வழிபட்டு உள்ளனர். பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 19-ந்தேதி பகல்பத்து முதல் திருநாள் வேங்கட கிருஷ்ணன் திருக்கோலத்துடன் தொடங்கியது. விழாவின் சிகர நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு வருகிற 29-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. அன்றைய தினம் காலை 4 மணிக்கு உள்பிரகார புறப்பாடும், காலை 4.30 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியும் நடக்கிறது. இதனைத்தொடர்ந்து வேதம் தமிழ்செய்த மாறன் சடகோபனுக்கு மரியாதை செய்யப்படுகிறது. தொடர்ந்து அன்று இரவு 11.30 மணி வரை மூலவர் தரிசனம் நடக்கிறது. இரவு 12 மணிக்கு பார்த்தசாரதி சாமி உற்சவர் நம்மாழ்வாருடன் பெரியவீதி புறப்பாடு நடக்கிறது. அன்று அன்னதானம் வழங்கப்படுகிறது. வரும் 30-ந்தேதி முதல் ஜனவரி 6-ந்தேதி வரை மாலை 6 மணிக்கும், 7-ந்தேதி காலை 9 மணிக்கும் சொர்க்கவாசல் தரிசனம் நடக்கிறது. சொர்க்கவாசல் திறப்பையொட்டி சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. பக்தர்கள் தெரிந்து கொள்வதற்காக செல்லும் வழிகள், வெளியேறும் வழிகள் ஆகிய விவரங்கள் அடங்கிய வரைப்படம் தென்மாட வீதியில் அமைந்துள்ள கோவில் நூலகத்தின் அருகில் வைக்கப்பட உள்ளது. கோவிலுக்கு வெளியே கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியை பக்தர்கள் கண்டு களிக்கும் வகையில், எல்.இ.டி., திரைகள் அமைக்கப்படுகிறது. மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்களும், தெற்கு ரெயில்வே மூலம் சிறப்பு ரெயில்களும் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் பாதுகாப்புக்காக 4 மாட வீதிகளிலும் உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டு, கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்படுவதுடன், கோவில் முழுவதும் போலீசாரின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்படுகிறது. பக்தர்களுக்கு இலவச லட்டு பிரசாதம், ஆன்மிக புத்தகம் கோவில் வளாகத்தில் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. அத்துடன் கோவில் வரலாறு அடங்கிய சிற்றட்டை, ருக்மணி சமேத வேங்கடகிருஷ்ணன் படம், அர்ச்சனை செய்யப்பட்ட குங்குமம், கற்கண்டு ஆகியவை வழங்கப்பட உள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் மு.ஜோதிலட்சுமி உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.\nபாராளுமன்ற தேர்தலின் போதும் கிராம சபை கூட்டம் நடத்தி மக்களிடம் பொய் கருத்துகளை கூறி வெற்றி பெற்றார் ஸ்டாலின் - முதல்வர் எடப்பாடி குற்றச்சாட்டு\nமுருகப்பெருமானின் வரம் தி.மு.க.வுக்கு கிடைக்காது: வேலை கையில் பிடித்து கொண்டு வேஷம் போடுகிறார் ஸ்டாலின் -கோவை பிரச்சாரத்தில் முதல்வர் எடப்பாடி கிண்டல்\nஅ.தி.மு.க. நிர்வாகி மறைவு: இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். இரங்கல்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஎம்.பி., எம்.எல்.ஏக்களுக்கு எதிராக அவதூறு பரப்பினால் நடவடிக்கை: நிதிஷ்குமார் எச்சரிக்கை\nகாங்கிரஸ் செயற்குழுவில் மூத்த தலைவர்கள் கடும் மோதல்\nவரும் 23-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை ராகுல் காந்தி கோவையில் பிரச்சாரம்: கே.எஸ்.அழகிரி\nபெட்ரோல், டீசல் விலை உயர்வு: மத்திய அரசுக்கு ராகுல் கண்டனம்\nடெல்லியில் நாளை டிராக்டர் பேரணி: பெட்ரோல், டீசல் தர உ.பி., அரியானா அரசுகள் மறுப்பதாக விவசாயிகள் புகார்\nதேசிய பெண் குழந்தைகள் தினம்: பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து\nதிருப்பதி கோவிலில் யாரும் மதிப்பதில்லை: நடிகை ரோஜா எம்.எல்.ஏ. புலம்பல்\nமான் வேட்டையாடிய வழக்கு: பிப். 6-ல் ஆஜராக நடிகர் சல்மான் கானுக்கு உத்தரவு\nபட்டாக்கத்��ியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம் : வருத்தம் தெரிவித்தார் விஜய் சேதுபதி\nபழனி கோவிலில் தைப்பூசத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது\nதிருப்பதியில் பவுர்ணமி கருடசேவை 28-ல் நடக்கிறது\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜைக்கான பிரதான சடங்குகள் தொடங்கின\n105.97 அடியை எட்டியது மேட்டூர் அணை நீர்மட்டம்\nவேல் தூக்க வேண்டிய கட்டாயத்திற்கு மு.க. ஸ்டாலின் தள்ளப்பட்டுள்ளார்- தமிழக பா.ஜ.க .தலைவர் முருகன் கிண்டல்\nஅடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவும் -சென்னை வானிலை மையம் தகவல்\nஉலக நாடுகளுக்கு தடுப்பூச சப்ளை: இந்தியாவுக்கு அமெரிக்கா பாராட்டு\nஜம்முவில் சர்வதேச எல்லை பகுதியில் 150 மீட்டர் நீள சுரங்க பாதை\n20 லட்சம் டோஸ் தடுப்பூசி மருந்து சென்றது: மோடிக்கு நன்றி தெரிவித்த பிரேசில் பிரதமர்\nஆஸ்திரேலியாவில் மாஸ் காட்டிய இளம் வீரர்களுக்கு தார் கார் பரிசு\nஇந்தியா-இங்கிலாந்து மோதும் சென்னை டெஸ்டில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தகவல்\n2-வது ஒரு நாள் போட்டியிலும் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது வங்காளதேசம்\nதங்கம் விலை சவரன் ரூ.320 அதிகரிப்பு\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.304 குறைந்தது\n49 ஆயிரம் புள்ளிகளை தாண்டி இந்திய பங்குச்சந்தைகள் புதிய உச்சம்\nகோயம்புத்தூர் பாலதண்டாயுதபாணி யானை வாகனத்தில் புறப்பாடு.\nதிருப்பரங்குன்றம் ஆண்டவர் தெப்போற்சவம். இரவு தங்கத்தேரில் பவனி.\nமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் காலை தந்தப்பல்லக்கு, மாலை தங்கக்குதிரை வாகனத்தில் பவனி.\nதிருச்சேறை நாரநாதர் இராமாவதாரம். இரவு அனுமார் வாகனத்தில் திருவீதி உலா.\nகுடியரசு தின அணிவகுப்பில் நமது வலிமை அடங்கி உள்ளது - பிரதமர் மோடி பேச்சு\nபுதுடெல்லி - குடியரசு தின அணிவகுப்பு கலாச்சார பாரம்பரியத்திற்கு செலுத்தும் மரியாதை மட்டுமல்ல, அதில் நமது வலிமையும் ...\nதேசிய பெண் குழந்தைகள் தினம்: பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து\nபுதுடெல்லி - தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் தனது ...\nநாளை குடியரசு தின விழா: கவர்னர் பன்வாரிலால் கொடி ஏற்றுகிறார் - முதல்வர் எடப்பாடி பங்கேற்பு\nசென்னை - சென்னை மெரினா கடற்கரையில் நாளை நடைபெறும் குடியர���ு தின விழாவில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் கொடி ஏற்றி ...\nதமிழகத்தில் கொரோனா தளர்வுகள் குறித்து மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் எடப்பாடி வரும் 29-ம் தேதி ஆலோசனை\nசென்னை - கொரோனா தளர்வுகள் தொடர்பாக, மாவட்ட கலெக்டர்களுடன் வரும் 29-ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த ...\nசுமைதூக்கும் தொழிலாளி வீட்டில் தேநீர் அருந்தினார் முதல்வர் எடப்பாடி\nகோவை - கோவை கரியாம்பாளையத்தில், சுமைதூக்கும் தொழிலாளி வீட்டில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேநீர் ...\nஞாயிற்றுக்கிழமை, 24 ஜனவரி 2021\n1பெட்ரோல், டீசல் விலை உயர்வு: மத்திய அரசுக்கு ராகுல் கண்டனம்\n2டெல்லியில் நாளை டிராக்டர் பேரணி: பெட்ரோல், டீசல் தர உ.பி., அரியானா அரசுகள்...\n3105.97 அடியை எட்டியது மேட்டூர் அணை நீர்மட்டம்\n4வேல் தூக்க வேண்டிய கட்டாயத்திற்கு மு.க. ஸ்டாலின் தள்ளப்பட்டுள்ளார்- தமிழக ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00712.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/about/tamilnadu/", "date_download": "2021-01-25T08:35:48Z", "digest": "sha1:7FM3GMSTZCZZ3R54BNX2CC6GYJ4XQG2K", "length": 8809, "nlines": 78, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Tamilnadu - Indian Express Tamil | Latest and Breaking news, Top news, photos and videos on Tamilnadu in Indian Express Tamil", "raw_content": "\nNews Highlights : திட்டமிட்டபடி டிராக்டர் பேரணி நடைபெறும் – விவசாயிகள் சங்கம்\nTamil News : தமிழக வருகையை வீடியோ மூலம் பதிவிட்ட ராகுல் காந்தி\nசாலை விபத்துகளை குறைத்து தமிழ்நாடு சாதனை: எப்படி சாத்தியமானது\nசாலைகளில் விபத்து ஏற்படுவதை தடுப்பதற்காக தமிழக அரசு, 2018-ம் ஆண்டு முதல் நெடுஞ்சாலையில் இருந்த 2000 மதுபான கடைகளை அகற்றியுள்ளது.\nஇரவில் நேரில் சென்று அமைச்சர் காமராஜ் உடல்நிலை விசாரித்த இபிஎஸ்- ஓபிஎஸ்\nTamil News : ஒரு நபர் விசாரணை ஆணையம் முன்பு நடிகர் ரஜினிக்கு பதிலாக அவரது வழக்கறிஞர் ஆஜராக உள்ளார்.\n10,12ம் வகுப்பு பொதுத் தேர்வு: 50% பாடத்திட்டம் குறைக்க முடிவு\nrationalize syllabus For 10th , 12th board Exam up to 50% : குறைக்கப்பட்ட பாடத்திட்டங்கள் உள்மதிப்பீடு மற்றும் ஆண்டு இறுதித் தேர்வுக்கான தலைப்புகளாக இருக்காது\nTamil News Highlights: அதிமுகவை வெல்லும் சக்தி திமுக தலைவர் ஸ்டாலினுக்கு இல்லை – முதல்வர்\nToday's Tamil News: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் காயம் அடைந்த ஒருவர் உயிரிழப்பு.\nNews Highlights: கமல்ஹாசன் கட்சிக்கு மீண்டும் டார்ச் லைட் சின்னம்\nகமல்ஹாசன் கட்சிக்கு மீண்டும் டார்ச் லைட் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்காக தே���்தல் ஆணையத்திற்கு கமல்ஹாசன் நன்றி தெரிவித்தார்.\nNews Highlights: முதல்வர் பழனிசாமி 2 நாள் டெல்லி பயணம்; ஜெ. நினைவக திறப்பு விழாவுக்கு மோடியை அழைக்கிறார்\nTamil News: பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு\n எங்கே அமைகிறது 2-வது விமான நிலையம்\nஇரண்டாவது விமான நிலையம் சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து 60 கி.மீ தூரத்தில் அமைய உள்ளது.\nNews Highlights: இங்கிலாந்துக்கு ஜன. 8 முதல் விமான சேவை\nLatest Tamil News ஆசியாவின் பணக்காரர்கள் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த முகேஷ் அம்பானி 2-ம் இடம் பிடித்துள்ளார்.\nபுத்தாண்டு விடுமுறைக்கு புதிய டார்கெட் : டாஸ்மாக் போடும் பலே திட்டம்\nகிறிஸ்துமஸ் தினத்தை விட புத்தாண்டு தினத்தில் அதிகளவு மது விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுவதாக டாஸ்மாக் வட்டரங்களில் தெரிவி்கப்பட்டுள்ளது.\nஇங்கிலாந்து தொடர்: சந்தீப் வாரியரை அனுப்ப அவகாசம் கேட்கும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்\nஅதிபர் பைடன் அலுவலகத்தில் நிலாவின் பாறைத் துண்டு: இதற்கு என்ன முக்கியத்துவம்\nடெல்லி போராட்டக் களத்தை நோக்கி நகரும் பெண்கள் தலையில் ரொட்டி நிறைந்த பைகள்\nMK Stalin Press Meet: பொதுமக்கள் மனுக்களுக்கு ரசீது; ஆட்சிக்கு வந்து 100 நாட்களில் தீர்வு- மு.க.ஸ்டாலின்\nபள்ளிகள் திறந்த ஐந்து நாள்களில் 6 பேருக்கு கொரோனா தொற்று\nTamil news today live : திமுக தேர்தல் வாக்குறுதிகள் ..மு.க.ஸ்டாலின் இன்று அறிவிக்கிறார்\nகாய்கறியே வேண்டாம்; சிக்கன செலவு: சுவையான கறிவேப்பிலை குழம்பு\nஇந்திய நட்சத்திரங்களை தக்க வைத்த ஐபிஎல் அணிகள்: 8 அணிகள் முழுமையான லிஸ்ட்\nகமல்ஹாசனுக்கு ஆபரேஷன்: நலமுடன் இருப்பதாக ஸ்ருதி - அக்ஷரா அறிக்கை\nஒரே கோலத்தில் இரட்டை இலையும் தாமரையும்: கூட்டணியை கோர்த்து விட்டது யாருன்னு பாருங்க\n”திரும்பி வாடா “இறந்த யானையை பிரிய முடியாமல் தவித்த வன அதிகாரி\n'முக்கிய நபரை' அறிமுகம் செய்த சீரியல் நடிகை நக்ஷத்திரா: யார் அவர்\nசீரியல் ஜோடியின் லவ் ப்ரொபோஸ்: வெட்கப்பட்ட நடிகர்; வீடியோ\nவனிதா அடுத்த டூர் எந்த நாடுன்னு பாருங்க... சூப்பர் போட்டோஸ்\nபிரஸ் மீட்டுக்கு கலைஞர் இல்லத்தை தேர்வு செய்தது ஏன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00712.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/about/xiaomi/page/3/", "date_download": "2021-01-25T08:39:02Z", "digest": "sha1:HNZFM54IWJFSTHTZ6HVQHCLTP3JAF76E", "length": 9228, "nlines": 81, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Xiaomi - Indian Express Tamil | Latest and Breaking news, Top news, photos and videos on Xiaomi in Indian Express Tamil - Page 3 :Indian Express Tamil", "raw_content": "\nசாம்சாங் நிறுவனத்தாலும் நிகழ்த்த முடியாத சாதனை… இந்தியாவில் சாம்ராஜ்யம் அமைக்கும் சியோமி\nVivo Smartphone shares in India : இந்த வருட இறுத்திக்குள் சாம்சங் நிறுவனத்தின் இடத்தை விவோ நிச்சயம் பிடித்துவிடும்\nசியோமியின் அசத்தலான கேமிங் ஸ்மார்ட்போன் ப்ளாக் ஷார்க் 2 ப்ரோ… இந்தியாவில் வெளியீடு எப்போது\nXiaomi Black Shark 2 Pro India Launch : இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன் இரண்டு மாதங்களில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nRedmi K20 Pro Review : சியோமியின் முதல் ப்ரீமியம் ஹையர் எண்ட் போன்\nRedmi K20 Pro Review, Features, Price in India: இந்தியாவில் இந்த போனின் 8 ஜிபி ரேம் வேரியண்ட்டின் விலை ரூ. 30,999 ஆகும்.\nரூ. 5,799க்கு ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்த சியோமி… இந்த ஆஃபர் ஜூலை வரை மட்டுமே\nXiaomi Redmi 7A online sales : நீலம், கறுப்பு, மற்றும் தங்க நிறத்தில் வெளியாகும் இந்த போனுக்கு இரண்டு வருட வாரண்டியையும் தருகிறது சியோமி நிறுவனம்.\nசியோமி ரெட்மி 7A : ரூ. 6000 விலையில் ஸ்மார்ட்போன் வாங்கனுமா அப்போ இந்த போன் தான் சரியான தேர்வு…\nXiaomi Redmi 7A Smartphone Camera features : 13 எம்.பி. பின்பக்க கேமராவையும், 5 எம்.பி. செல்ஃபி கேமராவையும் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.\nMi மேக்ஸ், Mi நோட் சீரியஸ்களில் இனி புதிய போன்கள் கிடையாது… திட்டவட்டமாக அறிவித்த சியோமி\nமை நோட் சீரியஸில் வந்த போன்கள் மிட் ரேஞ்ச் தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டு வந்தது.\nஆண்ராய்ட் 10 Q அப்டேட் பெறும் ஸ்மார்ட்போன்கள் பட்டியல் இதோ உங்க போனும் இருக்குதான்னு செக் பண்ணிக்கங்க…\nதற்போது வெளியாக இருக்கும் பிக்சல் 4 ஸ்மார்ட்போனும் இதே இயங்கு தளத்தில் இயங்க உள்ளது.\nரூ.4799க்கு ஒரு ஸ்மார்ட்போன்… திகைத்துப்போன ரெட்மி வாடிக்கையாளர்கள்\n5 எம்.பி. செல்ஃபி கேமரா மற்றும் 8 எம்.பி. பின்பக்க கேமராக்களைப் பெற்றிருக்கிறது இந்த ஸ்மார்ட்போன்.\nசியோமி கே 20 ஸ்மார்ட்போன் : மே 28ம் தேதி வெளியாகிறது\nசமீபத்தில் ரெட்மீ நிறுவனம், புதிதாக வெளிவரப்போகும் இந்த போனில் 48 எம்.பி. கொண்டுள்ள சோனி கேமரா இடம் பெறும் என்று அறிவித்திருந்தது.\n32 எம்.பி. செல்ஃபி கேமராவுடன் ஒரு ஸ்மார்ட்போன்… அதுவும் ஆச்சரியப்படும் விலையில்\nமிகக் குறைந்த வெளிச்சத்திலும் தரமான செல்ஃபிகள் எடுக்க இயலும் என்ற உத்திரவாதத்தை தருகிறது இந்த ஸ்மார்ட்போன்\nஇங்கில���ந்து தொடர்: சந்தீப் வாரியரை அனுப்ப அவகாசம் கேட்கும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்\nஅதிபர் பைடன் அலுவலகத்தில் நிலாவின் பாறைத் துண்டு: இதற்கு என்ன முக்கியத்துவம்\nடெல்லி போராட்டக் களத்தை நோக்கி நகரும் பெண்கள் தலையில் ரொட்டி நிறைந்த பைகள்\nMK Stalin Press Meet: பொதுமக்கள் மனுக்களுக்கு ரசீது; ஆட்சிக்கு வந்து 100 நாட்களில் தீர்வு- மு.க.ஸ்டாலின்\nபள்ளிகள் திறந்த ஐந்து நாள்களில் 6 பேருக்கு கொரோனா தொற்று\nTamil news today live : திமுக தேர்தல் வாக்குறுதிகள் ..மு.க.ஸ்டாலின் இன்று அறிவிக்கிறார்\nகாய்கறியே வேண்டாம்; சிக்கன செலவு: சுவையான கறிவேப்பிலை குழம்பு\nஇந்திய நட்சத்திரங்களை தக்க வைத்த ஐபிஎல் அணிகள்: 8 அணிகள் முழுமையான லிஸ்ட்\nகமல்ஹாசனுக்கு ஆபரேஷன்: நலமுடன் இருப்பதாக ஸ்ருதி - அக்ஷரா அறிக்கை\nஒரே கோலத்தில் இரட்டை இலையும் தாமரையும்: கூட்டணியை கோர்த்து விட்டது யாருன்னு பாருங்க\n”திரும்பி வாடா “இறந்த யானையை பிரிய முடியாமல் தவித்த வன அதிகாரி\n'முக்கிய நபரை' அறிமுகம் செய்த சீரியல் நடிகை நக்ஷத்திரா: யார் அவர்\nசீரியல் ஜோடியின் லவ் ப்ரொபோஸ்: வெட்கப்பட்ட நடிகர்; வீடியோ\nவனிதா அடுத்த டூர் எந்த நாடுன்னு பாருங்க... சூப்பர் போட்டோஸ்\nபிரஸ் மீட்டுக்கு கலைஞர் இல்லத்தை தேர்வு செய்தது ஏன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00712.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/wage-increases-in-the-tejo-factory", "date_download": "2021-01-25T06:55:47Z", "digest": "sha1:SFGJV5J4W3VWQNNQBNIF64XW5TUMEWTY", "length": 5284, "nlines": 69, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nதிங்கள், ஜனவரி 25, 2021\nதேஜோ தொழிற்சாலையில் ஊதிய உயர்வு\nதேஜோ தொழிற்சாலையில் ஊதிய உயர்வு உள்ளிட்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் ஏப்ரல் 22 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஆட்டோ தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் தொழிற்சாலை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் எம்.சந்திரசேகரன், சாலை போக்குவரத்து மாவட்டச் செயலாளர் எஸ். செல்வராஜ், நிர்வாகிகள் வேலு, ஏ.நடராஜன், லையன்ஸ் கிளப் நிர்வாகி பாலாஜி உட்பட பலர் பேசினர். போராடி வரும் தொழிலாளர்களுக்கு 50 கிலோ அரிசியை வழங்கினர்.\nTags Wage increases Tejo தேஜோ தொழிற்சாலையில் ஊதிய உயர்வு\nகொரோனா பரிசோதனை 4.14 கோடியாக உயர்வு\nதமிழகத்தில் பரிசோதனை மையங்கள் 139 ஆக உயர்வு...\nகொரோனா குணமடைந்தோர் விகிதம் உயர்வு\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nவிவசாயிகள் மீது தொடுக்கப்பட்ட பண மதிப்பு நீக்க நடவடிக்கைதான் வேளாண்மை சட்டங்கள்\nஉடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்\nமின்வாரியத்திலுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிடுக சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பு வலியுறுத்தல்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00712.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%81/ambedkar-was-insulted-bjp", "date_download": "2021-01-25T06:43:04Z", "digest": "sha1:JLGTV7FUPAWSPVRTCRIR7JSLITY6ASEJ", "length": 4835, "nlines": 69, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nதிங்கள், ஜனவரி 25, 2021\nபெங்களுரு, ஏப்.25- கர்நாடகாவின் ஹூப்ளி பிரகலாத் ஜோஷிஎம்.பி. தலைமையில் பாஜக மாநில தலைவர்கள், கடந்த ஏப்ரல் 14-ஆம் தேதி அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளனர். ஆனால் அவர்கள் செருப்புக் காலுடன்சென்று மாலை அணிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் தலித் அமைப்புகள், 101 லிட்டர் பால் ஊற்றிஅம்பேத்கர் சிலையை கழுவி விட்டுள்ளனர்.\nஜேஎன்யு போராட்டத்தை திசைதிருப்ப முயற்சி\nதமிழக சட்டமன்ற தேர்தல் தேதியை முடிவு செய்ய பிப். 20-ல் ஆலோசனை....\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nவிவசாயிகள் மீது தொடுக்கப்பட்ட பண மதிப்பு நீக்க நடவடிக்கைதான் வேளாண்மை சட்டங்கள்\nஉடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்\nமின்வாரியத்திலுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிடுக சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பு வலியுறுத்தல்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல ��றக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00712.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinakaran.com/News_Main.asp?Id=13", "date_download": "2021-01-25T08:27:06Z", "digest": "sha1:ZQDFRR7KICKSNHB6RK47PGEZ45YBAEXU", "length": 4322, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "World news, World current events, World articles, tamil news paper - Dinakaran| Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nநாகர்கோவில் காசி மீது 3-வது குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தது சிபிசிஐடி\nஈரோட்டில் வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் கழுத்தறுத்து கொலை\nஅண்ணா நினைவு நாளில் ஸ்டாலின் தலைமையில் அண்ணா நினைவிடம் நோக்கி பேரணி\nசீன தங்க சுரங்க விபத்து: 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 தொழிலாளர்கள் 14 நாட்களுக்கு பிறகு பத்திரமாக மீட்பு..\nஇங்கிலாந்தை மிரட்டும் உருமாறிய கொரோனா... ஜூலை 17-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு: பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பு\n உலக அளவில் பாதிப்பு எண்ணிக்கை 9.97 கோடியாக உயர்வு; 21.37 லட்சத்தை தாண்டியது உயிரிழப்பு\nகொரோனாவுக்கு உலக அளவில் 2,137,893 பேர் பலி\n: சீன தங்க சுரங்க விபத்தில் 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 பேர் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு..\n25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n22-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00712.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hirunews.lk/sooriyanfmnews/254350/%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2021-01-25T07:40:56Z", "digest": "sha1:YH7X44KYA7V3RQOUKNPIPJODOS5657J3", "length": 5145, "nlines": 77, "source_domain": "www.hirunews.lk", "title": "பங்குச் சந்தை நடவடிக்கைகளை மேலும் மேம்படுத்த கொழும்பு பங்கு சந்தை தீர்மானித்துள்ளது...! - Sooriyan FM News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nபங்குச் சந்தை நடவடிக்கைகளை மேலும் மேம்படுத்த கொழும்பு பங்கு சந்தை தீர்மானித்துள்ளது...\nபங்குச் சந்தை நடவடிக்கைகளை மேலும் மேம்படுத்த கொழும்பு பங்கு சந்தை தீர்மானித்துள்ளது.\nஇதற்கு அமைய கொழும்பு பங்கு சந்தையில் இணையும் புதிய நிறுவனங்கள் குறித்து கவனம் செலுத்தவுள்ளது.\nதற்போது கொழும்பு பங்கு சந்தையில் 285 நிறுவனங்கள் பட்டியல் இடப்பட்டுள்ளது.\nஎதிர்காலத்தில் பங்கு பரிவர்தனை நடவடிக்கைகளில் இணைந்து கொள்ளும் நிறுவனங்கள் இலகுவாக இணைவதற்கு ஏற்ற வகையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபங்கு பரிவர்தனை நடவடிக்கைகளை இலகுவாக்கும் நோக்கில், நிறுவனங்கள் தமது விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும்.\nஅதிக அளவிலான நிறுவனங்களை இணைத்துக் கொள்வதில் கொழும்பு பங்கு சந்தை முன்னுரிமை வழங்குவதுடன், ஆவலாகவும் உள்ளதாகவும் அதன் தலைவர் துமித் பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.\n2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 344 ஓட்டங்கள்...\nகண்டியில் கொவிட்-19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட பாடசாலைகளில் தொற்று நீக்கம்..\nஹோமாகம பிரதேசத்தில் புதிதாக திருமணமான தம்பதிகள் இருவருக்கு கொரோனா தொற்றுறுதி...\nமாணவர்களுக்கான ஓர் விசேட அறிவித்தல்...\nதனிமைப்படுத்தப்பட்ட மேலும் சில பகுதிகள்..\nதமிழகத்தில் நேற்றைய தினம் 569 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதி\nஐக்கிய இராச்சியத்தின் பிரதமருக்கும், அமரிக்காவின் புதிய ஜனாதிபதிக்கும் நடைபெற்ற முதல் கலந்துரையாடல்...\nரஷ்யாவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் தடுத்து வைக்கப்பட்டனர்\nமுன்னணி போதை பொருள் வர்த்தகர் நெதர்லாந்து காவல்துறையினரால் கைது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00712.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kalaignarseithigal.com/india/2020/07/28/stopped-releasing-details-of-the-total-corona-cases-in-india", "date_download": "2021-01-25T08:13:16Z", "digest": "sha1:5N7CFG3YI25OGBUODLVV6GDAJ3A5AXXT", "length": 7991, "nlines": 62, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "stopped releasing details of the total corona cases in india", "raw_content": "\nகொரோனா பாதிப்பு குறித்த விவரங்களை வெளியிடுவதை நிறுத்திய சுகாதாரத்துறை: சமூகப் பரவலை மறைக்கும் மோடி அரசு\nகொரோனா பாதிப்பு குறித்த நேற்றுவரை வெளியிடப்பட்டுவந்த மொத்த பாதிப்பு எண்ணிக்கை மத்திய சுகாதாரத்துறை நிறுத்தியுள்��து.\nகொரோனா வைரஸ் தொற்று உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக உலக நாடுகளைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கி வருகிறது கொரோனா பெருந்தொற்று.\nஉலகம் முழுவதும் கொரோனா நோய்த் தொற்றுக்கு 16,646,983 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் சுமார் 656,608 பேர் கொரோனா தொற்றால் பலியாகி உள்ளனர். அதிகட்சமாக அமெரிக்காவில் மட்டும் 4,433,410 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 150,444 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஇந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு 14.82 லட்சத்தை தாண்டியுள்ளது. 24 மணி நேரத்தில் 654 பேர் சிகிச்சையின் போது உயிரிழந்துள்ளனர். இதனால் இந்தியாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 33,425 ஆக அதிகரித்துள்ளது. அதேப்போல், நாடுமுழுவதும் தற்போது பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 14,83,157 ஆக உயர்ந்துள்ளது.\nஇந்நிலையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவது மத்திய சுகாதத்துறை அறிக்கையின் மூலமே தெரிய வந்தது. இதனிடையே இன்று வெளியிட்ட அறிக்கையில் தற்போது சிகிர்ச்சையில் உள்ளோர் எண்ணிக்கை, குண மடைந்தோர் எண்ணிக்கை மற்றும் பலியானோர் எண்ணிக்கையை மட்டுமே வெளியிட்டுள்ளது. நேற்றுவரை வெளியிடப்பட்டுவந்த மொத்த பாதிப்பு எண்ணிக்கை இன்று கைவிடப்பட்டுள்ளது.\nஇதன் மூலம் தினசரி பாதிக்கப்பட்டும் எண்ணிக்கையினால், ஏற்பட்டுள்ள சமூக பரவல் நிலையை மூடி மறைக்கவே மோடி அரசு இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இதனால் மற்ற மாநிலங்களும் தினசரிபாதிப்பு எண்ணிக்கையை மூடி மறைக்கும் வேலையை தொடங்கும்.\nநாட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு எடுப்பதற்கு பதிலாக உண்மையை வெளிவாரமால் பார்த்துக்கொள் மோடி அரசு நடவடிக்கை எடுக்கிறது என சமூக ஆர்வலர் குற்றம் சாட்டியுள்ளனர்.\n“ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடியவர்களை ரவுடி பட்டியலில் சேர்ந்த காவல்துறை” : அ.தி.மு.க அரசு அராஜகம்\n“நீதிபதிகள் நியமனத்தில் இனி சமூக நீதி காக்கப்படும்”: தி.மு.க எம்.பி கடிதத்திற்கு மத்திய அமைச்சகம் பதில் \n“உங்கள் தொகுதியில் ஸ்டாலின்”- ஜன.29 முதல் புதிய கோணத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரம்\nஉச்சத்தை எட்டும் உட்கட்சி பூசல் : அமைச்சர் மா.ப.பாண்டியராஜனை கண்டித்து அ.தி.மு.கவினர் ஆர்ப்பாட்டம் \n“மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள்” : தியாகி ���ரங்கநாதன் நினைவிடத்தில் உதயநிதி ஸ்டாலின் மரியாதை \n“நீதிபதிகள் நியமனத்தில் இனி சமூக நீதி காக்கப்படும்”: தி.மு.க எம்.பி கடிதத்திற்கு மத்திய அமைச்சகம் பதில் \n“உங்கள் தொகுதியில் ஸ்டாலின்”- ஜன.29 முதல் புதிய கோணத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரம்\n“மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள்” : தியாகி அரங்கநாதன் நினைவிடத்தில் உதயநிதி ஸ்டாலின் மரியாதை \nஉச்சத்தை எட்டும் உட்கட்சி பூசல் : அமைச்சர் மா.ப.பாண்டியராஜனை கண்டித்து அ.தி.மு.கவினர் ஆர்ப்பாட்டம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00712.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.neotamil.com/technology/internet/spacex-will-launch-its-first-60-satellites-to-deliver-internet-from-space-starlink-project/", "date_download": "2021-01-25T06:44:47Z", "digest": "sha1:RANDQ7IIG4BS4BZ7OC6KQNMP5QFSWV5R", "length": 19803, "nlines": 176, "source_domain": "www.neotamil.com", "title": "குறைந்த செலவில் இணைய சேவையை வழங்கிட 4425 செயற்கைக் கோள்களை விண்ணில் ஏவும் நிறுவனம்", "raw_content": "\nஇந்தோனேசிய குகைகளில் காணப்பட்ட மிகப் பழமையான ஓவியம்\nஇந்தோனேசியாவில் அமைந்துள்ள சுலவேஸித் (Sulawesi) தீவின் குகைச் சுவர் ஒன்றில், 45,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஹேரி, வார்டி பன்றிகளின் (warty pig) ஓவியங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த வார்டி பன்றிகளின் (warty pig)...\nஅங்கீகரிக்கப்பட்ட கோவிட்-19 தடுப்பூசிகள் பற்றிய ஓர் சிறப்பு பார்வை\nகடந்த 2020-இல் பத்திற்கும் அதிகமான மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் கொரோனா வைரஸிற்கான தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தாலும், ஒரு சில நிறுவனங்களே இந்த முயற்சியில் வெற்றி அடைந்துள்ளன. உலகின் பல்வேறு நாடுகளும் அவர்கள் கண்டுபிடித்த...\nகருவில் இருக்கும் இரட்டையர்களை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்\nஇரட்டை குழந்தைகளை பெற்ற பெற்றோர்கள் அதிர்ஷ்டசாலிகள், என்று நாம் சொல்வதை கேட்டிருப்போம். இரட்டையர்கள் செல்லும் இடமெல்லாம், காண்போரின் கவனத்தில் இருக்கின்றனர் என்பதை நம் அன்றாட வாழ்வில் காண முடியும். மே 2011 இல் 'ப்ரோசிடிங்ஸ்...\nபிரேசிலில் பல கிலோ மீட்டருக்கு பதிவான மின்னல்\nபிரேசிலில் கடந்த 2018 ஆம் ஆண்டு 700 கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்து, தோன்றிய புதிய 'மின்னல்' ஒன்று உலக சாதனை படைத்துள்ளது. 2018 அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி தோன்றிய இந்த...\nஒவ்வொரு முறை பயன்படுத்தும் போதும் ஒளிரும் வித்தியாசமான கிரெடிட் கார்டு\nகிரெடிட் கார்டு என்பது ��ிதி நிறுவனங்களால் வழங்கப்படும் ஒரு பிளாஸ்டிக் கார்டு ஆகும். இதனை பயன்படுத்தி நீங்கள் எந்த ஒரு பொருளோ அல்லது சேவையோ விலைக்கு வாங்க இயலும். பொதுவாக ஆப்பிள்...\nரூ.20,000/-க்கும் குறைவான விலையில் கிடைக்கும் அட்டகாசமான ஸ்மார்ட் போன்கள்..\nஒவ்வொரு நிறுவனமும் போட்டி போட்டுக் கொண்டு தங்கள் புதிய மொபைல்களை அறிமுகம் செய்து கொண்டுதான் இருக்கின்றனர். அதேபோல அனைத்து நிறுவனங்களும் தங்கள் புதிய மாடல் மொபைல்களை கவர்ச்சிகரமான அதேநேரத்தில் பட்ஜெட் விலையிலும் அறிமுகம்...\nசெல்போன் அதிகம் பயன்படுத்துபவரா நீங்கள்… WhatsAppitis பிரச்சினை உங்களுக்கு இருக்கக்கூடும்…\nநம் அன்றாட வாழ்வில் இரண்டரக் கலந்து ஒன்றாகிவிட்ட செல்போனின் அதிகப்படியான பயன்பாடு சில விசித்திரமான உடல் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. வாட்ஸ்அப்பிடிஸ் (WhatsAppitis) என்று அழைக்கப்படும் இந்த அறிமுகமில்லாத, விந்தையான உடல் பிரச்சினை பற்றி...\nTRP Rating என்றால் என்ன தொலைக்காட்சி நிறுவனங்கள் கோடிக்கணக்கில் விளம்பர வருமானம் ஈட்ட காரணம் இது தானா\nடி.ஆர்.பி என்பது தொலைக்காட்சி சேனல்களுக்கான மற்றும் நிகழ்ச்சிகளுக்கான ஒரு மதிப்பீட்டு முறை.\nHome தொழில்நுட்பம் இணையம் குறைந்த செலவில் இணைய சேவையை வழங்கிட 4425 செயற்கைக் கோள்களை விண்ணில் ஏவும் நிறுவனம்\nகுறைந்த செலவில் இணைய சேவையை வழங்கிட 4425 செயற்கைக் கோள்களை விண்ணில் ஏவும் நிறுவனம்\nசெல்போன் நிறுவனங்களின் வளர்ச்சியோடு எந்த விதத்திலும் குறைத்து மதிப்பிட முடியாதவை டெலிகாம் ஆபரேட்டர்களின் எண்ணிக்கை. செல்போன் என்றால் நோக்கியா என்றிருந்த காலத்தில் பிஎஸ்என்எல் மட்டுமே ஆதியும் அந்தமுமாய் இருந்தது. அதன் பின்னர் ஏர்டெல், ஏர்செல், ஹட்ச் பின்னர் வோடபோன், டோகாமோ ஐடியா என பல போட்டி நிறுவனங்கள் உருவாகி நாட்டின் பல பகுதிகளுக்கும் செல்போனை கொண்டு போய் சேர்த்தன. இன்றைய தேதியில் செல்போன் இல்லாத வீடுகளே இல்லை எனலாம். ஆனால் இணைய வசதியை பொறுத்தவரை நம்மால் எல்லா இடத்திலும் ஒரே மாதிரியாக இயங்க முடியாது.\nநகரங்களில் கிறுகிறுக்க வைக்கும் இணைய வேகம் கிராமங்களில் படுத்துவிடும். இதுதான் உலகமெங்கிலும் உள்ள நிலைமை. தொழில்நுட்பத்துறையில் நமக்கு பல கிலோ மீட்டர்கள் முன்பாக நிற்கும் அமெரிக்காவிலேயே இணையத்தை பயன்படுத்த முடியாமல் மக்கள் தவிப்பதாக செய்திகள் வெளிவருகின்றன. காரணம் டெலிபோன் ஆபரேட்டர் நிறுவனங்கள் நகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை மட்டுமே தங்களது சேவையை வழங்குகின்றன. தூரத்தில் இருக்கும் மக்களுக்கு நகரத்தில் இருப்பவர்கள் போன்ற வசதிகள் கிடைப்பதில்லை.\nஇதனைக் கருத்தில் கொண்டே ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியது. உலகம் முழுவதும் மிகக் குறைந்த செலவில் இணைய வசதியை அறிமுகப்படுத்துவது தான் அந்த திட்டம். இதனை ஸ்டார் லிங்க் ப்ராஜெக்ட் என்று அந்நிறுவனம் பெயரிட்டிருக்கிறது. உலகில் எந்த மூலையில் இருந்தாலும் உங்களால் அதிகபட்ச இணைய வேகத்தினை அனுபவிக்க முடியும் பல பில்லியன் டாலர்களை வாரிச் சுருட்டி வாயில் போட்டுக்கொள்ளும் இந்த மெகா ப்ளானை தைரியமாக முன்னெடுத்திருக்கிறார் அந்த நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க். இந்தத் திட்டப்படி பூமியின் சுற்றுவட்டப்பாதையில் தாழ்வான நிலையில் சுற்றிவரும் செயற்கைக்கோள்களை ஏவி அதன் மூலம் இணைய வசதியை ஏற்படுத்த முடியும்.\nஅமெரிக்காவின் ஃபெடரல் கம்யூனிகேஷன் கமிஷனிடம் அதற்கான அனுமதியையும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் வாங்கிவிட்டது. ஆப்டிக் கேபிள் மூலம் இணைப்பு பெற சாத்தியமில்லாத தொலைதூர கிராமப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு செயற்கைக்கோள் தொழில்நுட்பம் மூலம் எளிதாக இணைய சேவையை தொடங்கி விட முடியும் என fcc தலைவர் அஜித் பாய் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மொத்தம் 4425 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவ உள்ளோம். இதன் மூலம் எதிர்கால இணைய உலகில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தவிர்க்க முடியாத இடத்தைப் பிடிக்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதனிடையே நாளை திட்டத்தின் முதல் படியாக 60 செயற்கைக்கோள்களை தாழ்வான சுற்றுப்பாதையில் மிதக்கவிட்டு பிரம்மாண்டத்திற்கு பிள்ளையார் சுழி போட்டு துவக்க இருக்கிறது எலான் மஸ்கின் நிறுவனம்.\nபெரும் நிதி தேவைப்படும் இந்த திட்டத்திற்கு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு உதவி செய்ய அமேசான், சாஃப்ட் பேங்க், குவால்காம், ஒன்வெப் போன்ற பெருநிறுவனங்கள் ஒப்புக்கொண்டுள்ளன. ஆகவே இன்னும் மிகக்குறுகிய காலத்தில் தனது முழுத்திட்டத்தையும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் செயல்படுத்தும் எனத் தெரிகி���து.\nNeoTamil.com - ல் எழுதப்படும் கட்டுரைகள் DMCA Copyright பெற்றவை. பதிவுகளை நகலெடுத்தல், தழுவுதல் ஆகிய செயல்களைக் கட்டுப்படுத்தக்கூடியது. பதிவுகளை பிற தளங்களில் அல்லது வடிவங்களில் (Audio, Video) பயன்படுத்த NeoTamil.com -ன் அனுமதி பெறுவது அவசியம்.\nஅறிவியல், விண்வெளி, தொழில்நுட்பம், ஆராய்ச்சிகள், நிபுணர்களின் ஆலோசனைகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் NeoTamilஐ பின் தொடருங்கள்.\nPrevious articleஇந்தியாவில் அதிகமானோரால் டவுன்லோட் செய்யப்பட்ட ஆப் இதுதான்\nNext articleபத்து மரக்கன்றுகளை நட்டால் தான் பாஸ் மார்க் – புது சட்டம் கொண்டு வரும் நாடு\nஇந்தோனேசிய குகைகளில் காணப்பட்ட மிகப் பழமையான ஓவியம்\nஇந்தோனேசியாவில் அமைந்துள்ள சுலவேஸித் (Sulawesi) தீவின் குகைச் சுவர் ஒன்றில், 45,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஹேரி, வார்டி பன்றிகளின் (warty pig) ஓவியங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த வார்டி பன்றிகளின் (warty pig)...\nஅங்கீகரிக்கப்பட்ட கோவிட்-19 தடுப்பூசிகள் பற்றிய ஓர் சிறப்பு பார்வை\nசூழ்நிலைகளைப் பொருட்படுத்தாமல், மகிழ்ச்சியாக இருப்பதற்கான 10 முக்கிய விதிகள்..\nநன்றாக சிந்தித்து பிரச்சினைகளை தீர்க்கும் புத்திசாலித்தனமான 10 விலங்குகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00712.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/aaha-kaadhal-konji-pesudhe-song-lyrics/", "date_download": "2021-01-25T07:59:20Z", "digest": "sha1:SNEOVJ3JHUZV2QXCH7DOIKMFSAAFOUBA", "length": 6535, "nlines": 196, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Aaha Kaadhal Konji Pesudhe Song Lyrics", "raw_content": "\nபாடகி : நந்தினி ஸ்ரீகர்\nஇசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா\nபெண் : ஆஹா காதல்\nபெண் : ஒரே பெயரை\nவினா தாலில் வெற்றிடம் திண்டாடுதே\nபெண் : ஆஹா காதல்\nபெண் : நதியில் விழும் இலை\nகரையை தொட இத்தனை மோதலா\nபெண் : உன்னை பார்ப்பதை\nஎன்னுடன் நீயா உன்னுடன் நானா\nநானே நீயா நீயே நானா\nதினம் தினம் சுகம் சுகம்\nபெண் : ஆஹா காதல்\nபெண் : எதுவோ என்னை\nஅது தான் உன்னை என்னிடம் சேர்த்தது\nபெண் : பெண்கள் மனம்\nஇழுப்பது நீயா வருவது நானா\nபெண் : ஆஹா காதல்\nபெண் : ஒரே பெயரை\nவினா தாலில் வெற்றிடம் திண்டாடுதே\nபெண் : ஆஹா காதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00712.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"}
+{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=1926:2008-06-17-11-02-52&catid=74&Itemid=237", "date_download": "2021-01-25T06:51:49Z", "digest": "sha1:UECHA4CIIGDWZGHBSUFP37JHRNEYMFM6", "length": 19451, "nlines": 139, "source_domain": "www.tamilcircle.net", "title": "தேசம்நெற் சொறியும் அரசியல் என்ன?", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nதேசம்நெற் சொறியும் அரசியல் என்ன\nதாய்ப் பிரிவு: பி.இரயாகரன் - சமர்\nவெளியிடப்பட்டது: 18 ஜூன் 2008\nதேசம் தனக்கு எந்த அரசியலும் கிடையாது என்கின்றது. அரசியல் கிடையாது என்றால், அதன் அர்த்தம் நிலவுகின்ற பாசிசத்தை நடுநிலையுடன் ஆதரிப்பது தான். இதைத் தான் ஊடகவியல் என்று கூறுவதுடன், இதை நியாயப்படுத்தவே 'தொழில் நேர்மை\" என்கின்றனர். இதுவல்லாத சமுதாய நலனா தேசத்திடம் உண்டு\nதேசத்தில் புல்லுருவியாக வாழ நினைக்கும் நீங்கள், எந்த சமுதாய நலத்துடன் செயல்படுகின்றீர்கள். அதையாவது சொந்த பெயரில் சொல்லுங்கள். உங்களுக்கு ஒரு அரசியல் முகமிருந்தால், ஒரு துளி நேர்மையிருந்தால் அதைச் சொல்லுங்கள். மானம் ரோசமற்ற, மக்களின் அவலத்தை வைத்து பிழைக்கின்ற சொறி நாய்கள் தான்டா நீங்கள்.\nதேசம் சொறிவதன் மூலம் 'தொழில் நேர்மை\" என்று அரசியல் பேசுகின்றது. நீங்கள் அதையே சொறிவதன் மூலம், தமிழ் மக்களின் அவலத்துக்கு தீர்வு காண்கின்றீர்கள்\nகொசிப்பும், வம்பளப்பும், தூற்றலும், அவதூறுமின்றிய, ஒரு தேசம் நெற்றை கற்பனை பண்ணி பாருங்கள். எத்தனை பேர் அதைப் பார்ப்பார்கள் என்று நீங்கள் எத்தனை பேர் அதில் சென்று வம்பளப்பீர்கள் நீங்கள் எத்தனை பேர் அதில் சென்று வம்பளப்பீர்கள் தேசம் மக்கள் கருத்தை வைத்தால், நீங்கள் அதற்காக முக்கியா முனைவீர்கள் தேசம் மக்கள் கருத்தை வைத்தால், நீங்கள் அதற்காக முக்கியா முனைவீர்கள் தேசம் நெற் உங்களைப் போன்ற பொறுக்கிகளை நம்பி, உங்களைப் பொறுக்க வைக்கின்றது.\nகிழக்கு பாசிட்டுகளின் இணைய ஊடகமான விழிப்பு, ஆபாச சினிமா இன்றி கிழக்கு மக்களுக்காக இயங்க முடியவில்லை. அது செய்யும் மக்கள் சேவையை, சினிமா ஆபாசம் ஊடாகத் தான் உங்களைப் போன்றவர்களை கொசிக்க அழைக்க முடிகின்றது. கிழக்கு பாசிட்டுகளால் கிழக்கு மக்களின் வாழ்வைப் பேசி, மக்களை அணுக முடியாது. இப்படித்தான் யாழ் மேலாதிக்க வடக்கு பாசிட்டுகளின் சில இணையங்கள் இயங்குகின்றது.\nஇப்படித் தான் தேசமும். அது அவதூறுகளும் கொசிப்புகளும், வம்பளப்புகளுமின்றி, அதனால் ஒரு இணையமாக உயிர் வாழவே முடியாது. ஏன் சமூக அக்கறை கொண்ட எந்த நோக்கமும், அதனிடம் கிடையாது. இதனால் கொசிப்பை ஊக்குவிக்க, சேறடிப்பது அவசியம்.\nஉதாரணமாக பாரிசில் என்ன நடந்தது என்பதை அறிய, தேசத்திடம் தொலைபேசி தொடர்பு எண் இ��்லை. பலருக்கு தொலைபேசி எண் கொடுத்தவராச்சே. அண்மையில் கிழக்கில் நடந்த பாலியல் வன்முறைகளை மறுக்கவும், தேசத்தின் முதுகெலும்பான கிழக்கு பாசிட்டுமான ராஜேஸ்வரியை பாதுகாக்க தொலைபேசி மூலம் உண்மையை 'தொழில் நேர்மை\" யுடன் அறிந்தவராச்சே. ஆனால் பக்கத்து பாரிசில் நடந்ததை அறிய முடியவில்லை. தேசம் என்ன நடந்தது என்பதை வீடியோ மூலம் பார்வையிடவும் முடியாமல் போய்விட்டது இங்கு இதை வைத்து அவதூறை கட்டமைப்பது தேசத்தின் அவதூறு அரசியலுக்கு தேவையாக இருந்தது.\nஇதற்கு மருத்துவம் கிடையாது. இங்கு 'தொழில் நேர்மை\" என்பது, இதை ஊக்குவிப்பதும் தொழிலை வளர்க்கும் 'தொழில் நேர்மை\" யுமாகும். கொசிப்பும், வம்பளப்பும், தூற்றுவதுமே இணையத்தின் வாசகர் எண்ணிக்கையை உயர்த்தும் எனபதே, தேசத்தின் ஊடகத் தத்துவமாகும். இதைவிட தேசத்திடம் வேறு என்ன தான் சரக்கு இருக்கின்றது. இந்த அவதூறும் கொசிப்புமின்றி, திரோஸ்க்கி அன்னக்காவடி சேனனால் கொசித்தவர் பற்றிய புள்ளிவிபரக் கணக்கை சொந்தப் பெயரில் ஆய்வாக எழுத முடியும்.\nஆனால் இந்த கணக்கு ஆய்வில் விடுபட்டுப் போன உண்மைகள் பல உண்டு. எத்தனை பெயர் ஒரே பெயரில் விதவிதமாக எழுதுகின்றார்கள் என்பதையும், தேசம் நெற்றில் உள்ள நீங்கள் எத்தனை பேர் புனைபெயரில் உங்கள் அரிப்பை புனை பெயரில் எழுதுகின்றீர்கள் என்றும் அந்த புள்ளிவிபரம் ஆய்வுத்தரவைத் தரவில்லை. அத்துடன் ஒருவர் எத்தனை தரம் தங்கள் கொசிப்பைப் பார்க்கவும், எழுதவும் ஒரு நாளைக்கு மீள மீள வருகின்றனர் என்பதையும் எழுதியிருக்கலாமே மற்றும் எத்தனை பெயர், உண்iமான வாசகர் என்பதையும். அதாவது எத்தனை கம்யூட்டரில் இருந்து எத்தனை பேர் பார்க்கின்றனர் என்ற விபரத்தையும். ஒருவர் பல கம்யூட்டரின் ஊடாக பார்ப்பது கண்டறிய முடியாது, ஆனால் மற்றவை தெரிந்து கொள்ள முடியும். இப்படி எழுதினால் தேசம் வளர்க்கும் தொழில், 'தொழில் நேர்மை\" ஊடாகப் படுத்துவிடும். இதனால் இந்த உண்மையை 'தொழில் நேர்மை\"யுடன் மூடிமறைத்து விடுகின்றனர். இதற்கு ஆய்வு என்று சிலர் டாக்டர் பட்டம் கொடுக்கின்றனர்.\nஇதை ஆய்வாக்கிய சேனனே, புனைபெயரில் தனது சொந்த வக்கிரத்தை கொட்டும் போது, இங்கு கருத்துக்கு எது இடம். திரொக்சியம் பேசிய சேனனின் அரசியல் என்பது கொசிப்பும் வம்புமாகும் போது, 'தொழில் நேர்மை\" பேசு��் தேசம், எப்படித் தான் மக்களுக்காக நிற்கும். அன்று சோபாசக்தி எனக்கு கல்வெட்டை எழுதிய போது, இதே சேனனும் சேர்ந்து தான் எழுதினார். இப்படி பின்னுக்கு நின்று கூட்டிக் கொடுக்கும் திரோக்சிய மாமா தான், இன்று தேசத்திலும் அதைச் செய்கின்றார்.\nதேசத்தின் குழுவே தேசத்தில் போலிப் (புனை) பெயரில் இயங்குவது என்பது நஞ்சிடுவதாகும். இங்கு கருத்தின் மீது எந்த நேர்மையும் இருப்பதில்லை. சொந்த பெயரில் எழுதும் யாருக்கும், போலிப் (புனை) பெயர் தேவைப்படுவது ஏன். இது சமூதாயத்தின் பாலான எந்த அக்கறையிலும் இருந்தல்ல. சமுதாயத்தின் பாலான கருத்தை சொந்தப் பெயரில் சொல்லுவார்கள். ஆனால் அவதூறை அள்ளிக் கொட்டுவதற்கும், அதை ஊக்குவிப்பதற்குமே இவர்களுக்கு புனைபெயர் உதவுகின்றது. இப்படி அவதூறை லாடமாக்கி, கொசிப்பில் தேசத்தை ஓட்ட முனைகின்றனர். தேசத்தின் பின்னுள்ளவர்கள் தான், கொசிப்பை எழுதுவதில் முனைப்பாக உள்ளனர். தேசம் நெற்றில் உள்ளவர்களுக்கே, போலிப் பெயர் தான் அவர்களை வாழவைக்கின்றது.\nமக்கள் அரசியல் பேச, பொதுவாக போலிப்பெயர் அவசியமிருப்பதில்லை. பாசிசத்தை ஆதரிக்க, மற்றவனை வரைமுறையின்றி கொசிக்கவும் தூற்றவும், அவதூறைப் பொழியவும் தான், இங்கு போலிப்(புனை)பெயர் உதவுகின்றது. இது தான் தேசம் நெற். சிலர் வாசகர் பகுதியை தணிக்கை செய்யக் கோருகின்றனர். ஏதோ தேசம் புனை பெயரில் ஆபாசத்தையும் அவதூறையும் செய்யாதவர்கள் என்று கருதுகின்ற அறியாமை இது. தேசத்தின் பெரும்பான்மையான அவதூறுகளும், கொசிப்புகளும் தேசத்தில் இருப்பவர்களின் சொந்த திருவிளையாடல் தான்.\nதேசம்நெற்றில் வரும் கட்டுரையின் சொந்தக்காரர்கள் யார். 99 சதவீதமானவர்கள் இன்றும் கொலைகார பாசிசக் கருத்துகளை நேரடியாகவும் மறைமுகமாவும் ஆதரிப்பவர்கள். இதன் பின் அரசியல் செய்பவர்கள தான்;. மக்களுக்கான வேலைத் திட்டம் எதையும், மக்களைச் சார்ந்து சுயமாக கொண்டிராதவர்கள். கடந்தகால கொலைகார இயக்கத்தில் இருந்தவர்கள், அதை அரசியல் ரீதியாக விமர்சிக்காதவர்கள். அந்த அரசியலையே இன்றும் வைத்திருப்பவர்கள். சுயவிமர்சன மரபையே அரசியலில் மறுப்பவர்கள் இவர்கள். இவர்களா மக்கள் அரசியலை வைக்கின்றனர் இதில் வந்த கொசிப்பவன் எப்படிப்பட்டவன்\nபதிப்புரிமை © 2021 தமிழரங்கம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் க��ண்டது. Powered by JA Teline IV - Designed by JoomlArt.com. Joomla-வானது GNU/GPL உரிமம் கீழ் வெளியிடப்பட்ட ஒரு இலவச மென்பொருள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00712.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.timestamilnews.com/home/details/do-you-know-who-ruled-kashmir-before-freedom-8715", "date_download": "2021-01-25T07:27:00Z", "digest": "sha1:QTBZCN5655IHHWSMHCD23FOJDNHU75VS", "length": 10219, "nlines": 75, "source_domain": "www.timestamilnews.com", "title": "சுதந்திரத்திற்கு முன்பு காஷ்மீரை ஆண்டது யார் தெரியுமா? - Times Tamil News", "raw_content": "\nவிவசாயிகள் போராட்டத்தில் ஒரு நல்ல திருப்புமுனை..\nடெல்லிக்குப் போகிறார் எடப்பாடி பழனிசாமி... எதற்காக என்று தெரியுமா\nஉதயநிதி வாயை தைச்சு வையுங்க.... அதிர்ந்து நிற்கும் கூட்டணிக் கட்சிகள்\nமுதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான். சி.டி. ரவியும், எல்.முருகனும் சரண்டர்.\nதி.மு.க.வில் இருந்து குஷ்பு வெளியேறிய காரணம் என்ன தெரியுமா..\nகாட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்தை உடனடியாக நிறுத்து... சீறுகிறார் ...\nஉதவிப் பேராசிரியர் பணிக்கு பி.எச்.டி. முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்ப...\nசிங்களக் கடற்படை வீரர்களை கைது செய்ய வேண்டும்... வழி காட்டுகிறார் ரா...\nஎடப்பாடி அரசுக்கு வெற்றி மேல் வெற்றி குவிகிறது.... வியந்துபார்க்கும்...\nகோவையில் ராகுலுக்கு அமோக வரவேற்பு... உருவாகிறதா புதிய கூட்டணி...\nசுதந்திரத்திற்கு முன்பு காஷ்மீரை ஆண்டது யார் தெரியுமா\nஇப்போது பாக்கிஸ்தானில் இருக்கும் லாகூரைத் தலைநகராக கொண்டு ஆணவர் ராஜா ரஞ்சித் சிங்.\nஅவரது படையில் ஒரு சாதாரண வீரனாகப் பணியாறியவர் குலாப் சிங். இந்த குலாப் சிங்தான் டோக்ரா வம்சாவழியைத் தோற்றுவித்தவர்.இந்த ரஞ்சித் சிங்கின் வழிவந்த ஹரி சிங்தான் 1947ல் காஷ்மீரை ஆண்டவர்.வழக்கமான இந்திய மகாராஜாக்களைப் போல இல்லாமல் , குடிகளிடம் கட்டாயமாக வேலை வாங்கும் வழக்கத்தை ஒழித்தார்.கல்லூரிகள்,பள்ளிகள் திறந்தார்.\nஇந்தியாவின் மற்ற பகுதிகளுக்கு முன்மாதிரியாக கோவில்களை தலித் ( அப்போது ஹரிஜன் என்று அழைக்கப் பட்டார்கள்) மக்களுக்குத் திறந்து விட்டார்.எல்லாம் நன்றாகத்தான் போய்கொண்டு இருந்தது.அவருக்கு இந்தியாவுடன் இணைய விருப்பமெல்லாம் இல்லை.எனக்கு மதம் கிடையாது.'எனது மதத்தின் பெயர் நீதி' என்று அறிவித்து இருந்தார்.\nஅவரை மாற்றியது பலூச்சிஸ்தான் பகுதியைச் சேர்ந்த பக்டூன் என்கிற இன மக்களின் தலைவர்கள். இப்போது பலூச்சிஸ்தான் பாகிஸ்தான் நாட்டின் ஒரு பகுத���யாக இருந்தாலும் அதன் தலைவர்கள் தனியாட்சிதான் நடத்துகிறார்கள்.அப்போதும் அப்படித்தான்.அவர்கள் காஷ்மீரின் மீது படையெடுத்தார்கள்.ராஜா ஹரி சிங்கிடம் அவர்களோடு மோதுமளவுக்கு படைபலம் இல்லை.அதனால் ஹரிசிங் 1947ம் வருடம்.அக்டோபர் மாதம் 26ந்தேதி இந்தியாவுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டார்\nஅந்த ஒப்பந்தத்தின் படி காஷ்மீர் தனி நாடகவே இருக்கும்,ஆனால் இந்தியாவை சார்ந்திருக்கும். தேர்தல் நடத்தி காஷ்மீருக்கு தனி பிரதமர் தேர்ந்தெடுக்கப் படுவார் என்றெல்லாம் பேச்சு வார்த்தைகள் நடந்தன.இது அன்றைய காஷ்மீரின் சுதந்திரப் போராட்டத் தலைவராக இருந்த ஷேக் அப்துல்லாவுக்கும் சம்மதமாகவே இருந்தது.இந்தியா பாகிஸ்த்தான் போர் முடிந்தது.காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்தது.ஹரிசிங் விடை பெற்றார்.\n1950ம் ஆண்டு வரை இந்தியா பொறுமை காத்தது.அந்த ஆண்டே காஷ்மீர் ஒப்பந்தத்துக்கு சம்மதித்த ஷேக் அப்துல்லாவை கைது செய்து கொடைக்கானலில் சிறைவத்தது நேரு அரசு.இத்தனைக்கும் 1949 மே 15,16 தேதிகளில் நேரு முன்னிலையில் வல்லபாய் படேலும் , ஷேக் அப்துல்லாவும் பேச்சு வார்த்தையெல்லாம் நட்த்தினார்களாம்.இதை பல ஆண்டுகளுக்குப் பிறகு அவரை சந்தித்த வைக்கோவிடம்,' இளைய தமிழ் நண்பனே காங்கிரஸ் அகராதியில் நன்றி என்கிற வார்த்தைக்கு இடமே இல்லை' என்று நினைவு கூர்ந்தாராம்.\nஎடப்பாடி அரசுக்கு வெற்றி மேல் வெற்றி குவிகிறது.... வியந்துபார்க்கும்...\nகோவையில் ராகுலுக்கு அமோக வரவேற்பு... உருவாகிறதா புதிய கூட்டணி...\nஸ்டாலின் கொடுத்த வாக்குறுதி என்னாச்சு..\nஉதயசூரியன் நெருக்கடியில் சிக்கிவிட்டாரா திருமா..\nஅடுத்த வாரம் ஏழு பேர் விடுதலை... எடப்பாடியார் முயற்சி பலன் தருமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00712.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamil.webdunia.com/tamil-cinema-news-movie-film/social-networkers-spread-false-news-about-ramya-120101500029_1.html", "date_download": "2021-01-25T08:21:51Z", "digest": "sha1:VPKFSHSDVJE3SZEVAITH3XG5SJUZGLNL", "length": 12334, "nlines": 159, "source_domain": "tamil.webdunia.com", "title": "ரம்யா பாண்டியனுக்கு ஜாதி வெறியா? விஷத்தை பரப்பும் விஷமிகள்! | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 25 ஜனவரி 2021\nதகவல் தொழில்நுட்பம்பிபிசி தமிழ்வணிகம்வேலை வழிகாட்டிதமிழகம்தேசியம்உலகம்அறிவோம்நாடும் நடப்பும்சுற்றுச்சூழல்\nசினிமா செய்திபேட்டிகள்கிசுகிசுவிமர்சனம்முன்னோட்டம்உல��� சினிமாஹாலிவுட்பாலிவுட்கட்டுரைகள்மறக்க முடியுமாட்ரெய்லர்படத்தொகுப்பு\nராசி பலன்எண் ஜோதிடம்சிறப்பு பலன்கள்டாரட்கேள்வி - பதில்பரிகாரங்கள்கட்டுரைகள்பூர்வீக ஞானம்ஆலோசனைவாஸ்து\nரம்யா பாண்டியனுக்கு ஜாதி வெறியா\nரம்யா பாண்டியனுக்கு ஜாதி வெறியா\nபிக்பாஸ் நிகழ்ச்சியை விமர்சனம் செய்கிறோம் என்ற பெயரில் பொது மக்களிடையே ஜாதி எனும் விஷத்தை பரப்பும் விஷமிகள் அதிகமாகிக் கொண்டு வந்திருப்பது பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான ரம்யா பாண்டியன் இதுவரை நாம் பார்த்த வரையில் அனைவரிடமும் சகஜமாக தான் பேசி வருகிறார். ஆனால் அவர் வேல்முருகனிடம் சரியாக பேசவில்லை, பழகவில்லை என்றும் அவர் ஜாதி வேறுபாடு பார்ப்பதாகவும் நெல்லையை சேர்ந்தவர் என்பதால் அந்த குணம் அவரிடம் இருப்பதாகவும் சில விஷமிகள் சமூக வலைதளங்களில் விஷத்தை பரப்பி வருகின்றனர்\nநெல்லையை சேர்ந்தவர்கள் எல்லோரும் ஜாதி வெறி பிடித்தவர்கள் என்று இந்த விஷமிகளுக்கு யார் சொன்னது என்று தெரியவில்லை. சமூக வலைதளங்களில் ஒரு குறிப்பிட்ட அளவு ஃபாலோயர்கள் கிடைத்துவிட்டால் தங்கள் இஷ்டத்துக்கு கற்பனை கலந்து விஷத்தை கக்கும் நிகழ்வு அதிகமாகிக் கொண்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது\nஆனால் விஷமிகள் தான் ரம்யா பாண்டியன் ஆஜித்துக்கு எவிக்சன் பாசை விட்டு கொடுத்தவுடன் பல்டி அடித்து பேசியதும் காமெடியாக உள்ளது. ஒரு நிகழ்ச்சியை நிகழ்ச்சியாக பார்த்துவிட்டு போகாமல் அந்த நிகழ்ச்சியை விமர்சனம் செய்கிறேன் பேர்வழி என்று விஷத்தை பரப்பி ஜாதி வெறியை தூண்டி விடுவதை நெட்டிசன்கள் கண்டித்து வருகின்றனர்\nவெறித்தனமாக கட்டிப்பிடித்த வேல்முருகன்: அதிர்ச்சியில் சனம்ஷெட்டி\nபிக்பாஸ் வீட்டுக்குள் சாதி பாகுபாடு காட்டுகிறாரா ரம்யா பாண்டியன் – கடுப்பான நெட்டிசன்ஸ்\nமொட்டை மாமாவை உண்டு இல்லனு செய்த வேல்முருகன் - ரணகளமான பிக்பாஸ் வீடு\nராமராஜன் டவுசரில் நாயை துரத்தி பிடிக்கும் நடிகை ரம்யா...\nபிக்பாஸ் குயின் ரம்யா பாண்டியனின் மாடர்ன் போட்டோஸ்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய��தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00713.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://devapriyaji.activeboard.com/f639772/1/", "date_download": "2021-01-25T08:14:58Z", "digest": "sha1:U7BKRXCPD2R5ZIDZZNAR3U2ZI7UKDHK7", "length": 14972, "nlines": 106, "source_domain": "devapriyaji.activeboard.com", "title": "1 கடவுள் வாழ்த்து - Devapriyaji - True History Analaysed", "raw_content": "\nDevapriyaji - True History Analaysed -> திருக்குறள் மெய் அறிவால் ஆராய்தல் -> 1 கடவுள் வாழ்த்து\nForum: 1 கடவுள் வாழ்த்து\n10. பிறவிப் பெருங்கட னீந்துவர்\nபிறவிப்பெருங்கடனீந்துவர்நீந்தா ரிறைவனடிசேராதார். இறைவன் அடி (சேர்ந்தார்) - இறைவன் திருவடியாகிய புணையைச் சேர்ந்தவர்; பிறவிப் பெருங்கடல் நீந்துவர் - பிறவியாகிய பெரியகடலைக் கடப்பர்; சேராதார் நீந்தார் - அப்புணையைச் சேராதவர் அக்கடலைக் கடவாதவராய் அதனுள் அழுந்துவர்.வீடுபேறுவரை கணக்...\n9. கோளில் பொறியிற் குணமிலவே\nகோளில்பொறியிற்குணமிலவேயெண்குணத்தான் தாளைவணங்காத்தலை. எண் குணத்தான் - எண்வகைப்பட்ட குணங்களையுடைய இறைவனின்; தாளை வணங்காத் தலை - திருவடிகளை வணங்காத தலைகள்; கோளில் பொறியின் - தத்தம் புலன்களைக் கொள்ளாத பொறிகளைப்போல; குணம் இல - பயன் படாதனவாம்.எண் குணங்களாவன தன்வயத்தம், தூய்மை, இயற்கைய...\n8 அறவாழி யந்தணன் றாள்சேர்ந்தார்\nஅறவாழியந்தணன்றாள்சேர்ந்தார்க்கல்லாற் பிறவாழிநீந்தலரிது. அறவாழி அந்தணன் - அறக்கடல் வடிவினனும் அழகிய குளிர்ந்த அருளாளனுமாகிய இறைவனது; தாள் சேர்ந்தார்க் கல்லால் - திருவடியாகிய புணையைச் சேர்ந்தார்க்கல்லது; பிற ஆழி நீந்தல் அரிது - அதனொடு சேர்ந்த பிறவாகிய பொருளின்பக் கடல்களைக் கடத்த...\nதனக்குவமைஇல்லாதான்தாள்சேர்ந்தார்க்கல்லால் மனக்கவலைமாற்றலரிது. தனக்கு உவமை இல்லாதான் - ஒருவகையாலும் தனக்கு ஒப்பில்லாத இறைவனுடைய; தாள் சேர்ந்தார்க்கல்லால் - திருவடிகளை யடைந்தார்க்கல்லாமல்; மனக்கவலை மாற்றல் அரிது - மனத்தின்கண் நிகழுந்துன்பங்களையும் அவற்றாள் ஏற்படும் கவலையையு...\nபொறிவாயிலைந்தவித்தான்பொய்தீரொழுக்க நெறிநின்றார்நீடுவாழ்வார். பொறிவாயில் ஐந்து அவித்தான் - மெய், வாய், கண், மூக்கு, செவியென்னும் ஐம்பொறிகளையும் வழியாகக்கொண்ட ஐவகையாசைகளையும் விட்ட இறைவனது; பொய்தீர் ஒழுக்கநெறி நின்றார் - மெய்யான ஒழுக்கநெறியில் ஒழுகினவர்; நீடு வாழ்வார் - வீட்டு...\n5. இருள்சே ரிருவினையுஞ் சேரா விறைவன்\nஇருள்சேரிருவினையுஞ்சேராவிறைவன் பொருள்சேர்புகழ்புரிந்தார்மாட்டு. இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு - இறைவனின் மெய்யான புகழை விரும்பினாரிடத்து; இருள்சேர் இருவினையும் சேரா - மயக்கஞ் செய்யும் நல்வினை தீவினை என்னும் இரு வினையும் இல்லாதனவாகும்.வழிதெரியாத இருள் போலிருத்தலி...\n4. வேண்டுதல் வேண்டாமை யிலானடி\nவேண்டுதல்வேண்டாமையிலானடிசேர்ந்தார்க் கியாண்டுமிடும்பையில. வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு - விருப்பு வெறுப்பில்லாத இறைவனடியைச் சேர்ந்தவர்க்கு; யாண்டும் இடும்பை இல-எங்கும் எக்காலத்தும் துன்ப மில்லை.விருப்பு வெறுப்பினாலேயே துன்பங்கள் வருவதனாலும், விருப்பு வெறுப...\n3. மலர் மிசை யேகினான்\nமலர்மிசையேகினான்மாணடிசேர்ந்தார் நிலமிசைநீடுவாழ்வார். மலர் மிசை யேகினான் மாண்அடி சேர்ந்தார் - அடி யாரின் உள்ளத்தாமரை மலரின் கண்ணே அவர் நினைந்த மட்டில் விரைந்து சென்றமரும் இறைவனின் மாட்சிமைப்பட்ட அடிகளை அடைந்தவர்; நிலமிசை நீடுவாழ்வார் - எல்லா வுலகிற்கும் மேலான வீட்டுலகின்கண் நிலை...\nகற்றதனாலாயபயனென்கொல்வாலறிவ னற்றாடொழாஅரெனின்.வால் அறிவன் நல்தாள் தொழார் எனின் - தூய அறிவையுடைய இறைவனின் நல்ல திருவடிகளைத் தொழாதவராயின்; கற்றதனால் ஆய பயன் என் - நூல்களைக் கற்றவர்க்கு அக்கல்வியால் உண்டான பயன் யாதாம்அஃறிணை யிருபாற் பொதுவான எவன் என்னும் வினாப்பெயர் 'என்' என்று தொக்க...\n1. அகர முதல எழுத்தெல்லாம்\nஅகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு (அதிகாரம்:கடவுள் வாழ்த்து குறள் எண்:1) பொழிப்பு (மு வரதராசன்): எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. அதுபோல் உலகம் கடவுளை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றது. மணக்குடவர் உரை: எழுத்துக்களெல்லாம் அகரமாகிய வெழுத்த...\nஇறை, மழை, நீத்தார், அறம் என்னும் நான்கினைக் கூறுவது திருக்குறள் பாயிரம். இவற்றைத் -தெரியாமல் ஆட்டிப் படைக்கும் இறை, -தெரிந்து ஆட்டிப் படைக்கும் மழை, -வாழ்ந்து காட்டும் நீத்தார், -வாழவேண்டிய அறநெறி என்று பாகுபடுத்திப் புரிந்துகொள்ள வேண்டும்.பாயிரம் என்னும் சொல் சங்க நூல்களில் இல்லை...\nDevapriyaji - True History Analaysed → திருக்குறள் மெய் அறிவால் ஆராய்தல் → 1 கடவுள் வாழ்த்து\nஇயேசு உய்ர்த்து எழுந்தாரா- கட்ட...Final விக்கியின் கிறிஸ்துவ சில்லறைத்த...Christianity Analysed தோமா இந்தியா வருகை- புனைக்கதைகள்Mei keerthikalKalveddu St.Thomas in India fictions ana...Tamil venpaThe Myth of Saint Thomas and th...Lies of Jhonson thomaskuttiACTS OF THOMAS செயிண்ட் தாமஸின் கட்டுக்கதை மற்...பட்டணம் தொல்லியல் மோசடிகள் Pattanamகீழடி அகழ்வாய்வுResearch articles6 வாழ்க்கைத்துணை நலம்ஏசு கிறிஸ்துவைத் தேடிதிருக்குறள் அதிகார சாரம்மெய்யுணர்தல்திருக்குறள் ஆய்வுகள்கிருஸ்துவ இயேசுTamil BRAHMI ALLTHOL KAPPIYAM DATINGதிருக்குறள் காட்டும் சமயம் சனாத...இயேசு கிறிஸ்துவைத் தேடி புதிய ஏற்பாடு நம்பகத் தன்மை வ...பழைய ஏற்பாடு நம்பிக்கைகுரியதா ...கிறிஸ்து ஏசுவைத் தேடி - பைபிளிய...திருக்குறள் மெய் அறிவால் ஆராய்தல்NEW DISCOVERY ON ST. THOMAS TH...Wikipedia frauds of Stt.Thomas ...Personality of JESUS as in GOSP...Jesus of Gospel fictions இயேசு- புதிய மில்லினியத்தின் இ...யூத மக்களின் கண்டுபிடிப்பு- shy...இயேசு கடவுளாகிறார் ...கிறிஸ்து ஏசுவைத் தேடி - பைபிளிய...திருக்குறள் மெய் அறிவால் ஆராய்தல்NEW DISCOVERY ON ST. THOMAS TH...Wikipedia frauds of Stt.Thomas ...Personality of JESUS as in GOSP...Jesus of Gospel fictions இயேசு- புதிய மில்லினியத்தின் இ...யூத மக்களின் கண்டுபிடிப்பு- shy...இயேசு கடவுளாகிறார் -பார்ட் எ...Great India1 கடவுள் வாழ்த்து4 அறன் வலியுறுத்தல்5 இல்வாழ்க்கைபுத்த பகவான் அருளிய போதனைதிருக்குறள் போற்றும் கடவுள் வணக...இளங்கோ அடிகள் சமயம் எது -பேராசி...தமிழியல் ஆய்வுதிருக்குறள் பூக்கள் - டாக்டர் ஐ...திருக்குறளின் அடிப்படை. உண்மைகள்வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்Thirukkural -Jason Smith- Harva...வள்ளுவர் காட்டிய வைதீகம் -சாமி...Kural ConcordanceDangerous Christian Churches இயேசு பிறப்பில் அதிசயம்- கட்டுக...கிறிஸ்தவமும் அதன் முரண்பாடுகளும...Jesus Movement Arrest and TrialThe Niyogi Committee Report இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்ட...a saga of fakeIN THE STEPS OF ST. THOMAS BY t...தேடுவோம் வென்டி- கிந்து பைபிள் கண்டுபிடிக்கப்பட்டது -...தமிழர் சமயம்Tamilar - பொ. சங்கரப்பிள்ளைசங்க இலக்கியம்2. வான் சிறப்பு3 நீத்தார் பெருமைTamil concordanceதிருவள்ளுவர் கடவுள் வணக்கம் - க...சைவ சித்தாந்த சாத்திர வரலாறு ஆச...திருக்குறள் ம் ஆய்வு தெளிவுகள்Kural Book -Devapriyaதிருக்குறள் போற்றும் ஹிந்து தர்மம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00713.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.webdunia.com/article/ipl-2020/glenn-maxwell-talked-about-his-form-120101400081_1.html", "date_download": "2021-01-25T07:24:02Z", "digest": "sha1:S6MUXQRDTI7NH7NHYXMQB3HIUVQBZ24C", "length": 9063, "nlines": 99, "source_domain": "tamil.webdunia.com", "title": "எனது கிரிக்கெட் வாழ்க்கையில் இதுபோல நடந்ததே இல்லை – மேக்ஸ்வெல் உறுதி! | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 25 ஜனவரி 2021\nஎனது கிரிக்கெட் வாழ்க்கையில் இதுபோல நடந்ததே இல்லை – மேக்ஸ்வெல் உறுதி\nபஞ்சாப் அணிக்காக விளையாடும் கிளன் மேக்ஸ்வெல் தன்னுடைய பேட்டிங் பார்ம் பற்றி அதிருப்தியாக பதிலளித்துள்ளார்.\nபஞ்சாப் அணி இந்த சீசனை மிகவும் சிறப்பாக தொடங்கியது. அந்த அணியின் கேப்டன் கே எல் ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் இருவரும் மிகவும் சிறப்பான பங்களிப்பை செலுத்தி வருகின்றனர். ஆனால் மோசமான பேட்டிங் ஆர்டரால் வரிசையாக 4 போட்டிகளை தோற்றுள்ளது. அந்த அணியின் அதிரடி பேட்ஸ்மேன் க்ளென் மேக்ஸ்வெல் எல்லாப் போட்டிகளிலும் சொதப்பி வருகிறார். இதுவரை நடந்த\n5 போட்டிகளில் ஒரு போட்டியில் கூட சரியாக விளையாடவில்லை.\nஇதனால் அவரை தூக்கிவிட்டு அவருக்குப் பதில் கிறிஸ் கெய்லை விளையாட வைக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்க ஆரம்பித்துள்ளனர்.\nஇந்நிலையில் தனது பேட்டிங் பற்றி பேசியுள்ள மேக்ஸ்வெல் ‘எனக்கு நான் கேப்டனாக செயல்பட்ட 2017 ஆம் ஆண்டு சீசன்தான் மிக சிறப்பானது. ஏனென்றால் அப்போது நான் சிறப்பாக விளையாண்டு சில முறை மேன் ஆஃப் தெ மேட்ச் விருது வென்றேன். இந்த ஆண்டு கொஞ்சம் வித்தியாசமானது. நான் எனது வேலையை முடிந்தவரை செய்யப் பார்க்கிறேன். ஆனால் ரசிகர்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு நான் விளையாடவில்லை. நான் வித்தியாசமான அனுபவங்களை ஐபிஎல் தொடரில் பெற்றிருக்கிறேன். இதுவரை நடந்துள்ள ஏழு போட்டிகளில் நான்கில் நான் ஆட்டமிழக்கவில்லை, இது எனது கிரிக்கெட் வரலாற்றில் ஒருபோதும் நடந்ததில்லை.’ எனக் கூறியுள்ளார்.\nஇனிமே சேஸிங்கை நம்பி யூஸ் இல்ல.. விக்கெட்டுதான் டார்கெட் – புது வியூகம் வகுத்த தோனி\nஐபிஎல் தொடரில் அதிக யார்க்கர்கள் வீசியது யார்\nஐபிஎல்-2020; சீறிய சென்னை கிங்ஸ்...20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி..\nஐபிஎல்-2020 ; 168 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்த சென்னை கிங்ஸ் \n’’சென்னை கிங்ஸ் வெற்றி பெற....உங்களைக் குறித்து யோசியுங்கள்’’ - தோனிக்கு ஷேவாக் அட்வைஸ்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00713.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinakaran.com/News_Main.asp?Id=14", "date_download": "2021-01-25T08:06:55Z", "digest": "sha1:7RZVZGPWJW5XUKTBDYH7KBDJZENIGP7F", "length": 5299, "nlines": 85, "source_domain": "www.dinakaran.com", "title": "Dinakaran Tamil daily 1`latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > ஸ்பெஷல்\nமாணவியை கையை பிடித்து அவரது வாகனத்தில் ஏற்றி செல்பி எடுத்து கொடுத்தார் ராகுல்காந்தி \nபுதுச்சேரியில் சபாநாயகரிடம் தங்களது பதவியை ராஜினாமா செய்வதாக 2 எம்.எல்.ஏ.க்கள் கடிதம்\nதேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரை \nஇந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில், 20 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கார்களின் விற்பனை சரிவு\nஊரடங்கில் கலக்கிய யூ-டியூப் சேனல்கள்\nமண்பாண்டத் தொழிலுக்கு உலகிலேயே முதல் சிறப்புப் பொருளாதார மண்டலம்\nகை, கால்களில் மிக நீண்ட நகங்களை வளர்த்த பெண்\nசோனு சூட் பெயரில் ஆம்புலன்ஸ் சேவை\nவாக்காளர் அடையாள அட்டை வெச்சிருக்கீங்களா\nபகார்டி: 150 வருடங்களாக உலகின் நம்பர் ஒன் மதுபான நிறுவனம்\nரேகைகளை அழிக்கும் விநோத நோய்\nசாம்பார் :தன் வரலாறு கூறுதல்\nசைக்கிள் மூலம் 768 படிக்கட்டுகளை 30 நிமிடங்களில் கடந்து இளைஞர் சாதனை\n7 தலைமுறைகள்... 260 வருடங்கள்... சென்ட் தயாரிப்பில் நம்பர் ஒன்\n: சீன தங்க சுரங்க விபத்தில் 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 பேர் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு..\n25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n22-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00713.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kalaignarseithigal.com/tamilnadu/2020/10/03/chennai-boi-manager-said-money-will-given-for-hindi-speeking-people", "date_download": "2021-01-25T06:47:55Z", "digest": "sha1:NZ6T5PTDMIAQY3LBKVDTFVFYTV6O2Y4Y", "length": 7145, "nlines": 61, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "chennai boi manager said money will given for hindi speeking people", "raw_content": "\n அப்போ பணம் கிடையாது” - சென்னை BOI மேலாளர் சர்ச்சை பேச்சு\nஇந்தி தெரிந்தால் மட்டுமே வங்கியில் பணம் எடுக்க முடியும் என சென்னையில் உள்ள பாங்க் ஆஃப் இந்தியாவின் மேலாளர் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. \nசென்னை எம்.ஜி.ஆர்.நகர், கலைஞர் கருணாநிதி சாலை பகுதியை சேர்ந்தவர் கரு அண்ணாமலை. இவர் கே.கே நகர் பகுதியில் கடை ஒன்று வைத்து வியாபாரம் செய்து வருகிறார்.\nவியாபார தேவைக்காக பாங்க் ஆப் இந்தியாவின் கே.கே நகர் கிளையில் பல ஆண்டுகளாக வங்கிக் கணக்கை வைத்துள்ளார். இந்நிலையில், பணம் எடுப்பதற்காக தனது மகனுடன் அந்த வங்கிக்குச் சென்றுள்ளார்.\nஅப்போது வங்கி மேலாளரான சுதன் என்பவரிடம் பணம் எடுப்பதற்கான காசோலைகளை வழங்கி உள்ளார். அதற்கு அந்த வங்கி மேலாளர் வங்கியில் தற்போது பணம் இல்லை என்று கூறியும் மாறாக இந்தி தெரிந்தால் மட்டுமே பணம் வழங்கப்படும் என்றும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.\nஇதற்கு எதிர்ப்பு தெரிவித்து அண்ணாமலை வங்கி மேலாளரிடம் ‘தமிழ் தெரியாமல் எப்படி தமிழகத்தில் பணியாற்றுவீர்கள்’ என வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்திற்கு மேல் வங்கி மேலாளர் இந்தி தெரிந்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்க வேண்டும் என்று சக அலுவலரிடம் தெரிவித்ததாகவும் கரு அண்ணாமலை கூறியுள்ளார்.\nஅதுமட்டுமின்றி இந்தி தெரியாத வங்கி வாடிக்கையாளர்களுக்கு எந்த சேவையும் வங்கி சார்பில் செய்யாமல் இந்தி தெரிந்தவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளித்து வங்கி கடன்கள் வழங்கப்படுவதாகவும், தமிழ் பேசுபவர்கள் புறக்கணிக்கப்படுவதாக கரு அண்ணாமலை குற்றஞ்சாட்டினார்\nஇந்தி மொழியில் பேனர் : புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக குறைதீர்கூட்டத்தில் விவசாயிகள் அதிர்ச்சி\nஉச்சத்தை எட்டும் உட்கட்சி பூசல் : அமைச்சர் மா.ப.பாண்டியராஜனை கண்டித்து அ.தி.மு.கவினர் ஆர்ப்பாட்டம் \n“நீதிபதிகள் நியமனத்தில் இனி சமூக நீதி காக்கப்படும்”: தி.மு.க எம்.பி கடிதத்திற்கு மத்திய அமைச்சகம் பதில் \n“மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள்” : தியாகி அரங்கநாதன் நினைவிடத்தில் உதயநிதி ஸ்டாலின் மரியாதை \nதமிழகத்தில் அதிகரித்து வரும் இந்தி ஆதிக்கமும்... மொழிப்போர் தியாகிகள் தினமும் - ஒரு ஊடகவியலாளரின் பதிவு\n“நீதிபதிகள் நியமனத்தில் இனி சமூக நீதி காக்கப்படும்”: தி.மு.க எம்.பி கடிதத்திற்கு மத்திய அமைச்சகம் பதில் \n“மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள்” : தியாகி அரங்கநாதன் நினைவிடத்தில் உதயநிதி ஸ்டாலின் மரியாதை \nஉச்சத்தை எட்டும் உட்கட்சி பூசல் : அமைச்சர் மா.ப.பாண்டியராஜனை கண்டித்து அ.தி.மு.கவினர் ஆர்ப்பாட்டம் \n“உங்களுடைய சிப்பாயாக டெல்லியில் எனது குரல் ஒலிக்கும்” : பிரச்சார பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி உறுதி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00713.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kalakkalcinema.com/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2021-01-25T06:13:48Z", "digest": "sha1:4WAT373WTFAPUHVHNTCLI7Z2NGBQEYXX", "length": 4766, "nlines": 92, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "காதல் வலை வீசும் மனித மிருகங்களிடம் இருந்து இளம்பெண்களுக்கு எச்சரிக்கை தேவை: ராமதாஸ் கருத்து! Archives - Kalakkal Cinema", "raw_content": "\nHome Tags காதல் வலை வீசும் மனித மிருகங்களிடம் இருந்து இளம்பெண்களுக்கு எச்சரிக்கை தேவை: ராமதாஸ் கருத்து\nTag: காதல் வலை வீசும் மனித மிருகங்களிடம் இருந்து இளம்பெண்களுக்கு எச்சரிக்கை தேவை: ராமதாஸ் கருத்து\nகாதல் வலை வீசும் மனித மிருகங்களிடம் இருந்து இளம்பெண்களுக்கு எச்சரிக்கை தேவை: ராமதாஸ் கருத்து\nRamadoss statement - சென்னை: \"காதல் வலை வீசும் மனித மிருகங்களிடம் இருந்து இளம்பெண்களுக்கு எச்சரிக்கை தேவை\" என்று பாமக நிறுவனர் ராமதாஸ் பொள்ளாச்சி பாலியல் குற்றம் குறித்து டுவிட்டரில் டிவிட் செய்துள்ளார். பொள்ளாச்சி...\nலேட்டா படம் பார்த்தாலும் செம மாஸா விமர்சனம் செய்த வாரிசு நடிகை.. வெளியான பதிவை தெறிக்க விட்டு கொண்டாடும் விஜய் ரசிகர்கள்.\nஜனவரி 26-இல் வலிமையுடன் வருகிறோம்… போனி கபூர் வெளியிடப் போகும் டீசர் – வெளியான அதிரடி அறிவிப்பு.\nமாஸ்டர், ஈஸ்வரனை தொடர்ந்து வெளியாகப்போகும் முன்னணி நடிகர்களின் படங்கள் – இதோ லிஸ்ட்.\nTheatre-ல மக்கள் அலை அலையா வராங்க – Producer Sakthivelan பரபரப்பு பேச்சு…\nஅப்படி சொன்னதும் அழுதுட்டேன் – பேசுறதுக்கு முன்பே மன்னிப்பு கேட்ட Sunaina..\nதுப்பட்டா போட்டா கொறைஞ்சா போயிடுவிங்க ஏடாகூடமான போஸில் ஹார்ட் பீட்டை எகிற வைக்கும் யாஷிகா ஆனந்த்.\nகுக் வித் கோமாளி அஸ்வினுடன் ஜோடி சேர்ந்த லாஸ்லியா – ரசிகர்களை கவரும் வைரல் வீடியோ.\nவெள்ளை நிற ட்ரான்ஸ்பரண்ட் உடையில் மிரள விடும் பாண்டியன் ஸ்டோர்ஸ் காவியா – வைரலாகும் புகைப்படங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00713.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kathiravan.com/2020/03/blog-post_14.html", "date_download": "2021-01-25T07:19:33Z", "digest": "sha1:5BLCFQVJYJ5USJ2C7RX6QW4LTWK67D5O", "length": 17936, "nlines": 186, "source_domain": "www.kathiravan.com", "title": "மற்றுமொரு முன்னாள் போராளி தூக்கில் தொங்கி சாவு! | Kathiravan - கதிரவன் Halloween Costume ideas 2015", "raw_content": "\nமற்றுமொரு முன்னாள் போராளி தூக்கில் தொங்கி சாவு\nமற்றுமொரு முன்னாள் போராளி அல்லைப்பிட்டியில் இன்று தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.\nஈழவேந்தன் அல்லது ஆனோல்ட் என்று அழைக்கப்படும் மூன்று பிள்ளைகளின் தந்தையான இவர் போரின் போது தனது காலொன்றையும் இழந்திருந்தார்.\nதமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் சிறுத்தைப் படையணியிலும் பின்னர் உந்துருளிப்படையணியிலும் செயற்பட்டு இன அழிப்பு போரின் பின்னர் புணர்வாழ்வு பெற்று பொது வாழ்க்கைக்கு திரும்பியிருந்தார்.\nஅல்லைப்பிட்டியில் சிறிய தேனீர் கடையொன்றை அமைத்து தனது வாழ்க்கையை தொடங்கிய ஈழவேந்தன் ஆடு, மாடு வளர்ப்பில் ஈடுபட்டு மெல்ல மெல்ல வாழ்க்கையில் முன்னுக்கு வந்து பின்னர் பிரதேச சபையிலும் வேலை ஒன்றை பெற்று வாழ்ந்திருக்கிறார்.\nகுடும்பப் பிரச்சனைகளோ கடன் பிரச்சனைகளோ இல்லாது வாழ்ந்த ஈழவேந்தனின் மரணம் பலத்த சந்தேககங்களை தோற்றுவித்திருக்கிறது.\nஈழவேந்தன் நினைவாக இணையமொன்றில் பிரசுரமான ஆக்கம்\nயாழ்ப்பாணம் உரும்பிராயைப் பிறப்பிடமாகவும் அல்லைப்பிட்டி 03 ஆம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட வில்லபவராசா குருபவராசா நேற்று (13) தூக்கில் தொங்கி தன் உயிரை மாய்த்துக் கொண்டார்.\nஇவர் மண்டைதீவுப் பகுதியைச் சேர்ந்த புண்ணியமூர்த்தியின் மகளைத் திருமணம் செய்துள்ளதுடன், இவருக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.\nகுரு அல்லது ராஜ் என அழைக்கப்படும் அல்லைப்பிட்டியில் வசித்து வந்த ஒருவரது கதை…..\nஇலங்கையில் யுத்தம் நிறைவடைந்த பிற்பாடு இடப்பெயர்வு, புனர்வாழ்வு, விடுவிப்பு என்பன நிகந்த பிற்பாடு அல்லைப்பிட்டி கிராமத்துக்கு ஒரு கால் இழந்த ஒருவரது வருகை (2009)…..,\nசமூக மட்ட அமைப்புகள் அல்லைப்பிட்டி பாடசாலை முன்பக்கத்தில் ராஜ் பவான் எனும் பெயரில் சிறிய தேநீர் கடை ஒன்றினை அமைத்து கொடுத்ததிலிருந்து அவரது வாழ்வாதாரம் அல்லைப்பிட்டியில் ஆரம்பமானது.\nமூன்று பிள்ளைகளின் தந்தையாக கால் இழந்தவர் எனும் குறை உள்ளவர் என்பதை எண்ணாமல் உழைக்க வேண்டும் என்ற திடமான மன நிலையுடன் தனது வாழ்வை ஆரம்பித்து இருந்தார்.\nபடிப்படியாக வீட்டில் மாடு வளர்ப்பு, ஆடு வளர்ப்பு என தனது வாழ்க்கை தரத்தினை மேம்படுத்த அயராது உழைத்த வண்ணம் இருந்தார். இவ்வாறு காலம் சென்று கொண்டிருக்க, அல்லைப்பிட்டி எனும் ஊருக்கும் இவருக்கும் திருமணம் முடித்த பந்தத்தை தவிர வேறு எந்த தொடர்பும் இருக்கவில்லை.\nஇருந்த போதும் தனது சொந்த ஊர் போ��வே அவரது செயற்பாடுகள் காணபட்டது. புலம்பெயர் தேசத்தில் உள்ள இணையதளம் ஒன்றுக்கு செய்தி சேகரிப்பாளராக, புகைப்பட கலைஞராக செயற்பட்டு வந்ததுடன் அவ் அமைப்பு மேற்கொண்ட சமூக பணியிலும் தன்னை அர்ப்பணித்து கொண்டார்.\nசமூக சேவை ஆற்றுவதில் முன் நின்று செயற்படும் வகையில் மங்கல, அமங்கல நிகழ்வுகள் எங்கும் இவரது குரல் கேட்காத இடம் இல்லை. கோவில்களிலும் இவரின் பணிகள் இல்லாமல் இல்லை.\nஅல்லைப்பிட்டி குருவ தெரியுமா என கேட்டால் இல்லை என்று சொல்லுவதில்லை பெரும்பாலும் எதோ ஒரு விதத்தில் தெரிந்து இருக்கும்.\nதிருமண விழா என்றால் வாழ்த்து பா கொடுக்க வேண்டும், மரண நிகழ்வு என்றால் பனர் அடிக்க வேண்டும், நோடீஸ் கொடுக்க வேண்டும் என்பதில் குறியாக நிற்பார்.\nதன்னை மதிப்பவர்,மதிக்காதவர் எவர் என்றாலும் ஏதும் என்றால் முன்னுக்கு நிற்பார். பாடசாலை அபிவிருத்தி, சமூக அபிவிருத்தி என பல சமூக சேவை மனப்பாங்கு கொண்டவர். தன்னிடம் இல்லை என்றாலும் முடிந்த வரை உதவி செய்ய கூடிய நபர்.\nயாழ்ப்பாணத்தில் இருந்து எமது சொந்த ஊருக்கு திரும்பி வந்திருந்த காலம். எமது வீட்டுக்கு முன் வீட்டில்தான் குரு அண்ணா வசித்து வந்தவர். ஆரம்பத்தில் என்னுடன் பழக்கம் இல்லை. எனது அக்காவின் மரண வீட்டிலேயே என்னுடன் பழக்கம் கொண்டவர்.\nசதுரங்கம் விளையாடுவதில் பலே கில்லாடி. ஒரு முறை தோற்கடிக்க முடியாதா என்று ஏங்கி இருகின்றேன்.\nஇதுபோக நான் எனது வீட்டில் இருந்து அல்லைப்பிட்டி சந்திக்கு நடந்து செல்லும் போது, தனக்கு வேறு அலுவல்கள் இருந்தாலும் என்னை மோட்டார் சைக்கிளில் ஏற்றி சென்று விடுவதுண்டு.\nகல்யாண வீடு, சாமத்திய வீடு என்றால் அந் நிகழ்வுக்கு புகைப்படம் எடுப்பவர்களிடம் கேட்டு ஒரு படத்தினை பெற்று என்னிடம் கொண்டு வந்து frame செய்து தர சொல்லி கேட்டுக் கொள்வாா்.\nவேலணை பிரதேச சபையில் வேலையினை பெற்று கொண்ட இவர் பிரதேச சட்ட திட்டங்களை அமுல்படுத்த போய் சிலருடன் முரண்பட்டதுண்டு. கடன் கொடுத்தல், வாங்குதல் போன்ற செயற்பாடுகள் இருந்தாலும் எல்லாவற்றையும் வெட்டி ஆளும் திறமை கொண்டவர்.\nசில வேலைகள் குருவிடம் சென்றால் முடிக்கலாம் என்ற வகையிலும் வாழ்ந்த ஒருவர்.\nசில இடங்களில் சிலருக்கு ஆதரவாக பேசி அடுத்தவருடன் முரண்பட்டதும் உண்டு. முரண்பட்டாலும் மீண்டும் சென்று பகையை வைத்திருக்காது பேச கூடியவர்.\nகால் ஒன்றை இழந்து இருந்தாலும் மோட்டர் சைக்கில் சாகசம் நிகழ்த்தி காட்டுவதில் வல்லமை உள்ளவர். எந்த வேலையையும் முடியாது என சொல்லாமல் இறங்கி நின்று செய்ய கூடியவர்.\nஇறப்பதற்கு முதல் நாள் எமது வீட்டுக்கு வருகை தந்து தனது குடும்பம் மற்றும் எதிர்காலம் தொடர்பில் கதைத்து கொண்டு இருந்தவர்.\nஇறந்த அன்று காலையில் தனது மாடுகளில் இருந்து பால் கறந்து கொண்டு சென்று பால் கொடுக்கும் வீடுகளுக்கு கொடுத்து விட்டு எமது வீட்டிற்கு வந்து பிரதேச சபையில் இருந்து கொடுக்கபட்ட கடிதத்துக்கு அமைய TO வருவார் என கூறி அந்த விடையத்தை தான் முடித்து தருவதாக கூறி சென்றவர்.\nஇருபத்தைந்து நிமிடங்களின் பின்னர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கபட்டார்.\nமனைவி, மூன்று பிள்ளைகள் எதிர்காலம் எதையும் யோசிக்கவில்லை வீடு, வளவு, மாடுகள், நகை அனைத்தும் இருந்தும் கடன் என ஊர் கூறும் விதத்தில் மீளா கடன் காரணம் என இது நிகழ்ந்தது \nஎனது கருத்து படி அவர் தற்கொலை செய்ய கூடியவர் இல்லை. மரண விசாரணை அறிக்கை, உடற்கூற்று பரிசோதனை முடிவு தற்கொலை என்று கூறுகின்றது.\nமுன்னாள் போராளியான இவர் புலிகள் இயக்கத்தில் உந்துருளி படைபிரிவில் முக்கிய பதவி வகித்தவர். தலைமை மற்றும் தளபதிகளின் நெருங்கிய நபருமாவர்.\nகால் இல்லை என பரிதாபம் தேடவும் இல்லை, சொந்த உழைப்பில் சொந்த காலில் வாழ நினைத்தவர் – வாழ்ந்தவர். ஏற்றுக்கொள்ள கூடிய சம்பவம் இல்லை. ஏனோ மனம் தவிக்கிறதே. உங்களின் ஆத்மா சாந்தியடையட்டும். குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00713.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilxp.com/5-foods-that-is-create-ageing-fast-to-you.html", "date_download": "2021-01-25T07:01:01Z", "digest": "sha1:4NIBBPJRBKGVR3MJLMV6I36D3OBN2OCB", "length": 13139, "nlines": 223, "source_domain": "www.tamilxp.com", "title": "வயதான தோற்றம் தரும் 5 உணவுகள்..! இளைஞர்களுக்கான பதிவு..! - Tamil Health Tips, Indian Actress Photos, Aanmeegam Tips in Tamil", "raw_content": "\nவயதான தோற்றம் தரும் 5 உணவுகள்..\nஎந்த விதமான பொருட்களை சாப்பிடும் போது, முதுமையான தோற்றம் விரைவில் ஏற்படும் என்றும், அதற்கான காரணங்கள் பற்றியும் தற்போது பார்க்கலாம்.\nவயது குறையவே கூடாது என்று பலருக்கும் ஆசைகள் இருக்கும். ஆனால், தற்போதைய காலத்தில், சிறு வயதில் இருக்கும் இளைஞர்கள் கூட அதிக வயதை கடந்தவர்கள் போன்று காட்சியளிக்கின்றனர். அதற்கு காரணமே உணவு பழக்கம் தான். அவற்றைப் பற்றி தற்போது விரிவாக பார்க்கலாம்.\nஉப்பில்லாத பண்டம் குப்பையில் என்று சொல்வார்கள். ஆனால், உப்பு அதிகமாக சேர்த்துக்கொண்டாலும் அது ஆபத்து தான். உப்பு அதிக ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும். இதன்காரணமாக, தோலின் இறுக்கமான தன்மை சுருங்கி வயதானவர்கள் போன்ற தோற்றம் விரைவில் ஏற்படும்.\nஅழகாகவும், இளமையாகவும் இருக்கும் பல்வேறு பிரபலங்கள், பிறருக்கு தரும் முதல் டிப்ஸ் என்னவென்றால், அதிக தண்ணீர் குடிங்கள் என்பதே. ஆம், ஆல்கஹால் சாப்பிடுபவர்களுக்கு அதிகமாக தண்ணீர் இழப்பு ஏற்படும். இதனால், விரைவிலேயே தோல் பாதிக்கப்பட்டு, வயதானவர்கள் போன்ற தோற்றத்தை பெறுவீர்கள்.\nகுளிபானங்கள் கொஞ்சமாக குடித்தாலும் சரி, நிறைய குடித்தாலும் சரி அதில் ஆபத்து ஏற்படுவது உறுதி தான். இந்த குளிர்பானங்களை குடித்தால் உடலில் உள்ள நீர் வற்றி, சருமம் பாதிக்கப்படும். இதனால் விரைவில் வயதான தோற்றம் ஏற்படும்.\nதோல் பளபளப்பாக இருப்பதற்கு முக்கியமான காரணம் என்னவென்றால், நமது உடலின் ரத்தம் ஓட்டம் சீராக இருப்பதே. ஆனால், பாஸ்ட் புட், பீசா, பர்க்கர் போன்ற துரித உணவுகளை சாப்பிட்டால், கொழுப்பு அதிகமாகி, ரத்த ஓட்டம் பாதிக்கப்படும். இதனாலும் வயதான தோற்றம் ஏற்படும்.\nஅதிக அளவில் இறைச்சி மட்டும் உட்கொள்வதால் உடலில் நச்சுகள் குவிந்து கொழுப்பு அதிகரிக்கிறது. இதனால் வைட்டமின் டி சத்து குறைந்து முதுமை நிலையை அடைகிறீர்கள்.\nதினமும் ஒரு பச்சை மிளகாய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nஇரவு நேரத்தில் பிரியாணி சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சனைகள்\nஆப்பிள் சீடர் வினிகரின் நன்மைகள்\nசெம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா..\nதினமும் மூன்று முறை பல் துலக்கினால் இதய நோய் வராதாம்..\nவேகம் எடுக்கும் பறவை காய்ச்சல்: அறிகுறிகள் என்ன\nஇரவு நேரத்தில் குளிப்பதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள்\nஆரோக்கியம் தரும் ஆளி விதையின் மருத்துவ குணங்கள்\nஉடலை இளமையாக வைத்திருக்க உதவும் பச்சை பட்டாணி\nசளி தொல்லையை நீக்கும் வீட்டு மருந்துகள்\nரத்தத்தில் உள்ள கழிவுகளை நீக்கும் வீட்டு உணவுகள்\nஜவ்வரிசி சாப்பிடுவது உடலுக்கு நல்லதா\nரசம் ஊற்றி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன\nஇதய நோய் ஆபத்தை குறைக்கும் கருப்பு பீன்ஸ்\nதுரியன் பழத்தின் மருத்துவ நன்மைகள்\nஒரு கப் துளசி டீயில் இவ்வளவு நன்மைகளா..\nடிராகன் பழத்தில் உள்ள மருத்துவ குணங்கள்\nஎச்சரிக்கை : சீரகம் அதிகம் சேர்த்தால் கருச்சிதைவு ஏற்படுமாம்..\nஉங்கள் கிட்னி ஆரோக்கியமாக இருக்க சாப்பிட வேண்டிய உணவுகள்\nபல்லிகளை வீட்டில் இருந்து அகற்றுவதற்கான சில டிப்ஸ்..\nநட்பை நீண்ட நாள் தொடர சில டிப்ஸ்..\n அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க\nதினமும் ஒரு பச்சை மிளகாய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nஇந்தியாவை பற்றி அறிந்திராத 21 பெருமைமிக்க தகவல்கள்\nஇரவு நேரத்தில் பிரியாணி சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சனைகள்\nகால பைரவருக்கு எந்த கிழமைகளில் என்ன பூஜை செய்ய வேண்டும்\nஆப்பிள் சீடர் வினிகரின் நன்மைகள்\nசெம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா..\nவைஃபை (WiFi) என்ற பெயர் எப்படி உருவானது தெரியுமா\nகேஜிஎப். படத்தின் இரண்டாம் பாகத்தில் ரவீனா தாண்டன்\nதினமும் மூன்று முறை பல் துலக்கினால் இதய நோய் வராதாம்..\nநீங்க ஒன்னும் தியேட்டருக்கு போக வேணாம் – கஸ்தூரியை கலாய்த்த குஷ்பு\nஈஸ்வரன் ஆடியோ விழாவில் நித்தி அகர்வாலை கேலி செய்த சுசீந்திரன்\nவேகம் எடுக்கும் பறவை காய்ச்சல்: அறிகுறிகள் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00713.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/622935", "date_download": "2021-01-25T08:27:12Z", "digest": "sha1:GMXYOESAAIYS2JCLUKS6UU6YT7MRQIAF", "length": 2794, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ஆசிரியர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஆசிரியர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n11:22, 1 நவம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்\n26 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 10 ஆண்டுகளுக்கு முன்\n22:07, 2 செப்டம்பர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKamikazeBot (பேச்சு | பங்களிப்புகள்)\n11:22, 1 நவம்பர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nEscarbot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00714.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/gold-for-thaliat-mgr-centenary-in-dharmapuri-video-said-to-be-a-person-getting-bribe-goes-viral-on-scial-media/", "date_download": "2021-01-25T07:40:06Z", "digest": "sha1:ABEP4Q6GM4LYN2M6LUROR2LSN5KLKTD3", "length": 7279, "nlines": 57, "source_domain": "tamil.indianexpress.com", "title": "தாலிக்கு தங்கம��� வழங்கும் திட்டம்… ஆட்களை தேர்வு செய்வதில் லஞ்சமா? வைரல் வீடியோ", "raw_content": "\nதாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம்… ஆட்களை தேர்வு செய்வதில் லஞ்சமா\nதருமபுரி மாவட்டம், பென்னாகரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அரசு அலுவலர் லஞ்சம் வாங்கியதாக சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாகி வருகிறது.\nதருமபுரி மாவட்டம், பென்னாகரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அரசு அலுவலர் லஞ்சம் வாங்கியதாக சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாகி வருகிறது. தர்மபுரியில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில், தாலிக்கு தங்கம் திட்டத்தில் உதவிகள் பெறுவதற்கு ஆட்கள் தேர்வு செய்வதில் லஞ்சம் பெறப்பட்டதாக கூறப்படுகிறது. பென்னாகரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இதற்காக ஒவ்வொருவரிடமும் தலா ரூ.500 லஞ்சமாக பெறப்பட்டதாக சமூக வலைகதளங்களில் வீடியோ வைரல் அடிக்கிறது.\nரூ.11க்கு 1 ஜிபி டேட்டா …அதிரடி காட்டும் ஜியோ, ஏர்டெல்\nஸ்டாலின் கையில் முருகன் வேல் : பிரபலங்களின் கருத்துக்கள் என்ன\nமுதல்வன் அர்ஜூனாக மாறிய கல்லூரி மாணவி : உத்தரகண்ட் அரசு அசத்தல்\nபால் தினகரன் வீடு, நிறுவனங்களில் சோதனை: சிக்கியது என்ன\nபேங்க் ஆபிசர் டூ சூப்பர் சிங்கர்… விஜய் டிவி செளந்தர்யா கெரியர் லைஃப்\nடெல்லி போராட்டக் களத்தை நோக்கி நகரும் பெண்கள் தலையில் ரொட்டி நிறைந்த பைகள்\nMK Stalin Press Meet: பொதுமக்கள் மனுக்களுக்கு ரசீது; ஆட்சிக்கு வந்து 100 நாட்களில் தீர்வு- மு.க.ஸ்டாலின்\nபள்ளிகள் திறந்த ஐந்து நாள்களில் 6 பேருக்கு கொரோனா தொற்று\nTamil news today live : திமுக தேர்தல் வாக்குறுதிகள் ..மு.க.ஸ்டாலின் இன்று அறிவிக்கிறார்\n1 மாசம் ஆனாலும் கெட்டு போகாது… வாசனையான பூண்டு பருப்பு பொடி\nரூ.11க்கு 1 ஜிபி டேட்டா …அதிரடி காட்டும் ஜியோ, ஏர்டெல்\nகாய்கறியே வேண்டாம்; சிக்கன செலவு: சுவையான கறிவேப்பிலை குழம்பு\nஇந்திய நட்சத்திரங்களை தக்க வைத்த ஐபிஎல் அணிகள்: 8 அணிகள் முழுமையான லிஸ்ட்\nகமல்ஹாசனுக்கு ஆபரேஷன்: நலமுடன் இருப்பதாக ஸ்ருதி - அக்ஷரா அறிக்கை\nஒரே கோலத்தில் இரட்டை இலையும் தாமரையும்: கூட்டணியை கோர்த்து விட்டது யாருன்னு பாருங்க\n”திரும்பி வாடா “இறந்த யானையை பிரிய முடியாமல் தவித்த வன அதிகாரி\n'முக்கிய நபரை' அறிமுகம் செய்த சீரியல் நடிகை நக்ஷத்திரா: யார் அவர்\nசீரியல் ஜோடியின் லவ் ப்ரொபோஸ்: வெட்கப்பட்ட நடிகர்; வீடியோ\nவன��தா அடுத்த டூர் எந்த நாடுன்னு பாருங்க... சூப்பர் போட்டோஸ்\nபிரஸ் மீட்டுக்கு கலைஞர் இல்லத்தை தேர்வு செய்தது ஏன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00714.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/thiruvananthapuram/are-you-going-on-a-pilgrimage-to-sabarimala-then-this-news-is-for-you-402583.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2021-01-25T06:35:11Z", "digest": "sha1:TUXHQI7UCAYTTNOOKR5BEVL7CYOD3S4B", "length": 19754, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "சபரிமலைக்கு மாலை போட போகிறீர்களா.. அப்படி என்றால் இந்த செய்தி உங்களுக்குத்தான்! | Are you going on a pilgrimage to Sabarimala .. then this news is for you! - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் குடியரசு தின விழா சசிகலா கட்டுரைகள் திமுக அதிமுக\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருவனந்தபுரம் செய்தி\n5 எல்லைகளிலிருந்து முற்றுகை.. விவசாய பிரச்னைகளை விளக்கும் அணிவகுப்பு.. தயாராகும் டிராக்டர் பேரணி\n100 நாட்களுக்குள் குறைகளுக்கு தீர்வு... உங்கள் மனுக்களுக்கு நான் பொறுப்பு.. ஸ்டாலின் அளித்த உறுதி..\nஸ்டிரைட்டா மேட்டருக்கு வந்த கருணாஸ்.. கூவத்தூரில் நானும் தான் இருந்தேன்.. \"2\" தானே கேட்கிறேன்..\nஇந்த ஒரு மாத காலத்திற்குள் எவ்வளவு மாற்றம் பாருங்கள்.. ஸ்டாலினை குறிப்பிட்டு எல் முருகன் பேச்சு\nசிக்கிம் எல்லையில் ஊடுருவல்.. அதிரடி பதிலடி கொடுத்து சீன வீரர்களை ஓட வைத்த இந்திய ராணுவம்\nகொரோனா தடுப்பூசி.. உலகமெல்லாம் நல்ல பெயர் வாங்கும் இந்தியா.. வயிற்றெரிச்சலில் விஷத்தை கக்கிய சீனா\nசிறுத்தையை கொன்று... இறைச்சியை சமைத்து சாப்பிட்ட 5 பேர் கைது\nபரபரப்பு.. \"டஞ்சன்' ரூமில் அடைத்து வைத்த மகன்.. பசியால் துடிதுடித்தே இறந்த அப்பா.. அம்மா உயிர் ஊசல்\n\"ஜஸ்ட் மிஸ்\".. அனிதாவை அலேக்காக தூக்கி கொண்டு ஓடிய ஓமணக்குட்டன்.. உயிரை காப்பாற்றி.. சபாஷ்\nதென்காசிகாரருக்கு அடித்தது ஜாக்பாட்..விற்காமல் இருந்த ஒரு லாட்டரி டிக்கெட்..விழுந்தது 12 கோடி பரிசு\nகேரளா: ஆட்சியை தக்க வைக்கும் இடதுமுன்னணி; 81- 89 இடங்கள்; காங். அணிக்கு 49-57 இடங்கள்: ஏபிபி சர்வே\nகேரளாவில் ஓடும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் தீப்பிடித்ததால் பரபரப்பு... பெரும் விபத்து தவிர்ப்பு\nLifestyle சாப்பிட்டவுடன் மார்பில் ஏற்படும் எரிச்சலை குறைப்பதற்கு இதில் ஏதாவது ஒன்றை சாப���பிட்டால் போதும்...\nMovies இசையமைப்பாளர் மற்றும் நடிகரான சித்தார்த் விபின் திடீர் திருமணம்.. தீயாய் பரவும் போட்டோஸ்\nFinance விவசாயிகளுக்குக் காத்திருக்கும் ஜாக்பாட்.. 1 லட்சம் கோடி ரூபாய் மானியம்..\nSports நிலாவுலதான் மிதந்துக்கிட்டு இருக்கேன்... இந்தியாவோட வெற்றி அந்தளவுக்கு சந்தோஷம் கொடுத்துருக்கு\nAutomobiles இந்த ஆண்டு தீபாவளி ரிலீஸ் பட்டியலில் சிட்ரோன் பட்ஜெட் எஸ்யூவி கார்... சொனெட் போட்டியாளர்\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசபரிமலைக்கு மாலை போட போகிறீர்களா.. அப்படி என்றால் இந்த செய்தி உங்களுக்குத்தான்\nசபரிமலை : மண்டல, மகரவிளக்கு பூஜை காலத்தில் சபரிமலையில் கடைகளை ஏலம் எடுக்க கடும் போட்டி நிலவும். ஆனால் இந்த முறை தினசரி ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் கடைகளை ஏலம் எடுக்க யாரும் முன்வரவிலலை. 2 முறை டெண்டர் விட்டும் எந்த பலனும் இல்லை.\nசபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல, மகரவிளக்கு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை வரும் 15ம் தேதி திறக்கப்பட உள்ளது.\n16ம் தேதி முதல், ஆன்ைலனில் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். மண்டல பூஜை கால தொடக்கத்தில் ஒருநாளில் 1,000 பேரும், சனி, ஞாயிறுகளில் 2,000 பேரும், அடுத்த கட்டத்தில் தினமும் 5,000 பேரும் தரிசனம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் கொரோனா காரணமாக மண்டல, மகரவிளக்கு பூஜை காலத்தில் புஷ்பாபிஷேகம் ரத்து செய்யப்பட்டுள்ளது.\nடிரம்பை விவாகரத்து செய்துவிடுவார் மெலனியா... Ex உதவியாளர்கள் பகிர்ந்த ஷாக் தகவல்.. இது என்ன சோதனை..\nசபரிமலை ஐயப்பன் கோயில் புஷ்பாபிஷேகத்துக்கான மலர்கள், தமிழகம், கர்நாடகாவில் இருந்து கொண்டு வரப்படுவது வழக்கம். இவற்றின் மூலம் கொரோனா பரவும் அபாயம் இருப்பதால், இந்தாண்டு மண்டல, மகரவிளக்கு பூஜை காலத்தில் புஷ்பாபிஷேகம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேநேரம் அஷ்டாபிஷேகம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nபக்தர்கள் இருமுடிகளில் கொண்டு வரும் நெய்த்தேங்காய்கள் சிறப்பு கவுன்டர்கள் மூலம் சேகரிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அதற்குப் பதிலாக ஏற்கனவே அபிஷேகம் செய்து தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள நெய் தேங்காய் பக்தர்களுக்கு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\n.மேலும், பக்தர்கள் வடசேரிக்கர - பம்பை மற்றும் எருமேலி - பம்பை ஆகிய 2 முக்கிய பாதைகள் வழியாக மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற பாதைகளில் பக்தர்கள் அனுமதிக்கப்பட வாய்ப்பில்லை.\nபொதுவாக மண்டல, மகரவிளக்கு பூஜை காலத்தில் தினமும் 50 ஆயிரம் முதல் 70 ஆயிரம் பக்தர்கள் வருகை தருவர். ஆனால், இந்த ஆண்டு 1,000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் சன்னிதானம், பம்பை, நிலக்கல், எருமேலி போன்ற இடங்களில் வாகன பார்க்கிங், தற்காலிக கடைகள், கழிப்பறை, ஸ்டுடியோ, தேங்காய் விற்பனை போன்றவற்றிற்கான ஏலம் எடுக்க யாரும் முன்வரவில்லை. 2 முறை இ-டெண்டர் விட்டும் பலன் இல்லை. இதனால், இனி பொது ஏலம் விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nமகர ஜோதி தரிசனத்திற்கு வரும் பக்தர்களை சபரிமலையில் தங்க அனுமதிக்க கூடாது - கேரள ஹைகோர்ட் உத்தரவு\nசபரிமலை: மகரஜோதிக்குப் பின் மாத நடைதிறப்பு நாட்களை அதிகரிப்பது தொடர்பாக ஆலோசனை\nசபரிமலையில் மகரவிளக்கு பூஜை: பேட்டை துள்ளல் நிகழ்ச்சியில் 50 பேருக்கு மட்டுமே அனுமதி\nசபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரவிளக்கு பூஜை.. இன்று மாலை முதல் முன்பதிவு தொடக்கம்\nராத்திரி நேரம்.. நடிகை வீட்டுக்குள் எகிறி குதித்த \"அக்பர்\".. மேட்டரை கையில் எடுத்த பாஜக .. பரபரப்பு\n\"கடைத் தெருவின் கதை சொல்லி..\" புகழ்பெற்ற எழுத்தாளர் ஆ.மாதவன் மறைந்தார்\nகேரளாவில்... நெஞ்சை உறைய வைக்கும் விபத்து... வீட்டின் மீது பேருந்து பாய்ந்து 7 பேர் பலி\nகொரோனா சான்றிதழை வைத்து இப்படியுமா மோசடி செய்வீங்க\nசபரிமலை: நிலக்கல்லில் கொரோனா பரிசோதனை இல்லை- சான்றிதழ் கையில் இருந்தால் மட்டும் அனுமதி\nவிவசாய சட்டங்களுக்கு எதிரான கேரளா சட்டசபை தீர்மானத்துக்கு பாஜக எம்.எல்.ஏ. அதிரடி ஆதரவு\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம்... ஆதரித்துவிட்டு பல்டியடித்த பாஜக எம்.எல்.ஏ ஓ.ராஜகோபால்..\nமத்திய அரசின் புதிய விவசாய சட்டங்களுக்கு எதிராக கேரளா சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்\n\"ப்ளீஸ்.. பஸ்ஸை நிறுத்துங்க\".. கதறி கொண்டு வந்த சுப்��ியா.. தாத்தாவுக்காக.. நெகிழ வைத்த 2020 வீடியோ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsabarimala sabarimalai சபரிமலை அய்யப்பன் கோவில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00714.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thetimestamil.com/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8/", "date_download": "2021-01-25T06:22:51Z", "digest": "sha1:EO2QNK2XCNTH3YHAS2UUMXSHFRXXMZJT", "length": 15326, "nlines": 120, "source_domain": "thetimestamil.com", "title": "தனஸ்ரீ வர்மா மிரர் டான்ஸ் ஆன் இஷ்க் தேரா டாட்பேவ் பாடல் வீடியோ இணையத்தில் வைரல்", "raw_content": "திங்கட்கிழமை, ஜனவரி 25 2021\nபிக் பாஸ் 14: ரஷ்மி தேசாய் மற்றும் டினா தத்தா குடும்பத்தை கேலி செய்தனர், ஹர்ஷ் ராக்கி சாவந்திற்கு உண்மையை வெளிப்படுத்துகிறார்\nஇந்தியா திரும்பிய பிறகு அஜின்கியா ரஹானே மெல்போர்ன் டெஸ்ட் மிகவும் சிறப்பு வாய்ந்தது என்பதை உணர்ந்தார்\n19 போக்குவரத்து விதிகள், நீங்கள் பதற்றம் இல்லாமல் இருப்பீர்கள் என்பதை அறிந்த பிறகு – நியூஸ் 18 இந்தி\nபுல்கிட் சாம்ராட் மற்றும் கிருதி கர்பண்டா ஆகியோர் மதிய உணவு தேதியில் ஒன்றாகக் காணப்பட்டனர்\nவயிற்று வலியுடன் மருத்துவரிடம் சென்ற இளைஞனுக்கு இப்போது உயிரைக் காப்பாற்ற அந்நியன் தேவை\nஇந்தியாவின் பதற்றத்திற்கு மத்தியில் சீன இராணுவ பி.எல்.ஏ சம்பளம் அதிகரிக்கிறது, ஜின்பிங்கின் மறைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலை அறிந்து கொள்ளுங்கள் – லடாக்கில் இந்தியாவுடனான பதற்றத்திற்கு இடையில் பிளா படைகளுக்கான ஊதியத்தை அதிகரிக்க சீனா, xi ஜின்பிங் மறைக்கப்பட்ட நோக்கம்\nவிவசாயிகள் எதிர்ப்பு | புதிய வேளாண் சட்டம், மோடி அரசு vs விவசாயிகள், மகா விகாஸ் அகாடி அரசு, ஷரத் பவார், என்.சி.பி தலைவர் சரத் பவார், டிராக்டர் மார்ச் | நாசிக் முதல் மும்பை வரை 180 கி.மீ நீளமுள்ள பேரணியை மேற்கொண்டுள்ள விவசாயிகளும் நாளை ஷரத் பவாரில் சேரலாம்\nIND Vs ENG: இங்கிலாந்து இதைச் செய்யாவிட்டால் அது இந்திய அணிக்கு அவமானமாக இருக்கும் என்று கெவின் பீட்டர்சன் கூறினார் | IND Vs ENG: केविन पीटरसन\nகார் வாங்குவதற்கு முன் இந்த விஷயங்களை மனதில் கொள்ளுங்கள், இல்லையெனில் அது ஒரு பிரச்சனையாக இருக்கும்\nபிக் பாஸ் 14: அபிநவ் மீதான ஆர்வத்திற்காக ஹர்ஷ் லிம்பாச்சியா மற்றும் ராகவ் ஜூயல் ராக்கி சாவந்தை கேலி செய்கிறார்கள்\nHome/entertainment/தனஸ்ரீ வர்மா மிரர் டான்ஸ் ஆன் இஷ்க் தேரா டாட்பேவ் பாடல் வீடியோ இ��ையத்தில் வைரல்\nதனஸ்ரீ வர்மா மிரர் டான்ஸ் ஆன் இஷ்க் தேரா டாட்பேவ் பாடல் வீடியோ இணையத்தில் வைரல்\nதனஸ்ரீ வர்மாவின் நடன வீடியோ வைரலாகியது\nதனஸ்ரீ வர்மாவின் நடன வீடியோ வைரலாகியது\nகண்ணாடிக்கு முன்னால் அணியுடன் நடனமாடுங்கள்\nவீடியோ சமூக ஊடகங்களில் கடுமையாக வைரலாகி வருகிறது\nஇந்திய கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹலின் வருங்கால மனைவி தனஸ்ரீ வர்மா தனது நடனத்துடன் இந்த நாட்களில் சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். இவரது நடன வீடியோக்களும் சமூக ஊடகங்களில் கடுமையாக வைரலாகி வருகின்றன. சமீபத்தில், யுஸ்வேந்திர சாஹலின் வருங்கால மனைவி தனஸ்ரீ தனது இன்ஸ்டாகிராம் கணக்கிலிருந்து சில வீடியோக்களை தனது ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோக்களில், டான்சர் தனது குழுவுடன் வெவ்வேறு பாடல்களில் ஆடுவதைக் காணலாம். தனஸ்ரீ வர்மாவின் ஸ்டைல் வீடியோவில் பார்க்கத்தக்கது.\nஇந்த வீடியோவில், தனஸ்ரீ வர்மா (தனஸ்ரீ வர்மா) தனது அணியுடன் ‘இஷ்க் தேரா தடாபவே’ படத்தில் நடனமாடுகிறார். இருப்பினும், சிறப்பு என்னவென்றால், அவள் கண்ணாடிக்கு முன்னால் நடனமாடுகிறாள். இந்த வீடியோவைப் பகிரும்போது, தனஸ்ரீ வர்மா, “இதுபோன்ற ஒத்திகைகளை நாங்கள் செய்கிறோம்” என்ற தலைப்பில் எழுதினார். வீடியோவில் தனஸ்ரீ வர்மாவின் ஆற்றலை அனைவரும் பாராட்டுகிறார்கள்.\nயுஸ்வேந்திர சாஹலின் வருங்கால மனைவி தொழில் மூலம் ஒரு மருத்துவர் என்பதை நான் உங்களுக்குச் சொல்கிறேன், ஆனால் அவர் தனது நடனத்தால் மிகப்பெரிய அடையாளத்தையும் உருவாக்கியுள்ளார். இன்ஸ்டாகிராமில் அவரைப் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 20 லட்சத்திற்கும் அதிகமாக இருக்கும்போது, யூடியூபில் அவர் சந்தாதாரர்களின் எண்ணிக்கையும் 20 லட்சம் ஆகும். இது குறித்து அவரே தனது இன்ஸ்டாகிராம் கதையை பகிர்ந்துள்ளார். தனஸ்ரீ வர்மா டான்ஸ் வீடியோ மற்றும் யுஸ்வேந்திர சாஹல் சில நாட்களுக்கு முன்பு நிச்சயதார்த்தத்தில் ஈடுபட்டனர், அதன் படங்களும் சமூக ஊடகங்களில் வைரலாகின.\n“ஆத்திரமூட்டும் தாழ்மையான பயண வெறி. உணர்ச்சிமிக்க சமூக ஊடக பயிற்சியாளர். அமெச்சூர் எழுத்தாளர். வன்னபே பிரச்சினை தீர்க்கும் நபர். பொது உணவு நிபுணர்.”\nREAD பாலிவுட்டில் அஜித் குமாரை மீண்டும் தொடங்க போனி கபூர், கரண் ஜோஹர் இ��்லையா\n\"ஆத்திரமூட்டும் தாழ்மையான பயண வெறி. உணர்ச்சிமிக்க சமூக ஊடக பயிற்சியாளர். அமெச்சூர் எழுத்தாளர். வன்னபே பிரச்சினை தீர்க்கும் நபர். பொது உணவு நிபுணர்.\"\nகொரோனா வைரஸ் காலங்களில் காந்தியை நினைவில் கொள்வது: உங்களுக்கு பலம் தரும் 5 மேற்கோள்கள் – அதிக வாழ்க்கை முறை\nசுர்பி சந்த்னா தனது கவர்ச்சியான போட்டோஷூட்டைப் பகிர்ந்து கொண்டார், நடிகை இரு கால்களிலும் வெவ்வேறு வண்ண குதிகால் அணிந்திருந்தார்\nஜான்வி கபூர், குஷி கபூர் மற்றும் ஸ்ரீதேவி ஆகியோரின் இந்த வீடியோவை நீங்கள் பார்த்தீர்களா\nசாத் கயா பாப்பி பிச்சுவா வீடியோவில் டெரன்ஸ் லூயிஸுடன் மலாக்கா அரோரா நடனம் வைரலாகிறது\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஸ்வேதா சிங் கீர்த்தி பகிர்ந்த புகைப்படங்கள் சுஷாந்த் சிங் ராஜ்புத் நீதிக்கு நூற்றுக்கணக்கான சதவீதத்தை நம்புங்கள் | ஸ்வேதா சிங் கீர்த்தி சுஷாந்தின் காணப்படாத படத்தைப் பகிர்ந்துள்ளார், எழுதினார்\nபிக் பாஸ் 14: ரஷ்மி தேசாய் மற்றும் டினா தத்தா குடும்பத்தை கேலி செய்தனர், ஹர்ஷ் ராக்கி சாவந்திற்கு உண்மையை வெளிப்படுத்துகிறார்\nஇந்தியா திரும்பிய பிறகு அஜின்கியா ரஹானே மெல்போர்ன் டெஸ்ட் மிகவும் சிறப்பு வாய்ந்தது என்பதை உணர்ந்தார்\n19 போக்குவரத்து விதிகள், நீங்கள் பதற்றம் இல்லாமல் இருப்பீர்கள் என்பதை அறிந்த பிறகு – நியூஸ் 18 இந்தி\nபுல்கிட் சாம்ராட் மற்றும் கிருதி கர்பண்டா ஆகியோர் மதிய உணவு தேதியில் ஒன்றாகக் காணப்பட்டனர்\nவயிற்று வலியுடன் மருத்துவரிடம் சென்ற இளைஞனுக்கு இப்போது உயிரைக் காப்பாற்ற அந்நியன் தேவை\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00714.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%85%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/life-on-the-edge-of-the-brahmaputra-threatened-by-climate-change", "date_download": "2021-01-25T07:18:45Z", "digest": "sha1:SCMWEPGXJTOWNHLVO5B4SYYZCQXJCDHV", "length": 6779, "nlines": 71, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nதிங்கள், ஜனவரி 25, 2021\nஅழிவை நோக்கி சென்று கொண்டிருக்கும் இந்திய தீவு\nகாலநிலை மாற்றம் காரணமாக பிரம்மபுத்திரா நதியை ஒட்டிய இந்திய தீவு ஒன்று மூழ்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.\nஅசாம் மாநிலத்தின் அருகே உள���ள மஜுலி தீவு, பிரம்மபுத்திரா நதியை ஒட்டி அமைந்துள்ளது. இந்த மிகப்பெரிய தீவு இன்று அழிவு நிலையை நோக்கித் தள்ளப்பட்டுள்ளது. மஜுலி தீவில் சுமார் 1.70 லட்சம் பேர் வாழ்ந்து வருகின்றனர். காலநிலை மாற்றத்தால் உயரும் நீர் மட்டம் இந்தத் தீவை கொஞ்சம் கொஞ்சமாக மூழ்கடித்து வருகிறது. இதனால், விவசாயமும் கால்நடை வளர்ப்பும் கேள்விக்குறியாகி வருகிறது. மழை பெய்தால் அத்தீவு மக்கள் பெரும் சிக்கலுக்கு உள்ளாவதால் பலரும் புலம் பெயரும் நடைமுறையையும் யோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.\nமஜுலி தீவில்தான் 16-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மிகப்பெரிய வரலாற்றுச் சிறப்புமிக்க மடம் ஒன்று உள்ளது. சுமார் 1,250 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இந்த மடம் தற்போது அழிவு நிலையை எட்டியுள்ளது. ஆற்றில் அடித்துச்செல்லப்பட்டு வெறும் 515 சதுர கிலோமீட்டர் பரப்பளவிலான பகுதி மட்டுமே எஞ்சியுள்ளது. இந்தத் தீவு வருகிற 2040-ஆம் ஆண்டில் முற்றிலும் அழிந்துவிடும் என்கிற எச்சரிகையும் விடுக்கப்பட்டுள்ளது.\nஅழிவை நோக்கி சென்று கொண்டிருக்கும் இந்திய தீவு\nதமிழக சட்டமன்ற தேர்தல் தேதியை முடிவு செய்ய பிப். 20-ல் ஆலோசனை....\nதோழர் காவியன் நினைவேந்தல் நிகழ்ச்சி... கே.பாலகிருஷ்ணன், தலைவர்கள் புகழுரை...\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nவிவசாயிகள் மீது தொடுக்கப்பட்ட பண மதிப்பு நீக்க நடவடிக்கைதான் வேளாண்மை சட்டங்கள்\nஉடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்\nமின்வாரியத்திலுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிடுக சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பு வலியுறுத்தல்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00714.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/removal-of-vao-suspension-for-sexual-harassment-of-salem", "date_download": "2021-01-25T07:17:49Z", "digest": "sha1:OUTQXFHN2LYIXL2MCFCA7WOL73PHPG6W", "length": 5209, "nlines": 69, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் ���ேரொளி\nதிங்கள், ஜனவரி 25, 2021\nசேலம்:மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விஏஓ பணியிடை நீக்கம்\nசேலத்தில் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கிராம நிர்வாக அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.\nசேலம் மாவட்டம் ஆத்தூரில் பெற்ற மகளுக்கு கிராம நிர்வாக அதிகாரி பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளிக்கப்பட்டிருந்தது. புகாரைத் தொடர்ந்து கடம்பூர் கிராம நிர்வாக அலுவலர் சரவணனை(42) பணியிடை நீக்கம் செய்து கோட்டாட்சியர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.\nதமிழக சட்டமன்ற தேர்தல் தேதியை முடிவு செய்ய பிப். 20-ல் ஆலோசனை....\nதோழர் காவியன் நினைவேந்தல் நிகழ்ச்சி... கே.பாலகிருஷ்ணன், தலைவர்கள் புகழுரை...\nஜெயலலிதாவின் நினைவிடம் திறப்பு நிகழ்ச்சி... கல்லூரி மாணவர்களை கரைவேட்டி கட்டி வர கட்டாயப்படுத்தும் அதிகாரிகள்....\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nவிவசாயிகள் மீது தொடுக்கப்பட்ட பண மதிப்பு நீக்க நடவடிக்கைதான் வேளாண்மை சட்டங்கள்\nஉடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்\nமின்வாரியத்திலுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிடுக சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பு வலியுறுத்தல்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00714.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/congress-election-report", "date_download": "2021-01-25T06:54:13Z", "digest": "sha1:UKRY7Q7WLB32TMDWB3QNZKXJLU36AQSW", "length": 5403, "nlines": 69, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nதிங்கள், ஜனவரி 25, 2021\nகாங்கிரஸ் தேர்தல் அறிக்கை 2019\nகாங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் தமிழாக்கத்தை மதுரையில் சனிக்கிழமை அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சஞ்சய் தத் வெளியிட்டார். உடன் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, மதுரை நாடாளுமன்றத் தொகுதி சிபிஎம் வேட்பாளர் சு.வெங்கடேசன், மதுரை மாநகர் மாவட்ட க��ங்கிரஸ் கமிட்டி தலைவர் வி.கார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nTags congress election மதுரை சிபிஎம் வேட்பாளர் சு.வெங்கடேசன்\nமதுரைக்கு வந்த தேஜஸ் ரயில் பயணிகளை இனிப்பு வழங்கி வரவேற்ற சு.வெங்கடேசன் எம்.பி.,...\nஏப்ரலில் பணி நிறைவடைந்துவிட்டால் மே மாதத்தில் தேனி-மதுரை ரயில் போக்குவரத்தை துவக்குக... சு.வெங்கடேசன் எம்.பி., வலியுறுத்தல்....\nபிஜேபியின் சிறுபிள்ளைத்தனமான முன்னெடுப்பு - சு.வெங்கடேசன் எம்.பி சாடல்\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nவிவசாயிகள் மீது தொடுக்கப்பட்ட பண மதிப்பு நீக்க நடவடிக்கைதான் வேளாண்மை சட்டங்கள்\nஉடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்\nமின்வாரியத்திலுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிடுக சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பு வலியுறுத்தல்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00714.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=954285", "date_download": "2021-01-25T08:20:01Z", "digest": "sha1:SZKRQC2Q4PPG52RMGJ5QTTU2LWFZIRWW", "length": 7237, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "ஓய்வூதிய திட்டத்தில் சேர விவசாயிகளுக்கு அழைப்பு | நீலகிரி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > நீலகிரி\nஓய்வூதிய திட்டத்தில் சேர விவசாயிகளுக்கு அழைப்பு\nஉடுமலை, ஆக. 22:மடத்துக்குளம் வட்டார வேளாண்மை விரிவாக்க மைய உதவி இயக்குனர் ராஜேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டம், நுண்ணீர் பாசன திட்டம், விவசாயி கவுரவ ஊக்குவிப்பு திட்டம் போன்ற வரிசையில், ஓய்வூதிய திட்டத்தை பிரதமர் மோடி துவங்கி வைத்துள்ளார். இத்திட்டத்தில் 18 வயது முதல் 40 வயதுவரையுள்ள விவசாயிகள் சேரலாம். 60 வயது அடைந்தவுடன் மாதம் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கப்படும். மாதம் ரூ.55 முதல் ரூ.200 வரை வயதுக���கு ஏற்ப சந்தா செலுத்தலாம். இதற்கு சமமான தொகையை மத்திய அரசு செலுத்தும். இத்திட்ட காலத்துக்கு முன் சந்தா தாரர் இறந்துவிட்டால், அவருக்கு மனைவி இல்லாதபட்சத்தில், கட்டிய தொகையானது வட்டியுடன் வாரிசுதாரருக்கு கிடைக்கும். மனைவி அல்லது வாரிசுதாரர்களுக்கு திட்ட ஓய்வூதிய பலனில் 50 சதவீதம், அதாவது மாதம் ரூ.1500 வீதம் அவரின் இறுதிக்காலம் வரை கிடைக்கும்.\nஏற்கனவே பிஎம்-கிசான் திட்டத்தில் இணைந்துள்ள சந்தாதாரர்கள் அத்திட்டத்தின் வங்கி கணக்கு வாயிலாக இந்த ஓய்வூதிய திட்ட தவணையையும் செலுத்தலாம். எல்.ஐ.சி., நிறுவனம் ஓய்வூதியம் வழங்கும் பொறுப்பை ஏற்றுள்ளது. மத்திய அரசின் சி.எஸ்.சி., பொது சேவை மையத்தில் விவசாயிகள் பதிவு செய்யலாம். இதில் சேர மடத்துக்குளம் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை விவசாயிகள் அணுகலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.\nகாவல்துறை சார்பில் பழங்குடியின கிராமங்களில் குறை தீர்க்கும் கூட்டம்\nபராமரிப்பு பணிக்காக தாவரவியல் பூங்கா புல் மைதானம் மூடல்\nகுன்னூரில் சினிமா படப்பிடிப்புகள் துவக்கம்\nஅரசு குழந்தைகள் காப்பகத்தில் ஆற்றுப்படுத்துநர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nபாலம் கட்டும் பணி காரணமாக தலைகுந்தாவில் மாற்றுப்பாதை அமைப்பு\nஉணவே மருந்து - பெண்களின் ஆரோக்கியம் காக்கும் கம்பு லாக்டவுன் டயட்\n: சீன தங்க சுரங்க விபத்தில் 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 பேர் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு..\n25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n22-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00714.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nmstoday.in/2019/10/blog-post_59.html", "date_download": "2021-01-25T08:07:22Z", "digest": "sha1:OGR4OYPHB3RXTSSDH7XMUFUVI2MZC32Y", "length": 13488, "nlines": 101, "source_domain": "www.nmstoday.in", "title": "திருவாரூரில் அரசு பள்ளி ,கல்லூரி மற்றும் விடுதிகளின் சீர்கேட்டை கண்டித்து அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் - NMS TODAY", "raw_content": "\nHome / தமிழகம் / திருவாரூரில் அரசு பள்ளி ,கல்லூரி மற்றும் விடுதிகளின் சீர்கேட்டை கண்டித்து அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்��னர்\nதிருவாரூரில் அரசு பள்ளி ,கல்லூரி மற்றும் விடுதிகளின் சீர்கேட்டை கண்டித்து அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்\nபள்ளி, கல்லூரி விடுதிகளில் உள்ள நிர்வாக சீர்கேட்டை உடனடியாக சரிசெய்து நவீனப்படுத்தி தரம் உயர்த்திடக்கோரி அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் 18-10-2019 இன்று மாலை திருவாரூரில் நடைபெற்றது.\nகாலம் காலாமாக ஆட்சி மாறுகிறது. அதிகாரிகள் மாறுகிறார்கள். ஆனால் மாணவர்களின் விடுதிகளில் மட்டும் எந்த மாற்றமும் நிகழவில்லை. குடிநீர் பிரச்சினை, துர்நாற்றம் கொண்ட கழிப்பிடம், தரமற்ற, சத்தில்லா உணவு, பழுதடைந்த கட்டிடம், செடி, கொடிகள் படர்ந்த சுற்றுப்புறம், கொசுவை விரட்டா மின் விசிறி, அரைகுறை வெளிச்சம், அதனால் தொலைந்து போன தூக்கம், இப்படி என்னற்ற பிரச்சினைகளோடு கல்வி கற்கும் நிலைக்கு விடுதி மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். \"நாம் தரையில் படுத்துறங்கினோம் நம் பிள்ளைகளாவது கட்டில் மெத்தையில் படுத்துறங்கட்டும்\" என நம் பெற்றோர்கள் நம்மை வளர்த்துள்ளனர். அது போல நமது அடுத்த தலைமுறை மாணவர்களாவது நவீனப்படுத்தப்பட்ட விடுதியில் தங்கி கல்வி கற்றிடும் நிலைமை உருவாகிட வேண்டுமென்ற நோக்கோடு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாணவர் பெருமன்ற மாவட்டத் தலைவர் ஜெ.பி.வீரபாண்டியன் தலைமை தாங்கினார். அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் துரை.அருள்ராஜன், மாணவர் பெருமன்ற மாவட்ட செயலாளர் சு.பாலசுப்ரமணியன், மாவட்ட பொருளாளர் எம்.நல்லசுகம் இளைஞர் பெருமன்ற மாவட்டகுழு உறுப்பினர்கள் கோவி.அறிவழகன், க.ராமகிருஷ்ணன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். மாணவர் பெருமன்ற மாவட்ட துணைத் தலைவர் எஸ்.சிவனேஷ், கல்லூரி நிர்வாகிகள் கே.இராகவன், ஆர் திலீப்ராஜ், ஆர்.இஸ்ரேல், என்.பிரவீன்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nகோவில்பட்டியில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.\nகோவில்பட்டியில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். வருகின்ற சட்...\nதொண்டி அருகே 8 வயது சிறுமியை ப��லியல் தொல்லை கொடுத்தவர் போக்சோ சட்டத்தில் கைது\nஇராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே காந்தி நகரில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த 8 வயது சிறுமியை தொண்டி புதுக்குடியை சேர்ந்த கார்மேகம் ம...\nமுழு ஊரடங்கு 19 ஆம் தேதி முதல் அமுல்படுத்தப்படுகிறது\n19ந் தேதி அதிகாலை 12 மணி முதல் சென்னையில் முழு ஊரடங்கு - அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி. சென்னை, திருவள்ளூர், காஞ்...\nமணப்பாறை காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் - காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சி\nதிருச்சி மணப்பாறை காவல் ஆய்வாளராக கென்னடி பணியாற்றி வருகிறார். நேற்று மாலை ஆளுங்கட்சி முன்ளால் மாமன்ற உறுப்பினர் பழனிசாமி புகார் அளி...\nதிருவாடானையில் தாலுகா திருவெற்றியூர் கண்மாய்க்குள் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு\nதிருவாடானை தாலுகா திருவொற்றியூர் கண்மாய்க்குள் அடையாளம் தெரியாத 45 வயது மதிக்க தக்க ஆண் பிணம் பிரேத பரிசோதனைக்காக இராமநாதபுரம் அரசு மர...\nதிருவாடானையில் கேணி திடீரென பூமிக்குள் புதைந்தால் மக்கள் அச்சம்\nதிருவாடானை அருகே ஒருவரது வீட்டின் பக்கத்தில் இருந்த கேணி திடீரென் பூமிக்குள் புதைந்து பெரிய பள்ளம் ஏற்பட்டு வீடு புதையும் நிலையில் இர...\nகாரைக்குடியில் காங்கிரஸ் பிரமுகர் இல்லத்தில் வெடிகுண்டு மிரட்டல் கே ஆர்.ராமசாமி எம் எல் ஏ கண்டனம்\nகாரைக்குடியில் காங்கிரஸ் பிரமுகர் எஸ்.மாங்குடி விட்டில் நட்ந்த வெடி குண்டு மிரட்டல் விடுத்தசம்பவ இடத்திற்கு வந்த கே ஆர்.ராமசாமி எம் எல் ஏ செ...\nதிருவண்ணாமலையில் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்\nதிருவண்ணாமலை தாலுகா தச்சம்பட்டு அருகில் உள்ள டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் மற்றும் விற்பனையாளர்களை கத்தியால் வெட்டி, தாக்குதல் நடத்திய ...\nதிருவாடானை சந்தையால் போக்குவரத்து பாதிப்பு வாகன ஓட்டிகள் பாதசாரிகள் அவதி\nராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா திருவாடானையில் வாரம் வாரம் ஒவ்வொரு திங்கட்கிழமையும் சந்தை நடைபெறுவது வழக்கம் இந்த சந்தையானது மத...\nஇராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே எஸ்.பி.பட்டிணம் கடற்கரை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 கோடி மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல்\nஇராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே எஸ்.பி.பட்டிணம் கடற்கரை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 கோடி மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் ...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00714.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilstar.com/%E0%AE%85%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-61-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95/", "date_download": "2021-01-25T06:56:02Z", "digest": "sha1:ZSULOVMV65WDMTQTHPRO7TWFTD4MQMOU", "length": 6858, "nlines": 154, "source_domain": "www.tamilstar.com", "title": "அஜித்தின் 61-வது படத்தை இயக்கப்போவது இவரா? - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nஅஜித்தின் 61-வது படத்தை இயக்கப்போவது இவரா\nNews Tamil News சினிமா செய்திகள்\nஅஜித்தின் 61-வது படத்தை இயக்கப்போவது இவரா\nநடிகர் அஜித்தின் 60 வது படம் வலிமை. இப்படத்தை வினோத் இயக்குகிறார். போனி கபூர் தயாரிக்கும் இப்படத்தில் அஜித் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தை தீபாவளிக்கு வெளியிட உள்ளனர். இதனிடையே அஜித்தின் 61 வது படத்தை இயக்கப்போவது யார் என ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.\nஇந்நிலையில், அஜித்தின் அடுத்த படத்தை சுதா கொங்கரா இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் ஏற்கனவே இறுதிச்சுற்று படத்தை இயக்கி உள்ளார். மேலும் சூர்யாவை வைத்து இவர் இயக்கி இருக்கும் சூரரைப் போற்று திரைப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது.\nஅஜித் இதுவரை இரண்டு முறை பெண் இயக்குனர்கள் இயக்கிய படத்தில் நடித்துள்ளார். அஜித்தின் உயிரோடு உயிராக படத்தை சுஷ்மா அஹுஜாவும், இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்தை கவுரி ஷிண்டேவும் இயக்கி இருந்தனர். அஜித்தின் 61வது படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nதமிழகத்தில் அதிகம் வசூல் செய்த டாப் 10 படங்கள், யார் முதலிடம் தெரியுமா\nயூடியூபில் புதிய உச்சத்தை தொட்ட ரவுடி பேபி பாடல்\nநாசாவில் வேலை பார்த்து வரும் நாயகன் ஜெயம் ரவி, பூமியை போல் இருக்கும் மற்றோரு கிரகத்துக்குச் சென்று...\nபேய் இருக்க பயமேன் விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00714.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.tamilstar.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A4/", "date_download": "2021-01-25T07:01:36Z", "digest": "sha1:54HRURZLCIF2AOQVRGL3DV46WSD6I5XI", "length": 7888, "nlines": 154, "source_domain": "www.tamilstar.com", "title": "விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுத்த ஸ்ருதிஹாசன் - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nவிமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுத்த ஸ்ருதிஹாசன்\nNews Tamil News சினிமா செய்திகள்\nவிமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுத்த ஸ்ருதிஹாசன்\nஸ்ருதிஹாசன் சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் தீவிரமாக நடிக்க தொடங்கி உள்ளார். விஜய் சேதுபதியுடன் லாபம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இது விரைவில் திரைக்கு வருகிறது. தெலுங்கில் ரவிதேஜாவுடன் கிராக் படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புதிய புகைப்படங்களை வெளியிட்டார்.\nஅதில் உடல் மெலிந்த தோற்றத்தில் ஆளே மாறிப்போய் இருந்தார். இந்த புகைப்படங்களை பார்த்த சில ரசிகர்கள் விமர்சித்தனர். உடல் இளைத்து அழகை கெடுத்து விட்டீர்களே நன்றாக சாப்பிட்டு எடையை கூட்டுங்கள் என்றனர். இன்னும் சிலர் ஸ்ருதியின் தோற்றத்தை கேலி செய்தனர். “கமல் சார் ஸ்ருதி மேடம் சாப்பிடாமல் இருக்கிறார். என்னவென்று கேளுங்கள்” என்றனர். ரசிகர்களின் இந்த கருத்துகளுக்கு ஸ்ருதிஹாசன் இன்ஸ்டாகிராமில் பதில் அளித்து கூறியதாவது:-\n“குண்டாக இருக்கிறாள், ஒல்லியாக இருக்கிறாள் என்று சொல்வதை தவிர்க்க வேண்டும். என்னை பற்றி மற்றவர்கள் சொல்வதை கவனத்தில் கொள்ள மாட்டேன். இது எனது முகம். எனது வாழ்க்கை என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். உடல் மாற்றங்கள் என்பது சுலபமான விஷயம் இல்லை. நான் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்து கொண���டேன். அதை சொல்வதற்கு வெட்கப்படவில்லை. மனதின் மாற்றங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு நாளும் என்னை நேசிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.\nபிரபல நடிகர் இறந்தார் என்று கிளம்பிய சர்ச்சை, இணையத்தை அதிர்ச்சியாக்கிய செய்தி\nபிரபல இயக்குனரின் மகனை திருமணம் செய்யும் அனுஷ்கா\nநாசாவில் வேலை பார்த்து வரும் நாயகன் ஜெயம் ரவி, பூமியை போல் இருக்கும் மற்றோரு கிரகத்துக்குச் சென்று...\nபேய் இருக்க பயமேன் விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00714.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.tamilstar.com/hotstar-specials-launches-special-ops-photos/", "date_download": "2021-01-25T08:14:06Z", "digest": "sha1:WJI6IRN2QQWGZNZTIH2T6TKUXPKJZRAO", "length": 4424, "nlines": 154, "source_domain": "www.tamilstar.com", "title": "Hotstar Specials launches Special Ops Photos - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nதிட்டமிட்டபடி மாஸ்டர் வெளியாகும் – படக்குழு அறிவிப்பு\nநாசாவில் வேலை பார்த்து வரும் நாயகன் ஜெயம் ரவி, பூமியை போல் இருக்கும் மற்றோரு கிரகத்துக்குச் சென்று...\nபேய் இருக்க பயமேன் விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00714.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.com/community/01/127651?ref=archive-feed", "date_download": "2021-01-25T07:32:47Z", "digest": "sha1:DVFJ3K5WY45UOTLW3SZDKFRL7MIRSJ2I", "length": 9317, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "மட்டக்களப்பில் எயிட்ஸ் விழிப்புணர்வு பேரணி - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமட்டக்களப்பில் எயிட்ஸ் விழிப்புணர்வு பேரணி\nமட்டக்களப்பு மாவட்ட கிரான் பிரதேசத்தில் இன்று(09) காலை 9.00 மணியளவில் எயிட்ஸ் விழிப்புணர்வு பேரணியை இடம்பெற்றுள்ளது.\nகுறித்த விழிப்புணர்வு பேரணி கோரளைப் பற்று கிரான் பிரதேச இளைஞர் கழக சம்மேளனம், மற்றும் வேள்ட்விஷன் நிறுவனம் இணைந்து நடாத்தியதாகவும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஞா.கிருஸ்ணப்பிள்ளை ஆரம்பித்து வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்த பேரணி கிரான் சுற்றுவட்டத்தில் ஆரம்பித்து கோரக்கல்லிமடு ரெஜி கலாச்சார மண்டபத்தை அடைந்துள்ளதுடன் மட்டக்களப்பு மாவட்ட பாலியல் நோய் எயிட்ஸ் தடுப்பு வேலைத்திட்ட பொறுப்பு வைத்திய அதிகாரி அனுஷா சிறிசங்கரால் விழிப்புணர்வு அறிவூட்டல் வழங்கப்பட்டுள்ளது.\nஇதனைத் தொடர்ந்து இலவச இரத்த பரிசோதனை நடைபெற்றதாக கூறப்படுகின்றது.\nமேலும் பேரணியில் கிரான் பிரதேச உதவிப் பிரதேச செயலாளர் அருணண், சுகாதார வைத்திய அதிகாரி ரி.ரவிச்சந்திரன், கிரான் பிரதேச மேற்பார்வை பொதுச்சுகாதார பரிசோதகர் வா.ரமேஸ்குமார், பிரதேச இளைஞர் சேவை அதிகாரி ரி.விந்தியன் வேள்ட்விஷன் நிறுவன முகாமையாளர் கிந்து றோகாஸ், கோரளைப்பற்று கிரான் பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளனத் தலைவர் செல்வன் கே.தினேந்திரன், பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் இளைஞர் யுவதிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00714.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/i-don-t-want-the-world-to-know-what-i-m-thinking-nayanthara-openly-talk-119100800073_1.html", "date_download": "2021-01-25T08:19:37Z", "digest": "sha1:WEE2RYZ6JUJLBTGTKAOFSIQWVM6TNYTR", "length": 8931, "nlines": 152, "source_domain": "tamil.webdunia.com", "title": "இதற்காக தான் நான் ஒதுங்கியே நிற்கிறேன்! - வீடியோ | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 25 ஜனவரி 2021\nதகவல் தொழில்நுட்பம்பிபிசி தமிழ்வணிகம்வேலை வழிகாட்டிதமிழகம்தேசியம்உலகம்அறிவோம்நாடும் நடப்பும்சுற்றுச்சூழல்\nசினிமா செய்திபேட்டிகள்கிசுகிசுவிமர்சனம்முன்னோட்டம்உலக சினிமாஹாலிவுட்பாலிவுட்கட்டுரைகள்மறக்க முடியுமாட்ரெய்லர்படத்தொகுப்பு\nராசி பலன்எண் ஜோதிடம்சிறப்பு பலன்கள்டாரட்கேள்வி - பதில்பரிகாரங்கள்கட்டுரைகள்பூர்வீக ஞானம்ஆலோசனைவாஸ்து\nஇதற்காக தான் நான் ஒதுங்கியே நிற்கிறேன்\nஇதற்காக தான் நான் ஒதுங்கியே நிற்கிறேன்\nசாண்டிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து தர்ஷனை நோஸ்கட் செய்த சிம்பு - வீடியோ\nஷாருக்கானை வம்பில் மாட்டிவிட்ட அஜித் - விஜய் ரசிகர்கள் - வீடியோ\n’பிகில்’ படத்தில் நயன்தாராவை டம்மியாக்கிவிட்டாரா அட்லி\nபேசுன காச கொடுங்க... தர்பார் பட ஷூட்டிங்கை புறக்கணித்தாரா நயன்தாரா\nசெமி கவர்ச்சியில் கூல் போஸ் கொடுத்த நித்தி அகர்வால்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00715.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://ta.khanacademy.org/math/early-math/cc-early-math-add-sub-100/cc-early-math-sub-ones-tens/v/comparing-subtracting-1-and-10", "date_download": "2021-01-25T06:50:50Z", "digest": "sha1:4FQDMEZCG5YVX6FBT5B6LFND6TBVGHDN", "length": 6021, "nlines": 67, "source_domain": "ta.khanacademy.org", "title": "1 களின் கழித்தலா 10 களின் கழித்தலா (காணொலி) | கான் அகாடமி", "raw_content": "\nநீங்கள் இணைய வடிகட்டியை உபயோகித்தால், தயவுசெய்து *.kastatic.org மற்றும் *.kasandbox.org முதலிய தளங்கள் தடைப்படாமல் உள்ளதா என்று உறுதி செய்யவும்.\nஉள்நுழையவும் கான் அகாடமியின் அனைத்து வசதிகளையும் பயன்படுத்த, தயவுகூர்ந்து உங்கள் உலாவியில் ஜாவாஸ்கிரிப்டை செயற்படுத்தவும்.\nபாடங்கள், திறன்கள், மற்றும் காணொலிகளைத் தேடுங்கள்\nMath அடிப்படைக் கணிதம் 100க்குள் கூட்டல் மற்றும் கழித்தல் 1கள் மற்றும் 10களை கழித்தல்\n1கள் மற்றும் 10களை கழித்தல்\n1 களின் கழித்தலா 10 களின் கழித்தலா\nதற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட உருப்படி இது.\nபயிற்சி: 1 அல்லது 10 ஐ கழித்தல்\nஇடமதிப்பினை பயன்படுத்தி 1 களை கழித்தல்\nஇடமதிப்பினை பயன்படுத்தி 10 களை கழித்தல்\nபயிற்சி: 1 கள் அல்லது 10 களை கழித்தல் (மறுகுழுவமைத்த��ின்றி)\n2 இலக்க எண்களுக்குள் கூட்டல் அறிமுகம்\nதற்போதைய நேரம்:0:00மொத்த கால அளவு:2:32\nMath·அடிப்படைக் கணிதம்·100க்குள் கூட்டல் மற்றும் கழித்தல்·1கள் மற்றும் 10களை கழித்தல்\n1 களின் கழித்தலா 10 களின் கழித்தலா\n1கள் மற்றும் 10களை கழித்தல்\n1 களின் கழித்தலா 10 களின் கழித்தலா\nதற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட உருப்படி இது.\nபயிற்சி: 1 அல்லது 10 ஐ கழித்தல்\nஇடமதிப்பினை பயன்படுத்தி 1 களை கழித்தல்\nஇடமதிப்பினை பயன்படுத்தி 10 களை கழித்தல்\nபயிற்சி: 1 கள் அல்லது 10 களை கழித்தல் (மறுகுழுவமைத்தலின்றி)\n2 இலக்க எண்களுக்குள் கூட்டல் அறிமுகம்\n1 அல்லது 10 ஐ கழித்தல்\n1 அல்லது 10 ஐ கழித்தல்\nஇலவச உலகத்தரம் வாய்ந்த கல்வியை யாவருக்கும் எங்கேயும் வழங்குவதே எங்கள் நோக்கம்.\nகான் அகாடமி என்பது ஒரு 501(c)(3) இலாப நோக்கமற்ற நிறுவனம். கொடையளிக்க அல்லது தன்னார்வலராக இன்றே இணையுங்கள்\nநாடு அமெரிக்க ஐக்கிய நாடு. இந்தியா மெக்சிகோ பிரேசில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00715.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/chennai/order-to-telecast-sanskrit-news-on-dd-tamil-desiya-periyakkam-condemns-404551.html?utm_source=articlepage-Slot1-15&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2021-01-25T07:44:25Z", "digest": "sha1:7RJGY5WNYDZCVIFLVF7IGVXJTAPK6N7B", "length": 19042, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "சமஸ்கிருத செய்தித் திணிப்பு.. தமிழினம் ஒருபோதும் ஏற்காது.. தமிழ்த்தேசியப் பேரியக்கம் கண்டனம் | Order to telecast Sanskrit news on DD : tamil desiya periyakkam condemns - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் குடியரசு தின விழா சசிகலா கட்டுரைகள் திமுக அதிமுக\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஇந்தியாவுக்கு 4 தலைநகரங்கள் வேண்டும்... மம்தா பானர்ஜி கருத்துக்கு சீமான் வரவேற்பு..\nயார் இந்த லட்சுமி.. சிம்பிளாக.. அழுத்தம் திருத்தமாக.. ஒரே நாளில் கலக்கல்.. வியந்து போன ராகுல்\nஇந்தியாவில் வயதாகும் அணைகளால் அச்சுறுத்தல்.. முல்லை பெரியாறு அணையையும் குறிப்பிட்ட ஐநா\n'நாம ஜெயிப்பதைவிட பாஜக தோற்பதே முக்கியம்' - மேற்குவங்கத்தின் சதுரங்க அரசியல்\nஇருட்டு அறையில் பூட்டிய மகன்.. பசியால் இறந்த தந்தை.. குடலில் உணவே இல்லை.. பிரேத பரிசோதனையில் பகீர்\nநாட்டின் 71ஆவது குடியரசு தினம்... மாநிலம் முழுவதும் பாதுகாப்புப் பணிகள் தீ���ிரம்\nஇந்தியாவுக்கு 4 தலைநகரங்கள் வேண்டும்... மம்தா பானர்ஜி கருத்துக்கு சீமான் வரவேற்பு..\nயார் இந்த லட்சுமி.. சிம்பிளாக.. அழுத்தம் திருத்தமாக.. ஒரே நாளில் கலக்கல்.. வியந்து போன ராகுல்\nநாட்டின் 71ஆவது குடியரசு தினம்... மாநிலம் முழுவதும் பாதுகாப்புப் பணிகள் தீவிரம்\n\"விட மாட்டேன்\".. போட்டு தாக்கும் ஓபிஎஸ்.. ரெடியாகும் இன்னொரு பிளான்.. மிரளும் எடப்பாடியார்..\n100 நாட்களுக்குள் குறைகளுக்கு தீர்வு... உங்கள் மனுக்களுக்கு நான் பொறுப்பு.. ஸ்டாலின் அளித்த உறுதி..\nஸ்டிரைட்டா மேட்டருக்கு வந்த கருணாஸ்.. கூவத்தூரில் நானும் தான் இருந்தேன்.. \"2\" தானே கேட்கிறேன்..\nMovies காதலியை கரம்பிடித்த வருண் தவான்.. பாலிவுட் நட்சத்திரங்கள் பங்கேற்க களைக்கட்டிய திருமணம்\nFinance வெறும் 1 டாலருக்கு கூகிள், ஆப்பிள் பங்குகளை வாங்கலாம்.இந்திய முதலீட்டாளர்களுக்கு சூப்பர் வாய்ப்பு.\nSports கோலி என்கிட்ட கோப்பையை கொடுத்ததும் கண் கலங்கிட்டேன்... நடராஜன் நெகிழ்ச்சி\nAutomobiles புல்லட் மீது ரொம்ப ஆசை மனைவியுடன் பயணிக்க 3 சக்கர வாகனமாக மாற்றிய முதியவர்... இதற்கான செலவு எவ்வளவு தெரியுமா\nLifestyle ரொம்ப குண்டா இருக்கீங்களா அப்ப உங்க உடல் எடையை குறைக்க இந்த டீயை குடிங்க போதும்...\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசமஸ்கிருத செய்தித் திணிப்பு.. தமிழினம் ஒருபோதும் ஏற்காது.. தமிழ்த்தேசியப் பேரியக்கம் கண்டனம்\nஇந்திய அரசின் தமிழ்த் தொலைக்காட்சியான பொதிகைத் தொலைகாட்சி உள்ளிட்ட அனைத்து மாநில மொழி தொலைக்காட்சிளில் சமஸ்கிருத செய்தி அறிக்கையை கட்டாயம் ஒளிபரப்ப வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பி இருப்பி உள்ளதற்கு தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் கி.வெங்கட்ராமன் கண்டனம் தெரிவித்துள்ளார்\nஇந்திய அரசின் தமிழ்த் தொலைக்காட்சியான பொதிகைத் தொலைகாட்சி உள்ளிட்ட அனைத்து மாநில மொழி தொலைக்காட்சிகளும் அன்றாடம் காலை 7.15 முதல் 7.30 வரை சமஸ்கிருத செய்தி அறிக்கையை கட்டாயம் ஒளிபரப்ப வேண்டும், ஒரு வேளை அந்த நேரத்தை ஒதுக்க முடியவில்லை என்றால் அடுத்த அரைமணி நேரத்திற்குள் 15 நிமிடத்தை சமற்கிருதச் செய்தி ஒளிபரப்பிற்காக ஒதுக்க வேண்டும் என்று இந்திய அரசின் பிரசார் பாரதி சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறது.\nஅதுமட்டுமின்றி ஒவ்வொறு சனிக்கிழமையும் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகும் சமஸ்கிருத வாரந்திர செய்தியை ஒளிபரப்ப வேண்டும் என்றும், அந்த குறிப்பிட்ட நேரம் வாய்க்கவில்லை என்றால் அந்த நாளுக்குள் நேரத்தை ஒதுக்கீடு செய்து அதனை கட்டாயம் ஒளிபரப்ப வேண்டும் என்றும் இந்த சுற்றறிக்கை கட்டளையிடுகிறது.\nயாருக்கும் தாய்மொழி இல்லாத சமஸ்கிருதத்திற்கு நாள் தோறும் கால்மணிநேரம் செய்தி அறிக்கைக்காக ஒதுக்கீடு செய்தவதும் வாரந்தோறும் ஒளிபரப்புவதுமே மிகையானது.\nஇப்போது அது போதாதென்று ஒவ்வொறு நாளும் கால்மணிநேரம் தமிழ் நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு அதற்கு பதிலாக சமற்கிருத செய்தியை ஒளிபரப்பவேண்டும் என்பது சமஸ்கிருதத் திணிப்பு மட்டுமின்றி தமிழ் நீக்கமும் ஆகும். இந்தியா ஆரியத்துவா நாடுதான் என்பதை சமற்கிருதத் திணிப்பின் மூலம் மோகன் பகவத் - மோடி அரசு நிலைநிறுத்த விரும்புகிறது.\nவேஷ்டி வரை முடிவெடுக்க வேண்டும்.. 3 மாதத்தில் ரஜினிக்கு இதுவெல்லாம் சாத்தியமா\nஏற்கெனவே பல துறைகளில் சமஸ்கிருதத்தையும் இந்தியையும் திணித்துவருவதன் தொடர் நடவடிக்கையாகவே இந்த சமற்கிருத திணிப்பு விளங்குகிறது. தமிழின ஒதுக்களின் இன்னொறு நடவடிக்கையாகும் இது. தமிழினம் இதை ஒரு போதும் ஏற்காது.\nஇந்திய அரசின் செய்தி ஒளிபரப்பு துறை இந்த சமஸ்கிருதத் திணிப்பு சுற்றறிக்கையை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் வலியுறித்திக் கேட்டுக்கொள்கிறேன்\" இவ்வாறு கூறியுள்ளார்.\nதுரைமுருகன் ஒன்னு நினைச்சா.. இப்படி முரசொலி \"சொல்லி\" அடிச்சிருச்சே.. அப்ப பாமக கதி\nமாதவிடாய் உதிரம் போல் வெள்ளைபடுகிறதா.. கைவசம் இயற்கை மருத்துவம் இருக்கே.. கைவசம் இயற்கை மருத்துவம் இருக்கே.. டாக்டர் ஒய் தீபா\nதீரன் அதிகாரம் ஒன்றில் நடித்த நடிகை பிரவீனா பாஜகவில் இணைகிறாரா\n 29ஆண்டுகள் சிறைவாசம் போதும்..எழுவர் விடுதலையைத்தான் மனிதாபிமானம் எதிர்பார்க்கிறது: வைரமுத்து\n\"முதல்வன்\" ஸ்டாலின்.. \"எடு அந்த பெட்டியை\".. செம ரூட்டை கையில் எடுக்கும் திமுக.. மிரளும் கட்சிகள்\nதிமுக அணியில் பாமகவுக்கு 'நோ' இடம் முரசொலியில் 'இலவு காத்த கிளி' என ராமதாஸ் மீது கடும் பாய்ச்சல்\nகுண்டை தூக்கி போட்ட பிரேமலதா.. மிரண்டு போன எடப்பாடியார்.. குளிர்ந்த அமமுக.. அடுத்து என்னாகும்..\nபாத்ரூமில் ஓட்டை.. 2 பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்து.. கம்பி எண்ணும் ஹவுஸ்ஓனர்..\nசசிகலா குணமாகி நல்ல முறையில் தமிழகத்திற்கு வர பிரார்த்தனை செய்கிறோம்: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்\nதமிழக சட்டசபை தேர்தல்.. இழுபறியில் கூட்டணி... ஜன.30-ல் தேமுதிக ஆலோசனை கூட்டம்\nசென்னை போரூர் அருகே சுங்க சாவடியை அடித்து நொறுக்கிய தமிழக வாழ்வுரிமை கட்சி தொண்டர்கள்\nதமிழகத்தில் இன்று மேலும் 569 பேருக்கு கொரோனா பாதிப்பு- 7 பேர் உயிரிழப்பு\nஉங்களை சம்ஹாரம் செய்ய தான் ஸ்டாலின் வேல் எடுத்தார்...துரைமுருகன் அட்டாக்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nசமஸ்கிருதம் தமிழ் தேசிய பேரியக்கம் பொதிகை சேனல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00715.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.webdunia.com/article/cricket-news-updates/kapildev-meet-heart-attack-appouned-ar-hospital-120102300055_1.html", "date_download": "2021-01-25T07:54:37Z", "digest": "sha1:PFFX6BDBZ3A4T6NPBPSOQH7QJV2PS7DK", "length": 11085, "nlines": 154, "source_domain": "tamil.webdunia.com", "title": "முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ்க்கு மாரடைப்பு! – மருத்துவமனையில் அனுமதி! | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 25 ஜனவரி 2021\nதகவல் தொழில்நுட்பம்பிபிசி தமிழ்வணிகம்வேலை வழிகாட்டிதமிழகம்தேசியம்உலகம்அறிவோம்நாடும் நடப்பும்சுற்றுச்சூழல்\nசினிமா செய்திபேட்டிகள்கிசுகிசுவிமர்சனம்முன்னோட்டம்உலக சினிமாஹாலிவுட்பாலிவுட்கட்டுரைகள்மறக்க முடியுமாட்ரெய்லர்படத்தொகுப்பு\nராசி பலன்எண் ஜோதிடம்சிறப்பு பலன்கள்டாரட்கேள்வி - பதில்பரிகாரங்கள்கட்டுரைகள்பூர்வீக ஞானம்ஆலோசனைவாஸ்து\nமுன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ்க்கு மாரடைப்பு\nஇந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ்க்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்திய கிரிக்கெட்டில் மிகவும் பிரபலமான முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ். பல ஆண்டுகளாக இந்தியாவின் கனவாக இருந்த உலககோப்பை கிரிக்கெட்டில் 1983ல் இவரது கேப்டன்சியில் விளையாடிய அணி கோப்பை வென்று இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. 1983ல் இந்திய அணி வென்றது குறித்து “1983” என்ற பெயரிலேயே தயாராகி வரும் படத்தில் ரன்வீர் சிங் கபில் தேவ் பாத்திரத்தில் நடித்து வருகிறார்.\nகிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு அவ்வபோது கிரிக்கெட் குறித்து பேசி வந்த கபில்தேவ் தற்போது திடீர் மாரடைப்பு காரணமாக டெல்லியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஅமெரிக்க அதிபர் தேர்தல் விவாதம்: \"இந்தியாவை பாருங்கள் அதன் காற்று அசுத்தமாக உள்ளது\" - டிரம்ப்\nகடற்படை விமானங்களில் பெண் விமானிகள் – இந்திய கடற்படையில் சாதனை\nஇந்தியர்கள் அதிகம் பயன்படுத்தும் பெருங்காயம் இந்தியாவில் விளைவிக்கப்படுவதில்லை தெரியுமா\n69 லட்சத்தை தாண்டிய குணமடைந்தோர் எண்ணிக்கை – மெல்ல மீளும் இந்தியா\nஇந்தியாவை பாருங்க.. எவ்ளோ அசுத்தம் – சும்மா இந்தியாவை சீண்டும் ட்ரம்ப்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00715.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/milk-production-secretary-fraudent-in-milk-120120200068_1.html", "date_download": "2021-01-25T07:22:37Z", "digest": "sha1:LWGJKTPHQC7FHH752J4U5OYTXJV5MRGZ", "length": 11533, "nlines": 154, "source_domain": "tamil.webdunia.com", "title": "சொசைட்டி பாலின் சர்க்கரை தண்ணீரை கலந்து மோசடி! – கூட்டுறவு செயலாளர் மோசடி அம்பலம்! | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 25 ஜனவரி 2021\nதகவல் தொழில்நுட்பம்பிபிசி தமிழ்வணிகம்வேலை வழிகாட்டிதமிழகம்தேசியம்உலகம்அறிவோம்நாடும் நடப்பும்சுற்றுச்சூழல்\nசினிமா செய்திபேட்டிகள்கிசுகிசுவிமர்சனம்முன்னோட்டம்உலக சினிமாஹாலிவுட்பாலிவுட்கட்டுரைகள்மறக்க முடியுமாட்ரெய்லர்படத்தொகுப்பு\nராசி பலன்எண் ஜோதிடம்சிறப்பு பலன்கள்டாரட்கேள்வி - பதில்பரிகாரங்கள்கட்டுரைகள்பூர்வீக ஞானம்ஆலோசனைவாஸ்து\nசொசைட்டி பாலின் சர்க்கரை தண்ணீரை கலந்து மோசடி – கூட்டுறவு செயலாளர் மோசடி அம்பலம்\nதிருவண்ணாமலையில் ஆவின் நிறுவனத்துக்கு கொண்டு செல்லும் பால் கேன்களில் கூட்டுறவு செயலாளர் சர்க்கரை தண்ணீரை கலந்து மோசடி செய்தது அம்பலமாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதிருவண்ணாமலை மாவட்டம் சாவல்பூண்டி ஊராட்சி பால் உற்பத்தியாளர்கள் சங்க செயலாளராக உள்ளவர் புஷ்பநாதன். பால் உற்பத்தியாளர்கள் சங்கத்திற்கு தனி கட்டிடம் இல்லாததால் புஷ்பநாதன் தனது கடையில் வைத்து முகவர்களிடம் இருந்து பாலை வாங்கி ஆவின் நிறுவனத்திற்கு அனுப்பி வருகிறார்.\nஇந்நிலையில் முகவர்களிடம் இருந்து வாங்கும் பாலில் கேனுக்கு 4 லிட்டர் வரை புஷ்பநாதன் எடுத்து விட்டு அதற்கு பதிலாக சர்க்கரை தண்ணீரை கலந்து விடுவதாக புகார் எழுந்துள்ளது. ஆவின் நிறுவனத்திற்கு பால் கொண்டு செல்லும் ஓட்டுநரும் இதற்கு உடந்தை என்றும் நாள் ஒன்றுக்கு 120 லிட்டர் வரை இவ்வாறு மோசடி செய்திருப்பதாகவும் கூறப்படும் நிலையில், புஷ்பநாதன் பாலில் சர்க்கரை தண்ணீர் கலக்கும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.\nபிரதமர் மோடி உருவ பொம்மை எரிப்பு – திண்டுக்கல் முன்னாள் எம்.எல்.ஏ கைது\nசமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு – இந்த மாதம் எவ்வளவு\nகரை திரும்பாத மீனவர்கள் மீது வழக்கு – அறிவிப்பால் மீனவர்கள் அதிர்ச்சி\nவிருது தறோம் வாங்க; ஆசைக்காட்டி தொழிலதிபர் கடத்தல் – ஸ்கெட்ச் போட்ட போலீஸ்\nஎடப்பாடியார் ஊர்ந்து வளர்ந்தவர்; அப்பா ஸ்டைலை பின்பற்றும் உதயநிதி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00715.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/ops-son-mp-ravindranath-kumar-speaks-about-central-minister-post-119082000014_1.html", "date_download": "2021-01-25T07:24:43Z", "digest": "sha1:YPB7J7XXZOZHU23EQXLIPRXGAYM4BKXD", "length": 12484, "nlines": 163, "source_domain": "tamil.webdunia.com", "title": "மோடி என்ன லேசுபட்ட ஆளா பதவிய தூக்கி கொடுக்க; ஏமாற்றத்தை மழுப்பும் ஓபிஎஸ் மகன்! | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 25 ஜனவரி 2021\nதகவல் தொழில்நுட்பம்பிபிசி தமிழ்வணிகம்வேலை வழிகாட்டிதமிழகம்தேசியம்உலகம்அறிவோம்நாடும் நடப்பும்சுற்றுச்சூழல்\nசினிமா செய்திபேட்டிகள்கிசுகிசுவிமர்சனம்முன்னோட்டம்உலக சினிமாஹாலிவுட்பாலிவுட்கட்டுரைகள்மறக்க முடியுமாட்ரெய்லர்படத்தொகுப்பு\nராசி பலன்எண் ஜோதிடம்சிறப்பு பலன்கள்டாரட்கேள்வி - பதில்பரிகாரங்கள்கட்டுரைகள்பூர்வீக ஞானம்ஆலோசனைவாஸ்து\nமோடி என்ன லேசுபட்ட ஆளா பதவிய தூக்கி கொடுக்க; ஏமாற்றத்தை மழுப்பும் ஓபிஎஸ் மகன்\nமத்திய அமைச்சரவையில் இடம் பெறுவதை குறித்து நான் இதுவரை யோசித்ததே இல்லை என ஓபிஎஸ் மகன் எம்பி ரவீந்திரநாத் பேசியுள்ளார்.\nமக்களவை தேர்தலில் தமிழகத்தில் அதிமுக சார்பில் தேனி தொகுதியில் வெற்றி பெற்றவர் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார். இவருக்கு மத்திய அமைச்சர் பதவி வாங்கி கொடுத்துவிட வேண்டும் என ஓபிஎஸ் கடுமையாக போராடியும் அது அனைத்தும் வீணாய் போனாது.\nஆனால், ஒருவழியாக ரவீந்திரநாத்தை எம்பி ஆக்கி ராஜ்யசபா அனுப்பி வைத்தார் ஓபிஎஸ். இந்நிலையில், ரவீந்திரநாத் மத்திய அமைச்சர் பதவி குறித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது,\nமத்திய அமைச்சரவையில் நான் இருப்பேனா என்று சொல்ல முடியாது. அது குறித்து நான் யோசிக்கவில்லை. மத்திய அமைச்சரவையில் இடம்பெறுவது பற்றி நான் இதுவரை ஒருமுறை யோசித்து பார்த்தது கூட இல்லை.\nகட்சி என்ன முடிவு எடுத்தாலும் அதை நான் ஏற்றுக்கொள்வேன். கட்சி தலைமையின் முடிவுதான் இறுதியானது என்பதில் நான் உறுதியாக உள்ளேன் என தெரிவித்துள்ளார். இவரின் இந்த பேச்சு மத்திய அமைச்சர் பதவி கிடைக்காததால் அளிக்கும் மழுப்பல் பதில் போல உள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.\nஓபிஎஸ் தன் மகனுக்கு பதவி வாங்கி கொடுக்க டெல்லிக்கு அத்தனை பயணங்கள் மேற்கொண்டார். ஆனால், அவ்வளவு எளிதாக மோடி பதவியை வழங்கவில்லை, வழங்கவும் மாட்டார். தமிழகத்தில் பாஜகவின் கால் ஊன்றாத நிலையில் மத்திய அமைச்சர் பதவிக்கு வாய்ப்பே இல்லை என்றுதான் தெரிகிறது.\nபொது அறிவும் இல்லை, பொதுவான அறிவும் இல்லை: முக ஸ்டாலினை விமர்சிக்கும் அதிமுக நாளேடு\nவட்டமடிக்கும் எக்ஸ் மினிஸ்டர்; கண்டுக்கொள்ளாத ஈபிஎஸ்: கட்சி தாவல் உறுதியா\nவிரைவில் இடைத்தேர்தல் அறிவிப்பு: சுறுசுறுப்பாகும் அதிமுக-திமுக\nமீண்டும் முதல்வராகிறார் ஓபிஎஸ்: பரபரப்பு தகவல்\nமரத்தில் கார் மோதி விபத்து: முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ மகன் உள்பட 3 பேர் பலி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00715.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/1220-new-cases-of-corona-infection-in-tamil-nadu-today-13-people-were-killed", "date_download": "2021-01-25T08:18:31Z", "digest": "sha1:4YCLZP4LY57EB7ATRF2J3KBKISLPAGUG", "length": 5390, "nlines": 71, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nதிங்கள், ஜனவரி 25, 2021\nதமிழகத்தில் இன்று புதிதாக 1,220 பேருக்கு கொரோனா தொற்று ; 13 பேர் பலி\nதமிழகத்தில் இன்று 1,220 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 13 பேர் உயிரிழந்துள்ளனர்.\nதமிழகத்தில் இன்று புதிதாக 1,220 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 7,95,240 ஆக அதிகரித்துள்ளது.\nஇன்று 17 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 11,853 ஆக அதிகரித்துள்ளது.\nஇன்று 1,302 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 7,72,995 பேர் குணமடைந்துள்ளனர்.\nதமிழக சட்டமன்ற தேர்தல் தேதியை முடிவு செய்ய பிப். 20-ல் ஆலோசனை....\nதோழர் காவியன் நினைவேந்தல் நிகழ்ச்சி... கே.பாலகிருஷ்ணன், தலைவர்கள் புகழுரை...\nஜெயலலிதாவின் நினைவிடம் திறப்பு நிகழ்ச்சி... கல்லூரி மாணவர்களை கரைவேட்டி கட்டி வர கட்டாயப்படுத்தும் அதிகாரிகள்....\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nவிவசாயிகள் மீது தொடுக்கப்பட்ட பண மதிப்பு நீக்க நடவடிக்கைதான் வேளாண்மை சட்டங்கள்\nஉடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்\nமின்வாரியத்திலுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிடுக சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பு வலியுறுத்தல்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00715.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF/lawyers-struggle-with-hunger", "date_download": "2021-01-25T07:37:15Z", "digest": "sha1:U7YI65WZZQS6IXNLV6DI7DWZ23FCIHER", "length": 9085, "nlines": 69, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nதிங்கள், ஜனவரி 25, 2021\nநீலகிரி. ஜன.23- கூடலூர் நீதிமன்றங்களில�� நீதிபதிகளை நியமிக்கக் கோரி வழக்கறிஞர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். நீலகிரி மாவட்டம், கூடலூ ரில் நீதித்துறை நடுவர் நீதிமன் றம், சார்பு நீதிமன்றம், மாவட்ட மற்றும் கூடுதல் உரிமையியல் நீதி மன்றங்கள் உள்ளன. அதேபோல் பந்தலூர் பகுதியில் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் ஒன்றும் உள் ளது.ஆனால் இந்த நீதிமன்றங்க ளில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக் கும் மேலாக நீதிபதிக்கான பணியி டங்கள் காலியாக உள்ளது. இத னால் நீதிமன்ற பணிகள் பாதிக் கப்பட்டு வழக்கு விசாரணை நடை பெறுவது குறைந்துள்ளது. இதன் காரணாமாக பொதுமக்கள் பெரி தும் பாதிப்படைந்துவந்தனர். இதுகுறித்து பலமுறை மனுக்கள் அளித்தும், பலகட்டப் போராட் டங்களை நடத்தியும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் நீதிமன்றங் களில் நீதிபதிகளை நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கூடலூர் வழக்கறிஞர் சங்கத்தினர் ஜன.20 (திங்கட்கிழமை) முதல் ஜன.22 ஆம் தேதி (புதன்கிழமை) வரை மூன்று நாட்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரி வித்து புதனன்று நீலகிரி மாவட்டம் முழுவதும் வழக்கறி ஞர்கள் நீதிமன்றத்தை புறக்க ணித்து ஆதரவு தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து வரு கின்ற ஜன.27 ஆம் தேதியன்று (திங்கட்கிழமை) சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் பேச்சு வார்த்தை நடத்திட அழைத்ததை அடுத்து போராட்டத்தை தற்கா லிகமாக ஒத்தி வைப்பதாக வழக்க றிஞர் சங்கத்தினர் அறிவித்தனர். இதனால் மூன்று நாட்களாக நடை பெற்று வந்த வழக்கறிஞர்களின் உண்ணாவிரதப் போராட்டம் புத னன்று தற்காலிகமாக முடிவுக்கு வந்தது. இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர் பி.ஏ.வர்கீஸ் தலைமை வகித்தார். செயலாளர் சைனர்பாபு முன்னிலை வகித்தார். அகில இந்திய வழக்கறிஞர் சங்கத் தின் தமிழ் மாநில குழு உறுப்பினர் ஏ.சி சாக்கோ துவக்கி வைத்து பேசி னார். தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் துணைச் செயலாளர் தங்கராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் கூடலூர் இடைக்கமிட்டி செய லாளர் எம்.ஏ.குஞ்ஞி முகமது, காங்கிரஸ் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் அம்சா ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.\nTags வழக்கறிஞர்கள் உண்ணாவிரத போராட்டம்\nதமிழக சட்டமன்ற தேர்தல் தேதியை முடிவு செய்ய பிப். 20-ல் ஆலோசனை....\nதோழர் காவியன் நினைவேந்தல் நிகழ்ச்சி... கே.பாலகிருஷ்ணன், தலைவர்கள் புகழுரை...\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nவிவசாயிகள் மீது தொடுக்கப்பட்ட பண மதிப்பு நீக்க நடவடிக்கைதான் வேளாண்மை சட்டங்கள்\nஉடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்\nமின்வாரியத்திலுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிடுக சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பு வலியுறுத்தல்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00715.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/you-defeat-the-bjp-aiadmk-that-destroyed-small-scale-jobs", "date_download": "2021-01-25T06:14:34Z", "digest": "sha1:QY3ZKZDVG5PGPBFQOHRTQI6SXZQICPIO", "length": 12628, "nlines": 71, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nதிங்கள், ஜனவரி 25, 2021\nசிறு-குறு தொழில்களை அழித்த பாஜக-அதிமுகவை தோற்கடிப்பீர்\nமதுரை, ஏப்.15-சிறு-குறு தொழில்களை அழித்து,இருக்கிற தொழிலையும் அழித்த பாஜகவையும் அதற்குத் துணைபோகும் அதிமுக-வையும் வாக்காளர்கள் தோற்கடிக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் ஏ.சவுந்தரராசன் கூறினார்.திமுக தலைமையிலான மதச்சார் பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் மதுரை தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து உச்சப்பரம்புமேட்டில் நடைபற்ற பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:-பிரதமர் மோடியும் அவர் தலைமையிலான அரசும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கே சேவை செய்துவருகிறது. சேலம்-சென்னை எட்டுவழிச்சாலை திட்டத்தை நீதிமன்றம் ரத்துசெய்துள்ள நிலையில் இந்தத்திட்டத்தை கடுமையாக எதிர்த்த ராமதாசை அருகில் வைத்துக்கொண்டு எட்டுவழிச்சாலையை நிறைவேற்றுவோம் என்கிறார் மத்திய அமைச்சர் நிதின்கட்கரி. அவரது பேச்சுகுறித்து ராமதாஸ் வாய்திறக்கவில்லை. இந்தத்திட்டம் அதிமுகவினர் க���ிஷன் பெறுவதற்காகவும், சேலம் பகுதியிலுள்ள கனிம வளங்களைக் கொள்ளையடிக்கப்படு வதற்காகவுமே மேற்கொள்ளப்படவிருந்தது. வருடத்திற்கு ஐந்து கோடிப்பேருக்கு வேலை வழங்கப்படுமென் றது பாஜக அரசு. ஆனால், சொந்தத்தொழிலை அழித்து, இருக்கிற வேலைவாய்ப்பையும் பறித்துவிட்டது. மத்திய அரசில் மட்டும் 25 லட்சம் காலிப் பணியிடங்கள் உள்ளன. ஜிஎஸ்டி மூல6ம் மாநில வரிவருவாய்க்கான வழியை மத்தியஅரசு அடைத்துவிட்டது. பொருளாதாரத்தின் ஆணி வேரையே எடுத்துவிட்டது. அதை எதிர்த்து கேள்வியெழுப்பாமல் அவர்களுடன் அதிமுக கூட்டு வைத்துள்ளது. அதிமுக-வை விட எதிர்ப்புக் குரலை கடுமையாகக் கொடுத்த பாமக-வும் பாஜக-வுடன் ஐக்கியமாகி இது குறித்து மௌனம் காக்கிறது.\nகடந்த காலங்களில் 11 முறை பாகிஸ்தானுக்கு எதிராக துல்லியத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதை அப்போதைய பிரதமர் வெளியில் சொல்லாமல் ரகசியம் காத்தனர். ஆனால் மோடி ஆட்சியில் நடைபெற்ற துல்லியத் தாக்குதலை தமது சாதனையாகக் கூறி வாக்குகளைப் பெறுவதற்காக அதை வெளியில் கூறுகிறார்.சிபிஐ ஆளுங்கட்சியின் கைப் பாவையாக மாற்றப்பட்டுவிட்டது. உச்சநீதிமன்றத்தை நெருக்கடிக்குள் ளாக்கி அதன் ஜனநாயகத்தை சீரழித்துவிட்டது என நான்கு நீதிபதிகள்பகிரங்கமாகக் கூறியுள்ளனர். ரிசர்வ்வங்கியின் சேமிப்புப் பணத்தை எடுத்து பாஜக செலவழித்துள்ளது. 85 ஆயிரம் கோடி பொதுத்துறை பங்குகளை விற்று அந்தப் பணத்தையும் எடுத்து செலவழித்துள்ளனர்.நீட் தேர்வால் தமிழக மாணவர்களின் மருத்துவக் கனவு கேள்விக் குறியாகியுள்ளது. மத்தியில் அமையவுள்ள மதச்சார்பற்ற அரசு அந்தத் தேர்வை தமிழகத்தில் புகுத்த மட்டோம் என உறுதியளித்துள்ளது. தனியார் துறைகளிலும் இடஒதுக்கீடு அமல்படுத்தப்படும். பெட்ரோல், டீசல் ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டுவரப்படும்.\nஎடப்பாடியை மிரட்டி கூட்டணி அமைத்துள்ள மோடி, தேனி தொகுதியில் போட்டியிடும் ஒ.பன்னீர்செல் வம் மகனை அருகில் வைத்துக் கொண்டு வாரிசு அரசியலை ஒழிப் போம் என்கிறார்மோடி தலைமையிலான ஆட்சிகொடிய ஆட்சி. அதுவும் தமிழகத்தில்அதிமுகவும் தோற்கடிக்கப்படவேண்டும். மதுரையின் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க சு.வெங்கடேசனை வெற்றி பெறச் செய்யுங்கள்.இவ்வாறு அ.சவுந்தரராசன் பேசினார்.கூட்டத்தில் திமுக வடக்கு மாவ��்டச் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பி.மூர்த்தி, வட்டச்செயலாளர்கள் ராமமூர்த்தி, சசிகுமார், செங்கிஸ்தான், மணி, செந் தில், விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் வசந்தி, காட்டுராஜா, பேச்சி, சேகர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.கே.பொன்னுத்தாய், து.ராமமூர்த்தி, ஒன்றியச் செயலாளர் பி.ஜீவானந்தம், நாகராஜ், துரைராஜ் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.\nசிறு-குறு தொழில்களை அழித்த பாஜக-அதிமுகவை தோற்கடிப்பீர்\nதமிழக சட்டமன்ற தேர்தல் தேதியை முடிவு செய்ய பிப். 20-ல் ஆலோசனை....\nதோழர் காவியன் நினைவேந்தல் நிகழ்ச்சி... கே.பாலகிருஷ்ணன், தலைவர்கள் புகழுரை...\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nவிவசாயிகள் மீது தொடுக்கப்பட்ட பண மதிப்பு நீக்க நடவடிக்கைதான் வேளாண்மை சட்டங்கள்\nஉடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்\nமின்வாரியத்திலுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிடுக சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பு வலியுறுத்தல்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00715.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2021/jan/13/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3543283.html", "date_download": "2021-01-25T08:08:44Z", "digest": "sha1:RQTQMMCUBISPWYREPUT5FFALMBOUBTKZ", "length": 8808, "nlines": 144, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "புதுவையில் கரோனாவுக்கு மேலும் ஒருவா் உயிரிழப்பு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n19 ஜனவரி 2021 செவ்வாய்க்கிழமை 06:16:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி\nபுதுவையில் கரோனாவுக்கு மேலும் ஒருவா் உயிரிழப்பு\nபுதுவையில் கரோனா தொற்று பாதிப்பால் ம���லும் ஒருவா் உயிரிழந்தாா்.\nபுதுவை மாநிலத்தில் செவ்வாய்க்கிழமை வெளியான 3,637 பேருக்கான பரிசோதனை முடிவில், புதுச்சேரியில் 10 பேருக்கும், காரைக்காலில் 4 பேருக்கும், மாஹேவில் 4 பேருக்கும் என மொத்தம் 18 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.\nஇதனால், மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 38,495 ஆக உயா்ந்தது. மொத்தம் 293 போ் சிகிச்சையில் உள்ளனா்.\nஇதனிடையே, கரோனா தொற்று பாதித்து சிகிச்சை பெற்று வந்த புதுச்சேரி அரியாங்குப்பம் பாரதி நகரைச் சோ்ந்த 38 வயது ஆண் உயிரிழந்தாா். இதனால், கரோனா தொற்று உயிரிழந்தோா் எண்ணிக்கை 639-ஆக அதிகரித்தது. இறப்பு விகிதம் 1.66-ஆக உள்ளது.\nஇதனிடையே, செவ்வாய்க்கிழமை 28 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளதால், குணமடைந்தோா் எண்ணிக்கை 37,563 (97.58 சதவீதம்)-ஆக அதிகரித்துள்ளது.\nசென்னையில் குடியரசு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ஒத்திகை - புகைப்படங்கள்\nஉணவுக்காக ஏங்கும் குரங்குகள் - புகைப்படங்கள்\nகுடியரசு தின விழா அணிவகுப்பு ஒத்திகை - புகைப்படங்கள்\nநேதாஜியின் 125-வது பிறந்த நாளுக்கு தலைவர்கள் அஞ்சலி - புகைப்படங்கள்\nஜெயலலிதா நினைவிடம் - புகைப்படங்கள்\nசென்னையில் பனி மூட்டம் - புகைப்படங்கள்\nமாஸ்டர் படத்தின் 8வது ப்ரோமோ வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டயலாக் ப்ரோமோ வெளியீடு\n'மாஸ்டர்' படத்தின் புதிய ப்ரோமோ வெளியீடு\n'கோப்ரா' படத்தின் டீசர் வெளியீடு\nவிருமாண்டி திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் 'வாத்தி ரெய்டு' பாடல் ப்ரோமோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00715.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamiltwin.com/kodaikanal-tourist-resorts-closed-again-as-a-precautionary-measure-due-to-nivar-storm/", "date_download": "2021-01-25T08:09:43Z", "digest": "sha1:CJXCUDP37FXCT7KDOGJALYKN3QNLKX5D", "length": 10939, "nlines": 119, "source_domain": "www.tamiltwin.com", "title": "நிவர் புயல் காரணமாக முன் எச்சரிக்கை நடவடிக்கையாக கொடைக்கானல் சுற்றுலாத்தலங்கள் மீண்டும் மூடல்!!", "raw_content": "\nநிவர் புயல் காரணமாக முன் எச்சரிக்கை நடவடிக்கையாக கொடைக்கானல் சுற்றுலாத்தலங்கள் மீண்டும் மூடல்\nநிவர் புயல் காரணமாக முன் எச்சரிக்கை நடவடிக்கையாக கொடைக்கானல் சுற்றுலாத்தலங்கள் மீண்டும் மூடல்\nஊரடங்கு தளர்த்தப்பட வீட்டில் அடங்கிக் கிடந்த மக்கள் வெளியே செல்ல ஆரம்பித��துள்ளனர், அந்தவகையில் தமிழகத்தின் மிகச் சிறந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றான கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்ல பயணிகள் நவம்பர் 20 ஆம் தேதி முதல் அனுமதிக்கப்பட்டனர்.\nஅதிலும் கடந்தவாரம் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை என இரு நாட்களில் சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானல் வனப் பகுதியில் குவிந்து இருந்ததையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்து வனப்பகுதி அலுவலர்கள் அனைவரும் மக்களைக் கட்டுக்குள் வைக்க கடுமையாகப் போராடினர்.\nஇந்தநிலையில் தற்போது கொடைக்கானல் சுற்றுலாத் தலங்கானது மீண்டும் மூடப்பட்டுள்ளது, அதாவது தமிழகத்தில் 7 மாவட்டங்களில் நிவர் புயல் காரணமாக கடும் மழையானது வெளுத்து வாங்கி வருகின்றது.\nஇடைவிடாமல் 24 மணி நேரமும் பெய்யும் கடும் மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், கொடைக்கானலில் புயல் அச்சுறுத்தல் காரணமாக வனத்துறை கட்டுப்பாட்டில் இருந்த அனைத்து சுற்றுலாத்தலங்களும் இன்று முதல் மூடப்பட்டுள்ளது.\nஅதிலும் பில்லர்ராக், மோயர்பாயிண்ட், பைன் மரச்சோலை, குணாகுகை, மன்னவனூர் சூழல்சுற்றுலா மையம் ஆகிய இடங்களுக்கு செல்ல தடைவிக்கப்பட்டுள்ளது.\nபோலீசார் முன்னிலையில் விரக்தியில் பெண் தீக்குளித்து தற்கொலை\nகொட்டித் தீர்க்கும் மழை: சென்னையில் காய்ச்சல் பரவ வாய்ப்பு\nஇந்திய பிரதமரை சந்தித்தார் பிரதமர் மகிந்த\nவீராணம் ஏரியிலிருந்து சென்னைக்கு மீண்டும் நீர் திறப்பு\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசி எப்போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் ட்வீட்\nவிவோ நிறுவனத்தின் எக்ஸ்60 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் வெளியீடு\nவு நிறுவனம் வெளியிட்டுள்ள 65 இன்ச் ஸ்மார்ட் டிவி\nவியட்நாமில் 5000 எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கிய ரியல்மி சி20\nவு டெலிவிஷன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள 55 இன்ச் அளவு ஸ்மார்ட் டிவி\nஎல்ஜி நிறுவனம் வெளியிட்டுள்ள எல்ஜி கே42 ஸ்மார்ட்போன்\nதிரு ஆறுமுகம் சுப்பிரமணியம்வன்னேரிக்குளம், லண்டன்13/01/2021\nஅமரர் குமாரதேவராயர் சிவகடாட்சம்பிள்ளைகாங்கேசன்துறை, உரும்பிராய்02/02/2020\nதிருமதி நாதநாயகிஅம்மா சண்முகசுந்தரம் (சந்திரா)லண்டன்13/01/2021\nதிரு வேதநாயகம் சோமசுந்தரம்கனடா Toronto13/01/2021\nதிரு செல்வராஜா இராஜகரன்(பயிற்சி மருத்துவர்)முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு17/01/2021\nஅமரர் பொன்னம்பலம் சதாரூபாவதிகனடா Toronto29/01/2020\nதிரு சின்னத்தம்பி விக்கினராசாஆனையிறவு, கிளிநொச்சி, நீர்கொழும்பு15/01/2021\nதமிழ் டுவின் (TamilTwin News) இலங்கை செய்திகள், இந்தியச் செய்திகள், உலகச் செய்திகள், மற்றும் தமிழர்களுக்கான ஜனரஞ்சக பதிவுகளையும், விடயங்களையும் உள்ளடக்கும் ஒரு தளமாகும். இங்கு அனைவருக்கும் உகந்த பதிவுகளை தினந்தோறும் உங்கள் முன் கொண்டுவருவதே தமிழ் டுவின்னின் முயற்சியாகும். உங்கள் ஆக்கங்ளை media@tamiltwin.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். நன்றி - நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00715.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tractorjunction.com/ta/used-implement/chomu-thresher/2017/336/", "date_download": "2021-01-25T08:19:47Z", "digest": "sha1:IS5VC36K6GTCNA5XPYLEH5AYD4XCHRJA", "length": 24535, "nlines": 159, "source_domain": "www.tractorjunction.com", "title": "பயன்படுத்தப்பட்ட Chomu Thresher 2017 உள்ள ராஜஸ்தான், பழைய Chomu Thresher 2017 விற்பனை", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nஎங்களை தொடர்பு கொண்டதற்கு நன்றி\nடிராக்டர் சந்தியைத் தொடர்பு கொண்டதற்கு நன்றி விற்பனையாளரை கைமுறையாக தொடர்புகொள்வதன் மூலம் பழைய கருவிகளை வாங்கலாம். விற்பனையாளர் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அசாம் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் அருணாச்சல பிரதேசம் ஆந்திரப் பிரதேசம் இமாச்சல பிரதேசம் உத்தரகண்ட் உத்தரபிரதேசம் ஒரிசா கர்நாடகா குஜராத் கேரளா கோவா சண்டிகர் சத்தீஸ்கர் சிக்கிம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் டெல்லி தமன் மற்றும் டியு தமிழ்நாடு தாத்ரா மற்றும் நகர் ஹவேலி திரிபுரா தெலுங்கானா நாகாலாந்து பஞ்சாப் பாண்டிச்சேரி ப��கார் மகாராஷ்டிரா மணிப்பூர் மத்தியப் பிரதேசம் மற்றவை மிசோரம் மேகாலயா மேற்கு வங்கம் ராஜஸ்தான் லட்சத்தீவு ஹரியானா\nமேலே செல்வதன் மூலம் நீங்கள் வெளிப்படையாக டிராக்டர் சந்திப்புகளை ஒப்புக்கொள்கிறீர்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்*\nChomu Thresher 2017 விவரக்குறிப்பு\nஆன்லைனில் வாங்கவும் Chomu Thresher 2017 ஆன்லைனில் எங்களுடன். இந்த இரண்டாவது கை Chomu Thresher 2017 பயனுள்ள மற்றும் திறமையான வேலையை வழங்குவதற்கான அனைத்து அத்தியாவசிய குணங்களையும் கொண்டுள்ளது. இந்த பழைய Chomu Thresher 2017 அ 2018 ஆண்டு மாதிரி. இது Chomu Thresher 2017 விலை ரூ 150000.\nஇதைப் பயன்படுத்துவதில் நீங்கள் ஆர்வமாக இருந்தால் Chomu Thresher 2017 பின்னர் கொடுக்கப்பட்ட படிவத்தை நிரப்பவும். பயன்படுத்திய Chomu Thresher 2017 விற்பனையாளரை நேரடியாக தொடர்பு கொள்ளலாம். இது Chomu Thresher 2017 க்கு சொந்தமானது Sumesh இதிலிருந்து சிகார், ராஜஸ்தான்.\nஉங்கள் பட்ஜெட்டில் ஒரு ஆன்லைன் செகண்ட் ஹேண்ட் Chomu Thresher 2017 ஐ வாங்க விரும்பினால், டிராக்டர்ஜங்க்ஷனைப் பார்வையிடவும். பழையதைப் பற்றிய ஒவ்வொரு விவரத்தையும் இங்கே காணலாம் Chomu Thresher 2017 மற்றும் உண்மையான விற்பனையாளர். நீங்கள் காணலாம் Chomu Thresher 2017 வடிப்பான்களைப் பயன்படுத்துவதன் மூலம் முதல் வாரியாக மற்றும் பட்ஜெட் வாரியாக. இதைப் பற்றிய கூடுதல் புதுப்பிப்புகளுக்கு Chomu Thresher 2017 மற்றும் அதன் விலை, கொடுக்கப்பட்ட படிவத்தை நிரப்பவும்.\n*இங்கே தோன்றும் விவரங்கள் பயன்படுத்தப்பட்ட கருவி விற்பனையாளரால் பதிவேற்றப்படுகின்றன. இது ஒரு முழு விவசாயி முதல் உழவர் ஒப்பந்தமாகும். டிராக்டர் சந்தி நீங்கள் பயன்படுத்திய கருவிகளை வாங்கக்கூடிய இடத்தை உங்களுக்கு வழங்கியது. அனைத்து பாதுகாப்பு விதிகளையும் கவனமாக ஆராயுங்கள்.\n லிட்டிங் உண்மையானது அல்ல விற்பனையாளர் தொடர்பு கொள்ள முடியாது புகைப்படங்கள் தெரியவில்லை செயல்படுத்தல் விவரங்கள் பொருந்தவில்லை இம்ப்லெமெண்ட் சோல்ட்\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n© 2021 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00715.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.tractorjunction.com/ta/used-tractor/john-deere/5210-29627/34445/", "date_download": "2021-01-25T08:09:37Z", "digest": "sha1:WRGGKHOYPEZEJVUNAFOSRF2BKSTWEG4Z", "length": 27272, "nlines": 246, "source_domain": "www.tractorjunction.com", "title": "பயன்படுத்தப்பட்டது ஜான் டீரெ 5210 டிராக்டர், 2019 மாதிரி (டி.ஜே.என்34445) விற்பனைக்கு கோச் பீகார், மேற்கு வங்கம் - டிராக்டர்ஜங்க்ஷன்", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nஎங்களை தொடர்பு கொண்டதற்கு நன்றி\nடிராக்டர் சந்தியைத் தொடர்பு கொண்டதற்கு நன்றி விற்பனையாளரை கைமுறையாக தொடர்புகொள்வதன் மூலம் பழைய டிராக்டரை வாங்கலாம். விற்பனையா���ர் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nடிராக்டர்: ஜான் டீரெ 5210\nவிற்பனையாளர் பெயர் Alif hossain\nஜான் டீரெ பயன்படுத்திய டிராக்டர்கள்\nபிராண்ட் - ஜான் டீரெ\nகோச் பீகார் , மேற்கு வங்கம்\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அசாம் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் அருணாச்சல பிரதேசம் ஆந்திரப் பிரதேசம் இமாச்சல பிரதேசம் உத்தரகண்ட் உத்தரபிரதேசம் ஒரிசா கர்நாடகா குஜராத் கேரளா கோவா சண்டிகர் சத்தீஸ்கர் சிக்கிம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் டெல்லி தமன் மற்றும் டியு தமிழ்நாடு தாத்ரா மற்றும் நகர் ஹவேலி திரிபுரா தெலுங்கானா நாகாலாந்து பஞ்சாப் பாண்டிச்சேரி பீகார் மகாராஷ்டிரா மணிப்பூர் மத்தியப் பிரதேசம் மற்றவை மிசோரம் மேகாலயா மேற்கு வங்கம் ராஜஸ்தான் லட்சத்தீவு ஹரியானா\nமேலே செல்வதன் மூலம் நீங்கள் வெளிப்படையாக டிராக்டர் சந்திப்புகளை ஒப்புக்கொள்கிறீர்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்*\nபயன்படுத்திய டிராக்டரை வாங்கவும் இங்கே கிளிக் செய்க\nகோச் பீகார் , மேற்கு வங்கம்\nஜான் டீரெ 5210 விவரக்குறிப்பு\nபைனான்சியர் / ஹைபோதெக்கேஷன் என்ஓசி\nவாங்க செகண்ட் ஹேண்ட் ஜான் டீரெ 5210 @ ரூ 7,00,000 சரியான விவரக்குறிப்புகள், வேலை நேரம், ஆண்டு 2019, கோச் பீகார் மேற்கு வங்கம் இல் வாங்கிய டிராக்டர் சந்திநல்ல நிலையில்.\nஇதே போன்ற பயன்படுத்திய டிராக்டர்கள்\nதெற்கு இருபத்து நான்கு பர்கானாக்கள், மேற்கு வங்கம்\nமஹிந்திரா அர்ஜுன் 555 DI\nசோனாலிகா DI 745 III\nஇந்தோ பண்ணை 3055 NV\nமஹிந்திரா 275 DI TU\nஉத்தர் தினாஜ்பூர், மேற்கு வங்கம்\nபயன்படுத்திய அனைத்து டிராக்டர்களையும் காண்க\nஇதற்கு ஒத்த ஜான் டீரெ 5210\nமாஸ்ஸி பெர்குசன் 7250 சக்தி\nவிலை: ₹7.25- 7.60 லட்சம்*\nநியூ ஹாலந்து 3630 TX பிளஸ்\nமஹிந்திரா 585 DI பவர் பிளஸ்\nமாஸ்ஸி பெர்குசன் 241 4WD\n*பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள் வாங்க / விற்க முற்றிலும் விவசாயிக்கு விவசாயிக்கு உந்துதல் பரிவர்த்தனைகள். டிராக்டர் சந்தி விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதற்கும் உதவுவதற்கும் பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்களுக்கான தளத்தை வழங்கியுள்ளது. டிராக்டர் சந்தி என்பது விற்பனையாளர்கள் / தரகர்கள் வழங்கிய தகவல்களுக்காகவோ அல்லது அதன் விளைவாக ஏற்படும் மோசடிகளுக்காகவோ அல்ல. ஏதேனும் கொள்முதல் செய்வதற்கு முன் பாதுகாப்பு உதவிக்குறிப்புகளை கவனமாகப் படிக்கவும்.\n லிட்டிங் உண்மையானது அல்ல விற்பனையாளர் தொடர்பு கொள்ள முடியாது புகைப்படங்கள் தெரியவில்லை டிராக்டர்களின் விவரம் பொருந்தவில்லை டிராக்டர் விற்கப்படுகிறது\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n© 2021 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00715.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.tractorjunction.com/ta/used-tractor/mahindra/mahindra-475-di-24698/28414/", "date_download": "2021-01-25T08:19:18Z", "digest": "sha1:ETLIXDN6BNX26I7BABLMVGDXUDNKBPWF", "length": 26932, "nlines": 246, "source_domain": "www.tractorjunction.com", "title": "பயன்படுத்தப்பட்டது மஹிந்திரா 475 DI டிராக்டர், 1997 மாதிரி (டி.ஜே.என்28414) விற்பனைக்கு பதிந்தா, பஞ்சாப் - டிராக்டர்ஜங்க்ஷன்", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுப��ர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nஎங்களை தொடர்பு கொண்டதற்கு நன்றி\nடிராக்டர் சந்தியைத் தொடர்பு கொண்டதற்கு நன்றி விற்பனையாளரை கைமுறையாக தொடர்புகொள்வதன் மூலம் பழைய டிராக்டரை வாங்கலாம். விற்பனையாளர் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nடிராக்டர்: மஹிந்திரா 475 DI\nவிற்பனையாளர் பெயர் Kv Singh\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அசாம் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் அருணாச்சல பிரதேசம் ஆந்திரப் பிரதேசம் இமாச்சல பிரதேசம் உத்தரகண்ட் உத்தரபிரதேசம் ஒரிசா கர்நாடகா குஜராத் கேரளா கோவா சண்டிகர் சத்தீஸ்கர் சிக்கிம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் டெல்லி தமன் மற்றும் டியு தமிழ்நாடு தாத்ரா மற்றும் நகர் ஹவேலி திரிபுரா தெலுங்கானா நாகாலாந்து பஞ்சாப் பாண்டிச்சேரி பீகார் மகாராஷ்டிரா மணிப்பூர் மத்தியப் பிரதேசம் மற்றவை மிசோரம் மேகாலயா மேற்கு வங்கம் ராஜஸ்தான் லட்சத்தீவு ஹரியானா\nமேலே செல்வதன் மூலம் நீங்கள் வெளிப்படையாக டிராக்டர் சந்திப்புகளை ஒப்புக்கொள்கிறீர்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்*\nபயன்படுத்திய டிராக்டரை வாங்கவும் இங்கே கிளிக் செய்க\nமஹிந்திரா 475 DI விவரக்குறிப்பு\nபைனான்சியர் / ஹைபோதெக்கேஷன் என்ஓசி\nவாங்க செகண்ட் ஹேண்ட் மஹிந்திரா 475 DI @ ரூ 1,40,000 சரியான விவரக்குறிப்புகள், வேலை நேரம், ஆண்டு 1997, பதிந்தா பஞ்சாப் இல் வாங்கிய டிராக்டர் சந்திநல்ல நிலையில்.\nஇதே போன்ற பயன்படுத்திய டிராக்டர்கள்\nசோனாலிகா DI 60 RX\nநியூ ஹாலந்து 3630 TX டர்போ சூப்பர்\nமஹிந்திரா 275 DI TU\nநியூ ஹாலந்து 3630-TX சூப்பர்\nமஹிந்திரா அர்ஜுன் அல்ட்ரா 1 605 Di\nபயன்படுத்திய அனைத்து டிராக்டர்களையும் காண்க\nஇதற்கு ஒத்த மஹிந்திரா 475 DI\nஇந்தோ பண்ணை 3040 DI\nஅதே டியூட்ஸ் ஃபஹ்ர் அகரோமேக்ஸ் 4045 E\nஇந்தோ பண்ணை 2035 DI\nமஹிந்திரா 275 DI ECO\nமஹிந்திரா ஜிவோ 365 DI\n*பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள் வாங்க / விற்க முற்றிலும் விவச��யிக்கு விவசாயிக்கு உந்துதல் பரிவர்த்தனைகள். டிராக்டர் சந்தி விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதற்கும் உதவுவதற்கும் பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்களுக்கான தளத்தை வழங்கியுள்ளது. டிராக்டர் சந்தி என்பது விற்பனையாளர்கள் / தரகர்கள் வழங்கிய தகவல்களுக்காகவோ அல்லது அதன் விளைவாக ஏற்படும் மோசடிகளுக்காகவோ அல்ல. ஏதேனும் கொள்முதல் செய்வதற்கு முன் பாதுகாப்பு உதவிக்குறிப்புகளை கவனமாகப் படிக்கவும்.\n லிட்டிங் உண்மையானது அல்ல விற்பனையாளர் தொடர்பு கொள்ள முடியாது புகைப்படங்கள் தெரியவில்லை டிராக்டர்களின் விவரம் பொருந்தவில்லை டிராக்டர் விற்கப்படுகிறது\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n© 2021 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00715.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.tractorjunction.com/ta/used-tractor/massey-ferguson/1035-di-26248/30386/", "date_download": "2021-01-25T06:58:14Z", "digest": "sha1:L5MR2VGUVP4DMJILRZ3NB6HU4EIPOZWB", "length": 27134, "nlines": 248, "source_domain": "www.tractorjunction.com", "title": "பயன்படுத்தப்பட்டது மாஸ்ஸி ���ெர்குசன் 1035 DI டிராக்டர், 2013 மாதிரி (டி.ஜே.என்30386) விற்பனைக்கு கரூலி, ராஜஸ்தான் - டிராக்டர்ஜங்க்ஷன்", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nஎங்களை தொடர்பு கொண்டதற்கு நன்றி\nடிராக்டர் சந்தியைத் தொடர்பு கொண்டதற்கு நன்றி விற்பனையாளரை கைமுறையாக தொடர்புகொள்வதன் மூலம் பழைய டிராக்டரை வாங்கலாம். விற்பனையாளர் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nடிராக்டர்: மாஸ்ஸி பெர்குசன் 1035 DI\nவிற்பனையாளர் பெயர் Mangtee lal meena\nமாஸ்ஸி பெர்குசன் பயன்படுத்திய டிராக்டர்கள்\nமாஸ்ஸி பெர்குசன் 1035 DI\nபிராண்ட் - மாஸ்ஸி பெர்குசன்\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அசாம் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் அருணாச்சல பிரதேசம் ஆந்திரப் பிரதேசம் இமாச்சல பிரதேசம் உத்தரகண்ட் உத்தரபிரதேசம் ஒரிசா கர்நாடகா குஜராத் கேரளா கோவா சண்டிகர் சத்தீஸ்கர் சிக்கிம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் டெல்லி தமன் மற்றும் டியு தமிழ்நாடு தாத்ரா மற்றும் நகர் ஹவேலி திரிபுரா தெலுங்கானா நாகாலாந்து பஞ்சாப் பாண்டிச்சேரி பீகார் மகாராஷ்டிரா மணிப்பூர் மத்தியப் பிரதேசம் மற்றவை மிசோரம் மேகாலயா மேற்கு வங்கம் ராஜஸ்தான் லட்சத்தீவு ஹரியானா\nமேலே செல்வதன் மூலம் நீங்கள் வெளிப்படையாக டிராக்டர் சந்திப்புகளை ஒப்புக்கொள்கிறீர்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்*\nபயன்படுத்திய டிராக்டரை வாங்கவும் இங்கே கிளிக் செய்க\nமாஸ்ஸி பெர்குசன் 1035 DI விவரக்குறிப்பு\nபைனான்சியர் / ஹைபோதெக்கேஷன் என்ஓசி\nவாங்க செகண்ட் ஹேண்ட் மாஸ்ஸி பெர்குசன் 1035 DI @ ரூ 3,40,000 சரியான விவரக்க��றிப்புகள், வேலை நேரம், ஆண்டு 2013, கரூலி ராஜஸ்தான் இல் வாங்கிய டிராக்டர் சந்திநல்ல நிலையில்.\nஇதே போன்ற பயன்படுத்திய டிராக்டர்கள்\nசோனாலிகா DI 745 III\nமாஸ்ஸி பெர்குசன் 1035 DI\nமஹிந்திரா 275 DI TU\nபயன்படுத்திய அனைத்து டிராக்டர்களையும் காண்க\nஇதற்கு ஒத்த மாஸ்ஸி பெர்குசன் 1035 DI\nஜான் டீரெ 3036 E\nVst ஷக்தி MT 270- விராட் 4WD பிளஸ்\nஜான் டீரெ 5038 D\nமஹிந்திரா யுவோ 275 DI\n*பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள் வாங்க / விற்க முற்றிலும் விவசாயிக்கு விவசாயிக்கு உந்துதல் பரிவர்த்தனைகள். டிராக்டர் சந்தி விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதற்கும் உதவுவதற்கும் பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்களுக்கான தளத்தை வழங்கியுள்ளது. டிராக்டர் சந்தி என்பது விற்பனையாளர்கள் / தரகர்கள் வழங்கிய தகவல்களுக்காகவோ அல்லது அதன் விளைவாக ஏற்படும் மோசடிகளுக்காகவோ அல்ல. ஏதேனும் கொள்முதல் செய்வதற்கு முன் பாதுகாப்பு உதவிக்குறிப்புகளை கவனமாகப் படிக்கவும்.\n லிட்டிங் உண்மையானது அல்ல விற்பனையாளர் தொடர்பு கொள்ள முடியாது புகைப்படங்கள் தெரியவில்லை டிராக்டர்களின் விவரம் பொருந்தவில்லை டிராக்டர் விற்கப்படுகிறது\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n© 2021 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேர���ா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00715.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF/", "date_download": "2021-01-25T07:25:16Z", "digest": "sha1:L7ALPM6UUBBLICRYKIVOYP7MODKZ3XCW", "length": 11167, "nlines": 81, "source_domain": "athavannews.com", "title": "திமுத் கருணாரத்ன தலைமையிலான இலங்கை அணி அறிவிப்பு – முக்கிய வீரர்கள் நீக்கம் | Athavan News", "raw_content": "\nஇந்திய – சீன இராணுவத்தினருக்கு இடையில் மீண்டும் மோதல்\nசிறைச்சாலைகளில் கொரோனா தொற்று உறுதியானோரில் 151 பேர் சிகிச்சையில் \nவவுனியா நகர் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு\nரொக்கெட்டில் 143 சிறிய ரக செயற்கைக் கோள்களை விண்ணுக்கு அனுப்பி ஸ்பேஸ்எக்ஸ் சாதனை\nபாணந்துறையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு\nதிமுத் கருணாரத்ன தலைமையிலான இலங்கை அணி அறிவிப்பு – முக்கிய வீரர்கள் நீக்கம்\nதிமுத் கருணாரத்ன தலைமையிலான இலங்கை அணி அறிவிப்பு – முக்கிய வீரர்கள் நீக்கம்\nஉலகக்கிண்ண தொடருக்கான திமுத் கருணாரத்ன தலைமையிலான இலங்கை அணி சற்றுமுன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த அணியில் இருந்து நீரோஷன் டிக்வெல்ல, தினேஷ் சந்திமால், தனுஷ்க குணதிலக்க, உபுல் தரங்க, அகில தஞ்சன்ய ஆகியோர் நீக்கபட்டுள்ளனர்.\nஅணியின் முழு விபரம் திமுத் கருணாரத்ன, அவிஸ்க பெர்னாண்டோ, லஹிரு திரிமன்னே, குஷால் பெரேரா, குஷால் மெண்டிஸ் அஞ்சலோ மத்தியூஸ், தன்ஜய டி சில்வா ஜெப்ரி வண்டர்சே, திஸ்ஸர பெரேரா, உசுரு உதான, லசித் மலிங்க, சுரங்க லக்மால் நுவன் பிரதீப் ஜீவன் மெண்டிஸ் மிலிந்த ஸ்ரீவர்தன ஆகியோர் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.\nநான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கிரிக்கெட் திருவிழாவான உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் எதிர்வரும் மே மாதம் 30ஆம் திகதி முதல் எதிர்வரும் ஜூன் 14ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.\nமொத்தமாக 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில், 45 லீக் போட்டிகள் மற்றும் 3 வெளியேற்று போட்டிகள் என 48 போட்டிகள், சுமார் 12 நகரங்களில் நடக்கவுள்ளது.\nஇந்த உலகக்கிண்ண தொடரில், இங்கி��ாந்து அணியே உலகக்கிண்ணத்தை வெல்லும் அணிகளில் முதல்நிலை பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇந்திய – சீன இராணுவத்தினருக்கு இடையில் மீண்டும் மோதல்\nஇந்தியாவின் சிக்கிம் மாநிலத்தில் உள்ள எல்லைப் பகுதியில் சீன வீரர்கள் அத்துமீறி நுழைய முற்பட்டதாக இந்\nசிறைச்சாலைகளில் கொரோனா தொற்று உறுதியானோரில் 151 பேர் சிகிச்சையில் \nகொரோனா தொற்று உறுதியாகிய சிறைச்சாலைகளுடன் தொடர்புடைய 151 பேர் தற்போது தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வர\nவவுனியா நகர் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு\nகொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக வவுனியா நகரில் அமுல்படுத்தப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங\nரொக்கெட்டில் 143 சிறிய ரக செயற்கைக் கோள்களை விண்ணுக்கு அனுப்பி ஸ்பேஸ்எக்ஸ் சாதனை\nவிண்வெளித் தொழில்நுட்பத்தில் உச்சத்தில் இருக்கும் எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம், புதிய சாதனையைப\nபாணந்துறையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு\nபாணந்துறை வடக்கு பொலிஸ் பகுதியில் உள்ள பள்ளிமுல்லைப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர\nசீனாவில் தங்க சுரங்கத்தில் சிக்கிய 22பேரில் 11பேர் பத்திரமாக மீட்பு\nவடக்கு சீனாவில் விபத்துக்குள்ளான தங்க சுரங்கத்தில் சிக்கிய 22 பேரில் 11 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள\nதேசிய பாடசாலையின் விளையாட்டு மைதானத்தில் போர் காலத்தில் புதைக்கப்பட்ட எறிகணைகள் மீட்பு\nமுல்லைத்தீவு- முள்ளியவளை பகுதியில் அமைந்துள்ள தேசிய பாடசாலையான வித்தியானந்தா கல்லூரியின் மைதான புனரம\nபிரித்தானியாவின் பெரும்பகுதி முழுவதும் கடுமையான வானிலை எச்சரிக்கை\nநாட்டின் பெரும்பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டதை அடுத்து பிரித்தானியாவின் பெரும்பகுதி முழுவத\nஒரு வருடத்திற்கு எந்த தேர்தலும் நடைபெறாது – காஞ்சன விஜயசேகர\nநாட்டில் நிலவும் கொரோனா தொற்று நெருக்கடி காரணமாக ஒரு வருடத்திற்கு எந்த தேர்தலும் நடைபெறாது என இராஜாங\nஎல்லைப் பிரச்சினை : இந்தியா, சீனாவிற்கு இடையே மீண்டும் பேச்சுவார்த்தை\nகிழக்கு லடாக் எல்லையில் படைகளைத் திரும்பப் பெறுவது தொடா்பாக இந்தியா, ச��னாவுக்கிடையே மீண்டும் பேச்சுவ\nசிறைச்சாலைகளில் கொரோனா தொற்று உறுதியானோரில் 151 பேர் சிகிச்சையில் \nரொக்கெட்டில் 143 சிறிய ரக செயற்கைக் கோள்களை விண்ணுக்கு அனுப்பி ஸ்பேஸ்எக்ஸ் சாதனை\nபாணந்துறையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு\nதேசிய பாடசாலையின் விளையாட்டு மைதானத்தில் போர் காலத்தில் புதைக்கப்பட்ட எறிகணைகள் மீட்பு\nபிரித்தானியாவின் பெரும்பகுதி முழுவதும் கடுமையான வானிலை எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00716.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?page=1", "date_download": "2021-01-25T08:03:29Z", "digest": "sha1:UINXU62ZCC2HW7PM3BL3SWZZY6KCRCCK", "length": 4532, "nlines": 117, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | மருமகள்", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nதிருவள்ளூர்: மருமகள் தற்கொலை வழக...\nசென்னை: 3 பேர் சுட்டுக்கொல்லப்ப...\nட்ரம்பின் தோல்வியை கொண்டாடிய அவர...\nமாமியாரை சாலையில் இழுத்து சரமாரி...\nட்ரம்புக்கு ஒசாமா பின்லேடனின் மர...\nகாணாமல் போன மருமகள் - நாக்கை பிள...\nவீட்டை காலி செய்ய வற்புறுத்திய ம...\nவீட்டிற்கு வந்த மருமகளுக்கு 101 ...\nசொத்தை மாற்றித்தர மறுத்த மாமனார்...\nவரதட்சணை கொடுமையால் மாமியாரை மண்...\nமுதியவர் கொலை : கூட்டாளியை வைத்த...\nதகாத உறவை தட்டிக்கேட்ட மாமியார் ...\nவயதான மாமியாரை கைகளில் தூக்கி வந...\nPT Exclusive: சசிகலாவிற்கு 100% இடமில்லையென கூறியது ஏன் - நேர்காணலில் முதல்வர் விளக்கம்\nPT Exclusive: ''களத்தில் இருப்பது அதிமுகவும், திமுகவும்தான்''- முதல்வர் பழனிசாமி நேர்காணல்\nகண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்\nதிரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00716.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.winmani.com/2010/02/blog-post_5.html", "date_download": "2021-01-25T07:18:15Z", "digest": "sha1:QHLP6H2YUQSRROKIOR4DPI4Q542K7TQV", "length": 13581, "nlines": 126, "source_domain": "www.winmani.com", "title": "ஆங்கில பாடங்களை ஞாபகம் வைக்க புதுமையான வழி - Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.\nHome அனைத்து பதிவுகளும் ஆங்கில பாடங்களை ஞாபகம் வைக்க புதுமையான வழி இணையதளம் தொழில்நுட்ப செய்தி���ள் பயனுள்ள தகவல்கள் ஆங்கில பாடங்களை ஞாபகம் வைக்க புதுமையான வழி\nஆங்கில பாடங்களை ஞாபகம் வைக்க புதுமையான வழி\nwinmani 6:55 PM அனைத்து பதிவுகளும், ஆங்கில பாடங்களை ஞாபகம் வைக்க புதுமையான வழி, இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்,\nஆங்கிலப் பாடங்களை ஞாபகம் வைப்பது கொஞ்சம் கடினம் தான்\nஆனால் இனி நீங்கள் ஆங்கில பாடங்களை எளிதாக ஞாபகம்\nவைத்துக்கொள்ளலாம் நமக்கு உதவுவதற்காகவே ஒரு\nஇணையதளம் வந்துள்ளது.இதைப்பற்றி தான் இந்த பதிவு.\nஇந்த இணையதளத்திற்கு நாம் ஞாபகம் வைத்துக்கொள்ள சென்று\nவேண்டிய பாடத்தை டைப்செய்து கொள்ள வேண்டும்.பாடத்தை\nஒரு பெயர் இட்டு சேமித்துக்கொள்ளவும்.மொத்தமாக\nவார்த்தைகள் அல்லது நார்மல் எது வேண்டுமோ அதை தேர்வு\nசெய்துகொள்ளவும். இதற்கு அடுத்து படம் 1-ல் காட்டியபடி\nADD என்ற பட்டனை அழுத்த வேண்டும்.அடுத்ததாக மெமரைஸ்\nஎன்ற பட்டனை அழுத்தினால் நாம் டைப் செய்த பாடம்\nவந்துவிடும் இனி படம் 2 -ல் காட்டியபடி பார்வேடு\nஅம்புக்குறியை அழுத்தி கொஞ்சம் கொஞ்சமாக வார்த்தைகளை\nஇல்லாமல் செய்து சரியாக ஞாபகம் வைத்திருக்கிறோமா என்று\nசரிபார்த்து கொள்ளலாம்.தொடர்ந்து இதே அம்புக்குறியை\nஅழுத்தி வார்த்தைகளை குறைத்து நாம் ஞாபகம் வைத்திருப்பது\nசரிதானா என்று சென்று கொண்டிருக்க வேண்டியது தான்.\nஇப்படியே கடைசியில் அத்தனை வார்த்தையும் உங்கள்\nமூளையில் எளிதாக ஏறிவிடும் உடன் சோதனை செய்து\nபார்த்துக் கொள்ளலாம். இப்படியே உங்கள் ஞாபகத்திறமையை\nஞாபகம் வைத்துக்கொள்ள கடினமாக உள்ள நம் தமிழ்\nமாணவர்களுக்கு இந்த இணையதளம் பெரிதும் உதவும்.\nஇன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள்\nபெயர் : மோதிலால் நேரு,\nமறைந்த தேதி : பிப்ரவரி 6, 1861\nமறைந்து விட்ட இவர் இன்னும் பலரது உள்ளங்களில்\nவாழ்ந்து வருகிறார். உங்கள் தேசப்பற்றுக்கு நன்றி.\nTags # அனைத்து பதிவுகளும் # ஆங்கில பாடங்களை ஞாபகம் வைக்க புதுமையான வழி # இணையதளம் # தொழில்நுட்ப செய்திகள் # பயனுள்ள தகவல்கள்\nLabels: அனைத்து பதிவுகளும், ஆங்கில பாடங்களை ஞாபகம் வைக்க புதுமையான வழி, இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்\nபள்ளி மற்றும் கல்லூரியில் படிப்பவர்களுக்கு இந்த தளம் மிக உதவியாக இருக்கும்\nபயனுள்ள பதிவு, மாணவர்கள் பயனடைய வேண்டும்.\nதொழில் நுடப தகவல்கள் மற்றும் கண��னி தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் பயனுள்ள இணையதளங்கள் அனைத்தையும் உங்களுக்கு கொடுக்கும் நம் வின்மணி இணையதளம்.\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இர...\nஇண்டர்நெட் இணைப்பின் வேகத்தை இரண்டுமடங்கு அதிகரிக்க வழி\nஇண்டெர்நெட் இணைப்பின் வேகம் குறைவாக உள்ள கணினிகளில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் கணினியின் இண்டெர்நெட் வேகத்தை அதிகரிக்கலாம். [caption id=&...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\nநம் பிளாக்-ல் உள்ள தகவல்களை பாதுகாப்பாக கணினியில் சேமித்து வைக்கலாம்\nஇன்று நம் வின்மணியின் 200 வது நாள் மற்றும் 200 வது பதிவும் கூட, முதல் பதிவு ஆரம்பித்த போது இருந்த வேகத்தை 200 மடங்காக உயர்த்திய அன்பு தமிழ் ...\nவிண்டோஸ் 7 -ல் ஏற்படும் அனைத்து DLL பிரச்சினைகளுக்கும் தீர்வு.\nவிண்டோஸ் 7 ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் அடிக்கடி ஏற்படும் DLL பிரச்சினைக்களுக்கும், நம் கணினியில் ஏதாவது தேவையில்லாத ஸ்பைவேர் ஸ்கிரிப்ட் இருக்கிற...\nகூகுள் டாக் (ஜீடாக்)-ல் சில பிரமிக்க வைக்கும் அதிசயங்கள்\nஇன்று நம் வின்மணி-யின் 100 ஆவது நாள் மற்றும் 100 வது பதிவும் கூட, இந்த நாளில் நமக்காக உதவிய எல்லாம் வல்ல இறைவனுக்கும் அனைத்து தமிழ் வலையுக ந...\nஜீமெயிலில் இனி நம் புகைப்படத்துடன் கையெழுத்து சேர்த்து அனுப்பலாம்.\nகூகுள் தன் அடுத்த புதுமையாக ஜீமெயில் (Signature) மெயில் கையெழுத்தில் புகைப்படத்தையும் சேர்க்கலாம் என்ற மகிழ்ச்சியான செய்தியை வெளியீட்டு உள்ள...\nவிண்டோஸ் 7-ல் இண்டர்நெட் வேகத்தை அதிகரிக்க பதுமையான வழி\nவிண்டோஸ் 7 -ல் இண்டர்நெட் இணைப்பின் வேகத்தை புதுமையான முறையில் கோப்பில் சில மாற்றங்கள் செய்வதன் மூலம் அதிகரிக்கலாம் எப்படி என்பதைப் பற்றித்த...\n20 லட்சம் விதவிதமான ஒலியை அள்ளிக் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nமனிதர்கள் முதல் அனைத்து உயிரினங்களும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இசைக்கு மயங்கிக் கொண்ட��� தான் இருக்கிறது. இப்படி இருக்கும் பல அறியவகையான ஒலிகள் அனை...\nதமிழர்களின் பொங்கல் வாழ்த்து அன்போடு இலவசமாக அனுப்ப\nதமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில் நம் நண்பர்கள், சகோதர சகோதிரிகள் உற்றார் உறவினர்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்து செய்தியை அனுப்புங்கள்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00716.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://athavannews.com/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-10-04-2019/", "date_download": "2021-01-25T08:00:24Z", "digest": "sha1:GVLCZ3X6OWUZHABIQ6LD5BXQK3YP5AUU", "length": 2690, "nlines": 57, "source_domain": "athavannews.com", "title": "பத்திரிகை கண்ணோட்டம் 10-04-2019 | Athavan News", "raw_content": "\nகொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கு மூன்றாவது தேசிய முடக்கநிலை தேவை: பிரான்ஸ்\nஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அணுகுமுறை தொடர்பில் பிரித்தானியா\nஇந்திய – சீன இராணுவத்தினருக்கு இடையில் மீண்டும் மோதல்\nசிறைச்சாலைகளில் கொரோனா தொற்று உறுதியானோரில் 151 பேர் சிகிச்சையில் \nவவுனியா நகர் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு\nபத்திரிகை கண்ணோட்டம் 25- 01- 2021\nபத்திரிகை கண்ணோட்டம் 24 01 2021\nபத்திரிகை கண்ணோட்டம் 18 01 2021\nபத்திரிகை கண்ணோட்டம் 12 01 2021\nபத்திரிகை கண்ணோட்டம் 11 01 2020\nபத்திரிகை கண்ணோட்டம் 10 01 2020\nபத்திரிகை கண்ணோட்டம் 09- 01- 2020\nபத்திரிகை கண்ணோட்டம் 08- 01 – 2021\nபத்திரிகை கண்ணோட்டம் 03- 01 – 2021\nvan News பத்திரிகை கண்ணோட்டம் 02 01 2020\nபத்திரிகை கண்ணோட்டம் 01 01 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00716.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://athavannews.com/2019%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AE%B5/", "date_download": "2021-01-25T07:32:03Z", "digest": "sha1:XVSJW3IGAN6BNFKFOEDARRYGBAUMEFRL", "length": 11569, "nlines": 93, "source_domain": "athavannews.com", "title": "2019ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் 45 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்! | Athavan News", "raw_content": "\nஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அணுகுமுறை தொடர்பில் பிரித்தானியா\nஇந்திய – சீன இராணுவத்தினருக்கு இடையில் மீண்டும் மோதல்\nசிறைச்சாலைகளில் கொரோனா தொற்று உறுதியானோரில் 151 பேர் சிகிச்சையில் \nவவுனியா நகர் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு\nரொக்கெட்டில் 143 சிறிய ரக செயற்கைக் கோள்களை விண்ணுக்கு அனுப்பி ஸ்பேஸ்எக்ஸ் சாதனை\n2019ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் 45 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்\n2019ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் 45 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்\n2019ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் 45 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nவரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக 119 வாக்குகளும் எதிராக 74 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.\nஆளும்கட்சி மற்றும் அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் வரவு செலவு திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தன.\nமக்கள் விடுதலை முன்னணியும் கூட்டு எதிர்க் கட்சியான மஹிந்த ஆதரவு அணியும் வரவு செலவு திட்டத்துக்கு எதிராக வாக்களித்தன.\nஅத்துடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை சேர்ந்த ஒரு பிரிவினர் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.\nவறுமை ஒழிப்பை இலக்காகக் கொண்ட தற்போதைய அரசாங்கத்தின் ஐந்தாவது வரவு செலவு திட்டம் நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் கடந்த மார்ச் மாதம் ஐந்தாம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.\nஇதனைத் தொடர்ந்து இரண்டாம் வாசிப்பு 43 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.\nஇரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பின்போது 119 வாக்குகள் ஆதரவாகவும், 76 வாக்குகள் எதிராகவும் அளிக்கப்பட்டன.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகியன ஆதரவாகவும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு ஆகிய தரப்புக்கள் எதிராகவும் வாக்களித்திருந்தன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அணுகுமுறை தொடர்பில் பிரித்தானியா\nகொரோனா தொற்று உறுதியாகி உயிரிழப்பவர்களை கட்டாயமாக தகனம் செய்வது உட்பட, இலங்கையுடன் மனித உரிமைகள் தொட\nஇந்திய – சீன இராணுவத்தினருக்கு இடையில் மீண்டும் மோதல்\nஇந்தியாவின் சிக்கிம் மாநிலத்தில் உள்ள எல்லைப் பகுதியில் சீன வீரர்கள் அத்துமீறி நுழைய முற்பட்டதாக இந்\nசிறைச்சாலைகளில் கொரோனா தொற்று உறுதியானோரில் 151 பேர் சிகிச்சையில் \nகொரோனா தொற்று உறுதியாகிய சிறைச்சாலைகளுடன் தொடர்புடைய 151 பேர் தற்போது தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வர\nவவுனியா நகர் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு\nகொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக வவுனியா நகரில் அமுல்படுத்தப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங\nரொக்கெட்டில் 143 சிறிய ரக செயற்கைக் கோள்���ளை விண்ணுக்கு அனுப்பி ஸ்பேஸ்எக்ஸ் சாதனை\nவிண்வெளித் தொழில்நுட்பத்தில் உச்சத்தில் இருக்கும் எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம், புதிய சாதனையைப\nபாணந்துறையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு\nபாணந்துறை வடக்கு பொலிஸ் பகுதியில் உள்ள பள்ளிமுல்லைப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர\nசீனாவில் தங்க சுரங்கத்தில் சிக்கிய 22பேரில் 11பேர் பத்திரமாக மீட்பு\nவடக்கு சீனாவில் விபத்துக்குள்ளான தங்க சுரங்கத்தில் சிக்கிய 22 பேரில் 11 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள\nதேசிய பாடசாலையின் விளையாட்டு மைதானத்தில் போர் காலத்தில் புதைக்கப்பட்ட எறிகணைகள் மீட்பு\nமுல்லைத்தீவு- முள்ளியவளை பகுதியில் அமைந்துள்ள தேசிய பாடசாலையான வித்தியானந்தா கல்லூரியின் மைதான புனரம\nபிரித்தானியாவின் பெரும்பகுதி முழுவதும் கடுமையான வானிலை எச்சரிக்கை\nநாட்டின் பெரும்பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டதை அடுத்து பிரித்தானியாவின் பெரும்பகுதி முழுவத\nஒரு வருடத்திற்கு எந்த தேர்தலும் நடைபெறாது – காஞ்சன விஜயசேகர\nநாட்டில் நிலவும் கொரோனா தொற்று நெருக்கடி காரணமாக ஒரு வருடத்திற்கு எந்த தேர்தலும் நடைபெறாது என இராஜாங\nசிறைச்சாலைகளில் கொரோனா தொற்று உறுதியானோரில் 151 பேர் சிகிச்சையில் \nரொக்கெட்டில் 143 சிறிய ரக செயற்கைக் கோள்களை விண்ணுக்கு அனுப்பி ஸ்பேஸ்எக்ஸ் சாதனை\nபாணந்துறையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு\nதேசிய பாடசாலையின் விளையாட்டு மைதானத்தில் போர் காலத்தில் புதைக்கப்பட்ட எறிகணைகள் மீட்பு\nபிரித்தானியாவின் பெரும்பகுதி முழுவதும் கடுமையான வானிலை எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00716.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://hindu.forumta.net/f26-forum", "date_download": "2021-01-25T07:02:35Z", "digest": "sha1:LOONPYXUDXHUH7XKNZPHAXZQ4SI4MS4O", "length": 16035, "nlines": 365, "source_domain": "hindu.forumta.net", "title": "ஜோதிடம்", "raw_content": "\n» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்\n» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.\n» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்\n» வெற்றி மாபெரும் வெற்றி\n» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு\n» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்\n» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER\n» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்\n» ���ிவ வழிபாடு புத்தகம்\n» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்\n» ஆரிய திராவிட மாயை\n» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு\n» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்\n» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன\n» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து\nஇந்து சமயம் :: சமயம் தொடர்பானவைகள் :: ஜோதிடம்\n27 நட்சத்திரப் பொதுப் பலன்கள்\n1, 2by கே இனியவன்\nதசா இருப்பு கணிப்பது எப்படி \nஜாதகம் பார்பதற்கு வாக்கியமா (அ) திருக்கணிதமா சிறந்தது\nதினசரி ராசி பலன்கள் உண்மையா\nநாடி ஜோதிடம் : ஓலைச் சுவடிகளில் நமது வாழ்வும் விதியும்\nபைசா செலவில்லாமல் புண்ணியத்தைச் சேர்க்க\nமூலம் ஆயில்யம். நட்சத்திரங்களால் பெண்களின் புகுந்த வீட்டிற்கு தீங்கு வருமா\n கடவுளை யாரேனும் பார்த்து இருக்கிறார்களா கடவுளை எனக்கு காட்ட முடியுமா\nஅனைத்து கஷ்டங்களும் ஒரு சுகமான அனுபவமே\n27ம் வயதில் என்ன நடக்கும்\nதிருமணத்திற்கு பின் வரும் பிரச்சனைகளும் ஜோதிடத் தீர்வுகளும்.\nதொழில் அல்லது வேலையில் வெற்றி பெற ஜோதிடம் கூறும் இரகசியங்கள்\nதரித்திர யோகம் என்ன பலனைத் தரும்\nபட்டமும் பட்டயமும் ஜோதிடர்களுக்கு கட்டாயமா\nசனிபகவானின் நான்காம் பார்வை பிருகு சரல் பத்ததின் விளக்கங்கள்.\nவிதி மதி கதியின் ஜோதிட சூட்சுமம்\nகாலம் – ஜோதிடம் கற்றுத் தரும் பாடம்\nதொழிலில் இலாபம் பெற ஜோதிடம் கூறும் இரகசியம்\nஜோதிடத்தில் ஏழைக்கும் பணக்காரருக்கும் ஒரேவிதமான பலன்களா\nஜோதிடரின் என்ன கேட்க வேண்டும் எப்படி கேட்கவேண்டும்.\nஜோதிடமும் ஒரு உலகப் பொதுமறைதான் திருக்குறளைப் போல.\nமரண பயத்தைப் போக்க என்ன வழி\nநல்லவனாக இருப்பதை விட நல்லவனாக நடி\nமொழிகளைக் கடந்த வேதம் தான் ஜோதிடம்.\nஜோதிடம் கூறும் மனித வாழ்க்கைக்கான யோகங்களும் தோசங்களும் .\nவழிபாடுகள் வினைப் பயனை மாற்றிவிடுமா\nவிதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன\nநவக்கிரக குருவும் குரு தட்சிணாமூர்த்தியும் ஒன்றல்ல\nஒவ்வொரு ஜாதகத்திற்கும் தனித்தனியான குரு பெயர்ச்சி பலன்களை எப்படி உணருவது – பாகம் 2\nஒவ்வொரு ஜாதகத்திற்கும் தனித்தனியான குரு பெயர்ச்சி பலன்களை எப்படி உணருவது – பாகம் 1\nகுரு பெயர்ச்சியும் பலன்களும் – ஓர் விளக்கம்\nஜோதிடம் பார்க்காவிட்டால் என்ன இழப்பு\nநியுமராலஜி அஸ்டாரலஜி என்ன ஒற்றுமை என்ன வ���ற்றுமை\nவெற்றி எப்பொழுது கிடைக்கும் – ஜோதிட விளக்கம்\nபணம் எப்பொழுது வரும், எப்படி வரும் – ஜோதிட விளக்கம்\nகேந்திர ஸ்தானங்கள் (பாவங்கள்) – விளக்கம்.\nஜோதிடத்தில் வீடுகள் (ஸ்தானங்கள்) எத்தனை வகை\nஜோதிடத்தில் 12வீடுகளுக்குரிய பாவ பலம் எப்படி காண்பது.\nநல்ல காலம் எப்பொழுது வரும் என்று எப்படி கண்டுபிடிப்பது.\nசந்திராஷ்டமம் – ஏன் பார்க்கப்பட வேண்டும்.\nஜாதகம் – எவ்வாறு உணரப்பட வேண்டும்\nசகுனங்கள் ஏன் பார்க்கப்பட வேண்டும்\nஜோதிடர் ஆவதற்கான தகுதிகள் என்ன\nசூரியகுடும்பம் – கிரகங்ளும் சோதிடமும்.\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--இந்துக் கடவுள்கள்| |--இந்து தெய்வங்களின் வரலாறு| |--ஆலயங்கள்| | |--சிவாலயங்கள்| | | |--மந்திரங்கள்| |--பக்திப் பாடல்கள்| |--செய்திகள்| |--இந்து சமயச் செய்திகள்| |--கட்டுரைகள்| |--பக்தி கதைகள்| |--மகான்கள்| |--யோகம் மற்றும் தியானம்| |--மகான்களின் வாழ்க்கை| |--பொன்மொழிகள்| |--சித்தர்கள்| |--ஆன்மிக சிந்தனைகள்| |--சமயம் தொடர்பானவைகள்| |--காணொளிகள், புகைப்படங்கள்| |--சொற்பொழிவுகள் ,பிரசங்கங்கள்| |--இந்து சமய இலக்கியங்கள்,நூல்கள்| |--இந்து மதம் இலவச மின் நூல்கள்| |--ஜோதிடம்| |--இலவச ஜாதககணிப்பு - தமிழ்ஹிந்து| |--The Hindu Religion| |--Yoga| |--Meditation| |--Temples| |--WORLD NEWS| |--பிற கட்டுரைகள் |--புத்த மதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00716.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://tamilnewsstar.com/new-corona-cases-in-srilanka/", "date_download": "2021-01-25T06:45:35Z", "digest": "sha1:WXEZAM4TWMDKNYGKU4XPZCQ75Z7N4SML", "length": 8508, "nlines": 71, "source_domain": "tamilnewsstar.com", "title": "நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை Min tittel", "raw_content": "\nTamilaruvi FM – தமிழருவி வானொலி\nToday rasi palan – 25.01.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nஇந்தியாவில் இருந்து அடுத்த வாரம் முதல் இலவசமாக கொரோனா தடுப்பூசி கிடைக்கும்\nதெற்கு ஷெட்லேண்ட் தீவுகளில் திடீர் நிலநடுக்கம்\nதாலிபனுடன் ஏற்படுத்திய சமரச ஒப்பந்தத்தை ரத்து செய்யுமா அமெரிக்கா\nசீனாவில் தங்க சுரங்க வெடி விபத்தில், சிக்கியவர்களில் ஒருவர் மீட்பு\nToday rasi palan – 24.01.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nபயங்கரவாத தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டிய ராணுவ வீரர் கைது\nபாரீஸ் பருவநிலை மாறுபாட்டு ஒப்பந்தத்தில் மீண்டும் அமெரிக்கா\nவேலைவாய்ப்பு குறித்து அச்சம் வேண்டாம்: பைடன்\nToday rasi palan – 21.01.2021 – உங்கள் ராசிக்கான இ��்றைய பலன்கள்….\nHome/இலங்கை செய்திகள்/நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை\nநாட்டில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை\nஅருள் October 10, 2020\tஇலங்கை செய்திகள், முக்கிய செய்திகள் 7 Views\nநாட்டில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை\nநாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4523 ஆக அதிகரித்துள்ளது.\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1214 பேர் தொடர்ந்தும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்பட்டுள்ளது.\nஅத்துடன் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3296 ஆக காணப்படுகின்றது.\nToday rasi palan – 10.10.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nTags new corona cases in srilanka அதிகரித்து வரும் கொரோனா கொரோனா நாட்டில்\nNext ஆடைத் தொழிற்சாலை கொத்தணியில் 30 பேருக்கு கொரோனா\nToday rasi palan – 25.01.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nஇந்தியாவில் இருந்து அடுத்த வாரம் முதல் இலவசமாக கொரோனா தடுப்பூசி கிடைக்கும்\nதெற்கு ஷெட்லேண்ட் தீவுகளில் திடீர் நிலநடுக்கம்\nதாலிபனுடன் ஏற்படுத்திய சமரச ஒப்பந்தத்தை ரத்து செய்யுமா அமெரிக்கா\nசீனாவில் தங்க சுரங்க வெடி விபத்தில், சிக்கியவர்களில் ஒருவர் மீட்பு\nToday rasi palan – 24.01.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nபயங்கரவாத தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டிய ராணுவ வீரர் கைது\nபயங்கரவாத தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டிய ராணுவ வீரர் கைது அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தைச் சேர்ந்த 20 வயது ராணுவ வீரர் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00716.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.nba24x7.com/author/nbavalli/page/4/", "date_download": "2021-01-25T07:07:08Z", "digest": "sha1:ADE47LFJ3IA5QP6OR42UEVRRGJKIX6F7", "length": 6918, "nlines": 89, "source_domain": "www.nba24x7.com", "title": "valliappan – Page 4", "raw_content": "\nபசும்பொன் தேவரின் வாழ்க்கை வரலாறாக உருவாகும் ‘தேசிய தலைவர்’..\nhttps://youtu.be/XWzR_C4BqDI பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை வரலாறு 'தேசிய தலைவர்' என்ற பெயரில் திரைப்படமாக உருவாக உள்ளது. ட்ரென்ட்ஸ் சினிமாஸ் மற்றும் எம்டி சினிமாஸ் நிறுவனங்களின் சார்பில்,...\n‘குலசாமி’ படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 16 ஆம் தேதி தொடங்குகிறது..\nவிமல் நடிப்பில் இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் 'எங்க பாட்டன் சொத்து', இயக்குனர் மாதேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'சண்டக்காரி', தர்மபிரபு இயக்குனர் முத்துகுமார் இயக்��த்தில் உருவாகியுள்ள 'கன்னிராசி' ஆகிய...\nரசிகர்களின் பாராட்டு மழையில் க பெ ரணசிங்கம்\nநடிகர் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்துள்ள படம் 'க/பெ. ரணசிங்கம்'. பெ.விருமாண்டி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு...\n50வது ஆண்டில் அரசியல் பயணத்தை தொடர்கிறார் OPS\nதற்போது தமிழக துணை முதலமைச்சராக உள்ள ஓபிஎஸ் அவர்கள் முதன் முதலாக முதல்வர் பதவி ஏற்ற தினம் செப்டம்பர் 21, 2001 2. 2001, இன்றைய இதே நாளில் தான் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள்...\nமதுரை-போடிநாயக்கனூர் அகலரயில் பாதை 2021 மார்ச்-ல் பயன்பாட்டிற்கு வரும் ஓ.பி.ரவிந்திரநாத் குமார் எம்பி உறுதி\nதேனி மாவட்ட மக்களின் நீண்டகால கனவுத்திட்டமான மதுரை-போடிநாயக்கனூர் அகல ரயில்பாதை பணிகள் துரிதப்படுத்தப்பட்டு உள்ளதாகவும், வருகிற 2021 மார்ச் மாதத்தில் இத்திட்டம் பயன்பாட்டிற்கு வருமெனவும் ஓ.பி.ரவீந்திரநாத் குமார்...\nஉழைப்பே உயர்வு தரும்’’ என்ற பழமொழிக்கு உரம் சேர்ந்த ‘’உதாரண புருஷர்’’- ஓ.பன்னீர்செல்வம்..\nஅரசியலில் உச்சம் தொடர்வதற்கு, பிரதானமாக தேவைப்படுவது- பின்னணி. இந்திய அரசியல் அரங்கில் இன்றைய தினம் முதல்- அமைச்சர், எதிர்க்கட்சி தலைவர், கட்சியின் தலைவர் என உயர் பொறுப்புகளில்...\nதமிழகத்தில் சாதி வாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்தக்கோரி, வேளச்சேரி வட்டாட்சியர் அலுவலரிடம் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைத்தலைவர் முனைவர் சாம் பால் மனு அளித்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00716.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/tag/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2021-01-25T07:14:30Z", "digest": "sha1:K5XBV76UKFQ3P37SWRTBXEQTXMSNFRTF", "length": 9112, "nlines": 115, "source_domain": "www.patrikai.com", "title": "அதிர்ச்சி: பாலியல் குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஆதரவாக அரசு பெண் வழக்கறிஞர்!: ஆடியோ ஆதாரம் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஅதிர்ச்சி: பாலியல் குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஆதரவாக அரசு பெண் வழக்கறிஞர்\nஅதிர்ச்சி: பா���ியல் குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஆதரவாக அரசு பெண் வழக்கறிஞர்\nசிறுமியை பலாத்காரம் செய்ததாக போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளவருக்கு ஆதரவாக அரசு தரப்பு பெண் வழக்கறிஞரே செயல்படுவதாக அதிர்ச்சி குற்றச்சாட்டு…\nஇந்தியாவில் நேற்று 13,232 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,06,68,674 ஆக உயர்ந்து 1,53,508 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 13,252…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.97 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,97,40,621 ஆகி இதுவரை 21,38,044 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nஇன்று கர்நாடகாவில் 573 பேர், டில்லியில் 185 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று கர்நாடகாவில் 573 பேர், மற்றும் டில்லியில் 185 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. கர்நாடகா…\nகொரோனா தடுப்பு மருந்து பெறுவதில் விதிமுறை மீறல் – ஸ்பெயின் தலைமை ராணுவ கமாண்டர் ராஜினாமா\nமாட்ரிட்: கொரோனா தடுப்பு மருந்தை எடுத்துக்கொள்வது தொடர்பாக, நாட்டின் விதிமுறைகளை மீறியதற்காக, ஸ்பெயின் நாட்டின் முதன்மை ராணுவ கமாண்டர் தனது…\nஇன்று மகாராஷ்டிராவில் 2,752, ஆந்திராவில் 158 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 2,752, ஆந்திராவில் 158 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று 2,752…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 569 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…\n சசிகலா நார்மலாக இருப்பதால் சாதாரண வார்டுக்கு மாற்ற முடிவு…\nதிமுக ஆட்சிக்கு வந்தால் போர்க்கால அடிப்படையில் 100 நாட்களில் மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு\nதமிழகத்தில் 23 சிறப்பு ரயில்களின் சேவை மார்ச் வரை நீட்டிப்பு…\nஜெயலலிதாவின் போயஸ்தோட்ட நினைவு இல்லம் 28ந்தேதி திறப்பு… தமிழகஅரசு\nஜனாதிபதி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு நல்ல உடை இல்லாமல் திண்டாடிய கங்கனா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00716.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.toptamilnews.com/?blackhole=87efa9cc9d", "date_download": "2021-01-25T07:58:50Z", "digest": "sha1:V63GCMQGF63BZC54FD475FIWTIGFY44H", "length": 27756, "nlines": 278, "source_domain": "www.toptamilnews.com", "title": "No 1 Tamil Online News | Tamil News Live | Breaking News | Corona updates", "raw_content": "\nபிக் பாஸ் சீசன் 4\nபிக் பாஸ் சீசன் 4\nகாங்கிரசின் அழைப்பிற்கு கமல் சொன்ன பதில்\n5 இடங்களில் 5 வழிகளில் நாளை விவசாயிகளின் டிராக்டர் பேரணி\n“அவ கதறிய சத்தம் காடு முழுவதும் கேட்டுச்சு.” -துப்பாக்கி முனையில் காட்டுக்குள் நடந்த பலாத்காரம்\nதொழிலதிபர் வீட்டில் 70 சவரன் நகைகள், ரூ.1.50 லட்சம் பணம் கொள்ளை\nகாங்கிரசின் அழைப்பிற்கு கமல் சொன்ன பதில்\nகமல்ஹாசன் தங்களது கூட்டனிக்கு வரவேண்டும். இல்லையென்றால் ஓட்டுக்கள் வீணாக சிதறிவிடும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரியும், காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரமும் தொடர்ந்து வலுயுறுத்தி வந்தனர்.\nஓரினச்சேர்க்கையில் தகராறு : வடமாநில இளைஞர் அடித்துக் கொலை\n“திமுகவுக்கு பிரசாந்த் கிஷோர் தயாரித்து கொடுக்கும் படங்கள் திரைக்கு வராது” : அமைச்சர் ஜெயக்குமார்...\nஅமைச்சர் விஜயபாஸ்கரின் ரௌடித்தனம் எல்லை மீறிப்போகிறது… காங்., எம்.பி. ஆவேசம்\n“புதுச்சேரியில் மதவெறி பற்றினால் தமிழகத்தையும் சேர்த்து எரித்துவிடும்” – ரவிக்குமார் எம்பி\nபிக் பாஸ் சீசன் 4\nபிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ் கொடுத்த முத்தங்கள் – சுரேஷ் சக்கரவர்த்தி இன்ஸ்டா அப்டேட்\nபிக்பாஸ் சீசன் 4 முடிவடைந்து விட்டது. இந்த சீசனின் வெற்றியாளராக ஆரி டைட்டிலை வென்றார். இரண்டாம் இடம் பாலாவுக்கு. மூன்றாம் இடம் ரியோ, நான்காம் இடம் ரம்யா, ஐந்தாம் இடம்...\n’சிங்கபெண்ணே’ கேக்… கேரளா மேள கச்சேரி… ரம்யா பாண்டியனுக்கு சர்ப்பரைஸ் வெல்கம்\nஆரி வெற்றியும் கமலின் செல்ல முத்தமும் சில கண்ணீர் துளிகளும்… பிக்பாஸ் இறுதிநாள் தருணங்கள்\n“ஆரியின் வெற்றி ஒவ்வொரு பொறுப்புள்ள குடும்பப்பிள்ளைகளின் வெற்றி” – இயக்குநர் சேரன் வாழ்த்து\nபிக்பாஸில் ரம்யாவுக்கு நான்காம் இடம்தானாம் – கசிந்த தகவல்கள்\nகாங்கிரசின் அழைப்பிற்கு கமல் சொன்ன பதில்\nகமல்ஹாசன் தங்களது கூட்டனிக்கு வரவேண்டும். இல்லையென்றால் ஓட்டுக்கள் வீணாக சிதறிவிடும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரியும், காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரமும் தொடர்ந்து வலுயுறுத்தி வந்தனர்.\n5 இடங்களில் 5 வழிகளில் நாளை விவசாயிகளின் டிராக்டர் பேரணி\nஅமைச்சர் விஜயபாஸ்கரின் ரௌடித்தனம் எல்லை மீறிப்போகிறது… காங்., எம்.பி. ஆவேச��்\n“புதுச்சேரியில் மதவெறி பற்றினால் தமிழகத்தையும் சேர்த்து எரித்துவிடும்” – ரவிக்குமார் எம்பி\nதமிழக உறவு வேண்டாம் … ராகுலுக்கு தெரியாத வாழை இலை சம்பிரதாயம்\n“அவ கதறிய சத்தம் காடு முழுவதும் கேட்டுச்சு.” -துப்பாக்கி முனையில் காட்டுக்குள் நடந்த பலாத்காரம்\nஒரு காட்டு பகுதிக்கு கால்நடைகளுக்கு தீவனம் எடுக்க சென்ற தலித் பெண்ணை ஒரு தலித் வாலிபர் பலாத்காரம் செய்ததால் கைது செய்யப்பட்டார்\nதொழிலதிபர் வீட்டில் 70 சவரன் நகைகள், ரூ.1.50 லட்சம் பணம் கொள்ளை\nஓரினச்சேர்க்கையில் தகராறு : வடமாநில இளைஞர் அடித்துக் கொலை\nசிறுமிக்கு பாலியல் தொல்லை – இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது\nஒரு மாதமாக உணவு கொடுக்காமல் சித்ரவதை : பசியால் இறந்த தந்தை\nபட்ஜெட் 2021 – வரிச் சலுகைகளை அறிவிப்பாரா நிர்மலா சீதாராமன் \n2021 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் பிரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார். கொரோனா ஊடரங்கு காரணமாக நடப்பு ஆண்டில் கடும்...\n3 மாதம்தான்… ரூ.14,894 கோடி லாபம் பார்த்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்\nபங்குச் சந்தைகளில் எவை எவை தாக்கத்தை ஏற்படுத்தும்…. பங்குச் சந்தை நிபுணர்கள் கணிப்பு\nவாகன விற்பனை அமோகம்… டிசம்பர் காலாண்டில் ரூ.1,556 கோடி லாபம் ஈட்டிய பஜாஜ் ஆட்டோ\nமுதலீட்டாளர்களை ஏமாற்றிய இந்த வார பங்கு வர்த்தகம்.. 5 தினங்களில் சென்செக்ஸ் 156 புள்ளிகள் சரிவு..\nகொழுப்பு சத்து மிக்க உணவுகள் சாப்பிட்டால் தப்பில்லை\nஅரிசி உணவு எடுத்துக்கொண்டால் உடல் எடை அதிகரிக்கும், அதிக கொழுப்பு சத்து உள்ள உணவு உட்கொண்டால் உடலில் கொழுப்பு அதிகரிக்கும் என்று சில நம்பிக்கைகள் அனைவர் மத்தியிலும் உள்ளது. இப்படி...\nஅருகம்புல் ஜூஸ் தெரியும்… கோதுமை புல் ஜூஸ் பயன்கள் தெரியுமா\nதினமும் பீர் குடித்தால் என்ன பிரச்னை எல்லாம் வரும் தெரியுமா\nகர்ப்ப காலத்தில் வேகவைத்த முட்டை சாப்பிடுவது நல்லதா… கெட்டதா\nபெட் வெட்டிங் தடுக்க, தவிர்க்க வழிகள் என்ன\n25-1-2021 தினப்பலன் – செலவு அதிகரிக்கும் நாளாக இருக்கும்\nசார்வரி வருடம் I தை 12 I திங்கட் கிழமை I ஜனவரி 25, 2021 இன்றைய ராசி பலன்\n24-1-2021 தினப்பலன்: வேலை பளு, செலவு அதிகரிக்கும் நாளாக இருக்கும்\n23-1-2021 தினப்பலன்: ஐந்து ராசிகளுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கும்\n22-1-2021 தினப்பலன்: சோதனை மிகுந்த நாள் இன்று\nநலன் தரும் நட்சத்திரத்துக்கு ஏற்ற ருத்ராட்சம்\nவெப் வாட்ஸ்அப் மூலம் வாய்ஸ், வீடியோ கால் வசதி \nவாட்ஸ்அப் தனியுரிமை கொள்கைகள் தொடர்பாக கடந்த சில நாட்களாக மக்கள் மனதில் குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து பயனர்களின் தனியுரிமை விவகாரம் தொடர்பாக பல்வேறு விளக்கங்களை அளித்திருந்தது. ஆனால், வாட்ஸ்அப் செயலி...\nதமிழ்நாட்டில் அதிக பார்வையாளர்களை கவர்ந்த டிஸ்னி + ஹாட்ஸ்டார்\nபப்ஜிக்கு எதிராக களமிறங்கும் FAU-G: முன்பதிவில் சாதனை\nசர்ச்சை ட்வீட்… மனிதநேயமற்ற செயல்… சீனாவின் கணக்கை லாக் செய்த ட்விட்டர்\n“பேஸ்புக்குடன் பயனர்களின் தகவல்களை பகிர மாட்டோம்” – எகிறிய மத்திய அரசு… பம்மிய வாட்ஸ்அப்\nதொழிலதிபர் வீட்டில் 70 சவரன் நகைகள், ரூ.1.50 லட்சம் பணம் கொள்ளை\nவிருதுநகர் அருப்புக்கோட்டையில் தொழிலதிபர் வீட்டின் பூட்டை உடைத்து 70 சவரன் நகைகள் மற்றும் ஒன்றரை லட்சம் பணம் கொள்ளைடியக்கப் பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nசிறுமிக்கு பாலியல் தொல்லை – இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது\nகோவை கோவையில் 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய இளைஞர் போக்சோ சட்டத்தில் கைதுசெய்யப்பட்டார். கோவை மாவட்டம் குனியமுத்தூர்...\nசோதனையின்போது கடத்தல் தங்கத்தை விழுங்கிய பயணி… திருச்சி மருத்துவமனையில் அனுமதி…\nதிருச்சி திருச்சி விமான நிலையத்தில் சோதனையின்போது கடத்தல் தங்கத்தை விழுங்கிய பயணியால் பரபரப்பு ஏற்பட்டது. துபாயில் இருந்து நேற்று அதிகாலை...\nவீட்டில் கேஸை திறந்துவிட்டு போராட்டம் நடத்திய இளைஞரால் பரபரப்பு…\nதூத்துக்குடி தூத்துக்குடியில் குடும்ப தகராறில் கேஸை திறந்துவிட்டு வீட்டிற்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட நபரால் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட...\n5 இடங்களில் 5 வழிகளில் நாளை விவசாயிகளின் டிராக்டர் பேரணி\n5 இடங்களில் இருந்து 5 வழிகளில் நாளை விவசாயிகளின் டிராக்டர் பேரணி நடைபெற இருக்கிறது. புதிய வேளாண் சட்டங்களை...\n“அவ கதறிய சத்தம் காடு முழுவதும் கேட்டுச்சு.” -துப்பாக்கி முனையில் காட்டுக்குள் நடந்த பலாத்காரம்\nஒரு காட்டு பகுதிக்கு கால்நடைகளுக்கு தீவனம் எடுக்க சென்ற தலித் பெண்ணை ஒரு தலித் வாலிபர் பலாத்காரம் செய்ததால் கைது செய்��ப்பட்டார்\nகாங்கிரஸ் கட்சியில் இருந்து அமைச்சர் நமச்சிவாயம் தற்காலிகமாக நீக்கம்\nபுதுச்சேரி காங்கிரஸ் கட்சியில் இருந்து அமைச்சர் நமச்சிவாயம் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். புதுச்சேரியில் கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில்...\nஒரு மாதமாக உணவு கொடுக்காமல் சித்ரவதை : பசியால் இறந்த தந்தை\nகேரள மாநிலம் கோட்டயம் அசம்பாணி பகுதியை சேர்ந்தவர் பொடியன் (80). இவரது மனைவி அம்மிணி (78) இவர்கள் தங்கள் இளைய மகன் ரெஜி வீட்டில் வசித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரையும்...\nகழுத்தை நெரிக்கும் கடன்: மிகப்பெரிய பூங்காவை அடகு வைக்கும் பாகிஸ்தான்\nநாட்டில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க நாட்டிலேயே மிகப்பெரிய பூங்காவை பாகிஸ்தான் ரூபாய் மதிப்பில் 50 ஆயிரம் கோடிக்கு இம்ரான் கான் அரசு அடமானம் வைக்க உள்ளதாக தகவல்...\nவெள்ளை மாளிகையை அலங்கரிக்கும் 3.9 பில்லியன் ஆண்டு பழமையான நிலவின் பாறை\nஜோ பைடன் அரசின் கோரிக்கைக்கிணங்க 3.9 பில்லியன் ஆண்டு பழமையான நிலவின் பாறை துண்டை வெள்ளை மாளிகைக்கு நாசா அனுப்பிவைத்தது. முந்தைய தலைமுறையின் லட்சியங்களையும் சாதனைகளையும் போற்றும் வகையில் இது...\n’மகிழ்ச்சியான முதியவர்’ ட்ரம்பைக் கலாய்த்து கிரேட்டா துன்பர்க் ட்விட்\nஅமெரிக்காவின் புதிய அதிபராக ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன் பதவி ஏற்றுவிட்டார். பெரும் வன்முறை ஏற்படும், ட்ரம்ப் ஏதேனும் கடைசி நேரத்தில் சதிச் செயல் செய்யக்கூடும் என்றெல்லாம் அச்சப்பட்டுக்கொண்டிருந்த நேரத்தில்...\nசென்னை மாநகராட்சி தேர்தல் தூதராக வாஷிங்டன் சுந்தர் நியமனம்\nஇந்திய கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தர் சென்னை மாநகராட்சியின் தேர்தல் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் இன்னும்...\nஇந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் தொடர்- இங்கிலாந்து வீரர்கள் இந்தியா வருகை \nஇந்தியா-இங்கிலாந்து இடையே கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ள நிலையில், டெஸ்ட் அணியில் விளையாட உள்ள இங்கிலாந்து வீரர்கள் சென்னை வந்துள்ளனர். இந்திய அணி சமீபத்தில் ஆஸ்திரேலியா...\n“ஆஸ்திரேலிய அணி வீரர் வார்னர் என்னை முழுமையாக ஆதரித்தார்” – இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன்\nகடின உழைப்பு இருந்தால் அந்த உழைப்பே ஒருவரை மேலே கொண்டு செல்லும் என்று இந்திய கிரிக்கெட�� வீரர் நடராஜன் தெரிவித்துள்ளார்.\nவிஹாரியின் நிதான ஆட்டத்திற்கு பின்னே யார் இருந்தார் தெரியுமா\nஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் சென்ற இந்திய கிரிக்கெட் அணி அற்புதமான ஒரு முடிவை கொடுத்திருக்கிறது. ஒருநாள் டி20 டெஸ்ட் மூன்று வகையான போட்டிகளிலும் இந்தியா ஆஸ்திரேலிய அணிகள்...\nஎன் வெற்றியின் ரகசியம் இதுதான் - நடராஜன் ஓபன் டாக் | Natarajan | TTN\nதமிழகத்தில் காங்கிரஸ் தனித்து நிற்குமா பாஜக தலைவர் எல்.முருகன் கேள்வி | TTN\nஇந்தியா - இங்கிலாந்து டி20 போட்டி - ரசிகர்களுக்கு அனுமதி | Top10News | TTN\nகுடித்துவிட்டு ரகளையில் ஈடுபட்ட Vishnu Vishal | TTN\nகுடியரசு அணிவகுப்பில் சுவாமியே சரணம் ஐயப்பா \nSasikala வந்தால் அதிமுகவை கைப்பற்றுவார் என Edappadi அச்சம்\nகுலுங்கும் கோவை - ஒரே நேரத்தில் EPS - RAHUL தேர்தல் பிரச்சாரம்\nரிஸ்க் குறைவான Mutual Funds எது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00716.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilhindu.com/2015/05/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-01-25T07:04:30Z", "digest": "sha1:QWVVMJ6WW2KJI4TXI5ARVPXVJONTRL3Y", "length": 35901, "nlines": 155, "source_domain": "www.tamilhindu.com", "title": "பாரதி மரபில் ஜெயகாந்தன் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nசுப்ரமண்ய பாரதியை தம் வழிகாட்டியாகவும், முன்னோடியாகவும் கொண்டிருப்பதாக எண்ணற்ற படைப்பாளிகள் சொன்னாலும் பாரதியை முழுமையாய் உள்வாங்கி வாய்ப்புக் கிடைக்கிறபோதெல்லாம் மேற்கோளாக்கி அவர் கருத்துக்களை படைப்பிலும், வாழ்க்கையிலும் நடைமுறைப் படுத்திய மிகச் சிலரில் ஒருவராக ஜெயகாந்தன் விளங்குகிறார். அவருடைய கதைக்கரு, பாணி ,சொல் வீர்யம், அணுகுமுறை என்று எல்லாமும் பாரதியின் தாக்கம் பெற்று இருக்கின்றன.\nபடைப்பவனின் தர்ம்ம்தான் அவனால் படைக்கப்படும் பாத்திரங்களுக்கு தர்மம் தருவதாகிறது. மக்களிடம் வீரம், ரௌத்திரம் காம்பீர்யம் முதலிய உணர்வுகள் இல்லை. காதலும் சோகமும் தான் இருக்கின்றன என்று ஒர் இசைக் கலைஞர் பாரதியிடம் சொன்ன போது “தற்கால மனிதர்களின் தன்மை அவ்வாறுதான் உள்ளது. ராமனும், கிருஷ்ணனும் இன்னும் பல மகா புருஷர்களும் மனிதர்களாக இந்த மண்ணில் பிறந்தவர்கள் தாம். அவர்களை எண்ணி நீங்கள் வீரத்தையும், காம்பீர்யத்தையும் பாடினால், அந்த உணர்வுகளை வெளிப்படுத்தினால் அது காலப் போக்கில் மனிதர்களையும் தொற்றிக் கொள்ளும் “ என்று பாரதி பதில் தந்ததை அடியொற்றியே தன் எழுத்து அமைந்ததாக ஜெயகாந்தன் குறிப்பிட்டு உள்ளார் .தனது பாத்திரங்கள் ’ பொய் ’ போல நடைமுறை வாழ்க்கைக்குப் பொருந்தாதவை போலத் தெரிந்தாலும் அவை உண்மையாவதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கின்றன என்று நினைக்கிறார். ’சில நேரங்களில் சில மனிதர்களி”ன் நாயகியான கங்கா, தவறுகளுக்காக கழுவாய் தேடும் வெங்கு மாமா, ’மந்திரத்தை அறியாமல் வாழ்க்கை நடத்தின உறுத்தலில் வாழ்க்கையை விட்டு விலகிய கணபதி சாஸ்திரி போன்ற பாத்திரங்கள் அவை எழுந்த காலத்தில் முரணானவையாகத் தெரிந்தாலும் காலப் போக்கில் மனவளர்ச்சிப் பின்னணியில் பக்குவச் சிந்தனையில் நடைமுறைப் படிவங்களாக உள்ளது சாத்தியமாகி இருக்கிறது. இது குறைந்த சதவிதம் தானென்றாலும் பாரதியின் ’மனிதர்களையும் தொற்றிக் கொள்ளும்’ நம்பிக்கையை உறுதியாக்கி இருக்கிறது.\nரஷ்யா என்ற சாதாரணப் பெயரை மந்திரம் போல மாற்றிக் காட்டியது பாரதியின் ’புதிய ருஷியா கவிதை ருஷியா பற்றியோ ,அரசியல் பற்றியோ அறியாத எந்த இந்தியனும் அந்தக் கவிதையை அனுபவிக்க முடியும். ஜார் மன்னனைப் பற்றிய கவிதைதான் தன்னை ஒரு பொது உடைமையாளனாக [ சோஷலிசவாதியாக ] இனம் காட்டிக் கொள்ளத் துணை செய்தது என்று ஜெயகாந்தன் குறிப்பிடுகிறார். பாரதியின் கவிதை வரிகள் தன் வாழ்வை ஒவ்வொரு முறையும் பக்குவப் படுத்துகிற நிலைகளையும் காட்டுகிறார் .ஒவ்வொரு படைப்பாளியும் தன் படைப்புகளுக்காக பெருமிதம் கொள்வதோடு நின்று விடாமல் எவ்வித உறுத்தலும் இன்றி அதற்கான மூலத்தை , காரணத்தை முறையாக வெளிக்காட்டும் போதுதான் முழுமை அடைகிறான்.இது எழுத்தாளனின் அகங்காரம் என்ற கோணமாக இல்லாமல் சமூகத்தை மாற்ற முடியும் என்ற நம்பிக்கையிலான சித்தாந்தமாகிறது. இந்திய வரலாற்றில் தமிழ் மொழிக்கும் ,கலாச்சாரத்துக்கும் தனிச் சிறப்புகள் உண்டு. ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்குவது தமிழரின் தனிச் சிறப்பு. அதனால் ’எட்டுத் திக்கும் சென்று கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந் திங்கு சேர்க்க வேண்டும் “என்பதும் “,திறமையான புலமையெனில் அதை மேனாட்டார் வணக்கம் செய்ய வேண்டும் என்பதும் தான் பாரதி ஓர் இலக்கி யத்தின் உயர் நிலைக்கு காட்டிய அடையாளமாகிறது.:அதுவே அவன் வேண்டுகோளாகவும் நிற்கிறது. தன் மொழி அந்த நிலையை அடைய வேண்டும் என்பது அவன் விருப்பம் அதை நடைமுறைப் படுத்தி கவிஞ னின் வேண்டுகோளை மெய்யாக்கியவர் ஜெயகாந்தன் என்பதில் இரண்டாவது கருத்து இல்லை.ஜெயகாந்தன் சோவியத் ரஶ்யாவிற்குச் சென்ற போது அவரது கதைகள் குறித்த ஆராய்ச்சியை அங்குள்ள நண்பர்கள் காட்டிய போதும், அது குறித்து விவாதங்கள் நடந்த போதும் ஜெயகாந்தனுக்கு நினை வில் நின்றது பாரதியின் கவிதை வரிகள் தான். ’திறமையான புலமையெனில் போற்றும் விதம் ’என்பது அங்கு நடந்த கதை விமரிசனங்கள் பாரதியின் கனவுப் பார்வை சோவியத்தில் காட்சிப் படுத்தப் படுகிறது. அது போலவே மிகச் சிறந்த ரஷ்யச் சிறுகதைகளை ஜெயகாந்தன் தமிழுக்குத் தந்திருப்பதும் இந்தக் கவிதை வரிகளை உறுதியாக்கும் நிலைதான்.\nகம்யூனிச சித்தாந்தத்தின் பின்னணியில் வாழ்கிற ஜெய காந்தன் லெனினை விஞ்ஞானி ,தளபதி, யுக புருஷன் என்றெல்லாம் புதிய வடிவங்களில் கண்டு புதிய கடவுளாகப் போற்றுகிறார். இந்த அணுகுமுறை “ வேதம் புதுமை செய் ” என்ற பாரதியின் கவிதைப் பின்னணியை மூலமாகக் கொண்டதுதான். வேதம்,ஆகமம், சாத்திரம், வடமொழி ஆகியவை குறிப்பிடத் தக்கவருக்கு மட்டும் தான் என்று சொல்லப் பட்டு வந்த நிலையை மாற் றுவது நவீன படைப்பாளிகளின் விருப்பமாகும். இது நிறைவேறும் வகையில் இந்துவாக இருக்கும் எவரும் கோவில்களில் அர்ச்சகர்களாக செயல்பட முடிகிற இன்றைய நிலையை ஜெயகாந்தன் சுட்டிக் காட்டுவது வேதத்தைப் புதுமை செய்வதாகத் தான் தோன்றுகிறது.\nபிற மொழி அறிவு, கலப்பு ஆகியவற்றால் நவீன தமிழ் மொழி இலக்கிய வளமும் ,உயர்வும் பெற்றிருக்கிறது. மொழிகள் பழையவை ஆவதோ, சாவதோ எக்காலத்திலும் இல்லை .காலத்தின் தேவைக்கும் ,வளர்ச்சிக்கும் ஏற்றபடி தனக்குள் புதுமைகளை ஏற்படுத்திக் கொள்வது மட்டும் தான் எந்த மொழிக்கும் சாத்தியமாக முடிகிற ஓர் உன்னத நிலை. .வேத சாத்திரங்கள் மத சம்பந்தப் பட்டவையாக மட்டுமின்றி மொழி, ,வர லாறு, கலாச்சாரம், விஞ்ஞானம் என்று பல துறை தொடர்பு உடைய வையாக இருக்கின்றன எனவே சமய முரண்பாடுகளுக்கு அங்கு வழியே யில்லை என்ற கருத்தில் ஜெயகாந்தனுக்கு முழு உடன்பாடு உண்டு..அதனால் தான் “ வஸூதைவ குடும்பகம் ” என்பதோடு கம்யூனிசத்தை அவரால் தொடர்பு படுத்த முடிகிறது. மனிதர்களை ஒரு குடும்பமாக வாழச் சொல்லும் தத்துவமாக இந்த அமைப்பை அவர் பார்க்கிறார். ஒரு குடும்பமான வாழ்க்கை நெறியில் வன்முறைக்கு ,ஏற்றதாழ்விற்கு இடம் இருக்கக் கூடாது என்பது பாரதியின் கொள்கை. இந்த நோக்கத்தின் அடிப்படையில் பாரதியால் ஒரு பொதுமைச் சமுதாயத்தைப் காண முடிகிறது. அதனால் தான் .”எல்லோரும் அமர நிலை எய்தும் நன்மார்க்கத்தை இந்தியா உலகிற்கு அளிக்கும் .ஆம் உலகிற்கு அளிக்கும்“ என்று வலியுறுத்துகிறார். பாரதி உறுதிப் படுத்தும் இந்த நன்மார்க்கம் கம்யூனிசம்தான் என்பது ஜெயகாந்தனின் வாதமாகிறது.\nபாரதியின் கவிதைகளோடும், வாழ்வு நிகழ்வுகளோடும் கொண்டிருந்த உறவு ஜெயகாந்தனின் புதுமை ,புரட்சி படைப்புகளுக்கு வித்தாகிறது. பாரதியின் ’ கனகலிங்கத் ’ தொடர்புதான் பிரமோபதேசம் உருவாகக் காரணமானது. பிறவியில் அரிசனான ஆதியை சர்மாவின் மூலம் பிராமணன் ஆக்கி தனது மகனை வேத மார்க்கத்துக்கு சமர்ப்ப்பிக்கின்ற நிலை’ என்பது போன்ற ஜெயகாந்தனின் அழுத்தமான கதைப் பின்னணி பாரதியின் உண்மை வாழ்வை மூலமாகக் கொண்டதுதான். அதீத தீட்சண்யம் கொண்ட கவிதைகளே தன் கருத்துக்களுக்குக் தூண்டுகோலானவை என்பதை அவர் வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம் வெளிப் படுத்துகிறார். பாரதி குறிப்பிடுகிற ’ கிருத யுகம்’ என்பது நம் கைகளால் ஆகிற ,உருவாக்கப் படுகிற புதிய யுகம்” என்று தம் சோவியத் நண்பரின் கருத்தைச் சொல்லி நடைமுறை உலகின் சிந்தனை வளர்வுத் தேவையை முன் வைக்கிறார். ஒரு கவிதைக்குப் பொருள் கொள்வதும் கூட ஒருவனின் எண்ண வளர்ச்சியில் தான் இருக்கிறது .இது நடைமுறை உலகுக்குப் பொருத்தமான அணுகுமுறை என்பதில் இருவருமே ஒன்று படுகின்றனர்.\nபாரதிக்கு சரியான அங்கீகாரம் தரப் படவில்லை என்ற ஆழமான குறையும் ஜெயகாந்தனுக்கு உண்டு.மொழி ,இன வேறுபாடுகள் எல்லா மண்ணிலும் உண்டு. ஆனால் உயர்ந்தவர்களை உலகத்துக்கு அறி முகம் செய்து புகழ் சேர்க்கத் தயக்கம் காட்டுவது மிகப் பெரிய தவறாகி விடும். சோவியத் பயணத்தின் போது மகாகவி புஷ்கினை ரஷ்ய மக்கள் போற்றும் நிலையை ஜெயகாந்தன் பார்க்க நேரிடுகிறது. புஷ்கினை அறியாத வர்களோ, புரிந்து கொள்ளாதவர்களோ அங்கில்லை. பாரதிக்கும், புஷ்கினுக்கும் அதிக ஒற்றுமைகள் உண்டு. இருவருமே பொதுமைவாதிகள்தான் ஆனால் பாரதியை நாம் உலகத்திற்குக் காடடுகிற நிலைதான் பொருத்தமானதாக இல்லை. உயர்ந்த சித்தாந்தமும், உன்னத கவிதைப் பின்புலமும் கொண்ட நம் கவிஞனுக்கு ஏற்ற அடையாளம் தரப் படவில்லை. ஒரு படைப்பையோ படைப்பாளனையோ சரியாக அங்கீகரிப்பது அந்த நாட்டின் ,மண்ணின் கடமையாகும். இனியாவது பாரதியை இந்தியா விஸ்வரூப தரிசனத்தில் கண்டு விட்டு அவரை உலகிற்கு அறிமுகப் படுத்த வேண்டும் என்பது ஜெயகாந்தனின் விருப்பம்.\nவாழ்க்கையை நெஞ்சு நிறைந்த மகிழ்ச்சியோடு நேசிக்கும் போதுதான் தனி மனித உணர்வுகள் பொதுப் பார்வை உடையதாக அமைய முடியும். பாரதியின் கவிதை வரிகள் அனைத்தும் மகிழ்ச்சியின் ஊற்றுதான் அது .சகவுணர்வு உடையவர்களையும் இணைப்பதாகிறது. சம தர்ம ஞானமும் ,சர்வதேச ஞானமும் ஒருங்கிணைந்த தீர்க்க தரிசனப் பார்வை பாரதியினுடையது.ஒரு படைப்பாளியாக மனநிறைவோடு ஜெயகாந்தன் தன் பாத்திரங்களைப் படைத்து இருப்பது குறிப்பிடத் தக்கது.\n“அறிவே தெய்வம் “ என்ற பாரதியின் சிந்தனை தனக்குப் புரியாத நிலையாக இருந்த போது இரவி ,மதி ,விண்மீன் ,பார்க்கிற பொருள் ,எழுதுகோல் என எல்லாமும் தெய்வம் எனக் காட்டி அறிவின் திறனை வெளிக் கொண்டு வந்து புரிய வைத்தது கவிதைகள் தான் என்று சொல்கிறார். அதோடு நின்று விடாமல தனக்கு தன்னம்பிக்கை தந்தது பாரதிதான் என்கிறார். அதனால் பாரதியின் மீது வழிபாட்டு உணர்ச்சி அவருக்கு ஏற்படுவது இயல்பாகிறது.\nதனக்குப் பிடித்த பாரதியின் கவிதை வரிகளை பல இடங் களில் ஜெயகாந்தன் கட்டுரைத் தலைப்புகளாக்கி இருக்கிறார். ஆனால் அது சொல்லப் பட்டுள்ள பின்புலம் சிறிது வித்தியாசமானது என்பதும் இங்கு குறிப்பிடத் தக்கது. ஏழை மக்களுக்காக உதவ வேண்டும் என்று மகாத்மா காந்தி மகளிரிடம் நகைகளைக் கேட்ட போது யோசனை எதுவுமின்றி உடனடியாகக் கொடுத்த பெண்களின் உயர்வைச் சொல்லி , வரலாற்றில் பதிந்த நிகழ்வுகளை நம் கால நிகழ்வுகளோடு இணைத்துப் பார்த்து இன்றைய நிலைக்காய் வருந்துவதைத் தான் ’ மாதர் தம்மை இழிவு செய்யும் மடமை’ கட்டுரையில் காட்டுகிறார். நகைகளை விரும்பி ஏற்கும் தற்போதைய மடமையை இதை விடத் தெளிவாகச் சொல்ல முடியாது.” சிங்களத் தீவி னுக்கோர் பாலம் “ என்னும் கவிதை வரித் தலைப்பில் தேசங்களிடையே ஏற்படும் ஒற்றுமையைத் தான் வலியுறுத்த வேண்டும்..நாடுகளுக்கு இடை யேயான உண்மை உறவு என்பது இலக்கியம் ,கலைகள் ,அதைச் சார்ந்த ஒன்றுபட்ட மக்களின் வாழ்க்கை ஆகியவற்றால் தான் உருவாகும்” என்ற கருத்து வலியுறுத்தப் படுகிறது.அந்த அடிப்படையில் தனது படைப்புகள் சிங்கள மொழியில் மொழி பெயர்க்கப் படும் போதுதான் தன்னால் தமிழனாகப் பெருமை பெற முடியும் என்று சொல்லும் அவர் பார்வை மற்றவர்களிடம் இருந்து மாறுபடுகிறது. வாழ்க்கையின் மீதும், தன் மீதும்,மனிதர்கள் மீதும், எதிர்காலத்தின் மீதும் நம்பிக்கை ஏற்படுத்துவதாக ஜெயகாந்தனின் படைப்புகள் உள்ளன. எல்லாக் காலத்திலும் எழுத்தின் பொதுத் தன்மை என்பது நம்பிக்கை தான் .தன் கவிதைகளால் சமுதாயப் புரட்சியை ,விடுதலை உணர்வை கட்டாயமாக ஏற்படுத்தித் தர முடியும் என்று பாரதி தன்னை வெளிப்படுத்திக் கொண்டது போலவே பாரதியின் வழியில் ஜெயகாந்தனிடமும் அந்நம்பிக்கை தலை தூக்கி நிற்கிறது.\n“தமிழனாகப் பிறக்காமல் இருந்து தமிழை அறிய நேர்ந்தி ருந்தால் மொழியின் பெருமையை நன்றாக உணர முடியும் உலகம் ஒரு நாள் அப்படி உணரத்தான் போகிறது. இந்த நம்பிக்கையின் தீர்க்க தரிசனம் தான் பாரதி “என்ற ஜீவாவின் கருத்தை தனது ’சிந்தைகள் ஆயிரம் “கட்டுரைத் தொகுப்பில் ஜெயகாந்தன் குறிப்பிட்டு இருப்பது அவர் பாரதிக்குச் செய்யும் உயர்ந்த மரியாதையின் அடையாளம் என்றே தோன்றுகிறது.\nTags: அக்னிப் பிரவேசம் அஞ்சலி ஆன்மீக எழுத்தாளர் இலக்கியப் பதிவுகள் இலக்கியவாதி எழுத்தாளர்கள் ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் கலை அங்கீகாரம் கவிஞர் குருபீடம் சிறுகதைகள் சில நேரங்களில் சில மனிதர்கள் சுப்பிரமணிய பாரதி ஜெயகாந்தன் நவீன இலக்கியம் நவீன சிந்தனை நாவல் பாரதியார் மகாகவி பாரதி\n← இந்து சமூக அமைப்பும் சாதிகளும் – உரை\nநாயன்மார்கள்: ஓர் சொற்பொழிவு →\n3 comments for “பாரதி மரபில் ஜெயகாந்தன்”\nமிக்க அழகான பொருள் செறிந்த ஆய்வு நோக்கு . பாரதியையும் ஜெயகாந்தனையும் புதிய கோணத்தில் காட்டுகின்றது . மீனா அவர்களுக்கு வாழ்த்துக்கள்\nபாரதியை முழுமையாக அறிந்தவர ப ஜீவானந்தம் அவர் வழியில் ஜெயகாந்தன் ஆனால் கவியின் ஆன்மிக சிந்தனை பற்றி அதிக அளவில் இவர்கள் சிந்திதிருந்தால் பாரதியை முழுமையாக அறிந்ததாக கூறமுடியும்\n“தமிழனாகப் பிறக்காமல் இருந்து தமிழை அறிய நேர்ந்தால் மொழியின் பெருமையை நன்றாக உணரமுடியும்”என்ற ஜீவாவின் தீர்க்கதரிசனத்துக்கு இன்றைய எடுத்துக்காட்டு பா.ஜ.க. பாராளுமன்ற உறுப்பினர் திரு.தருன் விஜய்.\nபாரதியின் கவிதை வரிகளை சிறுகதைகளாக்கிய ஜயகாந்தனின் புகழ் வாழ்க.\nஅயோத்தி தீர்ப்பு: தர்மம் வென்றது, நீதி நிலைத்தது\nஇலங்கைத் தேர்தல் முடிவு புதிய விடியலைத் தருமா\nஆலயங்களில் குடும்ப விசேஷங்கள்: அபிராமி கோயிலை முன்வைத்து\nதஞ்சை பெரிய கோயில் 1000ஆவது ஆண்டு நிறைவு விழா – ஓர் ஆய்வு\nபுரட்சியாளர் அம்பேத்கர் புத்தமதம் மாறியது ஏன்\nதமிழகத்தில் பிஜேபி வளர என்ன செய்ய வேண்டும்\nஎழுமின் விழிமின் – 5\nஇலங்கை: அபகரிக்கப்பட்ட கிழக்கு மாகாண நிலங்கள் – 3\nபன்றி வளர்ப்பின் சிறப்பும் சமையல் குறிப்புகளும்\nஆதிசங்கரர் படக்கதை — 9\nபிறப்பும் சிறப்பும் இறப்பும் – 2\nதிராவிட இயக்கங்களை ஏன் எதிர்க்க வேண்டும்.\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: ஒரு கண்ணோட்டம்\nபாரதியின் பாடல்களில் வேதத்தின் ஆளுமை\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (89)\nஇந்து மத விளக்கங்கள் (258)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00717.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://iespnsports.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF20-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B/", "date_download": "2021-01-25T08:26:47Z", "digest": "sha1:LXONLC5XF4CMVF7O34NA2VNGN6F665HA", "length": 9480, "nlines": 126, "source_domain": "iespnsports.com", "title": "முதல் டி20 போட்டி - பேர்ஸ்டோவ் அதிரடியால் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இங்கிலாந்து", "raw_content": "\nஇந்திய அணிக்காக அறிமுகமாகி விக்கெட் வீழ்த்தியது கனவுபோல் இருந்தது: டி நடராஜன்\nகாலே டெஸ்டில் ஜோ ரூட் அபாரம் – 3ம் நாள் முடிவில் இங்கிலாந்து 339/9\nமுக்கியமான தொடரில் வீரர்களுக்கு ஓய்வு என்பது அவமரியாதைக்குரியது: கெவின் பீட்டர்சன் கண்டனம்\nசேப்பாக்கத்தில் 2 டெஸ்ட் போட்டி – இந்திய வீரர்கள் 27-ந் தேதி சென்னை வருகை\nடெஸ்டில் அதிகமுறை 5 விக்கெட்: வேகப்பந்து வீச்சாளர்களில் ஆண்டர்சன் 2-வது இடம் – மெக்ராத்தை முந்தினார்\nகாயம் அடைந்த பிறகும் சிட்னி டெஸ்டில் விளையாட தயாராக இருந்தேன் – ஜடேஜா தகவல்\nசிட்னி டெஸ்டில் நானும், விஹாரியும் ஆடிய விதத்தை கண்டு ஆஸ்திரேலிய வீரர்கள் குழம்பினர் – அஸ்வின் ருசிகர தகவல்\nஇலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்டிலும் ஜோ ரூட் சதம் விளாசல்\nஇங்கிலாந்து தேர்வு குழு மீது வாகன் சாடல்\nஆஸ்திரேலியாவில் மாஸ் காட்டிய இளம் வீரர்களுக்கு தார் கார் பரிசு – ஆனந்த் மஹிந்திரா\nHome/CRICKET/முதல் டி20 போட்டி – பேர்ஸ்டோவ் அதிரடியால் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இங்கிலாந்து\nமுதல் டி20 போட்டி – பேர்ஸ்டோவ் அதிரடியால் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இங்கிலாந்து\nதென் ஆப்பிரிக்கா சென்றுள்ள இங்கிலாந்து அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.\nஇரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி கேப் டவுனில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.\nஅதன்படி தென் ஆப்பிரிக்கா அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான பவுமா 5 ரன்னிலும், டி காக் 30 ரன்னிலும் அவுட்டாகினர்.\nஅடுத்து இறங்கிய டு பிளசிஸ் அபாரமாக ஆடி அரை சதமடித்தார். அவர் 58 ரன்னில் வெளியேறினார். வான் டர் டுசன் 37 ரன்னும், கிளாசன் 20 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.\nஇறுதியில், தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது.\nஇங்கிலாந்து சார்பில் சாம் கர்ரன் 3 விக்கெட் வீழ்த்தினார்.\nஇதையடுத்து, 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் விரைவில் அவுட்டாகினர். டேவிட் மலன் 17 ரன்னில் ஆட்டமிழந்தார்.\nஅடுத்து இறங்கிய பேர்ஸ்டோவ் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். பென் ஸ்டோக்ஸ் 37 ரன் எடுத்து வெளியேறினர். இயான் மார்கன் 12 ரன்னில் அவுட்டானார்.\nபேர்ஸ்டோவ் இறுதி வரை களத்தில் நின்று அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.\nஇறுதியில், இங்கிலாந்து அணி 19.2 ஒவரில் 5 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. பேர்ஸ்டோவ் 86 ரன்னுடன் அவுட்டாகாமல் உள்ளார். ஆட்டநாயகன் விருது பேர்ஸ்டோவுக்கு வழங்கப்பட்டது. இதன்மூலம் டி 20 தொடரில் இங்கிலாந்து அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது.\nவாழ்க்கையில் மறக்க முடியாத தருணம்’கங்குலி நெகிழ்ச்சி\nசற்று முன்னர் மேலும் 251 பேருக்கு கொரோனா..\nதென்ஆப்பிரிக்கா-இங்கிலாந்து அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி: இன்று தொடக்கம்\nஇந்திய அணிக்காக அறிமுகமாகி விக்கெட் வீழ்த்தியது கனவுபோல் இருந்தது: டி நடராஜன்\nகாலே டெஸ்டில் ஜோ ரூட் அபாரம் – 3ம் நாள் முடிவில் இங்கிலாந்து 339/9\nமுக்கியமான தொடரில் வீரர்களுக்கு ஓய்வு என்பது அவமரியாதைக்குரியது: கெவின் பீட்டர்சன் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00717.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://hindu.forumta.net/t1703-topic", "date_download": "2021-01-25T07:09:52Z", "digest": "sha1:OX7NGPUJGF7PNJF6RZ365JHZKECSFSRL", "length": 40292, "nlines": 631, "source_domain": "hindu.forumta.net", "title": "தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு", "raw_content": "\n» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்\n» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.\n» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்\n» வெற்றி மாபெரும் வெற்றி\n» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு\n» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்\n» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER\n» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்\n» சிவ வழிபாடு புத்தகம்\n» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்\n» ஆரிய திராவிட மாயை\n» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு\n» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்\n» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன\n» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து\nதமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு\nஇந்து சமயம் :: சமயம் தொடர்பானவைகள் :: இலவச ஜாதககணிப்பு - தமிழ்ஹிந்து\nதமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு\nஜாதகக்குறிப்பு அல்லது இணை பொருத்தம் காண விரும்பும் சகோதர/சகோதரிகள் கீழ்க்கண்ட விவரங்களை இங்கு அல்லது எனக்கு தனிமடலிலோ வழங்கினால் அடுத்த சிலமணி நேரங்களில் அவரவர் மின்னஞ்சல் (e-mail ID) முகவரிக்கு குறிப்புகள் pdf கோப்பாக அனுப்பி வைக்கப்படும்.\n3. பிறந்த நேரம் (துல்லியமாக) (Time of birth):\n4. பாலினம் (Gender): ஆண்/பெண்\n6. தேவைப்படும் மொழி (Language) : தமிழ்/ஆங்கிலம்/ஹிந்தி/கன்னடம்/தெலுங்கு/மராத்தி\n7. அனுப்ப வேண்டியவரின் மின்னஞ்சல் (e-mail ID):\nஇணைப் பொருத்தம் காண விரும்புவோர் ஆண் மற்றும் பெண் பிறவிக்குறிப்பை வழங்க வேண்டும். குழந்தைகளுக்கு ஜாதகம் புதிதாகக் கணிக்க விரும்பினால் ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு மட்டுமே கணிக்க இயலும்.\nஜோதிடத்தில் வரும் நல்ல பலன்களை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். கெடுதல் பலன்களை\nபற்றி நாம் கவலைபட வேண்டாம். பரம்பொருள் மேல் பாரத்தை போட்டுவிட்டு இனி நடப்பதை கவனியுங்கள்.\nஇந்து சமயத்தில் இணைந்திருக்கும் அனைவருக்கும் நன்றி ...\n.... எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது ....\n.... எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது ....\n.... எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும் ....\n.... உன்னுடையதை எதை இழந்தாய்\n.... எதற்காக நீ அழுகிறாய்\n.... எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு\n.... எதை நீ படைத்திருந்தாய் அது வீணாவதற்கு\n.... எ���ை நீ எடுத்து கொண்டாயோ அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது ....\n.... எதை கொடுத்தாயோ அது இங்கேயே கொடுக்கப்பட்டது ....\n.... எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது ....\nRe: தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு\nதாங்கள் மேற்கொண்டுள்ள சிறப்பான பணிக்கு மிக்க நன்றி. நம் உறுப்பினர்கள் அனைவரும் பயன் பெற வேண்டுகிறேன். நண்பர் அவர்கள் கூறியது போல் எல்லாவற்றிலும் நன்மை / தீமை இருக்கவே செய்யும் இவ்வுலகில். முடிந்தவரை நன்மைகளை மட்டுமே கிரகித்து கொள்ள வேண்டும். அது தான் நல்லது.\nதமில் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு\nஎன்னுடைய ஜாதகத்தை என்க்கு இ மெயில் அனுப்புங்கள்\nRe: தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு\nRe: தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு\nbaskaramohan wrote: பெயர்: பாஸ்கர மோகன்\nபிறந்த நாள்: 31 மார்ச் 1954\nநேரம்: காலை 03 :30\nடேட் ஒப் பெர்த்:04/02/1986,பெர்த் டைம்:1.25ஃப்.ம\nந.கார்த்தி wrote: பெயர்: கார்த்தி\nபிறந்த தேதி நேரம் : 10/11/1994 காலை 10 மணி\nsapv4u wrote: பெயர்: செ. அணந்த பிரசண்ண வெங்கடேஷ்\nபிறந்த தேதி: 15 July 1981\nஎனது ஜாதகம் பற்றி கூறுங்கள் அன்பரே.\nஜாதகக்கணிப்பு அனுப்பி விட்டார்கள் நண்பர்களே...\n.... எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது ....\n.... எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது ....\n.... எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும் ....\n.... உன்னுடையதை எதை இழந்தாய்\n.... எதற்காக நீ அழுகிறாய்\n.... எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு\n.... எதை நீ படைத்திருந்தாய் அது வீணாவதற்கு\n.... எதை நீ எடுத்து கொண்டாயோ அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது ....\n.... எதை கொடுத்தாயோ அது இங்கேயே கொடுக்கப்பட்டது ....\n.... எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது ....\nRe: தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு\nநேரம் 9.30 a.m அல்லது p.m என குறிப்பிடவில்லை.. அதனால் 9.30 a.m ஆக எடுத்து கணக்கிடிருக்கிறார்கள்\n.... எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது ....\n.... எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது ....\n.... எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும் ....\n.... உன்னுடையதை எதை இழந்தாய்\n.... எதற்காக நீ அழுகிறாய்\n.... எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு\n.... எதை நீ படைத்திருந்தாய் அது வீணாவதற்கு\n.... எதை நீ எடுத்து கொண்டாயோ அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது ....\n.... எதை கொடுத்தாயோ அது இங்கேயே கொடுக்கப்பட்டது ....\n.... எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது ....\n3. பிறந்த நேரம் (துல்லியமாக) (Time of birth):23.30\n4. பாலினம் (Gender): ஆண்\n6. தேவைப்படும் மொழி (Language) : தமிழ்\n7. அனுப்ப வேண்டியவரின் மின்னஞ்சல் (e-mail ID):ramachandra13@gmail.com\nRe: தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு\n3. பிறந்த நேரம் (துல்லியமாக) (Time of birth):23.30\n4. பாலினம் (Gender): ஆண்\n6. தேவைப்படும் மொழி (Language) : தமிழ்\n7. அனுப்ப வேண்டியவரின் மின்னஞ்சல் (e-mail ID):ramachandra13@gmail.com\n.... எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது ....\n.... எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது ....\n.... எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும் ....\n.... உன்னுடையதை எதை இழந்தாய்\n.... எதற்காக நீ அழுகிறாய்\n.... எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு\n.... எதை நீ படைத்திருந்தாய் அது வீணாவதற்கு\n.... எதை நீ எடுத்து கொண்டாயோ அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது ....\n.... எதை கொடுத்தாயோ அது இங்கேயே கொடுக்கப்பட்டது ....\n.... எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது ....\nRe: தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு\nஎன்னுடய ஜாதக விவரங்களை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்..\n.... எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது ....\n.... எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது ....\n.... எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும் ....\n.... உன்னுடையதை எதை இழந்தாய்\n.... எதற்காக நீ அழுகிறாய்\n.... எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு\n.... எதை நீ படைத்திருந்தாய் அது வீணாவதற்கு\n.... எதை நீ எடுத்து கொண்டாயோ அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது ....\n.... எதை கொடுத்தாயோ அது இங்கேயே கொடுக்கப்பட்டது ....\n.... எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது ....\nRe: தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு\nபிறந்த தேதி : 16-06-1979\nபிறந்த நேரம் : 8.15 AM\nபிறந்த ஊர் : கரூர்\nதேவைப்படும் மொழி : தமிழ்\nRe: தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு\nபிறந்த தேதி : 16-06-1979\nபிறந்த நேரம் : 8.15 AM\nபிறந்த ஊர் : கரூர்\nதேவைப்படும் மொழி : தமிழ்\n.... எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது ....\n.... எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது ....\n.... எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும் ....\n.... உன்னுடையதை எதை இழந்தாய்\n.... எதற்காக நீ அழுகிறாய்\n.... எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு\n.... எதை நீ படைத்திருந்தாய் அது வீணாவதற்கு\n.... எதை நீ எடுத்து கொண்டாயோ அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது ....\n.... எதை கொடுத்தாயோ அது இங்கேயே கொடுக்கப்பட்டது ....\n.... எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது ....\nRe: தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு\nதேவைப்படும் மொழி . : TAMIL\nRe: தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு\nதேவைப்படும் மொழி . : TAMIL\nஜாதகக்கணிப்பு அனுப்பிவிட்டார்கள் அய்யா ...\n.... எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது ....\n.... எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது ....\n.... எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும் ....\n.... உன்னுடையதை எதை இழந்தாய்\n.... எதற்காக நீ அழுகிறாய்\n.... எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு\n.... எதை நீ படைத்திருந்தாய் அது வீணாவதற்கு\n.... எதை நீ எடுத்து கொண்டாயோ அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது ....\n.... எதை கொடுத்தாயோ அது இங்கேயே கொடுக்கப்பட்டது ....\n.... எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது ....\nRe: தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு\nபிறந்த தேதி : 19/02/1963\nபிறந்த நேரம் : 11.20 am\nRe: தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு\nபிறந்த தேதி : 01/12/1992\nபிறந்த நேரம் : 03.35 காலை\nபிறந்த ஊர் : கும்பகோணம்\nRe: தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு\nபிறந்த தேதி : 26/10/1995\nபிறந்த நேரம் : 10;15 காலை\nபிறந்த ஊர் : சென்னை\nRe: தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு\nபிறந்த தேதி : 19/9/1967\nபிறந்த நேரம் : 02.47 மாலை\nபிறந்த ஊர் : கும்பகோணம்\nRe: தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு\nபிறந்த தேதி : 19/02/1963\nபிறந்த நேரம் : 11.20 am\nஜாதகக்கணிப்பு அனுப்பிவிட்டார்கள் அய்யா ...\n.... எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது ....\n.... எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது ....\n.... எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும் ....\n.... உன்னுடையதை எதை இழந்தாய்\n.... எதற்காக நீ அழுகிறாய்\n.... எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு\n.... எதை நீ படைத்திருந்தாய் அது வீணாவதற்கு\n.... எதை நீ எடுத்து கொண்டாயோ அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது ....\n.... எதை கொடுத்தாயோ அது இங்கேயே கொடுக்கப்பட்டது ....\n.... எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது ....\nRe: தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு\nபிறந்த தேதி : 19/02/1963\nபிறந்த நேரம் : 11.20 am\nபிறந்த தேதி : 19/9/1967\nபிறந்த நேரம் : 02.47 மாலை\nபிறந்த ஊர் : கும்பகோணம்\nபிறந்த தேதி : 26/10/1995\nபிறந்த நேரம் : 10;15 காலை\nபிறந்த ஊர் : சென்னை\nபிறந்த தேதி : 01/12/1992\nபிறந்த நேரம் : 03.35 காலை\nபிறந்த ஊர் : கும்பகோணம்\nஜாதகக்கணிப்பு அனுப்பிவிட்டார்கள் அய்யா ...\n.... எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது ....\n.... எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது ....\n.... எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும் ....\n.... உன்னுடையதை எதை இழந்தாய்\n.... எதற்காக நீ அழுகிறாய்\n.... எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு\n.... எதை நீ படைத்திருந்தாய் அது வீணாவதற்கு\n.... எதை நீ எடுத்து கொண்டாயோ அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது ....\n.... எதை கொடுத்தாயோ அது இங்கேயே கொடுக்கப்பட்டது ....\n.... எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது ....\nRe: தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு\nபிறந்த தேதி : 11-07-1983\nபிறந்த நேரம் : 13-58\nRe: தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு\nபிறந்த தேதி : 11-07-1983\nபிறந்த நேரம் : 13-58\nஜாதகக்கணிப்பு அனுப்பிவிட்டார்கள் அய்யா ...\n.... எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது ....\n.... எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது ....\n.... எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும் ....\n.... உன்னுடையதை எதை இழந்தாய்\n.... எதற்காக நீ அழுகிறாய்\n.... எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு\n.... எதை நீ படைத்திருந்தாய் அது வீணாவதற்கு\n.... எதை நீ எடுத்து கொண்டாயோ அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது ....\n.... எதை கொடுத்தாயோ அது இங்கேயே கொடுக்கப்பட்டது ....\n.... எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது ....\nRe: தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு\nபிறந்த தேதி : 16-06-1985\nபிறந்த நேரம் : 18-59\nபிறந்த ஊர் : MADURAI\nRe: தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு\nபிறந்த தேதி : 16-06-1985\nபிறந்த நேரம் : 18-59\nபிறந்த ஊர் : MADURAI\nஜாதகக்கணிப்பு அனுப்பிவிட்டார்கள் அய்யா ...\n.... எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது ....\n.... எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது ....\n.... எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும் ....\n.... உன்னுடையதை எதை இழந்தாய்\n.... எதற்காக நீ அழுகிறாய்\n.... எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு\n.... எதை நீ படைத்திருந்தாய் அது வீணாவதற்கு\n.... எதை நீ எடுத்து கொண்டாயோ அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது ....\n.... எதை கொடுத்தாயோ அது இங்கேயே கொடுக்கப்பட்டது ....\n.... எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது ....\nRe: தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு\nRe: தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு\nமின்னஞ்சல் (email id) கொடுக்கவில்லை\n.... எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது ....\n.... எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது ....\n.... எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும் ....\n.... உன்னுடையதை எதை இழந்தாய்\n.... எதற்காக நீ அழுகிறாய்\n.... எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு\n.... எதை நீ படைத்திருந்தாய் அது வீணாவதற்கு\n.... எதை நீ எடுத்து கொண்டாயோ அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது ....\n.... எதை கொடுத்தாயோ அது இங்கேயே கொடுக்கப்பட்டது ....\n.... எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது ....\nRe: தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு\nஇந்து சமயம் :: சமயம் தொடர்பானவைகள் :: இலவச ஜாதககணிப்பு - தமிழ்ஹிந்து\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--இந்துக் கடவுள்கள்| |--இந்து தெய்வங்களின் வரலாறு| |--ஆலயங்கள்| | |--சிவாலயங்கள்| | | |--மந்திரங்கள்| |--பக்திப் பாடல்கள்| |--செய்திகள்| |--இந்து சமயச் செய்திகள்| |--கட்டுரைகள்| |--பக்தி கதைகள்| |--மகான்கள்| |--யோகம் மற்றும் தியானம்| |--மகான்களின் வாழ்க்கை| |--பொன்மொழிகள்| |--சித்தர்கள்| |--ஆன்மிக சிந்தனைகள்| |--சமயம் தொடர்பானவைகள்| |--காணொளிகள், புகைப்படங்கள்| |--சொற்பொழிவுகள் ,பிரசங்கங்கள்| |--இந்து சமய இலக்கியங்கள்,நூல்கள்| |--இந்து மதம் இலவச மின் நூல்கள்| |--ஜோதிடம்| |--இலவச ஜாதககணிப்பு - தமிழ்ஹிந்து| |--The Hindu Religion| |--Yoga| |--Meditation| |--Temples| |--WORLD NEWS| |--பிற கட்டுரைகள் |--புத்த மதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00717.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.lankasri.com/france/03/210309?_reff=fb", "date_download": "2021-01-25T08:08:23Z", "digest": "sha1:X7OYTLO7WM77WJAMR5IXKHPKK4VYXBCW", "length": 8786, "nlines": 136, "source_domain": "news.lankasri.com", "title": "பிரான்சில் போராட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே வெடித்த மோதல்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிரான்சில் போராட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே வெடித்த மோதல்\nபிரான்சில் ஜி7 உச்சி மாநாடு நடக்கும் பகுதிக்கு வெளியே பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகைக்குண்டுகளை பயன்படுத்தி வருகின்றனர்.\nஜனாதிபதி இமானுவேல் மேக்ரோன் மற்றும் நட்பு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்கும் ஜி7 உச்சி மாநாடு பியாரிட்ஸ் ரிசார்ட்டுக்கு அருகிலுள்ள Bayonne பகுதியில் 3 நாட்களாக நடைபெற உள்ளது.\nஇதில் கலந்துகொள்வதற்காக மற்ற நாட்டு தலைவர்களும் அங்கு வருகை தந்துள்���னர்.\nஇந்த நிலையில் முதலாளித்துவத்துவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போராட்டக்கார்கள், உலகமயமாக்கல் எதிர்ப்பு ஆர்வலர்கள், Basque பிரிவினைவாதிகள் மற்றும் 'மஞ்சள் உடுப்பு' எதிர்ப்பாளர்கள் என ஆயிரம் பேர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nஇவர்கள் அனைவரும் பிரெஞ்சு நகரமான ஹெண்டாயிலிருந்து ஸ்பெயினில் உள்ள இரூன் வரை நடந்து, காலநிலை நடவடிக்கை, ஓரின சேர்க்கை உரிமைகள் மற்றும் சிறந்த பொருளாதார மாதிரி உள்ளிட்ட பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nஉச்சி மாநாடு நடக்கும் பகுதியை சுற்றிலும் பாதுகாப்பிற்காக நின்று கொண்டிருந்த பொலிஸார் அவர்களை கலைக்கும் பொருட்டாக, கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும், பீரங்கியை இருந்து தண்ணீரை பீய்ச்சியும் அடித்தனர்.\nஅதேசமயம் போராட்டக்கார்கள் கற்களை கொண்டு பொலிசாரை தாக்கியதால், அவர்களை தடியடி நடத்தி கலைக்க முற்பட்டுள்ளனர். இதில் போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் காயமடைந்துள்ளனர்.\nமேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00717.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=2068:2008-07-07-06-31-26&catid=74&Itemid=237", "date_download": "2021-01-25T07:28:56Z", "digest": "sha1:KRG2NA6CCLUHZD6E5IHU3YHXVHSP3KUK", "length": 14139, "nlines": 135, "source_domain": "www.tamilcircle.net", "title": "ஜனநாயக கோசத்தை அடிப்படையாகக் கொண்ட தமிழ் தேசியத்தை எப்படி இயக்கங்கள் திரித்தன?", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nஜனநாயக கோசத்தை அடிப்படையாகக் கொண்ட தமிழ் தேசியத்தை எப்படி இயக்கங்கள் திரித்தன\nதாய்ப் பிரிவு: பி.இரயாகரன் - சமர்\nவெளியிடப்பட்டது: 10 ஜூலை 2008\nதமிழ் தேசியத்தையே தமிழ் மக்களுக்கு எதிராக திரித்த வரலாறு தான், எமது தேசிய வரலாறு. ஏன் ஜனநாயக வரலாறும் கூட. வெறும் புலிகளல்ல, அனைத்து பெரிய இயக்கங்களும் இதைத்தான் செய்தன. மக்களை தமது எதிரியாகவே நிறுத்தின.\nஅனைத்து பெரிய இயக்கங்களும், அன்னிய சக்திகளின் அரசியல் ஏஜண்டுகளாக இருந்தனர், இருக்க முனைந்தனர். அவர்களையே தமது நண்பனாக, தோழனாக கருதினர். மக்களைச் சார்ந்து இருப்பதற்கு பதில், மக்கள் இடையே இருந்த முரண்பாடுளை களைந்த ஒரு ஐக்கியப்படுத்தப்பட்ட போராட்டத்துக்கு பதில், அதற்கு வேட்டுவைத்தனர். இதில் தியாகியானோர் வரலாறு போற்றப்படுவதில்லை. அவர்களை தூற்றியபடி, மக்களிடையேயான முரண்பாடுகளை பாதுகாத்து, அதை மேலும் ஆழ அகலமாகிப் பிளந்தனர்.\nதமிழ் மக்கள் கோரியது என்ன தாம் சக மனிதன் போல் வாழும் ஜனநாயக உரிமையைத்தான். இந்த அடிப்படையான ஜனநாயக உரிமையை மறுத்த பேரினவாதத்துக்கு எதிராகத் தான், தமிழ் மக்கள் போராடினர். ஆனால் இதை மறுத்துத்தான், தேசியத்தின் பெயரில் (பெரிய) இயக்கங்கள் தோன்றின. தமிழ் மக்களின் ஜனநாயக கோரிக்கையை மறுத்த தேசியம், அன்னிய எடுபிடி தேசியமாகவும் பாசிசமாகவும் புளுத்தது.\nஇந்த தேசியம் மக்களின் அடிப்படை தேசிய உரிமைகளை மறுத்தது. புலி முதல் புலியெதிர்ப்பும், ஏன் அதற்கப்பாலும் கூட இதை மறுப்பவர்களாகவே, இந்த போராட்டம் அன்று முதல் இன்று வரை திரிபடைந்துள்ளது. எந்த உரிமையை மக்கள் பேரினவாதத்திடம் கோரினரோ, அதை வைத்து போராடும் உரிமையைக் கூட, தமிழ் மக்களுக்காக போராடுவதாக கூறியவர்களிடம் இழந்தனர். இது தான் தேசியமாகவும், புலியெதிர்ப்பு ஜனநாயகமாகவுள்ளது. மக்களை தமது அடிமைகளாக, தமது குறுகிய தேவைக்கு தொட்டுக் கொள்ளும் ஊறுகாயாகவே மாற்றினர்.\nஇன்று இவர்கள் தான் மக்கள் போராட்டம் என்பது சாத்தியமற்றது என்றும் கூறுகின்றனர். நடைமுறைக்கு பொருத்தமற்றது என்கின்றனர். அன்றும் இதைத்தான் சொன்னவர்கள். மக்கள் போராட்டம் என்பதே 'புனைவு\" என்கின்றனர். இது நடைமுறைக்கு பொருந்தாது என்கின்றனர். இது இரயாகரனின் வெறும் கற்பனை என்கின்றனர். நீங்கள் எத்தனை பேர் உள்ளீர்கள் என்கின்றனர்.\nஇப்படி பலவழியில் மக்கள் போராட்டத்தைக் குழிதோண்டி புதைத்தவர்களும், புதைப்பவர்களும், அதை எள்ளிநகையாடுபவர்களையும் கொண்ட எதிர்ப்புரட்சிக் கும்பலாக கொண்ட அரசியலே எங்கும் உள்ளது. இந்த எதிர்புரட்சிக் கும்பல் நடைமுறை சாத்தியமானதாக, எதைத்தான் அவர்கள் முன் வைக்கின்றது. புலி பாசிசத்தையும், அரச பாசிசத்தையுமே, நடைமுறைச் சாத்தியமான மக்களுக்கான ஒரே தீர்வு என்கின்றனர���. அது அல்லது இது என்கின்றனர். இதில் ஒரு பகுதியினர் மக்கள் யாரை எதிரியாக கருதி போராட முனைந்தனரோ, அதே பேரினவாதக் காலை நக்கியபடி அவர்களை ஜனநாயகத்தின் காவலர் என்கின்றது.\nஇப்படிப்பட்டவர்களுடன் ஒன்றிணைந்து நிற்பதும், முரண்பாட்டுடன் அவர்களுடன் சேர்ந்து அரசியல் செய்வதும், செய்ய முற்படுவதாக கூறுவது எல்லாம், மக்களின் முதுகில் குத்தும் அயோக்கியத்தனமாகும்.\nஅன்று முதல் இன்று வரை இவர்கள் ஒரே குரலில் கூறுவதோ, மக்களின் முரண்பாட்டை களைகின்ற மக்கள் போராட்டம் சாத்தியமற்றது என்கின்றனர். அதாவது சாதியம், பிரதேசவாதம், இனவாதம்,… என எதையும் நாம் களையமுடியாது என்கின்றனர். இதை களைய முனைவதற்கு எதிராகப் போராடுவதே, 'தேசியம்\" 'ஜனநாயகம்\" என்கின்றனர். இதை த்தான் அவை செய்கின்றன, இதை உங்கள் யாராலும் மறுக்க முடியுமா\nதேசியத்துக்கு போராடுவதாக கூறியவர்களாலேயே, தேசிய அடிப்படைகள் (மக்களின் அடிப்படை நலன்கள்) மறுக்கப்படடது. இப்படி ஆரம்ப முதலே தேசிய போராட்டம் திரிக்கப்பட்டது. தேசியப் போராட்டம் தீர்க்கக் கோரிய சமூக முரண்பாடுகளை, தனக்கு எதிரானதாக நிறுத்தியது. இப்படி ஒடுக்கப்பட்ட அனைத்து மக்களையும் தனக்கு எதிராகவே நிறுத்தியது. ஆனால் மக்கள் தம் மீதான ஒடுக்குமுறையில் இருந்து விடுபடவே விரும்புகின்றனர். என்ன நடந்தது, ஒடுக்கப்பட்ட மக்களின் ஜனநாயக கோரிக்கைகளை மறுத்த இயக்கங்கள், அது எழுந்துவிடா வண்ணம் நஞ்சை சமூகம் மீது வௌவேறு வழிகளில் தெளித்தது, தெளிக்கின்றது.\nபதிப்புரிமை © 2021 தமிழரங்கம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது. Powered by JA Teline IV - Designed by JoomlArt.com. Joomla-வானது GNU/GPL உரிமம் கீழ் வெளியிடப்பட்ட ஒரு இலவச மென்பொருள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00717.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilspark.com/tamilnadu/rajini-went-to-athivarathar-temple", "date_download": "2021-01-25T06:23:19Z", "digest": "sha1:LTGHDNABZKJDBERFMAGE6QWGSSU2FKLM", "length": 7140, "nlines": 35, "source_domain": "www.tamilspark.com", "title": "நள்ளிரவில் அத்திவாரதரை வழிபட்ட ரஜினி! கோவிலிலும் அலைமோதிய ரசிகர்கள் கூட்டம்! - TamilSpark", "raw_content": "\nநள்ளிரவில் அத்திவாரதரை வழிபட்ட ரஜினி கோவிலிலும் அலைமோதிய ரசிகர்கள் கூட்டம்\nகாஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் தரிசன விழா கடந்த மாதம் 1-ந்தேதி தொடங்கியது. மொத்தம் 48 நாட்கள் நடக்கும் இந்த வைபவத்தில் 24 நாட்களுக்கு சயன கோலத்திலும் மீதமுள்ள 24 நாட்களுக்கு நின்ற கோலத்திலும் அத்திவரதர் காட்சியளிப்பார். அந்த வகையில் சயன கோலம் முடிந்து நின்ற கோலம் கடந்த 1-ஆம் தேதி துவங்கியது.\nஅத்திவரதர் தரிசனம் சயன கோலத்தில் தொடங்கியது. தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்ட வண்ணம் இருந்தனர். அத்திவாரத்தார் தரிசனத்திற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் படையெடுத்து வந்து அத்திவரதரை தரிசித்தனர். விடுமுறை நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டதால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர்.\nபல அரசியல்கட்சி தலைவர்கள், பிரபலங்கள் அத்தி வரதரை தரிசனம் செய்த நிலையில், இன்று அதிகாலை ரஜினிகாந்த் அத்தி வரதரை தரிசனம் செய்தார். அவருடன் அவரது மனைவி லதாவும் உடன் இருந்தார். இதற்கு முன்னர் ஜூலை 23ம் தேதி நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா தனது மகள்கள் ஐஸ்வர்யா, சவுந்தர்யா மற்றும் பேரக் குழந்தைகளுடன் அத்திவரதரை வழிபட்டார்.\nரஜினிகாந்த் வருகையை ஒட்டி நள்ளிரவு நேரத்திலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. தரிசனத்திற்கு வந்த போதும் வெளியே சென்றபோதும் ஏராளமானோர் ரஜினிகாந்த்தை பார்த்து உற்சாகமாக கையசைத்தனர். அத்திவரதர் வைபவம் வரும் 16-ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில், 17-ஆம் தேதி மீண்டும் அத்திவரதர் குளத்திற்குள் வைக்கப்பட உள்ளார்.\n1 பொய், 2 பொய் இல்லை.. டிரம்ப் பதவிக்காலத்தில் பேசிய பொய்களின் எண்ணிக்கை எவ்வளவாம் தெரியுமா.\nஆம்புலன்ஸ் பின்னாலையே ஓடிய நாய்.. மருத்துவமனைக்கு சென்றும் விடுவதா இல்லை.. வாசலிலையே காத்திருந்த நாய்..\n27 வயது மகள்.. 22 வயது மகள்.. பெற்ற மகள்களை நிர்வாணமாக்கி நரபலி கொடுத்த தாய் - தந்தை.. பரபரப்பு சம்பவம்..\nஊழியர்களை கட்டிபோட்டு, தனியார் நிதி நிறுவனத்தில் துப்பாக்கி முனையில் ரூ.10 கோடி மதிப்புள்ள நகைகள் அபேஸ்.\nஆளே இல்லாத வீட்டில் தானாக வெந்துகொண்டிருந்த சிக்கென்.. என்னனு விசாரித்தபோது காத்திருந்த பேரதிர்ச்சி..\nவாவ்.. சஞ்சீவ்- ஆலியாவின் செல்ல மகளை பார்த்தீர்களா கண்ணுப்பட வைக்கும் கியூட் வீடியோ\nசூட்கேஸ் வர்றது போல் வருது.. பிரேத பரிசோதனை செய்யும் மருத்துவ பெண் உண்மையை கூறி கதறி அழும் வீடியோ காட்சி..\n1 இல்ல 2 இல்ல.. மாஸ்டர் படம் வெளியாகி 10 நாளில் ம���த்தம் எத்தனை கோடி வசூல் தெரியுமா\nடேய்.. இதை ஏண்டா கொண்டுவந்த.. ஏர்போர்ட்டில் இளைஞரின் சூட்கேஸை திறந்த அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி..\nவரும் ஞாயிற்றுக்கிழமை மாலை சன் டிவியில் என்ன படம் தெரியுமா..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00717.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/09-sp-550275678/5948-2009-08-27-12-56-55", "date_download": "2021-01-25T07:21:48Z", "digest": "sha1:PX6LHN5FFCPP5PEMKQJE6PD63KOZMCN7", "length": 15014, "nlines": 233, "source_domain": "keetru.com", "title": "அ.மார்க்ஸ் பேச்சுக்கு எதிர்ப்பு: கூட்டம் பாதியில் முடிந்தது", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nபெரியார் முழக்கம் - ஆகஸ்ட் 2009\nபெரியார் முழக்கம் - ஏப்ரல் 2010\nஆன்மீகத்தின் முகத்திரையைக் கிழித்த அத்திவரதர் தரிசனம்\nசாதியமும் மார்க்சிஸ்டுகளும் - ஒரு சுருக்கமான பார்வை\nபார்ப்பன ஆதிக்க சமற்கிருதத்தை விரட்டியடிப்போம்\nஆத்திரம் + அவசரம் = அ.மார்க்ஸ்\nபுலி (எதிர்ப்பு) ஆட்டம் - அரசன் அம்மணமாகத்தான் வருகிறார்\nபுலி எதிர்ப்பு - முதலீடில்லா லாபம்\nஅமைதியை விரும்பும் அறத்தின் ஆயுதம் செருப்பு\nவிரல், உரல் ஆனால் உரல் என்னவாகும்\nபெரியார் முழக்கம் அக்டோபர் 10, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nமனிதர்கள் எரிக்கப்படும் நாட்டில் யானைகள் எங்கே தப்புவது\nஅமெரிக்கப் பணத்தில் கொழிக்கிறது மக்கள் விரோத ஆர்.எஸ்.எஸ். அமைப்பும், பார்ப்பனியமும்\nமுசுலீம்கள் குறித்து அம்பேத்கர் - கட்டுக்கதைகளும் உண்மை விவரங்களும்\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை\nதமிழ்க் குழந்தைகளுக்கு இப்படிக் கூட பெயர் வைக்க முடியுமா\nபெரியார் முழக்கம் - ஆகஸ்ட் 2009\nபிரிவு: பெரியார் முழக்கம் - ஏப்ரல் 2010\nவெளியிடப்பட்டது: 20 ஏப்ரல் 2010\nஅ.மார்க்ஸ் பேச்சுக்கு எதிர்ப்பு: கூட்டம் பாதியில் முடிந்தது\nதமிழ் ஈழத்தில் திட்டமிட்ட இனப்படுகொலையை இந்தியாவின் உதவியுடன் சிங்களப் பேரினவாத இலங்கை அரசு நடத்தி முடித்து, இலட்சக்கணக்கான மக்களை அகதிகளாக்கியுள்ளது. தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஒழித்து விட்டதாக அறிவித்துள்ளது. இந்த நிலையிலும் தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தையும் விடுதலைப் புலிகளையும் கொச்சைப்படுத்தி தொடர்ந்து தோழர் அ. மார்க்ஸ் தமிழகம் முழுதும் தீவிரமாகப் பரப்புரை செய்து வருகிறார். கடந்த 8 ஆம் தேதி சென்னை ‘அய்கப்’ அரங்கில் நடந்த கூட்டத்தில், அ. மார்க்ஸ் பேசினார். அவர் அண்மையில் மேற்கொண்ட இலங்கைப் பயண அனுபவம் பற்றி பேசுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. மட்டக் களப்பு மாவட்டத்தில், கருணா, பிள்ளையான் போன்ற அரசு இலங்கை ஆதரவாளர்களின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு அ.மார்க்ஸ் சென்றுள்ளார்.\n1996 ஆம் ஆண்டு முஸ்லீம்களை விடுதலைப்புலிகள் கொன்றார்கள் என்ற குற்றச்சாட்டையே மய்யமாக வைத்து அவர் பேசினார். கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழர்கள் விடுதலைப் புலிகளை ஆதரிக்கவே இல்லை என்றும், விடுதலைப் புலிகள் செய்த தவறுகளினாலேயே தமிழர்கள் பெரும் துன்பத்துக்கு உள்ளானர்கள் என்றும் கடுமையாக அவதூறுகளை அவர் வீசிக் கொண்டே இருந்தபோது பார்வையாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்தியப் பார்ப்பன ஆட்சியின் குரலையும், பார்ப்பன ஊடகங்கள் இந்து, சுப்ரமணியசாமி, துக்ளக் சோ குரலையும் எதிரொலிக்கும் அ.மார்க்சைப் பார்த்து, சரமாரியான கேள்விகளை பார்வையாளர் எழுப்பினர்.\nஇலங்கை அரசு நடத்தி முடித்த இனப்படுகொலை பற்றியும், பல லட்சம் தமிழர்கள் அகதிகளாக வாழும் அவலம் பற்றியும் எதுவும் பேசவே மாட்டீர்களா துக்ளக் சோ, சுப்ரமணியசாமி குரலைத்தான், ஒலிப்பீர்களா துக்ளக் சோ, சுப்ரமணியசாமி குரலைத்தான், ஒலிப்பீர்களா என்று, எதிர்ப்புகள் எழத் தொடங்கின. தமிழனின் கோவணத்தையும் விடுதலைப் புலிகள் உருவிட்டனர். இனி, அவர்கள்தலை எடுக்கவே முடியாது என்று துரோகக் குழுக்களைச் சார்ந்த சில ஈழத் தமிழர்கள் மார்க்சுக்கு ஆதரவாக மேடைக்கு வந்து பேசத் தொடங்கியபோது எதிர்ப்புகள் மேலும் அதிகரித்தன. கடும் அமளிகளுக்கு இடையே கூட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00718.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2021-01-25T08:28:14Z", "digest": "sha1:PXOLVKSYK3I43L2QLODZVJNU6CLT6PVE", "length": 8247, "nlines": 238, "source_domain": "ta.wikipedia.org", "title": "தெற்கு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nக��்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதெற்கு(South) என்பது ஒரு திசையைக் குறிக்கும். இத்திசை சூரியன் உதிக்கும் திசையில் நிற்பவருக்கு வலது புறத்திலுள்ள திசையைக் குறிக்கும். தெற்கு திசை வடக்கு திசைக்கு எதிர்புறத்திலும்,கிழக்கு, மேற்கு திசைகளுக்குச் செங்குத்தாகவும் இருக்கும் திசையாகும்.\nஒரு வரைபடத்தில் கீழ் நோக்கி இருப்பது தெற்கு திசையாகும்..[1] இந்த மரபு திசைகாட்டியின் பயன்பாட்டினால் நடைமுறைக்கு வந்தது. திசைக்காட்டியின் முட்கள் எப்பொழுதும் மேல்புறமாக வடக்கு நோக்கி இருக்கும். தெற்கு திசை வடக்கு திசையிலிருந்து 180° திசைவில் அமைந்து இருக்கும்.[2]\nதெற்கு திசை அறியும் வழி\nகிழக்கு | மேற்கு | தெற்கு | வடக்கு\nஇக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 பெப்ரவரி 2017, 16:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00718.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.calendarcraft.com/tamil-daily-rasi-palan/tamil-daily-rasi-palan-21st-february-2017/", "date_download": "2021-01-25T07:45:43Z", "digest": "sha1:NHD2IE6MLTVIOBNHQJVKHNB7M625FZOA", "length": 12350, "nlines": 98, "source_domain": "www.calendarcraft.com", "title": "Tamil Daily Rasi Palan 21st February 2017 | calendarcraft", "raw_content": "\nமுனைவர் முருகு பால முருகன்\nஆசிரியர் – இந்த வார ஜோதிடம் (வார இதழ்)\n21.02.2017, மாசி 9, செவ்வாய்கிழமை, தசமி திதி இரவு 06.45 வரை பின்பு தேய்பிறை ஏகாதசி, மூலம் நட்சத்திரம் பின்இரவு 03.17 வரை பின்பு பூராடம், அமிர்தயோகம் பின்இரவு 03.17 வரை பின்பு சித்தயோகம், நேத்திரம் 1, ஜீவன் 1/2, முருக வழிபாடு நல்லது.\nசந்தி சனி குரு (வ)\nஇன்றைய ராசிப்பலன் – 21.02.2017\nஇன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் அனுகூலமற்ற பலனை தரும். வியாபாரத்தில் கூட்டாளிகளுக்கிடையே ஒற்றுமை குறைவு உண்டாகும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் லாபத்தை அடையலாம். கடன் பிரச்சனை தீரும்.\nஇன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மன உளைச்சல் அதிகமாகும். செய்யும் வேலைகளில் காலதாமதம் ஏற்படும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகள் எதுவும் செய்யாமல் இருப்பது நல்லது. குடும்பத்தினரிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். எதிலும் கவனம் தேவை.\nஇன்று வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். பிள்ளைகளோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் வளர்ச்சிக்காக போட்ட புதிய திட்டங்கள் வெற்றியை கொடுக்கும். திருமண பேச்சுவார்த்தைகள் தொடங்க அனுகூலமான நாளாகும். புதிய பொருள் வீடு வந்து சேரும்.\nஇன்று வியாபாரம் சிறப்பாக நடைபெறும். தொழில் வளர்ச்சிக்காக நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். பிள்ளைகள் படிப்பு விஷயமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வெளி வட்டார நட்பு கிடைக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கப்பெறும்.\nஇன்று உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் வீண் செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் குறையும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது நல்லது. சுபகாரியங்கள் கைகூடும்.\nஇன்று பணவரவு சுமாராக இருக்கும். வாகனங்களால் விரயங்கள் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் அதிகரிக்கும். சேமிப்பு குறையும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை அடைய கடின உழைப்பு தேவை. குடும்பத்தில் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சனைகளை தவிர்க்கலாம்.\nஇன்று அலுவலக பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்திற்கான வங்கி கடன் எளிதில் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். பெரிய மனிதர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சயை தரும்.\nஇன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வமின்றி இருப்பார்கள். உறவினர்கள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். நண்பர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். கடன் பிரச்சனைகள் குறையும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.\nஇன்று குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் கூடும். திருமண பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். புதிய வாகனம் வாங்கி மகிழ்வீர்கள். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் குறையும்.\nஇன்று உறவினர்களால் குடும்பத்தில் ஒற்றுமை குறையும். பிள்ளைகளின் படிப்பில் மந்த நிலை ஏற்படும். செலவுகளை குறைப்பதன் மூலம் பணப்பிரச்சனையை தவிர்க்கலாம். சிந்தித்து செயல்பட்டால் தொழிலில் நல்ல முன்னேற்றத்தை காணலாம். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சேமிப்பு உயரும்.\nஇன்று இனிய செய்தி இல்லம் தேடி வரும். உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு மகிழ்வை தரும். தொழிலில் புதிய சலுகைகளை அறிமுகபடுத்தி லாபம் பெறுவீர்கள். உடல் நலம் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள்.\nஇன்று மன உறுதியோடு பிரச்சனைகளை எதிர் கொள்வீர்கள். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள். தொழிலில் பல புதிய மாற்றங்களால் முன்னேற்றம் ஏற்படும். புதிய சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகமாகும். தெய்வ வழிபாட்டு காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். பணவரவு தாராளமாக இருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00718.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/tag/%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%95/", "date_download": "2021-01-25T07:55:22Z", "digest": "sha1:SUSE64P2SQ3XTEZKHSLS4BAHPQ7AANJF", "length": 8946, "nlines": 113, "source_domain": "www.patrikai.com", "title": "ஜி.கே.வாசனுடன் மக்கள் நலக்கூட்டணி g.k.vasan people nalak kuttani | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஜி.கே.வாசனுடன் மக்கள் நலக்கூட்டணி g.k.vasan people nalak kuttani\nஜி.கே.வாசனுடன் மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் சந்திப்பு கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை\n5 years ago டி.வி.எஸ். சோமு\nதமிழக சட்டசபை தேர்த லில் 5 முனைப் போட்டி ஏற்பட்டுள்ள நிலையில் ஜி.கே.வாசன் தலைமையிலான த.மா.கா-. எந்த அணியில்…\nஇந்தியாவில் நேற்று 13,232 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,06,68,674 ஆக உயர்ந்து 1,53,508 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 13,252…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.97 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,97,40,621 ஆகி இதுவரை 21,38,044 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nஇன்று கர்நாடகாவில் 573 ���ேர், டில்லியில் 185 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று கர்நாடகாவில் 573 பேர், மற்றும் டில்லியில் 185 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. கர்நாடகா…\nகொரோனா தடுப்பு மருந்து பெறுவதில் விதிமுறை மீறல் – ஸ்பெயின் தலைமை ராணுவ கமாண்டர் ராஜினாமா\nமாட்ரிட்: கொரோனா தடுப்பு மருந்தை எடுத்துக்கொள்வது தொடர்பாக, நாட்டின் விதிமுறைகளை மீறியதற்காக, ஸ்பெயின் நாட்டின் முதன்மை ராணுவ கமாண்டர் தனது…\nஇன்று மகாராஷ்டிராவில் 2,752, ஆந்திராவில் 158 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 2,752, ஆந்திராவில் 158 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று 2,752…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 569 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…\nபுதுச்சேரி காங்கிரஸ் அமைச்சர் நமச்சிவாயம் கட்சியில் இருந்து இடைநீக்கம் மாநிலத் தலைவர் சுப்ரமணி அறிவிப்பு\nபிரசாந்த் கிஷோர் தயாரித்து கொடுக்கும் படங்கள் திரைக்கு வராது ஸ்டாலின் புதிய அறிவிப்பு குறித்து ஜெயக்குமார் கருத்து…\n சசிகலா நார்மலாக இருப்பதால் சாதாரண வார்டுக்கு மாற்ற முடிவு…\nதிமுக ஆட்சிக்கு வந்தால் போர்க்கால அடிப்படையில் 100 நாட்களில் மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு\nதமிழகத்தில் 23 சிறப்பு ரயில்களின் சேவை மார்ச் வரை நீட்டிப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00718.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.timestamilnews.com/home/details/Chineese-lady-misbeahve-in-the-furniture-shop-infront-of-the-customer-21200", "date_download": "2021-01-25T06:22:59Z", "digest": "sha1:F6DP7GSS2E4IGFHKFMOYARMCU226UF63", "length": 10712, "nlines": 76, "source_domain": "www.timestamilnews.com", "title": "சீனாவில் ஆண் வாடிக்கையாளரை பார்த்து சுய இன்பம் செய்த பெண் ஊழியர்..! பிரமாண்ட கடையில் அரங்கேறிய கூத்து! - Times Tamil News", "raw_content": "\nவிவசாயிகள் போராட்டத்தில் ஒரு நல்ல திருப்புமுனை..\nடெல்லிக்குப் போகிறார் எடப்பாடி பழனிசாமி... எதற்காக என்று தெரியுமா\nஉதயநிதி வாயை தைச்சு வையுங்க.... அதிர்ந்து நிற்கும் கூட்டணிக் கட்சிகள்\nமுதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான். சி.டி. ரவியும், எல்.முருகனும் சரண்டர்.\nதி.மு.க.வில் இருந்து குஷ்பு வெளியேறிய காரணம் என்ன தெரியுமா..\nகாட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்தை உடனடியாக நிறுத்து... சீறுகிறார் ...\nஉதவிப் பேராசிரியர் பணிக்கு பி.எச்.டி. முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்ப...\nசிங்களக் கடற்படை வீரர்களை கைது செய்ய வேண்டும்... வழி காட்டுகிறார் ரா...\nஎடப்பாடி அரசுக்கு வெற்றி மேல் வெற்றி குவிகிறது.... வியந்துபார்க்கும்...\nகோவையில் ராகுலுக்கு அமோக வரவேற்பு... உருவாகிறதா புதிய கூட்டணி...\nசீனாவில் ஆண் வாடிக்கையாளரை பார்த்து சுய இன்பம் செய்த பெண் ஊழியர்.. பிரமாண்ட கடையில் அரங்கேறிய கூத்து\nசீனாவில் பிரபல பர்னிச்சர் கடையில் வாடிக்கையாளர்களின் முன்பு பெண் ஒருவர் அரை நிர்வாணத்தில் சுய இன்பம் அடையும் வீடியோ பதிவு வெளியாகி லட்ச கணக்கான பார்வையாளர்களைக் கடந்துள்ளது.\nசீனாவில் இயங்கி வரும் பிரபல பர்னிச்சர் கடையில் நிகழ்ந்த சம்பவம் ஒன்று தற்போது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த பர்னிச்சர் கடையில் சோஃபாக்கள் மற்றும் மெத்தைகள் ஆகியவை விற்பனை செய்யப்படுகிறது. பகல் நேரத்தில் அந்த பர்னிச்சர் கடையில் வாடிக்கையாளர்கள் பலரும் நடமாடிக் கொண்டிருக்கின்றனர்.\nஅந்நேரத்தில் பெண் ஒருவர் அங்கிருந்த வாடிக்கையாளர்களின் முன்பாகவே மெத்தையில் படுத்து அரை நிர்வாணமாக மற்றவர்களை மகிழ்விக்கும் விதமாகவும் தன்னைத் தானே சுய இன்பத்தில் ஆழ்த்திக்கொண்ட வீடியோ பதிவு தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த வீடியோ வெளியான ஒரு சில வினாடிகளிலேயே எட்டாயிரத்திற்கும் மேலான லைக்குகளை பெற்றுள்ளது.\nவாடிக்கையாளர்களின் முன்பே அந்தப்பெண் இம்மாதிரியான செயலில் ஈடுபட்டது அங்கிருந்தவர்களை மிகப்பெரிய அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து அந்த பர்னிச்சர் நிறுவனமான ஐகேயா அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் இம்மாதிரியான நடத்தையை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.\nவரும் காலங்களில் அதிக கவனமாகவும் பாதுகாப்புடனும் இருக்கும் விதத்தில் பொது தூய்மை நடவடிக்கைகளில் நாங்கள் ஈடுபடுவோம். அதேபோல் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களும் ஒழுங்கான முறையில் கடையில் உலாவுவதை நாங்கள் உறுதி செய்வோம் என்று கூறப்பட்டுள்ளது.\nஆனால் இன்று வரை அந்த வீடியோவில் இடம் பெற்ற பெண் யார் என்றும் அந்த வீடியோவை பதிவு செய்த நபர் யாரென்றும் தெரியவில்லை. இந்த வீடியோவில் ��டம்பெற்றிருக்கும் பெண் முகத்தில் மாஸ்க் ஏதும் அணியாததால், ஒருவேளை இந்த வீடியோ பதிவு கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலுக்கு முன்பாக எடுக்கப்பட்ட இருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த வீடியோ பதிவு வெளியான சில நிமிடங்களிலேயே பல லட்சக்கணக்கான பார்வையாளர்களை கடந்து உள்ளது.\nவீடியோவை பார்த்த பலரும் தங்களுடைய கண்டனங்களையும் கருத்துக்களை கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர். இந்த ஒழுங்கீனமான செயல் குறித்து போலீசில் ஐக்கேயா நிறுவனம் புகார் அளித்துள்ளது. தற்போது போலீசார் இந்த வழக்கை பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nஎடப்பாடி அரசுக்கு வெற்றி மேல் வெற்றி குவிகிறது.... வியந்துபார்க்கும்...\nகோவையில் ராகுலுக்கு அமோக வரவேற்பு... உருவாகிறதா புதிய கூட்டணி...\nஸ்டாலின் கொடுத்த வாக்குறுதி என்னாச்சு..\nஉதயசூரியன் நெருக்கடியில் சிக்கிவிட்டாரா திருமா..\nஅடுத்த வாரம் ஏழு பேர் விடுதலை... எடப்பாடியார் முயற்சி பலன் தருமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00718.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://acju.lk/videos-ta/item/2022-2020-11-07-17-04-03", "date_download": "2021-01-25T06:51:01Z", "digest": "sha1:COHDTJYRDBXJ5N3V5XUMGZJVM2YBJXNE", "length": 6246, "nlines": 111, "source_domain": "acju.lk", "title": "ஜுமுஆத் தொழுகை தொடர்பான அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வழிகாட்டல் - ACJU", "raw_content": "\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\n2017.12.10 அன்று அஷ்-ஷைக் ஏ.சீ அகார் முஹம்மத் அவர்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அனைவருக்கும் கல்வி எனும் தொனிப் பொருளிலான மாநாட்டில் ஆற்றிய உரை\nஜுமுஆத் தொழுகை தொடர்பான அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வழிகாட்டல்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வழிகாட்டல்\nவழங்குபவர் : அஷ்-ஷேக் அப்துல் ஹாலிக் ஹஸ்ரத்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சமூகத்திற்கு விடுக்கும் விஷேட செய்தி\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் ஊடக அறிக்கை\nமுஸ்லிம்களின் ஜனாஸா எரிப்பு விவகாரமாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தொடரான செயற்பாடுகளும் முயற்சிகளும்\nநோன்பு நோற்போம் நல்லமல்களில் ஈடுபடுவோம்\n“மதத்தின் பெயரால் தீவிரவாதம் வேண்டாம்” நூல் அறிமுக நிகழ்ச்சி - அஷ் ஷைக் அர்ஷத்\tநாட்டில் மீண்டும் பரவி வரும் Covid 19 தொடர்பான ஜம்இய்யாவின் சில வழிகாட்டல்கள்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2021 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00719.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://puthu.thinnai.com/?p=7564&replytocom=2918", "date_download": "2021-01-25T07:22:02Z", "digest": "sha1:QZSUD23F53MJXP2NZGTAKBDHCW5GT7PM", "length": 16282, "nlines": 155, "source_domain": "puthu.thinnai.com", "title": "சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் 52 | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nஇந்த வாரம் மேலும் சில बन्धुवाचकशब्दाः (bandhuvācakaśabdāḥ), சொந்தபந்தங்களைக் குறிப்பிடும் சொற்களைப் பற்றி பார்ப்போம்.\nமேலும் சில சொந்தபந்த ங்களை க் குறிப்பிடும் சொற்கள்\nprapautraḥ (மகனினுடைய மகனின் மகன்))\nprapautrī (மகனுடைய மகனின் மகள்)\nyātā (கணவரின் தம்பியின் மனைவி)\npitṛvyā (அப்பாவின் சகோதரரின் மனைவி)\nபகவத்கீதையில் முதல் அத்தியாயத்தில் அர்ஜுனன் ஸ்ரீகிருஷ்ணரிடம் இவ்வாறு கூறுகிறார்.\n’எவர் பொருட்டு எங்களால் ராஜ்யமும்,போகங்களும், சுகங்களும் விரும்பப்பட்டனவோ, அவர்கள் (தம்) உயிரையும், செல்வங்களையும் துறந்துவிட்டு யுத்தத்தில்(ஆயத்தமாய்) நிற்கிறார்கள்.’(33)\n”உற்றாரைக் கொன்றுதான் ராஜ்யத்தை அநுபவிக்கவேண்டும் என்றால் அவர்களை இழந்தபின் அந்த ராஜ்யத்தை எப்படி அநுபவிப்பது இது நலம் பயக்காத பேரம் நஷ்டத்தில் முடியும் பேரம் அல்லவா இது நலம் பயக்காத பேரம் நஷ்டத்தில் முடியும் பேரம் அல்லவா” என்று மனம் சோர்கிறான் அர்ஜுனன்.\n“அவர்கள் எங்களது ஆசார்யர்களும், தந்தைமார்களும், புத்திரர்களும், பாட்டனார்களும், மாமனார்களும், பேரன்களும், மைத்துனர்களும் அவ்வாறே சம்பந்திகளும் ஆவர்.” (34)\nமேலேயுள்ள ஸ்லோகத்தில் आचार्याः , पितरः , पुत्राः,पितामहाः, मातुलाः, श्वशुराः , श्यालाः ,पौत्राः என்று அனைத்தும் பன்மையில் உள்ளதை கவனிக்கவும். இனி அடுத்த வாரம் रुचिवाचकाः शब्दाः (rucivācakāḥ śabdāaḥ) அதாவது சுவைகளை சமஸ்கிருதத்தில் எப்படிக்கூற வேண்டும் என்று அறிந்துகொள்வோம்.\nSeries Navigation ஜென் ஒரு புரிதல் – 25முன்னணியின் பின்னணிகள் – 20 சாமர்செட் மாம்\nசெல்லச்சாமியின் வாழ்வில் ஒரு தினமும் , பெருமாள் முருகனும்\nதமிழ்ஹிந்து நடத்தும் உடையும் இந்தியா புத்தக வெளியீட்டு விழா ஜனவரி-3, 2012 (செவ்வாய்க் கிழமை) மாலை 6 மணிக்கு சென்னையி��்\nஓர் பிறப்பும் இறப்பும் ….\nகல்வி குறித்த கலந்துரையாடல் மற்றும் கருத்தரங்கம்\nநினைவுகளின் சுவட்டில் – (81)\nபுகையாய் காற்றாய் ஏதோவொரு ஆவியாய்…\nவாழ்ந்து முடிந்த வரலாறு – என்.எஸ்.ஜெகன்னாதன் – சில நினைவுக்குறிப்புகள்\nஎன்றும் மாறாத தமிழ் வெகுஜனப் பத்திரிகைச் சூழல்\n2012 ல் தேவை ஒரு ஃகாட் ஃபாதர்\n“யாத்தே யாத்தே” களின் யாப்பிலக்கணம்\nமலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை – 7\nஇருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் அணுசக்தியிலிருந்து மின்சார உற்பத்தி\nபட்டி டு சிட்டி – நூல் மதிப்புரை\nDelusional குரு – திரைப்பார்வை\nதுளசிச்செடி நிழலில் கண்டெடுத்த குழந்தை\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 4\nவம்சி சிறுகதைப் போட்டி முடிவுகள்\nகம்பன் மணிமண்டபத்தில் முனைவர் தெ. ஞானசுந்தரம் அவர்கள் கம்பர் போற்றிய கவிஞர் என்ற தலைப்பில் உரை\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) களிப்பும் துக்கமும் (On Joy and Sarrow) (கவிதை – 52 பாகம் -1)\nஜென் ஒரு புரிதல் – 25\nமுன்னணியின் பின்னணிகள் – 20 சாமர்செட் மாம்\nபஞ்சதந்திரம் தொடர் 24 சந்நியாசி பாம்பை மணந்த பெண்\nஅணையைக் கட்டினார்கள் . அடிவயிற்றில் அடித்தார்கள்\nகடவுள் டெம்போரல் லோபில் வருகிறார் – 3\nNext Topic: முன்னணியின் பின்னணிகள் – 20 சாமர்செட் மாம்\n3 Comments for “சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் 52”\nப்ரபிதா மஹன் – கொள்ளுப் பாட்டன்(தந்தையின் பாட்டன்)\nப்ரபிதாமஹி – கொள்ளுப் பாட்டி(தந்தையின் பாட்டி)\nஎன்று இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்\nதவறாக இருப்பின் திருத்திக் கொள்கிறேன்\nप्रपितामहः(prapitāmahaḥ)-அப்பாவின் தாத்தா.प्रपितामही(prapitāmahī)-அப்பாவின் பாட்டி என்பதுதான் சரி.கொள்ளுத்தாத்தா(அப்பாவழி),கொள்ளுப்பாட்டி (அப்பாவழி)என்று எழுத நினைத்து தவறாக எழுதி பதிவும் செய்துவிட்டேன். மன்னிக்கவும்.\nமன்னிக்கவும் என்ற சொல் மனதை வாட்டுகிறது. தயை செய்து தவிர்க்க வேண்டுகிறேன். மீண்டும் சொல்கிறேன் தாங்கள் செய்து வருவது மகத்தான தொண்டு. தாங்கள் ஆசிரியை நான் மாணாக்கி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00719.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.winmani.com/2010/01/blog-post_3.html", "date_download": "2021-01-25T07:09:30Z", "digest": "sha1:Y2S76Y3ZPQPH44OQEPYRJJCK4I6AK4G7", "length": 13931, "nlines": 143, "source_domain": "www.winmani.com", "title": "ஆன்லைன் -ல் உடனடியாக நம் கையெழுத்து உருவாக்க - Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.\nHome அனைத்து பதிவுகளும் ஆன்லைன் -ல் உடனடியாக நம் கையெழுத்து உருவாக்க இணையதளம் தொழில்நுட்ப செய்திகள் பயனுள்ள தகவல்கள் ஆன்லைன் -ல் உடனடியாக நம் கையெழுத்து உருவாக்க\nஆன்லைன் -ல் உடனடியாக நம் கையெழுத்து உருவாக்க\nwinmani 10:52 AM அனைத்து பதிவுகளும், ஆன்லைன் -ல் உடனடியாக நம் கையெழுத்து உருவாக்க, இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்,\nநம் கையெழுத்தை ஆன்லைன் மூலம் சில நிமிடங்களில்\nஉருவாக்கலாம் எந்த மென்பொருளும் தேவையில்லை\nஸ்கேனர் போன்ற எந்த உள்ளீட்டு சாதனமும் தேவையில்லை\nஉதாரணமாக நாம் இமெயில் அனுப்பும் போது முடிவில் நம்\nசிக்னேசர் இட்டு அனுப்புவோம். இனி அதற்கு பதிலாக உங்கள்\nகையெழுத்தை ஒவ்வொரு மெயில் அனுப்பும் போது சென்றால்\nஎவ்வளவு நன்றாக இருக்கும். அதுமட்டுமல்ல நம் நண்பர்கள்\nவலைப்பதிவு வைத்திருப்பவர்கள் ஒவ்வொரு பதிவுஇடும் போதும்\nபதிவின் கீழ் அவர்கள் கையொப்பம் இருந்தால் எவ்வளவு நன்றாக\nஇருக்கும். இனி ஆன்லைன் மூலம் கையெழுத்தை எப்படி\nஇணையதளத்திற்கு சென்று படம் 1-ல் காட்டியபடி மவுஸ்\nதுனையுடன் உங்கள் கையெழுத்தை உருவாக்குங்கள்.\nபுதிதாக உருவாக்க்குபவருக்கு எதாவது கிறுக்கல் எற்பட்டால்\n\"Start Over \" என்ற பட்டனை அழுத்தி துடைத்தும் கொள்ளலாம்.\nகையெழுத்தை உருவாக்கிய பின் \"Create Signature \" என்ற பட்டனை\nஅழுத்தி உங்கள் கையெழுத்தை உங்கள் கம்யூட்டரில் படமாக\nசேமித்தும் வைத்துக்கொள்ளலாம். உதாரணமாக நாம் உருவாக்கிய\nகையெழுத்து படம் 1-ல் காட்டப்பட்டுள்ளது.\nஇனி உங்களுக்கு தேவையான் இடத்தில் இந்த கையெழுத்தை\nஎளிதாக எங்கு வேண்டுமானாலும் பதிந்து கொள்ளலாம்.\nTags # அனைத்து பதிவுகளும் # ஆன்லைன் -ல் உடனடியாக நம் கையெழுத்து உருவாக்க # இணையதளம் # தொழில்நுட்ப செய்திகள் # பயனுள்ள தகவல்கள்\nLabels: அனைத்து பதிவுகளும், ஆன்லைன் -ல் உடனடியாக நம் கையெழுத்து உருவாக்க, இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்\nமிகவும் நல்ல பதிவு இது மாதிரியான பல பதிவுகளை இடுவதற்கு எனது மனமார்ந்த நண்றிகளும் வாழ்த்துக்களும்\nநாம் பெயிண்ட் பிரஸ் , போட்டோ ஷாப் சென்று ஒரு கையெழுத்து உருவாக்கி அதை ஆன்லைன் -ல் அப்லோட் செய்வதற்கு\nபதில் ஆன்லைன் -ல் நொடியில் உருவாக்கலாமே என்று தெரியப்டுத்தி இருந்தோம் அது மட்டுமின்றி எந்த மென்பொருளும்\nஇயக்க தெரிய��த ஒருவர் கூட எளிதாக உருவாக்கலாம் அல்லவா. அது மட்டுமின்றி நீங்கள் உருவாக்கிய கையெழுத்தை\nஅப்லோட் செய்ய ஒரு இணையதளம் தேட வேண்டும் இந்த நேரம் இதில் சேமிக்கப்படும்.\nதொழில் நுடப தகவல்கள் மற்றும் கணினி தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் பயனுள்ள இணையதளங்கள் அனைத்தையும் உங்களுக்கு கொடுக்கும் நம் வின்மணி இணையதளம்.\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இர...\nஇண்டர்நெட் இணைப்பின் வேகத்தை இரண்டுமடங்கு அதிகரிக்க வழி\nஇண்டெர்நெட் இணைப்பின் வேகம் குறைவாக உள்ள கணினிகளில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் கணினியின் இண்டெர்நெட் வேகத்தை அதிகரிக்கலாம். [caption id=&...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\nநம் பிளாக்-ல் உள்ள தகவல்களை பாதுகாப்பாக கணினியில் சேமித்து வைக்கலாம்\nஇன்று நம் வின்மணியின் 200 வது நாள் மற்றும் 200 வது பதிவும் கூட, முதல் பதிவு ஆரம்பித்த போது இருந்த வேகத்தை 200 மடங்காக உயர்த்திய அன்பு தமிழ் ...\nவிண்டோஸ் 7 -ல் ஏற்படும் அனைத்து DLL பிரச்சினைகளுக்கும் தீர்வு.\nவிண்டோஸ் 7 ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் அடிக்கடி ஏற்படும் DLL பிரச்சினைக்களுக்கும், நம் கணினியில் ஏதாவது தேவையில்லாத ஸ்பைவேர் ஸ்கிரிப்ட் இருக்கிற...\nகூகுள் டாக் (ஜீடாக்)-ல் சில பிரமிக்க வைக்கும் அதிசயங்கள்\nஇன்று நம் வின்மணி-யின் 100 ஆவது நாள் மற்றும் 100 வது பதிவும் கூட, இந்த நாளில் நமக்காக உதவிய எல்லாம் வல்ல இறைவனுக்கும் அனைத்து தமிழ் வலையுக ந...\nஜீமெயிலில் இனி நம் புகைப்படத்துடன் கையெழுத்து சேர்த்து அனுப்பலாம்.\nகூகுள் தன் அடுத்த புதுமையாக ஜீமெயில் (Signature) மெயில் கையெழுத்தில் புகைப்படத்தையும் சேர்க்கலாம் என்ற மகிழ்ச்சியான செய்தியை வெளியீட்டு உள்ள...\nவிண்டோஸ் 7-ல் இண்டர்நெட் வேகத்தை அதிகரிக்க பதுமையான வழி\nவிண்டோஸ் 7 -ல் இண்டர்நெட் இணைப்பின் வேகத்தை புதுமையான முறையில் கோப்பில் சில மாற்றங்கள் செய��வதன் மூலம் அதிகரிக்கலாம் எப்படி என்பதைப் பற்றித்த...\n20 லட்சம் விதவிதமான ஒலியை அள்ளிக் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nமனிதர்கள் முதல் அனைத்து உயிரினங்களும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இசைக்கு மயங்கிக் கொண்டு தான் இருக்கிறது. இப்படி இருக்கும் பல அறியவகையான ஒலிகள் அனை...\nதமிழர்களின் பொங்கல் வாழ்த்து அன்போடு இலவசமாக அனுப்ப\nதமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில் நம் நண்பர்கள், சகோதர சகோதிரிகள் உற்றார் உறவினர்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்து செய்தியை அனுப்புங்கள்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00719.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindtalkies.com/bigg-boss-this-contestant-left-the-bigg-biss-house-with-suitcase/", "date_download": "2021-01-25T07:57:19Z", "digest": "sha1:VBWRLNEQ6GW6KN63ARQY5ETCKFNLQRCD", "length": 9704, "nlines": 94, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Bigg Boss This Contestant Left The Bigg Biss House With Suitcase", "raw_content": "\nHome பிக் பாஸ் 5 லட்ச பணப் பெட்டியோடு வெளியேறி போட்டியாளர். நல்ல முடிவு என்று பாராட்டும் நெட்டிசன்கள்.\n5 லட்ச பணப் பெட்டியோடு வெளியேறி போட்டியாளர். நல்ல முடிவு என்று பாராட்டும் நெட்டிசன்கள்.\nவிஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் இன்னும் ஒரு சில நாட்களில் நிறைவடைய இருக்கிறது. இந்த சீசனில் ரியோ ராஜ், ஜித்தன் ரமேஷ் ரம்யா பாண்டியன், அறந்தாங்கி நிஷா, ஷிவானி நாராயணன், சனம் ஷெட்டி, சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாலாஜி முருகதாஸ் ,வேல்முருகன், அனிதா சம்பத், கேப்ரில்லா, ஆஜித்,சுசித்ரா, ரேகா என்று 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டு இருந்தனர். இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி,சுசித்ரா, சம்யுக்தா, ஜித்தன் ரமேஷ், நிஷா, சனம் ஷெட்டி ,அர்ச்சனா,அனிதா,ஆஜீத் ஆகிய என்று 11 பேர் வெளியேறி இருக்கின்ற நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற நாமினேஷன் அடிப்படையில் ஷிவானி வெளியேற்றப்பட்டார்.\nஇந்த சீசன் நிறைவடைய இன்னும் ஒரு சில நாட்கள் தான் எஞ்சி இருக்கிறது.தற்போது பாலாஜி ஆரி ரியோ சோம் சேகர் கேப்ரில்லா ரம்யா பாண்டியன் ஆகியோர் இறுதிப்போட்டிக்கு தகுதி ஆகியுள்ள நிலையில் யார் டைட்டிலை வெல்வார் என்பதற்கான எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.. ஆனால், இந்த சீசனில் ஆரி தான் டைட்டில் வின்னர் என்று ரசிகர்கள் ஏற்கனவே முடிவு செய்துவிட்டனர். எனவே, இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தை பிடிக்கப்போவது யார் என்பது தான் போட்டியே.\nஇப்���டி ஒரு நிலையில் இந்த சீசனில் கேப்ரில்லா பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேறி இருப்பதாக கூறப்படுகிறது. பொதுவாக இறுதிப்போட்டிக்கு ஒரு சில வாரங்களுக்கு முன்னர் தான் இந்த பணப் பெட்டி சலுகை அளிக்கப்படும். ஆனால், இந்த சீசன் நிறைவடைய இன்னும் 3 நாட்களே இருக்கும் நிலையில் இன்னும் கூட பணப் பெட்டி டாஸ்க் கொடுக்கப்படாமல் தான் இருந்து வந்தது. இப்படி ஒரு நிலையில் இன்று அந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது. இதில் கேப்ரில்லா பணப்பேட்டியை பெற்றுக்கொண்டு பிக் பாஸில் இருந்து வெளியேறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஇந்த சீசனில் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ள நபர்களில் கேப்ரில்லா மற்றும் சோம் சேகர் இருவருக்கும் மூன்றாம் இடம் கிடைப்பது கூட சந்தேகமே. எனவே, தான் கேப்ரில்லா பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு இறுதி போட்டிக்கு முன் வெளியேறி இருப்பதாக கூறப்படுகிறது. ஒரு வேளை கேப்ரில்லா இந்த முடிவை எடுத்திருந்தால் அது மிகவும் சிறப்பான முடிவு என்று தான் பலரும் கூறி வருகின்றனர்.\nPrevious articleதுவங்கியது பணப்பெட்டி சலுகை – பணத்தை எடுத்துக்கொண்டு வெளியேரப்போவது யார் \nNext articleரம்யா – சோம் இருவரும் திருமணம் செஞ்சிகிட்டா ஓகேவா – ரம்யாவின் அக்கா சொன்ன அதிரடி பதில்\nஎன்ன இப்படி பண்ணி அது மூலமா வர்ர காச வச்சி தான உங்க அம்மாக்கு சோறு போட்றீங்க – பாலாஜியின் காட்டமான பதிவு.\nநர்ஸ் வேலையை பார்கிறீங்களா இல்லையா போன வருஷம் ஒரு பேச்சு இப்போ ஒரு பேச்சு. ஜூலியின் இரட்டை முகம்.\nநான் பிக் பாஸில் கலந்துகொண்டதற்கு காரணமே இவர் தான் – ஆரியின் முதல் பேட்டி.\nகுப்ப கொட்டும் பொது அங்க இருந்திருந்தா இதுதான் நடக்கும்.. உச்சகட்ட கோபத்தில் ஷாரிக் அம்மா\nபிக் பாஸ் 3 வெற்றியாளருக்கு பப்பில் பீர் பாட்டிலால் தர்ம அடி. வெளியான CCTV...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00719.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/about/pongal-festival/page/3/", "date_download": "2021-01-25T08:29:37Z", "digest": "sha1:7FR3H7MLVJ4BZJZOAKYM62YLDRQB2GEO", "length": 8498, "nlines": 79, "source_domain": "tamil.indianexpress.com", "title": "pongal festival - Indian Express Tamil | Latest and Breaking news, Top news, photos and videos on Pongal festival in Indian Express Tamil - Page 3 :Indian Express Tamil", "raw_content": "\npongal 2019 : தை பிறந்தால் வழி பிறக்கும்.. தமிழர் திருநாளை கொண்டாடும் பொங்கல்\nஉலமெங்கும் இருக்கும் தமிழர்களால் இன்றும் பல நாடுகளில் கொண்டாடப்படுகிறது.\nRangoli Kolam: வந்தாச்சு பொங்கல்.. அழகாகும் வாசல்\nMattu Pongal Kolam Designs : பொங்கலில் ரங்கோலி கோலம் உங்கள் வாசல்களை அழகாக்க வருகிறது\nPongal 2019 Wishes: பொங்கல் வாழ்த்துப் படங்கள் இதோ… நண்பர்களுக்கு அனுப்பி விட்டீர்களா\nHappy Pongal 2019 Wishes in Tamil:: பொங்கல் திருநாள், தமிழர் திருநாள் என்கிற பெருமை கொண்டது. உழவுத் தொழிலுக்கு விழா எடுக்கும் தமிழர்களின் மேன்மையை உலகுக்கு உணர்த்துவது.\nபொங்கல் 2019 : கூடுதல் கட்டணங்கள் வசூலித்த ஆம்னி பேருந்துகளுக்கு 18 லட்சம் அபராதம்… அமைச்சர் நடவடிக்கை…\n861 பேருந்துகளில் சோதனை மற்றும் 11 பேருந்துகள் பறிமுதல்\nPongal Festival: தமிழர் போற்றும் திருநாள் தைப் பொங்கல்\nSignificance of Pongal Festival in Tamil : பொங்கல் பாரம்பரியமான பண்டிகை என்பது எவ்வளவு உண்மையோ.\nசர்க்கரை அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு ரூ. 1000 உண்டு.. அனுமதி அளித்தது ஐகோர்ட்\nஎந்த பொருட்களும் வாங்கவேண்டும் என்ற அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு 1000 ரூபாய்\nபொங்கலுக்கு சொந்த ஊருக்கு செல்ல தயாரா சிறப்பு ரயில்கள் விவரம் இதோ\nPongal special trains with Fully Unreserved Coaches: பயணத்தை மேலும் சுலபமாக்க முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள்\nPongal 2019: பொங்கலன்று பூஜை வைக்கும் நேரத்தை தெரிந்து கொண்டீர்களா\nPongal 2019, How to Perform Pongal Poojai: சூரியபகவானுக்கு கற்பூர ஆரத்தி காட்டி வணங்க வேண்டும். இதனால் சூரியபகவானின் ஆசி பரிபூரணமாக கிட்டும்.\nPongal Recipe 2019: தித்திக்கும் ரெசிபிக்கள், பொங்கலோ பொங்கல்\nPongal 2019, Sweet Pongal Recipe in Tamil:: பொங்கலுக்கு உங்கள் குழந்தைகளை மகிழ்விக்க உளுந்து பாயாசம் கண்டிப்பாக ஒரு வித்யாசமான உணவாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.\nPongal 2019 : நெருங்கி வரும் பொங்கல்.. வாசல்களை அழகாக்கும் கோலங்கள்\nஇங்கிலாந்து தொடர்: சந்தீப் வாரியரை அனுப்ப அவகாசம் கேட்கும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்\nஅதிபர் பைடன் அலுவலகத்தில் நிலாவின் பாறைத் துண்டு: இதற்கு என்ன முக்கியத்துவம்\nடெல்லி போராட்டக் களத்தை நோக்கி நகரும் பெண்கள் தலையில் ரொட்டி நிறைந்த பைகள்\nMK Stalin Press Meet: பொதுமக்கள் மனுக்களுக்கு ரசீது; ஆட்சிக்கு வந்து 100 நாட்களில் தீர்வு- மு.க.ஸ்டாலின்\nபள்ளிகள் திறந்த ஐந்து நாள்களில் 6 பேருக்கு கொரோனா தொற்று\nTamil news today live : திமுக தேர்தல் வாக்குறுதிகள் ..மு.க.ஸ்டாலின் இன்று அறிவிக்கிறார்\nகாய்கறியே வேண்டாம்; சிக்கன செலவு: சுவையான கறிவேப்பிலை குழம்பு\nஇந்திய நட்சத்திரங்களை தக்க வைத்த ஐபிஎல் அணிகள்: 8 அணிகள் முழுமையான லிஸ்ட்\nகமல்ஹாசனுக்கு ஆபரேஷன்: நலமுடன் இருப்பதாக ஸ்ருதி - அக்ஷரா அறிக்கை\nஒரே கோலத்தில் இரட்டை இலையும் தாமரையும்: கூட்டணியை கோர்த்து விட்டது யாருன்னு பாருங்க\n”திரும்பி வாடா “இறந்த யானையை பிரிய முடியாமல் தவித்த வன அதிகாரி\n'முக்கிய நபரை' அறிமுகம் செய்த சீரியல் நடிகை நக்ஷத்திரா: யார் அவர்\nசீரியல் ஜோடியின் லவ் ப்ரொபோஸ்: வெட்கப்பட்ட நடிகர்; வீடியோ\nவனிதா அடுத்த டூர் எந்த நாடுன்னு பாருங்க... சூப்பர் போட்டோஸ்\nபிரஸ் மீட்டுக்கு கலைஞர் இல்லத்தை தேர்வு செய்தது ஏன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00719.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilnewsstar.com/police-curfew-ordered-for-katunayake-area/", "date_download": "2021-01-25T07:04:55Z", "digest": "sha1:J4M2CN3Q7LVYWOJWNXT4DCU42VGYANJI", "length": 10924, "nlines": 77, "source_domain": "tamilnewsstar.com", "title": "கட்டுநாயக்க பகுதிக்கும் காவற்துறை ஊரடங்கு உத்தரவு Min tittel", "raw_content": "\nTamilaruvi FM – தமிழருவி வானொலி\nToday rasi palan – 25.01.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nஇந்தியாவில் இருந்து அடுத்த வாரம் முதல் இலவசமாக கொரோனா தடுப்பூசி கிடைக்கும்\nதெற்கு ஷெட்லேண்ட் தீவுகளில் திடீர் நிலநடுக்கம்\nதாலிபனுடன் ஏற்படுத்திய சமரச ஒப்பந்தத்தை ரத்து செய்யுமா அமெரிக்கா\nசீனாவில் தங்க சுரங்க வெடி விபத்தில், சிக்கியவர்களில் ஒருவர் மீட்பு\nToday rasi palan – 24.01.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nபயங்கரவாத தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டிய ராணுவ வீரர் கைது\nபாரீஸ் பருவநிலை மாறுபாட்டு ஒப்பந்தத்தில் மீண்டும் அமெரிக்கா\nவேலைவாய்ப்பு குறித்து அச்சம் வேண்டாம்: பைடன்\nToday rasi palan – 21.01.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nHome/இலங்கை செய்திகள்/கட்டுநாயக்க பகுதிக்கும் காவற்துறை ஊரடங்கு உத்தரவு\nகட்டுநாயக்க பகுதிக்கும் காவற்துறை ஊரடங்கு உத்தரவு\nஅருள் October 15, 2020\tஇலங்கை செய்திகள், முக்கிய செய்திகள் 4 Views\nகட்டுநாயக்க பகுதிக்கும் காவற்துறை ஊரடங்கு உத்தரவு\nகட்டுநாயக்க காவல்துறை அதிகாரத்திற்கு உட்பட்ட பிரதேசங்களில் இன்று காலை 5 மணி முதல் காவல்துறை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.\nகாவல்துறை ஊடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது.\nகம்பஹா மாவட்டத்தில் ஏற்கனவே 18 காவல்துறை அதிகார பிரதேசங்களில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.\nஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட போதிலும் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் உள்ள தொழிற்சாலைகளை நடா��்திச் செல்ல முடியும் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nஅந்த வலயத்தில் பணியாற்றும் பணியாளர்கள் ஊரடங்கு சட்ட அனுமதி பத்திரமாக தங்களது தொழிற்சாலை அடையாள அட்டைகளை பயன்படுத்த முடியும் எனவும் அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.\nஇதேவேளை, கம்பஹா மாவட்டத்தில் காவற்துறை ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள 18 காவற்துறை பிரிவுகளில் ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 142 ஆக அதிகரித்துள்ளது.\n37 வாகனங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் காவற்துறை தெரிவித்துள்ளது.\nஇதேவேளை, இன்று முதல் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை சப்ரகமுவ மாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு வருமான உத்தரவு பத்திர விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.\nகொவிட்-19 பரவலை கட்டுப்படுத்தும் நோக்கிலே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nஆப்கானிஸ்தானில் ராணுவ ஹெலிகாப்டர்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து\nTags கட்டுநாயக்க காவற்துறை ஊரடங்கு உத்தரவு\nPrevious ஆப்கானிஸ்தானில் ராணுவ ஹெலிகாப்டர்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து\nNext Today rasi palan – 16.10.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 25.01.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nஇந்தியாவில் இருந்து அடுத்த வாரம் முதல் இலவசமாக கொரோனா தடுப்பூசி கிடைக்கும்\nதெற்கு ஷெட்லேண்ட் தீவுகளில் திடீர் நிலநடுக்கம்\nதாலிபனுடன் ஏற்படுத்திய சமரச ஒப்பந்தத்தை ரத்து செய்யுமா அமெரிக்கா\nசீனாவில் தங்க சுரங்க வெடி விபத்தில், சிக்கியவர்களில் ஒருவர் மீட்பு\nToday rasi palan – 24.01.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nபயங்கரவாத தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டிய ராணுவ வீரர் கைது\nபயங்கரவாத தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டிய ராணுவ வீரர் கைது அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தைச் சேர்ந்த 20 வயது ராணுவ வீரர் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00719.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.padasalai.net/2020/08/cbse_21.html", "date_download": "2021-01-25T07:13:31Z", "digest": "sha1:ZQ7A5X3TDVUKM4X5X2WF3VEPPMJS432O", "length": 21340, "nlines": 418, "source_domain": "www.padasalai.net", "title": "++ CBSE பள்ளி மாணவர்கள் அரசு பள்ளியில் சேர்ந்த அதிசயம்! ~ Padasalai No.1 Educational Website commented');if(n_rc==true)document.write(' on '+f_rc);document.write(': ');if(l_rc.length“');document.write(l_rc);document.write('”", "raw_content": "\nசுபம் - இலவச திருமண தகவல் மையம்\nபாடசா���ை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official\nCBSE பள்ளி மாணவர்கள் அரசு பள்ளியில் சேர்ந்த அதிசயம்\nசிபிஎஸ்இ, மெட்ரிகுலேஷன் உள்ளிட்ட பள்ளிகளில் படித்த மாணவர்கள் உள்பட 3 நாட்களில் 215 மாணவர்கள் திருச்சி, பீமநகர் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் புதிதாகச் சேர விண்ணப்பித்துள்ளனர்.\nஅப்படி இந்தப் பள்ளியில் என்ன சிறப்பம்சங்கள்\nசத்தான இலவசக் காலை உணவு, தரமான கல்வி, சிறப்பான உள்கட்டமைப்பு வசதிகள், கணினிப் பயிற்சி, சிலம்பம், கராத்தே, சதுரங்கம், அபாகஸ் போன்ற சிறப்பு பயிற்சி வகுப்புகள் கற்பிக்கப்படுகின்றன. கற்றலுடன் கல்வி இணை செயல்பாடுகள், இணைய வழிக் கற்றல், தொடுதிரை வசதி, ஆளுமைத்திறன் மேம்பாட்டுத்திறன் பயிற்சி ஆகியவையும் பீமநகர் நடுநிலைப்பள்ளியில் வழங்கப்பட்டுள்ளது.\nபள்ளியின் செயல்பாடுகள் அனைத்தும் http://mmsbeemanagar.blogspot.com என்ற வலைப்பூ பக்கத்தில் உடனுக்குடன் பதிவேற்றப்படுகின்றன.\nமாணவர் சேர்க்கை குறித்து பீமநகர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ராஜ ராஜேஸ்வரி கூறும்போது, ''பள்ளியில் மாணவர் சேர்க்கைக்குப் பெற்றோர் மத்தியில் மிகுந்த வரவேற்பு உள்ளது. மாணவர் சேர்க்கை ஆரம்பித்த 3 நாட்களில் 230 மாணவர்கள் எங்கள் பள்ளியில் சேர்ந்திருக்கிறார்கள். அதிகபட்சமாக 1-ம் வகுப்பில் 67 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இது திருச்சி மாவட்டத்தில் வேறெந்த நடுநிலைப் பள்ளியிலும் இல்லாத அதிகபட்சச் சேர்க்கை எண்ணிக்கை ஆகும்.\nஇரண்டு பெற்றோர்கள் சிபிஎஸ்இ பள்ளியில் படித்துக்கொண்டிருந்த தங்களின் குழந்தையை அரசுப் பள்ளியில் சேர்த்திருக்கின்றனர். காரணம் கேட்டால், 'அங்கு கட்டணம் வாங்குகிறார்களே தவிர, கல்வித்தரம் முழுமையாக இல்லை. மகளின் படிப்பில் எந்த முன்னேற்றமும் இல்லை. அரசுப் பள்ளிகளில் தங்களின் குழந்தைகளைப் படிக்க வைக்கும் அண்டை வீட்டுக்காரர்கள் சொல்வதைக் கேட்டும் அவர்களின் குழந்தைகளைப் பார்த்தும் இங்கே கொண்டு வந்து சேர்க்கிறோம்' என்கின்றனர்.\nஇன்னும் சிலர், 'தனியார் பள்ளிகளில் தலைமை ஆசிரியரிடம் பேசக்கூட முடியாது. அரசுப்பள்ளிகளில் அப்படியில்லை. உங்கள் ஆசிரியர்கள் எல்லோரும் கரோனா காலத்திலும் பெற்றோர்களைப் போல கவனித்துக் கொள்கிறீர்கள். படிக்க ஆலோசனை வழங்குகிறீர்கள்' என்றனர்.\nதனிமனித இடைவெளியுடன் நடைபெறும் மாணவர் சேர்க்கை\n8-ம் வகுப்பில் சேர்ந்த குழந்தைகளின் பெற்றோர், இந்த ஓராண்டாவது இங்கே படிக்கட்டும். அதற்குள் உங்கள் பள்ளி மேல்நிலைப்பள்ளி ஆனால் அப்படியே மகன் படிப்பான் என்று சொல்கின்றனர்'' எனப் பெருமிதப் புன்னகை பூக்கிறார் ஆசிரியர் ராஜ ராஜேஸ்வரி.\nதனியார் பள்ளிகளில் டிசி கொடுக்காவிட்டாலும் இங்கே சேர்த்துக் கொள்வீர்களா என்றும் பெற்றோர்கள் கேட்பதாகச் சொல்கிறார்.\nஆசிரியர் ராஜ ராஜேஸ்வரி குறித்து...ரூ.5 லட்சம் சொந்த செலவில் பள்ளியை நவீன வசதிகளுடன் மாற்றி அமைத்தவர் ஆசிரியர் ராஜ ராஜேஸ்வரி. சொந்த செலவில் கழிப்பறை, கணினி அறை, நூலகம் அமைத்தது, மாதாமாதம் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்குச் சம்பளம் அளிப்பது, மாணவர்களுக்கு வண்ணச் சீருடைகள், ஷூ, டை வாங்கிக் கொடுப்பது, யோகா ஆசிரியருக்குத் தானே சம்பளம் அளிப்பது என ஆசிரியை ராஜ ராஜேஸ்வரியின் கொடைப் பயணம் நீள்கிறது.\n2016-ல் கிடைத்த ஏஇஓ பதவி உயர்வை, வேண்டாம் என்று சொல்லிவிட்டுப் பள்ளிக்காகத் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். 44 மாணவர்கள் இருந்த நடுநிலைப் பள்ளியில், இப்போது 645 பேர் படிப்பதில் அவரின் வெற்றி தனித்து மிளிர்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00719.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"}
+{"url": "https://www.tamilxp.com/dharsha-gupta-new-photos.html", "date_download": "2021-01-25T07:43:03Z", "digest": "sha1:RHHNMTZLNUJ6PZVNRH3PW7GDZBK4SATQ", "length": 6460, "nlines": 204, "source_domain": "www.tamilxp.com", "title": "Actress Dharsha Gupta Instagram images - Photoshoot - Gallery", "raw_content": "\nஉள் மூலம், வெளி மூலம் வித்தியாசம் என்ன..\n அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க\nதினமும் ஒரு பச்சை மிளகாய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nஇந்தியாவை பற்றி அறிந்திராத 21 பெருமைமிக்க தகவல்கள்\nஇரவு நேரத்தில் பிரியாணி சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சனைகள்\nகால பைரவருக்கு எந்த கிழமைகளில் என்ன பூஜை செய்ய வேண்டும்\nஆப்பிள் சீடர் வினிகரின் நன்மைகள்\nசெம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா..\nவைஃபை (WiFi) என்ற பெயர் எப்படி உருவானது தெரியுமா\nகேஜிஎப். படத்தின் இரண்டாம் பாகத்தில் ரவீனா தாண்டன்\nதினமும் மூன்று முறை பல் துலக்கினால் இதய நோய் வராதாம்..\nநீங்க ஒன்னும் தியேட்டருக்கு போக வேணாம் – கஸ்தூரியை கலாய்த்த குஷ்பு\nஈஸ்வரன் ஆடியோ விழாவில் நித்தி அகர்வாலை கேலி செய்த சுசீந்திரன்\nவேகம் எடுக்கும் பறவை காய்ச்சல்: அறிகுறிகள் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00719.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"}
+{"url": "https://www.toptamilnews.com/lover-sends-womans-explicit-photos-to-her-children-after-she-dumps-him/", "date_download": "2021-01-25T06:43:54Z", "digest": "sha1:V4UNQTHOKYUCRSFWGEJVG7CVWFD4Z7N5", "length": 9732, "nlines": 94, "source_domain": "www.toptamilnews.com", "title": "\"அப்பா இருந்த கட்டிலில் அடுத்தவனோடு படுத்திருக்கியே .\" -தாயின் கள்ள காதலன் செஞ்ச வேலையால் கதறும் பிள்ளைகள் - TopTamilNews", "raw_content": "\nபிக் பாஸ் சீசன் 4\nபிக் பாஸ் சீசன் 4\nHome இந்தியா \"அப்பா இருந்த கட்டிலில் அடுத்தவனோடு படுத்திருக்கியே .\" -தாயின் கள்ள காதலன் செஞ்ச வேலையால் கதறும் பிள்ளைகள்\n“அப்பா இருந்த கட்டிலில் அடுத்தவனோடு படுத்திருக்கியே .” -தாயின் கள்ள காதலன் செஞ்ச வேலையால் கதறும் பிள்ளைகள்\nஒரு தாயின் கள்ளக்காதலன் அவர்களின் அந்தரங்க படங்களை அந்த பெண்ணின் பிள்ளைகளுக்கு அனுப்பியதால் அந்த பெண் போலீசில் புகாரளித்தார்.\nகுஜராத்தின் அகமதாபாத்தில் அம்பவாடியில் ஒரு 43 வயது பெண் வசித்துவருகிறார் ,இரண்டு குழந்தைகளுக்கு தாயான அவர் ஒரு கேட்டரிங் ஏஜென்சியில் பணிபுரிகிறார் .அவர் 15 ஆண்டுகளுக்கு முன்பு தனது கணவரிடமிருந்தும் அந்த குழந்தைகளிடமிருந்தும் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார் .இந்நிலையில் அந்த பெண்ணுக்கு அவர் பணிபுரியும் இடத்தில் மிதேஷ் பர்மர் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது .\nமூன்று மாதங்கள் நீடித்த அந்த கள்ள உறவை அந்த பெண் திடீரென முறித்துக்கொள்ள திட்டமிட்டார் .அதன் காரணமாக அவரின் காதலன் மிதேஷ் பர்மர் இடமிருந்து விலக தொடங்கினார் .ஆனால் அவர் அந்த பெண் இப்படி திடீரென விலகினால் என்ன செய்வது என்று முன்கூட்டியே அவர்களின் அந்தரங்க படங்கள் மற்றும் படுக்கையறை படங்களை எடுத்து வைத்திருந்தார் .\nஅந்த பெண் திடீரென விலகியதும் அவரின் காதலன் அவர்களின் அந்தரங்க படங்களை அந்த பெண்ணின் குழந்தைகளுக்கு அனுப்பினார் .அம்மாவை அந்த கோலத்தில் அடுத்தவருடன் பார்த்த அந்த குழந்தைகள் அதிர்ச்சசியடைந்தார்கள் .மேலும் தன்னுடைய தாய்க்கு போன் செய்து திட்டியுள்ளார்கள் .அது மட்டுமல்லாமல் அந்த காதலன் அவர்களின் அந்தரங்க படங்களை சமூக ஊடகத்தில் வெளியிடுவதாக மிரட்டினார் அதனால் அந்த பெண் கோபமுற்று அங்குள்ள காவல் நிலையத்தில் அந்த காதலன் மிதேஷ் பர்மர் மீது புகார் கொடுத்தார் .இந்த வழ��்கை சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகிரார்கள்\nசென்னை காவல் ஆணையருக்கு ஜனாதிபதியின் காவல் பதக்கம்\nசென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வாலுக்கு ஜனாதிபதியின் காவல் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை காவல் ஆணையர்...\nசிறுமிக்கு பாலியல் தொல்லை – இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது\nகோவை கோவையில் 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய இளைஞர் போக்சோ சட்டத்தில் கைதுசெய்யப்பட்டார். கோவை மாவட்டம் குனியமுத்தூர்...\nதமிழக உறவு வேண்டாம் … ராகுலுக்கு தெரியாத வாழை இலை சம்பிரதாயம்\n‘ராகுலின் தமிழ் வணக்கம்’ என்று ராகுல்காந்தியை தமிழகம் அழைத்து வந்து தீவிர பிரச்சார பயணம் செய்ய வைத்திருக்கிறார்கள். மேலும், ‘வாங்க, ஒருகை பார்ப்போம்’என்றும் பிரச்சாரத்தினை முன்னெடுத்து செல்கிறார் ராகுல்.\nஒரு மாதமாக உணவு கொடுக்காமல் சித்ரவதை : பசியால் இறந்த தந்தை\nகேரள மாநிலம் கோட்டயம் அசம்பாணி பகுதியை சேர்ந்தவர் பொடியன் (80). இவரது மனைவி அம்மிணி (78) இவர்கள் தங்கள் இளைய மகன் ரெஜி வீட்டில் வசித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரையும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00719.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://chittarkottai.com/wp/2011/07/31/", "date_download": "2021-01-25T06:57:00Z", "digest": "sha1:5U4Z7HFUMG6EDGYDJFXAYUYPAJNN6CW3", "length": 12146, "nlines": 151, "source_domain": "chittarkottai.com", "title": "2011 July 31 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nதனியாக இருக்கும் போது மாரடைப்பு\nஉடலில் `அட்ரினல் சுரப்பி’ செய்யும் அதிசயங்கள்\n80 % நோய்கள் தானாகவே குணமடையும்\nஆற்றலை நல்கும் பப்பாளிப் பழம்\nபேரீச்சம் பழத்தின் எண்ணிலடங்கா பலன்கள்\nஅன்பைவிட சுவையானது உண்டா -சிறுகதை\nஅந்தப் பள்ளிகூடத்துல எல்லாமே ஓசியா\nபுதிய முறைமையை நோக்கி உலகம்\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (48) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,141 முறை படிக்கப்பட்டுள்ளது\n குற்றம் புரிபவன் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால் ஒரு சமுதாயத்திற்கு அறியாமையால் நீங்கள் தீங்கு இழைக்காதிருப்பதற்காக அதைத் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள் (இல்லையேல்) நீங்கள் செய்ததற்காகக் கவலைப்படுவீர்கள். திருக்குர்ஆன். 49:6.\nயாராவது ஒருவர் தரக் கூடியத் . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nஅண்டார்ட்டிக்கா திகிலூட்டும் சில உண்மைகள்\nசுக்கு, மிளகு, திப்பிலி என்பது திரிகடுகம்\n45 வயதை தொட்டாச்சா இதெல்லாம் தேவை\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – சிப்பாய்கள்\nஅடுத்தவர் நகலாய் மாறி விடாதீர்கள்\nகொசுக்களை கட்டுப்படுத்த நொச்சி செடி\nஅணு உலைகளின் அறிவியல் விளக்கங்கள்\nபுரூக்ளின் ப்ரிட்ஜ் – இது ஒரு உண்மை நிகழ்வு\nநீர்மூழ்கி கப்பல் இயங்குவது எப்படி\nஉடல் உறுப்பு தானம்: ஒரு விரிவாக்கம்\nஉயிர் காக்கும் அற்புத தனிமம் கால்சியம்\nஇரவு நன்றாக தூங்க உதவும் 5 உணவுகள்\nஇந்திய அறிவியல் துறைக்கு கலாமின் பங்களி\nஇங்க் – மை -Ink உருவான வரலாறு\nசோனி நிறுவனம் உருவான கதை\nஎழுந்து நின்று மரியாதை செய்தல்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00720.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://periyarthalam.blogspot.com/2014/01/blog-post.html", "date_download": "2021-01-25T06:35:07Z", "digest": "sha1:LQWAGBHACUCLZMKMBOET3WDWWZZZZUYU", "length": 11091, "nlines": 134, "source_domain": "periyarthalam.blogspot.com", "title": "பெரியார் தளம்: திருவாரூர் கே.தங்கராசு அவர்கள் மறைவுக்கு இரங்கல்", "raw_content": "\nவியாழன், 9 ஜனவரி, 2014\nதிருவாரூர் கே.தங்கராசு அவர்கள் மறைவுக்கு இரங்கல்\nதிருவாரூர் கே.தங்கராசு அவர்கள் மறைவுக்கு இரங்கல்\nதந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மூத்த தலைவரும் தந்தை பெரியாரின் கொள்கை காப்பாளருமான அய்யா கு.திருவாரூர் தங்கராசு அவர்கள் 05.01.2014 ஞாயிற்றுக்கிழமை மாலை மறைவுற்றார். அவரது மறைவிற்கு பல்வேறு இயக்க தலைவர்கள் மற��றும் அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.\n1. தோழர் நல்லகன்னு (இந்திய கம்யுனிஸ்ட்)\n2. ஆனுர். ஜெகதீசன் (தலைவர் தந்தை பெரியார் திராவிடர் கழகம்)\n3. தொல். திருமாவளவன் (விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர்)\n4. டி.கே.எஸ். இளங்கோவன் (தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்)\n5. ஜெயக்குமார் ( அ.தி.மு.க முன்னாள் சபாநாயகர்)\n6. வழக்கறிஞர் செ.துரைசாமி (துணை தலைவர் தந்தை பெரியார் தி.க)\n7. கோவை கு.ராமகிருட்டிணன் (பொதுச்செயலாளர் தந்தை பெரியார் தி.க)\n8. சிற்பி ராசன் (கொள்கை பரப்புச் செயலாளர் தந்தை பெரியார் தி.க)\n11. க.திருநாவுக்கரசு (திராவிடர் இயக்க எழுத்தாளர்)\n12. விடுதலை ராசேந்திரன் (திராவிடர் விடுதலைக் கழகம்)\n13. கி.வீரமணி (தலைவர் திராவிடர் கழகம்)\n14. ம.நடராசன் (புதிய பார்வை ஆசிரியர்)\n15. திருச்சி கே.செளந்தர்ராஜன் (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்)\n16. பெ.மணியரசன் (தமிழ் தேசிய பொதுவுடைமை கட்சி)ப\n17. பு.சி.இளங்கோவன் ( பேராசிரியர்)\n18. கல்வியியளார் பேராசிரியர் நாகநாதன்\nஇடுகையிட்டது பெரியார்தளம் நேரம் முற்பகல் 12:18\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nதிருவாரூர் கே.தங்கராசு அவர்கள் மறைவுக்கு இரங்கல் ந...\nதிருவாரூர் கே.தங்கராசு அவர்கள் மறைவுக்கு இரங்கல்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமாவீரர் நாள் வீரவணக்க நிகழ்ச்சி திருப்பூர்\nமாவீரர் நாள் வீரவணக்க நிகழ்ச்சி திருப்பூர்\nபெரியார் பிறந்த நாள் விழா..2009\nஇரு சக்கர வாகன ஊர்வலம்\nபெரியார் பிறந்த நாள் விழா..2009\nபெரியார் பிறந்த நாள் விழா.. பெரியார் சிலைக்கு மாலை...\nஈழக் கொடுமைகளை விளக்கி மாணவர் பிரச்சாரம்\nஇந்திய- இலங்கை அரசுகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்-சூலூர்\nஇந்திய- இலங்கை அரசுகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்-சூலூர்\nஇந்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்-திருப்பூர்\nஇந்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்-திருப்பூர்\nதிருப்பூரில் பெரியார் கைத்தடி அணிவகுப்பு- ஆர்ப்பாட்டம்-தோழர்கள் கைது\nதிருப்பூரில் பெரியார் கைத்தடி அணிவகுப்பு- ஆர்ப்பாட்டம்-தோழர்கள் கைது\nதிருப்பூரில் பெரியார் கைத்தடி அணிவகுப்பு- ஆர்ப்பாட்டம்-தோழர்கள் கைது\nபெரியார்பிறந்த நாள் விழா 22-9-2008 திருப்பூர்\nபெரியார்பிறந்த நாள் விழா 22-9-2008 திருப்பூர்\nபெரியார்பிறந்த நாள் விழா 22-9-2008 திருப்பூர்\nபெரியார் பிறந்த நாள் விழா 21-9-2008 திருப்பூர்\nபெரியா��் பிறந்த நாள் விழா21-9-2008 திருப்பூர்\nஏராளமான கடைகள் தமிழ் விற்க\nமூடநம்பிக்கை ஒழிப்பு போர் உடுமலை\nமூடநம்பிக்கை ஒழிப்பு போர் உடுமலை\nமூடநம்பிக்கை ஒழிப்பு போர் உடுமலை\nடெல்லி ஆர்ப்பாட்டம் மலைக்க வைத்த மழலைகள்\nபிரிகேடியர் சு.ப.தமிழ்செல்வன் உள்ளிட்ட ஆறு மாவீரர்களுக்கான வீரவணக்க ஊர்வலம்\nபிரிகேடியர் சு.ப.தமிழ்செல்வன் உள்ளிட்ட ஆறு மாவீரர்களுக்கான வீரவணக்க ஊர்வலம்\nபிரிகேடியர் சு.ப.தமிழ்செல்வன் உள்ளிட்ட ஆறு மாவீரர்களுக்கான வீரவணக்க ஊர்வலம்\nசிறிலங்கா அரசின் காட்டு மிராண்டித்தனமான செயல் - பெரியார் திராவிடர் கழகம் கோவையில் ஆவேச எதிர்ப்பு.\nபெரியார் பிறந்த நாள் விழா பொதுகூட்டம்\nராமன்பாலம் ஒரு வரலாற்று மோசடி கருத்தரங்கம் சுப்பராயன் எம்.பி பேசுகிறார்\nதிருப்பூர் பெரியார் பிறந்த நாள் விழா ஊர்வலம்\nகோவை வடக்கு மாவட்டத்தில் இரட்டை குவளை உடைப்பு போராட்டம்;\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00720.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%20?page=1", "date_download": "2021-01-25T07:24:44Z", "digest": "sha1:3RCSMKDG2S6ESDWWYBSDVNZDP43UUS52", "length": 4586, "nlines": 125, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | பிரதமர் மோடி", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\n2-ம் கட்டத்தின்போது பிரதமர் மோடி...\nஇந்திய அணி வெற்றி - பிரதமர் மோடி...\n'எம்ஜிஆர் பலரது இதயங்களில் வாழ்ந...\nவாரிசு அரசியல் நோய் இன்னும் ஒழிய...\n''இது ஒரு முக்கிய திருப்புமுனை''...\nபிரதமர் மோடி புத்தாண்டு வாழ்த்து\nவாஜ்பாய் பிறந்தநாள்: டெல்லி நினை...\nஏசு கிறிஸ்துவின் கொள்கைகள் கோடிக...\n‘குறைந்தபட்ச ஆதார விலை தொடரும்’ ...\nநடிகர் ரஜினிகாந்துக்கு பிரதமர் ம...\nபிரதமர் மோடி பங்கேற்கும் இணையவழி...\nகாங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்...\nPT Exclusive: சசிகலாவிற்கு 100% இடமில்லையென கூறியது ஏன் - நேர்காணலில் முதல்வர் விளக்கம்\nPT Exclusive: ''களத்தில் இருப்பது அதிமுகவும், திமுகவும்தான்''- முதல்வர் பழனிசாமி நேர்காணல்\nகண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்\nதிரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00720.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/about/tv-serial/", "date_download": "2021-01-25T07:53:35Z", "digest": "sha1:QO7OSSDAYTIQXXX4QP4K6XXUXVLS7HTI", "length": 9736, "nlines": 78, "source_domain": "tamil.indianexpress.com", "title": "TV Serial - Indian Express Tamil | Latest and Breaking news, Top news, photos and videos on Tv serial in Indian Express Tamil", "raw_content": "\nவந்தாச்சு ‘நாகினி 5’: வெறித்தன காதலன் கலு ஆகாஷ்… பழிவாங்கும் நாகினி\nNaagini 5 tv serial story:தனது சபதத்தை நிறைவேற்ற பழிக்கு பழி வாங்க அவள் கலியுகத்தில் துடிக்கிறாள். அவள் காதலனுடன் மீண்டும் சேருவாளா\nவிஜே சித்ரா இடத்தைப் பிடித்த காவ்யா: பாரதி கண்ணம்மாவுக்கு ‘பை பை’\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து மறைந்த விஜே சித்ராவுக்கு பதிலாக முல்லை கதாபாத்திரத்தில் நடிக்கும் காவியா அறிவுமணி, பாரதி கண்ணம்மா சீரியலுக்கு பை பை சொல்லி தொடரில் இருந்து விலகுவதாக தெரிவித்துளார்.\nராஜா ராணி சீரியல் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை\nதேர்தல் ஆணையத்தை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும் அளவுக்கு ராஜா ராணி சீரியலில் அப்படி என்ன நடந்தது\nஎன்னங்க மீனா… நீங்க நல்லவங்களா… கெட்டவங்களா\nபாண்டியன் ஸ்டோர் சீரியலில் எப்போதும் சண்டை போட்டுக்கொண்டு இருக்கும் மீனா திடீரென நல்ல பெண்ணாக மாறியிருப்பதைப் பார்த்த ரசிகர்கள் மீனா நீங்க நல்லவங்களா... கெட்டவங்களா\nராகுல் ரவிக்கு கல்யாணம்… மனைவி யாருன்னு தெரியுமா\nநந்தினி, சாக்லேட், கண்ணான கண்ணே உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகர் ராகுல் ரவிக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. அவர் தனது வருங்கால மனைவியின் அழகிய புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு சர்பிரைஸ் கொடுத்துள்ளார்.\nகண் கலங்கும் ரசிகர்கள்: கதிரிடம் ஆசையை வெளிப்படுத்திய முல்லை\nசீரியலில் அவரது கதாபாத்திரம் உயிர்ப்புடன் இருக்கிறது. ஆனால் இது எத்தனை நாளைக்கு எனத் தெரியவில்லை.\nஅம்மாவும், கணவரும் கொடுத்த மன அழுத்தமே சித்ரா தற்கொலைக்கு காரணம் – காவல்துறை\nதற்கொலைக்கு அவரது கணவர் மற்றும் தாய் தரப்பில் கொடுக்கப்பட்ட மன அழுத்தமே முக்கிய காரணம்.\nசித்ரா மரணம் தற்கொலை தான்: உடற்கூறாய்வில் உறுதி\nசெவ்வாய் கிழமை இரவு 8 மணியளவில் ஃபோனில் பேசிய சித்ரா, தான் ஸ்டார்ட் மியூஸிக் நிகழ்ச்சியில் இருப்பதாக அவரது அம்மா கூறினார்.\nவாழ்க்கை துணை குழப்பத்தில் இருந்த சித்ரா சக நடிகர்கள் சொல்வது என்ன\n”தொலைப்பேசி அழைப்ப��ன் ஒவ்வொரு நொடியிலும் வாழ்க்கைத்துணை தொடர்பான விவகாரத்தில், உன் மனதை மாற்ற முயற்சி செய்தேன்.”\nதிருமணத்தை நிறுத்தும் எண்ணத்தில் இருந்தாரா சித்ரா\nசில நாட்களுக்கு முன்பு நிச்சயதார்த்தத்தோடு திருமணத்தை நிறுத்தி விடலாம் என்கிற எண்ணத்தில், அவர் இருந்ததாக சித்ராவுக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள்.\nபைடனின் ஓவல் அலுவலகத்தில் கூடுதலாகச் சேர்க்கப்பட்டிருக்கும் ‘சந்திர பாறை’\nடெல்லி போராட்டக் களத்தை நோக்கி நகரும் பெண்கள் தலையில் ரொட்டி நிறைந்த பைகள்\nMK Stalin Press Meet: பொதுமக்கள் மனுக்களுக்கு ரசீது; ஆட்சிக்கு வந்து 100 நாட்களில் தீர்வு- மு.க.ஸ்டாலின்\nபள்ளிகள் திறந்த ஐந்து நாள்களில் 6 பேருக்கு கொரோனா தொற்று\nTamil news today live : திமுக தேர்தல் வாக்குறுதிகள் ..மு.க.ஸ்டாலின் இன்று அறிவிக்கிறார்\n1 மாசம் ஆனாலும் கெட்டு போகாது… வாசனையான பூண்டு பருப்பு பொடி\nகாய்கறியே வேண்டாம்; சிக்கன செலவு: சுவையான கறிவேப்பிலை குழம்பு\nஇந்திய நட்சத்திரங்களை தக்க வைத்த ஐபிஎல் அணிகள்: 8 அணிகள் முழுமையான லிஸ்ட்\nகமல்ஹாசனுக்கு ஆபரேஷன்: நலமுடன் இருப்பதாக ஸ்ருதி - அக்ஷரா அறிக்கை\nஒரே கோலத்தில் இரட்டை இலையும் தாமரையும்: கூட்டணியை கோர்த்து விட்டது யாருன்னு பாருங்க\n”திரும்பி வாடா “இறந்த யானையை பிரிய முடியாமல் தவித்த வன அதிகாரி\n'முக்கிய நபரை' அறிமுகம் செய்த சீரியல் நடிகை நக்ஷத்திரா: யார் அவர்\nசீரியல் ஜோடியின் லவ் ப்ரொபோஸ்: வெட்கப்பட்ட நடிகர்; வீடியோ\nவனிதா அடுத்த டூர் எந்த நாடுன்னு பாருங்க... சூப்பர் போட்டோஸ்\nபிரஸ் மீட்டுக்கு கலைஞர் இல்லத்தை தேர்வு செய்தது ஏன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00720.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinakaran.com/Ladies_Main.asp?id=76", "date_download": "2021-01-25T08:19:48Z", "digest": "sha1:OVOP7NZGWAROZNUHCLV6BQ4ASVY2HO22", "length": 4661, "nlines": 85, "source_domain": "www.dinakaran.com", "title": "A Special Page For Women,Ladies Corner,Beauty Tips for Women - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மகளிர் > சிறப்பு கட்டுரைகள்\nஈரோட்டில் வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் கழுத்தறுத்து கொலை\nஅண்ணா நினைவு நாளில் ஸ்டாலின் தலைமையில் அண்ணா நினைவிடம் நோக்கி பேரணி\nஇலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் 9 பேரை 14 நாட்கள் தனிமைப்படுத்த உத்தரவு\nவிவசாயிகள் போராட்டத்தில் டிராக்டர் பெண்\nஉலகின் அமைதிக்கு கல்விதான் அடித்தளம்\nதணிக்கை குழு ஒரு படத்தை நிராகரிச்சா... அதை வெளியிடவே முடியாது\nசைபர் கிரைம் -ஒரு அலர்ட் ரிப்போர்ட்\nகசாப்பு கடை பணியில் கலக்கும் பெண்கள்\nசைபர் கிரைம்- ஒரு அலர்ட் ரிப்போர்ட்\nசிவனுக்கு உகந்த ஆருத்ரா நோன்பு\n: சீன தங்க சுரங்க விபத்தில் 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 பேர் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு..\n25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n22-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00720.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2021/jan/13/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%80%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-3543401.html", "date_download": "2021-01-25T06:25:14Z", "digest": "sha1:XM5NQSULQJ62BQVPEASFSTD57STM3CXO", "length": 8378, "nlines": 142, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மாநகரின் சில பகுதிகளில் இன்று குடிநீா் வராது- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n19 ஜனவரி 2021 செவ்வாய்க்கிழமை 06:16:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி\nமாநகரின் சில பகுதிகளில் இன்று குடிநீா் வராது\nதிருச்சி மாநகராட்சிக்குள்பட்ட ஸ்ரீரங்கம் கோட்டத்தில் குடிநீா் உந்து குழாயில் பழுது ஏற்பட்டுள்ளதால் மாநகரின் சில பகுதிகளில் புதன்கிழமை குடிநீா் வராது.\nஇதனால் பெரிய கடைவீதி, பாபு சாலை, கீழரண் சாலை, மேலரண் சாலை, ஜாபா்ஷா தெரு, கள்ளத் தெரு, மதுரை சாலை, நத்தா்ஷா பள்ளிவாசல் தெரு, சிங்காரத்தோப்பு, தாராநல்லூா், ராணி தெரு, பெரிய செளராஷ்டிரா தெரு, சுண்ணாம்புக்காரத் தெரு, சமஸ்பிரான் தெரு, கம்மாளத் தெரு, அலங்கநாதபுரம் ஆகிய பகுதிகளுக்கு குடிநீா் விநியோகம் இருக்காது.\nஇதனால் ஏற்படும் சிரமத்தை பொதுமக்கள் ஏற்று, குடிநீரைச் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என ஆணையா் சு. சிவசுப்பிரமணியன் தெரிவித்தாா்.\nசென்னையில் குடியரசு தினத்தை முன்னிட��டு நடைபெற்ற ஒத்திகை - புகைப்படங்கள்\nஉணவுக்காக ஏங்கும் குரங்குகள் - புகைப்படங்கள்\nகுடியரசு தின விழா அணிவகுப்பு ஒத்திகை - புகைப்படங்கள்\nநேதாஜியின் 125-வது பிறந்த நாளுக்கு தலைவர்கள் அஞ்சலி - புகைப்படங்கள்\nஜெயலலிதா நினைவிடம் - புகைப்படங்கள்\nசென்னையில் பனி மூட்டம் - புகைப்படங்கள்\nமாஸ்டர் படத்தின் 8வது ப்ரோமோ வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டயலாக் ப்ரோமோ வெளியீடு\n'மாஸ்டர்' படத்தின் புதிய ப்ரோமோ வெளியீடு\n'கோப்ரா' படத்தின் டீசர் வெளியீடு\nவிருமாண்டி திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் 'வாத்தி ரெய்டு' பாடல் ப்ரோமோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00720.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ehowtonow.com/author/ehowtonow/", "date_download": "2021-01-25T07:42:30Z", "digest": "sha1:BDMI3U2OP57FMNADKO6ODGOPFHMJ3UM3", "length": 6369, "nlines": 120, "source_domain": "www.ehowtonow.com", "title": "ehowtonow, Author at eHowToNow", "raw_content": "\nPerson ஒருவர் இருக்கும் இடத்தை பொறுத்து அவரை பற்றி குறிப்பிடுவதை மூன்று வகைகளாக பிரிக்கலாம். First Person (தன்மை இடம்) Second Person (முன்னிலை இடம் ) Third Person (படர்க்கை இடம் ) […]\nSpoken English in Tamil – Introduction ஆங்கிலம் பேச நம் அனைவருக்கும் விருப்பம் இருக்கும் ஆனால் பேசவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் நமக்கு உடனே ஒரு பதட்டமும், பயமும் வந்துவிடும். ஏன் இந்த பயமும் […]\n2019-ஆம் ஆண்டு 1600 அதிகமான CEO பதவி விலகி உள்ளனர் ஏன் \nகொரோனாவால் உலகம் முழுவதும் 8 லட்சத்திற்கும் அதிகமான நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது ஒரு புறம் என்றால் உலக பொருளாதாரம் மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்துக்கொண்டுள்ளது. மிகப்பெரிய Recession உருவாகிகொண்டிருக்கிறது. கொரோனாவிற்கு மருந்து கண்டுபித்து முற்றிலும் குணம் […]\nதமிழ்நாடு கொரோனா நிலவரம் கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nதமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள தகவல்களில் சில கணிக்கப்படவேண்டிய விஷயங்கள் சில (24-03-2020 முதல் 28-03-2020 ) . நிறைகள் மருத்துவமனைகளில் புதிதாக 4000 மேற்பட்ட பெட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளன . வெண்டிலேட்டர் எண்ணிக்கை […]\nSkimmer கருவி மூலம் உங்கள் ATM கார்டு தகவல்கள், பணம் திருடப்படலாம்\nநாம் அனைவரும் பணம் சம்பாதிக்கவும் அதை சேமித்து வைக்கவும் பல்வேறு இன்னல்களையும் சந்தித்து வருகிறோம். பாதுகாப்பாக இருக்கும் என்று கருதி வங்கி கணக்கில் சேமித்து வைக்கிறோம், தேவைபடும் நேரங்களில் இப்போது அனைவரும் ATM இயந்திரங்களை […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00720.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"}
+{"url": "https://www.kalaignarseithigal.com/india/2020/08/14/prashant-bhushan-guilty-of-contempt-for-tweets-on-chief-justice-sc", "date_download": "2021-01-25T08:26:19Z", "digest": "sha1:NCFO5AFP6YEPH4RG5FSRMDKHM24JYEFA", "length": 8172, "nlines": 62, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "Prashant Bhushan Guilty Of Contempt For Tweets On Chief Justice : SC", "raw_content": "\nபிரஷாந்த் பூஷன் குற்றவாளி என்ற தீர்ப்பு மோசமான முன்னுதாரணம் - வெடிக்கும் சர்ச்சை\nஉச்சநீதிமன்ற நீதிபதி செய்தது தவறா என விசாரிக்காமல், அதைச் சுட்டிக்காட்டியவர் குற்றவாளி என தீர்ப்பளிப்பதா என விமர்சனம் எழுந்துள்ளது.\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே குறித்து பிரபல மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் சர்ச்சைக்குரிய வகையில் ட்வீட்களை பதிவிட்டதன் பேரில் உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் பதிவு செய்தது.\nஇதையடுத்து பிரசாந்த் பூஷனுக்கு உச்சநீதிமன்றம் ஜூலை 22ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பியது. தனது தரப்பு பதிலை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்திருந்தார் பிரசாந்த் பூஷன். அதில் நீதித்துறையை களங்கப்படுத்தும் நோக்கம் தனக்கு இல்லை என்று தெரிவித்திருந்தார்.\nமேலும், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே நிறுத்தி வைக்கப்பட்ட பைக் மீதுதான் அமர்ந்திருந்தார் என்பதை தா ன் கவனிக்காமல் தவறுதலாக ட்வீட் செய்துவிட்டதாகவும், தான் நீதிமன்றத்தின் செயல்பாடு குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை என்பதால் இது நீதிமன்ற அவமதிப்பு ஆகாது எனவும் பதில் அளித்திருந்தார்.\nபிரஷாந்த் பூஷனின் பதில்களில் திருப்தியடையாத உச்சநீதிமன்றம் இந்த வழக்கில் பிரஷாந்த் பூஷன் குற்றவாளி என்று இன்று அறிவித்தது. அவருக்கான தண்டனை விவரம் வரும் ஆகஸ்ட் 20ம் தேதி அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉச்சநீதிமன்றத்தின் இந்த முடிவு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதி செய்தது தவறா என விசாரிக்காமல், அதைச் சுட்டிக்காட்டியவர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டிருப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது.\nவரும் காலங்களில் அதிகாரத்தின் உயர்ந்த நிலைகளில் இருப்பவர்கள் செய்த ஊழல் உள்ளிட்ட தவறுகள் குறித்து எந்தப் பத்திரிகையோ, தனிநபரோ வெளிக்கொண்டு வந்தால், உலக அரங்கில் இந்திய நாட்டிற்கு அவமானம் ஏற்படுத்தியதான குற்றச்சாட்டில், ஊழலை வெளிப்படுத்தியவர் தண்டிக்கப்படலாம் எனவும் இந்த தீர்ப்பு குறித்து பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.\n“அதீத வரி, அரசு இழைக்கும் சமூக அநீதி” : உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே பேச்சு\n“நீதிபதிகள் நியமனத்தில் இனி சமூக நீதி காக்கப்படும்”: தி.மு.க எம்.பி கடிதத்திற்கு மத்திய அமைச்சகம் பதில் \n“உங்கள் தொகுதியில் ஸ்டாலின்”- ஜன.29 முதல் புதிய கோணத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரம்\nஉச்சத்தை எட்டும் உட்கட்சி பூசல் : அமைச்சர் மா.ப.பாண்டியராஜனை கண்டித்து அ.தி.மு.கவினர் ஆர்ப்பாட்டம் \n“மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள்” : தியாகி அரங்கநாதன் நினைவிடத்தில் உதயநிதி ஸ்டாலின் மரியாதை \n“நீதிபதிகள் நியமனத்தில் இனி சமூக நீதி காக்கப்படும்”: தி.மு.க எம்.பி கடிதத்திற்கு மத்திய அமைச்சகம் பதில் \n“உங்கள் தொகுதியில் ஸ்டாலின்”- ஜன.29 முதல் புதிய கோணத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரம்\n“மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள்” : தியாகி அரங்கநாதன் நினைவிடத்தில் உதயநிதி ஸ்டாலின் மரியாதை \nஉச்சத்தை எட்டும் உட்கட்சி பூசல் : அமைச்சர் மா.ப.பாண்டியராஜனை கண்டித்து அ.தி.மு.கவினர் ஆர்ப்பாட்டம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00720.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilexpressnews.com/income-tax-for-nri-indians/", "date_download": "2021-01-25T07:31:48Z", "digest": "sha1:AMBLXYKSQYVYUAU34Q3TXPGMNKE3Z6JC", "length": 16837, "nlines": 236, "source_domain": "www.tamilexpressnews.com", "title": "NRI இந்தியர்களுக்கு வருமான வரியா? - Tamil News | Tamil Online News | Tamil Trending News | Tamilexpressnews.com", "raw_content": "\nஅரசு அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் முக்கியச் செய்திகள் வணிகம்\nNRI இந்தியர்களுக்கு வருமான வரியா\nவெளிநாட்டு வாழ் இந்தியர்கள் இந்தியாவில் சம்பாதிக்கும் வருமானத்திற்கு மட்டுமே வருமானவரி விதிக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.\nநேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு வருமானவரி விதிப்பது தொடர்பாக, சில புதிய அறிவிப்புகள் வெளியாகின.\nஎன்ஆர்ஐ என்பதற்கான புதிய வரையறையும், மத்திய அரசு வெளியிட்டது.\nஒருவர் 182 நாட்கள் வெளிநாட்டில் தங்கியிருந்தால், அவர் வெளிநாட்டு வாழ் இந்தியராகக் கருதப்படுவார் என்கிற நடைமுறை மாற்றப்பட்டது.\nகுறைந்தபட்சம் 240 நாட்கள் வெளிநாட்டில் தங்கியிருந்தால் தான், அவர் வெளிநாட்டு வாழ் இந்தியர் எனக் கருதப்படுவார், என்று மத்திய அரசு தெரிவித்தது.\nமேலும், வெளிநாடுகளில் வருமான வரி செலுத்தாத, வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு இந்தியாவில் வருமான வரி பிடித்தம் செய்யப்படும், என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டது.\nஇந்நிலையில், அவ்வாறு வரி செலுத்துபவர்களின் வருமானம் அனைத்திற்கும், இந்தியாவில் வருமானவரி விதிக்கப்படும் என புரிந்துகொள்ளப்பட்டு, சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.\nஇந்நிலையில் இது குறித்து இன்று விளக்கம் அளித்துள்ள மத்திய நிதியமைச்சகம், என்.ஆர்.ஐ ஒருவருக்கு, இந்தியாவில் வருமான வரி விதிக்கும்போது, அவர் இந்தியாவில் ஈட்டும் வருமானத்திற்குத்தான் , வரி விதிக்கப்படும் என்றும், அவரது வெளிநாட்டு வருமானத்திற்கு வரி விதிக்கப்படாது என்றும் தெரிவித்துள்ளது.\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள்.\nஇந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\n← திமுக தேர்தல் பணிக்குழு செயலாளராக வீரபாண்டி ஆ.ராஜா நியமனம்\nகேரளாவில் 3 வது நபருக்கு கொரானோ வைரஸ் பாதிப்பு\nஉங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே\tCancel reply\nஜன.21ல் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்..\nதமிழக முதல்வர் பழனிசாமி டெல்லி புறப்பட்டார்..\nரஜினி மக்கள் மன்றம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..\nதிமுக 200 தொகுதி அல்ல, 234 தொகுதியிலும் வெல்லும் – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு..\nரஜினி மக்கள் மன்றத்தின் செயலாளர்கள் திமுகவில் இணைந்தனர்..\nஅதிமுக அரசு என்னை நடுத்தெருவில் நிறுத்த முயற்சி செய்தது – கமல்ஹாசன்\nஅரை சதம் அடித்தார் வாஷிங்டன் சுந்தர்..\nஇந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\nடெஸ்ட் போட்டியில் விக்கெட் கணக்கை தொடங்கினார் தமிழக வீரர் நடராஜன்..\nபிசிசிஐ தலைவர் கங்குலி டிஸ்சார்ஜ்..\nபிசிசிஐ தலைவர் கங்குலி நாளை டிஸ்சார்ஜ்..\nஇந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் இடம்பெற்ற நடராஜன் ட்வீட்..\nதொழில்நுட்பக் கோளாறு..; முடங்கியது சிக்னல் செயலி..\nஇந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\nஇந்தியாவில் கிடைக்கும் தரமான மற்றும் சூப்பரான Fitness bands..\nகார்களில் இரண்டு ஏர் பேக் கட்டாயம் – மத்திய அரசு பரிந்துரை..\nவாட்ஸ்-அப் மூலம் பணம் அனுப்பும் வசதிக்கு ஒப்புதல்..\nஸ்டேடஸ் வைத்த வாட்ஸ் அப் நிறுவனம்..; ஓயாத வாட்ஸ்அப் சர்ச்சை..\nஇந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\nவாட்ஸ்அப் பிரைவசி பாலிசியை புரிந்து கொள்ள அவகாசம்..\nபெண்களிடம் ஆபாசமாக பேட்டி எடுத்த சென்னை டாக் யூடியூப் சேனல் முடக்கம்..\nவாட்ஸ்அப் தனித்தன்மையுடன் தொடர்ந்து செயல்படும் – வாட்ஸ் அப் நிறுவனம் விளக்கம்..\nலீக்கான மாஸ்டர் படக் காட்சிகள் – இயக்குநர் வேண்டுகோள்..\nஇந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\nசிக்னல் மெசேஜிங்க்கு மாறிய வாட்ஸ்அப் பயனர்கள்.. \nஇணையம் உலக செய்திகள் ட்ரெண்டிங்\nட்ரம்பின் ட்விட்டர் கணக்கு நிரந்தரமாக முடக்கம்..\nட்ரெண்டிங்கில் #SignalApp – ஏன் தெரியுமா\nஅறிமுகம் புதிய டாடா சஃபாரி எஸ்யூவி..\nஇந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\nவிற்பனையில் டாப் 10 இரு சக்கர வாகனங்கள்..\nரெனால்ட்ஸ் நிறுவனம் பற்றிய சிறு தொகுப்பு..\nஉலகின் அதிவேக கார் SSC Tuatara ஹைப்பர் கார் சிறப்புகள்..\nமெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்திற்கு காணொலி மூலம் பிரதமர் அடிக்கல் நாட்டினார்..\nஇந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\nதேசிய செய்திகள் முக்கியச் செய்திகள்\nஇந்திய ராணுவத்தில் பைக் ஆம்புலன்ஸ் சேவை அறிமுகம்..\nகெவாடியாவிற்கு 8 சிறப்பு ரயில்கள் தொடக்கம்..\nதேசிய செய்திகள் முக்கியச் செய்திகள்\nராமர் கோயில் – குடியரசுத் தலைவர் ரூ.5 லட்சம் நிதி..\nதங்கம் மற்றும் வெள்ளி விலை (தமிழ்நாடு)\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை (தமிழ்நாடு)\nவடதமிழகத்தில் 3 நாட்களுக்கு அனல் காற்று வீசும் – சென்னை வானிலை ஆய்வு மையம்\nதமிழகத்தில் இன்று (நவ.12) 2112 பேருக்கு கொரோனா..; 25 பேர் பலி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00720.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://acju.lk/news-ta/acju-news-ta/itemlist/tag/ACJU?limit=10&start=420", "date_download": "2021-01-25T07:52:07Z", "digest": "sha1:DZEQ4JO6QIVD3TTS4555Y3YQP7L5AZNF", "length": 34854, "nlines": 193, "source_domain": "acju.lk", "title": "Displaying items by tag: ACJU - ACJU", "raw_content": "\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சமூக சேவை குழுவின் நிதி ஏற்பாட்டில் நூலகத் திறப்பு விழா\n2018.02.27 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சமூக சேவை குழுவின் நி��ி ஏற்பாட்டில் MUSLIM AID நிறுவனத்துடன் இணைந்து மல்வானை அல்ஃமுபாரக் ஆரம்பப் பாடசாலையில் புதிய நூலகம் ஒன்று திறந்து வைக்கப்பட்டது.\nகாலை எட்டு மணியளவில் அல்குர்ஆன் வசனங்கள் பாராயணம் செய்யப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்வின் முதல் இரண்டு நிகழ்வாக தேசிய கீதமும், பாடசாலை கீதமும் அப்பாடசாலை மாணவர்களால் நிகழ்த்தப்பட்டது.\nஅதிபரால் நிகழ்த்தப்பட்ட வரவேற்புரையைத் தொடர்ந்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சார்பாக அதன் பொதுச் செயலாளர் அஷ்ஷைக் எம்.எம்.ஏ முபாரக் அவர்களது சிங்கள மொழியிலான உரை இடம்பெற்றது. அவர்கள் தனது உரையில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வரலாற்றுப் பின்னணியை எடுத்துக் கூறியதுடன் அதன் செயற்பாடுகளையும் சுருக்கமாக முன்வைத்தார்.\nதொடர்ந்து உரையாற்றிய அல்ஹாஜ் எம்.எம் இஸ்மாஈல் அவர்கள் எமது சமூகத்தின் கல்வி நிலை தொடர்பாகவும், அப்பாடசாலையின் தேவைகள் தொடர்பாகவும் எடுத்துரைத்தார். அவரது உரையைத் தொடர்ந்து மேல் மாகாண கல்விப் பணிப்பாளர் பீ.ஸ்ரீலால் நோனிஸ் அவர்களின் உரை இடம் பெற்றது. அவரது உரையில் மேல் மாகாண முஸ்லிம்களின் கல்வித் தரத்தை மேம்படுத்த தன்னாலான உதவிகளை செய்வதாகவும், அதற்காக பாடுபடுகின்ற முஸ்லிம்களின் ஏனைய அமைப்புக்கள் தொடர்ந்தும் கல்வி விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டார். இவ்வாறான பணிகளில் ஈடுபடும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவை தான் பாராட்டுவதாகவும் கூறினார்.\nஅதைத் தொடர்ந்து நூலகத் திறப்பு வைபவம் இடம் பெற்றது. பிரதம அதிதிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், நலன் விரும்பிகள், மாணவர்கள் முன்னிலையில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுச் செயலாளர் அஷ்ஷைக் எம்.எம்.ஏ முபாரக், மேல் மாகாண கல்விப் பணிப்பாளர் பீ.ஸ்ரீலால் நோனிஸ் ஆகியோர் இணைந்து நூலகத்தை திறந்து மாணவர்களின் பயன்பாட்டிற்காகக் கையளித்தனர்.\nதொடர்ந்து MUSLIM AID நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் பைசர்கான் அவர்களின் உரை சுருக்கமாக இடம் பெற்றது. தனது உரையில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா MUSLIM AID நிறுவனத்துடன் சேர்ந்து பல சேவைகளை முன்னெடுப்பது மகிழ்ச்சி அளிப்பதாக குறிப்பிட்டார்.\nதொடர்ந்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சமூக சேவைக் குழுவின் செயலாளர் அஷ்ஷைக் எஸ்.���ல் நவ்பர் அவர்களின் அறிவுரைகளுடன் கூடிய உரை இடம் பெற்றது. தனது உரையில் எமது கவனங்களை அல்லாஹ்வின் பக்கம் திருப்பி உதவிகளை பெற முயற்சிக்க வேண்டும் எனவும் மாணவர்கள் கல்வியுடன் கூடிய ஒழுக்கத்தையும், மார்க்க அறிவையும் கற்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.\nஇறுதி நிகழ்வாக இடம் பெற்ற நன்றியுரையுடன் இந்நிகழ்வு இனிதே நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது. பிரதம அதிதிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், நலன் விரும்பிகள், மாணவர்கள் என அனைவரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் பிரதம அதிதிகளுக்கு ஞாபக சின்னமும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅம்பாறையில் நடந்த அநியாயங்கள் தொடராமல் இருக்கட்டும்\nமுஸ்லிம்களுக்கெதிரான வன்செயல்கள், அடாவடித்தனங்கள் மீண்டும் தலைதூக்கியுள்ளதை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வன்மையாக கண்டிக்கிறது. நாட்டில் சிறுபான்மையாக வாழும் முஸ்லிம்களை எப்படியேனும் அடக்கி ஒடுக்கி அவர்களது பொருளாதாரத்தை வீழ்ச்சி காண வைக்கவும் இன ரீதியான பிரச்சினைகளை தோற்றுவிக்கவும் சிலரால் பல முன்னெடுப்புக்கள் எடுக்கப்படுகின்றன. அம்பாறையிலும், கிந்தோட்டையிலும் நடந்தேறிய அடாவடித்தனங்கள் இதை மிகவும் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன.\nபுனித பள்ளிவாசல்களில் கை வைக்கும் துணிகரத்தை எவரும் சகிக்க மாட்டார்கள். அடிக்கடி முஸ்லிம்களுக்கெதிராக செய்யப்படும் இந்த அநியாயங்களையிட்டு பொறுப்பு வாய்ந்தவர்கள் ஒன்றும் பேசாதிருப்பது முஸ்லிம்கள் மத்தியில் பல சந்தேகங்கள் எழ காரணமாகியுள்ளது.\nகருத்தடை வில்லைகளை முஸ்லிம் உணவுச் சாலைகளில் கலந்து விற்கிறார்கள் என்றும் கருத்தடை மருந்துகளை பெண்களின் உள்ளாடைகளில் தேய்த்து விற்பனை செய்யப்படுகிறது என்றும் அப்பட்டமான பொய்களை பரப்பி அப்பாவி மக்களை துன்புறுத்தும் இவ்வீனச் செயலை பொறுப்பு வாய்ந்தவர்கள் கண்டிக்காமல் இருப்பது வியப்புக்குரியதாகும்.\nஇந்த நாடு சுதந்திரம் பெற்றது முதல் முஸ்லிம்கள் இந்நாட்டுக்காக பல்வேறு வழிகளிலும் தியாகங்களை செய்துள்ளார்கள். அவற்றை எல்லாம் மறந்து பெரும்பான்மையினரில் சிலர் வன்செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்க உரியவர்கள் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டமும் காவல்துறையும் செயல்படாதிருக்கும் ஒரு துரதிஷ்ட நிலையே இன்று காணப்படுகிறது. குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனையை வழங்க வேண்டும் என்பதே முஸ்லிம்களின் எதிர்பார்ப்பாகும்.\nஎல்லாம் வல்ல அல்லாஹ் இன ஐக்கியத்தையும், சமூக ஒற்றுமையையும் நாட்டில் மலரச் செய்வானாக.\nஅஷ்ஷைக் எம்.எம். அஹ்மத் முபாறக்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nசிரியா நாட்டு மக்களுக்காக பிராத்திப்போம்\nசிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டு யுத்தம் காரணமாக ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். இவர்களில் அதிகமானவர்கள் குழந்தைகள் என்பது அனைவரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. சிரியா நாட்டு அரசாங்கம் ரஷ்யா போன்ற தனது நேச நாடுகளின் உதவிகளுடன் இக்கூட்டுப் படுகொலையை தொடர்ந்தேர்ச்சையாக செய்து வருகின்றது.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா இக்கூட்டுப் படுகொலையை வன்மையாக கண்டிப்பதோடு, உலக நாடுகள் பொதுவாகவும், முஸ்லிம் நாடுகள் குறிப்பாகவும் இந்த அநியாயங்களை தடுத்து, அம்மக்களுக்கு உரிய பாதுகாப்பை ஏற்படுத்த தம்மால் முடியுமான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறது.\nஇஸ்லாத்தைப் பொறுத்த வரையில் அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கும் பலவீனர்களுக்கும் உதவுவது மிகவும் வலியுறுத்தப்பட்ட விடயமாகும். எனவே முஸ்லிம்கள் அனைவரும் அனியாயம் இழைக்கப்பட்ட இவர்களுக்கு உதவ முன்வர வேண்டும்.\nஇவ்விடயம் தொடர்பாக எதிர்வரும் ஜும்மா பிரசங்கங்களை அமைத்துக் கொள்ளும்படியும் சிரியா மக்களுக்கு விஷேட துஆ பிராத்தனையில் ஈடுபடுமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அனைத்து கதீப்மார்களையும் வேண்டிக் கொள்கிறது. அதே நேரம் முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் சிராயா நாட்டில் வாழும் எமது சகோதரர்களின் விமோசனத்திற்காக துஆ பிராத்தனைகளில் ஈடுபடுமாறும் கேட்டுக் கொள்கிறது.\nஅல்லாஹுத்தஆலா சிரியாவில் அனியாயக்காரர்களின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து எமது சகோதரர்களின் கஷ்டங்களை நீக்கி அவர்களுக்கு விமோசனத்தையும், பாதுகாப்பையும் தந்தருள்வானாக.\nசெயலாளர் - அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தோப்பூர் மற்றும் மூதூர் கிளைகளின் ஏற்பாட்டில் இராணுவ தளபதியுடனான சந்திப்பு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தோப்பூர் மற்றும் மூதூர் கிளைகளின் ஏற்பாட்டில் அப்பகுதிக்கு புதிதாக கடமையில் இணைந்த இராணுவ தளபதியுடனான சந்திப்பு ஒன்று 2018.02.19 அன்று இடம் பெற்றது. இந்நிகழ்வில் ஊரின் பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பதுள்ளை கிளையின் ஏற்பாட்டில் மாபெரும் கல்வி மாநாடு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பதுளை கிளை பதுளை பிரதேசத்தில் இருக்கின்ற ஏனைய நிறுவனங்களுடன் இணைந்து ஏற்பாடு செய்த மாபெரும் கல்வி மாநாடு ஒன்று 2018.02.18 அன்று இடம் பெற்றது. இந்நிகழ்வு பின்வருமாறு நான்கு பகுதிகளாக இடம் பெற்றது.\nமாணவர்களுக்கான கல்விசார் ஊக்குவிப்பு நிகழ்ச்சி மற்றும் ஆன்மீக ஊக்குவிப்பு நிகழ்ச்சிகள் இடம் பெற்றன இந்நிகழ்வில் சுமார் 350 மாணவர்கள் கலந்து சிறப்பித்தனர்.\nமாணவிகளுக்கான கல்விசார் ஊக்குவிப்பு நிகழ்ச்சி மற்றும் ஆன்மீக ஊக்குவிப்பு நிகழ்ச்சிகள் இடம் பெற்றன இந்நிகழ்வில் சுமார் 450 மாணவிகள் கலந்து சிறப்பித்தனர்.\nஆசிரியர்களுக்கான கற்பித்தல் எனும் அமானிதம் எனும் தொனிப் பொருளிலான விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றும் இடம் பெற்றது. இந்நிகழ்வில் சுமார் 120 ஆசிரிய ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.\nமாணவர்களின் கல்வியில் பெற்றோர்களின் பங்களிப்பு எனும் தொனிப்பொருளில் பெற்றோர்களுக்கான நிகழ்ச்சி ஒன்றும் இடம் பெற்றது. இந்நிகழ்வில் சுமார் 850 பெற்றோர் கலந்து கொண்டனர்.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கொழும்பு கிழக்குக் கிளையின் ஏற்பாட்டில் முஸ்லிம் வாலிப குழுக்களுடன் விஷேட சந்திப்பு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கொழும்பு கிழக்குக் கிளையின் ஏற்பாட்டில் அப்பகுதியில் உள்ள 08 க்கும் மேற்பட்ட முஸ்லிம் வாலிப குழுக்களுடன் விஷேட சந்திப்பொன்றை 18/02/2018 ஆம் திகதி இரவு மக்ரிப் தொழுகையைத் தொடர்ந்து மீதோடமுல்லை அல் அமான் ஜுமுஆப் பள்ளிவாயலில் ஏற்பாடு செய்திருந்தது.\nஇச்சந்திப்பில் வாலிபர்களுக்குத் தேவையான சன்மார்க்கக், கல்வி, ஒழுக்கம், தொழில் சம்பந்தப்பட்ட வழிகாட்டல் போன்ற பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டு பின்வரும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.\nஓவ்வொரு பள்ளிவாயல்களையும் மையப்படுத்தி வாலிப கமிட்டிகளை (Youth Committee) இவ்வருட ஆகஸ���ட் மாதத்திற்கு முன்னர் உருவாக்குதல்.\nஓவ்வொரு வாலிப கமிட்டிகளும் அவர்களது பள்ளிவாயல்களை மையப்படுத்தி முழுமையான வாலிபர்களின் தரவுகளை (Database) இவ்வருட ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் சேகரித்தல்.\nபோதைப் பொருட்கள் பாவைனையில் சிக்குன்டுள்ள மற்றும் அதனை விநியோகம் செய்யும் முஸ்லிம் வாலிபர்களுடைய விடயத்தில் விஷேட கவனம் செலுத்தப்படல்.\nவாலிப கமிட்டிகளின் மூலம் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்வுகளுக்கு தேவையான முடியுமான ஒத்துழைப்புகளையும் வளவாளர்களையும் கிளை ஜம்இய்யாவின் மூலம் வழங்குதல்.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கொழும்பு கிளையின் ஏற்பாட்டில் கொழும்பு மாவட்ட அரபுக்கல்லூரி இறுதி வகுப்பு மாணவர்களுக்கான கருத்தரங்கு நிகழ்வு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கொழும்பு கிளையின் ஏற்பாட்டில் கொழும்பு மாவட்ட அரபுக்கல்லூரி இறுதி வகுப்பு மாணவர்களுக்கு வருடாந்தம் நடாத்தப்பட்டு வரும் ஹிக்மா கருத்தரங்கு “மகாஸிதுஷ் ஷரீஆ” எனும் தலைப்பில் 17.02.2018 ஆம் திகதி நடைபெற்றது. இக்கருத்தரங்கின் வளவாளராக அஷ்-ஷைக் ஷராப் அவர்கள் கலந்து கொண்டதோடு 80 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அம்பாரை மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் மக்தப் பாடத்திட்டத்தை மேம்படுத்த முன்னெடுப்பு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அம்பாரை மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் 13/02/2018 ஆம் திகதி இடம் பெற்ற நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கமைவாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவினால் தேசிய மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் மக்தப் திட்டம் அண்மைக் காலமாக கல்முனைப் பிராந்தியத்தில் சரிவுகண்டு வருவதற்கான காரணங்களைக் கண்டறியும் பொருட்டு குழு ஒன்று நியமிக்கப்பட்டிருந்தது. அக்குழுவின் முதலாவது அமர்வு 17/02/2018 அன்று அஸர் தொழுகையைத் தொடர்ந்து கல்முனை பாகியாதுஸ் ஸாலிஹாத் பள்ளிவாசலில் நடைபெற்றது. இவ்வமர்வில் குழுவின் இணைப்பாளர் அஷ்ஷெய்க் ULS.ஹமீத் ஹாமி , மாவட்ட உதவித் தலைவர் அஷ்ஷெய்க் ILM.ஹாஷிம் மதனி, செயலாளர் அஷ்ஷெய்க் AL.நாஸிர் கனி ஹாமி,பொருளாளர் அஷ்ஷெய்க் ZM.நதீர் ஷர்கி மற்றும் அஷ்ஷெய்க் FMA .அன்ஸார் மௌலானா நளீமி உள்ளிட்ட வேறு பலரும் கலந்து கொண்டனர்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கிண்ணியா கிளையின் ஏற்பாட்டில் கிண்ணியா தள வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் உடனான உத்தியோகபூர்வ சந்திப்பு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கிண்ணியா கிளையின் ஏற்பாட்டில் கிண்ணியா தள வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் Dr.சதீஸ்குமாருடனான சந்திப்பொன்று 17.02.2018 அன்று காலை கிண்ணியா கிளையின் காரியாலயத்தில் இடம்பெற்றது.\nபிரதேசத்தின் சுத்தம், சுகாதார மேம்பாடு, வெள்ளிக்கிழமை குத்பா நேரத்தை கருத்திற் கொண்டு நோயாளர் பார்வையிடும் பகல் நேரத்தை மாற்றுதல் மற்றும் வைத்தியசாலை ஊழியர்களுக்கான தர்பியா நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தல் போன்ற முக்கிய விடயங்கள் தொடர்பாக இதன் போது கலந்தாலோசிக்கப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்பட்டதுடன் வைத்திய அத்தியட்சகர் Dr.சதீஸ்குமார் அவர்களுக்கு அல் குர்ஆன் தமிழ் மொழி பெயர்ப்புப் பிரதி ஒன்றும் வழங்கப்பட்டது.\nஅகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கிண்ணியா கிளையின் ஏற்பாட்டில் பாதுகாப்பு படை அதிகாரிகளுடனான உத்தியோகபூர்வ சந்திப்பு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கிண்ணியா கிளையின் ஏற்பாட்டில் கிண்ணியா,முள்ளிப்பொத்தானை, மூதூர், தோப்பூர், சம்பூர் போன்ற பிரதேசங்களின் பொறுப்பதாரியாக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு படை அதிகாரியுடனான உத்தியோகபூர்வ சந்திப்பொன்று 14-2-2018 ஆம் திகதி கிண்ணியா கிளையின் காரியாலயத்தில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் பிரதேச நலன் தொடர்பாக பல்வேறு விடயங்கள் பற்றி கலந்தாலோசிக்கப்பட்டது.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nபக்கம் 43 / 53\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2021 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00721.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D?page=1", "date_download": "2021-01-25T07:44:34Z", "digest": "sha1:2WITVMMIH5THBSL6U4KDP4URILBHH2AN", "length": 4543, "nlines": 116, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | பெண்களிடம்", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ��ெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nபோலியாக நிர்வாணப் படங்களை உருவாக...\n25 பெண்களிடம் கோடிக்கணக்கில் மோச...\nலோன் வாங்கித் தருவதாக ஏழை பெண்கள...\n100-க்கும் மேற்பட்ட பெண்களிடம் ஆ...\nபெண்களிடம் ஆபாசமாக பேசி கொலை மிர...\n”அடியாட்களை வைத்து மிரட்டல்.. பெ...\nதிருமணம் செய்து கொள்வதாகப் பல பெ...\nஊரடங்கு பாதுகாப்பு பணியில் இருந்...\nசிஏஏவிற்கு எதிராக சுவர் ஓவியம்: ...\nதொழிலதிபர் போர்வையில் 20 பெண்களி...\nதிருமண ஆசைக்காட்டி 9 பெண்களிடம் ...\nபாலிவுட் நடிகர் பெயரில் பெண்களிட...\nமகளிர் சுயஉதவிக் குழுக்களைச் சேர...\nஒருமணி நேரத்தில் 3 பெண்களிடம் சங...\nPT Exclusive: சசிகலாவிற்கு 100% இடமில்லையென கூறியது ஏன் - நேர்காணலில் முதல்வர் விளக்கம்\nPT Exclusive: ''களத்தில் இருப்பது அதிமுகவும், திமுகவும்தான்''- முதல்வர் பழனிசாமி நேர்காணல்\nகண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்\nதிரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00721.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.rubakram.com/2013/07/blog-post_4.html", "date_download": "2021-01-25T06:34:40Z", "digest": "sha1:2ULAL7TAIA6V2GZKCUXTX2KKU6QBXDA7", "length": 22658, "nlines": 246, "source_domain": "www.rubakram.com", "title": "சேம்புலியன் : சாப்பாட்டு ராமன் - மழை சாரலில் பஜ்ஜி", "raw_content": "\nசாப்பாட்டு ராமன் - மழை சாரலில் பஜ்ஜி\nதாம்பரம் சென்ற பின் அம்பத்தூர் பக்கத்து ஊர் போல் ஆகிவிட்டது. திங்கட் கிழமை, எனக்கு விடுப்பு என்பதால் உறவுகளை சந்திக்கலாம் என்று புறப்பட்டு, சென்னை புறவழிச்சாலை வழியே முகப்பேரில் இருக்கும் அத்தை வீட்டிற்கு ஸ்ப்ளென்டரில் சென்றேன். என் ஏழு வயது அத்தை மகன் ஆண்டிராய்ட் ஸ்லேடில் (அதுதான்பா இந்த tablet) சில பல மாயங்களை காட்டினான். இதுவரை டச் போன் கூட பயன்படுத்த முடியாத என் இயலாமையை எண்ணி அங்கிருந்து விடைபெற்று அம்பத்தூர் அருகில் திருமுல்லைவாயலில் இருக்கும் என் பாட்டி வீட்டை நோக்கி செல்லத் தொடங்கினேன்.\nமுகப்பேரின் அடையாளங்களான மேடும் பள்ளமும் நிறைந்த சாலைகளை கடந்து, திருமங்கலம் டு வாவின் செல்லும் பிரதான சாலையை நெருங்கும் போது, அம்புகள் போல் நீர்த்துளிகளை வருணன் பூமியின் மேல் தாக்க, அனைவரையும் போல் வண்டியை ஓரங்கட��டி விட்டு, மூடியிருந்த ஒரு கடையின் முன் இருந்த சிமெண்ட் சீட்டின் கீழ் மழைக்கு ஒதுங்கினேன். மழையின் வேகம் சற்று குறைந்தது, என் மூளையில் இருந்து ராம் பேசினான் \"முட்டாள் ரூபக் மழை + வண்டி + பையில் பணம் இந்த நிலை எப்பொழுதும் வராது, நம் கையில் என்ன ஸ்மார்ட் போனா இருக்கு மழையை கண்டு அஞ்ச, விடுறா வண்டிய அந்த பஜ்ஜி கடைக்கு\" .\nநீங்கள் மழையில் நனைந்து, அந்த ஈரத்துடன் பஜ்ஜி சுவைத்ததுண்டா இல்லை என்றால் உம் வாழ்வில் பெரும் சுகத்தை இழந்து உள்ளீர். சில ஆண்டுகளுக்கு முன், அம்பத்தூரில் இருந்த போது, என் நண்பன் ஒரு தள்ளு வண்டி கடைக்கு அழைத்து சென்றதுண்டு, நான் மழைக்கு ஒதுங்கிய இடத்தில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம். அந்த கடையை நோக்கி, மழையில் நனைந்த படி, சாலைகளில் சக்கரத்துடன் நீந்தி, ஆடை நனைய கடையை அடைந்தேன். அங்கு எல்லா தட்டுகளும் காலியாக இருந்தன, உருளைக் கிழங்கு போண்டா இரும்புச் சட்டியில் தயாராகிக் கொண்டிருந்தது, காத்திருந்தேன்.\nஅம்பத்தூர் தொழிற் பேட்டையில் இருக்கும் AMBIT IT பார்க் எதிரே செல்லும் முதல் குறுக்கு தெரு வழியாக, முருகன் இட்லி கடையை கடந்து சென்று, வலது புறம் திரும்பினால் இந்த கடை இருக்கும். அல்லது திருமங்கலத்தில் இருந்து வரும் போது, மங்கல் ஏறி பூங்காவை தாண்டி வலது புற பாரத் பெட்ரோல் பங்க் அருகில் இருக்கும் சந்தில் திரும்பி சுமார் 500 மீட்டர் சென்றாலும், இடது புறத்தில் இந்த கடைக்கு வரலாம்.\nஇங்கு சமோசா, உ. கிழங்கு போண்டா, வாழக்கா பஜ்ஜி, மிளகாய் பஜ்ஜி, பிரட் பஜ்ஜி, காலி பிளவர் பகோடா முதலியவை கிடைக்கும். காலி பிளவர் பகோடா நூறு கிராம் 15 ரூபாய், மற்றவை எது சாப்பிட்டாலும் ஐந்து ரூபாய். கடையில் மொத்தம் ஐந்து பேர், மூன்று சப்ளை சிறுவர்கள், ஒரு பஜ்ஜி மாஸ்டர், ஒரு காஷியர் கம் உரிமையாளர்.\nசூடான உ. கிழங்கு போண்டா வந்து இறங்கிய அடுத்த நொடி, இவளோ நேரம் எங்கு இருந்தார்கள் என்று யோசிப்பதற்குள் அனைவரும் வந்து சூரையாடினர், கடைசியில் அந்த தட்டில் மிஞ்சியது மூன்று போண்டா, அதிலும் ஒருவருடன் சண்டை போட்டு, இரண்டு நான் வாங்கினேன், அவருக்கு ஒன்று மட்டுமே. அடுத்து மிளகாய் பஜ்ஜி தயாராகிக்கொண்டிருக்க, உருளைக் கிழங்கு போண்டாவை இருவகை சட்னியுடன் நான் சுவைதுக்கொண்டே சில புகைப் படங்களை க்ளிக் செய்தேன்.\nஅடுத்து ���ந்த மிளகா பஜ்ஜிக்கு, போட்டி அதிகம் இருந்தாலும், என் ஹெல்மெட் கொண்டு அனைவரையும் அடித்து தள்ளி முந்தி விட்டேன். நம் தேவை அறிந்து மிளகா பஜ்ஜியை இரண்டாக வெட்டி கொடுப்பது சிறப்பு. காத்திருந்து, சண்டையிட்டு, எல்லா வகைகளையும் சுவைத்த பின் தான் அங்கிருந்து கிளம்ப மனம் வந்தது. சமோசா மட்டும் மாலையுடன் முடிந்தது ஏமாற்றம். மொத்த பில் நாற்பது ரூபாய் தான், ஆனால் நனைந்த சட்டையுடன் மழை சாரலில் சூடான-சுவையான பஜ்ஜியை சாப்பிட்டதில் எத்தனை ஆனந்தம்.\nஇந்த கையேந்தி பவன் செயல்படும் நேரம் மாலை மூன்று மணி முதல் இரவு 8 30 மணி வரை. உரிமையாளரிடம் பேசியதில் அவர் சொந்த ஊர் மருதூர் என்று தெரிந்தது, ' ஏன் சார் என் ஊர் எல்லாம் கேட்கறிங்க' என்று அவர் கேட்க 'உங்க கடைய பத்தி எழுதலாம்னு தான்' என்று நான் கூற, 'அட உங்க எழுத்தால, என் தலையில எழுதனது மாறவா போகுது' என்று ஏளனமாய் அவர் கேட்டார். கூட்ட நெரிசலில் அவரிடம் தொடர்ந்து பேச முடியவில்லை, முக்கியமாக கடையின் பெயர் கேட்கவில்லை, நண்பர்கள் அந்த பக்கம் சென்றால் கடையின் பெயரை கேட்டு சொல்லுங்களேன். இருபது நிமிட பயணத்திற்கு பின் நான் என் பாட்டி வீடு சென்றடையும் பொழுது, மழையில் நனைந்ததற்கான எந்த தடையமுமின்றி, இஸ்திரி போட்டது போல் விறைப்பாக இருந்தது என் சட்டை, இதுதான் சார் சென்னையின் உஷ்ணம்\nLabels: அம்பத்தூர், அனுபவம், சாப்பாடு, தள்ளு வண்டி கடை\nம்ம்ம்ம்.... செம டேஸ்ட் தான்\nமுதல் வருகைக்கு மிக்க நன்றி\nமழை பெய்யும் மாலை வேளையில் பஜ்ஜி சாப்பிடுவது என்பது மிகவும் சுவையான அனுபவம்....\n// 'உங்க கடைய பத்தி எழுதலாம்னு தான்'// ஆர்வக்கோளாறு அதிகமோ\nஹா ஹா. கொஞ்சமா :)\nதிண்டுக்கல் தனபாலன் July 4, 2013 at 7:22 AM\nமழை பெய்யும் நேரத்தில கோன் ஐஸ் சுவைச்சு ரசிக்கற ஆசாமி நான் எனக்கு சூடா ே தவைப்படாது. ஆனா இதுவும் ரசனையா இருக்கும்னு நீ எழுதினத வச்சு தோணுது. ட்ரை பண்ணிப் பாத்துடறேன்.\nசார் வெளிய இதமான வானிலை இருக்கற சமயம் உள்ள ஒரு பஜ்ஜிய இறக்குங்க , அந்த சுகமே தனி\n'உங்க கடைய பத்தி எழுதலாம்னு தான்'//\nஹா ஹா ... இத்தனை சுலபமாவா \nதவறா நினைக்கலைன்னா இந்த டெம்ப்ளேட்டை மாத்த முடியுமா சகோ கண்ணுலாம் வலிக்குது. இது எனக்கு மட்டும்தானா\nஎன் வாசகர் ஒருவருக்கு சிரமமேனும் மாற்றுவதுதான் சிறப்பு....\nஅடுத்த முறை font sizeஐ அதிகரிக்கிறேன் சகோ ...\nமழை என்ற��லே உடன் நினைவிற்கு வருவது... சூடான பஜ்ஜிதாங்க...\nஎன் இனம் சார் நீங்க....\nதேங்காய் சட்டினி, கார சட்டினி\nபஜ்ஜியின் சுவை நாவில் இருக்கையிலேயே\nஇரண்டு போண்டாவும், ஒரு சமோசாவும்\nசாப்பிட்டுவிட்டு ஒரு கோப்பை தண்ணீருடன்\nமுடிக்கையிலே சில்லென்ற மழைத் தூறல்\nகவிதை சொல்ல, அம்மம்மா என்னே ஆனந்தம்\nபூங்காவை தாண்டி வலது புற பாரத் பெட்ரோல் பங்க் அருகில் இருக்கும் சந்தில் திரும்பி சுமார் 500 மீட்டர் சென்றாலும், இடது புறத்தில் இந்த கடைக்கு வரலாம்.// அப்புடியே கொஞ்சம் பின்னாடி வந்தா சமையல்கட்டு வந்துரும்னே.. இதுதான் நினைவுக்கு வந்தது..\nஉங்க கடைய பத்தி எழுதலாம்னு தான்' என்று நான் கூற, 'அட உங்க எழுத்தால, என் தலையில எழுதனது மாறவா போகுது' என்று ஏளனமாய் அவர் கேட்டார்.// என்னதொரு நக்கல். சும்மாவா விட்டீர்கள் அந்த கிராதகனை ஒரு பிரபல பதிவரைப் பார்த்து இப்படியா கேட்பது \nஎன் பாஸ் வன்முறையத் தூண்டரிங்க, நான் அந்த ஓரமா கண்டும் காணாம போய்டறேன்.\nநீங்கள் மழையில் நனைந்து, அந்த ஈரத்துடன் பஜ்ஜி சுவைத்ததுண்டா///கே.கே.நகரில் கூட சாப்பிடவில்லையே.ரூபக் தம்பி சீனுவை விட்டுவிட்டு நீ மட்டும் தனியா பஜ்ஜி சாப்பிட்டது சரியில்லை.\nஹா ஹா ... கே.கே. நகரில் சாப்பிட்டேன் சார், தாங்கள் கவனிக்கவில்லை என்று நினைக்கிறேன்\nமழையில் நனைந்த படியே ஒரு ப்ளேட் தூள் பகோடா, சிலபல பஜ்ஜி வகைகள், என உள்ளே தள்ளினால் “ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே” என பாட்டு கூட பாடலாம்\nநீங்கள் ரசித்து எழுதியிருப்பதைப் படித்தவுடன் நேற்று பெய்த மழை இன்னிக்கும் வராதான்னு யோசிக்க தொடங்கிடுச்சு மனசு ஆனா என்ன, மழையில நனைஞ்சபடியே வட இந்திய ஸ்னாக்ஸ் தான் சாப்பிட முடியும் இங்கே ஆனா என்ன, மழையில நனைஞ்சபடியே வட இந்திய ஸ்னாக்ஸ் தான் சாப்பிட முடியும் இங்கே\nமிக்க நன்றி சார் :) ஒரு முறை Delhi வந்த போது aloo tikki, kulcha, bread panner, ரசகுல்லா, என்று பல சாலையோர உணவுகளை ரசித்த உண்ட நியாபகங்கள் :)\nபஜ்ஜி மிகவும் பிடித்த ஓர் உணவு அதுவும் மழையில் நனைந்தவுடன் என்றால் அதைவிட பெஸ்ட் எதுவும் இல்லை அதுவும் மழையில் நனைந்தவுடன் என்றால் அதைவிட பெஸ்ட் எதுவும் இல்லை\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும்\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nகாதலிக்கு எழுத நினைத்த காதல் கடிதம்\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - பருந்து��்பாறா\nநான் பார்த்து, கேட்டு, ரசிச்சத இங்க கிறுக்கறேன்.\nதேன் மிட்டாய் - ஜூலை 2013\nசாப்பாட்டு ராமன் - ஹலீம் (ஹைதராபாதி அசைவ உணவு)\nசாப்பாட்டு ராமன் - பார்டர் பரோட்டா & ருசி பரோட்டா\nஊர் சுற்றல் - திருநெல்வேலி ராமில் சிங்கம் 2\nஊர்சுற்றல் - மெட்ராஸ் டு தனுஷ்கோடி via குற்றாலம்.\nகாதலிக்கு எழுத நினைத்த காதல் கடிதம்\nமாத விலக்கு ( 21+ சிறுகதை )\nசாப்பாட்டு ராமன் - மழை சாரலில் பஜ்ஜி\nஆண்பாவம் - உலக சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00721.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/author/shalini/", "date_download": "2021-01-25T08:22:13Z", "digest": "sha1:ZTEPTC6UA2OKWNQ6A2VHD3TPHAIPE5KN", "length": 9258, "nlines": 78, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Shalini chandrasekar Tamil Indian Express - Author Profile, Articles and Posts", "raw_content": "\nபாஜக.வில் எந்தப் பணியை கொடுத்தாலும் செய்வேன்: குஷ்பூ Exclusive\nடெல்லியா இருக்கட்டும், இங்கேயா இருக்கட்டும் வரவேற்பு ரொம்ப நல்லா இருந்துச்சு.\nபேஸ்புக், யூ-ட்யூப், கூகுளில் உள்ள நீதிபதி கர்ணனின் பதிவுகளை நீக்க உயர் நீதிமன்றம் உத்தரவு\nமுன்னாள் நீதிபதி தொடர்ந்து பொது / சமூக ஊடக தளங்களில் இந்த வகையான கணக்கிட முடியாத அளவுக்கு செய்திகளை பதிவேற்றியிருக்கிறார்.\n\"சின்ன பசங்க நிறைய பேர் இருக்காங்க. அவங்களுக்கும் வாய்ப்புக் கொடுங்க, அவங்களும் வளரட்டும்”\nIPL 2020: பஞ்சாப்பிற்கு எதிரான சூப்பர் ஓவரில் டெல்லி வென்றது எப்படி தெரியுமா\nபஞ்சாப் அணி 157/8 என்ற ஸ்கோரில் ஆட்டத்தை முடித்தது. அக்வால் 60 பந்துகளில் 89 ரன்கள் எடுத்தார்.\nநடிப்பு ’அசுரன்’ தனுஷ்: திரையில் வெற்றி மாறன் நிகழ்த்திய மேஜிக்\nபொல்லாதவன், ஆடுகளம், வட சென்னை, அசுரன் என வெவ்வேறு மண் சார்ந்த படங்களில், அந்தந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்தார் தனுஷ்\n90’ஸ் கிட்ஸ்கள் மறக்க முடியாத சூர்யா பாடல்கள்\n10 வருடத்திற்கு முன்பு வெளியான சூர்யாவின் பாடல், இப்போதும் ரசிகர்களை முணுமுணுக்கச் செய்கிறது. குறிப்பாக இவருடைய பாடல்களுடன் 90’ஸ் கிட்ஸ்கள் எளிதில் கனெக்டாக முடியும்.\n’என்னோட க்ரஷ்கள் எல்லாமே அப்பாவுக்கு தெரியும்’ : திவ்யா சத்யராஜ் கலகல பேட்டி\n”சரியான ஃபிட்னெஸ் பயிற்சியாளர் அல்லது நியூட்ரிஷியன் மேற்பார்வை இல்லாம மத்தவங்க சொல்றத பொதுமக்கள் ஃபாலோ பண்ணினா, உள்காயம் அல்லது உடலமைப்பில் வித்தியாசமோ வர்றதுக்கு நிறைய வாய்ப்பிருக்கு.”\nவனிதாவை விமர்சிப்பவர்களே…. ஒரு நிமிஷம் இத யோசிங்க…\nசத்த��ாக பேசுகிறார், கோபமாகிறார், சண்டைப் போடுகிறார் என பிக் பாஸ் நிகழ்ச்சியில் பலர் வனிதாவை எதிர்மறையாக நினைத்திருக்கலாம்.\nகடல் மட்டத்திலிருந்து 11,000 அடி: லடாக்கில் பிரதமர் மோடி – புகைப்படத் தொகுப்பு\nமுப்படை தலைமை தளபதி பிபின் ராவத், ராணுவ தளபதி நரவானே ஆகியோர் பிரதமர் மோடியுடன் சென்றனர்.\nபோலி இ- பாஸ்களை ஒழிக்க என்ன நடவடிக்கை ஐஇ தமிழ் எக்ஸ்க்ளூசிவ் வித் வசந்த் ராஜன்\nஆப் மூலமா பாஸ்-ல இருக்க க்யூ.ஆரை ஸ்கேன் பண்ணா, அது எங்க செர்வரோட கனெக்ட் பண்ணி, உண்மையான தரவுகளை எடுக்கும்.\nஇங்கிலாந்து தொடர்: சந்தீப் வாரியரை அனுப்ப அவகாசம் கேட்கும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்\nஅதிபர் பைடன் அலுவலகத்தில் நிலாவின் பாறைத் துண்டு: இதற்கு என்ன முக்கியத்துவம்\nடெல்லி போராட்டக் களத்தை நோக்கி நகரும் பெண்கள் தலையில் ரொட்டி நிறைந்த பைகள்\nMK Stalin Press Meet: பொதுமக்கள் மனுக்களுக்கு ரசீது; ஆட்சிக்கு வந்து 100 நாட்களில் தீர்வு- மு.க.ஸ்டாலின்\nபள்ளிகள் திறந்த ஐந்து நாள்களில் 6 பேருக்கு கொரோனா தொற்று\nTamil news today live : திமுக தேர்தல் வாக்குறுதிகள் ..மு.க.ஸ்டாலின் இன்று அறிவிக்கிறார்\nகாய்கறியே வேண்டாம்; சிக்கன செலவு: சுவையான கறிவேப்பிலை குழம்பு\nஇந்திய நட்சத்திரங்களை தக்க வைத்த ஐபிஎல் அணிகள்: 8 அணிகள் முழுமையான லிஸ்ட்\nகமல்ஹாசனுக்கு ஆபரேஷன்: நலமுடன் இருப்பதாக ஸ்ருதி - அக்ஷரா அறிக்கை\nஒரே கோலத்தில் இரட்டை இலையும் தாமரையும்: கூட்டணியை கோர்த்து விட்டது யாருன்னு பாருங்க\n”திரும்பி வாடா “இறந்த யானையை பிரிய முடியாமல் தவித்த வன அதிகாரி\n'முக்கிய நபரை' அறிமுகம் செய்த சீரியல் நடிகை நக்ஷத்திரா: யார் அவர்\nசீரியல் ஜோடியின் லவ் ப்ரொபோஸ்: வெட்கப்பட்ட நடிகர்; வீடியோ\nவனிதா அடுத்த டூர் எந்த நாடுன்னு பாருங்க... சூப்பர் போட்டோஸ்\nபிரஸ் மீட்டுக்கு கலைஞர் இல்லத்தை தேர்வு செய்தது ஏன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00721.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/international/20-year-old-pakistani-youth-with-three-wives-403626.html?utm_source=OI-TA&utm_medium=Desktop&utm_campaign=Left_Include_Sticky", "date_download": "2021-01-25T07:51:09Z", "digest": "sha1:LSQJ2VRWK3RDSI26GHUXP6VPN5AVEKHD", "length": 16817, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "வெறும் 20 வயசுதான்.. ஒன்னுல்ல.. ரெண்டுல்ல.. மொத்தம் மூணு.. 4வது பெண்ணுக்கும் ரூட்.. வாழ்வுதான்! | 20 year old Pakistani youth with Three wives - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் ��ீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் குடியரசு தின விழா சசிகலா கட்டுரைகள் திமுக அதிமுக\nஇந்திய எல்லையில் சீன ராணுவத்தின் ஊடுருவல் முறியடிப்பு\nஜனவரி 27-ஆம் தேதி சசிகலா விடுதலையாகிறார்.. உறுதி செய்த சிறைத் துறை\nஎந்தெந்த ஹோட்டலில் எப்போ, எப்போ, அர்னாப் எவ்வளவு தந்தார்.. புட்டு புட்டு வைத்த 'பார்க்' மாஜி சிஇஓ\nஇந்தியாவுக்கு 4 தலைநகரங்கள் வேண்டும்... மம்தா பானர்ஜி கருத்துக்கு சீமான் வரவேற்பு..\nயார் இந்த லட்சுமி.. சிம்பிளாக.. அழுத்தம் திருத்தமாக.. ஒரே நாளில் கலக்கல்.. வியந்து போன ராகுல்\nஇந்தியாவில் வயதாகும் அணைகளால் அச்சுறுத்தல்.. முல்லை பெரியாறு அணையையும் குறிப்பிட்ட ஐநா\n'நாம ஜெயிப்பதைவிட பாஜக தோற்பதே முக்கியம்' - மேற்குவங்கத்தின் சதுரங்க அரசியல்\nதலைநகர் டெல்லியில் 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' கோஷம்... மூன்று பெண்கள் உள்பட 5 பேர் அதிரடி கைது\nபாகிஸ்தானிலிருந்து பயங்கரவாதிகளின் ரகசிய சுரங்கம்.. அதிரடி சோதனையில்.. தட்டித்தூக்கிய பாதுகாப்பு படை\nநடு இரவில் காதலியுடன் ரொமான்ஸ்... மாட்டிக்கொண்டதால் அவமானத்தில் பாகிஸ்தானுக்கு ஓட்டம்\nபாகிஸ்தானில் இடிக்கப்பட்ட இந்து கோயில்... ஐநா சபையில் முறையிட்ட இந்தியா\nகோவிட் தடுப்பூசி: இந்தியாவின் ஒற்றைப் பார்வைக்காக காத்திருக்கும் பாகிஸ்தான்\nபாகிஸ்தான் இந்து சாமியார் சமாதி தாக்குதல்: சிறிய தகராறு சர்வதேச பிரச்சனை ஆனது எப்படி\nMovies காதலியை கரம்பிடித்த வருண் தவான்.. பாலிவுட் நட்சத்திரங்கள் பங்கேற்க களைக்கட்டிய திருமணம்\nFinance வெறும் 1 டாலருக்கு கூகிள், ஆப்பிள் பங்குகளை வாங்கலாம்.இந்திய முதலீட்டாளர்களுக்கு சூப்பர் வாய்ப்பு.\nSports கோலி என்கிட்ட கோப்பையை கொடுத்ததும் கண் கலங்கிட்டேன்... நடராஜன் நெகிழ்ச்சி\nAutomobiles புல்லட் மீது ரொம்ப ஆசை மனைவியுடன் பயணிக்க 3 சக்கர வாகனமாக மாற்றிய முதியவர்... இதற்கான செலவு எவ்வளவு தெரியுமா\nLifestyle ரொம்ப குண்டா இருக்கீங்களா அப்ப உங்க உடல் எடையை குறைக்க இந்த டீயை குடிங்க போதும்...\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவெறும் 20 வயசுதான்.. ஒன்னுல்ல.. ரெண்டுல்ல.. மொத்தம் மூணு.. 4வது பெண்ணுக்கும் ரூட்.. வாழ்வுதான்\nஇஸ்லாமாபாத்: ஒரு இளைஞருக்கு 3 மனைவிகள் இருக்கிறார்கள்.. ஆனால் அவர் 4வது மனைவிக்கான முயற்சியில் இறங்கிவிட்டார்.. அவர் வயசு 20\nபாகிஸ்தானின் சியால்கோட் பகுதியை சேர்ந்தவர் அட்னான்... இவருக்குதான் 3 மனைவிகள் இருக்கிறார்கள்.. 20 வயசிலேயே எப்படி 3 மனைவிகள் என்பதை பற்றி அவர் சொன்னதாவது:\n\"எனக்கு 16 வயசு இருக்கும்போது முதல் கல்யாணம் நடந்தது.. அப்போ நான் ஸ்கூல் படிச்சிட்டு இருந்தேன்.. அதுக்கப்பறம் 4 வருஷம் கழித்து எனக்கு 2வது கல்யாணம் நடந்தது.. போன வருஷம்தான் 3-வது கல்யாணம் செய்துக்கிட்டேன்.. இப்போ 4வது கல்யாணம் செய்துக்கலாம்னு இருக்கேன்.\nஎன் மனைவிகள் 3 பேருமே ரொம்ப நல்லவங்க.. அதனாலதான், நான் 4வது கல்யாணம் செய்துக்க போகும் பெண்ணை, அவர்களும் சேர்ந்து தேடி கொண்டிருக்கிறார்கள்.. நான் பெண் தேடினால், அவர்கள் எனக்கு ஒத்தாசையாக இருக்கிறார்கள்.. என் 3 மனைவிகள் பேருமே \"எஸ்\" என்ற எழுத்தில்தான் ஆரம்பிக்கிறது.\nஎங்கள் நாட்டில் சீனா ஊடுருவி ஆக்கிரமிப்பு கிராமத்தை உருவாக்கவில்லை: இந்தியாவுக்கான பூட்டான் தூதர்\nஅதனால், எனக்கு வரப்போகிற 4-வது மனைவிக்கும் எஸ் என்ற எழுத்தில் தொடங்கும் பெண்ணையே பார்த்து கொண்டிருக்கிறேன்... இப்போ 20 வயசாகுது எனக்கு.. மாசம் ஒன்றில் இருந்து ஒன்றரை லட்சம் சம்பாதிக்கிறேன்.. இதுல என்ன ஒரு பியூட்டின்னா, என் வருமானம் ஒவ்வொரு கல்யாணத்துக்கும் ஜாஸ்தி ஆகிட்டே போகிறது என்றார்.\nஇந்த 3 மனைவிகளுமே ஒருவருக்கொருவர் ஒற்றுமையாக இருக்கிறார்களாம்.. ஆனால், இந்த 3 பேரையும் அட்னன்தான் சரியாக கண்டுக்கொள்வதில்லை, தங்கள் மீது கவனம் செலுத்துவதில்லை என்று 3 பேரும் கோரஸாக புகார் சொல்கிறார்களாம்\nஇருளில் மூழ்கிய பாகிஸ்தான்: மின்வெட்டுக்கு காரணம் என்ன\nபாக்-ல் நள்ளிரவில் திடீர் மின் தடை- நகரங்கள் இருளில் மூழ்கின..ஆட்சி கவிழ்ப்பா\nபாலகோட்டில் இந்தியா நடத்திய அதிரடி தாக்குதலில் 300 பேர் கொல்லப்பட்டனர்- பாகிஸ்தான் மாஜி அதிகாரி\nமும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட ஜாகி உர் ரஹ்மானுக்கு 15 ஆண்டுகள் சிறை\nமும்பை பயங்கரவாத தாக்குதலில் மூளையாக செயல்பட்ட லக்வி பாகிஸ்தானில் கைது\nபாகிஸ்தானில் இடித்து தீ வைத்து எரிக்கப்பட்ட இந்துக் கோயில்.. மீண்டும் கட்டித்தரப்படும்.. மாகாண அரசு\nஇந்து கோயிலை அடித்து நொறுங்கி, தீ வைத்த பாக். இஸ்லாமியர்கள்... கொந்தளிக்கும் இந்து அமைப்புகள்\nபாகிஸ்தான் ராணுவத்தில் சீனாவின் புதிய ஆயுதமேந்திய ட்ரோன்கள்... எல்லையில் அதிகரிக்கும் பதற்றம்\nகாஷ்மீரை பிடிப்போம்.. பின்னர் இந்தியாவையும் கைப்பற்றுவோம்.. ஷோயப் அக்தர் விளக்கம்.. ரசிகர்கள் ஷாக்\nஇதென்ன புதுசாக இருக்கு.. கடன் கொடுக்க சீனா கேட்ட உத்தரவாதம்\nஉருண்டோடிய 50 ஆண்டுகள்...இனப்படுகொலைக்காக இன்னமும் மன்னிப்பு கேட்காத பாக்... கொந்தளிக்கும் வங்கதேசம்\n1971 இந்தியா- பாக். யுத்த வெற்றியின் கொண்டாட்டம்- பொன்விழா ஆண்டு ஜோதியை ஏற்றுகிறார் பிரதமர் மோடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00721.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/pmk-to-continue-the-alliance-with-admk-in-the-upcomming-by-election-and-local-body-election-119091700008_1.html", "date_download": "2021-01-25T08:28:34Z", "digest": "sha1:FPGPFCGQARCQAQCZ72CZ3TJTVWJAHRV4", "length": 11457, "nlines": 161, "source_domain": "tamil.webdunia.com", "title": "லாபம் பாத்தாச்சு... கூட்டணி தொடருமா? பாமக முக்கிய முடிவு!! | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 25 ஜனவரி 2021\nதகவல் தொழில்நுட்பம்பிபிசி தமிழ்வணிகம்வேலை வழிகாட்டிதமிழகம்தேசியம்உலகம்அறிவோம்நாடும் நடப்பும்சுற்றுச்சூழல்\nசினிமா செய்திபேட்டிகள்கிசுகிசுவிமர்சனம்முன்னோட்டம்உலக சினிமாஹாலிவுட்பாலிவுட்கட்டுரைகள்மறக்க முடியுமாட்ரெய்லர்படத்தொகுப்பு\nராசி பலன்எண் ஜோதிடம்சிறப்பு பலன்கள்டாரட்கேள்வி - பதில்பரிகாரங்கள்கட்டுரைகள்பூர்வீக ஞானம்ஆலோசனைவாஸ்து\nலாபம் பாத்தாச்சு... கூட்டணி தொடருமா\nஇடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி தொடருமா என பாமக தரப்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.\nநாடாளுமன்ற தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் பாமக அதிமுகவுடன் கூட்டணி வைத்தது. நாடாளுமன்ற தேர்தலில் பாமக போட்டியிட்ட ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை என்றாலும் ஒப்பந்தத்தின் படி ராஜ்யசபா சீட் வழங்கப்பட்டது. ஆசைப்பட்டது போலவே அன்புமணியும் எம்பி ஆகிவிட்டார்.\nஇந்நிலையில் மீண்டும் அதிமுகவுடனான கூட்டணி நடக்கவிருக்கும் நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்���ேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தலில் தொடருமா என பாமக தரப்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.\nஆம், அதிமுகவுடன் தனது கூட்டணியை இரண்டு தொகுதி இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தலில் பாமக தொடர உள்ளது என தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இரண்டு தொகுதிக்காக இடைத்தேர்தலும் உள்ளாட்சி தேர்தலும் நவம்பர் மாதத்தில் நடக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.\nமோடி-மம்தா சந்திப்பு: இருதுருவங்கள் சந்திப்பதால் பரபரப்பு\nசுபஸ்ரீ மரணமும், பேனர் சம்பவமும்: ''மகளின் மரணத்திற்கு அரசாங்கம் வருத்தம் கூட தெரிவிக்கவில்லை'' - தந்தை கவலை\nமுதல்வரையும் என்னையும் பிரிக்க முடியாது - ஓ. பன்னீர் செல்வம்\nகயவன் கமல் : ஊளையிடும் ஸ்டாலின் .. ஹிந்தி எதிர்ப்புக்கு பதிலடி கொடுத்த சுப்பிரமணிய சுவாமி\n”அவர் அப்படி கூறியிருக்க மாட்டார்”.. பொன்.ராதாகிருஷ்ணனுக்கு முட்டுகுடுக்கும் ரவீந்திரநாத்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00721.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilnewsstar.com/today-rasi-palan-04-10-2020/", "date_download": "2021-01-25T06:47:31Z", "digest": "sha1:G7M3JF7SXUGSTN2AGXLMFTIKJRMXCNVM", "length": 17940, "nlines": 103, "source_domain": "tamilnewsstar.com", "title": "Today Rasi Palan – 04.10.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (அக்டோபர் 04, 2020) Min tittel", "raw_content": "\nTamilaruvi FM – தமிழருவி வானொலி\nToday rasi palan – 25.01.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nஇந்தியாவில் இருந்து அடுத்த வாரம் முதல் இலவசமாக கொரோனா தடுப்பூசி கிடைக்கும்\nதெற்கு ஷெட்லேண்ட் தீவுகளில் திடீர் நிலநடுக்கம்\nதாலிபனுடன் ஏற்படுத்திய சமரச ஒப்பந்தத்தை ரத்து செய்யுமா அமெரிக்கா\nசீனாவில் தங்க சுரங்க வெடி விபத்தில், சிக்கியவர்களில் ஒருவர் மீட்பு\nToday rasi palan – 24.01.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nபயங்கரவாத தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டிய ராணுவ வீரர் கைது\nபாரீஸ் பருவநிலை மாறுபாட்டு ஒப்பந்தத்தில் மீண்டும் அமெரிக்கா\nவேலைவாய்ப்பு குறித்து அச்சம் வேண்டாம்: பைடன்\nToday rasi palan – 21.01.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 04.10.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nஅருள் October 3, 2020\tUncategorized, இன்றைய ராசிபலன், முக்கிய செய்திகள் 57 Views\nToday rasi palan – 04.10.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\n04-10-2020, புரட்டாசி 18, ஞாயிற்றுக்கிழமை, துதியை திதி காலை 07.28 வரை பின்பு தேய்பிறை திரிதியை. அஸ்வினி நட்சத்திரம் பகல் 11.52 வரை பின்பு பரணி. சித்தயோகம் பகல் 11.52 வரை பின்பு பிரபலாரிஷ்ட யோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.\nஇன்றைய ராசிப்பலன் – 04.10.2020\nஇன்று நீங்கள் எந்த வேலையிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். புதிய பொருட்கள் வாங்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். புதிய செயல்களை தொடங்க அனுகூலமான நாளாகும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகமாகும்.\nஇன்று உடன் பிறந்தவர்களுடன் மனஸ்தாபங்கள் ஏற்படக்கூடும். பிள்ளைகளால் வீண் செலவுகள் உண்டாகலாம். பெண்களுக்கு வீட்டில் வேலைபளு அதிகரிக்கும். உங்களின் பிரச்சினைகள் உறவினர்கள் உதவியால் ஒரு தீர்வு கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் உள்ள மந்த நிலை நீங்கும்.\nஇன்று குடும்பத்தில் புத்திர வழியில் சுப செலவுகள் ஏற்படும். எதிர்பார்த்த இடத்தலிருந்து உதவிகள் கிடைக்கும். உடனிருப்பவர்களால் அனுகூலம் கிட்டும். திருமண முயற்சிகளில் தடைகள் விலகி முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். கொடுத்த கடன் வசூலாகும்.\nஇன்று குடும்பத்தில் வியக்க வைக்கும் இனிய நிகழ்ச்சிகள் நடைபெறும். உறவினர்களால் அனுகூலம் கிட்டும். சிலருக்கு பொன்பொருள் வாங்கும் யோகம் உண்டாகும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சரளமாக இருக்கும். பிள்ளைகள் விரும்பியதை வாங்கி மகிழ்வார்கள். பணவரவு சிறப்பாக இருக்கும்.\nஇன்று உங்கள் மனதில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். சிலருக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். உறவினர்களால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிட்டும். திருமண பேச்சு வார்த்தைகளில் சாதகப் பலன் உண்டாகும். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள்.\nஇன்று குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படும். பெரியவர்களின் அதிருப்திக்கு ஆளாவீர்கள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களிடம் தேவையில்லாமல் பேசுவதை தவிர்ப்பது உத்தமம். வெளியூர் பயணங்களையும், புதிய முயற்சிகளையும் முடிந்த வரை தவிர்ப்பது நல்லது.\nஇன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருக்கும். குடு��்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வியாபாரம் சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உற்றார் உறவினர்கள் வழியில் சுப செய்திகள் வரும். கடன்கள் குறையும்.\nஇன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். வியாபாரத்தில் லாபம் அமோகமாக இருக்கும். கடன் பிரச்சினைகள் ஓரளவு தீரும். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிட்டும்.\nஇன்று பிள்ளைகள் வழியாக வீண் விரயங்கள் ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களால் மன நிம்மதி குறையும். வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் எதிர்பார்த்த வெற்றியை அடைய உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உற்றார் உறவினர்களால் அனுகூலம் உண்டாகும்.\nஇன்று வியாபாரத்தில் கூட்டாளிகளால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படக்கூடும். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் தோன்றி சேமிப்பு குறையும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பணப்பிரச்சினை ஓரளவு நீங்கும். எதையும் செய்வதற்கு முன் சிந்தித்து செயல்படுவது நல்லது.\nஇன்று தொழில் வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தோடு வெளியூர் பயணம் செல்ல நேரிடும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உடன் பிறந்தவர்கள் மூலம் அனுகூலம் உண்டாகும். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடும். பழைய பாக்கிகள் வசூலாகும்.\nஇன்று நீங்கள் எடுத்த காரியத்தை முடிப்பதற்கு சில இடையூறுகள் ஏற்படலாம். சுபகாரிய முயற்சிகளில் சற்று நிதானத்துடன் இருப்பது நல்லது. வீண் செலவுகளால் பொருளாதார நெருக்கடிகள் உண்டாகும். எதிலும் சிக்கனத்துடன் இருப்பது உத்தமம். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை தரும்.\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\nTags Today rasi palan – 04.10.2020 உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்\nPrevious நல்ல உடல்நலத்துடன் இருப்பதாக டிவிட்டரில் வீடியோ வெளியீடு\nNext அமெரிக்க அதிபர் டிரம்பின் தற்போதைய நிலை என்ன\nToday rasi palan – 25.01.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nஇந்தியாவில் இருந்து அடுத்த வாரம் முதல் இ��வசமாக கொரோனா தடுப்பூசி கிடைக்கும்\nதெற்கு ஷெட்லேண்ட் தீவுகளில் திடீர் நிலநடுக்கம்\nதாலிபனுடன் ஏற்படுத்திய சமரச ஒப்பந்தத்தை ரத்து செய்யுமா அமெரிக்கா\nசீனாவில் தங்க சுரங்க வெடி விபத்தில், சிக்கியவர்களில் ஒருவர் மீட்பு\nToday rasi palan – 24.01.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nபயங்கரவாத தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டிய ராணுவ வீரர் கைது\nபயங்கரவாத தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டிய ராணுவ வீரர் கைது அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தைச் சேர்ந்த 20 வயது ராணுவ வீரர் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00721.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2021/jan/04/%E0%AE%B0%E0%AF%8231-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-3537198.html", "date_download": "2021-01-25T07:18:14Z", "digest": "sha1:JJWUTXXKOEMRPMJHR3JBPJ2I747GR4FS", "length": 8782, "nlines": 145, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ரூ.31 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n19 ஜனவரி 2021 செவ்வாய்க்கிழமை 06:16:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை\nரூ.31 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்\nசென்னை விமான நிலையத்தில் ரூ.31.87 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.\nதுபையில் இருந்து வரும் விமானப் பயணி மூலம் தங்கம் கடத்தப்படுவதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், விமானம் மூலம் வந்த சென்னையைச் சோ்ந்த தமீம் அன்சாரி சம்சுதீன் (28), தஞ்சாவூரைச் சோ்ந்த ஜஹாபா் அலி அப்துல் வஹாப் (49) ஆகியோா் வருகைப் பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்டனா்.\nஅவா்களிடம் சுங்கத்துறையினா் நடத்திய சோதனையின்போது, உள்ளாடையில் மறைத்து வைத்து இருவரும் தங்கம் கடத்தியது தெரியவந்தது.\nஇதையடுத்து, அந்த இருவரிடமிருந்தும் ரூ.31.87 லட்சம் மதிப்பிலான 621 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.\nஇந்த விவகாரம் தொடா்பாக மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக சென்னை விமான நிலைய சுங்கத்துறை ஆணையா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.\nசென்னையில் குடியரசு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ஒத்திகை - புகைப்படங்கள்\nஉணவுக��காக ஏங்கும் குரங்குகள் - புகைப்படங்கள்\nகுடியரசு தின விழா அணிவகுப்பு ஒத்திகை - புகைப்படங்கள்\nநேதாஜியின் 125-வது பிறந்த நாளுக்கு தலைவர்கள் அஞ்சலி - புகைப்படங்கள்\nஜெயலலிதா நினைவிடம் - புகைப்படங்கள்\nசென்னையில் பனி மூட்டம் - புகைப்படங்கள்\nமாஸ்டர் படத்தின் 8வது ப்ரோமோ வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டயலாக் ப்ரோமோ வெளியீடு\n'மாஸ்டர்' படத்தின் புதிய ப்ரோமோ வெளியீடு\n'கோப்ரா' படத்தின் டீசர் வெளியீடு\nவிருமாண்டி திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் 'வாத்தி ரெய்டு' பாடல் ப்ரோமோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00721.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilstar.com/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2021-01-25T08:22:21Z", "digest": "sha1:FODBQCTQBOWPWVQRYJLJKBG2TKVUK7GM", "length": 10985, "nlines": 159, "source_domain": "www.tamilstar.com", "title": "சூர்யாவின் அறிக்கை சிறப்பு - விஜய் சேதுபதி டுவிட் - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nசூர்யாவின் அறிக்கை சிறப்பு – விஜய் சேதுபதி டுவிட்\nNews Tamil News சினிமா செய்திகள்\nசூர்யாவின் அறிக்கை சிறப்பு – விஜய் சேதுபதி டுவிட்\nசென்னையில் நடந்த விருது விழாவில் நடிகை ஜோதிகா பேசும்போது தஞ்சை பெரிய கோவில் குறித்து சில கருத்துக்களை தெரிவித்திருந்தார். இதற்கு இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்தாலும், தொடர்ந்து ஆதரவும் பெருகி வருகிறது. இதனிடையே ஜோதிகாவின் கருத்தில் உறுதியாக இருப்பதாக கூறி அறிக்கை வெளியிட்டார் சூர்யா.\nஅந்த அறிக்கையில், ‘மரம் சும்மா இருந்தாலும் காற்று விடுவதாக இல்லை’ என்கிற கருத்து சமூக ஊடக விவாதங்களுக்கு அப்படியே பொருந்தும். ஒரு விருது வழங்கும் விழாவில் எப்போதோ ஜோதிகா அவர்கள் பேசியது, இப்போது ஊடகங்களில் செய்தியாகவும், சமூக ஊடகங்களில் விவா���மாகவும் மாறி இருக்கிறது, ‘கோவில்களைப் போலவே பள்ளிகளையும், மருத்துவமனைகளையும் உயர்வாக கருத வேண்டும் என்கிற கருத்தை ஜோதிகா வலியுறுத்தியதை, சிலர் குற்றமாக பார்க்கிறார்கள்.\nஇதே கருத்தை விவேகானந்தர் போன்ற ஆன்மீகப் பெரியவர்களே சொல்லியிருக்கிறார்கள். ‘மக்களுக்கு உதவினால், அது கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கை என்பது திருமூலர் காலத்து சிந்தனை. நல்லோர் சிந்தனைகளைப் படிக்காத, காதுகொடுத்து கேட்காதவர்களுக்கு இது தெரிய வாய்ப்பில்லை. பள்ளிகளையும், மருத்துவமனைகளையும் இறைவன் உறையும் இடமாக கருத வேண்டும் என்கிற கருத்தை, எல்லா மதத்தைச் சேர்ந்தவர்களும் வரவேற்கவே செய்கின்றனர்.\nகொரோனா தொற்று காரணமாக இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப்பட்டுள்ள இந்த நேரத்திலும், எங்களுக்கு கிடைத்த பேராதரவு நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் அளித்தது, அறிஞர்கள், ஆன்மீகப் பெரியவர்களின் எண்ணங்களைப் பின்பற்றி வெளிப்படுத்திய அந்தக் கருத்தில் நாங்கள் உறுதியாகவே இருக்கிறோம். மதங்களைக் கடந்து மனிதமே முக்கியம் என்பதையே எங்கள் பிள்ளைகளுக்கும் சொல்லித்தர விரும்புகிறோம்.\nதவறான நோக்கத்தோடு, தரக்குறைவாக சிலர் அவதூறு பரப்பும் போதெல்லாம், நல்லோர்கள், நண்பர்கள், ரசிகர்கள் எங்களுக்கு துணை நிற்கிறார்கள். முகமறியாத எத்தனையோ பேர் எங்கள் சார்பாக பதில் அளிக்கிறார்கள். ஊடகங்கள் சரியான விதத்தில் இச்சர்ச்சையைக் கையாண்டன. நல்ல எண்ணங்களை விதைத்து நல்ல செயல்களை அறுவடை செய்ய முடியும் என்கிற நம்பிக்கையை இவர்களே துளிர்க்கச் செய்கிறார்கள். எங்களுக்கு உறுதுணையாக நிற்கும் அனைவருக்கும் எங்களின் நெஞ்சார்ந்த நன்றிகள். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், சூர்யாவின் இந்த அறிக்கைக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், நடிகர் விஜய் சேதுபதி இதுகுறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். சூர்யாவின் அறிக்கையை குறிப்பிட்டு ‘சிறப்பு’ என பதிவிட்டுள்ளார். இதன்மூலம் அவர் சூர்யாவுக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.\nஸ்பெயின் தொழில் அதிபரை காதலிக்கும் இஷா குப்தா\nநேற்று இர்பான் கான்…. இன்று ரிஷி கபூர் – அடுத்தடுத்த இழப்புகளால் சோகத்தில் பாலிவுட்\nநாசாவில் வேலை பார்த்து வரும் நாயகன் ஜெயம் ரவி, பூமிய��� போல் இருக்கும் மற்றோரு கிரகத்துக்குச் சென்று...\nபேய் இருக்க பயமேன் விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00721.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.com/politics/01/127517?ref=archive-feed", "date_download": "2021-01-25T06:20:32Z", "digest": "sha1:3UIICENJJGSTCC54BD6EIN4DYFLDJFHP", "length": 8071, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பில் விமல் குற்றச்சாட்டு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பில் விமல் குற்றச்சாட்டு\nஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவின் நிறுவனம் ஒன்றுக்கு விற்பனை செய்வதற்கான அதிகாரம், துறைமுக விவகார அமைச்சின் செயலாளருக்கு அமைச்சரவை பத்திரம் ஒன்றின் ஊடாக வழங்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.\nஇந்த குற்றச்சாட்டை தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச முன்வைத்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.\nஹம்பாந்தொட்டை துறைமுகத்தை விற்பனை செய்வதற்கான முன்னெடுப்புகளை அரசாங்கம் மேற்கொள்வதாகவும் கூறப்பட்டுள்ளது.\nதுறைமுக விவகார அமைச்சர், துறைமுக அதிகார சபையின் தலைவர் மற்றும் பணிப்பாளர் சபை என்பவற்றின் எதிர்ப்பையும் மீறி இதற்கான முன்னெடுப்பு இடம்பெறுவதாகவும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச கூறியுள்ளார்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானி�� செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00721.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.toptamilnews.com/110110-farmers-beheaded-atrocities-committed-while-working-in-paddy-fields/", "date_download": "2021-01-25T06:33:06Z", "digest": "sha1:DPUYXP42HXFZZAN3BWOMOLBPJIEFHGAN", "length": 10165, "nlines": 102, "source_domain": "www.toptamilnews.com", "title": "110 விவசாயிகள் கழுத்தறுத்து படுகொலை: நெல்வயலில் வேலை செய்தபோது நேர்ந்த கொடூரம் - TopTamilNews", "raw_content": "\nபிக் பாஸ் சீசன் 4\nபிக் பாஸ் சீசன் 4\nHome உலகம் 110 விவசாயிகள் கழுத்தறுத்து படுகொலை: நெல்வயலில் வேலை செய்தபோது நேர்ந்த கொடூரம்\n110 விவசாயிகள் கழுத்தறுத்து படுகொலை: நெல்வயலில் வேலை செய்தபோது நேர்ந்த கொடூரம்\nநெல் வயலில் வேலை செய்துகொண்டிருந்த 110 விவசாயிகளை மோட்டார் சைக்கிள்களில் ஆயுதம் ஏந்தி வந்த கும்பல் கடத்திக்கொண்டு போய் அவர்களின் கை,கால்களை கட்டிப்போட்டு கழுத்தறுத்து கொலை செய்துவிட்டதோடு மட்டுமல்லாமல், அந்த விவசாயிகளின் மனைவிகளையும் கடத்திக்கொண்டு போயிருக்கிறார்கள் பயங்கரவாதிகள். நைஜீரியாவின் போர்னோ மாநிலத்தில் நேற்று இந்த கொடுமை அரங்கேறி இருக்கிறது.\nஇந்த படுகொலைகளுக்கு இன்னும் யாரும் பொறுப்பேற்கவில்லை என்றாலும், போகோ ஹராம் அமைப்புதான் இந்த படுகொலைகளை செய்திருக்க வேண்டும் என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது.\nபடுகொலை செய்யப்பட்ட 110 பேரின் உடல்களையும் போர்னே மாநிலத்தின் மைடுகுரி அருகே உள்ள கோஷோப் கிராமத்தில் ஒரே இடத்தில் இன்று அடக்கம் செய்தனர்.\nபோர்னோ மாலத்தில் நடந்த இந்த கொடூர தாக்குதலுக்கு ஐநா கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. குற்றவாளிகளூக்கு கடும் தண்டனை வழங்க வேண்டுமென்றும், இனி இப்படி நிகழாதவண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்நாட்டு அரசுக்கு வலியுறுத்தி இருக்கிறது.\nவிவேகமற்ற இந்த கொலைகளால் நாட்டு மக்களை கடும் வேதனைக்கும் அதிர்ச்சிக்கும் ஆளாக்கி இருக்கிறது என்று தெரிவித்துள்ளார் நைஜீரிய அதிபர் முஹம்மடு புஹாரி.\nநைஜீரி்யாவில் ராணுவமும் அரசும் போகோ ஹாரம், ஐஎஸ் பயங்கரவாத அமைப்புகளை ஒடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இதனால் இரு தரப்பினருக்கும் இடையிலான மோதலில், அப்பாவி மக்களும் பலியாகி வருவது தொடர்கதையாக இருக்கிறது.\nஅரசுக்கு ஆதரவாக இருப்பதாகவும், அரசுக்கு தங்களை பற்றிய தகவல்கள் கொடுப்பதாகவும் சந்தேகி��்து இப்படி அப்பாவிகளை வேட்டையாடி வருகிறார்கள் பயங்கரவாதிகள்.\nதமிழக உறவு வேண்டாம் … ராகுலுக்கு தெரியாத வாழை இலை சம்பிரதாயம்\n‘ராகுலின் தமிழ் வணக்கம்’ என்று ராகுல்காந்தியை தமிழகம் அழைத்து வந்து தீவிர பிரச்சார பயணம் செய்ய வைத்திருக்கிறார்கள். மேலும், ‘வாங்க, ஒருகை பார்ப்போம்’என்றும் பிரச்சாரத்தினை முன்னெடுத்து செல்கிறார் ராகுல்.\n“பசியால் இறந்த தந்தை; மனநலம் பாதிக்கப்பட்ட தாய்” : உணவளிக்காமல் சித்ரவதை செய்த மகன் கைது\nகேரள மாநிலம் கோட்டயம் அசம்பாணி பகுதியை சேர்ந்தவர் பொடியன் (80). இவரது மனைவி அம்மிணி (78) இவர்கள் தங்கள் இளைய மகன் ரெஜி வீட்டில் வசித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரையும்...\nபட்ஜெட் 2021 – வரிச் சலுகைகளை அறிவிப்பாரா நிர்மலா சீதாராமன் \n2021 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் பிரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார். கொரோனா ஊடரங்கு காரணமாக நடப்பு ஆண்டில் கடும்...\n‘வேலை கிடைக்காததற்கு மோடி தான் காரணம்’ – ராகுல் காந்தி காட்டம்\nதமிழக இளைஞர்களுக்கு வேலை கிடைக்காததற்கு மோடி தான் காரணம் என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரங்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00721.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/abdul-kalam-again-correption-tamil/", "date_download": "2021-01-25T06:22:57Z", "digest": "sha1:KXCDSBLD6MKDVQJXS4TEHI3U2NRVH5IN", "length": 10105, "nlines": 89, "source_domain": "tamilthamarai.com", "title": "ஊழல் மிகப்பெரிய பிரச்னையாக உருவாகி வருகிறது; அப்துல் கலாம் |", "raw_content": "\nநேதாஜி நாட்டின் வீரத்துக்கு உந்து சக்தி\nஉலகை சூழ்ந்த பெரும் ஆபத்தில் தேசத்தை காத்திருக்கின்றார் மோடி,\nஊழல் மிகப்பெரிய பிரச்னையாக உருவாகி வருகிறது; அப்துல் கலாம்\nஊழல் இந்தியாவில் மிகப்பெரிய பிரச்னையாக உருவாகி வருகிறது. புற்று நோயை போன்று வேகமாக பரவி வருகிறது. கதிரியக்க சிகிச்சை தந்து புற்று நோயை அளிப்பது போன்று , ஊழலை ஒழிக்க, அரசியல், நீதித் துறை மற்றும் அரசுத்துறைகளுக்கு உடனடி சிகிச்சை தர வேண்டியது அவசியம் என்று முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் தெரிவித்துள்ளார்.\nசெய்தி நிறுவனம் ஒன்றுக்கு அப்துல் கலாம் அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது : ஊழல் நடவடிக்கைகள் இந்தியாவில் மிகப பெரிய பிரச��னையாக_உருவெடுத்துள்ளது. அரசுத் துறைம அரசியல் மற்றும் நீதி துறைகளில் இந்த ஊழல் ஊடுருவி உள்ளது. புற்று நோயை போன்று வேகமாக பரவிவரும் இந்த பிரச்னையை கட்டுபடுத்த , புற்று நோய்க்கு கதிரியக்க சிகிச்சையை அளிப்பது போன்று , இந்த துறைகளுக்கும் சிகிச்சை தர வேண்டும். அதாவது, அரசு துறை, அரசியல் மற்றும் நீதி துறைகளில் ஊழலை அடியோடு ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்க்கொள்ள வேண்டும்.\nஊழல் அற்ற இந்தியாவை உருவாக்குவது. மிகப்பெரிய சவாலான-விஷயம். இளைய சமுதாயத்தின் செயல்பாடுகள் மூலமாக மட்டுமே, இதை செய்ய இயலும் அனைவரும் ஒன்றிணைந்து , இதை சாதிக்க வேண்டும். ஊழல் அதிகரிப்பதன் காரணமாக நாட்டு மக்களுக்கு ஜனநாயத்தின் மீது நம்பிக்கை குறையும். எனவே இதை தடுப்பதற்க்கு சரியான நடவடிக்கைகளை மேற்க்கொள்ள வேண்டும்.\nஊழல் நடவடிக்கைகள்-தொடர்ந்தால், மக்கள் வீதிகளில் இறங்கி போராடுவதை யாராலும் தடுக்க இயலாது . இதனால் பெரிய அளவிலான விளைவுகள் ஏற்படும். இது இந்தியாவின் வளர்ச்சிக்கு பெரிய இடையூறாக இருக்கும். இவ்வாறு அப்துல் கலாம் தெரிவித்துள்ளார் .\nகுறைந்த செலவில் புற்றுநோய்க்கு சிகிச்சை\nஇந்தப்பண்பு வேறு யாருக்கு வரும்\nகாங்கிரஸ் ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல்\nயாரையும் பின்னால் இருந்து இயக்க வேண்டிய அவசியம்…\n2014 - 2019. பா.ஜ ஆட்சியில் ரூ.5,42,068 கோடி நிதி…\nவாரிசு அரசியல் என்பது, புது வடிவ சர்வாதிகாரம்\nஅப்துல் கலாம், அரசியல், அரசுத் துறை, ஊடுருவி, ஊழல், கதிரியக்க, சிகிச்சை, சிகிச்சை தர, ஜனாதிபதி, துறைகளுக்கும், நீதி துறை, புற்று நோய்க்கு, முன்னாள்\nகளைகளைக் களைவதே – பயிர்களைக் காக்கத்� ...\nகாங்.,ஆட்சியில், ஊழல் செய்வதி தான் போட்� ...\nதங்களது பொய் கட்டுக்கதையை, அவர்கள் விட� ...\nபாகிஸ்தான், ஊழல் மற்றும் வாரிசு அரசியல� ...\nஇந்தப்பண்பு வேறு யாருக்கு வரும்\nஉலகை சூழ்ந்த பெரும் ஆபத்தில் தேசத்தை க� ...\nஇந்தியா உலகரங்கில் தனி முத்திரையினை வல்லரசு நாடுகளுக்கு இணையாக பதித்து வல்லரசு என நிமிர்ந்து நிற்கின்றது ஆம், கொரோனாவிற்கு தடுப்பூசி என வெகுசில வல்லரசுகளே தயாரித்திருக்கின்றன. சீனா, ...\nநேதாஜி நாட்டின் வீரத்துக்கு உந்து சக்� ...\nதிமுக.,வை அரசியலைவிட்டே விரட்டியடிப்ப� ...\nஉலகை சூழ்ந்த பெரும் ஆபத்தில் தேசத்தை க� ...\nமேற்கு வங்காளத்தின் அடுத்த முதல��வர்-\n234 சட்டபேரவை தொகுதிகளிலும் போட்டியிடும ...\nதடுப்பூசி இரண்டாம் சுற்றில் பிரதமர் த ...\nஓமம் ஒப்பற்ற ஒரு மருந்தாகும்\nகுளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், ...\nஇலை கட்டி வீக்கம் கரைப்பதாகவும், நாடி நடை மிகுந்து வெப்பத்தைப் ...\nதும்பை இலையைக் கொண்டுவந்து நைத்து, சாறு எடுத்து வடிகட்டி அரை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00722.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ilankainet.com/2020/03/blog-post_77.html", "date_download": "2021-01-25T08:30:41Z", "digest": "sha1:XDN46YVFY4VSYZMCSEWZVUMPBT4A4LS3", "length": 39650, "nlines": 201, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: உமா மகேஸ்வரன் பொருளாதார பின்னடைவை கூறி அரசியலில் நுழைந்து பின்னர் பிரிவினைவாதத்தை முன்னெடுத்தாராம். கோட்டா", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nஉமா மகேஸ்வரன் பொருளாதார பின்னடைவை கூறி அரசியலில் நுழைந்து பின்னர் பிரிவினைவாதத்தை முன்னெடுத்தாராம். கோட்டா\nதமது அரசியல் செயற்பாட்டை உமா மகேஷ்வரன் ஆரம்பித்தது பொருளாதார பின்னடைவை பற்றி கூறிய வண்ணமே என்றும் பின்னர் அவ் உண்மை நிலைமையை மறைத்து பிரிவினை வாதத்தை முன்னெடுத்தார் முன்னெடுத்தார் என்றும் சாடியுள்ள கோத்தபாய ராஜபக்ச நாம் உண்மையான பிரச்சினைக்கு தீர்வு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்:\nஊடகவியலாளர்களுடனான சந்திப்பின்போது, ஜெனிவா ஆலோசனை என்னும் இலங்கை தொடர்பாக மனித உரிமை கவுன்சிலின் யோசனைக்கு இணை அனுசரணை வழங்குவதிலிருந்து விலகியதன் மூலம் உருவாகக்கூடிய பிரதிபலன்களுக்கு எவ்வாறு முகங்கொடுப்பது என ஊடகவியலாளர் ஒருவரால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் அவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஅவர் அங்கு தொடர்ந்து பதிலளிக்கையில் :\n'ஜெனிவா யோச���ை நாட்டின் இறைமைக்கு மற்றும் அபிமானத்திற்கு சவாலாகும். தமது பாதுகாப்புப் படையினர் யுத்தக் குற்றங்களில் ஈடுபட்டதாக ஏற்றுக்கொண்ட வரலாற்றில் முதல் சந்தர்ப்பம் இதுவாகும். இணை அனுசரனையிலிருந்து விலகியதற்கான காரணம் இதுவாகும். நாம் இப்பிரச்சினையின் ஆரம்பத்திற்கு செல்ல வேண்டும். உமா மகேஷ்வரன் தமது அரசியல் செயற்பாட்டை ஆரம்பித்தது பொருளாதார பின்னடைவை பற்றி கூறிய வண்ணமே. பின்னர் அவ் உண்மை நிலைமையை மறைத்து பிரிவினை வாதத்தை முன்னெடுத்தார். நாம் உண்மையான பிரச்சினைக்கு தீர்வு வழங்க வேண்டும் என ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.\nதான் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களுக்கு நாட்டின் நலனைக் கருத்திற்கொண்டு ஒத்துழைப்பு வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அனைத்து தரப்பினரிடமும் வேண்டுகோள் விடுத்தார்.\nஅவ்வேலைத்திட்டங்கள் நாட்டின் எதிர்காலத்திற்காகவே முன்னெடுக்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.\nதேர்தல் காலத்தில் தனது பிரதான எதிர்தரப்பு வேட்பாளரின் பெயரை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தான் குறிப்பிடவில்லை எனவும் எதிரான கருத்துக்களை விமர்சிக்கவில்லை எனவும் மேலும் குறிப்பிட்டார்.\nஅது சிலநேரங்களில் கின்னஸ் சாதனையாகவும் அமைந்திருக்கலாம் என அவர் குறிப்பிட்டார். தனக்கு தனிநபருக்குப் பதிலாக கொள்கையே முக்கியம் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.\nஊடக நிறுவனங்களின் ஆசிரியர்கள், செய்தி முகாமையாளர்கள் மற்றும் பணிப்பாளர்களுடன் நேற்று (05) நண்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.\nஊடகவியலாளர்கள் பல்வேறு விடயங்கள் மற்றும் துறைகள் தொடர்பாக ஜனாதிபதி அவர்களிடம் கேள்வி எழுப்பினர். ஜனாதிபதி அவர்கள் அவற்றுக்கு இலகுவான, நேரடியான மற்றும் தெளிவான பதில்களை அளித்தார்.\nநவீன தொழிநுட்பம் பொருளாதார வளர்ச்சியின் உந்து சக்தியாகும். துரித பொருளாதார வளர்ச்சியை அடைந்துகொள்வதற்காக விசேடமாக தொடர்பாடல் தொழிநுட்பத்துடன் நவீன தொழிநுட்ப முறைமைகளை பொருளாதாரத்திற்கு அறிமுகம் செய்யும் நடவடிக்கைக்கு முக்கியத்துவமளிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குறிப்பிட்டார்.\nஅபிவிருத்தி செயற்பாட்டில் உந்துசக்தியாக தொழிநுட்பம் காணப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். பொருளாதாரத்தின் அனைத்து துறைகளுக்கும் அவசியமான தொழிநுட்பத்தை அறிமுகம் செய்வதே தனது நோக்கமாகுமென அவர் மேலும் குறிப்பிட்டார்.\n'தொடர்பாடல் தொழிநுட்பத் துறையின் தற்கால பொருளாதார பெறுமதி டொலர் பில்லியன்களாகும். அது இன்னும் இரண்டு, மூன்று வருடங்களுள் மூன்று பில்லியன் டொலர்களாக அதிகரிக்க முடியும். உருவாக்க முடியுமான தொழில் வாய்ப்புக்கள் கிட்டத்தட்ட மூன்று இலட்சமாகும். நாம் செய்ய வேண்டியது தேவையான தொழிலாளர்களை பயிற்றுவித்தலாகும்.' என ஜனாதிபதி தெரிவித்தார்.\nமக்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்ற மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியமாகும். எதிர்வரும் பொதுத் தேர்தலில் உங்களது தரப்பு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை ஏன் கேட்கிறீர்கள் என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.\nஅதற்கு பதிலளித்த ஜனாதிபதி, தனக்கு அதிகாரத்தைப் பெற்றுத்தந்த மக்களது எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதற்கு முயற்சி எடுப்பதாக கூறினார். அவர்களது எதிர்பார்ப்புகள் நிறைவேற வேண்டுமெனில் ஜனாதிபதிக்கு தடைகள் இன்றி செயற்பட வாய்ப்பு இருக்க வேண்டும்.\n19வது அரசியலமைப்பு சீர்திருத்தத்தின் மூலம் அவ்வாய்ப்பு அற்றுப்போயுள்ளது. மக்களின் வாக்குகளால் அதிகாரத்திற்கு வந்த ஜனாதிபதிக்கு அரசியலமைப்பின் மூலமே தடை ஏற்படுத்தியிருப்பின் அவ்வாறான அரசியலமைப்பின் அர்த்தம் என்ன என்ற கேள்வி எழுப்பிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவைப்படுவது இத்தடையை நீக்குவதற்காகுமென சுட்டிக்காட்டினார்.\nசுயாதீன ஆணைக்குழு தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதி, 'சுயாதீன' ஆணைக்குழு சுயாதீனமாக இயங்க வேண்டுமெனவும் குறிப்பிட்டார். 19 வது சீர்திருத்தம் அறிமுகம் செய்துள்ள சுயாதீன ஆணைக்குழு அவ்வாறு செயற்படவில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.\nதேர்தல் ஆணைக்குழுவின் தலைவரினால் வேலையற்ற பட்டதாரிகளின் தொழிற் பயிற்சி இடைநிறுத்தப்பட்டுள்ளதற்கான தீர்வு என்ன என்று ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.\n'வேலையற்ற பட்டதாரிகளுக்கு தொழில் வழங்குதல் எனது ஜனாதிபதி தேர்தலின் உறுதிமொழியாகும். அங்கு அரசியல் இல்லை. தகுதியுள்ள அனைவருக்கும் தொழில் வழங்க தெரிவு செய்யப்பட்டது. தற்போது அவர்களை பயிற்றுவிப்பதற்���ு திட்டமிடப்பட்டுள்ளது. தொழிலில் ஈடுபட பயிற்சி அவசியம். அதனால் அப்பிரச்சினையை தீர்ப்பதற்கு தேர்தல் ஆணைக்குழுவுடன் கலந்துரையாடுவேன்' என ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.\nகாணாமல் போனோரின் பிரச்சினைக்கு வழங்கும் தீர்வு என்ன என்று மேலும் ஒரு கேள்வி எழுப்பப்பட்டது.\nகாணாமல் போனோர் இருதரப்பிலும் இருப்பதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ , ஒரிரண்டு நிகழ்வுகளை அடிப்படையாகக்கொண்டு அரசியல் நோக்கத்துடன், அதனை பரந்த நிகழ்வுகளாக காட்ட முற்படுகின்றனர். காணாமல் போனோரை அடையாளம் கண்ட பின்னர் அவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்க முடியுமென அவர் குறிப்பிட்டார்.\nகாணாமல் போனோர் பற்றி யுனிசெப் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வின் மூலம் அந்நிறுவனம் காணாமல் போனோர் என குறிப்பிட்ட பாரிய தொகையினர் எல்ரிரிஈ. மூலம் யுத்தத்தில் இணைக்கப்பட்டதன் பின்னர் போரில் இறந்துள்ளதாக தெளிவாகியது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.\n'கடந்த ஜனாதிபதி தேர்தலில் உங்களது தரப்பினர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக பல்வேறு கருத்துக்களை முன்வைத்தனர். அதற்கு பொறுப்புக் கூற வேண்டியவர்களுக்கு தண்டனை இன்னும் வழங்கப்படவில்லை ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரிப்பதற்கு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு நியமித்துள்ளது. அதன் இரண்டு இடைக்கால அறிக்கைகள் எனக்கு கிடைக்கப்பெற்றுள்ளன. இறுதி அறிக்கை கிடைத்தவுடன் அதில் உள்ளடக்கப்பட்டுள்ள முன்மொழிவுகளுக்கமைய அவசியமான நடவடிக்கைகளை எடுக்க முடியும்.\nதாக்குதல் தொடர்பாக பாராளுமன்ற தெரிவுக்குழு அறிக்கையிலும் முக்கிய பல முன்மொழிவுகள் உள்ளடங்கி உள்ளன. அவை அனைத்தையும் கருத்திற்கொள்வதாக குறிபிட்ட ஜனாதிபதி, தற்போது இடம்பெறுகின்ற விசாரணை தொடர்பாக கார்தினல் ஆண்டகை அவர்களும் திருப்தியடைந்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.\nவெட் உட்பட சில வரிகளை குறைத்ததன் மூலம் எதிர்பார்த்த பிரதிபலன் கிடைக்கவில்லை என ஊடகவியலாளர் ஒருவர் குறிப்பிட்டார். அதற்கு பதிலளித்த ஜனாதிபதி, வீழ்ச்சி கண்டிருந்த பல தொழில் முயற்சிகள் வரி விலக்கின் மூலம் பாதுகாக்கப்பட்டதாக சுட்டிக்காட்டினார்.\nஅரச கூட்டுத்தாபனம் மற்றும் ஏனைய நிறுவனங்களின் உயர் பதவிகளுக்கு ��ெரிவுக்குழுவொன்றின் முன்மொழிவுகளை பெற்றுக்கொள்ள ஜனாதிபதி அறிமுகப்படுத்திய முறைமை சிறப்பானதென கூறிய ஊடகவியலாளர் ஒருவர், இதுவரை வழங்கிய நியமனங்கள் தொடர்பாக திருப்திகொள்ள முடியுமா என கேள்வி எழுப்பினார்.\nபல நிறுவனங்களின் உயர் பதவிகளுக்கு வழங்கிய நியமனங்கள் தொடர்பாக திருப்திகொள்ள முடியுமென கூறிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, சில நியமனங்கள் தொடர்பாக பிரச்சினை இருப்பதாகவும் குறிப்பிட்டார். உயர் பதவிகளுக்கு நியமனம் பெற்றவர்கள் குறித்த காலத்திற்குள் சிறந்த பெறுபேறுகளை காட்ட வேண்டும். அவ்வாறு இல்லை எனில் அவர்கள் தொடர்பாக தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டி ஏற்படுமெனவும் குறிப்பிட்டார்.\nஒழுக்கமற்ற செயற்பாடுகளைக்கொண்ட மக்கள் பிரதிநிதிகளுடன் நீங்கள் எதிர்பார்த்த பயணத்தை பயணிக்க முடியுமா என கேள்வி எழுப்பப்பட்டது.\n'மக்கள் பிரதிநிதிகளை ஜனாதிபதி தெரிவு செய்வதில்லை. அதன் பொறுப்பு முழுமையாக மக்களிடமே உள்ளது. அவர்கள் மிகத் தகுதியான பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க வேண்டும்.' என்று பதிலளித்தார்.\nஅரச நிறுவனங்களின் பிரதானிகளாக முன்னாள் இராணுவ வீரர்களை நியமித்தது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.\nகடந்த அரசாங்கம் பல்கலைக்கழ பிரதானியாக இராணுவ வீரர் ஒருவரை நியமித்திருந்ததாக குறிப்பிட்ட ஜனாதிபதி, அன்று மௌனம்காத்த எதிர்க்கட்சி இப்போது குழப்பமடைந்துள்ளதெனக் குறிப்பிட்டார்.\nகடந்த அரசாங்கம் தற்போதைய அரசாங்கம் நியமித்ததை விடவும் அதிகமாக இராணுவ வீரர்களை பல்வேறு பதவிகளுக்கு நியமித்திருந்ததாக குறிப்பிட்ட ஜனாதிபதி, உயர் தரம் கொண்ட இராணுவ வீரர்கள் நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயிற்சிகளை பெற்றவர்களென அவர் சுட்டிக்காட்டினார்.\nவிவசாய துறை தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதி, இடைத் தரகர்களின் சுரண்டல் இன்றி விவசாயிக்கும் நுகர்வோருக்கும் நியாயத்தை நிலைநாட்டுவதே தனது நோக்கம் எனவும் குறிப்பிட்டார்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nகுருகந்த பௌந்த விகாரைக்கு நிதியுதவி யார் தெரியுமா பிரபாகரன் கொல்லப்பட்ட மகிழ்ச்சியில் முன்னாள் புலி உறுப்பினர்.\nமுல்லைத்தீவு மாவட்டம் குருந்தக் குன்றில் அமைந்துள்ள சைவ ஆலயம் மற்றும்; பௌத்த விகாரை தொடர்பில் காலத்திற்கு காலம் இனமுரன்பாடுகளை தோற்றுவிக்கின...\nகுருந்தக் குன்றில் முச் சூலத்தை எவரும் அகற்றவில்லையாம் கூறுகின்றார் மறவன்புலவு க. சச்சிதானந்தன் சிவ சேனை\nகுருந்தக்குன்றிலமைந்துள்ள இந்து ஆலயத்தினுள்ளிருந்த முச்சூலத்தை பிடுங்கியெறிந்து அங்கே புத்தர் சிலை வைக்கப்பட்டதாக சமூக வலைத்தலங்களிலும் இணைய...\nயாழ்ப்பாண காமக்குற்றவாளி இளங்குமரன். By நட்சத்திரன் செவ்விந்தியன்\nஇலங்கைப் பல்கலைக்கழகங்களில் நீண்டகாலமாக அதிகளவில் பல்கலைக்கழக மாணவிகளை தொடர்ச்சியாக பாலியல் துஸ்பிரயோகத்துக்கோ பாலியல் வல்லுறவுக்கோ உட்படுத்...\nமட்டு பட்டதாரிகளின் கீழ்த்தரம். சொகுசான இடங்களில் நியமனம் தேடி அரசியல்வாதிகளின் காலடியில்.\nசாடுகின்றது கிழக்கிலங்கை உயர்கல்வி மாணவர் ஒன்றியம். மட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்படும் ஆசிரியர் வெற்றிடங்களை பட்டதாரிகள கொண்டு நிரப்புவ...\nஊடக சுதந்திரத்தை இருள் சூழ்ந்துள்ள இவ்வுலகிலே உண்மைகளைத் தேடி பிடித்து அவற்றிற்கு ஓளியூட்டுவதை இலக்காக கொண்டு எம் சமுதாயத்தில் உள்ள மூத்த ஊட...\nஇலங்கை அரசினால் கைவிடப்பட்ட கடைசி கறிவேப்பிலையாக யாழ் உபவேந்தர் இருக்கட்டும்\nயாழ் பல்கலைக் கழகத்தில் சட்டத்திற்கு , இயற்கையின் நியதிகளுக்கு , மனட்சாட்சிக்கு மாறாகவும் மாணவர்களின் மனநிலை சமநிலையில் இருக்கக்கூடாது என்ற ...\nநான்காவது தமிழாராய்ச்சி மாநாட்டு சம்பவங்கள் - ஒரு நேரடி அனுபவம். மணியம்..\nயாழ்ப்பாணத்தில 1974 ஜனவரியில் நடைபெற்ற நான்காவது தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதி நாளான ஜனவரி 10 ஆம் திகதி நடைபெற்ற அசம்பாவிதங்கள் எப்படி தமிழ...\nதம்பியை கொலைசெய்ததற்கான காரணத்தைக் கேட்ட தமயனையும் கொலை செய்தார் உமாமகேஸ்வரன்.\nதமிழீழ விடுதலைப் போராட்டம் என்ற பெயரால் கொலை செய்யப்பட்ட தமிழ் மக்களின் எண்ணிக்கை இதுவரை துல்லியமாக எத்தரப்பாலும் கணக்கிடப்படவில்லை. ஆனாலும்...\nபுலிகளியக்கத்தின் வரலாறு அவ்வியக்கத்தின் சர்வதேச வலையமைப்பினால் முடித்துக்கட்டப்பட்டது என்ற உண்மையை ஏற்க எம்மில் பலரது மனம் இடம்கொடுக்கவில்...\nமனநோயாளியான கறுப்பினத்தவர் அமெரிக்காவில் சுட்டுக்கொலை\nஐக்கிய அமெரிக்க இராட்சியத்தில் மனநோயாளியான கறுப்பினத்தவர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். வைத்திய உதவிகோரி குடும்ப அங்கத்தினர்கள் அவசர சே...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான ப��துகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00722.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.mayyam.com/talk/showthread.php?11532-Makkal-Thilagam-MGR-PART-17&s=43a98987fe173ebd052426d5d91a041c&p=1257338&viewfull=1", "date_download": "2021-01-25T07:40:32Z", "digest": "sha1:LFH2URSSGEXCCAK4V5446VKVUKS5FSD2", "length": 20401, "nlines": 368, "source_domain": "www.mayyam.com", "title": "Makkal Thilagam MGR - PART 17 - Page 134", "raw_content": "\nசரித்திரத்தில் பல மாற்றங்கள் , புரட்சிகள் , அதிசயங்கள் ஒவ்வொரு நிமிடத்திலும் நிகழ்கின்றன . மக்கள் திலகத்தின் ரசிகர்களின் அனுபவத்தில் நேரில் கண்ட உலகமே வியக்கும் புரட்சி களம் கண்ட நம் இதயதெய்வம் மக்கள் திலகம்\nஎழுப்பிய ''உரிமைக்குரல் '' அக்டோபர் -1972..\nகடந்த ஒரு வாரத்தில் மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியில் மக்கள் திலகத்தின் பல்வேறு பதிவுகளை வழங்கிய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி .\nபல்லவன் பல்லவி பாடட்டுமே …\nகலங்கரை விளக்கம் திரைப்படத்திற்காக கவிஞர் வாலி இயற்றிய பாடல், ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்திற்காக இசைஅமைத்த விஸ்வநாதன் ராமமூர்த்தி இணை பிரிந்த பின் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்தமுதல் திரைப்படம் இது கருப்பு வெள்ளைத் திரைப்படம் எனிலும் அனைத்துப் பாடல்களும் அற்புத ராகமாய் அமைந்தன.இறையருள் இயக்குநர் கே.சங்கர் இயக்கத்தில் முற்றிலும் வித்தியாசமான கதை அமைப்பில், எம்.ஜி.ஆர். – சரோஜா தேவிநடிப்பில் கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தாய் பாடல்கள்.\nடி.எம்.சௌந்தரராஜன் அவர்கள் பாடிய பல்வேறு பாடல்களில் இப்பாடல் தனித்துவம் பெற்றது என்று டி.எம்.எஸ்.அவர்களின் பரம ரசிகர் திரு. துளசி (சென்னை) என்னிடம் குறிப்பிட்டார். என்ன தனித்துவம் என்றபோது ஒரே பாடலில் ஏற்றஇறக்கங்கள் இத்தனை அதிகமாய் அமைந்தது குறிப்பாக ஒரு சில பாடல்களில் மட்டும்தான். அன்பே வா திரைப்படத்தில்.அன்பே வா திரைப்படத்தில் ‘உள்ளம் என்றொரு கோவிலிலே தெய்வம் வேண்டும் அன்பே வா’, கலங்கரை விளக்கம்திரைப்படத்தில் ‘பல்லவன் பல்லவி பாடட்டுமே என்று பட்டியலிட்டுக் காட்டினர். அதன்பின் இப்பாடலைக்கேட்டுப்பார்க்கும்போது அவர�� சொன்ன உண்மை தெரிந்தது.\nஎம்.ஜி.ஆர். அவர்கள் இந்த ஒரு பாடலில் மட்டும் எத்தனை முக பாவங்கள் நடனம் எனப் பரிணமிக்கிறார் பாருங்கள்.அவரும் நாடகத் துறையில் இருந்து வந்தே திரை உலகில் தனக்கென ஒரு தனியிடம் பிடித்தவர் என்பதை இப்பாடல் காட்சிநினைவூட்டுகிறது. கவிஞர் வாலி அவர்களின் நாடகப் பின்புலமும் திரைக்கதைக்கேற்ப இப்பாடல்களுக்கு வடிவம்கொடுத்திட ஏதுவாக அமைய மெல்லிசை மன்னர் தனது ராஜ பாட்டையில் வெற்றி பவனியை மீண்டும் தொடங்கியதிரைப்படம் என்பதற்கு எல்லாப் பாடல்களும் சாட்சி சொல்லின\nஓ… ஆரிரோ… ஆரிரோ… ஆரிரோ…\nஓ… ஆரிரோ… ஆரிரோ… ஆரிரோ… ஓ …\nபார்த்திபன் காதலி ஆடட்டுமே …\nபாடிக் களைத்ததும் ஆடிக் களைத்ததும்\nபூ மகள் கண் மலர் மூடட்டுமே …\nபல்லவன் பல்லவி பாடட்டுமே… ஏ…\nராக பாவங்கள் பாடலில் விளங்க\nதாளப் பேதங்கள் ஆடலில் விளங்க\nராக பாவங்கள் பாடலில் விளங்க\nதாள பேதங்கள் ஆடலில் விளங்க\nராஜ சபையினில் மன்னவர் மயங்க\nராஜ சபையினில் மன்னவர் மயங்க\nதத்தோம் தரிகிட தத்தோம் தரிகிட\nதத்தோம் தரிகிட தகதிமி தரிகிட தா …\nபாடிக் களைத்ததும் ஆடிக் களைத்ததும்\nபூ மகள் கண் மலர் மூடட்டுமே\nஓ… ஆரிரோ… ஆரிரோ… ஆரிரோ…\nஓ… ஆரிரோ… ஆரிரோ… ஆரிரோ… ஓ …\nமின்னல் ஓவியம் இடையினில் தீட்ட\nஅன்னம் என்பதை நடையினில் காட்ட\nமின்னல் ஓவியம் இடையினில் தீட்ட\nஅன்னம் என்பதை நடையினில் காட்ட\nகாதல் வீணையைக் கண்களில் மீட்ட\nகாதல் வீணையைக் கண்களில் மீட்ட\nஹோய் ஆரிரோ …ஹுஹு …ஆரிரோ ஹுஹு…\nஆரிரோ ஹுஹு… ஆரிரோ ஹுஹு…\nபாடிக் களைத்ததும் ஆடிக் களைத்ததும்\nபூ மகள் கண் மலர் மூடட்டுமே\nபாட்டு… ஒரு பாட்டு …\nபாட்டு ஒரு பாட்டுபுரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களைக் கதாநாயகனாக வைத்து 16 திரைப்படங்களைத் தயாரித்த பெருமை தயாரிப்பாளர் சாண்டோ எம்.எம்.ஏ. சின்னப்பா தேவர் அவர்கள் ஒருவருக்கே உண்டு. கருப்பு வெள்ளையில் – தாய்க்குப் பின் தாரம் என்னும் திரைப்படத்தில் ஆரம்பித்து, வண்ணத்தில் – நல்ல நேரம் திரைப்படத்தில் நிறைவுற்ற அத்தனைப் படங்களிலும் ஒரு அழகிய எம்.ஜி.ஆர். ஃபார்முலா காணலாம். ஆம்… ஒவ்வொரு 20 நிமிட இடைவெளியிலும் ஒரு சண்டைக்காட்சி, ஒரு பாடல் என்று விறுவிறுப்பு குறையாத திரைக்கதையோடு தடாகத்தில் பூத்த தாமரைகளாக பெரும்பாலும் கவியரசு கண்ணதாசன் பாடல்கள் இடம் பெற்றிருக்கும். தி��ையிசைத்திலகம் கே.வி.மகாதேவன் அமைத்த இசையில் டி.எம்.சௌந்தரராஜன், பி.சுசீலா குரல்களில் காலவெள்ளத்தைத் தாண்டி இன்றும் கரைபுரண்டு ஓடிவருகிற இன்பநதியாக இன்னும் நம் காதுகளில் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கின்றன.\nபாட்டு ஒரு பாட்டு2ஏனைய பாடல்களுக்கு இல்லாத ஒரு சிறப்பு இந்தப் பாடலுக்கு உண்டு.கள்ளமில்லாப் புன்னகையை ஏந்திவரும் கன்னி மலராக சரோஜாதேவி, அன்றுமலர்ந்த ரோஜாப் பூவாக எங்கள் எம்.ஜி.ஆர். திரையில் எழுதியிருக்கும் காதல் சித்திரம்தான் இப்பாடல் ஒரு முறையல்ல, பல முறை ஒலிக்கும் ஒரு சொல் … பாட்டு. அது என்ன பாட்டு என்பதைச் சூசகமாக வார்த்தைகளில் விளையாடி வரைந்தளித்திருக்கிறார் கவியரசு கண்ணதாசன். கேட்டுக் கேட்டுக் கிறங்கவைக்கும் இசையை இனிமையாகச் சேர்த்திருக்கிறார் கே.வி.மகாதேவன். ஒரு அரை நூற்றாண்டாகத் தமிழ்த்திரையில் ஆட்சிபுரிந்த குரல்கள் டி.எம்.சௌந்தரராஜன், பி.சுசீலா\n கவிதைக்குள் பொருள் வைத்து,பாடல் முழுவதும் இன்பச் சுவை சேர்த்து கவிஞர் கைவண்ணம் காட்ட …\nஇசையில் ஒரு தேனருவி வழிகிறது இங்கே….இங்கே…\nம்ம் ம்ம்ம்ம் ம்ம் ம்ம்ம்ம்ம்ம்\nபாட்டு ஒரு பாட்டு பாட்டு ஓரே ஒரு பாட்டு\nபாட்டு ஒரு பாட்டு பாட்டு ஓரே ஒரு பாட்டு\nஏட்டினிலும் எழுத்தினிலும் ஒரே ஒரு பாட்டு அதை\nஎழுதும் போது மயக்கம் வரும் ஓரே ஒரு பாட்டு\nஏட்டினிலும் எழுத்தினிலும் ஒரே ஒரு பாட்டு அதை\nஎழுதும் போது மயக்கம் வரும் ஓரே ஒரு பாட்டு\nதோட்டம் தேடி நடக்கச் சொல்லும் ஒரே ஒரு பாட்டு\nதோட்டம் தேடி நடக்கச் சொல்லும் ஒரே ஒரு பாட்டு\nதூக்கமின்றி அலைய வைக்கும் ஒரே ஒரு பாட்டு\nபாட்டு ஒரு பாட்டு பாட்டு ஓரே ஒரு பாட்டு\nதாய் தடுத்தால் கேட்பதில்லை ஒரே ஒரு பாட்டு பெற்ற\nதந்தையையும் மதிப்பதில்லை ஓரே ஒரு பாட்டு\nதாய் தடுத்தால் கேட்பதில்லை ஒரே ஒரு பாட்டு பெற்ற\nதந்தையையும் மதிப்பதில்லை ஓரே ஒரு பாட்டு\nபாய் விரித்துப் படுக்கும் போதும் ஓரே ஒரு பாட்டு\nபாய் விரித்துப் படுக்கும் போதும் ஓரே ஒரு பாட்டு\nபாதியிலே விழிக்கச் சொல்லும் ஒரே ஒரு பாட்டு\nபாட்டு ஒரு பாட்டு பாட்டு ஓரே ஒரு பாட்டு\nஉறவு பார்த்து வருவதில்லை உருவம் கண்டு பிறப்பதில்லை\nநிலவு மங்கை எழுதி வைத்த பாட்டு\nஉறவு பார்த்து வருவதில்லை உருவம் கண்டு பிறப்பதில்லை\nநிலவு மங்கை எழுதி வைத்த பாட்டு நம்\nஇ���ுவருக்கும் தெரிந்தது தான் காதலென்னும் பாட்டு\nபாட்டு ஒரு பாட்டு பாட்டு ஓரே ஒரு பாட்டு காதல்\nபாட்டு ஒரு பாட்டு பாட்டு ஓரே ஒரு பாட்டு\nம்ம் ம்ம்ம்ம் ம்ம் ம்ம்ம்ம்ம்ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00722.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=953897", "date_download": "2021-01-25T07:26:58Z", "digest": "sha1:JBPE43QXGZBC34LSMAOWJ5ND3G4BSULY", "length": 7464, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "ரம்யா சத்யநாதன் வித்யாஷ்ரம் பள்ளியில் விளையாட்டு விழா | தஞ்சாவூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > தஞ்சாவூர்\nரம்யா சத்யநாதன் வித்யாஷ்ரம் பள்ளியில் விளையாட்டு விழா\nதிருக்காட்டுப்பள்ளி, ஆக. 20: வல்லம் ரம்யா சத்தியநாதன் வித்யாஷ்ரம் பள்ளியில் 5ம் ஆண்டு விளையாட்டு போட்டிகள் கிரீடா-2019 மற்றும் சுதந்திர தினவிழா விமன்ஸ் எம்பவர்மென்ட் என்ற பொருளில் கொண்டாடப்பட்டது.ரம்யா சத்யநாதன் கல்விக்குழும தலைவர் சத்யநாதன் தலைமை ஏற்றார். மாணவி திவ்யா வரவேற்றார். என்ரூட்டெக்னாலஜி நிறுவனர் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் வெட்ரன் விங்க் கமாண்டர் ஜெயக்குமார் சிறப்பு விருந்திராக பங்கேற்று கொடியேற்றி மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று ஒலிம்பிக் தீபம் ஏற்றி விழாவை தொடங்கி வைத்து பேசினார்.\nகல்வி குழும செயலாளர் ரம்யா சத்தியநாதன், பாலிடெக்னிக் முதல்வர் குமரன் ஆகியோர் பங்கேற்றனர். மாணவர்கள் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று 600க்கும் மேற்பட்ட சான்றிதழ், பரிசுகளை வென்றனர். சாம்பியன்ஷிப் முதலிடத்தை எம்ரல்ட் அணியும், இரண்டாமிடத்தை டோபாஸ் அணியும் கைப்பற்றியது. சிறப்பான அணிவகுப்பு கேடயத்தை எமரல்ட் அணியும், சிறந்த ஒருங்கிணைவு செயல்பாட்டு கேடயத்தை ரூபி அணியும், நன்னடத்தைக்கான கேடயத்தை சபையர் அணியும் பெற்றது.தனித்திறமை சாம்பியன்ஷிப் கோப்பைக்காக சீனியர் பிரிவில் விக்னேஷ் , ஜூனியர் பிரிவில் பாலாஜி, சப்ஜூனியர் பிரிவில் தேசிகன் தேர்வு பெற்றனர். பள்ளி முதல்வர் முகமது ரபி நன்றி கூறினார்.\nபுதிய வேளாண் சட்டம் ரத்து கோரி தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்\nஅம்மாப்பேட்டை வட்டாரத்தில் நெற்பயிர்கள் பாதிப்பு கணக்கெடுப்பு பணி முறையாக நடக்கிறத��\nதுணை இயக்குநர் ஆய்வு ரூபாய் நோட்டுகளில் நேதாஜி உருவபடம் இந்து மக்கள் கட்சி வலியுறுத்தல்\nகுடியரசுதின அணிவகுப்பு ஒத்திகை திருக்காட்டுப்பள்ளி முருகன் கோயிலில் தை கிருத்திகை விழா\nதஞ்சையில் நாளை தம்பி விலாஸ் உணவகத்தை ஜி.கே.வாசன் எம்பி திறக்கிறார்\nஅனைத்து தியாகிகளுக்கும் மத்திய அரசின் பென்சன் வழங்க வலியுறுத்தல்\nஉணவே மருந்து - பெண்களின் ஆரோக்கியம் காக்கும் கம்பு லாக்டவுன் டயட்\n: சீன தங்க சுரங்க விபத்தில் 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 பேர் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு..\n25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n22-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00722.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.savukkuonline.com/16082/", "date_download": "2021-01-25T06:54:01Z", "digest": "sha1:GEVGP5LZQT4F7DDWOJISARXCSWTZIKYG", "length": 56091, "nlines": 101, "source_domain": "www.savukkuonline.com", "title": "பணமதிப்பழிப்பு ஒரு படுபயங்கரமான நடவடிக்கை – Savukku", "raw_content": "\nபணமதிப்பழிப்பு ஒரு படுபயங்கரமான நடவடிக்கை\nஅந்த நவம்பர் 8 அன்று, மத்திய அரசின் தலைமைச் செயலகத்தின் வடக்குக் கட்டடத்தில் உள்ள எனது அறையிலிருந்து நான் பார்த்துக்கொண்டிருந்த தொலைக்காட்சியின் நாடு தழுவிய நேரடி ஒளிபரப்பப்பில், பிரதமர் ரூ.500, ரூ.1,000 ஆகிய இரண்டு உயர் மதிப்பு நோட்டுகளும் இனி சட்டப்பூர்வ ஒப்பந்தமாக இருக்காது, அதாவது அவை இரண்டும் இனி அரசாங்கத்தால் சான்றளிக்கப்பட்ட பணப்பட்டுவாடா வழிமுறையாக இருக்காது என்று அதிரடியாக அறிவித்தார். அண்மைக் காலத்தில் எந்தவொரு நாடும் சாதாரணமான சூழலில் இப்படியொரு நடவடிக்கையை எடுத்ததில்லை. பொதுவாக, சாதாரணமான காலகட்டத்தில் (2016இல் ஐரோப்பிய மத்திய வங்கி 500 யூரோ நோட்டுகளை அகற்றியது போல) படிப்படியாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்; அல்லது போர், மிதமிஞ்சிய பணவீக்கம், பணநோட்டு நெருக்கடி அல்லது (2016இல் வெனிசுலாவில் நடந்தது போன்ற) அரசியல் குழப்பம் ஆகிய அசாதாரணச் சூழல்களில்தான் உடனடிப் பணமதிப்பழிப்பு நடவடிக்கை எடுக்கப்படும்.\nமேலோட்டமாகச் சொல்வதென்றால் இந்திய நடவடிக்கை தனித்துவமானது. நாட்டின் பொருளாதாரம், குறிப்பாக எளிதில் இரையாகக்கூடிய மக்களிடையே, இதற்கு மேலும் இழுக்க முடியாது என்கிற அளவுக்கு விரிக்கப்பட்டுவிடலாம் என்பதற்கான ஒரு முன்னறிவிப்பாக அது வந்தது. பெருமளவுக்கு ரொக்கப்பரிமாற்றத்தையே சார்ந்திருக்கிற முறைசாராத் துறையினர் விரிவாக இருக்கிற பொருளாதார அமைப்பில் இரண்டு பெரும் அதிர்ச்சிகள் வர இருந்த நிலையில், முதல் அதிர்ச்சியாக வந்தது பணமதிப்பழிப்பு. அடுத்த அதிர்ச்சி ஜிஎஸ்டி.இரண்டாண்டுகள் கடந்துவிட்டபோதிலும் அது இப்போதும் விமர்சகர்களின் கவனத்திற்கு உரியதாக இருக்கிறது. அதற்கு ஒரு பகுதிக் காரணம் அது ஏன் வந்தது என்பதைச் சுற்றியுள்ள மர்மப் புதிர்கள்தான். மூன்று பொருளாதார ஆய்வறிக்கைகளை நான் படித்தேன். அவற்றைத் தாண்டி இந்த நடவடிக்கையின் பொருளாதாரப் பின்னணி பற்றி நான் எதுவும் சொல்லத் தேவையில்லை.\nஆனால் எனக்கு பொருளாதாரம், அரசியல் ஆகியவை சார்ந்த இரண்டு புதிர்கள் பற்றிய சில புதிய சிந்தனைகள் எனக்கு எழுகின்றன.\nபுதிர் 1: பொருளாதாரத்தில் நெருக்கடியை ஏற்படுத்தியபோதிலும் அது விரிவான வரவேற்பைப் பெற்றது ஏன்\nகுறிப்பாக, இவ்வளவு விரிந்த எண்ணிக்கையிலான மக்களுக்கு இவ்வளவு பெரிய சுமையைக் கொடுத்தது என்றால் குறுகிய காலத்தில் (2017இல் உத்தரப் பிரதேச மாநிலத்தில்) அது தேர்தல் வெற்றிக்குக் காரணமானது எப்படி இன்று, பணமதிப்பழிப்பின் அரசியல் கண்ணோட்டம் 2016 நவம்பருக்குப் பிந்தைய தொடர்ச்சியான பொருளாதார, அரசியல் நிகழ்வுப் போக்குகளால் குழம்பிப்போயிருக்கிறது, வாக்காளர்களின் கண்ணோட்டங்களில் பல்வேறு காரணிகள் தாக்கம் செலுத்துகின்றன, முடிவுகளைப் பாதிக்கின்றன, காரணங்களையும் விளைவுகளையும் கிழிகிழியென்று கிழிக்கிற விமர்சனங்களை நம்ப முடியாததாக்குகின்றன என்பது தெளிவு. ஆயினும், எது எது எப்படி எப்படி நடந்தது என்ற வரலாற்றை மறந்துவிடக் கூடாது.\nஇந்தியாவின் மக்கள்தொகை மிகுந்த மாநிலமும், உலகத்தின் எட்டாவது பெரிய ‘இல்லாத நாடு’ என்று சொல்லக்கூடியதுமான உத்தரப் பிரதேசத்தின் தேர்தல் (2017 முற்பகுதி) பணமதிப்பழிப்பு நடவடிக்கை மீதான தீர்ப்பாகப் பார்க்கப்பட்டது. அது ஒரு ஆக்கபூர்வமான கொள்கை நடவடிக்கை என்று பிரதமர் தனிப்பட்ட முறையிலும் வலுவாகவும் முன்வைத்ததன் மீதான தீர்ப்பாகப் பார்க்கப்பட்டது. அமெரிக்க வரலாற்றாய்வாளர் தாமஸ் ஃபிரா��்க் எழுதிய ஒரு புத்தகத்தின் தலைப்பு ‘கன்சாஸ்காரர்களுக்கு என்ன ஆச்சு’ (What’s the Matter with Kansas). அந்தப் புத்தகம், மனிதர்களின் வாழ்வில் ஊடுருவுகிற, ஈர்ப்பாகவும் அமைகிற உலகலாவிய தோற்றப்பாடுகள் பற்றிப் பேசுகிறது. பணமதிப்பழிப்பு அனுபவம் அப்படிப்பட்டதாகத்தான் இருக்கிறது. குடிமக்கள் தங்களுடைய பொருளாதார நலன்களுக்கே எதிராக வாக்களிக்கிற விசித்திரம் பற்றி அந்தப் புத்தகம் விசாரிக்கிறது. எடுத்துக்காட்டாக, குடியரசுக் கட்சிக்கும் அதிபர் டிரம்புக்கும் ஆதரவாக, (வசதிக்காரர்களுக்கு வரிச்சலுகை போன்ற) அரசின் கொள்கைத் திட்டங்களால் தங்களுக்குப் பலனில்லை என்றபோதிலும், (ஒபாமா கொண்டுவந்த மருத்துவக் காப்பீடு திட்டத்தையும் நலத்திட்ட நன்மைகளையும் தள்ளுபடி செய்வது போன்ற) நிச்சயமாகப் பாதகமான விளைவுகளே ஏற்படும் என்றபோதிலும் ஏழை வெள்ளை ஆண்கள் வாக்களிப்பது ஏன்\nஉ.பி. மாநிலத் தேர்தலில் பாஜக கூட்டணி அரசுக்குக் கிடைத்த பெரும் வெற்றியால் இந்தக் கேள்வி இங்கேயும் பொருந்துகிறது. பொதுவாகத் தெரிய வந்துள்ள தகவல்களை மட்டுமே துணையாகக் கொண்டு அந்தத் தேர்தல் முடிவுகளை விருப்புவெறுப்பற்ற ஒரு பார்வையாளராக ஆராய்கிற முயற்சிதான் இக்கட்டுரை. பணமதிப்பழிப்பு நடவடிக்கையின் நோக்கங்களை விளக்குகிற கட்டுரை அல்ல இது, மாறாக, அதன் பிறகு வந்த அரசியல் விளைவின் விசித்திரம் பற்றிய ஒரு எளிய பதிவுதான். கோடிக்கணக்கான மக்கள் ரொக்கப் பொருளாதாரத்தை மட்டுமே சார்ந்திருக்கிறார்கள் என்ற நிலையில், ஏராளமான இந்தியர்களைக் கடுமையாகப் பாதித்திருக்கக்கூடிய அந்த நடவடிக்கை, அதனால் பாதிக்கப்பட்ட எண்ணற்ற மக்களின் பேராதரவைப் பெற்றது எப்படி\nமுரண்பாடான ஊகக் கருத்தொன்றை இங்கே முன்வைக்கிறேன். விரிவான, பல்வேறு தரப்புகளையும் சேர்ந்த மக்களுக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்துகிற ஒரு நடவடிக்கை (1,000 ரூபாய் நோட்டுகள் மட்டுமல்லாமல் 500 ரூபாய் நோட்டுகளும் செல்லாததாக்கப்பட்டது அதன் தாக்கம் பற்றிய எதிர்பார்ப்புகளை அதிகரிக்கச் செய்தது), அது கொஞ்சமும் எதிர்பார்க்காத, சிறிதும் விரும்பாத நடவடிக்கையாக இருந்தபோதிலும், புறக்கணித்துவிட முடியாத அரசியல் வெற்றிக்கு இட்டுச் சென்றிருக்கக்கூடும். வணிகத்துக்கான அரசியல் பொருளாதார ஒழுங்கமைப்பில், ஆதாயமடை���ோருக்கும் இழப்புகளை எதிர்கொள்வோருக்கும் இடையே சமநிலையற்றதொரு பின்னணியில் பாதுகாப்புவாதக் கொள்கை வருகிறது என்று பார்க்கப்படுகிறது. வர்த்தகப் பாதுகாப்புக் கொள்கையால் உள்நாட்டு உற்பத்திப் பொருள்களின் விலை அதிகரிக்கிறது. இது சில உற்பத்தியாளர்களுககு உதவியாக அமைகிறது. அதேவேளையில் நுகர்வோரில் பலருக்கு ஏற்படக்கூடிய தீங்குகளைக் குறைக்கிறது, அவர்கள் ஒவ்வொருவரும் மிகக் குறைந்த அளவிலேயே இழக்கிறார்கள். ஆகவே, உற்பத்தியாளர்களைப் பொறுத்தவரையில் பாதுகாப்புக் கொள்கை வேண்டுமென்ற உந்துதலுக்கு உள்ளாகிறார்கள், அதற்கு ஆதரவு திரட்டுகிற முயற்சிகளிலும் அவர்களால் ஈடுபட முடிகிறது. நுகர்வோரைப் பொறுத்தவரையில் அதற்கு எதிரான முயற்சிகளில் ஈடுபடுவதற்கான உந்துதலுக்கு உள்ளாவதில்லை.\nபணமதிப்பழிப்பு நடவடிக்கையின் கதையோ மாறுபட்டதாக இருக்கிறது. ஏராளமான மக்கள், ஏராளமான அளவுக்கு அந்த நடவடிக்கையால் கடுமையான நிலைமைகளை எதிர்கொண்டார்கள். இருந்தபோதிலும் அவர்கள் அந்த நடவடிக்கையைப் பெரிதும் கொண்டாடுகிறவர்களாக இருக்கிறார்கள்.\nஇந்தப் புதிருக்கான ஒரு விடை – ஏழை மக்களைப் பொறுத்தவரையில், தங்களை விட அதிகமான தொல்லைகளுக்குப் பணக்காரர்களும் அவர்கள் தவறான முறையில் சேர்த்த சொத்துகளும் உள்ளாவதாக நினைக்கிறார்கள், ஆகவே தங்களது சிரமங்களைப் பொருட்படுத்தாமல் விடுவதற்குத் தயாராக இருக்கிறார்கள். ‘என்னோட ஆடு காணாமப் போச்சுதான், ஆனா அவங்களோட பசுமாடுகள் தொலைஞ்சு போயிடுச்சே’ என்ற கண்ணோட்டத்தில் இருக்கிறார்கள். இந்தக் கண்ணோட்டத்தின்படி, ஒரு பெரிய லட்சியத்தை அடைவதற்கான முயற்சியில், அத்தோடு சேர்ந்து வரக்கூடிய தொல்லைகள் தவிர்க்கவியலாதவை.\nஇந்த விளக்கம் முற்றிலுமாக ஏற்கத்தக்கதாக இல்லைதான். சேர்ந்து வரக்கூடிய தொல்லைகள் தவிர்க்கக்கூடியவைதான். மேல் தட்டினருக்கு எதிரான கவர்ச்சி நடவடிக்கைகளை, அல்லது ‘எகனாமிஸ்ட்’ பத்திரிகை கூறுவது போல ‘பணக்காரர்களை விளாசுகிற’ நடவடிக்கைகளை வேறு வகையான தண்டனைகளாக எடுக்கலாம். கூடுதலாக வரி போடுவது, சொத்துகளைக் கைப்பற்றுவது, சோதனைகள் நடத்துவது என்பதான, மோசடிப் பணக்காரர்களை மட்டுமே குறிவைத்த நடவடிக்கைகளை எடுக்கலாம்.\nபிறகு ஏன் ஏதுமறியா மக்களை இதில் மாட்டிவிட வேண்டும் ��வர்களை ஏன் பணமற்றவர்களாக்க வேண்டும் அவர்களை ஏன் பணமற்றவர்களாக்க வேண்டும் 2016-17 பொருளாதார ஆய்வறிக்கையில் நான் எழுதியிருப்பதைப் போல, பொருளாதார வளங்களை ஏழைகளுக்கு மடைமாற்றுவதில் மானியங்கள் கொஞ்சமும் பயனளிக்காத வழியென்றால், பொருளாதார வளங்களைப் பணக்காரர்களிடமிருந்து கைப்பற்றுவதில் பணமதிப்பழிப்பு கொஞ்சமும் பயனளிக்காத வழி என்பதாகத்தான் தோன்றுகிறது.\nஆகவே, பணமதிப்பழிப்பின் அரசியல் பொருளாதாரத்தைப் புரிந்துகொள்ள நாம், கவனிக்கத் தவறிய ஒரு சாத்தியக்கூறைக் கவனித்தாக வேண்டியிருக்கலாம். பெரும்பாலான மக்களுக்கு ஒரு இடையூறாக வந்தது என்பதையெல்லாம் தாண்டிய மோசமான தாக்கங்களை ஏற்படுத்துவது கொள்கைக்கான நடவடிக்கையின் ஒரு அம்சமாக அமையக்கூடும் என்ற சாத்தியக்கூறுதான் அது.\nதிட்டமிட்டபடியோ அல்லது நிஜ நடப்பிலோ அப்படித்தான் அமைய வேண்டும் என்ற அவசியமில்லை. ஆனால், பின்னோக்கிச் சிந்திக்கிறபோது பலரையும் மோசமாகப் பாதிப்பது, கொள்கையின் வெற்றிக்கு ஓர் உள்ளார்ந்த கூறாகியிருக்கலாம். ஏன் என்று ஆராய்வோம். முதலாவதாக, அதன் தாக்கம் விரிவாக இருந்தது நம்பத்தன்மைக்கான அறிகுறியாகப் பார்க்கப்பட்டிருக்கலாம். ஒருவரது நடவடிக்கைகளின் நம்பகத்தன்மையைப் பொதுமக்களோ, எதிர்ப்பாளர்களோ ஏற்கவைக்க வேண்டுமானால் அதற்குச் செலவாகத்தான் செய்யும் என்ற ஒரு வாதத்தை முன்வைத்துப் பெயர்பெற்றார் அமெரிக்கப் பொருளாதார வல்லுநர் தாமஸ் ஷெல்லிங். அந்தச் செலவு மலிவானதாக இருப்பதற்கில்லை.\nமெக்சிகோவை முதலில் கைப்பற்றியவரான ஹெர்னான் கோர்ட்டிஸ், அங்கே இறங்கியதும் தானும் தனது படைகளும் வந்த கப்பல்கள் எல்லாவற்றையும் அழித்தாராம். இப்போது திரும்பிச் செல்ல வாய்ப்பில்லை என்பதால் படைவீரர்கள் துணிச்சலோடு போரிடுவார்கள் என்பதற்காக அப்படிச் செய்தார் என்று கூறப்படுகிறது. அதே போல, கிட்டத்தட்ட எல்லோருக்கும் பொதுவானதாக அமைந்த பணமதிப்பழிப்பு என்ற செலவு, குறிப்பாகக் கறுப்புப் பணத்திற்கு எதிரான, கொஞ்சம் விரித்துச் சொல்வதானால் ஊழல் மலிந்த பணக்காரர்களுக்கு எதிரான ஒரு ஆட்சி மாற்றம் நடந்திருக்கிறது என்ற எண்ணத்தை ஏற்படுத்தும் ஒரு கருவியாகப் பயன்பட்டிருக்கலாம். ஒரு ஆட்சி இவ்வளவு பெரிய செலவுக்கு வழி செய்கிறது என்றால் நிச்சயமாக ஊழலுக்கு எதிரான தொடர் நடவடிக்கைகளையும் அந்த ஆட்சி எடுக்கும்.எடுக்கப்பட்ட நடவடிக்கை தைரியமானது, மிகவும் பலனளிக்கக்கூடியது என்று காட்ட வேண்டுமானால், அதற்கான செலவு மிக அதிகமானதாகத்தான் இருக்கும் என்றும் காட்டியாக வேண்டும்.\nஇரண்டாவதாக, நடவடிக்கையின் அகலமும் ஆழமும் வேறொரு நோக்கத்திற்கும் பயன்பட்டிருக்கக்கூடும். நடவடிக்கையின் நம்பகத்தன்மையைக் காட்டுவதற்கு, ஊழல் பேர்வழிகளுக்குக் காயம் ஏற்பட்டுவிட்டது என்று வெகுமக்களை நம்பவைத்தாக வேண்டும். பணமதிப்பழிப்பால் இது எளிதாக நடந்துவிடாதுதான் – குறைந்தது குறுகிய காலத்தில் நடந்துவிடாதுதான். அப்படியானால், தாங்கள் கடுமையாகத் தாக்கப்பட்டதைவிடவும் பல மடங்கு கடுமையாக மோசடிப் பணக்காரர்கள் தாக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதாக வெகுமக்களை ஏற்கவைப்பது எப்படி “எனக்கே இந்த அளவுக்குப் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்றால், பணக்காரர்களுக்கு இதைவிடப் பல மடங்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கும்,” என்ற எண்ணப்போக்கு நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்பட்டிருக்கக்கூடும்.\nமூன்றாவதாக, கிட்டத்தட்ட ஒரே விதமான தாக்கம் ஏற்பட்டதன் விளைவாக ஓர் ஒருமைப்பாட்டு உணர்வை உருவானது. சில பிரிவுகள் விட்டுவைக்கப்பட்டிருக்குமானால் இந்த உணர்வை மட்டுப்படுத்தியிருக்கும், ஆட்சியாளர்களின் நல்ல நோக்கம், நம்பத்தன்மை பற்றிய கேள்விகளை எழுப்பியிருக்கும். சிலருக்குச் சலுகையளித்து மற்றவர்களைக் கைவிட்டுவிட்டதாகப் பார்க்கப்பட்டிருக்கும். ஒரு சிலர் மட்டுமே மோசமாகப் பாதிக்கப்பட்டிருப்பார்களானால் அவர்கள் திரண்டிருப்பார்கள். அவ்வாறு திரள வேண்டும் என்ற எண்ணம் மிகப் பெரிதாக இருந்திருக்கும் என்பதை வணிகக் கோட்பாட்டிலிருந்து நாம் புரிந்துகொள்ளலாம்.\nமேலும், சிலரை மட்டுமே பாதித்திருக்குமானால் விட்டுவைக்கப்பட்டவர்கள் பற்றிய சந்தேகங்கள் முளைத்திருக்கும். அவர்களுக்கு ஏதாவது தொடர்பு இருக்குமோ, இந்த முடிவு எடுக்கப்பட்டதிலேயே அவர்களுக்கும் பங்கிருக்குமோ, இவ்வாறு விட்டுவைக்கப்பட்டதற்கு நன்றிக்கடனாக அவர்கள் ஏதாவது செய்திருப்பார்களோ என்றெல்லாம் கேள்விகள் நிச்சயமாக எழுந்திருக்கும். பலரையும் பாதித்ததன் மூலம் இந்தச் சிரமமான முடிவுகள் தவிர்க்கப்பட்டன. முதல���ளித்துவத்துக்கே உரிய அசூயைகள் மிகுந்த காலகட்டத்தில் இத்தகைய கேள்விகள் நிச்சயமாகக் கேட்கப்பட்டிருக்கும். அது அரசியல் ரீதியாகச் சங்கடமான நிலைமைகளை ஏற்படுத்தியிருக்கும்.\nமுன்னாள் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nநான்காவதாக வருவது, இத்துடன் இணைந்த பண்பாட்டுத்தளப் பிரச்சனை. மகாத்மா காந்தி வழி வந்த ஒரு மரபு என்னவெனில், பரந்த, உயர்ந்ததொரு இலக்கை அடைவதற்குத் தியாகம் செய்கிற உணர்வு கட்டாயத் தேவை என்பதாகும். குறிப்பாக, கறுப்புப் பணம் கடந்த எழுபதாண்டு காலமாக இருந்து வருகிறது என்பதால், அதை ஒழிப்பது எளிதான வேலையல்ல என்ற புரிதல் பரவலாக இருக்கிறதென்றால், தியாகத்துக்கான தேவை இருக்கிறது – பரவலான தியாகத்துக்கான தேவை இருக்கிறது, அந்தத் தேவையை நிறைவேற்றத்தான் வேண்டும்.\nஇங்கு நான் எழுப்பியுள்ள கருத்துகள் எதுவுமே பணமதிப்பழிப்பின் பொருளாதாரத்தையும் அரசியலையும் பற்றிய வழக்கமான மதிப்பீடு அல்ல. ஆனால், அந்த நடவடிக்கைக்கான அரசியல் எதிர்வினைகள் புதிரானவையாக இருக்கின்றன, பல பொருளாதார வல்லுநர்களையும் அரசியல் ஆய்வாளர்களையும் குழப்பிக்கொண்டிருக்கின்றன என்பதை ஒப்புக்கொள்வதுதான் நேர்மை.\nஆகவே, அரசியலாகப் பேசுகிறபோது, பணமதிப்பழிப்பைப் பொறுத்தமட்டில், பாதகமாகியிருக்க வேண்டிய நடவடிக்கை சாதகமாயிருக்க வாய்ப்புள்ளது என்ற கருத்தியலை நாம் கவனத்தில் கொள்ளத்தான் வேண்டும்.\nரொக்க விநியோகத்தில் 86% வரையில் அராஜகமான முறையில் குறைக்கப்பட்டது. அது ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சியில் பெரிய விளைவுகள் எதையும் ஏற்படுத்தவில்லையே ஏன் இன்னும் கூர்மையாகக் கேட்க வேண்டுமானால், பணமதிப்பழிப்புக்கு விலை கொடுக்க வேண்டியிருந்ததா என்ற கேள்வியே இல்லை – நிச்சயமாக விலைகொடுக்க வேண்டியிருந்தது – ஆனால், மிகப் பெரிய விலை தருகிற நிலைமை ஏற்படவில்லையே, ஏன்\nபணமதிப்பழிப்பு நடவடிக்கை மிகப்பெரிய, நாசகரமான, பணம் சார்ந்த அதிர்ச்சிதான். ஒரே வீச்சில், புழக்கத்தில் இருந்த 86% பணநோட்டுகள் விலக்கப்பட்டன. அந்த நடவடிக்கையால் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் உண்மையான வளர்ச்சி மிகத் தெளிவான பாதிப்புக்கு உள்ளானது. அதற்கு முன்பாகவும் வளர்ச்சி விகிதம் சரிந்துகொண்டுதான் இருந்தது; ஆனால் அதற்குப் பிறகு அந்தச் சரிவு மேலு��் வேகமெடுத்தது. பணமதிப்பழிப்புக்கு முந்தைய ஆறு காலாண்டுக் காலத்தில் சராசரி வளர்ச்சி விகிதம் 8% ஆக இருந்தது. பணமதிப்பழிப்புக்குப் பிந்தைய ஏழு காலாண்டுக் காலத்தில் சராசரி வளர்ச்சி விகிதம் 6.8% ஆகிவிட்டது (நான்கு காலாண்டுக் காலம் என்ற காலஅளவை வைத்து மதிப்பிடுவதானால், பணமதிப்பழிப்புக்கு முன்பு 8.1%, அதற்குப் பின்பு 6.2%).\nபணமதிப்பழிப்பால் வளர்ச்சி வேகம் சரிந்தது என்பதை யாரும் மறுப்பதாக நான் நினைக்கவில்லை. மாறாக, அதன் அளவு, 2 சதவீத அளவுக்கு சரிந்ததா அல்லது அதற்குக் குறைவாகவா என்பதுதான் விவாதிக்கப்படுகிறது. எப்படிப் பார்த்தாலும் இதே காலகட்டத்தில் வேறு பல காரணிகளும் வளர்ச்சி வேகத்தைப் பாதித்திருக்கின்றன. குறிப்பாக உண்மை வட்டி விகிதம் மிக அதிகமாக உயர்த்தப்பட்டது, ஜிஎஸ்டி செயல்படுத்தப்பட்டது, கச்சா எண்ணை விலை அதிகரிப்பு ஆகிய காரணிகளும் இருக்கின்றன. மக்கள் நல்வாழ்வுக்கான செலவுகள், குறிப்பாக முறைசாராத் துறைகளைச் சேர்ந்தோருக்கான செலவுகள் கணிசமாகியுள்ளன. ஆனால், இக்கருத்தை வலுவான, அனுபவப்பூர்வமான ஆதாரங்களுடன் என்னால் முன்வைக்க இயலவில்லை.\nபணம் சார்ந்த பொருளாதார ஆய்வாளர் என்ற முறையில், எனக்குப் பளிச்செனத் தோன்றுவது என்னவென்றால், பணமதிப்பழிப்பால் ஏற்பட்ட அதிர்ச்சியின் பேரளவோடு ஒப்பிட்டால் இந்த நடவடிக்கையின் விளைவுகள் மிகச் சிறியதுதான். இதைப் பல வகைகளில் காணலாம். ரொக்கப் பணத்திற்கு என்ன நேர்ந்தது என்பதையும் இயல்பான ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்திக்கு (ஜிடிபி) என்ன நேர்ந்தது என்பதையும் ஒப்பிட்டுப் பார்த்தால், இந்தக் காட்சி திகைப்பை ஏற்படுத்துகிறது. இந்த நடவடிக்கைக்கு முன்பு ரொக்கமும் ஜிடிபியும் நெருக்கமாக இணைந்தே இயங்கிக்கொண்டிருந்தன. பின்னர், ரொக்கம் தகர்கிறது, அதன் பின் மீள்கிறது. ஆனால், இப்படியெல்லாம் நிகழ்ந்துகொணடிருப்பதன் ஊடாக, ரொக்கம் எவ்வளவு புழக்கத்தில் இருக்கிறது என்பதைப் பொருட்படுத்தாமல் பொருளாதாரச் சக்கரம் சுழன்றுகொண்டுதான் இருக்கிறது.\nஇந்த வெளிப்படையான காட்சியை எப்படி விளக்குவது பல்வேறு கருத்தியல்களைப் பரிசீலித்தாக வேண்டியுள்ளது. முதலாவதாக, முதன்மையானதாகவும்கூட, இது ஜிடிபி புள்ளிவிவரங்கள் எப்படித் தயாரிக்கப்படுகின்றன என்பதிலிருந்து வருகிற குளற��படியாக இருக்கலாம். இந்தியாவில், முறைசாராத் தொழில்களின் செயல்பாடுகள் பற்றிய காலமுறை சார்ந்த ஆய்வுகள் எதுவும் கிடையாது.முறைசார் தொழில்களுக்கான குறியீடுகளை வைத்தே முறைசாராத் துறையும் மதிப்பிடப்படுகிறது. பொதுவாக இந்த இரு துறைகளும் ஒத்திசைந்து செல்வதால் இது ஒரு பிரச்சனை அல்ல. ஆனால், பணமதிப்பழிப்பு போன்றதொரு அதிர்வு ஏற்படுகிறபோது, முறைசாராத் துறைதான் பெரிதும் பாதிக்கப்படுகிறது. அப்போது வழக்கமான குறியீடுகளைக் கொண்டு ஒட்டுமொத்தச் செயல்பாட்டை மதிப்பிடுவோமானால், அது ஜிடிபியையே பின்னுக்குத் தள்ளிவிடுவதாக இருக்கும்.\nபுதிரை விளக்குவதில் இந்தக் கருத்தியல் ஓரளவுக்குத்தான் பலனளிக்க முடியும். ஏனெனில் முறைசாராத் துறையின் வருமானம் எந்த வகையில் சுருங்கினாலும், அது முறைசார் துறையில் தேவையைச் சுருக்கும். அதன் விளைவு கணிசமாகவே இருக்கும். ஆகவே, நாம் வேறு விளக்கங்களையும் தேட வேண்டியுள்ளது. ஒரு சாத்தியக்கூறு என்னவெனில், பண நோட்டு முடக்கப்பட்டதை எதிர்கொள்வதற்கான வழிகளை மக்கள் கண்டுபிடிக்கவே செய்தார்கள்.எடுத்துக்காட்டாக, 500 ரூபாய் நோட்டுகள் முறைப்படி தடை செய்யப்பட்ட பிறகும் மக்கள் தொடர்ந்து அதைப் பயன்படுத்திக்கொண்டுதான் இருந்தார்கள். எனவே, ரொக்க முடக்கத்தின் அதிர்ச்சி வழக்கமான முறையில் மதிப்பிடப்பட்ட அளவுக்குப் பெரிதாக இல்லை.\nமற்றொரு சாத்தியக்கூறு, முறைசாராக் கடன்கள் நீட்டிக்கப்பட்டதன் மூலம் உற்பத்தி தக்கவைக்கப்பட்டது. மறுபடியும் ரொக்கம் புழக்கத்திற்கு வந்தவுடனேயே நிலுவைத்தொகையைக் கொடுப்பதற்கு மக்கள் ஒப்புக்கொண்டார்கள். இறுதியாக, ஒரு குறிப்பிட்ட அளவுக்கு, மக்கள் ரொக்கத்திற்குப் பதிலாக, டெபிட் கார்டு, எலெக்ட்ரானிக் வாலெட் போன்ற மின்னணு வழிகளைப் பயன்படுத்துவதற்கு மாறியிருக்கக்கூடும். இல்லையேல், நவீன இந்தியாவின் வரலாற்றில் இப்படியெல்லாம் நடக்கக்கூடும் என்ற வாய்ப்பே இல்லாத பொருளாதாரப் பரிசோதனைகளில் ஒன்றாகிய பணமதிப்பழிப்பு பற்றிய எனது புரிதல்களுக்குள் அகப்படாத முற்றிலும் மாறுபட்ட விளக்கங்களும் இருக்கக்கூடும்.\n(அர்விந்த சுப்பிரமணியன் எழுதிய ‘Of Counsel: The Challenges of the Modi-Jailey Economy’ என்ற நூலிலிருந்து அனுமதியுடன் எடுக்கப்பட்ட பகுதியின் சுருக்கம். நூல் வெளியீடு: Penguin Random House, 2018)\nTags: #PackUpModi seriesஅரவிந்த் சுப்ரமணியம்நரேந்திர மோடிபண மதிப்பிழப்புபாஜகபிஜேபிபொருளாதார ஆலோசகர்\nNext story ஆம் ஆத்மி கட்சியிடமிருந்து ராகுல் கற்றுக்கொள்ளட்டும்\nPrevious story புலந்த்சஹார் வன்முறையில் பிஜேபியின் பங்கு\nரபேல் என்ற ஊழலின் கதை – 5\nஇந்தியா : மக்களின் தேசம்.\nஒற்றுமைக்கான சிலையும் பாஜகவின் பகல் கனவும்\nபணமதிப்பிழப்பு நடந்த முதல் நாளே ..பொது மக்கள் தங்கள் கையில் இவ்வளவு ரொக்கம் உள்ளது என்று அரசுக்கு தெரிவிக்கும் முறையை செய்திருந்தால்.. சரியாக இருந்திருக்கும். ஏன் என்றால் மதிப்பிழப்பு நடந்து ஒரு வாரம் கழித்தே கள்ள நோட்டை பதுக்கியவர்கள் / அரசியல் வாதிகள் / அரசியல்வாதிகளின் பினாமிகள் / பணத்தை பதுக்கி வைத்து இருந்த சிறு வியாபாரிகள் பெரும் வணிகர்கள் / கல்வி தந்தைகள் / ஆலை உரிமையாளர்கள் / லஞ்சம் வாங்கியே பெருத்துப் போன அரசு உயர் அதிகாரிகள் / அரசு உயர் அதிகாரிகளுக்கு லஞ்ச பணத்தை வாங்கித் தரும் இடைத்தரகர்களாக செயல்பட்ட கீழ்நிலை ஊழியர்கள் … இன்ன பிற பெரும் விவசாயிகள் , பொது மக்கள் என எல்லோரும் தாங்கள் பதுக்கிய பணத்தை ஒரு லட்சத்துக்கு இவ்வளவு கமிஷன் என்று பேரம் பேசி அடித்தட்டு மக்களின் வங்கிக் கணக்கில் செலுத்தி கருப்பை வெள்ளையாக்கி கொடுத்தனர். எனவே கருப்பு பணம் முழுவதும் பொது மக்கள் மூலமாகவும் வங்கி ஊழியர்கள் மூலமாகவுமே வெள்ளையாக்கப் பட்டது. முதல் நாள் யாருக்கும் பணம் கொடுக்காமல் மக்கள் தங்களிடம் இருந்த பணத்தை இவ்வளவு என்று தெரிவித்தால் போதும் என்று சொல்லி இருந்தாலே… பதுக்கியவர்கள் .. கொஞ்சம் தடுமாறி இருப்பர்.. பினாமியைகளை குறுகிய காலத்துக்குள் ஏற்பாடு செய்ய கொஞ்சம் தடுமாறி இருப்பர். அதற்குள் பொது மக்களின் கையில் எவ்வளவு பணம் இருக்கிறது என்று தெரிந்திருக்கும். .. இங்கு கருத்து எழுதும் எல்லா வாசகர்களுக்கும் அனைத்து கட்சி சார்ந்த வாசகர்கள் , பொது மக்கள் மீடியாக்கள் என்று எல்லோருக்கும் தெரியும். பொது மக்களாகிய நாம் எல்லோருமே .. குறைந்த பட்சம் எழுவது சத விகிதம் மக்களாவது கமிஷன் வாங்கிக் கொண்டு கள்ளப் பணத்தை வெள்ளையாக்கி கொடுக்கும் வெட்கம் கெட்ட செயலை செய்தோம் என்பது எல்லோருக்கும் தெரியும் இந்த ஆலோசகர்தான் சொல்லி இருக்க வேண்டும். கள்ளப் பணத்தை பதுக்கிய வணிகர்கள் மற்றும் அரசியல்வாதிக���் பொதுமக்களை தான் உபயோகப் படுத்துவார்கள் என்று சொல்லி இருக்க வேண்டும். அரசாங்கமும் பொது மக்கள் இந்த அளவுக்கு கீழே இறங்கி கள்ளப் பணத்தை வெள்ளை ஆக்குவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. எதிர் கட்சிகளும் மீடியாக்களும் கூட இந்த விஷயத்தை அரசியல் செய்வதிலேயே இருந்ததால்… அரசாங்கத்தை யோசிக்க விடாமல் பார்த்துக் கொண்டன. மொத்தத்தில் பணமதிப்பிழப்பு பயன் படாமல் போகும் படி பொது மக்களாகிய நாமே .. பார்த்துக் கொண்டோம். எப்போது பொது மக்கள் மனத்தில் நியாயமும் நேர்மையும் இருக்கிறதோ .. அப்போதுதான் ஒரு நேர்மையான அரசாங்கம் நல்லபடி செயலாற்ற முடியும் இந்த ஆலோசகர்தான் சொல்லி இருக்க வேண்டும். கள்ளப் பணத்தை பதுக்கிய வணிகர்கள் மற்றும் அரசியல்வாதிகள் பொதுமக்களை தான் உபயோகப் படுத்துவார்கள் என்று சொல்லி இருக்க வேண்டும். அரசாங்கமும் பொது மக்கள் இந்த அளவுக்கு கீழே இறங்கி கள்ளப் பணத்தை வெள்ளை ஆக்குவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. எதிர் கட்சிகளும் மீடியாக்களும் கூட இந்த விஷயத்தை அரசியல் செய்வதிலேயே இருந்ததால்… அரசாங்கத்தை யோசிக்க விடாமல் பார்த்துக் கொண்டன. மொத்தத்தில் பணமதிப்பிழப்பு பயன் படாமல் போகும் படி பொது மக்களாகிய நாமே .. பார்த்துக் கொண்டோம். எப்போது பொது மக்கள் மனத்தில் நியாயமும் நேர்மையும் இருக்கிறதோ .. அப்போதுதான் ஒரு நேர்மையான அரசாங்கம் நல்லபடி செயலாற்ற முடியும் அரசாங்கத்தை குறை செய்வதற்கு முன்பு பொது மக்களாகிய நாம் அந்த கால கட்டத்தில் எப்படி நடந்து கொண்டோம்.. எத்தனை பேருக்கு எத்தனை லட்சத்தை கமிஷன் வாங்கிக் கொண்டு மாற்றிக் கொடுத்தோம் என்று யோசித்து பாருங்கள்.. பிறகு தவறு எங்கே என்று தெரியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00722.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilarul.net/2020/07/11_70.html", "date_download": "2021-01-25T07:58:04Z", "digest": "sha1:CSCSY7QJLR46TOJTBE7VTWHVPJKRDR7K", "length": 6314, "nlines": 60, "source_domain": "www.tamilarul.net", "title": "திருகோணமலையின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு 460 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / திருகோணமலையின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு 460 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு\nதிருகோணமலையின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு 460 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு\nஇலக்கியா ஜூலை 11, 2020\nதிருகோணமலை சபிரிகமக�� அபிவிருத்தி திட்டத்தில் அனுமதிக்கப்பட்ட 546 வேலைத்திட்டத்திற்கு 460 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்தன தெரிவித்துள்ளார்.\nதிருகோணமலை மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு தொடர்பான கூட்டம் இன்று (சனிக்கிழமை) மாவட்ட செயலகத்தில், அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்றது.\nஇதன்போது குறித்த கூட்டத்தில் கருத்து தெரிவித்த அசங்க அபேவர்தன, “ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தின் கீழ் 2020ம் ஆண்டில் திருகோணமலை மாவட்டத்தில் சபிரிகமக் அபிவிருத்தி திட்டத்தில் அனுமதிக்கப்பட்ட 546 வேலைத்திட்டத்திற்கு 460 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.\nஅதற்கமைய ஒரு கிராம உத்தியோகத்தர் பிரிவிற்கு 2மில்லியன் ரூபாய் அடிப்படையில் நிதி ஒதுக்கப்பட்டு பல வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\nகிராம உட்கட்டமைப்பு அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 37 வேலைத்திட்டங்களுக்கு 20 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டு, 7 வேலைத்திட்டம் பூர்த்திடைந்துள்ளன. ஏனையவைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன” என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅமெரிக்கா ஆபிரிக்கா ஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிசு கிசு குட்டி கதை சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரித்தானியா புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோக் ஜோதிடம் BREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00722.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/spiritual/temples/27427--2", "date_download": "2021-01-25T08:05:18Z", "digest": "sha1:LK2HCWE2FPYX3BU27ZMDACTZAVOKYEWW", "length": 10874, "nlines": 237, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 25 December 2012 - தெரிந்த புராணம்... தெரியாத கதை | Doctor T.S.Narayanaswamy - therindha puranam... theriyada kadhai -", "raw_content": "\nரம்பை வழிபட்ட திருதியை திருநாள்\n‘ஐயப்ப ஸ்வாமியின் அடிமை நாங்கள்\nநீராஞ்சன தீபமேற்றினால்... கல்யாண யோகம்\nஅடுத்த இதழுடன் 2013 புத்தாண்டு ராசிபலன்கள்\nஸ்ரீசபரி துர்கைக்கு மாங்கல்ய காணிக்கை\nகாட்டுப்பாதையில்... இருட்டு வேளையில்... துணைக்கு வந்தான் ஐய��்பன்\nமாயனை மன்னு வடமதுரை மைந்தனை...\nமுத்தமிழ் முருகனின் உத்தமத் தொண்டர்கள்\nகண்ணன் நாமம் சொல்லும் கதைகள்\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nகோயிலுக்கு வெளியிலிருந்து வரும் நைவேத்தியங்களை ஸ்வாமிக்கு சமர்பிக்கலாமா\nபுதுமை போட்டி புதிர் புராணம்\nகதை கேளு... கதை கேளு\nதிருவிளக்கு பூஜை செய்ய அன்புடன் அழைக்கிறோம்\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00722.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.wemedia.co.in/article/list/Tamil", "date_download": "2021-01-25T08:14:26Z", "digest": "sha1:BN3JXYOGTF7GZIMLIPTSWET6SUBNUEC4", "length": 12236, "nlines": 190, "source_domain": "www.wemedia.co.in", "title": "RozBuzz WeMedia Tamil | ஆங்கில செய்திகள், இந்தியாவில் சிறந்த கட்டுரைகள், Breaking News | WeMedia Tamil", "raw_content": "\nதினமும் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்.\nமிக எளிமையாக 3 வழிகள் மூலம் ஆன்லைனில் பணம் சம்பாதிக்கலாம்.\nடாக்டர் அப்துல் கலாம் அவர்களின் அழகான 50 பொன்மொழிகள்\nஇந்திய வீரர்கள் கொதிப்பு நாங்கள் என உயிரியல் விலங்குகளா\nபணக்கார இளைஞர்கள் யார் கிடைத்தாலும் உடலுறவு வச்சுக்குவேன், நடப்பதை வீடியோ எடுத்து பணம் கேட்பேன் ஆசிரியை\nபொய் பிரசாரத்தை தொடரும் திமுக - முதல்வர் கடும் தாக்கு\nசப்போட்டா பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் அதின் மருத்துவ குணங்களை தெரிந்து கொள்வோம்.\nமுதலும் முடிவும் இல்லா காலத்திற்கு புத்தாண்டு கொண்டாடும் மனிதன்\nபுகை பிடித்தல் சிறுநீரக பாதிப்பை உண்டாக்கும் மற்றும் உயிரை கொல்லும்\nதகாத உறவு குற்றமில்லை என சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு\nபன்றிகளால் நாசபடுத்தப்பட்ட நதிகளை தூய்மையாக்க முயலும் மனிதர்கள்\nவாழைப்பழத்தை தினமும் காலையில் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்\nமருத்துவ ரீதியான கருக்கலைப்பு முறை எத்தனை பேருக்கு தெரியும்\nடி. என். ஏ ரேகை அச்சிடல் தொழில்நுட்பம்\nஅக்குளில் வியர்வை நாற்றமா இதை செய்யுங்கள் வியர்வை ஓடிப்போகும்\nமாமிசத்தால் மனிதர்களுக்கு ஏற்படும் ஆபத்து பற்றி எத்தனை பேருக்கு தெரியும்\n மணமகளுக்கான சிறந்த சிகை அலங்காரம்\nஉடலை சீராக வைக்கும் உதவும் அன்றாட பழக்கவழக்கங்கள்\nஇணையத்தில் வைரலாக வலம் வரும் முன்னணி நடிகரின் புதிய அவதாரப் புகைப்படம்\nபயிற்சி ஆட்டத்தில் அர்ஜுன் டெண்டுல்கரை சிதறடித்த சூர்யகுமார் யாதவ்\nகொரோனா வைரஸ் நோயில் இருந்து தன்னை பாதுகாக்கும் முறைகள்\nஆரஞ்சு பழம் சாப்பிடுவதால் எற்படும் நன்மைகள் || Orange fruits benefits\nபல வழிகளில் ஆப்பிள் உங்கள் டிக்கருக்கு நல்லது என்று பல ஆய்வுகள் காட்டுகின்றன.\n`` `காதல்’ படத்தின் முதல் ஹீரோயின் நான்... ஆனால்\nநாம் படிப்பதை எப்படி தெளிவாக மனதில் வைத்துக் கொள்வது\nபெண்கள் எங்கள் தாய் திரு நாட்டில் கண்கள்\nரியல்மி சி20 ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகமா- இதோ முழு விவரங்கள்\nவிஞ்ஞானிகளை வியக்க வைத்த விடை தெரியாத பொருள்கள்\nதிராட்சைப் பழத்தை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை���ள் மற்றும் தீமைகள்\nஆரஞ்சு பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் || Orange benefits in tamil\nதினமும் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்.\nமிக எளிமையாக 3 வழிகள் மூலம் ஆன்லைனில் பணம் சம்பாதிக்கலாம்.\nடாக்டர் அப்துல் கலாம் அவர்களின் அழகான 50 பொன்மொழிகள்\nஇந்திய வீரர்கள் கொதிப்பு நாங்கள் என உயிரியல் விலங்குகளா\nபணக்கார இளைஞர்கள் யார் கிடைத்தாலும் உடலுறவு வச்சுக்குவேன், நடப்பதை வீடியோ எடுத்து பணம் கேட்பேன் ஆசிரியை\nபொய் பிரசாரத்தை தொடரும் திமுக - முதல்வர் கடும் தாக்கு\nசப்போட்டா பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் அதின் மருத்துவ குணங்களை தெரிந்து கொள்வோம்.\nமுதலும் முடிவும் இல்லா காலத்திற்கு புத்தாண்டு கொண்டாடும் மனிதன்\nபுகை பிடித்தல் சிறுநீரக பாதிப்பை உண்டாக்கும் மற்றும் உயிரை கொல்லும்\nதகாத உறவு குற்றமில்லை என சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு\nபன்றிகளால் நாசபடுத்தப்பட்ட நதிகளை தூய்மையாக்க முயலும் மனிதர்கள்\nவாழைப்பழத்தை தினமும் காலையில் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்\nமருத்துவ ரீதியான கருக்கலைப்பு முறை எத்தனை பேருக்கு தெரியும்\nடி. என். ஏ ரேகை அச்சிடல் தொழில்நுட்பம்\nஅக்குளில் வியர்வை நாற்றமா இதை செய்யுங்கள் வியர்வை ஓடிப்போகும்\nமாமிசத்தால் மனிதர்களுக்கு ஏற்படும் ஆபத்து பற்றி எத்தனை பேருக்கு தெரியும்\n மணமகளுக்கான சிறந்த சிகை அலங்காரம்\nஉடலை சீராக வைக்கும் உதவும் அன்றாட பழக்கவழக்கங்கள்\nஇணையத்தில் வைரலாக வலம் வரும் முன்னணி நடிகரின் புதிய அவதாரப் புகைப்படம்\nபயிற்சி ஆட்டத்தில் அர்ஜுன் டெண்டுல்கரை சிதறடித்த சூர்யகுமார் யாதவ்\nகொரோனா வைரஸ் நோயில் இருந்து தன்னை பாதுகாக்கும் முறைகள்\nஆரஞ்சு பழம் சாப்பிடுவதால் எற்படும் நன்மைகள் || Orange fruits benefits\nபல வழிகளில் ஆப்பிள் உங்கள் டிக்கருக்கு நல்லது என்று பல ஆய்வுகள் காட்டுகின்றன.\n`` `காதல்’ படத்தின் முதல் ஹீரோயின் நான்... ஆனால்\nநாம் படிப்பதை எப்படி தெளிவாக மனதில் வைத்துக் கொள்வது\nபெண்கள் எங்கள் தாய் திரு நாட்டில் கண்கள்\nரியல்மி சி20 ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகமா- இதோ முழு விவரங்கள்\nவிஞ்ஞானிகளை வியக்க வைத்த விடை தெரியாத பொருள்கள்\nதிராட்சைப் பழத்தை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமை��ள்\nஆரஞ்சு பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் || Orange benefits in tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00722.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://acju.lk/news-ta/branch-news-ta/item/1419-2018-10-30-12-17-32", "date_download": "2021-01-25T06:21:44Z", "digest": "sha1:TTUQZGLN42MCRXVE6PC7422DKSQQGFNR", "length": 7549, "nlines": 119, "source_domain": "acju.lk", "title": "அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குருணாகல் மாவட்ட நிறைவேற்றுக்குழு ஒன்று கூடல் - ACJU", "raw_content": "\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குருணாகல் மாவட்ட நிறைவேற்றுக்குழு ஒன்று கூடல்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குருணாகல் மாவட்ட நிறைவேற்றுக்குழு ஒன்று கூடல் 28.10.2018 அன்று மாவட்ட காரியாலயத்தில் தலைவர் அஷ் ஷேக் சுஹைப் (தீனி) அவர்களின் தலைமையில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் எதிர்வரும் 06/11/2018 ஆம் திகதி நடைபெறவுள்ள மத்திய நிருவாக சபைக் கூட்டம் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன் மாவட்ட ஜம்இய்யாவின் 15 உப குழுக்களின் செயலாளர்களும் அழைக்கப்பட்டு அவர்களுடனான விஷேட கலந்துரையாடலும் இடம்பெற்றது.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nLast modified onசெவ்வாய்க்கிழமை, 30 அக்டோபர் 2018 12:19\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் ஊடக அறிக்கை\nநோன்பு நோற்போம் நல்லமல்களில் ஈடுபடுவோம்\nமுஸ்லிம்களின் ஜனாஸா எரிப்பு விவகாரமாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தொடரான செயற்பாடுகளும் முயற்சிகளும்\nஜுமுஆத் தொழுகை தொடர்பான அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வழிகாட்டல்\nஜுமுஆத் தொழுகை தொடர்பான அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வழிகாட்டல்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிந்தவூர் கிளையின் ஏற்பாட்டில் ஜனாஸா நலன்புரி அமைப்புக்களுடனான சந்திப்பு\tஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அம்பாரை மாவட்டக் கிளை மற்றும் அம்பாரை மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளனம் ஆகிய இணைந்து நடாத்திய விழிப்புணர்வு நிகழ்வு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2021 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00723.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dinasuvadu.com/farmers-protest-in-delhi-delhi-noida-border-closed/", "date_download": "2021-01-25T06:45:55Z", "digest": "sha1:A5IYSFYUD3NU76CHXCQNT7OMAYSIVUJR", "length": 4723, "nlines": 123, "source_domain": "dinasuvadu.com", "title": "டெல்லியில் விவசாயிகள் போராட்டம்! டெல்லி-நொய்டா எல்லை மூடல்! -", "raw_content": "\nவேளாண் சட்டத்தை எதிர்த்து 7-வது நாளாக தொடரும் விவசாயிகளின் போராட்டம். மக்கள் நெரிசல் பிரச்னையை எதிர்கொள்வதற்காக டெல்லி – நொய்டா பாதையின் இயக்கம் மூடப்பட்டுள்ளது.\nடெல்லி எல்லையில் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த 7 நாட்களாக பஞ்சாப்-ஹரியானா விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். நாளுக்கு நாள் விவசாயிகளின் போராட்டம் வலுப்பெற்று வருகிற நிலையில், தற்போது டெல்லி – நொய்டா எல்லை அருகே விவசாயிகளின் போராட்டம் நடைபெற்று வருகிறது.\nஇந்நிலையில், மக்கள் நெரிசல் பிரச்னையை எதிர்கொள்வதற்காக டெல்லி – நொய்டா பாதையின் இயக்கம் மூடப்பட்டுள்ளது. மேலும் இந்த வழியில் செல்ல வேண்டாம் என்றும், போக்குவரத்து காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\n#BREAKING: “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற பெயரில் பிரச்சாரம் அறிவிப்பு..\nதுப்பாக்கியுடன் தல அஜித் – இணையத்தை கலக்கும் வைரல் புகைப்படம்\n#BREAKING: சிக்கிம் எல்லையில் சீன ராணுவத்தின் ஊடுருவல் முறியடிப்பு.\nபிப்ரவரி முதல் வாரம் சசிகலா சென்னை வருகை..\n#BREAKING: “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற பெயரில் பிரச்சாரம் அறிவிப்பு..\nதுப்பாக்கியுடன் தல அஜித் – இணையத்தை கலக்கும் வைரல் புகைப்படம்\n#BREAKING: சிக்கிம் எல்லையில் சீன ராணுவத்தின் ஊடுருவல் முறியடிப்பு.\nபிப்ரவரி முதல் வாரம் சசிகலா சென்னை வருகை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00723.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindtalkies.com/bigg-boss-angry-reply-to-vijay-fan-who-trolled-her-video/", "date_download": "2021-01-25T08:39:11Z", "digest": "sha1:UL3OQKHTZCKSSBUQZU5RY3SIF3EB76X7", "length": 9328, "nlines": 89, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Bigg Boss ANgry Reply To Vijay Fan Who Trolled Her Video", "raw_content": "\nHome பிக் பாஸ் நீ உண்மையாவே விஜய் ரசிகரா வீடியோவிற்கு ரசிகரின் கமன்ட்டால் கடுப்பான அபிராமி.\nநீ உண்மையாவே விஜய் ரசிகரா வீடியோவிற்கு ரசிகரின் கமன்ட்டால் கடுப்பான அபிராமி.\nவிஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை அபிராமி. பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்று வருகிறது. அதிலும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் ரசிகர்கள் மத்தியில் வேற லெவலில் வரவேற்பை பெற்றது. இவர் பரதநாட்டியத்தில் மிகச் சிறந்த கலைஞர் என்றும் சொல்லலாம். இவருடைய அழகு, நடனம், முக பாவனை என அனைத்திலும் சிறந்த கலைஞராக இருந்த நடிகை அபிராமி இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூலம் மக்கள் மத்தியில் வெறுப்பை சம்பாதித்து கொண்டார் என்று சொல்லலாம்.\nஇந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவருடைய ஆடை, மதுமிதாவிற்கும் இவருக்கும் இடையே நடந்த கலாச்சாரம் பிரச்சனை, அபிராமி –கவின் காதல், முகென் காதல் என பிக்பாஸ் வீட்டில் எழுந்த இவரது பிரச்சனை சமூக வலைத்தளங்களில் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், இதை எல்லாம் மறக்கும் வகையில் இவருடைய படம் அமைந்தது. கடந்த ஆண்டு வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளி வந்த படம் நேர்கொண்ட பார்வை. இந்த படத்தை போனிகபூர் அவர்கள் தயாரித்து உள்ளார். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை அபிராமி சிறப்பான முறையில் நடித்து உள்ளார்.\nஇந்த படத்தின் மூலம் இவருக்கு மீண்டும் மக்கள் மத்தியில் பாராட்டு கிடைத்தது என்று சொல்லலாம். இப்படத்தில் இவருடைய கதாபாத்திரத்தை பாராட்டாதவர்களே இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு அவருடைய கதாபாத்திரத்தில் அழகாக நடித்து இருந்தார். தற்போது நடிகை அபிராமி புதிய அதிரடி ஆக்ஷனில் இறங்கி உள்ளார் என்று சொல்லலாம். அது வேற ஒன்றும் இல்லை நடிகை அபிராமி தற்போது இறுதி சுற்று ரித்திகா ஸ்டைலில் குத்து சண்டை பயிற்சயில் இறங்கியுள்ளார்.\nசமீபத்தில் குத்து சண்டை பயிற்சயில் இருக்கும் வீடியோ ஒன்றை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார் அபிராமி. இதனை கண்ட ரசிகர்கள் வியந்து போனார்கள். அதில் புகைப்படத்தை dpயாக வைத்த கணக்கில் இருந்து ரசிகர் ஒருவர், போடி பைத்தியம் என்று கேட்க, அதற்கு அபிராமியே, நீ உண்மையாவே விஜய் ரசிகரா நீ ஒரு இழிவு. போய் அவர் எப்படி இருக்காருன்னு பாரு அப்புறம் அவருடைய ரசிகரா இரு. என்று கமன்ட் செய்துள்ளார்.\nPrevious articleபொது நிகழ்ச்சிக்கு ஸ்ருதி ஹாசன் அணிந்து வந்த ஆடை. ரொம்ப ஓபன் டைப் போல.\nNext articleநடிகைக்கு காதல் மிரட்டல். ராகவா லாரன்ஸ் தம்பி மீது நடிகை புகார்.\nஎன்ன இப்படி பண்ணி அது மூலமா வர்ர காச வச்சி தான உங்க அம்மாக்கு சோறு போட்றீங்க – பாலாஜியின் காட்டமான பதிவு.\nநர்ஸ் வேலையை பார்கிறீங்களா இல்லையா போன வருஷம் ஒரு பேச்சு இப்போ ஒரு ��ேச்சு. ஜூலியின் இரட்டை முகம்.\nநான் பிக் பாஸில் கலந்துகொண்டதற்கு காரணமே இவர் தான் – ஆரியின் முதல் பேட்டி.\nஓவியா பெயரை சொன்னால் தான் கை தட்டல் கிடைக்குமா \nஇது சும்மா டிரெய்லர் தான். நாஞ்சில் விஜயன் வெளியிட்ட வனிதாவின் ஷாக்கிங் புகைப்படம். முழு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00723.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindtalkies.com/bigg-boss-promo-group-talks-between-rio-and-archana/", "date_download": "2021-01-25T06:28:09Z", "digest": "sha1:H63HLN33WFRCMU42YFTMOA7G4X7BEGA3", "length": 7801, "nlines": 89, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Bigg Boss Promo Group Talks Between Rio And Archana", "raw_content": "\nHome பிக் பாஸ் அர்ச்சனாவிடமே குரூப் பற்றி பேசும் ரியோ – இன்னிக்கி ஒரு சம்பவம் இருக்கும் போல.\nஅர்ச்சனாவிடமே குரூப் பற்றி பேசும் ரியோ – இன்னிக்கி ஒரு சம்பவம் இருக்கும் போல.\nவிஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி 10 வாரங்களை கடந்து இருக்கிறது. இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா, சனம் ஷெட்டி ஆகிய 6 பேர் வெளியேறி இருந்த நிலையில் கடந்த வாரம் டபுள் எவிக்ஷன் என்று அறிவித்து போட்டியாளர்களுக்கு ஷாக் கொடுத்தார் கமல். கடந்த வாரம் நோமினேஷனில் சோம் ,கேப்ரில்லா,ஜித்தன் , நிஷா, ரம்யா பாண்டியன், ஷிவானி ஆகிய 6 பேர் நாமினேட் ஆகி இருந்தார்கள். . எனவே, கடந்த வாரம் யார் வெளியேறப் போகிறார் என்று மிகப்பெரிய கேள்வி எழுந்தது. அதே போல பல்வேறு தனியார் வலைத்தளங்களில் நடைபெற்று வந்த வாக்கெடுப்பில் நிஷாவிற்கு தான் குறைவான வாக்குகள் பதிவானது.\nஎனவே, அவர் தான் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இம்முறை டபுள் ஏவிக்ஷன் என்று அறிவித்து போட்டியாளர்களுக்கு ஷாக் கொடுத்தார் கமல். பிக் பாஸ் நிகழ்ச்சி 10 வாரங்களை கடந்து இருந்தது. ஆனால், 12 போட்டியாளர்கள் அப்படியே இருந்தார்கள். 12 பேர் இருந்தும் நிகழ்ச்சியில் சுவாரசியம் கூடவில்லை. அதற்கு முக்கிய காரணமே அர்ச்சனாவின் லவ் பேட் தான். இப்படி ஒரு நிலையில் கடந்த வாரம் 2 எவிகஷன் செய்து லவ் பெட்டின் உறுப்பினர்கள் குறைக்கப்பட்டுள்ளனர்.\nகடந்த சனிக்கிழமை ஜித்தன் ரமேஷ்ஷை வெளியேற்றி இருந்தார். அதே போல ஞாயிற்று கிழமை நிகழ்ச்சியில் நிஷா வெளியேறினார். இப்படி ஒரு நிலையில் இந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனில் ஆரி, ரியோ, ஷிவானி, அர்ச்சனா, அனிதா, ஆஜீத், சோம் ஆகியோர் நாமினேட் ஆகியுள்ளார்கள். எனவே, ���ண்டிப்பாக இந்த வாரம் அர்ச்சனா வெளியேற அதிக வாய்ப்பு இருக்கிறது.\nPrevious articleசெஞ்சதையும் செஞ்சிட்டு அனிதா மீது பழியை போட்ட அர்ச்சனா – இந்த வீடியோவ பாருங்க.\nNext articleசெத்து தொல – ஏற்கனவே தூக்க மாத்திரை சாப்பிட்டுள்ள சித்ரா. ஷாக்கிங் தகவல்.\nஎன்ன மட்டம் தட்டி அது மூலமா வர்ர காச வச்சி தான உங்க அம்மாக்கு சோறு போறீங்க – பாலாஜியின் காட்டமான பதிவு.\nநர்ஸ் வேலையை பார்கிறீங்களா இல்லையா போன வருஷம் ஒரு பேச்சு இப்போ ஒரு பேச்சு. ஜூலியின் இரட்டை முகம்.\nநான் பிக் பாஸில் கலந்துகொண்டதற்கு காரணமே இவர் தான் – ஆரியின் முதல் பேட்டி.\nஇதெல்லாம் கவனிச்சலே தெரியும் – பிக் பாஸ்ல கொடுத்த Clue புரியும். புட்டு புட்டு...\n பிக் பாஸ் போட்டியாளர் யார்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00723.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.drivespark.com/diesel-price-in-lawngtlai/", "date_download": "2021-01-25T07:08:46Z", "digest": "sha1:PLUH6IX5HBDXNPHCIFV2UTRF7X7NEVA7", "length": 30372, "nlines": 986, "source_domain": "tamil.drivespark.com", "title": "இன்று லான்த்லாய் டீசல் விலை லிட்டர் ரூ.77.09/Ltr [25 ஜனவரி, 2021]", "raw_content": "\nமுகப்பு » லான்த்லாய் டீசல் விலை\nலான்த்லாய்-ல் (மிசோரம்) இன்றைய டீசல் விலை ரூ.77.09 /Ltr ஆக உள்ளது. கடைசியாக லான்த்லாய்-ல் டீசல் விலை ஜனவரி 24, 2021-ல் மாற்றம் செய்யப்பட்டு, ரூ.+0 விலையேற்றம் கண்டுள்ளது. லான்த்லாய்-ல் தினசரி டீசல் விலை விபரத்தை டிரைவ்ஸ்பார்க் தளம் வழங்குகிறது. மிசோரம் மாநில வரி உட்பட டீசல் விலை விபரம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.\nசாகித் பகத் சிங் நகர்\nகடந்த 10 நாட்களில் லான்த்லாய் டீசல் விலை\nலான்த்லாய் டீசல் விலை வரலாறு\nஜனவரி உச்சபட்ச விலை ₹85.16 ஜனவரி 23\nஜனவரி குறைந்தபட்ச விலை ₹ 75.10 ஜனவரி 01\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹10.06\nடிசம்பர் உச்சபட்ச விலை ₹83.24 டிசம்பர் 31\nடிசம்பர் குறைந்தபட்ச விலை ₹ 73.68 டிசம்பர் 01\nசெவ்வாய், டிசம்பர் 1, 2020 ₹73.68\nவியாழன், டிசம்பர் 31, 2020 ₹83.24\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹9.56\nநவம்பர் உச்சபட்ச விலை ₹81.92 நவம்பர் 30\nநவம்பர் குறைந்தபட்ச விலை ₹ 71.52 நவம்பர் 19\nஞாயிறு, நவம்பர் 1, 2020 ₹71.52\nதிங்கள், நவம்பர் 30, 2020 ₹81.92\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹10.40\nஅக்டோபர் உச்சபட்ச விலை ₹80.42 அக்டோபர் 31\nஅக்டோபர் குறைந்தபட்ச விலை ₹ 71.52 அக்டோபர் 31\nவியாழன், அக்டோபர் 1, 2020 ₹71.68\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹8.74\nசெப்டம்பர் உச்சபட்ச விலை ₹81.40 செப்டம்பர் 09\nசெப்டம்பர் குறைந்தபட்ச விலை ₹ 71.68 செப்டம்பர் 30\nசெவ��வாய், செப்டம்பர் 1, 2020 ₹74.52\nபுதன், செப்டம்பர் 30, 2020 ₹80.42\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹5.90\nஆகஸ்ட் உச்சபட்ச விலை ₹81.35 ஆகஸ்ட் 31\nஆகஸ்ட் குறைந்தபட்ச விலை ₹ 74.52 ஆகஸ்ட் 31\nதிங்கள், ஆகஸ்ட் 24, 2020 ₹74.52\nதிங்கள், ஆகஸ்ட் 31, 2020 ₹81.35\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹6.83\nலான்த்லாய் இதர எரிபொருள் விலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00723.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=519217", "date_download": "2021-01-25T08:23:17Z", "digest": "sha1:65Z7VZUVKSA2NHO4WOI5ESIMJVEU6WAJ", "length": 8839, "nlines": 69, "source_domain": "www.dinakaran.com", "title": "உலகம் அழிந்து கொண்டிருக்கிறதா? - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > ஸ்பெஷல்\n‘‘உலகம் அழிவை நோக்கிய பாதையில் வேகமாகச் சென்று கொண்டிருக்கிறது...’’ என்று அதிர்ச்சியளிக்கிறது ஒரு அறிவியல் இணைய இதழ். கடந்த 50 ஆண்டுகளில் மட்டும் உலகின் பொருளாதாரம் நான்கு மடங்காக வளர்ந்துவிட்டது. மக்கள் தொகை இரு மடங்கு பெருகிவிட்டது. சந்தை 10 மடங்கு உயர்ந்துள்ளது. ஆனால், ஒரு மில்லியன் உயிரினங்கள் அழியும் நிலையில் உள்ளன.\nஇதுபோக மனிதன் தோன்றிய காலத்துக்கு முன்பில் இருந்து இப்போது வரைக்கும் 10 மில்லியன் உயிரினங்கள் அழிந்துவிட்டன. முன் எப்போதும் இல்லாத அளவிற்கு இயற்கையும், பல்லுயிர்களும் பெரும் பிரச்சனையில் இருக்கின்றன. இதற்கெல்லாம் முக்கிய காரணம் மனிதனின் செயல்பாடுகளே.\nஅளவில்லாமல் பெருகிவிட்ட மக்கள் தொகை, அவன் கண்டுபிடிக்கும் புதுப்புது தொழில்நுட்பங்கள், தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் மாசுக்கள், இயற்கை வளங்களைச் சுரண்டுதல், சுரங்கங்களைத் தோண்டுதல், விவசாயத்தில் பயன்படுத்தப்படும் வேதிப்போருட்கள், பிளாஸ்டிக் கழிவுகள் என எல்லாமும் இயற்கையின் மீதும் பல்லுயிர்களின் மீது ஆதிக்கம் செலுத்தி அவற்றை அழிவை நோக்கி நகர்த்துகின்றன.\nஇந்த உயிரினங்கள், இயற்கையின் அழிவு என்பது மனிதனின் அழிவுதான். ஏனெனில் மனிதன் வாழ்வதற்குத் தேவையான இயற்கையை அவனால் எந்த தொழில்நுட்பத்தையும் கொண்டு உருவாக்கிட முடியாது. அதன் கருணையின்றி மனிதன் வாழ்வதென்பது சாத்தியமே இல்லை. உதாரணத்துக்கு உலகின் 70 சதவீத மருந்துப் பொருட்கள் இயற்கையிலிருந்து தான் தயாரிக்கப்படுகின்றன.\nஅவனின் உணவுத் தேவை இயற்கையிலிருந்து தான் பூர்த்தி செய்யப்படுகின்றன. ஆனால், தொடர்ந்து இயற்கையும், இயற் கையைச் சார்ந்த விஷயங்களும் மனிதனால் அழிக்கப்பட்டு வருகின்றன. இதை தடுப்பதற்கான நடவடிக்கையை உலக நாடுகள் எல்லாம் சேர்ந்து எடுக்க வேண்டும்.\nஹாலிவுட் படங்களில் பூகம்பம், சுனாமி, எரிமலை வெடிப்பு போன்ற இயற்கைச் சீற்றங்களாலும், குண்டு வெடிப்பு மற்றும் வில்லன்களாலும் உலகம்\nஅழியும். அப்போது சூப்பர் ஹீரோ அல்லது கதாநாயகன் உலகை அழிவிலிருந்து காப்பான். நிஜத்தில் அப்படி ஏதாவது நடந்தால் சூப்பர் ஹீரோ யாரும் வரமாட்டார்கள். நாம்தான் நம் உலகை தற்காத்துக்கொள்ள வேண்டும்.\nமில்லியன் உயிரினங்கள் மருந்துப் பொருட்கள்\nஇந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில், 20 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கார்களின் விற்பனை சரிவு\nஊரடங்கில் கலக்கிய யூ-டியூப் சேனல்கள்\nமண்பாண்டத் தொழிலுக்கு உலகிலேயே முதல் சிறப்புப் பொருளாதார மண்டலம்\nகை, கால்களில் மிக நீண்ட நகங்களை வளர்த்த பெண்\nசோனு சூட் பெயரில் ஆம்புலன்ஸ் சேவை\n: சீன தங்க சுரங்க விபத்தில் 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 பேர் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு..\n25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n22-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00723.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2658976", "date_download": "2021-01-25T07:46:22Z", "digest": "sha1:FDPHXHT2FMMXB6I5N747L2JZIY3VUGJL", "length": 20278, "nlines": 241, "source_domain": "www.dinamalar.com", "title": "தென்னை மரங்களுக்கு மொட்டை| Dinamalar", "raw_content": "\nசசிகலாவை சாதாரண வார்டுக்கு மாற்ற முடிவு\n‛உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' துவக்குகிறார் புதிய ... 26\nஎல்லையில் ஊடுருவ முயன்ற சீன வீரர்களுக்கு பதிலடி: 20 ... 4\nஇந்தியாவில் 16 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி\nவாக்காளர் விழிப்புணர்வை தீவிரப்படுத்துவோம்: மோடி 6\n\"திமுக வெல்லும் என நீங்களும் ஸ்டாலினும் தான் ... 24\nஉருமாறிய கொரோனா அச்சுறுத்தல்; இங்கிலாந்தில் ஜூலை 17 ... 6\nவைகை ரயில் ஓட்டுனருக்கு வீரதீர செயலுக்கான அரசு ... 15\n'ராமர் கோவில் கட்ட நிதி தருவாரா ராகுல்\nநன்கு சமைக்கப்பட்ட கோழிக்கறியால் பறவை காய்ச்சல ... 2\nசென்னை:'நிவர்' புயல் அச்சுறுத்தல் காரணமாக, தென்னை மரங்களை விவசாயிகள், 'மொட்டை' அடித்துள்ளது, வேளாண் துறையினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.தஞ்சாவூர், திருவாரூர்,நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சி, புதுக்கோட்டை, கடலுார் ஆகிய டெல்டா மாவட்டங்களில், நெல் பயிர்கள் மட்டுமின்றி, தென்னை மரங்களும் அதிகம் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.ஆலோசனைதென்னை மரங்களில் இருந்து\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசென்னை:'நிவர்' புயல் அச்சுறுத்தல் காரணமாக, தென்னை மரங்களை விவசாயிகள், 'மொட்டை' அடித்துள்ளது, வேளாண் துறையினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.\nதஞ்சாவூர், திருவாரூர்,நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சி, புதுக்கோட்டை, கடலுார் ஆகிய டெல்டா மாவட்டங்களில், நெல் பயிர்கள் மட்டுமின்றி, தென்னை மரங்களும் அதிகம் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.ஆலோசனைதென்னை மரங்களில் இருந்து கிடைக்கும் இளநீர், தேங்காய் மட்டுமின்றி, ஓலைகள், தேங்காய் நார் உள்ளிட்டவை வாயிலாகவும், விவசாயிகளுக்கு கணிசமாக வருவாய் கிடைத்து வருகிறது.\nகடந்த, 2018ம் ஆண்டு வீசிய, 'கஜா' புயல் காரணமாக, டெல்டா மாவட்டங்களில், 60 லட்சம் தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்தன. இந்நிலையில், 'நிவர்' புயல், டெல்டா மாவட்டங்கள் பக்கம் செல்லலாம் என, வானிலை மையம் எச்சரித்ததால், தென்னை மரங்களை பாதுகாக்கும் வகையில், வேளாண் துறை பல்வேறு ஆலோசனைகளை வழங்கியது.\n'புயலின் வேகத்தில் இருந்து, மரங்களை பாதுகாக்க, நன்கு வளர்ந்த நிலையில் உள்ள இளநீர் மற்றும் தேங்காய்களை அறுவடை செய்ய வேண்டும். மரங்களின் கீழ் பகுதியில் உள்ள ஓலைகளை வெட்டி அகற்றிவிட்டு, குருத்தோலைகளை அப்படியே விட வேண்டும்' என, கூறப்பட்டது. இந்நிலையில், டெல்டா மாவட்டங்களின் பல பகுதிகளில், மரத்தில் உள்ள காய்களை அகற்றாமல், ஓலைகள் மட்டுமே அகற்றப்பட்டு உள்ளன. இதனால், புயல் காற்றின் வேகத்தில் காய்கள் கீழே விழுவதுடன், மரத்திற்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.\nபல இடங்களில், மரம் முழுதும் உள்ள ஓலைகள் மட்டுமின்றி, குருத்து ஓலைகளும் வெட்டப் பட்டு, மரங்கள் மொட்டை ஆக்கப்பட்டுள்ளன. இதனால், அவை மீண்டும் வளருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. வேளாண் துறை கூறிய ஆலோசனைக்கு மாறாக, விவசாயிகள் நடந்து கொண்டது, அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nகள ஆய்வுக்கு சென்று, உரிய ஆலோசனைகளை வேளாண் அலுவலர்கள், உதவி வேளாண் அலுவலர்கள் வழங்கியிருந்தால், இந்த நிலை ஏற்பட்டிருக்காது.\nமாவட்டம்\tகண்காணிப்பு அலுவலர்\tமொபைல் எண்\nசெங்கல்பட்டு\tசமயமூர்த்தி, செயலர், போக்குவரத்து துறை-\t97187 33070\nகாஞ்சிபுரம்-\tசுப்ரமணியன், பதிவாளர், கூட்டுறவு சங்கங்கள்\t94440 31873\nதிருவள்ளூர்\tபாஸ்கரன், கமிஷனர், நகராட்சி நிர்வாகத்துறை\t73388 40000\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபுயல், கனமழை எதிரொலி : மக்களின் கவனத்திற்கு....\nஇந்திய அணிக்கு கிளார்க் எச்சரிக்கை 'ஒயிட் வாஷ்' வாய்ப்பு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபுயல், கனமழை எதிரொலி : மக்களின் கவனத்திற்கு....\nஇந்திய அணிக்கு கிளார்க் எச்சரிக்கை 'ஒயிட் வாஷ்' வாய்ப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00723.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2666995", "date_download": "2021-01-25T08:27:02Z", "digest": "sha1:3RQJ4GFN7UXII4IMBXUPSOXFUOAVLBXY", "length": 18830, "nlines": 231, "source_domain": "www.dinamalar.com", "title": "பல வழித்தடங்களில் ஓடிய 119பி பஸ் மீண்டும் வருமா?| Dinamalar", "raw_content": "\nசீனா என்ற வார்த்தையை சொல்ல தைரியமற்றவர் மோடி: ராகுல் ...\nசசிகலாவை சாதாரண வார்டுக்கு மாற்ற முடிவு\n‛உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' துவக்குகிறார் புதிய ... 36\nஎல்லையில் ஊடுருவ முயன்ற சீன வீரர்களுக்கு பதிலடி: 20 ... 5\nஇந்தியாவில் 16 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி 1\nவாக்காளர் விழிப்புணர்வை தீவிரப்படுத்துவோம்: மோடி 7\n\"திமுக வெல்லும் என நீங்களும் ஸ்டாலினும் தான் ... 25\nஉருமாறிய கொரோனா அச்சுறுத்தல்; இங்கிலாந்தில் ஜூலை 17 ... 6\nவைகை ரயில் ஓட்டுனருக்கு வீரதீர செயலுக்கான அரசு ... 15\n'ராமர் கோவில் கட்ட நிதி தருவாரா ராகுல்\nபல வழித்தடங்களில் ஓடிய '119பி' பஸ் மீண்டும் வருமா\nதிருப்போரூர்; செங்கல்பட்டு மாவட்டத்தில், பல வழித்தடங்களில் இயக்கப்பட்ட, '119பி' பஸ்சை, மீண்டும் இயக்க வேண்டும் என, வியாபாரிகள், பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.கல்பாக்கம் பணிமனையிலிருந்து, மாலை, 3:00 மணிக்கு புறப்படும், தடம் எண்: '119பி' பஸ், மாமல்லபுரம், திருப்போரூர், தாம்பரத்தை அடையும்.அங்கிருந்து கிளம்பி, திருப்போரூர், மானாமதி, முள்ளிப்பாக்கம் வந்து, இரவு அங்கேயே\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nதிருப்போரூர்; செங்கல்பட்டு மாவட்டத்தில், பல வழித்தடங்களில் இயக்கப்பட்ட, '119பி' பஸ்சை, மீண்டும் இயக்க வேண்டும் என, வியாபாரிகள், பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.கல்பாக்கம் பணிமனையிலிருந்து, மாலை, 3:00 மணிக்கு புறப்படும், தடம் எண்: '119பி' பஸ், மாமல்லபுரம், திருப்போரூர், தாம்பரத்தை அடையும்.அங்கிருந்து கிளம்பி, திருப்போரூர், மானாமதி, முள்ளிப்பாக்கம் வந்து, இரவு அங்கேயே நிறுத்தப்படும்.பின் அதிகாலை, 4:00 மணிக்கு, முள்ளிப்பாக்கத்திலிருந்து புறப்பட்டு, மானாமதி, திருப்போரூர், சோழிங்கநல்லுார், கோயம்பேடு அடையும்.தொடர்ந்து, கோயம்பேடிலிருந்து புறப்பட்டு, ஓ.எம்.ஆர்., சாலையில் திருப்போரூர், மானாமதிவழியாக திருக்கழுக்குன்றம் செல்லும்.இந்த தடங்களில், பல ஆண்டுகளாக இயக்கப்பட்ட பஸ், கொரோனா ஊரடங்கு காரணமாக, திடீரென நிறுத்தப்பட்டது. ஊரடங்கில் தளர்வு அளித்த பின்னும், மேற்கண்ட தடத்தில், 119பி பஸ் இயக்கப்படவில்லை.இதனால், கோயம்பேடு செல்லும் வியாபாரிகள், வேலைக்கு செல்லும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இது குறித்து, பொதுமக்கள் கூறியதாவது:திருப்போரூர், கேளம்பாக்கம் வழியாக, அதிகாலையில் கோயம்பேடு செல்வதற்கும், வேலைக்கு செல்வதற்கும், இதுதான் முதல் பஸ்சாக இருந்தது.தவிர, கிராமங்களில் இருந்து நகர் பகுதிக்கு இயக்கப்பட்ட, 119பி பஸ், மக்கள் செல்ல ஏதுவாக இருந்தது. தற்போது, பஸ் இயக்கப்படாததால் சிரமமாக இருக்கிறது. நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் இயக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n'புரெவி' புயல் முடிவுக்கு வந்தது; கனமழை எச்சரிக்கை வாபஸ்\nமழை அரித்த சாலை சீராக்க வலியுறுத்தல்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n'புரெவி' புயல் முடிவுக்கு வந்தது; கனமழை எச்சரிக்கை வாபஸ்\nமழை அரித்த சாலை சீராக்க வலியுறுத்தல்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00723.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2667886", "date_download": "2021-01-25T08:26:21Z", "digest": "sha1:YFXVCAWVF7D2FMQSZMDPHBZI5FR5WM3M", "length": 18674, "nlines": 231, "source_domain": "www.dinamalar.com", "title": "ஆயுர்வேதம் ஆப்பரேஷன் ச��ய்யலாமா? அரசு, தனியார் டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்| Dinamalar", "raw_content": "\nசீனா என்ற வார்த்தையை சொல்ல தைரியமற்றவர் மோடி: ராகுல் ...\nசசிகலாவை சாதாரண வார்டுக்கு மாற்ற முடிவு\n‛உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' துவக்குகிறார் புதிய ... 36\nஎல்லையில் ஊடுருவ முயன்ற சீன வீரர்களுக்கு பதிலடி: 20 ... 5\nஇந்தியாவில் 16 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி 1\nவாக்காளர் விழிப்புணர்வை தீவிரப்படுத்துவோம்: மோடி 7\n\"திமுக வெல்லும் என நீங்களும் ஸ்டாலினும் தான் ... 25\nஉருமாறிய கொரோனா அச்சுறுத்தல்; இங்கிலாந்தில் ஜூலை 17 ... 6\nவைகை ரயில் ஓட்டுனருக்கு வீரதீர செயலுக்கான அரசு ... 15\n'ராமர் கோவில் கட்ட நிதி தருவாரா ராகுல்\n அரசு, தனியார் டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்\nஈரோடு: ஆயுர்வேத மருத்துவர்கள், உரிய பயிற்சி பெற்று, அறுவை சிகிச்சை செய்யலாம் என்பது உட்பட சில சரத்துக்களை திரும்ப பெறக்கோரி, அரசு மற்றும் தனியார் டாக்டர்கள், ஈரோட்டில் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர். தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் சார்பில், மாவட்ட தலைவர் ரவிசந்திர பிரபு தலைமையில், ஈரோடு அரசு மருத்துவமனை வளாகத்தில், ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆயுர்வேத, சித்த, யுனானி\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஈரோடு: ஆயுர்வேத மருத்துவர்கள், உரிய பயிற்சி பெற்று, அறுவை சிகிச்சை செய்யலாம் என்பது உட்பட சில சரத்துக்களை திரும்ப பெறக்கோரி, அரசு மற்றும் தனியார் டாக்டர்கள், ஈரோட்டில் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர். தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் சார்பில், மாவட்ட தலைவர் ரவிசந்திர பிரபு தலைமையில், ஈரோடு அரசு மருத்துவமனை வளாகத்தில், ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆயுர்வேத, சித்த, யுனானி பிரிவுகளை கொண்ட இந்திய மருத்துவ குழுமம், ஆயுர்வேத மேற்படிப்புக்கான ஒழுங்கு முறையை வெளியிட்டது. அதில், 58 வகையான நவீன அறுவை சிகிச்சைகளை, 'சால்ய தந்திரம்' என பட்டியலிட்டு, ஆயுர்வேத மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மேற்கொள்ள அனுமதித்துள்ளது. இதனால் மக்கள் பாதிக்கப்படுவர். இதை திரும்ப பெற வேண்டும், என வலியுறுத்தினர். ஐ.எம்.ஏ., மாநில தலைவர் ராஜா கூறியதாவது: இந்த அனுமதி, உயிர் மீது திணிக்கப்படும் ஆபத்து. அலோபதியில் முழுமையான ஆதாரங்கள் உள்ளன. இம்முறையே பயிற்சி மூலம் தரப்படுகிறது. இப்பிரச்னையை மக்களிடம் எடுத்து செல்ல, இப்போராட்டம் நடத்துகிறோம். இக்க���ரிக்கையை வலியுறுத்தி வரும், 11 ல் தமிழக அளவில் அவசர சிகிச்சை தவிர பிற சிகிச்சைகளை தவிர்த்து, ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்கிறோம். இவ்வாறு அவர் கூறினார். இதே கோரிக்கையை வலியுறுத்தி, ஈரோடு காளை மாட்டு சிலை அருகே, தனியார் டாக்டர்கள், அபுல்ஹசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nவிவசாயிகளுக்கு ஆதரவாக மறியல்; கம்யூ., கட்சியினர் கைது\nமகுடேசுவரர் கோவிலில் ரூ.12 லட்சம் காணிக்கை\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவிவசாயிகளுக்கு ஆதரவாக மறியல்; கம்யூ., கட்சியினர் கைது\nமகுடேசுவரர் கோவிலில் ரூ.12 லட்சம் காணிக்கை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00723.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2669668", "date_download": "2021-01-25T08:24:34Z", "digest": "sha1:ONQQSPEOMUIY5NRT3TVWBFGCHUW4DJ2M", "length": 16848, "nlines": 230, "source_domain": "www.dinamalar.com", "title": "இருப்பிட கண்காணிப்பு கருவி கட்டாயமானது!| Dinamalar", "raw_content": "\nசீனா என்ற வார்த்தையை சொல்ல தைரியமற்றவர் மோடி: ராகுல் ...\nசசிகலாவை சாதாரண வார்டுக்கு மாற்ற முடிவு\n‛உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' துவக்குகிறார் புதிய ... 36\nஎல்லையில் ஊடுருவ முயன்ற சீன வீரர்களுக்கு பதிலடி: 20 ... 5\nஇந்தியாவில் 16 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி 1\nவாக்காளர் விழிப்புணர்வை தீவிரப்படுத்துவோம்: மோடி 7\n\"திமுக வெல்லும் என நீங்களும் ஸ்டாலினும் தான் ... 25\nஉருமாறிய கொரோனா அச்சுறுத்தல்; இங்கிலாந்தில் ஜூலை 17 ... 6\nவைகை ரயில் ஓட்டுனருக்கு வீரதீர செயலுக்கான அரசு ... 15\n'ராமர் கோவில் கட்ட நிதி தருவாரா ராகுல்\nஇருப்பிட கண்காணிப்பு கருவி கட்டாயமானது\nதிருப்பூர்:ஒரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு பயணிக்கும் சரக்குகளின் பாதுகாப்பு, பயணியர் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்ற செயல்களை தடுக்கவும், டிச., 1 க்கும் பின் வாங்கும் பொது போக்குவரத்து சேவை வாகனங்கள் அனைத்திலும் இருப்பிட கண்காணிப்பு கருவி பொருத்த வேண்டும் என போக்கு வரத்து துறை உத்தரவிட்டுள்ளது.பஸ், சுற்றுலா வேன், தனியார் நிறுவன பயன்பாட்டில் உள்ள\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nதிருப்பூர்:ஒரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு பயணிக்கும் சரக்குகளின் பாதுகாப்பு, பயணியர் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்ற செயல்களை தடுக்கவும், டிச., 1 க்கும் பின் வாங்கும் பொது போக்குவரத்து சேவை வாகனங்கள் அனைத்திலும் இருப்பிட கண்காணிப்பு கருவி பொருத்த வேண்டும் என போக்கு வரத்து துறை உத்தரவிட்டுள்ளது.பஸ், சுற்றுலா வேன், தனியார் நிறுவன பயன்பாட்டில் உள்ள வாகனங்கள், தேசிய அனுமதி பெற்ற சரக்கு வாகனங்களில் கட்டாயம் கருவி பொருத்தியிருக்க வேண்டும். அவசர கால பட்டன் இருக்க வேண்டும். ஐ.எஸ்.ஓ., தரச்சான்றிதழ் பெற்றதாக இருத்தல் வேண்டும். இக்கருவி பொருத்தப்படும் வாகனங்கள் மட்டுமே ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் பதிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nசிறப்பு பஸ்; முன்பதிவு துவக்கம்\nசான்று பெற ஆன்லைனில் விண்ணப்பம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசிறப்பு பஸ்; முன்பதிவு துவக்கம்\nசான்று பெற ஆன்லைனில் விண்ணப்பம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00723.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2676796", "date_download": "2021-01-25T07:59:23Z", "digest": "sha1:2MCAXM6UVGWHMNKB3FQJ34L5RZAYIFHK", "length": 16617, "nlines": 231, "source_domain": "www.dinamalar.com", "title": "வன விலங்குகளை தடுக்க கோரிக்கை| Dinamalar", "raw_content": "\nசசிகலாவை சாதாரண வார்டுக்கு மாற்ற முடிவு\n‛உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' துவக்குகிறார் புதிய ... 36\nஎல்லையில் ஊடுருவ முயன்ற சீன வீரர்களுக்கு பதிலடி: 20 ... 5\nஇந்தியாவில் 16 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி 1\nவாக்காளர் விழிப்புணர்வை தீவிரப்படுத்துவோம்: மோடி 6\n\"திமுக வெல்லும் என நீங்களும் ஸ்டாலினும் தான் ... 25\nஉருமாறிய கொரோனா அச்சுறுத்தல்; இங்கிலாந்தில் ஜூலை 17 ... 6\nவைகை ரயில் ஓட்டுனருக்கு வீரதீர செயலுக்கான அரசு ... 15\n'ராமர் கோவில் கட்ட நிதி தருவாரா ராகுல்\nநன்கு சமைக்கப்பட்ட கோழிக்கறியால் பறவை காய்ச்சல ... 2\nவன விலங்குகளை தடுக்க கோரிக்கை\nபேரூர் : பயிர்களை சேதப்படுத்தும் வனவிலங்குகளை தடுக்க கோரி, கிராம நிர்வாக அலுவலகத்தில் விவசாயிகள், மனு அளித்தனர்.யானை, காட்டுப்பன்றி, மயில் உள்ளிட்ட வனவிலங்குகள், விவசாய பயிர்களை சேதப்படுத்துகின்றன. விவசாயிகளுக்கு ஆயிரக்கணக்கில் நஷ்டம் ஏற்படுகிறது. வன���ிலங்குகள் விவசாய நிலங்களுக்குள் வருவதை, வனத்துறையினர் தடுக்க வேண்டும். வன விலங்குகளால் ஏற்பட்ட பயிர்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபேரூர் : பயிர்களை சேதப்படுத்தும் வனவிலங்குகளை தடுக்க கோரி, கிராம நிர்வாக அலுவலகத்தில் விவசாயிகள், மனு அளித்தனர்.\nயானை, காட்டுப்பன்றி, மயில் உள்ளிட்ட வனவிலங்குகள், விவசாய பயிர்களை சேதப்படுத்துகின்றன. விவசாயிகளுக்கு ஆயிரக்கணக்கில் நஷ்டம் ஏற்படுகிறது. வனவிலங்குகள் விவசாய நிலங்களுக்குள் வருவதை, வனத்துறையினர் தடுக்க வேண்டும். வன விலங்குகளால் ஏற்பட்ட பயிர் சேதங்களுக்கு, உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, தென்கரை கிராம நிர்வாக அலுவலகத்தில், விவசாயிகள் மனு அளித்தனர். அதில், தென்கரை சுற்றுப்பகுதிகளை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபுதிய துவக்கப்பள்ளிகள் துவங்க ஆய்வு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்���ுக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபுதிய துவக்கப்பள்ளிகள் துவங்க ஆய்வு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00723.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2677687", "date_download": "2021-01-25T07:55:31Z", "digest": "sha1:5ZI24Y6POPSAIZCDI5LDBVOPO2GO6WFQ", "length": 14362, "nlines": 229, "source_domain": "www.dinamalar.com", "title": "Twitter| Dinamalar", "raw_content": "\nசசிகலாவை சாதாரண வார்டுக்கு மாற்ற முடிவு\n‛உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' துவக்குகிறார் புதிய ... 31\nஎல்லையில் ஊடுருவ முயன்ற சீன வீரர்களுக்கு பதிலடி: 20 ... 5\nஇந்தியாவில் 16 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி 1\nவாக்காளர் விழிப்புணர்வை தீவிரப்படுத்துவோம்: மோடி 6\n\"திமுக வெல்லும் என நீங்களும் ஸ்டாலினும் தான் ... 25\nஉருமாறிய கொரோனா அச்சுறுத்தல்; இங்கிலாந்தில் ஜூலை 17 ... 6\nவைகை ரயில் ஓட்டுனருக்கு வீரதீர செயலுக்கான அரசு ... 15\n'ராமர் கோவில் கட்ட நிதி தருவாரா ராகுல்\nநன்கு சமைக்கப்பட்ட கோழிக்கறியால் பறவை காய்ச்சல ... 2\nட் விட் செய்திகள் செய்தி\nதொ.பரமசிவன் மறைந்தார். வருந்துகிறேன். இன்னொரு தொ.பரமசிவன் உருவாக வேண்டும் என்று ஆவலாக காத்திருக்கிறேன். இது ட்வீட்டில் அடங்காத்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nதொ.பரமசிவன் மறைந்தார். வருந்துகிறேன். இன்னொரு தொ.பரமசிவன் உருவாக வேண்டும் என்று ஆவலாக காத்திருக்கிறேன். இது ட்வீட்டில் அடங்காத் துயரம்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n» ட் விட் செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகு���்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00723.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2688874", "date_download": "2021-01-25T08:21:57Z", "digest": "sha1:DCQXE5U6UUATVUOMVIELKEIGT4PEHML3", "length": 17272, "nlines": 230, "source_domain": "www.dinamalar.com", "title": "நாடுகாணி புதிய வனச்சரகம் துவக்கம்| Dinamalar", "raw_content": "\nசீனா என்ற வார்த்தையை சொல்ல தைரியமற்றவர் மோடி: ராகுல் ...\nசசிகலாவை சாதாரண வார்டுக்கு மாற்ற முடிவு\n‛உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' துவக்குகிறார் புதிய ... 36\nஎல்லையில் ஊடுருவ முயன்ற சீன வீரர்களுக்கு பதிலடி: 20 ... 5\nஇந்தியாவில் 16 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி 1\nவாக்காளர் விழிப்புணர்வை தீவிரப்படுத்துவோம்: மோடி 7\n\"திமுக வெல்லும் என நீங்களும் ஸ்டாலினும் தான் ... 25\nஉருமாறிய கொரோனா அச்சுறுத்தல்; இங்கிலாந்தில் ஜூலை 17 ... 6\nவைகை ரயில் ஓட்டுனருக்கு வீரதீர செயலுக்கான அரசு ... 15\n'ராமர் கோவில் கட்ட நிதி தருவாரா ராகுல்\n'நாடுகாணி' புதிய வனச்சரகம் துவக்கம்\nகூடலுார்:கூடலுார் தேவாலா வனச் சரகத்தின் ஒரு பகுதியை பிரித்து, நாடுகாணி ஜீன்பூல் தாவர மையத்துடன் இணைத்து, நாடுகாணி என்ற புதிய வனச்சரகம் துவங்கப்பட்டுள்ளது.கூடலுார் வனக்கோட்டத்தில், சேரம்பாடி, பிதர்காடு, தேவாலா, ஓவேலி ஆகிய வனச்சரகங்கள் உள்ளன. மேலும், நாடுகாணி, ஜீன்புல் சூழல் சுற்றுலா தாவர மையம் உள்ளது.இந்நிலையில், தேவாலா வனச்சரகத்திற்கு உட்பட்ட, ஆமைகுளம் பீட் (காவல்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகூடலுார்:கூடலுார் தேவாலா வனச் சரகத்தின் ஒரு பகுதியை பிரித்து, நாடுகாணி ஜீன்பூல் தாவர மையத்துடன் இணைத்து, நாடுகாணி என்ற புதிய வனச்சரகம் துவங்கப்பட்டுள்ளது.கூடலுார் வனக்கோட்டத்தில், சேரம்பாடி, பிதர்காடு, தேவாலா, ஓவேலி ஆகிய வனச்சரகங்கள் உள்ளன. மேலும், நாடுகாணி, ஜீன்புல் சூழல் சுற்றுலா தாவர மையம் உள்ளது.இந்நிலையில், தேவாலா வனச்சரகத்திற்கு உட்பட்ட, ஆமைகுளம் பீட் (காவல் பகுதி)பகுதியை நாடுகாணி ஜீன்பூல் சூழல் சுற்றுலா தாவர மையத்த��டன் இணைத்து, 'நாடுகாணி' என்ற பெயரில் புதிய வனச்சரகம் துவங்கப்பட்டுள்ளது. இதற்கான வனச்சரகர், வனவர், வனக்காப்பாளர் பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு, வன ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வனத்துறையினர் கூறுகையில், 'இதன், வனச்சரக அலுவலகம், கூடலுார், செம்பாலா ஈட்டிமுலாவில் உள்ள வன ஊழியர்கள் குடியிருப்பு பகுதியில் அமைக்கப்படும்,' என்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nசுவாமி விவேகானந்தர் 158வது ஜெயந்தி விழா\nவிவேகானந்தர் பிறந்த நாள் குட்வினுக்கு புஷ்பாஞ்சலி\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும�� பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசுவாமி விவேகானந்தர் 158வது ஜெயந்தி விழா\nவிவேகானந்தர் பிறந்த நாள் குட்வினுக்கு புஷ்பாஞ்சலி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00723.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.itnnews.lk/ta/2020/02/23/226021/", "date_download": "2021-01-25T07:57:13Z", "digest": "sha1:JVFDEAMHUXAHEC4HRMAU4KMKMEFYOQW7", "length": 8187, "nlines": 103, "source_domain": "www.itnnews.lk", "title": "எவரியவத்த – யகொடமுல்ல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் பலி : 13 பேர் காயம் - ITN News Breaking News", "raw_content": "\nஎவரியவத்த – யகொடமுல்ல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் பலி : 13 பேர் காயம்\nஅமெரிக்காவின் லாரா புயலின் தாக்கம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்ககை பாதிப்பு 0 28.ஆக\nசியம்பலாண்டுவ பகுதியில் சூரியசக்தி பூங்கா.. 0 12.நவ்\nகொழும்பு நகரில் வறிய குடும்பங்களைச் சேர்ந்த தெரிவுசெய்யப்பட்ட சிலருக்கும் PCR பரிசோதனை 0 23.ஏப்\nஎவரியவத்த – யகொடமுல்ல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 13 பேர் காயமடைந்துள்ளனர். கெப் ரக வாகனமொன்று, வீதியை விட்டு விலகி மின் கம்பத்தில் மோதியதில் விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அனுராதபுரத்திற்கு யாத்திரை சென்றவர்களை ஏற்றிச்சென்ற கெப் ரக வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.\nசாரதிக்கு நித்திரைக்கலக்கம் ஏற்பட்டமையே விபத்துக்கு காரணமென தெரியவந்துள்ளது. சம்பவத்தின்போது கெப் வாகனத்தில் 16 பேர் பயணித்துள்ளதுடன், அதில் 14 பேர் காயமடைந்த நிலையில், மினுவங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 84 வயோதிப வயதுடைய பெண��ணொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகிழக்கில் பெரும்போக நெல் அறுவடை ஆரம்பம்\nஇணையவழி நிதியியல் மோசடிகள் : அவதானமாக இருங்கள் – இலங்கை மத்திய வங்கி\nபங்கு சந்தையிலும் கனிசமான வளர்ச்சி..\nஇளம் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் Q-SHOP வர்த்தக நிலையம் திறப்பு\nகொரோனா தொற்று மத்தியிலும் தமது வங்கி செயற்பாடுகளை நிலையாக முன்னெடுத்துச்செல்ல முடிந்துள்ளதாக இலங்கை வங்கி தெரிவிப்பு\nபாகிஸ்தான் சுப்பர் லீக் போட்டிகளை கண்டுகளிக்க பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பில் கவனம்\nஇலங்கை கிரிக்கட் அணியின் முகாமையாளர் பதவியிலிருந்து அசந்த டி மெல் இராஜினாமா\nஇங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை அணி விபரம்\nவிராட் கோலி- ஆனுஷ்கா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது..\nஅவுஸ்திரேலிய – இந்திய அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவுக்கு..\nவிராட் கோலி- ஆனுஷ்கா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது..\nகாதலர் தினத்தன்று தனுஷ் கொடுக்கும் பரிசு\nதமிழகத்தில் 100% பார்வையாளர்களுடன் திரையரங்குகள் இயங்க அனுமதி\nகடந்த 10 வருடத்தில் சிறந்த வீரர்கள் : ICC விருதுகள்\nஅவெஞ்சர்ஸ் இயக்குனர்களின் பிரம்மாண்ட படத்தில் தனுஷ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00723.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kalaignarseithigal.com/corona-virus/2020/09/22/with-a-spike-of-75083-cases-indias-covid-19-count-crosses-55-lakhs", "date_download": "2021-01-25T08:22:18Z", "digest": "sha1:LRSTAJUQPAMVHXE2323C5WATUXVJELEC", "length": 7803, "nlines": 63, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "With a spike of 75,083 cases, India's COVID-19 count crosses 55 lakhs", "raw_content": "\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 55 லட்சத்தை கடந்தது... இதுவரை 88,935 பேர் பலி\nCOVID-19 க்கு செப்டம்பர் 21 வரை நாடு முழுவதும் 6,53,25,779 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்தில் 75,083 அதிகரித்துள்ளது. கொரோனா இறப்புகள் 1,053 ஆக அதிகரித்துள்ள நிலையில், இந்தியாவின் கோவிட் -19 எண்ணிக்கை 55 லட்சத்தைத் தாண்டியுள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nஇது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில்,\nஇந்நாள்வரை நாட்டில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 55,62,664 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையில் 44,97,868 போ் இதுவரை தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். இந்தியாவில் செவ்வாய்க்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மட்டும் 1,053 போ் உயிரிழந்தனர். இதனால் நாட்டின் மொத்த கொரோனா உயிரிழப்பு 88,935 ஆக அதிகரித்துள்ளது. இந்தநிலையில் தற்போது 9,75,861 போ் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nமாநிலங்களில் மகாராஷ்டிரா தொடர்ந்து மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள மாநிலமாகத் தொடர்கிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் 2,91,630 தொற்றாளர்களுடன் உள்ளது மகாராஷ்டிரா.\nதமிழ்நாட்டில் கடந்த ஒரு மாதமாக ஒரே அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கணக்கு காண்பிக்கப்பட்டு வருகிறது. செவ்வாய்க்கிழமை நிலவரப்படி கொரோனா தொற்றால் 5,516 பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,41,993 ஆக உயர்ந்துள்ளது. இதில் தற்போது 46703 பேர் மட்டுமே தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருவதாகக் கணக்கு காண்பிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கிடையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) அறிக்கையின்படி, கொரோனாவுக்கு செப்டம்பர் 21 வரை நாடு முழுவதும் 6,53,25,779 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 9,33,185 மாதிரிகள் நேற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.\nகோவையில் 648 பேருக்கு இன்று தொற்று... தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம்\n“நீதிபதிகள் நியமனத்தில் இனி சமூக நீதி காக்கப்படும்”: தி.மு.க எம்.பி கடிதத்திற்கு மத்திய அமைச்சகம் பதில் \n“உங்கள் தொகுதியில் ஸ்டாலின்”- ஜன.29 முதல் புதிய கோணத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரம்\nஉச்சத்தை எட்டும் உட்கட்சி பூசல் : அமைச்சர் மா.ப.பாண்டியராஜனை கண்டித்து அ.தி.மு.கவினர் ஆர்ப்பாட்டம் \n“மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள்” : தியாகி அரங்கநாதன் நினைவிடத்தில் உதயநிதி ஸ்டாலின் மரியாதை \n“நீதிபதிகள் நியமனத்தில் இனி சமூக நீதி காக்கப்படும்”: தி.மு.க எம்.பி கடிதத்திற்கு மத்திய அமைச்சகம் பதில் \n“உங்கள் தொகுதியில் ஸ்டாலின்”- ஜன.29 முதல் புதிய கோணத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரம்\n“மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள்” : தியாகி அரங்கநாதன் நினைவிடத்தில் உதயநிதி ஸ்டாலின் மரியாதை \nஉச்சத்தை எட்டும் உட்கட்சி பூசல் : அமைச்சர் மா.ப.பாண்டியராஜனை கண்டித்து அ.தி.மு.கவினர் ஆர்ப்பாட்டம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00723.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsfirst.lk/tamil/2020/11/23/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF/", "date_download": "2021-01-25T08:02:40Z", "digest": "sha1:X3JU4MBWDOXMGLZP4SB77WDZYYLF2TU6", "length": 9757, "nlines": 88, "source_domain": "www.newsfirst.lk", "title": "மன்னாரில் மாவீரர் தின நிகழ்வுகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீடிப்பு - Newsfirst", "raw_content": "\nமன்னாரில் மாவீரர் தின நிகழ்வுகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீடிப்பு\nமன்னாரில் மாவீரர் தின நிகழ்வுகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீடிப்பு\nColombo (News 1st) மன்னார் மாவட்டத்தில் மாவீரர் தின நிகழ்வுகளை நடாத்த மன்னார் நீதிமன்றம் விதித்த தடை உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.\nதமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வீ.எஸ். சிவகரன் உள்ளிட்ட பலருக்கு எதிராக மன்னார் நீதிமன்றத்தினால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.\nஅந்த தடை உத்தரவிற்கு எதிராக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தலைமையில் மன்னார் மாவட்ட சட்டத்தரணிகள் நகர்த்தல் பத்திரம் ஒன்றை தாக்கல் செய்திருந்தனர்.\nமன்னார் நீதவான் எம். கணேசராஜா முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.\nஅப்படியான உத்தரவுகளை கொடுப்பதற்கு நீதவான் நீதிமன்றத்திற்கு சட்டத்திலே நியாயதிக்கம் கொடுக்கப்படவில்லை என்பதை நாங்கள் சமர்ப்பணம் செய்திருக்கின்றோம். நீதிமன்றத்திற்கு நியாதிக்கம் இல்லாதபோதிலும் கூட பொறுப்பானவர்கள் என்ற விதத்தில் எந்த சட்டத்தையும் மீற மாட்டோம். சுகாதார வழிமுறைகளை கையாள்வோம், பொது நிகழ்வொன்றை வைத்தால் அதற்கு சுகாதார அதிகாரிகளின் அனுமதியை பெற்றுச்செய்வோம் என்ற உத்தரவாதங்களையும் நீதிமன்றத்திற்கு இன்றைக்குக் கொடுத்து அந்த தடை உத்தரவுகளை நீக்குமாறு கோரியிருந்தோம். நீதவான் அவர்கள் அந்த தடை உத்தரவை நீக்க மறுத்திருக்கின்றார். தமிழீழ விடுதலைப் புலிகள், உள்நாட்டிலும் வௌிநாட்டிலும் தடை செய்யப்பட்ட இயக்கமாக இருக்கின்ற காரணத்தினால் இந்த நிகழ்வுகளை நடத்த முடியாது என்றும் கொவிட் 19 சம்பந்தமாக ஆபத்தான நிலையுள்ளதால் மக்கள் சேர்ந்து வந்தால் அது பரவக்கூடிய சூழ்நிலை இருப்பதாலும், தான் ஏற்கனவே கொடுத்துள்ள உத்தரவுகளை நீடிப்பதாக சொல்லியிருக்கின்றார்\nஎன ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.\nஇதேவேளை, முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தின் கட்டளையை ஆட்சேபித்து இன்று மற்றுமொரு நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.\nஇந்த மனு மீதான தீர்ப்பை எதிர்வரும் 25 ஆம் திகதி அறிவிப்பதாக நீதிவான் கூறியுள்ளார்.\nகொரோனா: இதுவரை 280 பேர் உயிரிழப்பு, 57,587 பேருக்கு தொற்று\nஹட்டனில் பாடசாலை மாணவருக்கு கொரோனா\nகேகாலையில் தம்மிக்கவின் பாணி மருந்தை பெற மீண்டும் மக்கள் கூட்டம்\nஇதுவரை 280 பேர் உயிரிழப்பு, 57,587 பேருக்கு தொற்று\nஹட்டனில் பாடசாலை மாணவருக்கு கொரோனா\nதம்மிக்கவின் பாணியை பெற மீண்டும் மக்கள் கூட்டம்\nபிரதமர் - சபாநாயகர் சந்திப்பு\nதமிழ் தேசிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சந்திப்பு\nகிழக்கு முனையத்தை இந்தியா, ஜப்பானுக்கு வழங்குவோம்\nதொலைக்காட்சி நெறியாளா் லாரி கிங் காலமானார்\nSLvENG 2ndTest:339 ஓட்டங்களைப் பெற்றது இங்கிலாந்து\nநட்டஈடு வழங்குமாறு விவசாயிகள் கோரிக்கை\nகே.எஸ்.ரவிக்குமாரின் படத்தில் கதாநாயகனாகும் தர்ஷன்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00723.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/world-debit-raises-in-huge-level/", "date_download": "2021-01-25T08:32:36Z", "digest": "sha1:TXCQCDDN4OSRMTTX7O6LYHUJK4QWMA24", "length": 12625, "nlines": 133, "source_domain": "www.patrikai.com", "title": "உலக நாடுகளின் கடனை அதிகரிப்பதில் அமெரிக்கா & சீனாவின் பங்கு 60% | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஉலக நாடுகளின் கடனை அதிகரிப்பதில் அமெரிக்கா & சீனாவின் பங்கு 60%\nநியூயார்க்: உலக நாடுகளின் கடன் பெருமளவில் அதிகரித்துள்ளதற்கு, அமெரிக்கா மற்றும் சீனாவின் பங்கு பெரும��வு அதிகம் என்று கூறப்பட்டுள்ளது.\nஉலக நாடுகளின் மொத்தக் கடன் 250 டிரில்லியன் டாலர் என்ற அளவிற்கு உயர்ந்துள்ளது. இந்த 2019ம் ஆண்டு முதல் அரையாண்டில் உலக நாடுகளின் கடன் 7.5 டிரில்லியன் டாலர் அதிகரித்துள்ளது. இது, கடந்த காலாண்டில் 250.9 டிரில்லியன் டாலராக இருந்ததாகவும், 2019ம் ஆண்டின் இறுதியில் 255 டிரில்லியன் டாலராக அதிகரித்திருக்கும் என்று கூறப்படுகிறது.\nஇதில் அமெரிக்கா மற்றும் சீனாவின் பங்கு மட்டுமே 60% ஆகும். உலகின் ஒவ்வொரு தனிநபர் தலையிலும் ரூ.23 லட்சத்து 40 ஆயிரம் கடன் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.\nமுதல் காலாண்டில், இந்தியா பெற்ற கடன் 2.7% ஆகும். பணமதிப்பில் இதன் அளவு 1.36 லட்சம் கோடியாகும்.\nவட்டி விகிதம் குறைவாக இருப்பதே கடன் அளவு அதிகரிக்கக் காரணம் என்று கூறப்படுகிறது. மேலும், இனி வரும் காலங்களில், கடன்பெற்ற நாடுகள் கடனைத் திரும்ப செலுத்த முடியாமல் திண்டாட வேண்டிய நிலை வரலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.\nபுருசெல்ஸ் தாக்குதல்: “தீவிரவாத சிற்றரசர்” காலித் செர்கானியின் பங்கு என்ன புரோஸ்டேட் புற்றுநோய்க்கு புதிய மருந்து கண்டுபிடிப்பு பிலிப்பைன்சில் உலவும் பேய் மனிதன்\nPrevious 9 வயதில் பட்டம்பெறும் உலகின் மிக இளவயது பட்டதாரி மாணவன்\nNext 2 சூரிய உதயம், 52 பயணிகள், 19 மணி நேர பயணம் புதிய சாதனை படைத்த காண்டாஸ் விமானம்\nஉலகத்திரைப்பட விழா நிறைவு : டென்மார்க் படத்துக்கு ‘தங்கமயில்’… இந்தியாவுக்கு ஒரே ஒரு விருது…\nதென் ஆப்பிரிக்கா : புதிய வகை கொரோனா பரவலை தடுப்பூசிகளால் நிறுத்த முடியாது\nடிரம்ப் பதவியி8ல் இல்லாததால் நான் கொரோனா பற்றி சுதந்திரமாக பேசலாம் : அந்தோணி ஃபாசி\nஇந்தியாவில் நேற்று 13,232 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,06,68,674 ஆக உயர்ந்து 1,53,508 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 13,252…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.97 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,97,40,621 ஆகி இதுவரை 21,38,044 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nஇன்று கர்நாடகாவில் 573 பேர், டில்லியில் 185 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று கர்நாடகாவில் 573 பேர், மற்றும் டில்லியில் 185 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. கர்நாடகா…\nகொரோனா தடு��்பு மருந்து பெறுவதில் விதிமுறை மீறல் – ஸ்பெயின் தலைமை ராணுவ கமாண்டர் ராஜினாமா\nமாட்ரிட்: கொரோனா தடுப்பு மருந்தை எடுத்துக்கொள்வது தொடர்பாக, நாட்டின் விதிமுறைகளை மீறியதற்காக, ஸ்பெயின் நாட்டின் முதன்மை ராணுவ கமாண்டர் தனது…\nஇன்று மகாராஷ்டிராவில் 2,752, ஆந்திராவில் 158 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 2,752, ஆந்திராவில் 158 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று 2,752…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 569 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…\nபுதுச்சேரி காங்கிரஸ் அமைச்சர் நமச்சிவாயம் கட்சியில் இருந்து இடைநீக்கம் மாநிலத் தலைவர் சுப்ரமணி அறிவிப்பு\nபிரசாந்த் கிஷோர் தயாரித்து கொடுக்கும் படங்கள் திரைக்கு வராது ஸ்டாலின் புதிய அறிவிப்பு குறித்து ஜெயக்குமார் கருத்து…\n சசிகலா நார்மலாக இருப்பதால் சாதாரண வார்டுக்கு மாற்ற முடிவு…\nதிமுக ஆட்சிக்கு வந்தால் போர்க்கால அடிப்படையில் 100 நாட்களில் மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு\nதமிழகத்தில் 23 சிறப்பு ரயில்களின் சேவை மார்ச் வரை நீட்டிப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00723.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.timestamilnews.com/home/details/Popular-producer-dil-Raju-married-for-the-second-time-images-goes-viral-on-web-21204", "date_download": "2021-01-25T06:52:35Z", "digest": "sha1:DUM4IRQF4FJXF66SBNAX5JIVLWBUFUFK", "length": 9784, "nlines": 73, "source_domain": "www.timestamilnews.com", "title": "மகளுக்கு திருமணமாகி 3 வருடம்..! மனைவி இறந்து 2 வருடம்..! பிரபல தயாரிப்பாளர் 2வது திருமணம்..! பெண் யார் தெரியுமா? - Times Tamil News", "raw_content": "\nவிவசாயிகள் போராட்டத்தில் ஒரு நல்ல திருப்புமுனை..\nடெல்லிக்குப் போகிறார் எடப்பாடி பழனிசாமி... எதற்காக என்று தெரியுமா\nஉதயநிதி வாயை தைச்சு வையுங்க.... அதிர்ந்து நிற்கும் கூட்டணிக் கட்சிகள்\nமுதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான். சி.டி. ரவியும், எல்.முருகனும் சரண்டர்.\nதி.மு.க.வில் இருந்து குஷ்பு வெளியேறிய காரணம் என்ன தெரியுமா..\nகாட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்தை உடனடியாக நிறுத்து... சீறுகிறார் ...\nஉதவிப் பேராசிரியர் பணிக்கு பி.எச்.டி. முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்ப...\nசிங்களக் கடற்படை வீரர்களை கைது செய்ய வேண்டும்... வழி காட்டுகிறார் ரா...\nஎடப்பாடி அரசுக்கு வெற்றி மேல் வெற்றி குவிகிறது.... வியந்துபார்க்கும்...\nகோவையில் ராகுலுக்கு அமோக வரவேற்பு... உருவாகிறதா புதிய கூட்டணி...\nமகளுக்கு திருமணமாகி 3 வருடம்.. மனைவி இறந்து 2 வருடம்.. மனைவி இறந்து 2 வருடம்.. பிரபல தயாரிப்பாளர் 2வது திருமணம்.. பிரபல தயாரிப்பாளர் 2வது திருமணம்..\nமனைவி இறந்து இரண்டு வருடங்கள் ஆன நிலையில் பிரபல தயாரிப்பாளர் ராஜு நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் இரண்டாவது திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.\nதெலுங்கு மொழியில் வெளியான சிறந்த திரைப்படங்களை தயாரித்து முன்னணி தயாரிப்பாளராக வலம் வருகிறார் தில் ராஜு. இவர் தயாரித்த தில் என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதால் இவர் தில் ராஜு என்று பலராலும் அழைக்கப்படுகிறார். இவரது முதல் மனைவி பெயர் அனிதா. கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்பாக அவர் இயற்கை எய்தினார். தயாரிப்பாளர் ராஜூவுக்கு மகள் ஒருவர் இருக்கிறார். இவருக்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக திருமணம் நடைபெற்று தற்போது ஒரு குழந்தையும் உள்ளது.\n49 வயதாகும் தயாரிப்பாளர் ராஜு மனைவியின் பிரிவுக்குப் பின்னர் தனிமையில் வசித்து வந்திருக்கிறார். தன் தந்தை தனிமையில் வாடுவதை பார்த்த அவரது மகள் அவருக்கு மற்றொரு துணையை தேடி தருவதற்கு முயற்சி செய்திருக்கிறார். இந்நிலையில் நடுத்தர வயது பெண் ஒருவரை தன்னுடைய தந்தைக்கு தானே முன்நின்று திருமணமும் செய்து வைத்திருக்கிறார். இந்நிலையில் தில் ராஜூ , தேஜஸ்வினி என்ற நடுத்தர வயது பெண்ணை நேற்றிரவு நிஜாமாபாத் மாவட்டத்தில் உள்ள, நரசிங்கம்பள்ளியில் இருக்கும் வெங்கடேஷ்வரா கோயிலில் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டிருக்கிறார். கொரோனா அச்சத்தால் திரைத்துறையில் இருந்து எந்த பிரபலங்களும் திருமணத்திற்கு அழைக்கப்படவில்லை. மகள் மற்றும் பேத்தி கண்முன்னே தயாரிப்பாளர் தில் ராஜூவின் இரண்டாவது திருமணம் நல்ல முறையில் நடந்து முடிந்தது.\nதயாரிப்பாளர் ராஜு தொடர்ந்து ஆர்யா, பத்ரா, பொம்மரில்லு, முன்னா, பிருந்தாவனம், மிஸ்டர் பெர்ஃபக்ட், ஃபிடா, ஜானு போன்ற பல வெற்றிப் படங்களை தயாரித்து பிரபலமான தயாரிப்பாளராக வலம் வருகிறார். தமிழில் வெளியான 96 திரைப்படத்தை தெலுங்கில் தயாரித்தவர் இவர்தான். ஆனால் அந்த திரைப்பட���் இவர் எதிர்பார்த்த வெற்றியை உறுதி தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஎடப்பாடி அரசுக்கு வெற்றி மேல் வெற்றி குவிகிறது.... வியந்துபார்க்கும்...\nகோவையில் ராகுலுக்கு அமோக வரவேற்பு... உருவாகிறதா புதிய கூட்டணி...\nஸ்டாலின் கொடுத்த வாக்குறுதி என்னாச்சு..\nஉதயசூரியன் நெருக்கடியில் சிக்கிவிட்டாரா திருமா..\nஅடுத்த வாரம் ஏழு பேர் விடுதலை... எடப்பாடியார் முயற்சி பலன் தருமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00723.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/government-and-politics/international/kamala-devi-harris-info-graphics", "date_download": "2021-01-25T06:39:43Z", "digest": "sha1:3TXX4S2TY4JYNCIGYSNTEEIJI3NUH5K7", "length": 6730, "nlines": 178, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 23 August 2020 - கமலா தேவி ஹாரிஸ் - இன்ஃபோகிராபிக்ஸ் | Kamala Devi Harris - info-graphics", "raw_content": "\nமௌன யுத்தம்... பார்ட் 2 பன்னீர்\nஆட்டிப்படைக்கும் அன்பில்... அலறும் அறிவாலயம்\n“முதல்வருக்கு எடப்பாடிதான் பெஸ்ட் சாய்ஸ்\n“நட்பு வேறு; கட்சி வேறு\nகமலா தேவி ஹாரிஸ் - இன்ஃபோகிராபிக்ஸ்\nமிஸ்டர் கழுகு: “வேலூர் ரகசியம்” - செல்லூர் ராஜூவைச் சுற்றும் சர்ச்சை...\nவிநாயக சதுர்த்தி விழா அரசியல்\n“130 அடியாகக் குறைக்க வேண்டும்” - முல்லைப்பெரியாறு... தொல்லை கொடுக்கும் கேரளா\nஎச்சரிக்கப்படுவது மட்டுமே தண்டனையாக இருக்க வேண்டும்\nகொரோனா தடுப்பூசி... கொள்ளை லாபம் பார்க்கிறாரா பில் கேட்ஸ்\n” - திகில் கிளப்பும் தெரு நாய்கள்\n“சோளத்தட்டையோடு சேர்ந்து கருகுறப்ப என்னென்ன நினைச்சீங்களோ\n - 49 - “இனி தமிழகத்தில் ஒரு குண்டுகூட வெடிக்காது\nகமலா தேவி ஹாரிஸ் - இன்ஃபோகிராபிக்ஸ்\nகமலாவின் கணவர் டக்ளஸ் எம்ஹாஃப்பின் முதல் மனைவியின் மூலம் பிறந்த மகன் ‘கோல்’, மகள் ‘எல்லா’ இவர்கள்தான் கமலாவின் செல்லங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00723.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://onetune.in/cinema/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4", "date_download": "2021-01-25T06:45:50Z", "digest": "sha1:NYRJYRRH5DGUP2LRHKA5ABHHWDZBXHH4", "length": 7174, "nlines": 169, "source_domain": "onetune.in", "title": "பிரபல தொலைக்காட்சி நடத்திய சர்வேயில் விஜய் முதலிடம் - OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News", "raw_content": "\nரேவந்தா – சூரியனின் இளைய மகன்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\nHome » பிரபல தொலைக்காட்சி நடத்திய சர்வேயில் விஜய் முதலிடம்\nபிரபல தொலைக்காட்சி நடத்திய சர்வேயில் விஜய் முதலிடம்\nஇளைய சமுதாயத்தை கவரும் விதத்தில் ஆங்காங்கே பல வித விருது வழங்கும் விழா நடைபெறுகிறது\nஇந்த விருது வழங்கும் விழாவில் முன்னணி நட்சத்திரங்களின் வாக்கு எண்ணிக்கை மிக பிரபலம். சமீபத்தில் ஒரு பிரபல செய்தி தொலைக்காட்சி தமிழக ரசிகர்களிடையே ஒரு வாக்கு எண்ணிக்கை நடத்தியது.\nஅதாவது தமிழ் சினிமாவில் டபுள் ஆக்க்ஷன் ரோலில் உங்களை கவர்ந்தவர் யார் அதில் இளைய தளபதி விஜய் 5225 வாக்குகள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். அடுத்ததாக அஜித் 5103 வாக்குகளில் இரண்டாம் இடத்தில் உள்ளார். இதில் ஒரு குறிப்பிடத்தக்க விஷயம் நடிகர் விஜய் இரட்டை வேடங்களில் நடித்தது இரண்டே படங்கள் தான்.\nஇந்த விக்ரம் பிரபு ஏன் தாடியும், மீசையுமாக சுற்றுகிறார் தெரியுமா\nதவிடு பொடியான நயன்தாராவின் ‘வி.பி.’ சென்டிமென்ட்\n‘இரும்புத்திரை’யில் குருநாதர் அர்ஜுனுடன் நடிப்பு: விஷால் நெகிழ்ச்சி\nமே 9ம் தேதி ரிலீஸ்: ‘இந்த முறையாவது வெளியாகுமா வாலு’\n சிம்பு , பாண்டிராஜ் ..\nரேவந்தா – சூரியனின் இளைய மகன்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00724.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/10456/Philippine-mayor-linked-to-illegal-drug-trade-killed-by-police", "date_download": "2021-01-25T08:34:06Z", "digest": "sha1:TJDHKXN3FHO7BVYNA7DWQWVACME2WYU5", "length": 8662, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "போதைப்பொருள் கடத்தல்: மேயர் குடும்பத்தையே சுட்டுக் கொன்ற போலீஸ் | Philippine mayor linked to illegal drug trade killed by police | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nபோதைப்பொருள் கடத்தல்: மேயர் குடும்பத்தையே சுட்டுக் கொன்ற போலீஸ்\nபோதை பொருள் கடத்தல் தொடர்பாக பிலிப்பைன்ஸ் நாட்டின் மேயர் குடும்பத்தையே காவல்துறையினர் சுட்டுக் கொன்றனர்.\nரோட்ரிகோ டூடெர்ட் கடந்த ஆண்டு பிலிப்பைன்ஸ் நாட்டி அதிபராக பதவியேற்றது முதல் போதைப் பொருள் நடமாட்டத்தை முற்றிலுமாக ஒழிக்க அதிக கவனம் செலுத்தி வருகிறார். பிலிப்பைன்ஸ் போலீசார் அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டு போதைப்பொருள் ஒழிப்பை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.\nபோதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ள சுமார் 3000 அதிகாரிகளின் பெயர்களை கொண்ட ஒரு புத்தகத்தை அதிபர் தயார் செய்துள்ளார். போதைபொருள் கடத்தல்காரர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கண்டதும் சுடும்படி போலீசார் மற்றும் ராணுவத்தினருக்கு அவர் முழு அதிகாரம் அளித்துள்ளார்.\nஇந்நிலையில், தெற்கு பிலிப்பைன்ஸ் மேயரான ரெனால்டோ பரோஜினொங் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வருவதாக அதிபருக்கு கிடைத்த தகவலையடுத்து அவரது வீட்டில் இன்று அதிகாலை போலீசார் சோதனை நடத்தினர். இச்சோதனையின் போது மேயர் சுட்டு கொல்லப்பட்டதாக போலீஸ் அதிகாரி தெரிவித்தார். சோதனையின் போது மேயர் வீட்டில் இருந்தவர்கள் போலீசார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் போலீசார் சுட்டதில் மேயர், அவர் மனைவி உட்பட 14 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர் என அவர் கூறினார். ரெனால்டோ பரோஜினொங் போதைப்பொருள் கடத்தல் காரணமாக கொல்லப்படும் மூன்றாவது அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.\nசாதிய, மத வாதங்களை ஒழிக்க உறுதிமொழி: பிரதமர் மோடி வேண்டுகோள்\nஅதிமுக அரசை முடிவுக்கு கொண்டுவர திமுக தயங்காது: ஸ்டாலின் எச்சரிக்கை\nRelated Tags : Philippine, illegal drug trade, mayor family killed, பிலிப்பைன்ஸ், பொதைப்பொருள் கடத்தல், மேயல் குடும்பம் சுட்டுக்கொலை,\n''எந்தக் கட்சியிலும் சேரலாம் என ரஜினி கூறியதே போதும்'' - கமல்ஹாசன்\nபுதுச்சேரி: நமச்சிவாயம் உட்பட இரண்டு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா\nபுதுச்சேரி: காங்கிரசில் இருந்து அமைச்சர் நமச்சிவாயம் தற்காலிக நீக்கம்\nகண்ணை மறைத்த மூடநம்பிக்கை: இரு மகள்களை நிர்வாணப்படுத்தி நரபலி பூஜை செய்த பெற்றோர்\n“சீனா என்ற வார்த்தையை சொல்லக்கூட தைரியமற்றவர் பிரதமர் மோடி” - ராகுல் காந்தி\nPT Exclusive: சசிகலாவிற்கு 100% இடமில்லையென கூறியது ஏன் - நேர்காணலில் முதல்வர் விளக்கம்\nPT Exclusive: ''களத்தில் இருப்பது அதிமுகவும், திமுகவும்தான்''- முதல்வர் பழனிசாமி நேர்காணல்\nகண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்\nதிரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசாதிய, மத வாதங்களை ஒழிக்க உறுதிமொழி: பிரதமர் மோடி வேண்டுகோள்\nஅதிமுக அரசை முடிவுக்கு கொண்டுவர திமுக தயங்காது: ஸ்டாலின் எச்சரிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00724.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kalaignarseithigal.com/sports/2019/06/26/indian-cricket-team-reaches-first-place-in-odi-ranking", "date_download": "2021-01-25T07:57:42Z", "digest": "sha1:NNHR65SQ6LGFSG367XMK63JQAE5HY2HC", "length": 6089, "nlines": 59, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "indian cricket team reaches first place in odi ranking", "raw_content": "\nஐ.சி.சி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: முதலிடத்திற்கு முன்னேறிய இந்திய அணி \nஉலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து மூன்று போட்டிகளில் தோல்வியடைந்துள்ளதால் ஐ.சி.சி தரவரிசையில் சறுக்கி 2-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.\nஉலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்குவதற்கு முன் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் இங்கிலாந்து அணி முதல் இடத்தில் இருந்தது. கடந்த ஆண்டு மே மாதத்தில் இருந்து முதல் இடத்தை தக்க வைத்திருந்தது.\n2019 உலகக்கோப்பை தொடரில் 3 தோல்வியை சந்தித்த காரணத்தால் முதலிடத்திலிருந்து இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. தரவரிசையில் 2-வது இடத்தில் இருந்து இந்தியா ஐந்து போட்டிகளில் நான்கில் வெற்றி பெற்றது. ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டது. தோல்வியை சந்திக்காமல் இருப்பதால் இங்கிலாந்தை பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தை பிடித்துள்ளது.\nஇந்தியா 123 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், இங்கிலாந்து 122 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், நியூசிலாந்து 116 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், ஆஸ்திரேலியா 112 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும் உள்ளன.\nஇந்திய அணி டெஸ்ட் தரவரிசையிலும் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி நாளை (ஜுன் 27) மேற்கிந்தியத் தீவுகள் அணியை எதிர்கொள்ள உள்ளது.\n“நீதிபதிகள் நியமனத்தில் இனி சமூக நீதி காக்கப்படும்”: தி.மு.க எம்.பி கடிதத்திற்கு மத்திய அமைச்சகம் பதில் \n“உங்கள் தொகுதியில் ஸ்டாலின்”- ஜன.29 முதல் புதிய கோணத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரம்\nஉச்சத்தை எட்டும் உட்கட்சி பூசல் : அமைச்சர் மா.ப.பாண்டியராஜனை கண்டித்து அ.தி.மு.கவினர் ஆர்ப்பாட்டம் \n“வீறுகொண்டெழுந்த மொழிப்போர் வீரர்கள்” : இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தின் வரலாறு \n“நீதிபதிகள் நியமனத்தில் இனி சமூக நீதி காக்கப்படும்”: தி.மு.க எம்.பி கடிதத்திற்கு மத்திய அமைச்சகம் பதில் \n“உங்கள் தொகுதியில் ஸ்டாலின்”- ஜன.29 முதல் புதிய கோணத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரம்\n“மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள்” : தியாகி அரங்கநாதன் நினைவிடத்தில் உதயநிதி ஸ்டாலின் மரியாதை \nஉச்சத்��ை எட்டும் உட்கட்சி பூசல் : அமைச்சர் மா.ப.பாண்டியராஜனை கண்டித்து அ.தி.மு.கவினர் ஆர்ப்பாட்டம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00724.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+31+ao.php", "date_download": "2021-01-25T06:13:21Z", "digest": "sha1:RRRGKTN2XBH5XPIUR5V42THS3SUCTJJM", "length": 4468, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 31 / +24431 / 0024431 / 01124431, அங்கோலா", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு: 31 (+244 31)\nமுன்னொட்டு 31 என்பது Cabindaக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Cabinda என்பது அங்கோலா அமைந்துள்ளது. நீங்கள் அங்கோலா வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். அங்கோலா நாட்டின் குறியீடு என்பது +244 (00244) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Cabinda உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +244 31 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Cabinda உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +244 31-க்கு மாற்றாக, நீங்கள் 00244 31-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00724.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pustaka.co.in/home/ebook/tamil/nilave-nee-sol", "date_download": "2021-01-25T08:13:08Z", "digest": "sha1:TOX6ZSS2J42EBWNBSI7NXX3KPK2NRLNE", "length": 2906, "nlines": 129, "source_domain": "www.pustaka.co.in", "title": "Nilave Nee Sol Book Online | P.M. Kannan Tamil Novel | eBooks Online | Pustaka", "raw_content": "\nகல்லூரி வாழ்வில் மாணவ மாணவியருக்கு இடையே ஏற்படும், நட்பு, போட்டி, பொறாமை, காதல் இவற்றை படம் பிடித்து காட்டும் கதை.\nநன்கு படிக்கும் ஏழை மாணவனுக்கு , அரசியல் நிகழ்வும் அதன் பின்விளைவுகளையும் பற்றியது.\nதமிழக அரசியலில் மாணவர்கள் செயல் பட ஆரம்பித்த சமயம் வெளிவந்த புதினம்.\nபாலகுமார், பட்டாபி, வேங்கடாத்ரி, நிகிலா, ரமா சாந்தி இவர்களையும் பட்டாபி குடும்ப மர்மத்தையும் இறுதி வரை விறு விறுப்பாக எடுத்துச் செல்லும் நாவல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00724.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"}
+{"url": "https://www.tamilstar.com/archana-kalpathi-about-thala61/", "date_download": "2021-01-25T07:02:41Z", "digest": "sha1:4D5SKLZNL2QOJAAME73LX2VPHMVUDIGL", "length": 7867, "nlines": 158, "source_domain": "www.tamilstar.com", "title": "அஜித்தின் அடுத்த படத்தை தயாரிக்கப் போவது இந்த நிறுவனமா?? அவர்களே வெளியிட்ட அதிரடி பதிவு.!! - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nஅஜித்தின் அடுத்த படத்தை தயாரிக்கப் போவது இந்த நிறுவனமா அவர்களே வெளியிட்ட அதிரடி பதிவு.\nஅஜித்தின் அடுத்த படத்தை தயாரிக்கப் போவது இந்த நிறுவனமா அவர்களே வெளியிட்ட அதிரடி பதிவு.\nதமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவர் தற்போது இயக்குனர் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் வலிமை என்ற படத்தில் நடித்து வருகிறார்.\nஇந்தப் படத்தைத் தொடர்ந்து தல அஜித் அவர்கள் இறுதிச்சுற்று, சூரரைப்போற்று ஆகிய படங்களை இயக்கிய பெண் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின.\nஅதுமட்டுமல்லாமல் இந்த படத்தை தளபதி விஜயின் பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது. இதனால் அந்நிறுவனத்தின் உரிமையாளரான அர்ச்சனா கல்பாத்தி தல அஜித்தை சந்தித்து அவருடன் கதை குறித்த விவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்பட்டது.\nஇந்த நிலையில் தற்போது அர்ச���சனா கல்பாத்தி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நாங்கள் யாரையும் சந்திக்கவும் இல்லை, எதையும் விவாதிக்கவும் இல்லை. ஆனால் அவருக்காக காத்துக் கொண்டிருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.\nஇதனால் தல 61 படத்தை தயாரிக்க உள்ளதாக வெளியான தகவல் உண்மையல்ல. ஆனால் அஜித் படத்தை தயாரிக்க காத்துக் கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது.\nவிஜய், முருகதாஸ் இரண்டாவது முறையாக இணைந்த கத்தி படத்தின் பட்ஜெட் மற்றும் வசூல் என்ன தெரியுமா – முழு விவரம் இதோ.\nமீரான் மிதுனின் கவர்ச்சியை கண்டமேனிக்கு கலாய்க்கும் ரசிகர்கள்.\nநாசாவில் வேலை பார்த்து வரும் நாயகன் ஜெயம் ரவி, பூமியை போல் இருக்கும் மற்றோரு கிரகத்துக்குச் சென்று...\nபேய் இருக்க பயமேன் விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00724.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.drumsoftruth.com/2012/09/12.html", "date_download": "2021-01-25T07:34:54Z", "digest": "sha1:M35QTGBPFKMWUYBJJNTYKTDSSWEHRZA5", "length": 11199, "nlines": 165, "source_domain": "www.drumsoftruth.com", "title": "Drums of Truth சத்தியத்தீ: ஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 12 )", "raw_content": "\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 12 )\n நாம் முதலில் ஒன்றை நினைவில் கொள்ளவேண்டும்.\nஆதாவது உலகில் நாம் காணும் அனைத்துக்கும் எதோ ஒரு காரணம் நம்மால் அறியப்படுகிறது. அந்தச் செயலுக்கு குறிப்பிட்ட ஒன்றைக் காரணமாகச் சொல்கிறோம். குறிப்பிட்ட நபர்களைக் காரணமாகச் சொல்கிறோம்.\nமனித நாகரிகம் வளர்ந்தபோது மனிதனால் அநேக சிறிதும் பெரிதுமான மாற்றங்கள் உலகில் செய்யப்பட்டன. அதைப் படைப்புக்கள் என்று சொல்கிறோம்.\nஅதே நோக்கில் நம்மைச் சுற்றிலும் நிகழும் அனைத்துக்கும் ஒரு படைப்பாளி இருக்கவேண்டும் என்ற சிந்தனையின்படிதான் படைப்பு என்ற கருத்தே வருகிறது\nஅதே சமயம் படைப்பு என்ற ஒரு கருத்து மனித நாகரிகத்தின் மனதில் தோன்றும் முன்பும் நாம் எதையெல்லாம் படைப்பு என்று சொல்கிறோமோ அவையெல்லாம் இருந்தன. அப்போதெல்லாம் அதைப் படைப்பு என்று யார் சொல்லிக்கொண்டு இருந்தார்கள்\nயாரும் இல்லை. ஆனாலும் எல்லாமும் இருந்தது, அதுவும் சீராக இயங்கிக்கொண்டும் இருந்தது. அதுதான் இயக்கம்\nஒரு குறிப்பிட்ட எல்லைவரைதான் நாம் படைப்பு என்று சொல்ல முடியும் அதற்கு அப்பால் இயக்கம் என்ற எல்லையைத் தொடாமல் நம்மால் முடியாது.\nஅதனால்தான் நம்மைச் சுற்றியும் உள்ளும் நடக்கும் அனைத்தையும் படைப்பென்றும் இயக்கமென்றும் இரு விதமாக அறிகிறோம்.\nபடைப்பென்றும் இயக்கமென்றும் இருவிதமாக மட்டும் அறியப்ப்படும்வரை இரண்டுக்குள்ளும் முரண்பாடு வருவதில்லை\nஆதாவது படைப்பு என்பதும் இயக்கம் என்பதும் ஒரே பொருளைப்பற்றிய இரு பார்வையாக உள்ளது.\nஅடுத்த நிலைக்குப் போகும்போதுதான் முரண்பாடு ஏற்ப்படுகிறது.\nஆதாவது இயக்கம் என்பது பல்வேறு அறிவியல் சிந்தனைகளாகவும் படைப்பு என்பது பல்வேறு கற்பனைவடிவங்களாகவும் மாறுகிறது.\nஅறிவியல் பல்வேறு கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி ஸ்தூலமாகத் தன்னை நிரூபிக்கிறது. பல்வேறு அறிவியல் தத்துவங்களை உருவாக்குகிறது.\nகற்பனை வடிவங்கள் பல்வேறு மூடநம்பிக்கைகளாகவும் அவற்றை உள்ளடக்கிய, நியாயப்படுத்துகிற தத்துவங்களாகவும் மாறுகின்றன.\nஅதனால் இயக்கம் மற்றும் படைப்பு என்ற இடத்தில் மட்டும் நின்று சிந்தித்தால் இரண்டு வித சிந்தனைகளும் எதிரும் புதிருமாக முரண்படுவதில்லை\nஅதைத் தாண்டிச் செல்லும்போதுதான் எது சிறந்த பாதை என்று வேண்டாத விவாதங்களும் பகைமை உணர்வும் ஏற்ப்படுகிறது.\nஆகவே ஆன்மிகத்தை அதன் பிறப்பிடமான படைப்பு அல்லது எல்லாமுமாயிருக்கிற பரம்பொருள், அதனுள் அடங்கியுள்ள நாம் உள்பட அனைத்தும் அதன் உட்கூறுகள், அவையெல்லாம் ஒன்றையொன்று இணக்கமாக அன்பை அடிப்படையாக கொண்டு இயங்குவதே சிறப்பு என்று வலியுறுத்தும் தத்துவங்கள் என நிறுத்திக்கொள்ளவேண்டும்.\nஅப்போது அறிவியலுடன் மோதவேண்டிய அவசியமோ அதைவிடத் தான்தான் உயர்ந்தது என்று சாதிக்கவேண்டிய அவசியமோ மூடநம்பிக்கைகள் என்ற குப்பைகளைத் தன்னுள் பேணிக் காக்கவேண்டிய அவசியமோ இருக்காது.\nஉலகில் கடவுளின் பேராலும் மதங்களின் பேராலும் மனித ரத்தம் சிந்தவேண்டிய அவசியமும் இருக்காது\nஆன்மிகமும் அறிவியலும் கைகோர்க்கும் அந்த நிலையே உயர்ந்த நிலை\nஇயக்கமென்றாலும் படைப்பு என்றாலும் ஒன்றைப் பற்றிய இரு வேறு முரணற்ற இணக்கமான பாதைகள் என்று வைத்துக்கொள்வதே சிறந்தது\nசிந்திக்க வைக்கும் பகிர்வு... நன்றி சார்...\nஎனது மொழி ( 74 )\nசிறுகதைகள் ( 11 )\nஉணவே மருந்து (36 )\nஎனது மொழி ( 73 )\nஅரசியல் ( 18 )\nஉணவே மருந்து ( 35 )\nவிவசாயம் ( 36 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 15 )\nகூடங்குளமும் நானும் ( 6 )\nஎனது மொழி ( 72 )\nஎனது மொழி ( 71 )\nகூடங்குளமும் நானும் ( 5 )\nஎனது மொழி ( 70 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 14 )\nஎனது மொழி ( 69 )\nவானியலும் சோதிடமும் ( 2 )\nஉணவே மருந்து ( 34 )\nஐயம் தெளிதல் ( 1 )\nகவிதை ( 3 )\nஉணவே மருந்து ( 33 )\nஅண்டவெளியும் நானும் ( 1 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 13 )\nபல்சுவை ( 8 )\nஎனது மொழி ( 67 )\nஎனது மொழி ( 66 )\nஎனது மொழி ( 65 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 12 )\nஎனதுமொழி ( 64 )\nஉணவே மருந்து ( 97 )\nஉணவே மருந்து ( 61 )\nஅரசியல் ( 57 )\nஉணவே மருந்து ( 12 )\nவிவசாயம் ( 17 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00725.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nimirvu.org/2017/04/blog-post.html", "date_download": "2021-01-25T06:42:36Z", "digest": "sha1:5U6OJ2N5GMMQDECC3JRGDLDVRP6KC5QW", "length": 10866, "nlines": 55, "source_domain": "www.nimirvu.org", "title": "ஆசிரியர் பார்வை - நிமிர்வு", "raw_content": "\nஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்\nHome / ஆசிரியர்பார்வை / ஆசிரியர் பார்வை\nApril 30, 2017 ஆசிரியர்பார்வை\nதமிழர் தாயகத்தில் 50 நாட்களைக் கடந்தும் மக்கள் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தங்கள் பிள்ளைகள் எங்கே என நீதி கேட்டு வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, மருதங்கேணி, திருகோணமலை ஆகிய இடங்களில் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றார்கள்.\nதங்களது பூர்வீக காணிகளை விடுவிக்கக் கோரி கேப்பாபிலவிலும், முள்ளிக்குளத்திலும் மக்கள் தொடர்ச்சியாக போராடி வருகின்றனர். கொதிக்கும் வெயிலிலும், அனல் காற்றுக்கு மத்தியிலும் பெரிதாக யாருடைய ஆதரவுமின்றி தளராமல் மக்கள் இந்தப் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட மக்கள் தான் பெருமளவு போராட்டங்களில் பங்கேற்கிறார்கள். இந்தப் போராட்டங்களின் நியாயத்தையும் வரலாற்றுக் கனதியையும் உணர்ந்து ஏனையோரும் இவற்றில் இணைந்து கொள்ள வேண்டும்.\nஜெனீவா மனித உரிமைகள் கூட்டத்தொடர் முடிவடைந்து இலங்கைக்கு இரண்டு வருட கால அவகாசம் வழங்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ச்சியான மக்கள் போராட்டங்கள் உச்சக் கட்டத்தை அடைந்துள்ளன. தமிழ் அரசியல் தலைமைகளோ கூட்டாக இந்தப் போராட்டங்களில் பங்கேற்காமல் தனித்து தனித்து ஆதரவளிக்கிறார்கள். அரசாங்கமோ எந்த தீர்வையும் வழங்காமல் போராட்டத்தை வெறுமனே பார்த்துக் கொண்டிருக்கிறது. மஹிந்தவையும், இராணுவத்தையும் காரணம் காட்டி தப்பிக்கப் பார்க்கிறது மைத்திரி அரசு. மேற்குலக நாடுகளும் இந்த ஆட்சியைக் காப்பாற்றினால் போதும் என்கிற நிலைப்பாட்டில் தட்டிக் கேட்க கூட திராணியற்று உள்���ன.\nநிமிர்வின் மூன்றாவது இதழ் இதுவாகும். ஜெனீவாவில் தமிழர் தரப்பு நடந்து கொண்ட முறை தொடர்பில் பல்வேறு அதிருப்திகளும் நிலவி வரும் நிலையில் அது தொடர்பிலான பல்வேறு விடயங்களையும் தாங்கி இந்த இதழ் வருகிறது. அத்தோடு அரசியலில் இளைஞர் பங்கேற்பின் அவசியத்தை வலியுறுத்தியும், சிங்களவர்கள் தமிழர்களின் போராட்டங்கள் தொடர்பில் எவ்வாறான மனப்பதிவை கொண்டிருக்கிறார்கள் என்பதை அவர்களின் வடக்கு விஜயம் ஊடாக அறிந்தும், காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் இன்று எந்த நிலையில் உள்ளது, கட்டிளமை பருவத்தினரை எவ்வாறு வழிநடத்துவது என்கிற கட்டுரைகளையும் தாங்கி இம்மாத இதழ் வெளிவருகிறது.\nநிமிர்வு சித்திரை 2017 இதழ்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.\n3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்\nநிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.\nநிமிர்வு மார்கழி - தை 2021 இதழ்\nவகுப்பறை மேம்பாடும், வகுப்பறை முகாமைத்துவமும்\nபல்வேறு வகையான பரந்து பட்ட திறன்கள் மற்றும் நுட்பங்களை ஆசிரியர்கள் கையாள்வதன் மூலம், வகுப்பறையை சுமுகமான முறையிலும், மாணவர்களின் தே...\nஇராஜதந்திரக் கூட்டு விவகாரத்தில் தமிழ்த் தலைமைகள் எங்கே தவறிழைக்கிறார்கள்\nஇராஜதந்திரக் கூட்டு விவகாரத்தில் தமிழ்த் தலைமைகள் எங்கே தவறிழைக்கிறார்கள் என்பது தொடர்பில் அரசியல் ஆய்வாளர் நிலாந்தனின் கருத்துகள்,\nகுறைந்த விலைக்கு தூய பசும் பாலை விற்று விட்டு அதிகூடிய விலைக்கு பால்மாவை நுகரும் மக்கள் (Video)\nவடமாகாணத்திலிருந்து பல்லாயிரம் லீற்றர் கணக்கான பாலை நாளாந்தம் ஏற்றி தென்னிலங்கைக்கு அனுப்புகிறோம். அதிலும் வன்னி பெருநிலப்பரப்பில் இருந்து...\n92 வயதிலும் துடிப்பாக இயங்கும் விவசாயியின் அன்றைய தற்சார்பு வாழ்வு அனுபவங்கள�� (Video)\nயாழ்ப்பாணம் - வலிகாமம் தெற்கு பிரதேசத்தின் ஏழாலையில் வசிக்கும் தியாகராசா ஐயாத்துரை எனும் 92 வயதான விவசாயியின் அன்றைய தற்சார்பு வாழ்வின் சி...\nஜெனீவாவை தமிழ் அரசியல் தலைமைகள் எப்படி விளங்கி வைத்திருக்கிறார்கள் என்றும், ஜெனீவாவில் தமிழ் மக்களுக்கு உள்ள வரையறைகள் எவை என்பது பற்றியும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00725.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D:%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88/%E0%AE%9A%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&oldid=393507", "date_download": "2021-01-25T07:34:18Z", "digest": "sha1:HLQ7L65P3OZJVH7GQNO3O4F4M724U3QT", "length": 4840, "nlines": 52, "source_domain": "www.noolaham.org", "title": "வலைவாசல்:வாசிகசாலை/சஞ்சிகைகள் - நூலகம்", "raw_content": "\nGopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 11:00, 28 சூலை 2020 அன்றிருந்தவாரான திருத்தம்\n(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)\nஆவண வகைகள் : மொத்த ஆவணங்கள் [97,119] எழுத்து ஆவணங்கள் - நூலகத் திட்டம் [81,936] பல்லூடக ஆவணங்கள் - ஆவணகம் [15,299]\nதகவல் மூலங்கள் : நூல்கள் [11,080] இதழ்கள் [12,709] பத்திரிகைகள் [50,510] பிரசுரங்கள் [966] சிறப்பு மலர்கள் [5,207] நினைவு மலர்கள் [1,446]\nபகுப்புக்கள் : எழுத்தாளர்கள் [4,194] பதிப்பாளர்கள் [3,447] வெளியீட்டு ஆண்டு [150]\nஉசாத்துணை வளங்கள் : நிறுவனங்கள் [1,705] ஆளுமைகள் [3,043]\nதகவல் அணுக்க நுழைவாயில்கள் : குறிச்சொற்கள் [88] வலைவாசல்கள் [25]\nசிறப்புச் சேகரங்கள் : முஸ்லிம் ஆவணகம் [1,142] | மலையக ஆவணகம் [540] | பெண்கள் ஆவணகம் [471]\nநிகழ்ச்சித் திட்டங்கள் : பள்ளிக்கூடம் - திறந்த கல்வி வளங்கள் [4,390] | வாசிகசாலை [58] |\nபிராந்திய சேகரங்கள் : கிளிநொச்சி ஆவணகம் [27]\nதொடரும் செயற்திட்டங்கள் : ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டு நிறுவனம் [389] | அரியாலை [47] | இலங்கையில் சாதியம் [76] | முன்னோர் ஆவணகம் [403] | உதயன் வலைவாசல் [7,215] யாழ்ப்பாண புரட்டஸ்தாந்து ஆவணகம் [103]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00725.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D?page=1", "date_download": "2021-01-25T08:10:15Z", "digest": "sha1:L5A3HDOXBXH2CQBCNT7SJBYZQGDKG5XD", "length": 2986, "nlines": 84, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | சினிமா விமர்சனம்", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்���ிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nபாவக்கதைகள்: படம் எப்படி இருக்கு...\nPT Exclusive: சசிகலாவிற்கு 100% இடமில்லையென கூறியது ஏன் - நேர்காணலில் முதல்வர் விளக்கம்\nPT Exclusive: ''களத்தில் இருப்பது அதிமுகவும், திமுகவும்தான்''- முதல்வர் பழனிசாமி நேர்காணல்\nகண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்\nதிரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00725.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://singappennea.com/2020/05/08/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2021-01-25T06:16:18Z", "digest": "sha1:MKJBZRTBDITO2L4ZHSD5JGR2KVOEHNEF", "length": 10029, "nlines": 306, "source_domain": "singappennea.com", "title": "சத்தான அரிசி தேங்காய்ப்பால் சேர்த்த கஞ்சி | Singappennea.com", "raw_content": "\nஉங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.\nவிளம்பரம் செய்ய +91 978 978 3312.\nசத்தான அரிசி தேங்காய்ப்பால் சேர்த்த கஞ்சி\nபுத்தம் புது அரிசி – ஒரு கப்\nதேங்காய்ப்பால் (ஒரே பாலாக எடுக்கவும்) – 3 கப்\nஉப்பு – ஒரு சிட்டிகை.\nஅரிசியை 10 நிமிடம் ஊற வைத்து 4 கப் நீர் சேர்த்து உப்பு, நெய் கலந்து குக்கரில் வேகவிட்டு 4 விசில் வந்ததும் இறக்கவும்.\nஇதை சூட்டுடன் இருக்கு போதே நன்கு மசித்து தேங்காய்ப்பால், ஏலக்காய்த்தூள் சேர்த்துப் பரிமாறவும்.\nஅரிசி தேங்காய்ப்பால்சத்தான அரிசிசத்தான அரிசி தேங்காய்ப்பால் சேர்த்த கஞ்சி\nவெயில் காலத்தில் பச்சிளம் குழந்தையை பராமரிப்பது எப்படி\nசத்து நிறைந்த ராகி அவல் புட்டு\nகுழந்தைகளுக்கு சத்தான பச்சை பயறு பாயாசம்\nசூப்பரான ஸ்நாக்ஸ் வாழைப்பழ பால்ஸ்\nகோதுமை ரவா தோசை | Dosa\nஒரு நாளைக்கு இவ்வளவு நேரம் உடற்பயிற்சி செய்தால் போதுமானது\nதொடைப் பகுதியின் சதையைக் குறைக்கும் பயிற்சி\nஆரோக்கியம் தரும் இயற்கை உணவு\nகண்களை பாதுகாப்பதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்\nகர்ப்பகாலத்தில் வாய் துர்நாற்றம் ஏற்படுவதற்கான பொதுவான காரணங்கள்\nமிருதுவான பிங்க் நிற உதட்டை பெற வேண்டுமா\nகிரீன் மசாலா ஃபிஷ் ஃப்ரை ரெசிபி\nபுளி சேர்க்காத வாளை மீன் குழம்பு\nClara Anita Transgender on தொழில் துவங்கி வெற்றியடைய\nAneez on 1 வயதிற்குள் குழந்தையின் உடல் எடை அதிகரிக்க என்ன உணவுகள் தரலாம்\nஒரு நிமிஷம் இத படிங்க\nகண்களை பாதுகாப்பதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்\nகர்ப்பகாலத்தில் ��ாய் துர்நாற்றம் ஏற்படுவதற்கான பொதுவான காரணங்கள்\nமிருதுவான பிங்க் நிற உதட்டை பெற வேண்டுமா\nகிரீன் மசாலா ஃபிஷ் ஃப்ரை ரெசிபி\nபுளி சேர்க்காத வாளை மீன் குழம்பு\nகுழந்தைகளின் அன்றாட பழக்கவழக்கங்களில் கட்டுப்பாடுகளை விதிக்கும் பெற்றோர்\nஆண், பெண் குழந்தை பெயர்கள் 2020 மற்றும் வைக்கும் முறை..\nமாதவிடாய் கோளாறை குணமாக்கும் இயற்கை மருத்துவம்..\nகாளான் வளர்ப்பு இலவச பயிற்சி\nஇத்தாலியன் பாஸ்தா |Italian Pasta\nஒரு நிமிஷம் இத படிங்க (63)\nகண்களை பாதுகாப்பதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்\nகர்ப்பகாலத்தில் வாய் துர்நாற்றம் ஏற்படுவதற்கான பொதுவான காரணங்கள்\nமிருதுவான பிங்க் நிற உதட்டை பெற வேண்டுமா\nமிருதுவான பிங்க் நிற உதட்டை பெற வேண்டுமா\nமுக அழகை மேம்படுத்ததும் கடுகு எண்ணெய்\nசருமத்தை ஜொலிக்க வைக்கும் குங்குமப்பூ குடிநீர்\nகண்களை பாதுகாப்பதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்\nகர்ப்பகாலத்தில் வாய் துர்நாற்றம் ஏற்படுவதற்கான பொதுவான காரணங்கள்\nமிருதுவான பிங்க் நிற உதட்டை பெற வேண்டுமா\nகிரீன் மசாலா ஃபிஷ் ஃப்ரை ரெசிபி\nபுளி சேர்க்காத வாளை மீன் குழம்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00725.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://www.dinakaran.com/NRI_Main.asp?id=38&cat=27", "date_download": "2021-01-25T06:48:19Z", "digest": "sha1:FZ34OIQCJRJJJWFELFD3UXUAECC5CSTS", "length": 6009, "nlines": 85, "source_domain": "www.dinakaran.com", "title": "NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news | Indians abroad | nri worldwide | NRI India News | Indian Cultural Celebrations - Ulaga Tamilar Seithikal", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > உலக தமிழர் > ஆசியா\nவாட்ஸ் அப் போன்ற செயலிகளை பயன்படுத்துவது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பம்.: டெல்லி ஐகோர்ட்\nதூத்துக்குடி மாவட்டம் உழக்குடி கிராமத்தை தொல்லியல் துறை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு\nசென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் உள்பட தமிழகத்தை சேர்ந்த 3 பேருக்கு ஜனாதிபதி காவல் பதக்கம் \nஅபுதாபியில் பொங்கல் நிகழ்ச்சி.... புதுவை முதல்வர் நாராயணசாமி பங்கேற்பு\nபொங்கலையொட்டி துபாயில் தேமுதிக அமீரகபிரிவு சார்பில் நடைபெற்ற கபடி போட்டி\nஇலங்கையில் அருள்மிகு ஸ்ரீ சிந்தா யாத்திரைப் பிள்ளையார் ஆலயத்தின் தேர் திருவிழா\nஇலங்கை கண்ணகி கோயில்களில் வைகாசி விசாகம்\nதைவான் தமிழ்ச்சங்கத்தின் ஐந்தாம் தமிழ் இலக்கிய அமர்வு\nதைவான் தமிழ் சங்கத்தின் 2018 பொங்கல் விழா கொண்டாட்டம்\nஹாங்காங் தமிழ்ப் பண்பாட்டுக் கழகம் சார்பில் கபடி போட்டி\nபிஜி சிவ சுப்பிரமணிய சுவாமி கோவிலை ரூ.320 கோடியில் அழகுபடுத்த திட்டம்\nஹாங்காங்கில் இந்திய தூதரகத்தின் சார்பில் சர்வதேச யோகா தினம்\nபாங்காக்கில் நடைபெற்ற உணவளிக்கும் உழவருக்கு கைகொடுப்போம் நிகழ்ச்சி\nதைவான் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் சித்திரை திருவிழா கொண்டாட்டம்\nஹாங்காங்கில் தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டி\nஹாங்காங்கில் பங்குனி உத்திரம் விழா\nஹாங்காங்கில் சர்வதேச குழந்தைகள் தின விழா\n: சீன தங்க சுரங்க விபத்தில் 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 பேர் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு..\n25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n22-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00725.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/kannumkannum-kollaiyadithaal-dialogue-promo.html", "date_download": "2021-01-25T07:05:34Z", "digest": "sha1:K7XDHUDSXCWKCVVQPJ3ERZ7USS3JOQDP", "length": 6780, "nlines": 173, "source_domain": "www.galatta.com", "title": "Kannumkannum Kollaiyadithaal Dialogue Promo", "raw_content": "\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் ப்ரோமோ காட்சி இதோ\nதுல்கர் சல்மானின் 25-வது படமான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் டயலாக் ப்ரோமோ வீடியோ.\nதேசிங் பெரியசாமி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் உருவான திரைப்படம் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால். நேற்று திரைக்கு வந்த இப்படம் விமர்சன ரீதியாகவும், ரசிகர்கள் விரும்பும் படைப்பாக குறிப்பாக இளைஞர்கள் விரும்பும் வகையில் இருந்தது. இப்படம் துல்கர் சல்மானின் 25-வது படமாகும்.\nஇதில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக ரிது வர்மா நடித்திருந்தார். மசாலா கஃபே இசையமைத்திருந்தது. தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் ரக்ஷன் முக்கிய ரோலில் அசத்தியிருக்கிறார். வயாகாம் 18 ஸ்டுடியோஸ் மற்றும் ஏ.ஜே.ஃபிலிம் கம்பெனி இணைந்து தயாரித்துள்ளனர். இயக்குனர் கௌதம் மேனனின் மாறுபட்ட நடிப்பு படத்தில் இடம்பெற்றுள்ளதாம்.\nஇரண்டு பாடல்களை தொடர்ந்து தற்போது படத்தின் டயலாக் ப்ரோமோ காட்சி வெளியானது. ��ுல்கர் கைவசம் வான் திரைப்படம் உருவாகி வருகிறது.\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் ப்ரோமோ காட்சி இதோ\nவிஜய் அண்ணா சேது அண்ணா வரும் காட்சிகள் ஃபைரா இருக்கும் அரங்கத்தை அதிர வைத்த லோகேஷ்\nநாளை வெளியாகிறது மூக்குத்தி அம்மன் பட ஃபர்ஸ்ட்லுக் \nரங்கா படத்தின் மத்தாப்பூ பாடல் வெளியீடு \nபிற சமீபத்திய செய்திகள் View More More\nவிஜய் அண்ணா சேது அண்ணா வரும் காட்சிகள் ஃபைரா...\nநாளை வெளியாகிறது மூக்குத்தி அம்மன் பட ஃபர்ஸ்ட்லுக் \nரங்கா படத்தின் மத்தாப்பூ பாடல் வெளியீடு \nடெடி படத்தின் நண்பியே பாடல் வெளியானது\nகொம்பு வெச்ச சிங்கம்டா படத்தின் பேசாத மொழியே பாடல் இதோ \nவைரலாகும் ஆல்யா மானசாவின் வளைகாப்பு வீடியோ \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00725.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.nba24x7.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2021-01-25T06:58:25Z", "digest": "sha1:IU3OQETPCLQXLFMHVPZ5E7A2LSWZRMPV", "length": 7112, "nlines": 69, "source_domain": "www.nba24x7.com", "title": "பெண் கல்வியின் அவசியத்தை வலியுறுத்த வருகிறது “ இது என் காதல் புத்தகம் “", "raw_content": "\nபெண் கல்வியின் அவசியத்தை வலியுறுத்த வருகிறது “ இது என் காதல் புத்தகம் “\nகொரொனா பரவல் முடிந்த கையோடு தமிழக திரையரங்குளில் ரிலீஸாக தயாராகிவிட்டது ” இது என் காதல் புத்தகம் ”\nமுன்னதாக இந்த படத்தின் இசையை நடிகர் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி வெளியிட்டார், அதை தொடர்ந்து படத்தின் டிரைலரை தமிழ் திரையுலகிற்கு பிரமாண்ட இயக்குனர்களை அறிமுகப்படுத்திய பிரமாண்ட தயாரிப்பாளர் கே.டி குஞ்சுமோன் வெளியிட்டார்.\nஇப்படி பிரபலங்களின் பாராட்டுக்களை பெற்றுள்ள ” இது என் காதல் புத்தகம் ” படத்தை மலையாளத்தில் பல வெற்றிப்படங்களை இயக்கிய மது ஜி கமலம் இயக்கியுள்ளார்.\nபிஜு தோட்டுபுரம், கர்னல் மோகன்தாஸ், ஜினு பரமேஷ்வர், ஜோமி ஜேக்கப் ஆகிய நால்வரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். நாயகியாக அஞ்சிதா ஸ்ரீ நடித்துள்ளார.\nஇவர்களுடன் குள்ளப்புள்ளி லீலா, ராஜேஷ் ராஜ், சூரஜ் சன்னி, ஜெய் ஜேக்கப் ஆகியோரும் நடித்துள்ளனர்.\nரோஸ்லேண்ட் சினிமாஸ் பட நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.\nஎம்.எஸ்.ஸ்ரீ மாதவ் இசையில் வைக்கம் விஜயலட்சுமியோடு, பிரவீன் கிருஷ்ணா இணைந்து பாடிய ” என்னாத்தா ” என்ற பாடல் சமீபத்தில் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி கலக்கிக்கொண்டுள்ளது.\nதமிழகத்தில் நாட்டுப்புற கிராமம் ஒன்றில் நிகழ்கிற சில உண்மைச் சம்பவங்களை வைத்து உருவாகி இருக்கிறது இப்படம். பெண் கல்வியின் அவசியத்தையும், வாலிபப் பருவங்களில் ஏற்படும் மனக்குழப்பத்தை பெண்கள் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்ற கருத்தை நகைச்சுவை கலந்து உருவாகியுள்ளது.\nஇந்த படத்தை தமிழகத்திலும், கேரளத்திலும் இயற்கை எழில் தளும்புகின்ற லொகேஷன்களில் படமாக்க்கியுள்ளார் ஒளிப்பதிவாளர் அருண் கிருஷ்ணா, சஜித் கட்சிதமாக காட்சிகளை எடிட் செய்துள்ளார்.\nகொரொனா விட்டுச் சென்ற ரணங்களை ஆற்ற வருகிற நவம்பர் 27 ஆம் தேதி தமிழகமெங்கு வெளியாகிறது ” இது என் காதல் புத்தகம் “\nதமிழகத்தில் சாதி வாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்தக்கோரி, வேளச்சேரி வட்டாட்சியர் அலுவலரிடம் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைத்தலைவர் முனைவர் சாம் பால் மனு அளித்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00725.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/tag/108-ambulance-service-telephone-no-is-trouble-alternate-number-has-been-announced/", "date_download": "2021-01-25T07:06:40Z", "digest": "sha1:GNKWADMZUZJZ4K6AFUIP6LEOM6GXGQXY", "length": 8592, "nlines": 113, "source_domain": "www.patrikai.com", "title": "108-ambulance-service-telephone no is -trouble- : Alternate number has been announced | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\n108 எண் சேவை பாதிப்பு: மாற்று எண் அறிவிப்பு\nதொழில்நுட்ப கோளாறால் 108 எண் சேவை தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ ரீதியிலான அவசர உதவிக்கு அரசு சார்பில் 108…\nஇந்தியாவில் நேற்று 13,232 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,06,68,674 ஆக உயர்ந்து 1,53,508 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 13,252…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.97 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,97,40,621 ஆகி இதுவரை 21,38,044 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nஇன்று கர்நாடகாவில் 573 பேர், டில்லியில் 185 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று கர்நாடகாவில் 573 பேர், மற்றும் டில்லியில் 185 பேருக்கு க���ரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. கர்நாடகா…\nகொரோனா தடுப்பு மருந்து பெறுவதில் விதிமுறை மீறல் – ஸ்பெயின் தலைமை ராணுவ கமாண்டர் ராஜினாமா\nமாட்ரிட்: கொரோனா தடுப்பு மருந்தை எடுத்துக்கொள்வது தொடர்பாக, நாட்டின் விதிமுறைகளை மீறியதற்காக, ஸ்பெயின் நாட்டின் முதன்மை ராணுவ கமாண்டர் தனது…\nஇன்று மகாராஷ்டிராவில் 2,752, ஆந்திராவில் 158 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 2,752, ஆந்திராவில் 158 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று 2,752…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 569 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…\n சசிகலா நார்மலாக இருப்பதால் சாதாரண வார்டுக்கு மாற்ற முடிவு…\nதிமுக ஆட்சிக்கு வந்தால் போர்க்கால அடிப்படையில் 100 நாட்களில் மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு\nதமிழகத்தில் 23 சிறப்பு ரயில்களின் சேவை மார்ச் வரை நீட்டிப்பு…\nஜெயலலிதாவின் போயஸ்தோட்ட நினைவு இல்லம் 28ந்தேதி திறப்பு… தமிழகஅரசு\nஜனாதிபதி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு நல்ல உடை இல்லாமல் திண்டாடிய கங்கனா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00725.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tcnmedia.in/christian-light/", "date_download": "2021-01-25T06:57:31Z", "digest": "sha1:CZKRU3S6IDD2F3EEBP7CLV3ZCJCLSOBV", "length": 50315, "nlines": 331, "source_domain": "www.tcnmedia.in", "title": "கிறிஸ்தவ வெளிச்சம் - TCN Media l Tamil Christian Network", "raw_content": "\nபங்காளர் திட்டங்களில் குளிர்காயாதிருங்கள் – எச்சரிக்கை பதிவு\nஇயேசு கிறிஸ்துவின் இரத்தம் எப்படிப்பட்டது\nஅன்பு சினமடையாது – சிறுகதைகள்\nமாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்க தமிழக அரசுக்கு உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் சார்பில் கோரிக்கை\nகீழ்படிந்தார்கள் – யார் யாருக்கு\nபலர் அரியாத மறுபக்கம்; மிஷனெரி கிரஹாம் ஸ்டெயின்ஸ் – அன்று இரவில் நடந்தது என்ன\nஇயேசு கிறிஸ்துவினால் ஓய்வு நாளில் குணமாக்கப் பட்டவர்கள்\nஎல்லோரும் பரிசுத்த ஆவியை பெற்றுக் கொண்டார்களா\nஅதிகாரிகள் செய்யும் பாவங்களுக்காக சிலுவை சுமக்க நீதிமன்றம் இயேசு கிறிஸ்து இல்லை – உயா்நீதிமன்றம் கருத்து\nதொடர் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க தமிழக முதல்வர்க்கு உலக தமிழ் கிறிஸ்தவர்க���் சம்மேளனம் தலைமை செய்தி தொடர்பாளர் ஜெபசிங் கோரிக்கை\nஎதை தரித்துக் கொள்ள வேண்டும்\nஅவனவனுக்கு கிடைக்கும் பலன் ஒரு வேத ஆய்வு\nஇயேசுவின் ஆச்சரியமூட்டும் ஜெப நேரங்கள்\nவேதத்தின் அடிப்படையில் யார் யாருக்கு கீழ்படிய வேண்டும்\nSeven life- guidelines for the youths வாலிபர்களுக்கு வேண்டிய ஏழு வாழ்வியல் நடைமுறைகள்\nபரிசுத்த வேதாகம எழுத்தாளர்களை அறிந்து கொள்ளுங்கள்\nவிலைமதிப்பற்ற வாழ்க்கையே இழந்து விடாதே – சிறுகதை\nபிரசங்க குறிப்பு: பரிசுத்த வாழ்க்கை\nஆவிக்குரிய உணவு மற்றும் உடை\nஉன் வலதுகையைப் பிடித்திருக்கும் கர்த்தர்\n மிகவும் அழகாக வாலை ஆட்டிக்கொண்டே பறந்த பட்டம் – சிறுகதை\nசிலுவையின் மேல் ஒரு விலாசம்\nகணவன் மனைவி இருவருக்குமே சம உரிமை – குடும்ப கதை\nபைபிளில் 10 மிக நீளமான புத்தகங்கள்\nமற்றவர்களுக்கு நாம் நன்மை செய்தால் நமக்கு கிடைக்கும் ஆசிர்வாதங்கள்\nஜெபக்கூடுகையில் நுழைந்து தாக்குதல்; கிறிஸ்தவ கர்ப்பிணி பெண்ணின் கரு கலைந்து குழந்தை பலி\nபைபிள் புள்ளிவிவரங்கள் பைபிள் உண்மைகள் மற்றும் புள்ளியியல்\nபைபிளில் 10 மிக குறுகிய புத்தகங்கள்\nஉலகத்தின் நான்கு முக்கிய முடிவுகள்\n கேள்விக்கு மிக சரியான பதில் கூற முடியுமா\nவிவசாயிகளை பாதுகாக்க பொங்கல் திருநாளில் உறுதி ஏற்போம் என உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் தலைமை செய்தி தொடர்பாளர் ஜெபசிங் பொங்கல் வாழ்த்து\nசரியான தீர்மானம் எடுக்க கர்த்தர் உதவி செய்வாராக\nஇனி தாமதிப்பதில்லை ஏனெனில் கர்த்தர் துரிதமாக செயல்படும் வேளை வந்தது\nபைபிளில் (Old Testament) சிந்திக்க வைத்த சிலர்\nதென் மாவட்டங்களில் தொடர் மழையால் பாதிக்கப்படுவோருக்கு கிறிஸ்தவ அமைப்புகள் உதவிக்கரம் நீட்டுகிறது\nபோதகர்கள் தங்கள் குறைகளை, தவறுகளை உணர்ந்து அறிக்கை செய்யவேண்டிய ஜெபம்\nதேவன் பட்ச்சிக்கிற அக்கினியாக இருக்கிறாரே\nதரிசன தலைவர்கள் சிலரின் ஜெப நேரங்கள்\nடிஜிட்டல் மீடியா ‘முட்டாள்களை’ உருவாக்குகிறதா\nஅண்டிக் கொள்ளுகிற யாவரும் பாக்கியவான்கள்\nகிறிஸ்துவால் மட்டுமே விடுதலை – ஒரு ஆய்வு\nகணவன் மனைவிக்கு செய்ய கடமைகள் என்னென்ன\nஜெபத்திற்கு பதில் அளிக்கிற தேவன்\nஎசேக்கியாவின் ஜெபத்தில் நடந்த அற்புதம்\n11 துறைகளுக்கு அமைச்சராக இருந்தவரின் மனநிலையை பாருங்கள்\nகர்த்தர் வர்த்திக்க (பெருக) பண்ணுவார் எவைகளை\nகனவன் மனைவி ஒருவருக்கொருவர் செய்ய வேண்டியது என்னென்ன\nவிசுவாசியே உன் உத்தமத்தை காத்துக்கொள்\nஇனி தாமதிப்பதில்லை ஏனெனில் கர்த்தர் துரிதமாக செயல்படும் வேளை வந்தது\nமனைவி கணவனுக்கு செய்ய வேண்டிய கடமைகள் என்னென்ன \nகர்த்தர் எவைகளில் பிரியமாய் இருக்கிறார்\nஆராதனைக்கு (ஆலயத்துக்கு) வர வேண்டிய விதம்\nஅவரை (தேவனை) அண்டிக் கொள்ளுகிற யாவரும் பாக்கியவான்கள்\nஇன்றைய பிரசங்கியார்களை விழ தள்ளும் ஏழு விதமான பிரசங்க வஞ்சனைகள்\nநம்மிடம் இருக்க வேண்டிய “மை”\nதவறான இடங்களில் இருந்த ஊழியர்கள்\nஇயேசுவின் உண்மை உருவம் – ஆச்சரியம் தரும் தகவல்கள்\nநீங்கள் யாரும் தனியாக இல்லை: இங்கிலாந்து ராணி எலிசபெத் கிறிஸ்துமஸ் உரை\nஅமெரிக்கா: துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபரை சுட்டுக் கொன்றது போலீஸ்\nகேரளா கிறிஸ்தவ குழுவினருடன் பிரதமர் மோடி ஆலோசனை\nதலித் கிறிஸ்தவர் விடுதலை இயக்கத்தினர் ஊர்வலம்\nஅஞ்சுகிராமம் அருகே கிறிஸ்தவ ஆலயத்தில் உண்டியல் பணம் கொள்ளை\nநாகர்கோவிலில் அனுமதியின்றி ஜெபக்கூட்டம் 16 பேர் மீது வழக்குப்பதிவு\nஎன் விளக்கை ஏற்றும் ஆண்டவரே\nஅமெரிக்கா: தேவாலயத்தில் துப்பாக்கிச் சூடு – சமய போதகர் மரணம், சிலர் காயம்\nகர்த்தர் உன் நடுவிலே இருக்கிறார்\nபுதிய ஆண்டில் புதிதாக மாற வேண்டியவைகள்\n2021 இல் பொருளாதாரத்தில் அசீர்வதிக்கபடுவது எப்படி\nபுதிய 2021 ஆவது ஆண்டில்\nநெகேமியா எப்படி 52 நாளில் அலங்கத்தை கட்டி முடித்தார்\nசரியான புத்தாண்டு தீர்மானங்களை எடுக்க 8 வழிகாட்டிகள்\nபுதிய ஏற்பாட்டு நடைமுறையை அமல் படுத்துவோம்\nபுதிய ஆண்டு எப்படி இருக்க வேண்டும்\nவேதத்தில் பிறனிடத்தில் அன்பு கூர்ந்தவர்கள்\nஹிட்லரின் நாஜி படை திருடிய புராதன கிறிஸ்துவ தேவாலய மணி தாய் நாடு செல்கிறது\nஇயேசு நாதரை சுட்டுக்கொன்றது கோட்சே.. திண்டுக்கல் சீனிவாசன்\nஉலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் தலைமை செய்தி தொடர்பாளர் சகோ.ஜெபசிங் புத்தாண்டு வாழ்த்து செய்தி\nஉங்கள் வாழ்வு சிறப்பாய் இருக்க சில குறிப்புகள்\nராமகோபால் ராவ் குழு பரிந்துரைத்துள்ளதை ரத்து செய்ய வேண்டும் உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் தலைமை செய்தி தொடர்பாளர் கோரிக்கை\nமருத்துவ காப்பீட்டு திட்டத்தில் அரசு ஊழியர்களுக்கு கட்டணமில்லா சிகிச்சையை உறுதிபடுத்திட தமிழக முதல்வர்க்கு உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் கோரிக்கை\nகர்த்தர் அருளிய ஆறு வாக்குத்தத்தங்கள்\nசிறப்பாக ஜெபிக்க நான்கு வழிகள்\nவேதத்தின் மகத்துவங்களை அவர்களுக்கு எழுதிக் கொடுத்தேன்\nநமக்கு கொடுக்கப்பட்ட குமாரன் எப்படிப்பட்டவர்\nகர்த்தர் என் மேல் நினைவாயிருக்கிறார்\nசோதனை நேரத்தில் நாம் என்ன செய்ய வேண்டும்\nயூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே\nதாழ்ந்த சிந்தையுள்ளவர்களிடத்தில் ஞானம் தங்கும்\nநாம் எவைகளினால் பாவம் செய்யக்கூடாது\nஅதிமுக விமர்சிப்பவர்களை இயேசு தண்டிப்பாரா.. முதல்வர் என்ன யூதாஸா.. முதல்வர் என்ன யூதாஸா\nவீட்டு விநாயகருக்கு ‘கிறிஸ்துமஸ் தாத்தா’ வேஷம். சர்ச்சையை ஏற்படுத்திய புகைப்படத்தை நீக்கி பிரசன்னா போட்ட பதிவு\nபரமன்குறிச்சியில் மாபெரும் இலக்கிய விழா மற்றும் இலக்கிய போட்டிகள்\nலூக்கா சுவிசேஷத்தில் உள்ள விதவைகள்\nஇவனைக் கொண்டுபோய்ச் சிலுவையில் அறையுங்கள், நான் இவனிடத்தில் ஒரு குற்றமும் காணேன்\nஏழைகளுக்கு உதவி செய்து அன்பை வெளிப்படுத்துவோம் – போப் ஆண்டவரின் கிறிஸ்துமஸ் வாழ்த்து\nமுதல் கிறிஸ்துமஸ் செய்தி அறிவீர்களா\nடிரம்ப் & மெலனியா கிறிஸ்துமஸ் வாழ்த்து:\nகிறிஸ்துமஸ் வாழ்த்து: பெருந்தொற்றின் வலியைப் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன்\nகொரோனாவை அழிக்கும் விதமாக வித்தியாசமான முறையில் வடிவமைக்கப்பட்ட சிறப்பு கிறிஸ்துமஸ் திருப்பலி\nமனித குலத்திற்கு வெளிச்சமாக திகழ்பவர் இயேசு பிரான்: தலைவர்கள் கிறிஸ்துமஸ் வாழ்த்து..\nமானுடத்துக்கு ரத்தம் சிந்திய மானுடன் பிறந்தநாள்: கவிஞர் வைரமுத்து கிறிஸ்துமஸ் வாழ்த்து\nஇந்த உபவாச நாட்களில் எதை விட வேண்டும் இறைச்சியையா\nநல்ல சபை எப்படியிருக்க வேண்டும்\nகிறிஸ்துமஸ் விடுமுறையை கொண்டாட கொடைக்கானலில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்; மலைச்சாலையில் அணிவகுத்த கார்கள்\nசான்டா க்ளாஸும் சில விநோதமான கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களும்\nஉலகத்தில் என்ன நடக்கிறது என்று கண்டு கொள்ளாமல் விட்டுவிடுவது சபைகளுக்கு எளிதானது\nஇயேசப்பா ஆலயத்தின் கதவை திறந்தருளும்\nஏசு கிறிஸ்துவை சிலுவையில் அறைய… பயன்படுத்தப்பட்ட ஆணி” – ரகசிய அறைக்குள்… ‘ஆதாரங்களுடன்’ கண்டெடுப்பு\nThis site is One of the Best Informative and Christian News Website in this world. You can read and use thousands of posts in Tamil on this website under various topics such as Christian Current News, bible studies, Sermon Notes, Christian Articles, Kavithaigal, Kathaigal and Songs. We have provided everything completely free. Introduce this website to others as well. | tamil christian network | nChristian News in tamil | Tamil Christian Articles | articles | tamil Articles | tamil kathaigal | siru kathaigal | Tamil kavithaigal | kirithava kavithaigal | new stories | children's stories in tamil | tamil christian sermons | தமிழ் பிரசங்க குறிப்புகள் | பிரசங்க குறிப்புகள் | பைபிள் பிரசங்க குறிப்பு | டிசிஎன் மீடியா | தமிழ் கிறிஸ்டியன் நெட்வொர்க் | கதைகள் | சிறு கதை | சிறு கதைகள் | ஒரு பக்க கதைகள் | சிறுவர் கதைகள் | நீதி கதைகள் | குடும்ப கதைகள் | பைபிள் கதைகள் | வேதாகம கதைகள் | கவிதைகள் | காதல் கவிதைகள் | ஒரு வரி கவிதை | சிறுவர் தினம் | மாணவர் தினம் | ஆசிரியர் தினம் | காதலர் தினம் | நண்பர்கள் கவிதை | தமிழ் கவிதைகள் | கவிதை | கட்டுரை | ஒரு பக்க கட்டுரை | ஆய்வு கட்டுரைகள் | ஆய்வு குறிப்புகள் | துணுக்குகள் | வேதாகம துணுக்குகள் | வேதாகம விடுகதைகள் | தகவல்கள் | வேதாகம பிரசங்க குறிப்புகள் | தினமும் ஒரு பிரசங்கம் | குடும்ப கதைகள் | கவிதைகள் | பிரசங்கம் | tamil sermons | கிறிஸ்தவ பிரசங்கங்கள் | கிறிஸ்தவ பிரசங்கம் | பிரசங்க குறிப்புகள் | தமிழ் பைபிள் பிரசங்கம் | தமிழ் பிரசங்கம் | வேதாகம மனிதர்கள் | பிரசங்கங்கள் | tamil sermons outline | Message Outline | sermons notes | Tamil Christian Songs | Tamil Christian Movies | Tamil Christian Short film | Latest Songs in Tamil | free books | Christian books pdf download | Christian apps | kirithava Songs | Kiristhava padalgal | John Jebaraj Songs Lyrics | Jebathotta Jeyageethangal Vol 40 | Tamil Christian Apps | | tamil christian message | கிறிஸ்தவ பாடல்கள் | பாரம்பரிய பாடல்கள் | பழைய பாடல்கள் | கீர்த்தனை பாடல்கள் | ஆவிக்குரிய பாடல்கள் | செய்தி பேப்பர் | நியூஸ் | புத்தகம் | கிறிஸ்தவ புத்தகங்கள் | ஆவிக்குரிய புத்தகங்கள் | சாம் ஜெபத்துரை | பெர்க்மான்ஸ் பாடல்கள் | பாதர் பாடல்கள் | கத்தோலிக்க பாடல்கள் | டிசிஎன் மீடியா | தமிழ் கிறிஸ்டியன் நெட்வொர்க் | TCN Media | Tamil Christian Network | தமிழ் செய்திகள் | கிறிஸ்தவ செய்திகள் | செய்திகள் | அண்மை செய்திகள் | உலகச்செய்திகள் | விளையாட்டு செய்திகள் | அண்மைச்செய்திகள் | சமீபத்திய செய்திகள் | இன்றை செய்திகள் | தேர்தல் | அரசியல் | தேவாலயம் | திருச்சபை | போதகர் | பாஸ்டர் | ஐயர் | ஆலயம் | மத போதகர் | ஊழியர் | தமிழகம் | தமிழக செய்திகள் | இந்திய செய்திகள் | இந்தியா | மாவட்டம் | ஆன்மீகம் | தினகரன் | தினமலர் | தினதந்தி | Tamil | Tamil News | Tamil Nadu News | India | India News | Christian News | Tamil Christian News | Christian News in India | Seithigal | Today tamil news | Live news tamil | denakaran pdf | Dinamani pdf | Dinamalar pdf | dinathanthi pdf today | news paper download | taml news paper free pdf | கதைகள் | சிறு கதை | சிறு கதைகள் | ஒரு பக்க கதைகள் | சிறுவர் கதைகள் | நீதி கதைகள் | ���ுடும்ப கதைகள் | பைபிள் கதைகள் | வேதாகம கதைகள் | கவிதைகள் | காதல் கவிதைகள் | ஒரு வரி கவிதை | சிறுவர் தினம் | மாணவர் தினம் | ஆசிரியர் தினம் | காதலர் தினம் | நண்பர்கள் கவிதை | தமிழ் கவிதைகள் | கவிதை | கட்டுரை | ஒரு பக்க கட்டுரை | ஆய்வு கட்டுரைகள் | ஆய்வு குறிப்புகள் | துணுக்குகள் | வேதாகம துணுக்குகள் | வேதாகம விடுகதைகள் | தகவல்கள் | Tamil Christian Articles | articles | tamil Articles | tamil kathaigal | siru kathaigal | Tamil kavithaigal | kirithava kavithaigal | new stories | children's stories in tamil | தமிழ் பிரசங்க குறிப்புகள் | பிரசங்க குறிப்புகள் | பைபிள் பிரசங்க குறிப்பு | tamil christian sermons | வேதாகம பிரசங்க குறிப்புகள் | தினமும் ஒரு பிரசங்கம் | பிரசங்கம் | tamil sermons | கிறிஸ்தவ பிரசங்கங்கள் | கிறிஸ்தவ பிரசங்கம் | பிரசங்க குறிப்புகள் | தமிழ் பைபிள் பிரசங்கம் | தமிழ் பிரசங்கம் | tamil christian message | வேதாகம மனிதர்கள் | பிரசங்கங்கள் | tamil sermons outline | Message Outline | sermons notes | pirasanga kurippu in tamil l pirasanga kurippugal l Free Tamil Sermons Outlines l free downlord l Free Tamil Christian Messages l Bible Study outlines l Sermon Notes l தமிழ் பிரசங்க குறிப்புகள் l விசுவாசிகள் l வேதாகம மனிதர்கள் l Tamil Sermon Notes | christava padalgal l kiristhava kavithaigal l கிறித்தவக் கவிதைகள் l yesu kristu l yesu kiristhu l siru kathaigal l siruvar kathaigal l sunday school story in tamil l stories in tamil l christian girl baby names l boy baby names l bible names l Christian Matrimony l Tamil christian songs Lyrics | Tamil Christians songs lyrics | Christian News in Tamil | Tamil Christian News: Latest and Breaking News on Tamil Christian | Latest Tamil Christian News | christian News: Latest christian News & Updates | தமிழ் கிறிஸ்தவ கடைசி கால செய்திகள் | World Christian News | உலக கிறிஸ்தவ செய்திகள் | how to download tamil christian | songsworld wide religious news | news for christians | world wide news | worldwide news | news world | world news today | religion | religious articles | world religion news | breaking religious news | religion news | religious news articles | religion current events | religion news articles | கிறிஸ்தவ செய்திகள் தமிழில் | தமிழ் கிறிஸ்தவ செய்திகள் | கிறிஸ்தவ திருமண செய்திகள் | கிறிஸ்தவ தேவ செய்திகள் | இன்றைய கிறிஸ்தவ செய்திகள் | கிறிஸ்தவ தமிழ் செய்திகள் | கிறிஸ்தவ திருமண செய்தி | prasanga kurippugal | கிறிஸ்துமஸ் பிரசங்க குறிப்புகள் | தமிழ் கிறிஸ்தவ பிரசங்க குறிப்புகள் | பிரசங்க குறிப்புகள் pdf | பிரசங்க குறிப்பு | தமிழ் பிரசங்க குறிப்புகள் | கிறிஸ்தவ பிரசங்க குறிப்புகள் | பைபிள் பிரசங்க குறிப்புகள் | பைபிள் | வேதாகமம் | திருவிவிலியம் | கத்தோலிக்க | கிறிஸ்தவன் | கிறிஸ்தவர்கள் | போதகர்கள் | தமிழக செய்திகள் | அரசியல் செய்திகள் | இரண்டாம் வருகை\nThis site is One of the Best Informative and Christian News Website in this world. You can read and use thousands of posts in Tamil on this website under various topics such as Christian Current News, bible studies, Sermon Notes, Christian Articles, Kavithaigal, Kathaigal and Songs. We have provided everything completely free. Introduce this website to others as well. | tamil christian network | nChristian News in tamil | Tamil Christian Articles | articles | tamil Articles | tamil kathaigal | siru kathaigal | Tamil kavithaigal | kirithava kavithaigal | new stories | children's stories in tamil | tamil christian sermons | தமிழ் பிரசங்க குறிப்புகள் | பிரசங்க குறிப்புகள் | பைபிள் பிரசங்க குறிப்பு | டிசிஎன் மீடியா | தமிழ் கிறிஸ்டியன் நெட்வொர்க் | கதைகள் | சிறு கதை | சிறு கதைகள் | ஒரு பக்க கதைகள் | சிறுவர் கதைகள் | நீதி கதைகள் | குடும்ப கதைகள் | பைபிள் கதைகள் | வேதாகம கதைகள் | கவிதைகள் | காதல் கவிதைகள் | ஒரு வரி கவிதை | சிறுவர் தினம் | மாணவர் தினம் | ஆசிரியர் தினம் | காதலர் தினம் | நண்பர்கள் கவிதை | தமிழ் கவிதைகள் | கவிதை | கட்டுரை | ஒரு பக்க கட்டுரை | ஆய்வு கட்டுரைகள் | ஆய்வு குறிப்புகள் | துணுக்குகள் | வேதாகம துணுக்குகள் | வேதாகம விடுகதைகள் | தகவல்கள் | வேதாகம பிரசங்க குறிப்புகள் | தினமும் ஒரு பிரசங்கம் | குடும்ப கதைகள் | கவிதைகள் | பிரசங்கம் | tamil sermons | கிறிஸ்தவ பிரசங்கங்கள் | கிறிஸ்தவ பிரசங்கம் | பிரசங்க குறிப்புகள் | தமிழ் பைபிள் பிரசங்கம் | தமிழ் பிரசங்கம் | வேதாகம மனிதர்கள் | பிரசங்கங்கள் | tamil sermons outline | Message Outline | sermons notes | Tamil Christian Songs | Tamil Christian Movies | Tamil Christian Short film | Latest Songs in Tamil | free books | Christian books pdf download | Christian apps | kirithava Songs | Kiristhava padalgal | John Jebaraj Songs Lyrics | Jebathotta Jeyageethangal Vol 40 | Tamil Christian Apps | | tamil christian message | கிறிஸ்தவ பாடல்கள் | பாரம்பரிய பாடல்கள் | பழைய பாடல்கள் | கீர்த்தனை பாடல்கள் | ஆவிக்குரிய பாடல்கள் | செய்தி பேப்பர் | நியூஸ் | புத்தகம் | கிறிஸ்தவ புத்தகங்கள் | ஆவிக்குரிய புத்தகங்கள் | சாம் ஜெபத்துரை | பெர்க்மான்ஸ் பாடல்கள் | பாதர் பாடல்கள் | கத்தோலிக்க பாடல்கள் | டிசிஎன் மீடியா | தமிழ் கிறிஸ்டியன் நெட்வொர்க் | TCN Media | Tamil Christian Network | தமிழ் செய்திகள் | கிறிஸ்தவ செய்திகள் | செய்திகள் | அண்மை செய்திகள் | உலகச்செய்திகள் | விளையாட்டு செய்திகள் | அண்மைச்செய்திகள் | சமீபத்திய செய்திகள் | இன்றை செய்திகள் | தேர்தல் | அரசியல் | தேவாலயம் | திருச்சபை | போதகர் | பாஸ்டர் | ஐயர் | ஆலயம் | மத போதகர் | ஊழியர் | தமிழகம் | தமிழக செய்திகள் | இந்திய செய்திகள் | இந்தியா | மாவட்டம் | ஆன்மீகம் | தினகரன் | தினமலர் | தினதந்தி | Tamil | Tamil News | Tamil Nadu News | India | India News | Christian News | Tamil Christian News | Christian News in India | Seithigal | Today tamil news | Live news tamil | denakaran pdf | Dinamani pdf | Dinamalar pdf | dinathanthi pdf today | news paper download | taml news paper free pdf | கதைகள் | சிறு கதை | சிறு கதைகள் | ஒரு பக்க கதைகள் | சிறுவர் கதைகள் | நீதி கதைகள் | குடும்ப கதைகள் | பைபிள் கதைகள் | வேதாகம கதைகள் | கவிதைகள் | காதல் கவிதைகள் | ஒரு வரி கவிதை | சி��ுவர் தினம் | மாணவர் தினம் | ஆசிரியர் தினம் | காதலர் தினம் | நண்பர்கள் கவிதை | தமிழ் கவிதைகள் | கவிதை | கட்டுரை | ஒரு பக்க கட்டுரை | ஆய்வு கட்டுரைகள் | ஆய்வு குறிப்புகள் | துணுக்குகள் | வேதாகம துணுக்குகள் | வேதாகம விடுகதைகள் | தகவல்கள் | Tamil Christian Articles | articles | tamil Articles | tamil kathaigal | siru kathaigal | Tamil kavithaigal | kirithava kavithaigal | new stories | children's stories in tamil | தமிழ் பிரசங்க குறிப்புகள் | பிரசங்க குறிப்புகள் | பைபிள் பிரசங்க குறிப்பு | tamil christian sermons | வேதாகம பிரசங்க குறிப்புகள் | தினமும் ஒரு பிரசங்கம் | பிரசங்கம் | tamil sermons | கிறிஸ்தவ பிரசங்கங்கள் | கிறிஸ்தவ பிரசங்கம் | பிரசங்க குறிப்புகள் | தமிழ் பைபிள் பிரசங்கம் | தமிழ் பிரசங்கம் | tamil christian message | வேதாகம மனிதர்கள் | பிரசங்கங்கள் | tamil sermons outline | Message Outline | sermons notes | pirasanga kurippu in tamil l pirasanga kurippugal l Free Tamil Sermons Outlines l free downlord l Free Tamil Christian Messages l Bible Study outlines l Sermon Notes l தமிழ் பிரசங்க குறிப்புகள் l விசுவாசிகள் l வேதாகம மனிதர்கள் l Tamil Sermon Notes | christava padalgal l kiristhava kavithaigal l கிறித்தவக் கவிதைகள் l yesu kristu l yesu kiristhu l siru kathaigal l siruvar kathaigal l sunday school story in tamil l stories in tamil l christian girl baby names l boy baby names l bible names l Christian Matrimony l Tamil christian songs Lyrics | Tamil Christians songs lyrics | Christian News in Tamil | Tamil Christian News: Latest and Breaking News on Tamil Christian | Latest Tamil Christian News | christian News: Latest christian News & Updates | தமிழ் கிறிஸ்தவ கடைசி கால செய்திகள் | World Christian News | உலக கிறிஸ்தவ செய்திகள் | how to download tamil christian | songsworld wide religious news | news for christians | world wide news | worldwide news | news world | world news today | religion | religious articles | world religion news | breaking religious news | religion news | religious news articles | religion current events | religion news articles | கிறிஸ்தவ செய்திகள் தமிழில் | தமிழ் கிறிஸ்தவ செய்திகள் | கிறிஸ்தவ திருமண செய்திகள் | கிறிஸ்தவ தேவ செய்திகள் | இன்றைய கிறிஸ்தவ செய்திகள் | கிறிஸ்தவ தமிழ் செய்திகள் | கிறிஸ்தவ திருமண செய்தி | prasanga kurippugal | கிறிஸ்துமஸ் பிரசங்க குறிப்புகள் | தமிழ் கிறிஸ்தவ பிரசங்க குறிப்புகள் | பிரசங்க குறிப்புகள் pdf | பிரசங்க குறிப்பு | தமிழ் பிரசங்க குறிப்புகள் | கிறிஸ்தவ பிரசங்க குறிப்புகள் | பைபிள் பிரசங்க குறிப்புகள் | பைபிள் | வேதாகமம் | திருவிவிலியம் | கத்தோலிக்க | கிறிஸ்தவன் | கிறிஸ்தவர்கள் | போதகர்கள் | தமிழக செய்திகள் | அரசியல் செய்திகள் | இரண்டாம் வருகை\nஎன்னில் தூய்மை இல்லாத போது அயலாரை தூய்மையாயிருங்கள் என்று சொல்வதெப்படி \nஎனக்குள்ளே எந்த ஒரு எழுப்புதலும் இல்லாத போது மற்றவரை பார்த்து எழுப்புதல் எழுப்புதல் என எப்படி பிரசங்கிப்பது\nநம் கண்ணிலே மிக பெரிய உத்திரத்தை வைத்து கொண்டு அடுத்தவர் கண்ணில் இருக்கிற சிறு துரும்பை பார்த்து குற்ற படுத்துவது எப்படி\nநம் அருகில் இருப்பவர் கடும் பட்டினியாய் கிடந்து அவஸ்தை படும் போது நாம் மட்டும் ஒய்யாரமாய் உட்கார்ந்து விருந்துண்டு மகிழ்வதெப்படி\nநாம் மாறாமல் எமது கிறீஸ்தவமும் மாற போவதில்லை கிறிஸ்து+அவன் = கிறீஸ்தவன் கிறிஸ்து எம்மில் வாழும் வரை மட்டுமே நாம் கிறிஸ்தவன்\nகிறிஸ்து நம்மில் வாழ்கிறார் என்பதை வரத்தை வைத்தோ,, ஊழியத்தை வைத்தோ ,,\nஆசீர்வாதத்தை வைத்தோ,, பேர் புகழை வைத்தோ,, உயர்வை வைத்தோ கண்டு பிடிப்பது அல்ல\nகிறிஸ்துவின் அச்சடையாளங்களை நாம் தரித்து கொண்டு அவர் வாழ்ந்ததை போலவே நாமும் வாழ்ந்து அவர் குணாதிசயங்களை வெளிப்படுத்தி காண்பிப்பதே கிறிஸ்தவனின் உண்மையான அடையாளம்\nஅப்படி கிறிஸ்து நம்மில் இருந்து நமது குணாதிசயத்தின் மூலம் ஜனங்களுக்கு வெளி பட்டாா் என்றால் ஒருவனும் கிறிஸ்தவனாய் மாறாமல் இருக்கவே முடியாது\nஆக இந்த உலகை கிறிஸ்தவ வெளிச்சம் உள்ளவர்களாய் மாற்ற எமது வாழ்க்கை மாறுதலே அவசியம் மாற்றம் நம்மிலே துவங்கட்டும் மாற காத்திருக்கிறவர்கள் கிறீஸ்தவத்தில் உயிர் பெறட்டும்\nவீட்டு விநாயகருக்கு ‘கிறிஸ்துமஸ் தாத்தா’ வேஷம். சர்ச்சையை ஏற்படுத்திய புகைப்படத்தை நீக்கி பிரசன்னா போட்ட பதிவு\nபங்காளர் திட்டங்களில் குளிர்காயாதிருங்கள் – எச்சரிக்கை பதிவு\nஇயேசு கிறிஸ்துவின் இரத்தம் எப்படிப்பட்டது\nஅன்பு சினமடையாது – சிறுகதைகள்\nமாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்க தமிழக அரசுக்கு உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் சார்பில் கோரிக்கை\nகீழ்படிந்தார்கள் – யார் யாருக்கு\nபலர் அரியாத மறுபக்கம்; மிஷனெரி கிரஹாம் ஸ்டெயின்ஸ் – அன்று இரவில் நடந்தது என்ன\nஇயேசு கிறிஸ்துவினால் ஓய்வு நாளில் குணமாக்கப் பட்டவர்கள்\nஎல்லோரும் பரிசுத்த ஆவியை பெற்றுக் கொண்டார்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00725.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%9C-%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3/", "date_download": "2021-01-25T07:26:21Z", "digest": "sha1:CSFXTSTUWAWHCGDLHELZPMPX2VNOFE62", "length": 8776, "nlines": 91, "source_domain": "tamilthamarai.com", "title": "பா.ஜ.க., மாநில பொதுச் செயலாளர மோகன் ராஜூலு உடல்நலம் தேறிவருகிறார் |", "raw_content": "\nநேதாஜி நாட்டின் வீரத்துக்கு உந்து சக்தி\nஉலகை சூழ்ந்த பெரும் ஆபத்தில் தேசத்தை ��ாத்திருக்கின்றார் மோடி,\nபா.ஜ.க., மாநில பொதுச் செயலாளர மோகன் ராஜூலு உடல்நலம் தேறிவருகிறார்\nபா.ஜ.க., மாநில பொதுச் செயலாளர மோகன் ராஜூலு. நேற்று மாலை மதுரையில் இருந்து திருச்சி நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார்.\nகாரை விவேக் என்பவர் ஓட்டினார். அவருடன் பா.ஜ.க மாநில துணைத் தலைவர் சுரேந்திரன் மற்றும் பாதுகாப்பு போலீசார் சென்றனர்.\nஅவர்களது கார் துவரங் குறிச்சியை அடுத்த மதுரை மாவட்ட எல்லையான புழுதிப் பட்டி பகுதியில் சென்றபோது, சாலையோரம் நின்றுகொண்டிருந்த லாரி திடீரென பின்நோக்கி வந்தது.\nஇதனால் அதிர்ச்சியடைந்த கார்டிரைவர் காரை வலது புறம் திருப்பினார். அப்போது கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியகார், சாலையில் கவிழ்ந்தது. இதில் மோகன்ராஜூலு தலையில் படுகாய மடைந்தார். டிரைவர் விவேக், சுரேந்திரன், பாதுகாப்புபடை போலீசார் 2 பேரும் காயமடைந்தனர்.\nஇதுகுறித்த தகவல் அறிந்ததும் விரைந்துவந்த போலீசார் அவர்களை மீட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். காயமடைந்த மோகன் ராஜூலு இப்போது உடல்நலம் தேறிவருகிறார்\nஇதுகுறித்து மதுரைமாவட்டம் புழுதிப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஉ.,பி பா.ஜ.க எம்.எல்.ஏ லோகேந்திரசிங் சாலை விபத்தில்…\nஇந்து கடவுள்களைப்பற்றி அவதூறாக பேசிய மோகன் சி லாசரஸ்…\nநெல்லை கண்ணன் கைது அரசு ஆஸ்பத்திரியில் பரிசோதனை\nசுரேந்திரன் மதுரை கோட்டத்தின் தவிர்க்க முடியாத தலைவன்\nதெலுங்குதேச கட்சி குண்டர்களின் அராஜகம்\nபாஜக வேட்பாளர் மீது பாட்டில் வீச்சு\nபா ஜ க, மோகன் ராஜூலு\nசென்ற இடங்களில் எல்லாம் மக்களின் பேரா� ...\nஅடுத்தடுத்து பிரபலங்கள் அதிர்ச்சியில� ...\nவீடுகள் தோறும் கந்தசஷ்டி ஒலிக்கசெய்து ...\nஉலகை சூழ்ந்த பெரும் ஆபத்தில் தேசத்தை க� ...\nஇந்தியா உலகரங்கில் தனி முத்திரையினை வல்லரசு நாடுகளுக்கு இணையாக பதித்து வல்லரசு என நிமிர்ந்து நிற்கின்றது ஆம், கொரோனாவிற்கு தடுப்பூசி என வெகுசில வல்லரசுகளே தயாரித்திருக்கின்றன. சீனா, ...\nநேதாஜி நாட்டின் வீரத்துக்கு உந்து சக்� ...\nதிமுக.,வை அரசியலைவிட்டே விரட்டியடிப்ப� ...\nஉலகை சூழ்ந்த பெரும் ஆபத்தில் தேசத்தை க� ...\nமேற்கு வங்காளத்தின் அடுத்த முதல்வர்-\n234 சட்டபேரவை தொகுதிகளிலும் போட்டி��ிடும ...\nதடுப்பூசி இரண்டாம் சுற்றில் பிரதமர் த ...\nதேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் ...\nகொஞ்சம் வெய்யிலில காயுங்க பாஸ்\nஒரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி ...\nநன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00726.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/vishnu-10-avatars/", "date_download": "2021-01-25T07:48:57Z", "digest": "sha1:V6H3S5APUTKGWFUTGTXXJL6L3VJE4XM5", "length": 6335, "nlines": 83, "source_domain": "tamilthamarai.com", "title": "விஷ்ணுவின் 10 அவதாரம் |", "raw_content": "\nநேதாஜி நாட்டின் வீரத்துக்கு உந்து சக்தி\nஉலகை சூழ்ந்த பெரும் ஆபத்தில் தேசத்தை காத்திருக்கின்றார் மோடி,\nவிஷ்ணுவின் அவதாரமாகிய மச்ச அவதாரம், கூர்ம அவதாரம், வராக அவதாரம் ,நரசிம்ம அவதாரம் ,வாமணன் அவதாரம் ,பரசுராம அவதாரம் ,ராம அவதாரம் ,பலராமன்,கண்ணன் அவதாரம் , கல்க்கி அவதாரம் ஆகியவற்றை விவரிக்கும் பாடல்\nஸ்ரீராம ஜெயராம ஜெய ஜெய ராமா\nஇவரை இந்தியர்கள் புரிந்து கொள்வது தான் முக்கியம்\nநவராத்திரி 8ம் நாள்: தேவி நரசிம்ஹி\nவருடப் பிறப்பு வருடத்தின் பிறந்த நாள்\nவிநாச காலே விபரீத புத்தி\nநவராத்திரி 4ம் நாள்: வைஷ்ணவி தேவி\nஅவதாரமாகிய, கண்ணன் அவதாரம், கல்க்கி அவதாரம், கூர்ம அவதாரம், நரசிம்ம அவதாரம், பரசுராம அவதாரம், பலராமன், மச்ச அவதாரம், ராம அவதாரம், வராக அவதாரம், வாமணன் அவதாரம், விஷ்ணுவின்\nதிருமால் பெருமைக்கு நிகர் ஏது;\nஉலகை சூழ்ந்த பெரும் ஆபத்தில் தேசத்தை க� ...\nஇந்தியா உலகரங்கில் தனி முத்திரையினை வல்லரசு நாடுகளுக்கு இணையாக பதித்து வல்லரசு என நிமிர்ந்து நிற்கின்றது ஆம், கொரோனாவிற்கு தடுப்பூசி என வெகுசில வல்லரசுகளே தயாரித்திருக்கின்றன. சீனா, ...\nநேதாஜி நாட்டின் வீரத்துக்கு உந்து சக்� ...\nதிமுக.,வை அரசியலைவிட்டே விரட்டியடிப்ப� ...\nஉலகை சூழ்ந்த பெரும் ஆபத்தில் தேசத்தை க� ...\nமேற்கு வங்காளத்தின் அடுத்த முதல்வர்-\n234 சட்டபேரவை தொகுதிகளிலும் போட்டியிடும ...\nதடுப்பூசி இரண்டாம் சுற்றில் பிரதமர் த ...\nஇது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை ...\n அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான ...\nமனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00726.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.newsview.lk/2021/01/blog-post_346.html", "date_download": "2021-01-25T06:48:12Z", "digest": "sha1:YV67TVWTYEO2GEYNNBDLL4JKZFE7NFLU", "length": 10360, "nlines": 64, "source_domain": "www.newsview.lk", "title": "இலங்கையில் இணையத்தளத்தின் ஊடாக பல்வேறு நிதி மோசடிகள் - பொதுமக்களை எச்சரிக்கும் பொலிசார் - News View", "raw_content": "\nHome தொழிநுட்பம் இலங்கையில் இணையத்தளத்தின் ஊடாக பல்வேறு நிதி மோசடிகள் - பொதுமக்களை எச்சரிக்கும் பொலிசார்\nஇலங்கையில் இணையத்தளத்தின் ஊடாக பல்வேறு நிதி மோசடிகள் - பொதுமக்களை எச்சரிக்கும் பொலிசார்\nநாட்டில் தேவையற்ற வகையில் தங்கியிருந்து இணையத்தளத்தின் ஊடாக பல்வேறு நிதி மோசடிகளை மேற்கொண்டதாக கூறப்படும் 2 வெளிநாட்டவர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nநேற்று (09) மேல் மாகாண புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக இவர்கள் கல்கிசை பிரதேசத்தில் கைது செய்யப்பட்டனர்.\nசட்ட விதிகளுக்கு மாறாக நாட்டிலிருந்து கொண்டு இணையத்தளத்தின் மூலம் நிதி மோசடியில் ஈடுபட்ட சில வெளிநாட்டவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇந்த சந்தேக நபர்களிடம் எவரும் சிக்காதிருப்பதற்காக இணையத்தளத்தின் ஊடாக பண கொடுக்கல் வாங்கலில் ஈடுப்படும் போது பொதுமக்கள் அவதானத்துடன் செயல்பட வேண்டும் என்று பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண பொதுமக்களுக்கு அறிவித்துள்ளார்.\nமேல் மாகாணத்தின் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கல்கிசை பிரதேசத்தில் சட்ட விரோதமாக தங்கியிருந்த நைஜீரியாவை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.\nசுற்றுலா விசா மூலம் இலங்கைக்கு வந்த இவர்களின் விசா காலம் முடிவடைந்த பின்னரும் நாட்டில் தங்கியிருந்து பல்வேறு இணையத்தள மோசடிகளில் ஈடுப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.\nஇது தொடர்பாக விசேட விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளது. இவர்கள் பயன்படுத்திய கணனி, கையடக்க தொலைபேசிகள் தற்பொழுது பரிசோதிக்கப்பட்டு வருகின்றது.\nநைஜீரிய நாட்டை சேர்ந்தவர்கள் இலங்கையில் இருந்து கொண்டு இணையத்தளம் மூலமாக மோசடிகள் செய்வது அதிகரித்திருப்பதை காணக்கூடியதாக உள்ளது.\nவிசேடமாக சிலரது பிறந்த நாள், திருமண வைபவம் மற்றும் அதனுடன் தொடர்புப்பட்ட நிகழ்வுகளின் போது பல்வேறு வகையில் மின்னஞ்சல்கள் மூலம் தகவல்களை அனுப்பி அதனை பெறுவோருக்கு விசேட பரிசுகள் இருப்பதாக தெரிவிக்கின்றனர்.\nஅல்லது வெளிநாடுகளில் இருந்து விசேட பரிசு ஒன்று உங்களுக்கு அனுப்பப்பட்டு இருக்கின்றது என்று ஒரு தொகை பணத்தை இதற்காக வைப்பீடு செய்யுமாறு கூறி, வைப்பீடு செய்யும் பணத்தை விட பல மடங்கு பெரியளவில் பணம் கிடைக்கும் எனவும் குறிப்பிடுகின்றனர்.\nஇதற்கு பொதுமக்கள் ஏமாந்து போகின்றனர் என்றும், இவ்வாறான சம்பவங்கள் அடிக்கடி இடம்பெறுவதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண மேலும் தெரிவித்தார்.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் மேலும் 181 பட்டாதாரிகளுக்கு நியமனம்\nஏ.எச்.ஏ. ஹுஸைன் மட்டக்களப்பு மாவட்டத்தில் பெப்ரவரி முதலாம் திகதி தொடக்கம் மேலும் 181 பட்டதாரிகள் பட்டதாரி பயிலுநர்களாக புதிதாக சேவையில் இணை...\nமேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகள் எப்போது ஆரம்பம் - அறிவித்தது கல்வி அமைச்சு\nமேல் மாகாணத்தின் பாடசாலைகளை பெப்ரவரி மாதம் 15ஆம் திகதியளவில் ஆரம்பிக்க எதிர்ப்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேர...\nமாணவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை : பாடசாலையில் பதற்றம் : பிள்ளைகளை அழைத்துச் சென்ற பெற்றோர்\nஐ.எல்.எம் நாஸிம், நூருல் ஹூதா உமர் பாடசாலைகளுக்குள் நுழைந்து பிள்ளைகளை பலவந்தமாக பெற்றோர் அழைத்துச் சென்ற சம்பவமொன்று சம்மாந்துறை பாடசாலைகள...\nஅரசாங்கம் தொடர்ந்தும் இழுத்தடிக்காமல் மரணிப்பவர்களை அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும், விசேட குழுவின் அறிக்கையை ஆராயுமளவுக்கு வைரஸ் தொடர்பான விசேட நிபுணர்கள் எவருமில்லை - பேராசிரியர் திஸ்ஸ விதாரண\n(எம்,ஆர்.எம்.வசீம்) கொவிட்டில் மரணிப்பவர்களை அடக்கம் செய்வதால் எந்த பிரச்சினையும் இல்லை என்ற விசேட வைத்தியர் குழுவின் அறிக்கையை அரசாங்கத்தி...\nவாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் பலி\nஏ.எச்.ஏ. ஹுஸைன் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் போக்கு வரத்துப் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் அசேலபுர பகுதியில் இடம்பெற்ற வீதி வி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00726.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://singappennea.com/2020/04/03/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-01-25T06:31:36Z", "digest": "sha1:6VW7J7GWHOY3UZWPB7UWDVEYYOCPD27L", "length": 11465, "nlines": 301, "source_domain": "singappennea.com", "title": "நீர்க்கடுப்பு நீங்க சின்ன வெங்காயம் | Singappennea.com", "raw_content": "\nஉங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.\nவிளம்பரம் செய்ய +91 978 978 3312.\nநீர்க்கடுப்பு நீங்க சின்ன வெங்காயம்\nவெங்காயம் இல்லாமல் சமையலே கிடையாது எனும் அளவுக்கு அனைத்து வகை சமையலிலும் வெங்காயம் முக்கிய இடம் பிடிக்கிறது.\nதண்ணீர் அதிகம் குடிக்காமல் வெயிலில் வெகுநேரம் அலைந்து திரிபவர்களுக்கு நீர்க்கடுப்பு பாதிப்பு ஏற்படும். இவர்கள், ஒரு சிறிய வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி, அதை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரைக் குடித்தால் நீர்க்கடுப்பு உடனே நின்றுவிடும்.\nசிறிய வெங்காயத்தை தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்கும் அளவுக்கு பொறுமை இல்லாதவர்கள், அப்படியே பச்சையாகச் சாப்பிடலாம்.\nசில நிமிஷங்களிலேயே நீர்க்கடுப்பு காணாமல் போய்விடும். வெயில் காலத்தில் சிலருக்கு உடலில் கட்டிகள் தோன்றும். இதற்கு, சிறிய வெங்காயத்தை நசுக்கி, சாறு பிழிந்து கட்டிகள் உள்ள இடங்களில் தடவி வந்தால் வெகு விரைவில் நிவாரணம் கிடைக்கும். சிறிய வெங்காயத்தை துண்டுகளாக்கி பசு நெய்யில் வதக்கிச் சாப்பிட்டால் உடல் சூடு தணியும்.\nThe onion is a little onionநீர்க்கடுப்பு நீங்க சின்ன வெங்காயம்வெங்காய\nஉதிர போக்கு நிற்க கொய்யா இலை\nகுளிர்கால குழந்தை பாதுகாப்பு முறைகள் – Winter Baby Safety Methods\nகொரோனா வைரஸ் அறிகுறிகள் என்ன எப்படி பரவுகிறது\nபெண்கள் எந்த நாளில் எண்ணெய் தேய்த்து குளிக்கலாம்\nதொப்புளில் ஒரு சொட்டு எண்ணெய் வைத்தால் \nகொரோனாவால் நோய் எதிர்ப்பு சக்திக்கான உணவை தேடித்தேடி சாப்பிடும் மக்கள்\nகுழந்தையின் சளி, இருமல் குணமாக பாட்டி வைத்தியம்..\nதாயும் சேயும் நோய்த் தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்ள தடுப்பூசி அவசியமா\nகண்களை பாதுகாப்பதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்\nகர்ப்பகாலத்தில் வாய் துர்நாற்றம் ஏற்படுவதற்கான பொதுவான காரணங்கள்\nமிருதுவான பிங்க் நிற உதட்டை பெற வேண்டுமா\nகிரீன் மசாலா ஃபிஷ் ஃப்ரை ரெசிபி\nபுளி சேர்க்காத வாளை மீன் குழம்பு\nClara Anita Transgender on தொழில் துவ���்கி வெற்றியடைய\nAneez on 1 வயதிற்குள் குழந்தையின் உடல் எடை அதிகரிக்க என்ன உணவுகள் தரலாம்\nஒரு நிமிஷம் இத படிங்க\nகண்களை பாதுகாப்பதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்\nகர்ப்பகாலத்தில் வாய் துர்நாற்றம் ஏற்படுவதற்கான பொதுவான காரணங்கள்\nமிருதுவான பிங்க் நிற உதட்டை பெற வேண்டுமா\nகிரீன் மசாலா ஃபிஷ் ஃப்ரை ரெசிபி\nபுளி சேர்க்காத வாளை மீன் குழம்பு\nகுழந்தைகளின் அன்றாட பழக்கவழக்கங்களில் கட்டுப்பாடுகளை விதிக்கும் பெற்றோர்\nஆண், பெண் குழந்தை பெயர்கள் 2020 மற்றும் வைக்கும் முறை..\nமாதவிடாய் கோளாறை குணமாக்கும் இயற்கை மருத்துவம்..\nகாளான் வளர்ப்பு இலவச பயிற்சி\nஇத்தாலியன் பாஸ்தா |Italian Pasta\nஒரு நிமிஷம் இத படிங்க (63)\nகண்களை பாதுகாப்பதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்\nகர்ப்பகாலத்தில் வாய் துர்நாற்றம் ஏற்படுவதற்கான பொதுவான காரணங்கள்\nமிருதுவான பிங்க் நிற உதட்டை பெற வேண்டுமா\nமிருதுவான பிங்க் நிற உதட்டை பெற வேண்டுமா\nமுக அழகை மேம்படுத்ததும் கடுகு எண்ணெய்\nசருமத்தை ஜொலிக்க வைக்கும் குங்குமப்பூ குடிநீர்\nகண்களை பாதுகாப்பதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்\nகர்ப்பகாலத்தில் வாய் துர்நாற்றம் ஏற்படுவதற்கான பொதுவான காரணங்கள்\nமிருதுவான பிங்க் நிற உதட்டை பெற வேண்டுமா\nகிரீன் மசாலா ஃபிஷ் ஃப்ரை ரெசிபி\nபுளி சேர்க்காத வாளை மீன் குழம்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00726.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF", "date_download": "2021-01-25T09:03:06Z", "digest": "sha1:CD2BGM6DUI3P26OVRJT6J33VEXETQ2BV", "length": 14491, "nlines": 267, "source_domain": "ta.wikipedia.org", "title": "இந்திய சிட்டி வங்கி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. நம்பத்தகுந்த மேற்கோள்களைத் தருவதன் மூலம் இக்கட்டுரையை மேம்படுத்த உதவுங்கள். பக்கம் பூட்டப்பட்டிருந்தால் பேச்சுப் பக்கத்தில் தகவல்களைத் தரவும். மேற்கோள்கள் இல்லாத கட்டுரைப் பகுதிகளை கேள்விக்கு உட்படுத்துவதுடன் நீக்கப்படவும் கூடும்.\nஇந்திய சிட்டி வங்கி சுருக்கமாக சிட்டி வங்கி என்பது இந்தியாவின் மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயற்பட்டுவரும் தனியார்த் துறை வணிக வங்கியாகும். இது அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தை தலைமையிடமாகக் கொண்டு செயற்படும் சிட்டி குழுமத்தின் பன்னாட்டு வங்கி, நிதிச் சேவை நிறுவனமான சிட்டி வங்கியின் துணை வங்கியாகும்.\nபஞ்சாப் & சிந்து வங்கி\nசம்மு & காசுமீர் வங்கி\nஆர்பிஎல் வங்கி (ரத்னாகர் வங்கி)\nஉள்கட்டமைப்பு வளர்ச்சி நிதியுதவி வங்கி\nசாம்ராவ் வித்தல் கூட்டுறவு வங்கி\nவடக்கு மலபார் கிராம வங்கி\nதெற்கு மலபார் கிராம வங்கி\nபுதுவை பாரதியார் கிராம வங்கி\nபிகானீர் மற்றும் ஜெய்ப்பூர் ஸ்டேட் வங்கி\nஇந்திய வங்கிச் சீர்தரம் மற்றும் நெறிகளுக்கான வாரியம்\nஇந்தியாவில் தன்னியக்க வங்கி இயந்திரப் பயன்பாட்டுக் கட்டணம்\nஇந்திய நிதிசார் முறைமைக் குறியீடு (IFSC)\nதேசிய மின்னணு பணப் பரிவர்த்தனை\nஇந்தியாவின் தேசிய பணம் செலுத்துதல் கழகம்\nகட்டுக்கோப்பான நிதிசார் தகவல் பரிமாற்ற முறைமை (SFMS)\nமேற்கோள் தேவைப்படும் அனைத்து கட்டுரைகள்\nஇந்தியாவில் செயற்படும் வெளிநாட்டு வங்கிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 பெப்ரவரி 2020, 17:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00726.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88", "date_download": "2021-01-25T08:56:37Z", "digest": "sha1:L4CCK4IFSEJXJPWMH5YFNUBOIV5BRSX3", "length": 9751, "nlines": 226, "source_domain": "ta.wikipedia.org", "title": "வெள்ளை மாளிகை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவெள்ளை மாளிகை தென் பகுதியின் முகப்பு.\nஅக்டோபர் 13, 1792; 228 ஆண்டுகள் முன்னர் (1792-10-13)\nவெள்ளை மாளிகை (White House) ஐக்கிய அமெரிக்க நாடுகளினது ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வதிவிடமும் முதன்மை அலுவலகமும் ஆகும். வெள்ளை மாளிகையானது வெள்ளை வர்ணம் பூசப்பட்ட 1600 பென்சில்சேனியா அவெனியூ வாசிங்டன் டி.சி.யில் அமைந்துள்ள நியோகிளாசிக்கல் கட்டடக்கலை முறையிலமைந்த ஒரு மணற்கல் மாளிகையாகும் (38°53′51″N 77°02′12″W / 38.89750°N 77.03667°W / 38.89750; -77.03667).\nஅமெரிக்க ஜனாதிபதியின் அலுவலகமாக இது இருப்பதனால் அமெரிக்க ஜனாதிபதியின் அரசியல் நிர்வாகத்தைக் குறிக்க வெள்ளை மாளிகை என்னும் சொல் அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. வெள்ளை மாளிகை தேசிய பூங்கா சேவைக்கு (National Park Service) சொந்தமாக உள்ளது. 20 டாலர் அமெரிக��கப் பணத்தாளின் பின்புறத்தில் வெள்ளை மாளிகைளின் படம் பதிக்கப்பட்டுள்ளது.\nஇது வெள்ளை மாளிகையின் உத்தியோகபூர்வ வாயிலாகும். வெளிநாட்டுத் தலைவர்கள் வருகை தரும்போது பாவிக்கப்படுகிறது.\n1812 யுத்தத்தின் போது, 1814 இல் இதன் சுற்றுச்சுவர் தவிர மற்ற அனைத்து பகுதிகளும் தீ விபத்தால் பாதிக்கப்பட்டது.[1] எனவே அதன் பிறகு வெள்ளை மாளிகை மீண்டும் கட்டப்பட்டது.\nஇது கட்டிடக்கலை-தொடர்புடைய ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 சூன் 2019, 02:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00726.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.drivespark.com/petrol-price-in-lunglei/", "date_download": "2021-01-25T07:40:32Z", "digest": "sha1:H4VYC5DUHQS6CCWEHHKLYRBBQKVAJEVH", "length": 30364, "nlines": 985, "source_domain": "tamil.drivespark.com", "title": "இன்று லுங்லெய் பெட்ரோல் விலை லிட்டர் ரூ.84.49/Ltr [25 ஜனவரி, 2021]", "raw_content": "\nமுகப்பு » லுங்லெய் பெட்ரோல் விலை\nலுங்லெய்-ல் (மிசோரம்) இன்றைய பெட்ரோல் விலை ரூ.84.49 /Ltr ஆக உள்ளது. கடைசியாக லுங்லெய்-ல் பெட்ரோல் விலை ஜனவரி 24, 2021-ல் மாற்றம் செய்யப்பட்டு, ரூ.+0 விலையேற்றம் கண்டுள்ளது. லுங்லெய்-ல் தினசரி பெட்ரோல் விலை விபரத்தை டிரைவ்ஸ்பார்க் தளம் வழங்குகிறது. மிசோரம் மாநில வரி உட்பட பெட்ரோல் விலை விபரம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.\nசாகித் பகத் சிங் நகர்\nகடந்த 10 நாட்களில் லுங்லெய் பெட்ரோல் விலை\nலுங்லெய் பெட்ரோல் விலை வரலாறு\nஜனவரி உச்சபட்ச விலை ₹84.49 ஜனவரி 23\nஜனவரி குறைந்தபட்ச விலை ₹ 82.61 ஜனவரி 01\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹1.88\nடிசம்பர் உச்சபட்ச விலை ₹82.61 டிசம்பர் 31\nடிசம்பர் குறைந்தபட்ச விலை ₹ 81.30 டிசம்பர் 01\nசெவ்வாய், டிசம்பர் 1, 2020 ₹81.30\nவியாழன், டிசம்பர் 31, 2020 ₹82.61\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹1.31\nநவம்பர் உச்சபட்ச விலை ₹81.30 நவம்பர் 30\nநவம்பர் குறைந்தபட்ச விலை ₹ 79.80 நவம்பர் 19\nஞாயிறு, நவம்பர் 1, 2020 ₹79.80\nதிங்கள், நவம்பர் 30, 2020 ₹81.30\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹1.50\nஅக்டோபர் உச்சபட்ச விலை ₹79.80 அக்டோபர் 31\nஅக்டோபர் குறைந்தபட்ச விலை ₹ 79.80 அக்டோபர் 31\nவியாழன், அக்டோபர் 1, 2020 ₹79.80\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹0.00\nசெப்டம்பர் உச்சபட்ச விலை ₹80.77 செப்டம்பர் 09\nசெப்டம்பர் குறைந்தபட்ச விலை ₹ 79.80 செப்டம்பர் 30\nசெவ்வாய், செப்டம்பர் 1, 2020 ₹80.77\nபுதன், செப்டம்பர் 30, 2020 ₹79.80\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹-0.97\nஆகஸ்ட் உச்சபட்ச விலை ₹80.73 ஆகஸ்ட் 31\nஆகஸ்ட் குறைந்தபட்ச விலை ₹ 80.33 ஆகஸ்ட் 24\nதிங்கள், ஆகஸ்ட் 24, 2020 ₹80.33\nதிங்கள், ஆகஸ்ட் 31, 2020 ₹80.73\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹0.40\nலுங்லெய் இதர எரிபொருள் விலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00726.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.anbuthil.com/2014/03/download-video-download.html", "date_download": "2021-01-25T08:29:48Z", "digest": "sha1:4Z52KXVSUHJQR3NT6KE72KUVMSMS6VO4", "length": 4983, "nlines": 51, "source_domain": "www.anbuthil.com", "title": "Download செய்ய முடியாத Video-க்களை Download செய்ய", "raw_content": "\nDownload செய்ய முடியாத Video-க்களை Download செய்ய\nஇன்றைய இனையம் வளர்ச்சிஅடைந்துவிட்டநிலையில் தினம் தினம் இனையதளத்தில் நாம் பல வீடீயோக்களை கான்கிறோம்.அப்படி கானும் போது சில Videoக்கள் நமக்கு பிடித்துவிடும்.அதை Download செய்ய முயற்சிப்போம். ஆனால் அங்கு Download Option இருக்காது.எனவே அதை Download பன்ன முடியாது என நினைப்போம்.இனி அப்படி நினைக்க.இதற்கு Mozilla FireBox உதவுகிறது.இங்கே சென்று Mozilla FireBox-ஐ தறவிறக்கிக் கொள்ளுங்கள்.\nMozilla FireBox-ஐ திறந்து தேவையான வீடீயோ இருக்கும் பக்கத்திற்கு செல்லவும்.\nபிறகு அந்த பக்கத்தின் ஏதாவது ஒரு இடத்தில்(Link இல்லாத இடத்தில்) வலது க்ளிக் செய்து படத்தில் காட்டியுள்ளவாறு View Page Info என்பதை தேர்ந்தெடுக்கவும்.\nView Page Info என்பதை தேர்ந்தெடுத்தவுடன் கீழே உள்ள படத்தில் காட்டியுள்ளபடி ஒரு Window தோன்றும்.அங்கு Media என்பதை க்ளிக் செய்யவும்\nஅதில் உங்களுக்கு தேவையான ஒரு வீடீயோ file-ஐ Download பன்னும் URL-ஐ காட்டும்.அந்த URL மீது வலது கிளிக் செய்து Copy செய்யலாம்.\nCopy செய்த URL-ஐ Address Bar-ல் Paste செய்தால் வீடீயோவை கணிணியில் தறவிறக்கம் செய்யலாம்.\nநீங்கள் Download செய்யும் File VideoPalayback என்ற பெயரில் Save ஆகலாம்.அப்படி ஆகினால் அதை VideoPalayback.flv அல்லது VideoPalayback.avi அல்லது VideoPalayback.swf என மாற்றிவிடவும்.\nஇதை Youtube Video-க்களுக்கும் பயன்படுத்தலாம் என்பது மற்றொரு சிறப்பு.\nடிஸ்கி:file-ன் மீது கிளிக் செய்து Save As கொடுக்கலாம்.ஆனால் இது அனைத்து வீடீயோக்களுக்கும் பொருந்துவதில்லை.\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nமத்திய ரயில்வே துறையில் அப்ரண்டிஸ் பணிக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட …\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00726.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsview.lk/2021/01/blog-post_675.html", "date_download": "2021-01-25T06:38:09Z", "digest": "sha1:LUR2FEXJCMVCUMETUHODM43ZO7BA2AZ6", "length": 9142, "nlines": 62, "source_domain": "www.newsview.lk", "title": "விக்டோரியா நீர்த் தேக்க பகுதியில் சுண்ணக்கல் அகழத் தடை - அறிக்கை சமர்ப்பித்தது நியமிக்கப்பட்ட குழு - News View", "raw_content": "\nHome உள்நாடு விக்டோரியா நீர்த் தேக்க பகுதியில் சுண்ணக்கல் அகழத் தடை - அறிக்கை சமர்ப்பித்தது நியமிக்கப்பட்ட குழு\nவிக்டோரியா நீர்த் தேக்க பகுதியில் சுண்ணக்கல் அகழத் தடை - அறிக்கை சமர்ப்பித்தது நியமிக்கப்பட்ட குழு\nவிக்டோரியா நீர்த் தேக்க பகுதியிலிருந்து 100 மீற்றருக்குள் சுண்ணக்கல் அகழ்வை தடை செய்ய அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.\nசுற்றாடல் அமைச்சரின் ஆலோசனைக்கமைய, அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்கவால் நியமிக்கப்பட்ட குழு இந்த பரிந்துரையை முன்வைத்துள்ளது.\nபுவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் தலைவரான பேராசிரியர் அநுரு வல்பொலவின் தலைமையின் கீழ் இந்த குழு ஆய்வுகளை முன்னெடுத்துள்ளன.\nஅண்மைக் காலமாக விக்டோரியா நீர்த் தேக்கத்தை அண்மித்த பகுதிகளில் ஏற்பட்ட சிறியளவு நில அதிர்வால், நீர்த் தேக்கத்தக்கு பாரிய பாதிப்பு இல்லை என்றும் அக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.\nதற்போது ஏற்படும் நில அதிர்வானது 2 ரிக்டருக்கும் குறைவானதாகவே பதிவாகுவதாகவும் நீர்த் தேக்கத்தில் நீர் நிரம்பும் போது ஏற்படும் அதிர்வுகள் இயற்கையான தன்மை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஎனவே நீர்த் தேகத்துக்கு அண்மித்த பகுதிகளில் சுண்ணக்கல் அகழ்வால் ஏற்படும் வெடிப்புகள் குறித்து அதிகம் கவனம் செலுத்தி 100 மீற்றருக்கு உட்பட்ட பகுதிகளில் சுண்ணக்கல் அகழ்வுக்கு தடை விதிக்குமாறும் இந்த குழுவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.\nஇதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்துக்கு பணித்துள்ளதாகவும் சுண்ணக்கல் அகழ்வின் போது ஏற்படும் வெடிப்புகள் அங்கிகரிக்கப்பட்ட அளவுகளில் மேற்கொள்ளப்ப���ுகின்றனவா என்பது தொடர்பிலும் அவதானம் செலுத்துமாறு அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.\nகுறித்த நிபுணர் குழு நேற்று அமைச்சின் செயலாளருடன் சந்திப்பை மேற்கொண்டதுடன், 2 மணி நேரம் இந்த குழுவின் அறிக்கை குறித்து கலந்துரையாடியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் மேலும் 181 பட்டாதாரிகளுக்கு நியமனம்\nஏ.எச்.ஏ. ஹுஸைன் மட்டக்களப்பு மாவட்டத்தில் பெப்ரவரி முதலாம் திகதி தொடக்கம் மேலும் 181 பட்டதாரிகள் பட்டதாரி பயிலுநர்களாக புதிதாக சேவையில் இணை...\nமேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகள் எப்போது ஆரம்பம் - அறிவித்தது கல்வி அமைச்சு\nமேல் மாகாணத்தின் பாடசாலைகளை பெப்ரவரி மாதம் 15ஆம் திகதியளவில் ஆரம்பிக்க எதிர்ப்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேர...\nமாணவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை : பாடசாலையில் பதற்றம் : பிள்ளைகளை அழைத்துச் சென்ற பெற்றோர்\nஐ.எல்.எம் நாஸிம், நூருல் ஹூதா உமர் பாடசாலைகளுக்குள் நுழைந்து பிள்ளைகளை பலவந்தமாக பெற்றோர் அழைத்துச் சென்ற சம்பவமொன்று சம்மாந்துறை பாடசாலைகள...\nஅரசாங்கம் தொடர்ந்தும் இழுத்தடிக்காமல் மரணிப்பவர்களை அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும், விசேட குழுவின் அறிக்கையை ஆராயுமளவுக்கு வைரஸ் தொடர்பான விசேட நிபுணர்கள் எவருமில்லை - பேராசிரியர் திஸ்ஸ விதாரண\n(எம்,ஆர்.எம்.வசீம்) கொவிட்டில் மரணிப்பவர்களை அடக்கம் செய்வதால் எந்த பிரச்சினையும் இல்லை என்ற விசேட வைத்தியர் குழுவின் அறிக்கையை அரசாங்கத்தி...\nவாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் பலி\nஏ.எச்.ஏ. ஹுஸைன் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் போக்கு வரத்துப் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் அசேலபுர பகுதியில் இடம்பெற்ற வீதி வி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00726.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamil360newz.com/kateri-movie-official-trailer-2-released/", "date_download": "2021-01-25T06:39:53Z", "digest": "sha1:DPS2O47PHTG5S7X62JJJN7PGDQGLM7LR", "length": 7882, "nlines": 103, "source_domain": "www.tamil360newz.com", "title": "யாமிருக்க பயமேன் திரைப்படத்தின் மிரட்டல் இயக்குனரின் அடுத்த படைப்பு. வெளியானது காட்டேரி திரைப்படத்தின் டிரைலர் - tamil360newz", "raw_content": "\nHome வீடியோ யாமிருக்க பயமேன் திரைப்படத்தின் மிரட்டல் இயக்குனரின் அடுத்த படைப்பு. வெளியானது காட்டேரி திரைப்படத்தின் டிரைலர்\nயாமிருக்க பயமேன் திரைப்படத்தின் மிரட்டல் இயக்குனரின் அடுத்த படைப்பு. வெளியானது காட்டேரி திரைப்படத்தின் டிரைலர்\nஇயக்குனர் டிகே இயக்கத்தில் வெளியான யாமிருக்க பயமேன் திரைப்படத்தை தொடர்ந்து கவலை வேண்டாம் ஆகிய திரைப்படங்களை இயக்கி வெற்றி கண்டவர் இதனை தொடர்ந்து தற்போது காட்டேரி என்ற திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார்.\nஇந்த திரைப்படத்தை ஞானவேல் ராஜாதான் தயாரித்துள்ளார், படத்தில் வைபவ் ஆத்மிகா, பொன்னம்பலம், கருணாகரன், சோனம் பாஜ்வா, ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள் அதுமட்டுமில்லாமல் வரலட்சுமி சரத்குமார் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.\nஇந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் கொரோனா கால கட்டத்தில் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போய்க் கொண்டே போனது. இந்தநிலையில் டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு காட்டேரி திரையரங்குகளில் வெளியாகும் என ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்தது.\nஇந்தநிலையில் காட்டேரி திரைப்படத்திலிருந்து இரண்டாவது டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது இந்த ட்ரைலர் நொடிக்கு நொடி பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.\nஇந்த ட்ரைலரை பார்க்கும் பொழுது கண்டிப்பாக கதையை கணிக்க முடியாத அளவிற்கு வெளியாகியுள்ளது, யாமிருக்க பயமேன் திரைப்படத்தின் இயக்குனர் வெற்றியை தொடர்ந்து இந்த திரைப்படமும் வெற்றியாகும் என பலரும் எதிர்பார்த்து வருகிறார்கள்.\nமேலும் இந்த திரைப்படம் கிறிஸ்மஸ் நல்ல ட்ரீட்டாக அமையும் என டிரைலரை பார்த்த ரசிகர்கள் கூறுகிறார்கள். இதோ ட்ரைலர்\nPrevious articleஅரைகுறையான உடையில் இருக்கும் பிரபல நடிகருடன் நடிகை ரெஜினா.. இணையத்தில் லீக்கான புகைப்படம் இதோ..\nNext articleநடிகை ரேவதிக்கு இவ்வளவு பெரிய மகளா வாயடைத்து போகும் ரசிகர்கள் வைரலாகும் புகைப்படம்.\nமாஸ்டர் குட்டி ஸ்டோரி வீடியோ பாடல் வெளியானது.\nபுதிய உத்வேகத்துடன் உருவாகும் ஹிப் ஹாப் ஆதியின் “அன்பறிவு” திரைப்படம்.. ஷூட்டிங் பார்ட்டில் எடுக்கப்பட்ட வீடியோ இதோ..\nதன்னுடைய பெல்லி நடனத்தால் இலியானா இடுப்பையே சுக்குநூறாக உடைத்த பிரபல நடிகையின் மகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00726.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vinavu.com/2016/09/09/comrade-raju-speech-exposing-indian-political-system/", "date_download": "2021-01-25T07:49:31Z", "digest": "sha1:KNEXT2TANYDJM2K4GT3X2NTR3RFCPFJU", "length": 36896, "nlines": 208, "source_domain": "www.vinavu.com", "title": "பச்சமுத்துவின் பயோரியா பல்பொடி பல்கலைக் கழகம் – தோழர் ராஜு | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nரெனால்ட் நிசான் முதல் அசோக் லேலண்ட் வரை : ஊதிய உயர்வு உரிமைக்கான ஆர்ப்பாட்டம்…\nஅர்ச்சகர் பயிற்சி முடித்த பார்ப்பனரல்லாத 203 மாணவர்களுக்கு விடிவு எப்போது\nவாட்சப் : தனிப்பட்ட தகவலை கொடுக்க அனுமதி அல்லது வெளியேறு \nமாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் பயங்கரவாதி பிரக்யாசிங்குக்கு நேரில் ஆஜராக விலக்கு \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nசங்கிகளின் மிரட்டல் : பொதுநூலக பட்டியலில் இருந்து கே.எஸ்.பகவானின் நூல் நீக்கம்\nஉச்சநீதிமன்றத்தை விஞ்சும் யெச்சூரியின் கார்ப்பரேட் சேவை \nஅதானி அவதூறு வழக்கு : பத்திரிகையாளர் பரஞ்சோய் குகா தாக்குர்தாவுக்கு கைது வாரண்ட் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nலெனினை நினைவுகூர்வதென்பது அவரைக் கற்றறிவது தான் \nStateless : ஆஸ்திரேலிய அகதிகள் தடுப்பு முகாம் பற்றிய நெட்ஃபிளிக்ஸ் தொடர் || கலையரசன்\nநூல் அறிமுகம் : இஸ்லாமும் இந்தியாவும் || ஞானையா || காமராஜ்\nஸ்டாலினும் அவியாத கோழிக் கதையும் : “இதுதான் அவதூறு அரிசியல்\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : இஸ்லாமும் இந்தியாவும் || ஞானையா || காமராஜ்\nகாஷ்மீரில் அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான பாலிய��் வன்முறை\nநூல் அறிமுகம் : சாம்பவான் ஓடை சிவராமன் || சுபாஷ் சந்திரபோஸ் || காமராஜ்\nகேரளா : சாதி ஆணவப் படுகொலையும் சமூக மனநிலையும்\nவிவசாயிகளின் போருக்கு ஆதரவாய் நிற்போம் | மக்கள் அதிகாரம் தோழர் மருது உரை \nநவ 26 : நம் வாழ்வாதாரம் காக்க வீதியில் இறங்குவோம் || தொழிற்சங்க நிர்வாகிகள்…\nபாசிசத்தை வீழ்த்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் களமிறங்குவோம் || தோழர் தியாகு\nபொதுத்துறைகளைப் பாதுகாக்க மக்கள் போராட்டமே ஒரே தீர்வு || சி.ஸ்ரீகுமார்\nநவ 26 : பொதுத்துறை வங்கிகளையும் தொழிலாளர் உரிமைகளையும் மீட்டெடுப்போம் || C.H. வெங்கடாச்சலம்…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nவேளாண் சட்டத்திற்கு எதிராக ஆளுநர் மாளிகை முற்றுகை : மக்கள் அதிகாரம் பங்கேற்பு \nவேளாண் சட்டத்திற்கு எதிராக அனைத்து பெண்கள் கூட்டமைப்பு ஆளுநர் மாளிகை முற்றுகை \nதஞ்சை மக்கள் அதிகாரம் : வேளாண் சட்ட நகல் எரிப்புப் போராட்டம் \nசென்னை – தூத்துக்குடி : ஐ.ஓ.சி. எரிவாயு குழாய் பதிப்பு || மதுரை விவசாயிகள்…\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nஇந்திய நீதிமன்றங்கள் ஜனநாயகத்தின் காவலர்களா\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nபிரான்ஸ் : பாதுகாப்பு மசோதாவுக்கு எதிரான போராட்டம் || படக் கட்டுரை\nகீழ்வெண்மணி : ஆண்டுகள் பல கடந்தாலும் அணையா நெருப்பு | கருத்துப் படம்\nடெல்லி சலோ : வெல்லட்டும் விவசாயிகள் போராட்டம் \nஇந்த தீபாவளி வட்டிக் கடைக்காரனுக்குத்தான் கொண்டாட்டம் \nமுகப்பு மறுகாலனியாக்கம் கல்வி பச்சமுத்துவின் பயோரியா பல்பொடி பல்கலைக் கழகம் - தோழர் ராஜு\nபச்சமுத்துவின் பயோரியா பல்பொடி பல்கலைக் கழகம் – தோழர் ராஜு\nமோடி அரசின் புதியக் கல்விக்கொள்கை – சமஸ்கிருத திணிப்புக்கு எதிராக, செப்டம்பர் – 1, 2016 அன்று சென்னை – மதுரவாயலில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி நடத்திய பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்தில் மக்கள் அதிகாரத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சி.ராஜு அவர்களின் உரை:\n“எவ்வளவு நேரம் படம் பா���்த்தாலும் கிளைமாக்ஸ் என்ன என்பதில் தான் விறுவிறுப்பு உள்ளது. அதை மாதிரி ரமேஷ் பட்னாயக் முடிந்தளவிற்கு கூர்மையாக புதிய கல்விக் கொள்கை பற்றி கூறினார். ஐந்தாவதிலேயே பாஸ் – பெயில் கொண்டு வர வேண்டும், இடஒதுக்கீடு கிடையாது, சமஸ்கிருதத்திற்கு வாத்தியாரைப் போடணும், அரசாங்க பள்ளிக்கூடம், கல்லூரிகளில் ஆசிரியர் –மாணவர்களின் யூனியன் எல்லாம் வைக்க முடியாது – இந்தியாவின் இறையாண்மையைப் பற்றி, மொழியைப் பற்றி, பேச்சுரிமையைப் பற்றி, சமத்துவத்தைப் பற்றி எந்த விதமான அறிவிப்பும் அதில் கிடையாது.\nசின்ன வயதிலேயே பள்ளிக் கூடத்திலேயே அந்த மதவாதக் கருத்துக்களை பரப்பிவிட்டால் பத்தாண்டுகள் கழித்து பெரியார் – அம்பேத்கர் எல்லாம் மறந்து போய் ராமர் தான் இந்தியாவின் முன்னாள் பிரதமராக இருந்தாரு – மகாபாரதத்துல தசரதன் தான் இந்தியாவின் மனிதவள மேம்பாட்டிற்கு அடிப்படையே என ஒரு 50 வருடத்திற்குப் பிறகு வரலாற்றையே மாற்றி விடுவார்கள். அந்த தசரதனின் மனைவிகள் தான் இந்தியாவில் பெண்ணுரிமைக்காக போராடியவர்கள் என என்னென்னவோ எழுதி விடுவார்கள். இதெல்லாம் கொண்டு வரணும்-னு அவன் நினைக்கிறான், ஊருக்குள்ள ஒரு திருடன் வர்ரான்னா போலிசுக்காரன் அந்த ஒரு திருட்டுப் பயல பிடிச்சி உள்ள போடணும்னு நினைக்க மாட்டான், ஊருக்குள்ள எவனும் நடமாடக் கூடாது என்பான்.\nஅந்த மாதிரி பழைய கல்விக் கொள்கையே இங்க தடுமாறிக்கிட்டு இருக்கு, SRM பச்சமுத்து பற்றி பத்திரிக்கையில நிறைய எழுதுகிறாகள். 30 வருடம் முன்னால் அவர் 7 ரூபாய் சம்பளத்தில் இருந்தார், இன்றைக்கு 20,000 கோடி ரூபாய் சொத்து மதிப்பு, என பெருமையாக எழுதுகிறான், எப்படி வந்தது என புலனாய்வு செய்ராங்க. 84-ல் ஒரே ஒரு பாலிடெக்னிக், 2016 –ல் 130 நாடுகளில் எங்கெல்லாமோ கல்வி நிறுவனம் வைத்துள்ளார், டெல்லி, ஹாங்காங் என பயோரியா பல்பொடி விக்கிற மாதிரி முழுக்க பல்கலைக்கழகம் வைத்துள்ளார். இது காட்டுவது என்ன ஒட்டுமொத்த கல்வி கட்டுமானமும் தோற்றுப் போனது என்பதைத்தான்.\nநூற்றாண்டுகளாக இருக்கக் கூடிய ஆங்கிலத்தை இன்றைக்கு சொல்லிக் கொடுக்க ஆசிரியர்கள் கிடையாது என சொல்கிறார்கள். ஆங்கிலம் கற்றுக் கொடுப்போம்-னு தமிழ் பத்திரிக்கையில, டிவியில போடுறான், நெட்-ல போடுறான், LKG, UKG, ல மம்மி,டாடி, அது, இது சால்ட்,பெப்பர்னு என்ன���ன்னவோ சொல்லிக் கொடுக்கிறான். ஆனால் சரியான ஆங்கில ஆசிரியர்கள் இல்லை. ஒரு மொழியைக் கற்றுக் கொள்வது, கற்றுக் கொடுப்பது, சிந்திக்க வைக்கணும், ஒரு கணக்கைப் போட்டு சொன்னா அதனுடைய அடிப்படையில நீ மற்ற கணக்கைப் போடனும், ஒரு திருக்குறளை சொல்லிக் கொடுத்தால் அந்த முறையில் நீ அடுத்தடுத்த குறளைப் படிக்கணும், கற்றல் – கற்பித்தல் என்பது ஜனநாயகம் உள்ளதாக – அறிவியல்பூர்வமாக இருக்கணும்.\nஒரு ஆர்.எஸ்.எஸ் காரன் என்ன செய்வான், அதிகாரி என்ன செய்வான், ஒரு போலீசுக் காரன் என்ன செய்வான்.. அதைத்தான் புதிய கல்விக்கொள்கை செய்ய உள்ளது. சமஸ்கிருதத்தையும் இந்துத்துவா கொள்கையையும் கார்ப்பரேட்டுக்கு ஆதரவான கல்வியை சரக்காக பண்டமாக விற்பதன் மூலம், திறந்து விடுகிறான்.\nநீ ஐந்தாவதில் பெயிலாக்கினால் என்ன நடக்கும்.ஐந்தாவது வரை நீ சொல்லிக் கொடுக்கக் கூடிய நமக்கு பயன்படாத அறிவியல்,ஜனநாயகத்துக்கு எதிரான பிற்போக்கு, பகுத்தறிவுக்கு எதிரான பாடத்திட்டத்திலிருந்து நீ ஒரு மாணவனை வெளியேற்றினால் அவன் அம்பேத்கரை படிப்பான், பெரியாரைப் படிப்பான், மார்க்சியத்தைப் படிப்பான், அவனுக்கு நீ பதில் சொல்ல முடியாது. இது தான் நடக்கப் போகிறது. நீ இந்து ராஷ்டிரமா ஆக்கிடலாம்னு நினைக்கிற, ஒரு 5 வருஷத்துக்கு பள்ளி, கல்லூரிகள் எல்லாம் மூடி பாருங்க, நாடு வெளங்கிரும், நாடு அப்ப தான் வளர்ச்சியடையும். கல்லூரியிலிருந்து வரக் கூடியவன் அறிவாளியாவதில்லை, ஜனநாயகப் பூர்வமாக வருவதில்லை, ஆற்றல் மிக்கவனாக இருப்பதில்லை, இது போன்ற புரட்சிகர அமைப்பில் இருப்பவன் தான் ஆற்றல் மிக்கவனாகிறான். அறிவாளியாக வர்ரான், ஜனநாயகமாக வருகிறான்,\nபெரியார் சொன்னது போல, பார்ப்பானுக்கு முன்புத்தியும் கிடையாது, பின்புத்தியும் கிடையாது. அந்த மாதிரி வேலை தான் செய்றான் இப்ப. ஒரு ரயில்ல கொள்ளையடிச்சுட்டான்னு சொல்லி ஆய்வு பண்றானுங்க. ஐ.ஜி வர்ரான், உள்ள போறான், மேல பாக்குறான், ஓட்டை தெரியுது, அப்புறம் மேல ஏறி பாக்குறான், உள்ள இருக்குற கம்பார்ட்மெண்ட் தெரியுது – திரும்பிப் போயிடுறான் – அடுத்த 2 நாள் கழித்து எஸ்.பி வர்ரான் – அவன் கீழ பாக்குறான் – மேல ஓட்டை தெரியுது. இந்த மாதிரி இந்த ஓட்டையையே கிட்டத்தட்ட 10 தடவை நான் பார்த்துவிட்டேன். DIG, RPF வர்ரான். விருத்தாச்சலத்தில் வந்து ஆய���வு செய்றான், ஒன்னுமேயில்ல விருத்தாச்சலம் –னு பேர் போட்டுருக்கு. வெறும் தண்டவாளம் –அங்க என்னத்த ஆய்வு பண்றான்னு தெரியில.\nஇப்ப என்ன பண்றான் அந்த திருடன் யார், அந்த ஆங்கில பட கதாநாயகன் யார்னு தேடுறாங்க எதையும் கண்டுபிடிக்கல, மத்திய தடயவியல் துறை வந்தது, கடைசியில வெறும் அட்டைப்பெட்டியைக் கொண்டு போய் கேஸ் property என கோர்ட்டில் கொடுத்துள்ளனர். ஒரு டி.எஸ்.பி தலைமையில 50 கோடி பணம் டிரெயின்ல வருது, அதுல துப்பாக்கியோட காவல் வேற. எங்க அடிச்சான்னே தெரியில, எப்படி அடிச்சான்னே தெரியில . இது தான் உன்னுடைய தோல்வி, அப்ப இந்த அரசு கட்டமைப்பில் தான் புதிய கல்விக் கொள்கை கொண்டு வர்ரான்.\nஇதுல புதிய கல்விக் கொள்கை – நல்லதாவே இருக்கட்டும், எப்படி நீ அமுல்படுத்துவ – அமுல்படுத்த முடியாது. தனியார் பள்ளிக் கூடத்தில LKG வைத்திருக்கிறான், 20,000 வாங்கு-ன்னு சொன்னா – 30,000 வாங்குகிறான் – என் இஷ்டம் என்கிறான். சொல்லிக் கொடுக்குற வாத்தியார எப்படி வச்சிருக்கிற – அவன கொத்தடிமையா வச்சிருக்கிறே – அவனோட – டிசி, கிசி எல்லாம் வாங்கிகிட்டா முடிஞ்சுப் போச்சு. கல்லூரி, பல்கலைக்கழகங்கள் எல்லாம் இன்று எங்க இருக்குது – பெரிய கிரிமினல் கும்பலாக இருக்கிறான் – கருப்புப் பணம் – நீங்க 20 கோடி, 30 கோடி, 40 கோடி கொடுத்தனா – எவனுக்காவது ரசீது இருக்கா – செக் போட்டு வசூல் பண்ண வேண்டியது தான\nஇப்படி படிக்கிற அந்த டாக்டர் கிட்ட போய் நாம வைத்தியம் பார்த்துக் கொள்ள முடியுமா – இப்படி படிக்கிறவன் கிட்ட ஒரு பாலம் கட்ட சொன்னா கட்டுவானா – இந்த கருப்புப் பணம் – ஆக்கிரமிப்பு – மாஃபியா – கிரிமினல் கும்பலு – இவனுங்க தான் கல்வி முதலாளிகள் – இவன் எப்படி சொல்லிக் கொடுத்து ஒரு அறிவாளிக் கூட்டத்தை உருவாக்க முடியும். இவன் பணம் சம்பாதிப்பதற்காக வர்ரானே தவிர – standard standard என்கிறான். உன் standard என்ன சொல்லு பார்ப்போம்\nதரமான ஒரு பேராசிரியரை வெளிநாட்டிலிருந்து வரவைக்கிறேன் என்கிறான் – வெளிநாட்டிலிருந்து வரவைத்து என்ன பேச போகிறான் – விநாயகனுக்கு யானைத்தலை இருக்கு – அந்தக் கதை எல்லாருக்கும் தெரியும் – அப்பவே கண்டுபிடிச்சது – plastic surgery –க்கு அவர் தான் உதாரணம் என்கிறான். அப்பவே புஷ்பக விமானம் கண்டுபிடிச்சோம்னு சொல்றான். மெட்டல் எப்ப வந்தது, குண்டு எப்ப வந்ததுஇந்தக் கல்வி முறை கிரிமினல் கும்பலிடம் இருக்கிறது. எஸ்.வி.எஸ் கல்லூரி தெரியும். நீதித்துறை பற்றி, கனிமவளக் கொள்ளை பற்றி தெரியும், ஸ்வாதி கொலை பண்ணது ரயில்வே ஸ்டேசன்ல – போலீசு எங்க போனான், ஏன் ரயில்வே ஸ்டேசன்ல சிசிடிவி வைக்கல – ஏன் ஏன் என கத்துறான்.\nசேலத்தில் வினுப்பிரியா – என்னை ஆபாசமாக போட்டான் – என புகார் செய்தும் போலீசு எதுவும் செய்யவில்லை. தூத்துக்குடியில் கொலை செய்யப்பட்ட ஆசிரியை மனு, புகார் கொடுத்துள்ளார், ஏன் பாதுகாக்கவில்லை போலீசு எனக்கு கிடைக்காத பெண் யாருக்கும் கிடைக்கக் கூடாது என பெண்ணைக் குத்திக் கொல்கின்ற அந்த கருத்தை என்ன செய்ய போகிறது அரசு. ஆணாதிக்க சாதி வெறி கருத்தை அழிக்காமல், குற்றவாளியை தண்டிப்பது பற்றி பேசுவதால் பிரச்சினை தீருமா\nஇவர்களது தீர்வுக்கு அப்பாற்பட்ட வகையில் வெளியில் உண்மை இருக்கிறது. அதைத் தான் கட்டமைப்பு நெருக்கடி என சொல்கிறோம். அதை தீர்ப்பது என்பது இவர்களால் முடியாது. ஆடைக் கட்டுப்பாடு,ஆண்மை நீக்கம் தீர்வல்ல, தனித்தனி பிரச்சினைக்கு தனித்தனி தீர்வு கிடையாது.\nஅரசியல் அமைப்புச் சட்டமே ஃபெயிலியராகிவிட்டது. அடிப்படை உரிமைகள் அனைத்தையும் தூக்கி காற்றில் போட்டுவிட்டது. அனைத்தும் செயலிழந்து தோற்றுப்போய்விட்டது. நாடு முழுவதும் பிரச்சினை அதிகரித்துக் கொண்டு இருக்கிறது. மக்கள் அதிகாரம் தான் மாற்று என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஒட்டுமொத்த பிரச்சினைக்கும், தனித்தனியாக தீர்க்க முடியாது. நாட்டிற்கு, மொழிக்கு எதிராக மோடி அரசு எப்படி செயல்படுகிறது என மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும். குலக்கல்வி அறிவித்த ராஜாஜி ஆட்சி கவிழ்க்கப்பட்டது. இன்று பு.க.கொ. அமுல்படுத்தும் மோடி அரசை என்ன செய்வது என மக்கள் மத்தியில் கொண்டும் செல்ல வேண்டும். கருணாநிதி மதயானை உள்ளே வருகிறது என்கிறார். அவரால் களத்திற்கு வர முடியாது. மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் மதயானையை – operation வேண்டும். புதிய கல்விக் கொள்கையை கொன்றே தீர வேண்டும் – செயல்பாட்டிற்கு வந்தாலும் வராவிட்டாலும் கருவிலேயே அதை சிதைக்க வேண்டும் என மக்கள், மாணவர்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும். தமிழகத்தில் நாம் எடுக்கும் போராட்டம் இந்தியாவிற்கே வழிகாட்ட கூடிய கலங்கரை விளக்கமாக இருக்க வேண்டும். மழையோ, வெயிலோ, காற்���ோ, சிறையோ நமக்கு ஒரு நாளும் தடையாக இருக்க முடியாது”.\nதோழருக்கே உரிய எளிமையான உரை. அதிலும் புககொவைக் கொல்லவேண்டும் எனச்சொல்வது அவரது பஞ்ச்\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00726.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/73018/Transgender-teen-forced-to-leave-home-Kerala-Child-Welfare-Committee-helps-out", "date_download": "2021-01-25T08:32:24Z", "digest": "sha1:LMMLB2RYHQPU6WGOF4RN4PRU2IDJLUBO", "length": 11080, "nlines": 109, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "‘திருநங்கையாக இருக்கிறேன்’: பெற்றோரால் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட சிறுவன்..! | Transgender teen forced to leave home Kerala Child Welfare Committee helps out | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\n‘திருநங்கையாக இருக்கிறேன்’: பெற்றோரால் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட சிறுவன்..\nமாணவர் ஒருவர் தன்னை திருநங்கை என கூறியதால் வீட்டார் அவரை துன்புறுத்தி, வீட்டை விட்டு வெளியேற்றிய சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது.\nகேரள மாநிலத்தைச் சேர்ந்த 17 வயது மாணவர் ஒருவர் தன்னை திருநங்கை என வீட்டில் உள்ளவர்களிடம் தெரியப்படுத்தியுள்ளார். அவரது அடையாளத்தை வீட்டில் உள்ளவர்கள் ஏற்கவில்லை எனத் தெரிகிறது. ஆகவே மனரீதியான தாக்குதலை அவர் எதிர்கொண்டுள்ளார். மேலும், வீட்டை விட்டு அவர் வெளியேற்றப்பட்டுள்ளார். அதனை அறிந்து உதவிக்கு வந்த கேரள குழந்தைகள் நலக் குழு அவரை மீட்டு உரிய பாதுகாப்பை ஏற்படுத்தி தந்துள்ளது.\nஇந்த விவகாரம் குறித்து காவல்துறை மூலம் அறிந்த குழந்தைகள் நலக் குழு (சி.டபிள்யூ.சி ), இந்த விவகாரத்தில் தலையிட்டுள்ளது. உடனே திருநங்கை செயற்பாட்டாளர் ஒருவரிடம் அந்த மாணவனை கவனிக்கும் பொறுப்பை வழங்கியுள்ளனர். மேலும் இவர்கள் பாலினம் பற்றியும் மாணவனின் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆலோசனை வழங்கத் தொடங்கியுள்ளனர்.\nஇது குறித்து பேசிய சி.டபிள்யூ.சி உறுப்பினர் தனூஜா, “இந்த மாத தொடக்கத்தில் கேர���ாவிலுள்ள மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் வீட்டில் ஏற்பட்ட மனரீதியான துன்புறுத்தலைத் தொடர்ந்து வீட்டை விட்டு வெளியேறினார். அவர் இந்த மாவட்டத்திலுள்ள திருநங்கைகள் தங்கும் இடத்தில் தனக்கு ஒரு இடத்தை ஏற்பத்தி தருமாறு கோரிக்கை வைத்துள்ளார்” என விளக்கம் அளித்துள்ளார்.\nமேலும் தொடர்ந்து பேசிய அவர், “நாங்கள் மாணவரை குடும்பத்துடன் அனுப்பினால், மீண்டும் வீட்டை விட்டு வெளியேறலாம். ஆகவே மாணவனுக்கும் பெற்றோருக்கும் தனித்தனியாக ஆலோசனை வழங்குகிறோம். ஆலோசனையின் முதல் அமர்வில், பல்வேறு பாலின அடையாளங்களைப் பற்றி பெற்றோருக்கு புரிய வைப்பதில் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம். கவுன்சிலிங் நடப்பதற்கு முன்பு, அவர்கள் குழந்தையை மீண்டும் பார்க்க விரும்பவில்லை என்று கூறிக் கொண்டிருந்தனர்.\nஆனால், முதல் சுற்று ஆலோசனைக்குப் பிறகு ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது. சி.டபிள்யூ.சி உதவியுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் வாரத்திற்கு ஒரு முறை மாணவரை சந்திக்க அவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். குடும்பத்தினர் இதனை புரிந்து கொள்வார்கள் என்றும், மாணவர் பெற்றோருடன் தொடர்ந்து வாழ முடியும் என்றும் நாங்கள் நம்புகிறோம் ”என்று தனூஜா கூறியுள்ளார்.\nமோகன்லால் படத்தைப் பார்த்து குட்டி ஜீப்பை உருவாக்கிய கேரள சிறுவன் - இணையவாசிகள் பாராட்டு\nகள்ளக்குறிச்சி 169, சேலம் 109 பேருக்கு கொரோனா.. மற்ற மாவட்டங்களின் விவரம்..\n\"என்னுடைய ஆட்சியை கலைப்பதற்கு இந்தியா சதி செய்கிறது\" நேபாள பிரதமர் குற்றச்சாட்டு \n''எந்தக் கட்சியிலும் சேரலாம் என ரஜினி கூறியதே போதும்'' - கமல்ஹாசன்\nபுதுச்சேரி: நமச்சிவாயம் உட்பட இரண்டு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா\nபுதுச்சேரி: காங்கிரசில் இருந்து அமைச்சர் நமச்சிவாயம் தற்காலிக நீக்கம்\nகண்ணை மறைத்த மூடநம்பிக்கை: இரு மகள்களை நிர்வாணப்படுத்தி நரபலி பூஜை செய்த பெற்றோர்\n“சீனா என்ற வார்த்தையை சொல்லக்கூட தைரியமற்றவர் பிரதமர் மோடி” - ராகுல் காந்தி\nPT Exclusive: சசிகலாவிற்கு 100% இடமில்லையென கூறியது ஏன் - நேர்காணலில் முதல்வர் விளக்கம்\nPT Exclusive: ''களத்தில் இருப்பது அதிமுகவும், திமுகவும்தான்''- முதல்வர் பழனிசாமி நேர்காணல்\nகண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்\nதிரையும் தேர்தலும் 2 - ர���ஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகள்ளக்குறிச்சி 169, சேலம் 109 பேருக்கு கொரோனா.. மற்ற மாவட்டங்களின் விவரம்..\n\"என்னுடைய ஆட்சியை கலைப்பதற்கு இந்தியா சதி செய்கிறது\" நேபாள பிரதமர் குற்றச்சாட்டு ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00727.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilsurangam.in/astrology/vedic_astrology/bphs/avasthas_of_grahas_11.html", "date_download": "2021-01-25T06:39:07Z", "digest": "sha1:FX47R5RURTUY5FTORQF3W3ZPHB6BI5GW", "length": 15837, "nlines": 183, "source_domain": "www.tamilsurangam.in", "title": "கிரகங்களின் அவஸ்தை - Avasthas of Grahas - பிருஹத் பராசர ஹோர சாஸ்திரம் - Brihat Parasara Hora Sastra - வேத ஜோதிடம் - Vedic Astrology - Astrology - ஜோதிடம்", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nதிங்கள், ஜனவரி 25, 2021\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nப��னுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nஉங்கள் ஜாதகம் திருமணப் பொருத்தம் கணிதப் பஞ்சாங்கம் ஜோதிட பரிகாரங்கள் அதிர்ஷ்டக் கற்கள் நாட்காட்டிகள்\nபிறந்த எண் பலன்கள் தினசரி ஹோரைகள் பெயர் எண் பலன்கள் நவக்கிரக மந்திரங்கள் செல்வ வள மந்திரங்கள் ஜாதக யோகங்கள்\nஸ்ரீராமர் ஆரூடச் சக்கரம் ஸ்ரீசீதா ஆரூடச் சக்கரம் புலிப்பாணி ஜோதிடம் 300 சனிப் பெயர்ச்சி ராகு-கேது பெயர்ச்சி குருப் பெயர்ச்சி\nமகா அவதார பாபாஜி ஜோதிடம்| ஜோதிடப் பாடங்கள்| பிரபல ஜாதகங்கள்| ஜோதிடக் கட்டுரைகள்| ஜோதிடக் குறிப்புகள்| ஜோதிடக் கேள்வி-பதில்கள்\nமுதன்மை பக்கம் » ஜோதிடம் » வேத ஜோதிடம் » பிருஹத் பராசர ஹோர சாஸ்திரம் » கிரகங்களின் அவஸ்தை\nகிரகங்களின் அவஸ்தை - பிருஹத் பராசர ஹோர சாஸ்திரம்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nஉங்கள் ஜாதகம் கணிதப் பஞ்சாங்கம் திருமணப் பொருத்தம் 5 வகை ஜோதிடக் குறிகள் பிறந்த எண் பலன்கள் பெயர் எண் பலன்கள் ஸ்ரீராமர் ஆரூடச் சக்கரம் ஸ்ரீசீதா ஆரூடச் சக்கரம்\nஞா தி் செ அ வி வெ கா\n௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯\n௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬\n௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩\n௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00727.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2021-01-25T09:08:44Z", "digest": "sha1:L2NH57N5WERGLVWYP3NP5YTLEJARUET3", "length": 73985, "nlines": 382, "source_domain": "ta.wikipedia.org", "title": "பாக்ஸ் மங்கோலிகா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகட்டலான் நிலப்படத் தொகுப்பு பாக்ஸ் மங்கோலிகாவின் போது கிழக்கு நோக்கி பயணிக்கிற மார்க்கோ போலோவைச் சித்தரிக்கிறது.\nபாக்ஸ் மங்கோலிகா (Pax Mongolica) எனும் பதத்திற்கு இலத்தீன் மொழியில் “மங்கோலிய அமைதி” என்று பொருள். இது பாக்ஸ் டாட்டரிகா என்றும் அழைக்கப்படுவதுண்டு.[1] இது அசல் பதமான பாக்ஸ் ரோமனாவிலிருந்து உருவானது. 13 வது மற்றும் 14 ஆம் ந���ற்றாண்டுகளில் மங்கோலியப் படையெடுப்புகளால் யூரேசியப் பகுதியில் வாழ்ந்த மக்களின் சமூக, பண்பாட்டு, பொருளாதார வாழ்க்கையில் ஏற்பட்ட நிலைத்தன்மையை இது குறிக்கிறது. இந்தப் பதமானது ஒன்றுபட்ட நிருவாகத்தால் உருவான எளிதாக்கப்பட்ட தகவல் தொடர்பு, வணிகம் மற்றும் மங்கோலியர்களின் வெற்றிகளைத் தொடர்ந்து அதன் விளைவாக பரந்த நிலப்பரப்பில் ஏற்பட்ட அமைதியான காலம் ஆகியவற்றைப் பற்றி விவரிக்கப் பயன்படுத்தப்படுகிறது.\nசெங்கிசு கான் (ஆட்சி 1206–1227) மற்றும் அவரது வழிவந்தவர்களின் வெற்றிகள் தென்கிழக்கு ஆசியாவிலிருந்து கிழக்கு ஐரோப்பா வரை பரவியிருந்தது. இதனால் கிழக்கு உலகம் மேற்கு உலகத்துடன் வெற்றிகரமாக இணைக்கப்பட்டது. ஆசியா. ஐரோப்பா முழுவதும் வணிக மையங்களை இணைக்கும் பட்டுப் பாதை, மங்கோலியப் பேரரசால் ஒரே ஆட்சியின் கீழ் வந்தது. \"தங்க நகையை அணிந்திருக்கும் ஓர் இளம் பெண் பேரரசில் முழுவதும் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பயமின்றி பாதுகாப்பாகச் செல்ல முடியும்” என்று மங்கோலியப் பேரரசைப் பற்றிக் கூறப்பட்டது.[2][3] மங்கோலியப் பேரரசு நான்கு கானேடுகளாகப் (யுவான் வம்சம், தங்க நாடோடிக் கூட்டம், ஜகாடேய் கானேடு மற்றும் இல்கானேடு) பிரிக்கப்பட்டபோதும், படையெடுப்புகளும் உள்நாட்டுப் போரும் ஒரு நூற்றாண்டிற்குத் தொடர்ந்த போதிலும், 14 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நிலைத்த தன்மை ஏற்பட்டது. கானேடுகளின் பிரிவு, கறுப்புச் சாவின் தொடக்கம், 14 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் உலகெங்கிலும் வணிக வழித்தடங்களில் அது பரவியது போன்ற காரணங்களால் பாக்ஸ் மங்கோலிகா முடிவுக்கு வந்தது.இதுவே உண்மை[சான்று தேவை].\n2.1 உலக வணிக அமைப்பு: பட்டுப் பாதை\n3.1 மங்கோலிய ஆட்சியின் வீழ்ச்சி\n3.3 வணிகம் மீதான தாக்கம்\nபாக்ஸ் மங்கோலிகாவின் அடிப்படை மங்கோலியப் பேரரசில் அமைந்துள்ளது. இது பதிமூன்றாம் நூற்றாண்டில் செங்கிசுக்கானில் இருந்து தொடங்குகிறது. அப்பகுதியில் இருந்த பல்வேறு பழங்குடியினரை வெல்லும் முயற்சியில் மங்கோலியப் பழங்குடியின சமூகம் அமைக்கப்பட்டிருந்ததை செங்கிசுக்கான் புரட்சிகரமாக மாற்றியமைத்தார்.[4] ஒவ்வொரு புது வெற்றியின் பின்னரும் மேலும் மேலும் மக்கள் செங்கிசுக்கானின் ஆட்சியின் கீழ் கொண்டு வரப்பட்டனர். இதன் காரணமாக பழங��குடி இனத்தின் சமூக அமைப்பு வேறுபட்ட மக்களை கொண்டிருந்தது. 1203 இல் செங்கிஸ் கான் தனது படையைப் பலமாக்கும் பொருட்டு அதன் அமைப்பை மாற்றி அமைக்கும் சீர்திருத்தத்தை ஆணையிட்டார். அதே நேரத்தில் அவர் முக்காலத்தில் சமூகம் மற்றும் ராணுவத்தை பிரித்த பாரம்பரிய இன மற்றும் வாரிசு அடிப்படையிலான பிரிவுகளை பிரித்தார். அவர் தனது படைத்துறையை அருபன்களாக (பல்வேறு இனங்களின் 10 பேர் அடங்கிய குழு) அமைத்தார். ஓர் அருபனின் உறுப்பினர்கள் இன வேறுபாடின்றி ஒருவருக்கொருவர் விசுவாசமாய் இருக்குமாறு ஆணையிடப்பட்டது.[5] பத்து அருபன்கள் ஒரு சூன் அல்லது ஒரு கம்பெனியாக ஆக்கப்பட்டனர்; பத்து சூன்கள் ஒரு மிங்கன் அல்லது ஒரு படைப்பிரிவாக ஆக்கப்பட்டனர்; பத்து மிங்கன்கள் ஒரு தியுமன் அல்லது பத்தாயிரம் பேரை கொண்ட ஒரு ராணுவமாக ஆக்கப்பட்டனர். செங்கிசுக்கானின் வலிமையான படையின் இந்த பத்தின் அடிப்படையிலான அமைப்பானது படையின் மூலமோ அல்லது பணிய வைத்தோ நடு ஆசியாவின் புல்வெளியின் பல்வேறு பழங்குடியினரை வெல்வதில் தங்கள் திறமையை நிறுவிக்காட்டியது. மேலும் இது மங்கோலிய சமூகத்தை மொத்தமாக வலிமையானதாக ஆக்கியது.[6] 1206 இல் செங்கிசுக்கானின் படைத்துறை விரிவாக்கம் மங்கோலியாவின் பழங்குடியினரை ஒன்றுபடுத்தியது. அதே ஆண்டில் அவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டார்.\nசியுவான் சகாப்தத்தின் மூன்றாம் ஆண்டு (1332) என கணக்கிடப்பட்ட கல்வெட்டு அடங்கிய வெண்கல பீரங்கி. யுவான் அரசமரபு (1206–1368). யஞ்சு கோயில், ஃபங்ஷான், பெய்சிங்கில் 1935ல் கண்டுபிடிக்கப்பட்டது.\nபுதிய மங்கோலிய பேரரசானது விரைவாகவே நிலப் பகுதிகளைக் கைப்பற்றத் தொடங்கியது. முதல் மங்கோலிய படையெடுப்பானது வடமேற்கு சீனாவில் இருந்த மேற்கு சியாவின் மீது நடத்தப்பட்டது.[7] 1209 இல் மங்கோலியர்கள் மேற்கு சியாவை கைப்பற்றினர். 1213 மற்றும் 1214 க்கு இடைப்பட்ட காலத்தில் மங்கோலியர்கள் ஜின் பேரரசின் பகுதிகளை கைப்பற்றினர். 1214 ஆம் ஆண்டின் முடிவில் மங்கோலியர்கள் மஞ்சள் ஆற்றின் வடக்கே இருந்த நிலப்பகுதிகளில் பெரும்பாலானவற்றை கைப்பற்றியிருந்தனர்.[7] 1221 இல் மங்கோலிய தளபதிகளான ஜெபே மற்றும் சுபுதை காஸ்பியன் கடலை சுற்றி தங்களது பயணத்தை தொடர்ந்தனர். கீவ உருசியாவுக்கு சென்றனர். சிந்து நதி யுத்தத்தின்போது துருக்கிய ஜலால் அத்-தின் மிங்புர்னுவை செங்கிஸ் கான் தோற்கடித்தார். அதே ஆண்டில் குவாரசமிய பேரரசானது தோற்கடிக்கப்பட்டது. 1235 இல் மங்கோலியர்கள் வெற்றிகரமாக கொரியா மீது படையெடுத்தனர்.[7] இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு 1237 இல் படு கான் மற்றும் சுபுதை உருசியா மீதான மங்கோலிய தாக்குதலைத் தொடங்கினர். 1241 இல் அவர்கள் போலந்து மற்றும் ஹங்கேரி மீது படையெடுத்தனர். 1252 இல் மங்கோலியர்கள் தெற்கு சீன படையெடுப்பை தொடங்கினர். 1276 இல் அதன் தலைநகரான ஹாங்சோவுவை கைப்பற்றினர். 1258 இல் ஹுலாகு கான் பாக்தாத்தை கைப்பற்றினார்.[7]\nஒவ்வொரு புதிய வெற்றியும் மங்கோலியர்களுக்கு புதிய மக்களை அவர்களுடன் இணைத்து கொள்வதற்கான வாய்ப்பை அளித்தது. குறிப்பாக அயல் நாட்டு பொறியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் மங்கோலிய சமூகத்தில் இணைத்து கொள்ளப்பட்டனர். ஒவ்வொரு புதிய வெற்றியும் புதிய வணிக பாதையை அவர்களுக்கு பெற்று தந்தது. இதன் மூலம் வரி மற்றும் திறையை கட்டுப்படுத்தும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது. இவ்வாறாக மங்கோலிய தேசியமானது நிலப் பகுதி விரிவாக்கத்தின் மூலம் ஒரு பேரரசாக மட்டும் மாறாமல் தொழில்நுட்பம் மற்றும் பொருளாதாரத்தில் அதிக முன்னேற்றம் அடைந்த அரசாக மாறியது.[6]\nயுவான் அரசமரபின் வங்கி பணம் அதன் அச்சிடும் மர தட்டுடன், கி.பி. 1287.\nஅதன் உச்ச எல்லைப் பரப்பளவின் போது மங்கோலிய பேரரசானது கிழக்கில் சாங்கைகுவானில் இருந்து மேற்கில் புடாபெஸ்ட் வரையிலும், வடக்கில் உருசியாவில் இருந்து தெற்கில் திபெத்து வரையிலும் பரவியிருந்தது. கண்டத்தின் மிகப்பெரிய பகுதியானது ஒரே அரசியல் அமைப்பின் கீழ் ஒன்றிணைக்கப்பட்டு இருந்தது என்பதே இதன் பொருள் ஆகும். இதன் விளைவாக வணிகர்களால் பயன்படுத்தப்பட்ட வணிகப் பாதைகளானவை பயணம் செய்ய பாதுகாப்பானவையாக மாறின. கிழக்கில் சீனாவில் இருந்து மேற்கே பிரிட்டன் வரையிலான வணிகமானது வளர்ச்சி அடைந்து விரிவடைந்தது.[8] இவ்வாறாக, பாக்ஸ் மங்கோலிகாவானது 13 மற்றும் 14 ஆம் நூற்றாண்டுகளின் போது ஐரோவாசியாவில் இருந்த பல்வேறு நாகரிகங்களின் மீது அதிகப்படியான தாக்கத்தை ஏற்படுத்தியது.\nமங்கோலியர்களின் ஆட்சியின் கீழ் பழைய உலகம் முழுவதும் புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் பொருட்கள் பரிமாற்றம் செய்யப்பட்டன. குறிப்பாக ஐரோவாசியாவ��ல் இந்தப் பரிமாற்றம் நடைபெற்றது. தாமசு டி. ஆல்சென் என்கிற வரலாற்றாளரின் கூற்றுப்படி மங்கோலிய காலகட்டத்தில் பல்வேறு தனிநபர் பரிமாற்றங்களும் நடைபெற்றன.[9] பொருளாதாரம் (முக்கியமாக வணிகமும் பொது நிதியும்), இராணுவம், மருந்துகள், வேளாண்மை, உணவு, வானியல், அச்சிடுதல், புவியியல், வரலாற்றுவரைவியல் ஆகிய துறைகளில் பல்வேறு முக்கியமான முன்னேற்றங்கள் ஏற்பட்டன. இத்தகைய முன்னேற்றங்கள் ஐரோவாசியாவில் மட்டுமல்லாமல் வடக்கு ஆப்பிரிக்காவிலும் ஏற்பட்டன.\nஉலக வணிக அமைப்பு: பட்டுப் பாதை[தொகு]\nபட்டுப் பாதை என்பது கிழக்கு மற்றும் மேற்கு நாடுகளை இணைத்த வணிக பாதைகளின் அமைப்பு ஆகும்\n13 ஆம் நூற்றாண்டில் உலக அமைப்பு\nமங்கோலியர்களின் எழுச்சிக்கு முன்னர் பழைய உலகின் அமைப்பானது தனித் தனியாகப் பிரிந்து கிடந்த ஏகாதிபத்திய அமைப்புகளைக் கொண்டு இருந்தது.[10] புதிய மங்கோலிய பேரரசானது ஒரு காலத்தில் தனித்தனியாக இருந்த நாகரிகங்களை ஒரு புதிய கண்ட அமைப்பிற்குள் ஒருங்கிணைத்தது. பட்டுப் பாதையை முக்கியமான பயண வழியாக மீண்டும் நிலை நிறுத்தியது. மங்கோலியர்களின் கீழ் ஐரோவாசியா ஒருங்கிணைந்த நிகழ்வானது, ஒருவருக்கொருவர் போட்டியிட்டு வணிகப் பாதை முழுவதும் திறை பெற்றுக் கொண்டிருந்தவர்களின் எண்ணிக்கையை பெருமளவு குறைத்தது. பயணம் செய்தவர்களுக்கு அதிக பாதுகாப்பை கொடுத்தது.[11] பாக்ஸ் மங்கோலிகாவின் போது, மார்க்கோ போலோ போன்ற ஐரோப்பிய வணிகர்கள் ஐரோப்பாவில் இருந்து சீனாவிற்கு, அனத்தோலியா மற்றும் சீனாவை இணைத்த, நன்றாக பராமரிக்கப்பட்ட மற்றும் நன்கு பயணிக்கப்பட்ட சாலைகளில் பயணித்தனர்.\nபட்டுப் பாதையில் சீனப் பட்டு, மிளகு, இஞ்சி, இலவங்கப்பட்டை மற்றும் சாதிக்காய் ஆகியவை கொண்ட வண்டிகள் மசாலா தீவில் இருந்து மேற்கு உலகத்திற்கு கண்டங்களுக்கு இடையிலான வணிக பாதைகள் வழியாக வந்தன. கிழக்கு உலக உணவுகள் ஐரோப்பியர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டன.[12] இந்திய மஸ்லின்கள், பருத்தி, முத்துக்கள் மற்றும் இரத்தினக் கற்கள் ஐரோப்பாவில் விற்கப்பட்டன. ஆயுதங்கள், போர்வைகள், தோல் பொருட்கள் ஆகியவை ஈரானில் இருந்து ஐரோப்பாவில் விற்கப்பட்டன.[12] வெடிமருந்தானது சீனாவில் இருந்து ஐரோப்பாவிற்கு அறிமுகம் செய்யப்பட்டது. எதிர் திசையில், ஐரோப்பியர்கள் வெள்ளி, ���ல்ல துணிகள், குதிரைகள், லினன் மற்றும் பிற பொருட்களை அண்மைய மற்றும் தூரக் கிழக்கு பகுதிகளுக்கு அனுப்பினர்.[12] வணிகம் அதிகரிப்பு என்பது பல்வேறு நாடுகள் மற்றும் சமூகங்களுக்கு புதிய பொருட்கள் மற்றும் சந்தைகளை அறிமுகப்படுத்தியது. இவ்வாறாக, வணிக அமைப்பில் பங்கெடுத்த ஒவ்வொரு நாடு மற்றும் சமூகத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரித்தது. 13 ஆம் நூற்றாண்டு உலக வணிக அமைப்பில் பங்கெடுத்த பல்வேறு நகரங்கள் சீக்கிரமே அளவில் வளர்ச்சி அடைந்தன.[13]\nநில வணிக பாதைகளுடன் கடல் பட்டுப் பாதையும் பொருட்களின் பரிமாற்றத்திற்கு முக்கிய காரணமாயிருந்தது. பாக்ஸ் மங்கோலிகாவை நிலைநிறுத்துவதில் பங்கெடுத்தது. இந்த கடல் சார் பட்டுப்பாதையானது தெற்கு சீனாவில் சிறிய கடலோர வழிகளில் ஆரம்பித்தது. தொழில்நுட்பம் மற்றும் கடல் பயணங்களின் முன்னேற்றத்திற்கு பிறகு இந்திய பெருங்கடலுக்கு செல்லும் உயர் கடல் வழிகளாக இந்த வழிகள் முன்னேற்றம் அடைந்தன. இறுதியில் அரபிக்கடல், பாரசீக வளைகுடா, செங்கடல் மற்றும் கிழக்கு ஆப்பிரிக்க கடல் பகுதிகளை உள்ளடக்கியதாக இந்த வழிகள் முன்னேற்றம் அடைந்தன.[14]\nபொருட்களுடன், மக்கள், தொழில்நுட்பங்கள், செய்திகள் மற்றும் கருத்துக்களும் மிகத் தெளிவாக ஐரோவாசிய நிலப்பகுதி முழுவதும் முதல் முறையாக பரவின.[15] உதாரணமாக, பெய்ஜிங்கின் பேராயரான மான்டிகோர்வினோவின் யோவான் இந்தியா மற்றும் சீனாவில் ரோமானிய கத்தோலிக்க மறைபணி செய்தார். மேலும் இவர் புதிய ஏற்பாட்டை மங்கோலிய மொழிக்கும் மொழி பெயர்த்தார்.[15] நீண்ட தூர வணிகமானது தூர கிழக்கிலிருந்து ஐரோப்பாவிற்கு வியாபாரம் செய்யும் புதிய முறைகளை கொண்டு வந்தது; வங்கித்தாள், நிதி சேமிப்பு, மற்றும் காப்பீடு ஆகிய முறைகள் பாக்ஸ் மங்கோலிகாவின் போது ஐரோப்பாவிற்கு அறிமுகம் செய்யப்பட்டன.[16] நீண்ட தூரத்திற்கு பயணம் செய்வதை வங்கித்தாள் மிக எளிதாக்கியது. ஏனெனில் ஒரு பயணி உலோக நாணயங்களின் எடையை சுமப்பதற்கான தேவை இல்லாமல் போனது.[17]\nபாக்ஸ் மங்கோலிகாவின் போது இஸ்லாமிய கணித, வானியல் மற்றும் அறிவியல் முறைகள் ஆப்பிரிக்கா, கிழக்காசியா மற்றும் ஐரோப்பாவிற்கு பரவின.[18] காகிதம் தயாரித்தல் மற்றும் அச்சிடும் முறைகள் சீனாவிலிருந்து ஐரோப்பாவிற்கு பரவின. அடிப்படை வங்கி அமைப்புகள் ��ிறுவப்பட்டன. பண பரிமாற்றம் மற்றும் கடன் கொடுக்கும் முறைகள் பொதுவானதாக மாறின. இதன் காரணமாக வணிகர்களின் செல்வமானது பெருமளவில் உயர்ந்தது.[19]\nகுதிரையில் அமர்ந்திருக்கும் மங்கோலிய வீரன் அம்பு எய்வதற்கு தயாராகுதல்.\nவணிக அமைப்பில் ஒரு பெரிய பங்காற்ற மங்கோலியாவால் முடிந்ததற்கான காரணம், அது ஆசிய கண்டத்தில் புவியியல் ரீதியாக மையப்பகுதியில் அமைந்திருந்ததும் ஆகும்.[20] பெரும்பாலான மங்கோலியப் பேரரசு முழுவதும் மங்கோலிய ராணுவத்தால் எளிதாக ஒரு வலிமையான ஆட்சியை[specify] அமைக்க முடிந்தது.[17] விநியோக வழிகள் மற்றும் வணிக பாதைகளில் பயணம் சுமூகமாக நடப்பதை ராணுவம் உறுதி செய்தது; வணிகப் பாதைகளில் பயணம் செய்யும் பயணிகளை பாதுகாக்க பாதைகளுக்கு அருகிலேயே நிலையான காவல் பகுதிகள் அமைக்கப்பட்டன.[17] மங்கோலிய பேரரசு முழுவதும் வணிகர்கள் மற்றும் வணிகத்தின் தன்மை எளிதாக பயணிப்பதற்காக மங்கோலிய ஆட்சிக்கு முன்னர் இருந்த குழப்பமான உள்ளூர் வரி மற்றும் திறை அமைப்புகள் நீக்கப்பட்டன.[17] எடைகள் மற்றும் அளவீடுளை கொண்ட ஒரு அமைப்பு தரப்படுத்தப்பட்டது.[17] வணிக பாதைகளில் பயணத்தின் கடினத்தன்மையை குறைப்பதற்காக வெயில் மாதங்களில் வணிகர்கள் மற்றும் பயணிகளுக்கு நிழல் தருவதற்காக சாலைகளின் ஓரங்களில் மரம் நடும் வேலையைக் கூட மங்கோலியர்கள் செய்தனர்; இந்த மரங்கள் குளிர்காலத்தில் சாலைகளின் இடத்தை அறிந்து கொள்வதற்காகவும் பயன்பட்டன. மரங்களை வளர்க்க முடியாத இடங்களில் மங்கோலியர்கள் கல் தூண்களை சாலைகளை அறிந்து கொள்வதற்காக எழுப்பினர்.[17]\nபேரரசு முழுவதும் வணிகம் எளிதாக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக மங்கோலியர்கள் மற்ற நாடுகள் மற்றும் சமூகங்களுடன் கூட்டணியை ஏற்படுத்திக் கொண்டனர்.[17] மங்கோலிய ராணுவத்தால் அதிக முக்கியத்துவம் இல்லாத அல்லது எளிதில் அடைய முடியாத நகரங்கள் அழிக்கப்பட்டன. இதனால் கண்டம் முழுவதும் நடைபெற்ற வணிகமானது மாற்றியமைக்கப்பட்டு வழிமுறைபடுத்தப்பட்டது.[21] மங்கோலிய இராணுவமானது பெரும்பாலும் குதிரைப் படை வீரர்களை மட்டுமே கொண்டிருந்தது. இதனால் நீண்ட தூரங்களுக்கு அவர்களால் வேகமாகவும் எளிதாகவும் பயணம் செய்ய முடிந்தது.[22]\nமங்கோலியர்-ஓர்டோக் கூட்டாண்மைகளில், முதலீடுகள் மற்றும் கடன்கள் தொடர்பான பொறுப்பு என்ற கருத்துக்களை மங்கோலியர்கள் உருவாக்கினர். மங்கோலியப் பேரரசின் வணிக ஒருங்கிணைப்பை எளிதாக்குவதற்காக வர்த்தகம் மற்றும் முதலீட்டை ஊக்குவித்தனர். மங்கோலிய காலங்களில், ஒரு மங்கோலியர்-ஓர்டோக் கூட்டாண்மையின் ஒப்பந்த அம்சங்களானவை கிராத் (நடுக்கால இஸ்லாமிய உலகத்தின் அடிப்படை நிதி கருவிகளில் ஒன்று) மற்றும் கமெண்டா ஏற்பாடுகளை நெருக்கமாக ஒத்திருந்தது. இருப்பினும், மங்கோலிய முதலீட்டாளர்கள் உலோக நாணயங்கள், காகித பணம், தங்கம் மற்றும் வெள்ளி இங்காட்கள் மற்றும் வர்த்தகம் செய்யக்கூடிய பொருட்களை கூட்டு முதலீடுகளுக்கு பயன்படுத்தினர். முதன்மையாக வட்டிக்கு விடுதல் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளுக்கு நிதி அளித்தனர்.[23] மேலும், மங்கோலிய ஆளும் வர்க்கத்தினர், மார்க்கோபோலோ குடும்பம் உள்ளிட்ட ஐரோப்பா, நடு மற்றும் மேற்கு ஆசியாவில் இருந்து வந்த வர்த்தகர்கள் உடன் வணிக ஒப்பந்தங்களை ஏற்படுத்தினர்.[24]\nயசா (\"மாபெரும் சட்டம்\") என்று அழைக்கப்பட்ட மங்கோலிய சட்டத்தின் நெறிகளானவை மங்கோலியப் பேரரசின் சமூகத்தின் பல இடங்களுக்கு கடினமான விதிகள் மற்றும் தண்டனைகளை வகுத்தன. குறிப்பாக வணிகம் சம்பந்தமான நெறிகள் இவ்வாறு வகுக்கப்பட்டன. யசா ஆனது பழங்குடியின காழ்ப்புணர்ச்சி மற்றும் போர்களுக்கான பாரம்பரிய காரணங்களை ஒடுக்க உதவியது. இவ்வாறாக ஒரு அமைதியான வணிக மற்றும் பயண சூழ்நிலையை உருவாக்குவதில் அது உதவி செய்தது.[25] பொருட்கள் மற்றும் விலங்குகளை திருடுவது என்பது சட்டத்துக்குப் புறம்பான செயலென ஆக்கப்பட்டது. செங்கிஸ் கான் தலைமையிலான மங்கோலிய பேரரசு அதனது தொலைந்து போன பொருட்களை கண்டுபிடிக்கும் ஒரு பெரிய அமைப்பை நிறுவியது.[26] திருட்டுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டன. திருடப்பட்ட பொருட்களின் மதிப்பை போல் 9 மடங்கு திருடியவர்கள் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்பன போன்ற தண்டனைகள் வழங்கப்பட்டன. இது போன்ற தண்டனைகள் மங்கோலிய சாலைகளில் திருட்டை குறைக்க உதவின.[27] யசா சட்டமானது முழுமையான மத சுதந்திரத்தை வழங்கியது. பௌத்தர்கள், முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் போன்றோர் பேரரசு முழுவதும் சுதந்திரமாக பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்; மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், கல்லறை பெட்டகம் செய்வோர், ஆசிரியர்கள் மற்றும் அறிஞர்கள் போலவே மதத் தலைவர்களுக்கும் வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது.[26] யசா சட்டங்களானவை அதை மாற்றி எழுதக்கூடிய வளைந்து கொடுக்கும் தன்மையை பெற்றிருந்தன. பேரரசின் தொலைதூரப் பகுதிகளில் இருந்த சட்டம் அமைப்புகளை யசாவானது ஏற்றுக் கொண்டு அதிலிருந்து விதிகளை எடுத்து அதன் மூலம் மேலும் வளர்ந்தது.[28][29]\nமங்கோலிய சட்டம் அமல்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்காக ஒரு படிநிலையான சட்ட நிர்வாகமானது உருவாக்கப்பட்டது. \"சுக்-ஷு-ஷெங்\" (ஜோங்ஷு ஷெங், 中书省) என்று அழைக்கப்பட்ட செயலக சபையானது இந்த சட்ட நிர்வாகத்திற்கு தலைமை தாங்கியது. \"சிங்-ஷெங்\" (Xing Sheng 行省). இந்த செயலக சபை \"சிங்-ஷெங்\" என்று அழைக்கப்பட்ட பத்து மாகாண அரசாங்கங்களுக்காக பணி செய்தது. சிங்ஷெங்கானது மேலும் சிறிய மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது. சட்ட வழக்குகளை இந்த சிறிய மாவட்டங்கள் கவனித்துக் கொண்டன. \"சியேன் வெயி\" (xian wei 县委) என்ற பெயருடைய ஒரு காவல் ஆணையர் சட்டம் அமல்படுத்தப்படுவதற்கான பொறுப்பை ஏற்றிருந்தார். சந்தேகத்திற்குரியவர்களை கைது செய்யும் அதிகாரம் அவரிடம் இருந்தது. பேரரசை இத்தகைய கூட்டாட்சி முறைக்குள் கொண்டு வந்ததன் காரணமாக கண்டம் முழுவதும் சட்டங்களை நிர்வாகப்படுத்துவது என்பது எளிதாகவும் மற்றும் அதிக திறம்படவும் நடந்தது.[30]\nமங்கோலியர்கள் யாம் (மொங்கோலியம்: Өртөө, சோதனைச்சாவடி) என்ற அமைப்பை ஏற்படுத்தினர். தூர கிழக்கு மற்றும் மேற்கு நாடுகளை இணைத்த முதல் தகவல் தொடர்பு அமைப்பு இந்த யாம் தான். ஒவ்வொரு 25-30 மைல்களுக்கு அல்லது ஒரு குதிரையில் ஒரு நாளைக்கு சராசரி பயணம் செய்யக்கூடிய தூரத்திற்கு தொடர்ச்சியான குதிரை நிலையங்கள் அமைக்கப்பட்டன. இந்த நிலையங்கள் 1234 இல் ஒகோடி கானால் அறிமுகப்படுத்தப்பட்டன. புதிய குதிரைகள் மற்றும் தீவனத்தை விநியோகித்தன. அவரது சகோதரர்கள் சகதை கான் மற்றும் டொலுய் மற்றும் அவரது அண்ணன் மகன் படு கான் ஆகியோர் இந்த அமைப்பை மேலும் விரிவாக்கினார்.[20]\nமங்கோலிய ராணுவம் இந்த யாம் அமைப்பை நிர்வகித்தது. இந்த யாம் அமைப்பானது மங்கோலிய பகுதியில் கிழக்கு ஐரோப்பாவிலிருந்து அமைதிப் பெருங்கடல் வரை நீண்டிருந்தது.[31] இந்த அமைப்பின் பாதைகளானவை நன்றாக அமைக்கப்பட்டு, நிதி வழங்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு மற்றும் நிர்வகிக்கப்பட்டன.[32] அந்த ந��ரத்தில் இருந்த மற்ற தகவல் தொடர்பு அமைப்புகளுடன் ஒப்பிடும் போது, இந்த நவீன தகவல் தொடர்பு மற்றும் பயண அமைப்பானது, முக்கியமான செய்திகளை அனுப்புவதை மற்றும் குறைந்த நேரத்திலேயே நீண்ட தூரங்களுக்கு பயணம் செய்வதை எளிதாக்கியது. ஒப்பீட்டளவில் தெளிவான தகவல் பரிமாற்றம் மற்றும் எளிதான பயணம் ஆகியவற்றின் காரணமாக மங்கோலியர்களால் அவர்களது பெரிய பேரரசை திறம்பட ஆட்சி செய்ய முடிந்தது. இதன் காரணமாக அரசியல் மற்றும் பொருளாதார நிலை தன்மையானது உறுதிப்படுத்தப்பட்டது.[20]\nபாக்ஸ் மங்கோலிகாவின் வீழ்ச்சியானது ஒரு சில காரணிகளால் நிகழ்ந்தது: திறமையற்ற மற்றும் போட்டியிடும் தலைவர்கள், ஊழல், கிளர்ச்சிகள், நலிவு, பிரிவுப் போராட்டங்கள், படுகொலைகள், வெளி தாக்குதல்கள் மற்றும் நோய். பாக்ஸ் மங்கோலிகாவின் வீழ்ச்சி காரணமாக கிழக்கு மற்றும் மேற்கு நாடுகளுக்கு இடையில் இருந்த எளிதான வணிகமானது வீழ்ச்சி அடைந்தது.[20]\nபதினைந்தாம் நூற்றாண்டின் போது மீதமிருந்த மங்கோலிய அரசுகள் மற்றும் பகுதிகள்\nமங்கோலியப் பேரரசானது அதன் வீழ்ச்சியின் போது பல வேறுபட்ட பகுதிகளைக் கொண்டிருந்தது. ஒவ்வொரு பகுதியும் ஒரு \"கானேடு\" என வரையறுக்கப்பட்டு இருந்தது. மங்கோலிய உலகமானது தனித்துவிடப்பட்ட[specify] காரணத்தால் 14 ஆம் நூற்றாண்டில் இருந்த பல்வேறு ஆட்சியாளர்கள் தங்களது சொந்த கானேடுகளின் மீது கவனம் செலுத்த ஆரம்பித்தனர்.\nபாக்ஸ் மங்கோலிகாவின் வீழ்ச்சிக்கான ஒரு முக்கிய காரணி சமய சகிப்புத்தன்மை இல்லாததாகும். உருசியாவில் மங்கோலியர்கள் (தங்க நாடோடிக் கூட்டம் என்று அறியப்பட்டவர்கள்) படிப்படியாக தங்களது அதிகாரம் மற்றும் நிலப்பகுதிகளை இழந்தனர். இதற்கு காரணம் வேறு பட்ட மதங்களின் மீது அவர்களுக்கு இருந்த குறிப்பிடத்தகுந்த சகிப்பு தன்மை இன்மை ஆகும். உருசிய மங்கோலியர்கள் இஸ்லாம் மதத்திற்கு மாறினர். அரசியல் காரணங்களுக்காக எகிப்திய அடிமை வம்சத்தவர்களுடன் இணைந்து செயலாற்றினார். ஒருமுறை டெரக் போரின்போது உருசிய மங்கோலியர்கள் பாரசீக மங்கோலியர்கள் எதிர்த்து போரிட்டனர்.[20] உருசிய மங்கோலியர்களின் கிழக்குப் பகுதியான வெள்ளை நாடோடி கூட்டமானது, இல்கானேடு மற்றும் உயர்ந்த கானுடன் நட்பு ரீதியான தொடர்புகளை கொண்டிருந்தது. பேரரசின் பரவலாக்கமானது, வணிக அமைப்பு சிதைவு மற்றும் மங்கோலிய இளவரசர்களுக்கு இடையிலான பகை ஆகியவை காரணமாக தகவல் தொடர்புக்கு கடினமான சூழ்நிலை ஏற்பட்டதால் நிகழ்ந்தது. இறுதியாக 1295 இல் பாரசீக மங்கோலிய தலைவரான கசன் இஸ்லாம் மதத்திற்கு மாறினார். இது, ஒரு முஸ்லிம் ஒயிரட் தளபதியான, நவ்ருசின் அதிகாரம் வளர்வதற்கு காரணமானது.\nசீனாவில் குப்லாய் கானின் வழிவந்தவர்கள் மங்கோலியர்கள் \"அதிகப்படியாக சீனர்களாக\" மாறியதால் அவர்களது ஆட்சி வலிமை இழந்ததாக கூறினர். இது யுவான் பேரரசர்கள் தங்கள் மங்கோலிய அடையாளத்தை நிலைநிறுத்த மற்றும் சீன கலாச்சாரத்தை ஒதுக்குவதற்காக அவர்களது குடிமக்களிடம் இருந்து விலகுவதற்கு இட்டுச் சென்றது. குப்லாய் கான் ஒரு காலத்தில் சீன கலாச்சாரம் மற்றும் அதை பின்பற்றுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். ஆனால் யுவான் பேரரசர்களின் ஆட்சியின் கீழ் இது தடை செய்யப்பட்டது. சீன கலாச்சாரம் மாற மாற சகிப்புத் தன்மை குறைவு என்பது மிகப் பொதுவானதாகி போனது. சில சீனர்கள் மங்கோலியர்கள் தங்களது குழந்தைகளை கொல்வதற்கு மற்றும் பாலியல் வன்புணர்வு சடங்குகளை[specify] செய்வதற்கு திட்டமிடுவதாக கருதினர். இதனால் பெரும்பாலான சீனர்கள் மங்கோலிய இனத்தை கண்டு அஞ்சினர். இது சீன ஆட்சியாளர்கள் மங்கோலியர்களை சீனாவில் இருந்து வெளியேற்றி மிங் அரசமரபை அமைப்பதற்கு இட்டுச் சென்றது.[20][33]\nமுதன்மைக் கட்டுரை: கறுப்புச் சாவு\nஐரோப்பாவில் கறுப்புச் சாவின் பரவல்; இது ஆசியாவிலிருந்து ஐரோப்பாவிற்கு அறிமுகம் செய்யப்பட்டது\nமங்கோலியப் பேரரசின் கானேடுகள் பிரிந்து வீழ்ச்சி அடைந்தது மட்டுமே பாக்ஸ் மங்கோலிகா வீழ்ச்சி அடைந்ததற்கு காரணமான முக்கிய காரணிகள் கிடையாது. அரையாப்பு ப்ளேக் அல்லது கறுப்புச் சாவின் பரவலும் பாக்ஸ் மங்கோலிகா வீழ்ச்சி அடைந்ததற்கு முக்கியமான காரணமாகும். மங்கோலியப் பேரரசானது ஒரு காலத்தில் தனித்தனியாக இருந்த பகுதிகளை இணைத்திருந்தது. கறுப்புச் சாவு வேகமாக பரவுவதை இது எளிதாக்கியது.[34] வில்லியம் ஹெச். மெக்நீல் என்கிற வரலாற்றாளரின் கூற்றுப்படி பிளேக் நோயானது தெற்கு சீனா மற்றும் பர்மாவின் இமாலய அடிவாரப் பகுதிகளில் நிலத்தில் வாழ்ந்த கொறிணிகளிடமிருந்து மங்கோலிய வீரர்களுக்கு அவர்கள் அந்தப் பகுதி மீது 1252 இல் படையெடுத்தபோது ���ரவியது.[35] 1331 இல் அரையாப்பு ப்ளேக் சீனாவில் இருந்ததாக பதிவுகள் உள்ளன.[35] கிழக்கு ஆசியாவில் இருந்து பட்டுப் பாதை வழியாக வணிகர்கள் மற்றும் மங்கோலிய வீரர்கள் மூலம் மேற்கு நாடுகளுக்கு இந்த நோய் பரவியது. பாக்ஸ் மங்கோலிகாவின் போது அவர்களால் கண்டம் முழுவதும் சுதந்திரமாக மற்றும் வேகமாக பயணிக்க முடிந்ததும் இதற்கு காரணம். ப்ளேக் தொற்று கொண்ட ஈக்கள் குதிரைகளின் பிடரி, ஒட்டகங்களின் முடிகள் அல்லது, சரக்குகள் அல்லது பொதி மூட்டைகளில் இருந்த கருப்பு எலிகளின் மேல் இருந்தன.[36] கறுப்புச் சாவின் காரணமாக சீனாவின் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு மற்றும் ஐரோப்பாவின் மக்கள்தொகையில் 25-50% பேரும் கொல்லப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.[37]\nமக்கள் தொகையை பொறுத்தவரையில் வீழ்ச்சியைச் சந்தித்த மங்கோலியர்களால், அவர்களது பேரரசின் தொலைதூர பகுதிகளின் மீது ஆட்சியை திறமையாக நடத்த முடியவில்லை. பிளேக் நோய் பரவ ஆரம்பித்த பிறகு அப்பகுதிகள் கிளர்ச்சி செய்ய ஆரம்பித்தன.[38] பாக்ஸ் மங்கோலிகா இந்த கிளர்ச்சிகள் பொருட்கள் உற்பத்தி மற்றும் வணிகப் போக்குவரத்தை பாதித்தன. இதனால் பாக்ஸ் மங்கோலிகா முடிவுக்கு வந்தது.[39]\nபின் வந்த அடுத்த 300 ஆண்டுகளுக்கு சீனா தன்னை மற்ற நாடுகளிலிருந்து தனிமைப்படுத்திக் கொண்டு உள்நாட்டு விவகாரங்களை மட்டும் கவனித்துக் கொண்டது.[சான்று தேவை] சீனர்கள் தவிர மற்ற அயல் நாட்டவர்கள், அயல்நாட்டு வணிகம் மற்றும் மொழிகளை தடை செய்தது.[சான்று தேவை] கன்பூசியம் மற்றும் தாவோயியம் ஆகிய மதங்கள் தேசிய மதங்களாக மீண்டும் நிலை நிறுத்தப்பட்டன. சீனர்கள் கலாச்சார தேக்கத்தை அனுபவித்தனர்.[40] மிங் அரசமரபின் ஆரம்பகால வருடங்களின் போது, செங் கே பயணங்களை மேற்கொண்ட போதும் உலகின் மற்ற பகுதிகளுடனான வர்த்தகம் பொதுவாக குறைந்தது.[40] \"கொள்கை மாற்றம்\" என்பதை விட போர்கள், தொற்றுநோய்கள் மற்றும் பரவலான இடையூறுகளே இதற்கு காரணமாகும். .[40] பொருளாதார சிக்கல்களும் ஒரு முக்கியமான உலக வர்த்தக நாடாக இருந்த சீனாவின் வீழ்ச்சிக்கு பங்களித்தன.[40] கறுப்புச் சாவானது உலகின் மற்ற பகுதிகளின் வர்த்தக அமைப்பிற்கு உடனே பரவியது. பாக்ஸ் மங்கோலிகாவின் போது பொதுவானதாகவும் மற்றும் பாராட்டப்பட்டதுமான தொலைதூர வர்த்தகமானது கிட்டத்தட்ட முழுவதுமாக நிறுத்தப்பட்டது.\nநிர்வாக பிரிவுகள் மற்றும் கப்பம் கட்டியவர்கள்\nஇராணுவ உத்திகள் மற்றும் அமைப்பு\nசெங்கிஸ் கானுக்குக் கீழ் அமைப்பு\nருஸ்ஸுக்கு எதிரான மங்கோலியர் மற்றும் தாதர்களின் படையெடுப்புகள்\nஐரோப்பாவில் மங்கோலிய மற்றும் தாதர்களின் மாநிலங்கள்\nவட சீனா மற்றும் மஞ்சூரியா (1211–34)\nபோலந்து மற்றும் பொஹேமியா (1240–41)\nபாலஸ்தீனம் (1260 / 1301)\nடொலுய் உள்நாட்டுப் போர் (1260–64)\nஎசன் புகா-அயுர்பர்வடா போர் (1314–1318)\nகுப்லாய் கான் (யுவான் கான்கள்)\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 சனவரி 2021, 04:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00727.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.lifenatural.life/2015/08/kambu-kaaikari-kolukkattai.html", "date_download": "2021-01-25T07:46:19Z", "digest": "sha1:RYGMTGSQGQE4BPXCNM4T3B2AZCF67Z7L", "length": 16047, "nlines": 165, "source_domain": "www.lifenatural.life", "title": "Passions & Practices: கம்பு காய்கறி கொழுக்கட்டை", "raw_content": "\nகம்பு காய்கறி கொழுக்கட்டை + முளைகட்டிய பயறு குழம்பு\nகம்பு மாவு – 1 குவளை (200 கிராம்)\nதண்ணீர் – 1/2 குவளை\nவெங்காயம் – 1/4 குவளை\nநறுக்கிய காய்கறிகள் (கேரட், பீன்ஸ், முட்டைக்கோஸ், பச்சைப்பட்டாணி) – 3/4 குவளை\nமஞ்சள் தூள் – 1 சிட்டிகை\nமிளகாய் தூள் – 1/4 தேக்கரண்டி\nகரம் மசாலா தூள் - 1/4 தேக்கரண்டி\nசீரகம் – 1/4 தேக்கரண்டி\nநல்லெண்ணை – 1 தேக்கரண்டி\nஒரு வாணலியில் கம்பு மாவை போட்டு, 7 முதல் 8 நிமிடங்கள் கம்பு வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ளவும். பின்னர் மாவை சில நிமிடங்களுக்கு ஆற வைக்கவும்.\nபெரிய வெங்காயம், கேரட், பீன்ஸ் மற்றும் முட்டைக்கோஸ் ஆகியவற்றை சற்று பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் எண்ணையை ஊற்றவும். அது சூடானதும் சீரகம் போட்டு பொரிய விடவும். பின்னர் வெங்காயத்தைப் போட்டு 2 நிமிடங்கள் வதக்கவும். அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள், இந்துப்பு சேர்த்து, சில நொடிகள் வதக்கவும். பின்னர், நறுக்கி வைத்துள்ள காய்கறிகள் மற்றும் பச்சைப்பட்டாணியை சேர்த்து வதக்கவும். காய்கறிகள் விரைவில் வேக வேண்டுமெனில், வாணலியை சில நிமிடங்கள் மூடி வைக்கவும். அடிபிடிப்பது போல் இருந்தால் மட்டும், சிறிது தண்ணீர் தெளிக்கவும். காய்கறிக் கலவை தண்ணீர் பதம் இல்��ாமல் வெந்து விட்டால், அடுப்பை அணைக்கவும். இந்தக் கலவையை சற்று ஆற விடவும்.\nகாய்கறிக் கலவையை கம்பு மாவு இருக்கும் பாத்திரத்தில் போடவும். சுவைக்கேற்ப இந்துப்பைக் கலக்கவும்.\nமற்றொரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க விடவும். சுடுநீரை கம்பு மாவில் சிறிது சிறிதாக ஊற்றி, கரண்டியால் கிளறிக் கொண்டே இருக்கவும். மாவு கையால் தொடும் சூட்டில் இருந்தால் அப்படியே நன்றாக சப்பாத்தி மாவு போல் உருட்டிப் பிசைந்து கொள்ளவும்.\nமாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். அவற்றை இட்லிப் பாத்திரத்தில் வைத்து, 15 முதல் 20 நிமிடங்கள் வரை வேகவிடவும். கொழுக்கட்டை வெந்து விட்டதா என்று தெரிந்து கொள்ள, விரல்களைத் தண்ணீரில் நனைத்து விட்டு, கொழுக்கட்டையைத் தொட்டுப் பார்க்கவும். மாவு விரல்களில் ஒட்டவில்லை என்றால், கொழுக்கட்டை நன்றாக வெந்து விட்டது என்று பொருள். இப்பொழுது அடுப்பை அணைத்து விட்டு, கொழுக்கட்டைகளை மற்றொரு தட்டிற்கு மாற்றிக் கொள்ளவும்.\nகொழுக்கட்டையின் சூடு சற்று குறைந்ததும், ஒரு கிண்ணத்தில் போட்டு, அதில் முளைகட்டிய பயறு வகை குழம்பு ஏதாவது ஒன்றை ஊற்றி சாப்பிடவும்.\nஇயற்கை வாழ்வியிலின் கருத்துப்படி, சமையலில் எண்ணை முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். ஆனால் இந்த வலைப்பூவில் தரப்பட்டுள்ள பெரும்பான்மையான சிறு தானிய உணவு செய்முறைகளில், எண்ணை பயன்படுத்தப்பட்டுள்ளது. முதன்முதலில் சிறுதானியத்திற்கு மாறுபவர்கள் எளிதாக கற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக, வழக்கமாக வீடுகளில் சமைக்கும் செய்முறைகளிலேயே தந்திருக்கின்றேன். இயற்கை வாழ்வியலை கடைபிடிப்பவர்கள், இதே செய்முறையை எண்ணை இல்லாமல் சமைக்கவும்.\nஇந்த செய்முறையை, நாங்களாக செய்து பார்த்தோம். நன்றாக வந்திருந்ததால், அதை உங்களிடமும் பகிர்ந்து கொள்கிறோம். இயற்கை வாழ்வியல் கருத்துக்கள் படி, எந்த ஒரு உணவையும், நாம் நன்றாக பற்களால் மென்று சாப்பிட வேண்டும். அதுவே எளிதில் சீரணமாக உதவும். இக்கருத்தை மனதில் வைத்தே, சிறுதானியங்களில் களி செய்வதற்கு பதில் கொழுக்கட்டை போன்ற சற்றுக் கடித்து சாப்பிடக்கூடிய உணவு வகைகளை செய்கின்றோம்.\nகாரவகைக் கொழுக்கட்டையை மற்றொரு முறையிலும் தயாரிக்கலாம். அதன் செய்முறைக் கீழே தரப்பட்டுள்ளது:\nவரிசை எண் 1ல் கூறிய���டி, மாவை தயார் செய்து கொள்ளவும்.\nஒரு வாணலியில் 1 தேக்கரண்டி நல்லெண்ணையை ஊற்றவும். அதில் 1/4 தேக்கரண்டி கடுகு மற்றும் உளுத்தம் பருப்பு கலவையை போடவும். அவை வெடித்ததும், 1 தேக்கரண்டி கடலைப்பருப்பு போட்டு, அது சற்று பொன்னிறமாக வரும்வரை வறுக்கவும். பின்னர் அதில் பொடிதாக நறுக்கிய கறிவேப்பிலையைப் போட்டு சில நொடிகள் வதக்கவும். அடுப்பை அணைத்து விடவும். இந்தக் கலவை சற்று சூடு குறைந்ததும், மாவு இருக்கும் பாத்திரத்தில் போட்டுக் கலக்கவும். அதனுடன் பொடிதாக நறுக்கிய தேங்காய் துண்டுகளை சேர்க்கவும். ஒரு சிட்டிகை இந்துப்பு சேர்க்கவும்.\nவரிசை எண் 4 & 5ல் தரப்பட்டுள்ளது போல், கொழுக்கட்டை தயாரிக்கவும். இதை அப்படியே சாப்பிடலாம். அல்லது உங்களுக்கு விருப்பமான ஏதாவது ஒரு சட்னியுடன் சாப்பிடலாம்.\nகேழ்வரகு (ராகி) காய்கறி கொழுக்கட்டை\nLabels: Tamil , உணவு செய்முறை , கம்பு , கொழுக்கட்டை , சிறுதானியங்கள் , ராகி\nமுளைகட்டிய பயறு வகை குழம்பு சொய்முறை பகிரவும் ஐயா\nஇயற்கை வாழ்வியல் என்றால் என்ன\nஆரோக்கியத்தின் இலட்சணங்கள் – லூயி குயினே\nஇயற்கை வாழ்வியலில் நோய் மற்றும் மருத்துவம் குறித்த விளக்கம்\nஇயற்கை வாழ்வியலின் உணவு முறைகள்\nபசுவின் பாலை ஏன் தவிர்க்க வேண்டும்\nஇயற்கை முறையில் விளைவிக்கப்படும் உணவிற்கு மாற பத்து காரணங்கள்\nசிறுதானியங்கள் - ஓர் அறிமுகம்\nஇயற்கை வாழ்வியலில் இரண்டரை வருட அனுபவங்கள்\nஅடை (2) அல்வா (3) இடியாப்பம் (2) இட்லி (2) உருண்டை (7) கலவை சாதம் (8) கிச்சடி (1) கீர் (1) கேக் (2) கொழுக்கட்டை (6) சாம்பார் (1) சூப் (1) தின்பண்டங்கள் (14) தோசை (4) பணியாரம் (1) பாயாசம் (1) பிசிபேளே பாத் (1) பிரியாணி (1) புட்டு (1) பொங்கல் (2) ரொட்டி (2) வெஞ்சனம் (3)\nகம்பு (8) குதிரைவாலி (4) சோளம் (12) திணை (3) ராகி (5) வரகு (5)\nகவுணி அரிசி (3) சீரக சம்பா (1) மாப்பிள்ளை சம்பா (1)\nஇயற்கை வாழ்வியல் ( 46 ) இயற்கை வேளாண்மை ( 3 ) நீர் சிகிச்சை ( 2 )\nஇயற்கை வாழ்வியலின் உணவு முறைகள்\nசிறுதானியங்கள் - ஓர் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00727.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/tag/vijay-sethupathi-new-tamil-film-name-karkodakan-director-seenu-ramasamy/", "date_download": "2021-01-25T07:59:51Z", "digest": "sha1:NZ4ZG2RWYODUKQ6BIAB34KZSAHEWU3HS", "length": 8815, "nlines": 113, "source_domain": "www.patrikai.com", "title": "Vijay sethupathi new tamil film name Karkodakan director seenu ramasamy | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியை��ா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nவிஜய்சேதுபதி நடிக்கும் புதிய படத்தின் பெயர் இதுதானா\nதரமான திரைப்படங்களை தொடர்ந்து இயக்கி வருபவர் சீனுராமசாமி. இன்னொரு பக்கம் தனது சிறப்பான நடிப்பால் மக்களை கவர்ந்துள்ளவர் விஜய் சேதுபதி….\nஇந்தியாவில் நேற்று 13,232 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,06,68,674 ஆக உயர்ந்து 1,53,508 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 13,252…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.97 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,97,40,621 ஆகி இதுவரை 21,38,044 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nஇன்று கர்நாடகாவில் 573 பேர், டில்லியில் 185 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று கர்நாடகாவில் 573 பேர், மற்றும் டில்லியில் 185 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. கர்நாடகா…\nகொரோனா தடுப்பு மருந்து பெறுவதில் விதிமுறை மீறல் – ஸ்பெயின் தலைமை ராணுவ கமாண்டர் ராஜினாமா\nமாட்ரிட்: கொரோனா தடுப்பு மருந்தை எடுத்துக்கொள்வது தொடர்பாக, நாட்டின் விதிமுறைகளை மீறியதற்காக, ஸ்பெயின் நாட்டின் முதன்மை ராணுவ கமாண்டர் தனது…\nஇன்று மகாராஷ்டிராவில் 2,752, ஆந்திராவில் 158 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 2,752, ஆந்திராவில் 158 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று 2,752…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 569 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…\nபுதுச்சேரி காங்கிரஸ் அமைச்சர் நமச்சிவாயம் கட்சியில் இருந்து இடைநீக்கம் மாநிலத் தலைவர் சுப்ரமணி அறிவிப்பு\nபிரசாந்த் கிஷோர் தயாரித்து கொடுக்கும் படங்கள் திரைக்கு வராது ஸ்டாலின் புதிய அறிவிப்பு குறித்து ஜெயக்குமார் கருத்து…\n சசிகலா நார்மலாக இருப்பதால் சாதாரண வார்டுக்கு மாற்ற முடிவு…\nதிமுக ஆட்சிக்கு வந்தால் போர்க்கால அடிப்படையில் 100 நாட்களில் மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு\nதமிழகத்தில் 23 சிறப்���ு ரயில்களின் சேவை மார்ச் வரை நீட்டிப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00727.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.timestamilnews.com/home/details/Cricket-news-409", "date_download": "2021-01-25T07:53:12Z", "digest": "sha1:56K3PXD6WSZYSGZHHPIFUMIWD5DHF3DS", "length": 6012, "nlines": 72, "source_domain": "www.timestamilnews.com", "title": "தோனியின் சாதனையை சமன் செய்த ரிஷாப் பாண்ட்!!! - Times Tamil News", "raw_content": "\nவிவசாயிகள் போராட்டத்தில் ஒரு நல்ல திருப்புமுனை..\nடெல்லிக்குப் போகிறார் எடப்பாடி பழனிசாமி... எதற்காக என்று தெரியுமா\nஉதயநிதி வாயை தைச்சு வையுங்க.... அதிர்ந்து நிற்கும் கூட்டணிக் கட்சிகள்\nமுதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான். சி.டி. ரவியும், எல்.முருகனும் சரண்டர்.\nதி.மு.க.வில் இருந்து குஷ்பு வெளியேறிய காரணம் என்ன தெரியுமா..\nகாட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்தை உடனடியாக நிறுத்து... சீறுகிறார் ...\nஉதவிப் பேராசிரியர் பணிக்கு பி.எச்.டி. முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்ப...\nசிங்களக் கடற்படை வீரர்களை கைது செய்ய வேண்டும்... வழி காட்டுகிறார் ரா...\nஎடப்பாடி அரசுக்கு வெற்றி மேல் வெற்றி குவிகிறது.... வியந்துபார்க்கும்...\nகோவையில் ராகுலுக்கு அமோக வரவேற்பு... உருவாகிறதா புதிய கூட்டணி...\nதோனியின் சாதனையை சமன் செய்த ரிஷாப் பாண்ட்\nஇந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியின் ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்சில் இந்திய அணியின் விக்கெட் கீப்பரான ரிஷாப் பாண்ட் 6 கேட்ச்களை பிடித்தார்.\nஇந்திய விக்கெட் கீப்பர்களில் ஒரே இன்னிங்சில் 6 கேட்ச்களை பிடித்தவர் என்ற தோனியின் சாதனையை ரிஷாப் பாண்ட் இதன் மூலம் சமன் செய்துள்ளார்.\n21 வயதான ரிஷாப் பாண்ட் தனது 6வது டெஸ்ட் போட்டியிலேயே இந்த சாதனையை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஎடப்பாடி அரசுக்கு வெற்றி மேல் வெற்றி குவிகிறது.... வியந்துபார்க்கும்...\nகோவையில் ராகுலுக்கு அமோக வரவேற்பு... உருவாகிறதா புதிய கூட்டணி...\nஸ்டாலின் கொடுத்த வாக்குறுதி என்னாச்சு..\nஉதயசூரியன் நெருக்கடியில் சிக்கிவிட்டாரா திருமா..\nஅடுத்த வாரம் ஏழு பேர் விடுதலை... எடப்பாடியார் முயற்சி பலன் தருமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00727.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://eletszepitok.com/ta/revitol-anti-aging-cream-review", "date_download": "2021-01-25T06:19:28Z", "digest": "sha1:FDBLNFLWGXCXZUE6QRSHLZD6FVLWCGF4", "length": 27523, "nlines": 96, "source_domain": "eletszepitok.com", "title": "Revitol Anti Aging Cream ஆய்வு மிற்கான முழு உண்மை - இது உண்மையானதா?", "raw_content": "\nஎடை இழந்துவிடமுகப்பருஇளம் தங்கதனிப்பட்ட சுகாதாரம்தள்ளு அப்CelluliteChiropodyமூட்டுகளில்சுகாதாரமுடிசுருள் சிரைநிலைத்திருக்கும் ஆற்றலைக்தசைத்தொகுதிமூளை திறனை அதிகரிக்கபூச்சிகள்நீண்ட ஆணுறுப்பின்பெரோமொநெஸ்சக்திபெண்கள் சக்திமுன் ஒர்க்அவுட்புரோஸ்டேட்புரதம் பார்கள்புகைப்பிடிப்பதை நிறுத்துகுறைவான குறட்டைவிடுதல்குறைந்த அழுத்தமேலும் டெஸ்டோஸ்டிரோன்பல் வெண்மை\n பயனர்கள் வெற்றி அனுபவங்களைப் பற்றி சொல்கிறார்கள்\nRevitol Anti Aging Cream அதிசயங்களைச் செய்கிறது என்று நீங்கள் கிட்டத்தட்ட நம்பலாம். இந்த முடிவு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஒரு பக்கச்சார்பற்ற பார்வையாளரை ஈர்க்கிறது, Revitol Anti Aging Cream பல நேர்மறையான மதிப்புரைகளை ஒருவர் கவனிக்கிறார், இது இலக்கு வாடிக்கையாளர்கள் கூறும்.\nRevitol Anti Aging Cream வயதானதை குறைக்க உதவக்கூடும் என்று மீண்டும் பல பயனர் அறிக்கைகள் கூறுகின்றன.ஆனால், அது உண்மையாக இருப்பது மிகவும் நல்லது. இதன் விளைவாக, முகவர் மற்றும் அதன் பயன்பாடு, அளவு மற்றும் விளைவுகளையும் நாங்கள் கவனமாக ஆராய்ந்தோம். அனைத்து முடிவுகளையும் இந்த மதிப்பாய்வில் காணலாம்.\nRevitol Anti Aging Cream எந்தவொரு வெளிப்படையான பொருட்களையும் அடிப்படையாகக் கொண்டது மற்றும் எண்ணற்ற ஆண்களால் சோதிக்கப்பட்டது.\nRevitol Anti Aging Cream -ஐ வாங்க இது மிகச் சிறந்த இடம்:\n→ உண்மையான Revitol Anti Aging Cream -ஐ ஆர்டர் செய்ய கிளிக் செய்க\nதீர்வு மலிவானது மற்றும் கிட்டத்தட்ட ஒருபோதும் பக்க விளைவுகளை ஏற்படுத்தாது\nவெளியீட்டாளர் மிகவும் நம்பகமானவர். மருத்துவ பரிந்துரை இல்லாமல் கொள்முதல் சாத்தியமானது மற்றும் பாதுகாப்பான இணைப்பு மூலம் ஏற்பாடு செய்யலாம்.\nRevitol Anti Aging Cream எந்த வகையான பொருட்கள் காணப்படுகின்றன\nஉற்பத்தியாளரின் இணையதளத்தில் Revitol Anti Aging Cream மூலப்பொருட்களைப் பார்த்தால், பின்வரும் பிரதிநிதிகள் குறிப்பாக வேலைநிறுத்தம் செய்கிறார்கள்:\nதுரதிர்ஷ்டவசமாக, இந்த பயனுள்ள மூலப்பொருளை பரிசோதிப்பது பயனற்றது, ஆனால் அது அவற்றில் மிகக் குறைவு.\nதயாரிப்பு அனைத்து பொருட்களின் உயர் அளவையும் மகிழ்ச்சியுடன் கணக்கிடுகிறது, இது புத்துணர்ச்சியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்திற்கு வழிவகுத்தது.\nRevitol Anti Aging Cream பயன்படுத்துவதற்கான அனைத்து வகையான காரணங்களும்:\nஒரு மருத்துவர் மற்றும் டன் மருந்துகளை வழங்கலாம்\nஅனைத்து பொருட்களும் கரிம தோற்றத்தின் உணவுப் பொருட்கள் மட்டுமே மற்றும் உடலில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தாது\nநீங்கள் மருந்தாளரிடம் நடைப்பயணத்தையும் புத்துணர்ச்சிக்கான செய்முறையைப் பற்றிய சங்கடமான உரையாடலையும் சேமிக்கிறீர்கள்\nபுத்துயிர் பெற உதவும் தயாரிப்புகள் பெரும்பாலும் மருந்து மூலம் மட்டுமே கிடைக்கின்றன - Revitol Anti Aging Cream இணையத்தில் வசதியாகவும் மலிவாகவும் ஆர்டர் செய்ய உங்களை அனுமதிக்கிறது\nதொகுப்பு மற்றும் அனுப்புநர் தெளிவற்ற மற்றும் அர்த்தமற்றவை - நீங்கள் இணையத்தில் அதற்கேற்ப வாங்குகிறீர்கள், அது இரகசியமாக இருக்கிறது, நீங்கள் அங்கு என்ன ஆர்டர் செய்கிறீர்கள்\nRevitol Anti Aging Cream எந்த அளவிற்கு ஆண்களுக்கு உதவுகிறது\nRevitol Anti Aging Cream எவ்வாறு Revitol Anti Aging Cream என்பதைப் பற்றி நன்கு புரிந்து கொள்ள, பொருட்களின் ஆய்வைப் பாருங்கள்.\nஇருப்பினும், உங்களுக்காக இதை நாங்கள் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளோம்: ஆகவே, மதிப்புரைகள் மற்றும் பயனர் அறிக்கைகளை மதிப்பீடு செய்வதன் மூலம் விளைவை வகைப்படுத்துவதற்கு முன்பு, Revitol Anti Aging Cream விளைவு Revitol Anti Aging Cream சரியான தகவல்கள் இங்கே:\nRevitol Anti Aging Cream சிகிச்சை தேடும் வாங்குபவர்களின் மதிப்புரைகள் குறைந்தபட்சம் Revitol Anti Aging Cream\nRevitol Anti Aging Cream வாங்குவது உங்களை திருப்திப்படுத்துமா\nஅதற்கு பதில் சொல்வது எளிது. எங்கள் பகுப்பாய்வு Revitol Anti Aging Cream சில நபர்களுக்கு பொருந்தாது என்பதைக் காட்டுகிறது. Prostalgene மாறாக, இது அதிக நன்மை பயக்கும்.\nஏனென்றால், புத்துணர்ச்சியுடன் Revitol Anti Aging Cream ஒவ்வொரு நபரும், Revitol Anti Aging Cream பயன்படுத்துவதன் மூலம் விரைவான முடிவுகளை அடைய முடியும் என்பது Revitol Anti Aging Cream.\nநீங்கள் Revitol Anti Aging Cream எடுத்துக் கொள்ளலாம் என்று ஒருபோதும் கருத வேண்டாம் & திடீரென்று, எந்த வியாதிகளும் Revitol Anti Aging Cream. உங்களுக்கு கொஞ்சம் பொறுமை இருக்க வேண்டும். இது உங்களுக்கு தெளிவாக இருக்க வேண்டும்.\nஅவர்கள் சுய ஒழுக்கத்தையும் உறுதியையும் கொண்டிருக்க வேண்டும், ஏனென்றால் உடல் கண்டுபிடிப்புகள் நிறைய நேரம் எடுக்கும்.\nRevitol Anti Aging Cream அவர்களின் தனிப்பட்ட ஆசைகளை உணர ஒரு பெரிய உதவி. இருப்பினும், நீங்கள் இன்னும் முதல் படிக்கு நீங்களே செல்ல வேண்டும். உங்களுக்கு அதிக நேரத்தை மிச்சப்படுத்தும், இளைய தோற்றம் தேவைப்பட்டால், நீங்கள் Revitol Anti Aging Cream வாங்க Revitol Anti Aging Cream, நீங���கள் ஒரு இடைவெளி இல்லாமல் பயன்பாட்டை இயக்க வேண்டும். இந்த நடைமுறையுடன், நீங்கள் விரைவில் முதல் முடிவுகளை எதிர்பார்க்கலாம். இதைச் செய்ய நீங்கள் வளர வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\nRevitol Anti Aging Cream தயாரிப்பின் பக்க விளைவுகள்\nஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி, Revitol Anti Aging Cream இயற்கையான, கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் ஆரோக்கியமான கூறுகளை Revitol Anti Aging Cream கொண்டது. அதன்படி, இது ஒரு மருந்து இல்லாமல் கிடைக்கிறது.\n[Prodktname] கிடைக்கும் வரையில் இங்கே வாங்குவதற்கு உங்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பு.\nபயனர்களின் அனுபவங்களை ஒருவர் படித்தால், அவர்கள் இதேபோன்ற எந்தவொரு சூழ்நிலையையும் அனுபவிக்கவில்லை என்பதை ஒருவர் கவனிக்கிறார்.\nகருத்தில் கொள்ள வேண்டிய அளவு வழிமுறைகள் மிகவும் முக்கியம், ஏனென்றால் தயாரிப்பு சோதனைகளில் விதிவிலக்காக வலுவாக இருந்தது, இது நுகர்வோரின் பெரும் வெற்றியை நிரூபிக்கிறது.\nஎனவே, சரிபார்க்கப்பட்ட விற்பனையாளர்களிடமிருந்து மட்டுமே நீங்கள் தயாரிப்பை ஆர்டர் செய்கிறீர்கள் என்பதை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் - எங்கள் வாங்கும் ஆலோசனையைப் பின்பற்றுங்கள் - கள்ளநோட்டுகளை (போலிகளை) தவிர்க்க. அத்தகைய நகலெடுக்கப்பட்ட தயாரிப்பு, குறைந்த விலை காரணி உங்களை கவர்ந்திழுத்தாலும், பொதுவாக சிறிய விளைவைக் கொண்டிருக்கிறது மற்றும் தீவிர நிகழ்வுகளில் ஆபத்துகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம்.\nRevitol Anti Aging Cream ஆதரவாக என்ன இருக்கிறது\nஅதை எடுத்துக் கொள்ளும்போது யாராவது ஏதாவது சிறப்பு நினைவில் வைத்திருக்க வேண்டுமா\nபயன்பாடு மிகவும் எளிதானது மற்றும் எந்தவொரு தடையையும் குறிக்கவில்லை, இது பேசுவது அல்லது விளக்குவது முக்கியம்.\nRevitol Anti Aging Cream ஒரு இருக்கை எடுக்கவில்லை & எல்லா இடங்களிலும் புத்திசாலித்தனமாக சிறியதாக உள்ளது. அதேபோல், Super 8 ஒரு சோதனை ஓட்டமாக இருக்கும். அணுகக்கூடிய தகவல்களைப் பார்ப்பதன் மூலம் உங்களுக்கு என்ன முக்கியம் என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள், மேலும் அளவு அல்லது விளைவு குறித்து உங்களுக்கு நிச்சயமாக எந்த கேள்வியும் இருக்காது.\nRevitol Anti Aging Cream மூலம் என்ன முடிவுகள் யதார்த்தமானவை\nRevitol Anti Aging Cream வயதானதை மெதுவாக்கும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை\nஎனது கருத்துப்படி, ஏராளமான சான்றுகள் மற்றும் வாடிக்கையாளர் கரு��்துக்கள் ஏற்கனவே இதைக் கூறியுள்ளன.\nகுறிப்பிடத்தக்க விளைவுகளை ஒருவர் கவனிக்கிற வரை, சிறிது நேரம் கடக்கலாம்.\nRevitol Anti Aging Cream விளைவுகள் பின்னர் சிகிச்சையில் வெளிப்படையாகத் தெரியாது என்பது Revitol Anti Aging Cream.\nஇது உங்களுக்கு எவ்வளவு நேரம் எடுக்கும் நீங்களே கண்டுபிடிக்கலாம் அந்த இடத்திலேயே Revitol Anti Aging Cream பயன்படுத்துபவர்களில் நீங்களும் ஒருவராக இருக்கலாம்.\nபெரும்பாலான சந்தர்ப்பங்களில், உங்கள் சொந்த குடும்பமே முன்னேற்றத்தை முதலில் உணர்கிறது. உங்கள் நேர்மறையான கவர்ச்சி நீங்கள் நன்றாக உணர்கிறீர்கள் என்பதைக் காட்டுகிறது.\nRevitol Anti Aging Cream பகுப்பாய்வு செய்யப்பட்டன\nபாலியல் மேம்பாட்டாளருடன் மற்ற ஆண்கள் எவ்வளவு திருப்தி அடைகிறார்கள் என்பதை நீங்கள் எப்போதும் ஆராயுமாறு நான் பரிந்துரைக்கிறேன். பிற வாடிக்கையாளர்களின் முடிவுகள் செயல்திறனின் நல்ல அறிக்கையை வழங்குகின்றன.\nஅனைத்து தனிப்பட்ட முடிவுகள், ஆய்வக பகுப்பாய்வு மற்றும் பக்கச்சார்பற்ற சோதனை ஆகியவற்றைப் பார்ப்பதன் மூலம், Revitol Anti Aging Cream உண்மையில் எவ்வளவு பயனளிக்கிறது Revitol Anti Aging Cream கண்டறிந்தேன்:\nRevitol Anti Aging Cream சந்தேகத்திற்கு இடமின்றி மற்ற Revitol Anti Aging Cream மிகவும் பொருத்தமானது\nவெவ்வேறு தனிப்பட்ட அறிக்கைகளின் அடிப்படையில், மிகப்பெரிய சதவீத மக்கள் அதில் மகிழ்ச்சியடைகிறார்கள் என்று மாறிவிடும். இது ஆச்சரியமாக இருக்கிறது, ஏனென்றால் இதுபோன்ற தொடர்ச்சியான உற்சாகமான முடிவு உங்களுக்கு எந்த தயாரிப்பையும் அளிக்காது. என் வாழ்க்கையில் நான் ஏற்கனவே இந்த கட்டுரைகளை அறிந்து கொண்டேன்.\n> இங்கே நீங்கள் Revitol Anti Aging Cream -ஐ வேகமாகவும் மலிவாகவும் பெறுவீர்கள் <\nதயாரிப்பை சோதனைக்கு உட்படுத்திய கிட்டத்தட்ட அனைவராலும் எதிர்பார்க்கப்படும் மீட்பு சான்றிதழ் பெற்றது என்பது உண்மைதான்:\nவாடிக்கையாளர்கள் தயாரிப்பை முயற்சிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள், நான் அதை நம்புகிறேன்.\nஎனவே ஆர்வமுள்ள எந்தவொரு வாடிக்கையாளரும் என்றென்றும் காத்திருக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள், இதன் மூலம் Revitol Anti Aging Cream அல்லது மருந்தகங்களிலிருந்து Revitol Anti Aging Cream. இந்த நிகழ்வு அவ்வப்போது இயற்கை பொருட்களின் துறையில் உள்ளது.\nநம்பகமான வர்த்தகர் மூலமாகவும் நியாயமான தொகையாகவும் இதுபோன்ற பயனுள்ள தயாரிப்புகளை வாங்குவதற்கான இந்த விருப்பம் பெரும்பாலும் காணப்படவில்லை. அசல் உற்பத்தியாளரின் இணையதளத்தில் நீங்கள் அதை இன்னும் வாங்கலாம். இந்த தளத்தின் பிற விற்பனையாளர்களுடன் ஒப்பிடும்போது, நீங்கள் முறையான வழிகளைக் கண்டுபிடிப்பதை உறுதியாக நம்பலாம். Hammer of Thor ஒப்பீட்டையும் காண்க.\nசெயல்முறை முழுவதுமாக செல்ல உங்களுக்கு தேவையான ஒழுக்கம் இல்லையென்றால், நீங்கள் சிக்கலை நீங்களே காப்பாற்றிக் கொள்வீர்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, இது அத்தியாவசிய அம்சமாகும்: முற்றிலும் அல்லது இல்லை. எவ்வாறாயினும், உங்கள் சூழ்நிலை Revitol Anti Aging Cream மூலம் உங்கள் நோக்கத்தை உணர Revitol Anti Aging Cream என்று நான் சந்தேகிக்கிறேன்.\nதயாரிப்பு வாங்க கூடுதல் உதவிக்குறிப்புகள்\nஎச்சரிக்கையை மீண்டும் வலியுறுத்துவதற்கு, தயாரிப்பை வாங்கும் போது ஆரோக்கியமான சந்தேகத்தை நீங்கள் கடைப்பிடிக்க வேண்டும், ஏனெனில், துரதிர்ஷ்டவசமாக, போலிகள் பெரும்பாலும் இணையத்தில் வழங்கப்படுகின்றன.\nஇங்கே பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து இணைப்புகளிலும், எனது சொந்த தயாரிப்புகளை வாங்கினேன். எனவே, எனது ஆலோசனையானது பட்டியலிடப்பட்ட வலை முகவரிகள் மூலம் கட்டுரைகளை வாங்க வேண்டும், ஏனெனில் இது முதல் உற்பத்தியாளரை நேரடியாக அணுக அனுமதிக்கும். Green Coffee பாருங்கள்.\nசுருக்கமாக, Revitol Anti Aging Cream வாங்குவது அசல் Revitol Anti Aging Cream மூலமாக மட்டுமே அர்த்தமுள்ளதாக இருக்கிறது, சோதிக்கப்படாத விநியோக மூலத்தை ஆர்டர் செய்வது பெரும்பாலும் விரும்பத்தகாத ஆரோக்கியம் மற்றும் நிதி விளைவுகளைத் தூண்டுகிறது. நாங்கள் உறுதிப்படுத்திய வியாபாரிகளிடமிருந்து விதிவிலக்கு இல்லாமல் நிதியை வாங்கவும்: இங்கே மட்டுமே, குறைந்த மரியாதைக்குரிய விற்பனையாளர்களுக்கு மாறாக, ஆபரேட்டர் ஆபத்து இல்லாத, தனியுரிமை நட்பு மற்றும் ரகசிய ஷாப்பிங் செயல்முறையை வழங்குகிறது.\nநான் ஆராய்ச்சி செய்த ஆதாரங்களைப் பயன்படுத்தவும், பின்னர் எந்த ஆபத்தும் எடுக்க வேண்டாம்.\nஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மிகப் பெரிய அளவைப் பெறுவது அர்த்தமுள்ளதாக இருக்கிறது, ஏனெனில் சேமிப்பு மிகப்பெரியதாக இருப்பதால் தேவையற்ற மறுசீரமைப்பை நீங்கள் சேமிக்கிறீர்கள். இது ஒரு பொதுவான நடைமுறையாகும், ஏனெனில் நீடித்த உட்கொள்ளல் மிகவும் நம்பிக்கைக்குரியது.\nஅதற்கு மேல், ஒரு Semenax மதிப்பாய்வ���க் கவனியுங்கள்.\n✓ இப்போது Revitol Anti Aging Cream -இலிருந்து லாபம்\n✓ அடுத்த நாள் டெலிவரி\nRevitol Anti Aging Cream க்கான சிறந்த சலுகையைக் கண்டுபிடிக்க பொத்தானைக் கிளிக் செய்க:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00728.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://muthusitharal.com/2017/11/28/", "date_download": "2021-01-25T07:04:53Z", "digest": "sha1:CN5W4MLJG5VJE2DCASH2K4CK2SYXSWM2", "length": 2591, "nlines": 46, "source_domain": "muthusitharal.com", "title": "November 28, 2017 – முத்துச்சிதறல்", "raw_content": "\nAbout – எதற்கிந்த வலைப்பூ…\nஜுவாலையே இல்லாமல் சுட்டெரிக்கும் நெருப்பாய் வெயில் மாலை நேரத்தைப் பொசுக்கிக்கொண்டிருந்தது. (சென்னையின் கோடைக்கு காலையும் மாலையும் ஒன்று தான்). சில்லென்று வருடிச் செல்லும் காற்று ஒரு வரமென்றால், அதைவிட வரம் சில்லென்ற ஒரு Beer . இவ்விரண்டையும் வேண்டி நகரில் புதிதாய் ஆரம்பிக்கப்பட்டிருந்த music barல் தஞ்சமடைந்தேன். வழக்கம்போல் இருள் கவிழ்ந்திருந்தது barன் உள்ளே. ஆங்காங்கே சக்தி குறைந்த விளக்குகள் மெல்லிய ஒளி பாய்ச்சிக் கொண்டிருந்தன. பல மெல்லிய பேச்சுக் குரல்கள் ஒன்றினைந்து வல்லிய உளறல்களாக… Continue reading A week day Evening at a Music Bar →\nசுரேஷ்குமார் இந்திரஜித் – புரியாத புதிர் September 26, 2020\nமுதல்வன் எனும் கனவு June 28, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00728.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2021-01-25T08:46:53Z", "digest": "sha1:BV43Z4VRZVEG7SF6CKGNSTXA762STOQT", "length": 27838, "nlines": 178, "source_domain": "ta.wikipedia.org", "title": "சுந்தரராஜபுரம் ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் இரா. கண்ணன், இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\n• அஞ்சல் குறியீட்டு எண் • 626142\n• தொலைபேசி • +04563\nசுந்தரராஜபுரம் ஊராட்சி (Sundararajapuram Gram Panchayat), தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இராஜபாளையம் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, ராஜபாளையம் சட்டமன்றத் தொகுதிக்கும் தென்காசி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 4426 ஆகும். இவர்களில் பெண்கள் 2264 பேரும் ஆண்கள் 2162 பேரும் ��ள்ளனர்.\n6 அருகில் உள்ள சுற்றுலா தளங்கள்\nமுதன்மைத் தொழில் விவசாயம். ஊர் மக்களில் பெரும்பாலனோர் விவசாயம் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டுள்ளனர்.\nசுந்தரராஜபுரம் கிராமம் இயற்கை அழகு பொருந்திய மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது.\nஅருகில் உள்ள ஊர்கள் - சேத்தூர், கிருஷ்ணாபுரம், இராஜபாளையம், சுந்தரநாச்சியார்புரம்\nஅரசு ஆ.தி.ந. தொடக்கப்பள்ளி, சுந்தரராஜபுரம்\nஅரசு ஆ.தி.ந. உயர்நிலைப்பள்ளி, சுந்தரராஜபுரம்\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 2\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 3\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 1\nஊரணிகள் அல்லது குளங்கள் 3\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 34\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 1\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\nஅருகில் உள்ள சுற்றுலா தளங்கள்[தொகு]\nஅய்யனார் கோவில்,இராஜபாளையம் - மேற்குத் தொடர்ச்சி மலையின் சரிவில் அய்யனார் அருவி அமைந்துள்ளது. இங்கு அய்யனார் கோவில் ஒன்றும் உள்ளது. இவ்விடம் மலையேறும் விளையாட்டுகளுக்கு தகுந்தது.\nஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"இராஜபாளையம் வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவில்லிபத்திரி · வதுவார்பட்டி · திருவிருந்தாள்புரம் · சுக்கிலநத்தம் · சூலக்கரை · சேதுராஜபுரம் · ராமானுஜபுரம் · புலியூரான் · போடம்பட்டி · பெரியவள்ளிக்குளம் · பந்தல்குடி · பாலையம்பட்டி · பாலவநத்தம் · குருந்தமடம் · குல்லூர்சந்தை · கட்டங்குடி · கஞ்சநாயக்கன்பட்டி · செட்டிக்��ுறிச்சி · ஆத்திப்பட்டி · ஆமணக்குநத்தம் · கொப்புசித்தம்பட்டி\nவீரார்பட்டி · வீரசெல்லையாபுரம் · வள்ளியூர் · வடமலைக்குறிச்சி · வச்சகாரப்பட்டி · வி. முத்துலிங்காபுரம் · துலுக்கம்பட்டி · செந்நெல்குடி · செங்குன்றாபுரம் · சங்கரலிங்காபுரம் · ரோசல்பட்டி · புல்லலக்கோட்டை · பெரியபேராலி · பாவாலி · பட்டம்புதூர் · ஒண்டிப்புலிநாயக்கனூர் · ஓ. கோவில்பட்டி · நல்லான்செட்டியபட்டி · நக்கலக்கோட்டை · மூளிப்பட்டி · மெட்டுக்குண்டு · மேலச்சின்னையாபுரம் · மீசலூர் · மருதநத்தம் · மருளுத்து · குந்தலப்பட்டி · கோவில்வீரார்பட்டி · கோட்டநத்தம் · கூரைக்குண்டு · கட்டனார்பட்டி · கடம்பன்குளம் · கே. புதூர் · இனாம்ரெட்டியபட்டி · குருமூர்த்திநாயக்கன்பட்டி · கோல்வார்பட்டி · எண்டப்புலி · எல்லிங்கநாயக்கன்பட்டி · இ. முத்துலிங்காபுரம் · இ. குமாரலிங்காபுரம் · சின்னவாடி · செட்டுடையான்பட்டி · சத்திரரெட்டியபட்டி · ஆவுடையாபுரம் · அப்பையநாயக்கன்பட்டி · ஆமத்தூர்\nவரலொட்டி · வலுக்கலொட்டி · வக்கணாங்குண்டு · வி. நாங்கூர் · துலுக்கன்குளம் · தண்டியனேந்தல் · டி. வேப்பங்குளம் · டி. செட்டிகுளம் · சூரனூர் · எஸ். மரைக்குளம் · எஸ். கல்லுப்பட்டி · பிசிண்டி · பாப்பணம் · பனிக்குறிப்பு · பந்தனேந்தல் · பாம்பாட்டி · பி. புதுப்பட்டி · நந்திக்குண்டு · முஷ்டக்குறிச்சி · முடுக்கன்குளம் · மேலக்கள்ளங்குளம் · மாந்தோப்பு · குரண்டி · கம்பிக்குடி · ஜோகில்பட்டி · டி. கடமங்குளம் · சத்திரம்புளியங்குளம் · ஆவியூர் · அல்லாளப்பேரி · அழகியநல்லூர்\nவிடத்தகுளம் · வடக்குநத்தம் · உடையனாம்பட்டி · தும்மசின்னம்பட்டி · தொப்பலாக்கரை · திருச்சுழி · தமிழ்பாடி · சுத்தமடம் · சென்னிலைக்குடி · சவ்வாசுபுரம் · சலுக்குவார்பட்டி · ராணிசேதுபுரம் · ராஜகோபாலபுரம் · ஆர். கல்லுமடம் · புல்லாநாயக்கன்பட்டி · புலிக்குறிச்சி · பூலங்கால் · பரளச்சி · பண்ணைமூன்றடைப்பு · நல்லாங்குளம் · முத்துராமலிங்கபுரம் · மிதிலைக்குளம் · மண்டபசாலை · குச்சம்பட்டி · குல்லம்பட்டி · கீழக்கண்டமங்களம் · கே. வாகைக்குளம் · மறவர்பெருங்குடி · கே. செட்டிகுளம் · பொம்மக்கோட்டை · ஆண்டியேந்தல்\nவேலானூரணி · வேளானேரி · வீரசோழன் · வரிசையூர் · வி. கரிசல்குளம் · உழுத்திமடை · உலக்குடி · திருவளர்நல்லூர் · டி. வேலங்குடி · டி. கடம்பங்குளம் · சேதுபுரம் · ��ாலைஇலுப்பைகுளம் · ரெகுநாதமடை · புல்வாய்க்கரை · பூம்பிடாகை · பனைக்குடி · நத்தகுளம் · என். முக்குளம் · மினாக்குளம் · மேலப்பருத்தியூர் · கொட்டக்காட்சியேந்தல் · கீழக்கொன்றைக்குளம் · கண்டுகொண்டான்மாணிக்கம் · கல்லுமடைபூலாங்குளம் · இருஞ்சிறை · இசலி · ஆணைக்குளம் · அகத்தாகுளம் · ஆலாத்தூர் · அ. முக்குளம்\nஜமீன்நத்தம்பட்டி · ஜமீன்நல்லமங்கலம் · ஜமீன்கொல்லங்கொண்டான் · சுந்தரராஜபுரம் · சுந்தரநாச்சியார்புரம் · தெற்கு வெங்காநல்லூர் · தெற்கு தேவதானம் · சோலைசேரி · சிவலிங்காபுரம் · சமுசிகாபுரம் · எஸ். இராமலிங்காபுரம் · வடக்குதேவதானம் · நல்லமநாயக்கன்பட்டி · நக்கனேரி ஊராட்சி · முத்துச்சாமிபுரம் · முகவூர் · மேலூர் துரைச்சாமிபுரம் · மேலராஜகுலராமன் · குறிச்சியார்பட்டி · கொருக்காம்பட்டி · கிழவிகுளம் · இளந்திரை கொண்டான் · கணபதிசுந்தரநாச்சியார்புரம் · சொக்கநாதன்புத்தூர் · அயன்கொல்லங்கொண்டான் · அருள்புத்தூர்\nவிழுப்பனூர் · தொம்பக்குளம் · திருவண்ணாமலை · சாமிநாதபுரம் · ஆர். ரெட்டியபட்டி · பாட்டக்குளம்சல்லிபட்டி · படிக்காசுவைத்தான்பட்டி · பி. இராமச்சந்திராபுரம் · முள்ளிகுளம் · மல்லிபுதூர் · மல்லி · கொத்தன்குளம் · கீழராஜகுலராமன் · கரிசல்குளம் · கலங்காப்பேரி · இனாம்நாச்சியார்கோவில் · இனாம்செட்டிகுளம் · அயன்நாச்சியார்கோவில் · அத்திகுளம்தெய்வேந்திரி · அத்திகுளம்செங்குளம் · அச்சந்தவிழ்த்தான்\nவெள்ளப்பொட்டல் · வலையன்குளம் · வடுகபட்டி · துலுக்கபட்டி · தம்பிபட்டி · சேதுநாராயணபுரம் · மூவரைவென்றான் · மேலக்கோபாலபுரம் · கோட்டையுர் · கீழக்கோபாலபுரம் · கல்யாணிபுரம் · கோவிந்தநல்லூர் · ஆயர்தர்மம் · அயன்நத்தம்பட்டி · அயன்கரிசல்குளம் · அக்கனாபுரம்\nஜமீன்சல்வார்பட்டி · விஸ்வநத்தம் · வேண்டுராயபுரம் · வடபட்டி · வடமலாபுரம் · வி. சொக்கலிங்கபுரம் · ஊராம்பட்டி · தட்சகுடி · சுக்கிரவார்பட்டி · சித்துராஜபுரம் · சித்தமநாயக்கன்பட்டி · செங்கமலபட்டி · செங்கமலநாச்சியார்புரம் · பூலாவூரணி · பெரியபொட்டல்பட்டி · நிறைமதி · நமஷ்கரித்தான்பட்டி · நடுவபட்டி · நடையனேரி · மேலாமத்தூர் · லட்சுமிநாராயணபுரம் · குமிழங்குளம் · கிருஷ்ணபேரி · கொத்தனேரி · கிச்சநாயக்கன்பட்டி · கட்டசின்னம்பட்டி · காரிசேரி · காளையார்குறிச்சி · எரிச்சநத்தம் · ஈஞ்சார் · பூவநாதபுரம் · அனுப்பன்குளம் · ஆணையூர் · ஆணைக்குட்டம் · ஏ. துலுக்கப்பட்டி\nவிஜயரெங்கபுரம் · விஜயகரிசல்குளம் · வெற்றிலையூரணி · வெம்பக்கோட்டை · துளுக்கன்குருச்சி · திருவேங்கிடாபுரம் · தாயில்பட்டி · த. கன்சபுரம் · த. கரிசல்குளம் · சுப்பிரமணியாபுரம் · சூரார்பட்டி · சிப்பிப்பாறை · சங்கரபன்டியாபுரம் · சல்வார்பட்டி · இராமுத்தேவன்பட்டி · புலிப்பாறைப்பட்டி · பெர்னையக்கன்பட்டி · பனையடிப்பட்டி · நதிக்குடி · முதன்டியாபுரம் · மேலாவ்ட்டம்பட்டி · மம்சாபுரம் · ம. துரைசாமிபுரம் · குண்டயிருப்பு · கொட்டைபட்டி · கொங்கன்குளம் · கொம்மங்கியாபுரம் · கீலன்மரைநாடு · கண்கர்செவல் · கனஜம்பட்டி · கள்ளமனைச்கேன்பட்டி · கக்கிவடன்பட்டி · க. மடத்துப்பட்டி · ஜெகவீரம்பட்டி · இனம் ரெட்டியபட்டி · குஹன்பாறை · எட்டக்காப்பட்டி · ஏலயிரம்பண்ணை · இ. டி. ரெட்டியபட்டி · எ. துரைசாமிபுரம் · அப்பயனைக்கென்பட்டி · எ. லட்சுமிபுரம்\nவெங்கடேஷ்வரபுரம் · உப்பத்தூர் · தோட்டிலோவன்பட்டி · சிறுகுளம் · சிந்துவம்பட்டி · சங்கரநத்தம் · சடையம்பட்டி · புல்வாய்பட்டி · போத்திரெட்டிபட்டி · பெரியஓடைப்பட்டி · பெரியகொல்லபட்டி · ஒத்தையால் · ஓ. மேட்டுப்பட்டி · நத்தத்துப்பட்டி · நள்ளி · நல்லமுத்தன்பட்டி · என். சுப்பையாபுரம் · என். மேட்டுப்பட்டி · முள்ளிச்செவல் · மேட்டமலை · எம். நாகலாபுரம் · குண்டலக்குத்தூர் · கோசுகுண்டு · கத்தாளம்பட்டி · கே. மேட்டுப்பட்டி · இருக்கன்குடி · சின்னஓடைப்பட்டி · சின்னக்கொல்லபட்டி · சின்னக்காமன்பட்டி · சிந்தப்பள்ளி · பந்துவார்பட்டி · ஏ. இராமலிங்காபுரம்\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 மார்ச் 2018, 14:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00728.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindtalkies.com/tag/vj-parvathy/", "date_download": "2021-01-25T07:51:31Z", "digest": "sha1:WKKYNOHASK7ERLW55D2YDA4NJSDHUNVU", "length": 9376, "nlines": 88, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Vj Parvathy Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nநீயும் தான இப்படி கேட்ட உன்ன ஏன் அரெஸ்ட் பண்ணல் – ரசிகர்கள் தொல்லையால்...\nபெண்களிடம் ஆபாசமாக பேசி பேட்டி எடுத்து வீடியோ வெளியிட்டதற்காக Chennai Talks என்ற யூடியூப் சேனலை சேர்ந்த மூன்று பேரை கைது ��ெய்ததை போன்று பார்வதியையும் கைது செய்ய வேண்டும்...\nஆபாச பேட்டிக்காக கைது செய்யப்பட்ட Youtube பிரபலங்கள் – பதறிப்போய் பார்வதி வெளியிட்ட வீடியோ.\nபெண்களிடம் ஆபாசமாக பேசி பேட்டி எடுத்து வீடியோ வெளியிட்டதற்காக Chennai Talks என்ற யூடியூப் சேனலை சேர்ந்த மூன்று பேரை கைது செய்ததை போன்று பார்வதியையும் கைது செய்ய வேண்டும்...\nஅவரை கைது செஞ்ச மாதிரி பார்வதியையும் கைது செய்யுங்க – நெட்டிசன்கள் ட்வீட்.\nபெண்களிடம் ஆபாசமாக பேசி பேட்டி எடுத்து வீடியோ வெளியிட்டதற்காக Chennai Talks என்ற யூடியூப் சேனலை சேர்ந்த மூன்று பேரை கைது செய்ததை போன்று பார்வதியையும் கைது செய்ய வேண்டும்...\nதொடை தெரியும்படி போஸ், ரம்பா தொடையுடன் ஒப்பிட்ட ரசிகர்கள் – Vj பார்வதி பதிலடி.\nஉருவக் கேலி செய்த நெட்டிசன்களுக்கு Vj பார்வதி தக்க பதிலடி கொடுத்துள்ளார். தற்போது இருக்கும் காலகட்டத்தில் டிவி தொகுப்பாளினிகளுக்கு இணையாக யூடுயூப் தொகுப்பாளர்களும் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்துள்ளனர்....\nதுப்பட்டா போடு ஆன்டி, எல்லாம் தெரியுது – அட்வைஸ் செய்த ரசிகருக்கு Vj பார்வதி...\nதுப்பட்டா போட சொன்ன ரசிகருக்கு விஜே பார்வதி பதிலடி கொடுத்துள்ளார். தமிழ்நாட்டு இளைஞர்கள் மத்தியில் குறுகிய காலத்தில் பிரபலம் அடைந்தவர் விஜே பார்வதி. இவர் கலாட்டா யூடியூப் சேனலில் ஜாக்கி...\nஇவனுங்களுக்கு வேற வேலையயே இல்ல – தன்னை மியா கலீபாவுடன் ஒப்பிடுவோருக்கு பார்வதி அளித்த...\nதமிழ்நாட்டு இளைஞர்கள் மத்தியில் குறுகிய காலத்தில் பிரபலம் அடைந்தவர் விஜே பார்வதி. இவர் கலாட்டா யூடியூப் சேனலில் ஜாக்கி ஆக பணிபுரிந்தார். இவர் விஜே மட்டுமில்லாமல் மாடல் மற்றும் ஜர்னலிஸ்ட்...\nசூர்யாவை புறக்கணித்ததால் கடுப்பான ரசிகர்கள் – பஞ்சாயத்து செய்த சூர்யா ரசிகர் மன்ற ஒருங்கிணைப்பாளர்.\nதமிழ்நாட்டு இளைஞர்கள் மத்தியில் குறுகிய காலத்தில் பிரபலம் அடைந்தவர் விஜே பார்வதி. இவர் கலாட்டா யூடியூப் சேனலில் ஜாக்கி ஆக பணிபுரிந்தார். இவர் விஜே மட்டுமில்லாமல் மாடல் மற்றும் ஜர்னலிஸ்ட்...\nஆம்பளைங்களை பார்த்து கூச்சம் இல்லாம கேள்வி கேக்குற நீ ரஜினி பத்தி பேசுற –...\nகடந்த சில நாடளுக்கு முன்னர் கோவில்பட்டியை அடுத்து உள்ள சாத்தான்குளத்தில் நடந்த தந்தை, மகன் இருவரின் மரணத்தால் தமிழகமே கொந்தளித்து போய் உள்ளது. . சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் (59),...\nமியா கலீபாவுடன் ஒப்பிட்ட ரசிகர்கள் – Vj பார்வதி வெளியிட்ட வீடியோ.\nதமிழ்நாட்டு இளைஞர்கள் மத்தியில் குறுகிய காலத்தில் பிரபலம் அடைந்தவர் விஜே பார்வதி. இவர் கலாட்டா யூடியூப் சேனலில் ஜாக்கி ஆக பணிபுரிந்தார். இவர் விஜே மட்டுமில்லாமல் மாடல் மற்றும் ஜர்னலிஸ்ட்...\nபியூட்டி பார்லர் எப்போ ஓபன் ஆகும், மீசை எல்லாம் முலைக்குது. புலம்பிய தொகுப்பாளினி.\nதற்போது நாடு முழுவதும் கொரோனா வைரஸ் என்ற உயிர் கொல்லி வைரஸ் தான் ஆட்டி படைத்து வருகிறது. பல்வேறு வல்லரசு நாடுகளும் இந்த வைரஸ் பாதிப்பால் பெரும் உயிர் சேதங்களை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00728.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dailyhunt.in/news/india/tamil/pmcares+fund-topics-27064", "date_download": "2021-01-25T06:50:29Z", "digest": "sha1:LZFPBPJ5VD7S6WEKJ75JW3KKJAXVZRCY", "length": 61316, "nlines": 59, "source_domain": "m.dailyhunt.in", "title": "#greyscale\")}#back-top{bottom:-6px;right:20px;z-index:999999;position:fixed;display:none}#back-top a{background-color:#000;color:#fff;display:block;padding:20px;border-radius:50px 50px 0 0}#back-top a:hover{background-color:#d0021b;transition:all 1s linear}#setting{width:100%}.setting h3{font-size:16px;color:#d0021b;padding-bottom:10px;border-bottom:1px solid #ededed}.setting .country_list,.setting .fav_cat_list,.setting .fav_lang_list,.setting .fav_np_list{margin-bottom:50px}.setting .country_list li,.setting .fav_cat_list li,.setting .fav_lang_list li,.setting .fav_np_list li{width:25%;float:left;margin-bottom:20px;max-height:30px;overflow:hidden}.setting .country_list li a,.setting .fav_cat_list li a,.setting .fav_lang_list li a,.setting .fav_np_list li a{display:block;padding:5px 5px 5px 45px;background-size:70px auto;color:#000}.setting .country_list li a.active em,.setting .country_list li a:hover,.setting .country_list li a:hover em,.setting .fav_cat_list li a:hover,.setting .fav_lang_list li a:hover,.setting .fav_np_list li a:hover{color:#d0021b}.setting .country_list li a span,.setting .fav_cat_list li a span,.setting .fav_lang_list li a span,.setting .fav_np_list li a span{display:block}.setting .country_list li a span.active,.setting .country_list li a span:hover,.setting .fav_cat_list li a span.active,.setting .fav_cat_list li a span:hover,.setting .fav_lang_list li a span.active,.setting .fav_lang_list li a span:hover,.setting .fav_np_list li a span.active,.setting .fav_np_list li a span:hover{background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/icon_checkbox_checked@2x.png) right center no-repeat;background-size:40px auto}.setting .country_list li a{padding:0 0 0 35px;background-repeat:no-repeat;background-size:30px auto;background-position:left}.setting .country_list li a em{display:block;padding:5px 5px 5px 45px;background-position:left center;background-repeat:no-repeat;background-size:30px auto}.setting .country_list li a.active,.setting .country_list li a:hover{background-image:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/icon_checkbox_checked@2x.png);background-position:left center;background-repeat:no-repeat;background-size:40px auto}.setting .fav_lang_list li{height:30px;max-height:30px}.setting .fav_lang_list li a,.setting .fav_lang_list li a.active{background-image:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/sprite_svg.svg);display:inline-block;background-position:0 -387px;background-size:30px auto;background-repeat:no-repeat}.setting .fav_lang_list li a.active{background-position:0 -416px}.setting .fav_cat_list li em,.setting .fav_cat_list li span,.setting .fav_np_list li em,.setting .fav_np_list li span{float:left;display:block}.setting .fav_cat_list li em a,.setting .fav_cat_list li span a,.setting .fav_np_list li em a,.setting .fav_np_list li span a{display:block;height:50px;overflow:hidden;padding:0}.setting .fav_cat_list li em a img,.setting .fav_cat_list li span a img,.setting .fav_np_list li em a img,.setting .fav_np_list li span a img{max-height:45px;border:1px solid #d8d8d8;width:45px;float:left;margin-right:10px}.setting .fav_cat_list li em a p,.setting .fav_cat_list li span a p,.setting .fav_np_list li em a p,.setting .fav_np_list li span a p{font-size:12px;float:left;color:#000;padding:15px 15px 15px 0}.setting .fav_cat_list li em a:hover img,.setting .fav_cat_list li span a:hover img,.setting .fav_np_list li em a:hover img,.setting .fav_np_list li span a:hover img{border-color:#fd003a}.setting .fav_cat_list li em a:hover p,.setting .fav_cat_list li span a:hover p,.setting .fav_np_list li em a:hover p,.setting .fav_np_list li span a:hover p{color:#d0021b}.setting .fav_cat_list li em,.setting .fav_np_list li em{float:right;margin-top:15px;margin-right:45px}.setting .fav_cat_list li em a,.setting .fav_np_list li em a{width:20px;height:20px;border:none;background-size:20px auto}.setting .fav_cat_list li em a,.setting .fav_cat_list li span a{height:100%}.setting .fav_cat_list li em a p,.setting .fav_cat_list li span a p{padding:10px}.setting .fav_cat_list li em{float:right;margin-top:10px;margin-right:45px}.setting .fav_cat_list li em a{width:20px;height:20px;border:none;background-size:20px auto}.setting .fav_cat_list,.setting .fav_lang_list,.setting .fav_np_list{overflow:auto;max-height:200px}.sett_ok{background-color:#e2e2e2;display:block;-webkit-border-radius:3px;-moz-border-radius:3px;border-radius:3px;padding:15px 10px;color:#000;font-size:13px;font-family:fnt_en,Arial,sans-serif;margin:0 auto;width:100px}.sett_ok:hover{background-color:#d0021b;color:#fff;-webkit-transition:all 1s linear;-moz-transition:all 1s linear;-o-transition:all 1s linear;-ms-transition:all 1s linear;transition:all 1s linear}.loadImg{margin-bottom:20px}.loadImg img{width:50px;height:50px;display:inline-block}.sel_lang{background-color:#f8f8f8;border-bottom:1px solid #e9e9e9}.sel_lang ul.lv1 li{width:20%;float:left;position:relative}.sel_lang ul.lv1 li a{color:#000;display:block;padding:20px 15px 13px;height:15px;border-bottom:5px solid transparent;font-size:15px;text-align:center;font-weight:700}.sel_lang ul.lv1 li .active,.sel_lang ul.lv1 li a:hover{border-bottom:5px solid #d0021b;color:#d0021b}.sel_lang ul.lv1 li .english,.sel_lang ul.lv1 li .more{font-size:12px}.sel_lang ul.lv1 li ul.sub{width:100%;position:absolute;z-index:3;background-color:#f8f8f8;border:1px solid #e9e9e9;border-right:none;border-top:none;top:52px;left:-1px;display:none}#error .logo img,#error ul.appList li,.brd_cum a{display:inline-block}.sel_lang ul.lv1 li ul.sub li{width:100%}.sel_lang ul.lv1 li ul.sub li .active,.sel_lang ul.lv1 li ul.sub li a:hover{border-bottom:5px solid #000;color:#000}#sel_lang_scrl{position:fixed;width:930px;z-index:2;top:0}.newsListing ul li.lang_urdu figure figcaption h2 a,.newsListing ul li.lang_urdu figure figcaption p,.newsListing ul li.lang_urdu figure figcaption span{direction:rtl;text-align:right}#error .logo,#error p,#error ul.appList,.adsWrp,.ph_gal .inr{text-align:center}.brd_cum{background:#e5e5e5;color:#535353;font-size:10px;padding:25px 25px 18px}.brd_cum a{color:#000}#error .logo img{width:auto;height:auto}#error p{padding:20px}#error ul.appList li a{display:block;margin:10px;background:#22a10d;-webkit-border-radius:3px;-moz-border-radius:3px;border-radius:3px;color:#fff;padding:10px}.ph_gal .inr{background-color:#f8f8f8;padding:10px}.ph_gal .inr div{display:inline-block;height:180px;max-height:180px;max-width:33%;width:33%}.ph_gal .inr div a{display:block;border:2px solid #fff;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/defult.jpg) no-repeat #ededed;height:180px;max-height:180px}.ph_gal .inr div a img{width:100%;height:100%}.ph_gal figcaption{width:100%!important;padding-left:0!important}.adsWrp{width:auto;margin:0 auto;float:none}.newsListing ul li.lang_ur figure .img,.newsListing ul li.lang_ur figure figcaption .resource ul li{float:right}.adsWrp .ads iframe{width:100%}article .adsWrp{padding:20px 0}article .details_data .adsWrp{padding:10px 0}aside .adsWrp{padding-top:10px;padding-bottom:10px}.float_ads{width:728px;position:fixed;z-index:999;height:90px;bottom:0;left:50%;margin-left:-364px;border:1px solid #d8d8d8;background:#fff;display:none}#crts_468x60a,#crts_468x60b{max-width:468px;overflow:hidden;margin:0 auto}#crts_468x60a iframe,#crts_468x60b iframe{width:100%!important;max-width:468px}#crt_728x90a,#crt_728x90b{max-width:728px;overflow:hidden;margin:0 auto}#crt_728x90a iframe,#crt_728x90b iframe{width:100%!important;max-width:728px}.hd_h1{padding:25px 25px 0}.hd_h1 h1{font-size:20px;font-weight:700}h1,h2{color:#000;font-size:28px}h1 span{color:#8a8a8a}h2{font-size:13px}@font-face{font-family:fnt_en;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/en/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_hi;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/hi/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_mr;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/mr/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_gu;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/gu/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_pa;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/pa/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_bn;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/bn/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_kn;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/kn/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_ta;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/ta/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_te;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/te/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_ml;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/ml/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_or;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/or/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_ur;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/ur/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_ne;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/or/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}.fnt_en{font-family:fnt_en,Arial,sans-serif}.fnt_bh,.fnt_hi{font-family:fnt_hi,Arial,sans-serif}.fnt_mr{font-family:fnt_mr,Arial,sans-serif}.fnt_gu{font-family:fnt_gu,Arial,sans-serif}.fnt_pa{font-family:fnt_pa,Arial,sans-serif}.fnt_bn{font-family:fnt_bn,Arial,sans-serif}.fnt_kn{font-family:fnt_kn,Arial,sans-serif}.fnt_ta{font-family:fnt_ta,Arial,sans-serif}.fnt_te{font-family:fnt_te,Arial,sans-serif}.fnt_ml{font-family:fnt_ml,Arial,sans-serif}.fnt_or{font-family:fnt_or,Arial,sans-serif}.fnt_ur{font-family:fnt_ur,Arial,sans-serif}.fnt_ne{font-family:fnt_ne,Arial,sans-serif}.newsListing ul li.lang_en figure figcaption a,.newsListing ul li.lang_en figure figcaption b,.newsListing ul li.lang_en figure figcaption div,.newsListing ul li.lang_en figure figcaption font,.newsListing ul li.lang_en figure figcaption h1,.newsListing ul li.lang_en figure figcaption h2,.newsListing ul li.lang_en figure figcaption h3,.newsListing ul li.lang_en figure figcaption h4,.newsListing ul li.lang_en figure figcaption h5,.newsListing ul li.lang_en figure figcaption h6,.newsListing ul li.lang_en figure figcaption i,.newsListing ul li.lang_en figure figcaption li,.newsListing ul li.lang_en figure figcaption ol,.newsListing ul li.lang_en figure figcaption p,.newsListing ul li.lang_en figure figcaption span,.newsListing ul li.lang_en figure figcaption strong,.newsListing ul li.lang_en figure figcaption table,.newsListing ul li.lang_en figure figcaption tbody,.newsListing ul li.lang_en figure figcaption td,.newsListing ul li.lang_en figure figcaption tfoot,.newsListing ul li.lang_en figure figcaption th,.newsListing ul li.lang_en figure figcaption thead,.newsListing ul li.lang_en figure figcaption tr,.newsListing ul li.lang_en figure figcaption u,.newsListing ul li.lang_en figure figcaption ul{font-family:fnt_en,Arial,sans-serif}.newsListing ul li.lang_bh figure figcaption a,.newsListing ul li.lang_bh figure figcaption b,.newsListing ul li.lang_bh figure figcaption div,.newsListing ul li.lang_bh figure figcaption font,.newsListing ul li.lang_bh figure figcaption h1,.newsListing ul li.lang_bh figure figcaption h2,.newsListing ul li.lang_bh figure figcaption h3,.newsListing ul li.lang_bh figure figcaption h4,.newsListing ul li.lang_bh figure figcaption h5,.newsListing ul li.lang_bh figure figcaption h6,.newsListing ul li.lang_bh figure figcaption i,.newsListing ul li.lang_bh figure figcaption li,.newsListing ul li.lang_bh figure figcaption ol,.newsListing ul li.lang_bh figure figcaption p,.newsListing ul li.lang_bh figure figcaption span,.newsListing ul li.lang_bh figure figcaption strong,.newsListing ul li.lang_bh figure figcaption table,.newsListing ul li.lang_bh figure figcaption tbody,.newsListing ul li.lang_bh figure figcaption td,.newsListing ul li.lang_bh figure figcaption tfoot,.newsListing ul li.lang_bh figure figcaption th,.newsListing ul li.lang_bh figure figcaption thead,.newsListing ul li.lang_bh figure figcaption tr,.newsListing ul li.lang_bh figure figcaption u,.newsListing ul li.lang_bh figure figcaption ul,.newsListing ul li.lang_hi figure figcaption a,.newsListing ul li.lang_hi figure figcaption b,.newsListing ul li.lang_hi figure figcaption div,.newsListing ul li.lang_hi figure figcaption font,.newsListing ul li.lang_hi figure figcaption h1,.newsListing ul li.lang_hi figure figcaption h2,.newsListing ul li.lang_hi figure figcaption h3,.newsListing ul li.lang_hi figure figcaption h4,.newsListing ul li.lang_hi figure figcaption h5,.newsListing ul li.lang_hi figure figcaption h6,.newsListing ul li.lang_hi figure figcaption i,.newsListing ul li.lang_hi figure figcaption li,.newsListing ul li.lang_hi figure figcaption ol,.newsListing ul li.lang_hi figure figcaption p,.newsListing ul li.lang_hi figure figcaption span,.newsListing ul li.lang_hi figure figcaption strong,.newsListing ul li.lang_hi figure figcaption table,.newsListing ul li.lang_hi figure figcaption tbody,.newsListing ul li.lang_hi figure figcaption td,.newsListing ul li.lang_hi figure figcaption tfoot,.newsListing ul li.lang_hi figure figcaption th,.newsListing ul li.lang_hi figure figcaption thead,.newsListing ul li.lang_hi figure figcaption tr,.newsListing ul li.lang_hi figure figcaption u,.newsListing ul li.lang_hi figure figcaption ul{font-family:fnt_hi,Arial,sans-serif}.newsListing ul li.lang_mr figure figcaption a,.newsListing ul li.lang_mr figure figcaption b,.newsListing ul li.lang_mr figure figcaption div,.newsListing ul li.lang_mr figure figcaption font,.newsListing ul li.lang_mr figure figcaption h1,.newsListing ul li.lang_mr figure figcaption h2,.newsListing ul li.lang_mr figure figcaption h3,.newsListing ul li.lang_mr figure figcaption h4,.newsListing ul li.lang_mr figure figcaption h5,.newsListing ul li.lang_mr figure figcaption h6,.newsListing ul li.lang_mr figure figcaption i,.newsListing ul li.lang_mr figure figcaption li,.newsListing ul li.lang_mr figure figcaption ol,.newsListing ul li.lang_mr figure figcaption p,.newsListing ul li.lang_mr figure figcaption span,.newsListing ul li.lang_mr figure figcaption strong,.newsListing ul li.lang_mr figure figcaption table,.newsListing ul li.lang_mr figure figcaption tbody,.newsListing ul li.lang_mr figure figcaption td,.newsListing ul li.lang_mr figure figcaption tfoot,.newsListing ul li.lang_mr figure figcaption th,.newsListing ul li.lang_mr figure figcaption thead,.newsListing ul li.lang_mr figure figcaption tr,.newsListing ul li.lang_mr figure figcaption u,.newsListing ul li.lang_mr figure figcaption ul{font-family:fnt_mr,Arial,sans-serif}.newsListing ul li.lang_gu figure figcaption a,.newsListing ul li.lang_gu figure figcaption b,.newsListing ul li.lang_gu figure figcaption div,.newsListing ul li.lang_gu figure figcaption font,.newsListing ul li.lang_gu figure figcaption h1,.newsListing ul li.lang_gu figure figcaption h2,.newsListing ul li.lang_gu figure figcaption h3,.newsListing ul li.lang_gu figure figcaption h4,.newsListing ul li.lang_gu figure figcaption h5,.newsListing ul li.lang_gu figure figcaption h6,.newsListing ul li.lang_gu figure figcaption i,.newsListing ul li.lang_gu figure figcaption li,.newsListing ul li.lang_gu figure figcaption ol,.newsListing ul li.lang_gu figure figcaption p,.newsListing ul li.lang_gu figure figcaption span,.newsListing ul li.lang_gu figure figcaption strong,.newsListing ul li.lang_gu figure figcaption table,.newsListing ul li.lang_gu figure figcaption tbody,.newsListing ul li.lang_gu figure figcaption td,.newsListing ul li.lang_gu figure figcaption tfoot,.newsListing ul li.lang_gu figure figcaption th,.newsListing ul li.lang_gu figure figcaption thead,.newsListing ul li.lang_gu figure figcaption tr,.newsListing ul li.lang_gu figure figcaption u,.newsListing ul li.lang_gu figure figcaption ul{font-family:fnt_gu,Arial,sans-serif}.newsListing ul li.lang_pa figure figcaption a,.newsListing ul li.lang_pa figure figcaption b,.newsListing ul li.lang_pa figure figcaption div,.newsListing ul li.lang_pa figure figcaption font,.newsListing ul li.lang_pa figure figcaption h1,.newsListing ul li.lang_pa figure figcaption h2,.newsListing ul li.lang_pa figure figcaption h3,.newsListing ul li.lang_pa figure figcaption h4,.newsListing ul li.lang_pa figure figcaption h5,.newsListing ul li.lang_pa figure figcaption h6,.newsListing ul li.lang_pa figure figcaption i,.newsListing ul li.lang_pa figure figcaption li,.newsListing ul li.lang_pa figure figcaption ol,.newsListing ul li.lang_pa figure figcaption p,.newsListing ul li.lang_pa figure figcaption span,.newsListing ul li.lang_pa figure figcaption strong,.newsListing ul li.lang_pa figure figcaption table,.newsListing ul li.lang_pa figure figcaption tbody,.newsListing ul li.lang_pa figure figcaption td,.newsListing ul li.lang_pa figure figcaption tfoot,.newsListing ul li.lang_pa figure figcaption th,.newsListing ul li.lang_pa figure figcaption thead,.newsListing ul li.lang_pa figure figcaption tr,.newsListing ul li.lang_pa figure figcaption u,.newsListing ul li.lang_pa figure figcaption ul{font-family:fnt_pa,Arial,sans-serif}.newsListing ul li.lang_bn figure figcaption a,.newsListing ul li.lang_bn figure figcaption b,.newsListing ul li.lang_bn figure figcaption div,.newsListing ul li.lang_bn figure figcaption font,.newsListing ul li.lang_bn figure figcaption h1,.newsListing ul li.lang_bn figure figcaption h2,.newsListing ul li.lang_bn figure figcaption h3,.newsListing ul li.lang_bn figure figcaption h4,.newsListing ul li.lang_bn figure figcaption h5,.newsListing ul li.lang_bn figure figcaption h6,.newsListing ul li.lang_bn figure figcaption i,.newsListing ul li.lang_bn figure figcaption li,.newsListing ul li.lang_bn figure figcaption ol,.newsListing ul li.lang_bn figure figcaption p,.newsListing ul li.lang_bn figure figcaption span,.newsListing ul li.lang_bn figure figcaption strong,.newsListing ul li.lang_bn figure figcaption table,.newsListing ul li.lang_bn figure figcaption tbody,.newsListing ul li.lang_bn figure figcaption td,.newsListing ul li.lang_bn figure figcaption tfoot,.newsListing ul li.lang_bn figure figcaption th,.newsListing ul li.lang_bn figure figcaption thead,.newsListing ul li.lang_bn figure figcaption tr,.newsListing ul li.lang_bn figure figcaption u,.newsListing ul li.lang_bn figure figcaption ul{font-family:fnt_bn,Arial,sans-serif}.newsListing ul li.lang_kn figure figcaption a,.newsListing ul li.lang_kn figure figcaption b,.newsListing ul li.lang_kn figure figcaption div,.newsListing ul li.lang_kn figure figcaption font,.newsListing ul li.lang_kn figure figcaption h1,.newsListing ul li.lang_kn figure figcaption h2,.newsListing ul li.lang_kn figure figcaption h3,.newsListing ul li.lang_kn figure figcaption h4,.newsListing ul li.lang_kn figure figcaption h5,.newsListing ul li.lang_kn figure figcaption h6,.newsListing ul li.lang_kn figure figcaption i,.newsListing ul li.lang_kn figure figcaption li,.newsListing ul li.lang_kn figure figcaption ol,.newsListing ul li.lang_kn figure figcaption p,.newsListing ul li.lang_kn figure figcaption span,.newsListing ul li.lang_kn figure figcaption strong,.newsListing ul li.lang_kn figure figcaption table,.newsListing ul li.lang_kn figure figcaption tbody,.newsListing ul li.lang_kn figure figcaption td,.newsListing ul li.lang_kn figure figcaption tfoot,.newsListing ul li.lang_kn figure figcaption th,.newsListing ul li.lang_kn figure figcaption thead,.newsListing ul li.lang_kn figure figcaption tr,.newsListing ul li.lang_kn figure figcaption u,.newsListing ul li.lang_kn figure figcaption ul{font-family:fnt_kn,Arial,sans-serif}.newsListing ul li.lang_ta figure figcaption a,.newsListing ul li.lang_ta figure figcaption b,.newsListing ul li.lang_ta figure figcaption div,.newsListing ul li.lang_ta figure figcaption font,.newsListing ul li.lang_ta figure figcaption h1,.newsListing ul li.lang_ta figure figcaption h2,.newsListing ul li.lang_ta figure figcaption h3,.newsListing ul li.lang_ta figure figcaption h4,.newsListing ul li.lang_ta figure figcaption h5,.newsListing ul li.lang_ta figure figcaption h6,.newsListing ul li.lang_ta figure figcaption i,.newsListing ul li.lang_ta figure figcaption li,.newsListing ul li.lang_ta figure figcaption ol,.newsListing ul li.lang_ta figure figcaption p,.newsListing ul li.lang_ta figure figcaption span,.newsListing ul li.lang_ta figure figcaption strong,.newsListing ul li.lang_ta figure figcaption table,.newsListing ul li.lang_ta figure figcaption tbody,.newsListing ul li.lang_ta figure figcaption td,.newsListing ul li.lang_ta figure figcaption tfoot,.newsListing ul li.lang_ta figure figcaption th,.newsListing ul li.lang_ta figure figcaption thead,.newsListing ul li.lang_ta figure figcaption tr,.newsListing ul li.lang_ta figure figcaption u,.newsListing ul li.lang_ta figure figcaption ul{font-family:fnt_ta,Arial,sans-serif}.newsListing ul li.lang_te figure figcaption a,.newsListing ul li.lang_te figure figcaption b,.newsListing ul li.lang_te figure figcaption div,.newsListing ul li.lang_te figure figcaption font,.newsListing ul li.lang_te figure figcaption h1,.newsListing ul li.lang_te figure figcaption h2,.newsListing ul li.lang_te figure figcaption h3,.newsListing ul li.lang_te figure figcaption h4,.newsListing ul li.lang_te figure figcaption h5,.newsListing ul li.lang_te figure figcaption h6,.newsListing ul li.lang_te figure figcaption i,.newsListing ul li.lang_te figure figcaption li,.newsListing ul li.lang_te figure figcaption ol,.newsListing ul li.lang_te figure figcaption p,.newsListing ul li.lang_te figure figcaption span,.newsListing ul li.lang_te figure figcaption strong,.newsListing ul li.lang_te figure figcaption table,.newsListing ul li.lang_te figure figcaption tbody,.newsListing ul li.lang_te figure figcaption td,.newsListing ul li.lang_te figure figcaption tfoot,.newsListing ul li.lang_te figure figcaption th,.newsListing ul li.lang_te figure figcaption thead,.newsListing ul li.lang_te figure figcaption tr,.newsListing ul li.lang_te figure figcaption u,.newsListing ul li.lang_te figure figcaption ul{font-family:fnt_te,Arial,sans-serif}.newsListing ul li.lang_ml figure figcaption a,.newsListing ul li.lang_ml figure figcaption b,.newsListing ul li.lang_ml figure figcaption div,.newsListing ul li.lang_ml figure figcaption font,.newsListing ul li.lang_ml figure figcaption h1,.newsListing ul li.lang_ml figure figcaption h2,.newsListing ul li.lang_ml figure figcaption h3,.newsListing ul li.lang_ml figure figcaption h4,.newsListing ul li.lang_ml figure figcaption h5,.newsListing ul li.lang_ml figure figcaption h6,.newsListing ul li.lang_ml figure figcaption i,.newsListing ul li.lang_ml figure figcaption li,.newsListing ul li.lang_ml figure figcaption ol,.newsListing ul li.lang_ml figure figcaption p,.newsListing ul li.lang_ml figure figcaption span,.newsListing ul li.lang_ml figure figcaption strong,.newsListing ul li.lang_ml figure figcaption table,.newsListing ul li.lang_ml figure figcaption tbody,.newsListing ul li.lang_ml figure figcaption td,.newsListing ul li.lang_ml figure figcaption tfoot,.newsListing ul li.lang_ml figure figcaption th,.newsListing ul li.lang_ml figure figcaption thead,.newsListing ul li.lang_ml figure figcaption tr,.newsListing ul li.lang_ml figure figcaption u,.newsListing ul li.lang_ml figure figcaption ul{font-family:fnt_ml,Arial,sans-serif}.newsListing ul li.lang_or figure figcaption a,.newsListing ul li.lang_or figure figcaption b,.newsListing ul li.lang_or figure figcaption div,.newsListing ul li.lang_or figure figcaption font,.newsListing ul li.lang_or figure figcaption h1,.newsListing ul li.lang_or figure figcaption h2,.newsListing ul li.lang_or figure figcaption h3,.newsListing ul li.lang_or figure figcaption h4,.newsListing ul li.lang_or figure figcaption h5,.newsListing ul li.lang_or figure figcaption h6,.newsListing ul li.lang_or figure figcaption i,.newsListing ul li.lang_or figure figcaption li,.newsListing ul li.lang_or figure figcaption ol,.newsListing ul li.lang_or figure figcaption p,.newsListing ul li.lang_or figure figcaption span,.newsListing ul li.lang_or figure figcaption strong,.newsListing ul li.lang_or figure figcaption table,.newsListing ul li.lang_or figure figcaption tbody,.newsListing ul li.lang_or figure figcaption td,.newsListing ul li.lang_or figure figcaption tfoot,.newsListing ul li.lang_or figure figcaption th,.newsListing ul li.lang_or figure figcaption thead,.newsListing ul li.lang_or figure figcaption tr,.newsListing ul li.lang_or figure figcaption u,.newsListing ul li.lang_or figure figcaption ul{font-family:fnt_or,Arial,sans-serif}.newsListing ul li.lang_ur figure figcaption{padding:0 20px 0 0}.newsListing ul li.lang_ur figure figcaption a,.newsListing ul li.lang_ur figure figcaption b,.newsListing ul li.lang_ur figure figcaption div,.newsListing ul li.lang_ur figure figcaption font,.newsListing ul li.lang_ur figure figcaption h1,.newsListing ul li.lang_ur figure figcaption h2,.newsListing ul li.lang_ur figure figcaption h3,.newsListing ul li.lang_ur figure figcaption h4,.newsListing ul li.lang_ur figure figcaption h5,.newsListing ul li.lang_ur figure figcaption h6,.newsListing ul li.lang_ur figure figcaption i,.newsListing ul li.lang_ur figure figcaption li,.newsListing ul li.lang_ur figure figcaption ol,.newsListing ul li.lang_ur figure figcaption p,.newsListing ul li.lang_ur figure figcaption span,.newsListing ul li.lang_ur figure figcaption strong,.newsListing ul li.lang_ur figure figcaption table,.newsListing ul li.lang_ur figure figcaption tbody,.newsListing ul li.lang_ur figure figcaption td,.newsListing ul li.lang_ur figure figcaption tfoot,.newsListing ul li.lang_ur figure figcaption th,.newsListing ul li.lang_ur figure figcaption thead,.newsListing ul li.lang_ur figure figcaption tr,.newsListing ul li.lang_ur figure figcaption u,.newsListing ul li.lang_ur figure figcaption ul{font-family:fnt_ur,Arial,sans-serif;direction:rtl;text-align:right}.newsListing ul li.lang_ur figure figcaption h2 a{direction:rtl;text-align:right}.newsListing ul li.lang_ne figure figcaption a,.newsListing ul li.lang_ne figure figcaption b,.newsListing ul li.lang_ne figure figcaption div,.newsListing ul li.lang_ne figure figcaption font,.newsListing ul li.lang_ne figure figcaption h1,.newsListing ul li.lang_ne figure figcaption h2,.newsListing ul li.lang_ne figure figcaption h3,.newsListing ul li.lang_ne figure figcaption h4,.newsListing ul li.lang_ne figure figcaption h5,.newsListing ul li.lang_ne figure figcaption h6,.newsListing ul li.lang_ne figure figcaption i,.newsListing ul li.lang_ne figure figcaption li,.newsListing ul li.lang_ne figure figcaption ol,.newsListing ul li.lang_ne figure figcaption p,.newsListing ul li.lang_ne figure figcaption span,.newsListing ul li.lang_ne figure figcaption strong,.newsListing ul li.lang_ne figure figcaption table,.newsListing ul li.lang_ne figure figcaption tbody,.newsListing ul li.lang_ne figure figcaption td,.newsListing ul li.lang_ne figure figcaption tfoot,.newsListing ul li.lang_ne figure figcaption th,.newsListing ul li.lang_ne figure figcaption thead,.newsListing ul li.lang_ne figure figcaption tr,.newsListing ul li.lang_ne figure figcaption u,.newsListing ul li.lang_ne figure figcaption ul{font-family:fnt_ne,Arial,sans-serif}.hd_h1.lang_en,.sourcesWarp.lang_en{font-family:fnt_en,Arial,sans-serif}.hd_h1.lang_bh,.hd_h1.lang_hi,.sourcesWarp.lang_bh,.sourcesWarp.lang_hi{font-family:fnt_hi,Arial,sans-serif}.hd_h1.lang_mr,.sourcesWarp.lang_mr{font-family:fnt_mr,Arial,sans-serif}.hd_h1.lang_gu,.sourcesWarp.lang_gu{font-family:fnt_gu,Arial,sans-serif}.hd_h1.lang_pa,.sourcesWarp.lang_pa{font-family:fnt_pa,Arial,sans-serif}.hd_h1.lang_bn,.sourcesWarp.lang_bn{font-family:fnt_bn,Arial,sans-serif}.hd_h1.lang_kn,.sourcesWarp.lang_kn{font-family:fnt_kn,Arial,sans-serif}.hd_h1.lang_ta,.sourcesWarp.lang_ta{font-family:fnt_ta,Arial,sans-serif}.hd_h1.lang_te,.sourcesWarp.lang_te{font-family:fnt_te,Arial,sans-serif}.hd_h1.lang_ml,.sourcesWarp.lang_ml{font-family:fnt_ml,Arial,sans-serif}.hd_h1.lang_ur,.sourcesWarp.lang_ur{font-family:fnt_ur,Arial,sans-serif;direction:rtl;text-align:right}.hd_h1.lang_or,.sourcesWarp.lang_or{font-family:fnt_or,Arial,sans-serif}.hd_h1.lang_ne,.sourcesWarp.lang_ne{font-family:fnt_ne,Arial,sans-serif}.fav_list.lang_en li a,.sel_lang ul.lv1 li a.lang_en,.thumb3 li.lang_en a figure figcaption h2,.thumb3.box_lang_en li a figure figcaption h2{font-family:fnt_en,Arial,sans-serif}.fav_list.lang_bh li a,.fav_list.lang_hi li a,.sel_lang ul.lv1 li a.lang_bh,.sel_lang ul.lv1 li a.lang_hi,.thumb3 li.lang_bh a figure figcaption h2,.thumb3 li.lang_hi a figure figcaption h2,.thumb3.box_lang_bh li a figure figcaption h2,.thumb3.box_lang_hi li a figure figcaption h2{font-family:fnt_hi,Arial,sans-serif}.fav_list.lang_mr li a,.sel_lang ul.lv1 li a.lang_mr,.thumb3 li.lang_mr a figure figcaption h2,.thumb3.box_lang_mr li a figure figcaption h2{font-family:fnt_mr,Arial,sans-serif}.fav_list.lang_gu li a,.sel_lang ul.lv1 li a.lang_gu,.thumb3 li.lang_gu a figure figcaption h2,.thumb3.box_lang_gu li a figure figcaption h2{font-family:fnt_gu,Arial,sans-serif}.fav_list.lang_pa li a,.sel_lang ul.lv1 li a.lang_pa,.thumb3 li.lang_pa a figure figcaption h2,.thumb3.box_lang_pa li a figure figcaption h2{font-family:fnt_pa,Arial,sans-serif}.fav_list.lang_bn li a,.sel_lang ul.lv1 li a.lang_bn,.thumb3 li.lang_bn a figure figcaption h2,.thumb3.box_lang_bn li a figure figcaption h2{font-family:fnt_bn,Arial,sans-serif}.fav_list.lang_kn li a,.sel_lang ul.lv1 li a.lang_kn,.thumb3 li.lang_kn a figure figcaption h2,.thumb3.box_lang_kn li a figure figcaption h2{font-family:fnt_kn,Arial,sans-serif}.fav_list.lang_ta li a,.sel_lang ul.lv1 li a.lang_ta,.thumb3 li.lang_ta a figure figcaption h2,.thumb3.box_lang_ta li a figure figcaption h2{font-family:fnt_ta,Arial,sans-serif}.fav_list.lang_te li a,.sel_lang ul.lv1 li a.lang_te,.thumb3 li.lang_te a figure figcaption h2,.thumb3.box_lang_te li a figure figcaption h2{font-family:fnt_te,Arial,sans-serif}.fav_list.lang_ml li a,.sel_lang ul.lv1 li a.lang_ml,.thumb3 li.lang_ml a figure figcaption h2,.thumb3.box_lang_ml li a figure figcaption h2{font-family:fnt_ml,Arial,sans-serif}.fav_list.lang_or li a,.sel_lang ul.lv1 li a.lang_or,.thumb3 li.lang_or a figure figcaption h2,.thumb3.box_lang_or li a figure figcaption h2{font-family:fnt_or,Arial,sans-serif}.fav_list.lang_ur li a,.thumb3.box_lang_ur li a figure figcaption h2{font-family:fnt_ur,Arial,sans-serif;direction:rtl;text-align:right}.sel_lang ul.lv1 li a.lang_ur,.thumb3 li.lang_ur a figure figcaption h2{font-family:fnt_ur,Arial,sans-serif}.fav_list.lang_ne li a,.sel_lang ul.lv1 li a.lang_ne,.thumb3 li.lang_ne a figure figcaption h2,.thumb3.box_lang_ne li a figure figcaption h2{font-family:fnt_ne,Arial,sans-serif}#lang_en .brd_cum,#lang_en a,#lang_en b,#lang_en div,#lang_en font,#lang_en h1,#lang_en h2,#lang_en h3,#lang_en h4,#lang_en h5,#lang_en h6,#lang_en i,#lang_en li,#lang_en ol,#lang_en p,#lang_en span,#lang_en strong,#lang_en table,#lang_en tbody,#lang_en td,#lang_en tfoot,#lang_en th,#lang_en thead,#lang_en tr,#lang_en u,#lang_en ul{font-family:fnt_en,Arial,sans-serif}#lang_en.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_en.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_en.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_en.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_en.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_en.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_en.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_en.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_en.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_bh .brd_cum,#lang_bh a,#lang_bh b,#lang_bh div,#lang_bh font,#lang_bh h1,#lang_bh h2,#lang_bh h3,#lang_bh h4,#lang_bh h5,#lang_bh h6,#lang_bh i,#lang_bh li,#lang_bh ol,#lang_bh p,#lang_bh span,#lang_bh strong,#lang_bh table,#lang_bh tbody,#lang_bh td,#lang_bh tfoot,#lang_bh th,#lang_bh thead,#lang_bh tr,#lang_bh u,#lang_bh ul,#lang_hi .brd_cum,#lang_hi a,#lang_hi b,#lang_hi div,#lang_hi font,#lang_hi h1,#lang_hi h2,#lang_hi h3,#lang_hi h4,#lang_hi h5,#lang_hi h6,#lang_hi i,#lang_hi li,#lang_hi ol,#lang_hi p,#lang_hi span,#lang_hi strong,#lang_hi table,#lang_hi tbody,#lang_hi td,#lang_hi tfoot,#lang_hi th,#lang_hi thead,#lang_hi tr,#lang_hi u,#lang_hi ul{font-family:fnt_hi,Arial,sans-serif}#lang_bh.sty1 .details_data h1,#lang_hi.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_bh.sty1 .details_data h1 span,#lang_hi.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_bh.sty1 .details_data .data,#lang_hi.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_bh.sty2 .details_data h1,#lang_hi.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_bh.sty2 .details_data h1 span,#lang_hi.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_bh.sty2 .details_data .data,#lang_hi.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_bh.sty3 .details_data h1,#lang_hi.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_bh.sty3 .details_data h1 span,#lang_hi.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_bh.sty3 .details_data .data,#lang_hi.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_mr .brd_cum,#lang_mr a,#lang_mr b,#lang_mr div,#lang_mr font,#lang_mr h1,#lang_mr h2,#lang_mr h3,#lang_mr h4,#lang_mr h5,#lang_mr h6,#lang_mr i,#lang_mr li,#lang_mr ol,#lang_mr p,#lang_mr span,#lang_mr strong,#lang_mr table,#lang_mr tbody,#lang_mr td,#lang_mr tfoot,#lang_mr th,#lang_mr thead,#lang_mr tr,#lang_mr u,#lang_mr ul{font-family:fnt_mr,Arial,sans-serif}#lang_mr.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_mr.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_mr.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_mr.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_mr.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_mr.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_mr.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_mr.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_mr.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_gu .brd_cum,#lang_gu a,#lang_gu b,#lang_gu div,#lang_gu font,#lang_gu h1,#lang_gu h2,#lang_gu h3,#lang_gu h4,#lang_gu h5,#lang_gu h6,#lang_gu i,#lang_gu li,#lang_gu ol,#lang_gu p,#lang_gu span,#lang_gu strong,#lang_gu table,#lang_gu tbody,#lang_gu td,#lang_gu tfoot,#lang_gu th,#lang_gu thead,#lang_gu tr,#lang_gu u,#lang_gu ul{font-family:fnt_gu,Arial,sans-serif}#lang_gu.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_gu.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_gu.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_gu.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_gu.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_gu.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_gu.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_gu.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_gu.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_pa .brd_cum,#lang_pa a,#lang_pa b,#lang_pa div,#lang_pa font,#lang_pa h1,#lang_pa h2,#lang_pa h3,#lang_pa h4,#lang_pa h5,#lang_pa h6,#lang_pa i,#lang_pa li,#lang_pa ol,#lang_pa p,#lang_pa span,#lang_pa strong,#lang_pa table,#lang_pa tbody,#lang_pa td,#lang_pa tfoot,#lang_pa th,#lang_pa thead,#lang_pa tr,#lang_pa u,#lang_pa ul{font-family:fnt_pa,Arial,sans-serif}#lang_pa.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_pa.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_pa.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_pa.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_pa.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_pa.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_pa.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_pa.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_pa.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_bn .brd_cum,#lang_bn a,#lang_bn b,#lang_bn div,#lang_bn font,#lang_bn h1,#lang_bn h2,#lang_bn h3,#lang_bn h4,#lang_bn h5,#lang_bn h6,#lang_bn i,#lang_bn li,#lang_bn ol,#lang_bn p,#lang_bn span,#lang_bn strong,#lang_bn table,#lang_bn tbody,#lang_bn td,#lang_bn tfoot,#lang_bn th,#lang_bn thead,#lang_bn tr,#lang_bn u,#lang_bn ul{font-family:fnt_bn,Arial,sans-serif}#lang_bn.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_bn.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_bn.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_bn.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_bn.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_bn.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_bn.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_bn.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_bn.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_kn .brd_cum,#lang_kn a,#lang_kn b,#lang_kn div,#lang_kn font,#lang_kn h1,#lang_kn h2,#lang_kn h3,#lang_kn h4,#lang_kn h5,#lang_kn h6,#lang_kn i,#lang_kn li,#lang_kn ol,#lang_kn p,#lang_kn span,#lang_kn strong,#lang_kn table,#lang_kn tbody,#lang_kn td,#lang_kn tfoot,#lang_kn th,#lang_kn thead,#lang_kn tr,#lang_kn u,#lang_kn ul{font-family:fnt_kn,Arial,sans-serif}#lang_kn.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_kn.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_kn.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_kn.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_kn.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_kn.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_kn.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_kn.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_kn.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_ta .brd_cum,#lang_ta a,#lang_ta b,#lang_ta div,#lang_ta font,#lang_ta h1,#lang_ta h2,#lang_ta h3,#lang_ta h4,#lang_ta h5,#lang_ta h6,#lang_ta i,#lang_ta li,#lang_ta ol,#lang_ta p,#lang_ta span,#lang_ta strong,#lang_ta table,#lang_ta tbody,#lang_ta td,#lang_ta tfoot,#lang_ta th,#lang_ta thead,#lang_ta tr,#lang_ta u,#lang_ta ul{font-family:fnt_ta,Arial,sans-serif}#lang_ta.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_ta.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_ta.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_ta.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_ta.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_ta.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_ta.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_ta.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_ta.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_te .brd_cum,#lang_te a,#lang_te b,#lang_te div,#lang_te font,#lang_te h1,#lang_te h2,#lang_te h3,#lang_te h4,#lang_te h5,#lang_te h6,#lang_te i,#lang_te li,#lang_te ol,#lang_te p,#lang_te span,#lang_te strong,#lang_te table,#lang_te tbody,#lang_te td,#lang_te tfoot,#lang_te th,#lang_te thead,#lang_te tr,#lang_te u,#lang_te ul{font-family:fnt_te,Arial,sans-serif}#lang_te.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_te.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_te.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_te.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_te.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_te.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_te.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_te.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_te.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_ml .brd_cum,#lang_ml a,#lang_ml b,#lang_ml div,#lang_ml font,#lang_ml h1,#lang_ml h2,#lang_ml h3,#lang_ml h4,#lang_ml h5,#lang_ml h6,#lang_ml i,#lang_ml li,#lang_ml ol,#lang_ml p,#lang_ml span,#lang_ml strong,#lang_ml table,#lang_ml tbody,#lang_ml td,#lang_ml tfoot,#lang_ml th,#lang_ml thead,#lang_ml tr,#lang_ml u,#lang_ml ul{font-family:fnt_ml,Arial,sans-serif}#lang_ml.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_ml.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_ml.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_ml.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_ml.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_ml.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_ml.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_ml.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_ml.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_or .brd_cum,#lang_or a,#lang_or b,#lang_or div,#lang_or font,#lang_or h1,#lang_or h2,#lang_or h3,#lang_or h4,#lang_or h5,#lang_or h6,#lang_or i,#lang_or li,#lang_or ol,#lang_or p,#lang_or span,#lang_or strong,#lang_or table,#lang_or tbody,#lang_or td,#lang_or tfoot,#lang_or th,#lang_or thead,#lang_or tr,#lang_or u,#lang_or ul{font-family:fnt_or,Arial,sans-serif}#lang_or.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_or.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_or.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_or.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_or.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_or.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_or.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_or.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_or.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_ur .brd_cum,#lang_ur a,#lang_ur b,#lang_ur div,#lang_ur font,#lang_ur h1,#lang_ur h2,#lang_ur h3,#lang_ur h4,#lang_ur h5,#lang_ur h6,#lang_ur i,#lang_ur li,#lang_ur ol,#lang_ur p,#lang_ur span,#lang_ur strong,#lang_ur table,#lang_ur tbody,#lang_ur td,#lang_ur tfoot,#lang_ur th,#lang_ur thead,#lang_ur tr,#lang_ur u,#lang_ur ul{font-family:fnt_ur,Arial,sans-serif}#lang_ur.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_ur.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_ur.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_ur.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_ur.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_ur.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_ur.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_ur.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_ur.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_ne .brd_cum,#lang_ne a,#lang_ne b,#lang_ne div,#lang_ne font,#lang_ne h1,#lang_ne h2,#lang_ne h3,#lang_ne h4,#lang_ne h5,#lang_ne h6,#lang_ne i,#lang_ne li,#lang_ne ol,#lang_ne p,#lang_ne span,#lang_ne strong,#lang_ne table,#lang_ne tbody,#lang_ne td,#lang_ne tfoot,#lang_ne th,#lang_ne thead,#lang_ne tr,#lang_ne u,#lang_ne ul{font-family:fnt_ne,Arial,sans-serif}#lang_ne.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_ne.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_ne.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_ne.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_ne.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_ne.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_ne.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_ne.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_ne.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}@media only screen and (max-width:1280px){.mainWarp{width:100%}.bdy .content aside{width:30%}.bdy .content aside .thumb li{width:49%}.bdy .content article{width:70%}nav{padding:10px 0;width:100%}nav .LHS{width:30%}nav .LHS a{margin-left:20px}nav .RHS{width:70%}nav .RHS ul.ud{margin-right:20px}nav .RHS .menu a{margin-right:30px}}@media only screen and (max-width:1200px){.thumb li a figure figcaption h3{font-size:12px}}@media only screen and (max-width:1024px){.newsListing ul li figure .img{width:180px;height:140px}.newsListing ul li figure figcaption{width:-moz-calc(100% - 180px);width:-webkit-calc(100% - 180px);width:-o-calc(100% - 180px);width:calc(100% - 180px)}.details_data .share{z-index:9999}.details_data h1{padding:30px 50px 0}.details_data figure figcaption{padding:5px 50px 0}.details_data .realted_story_warp .inr{padding:30px 50px 0}.details_data .realted_story_warp .inr ul.helfWidth .img{display:none}.details_data .realted_story_warp .inr ul.helfWidth figcaption{width:100%}.ph_gal .inr div{display:inline-block;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/defult.jpg) no-repeat #ededed;height:auto;min-height:100px;max-height:100px;max-width:30%;width:30%;overflow:hidden}.ph_gal .inr div img{width:100%;height:100%}.ph_gal .inr div.mid{margin-left:10px;margin-right:10px}}@media only screen and (max-width:989px){.details_data .data{padding:25px 50px}.displayDate .main{padding:5px 35px}.aside_newsListing ul li a figure figcaption h2{font-size:12px}.newsListing ul li a figure .img{width:170px;max-width:180px;max-width:220px;height:130px}.newsListing ul li a figure figcaption{width:calc(100% - 170px)}.newsListing ul li a figure figcaption span{padding-top:0}.newsListing ul li a figure figcaption .resource{padding-top:10px}}@media only screen and (max-width:900px){.newsListing ul li figure .img{width:150px;height:110px}.newsListing ul li figure figcaption{width:-moz-calc(100% - 150px);width:-webkit-calc(100% - 150px);width:-o-calc(100% - 150px);width:calc(100% - 150px)}.popup .inr{overflow:hidden;width:500px;height:417px;max-height:417px;margin-top:-208px;margin-left:-250px}.btn_view_all{padding:10px}nav .RHS ul.site_nav li a{padding:10px 15px;background-image:none}.aside_newsListing ul li a figure .img{display:none}.aside_newsListing ul li a figure figcaption{width:100%;padding-left:0}.bdy .content aside .thumb li{width:100%}.aside_nav_list li a span{font-size:10px;padding:15px 10px;background:0 0}.sourcesWarp .sub_nav ul li{width:33%}}@media only screen and (max-width:800px){.newsListing ul li figure .img{width:150px;height:110px}.newsListing ul li figure figcaption{width:-moz-calc(100% - 150px);width:-webkit-calc(100% - 150px);width:-o-calc(100% - 150px);width:calc(100% - 150px)}.newsListing ul li figure figcaption span{font-size:10px}.newsListing ul li figure figcaption h2 a{font-size:15px}.newsListing ul li figure figcaption p{display:none;font-size:12px}.newsListing ul li figure figcaption.fullWidth p{display:block}nav .RHS ul.site_nav li{margin-right:15px}.newsListing ul li a figure{padding:15px 10px}.newsListing ul li a figure .img{width:120px;max-width:120px;height:120px}.newsListing ul li a figure figcaption{width:calc(100% - 130px);padding:0 0 0 20px}.newsListing ul li a figure figcaption span{font-size:10px;padding-top:0}.newsListing ul li a figure figcaption h2{font-size:14px}.newsListing ul li a figure figcaption p{font-size:12px}.resource{padding-top:10px}.resource ul li{margin-right:10px}.bdy .content aside{width:30%}.bdy .content article{width:70%}.ph_gal .inr div{display:inline-block;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/defult.jpg) no-repeat #ededed;height:auto;min-height:70px;max-height:70px;max-width:30%;width:30%;overflow:hidden}.ph_gal .inr div img{width:100%;height:100%}.ph_gal .inr div.mid{margin-left:10px;margin-right:10px}}@media only screen and (max-width:799px){.thumb1 li,.thumb1 li a,.thumb1 li a img{max-height:50px;max-width:50px}.thumb1 li,.thumb1 li a{min-height:50px;min-width:50px}.sourcesWarp .sub_nav ul li{width:50%!important}.setting .country_list li,.setting .fav_cat_list li,.setting .fav_lang_list li,.setting .fav_np_list li{width:100%}}@media only screen and (max-width:640px){.details_data .realted_story_warp .inr ul li figure figcaption span,.newsListing ul li figure figcaption span{padding-top:0}.bdy .content aside{width:100%;display:none}nav .RHS ul.site_nav li{margin-right:10px}.sourcesWarp{min-height:250px}.sourcesWarp .logo_img{height:100px;margin-top:72px}.sourcesWarp .sources_nav ul li{margin:0}.bdy .content article{width:100%}.bdy .content article h1{text-align:center}.bdy .content article .brd_cum{display:none}.bdy .content article .details_data h1{text-align:left}.bdy .content a.aside_open{display:inline-block}.details_data .realted_story_warp .inr ul li{width:100%;height:auto}.details_data .realted_story_warp .inr ul li figure a.img_r .img{width:100px;height:75px;float:left}.details_data .realted_story_warp .inr ul li figure a.img_r .img img{height:100%}.details_data .realted_story_warp .inr ul li figure figcaption{float:left;padding-left:10px}}@media only screen and (max-width:480px){nav .LHS a.logo{width:100px;height:28px}.details_data figure img,.sourcesWarp .sub_nav .inr ul li{width:100%}nav .RHS ul.site_nav li a{padding:6px}.sourcesWarp{min-height:auto;max-height:auto;height:auto}.sourcesWarp .logo_img{margin:20px 10px}.sourcesWarp .sources_nav ul li a{padding:5px 15px}.displayDate .main .dt{max-width:90px}.details_data h1{padding:30px 20px 0}.details_data .share{top:inherit;bottom:0;left:0;width:100%;height:35px;position:fixed}.details_data .share .inr{position:relative}.details_data .share .inr .sty ul{background-color:#e2e2e2;border-radius:3px 0 0 3px}.details_data .share .inr .sty ul li{border:1px solid #cdcdcd;border-top:none}.details_data .share .inr .sty ul li a{width:35px}.details_data .share .inr .sty ul li a.sty1 span{padding-top:14px!important}.details_data .share .inr .sty ul li a.sty2 span{padding-top:12px!important}.details_data .share .inr .sty ul li a.sty3 span{padding-top:10px!important}.details_data .share ul,.details_data .share ul li{float:left}.details_data .share ul li a{border-radius:0!important}.details_data .data,.details_data .realted_story_warp .inr{padding:25px 20px}.thumb3 li{max-width:100%;width:100%;margin:5px 0;height:auto}.thumb3 li a figure img{display:none}.thumb3 li a figure figcaption{position:relative;height:auto}.thumb3 li a figure figcaption h2{margin:0;text-align:left}.thumb2{text-align:center}.thumb2 li{display:inline-block;max-width:100px;max-height:100px;float:inherit}.thumb2 li a img{width:80px;height:80px}}@media only screen and (max-width:320px){.newsListing ul li figure figcaption span,.newsListing.bdyPad{padding-top:10px}#back-top,footer .social{display:none!important}nav .LHS a.logo{width:70px;height:20px;margin:7px 0 0 12px}nav .RHS ul.site_nav{margin-top:3px}nav .RHS ul.site_nav li a{font-size:12px}nav .RHS .menu a{margin:0 12px 0 0}.newsListing ul li figure .img{width:100%;max-width:100%;height:auto;max-height:100%}.newsListing ul li figure figcaption{width:100%;padding-left:0}.details_data .realted_story_warp .inr ul li figure a.img_r .img{width:100%;height:auto}.ph_gal .inr div{display:inline-block;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/defult.jpg) no-repeat #ededed;height:auto;min-height:50px;max-height:50px;max-width:28%;width:28%;overflow:hidden}.ph_gal .inr div img{width:100%;height:100%}.ph_gal .inr div.mid{margin-left:10px;margin-right:10px}}.details_data .data{padding-bottom:0}.details_data .block_np{padding:15px 100px;background:#f8f8f8;margin:30px 0}.details_data .block_np td h3{padding-bottom:10px}.details_data .block_np table tr td{padding:0!important}.details_data .block_np h3{padding-bottom:12px;color:#bfbfbf;font-weight:700;font-size:12px}.details_data .block_np .np{width:161px}.details_data .block_np .np a{padding-right:35px;display:inline-block;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/np_nxt.svg) center right no-repeat}.details_data .block_np .np a img{width:120px}.details_data .block_np .mdl{min-width:15px}.details_data .block_np .mdl span{display:block;height:63px;width:1px;margin:0 auto;border-left:1px solid #d8d8d8}.details_data .block_np .store{width:370px}.details_data .block_np .store ul:after{content:\" \";display:block;clear:both}.details_data .block_np .store li{float:left;margin-right:5px}.details_data .block_np .store li:last-child{margin-right:0}.details_data .block_np .store li a{display:block;height:36px;width:120px;background-repeat:no-repeat;background-position:center center;background-size:120px auto}.details_data .block_np .store li a.andorid{background-image:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/google_play.svg)}.details_data .block_np .store li a.window{background-image:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/window.svg)}.details_data .block_np .store li a.ios{background-image:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/ios.svg)}.win_details_pop{background:rgba(0,0,0,.5);z-index:999;top:0;left:0;width:100%;height:100%;position:fixed}.win_details_pop .inr,.win_details_pop .inr .bnr_img{width:488px;max-width:488px;height:390px;max-height:390px}.win_details_pop .inr{position:absolute;top:50%;left:50%;margin-left:-244px;margin-top:-195px;z-index:9999}.win_details_pop .inr .bnr_img{background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/win2_2302.jpg) center center;position:relative}.win_details_pop .inr .bnr_img a.btn_win_pop_close{position:absolute;width:20px;height:20px;z-index:1;top:20px;right:20px;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/win_2302.jpg) center center no-repeat}.win_details_pop .inr .btn_store_win{display:block;height:70px;max-height:70px;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/win3_2302.jpg) center center no-repeat #fff}.win_str_bnr a{display:block}@media only screen and (max-width:1080px){.details_data .block_np h3{font-size:11px}.details_data .block_np .np h3{padding-bottom:15px}.details_data .block_np .store li a{background-size:100px auto;width:100px}}@media only screen and (max-width:1024px){.details_data .block_np{margin-bottom:0}}@media only screen and (max-width:989px){.details_data .block_np{padding:15px 50px}}@media only screen and (max-width:900px){.details_data .block_np table,.details_data .block_np tbody,.details_data .block_np td,.details_data .block_np tr{display:block}.details_data .block_np td.np,.details_data .block_np td.store{width:100%}.details_data .block_np tr h3{font-size:12px}.details_data .block_np .np h3{float:left;padding:8px 0 0}.details_data .block_np .np:after{content:\" \";display:block;clear:both}.details_data .block_np .np a{float:right;padding-right:50px}.details_data .block_np td.mdl{display:none}.details_data .block_np .store{border-top:1px solid #ebebeb;margin-top:15px}.details_data .block_np .store h3{padding:15px 0 10px;display:block}.details_data .block_np .store li a{background-size:120px auto;width:120px}}@media only screen and (max-width:675px){.details_data .block_np .store li a{background-size:100px auto;width:100px}}@media only screen and (max-width:640px){.details_data .block_np .store li a{background-size:120px auto;width:120px}}@media only screen and (max-width:480px){.details_data .block_np{padding:15px 20px}.details_data .block_np .store li a{background-size:90px auto;width:90px}.details_data .block_np tr h3{font-size:10px}.details_data .block_np .np h3{padding:5px 0 0}.details_data .block_np .np a{padding-right:40px}.details_data .block_np .np a img{width:80px}}", "raw_content": "\nTamilNews >> பிரதமர் பராமரிப்பு நிதி\nபல்வேறு துறைகளில் பெண்கள் சாதனை படைத்திருப்பதை பாராட்டிய பிரதமர் மோடி\nஇந்தியாவில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் முயற்சியால்,...\nசாதனை விருது பெறும் குழந்தைகளுடன் இன்று பிரதமர் மோடி கலந்துரையாடுகிறார்\nபுதுடெல்லி: நாடு முழுவதும் கண்டுபிடிப்பு, விளையாட்டு, கலை, கலாசாரம், சமூக சேவை, கல்வி...\nநேதாஜி பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி புகைப்படத்துக்கு ஒரே நாளில் 11 லட்சம் லைக்ஸ்\nசுதந்திர போராட்ட தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125-வது பிறந்த...\nசாதனை பெண்களுக்கு வணக்கம் செலுத்துவோம்: பிரதமர் மோடி வாழ்த்து\nபுதுடெல்லி: தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, பிரதமர் மோடி டிவிட்டரில் வாழ்த்து...\n130 கோடி இந்தியர்களும் நேதாஜிக்கு கடன்பட்டுள்ளனர் - பிரதமர் மோடி\nகொல்கத்தா: புகழ்பெற்ற விடுதலை போராட்ட வீரரும், இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கியவருமான நேதாஜி சுபாஷ்...\nதேசிய பெண் குழந்தைகள் தினம்: பிரதமர் மோடி வாழ்த்து\nதேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சுட்டுரை...\nநேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் கனவை நிறைவேற்றுவோம் - பிரதமர் மோடி.\nநேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125வது பிறந்தநாள் விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது....\n'ஜெய் ஸ்ரீராம்' என முழக்கம்... பிரதமர் மோடி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பேச மறுத்த மம்தா பானர்ஜி\nகொல்கத்தாவில் நேதாஜி பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி கலந்து கொண்ட...\nநேதாஜி சுபாஷ் சந��திர போஸ் நினைவு நாணயம்-அஞ்சல் தலை வெளியீடு\nஇந்திய சுதந்திர போராட்ட வீரர், நேதாஜி சுபாஷ் சந்திர போஸை கௌவுரவிக்கும் வகையில்,...\nபிரேசில் நாட்டுடன் கைகோர்த்தது பெருமை : கொரோனா தடுப்பு குறித்து பிரதமர் மோடி\nபுதுடெல்லி, இந்தியாவில் தயாரிக்கப்பட்டகொரோனா தடுப்பு மருந்துக்கு உலகளவில் வரவேற்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00729.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://singappennea.com/2020/05/13/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2021-01-25T07:55:17Z", "digest": "sha1:PUD45AUJNNZB4XKT3PLOWTYXN53OGRWT", "length": 12877, "nlines": 322, "source_domain": "singappennea.com", "title": "சேமியாவுடன் முட்டை சேர்த்து சூப்பரான டிபன் செய்யலாம் வாங்க | Singappennea.com", "raw_content": "\nஉங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.\nவிளம்பரம் செய்ய +91 978 978 3312.\nசேமியாவுடன் முட்டை சேர்த்து சூப்பரான டிபன் செய்யலாம் வாங்க\nசேமியா – 1 கப்\nநெய் – தேவையான அளவு\nமிளகாய் தூள் – தேவைகேற்ப\nஉப்பு, எண்ணெய் – தேவையான அளவு\nபட்டை – 1 துண்டு\nசோம்பு – கால் ஸ்பூன்\nகறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு\nஇஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்\nவெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nகடாயில் சிறிதளவு நெய்விட்டு சூடானதும் சேமியாவை சேர்த்து நன்றாக வறுத்து கொள்ளலாம்.\nஅதே கடாயில் ஒரு ஸ்பூன் அளவுக்கு நல்லெண்ணெய் விட்டு அதில் முட்டையை உடைத்து ஊற்றி சிறிதளவு மஞ்சள் தூள், உப்பு , சிறிதளவு மிளகாய் தூள் சேர்த்து நன்றாக பொரித்து எடுத்துக்கொள்ளலாம்.\nகடாயில் 2 ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் விட்டு சூடானதும் அதில் பட்டை, கிராம்பு, சோம்பு தாளித்த பின்னர் வெங்காயம், கறிவேப்பிலை, ப.மிளகாயை சேர்த்து வதக்கவும்.\nவெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவேண்டும்.\nஉங்களுக்கு தேவையானால் கேரட்,பீன்ஸ், பச்சைப்பட்டாணி போன்றவை சேர்த்துக்கொள்ளலாம்.\nஒரு பாக்கெட் சேமியாவிற்கு 250 மி.லி வீதம் தண்ணீர் சேர்க்க வேண்டும்.\nதேவைக்கேற்ப உப்பு சேர்த்து சிறிது கொத்தமல்லி இலை சேர்த்து கொதி வந்ததும் சேமியாவை சேர்த்து ஐந்து நிமிடம் நன்றாக வேக விடவும்.\nசேமியா நன்றாக வெந்ததும் இதனுடன் பொரித்து வைத்திருக்கும் முட்டையை சேர்த்துக் கிளறி கொஞ்சம் கொத்தமல்லி இலை தூவி கலந்து இறக்கவும்.\nசூப்பரான சேமியா முட்டை உப்புமா ரெடி.\nEgg RecipesEgg Semiyafood recipefood recipe in tamilNon Veg RecipesRecipesSemiya RecipesUpmaஅசைவம்உப்புமாசேமியாவுடன் முட்டை சேர்த்து சூப்பரான டிபன் செய்யலாம் வாங்கசோமியா சமையல்டிபன்முட்டை சமையல்\nவெயில் காலத்தில் குழந்தைகளுக்கு வரும் வேர்க்குரு குறைய இயற்கை வழிகள்\nவீட்டிலேயே செய்யலாம் தேங்காய் பன்\nஉடலுக்கு வலுசேர்க்கும் கம்பு ரவை உப்புமா\nமீந்து போன 2 இட்லியில் சூப்பரான ஸ்னாக்ஸ் ரெசிபி..\n1 கப் கோதுமை மாவில் Soft- ஆன பிஸ்கட் செய்முறை..\nஊட்டச்சத்துக்கள் நிறைந்த வாழைக்காய் புட்டு\nஇனி வீட்டிலே செய்யலாம் ரெட் வெல்வெட் கேக்..\nகண்களை பாதுகாப்பதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்\nகர்ப்பகாலத்தில் வாய் துர்நாற்றம் ஏற்படுவதற்கான பொதுவான காரணங்கள்\nமிருதுவான பிங்க் நிற உதட்டை பெற வேண்டுமா\nகிரீன் மசாலா ஃபிஷ் ஃப்ரை ரெசிபி\nபுளி சேர்க்காத வாளை மீன் குழம்பு\nClara Anita Transgender on தொழில் துவங்கி வெற்றியடைய\nAneez on 1 வயதிற்குள் குழந்தையின் உடல் எடை அதிகரிக்க என்ன உணவுகள் தரலாம்\nஒரு நிமிஷம் இத படிங்க\nகண்களை பாதுகாப்பதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்\nகர்ப்பகாலத்தில் வாய் துர்நாற்றம் ஏற்படுவதற்கான பொதுவான காரணங்கள்\nமிருதுவான பிங்க் நிற உதட்டை பெற வேண்டுமா\nகிரீன் மசாலா ஃபிஷ் ஃப்ரை ரெசிபி\nபுளி சேர்க்காத வாளை மீன் குழம்பு\nகுழந்தைகளின் அன்றாட பழக்கவழக்கங்களில் கட்டுப்பாடுகளை விதிக்கும் பெற்றோர்\nஆண், பெண் குழந்தை பெயர்கள் 2020 மற்றும் வைக்கும் முறை..\nமாதவிடாய் கோளாறை குணமாக்கும் இயற்கை மருத்துவம்..\nகாளான் வளர்ப்பு இலவச பயிற்சி\nஇத்தாலியன் பாஸ்தா |Italian Pasta\nஒரு நிமிஷம் இத படிங்க (63)\nகண்களை பாதுகாப்பதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்\nகர்ப்பகாலத்தில் வாய் துர்நாற்றம் ஏற்படுவதற்கான பொதுவான காரணங்கள்\nமிருதுவான பிங்க் நிற உதட்டை பெற வேண்டுமா\nமிருதுவான பிங்க் நிற உதட்டை பெற வேண்டுமா\nமுக அழகை மேம்படுத்ததும் கடுகு எண்ணெய்\nசருமத்தை ஜொலிக்க வைக்கும் குங்குமப்பூ குடிநீர்\nகண்களை பாதுகாப்பதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்\nகர்ப்பகாலத்தில் வாய் துர்நாற்றம் ஏற்படுவதற்கான பொதுவான காரணங்கள்\nமிருதுவான பிங்க் நிற உதட்டை பெற வேண்டுமா\nகிரீன் மசாலா ஃபிஷ் ஃப்ரை ரெசிபி\nபுளி சேர்க்காத வாளை மீன் குழம்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00729.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/chennai/i-don-t-want-elections-defeats-says-rajinikanth-404544.html?utm_source=articlepage-Slot1-17&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2021-01-25T08:17:21Z", "digest": "sha1:75SFMDUKNEJA5IIATBXOAHZF3OVGIGB5", "length": 18211, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "தோற்க விரும்பலை.. ஸ்ட்ரெயிட்டா ஆட்சியேதானாம்... லாஜிக்கே இல்லாத ரஜினி பேச்சால் ஷாக்கில் மா.செ.க்கள்! | I don't want Elections Defeats, Says Rajinikanth - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் குடியரசு தின விழா சசிகலா கட்டுரைகள் திமுக அதிமுக\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nகொரோனா காலத்திலும் தேர்தல் நடத்தி அசத்தல்.. தேர்தல் ஆணையத்திற்கு குடியரசு தலைவர் பாராட்டு\nகட்சியில் இருந்து நீக்கம்.. அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த நமச்சிவாயம் - அனல் களத்தில் புதுச்சேரி\nரோசு ரோசு ரோசு.. அழகான ரோசு நீ.. உருகும் தர்ஷா குப்தா ரசிகர்கள்\nகிராமப்புறம் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான 7 உறுதிமொழிகள்.. வெளியிட்டது மநீம\nஜனவரி 27-ஆம் தேதி சசிகலா விடுதலையாகிறார்.. உறுதி செய்த சிறைத் துறை\nடிஆர்பி முறைகேடுக்காக அர்னாப் ரூ.40 லட்சம் லஞ்சம் கொடுத்தார்.. 'பார்க்' மாஜி சிஇஓ வாக்குமூலம்\nகிராமப்புறம் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான 7 உறுதிமொழிகள்.. வெளியிட்டது மநீம\nஇந்தியாவுக்கு 4 தலைநகரங்கள் வேண்டும்... மம்தா பானர்ஜி கருத்துக்கு சீமான் வரவேற்பு..\nயார் இந்த லட்சுமி.. சிம்பிளாக.. அழுத்தம் திருத்தமாக.. ஒரே நாளில் கலக்கல்.. வியந்து போன ராகுல்\nநாட்டின் 71ஆவது குடியரசு தினம்... மாநிலம் முழுவதும் பாதுகாப்புப் பணிகள் தீவிரம்\n\"விட மாட்டேன்\".. போட்டு தாக்கும் ஓபிஎஸ்.. ரெடியாகும் இன்னொரு பிளான்.. மிரளும் எடப்பாடியார்..\n100 நாட்களுக்குள் குறைகளுக்கு தீர்வு... உங்கள் மனுக்களுக்கு நான் பொறுப்பு.. ஸ்டாலின் அளித்த உறுதி..\nSports பாவம் மனுஷன்.. இந்திய அணிக்காக அவ்வளவு செய்தார்.. கோபம் அடைந்த பீல்டிங் கோச்.. ஷாக் பின்னணி\nMovies காதலியை கரம்பிடித்த வருண் தவான்.. பாலிவுட் நட்சத்திரங்கள் பங்கேற்க களைக்கட்டிய திருமணம்\nFinance வெறும் 1 டாலருக்கு கூகிள், ஆப்பிள் பங்குகளை வாங்கலாம்.இந்திய முதலீட்டாளர்களுக்கு சூப்பர் வாய்ப்பு.\nAutomobiles புல்லட் மீது ரொம்ப ஆசை மனைவியுடன் பயணிக்க 3 சக்கர வாகனமாக மாற்றிய முதியவர்... இதற்கா��� செலவு எவ்வளவு தெரியுமா\nLifestyle ரொம்ப குண்டா இருக்கீங்களா அப்ப உங்க உடல் எடையை குறைக்க இந்த டீயை குடிங்க போதும்...\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதோற்க விரும்பலை.. ஸ்ட்ரெயிட்டா ஆட்சியேதானாம்... லாஜிக்கே இல்லாத ரஜினி பேச்சால் ஷாக்கில் மா.செ.க்கள்\nசென்னை: சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு 10-15% ஓட்டு வாங்கி நான் தோற்கவிரும்பவில்லை என்று ரஜினிகாந்த் வெளிப்படையாக தெரிவித்ததால் மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் அதிர்ந்து போயுள்ளனராம்.\nசென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் இன்று ரஜினி மக்கள் மன்றத்தின் 37 மாவட்ட செயலாளர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் ரஜினிகாந்த் பங்கேற்று பல விஷயங்களை வெளிப்படையாக பேசி இருக்கிறார்.\nவேஷ்டி வரை முடிவெடுக்க வேண்டும்.. 3 மாதத்தில் ரஜினிக்கு இதுவெல்லாம் சாத்தியமா\nகுறிப்பாக தமது உடல்நிலை குறித்து மனம் திறந்து மாவட்ட செயலாளர்களிடம் ரஜினிகாந்த் பகிர்ந்திருக்கிறார். ஏற்கனவே சிறுநீரக அறுவை சிகிச்சை செய்த காரணத்தால் இப்போதைய கொரோனா காலத்தில் டாக்டர்கள் என்ன சொல்கிறார்களோ அதைத்தான் செய்ய முடியும் என்று கூறி முதல் அதிர்ச்சியை கொடுத்தாராம் ரஜினிகாந்த்.\nஅடுத்ததாக அரசியல் கட்சி தொடங்குவது, தேர்தலில் போட்டியிடுவது பற்றி தன்னுடைய கருத்துகளை முன்வைத்திருக்கிறார். அப்போதுதான், மன்ற நிர்வாகிகள் பலரும் கட்டப் பஞ்சாயத்தில் ஈடுபடுகின்றனர்; எனக்கு கெட்ட பெயரை ஏற்படுத்துகிறார்கள் என வருத்தப்பட்டிருக்கிறார்.\nஇதன்பின்னர் அப்படியே நாம் தேர்தலில் போட்டியிட்டாலும் மிக அதிபட்சமாக 15% ஓட்டுகளை வாங்குவதாக வைத்துக் கொள்வோம். இப்படி 10-15% ஓட்டு வாங்குவதால் எந்த பயனுமே இல்லை. என்னைப் பொறுத்தவரையில் சினிமாவில் ஜெயித்திருக்கிறேன்.\nஅதனால் அரசியலுக்குப் போனாலும் தேர்தலுக்குப் போனாலும் ஜெயித்தாக வேண்டும். அது சாத்தியமே இல்லை என்கிற போது எப்படி கட்சியை தொடங்குவது என கேள்வி கேட்டிருக்கிறார். ரஜினிகாந்தின் இந்த அடுத்தடுத்த லைவ் அதிர்ச்சி வைத்தியங்களால் ஆடிப் போய்விட்டனராம் மக்கள் மன்ற நிர்வாகிகள்.\nஸ்டிரைட்டா மேட்டருக்கு வந்த கருணாஸ்.. கூவத்தூரில் நானும் தான் இருந்தேன்.. \"2\" தானே கேட்கிறேன்..\nதுரைமுருகன் ஒன்னு நினைச்சா.. இப்படி முரசொலி \"சொல்லி\" அடிச்சிருச்சே.. அப்ப பாமக கதி\nமாதவிடாய் உதிரம் போல் வெள்ளைபடுகிறதா.. கைவசம் இயற்கை மருத்துவம் இருக்கே.. கைவசம் இயற்கை மருத்துவம் இருக்கே.. டாக்டர் ஒய் தீபா\nதீரன் அதிகாரம் ஒன்றில் நடித்த நடிகை பிரவீனா பாஜகவில் இணைகிறாரா\n 29ஆண்டுகள் சிறைவாசம் போதும்..எழுவர் விடுதலையைத்தான் மனிதாபிமானம் எதிர்பார்க்கிறது: வைரமுத்து\n\"முதல்வன்\" ஸ்டாலின்.. \"எடு அந்த பெட்டியை\".. செம ரூட்டை கையில் எடுக்கும் திமுக.. மிரளும் கட்சிகள்\nதிமுக அணியில் பாமகவுக்கு 'நோ' இடம் முரசொலியில் 'இலவு காத்த கிளி' என ராமதாஸ் மீது கடும் பாய்ச்சல்\nகுண்டை தூக்கி போட்ட பிரேமலதா.. மிரண்டு போன எடப்பாடியார்.. குளிர்ந்த அமமுக.. அடுத்து என்னாகும்..\nபாத்ரூமில் ஓட்டை.. 2 பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்து.. கம்பி எண்ணும் ஹவுஸ்ஓனர்..\nசசிகலா குணமாகி நல்ல முறையில் தமிழகத்திற்கு வர பிரார்த்தனை செய்கிறோம்: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்\nதமிழக சட்டசபை தேர்தல்.. இழுபறியில் கூட்டணி... ஜன.30-ல் தேமுதிக ஆலோசனை கூட்டம்\nசென்னை போரூர் அருகே சுங்க சாவடியை அடித்து நொறுக்கிய தமிழக வாழ்வுரிமை கட்சி தொண்டர்கள்\nதமிழகத்தில் இன்று மேலும் 569 பேருக்கு கொரோனா பாதிப்பு- 7 பேர் உயிரிழப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00729.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/chennai/rajinikanth-meeting-it-is-difficult-to-start-a-party-in-3-months-and-take-power-404542.html?utm_source=articlepage-Slot1-18&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2021-01-25T08:19:28Z", "digest": "sha1:X774RQNYIIZK6VLBSB635EK45RJMFM62", "length": 21027, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "வேஷ்டி வரை முடிவெடுக்க வேண்டும்.. 3 மாதத்தில் ரஜினிக்கு இதுவெல்லாம் சாத்தியமா? | Rajinikanth meeting: It is difficult to start a party in 3 months and take power - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் குடியரசு தின விழா சசிகலா கட்டுரைகள் திமுக அதிமுக\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nகொரோனா காலத்திலும் தேர்தல் நடத்தி அசத்தல்.. தேர்தல் ஆணைய��்திற்கு குடியரசு தலைவர் பாராட்டு\nகட்சியில் இருந்து நீக்கம்.. அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த நமச்சிவாயம் - அனல் களத்தில் புதுச்சேரி\nரோசு ரோசு ரோசு.. அழகான ரோசு நீ.. உருகும் தர்ஷா குப்தா ரசிகர்கள்\nகிராமப்புறம் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான 7 உறுதிமொழிகள்.. வெளியிட்டது மநீம\nஜனவரி 27-ஆம் தேதி சசிகலா விடுதலையாகிறார்.. உறுதி செய்த சிறைத் துறை\nடிஆர்பி முறைகேடுக்காக அர்னாப் ரூ.40 லட்சம் லஞ்சம் கொடுத்தார்.. 'பார்க்' மாஜி சிஇஓ வாக்குமூலம்\nகிராமப்புறம் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான 7 உறுதிமொழிகள்.. வெளியிட்டது மநீம\nஇந்தியாவுக்கு 4 தலைநகரங்கள் வேண்டும்... மம்தா பானர்ஜி கருத்துக்கு சீமான் வரவேற்பு..\nயார் இந்த லட்சுமி.. சிம்பிளாக.. அழுத்தம் திருத்தமாக.. ஒரே நாளில் கலக்கல்.. வியந்து போன ராகுல்\nநாட்டின் 71ஆவது குடியரசு தினம்... மாநிலம் முழுவதும் பாதுகாப்புப் பணிகள் தீவிரம்\n\"விட மாட்டேன்\".. போட்டு தாக்கும் ஓபிஎஸ்.. ரெடியாகும் இன்னொரு பிளான்.. மிரளும் எடப்பாடியார்..\n100 நாட்களுக்குள் குறைகளுக்கு தீர்வு... உங்கள் மனுக்களுக்கு நான் பொறுப்பு.. ஸ்டாலின் அளித்த உறுதி..\nSports பாவம் மனுஷன்.. இந்திய அணிக்காக அவ்வளவு செய்தார்.. கோபம் அடைந்த பீல்டிங் கோச்.. ஷாக் பின்னணி\nMovies காதலியை கரம்பிடித்த வருண் தவான்.. பாலிவுட் நட்சத்திரங்கள் பங்கேற்க களைக்கட்டிய திருமணம்\nFinance வெறும் 1 டாலருக்கு கூகிள், ஆப்பிள் பங்குகளை வாங்கலாம்.இந்திய முதலீட்டாளர்களுக்கு சூப்பர் வாய்ப்பு.\nAutomobiles புல்லட் மீது ரொம்ப ஆசை மனைவியுடன் பயணிக்க 3 சக்கர வாகனமாக மாற்றிய முதியவர்... இதற்கான செலவு எவ்வளவு தெரியுமா\nLifestyle ரொம்ப குண்டா இருக்கீங்களா அப்ப உங்க உடல் எடையை குறைக்க இந்த டீயை குடிங்க போதும்...\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவேஷ்டி வரை முடிவெடுக்க வேண்டும்.. 3 மாதத்தில் ரஜினிக்கு இதுவெல்லாம் சாத்தியமா\nசென்னை: சட்டசபை தேர்தல் நெருங்கி வருகிறது. ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பது கேள்விகுறியாக உள்ள நிலையில், ஒருவேளை கட்சி ஆரம்பிப்பதாக இருந்தாலும் இன்னும் 3 ��ாதத்தில் கட்சி தொடங்கி, மூன்றே மாதத்தில் கிளை கழகம் வரை நிர்வாகிகளை நியமித்து, மக்களை சந்திப்பது ரஜினிக்கு மிகவும் சவாலானது. கட்சிக்கு பெயர் தொடங்கி தேர்தல் சின்னம், கொடி, வேஷ்டி வரை உடனடியாக முடிவெடுக்க வேண்டும்.\nஎன்ன சொல்லி 4மாதத்தில் மக்களிடம் பிரச்சாரம் செய்வார் அதை மக்கள் ஏற்பார்களா கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும் என்று விரும்பும் ரஜினிக்கு இது சாத்தியமா\nரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து விட்டு சென்றுள்ளார். இன்று மாலை அல்லது நாளைக்குள் முடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை மருத்துவர்களின் அறிவுரையை ஏற்று அரசியலுக்கு முழுக்கு போடுவாரா அல்லது துணிந்து களம் இறங்குவாரா அல்லது துணிந்து களம் இறங்குவாரா என்பதற்கு ஒரு வழியாக முடிவு தெரியபோகிறது. அதாவது 25 ஆண்டுகால அரசியல் எதிர்பார்ப்பு குறித்து இன்றோ அல்லது நாளையோ முடிவு தெரிந்துவிடும்.\nரஜினிகாந்த் ஒருவேளை அரசியல் கட்சி தொடங்குவதாக இருந்தான் உடனடியாக தொடங்கியாகவேண்டும். அத்துடன் தேர்தல் ஆணையத்தில் அனுமதி பெற வேண்டும். கட்சிக்கு பெயர் தொடங்கி தேர்தல் சின்னம், கொடி, வேஷ்டி வரை முடிவெடுக்க வேண்டும். அத்துடன் மூன்று மாதத்தில் கிளை கழகம் வரை மன்ற நிர்வாகிகளை நியமிக்க வேண்டும்.\nகையோடு தமிழகத்தில் எங்காவது பிரம்மாண்ட மாநாடு நடத்தி கடசியை விஜயகாந்த் போல் ரஜினிகாந்த் அறிவிக்க வேண்டியதிருக்கும். கொரோனா பரவல் அதிகம் உள்ள இந்த சூழலில் மாநாடு நடத்துவது என்பது சாத்தியமே இல்லாதது.\nகட்சி ஆரம்பிப்பதை பிரம்மாண்டமாக அறிவிக்க முடியாவிட்டாலும், கட்சியின் கொள்கைகளை அறிவிக்க வேண்டியதிருக்கும்.அத்துடன் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சிக்க வேண்டியதிருக்கும். முக்கியமாக தினசரி அரசியல் நடவடிக்கையில் ஈடுபட வேண்டியதிருக்கும். ஒவ்வொரு மாவட்டமாக போய் ரசிகர்களையும் மக்களையும் சந்தித்து பேசி திமுக மற்றும் அதிமுகவுக்கு மாற்றாக என்ன செய்யப்போகிறார் என்பதையும் ரஜினி சொல்ல வேண்டியதிருக்கும்.\nமுக்கியமாக கூட்டணி அமைக்கிறாரா அல்லது தனித்து போட்டியா என்பதையும் முடிவு செய்தாக வேண்டும். ஏனெனில் தேர்தலுக்கு மிக குறைவான காலமே உள்ளதால் ரஜினி இதனை முடிவு செய்தாக வேண்டும���. மேலும் ரஜினி உடல் நிலையையும் கவனத்தில் கொள்ள வேண்டும். முதல்வர் வேட்பாளர் ரஜினியை தவிர வேறு யார் இருந்தாலும் ரசிகர்கள் ஒப்புக்கொள்ளமாட்டார்கள் என்பதால் அதுவும் சற்று யோசிக்க வேண்டிய விஷயமாக இருக்கும்.\nஅத்துடன் தினசரி ஆர்ப்பாட்டம், போராட்டம், ஊழலுக்கு எதிரான விமர்சனம் என்று அரசியலுக்கே உண்டான அத்தனை விஷயங்களையும் உடனடியாக செய்ய தொடங்க வேண்டியதிருக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக கட்டாயம் வென்றே ஆகவேண்டும் என்று விரும்பும் ரஜினி, 4 மாதத்தில் என்ன மாயாஜாலம் நிகழ்த்தி மக்கள் மனதை வென்று ஆட்சியமைப்பார் என்பதே பெரும் கேள்விதான் இதற்கு விடை சொல்வது என்பது, ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா இதற்கு விடை சொல்வது என்பது, ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்பதற்கான பதிலை விட கடினமானது.\nஸ்டிரைட்டா மேட்டருக்கு வந்த கருணாஸ்.. கூவத்தூரில் நானும் தான் இருந்தேன்.. \"2\" தானே கேட்கிறேன்..\nதுரைமுருகன் ஒன்னு நினைச்சா.. இப்படி முரசொலி \"சொல்லி\" அடிச்சிருச்சே.. அப்ப பாமக கதி\nமாதவிடாய் உதிரம் போல் வெள்ளைபடுகிறதா.. கைவசம் இயற்கை மருத்துவம் இருக்கே.. கைவசம் இயற்கை மருத்துவம் இருக்கே.. டாக்டர் ஒய் தீபா\nதீரன் அதிகாரம் ஒன்றில் நடித்த நடிகை பிரவீனா பாஜகவில் இணைகிறாரா\n 29ஆண்டுகள் சிறைவாசம் போதும்..எழுவர் விடுதலையைத்தான் மனிதாபிமானம் எதிர்பார்க்கிறது: வைரமுத்து\n\"முதல்வன்\" ஸ்டாலின்.. \"எடு அந்த பெட்டியை\".. செம ரூட்டை கையில் எடுக்கும் திமுக.. மிரளும் கட்சிகள்\nதிமுக அணியில் பாமகவுக்கு 'நோ' இடம் முரசொலியில் 'இலவு காத்த கிளி' என ராமதாஸ் மீது கடும் பாய்ச்சல்\nகுண்டை தூக்கி போட்ட பிரேமலதா.. மிரண்டு போன எடப்பாடியார்.. குளிர்ந்த அமமுக.. அடுத்து என்னாகும்..\nபாத்ரூமில் ஓட்டை.. 2 பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்து.. கம்பி எண்ணும் ஹவுஸ்ஓனர்..\nசசிகலா குணமாகி நல்ல முறையில் தமிழகத்திற்கு வர பிரார்த்தனை செய்கிறோம்: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்\nதமிழக சட்டசபை தேர்தல்.. இழுபறியில் கூட்டணி... ஜன.30-ல் தேமுதிக ஆலோசனை கூட்டம்\nசென்னை போரூர் அருகே சுங்க சாவடியை அடித்து நொறுக்கிய தமிழக வாழ்வுரிமை கட்சி தொண்டர்கள்\nதமிழகத்தில் இன்று மேலும் 569 பேருக்கு கொரோனா பாதிப்பு- 7 பேர் உயிரிழப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00729.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilnirubar.com/police-job-vacancy/", "date_download": "2021-01-25T08:33:19Z", "digest": "sha1:XVCPC37YEZFIT7MDS6VG5VJPY7WLS4DV", "length": 9326, "nlines": 119, "source_domain": "tamilnirubar.com", "title": "தமிழக போலீஸில் சேர விருப்பமா? | Tamil Nirubar | தமிழ் நிருபர்", "raw_content": "\nTamil Nirubar || தமிழ் நிருபர்\nதமிழக போலீஸில் சேர விருப்பமா\nதமிழக போலீஸில் சேர விருப்பமா\nதமிழக போலீஸில் சேர விருப்பமா காலியாக உள்ள சுமார் 11,000 காவலர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.\nதமிழக காவல் துறையில் 10,978 காவலர் பணியிடங்கள் காலியாக உள்ளன. துறை வாரியான காலிப்பணியிடங்கள் விவரம் வருமாறு:\nகாவல் துறை: இரண்டாம் நிலை காவலர் (மாவட்ட/மாநகர ஆயுதப்படை) 3784 ( இதில் ஆண்கள் 685, பெண்கள் மற்றும் திருநங்ககைள் 3099), இரண்டாம் நிலை காவலர் தமிழ்நாடு சிறப்புக் காவல் படை 6545 (ஆண்கள் மட்டும்), சிறைக் காவலர் மொத்தம் 119 பணியிடங்கள், இதில் ஆண்கள் 112, பெண்கள் மற்றும் திருநங்கைகள் 7.\nதீயணைப்பாளர் 456 (ஆண்கள் மட்டும்). இது தவிர 72 பின்னடைவு காலிப்பணியிடங்கள் (ஆயுதப்படை 62 பெண்கள்) மற்றும் சிறைத்துறை – 10 (பெண்கள்). இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் உள்ளிட்ட 10,906 காவலர் பணியிடங்களுக்கும் ஊதிய விகிதம் ரூ.18200-52900 ஆகும்.\nஇந்த பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்கிறவர்கள் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன் விண்ணப்பதாரர் 10-ம் வகுப்பில் தமிழை ஒரு மொழிப் பாடமாக படித்திருக்க வேண்டும்.\nஇல்லையெனில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் இரண்டாம் நிலை தமிழ் தேர்வில் பணியில் சேர்ந்த நாளிலிருந்து இரண்டாண்டுகளுக்குள் தேர்ச்சி பெற வேண்டும்.\nஆண்கள் பொது மற்றும் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் 170 செமீ உயரம் இருக்க வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 167 செமீ உயரம் தேவை.\nமார்பு அளவு 81 செமீ அளவும், விரிந்த நிலையில் 86 செமீ அளவும் இருக்க வேண்டும். பொது மற்றும் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பெண்கள் 159 செமீ உயரம் தேவை. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 157 செமீ உயரம் இருக்க வேண்டும்.\nஆண்கள் 1500 மீட்டர் தூரத்தை 7 நிமிடங்களில் ஓடி முடிக்க வேண்டும். பெண்கள் 400 மீட்டர் தூரத்தை 2 நிமிடம் 30 வினாடிகளில் ஓடி கடக்க வேண்டும்.\nகாவலர் பணிக்கான எழுத்த���த் தேர்வு வரும் டிசம்பர் 13-ம் தேதி நடைபெறுகிறது. விருப்பமுள்ளவர்கள் https://tnusrbonline.org/ இணையதளம் வாயிலாக வரும் அக்டோபர் 26-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். கல்வித் தகுதி, வயது வரம்பு, உடற்தகுதித் தேர்வு உள்ளிட்ட முழு விவரங்களையும் இந்த இணையத்தில் அறிந்து கொள்ளலாம்.\nTags: தமிழக போலீஸில் சேர விருப்பமா\nநவம்பர் வரை 3-வது சனிக்கிழமை ரேஷன் கடைகளுக்கு விடுமுறை\nஅனைவருக்கும் தாராளமாக குடிநீர் – மதுரவாயல் தொகுதியில் மாற்றத்தை ஏற்படுத்திய அமைச்சர் பென்ஜமின் January 25, 2021\nசிறுமிக்கு காதல் வலை – போக்சோ சட்டத்தில் கைதான இளைஞன் January 17, 2021\nசென்னையில் கையில் வைத்திருந்த 6 செல்போன்களால் சிக்கிய இளைஞன் January 17, 2021\nஎம்.ஜி.ஆர் பேரனுக்கு கேக் ஊட்டிய ஜெ.எம்.பஷீர் January 17, 2021\nஇந்தியா முக்கியமானவை வைரல் செய்திகள்\nகண்ணீர் விட்ட தம்பதி.. கை கொடுத்த சோஷியல் மீடியா…\nவலிமையை அனுபவம் வென்றது.. சிஎஸ்கே அபார வெற்றி\nகொரோனா விதிகளை பின்பற்றி கொள்ளை\nஇது ராமர் கோயில் இல்லை..இஸ்கான் கோயில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00729.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.anbuthil.com/2014/09/Automatic-download-manager.html", "date_download": "2021-01-25T08:00:25Z", "digest": "sha1:B7BBNCX6S254WEJRONQMVZ24XU5DL2WC", "length": 6052, "nlines": 52, "source_domain": "www.anbuthil.com", "title": "தானாக குறிப்பிட்ட நேரத்தில் DOWNLOAD செய்வதற்கு", "raw_content": "\nதானாக குறிப்பிட்ட நேரத்தில் DOWNLOAD செய்வதற்கு\nநண்பர்களே இன்றைய கால கட்டத்தில் இணைய தளத்தில் ஒரு காலத்தில் காசுக்கு விற்க பட்டதெல்லாம் இலவசமாக கிடைப்பதால் பாடல்கள், திரைப்படங்கள், மென் பொருள்கள்,கேம்ஸ் இலவச புத்தகங்கள் என்று ஏதாவது ஒன்றைய தினமும் பதிவிறக்கம் செய்து கொண்டுதான் இருகின்றோம்.\nபகல் நேரங்களில் download செய்யும் பொது நமால் வேறு வேலைகள் செய்ய முடியாது ஏனெனில் இனைய இணைப்பின் வேகம் குறைந்து விடும்.அதே போல் இந்தியாவில் இன்டர்நெட் இணைப்பு பிளான்களில் இரவு நேரங்களில் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் அன்லிமிடெட் டவ்ன்லோட் வசதி கொடுக்க பட்டிருபதால் இரவில் டவ்ன்லோட் செய்வதே சிறந்தது.\nஇதற்காக நாம் இரவில் கண் விழித்து தேவையானவற்றை ஒவ்வொன்றாய் டவ்ன்லோட் செய்யனுமானு கேட்டா..அதற்க்கு அவசியம் இல்லை நீங்க இரவில் கண்விழித்து download செய்யவேண்டிய அவசியம் இல்லை.\nநீங்கள் செய்யவேண்டியதெல்லாம் பகலில் உங்களுக்கு தேவையானவற்றை சர்ச் செய்து டவ்ன்��ோட் செய்ய வேண்டிய வற்றின் URL இணைப்பை மட்டும் காபி பேஸ்ட் செய்தால் போதும்\nநீங்கள் குறிப்பிடும் நேரத்தில் தானாக டவ்ன்லோட் செய்ய ஆரம்பிக்கும் .நீங்கள் குறிக்கும் நேரத்தில் அனைத்து டவ்ன்லோட் களையும் நிறுத்தி விட்டு . கம்ப்யூட்டரை சட்டவ்ன் பண்ணிவிடும்.\nஇதன் சிறப்பம்சம் வேகமாக கிடைக்கும் மிரர்களில் இருந்து டவ்ன்லோட் செய்யும்.\nஇடையில் எதிர்பாராமல் மின் சாரம் கட் ஆனாலும் திரும்பி எப்போது ஸ்டார்ட் பண்ணினாலும் விட்ட இடத்திலிருந்து டவ்ன்லோடை தொடரும். மறுபடியும் முதலிலிருந்து ஆரம்பிக்காது.\nஒரே நேரத்தில் நூறு டவ்ன்லோட் ஆணை கொடுத்தாலும் அனைத்தையும் ஒவ்வொன்றாய் டவ்ன்லோட் செய்து முடித்துவிடும்.நீங்கள் டென்ஷன் இல்லாமல் படுத்து தூங்கலாம்.\nஅதற்கு பயன் படும் மென் பொருள் தான் Download Accelerator Plus\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nமத்திய ரயில்வே துறையில் அப்ரண்டிஸ் பணிக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட …\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00729.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.anbuthil.com/2018/02/indian-railway-recurment-tamilnadu.html", "date_download": "2021-01-25T08:02:11Z", "digest": "sha1:MRSR6RK2URH5GZD4QYOOXQPWABRY4TD5", "length": 5320, "nlines": 49, "source_domain": "www.anbuthil.com", "title": "ரயில்வேயில் 26,502 காலியிடங்கள்", "raw_content": "\nநமது நாட்டின் தரைவழிப் போக்குவரத்தில் அதிக துாரங்களைக் கடப்பதிலும், தொழில்நுட்ப ரீதியாகவும், சரக்குகளைக் கையாள்வதிலும் இந்திய ரயில்வே முக்கிய பங்கு வகிக்கிறது.\nஇது பல்வேறு மண்டலங்களாகவும், கோட்டங்களாகவும் பிரிக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது. மேலும் அதிகபட்ச ஊழியர்களைக் கொண்ட தனி நிறுவனம் என்ற சிறப்பையும் பெறுகிறது. பெருமைக்குரிய இந்திய ரயில்வேயில் அசிஸ்டென்ட் லோகோ பைலட் பிரிவில், 26,502 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.\nவயது : விண்ணப்பதாரர்கள் 2018 ஜூலை 1 அடிப்படையில், 18 - 28 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.\nகல்வித் தகுதி : பத்தாம் வகுப்புடன் ஐ.டி.ஐ., முடித��தவர்கள், பிளஸ் 2 உடன், இன்ஜினியரிங் டிப்ளமோ முடித்தவர்கள். பி.இ., அல்லது பி.டெக்., படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nதேர்ச்சி முறை : கம்ப்யூட்டர் முறையிலான ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலமாக தேர்ச்சி இருக்கும். முதலில் கம்ப்யூட்டர் வாயிலான எழுத்துத் தேர்வை எதிர்கொள்ள வேண்டும். மதிப்பெண்கள் அறிவிக்கப்பட்ட பின்னர் தாங்கள் விண்ணப்பிக்க விரும்பும் ஆர்.ஆர்.பி., பகுதியை தேர்வு செய்து விண்ணப்பிக்க வேண்டும். இதன் பின்னர் நேர்காணல் இருக்கும். விண்ணப்பிக்கும் ஆர்.ஆர்.பி.,யில் உள்ள காலியிடங்கள் அடிப்படையில் தேர்ச்சி இருக்கும்.\nவிண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.\nகடைசி நாள் : 2018 மார்ச் 5.\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nமத்திய ரயில்வே துறையில் அப்ரண்டிஸ் பணிக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட …\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00729.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinakaran.com/NRI_Main.asp?id=34&cat=27", "date_download": "2021-01-25T06:24:11Z", "digest": "sha1:4R4K4TYZQ27UC336XREXFYRFJS4RMN4U", "length": 6058, "nlines": 85, "source_domain": "www.dinakaran.com", "title": "NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news | Indians abroad | nri worldwide | NRI India News | Indian Cultural Celebrations - Ulaga Tamilar Seithikal", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > உலக தமிழர் > ஐரோப்பா\nதிமுக ஆட்சிக்கு வந்ததும் போர்க்கால அடிப்படையில் மக்கள் பிரச்னைகளுக்கு 100 நாளில் தீர்வு.: ஸ்டாலின் பேச்சு\nஇந்திய விவசாயத்தை அழிக்க பிரதமர் மோடி 3 வேளாண் சட்டங்களை கொண்டு வந்திருக்கிறார்.: ராகுல் காந்தி பேச்சு\nஉங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற பெயரில் ஜன. 29ம் தேதி முதல் அடுத்தகட்ட தேர்தல் பரப்புரை..\nலண்டன் நகரில் ஹாரோ தமிழ் சமூக சங்கம் சார்பில் பொங்கல் திருவிழா : தமிழர்கள் உற்சாகம்\nபிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற வரலட்சுமி விரதம்: விளக்கு பூஜை செய்து அம்மனை வழிபட்ட ���ெண் பக்தர்கள்\nபெண்ணின் பெருமை போற்றும் பைக்கிங் குயின்ஸுக்கு ஜெர்மனியில் சிறப்பான வரவேற்பு\nஜெர்மனியில் ஸ்ரீ காமாட்சி அம்மன் ஆலயத்தில் தேர்த் திருவிழா\nலண்டனில் ஸ்ரீ அஷ்டா தஜபுஜ நவதுர்கை அம்மன் ஆலயம்\nசுவிட்சர்லாந்தில் கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தின் மகோற்சவ விழா\nலண்டனில் உள்ள அருள்மிகு ராஜராஜேஸ்வரி திருத்தலத்தில் தேரோட்டம் விழா\nலண்டனில் நீட் சட்டம், இந்திய அரசியலமைப்பு சட்டம் எரிக்கப்பட்டது\nலண்டனில் அறப்போர் - தமிழின உரிமை மீட்பு குரல்\nஇங்கிலாந்தில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயில்\nலண்டனில் 2 தமிழ் குறும்படங்கள் வெளியீடு\nஇங்கிலாந்தில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயில்\nசுவிட்சர்லாந்தில் ஞானலிங்கேஸ்வரர் கோவிலில் தேர்த் திருவிழா\nஇங்கிலாந்தில் உள்ள அருள்மிகு கனக துர்க்கை அம்மன் ஆலய தேரோட்டம்\n: சீன தங்க சுரங்க விபத்தில் 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 பேர் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு..\n25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n22-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00729.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2020/dec/27/commemoration-of-the-16th-annual-tsunami-memorial-day-at-nagai-cuddalore-3531904.html", "date_download": "2021-01-25T07:32:11Z", "digest": "sha1:5YWO3X4Z5IF6QZD4GW3OBUYCE3THXGKQ", "length": 13935, "nlines": 148, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "நாகை, கடலூரில் 16ஆவது ஆண்டு சுனாமி நினைவு தினம் கடைப்பிடிப்பு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n19 ஜனவரி 2021 செவ்வாய்க்கிழமை 06:16:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்\nநாகை, கடலூரில் 16ஆவது ஆண்டு சுனாமி நினைவு தினம் கடைப்பிடிப்பு\nநாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் 16 ஆம் ஆண்டு சுனாமி நினைவு நாள் சனிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. இதில், அமைச்சா் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், அரசு அலுவலவா்கள், அரசியல் கட்சி நிா்வாகிகள், வா்த்தகா்கள், சேவை சங்கத்தினா், சமூக அமைப்பினா், பொதுமக்கள் என திரளானோா் பங்கேற்று சுனாமி ந���னைவிடங்களில் மலா் அஞ்சலி செலுத்தினா்.\nநாகை மாவட்ட நிா்வாகம் சாா்பில், மாவட்ட ஆட்சியா் வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள சுனாமி நினைவுப் பூங்காவில் தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஓ.எஸ். மணியன், நாகை மக்களவைத் தொகுதி உறுப்பினா் எம். செல்வராஜ், நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் உள்ளிட்டோா் மலா்வளையம் வைத்தும், மலா்தூவியும் அஞ்சலி செலுத்தினா்.\nபல்வேறு கட்சிகள் சாா்பில் அமைதிப் பேரணி நடைபெற்றது. அக்கரைப்பேட்டை மீனவப் பஞ்சாயத்தாா் சாா்பில் நடைபெற்ற அமைதிப் பேரணியில் பங்கேற்ற பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோா் சுனாமி நினைவிடத்தில் மலா்அஞ்சலி செலுத்தினா். தொடா்ந்து, பஞ்சாயத்தாா் சாா்பில் கடலில் பால் ஊற்றி வழிபாடு நடத்தினா்.\nநாகை கீச்சாங்குப்பத்தில் உள்ள சுனாமி நினைவிடத்தில் உலக நன்மைக்கான ஆத்ம வேள்வி மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. நாகை நம்பியாா் நகா், நாகூா் பகுதிகளில் உள்ள சுனாமி நினைவிடங்களிலும் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.\nவேளாங்கண்ணியில்...: வேளாங்கண்ணியில், பேராலய அதிபா் ஏ.எம்.ஏ. பிரபாகா் அடிகளாா் தலைமையில் வேளாங்கண்ணி கடற்கரை முதல் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சுனாமி நினைவிடம் வரை அமைதிப் பேரணியும், அஞ்சலி நிகழ்ச்சியும் நடைபெற்றது.\nகடலூா்/சிதம்பரம்: சுனாமி தாக்குதலின் 16-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி கடலூா் மாவட்டத்தில் கடற்கரையோர கிராமத்தினா் சனிக்கிழமை அஞ்சலி செலுத்தினா். இதில் கடலூா் மாவட்டத்தில் மட்டும் கடற்கரையோர கிராமங்களைச் சோ்ந்த சுமாா் 700 போ் பலியாகினா். இந்தச் சம்பவத்தில் தங்களது உறவுகளை இழந்த மக்கள் திரளானோா் கடலூா் கடற்கரையில் கடலில் பூக்களைத் தூவியும், பால் ஊற்றியும், கற்பூரம் ஏற்றியும் கண்ணீா் அஞ்சலி செலுத்தினா்.\nநாகா்கோவில்/கன்னியாகுமரி: இதேபோல், சுனாமி நினைவு தினத்தையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் கடற்கரை கிராமங்களில் உயிரிழந்தவா்களை நினைவுகூரும் வகையில் சனிக்கிழமை மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினா். சுனாமி நினைவிடத்தில் ஆட்சியா், அரசியல் கட்சியினா் மலரஞ்சலி செலுத்தினா். நாகா்கோவில் கொட்டில்பாட்டில் மீனவா்கள் மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினா். மாவட்ட நிா்வாகம் மற்றம் பல்வேறு அரச���யல் கட்சி சாா்பில் கன்னியாகுமரியில் சுனாமி நினைவு ஸ்தூபியில் அஞ்சலி செலுத்தப்பட்டது.\nதூத்துக்குடி: தூத்துக்குடி திரேஸ்புரம் அண்ணா காலனி கடற்கரையில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், சுனாமியின்போது உயிரிழந்தவா்களை நினைவுகூரும் வகையில் கடலில் பூக்களைத் தூவியும், பால் ஊற்றியும் அஞ்சலி செலுத்தினா்.\nதொடா்ந்து திரேஸ்புரம் கடற்கரைப் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கையில் மெழுகுவா்த்தி ஏந்தி மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.\nசென்னையில் குடியரசு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ஒத்திகை - புகைப்படங்கள்\nஉணவுக்காக ஏங்கும் குரங்குகள் - புகைப்படங்கள்\nகுடியரசு தின விழா அணிவகுப்பு ஒத்திகை - புகைப்படங்கள்\nநேதாஜியின் 125-வது பிறந்த நாளுக்கு தலைவர்கள் அஞ்சலி - புகைப்படங்கள்\nஜெயலலிதா நினைவிடம் - புகைப்படங்கள்\nசென்னையில் பனி மூட்டம் - புகைப்படங்கள்\nமாஸ்டர் படத்தின் 8வது ப்ரோமோ வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டயலாக் ப்ரோமோ வெளியீடு\n'மாஸ்டர்' படத்தின் புதிய ப்ரோமோ வெளியீடு\n'கோப்ரா' படத்தின் டீசர் வெளியீடு\nவிருமாண்டி திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் 'வாத்தி ரெய்டு' பாடல் ப்ரோமோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00729.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/596097-admk-banner-damaged-in-airport-ruckus-by-cadres.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2021-01-25T08:26:22Z", "digest": "sha1:MIUGS7DIR3NO675ORD5SKFSPBFVVRD6J", "length": 17333, "nlines": 295, "source_domain": "www.hindutamil.in", "title": "ஸ்டாலினை வரவேற்கச் சென்ற திமுக முன்னாள் எம்எல்ஏ காயம்: விமான நிலையத்தில் அதிமுக பேனர் கிழிப்பால் பதற்றம் | ADMK banner damaged in Airport: Ruckus by cadres - hindutamil.in", "raw_content": "திங்கள் , ஜனவரி 25 2021\nஸ்டாலினை வரவேற்கச் சென்ற திமுக முன்னாள் எம்எல்ஏ காயம்: விமான நிலையத்தில் அதிமுக பேனர் கிழிப்பால் பதற்றம்\nமதுரை விமானநிலையத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலினை வரவேற்கச் சென்ற திமுக முன்னாள் எம்எல்ஏ கம்பம் ராமகிருஷ்ணன் காயமடைந்தார்.\nஅவரை போலீஸார் தாக்கியதாக நினைத்து திமுகவினர், விமானநிலையத்தில் வைத்திருந்த சில அதிமுக பேனர்களை கிழித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.\nதிமுக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்க மதுரை வந்தார். அவர் வந்த அதே விமா���த்தில் முதல்வர் கே.பழனிச்சாமியும் வந்திருந்தார்.\nஸ்டாலினை வரவேற்பதற்காக திமுகவினர் மதுரை விமான நிலையம் முன் திரண்டனர். அவர்கள் முண்டியடித்து ஸ்டாலினை வரவேற்க முன்னேறி சென்றபோது முன்னாள் எம்எல்ஏ கம்பம் ராமகிருஷ்ணன் கூட்டத்தில் சிக்கினார். அப்போது போலீஸார் கயிறு கட்டி ஸ்டாலினுக்கு பாதுகாப்பு வழங்கியபோது ராமகிருஷ்ணன் அந்த கயிற்றில் சிக்கி அவரது கண் கண்ணாடி உடைந்தது. இதில், அவரின் கண்ணில் காயம் ஏற்பட்டது.\nஅவரை போலீஸார்தான் தாக்கிவிட்டதாக தகவல் பரவியதால் ஆத்திரமடைந்த திமுகவினர், விமானம் பகுதியில் அதிமுகவினர் வைத்திருந்த பேனர்கள் சிலவற்றை கிழித்ததால் பதற்றம் ஏற்பட்டது.\nஅதன்பிறகு உண்மை நிலவரம் தெரிந்தபிறகு அவர்கள் அமைதியாகினர். காயம் அடைந்த ராமகிருஷணனை திமுகவினர், அரவிந்த் கண் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். இச்சம்பவத்தில் சிறிது நேரம் விமானநிலையம் முன் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது.\nஒரே விமானத்தில் மதுரை வந்த முதல்வர், திமுக தலைவர்: போட்டிபோட்டு வரவேற்ற அதிமுக, திமுகவினர்\nஅதிமுக முழுவீச்சில் தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளது: அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி\nதமிழகத்தில் முக்கிய கோயில்களில் சித்த மருத்துவமனை தொடங்க அரசு திட்டம்: உயர் நீதிமன்றத்தில் தகவல்\nதமிழக மீனவர்கள் தாக்கப்பட்டதில் மகிழ்ச்சி என்பதா-இலங்கை அமைச்சருக்கு ராமேசுவரம் மீனவர்கள் கடும் கண்டனம்\nஅதிமுகதிமுகஅதிமுக பேனர் கிழிப்புமதுரை விமான நிலையம்தேவர் ஜெயந்திமுன்னாள் எம்எல்ஏ கம்பம் ராமகிருஷ்ணன்\nஒரே விமானத்தில் மதுரை வந்த முதல்வர், திமுக தலைவர்: போட்டிபோட்டு வரவேற்ற அதிமுக,...\nஅதிமுக முழுவீச்சில் தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளது: அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி\nதமிழகத்தில் முக்கிய கோயில்களில் சித்த மருத்துவமனை தொடங்க அரசு திட்டம்: உயர் நீதிமன்றத்தில் தகவல்\nதமிழக மக்களை இரண்டாம் தரக் குடிமக்களாகக் கருதும்...\n‘ஜெய் ஸ்ரீராம்’ முழக்கமிட்டதால் பேசுவதை தவிர்த்த மம்தா...\nவேலை கையில் பிடித்துக் கொண்டு வேஷம் போடுகிறார்...\nகாங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஜிஎஸ்டி வரியில் மாற்றம்;...\nமக்கள் விலைவாசி உயர்வால் அவதிப்படுகிறார்கள்; மோடி அரசு...\nவிவசாயிகள்தான் முடிவெடுக்க வேண்டும்; 11-வது சுற்றுப் பேச்சுவார்த்தையும்...\n''ராமர் கோயிலுக்கு நன்கொடைகள் தராதீர்'' என்று கூறிய...\n''உங்கள் தொகுதியில் ஸ்டாலின்''- 234 தொகுதிகளிலும் மக்கள் சந்திப்பு: திமுகவின் புதிய பிரச்சார...\nமொழிப்போர் தியாகிகள் தினம் இன்று: உயர் நீதிமன்றத்தில் தமிழ் ஒலிப்பது எப்போது\nகூட்டணி குறித்து முடிவெடுப்பதில் அதிமுக தாமதம்: தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு\nவிழுப்புரம் மாவட்டத்தில் திறக்கப்பட்ட 3 மாதங்களில் தடுப்பணை சுவர் சேதம்; தண்ணீரில் அடித்துச்...\nஅமைச்சர் நமச்சிவாயம் காங்கிரஸில் இருந்து தற்காலிகமாக நீக்கம்; பாஜகவில் இணைய உள்ளதாக வெளியான...\nஇலங்கை போர்க்குற்றங்கள்; ஐ.நா.வில் முன்னெடுப்புகளை இந்தியா மேற்கொள்ள வேண்டும்: சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவர...\n''உங்கள் தொகுதியில் ஸ்டாலின்''- 234 தொகுதிகளிலும் மக்கள் சந்திப்பு: திமுகவின் புதிய பிரச்சார...\nபுதுச்சேரியில் மதவெறி நெருப்பைப் பற்ற அனுமதித்தால் தமிழக வீட்டையும் எரித்துவிடும்: எம்.பி. ரவிக்குமார்...\nமரித்துப் போன மனிதநேயம்: 500 ரூபாய்க்காக தெரு நாய் அடித்துக் கொலை- இருவர்...\n6 வகை காய்கறிகள், உரங்கள் அடங்கிய ‘கிட்’ ரூ.510: சொட்டு நீர் பாசனத்துடன்...\n‘பார்க்கிங்’ வசதி இல்லாமல் ஸ்தம்பிக்கும் மதுரை: போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண மாநகராட்சி...\nதிமுக கூட்டணிக்குள் நிச்சயமாக பிளவு ஏற்படும்: அமைச்சர் செல்லூர் கே.ராஜு கணிப்பு\nபசும்பொன்னில் 8,000 போலீஸார் பாதுகாப்பு: அஞ்சலி செலுத்த அரசியல் கட்சியினருக்கு நேரம் ஒதுக்கீடு\nஒரே விமானத்தில் மதுரை வந்த முதல்வர், திமுக தலைவர்: போட்டிபோட்டு வரவேற்ற அதிமுக,...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00729.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilstar.com/meera-anil-gets-married-to-vishnu/", "date_download": "2021-01-25T06:21:36Z", "digest": "sha1:OXODOWTUNIEXBGQUPWGWEK6AH52ZNEKE", "length": 7687, "nlines": 158, "source_domain": "www.tamilstar.com", "title": "சத்தமில்லாமல் கல்யாணம் செய்து கொண்ட பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி! போட்டோ இதோ - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்��ின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nசத்தமில்லாமல் கல்யாணம் செய்து கொண்ட பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி\nசத்தமில்லாமல் கல்யாணம் செய்து கொண்ட பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி\nகொரோனா பாதிப்பினால் ஊரடங்கு பொதுமுடக்கம் என அனைத்து தொழில்களும் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. மக்களின் இயல்பு வாழ்க்கை பொருளாதார ரீதியாக மிகவும் சரிவடைந்துள்ளது.\nடிவி நிகழ்ச்சிகளும் படப்பிடிப்பு செய்ய முடியாமல் தடைப்பட்டுள்ளன. இதற்கிடையில் டிவி, சினிமா பிரபலங்களுக்கு திருமணம் வைபவங்கள் மிக எளிமையாக நடைபெற்று வருகின்றன.\nஅவ்வகையில் மலையாள தொலைக்காட்சி ஒன்றில் கடந்த 7 வருட காலமாக காமெடி ஸ்டார்ஸ் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த மீரா அனில் என்பவருக்கு தொழிலதிபர் விஷ்ணு என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. நிவின் பாலியுடன் மிலி என்ற படத்தில் மீரா நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nமீரா விஷ்ணு திருமணத்திற்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.\nகந்த சஷ்டி கவசம் விவகாரத்தில் சரியான பதிலடி கொடுத்த லாரன்ஸ் மாஸ்டர் – பதிவு இதோ\nவிமர்சனங்கள் படு மோசமாக வந்து மெகா ஹிட் ஆன படங்கள் என்னென்ன தெரியுமா\nநாசாவில் வேலை பார்த்து வரும் நாயகன் ஜெயம் ரவி, பூமியை போல் இருக்கும் மற்றோரு கிரகத்துக்குச் சென்று...\nபேய் இருக்க பயமேன் விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00729.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:PrefixIndex/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:Hamsa/", "date_download": "2021-01-25T06:49:32Z", "digest": "sha1:66CE2YOO756WVZ5E3A24XXNJQWUBHIZL", "length": 2372, "nlines": 21, "source_domain": "www.noolaham.org", "title": "முன்னொட்டுச் சுட்டியுடன் உள்ள அனைத்துப் பக்கங்களும் - நூலகம்", "raw_content": "\nமுன்னொட்டுச் சுட்டியுடன் உள்ள அனைத்துப் பக்கங்களும்\nபின்வரும் முன்னொட்டு உடைய பக்கங்களை காட்டு:\nபெயர்வெளி: (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு நூலகம் நூலகம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு சேகரம் சேகரம் பேச்சு வெளியிணைப்பு வெளியிணைப்ப�� பேச்சு தமிழம் தமிழம் பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு நூலகத்திட்டம் நூலகத்திட்டம் பேச்சு வகுப்பறை வகுப்பறை பேச்சு வழிமாற்றுகளை மறை பட்டியலின் வரி முன்னொட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00730.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ttamil.com/2019/10/blog-post.html", "date_download": "2021-01-25T08:12:18Z", "digest": "sha1:6Q4Y7T5FXLLRRESIRDS4FK3SXTBQDROA", "length": 16655, "nlines": 270, "source_domain": "www.ttamil.com", "title": "அறிந்து கொள்ள .....அறிவியல் ~ Theebam.com", "raw_content": "\n🐜 எறும்பு தனது உணவின் மீது உமிழ்நீரை உமிழ்ந்துவிட்டால் அது மூன்று ஆண்டுகளுக்குக் கெடாது\n🥗 கீரை வகைகளில் முருங்கைக் கீரையில் தான் அதிக புரதமும், கலோரிகளும் கிடைக்கின்றன.\n🏴 வெறும் பச்சை நிறத் துணிதான் லிபியா நாட்டின் தேசியக்கொடி.\nꞦ ருவாண்டோ நாடு தன் நாட்டு தேசியக் கொடியில் ‘ஆர்’ என்ற எழுத்தை இடம் பெறச் செய்துள்ளது.\n🦚 ஜப்பான் நாட்டு மயில்கள் சிவப்பாக முட்டையிடும்.\n🦜கிளிகளுக்கு பேசும் சக்தி அதிகம் உண்டு.\n🐫 ஒட்டகம் 300 கிலோ எடையை சுமந்து செல்லும்.\n🐌நத்தைகளில் 80 ஆயிரம் வகைகள் உள்ளன.\n🐪 தன் காதை நாவால் சுத்தம் செய்யும் விலங்கு ஒட்டகம்.\n🐧 பென்குயினால் பறக்க முடியாது. ஆனால் 6 அடி உயரம் வரை குதிக்கும்.\n🐤23 நொடிகள் மட்டுமே பறக்கும் திறனுடைய பறவை கோழி.\n🐘 யானையின் துதிக்கையில் 4 லட்சம் தசைகள் உள்ளன.\n📛 சிப்பியில் முத்து விளைய 15 ஆண்டுகள் ஆகும்.\n🕮திருக்குறளில் பயன்படுத்தாத ஒரே உயிரெழுத்து .\n🐢மிக நீண்ட நாள் உயிர் வாழும் விலங்கு ஆமை.\n🐍 தாய்லாந்தில் உள்ள ராயல் டிராகன் என்ற உணவகம் உலகில் மிகப் பெரியது.\n🐅 சிறுத்தைகள் மணிக்கு 76 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடும்.\n🐦 மரங்கொத்தி பறவைகள் ஒரு வினாடிக்கு 20 முறை மரத்தைக் கொத்துகின்றன.\n📧 ஜவஹர்லால் நேரு சிறையில் இருந்த காலத்தில் தனது மகள் இந்திராவுக்கு 930 கடிதங்கள் எழுதினார்.\n🐜 எறும்புகள் தனது மோப்ப சக்தியை இழந்துவிட்டால் இறந்துவிடும்.\n🦋 வண்ணத்துப் பூச்சி கால்களால் ருசியை உணர்கிறது.\n🐍 பாம்புக் கடி விசமுறிவு மருந்தின் பெயர் ஆன்டி வெனின்.\n🦁 விலங்குகளில் மிகச் சிறிய இதயத்தைக் கொண்டது சிங்கம்.\n🌊 1லிட்டர் கடல் நீரில் 35 கிராம் உப்பு உள்ளது.\n🐄சோதனைக் குழாய் மூலம் முதல் எருமைக் கன்றை உருவாக்கிய நாடு இந்தியா.\n🚀தொலைபேசி, வானிலை, வானொலி இந்த மூன்றிற்குமாக ஒரே செயற்கைக்கோளை உலகில் முதன் முதலாக அனுப்பிய நாடு இந்தியா.\n🚴சைக்கிள் உற்பத்தியில் சிறந்து விளங்கும் முதல் மூன்று நாடுகள் சீனா, இந்தியா, தைவான்.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nசித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு/பகு...\nஒருவனுக்கு ஒருத்தி - short film\nகனடாவிலிருந்து ஒரு கடிதம்...........[காட்டிக் கொடு...\nநம் வயிற்றில் இத்தனை வகை புழுக்கள் இருக்கின்றதா\nசித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு/பகு...\nஇல்லத்துள் நுழைந்த புயல் -short film\n'நாமும் வாழ்வும்' கனடாவிலிருந்து ஒரு கடிதம்....\nஏப்பம் எனப்படும் ஏவறை -விடலாமா\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் [திருபுவனம்] போலாகுமா\n\"ஒட்டாவா வீதியில் காலை ப்பொழுதில்\"\nமகிழ்ச்சியான திருமணத்தின் பின் .......short film\nமயக்கம் வருவதை தடுக்க என்ன செய்ய வேண்டும்\nசித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு:பகு...\nஅண்ணன் -தங்கை பாசமழையில் சிவகார்த்திகேயன் திரைப் ப...\nகணனி யிலிருந்து நிரந்தரமாக வைரஸ் இனை அகற்றுவது எப்...\nகணனி பயன்படுத்துபவர்கள் கண்களைப் பாதுகாக்க சில குற...\nஅரைத்த மாவினை அரைக்கும் தமிழ் சினிமா\nவிலங்கினத்தில் பிறந்துவிடு , வாழ்வித்தைகள் கற்றுவிடு\nசித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு -பக...\nசித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு/பகு...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nவாழ்க்கைப் பயணத்தில் ...வருடல்கள் /பகுதி:04\nகதையாக..... [ஆரம்பத்திலிருந்து வாசிக்க கீழே செல்லுங்கள்] 👉 [பகுதி: 04] 👉 வருடங்கள் பல எப்படி ஓடியது என்று தெரியவில்லை. அதற்குள் என் குடும...\nதீபம் வாசகர்கள் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்\n\" புத்தாண்டை பற்றிய வரலாற்று உண்மைகள் [ Historical truth of New Year]\" வரலாற்றில் முதல் முதல் புத்தாண்டு மார்ச் மாதத்த...\nதிரையில் -வந்ததும் ,வர இருப்பதுவும்....\nஜனவரி 2021 வந்த திரைப்படங்கள் படம்: புலிக்குத்தி பாண்டி. நடிகர்கள்:விக்ரம்பிரபு , லட்சுமிமேனன் , நாசர் , ரேகா. இயக்கம்:...\n\" புத்தாண்டை பற்றிய வரலாற்று உண்மைகள் [ Historical truth of New Year]\" இன்றைக்கு எமக்கு கிடைக்கும் மிக மிகத் தொன்மையா...\nகலைத்துறையில் கடுமையான உழைப்பாளி -ஆர்.எஸ்.மனோகர்'\nஇரா. சு. மனோகர் அல்லது ஆர். எஸ். மனோகர் (:சூன் 29, 1925 - சனவரி 10, 2006) பழம்பெரும் நாடக , திரைப்பட நடிகர். இவர் இருநூற்றுக்கும் மேற்பட்ட...\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் [உடுப்பிட்டி]போலாகுமா\nஉடுப்பிட்டி [ Udupiddy] உடுப்பிட்டி இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு ஊர். இதன் எல்லைகளாக கிழக்கே வல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00730.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dinasuvadu.com/t-natarajan-tooks-his-1st-wicket-in-odi/", "date_download": "2021-01-25T07:01:30Z", "digest": "sha1:LILBUMSTFQB3XSA33XQKZ6OHV5ML4P2B", "length": 6062, "nlines": 126, "source_domain": "dinasuvadu.com", "title": "முதல் போட்டியில், பவர்பிளே ஓவரில் முதல் விக்கெட்டை வீழ்த்திய \"யாக்கர் மன்னன்\" குவியும் பாராட்டுக்கள்! -", "raw_content": "\nமுதல் போட்டியில், பவர்பிளே ஓவரில் முதல் விக்கெட்டை வீழ்த்திய “யாக்கர் மன்னன்” குவியும் பாராட்டுக்கள்\nதமிழக வீரரான நடராஜன், சர்வதேச ஒருநாள் போட்டியில் தனது முதல் விக்கெட்டை பதிவு செய்துள்ளார். அவருக்கு பலரும் சமூகவலைத்தளம் மூலம் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.\nஆஸ்திரேலியா-இந்தியா இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி, கான்பெர்ரா மாகாணத்தில் நடைபெற்று வருகிறது. மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலிய அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இன்று ஆறுதல் வெற்றிபெறும் நோக்குடன் இந்திய அணி டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்து, 302 ரன்கள் அடித்தது.\n303 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணி களமிறங்கியது. தனது முதல் ஒருநாள் தொடரை விளையாடும் நடராஜன், தான் பங்கேற்ற முதல் போட்டியிலே பவர்பிளே ஓவரான 5 ஆம் ஓவரை மெய்டனாக்கி, தனது முதல் விக்கெட்டை வீழ்த்தினார். மேலும், கடைசியாக நடந்து முடிந்த 2 ஒருநாள் போட்டிகளில் பவர்பிளே ஓவர்களில் ஒரு விக்கெட் கூட எடுக்காத நிலையில், அதிலும் முதல் விக்கெட் எடுத்து இந்திய அணிக்காக பெர���மை சேர்த்துள்ளார். நடராஜன், தனது முதல் விக்கெட்டை வீழ்த்தியதன் காரணமாக சமூகவலைத்தளத்தில் பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.\nமூடநம்பிக்கையால் இரு மகள்களை கொன்ற பெற்றோர்கள்..\n#BREAKING: தமிழகத்தில் 3 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பதக்கம்.\nஅடிக்கடி முகத்தில் எண்ணெய் வழியுதா ….. சில இயற்கையான டிப்ஸ் இதோ\n#BREAKING: “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற பெயரில் பிரச்சாரம் அறிவிப்பு..\nமூடநம்பிக்கையால் இரு மகள்களை கொன்ற பெற்றோர்கள்..\n#BREAKING: தமிழகத்தில் 3 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பதக்கம்.\nஅடிக்கடி முகத்தில் எண்ணெய் வழியுதா ….. சில இயற்கையான டிப்ஸ் இதோ\n#BREAKING: “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற பெயரில் பிரச்சாரம் அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00730.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dheivegam.com/naga-theevu-payanam-story-tamil/", "date_download": "2021-01-25T07:54:15Z", "digest": "sha1:VIZVYNHKMWTUEJGYBCGIHYNMHD57ZNRU", "length": 16190, "nlines": 102, "source_domain": "dheivegam.com", "title": "நாக தீவை நோக்கி விசித்திர பயணம் - விக்ரமாதித்தன் கதை - Dheivegam", "raw_content": "\nHome தமிழ் கதைகள் விக்ரமாதித்தன் வேதாளம் கதைகள் நாக தீவை நோக்கி விசித்திர பயணம் – விக்ரமாதித்தன் கதை\nநாக தீவை நோக்கி விசித்திர பயணம் – விக்ரமாதித்தன் கதை\nஒரு நள்ளிரவில் காட்டின் வழியே வேதாளத்தை சுமந்து வந்துகொண்டிருந்த விக்ரமாதித்தியனிடம் அந்த வேதாளம் ஒரு கதையை கூறியது. ஒரு ஊரில் பத்மநாபன் என்றொரு நபரிருந்தார். அவர் தனது மகளை அந்த ஊரிலுள்ள ஆனந்தன் என்ற இளைஞனுக்கு திருமணம் செய்து வைக்க எண்ணியிருந்தார். திடீரென்று ஒருநாள் அவரது மகள் பேசும் திறனை இழந்து விட்டாள். அவளை பரிசோதித்த வைத்தியர் அவளது பேச்சுத்திறனை மீண்டும் பெற வங்கக்கடலில் இருக்கும் நாகத்தீவில் காணப்படும் தசமூலம் என்ற மூலிகைமட்டுமே மருந்தாகும் என்றும், ஆனால் அதை கொண்டுவருவது சற்று கடினமான விடயம் எனக்கூறினார் அந்த வைத்தியர். அப்போது ஆனந்தன் தான் எப்பாடு பட்டாவது அந்த மூலிகையை கொண்டுவருவதாக சூளுரைத்தான். அப்படி ஆனந்தன் சொன்ன போது தனது சீடன் சஞ்சயனையும் ஆனந்தனுக்கு பயணத்தில் துணையாக அனுப்பிவைத்தார் அந்த வைத்தியர். வழியில் ஆனந்தனைக் கண்ட, சாகசத்தில் விருப்பம் கொண்ட சிவநாதனும், கபாலியும் ஆனந்தனின் அந்த நாகதீவு பயணத்தில் இணைந்து கொண்டனர்.\nநாகதீவிற்கு ஒரு படகில் அந்த நால்வரும் ஏறி பயணி��்து கொண்டிருந்த போது ஒரு திமிங்கலம் அவர்களின் படகை தன் வாலால் அடித்து உடைத்தது. இதனால் அந்த நால்வரும் கடலில் வீசப்பட்டனர். அப்போது கடலில் தத்தளித்து கொண்டிருந்த ஆனந்தனுக்கு, உடைந்த படகின் துண்டை ஒன்று கொடுத்து அதில் அவன் மிதந்து கரைசேர உதவினான் சிவநாதன். ஆனால் ஒரு பெரிய அலை சிவநாதனை இழுத்துச் சென்றது. அவன் இறந்து விட்டான் என்று கருதிய மற்ற மூவரும் ஒரு தீவின் கரையில் ஒன்று சேர்ந்தனர். அப்போது அங்கே ஒரு பறக்கும் தட்டில் முதியவர் ஒருவர் பயணிப்பதை அம்மூவரும் கண்டனர். அவரிடம் பேசிய போது இது நாகதீவு என்பதை அறிந்தனர். மேலும் தாங்கள் இத்தீவிற்கு வந்த நோக்கத்தை அவரிடம் விவரமாக கூறினர்.\nஅப்போது அம்முதியவர் இம்மூவரும் தேடி வந்த தசமூலம் மூலிகை இத்தீவிலுள்ள மலையுச்சியிலிருக்கும் மாணிக்கபுரி நகரில் இருப்பதாகவும், அம்மலையுச்சிக்கு செல்லும் பாதையில்லாததால் இப்பறக்கும் தட்டின் மூலமாகவே செல்ல முடியும் என்றும், உங்கள் மூவரில் யார் தனது இளமையை எனக்கு தருகிறீர்களோ அவர்களுக்கு தனது பறக்கும் தட்டை அங்கே செல்வதற்கு தருவதாக கூறினார். அப்போது சஞ்சயன் தானாக முன்வந்து தனது இளமையை அந்த முதியவருக்கு தருவதாக கூறி சில மந்திரங்களை ஜெபிக்க சஞ்சயன் முதுமையடைந்தான். அந்த முதியவர் இளைஞனானார். இப்போது அந்த பறக்கும் தட்டில் பயணித்த கபாலியும், ஆனந்தனும் மாணிக்கபுரியில் இறங்கினர். அங்கே பெரும்பாலான மக்கள் மனித உடலும், மிருகத் தலையுடனும் இருப்பதைக் கண்டனர்.\nஅங்கிருந்த ஒரு சிலரிடம் இதைப்பற்றி கேட்டறிந்து தாங்கள் இங்கு வந்ததற்கான நோக்கத்தை பற்றியும் கூறினர். இந்த ஊரில் ஒரு மந்திரவாதி இருப்பதாகவும் இந்த நகரின் இளவரசியை அவன் மணக்க விரும்பிய போது அவள் அதற்கு மறுத்துவிட்ட ஆத்திரத்தில், தனது சக்தி வாய்ந்த மந்திரக்கோலின் மூலம் இவ்வூரின் பெரும்பாலான மக்களை இப்படி அவன் மாற்றிவிட்டதாக கூறினர் அவ்வூரில் சிலர். அப்போது அவ்வழியே அந்த மந்திரவாதி செல்வதைக் கண்ட கபாலி, அவன் மீது பாய்ந்து சண்டையிட்டு அவனை அவ்வூர் மக்கள் உதவியுடன் ஒரு மரத்தில் கட்டி, அவனிடமிருந்த மந்திரக்கோலை பறித்து சில மந்திரங்களை ஜெபித்து அம்மக்கள் அனைவரையும் மீண்டும் முழுமனிதர்கள் ஆக்கினான். அப்போது அங்கே வந்த இளவரசி மந்திரவாத��யை சிறையில் அடைக்க உத்தரவிட்டாள். மேலும் ஆனந்தனும், கபாலியும் செய்த உதவிக்கு கைமாறாக அந்த தசமூலிகையை அவர்களுக்கு கொடுத்தனுப்பினாள்.\nஅதைப் பெற்றுக்கொண்டு பறக்கும் தட்டில் திரும்பிய கபாலியும், ஆனந்தனும் சிவநாதன் அங்கிருப்பதைக் கண்டு மகிழ்ந்தனர். மேலும் சஞ்சயன் மீண்டும் இளைஞனாகியிருந்தான். இப்போது அந்த நால்வரும் அந்த பறக்கும் தட்டில் தங்களது ஊருக்கு திரும்பினர். ஆனந்தன் அந்த தசமூலம் மூலிகையைக் கொண்டு அந்த பேசமுடியாத பெண்ணிற்கு சிகிச்சையளித்து அவளை குணப்படுத்தி, அவளை திருமணம் செய்து கொண்டான். அந்த தீவில் மந்திரவாதியிடம் பறித்த செங்கோலை தன்னோடு வைத்திருந்த கபாலி, அதன் மூலம் பொருளீட்ட நினைத்து அதை பயன்படுத்திய போது, அது வேலைசெய்யவில்லை மேலும் அது அவனை அடிக்க ஆரம்பிக்க அவன் அந்த ஊரைவிட்டே ஓடினான்.\n“விக்ரமாதித்தியா” கபாலி அந்த மந்திரக் கோலை பயன்படுத்த நினைத்த போது அது ஏன் வேலை செய்யவில்லை மேலும் அது அவனை தாக்கவும் செய்தது ஏன் மேலும் அது அவனை தாக்கவும் செய்தது ஏன்\nஅதற்கு விக்ரமாதித்தியன் “மற்ற இருவரும் ஆனந்தனுக்கு உண்மையாகவே அவன் அந்த தசமூலம் மூலிகையை பெற உதவி செய்தனர். ஆனால் கபாலி அந்த மந்திரக்கோலை அந்த மந்திரவாதியிடம் பெற்றது முதலே அதை தனது சுயநலத்திற்கு பயன்படுத்த எண்ணினான். அதற்கான தண்டனையை அவன் அந்த மந்திரக்கோலின் மூலமாகவே பெற்றான்.” என்று பதிலளித்ததும் வேதாளம் தான் முன்பிருந்த முருங்கை மரத்தின் மீதே மீண்டும் ஏறிக்கொண்டது.\nஇளவரசியை மணக்க மறுத்த இளைஞன் – விக்ரமாதித்தன் கதை\nஇது போன்ற மேலும் பல விக்ரமாதித்தன் கதைகள் மற்றும் நீதியை போதிக்கும் பல கதைகளை படிக்க எங்களோடு இணைந்திருங்கள்.\nவாரிசை தேர்தெடுக்க துறவி வைத்த போட்டி – விக்ரமாதித்தன் கதை\nயார் உண்மையான தந்தை என குழம்பிய இளைஞன் – விக்ரமாதித்தன் கதை\nமன்னனை அசர செய்த இளைஞன் – விக்ரமாதித்தன் கதை\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00730.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dheivegam.com/today-rasi-palan-22-1/", "date_download": "2021-01-25T06:59:32Z", "digest": "sha1:2DO6PCTQICHPGZNPHMGL5C64MWOQLWZF", "length": 22482, "nlines": 116, "source_domain": "dheivegam.com", "title": "இன்றைய ராசி பலன் 22-1-2020 | Today Rasi Palan 22-1-2020", "raw_content": "\nHome ஜோதிடம் ராசி பலன் இன்றைய ராசி பலன் – 22-1-2020\nஇன்றைய ராசி பலன் – 22-1-2020\nமேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். நீங்கள் எந்த முயற்சி எடுத்தாலும் அதில் வெற்றி காண்பீர்கள். பிள்ளைகளால் உள்ளம் மகிழும். குடும்பத்தில் அமைதி நிலவும். வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காகக் காத்திருப்போருக்கு வெற்றி கிட்டும். குழந்தை பாக்கியம் எதிர்நோக்கி காத்திருப்பவர்களுக்கு நற்செய்தி வரும். அரசுத்துறை விஷயங்களில் அனுகூலம் உண்டாகும். சொத்துக்கள் வாங்குவது விற்பது தொடர்பான விஷயங்களில் ஆதாயம் கிட்டும். இறை வழிபாடுகளில் ஈடுபடுவீர்கள். மாணவர்களின் கல்வி நிலை உயரும். புதிய தொழில் முயற்சிகள் பலன் தரும். சுபகாரிய பேச்சுகள் வெற்றியடையும்.\nரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சமூகத்துடன் தொடர்புடையவர்களுக்கு மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும். வாகன வகையில் ஆதாயம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக பணியாளர்களால் பாராட்டப்படுவீர்கள். வியாபாரத்தில் இருப்பவர்கள் வாடிக்கையாளர்களை கவர புதிய யுக்திகளை கையாள்வது நல்லது. பொருளாதார பற்றாக்குறை மன உளைச்சலை தரும். மாணவர்களின் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. உயர்கல்வி பயில்வோர் சாதகமான சூழ்நிலையில் நினைத்ததை நடத்திக் காட்டுவார்கள். தாய்வழி அனுகூலம் உண்டாகும்.\nமிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும். திருமணம் போன்ற சுபகாரிய பேச்சுக்கள் தாமதமின்றி நடைபெறும். மனதிற்கு பிடித்தவர்களால் சில சங்கடங்கள் உருவாகலாம் எனவே எச்சரிக்கை தேவை. கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடு நீங்கி ஒற்றுமை பலப்படும். வழக்குகள் சாதகமாக முடிவடையும். மாணவர்களின் கல்வி நிலை மேம்படும். உயர்கல்வி பயில்வோர் நினைத்ததை சாதித்து முடிப்பீர்கள். வெளிநாடு வேலைவாய்ப்பு ஒரு சிலருக்கு ஏற்படலாம். வெளிநாடுகளில் வசிப்போருக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆரோக்கியத்தில் மிகுந்த அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. உங்களின் கடின முயற்சிக்கு உரிய பலன்களை பெறுவீர்கள். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் மன மகிழ்ச்சி உண்டாகும்.\nகடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். வேலை வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்��ு நற்செய்தி கிட்டும். வெளிநாடுகளில் அல்லது வெளியூர்களில் வேலைவாய்ப்பு கிடைப்பதற்கான சாதகமான சூழ்நிலை நிலவுகின்றன. மாணவர்கள் கல்வி விஷயத்தில் பெற்றோர்கள் அக்கறை கொள்வது அவசியமான ஒன்றாக இருக்கும். பொருளாதார பற்றாக்குறையை திறம்பட சமாளிப்பீர்கள். கடன் பிரச்சினைகள் ஓரளவு குறைவதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு. நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயம் கிட்டும். குடும்பத்தில் அமைதி நிலவும். பைரவரை வழிபடுவதன் மூலம் இன்றைய நாளை சிறப்பாக்கிக் கொள்ளலாம்.\nசிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வீண் அலைச்சலை சந்திக்க கூடிய நாளாக இருக்கும். எதிர்பாராத பயணங்கள் ஏற்படலாம். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் உறவுச் சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் நிலவுகின்றன. உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு சுமூகமான சூழ்நிலை காணப்படும். உயர் அதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். தனவரவு திருப்திகரமாக இருக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். கூட்டுத் தொழில் முயற்சிகள் செய்வோர் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. வழக்குகள் தாமதமாகலாம். குலதெய்வ வழிபாடு நல்ல பலனை தரும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும்.\nகன்னி ராசிக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சுமுகமான சூழ்நிலை நிலவும். பணியாளர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. ஆரோக்கியம் சீராக இருக்கும். குழந்தை பாக்கியம் எதிர்நோக்கி காத்திருப்போருக்கு நற்செய்தி கிட்டும். வாகன வகையில் சில வீண் விரயங்கள் ஏற்படலாம். வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காகக் காத்திருப்போருக்கு நற்செய்தி கிட்டும். வெளிநாடுகளில் வசிப்போர் தாய் நாடு திரும்புவதற்கான திட்டமிடல் இருக்கும். சொந்த வீடு வாங்குவதற்கான யோகம் ஒரு சிலருக்கு அமையப் பெறும். ஆன்மீக சிந்தனை இன்றைய நாளை சிறப்பாக தரும்.\nதுலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலை நிலவுகின்றன. நீங்கள் எடுக்கும் முயற்சிகள் ஒவ்வொன்றும் வெற்றிகரமாக அமையும். பெண்களுக்கு ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். புதிய த���ழில் முயற்சியில் யோகமுண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மனநிம்மதி இருக்கும். குடும்பத்தில் இருக்கும் நபர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளால் உள்ளம் மகிழும். உயர்கல்வி பயில்வோர்க்கு சாதகமான சூழ்நிலை இருக்கும். சுபச்செலவுகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு.\nவிருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். மாணவர்களின் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. வெளிநாடுகளில் வசிப்போருக்கு தாய்நாடு திரும்ப முடியாத சூழ்நிலை உருவாகுவதற்கான வாய்ப்புகள் உண்டு. இறை வழிபாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு நல்ல பலன் கிட்டும். எதிர்பாராத நபர்களால் எதிர்பாராத மனமகிழ்ச்சி ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் பிரச்சினைகள் ஏற்படுவதற்கான சூழ்நிலை நிலவுகின்றன. பெண்களுக்கு வீட்டுப் பொருட்கள் வாங்குவதற்கான யோகம் உண்டு. கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பொருளாதார பிரச்சினைகள் ஏற்படலாம்.\nதனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு வேலை பளு காரணமாக மன சோர்வு உண்டாகும். வீண் விரயங்கள் ஏற்பட்டு விரக்தியில் ஒருசிலர் காணப்படுவீர்கள். மாணவர்களின் கல்வி நிலை உயரும். உயர்கல்வி பயில்வோருக்கு சாதகமான சூழ்நிலை இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டு பின்பு அன்பு அதிகரிக்கும். ஜாமீன் கையெழுத்து போடுவதில் கவனம் தேவை. புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். வேலை வாய்ப்புக்காகக் காத்திருப்போருக்கு நற்செய்தி உண்டு. பொருளாதார பற்றாக்குறை ஓரளவு குறையும். வழக்குகள் சாதகமாகும்.\nமகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மன நிம்மதியுடன் இருப்பார்கள். வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றமான நாளாக இருக்கும். புதிய தொழில் முயற்சிகளால் வளமான எதிர்காலம் அமையும். திருமணம் தொடர்பான சுபகாரிய பேச்சுக்கள் வெற்றி அடையும். சகோதர சகோதரிகளால் ஆதாயம் கிட்டும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு புதிய முயற்சிகள் பலன் தரும். மாணவர்களின் கல்வி நிலை முன்னேற்றம் காணப்படும். வெளிநாடுகளில் வேலை வாய்ப்புக்காகக் காத்திருப்போருக்கு சில அலைச்சல் உருவாகலாம்.\nகும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். உடன்பிறந்தவர்களால் ஆதாயம் கிட்டும். குடும்ப நபர்களிடம் பொறுமையை அதிகமாக கடைபிடிப்பது நல்லது. மாணவர்களின் கல்வி நிலை சீராக இருக்கும். உயர்கல்வி பயில்வோர்க்கு முன்னேற்றம் உண்டு. வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு ஒரு சிலருக்கு அமையப் பெறும். கூட்டுத் தொழில் முயற்சிகள் லாபகரமான பாதையில் செல்லும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ஆரோக்கிய பிரச்சனைகளால் வீண் விரயங்கள் ஏற்படலாம். எச்சரிக்கையாக இருப்பது நல்லது. பொருளாதார பற்றாக்குறை ஏற்படலாம். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் உண்டு.\nமீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும். வியாபாரத்தில் விருத்தி உண்டாகும். சுய தொழில் புரிவோருக்கு நல்ல முன்னேற்றம் உண்டு. பெண்களுக்கு வாகன யோகம் அமையப் பெறும். கணவன் மனைவி இடையே இருந்த கருத்துவேறுபாடு நீங்கி அன்னோன்யம் நீடிக்கும். குழந்தை பாக்கியம் எதிர்நோக்கி காத்திருப்போருக்கு நற்செய்தி உண்டு. பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியாளர்களினால் பிரச்சினைகள் உருவாகி மறையும். விநாயகரை வழிபடுவது நல்லது.\nஇன்றைய ராசி பலன் – 25-1-2021\nஇன்றைய ராசி பலன் – 24-1-2021\nஇன்றைய ராசி பலன் – 23-1-2021\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00730.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.lankasri.com/germany/03/228556?ref=archive-feed", "date_download": "2021-01-25T08:37:19Z", "digest": "sha1:34JZPQU3FKIFHQ5JBAACF7KYAFA3RKEV", "length": 11550, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "ஜேர்மனியில் படித்து கொண்டு... இணையத்தில் தமிழ் பெண்களை நண்பர்களாக்கி இளைஞன் செய்து வந்த அதிர்ச்சி செயல்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஜேர்மனியில் படித்து கொண்டு... இணையத்தில் தமிழ் பெண்களை நண்பர்களாக்கி இளைஞன் செய்து வந்த அதிர்ச்சி செயல்\nதமிழகத்தில் பெண��களை நண்பர்களாக்கி, அவர்களது புகைப்படங்களை மார்பிங் செய்து மிரட்டுவதாகப் புகார் கொடுக்கப்பட்டிருந்த நிலையில், விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.\nதமிழகத்தின் கீழக்கரை பகுதியைச் சேர்ந்த திருமணம் ஆன பெண் ஒருவர், ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் பிரத்யேக எண்ணைத் தொடர்புகொண்டு, இன்ஸ்டாகிராம் மூலம் மோசடி கும்பல் ஒன்று, பெண்களை நண்பர்களாக்கி, அவர்களது புகைப்படங்களை மார்பிங் செய்து, சமூக வலைதளங்களில் வெளியிட்டுவிடுவதாக மிரட்டுவதாக கூறியுள்ளார்.\nமேலும், அப்பெண்களைக் கட்டாயப்படுத்தி, வீடியோ காலில் நிர்வாணமான நிலையில் பேசும்படி மிரட்டிப் பதிவுசெய்து கொண்டு, அதை வெளியிட்டுவிடுவதாகக் கூறி பணம் பறிப்பில் ஈடுபட்டு வருவதாகவும், இதுபோன்று தன்னை மிரட்டி 7.50 லட்ச ரூபாயை வங்கிக் கணக்குகள் மூலம் அபகரித்துக்கொண்டதாகவும், தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டி வருவதாகவும் புகாரளித்தார்.\nஇதையடுத்து, இது தொடர்பாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு, சைபர் கிரைம் பொலிசார் சம்பந்தப்பட்ட கும்பலின் சமூக வலைதளங்கள், வங்கிக் கணக்குகள், இணையதள வங்கி பரிவர்த்தனைகள் ஆகியவற்றைக் கண்காணித்தனர்.\nஅப்போது, அதில் ஜேர்மனியில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் பயின்று வரும் கீழக்கரையைச் சேர்ந்த முகம்மது முகைதீன் என்பவரது தலைமையிலான கும்பல், இந்த குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.\nமுகம்மது முகைதீன், பல பெண்களிடம் இது போன்று பணம் பறித்து உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்ததுடன், தமிழகத்தைச் சேர்ந்த தனது நண்பர்களுக்குப் பணம் கொடுத்து, அவர்களது வங்கிக் கணக்குகள் மூலம் பெண்களிடம் இருந்து அபகரிக்கப்படும் பணத்தை தன் கணக்குக்கு மாற்றியதும் கண்டறியப்பட்டது.\nஇவன் மட்டுமின்றி, புதுச்சேரி முகம்மது இப்ராஹீம் நூர், சென்னை பாசித் அலி, திருநெல்வேலி ஜாசம் கனி, கீழக்கரை பார்டு பைசல், நாகப்பட்டினம் முகம்மது ஜாசிம் ஆகியோர், இன்ஸ்டாகிராமில் கணக்குகள் தொடங்கி, அதன்மூலம் நண்பர்களாகும் பெண்களின் படங்களை மார்பிங் செய்தும், அதைக் காட்டி மிரட்டிப் பணம் பறித்து வந்ததும் தெரியவந்தது.\nஇதையடுத்து, பாதிக்கப்பட்ட கீழக்கரையைச் சேர்ந்த பெண்���ின் உறவினர் கொடுத்த புகாரின்பேரில், மாவட்ட குற்றப்பிரிவு பொலிசார் வழக்குப்பதிவு செய்து திருநெல்வேலியைச் சேர்ந்த ஜாசம் கனி, கீழக்கரையைச் சேர்ந்த பார்டு பைசல் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டனர்.\nமேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00730.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://singappennea.com/2020/06/20/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2021-01-25T07:38:08Z", "digest": "sha1:TFEM2P5T4NVI2V26GDG6KU7BDLYGFBH7", "length": 19175, "nlines": 317, "source_domain": "singappennea.com", "title": "இந்த பொருட்கள் உங்கள் குழந்தைக்கு அலர்ஜியை ஏற்படுத்தும் தெரியுமா? | Singappennea.com", "raw_content": "\nஉங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.\nவிளம்பரம் செய்ய +91 978 978 3312.\nஇந்த பொருட்கள் உங்கள் குழந்தைக்கு அலர்ஜியை ஏற்படுத்தும் தெரியுமா\nகுழந்தைகளுக்கு ஒவ்வாமை முதலில் வருவதற்கு இரண்டு வெவ்வேறு காரணங்கள் உள்ளன. அதில் ஒன்று பரம்பரை காரணமாக வருவது. இன்னொன்று சுற்றுச்சூழல் பிரச்சனைகள், அல்ர்ஜி பிரச்னை இருக்கும், பெற்றோர் மூலமாக குழந்தைக்கு பிரச்னை 50 சதவிகிதம் ஏற்படுகிறது.\nஅதுபோல சில சுற்றுச்சூழல் காரணிகளும் அலர்ஜி ஆபத்தை அதிகரிக்கக்கூடும். 2013 ஆம் ஆண்டில், 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் உணவு அலர்ஜி பிரச்சனை 1997 மற்றும் 2011 க்கு இடையில் 3.4 சதவீதத்திலிருந்து 5.1 சதவீதமாக அதிகரித்துள்ளதாக நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் தெரிவித்துள்ளது.\nஅதே காலகட்டத்தில், 18 வயதிற்குட்பட்டவர்களிடையே தோல் ஒவ்வாமை 7.4 சதவீதத்திலிருந்து 12.5 சதவீதமாக அதிகரித்துள்ளது. மேலும் குழந்தைகளுக்கு என்னென்ன அலர்ஜி பிரச்சனைகளை ஏற்படுத்தும் பார்ப்போம்.\n1 பால் மற்றும் முட்டை அலர்ஜி\nபால் மற்றும் முட்டைகள் சிறு குழந்தைகளிடம் ஏற்படும் மிகவும் பொதுவான ஒவ்வாமை ஆகும். பால் ஒவ்வாமையினால் மூச்சுத்திணறல், வாந்தி, தோலில் அரிப்பு மற்றும் செரிமான வரை பலவிதமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். முட்டை அலர்ஜி பொதுவாக தோல் வெடிப்பு, தோலில் அரிப்பு, மூக்கில் அரிப்பு மற்றும் வாந்தியை ஏற்படுத்துகிறது.\nசில குழந்தைகளுக்கு வேர்க்கடலை அலர்ஜியை ஏற்படுத்தும். வேர்க்கடலை சாப்பிடும் பொழுது குழந்தைகளுக்கு தோல் அரிப்பு ஏற்படும். இப்படி ஏற்படும் அரிப்பு சில நேரங்களில் அதிக தோல் அழற்சியையும் ஏற்படுத்தும். பெற்றோர்கள் இதை கவனமாக பார்க்க வேண்டும்.\n3. நட்ஸ் வகைகள் அலர்ஜி\nஇது பொதுவாக அனைத்து குழந்தைகளுக்கும் ஏற்படுவதல்ல. பாதாம், முந்திரி பருப்பு, பிஸ்தா போன்ற கொட்டை வகைகளை குழந்தைகள் சாப்பிடும் பொழுது தோல் அரிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இது அனைத்து பருப்பு வகைகளுக்கும் பொருந்தாது. பெரியோர் எந்த பருப்பு வகைகளை குழந்தைகள் சாப்பிடும் பொழுது பிரச்சனைகள் ஏற்படுகிறது என பார்த்து அவைகளை தவிர்க்க வேண்டும்.\nபொதுவாக கடல் மற்றும் ஏரி மீன்கள் மற்றும் ஓடுகள் உள்ள கடல் உணவுகளான நண்டு, இறால், சிப்பி போன்றவை குழந்தைகளிடம் அலர்ஜியை ஏற்படுத்தும். மீன் மற்றும் ஓடுகள் உள்ள கடல் உணவுகளை சாப்பிடும் பொழுது அதில் உள்ள புரதங்களுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக செயல்படும்போது இந்த ஒவ்வாமை ஏற்படுகிறது. இதன் அறிகுறிகள் வாந்தி, வீக்கம், தோலில் அரிப்பு, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.\nபொதுவாக இந்த ஒவ்வாமை குழந்தை பருவத்திலேயே தோன்றும். இதன் அறிகுறிகள் பொதுவாக வாயில் ஏற்படும் நமைச்சல், அரிப்பு மற்றும் புண்கள் ஆகும். சோயா ஒவ்வாமை ஏற்படும் போது சோயாவைக் கொண்டு தாயரிக்கப்படும் அனைத்து உணவுகளையும் தவிர்க்க வேண்டும். பெற்றோர்கள் உங்கள் குழந்தைகளுக்கு இந்த பிரச்சனைகள் இருப்பது தெரிய வந்தால் உடனடியாக குழந்தைகளுக்கு கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.\nபருவகால ஒவ்வாமை ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான குழந்தைகளை பாதிக்கிறது. இது ஏற்படும் பொழுது குழந்தைகளுக்கு நமைச்சல், கண்களில் தண்ணீர் நிறைந்து காணப்படுதல், மூக்கு ஒழுகுதல், இருமல், மூச்சுத்திணறல், தொண்டை புண் மற்றும் தோல் அழற்சி போன்றவை ஏற்படும்.\nபடை நோய் அல்லது தோல் அரிப்பு, தோலழற்சி , நமைச்சல் , தோல் தடிப்புகளும் பருவகால ஒவ்வாமைகளால் ஏற்படுகிறது. அதுபோல பல வாரங்கள் நீடிக்கும் சளி, ஜலதோஷம் அல்லது குளிர் அறிகுறிகள் உண்மையில் தொற்றுநோய்க்கு பதிலாக ஒவ்வாமையாக இருக்கலாம். எனவே இந்த பிரச்சனைகள் இருந்தால் உங்கள் குழந்தை மருத்துவரிடம் குழந்தையை காண்பியுங்கள்.\nஉங்கள் குழந்தைக்கு செல்லப்பிராணிகள் மூலமாக ஒவ்வாமை ஏற்படுவதை தெரிந்திருக்க மாட்டீர்கள். குறிப்பாக செல்லப்பிராணிகள் உரோமம் உங்கள் குழந்தைக்கு ஒவ்வாமையை அதிகம் ஏற்படுத்தும்.”பூனை அல்லது நாயின் தோல் செல்கள், உமிழ்நீர், சிறுநீர், முடிகள் குழந்தைகளுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும்.\nபருவகால ஒவ்வாமை, செல்லப்பிராணிகள், உணவு, மருந்து மற்றும் பலவற்றால் தோலில் அழற்சி, அரிப்பு,தோல் வெடிப்பு, தோல் தடித்தல் போன்ற பிரச்சனைகள் குழந்தைகளின் தோலில் ஏற்படலாம். தோல் நோய் சில நேரங்களில் வைரஸ்கள் அல்லது தொற்றுநோய்களால் ஏற்படலாம். எனவே குழந்தைகள் தோல் நோயால் அவதிப்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுங்கள்.\nfoodthese-foods-can-cause-allergies-to-your-babyஇந்த பொருட்கள் உங்கள் குழந்தைக்கு அலர்ஜியை ஏற்படுத்தும் தெரியுமா\nகுழந்தைகளின் ஊக்கசக்தியை அதிகரிக்கும் துள்ளு பந்து விளையாட்டு\nஇதய நோய் வராமல் காக்கும் தக்காளி\nசத்தான சுவையான பீட்ரூட் கீரை மசியல்\nவிரைவாக கொழுப்பைக் குறைக்க உதவும் இன்டர்வெல் பயிற்சி\nகொடிய நோய்களை குணப்படுத்தும் தொப்புள் கொடி\nவயிற்று புண்ணை குணமாக்கும் தேங்காய் பால் சூப்\nநோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பூண்டு குழம்பு\nபெண்கள் விரும்பும் ‘லெக்கிங்ஸ்’….ஏற்படுத்தும் விளைவுகள்…\nகண்களை பாதுகாப்பதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்\nகர்ப்பகாலத்தில் வாய் துர்நாற்றம் ஏற்படுவதற்கான பொதுவான காரணங்கள்\nமிருதுவான பிங்க் நிற உதட்டை பெற வேண்டுமா\nகிரீன் மசாலா ஃபிஷ் ஃப்ரை ரெசிபி\nபுளி சேர்க்காத வாளை மீன் குழம்பு\nClara Anita Transgender on தொழில் துவங்கி வெற்றியடைய\nAneez on 1 வயதிற்குள் குழந்தையின் உடல் எடை அதிகரிக்க என்ன உணவுகள் தரலாம்\nஒரு நிமிஷம் இத படிங்க\nகண்களை பாதுகாப்பதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்\nகர்ப்பகாலத்தில் வாய் துர்நாற்றம் ஏற்படுவதற்கான பொதுவான காரணங்கள்\nமிருதுவான பிங்க் நிற உதட்டை பெற வேண்டுமா\nகிரீன் மசாலா ஃபிஷ் ஃப்ரை ரெசிபி\nபுளி சேர்க்காத வாளை மீன் குழம்பு\nகுழந்தைகளின் அன்றாட பழக்கவழக்கங்களில் கட்டுப்பாடுகளை விதிக்கும் பெற்றோர்\nஆண், பெண் குழந்தை பெயர்கள் 2020 மற்றும் வைக்கும் முறை..\nமாதவிடாய் கோளாறை குணமாக்கும் இயற்கை மருத்துவம்..\nகாளான் வளர்ப்பு இலவச பயிற்சி\nஇத்தாலியன் பாஸ்தா |Italian Pasta\nஒரு நிமிஷம் இத படிங்க (63)\nகண்களை பாதுகாப்பதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்\nகர்ப்பகாலத்தில் வாய் துர்நாற்றம் ஏற்படுவதற்கான பொதுவான காரணங்கள்\nமிருதுவான பிங்க் நிற உதட்டை பெற வேண்டுமா\nமிருதுவான பிங்க் நிற உதட்டை பெற வேண்டுமா\nமுக அழகை மேம்படுத்ததும் கடுகு எண்ணெய்\nசருமத்தை ஜொலிக்க வைக்கும் குங்குமப்பூ குடிநீர்\nகண்களை பாதுகாப்பதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்\nகர்ப்பகாலத்தில் வாய் துர்நாற்றம் ஏற்படுவதற்கான பொதுவான காரணங்கள்\nமிருதுவான பிங்க் நிற உதட்டை பெற வேண்டுமா\nகிரீன் மசாலா ஃபிஷ் ஃப்ரை ரெசிபி\nபுளி சேர்க்காத வாளை மீன் குழம்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00730.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.currencyconvert.online/eur/usd", "date_download": "2021-01-25T08:03:03Z", "digest": "sha1:WGLKTWVNXLYJSJQKAKX77FJLPLDWF4NE", "length": 7724, "nlines": 65, "source_domain": "ta.currencyconvert.online", "title": "1 EUR க்கு USD ᐈ மாற்று €1 யூரோ இல் அமெரிக்க டாலர்", "raw_content": "\nமாற்று விகிதங்கள் நாணய மாற்றி நாணயங்கள் Cryptocurrencies நாடுகளின் நாணயங்கள் நாணய மாற்றி கண்காணித்தல்\nவிளம்பரப்படுத்தல் எங்களை தொடர்பு கொள்ள எங்களை பற்றி\nநீங்கள் மாற்றினீர்கள் 1 🇪🇺 யூரோ க்கு 🇺🇸 அமெரிக்க டாலர். மிகவும் துல்லியமான முடிவை உங்களுக்கு காண்பிக்க, நாங்கள் சர்வதேச நாணய மாற்று விகிதத்தை பயன்படுத்துகிறோம். நாணயத்தை மாற்றவும் 1 EUR க்கு USD. எவ்வளவு €1 யூரோ க்கு அமெரிக்க டாலர் — $1.218 USD.பாருங்கள் தலைகீழ் நிச்சயமாக USD க்கு EUR.ஒருவேளை நீங்கள் ஆர்வமாக இருக்கலாம் EUR USD வரலாற்று விளக்கப்படம், மற்றும் EUR USD வரலாற்று தகவல்கள் மாற்று விகிதம். முயற்சி செய்யுங்கள் மேலும் மாற்றவும்...\nUSD – அமெரிக்க டாலர்\nமாற்று 1 யூரோ க்கு அமெரிக்க டாலர்\n ஒரு வருடம் முன்பு, அந்நாளில், நாணய விகிதம் யூரோ அமெரிக்க டாலர் இருந்தது: $1.103. பின்னர், பரிமாற்ற விகிதம் உள்ளது அதிகரித்தது 0.115 USD (10.47%).\n50 யூரோ க்கு அமெரிக்க டாலர்100 யூரோ க்கு அமெரிக்க டாலர்150 யூரோ க்கு அமெரிக்க டாலர்200 யூரோ க்கு அமெரிக்க டாலர்250 யூரோ க்கு அமெரிக்க டாலர்500 யூரோ க்கு அமெரிக்க டாலர்1000 யூரோ க்கு அமெரிக்க டாலர்2000 யூரோ க்கு அ���ெரிக்க டாலர்4000 யூரோ க்கு அமெரிக்க டாலர்8000 யூரோ க்கு அமெரிக்க டாலர்2450 கனடியன் டாலர் க்கு அமெரிக்க டாலர்250800 ரஷியன் ரூபிள் க்கு அமெரிக்க டாலர்250800 DarkToken க்கு அமெரிக்க டாலர்180 MorpheusCoin க்கு யூரோ25 Halal க்கு பாகிஸ்தானி ரூபாய்7900000 ஹாங்காங் டாலர் க்கு கனடியன் டாலர்40 Satisfaction Token க்கு ரஷியன் ரூபிள்1299.98 Canada eCoin க்கு ரஷியன் ரூபிள்1 Satisfaction Token க்கு ரஷியன் ரூபிள்30000 MorpheusCoin க்கு அமெரிக்க டாலர்5701184 ஜப்பானிய யென் க்கு அமெரிக்க டாலர்43.2 MorpheusCoin க்கு அமெரிக்க டாலர்20 SwagBucks க்கு நைஜீரியன் நைரா1 நைஜீரியன் நைரா க்கு SwagBucks\n1 யூரோ க்கு அமெரிக்க டாலர்1 யூரோ க்கு பிரிட்டிஷ் பவுண்டு1 யூரோ க்கு சுவிஸ் ஃப்ராங்க்1 யூரோ க்கு நார்வேஜியன் க்ரோன்1 யூரோ க்கு டேனிஷ் க்ரோன்1 யூரோ க்கு செக் குடியரசு கொருனா1 யூரோ க்கு போலிஷ் ஸ்லாட்டி1 யூரோ க்கு கனடியன் டாலர்1 யூரோ க்கு ஆஸ்திரேலிய டாலர்1 யூரோ க்கு மெக்ஸிகன் பெசோ1 யூரோ க்கு ஹாங்காங் டாலர்1 யூரோ க்கு பிரேசிலியன் ரியால்1 யூரோ க்கு இந்திய ரூபாய்1 யூரோ க்கு பாகிஸ்தானி ரூபாய்1 யூரோ க்கு சிங்கப்பூர் டாலர்1 யூரோ க்கு நியூசிலாந்து டாலர்1 யூரோ க்கு தாய் பாட்1 யூரோ க்கு சீன யுவான்1 யூரோ க்கு ஜப்பானிய யென்1 யூரோ க்கு தென் கொரிய வான்1 யூரோ க்கு நைஜீரியன் நைரா1 யூரோ க்கு ரஷியன் ரூபிள்1 யூரோ க்கு உக்ரைனியன் ஹிரைவ்னியாயூரோ மேலும் நாணயங்களுக்கு...\nபரிமாற்ற விகிதங்கள் புதுப்பிக்கப்பட்டன: Mon, 25 Jan 2021 08:00:01 +0000.\nசட்ட மறுப்பு | தனியுரிமை கொள்கை | குக்கீ கொள்கை\nஇந்த வலைத்தளம் பயன்படுத்துகிறது தனியுரிமை கொள்கை மற்றும் cookies நீங்கள் எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவம் பெற உறுதி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00730.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.drivespark.com/topic/bike-modification", "date_download": "2021-01-25T08:13:23Z", "digest": "sha1:H7IOQFQNUNVP4ECV7L5ISZVWTO3SU3UM", "length": 7343, "nlines": 127, "source_domain": "tamil.drivespark.com", "title": "பைக் மாடிஃபிகேஷன்: புதிய பைக் மாடிஃபிகேஷன் செய்திகள், விமர்சனங்கள், லான்ச் அப்டேட்கள் & சேல்ஸ் ரிப்போர்ட்", "raw_content": "\nபுதிய பைக் மாடிஃபிகேஷன் செய்திகள்\nபுல்லட் மீது ரொம்ப ஆசை மனைவியுடன் பயணிக்க 3 சக்கர வாகனமாக மாற்றிய முதியவர்... இதற்கான செலவு எவ்வளவு தெரியுமா\nவிலையுயர்ந்த பிஎம்டபிள்யூ பைக்காக மாறிய ஸ்பிளென்டர்... இதற்கான செலவுதான் இன்னும் ஆச்சரியமா இருக்கு\nராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்கில் இரு எக்ஸாஸ்ட் குழாய்களை பார்த்துள்ளீர்களா\nஇந்த பைக்கோட மதிப்பு ரூ. 7 லட்சமாம்... எதோ வெளிநாட்டுல இல்லைங்க, நம்ம இந்தியாவுலதான் இந்த விலை\n மாடிஃபை செய்யப்பட்ட ராயல் என்பீல்டு கிளாசிக் 350.. க்ரீன் கோப்ளின் என்று பெயராம்\nஎங்கு தேடினாலும் இப்படி ஒரு ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்கை பார்க்க முடியாது... சான்ஸ மிஸ் பண்ணிடாதீங்க\nஉலகளவில் இணையத்தில் பிரபலமாகும் மாடிஃபை செய்யப்பட்ட ராயல் என்பீல்டு இண்டர்செப்டர்650 பைக் இதுதான்\nஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கா இப்படி இருக்கு யாராலும் எளிதில் நம்பவே முடியாது\nஅரிதினும் அரிதான டீசல் பைக்... சூரஜ் 325 டீசல்... மீண்டும் புதிய தோற்றத்தில்...\nடயருக்கு பதில் இரும்பு டிரம் பைக்கையே ரோட் ரோலராக மாற்றிய இளைஞர்கள் பைக்கையே ரோட் ரோலராக மாற்றிய இளைஞர்கள்\nஷோரூம் கண்டிஷனில் சுசுகி சாமுராய்... இது எத்தனை ஆண்டுகள் பழைய பைக்குனு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..\nஇந்தியன் பைக்காக மாறிய ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு... இதற்கான செலவு தெரிஞ்சா மயக்கமே போட்ருவீங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00730.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.akattiyan.lk/2021/01/blog-post_77.html", "date_download": "2021-01-25T07:33:11Z", "digest": "sha1:M73Y3FNXKWUKBASU4ZCKP4WESUWS32C2", "length": 9898, "nlines": 72, "source_domain": "www.akattiyan.lk", "title": "தொழிலாளர்களின் ஆயிரம் ரூபாய் சம்பளம் குறித்து திகாம்பரம் விடுத்துள்ள எச்சரிக்கை - அட்டனில் போராட்டம் - அகத்தியன் | Online", "raw_content": "\nHome மலையகம் தொழிலாளர்களின் ஆயிரம் ரூபாய் சம்பளம் குறித்து திகாம்பரம் விடுத்துள்ள எச்சரிக்கை - அட்டனில் போராட்டம்\nதொழிலாளர்களின் ஆயிரம் ரூபாய் சம்பளம் குறித்து திகாம்பரம் விடுத்துள்ள எச்சரிக்கை - அட்டனில் போராட்டம்\nபெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபாவை பெற்றுக்கொடுக்க முடியாவிட்டால் கூட்டு ஒப்பந்தத்திலிருந்து தொழிற்சங்கங்கள் வெளியேறவேண்டும். அதன் பின்னர் அனைவரும் இணைந்து போராடலாம் - என்று தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.\nபெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்படவேண்டும் என வலியுறுத்தி தமிழ் முற்போக்கு கூட்டணியால் ஏற்பாடு செய்யப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் இன்று (06.01.2021) அட்டன், மல்லியப்பு சந்தியில் நடைபெற்றது.\nதமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவர் பழனி திகாம்பரம், பாராளுமன்ற உறுப்பினர் எம். உதயகுமார், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் சோ. ஶ்ரீதரன், இளைஞர் அணித் தலைவர் பா. சிவநேசன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் இதில் பங்கேற்றிருந்தனர்.\nஅடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா அவசியம் என கோஷம் எழுப்பட்டதுடன், தற்போதைய வாழ்க்கைச்சுமை அதிகரிப்பையும் போராட்டக்காரர்கள் சுட்டிக்காட்டினர்.\nபோராட்டம் நடைபெறும் இடத்துக்கு வந்த சுகாதார அதிகாரிகள் மற்றும் பொலிஸார், தனிமைப்படுத்தல் சட்டத்திட்டங்களுக்கமைய நடவடிக்கையை முன்னெடுக்குமாறு அறிவுறுத்தல்களை வழங்கினர்.\nகவனயீர்ப்பு போராட்டத்தில் பங்கேற்ற திகாம்பரம் கூறியதாவது,\n\" பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்படும் என்ற உறுதிமொழி நிறைவேற்றப்படவேண்டும். அதனை நோக்கியே பேச்சுவார்த்தை தொடரவேண்டும். அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா இல்லையேல் கையொப்பமிடமாட்டேன் என்று வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார். அவரின் அறிவிப்பை வரவேற்கின்றோம். அதேபோல் அடிப்படை சம்பளமாக ஆயிரம் ரூபா இல்லையேல் ஏனைய தொழிற்சங்கங்களும் வெளியேறவேண்டும். அவ்வாறு வெளியில் வந்தால் அனைவரும் இணைந்து போராடலாம்.\" - என்றார்.\nதொழிலாளர்களின் ஆயிரம் ரூபாய் சம்பளம் குறித்து திகாம்பரம் விடுத்துள்ள எச்சரிக்கை - அட்டனில் போராட்டம் Reviewed by Chief Editor on 1/06/2021 12:53:00 pm Rating: 5\nசாரதி அனுமதிப் பத்திரங்களின் செல்லுபடிக் காலம் மேலும் 3 மாதங்களுக்கு நீடிப்பு\nகாலாவதியான வாகன சாரதி அனுமதிப் பத்திரங்களின் செல்லுபடிக் காலம் மேலும் 3 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை...\nதனிமைப்படுத்தல் அமுலில் இருந்த இடங்களில் உள்ள மின்சாரப் பாவனையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகை\nதனிமைப்படுத்தல் அமுலில் இருந்த இடங்களில் உள்ள மின்சாரப் பாவனையாளர்களுக்கு சலுகைகளை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. இதனடிப்படையில்...\nபடுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜனின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு - மட்டக்களப்பில்\nசந்திரன் குமணன் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜனின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (24) ஞாயிற்றுக்கிழமை மட...\nஆலையடிவேம்பில் இராணுவத்தினரும் பொலிசாரும் இணைந்து விசேட சோதனை\nசெல்வி.வினாயகமூர்த்தி அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேசசெயலகத்திற்குட்பட்ட அக்கரைப்பற்று 8/2 பிரிவில் இன்று காலை{17) இராணுவத்தினரும் பொ...\nமுழு அதிகாரம் : அகத்தியன் ஊடக சேவை 2020\nஆசிரியர் பீட தெடர்புகளுக்கு 0779516119\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00730.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/tag/village-crowdfunds-wedding-as-family-struggles/", "date_download": "2021-01-25T07:01:37Z", "digest": "sha1:65GXU63IMEZA7U5NHAW77TGPMKQ54QRH", "length": 8628, "nlines": 113, "source_domain": "www.patrikai.com", "title": "Village crowdfunds wedding as family struggles | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nநோட்டு பிரச்சனையால் தடைபட்ட திருமணத்தை ஒன்றுகூடி நடத்தி வைத்த கிராம மக்கள்\nரூபாய் நோட்டு தடையால் பணமின்றி நிற்கவிருந்த திருமணத்தை கிராமமக்கள் ஒன்றுகூடி பண உதவி செய்து வெற்றிகரமாக நடத்திமுடித்த சம்பவம் மகாராஷ்டிர…\nஇந்தியாவில் நேற்று 13,232 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,06,68,674 ஆக உயர்ந்து 1,53,508 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 13,252…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.97 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,97,40,621 ஆகி இதுவரை 21,38,044 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nஇன்று கர்நாடகாவில் 573 பேர், டில்லியில் 185 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று கர்நாடகாவில் 573 பேர், மற்றும் டில்லியில் 185 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. கர்நாடகா…\nகொரோனா தடுப்பு மருந்து பெறுவதில் விதிமுறை மீறல் – ஸ்பெயின் தலைமை ராணுவ கமாண்டர் ராஜினாமா\nமாட்ரிட்: கொரோனா தடுப்பு மருந்தை எடுத்துக்கொள்வது தொடர்பாக, நாட்டின் விதிமுறைகளை மீறியதற்காக, ஸ்பெயின் நாட்டின் முதன்மை ராணுவ கமாண்டர் தனது…\nஇன்று மகாராஷ்டிராவில் 2,752, ஆந்திராவில் 158 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 2,752, ஆந்திராவில் 158 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. மகாராஷ���டிர மாநிலத்தில் இன்று 2,752…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 569 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…\n சசிகலா நார்மலாக இருப்பதால் சாதாரண வார்டுக்கு மாற்ற முடிவு…\nதிமுக ஆட்சிக்கு வந்தால் போர்க்கால அடிப்படையில் 100 நாட்களில் மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு\nதமிழகத்தில் 23 சிறப்பு ரயில்களின் சேவை மார்ச் வரை நீட்டிப்பு…\nஜெயலலிதாவின் போயஸ்தோட்ட நினைவு இல்லம் 28ந்தேதி திறப்பு… தமிழகஅரசு\nஜனாதிபதி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு நல்ல உடை இல்லாமல் திண்டாடிய கங்கனா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00730.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.panuval.com/Tamil-books/philosophy", "date_download": "2021-01-25T06:46:00Z", "digest": "sha1:4PYP3FHSKV3B5BJT4VAN2FD27UJVD2UT", "length": 34326, "nlines": 181, "source_domain": "www.panuval.com", "title": "பனுவல் - புத்தகங்கள் - தத்துவம்", "raw_content": "\nKrishnamurthi Foundation India12 Zero degree/எழுத்து பிரசுரம்1 ஃபிங்கர்1 அடையாளம் பதிப்பகம்21 அந்தாழை1 அன்னம்3 அறிவுப் பதிப்பகம்4 அலைகள் வெளியீட்டகம்6 உயிர்மை வெளியீடு1 கண்ணதாசன் பதிப்பகம்8 கருஞ்சட்டைத் தமிழர்1 கற்பகம் புத்தகாலயம்3 கவிதா வெளியீடு11 காலச்சுவடு பதிப்பகம்2 கிழக்கு பதிப்பகம்1 கௌரா பதிப்பகம்/சாரதா பதிப்பகம்3 க்ரியா வெளியீடு2 சந்தியா பதிப்பகம்6 சாகித்திய அகாதெமி3 சிக்ஸ்த்சென்ஸ்6 சிந்தன் புக்ஸ்1 ஜெய்கோ பப்ளிஷிங் ஹவுஸ்66 தமிழினி வெளியீடு3 நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்26 பரிசல்2 பாரதி புத்தகாலயம்22 பொன்னுலகம்1 மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ்1 வ.உ.சி நூலகம்1 விடியல் பதிப்பகம்4\nFar Patlar1 குருஜி வாசுதேவ் Kuruji Vaasudhev2 கே.பாலகோபால் K.Bala Gopal1 கே.வரதராசன் K.Varadharajan2 கேதரின் பெல்சி Catherine Belci1 ச.இராசமாணிக்கம் Sa.Iraasamaanikkam1 ச.குமார் Sa.Kumaar2 ச.மாடசாமி Sa.Maatasaami1 சாமி.சிதம்பரனார் Saami.Sidhamparanaar1 சிங்கிஸ் ஐத்மாத்தவ் Singis Ithmathav1 சுஜாதா Sujatha1 ஜார்ஜ் பொலிட்ஸர் Jaarj Politsar1 ஜிம் பவல் Jim Paval2 ஜெ கிருஷ்னமூர்த்தி12 ஜெயமோகன் Jeyamohan1 ஜே.கிருஷ்ணமூர்த்தி Je.Kirushnamoorththi1 ஜோசஃப் ஸ்டாலின் Josaf Staalin1 டாக்டர் ஷாலினி Dr.Shalini1 டாம் நார்ன் Taam Naarn1 டி.டி.கோசாம்பி D.D. Kosambi1 த.கோவேந்தன் Tha.Kovendhan1 தமிழருவி மணியன் Tamizharuvi Maniyan1 தமிழவன் Tamilavan1 தி.கு. இரவிச்சந்திரன் T. K. Ravichandran1 தீப் திரிவேதி Theep Thirivedhi1 துரை.சீனிச்சாமி Thurai.Seenichchaami1 தேவ.பேரின்பன் Deva.Perinban3 தேவிபிரசாத் சட்டபோபாத்யாய Thevipirasaadh Sattapopaadhyaaya4 தேவிபிரசாத் சட்டோபா���்யாயா Deviprasad Sataopathyaya2 ந.முத்துமோகன் N. Muthumohan3 நவீனா அலெக்சாண்டர் வர்ஷினி திரிபுரா1 நா.வானமாமலை N.Vaanamaamalai5 நீட்ஷே Neetshe1 நோயல் ஜோசப் இருதயராஜ் Noyal Joseph Irundhayaraj1 ப. ஜீவானந்தம் P.Jeevanantham1 பாரதியார் Bharathiyar1 பாலா Bala1 பால் ரெப்ஸ் Paul Reps1 பிரிட்ஜாஃப் காப்ரா Piritjaaf Kaapraa1 பிளேட்டோ Piletto2 பேனட் க்ரிக் Banet Crick1 பேரா.இரா.முரளி Prof.R.Murali2 பொன்னீலன் Ponneelan1 மகேஷ் பட் Makesh Pat1 மட்ஸ் அல்வெசன் Muts Alvesan1 மித்ரபூமி சரவணன் Mithraboomi Saravanan1 மிருணாள் காந்தி காங்கோபாத்யாயா Mirunaal Kaandhi Kaangopaadhyaayaa1 முனைவர் முப்பால்மணி Munaivar Muppaalmani1 யு.ஜி.கிருஷ்ணமூர்த்தி Yu.Ji.Kirushnamoorththi1 யொஸ்டைன் கார்டெர் Jostein Gaarder1 ராகுல் சாங்கிருத்தியாயன் Ragul Sangiruthiyaayan5 ராஜா ராவ் Raajaa Raav1 விதாலி ஃபுர்னீக்கா Vidhaali Furneekkaa1 வில் டியூரண்ட் Vil Tiyoorant2 வெ. கோவிந்தசாமி V. Govindha Samy1 வெ இறையன்பு1 ஸூன் ஸூ1 ஸ்டாலின் Stalin1 ஹெர்மன் ஹெஸ்ஸெ Herman Hesse2\nஅ.இந்திரா காந்தி A.Indhiraa Kaandhi1 அழகரசன் Alagarasan1 ஆர்.இராமானுஜாசாரி Aar.Iraamaanujaasaari1 ஆர்.சிவகுமார் R.Sivakumar1 இரா சிசுபாலன்2 எம்.இஸ்மத் பாஷா Em.Ismadh Paashaa1 ஏ.ஜி.எத்திராஜுலு A.G.Ethirajalu3 ஏ.ஜி.எத்திராஜ்லு E.Ji.Eththiraajlu2 ஏ.வி.ஜவஹர் E.Vi.Javahar1 க.பூரணச்சந்திரன் Ka.Pooranachchandhiran3 கோச்சடை Kochadai1 சா.ஜெயராஜ் Saa.Jeyaraaj1 சாமி Saamy1 சி.எஸ்.சுப்பிரமணியம் Si.Es.Suppiramaniyam1 ஜெயந்தி ரமேஷ்1 டி.சி.ராமசாமி Ti.Si.Raamasaami1 தங்க.ஜெயராமன் Thanga.Jeyaraaman1 திரிலோக சீதாராம் Thiriloka Seedhaaraam2 பிரேமா ஸ்ரீனிவாசன் Piremaa Srinivaasan1 பூ. சோமசுந்தரம் P. Somasundaram1 பொன். சின்னத்தம்பி முருகேசன் Pon Chinathambi Murugesan1 மு.கி.சந்தானம் Mu.Ki.Sandhaanam1 ரவி Ravi1 ராஜ் கௌதமன் Raj Gauthaman1 வான்முகிலன் Vaanmugilan1 வி.என்.ராகவன் V.N.Raghavan2 வி.நட்ராஜ் V. Natraj1 வி.பி.சாரதி Vi.Pi.Saaradhi1 வெ.சாமிநாத சர்மா V.Saminatha Sharma1\nகட்டுரைகள், தத்துவம்1 தத்துவம்3 தத்துவம், கம்யூனிசம்1 தத்துவம், தத்துவம் / மெய்யியல், வாழ்க்கை வரலாறு1 வரலாறு, தத்துவம்1\nPublisher: ஜெய்கோ பப்ளிஷிங் ஹவுஸ்\nPublisher: ஜெய்கோ பப்ளிஷிங் ஹவுஸ்\nPublisher: ஜெய்கோ பப்ளிஷிங் ஹவுஸ்\nPublisher: ஜெய்கோ பப்ளிஷிங் ஹவுஸ்\nPublisher: ஜெய்கோ பப்ளிஷிங் ஹவுஸ்\nPublisher: ஜெய்கோ பப்ளிஷிங் ஹவுஸ்\nPublisher: ஜெய்கோ பப்ளிஷிங் ஹவுஸ்\nPublisher: ஜெய்கோ பப்ளிஷிங் ஹவுஸ்\nPublisher: ஜெய்கோ பப்ளிஷிங் ஹவுஸ்\nPublisher: ஜெய்கோ பப்ளிஷிங் ஹவுஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00730.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"}
+{"url": "https://www.tamilstar.com/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2/", "date_download": "2021-01-25T08:09:15Z", "digest": "sha1:MEF7GN5MFBL3SZA72KT7KBZLPXZNY4M5", "length": 7687, "nlines": 159, "source_domain": "www.tamilstar.com", "title": "அப்படி நான் சொல்லவே இல்லை... அது போலி - விஜய் சேதுபதி - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nஅப்படி நான் சொல்லவே இல்லை… அது போலி – விஜய் சேதுபதி\nNews Tamil News சினிமா செய்திகள்\nஅப்படி நான் சொல்லவே இல்லை… அது போலி – விஜய் சேதுபதி\nநடிகர் விஜய் சேதுபதி மதம் மாறிவிட்டார் என சில மாதங்களுக்கு முன்பு செய்திகள் பரவியது. அப்போது “போய் வேலை இருந்தா பாருங்கடா” என ட்விட் செய்து பதிலடி கொடுத்தார்.\nஇந்நிலையில் கடந்த சில தினங்களாக நடிகை ஜோதிகா ஒரு விருது விழாவில் கோவில்கள் பற்றி பேசிய வீடியோ சர்ச்சையில் சிக்கி வருகிறது. கோவிலுக்கு உண்டியலில் பணம் போடுவது போல மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகளுக்கும் செலவு செய்யுங்கள் என கேட்டிருந்தார் ஜோதிகா.\nஜோதிகாவின் இந்த கருத்துக்கு எதிராகவும் ஆதரவாகவும் பலரும் சமூக வலைத்தளங்களில் பேசி வருகின்றனர். ஜோதிகாவுக்கு ஆதரவாக விஜய் சேதுபதி கருத்து தெரிவித்ததாக கூறி நேற்று முதல் ஒரு போலியான ட்விட் உலா வருகிறது.\n“ஜோதிகா அவர்களின் துணிவான பேச்சுக்கு வாழ்த்துக்கள். அவர்களுக்கு எதாவது பிரச்சனை என்றால் சக நடிகனாக முதல் ஆளாக இருப்பேன். கோவில்கள் மருத்துவமனையாக மாறும் காலம் நெருங்கிவிட்டது” என அதில் விஜய் சேதுபதி கூறியது போல குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅந்த ட்விட் முற்றிலும் போலியானது, அதை போட்டோஷாப் செய்து பரப்பியது யார் என்பது தெரியவில்லை என பிரபலங்கள் சிலர் விளக்கம் அளித்து வருகின்றனர்.\nஇந்நிலையில், அது Fake என விஜய் சேதுபதி ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார்.\nசூர்யா படத்தை எதிர்க்கும் திரையரங்க உரிமையாளர்கள்\nமீண்டும் இயக்குனராக களமிறங்கும் ராமராஜன் – ஹீரோ யார் தெரியுமா\nநாசாவில் வேலை பார்த்து வரும் நாயகன் ஜெயம் ரவி, பூமியை போல் இருக்கும் மற்றோரு கிரகத்துக்குச் சென்று...\nபேய் இருக்க பயமேன் விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00730.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.vinavu.com/2019/08/12/pellet-blindings-kashmir-article-370-35a/", "date_download": "2021-01-25T07:29:40Z", "digest": "sha1:CQP6HX2WMBHLOERQCOLR7LSW3X4MICLQ", "length": 34897, "nlines": 239, "source_domain": "www.vinavu.com", "title": "காஷ்மீர் : பெல்லட் குண்டுகள்தான் அமைதிக்கான சாட்சியாம் ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nரெனால்ட் நிசான் முதல் அசோக் லேலண்ட் வரை : ஊதிய உயர்வு உரிமைக்கான ஆர்ப்பாட்டம்…\nஅர்ச்சகர் பயிற்சி முடித்த பார்ப்பனரல்லாத 203 மாணவர்களுக்கு விடிவு எப்போது\nவாட்சப் : தனிப்பட்ட தகவலை கொடுக்க அனுமதி அல்லது வெளியேறு \nமாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் பயங்கரவாதி பிரக்யாசிங்குக்கு நேரில் ஆஜராக விலக்கு \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nசங்கிகளின் மிரட்டல் : பொதுநூலக பட்டியலில் இருந்து கே.எஸ்.பகவானின் நூல் நீக்கம்\nஉச்சநீதிமன்றத்தை விஞ்சும் யெச்சூரியின் கார்ப்பரேட் சேவை \nஅதானி அவதூறு வழக்கு : பத்திரிகையாளர் பரஞ்சோய் குகா தாக்குர்தாவுக்கு கைது வாரண்ட் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nலெனினை நினைவுகூர்வதென்பது அவரைக் கற்றறிவது தான் \nStateless : ஆஸ்திரேலிய அகதிகள் தடுப்பு முகாம் பற்றிய நெட்ஃபிளிக்ஸ் தொடர் || கலையரசன்\nநூல் அறிமுகம் : இஸ்லாமும் இந்தியாவும் || ஞானையா || காமராஜ்\nஸ்டாலினும் அவியாத கோழிக் கதையும் : “இதுதான் அவதூறு அரிசியல்\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : இஸ்லாமும் இந்தியாவும் || ஞானையா || காமராஜ்\nகாஷ்மீரில் அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை\nநூல் அறிமுகம் : சாம்பவான் ஓடை சிவராமன் || சுபாஷ் சந்திரபோஸ் || காமராஜ்\nகேரளா : சாதி ஆணவப் படுகொலையும் சமூக மனநிலையும்\nவிவசாயிகளின் போருக்கு ஆதரவாய் நிற்போம் | மக்கள் அதிகாரம் தோழர் மருது உரை \nநவ 26 : நம் வாழ்வாதாரம் காக்க வீதியில் இறங்குவோம் || தொழிற்சங்க நிர்வாகிகள்…\nபாசிசத்தை வீழ்த்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் களமிறங்குவோம் || தோழர் தியாகு\nபொதுத்துறைகளைப் பாதுகாக்க மக்கள் போராட்டமே ஒரே தீர்வு || சி.ஸ்ரீகுமார்\nநவ 26 : பொதுத்துறை வங்கிகளையும் தொழிலாளர் உரிமைகளையும் மீட்டெடுப்போம் || C.H. வெங்கடாச்சலம்…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nவேளாண் சட்டத்திற்கு எதிராக அனைத்து பெண்கள் கூட்டமைப்பு ஆளுநர் மாளிகை முற்றுகை \nதஞ்சை மக்கள் அதிகாரம் : வேளாண் சட்ட நகல் எரிப்புப் போராட்டம் \nசென்னை – தூத்துக்குடி : ஐ.ஓ.சி. எரிவாயு குழாய் பதிப்பு || மதுரை விவசாயிகள்…\nவேளாண் மசோதா : மாவட்ட ஆட்சியர் அலுவலகம் – ஜியோ அலுவலக முற்றுகை ||…\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nஇந்திய நீதிமன்றங்கள் ஜனநாயகத்தின் காவலர்களா\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nபிரான்ஸ் : பாதுகாப்பு மசோதாவுக்கு எதிரான போராட்டம் || படக் கட்டுரை\nகீழ்வெண்மணி : ஆண்டுகள் பல கடந்தாலும் அணையா நெருப்பு | கருத்துப் படம்\nடெல்லி சலோ : வெல்லட்டும் விவசாயிகள் போராட்டம் \nஇந்த தீபாவளி வட்டிக் கடைக்காரனுக்குத்தான் கொண்டாட்டம் \nமுகப்பு செய்தி இந்தியா காஷ்மீர் : பெல்லட் குண்டுகள்தான் அமைதிக்கான சாட்சியாம் \nகாஷ்மீர் : பெல்லட் குண்டுகள்தான் அமைதிக்கான சாட்சியாம் \nஸ்ரீநகரில் உள்ள ஸ்ரீமகராஜா ஹரிசிங் மருத்துவமனையில் மட்டும் இதுவரையில் இருபதுக்கும் மேற்பட்டோர், பெல்லட் குண்டடிபட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.\nகாஷ்மீரில் சரத்து 370, 35A ஆகியவற்றை நீக்குவதாக கடந்த 05-08-2019 அன்று மோடி அரசு அறிவித்த பின்னர் மூன்று நாட்களில் மட்டும் குறைந்தபட்சம் 21 இள��ஞர்களும், சிறுவர்களும் ஸ்ரீநகரின் பிரதான மருத்துவமனையில் பெல்லட் காயங்களுடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.\nமோடி அரசு சரத்து 370, 35A –வை ரத்து செய்வதற்கு காஷ்மீரை மாநிலத் தகுதியில் இருந்து நீக்கி ஐக்கியப் பிரதேசமாக அறிவித்து முன்பேயே காஷ்மீரில் படையணிகளைக் குவித்து வைத்து அங்கு அறிவிக்கப்படாத அவசரநிலையை அமல்படுத்தியிருந்தது. அங்கு தொலைதொடர்பு, இணையம் ஆகியவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. கடந்த 05-08-2019 அன்று நாடாளுமன்றத்தில் இச்சட்டம் சதித்தனமாக நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, காஷ்மீரில் ஆங்காங்கே போராட்டங்கள் நடக்கத் தொடங்கியுள்ளன.\nஆனால் மத்திய அரசும், அதற்கு ஆமாம் சாமி போடும் ஊடகங்களும், காஷ்மீர் மக்கள் இந்த அறிவிப்பைக் கொண்டாடுகிறார்கள் என்றும், அங்கு அமைதி நிலவுவதாகவும் கட்டுக்கதைகளைப் பரப்பி வந்த நிலையில், ஆகஸ்டு 8-ம் தேதி முதல் படிப்படியாக மக்கள் போராட்டங்களும், அரசு வன்முறைகளும் தெரியவந்தன. இந்நிலையில் காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகருக்கு தி வயர் இணையதளத்தின் ஆசிரியர் சித்தார்த் வரதராஜன் அங்கு சென்று அச்சூழல் குறித்து எழுதியுள்ளார்.\n“நான் டில்லியிலிருந்து வரும் யாரிடமும் பேசத் தயாராயில்லை. பேசுவதால் என்ன பயன் உங்களில் யாராவது நாங்கள் என்ன சொல்கிறோம் என்பதைக் கேட்கவாவது தயாராக இருக்கிறீர்களா உங்களில் யாராவது நாங்கள் என்ன சொல்கிறோம் என்பதைக் கேட்கவாவது தயாராக இருக்கிறீர்களா\nஅவர் கொடுத்துள்ள தகவலின் படி ஸ்ரீநகரில் உள்ள ஸ்ரீமகராஜா ஹரிசிங் மருத்துவமனையில் (SMHS Hospital) கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதியன்று மட்டும் சுமார் 13 பேர் பெல்லட் குண்டடிபட்டு அனுமதிக்கப்பட்டதாகவும், மறுநாளான ஆகஸ்ட் 7-ம் தேதியன்று மேலும் எட்டு பேர் பெல்லட் குண்டடிபட்டு அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். இதுகுறித்து அதிகாரப்பூர்வமான தகவலை மருத்துவமனை நிர்வாகம் தர மறுத்துவிட்டாலும், அங்கிருக்கும் மருத்துவர்களும், செவிலியர்களும் இத்தகவலை கொடுத்திருக்கின்றனர்.\nபெல்லட் குண்டுத் தாக்குதல்களால் சிலருக்கு ஒரு கண் பார்வை முழுமையாகப் போய்விட்டது என்றும், சிலருக்கு இரண்டு கண்களும் சரிபடுத்தப்பட முடியாத பிரச்சினைகளோடு அபாய கட்டத்தில் இருக்கிறது என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\nவயர் இணையதளத்தைச் சேர்ந்தவர்கள் பெல்லட் குண்டுகளால் காயமுற்றவர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் சந்தித்துப் பேசியதில் சிலர், தாங்கள் நகர்ப்பகுதியில் போராட்டம் நடத்திய போது சுடப்பட்டதாகவும், சிலர் ஏதுவும் செய்யாமல் இருந்த போதே பெல்லட் குண்டுகளால் சுடப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.\nசிகிச்சையில் பெல்லட் குண்டு துளைக்கப்பட்ட இளைஞர்கள்.\nஒரு பிரிவு ஊடகங்கள் காஷ்மீரில் அமைதி நிலவுவதாகக் கூறுகையில் அங்கிருக்கும் யதார்த்த நிலை நேர்மாறானதாக இருக்கிறது. சரத்து 370, 35A நீக்கம் குறித்த மோடி அரசாங்கத்தின் அறிவிப்புக்குப் பின்னர் அங்கு நிச்சயமற்ற நிலையே நீடிக்கிறது என்பதை இந்த பெல்லட் குண்டுக் காயங்கள் உறுதிபடுத்துகின்றன.\nஸ்ரீநகரில் உள்ள நடிபொரா பகுதியைச் சேர்ந்த 15 வயது மாணவர் நதீம், தனது சக நண்பனுடன் டியூசன் முடித்து விட்டு வீடு திரும்புகையில் பெல்லட் குண்டுகளால் சுடப்பட்டார். தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எனினும் அவரது வலதுகண் பார்வை பறிபோய்விட்டது.\nகன்ந்தெர்பாலைச் சேர்ந்த இரண்டுபேர் அங்கு சிகிச்சை பெற்றுவந்தனர். அதில் ஒரு இளைஞர் பேக்கரியில் பணிபுரிபவர். “நான் டில்லியிலிருந்து வரும் யாரிடமும் பேசத் தயாராயில்லை. பேசுவதால் என்ன பயன் உங்களில் யாராவது நாங்கள் என்ன சொல்கிறோம் என்பதைக் கேட்கவாவது தயாராக இருக்கிறீர்களா உங்களில் யாராவது நாங்கள் என்ன சொல்கிறோம் என்பதைக் கேட்கவாவது தயாராக இருக்கிறீர்களா” என்று கடும் கோபத்துடன் பேச மறுத்துள்ளார்.\nஎனக்கு சரத்து 370, 35A ஆகியவற்றில் அமித்ஷா என்ன செய்தார் என்பது தெரியாது. ஆனால் அவர் செய்ததெல்லாம், தந்தையிடமிருந்து மகனையும், கணவனிடமிருந்து மனைவியையும், சகோதரனிடமிருந்து சகோதரியையும் பிரித்துள்ளார்.\nஅந்த இருவரில் மற்றொருவர் நடந்த சம்பவங்களைக் கூறினார். “பேக்கரியில் ரொட்டி சுட்டுக் கொண்டு இருந்தோம். அப்போது வந்த படையினர், ‘காஷ்மீரிகளுக்கு ரொட்டி செய்து தரப் போகிறீர்களா அவர்களுக்கு விசம்தான் தரவேண்டும்” என்று சொல்லி, கடைக்குள் சரமாரியாக சுட்டுவிட்டு அங்கிருந்து சென்று விட்டனர்.” என்றார்.\nஇந்த சம்பவத்தை உறுதி செய்ய முடிகிறதோ இல்லையோ, ஆனால் பெல்லட் குண்டுகளால் இவர்கள் சுடப்பட்டார்கள் என்பதும�� காஷ்மீரிகள் கோபத்தில் இருக்கிறார்கள் என்பதும் உண்மைதான்.\nபெல்லட் குண்டுதாக்குதலில் காயமடைந்த இளைஞர் ஒருவர் கூறுகையில், தங்களுக்கு ஆயுதம் ஏந்துவதைத் தவிர வேறு வழி ஏதும் தெரியவில்லை என்கிறார்.\n♦ Article 370 நீக்கம் : காஷ்மீர் பண்டிட்டுகள், டோக்ராக்கள், சீக்கியர்கள் கண்டனம் \n♦ ரவுடித்தனமே ஆளும் உத்தியாக மாறியிருக்கிறது | சஞ்சீவ் பட் கடிதம் \nஒரு இளைஞரின் தந்தை கூறுகையில், “ எனக்கு சரத்து 370, 35A ஆகியவற்றில் அமித்ஷா என்ன செய்தார் என்பது தெரியாது. ஆனால் அவர் செய்ததெல்லாம், தந்தையிடமிருந்து மகனையும், கணவனிடமிருந்து மனைவியையும், சகோதரனிடமிருந்து சகோதரியையும் பிரித்துள்ளார். எங்களுக்கு எங்களது தாயாரும், சகோதரியும் எங்கிருக்கிறார்கள் என்று தெரியாது. அவர் இணையத்தை முடக்கி வைத்திருந்தால் கூட செய்யட்டும். ஆனால் தொலைபேசி இணைப்புகளை முடக்கியிருக்கக் கூடாது. இது சியோனிஸ்டுகள் (இஸ்ரேலியர்கள்) செய்யக்கூடிய காரியம். அமித்ஷா ஒரு அசலான இந்து அல்ல. ஏனெனில் ஒரு இந்து இவ்வாறு செய்யவே மாட்டார். அமித்ஷா ஒரு சியோனிஸ்டைப் போல நடந்து கொள்கிறார். “ என்றார்.\nகாஷ்மீரில் ஸ்ரீநகரில் ஒரு மருத்துவமனையிலேயே இத்தனை தாக்குதல் சம்பவங்கள் பற்றிய தரவுகள் இருக்கையில், மொத்த காஷ்மீரிலும் எத்தனை தாக்குதல் சம்பவங்கள், எத்தனைக் கொலைகள் நடந்தன என்பது குறித்து இன்று வரை யாருக்கும் தெரியாது. அது வெளியே வரக்கூடாது என்பதில் மோடி அரசு உறுதியாக இருக்கிறது.\nகாஷ்மீர் பிரச்சனையை தூண்டி விடுவது பாக்கிஸ்தான் என்று எல்லோரும் நினைத்து கொண்டு இருக்கிறார்கள், உண்மையில் பாக்கிஸ்தான் வெளிநாட்டில் இருந்து பிரச்சனையை தூண்டி விட்டால் நீங்கள் உள்நாட்டில் இருந்து கொண்டு காஷ்மீர் பிரினைவாதிகளுக்கு தேவையான பொய் பிரச்சாரங்கள் செய்து கொண்டு இருக்குறீர்கள்.\nபாக்கிஸ்தான் வெளிநாட்டு எதிரி, கம்யூனிஸ்ட்கள் உள்நாட்டு எதிரி.\nஜோசப் அருளுக்கு கண் தேவையில்லை,\nகுருட்டுத்தனமாகப் பேசுவதற்கு கண் எதற்கு\nஜோசப் அருளுக்கு காது தேவையில்லை,\nபள்ளத்தாக்குகளிலிருந்து வரும் முணகல் சத்தத்தை மறைத்து,\nஆர்.எஸ்.எஸ் இன் ‘தேசவெறி’ கூச்சல் மட்டுமே கேட்கும் காதுகள் இருந்தும் என்ன பயன்\nஜோசப் அருளுக்கு மூளையும் தேவையில்லை,\nஅது என்னன்னு தெரியல , பிஜேபிய��� பத்தி பேசுனா, மோடியை பத்தி பேசுனாலோ, காஷ்மீர் விவகாரத்தை பற்றி பேசுனாலோ, பெரியார் பேரை சொன்னாலோ பார்ப்பானுக்கு கோவம் வருதுன்னா அதை புரிஞ்சிக்க முடியுது . அவன் அதிகாரத்தை நிலைநாட்டும் சக்தியா பிஜேபி இருக்கு அதுனால கோவப்படறான் , பார்ப்பானுங்க பொழப்புல மண்ணள்ளி போட்டதால் பெரியாரை திட்டுறான். இந்த சூத்திர நாய்களுக்கு என்ன வந்துச்சுன்னு தெரியல, இவங்க ஏன் பிஜேபியை மோடியை தலைல தூக்கி வச்சு கொண்டாடுறானுங்கன்னு தெரியலை … எல்லாம் கலிகாலம்\nஉங்களை போன்ற கம்யூனிஸ்ட்கள் பிஜேபியை எதிர்க்கிறேன் என்று தேசத்தை துண்டாட பார்க்கிறீர்கள், நான் தேசம் தான் முதலில் என்று நினைக்கிறேன். காஷ்மீர் பிரச்சனைக்கு மூல காரணம் பாக்கிஸ்தான் தூண்டி விட்ட இஸ்லாமிய மதவெறி மற்றும் நக்சல் மாவோ போன்றவர்கள் தேசத்தை துண்டாட பாகிஸ்தானோடு சேர்ந்து கொண்டு பரப்பும் பொய் பிரச்சாரங்கள். இஸ்லாமிய பயங்கரவாத செயலால் மக்கள் எவ்வுளவு துன்பம் அனுபவித்தாலும் கவலையில்லை என்று இந்தியாவை துண்டாடுவதையே நோக்கமாக கொண்டு இருக்கும் கம்யூனிஸ்ட்களின் இந்த கொடூரங்களை நீங்கள் வேண்டுமானால் ஆதரித்து கொள்ளுங்கள் ஆனால் எல்லோரையும் உங்களை போலவே மனிதன்மையில்லாத தேசவிரோதியாக இருக்க வேண்டும் என்று எதிர் பார்க்க வேண்டாம்.\nபாக்கிஸ்தான் வெளிநாட்டு எதிரி, நக்சல் மாவோ உள்நாட்டு எதிரி, பாக்கிஸ்தான் வெளியில் இருந்து செய்யும் மோசடிக்கு மாவோயிஸ்ட்கள் ஆதரவு கொடுக்கிறார்கள்.\nநிச்சயம் இதைவிட பெரிய துரோகம் வேறு எதுவும் இருக்க முடியாது.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00730.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tnppgta.com/2020/11/blog-post_37.html", "date_download": "2021-01-25T06:58:51Z", "digest": "sha1:7TRJWFZKXVAMMZKVD3R2MXTOXV4HV5LN", "length": 4827, "nlines": 111, "source_domain": "www.tnppgta.com", "title": "நிவார் புயல்: சென்னை சுற்றுவட்டாரங்களில் மழை", "raw_content": "\nHomeGENERALநிவார் புயல்: சென்னை சுற்றுவட்டாரங்களில் மழை\nநிவார் புயல்: சென்னை சுற்றுவட்டாரங்களில் மழை\nசென்னை: நிவார் புயல் காரணமாக, இன்று இரவு சென்னை மற்றும் சுற்றுவட்டாரங்களில் மழை பெய்து வருகிறது. சென்னையில், சைதாபேட்டை, கிண்டி, கோடம்பாக்கம், தாம்பரம், கிண்டி, நுங்கம்பாக்கம், அம்பத்துார், ஆவடி, மீஞ்சூர், திருவொற்றியூர், துரைப்பாக்கம், சேப்பாக்கம், திருவான்மியூர், செம்பரபாக்கம், வண்டலுார்,அனகாபுத்துார் உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.மருத்துவ கலந்தாய்வு செப்.30க்கு ஒத்திவைப்பு\nநிவார் புயல் காரணமாக போக்குவரத்து உள்ளிட்ட இடையூறுகள் ஏற்படாத வண்ணம் நாளை(24.11.2020) செவ்வாய் கிழமை நடைபெற இருந்த மருத்துவ கலந்தாய்வு 2020-2021 வரும்( 30.11.2020) திங்கட்கிழமை அன்று நடைபெறும் வகையில் மருத்துவ கலந்தாய்வு அட்டவணை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.\nஇதுகுறித்த விரிவான அறிக்கை மருத்துவக்கல்வி தேர்வு குழு இணையதளத்தில் வெளியிப்படும். முதல்வர் உத்தரவுப்படி நாளை( 24.11.2020) கலந்தாய்வுக்கு ஏற்கனவே வந்திருப்பவர்களுக்கு சுகாதார துறை மூலம் தக்க ஏற்பாடுகள் செய்து தரப்படும்..\nTNPSC-துறைத் தேர்வு சார்ந்த முழுமையான சந்தேக விளக்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00731.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "https://athiyamanteam.com/current-affairs/daily-current-affairs-december-1th-5th-ca-for-all-exams/", "date_download": "2021-01-25T06:52:19Z", "digest": "sha1:SO4FOJLPEBGM3CL4JMST6SOP6FKCD2Z2", "length": 25598, "nlines": 250, "source_domain": "athiyamanteam.com", "title": "Daily Current Affairs January 1th& 5th CA For All Exams - Athiyaman team", "raw_content": "\nஇந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.\nஇருபதாவது ‘சாஸ்திர’ என்ற பெயரிலான சென்னை ஐஐடியின் தொழில்நுட்ப திருவிழா 3 ஆம் தேதியிலிருந்து 6 ஆம் தேதி ஜனவரி 2019 வரை நடைபெறுகிறது\nதூய்மைக்கான நகரங்கள் குறித்த தூய்மை 2020 சர்வேயில் குறைந்த மக்கள்தொகை நகரங்கள் பிரிவில் தெற்கு மண்டலத்தில் தமிழகத்திலுள்ள மேலத்திருப்பந்துருத்தி, டீ .கல்லுப்பட்டி, கங்குவார் பட்டி ஆகியவை தரவரிசையில் முதல் மூன்று இடங்களைப் பெற்றுள்ளது\nநிதி ஆயோக் நீடித்த நிலையான வளர்ச்சி இலக்குகள் (Sustainable Development Goals India Index 2020)\nதிருவள்ளுவர் சிலை நிறுவப்பட்ட 20 ஆண்டு நிறைவு விழா 1-1-2020 அன்று அனுசரிக்கப்பட்டது.கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலை 1-1-2000 அன்று நிறுவப்பட்டது குறிப்பிடத்தக்கது\n���ந்திய அளவில் அங்கீகரிக்கப்பட்ட கட்சி சார்பாக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற முதல் திருநங்கை என்னும் பெருமையை நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியக் குழு 2-ஆவது வார்டு உறுப்பினர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிட்டு வென்ற திருநங்கையா பெற்றுள்ளார்\nதமிழகத்திற்கு சிறந்த வேளாண் தொழிலாளர் விருது – எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியில் அதிக விளைச்சலை பெற்ற தமிழகத்திற்கு சிறந்த வேளாண் தொழிலாளர் விருதை பிரதமர் நரேந்திர மோடி 2 1 2019 அன்று வழங்கினார் தமிழக அரசின் சார்பில் அமைச்சர் ஜெயக்குமார் இந்த விருதை பெற்றுக்கொண்டார் வேளாண் விளைபொருள் விளைச்சலில் தமிழகத்திற்கு ஐந்தாவது முறையாக இந்த விருது அளிக்கப்படுகிறது\nதமிழகத்தில் போட்டரி வாகனங்களுக்கான 256 மின்னேற்ற நிலையங்கள் உட்பட நாடு தழுவிய அளவில் 2646 மின்னேற்ற நிலையங்கள் தொடங்குவதற்கான அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய கனரக தொழில்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கான அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்\nமுன்னாள் தமிழக சட்டமன்ற சபாநாயகர் பி எஸ் பாண்டியன் ஜனவரி 4 ஆம் தேதி அன்று காலமானார் தமிழக சட்டமன்றத்தில் சபாநாயகராக 1985 இலிருந்து 1989 வரை பணியாற்றினார்\nஇதை நிதி ஆயோக் வெளியிட்டுள்ள இந்தப் பட்டியலில் முதல் ஐந்து இடங்களை முறையே கேரளா, இமாச்சல் பிரதேசம், ஆந்திர பிரதேசம் ,தெலுங்கானா மற்றும் தமிழ்நாடு மாநிலங்கள் பெற்றுள்ளன.மிகவும் குறைந்த மதிப்பெண்கள் பெற்ற மாநிலங்கள் பட்டியலில் பிஹார், ஜார்க்கண்ட் மற்றும் அருணாச்சல் பிரதேசம் ஆகியவை முதல் மூன்று இடங்களை பெற்றுள்ளன\nஇந்திய அரசு பிளிப்கார்ட்(Flipkart) நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை கையெழுத்திட்டுள்ளது.\nதீனதயால் அந்தியோதயா திட்டத்தின் கீழ் தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தில் பெண்கள் சுய உதவிக்குழுவினர் இன் தயாரிப்புகளை ஆன்லைன் மூலம் விற்பனை செய்வதற்காக மத்திய அரசு மற்றும் மின் வணிக நிறுவனம் இடையே 30-12-2019 அன்று புனித ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது\nசத்தீஸ்கரின் தலைநகரான ராய்ப்பூரில் தேசிய பழங்குடி நடன விழாவின் 2019 பதிப்பு தொடங்கியது.\nமூன்று நாள் நடன விழா 2019 டிசம்பர் 27-29 வரை நடைபெறும்.\nஇந்த விழாவை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி திறந்து வைத்தார், தொடக்க விழாவை சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் தலைமை தாங்கினார்.\nஇந்த தேசிய நிகழ்வில் இந்தியாவின் 25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் (யுடி) 1300 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் பங்கேற்கின்றனர்\nஇந்நிகழ்ச்சியில் பங்களாதேஷ், இலங்கை, பெலாரஸ், மாலத்தீவு, தாய்லாந்து, உகாண்டா உள்ளிட்ட 6 நாடுகளைச் சேர்ந்த கலைஞர்களும் கலந்துகொள்வார்கள்.\nஇந்த மூன்று நாட்களில், 29 பழங்குடி குழுக்கள் நான்கு வெவ்வேறு நடன வடிவங்களில் 43 க்கும் மேற்பட்ட பாணிகளை வழங்கும்.\n27 வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் டிசம்பர் 27-31-ஆம் தேதி வரைநடைபெற்றது. இந்த மாநாட்டில் மையக்கரு பசுமைத் தூய்மை மற்றும் ஆரோக்கியமான தேசத்திற்கான அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு\nதனு ஜாத்ரா என்னும் பாரம்பரிய திறந்தவெளி அரங்கு திருவிழா 31-12-2019 அன்று ஒரிசாவின் பார்கார்க் எனும் இடத்தில் தொடங்கியது\nஅடல் கிசான் மஸ்தூர் உணவகம் என்ற பெயரில் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு 10 ரூபாய்க்கு உணவு வழங்கும் குறைந்த விலை உணவகங்களை அரியானா அரசு அமைத்துள்ளது\nஇந்த ரக போர் விமானம் இந்திய விமானப்படையின் 41 ஆவது பிரிவில் அதிகாரப்பூர்வமாக 31-12-2019 அன்று இணைக்கப்பட்டது. இந்த புதிய தொழில் நுட்ப டோர்னியர் ரக விமானம் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் “இந்தியாவில் தயாரிப்போம்’ எனும் திட்டத்தின் கீழ் தயாரித்து வருகிறது\nரயில்வே பாதுகாப்புப் படையின் பெயர் இந்திய ரயில்வே பாதுகாப்பு படை சேவை என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. (RPF – IRPF)\nபுதிதாக இராணுவ விவகாரங்கள் துறை உருவாக்கம்: இந்தியாவில் முதன்முறையாக முப்படைகளுக்கும் சேர்த்து தலைமை தளபதி பதவி புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.இது புதிதாக நாட்டின் முதலாவது முப்படை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள பிபின் ராவத் தலைமையில் செயல்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அவரின் பதவி 3 ஆண்டுகள்.\nநாட்டில் தூய்மையான நகரங்கள் பட்டியலில் மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் நகரம் தொடர்ந்து நான்காவது முறையாக முதலிடத்தில் உள்ளது.\nபுது தில்லியில் உள்ள பிரகதி மைதான் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு உச்சநீதிமன்ற மெட்ரோ ரயில் நிலையம் என பெயர் மாற்றம�� செய்யப்பட்டுள்ளது\n14வது உலக சுகாதார கூடுகை 2021 ஆந்திரப்பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தில் 3 ஜனவரி 2021 அன்று நடைபெற உள்ளது. Global Healthcare Summit – 2021\n“மணி” மொபைல் செயலி என்ற பெயரில் பார்வைத்திறன் குறைபாடு உடையவர்கள் ரூபாய் நோட்டுக்களில் உண்மைத் தன்மையைக் கண்டறிய உதவும் கண்டறிவதற்கான மொபைல் செயலி ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் அவர்கள் 1-1-2020 அன்று வெளியிட்டார்\n107 வது இந்திய அறிவியல் மாநாடு 3 முதல் 17 ஜனவரி 2020 வரை பெங்களூரில் நடை பெறுகிறது. இந்த மாநாட்டின் மையக்கரு அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஊரக வளர்ச்சி. Indian Science Congress\nபாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் இளம் ஆராய்ச்சியாளர்கள் சோதனைக் கூடங்களை பிரதமர் மோடி அவர்கள் பெங்களூருவில் தொடங்கி வைத்தார். இந்த புதிய ஆய்வகங்கள் பெங்களூரு மும்பை சென்னை கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களில் செயல்பட உள்ளன (DRDO- Young Scientist Lab)\n28 வது புதுதில்லி உலகப் புத்தகத் திருவிழா 2020 ஜனவரி 4- 12 வரை நடைபெறுகிறது\nஒருங்கிணைந்த உதவி என்– 139\nரயில் பயணத்தின்போது பயணிகளில் விரைவான குறை தீர்ப்பதற்காகவே கோரப்படும் தகவல்களுக்கு விரைந்து பதில் அளிப்பதற்கு இந்த உதவி என்னை ரயில்வே அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது. இது தற்பொழுது நடைமுறையில் இருக்கும் 182 உதவி எண்ணில் ஒரு ஒருங்கிணைந்த அங்கமாக இருக்கும்.\nஉலகின் இரண்டாவது மிகவும் உயர்ந்த சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஜனவரி 1 2009 அன்று திறக்கப்பட்டது. இதன் உயரம் 50 அடி\nகாதி மற்றும் கிராம தொழில் சாலைகள் கமிஷனின் முதல் பட்டு பதனிடும் குஜராத் மாநிலம் சுரேந்தர் நகர் மாவட்டத்தில் திறக்கப்பட்டுள்ளது. குஜராத் குஜராத்தின் பட்டோல சேலைகள் தயாரிப்பதற்காக இந்தப் பட்டு பதனிடும் ஆலைகள் அமைக்கப்பட்டுள்ளன. காதி கமிஷனின் தலைமையிடம் மும்பையில் உள்ளது\nஇந்தியாவின் முதல் நன்னீர் ஆமைகள் மறுவாழ்வுமையம் பீகாரின் பகல்பூர் காட்டில் திறக்கப்பட்டுள்ளது\nகால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ குளோப்சாகர் (Globe Soccer) விருது வழங்கப்பட்டுள்ளது\nஆறு ஆண்டுகளுக்குப் பின் தமிழகம் சாம்பியன்.புவனேஸ்வரில் நடைபெற் ஆடவர் பெரியவ தேசிய சீனியர் வாலிபால் போட்டியில் 6 ஆண்டுக்கு பின் தமிழகம் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி உள்ளது\n23 வயதுப் பிரிவு சர்வதேச டேபிள் டென்னிஸ் தரவரிசையில்\nஇந்தியாவின் 23 வயது இளம் வீரர் மாணவ் தாக்கர் முதல் நிலை வீரரான அறிவிக்கப்பட்டுள்ளார்\n2020 ஆம் ஆண்டை சர்வதேச மருத்துவச்சிகள் மற்றும் தாதியர் (International Year for Nurse & Midwife) ஆண்டாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது\nஜனவரி 4 – உலக பிரெய்லி தினம்- கண்பார்வையற்றோருக்கான ஆறு புள்ளிகளை கொண்ட பிரெய்லி எழுத்து முறையை கண்டுபிடித்த லூயிஸ் பிரெய்லி அவர்களின் பிறந்த தினத்தின் நினைவாக அனுசரிக்கப்படுகிறது\nஇந்தியாவின் 28 ராணுவ தலைமைத் தளபதியாக மனோஜ் முகுந்த் பொறுப்பேற்றார்\nரயில்வே வாரியத்தின் தலைவராக வினோத் குமார் யாதவ் மறுபடியும் ஓராண்டிற்கு நியமிக்கப்பட்டுள்ளார்\nதேசிய மருத்துவ கமிஷனின் முதலாவது தலைவராக சுரேஷ் சந்திரா ஷர்மா நியமிக்கப்பட்டுள்ளார்\nஇங்கிலாந்தின் குயின்ஸ் பல்கலைக்கழகத்தின் முதல் பெண் வேந்தராக ஹிலாரி கிளிண்டன் நியமிக்கப்பட்டுள்ளார்\nஇந்தியா பாகிஸ்தான் இடையே இரு நாடுகளில் உள்ள அணு ஆற்றல் நிறுவல்கள் பற்றிய தகவல்கள் ஜனவரி 1, 2020 அன்று பரிமாறிக் கொள்ளப்பட்டது . 31-12-1988 ராஜீவ்காந்தி-பெனசீர் பூட்டோ ஒப்பந்தப்படி 1992ல் இருந்து ஆண்டுதோறும் இந்த தகவல்கள் பரிமாறிக் கொள்ளப் படுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00731.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindtalkies.com/bigg-boss-suja-husband-about-losliya-2/", "date_download": "2021-01-25T07:47:46Z", "digest": "sha1:4RUB4ZOLGIJWHHHC7VLMLKIC6CD522XD", "length": 8355, "nlines": 93, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "லாஸ்லியா தேவயில்லாம பந்தா காண்பிக்கறாங்க.! கடுப்பான பிக் பாஸ் பிரபலத்தின் கணவர்.! - Tamil Behind Talkies", "raw_content": "\nHome பிக் பாஸ் லாஸ்லியா தேவயில்லாம பந்தா காண்பிக்கறாங்க. கடுப்பான பிக் பாஸ் பிரபலத்தின் கணவர்.\nலாஸ்லியா தேவயில்லாம பந்தா காண்பிக்கறாங்க. கடுப்பான பிக் பாஸ் பிரபலத்தின் கணவர்.\nபிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே இளசுகளின் பேவரைட் என்று ஒருவர் இருக்கத்தான் செய்கின்றனர். முதல் சீசனில் ஓவியா, இரண்டாவது சீசனில் யாஷிகா என்று இளம் பெண் போட்டியாளர்கள் தான் இளசுகளின் பேவரைட்டாக இருந்து வந்தனர். அதே போல இந்த சீஸனின் ஆரம்பத்தில் லாஸ்லியா தான் பல இளசுகளின் பேவரைட்டாக இருந்து வந்தார்.\nஆனால், கடந்த சில நாட்களாக இவரது பெயரை இவரே டேமேஜ் செய்து கொண்டு வருகிறார். வடிவேலு பற்றி நக்கலாக நினைத்தது, ஜெயில் டாஸ்கில் ஓவராக செய்தது என்று இப்படி எத்தனையோ காரணத்தால் ரசிகர்கள் சிலர் இவரை வெறுத்து ஒதுக்கி வருகின்றனர்.\nஇதையும் பாருங்க : கவினை நான் போன வாரம் நாமினேட் செய்யல ஆன இப்போ செய்றேன்.\nஇந்த நிலையில் நேற்றய பிக் பாஸ் எபிசோடில் ஹீரோ வில்லன் டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டது, அதில் லாஸ்லியா சேரனை ஹீரோவாகவும், சாண்டியை வில்லனாகவும் ரேஷ்மாவை சீரோவாகவும் தேர்ந்தெடுத்தார். இந்த நிலையில் நேற்று லாஸ்லியா நடந்து கொண்ட விதம் விசித்தரமாக இருக்கிறது என்றும், அவரது நடவடிக்கையில் ஓவராக பந்தா காண்பிக்கிறார் என்றும் பிக் பாஸ் போட்டியாளர் சுஜா வருணியின் கணவர் சிவகுமார் ட்வீட் செய்துள்ளார்.\nஏற்கனவே, பிக்பாஸ் வீட்டில் பாதுகாப்பாக விளையாடி வருபவர் அவர் தான். பிலாஸபியெல்லாம் பேசுகிறார், ஆனால் கவினுடன் கிராமத்து டாஸ்க்கில் அவர் வழிந்து கொண்டு தான் இருந்தார். அது அவருடைய டாஸ்க் இல்லை என்றாலும் அவர் அதை தான் செய்து கொண்டிருந்தார். அவருடைய இரட்டை முகத்தை அவர் ஏற்கனவே காட்டத்துவங்கிவிட்டார் என்று பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleகவினை நான் போன வாரம் நாமினேட் செய்யல ஆன இப்போ செய்றேன்.\nNext articleலாஸ்லியாவை நாமினேட் செய்த போட்டியாளர். கசிந்தது இந்த வார நாமினேஷன் லிஸ்ட்.\nஎன்ன இப்படி பண்ணி அது மூலமா வர்ர காச வச்சி தான உங்க அம்மாக்கு சோறு போட்றீங்க – பாலாஜியின் காட்டமான பதிவு.\nநர்ஸ் வேலையை பார்கிறீங்களா இல்லையா போன வருஷம் ஒரு பேச்சு இப்போ ஒரு பேச்சு. ஜூலியின் இரட்டை முகம்.\nநான் பிக் பாஸில் கலந்துகொண்டதற்கு காரணமே இவர் தான் – ஆரியின் முதல் பேட்டி.\nபிக் பாஸ் 4 தமிழ் துவங்கும் தேதி லீக் இது தானா \nச்சீச்சீ, படுக்கை அறையில் ஆணுடன் மீரா மிதுன் செய்த வேலையை பாருங்க. வைரலாகும் வீடியோ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00731.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.commonfolks.in/books/d/makkal-kalainyar-ka-gunasekaran", "date_download": "2021-01-25T07:01:09Z", "digest": "sha1:XV4ZC46AUM7TNJ6NBK6DNAVL6M2QQ4E6", "length": 7463, "nlines": 202, "source_domain": "www.commonfolks.in", "title": "மக்கள் கலைஞர் கே. ஏ. குணசேகரன் | Buy Tamil & English Books Online | CommonFolks", "raw_content": "\nHome » Books » மக்கள் கலைஞர் கே. ஏ. குணசேகரன்\nமக்கள் கலைஞர் கே. ஏ. குணசேகரன்\nEditor: பா. செயப்பிரகாசம், ரேவதி குணசேகரன்\nதமிழகத்தில் தலித் இயக்க எழுச்சிப் பாடலாக அறியப்பட்டிருக்கும் இன்குலாபின் “மனுஷங்கடா நாங்க மனுஷங்கடா” என்ற பாடலைத் தன் தனித்துவமிக்க குரலால் தமிழ்க் காற்றில் தவழ விட்டவர் பேராசிரியர் கே.ஏ. குணசேகரன். பறை என்னும் தமிழ்ப் பண்பாட்டு வாத்தியத்துடன் தன் இறுதி மூச்சுவரை இணைபிரியாத் தொடர்பிலிருந்த அவரின் பங்களிப்புகளை நினைவுகூரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள நூல் இது.\nஒடுக்கப்பட்டுள்ள மக்களின் துயரங்களையும் அவர்களின் விடுதலைக்கான வழிமுறைகளையும் கலை வழியே தொடர்ந்து வெளிப்படுத்திவந்தவர் மக்கள் கலைஞர் குணசேகரன். அவருக்கும் தமக்குமான தொடர்புகளைப் பற்றியும் அவருடைய படைப்புகள் பற்றியும் தமிழ்ச் சமூக, அரசியல் கலை இலக்கியச் சூழலில் செயல்பட்டுவரும் பல்வேறு ஆளுமைகள் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். ஒவ்வொரு கலைஞருக்கும் இப்படியான நூல் ஒன்று அமைவது அவசியம் என்னும் புரிதலைத் தரும் நூல் இது.\nகே. ஏ. குணசேகரன்பா. செயப்பிரகாசம்ரேவதி குணசேகரன்நினைவேந்தல்நினைவுக் குறிப்புகட்டுரைகலைபுலம் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00731.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"}
+{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=769:2008-04-20-11-13-19&catid=74&Itemid=237", "date_download": "2021-01-25T08:25:56Z", "digest": "sha1:K6B3AZLQF4C5JR6CJEXE23RXQPHVVPH2", "length": 38682, "nlines": 164, "source_domain": "www.tamilcircle.net", "title": "ஒப்பந்தங்களும் பேரினவாதிகளும்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nதாய்ப் பிரிவு: பி.இரயாகரன் - சமர்\nவெளியிடப்பட்டது: 20 ஏப்ரல் 2008\nஎப்போதும் ஒப்பந்தங்களை கிழித்தலே, பேரினவாதிகளின் அரசியல். பேரினவாதமோ மீண்டும் மீண்டும் இப்படித்தான் கோலோச்சுகின்றது. தமிழ் மக்களின் அடிப்படை மனித உரிமைகளை மறுத்தலே, பேரினவாத அரசியல். அதற்குள் வாழ்தலே சிறுபான்மையினரின் அரசியல். ஆயுதம் ஏந்தியவர்கள்\nமுதல் அரசுடன் கூட்டு முன்னணி அமைப்பவர்கள் வரை, இந்த பேரினவாத எல்லைக்குள் தான் தம்மையும் குறுக்கி வைத்துள்ளனர்.\nஇலங்கையில் சிங்கள, தமிழ், முஸ்லீம் மற்றும் மலையக மக்களின் நலன்கள் எதையும், இவர்கள் யாரும் கண்டுகொள்வதே கிடையாது. மக்களின் துன்ப துயரங்களை உருவாக்குவதன் மூலம், தாம் வாழ்வதே அவர்களின் அரசியல் கொள்கையாகிவிட்டது.\nஇதற்குள்ளாகத் தான் யுத்தநிறுத்த ஒப்பந்தமும், அதை கிழித்தெறிவது வரையும் நடைபெற்றது. சிரான் ஒப்பந்தம், சுனாமி மீள்கட்டுமான ஒப்பந்தம் என பற்பல. எல்லாம் கிழிக்கப்பட்டது. இது ஒருபுறம். மறுபுறம் உருவாக்கிய ஒப்பந்தம��� புதியதாக மனித துயரங்களை உருவாக்கியது என்றால், அதை கிழிப்பதும் மற்றொரு மனித துயரத்தை தொடங்குவது என்று அர்த்தம். மக்களின் நன்மைக்காக யாரும் கையெழுத்திடவில்லை, அது போல் கிழித்தெறிவதுமில்லை. எல்லாம் சுயநலம் கொண்ட கும்பல்களின் குறுகிய அற்பத்தனங்கள் தான் இவை.\nஎல்லா அரசியல் கட்சிகளும் இதற்குள் தான், தமது இலாப நட்ட கணக்குகளுடன் பினாற்றுகின்றனர். செய்து கொண்ட ஒப்பந்த்ததை கிழிப்பதால், உண்மையில் யார் இலாபம் அடைகின்றனர். பேரினவாதிகள், யுத்த வெறியர்கள், இதை ஆதரிக்கும் அரசியல் வாதிகள், யுத்தம் மூலம் சம்பாதிப்பவர்கள், அரசின் தயவில் இயங்கும் தமிழ் கூலிக் குழுக்கள் தான், யுத்தம் மூலம் நிறைவான இலாபத்தை அடைகின்றனர். தமிழ் சிங்கள மக்களோ, இதைக் கிழித்தெறிவதால் எந்த இலாபத்தையும் அடையப்போதில்லை. அவர்கள் யுத்தத்தின் சுமையிலான துயரங்களையும் துன்பத்தையும் இதன் மூலம் அடைவர். மக்களின் தலைக்கு மேல் இதை சுமத்திவிடத் தான், ஒப்பந்தத்தைக் கிழிப்பதன் மூலம் அiவு அரங்கேறுகின்றது.\nஎப்படி மக்கள் யுத்தத்தை விரும்பவில்லையோ, அப்படி ஒப்பந்தத்தைக் கிழிப்பதையும் மக்கள் விரும்பவில்லை. இப்படி மக்களின் விருப்புக்கு எதிரானதே, அரசியல் கட்சிகளின் முடிவுகள். அகிம்சைக்கு பரிசு பெற்ற ஆனந்தசங்கரி கூட, ஓப்பந்தத்தை கிழிப்பதை ஆதரிக்கும் ஒரு பாசிச யுத்த வெறியனாக வெளிவந்துள்ளான்.\nசெய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் சரத்துகளின் சரி பிழைகளைக் கடந்து, அதைக் கையெழுத்திட்டவர்களை கடைபிடிக்கக் கோருவது மட்டும் தான், குறைந்தபட்சம் மக்கள் அரசியலாகும். இதை யாரும் செய்ததில்லை. மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் யாரும் அரசியல் செய்வது கிடையாது.\nதாம் தேர்ந்தெடுத்த சுயநலமான சொந்த விதிகளுடன் தான், இந்த ஒப்பந்தம் உருவானது. இப்படி புலிகளும் அரசும் மக்களின் பெயரில் செய்து கொண்ட இந்த யுத்த நிறுத்த ஒப்பந்தமோ, தனது உயிருக்காக போராடியபடி படுக்கையில் கிடந்து நாறியது. இறுதியில் அதை திருகிக் கொல்வது என்று அரசு முடிவு எடுத்து, அதைக் கொன்றுள்ளது. இதைக் கருணைக்கொலை என்று யுத்த விரும்பிகளும், இதனால் இலாபமடையும் கும்பல்களும் கருத்துரைத்துள்ளது. தமிழ் கூலிக் குழுக்கள் முதல் ஜே.வி.பி வரை இதையே, தமது ஒப்பாரியாக பாடுகின்றனர். அரசு விரு��்பும் யுத்தம் தான், தமிழ் மக்களுக்கு தீர்வு என்கின்றனர். இதற்கு வெளியில் எந்த மாற்றும் அவர்களிடம் கிடையாது. தம்மிடம் ஒரு பொம்மை ஆட்சியை தரும்படி கோருகின்றனர். எப்படி அவர்கள் இருப்பு பேரினவாத அரசு சாhந்து உள்ளதோ, அப்படியான ஒரு ஆட்சி தான், தமிழ் மக்களின் தீர்வும் என்கின்றனர். வளர்ப்பு நாய்கள் அப்படித்தான் வாலாட்டியும், குலைத்தும் கேட்கின்றது.\nபுலிகளும் அரசும் செய்து கொண்ட ஒப்பந்தம் மக்களுக்கானதல்ல என்பதை, நாம் ஆரம்பம் முதலே கூறிவந்துள்ளோம். மக்களின் அடிப்படையான ஜனநாயக உரிமைகளை மறுக்கும் ஒரு ஒப்பந்தம் ஒன்றைத் தான், இரண்டு மக்கள் விரோதிகளும் செய்திருந்தனர். தமது குறுகிய நலனை அடையும் வகையிலான இந்த ஒப்பந்தம், கூனிக்குறுகி சேடம் இழுத்தபடியே நடமாடியது. சர்வதேச தலையீட்டால் ஒப்பந்தத்தின் உயிர் பிரிய மறுத்தது. பாவம் தமிழ் மக்கள். அமைதி சமாதானம் என்ற பெயரில், மக்களை வேட்டையாடியது ஒப்பந்தம்.\nஇந்த ஒப்பந்தம் ஒரு பக்கத்தில் பொதுவான யுத்த வன்முறையைக் குறைத்தது. அதே நேரம் இந்த ஒப்பந்தம் புதிய வன்முறையை உருவாக்கியது. புலிகள் தமது குறுகிய நலனுக்கு ஏற்ப, தமக்கு சாதகமாகத் தான் செய்தனர். தமது குறுகிய நோக்கில், முழு தமிழ் மக்களையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். மக்கள் ஒவ்வொருவரையும் தமது கண்காணிப்பு முறைக்குள் கொண்டு வந்தனர். புலிகளின் வழமையான உருட்டல் மிரட்டல்கள் முதல் படுகொலை வரையான பாசிச சூழலுக்குள் மக்களைச் சிக்கிக் வைத்தது. இங்கு வரி, கப்பம் முதல் அனைத்தும் மாபியா வழியில் அரங்கேறியது. மக்கள் அச்சம், திகில், மிரட்சி என பாரிய மனநோய்க்கு உள்ளானார்கள்.\nமறுபக்கத்தில் பேரினவாதமும் புலிகளும் தாம் மோதிக்கொள்ளும் யுத்தத்தை நிறுத்தியது. இதனால் இந்த ஒப்பந்தம் மூலம், மனித இழப்புகள் குறைவடைந்தது. யுத்தச் சுமை குறைந்தது. ஆனால் மக்களை நிமிர விடாது, புலிகள் தேர்ந்தெடுத்த கொலைகளை தொடங்கினர். கடத்தல்கள், காணாமல் போவதையும் தமது அரசியலாக்கினர். இப்படி மகிந்த அரசு பதவிக்கு வரமுன்பாக 1000 பேர் வரை புலிகள் கொன்றனர். இப்படித்தான் அமைதி சமாதான காலத்தில் புலிகள் செயல்பட்டனர்.\nஇப்படி யுத்த நிறுத்த ஒப்பந்தம் என்பது புலிகளைப் பொறுத்த வரையில், கொல்வதற்கும் பணம் சம்பாதிப்பதற்குமான ஒன்றா�� மாறியது. அதேநேரம் மக்கள் யுத்தக் கெடுபிடியில் இருந்த விடுபட்டு சிறிது மூச்சுவிட்டனர்.\nமறுபக்கத்தில் புலிகளின் இந்த விருப்புடன் இணங்கிச் சென்ற அரசு, ஒரு அரசியல் தீர்வை முன்வைப்பதில்லை என்பதில் வெற்றி பெற்றது. புலிகள் அதைக் கோரவில்லை. அரசும் அதை முன் வைக்கவில்லை. சமாதானம் அமைதி என்ற பெயரில் அவர்கள் மக்களுக்கு எதிராக இப்படித் தான் நாடகமாடினர். மக்களுக்கு எதிராகவே இருப்பதில், எதிரிகளாக கருதிக்கொள்ளும் இவர்களிடையே என்ன அதிசயிக்கத்தக்க ஒற்றுமை.\nஅமைதியை, சமாதானத்தை அடையும் பாதையில் இருதரப்பும், எந்த அக்கறையும் எடுக்கவில்லை. புலிகள் அதைக் கோரவுமில்லை, அரசு அதைக் கொடுக்கவுமில்லை.\nவிளைவு அரசியல் நெருக்கடியாக மாறியது. அரசியல் பேச்சு வார்த்தை என்பதில், புலிகள் கோட்டை விட்டனர். அரசியல் தீர்வுக்குப் பதில், தமது குறுகிய நலன் சார்ந்த விடையங்களையே புலிகள் அரசியலாக பேசினர். இதனால் அரசு அரசியல் ரீதியாக பேச்சு வார்த்தையில் வெற்றி பெற்றது. பேரினவாத அரசின் நெருக்கடி என்பது, தமிழ் மக்களுக்கு வழங்கும் அரசியல் தீர்வில் தான் அடங்கியுள்ளது.\nபுலிகள் வரி, கப்பம், கொலைக்குள் மூழ்கியபடி, அனைத்தையும் கோட்டைவிட்டனர். தமிழ் பேசும் மக்களின் தீர்வு என்ன என்ற கேள்வியை, அரசை நோக்கி புலிகள் எழுப்பவேயில்லை. இடைக்கால அதிகாரம் பற்றி பேசியவர்கள், தமது குறுகிய நலனில் தான். அரசோ குறுகிய நலனின் பின்புலத்தைச் சுட்டிக்காட்டியே, இலகுவாக புலிகளை தனிமைப்படுத்தி அம்பலப்படுத்துவதில் வெற்றிபெற்றது.\nஅரசியல் ரீதியாக தோற்றுப் போன புலிகள், யுத்தத்ததை தொடங்குவதன் மூலம் வெல்லமுடியும் என்ற நம்பிக்கையையும், அனுமானத்தையும் பேச்சுவார்த்தைக்கு மாற்றாக நம்பத் தொடங்கினர். யுத்தத்தை ஒரு தலைப்பட்சமாக தொடங்க விரும்பினர். ஆனால் சுனாமி இலங்கையை தாக்கியதால், புலிகள் விரும்பிய வலிந்த யுத்தம் பின் போடப்பட்டது. சுனாமியின் கோரமோ மனிதப் பிணமாக, புலிக்கு அது பண மழையாகியது. இதை யுத்த வெறிக்கு ஏற்ப, ஆயுதக் கொள்வனவில் திருப்பிவிட்டனர். சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களோ, அனாதைகளாக கேட்பாரின்றி நாதியற்று இழிந்து போனார்கள்.\nநவீன ஆயுதம் மூலம், யுத்தத்தை வெல்ல முடியும் என்று மேலும் பலமாக புலிகள் நம்பினர். இப்படியான உணர்வுகள், அர���ியல் பேச்சுவார்த்தையை செய்யும் அரசியல் இன்மை, ஆளுமையின்மை, போன்றவற்றின் தாக்கத்தினால் அரசியல் பேச்சுவார்த்தையை முற்றாகவே நிறுத்தியது. புலிகளின் அரசியல் நெருக்கடியோ முத்தி முதிர்ந்து வந்தது. ஆயுதத்தை சதா வழிபட்டுக் கொண்டு இருக்க, உள் முரண்பாடுகள் அதிகரித்தது. கருணாவின் பிளவு, இதை மேலும் அகலமாக்கியது. தொடர்ச்சியான நெருக்கடியில் இருந்து மீள, யுத்தமே ஒரேயொரு மாற்று வழியாகியது. இது புலிகள் முன் இருந்த இலகுவான தீர்வாகியது.\nயுத்தத்தை ஒரு தலைப்பட்சமாக புலிகள் தொடங்கினர். யாழ்குடாவில் மக்கள் படை என்ற பெயரில் பரவலான தாக்குதலைத் தொடங்கினர். ஆங்காங்கே உதிரியாக, அடுத்தடுத்த பல தாக்குதலை நடத்தினர். ஆனால் அவைகள் திட்டமிட்ட இரகசிய அழித்தொழிப்பு மூலம், முற்றாக முடக்கப்பட்டது. மீண்டும் மீண்டும் மீள முடியாத நெருக்கடி.\nபுலிகள் வலிந்து யுத்தத்தை திணிக்க முனைந்தனர். கிழக்கில் மணலாறு பிரச்சனை, மூதூர் மீதான தாக்குதலை புலிகள் வலிந்து நடத்தினர். விளைவு இதிலும் தோல்வி பெற்றனர். அரசு புலிகளை இப்படியும் அம்பலப்படுத்தினர். அரசு அமைதியாக இருக்க, புலிகள் வலிந்து தாக்குவதாக காட்ட முடிந்தது. அதைக்காட்டியே புலிகளை அழிக்கத்தொடங்கியது. பல பிரதேசத்தை முற்றாகக் கைப்பற்றியது. இப்படி புலிகள் விரும்பிய யுத்தம், புலிகளின் நெருக்கடியை குறைக்கவில்லை, அதிகரிக்க வைத்தது. புலிகளின் இராணுவம் பற்றி அமைப்புக்குள்ளும், வெளியிலும் இருந்த மிகை நம்பிக்கைகள், படிப்படியாக தகரத் தொடங்கியது.\nஇப்படி யுத்த நிறுத்த ஒப்பந்தம் இருக்கவே, யுத்தம் தொடங்கியிருந்தது. ஒருவிதத்தில் யுத்தம் என்பது ஒரு மோதலாக தொடங்கி, முழுநிறைவான யுத்தமாக நடக்கின்றது. நாள் ஒன்றுக்கு ஒருவர் இருவர் பலியானது என்பது படிப்படியாக, இன்று 10 பேர் பலியாகுமளவுக்கு யுத்தம் நடக்கின்றது.\nஇப்படி பிரகடனப்படுத்தாத முழு நிறைவு யுத்தம் நடக்கின்றது. சந்தேகம் கொண்ட அனைவரையும் கொல்லுகின்றது அல்லது அவர்கள் காணாமல் போகுமளவுக்கு சூழல் மாறிவிட்டது. அரசு திட்டமிட்ட ஒரு இரகசியமான அழித்தொழிப்பை நடத்துகின்றது. இதில் பலியானவர் எண்ணிக்கை என்பது, ஆயிரமாயிரமாக தாண்டிச்செல்லுகின்றது.\nயுத்த நிறுத்த ஒப்பந்தம் மீறல்களை, இனம் தெரியாத கடத்தல், காணாமல் போதல் என்றே ச���ய வக்கிரத்துடன் பதிவிடுகின்றது. அதேநேரம் யுத்த நிறுத்த ஒப்பந்தம், முழுநிறைவான யுத்தத்தை நடத்துவதில் சில நடைமுறைச் சிக்கலை உருவாக்கி வந்தது.\nஅரசின் கை மேலோங்கியுள்ள நிலையில், யுத்த நிறுத்த ஒப்பந்தம் அரசுக்கு பாதகமாகவே காணப்பட்டது. இது புலிக்கு சார்பானதாக கருதுமளவுக்கு, அரசின் வெற்றிகள் மதிப்பிட்டன. யுத்தத்தை வலிந்து தொடங்கிய புலிக்கு, எதிர்பாராத வகையில் இந்த ஒப்பந்தம் தற்காப்பை வழங்கியது. அரசு இதைக் கிழித்தெறிவது தனது யுத்தத்துக்கு, யுத்த நோக்கத்துக்கு அவசியமாக கருதியது. இதனால் ஒப்பந்தத்தை தடையாக கருதியது.\n1. இந்த ஒப்பந்தம் மூலம் யுத்தக் குற்றங்களும், யுத்த நிறுத்த மீறல்களும் சர்வதேச மட்டத்துக்குச் சென்றது. இதன் மீதான விசாரணைகள், கண்டனங்கள் அதிகரித்து வந்தது. இலங்கையில் அதை அவதானிப்பதை தடுப்பன் மூலம், மனித உரிமை மீறல்களை அதிகரித்த அளவில் சுதந்திரமாக செய்ய முடியவில்லை. இதனால் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை கிழித்தெறிவது அரசுக்கு அவசியமாகியது. இதன் மூலம் சர்வதேச கண்காணிப்பை அகற்ற முடிவு எடுத்துள்ளனர். எந்தக் கண்காணிப்புமின்றி, சுதந்திரமாக மனித உரிமை மீறல்களை செய்ய இதன் மூலம் இனி முடியும் என்ற நிலை.\n2. இதைக் கிழிப்பதன் மூலம் யுத்தத்தை விரும்பும் சக்திகளை முழுமையாக யுத்தத்தின் போக்கில், அரசியல் ரீதியாக அணிதிரட்ட முடியும். தீவிரமான இனவாதிகளையும், யுத்த ஆதரவாளர்களையும் திரட்டி, மேலும் ஆழமான முழு நிறைவான அழித்தொழிப்பு யுத்தத்தை நடத்த அரச முனைகின்றது.\n3. அரசின் பெரும்பான்மையின்மையை நிவர்த்தி செய்ய, பேரினவாத சக்திகள் வைக்கும் அடிப்படை நிபந்தனையின் அடிப்படையில், இந்த ஒப்பந்தத்தை கிழித்தெறிவது அவசியமானதாகியுள்ளது. இதன் மூலம் அரசு சந்தித்த, பெரும்பான்மையின்மை என்ற அரசியல் நெருக்கடியைத் தவிர்க்க முடியும். இப்படி யுத்தத்தை விரும்பும் இனவாதிகளின் ஆதரவைப் பெற்று, யுத்தத்தை முழு நிறைவாக நடத்த முனைகின்றது.\nஇப்படி ஒப்பந்தத்தைக் கிழித்தன் மூலம், மனித அழிவுக்குரிய யுத்தம் மக்கள் மேல் திணிக்கப்பட்டுள்ளது. பேரினவாத சக்திகள் பலம்பெற்று, அதுவே இலங்கை அரசியலாகிவிடுகின்றது. தமிழ் மக்கள் மூச்சுக் கூட விடக் கூடாது என்பதையே, இந்த கிழிப்பு மூலம் அறுதியிட்டு பேரினவாதம் உரைக்கின்றது.\nஇந்த ஒப்பந்தத்தை கிழித்தெறிவதால் எந்த மாற்றமும், பாதிப்புமில்லை என்று அரசியல் பிரமுகர்கள், தமிழ் கூலித்தலைவர்கள் என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். இவை அப்பட்டமான மக்கள் விரோதத் தன்மையாகும். இதன் விளைவு பயங்கரமானது.\n1. யுத்தத்தில் கொல்லப்படும் மக்களின் எண்ணிக்கை, குறைந்த பட்சம் இரண்டு மடங்காக அதிகரிக்கும்.\n2. அரசின் மனித உரிமை மீறல்கள் என்பது சுதந்திரமானதாகவும், அதிபயங்கரமானதாகவும் மாறும். நீதிமன்ற சட்டங்களைக் கூட இதற்காக திருத்தும் அபாயம் உள்ளது.\n3. கடத்தல், காணாமல் போதல், படுகொலைகள் முழு நிறைவாக நடைபெறும்.\n4. கைதுகள், மக்களை வெளியேற்றுதல் என்பன தங்கு தடையின்றி நடக்கும்.\n5. தமிழ் மக்களின் பிரச்சனைக்கான தீர்வை, எதிர்தரப்பின்றி மலினப்படுத்தியும், பொம்மைகளைக் கொண்டும், தமிழ் மக்களை ஏமாற்ற முடியும்.\n5. புலிகளை ஒரு மூர்க்கமான யுத்தத்தில் ஈடுபட வைப்பதன் மூலம், புலிகளின் கட்டாயப் பயிற்சிக்குள்ளாக்கப்பட்ட மக்கள் மீதான பாரிய மனித அழித்தொழிப்பை பேரினவாதிகள் நடத்துவர்.\nஇப்படி ஒப்பந்தத்தைக் கிழிப்பதன் மூலம் மக்களுக்கு பாதகமாக பல தொடர்ச்சியான அம்சங்கள் மட்டும் தான் உண்டு. இந்த ஒப்பந்தத்தைக் கிழிப்பதன் மூலம், பேரினவாத அரசின் கை மேலும் ஒங்கும். இதனால் தான் ஆனந்தசங்கரி முதல் எல்லா புலியெதிர்ப்பு கூலிக் குழுக்களும், ஒப்பந்தத்தைக் கிழித்ததை வரவேற்கின்றனர். இந்த ஒப்பந்தம் கிழித்தெறிவதன் மூலம், தமிழ் கூலிக் கும்பல்கள் ஆயுதமேந்தி சுதந்திரமாக நடமாடவும், மக்களை அடக்கியாளவும், மனித உரிமை மீறலை செய்யவும் அதிகாரத்தைப் பெறுகின்றனர். புலிகள் ஒப்பந்தம் மூலம் இதைக் கோரிய போது, புலிகளின் சுயநலம் இருந்தது. ஆனால் மற்றொரு தளத்தில் மக்கள் இந்தக் கொலைகார மக்கள் விரோத கும்பலிடமிருந்து தப்பி மூச்சுவிட இந்த ஒப்பந்தத்தால் முடிந்தது. ஒப்பந்தம் கிழிந்ததன் மூலம், இவர்கள் ஆயுதம் ஏந்துவதால் மக்களின் வதைகள் பல முனையாகிவிடுகின்றது. இதை ஆதரிக்கின்ற தமிழ் கூலிக்குழுக்களின் உள்நோக்கம் இப்படித் தெளிவானது.\nதமிழ் மக்களின் அக்கறையின் பால், இவர்கள் யாரும் எந்த அரசியலையும் செய்யவில்லை. அப்படி எதையும் இவர்கள் கொண்டிருப்பதில்லை என்பதே உண்மை. இவை இந்திய, இலங்கைக் கூலிக் குழுக்கள் தான். வேறு எதையும் இதற்கு வெளியில் செய்ய வக்கற்றவர்கள்.\nதமிழ் மக்கள் விழுங்கவும் முடியாது, மெல்லவும் முடியாது என்ற நிலையில், யுத்தம் அனைவராலும் கூட்டாகத் திணிக்கப்படுகின்றது. மக்கள் யுத்தத்தின் பெயரில் கொல்லப்படும் நிலைக்குள், யுத்த நிறுத்த ஒப்பந்தம் கிழிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ் மக்கள் தமது இனம் சார்ந்த சகல சுயநிர்ணய உரிமையையும் இழந்து, சீரழிந்து சின்னாபின்னமாகி அழிவதை துரிதமாக்கியுள்ளது.\nபதிப்புரிமை © 2021 தமிழரங்கம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது. Powered by JA Teline IV - Designed by JoomlArt.com. Joomla-வானது GNU/GPL உரிமம் கீழ் வெளியிடப்பட்ட ஒரு இலவச மென்பொருள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00731.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.unavemarunthutamil.com/category/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-01-25T07:53:28Z", "digest": "sha1:JOVX4XAAZPZ53PRTMMZCPU4O2CPNLW72", "length": 57705, "nlines": 576, "source_domain": "www.unavemarunthutamil.com", "title": "சுற்றுசூழல் | உணவே மருந்து - தமிழ்", "raw_content": "\nஉணவே மருந்து – தமிழ் நம் மக்களின் வாழ்வியல் முறை வேறுமாறி மாறிவிட்டது வேளாண்மையும் செயற்க்கையாகி போனது அதை மக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக இந்த இணையத்தளம் செயல்படும் நோய்கள் வருவதற்கான காரணங்களும் அதை தடுக்கும் வழிமுறைகளும் இங்கே தெரிவிக்கப்படும். உணவே மருந்து தமிழ்\nபூச்சி வெட்டு, புழு வெட்டு மறைந்து முடி அடர்த்தியாக வளர | Alopecia areata Home Remedies | Nextday360\nஎளிய மருத்துவம், ஒரு நொடி தகவல்கள், சுற்றுசூழல், தெரிந்து கொள்வோம், நோய்களும் காரணங்களும்\nஒரு சில இடங்களில் பூச்சிவெட்டு என்றும் ஒரு சில இடங்களில் புழுவெட்டு என்றும் கணக்கிடப்படும் நமது முடி முளைக்கும் தன்மையை படிப்படியாக ஓரிடத்தில் திட்டுத்திட்டாக குறைக்கக்கூடிய தன்மை கொண்ட இந்த Alopecia areata. இதனை குணப்படுத்த கூடிய இயற்கை மருந்துகள் பற்றிய காணொளி தான் இது பார்த்து பயனடையுங்கள்… Share on: WhatsApp\nசுற்றுசூழல், தெரிந்தே ஒரு தவறு, தெரியுமா \nசுற்றுச்சூழல் என்பது குறிப்பிட்ட ஒரு பொருளையோ அல்லது உயிரினத்தையோ சுற்றியுள்ள இயற்கைச் சூழலைச் குறிக்கின்றது. அதாவது உயிரினங்களும் அவை வாழும் பகுதியில் உள்ள காற்று, நீர் போன்றவையும் அடங்கிய இயற்கை அமைப்பு சுற்றுச்சூழல் ஆகும். ஒவ்வொருவரும் வீட்டை மாசுபடுதலில் இருந்து காத்தல் என்பது தெரு,நகரம்,நாடு என அனைத்தும��� மாசுபடுதலை தவிர்க்கும் ஒரு பெரும் செயலாகும். இந்தியாவில் அதிக அளவிலான சுற்றுப்புற மற்றும் வீட்டுக்குள் ஏற்படும் காற்று மாசு காரணமாக மாரடைப்பு …\nபிளாஸ்டிக் பொருட்களை நாம் கைவிடாவிட்டால் என்ன ஆகும்\nபிளாஸ்டிக் பொருட்கள் எளிதில் மட்கும் தன்மை அற்றவை ஆகும்.ஒரே ஒரு பிளாஸ்டிக் பையானது மட்குவதற்கு பல ஆண்டுகளாகும். மண்ணின் திறன் அமைப்பிற்கும் மண்ணின் சத்துக்களுக்கும் பிளாஸ்டிக்கானது கெடுதல் புரிகின்றது. சிற்றூர் தொடங்கி பெருநகரம் வரை அனைத்து இடங்களிலும் பிளாஸ்டிக் மாசுபடுத்தி நாட்டின் மிகப்பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. பிளாஸ்டிக் என்பது நம்முடைய புவி சூழலை அழிக்கும் பொருட்களில் ஒன்றானது. பிளாஸ்டிக் பைகளே நமது அன்றாட வாழ்வில் உருவாகும் பிளாஸ்டிக் கழிவுகளாய் இன்று …\nபூச்சி கொல்லி விஷத்தின் பெயர்கள்\nசுற்றுசூழல், தெரிந்தே ஒரு தவறு, தெரியுமா , வணிக அரசியல், வேளாண்மை\nபூச்சி கொல்லி என்பது மனிதனுக்கும், பயிர்களுக்கும் பாதகமான பூச்சிகளை அழித்தல், தடுத்தல், விரட்டுதல் என்பவற்றை நோக்கமாகக் கொண்ட ஏதாவதொரு பொருளையோ பொருள்களின் கலவையையோ குறிக்கும். பூச்சிக்கொல்லிகள், பூச்சிகளின் வளர்ச்சிக் கட்டங்களின் பல மட்டங்களில் அவற்றைத் தாக்குகின்றன. எடுத்துக்காட்டாகச் சில பூச்சிக்கொல்லிகள் பூச்சிகளின் முட்டைகளையோ, அவற்றின் லார்வாக்களையோ அழிக்க வல்லவை.இவை வேளாண்மையிலும் மருத்துவத்திலும் தொழிலகத்திலும் பயன்படுகின்றன. இவை இருபதாம் நூற்றாண்டின் வேளாண் விளைச்சலைப் பெருக வழிவகுத்துள்ளன பூச்சிக் கொல்லிகளுள் பல விவசாயத்தில் …\nஇயற்கையை விட்டு விலகி வாழ்வதால் ஏற்படும் தீமைகள்\nஇயற்கை என்பது நிலம், நீர்,வாயு, நெருப்பு,ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களால் ஆனது. இந்த ஐந்தும் இன்றி எந்த உயிரினாலும் வாழ்வது என்பது நடக்காத காரியம் ஆகும். எனவே, நிலத்தை செயற்கை உரங்களாலும்,நீரை செயற்கை கழிவுகளாலும்,வாயு மற்றும் ஆகாயத்தை நாம் ஏற்படுத்தும் புகையினாலும்,புவி வெப்பமயமாதலால் நெருப்பையும் உருவாக்கி இயற்கையை நாம் மாசுபடுத்தி, பின்னர் அதிலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.இந்த செயலின் மூலம் நாம் இயற்கையை விட்டு விலகுகிறோம் என்பதை காட்டிலும் நம்மையே நாம் …\nஆரோக்கியத்தை பாதிக்கும் 4 முக்கிய காரணிகள் (உணவு ,சுற்றுச்சூழல் ,மனம், அரசியல்)\nஎண்ணம் போல் வாழ்க்கை, சுற்றுசூழல்\nஆரோக்கியத்தை பாதிக்கும் உணவு சமீப காலங்களில் உணவிலுள்ள கொழுப்புச் சத்தைப் பற்றிய விஷயத்திற்கு அதிக கவனம் செலுத்தப்பட்டிருக்கிறது. அதிக கொழுப்புச்சத்து மிகுந்துள்ள உணவு வகைகளை சாப்பிடுவது, இருதய நோய் ஏற்படுவதற்கான ஆபத்தை அதிகரித்திருக்கிறது; அதுமட்டுமல்லாமல் இது சில வகையான புற்றுநோயையும் ஏற்படுத்தும் என்பதாக அநேக மருத்துவ வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள். இருந்தபோதிலும் நம்முடைய உணவில் நாம் முற்றும் முழுமையாக கொழுப்புச் சத்தை தவிர்க்க வேண்டும் என்பதை இது அர்த்தப்படுத்தாது. ஆகவே கொழுப்பு …\nமினரல் வாட்டர் (சுத்திகரிக்கப்பட்ட நீர்) நமக்கு நல்லதா\nஉணவே மருந்து, சுற்றுசூழல், தெரிந்தே ஒரு தவறு, தெரியுமா \nசுத்திகரிக்கப்படும் தண்ணீரில் தாதுக்கள் பெரும்பாலும் நீக்கப்பட்டு விடுகின்றன. ஒவ்வொரு முறையும் தண்ணீரை சுத்திகரிக்கும்போதும் விடுபட்ட தாதுக்களுக்காக மீண்டும் தாதுக்களைச் சேர்க்க வேண்டும். கேன்களில் தண்ணீர் நிரப்பும்போது கேன்கள் முறையாகச் சுத்தம் செய்யப்பட வேண்டும்.தண்ணீரில் உள்ள தாதுக்கள் நீக்கப்பட்ட நிலையில் இருக்கும் தண்ணீர் குடிக்கத் தகுந்தது அல்ல. அது உடல் நலத்துக்கு கேடு. இதலால் நுரையீரல் கோளாறு, இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் எனப் பல பிரச்னைகள் மனிதர்களுக்கு வரும் வாய்ப்பு அதிகம். …\nஇயற்கை வழி வேளாண்மை – நம்மாழ்வார்\nவேளாண்மைக்கு நீரும்,நிலமும் மற்றும் அவற்றை பாதுகாப்பதும் மிகவும் இன்றியமையாதது. மழை நீரில் பயிர்களுக்குத் தேவையான எண்ணற்ற சத்துகளும் கரைந்த நிலையில் உள்ளன. நிலத்தில் செயற்கை உரம், செயற்கை பூச்சிக்கொல்லி மருந்துகள், செயற்கை வளர்ச்சி ஊக்கிகள், உயிர் எதிரி கொண்ட எச்சங்கள் (கோழி மற்றும் கால்நடை), மரபணு மாற்றப்பட்ட உயிரினம் மற்றும் மனித சாக்கடைக்கழிவுகள் ஆகியவற்றை முற்றிலுமாக தவிர்த்து பயிர்சுழற்சி, பசுந்தாள் உரம், மக்கிய இயற்கை உரம், உயிரியல் (பூச்சி, நோய் …\nசெல்போன் கதிர்வீச்சி ல் இருந்து தப்பிக்க முடியுமா\nசுற்றுசூழல், தெரிந்தே ஒரு தவறு, தெரியுமா \nநமது வாழ்வின் இன்றியமையாத பொருளாக கைப்பேசி மாறிவிட்டது.அதிலிருந்து வெளியிடப்படும் கதிர்வீச்சானது குழந்தைகள் மு��ல் பெரியவர்கள் வரை அவர்களின் நோய் எதிப்புத் திறனிற்கு ஏற்ப பாதிக்கிறது. நமது அன்றாட வாழ்வில் நிறைய பொருட்களில் இருந்து கதிர்வீச்சு வெளிப்படுகிறது. இதனை தடுப்பது என்பது இயலாத காரியம்.எனவே, இதன் பாதிப்புகளையும்,நம்மை நாமே எவ்வாறு பாதுகாத்து கொள்ளலாம் எனவும் கீழே வரும் காணொளியில் கண்டு தெரிந்து கொள்ளலாம். Share on: WhatsApp\nசுற்றுசூழல், தெரிந்தே ஒரு தவறு, தெரியுமா \nமோசமான விளைவுகளை முன்னரே உணராமல் மனிதன் இயற்கையை அளிக்கிறானா அல்லது அந்த செயல்கள் மூலம் தன்னைத்தானே அழித்து கொள்கிறானா என்பதை பின்வருவது காணொளி விளக்குகிறது. Share on: WhatsApp\nஎலும்புகள் வலிமையடைய முக்கியமான Drink- Part-2 | எலும்புகள் பலம் பெற | Bone Strength Foods in Tamil\nதொடை இடுக்கில் உள்ள கருமை நீங்க | அந்தரங்க பகுதியில் உள்ள கருமை மறைய | Lighten dark inner thighs\nதேமல், படர்தாமரை, சேற்றுப்புண் போன்ற சரும தொற்றுகளை குணமாக்கும் சீமை அகத்தி களிம்பு | Cassia alata\nபித்த வெடிப்பு, பாத வெடிப்பை விரைவில் குணமாக்கும் இயற்கை வழிமுறை | Cracked heels fast remedy\n5 ஆயுர்வேத உணவு பொருட்களை உணவில் சேர்ப்பதால் ஏற்படும் பயன்கள் | Ginger|pepper|milk|Badam\nகர்ப்பகாலத்தில் தவிர்க்க வேண்டிய 7உணவுகள் என்னென்ன \nகர்ப்பகாலத்தில் எவ்வகை உணவுகளை உண்ண வேண்டும் \nவைட்டமின் A எதற்காக நம் உடலுக்கு தேவைப்படுகிறது \nபுரதத்தின் 5 முக்கிய நன்மைகள் | 5 main benefits of protein\nசிறுதானிய நன்மைகள்/Benefits of Cereals\nOmega 3 fatty acids நம் உடலில் இருந்தால் இத்தனை நன்மைகளா \nபூச்சி வெட்டு, புழு வெட்டு மறைந்து முடி அடர்த்தியாக வளர | Alopecia areata Home Remedies | Nextday360\nவிவசாயத்திற்கும் நமக்கும் என்ன தொடர்பு\nVitamin E ன் முக்கிய பங்கு என்ன\nசர்க்கரை நோய்க்கு மிகசிறந்த ஆசனம் மண்டுகாசனம். இன்சுலின் சுரப்பை சீராக்கும் | Mandukasana in Tamil\nபிரஷர் குக்கரில் சமைக்கும் சாப்பாடு விஷத்துக்கு சமம் | Cooker Food is Very Bad for Our Health\nபாக்கெட்டுகளில் விற்கப்படும் இஞ்சி பூண்டு பேஸ்ட் ஆபத்தானது | Why Danger to Buy Ginger Garlic Paste\nஜீரண சக்தியை அதிகரிக்க, மலச்சிக்கல், செரியாமை சீரடைய உதவும் பவன முக்தாசனம்- Pavanamuktasana Benefits\n8 வடிவ நடைப்பயிற்சியில் இருக்கும் பிரமிக்க வைக்கும் நன்மைகள் | நோய்களும் குணமாக தினமும் 8 போடுங்க/Amazing Benefits Of 8 Form Walking\nபண வரவை அதிகரிக்கவும் செல்வ செழிப்பாக வீட்டில் பணம் தங்கவும் உதவும் குபேர முத்திரை | Kubera mudra\nசொத்தை பல், பூச்சி பல் சரியாக பற்களை ஆரோக்கியமாக வைக்க | Pal Sothai Poga Tips in Tamil | Nextday360\nசூட்டு கொப்புளங்கள்/ வேனல் கட்டி/ Heat Bumps/ Heat Boils போன்றவை எளிதில் குணமாக | Next Day 360\nகுழந்தைகள் விரைவில் குண்டாக இட்லியை இப்படி செய்து குடுங்க | Easy Weight Gain Tips | Idly Halwa\nவாய்ப்புண் உடனடியாக குணமாக வேண்டுமா இனி வராமல் தடுக்கலாம் எளிமையாக | Mouth Ulcer Treatment in Tamil\nஒரே நாளில் நரைத்த முடியை கருமையாக ஹெர்பல் ஹேர் டை | Natural hair dye in tamil | NEXT DAY 360\nஎப்படிப்பட்ட முகமும் ஜொலிக்கும், முகம் மினுமினுக்கும் இதை மட்டும் செய்யவும் | Natural Rise cube\nகண் பார்வை கூர்மையை அதிகரிக்க உதவும் தக்காளி தோசை | கால்சியம் நிறைந்தது | Tomato Dosa in Tamil\nபூச்சி பல், சொத்தை பல் மற்றும் பல் கூச்சம் குணமாக | சொத்தை பல்லில் உள்ள புழுக்களை அழித்து வெளியேற்ற/ Cure Insect Tooth, Property Tooth and Tooth Decay | Destroy and expel worms in the property tooth\nகெட்ட கொழுப்பை வெளியேற்றி உடல் எடையை குறைக்க உதவும் கார்லிக் + ஜிஞ்சர் டீ / Garlic + Ginger Tea To Get Rid Of Bad Fat And Lose Weight\nஆரோக்கியமான முறையில் உடல் எடை அதிகரிக்க | How to Weight Gain Naturally in Tamil\nதோல் அரிப்பு, சொறி, அலர்ஜி, சோரியாசிஸ்,தடிப்பு, போன்ற தோல் நோய்கள் எளிதில் குணமாக வீட்டு வைத்தியம்/ Home Remedies To Cure Skin Diseases Like Itching, Rash, Allergies, Psoriasis, Psoriasis\nவேனல் கட்டிகள் பழுது உடைந்து சரியாக இயற்கை வைத்தியம் | Heat Boils Home Remedy | NEXT DAY 360\nபுளித்த ஏப்பம், அஜிரணம், அசிடிட்டியை உடனடியாக போக்கும் சுவையான புதினா லெமோனெட் ஜூஸ் | Mint Juice\nபுதினா தோசை – சுவையாக, ஆரோக்கியமாக செய்வது எப்படி\nSore Throat, Colds/தொண்டைக் கரகரப்பு, தொண்டைவலி, சளி, மார்புச்சளி, உடனே குணமாக தினமும் திரிகடுக காபி சாப்பிடுங்க\nபல் வலி, பல் கூச்சம், பல் ஆட்டம், ஈறு வலி, ஈறு வீக்கம் உடனடியாக குணமாக | Tooth Pain Relief in Tamil\nஉதடு மற்றும் வாயை சுற்றி வரும் கருமை நிரந்தரமாக மறைய | Remove Darkness around mouth in Tamil\nதொடையின் பின்பகுதி, கழுத்து, அக்குள் பகுதியில் உள்ள கருமை நிரந்தரமாக மறைய | Remove Dark Circles\nமுடி உதிர்வதை முழுவதும் தடுக்க – தலை முடி அடர்த்தியாக வளர | Hair fall solution in tamil\njoint pain and joint swelling/மூட்டு வலி மற்றும் மூட்டு வீக்கம் குணமாக உதவும் ஒரே தைலம் இதுதான் | mootu vali marunthu in tamil\nSummer tumors and hot blisters heal in one day/வேனல் கட்டி மற்றும் சூட்டு கொப்புளங்கள் ஒரே நாளில் குணமாக/SOODU KATTI\nநிரந்தரமாக நரைத்த முடியை கருமையாக மாற்றும் ஒரே Hair Oil இதுதான் | இளநரை மறையும் | Next Day 360\nகண்களை சுற்றியுள்ள கருவளையம் மறைய எளிய வழி இதோ | How to Remove Black Circles in Tamil\nமுகத்தில் அதிகமாக எண்ணெய் வழிவதை போக்க ஒரே வழி இதுதான் | Natural home remedy for control oily face\nவாழைப்பழத்தை இரவு உ��வுக்குப்பின் சாப்பிடுவது கெடுதல் | Is it bad to eat bananas before bed\nமுழங்கால் வலி, மூட்டுவலி போன்றவை வராமல் தடுக்க உடலில் தேவையற்ற சதையை குறைக்க | Thighs Workout Day 6\nTo reduce unwanted flesh in the hip and thigh area, strengthen the bones/இடுப்பு மற்றும் தொடை பகுதியில் உள்ள தேவையற்ற சதையை குறைக்க, எலும்புகளை வலுவாக்க | Workout – Day 5\nநெஞ்செரிச்சல்,அசிடிட்டி,புளித்த ஏப்பம், வாயு தொல்லை உடனே ஒரே நாளில் குணமாக| Home Remedy for Acidity\ncoughs and dry coughs immediately Stop inThorny drumstick bread/இருமல் மற்றும் வறட்டு இருமலை உடனடியாக நிறுத்த உதவும் கல்யாண முருங்கை ரொட்டி | முள்ளு முருங்கை ரொட்டி\nகிராமியம் மரச்செக்கு எண்ணெய் தயாரிக்கும் முறைகள் ….\nசெக்கு எண்ணெய்யின் நன்மைகள் …/ Advantages of Czech oil\nPermanent solution to infertility/குழந்தையின்மைக்கு நிரந்திர தீர்வு தரும் 100 ரூபாய் இயற்கை வைத்தியர் | உணவே மருந்து | Unavea Marunthu\nஉடல் எடையை குறைக்கும் வெந்தய டீ/ Fennel tea for weight loss\nஎதிர்மறை எண்ணங்களை மாற்ற ஒரு வழி …/ A way to change negative thoughts\nSimple Home Remedies To Stimulate Appetite/பசியை தூண்டி சாப்பிட வைக்கும் எளிய வீட்டு வைத்தியம் ..\nrecipe that will extend your life/உங்கள் ஆயுளை அதிகரிக்கும் முக்கலவை பொடி செய்முறை ..\nHarms caused by eating fast foods/துரித உணவுகள் சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகள் …\nஎண்ணம் போல் வாழ்க்கை …/ Life as thought\ntwo minute simple meditation method/இரண்டு நிமிட எளிய தியானம் செய்யும் முறை ..\nDisadvantages of eating three dangerous foods/ஆபத்தான மூன்று உணவுகளை சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் ..\nஉணவை எப்படி சாப்பிட வேண்டும் ./ How to eat food\nகேழ்விரகு கஞ்சி செய்முறை . /kelveraku kanji\nபயமும் பதட்டமும் படுபவரா நீங்கள் \nசுலபமான சத்தான லட்டு/Easy nutritious laddu\nஎள்ளு உருண்டை எவ்வாறு தயாரிக்கலாம்\nவைட்டமின் பி12 உணவுகள்/VITAMIN B12 FOODS\nவைட்டமின் பி12 குறைபாடு/Vitamin B12 deficiency\nகுதிகால் வலி/ Heel pain\nஊட்டச்சத்து எதில் இருக்கிறது/What is nutrition\nFoods To Eat To Cure Joint Pain/மூட்டு வலி குணமாக உண்ணவேண்டிய உணவுகள்\n/பெண்களுக்கு தேவையான முக்கிய ஐந்து ஊட்டச்சத்து எது\ngooseberry /நெல்லிக்காய் கருஞ்சீரகத்திற்கு ஈடு இணை இல்லை\nகீரை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் ./ Benefits of eating lettuce.\nசெம்பருத்தி பூ வின் நன்மைகள் ./ Benefits of Lemongrass Flower.\nஎலும்புகள் வலிமையடைய முக்கியமான Drink- Part-2 | எலும்புகள் பலம் பெற | Bone Strength Foods in Tamil\nதொடை இடுக்கில் உள்ள கருமை நீங்க | அந்தரங்க பகுதியில் உள்ள கருமை மறைய | Lighten dark inner thighs\nதேமல், படர்தாமரை, சேற்றுப்புண் போன்ற சரும தொற்றுகளை குணமாக்கும் சீமை அகத்தி களிம்பு | Cassia alata\nபித்த வெடிப்பு, பாத வெடிப்பை விரைவில் குணமாக்கும் இயற்கை வழிமுறை | Cracked heels fast remedy\n5 ஆயுர்வேத உணவு பொருட்களை உணவில் சேர்ப்பதால் ஏற்படும் பயன்கள் | Ginger|pepper|milk|Badam\nகர்ப்பகாலத்தில் தவிர்க்க வேண்டிய 7உணவுகள் என்னென்ன \nகர்ப்பகாலத்தில் எவ்வகை உணவுகளை உண்ண வேண்டும் \nவைட்டமின் A எதற்காக நம் உடலுக்கு தேவைப்படுகிறது \nபுரதத்தின் 5 முக்கிய நன்மைகள் | 5 main benefits of protein\nசிறுதானிய நன்மைகள்/Benefits of Cereals\nOmega 3 fatty acids நம் உடலில் இருந்தால் இத்தனை நன்மைகளா \nபூச்சி வெட்டு, புழு வெட்டு மறைந்து முடி அடர்த்தியாக வளர | Alopecia areata Home Remedies | Nextday360\nவிவசாயத்திற்கும் நமக்கும் என்ன தொடர்பு\nVitamin E ன் முக்கிய பங்கு என்ன\nசர்க்கரை நோய்க்கு மிகசிறந்த ஆசனம் மண்டுகாசனம். இன்சுலின் சுரப்பை சீராக்கும் | Mandukasana in Tamil\nபிரஷர் குக்கரில் சமைக்கும் சாப்பாடு விஷத்துக்கு சமம் | Cooker Food is Very Bad for Our Health\nபாக்கெட்டுகளில் விற்கப்படும் இஞ்சி பூண்டு பேஸ்ட் ஆபத்தானது | Why Danger to Buy Ginger Garlic Paste\nஜீரண சக்தியை அதிகரிக்க, மலச்சிக்கல், செரியாமை சீரடைய உதவும் பவன முக்தாசனம்- Pavanamuktasana Benefits\n8 வடிவ நடைப்பயிற்சியில் இருக்கும் பிரமிக்க வைக்கும் நன்மைகள் | நோய்களும் குணமாக தினமும் 8 போடுங்க/Amazing Benefits Of 8 Form Walking\nபண வரவை அதிகரிக்கவும் செல்வ செழிப்பாக வீட்டில் பணம் தங்கவும் உதவும் குபேர முத்திரை | Kubera mudra\nசொத்தை பல், பூச்சி பல் சரியாக பற்களை ஆரோக்கியமாக வைக்க | Pal Sothai Poga Tips in Tamil | Nextday360\nசூட்டு கொப்புளங்கள்/ வேனல் கட்டி/ Heat Bumps/ Heat Boils போன்றவை எளிதில் குணமாக | Next Day 360\nகுழந்தைகள் விரைவில் குண்டாக இட்லியை இப்படி செய்து குடுங்க | Easy Weight Gain Tips | Idly Halwa\nவாய்ப்புண் உடனடியாக குணமாக வேண்டுமா இனி வராமல் தடுக்கலாம் எளிமையாக | Mouth Ulcer Treatment in Tamil\nஒரே நாளில் நரைத்த முடியை கருமையாக ஹெர்பல் ஹேர் டை | Natural hair dye in tamil | NEXT DAY 360\nஎப்படிப்பட்ட முகமும் ஜொலிக்கும், முகம் மினுமினுக்கும் இதை மட்டும் செய்யவும் | Natural Rise cube\nகண் பார்வை கூர்மையை அதிகரிக்க உதவும் தக்காளி தோசை | கால்சியம் நிறைந்தது | Tomato Dosa in Tamil\nபூச்சி பல், சொத்தை பல் மற்றும் பல் கூச்சம் குணமாக | சொத்தை பல்லில் உள்ள புழுக்களை அழித்து வெளியேற்ற/ Cure Insect Tooth, Property Tooth and Tooth Decay | Destroy and expel worms in the property tooth\nகெட்ட கொழுப்பை வெளியேற்றி உடல் எடையை குறைக்க உதவும் கார்லிக் + ஜிஞ்சர் டீ / Garlic + Ginger Tea To Get Rid Of Bad Fat And Lose Weight\nஆரோக்கியமான முறையில் உடல் எடை அதிகரிக்க | How to Weight Gain Naturally in Tamil\nதோல் அரிப்பு, சொறி, அலர்ஜி, சோரியா��ிஸ்,தடிப்பு, போன்ற தோல் நோய்கள் எளிதில் குணமாக வீட்டு வைத்தியம்/ Home Remedies To Cure Skin Diseases Like Itching, Rash, Allergies, Psoriasis, Psoriasis\nவேனல் கட்டிகள் பழுது உடைந்து சரியாக இயற்கை வைத்தியம் | Heat Boils Home Remedy | NEXT DAY 360\nபுளித்த ஏப்பம், அஜிரணம், அசிடிட்டியை உடனடியாக போக்கும் சுவையான புதினா லெமோனெட் ஜூஸ் | Mint Juice\nபுதினா தோசை – சுவையாக, ஆரோக்கியமாக செய்வது எப்படி\nSore Throat, Colds/தொண்டைக் கரகரப்பு, தொண்டைவலி, சளி, மார்புச்சளி, உடனே குணமாக தினமும் திரிகடுக காபி சாப்பிடுங்க\nபல் வலி, பல் கூச்சம், பல் ஆட்டம், ஈறு வலி, ஈறு வீக்கம் உடனடியாக குணமாக | Tooth Pain Relief in Tamil\nஉதடு மற்றும் வாயை சுற்றி வரும் கருமை நிரந்தரமாக மறைய | Remove Darkness around mouth in Tamil\nதொடையின் பின்பகுதி, கழுத்து, அக்குள் பகுதியில் உள்ள கருமை நிரந்தரமாக மறைய | Remove Dark Circles\nமுடி உதிர்வதை முழுவதும் தடுக்க – தலை முடி அடர்த்தியாக வளர | Hair fall solution in tamil\njoint pain and joint swelling/மூட்டு வலி மற்றும் மூட்டு வீக்கம் குணமாக உதவும் ஒரே தைலம் இதுதான் | mootu vali marunthu in tamil\nSummer tumors and hot blisters heal in one day/வேனல் கட்டி மற்றும் சூட்டு கொப்புளங்கள் ஒரே நாளில் குணமாக/SOODU KATTI\nநிரந்தரமாக நரைத்த முடியை கருமையாக மாற்றும் ஒரே Hair Oil இதுதான் | இளநரை மறையும் | Next Day 360\nகண்களை சுற்றியுள்ள கருவளையம் மறைய எளிய வழி இதோ | How to Remove Black Circles in Tamil\nமுகத்தில் அதிகமாக எண்ணெய் வழிவதை போக்க ஒரே வழி இதுதான் | Natural home remedy for control oily face\nவாழைப்பழத்தை இரவு உணவுக்குப்பின் சாப்பிடுவது கெடுதல் | Is it bad to eat bananas before bed\nமுழங்கால் வலி, மூட்டுவலி போன்றவை வராமல் தடுக்க உடலில் தேவையற்ற சதையை குறைக்க | Thighs Workout Day 6\nTo reduce unwanted flesh in the hip and thigh area, strengthen the bones/இடுப்பு மற்றும் தொடை பகுதியில் உள்ள தேவையற்ற சதையை குறைக்க, எலும்புகளை வலுவாக்க | Workout – Day 5\nநெஞ்செரிச்சல்,அசிடிட்டி,புளித்த ஏப்பம், வாயு தொல்லை உடனே ஒரே நாளில் குணமாக| Home Remedy for Acidity\ncoughs and dry coughs immediately Stop inThorny drumstick bread/இருமல் மற்றும் வறட்டு இருமலை உடனடியாக நிறுத்த உதவும் கல்யாண முருங்கை ரொட்டி | முள்ளு முருங்கை ரொட்டி\nகிராமியம் மரச்செக்கு எண்ணெய் தயாரிக்கும் முறைகள் ….\nசெக்கு எண்ணெய்யின் நன்மைகள் …/ Advantages of Czech oil\nPermanent solution to infertility/குழந்தையின்மைக்கு நிரந்திர தீர்வு தரும் 100 ரூபாய் இயற்கை வைத்தியர் | உணவே மருந்து | Unavea Marunthu\nஉடல் எடையை குறைக்கும் வெந்தய டீ/ Fennel tea for weight loss\nஎதிர்மறை எண்ணங்களை மாற்ற ஒரு வழி …/ A way to change negative thoughts\nSimple Home Remedies To Stimulate Appetite/பசியை தூண்டி சாப்பிட வைக்கும் எளிய வீட்டு வைத்தியம் ..\nrecipe that will extend your life/உங்கள் ஆயுளை அதிகரிக்கும் முக்கலவை பொடி செய்முறை ..\nHarms caused by eating fast foods/துரித உணவுகள் சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகள் …\nஎண்ணம் போல் வாழ்க்கை …/ Life as thought\ntwo minute simple meditation method/இரண்டு நிமிட எளிய தியானம் செய்யும் முறை ..\nDisadvantages of eating three dangerous foods/ஆபத்தான மூன்று உணவுகளை சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் ..\nஉணவை எப்படி சாப்பிட வேண்டும் ./ How to eat food\nகேழ்விரகு கஞ்சி செய்முறை . /kelveraku kanji\nபயமும் பதட்டமும் படுபவரா நீங்கள் \nசுலபமான சத்தான லட்டு/Easy nutritious laddu\nஎள்ளு உருண்டை எவ்வாறு தயாரிக்கலாம்\nவைட்டமின் பி12 உணவுகள்/VITAMIN B12 FOODS\nவைட்டமின் பி12 குறைபாடு/Vitamin B12 deficiency\nகுதிகால் வலி/ Heel pain\nஊட்டச்சத்து எதில் இருக்கிறது/What is nutrition\nFoods To Eat To Cure Joint Pain/மூட்டு வலி குணமாக உண்ணவேண்டிய உணவுகள்\n/பெண்களுக்கு தேவையான முக்கிய ஐந்து ஊட்டச்சத்து எது\ngooseberry /நெல்லிக்காய் கருஞ்சீரகத்திற்கு ஈடு இணை இல்லை\nகீரை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் ./ Benefits of eating lettuce.\nசெம்பருத்தி பூ வின் நன்மைகள் ./ Benefits of Lemongrass Flower.\n#post_title5 ஆயுர்வேத உணவு பொருட்களை உணவில் சேர்ப்பதால் ஏற்படும் பயன்கள் : | உணவே மருந்து - தமிழ்: […] மிளகு செய்யும் அற்புதம் இவ்வளவா\nமுக்கிய தகவல்களை உடனுக்குடன் அறிய subscribe செய்யவும்\nCategories Select Category உடலினை உறுதி செய் (53) உடற்பயிற்சி (22) உணவு பழக்கம் (118) உணவுகள் (131) உணவே மருந்து (209) ஊட்டச்சத்து (34) எண்ணம் போல் வாழ்க்கை (45) எளிய மருத்துவம் (77) ஒரு நொடி தகவல்கள் (15) காய்கள் (30) கிழங்குகள் (5) கீரைகள் (17) சமையல் குறிப்புகள் (16) சிறு தானியம் (24) சுற்றுசூழல் (12) துரித உணவு (12) தெரிந்து கொள்வோம் (82) தெரிந்தே ஒரு தவறு (38) தெரியுமா (67) நோய்களும் காரணங்களும் (172) பயறு (2) பருப்பு (3) பழங்கள் (36) பழச்சாறு (5) யோகா (30) வணிக அரசியல் (27) விளையாட்டு (5) வேளாண்மை (18)\nஇந்த இணையதளத்தை இயக்குவது நீங்கள் தான். இந்த இணையதளம் தகவல்களை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் ஒரு கருவி. இந்த இணையதளம் நமது பாரம்பரியத்தை நமது கலாச்சாரத்தை நமது பழக்கவழக்கங்களை நமது உணவே மருந்து என அறிவை அறியும் இணையதளமாக திகழும் . நீங்கள் submit post என்ற பொத்தானை அழுத்தி உங்கள் கருத்துக்களை மக்களுக்கு தெரியப்படுத்துங்கள்.\nPowered by உணவே மருந்து - தமிழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00731.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.newsview.lk/2021/01/blog-post_153.html", "date_download": "2021-01-25T08:12:29Z", "digest": "sha1:2KE6D7NO6S6QE4RAKC6EA2RZ5HEK3N3B", "length": 13529, "nlines": 65, "source_domain": "www.newsview.lk", "title": "வடக்கிற்கும், தெற்கிற்கும் இரு வேறுபட்ட சட்டங்களை செயற்படுத்துவது சட்டவாட்சி கோட்பாட்டுக்கு முரணானது - காவிந்த ஜயவர்தன - News View", "raw_content": "\nHome அரசியல் வடக்கிற்கும், தெற்கிற்கும் இரு வேறுபட்ட சட்டங்களை செயற்படுத்துவது சட்டவாட்சி கோட்பாட்டுக்கு முரணானது - காவிந்த ஜயவர்தன\nவடக்கிற்கும், தெற்கிற்கும் இரு வேறுபட்ட சட்டங்களை செயற்படுத்துவது சட்டவாட்சி கோட்பாட்டுக்கு முரணானது - காவிந்த ஜயவர்தன\nயுத்தத்தில் உயிரிழந்தவர்களை தமிழ் உறவுகள் நினைவுகூர்வது தேசதுரோக குற்றமல்ல. இவ்விடயத்தில் வடக்கிற்கும், தெற்கிற்கும் இரு வேறுபட்ட சட்டங்களை செயற்படுத்துவது சட்டவாட்சி கோட்பாட்டுக்கு முரணானது. தமிழ், முஸ்லிம் மக்களை புறக்கணித்து அரசாங்கம் இனப்பாகுப்பாட்டை பலப்படுத்த முயற்சிக்கிறது. யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவிட தூபி இடித்தழிக்கப்பட்டமை வன்மையாக கண்டிக்கத்தக்கது என பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்தார்.\nயாழ்ப்பாணம் பல்கழைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுா் தூபி அழிக்கப்பட்டமை குறித்து கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\n1976ஆம் ஆண்டுக்கு முற்பட்ட அரசாங்கம் இனவாத கொள்கையினை அடிப்படையாகக் கொண்டு செயற்பட்டமையினால் தமிழிழ விடுதலை புலிகள் அமைப்பு தோற்றம் பெற்றது.\nபல்லின மக்கள் வாழும் நாட்டில் ஒரு இனத்தின் உரிமை மறுக்கப்படும் போது அங்கு உரிமை போராட்டம் தலைத்தூக்குவது இயல்பான விடயமாகும். சர்வதேச நாடுகளிலும் உரிமை போராட்டங்களை அடிப்படையாகக் கொண்டே ஆரம்ப காலத்தில் போராட்டங்கள் எழுந்து பிற்பட்ட காலத்தில் அவை போராட்ட இயக்கங்களாக மாற்றமடைந்தன. விடுதலை புலிகள் அமைப்பும் இவ்வாறான பின்னணியையே கொண்டுள்ளது.\nதமிழிழ விடுதலை புலிகள் அமைப்பினால் அனைத்து இன மக்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதற்கு 1976ஆம் ஆண்டுக்கு முற்பட்ட அரசாங்கங்கள் பொறுப்பு கூற வேண்டும்.\n2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டு தேசிய நல்லிணக்கம் அனைத்து இன மக்கள் மத்தியிலும் செயற்படுத்தப்பட்டது. 2014 தொடக்கம் 2015ஆம் ஆண்டு வரையில் ஆட்சியில் இருந்த அரசாங்கம் இனவாதத்தை ஆயுதமாக கொண்டு செயற்படவில்லை.\nஅனைத்து இன மக்களின் ஆதரவுடன் 2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப்பட்டது. நல்லாட்சி அரசாங்கத்தில் ஒரு சில குறைபாடுகள் காணப்பட்டாலும் இனங்களுக்கிடையில் நல்லிணக்கம் பலப்படுத்தப்பட்டிருந்தது.\nஅக்காலப்பகுதியில் ஏற்பட்ட இனக் கலவரங்களுக்கு பின்னணியில் அரசியல்வாதிகளின் நோக்கங்கள் காணப்பட்டன. இனக் கலவரத்தை ஒரு தரப்பினர் தங்களின் அரசியல் எதிர்காலத்துக்கு பயன்படுத்தி பயனடைந்து கொண்டார்கள்.\nதனி சிங்கள மக்களின் வாக்குகளினால் மாத்திரம் 2019 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. என்று குறிப்பிடுவது தவறாகும். தேர்தலுக்கு பின்னர் ஆட்சியமைக்கும் அரசாங்கம் அனைத்து இன மக்களையும் அரவணைத்து செயற்பட வேண்டும். ஆட்சிக்கு வந்த பின்னர் தேர்தல் காலத்தில் ஒரு இனம் மாத்திரம்தான் வாக்களித்தது என்று குறிப்பிடப்படும்போது இனங்களுக்கிடையில் முரண்பாடு மீண்டும் தோற்றம் பெறும் தற்போது இந்நிலைமையே காணப்படுகிறது.\nயாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இடித்தழிக்கப்பட்டமை கண்டனத்துக்குரியது. இனக்கலவரங்களில் உயிரிழந்தவர்களை அவர்களின் உறவினர்கள் நினைவுகூர்வது ஒன்றும் தேசதுரோக செயற்பாடல்ல. ஆகவே இவ்விடயத்தில் வடக்கிற்கும், தெற்கிற்கும் இரு வேறுபட்ட தன்மையினை கையாளுவது சட்டவாட்சி கோட்பாட்டுக்கு முரணானது.\nஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் அனைத்து இன மக்களையும் அரவணைத்து செயற்பட வேண்டும். தமிழ் - முஸ்லிம் மக்கள் தற்போது பல விடயங்களில் புறக்கணிக்கப்படுகிறார்கள். இந்நிலைமை தொடர்ந்தால் எதிர்காலத்தில் இனங்களுக்கிடையில் பாரிய முரண்பாடுகள் தோற்றம் பெறும். தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப எதிர்க்கட்சி என்ற அடிப்படையில் பொறுப்புடன் செயற்படுவோம் என்றார்.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் மேலும் 181 பட்டாதாரிகளுக்கு நியமனம்\nஏ.எச்.ஏ. ஹுஸைன் மட்டக்களப்பு மாவட்டத்தில் பெப்ரவரி முதலாம் திகதி தொடக்கம் மேலும் 181 பட்டதாரிகள் பட்டதாரி பயிலுநர்களாக புதிதாக சேவையில் இணை...\nமேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகள் எப்போது ஆரம்பம் - அறிவித்தது கல்வி அமைச்சு\nமேல் மாகாணத்தின் பாடசாலைகளை பெப்ரவரி ���ாதம் 15ஆம் திகதியளவில் ஆரம்பிக்க எதிர்ப்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேர...\nமாணவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை : பாடசாலையில் பதற்றம் : பிள்ளைகளை அழைத்துச் சென்ற பெற்றோர்\nஐ.எல்.எம் நாஸிம், நூருல் ஹூதா உமர் பாடசாலைகளுக்குள் நுழைந்து பிள்ளைகளை பலவந்தமாக பெற்றோர் அழைத்துச் சென்ற சம்பவமொன்று சம்மாந்துறை பாடசாலைகள...\nஅரசாங்கம் தொடர்ந்தும் இழுத்தடிக்காமல் மரணிப்பவர்களை அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும், விசேட குழுவின் அறிக்கையை ஆராயுமளவுக்கு வைரஸ் தொடர்பான விசேட நிபுணர்கள் எவருமில்லை - பேராசிரியர் திஸ்ஸ விதாரண\n(எம்,ஆர்.எம்.வசீம்) கொவிட்டில் மரணிப்பவர்களை அடக்கம் செய்வதால் எந்த பிரச்சினையும் இல்லை என்ற விசேட வைத்தியர் குழுவின் அறிக்கையை அரசாங்கத்தி...\nவாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் பலி\nஏ.எச்.ஏ. ஹுஸைன் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் போக்கு வரத்துப் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் அசேலபுர பகுதியில் இடம்பெற்ற வீதி வி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00732.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/entertainment/bahubali-2-review/", "date_download": "2021-01-25T06:48:47Z", "digest": "sha1:KVV3DLRVMPE2MFVFKYJKMIIKOKD564CI", "length": 20303, "nlines": 64, "source_domain": "tamil.indianexpress.com", "title": "பிரம்மிப்பூட்டிய ‘பாகுபலி 2’ படத்தின் விமர்சனம் இதோ!", "raw_content": "\nபிரம்மிப்பூட்டிய ‘பாகுபலி 2’ படத்தின் விமர்சனம் இதோ\nபாகுபலி மக்கள் நாயகன் என்பது ஏற்கெனவே காட்டப்பட்டுவிட்ட பிறகு மீண்டும் மீண்டும் அது சொல்லப்படுவது தேவையற்றது.\nபெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் படங்கள் பெரும்பாலும் ஏமாற்றமளிப்பது திரையுலகின் விதிகளில் ஒன்று. அந்த விதிக்கு விதிவிலக்காக வந்திருக்கும் படம் பாகுபலி 2.\nசாதாரண விதிவிலக்கல்ல. பிரம்மாண்டமான, அட்டகாசமான விதிவிலக்கு. சினிமா ரசிகர்களின் இத்தனை நாள் காத்திருப்பு வீண்போகாத அளவுக்கு பாகுபலி 2, முதல் பாகத்தையும் தாண்டி நம்மை அசரவைக்கிறது. கதை, திரைக்கதை, காட்சிகள், நடிகர்கள் தேர்வு, நடிப்பு, வசனங்கள், இசை, முக்கியமான திருப்புமுனைகள் என எல்லாவற்றிலும் படம் பிரமிக்கவைக்கிறது.\nகதையை விலாவரியாகச் சொல்வது படம் பார்ப்பதின் சுவையைக் குறைத்துவிடும் என்பதால் கவனமாகவே இருக்க வேண்டியிருக்கிறது. ராஜமாதா சி��காமி ஏன் அனாதை போல ராஜ்ஜியத்தை விட்டு வெளியேறினார், தேவசேனா ஏன் சங்கிலியால் கட்டப்பட்டார், கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார் என்பன போன்ற எல்லாக் கேள்விகளுக்கும் பொருத்தமான பதிலை விறுவிறுப்பாகச் சொல்கிறது படம். கட்டப்பாவின் (சத்யராஜ்) நினைவுகூரலில் சொல்லப்படும் பின் கதை பாகுபலிக்கும் குந்தல நாட்டின் யுவராணி தேவசேனாவுக்கும் (அனுஷ்கா) இடையில் ஏற்படும் காதலைச் சொல்கிறது. காதலுக்குக் குறுக்கே வரும் ராஜதந்திரத்தையும் அதனால் மகிழ்மதி சாம்ராஜ்யத்தில் ஏற்படும் குழப்பங்களையும் சொல்கிறது. அடுக்கடுக்காக வரும் நெருக்கடியின் உச்சத்தில் பாகுபலி கொல்லப்பட, மகிழ்மதி பல்லாளத்தேவன் (ராணா டக்குபதி) வசமாகிறது.\nராஜ விசுவாசி கட்டப்பாவின் மூலம் இந்த துரோகக் கதையைத் தெரிந்துகொள்ளும் சிவு என்கிற மகேந்திர பாகுபலி தன் தந்தையின் மரணத்துக்கு எப்படிப் பழிவாங்குகிறான் என்பதை விறுவிறுப்பாகச் சொல்கிறது படம்.\nபாகுபலி, தேவசேனா காதல் அத்தியாயத்தில் வரும் கண்ணாமூச்சி தேவைக்கு அதிகமாக நீளுகிறதோ என்ற எண்ணம் தோன்றிய மறு நொடியே படம் திசை மாறுகிறது. அப்போது வரும் திருப்பம் முற்றிலும் எதிர்பாராதது. எதையும் நேரடியாகச் செய்யும் வீரனான பாகுபலியைச் சூழ்ச்சிகளும் தந்திரங்களும் எப்படி அலைக்கழிக்கின்றன என்பதைக் காட்டும் காட்சிகள் அழுத்தமாக உள்ளன. இரண்டாம் பாதியில் மகேந்திர பாகுபலியின் முடிவும் அமரேந்திர பாகுபலியின் எழுச்சியும் உணர்ச்சியும் வேகமும் கொண்ட காட்சிகளால் சொல்லப்படுகின்றன.\nஒரு சில காட்சிகள் அழுத்தமாக மனதில் பதிகின்றன. ராஜமாதாவும் தேவசானாவும் சந்திக்கும் இடம், தேவசேனாவுக்கு எதிரான விசாரணை, பாகுபலி ராஜமாதாவிடம் வாதிடும் இடம், பாகுபலிக்கு இருக்கும் மக்கள் ஆதரவு, பாகுபலி மரணமடையும் இடம், கட்டப்பாவின் தர்ம சங்கடம் ஆகியவை சிறப்பாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.\nபடத்தின் தொடக்கக் காட்சிகளில் நகைச்சுவைக்குச் சிறிது இடம் கொடுக்கப்பட்டுள்ளது. அது அவ்வளவாக எடுபடவில்லை. இதை விட்டுவிட்டால் முதல் பாதி கச்சிதமாக உள்ளது. இரண்டாம் பாதியில் அடுத்தடுத்துத் திருப்பங்கள் வந்தாலும் படம் சற்றுத் தொய்வடைவதுபோன்ற உணர்வு ஏற்படுகிறது. கிளைமாக்ஸ் சண்டைக் காட்சி நன்றாகப் படமாக்கப்பட்டிருந்தா���ும் முதல் பாகத்தில் இருந்த அளவு அழுத்தமும் வியூகத் திறன்களும் போர்க்காட்சியில் இல்லை. பாகுபலி மக்கள் நாயகன் என்பது ஏற்கெனவே காட்டப்பட்டுவிட்ட பிறகு மீண்டும் மீண்டும் அது சொல்லப்படுவது தேவையற்றது. சில இடங்களில் நடிகர்களுக்கான உதட்டசைவு பொருத்தமில்லாமல் இருப்பது உறுத்துகிறது.\nகதையும் திரைக்கதையும் வலுவாக இருந்தாலும் கதையைத் திரையில் சொன்ன விதம் எல்லாவற்றையும் மிஞ்சுமளவுக்கு வலுவாக உள்ளது. அரண்மனைகள், போர்க் காட்சிகள், ஆயுதங்கள், போர் வீரர்களின் அணிவகுப்பு, பட்டம் ஏற்கும் விதம் ஆகியவை மிகவும் நுணுக்கமாகவும் பிரமிப்பூட்டும் விதத்திலும் படமாக்கப்பட்டுள்ளன. கத்தியின் கைப்பிடி முதல், யுத்த வியூகம்வரை ஒவ்வொரு விஷயமும் பார்த்துப் பார்த்துச் செதுக்கப்பட்டுள்ளது. இயக்குநர் எஸ்.எஸ். ராஜமவுலியின் கனவுக்கு வடிவம் கொடுப்பதில் ஒளிப்பதிவாளர் செந்தில்குமாருக்கு உறுதுணையாகத் தொழில்நுட்ப அணியினர் அபாரமாகப் பணிபுரிந்துள்ளார்கள். கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவின் படத்தொகுப்பு படத்தின் வேகத்தையும் மிடுக்கையும் கூட்டுகிறது.\nகலை இயக்குனர் சாபு சிரிலின் கைவண்ணத்தில் அரண்மனைகள், பெரிய யானை வடிவிலான நீரூற்று, ஆயுதங்கள் என அனைத்தும் வியக்கவைக்கின்றன. கமலக்கண்ணன் குழுவினரின் கிராபிக்ஸ் காட்சிகள் ஒரு சில இடங்களில் துருத்திக்கொண்டு தெரிந்தாலும் ஒட்டுமொத்தமாகப் படத்துக்கு வலு சேர்த்து, படத்தைச் சிறந்த காட்சி அனுபவமாக மாற்ற உதவுகின்றன. பீட்டர் ஹெய்ன் வடிவமைத்துள்ள சண்டைக் காட்சிகள் படம் ஏற்படுத்தும் தாக்கத்தில் மிக முக்கியமான பங்கை வகிக்கின்றன.\nநடிகர்கள் தேர்வுக்காகவே ராஜமவுலியை எவ்வளவு பாராட்டினாலும் தகும். ஒரு படத்தில் இத்தனை நட்சத்திரங்கள் இருப்பதும் அவர்கள் அனைவருக்கும் முக்கியத்துவம் தரப்படுவதும் அரிதானவை. அவர்கள் அனைவரும் மிகச் சிறப்பாக நடிப்பது அரிதினும் அரிதானது. பிரபாஸ், அனுஷ்கா, ராணா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், நாசர் ஆகிய அனைவரும் தத்தமது பாத்திரங்களுக்கு மெருகூட்டி வலுப்படுத்துகிறார்கள். உக்கிரமாகச் சண்டையிடவும் உணர்ச்சியை வெளிப்படுத்தவும் கிடைத்திருக்கும் வாய்ப்பை சத்யராஜ் நன்கு பயன்படுத்திக்கொண்டிருக்கிறார். பாகுபலியைக் கொல்லும் காட்சியிலு��் தேவசேனாவின் கோரிக்கையைக் கேட்டு நெகிழும் காட்சியிலும் உருக்குகிறார்.\nகிளைமாக்ஸ் சண்டையில் பிரபாஸும் ராணாவும் சரிக்குச் சரியாகப் போட்டிபோட்டு நடித்திருக்கிறார்கள். நாயகனுக்குரிய தோரணையை பிரபாஸும் வில்லனின் தோரணையை ராணாவும் குறைவின்றி வெளிப்படுத்துகிறார்கள். ராஜ தோரணையும் மருட்சியும் கலந்த வேடத்தில் ரம்யா கிருஷ்ணன் கலக்குகிறார். அழகும் கம்பீரமும் கலந்த வேடத்தில் அனுஷ்கா ஜொலிக்கிறார். நாசரின் வில்லத்தனம் அட்டகாசம்.\nகார்க்கியின் வசனங்கள் கூர்மையாகவும் ரசிக்கும் விதத்திலும் உள்ளன. கீரவாணியின் இசையில் பாடல் எதுவும் பிரமாதமாக இல்லாவிட்டாலும் பின்னணி இசை காட்சிகளின் கம்பீரத்தைக் கூட்டுகிறது.\nமுதல் பாகத்தின் மூலம் திரைப்பட உருவாக்கத்தின் எல்லைகளையும் இந்தியப் படங்களின் வணிகத்தையும் விரிவுபடுத்திய ராஜமவுலி, அவற்றை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுசென்றிருக்கிறார். அரசர் காலத்துக் கதைகளைக் கையாள்வது, இரண்டு பாகங்களில் கதை சொல்வது, காட்சிகளின் பிரம்மாண்டம் முதலான பல விஷயங்களில் பாகுபலி இரண்டாம் பாகம் புதிய வரலாறு படைக்கிறது. வலுவான கதையை அழுத்தமான நடிப்பு, தொழில்நுட்ப நேர்த்தி ஆகியவற்றுடன் அற்புதமான காட்சி அனுபவமாக மாற்றியமைத்ததற்காக இயக்குநர் ராஜமவுலியை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.\nபள்ளிகள் திறந்த ஐந்து நாள்களில் 6 பேருக்கு கொரோனா தொற்று\nஸ்டாலின் கையில் முருகன் வேல் : பிரபலங்களின் கருத்துக்கள் என்ன\nஎன் பெயரை மிஸ் யூஸ் பண்றாங்க: வீடியோவில் வருத்தப்பட்ட விஜய் டிவி நடிகை\nஅர்னாப் கோஸ்வாமி வாட்ஸ்அப் உரையாடல்: முகம்சுளிக்கும் பாஜக தலைவர்கள்\nடெல்லி போராட்டக் களத்தை நோக்கி நகரும் பெண்கள் தலையில் ரொட்டி நிறைந்த பைகள்\nMK Stalin Press Meet Live: பொதுமக்கள் மனுக்களுக்கு ரசீது; ஆட்சிக்கு வந்து 100 நாட்களில் தீர்வு- மு.க.ஸ்டாலின்\nபள்ளிகள் திறந்த ஐந்து நாள்களில் 6 பேருக்கு கொரோனா தொற்று\nTamil news today live : திமுக தேர்தல் வாக்குறுதிகள் ..மு.க.ஸ்டாலின் இன்று அறிவிக்கிறார்\n1 மாசம் ஆனாலும் கெட்டு போகாது… வாசனையான பூண்டு பருப்பு பொடி\nரூ.11க்கு 1 ஜிபி டேட்டா …அதிரடி காட்டும் ஜியோ, ஏர்டெல்\nகாய்கறியே வேண்டாம்; சிக்கன செலவு: சுவையான கறிவேப்பிலை குழம்பு\nஇந்திய நட்சத்திரங்களை தக்க வைத்த ஐபிஎல் அணிகள்: 8 அணிகள் முழுமையான லிஸ்ட்\nகமல்ஹாசனுக்கு ஆபரேஷன்: நலமுடன் இருப்பதாக ஸ்ருதி - அக்ஷரா அறிக்கை\nஒரே கோலத்தில் இரட்டை இலையும் தாமரையும்: கூட்டணியை கோர்த்து விட்டது யாருன்னு பாருங்க\n”திரும்பி வாடா “இறந்த யானையை பிரிய முடியாமல் தவித்த வன அதிகாரி\n'முக்கிய நபரை' அறிமுகம் செய்த சீரியல் நடிகை நக்ஷத்திரா: யார் அவர்\nசீரியல் ஜோடியின் லவ் ப்ரொபோஸ்: வெட்கப்பட்ட நடிகர்; வீடியோ\nவனிதா அடுத்த டூர் எந்த நாடுன்னு பாருங்க... சூப்பர் போட்டோஸ்\nபிரஸ் மீட்டுக்கு கலைஞர் இல்லத்தை தேர்வு செய்தது ஏன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00732.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://totamil.com/india/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-32080-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-covid-19-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2021-01-25T07:41:41Z", "digest": "sha1:C3Y45CZRAYPMW4XCRORRQQR62DJ2AELF", "length": 6256, "nlines": 61, "source_domain": "totamil.com", "title": "இந்தியாவில் 32,080 புதிய COVID-19 வழக்குகள், நேற்றையதை விட கிட்டத்தட்ட 21% அதிகம்; மொத்தம் 97.35 லட்சம் வழக்குகள், 1,41,360 பேர் - ToTamil.com", "raw_content": "\nஇந்தியாவில் 32,080 புதிய COVID-19 வழக்குகள், நேற்றையதை விட கிட்டத்தட்ட 21% அதிகம்; மொத்தம் 97.35 லட்சம் வழக்குகள், 1,41,360 பேர்\nகொரோனா வைரஸ்: டெல்லி, ஹைதராபாத் விமான நிலையங்கள் இந்தியாவின் முதல் கோவிட் -19 தடுப்பூசிகளைப் பெற தயாராகின்றன: மையம்.\n32,080 புதிய COVID-19 வழக்குகள் அதிகரித்துள்ள நிலையில், இந்தியாவின் கொரோனா வைரஸ் வழக்கு கடந்த 24 மணி நேரத்தில் 97.35 லட்சத்தை எட்டியுள்ளது என்று அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. தினசரி வழக்கு எண்ணிக்கை நேற்றைய 26,567 ஐ விட கிட்டத்தட்ட 21% அதிகமாகும் – இது ஜூலை 10 முதல் மிகக் குறைவு.\nவைரஸ் நோயால் கடந்த நாளில் சுமார் 402 பேர் இறந்தனர். இந்தியாவில் இதுவரை 1,41,360 கோவிட்-தொடர்புடைய இறப்புகள் பதிவாகியுள்ளன.\nகடந்த 24 மணி நேரத்தில் கிட்டத்தட்ட 36,600 பேர் மீட்கப்பட்டதால் மொத்த செயலில் உள்ள வழக்குகள் மேலும் 3,78,909 ஆக குறைந்துள்ளது.\nஇதன் மூலம் இந்தியாவின் ஒட்டுமொத்த வசூல் 92 லட்சத்தை தாண்டியுள்ளது.\nசெப்டம்பர் நடுப்பகுதியில் இருந்து இந்தியாவில் கொரோனா வைரஸ் வழக்குகள் தொடர்ந்து குறைந்து வருகின்றன, சுகாதார அமைச்சகம் மேலும் கூறுகையில், செப்டம்பர் 18 ஆம் தேதி 10 லட்சத்திலிருந்து அக்டோபர் 8 ஆம் தேதி 9 லட்சமாகவும், அக்டோபர் 16 ஆம் தேதி 8 லட்சமாகவும், அக்டோபர் 16 ஆம் தேதி 7 லட்சமாகவும் குறைந்துள்ளது. அக்டோபர் 29 அன்று 22, 6 லட்சம், நவம்பர் 10 ஆம் தேதி 5 லட்சம், டிசம்பர் 6 ஆம் தேதி 4 லட்சம்.\nஉலகளவில், 15.8 லட்சம் தொடர்பான இறப்புகளுடன் 6.8 கோடிக்கும் அதிகமான கொரோனா வைரஸ் வழக்குகள் உள்ளன.\nCOVID-19 வழக்குகள் இந்தியாCOVID19newsஅதகமஇநதயவலகடடததடடகொரோனா வைரஸ்செய்திநறறயதபதயபரமததமலடசமவடவழகககள\nPrevious Post:முதல் 100 நாட்களில் அமெரிக்காவில் 100 மில்லியன் COVID-19 தடுப்பூசிகளை ஜோ பிடன் சபதம் செய்கிறார்\nNext Post:‘ஆதிபுருஷ்’ படத்தில் ராவணனின் ‘மனிதாபிமான’ விளக்கம் குறித்த கருத்துகளுக்கு சைஃப் அலிகான் மன்னிப்பு கோருகிறார்\nஎல்லா வகையான அலங்காரங்களுக்கும் மாறுகிறது\nIFFI 2021: டேனிஷ் திரைப்படம் ‘இன்டூ தி டார்க்னஸ்’ கோல்டன் மயில் வென்றது\nசூடானில் உள்ள இந்திய அமைதி காக்கும் படையினர் பொதுமக்களைப் பாதுகாக்க தற்காலிக இயக்க தளத்தை நிறுவுகின்றனர்\nஃபைசரின் COVID-19 தடுப்பூசி ஆஸ்திரேலியாவின் பிற்பகுதியில் பிப்ரவரி மாதத்தில் எதிர்பார்க்கப்படுகிறது\nகம்போங் ஆவி வாழ்கிறது: டோவா பயோவில் பஸ் பயணிகளுக்கு பெண் குடையை வைத்திருக்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00732.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://totamil.com/singapore/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-01-25T07:13:37Z", "digest": "sha1:6IR3YZ7ERACCWM3D3ZESYNUHWMX6OZOW", "length": 11306, "nlines": 72, "source_domain": "totamil.com", "title": "எல்லைகளை மீண்டும் திறக்குமாறு ஜொகூர் பஹ்ரு வணிகங்கள் மன்றாடுகின்றன - ToTamil.com", "raw_content": "\nஎல்லைகளை மீண்டும் திறக்குமாறு ஜொகூர் பஹ்ரு வணிகங்கள் மன்றாடுகின்றன\nகோலாலம்பூர் – கோவிட் -19 தொற்றுநோய்க்கு மத்தியில் தொடர்ந்து போராடி வருவதால் சிங்கப்பூருக்கு எல்லைகளை மீண்டும் திறக்குமாறு ஜொகூர் பஹ்ருவில் உள்ள வணிகங்கள் மலேசிய அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளன.\nமார்ச் 18 அன்று தொடங்கிய இயக்கம்-கட்டுப்பாட்டு ஆணையை (எம்.சி.ஓ) மலேசியா விதித்து ஒன்பது மாதங்கள் ஆகின்றன. 400,000 முதல் 500,000 மலேசியர்கள் மற்றும் சிங்கப்பூரர்கள் நாடுகளுக்கிடையில் வேலைக்காக பயணம் செய்கிறார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.\nஒரு படி mothership.sg அறிக்கை, ஜே.பி.யில் உள்ள இரவு விடுதிகள், பார்கள் மற்றும் மசாஜ் பார்லர்களில் 40 சதவீதம் மூடப்பட்டுள்ளன. MCO இன் விளைவாக உணவு மற்றும் பானம் மற்றும் பொழுதுபோக்கு துறைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.\nஉலகின் பரபரப்பான நிலப்பரப்புகளில் ஒன்றாகக் கருதப்படும் காஸ்வேயில் இருந்து வரும் கால் போக்குவரத்தை அவர்கள் பெரிதும் நம்பியுள்ளனர்.\nஆகஸ்ட் 31 க்குப் பிறகு எல்லைகள் மீண்டும் திறக்கப்படும் என்று வணிகங்கள் எதிர்பார்த்திருந்தன, ஆனால் MCO பின்னர் டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.\nமலேசிய நுண்ணறிவு சீக்கிரம் எல்லையை மீண்டும் திறக்க சிங்கப்பூருடன் பேச்சுவார்த்தைகளைத் தொடங்குமாறு வணிகங்கள் மலேசிய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன.\nதெற்கு ஜொகூரின் SME சங்கத்தின் ஆலோசகர், தெ கீ கீ சின், அவர்களின் முறையீட்டில், பல SME க்கள் தற்போது அரசாங்கத்தால் வழங்கப்பட்ட கடன் தடை நீக்கப்பட்டதிலிருந்து பணப்புழக்கம் குறித்து கவலைப்படுவதாக எடுத்துரைத்தனர். மக்களை ஜோஹூருக்குள் அனுமதிக்க புத்ராஜெயாவில் உள்ள அரசாங்கம் சிங்கப்பூருடனான பேச்சுவார்த்தைகளைத் தொடங்க வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.\n“ஜொகூர் பஹ்ருவில் வணிக உரிமையாளர்கள் இந்த ஆண்டு எழுத முடியும் என்று நினைக்கிறேன், ஏனெனில் இது நம் அனைவருக்கும் மிகவும் சவாலான ஆண்டாக உள்ளது” என்று திரு தெஹ் மேற்கோளிட்டுள்ளார் மலாய் மெயில்.\nமலேசியர்கள் உள்நாட்டில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டதிலிருந்து தீவுகள் மற்றும் கடற்கரைகளில் உள்ள ஹோட்டல்கள் மட்டும் மீட்கப்படுவதற்கான குறிப்பைக் காண்கின்றன என்று மாநில மலேசிய பட்ஜெட் ஹோட்டல் சங்கத் தலைவர் திரு ஜரோட் சியா திரு தெஹின் உணர்வுகளை உறுதிப்படுத்தினார். விருந்தினர்களை ஈர்க்க விலைகளை குறைக்க முயற்சித்த போதிலும் நகர மையத்தில் உள்ள ஹோட்டல்கள் தொடர்ந்து போராடுகின்றன.\n“நாங்கள் அடிப்படையில் நஷ்டத்தில் இருக்கிறோம். இந்த காலகட்டத்தில் நாம் பிழைக்க வேண்டும். நாங்கள் விலைகளைக் குறைத்தால், அது உண்மையில் முழு சந்தையையும் குழப்பிவிடும், ”என்றார் திரு சியா.\nசெப்டம்பர் 10 ம் தேதி, ஜொகூர் முதலமைச்சர் திரு ஹஸ்னி முகமது, ஜொகூர் மாநில அரசு நிலையான இயக்க நடைமுறைகளை (எஸ்ஓபி) செயலாக்கத் தொடங்கியுள்ளதாகவும், இந்த விவகாரம் தொடர்பாக மலேசியாவின் வெளியுறவு அமைச்சகத்திற்கு பணி ஆவணங்களை சமர்ப்பிப்பதாகவும் அறிவித்தார்.\nமேலும், சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் டிசம்பர் 10 பேஸ்புக் பதிவில் திரு ஹ��்னியுடன் இந்த விவகாரம் குறித்து விவாதித்ததாக கூறினார்.\n“எல்லை தாண்டிய பயணிகளின் வெவ்வேறு குழுக்களுக்கான எல்லைகளை மீண்டும் திறப்பது குறித்து நாங்கள் விவாதித்தோம், ஆனால் இரு தரப்பிலும் பொது சுகாதாரத்தைப் பாதுகாப்பதில் முன்னுரிமை அளிக்கிறோம்” என்று டாக்டர் பாலகிருஷ்ணன் கூறினார்.\nதொடர்புடையதைப் படிக்கவும்: சிங்கப்பூரில் மலேசியர்கள் வேலை இழப்பதைத் தடுக்க எல்லைகளை மீண்டும் திறக்கவும்: ஜே.பி. எம்பி\nசிங்கப்பூரில் மலேசியர்கள் வேலை இழப்பதைத் தடுக்க எல்லைகளை மீண்டும் திறக்கவும்: ஜே.பி. எம்பி\nCOVID-19எல்லைகள்ஜோகூர் பஹ்ருநிதி தாக்கம்விவியன் பாலகிருஷ்ணன்\nPrevious Post:2004 ஆம் ஆண்டில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட மனிதன் தற்கொலை செய்து கொள்கிறான், உள்கட்டமைப்பு வடிவமைப்பை மறுபரிசீலனை செய்யும் சிறை: கொரோனர்\nNext Post:ஆண்டு இறுதி விடுமுறைக்காக சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்தில் சொகுசு கூடாரங்களில் இரவு செலவிடுங்கள்\nSEA குழுமத்தின் ஷாப்பி பிரேசில் நடவடிக்கைகளை அளவிடுகிறது, கண்கள் லத்தீன் அமெரிக்கா சாத்தியம்: ஆதாரங்கள்\nகாசாவில், பார்க்கர் இளைஞர்களுக்கு சுதந்திரத்தின் சுவை தருகிறது\nநேதாஜி நிகழ்ச்சியில் திரிணாமுல், பாஜக கோஷங்களை எழுப்பியது\nநடப்பு கல்வியாண்டில் இருந்து கல்லக்குரிச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்க்கை\nகோவையில் உள்ள உக்கடம் பிக் டேங்கை முதல்வர் ஆய்வு செய்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00732.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.gopalappattinam.com/2020/02/15.html", "date_download": "2021-01-25T06:14:00Z", "digest": "sha1:SOANF24VWFREQ4CXKSLGT75QCL6YVRSZ", "length": 14539, "nlines": 213, "source_domain": "www.gopalappattinam.com", "title": "அறந்தாங்கி அருகே தனியார் பள்ளி வாகனம் விபத்து 15 குழந்தைகள் காயம்", "raw_content": "\nHomeதற்போதைய செய்திகள்அறந்தாங்கி அருகே தனியார் பள்ளி வாகனம் விபத்து 15 குழந்தைகள் காயம் தற்போதைய செய்திகள்\nஅறந்தாங்கி அருகே தனியார் பள்ளி வாகனம் விபத்து 15 குழந்தைகள் காயம்\nபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த சீனமங்கலம் பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளி வாகனத்தின் மீது லாரி மோதியதில் பெரியவர் உட்பட 15 குழந்தைகளுக்குக் காயம் ஏற்பட்டுள்ளது.\nசீனமங்கலத்தில் இயங்கி வரும் தனியார் பள்ளி திருவள்ளுவர் நர்சரி பிரைமரி பள்ளி வாகனத்தின் மீது கட்டுமாவடி நோக்கி சென்ற லாரி மோதி வ��பத்துக்குள்ளானது. இதில் 15 குழந்தைகள் உட்பட சீனமங்கலம் பகுதியைச் சேர்ந்த பெரியவர் ஒருவரும் காயம் ஏற்பட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nகாயமடைந்தவர்களில் குணாளன்(9), மகேஸ்வரன்(10) ஆகிய இரு மாணவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காகப் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் கருப்பையா(65) என்பவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.\nஇந்த விபத்து குறித்து அறந்தாங்கி காவல் துணை கண்காணிப்பாளர் பாலமுருகன், இன்ஸ்பெக்டர் ரவீந்திரன், நாகுடி சப்-இன்ஸ்பெக்டர் நவீன்குமார் தலைமையிலான காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nபள்ளி வாகனத்தின் மீது மோதிய லாரி ஓட்டுநர் ஆனந்த் கைது செய்யப்பட்டு நாகுடி காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்கப்பட்டு வருகிறார்.\nகோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்.. மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..\nசுற்றுவட்டார செய்திகள் தற்போதைய செய்திகள்\nPosted by மாற்ற வந்தவன்\nகோபாலப்பட்டினம் செய்தி மற்றும் சுற்று வட்டார பகுதி செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Like & Joint & Subscribe பண்ணுங்க Facebook Twitter Instagram Youtube\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா நிலவரம்02-12-2020 19:30:00\nGPM மக்கள் மேடை 17\nGPM மீடியா எதிரொலி 3\nGPM ஷாஹின் பாக் 6\nஉள்ளாட்சி தேர்தல் 2019 60\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்ங்கள் 23\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் 85\nசிறப்பு கிராமசபை கூட்டம்_2020 1\nதேர்தல் ஆணையம் அறிவிப்புகள் 27\nபாபர் மசூதி வழக்கு 7\nமத்திய அரசு அறிவிப்புகள் 11\nமனிதநேய மக்கள் கட்சி 2\nவெளியூர் மரண அறிவித்தல் 22\nஜம்மியத் உலமா ஹிந்த் 1\nஉலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் கோபாலப்பட்டிணம் மக்களுக்கு நமது ஊரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக கோபாலப்பட்டிணம் மக்கள் அனைவரின் ஒத்துழைப்போடு செயல்படும் வண்ணம் இந்த தளத்தினை (GPM Media - www.gopalappattinam.com) என்ற இணையதளத்தை நாம் துவங்கி இருக்கின்றோம்.\nசேமங்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; 2 பேர் உயிரிழப்பு\nமரண அறிவித்தல்:- கோபாலப்பட்டிணம் அரஃபா தெரு (பெண்கள் மதரஸா தெரு) 1-வது வீதியை சேர்ந்த அலி அக்பர் அவர்கள்...\nகோட்டைப்பட்டினம் அருகே பயங்கரம்: காரும் லாரியும் நேருக்கு நேர் மோதல்.. 3 போ் உயிரிழப்பு..\nபுதுக்கோட்டை கொரோனா காலத்தை பயன்படுத்தி 4 மொழிகள் கற்றுத் தேர்ந்த 10 ஆம் வகுப்பு மாணவி..\nஇலங்கை கடற்படை ரோந்துக் கப்பல் மோதி கோட்டைப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து சென்ற விசைப்படகு மூழ்கியது: ராமநாதபுரம் மீனவர்கள் 4 பேர் மாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00732.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newlanka.lk/news/4073", "date_download": "2021-01-25T08:14:02Z", "digest": "sha1:AOSTNS2HW5AGLTMAFBRASSNXD4FC7DSB", "length": 7808, "nlines": 73, "source_domain": "www.newlanka.lk", "title": "வடக்கு மக்களுக்கு ஆறுதலான செய்தி….யாழில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் குணமடைந்து வீடு திரும்பும் ஆறாவது நபர்..!! | Newlanka", "raw_content": "\nHome Sticker வடக்கு மக்களுக்கு ஆறுதலான செய்தி….யாழில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் குணமடைந்து வீடு திரும்பும் ...\nவடக்கு மக்களுக்கு ஆறுதலான செய்தி….யாழில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் குணமடைந்து வீடு திரும்பும் ஆறாவது நபர்..\nயாழ்ப்பாணத்தில் கொரோனா பரிசோதனைகளின்போது தொற்று கண்டறியப்பட்டிருந்த 21 பேரில், 6 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர்.\nஇறுதியாக இரணவில வைத்தியசாலையில் இருந்து வவுனியாவைச் சேர்ந்த ஒருவர் குணமடைந்து வீடு திரும்புகின்றார் என யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி இன்று (வியாழக்கிழமை) குறிப்பிட்டார்.இந்நிலையில், ஏற்கனவே 5 பேர் குணமடைந்துள்ள நிலையில் வீடு திரும்பும் வவுனியாவைச் சேர்ந்தவருடன் சேர்த்து இதுவரை 6 பேர் குணமடைந்துள்ளனர். இதேவேளை, இன்று அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இதுவரை யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு 148 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு பரிசோதனை மேற்கொண்டவர்களில் ஒருவருக்கே இதுவரை தொற்று அறியப்பட்டுள்ளதுடன், தற்போது சந்தேகத்தில் 9 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதனைவிட, வைத்தியசாலைக்கு வெளியே 569 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் அவர்களில் 20 பேருக்கு (முழங்காவில் தனிமைப்படுத்தல் மையத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 4 பேர் உட்பட) தொற்று கண்டறியப்பட்டிருந்தது.இந்நிலையில், வடக்கில் கொரோனா தொற்றுக்குள்ளான 21 பேரில் 6 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 15 பேர் சிகிச்சைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleகொரோனாவினால் இன்று முற்றாக முடக்கப்பட்ட இலங்கையின் முக்கிய நகரம்..\nNext articleஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு..\nதனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்ட வவுனியா நகரம்..\nஆண்கள் எவரும் இல்லாத நேரம் யாழில் வீடு புகுந்து தாக்கிய அரச உத்தியோகஸ்தர்கள்.. இரு பெண்கள் காயங்களுடன் வைத்தியசாலையில்..\nபழைய கட்டிடத்தை இடிக்க முயன்ற நபர் கட்டிடம் இடிந்து வீழ்ந்து பரிதாபமாகப் பலி..\nதனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்ட வவுனியா நகரம்..\nஆண்கள் எவரும் இல்லாத நேரம் யாழில் வீடு புகுந்து தாக்கிய அரச உத்தியோகஸ்தர்கள்.. இரு பெண்கள் காயங்களுடன் வைத்தியசாலையில்..\nபழைய கட்டிடத்தை இடிக்க முயன்ற நபர் கட்டிடம் இடிந்து வீழ்ந்து பரிதாபமாகப் பலி..\nவடமாகாணம் உட்பட பெரும்பாலான பிரதேசங்களில் தனியார் கல்வி நிலையங்கள் இன்று முதல் மீண்டும் ஆரம்பம்..\nஅடேங்கப்பா..பார்ப்போரை மலைக்க வைத்த உலகில் மிகப் பெரிய குடும்பம்.. 27 மனைவிகள் 150 பிள்ளைகளுடன் ஒரே வீட்டில் வாழ்க்கை நடத்தும் அதிசய மனிதர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00732.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newlanka.lk/news/9023", "date_download": "2021-01-25T06:41:57Z", "digest": "sha1:VHDE3IPZV5LECB5FEMTZLLTQ3P6FBMCV", "length": 6761, "nlines": 71, "source_domain": "www.newlanka.lk", "title": "முல்லை புதுக்குடிக்குடியிருப்பில் காணாமல் போன இளம் யுவதி கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு..!! | Newlanka", "raw_content": "\nHome Sticker முல்லை புதுக்குடிக்குடியிருப்பில் காணாமல் போன இளம் யுவதி கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு..\nமுல்லை புதுக்குடிக்குடியிருப்பில் காணாமல் போன இளம் யுவதி கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு..\nபுதுக்குடியிருப்பு மாணிக்கபுரம் பகுதியில் கிணற்றிலிருந்து இளம் யுவதியின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த யுவத�� கடந்த 03 தினங்களுக்கு முன்னர் காணாமல் போன நிலையில், இன்று காலை சடலம் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.\nபுதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் மாணிக்கபுரம் கிராமத்திலே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.சடலமாக மீட்கப்பட்ட குறித்த யுவதி அதே கிராமத்தை சேர்ந்த 21 வயதுடைய இராமலிங்கம் நிறோஜினி என்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், இது கொலையா தற்கொலையா என்பதை கிராம சேவையாளர் உமாஜிதன் மற்றும் புதுக்குடியிருப்பு பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.சடலம் பிரேதே பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious articleவாழைத்தண்டு ஜூஸ் குடிப்பதன் மூலம் கிடைக்கும் அற்புதமான நன்மைகள்..\nNext articleபலரும் அறிந்திராத பழம் பெருமை வாய்ந்த யாழ்ப்பாணக் கோட்டையின் அதிசயிக்க வைக்கும் பெருமைகள்..\nஆண்கள் எவரும் இல்லாத நேரம் யாழில் வீடு புகுந்து தாக்கிய அரச உத்தியோகஸ்தர்கள்.. இரு பெண்கள் காயங்களுடன் வைத்தியசாலையில்..\nபழைய கட்டிடத்தை இடிக்க முயன்ற நபர் கட்டிடம் இடிந்து வீழ்ந்து பரிதாபமாகப் பலி..\nவடமாகாணம் உட்பட பெரும்பாலான பிரதேசங்களில் தனியார் கல்வி நிலையங்கள் இன்று முதல் மீண்டும் ஆரம்பம்..\nஆண்கள் எவரும் இல்லாத நேரம் யாழில் வீடு புகுந்து தாக்கிய அரச உத்தியோகஸ்தர்கள்.. இரு பெண்கள் காயங்களுடன் வைத்தியசாலையில்..\nபழைய கட்டிடத்தை இடிக்க முயன்ற நபர் கட்டிடம் இடிந்து வீழ்ந்து பரிதாபமாகப் பலி..\nவடமாகாணம் உட்பட பெரும்பாலான பிரதேசங்களில் தனியார் கல்வி நிலையங்கள் இன்று முதல் மீண்டும் ஆரம்பம்..\nஅடேங்கப்பா..பார்ப்போரை மலைக்க வைத்த உலகில் மிகப் பெரிய குடும்பம்.. 27 மனைவிகள் 150 பிள்ளைகளுடன் ஒரே வீட்டில் வாழ்க்கை நடத்தும் அதிசய மனிதர்..\nபுகையிரதப் பயணிகளுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி..நாளை முதல் மீண்டும் வழமைக்குத் திரும்பும் ரயில் சேவைகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00732.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilspark.com/sports/australia-lost-all-wicket", "date_download": "2021-01-25T06:20:23Z", "digest": "sha1:IIUCLO4FPIBFRD7C4RAFN2VRARM6B4QQ", "length": 7352, "nlines": 35, "source_domain": "www.tamilspark.com", "title": "விராட் கோலி இல்லாத 2வது டெஸ்ட்.! கெத்து காட்டிய இளம் வீரர்கள்.! தடுமாறும் ஆஸ்திரேலியா.! - TamilSpark", "raw_content": "\nவிராட் கோலி இல்லாத 2வது டெஸ்ட். கெத்து காட்டிய இளம் வீரர்கள். கெத்த�� காட்டிய இளம் வீரர்கள்.\n72.3 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 195 ரன்கள் மட்டுமே எடுத்தது.\nஇந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. தற்போது நடைபெறும் 4 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.\nஇந்த நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் இன்று தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெய்ன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரர்களாக ஜோ பர்ன்ஸ் மற்றும் மேத்யூ வேட் களமிறங்கினர்.\nஇந்திய அணியின் பும்ரா ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரர் ஜோ பர்ன்ஸை டக் அவுட் ஆக்கினார். அவரைத்தொடர்ந்து மேத்யூ வேட் 30 ரன்கள் எடுத்தநிலையில் அஸ்வின் ஓவரில் அவுட் ஆனார்., இதனையடுத்து ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஸ்டீவன் சுமித்தை டக் அவுட் ஆக்கினார் அஸ்வின்.\nஇதனையடுத்து களமிறங்கிய டிராவிஸ் ஹெட் 38 ரன்களும், மர்னஸ் 48 ரன்களும் எடுத்து வெளியேறினர். அவர்களைத்தொடர்ந்து கேமரான் கீரின் 12 ரன்களும், டிம் பெய்ன் 13 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அதற்கு அடுத்து களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியில் 72.3 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 195 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி தரப்பில் பும்ரா 4 விக்கெட்டுகளையும், தமிழக வீரர் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ் 2 விக்கெட்டுகளையும், ஜடேஜா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.\n1 பொய், 2 பொய் இல்லை.. டிரம்ப் பதவிக்காலத்தில் பேசிய பொய்களின் எண்ணிக்கை எவ்வளவாம் தெரியுமா.\nஆம்புலன்ஸ் பின்னாலையே ஓடிய நாய்.. மருத்துவமனைக்கு சென்றும் விடுவதா இல்லை.. வாசலிலையே காத்திருந்த நாய்..\n27 வயது மகள்.. 22 வயது மகள்.. பெற்ற மகள்களை நிர்வாணமாக்கி நரபலி கொடுத்த தாய் - தந்தை.. பரபரப்பு சம்பவம்..\nஊழியர்களை கட்டிபோட்டு, தனியார் நிதி நிறுவனத்தில் துப்பாக்கி முனையில் ரூ.10 கோடி மதிப்புள்ள நகைகள் அபேஸ்.\nஆளே இல்லாத வீட்டில் தானாக வெந்துகொண்டிருந்த சிக்கென்.. எ���்னனு விசாரித்தபோது காத்திருந்த பேரதிர்ச்சி..\nவாவ்.. சஞ்சீவ்- ஆலியாவின் செல்ல மகளை பார்த்தீர்களா கண்ணுப்பட வைக்கும் கியூட் வீடியோ\nசூட்கேஸ் வர்றது போல் வருது.. பிரேத பரிசோதனை செய்யும் மருத்துவ பெண் உண்மையை கூறி கதறி அழும் வீடியோ காட்சி..\n1 இல்ல 2 இல்ல.. மாஸ்டர் படம் வெளியாகி 10 நாளில் மொத்தம் எத்தனை கோடி வசூல் தெரியுமா\nடேய்.. இதை ஏண்டா கொண்டுவந்த.. ஏர்போர்ட்டில் இளைஞரின் சூட்கேஸை திறந்த அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி..\nவரும் ஞாயிற்றுக்கிழமை மாலை சன் டிவியில் என்ன படம் தெரியுமா..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00732.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sitrilai.blogspot.com/2010/08/blog-post.html", "date_download": "2021-01-25T07:19:37Z", "digest": "sha1:O6RBN4VZBXUIBAV5U6AOBHFEJCXMW3GI", "length": 44582, "nlines": 47, "source_domain": "sitrilai.blogspot.com", "title": "சிற்றிலை: அழிந்து வரும் நெல்மணிகள்:ஆபத்தும் பேராபத்தும்-கடற்கரய்", "raw_content": "\nஅழிந்து வரும் நெல்மணிகள்:ஆபத்தும் பேராபத்தும்-கடற்கரய்\nஎவ்வளவு விஷயங்களுக்குதான் நாம் போராடுவது சொல்லுங்கள் விதைகளில் வீரியம் குற்றிக் கொண்டே வருகிறது.பச்சைப் பிள்ளைக்கு காம்பை கொடுக்கும் தாய்ப்பாலில் நஞ்சுக் கூடிக்கொண்டுள்ளது.பசுமைப்புரட்சி என்ற aaமடத்தனமான வேளாண்மையால் விளைநிலம் பழாகிவிட்டது.பன்னாட்டு கம்பெனிகளுக்காக பூர்வக்குடிகளின் நிலங்களை வலுக்கட்டாயமாக அரசு கையகப்படுத்தி,செழிப்பான இயற்கை வளங்களை அழிவுக்குள்ளாக்கி வருக்கிறது.புவியில் சீதோஷ்ண சீர்கேட்டால் அதன் பன்மயச் சுழச்சி பாதிக்கப்பட்டு வருகிறது.நாம் முன்பே சந்திக்க நேர்ந்த கடல் சுனாமியைப் போல் சூரிய சுனாமியின் வருகையால் பூகோள அமைப்பின் வாழ்நிலை நெருக்கடிக்கு உள்ளாகப்போகிறது. இப்படி தினம்தோறும் ஏராளமான பத்திரிகைச் செய்திகள் வெளி வருகின்றன. இவை வெறும் செய்திகள் மட்டுமே அல்ல; பல்வேறு நாட்டு விஞ்ஞானிகள் தாங்கள் பல காலமாக மேற்கொண்டு ஆய்வுவிற்கு பின் எதிர்காலத்தில் நிகழப்போகும் பிரச்னையின் முடிவை முன்கூட்டியோ அல்லது ஏற்கெனவே உள்ளாகி தவிக்கும் பாதிப்புக்கான காரணியின் விடை குறித்தோ வெளியாகி வருகின்றன செய்திகள். ஆக, முக்கிய கவனம் எடுத்து மக்கள் கவனிக்க வேண்டிய செய்திகள் இவை.இவ்வளவு ஆபத்தானச் செய்திகளை மக்கள் கவனிக்கிறார்களா விதைகளில் வீரியம் குற்றிக் கொண்டே வருகிறது.பச்சைப் பிள்ள��க்கு காம்பை கொடுக்கும் தாய்ப்பாலில் நஞ்சுக் கூடிக்கொண்டுள்ளது.பசுமைப்புரட்சி என்ற aaமடத்தனமான வேளாண்மையால் விளைநிலம் பழாகிவிட்டது.பன்னாட்டு கம்பெனிகளுக்காக பூர்வக்குடிகளின் நிலங்களை வலுக்கட்டாயமாக அரசு கையகப்படுத்தி,செழிப்பான இயற்கை வளங்களை அழிவுக்குள்ளாக்கி வருக்கிறது.புவியில் சீதோஷ்ண சீர்கேட்டால் அதன் பன்மயச் சுழச்சி பாதிக்கப்பட்டு வருகிறது.நாம் முன்பே சந்திக்க நேர்ந்த கடல் சுனாமியைப் போல் சூரிய சுனாமியின் வருகையால் பூகோள அமைப்பின் வாழ்நிலை நெருக்கடிக்கு உள்ளாகப்போகிறது. இப்படி தினம்தோறும் ஏராளமான பத்திரிகைச் செய்திகள் வெளி வருகின்றன. இவை வெறும் செய்திகள் மட்டுமே அல்ல; பல்வேறு நாட்டு விஞ்ஞானிகள் தாங்கள் பல காலமாக மேற்கொண்டு ஆய்வுவிற்கு பின் எதிர்காலத்தில் நிகழப்போகும் பிரச்னையின் முடிவை முன்கூட்டியோ அல்லது ஏற்கெனவே உள்ளாகி தவிக்கும் பாதிப்புக்கான காரணியின் விடை குறித்தோ வெளியாகி வருகின்றன செய்திகள். ஆக, முக்கிய கவனம் எடுத்து மக்கள் கவனிக்க வேண்டிய செய்திகள் இவை.இவ்வளவு ஆபத்தானச் செய்திகளை மக்கள் கவனிக்கிறார்களா அது குறித்து ஏதாவது யோசிக்கிறார்களா அது குறித்து ஏதாவது யோசிக்கிறார்களா ஒன்றுமே புரியவில்லை. இது நம் பிரச்னையல்ல என்ற தொனியிலேயே அவர்களின் அன்றாட நடவடிக்கைகள் இருந்து வருகின்றன.\nமேலை நாடு ஒன்றில், ஒரு குறிப்பிட்ட குளத்தில் உரியிர் வாழும் தவளைகள் இரட்டை தலைகளோடும் இரட்டை உடலுறுப்புகளோடும் பிறப்பதாக ஒரு தகவலை உயிரியல் விஞ்ஞானிகள் சமீபத்தில் கண்டறிந்தார்கள். இதை முதலில் மரபணு மாற்ற பிரச்னை என்றும், ஜீன் கோளாறு என்றும் நம்பிய விஞ்ஞானிகள்,பின்னால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியின் முடிவில் இதற்கு ஜீனோ,மரபணுவோ காரணமல்ல என்ற முடிவுக்குத் திரும்பினார்கள்.இவை இரண்டும் காரணமில்லை என்றால் அப்போது பிரச்னையின் ஊற்றுக்கண்தான் என்ன தொடர்ந்து தேடினார்கள்.ஊரில் ஒரு குட்டை விடாமல் சோதனை மாதிரிகளை சேகரித்தார்கள்.விஞ்ஞானிகள் இரவும் பகலுமாக சோதனைச்சாலையே கதி என்று கிடந்தார்கள். விளைவு தொடர்ந்து தேடினார்கள்.ஊரில் ஒரு குட்டை விடாமல் சோதனை மாதிரிகளை சேகரித்தார்கள்.விஞ்ஞானிகள் இரவும் பகலுமாக சோதனைச்சாலையே கதி என்று கிடந்தார்கள��. விளைவு அதற்கான சரியான காரணியை கண்டுபிடித்தார்.உலகத்தையே அதிர வைக்கும் தகவலை வெளியிட்டார்கள். அதன்படி இதற்கு காரணம் விளைநிலங்கள்தான் என்றது அவர்களின் ஆராய்ச்சி முடிவு. ஒருதவளை இரட்டைத்தலையோடு பிறப்பதற்கும் விளைநிலத்திற்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா அதற்கான சரியான காரணியை கண்டுபிடித்தார்.உலகத்தையே அதிர வைக்கும் தகவலை வெளியிட்டார்கள். அதன்படி இதற்கு காரணம் விளைநிலங்கள்தான் என்றது அவர்களின் ஆராய்ச்சி முடிவு. ஒருதவளை இரட்டைத்தலையோடு பிறப்பதற்கும் விளைநிலத்திற்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா ஆம், இந்தப் பூமியில் எல்லாவற்றிற்கும் ஒன்றோடு ஒன்று சம்பந்தம் இருக்கிறது. ஆகையால்தான் ஒரு பட்டாம்பூச்சியின் மரணம் பற்றி கவலைக் கொள்கிறது கேயாஸ் தியரி.\nஅந்த உயிரியலாளர்கள் கண்டறிந்த உண்மை இதுதான் : விவசாய உற்பத்திக்காக விளைநிலங்களில் தெளிக்கப்பட்ட பூச்சிக்கொள்ளி மருந்துகள் மண்ணின் மேல் படிந்துபடிந்து நஞ்சாகத் தங்கி, பின் ஏரிகளிலும் குட்டைகளிலும் போய் கலந்து இன்றைக்கு தவளைகளின் தலையெழுத்தையே மாற்றி இருக்கிறது. தவளைகளின் தலையெழுத்து தானே என்று நீங்கள் கண்டுக்கொள்ளாமல் அசட்டையாக இருந்தால் நாளை பிறக்கப்போகும் மனிதனும் இவ்வாறான உடல் உபாதைகளால் சிரமப்படலாம் என்றார்கள் அதே விஞ்ஞானிகள். இதை கேட்டப் பின்பும் உலகல் விழித்துக்கொண்டுவிட்டதாஅதுதான் இல்லை. தூர தேசத்தில் எங்கோ மாதிரிகளை சேகரித்து அவர்கள் வெளியிடும் தகவல்களுக்கும் நமக்கும் என்ன தொடர்பு என்கிறீர்களாஅதுதான் இல்லை. தூர தேசத்தில் எங்கோ மாதிரிகளை சேகரித்து அவர்கள் வெளியிடும் தகவல்களுக்கும் நமக்கும் என்ன தொடர்பு என்கிறீர்களா நிறையவே இருக்கிறது. அவ்விஞ்ஞானிகள் எந்தப் பூச்சிக்கொள்ளியால் பூமிக்கு ஆபத்து ஆபத்து என்று அலறுகிறார்களோ அந்த உயிக்கொல்லி மருந்தைத்தான் கொஞ்சமும் விழிப்புணர்வற்று நாம் நம் வயல்களில் அதிக மகசூலுக்காக அள்ளித் தெளித்துக் கொண்டிருக்கிறோம்.இன்று அவர்களுக்கானது நாளை நமக்கானது.நாளை நமக்கானது இன்னொருநாள் மற்றொருவருக்கானது. கீதையின் சுழற்சி இங்கேயும் செயல்படும்.\nசரி,நாளை வரப்போவதுதானே என்று ஆசுவாசப்படுபவர்கள் இத்தகவலை கவனிக்கவும்.இந்தியா எதிர்நோக்கி இருக்கும் இன்னொரு பேராபத்தை சற்று உள்வாங்கி கொள்ளவும். ஆப்ரிக்க துணைக் கண்டத்தில் உள்ளவர்களைவிட, இந்தியாவில் பட்டினியால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக நவதானிய அறக்கட்டளையின் தலைவரும் சுற்றுச்சூழல் ஆர்வலருமான வந்தனா சிவா தெரிவித்திருக்கிறார். இந்தியாவில் 57 லட்சம் குழந்தைகள் போஷாக்கின்மை காரணமாக, சராசரி எடையை விட குறைவான எடையுடன் பிறப்பதாகவும், நம் நாட்டில் மொத்த உணவு உற்பத்தியைப் பற்றி அதிகமாகப் பேசப்படும் வேளையில், கடந்த 1991-ம் ஆண்டு தாராளமாயப் பொருளாதாரக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டதற்கு பின்னால், இந்தியாவில் தனி நபருக்குக் கிடைத்து வந்த உணவு,அதற்கு முன் இருந்ததை விட 2001-ம் ஆண்டில் 150 கிலோவாகக் குறைந்துவிட்டது என்றும் இப்படி உணவு உற்பத்தி அளவும் பெருமளவு குறைந்துவிட்டதற்கு, விவசாயிகள் தங்கள் விளை நிலங்களை வேறு பயன்பாடுகளுக்குக் கொடுத்துவிட்டு வெளியேறி வருவது ஒரு காரணம் என்றும் அவர் ஆராய்ந்திருக்கிறார். மேலும்,இந்த ஆய்வானது ஐ.நா. மன்றத்தின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு வெளியிட்ட ஆய்வின் அடிப்படையிலேயே தங்களின் ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக வந்தனா சிவா தெரிவிக்கிறார். தொடர்ந்து அவரே,இந்தியாவின் மத்தியப் பகுதியில் உள்ள புண்டேல்கண்ட் பிராந்தியத்தில் தங்கள் அமைப்பு நடத்திய ஆய்வில், 90 % குடும்பங்களுக்கு போதிய அளவு உணவு கிடைப்பதில்லை என்றும் சொல்லி இருக்கிறார்.\nஇதிலிருந்து நாம் ஒன்றை மட்டும் புரிந்துக்கொள்ள முடிகிறது. இந்தப் பூவுலகு ஏதோ ஒரு நெருக்கடிக்குள் சிக்கித் தினறிக் கொண்டிருக்கிறது. அந்த நெருக்கடி தானே உண்டானவையல்ல; பொருளாதாரத்தில் வலுத்த நாடுகள் ஏழை உயிரோடு எதன் பொருட்டோ விளையாடி வருகின்றன.அவர்களுக்கு இது விளையாட்டு.நமக்கு உயிர்பிரச்னை. இப்படி ஆசிய நாடுகளில் வாழும் மக்களின் உயிர் பிரச்னையின் மையமாக திகழும் நெல் உற்பத்தியை பற்றியும் அதன் அழித்தொழிப்பு பற்றியும் விவாதிக்கும் கோ.நம்மாழ்வாரின் சமீபத்திய நூலே ”வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும்” என்கின்ற நூல். இந்நூலின் அடிநாதம் நெல்லை பாதுகாப்பது. மண்ணிற்குள் புதையுண்டு போன தானியங்களை அடையாளப்படுத்துவது,ஆவணப்படுத்துவது.பசுமைப் புரட்சியால் மறுபடி திரும்ப முடியாது தவிக்கும் வாழ்க்கைக்கு ��டுவில் மிகச் சுலபமாக உங்களை திரும்பிப்போக வழிகாட்டுவது.இதைதான் மிக எளிய முறையில் இந்நூலில் தொடர்ந்து பேசுகிறார் நம்மாழ்வார்.\nதஞ்சை மாவட்டம் இளங்காடு கிராமத்தில் சிறு உழவாண்மை முடும்பத்தில் பிறந்த நம்மாழ்வார் அண்ணாமலை நகர் உழவர் கல்லூரியில் 1959-63 ஆம் ஆண்டு வேளாண்மை கல்வியில் படித்து பட்டம் பெற்றவர். இவர் காலத்தில்தான் உழவாண்மை மறைந்து பசுமைப்புரட்சி தொடங்கியது. பள்ளிப்படிப்பு முதலே காலையிலும் மாலையிலும் உழவாண் வேலையில் ஈடுப்பட்டு இவர் இயற்கை உழவாண்மை செய்ததால் நவீன வேளாண்மையின் அபாயம் அறிந்து களப்பணிக்குள் கால்பதிக்க வந்துவிட்டார். அதன் பின் இயற்கை உழவாண்மைக்காக தன்னை அர்பணித்துக் கொண்ட நம்மாழ்வார் இன்று தமிழகத்தின் புதிய அடையாளமாக கருதப்படுகிறார். விளைச்சலை கூட்டுவது குறித்து பேசிக் கொண்டிருப்பதோடு நிற்காமல் இவர் தமிழ்நாட்டில் சாதித்திருப்பது ஏராளம். அவருக்குப் பின்னால் ஒரு பெரிய மக்கட் திரளே ஒரு வேளாண் புரட்சியை மேற்கொண்டிருக்கிறது. நம் மண்ணுக்கே உரிய மஞ்சலின் காப்பீட்டு உரிமையை மேலைநாட்டினர் கையகப்படுத்த இருந்த வேளையில் சர்வதேச நீதிமன்றம் வரை சென்று வாதாடி வென்ற பெருமைக்குரிய மனிதர் இவர்.\n“நாற்பது நாடுகளில் இன்று உணவுக்கான கலவரம் நடக்கிறது என ஐ.நா.சபை பொதுச் செயலாளர் அறிவித்திருக்கிறார்.உற்பத்தியாகின்ற உணவு தானியத்தில் 48 விழுக்காடு கால்நடைத் தீவனமாக மற்றப்படுகிறது.கோதுமை,சோயாமொச்சை,மக்காச்சோளம்,கரும்பு போன்றவை டீசலாக மாற்றப்படுகின்றன.உலகில் வாழும் மக்களில் பாதிப் பேருக்கு உணவுக்கு உத்திரவாதம் இல்லை.85கோடி மக்கள் தினமும் பசியோடு படுக்கைக்குச் செல்கிறார்கள்.”என்கிற அதிரடித் தகவலோடு தொடங்கும் இந்தப் புத்தகம் வழக்கமான சுற்றுச்சூழல் பாணியான எழுத்து நடையில் எழுதப்படாமல் மிகச் சரளமாக ஒரு குழந்தைக்கு எடுத்து சொல்வதைப் போல் எழுதப்பட்டு இருகிறது. வெறும் புள்ளி விவரங்களோடு மட்டுமே நின்றுவிடாமல் வரலாற்றினை பின்னோக்கிப் பார்த்து உணவு போதாமைக்கான காரணிகளை நிறை செய்ய முயலுகிறது.\nஇன்று உலகில் உயிர் வாழும் மக்களில் பாதிக்கும் அதிகமானோர் அரிசியை உணவாக நம்பியே உயிர் வாழ்கிறார்கள்.இதற்கான அரிசி உற்பத்தி பெரும்பகுதி ஆசிய நாட்டில் நடக்கிறது. அதிலும் சீனா,இந்தியாவிலும் மட்டுமே விளைகிறது.இதில் குறிப்பாக இந்தியாவில்,மேற்குவங்கம்,ஆந்திரம்,தமிழ்நாடு,கேரளம் ஆகிய மாநிலங்களில் உள்ள மக்களின் முக்கிய உணவாக அரிசியே உள்ளது. நம்முடைய நாட்டில் 15 ஆயிரம் ஆண்டுகளாக அரிசி நம் மக்களின் வாழ்க்கையை தீர்மானித்து வந்துள்ளதாக சரித்திரம் சொல்கிறது. அப்படி என்றால் நெல் மட்டுமே இருந்தால் மக்கள் பசியற்று வாழ்ந்து விடுவார்களா இக்கேள்விக்கு விடை சொல்கிறது நமது பண்டைய இலக்கியம்.\n“நெல்லும் உயிரன்றே.நீரும் உயிரன்றே.மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்”\n வெறும் நெல்லும் நீரால் மக்களை வாழவைக்க முடியாது. மன்னனின் செங்கோலுக்கே அந்தத்தகுதியுண்டு என்கிறது தமிழர் வகுத்த வாழ்நெறி.\n“உழுது விதைத்து அறுபார்க்கு உணவில்லை.பொய்யைத் தொழுது அடிமை செய்வார்க்கே செல்வம் எல்லாம் உண்டு” என்கிறான் பாரதி. இவ்வளவு ஏன் சமகாக வரலாற்றில் நாம் தேசத்தை கிஸான்கி பாரத் என்றல்லவா பெயரிட்டு அழைத்தோம். இந்நூலின் மூலம் அந்தப் பாடம் எல்லாம் மலையேறியாயிற்று என்கிறார் நம்மாழ்வார். இன்று நம் தேசம் 1லட்சத்து 25 ஆயிரம் கோடி ரூபாய் மானியம் கொடுத்து உரத்தை இறக்குமதி செய்கிறது.இதன் வெளிப்பாடு என்னவேளாண்மையை தொழில் தூக்கில் கொண்டிருக்கிறது என்பதுதான் என்கிறார் இவர். இதற்கெல்லாம் யார் காரணம். லார்டு மெக்காலே சொல்வதை கேளுங்கள்.இவர்தான் 1835ம் ஆண்டு வெள்ளையர் ஆட்சியில் இந்தியருக்கான ஆங்கில மேற்கல்வியை தொடங்கியவர்.இது ஊரறிந்த விசயம்.சரி,அவரது பேச்சிக்கு வருவோம்:\n“நாடு முழுவதும் உள்ளவர்களுக்குக் கல்வி அளிக்க எங்களிடம் வசதி வாய்ப்பு இல்லை.எங்களுடைய இப்போதைய முயற்சி இதுதான்: எங்களுக்கும் எங்களால்(கோடிக்கணக்கில்) ஆளப்படுவோர்க்கும் இடையில் விவரங்களைப் பரிமாறக்கூடிய ஒரு கும்பலை முதலில் உருவாக்குவோம்.அவர்கள் இரத்தத்தாலும் நிறத்தாலும் இந்தியர்களாக இருப்பார்கள்.ஆனால் கருத்தாலும்,புத்தியாலும்,சுவையாலும் ஆங்கிலேயராக இருப்பார்கள்” இவ்வாறு மெக்காலேவின் குரலாக செயல்பட்டவர்கள்தான் வேளாண்மையமைச்சராகவும் பசுமைப் புரட்சியாளராகவும் சுதந்திரத்திற்கு பின்னால் நம் தேசத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார்கள் என்பது தற்கால வரலாறு. காந்தியின் பக்தர் போல் நடித்த முன்னாள் உணவு-உ��வு அமைச்சர் சி.சுப்பிரமணியமே இதற்கு கையாளாகிப்போனதை நாம் எப்படி உள்வாங்க என்று குரலை உயர்த்துகிறார் நம்மாழ்வார். தொடர்ந்து இவர் அங்கலாய்ப்பதை படியுங்கள்:\nஇந்தியா சுதந்திரம் அடைகிறபோது முப்பதாயிரம் நெல் ரகங்கள் இருந்ததாக ஆவணங்கள் தெரிவிக்கின்றன.கேரளாவில் 1880ம் ஆண்டு வாக்கில் பயணம் செய்த ஜான் அகஸ்டஸ் வால்க்கர் 50 வகையான நெல் ரகங்களை தானே பார்த்ததாக எழுதுகிறார்.அவர் குறிப்பிடும் இன்றும் கேரளாவின் மேலைக் கரையோரம் கடல்நீர் புகும் பகுதிகளில்’பொக்காலி’நெல்பயிர் செய்யப்பட்டுவருகிறது. ஒரிசாவில் மட்டும் நவதான்யா குழு 300க்கும் மேற்பட்ட நெல் ரகங்களை அடையாளம் கண்டு வைத்திருக்கிறது. தமிழகத்தில் புதுமாப்பிள்ளை அரிசி சோற்றில் ஊறிய நீராகாரத்தை பருகியவர்கள் சர்வ சாதாரணமாக இளவட்டக் கல்லைப் புரட்டிப் போட்டிருக்கிறார்கள்.அந்த நெல் மாப்பிள்ளை சம்பா என பெயரானது.தலை ஞாயிறு வட்டாரத்தில் தண்ணீர் மிகுந்த போதும் நீர் மட்டத்திற்கு மேல் தலை தூக்கிக் கதிர் தள்ளும் நெல்லுக்கு பெயர்,காட்டிடை ஓணான்.நாகப்பட்டினம் கடல் ஓரம் கடல் நீர் புகுந்தாலும் விளையும் திறன் பெற்ற நெல்லுக்கு குழியடுச்சான். இப்படி ஆறு மாதத்தில் விளையும் வாடன் சம்பா,கட்டைச் சம்பா ஐந்து மாதத்தில் விளையும் கிச்சடிச் சம்பா,கார்த்திகைச் சம்பா மூன்று மாதத்தில் விளையும் குள்ளக்கார்,கருங்குறுவை,செங்குறுவை,செங்கல்பட்டுச் சிறுமணி,ஈரக்கசிவில் கூட விளைச்சலுக்கு வரும் உவர் மொண்டானும்,ஓசுவக்குத் தாளையும் வெள்ளத்தின் மேல் கதிர் நீட்டும் மடுமுழுங்கியும் அறுபது நாளில் விளையும் அறுபதாங்குறுவையும் எழுபது நாளில் விளையும் பூங்கார் போன்ற வகை நெல்களும் முன்னால் நம்மிடம் இருந்தன. இந்த சகலத் தகவல்களும் நம்மாழ்வாரின் தேடல் பட்டியலில் இருந்து நமக்கு கிடைக்கப்பெறுபவை. இன்று இத்தனையும் சுறுங்கி இரண்டொன்றாகிப் போயின என்பது எவ்வளவு சங்கடம்.\nமழையை மட்டுமே நம்பி, விதைப்பை நடத்தி வெற்றிக்கொண்ட தமிழ்ச் சமூகம் பல சாதனைகளையும் கண்டிருக்கிறது. 100 ஆண்டுகளுக்கு முன் வந்த ஜான் அகஸ்டஸ் வால்க்கர் அன்று ஆங்கிலேய அரசுக்கு சமர்பித்த அறிக்கை இன்று வெளியாகி உள்ளது.அதில் தமிழர்களின் பாசன முறைப்பற்றி வியந்து எழுதியுள்ளான். சில இடங்களில் புவி ஈ���்ப்பு விசைக்கு எதிராகவே நீரை வழிப்படுத்தி வேளாண்மையில் வெற்றிக்கண்டிருக்கிறார்கள் தமிழர்கள் என்றிருக்கிறான் அகஸ்டஸ். பொதுவாழ்க்கையில் இந்தச் சமூகம் எவ்வளவு நேர்பட வாழ்ந்த்து என்பதற்கு ஒரு சிறு சான்று இதோ:\nபன்னிரெண்டாம் நூற்றாண்டில் கொங்கு மண்டலத்தை ஆண்ட பாண்டிய மன்னனின் தளபதியான (சிற்றரசன்) இருந்தவன் காளிங்கராயன். இவன் வாழ்ந்தப் பகுதிக்கு ஆற்றுநீரைக் கொண்டுவரத் திட்டமிட்டான். பவானி ஆற்றில் கிளைப் பிரித்தான்.தன் தாய்,பால் விற்று நெய் விற்று சேர்த்திருந்த பணத்தை எல்லாம் செலவழித்து அணைக்கட்ட ராப்பகலாக உழைத்தான்.இறுதியில் மிகப்பெரிய காளிங்கராயன் கால்வாய் உருவாயிற்று. தாழ்வாயில் உள்ள முடியை மழிக்க நேரமில்லாமல் உழைத்தவன் கால்வாய்த் திறக்கப்போகும் நேரத்தில் அயர்ந்து தூங்கிவிட்டான். எல்லா பணிகளையும் முடித்து அவன் எழுந்த போது,”காளிங்கராயன் ஊரார் பணத்தை முழுக்கச் செலவழித்து தன் நிலத்திற்கு தண்ணிர் கொண்டு போகிறார்” என்று அவன் காதிற்கு ஒரு அவதூறு செய்தி வருகிறதுஇதைக் கேட்டு காளிங்கன் சொன்னான்: ”நானோ,எனது சுற்றமோ இந்தக் கால்வாயில் குடிப்பதற்கு ஒருமுறை தண்ணிர் எடுத்தால்கூட ‘காசியில் காராம்பசுவைக் கொன்ற பாவம் செய்தவர்களுக்கு ஒப்பாவோம்’.அதற்குரிய தண்டனையை அனுபவிப்போம்” என்று அறிவிக்கிறான்.இச்செய்தி கேட்ட அவனது உறவினர்கள் எல்லாம் காளிங்கன் கால்வாயை ஒட்டி உள்ள தங்களின் நிலத்தை விற்றுவிட்டு வேறு பக்கம் நிலம் வாங்கிக்கொண்டுப் போகிறார்கள். செங்கல்பட்டு போன்ற பகுதிகளில் ஆற்று நீராதாரம் அற்றக் கிடந்த நிலங்களைக் கூட வளப்படுத்தி வாழ்ந்தச் சமூகம் இன்று ரூபாய்க்கு ஒருகிலோ அரியை ரேஷனில் எதிர்பார்த்து காத்து நிற்கிற கொடுமையை எங்கே போய் சொல்வது 18ம் நூற்றாண்டின் பிற்பகுதி மற்றும் 19ம் நூற்றாண்டின் தொடக்கக் கால ஆங்கிலேய ஆவணங்கள் அலகாபாத் முதல் கோவை வரையில் பரவலாக பல இடங்களில் உயர் விளைச்சல் இருந்துள்ளதை பதிவு செய்திருக்கின்றன. 1910 கிராமங்களில் சுமார் 1500 கிராமங்களின் வருவாய் பற்றிய தரவுகள் நமக்கு இன்று கிடைத்துள்ளன.1550 கிராமங்களில் வாழ்ந்த 45000 குடும்பங்கள் ஒவ்வொன்றும் ஆண்டிற்குச் சராசரியாக 5டன் உணவு தானியம் பெற்றிருந்தது எனவும்,65 கிராமங்கள் ஒரு ஆண்டிற்குச் சரா��ரியாக 5000கலத்திற்கு அதிகமாக உணவு தானியம் உற்பத்தி செய்து எனவும் அறிக்கைகள் வந்துள்ளன. சிங்கப்பெருமாள் கோயிலையும்,ஸ்ரீபெரும்புதூரையும் இணைக்கும் சாலையில் வடக்குப்பட்டு என்ற கிராமம் உள்ளது.18ம் நூற்றாண்டு ஆவணங்களின் படி வடக்குப்பட்டு கிராமம் வேளாண்மையில் சிறப்பான உயர்விளைச்சல் கண்டிருக்கிறது. பார்னார்டு என்பவர் 1774அ ஆண்டு நவம்பர் மாதம் எழுதிய தமது கடிதத்தில் 1772 முதல், தான் இது போன்ற கிராமக்கணக்கு ஆவணங்களை சேகரிக்கத் தொடங்கி உள்ளதாக குறிப்பிடுகிறார்.\nகாவிரி பகுதியில் காணப்படும் கி.பி.900-1200வரையுள்ள காலத்தைச் சேர்ந்த கல்வெட்டுகள் ஒரு ஏக்கருக்கு 6000முதல் 7200 கிலோகிராம் நெல் விளைந்ததைப் பதிவு செய்துள்ளன. 1100 ம் ஆண்டு தென்னாற்காடு மாவட்டத்தில் ஏக்கருக்கு 5800கிலோ விளைந்த்தாக கல்வெட்டு ஒன்று கூறுகிறது. 1325ஆம் ஆண்டு ராமநாதபுரத்தில் ஏக்கருக்கு 8000கிலோ விளைந்ததாக கல்வெட்டாதாரம் கிடைத்துள்ளது.அதேபோல 1807ல் கோவை மாவட்டத்தில் ஏக்கருக்கு 5200கிலோ விளைந்ததாக ஐரோப்பிய ஆவணம் சொல்கிறது. இதற்கெல்லாம் இன்று ஒப்பிட்டு பார்க்க ஏதாவது ஆதாரம் உள்ளதா என்பவர்கள், எக்னா நாராயண் அய்யர் என்ற வேளாண் நிபுணர் தமிழகத்தில் பல இடங்களிலும் கிடைத்த விளைச்சலை அளந்துபார்த்து ஆவணப்படுத்தியுள்ளதை தேடிச் சென்று விடை அறிந்துகொள்ளலாம் என்கிறது இந்த நம்மாழ்வாரின் புத்தகம்.இதோடு சேர்ந்து மண் நலம் பயிர் நலம் மக்கள்நலம் பறிபோன வரலாற்றை மறுபடி நமக்கு நினைவூட்டவும் முயலுகிறது இந்நூல்.கூடவே இவ்வளவு இயற்கை சுழற்சியோடு செம்மையுற்ற நம் வேளாண்மை, பசுமைப்புரட்சி,மன்சாண்டோ விதைகளின் அறிமுகம் போன்றவற்றால் நசிந்துபோய் வருகிறது என எச்சரிக்கையையும் மணியடிக்கிறது.\nஇன்றைக்கு உலகில் உள்ள விதை இனங்களில் 90 சதவீதம் மன்சாண்டோ நிறுவனத்தின் பிடியில் சிக்கியுள்ளது. மேற்கத்திய நாடுகளில் மரபீனி மாற்று உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் போது,அதனை மரபீனி மாற்றம் செய்யப்பட்டது என்பதை வெளிப்படையாக அறிவித்து விற்பனை செய்ய வேண்டும் என்ற சட்டம் செயல்படுத்தப்படுகிறது.ஆனால் இந்தியாவில் அதற்கான எந்த முஸ்தீபுகளும் தென்படவில்லை. இந்தியாவில் மட்டும் மரபீனி மாற்று வேளாண்மையில் 236 ரகப்பயிர்கள் மீது ஆய்வுகள் நடைபெறுகின்றன.அவற்றில் உணவ���ப் பயிர் வகைகள் மட்டும் 169. இதில் புதியதாக முளைத்திருக்கும் அபாயம் என்னவென்றால் உணவுப் பொருட்களை தொடர்ந்து மூலிகைகளின் மீது,மரங்களின் மீது ஆய்வுகள் நடைபெற ஆரம்பித்திருப்பதுதான். நம் நாட்டில் 1500 தாவரங்கள் மருத்தவத் தாவரங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.இவற்றில் 500தாவரங்கள் நேரடி மருந்து தயாரிப்பில் பயன்படுத்தபடுபவை. இவையும் நஞ்சாகும் ஆபத்து தற்போதைக்கு நம்மை சூழ அரம்பித்திருக்கிறது என அறிவுறுத்துகிறார் நம்மாழ்வார்.\nஏற்கெனவே இந்தியாவில் பசுமைப்புரட்சி என்ற பெயரில் பல நாசங்களை நம்மண்ணில் விதைத்த ராக்பெல்லர் பவுண்டேசன்தான் இன்று மரபீனிப் புரட்சியை நம்மீது திணித்துவருகிறது. இவ்வளவு கொடுமைகளைவும் தாங்கிக் கொண்டு நாம் நாட்டு வேளான் விஞ்ஞானிகள் என்னதான் செய்கிறார்கள் அவர்கள் மெக்கலேவின் வாரிசுகளாய் இன்றும் அருமையாய் கடமையாற்றி வருகிறார்கள் அவ்வளவுதான். இதில் இருந்து நமக்கு என்ன புரிகிறது”தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்-உரிமையாளர் மான்சாண்டோ” என நம்மாழ்வார் ஏற்கெனவே குறிப்பிட்டு எழுதியதில் உண்மை இருப்பதாகவே தெரிகிறது.\n(வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும்,ஆசிரியர்:கோ.நம்மாழ்வார்,வெளியீடு:நமது நெல்லைக் காப்போம் இயக்கம்,ஹெச்-3,ஜவஹர் நகர், கவ்தியார், திருவனந்தபுரம்-695003.கேரளா.பேச:0471-2727150 மற்றும் வானகம்,60-3 எல்.பி.சாலை,திருவான்மியூர்,சென்னை -600041,பெச:09442531699)\nதகவல்: ஆகஸ்ட் மாத சிற்றிலை கூட்டத்தில் வாசிக்கப்பட்ட கட்டுரை இது\nமுனைவர் கல்பனாசேக்கிழார் August 31, 2012 at 6:10 AM\nபுத்தகம் வாங்க வேண்டும். இயற்கையோடு இயைந்த வாழ்க்கைக்கான புரிதலை உருவாக்க வேண்டிய சூழல் இன்று உள்ளது. அனைவரிடமும் சேர்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.\nஅழிந்து வரும் நெல்மணிகள்:ஆபத்தும் பேராபத்தும்-கடற்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00733.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thinaboomi.com/2017/04/19/we-started-first-victory-war-dharma-opanneer-selvam-interview-70231.html", "date_download": "2021-01-25T06:47:46Z", "digest": "sha1:TRSUI32PO37G43GBKETIEUFN33MVXFGS", "length": 23500, "nlines": 195, "source_domain": "www.thinaboomi.com", "title": "நாங்கள் தொடங்கிய தர்மயுத்தத்திற்கு முதல் வெற்றி: ஒ.பன்னீர்செல்வம் பேட்டி", "raw_content": "\nதிங்கட்கிழமை, 25 ஜனவரி 2021\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nநாங்கள் தொடங்கிய தர்மயுத்தத்திற்கு முதல் வெற்றி: ஒ.பன்னீர்செல்வம் பேட்டி\nபுதன்கிழமை, 19 ஏப்ரல் 2017 அரசியல்\nசென்னை - சசிகலா குடும்பத்தை ஒதுக்குவதாக அமைச்சர்கள் தெரிவித்துள்ளதற்கு நாங்கள் தொடங்கிய தர்மயுத்ததிற்கு கிடைத்த முதல் வெற்றி என முன்னாள் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.\nஆட்சியையும் கட்சியையும் காப்பாற்ற தினகரன் உட்பட அவரது குடும்பத்தினரை ஒதுக்கி வைக்க முடிவு செய்துள்ளதாக நிதியமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் அமைச்சர்கள் கூட்டாக தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து நேற்று காலை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தனது கிரீன்வேஸ் இல்லத்தில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதில் அதிமுக ( புரட்சித்தலைவி) அவைத் தலைவர் மதுசூதனன், முன்னாள் அமைச்சர்கள் சி.பொன்னையன், கே.பி.முனுசாமி, பி.எச்.பாண்டியன், செம்மலை, மாபா.பாண்டியராஜன், முன்னாள் எம்எல்ஏ, ஜே.சி.டி. பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nகாலை 10 மணிக்கு தொடங்கிய ஆலோசனை கூட்டம் சுமார் 2 மணி நேரம் நீடித்தது, இந்த ஆலோசனைக்கு பின்னர் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களுக்கு பேட்டியளி்த்தார். அப்போது அவர் கூறியதாவது:- எம்.ஜி.ஆர். அ.தி.மு.க. எனும் மாபெரும் இயக்கத்தை உருவாக்கி அதை மக்கள் இயக்கமாக வளர்த்தார். அவரைத் தொடர்ந்து ஜெயலலிதாவும் 29 ஆண்டுகளாக பொதுச்செயலாளராக இருந்து பல்வேறு சோதனைகளை எதிர்கொண்டு அதிமுகவை, மக்களின் இயக்கமாக மாற்றி எம்.ஜி.ஆர். வழியில் கட்சியை நடத்தினார். ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு சசிகலா குடும்பத்தின் கட்டுப்பாட்டுக்குள் அ.தி.மு.க. சென்று விட்டது. இதை தொண்டர்கள் விரும்பவில்லை. எனவே சசிகலா குடும்பத்தை தடுக்கவே தர்மயுத்தம் தொடங்கப்பட்டது. தொண்டர்களின் விருப்பத்திற்கு ஏற்ப, மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப இரண்டு பெரும் தலைவர்களின் கொள்கைபடி இந்த கட்சி இயங்க வேண்டும் என்ற அடிப்படை கொள்கையை முன்வைத்து தர்மயுத்தம் நடத்தப்பட்டது.\nஇன்று அ.தி.மு.க.வை இணைப்பதற்கான அந்த தர்மயுத்தத்திற்கு முதல் வெற்றி கிடைத்துள்ளது. சசிகலா குடும்பத்தினரை அ.தி.மு.க.வில் இருந்து விலக்கி வைப்பதாக அவர்கள் முடிவு எடுத்துள்ளனர். எங்கள் தர்மயுத்தம் எந்த நோக்கத்திற்காக தொடங்கப்பட்டதோ, எந்த நோக்கத்திற்காக அறப்போராட்டம் நடந்ததோ அதன்படி தொடர்ந்து மக்களின் எண்ணத்திற்கு ஏற்ப, தொண்டர்களின் விருப்பத்��ிற்கு ஏற்ப தொடர்ந்து நடைபெறும்.இந்த இயக்கம் தொண்டர்கள் இயக்கம்தான் என்பதை நாங்கள் நிரூபித்து காட்டுவோம். நாங்கள் இரு தரப்பினரும் பேசி தொண்டர்கள் விருப்பம், மக்கள் விருப்பம் எதுவோ அதை நடைமுறைப்படுத்துவோம். இதற்காக இரு தரப்பினரும் உட்கார்ந்து பேசி நல்ல முடிவு எடுப்போம்.\nஇவ்வாறு ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.\nஅதிமுகவில் இரு அணிகளும் ஒன்றாக இணைவதாக அறிவித்து அதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கியுள்ள நிலையில், அதிமுகவினர் உற்சாகம் அடைந்துள்ளனர். இந்நிலையில் சென்னை கிரீன்வேஸ் சாலையில் அமைந்துள்ள ஓ.பன்னீர்செல்வம் இல்லத்திற்கு காலை 8 மணி முதலே ஏராளமான அதிமுக தொண்டர்கள் வருகை தருவதை காணமுடிந்தது. அப்போது ஜெயலலிதா வாழ்க, ஓபிஎஸ் வாழ்க என தொண்டர்கள் உற்சாகமாக கோஷமிட்டவாறு இருந்தனர்.\nஅதிமுக அணிகள் இணைவது தொடர்பாக ஏற்கனவே அமைச்சர்கள் கொண்ட 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில், ஓபிஎஸ் தரப்பில் நேற்று இதுகுறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தலைமையில் மாபா பாண்டியராஜன், செம்மலை உட்பட 4 எம்எல்ஏக்கள், மைத்ரேயன், சுந்தரம் ஆகிய 2 எம்பிக்கள் என 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு அமைச்சர்களுடன் இன்று தங்களது முதற்கட்ட பேச்சுவார்த்தை தொடங்குவார் என தெரிகிறது. இந்த பேச்சுவார்த்தை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது.\nஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தியதை தொடர்ந்து கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்களுடன் மீண்டும் ஆலோசனை நடத்தினார். இதில் அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயக்குமார், சி.வி.சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டனர். ஓ.பன்னீர்செல்வம் அணியுடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்கு குழு அமைப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.\nபாராளுமன்ற தேர்தலின் போதும் கிராம சபை கூட்டம் நடத்தி மக்களிடம் பொய் கருத்துகளை கூறி வெற்றி பெற்றார் ஸ்டாலின் - முதல்வர் எடப்பாடி குற்றச்சாட்டு\nமுருகப்பெருமானின் வரம் தி.மு.க.வுக்கு கிடைக்காது: வேலை கையில் பிடித்து கொண்டு வேஷம் போடுகிறார் ஸ்டாலின் -கோவை பிரச்சாரத்தில் முதல்வர் எடப்பாட��� கிண்டல்\nஅ.தி.மு.க. நிர்வாகி மறைவு: இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். இரங்கல்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஎம்.பி., எம்.எல்.ஏக்களுக்கு எதிராக அவதூறு பரப்பினால் நடவடிக்கை: நிதிஷ்குமார் எச்சரிக்கை\nகாங்கிரஸ் செயற்குழுவில் மூத்த தலைவர்கள் கடும் மோதல்\nவரும் 23-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை ராகுல் காந்தி கோவையில் பிரச்சாரம்: கே.எஸ்.அழகிரி\nபெட்ரோல், டீசல் விலை உயர்வு: மத்திய அரசுக்கு ராகுல் கண்டனம்\nடெல்லியில் நாளை டிராக்டர் பேரணி: பெட்ரோல், டீசல் தர உ.பி., அரியானா அரசுகள் மறுப்பதாக விவசாயிகள் புகார்\nதேசிய பெண் குழந்தைகள் தினம்: பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து\nதிருப்பதி கோவிலில் யாரும் மதிப்பதில்லை: நடிகை ரோஜா எம்.எல்.ஏ. புலம்பல்\nமான் வேட்டையாடிய வழக்கு: பிப். 6-ல் ஆஜராக நடிகர் சல்மான் கானுக்கு உத்தரவு\nபட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம் : வருத்தம் தெரிவித்தார் விஜய் சேதுபதி\nபழனி கோவிலில் தைப்பூசத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது\nதிருப்பதியில் பவுர்ணமி கருடசேவை 28-ல் நடக்கிறது\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜைக்கான பிரதான சடங்குகள் தொடங்கின\n105.97 அடியை எட்டியது மேட்டூர் அணை நீர்மட்டம்\nவேல் தூக்க வேண்டிய கட்டாயத்திற்கு மு.க. ஸ்டாலின் தள்ளப்பட்டுள்ளார்- தமிழக பா.ஜ.க .தலைவர் முருகன் கிண்டல்\nஅடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவும் -சென்னை வானிலை மையம் தகவல்\nஉலக நாடுகளுக்கு தடுப்பூச சப்ளை: இந்தியாவுக்கு அமெரிக்கா பாராட்டு\nஜம்முவில் சர்வதேச எல்லை பகுதியில் 150 மீட்டர் நீள சுரங்க பாதை\n20 லட்சம் டோஸ் தடுப்பூசி மருந்து சென்றது: மோடிக்கு நன்றி தெரிவித்த பிரேசில் பிரதமர்\nஆஸ்திரேலியாவில் மாஸ் காட்டிய இளம் வீரர்களுக்கு தார் கார் பரிசு\nஇந்தியா-இங்கிலாந்து மோதும் சென்னை டெஸ்டில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தகவல்\n2-வது ஒரு நாள் போட்டியிலும் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது வங்காளதேசம்\nதங்கம் விலை சவரன் ரூ.320 அதிகரிப்பு\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.304 குறைந்தது\n49 ஆயிரம் புள்ளிகளை தாண்டி இந்திய பங்குச்சந்தைகள் புதிய உச்சம்\nகோயம்புத்தூர் பாலதண்டாயுதபாணி யானை வாகனத்தில் புறப்பாடு.\nதிருப்���ரங்குன்றம் ஆண்டவர் தெப்போற்சவம். இரவு தங்கத்தேரில் பவனி.\nமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் காலை தந்தப்பல்லக்கு, மாலை தங்கக்குதிரை வாகனத்தில் பவனி.\nதிருச்சேறை நாரநாதர் இராமாவதாரம். இரவு அனுமார் வாகனத்தில் திருவீதி உலா.\nகுடியரசு தின அணிவகுப்பில் நமது வலிமை அடங்கி உள்ளது - பிரதமர் மோடி பேச்சு\nபுதுடெல்லி - குடியரசு தின அணிவகுப்பு கலாச்சார பாரம்பரியத்திற்கு செலுத்தும் மரியாதை மட்டுமல்ல, அதில் நமது வலிமையும் ...\nதேசிய பெண் குழந்தைகள் தினம்: பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து\nபுதுடெல்லி - தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் தனது ...\nநாளை குடியரசு தின விழா: கவர்னர் பன்வாரிலால் கொடி ஏற்றுகிறார் - முதல்வர் எடப்பாடி பங்கேற்பு\nசென்னை - சென்னை மெரினா கடற்கரையில் நாளை நடைபெறும் குடியரசு தின விழாவில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் கொடி ஏற்றி ...\nதமிழகத்தில் கொரோனா தளர்வுகள் குறித்து மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் எடப்பாடி வரும் 29-ம் தேதி ஆலோசனை\nசென்னை - கொரோனா தளர்வுகள் தொடர்பாக, மாவட்ட கலெக்டர்களுடன் வரும் 29-ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த ...\nசுமைதூக்கும் தொழிலாளி வீட்டில் தேநீர் அருந்தினார் முதல்வர் எடப்பாடி\nகோவை - கோவை கரியாம்பாளையத்தில், சுமைதூக்கும் தொழிலாளி வீட்டில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேநீர் ...\nஞாயிற்றுக்கிழமை, 24 ஜனவரி 2021\n1பெட்ரோல், டீசல் விலை உயர்வு: மத்திய அரசுக்கு ராகுல் கண்டனம்\n2டெல்லியில் நாளை டிராக்டர் பேரணி: பெட்ரோல், டீசல் தர உ.பி., அரியானா அரசுகள்...\n3105.97 அடியை எட்டியது மேட்டூர் அணை நீர்மட்டம்\n4வேல் தூக்க வேண்டிய கட்டாயத்திற்கு மு.க. ஸ்டாலின் தள்ளப்பட்டுள்ளார்- தமிழக ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00733.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tnguru.com/2015/10/blog-post_51.html", "date_download": "2021-01-25T07:19:04Z", "digest": "sha1:FXNZOZG7THZQ5SOEUUPICXYVP5EZSCCK", "length": 6909, "nlines": 143, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக்கு விண்ணப்பிக்க புதிய வசதி", "raw_content": "\nடி.என்.பி.எஸ்.சி., தேர்வுக்கு விண்ணப்பிக்க புதிய வசதி\nஇ-சேவை மையத்தில், டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக்கு விண்ணப்பிக்க லாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம், சென்னை மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள், சென்னை மாநகராட்சி தலைமையிடம் மற்றும் 15 மண்டல அலுவலகங்களில், இ-சேவை மையங்களை அமைத்து, நிர்வகித்து வருகிறது. அதன் மூலம், பிளாஸ்டிக் ஆதார் அட்டை பெறும் வசதி, அந்த அட்டை பதிவு செய்யும்போது தெரிவிக்கப்பட்ட அலைபேசி எண்ணை மாற்றும் வசதி மற்றும் பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.\nமேலும், புதிதாக, டி.என்.பி.எஸ்.சி.,க்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு, நிரந்தரப் பதிவு செய்ய, 50 ரூபாய், தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க, 30 ரூபாய், விண்ணப்பங்களில் மாறுதல் செய்ய, ஐந்து ரூபாய், மாறுதல் செய்து விண்ணப்பத்தின் நகல் பெற, 20 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nநிரந்தர பதிவு கட்டணமான, 50 ரூபாய், நிர்ணயிக்கப்பட்ட தேர்வு கட்டணம் ஆகியவற்றையும் இ-சேவை மையங்களில் செலுத்த வசதி செய்யப்பட்டு உள்ளது. பணம் செலுத்தியதற்கான, ஒப்புகை சீட்டு, உடனடியாக பெற்று கொள்ளலாம் என, சென்னை மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nயார் இந்த ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்... அப்படி என்ன சிறப்பு இவருக்கு\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nதிறனாய்வுத் தேர்வு - STUDY MATERIALS\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00733.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://dheivegam.com/chandra-bagavan-slogam-tamil/", "date_download": "2021-01-25T07:12:29Z", "digest": "sha1:XMKUW7JOJRVAMJNHMGNO2BJUHEYKOWGJ", "length": 7915, "nlines": 106, "source_domain": "dheivegam.com", "title": "சந்திர பகவான் ஸ்லோகம் | Santhira bagavan slokam in tamil", "raw_content": "\nHome மந்திரம் மன குழப்பம் தீர கூறவேண்டிய சந்திர பகவான் ஸ்லோகம்\nமன குழப்பம் தீர கூறவேண்டிய சந்திர பகவான் ஸ்லோகம்\nமனிதன் என்று அழைக்கப்படுவதற்கு காரணமே அவனின் மனித இனத்திற்கேயுரிய மனம் தான். ஒரு மனிதனின் வாழ்விற்கும், தாழ்விற்கும் காரணம் அவனுடைய மனம். ஆனால் ஒரு சிலருக்கு பல்வேறு காரணங்களால் மனம் பாதிப்படைந்து, அதனால் சரியாக செயல்பட முடியாமல் அவதிப்படுகின்றார். அப்படிப்பட்ட பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்காக அருளப் பட்டது தான் “சந்திர பகவான் துதி”.\nதன்னோ டன்றுவந் துதித்து மிக்க\nமேரு மலைவல மாக வந்த\nஎன்கிற இந்த சந்திரத் துதியை திங்கள் கிழமைகளில், நவகிரகங்கள் சந்நிதிக்குச் சென்று சந்திர பகவானுக்கு நெல்லை நிவேதனமாக வைத்து, மல்லிப்பூக்களைக் கொண்டு அர்சித்து, 3 முறை துதித்து வர மனக்குழப்பங்கள் அனைத்தும் நீங்கி சித்தம் தெளிவுபெற்று நீங்கள் விரும்பிய அனைத்தும் அடையப்பெறுவீர்கள்.\nநீண்ட நாள் வியாதிகள் நீங்க சித்தர் அருளிய மந்திரம்\nஇது போன்று மேலும் பல தமிழ் மந்திரங்கள், துதி பாடல்கள், ஜோதிட குறிப்புகள் என பலவற்றை அறிய தெய்வீகம் மொபைல் APP – ஐ டவுன்லோட் செய்துகொள்ளுங்கள்.\nஎப்பேர்ப்பட்ட கடனும் சீக்கிரம் தீர இந்த மந்திரத்தை 9 முறை உச்சரித்து 1 ரூபாய் நாணயத்தை இப்படி செய்தால் போதும்\nதினமும் குளிக்கும் முன் இந்த மந்திரத்தை சொல்லி விட்டு தண்ணீரை ஊற்றுங்கள் பாவத்தை போக்கக்கூடிய கங்கையில், நீராடிய பலன் கிடைக்கும்.\nகணவன்-மனைவிக்குள் சண்டை வந்தாலும் வெறுப்பு மட்டும் வந்து விடக்கூடாது அப்படி உங்களுக்கு வெறுப்பு வந்து விட்டால் இந்த மந்திரத்தை உச்சரித்து பாருங்கள் அன்பு பெருக்கெடுக்கும்\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00733.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://np.gov.lk/ta/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2021-01-25T06:39:45Z", "digest": "sha1:6R52PNH27GWAGU7R2UEVA3DQSE6SJ4E2", "length": 10030, "nlines": 82, "source_domain": "np.gov.lk", "title": "யாழ் மாவட்டத்தில் பயிர்ச்செய்கையில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கினை நோக்கி……………………… – Northern Provincial Council, Sri Lanka", "raw_content": "\nகால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களம்\nமாகாண காணி ஆணையாளர் திணைக்களம்\nவடமாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை\nமாகாண சுகாதார சேவைகள் திணைக்களம்\nமாகாண சுதேச வைத்தியத்துறைத் திணைக்களம்\nமாகாண நன்னடத்தை சிறுவர் பராமரிப்புத் திணைக்களம்\nபிரதிப் பிரதம செயலாளர் அலுவலகம் – நிருவாகம்\nபிரதிப் பிரதம செயலா���ர் அலுவலகம் – நிதி\nபிரதிப் பிரதம செயலாளர் அலுவலகம் – திட்டமிடல்\nபிரதிப் பிரதம செயலாளர் அலுவலகம் – பொறியியல் சேவைகள்\nபிரதிப் பிரதம செயலாளர் அலுவலகம் – ஆளணி மற்றும் பயிற்சி\nயாழ் மாவட்டத்தில் பயிர்ச்செய்கையில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கினை நோக்கி………………………\nயாழ் மாவட்டத்தில் மறுவயற் பயிர்கள் மற்றும் மரக்கறிப் பயிர்களிற்கென நிர்ணயிக்கப்பட்ட விஸ்தீரணத்தை அடைவதனைக் குறிக்கோளாகக் கொண்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விவசாயிகள் தமது பயிர்ச்செய்கையை மேற்கொள்வதற்கேதுவாக விதைகள் மற்றும் நடுகைப் பொருட்கள் நடமாடும் சேவைகள் மூலம் விவசாயிகளிற்கு விநியோகிக்கப்பட்டு வருகின்றன. மேற்படி நடமாடும் சேவைகள் மூலமான விற்பனை யாழ் மாவட்ட பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் அலுவலகத்தினால் மத்திய விவசாயத் திணைக்களத்தின் விதை மற்றும் நடுகைப் பொருள் அபிவிருத்தி மற்றும் விற்பனைப் பிரிவு,யாழ் மாவட்ட விதையுற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கம்,காரைநகர் இளம் விவசாயிகள் கழகம், வெங்காய உண்மை விதையுற்பத்தியாளர் சங்கம் ஆகியவற்றின் உதவியுடன் இடம்பெற்று வருகின்றது. இந் நடமாடும் சேவையினுர்டாக பயற்றை,வெண்டி,பாகல்,தக்காளி,கத்தரி,கீரை,கெக்கரி ஆகிய மரக்கறி விதைகளும் மிளகாய்,வெங்காயஉண்மைவிதை, நிலக்கடலை, பயறு, குரக்கன், உழுந்து, கௌபி, சோளம், மரவள்ளிதுண்டங்கள், காளான் வித்திகள், பொதி செய்யப்பட்ட மரக்கறிக் கன்றுகள்,பழமரக்கன்றுகள் என்பனவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.\nஇஞ்சி,மஞ்சள் போன்றவற்றின் பயிர்ச்செய்கைக்கென நிர்ணயிக்கப்பட்ட இலக்கினை அடைவதுடன், சிறுபோகம் 2020 இல் விவசாயப் போதனாசிரியர் பிரிவு ரீதியாக இஞ்சி நடுகைப் பொருட்கள் குருநாகல் மாவட்டத்திலிருந்து ஒழுங்கு செய்யப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு நடுகை மேற்கொள்ளப்பட்டிருந்தது. இஞ்சி,மஞ்சள் போன்றவற்றிற்கு தற்காலத்தில் நிலவும் அதீத கேள்வியைக் கருத்தில் கொண்டு 2020/21 பெரும் போகத்தில் அப் பயிர்ச்செய்கைகளை விஸ்தரிக்கும் நோக்கில் யாழ் மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் இஞ்சி,மஞ்சள் நாற்றுக்கள் வேறு அளவுள்ள பொதிகளில் விவசாயிகளிற்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. ரூ.150.00ற்கு விற்கப்படும் பெரிய பொதிகளில் நடுகை செய்யப்பட்ட ���ாற்றுப்பொதிகளை அறுவடைகாலம் வரை அப் பொதிகளிலேயே பராமரித்து அறுவடையைப் பெறமுடியும். ரூ.50.00ற்கு சிறிய பொதிகளில் விற்பனை செய்யப்படும் நாற்றுக்களை நிலத்திலோ அல்லது மண் நிரப்பப்பட்ட பெரிய உரப்பைகளிலோ மீள் நடுகை செய்து பராமரிப்பதன் மூலம் அறுவடையைப் பெற்றுக்கொள்ளலாம்.\nஇலங்கையில் முதன் முதலாக இலங்கை யாப்பின் 13வது திருத்தத்தின் படியும் 1987 மாகாண சபைகள் நியதிச் சட்டம் பிரிவு 42 இற்கிணங்கவும் மாகாண சபைகள் தோற்றுவிக்கப்பட்டது… [மேலும்..]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00733.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://shakthitv.lk/tag/good-morning-sri-lanka/", "date_download": "2021-01-25T07:20:16Z", "digest": "sha1:BWGWRKIWTCDQEHOL2IYFYWOTVJ676HHR", "length": 4383, "nlines": 149, "source_domain": "shakthitv.lk", "title": "Good Morning Sri Lanka – Shakthi TV", "raw_content": "\nBreakfast News Tamil – 2021.01.22 சக்தியின் காலைநேர பிரதான செய்திகள்\nBreakfast News Tamil – 2021.01.21 சக்தியின் காலைநேர பிரதான செய்திகள்\nLunch Time Tamil News – 2021.01.19 சக்தியின் நண்பகல் பிரதான செய்திகள்\nWoman Only -மகளிர் மட்டும்\nGood Morning SriLanka – வாரநாட்களில் காலை 7 மணிக்கு\nGood Morning SriLanka – வாரநாட்களில் காலை 7 மணிக்கு\nமுதியோர் துஷ்பிரயோக நாளான இன்று அவர்களுக்கு இழைக்கப்படும் துஷ்பிரயோகங்கள் பற்றி பேசுவோம்\nமுதியோர் துஷ்பிரயோக நாளான இன்று அவர்களுக்கு இழைக்கப்படும் துஷ்பிரயோகங்கள் பற்றி பேசுவோம்\nBreakfast News Tamil – 2021.01.22 சக்தியின் காலைநேர பிரதான செய்திகள்\nBreakfast News Tamil – 2021.01.21 சக்தியின் காலைநேர பிரதான செய்திகள்\nLunch Time Tamil News – 2021.01.19 சக்தியின் நண்பகல் பிரதான செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00733.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/crime/594858-tirunelveli-cops-inquire-about-pistol-thrown-into-pond.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2021-01-25T06:33:12Z", "digest": "sha1:SEVB3WS2RWIKGYNFW2TZG7SX73QSZQXB", "length": 15653, "nlines": 292, "source_domain": "www.hindutamil.in", "title": "நெல்லை அருகே குளத்தில் வீசப்பட்ட வெளிநாட்டு துப்பாக்கி: போலீஸார் தீவிர விசாரணை | Tirunelveli: Cops inquire about pistol thrown into pond - hindutamil.in", "raw_content": "திங்கள் , ஜனவரி 25 2021\nநெல்லை அருகே குளத்தில் வீசப்பட்ட வெளிநாட்டு துப்பாக்கி: போலீஸார் தீவிர விசாரணை\nதிருநெல்வேலி அருகே குளத்தில் வீசப்பட்ட வெளிநாட்டுத் துப்பாக்கியை மீட்டு போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.\nதிருநெல்வேலி ராமையன்பட்டி அருகேயுள்ள கண்டியப்பேரி குளத்தில் கரையோரம் மர்ம பார்சல் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.\nஇதையடுத்து தச்சநல்லூர் இன்ஸ்பெக்டர் வனசுந்தர் உள்ள��ட்ட போலீஸார் அங்கு சென்று அந்த பார்சலை பிரித்து பார்த்தனர். அதில் கைத்துப்பாக்கி மற்றும் 2 தோட்டாக்கள் இருந்தது தெரியவந்தது.\n7 எம்எம் ரகத்தை சேர்ந்த இந்த துப்பாக்கி லண்டனில் தயாரிக்கப்பட்டது. அத் துப்பாக்கியை கைப்பற்றிய போலீஸார் திருநெல்வேலி தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.\nகுளத்தில் துப்பாக்கியை வீசியவர்கள் யார், அது எவ்வாறு கொண்டுவரப்பட்டது என்பது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.\nபாளை.யில் பொதுநல வழக்குத் தொடரும் வழக்கறிஞர் மீது தாக்குதல்: ஹோட்டல் உரிமையாளர் உட்பட 5 பேர் கைது\nபாலியல் பலாத்கார முயற்சி; ஊராட்சி மன்றத் தலைவரைக் கைது செய்யக் கோரி எஸ்.பி.யிடம் பழங்குடியினப் பெண் புகார்\nசிறுமியை கடத்தி திருமணம்: இளைஞருக்கு 20 ஆண்டு சிறை; உடந்தையாக இருந்த 11 பேருக்கு தண்டனை\nகர்நாடகாவிலிருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.40 லட்சம் மதிப்புள்ள 5.5 டன் குட்கா பறிமுதல்: 3 பேரை கைது செய்து தனிப்படை போலீஸார் நடவடிக்கை\nOne minute newsநெல்லை செய்திகுளத்தில் வீசப்பட்ட வெளிநாட்டு துப்பாக்கிபோலீஸார் விசாரணை\nபாளை.யில் பொதுநல வழக்குத் தொடரும் வழக்கறிஞர் மீது தாக்குதல்: ஹோட்டல் உரிமையாளர் உட்பட...\nபாலியல் பலாத்கார முயற்சி; ஊராட்சி மன்றத் தலைவரைக் கைது செய்யக் கோரி எஸ்.பி.யிடம்...\nசிறுமியை கடத்தி திருமணம்: இளைஞருக்கு 20 ஆண்டு சிறை; உடந்தையாக இருந்த 11...\nதமிழக மக்களை இரண்டாம் தரக் குடிமக்களாகக் கருதும்...\n‘ஜெய் ஸ்ரீராம்’ முழக்கமிட்டதால் பேசுவதை தவிர்த்த மம்தா...\nவேலை கையில் பிடித்துக் கொண்டு வேஷம் போடுகிறார்...\nகாங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஜிஎஸ்டி வரியில் மாற்றம்;...\nமக்கள் விலைவாசி உயர்வால் அவதிப்படுகிறார்கள்; மோடி அரசு...\nவிவசாயிகள்தான் முடிவெடுக்க வேண்டும்; 11-வது சுற்றுப் பேச்சுவார்த்தையும்...\n''ராமர் கோயிலுக்கு நன்கொடைகள் தராதீர்'' என்று கூறிய...\nராஜீவ்காந்தி கொலைக் குற்றவாளிகளை ஹீரோவாக்க வேண்டாம்: கார்த்தி சிதம்பரம் வலியுறுத்தல்\nதமிழர் அடையாளம், உரிமையை முதல்வர் பழனிசாமி டெல்லி எஜமானர்களிடம் அடகு வைத்துள்ளார்: கனிமொழி...\nசட்டப்பேரவைத் தேர்தலிலும் வென்று தமிழகத்தில் 3-வது முறையாக அதிமுக ஆட்சி அமைக்கும்: முதல்வர்...\nமுதல்வரை வரவேற்க வைத்திருந்த கரும்பு, வாழைகளை போட்டி போட்டுக் கொண்டு அள்ளிச் சென்ற...\nதஞ்சாவூர் அருகே தனியார் பேருந்தில் மின்கம்பி உரசியதில் 4 பேர் பலி\nயூடியூப் சேனலில் ஆபாசப் பதிவு: சென்னை கடற்கரையில் பெண்களை மிரட்டிய தொகுப்பாளர் உட்பட...\nரூ.8 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 2 பேர்...\nபொங்கல் பரிசுப் பணத்தைச் செலவழித்த மாணவர்: பெற்றோர் கண்டிப்புக்கு பயந்து தற்கொலை\nமழையில் சேறு சகதி, வெயில் காலத்தில் தூசு மண்டலம்: நெல்லையில் போக்குவரத்துக்கு தகுதியற்றதாக...\nநெல்லையப்பர் கோயிலில் நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல் வைபவம்: திரளான பக்தர்கள் தரிசனம்\nபிப்.6-ல் சேலத்தில் பாஜக மாநில இளைஞரணி மாநாடு: பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்...\nதமிழகத்தில் 234 தொகுதிகளிலும் போட்டியிடும் அளவுக்கு பாஜக வலுவாக உள்ளது: மாநிலப் பார்வையாளர் சி.டி.ரவி...\nஅந்தமானில் 100 நாட்களில் அனைத்து பள்ளிகளிலும் குழாய் மூலம் குடிநீர்\nஆக்ஸ்போர்ட் கரோனா தடுப்பு மருந்து நவம்பர் மாதம் கிடைக்கும்: லண்டன் மருத்துவமனை தகவல்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00733.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hirunews.lk/tamil/business/229902/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-01-25T06:19:31Z", "digest": "sha1:5PKYJIQ6QMOIFRYLHZIEFVVBFRMXUBYY", "length": 5763, "nlines": 84, "source_domain": "www.hirunews.lk", "title": "மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம் - Hiru News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nமத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்றுவிகிதங்களின்படி\nஅமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 179 ரூபா 31 சதம் விற்பனை பெறுமதி 182 ரூபா 98 சதம்.\nஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 234 ரூபா 58 சதம். விற்பனை பெறுமதி 241 ரூபா 83 சதம்.\nயூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 196 ரூபா 92 சதம் விற்பனை பெறுமதி 203 ரூபா 66 சதம்.\nசுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 179 ரூபா 85 சதம். விற்பனை பெறுமதி 186 ரூபா\nகனெடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 134 ரூபா 28 சதம் விற்பனை பெறுமதி 139 ரூபா 9 சதம்.\nஅவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 121 ரூபா 27 சதம். விற்பனை பெறுமதி 126 ரூ��ா 33 சதம்.\nசிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 131 ரூபா 15 சதம். விற்பனை பெறுமதி 135 ரூபா 45 சதம்.\nஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபா 64 சதம் விற்பனை பெறுமதி 1 ரூபா 69 சதம்.\nஇந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 2 ரூபா 54 சதம்.\nபஹ்ரேன் தினார் 481 ரூபா 20 சதம், ஜோர்தான் தினார் 255 ரூபா 88 சதம், குவைட் தினார் 597 ரூபா 27 சதம், கட்டார் ரியால் 49 ரூபா 82 சதம், சவுதி அரேபிய ரியால் 48 ரூபா 37 சதம், ஐக்கிய அரபு ராச்சியம் திர்ஹாம் 49 ரூபா 39 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.\nகண்டியில் கொவிட்-19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட பாடசாலைகளில் தொற்று நீக்கம்..\nஹோமாகம பிரதேசத்தில் புதிதாக திருமணமான தம்பதிகள் இருவருக்கு கொரோனா தொற்றுறுதி...\n2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 344 ஓட்டங்கள்...\nமாணவர்களுக்கான ஓர் விசேட அறிவித்தல்...\nகொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் விசேட ஆய்வு..\nதமிழகத்தில் நேற்றைய தினம் 569 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதி\nஐக்கிய இராச்சியத்தின் பிரதமருக்கும், அமரிக்காவின் புதிய ஜனாதிபதிக்கும் நடைபெற்ற முதல் கலந்துரையாடல்...\nரஷ்யாவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் தடுத்து வைக்கப்பட்டனர்\nமுன்னணி போதை பொருள் வர்த்தகர் நெதர்லாந்து காவல்துறையினரால் கைது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00733.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nmstoday.in/2019/09/blog-post_83.html", "date_download": "2021-01-25T07:46:36Z", "digest": "sha1:C435H6XVMBGV4DGCRXDIHFLQMZ2G2Y7A", "length": 10085, "nlines": 100, "source_domain": "www.nmstoday.in", "title": "அதிர்ச்சி தரும் தகவல் - NMS TODAY", "raw_content": "\nHome / தமிழகம் / அதிர்ச்சி தரும் தகவல்\nமதுரை நேத்தாஜி ஹரி டிரஸ்ட் ஹரிகிருஷ்ணன் அவர்கள் மூலமாக மதுரை அண்ணா நகர் காவல் எல்லைக்குட்பட்ட 174 ஆதரவற்றவர் சடலத்தை கைப்பற்றி அண்ணா நகர் காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி அடக்கம் செய்வது வழக்கம். அதே போல் இம்முறை ஆதரவற்ற உடலை பிரதே பரிசோதனைக்கு அனுப்பும் போது பாதிக்கு மேற்பட்டோர் ஆதரவற்ற திருநங்கை சடலங்கள் என்பது தெரியவந்தது. பின்னர் அந்த சடலத்தை அண்ணா நகர் காவலர்கள் உதவியுடன் தத்தனேரியில் உள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்து அவர்களுக்கு நேதாஜி ஹரிகிருஷ்ணன் இறுதி அஞ்சலி செலுத்தினர்.\nசெய்தியாளர் மதுரை : காளமேகம்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nகோவில்பட்டியில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.\nகோவில்பட்டியில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். வருகின்ற சட்...\nதொண்டி அருகே 8 வயது சிறுமியை பாலியல் தொல்லை கொடுத்தவர் போக்சோ சட்டத்தில் கைது\nஇராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே காந்தி நகரில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த 8 வயது சிறுமியை தொண்டி புதுக்குடியை சேர்ந்த கார்மேகம் ம...\nமுழு ஊரடங்கு 19 ஆம் தேதி முதல் அமுல்படுத்தப்படுகிறது\n19ந் தேதி அதிகாலை 12 மணி முதல் சென்னையில் முழு ஊரடங்கு - அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி. சென்னை, திருவள்ளூர், காஞ்...\nமணப்பாறை காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் - காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சி\nதிருச்சி மணப்பாறை காவல் ஆய்வாளராக கென்னடி பணியாற்றி வருகிறார். நேற்று மாலை ஆளுங்கட்சி முன்ளால் மாமன்ற உறுப்பினர் பழனிசாமி புகார் அளி...\nதிருவாடானையில் தாலுகா திருவெற்றியூர் கண்மாய்க்குள் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு\nதிருவாடானை தாலுகா திருவொற்றியூர் கண்மாய்க்குள் அடையாளம் தெரியாத 45 வயது மதிக்க தக்க ஆண் பிணம் பிரேத பரிசோதனைக்காக இராமநாதபுரம் அரசு மர...\nதிருவாடானையில் கேணி திடீரென பூமிக்குள் புதைந்தால் மக்கள் அச்சம்\nதிருவாடானை அருகே ஒருவரது வீட்டின் பக்கத்தில் இருந்த கேணி திடீரென் பூமிக்குள் புதைந்து பெரிய பள்ளம் ஏற்பட்டு வீடு புதையும் நிலையில் இர...\nகாரைக்குடியில் காங்கிரஸ் பிரமுகர் இல்லத்தில் வெடிகுண்டு மிரட்டல் கே ஆர்.ராமசாமி எம் எல் ஏ கண்டனம்\nகாரைக்குடியில் காங்கிரஸ் பிரமுகர் எஸ்.மாங்குடி விட்டில் நட்ந்த வெடி குண்டு மிரட்டல் விடுத்தசம்பவ இடத்திற்கு வந்த கே ஆர்.ராமசாமி எம் எல் ஏ செ...\nதிருவண்ணாமலையில் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்\nதிருவண்ணாமலை தாலுகா தச்சம்பட்டு அருகில் உள்ள டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் மற்றும் விற்பனையாளர்களை கத்தியால் வெட்டி, தாக்குதல் நடத்திய ...\nதிருவாடானை சந்தையால் போக்குவரத்து பாதிப்பு வாகன ஓட்டிகள் பாதசாரிகள் அவ���ி\nராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா திருவாடானையில் வாரம் வாரம் ஒவ்வொரு திங்கட்கிழமையும் சந்தை நடைபெறுவது வழக்கம் இந்த சந்தையானது மத...\nஇராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே எஸ்.பி.பட்டிணம் கடற்கரை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 கோடி மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல்\nஇராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே எஸ்.பி.பட்டிணம் கடற்கரை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 கோடி மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் ...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00733.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamil360newz.com/bala-produce-visithiran-movie-surya-lunched/", "date_download": "2021-01-25T06:22:28Z", "digest": "sha1:VNNDHHG7Z7SQNJHTE2TBL5HSLOX4H5MI", "length": 8302, "nlines": 109, "source_domain": "www.tamil360newz.com", "title": "பாலாவின் படைப்பில் சூர்யா வெளியிட்ட விசித்திரன் மிரட்டலான டீசர் இதோ .! - tamil360newz", "raw_content": "\nHome வீடியோ பாலாவின் படைப்பில் சூர்யா வெளியிட்ட விசித்திரன் மிரட்டலான டீசர் இதோ .\nபாலாவின் படைப்பில் சூர்யா வெளியிட்ட விசித்திரன் மிரட்டலான டீசர் இதோ .\nதமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் பாலா இவர் தமிழில் பல வித்தியாசமான கதை களம் கொண்ட திரைப்படத்தை இயக்கியுள்ளார், பாலாவின் திரைப்படத்தில் நடிப்பதற்கு பல நடிகர் மற்றும் நடிகைகள் பயப்படுவார்கள் என கூறுவார்கள்.\nஅதற்கு காரணம் நடிப்பு இல்லை என்றால் பாலாவின் படத்தில் நடிக்க முடியாது என்பதுதான் காரணம் ஏனென்றால் ஒரு கதாபாத்திரம் எப்படி இருக்க வேண்டும் என்பதை தத்ரூபமாக தனது படத்தில் காட்டி இருப்பார்.\nஎடுத்துக்காட்டாக பிதாமகன் திரைப்படத்தை கூறலாம் அந்த திரைப்படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரமும் அச்சு அசல் அதேபோலவே நடிகர் நடிகைகளை மாற்றி படத்தை இயக்கி வெற்றி கண்டவர். அதேபோல் சேது திரைப்படத்தையும் கூறலாம்.\nஇயக்குனர் பாலா பாலுமகேந்திராவிடம் திரைப்படக் கலையை கற்றுக் கொண்டவர், இவர் தமிழில் முதன்முதலில் சேது என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். தனது பி ஸ்டுடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம் படத்தை தயாரித்து வருகிறார்.\nபாலா பல திரைப்படங்களை இயக்கியுள்ளார் என்பது அனைவருக்கும் தெரியும் ஆனால் படத்தை தயாரிக்கிறார் என்பது ஒரு சிலருக்கே தெரியும், அந்த வகையில் மலையாளத்தில் ஹிட் அடித்த ஜோசப் என்ற திரைப் படத்தின் தமிழ் ரீமேக்கான விசித்திரன் திரைப்படத்தை தயாரித்துள்ளார்.\nஇந்த திரைப்படத்தில் ஆர்கே சுரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இறுதிகட்ட பணிகள் மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது இந்நிலையில் விசித்திரன் திரைப்படத்தின் டீசரை நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.\nஇயக்குனர் பாலா திரை படத்தை சூர்யா வெளியிட்டுள்ள செய்தி பலரும் பிரபலமாக பேசிவருகிறார்கள்.\nPrevious articleசித்ராவின் மரணம் கொலையும் இல்லை தற்கொலையும் இல்லை வெளிவந்த பரபரப்பு தகவல்.\nNext articleசிகப்பு நிற உடையில் புன்னகை சிரிப்புடன் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த மாளவிகா மோகனன் இனி ஒட்டுமொத்த ரசிகர்களும் அவுட்டு.\nமாஸ்டர் குட்டி ஸ்டோரி வீடியோ பாடல் வெளியானது.\nபுதிய உத்வேகத்துடன் உருவாகும் ஹிப் ஹாப் ஆதியின் “அன்பறிவு” திரைப்படம்.. ஷூட்டிங் பார்ட்டில் எடுக்கப்பட்ட வீடியோ இதோ..\nதன்னுடைய பெல்லி நடனத்தால் இலியானா இடுப்பையே சுக்குநூறாக உடைத்த பிரபல நடிகையின் மகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00733.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%27%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%27_%E0%AE%85%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%B0%E0%AF%8D&oldid=408135", "date_download": "2021-01-25T08:05:12Z", "digest": "sha1:BNU7T6VGBHEK7BRF7TESGTYIXLMXMAMJ", "length": 11058, "nlines": 101, "source_domain": "www.noolaham.org", "title": "மறைந்தும் மறையாத'நவமணி' அஸ்ஹர் - நூலகம்", "raw_content": "\nShaakir (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:09, 21 அக்டோபர் 2020 அன்றிருந்தவாரான திருத்தம்\n(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)\nஆசிரியர் பி. எம். புன்னியாமீன்\nமறைந்தும் மறையாத'நவமணி' அஸ்ஹர் (3.24 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nமறைந்தும் மறையாத'நவமணி' அஸ்ஹர் (எழுத்துணரியாக்கம்)\nஇலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி மேதகு மஹிந்த ராஜபக்ஸ் அவர்கள் விடுத்துள்ள அனுதாபச் செய்தி\nமுஸ்லிம் ஊடகத்துறையின் தலைமகன் எம்.பி.எம். அஸ்ஹர் - அல்ஹாஜ் ஏ.எச்.எம்.அஸ்வர்\nமுஸ்லிம் காங்கிரஸிணை வளர்ப்பதற்கு பங்களிப்பு செய்தவர் - ரவூப் ஹக்கீம் - ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினரும்\nஉதயன் (லண்டன்), லண்டன் குரல், தேசம், தேசம்நெற் ஆசிரியர் த.ஜெயபாலன் விடுத்துள்ள அனுதாபச் செய்தி\nமறைவு - சாரணா கையூம்\nசாந்தி பெறுவீர் ஜென்னத்திலே - பாணந்துறை எம்.பீ.எம் நிஸ்வான்\nவட மாகாண முஸ்லிம்களின் விடிவுக்கு உழைத்தவர் - அமைச்சர் ரிசாத் பதியுதீன்\nபேரிழப்பு - அல் அஸ்லம்\nஅல்ஹாஜ் எம்.பீ.எம். அஸ்ஹர் தமிழ் - முஸ்லிம் இன உறவுக்காக ஊடகத்துறையை களமாகப் பயன்படுத்தியவர் - கலாபூசணம் புன்னியாமீன்\nஅனுதாபச் செய்தி - மெளலவி முபாறக் அப்துல் மஜீத்\nஅனுதாபச் செய்தி - கவிஞன் அன்புடீன்\nபேனா மன்னர் பற்றி பேசும் பேனாக்கள் - மர்ஹும் எம்.பி.எம். அஸ்ஹர்\nஅனுதாபச் செய்தி - மக்கள் காதர்\nஅனுதாபச் செய்தி - ஆர்.எம். இமாம்\nஅனுதாபச் செய்தி - காத்தான்குடி மீடியா போரம்\nஅனுதாபச் செய்தி - கலாநிதி யூசுப் கே.மரைக்கார்\nஅனுதாபச் செய்தி - புத்தளம் நவமணி வாசகர் வட்டம்\nஅனுதாபச் செய்தி - ஊவா முஸ்லிம் மீடியா போரம்\nஅறங்காத்த பண்பாளர் அஸ்ஹர் - மஸீதா புன்னியாமீன்\n - கிண்ணியா ஏ.ஏ.அப்துல் ஸலாம்\nஅமெரிக்கா தூதுவர் அனுதாபம் - ரொபர்ட் பிளேக்\nமுன்மாதிரி மிகு பத்திரிகையாளர் - நஜீப் அப்துல் மஜீத\nதேசிய முன்னணி அனுதாபம் - சட்டத்தரணி இஸ்மாயில் பி.மஆரிஃப்\nசமுதாயத்திற்கே பேரிழப்பு - சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா\nஅஸ்ஹர் முஸ்லிம் பத்திரிகைத் துறை வரலாற்றில் ஒரு அத்தியாயம் - அல்ஹாஜ் ஏ.எச்.எம். அஸ்வர்\nஎனது ஊடக தந்தை அல்ஹாஜ் எம்.பி.எம்.அஸ்ஹர் ஹாஜியாரின் இழப்பு எனக்குள் இனம் புரியாத அதிர்வை ஏற்படுத்தியது - நஜிமிலாஹி\nமர்ஹும் எம்.பி.எம்.அஸ்ஹர் சில நினைவுகள் - அப்துல் ஜப்பார்\nஅனுதாபச் செய்தி -அமீர் அலி\nஇன ஒற்றுமைக்காக பாடுபட்டவர் - என்.செல்வராஜா\nஅவரது கனவை நனவாக்குவதறகு அவர் இன்றில்லையே...\nஅனுதாபச் செய்திகள் - எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்\nஅனுதாபச் செய்திகள் - எஸ்.ஜவாஹிர் சாலி\nஅனுதாபச் செய்திகள் - கே.ஏ.பாயிஸ்\nநினைவுப் பூக்கள் - ஏறாவூர் அனலக்தர்\nநவமணி தந்த புவிமணி - மெளலவி.எம்.எச்.எம்.புஹாரி(பலாஹி)\nநவமணிதந்த நாயகன் அஸ்ஹர் - கோவை அன்சார், கொழும்பு 12\n :புரட்சி கமால் எம்.எஸ்.அப்துல் ஹை (எம்.ஏ.)\nஇதழியலின் இலக்கணம் - விடத்தல் தீவு, முனாஸ்கனி\nநெஞ்சில் நிறைந்த ஊடகத்தந்தை - இக்ராம் ஆப்தீன்\nஅவர் பிரிந்து போனாரே - மௌலவி காத்தான்குடி பௌஸ்\nஇலட்சத்திற்காக அல்லாமல் இலட்சியத்திற���காக போனா ஆயுதம் தூக்கிய போராளியே - கோட்டைமுனை முத்துமணி வாஹிட் ஏ.குத்தூஸ், பதுளை\nஅருமை அஸஹரோ - வி.எம்.அன்ஸார் கிண்ணியா-02\nபிரார்த்திக்கிறோம் - கலாபூஷணம் மூதூர் கலைமேகம்\nஇனி என்று காண்பேன் - வெலிப்பன்னை அத்தாஸ்\nசுவர்க்கம் சேர்த்திடுவாய் - நாஸிருல் ஹக் லியாஉத்தீன் உஸ்மானி பேருவளை\nநூல்கள் [11,080] இதழ்கள் [12,709] பத்திரிகைகள் [50,510] பிரசுரங்கள் [966] நினைவு மலர்கள் [1,446] சிறப்பு மலர்கள் [5,207] எழுத்தாளர்கள் [4,194] பதிப்பாளர்கள் [3,447] வெளியீட்டு ஆண்டு [150] குறிச்சொற்கள் [88] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,043]\n2008 இல் வெளியான பிரசுரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00734.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://chennaivision.com/tamil-movies/salman-khans-dabangg-3-trailer-launch/", "date_download": "2021-01-25T08:34:14Z", "digest": "sha1:3KE3IA3HYMPHJIDQE4XKHKMCKFVJ75D4", "length": 8668, "nlines": 79, "source_domain": "chennaivision.com", "title": "சல்மான் கான் “தபாங் 3” டிரெய்லர் வெளியீடு ! - Chennaivision", "raw_content": "\nசல்மான் கான் “தபாங் 3” டிரெய்லர் வெளியீடு \nசல்மான் கான் “தபாங் 3” டிரெய்லர் வெளியீடு \nபாலிவுட் சூப்பர்ஸ்டார் சல்மான் கான் நடிப்பில் தபாங் முதல் இரண்டு பாகங்களின் வெற்றியை தொடர்ந்து 3 வது பாகமான “தபாங் 3” பிரபுதேவா இயக்கத்தில் டிசம்பர் 20 வெளியாகிறது.\nதபாங் படத்தில் நடித்த அதே நடிகர்கள் மீண்டும் இப்படத்தில் இணைந்துள்ளார்கள். சோனாக்ஷி சின்ஹா, பிரகாஷ் ராஜ், அர்பாஸ்கான், மாஹி கில் இப்படத்தில் நடித்துள்ளார்கள். இப்படத்தில் புதியதொரு வேடத்தில் நான் ஈ புகழ் கிச்சா சுதீப் நடித்துள்ளார்.\nஇப்படத்தின் டீஸர் பெரும் வரவேற்பு பெற்ற நிலையில் படத்தின் டிரெயலர் நேற்று புதுமையான முறையில் வெளியிடப்பட்டது.\nதபாங் 3 படக்குழு வீடியோ கான்ஃபரஸிங் மூலம் மும்பையில் இருந்து சென்னை ஹைதராபாத், பெங்களூரு ரசிகர்களை சந்தித்தது. ரசிகர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுடன் உரையாடி படக்குழு டிரெய்லரை வெளியிட்டது. புதுமையான முறையில் அரங்கேறிய டிரெய்லர வெளியீடு பலரது கவனத்தையும் ஈர்த்தது. தபாங் 3 டிரெய்லர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.\nஇவ்விழாவில் பேசிய இயக்குநர் பிரபுதேவா\nஇந்தப்படம் எனக்கு மிக முக்கியமான படம். தபாங் வெற்றியை தொடர்ந்து தபாங் 3 எடுக்கிறோம் எனும்போதே படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு உருவாகிவிட்டது. மொத்தப் படக்குழுவும் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய கடுமையாக உழைத்திருக்கிறோம். இந்தியா முழுதும் இப்படம் பல மொழிகளில் வெளியாக இருக்கிறது. இதற்க்காக ரசிகர்களை ஒவ்வொரு மாநிலத்திலும் நேரடியாக சந்திக்க உள்ளோம். படத்தின் டிரெய்லர் உங்களை கவர்ந்திருப்பது எங்களுக்கு மகிழ்ச்சி. படமும் உங்களை கவரும் என்றார்.\nதென்னிந்திய சினிமாக்கள் எனக்கு எப்போதும் பிடிக்கும். ரஜினி, கமல், அஜித், விஜய், விகரம் படங்களை விரும்பி பார்ப்பேன். இங்கே இப்போது ஹிந்தி சினிமாவை விடவும் பாகுபலி, கே ஜி எஃப் என தென்னிந்திய சினிமாக்கள் தான் வசூல் குவிக்கின்றன. தமிழில் குறிப்பாக விஜய்யின் போக்கிரி படத்தை நான் ரீமேக் செய்து நடித்தேன். அவரது தெறி, திருப்பாச்சி படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். தபாங் 3 படம் என் மனதுக்கு நெருக்கமான படம். இந்தப்படம் தெனிந்திய படம் போல் தான் இதில் அதிகமாக தென்னிந்திய கலைஞர்கள் தான் வேலை பார்த்துள்ளனர். பிரபுதேவா எங்களுடைய சொத்து அவர் இப்படத்தை இயக்கியிருப்பது வெற்றிக்கு உத்தரவாதமளிப்பபது போன்றது. எனது அடுத்த படத்தையும் அவர் தான் இயக்குகிறார். தமிழ் உட்பட பல மொழிகளில் இப்படம் வெளியாகிறது. விரைவில் தமிழ் ரசிகர்களை நான் நேரில் சந்திப்பேன். படத்தின் டிரெயலருக்கு நீங்கள் அளித்த ஆதரவுக்கு நன்றி என்றார்.\nபடத்தின் மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம்\nகதை திரைக்கதை – திலீப் சுக்லா இயக்கம் – பிரபு தேவா தயாரிப்பு – சல்மான் கான், அர்பாஸ் கான், நிகில் திவேதி. தயாரிப்பு நிறுவனம் – அர்பாஸ் கான் புரட்கஷன்ஸ், ஸஃபரூன் பிராட்காஸ்ட்.-Suresh Chandra:PRO\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00734.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://filmcrazy.in/indian-railways-has-started-operating-in-tamil-nadu/", "date_download": "2021-01-25T07:28:37Z", "digest": "sha1:P2TWZORLY6RBP5LPEEMIAWFLTHFKDEAX", "length": 6411, "nlines": 90, "source_domain": "filmcrazy.in", "title": "தமிழகத்தில் மீண்டும் ரயில்கள் இயக்கம் | Tamil Nadu Railway - Film Crazy", "raw_content": "\nHome News தமிழகத்தில் மீண்டும் ரயில்கள் இயக்கம் | Tamil Nadu Railway\nதமிழகத்தில் மீண்டும் ரயில்கள் இயக்கம் | Tamil Nadu Railway\nதமிழகத்தில் மீண்டும் ரயில்கள் இயக்கம்:\nதமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தலால் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ரயில் சேவை இன்று முதல் இயங்க துவங்கியுள்ளது. தமிழகத்தில் ரெயில்களை இயக்க வேண்டும் என தெற்கு ரெயில்வேக்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்ததன் பேரில், 13 கொரோனா கால சிறப்பு ரெயில்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி சென்னையில் இருந்து கோவை, மதுரை, திருச்சி, செங்கோட்டை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, காரைக்குடி உள்ளிட்ட வழித்தடங்களில் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. அதேபோல் மெட்ரோ ரெயில் சேவை நாடு முழுவதும் இன்று முதல் தொடங்கியது. சென்னையிலும் வண்ணாரப்பேட்டை முதல் விமான நிலையம் வரையிலான வழித்தடத்தில் சுமார் 5 மாதங்களுக்கு பிறகு இன்று காலை 7 மணிக்கு மெட்ரோ ரெயில் சேவை தொடங்கியது. அரசு குறிப்பிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இரவு 8 மணி வரை மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட உள்ளன.\nலாஸ்லியா நடிக்கும் கிரைம் திரில்லர் திரைப்படம்\nசெய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…\nசெய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...\nPrevious articleVJ மகேஸ்வரி லேட்டஸ்ட் அட்டகாச படங்கள் | VJ Maheswari\nNext articleநடிகை ஆத்மிகா லேட்டஸ்ட் அட்டகாச படங்கள் | Aathmika\nநடிகை சஞ்சிதா ஷெட்டி லேட்டஸ்ட் படங்கள் | Sanchita Shetty\nநடிகை நபா நடேஷ் லேட்டஸ்ட் அழகிய படங்கள் | Nabha Natesh\nநடிகை பூஜா ஹெக்டே லேட்டஸ்ட் அழகிய படங்கள் | Pooja Hegde\nநடிகை சஞ்சிதா ஷெட்டி லேட்டஸ்ட் படங்கள் | Sanchita Shetty\nநடிகை நபா நடேஷ் லேட்டஸ்ட் அழகிய படங்கள் | Nabha Natesh\nநடிகை பூஜா ஹெக்டே லேட்டஸ்ட் அழகிய படங்கள் | Pooja Hegde\nநடிகை நிவேதா பெத்துராஜ் லேட்டஸ்ட் படங்கள் | Nivetha Pethuraj\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00734.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.lankasri.com/canada/03/229369", "date_download": "2021-01-25T08:35:38Z", "digest": "sha1:KZLJK264PJO3GHA6INEITJGTS4ZABAQ6", "length": 9567, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "கனடாவில் பரபரப்பை கிளப்பிய இலங்கையர் வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுக்க கோரிய மனு: உச்ச நீதிமன்றம் அதிரடி! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகனடாவில் பரபரப்பை கிளப்பிய இலங்கையர் வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுக்க கோரிய மனு: உச்ச நீதிமன்றம் அதிரடி\nகனடாவில் வாழ்ந்து வ��்த சிவலோகநாதன் தனபாலசிங்கம் என்பவர் தன் மனைவியை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு 2012ஆம் ஆண்டு சிறையிலடைக்கப்பட்டார்.\nஆனால், அவரது வழக்கு 2017ஆம் ஆண்டுதான் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.\nசிவலோகநாதன் 60 மாதங்கள் அதாவது ஐந்து ஆண்டுகள் சிறையிலிருந்தபின் அந்த வழக்கு விசாரணைக்கு வந்ததையடுத்து, நீதிபதி ஒருவர் சிவலோகநாதன் வழக்கு விசாரணையை எதிர்கொள்ளத் தேவையில்லை என தீர்ப்பளித்து உத்தரவிட்டார்.\nவிடுவிக்கப்பட்ட சிவலோகநாதன் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டாலும், கனடாவில் அந்த வழக்கு தொடர்பான விவாதங்கள் தொடர்ந்த வண்ணமே இருந்தன.\nகடந்த அக்டோபரில் வழக்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் வந்த நிலையில், மேல்முறையீட்டு நீதிமன்றமும் ஏற்கனவே வழங்கப்பட்ட தீர்ப்பை உறுதி செய்தது.\nஆகவே, அந்த வழக்கு உச்ச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. கனடாவின் அடிப்படை உரிமைகளின்படி குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் விசாரிக்கப்பட வேண்டும்.\nநான்கு ஆண்டுகளுக்கு முன் Jordan என்பவரது வழக்கின்போது, வழக்கு விசாரணை 30மாதங்களை தாண்டக்கூடாது என உச்ச நீதிமன்றம் ஒரு விதியைக் கொண்டு வந்தது.\nசிவலோகநாதன் வழக்கைப் பொருத்தவரை, அது 230 மாதங்கள் அல்ல, 60 மாதங்களைத் தாண்டிவிட்டதால், Jordan வழக்கின் போது விதிக்கப்பட்ட விதிப்படி அவரது வழக்கை இனி விசாரணைக்கு எடுக்கக்கூடாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்டது.\nஅத்துடன் சரியான நேரத்திற்குள் தீர்ப்பு வழங்கப்படுவதன் முக்கியத்துவத்தை அழுத்தந்திருத்தமாக நினைவூட்டிய உச்ச நீதிமன்றம், இப்படி வழக்குகளை தாமதப்படுத்தும் கலாச்சாரத்துக்கு முடிவு கொண்டு வரவேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.\nமேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00734.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/819405", "date_download": "2021-01-25T08:35:40Z", "digest": "sha1:IYD6XQIA4JX4MEPJE6ACUMMTT6DL7PN5", "length": 2957, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"த நியூயார்க் டைம்ஸ்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"த நியூயார்க் டைம்ஸ்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nத நியூயார்க் டைம்ஸ் (தொகு)\n22:28, 15 சூலை 2011 இல் நிலவும் திருத்தம்\n26 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n20:44, 14 சூன் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nLuckas-bot (பேச்சு | பங்களிப்புகள்)\n22:28, 15 சூலை 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nLuckas-bot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00734.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.drivespark.com/topic/volvo", "date_download": "2021-01-25T07:09:40Z", "digest": "sha1:IVOSSAPASVP4PL6N7OP2IOHOK7BRTS4V", "length": 7110, "nlines": 127, "source_domain": "tamil.drivespark.com", "title": "Volvo Car News In Tamil: வால்வோ கார் செய்திகள், விமர்சனம், அறிமுக தகவல்கள், விற்பனை அறிக்கைகள் - Tamil Drivespark", "raw_content": "\nவால்வோ எஸ்60 சொகுசு காருக்கு ஆன்லைனில் புக்கிங் துவங்கியது... முதலில் வருவோருக்கு சகாய விலை\nஇந்தியாவில் இன்னும் ஒன்றுகூட இல்லை ஆனா உலகளவில் 2வது எலக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்த தயாராகும் வால்வோ\nகொஞ்சும் ஒசரமா தயாரிச்சுட்டாங்களாம்... இதுக்காக அவங்க செஞ்சிருக்க வேலைய பாருங்க... பாத்த மெர்சலாயிடுவீங்க\nவால்வோவின் எஸ்60 செடான் காருக்கு ஆக்ஸஸரீகள் அறிவிப்பு\nஇந்தியாவிற்கு வரும் புதிய புதிய வால்வோ கார்கள்\nமாடர்ன் தொழிற்நுட்பங்களுடன் இந்தியாவிற்கான மூன்றாம் தலைமுறை எஸ்60 செடான் கார்\nஅமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட முதல் வால்வோ கார், எஸ்60 செடான் இந்திய வருகையில் தொடர்ந்து தாமதம்\nஇம்மாதத்தில் வெளியாகிறது புதிய தலைமுறை வால்வோ எஸ்60 செடான் கார்\nபுதிய வால்வோ எக்ஸ்சி40 எலெக்ட்ரிக் கார் இந்திய அறிமுக விபரம்\n10 புத்தம் புதிய கார்களை அந்தரத்தில் இருந்து விழ செய்த வால்வோ... எதற்காக தெரிஞ்சா மெர்சலாயிடுவீங்க..\nவிரியாத ஏர் பேக்... ஒரு உசுரே போயிருச்சு... 45,000 கார்களை அவசர அவசரமாக அழைக்கும் பிரபல நிறுவனம்...\nஇந்தியாவில் விற்பனை செய்யப்படும் வால்வோ கார்களின் எண்ணிக்கை குறைந்தது வி90 க்ராஸ் கண்ட்ரீ விலகியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00734.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://totamil.com/india/%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2021-01-25T07:59:07Z", "digest": "sha1:C2VOXXH3VWIZUJXYHWVKMLXPQHSBHFQE", "length": 6909, "nlines": 64, "source_domain": "totamil.com", "title": "பறவைக் காய்ச்சல் வெடித்த நிலையில் சண்டிகரில் உள்ள சுக்னா ஏரியில் 4 பறவைகள் இறந்து கிடந்தன - ToTamil.com", "raw_content": "\nபறவைக் காய்ச்சல் வெடித்த நிலையில் சண்டிகரில் உள்ள சுக்னா ஏரியில் 4 பறவைகள் இறந்து கிடந்தன\nசுக்னா லகேத்தில் துறை கூடுதல் விழிப்புணர்வை பராமரித்து வருவதாக அதிகாரி தெரிவித்தார். (பிரதிநிதி)\nபறவைக் காய்ச்சல் பயத்தின் மத்தியில், சுக்னா ஏரி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நான்கு பறவைகள் இறந்து கிடந்தன என்று அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர்.\nசண்டிகர் வன மற்றும் வனவிலங்குத் துறை, பறவைகள் அதிக அளவில் உயிரிழப்புள்ளதா என்பதை பரிசோதித்து வருவதாகக் கூறினார்.\nஇறந்து கிடந்த நான்கு பறவைகளில் ஒரு பொதுவான கூட் மற்றும் ஒரு மோர்மான்ட் ஆகியவை இடம்பெயர்ந்த பறவைகள், மற்றும் ஒரு புறா மற்றும் ஒரு எக்ரெட் ஆகியவை அடங்கும் என்று அந்த துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nபறவைக் காய்ச்சல் பயத்தைக் கருத்தில் கொண்டு சுக்னா ஏரி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் துறை கூடுதல் விழிப்புணர்வைப் பேணி வருவதாக அவர் கூறினார்.\n“பறவைகளின் மாதிரிகள் கண்டறியும் விசாரணைக்காக ஆர்.டி.டி.எல் (பிராந்திய நோய் கண்டறியும் ஆய்வகம்) ஜலந்தருக்கு அனுப்பப்பட்டுள்ளன” என்று சண்டிகரின் வன துணைப் பாதுகாவலர் அப்துல் கயூம் தெரிவித்தார்.\nஅறிக்கை வர மூன்று நாட்கள் ஆகலாம் என்றும் அவர் கூறினார்.\nகேரளா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய நான்கு மாநிலங்களில் 12 மையப்பகுதிகளில் ஏவியன் இன்ஃப்ளூயன்ஸா அல்லது பறவைக் காய்ச்சல் பரவியுள்ளதாக மையம் புதன்கிழமை தெரிவித்துள்ளது. வாத்துகள், காகங்கள் மற்றும் புலம்பெயர்ந்த பறவைகள்.\nஒரு அறிக்கையில், மத்திய மீன்வள, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகம், பிற மாநிலங்கள் பறவைகள் மத்தியில் ஏதேனும் அசாதாரண இறப்புக்கள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.\n(தலைப்பு தவிர, இந்த கதை என்.டி.டி.வி ஊழியர்களால் திருத்தப்படவில்லை, இது ஒரு ஒருங்கிணைந்த ஊட்டத்திலிருந்து வெளியிடப்படுகிறது.)\nPrevious Post:நவீன யூனியன் ரெகுலேட்டர் மாடர்னா கோவிட் தடுப்பூசியை அங்கீகரிக்கிறது: அறிக்கை\nNext Post:இந்த வாரம் அமேசான் பிரைமில் புதியது: ‘மாரா’, ‘அமெரிக்கன் கோட்ஸ்’ சீசன் 3\nகொரோனா வைரஸ் லைவ்: கோவா சட்டமன்றம் கோவிட் -19 பாதிக்கப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறது\nசென்னை நகர காவல்துறைத் தலைவருக்கு ஜனாதிபதி பொலிஸ் பதக்கம்\nஅறிமுக மைய இயக்குனர் காவ்யா பிரகாஷ், பெண்ணை மையமாகக் கொண்ட மலையாள படமான ‘வாங்கு’\nஎல்லா வகையான அலங்காரங்களுக்கும் மாறுகிறது\nIFFI 2021: டேனிஷ் திரைப்படம் ‘இன்டூ தி டார்க்னஸ்’ கோல்டன் மயில் வென்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00734.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.itnnews.lk/ta/tag/watercut/", "date_download": "2021-01-25T08:27:48Z", "digest": "sha1:7YYJGFG22FGL6OFAL3IZVITTP6UHPFAS", "length": 5984, "nlines": 58, "source_domain": "www.itnnews.lk", "title": "Watercut Archives - ITN News", "raw_content": "\nகொழும்பின் சில பகுதிகளுக்கு நாளை நீர்வெட்டு 0\nகொழும்பின் சில பகுதிகளுக்கு நாளைய தினம் 10 மணித்தியால நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது. நீர் வழங்கும் குழாய்களில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தப் பணிகள் காரணமாக நீர் வெட்டு அமுல்படுத்தப்படுவதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. அதற்கமைய நாளை இரவு 8 மணி முதல் 10 மணித்தியாலங்களுக்கு கொழும்பு 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில்\nகம்பஹா மாவட்டத்தில் சில பகுதிகளுக்கு இன்று 12 மணித்தியால நீர் வெட்டு.. 0\nகம்பஹா மாவட்டத்தின் சில பிரதேசங்களில் இன்று 12 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை நீர்வெட்டு அமுலில் இருக்குமென தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. வெலிசற, மஹபாகே, மாபொள பிரதேசத்தின் சில பகுதிகளிலும் கந்தானை நாகொடை பிரதேசம், கெரவலப்பிட்டிய, மாட்டாகொட, திக்கோவிட்ட, மற்றும்\nகாலியில் அடுத்த வாரம் முதல் நாளாந்தம் நீர் வெட்டு 0\nகாலியில் அடுத்த வாரம் முதல் நாளாந்தம் நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரை நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார். நிலவும் வறட்சியுடனான வானிலையால், நீர்விநியோகம் மட்ட��ப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதனால் நீரை சிக்கனமாகப்\nகொழும்பின் சில பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு 0\nகொழும்பை அண்மித்த சில பகுதிகளுக்கு நாளை 24 மணித்தியாலங்கள் நீர்வெட்டு அமுல்;படுத்தப்படுமென தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. நாளை காலை 9 மணிமுதல் நாளை மறுதினம் காலை 9 மணிவரை நீர்வெட்டு அமுல்படுத்தப்படும். மஹரகம, பொரலஸ்கமுவ, கொட்டாவ, பன்னிப்பிட்டிய, ருக்மல்கம, பெலவத்தை, மத்தேகொட, ஹோமாகம, பாதுக்க மற்றும் மீபே ஆகிய பகுதிகளில் இந்நீர்வெட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00734.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.naamtamilar.org/2020/05/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2021-01-25T06:45:11Z", "digest": "sha1:4W6IJLVQE46VDVBNHMEKUZOE7H7RFE7D", "length": 27566, "nlines": 548, "source_domain": "www.naamtamilar.org", "title": "சிறைக்குள் கொரோனா நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்பிருப்பதால் மனிதநேயத்தோடு ஏழு தமிழர்களையும் பிணையில் வெளிவிட வேண்டும்! – சீமான் கோரிக்கை", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஇணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nமுகப்பு மக்கள் நலப் பணிகள் கொரோனா துயர்துடைப்புப் பணிகள்\nசிறைக்குள் கொரோனா நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்பிருப்பதால் மனிதநேயத்தோடு ஏழு தமிழர்களையும் பிணையில் வெளிவிட வேண்டும்\nசிறைக்குள் கொரோனா நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்பிருப்பதால் மனிதநேயத்தோடு ஏழு தமிழர்களையும் பிணையில் வெளிவிட வேண்டும்.\nகடலூர் மற்றும் திருச்சி மத்திய சிறையில் சில சிறைவாசிகளுக்கு கொரோனா நோய்த்தொற்று இருக்கும் செய்தியறிந்து பேரதிர்ச்சி அடைந்தேன். பல ஆண்டுகளாகச் சிறையில் வாடும் ஆயுள் தண்டனை சிறைவாசிகளது உடல்நலனும், மனநலனும் மிகவும் குன்றியிருக்கும் சூழலில் சிறைக்குள் நோய்த்தொற்று பரவினால் அவர்களின் உயிருக்கே அச்சுறுத்தலாய் முடியும் பேராபத்து இருக்கிறது.\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்குண்டு சிறையில் 30வது ஆண்டை நெருங்கிக்கொண்டிருக்கும் எழுவரும் உடல்ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் பெரும் துன்பத்திற்கு ஆட்பட்டு, அவர்களது நோய் எதிர்ப்புத்திறன் மலிந்துள்ள நிலையில், எழுவரும் வெவ்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.\nநோய்த்தொற்றின் தாக்கம் வீரியம் பெற்று சிறைக்குள்ளும் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதால் அவர்கள் எழுவரையும் விடுப்பில் விடவேண்டும் என எழுந்திருக்கும் கோரிக்கை மிக நியாயமானது; தார்மீகமானது. எழுவரின் விடுதலை என்பது தமிழக அரசின் கொள்கை முடிவாகிவிட்டதால், விடுப்பு என்பது எளிதாக நிகழ்த்தக்கூடியதென்றால், மிகையாகாது.\nஎழுவரும் உயரடுக்குப் பாதுகாப்புப் பகுதியிலிருப்பினும் அங்கும் நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்பிருப்பதால் மாநில அரசின் அதிகாரத்திற்குட்பட்ட வகையில் மனிதநேயத்தோடு எழுவருக்கும் நீண்ட விடுப்பு தந்து அவர்களது உயிர்களைக் காக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.\nமுந்தைய செய்திமுதுநிலை மருத்துவ மேற்படிப்புகளுக்கான மத்திய தொகுப்பு ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டைப் பறிப்பது சமூகநீதியைக் குழிதோண்டிப் புதைக்கும் கொடுஞ்செயல்\nஅடுத்த செய்திசிதம்பராபுரம் கிளை கொடியேற்ற நிகழ்வு\nசிவகாசி தொகுதி – உறுப்பினர் வரவேற்பு நிகழ்வு\nதிருத்துறைப்பூண்டி – புலிக்கொடியேற்ற நிகழ்வு\nஅறந்தாங்கி தொகுதி- உறுப்பினர் சேர்க்கை முகாம்\nகஜா புயல் துயர்துடைப்புப் பணிகள்\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nகதவு எண்.8, மருத்துவமனை சாலை,\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | சாதி, மதங்களைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம். வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர் \n© 2021 ஆக்கமும் பேணலும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு\nநிவாரண பொருட்கள் வழங்குதல்/சோளிங்கர் சட்டமன்ற தொகுதி\nகபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு -நத்தம் சட்டமன்றத் தொகுதி திண்டுக்கல் மண்டலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00734.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/nalla-nalla-pillaigalai-song-lyrics/", "date_download": "2021-01-25T06:36:19Z", "digest": "sha1:IDHW2XWB7DGTH6UQSCOGISWIAUNVJAW5", "length": 9478, "nlines": 222, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Nalla Nalla Pillaigalai Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : சீர்காழி எஸ். கோவிந்தராஜன் மற்றும் பி. சுசீலா\nஇசையமைப்பாளர�� : எம். எஸ். விஸ்வநாதன்\nபெண் : நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nஇந்த நாடே இருக்குது தம்பி\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nஇந்த நாடே இருக்குது தம்பி\nஒரு சரித்திரம் இருக்குது தம்பி\nஇருவர் : சின்னஞ்சிறு கைகளை நம்பி\nஒரு சரித்திரம் இருக்குது தம்பி\nஇருவர் : நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nஇந்த நாடே இருக்குது தம்பி\nஆண் : கருணை இருந்தால் வள்ளல் ஆகலாம்\nகடமை இருந்தால் வீரன் ஆகலாம்\nபொறுமை இருந்தால் மனிதன் ஆகலாம்\nமூன்றும் இருந்தால் தலைவன் ஆகலாம்\nஇந்த மூன்றும் இருந்தால் தலைவன் ஆகலாம்\nஆண் : நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nஇந்த நாடே இருக்குது தம்பி\nஇருவர் : சின்னஞ்சிறு கைகளை நம்பி\nஒரு சரித்திரம் இருக்குது தம்பி\nபெண் : அன்னையிடம் நீ அன்பை வாங்கலாம்\nதந்தையிடம் நீ அறிவை வாங்கலாம்\nஇரண்டும் இருந்தால் பேரை வாங்கலாம்\nபேரை வாங்கினால் ஊரை வாங்கலாம்\nஆண் : அன்பில் உயர்ந்தவர் யாரு\nஆண் : ஆன்….. வள்ளலார்\nபெண் : அறிவில் உயர்ந்தவர் யாரு\nபெண் : ஆமாம் வள்ளுவர்\nஆண் : பாட்டில் உயர்ந்தவர் யாரு\nஆண் : ஆமாம் பாரதியார்\nஇருவர் : நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nஇந்த நாடே இருக்குது தம்பி\nஒரு சரித்திரம் இருக்குது தம்பி\nஅனைவரும் : லாலல்ல லல்லலால்ல லால்லலா\nஅனைவரும் : லாலல்ல லல்லலால்ல லால்லலா\nபெண் : கோவிலை தேடி தெய்வம் வந்ததோ\nகோவிலை தேடி தெய்வம் வந்ததோ\nகூட்டுக்குள் பறவை திரும்பி வந்ததோ\nதாய் முகம் பார்க்க பிள்ளை வந்ததோ\nதங்க தாமரை அரும்பி வந்ததோ\nபெண் : மழலையை கேட்டேன்\nஊமையின் உள்ளம் வாய் மலர்ந்தது\nமகனே என்றொரு குரல் கொடுத்தது\nபெண் : நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nஇந்த நாடே இருக்குது தம்பி\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nஇந்த நாடே இருக்குது தம்பி\nஒரு சரித்திரம் இருக்குது தம்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00734.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"}
+{"url": "http://www.kottagai.com/%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-2016/", "date_download": "2021-01-25T06:25:56Z", "digest": "sha1:FG3ZRSMO2EKT6OKHXW3ACNHC46VYBS5N", "length": 31530, "nlines": 125, "source_domain": "www.kottagai.com", "title": "ஜோக்கர் – தமிழ் (2016) | டூரிங் டாக்கீஸ்", "raw_content": "\nஜோக்கர் – தமிழ் (2016) திரை கடல் ஓடியும் திரைப்படம் தேடு\nஜோக்கர் – தமிழ் (2016)\nwritten by +செந்தில் ஆறுச்சாமி\nஎத்தனை ஆங்கிலப்படங்கள் பார்த்தாலும், எத்தனை கொரியன் படங்கள் பார்த்தாலும் நம்மை நெகிழ்வடையவும், கண்ணீர் சிந்தவும் வைப்பது நம் தாய் மொழிப்படங்களே அந்த வகையில�� இந்தவாரம் என்னை மிகவும் பாதித்த படம் தான் “ஜோக்கர்“\nபடத்தில்… பதவிக்காக சண்டைபோடும் போட்டிபோடும் கட்சிகள் இல்லை, ஆளும் கட்சி, எதிர் கட்சி மோதல்கள் இல்லை, அதிகாரத்திற்காக எம்.எல்.ஏக்கள் போடும் ரகசிய திட்டங்கள் ஏதும் இல்லை, அதிகார வர்க்கத்தை எதிர்த்து போராடி வெற்றிகாணும் சூப்பர் நாயகன் இல்லை, ஆனால் படம் முழுவதும் வசனத்திற்கு வசனம் அரசியல் பேசுகிறது, அதுவும் ஒரு சாதாரண அடித்தட்டு மக்களின் குரலாக\n‘டிராஃபிக்’ராமசாமி, சட்டக் கல்லூரி மாணவி நந்தினி போன்றோரின் போராட்டங்களை எவ்வவு நாள் வெறும் செய்திகளாக கடந்திருப்போம், சுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஸ் மனுஷ் அவர்களின் கைதை ஒருவாரம் பேசி இருப்போம் அதன் பின் அவரென்ன ஆனார் என்பதை ஊடகமும் கண்டுகொள்ளவில்லை நாமும் தேடிப்பார்க்கவில்லை இப்படி…. எல்லாம் வணிகமயமாகிப் போன நாட்டில் எந்த தவறையும் தட்டிக்கேட்கவும் மாட்டோம் அப்படி கேட்பவர்களையும் ஜோக்கர்னு சொல்லுவோம் இப்படி…. எல்லாம் வணிகமயமாகிப் போன நாட்டில் எந்த தவறையும் தட்டிக்கேட்கவும் மாட்டோம் அப்படி கேட்பவர்களையும் ஜோக்கர்னு சொல்லுவோம் இந்த உண்மையை முகத்தில் அடித்தால்போல் உரக்க சொல்லிருக்கும் படம்தான் ஜோக்கர்\nதருமபுரி மாவட்டத்திலிருக்கும் பாப்பரப்பட்டி என்ற கிராமத்தில் வசிப்பவர் மன்னர் மன்னன் (குரு சோமசுந்தரம்). கழிவறை இருந்தால் தான் கல்யாணம் செய்து கொள்வேன் என்று கண்டிஷன் போடும் மல்லிகாவுக்காக (ரம்யா பாண்டியன்) அரசாங்கம் அறிவிக்கும் தூய்மை இந்தியா திட்டத்தில் கழிப்பறை கட்ட விண்ணப்பிக்கிறார். ஆனால் எப்போதும் போல இதிலும் ஊழல் விளையாட அவருக்கு மிஞ்சியதோ பீங்கான் கோப்பை மட்டுமே பிரதமர் வருகிறார் என்று அரைகுறையாக எழுப்பப்படும் கழிவறையால் அவரது வாழ்க்கையே சூன்யமாகிறது பிரதமர் வருகிறார் என்று அரைகுறையாக எழுப்பப்படும் கழிவறையால் அவரது வாழ்க்கையே சூன்யமாகிறது பெட்டி கேஸ் பொன்னூஞ்சலின் (மூ.ராமசாமி) உதவியோடு நீதிமன்றத்தினை நாடுகிறார் மன்னர் மன்னன் ஆனால் அவருக்கு மிஞ்சியதோ ஏமாற்றம் மட்டுமே\nஇந்த பிரச்சனையால் மனதளவில் பாதிக்கப்பட்டு தன்னை இந்தியாவின் ஜனாதிபதியாக நினைத்துக்கொண்டு கிராம மக்களின் அன்றாட பிரச்சனைகளுக்காக பல போராட்டங்களில் ஈடுபடுகிறார். இதற்கிடையே தன் மனைவிக்காக உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடுகிறார்.\nஊழலுக்கு எதிராக போராடும் இவர்களது போராட்டங்கள் சமூகத்தில் எந்த அளவுக்கு மாற்றங்களை உண்டாக்குகின்றன, எதற்காக மன்னர் மன்னன் தன் மனைவிக்காக உச்ச நீதி மன்றம் வரை செல்கிறார் அங்கு அவருக்கு வெற்றி கிடைத்ததா என்பதை படத்தில் காண்க \nமன்னர் மன்னனாக குரு சோமசுந்தரம்:\n10 வருட காலமாக கூத்துப் பட்டறையில் நடிப்பு பயிற்சி கற்ற இவர் இதற்குமுன் 10-ற்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார் இன்றுவரை பதிவுலக நண்பர்களால் கொண்டாடப்படும் ஆரண்ய காண்டம் படத்தில் காளையனாக நடித்து பலரது பாராட்டுக்களை பெற்றவர் இன்றுவரை பதிவுலக நண்பர்களால் கொண்டாடப்படும் ஆரண்ய காண்டம் படத்தில் காளையனாக நடித்து பலரது பாராட்டுக்களை பெற்றவர் அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜின் ஜிகிர்தண்டாவிலும் காமெடி கலந்த இவரது நடிப்பு பரவலாக பாராட்டப்பட்டது (பாபி சிம்ஹாவுக்கு நடிப்பு பயிற்சி சொல்லிக்கொடுப்பாரே).\nஇதுதான் இவருக்கு நாயகனாக முதல் படம் அதுவும் இருவகையான பாத்திரப்படைப்பு முதல் பாதி முழுவதும் தன்னை மக்களின் ஜனாதிபதியாக நினைத்துக்கொண்டு இவர் பண்ணும் அளப்பறைகளும் இரண்டாம் பகுதியில் மனைவியுடனான இவரது இயல்பான வாழ்க்கையும் காதலும் என படம் முழுவதும் வாழ்ந்திருக்கிறார்\nகுறிப்பாக, தன் வீடு தேடி வந்திருக்கும் மல்லிகாவிடம் கல்யாணம் பண்ணிக்கலாமானு கேட்பார், அதற்கு அவள் ம்..ம்.. பண்ணிக்கலாம். பண்ணிக்கலாம்…நீ வந்து பக்கத்துல உக்காரு என்பாள்.. நான் கட்டிலிலோ அல்லது நாற்காலியிலோ உக்காருவார் என்று தான் நினைத்தேன்.. ஆனால் இவர் உக்காந்ததோ அவளது காலடியில் இந்த காட்சியொன்றே போதும் இந்த படத்தின் இயல்பையும் இவரது நடிப்புத் திறமையை கூற\n“பெட்டிகேஸ்” பொன்னூஞ்சலாக ராமசாமி (மூ.ரா) :\nதமிழக அரசால் கலைமாமணி விருது பெற்ற இவரும் நாடகக் கலைஞரே இவர் நந்தா, பிதாமகன், பருத்தி வீரன், சண்ட கோழி என பல படங்களில் நடித்துள்ளார் இவர் நந்தா, பிதாமகன், பருத்தி வீரன், சண்ட கோழி என பல படங்களில் நடித்துள்ளார் சிறு சிறு வேடங்களில் நடித்துக்கொண்டிருந்த இவருக்கு இது தான் முதல் பேர் சொல்லும் படம் சிறு சிறு வேடங்களில் நடித்துக்கொண்டிருந்த இவருக்கு இது தான் முதல் பேர் சொல்லும் படம் அதுவும��� முழுநேரமும் கதாநாயகனோடு சுற்றும் சமூக ஆர்வலர் வேடம்\nஎன்னைப் பொறுத்த வரையில் படத்தின் கதாநாயகன் இவரே ஏனெனில், மன்னர் மன்னனுக்கும், இசைக்கும் அரசாங்கத்தை எதிர்த்துப் போராட காரணங்கள் இருந்தது. ஆனால் இவர் மட்டுமே எந்த வித காரணங்களோ பலனோ இல்லாமல் முழு நேரமும் சமூக அவலங்களை எதிர்த்து கோர்ட் வாசலில் பெட்டிகேஸ் போட்டு நீதிக்காக காத்துக்கிடக்கிறார் ஏனெனில், மன்னர் மன்னனுக்கும், இசைக்கும் அரசாங்கத்தை எதிர்த்துப் போராட காரணங்கள் இருந்தது. ஆனால் இவர் மட்டுமே எந்த வித காரணங்களோ பலனோ இல்லாமல் முழு நேரமும் சமூக அவலங்களை எதிர்த்து கோர்ட் வாசலில் பெட்டிகேஸ் போட்டு நீதிக்காக காத்துக்கிடக்கிறார் படத்தின் இறுதியில் இவர் பேசும் வசனமே இதற்கு சான்று\nஇவரது கதாபாத்திரம் ‘டிராஃபிக் ராமசாமி அவர்களின் செயற்பாடுகளையும், எழுத்தாளர் ஜெயகாந்தனின் கம்பீரத்தையும் ஞாபகப்படுத்துகின்றன\nமன்னர் மன்னன் மற்றும் பொன்னூஞ்சலின் போராட்டங்களை சமூக வலைத்தளங்களுக்கு எடுத்துச்செல்லும், கிராமத்து பெண்ணாக இசை (காயத்ரி கிருஷ்ணா) மதுவால் கணவனை இழந்தவர், அடுத்ததாக மன்னர் மன்னனின் மனைவியாக வரும் மல்லிகா (ரம்யா பாண்டியன்) இவர்கள் இருவருமே அவரவர் பாத்திரத்தில் பொருந்தி நடித்துள்ளனர். இவர்களது உடையும், ஒப்பனையும் கிராமத்து பெண்ணாகவே மாற்றிவிடுகிறது\nமண்டைக்குள்ள கலவரம் ஆரம்பிச்சிடுச்சு.. இம்மீடியட்டா சரக்கடிச்சே ஆகணும் பையா-னு சொல்ற பவா செல்லத்துரை இலக்கிய வட்டாரத்தில் தனக்கென ரசிகர் வட்டத்தை கொண்ட பிரபல பதிவர் இவர். இதில் மன்னர் மன்னனுடன் வேலை செய்யும் கதா பாத்திரத்தில் வருகிறார். சிறிது நேரமே வந்தாலும் இவர்கள் இருவருக்கும் உண்டான உரையாடல்களே படத்தின் ஓட்டத்தை தீர்மானிக்கின்றன\nகுக்கூ படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு அந்த படத்தின் பாடல்களுக்கு மிக முக்கியப் பங்குண்டு குக்கூவில் சந்தோஷ் நாராயணனுடன் கைகோர்த்த ராஜு முருகன் இந்த படத்தில் ஷான் ரோல்டனுடன் இணைந்திருக்கிறார் குக்கூவில் சந்தோஷ் நாராயணனுடன் கைகோர்த்த ராஜு முருகன் இந்த படத்தில் ஷான் ரோல்டனுடன் இணைந்திருக்கிறார் குக்கூ படத்தின் போதே தனது அடுத்த படத்திற்கு இசை ஷான் தான் என முடிவு செய்துவிட்டார் இயக்குனர் குக்கூ படத்தின் போதே தனத�� அடுத்த படத்திற்கு இசை ஷான் தான் என முடிவு செய்துவிட்டார் இயக்குனர் அதன் காரணம் இப்பட பாடல்களை கேட்க்கும்போது தெரிகிறது\nராகவேந்திரா என்னும் தன் இயற்ப்பெயரை சினிமாவுக்காக ஷான் ரோல்டன் என்று மாற்றிக் கொண்டார். இவரது முதல் படமான “வாயை மூடிப் பேசவும்” இருந்து இதுவரை வித்யாசமான பாடல்களை தமிழ் சினிமாவுக்கு தந்தவர்\nஆனால் எனக்கு ஏனோ இவர் இசையமைத்த பாடல்களை விட இவர் பாடிய பாடல்கள் மீது தான் ஈர்ப்பு அதிகம் குக்கூவில் “மனசுல சூரக் காத்தே…” மற்றும் “பொட்ட புள்ள..”, நானும் ரௌடிதானில் வரும் “கண்ணான கண்ணே…”, ஒரு நாள் கூத்தில் வரும் “அடியே அழகே….” குக்கூவில் “மனசுல சூரக் காத்தே…” மற்றும் “பொட்ட புள்ள..”, நானும் ரௌடிதானில் வரும் “கண்ணான கண்ணே…”, ஒரு நாள் கூத்தில் வரும் “அடியே அழகே….” என அனைத்தும் அருமையான மெலடிப்பாடல்கள்\nபாடல்களே வேண்டாம் என மாறிக்கொண்டிருக்கும் தமிழ் சினிமாவின் இப்போதைய சூழலில், 6 பாடல்களுடன் வெளியாயிருக்கிறது இந்த படம் எங்க கண்ட பெண்ணே எங்க கண்ட..என்று கிராமியப்பாடலுடன் தொடங்கும் இப்படத்தின் அனைத்துப் பாடல்களும் கதையை கடத்தவே பயன்படுத்தப் பட்டிருக்கின்றன\nஇப்படத்தில் வரும் என்னங்க சார் உங்க சட்டம், ஓல ஓல குடுசையில, ஜாஸ்மினு…, செல்லம்மா…, ஹல்லா போல்… , எங்க கண்ட பெண்ணே எங்க கண்ட.. என அனைத்துப் பாடல்களும் உங்களை ரசிக்கவும், சிந்திக்கவும் வைக்கும் \nபடத்தின் இயக்குனர் ராஜு முருகன்:\nஇயக்குனர் லிங்குசாமியின் உதவியாளராக திரை வாழ்க்கையை தொடங்கிய இவர் ஆனந்த விகடனில் வெளிவந்த “வட்டியும் முதலும்” தொடரின் மூலம் பிரபலமானார்\nஇவரது முதல் படமான குக்கூவில் பார்வையில்லாதவர்களின் காதலை அழகியலோடு சொல்லியவர் இந்த படத்தில் சாமானியனின் பார்வையிலிருந்து அரசியலைச் சொல்லி இருக்கிறார்\nஇயக்குநர் ராஜூ முருகனுக்கும், கூடுதலாக வசனத்தில் உதவி செய்திருக்கும் முருகேஷ்பாபுவுக்கும் வாழ்த்துகள் ஏனெனில் எப்போதெல்லாம் படம் தொய்வடைகிறதோ அப்போதெல்லாம் இவர்களது வசனங்களே நம்மை கவனிக்க வைக்கிறது ஏனெனில் எப்போதெல்லாம் படம் தொய்வடைகிறதோ அப்போதெல்லாம் இவர்களது வசனங்களே நம்மை கவனிக்க வைக்கிறது ஒரு கண்ணுல காந்தி, இன்னொன்னுல பகத்சிங்கை வச்சிருக்கேன். எனக்கு கோவம் வந்துச்சி பகத்சிங்க அ���ுத்துவிட்டுருவேன் பாத்துக்க” என்று நம்மை சிரிக்கவைக்கின்றன ஒரு கண்ணுல காந்தி, இன்னொன்னுல பகத்சிங்கை வச்சிருக்கேன். எனக்கு கோவம் வந்துச்சி பகத்சிங்க அவுத்துவிட்டுருவேன் பாத்துக்க” என்று நம்மை சிரிக்கவைக்கின்றன அதே சமயம் “அவர் அப்பா மார் சளிக்காக குடிக்கிறாரு, என் புருசன் நான் மார்ல அடிச்சிக்கணும்னு குடிக்கிறான்” என்று நம்மை சிந்திக்கவும் வைக்கிறது\nபடத்தில் ரசித்த வசனங்கள் :\nநகைக்கடைக்காரன் புரட்சி பண்ற நாட்ல, ஜனாதிபதி புரட்சி பண்ணக் கூடாதா\nஜனாதிபதி வீட்டு கரண்ட் பில்லு எவ்ளோனு கேட்டாக் கூட சொல்லணும்\nசகாயம் பண்ணுங்கன்னு சொல்லலை. சகாயம் மாதிரி பண்ணுங்கன்னுதான் சொல்றோம்.\nகுண்டு வைக்கிறவனயெல்லாம் விட்டுருங்க, உண்டகட்டி வாங்கி திண்ணுட்டு கோயில்ல தூங்குறவன பிடிங்க\nநாம ஓட்டுப்போட்டுதான அவன் ஆட்சிக்கு வர்றான்…அதுக்கு மட்டும் நமக்கு உரிமை இருக்கு… அவன் அநியாயம் பண்ணா… அவன டிஸ்மிஸ் பண்றதுக்கு நமக்கு உரிமை இல்லையா….\nஒருத்தியோட அன்புக்கு சமானமா இந்த உலகத்துல ஒண்ணுமே கிடையாதுடா பையா\n நாமளே எடுத்துக்கணும் பைய்யா…. அதுதான் பவரு\nநாம யாருக்காக போராடுறமோ, யாருக்காக உயிர விடுறமோ, அவங்களே நம்மள காமெடியனா பாக்கிறதுதான் பெரிய கொடுமை”\nமக்களாட்சி என்றால் அது மக்களிடமிருந்தே புறப்பட வேண்டும்..\nவாழ்றதுதான் கஷ்டம்னு நெனச்சேன். இந்த நாட்ல பேள்றதகூட கஷ்டமாக்கிட்டானுங்க…”\nநூடுல்ஸ தடை பண்ணுனது சைனாகாரனுக்கு புடிக்கல…கூல்ட்ரிங்ஸை தடை பண்ணா அமெரிக்காகாரனுக்கு புடிக்கல…ஹெலிகாப்டர பாத்து கும்பிடாதிங்கடான்னா அது அமைச்சர்களுக்கு புடிக்கல…அரை நாள் உண்ணாவிரதத்துக்கு எதுக்கு ஏர்கூலர்னு கேட்டது எதிர்க்கட்சி தலைவருக்கு புடிக்கல.. கல்லூரி கட்ட தடை…வாரிசு அரசியலுக்கு தடை.. நாக்கை துருத்துறதுக்கு தடை…. கூட்டணி தாவலுக்கு தடை….சாதி மாநாட்டுக்கு தடை. அதனாலதான் என்ன புடிக்கல…\nஇதே ஆஸ்பத்திரியில போன மாசம் சத்து குறைபாட்டால் 12 குழந்தைங்க செத்துப் போச்சு.. மயக்க மருந்த மாத்தி கொடுத்ததால 2 கர்ப்பிணி பொண்ணுங்க செத்துப் போச்சு… கர்த்தரும் காப்பாத்தல.. மாரியாத்தாளும் காப்பாத்தல… கவெர்மெண்ட்டுதான் காப்பாத்தணும்…\nஉழைக்கிறவன் வண்டியதானே போலீஸ் புடிச்சு ஸ்டேஷன்ல வைச்சுக்கும்.. எந்த ஸ���டேஷன்லயாவது ஆடி காரோ, பி.எம்.டபிள்யூவோ துருப்பிடிச்சு நின்னிருக்கா..\nஇங்க பாக்க முடியாது. அப்பலோலதான் பாக்கனும்னா, ஓட்டு ஏன் கவர்மென்டுக்கு போடணும். அப்பலோவுக்கே போட்ரலாமே..\nசாராய அதிபர்களுக்கும், கொலைகாரர்களுக்கும் இரண்டடுக்கு பாதுகாப்பு கொடுக்குது இந்த மானங்கெட்ட அரசு…\nநாட்ல இருக்கிறவங்கள எல்லாம் நடைபிணமா ஆக்கிட்டு யாருக்கு காட்ட போறீங்க உங்க கருணைய.. ஊழல் இல்லாம கக்கூஸ் கட்ட வக்கில்ல. உங்ககிட்ட கருணைய எதிர்பார்த்தது தவறுதான்..\nபெத்தவளையும், கட்டுனவளையும் விக்கிற மாதிரில்ல ஓட்ட விக்கிறானுங்க….\nமன்னர் மன்னன் மக்கள் ஜனாதிபதியானாவுடன் பெட்டி கேஸ் பொன்னுஞ்சலுடன் இவர் நடத்தும் போராட்டங்கள்: ஆற்று மணல் கொள்ளையை எதிர்த்து REVERSE WALK போராட்டம், காவல் துறையின் காட்டு தர்பாரை எதிர்த்து (கை)விலங்கு தாவும் போராட்டம், சாலை வசதி கேட்டு ரோட்டில் தவழும் போராட்டம், ஊழல் செய்யும் சட்ட மன்ற உறுப்பினரை (கரடியே) காறித்துப்பும் போராட்டம், வேளாண்மை நிலங்களை அபகரிக்கும் செயலை எதிர்த்து குளோபல் போராட்டம், அதிகமாக கட்டணம் வசிக்கும் பள்ளிக்கூடத்தை எதிர்த்து வாயில் அடித்து போராட்டம், ரேஷன் அரிசிப்பதுக்கலை கண்டித்து வாய்க்கரிசி போராட்டம், விவசாயிகளின் வாழ்வுரிமையை காக்க கோவண போராட்டம், தாலிக்கு தங்கம் தாலியறுக்க டாஸ்மாக் – மதுவிலக்கு போராட்டம்\n“ஜோக்கர்” உங்களை எல்லா இடத்திலும் குதூகலிக்கச் செய்யும் ஒரு பொழுதுபோக்கு திரைப்படம் அல்ல..\nசற்று பொறுமையோடு பார்க்க வேண்டிய சமூகப் படம் \nOctober 18, 2016\twritten by +செந்தில் ஆறுச்சாமி\tin உள்ளூர் சினிமா\nNext Post இறக்கும் மனிதர்கள்… இறவாப் பாடல்கள் – ஷாகுல் ஹமீது\n எண்ணி வாழ மாட்டோம்............. காலம் பூரா கவலை கிடையாதே..... நாங்க போற பாத எதுவும் முடியாதே\n அவருக்கு FB-ல மெசேஜ் அனுப்பிருக்கேன்\nபடத்ததில் நடித்த இல்லை வாழ்ந்த சமூக ஆர்வலர்கள் மற்றும் நிஜத்தில் சமூக அக்கறையுடன் போராடி வாழ்பவர்களையும் பலரும் ஜோக்கர்களாக பார்க்கும் நம்மில் பல பேருக்கு யாரு உன்மையாண ஜோக்கர் என்ற கேள்வியை வைக்கும் திரைபடம்.\nஅணைத்து கருத்துகளும் நல்ல விவாதத்துக்கு வித்திடுகின்றன.\nபடத்தை விமர்சிக்காமல் படத்தில் வரும் வசனம் காட்சிகள் கதாபாத்திரம் மற்றும் அவற்றின் ஆழத்தை தன்னுடைய புரிதலை எடுத்து கூறியதற்கும் அக்கருத்தை இப்பதிவை படிப்பவர்கள் மேல் திணிக்காமல் இருந்தமைக்கு பாராட்டுக்கள் 😀😀\nமொத்தத்தில் நாம் இன்னும் ஜோக்கர்களாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறோம்\nஜோக் அடிக்கும் இடத்தில் சிரிங்க\nநம் வாழ்க்கையே சிரிக்கிற அளவிற்கு ஜோக்கர்களாகி விடாதீர்கள்\nதிரையரங்கில் நான் ரசித்த கமல்ஹாசன் அவர்களின் திரைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00735.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tnguru.com/2014/08/blog-post_26.html", "date_download": "2021-01-25T06:55:30Z", "digest": "sha1:VVKGHCPHVT35LHAAZMJ74QP4G2CZXJ4G", "length": 14810, "nlines": 207, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான பொதுஅறிவு வினாக்கள்", "raw_content": "\nடிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான பொதுஅறிவு வினாக்கள்\nதமிழகத்தின் மனோரா உப்பரிகை உள்ள இடம் - மல்லிப்பட்டினம்\n* சுதந்திரத்திற்கு முன் தமிழ்நாட்டில் இருந்த மாவட்டங்களின் எண்ணிக்கை - 12\n* தமிழகத்தின் முதல் பல்கலைக்கழகம் - சென்னை பல்கலைக்கழகம்\n* தமிழகத்தில் வயது வந்தோர் கல்வித் திட்டம் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு - 1978\n* தமிழகத்தின் இரண்டாவது மாநகராட்சி - மதுரை\n* தமிழகத்தின் மூன்றாவது மாநகராட்சி - கோவை\n* உலக புகையிலை ஒழிப்பு தினமாக அனுசரிக்கப்படும் நாள் - மே 11\n* மக்கள்தொகை கணக்கெடுப்பு தினம் - ஜூலை 11\n* காமன் வெல்த் தினமாக அனுசரிக்கப்படும் நாள் - மே 24\n* இந்தியாவில் கொடி நாளாக அனுசரிக்கப்படும் நாள் - டிசம்பர் 5\n* உலக அறிவொளி நாள் - செப்டம்பர் 8\n* தேசிய விளையாட்டு தினமாக அனுசரிக்கப்படும் நாள் - ஆகஸ்ட் 29\n* உலக தமிழாராய்ச்சி நிறுவனம் எங்கு, எப்போது ஏற்படுத்தப்பட்டது - சென்னை, 1970\n* தென்னிந்திய தமிழ்ச் சங்கம் எப்போது தோற்றுவிக்கப்பட்டது - சென்னை, 1921\n* தமிழகத்தில் டெலிபிரிண்டர் தொழிற்சாலை அமைந்துள்ள இடம் - கிண்டி, சென்னை\n* தமிழகத்தின் முதல் பருத்தி ஆலை நிறுவப்பட்ட இடம் - சென்னை\n* தமிழகத்தில் முதல் உரத் தொழிற்சாலை எங்கு எப்போது நிறுவப்பட்டது - இராணிப்பேட்டை\n* தமிழகத்தின் முதல் சர்க்கரை ஆலை எங்கு, எப்போது தொடங்கப்பட்ட ஆண்டு - நெல்லிக்குப்பம், 1845\n* சென்னை எழும்பூர் அருங்காட்சியகம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - 1851\n* வேலூரில் உள்ள கிறிஸ்த்துவ மருத்துவமனை எப்போது தொடங்கப்பட்ட ஆண்டு - 1900\n* உலக தமிழாராய்ச்சி நிறுவனம் எங்கு, எப்போது ஏற்படுத்தப்பட்டது - சென்னை, 1970\n* மேட்டூர் அனல் மின் திட���டம் நிறுவப்பட்ட ஆண்டு - 1987\n* அம்பா சமுத்திரம் நெல் ஆராய்ச்சி நிலையம் தொடங்கப்பட்ட ஆண்டு - 1937\n* சென்னை கிண்டி காந்தி நினைவு மண்டபம் எப்போது கட்டப்பட்டது - 1956\n* பாம்பன் பாலம் கட்டப்பட்ட ஆண்டு - 1911\n* சென்னை மாநிலம் உருவாக்கப்பட்ட ஆண்டு - 1801 (வெல்லெஸ்லி பிரபு)\n* மருது சகோதரர்கள் ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்ட நாள் - 27.10.1801\n* வ.உ.சி.யின் கப்பல் நிறுவனம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - 1906\n* சென்னை கடற்கரைக்கு மெரினா எனப் பெயர் சூட்டப்பட்ட ஆண்டு - 1884\n* ஜனஸ்ரீ பீம யோஜனா அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு - 2000\n* வந்தே மாதரம் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு - பிப்ரவரி 2004\n* ராஜ ராஜஸ்வரி மகிள கல்யாண்யோஜனா அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு - 1998\n* பாக்யஸ்ரீ குழந்தைகள் நலத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு - 1997\n* தமிழகத்தில் தொட்டில் குழந்தைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு - 1992\n* ஜெய்பிரகாஷ் ரோஸ்கார் யோஜனா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு - 2002\n* அந்த்யோதயா அன்ன யோஜனா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு - 2000\n* பெரம்பூர் இரயில் பெட்டித் தொழிற்சாலை தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - 1955\n* முதன் முதலில் இராஜ்யசபை தோற்றுவிக்கப்பட்ட நாள் - ஆகஸ்ட் 3, 1952\n* இந்தியாவில் 500 ரூ நோட்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு - 1987\n* சத்துணவுத் திட்டம் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு - 1982\n* கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்ட ஆண்டு - ஜனவரி 1,2000\n* காமன்வெல்த் தினமாக அனுசரிக்கப்படும் நாள் - மே 24\n* உலக அஞ்சல் தினமாக அனுசரிக்கப்படும் நாள் - மே 19\n* இந்தியாவில் விமானப் பயணம் தொடங்கப்பட்ட ஆண்டும் - 1911\n* தேசிய அறிவியல் தினமாக அனுசரிக்கப்படும் நாள் - பிப்ரவரி 28\n* உலக நுகர்வோர் தினமாக அனுசரிக்கப்படும் நாள் - மார்ச் 15\n* உலக ஊனமுற்றோர் தினமாக அனுசரிக்கப்படும் நாள் - டிசம்பர் 3\n* தேசிய தொழில்நுட்ப தினமாக கொண்டாப்படும் நாள் - மே 11\n* தேசிய அறிவியல் தினமாக கொண்டாடப்படும் நாள் - பிப்ரவரி 28\n* உலக சுற்றுச் சூழல் தினமாக கொண்டாடப்படும் நாள் - ஜூன் 5\n* உலக உணவு தினமாக கொண்டாடப்படும் நாள் - அக்டோபர் 16\n* விமானப்படை தினமாக கொண்டாடப்படும் நாள் - அக்டோபர் 8\n* ஐக்கிய நாடுகள் தினமாக கொண்டாடப்படும் நாள் - அக்டோபர் 24\n* சர்வதேச மகளிர் தினமாக கொண்டாடப்படும் நாள் - மார்ச் 8\n* உப்புச் சத்தியாகிரகம் நடைபெற்ற ஆண்டு - 1930\n* தமிழ்நாடு மொழிவாரி மாநிலமாக உருவான நாள் - நவம்பர் 1,1956\n* திராவிட முன்னேற்ற கழகம் தோன்றிய ஆண்டு - செப்டம்பர் 17,1949\n* இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்ற ஆண்டு - 1965\n* தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - 1981\n* பாரதியார் பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - 1982\n* பாரதிதாசன் பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - 1982\n* அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - 1984\n* அழகப்பா பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - 1985\n* மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு முறை எப்போது புகுத்தப்பட்டது - 1984\n* ஆரியபட்ட ஏவப்பட்ட நாள் - 1975 ஏப்ரல் 19\n* பால்கரா-1 செயற்கைக்கோள் செலுத்தப்பட்ட ஆண்டு - 1979\n* ஆப்பிள் செயற்கைக் கோள் ஏவப்பட்ட ஆண்டு - 1989\n* ரஷ்யாவின் மிர் விண்வெளி ஆய்வு நிலையம் அமைக்கப்பட்ட ஆண்டு - 1986\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nயார் இந்த ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்... அப்படி என்ன சிறப்பு இவருக்கு\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nதிறனாய்வுத் தேர்வு - STUDY MATERIALS\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00735.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thetimestamil.com/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B5/", "date_download": "2021-01-25T06:45:06Z", "digest": "sha1:YGZDE6PEDVN4WHDX76S4LNKCVW22QMIA", "length": 20593, "nlines": 124, "source_domain": "thetimestamil.com", "title": "தருண் கோகோயின் நிலை மிகவும் ஆபத்தானது, திப்ருகார் சுற்றுப்பயணம் ரத்துசெய்யப்பட்டது மற்றும் சர்பானந்தா சோனோவால் கடற்கரையிலிருந்து திரும்பினார்", "raw_content": "திங்கட்கிழமை, ஜனவரி 25 2021\nவிக்டோரியா மெமோரியல் நிகழ்ச்சியில் பாஜக அழைப்பிதழ்களை மூடிமறைத்ததாக மம்தா பானர்ஜி ஹெக்���ிங் வழக்கு வட்டாரங்கள் கூறுகின்றன – முதல்வர் மம்தாவுக்கு முன்னால் ஜெய் ஸ்ரீ ராமின் முழக்கம், பாஜகவின் பின்னால் நகர்ந்ததா\nராகுல் திராவிட்: கிரெடிட் மில்னே பர் ராகுல் டிராவிட் கா ஜவாப் ஜீத் லெகா ஆப்கா தில்: டீம் இந்தியாவின் சிறந்த செயல்திறனுக்காக கடன் பெறுவது குறித்து திராவிட் என்ன கூறினார்\nஎந்த பொதுத்துறை வங்கி கணக்கை சேமிப்பதில் அதிக வட்டி செலுத்துகிறது\nகபில் ஷர்மா காற்றை வெளிப்படுத்துகிறது: இந்த அதிர்ச்சியூட்டும் காரணத்தால் பிப்ரவரி நடுப்பகுதியில் கபில் ஷர்மா காற்றிலிருந்து வெளியேறுகிறது\nவிவோ எஸ் 7 டி: டைமன்சிட்டி 820 செயலி கொண்ட விவோ எஸ் 7 டி ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது – மொபைல்கள் செய்தி\nபிக் பாஸ் 14: ரஷ்மி தேசாய் மற்றும் டினா தத்தா குடும்பத்தை கேலி செய்தனர், ஹர்ஷ் ராக்கி சாவந்திற்கு உண்மையை வெளிப்படுத்துகிறார்\nஇந்தியா திரும்பிய பிறகு அஜின்கியா ரஹானே மெல்போர்ன் டெஸ்ட் மிகவும் சிறப்பு வாய்ந்தது என்பதை உணர்ந்தார்\n19 போக்குவரத்து விதிகள், நீங்கள் பதற்றம் இல்லாமல் இருப்பீர்கள் என்பதை அறிந்த பிறகு – நியூஸ் 18 இந்தி\nபுல்கிட் சாம்ராட் மற்றும் கிருதி கர்பண்டா ஆகியோர் மதிய உணவு தேதியில் ஒன்றாகக் காணப்பட்டனர்\nவயிற்று வலியுடன் மருத்துவரிடம் சென்ற இளைஞனுக்கு இப்போது உயிரைக் காப்பாற்ற அந்நியன் தேவை\nHome/Top News/தருண் கோகோயின் நிலை மிகவும் ஆபத்தானது, திப்ருகார் சுற்றுப்பயணம் ரத்துசெய்யப்பட்டது மற்றும் சர்பானந்தா சோனோவால் கடற்கரையிலிருந்து திரும்பினார்\nதருண் கோகோயின் நிலை மிகவும் ஆபத்தானது, திப்ருகார் சுற்றுப்பயணம் ரத்துசெய்யப்பட்டது மற்றும் சர்பானந்தா சோனோவால் கடற்கரையிலிருந்து திரும்பினார்\nஅசாம் முன்னாள் முதல்வர் தருண் கோகோயின் நிலை மிகவும் ஆபத்தானது என்று கூறப்படுகிறது. (கோப்பு புகைப்படம்)\nதருண் கோகோய் உடல்நலம்: முன்னாள் அசாம் முதல்வர் தருண் கோகோயின் நிலை மிகவும் ஆபத்தானது. 84 வயதான கோகோய் க au ஹாட்டி மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகிறார். கோகோயின் இத்தகைய நிலைமை காரணமாக, அசாம் முதலமைச்சர் தனது திப்ருகார் சுற்றுப்பயணத்தை ரத்துசெய்து, நடுத்தர வழியிலிருந்து திரும்பி வருகிறார்.\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது:நவம்��ர் 23, 2020, 4:21 பிற்பகல் ஐ.எஸ்\nகுவஹாத்தி. அசாம் முன்னாள் முதல்வர் தருண் கோகோயின் உடல்நிலை மோசமடைந்தது திங்கள்கிழமை. அவரைப் பார்த்துக் கொண்ட மருத்துவர்கள், முன்னாள் முதல்வரின் நிலைமை “மிகவும், மிக மென்மையானது” என்று கூறியுள்ளனர். கோகோயின் இத்தகைய நிலை காரணமாக, அசாம் முதல்வர் சர்பானந்தா சோனோவால் தனது திப்ருகார் முன் திட்டமிடப்பட்ட திட்டத்தை ரத்து செய்வதன் மூலம் குவஹாத்தியை அடைகிறார். சோனோவால் ட்வீட் மூலம் இந்த தகவலை வழங்கியுள்ளார். சோனோவால் எழுதியுள்ளார், “நான் எனது திப்ருகர் நிகழ்ச்சியை ரத்துசெய்து, தருண் கோகோய் டா மற்றும் அவரது குடும்பத்தினருடன் தங்குவதற்காக குவாஹாட்டிக்குத் திரும்புகிறேன்”. முன்னாள் முதல்வரின் நிலை மிகவும் மோசமானது என்று சோனோவால் தெரிவித்தார். சோனோவால் “அவர் எப்போதுமே எனக்கு ஒரு தந்தையைப் போலவே இருந்தார், மில்லியன் கணக்கான மக்களுடன் விரைவில் அவரை நல்வாழ்த்துக்கள்” என்று கூறினார்.\nகோகோயின் உடல்நலம் குறித்து க au ஹாட்டி மருத்துவக் கல்லூரி கண்காணிப்பாளர் அபிஜித் சர்மா கூறுகையில், ஒன்பது மருத்துவர்கள் அடங்கிய குழுவை 80 வயதைக் கடந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் கவனித்து வருகிறார். 84 வயதான காங்கிரஸ் தலைவர் க au ஹாட்டி மருத்துவக் கல்லூரியில் (ஜி.எம்.சி.எச்) சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் செய்தியாளர்களிடம் கூறினார், ‘திரு. (கோகோய்) தற்போதைய உடல்நிலை மிகவும், மிகவும் உடையக்கூடியது, மருத்துவர்கள் சிறப்பாக முயற்சி செய்கிறார்கள்.’\nமுன்னாள் முதல்வரின் உடல்நிலை மோசமடைந்து வருவதால் மரியாதைக்குரிய தருண் கோகோய் டா மற்றும் அவரது குடும்பத்தினரின் பக்கமாக இருக்க எனது திட்டங்களை ரத்து செய்த பின்னர் திப்ருகரில் இருந்து குவாஹாட்டிக்கு பறப்பது. அவர் எப்போதும் எனக்கு ஒரு தந்தை உருவமாக இருந்து வருகிறார். அவர் குணமடைய பிரார்த்தனை செய்வதில் நான் மில்லியன் கணக்கானவர்களுடன் சேர்கிறேன். @ க aura ரவ்கோகோய்அஸ்ம்\n– சர்பானந்தா சோனோவால் (ar சர்பானந்த்சன்வால்) நவம்பர் 23, 2020\nREAD சுஷாந்த் வழக்கில் புதிய திருப்பம்; நவாசுதீனும் சாதியத்தால் கலங்குகிறார்; தந்தைக்கு நெருப்பு வழங்கும்போது விளக்கு விழுந்தது; 60 ஆயிரம் சீன வீரர்கள் எல்.ஐ.சி | சுஷாந்த் வழக்கில் புதிய திருப்பம்; சாதியத்தால் கலக்கம் அடைந்த நவாசுதீன்; தந்தைக்கு நெருப்பு வழங்கும்போது விளக்கு விழுந்தது; 60 ஆயிரம் சீன வீரர்கள் எல்.ஐ.சி.\nகோகோயின் மகனுடன் ஜி.எம்.சி.எச். இல் கலந்து கொண்ட அசாம் சுகாதார அமைச்சர் ஹேமந்த் பிஸ்வா சர்மா, ‘முன்னாள் முதல்வரின் நிலைப்பாடு மிகவும் மென்மையானது மற்றும் கவலை அளிக்கிறது. அவர் உயிர்காக்கும் கருவிகளில் முழுமையாக இருக்கிறார், இருப்பினும் மருத்துவர்கள் முயற்சி செய்கிறார்கள். இப்போது அவர்களின் நிலையை மேம்படுத்த கடவுளின் ஆசீர்வாதங்களும் மக்களின் ஜெபங்களும் அவசியம்.\nகோகோயின் உறுப்புகள் வேலை செய்வதை நிறுத்திவிட்டன, மூளை சில சமிக்ஞைகளைப் பெறுகிறது, கண்கள் நகர்கின்றன, இதயமுடுக்கி நிறுவப்பட்ட பின், அவரது இதயம் செயல்படுகிறது, தவிர எந்த உறுப்பு வேலை செய்யவில்லை என்று சர்மா கூறினார்.\nகோகோய் அசாமின் முதல்வராக மூன்று முறை இருந்துள்ளார்.\nகோகோய் ஞாயிற்றுக்கிழமை ஆறு மணி நேர டயாலிசிஸுக்கு உட்படுத்தப்பட்டதாகவும், அது மீண்டும் நச்சு விஷயங்களால் நிரப்பப்பட்டதாகவும் அமைச்சர் கூறினார். டயாலிசிஸ் மீண்டும் செய்யப்பட வேண்டிய நிலை இல்லை.\nமூன்று முறை அசாமின் முதல்வராக இருந்த 84 வயதான கோகோய் நவம்பர் 2 ஆம் தேதி ஜி.எம்.சி.எச். சனிக்கிழமை உடல்நிலை மோசமடைந்ததால் அவருக்கு சனிக்கிழமை வென்டிலேட்டரில் போடப்பட்டது. ஆகஸ்ட் 25 ஆம் தேதி கோகோய் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு அடுத்த நாள் GMCH இல் அனுமதிக்கப்பட்டார். இதன் பின்னர் அவர் அக்டோபர் 25 அன்று மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டார்.\n“வலை நிபுணர். பாப் கலாச்சாரம். சிந்தனையாளர், உணவுப்பொருள்.”\n\"வலை நிபுணர். பாப் கலாச்சாரம். சிந்தனையாளர், உணவுப்பொருள்.\"\nசனா கான் தனது முதல் திருமண படத்தை அனஸ் சையதுடன் பகிர்ந்துள்ளார்\nஅத்தியாவசியங்களைத் தவிர, ஏப்ரல் 20 முதல் தொழில்நுட்பத்தை ஆன்லைனில் வாங்கலாம்\nகொரோனா வைரஸ்: சுகாதார ஊழியர்களின் நினைவாக குதிரைக்கு ‘எனிட்செஸ்’ என்று பெயரிடப்பட வேண்டும் – அதிக வாழ்க்கை முறை\nநான் கூட விளையாட வந்தேன்: முகமது கைஃப் சவுரவ் கங்குலியின் ஆலோசனையை புறக்கணித்து ஒரு சிக்ஸர் கிரிக்கெட்டை அடித்தபோது\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * ��ுறிக்கப்பட்டன\n11 கோவிட் -19 வழக்குகள் ஆசாத்பூர் சந்தையுடன் இணைக்கப்பட்டுள்ளன, 100 காத்திருக்கும் சோதனை முடிவுகள் – டெல்ஹி செய்திகள்\nவிக்டோரியா மெமோரியல் நிகழ்ச்சியில் பாஜக அழைப்பிதழ்களை மூடிமறைத்ததாக மம்தா பானர்ஜி ஹெக்லிங் வழக்கு வட்டாரங்கள் கூறுகின்றன – முதல்வர் மம்தாவுக்கு முன்னால் ஜெய் ஸ்ரீ ராமின் முழக்கம், பாஜகவின் பின்னால் நகர்ந்ததா\nராகுல் திராவிட்: கிரெடிட் மில்னே பர் ராகுல் டிராவிட் கா ஜவாப் ஜீத் லெகா ஆப்கா தில்: டீம் இந்தியாவின் சிறந்த செயல்திறனுக்காக கடன் பெறுவது குறித்து திராவிட் என்ன கூறினார்\nஎந்த பொதுத்துறை வங்கி கணக்கை சேமிப்பதில் அதிக வட்டி செலுத்துகிறது\nகபில் ஷர்மா காற்றை வெளிப்படுத்துகிறது: இந்த அதிர்ச்சியூட்டும் காரணத்தால் பிப்ரவரி நடுப்பகுதியில் கபில் ஷர்மா காற்றிலிருந்து வெளியேறுகிறது\nவிவோ எஸ் 7 டி: டைமன்சிட்டி 820 செயலி கொண்ட விவோ எஸ் 7 டி ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது – மொபைல்கள் செய்தி\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00735.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsfirst.lk/tamil/2020/11/09/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2021-01-25T07:53:37Z", "digest": "sha1:OZYLB7ALNZJ3PHFK3SEEPIMOYAVPYWFO", "length": 7833, "nlines": 86, "source_domain": "www.newsfirst.lk", "title": "இந்தியாவில் வளி மாசு அதிகமுள்ள மாநகரங்களில் பட்டாசு வெடிக்க தடை - Newsfirst", "raw_content": "\nஇந்தியாவில் வளி மாசு அதிகமுள்ள மாநகரங்களில் பட்டாசு வெடிக்க தடை\nஇந்தியாவில் வளி மாசு அதிகமுள்ள மாநகரங்களில் பட்டாசு வெடிக்க தடை\nColombo (News 1st) இந்தியாவில் வளி மாசு அதிகமுள்ள மாநகரங்களில் பட்டாசு வெடிக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது.\nஇன்று நள்ளிரவு முதல் நவம்பர் 30 ஆம் திகதி வரை பட்டாசுகளை விற்கவோ பயன்படுத்தவோ தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது.\nடெல்லி உள்ளிட்ட காற்று மாசு அதிகமுள்ள மாநிலங்களில் இந்த தடை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nவளி மாசு அதிகரித்துள்ள சூழலில் கொரோனா பாதிப்பு அதிகமாகும் எனவும் பட்டாசு வெடிக்க தடை விதிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.\nநாடு முழுவதும் காற்று மாசு அதிகமாக உள்ள மாந��ரங்களில் பட்டாசு வெடிக்கத் தடை விதிப்பதாக தேசிய பசுமை தீர்ப்பாயம் இன்று தீர்ப்பளித்துள்ளது.\nஇந்த உத்தரவை அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கும் அனுப்பி தீவிரமாக செயற்படுத்த வேண்டும் எனவும் தேசிய பசுமை தீர்ப்பாயம் அறிவுறுத்தியுள்ளது.\nகிழக்கு முனையத்தை இந்தியா, ஜப்பானுக்கு வழங்குவோம்\nஇலங்கை – இந்திய மீனவர் பிரச்சினையை ஆராய மூவர் அடங்கிய குழு நியமனம்\nமீனவர்கள் உயிரிழப்பு: இலங்கையின் பதில் உயர்ஸ்தானிகரை அழைத்து இந்திய மத்திய அரசு கண்டனம்\nஇந்திய மீனவர்கள் நால்வரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளமை வேதனையளிப்பதாக டக்ளஸ் தேவானந்தா அறிக்கை\nஇந்தியாவின் COVID தடுப்பூசி இலங்கைக்கு ஏன் கிடைக்கவில்லை\nகிழக்கு முனையத்தை இந்தியா, ஜப்பானுக்கு வழங்குவோம்\nஇலங்கை-இந்திய மீனவர் பிரச்சினையை ஆராய குழு நியமனம்\nபதில் உயர்ஸ்தானிகரை அழைத்து இந்தியா கண்டனம்\nஇந்திய மீனவர்களின் உயிரிழப்பு வேதனையளிக்கிறது\nCOVID தடுப்பூசி இலங்கைக்கு ஏன் கிடைக்கவில்லை\nபிரதமர் - சபாநாயகர் சந்திப்பு\nதமிழ் தேசிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சந்திப்பு\nகிழக்கு முனையத்தை இந்தியா, ஜப்பானுக்கு வழங்குவோம்\nதொலைக்காட்சி நெறியாளா் லாரி கிங் காலமானார்\nSLvENG 2ndTest:339 ஓட்டங்களைப் பெற்றது இங்கிலாந்து\nநட்டஈடு வழங்குமாறு விவசாயிகள் கோரிக்கை\nகே.எஸ்.ரவிக்குமாரின் படத்தில் கதாநாயகனாகும் தர்ஷன்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00735.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsfirst.lk/tamil/2020/11/28/lpl-galle-gladiators-%E0%AE%90-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-jaffna-stallions/", "date_download": "2021-01-25T06:15:59Z", "digest": "sha1:6LN7HYKDOBZWKLS7VRGO72GN6P7I4TZK", "length": 7423, "nlines": 91, "source_domain": "www.newsfirst.lk", "title": "LPL: Galle Gladiators-ஐ வீழ்த்தியது Jaffna Stallions - Newsfirst", "raw_content": "\nColombo (News 1st) லங்கா ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் Galle Gladiators அணிக்கு எதிரான போட்டியில் Jaffna Stallions அணி 8 விக்கெட்களால் அபார வெற்றியீட்டியது.\nகிளிநொச்சி எக்ஸ்பிரஸ் செபஸ்தியாம்பிள்ளை விஜயராஜூம் Jaffna Stallions அணிக்காக இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஹம்பாந்தோட்டை சூரியவெவ மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய Galle Gladiators அணி சார்பாக தனுஸ்க குணதிலக்க 38 ஓட்டங்களைப் பெற்றார்.\nபானுக்க ராஜபக்ஸ 21 ஓட்டங்களுடனும் மிலிந்த சிறிவர்தன 02 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.\nஅணித்தலைவர் சயிட் அஃப்ரிடி 06 சிக்சர்கள் 03 பவுண்டரிகளுடன் 23 பந்துகளில் 58 ஓட்டங்களை விளாசினார்.\nGalle Gladiators அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 175 ஓட்டங்களைப் பெற்றது.\nDuanne Olivier 04 விக்கெட்களை வீழ்த்தினார்.\nJaffna Stallions அணி வெற்றியிலக்கை 19.3 ஓவர்களில் 02 விக்கெட் இழப்பிற்கு கடந்தது.\nஆரம்ப துடுப்பாட்ட வீரர் மீனோத் பானுக்க 18 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.\nசொய்ப் மலிக் 27 ஓட்டங்களைப் பெற்றார்.\nஆரம்பம் முதலே அபாரமாக விளையாடிய அவிஸ்க பெர்னாண்டோ 7 சிக்சர்கள் 5 பவுண்டரிகளுடன் 63 பந்துகளில் 92 ஓட்டங்களை விளாசி வெற்றியை உறுதி செய்தார்.\nவட மாகாண வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு\nJaffna Stallions அணிக்கு பிரதமர் வாழ்த்து\nLPL தொடரின் இறுதிப் போட்டி இன்று\nLPL இறுதிப் போட்டிக்கு Galle Gladiators அணி தகுதி\nசெவ்வாய்க்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்\nLPL தரப்படுத்தலில் முதலிடத்தில் Jaffna Stallions\nவட மாகாண வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு\nJaffna Stallions அணிக்கு பிரதமர் வாழ்த்து\nLPL தொடரின் இறுதிப் போட்டி இன்று\nLPL இறுதிப் போட்டிக்கு Galle Gladiators அணி தகுதி\nLPL தரப்படுத்தலில் முதலிடத்தில் Jaffna Stallions\nபிரதமர் - சபாநாயகர் சந்திப்பு\nதமிழ் தேசிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சந்திப்பு\nகிழக்கு முனையத்தை இந்தியா, ஜப்பானுக்கு வழங்குவோம்\nதொலைக்காட்சி நெறியாளா் லாரி கிங் காலமானார்\nSLvENG 2ndTest:339 ஓட்டங்களைப் பெற்றது இங்கிலாந்து\nநட்டஈடு வழங்குமாறு விவசாயிகள் கோரிக்கை\nகே.எஸ்.ரவிக்குமாரின் படத்தில் கதாநாயகனாகும் தர்ஷன்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00735.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=4345:2008-11-04-12-01-35&catid=74&Itemid=237", "date_download": "2021-01-25T08:05:35Z", "digest": "sha1:PXVLQ3VBA52Y5JM4JIRFWC5W3SBKKWD5", "length": 21193, "nlines": 138, "source_domain": "www.tamilcircle.net", "title": "பேரினவாதத்துக்கு விளக்கு பிடிக்கும் அ.மார்க்ஸ் - ஷோபாசக்தி கும்பல்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபேரினவாதத்துக்கு விளக்கு பிடிக்கும் அ.மார்க்ஸ் - ஷோபாசக்தி கும்பல்\nதாய்ப் பிரிவு: பி.இரயாகரன் - சமர்\nவெளியிடப்பட்டது: 04 நவம்பர் 2008\nதமிழ்மக்களின் உரிமையை எப்படி 'அரசியல் நீக்கம்\" செய்வது என்பதை, அ.மார்க்ஸ் - ஷோபாசக்தி கும்பலிடம் இருந்து கற்றுக்கொள்ளமுடியும். அண்மையில் குமுதம் வெளியீடான தீராநதியில், 'இன்றெமக்கு வேண்டியது சமாதானமே\" என்ற தலைப்பில் ஷோபாசக்தியின் பேட்டி ஒன்றை அ.மார்க்ஸ் எடுத்து வெளியிட்டு இருந்தார். இதை அவர் 'வெறும் நேர்காணலாகவன்றி உடன்பாட்டுடன் முன்வைக்கின்றேன்\" என்ற அ.மார்க்ஸ் குறிப்புடன் அது வெளிவந்துள்ளது.\nஇவர்கள் தமிழ் மக்களுக்கு முன்னால் வைக்கும் தீர்வு என்ன ஏகாதிபத்தியமும், இந்தியாவும், ஏன் பேரினவாதமும் எதைக் கோருகின்றதோ, அதைத்தான் இந்தக் கும்பல் பின்கதவால் வைக்கின்றது. அதைச் சொல்லும் விதம் தான் வேறு. 'ஏராளமான விலையைக் கொடுத்து விட்டோம். 'பாராளுமன்றம் பன்றிகளின் தொழுவம்\" என்றெல்லாம் கோஷம் போட எங்களுக்குச் சக்தியில்லை. ஆயுதக் கலாச்சாரத்தைக் கைவிட்டு, அனைவருமே ஜனநாயக அரசியல் நெறிகளுக்குத் திரும்பவேண்டும்…\" என்கின்றார் ஷோபாசக்தி அன்ட் அ.மார்க்ஸ் கம்பனி. இதைத்தான் பேரினவாதம் அன்று முதல் இன்று வரை கூறுகின்றது. இந்தியாவும் இதைத் தான் கூறுகின்றது. ஏகாதிபத்தியம் இதைத்தான் கூறுகின்றது.\nஇதன் மூலம் தான் தமிழ் மக்களின் உரிமையை 'அரசியல் நீக்கம்\" 'இன்றெமக்கு வேண்டியது சமாதானமே\" என்பதானால் அடையமுடியும் என்கின்றனர். இதன் மூலம் தமிழ் மக்கள் தம் உரிமையை வென்றெடுக்க முடியும் என்கின்றனர். ஆயுதக் கலாச்சாரத்தை கைவிட்டு ஜனநாயக வழிக்கு திரும்பாதது தான், இலங்கையின் பிரச்சனையாக கூறுகின்றனர்.\nவேடிக்கை என்னவென்றால் கருணாவும், பிள்ளை���ானும் கூட இதைத்தான் கூறுகின்றனர். இப்படி இலங்கை அரசினதும், கருணா-பிள்ளையான் கும்பலினதும் அடிவருடிகளாக சோபாசக்தி தலைமையிலான கூட்டுக்கலவிக் கும்பல் குலைக்க வெளிக்கிட்ட பின்பு, 'பாராளுமன்றம் பன்றிகளின் தொழுவம்\" அல்ல என்கின்றது. இது தன்னை மூடிமறைக்க தலித்தியம் பேசுகின்றது. இலங்கை அரசின் எடுபிடியாக உலாவுவதால், ஆயுதத்தைக் கைவிட்டு 'பாராளுமன்ற ஜனநாயகத்தை கைக்கொள்ளும்படி, அ.மார்க்ஸ் - ஷோபாசக்தி கும்பலும் கூறுகின்றது. இதன் மூலம் இவர்கள் பேசும் தலித்தியம் என்பது, அந்த மக்களின் விடுதலைக்கானதல்ல. மாறாக 'அரசியல் நீக்கம்\" செய்தபடி, இலங்கை அரசின் எடுபிடிகளாக இருப்பதை மூடிமறைக்க உதவும் மூடுபொருள் தான் தலித்தியம்.\nஇந்தக் கும்பல் 'பாராளுமன்றம் பன்றிகளின் தொழுவம்\" என்று கூறமுடியாது என்கின்றது. பாராளுமன்ற பன்றித் தொழுவத்தில் கூடுவது தான், மக்களின் விடுதலைக்கான பாதை என்கின்றது.\nகூட்டுக்கலவியை இலட்சியமாக கொண்டு, பெண்களை வளைக்க நாக்கைத் தொங்கவிட்டுக்கொண்டு அலையும் இந்தக் கும்பல், பன்றிகளின் தொழுவமான பாராளுமன்றத்துக்கு புனிதப்பட்டம் கட்டுகின்றது. இதன் மூலம் இந்தக் கும்பல் என்ன சொல்கின்றது. ஆயுதமேந்தியுள்ள தமிழர்கள் தான், முழு மனித இழப்புக்கும் காரணம் என்கின்றது. அதாவது இதனால் 'ஏராளமான விலையைக் கொடுத்து விட்டோம்\" என்கின்றது.\nபாராளுமன்ற ஜனநாயகத்தில் உள்ளவர்கள் மனித அழிவைச் செய்யவில்லையா ஜனநாயக வழியில் உள்ள பாராளுமன்றம் ஊடாக நடத்தும் இனவாத யுத்தம் என்ன ஜனநாயக வழியில் உள்ள பாராளுமன்றம் ஊடாக நடத்தும் இனவாத யுத்தம் என்ன புலிகள் முதல் ஆயுதம் எந்திய குழுக்கள் கொன்று குவித்ததை விட, பல மடங்கு மனித படுகொலைகளை செய்தவர்கள் தானே, இந்த ஜனநாயக வழியில் உள்ள பாராளுமன்ற பன்றிகள். இவர்கள் தான் மொத்த மனித சீரழிவை உருவாக்கியவர்கள். இந்தக் கொலைகார ஜனநாயகத்தை நியாயப்படுத்தும் கைக்கூலிகள் தான் 'பாராளுமன்றம் பன்றிகளின் தொழுவம்\" அல்ல என்று கூறி, அதை தம்மைப்போல் ஏற்று வாழ அழைக்கின்றனர். இப்படி 'அரசியல் நீக்கம்\" செய்யப்பட்ட பின்நவீனத்துவ லும்பன் தனம் பேரினவாதமாக இன்று புழுக்கின்றது.\nஅன்றைய இயக்கங்கள்; பற்றி குறிப்பிடும் போது 'இவர்கள் தாங்கள் வைத்திருந்த இடதுசாரி, சோஷலிசக் கருத்தாக்கங்களை ஒவ��வொன்றாகக் கைவிட்டுக்கொண்டே வந்தார்கள்.\" என்று அதை 'அரசியல் நீக்கம்\" என்று கூறும் இவர்கள், இன்று அதையே செய்கின்றனர். 'பாராளுமன்றம் பன்றிகளின் தொழுவம்\" அல்ல என்று கூறிக்கொண்டு, புலியை விமர்சிக்க பயன்படுத்தி இடதுசாரி, சோஷலிசக் கருத்தாக்கங்களை கைவிட்டு அரச கைக்கூலிகளாக தம்மைத்தாம் 'அரசியல் நீக்கம்\" செய்தபடி குலைக்கின்றனர்.\nபாராளுமன்ற ஜனநாயகமே ஆயுதமேந்தியதை விட சிறந்தது என்கின்றனர். அதுவே அமைதியைக் கொண்டு வரும் என்கின்றனர். இப்படி 'அரசியல் நீக்கம்\" செய்த இந்த ஜனநாயக பாராளுமன்றம் 1971, 1978-1979 காலத்திலும் ஜே.வி.பியின் பெயரில் பல பத்தாயிரம் சிங்கள இளைஞர்களைக் கொன்று குவித்தது. இந்த பாராளுமன்றம் தான்;, 60 ஆயிரத்துக்கு மேற்பட்ட தமிழர்களையும் கொலை செய்தது. இப்படி இருக்க, 'இன்றெமக்கு வேண்டியது சமாதானமே\" என்று கூறிக்கொண்டு, பாராளுமன்ற பன்றிகளாகி கொலை செய்யக் கோருகின்றனர் அ.மார்க்ஸ் - ஷோபாசக்தி கும்பல். கூட்டுக்கலவியையே இலட்சியமாக கொண்டலையும் இந்த கும்பலுக்கு, வேறு அரசியல் போக்கிடம் கிடையாது. தொட்டுக்கொள்ள தலித்தியம், பின்நவீனத்துவம்.\nகூட்டுக்கலவி மயக்கத்தில் இருந்து எழுந்து அலம்பும் போது 'பாராளுமன்றம் பன்றிகளின் தொழுவம்\" அல்ல என்கின்றனர். இப்படி 'அரசியல் நீக்கம்\" செய்தபடி, அனைவரையும் இலங்கை பாராளுமன்றத்தில் கைக்கூலிகளாக, தம்மைத்தாம் தம்மைப்போல் 'அரசியல் நீக்கம்\" செய்ய அழைக்கின்றனர்.\nஇதற்கு மாறாக தமிழ் மக்களின் சுயநிர்ணயத்தை கைக்கொள்ளும்படி கோரவில்லை. தமிழ் மக்களின் உரிமையை அங்கீகரித்து போராடும்படி கோரவில்லை. தமிழ் மக்களை நேசிக்க கோரவில்லை. மாறாக பாராளுமன்ற பன்றிகளாக மாறும்படியே கோருகின்றனர். இதுதான் தமிழ் மக்களை நேசிக்கும் அரசியல் வழி என்கின்றனர். தமிழ்மக்களின் சுயநிர்ணயத்தையும், அவர்களின் உரிமையையும் கைவிட்ட, அரச எடுபிடிகளாக குலைக்கின்ற இந்த கும்பல், 'பாராளுமன்றம் பன்றிகளின் தொழுவம்\" என்றெல்லாம் கோஷம் போட எங்களுக்குச் சக்தியில்லை.\" என்கின்றது. அதனால் தான் மக்களின் உரிமையைக் கோருவதை, தாம் இழந்துவிட்டோம் என்கின்றது. எப்படித்தான் சக்தி இருக்கும்\nகூட்டுக்கலவிக்காவே அலையும் போது, ஒரு பெண்ணுடன் பலர் படுத்து புரள்வதும், கூட்டாகவே ஒரினச்சேர்க்கையில் ஈடுபடுவதும் வாழ்வான பின், சக்தி எப்படித் தான் இருக்கும். இப்படி மக்களின் வாழ்வு வேறு, உங்கள் வாழ்வோ வேறு. இலங்கை அரச எடுபிடிகள் எல்லாம் ஒன்றாக கூடினால், 'கோஷம் போட எங்களுக்குச் சக்தியில்லை.\" என்றுதான் கூறமுடியும். 'பாராளுமன்றம் பன்றிகளின் தொழுவம்\" அல்ல, அங்கும் கூட்டுக்கலவியை நடத்த அழைக்கின்றனர்.\nஇதற்கு தலித் கோசம். அரச கைக்கூலிகளாக குலைக்கும்போது, புலிகளின் படுகொலை அரசியலை 'அரசியல் நீ.க்கம்\" செய்து அதை தலித்தாக திரித்துப் பார்க்கும் பேரினவாத தர்க்கம். புலியின் படுகொலை என்பது, 'அரசியல் நீக்கம்\" செய்யப்பட்ட வெறும் தலித்தியமல்ல. இப்படி திரிப்பதன் மூலம், அது கொண்டுள்ள வலதுசாரிய பாசிச யாழ் மேலாதிக்கத்தை மூடிமறைப்பது தான். புலியின் அரசியல் என்பது, அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களையுமே அது தனது எதிரியாக இனம் காண்கின்றது. அந்த வகையில் பல ஆயிரம் கொலைகளை செய்துள்ளது. இப்படி அந்த பொது அரசியல் தளத்தை ஒடுக்கப்பட்ட மக்களை சார்ந்து நின்று எதிர்க்க தயாரற்று, 'அரசியல் நீக்கம்\" செய்தபடி பேரினவாத அரசுக்காக குலைப்பதைத்தான் தலித்தியம். அதுதான் பாராளுமன்ற பன்றித்தனத்தை வழிகாட்டுகின்றது.\nபதிப்புரிமை © 2021 தமிழரங்கம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது. Powered by JA Teline IV - Designed by JoomlArt.com. Joomla-வானது GNU/GPL உரிமம் கீழ் வெளியிடப்பட்ட ஒரு இலவச மென்பொருள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00735.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://chittarkottai.com/wp/2014/01/16/", "date_download": "2021-01-25T06:45:44Z", "digest": "sha1:4INRZDTCBYXQZ7SQTFQTZ4ALYJS4Q774", "length": 12145, "nlines": 148, "source_domain": "chittarkottai.com", "title": "2014 January 16 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nநோயற்ற வாழ்வுக்கு காலம் தவறாமல் உணவு\nஇந்தியாவில் 100-ல் நான்கு பேருக்கு இதய நோய்\nகாகாப் பழம் – பெர்ஸிமென் (Fuyu – Persimmon)\nஒரு துளி எலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா\nநேர்மை கொண்ட உள்ளம் – கதை\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சு���்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (48) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 11,466 முறை படிக்கப்பட்டுள்ளது\nதோல் நோய்கள் ஓர் அறிமுகம்\nமனித உடல் உறுப்புகளிலேயே மிகப் பெரிய உறுப்பு தோல் தான். கிட்டத்தட்ட இரண்டு சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது. உடலின் மொத்த எடையில் 16 முதல் 20 சதவீதம் தோலின் எடை இருக்கும். கண், காது, மூக்கு, இதயம், சிறுநீரகம், மூளை போன்றவற்றைப் போன்றே, தோலும் மிக முக்கியமான உறுப்பாகும். தோல் என்பது, ஒரு மனிதனுடைய தலை முதல் கால் வரை இருக்கிறது. அதாவது, முழுவதுமாகத் தோலால் மூடப்பட்ட உரவம்தான் மனித உடல். ஒரு . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nதமிழக அரசு தருகிறது இலவச வேலைவாய்ப்புப் பயிற்சிகள்\nகுழந்தைகளுக்கு 10 சூப்பர் உணவுகள் \nரூபாய் மதிப்பு : வீழ்ச்சியும், விளைவுகளும்\nஇனி எல்லாமே டேப்ளட் பிசி\nபிளாஸ்டிக் – சிறிய அலசல்..\nசர்க்கரை நோயும் சந்தேகங்களும் – ஆலோசனைகளும் 2/2\nஅட்லாண்டிஸ் மர்மத் தீவு கண்டுபிடிப்பு\nஅதிசய சத்து நிறைந்த ஆப்ரிகாட்\nஉயிர் காக்கும் அற்புத தனிமம் கால்சியம்\nமூன்று மாத ‘இத்தா’ ஏன்\nஇஸ்ரா – மிஃராஜ் வின்வெளிப் பயணங்கள் (வீடியோ)\nமரணவேளையிலும் இறைவனை வணங்கிய மாவீரர்\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 8\nசித்தார் கோட்டை – ஓர் ஆய்வுக்கோவை முன்னுரை\nசலீம் அலி – பறவையியல் ஆர்வலர்\nமுன்னோர்களின் வாழ்விலிருந்து பெறும் படிப்பபினைகள்\nநேர்மையும் துணிவும் மிக்க தமிழர் – உ. சகாயம் ஐஏஎஸ்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00736.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://onetune.in/entertainment/%E0%AE%93-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-01-25T06:59:28Z", "digest": "sha1:2LL5L2UFX6452KZQX7WEAZI5ZGJEEURB", "length": 7720, "nlines": 169, "source_domain": "onetune.in", "title": "ஓ காதல் கண்மணி - மணிரத்னம் மனதார நன்றி - OneTune | ஓர்ராக��் | Short Stories | Magazine | News", "raw_content": "\nரேவந்தா – சூரியனின் இளைய மகன்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\nHome » ஓ காதல் கண்மணி – மணிரத்னம் மனதார நன்றி\nஓ காதல் கண்மணி – மணிரத்னம் மனதார நன்றி\nமணிரத்னம் இயக்கிய ‘ஓ காதல் கண்மணி’ திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி உலகம் முழுவதும் வெற்றிநடை போட்டு வருகிறது. இப்படம் குறித்து ஆக்கப்பூர்வமாக விமர்சனம் எழுதிய அனைத்து ஊடகங்களுக்கும் நன்றி தெரிவித்து மணிரத்னம் கடிதம் எழுதியுள்ளார்.\nஅதில் அன்பு மற்றும் வெறித்தனத்துடன் நீங்கள் வெளியிட்டுள்ள விமர்சனங்களுக்கு நன்றி. இத்தனை வருட எனது கலைப்பயணத்தில் நீங்களும் ஒரு அங்கமாக இருந்து வருகிறீர்கள். இனி வரும் காலங்களிலும் நீங்கள் தொடர்ந்து உங்கள் அன்பையும், ஆதரவையும் வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்று மணிரத்னம் கூறியுள்ளார்.\n‘ஓ காதல் கண்மணி’ படத்தில் துல்கர் சல்மான், நித்யாமேனன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். அனைத்து பாடல்களையும் வைரமுத்து எழுதியுள்ளார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nரேவந்தா – சூரியனின் இளைய மகன்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nஇந்த விக்ரம் பிரபு ஏன் தாடியும், மீசையுமாக சுற்றுகிறார் தெரியுமா\nஇன்றும் நேதாஜி வருவார் என காத்திருக்கும் இந்தியா\nபோன் தொலைந்தால் கூகுளில் தேடலாம்\nரேவந்தா – சூரியனின் இளைய மகன்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00736.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.asiriyar.net/2020/06/income-tax.html", "date_download": "2021-01-25T07:47:52Z", "digest": "sha1:5BJY6LBIEFRMVXEHXHI5PVBOREE32C5I", "length": 12531, "nlines": 320, "source_domain": "www.asiriyar.net", "title": "Income Tax - ஆசிரியருகளுக்கு ஒரு முக்கிய தகவல் - Asiriyar.Net", "raw_content": "\nHome INCOME TAX Income Tax - ஆசிரியருகளுக்கு ஒரு முக்கிய தகவல்\nIncome Tax - ஆசிரியருகளுக்கு ஒரு முக்கிய தகவல்\nIncome Tax form 16 சார்பில் ஆசிரியருகளுக்கு ஒரு தகவல்\nஆசிரியருக்கு ஒரு தகவல் தற்போது பயன்படுத்தி வரும் இன்கம்டாக்ஸ் சாப்ட்வேர் XL SOFTWARE பல வடிவங்களில் பல விதங்களிலும் பலரால் தற்போது வழங்கப்பட்டுள்ளது.\nவழங்கப்பட்டுள்ள எக்ஸெல் சாப்ட்வேரில் (xl software) படிவம் 16 (Form 16A) சில ���ாப்ட்வேர்களில் வழங்கப்பட்டுள்ளது இந்த சாப்ட்வேரை பயன்படுத்த சில நிபந்தனையுடன் வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது ஏனெனில் படிவம்16 (form 16 A)இதிலிருந்து பிரதி எடுக்கப்பட்டு income tax returns ஆசிரியர்களால் வருகிற ஜூன் மாதம் முதல் நிரப்பப்படும்\nஅப்படி நிறப்படுவதால் ஆசிரியருக்கு (இன்கம் டாக்ஸ் துறையில்) Income tax department இருந்து நோட்டீஸ் (Notice) தண்டத்தொகை additional payment விதிக்க வாய்ப்புள்ளது எனவே இந்த (XL software) சாப்ட்வேர்கள் வருகின்ற படிவம் 16 (Form 16) பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.\nபடிவம் 16சம்பந்தப்பட்ட சம்பளம் பெற்று வழங்கும் அலுவலர் டிடிஎஸ் (TDS) செய்து அதன் மூலம் வருகின்ற உண்மையான படிவம் 16 சம்பந்தப்பட்ட பணியாளர்களுக்கு ஜூன் 30 முடிந்து வழங்க வேண்டும் அப்படி வழங்கப்படுகின்ற படிவம் 16 (form16) பயன்படுத்தி தாங்கள் income tax returns (ITR) பதிவு செய்யப்பட வேண்டும் அப்படி பதிவு செய்தால் மட்டுமே தங்களுக்கு இன்கம்டாக்ஸ் துறையால் வழங்கப்படுகின்ற நோட்டீஸ் ஆனது வராது என்று தங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.\n*உண்மையான படிவம் 16 க்கும் தற்போது வரை சாப்ட்வேரில் இருந்து எடுக்கப்படுகின்றன போலி படிவத்திற்கும் என்ன வித்தியாசம் என்று கீழ்கண்டவாறு பார்ப்போம்*\n1.உண்மையான படிவம் அரசு துறை அடையாளம் சிங்கமுகம் பயன்படுத்தப்படுகிறது\n2. டி டி எஸ் TDS சர்டிஃபிகேட் CERTIFICATE நம்பர் உள்ளது\n3. டிடிஎஸ் TDS இல் தங்களால் செலுத்தப்பட்ட இன்கம்டேக்ஸ் தொகை அனுமதிக்கப்பட்டு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது\n4. சம்பளம் பெற்று வழங்கும் அலுவலர் ஆல் தங்களுக்கு வழங்கப்பட்ட வருட தொகை (total income )என்ன என்பது உண்மையான படிவம் 16ல் தெளிவாக எடுத்து வைக்கப்பட்டிருக்கும்\nபடிவம் 16 சம்பந்தப்பட்ட சம்பளம் பட்டுவாடா அதிகாரி வழங்கப்பட வேண்டும் காலஆண்டு வாரியாக பதிவு செய்து ஜூன் மாத இறுதியில் பணியாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.\nபள்ளிகளை பொறுத்தவரை யார் யார் சம்பள பட்டுவாடா அதிகாரி என்று பார்ப்போம்\nஅரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகள்-\nஅரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள்- HEADMASTERS\nஅரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள்-DISTRICT EDUCATION OFFICERS\nஎனது போலியாக இருக்கக்கூடிய ஆப்ஷனை பயன்படுத்தி இன்கம்டாக்ஸ் ரிட்டன் செய்ய வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது. உண்மையான படிவம் 16-ஐ பயன்படுத்தி இன்கம்டாக்ஸ் ரிட்டன் செய்யும்போது சம்பந்தப்பட்ட பணியாளர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்பது தெரியவருகிறது.\n31.12.2020 நிலவரப்படி \"Online Training\" முடித்த ஆசிரியர்கள் பெயர் பட்டியல் - All Districts\nபள்ளிகளில் குடியரசு தினம் கொண்டாடுதல் - மாவட்ட ஆட்சியர் புதிய உத்தரவு - Letter\nநாளை 18.01.2021 தேதி அனைத்து ஆசிரியர்களும் பள்ளியில் இருக்க வேண்டும் - கல்வித்துறை உத்தரவு\nஆன்லைன் வகுப்புகளுக்கு விடுமுறை - அமைச்சர் அறிவிப்பு\nஅனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்\nபொங்கல் பரிசுத்தொகை கண்காணிப்பு பணிக்கு நியாயவிலை கடைகளில் ஆசிரியர்களை நியமித்து உத்தரவு - Collector Proceedings\nபூஜ்ஜியம் கல்வியாண்டு என்றால் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00736.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.tnguru.com/2015/11/now-book-train-tickets-30-minutes-prior.html", "date_download": "2021-01-25T08:05:21Z", "digest": "sha1:QOYB7SLARBKMI6J5E3SIAMGHHTR5LJM7", "length": 4923, "nlines": 145, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: Now, book train tickets 30 minutes prior to departure", "raw_content": "\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nயார் இந்த ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்... அப்படி என்ன சிறப்பு இவருக்கு\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nதிறனாய்வுத் தேர்வு - STUDY MATERIALS\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00736.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"}
+{"url": "https://gossip.tamilnews.com/2018/06/04/causes-hair-fall-know-protect-hair/", "date_download": "2021-01-25T06:39:05Z", "digest": "sha1:U7XYQMJCHFU42MXFFECUUC4SIUU22Q5O", "length": 44159, "nlines": 419, "source_domain": "gossip.tamilnews.com", "title": "Causes hair fall know protect hair, tamil health news", "raw_content": "\nமுடி கொட்டுவதற்கான காரணங்கள்: இதை அறிந்து கொண்டால் உங்கள் கூந்தலை பாதுகாக்கலாம்\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்ன���டம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nமுடி கொட்டுவதற்கான காரணங்கள்: இதை அறிந்து கொண்டால் உங்கள் கூந்தலை பாதுகாக்கலாம்\nமுடி வளர்ச்சிக்குத் தேவையான சத்துக்கள் உடலில் குறையும்போது தானாகவே முடி கொட்ட துவங்கும்.\nமுடிக்குத் தேவை இரும்புச் சத்து மற்றும் கரோட்டின். இதில் குறைபாடு ஏற்படும்போது முடி கொட்டுதல், வெடித்தல், உடைதல் போன்றவை நிகழத் துவங்கும்.\nமுடி கொட்டுதல் நிகழும்போது, முடிக்குத் தேவையான சத்து நிறைந்த உணவுகளை தேடி உண்ண வேண்டும்.\nபிறந்த குழந்தைக்கு பால் கொடுக்கும் தாய்மாருக்கு குழந்தை பிறந்ததும் கட்டாயமாக முடி கொட்டும்.\nபெண்கள் தாய்மைப் பேறை அடைந்தது முதல் இரும்புச் சத்து, புரதச் சத்துக்கள் நிறைந்த மாத்திரைகளை மருத்துவர்களின் ஆலோசனைப்படி குழந்தையின் வளர்ச்சிக்காக தினமும் எடுப்பார்கள்.\nஇது குழந்தையின் வளர்ச்சி மட்டுமின்றி, தாயின் ஆரோக்கியத்தையும் சேர்த்தே மேம்படுத்தி, கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு முடி நன்றாக, செழிப்பாகக் காணப்படும். ஆனால் குழந்தை பிறந்த பிறகு மருந்து மாத்திரைகளை உண்பதை தாய்மார்கள் நிறுத்தியதும், தானாகவே பெண்களுக்கு முடி கொட்டத் துவங்குகிறது.\nஅதேபோல் குழந்தை பால் குடியினை மறக்கும்போதும் பெண்களுக்கு நிறைய முடி கொட்டும். ஏனெனில் பால் கொடுக்கும்போது குழந்தைக்காக ஆரோக்கிய உணவுகளை தேடித்தேடி உண்ணும் தாய்மார்கள் பால் கொடுப்பதை நிறுத்தியதும், ஆரோக்கியத்தை கண்டுகொள்வதில்லை. செடிக்கு உரம் போட்டு, தண்ணீர் விடுவதை நிறுத்தி விட்டால் எப்படி வாடத் துவங்குமோ அதுமாதிரியான ஒரு நிகழ்வுதான் இது.\nபடிக்கின்ற வயதில் இருக்கும் இளம் பருவத்தினர் சிலர், படிப்பில் அதிக கவனம் செலுத்தும்போது சரியான சரிவிகித உணவை எடுப்பதில்லை. அவர்கள் முடியையும் சரியாகப் பராமரிப்பதில்லை.\nகுறிப்பாக அரசுத் தேர்வுகளை எழுதப்போகும் மாணவர்களுக்கு படிப்புச் சுமை காரணமாக, சரியான தேக பராமரிப்பின்மை காரணமாக முடி கொட்டத் துவங்குகின்றது.\nஉடல் ஆரோக்கியத்திற்காக அல்லாமல் நோய் எதிர்ப்பிற்காக மருந்துகளை அதிகமாக எடுப்பவர்களுக்கும் முடி அதிகமாகக் கொட்டும். வயது முதிர்ச்சி காரணமாகவும் முடி தானாகக் கொட்டும்.\nகுளிக்கும் போது எத்தனை நிமிடம் குளிக்கலாம்..\nஎன்னதான் ட்ர�� பண்ணுனாலும் உங்கள் சருமத்திலிருக்கும் தழும்பை மறைக்க முடியலையா\nபெண்களின் அழகிற்கு அழகு சேர்க்கும் இயற்கை அழகு குறிப்புகள்..\nஇடுப்பு சதை குறைய எளிய வழி..\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முந்திரிப்பழம்\nஇயற்கையான முறையில் மாதவிலக்கை எப்படி தள்ளிப்போடுவது\nசிக்கன் சாப்பிடும்போது எலுமிச்சை சேர்த்துக் கொள்ளலாமா\nஜோதிகாவின் காற்றின் மொழி : படப்பிடிப்பை ஆரம்பித்து வைத்த சூர்யா, சிவகுமார்..\nகுடும்ப பெண் போல சேலை உடுத்தி கொண்டு இந்த நடிகை செய்யும் காரியத்தை பாருங்கள்\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\n“ரசிகர்கள் இல்லாமல் நீங்களோ, உங்கள் மகனோ இங்கு கிடையாது” சிவகுமாரை விளாசும் நெட்டிசங்கள்\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nஉடைகளை கழட்டி நிர்வாணமாக போலீசிடம் ரகளை செய்த மாடல் அழகி\nவைரமுத்து ஒரு ஆண். பெண்ணை படுக்கைக்கு அழைக்காமல், ஆணையை அழைப்பார்\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nநல்லூரான் வாசலிலே அரங்கேறிய விசித்திர சம்பவத்தை நீங்களும் தான் கொஞ்சம் பாருங்களேன்\nமூன்று சிறுமிகளை ஆறு ஆண்டுகளாக வைத்து காம வெறியாடிய கொடூரன்\nபிள்ளையுடன் சேர்ந்து தாய் செய்த காறித் துப்பும் கேவலமான செயல்\nஇலங்கை வீரர் தனுஷ்க குணதிலக பாலியல் விவகாரம் : பொலிஸ் தீவிர விசாரணை\nசிறுமி மீது துஷ்பிரயோகம்: யாரும் இல்லாத நேரம் நடந்த சோகம்\nவீட்டுக்குள் புகுந்து தூங்கிக்கொண்டிருக்கும் பெண்களை தடவிச் செல்லும் மர்ம நபர்\nகெரம் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி : நடந்த கொடூரம்\nகாமத்தின் உச்சத்தால் காதலியின் அந்த இடத்தைத் துண்டாடிய காதலன்\nஇந்தியாவில் சிறும��யின் தலையை வெட்டி வீதிவலம் வந்த நபர்\nஓயாமல் படுக்கைக்கு அழைத்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ஆண் …….\nதனது கற்பை விற்கும் கல்லூரி மாணவி : அதிரவைக்கும் காரணம்\nமாங்கல்ய தோஷம் இருப்பதால் உன் தந்தை உயிருக்கு ஆபத்து எனக்கூறி சித்தப்பா செய்த காரியம்\nஒரு பெண்ணிற்காக உயிரை விட்ட இரு மாணவர்கள்\nமாடல் அழகியின் அசத்தல் ஆடை : வாய்பிளக்கும் பார்வையாளர்கள்\nஇலங்கை தீவில் உல்லாசம் அனுபவிக்கும் உலக அழகி\nகள்ள தொடர்பு வைத்தால் இனி தண்டனை இல்லை : உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nஓரின சேர்க்கைக்கு சாதகமான தீர்ப்பு வந்ததும் இந்த நடிகை என்ன செய்தார் தெரியுமா\nஅரசியலுக்குள் நுழைந்த விஜய்- தென்னிந்திய அரசியல் பிரபலம் கருத்து\nபெண்கள் காதலித்துவிட்டு கழட்டி விட்டு சென்றால் கடத்துவேன்- அமைச்சரின் ஆவேசம்…\nஅமெரிக்காவில் நைட்டியில் சுத்தும் கமல்- அதிர்ச்சியிலுறைந்த கமல் ரசிகர்கள்\nதமிழ் சினிமா உச்ச நட்சத்திரங்களிடையே சண்டை-பரபரப்பில் தமிழகம்…\nசன்னி லியோனை மிஞ்சிய இந்த மாணவி… கலக்கத்தில் கவர்ச்சி நடிகைகள்\nநடக்கவே முடியாமல் தள்ளாடி நடந்து வந்து முதல்வருக்கு அஞ்சலி செலுத்திய கேப்டன் : நல்லா இருந்த கேப்டனுக்கு என்னாச்சி\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nகொழும்பு பெரிய பள்ளிவாசல் சற்றுமுன்னர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nலோட்டஸ் டவரில் இருந்து எவ்வாறு விழுந்தார் : மனதை பதறவைக்கும் அறிக்கை வெளியானது\nமன்னாரில் தொடரும் மர்மம்; சித்திரவத���க்குட்படுத்தப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்பு\nஇளைஞரின் கையடக்கத் தொலைபேசியில் பல பெண்களின் ஆபாச வீடியோ; அதிர்ச்சியடைந்த பொலிஸார்\nஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி\nகாத்மண்டு சைக்கிள் வீரரின் சடலம் குடா ஓயாவில்\nஅமெரிக்காவுக்கு அதிகாரம் கிடையாது : மஹிந்த\nநாட்டில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு – ராஜித சேனாரத்ன\nவாள்வெட்டுக் குழுவை விரட்டிய இளைஞர்கள் – பொலிஸாரைக் கண்டதும் வாள்களைப் போட்டுவிட்டு ஓட்டம்\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\n ரேடியோ சிட்டி ஆர்ஜே பார்வதி\nகாலா’ திரைப்படம் அரசு நிர்ணயித்ததைவிட அதிக கட்டணம் வசூல்: நீதிபதிகள் கண்டனம்\nகுக்கரில் வெளிநாட்டு பணம் ரூ.10 கோடி கடத்தல்\nவாஜ்பாய் நலமுடன் இருக்கிறார் : எய்ம்ஸ் மருத்துவமனை\nசட்டசபையிலிருந்து எம்.எல்.ஏ விஜயதாரணி வெளியேற்றம்\nஇனி நீட் தேர்வை நடத்தப்போவது யார்\nகனமழையால் கேரளாவில் நடந்த சோகம்\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி\nபொய் வழக்கு : காவல்துறையை கண்டித்து ஊடகத்துறையினர் ஆவேசம்\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\nஅழகு முகத்தழகி கீர்த்தி சுரேஷின் படங்கள்…\nமரண தண்டனையின் முன் சதாம் உசைன் என்ன செய்தார் தெரியுமா\nநான் வெலிக்கடைக்குச் செல்வது உறுதி ; சரத் பொன்சேகா\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nஅதிகளவான சிறுவர்கள் பராமரிப்பு நிலையங்களில் வசிப்பதாக தகவல்\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nஎன் கணவருக்கு அது நல்லா இல்லை என்றால் உடனே பிரேக்-அப் தான் என்ன ஒரு கொலை வெறி\nஆரவுடன் நெருங்கி ப���கும் ஓவியா : மீண்டும் ஓவியாவை கழட்டி விடுவாரா ஆரவ்\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nதீபாவளிக்கு போட்டி போடத் தயாராகும் தல – தளபதி படங்கள் : ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு..\n‘ரிச்சர்டு த லயன்ஹார்ட் ரெபல்லியன்’ படத்தின் சினிமா உலக திரை விமர்சனம்..\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nஉலக ரசிகர்களின் உச்சபட்ச எதிர்பார்ப்புடன் இன்று ஆரம்பமாகிறது பிபா உலகக்கிண்ணம்\nஉலகம் முழுவதும் இருக்கும் உதைப்பந்தாட்ட ரசிகர்களுக்கு பெரும் விருந்து படைக்க காத்திருக்கும் பிபா உலகக்கிண்ண தொடரின் முதல் போட்டி இன்று ...\nஉணவு இடைவேளைக்கு முன் சதம் அடித்து தவான் சாதனை\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nமாடல் அழகியின் பாலியல் புகாரால் பிரபல வீரர் அணியிலிருந்து நீக்கம்\nஅமெரிக்காவின் பிரபல மாடல் அழகி கேத்ரின் மேயோர்கா என்பவர் 2009ம் ஆண்டு லாஸ்வேகாஸ் உள்ள நட்சத்திர விடுதியில் , கால்பந்து ...\nதனுஸ் மீது கடும் கோபத்தை காட்டும் ரஜினி..\nஅரவிந் சாமிக்கு ஈழத்தில் நேர்ந்த அவலம் \n“ட்ராஃபிக் ராமசாமி” அதிகாரபூர்வ ட்ரெய்லர் வெளியானது..\nபேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் (instagram) என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் இரசனைக்குரிய படங்களைப் பதிவேற்றும் ...\nசுசுகி கொடுக்கும் Access 125 ஸ்பெஷல் எடிஷன்\nபுதிய வசதியை அறிமுகப்படுத்திய Facebook\nApple நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த Samsung\n கலக்கல் உடைகளால் பார்ப்போரை தெறிக்க விடும் நடிகைகள்.\n(Indian Actress Latest Costume Trend Look) பாரம்பரிய புடவை உடுத்தும் பாரத தேசத்தின் அழகு மங்கைகள் விதவிதமான கவர்ச்சி ஆடையில் அணிவகுத்த காட்சிகள். Tag: Indian Actress Latest Costume Trend Look\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\nHarry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\nUSA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் உடையில் ...\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nஅழகு முகத்தழகி கீர்த்தி சுரேஷின் படங்கள்…\nமரண தண்டனையின் முன் சதாம் உசைன் என்ன செய்தார் தெரியுமா\nநான் வெலிக்கடைக்குச் செல்வது உறுதி ; சரத் பொன்சேகா\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nஅதிகளவான சிறுவர்கள் பராமரிப்பு நிலையங்களில் வசிப்பதாக தகவல்\nபிக்பாஸிற்குள் நுழைந்ததும் டானியலுடன் சேர்ந்து விஜயலஷ்மி செய்ததை பாருங்க\nஆர்யா கிடைக்காத வருத்தத்தில் அந்தப் படங்களில் திரும்பவும் நடிப்பாரா அகதா\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது கிசு-கிசு செய்திகளைக் கொண்ட\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nகால்பந்து பந்து ஜாம்பவான் மீது பாலியல் புகார்\nஅனுஷ்கா சர்மா தனது கணவருடன் சேர்ந்து கேரளாவிற்கு விஜயம்\nபிரபல விளையாட்டு வீரர் சென்னையில் என்ன செய்தார் தெரியுமா\nவிளையாட்டு மைதானத்தில் அனைவருக்கும் முன்னே கோஹ்லி கொடுத்த முத்தம்- கலக்கத்தில் அனுஷ்கா\nசத்தமே இல்லாமல் கேரள மக்களுக்காக இவ்வளவு பணத்தை வாரி வழங்கிய சச்சின்\nபாலிவூட் அழகிகளை தன்வசம் வைத்திருந்த பிரபல கிரிகெட் வீரரின் வலையில் விழுந்த இன்னொரு பிரபல நடிகை\nஇலங்கை வீரர் தனுஷ்க குணதிலக பாலியல் விவகாரம் : பொலிஸ் தீவிர விசாரணை\nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nபிரபல நடிகை கரீனா கபூர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை காதலித்தாராம்…\nஇப்ப இருக்கிற முதலமைச்சரை போல லஞ்ச ஊழலை பார்த்திட்டு கண்டுகொள்ளாம விட மாட்டேன்… நடிகர் விஜய்\nஆரவ்வுடன் புனித பந்தம் தொடர்கிறதாம்… ஓவியா\nதொழிலாளிக்கு பல கோடி மதிப்பிலான பென்ஸ் காரை பரிசாக கொடுத்த முதலாளி\n“என் உடலழகை பார்த்து தான் அந்த நடிகர் அப்பிடி சொன்னார்…” பிரபல நடிகை கருத்து…\n‘நீங்கள் மேகத்தில் பறந்து கொண்டிருக்கிறீர்கள், உங்கள் சிரிப்பை மறக்கமாட்டேன்…’ கொந்தளித்த ஸ்ரீ ரெட்டி…\n“நீங்க சிம்பு கூட கூடிய சீக்கிரம் நடிக்க போறீங்க ஐஸ்வர்யா…” உண்மையை போட்டுடைத்த சென்ராயன்\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\n“ரசிகர்கள் இல்லாமல் நீங்களோ, உங்கள் மகனோ இங்கு கிடையாது” சிவகுமாரை விளாசும் நெட்டிசங்கள்\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nகுடும்ப பெண் போல சேலை உடுத்தி கொண்டு இந்த நடிகை செய்யும் காரியத்தை பாருங்கள்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்���ாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00736.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://jobstamil.in/category/bank-jobs/", "date_download": "2021-01-25T07:14:19Z", "digest": "sha1:VTHSTINIH6L4E34SGJAKKMNSG36FNMKX", "length": 10240, "nlines": 175, "source_domain": "jobstamil.in", "title": "வங்கி வேலைகள் - jobstamil.in", "raw_content": "\nஇந்தியா முழுவதும் வங்கி வேலைகள்\nBank Jobs Latest Notification Update 2021: இது உங்கள் ஜாப்ஸ் தமிழ். நம் தாய் மொழியாம் தமிழில் அனைத்து வங்கி வேலைவாய்ப்பு (Bank Jobs in…\nSBI வங்கியில் வேலைவாய்ப்புகள் அறிவிப்பு\nSBI-வங்கியில் வேலை வாய்ப்புகள் 2021. Manager, Assistant Manager, Engineer, Deputy Manager, Project Manager பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ…\nதமிழ்நாடு இந்தியன் வங்கியில் வேலைவாய்ப்புகள்\nஇந்தியன் வங்கியில் வேலை வாய்ப்புகள் 2021 (Indian Bank). Counselor, Chief Security Officer பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில்…\nRBI வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு\nRBI-இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்புகள் 2021 (RBI-Reserve Bank of India). Security Guard பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில்…\nசென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் வேலைவாய்ப்புகள் 2021\nசென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் வேலைவாய்ப்புகள் 2021. Attendant, Director பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.centralbank.net.in விண்ணப்பிக்கலாம். Central…\nசௌத் இந்தியன் வங்கியில் வேலைவாய்ப்புகள்\nSIB சௌத் இந்தியன் வங்கியில் வேலைவாய்ப்புகள் 2021 (South Indian Bank): Officer/ Executive பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.southindianbank.com…\nIDBI – இந்திய தொழில்துறை மேம்பாட்டு வங்கியில் வேலை வாய்ப்புகள் 2021 (Industrial Development Bank of India). Chief Data Officer, Head பணிக்காக பணியாளர்களை நியமிப்பதிற்கான…\nகும்பகோணம் மத்திய கூட்ட���றவு வங்கியில் வேலைகள்\nகும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கியில் வேலைகள் 2020 (Kumbakonam Central Cooperative Bank) நிறுவனத்தில் அலுவலக உதவியாளர், டிரைவர் 40 பணிக்காக பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு ஒன்றை வெளியாகியுள்ளது.…\nBOB-பரோடா வங்கியில் வேலைவாய்ப்புகள் 2021\nBOB-பரோடா வங்கியில் வேலை வாய்ப்புகள் 2021. Staff பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.bankofbaroda.co.in விண்ணப்பிக்கலாம். Baroda Bank Recruitment…\nIBPS-வங்கி பணியாளர் தேர்வு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021\nவங்கி பணியாளர் தேர்வு நிறுவனத்தில் வேலை வாய்ப்புகள் 2021 (IBPS-Institute of Banking Personnel Selection). Analyst Programmer, IT Engineer & Other பணியாளர்களை நியமிப்பதிற்கான…\n10 வது 12 வது\n12th Pass Govt Jobs – 8,10,12-ஆம் வகுப்பு அரசு வேலைவாய்ப்புகள்\nICDS தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்பு அறிவிப்பு\nCPT சென்னைத் துறைமுகத்தில் வேலைவாய்ப்புகள்\nஅரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலைகள் 2020\nஅரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலைகள் 2020\nதமிழ்நாடு வனக்காப்பாளர் பணித் தேர்வு தேதி மாற்றம்\n8வது படித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசின் பல்வேறு வகையான வேலைவாய்ப்புகள் 2020\nதமிழ்நாடு அரசு வேலைகள் 2020 1502 காலி பணியிடங்கள்\n மாதம் ரூ.30,000/- சம்பளத்தில் அரசு வேலைவாய்ப்பு உங்களுக்காக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00736.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/623332", "date_download": "2021-01-25T06:57:36Z", "digest": "sha1:W64ACO6GSXVE4GFKJBJOKUWN2CWBECEQ", "length": 2791, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ஆசிரியர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஆசிரியர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n03:51, 2 நவம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்\n28 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 10 ஆண்டுகளுக்கு முன்\n11:22, 1 நவம்பர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nEscarbot (பேச்சு | பங்களிப்புகள்)\n03:51, 2 நவம்பர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nLaaknorBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00736.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.theleader.lk/news/862-2020-02-14-13-33-57", "date_download": "2021-01-25T08:21:31Z", "digest": "sha1:FS7YOOQBLQEHSGBJXE6COHT67C4MMFY4", "length": 5109, "nlines": 90, "source_domain": "tamil.theleader.lk", "title": "கூட்டணி இல்லை மொட்டிலே வருவோம் – பசில்", "raw_content": "\nகூட்டணி இல்லை மொட்டிலே வருவோம் – பசில்\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன,ஸ்ரீலங்கா நிதகஸ் பக்ஷய ஆகிய கட்சிகளுக்கிடையிலான சந்திப்பில் மொட்டுச் சின்னத்தில் தேர்தலில் போட்டியிடுவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஇது சம்பந்தமாக இரு கட்சிகளுக்கிடையே நடைபெறும் கூட்டம் நாளை மறுதினம் இடம்பெறவுள்ளது. இதன் போது பத்திரிகைச் சந்திப்பொன்றும் ஏட்பாடு செய்யப்பட்டுள்ளது.\nபுதிய கூட்டணி பதிவு செய்வதாயின் மார்ச் 10 ம் திகதி நாடாளுமன்றத்தினை கலைக்க வேண்டும் என்று இரு கட்சிகளின் தலைவர்களும் தீர்மானித்துள்ளனர்.புதிய கூட்டணி பதிவு செய்வதில் பொதுஜன பெரமுன கட்சியை சேர்ந்தவர்களுக்கு விருப்பம் இல்லை என்று தெரிய வருகின்றது.\n“சஜித் - கோத்தா போட்டியில் சஜித்திற்கு இலகு வெற்றி” - விக்டர் ஐவன் (காணொளி)\nஅமெரிக்க ஒப்பந்தம் தொடர்பில் கோத்தாபய அணியினரிடத்தில் கடும் மோதல்\nகிழக்கு முனைய விவகாரத்தில் சிக்கித் தவிக்கும் அரசு\nநாடாளுமன்ற கூட்டத்தொடரை தொடங்குவது தொடர்பாக பிரதமர் மற்றும் சபாநாயகர் இடையே சந்திப்பு\n4 மில்லியன் மக்களுக்கு இந்த பாணியை வழங்கியுள்ளேன் பவித்ரா பாணியை சரியாக பருகவில்லை\nபோலி வாகுறுதிகளை நம்பி சர்வதேச சமூகம் இலங்கையிடம் ஏமாறக் கூடாது\nபிள்ளையான் சட்ட விரோதமாக என்னுடைய பாரம்பரிய வீட்டினை அபகரித்திருந்தார்\n28 சிறைகளில் சாட்சியமளிக்க காணொளி வசதிகள் இருப்பதாக அரசாங்கம் கூறுகிறது\nயானைகளுடன் வாழ்ந்து சலித்துவிட்டது, அரசாங்கத்துடன் போராடும் விவசாயிகள்\nஉண்மையில் ஈஸ்டர் தாக்குதலுக்கு பின்னால் உள்ளவர்கள் யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00736.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kalaignarseithigal.com/tamilnadu/2020/10/12/7-people-including-a-75-year-old-man-have-been-arrested-for-sexually-abusing-two-girls-in-namakkal", "date_download": "2021-01-25T08:35:00Z", "digest": "sha1:2Y6S4XKT7RSCFGJOSZVTHBM4HQ3PKEF3", "length": 6537, "nlines": 58, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "7 people, including a 75-year-old man, have been arrested for sexually abusing two girls in Namakkal", "raw_content": "\n2 பெண் குழந்தைகளுக்கு 6 மாதங்களாக பாலியல் வன்கொடுமை : நாமக்கல் அருகே 75 வயது முதியவர் உட்பட 7 பேர் கைது\nநாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே இரண்டு பெண் குழந்தைகளை 6 மாத காலமாக பாலியல் வன்கொடுமை செய்ததாக 75 வயது முதியவர் உட்பட 7 பேர் கைது.\nநாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்து உள்ளது அணைப்பாளையம் கிராமம். அங்கு வசித்துவரும��� 12 மற்றும் 13 வயதுடைய சிறுமிகள் இரண்டு பேர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளதாகவும், கடந்த 6 மாத காலமாக அப்பகுதியில், உள்ள சிலர் பாலியல் வன்கொடுமை செய்து வருவதாகவும் அப்பகுதியை சேர்ந்த ஒருவர், மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் ரஞ்சித பிரியாவிற்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.\nஇதனை அடுத்து அவர் ராசிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இதுதொடர்பாக புகார் அளித்துள்ளார். அதன் பேரில், போலிஸார் இன்று அங்கு சென்று விசாரணை நடத்தியதில் 2 பெண் குழந்தைகளுக்கு தொடர்ந்து சிலர் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தது தெரியவந்தது.\nஇதனை அடுத்து 75 முதியவர் உட்பட 6 பேரை போலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சிவா, சண்முகம், முத்துசாமி, மணிகண்டன், சூர்யா, வரதராஜ் ஆகிய 7 பேரையும், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளதாகவும் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாகவும் போலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n6 வயது மகனை கொன்ற கும்பலால் தாய் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு ஆற்றில் வீச்சு.. பீகாரில் கொடூரம்\nஉச்சத்தை எட்டும் உட்கட்சி பூசல் : அமைச்சர் மா.ப.பாண்டியராஜனை கண்டித்து அ.தி.மு.கவினர் ஆர்ப்பாட்டம் \n“உங்கள் தொகுதியில் ஸ்டாலின்”- ஜன.29 முதல் புதிய கோணத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரம்\n“நீதிபதிகள் நியமனத்தில் இனி சமூக நீதி காக்கப்படும்”: தி.மு.க எம்.பி கடிதத்திற்கு மத்திய அமைச்சகம் பதில் \n“மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள்” : தியாகி அரங்கநாதன் நினைவிடத்தில் உதயநிதி ஸ்டாலின் மரியாதை \n“நீதிபதிகள் நியமனத்தில் இனி சமூக நீதி காக்கப்படும்”: தி.மு.க எம்.பி கடிதத்திற்கு மத்திய அமைச்சகம் பதில் \n“உங்கள் தொகுதியில் ஸ்டாலின்”- ஜன.29 முதல் புதிய கோணத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரம்\n“மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள்” : தியாகி அரங்கநாதன் நினைவிடத்தில் உதயநிதி ஸ்டாலின் மரியாதை \nஉச்சத்தை எட்டும் உட்கட்சி பூசல் : அமைச்சர் மா.ப.பாண்டியராஜனை கண்டித்து அ.தி.மு.கவினர் ஆர்ப்பாட்டம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00736.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.neotamil.com/history/italian-town-sambuca-sicily-homes-for-dollar-mediterranean-island-city-of-splendor/", "date_download": "2021-01-25T07:58:12Z", "digest": "sha1:KDYHTE47XOFNUZ6Z3X5YIURKJV662QFO", "length": 20794, "nlines": 183, "source_domain": "www.neotamil.com", "title": "1 டாலருக்கு வீடு விற்பனை செய்யும் நாடு!!", "raw_content": "\nஇந்தோனேசிய குகைகளில் காணப்பட்ட மிகப் பழமையான ஓவியம்\nஇந்தோனேசியாவில் அமைந்துள்ள சுலவேஸித் (Sulawesi) தீவின் குகைச் சுவர் ஒன்றில், 45,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஹேரி, வார்டி பன்றிகளின் (warty pig) ஓவியங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த வார்டி பன்றிகளின் (warty pig)...\nஅங்கீகரிக்கப்பட்ட கோவிட்-19 தடுப்பூசிகள் பற்றிய ஓர் சிறப்பு பார்வை\nகடந்த 2020-இல் பத்திற்கும் அதிகமான மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் கொரோனா வைரஸிற்கான தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தாலும், ஒரு சில நிறுவனங்களே இந்த முயற்சியில் வெற்றி அடைந்துள்ளன. உலகின் பல்வேறு நாடுகளும் அவர்கள் கண்டுபிடித்த...\nகருவில் இருக்கும் இரட்டையர்களை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்\nஇரட்டை குழந்தைகளை பெற்ற பெற்றோர்கள் அதிர்ஷ்டசாலிகள், என்று நாம் சொல்வதை கேட்டிருப்போம். இரட்டையர்கள் செல்லும் இடமெல்லாம், காண்போரின் கவனத்தில் இருக்கின்றனர் என்பதை நம் அன்றாட வாழ்வில் காண முடியும். மே 2011 இல் 'ப்ரோசிடிங்ஸ்...\nபிரேசிலில் பல கிலோ மீட்டருக்கு பதிவான மின்னல்\nபிரேசிலில் கடந்த 2018 ஆம் ஆண்டு 700 கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்து, தோன்றிய புதிய 'மின்னல்' ஒன்று உலக சாதனை படைத்துள்ளது. 2018 அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி தோன்றிய இந்த...\nஒவ்வொரு முறை பயன்படுத்தும் போதும் ஒளிரும் வித்தியாசமான கிரெடிட் கார்டு\nகிரெடிட் கார்டு என்பது நிதி நிறுவனங்களால் வழங்கப்படும் ஒரு பிளாஸ்டிக் கார்டு ஆகும். இதனை பயன்படுத்தி நீங்கள் எந்த ஒரு பொருளோ அல்லது சேவையோ விலைக்கு வாங்க இயலும். பொதுவாக ஆப்பிள்...\nரூ.20,000/-க்கும் குறைவான விலையில் கிடைக்கும் அட்டகாசமான ஸ்மார்ட் போன்கள்..\nஒவ்வொரு நிறுவனமும் போட்டி போட்டுக் கொண்டு தங்கள் புதிய மொபைல்களை அறிமுகம் செய்து கொண்டுதான் இருக்கின்றனர். அதேபோல அனைத்து நிறுவனங்களும் தங்கள் புதிய மாடல் மொபைல்களை கவர்ச்சிகரமான அதேநேரத்தில் பட்ஜெட் விலையிலும் அறிமுகம்...\nசெல்போன் அதிகம் பயன்படுத்துபவரா நீங்கள்… WhatsAppitis பிரச்சினை உங்களுக்கு இருக்கக்கூடும்…\nநம் அன்றாட வாழ்வில் இரண்டரக் கலந்து ஒன்றாகிவிட்ட செல்போனின் அதிகப்படியான பயன்பாடு சில விசித்திரமான உடல் பிரச்சினைகளை ஏற்படுத்துகி���து. வாட்ஸ்அப்பிடிஸ் (WhatsAppitis) என்று அழைக்கப்படும் இந்த அறிமுகமில்லாத, விந்தையான உடல் பிரச்சினை பற்றி...\nTRP Rating என்றால் என்ன தொலைக்காட்சி நிறுவனங்கள் கோடிக்கணக்கில் விளம்பர வருமானம் ஈட்ட காரணம் இது தானா\nடி.ஆர்.பி என்பது தொலைக்காட்சி சேனல்களுக்கான மற்றும் நிகழ்ச்சிகளுக்கான ஒரு மதிப்பீட்டு முறை.\nHome அரசியல் & சமூகம் சர்வதேச அரசியல் 1 டாலருக்கு வீடு விற்பனை செய்யும் நாடு\nஅரசியல் & சமூகம்சர்வதேச அரசியல்வரலாறு\n1 டாலருக்கு வீடு விற்பனை செய்யும் நாடு\nகடல் பார்த்த வீடு. காற்றில் கலந்திருக்கும் மெல்லிய உப்பு நெடி. நூற்றாண்டுகால வரலாற்றைத் தாங்கி நிற்கும் நகரம். உலகின் முன்னணி ஒயின் தயாரிப்புகள் அனைத்தும் தயாரிக்கும் இடம். சுற்றிலும் பூந்தோட்டங்கள். அரியவகை திராட்சைத் தோட்டங்கள். இவற்றிற்கு மத்தியில் அமைந்திருக்கும் வீடு ஒரு டாலருக்குக் கிடைத்தால் எப்படி இருக்கும் அப்படி ஒரு இடம் இருக்கிறது. இத்தாலியின் தென்கோடியில் அமைந்திருக்கும் சிசிலி தீவு நகரமான செம்புகா தான் இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.\nகிரேக்கர்களின் கட்டுப்பாட்டில் இருந்த சிசிலியை சராசெனியர்கள் கைப்பற்றியதிலிருந்து வரலாற்றில் மிக முக்கிய அங்கத்தைப்பெற்றது செம்புகா. இங்குள்ளவர்கள் அரேபிய பூர்வீகத்தைச் சேர்ந்தவர்கள்.\nஐரோப்பிய நாடுகளில் ஏசுவின் மரணம் மிகத் தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தியிருந்த நேரம். கிறிஸ்துவர்கள் அல்லாத மதத்தினர் வாழும் இடங்களில், கிறிஸ்துவத்தைப் பரப்பவும், மறுப்பவர்களை மரணிக்கவும் ஏராளமான மக்கள் ஐரோப்பியாவில் இருந்து கிளம்பினர். வரலாற்றுப் பக்கங்களில் இரத்த மணம் பரப்பும் இப்பயணம் சிலுவைப்போர்கள் எனப்படுகின்றன. இவர்களை எதிர்த்த சிசிலியைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் தான் சராசெனியர்கள் என்று அழைக்கப்பட்டார்கள்.\nஇத்தாலியின் மிகச் சிறந்த நகரங்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்த செம்புகாவில் முன்னாளில் ஏராளமான மக்கள் வாழ்ந்திருக்கின்றனர். ஆனால் வேலைவாய்ப்பின் காரணமாக பெரும்பாலான மக்கள் இத்தாலிக்கும், பிற ஐரோப்பிய நாடுகளுக்கும் குடியேறிவிட்டனர். அதனால் அந்நகரம் தற்போது போதிய மக்கள் இல்லாததால் சூனியமாய்க் கிடக்கிறது. இதனைச் சரி செய்யவே இங்குள்ள வீடுகளை விற்பனை செய்ய அந்நகர அரசு ம���டிவெடுத்திருக்கிறது.\nஇதன்மூலம் இந்நகரத்திற்கு உலகம் முழுவதும் இருந்து மக்கள் வருவார்கள். இதனால் உள்ளூர் மக்களின் வியாபார, பொருளாதார வளர்ச்சிகள் சாத்தியமாகும். மேலும் கலை இழந்துபோன செம்புகாவை மீட்டெடுக்க இம்மாதிரியான முயற்சிகள் அவசியம் என்கிறார் அந்நகர மேயர் தெரிவித்துள்ளார்.\nஇதுவரை பத்து வீடுகள் விற்கப்பட்டுள்ளதாகவும், வெளிநாட்டினர் இந்த வீடுகளை வாங்க ஆர்வம் காட்டுவதாகவும் சுற்றுலாத்துறை அறிவித்திருக்கிறது. வீடு வாங்கும் வெளிநாட்டினர் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு வீட்டினை விரிவுபடுத்தவும், மேலும் பலரை இங்கே வரவேற்கவும் இத்தாலியின் சார்பில் வலியுறுத்தப்படுகிறது. இதனால் இன்னும் பத்தாண்டுகளில் செம்புகாவின் வளர்ச்சி அபரிமிதமானதாக இருக்கும் என நம்பப்படுகிறது.\nசிலுவைப்போரின் எச்சங்களாக இன்னும் சில இடங்கள் இங்கே இருக்கின்றன. போரில் கொல்லப்பட்ட வீரர்களின் ஆவிகள் இங்கே இருப்பதாக ஏராளமான கதைகள் புழக்கத்தில் இருக்கின்றன. ஆவிகள் வீதி என்றே ஒரு வீதி இருக்கிறது என்றால் நீங்களே ஊகித்துக்கொள்ளுங்கள். ஆனால் பயணிக்கும் ஒவ்வொரு வெளிநாட்டினரும் முதலில் பார்க்க விரும்புவது இந்த இடத்தைத்தான்.\nசிசிலி அங்கு வழக்கத்தில் இருந்த பழங்கால உணவுப் பொருட்களின் ருசி இன்னும் ஐரோப்பியர்களால் மறக்கமுடிவதில்லை. பாஸ்தா, பீட்ஸா, சாசேஜ் மற்றும் இங்குள்ள பிரத்யேக ஆட்டுப்பாலில் செய்யப்பட வெண்ணெய் ஆகியவை வரலாற்றுச் சிறப்புமிக்க உணவுவகைகள் ஆகும். இன்றும் இங்கே அந்த உணவுப்பொருட்கள் கிடைக்கின்றன. வெளிநாட்டினரைக் கவரும் முக்கிய அம்சங்களில் இந்த உணவுக்கு என்று தனி இடம் இருக்கிறது. சிசிலியின் மேற்கூரை என்று அழைக்கப்படும் செம்புகா நகரம் இன்னும் சில ஆண்டுகளில் தனது பழைய அடையாளங்களை வரலாற்றிலிருந்து மீட்டெடுக்கும் என அந்நாடு இன்றும் நம்புகிறது. வரலாறு என்பதே திரும்பித் தொடர்வதுதானே\nNeoTamil.com - ல் எழுதப்படும் கட்டுரைகள் DMCA Copyright பெற்றவை. பதிவுகளை நகலெடுத்தல், தழுவுதல் ஆகிய செயல்களைக் கட்டுப்படுத்தக்கூடியது. பதிவுகளை பிற தளங்களில் அல்லது வடிவங்களில் (Audio, Video) பயன்படுத்த NeoTamil.com -ன் அனுமதி பெறுவது அவசியம்.\nஅறிவியல், விண்வெளி, தொழில்நுட்பம், ஆராய்ச்சிகள், நிபுணர்களின் ஆலோசனைகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் NeoTamilஐ பின் தொடருங்கள்.\nPrevious article2019 ஆம் ஆண்டிற்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கான அட்டவணை வெளியீடு\nNext articleசூரியனைப்போல் 30,000 மடங்கு அடர்த்தியான கருந்துளை – விஞ்ஞானிகள் குழப்பம்\nஇந்தோனேசிய குகைகளில் காணப்பட்ட மிகப் பழமையான ஓவியம்\nஇந்தோனேசியாவில் அமைந்துள்ள சுலவேஸித் (Sulawesi) தீவின் குகைச் சுவர் ஒன்றில், 45,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஹேரி, வார்டி பன்றிகளின் (warty pig) ஓவியங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த வார்டி பன்றிகளின் (warty pig)...\nஅங்கீகரிக்கப்பட்ட கோவிட்-19 தடுப்பூசிகள் பற்றிய ஓர் சிறப்பு பார்வை\nசூழ்நிலைகளைப் பொருட்படுத்தாமல், மகிழ்ச்சியாக இருப்பதற்கான 10 முக்கிய விதிகள்..\nநன்றாக சிந்தித்து பிரச்சினைகளை தீர்க்கும் புத்திசாலித்தனமான 10 விலங்குகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00736.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.panuval.com/Tamil-books/biography-life-history-autobiography-memoirs", "date_download": "2021-01-25T07:02:36Z", "digest": "sha1:5EE3CP35LVOLAXPDXH5G6Y3OVRCCOB5L", "length": 107694, "nlines": 36, "source_domain": "www.panuval.com", "title": "பனுவல் - புத்தகங்கள் - வாழ்க்கை / தன் வரலாறு", "raw_content": "\nவாழ்க்கை / தன் வரலாறு\nவாழ்க்கை / தன் வரலாறு\nPINNACLE BOOKS1 PSRPI Veliyidu1 Tulika1 ஃபிங்கர்1 அகநி பதிப்பகம்1 அடையாளம் பதிப்பகம்8 அன்னம்2 அறிவுப் பதிப்பகம்54 அலைகள் வெளியீட்டகம்8 உயிர்மை வெளியீடு6 எதிர் வெளியீடு15 கண்ணதாசன் பதிப்பகம்23 கருப்புப் பிரதிகள்5 கற்பகம் புத்தகாலயம்56 கவிதா வெளியீடு27 காலச்சுவடு பதிப்பகம்33 கிழக்கு பதிப்பகம்213 குமுதம்1 கௌரா பதிப்பகம்/சாரதா பதிப்பகம்120 சந்தியா பதிப்பகம்21 சப்னா புக் ஹவுஸ்1 சாகித்திய அகாதெமி135 சாந்தி பதிப்பகம்1 சிக்ஸ்த்சென்ஸ்48 சிந்தன் புக்ஸ்2 சிவகாமி பதிப்பகம்1 சூரியன் பதிப்பகம்4 சூர்யா லிட்ரேச்சர்1 சௌத் விசன்2 ஜீவா படைப்பகம்1 ஜெய்கோ பப்ளிஷிங் ஹவுஸ்41 டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல்நிலையம்1 டிஸ்கவரி புக் பேலஸ்4 தடாகம் வெளியீடு1 தமிழினி வெளியீடு6 தமிழோசை1 தமிழ் திசை2 தமிழ்க் குடியரசு பதிப்பகம்3 தாமரை பப்ளிகேஷன்ஸ்13 திருமகள் நிலையம்1 தேசாந்திரி பதிப்பகம்1 தோழமை1 நற்றிணை2 நாகரத்னா பதிப்பகம்1 நாதன் பதிப்பகம்1 நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்35 பாரதி புத்தகாலயம்63 பேட்ரிஷியா பதிப்பகம்1 பொன்னுலகம்2 மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ்1 மணற்கேனி2 மதி நிலையம்7 மேன்மை வெளியீடு2 யாவரும் பப்ளிஷர்ஸ்1 யூனிவர்சல் பப்ளிஷிங்12 ரம்யா பிரியா கிரியேஷன்ஸ்1 வ.உ.சி நூலகம்27 வசந்தம் வெளியீட்டகம்2 வம்சி பதிப்பகம்2 வாசகசாலை பதிப்பகம்1 விகடன் பிரசுரம்40 விடியல் பதிப்பகம்6\n Vivekanandha The Star Of Dawn1 ஃபாஹியான் Fa Hsien1 ஃபீல்டு மார்ஷல் மானெக்சா Field Marshal Menak Shaw1 ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் Flawrence Nightingale1 ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் Florence Nightingale Arivu Pathippagam1 அ. ச. ஞானசம்பந்தன் As Gnanasambandan1 அ. சிதம்பரநாதச் செட்டியார் A Chidambaranatha Chettiyar1 அகிலன் Akilan1 அகிலம் போற்றும் அறிஞர் அண்ணா Agilam Potrum Arignar Anna1 அகிலம் போற்றும் அற்புதப் பெண்மணிகள் Akilam Potrum Arputha Penmanigal1 அகிலம் வென்ற அட்டிலா Akilam vendra Atila1 அக்னிச் சிறகுகள் AGNI SIRAGUGAL1 அடியாள் - ஓர் அரசியல் அடியாளின் வாக்குமூலம் Adiyaal - Confessions of a Political Hitman1 அடோல்ஃப் ஹிட்லரின் வாழ்வும் மரணமும் Atolf Hitlerin Vaazhvum Maranamum1 அணையாத ஜோதி பாசு Anaiyaatha Jothibasu1 அண்ணன்மார் சுவாமிகள் பொன்னர் சங்கர் வரலாறு Annanmaar Swamigal Ponnar Sankar Varalaru1 அண்ணல் அம்பேத்கார் Annal Ambedkaar1 அண்ணா ஆட்சியைப் பிடித்த வரலாறு Anna atchiyai piditha varalaru1 அண்ணா ஒரு சகாப்தம் Anna Oru Sakabtham1 அண்ணா ந்து பார் Annaandhu Paar1 அதிரடி தோனி Adhiradi Dhoni1 அத்வானி Advani1 அனில் அம்பானி Anil Ambani1 அனில் அம்பானி வென்ற கதை Anil Ambani Vetri Kathai1 அன்னை இந்திரா காந்தி Annai Indra Gandhi1 அன்னை கஸ்தூரிபாவின் வாழ்வும் போராட்டமும் Annai 5571 அன்னை சிந்தனைகளும் வரலாறும் Annai Sinthanaigalumv Aralaarum1 அன்னை தெரசா Annai Teresa1 அன்னை தெரசா Annai Therasa1 அன்னை தெரசா Annai Therasa Gowra Pathipaga Kuzhumam1 அன்னை தெரசா Annai Therasa Sixth Sense Publications1 அன்னை தெரேசா Annai Theresa1 அன்னை நாகம்மையாரும் தோழர் கண்ணம்மாளும் Annai Nagammaiyarum Thozhar Kannammalum1 அன்பின் துளி:புனித தெரசா-நினைவுக் குறிப்பு anbin thuli annai teresa - ninaivukkurippu1 அன்புப் பணிக்கு ஓர் அன்னை தெரேசா Anbu Panikku Oor Annai Teresa1 அப்துல் கலாம் : கனவு நாயகன் Abdul Kalam : Kanavu Nayagan1 அப்பர் Appar1 அப்பர் சுவாமிகள் வரலாறு Appar Swamigal Varalaru1 அப்புச்சி வழி Appuchi Vazhi1 அமர்த்தியா சென் Amartya Sen1 அமேசான்: ஒரு வெற்றிக் கதை Amazon Oru Vetrikkathai1 அம்பானி : ஒரு வெற்றிக் கதை Ambani Oru Vetri Kathai1 அம்பானி கோடிகளைக் குவித்த கதை Ambani Kodigalai Kuviththa Kathai1 அம்பானி சகோதரர்கள் AMBANI SAGODHARARGAL1 அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறும் தாழ்த்தப்பட்ட பிரச்சனையும் Ambedkarin Vaazhkai Varalaarum Thaalzhthapatta Prachanaiyum1 அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறும் தாழ்த்தப்பட்ட மக்கள் பிரச்சினையும் Ambedkarin Vaazhkkai Varalaarum Thaazhththappatta Makkalin Pirachchinaiyum1 அம்பேத்கரை அறிந்து கொள்வோம் Ambedkarai Arinthu Kolvom1 அம்பேத்கர் Ambedkar2 அம்பேத்கர் சிந்தனைகளும் வரலாறும் Ambedkar Sinthanaigalum Varalarum1 அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு ambedkar-vaazhkkai-varalaru1 அம்பேத்கர் வாழ்வும் - பணியும் Ambedkar Vazhvum - Paniyum1 அம்பேத��கரின் ஆசான் புத்தர் Ambedkarin Aasaan Budhdhar1 அய்யங்காளி - தாழ்த்தப்பட்ட இனத்தவருடைய படைத்தலைவன் Ayyankali1 அரசியல் சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் Arasiyal Sattamethai Doctor Ambedkar1 அரசு ஊழியர் இயக்க வரலாற்றில் எம். ஆர். அப்பன் Arasu Oozhiyar Iyakka Varalatril Em Aar Appan1 அரவிந்தர் Aravindar1 அரிஸ்டாட்டில் சிந்தனைகளும் வரலாறும் Aristotle Sinthanaigalum Varalaarum1 அருட்ஜோதி வள்ளலார் Arutjothi Vallalar1 அருணகிரிநாதர் Arunagirinathar1 அருணகிரிநாதர் வரலாறும் நூலாரய்ச்சியும் Arunagirinathar Varalarum Noolaaraaychiyum1 அறிஞர் அண்ணா Aringnar Anna1 அறிஞர் அண்ணா Arinyar Annaa1 அறிஞர் அண்ணாவின் காலத்தை வென்ற கலைவாணர் Arignar Annavin Kalathai Venra Kalaivanar1 அறிஞர் அண்ணாவின் மாவீரன் நெப்போலியன் Arignar Annavin Maaveeran Nepolean1 அறியப்படாத அண்ணா ஹசாரே Ariyappadaatha Anna Hazare1 அறியப்படாத ஆளுமை: ஜார்ஜ் ஜோசப் Ariyappadaatha Aalumai George Joseph1 அறிவியல் புரட்சியாளர் டார்வின் Ariviyal Puratchiyaalar Darwin1 அறிவியல் முனைவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் Ariviyal Munaivar Albert Einstein1 அறிவியல் முன்னோடி Ariviyal Munnodi1 அறிவியல் மேதைகள் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் Ariviyal Methaigal New Century Book House1 அறிவில் சிறந்த அன்னை ஆயிஷா Arivil Sirantha Anna Ayisha1 அறிவுப் பேரொளி அண்ணா Arivu Peroli Anna1 அறிவுலக மேதை பெர்னார்டு ஷா Arivulaga Methai Bernard Shaw1 அறிவொளியூட்டும் அப்துல்கலாம் Arivoliyoottum Abdulkalaam1 அறுபத்து மூவர்: நாயன்மார்கள் வரலாறு Arupaththu Moovar Naayanmaargal Varalaaru1 அலெக்சாண்டர் பிளெமிங் / ஜகதீச சந்திரபோஸ் Alexandar Fleming Jagatheesa Chandrabose1 அழ. வள்ளியப்பா Azha Valliappa1 அவரும் நானும் Avarum Naanum1 அஸிம் பிரேம்ஜி Azim Premji1 ஆசான்களின் ஆசான் டி. டி. கோசாம்பி Aasaangalin Aasaan Dd Kosambi1 ஆசிய ஜோதி நேரு Asia Jothi Nehru1 ஆண்டாள் Aandal Sahitya Akademi1 ஆண்ட்ரூ க்ரோவ் Andrew Grove - Chippukkul Muthu1 ஆதிசங்கரர் Adhisankarar1 ஆதிவாசிகளின் ஆதர்ச நாயகன் தசரத்தேவ் Aadhivasigalin Aadharsa Nayagan Dasarath Deb1 ஆனந்தம் பண்டிதர் anantham pandithar1 ஆன்மீகத்தில் பொருந்தாத மறைஞானியின் சுயசரிதை AANMEEGATHIL PORUNDHADA MARAIGNANIYIN SUYASARIDHAI1 ஆபிரகாம் பண்டிதர் Abraham Pandithar Sahitya Akademi1 ஆபிரகாம் லிங்கன் Abraham Lincoln 7061 ஆபிரஹாம் லிங்கன் : அடிமைகளின் சூரியன் Abraham Lincoln1 ஆப்ரகாம் லிங்கன் Abraham Lincoln 7701 ஆப்ரஹாம்லிங்கனின் அழிவற்ற காதல் Abragam Linganin Azhivatra Kadhal1 ஆர். சண்முகசுந்தரம் Aar Shanmuga Sundaram1 ஆர். சூடாமணி Aar Soodamani1 ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் ALBERT EINSTEIN1 ஆளற்ற பாலம் Aalatra paalam1 இசையரசி எம். எஸ். சுப்புலட்சுமி Isaiyarasi Em Es Subbulakshmi1 இடி அமீன் Idi Ameen1 இட்லர் Hitlar1 இதுவரை நான் Ithuvarai Naan1 இந்தியக் கல்விப் போராளிகள் India Kalvi Poraaligal1 இந்திய விஞ்ஞானிகள் கற்பகம் புத்தகலாயம் Indhiya Vigngnanigal Karpagam Puththagalayam1 இந்தியாவின் கதாநாயகன் Indhiyavin Kathaanaayagan1 இந்தியாவின் முதல் மார்க்சிய அறிஞர் சிங்காரவேலர் Indhiyavin Muthal Marxia Arignar Singaravelar1 இந்திரா காந்தி ப்ராடிஜி தமிழ் Indira Gandhi 7801 இன்ஃபோஸிஸ் நாரயணமூர்த்தி Infosys Narayana Murthy1 இப்ன் பதூதா Ibn Battuta1 இமாம்கள் வரலாறு Imamgal Varalaaru1 இயக்குநர் சிகரம் கே. பி. Iyakkunar Sigaram Ke Bi1 இயற்பியல் விஞ்ஞானிகள் Iyarpiyal Vigngnanigal1 இயேசு காவியம் Yesu Kaaviyam1 இயேசுநாதர் வரலாறு Yesunathar Varalaaru1 இராஜேந்திர சோழன் Rajendra Cholan1 இராதாகிருஷ்ணன் Radhakrishnan1 இராபர்ட் கால்டுவெல் வரலாறு Robert Caldwell Varalaru1 இராமலிங்கரும் ஜீவகாருண்யமும் Ramalingarum Jeevakaarunyamum1 இராமானுஜர்: எளியோரின் ஆச்சாரியர் Ramanujar Eliyorin Aachaariyar1 இரும்புக்கை மாயாவி Irumbu Kai Maayavi Kzk1 இரோம் சர்மிளா பத்தாண்டுகளாய் தொடரும் போராட்டம் Irom Sharmila1 இறைத்தூதர் முஹம்மத் Iraiththoothar Muhammad1 இலக்கியத் தலைவர் கலைஞர் Ilakkiya Thalaivar Kalaignar1 இளமை பருவத்திலே... Ilamai Paruvathile Va U Chi Noolagam1 இளைஞர்களின் நிஜ நாயகன் பகத்சிங் Ilaignargalin Nija Nayagan Bhaghatsingh1 இளைஞர்களின் வழிகாட்டி அப்துல் கலாம் Ilaignargalin Vazhikatti Abdul Kalaam1 இளையோருக்கு மார்க்ஸ் கதை Ilaiyorukku Marx Kathai1 இவர்தாம் பெரியார் Ivarthaam Periyar1 ஈ.வெ.ரா. பெரியார் வாழ்வும் பணியும் E.Ve.Ra. Periyar Vazhuvum Varalarum1 ஈழத் தமிழ் எழுத்தாளர்கள் Eela Tamizh Ezhuthaalrgal1 உடல் மண்ணுக்கு Udal Mannukku1 உடுமலை நாராயண கவி Udumalai Narayana Kavi1 உடுமலை நாராயணகவியின் நாட்டுப்புற விளைச்சல் Udumalai Narayanakaviyin Naattuppura Vilaichchal1 உணர்வும் உருவமும் Unarvum Uruvamum1 உபேந்திரநாத் அஷ்க் Upendranath Ashk1 உமறுப் புலவர் Umaru Pulavar1 உயிரியல் அறிஞர் சார்லஸ் டார்வின் வாழ்வும் ஆய்வுப்பணியும் Uyiriyal Arignar Charles Darwin Vazhvum Aayvupaniyum1 உரிமைக்குரல்: மலாலாவின் போராட்டக் கதை Urimaikkural Malalavin Poraatta Kathai1 உருக்கு உலக மன்னர்: லட்சுமி மிட்டல் Orukku Ulaga Mannar1 உரை வேந்தர் ஔவை சு. துரைசாமிப்பிள்ளை Urai Vendhar Auvai Su Duraisamy Pillai1 உலக குத்துச்சண்டை வீரர் முகமது அலி Ulga Kuthusandai Veerar Mohamed Ali1 உலக தொழில் நுட்ப முன்னோடிகள் Ulaga Thozhilnutpa Munnodigal1 உலகப் பகுத்தறிவாளர்கள் Ulaga Paguththarivaalargal1 உலகப்பெண் விஞ்ஞானிகள் Ulagapen Vignaanigal1 உலகம் போற்றும் ஒபாமா Ulagam Potrum Obama1 உலக விஞ்ஞானிகள் Ulaga Vigngnanigal Arivu Pathippagam1 உலகை உலுக்கிய உன்னதமானவர்கள் Ulagai Uzhukiya Unnathamanavargal1 உலகைக் கவர்ந்த ஜவஹர்லால் நேரு Ulagai Kavarntha Jawaharlal Nehru1 உளவு ராணி ULAVU RANI1 ஊரும் சேரியும் Oorum Ceriyum1 ஊரும் சேரியும் Oorum Seriyum1 எங்குமிருப்பவர் Engumiruppavar1 எடிசன் Edison - Kandupidippugalin Kathanayagan1 எட்டாவது வள்ளல் எம்.ஜி.ஆர் Ettaavathu Vallal Em Ge Aar1 எனக்குப் பிடித்த புத்தகங்கள் Enakku Pidittha Butthagangal1 எனதருமை டால்ஸ்டாய் Enatharumai dalstay1 எனது கலைப் பயணம் Enadhu Kalai Payanam1 எனது சுயசரிதம் Enadhu Suyasaritham1 எனது போராட்டம் Mein Kampf Mein Kampf1 எனது மதுரை நினைவுகள் ENADHU MADURAI NINAIVUGAL1 எனது வசந்த காலங்கள் Enathu Vasantha Kaalangal1 என். எஸ். கிருஷ்ணன் En Es Krishnan1 என். எ���். கே: கலைவாணரின் கதை Nsk Kalaivaanarin Kathai1 என். சங்கரய்யா En Sankaraiah1 என் ஆசிரியப்பிரான் En Aasiriyappiraan1 என் இளமை நாட்கள் En Ilamai Naatgal1 என் உலகம் தனி உலகம் En Ulagam Thani Ulagam1 என் கதை En Kathai2 என் கதை நாமக்கல் ராமலிங்கம்பிள்ளை En Kathai Naamakkal Ramalingampillai1 என் சரித்திரம்1 என் சரித்திரம் En Sariththiram Natrinai Pathippagam1 என் சுயசரிதை பம்மல் சம்பந்தம் En Suyasarithai Pammal Sampantham1 என் நினைவில் சே En ninaivil sae1 என் பெயர் விக்டோரியா My name is victoria the extradinory story of one womans struggle to reclaim the true identity1 என்றும் வாழும் நம் அண்ணா Endrum Vazhum Nam Anna1 என்றென்றும் சுஜாதா Endrendrum Sujatha1 என்றென்றும் மார்க்ஸ் Endrendrum Marx1 என் வாழ்க்கைப் பயணம் En Vaazhkkai Payanam1 எம். ஆர். ராதா: கலகக்காரனின் கதை Mr Radha Kalagakkaaranin Kathai1 எம். எஸ் சுப்புலட்சுமி: உண்மையான வாழ்க்கை வரலாறு Ms Subbulakshmi Unmaiyaana Vaazhkkai Varalaaru1 எம். கே. தியாகராஜ பாகவதர் M K Thiyagaraja Bagavadhar1 எம்.ஜி.ஆரின் வாத்தியார் காளி என். ரத்தினம் Mgrin Vaaththiyaar Kali N Ratnam1 எம்.ஜி.ஆர் M.G.R1 எலான் மஸ்க் Elon Musk1 எல். இளையபெருமாள்: வாழ்வும் பணியும் El Ilaiyaperumal Vaazhvum Paniyum1 எல்லை காந்தி Ellai Gandhi1 எவரெஸ்ட் உச்சியில் வெற்றிக்கொடி நாட்டினேன் Everest Uchiyil Vetrikkodi Naattinen1 ஏர்டெல் மிட்டல் Airtel Mittal Pesu1 ஏவி.எம். ஒரு செல்லுலாய்டு சரித்திரம் Av.M Oru Celluloid Sarithiram1 ஐசக் நியூட்டன் Isaac Newton1 ஐன்ஸ்டீன் வாழ்வும் சிந்தனையும் Einstein Vaazhvum Sindhanaiyyn1 ஐன்ஸ்டைன் Einstien1 ஐரோம் ஷர்மிளா :மணிப்பூரின் இரும்புப் பெண்மணி Irom Sharmila Manipurin Irumbu Penmani1 ஒன் மேன் ஆர்மி One Man Army1 ஒபாமா, பராக் Obama Paraak1 ஒரு கம்யூனிசப் போராளியின் அரசியல் நினைவுகள் Oru Communisa Poraaliyin Arasiyal Ninaivugal1 ஒரு கூர்வாளின் நிழலில்1 ஒரு துணைவேந்தரின் கதை இரண்டு பாகங்கள் Oru Thunaivendharin Kathai Irandu Paagangal1 ஒரு புயலின் ஓய்வு Oru Puyalin Oayvu1 ஒரு யோகியின் சுயசரிதம் - பரமஹம்ச யோகானந்தர் Autobiography of a Yogi1 ஒவ்வொரு நாளும் சவால்தான் OVVORU NAALUM SAVAALDHAAN1 ஓமந்தூரார் - முதல்வர்களின் முதல்வர் Omandhur Muthalvargalin Muthalvar1 ஓஷோ Osho Oru Vazhkai1 ஓஷோ சிந்தனைகளும் வரலாறும் Osho Sinthanaigalum Varalaarum1 ஓஷோ வாழ்க்கை வரலாறு Osho Vaazhkkai Varalaaru1 ஔவையார் சங்க காலப் புலவர் Auvaiyar Sanga Kaala Pulavar1 க. அயோத்திதாச பண்டிதர் Ka Ayothidasa Pandithar1 க. நா. சுப்ரமண்யம் நாவலாசிரியர் Ka Na Subramanyam1 கடவுளின் நிறம் வெண்மை Kadavulin Niram Venmai1 கடையெழு கொடை வள்ளல்கள் Kadaiyezhu Kodai Vallalgal1 கணித மாமேதை சீனிவாச ராமானுஜன் KANIDHA MAAMEDHAI1 கணித மேதை இராமானுஜன் Kanitha Methai Ramanujan1 கணித மேதைகளின் ஃபேஸ்புக் Kanitha Medhiagalin Facebook1 கணித மேதை ராமனுஜம் Kanitha Medhai Ramanujam1 கணித மேதை ராமானுஜன் Kanitha Methai Ramanujan 5781 கணிதமேதை ராமானுஜன் Kanithamethai Ramanujan1 கண்ணதாசன் காலத்தின் வெளிபாடு Kannadhasan Kaalathin Velippadu1 கண்ணியத்தில் சிறந்த அன்னை கதீஜா Kanniyaththil Sirantha Annai Khadija1 கண்ணியமிகு காயிதே மில்லத் Kanniyamigu Qaide Millath1 கண்ணீரின் இனிமை ஓர் பதிப்பாளரின் கதை Kanneerin Inimai Or Pathipalarin Kathai1 கண்ணீரும் புன்னகையும் Kanneerum Punnagayum Kzk1 கதை திரைக்கதை வசனம் இயக்கம்திரைக்கதை திரையான கதை kathai-thiraikkathai-vasanam-iyakkam1 கந்தர்வன் Kandharvan1 கனக சுப்புரத்தினம் பாரதிதாசன் ஆனார் ஏன் Obama Paraak1 ஒரு கம்யூனிசப் போராளியின் அரசியல் நினைவுகள் Oru Communisa Poraaliyin Arasiyal Ninaivugal1 ஒரு கூர்வாளின் நிழலில்1 ஒரு துணைவேந்தரின் கதை இரண்டு பாகங்கள் Oru Thunaivendharin Kathai Irandu Paagangal1 ஒரு புயலின் ஓய்வு Oru Puyalin Oayvu1 ஒரு யோகியின் சுயசரிதம் - பரமஹம்ச யோகானந்தர் Autobiography of a Yogi1 ஒவ்வொரு நாளும் சவால்தான் OVVORU NAALUM SAVAALDHAAN1 ஓமந்தூரார் - முதல்வர்களின் முதல்வர் Omandhur Muthalvargalin Muthalvar1 ஓஷோ Osho Oru Vazhkai1 ஓஷோ சிந்தனைகளும் வரலாறும் Osho Sinthanaigalum Varalaarum1 ஓஷோ வாழ்க்கை வரலாறு Osho Vaazhkkai Varalaaru1 ஔவையார் சங்க காலப் புலவர் Auvaiyar Sanga Kaala Pulavar1 க. அயோத்திதாச பண்டிதர் Ka Ayothidasa Pandithar1 க. நா. சுப்ரமண்யம் நாவலாசிரியர் Ka Na Subramanyam1 கடவுளின் நிறம் வெண்மை Kadavulin Niram Venmai1 கடையெழு கொடை வள்ளல்கள் Kadaiyezhu Kodai Vallalgal1 கணித மாமேதை சீனிவாச ராமானுஜன் KANIDHA MAAMEDHAI1 கணித மேதை இராமானுஜன் Kanitha Methai Ramanujan1 கணித மேதைகளின் ஃபேஸ்புக் Kanitha Medhiagalin Facebook1 கணித மேதை ராமனுஜம் Kanitha Medhai Ramanujam1 கணித மேதை ராமானுஜன் Kanitha Methai Ramanujan 5781 கணிதமேதை ராமானுஜன் Kanithamethai Ramanujan1 கண்ணதாசன் காலத்தின் வெளிபாடு Kannadhasan Kaalathin Velippadu1 கண்ணியத்தில் சிறந்த அன்னை கதீஜா Kanniyaththil Sirantha Annai Khadija1 கண்ணியமிகு காயிதே மில்லத் Kanniyamigu Qaide Millath1 கண்ணீரின் இனிமை ஓர் பதிப்பாளரின் கதை Kanneerin Inimai Or Pathipalarin Kathai1 கண்ணீரும் புன்னகையும் Kanneerum Punnagayum Kzk1 கதை திரைக்கதை வசனம் இயக்கம்திரைக்கதை திரையான கதை kathai-thiraikkathai-vasanam-iyakkam1 கந்தர்வன் Kandharvan1 கனக சுப்புரத்தினம் பாரதிதாசன் ஆனார் ஏன் Kanaga Subburathinam Bharathidasan Aanaar Aen1 கன்ஃபூஷியஸ் Confucius1 கன்ஃபூஷியஸ் - சித்திரங்களில்: தத்துவமேதையின் வாழ்க்கை வரலாறும், போதனைகளும் Kanfuusiyas Sitthirangalil Thattuvamaedhaiyin Vaazhkai Varalaarum Boodhanaigalum1 கன்பூசியஸ் சிந்தனைகளும் வரலாறும் Confucius Sinthanaigalum Varalaarum1 கபிலர் Kabilar1 கபிலர் முதல் கலைஞர் வரை தமிழ் உள்ளம் Kabilar Muthal Kalaignar Varai Tamil Ullam1 கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. Kappallotiya Tamizhan V O C1 கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம் Kappalottiya Tamilan Va U Chidambaram1 கப்பலோட்டிய தமிழர் Kappalottiya Thamizhar1 கப்பலோட்டிய தமிழர் வ. உ. சிதம்பரனார் Kappalottiya Tamilar Va U Chidambaranar1 கமல் Kamal1 கம்பன் Kamban1 கருக்கு. Karukku1 கருணாநிதி புகைப்பட ஆல்பம் Karunanithi Pugaipada Album1 கருநாடக சங்கீதம் தமிழிசை: ஆதி மும்மூர்த்திகள் Karunaadaga Sangeetham Tamizhisai Aathi Mummoorththigal1 கர்ம���ீரர் காமராசர் Karmaveerar Kamarajar1 கறுப்பு வெள்ளை - மார்ட்டின் லூதர் கிங் Karuppu Vellai - Martin Luther King1 கலாநிதி மாறன் Kalanithi maran1 கலாம் காலங்கள் KALAAM KAALANGAL1 கலீலியோ கலீலி Galileo Galilei 9461 கலீல் ஜிப்ரான் சிந்தனைகளும் வரலாறும் Kahlil Gibran Sinthanaigalum Varalaarum1 கலைஞரின் தளங்கள் Kalaignarin Thalangal1 கலைஞர் : சமரசமில்லா சமத்துவப் போராளி Kalaignar - samarasamilladha samathuva porali1 கலைஞர் எனும் கருணாநிதி Kalaignar Enum Karunanidhi1 கலைவாணர் N.S.K1 கலைவாணி : ஒரு பாலியில் தொழிலாளியின் கதை Kalaivani : Oru Paliyal Thozhilaliyin Kathai1 கல்கி Kalki1 கல்பனா சாவ்லா Kalpana Chawla1 கல்பனா சாவ்லா ப்ராடிஜி தமிழ் Kalpana Chawla 2021 கல்வித் தந்தை காமராஜர் Kalvi Thandai Kamarajar1 கல்வி நெறியாளர் நெ.து.சுந்தரவடிவேலு Kalvi Neriyalar Ne Thu Sundaravadivelu1 கல்வி வள்ளல் காமராசர் Kalvi Vallal Kamarajar Gowra Pathipaga Kuzhumam1 கவி இரவீந்திரநாத் தாகூர் Kavi Rabindranath Tagore1 கவி காளமேகம் Kavi Kaalamegam1 கவிக்குயில் சரோஜினிதேவி Kavikuyil Sarojinidevi1 கவிஞர் இரவீந்திரநாத் தாகூர் Kavignar Rabindranath Tagore1 கவிஞர் பாலா Kavignar Bala1 கவிமணி வரலாற்றாய்வாளர் Kavimani Varalaatraaivaalar1 கவியரசர் தாகூர் Kaviyarasar Tagore1 கவியோகி சுத்தானந்த பாரதியார் Kaviyogi Suddhanandha Bharathiyar1 கவிவேந்தர் மூவர் Kavivendhar Moovar1 கா. அப்துல் கபூர் Kaa Abdul Kapoor1 கா. அப்பாத்துரை Ka Appadurai1 கா. சுப்பிரமணிய பிள்ளை Ka Subramaniya Pillai1 காஞ்சிப் பெரியவர் சிந்தனைகளும் வரலாறும் Kaanji Periyavar Sinthanaigalum Varalaarum1 காந்தி Gandhi1 காந்திஜியின் இறுதி 200 நாட்கள் Gandhijiyin Iruthi 200 Naatkal1 காந்தி மகாத்மா Gandhi Mahatma1 காந்தியடிகளின் இறுதிச் சோதனை Gandhiyadigalin Iruthi Sothanai1 காந்தியடிகளின் வாழ்வும் வாக்கும் Gandhiyadigalin Vaazhvum Vaakkum1 காந்தியடிகள் Gandhiyadigal1 காமராசர் Kamarasar1 காமராஜரின் வாழ்வும் சாதனைகளும் Kamarajarin Vazhvum Saathanaigalum1 காமராஜர்: வாழ்வும் அரசியலும் Kamarajar: Vaazhvum Arasiyalum1 காமராஜர் சிந்தனைகளும் வரலாறும் Kamarajar Sinthanaigalum Varalaarum1 காமராஜ் Kamaraj2 காமராஜ்: கறுப்பு காந்தியின் வெள்ளை வாழ்க்கை Kamaraj Karuppu Gandhiyin Vellai Vaazhkkai1 காம்ரேட் அம்மா Comrade Amma1 காயிதே ஆஸம் முகமது அலி ஜின்னா சீதை பதிப்பகம் Qaid E Azam Muhammad Ali Jinnah Seethai Pathippagam1 காரல் மார்க்ஸ் Karl Marx Gowra Pathipaga Kuzhumam 4541 காரல்மார்க்ஸ் புதுயுகத்தின் வழிகாட்டி Karl Marx Puthuyugathin Vazhikati1 காரைக்காலம்மையார் Karaikkal Ammaiyar1 கார்ல் மார்க்ஸ் Karl Marx1 கார்ல் மார்க்ஸ் Karl Marx Gowra Pathipaga Kuzhumam1 கார்ல் மார்க்ஸ் Karl Marx Kavitha Publication1 கார்ல் மார்க்ஸ்.. Karl Marx1 கார்ல் மார்க்ஸ்: வாழ்வும் பணியும் Karl Marx Vaazhvum Paniyum1 கார்வர் கதை கேளுங்கள் Carver kathai kelungal1 காற்றினிலே வரும் கீதம் Kaatrinile Varum Geetham1 காலத்தை தோற்கடித்த கலைஞர் Kaalatthai Thorkadittha Kalaingar1 காலத்தை வென்று காவியமான அண்ணா Kaalathai Vendru Kaaviyamana Anna1 காலம் முழுதும் கலை Basheer - Kaalam Muzhuthum Kalai1 காவியத் தாய���ன் இளையமகன் Kaaviya Thaayin Ilaiyamagan1 காவிய நாயகன் Kaviya Nayagan1 கி. வ. ஜகந்நாதன் Ki Va Jagannathan1 கிராம்ஷி: புரட்சியின் இலக்கணம் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் Gramci Puratchiyin Ilakkanam New Century Book House1 கிருத்திகா Krithika1 கிருஷ்ண தேவராயர் Krishna Devarayar Gowra Pathipaga Kuzhumam1 கிருஷ்ணன் நம்பி Krishnan Nambi1 கிளியோபாட்ரா Cleopatra1 கிளியோபாட்ரா Cleopatra Sandhya Pathippagam1 கு. அழகிரிசாமி கதைகள் Ku Azhagirisamy Kathaigal1 கு. ப. ராஜகோபாலன் தமிழ்ச் சிறுகதை ஆசிரியர் Ku Pa Rajagopalan1 குணங்குடி மஸ்தான் சாஹிப் Kunnagudi masthan sahib1 குந்தவைப் பிராட்டியார் Kunthavai Piraattiyaar1 குன்றக்குடி அடிகளார் Kuntrakudi Adikalar1 குமரகுருபர அடிகள் Kumarakurupara Adigal1 குமரகுருபரர் Kumaraguruparar1 குமுதினி Kumudhini1 குறி அறுத்தேன் Kuri Aruthen1 குலசேகராழ்வார் Kulasekara Aazhvaar1 குஷ்வந்த் சிங் Kushwant Singh1 கூட்டுறவு இயக்க முன்னோடிகள் தொகுதி 1 Kootturavu Iyakka Munnodigal Thoguthi11 கூட்டுறவு இயக்க முன்னோடிகள் தொகுதி 2 Kootturavu Iyakka Munnodigal Thoguthi21 கெ. என். சிவராஜ பிள்ளை Ke En Sivaraja Pillai1 கே. சி. எஸ். அருணாச்சலம் Ke Chi Es Arunachalam1 கே. பாலச்சந்தர்: வேலை - டிராமா - சினிமா K Balachandhar Velai Drama Cinema1 கே. முத்தையாவின் வாழ்வும் பணியும் Ke Muthaiyavin Vazhvum Paniyum1 கேப்டன் லட்சுமி Captain Lakshmi1 கொங்குவேளிர் Konguvelir1 கொஞ்சம் சமூக சேவை மிஞ்சும் அனுபவங்கள் Konjam Samooga Sevai Minjum Anubavangal1 கோ. விஸ்வநாதன் வாழ்க்கை வரலாறு Go Viswanathan Vazhkai Varalaru1 கோதாவரி பாருலேகர் பழங்குடி மக்களின் தாய் Godavari Paarulegar Pazhangudi Makkalin Thaai1 கோபாலகிருஷ்ண பாரதி Gopalakrishna Bharathi1 கோபுலு : கோடுகளால் ஒரு வாழ்க்கை Gopulu : Kodugalal Oru Vaazhkai1 கோவை மு.கண்ணப்பன் வாழ்வும் பணியும் Kovai Mu. Kannappan vaazhvum paniyum1 கௌதம புத்தர் Gouthama Buddhar Gowra Pathipaga Kuzhumam1 கௌதம புத்தர் Gouthama Buddhar Thamarai Publications1 கௌதம புத்தர் Gowtama Buddhar1 கௌரி லங்கேஷ் - மரணத்துள் வாழ்ந்தவர் Gauri Lankesh1 ச. து. சு. யோகியர் தமிழ்க் கவிஞர் Sa Dhu Su Yogiyar1 சக்தி வை கோவிந்தன் Sakthi Vai Govindhan1 சங்ககாலப் புலவர்கள் வரிசை: ஔவையார் Sangakaala Pulavargal Varisai Auvaiyar1 சங்கரதாஸ் சுவாமிகள் Sankaradas Swamigal1 சங்கர் முதல் ஷங்கர் வரை Sankar Muthal Shankar Varai1 சச்சின் Sachin1 சச்சின் ஒரு சுனாமியின் சரித்திரம் Sachin Oru Sunaamiyin Sariththiram1 சஞ்சய் காந்தி Sanjay Gandhu1 சட்டப்பேரவையில் அருட்செல்வர் Sattapperavaiyil Arutchelvar1 சதாசிவ பண்டாரத்தார் Sadasiva Pandaaraththaar1 சதாம்: வாழ்வும் மரணமும் Sathaam Vaazhvum Maranamum1 சத்திய சோதனை Sathya Sothanai1 சத்திய நாயகன் மகாத்மா காந்தி Saththiya Nayagan Mahatma Gandhi1 சந்தனக்காட்டு சிறுத்தை Santhanakaattu Siruthai1 சந்திரபாபு: கண்ணீரும் புன்னகையும் Chandrababu Kanneerum Punnagaiyum1 சன் யாட் சென் San Yaat Sen1 சமத்துவம் நாடிய சான்றோர் Samathuvam Naadiya Saantror1 சமயப் பணியாற்றிய ஞானிகள் Samaya Paniyatriya Gnanigal1 சமூக விஞ்ஞானி கலைவாணர் Samooga Vigngnani Kalaivanar1 சரி, வா விளையா���லாம் - ருடால்ஃப் கில்யானி Sari Vaa Vilaiyadalam - Rudolph Giuliani1 சரோஜா தேவி SarojaDevi1 சரோஜினி நாயுடு Sarojini Naidu 7561 சர்.சி.வி. ராமன் Sir Chi Vi Raman1 சர்தார் வல்லபாய் பட்டேல் Sardar Vallabhai Patel1 சர்வம் ஸ்டாலின் மயம் Sarvam Stalin Mayam1 சர்வாதிகாரி ஹிட்லர் Sarvaathikari Hitler1 சலீம் அலி Salim Ali1 சாக்ரடீஸ் சிந்தனைகளும் வரலாறும் Socretes Sinthanaigalum Varalaarum1 சாணக்கியர் சிந்தனைகளும் வரலாறும் Chanakyar Sinthanaigalum Varalarum1 சாண்டோ சின்னப்ப தேவர் Sando Chinappa Thevar1 சாதனை படைத்த சிந்தனையாளர்கள் Sathanai Padaitha Sinthanaiyalargal1 சாதனையின் மறுபெயர் சர் சி. பி. Saathanaiyin Marupeyarp Sir Cp1 சாமி சிதம்பரனார் Sami Chidambaranar1 சாம்ராட் அசோகர் Samrat Ashokar1 சார்த்தர்: விடுதலையின் பாதைகள் Saarthar Viduthalaiyin Paathaigal1 சார்த்தர்: விடுதலையின் பாதைகள் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் Sartre Viduthalaiyin Paathaigal New Century Book House1 சார்லஸ் டார்வின் Charles Darwin1 சார்லஸ் டார்வின் Charles Darwin Thamarai Publications1 சார்லஸ் டார்வின் வெ. சாமிநாத சர்மா Charles Darvin Ve Samynatha Sharma1 சார்லி சாப்ளின் கதைகள் Charlie Chaplin Kathaikal1 சாவித்ரி: நடிகையர் திலகத்தின் நெகிழ்வூட்டும் வாழ்க்கை Savithri Nadigaiyar Thilagaththin Negizhvoottum Vaazhkkai1 சி. இலக்குவனார் Chi Ilakkuvanar1 சி. பா. ஆதித்தனார் Chi Paa Aathithanar1 சிக்மண்ட் ஃபிராய்டு சிந்தனைகளும் வரலாறும் Sigmund Freud Sinthanaigalum Varalaarum1 சிங்காரவேலரின் பன்னோக்குப் பார்வை Singaravelarin Pannokku Paarvai1 சிங்காரவேலரும் பிற சிந்தனையாளர்களும் Singaravelarum Pira Sinthanaiyaalargalum1 சிங்காரவேலர் Singaravelar1 சிங்காரவேலு: தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் Singaravelu Thennindiavin Muthal Communist1 சித்திர பாரதி Sithira Barathi1 சிந்தனைச் சிற்பி சிங்காரவேலு Sinthanai Sirpi Singaravelu1 சிந்தனையாளர் அரிஸ்டாட்டில் Sinthanaiyalar Aristotle1 சினிமா சந்தையில் 30 ஆண்டுகள் Cinema Sandhaiyil 30 Aandugal1 சினிமாவும் நானும் Cinemavum Naanum1 சிம்ம சொப்பனம் ஃபிடல் காஸ்ட்ரோ Simma Soppanam Fidel Castro1 சிரிப்பு டாக்டர் Sirippu Doctor Kzk1 சிலம்புச் செல்வரின் அறவழிப் போராட்டங்கள் Silambu Selvarin Aravazhi Poraattangal1 சிவஞான முனிவர் வரலாறு Sivagnana Munivar Varalaru1 சிவப்பிரகாசர் Sivapprakasar1 சீரடி சாய்பாபா சிந்தனைகளும் வரலாறும் Shiridi Saibaba Sinthanaigalum Varalaarum1 சு. சமுத்திரம் Su Samuthiram1 சுடர்கள் ஏற்றும் சுடர் Sudargal Yetrum Sudar1 சுந்தரமூர்த்தி சுவாமிகள் Sundramoorthy Swamigal1 சுந்தரமூர்த்தி நாயனார் வரலாறு Sundaramoorthy Naayanar Varalaru1 சுந்தர் பிச்சை: புதிய நம்பிக்கை Sundhar Pichai Puthiya Nambikkai1 சுனிதா வில்லியம்ஸ் Sunitha Williams1 சுப. அண்ணாமலை Suba Annamalai1 சுபாஷ் சந்திரபோஸ் Subash Chandra Bose1 சுபாஷ் சந்திர போஸ் Subhash Chandra Bose 2221 சுபாஷ் மர்மங்களின் பரமபிதா Subash Marmangalin Paramapithaa1 சுப்பிரமணிய சிவா Subramania Siva1 சுப்ரமணியன் சந்திரசேகர் Subramanian Chandrasekar1 சும்மா கிடந்த சொல்லை எடுத்து... Summaa Kidantha Sollai Eduththu1 சுயமரியாதை இயக்க வீராங்கனைகள் - I Suyamariyaathai Iyakka Veeraanganaigal I1 சுயமரியாதை இயக்க வீராங்கனைகள் - II Suyamariyaathai Iyakka Veeraanganaigal Ii1 சுயமரியாதைச் சுடரொளி குஞ்சிதம் அம்மையார் Suyamariyathai Sudaroli Kunjidham Ammaiyar1 சுரதா Suratha1 சுவாசம் காற்றில் கரைந்தபோது Suvaasam Kaatril Karainthapothu1 சுவாமி சிவானந்தர் சிந்தனைகளும் வரலாறும் Swamy Sivanandhar Sinthanaigalum Varalaarum1 சுவாமி விவேகானந்தர் Swami Vivekanandhar1 சூஃபி மெய்ஞ்ஞானி குணங்குடி மஸ்தான் சாகிபு Sufi Meigngnani Kunangkudi Masthan Sahib1 செங்கிஸ்கான் CHENGISKHAN1 செங்கிஸ்கான் Genghis Khan1 செங்கிஸ்கான் genghis-khan1 செங்கொடியின் பாதையில் நீண்ட பயணம் Senkodiyin Paathaiyil Neenda Payanam1 செம்பியன் மாதேவி Sembiyan Maadevi1 செய்குத் தம்பிப் பாவலர் Seigu Thambi Paavalar1 செவ்விலக்கிய மீட்பர் சி. வை. தாமோதரம்பிள்ளை Sevvilakkiya Meetpar Chi Vai Damodharam Pillai1 செஸ்வநாதன் ஆனந்த் Chesswanathan Anand1 சே குவாரா Che Guvera1 சே குவேரா Che Guevara1 சே குவேரா கனல் மணக்கும் வாழ்க்கை Che Guvera1 சே குவேரா புரட்சியாளர் ஆனது எப்படி Kanaga Subburathinam Bharathidasan Aanaar Aen1 கன்ஃபூஷியஸ் Confucius1 கன்ஃபூஷியஸ் - சித்திரங்களில்: தத்துவமேதையின் வாழ்க்கை வரலாறும், போதனைகளும் Kanfuusiyas Sitthirangalil Thattuvamaedhaiyin Vaazhkai Varalaarum Boodhanaigalum1 கன்பூசியஸ் சிந்தனைகளும் வரலாறும் Confucius Sinthanaigalum Varalaarum1 கபிலர் Kabilar1 கபிலர் முதல் கலைஞர் வரை தமிழ் உள்ளம் Kabilar Muthal Kalaignar Varai Tamil Ullam1 கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. Kappallotiya Tamizhan V O C1 கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம் Kappalottiya Tamilan Va U Chidambaram1 கப்பலோட்டிய தமிழர் Kappalottiya Thamizhar1 கப்பலோட்டிய தமிழர் வ. உ. சிதம்பரனார் Kappalottiya Tamilar Va U Chidambaranar1 கமல் Kamal1 கம்பன் Kamban1 கருக்கு. Karukku1 கருணாநிதி புகைப்பட ஆல்பம் Karunanithi Pugaipada Album1 கருநாடக சங்கீதம் தமிழிசை: ஆதி மும்மூர்த்திகள் Karunaadaga Sangeetham Tamizhisai Aathi Mummoorththigal1 கர்மவீரர் காமராசர் Karmaveerar Kamarajar1 கறுப்பு வெள்ளை - மார்ட்டின் லூதர் கிங் Karuppu Vellai - Martin Luther King1 கலாநிதி மாறன் Kalanithi maran1 கலாம் காலங்கள் KALAAM KAALANGAL1 கலீலியோ கலீலி Galileo Galilei 9461 கலீல் ஜிப்ரான் சிந்தனைகளும் வரலாறும் Kahlil Gibran Sinthanaigalum Varalaarum1 கலைஞரின் தளங்கள் Kalaignarin Thalangal1 கலைஞர் : சமரசமில்லா சமத்துவப் போராளி Kalaignar - samarasamilladha samathuva porali1 கலைஞர் எனும் கருணாநிதி Kalaignar Enum Karunanidhi1 கலைவாணர் N.S.K1 கலைவாணி : ஒரு பாலியில் தொழிலாளியின் கதை Kalaivani : Oru Paliyal Thozhilaliyin Kathai1 கல்கி Kalki1 கல்பனா சாவ்லா Kalpana Chawla1 கல்பனா சாவ்லா ப்ராடிஜி தமிழ் Kalpana Chawla 2021 கல்வித் தந்தை காமராஜர் Kalvi Thandai Kamarajar1 கல்வி நெறியாளர் நெ.து.சுந்தரவடிவேலு Kalvi Neriyalar Ne Thu Sundaravadivelu1 கல்வி வள்ளல் காமராசர் Kalvi Vallal Kamarajar Gowra Pathipaga Kuzhumam1 கவி இரவீந்திரநாத் தாகூர் Kavi Rabindranath Tagore1 கவி காளமேகம் Kavi Kaalamegam1 கவிக்குயில் ���ரோஜினிதேவி Kavikuyil Sarojinidevi1 கவிஞர் இரவீந்திரநாத் தாகூர் Kavignar Rabindranath Tagore1 கவிஞர் பாலா Kavignar Bala1 கவிமணி வரலாற்றாய்வாளர் Kavimani Varalaatraaivaalar1 கவியரசர் தாகூர் Kaviyarasar Tagore1 கவியோகி சுத்தானந்த பாரதியார் Kaviyogi Suddhanandha Bharathiyar1 கவிவேந்தர் மூவர் Kavivendhar Moovar1 கா. அப்துல் கபூர் Kaa Abdul Kapoor1 கா. அப்பாத்துரை Ka Appadurai1 கா. சுப்பிரமணிய பிள்ளை Ka Subramaniya Pillai1 காஞ்சிப் பெரியவர் சிந்தனைகளும் வரலாறும் Kaanji Periyavar Sinthanaigalum Varalaarum1 காந்தி Gandhi1 காந்திஜியின் இறுதி 200 நாட்கள் Gandhijiyin Iruthi 200 Naatkal1 காந்தி மகாத்மா Gandhi Mahatma1 காந்தியடிகளின் இறுதிச் சோதனை Gandhiyadigalin Iruthi Sothanai1 காந்தியடிகளின் வாழ்வும் வாக்கும் Gandhiyadigalin Vaazhvum Vaakkum1 காந்தியடிகள் Gandhiyadigal1 காமராசர் Kamarasar1 காமராஜரின் வாழ்வும் சாதனைகளும் Kamarajarin Vazhvum Saathanaigalum1 காமராஜர்: வாழ்வும் அரசியலும் Kamarajar: Vaazhvum Arasiyalum1 காமராஜர் சிந்தனைகளும் வரலாறும் Kamarajar Sinthanaigalum Varalaarum1 காமராஜ் Kamaraj2 காமராஜ்: கறுப்பு காந்தியின் வெள்ளை வாழ்க்கை Kamaraj Karuppu Gandhiyin Vellai Vaazhkkai1 காம்ரேட் அம்மா Comrade Amma1 காயிதே ஆஸம் முகமது அலி ஜின்னா சீதை பதிப்பகம் Qaid E Azam Muhammad Ali Jinnah Seethai Pathippagam1 காரல் மார்க்ஸ் Karl Marx Gowra Pathipaga Kuzhumam 4541 காரல்மார்க்ஸ் புதுயுகத்தின் வழிகாட்டி Karl Marx Puthuyugathin Vazhikati1 காரைக்காலம்மையார் Karaikkal Ammaiyar1 கார்ல் மார்க்ஸ் Karl Marx1 கார்ல் மார்க்ஸ் Karl Marx Gowra Pathipaga Kuzhumam1 கார்ல் மார்க்ஸ் Karl Marx Kavitha Publication1 கார்ல் மார்க்ஸ்.. Karl Marx1 கார்ல் மார்க்ஸ்: வாழ்வும் பணியும் Karl Marx Vaazhvum Paniyum1 கார்வர் கதை கேளுங்கள் Carver kathai kelungal1 காற்றினிலே வரும் கீதம் Kaatrinile Varum Geetham1 காலத்தை தோற்கடித்த கலைஞர் Kaalatthai Thorkadittha Kalaingar1 காலத்தை வென்று காவியமான அண்ணா Kaalathai Vendru Kaaviyamana Anna1 காலம் முழுதும் கலை Basheer - Kaalam Muzhuthum Kalai1 காவியத் தாயின் இளையமகன் Kaaviya Thaayin Ilaiyamagan1 காவிய நாயகன் Kaviya Nayagan1 கி. வ. ஜகந்நாதன் Ki Va Jagannathan1 கிராம்ஷி: புரட்சியின் இலக்கணம் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் Gramci Puratchiyin Ilakkanam New Century Book House1 கிருத்திகா Krithika1 கிருஷ்ண தேவராயர் Krishna Devarayar Gowra Pathipaga Kuzhumam1 கிருஷ்ணன் நம்பி Krishnan Nambi1 கிளியோபாட்ரா Cleopatra1 கிளியோபாட்ரா Cleopatra Sandhya Pathippagam1 கு. அழகிரிசாமி கதைகள் Ku Azhagirisamy Kathaigal1 கு. ப. ராஜகோபாலன் தமிழ்ச் சிறுகதை ஆசிரியர் Ku Pa Rajagopalan1 குணங்குடி மஸ்தான் சாஹிப் Kunnagudi masthan sahib1 குந்தவைப் பிராட்டியார் Kunthavai Piraattiyaar1 குன்றக்குடி அடிகளார் Kuntrakudi Adikalar1 குமரகுருபர அடிகள் Kumarakurupara Adigal1 குமரகுருபரர் Kumaraguruparar1 குமுதினி Kumudhini1 குறி அறுத்தேன் Kuri Aruthen1 குலசேகராழ்வார் Kulasekara Aazhvaar1 குஷ்வந்த் சிங் Kushwant Singh1 கூட்டுறவு இயக்க முன்னோடிகள் தொகுதி 1 Kootturavu Iyakka Munnodigal Thoguthi11 கூட்டுறவு இயக்க முன்னோடிகள் தொகுதி 2 Kootturavu Iyakka Munnodigal Thoguthi21 கெ. என். சிவராஜ பிள்ளை Ke En Sivaraja Pillai1 கே. சி. எஸ். அருணாச்சலம் Ke Chi Es Arunachalam1 கே. பாலச்சந்தர்: வேலை - டிராமா - சினிமா K Balachandhar Velai Drama Cinema1 கே. முத்தையாவின் வாழ்வும் பணியும் Ke Muthaiyavin Vazhvum Paniyum1 கேப்டன் லட்சுமி Captain Lakshmi1 கொங்குவேளிர் Konguvelir1 கொஞ்சம் சமூக சேவை மிஞ்சும் அனுபவங்கள் Konjam Samooga Sevai Minjum Anubavangal1 கோ. விஸ்வநாதன் வாழ்க்கை வரலாறு Go Viswanathan Vazhkai Varalaru1 கோதாவரி பாருலேகர் பழங்குடி மக்களின் தாய் Godavari Paarulegar Pazhangudi Makkalin Thaai1 கோபாலகிருஷ்ண பாரதி Gopalakrishna Bharathi1 கோபுலு : கோடுகளால் ஒரு வாழ்க்கை Gopulu : Kodugalal Oru Vaazhkai1 கோவை மு.கண்ணப்பன் வாழ்வும் பணியும் Kovai Mu. Kannappan vaazhvum paniyum1 கௌதம புத்தர் Gouthama Buddhar Gowra Pathipaga Kuzhumam1 கௌதம புத்தர் Gouthama Buddhar Thamarai Publications1 கௌதம புத்தர் Gowtama Buddhar1 கௌரி லங்கேஷ் - மரணத்துள் வாழ்ந்தவர் Gauri Lankesh1 ச. து. சு. யோகியர் தமிழ்க் கவிஞர் Sa Dhu Su Yogiyar1 சக்தி வை கோவிந்தன் Sakthi Vai Govindhan1 சங்ககாலப் புலவர்கள் வரிசை: ஔவையார் Sangakaala Pulavargal Varisai Auvaiyar1 சங்கரதாஸ் சுவாமிகள் Sankaradas Swamigal1 சங்கர் முதல் ஷங்கர் வரை Sankar Muthal Shankar Varai1 சச்சின் Sachin1 சச்சின் ஒரு சுனாமியின் சரித்திரம் Sachin Oru Sunaamiyin Sariththiram1 சஞ்சய் காந்தி Sanjay Gandhu1 சட்டப்பேரவையில் அருட்செல்வர் Sattapperavaiyil Arutchelvar1 சதாசிவ பண்டாரத்தார் Sadasiva Pandaaraththaar1 சதாம்: வாழ்வும் மரணமும் Sathaam Vaazhvum Maranamum1 சத்திய சோதனை Sathya Sothanai1 சத்திய நாயகன் மகாத்மா காந்தி Saththiya Nayagan Mahatma Gandhi1 சந்தனக்காட்டு சிறுத்தை Santhanakaattu Siruthai1 சந்திரபாபு: கண்ணீரும் புன்னகையும் Chandrababu Kanneerum Punnagaiyum1 சன் யாட் சென் San Yaat Sen1 சமத்துவம் நாடிய சான்றோர் Samathuvam Naadiya Saantror1 சமயப் பணியாற்றிய ஞானிகள் Samaya Paniyatriya Gnanigal1 சமூக விஞ்ஞானி கலைவாணர் Samooga Vigngnani Kalaivanar1 சரி, வா விளையாடலாம் - ருடால்ஃப் கில்யானி Sari Vaa Vilaiyadalam - Rudolph Giuliani1 சரோஜா தேவி SarojaDevi1 சரோஜினி நாயுடு Sarojini Naidu 7561 சர்.சி.வி. ராமன் Sir Chi Vi Raman1 சர்தார் வல்லபாய் பட்டேல் Sardar Vallabhai Patel1 சர்வம் ஸ்டாலின் மயம் Sarvam Stalin Mayam1 சர்வாதிகாரி ஹிட்லர் Sarvaathikari Hitler1 சலீம் அலி Salim Ali1 சாக்ரடீஸ் சிந்தனைகளும் வரலாறும் Socretes Sinthanaigalum Varalaarum1 சாணக்கியர் சிந்தனைகளும் வரலாறும் Chanakyar Sinthanaigalum Varalarum1 சாண்டோ சின்னப்ப தேவர் Sando Chinappa Thevar1 சாதனை படைத்த சிந்தனையாளர்கள் Sathanai Padaitha Sinthanaiyalargal1 சாதனையின் மறுபெயர் சர் சி. பி. Saathanaiyin Marupeyarp Sir Cp1 சாமி சிதம்பரனார் Sami Chidambaranar1 சாம்ராட் அசோகர் Samrat Ashokar1 சார்த்தர்: விடுதலையின் பாதைகள் Saarthar Viduthalaiyin Paathaigal1 சார்த்தர்: விடுதலையின் பாதைகள் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் Sartre Viduthalaiyin Paathaigal New Century Book House1 சார்லஸ் டார்வின் Charles Darwin1 சார்லஸ் டார்வின் Charles Darwin Thamarai Publications1 சார்லஸ் டார்வின் வெ. சாமிநாத சர்மா Charles Darvin Ve Samynatha Sharma1 சார்லி சாப்ளின் கதைகள் Charlie Chaplin Kathaikal1 சாவித்ரி: நடிகையர் திலகத்தின் நெகிழ்வூட்டும் வாழ்க்கை Savithri Nadigaiyar Thilagaththin Negizhvoottum Vaazhkkai1 சி. இலக்குவனார் Chi Ilakkuvanar1 சி. பா. ஆதித்தனார் Chi Paa Aathithanar1 சிக்மண்ட் ஃபிராய்டு சிந்தனைகளும் வரலாறும் Sigmund Freud Sinthanaigalum Varalaarum1 சிங்காரவேலரின் பன்னோக்குப் பார்வை Singaravelarin Pannokku Paarvai1 சிங்காரவேலரும் பிற சிந்தனையாளர்களும் Singaravelarum Pira Sinthanaiyaalargalum1 சிங்காரவேலர் Singaravelar1 சிங்காரவேலு: தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் Singaravelu Thennindiavin Muthal Communist1 சித்திர பாரதி Sithira Barathi1 சிந்தனைச் சிற்பி சிங்காரவேலு Sinthanai Sirpi Singaravelu1 சிந்தனையாளர் அரிஸ்டாட்டில் Sinthanaiyalar Aristotle1 சினிமா சந்தையில் 30 ஆண்டுகள் Cinema Sandhaiyil 30 Aandugal1 சினிமாவும் நானும் Cinemavum Naanum1 சிம்ம சொப்பனம் ஃபிடல் காஸ்ட்ரோ Simma Soppanam Fidel Castro1 சிரிப்பு டாக்டர் Sirippu Doctor Kzk1 சிலம்புச் செல்வரின் அறவழிப் போராட்டங்கள் Silambu Selvarin Aravazhi Poraattangal1 சிவஞான முனிவர் வரலாறு Sivagnana Munivar Varalaru1 சிவப்பிரகாசர் Sivapprakasar1 சீரடி சாய்பாபா சிந்தனைகளும் வரலாறும் Shiridi Saibaba Sinthanaigalum Varalaarum1 சு. சமுத்திரம் Su Samuthiram1 சுடர்கள் ஏற்றும் சுடர் Sudargal Yetrum Sudar1 சுந்தரமூர்த்தி சுவாமிகள் Sundramoorthy Swamigal1 சுந்தரமூர்த்தி நாயனார் வரலாறு Sundaramoorthy Naayanar Varalaru1 சுந்தர் பிச்சை: புதிய நம்பிக்கை Sundhar Pichai Puthiya Nambikkai1 சுனிதா வில்லியம்ஸ் Sunitha Williams1 சுப. அண்ணாமலை Suba Annamalai1 சுபாஷ் சந்திரபோஸ் Subash Chandra Bose1 சுபாஷ் சந்திர போஸ் Subhash Chandra Bose 2221 சுபாஷ் மர்மங்களின் பரமபிதா Subash Marmangalin Paramapithaa1 சுப்பிரமணிய சிவா Subramania Siva1 சுப்ரமணியன் சந்திரசேகர் Subramanian Chandrasekar1 சும்மா கிடந்த சொல்லை எடுத்து... Summaa Kidantha Sollai Eduththu1 சுயமரியாதை இயக்க வீராங்கனைகள் - I Suyamariyaathai Iyakka Veeraanganaigal I1 சுயமரியாதை இயக்க வீராங்கனைகள் - II Suyamariyaathai Iyakka Veeraanganaigal Ii1 சுயமரியாதைச் சுடரொளி குஞ்சிதம் அம்மையார் Suyamariyathai Sudaroli Kunjidham Ammaiyar1 சுரதா Suratha1 சுவாசம் காற்றில் கரைந்தபோது Suvaasam Kaatril Karainthapothu1 சுவாமி சிவானந்தர் சிந்தனைகளும் வரலாறும் Swamy Sivanandhar Sinthanaigalum Varalaarum1 சுவாமி விவேகானந்தர் Swami Vivekanandhar1 சூஃபி மெய்ஞ்ஞானி குணங்குடி மஸ்தான் சாகிபு Sufi Meigngnani Kunangkudi Masthan Sahib1 செங்கிஸ்கான் CHENGISKHAN1 செங்கிஸ்கான் Genghis Khan1 செங்கிஸ்கான் genghis-khan1 செங்கொடியின் பாதையில் நீண்ட பயணம் Senkodiyin Paathaiyil Neenda Payanam1 செம்பியன் மாதேவி Sembiyan Maadevi1 செய்குத் தம்பிப் பாவலர் Seigu Thambi Paavalar1 செவ்விலக்கிய மீட்பர் சி. வை. தாமோதரம்பிள்ளை Sevvilakkiya Meetpar Chi Vai Damodharam Pillai1 செஸ்வநாதன் ஆனந்த் Chesswanathan Anand1 சே குவாரா Che Guvera1 சே குவேரா Che Guevara1 சே குவேரா கனல் மணக்கும் வாழ்க்கை Che Guvera1 சே குவேரா புரட்சியாளர் ஆனது எப்படி Che Guevara Puratchiyalar Aanathu Eppadi1 சே குவேராவின் புரட்சிகர வரலாறு Che guvara1 சே குவேரா வேண்டும் விடுதலை Che Guevara Vendum Viduthalai1 சேக்கிழார் சுவாமிகள் வரலாறு Sekizhaar Swamigal Varalaru1 சொக்கத்தங்கம் செம்புலிங்கம் Sokkaththangam Sembulingam1 சோமலெ Somale1 சோழவந்தான் அரசஞ்சண்முகனார் Sozhavanthan Arasanjshanmuganar1 ஜவஹர்லால் நேரு சிந்தனைகளும் வரலாறும் Jawaharlal Nehru Sinthanaigalum Varalaarum1 ஜவாஹர்லால் நேரு Jawaharlal Nehru 5341 ஜாக்கி சான் Jackie Chan1 ஜானு Jaanu1 ஜான்சி ராணி Jansi Rani1 ஜான்சிராணி Jansirani1 ஜார்ஜ் பெர்னாட்ஷா சிந்தனைகளும் வரலாறும் George Bernadshaw Sinthanaigalum Varalaarum1 ஜார்ஜ் வாஷிங்டன் George Washington1 ஜார்ஜ் வாஷிங்டன் George Washington 7521 ஜி. டி. நாயுடு Ji Di Nayudu1 ஜி.நாகராஜன் J.Nagarajan1 ஜின்னா Jinnah1 ஜின்னா: தேசியவாதியா பிரிவினைவாதியா Jinnah Desiyavaathiyaa Pirivinaivaathiyaa1 ஜீவ நாரண துரைக்கண்ணன் Jeeva Narana Duraikannan1 ஜீவா Jeeva1 ஜீவா என்றொரு மானுடன் Jeeva Entroru Manudan1 ஜீவா காப்பியம் Jeeva Kappiyam1 ஜீவா தேடிய மானுடம் Jeeva Thediya Manudam1 ஜீவானந்தம் Jeevanandham1 ஜீவானந்தம் வாழ்க்கை வரலாறு Jeevanandham Vazhkai Varalaru1 ஜீவிய சரித்திர சுருக்கம் Jeeviya Sarithira Surukkum1 ஜூலியஸ் சீஸர் சகலகலா வல்லவர் Julius Caesar Sagalakalaa Vallavar1 ஜூலியஸ் ஸீஸர் Julius Ceaser1 ஜெகசிற்பியன் Jagasirpian1 ஜென்னி மார்க்ஸ் Jenny Marx1 ஜெயகாந்தன் Jayakanthan1 ஜெயலலிதா: அம்மு முதல் அம்மாவரை Jeyalalitha: Ammu Muthal Ammavarai1 ஜெயலலிதா: மனமும் மாயையும் Jayalalitha Manamum Maayaiyum1 ஜெயலலிதா புகைப்பட ஆல்பம் Jayalalitha Pugaipada Album1 ஜே. கிருஷ்ணமூர்த்தி சிந்தனைகளும் வரலாறும் Je Krishnamoorthy Sinthanaigalum Varalaarum1 ஜேம்ஸ் ஆலன் சிந்தனைகளும் வரலாறும் James Allen Sinthanaigalum Varalaarum1 ஜேம்ஸ் வாட் James Watt1 ஜோன் ஆஃப் ஆர்க் Joan Of Arc1 ஜோன் ஆஃப் ஆர்க் Joan Of Arc Kizhakku Pathippagam1 ஞான குரு: இருட்டைக் கிழிப்பவன் இவன் Gyaana Guru Iruttai Kizhippavan Ivan1 டயானா - வேல்ஸ் தேசத்துத் தேவதை Diana Wales Desaththu Devathai1 டாக்டர் அம்பேத்கர் வ.உ.சி.நூலகம் Doctor Ambedkar V O C Noolagam1 டாக்டர் அம்பேத்கர் வாழ்கை வரலாறு Ambedkar vazhkai varalaru1 டாக்டர் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு.. Dr Ambedkar Vaazhkkai Varalaaru1 டாக்டர் இராதாகிருஷ்ணன் சிந்தனைகளும் வரலாறும் Doctor Radhakrishnan Sinthanaigalum Varalaarum1 டாக்டர் எம்.கே.பாந்தே வர்க்கப் போரட்டமே வாழ்க்கையாக... Doctor Em Ke Pandhe Varkka Poraattame Vazhkaiyaga1 டாக்டர் துவாரகநாத் சாந்தாராம் கோட்னிஸ் கதை Doctor Dwaraganath Saandharam Kotnis Kadhai1 டாக்டர் மு. வ. வின் தனிப்பெரும் மாட்சி Doctor Mu Va Vin Thanipperum Maatchi1 டி. எஸ். சொக்கலிங்கம் Ties Chokkalingam1 டிங்கினானே Tinkinaanae1 டி சிகா De Sica1 டூரிங் டாக்கீஸ்1 டேவிட் லிவிங்ஸ்டன் David Livingston1 த. நா. குமாரஸ்வாமி T N Kumaraswamy1 தடைகளைத் தகர்த்த அறிவியல் தன்னம்பிக்கை���ளர்கள் Thadaigalai Thagartha Ariviyal Thannambikkayalargal1 தத்தாத்திரேய இராமச்சந்திர பேண்ட்ரே Dattatreye Ramachandra Bendre1 தத்துவஞானி சாக்ரடீஸ் Thathuvagnani Socretes1 தந்தை பெரியார் Thanthai Periyar 6011 தந்தை பெரியார் பட்டத்தி மைந்தன் Thanthai Periyar Pattathi Mainthan1 தந்தை பெரியார் முழுமையான வரலாறு Thanthai Periyar Muzhaumaiyaana Varalaaru1 தனுஜா Thanuja1 தனுஷ்கோடி ராமசாமி Dhanushkodi Ramasamy1 தமிழர் தலைவர் Tamizhar Thalaivar1 தமிழர் தலைவர் தந்தை பெரியார் ஓர் கையடக்க வரலாறு Tamizhar thalaivar Thanthai Periyar1 தமிழவேள் உமாமகேஸ்வரனார் Tamizhavel Uma Mageswaranar1 தமிழ் அகராதிகளின் தந்தை வீரமாமுனிவர் Tamil Agarathigalin Thanthai Veeramamunivar1 தமிழ் ஒளி Tamil Oli1 தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர் Tamil Thaththa Uve Saminatha Aiyar1 தமிழ்த்தூதர் தனிநாயகம் அடிகள் Tamilththoothar Thaninayagam Adigal1 தமிழ்த் தொண்டாற்றிய சான்றோர்கள் Tamil Thondatriya Saantrorgal1 தமிழ் நாடன் Tamil Naadan1 தமிழ்நாட்டின் முதலமைச்சர்கள் Tamilnattin Muthalamaichargal1 தமிழ்நாட்டு நீதிமான்கள் Tamizhaga Neethimaangal1 தமிழ் நாவல் உலகின் தந்தை மாயூரம் வேதநாயகம் பிள்ளை Tamil Novel Ulagin Thanthai Mayuram Vedhanayagam Pillai1 தமிழ் வளர்த்த சான்றோர்கள் Tamil Valartha Saandroargal Arivu Pathippagam1 தலைவர் பெருந்தகை சுபாஷ் சந்திர போஸ் Thalaivar Perunthagai Subash Chandra Bose1 தளபதி மு.க. ஸ்டாலின் எழுச்சிப் பேருரை Thalapathy Mu Ka Stalin Ezhuchi Perurai1 தவத்திரு குன்றக்குடி அடிகளார் தமிழகத்தின் ஆன்மீக வழிகாட்டி Thavaththiru Kuntrakkudi Adigalaar Tamilagathin Aanmeega Vazhikaatti1 தஸ்தயேவ்ஸ்கி வாழ்வும் கலையும் Dostoevsky Vazhvum Kalaiyum1 தாகூரின் கடமை உணர்வு Tagorin Kadamai Unarvu1 தான்பிரீன் தொடரும் பயணம் Thaanpirin Thodarum Payanam1 தாமஸ் ஆல்வா எடிசன் Thomas Alva Edison1 தாமோதரம் Thamotharam1 தாவூத் இப்ராகிம்: Dongri to Dubai Dawus Ibrahim Dongri To Dubai1 தி.கோ. சீனிவாசன் Thiko Seenivasan1 தி. ஜ. ரங்கநாதன் Thi Ja Ranganathan1 தி. ஜானகிராமன் Thi Janagiraman1 திப்பு சுல்தான் Tippu Sulthan Gowra Agencies1 திப்பு சுல்தான் Tipu Sultan - Mudhal Vidudhalai Puli1 திப்பு சுல்தான்: முதல் 'விடுதலை'ப் புலி Tipu Sulthan Muthal Viduthalai Puli1 தியாகத்தலைவர் காமராஜர் Thiyaga Thalaivar Kamarajar1 தியாகராசர் இசை மேதை Thiagarasar Isai Methai1 தியாகி என்.ஜி.ராமசாமி வாழ்க்கை வரலாறு Thiyaagi N.G. Ramaswamy1 தியாகி களப்பால் குப்பு Thiyaagi Kalappaal Kuppu1 தியோடர் அதோர்னோ Theodor Adorno1 திராவிட இயக்கப் பெருமக்கள் Diravida Iyakka Perumakkal1 திராவிட இயக்கமும் பாவேந்தர் பாரதிதாசனும் Thiravida Iyakamum Pavendhar Bharathidasanum1 திராவிடத் தந்தை டாக்டர் சி. நடேசனார் Thiravidath Thanthai Doctor C Natesanar1 திரு. வி. க. Thiru Vi Ka1 திருஞானசம்பந்தர் Thirugnanasambandhar1 திருஞானசம்பந்தர் வரலாறு Thirugnanasambandar Varalaru1 திருப்பூர் குமரன் ஓர் அக்னிப் பிரவேசம் Tirupur Kumaran Or Akni Piravesam1 திருமூலர் Thirumoolar1 திருலோக சீதாராம் Thiruloga Seetharam1 திலக மகரிஷி Thilaga Magarishi1 தீரன் சின்னமலை Theeran Chinnamalai1 தெ. பொ. மீனாட்சிசுந்தரம் The Po Meenakshi Sundaram1 தென்கச்சி: கதை ராஜாவின் கதை Thenkachi Kathai Rajavin Kathai1 தென்னக காந்தி P. S. குமாரசாமி ராஜா வாழ்வும் பணியும் Thennaga Gandhi Ps Kumarasamy Raja Vaazhvum Paniyum1 தென்னிந்தியப் புரட்சியாளர்கள் Thennindhiya Puratchiyalargal1 தெலூஸ்-கத்தாரி Delus-Kathari1 தேசத் தலைவர்கள் Desa Thalaivargal1 தேசத்தலைவர்கள் Thesa thalaivargal1 தேசிக விநாயகம் பிள்ளை Desika Vinayagam Pillai1 தேசியத் தலைவர் காமராஜர் Desiya Thalaivar Kamarajar1 தேவதாசியும் மகானும் Thevathasiyum Magaanum1 தேவநேயப் பாவாணர் Devaneya Paavaanar1 தேவர் Devar1 தொ. மு. சி. ரகுநாதன் Tho Mu Chi Ragunathan Sahitya Akademi1 தொ. மு. சி. ரகுநாதன் வாழ்வும் பணியும் Tho Mu Chi Raghunathan Vazhvum Paniyum1 தொல்காப்பியர் Tholkappiar1 தோற்றுப் போனவனின் கதை Thotru Ponavanin Kathai1 ந. பிச்சமூர்த்தி Na Pichamoorthy1 நகுலன் Nagulan1 நக்கீரர் Nakkeerar1 நஜ்ருல் என்றொரு மானுடன் Najrul Entroru Maanudan1 நடிகர் திலகம் - செவாலியே சிவாஜி கணேசன் Nadigar Thilagam Sevaliye Sivaji Ganesan1 நடிகவேள் எம். ஆர். ராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள் Nadigavel Em Aar Radhavin Siraichaalai Sinthanaigal1 நண்டுகளின் அரசாட்சியில் ஓர் இடைவேளை Nandugalin Arasatchiyil Or Idaivelai1 நபிகள் நாயகம் வாழ்க்கை வரலாறு Nabigal Naayagam Vazhkkai Varalaru1 நபிமார்கள் வரலாறு பாகம் 1 Nabimaargal Varalaaru Paagam 11 நபிமார்கள் வரலாறு பாகம் 2 Nabimaargal Varalaaru Paagam 21 நம் காலத்தின் நாயகன் ஃபிடல் காஸ்ட்ரோ Nam Kalathi Nayagan Fidel Castro1 நரேந்திர மோடி புதிய இரும்பு மனிதர் Narendra Modi Pudiya Irumbu Manithar1 நற்றமிழ் ஆழ்வார்கள் Natramil Aazhvaargal1 நல்லதோர் வீணை செய்தேன் Nallathor Veenai Seithen1 நா. பார்த்தசாரதி En Parthasarathy1 நா.பார்த்தசாரதி நினைவோடை Naa Paarthasarathy1 நா. வானமாமலை Naa Vanamamalai1 நாகரீகக் கோமாளி என். எஸ். கிருஷ்ணன் Nagareega Komaali En Es Krishnan1 நாகூர் குலாம் காதிறு நாவலர் Nagore Gulam Kadhir Navalar1 நாகூர் நாயகம் அற்புத வரலாறு nagore-naayagam-arputha-varalaaru1 நாடு போற்றும் நல்லோர் Naadu Potrum Nallor1 நாடு விட்டு நாடு Naadu Vittu Naadu1 நாடோடியாகிய நான் Naadodiyaagiya Naan1 நாட்டிற்கு உழைத்த சான்றோர்கள் Nattirkku Uzhaitha Santrorgal1 நாட்டிற்கு உழைத்த தலைவர்கள் Nattirkku Uzhaitha Thalaivargal1 நாட்டுக்கு ஒரு புதல்வர் ராஜாஜி Naattukku Oru Puthalvar Rajaji1 நாட்டை உருவாக்கிய மனிதன் ஹோசிமின் Naattai Uruvaakkiya Manithan Hosimin1 நாட்டைப் பிடித்த நாடோடி Naattai Piditha Nadodi1 நானும் எனது நிறமும் Naanum enathu niramum1 நான்,வித்யா Naan Vidya1 நான் ஏன் பிறந்தேன் Tinkinaanae1 டி சிகா De Sica1 டூரிங் டாக்கீஸ்1 டேவிட் லிவிங்ஸ்டன் David Livingston1 த. நா. குமாரஸ்வாமி T N Kumaraswamy1 தடைகளைத் தகர்த்த அறிவியல் தன்னம்பிக்கையளர்கள் Thadaigalai Thagartha Ariviyal Thannambikkayalargal1 தத்தாத்திரேய இராமச்சந்திர பேண்ட்ரே Dattatreye Ramachandra Bendre1 தத்துவஞானி சாக்ரடீஸ் Thathuvagnani Socretes1 தந்தை பெரியார் Thanthai Periyar 6011 தந்தை பெரியார் பட்டத்தி மைந்தன் Thanthai Periyar Pattathi Mainthan1 தந்தை பெரியார் ��ுழுமையான வரலாறு Thanthai Periyar Muzhaumaiyaana Varalaaru1 தனுஜா Thanuja1 தனுஷ்கோடி ராமசாமி Dhanushkodi Ramasamy1 தமிழர் தலைவர் Tamizhar Thalaivar1 தமிழர் தலைவர் தந்தை பெரியார் ஓர் கையடக்க வரலாறு Tamizhar thalaivar Thanthai Periyar1 தமிழவேள் உமாமகேஸ்வரனார் Tamizhavel Uma Mageswaranar1 தமிழ் அகராதிகளின் தந்தை வீரமாமுனிவர் Tamil Agarathigalin Thanthai Veeramamunivar1 தமிழ் ஒளி Tamil Oli1 தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர் Tamil Thaththa Uve Saminatha Aiyar1 தமிழ்த்தூதர் தனிநாயகம் அடிகள் Tamilththoothar Thaninayagam Adigal1 தமிழ்த் தொண்டாற்றிய சான்றோர்கள் Tamil Thondatriya Saantrorgal1 தமிழ் நாடன் Tamil Naadan1 தமிழ்நாட்டின் முதலமைச்சர்கள் Tamilnattin Muthalamaichargal1 தமிழ்நாட்டு நீதிமான்கள் Tamizhaga Neethimaangal1 தமிழ் நாவல் உலகின் தந்தை மாயூரம் வேதநாயகம் பிள்ளை Tamil Novel Ulagin Thanthai Mayuram Vedhanayagam Pillai1 தமிழ் வளர்த்த சான்றோர்கள் Tamil Valartha Saandroargal Arivu Pathippagam1 தலைவர் பெருந்தகை சுபாஷ் சந்திர போஸ் Thalaivar Perunthagai Subash Chandra Bose1 தளபதி மு.க. ஸ்டாலின் எழுச்சிப் பேருரை Thalapathy Mu Ka Stalin Ezhuchi Perurai1 தவத்திரு குன்றக்குடி அடிகளார் தமிழகத்தின் ஆன்மீக வழிகாட்டி Thavaththiru Kuntrakkudi Adigalaar Tamilagathin Aanmeega Vazhikaatti1 தஸ்தயேவ்ஸ்கி வாழ்வும் கலையும் Dostoevsky Vazhvum Kalaiyum1 தாகூரின் கடமை உணர்வு Tagorin Kadamai Unarvu1 தான்பிரீன் தொடரும் பயணம் Thaanpirin Thodarum Payanam1 தாமஸ் ஆல்வா எடிசன் Thomas Alva Edison1 தாமோதரம் Thamotharam1 தாவூத் இப்ராகிம்: Dongri to Dubai Dawus Ibrahim Dongri To Dubai1 தி.கோ. சீனிவாசன் Thiko Seenivasan1 தி. ஜ. ரங்கநாதன் Thi Ja Ranganathan1 தி. ஜானகிராமன் Thi Janagiraman1 திப்பு சுல்தான் Tippu Sulthan Gowra Agencies1 திப்பு சுல்தான் Tipu Sultan - Mudhal Vidudhalai Puli1 திப்பு சுல்தான்: முதல் 'விடுதலை'ப் புலி Tipu Sulthan Muthal Viduthalai Puli1 தியாகத்தலைவர் காமராஜர் Thiyaga Thalaivar Kamarajar1 தியாகராசர் இசை மேதை Thiagarasar Isai Methai1 தியாகி என்.ஜி.ராமசாமி வாழ்க்கை வரலாறு Thiyaagi N.G. Ramaswamy1 தியாகி களப்பால் குப்பு Thiyaagi Kalappaal Kuppu1 தியோடர் அதோர்னோ Theodor Adorno1 திராவிட இயக்கப் பெருமக்கள் Diravida Iyakka Perumakkal1 திராவிட இயக்கமும் பாவேந்தர் பாரதிதாசனும் Thiravida Iyakamum Pavendhar Bharathidasanum1 திராவிடத் தந்தை டாக்டர் சி. நடேசனார் Thiravidath Thanthai Doctor C Natesanar1 திரு. வி. க. Thiru Vi Ka1 திருஞானசம்பந்தர் Thirugnanasambandhar1 திருஞானசம்பந்தர் வரலாறு Thirugnanasambandar Varalaru1 திருப்பூர் குமரன் ஓர் அக்னிப் பிரவேசம் Tirupur Kumaran Or Akni Piravesam1 திருமூலர் Thirumoolar1 திருலோக சீதாராம் Thiruloga Seetharam1 திலக மகரிஷி Thilaga Magarishi1 தீரன் சின்னமலை Theeran Chinnamalai1 தெ. பொ. மீனாட்சிசுந்தரம் The Po Meenakshi Sundaram1 தென்கச்சி: கதை ராஜாவின் கதை Thenkachi Kathai Rajavin Kathai1 தென்னக காந்தி P. S. குமாரசாமி ராஜா வாழ்வும் பணியும் Thennaga Gandhi Ps Kumarasamy Raja Vaazhvum Paniyum1 தென்னிந்தியப் புரட்சியாளர்கள் Thennindhiya Puratchiyalargal1 தெலூஸ்-கத்தாரி Delus-Kathari1 தேசத் தலைவர்கள் Desa Thalaivargal1 தேசத்தலைவர்கள் Thesa thalaivargal1 தேசிக விநாயகம் பிள்ளை Desika Vinayagam Pillai1 தேசியத் தலைவர் காமராஜர் Desiya Thalaivar Kamarajar1 தேவதாசியும் மகானும் Thevathasiyum Magaanum1 தேவநேயப் பாவாணர் Devaneya Paavaanar1 தேவர் Devar1 தொ. மு. சி. ரகுநாதன் Tho Mu Chi Ragunathan Sahitya Akademi1 தொ. மு. சி. ரகுநாதன் வாழ்வும் பணியும் Tho Mu Chi Raghunathan Vazhvum Paniyum1 தொல்காப்பியர் Tholkappiar1 தோற்றுப் போனவனின் கதை Thotru Ponavanin Kathai1 ந. பிச்சமூர்த்தி Na Pichamoorthy1 நகுலன் Nagulan1 நக்கீரர் Nakkeerar1 நஜ்ருல் என்றொரு மானுடன் Najrul Entroru Maanudan1 நடிகர் திலகம் - செவாலியே சிவாஜி கணேசன் Nadigar Thilagam Sevaliye Sivaji Ganesan1 நடிகவேள் எம். ஆர். ராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள் Nadigavel Em Aar Radhavin Siraichaalai Sinthanaigal1 நண்டுகளின் அரசாட்சியில் ஓர் இடைவேளை Nandugalin Arasatchiyil Or Idaivelai1 நபிகள் நாயகம் வாழ்க்கை வரலாறு Nabigal Naayagam Vazhkkai Varalaru1 நபிமார்கள் வரலாறு பாகம் 1 Nabimaargal Varalaaru Paagam 11 நபிமார்கள் வரலாறு பாகம் 2 Nabimaargal Varalaaru Paagam 21 நம் காலத்தின் நாயகன் ஃபிடல் காஸ்ட்ரோ Nam Kalathi Nayagan Fidel Castro1 நரேந்திர மோடி புதிய இரும்பு மனிதர் Narendra Modi Pudiya Irumbu Manithar1 நற்றமிழ் ஆழ்வார்கள் Natramil Aazhvaargal1 நல்லதோர் வீணை செய்தேன் Nallathor Veenai Seithen1 நா. பார்த்தசாரதி En Parthasarathy1 நா.பார்த்தசாரதி நினைவோடை Naa Paarthasarathy1 நா. வானமாமலை Naa Vanamamalai1 நாகரீகக் கோமாளி என். எஸ். கிருஷ்ணன் Nagareega Komaali En Es Krishnan1 நாகூர் குலாம் காதிறு நாவலர் Nagore Gulam Kadhir Navalar1 நாகூர் நாயகம் அற்புத வரலாறு nagore-naayagam-arputha-varalaaru1 நாடு போற்றும் நல்லோர் Naadu Potrum Nallor1 நாடு விட்டு நாடு Naadu Vittu Naadu1 நாடோடியாகிய நான் Naadodiyaagiya Naan1 நாட்டிற்கு உழைத்த சான்றோர்கள் Nattirkku Uzhaitha Santrorgal1 நாட்டிற்கு உழைத்த தலைவர்கள் Nattirkku Uzhaitha Thalaivargal1 நாட்டுக்கு ஒரு புதல்வர் ராஜாஜி Naattukku Oru Puthalvar Rajaji1 நாட்டை உருவாக்கிய மனிதன் ஹோசிமின் Naattai Uruvaakkiya Manithan Hosimin1 நாட்டைப் பிடித்த நாடோடி Naattai Piditha Nadodi1 நானும் எனது நிறமும் Naanum enathu niramum1 நான்,வித்யா Naan Vidya1 நான் ஏன் பிறந்தேன் 1 Naan En Pirandhaen -11 நான் ஏன் பிறந்தேன் Naan Naaththigan Aen Bharathi Puthagalayam1 நான் புரிந்துகொண்ட நபிகள் Naan Purinthu Konda Nabigal Adaiyalam Publications1 நான் புரிந்துகொண்ட நபிகள் Naan Purinthukonda Nabigal1 நான் மறவேனே Naan maraveney1 நான் வந்த பாதை Nan Vantha Pathai1 நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை Namakkal Ramalingam Pillai1 நாமக்கல் கவிஞர் பாடல்கள் Namakkal Kavignar Paadalgal Gowra Pathipaga Kuzhumam1 நால்வர் Naalvar1 நாவலர் சோமசுந்தர பாரதியார் தமிழ் ஆராய்ச்சியாளர் Navalar Somasundara Bharathiyar Tamil Aaraichiyalar1 நினைவழியா வடுக்கள் Ninaivazhiyaa Vadukkal1 நினைவு நாடாக்கள் Ninaivu Naadakal1 நிலைபெற்ற நினைவுகள் இரண்டாம் பாகம் Nilaipetra Ninaivugal Irandaam Paagam1 நீதிபதி வேதநாயகர் Neethipathy Vedanayagar1 நீதியின் கொலை: ராஜன் பிள்ளையின் கதை Neethiyin Kolai Rajan Pillayin Kathai1 நீர் பிறக்கும் முன் Neer Pirakum Munn1 நெ. து. சுந்தரவடிவேலு Nd Sundara Vadivelu1 நெஞ்சுக்கு நீதி பாகம் - 1 Nenjukku needhi Part 11 நெப்போலியன் Napoleon - Porkkalap Puyal1 நெப்போலியன்: சாமானியன் சக்ரவர்த்தியான சாதனைச் சரித்திரம் Napoleon Saamaaniyan Sakravarththiyaana Saathanai Sariththiram1 நெருப்பில் கருகாத வரலாற்று நிஜங்கள் Neruppil Karukaatha Varalatru Nijangal1 நெல்சன் மண்டேலா Nelson Madela1 நெல்சன் மண்டேலா Nelson Mandela Gowra Pathipaga Kuzhumam1 நெல்சன் மண்டேலா.. Nelson Mandela1 நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் Nethaji Subash Chandra Bose1 நேதாஜியின் வீர வரலாறு பாகம் 1 Netajiyin Veera Varalaaru Paagam11 நேதாஜியின் வீர வரலாறு பாகம் 2 Netajiyin Veera Varalaaru Paagam21 நேருஜி என் அரசியல் ஆசான் Nehruji En Arasiyal Aasaan1 நேரு முதல் நேற்று வரை Nehru muthal netru varai1 நேருவின் ஆட்சி Nehruvin Aatchi1 நேர்மையின் சிகரம் Nermaiyin sigaram1 நேர்மையின் பயணம் Nermaiyin payanam1 பகதூர்கான் திப்பு சுல்தான் Tippu Sultan1 பகத் சிங் Bhagat Singh1 பகத்சிங் Bhagatsingh Gowra Pathipaga Kuzhumam1 பகத்சிங் - ஒரு வீர வரலாறு Bagat Singh - Oru Veera Varalaru1 பகத் சிங்: சமரசமற்ற போராளியின் சாகச வரலாறு Bhagat Singh Samarasamatra Poraaliyin Saagasa Varalaaru1 பகத்சிங்கின் அரசியல் வரலாறு Bhagathsingin Aeasiyal Varalaru1 பகவான் ரமணர் Bhagawan Ramanar1 பகவான் ஸ்ரீ இராமகிருஷ்ணர் சிந்தனைகளும் வரலாறும் Bhagawan Sri Ramakrishnar Sinthanaigalum Varalaarum1 பகுத்தறிவாளர் இங்கர்சால் Pagutharivaalar Ingersaal1 பகுத்தறிவின் சிகரம் பெரியார் ஈ.வெ.ரா Pagutharivin Sigaram Periyar1 பகுத்தறிவுத் தந்தை பெரியார் Pagutharivu Thanthai Periyar1 பசவபுன்னையா நினைவலைகள் Basavapunnaiah Ninaivalaigal1 பசும்பொன் தேவரின் சிந்தனைகளும் வரலாறும் Pasumpon Thevarin Sinthanaigalum Varalarum1 பசும்பொன் முத்துராமலிங்க தேவர் Pasumpon Muthuramalinga Devar1 பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் Pasumpon Muthuramalingathevar Gowra Pathipaga Kuzhumam1 பட்டிமன்றமும் பாப்பையாவும் Pattimandramum Pappayavum1 பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் Pattukottai Kalyana Sundaram 0611 பண்டித ஜவஹர்லால் நேரு Panditha Jawaharlal Nehru1 பண்டிதமணி மு. கதிரேசன் செட்டியார் Pandithamani Mu Kathiresan Chettiar1 பண்பாட்டு போராளி நா. வானமாமலை Panbaattu Poraali Na Vanamamalai1 பன்னிரு ஆழ்வார்கள் Panniru Aazhvaargal1 பன்னிரு ஜோதிர்லிங்க வரலாறு Panniru Jothirlinga Varalaaru1 பம்மல் சம்பந்த முதலியார் Pammal Sambandha Mudhaliyar1 பயங்கரவாதி என புனையப்பட்டேன் Bayangaravathi Ena Punaiyapatten1 பரஞ்சோதி முனிவர் Paranjothi Munivar1 பரமஹம்சர் Paramahamsar1 பரிதிமாற் கலைஞர் Parithimar Kalaignar1 பர்வேஸ் முஷரஃப் Pervez Musharraf1 பழைய கணக்கு Pazhaiya Kanakku1 பா. வே. மாணிக்க நாயக்கர் Paave Manikka Nayakkar1 பாதையில் பதிந்த அடிகள் Pathayil Pathintha Adigal1 பாப் மார்லி: இசைப் போராளி Bob Marley Isai Poraali1 பாரக் ஒபாமா: வெள்ளை மாளிகையில் ஒரு கறுப்புத் தங்கம் Barack Obama Vellai Maligaiyil Oru Karuppu Thangam1 பாரசீக மகாகவிகள் Paaraseega Kavigal1 பாரத ஜோதி ஸ்ரீ திலக மகரிஷியின் ஜீவிய வ���லாறு Bharatha Jothi Shree Thilaga Maharishiyin Jeevia Varalaru1 பாரதரத்னா டாக்டர் இராதாகிருஷ்ணன் Bharatha Ratna Doctor Radhakrishnan1 பாரதிதாசன் Bharathidasan1 பாரதிதாசன் ப்ராடிஜி தமிழ் Bharathidasan 1581 பாரதி நினைவுகள் Bharathi Ninaivugal Bharathi Puthagalayam1 பாரதியார் Bharathiyar1 பாரதியார் கௌரா பதிப்பகக் குழுமம் Bharathiyar Gowra Pathipaga Kuzhumam1 பாரதியார் சரித்திரம் Bharathiyar Sarithiram1 பாரதியின் சுயசரிதைகள் Bharathiyin Suyasarithaigal1 பாரதியின் பரிமாணங்கள் Bharathiyin Parimanangal1 பாரதியைப் பற்றி நண்பர்கள் Bharathiyai Pattri Nanbargal1 பாரபாஸ்...1 பாலம்மாள் Balammal1 பாலைவனச் சிங்கம் உமர் முக்தார் Paalaivana Singam Umar Muqtar1 பாழ்நிலப் பறவை லீலாகுமாரி அம்மா Paazhnila Paravai Leelakumari Amma1 பாவேந்தர் Paavendhar1 பாவேந்தர் பாரதிதாசன் சிந்தனைகளும் வரலாறும் Paavendhar Bharathidasan Sinthanaigalum Varalaarum1 பி. எஸ். ராமையா Bies Ramaiya1 பி. ராமமூர்த்தி ஒரு சகாப்தம் Pi Ramamoorthy Oru Sahaabtham1 பிடல் காஸ்ட்ரோ Fidel Castro1 பிடெல்காஸ்ட்ரோ சிந்தனைகளும் வரலாறும் Fidel Castro Sinthanaigalum Varalaarum1 பிரடெரிக் ஏங்கெல்ஸ் Friedrich Engels 9351 பிரபாகரன்: ஒரு வாழ்க்கை Prabhakaran: Oru Vaazhkai1 பிரபாகரன்: வாழ்வும் மரணமும் Prabhakaran Vaazhvum Maranamum1 பிராய்ட் Freud 1961 பிறவித் தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் Piravi Thalaivar Netaji Subash Chandrabose1 பில் கேட்ஸ்: சாஃப்ட்வேர் சுல்தான் Bill Gates Software Sulthan1 பிளாட்டோ சிந்தனைகளும் வரலாறும் Plato Sinthanaigalum Varalaarum1 பிளேட்டோ Plato1 புகழோடு வாழுங்கள் Pugazhodu Vazhungal1 புகழ் பெற்ற இந்தியப் பெண்மணிகள் Pugazh Petra Indhiya Penmanigal1 புகழ் பெற்ற கவிஞர்கள் Pugazh Petra Kavignargal1 புகழ் மணச் செம்மல் எம்.ஜி.ஆர் Pugazh Mana Semmal Em Ji Aar1 புதுக்கவிதை வித்தகர்கள் மு. மேத்தா சிற்பி Pudhukkavithai Vithagargal Mu Metha Sirpi1 புதுமைப்பித்தன் Pudhumaipithan1 புதுமைப்பித்தன் வரலாறு Pudhumaipithan Varalaru1 புதுமைப்பித்தன் வரலாறு நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் Pudhumaippiththan Varalaru New Century Book House1 புதுவைச் சிவம் Pudhuvai Sivam1 புத்தரின் வரலாறு Budharin Varalaru1 புத்தரின் வரலாறு.. Buddharin Varalaaru Sandhya Pathippagam1 புத்தர் Buddhar 8161 புத்தர்பிரான் Buddharpiran1 புனிதர் அன்னை தெரேசா Punithar Annai Theresa1 புயலின் பெயர் சூ கீ Puyalin Peyar Suu Kyi1 புரட்சிகர ஆளுமைகள் Puratchikara Aalumaigal1 புரட்சிக் கவி Puratchi Kavi1 புரட்சிப் பாதையில் எனது பயணம் Purachi Paathaiyil Enathu Payanam1 புரட்சியாளர் அரவிந்தர் Puratchiyalar Aravindar1 புரட்சியாளர் சே குவேரா Puratchiyalar Che Guevara1 புரட்சியாளர் பெரியார் Puratchiyaalar Periyar1 புரட்சியாளர் பெரியார்.. Puratchiyalar Periyar Gowra Pathipaga Kuzhumam1 புரூஸ்லீ Brucelee1 புலவர் குழந்தை Pulavar Kuzhanthai1 புள்ளிகள் கோடுகள் கோலங்கள் Pulligal Kodugal Kolangal2 பெஞ்சமின் ஃபிராங்க்ளின் Benjamin Franklin1 பெண்கள் திலகம் பாத்திமா Pengal Thilagam Fathima1 பெண் டிரைவர் pen-driver1 பெரியாரின் நண்பர்: டாக்டர் வரதராஜூலு நாயுடு வரலாறு Periyarin Nanbar1 பெரியார் கிழக்கு பதிப்பகம் Periyar1 பெரியார்: சுயமரியாதை சமதர்மம் Periyar Suyamariyathai Samadharmam1 பெரியார்: சுயமரியாதை சமதர்மம் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் Periyar Suyamariyathai Samadharmam New Century Book House1 பெரியார் ஈ. வெ. ரா. Periyar Eeveraa1 பெரியார் ஈ.வெ.ராமசாமி வாழ்க்கைக் குறிப்புகள் Periyar E.V.Ramasami Vazhkaik Kuripukal1 பெரியார் என்னும் இயக்கம் Periyar Ennum Iyakkam1 பெரியார் ஒரு தீவிரவாதி Periyar Oru Theeveravadhi1 பெரியார் காவியம் Periyar Kaaviyam1 பெரியார் காவியம் Periyar Kaaviyam Kavitha Publication1 பெரியாழ்வார் Periyazhvar1 பெருந்தலைவர் காமராசர் Perunthalaivar Kamarasar1 பெருந்தலைவர் காமராஜர் Perunthalaivar Kamarajar1 பெருந்தலைவர் காமராஜர் Perunthalaivar Kamarajar 7221 பெர்டிராண்டு ரஸ்ஸல் Bertirand Russel1 பெர்ட்ராண்டு ரஸ்ஸெல் Bertrand Russell1 பேபி காம்ப்ளி Baby Kambli1 பேரறிஞர் இங்கர்சால் சிந்தனைகளும் வரலாறும் Peraringar Ingarsal Sinthanaigalum Varalaarum1 பேரறிஞர் பெர்னாட்ஷா Perarignar Bernard Shaw1 பேரா. சே. ராமானுஜத்தின் நாடக வாழ்க்கை Prof S Ramanujaththin Naadaga Vaazhkkai1 பேருவகை Peruvagai1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00736.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.tamilxp.com/ulcer-treatment-food-in-tamil.html", "date_download": "2021-01-25T07:41:27Z", "digest": "sha1:UE6TBUZWOSB57WJQLJ2JNENBK4S7FXTB", "length": 14416, "nlines": 224, "source_domain": "www.tamilxp.com", "title": "அல்சரை குணப்படுத்தும் உணவுகள் - ulcer kunamaga tamil tips", "raw_content": "\nஅல்சரை குணமாக்கும் வீட்டு உணவுகள்\nநமது குடலில் ஹைட்ரோ குளோரிக் அமிலம் மற்றும் பெப்சின் என்ற திரவம் சுரக்கப்படுகிறது. இதன் மூலமாக நாம் சாப்பிடும் உணவுகள் செரிக்க ஆரம்பிக்கிறது. தொடர்ந்து நாம் காலை உணவை தவிர்த்து வந்தால் இந்த அமிலம் குடலை அரிக்க ஆரம்பிக்கும். பிறகு இது குடல் புண்ணாக மாறுகிறது.\nதினமும் மூன்று வேளை உணவு கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும்.\nமது பழக்கம், புகைபிடித்தல் மற்றும் புளிப்பு அதிகமான உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.\nநேரம் தவறி சாப்பிடுவது, வலி மாத்திரைகள் அடிக்கடி எடுத்துக்கொள்வது, காரமான உணவுகள் இவைகளால் குடல் புண் ஏற்படும்.\nஅல்சர் பிரச்சனை உள்ளவர்கள் தினமும் சாதத்தில் தேங்காய் பால் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வயிற்றில் உள்ள புண்கள் குணமாகும்.\nபிராக்கோலியில் வைட்டமின்- சி உள்ளதால் அதனை உணவில் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் அல்சர் குணமாகும். இதை பச்சையாகவோ அல்லது வேக வைத்தோ சாப்பிடலாம்.\nஅல்சர் பிரச்சனைக்கு முட்டை கோஸ் சிறந்த மருந்தாக பயன்படுகிறது. இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் அல்சர் சரியாகும். மேலும் இது கல்லீரலில் உள்ள நச்சுக்களை வெளியே���்றும்.\nதினமும் பச்சை வாழைப்பழம் சாப்பிட்டுவந்தால் மலச்சிக்கலை குணப்படுத்தும். இதில் ஆக்சிடண்ட் எதிர்ப்பு பண்புகள் உள்ளதால் அல்சரின் தீவிரத்தை குறைக்கிறது.\nமணத்தக்காளிக் கீரை அல்லது அகத்திக்கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் அல்சர் பிரச்சனை முற்றிலும் சரியாகும்.\nமாதுளம்பழ தோலை காயவைத்து பொடி செய்து சுடுதண்ணியில் கலந்து குடித்து வந்தால் குடல் புண் குணமாகும்.\nகரும்புச் சாறுடன் சுக்குத் தூளை கலந்து குடித்தால் வயிற்றுப்புண் ஆறும். குடல் புண் குணமாகும்.\nபச்சை மஞ்சளை பசுமையாய் அரைத்து சிறிதளவு சில நாள்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர குடல் நோய், குழந்தை பிறந்த பின்பு வரும் வலி, சூதகம் போன்ற நோய்கள் வராது. மேனிக்கும் பளபளப்பு உண்டாகும்.\nவல்லாரை இலையை வாயில் போட்டு மென்று சாப்பிட்டு வர 2 தினங்களில் குடல்புண் குணமாகும்.\nகுடல் புண், வாய்புண், தொண்டைபுண் எதுவானாலும் சரி. அத்தி மரத்தின் பட்டையை நன்றாக இடித்து சாறு எடுத்து இரண்டு அவுன்ஸ் சாற்றுடன் இரண்டு அவுன்ஸ் பசும்பாலை கலந்து கற்கண்டு போட்டு சாப்பிட புண்கள் குணமாகி விடும்.\nஉலர்ந்த திராட்சையை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், உடல் வறட்சியை குணப்படுத்தி அடிக்கடி தாகம் ஏற்படுவதை குறைக்கும்.\nulcer kunamaga tamil tipsஅல்சரை குணப்படுத்தும் உணவுகள்அல்சரை குணப்படுத்தும் வழிகள்குடல் புண் குணமாக\nதினமும் ஒரு பச்சை மிளகாய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nஇரவு நேரத்தில் பிரியாணி சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சனைகள்\nஆப்பிள் சீடர் வினிகரின் நன்மைகள்\nசெம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா..\nதினமும் மூன்று முறை பல் துலக்கினால் இதய நோய் வராதாம்..\nவேகம் எடுக்கும் பறவை காய்ச்சல்: அறிகுறிகள் என்ன\nஇரவு நேரத்தில் குளிப்பதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள்\nஆரோக்கியம் தரும் ஆளி விதையின் மருத்துவ குணங்கள்\nஉடலை இளமையாக வைத்திருக்க உதவும் பச்சை பட்டாணி\nசளி தொல்லையை நீக்கும் வீட்டு மருந்துகள்\nரத்தத்தில் உள்ள கழிவுகளை நீக்கும் வீட்டு உணவுகள்\nஜவ்வரிசி சாப்பிடுவது உடலுக்கு நல்லதா\nரசம் ஊற்றி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன\nஇதய நோய் ஆபத்தை குறைக்கும் கருப்பு பீன்ஸ்\nதுரியன் பழத்தின் மருத்துவ நன்மைகள்\nஒரு கப் துளசி டீயில�� இவ்வளவு நன்மைகளா..\nடிராகன் பழத்தில் உள்ள மருத்துவ குணங்கள்\nஎச்சரிக்கை : சீரகம் அதிகம் சேர்த்தால் கருச்சிதைவு ஏற்படுமாம்..\nஉங்கள் கிட்னி ஆரோக்கியமாக இருக்க சாப்பிட வேண்டிய உணவுகள்\nபாடல் பாடிக்கொண்டே உடற்பயிற்சி செய்யனும்..\n அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க\nதினமும் ஒரு பச்சை மிளகாய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nஇந்தியாவை பற்றி அறிந்திராத 21 பெருமைமிக்க தகவல்கள்\nஇரவு நேரத்தில் பிரியாணி சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சனைகள்\nகால பைரவருக்கு எந்த கிழமைகளில் என்ன பூஜை செய்ய வேண்டும்\nஆப்பிள் சீடர் வினிகரின் நன்மைகள்\nசெம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா..\nவைஃபை (WiFi) என்ற பெயர் எப்படி உருவானது தெரியுமா\nகேஜிஎப். படத்தின் இரண்டாம் பாகத்தில் ரவீனா தாண்டன்\nதினமும் மூன்று முறை பல் துலக்கினால் இதய நோய் வராதாம்..\nநீங்க ஒன்னும் தியேட்டருக்கு போக வேணாம் – கஸ்தூரியை கலாய்த்த குஷ்பு\nஈஸ்வரன் ஆடியோ விழாவில் நித்தி அகர்வாலை கேலி செய்த சுசீந்திரன்\nவேகம் எடுக்கும் பறவை காய்ச்சல்: அறிகுறிகள் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00736.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.currencyconvert.online/xbs/usd", "date_download": "2021-01-25T08:14:14Z", "digest": "sha1:5ECSLUOTZJSIEKKX2JXC4VPULE6QXKZK", "length": 7631, "nlines": 65, "source_domain": "ta.currencyconvert.online", "title": "1 XBS க்கு USD ᐈ விலை 1 Bitstake இல் அமெரிக்க டாலர்", "raw_content": "\nமாற்று விகிதங்கள் நாணய மாற்றி நாணயங்கள் Cryptocurrencies நாடுகளின் நாணயங்கள் நாணய மாற்றி கண்காணித்தல்\nவிளம்பரப்படுத்தல் எங்களை தொடர்பு கொள்ள எங்களை பற்றி\nநீங்கள் மாற்றினீர்கள் 1 Bitstake க்கு 🇺🇸 அமெரிக்க டாலர். மிகவும் துல்லியமான முடிவை உங்களுக்கு காண்பிக்க, நாங்கள் சர்வதேச நாணய மாற்று விகிதத்தை பயன்படுத்துகிறோம். நாணயத்தை மாற்றவும் 1 XBS க்கு USD. எவ்வளவு 1 Bitstake க்கு அமெரிக்க டாலர் — $1.718 USD.பாருங்கள் தலைகீழ் நிச்சயமாக USD க்கு XBS.ஒருவேளை நீங்கள் ஆர்வமாக இருக்கலாம் XBS USD வரலாற்று விளக்கப்படம், மற்றும் XBS USD வரலாற்று தகவல்கள் மாற்று விகிதம். முயற்சி செய்யுங்கள் மேலும் மாற்றவும்...\nUSD – அமெரிக்க டாலர்\nவிலை 1 Bitstake க்கு அமெரிக்க டாலர்\nவிகிதம் மூலம்: $1.718 USD\n ஒரு வருடம் முன்பு, அந்நாளில், நாணய விகிதம் Bitstake அமெரிக்க டாலர் இருந்தது: $0.0170. பின்னர், பரிமாற்ற விகிதம் உள்ளது அதிகரித்தது 1.70 USD (10016.80%).\n50 Bitstake க்கு அமெரிக்க டாலர்100 Bitstake க்கு அமெரிக்க டாலர்150 Bitstake க்கு அமெரிக்க டாலர்200 Bitstake க்கு அமெரிக்க டாலர்250 Bitstake க்கு அமெரிக்க டாலர்500 Bitstake க்கு அமெரிக்க டாலர்1000 Bitstake க்கு அமெரிக்க டாலர்2000 Bitstake க்கு அமெரிக்க டாலர்4000 Bitstake க்கு அமெரிக்க டாலர்8000 Bitstake க்கு அமெரிக்க டாலர்100 Trinity Network Credit க்கு Bitcoin Cash / BCC1 தங்கம் அவுன்ஸ் க்கு யூரோ1450 ஆஸ்திரேலிய டாலர் க்கு ஈரானியன் ரியால்1 விக்கிப்பீடியா க்கு அமெரிக்க டாலர்260000000 ஈரானியன் ரியால் க்கு ஆஸ்திரேலிய டாலர்12.28 GermanCoin க்கு அமெரிக்க டாலர்1950 சிங்கப்பூர் டாலர் க்கு ஹாங்காங் டாலர்0.00001 விக்கிப்பீடியா க்கு ரஷியன் ரூபிள்2450 கனடியன் டாலர் க்கு அமெரிக்க டாலர்250800 ரஷியன் ரூபிள் க்கு அமெரிக்க டாலர்250800 DarkToken க்கு அமெரிக்க டாலர்180 MorpheusCoin க்கு யூரோ25 Halal க்கு பாகிஸ்தானி ரூபாய்7900000 ஹாங்காங் டாலர் க்கு கனடியன் டாலர்\n1 Bitstake க்கு அமெரிக்க டாலர்1 Bitstake க்கு யூரோ1 Bitstake க்கு பிரிட்டிஷ் பவுண்டு1 Bitstake க்கு சுவிஸ் ஃப்ராங்க்1 Bitstake க்கு நார்வேஜியன் க்ரோன்1 Bitstake க்கு டேனிஷ் க்ரோன்1 Bitstake க்கு செக் குடியரசு கொருனா1 Bitstake க்கு போலிஷ் ஸ்லாட்டி1 Bitstake க்கு கனடியன் டாலர்1 Bitstake க்கு ஆஸ்திரேலிய டாலர்1 Bitstake க்கு மெக்ஸிகன் பெசோ1 Bitstake க்கு ஹாங்காங் டாலர்1 Bitstake க்கு பிரேசிலியன் ரியால்1 Bitstake க்கு இந்திய ரூபாய்1 Bitstake க்கு பாகிஸ்தானி ரூபாய்1 Bitstake க்கு சிங்கப்பூர் டாலர்1 Bitstake க்கு நியூசிலாந்து டாலர்1 Bitstake க்கு தாய் பாட்1 Bitstake க்கு சீன யுவான்1 Bitstake க்கு ஜப்பானிய யென்1 Bitstake க்கு தென் கொரிய வான்1 Bitstake க்கு நைஜீரியன் நைரா1 Bitstake க்கு ரஷியன் ரூபிள்1 Bitstake க்கு உக்ரைனியன் ஹிரைவ்னியா\nபரிமாற்ற விகிதங்கள் புதுப்பிக்கப்பட்டன: Mon, 25 Jan 2021 08:10:01 +0000.\nசட்ட மறுப்பு | தனியுரிமை கொள்கை | குக்கீ கொள்கை\nஇந்த வலைத்தளம் பயன்படுத்துகிறது தனியுரிமை கொள்கை மற்றும் cookies நீங்கள் எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவம் பெற உறுதி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00737.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-01-25T08:47:38Z", "digest": "sha1:QIUNEGZ46WNDCUOKMWWKB7UIWVPFOQVT", "length": 8282, "nlines": 174, "source_domain": "ta.wikipedia.org", "title": "மர்மதேசம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகிளாஷ் ஆப் டைட்டான்ஸ் (1981 திரைப்படம்)\nமர்மதேசம் 2010ம் ஆண்டு வெளியான கற்பனை சாகச திரைப்படம். இந்த திரைப்படத்தை லூயிஸ் லெட்டிரியர் இயக்க, சாம் வோர்திங்டன், ஜெம���மா அர்டேர்டன், மாட்ஸ் மிக்கேல்சேன், அலெக்சா டவலோஸ், ரால்ஃப் பின்னஸ், லியம் நீசோன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். கடவுளுக்கும் மனிதனுக்கும் நடக்கும் யுத்தமே இந்த திரைப்படத்தின் கதை. இந்த திரைப்படத்தின் 2ம் பாகம் 2012ம் ஆண்டு வெளியானது.\nபயமுறுத்தும் மிருகங்கள், பாதாள உலக பேய்கள் பறக்கும் குதிரைகள் என படம் முழுக்க விழிகளை விரிய வைக்கும் வியப்பூட்டும் காட்சிகள்.\nபாக்சு ஆபிசு மோசோவில் Clash of the Titans\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் Clash of the Titans\nஅழுகிய தக்காளிகள் தளத்தில் Clash of the Titans\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 பெப்ரவரி 2020, 16:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00737.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://theekkathir.in/News/states/%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D/november-30-prohibition-of-swimming-in-the-ganges---government-of-uttarakhand", "date_download": "2021-01-25T07:08:27Z", "digest": "sha1:T36UEN6ZPMTER5AKIMEWMS7DD7MFQQ6L", "length": 7830, "nlines": 72, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nதிங்கள், ஜனவரி 25, 2021\nநவம்பர் 30 கங்கையில் நீராட தடை - உத்தரகண்ட் அரசு\nஉத்தரகண்ட் மாநிலம் கார்த்திக் பூர்ணிமாவில் உள்ள கங்கையில் நீராடுவதை நவம்பர் 30 தடை செய்யப்பட்டுள்ளது.\nகொரோனா அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, பல்வேறு மாநிலங்களில் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், நவம்பர் 30ல் கங்கையில் கூடி ஆயிரக்கணக்கான மக்கள் நீராடுவது வழக்கம். கொரோனா பரவலை கருத்தில் கொண்டு, இன்று தடை செய்யப்பட்டுள்ளது.\nஒவ்வொரு ஆண்டும் நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் கார்த்திக் பூர்ணிமா (நவம்பர் 30) தினத்தன்று கங்கை நதியில் புனித நீராட இங்கு வருகிறார்கள். இருப்பினும், இந்த ஆண்டு, கொரோனா பரவலை எதிர்த்து மற்ற மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்கள் ஹரித்வாரில் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, மாநிலத்தில் கொரோனா தொற்றுகள் 4,876 சிகிச்சையில் உள்ளனர்.\nகார்த்திக் பூர்ணிமா தினத்தன்று தடைசெய்யப்பட்ட கங்கையில் புனித நீராட பக்தர்கள் மாவட்டத்திற்குள் நுழையக்கூடாது. நவம்பர் 29 மற்றும�� நவம்பர் 30 ஆம் தேதிக்கான மாவட்டத்தில் அவசர வேலைக்கு வருபவர்களுக்கு மட்டுமே மாவட்டத்திற்குள் நுழைய அனுமதி வழங்கப்படும். சடங்குகளுக்கு வருபவர்களுக்கு விலக்கு அளிக்கப்படும். இதற்கிடையில், உத்தரகண்ட் மாநில தலைநகர் டெஹ்ராஹூன் நவம்பர் 30 முதல் வாரந்தோறும் அனைத்து சந்தை இடங்களையும் மூடப்படுகிறது. அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகளைத் தவிர,\nஅதிகரித்து வரும் கொரோனா தொற்றுகள் காரணமாக மாவட்டத்தின் அனைத்து சந்தை இடங்களையும் மூட டெஹ்ராடூன் மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்ததாக மாவட்ட நீதிபதி தெரிவித்துள்ளார்.\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக மகாராஷ்டிராவில் விவசாயிகள் பேரணி.....\nசிஏஜி அறிக்கை இயற்கை நீதியை மீறுகிறது.... கேரள சட்டப்பேரவை தீர்மானம் நிறைவேற்றியது....\nமுஸ்லிம்களை மம்தா ஏமாற்றி விட்டார்...\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nவிவசாயிகள் மீது தொடுக்கப்பட்ட பண மதிப்பு நீக்க நடவடிக்கைதான் வேளாண்மை சட்டங்கள்\nஉடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்\nமின்வாரியத்திலுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிடுக சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பு வலியுறுத்தல்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00737.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.itnnews.lk/ta/2019/12/page/37/", "date_download": "2021-01-25T07:40:00Z", "digest": "sha1:BHKAM2EIJDXNWJDMPU4WDKBY26IJENFU", "length": 14411, "nlines": 83, "source_domain": "www.itnnews.lk", "title": "டிசம்பர் 2019 - Page 37 of 37 - ITN News", "raw_content": "\nபிரதமரின் பொதுமக்கள் தொடர்புகள் பிரிவின் நடவடிக்கைகள் இன்று ஆரம்பம் 0\nபிரதமரின் பொதுமக்கள் தொடர்புகள் பிரிவு இன்று ஆரம்பிக்கப்பட்டது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இதுதொடர்பான நிகழ்வு இடம்பெற்றது. குறித்த பொதுமக்கள் தொடர்புகள் பிரிவு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் நேரடி கண்காணிப்பின் கீழ் இயங்கவுள்ளது. பொதுமக்களின் எழுத்துமூல கோரிக்கைகள், பிரச்சினைகள் மற்றும் பிரச்சினைக்கான மூலங்களை கண்டறிந்து தீர்வு பெற்றுக்கொடுப்பது இதன் நோக்கமென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nஇம்முறை சிவனொளிபாதமலை புனித யாத்திரைக்காலம் எதிர்வரும் பௌர்ணமி தினத்துடன் ஆரம்பம் 0\nஇம்முறை சிவனொளிபாதமலை புனித யாத்திரைக்காலம் எதிர்வரும் 11ம் திகதி பௌர்ணமி தினத்துடன் ஆரம்பமாகிறது. அதற்கமைய பெல்மடுல்ல கல்பொத்தாவெல ரஜமஹா விஹாரையிலுள்ள சுமனசமன் சிலை மற்றும் ஏனைய தேவ ஆபரணங்கள் என்பனவற்றை ஊர்வலமாக எடுத்துச்செல்லும் நடவடிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெறவுள்ளது. எதிர்வரும் 10ம் திகதி அதிகாலை குறித்த பூஜை பொருட்கள் மற்றும் சுமனசமான் சிலை சிவனொளிபாதமலை உச்சியில்\nபூஜித் மற்றும் ஹேமசிறி ஆகியோரின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு 0\nகட்டாய விடுமுறையிலுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ ஆகியோர் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். எதிர்வரும் 17ம் திகதி வரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேல்நீதிமன்ற நீதவான் இன்று உத்தரவிட்டார். உயிர்த்த ஞாயிறன்று மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்காததன் ஊடாக கொலைக்குற்றம் புரிந்ததாக\nநாட்டின் இளம் பரம்பரை தொடர்பில் தான் பெருமைகொள்வதாக ஜனாதிபதி தெரிவிப்பு 0\nநாட்டின் இளம் பரம்பரை தொடர்பில் தான் மிகுந்த பெருமிதம் அடைவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சுற்றாடலை பாதுகாத்து நாட்டை அழகுபடுத்துவதற்கு இளம் பரம்பரையினர் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களை பாராட்டிய நிலையிலேயே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டார். இதுதொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் ஜனாதிபதி பதிவொன்றினையும் பதிவிட்டுள்ளார். இளம் சமுதாயம் மிகச்சிறந்த முன்மாதிரியினையும், குழுவாக ஒன்றிணைந்து செயற்படுவதையும், தலைமைத்துவம்\n2020ம் ஆண்டுக்கான ஜீ – 20 மாநாடு சவூதி அரேபியாவில்.. 0\n2020ம் ஆண்டுக்கான ஜீ – 20 மா நாடு சவூதி அரேபியாவில் நடைபெறவுள்ளது. அந்நாட்டின் தலைநகர் ரியாத்தில் அடுத்த வருடம் நவம்பர் 21 ம் மற்றும் 22ம் திகதிகளில் மாநாடு இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய மாநாட்டை நடாத்தும் முதல் அரேபிய நாடு என்ற பெருமையை சவூதி அரேபியா பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nமழையுடன் கூடிய காலநிலையில் அதிகரிப்பு 0\nவடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் குருநாகல் மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பிற்பகல். 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, முல்லைத்தீவு,\nஇலங்கை ஜனாதியின் வேலைத்திட்டங்களுக்கு உயர்ந்தபட்ச ஒத்துழைப்பு : இத்தாலி மற்றும் நோர்வே தூதுவர்கள் 0\nபுதிய எண்ணக்கருக்களை கொண்டுள்ள இலங்கை ஜனாதியின் வேலைத்திட்டங்களுக்கு உயர்ந்தபட்ச ஒத்துழைப்புக்களை வழங்கவுள்ளதாக இத்தாலி மற்றும் நோர்வே தூதுவர்கள் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி காரியாலயத்தில் இடம்பெற்ற கூட்டத்திலேயே அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர். இதேவேளை இலங்கைக்கான கெனடிய உயர்ஸ்தானிகர், தமது அரசாங்கம் சார்பாக ஜனாதிபதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.\nபிலிப்பைன்சில் சூறாவளி தாக்கம் காரணமாக 2 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு 0\nபிலிப்பைன்சில் சூறாவளி தாக்கம் காரணமாக 2 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கரையோர பகுதிகள் மற்றும் மலைப்பாங்கான பகுதிகளில் வாழும் மக்களை அங்கிருந்து வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். அந்நாட்டின் பிரதான விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அதிக மழை காரணமாக மண்சரிவு அபாயமும் உருவாகியுள்ளது. சூறாவளியின் தாக்கம் எதிர்வரும் தினங்களில் மேலும் அதிகரிக்கலாமென அந்நாட்டு வளிமண்டலவியல்\nகிரிக்கட் விருது விழா 0\nகிரிக்கட் விருது விழா பத்தரமுல்ல வோடர்ஸ்ஏஜ் வளாகத்தில் இன்று இடம்பெறவுள்ளது. கடந்த வருடம் தேசிய மற்றும் சர்வதேச மைதானங்களில் விளையாட்டு வீர, வீராங்கனைகள் காட்டிய அர்ப்பணிப்புக்கு மதிப்பளிப்பதே இதன் நோக்கமாகும். அதற்கமைய தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் விளையாடிய 33 வீர, வீராங்கனைகளுக்கு விருதுகள் வழங்கப்படும். அத்துடன் விசேட விருதுகளுடன், குழுக்களுக்கான 10 விருதுகளும் வழங்கப்படவுள்ளதாக\nபாராளுமன்ற கூட்டத்தொடரை நிறைவு செய்வதற்கான அதிவிசேட வர்த்தமானி.. 0\nபாராளுமன்ற கூட��டத்தொடரை நிறைவு செய்வதற்கான அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 70 வது உறுப்புரையின் கீழ் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கமைய வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதற்கமைய நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில், பாராளுமன்றம் ஒத்திவைக்கப்படுவதாகவும், பாராளுமன்றத்தின் அடுத்த கூட்டத்தொடரின் ஆரம்பம் அடுத்த வருடம் ஜனவரி மாதம் மூன்றாம் திகதி முற்பகல் 10.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00737.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kathiravan.com/2020/03/76.html", "date_download": "2021-01-25T08:03:55Z", "digest": "sha1:44RSMA73MSBX6JGAGAGBE2NK2ISX5BTQ", "length": 6325, "nlines": 159, "source_domain": "www.kathiravan.com", "title": "கொரோனா தொற்றியவர்கள் எண்ணிக்கை 76 ஆக அதிகரிப்பு! | Kathiravan - கதிரவன் Halloween Costume ideas 2015", "raw_content": "\nகொரோனா தொற்றியவர்கள் எண்ணிக்கை 76 ஆக அதிகரிப்பு\nகொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் நான்கு பேர் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் இனங்காணப்பட்டுள்ளனர்.\nசுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இதனை தெரிவித்துள்ளார்.\nஅதன்படி, இதுவரை 76 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி சிகிச்சை பெற்று வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.\nஇதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான இருவர் பொலன்னறுவை வைத்தியசாலையிலும் மற்றுமொருவர் அநுராதபுரம் பொது வைத்தியசாலைகளில் நேற்றைய தினம் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nஅவர்கள் மூவரும் கண்காணிப்பு மத்திய நிலையங்களில் ஏற்கனவே சிகிச்சை பெற்றவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.\nஇதேவேளை ஐ.டி.எச் வைத்தியசாலையில் கொரோனா தொற்றுக்கு இலக்கான இருவர் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், தேசிய வைத்தியசாலையில் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nஇதுவரை நாடு பூராகவும் உள்ள 18 வைத்தியசாலைகளில் 245 பேர் கொரோனா தொற்று தொடர்பில் சந்தேகத்தின் பேரில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00737.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vinavu.com/2012/11/20/stock-guru-scam/?replytocom=73120", "date_download": "2021-01-25T08:24:26Z", "digest": "sha1:JSFCC2QPZVHFEXLE3TBM7R77WEFWCFMP", "length": 28983, "nlines": 217, "source_domain": "www.vinavu.com", "title": "பிராபகர் கைரே: 500 கோடி ரூபாய்த் திருடன்! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்ச���ல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nரெனால்ட் நிசான் முதல் அசோக் லேலண்ட் வரை : ஊதிய உயர்வு உரிமைக்கான ஆர்ப்பாட்டம்…\nஅர்ச்சகர் பயிற்சி முடித்த பார்ப்பனரல்லாத 203 மாணவர்களுக்கு விடிவு எப்போது\nவாட்சப் : தனிப்பட்ட தகவலை கொடுக்க அனுமதி அல்லது வெளியேறு \nமாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் பயங்கரவாதி பிரக்யாசிங்குக்கு நேரில் ஆஜராக விலக்கு \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nசங்கிகளின் மிரட்டல் : பொதுநூலக பட்டியலில் இருந்து கே.எஸ்.பகவானின் நூல் நீக்கம்\nஉச்சநீதிமன்றத்தை விஞ்சும் யெச்சூரியின் கார்ப்பரேட் சேவை \nஅதானி அவதூறு வழக்கு : பத்திரிகையாளர் பரஞ்சோய் குகா தாக்குர்தாவுக்கு கைது வாரண்ட் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nலெனினை நினைவுகூர்வதென்பது அவரைக் கற்றறிவது தான் \nStateless : ஆஸ்திரேலிய அகதிகள் தடுப்பு முகாம் பற்றிய நெட்ஃபிளிக்ஸ் தொடர் || கலையரசன்\nநூல் அறிமுகம் : இஸ்லாமும் இந்தியாவும் || ஞானையா || காமராஜ்\nஸ்டாலினும் அவியாத கோழிக் கதையும் : “இதுதான் அவதூறு அரிசியல்\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : இஸ்லாமும் இந்தியாவும் || ஞானையா || காமராஜ்\nகாஷ்மீரில் அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை\nநூல் அறிமுகம் : சாம்பவான் ஓடை சிவராமன் || சுபாஷ் சந்திரபோஸ் || காமராஜ்\nகேரளா : சாதி ஆணவப் படுகொலையும் சமூக மனநிலையும்\nவிவசாயிகளின் போருக்கு ஆதரவாய் நிற்போம் | மக்கள் அதிகாரம் தோழர் மருது உரை \nநவ 26 : நம் வாழ்வாதாரம் காக்க வீதியில் இறங்குவோம் || தொழிற்சங்க நிர்வாகிகள்…\nபாசிசத்தை வீழ்த்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் களமிறங்குவோம் || தோழர் தியாகு\nபொதுத்துறைகளைப் பாதுகாக்க மக்கள் போராட்டமே ஒரே தீர்வு || சி.ஸ்ரீகுமார்\nநவ 26 : பொதுத்துறை வங்கிகளையும் தொழிலாளர் உரிமைகளையும் மீட்டெடுப்போம் || C.H. வெங்கடாச்சலம்…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nவேளாண் சட்டத்திற்கு எதிராக ஆளுநர் மாளிகை முற்றுகை : மக்கள் அதிகாரம் பங்கேற்பு \nவேளாண் சட்டத்திற்கு எதிராக அனைத்து பெண்கள் கூட்டமைப்பு ஆளுநர் மாளிகை முற்றுகை \nதஞ்சை மக்கள் அதிகாரம் : வேளாண் சட்ட நகல் எரிப்புப் போராட்டம் \nசென்னை – தூத்துக்குடி : ஐ.ஓ.சி. எரிவாயு குழாய் பதிப்பு || மதுரை விவசாயிகள்…\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nஇந்திய நீதிமன்றங்கள் ஜனநாயகத்தின் காவலர்களா\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nபிரான்ஸ் : பாதுகாப்பு மசோதாவுக்கு எதிரான போராட்டம் || படக் கட்டுரை\nகீழ்வெண்மணி : ஆண்டுகள் பல கடந்தாலும் அணையா நெருப்பு | கருத்துப் படம்\nடெல்லி சலோ : வெல்லட்டும் விவசாயிகள் போராட்டம் \nஇந்த தீபாவளி வட்டிக் கடைக்காரனுக்குத்தான் கொண்டாட்டம் \nமுகப்பு மறுகாலனியாக்கம் ஊழல் பிராபகர் கைரே: 500 கோடி ரூபாய்த் திருடன்\nபிராபகர் கைரே: 500 கோடி ரூபாய்த் திருடன்\nபதினோறாம் வகுப்பு மட்டுமே படித்திருந்த நாக்பூரின் பிரபாகர் கைரே தற்போது ரூ.500 கோடிக்கு அதிபதி. அவரிடம் ஏமாந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சம். ஸ்டாக் குரு இந்தியா என்ற பெயரில் டெல்லியில் இவர்கள் துவங்கிய கம்பெனியில் ரூ.10 ஆயிரம் முதல் எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். ஒவ்வொரு மாதமும் நீங்கள் போட்ட முதலில் 20 சதவீதம் திரும்ப வரும். 7 வது மாதத்தில் முழுத் தொகையையும் தந்து விடுவார்கள். இதனால் கவரப்பட்ட நடுத்தர வர்க்க சாதாரண மக்கள் பலரும் இவரது நிறுவனத்தில் முதலீடு செய்தனர். போதுமான பணம் திரண்டவுடன் கம்பி நீட்டிய இத்தம்பதியினரை டெல்லி காவல்துறையின் நித��� மோசடியை விசாரிக்கும் குழு மராட்டிய மாநிலம் ரத்னகிரி பகுதியில் கைது செய்துள்ளது. ரூ.63 கோடி ரூபாய் வரையிலான பணம், சொத்துக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன•\nபாடிகாட், செல்ஃபோன், விலை உயர்ந்த கார்கள், நுனி நாக்கு ஆங்கிலம் என வலம் வந்த பிரபாகர் கைரே நாக்பூரை சேர்ந்தவர். படிப்பை பாதியில் விட்ட இவர் நண்பருடன் சேர்ந்து கட்டுமானத் தொழிலில் இறங்குகிறார். அங்கு மோசடியில் ஈடுபடவே வழக்கு பதிவு செய்யப்பட்டு, குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்படுகிறார். 2004 இல் நாக்பூரை விட்டு இதற்காக வெளியேறிய அவர் அதன் பிறகு அங்கே திரும்பிப் போகவேயில்லை. புனே சென்று அங்கு கால் சென்டரில் ஓராண்டு பணியாற்றி விட்டு பெங்களூரு வருகிறார். அங்கு ஒரு நிதி நிறுவனத்தில் வேலைக்கு சேருகிறார். மைசூரிலிருந்து வந்து அங்கே வேலை பார்த்த ரக்சா அர்ஸை திருமணம் செய்து கொள்கிறார்.\nஇத்தம்பதியினர் லக்னோவுக்கு ரோகித் கத்ரி, கஞ்சன் கத்ரி என்ற பெயரில் குடிபெயர்கின்றனர். 2006 இல் அகமதாபாத்துக்கு டாக்டர் ராஜ் சவேரி, ப்ரியா சவேரி என்ற பெயரில் செல்லும் அவர்கள் பின்னர் புவனேஸ்வர், ராய்ப்பூர் என இடம் மாற்றிக் கொண்டே இருந்தனர். இப்படி மாறும் ஊர்களில் எல்லாம் எதாவது ஒரு மோசடியை நடத்திக் கொண்டே சென்றனர். இதில் போலிப் பெயரில் வாங்கப்பட்ட கிரடிட் கார்டுகளும் அடக்கம். கிரடிட் கார்டில் இருக்கும் பணத்திற்கு பொருளை வாங்கிய பிறகு அந்த ஊரைக் காலி செய்து விடுவர்.\nஇடையில் 2009 இல் டெஹ்ராடூனுக்கு வந்த இவர்கள் அங்கு பிசியோதெராபி கல்லூரி ஒன்றையும் நிறுவினர். டாக்டர் ராகேஷ் குமார் மகேஷ்வரி மற்றும் பிராச்சி மகேஷ்வரி என்ற பெயரிலிருந்த அவர்களே மாணவர்களுக்கு பயிற்சியும் அளித்தனர். ஏராளமாக பீஸ் வாங்கியதோடு மட்டுமின்றி டெலிபோன் பில், ப்ளஸ் டூ மார்க் சீட் எல்லாம் கொடுக்க சொல்லி மாணவர்களை கட்டாயப்படுத்தினார் பிரபாகர் கைரே. அதில் ஒரு மாணவரான லோகேஷ்வர் தேவின் சான்றிதழ்களைப் பயன்படுத்தி பாஸ்போர்ட் ஒன்றையும் பெற்றுள்ளார். அம்மாணவரது பெயரால்தான் ஸ்டாக் குரு இந்தியா கம்பெனியினை பதிவுசெய்து நடத்தியிருக்கிறார்.\nலோகேஷ்வர் தேவ் மற்றும் ப்ரியங்கா சரஸ்வத் தேவ் என்ற பெயரில் டெல்லி மோதி நகரில் டிசம்பர் 2009 இல் அலுவலகத்தை துவங்குகிறார்கள். முதலில் செய்தித் தாள்களில் பங்கு வர்த்தகம் பற்றிய ஆலோசனை தருவதாக விளம்பரம் செய்ய ஆரம்பித்த இவர்கள் படிப்படியாக ஸ்டாக் குரு இந்தியாவின் ஸ்கீமை அறிவித்து மக்களை மொட்டையடித்து விட்டார்கள்.\nஇவர்களை கைது செய்த போது 15 ஆடம்பர கார்கள் கைப்பற்றப்பட்டன• டெல்லி, கோவா, ராஜஸ்தான், மொராதாபாத், நாக்பூர், ரத்னகிரி ஆகிய இடங்களிலுள்ள சொத்துக்கள் மற்றும் வங்கி அக்கவுண்டுகளை காவல்துறையினர் முடக்கியுள்ளனர். சுமார் 7 நிதி நிறுவனங்களை நடத்தி வந்துள்ள இவர்கள் மீது 25 வழக்குகள் நாடு முழுதும் பதிவு செய்யப்பட்டுள்ளது. எல்லா இடங்களிலும் தங்களது கல்வித் தகுதி மற்றும் படித்த நிறுவனங்களைப் பற்றி பக்காவாக உயர்த்தி சொல்லி வாடிக்கையாளர்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.\nநாட்டின் 20 வங்கிகளில் 94 அக்கவுண்டுகளை துவங்கியுள்ள இருவரும் அதற்காக ஒரே புகைப்படத்தையே தந்து விட்டு, விபரங்களை மாத்திரம் மாற்றி பதிவுசெய்துள்ளனர். தற்போது இவர்கள் கைது செய்யப்பட்ட பிறகும் இவர்களுக்கு உடந்தையாக ஏதேனும் வங்கி அலுவலர்கள் இருந்தார்களா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது. முன்னர் சென்னையில் கால் டாக்சி வாங்கி விட்டால் மாதம் பதினைந்தாயிரம் வருமானம் என்ற பெயரில் ஒரு மோசடி நடந்தது. மாதச் சம்பள காரர்களைக் குறிவைத்து நடந்த இந்த மோசடி போலவே இந்தியா முழுக்க ஏழு மாதத்தில் இரட்டிப்பு பணம் என்பதற்காக நடுத்தர சாதாரண மக்கள் ஏமாந்துள்ளனர். இந்த ஆவலை சரியாக பயன்படுத்தி உள்ளார் பிரபாகர் கைரே.\nமாத வருமானத்தின் சேமிப்பை இப்படி அதிக வருமானத்திற்கு ஆசைப்பட்டு தனியார் மோசடி நிறுவனங்களில் இழப்பது நாடெங்கும் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் ஈமு கோழியாக இருப்பது வடக்கே டபுள் வட்டி என்பதாக மாறியிருக்கிறது. இத்தகைய மோசடி பேர்வழிகள் வங்கி, போலீஸ், ஏனைய அதிகார வர்க்கத்தின் ஆசியுடனே தமது திருட்டுத் தொழிலை நடத்துகின்றனர். சினிமா நட்சத்திரங்களின் விளம்பரங்களை வைத்தும் மக்களை ஏமாற்றுவது நடக்கிறது. இப்படியாக இந்த மோசடித் தொழில் வலைப்பின்னலில் பலரும் பங்குதாரர்களாக இருக்கிறார்கள். அதனாலேயே பரபரப்பான பத்திரிகை செய்தியினைத் தாண்டி இக்குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை என்பதோடு பறிகொடுத்த பணமும் மக்களுக்கு திரும்பக் கிடைப்பதில்லை.\nசூ��்பர் த்ரில்லிங் கதையா இருக்கே \nகம்முனு மங்காத்தா-2ந்னு போட்டுநம்ம தலையநடிக்க சொல்லலாம் \n“வஞ்சி மரங்களாய்/தோப்புக்களாய்த் தருவோம்” எனக் கூறி… பணம் பறித்து, மக்களை வஞ்சித்தவர்களை அறிந்து அதிர்ச்சி அடைந்தோமே… முன்னொரு காலத்தில்\n“நம் கம்பெனியில் ரூ.10 ஆயிரம் முதல் எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். ஒவ்வொரு மாதமும் நீங்கள் போட்ட முதலில் 20 சதவீதம் உங்களுக்கு திரும்ப வரும். 7 வது மாதத்தில் முழுத் தொகையையும் தந்து விடுவோம்”.\nஇப்படி இன்னொரு வகைக் கொள்ளைக்கு முடிவு தெரிந்தது… இங்கே\nஒண்ணாங்கிளாசிலேயே அவசரப்பட்டு சொல்லிக்கொடுத்தது தப்பு\nஎல்லோருக்கும் இது அப்பவே மறந்து போச்சே\nஇனி, பனைமரமளவுக்கு ஆள் வளர்ந்தபின்தான்… அவ்வாசகத்தையே சொல்லிக்குடுக்கணும்\nஅல்லது பனைமரமாதிரி நல்லா ஒசரமா வளர்ந்தபொறவுதான்…\n– கடலூர் ஜங்க்ஷன் முHஅம்மது கவுஸ்\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00737.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://silapathikaram.com/blog/?tag=%E0%AE%87%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-01-25T08:13:55Z", "digest": "sha1:J5HAD4FWZ6YS2PJ24JTTXU5SR5MMQHJS", "length": 5208, "nlines": 70, "source_domain": "silapathikaram.com", "title": "இமயவரம்பன் | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nவஞ்சிக் காண்டம்-வரந்தரு காதை-(எளிய விளக்கம்:பகுதி 9)\nPosted on July 24, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nவரந்தரு காதை 17.பிற அரசர்களின் வேண்டுதல் உலக மன்னவ நின்றோன் முன்னர் அருஞ்சிறை நீங்கிய ஆரிய மன்னரும் பெருஞ்சிறைக் கோட்டம் பிரிந்த மன்னரும் குடகக் கொங்கரும் மாளுவ வேந்தரும் கடல்சூ ழிலங்கைக் கயவாகு வேந்தனும் எந்நாட் டாங்கண் இமய வரம்பனின் நன்னாட் செய்த நாளணி வேள்வியில் வந்தீ கென்றே வணங்கினர் வேண்டத் உலக மன்னனான செங்குட்டுவன் … தொடர்ந்து வாசிக்க →\nTagged இமயவரம்பன், உரை, ஏத்த, கழல், சிலப்பதிகாரம், தானை, தாழ்கழல், நாளணி, வீடு, வேள்வி, வேள்வ��ச் சாலை\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2021. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00738.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ilankainet.com/2019/05/2.html", "date_download": "2021-01-25T07:51:51Z", "digest": "sha1:6FEOZB4PKD6BTX7DJ42PLK2JLY4KKIOD", "length": 39195, "nlines": 211, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: சுயபரிசோதனை- பாகம் 2 எங்கே சென்றுகொண்டிருக்கின்றோம்? வை எல் எஸ் ஹமீட்", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nசுயபரிசோதனை- பாகம் 2 எங்கே சென்றுகொண்டிருக்கின்றோம் வை எல் எஸ் ஹமீட்\nஇருளில் நிலவாகப் பிறந்து வையகத்தை ஒளிரவைத்து விண்ணும் மண்ணும் வியந்துரைக்க வாகுடன் தௌஹீத் ஏந்தி வாழ்க்கைக்கோர் வரலாறு படைத்து சாதனைக்கோர் சரித்திரம் படைத்த சர்தார் நபி ( ஸல்) அவர்கள் மீதுகொண்ட உகப்பின் வெளிப்பாடாக அவர்களது மீலாதில் தெருக்களை கொடிகளால் அலங்கரித்ததை பித்அத், ஹறாம் என்றார்கள். இன்று அடுத்த சமய விழாவுக்கு ஜுப்பாவும் தொப்பியும் போட்டு கொடியும் கட்டி, கட்டியதற்கு ஆதாரமாக அதனை முகநூலிலும் போடும்நிலை ஏற்பட்டிருக்கின்றது.\nஇறைவனின் நேசர்களை அவனது அடியார்களும் நேசிப்பதில் தவறேது அவர்களின் நினைவு தினங்களில் தம் காலச்சார முறையில் கொடியேற்றி மகிழ்ச்சி தெரிவிப்பதை ஹறாம், பித்அத் என்றார்கள். இன்று அடுத்த சமய கொடிகளை தன்வீட்டிலேயே ஏற்றும் நிலை ஏற்பட்டிருக்கின்றது.\nஅன்று தன் தந்தையின் விடுதலைக்காக ஆசாத்சாலியின் மகள் பதட்டத்தில் பல இடங்களுக்கும் ஓடினார். அப்பொழுது பூத்தட்டு ஏந்தவேண்டிய ஒரு சூழ்நிலையும் ஏற்பட்டுவிட்டது. எத்தனைபேர் எத்தனை பத்வாக் கொடுத்தார்கள். ஒரு பெண்பிள்ளையென்றும் பாராமல் விமர்சனக் கணைகளால் குருரமாகக் குதறினார்கள். ஆனால் இன்று ...........\nஅன்று இறைத்தூதரின், இறைநேசர்களின் மேல் நமக்கிருந்த அன்பை, கண்ணியத்தை வெளிப்படுத்துவதற்காக, நமது கலாச்சாரப் பின்னணியில் நாம் செய்த சில செயல்களை மார்க்கத்திற்கும் கலாச்சாரத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் எள்ளிநகையாடியவர்களை, அதே செயல்களை அடுத்த சமயத்தின் பெயரால் செய்யவைத்தானே அந்த வல்ல இறைவன் இது நமக்கு படிப்பினைக்காக என்பதை சிந்திப்போமா இது நமக்கு படிப்பினைக்காக என்பதை சிந்திப்போமா இறைவன் திருமறையில் பல இடங்களில் “ சிந்திக்கமாட்டீர்களா இறைவன் திருமறையில் பல இடங்களில் “ சிந்திக்கமாட்டீர்களா” என்று கேட்கிறானே\nஅண்மையில் கற்பிட்டியைச் சேர்ந்த ஒரு சகோதரி முகத்திரை அணிந்து சென்றதற்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கிறார். நாட்டின் சட்டத்திற்கு கட்டுப்பட்டு சற்று முகத்தை திறப்பதற்கு மறுத்து சிறையில் அந்த சகோதரி முகமும் மூடாமல் மஹ்றமும் இல்லாமல் வாடும் நிலைமை எவ்வளவு வேதனையானது.\nஅதே தினத்தில் ஒரு மௌலவியின் பயானை சமூகவலைத்தளத்தில் கேட்டேன். மௌலவியின் பெயர் தெரியவில்லை. அதில் அவர் உமர் ( ரலி) காலத்தில் நடந்த ஒரு சம்பவத்தைக் கூறுகிறார். துருக்கித் தொப்பிக்காக நம்மவர் நடாத்திய போராட்டம் பற்றிக் குறிப்பிடுகின்றார்.\nஇவ்வாறு பல போராட்டங்கள் பற்றிக் குறிப்பிட்டு, எது நடந்தாலும் தலையைத் திறக்கவேண்டாம், முகத்திரையைக் கழட்டவேண்டாம்... என்று மிகவும் உணர்ச்சியாகப் பேசுகின்றார். பயந்தவர்கள் எங்காவது நாட்டிற்கு சென்று வாழுங்கள். நாங்கள் இங்கு வாழுகின்றோம்; என்று கூறுகின்றார்.\nஇதைக் கேட்ட இன்னும் எத்தனை பெண்கள் முகத்தை மூடிக்கொண்டு தெருவால் செல்வார்களோ அல்லது எத்தனை கணவன்மார் அப்படிச் செல்ல வற்புறுத்துவார்களோ\nஇங்கு நாம் சிந்திக்க வேண்டியது:\nதலையை மூடுவது தொடர்பாக மார்க்கத்தில் கருத்துவேறுபாடே கிடையாது. தலையை மூடுவதற்கு சட்டரீதியான தடையும் கிடையாது.\nமுகமூடுதல்: பெரும்பான்மையான உலமாக்கள் முகம் மூடுவது கட்டாயம்; என்று கூறவில்லை. அது கட்டாயமாக இருந்திருந்தால் தலையைமூட முக்காட்டை அறிமுகப்படுத்திய முன்னோர் அதனையும் அறிமுகப்படுத்தியிருப்பர். ஒருவர் விரும்பி மூடுவது வேறுவிடயம்.\nகுறிப்பாக அண்மைக்கால கடும்போக்குவாத இஸ்லாமியக் கருத்துக்கள் முன்வைக்கப்பட ஆரம்பித்த பின்னர்தான் முகம் மூடுவது கட்டாயம் என்ற கருத்தும் மிகக்குறைந்த ஒரு சிலரால் முன்வைக்கப்பட்டது.\n(1)இந்த மௌலவி முன்னோர்களால் கட்டாயம் என்று கூடப்படாத, தற்போதும் மெரும்பான்மையான உலமாக்களால் அவ்வாறு கட்டாயம் என்று கூறப்படாத, இதுவரை காலமும் பழக்கத்தில் இருக்காத ஒரு நடைமுறை அவரது அறிவுக்கு கட்டாயமாகப்படுகிறது; என்பதற்காக அதனை அவர் மக்களிடத்தில் திணிக்கின்றார். அதாவது தனது தலைக்கு தட்டுப்படுவதெல்லாம் இஸ்லாம்; என்று நினைக்கின்றார். அதைத்தான் மற்றவர்கள் பின்பற்ற வேண்டும் என்று திணிக்கின்றார். இதற்கு குர்ஆன், ஹதீசை பாவிக்கின்றார்.\n(2)அதுவும் நாட்டுச் சட்டம் அதனைத் தடைசெய்து இருக்கின்ற ஒரு காலகட்டத்தில் திணிக்கின்றார்.\n(3) போராடவேண்டும்; என்கின்றார். அதற்கு கடந்தகால நிகழ்வுகளை ஆதாரமாக காட்டுகின்றார்.\n அப்பாவிப் பெண்கள் சட்டத்தைமீறி முகத்தைமறைத்து சிறையில் வாடுவதன்மூலமா\nமுகத்தை மூடுவது மார்க்கத்தில் கட்டாயம்; என்பது ஏகோபித்த அபிப்பிராயம் என்று ஒரு எடுகோளுக்கு வைத்துக்கொள்வோம். எப்படிப்போராடுவது அரசியல் ரீதியாக மக்கள் பிரதிநிதிகளூடாக போராட வேண்டும்; அல்லது மக்கள் நேரடியாக வெகுஜன போராட்டம் நடாத்தவேண்டும்; அல்லது நீதித்துறை ஊடாக போராட வேண்டும், அவ்வாறு ஒரு போராட்டத்தைச் செய்து அந்த உரிமையைப் பெற்றதன்பின் பெண்களை முகத்தை மூடச்சொல்ல வேண்டும்.\nஅதைவிடுத்து அப்பாவிப்பெண்களை சட்டத்தை மீறச்சொல்லி சிறையில் வாடவைப்பது போராட்டமா அப்பெண் சிறைக்குச் சென்றால் இஸ்லாம் சொன்ன மஹ்றத்தை இந்த மௌலவி வழங்குவாரா அப்பெண் சிறைக்குச் சென்றால் இஸ்லாம் சொன்ன மஹ்றத்தை இந்த மௌலவி வழங்குவாரா அப்பெண்ணிற்கு தாய்ப்பால் குடிக்கும் குழந்தை இருந்தால் அதற்கு இந்த மௌலவி தீர்வு தருவாரா அப்பெண்ணிற்கு தாய்ப்பால் குடிக்கும் குழந்தை இருந்தால் அதற்கு இந்த மௌலவி தீர்வு தருவாரா அல்லது அப்பெண்ணின் ���னைய குழந்தைகளுக்கு, குடும்பத்திற்கு இந்த மௌலவி ஆறுதல் கூறுவாரா\nசிறை சென்றதால் அப்பெண்ணுக்கு ஏற்படும் உளவியல் பிரச்சினைக்கு இந்த மௌலவி தீர்வு வழங்குவாரா எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு பெண் என்ன காரணத்திற்காகவென்றாலும் சிறைசென்று மீண்டால் இந்த சமூகம் அவளை எப்படிப் பார்க்கும்; அவளுடைய, அவளது குழந்தைகளுடைய எதிர்காலத்தை அது எவ்வாறு பாதிக்கும்; என்பவற்றிற்கு இந்த மௌலவி பதில் கூறுவாரா\nசரி, இவரது சொல்லைக்கேட்டு சட்டத்தைமீறி முகத்திரை அணிந்ததனால் அப்பெண் சிறை சென்றுவிட்டார், போராடச்சொன்ன இவரது பங்கிற்கு இவர் செய்யப்போகும் போராட்டம் என்ன இவரும் ஒரு புர்க்காவை அணிந்து தெருவால் சென்று இவரது பங்கிற்கு சிறைக்குப் போவாரா\nமுகம் மூடுவது சட்டவிரோதமாக்கப்பட்ட நிலையில் முகம் மூடத்தான் வேண்டுமென்றால்கூட மூடமுடியாத ஒரு நிர்ப்பந்தம் இருக்கின்றதா இல்லையா நிர்ப்பந்த சூழலில் மார்க்க சட்டம் என்ன\nசெத்த பிராணியின் அல்லது பன்றியின் இறைச்சியை உண்பதைத் தடைசெய்த இஸ்லாம் உயிர்பிழைப்பதற்காக இக்கட்டான சூழ்நிலையில் உண்பதை ஆகுமாக்கியது மட்டுமல்லாமல் சில சூழ்நிலையில் வாஜிபாகக்கூட இஸ்லாம் கூறியிருக்கின்ற சட்டம் இந்த மௌலவிக்குத் தெரியாதா சஜதா ஆயாக்கள் என்பது ஏன் என்பதை அறியாதவரா இந்த மௌலவி சஜதா ஆயாக்கள் என்பது ஏன் என்பதை அறியாதவரா இந்த மௌலவி ஏன் இந்த மௌலவி இவ்வாறான இக்கட்டான நிலையில் முகத்திரையை கழட்டவேண்டாம்; என்று பயான் பண்ணினார்\nஅவர் நினைப்பது அவருக்கு மார்க்கம். போராட்டமும் தெரியாது. இவர்களும் மௌலவிகள் என்று சமூகத்தைக் குழப்பி இன்று சமூகம் அனுபவிப்பது போதாதா எத்தனை அப்பாவிகள் இன்று சிறையில் வாடுகிறார்கள் எத்தனை அப்பாவிகள் இன்று சிறையில் வாடுகிறார்கள் இவர்களைப் போன்றவர்களால் வந்தவினையில்லையா சட்டத்தைமீறும்படி பெண்களுக்கு பயான் செய்யும் இவர்களைப் போன்றவர்கள் ஏதோவொரு விதத்தில் புனர்வாழ்வளிக்கப்பட வேண்டியவர்கள், இல்லையா இவர்களைப் போன்றவர்களை இவ்வாறே தொடரவிட்டு சமூகம் இவ்வாறான அழிவுகளை சந்திக்க வேண்டுமா\nமனிதர்களில் சிலர் இருக்கின்றார்கள். ஒரு விடயத்தை ஏதோ ஒரு கோணத்தில் இருந்து பார்ப்பார்கள். அந்தக் கோணத்தில் அவர்களுக்கு அது எவ்வாறு தெரிகின்றதோ அதுதான் நிஜம் எ���்று நம்புவார்கள்.\nகுருடர்கள் யானை பார்த்த கதை கேள்விப்பட்டிருப்போம். காதைத் தொட்டுப் பார்த்தவன் யானை “சுழகைப்போல” என்றான். அவன் சற்று பின்னோக்கிச் சென்று வாலையும் தொட்டுப்பார்த்திருந்தால் யானை சுழகைப்போலவா அல்லது தும்புத் தடியைப்போலவா ஒரே நேரத்தில் இரண்டு விதமாகவும் இருக்கமுடியாதே அல்லது இரண்டும் இல்லாத வேறுஒரு வடிவமா அல்லது இரண்டும் இல்லாத வேறுஒரு வடிவமா எதற்கும் நம்மைவிட யானையை சிறப்பாகத் தெரிந்த ஒருவரிடம் கேட்டுப்பார்ப்போமே என்று சிந்தித்திருப்பான்.\nஇவ்வாறுதான் இன்று சமூகத்தைக் குழப்பும் மார்க்க இயக்கங்களும் சில மௌலவி என்பவர்களும் இருக்கின்றார்கள். தமக்கு புரிவது அல்லது தாம் நினைப்பது மாத்திரமே சரியென நினைக்கிறார்கள். அதற்குப் பின்னால் சில ஒற்றைவழி சிந்தனையாளர்கள் செல்கின்றார்கள்.\nவிளைவு சமூகத்திற்குள் பிரிவுகள். பல நாட்கள் பெருநாள். ஊருக்குள், குடும்பத்திற்குள் குழப்பம். ஒரு வீட்டிற்குள் தாய் இந்த மகனுக்கு பெருநாளைக்கு ஒரு நாள் சமைக்கவேண்டும். அடுத்த மகனுக்கு பெருநாளைக்கு அடுத்த நாள் சமைக்க வேண்டும்.\nஇவ்வாறெல்லாம் கடந்த காலங்களில் குழப்பி, குழப்பி இறுதியில் இன்று எங்கே நிற்கின்றோம்\nஎங்களைப்போல் வாழுங்கள்; இல்லையெனில் நாட்டைவிட்டு வெளியேறுங்கள்.\nதனியார் சட்டமெல்லாம் சரிவராது; எல்லோரும் பொதுச்சட்டத்தைப் பின்பற்றுங்கள்.\nஉங்களுக்கு தனிக்கட்சி சரிவராது. தேசியக்கட்சிகளில் இணையுங்கள்.\nசமூக ரீதியான பாடசாலை கூடாது. பொதுப்பாடசாலையில் படியுங்கள்; என்கிறார்கள். ஆமாம், பொதுப்பாடசாலையே சரி; என்று நம்மவர்கள் சிலரும் கூறுகின்றார்கள்.\nஎல்லாம் நமக்கிருந்தது. ஒரு கூட்டம் மார்க்கத்தின் பெயரால் செய்த பித்தலாட்டங்கள் எல்லாவற்றையும் இழந்த ஒரு சமூகமாக நம்மை மாற்றிவிடுமோ என்கின்ற ஒரு அச்ச நிலைக்கு நம்மைத் தள்ளியிருக்கின்றது. ஆனாலும் நமது சில இயக்கங்களுக்கும் சில மௌலவிகளுக்கும் எதைப்பற்றியும் கவலையில்லை.\nபெருநாள் வந்தால் தெரியும். நம்மவர்கள் திருந்துவார்களா\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nகுருகந்த பௌந்த விகாரைக்கு நிதியுதவி யார் தெரியுமா பிரபாகரன் க��ல்லப்பட்ட மகிழ்ச்சியில் முன்னாள் புலி உறுப்பினர்.\nமுல்லைத்தீவு மாவட்டம் குருந்தக் குன்றில் அமைந்துள்ள சைவ ஆலயம் மற்றும்; பௌத்த விகாரை தொடர்பில் காலத்திற்கு காலம் இனமுரன்பாடுகளை தோற்றுவிக்கின...\nகுருந்தக் குன்றில் முச் சூலத்தை எவரும் அகற்றவில்லையாம் கூறுகின்றார் மறவன்புலவு க. சச்சிதானந்தன் சிவ சேனை\nகுருந்தக்குன்றிலமைந்துள்ள இந்து ஆலயத்தினுள்ளிருந்த முச்சூலத்தை பிடுங்கியெறிந்து அங்கே புத்தர் சிலை வைக்கப்பட்டதாக சமூக வலைத்தலங்களிலும் இணைய...\nயாழ்ப்பாண காமக்குற்றவாளி இளங்குமரன். By நட்சத்திரன் செவ்விந்தியன்\nஇலங்கைப் பல்கலைக்கழகங்களில் நீண்டகாலமாக அதிகளவில் பல்கலைக்கழக மாணவிகளை தொடர்ச்சியாக பாலியல் துஸ்பிரயோகத்துக்கோ பாலியல் வல்லுறவுக்கோ உட்படுத்...\nமட்டு பட்டதாரிகளின் கீழ்த்தரம். சொகுசான இடங்களில் நியமனம் தேடி அரசியல்வாதிகளின் காலடியில்.\nசாடுகின்றது கிழக்கிலங்கை உயர்கல்வி மாணவர் ஒன்றியம். மட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்படும் ஆசிரியர் வெற்றிடங்களை பட்டதாரிகள கொண்டு நிரப்புவ...\nஊடக சுதந்திரத்தை இருள் சூழ்ந்துள்ள இவ்வுலகிலே உண்மைகளைத் தேடி பிடித்து அவற்றிற்கு ஓளியூட்டுவதை இலக்காக கொண்டு எம் சமுதாயத்தில் உள்ள மூத்த ஊட...\nஇலங்கை அரசினால் கைவிடப்பட்ட கடைசி கறிவேப்பிலையாக யாழ் உபவேந்தர் இருக்கட்டும்\nயாழ் பல்கலைக் கழகத்தில் சட்டத்திற்கு , இயற்கையின் நியதிகளுக்கு , மனட்சாட்சிக்கு மாறாகவும் மாணவர்களின் மனநிலை சமநிலையில் இருக்கக்கூடாது என்ற ...\nநான்காவது தமிழாராய்ச்சி மாநாட்டு சம்பவங்கள் - ஒரு நேரடி அனுபவம். மணியம்..\nயாழ்ப்பாணத்தில 1974 ஜனவரியில் நடைபெற்ற நான்காவது தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதி நாளான ஜனவரி 10 ஆம் திகதி நடைபெற்ற அசம்பாவிதங்கள் எப்படி தமிழ...\nதம்பியை கொலைசெய்ததற்கான காரணத்தைக் கேட்ட தமயனையும் கொலை செய்தார் உமாமகேஸ்வரன்.\nதமிழீழ விடுதலைப் போராட்டம் என்ற பெயரால் கொலை செய்யப்பட்ட தமிழ் மக்களின் எண்ணிக்கை இதுவரை துல்லியமாக எத்தரப்பாலும் கணக்கிடப்படவில்லை. ஆனாலும்...\nபுலிகளியக்கத்தின் வரலாறு அவ்வியக்கத்தின் சர்வதேச வலையமைப்பினால் முடித்துக்கட்டப்பட்டது என்ற உண்மையை ஏற்க எம்மில் பலரது மனம் இடம்கொடுக்கவில்...\nமனநோயாளியான கறுப்பினத்தவர��� அமெரிக்காவில் சுட்டுக்கொலை\nஐக்கிய அமெரிக்க இராட்சியத்தில் மனநோயாளியான கறுப்பினத்தவர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். வைத்திய உதவிகோரி குடும்ப அங்கத்தினர்கள் அவசர சே...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (கா��ஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00738.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/2935/TN-Budget-to-be-tabled-tommorrow", "date_download": "2021-01-25T08:34:57Z", "digest": "sha1:W7AS4PGN4RQFHP5JAT2NKOGKHBE4DWGR", "length": 9112, "nlines": 104, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுக அரசு தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் | TN Budget to be tabled tommorrow | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுக அரசு தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட்\n2017-18ஆம் நிதியாண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட் சட்டப்பேரவையில் நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது.\nஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக அரசு தாக்கல் செய்யப் போகும் முதலாவது பட்ஜெட் இதுவாகும். முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக பட்ஜெட் தாக்கலாகவுள்ளது. காலை 10.30 மணிக்கு சட்டப்பேரவையில் பட்ஜெட்டை நிதி அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்யவுள்ளார்.கடந்த ஆண்டு பட்ஜெட்டை அப்போதைய நிதி அமைச்சர் பன்னீர்செல்வம் தாக்கல் செய்திருந்தார். ஜெயலலிதா மரணமடைந்த பிறகு, அதிமுகவில் ஏற்பட்ட குழப்பங்கள் காரணமாக பிப்ரவரியில் பட்ஜெட் தாக்கல் செய்வது தாமதமாகி வந்தது.\nஇந்த நிலையில், முதலமைச்சரான எடப்பாடி பழனிசாமி, நெடுஞ்சாலைத் துறையுடன் நிதி அமைச்சக பொறுப்பையும் ஏற்றிருந்தார். பின்னர், மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமாருக்கு நிதித்துறை கூடுதல் பொறுப்பாக ஒதுக்கப்பட்டது. இலவச திட்டங்கள் மற்றும் மானியச் சுமை அதிகரித்துள்ள நிலையில், தமிழக அரசின் நிதிப் பற்றாக்குறை உயர்ந்து வருகிறது. கடன் சுமையும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில் நாளை பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. இதையொட்டி அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் கட்சியின் தலைமையகத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் இதில் பங்கேற்றுள்ளனர். பெருந்துறை எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம், அதிமுக கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் இதில் பங்கேற்கவில்லை.\nசிக்ஸருடன் ஜார்க்கண்ட் அணிக்கு வெற்றியைப் பரிசளித்த தோனி\nநீட் தேர்வினை தமிழகம் மட்டும் எதிர்ப்பது ஏன்\nRelated Tags : தமிழக சட்டப்பேரவை, தமிழக அரசு பட்ஜெட், அதிமுக அரசு, ADMK, TN Budget 2017-18, TN Assemblyadmk, tn assembly, tn budget 2017-18, அதிமுக அரசு, தமிழக அரசு பட்ஜெட், தமிழக சட்டப்பேரவை,\n''எந்தக் கட்சியிலும் சேரலாம் என ரஜினி கூறியதே போதும்'' - கமல்ஹாசன்\nபுதுச்சேரி: நமச்சிவாயம் உட்பட இரண்டு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா\nபுதுச்சேரி: காங்கிரசில் இருந்து அமைச்சர் நமச்சிவாயம் தற்காலிக நீக்கம்\nகண்ணை மறைத்த மூடநம்பிக்கை: இரு மகள்களை நிர்வாணப்படுத்தி நரபலி பூஜை செய்த பெற்றோர்\n“சீனா என்ற வார்த்தையை சொல்லக்கூட தைரியமற்றவர் பிரதமர் மோடி” - ராகுல் காந்தி\nPT Exclusive: சசிகலாவிற்கு 100% இடமில்லையென கூறியது ஏன் - நேர்காணலில் முதல்வர் விளக்கம்\nPT Exclusive: ''களத்தில் இருப்பது அதிமுகவும், திமுகவும்தான்''- முதல்வர் பழனிசாமி நேர்காணல்\nகண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்\nதிரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசிக்ஸருடன் ஜார்க்கண்ட் அணிக்கு வெற்றியைப் பரிசளித்த தோனி\nநீட் தேர்வினை தமிழகம் மட்டும் எதிர்ப்பது ஏன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00738.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://filmcrazy.in/bigg-boss-tamil-4-fourth-contestant-balaji-murugadoss/", "date_download": "2021-01-25T07:32:32Z", "digest": "sha1:5ZF2ENW4AXMUGWYFHDIH5SEWTQ5WHZGB", "length": 6554, "nlines": 90, "source_domain": "filmcrazy.in", "title": "பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் நான்காவது போட்டியாளர் - பாலாஜி முருகதாஸ் | BiggBoss 4 Tamil - Film Crazy", "raw_content": "\nHome BiggBoss Season 4 பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் நான்காவது போட்டியாளர் – பாலாஜி முருகதாஸ் | BiggBoss 4...\nபிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் நான்காவது போட்டியாளர் – பாலாஜி முருகதாஸ் | BiggBoss 4 Tamil\nஉலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் முதல் போட்டியாளராக நடிகர் ரிய��� ராஜ், நடிகை சனம் ஷெட்டி இரண்டாவது போட்டியாளராக, தொடர்ந்து நடிகை ரேகா மூன்றாவது போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். இவர்களை தொடர்ந்து பாலாஜி முருகதாஸ் என்பவர் நான்காவதாக என்ட்ரி கொடுத்துள்ளார். பாலாஜி முருகதாஸ் தமிழகத்தின் தேனியை சேர்ந்தவர். ஆனால் வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான். அவர் மாடலிங் செய்து கொண்டே மிஸ்டர் இந்தியா போட்டியில் பங்கேற்றார். ஒரு முறை பைனல் வரை சென்று வெற்றி பெற முடியாமல் போன நிலையில், 2018ல் அவர் மிஸ்டர் இந்தியா பட்டம் வென்றார். அதன் பின் அவர் சிங்கப்பூரில் நடந்த Mr International போட்டியிலில் இந்தியா சார்பாக பங்கேற்க தேர்வாகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\n* க/பெ ரணசிங்கம் திரைப்பட விமர்சனம்\nசெய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…\nசெய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...\nPrevious articleபிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் மூன்றாவது போட்டியாளர் – நடிகை ரேகா | BiggBoss 4 Tamil\nNext articleபிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் ஐந்தாவது போட்டியாளர் – அனிதா சம்பத் | BiggBoss 4 Tamil\nநடிகை சஞ்சிதா ஷெட்டி லேட்டஸ்ட் படங்கள் | Sanchita Shetty\nநடிகை நபா நடேஷ் லேட்டஸ்ட் அழகிய படங்கள் | Nabha Natesh\nநடிகை பூஜா ஹெக்டே லேட்டஸ்ட் அழகிய படங்கள் | Pooja Hegde\nநடிகை சஞ்சிதா ஷெட்டி லேட்டஸ்ட் படங்கள் | Sanchita Shetty\nநடிகை நபா நடேஷ் லேட்டஸ்ட் அழகிய படங்கள் | Nabha Natesh\nநடிகை பூஜா ஹெக்டே லேட்டஸ்ட் அழகிய படங்கள் | Pooja Hegde\nநடிகை நிவேதா பெத்துராஜ் லேட்டஸ்ட் படங்கள் | Nivetha Pethuraj\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00738.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://neerodai.com/sithargal-18-siddargal-history/", "date_download": "2021-01-25T07:55:20Z", "digest": "sha1:2MEIRJKQGBCWCMWR34GWHNB5TQT6ZWHT", "length": 17701, "nlines": 208, "source_domain": "neerodai.com", "title": "சித்தர்கள் sithargal - ஒரு ஆன்மீக பயணம் | 18 சித்தர்களின் குறிப்புகள் - Neerodai", "raw_content": "\nஉடல் நலம் – ஆரோக்கியம்\nஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\nபெண் குழந்தை தமிழ் பெயர்கள்\nஉடல் நலம் – ஆரோக்கியம்\nஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\nபெண் குழந்தை தமிழ் பெயர்கள்\nஆன்மிகம் / கட்டுரை / சிந்தனைத்துளி\nசித்தர்கள் – ஒரு ஆன்மீக பயணம்\nசித்தர்கள் (சித்தர்) என்ற சொல்லுக்கு சித்தி பெற்றவர் என்பது பொருள். இயமம், நியமம், ஆ���னம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி முதலிய எட்டு வகையான யோகாங்கம் முலம் எண் பெருஞ் சித்திகளை பெற்றவர்கள் சித்தர்கள் ஆவார். அறத்தோடு வாழும் கலையை எளிய பாடல்களில் விளக்கி, மற்றரின் நலன்களை மட்டும் மனதில் வைத்து சேவை செய்த மகான்களைத்தான் நாம் சித்தர்கள் என்று குறிப்பிடுகிறோம்.பிரசித்தி பெட்ரா பல தலங்களில் சித்தர்கள் சன்னதியை காண முடிகிறது. சித்தர்கள் ஜீவ சமாதி அடைந்த இடங்கள் மகிமை பெற்ற திருத்தலங்களாக போற்றப்படுகின்றன. சித்தர்களின் ஆலயத்திலோ, தவக்குகையிலோ அமர்ந்து தியானம் செய்வது நினைத்தது நடக்கும் என்பது நம்பிக்கை – சித்தர்கள் sithargal.\nபழனிமலை முருகனை நவபாஷாணத்தால் வடிவமைத்து அங்கேயே ஜீவா சமாதி பெட்ரா போகரை பற்றி பெரும்பாலானோர் அறிவர். அது போல திருப்பதி மலை உலக பிரசித்தி பெற்ற தலமாக மாறியதற்கு முக்கிய காரணம் அங்கு வாழ்ந்து ஜீவ சமாதியான கொங்கணர் என்ற சித்தரே. கொங்கணர் அதற்க்கு முன்னர் 800 ஆண்டுகள் ஊதியூர் மலையில் தவம் புரிந்தார் என்பது வரலாறு.\nசித்தர்களில் ஆதி முதல் முக்கிய சித்தர்கள் திருமூலர், இராமதேவர், அகஸ்தியர், கொங்கணர், கமலமுனி, சட்டமுனி, கருவூரார், சுந்தரனார், வான்மீகர், நந்திதேவர், பாம்பாட்டி சித்தர், போகர், மச்சமுனி, பதஞ்சலி, தன்வந்திரி, இடைக்காடர், குதம்பை சித்தர், கோரக்கர் ஆகியோர் ஆவார்கள்.\nபதினெட்டு சித்தர்கள் மற்றும் தலங்கள்\nபாம்பாட்டி சித்தர் – சங்கரன்கோவில்\nகுதம்பை சித்தர் – மாயவரம்\nசித்தர்களின் வரலாறு மற்றும் அவர்கள் இயற்றிய பாடல்கள் (செய்யுள்கள்) பற்றி வரும் கட்டுரைகளில் வாசிக்கலாம். சித்தர்களின் மூலிகை வைத்தியம் பிற்காலத்தில் சித்தவைத்தியம் என்று அழைக்கப்படுகிறது. சித்த மருத்துவத்தில் மூலிகைகள் பெரும் பங்கு வகிக்கின்றன. மேலே குறிப்பிட்ட பதினெற்று சித்தர்களூம் அளப்பரிய மூலிகை மருந்துகளை கொடுத்து சென்றுள்ளனர். தீர்க்க முடியாத நோய்களையும் தீர்த்து வைத்து குண்டலினி மற்றும் யோகக்கலைகளில் ஞானமுள்ளவர்களாக இருந்தார்கள் – சித்தர்கள் sithargal.\nஅகத்திய முனிவர் பிறந்தது மார்கழி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தில்.\nபோகர் பிறந்தது வைகாசி மாதம் பரணி நட்சத்திரத்தில்.\nகமலமுனி பிறந்தது வைகாசி மாதம் பூசம் நட்சத்திரத்தில்.\nபதஞ்சலி முனிவர் பிறந்தது பங்குனி மாதம் மூல நட்சத்திரத்தில்.\nதிருமூலர் பிறந்தது புரட்டாசி மாதம் அவிட்டம் நட்சத்திரத்தில்.\nகுதம்பை சித்தர் பிறந்தது ஆடி மாதம் விசாகம் நட்சத்திரத்தில்.\nகோரக்கர் பிறந்தது கார்த்திகை மாத ஆயில்யம் நட்சத்திரத்தில்.\nதன்வந்திரி பிறந்தது ஐப்பசி புனர்பூசம் நட்சத்திரத்தில்.\nசுந்தரானந்தர் பிறந்தது ஆவணி மாதம் ரேவதி நட்சத்திரத்தில்.\nசட்டமுனி பிறந்தது ஆவணி மாதம் மிருகசீரிடம் நட்சத்திரத்தில்.\nகொங்கணர் பிறந்தது சித்திரை மாதம் உத்திராடம் நட்சத்திரத்தில்.\nராமதேவர் பிறந்தது மாசி மாதம் பூரம் நட்சத்திரத்தில்.\nநந்தீசுவரர் பிறந்தது வைகாசி மாதம் விசாகம் நட்சத்திரத்தில்.\nஇடைக்காடர் பிறந்தது புரட்டாசி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில்.\nவான்மீகர் பிறந்தது புரட்டாசி மாதம் அனுசம் நட்சத்திரத்தில்.\nமச்சமுனி பிறந்தது ஆடி மாதம் ரோகிணி நட்சத்திரத்தில்.\nபாம்பாட்டி சித்தர் பிறந்தது கார்த்திகை மாதம் மிருகசீரிடம் நட்சத்திரத்தில்.\nகருவூரார் பிறந்தது சித்திரை மாதம் அஸ்தம் நட்சத்திரத்தில்.\nநீரோடையின் ஆன்மீக கட்டுரைகளை வாசிக்க\nTags: aanmiga sindhanaiaanmigamcommon articlefestival wisheskatturaiSIDDARGALஆன்மிகம்ஆன்மீக சிந்தனைசித்தர்கள்சிந்தனைசொர்க்கம்நீரோடை\nபோராடி வென்ற எழுத்தாளர் தோப்பில் முகம்மது மீரான் அஞ்சலி\nஅப்பாச்சி | மணம் மாறா பூக்கள்\nஅதிகாலை வரங்கள் – கவிதை நூல் ஓர் பார்வை\nNext story முருங்கை கீரை வடை\nPrevious story முட்டை கோஸ் பஜ்ஜி\nநீரோடையுடன் நட்சத்திரப்படி பிறந்தநாளை கொண்டாட துவங்குங்கள்\nநீரோடையில் தங்கள் பதிவுகளை வெளியிட, ஜோதிட ஆலோசனைகள் பெற, எங்களுடன் வாட்சாப்பில் கலந்துரையாட..\nஇடை-வெளியில் உடையும் பூ – நூல் ஒரு பார்வை\nவார ராசிபலன் தை 11 – தை 17\nகவிதை தொகுப்பு – 36 (குடைக்குள் மழை சலீம்)\nஎன் மின்மினி (கதை பாகம் – 38)\nகோலப்போட்டி 2021 – கலந்துகொண்ட கோலங்கள்\nநரகத்தின் வாயிலில் கிடைத்த சொர்க்கம் – சிறுகதை\nநூல் விமர்சனம் – கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள்\nபொது கவிதைகள் தொகுப்பு – 3\nஜபம் (வழிபாடு) செய்தால் என்ன கிடைக்கும்\nவிவாக (ம்) ரத்து…. (குட்டி கதை)\nநீரோடை மகேஷ்-பிரியா திருமண நாள்\nபுலம் பெயர்ந்தவன் – சிறுகதை\nகோலம் எண்.80 கலரிங்,கருத்து மிக அருமை\nகோலம் எண்.80 கருத்துள்ள அருமையான படைப்பு\nஅருமை மனதை தொட்டது குடைக்குள் மழை .\nஅருமை மனதை தொ���்டது குடைக்குள் மழை .\nஎன்னுடைய ராசி கன்னி...நல்லதாக இருக்கும் என்று கூறியுள்ளார். அவ்வாறு நடந்தால் மகிழ்ச்சி..\nமுதல் பெயர் (First name)\nகடைசி பெயர் (Last name)\nநீரோடையில் எழுத நினைப்பவர்கள் தொடர்புகொள்ள\nவிஜி on கோலப்போட்டி 2021 – கலந்துகொண்ட கோலங்கள்\nவிஜி on கோலப்போட்டி 2021 – கலந்துகொண்ட கோலங்கள்\nசைல்ஸ் அகமது on கவிதை தொகுப்பு – 36 (குடைக்குள் மழை சலீம்)\nசைல்ஸ் அகமது on கவிதை தொகுப்பு – 36 (குடைக்குள் மழை சலீம்)\nPriyaprabhu on கவிதை தொகுப்பு – 36 (குடைக்குள் மழை சலீம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00738.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%AA%E0%AF%80%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-2020", "date_download": "2021-01-25T07:56:22Z", "digest": "sha1:YIJIL2Z6D72ESV2GQGZTIW3YV5MIXRXF", "length": 7465, "nlines": 153, "source_domain": "tamil.oneindia.com", "title": "பீகார் சட்டசபைத் தேர்தல் 2020 நியூஸ் அப்டேட்ஸ், செய்திகள், வீடியோ மற்றும் புகைப்படங்கள் - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபீகார் சட்டசபைத் தேர்தல் 2020 செய்திகள்\nபீகாரில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும் பாஜக... தொடரும் முன்னிலை... உயரப் பறக்கும் பாஜக கொடி..\nபீகார் தேர்தல் 2020: வாக்களித்து சாதனை படைக்க மோடி ட்விட்டரில் அழைப்பு\nபீகார் சட்டசபை தேர்தல் 2020: மாலையில் விறுவிறுப்பு - 3 மணிவரை 45.85% வாக்குகள் பதிவு\nராமர்கோயிலை மிஞ்சும் வகையில்... பீகாரில் சீதா கோயில் கட்டவேண்டும்... சிராக் பாஸ்வான் விருப்பம்..\nRJD ஆட்சியில் ஒரு பள்ளியாவது திறக்கப்பட்டதா... உன் அப்பாவிடம் கேள்.. தேஜஸ்வி மீது நிதிஷ் தாக்கு..\nபீகார் சட்டசபை தேர்தல் 2020: மாநிலம் முழுவதும் 10 லட்சம் அரசு வேலை வாய்ப்புகள் - ஆர்ஜேடி வாக்குறுதி\nநிதீஷ் குமார் மீது செம கோபத்தில் பீகார் மக்கள்.. பிரதமர் மோடிக்கு ஜே.. பரபரப்பு கருத்துக் கணிப்பு\nசிறந்த முதல்வர் என பெயர் பெற்ற நிதிஷுக்கா இந்த நிலை.. டைம்ஸ் நவ் சி வோட்டரில் பின்னடைவு\nஎன்னண்ணே இது.. ஒரே கூட்டமா இருக்கு.. ஒ.. \"முதல்வர் வேட்பாளர்களா\".. எம்பூட்டு பேரு\nகிராம மேம்பாட்டில் எக்ஸ்பர்ட்.. 100 நாள் வேலை திட்டத்தின் தந்தை .. யார் இந்த ரகுவன்ஷ் பிரசாத் சிங்\nலாலு கட்சியை விட்டு விலகுவதாக அறிவித்த.. முன்னாள் அமைச்சர் ரகுவன்ஷ் ப��ரசாத் திடீர் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00738.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinakaran.com/Aanmeegam_Main.asp?id=70", "date_download": "2021-01-25T07:13:29Z", "digest": "sha1:X56D5LF6GIGUQJM2VEYLDZYR53ULJOWS", "length": 5191, "nlines": 85, "source_domain": "www.dinakaran.com", "title": "Aanmegam news, ஆன்மீக செய்திகள், Aanmegam news in tamil | ஆன்மீக செய்திகள் ,ஆன்மீக கட்டுரைகள்,Aanmeegam, Aanmeegam Stories, Aanmeegam Thoughts, Aanmeegam News,Spirtual News - dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மிகம் > ஆன்மீக செய்திகள்\nபண மதிப்பு இழப்பை முதல்வர் பழனிசாமி எதிர்த்தாரா என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கேள்வி \nகாங்கிரஸ் கட்சியில் இருந்து புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம் தற்காலிகமாக நீக்கம்.: அம்மாநிலத் தலைவர் அறிவிப்பு\nகொரோனா கால வழக்குகளை ரத்து செய்ய தமிழக அரசுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தல் \nசிந்தனைக்கு இனியானும் தைப்பூச நாயகனும்\nசிவாலய முருகனின் உலாத் திருமேனிகள்\nவேண்டியதைத் தரும் விராலூர் ஸ்ரீநிவாசப் பெருமாள்\nசர்ப்ப மாலை அணிந்தாடும் மழுவடி சேவை\nதீங்கே நண்ணாத திருநணா சங்கமேஸ்வரர்\nநம்பிக்கை உள்ளவர்களுக்கு நான் எப்பொழுதும் உயிருடன் இருக்கிறேன்..\nசீரான வாழ்வருளும் சத்திய விரதேஸ்வரர்\nபொங்கல் பண்டிகை 2021 : பொங்கல் வைக்க சரியான நேரம்\n: சீன தங்க சுரங்க விபத்தில் 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 பேர் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு..\n25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n22-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00738.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hirunews.lk/tamil/business/228322/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2021-01-25T07:58:09Z", "digest": "sha1:RDSWFEPUSGJTCWEVUJHMJUNPZ3REDXDX", "length": 6091, "nlines": 79, "source_domain": "www.hirunews.lk", "title": "இலங்கை சுபீட்ச சுட்டெண் அதிகரிப்பு... - Hiru News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nஇலங்கை சுபீட்ச சுட்டெண் அதிகரிப்பு...\nஅனைத்து மாகாண சுபீட்ச சுட்டெண்களிலும் ஏற்பட்ட முன்னேற்றங்களின் காரணமாக 2018இல் இலங்கை சுபீட்ச சுட்டெண் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.\n2018இல் இலங்கை சுபீட்ச சுட்டெண் 2017இல் பதிவுசெய்யப்பட்ட 0.548 இலிருந்து 0.783 இற்கு அதிகரித்துள்ளது.\nஇலங்கை சுபீட்ச சுட்டெண்ணின் அனைத்து மூன்று துணைச் சுட்டெண்களுமான பொருளாதார மற்றும் வியாபார சூழல், மக்கள் நலனோம்புகை, மற்றும் சமூக பொருளாதார உட்கட்டமைப்பு என்பன இந்த அதிகரிப்பிற்கு பங்களித்துள்ளன.\nபொருளாதார மற்றும் வியாபார சூழல் துணை சுட்டெண் மேம்பட்டமைக்கு 2018ஆம் ஆண்டுப்பகுதியில் காணப்பட்ட விலை உறுதிப்பாடும் முறைசாராத் துறையின் கூலிகளில் ஏற்பட்ட அதிகரிப்பும் முக்கிய காரணங்களாக அமைந்தன.\nமக்கள் நலனோம்புகைத் துணை சுட்டெண்ணைப் பொறுத்தவரை முக்கியமான மேம்பாடுகள், நலவசதிகள், கல்வியின் தரம், மக்கள் செல்வம் மற்றும் சூழல் தூய்மை ஆகிய அம்சங்களில் பதிவுசெய்யப்பட்டுள்ளன.\n2018ஆம் ஆண்டில் சமூக பொருளாதார உட்கட்டமைப்பு துணைச் சுட்டெண்ணும் மெதுவாக அதிகரித்தமைக்கு மின்வலு, போக்குவரத்து மற்றும் தகவல் மற்றும் தொடர்பூட்டல் தொழில்நுட்பவியல் வசதிகள் என்பனவற்றின் கிடைப்பனவிலும் குழாய்வழி நீரின் தரத்திலும் ஏற்பட்ட முன்னேற்றங்களே முக்கிய காரணங்களாகும் என மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.\n2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 344 ஓட்டங்கள்...\nகண்டியில் கொவிட்-19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட பாடசாலைகளில் தொற்று நீக்கம்..\nஹோமாகம பிரதேசத்தில் புதிதாக திருமணமான தம்பதிகள் இருவருக்கு கொரோனா தொற்றுறுதி...\nமாணவர்களுக்கான ஓர் விசேட அறிவித்தல்...\nதனிமைப்படுத்தப்பட்ட மேலும் சில பகுதிகள்..\nதமிழகத்தில் நேற்றைய தினம் 569 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதி\nஐக்கிய இராச்சியத்தின் பிரதமருக்கும், அமரிக்காவின் புதிய ஜனாதிபதிக்கும் நடைபெற்ற முதல் கலந்துரையாடல்...\nரஷ்யாவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் தடுத்து வைக்கப்பட்டனர்\nமுன்னணி போதை பொருள் வர்த்தகர் நெதர்லாந்து காவல்துறையினரால் கைது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00738.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://breakeveryyoke.com/1-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95-10---%E0%AE%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%A9%E0%AF%8D-irv-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D", "date_download": "2021-01-25T08:14:09Z", "digest": "sha1:Z3G6L5WEZ5MP6TNTOB3TLZBTBZJKBO3G", "length": 10968, "nlines": 254, "source_domain": "breakeveryyoke.com", "title": "1 நாளாக 10 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்", "raw_content": "\nஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்\nஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்\n1பெலிஸ்தர்கள் இஸ்ரவேலர்களோடு யுத்தம் செய்தார்கள்; இஸ்ரவேல் பெலிஸ்தர்களுக்கு முன்பாக பயந்தோடி, கில்போவா மலையிலே வெட்டப்பட்டு விழுந்தார்கள்.\n2பெலிஸ்தர்கள் சவுலையும் அவனுடைய மகன்களையும் நெருங்கித் தொடர்ந்து, சவுலின் மகன்களாகிய யோனத்தானையும் அபினதாபையும் மல்கிசூவாவையும் வெட்டிப்போட்டார்கள்.\n3சவுலுக்கு விரோதமாக போர் பலத்தது; வில்வீரர்கள் அவனைக்கண்டு நெருங்கினார்கள்; அப்பொழுது சவுல் வில்வீரர்களுக்கு மிகவும் பயந்து,\n4தன்னுடைய ஆயுததாரியை நோக்கி: அந்த விருத்தசேதனம் இல்லாதவர்கள் வந்து என்னை அவமானப்படுத்தாதபடி, நீ உன்னுடைய பட்டயத்தை உருவி, என்னைக் குத்திப்போடு என்றான்; அவனுடைய ஆயுததாரி மிகவும் பயப்பட்டதால் அப்படி செய்யமாட்டேன் என்றான். அப்பொழுது சவுல் பட்டயத்தை ஊன்றி அதின்மேல் விழுந்தான்.\n5சவுல் செத்துப்போனதை அவனுடைய ஆயுததாரி கண்டபோது, அவனும் பட்டயத்தின்மேல் விழுந்து செத்துப்போனான்.\n6அப்படியே சவுலும், அவனுடைய மூன்று மகன்களும், அவனுடைய வீட்டு மனிதர்கள் அனைவரும் ஒன்றாக இறந்துபோனார்கள்.\n7மக்கள் பயந்தோடியதையும், சவுலும் அவனுடைய மகன்களும் இறந்துபோனதையும், பள்ளத்தாக்கிலுள்ள இஸ்ரவேலர்கள் எல்லோரும் கண்டபோது தங்களுடைய பட்டணங்களைவிட்டு ஓடிப்போனார்கள்; அப்பொழுது பெலிஸ்தர்கள் வந்து, அவைகளில் குடியிருந்தார்கள்.\n8வெட்டப்பட்டவர்களின் ஆடைகளை எடுத்துக்கொள்ளப் பெலிஸ்தர்கள் மறுநாளில் வந்தபோது, அவர்கள் சவுலையும் அவனுடைய மகன்களையும் கில்போவா மலையிலே விழுந்துகிடக்கக்கண்டு,\n9அவனுடைய ஆடைகளையும், அவனுடைய தலையையும், அவனுடைய ஆயுதங்களையும் எடுத்துக்கொண்டு, தங்களுடைய விக்கிரகங்களுக்கும் மக்களுக்கும் அதை அறிவிக்கும்படி பெலிஸ்தர்களுடைய தேசத்தைச்சுற்றிலும் செய்தி அனுப்பி,\n10அவனுடைய ஆயுதங்களைத் தங்களுடைய தெய்வங்களின் கோவிலிலே வைத்து, அவனுடைய தலையைத் தாகோன் கோவிலிலே தூக்கிவைத்தார்கள்.\n11பெலிஸ்தர்கள் சவுலுக்கு செய்த எல்லாவற்றையும் கீலேயாத்தேசத்து யாபேஸ் பட்டணத்தார்கள் எல்லோரும் கேட்டபோது,\n12பெலசால��கள் எல்லோரும் எழுந்துபோய், சவுலின் உடலையும், அவனுடைய மகன்களின் உடல்களையும் எடுத்து, யாபேசுக்குக் கொண்டுவந்து, அவர்களுடைய எலும்புகளை யாபேசிலிருக்கிற ஒரு கர்வாலி மரத்தின்கீழ் அடக்கம்செய்து, ஏழுநாட்கள் உபவாசம் இருந்தார்கள்.\n13அப்படியே சவுல் யெகோவாவுடைய வார்த்தைக்கு கீழ்ப்படியாமல், யெகோவாவுக்குச் செய்த தன்னுடைய துரோகத்தினாலும், அவன் யெகோவாவை தேடாமல் குறி சொல்லுகிறவர்களைக் கேட்கும்படி தேடியதாலும் செத்துப்போனான்.\n14அதற்காக அவர் அவனைக் கொன்று, ராஜ்ஜியபாரத்தை ஈசாயின் மகனாகிய தாவீதிடம் ஒப்படைத்தார்.\n< 1 நாளாக 9\n1 நாளாக 11 >\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00739.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1637496", "date_download": "2021-01-25T07:59:47Z", "digest": "sha1:4CTIQD2ICGXDLTSEKWS6VPD7IXRHNJNM", "length": 16665, "nlines": 84, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"சு. திருநாவுக்கரசர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சு. திருநாவுக்கரசர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n16:31, 25 மார்ச் 2014 இல் நிலவும் திருத்தம்\n8,167 பைட்டுகள் நீக்கப்பட்டது , 6 ஆண்டுகளுக்கு முன்\n12:19, 25 மார்ச் 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nMediasenthil (பேச்சு | பங்களிப்புகள்)\n16:31, 25 மார்ச் 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nHibayathullah (பேச்சு | பங்களிப்புகள்)\n| name = சு. திருநாவுக்கரசர்\nதமிழகத்தின் முக்கிய அரசியல் தலைவர்கள் வரிசையில் ஒருவரான முன்னாள் மத்திய, மாநில அமைச்சர் '''''சு.திருநாவுக்கரசர்(முன்பு'' எஸ்.திருநாவுக்கரசு)''' புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த ஆவுடையார்கோவில் தாலுகா ''தீயத்துா'ர் கிராமத்தில் 1949-ஆம் ஆண்டு பிறந்தார் பெற்றோர் சுப்புராமத் தேவர்-காளியம்மாள். தீவிர காங்கிரஸ் காரரான சுப்புராமத் தேவர் அவரது சொந்தஊரில் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தார். திருநாவுக்கரசருக்கு செல்வரெத்தினம் என்ற தம்பி உள்ளார். முதுகலைகளில் கலை மற்றும் சட்ட இளங்கலை பட்டம் பெற்றார். இவருக்கு ஜெயந்தி, கற்பகம் என்ற இரு மனைவிகளும், அன்பரசன், ராமச்சந்திரன், விஷ்னு என்ற மகன்களும், 2 மகள்களும் உள்ளனர்.\nகல்லுாரிக் காலங்களிலேயே திராவிட முன்னேற்றக் கழக மாணவரணியில் இணைந்து பணியாற்றி திருநாவுக்கரசர், எம்.ஜி.ஆர்மீது கொண்ட பற்றின் காரணமாக ''எம்.ஜி.ஆர்--- அதிமுகவை'' ���ொடங்கியபோது, தனது தந்தையின் எதிர்ப்பையும் மீறி தீயத்துாரில் அதிமுக கிளையை தொடங்கினார்.\nபின்னர் 1977-ல் அப்போதைய எம்.ஜி.ஆரின் நெருங்கிய சகாவான எஸ்.டி.சோமசுந்தரம் பரிந்துரையின்பேரில், அறந்தாங்கி தொகுதி அ.தி.மு.க வேட்பாளராக '''திருநாவுக்கரசு'''' போட்டியிட்டார். அந்த தேர்தலில் வெற்றி பெற்ற திருநாவுக்கரசரை, முதல்வர் பொறுப்பேற்ற எம்.ஜி.ஆர் தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் ஆக்கினார். 3 ஆண்டுகள் துணை சபாநாயகராக திறம்பட பணியாற்றிய திருநாவுக்கரசர், மீண்டும் 1980 மற்றும் 1985 ஆகிய தேர்தலில்களில் அறந்தாங்கி தொகுதியில் வெற்றி பெற்று, தமிழக அமைச்சரவையில் சத்துணவு, வீட்டுவசதி, பெருந்தொழி்ல்கள் துறை அமைச்சராகவும், அ.தி.மு.கவில் மாநில இளைஞரணி செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புக்களையும் வகித்தார்.\n| birth_place =[[தீயத்தூர் ]], [[புதுக்கோட்டை]]\nஎம்.ஜி.ஆர் மறைவிற்குப்பின் முன்னாள் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் உள்ளிட்டோருடன் இணைந்து அதிமுக கொள்கைப்பரப்பு செயலாளராக இருந்த ஜெயலலிதா அதிமுக பொதுச்செயலாளராக கொண்டுவந்து, அவரை முதல்வர் ஆக்கவும் முயற்சி மேற்கொண்டார். ஆனால் புதுக்கோட்டை மாவட்டத்தின் மற்றொரு அமைச்சராக இருந்த ராம.வீரப்பன் உள்ளிட்டோர் எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகியம்மாளை முதல்வர் ஆக்கினர். ஆனால் திருநாவுக்கரசர், ஜெயலலிதா போன்றவர்களின் எதிர்ப்பால் ஜானகியம்மாளின் ஆட்சி கவிழ்ந்தது. கட்சி தொடக்கம்\nதொடர்ந்து 1989-ல் அ.தி.மு.க ஜெ-அணி சார்பில் அறந்தாங்கியில் சேவல் சின்னத்தில் திருநாவுக்கரசர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தொடர்ந்து ஜெ-ஜானகி அணிகள் இணைந்தது. இருப்பினும் ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் திருநாவுக்கரசர் புரட்சித் தலைவர் அண்ணா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கி, திமுகவுடன் கூட்டணி அமைத்து அறந்தாங்கியில் குடை சின்னத்தில் போட்டியிட்டார். அப்போது முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்ட அலையால் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் முன்னணி தலைவர்கள் தோற்றபோதும் அறந்தாங்கி தொகுதியில் திருநாவுக்கரசர் வெற்றி பெற்றார். பின்னர் 1996-ல் மீண்டும் அதிமுகவில் இணைந்து அறந்தாங்கி தொகுதியில் போட்டியிட்டு, ஜெயலலிதாவே தோற்றபோதும் திருநாவுக்கரசர் வெற்றி பெற்��ார்.\n| education = முதுகலைகளில் கலை மற்றும் சட்ட இளங்கலை\nஇதைத் தொடர்ந்து ஜெயலலிதாவுடன் மீண்டும் பிரச்சினை ஏற்பட்டு, எம்.ஜி.ஆர் அதிமுகவை தொடங்கி, 1998-ஆம் ஆண்டு புதுக்கோட்டை பாராளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி கூட்டணியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.\nதொடர்ந்து 1999-ல் பாஜக-திமுக கூட்டணியில் போட்டியிட்டு புதுக்கோட்டை எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nபின்னர் பின்னர் அறந்தாங்கியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் எம்.ஜி.ஆர் அதிமுக சார்பில் அன்பரசன் போட்டியிட்டு வென்றார். அதைத் தொடர்ந்து 2001-ல் எம்.ஜி.ஆர் அதிமுக சார்பில் ப.அரசன் போட்டியிட்டு வென்றார்.\n| constituency =[[அறந்தாங்கி (சட்டமன்றத் தொகுதி)]]\nபின்னர் அப்போதைய பிரதமர் வாஜ்பாய் வேண்டுகோளை ஏற்று எம்.ஜி.ஆர் அதிமுகவை பாஜகவுடன் இணைத்தார். இதையடுத்து அவர் மத்திய கப்பல்துறை, தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சராக பதவி வகித்தார். அவரது பதவிக்காலம் முடிந்ததால், மத்திய பிரதேசத்தில் இருந்து ராஜ்யசபா உறுப்பினராக தேர்ந்தெடுப்பட்டார். பாஜகவின் தேசியச் செயலர் பதவி வழங்கப்பட்டது.\nஇந்நிலையில் 2009 பாராளுமன்றத் தேர்தலில் ராமநாதபுரம் பாராளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளராக போட்டியிட்ட திருநாவுக்கரசர் தோல்வியுற்றார். இதையடுத்து அவர் தனது ஆதரவாளர்களுடன் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். பின்னர் 2011-ல் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் அறந்தாங்கி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியடைந்தார். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தேசியச் செயலாளராக திருநாவுக்கரசர் நியமிக்கப்பட்டார். தற்போது நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ராமநாதபுரம் தொகுதியில் வேட்பாளராக திருநாவுக்கரசர் போட்டியிடுகிறார்.\n| party =[[ இந்திய தேசிய காங்கிரஸ்]]\n'''சு. திருநாவுக்கரசர்'''('''ஆங்கிலம்:Su. Thirunavukkarasar)''' [[புதுக்கோட்டை மாவட்டம்]] தீயத்தூர் கிராமத்தில் 1949ல் பிறந்தார். முதுகலைகளில் கலை மற்றும் சட்ட இளங்கலை பட்டம் பெற்றார்.\n1977 முதல் தொடர்ந்து ஆறுமுறை [[அறந்தாங்கி (சட்டமன்றத் தொகுதி)]]யில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர் 1977 முதல் 1980 வரை துணை சபாநாயகராகவும்,1980 முதல் 1987 வரை [[எம்.ஜி.ஆர்.]] அமைச்சரவையில் பல்வேறு துறை அமைச்சராகவும் இருந்தவர். [[அனைத்திந்திய அண்ணா திராவிட ம���ன்னேற்றக் கழகம்|அ.தி.மு.க.]]வில் இருந்து விலகிய இவர் [[பாரதீய ஜனதா கட்சி]]யில் இணைந்து மத்தியில் தகவல் தொடர்பு இணை அமைச்சராக பதவி வகித்தார். ஒருமுறை மக்களவை உறுப்பினராகவும், ஒருமுறை மாநிலங்களவை உறுப்பினராகவும் பதவி வகித்தார்.\n[[பகுப்பு:13வது மக்களவை உறுப்பினர்கள் ]]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00739.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindtalkies.com/tag/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2021-01-25T07:23:01Z", "digest": "sha1:TTFRHWICZHC6TQPGJKJHIQMTT5JXJWQY", "length": 9941, "nlines": 89, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "சுரேஷ் சக்கரவர்த்தி Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nHome Tags சுரேஷ் சக்கரவர்த்தி\nஇதுக்கு முன்னாடி இப்படி அசிங்கப்பட்டது இல்லை – சுரேஷ் சக்கரவர்த்தி வருத்தம்.\nவிஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி கட்டத்தை நெருங்கியுள்ளது. ஆரி, பாலாஜி, ரியோ, சோம், கேப்ரில்லா, ரம்யா ஆகியோர் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில் தற்போது...\nநான் வராததற்கு விஜய் டிவி காரணம் இல்லை அந்த லேடி தான் காரணம் –...\nவிஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி கட்டத்தை நெருங்கியுள்ளது. ஆரி, பாலாஜி, ரியோ, சோம், கேப்ரில்லா, ரம்யா ஆகியோர் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில் தற்போது...\nபிக் பாஸ் உள்ள அவ்ளோ பிரச்சன இருந்தாலும், அதையெல்லாம் மறந்து அனிதா தந்தையின் இறுதி...\nசெய்தி வாசிப்பாளரும் நடிகையுமான அனிதா சம்பத்தின் தந்தை காலமாகியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அனிதாவின் தந்தையான ஆர்,சி.சம்பத் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். பத்திரிகையாளரான இவர் ’தாய்’ வார இதழில்...\nபிக் பாஸுக்கு பின் சனம் ஷெட்டியை தொடர்புகொள்ள முயற்சித்துள்ள சுரேஷ்- ஆனால்,\nவிஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் 64 நாட்களை நிறைவு செய்து இருக்கிறது. இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா ஆகியோர் வெளியேறி...\nவா மகளே வா. சனம் வெளியேறிய பின்னர் சுரேஷ் போட்ட பதிவை பாருங்க.\nவிஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் 61 நாட்களை நிறைவ�� செய்து இருக்கிறது. இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா ஆகியோர் வெளியேறி...\nஉள்ளே இருந்த இறுதி நாட்களில் நிஷா கையால் மட்டும் சாப்பிட்ட சுரேஷ். நிஷா குறித்து...\nவிஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் வெற்றிகரமாக பாதி சீசனையே இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான எண்ணற்ற பிரபலங்கள் கலந்து கொண்டு இருக்கிறார்கள். ஆனால்,...\nபிக் பாஸில் மீண்டும் என்ட்ரியா சுரேஷ் சக்கரவர்தியே சொல்லட்டாரு. வீடியோ இதோ.\nவிஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் ஏழு வாரத்தை நிறைவு செய்து தற்போது 50வது எபிசோடைகடந்து சென்று கொண்டு இருக்கிறது. இதுவரை ரேகா, வேல் முருகன்,...\nஜூலியுடன் சுரேஷ் சக்ரவர்த்தி எடுத்துக்கொண்ட புகைப்படம் – இது எப்போ நடந்துச்சி.\nவிஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் வெற்றிகரமாகஆறு வாரத்தை வாரத்தை நிறைவு செய்ய இருக்கிறது. இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான எண்ணற்ற பிரபலங்கள் கலந்து...\nஅட, சுரேஷ் சக்ரவர்த்தி இந்த முன்னாள் பிக் பாஸ் நடிகைக்கு இவ்வளவு நெருங்கியவரா. வைராகும்...\nவிஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் வெற்றிகரமாக ஏழு வாரத்தை வாரத்தை நிறைவு செய்ய இருக்கிறது. இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான எண்ணற்ற பிரபலங்கள்...\nகுறைந்து வரும் சுவாரசியம் – வனிதாவை போல வெளியேறிய போட்டியாளரை வைல்டு கார்டாக கொண்டு...\nவிஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் ஏழு வாரத்தை நிறைவு செய்து தற்போது 50வது எபிசோடை நெருங்கியுள்ளது. இதுவரை ரேகா, வேல் முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00739.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kalaignarseithigal.com/tamilnadu/2020/05/23/chennai-police-arrested-dmks-organising-secretary-and-rajya-sabha-mp-rs-bharathi", "date_download": "2021-01-25T08:34:49Z", "digest": "sha1:KMOH27FDHOG7Y4I2Z45NDSZGIX2HBDGW", "length": 11350, "nlines": 71, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "Chennai Police arrested DMK’s Organising Secretary and Rajya Sabha MP RS Bharathi", "raw_content": "\nஎடப்பாடி அரசின் ஊழல் குறித்து புகார் அளித்த தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கைது\nஊழல் செய்த துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மீது நேற்று பு���ாரளித்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது புகார்மனு தயாரித்த நிலையில், தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி இன்று கைது செய்து செய்யப்பட்டார்.\nநங்கநல்லூரில் உள்ள தி.மு.க அமைப்பு செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதியை இன்று அதிகாலை தேனாம்பேட்டை போலிசார் கைது செய்தனர். பிப்ரவரி 15ம் தேதி அன்பகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் எஸ்.சி, எஸ்.டி.,க்கு தி.மு.க செய்த சாதனைகளை எடுத்துகூறும்போது தவறாக பேசியதாக எஸ்.டி அமைப்பு ஒன்று ஆர்.எஸ்.பாரதி மீது புகார் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து இன்று காலை அவரை கைதுசெய்துள்ளனர்.\nஅப்போது ஆர்.எஸ்.பாரதி எம்.பி செய்தியாளர் சந்திப்பில் கூறியது, “பிப்ரவரி 15ம் தேதி அன்பகத்தில் அரங்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில் எஸ்.சி, எஸ்.டி.,க்கு தி.மு.க செய்த சாதனைகளை எடுத்துகூறும்போது தவறாக பேசிய வார்த்தை செய்திகள் வெளியிடப்பட்டு அதற்கு அடுத்த நாளே அதற்கு மன்னிப்பு விளக்கமும் மறுப்பும் வருத்தமும் தெரிவித்துவிட்டேன்.\nஇது நடைபெற்று இது நடந்து ஏறத்தாழ 100 நாட்கள் ஆகிவிட்டது. அதாவது கொரோனா தொற்று வருவதற்கு முன்பாக பேசினேன். ஆனால் கொரோனா இன்றைக்கு சென்னையில் உச்சகட்டத்தில் உள்ளது. 8 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டனர்.\nஇந்த நிலையில் என்னை கைது செய்து சிறையில் வைக்க இந்த அரசு முடிவு செய்துள்ளது. எனக்கு 71 வயதாகிறது. நானொரு டயாப்படிஸ் பேஷண்ட், ஹைபர்தென்ஷன் பேஷண்ட் இதை நான் எழுத்து பூர்வமாக வந்திருந்த காவல்துறை அதிகாரியிடம் தெரிவித்து உள்ளேன். அதுதான் நீதிமன்றத்திலும் சொல்ல உள்ளேன். சிறைச்சாலைக்கு நான் பயந்தவன் அல்ல; நான் மிசா காலத்தில் ஜெயிலில் இருந்தவன். கலைஞருடன் பலமுறை ஜெயிலில் இருந்தவன் என்பதால் இது புதிதல்ல.\nஆனால், இன்று தமிழகத்தில் இவ்வளவு பிரச்சனைகள் இருக்கின்ற போது நேற்று மாலை எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் மீதும் நான் ஒரு புகார் மனுவை விஜிலன்ஸ் துறையிடம் இடம் கொடுத்தேன். இந்த நிலையில் இன்று அதிகாலை 4 மணிக்கு என்னை கைது செய்கிறார்கள்.\nஉங்கள் மூலமாக எடப்பாடிக்கு தெரிவித்துக் கொள்வது இந்த குறைந்த நேரத்தில் கோயம்புத்தூர் நகராட்சியில் ஏறத்தாழ 200 கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்துள்ளது. 27 ரூபாய்க்கு வாங்கவேண்டிய வேப்ப எண்ணையை பல மடங்கு உயர்வு கொடுத்து வாங்கியிருக்கிறார்கள் இதையெல்லாம் வைத்துள்ளேன். இப்படிப்பட்ட ஊழல் புகார்களை கொடுக்கின்ற காரணத்தினால் என்னை கைது செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தூண்டி விட்டு என் மீது வழக்குப் போட சொல்லி இருக்கிறார்கள்.\nஇப்போது அதுமட்டுமல்ல இதுகுறித்து உயர்நீதிமன்றத்தில் வழக்குப் போட்டு அந்த வழக்கு அரசு வழக்கறிஞர் கேட்டுக் கொண்டதின் பேரில் 27ம் தேதி நீதிமன்றத்தில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தகட்டத்தில் இப்போது என்னை கைது செய்திருக்கிறார்கள்.\nஇன்னொரு மனு இந்த எப்.ஐ.ஆரை ஸ்குவாஷ் செய்ய போடப்பட்டுள்ளது. அதுவும் நிலுவையில் உள்ளது. இப்படி இரண்டு நிலையில் இருக்கும் போது அவசர அவசரமாக கொரோனாவை தடுக்க நடவடிக்கை எடுப்பதற்கு மாறாக எங்களை போன்றோரை கைது செய்ய துடிக்கிறார்கள். அதைபற்றி கவலையில்லை, என் தலைவர் கலைஞர் 77 வது வயதில் கைது செய்யப்பட்ட நிலையில், நான் 71 வயதில் கைது செய்யப்படுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.\n“ஈழத்தமிழர் பெயரால் அரசியல் செய்வோருக்கு இடம்தர வேண்டாம்” - ஆர்.எஸ்.பாரதி வேண்டுகோள்\nஉச்சத்தை எட்டும் உட்கட்சி பூசல் : அமைச்சர் மா.ப.பாண்டியராஜனை கண்டித்து அ.தி.மு.கவினர் ஆர்ப்பாட்டம் \n“உங்கள் தொகுதியில் ஸ்டாலின்”- ஜன.29 முதல் புதிய கோணத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரம்\n“நீதிபதிகள் நியமனத்தில் இனி சமூக நீதி காக்கப்படும்”: தி.மு.க எம்.பி கடிதத்திற்கு மத்திய அமைச்சகம் பதில் \n“மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள்” : தியாகி அரங்கநாதன் நினைவிடத்தில் உதயநிதி ஸ்டாலின் மரியாதை \n“நீதிபதிகள் நியமனத்தில் இனி சமூக நீதி காக்கப்படும்”: தி.மு.க எம்.பி கடிதத்திற்கு மத்திய அமைச்சகம் பதில் \n“உங்கள் தொகுதியில் ஸ்டாலின்”- ஜன.29 முதல் புதிய கோணத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரம்\n“மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள்” : தியாகி அரங்கநாதன் நினைவிடத்தில் உதயநிதி ஸ்டாலின் மரியாதை \nஉச்சத்தை எட்டும் உட்கட்சி பூசல் : அமைச்சர் மா.ப.பாண்டியராஜனை கண்டித்து அ.தி.மு.கவினர் ஆர்ப்பாட்டம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00739.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsfirst.lk/tamil/2020/11/25/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2021-01-25T07:55:43Z", "digest": "sha1:FAPJIGBXAPGQWLVG2SCTMAIILV3UHLE4", "length": 5394, "nlines": 81, "source_domain": "www.newsfirst.lk", "title": "கண்டி பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டன - Newsfirst", "raw_content": "\nகண்டி பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டன\nகண்டி பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டன\nColombo (News 1st) கண்டி நகரிலுள்ள 45 பாடசாலைகளை எதிர்வரும் 04 ஆம் திகதி வரை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக மத்திய மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.\nகொரோனா: இதுவரை 280 பேர் உயிரிழப்பு, 57,587 பேருக்கு தொற்று\nஹட்டனில் பாடசாலை மாணவருக்கு கொரோனா\nகேகாலையில் தம்மிக்கவின் பாணி மருந்தை பெற மீண்டும் மக்கள் கூட்டம்\nஇதுவரை 280 பேர் உயிரிழப்பு, 57,587 பேருக்கு தொற்று\nஹட்டனில் பாடசாலை மாணவருக்கு கொரோனா\nதம்மிக்கவின் பாணியை பெற மீண்டும் மக்கள் கூட்டம்\nபிரதமர் - சபாநாயகர் சந்திப்பு\nதமிழ் தேசிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சந்திப்பு\nகிழக்கு முனையத்தை இந்தியா, ஜப்பானுக்கு வழங்குவோம்\nதொலைக்காட்சி நெறியாளா் லாரி கிங் காலமானார்\nSLvENG 2ndTest:339 ஓட்டங்களைப் பெற்றது இங்கிலாந்து\nநட்டஈடு வழங்குமாறு விவசாயிகள் கோரிக்கை\nகே.எஸ்.ரவிக்குமாரின் படத்தில் கதாநாயகனாகும் தர்ஷன்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00739.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nba24x7.com/page/12/", "date_download": "2021-01-25T06:33:54Z", "digest": "sha1:EDBWYM5FXDNN37NJYHZURPTR5BU3CRHO", "length": 6685, "nlines": 136, "source_domain": "www.nba24x7.com", "title": "Page 12 – News Broadcasting Agency", "raw_content": "\nHonorable Minister Shri Jagarnath Mahto completely recovers from severe lung infection caused by Covid-19 தமிழகத்தில் சாதி வாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்தக்கோரி, வேளச்சேரி வட்டாட்சியர் அலுவலரிடம் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைத்தலைவர் முனைவர் சாம் பால் மனு அளித்தார் The first 10 All New Nissan Magnite cars in Chennai rolled out from Autorelli Nissan\n‘பரோல்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்ட நடிகர் விஜய்சேதுபதி\nஶ்ரீகாந்த், வெற்றி இணைந்து நடிக்கும் தீங்கிரை\nதமிழகத்தில் சாதி வாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்தக்கோரி, வேளச்சேரி வட்டாட்சியர் அலுவலரிடம் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைத்தலைவர் முனைவர் சாம் பால் மனு அளித்தார்\nஇரு வேடங்களில் யோகி பாபு கலக்கும் “டக்கர்” \nதற்போதைய தமிழ் சினிமாவில் வெளியாகும் முக்கால்வாசி படங்களில் யோகிபாபுவின் பெயர் தவறாது இடம்பெற்று விடுகிறது. தியேட்டருக்கு கூட்டத்தை இழுக்கும் வசீகரங்களில் ஒன்றாக அவர் மாறி இருக்கிறார். தனக்கே...\n24 மாவட்டங்களுக்கு இடையில் நடைபெறும் ஹாக்கி போட்டி\nதமிழக ஹாக்கி அணி சார்பில் தொடர்ந்து 3 நாட்கள், 24 மாவட்டங்களுக்கு இடையில் நடைபெறும் ஹாக்கி போட்டி சென்னை எழும்பூர் ராதாகிருஷ்ணன் அரங்கில் தொடங்கியது. முதல் நாள் போட்டியில்...\nதமிழகத்தில் சாதி வாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்தக்கோரி, வேளச்சேரி வட்டாட்சியர் அலுவலரிடம் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைத்தலைவர் முனைவர் சாம் பால் மனு அளித்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00739.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"}