diff --git "a/data_multi/ta/2020-45_ta_all_0655.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-45_ta_all_0655.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-45_ta_all_0655.json.gz.jsonl" @@ -0,0 +1,386 @@ +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/78192.html", "date_download": "2020-10-24T20:15:30Z", "digest": "sha1:FKIT3FMBESJY24FCIR3YCKP64PJXINRZ", "length": 6340, "nlines": 83, "source_domain": "cinema.athirady.com", "title": "காஜல் அகர்வாலும், திரிஷாவும் இதற்கு அடிமையா?..!! : Athirady Cinema News", "raw_content": "\nகாஜல் அகர்வாலும், திரிஷாவும் இதற்கு அடிமையா\nதென்னிந்திய நடிகைகளுக்கு சாப்பாட்டு வி‌ஷயத்தில் என்னென்ன பிடிக்கும் என்று பட்டியல் எடுத்தோம். அனுஷ்காவுக்கு சிக்கன் என்றால் மிகவும் பிடிக்கும். சமீபகாலமாக ஏறிய உடல் எடையை குறைப்பதில் கவனம் செலுத்துவதால் சிக்கன் சாப்பிடுவதை நிறுத்தி இருக்கிறார்.\nதமன்னாவுக்கு வறுத்த உணவுகள் என்றால் பிரியம். வீட்டில் இருக்கும்போது டால் செய்து குடும்பத்தினருக்கு கொடுப்பார். லட்சுமி மேனனுக்கு சப்பாத்தி, பன்னீர் பட்டர் மசாலா பிடிக்கும். காஜல் அகர்வாலுக்கு ஐதராபாத் பிரியாணி என்றால் விருப்பம். தென் இந்தியா பக்கம் வந்தால் காரசாரமான உணவு வகைகளை விரும்பி சாப்பிடுவார். மும்பையில் இருக்கும்போது அந்தேரியில் இருக்கும் பானிபூரி கடைக்கு மாலையில் தவறாமல் சென்று சாப்பிடுவார். நன்றாக சமைப்பார்.\nகாஜல் செய்யும் தளி சாப்பாடுக்கு அவரது நண்பர்கள் அடிமை. பிரியா ஆனந்துக்கும் பிரியாணி தான் பிடிக்கும். திரிஷா 15 ஆண்டுகளாக ஒரே உடல் அமைப்பை வைத்திருந்தாலும் சாப்பாட்டு வி‌ஷயத்தில் எந்த கட்டுப்பாடும் கடைபிடித்ததில்லை. பிரியாணி வகை உணவுகளை ஒருபிடி பிடிப்பார். ஐஸ்வர்யா ராஜேசுக்கும் பிரியாணி என்றால் பிடிக்கும். நடு இரவு ஒரு மணிக்கு பிரியாணி கொடுத்தால் கூட சாப்பிடுவேன் என்று ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nமோசடி புகாருக்கு பதிலடி கொடுத்த முமைத்கான்..\nதிருமண தேதியை அறிவித்த காஜல் அகர்வால்…. குவியும் வாழ்த்துக்கள்..\nமறைந்த நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவுக்கு உயிர்கொடுத்த ஓவியர்…. வைரலாகும் புகைப்படம்..\nசில்க் ஸ்மிதாவை தேடும் அவள் அப்படித்தான் படக்குழு..\nபவுடர் பூசி பயமுறுத்தும் வித்யா பிரதீப்..\nஇரண்டு வேடங்களில் அலற வைக்க வரும் சாய் தீனா..\nஅந்த அனுபவமே தனிதான் – குஷ்பு..\nதிருமணத்திற்காக நயன்தாரா எடுத்த அதிரடி முடிவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00675.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://trendingcinemasnow.com/tag/actor-mugen-rao/", "date_download": "2020-10-24T21:15:45Z", "digest": "sha1:FSZV2GCNM47SBVWK5CPZ3YGHJN6JGLR4", "length": 5114, "nlines": 92, "source_domain": "trendingcinemasnow.com", "title": "Actor Mugen Rao Archives - Trending Cinemas Now", "raw_content": "\nகீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘மிஸ் இந்தியா’ ட்ரெய்லர் ரிலீஸ்..\nசூரரைப் போற்று 26ம் தேதி ட்ரெய்லர் ரிலீஸ்.. படத்துக்கு…\nபிரபாஸின் பிறந்தநாள்: ராதே ஷ்யாம் மோஷன் போஸ்டர் ரிலீஸ்\nசூர்யா படம் ஒடிடி ரிலீஸ் தள்ளிவாய்ப்பு ஏன்\nதயாரிப்பாளர்கள் சங்க தலைவருக்கு டி ராஜேந்தர் போட்டி..\nதயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு என். ராமசாமி…\nகவுண்டமணி பற்றி யூடியூப் வதந்தியால் பரபரப்பு..\nதீபாவளிக்கு நயன்தாராவின் மூக்குத்தி அம்மன்.. டிஸ்னி ஹாட் ஸ்டார்…\nசூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் ஜீவா ஹீரோ..\nநயன்தாராவின் ’நெற்றிக்கண்’ ஃபர்ஸ்ட் லுக் விக்னேஷ் சிவன் வெளியிட்டார்\nஅரசியல் சினிமா செய்திகள் செய்திகள்\nபிக்பாஸ் நடிகர் முகேனுடன் ஜோடி சேரும் ‘மிஸ் இந்தியா’ அனுகீர்த்தி..\n“வெப்பம்” படத்தை இயக்கியவர் அஞ்சனா அலி கான். இதில் நானி, நித்யா மேனன் நடித்திருந்தனர். நல்ல வரவேற்பையும். நல விமர்சனத்தையும் இப்ப்டம் பெற்றது. தற்போது “வெற்றி” எனும் ஆக்‌ஷன் படத்தை இயக்குகிறார் அஞ்சனா அலி...\n2018 Miss India Anu Keerthi2018 மிஸ் இந்தியா அனு கீர்த்திActor Mugen RaoMugen RaoVeppam director Anjana AlikhanVetttri Movieபிக்பாஸ் நடிகர் முகேன் ராவ் நடிக்கும் வெற்றிவெப்பம் டைரக்டர் அஞ்சனா அலி கான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00675.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kannottam.com/2008/04/blog-post_3950.html", "date_download": "2020-10-24T21:22:39Z", "digest": "sha1:M22OTCP6N5AI5NVH7VRIE242SWHWMNSZ", "length": 53320, "nlines": 233, "source_domain": "www.kannottam.com", "title": "திபெத் விடுதலையை ஆதரிப்பதே மார்க்சிய லெனினியம் - பெ.மணியரசன் - கண்ணோட்டம் - இணைய இதழ்", "raw_content": "\nகண்ணோட்டம் - இணைய இதழ்\nஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்\nHome / Unlabelled / திபெத் விடுதலையை ஆதரிப்பதே மார்க்சிய லெனினியம் - பெ.மணியரசன்\nதிபெத் விடுதலையை ஆதரிப்பதே மார்க்சிய லெனினியம் - பெ.மணியரசன்\nவாழ்ந்து கெட்ட இனங்களின் வரிசையில் திபெத்தியர்களையும்\nவரலாறு பதிவு செய்துள்ளது. கிறித்து பிறப்பதற்கு இன்னும் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகள் இருக்கின்றபோதே திபெத்தியர்களின் நாகரிகமும் சிந்தனையும் கிழக்கில் ஒளி வீசியது. அவ்வளவு ஏன், புத்தர்\nபிறப்பதற்கு ஐநூறு ஆண்டுகளுக்கு முன் கி.மு.1063இல் சென்ராப்\nமிவோ என்ற திபெத்திய ஞானி சீர்த்திருத்தப்பட்ட \"பான்' மதத்தை\nகாஷ்மீர், நேபாளம், பூடான், மியான்மர், சீனா ஆகிய நாடுகளை\nஎல்லைகளாகக் கொண்ட திபெத்தின் அசல் பெயர் \"\"போத்''. இன்றும்\nதிபெத்தியர்கள் தங்கள் நாட்டைப் போத் என்றே அழைக்கின்றனர்.\nகி.மு.127இல் முடி சூட்டிக் கொண்ட மன்னர் நியாத்திரி சென்போ\nகாலத்திலிருந்து ஆயிரம் ஆண்டு களுக்கு மேற்பட்ட திபெத்திய\nஅரசர்களின் வரலாறு பதிவாகி யுள்ளது. மன்னர் சாங்சென் கம்போ\n(கி.பி.62949) ஆட்சிக்காலத்தில் திபெத் மாபெரும் படைவலிமை\nகொண்ட வல்லரசாகத் திகழ்ந்தது. அவருடைய போர்ப்படை நடு\nஆசியக் கண்ட நாடுகளில் வெற்றி நடைபோட்டது.\nமன்னர் திரிசாங் டெட்சென் ஆட்சியில் (கி.பி.75597) திபெத்தியப்\nபேரரசு புகழின் உச்சியில் இருந்தது. அது சீன நாட்டைக் கைப்பற்றியது. அப்போதைய சீனத் தலைநகர் சாங்அன் (இப்போதைய சியான்) நகரத்தை திபெத்தியப் படைமுற்றுகை யிட்டது.\nசீனப் பேரரசர் நாட்டை விட்டு ஓடிவிட்டார். புதிய சீனப் பேரரசர்\nஒருவøர திபெத்தியர்கள் அமர்த்தினர். இவ்வெற்றியைக் குறிக்கும் கல்தூண் திபெத் தலைநகர் லாசாவில் நடப்பட்டது. அதில் பின்வருமாறு கல்வெட்டு பொறித்தனர். \"\"மன்னர் திரிசாங் டெட் சென்,\nமகத்தான மனிதர். ஆழ்ந்து அகன்ற பேரறிவாளர். அவர் செய்தவை\nஅனைத்தும் வெற்றிபெற்றன. சீனாவின் பல மண்டலங்களையும்\nகோட்டைகளையும் கைப்பற்றினார். சீனப் பேரரசர் ஹெகு கி வாங்கையும் அவரது அமைச்சர்களையும் அச்சுறுத்தி வைத்தார். அவர்கள் ஆண்டுக்கு ஐம்பதாயிரம் சுருள் பட்டை (சில்க்) (திபெத்துக்கு) கப்பமாகக் கட்டினர்.'' இவ்வாறு பலவெற்றிகளைக்\nகுவித்த திபெத்தியப் பேரரசில் பலபரம்பøரயினர் ஆட்சிக்கு\nவந்தனர். பலபோர்க்குழுக்கள் உருவாயின. அப்போது புத்தத்\nதுறவிகளின் தலைவராக விளங்கிய பேரறிவாளர் சோனம் கியாஸ்ட்டோ, (பிறப்பு 1543) ஆல்டன் கான் என்ற மன்னøர புத்தமதத்திற்கு மாற்றினார். பல்வேறு போர்க்குழுக்களைத் தமது\nஅறிவுøரயால் இணக்கப்படுத்தினார் சோனம் கியாஸ்ட்டோ. ஆன்மீக\nவழிப் புத்தமத ஆட்சியை ஆல்டன்கான் நடத்தினார். \"\"தலாய்\nலாமா'' என்ற பட்டத்தை ஞானி சோனம் கியாஸ்ட்டோவுக்கு\nஆல்டன்கான் சூட்டினார். \"\"தலாய் லாமா'' என்றால் \"\"அறிவுக்கடல்''\nவாஎன்று பொருள். தம்மை மூன்றாவது \"\"தலாய் லாமா'' என்று கூறித்\nதன்னடக்கம் காட்டினார் கியாஸ்ட்டோ. ஆகவே அவருக்கு முன் இருந்து மறைந்த முதலாவது, இரண்டாவத�� ஆன்மீகத் தலைவர்\nகளுக்கும் தலாய் லாமா என்று பட்டம் சூட்டினர். இறந்த பிறகு வழங்கப்படும் பட்டங்கள் அவை. இந்த வரிசையில் ஐந்தாவது\nதலாய் லாமா ஆன கவாங் லோசாங் கியாஸ்ட்டோ கி.பி.1642 இல் அரச பதவி ஏற்றார். அவர்தாம் முதல் முதலாகத் தம்மை திபெத்தின் ஆட்சித் தலைவராகவும் ஆன்மீகத் தலைவராகவும் அறிவித்துக் கொண்டவர். இவ்வாறாக மதஅரசர் திபெத்தில் உருவானார். (இப்பொழுது இமாச்சலப் பிரதேசம் தர்மசாலாவில் உள்ளவர் 14ஆவது தலாய் லாமா) ஐந்தாவது தலாய் லாமா, வெவ்வேறு குறுநில மன்னர்களின் கீழ் பிரிந்து கிடந்த திபெத் பகுதிகளை ஒருங்கிணைத்துத் தமது ஆட்சியின் கீழ் கொண்டு வந்தார்.\nஒருங்கிணைக்கப்பட்டு தனது ஆட்சியின் கீழ் உள்ள திபெத்தின்\nஇறையாண்மையை ஏற்குமாறு அப்போது (17ஆம் நூற்றாண்டில்)\nசீனத்தை ஆண்ட மிங் பேரரசøரக் கோரினார். சுதந்திர நாட்டின்\nஅரசராகவும் தமக்குச் சமமான வராகவும் ஐந்தாவது தலாய்\nலாமாவை மிங் பேரரசர் அங்கீகரித்துச் சீனத்தின் தலைநகருக்கு\nஅழைத்தார். தலாய் லாமாவைத் தனித்தேசத்தின் தலைவராக\nமட்டுமின்றி தெய்வ அருள் பெற்ற வராகவும் சீனப் பேரரசர் ஏற்றார்.\nசீனாவில் மஞ்சு பரம்பøரயினர் ஆட்சி ஏற்பட்டது. முதல் முதலாக\n1720இல் அன்றைய 6ஆவது இளம் தலாய் லாமாவை காப்பாற்றுவதற்கும் உதவுவதற்கும் என்று கூறிக்கொண்டு\nசீன மஞ்சு அரசர் திபெத்துக்குப் படை அனுப்பினார். அதன்வழி சீன அரசு, தனது ஆதிக்க அரசியலைத் திபெத்தில் தொடங்கியது. நிரந்தர நிர்வாகி ஒருவøர நியமித்துவிட்டு சீனப்படை திரும்பியது. இளம் தலாய்லாமாவுக்கு உதவியாக நிர்வாகத்தைக் கவனித்து வந்த திபெத்திய அதிகாரியை (ரீஜெண்ட்) சீன நிர்வாகி கொலை செய்துவிட மஞ்சு அரசப் படை களுக்கும் திபெத்தியர் களுக்கும்\nஇடையே சண்டை மூண்டது. இச் சூழலில் கூர்க்கர்கள் திபெத்தின் மீது படையெடுத்தனர். அரசியல் நிலையற்ற தன்மை நீடித்தது.\nபிரித்தானியர் ஆதிக்கம் சீனாவில் அதிகரித்தது. சீன மஞ்சு\nஅரசர்களின் வழியாக பிரித்தானிய வணிகர்கள் திபெத்தில் 19ஆம்\nநூற்றாண்டின் இறுதிப் பகுதியில் நுழைந்தனர். இறுதியாக 1904\nஆகஸ்ட் 3ஆம் நாள் பிரித்தானியப் படை திபெத்துக்குள் நுழைந்து\nதலைநகர் லாசாவைக் கைப்பற்றியது. அப்போது திபெத்தை ஆண்டு\nகொண்டிருந்த 13ஆவது தலாய் லாமா மங்கோலியாவிற்குத் தப்பிச்\nசென்றார். பின்னர�� பிரித்தானியருடன் சமரசம் ஏற்பட்டு 1909இல் 13ஆவது தலாய்லாமா திரும்பி வந்து ஆட்சி நடத்தினார். ஆனால் 1910இல் மஞ்சுப் படையினர் திபெத்திற்குள் நுழைந்து போரிட்டனர். தலாய்லாமா லாசாவை விட்டு வெளியேறி பிரித்தானிய இந்தியாவின் உதவியை நாடினார்.\nபின்னர் திபெத் மங்கோலியா உடன்படிக்கை அடிப்படையில்\nதலாய்லாமா திரும்பிவந்து திபெத்தின் இறையாண்மையை நிலை நாட்டி அறிக்கை வெளியிட்டார். 1933 டிசம்பர் 17இல் 13ஆவது\nதலாய் லாமா இறந்தார். அடுத்த ஆண்டே சீனப்படை திபெத்திற்குள்\nபுகுந்தது. 1949 செப்டம்பரில் சீனப்புரட்சி வெற்றி பெற்று வந்த வேளையில் கம்யூனிஸ்ட் படை திபெத்திற்குள் புகுந்து அதைக் கைப்பற்றியது. 1950 நவம்பர் 17ஆம் நாள் இப்பொழுது இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள 14ஆவது தலாய் லாமாவுக்கு திபெத்தின் மத அரசர் பட்டம் சூட்டப்பட்டது. அப்போது அவருக்கு அகவை 16. 1951 மே 23 திபெத்தின் தூதுக்குழு பீகிங் சென்று, திபெத் விடுதலை பற்றி பேச்சு\nநடத்தியது. அப்போது 17 அம்சஉடன்பாடு ஒன்று ஏற்பட்டது.\nஅவ்வுடன்படிக்கை இராணுவ மிரட்டலுடன் தங்கள் மீது திணிக்கப்\nபட்டதாக திபெத் தரப்பு கூறுகிறது. இரு தரப்பு மன ஒப்புதலுடன்\nசெய்யப்பட்டது என்று சீனத் தரப்பு சொல்கிறது. இவ்வொப்பந்தம் திபெத் தன்னாட்சி உள்ள பகுதியாக சீன நாட்டில் நீடிக்கும் என்று கூறுகிறது. திணிக்கப்பட்ட இந்த ஒப்பந்தத்தில் ஒப்புக் கொண்டவற்றைக் கூட சீன அரசு நிறைவேற்றவில்லை என்றும்\n1951 செப்டம்பர் 9அன்று ஆயிரக் கணக்கில் சீனப்படையினர் திபெத்\nதுக்குள் நுழைந்தனர் என்றும் தலாய்லாமா தரப்பினர் கூறுகின்றனர்.\nஅவ்வொப்பந்தம் ஏற்பட்ட பின்னர் தலாய்லாமா சகோதரர்கள் சீனாவுக்கு எதிராகச் சதிபுரிந்தனர் என்று சீனத் தரப்பு கூறுகிறது.\nசீன ஆக்கிரமிப்பை எதிர்த்து திபெத்தில் போராட்டம் தொடங்\nகியது. 1959 மார்ச்சு 10இல் அப்போராட்டம் திபெத் முழுவதும்\nவீச்சோடு வெடித்தது. தலைநகர் லாசா பேöரழுச்சி கொண்டது. ஆனால் சீனப்படையினர் நூற்றுக்கணக்கான ஆண்களையும் பெண்களையும் சுட்டுக் கொன்றனர். ஏராளமானோர் சிறையிலடைக்கப்பட்டனர். 1959 மார்ச்சு 17இல் இரவோடு\nஇரவாக தலாய்லாமா தப்பிச் சென்று இந்தியாவில் தஞ்சம் கேட்டார். அவர் பின்னால் ஆயிரக்கணக்கான திபெத் தியர்கள் மூட்டை முடிச்சுகளுடன் குழந்தை குட்டிகளுடன் தாயகத்தை\n���ந்தியாவில் பண்டித நேரு அரசாங்கம், தலாய்லாமாவுக்கும்\nபுலம்பெயர்ந்த திபெத்தியர்க்கும் தஞ்சம் அளித்தது. இமாச்சலப்\nபிரதேசம் தர்மசாலாவில் தலாய் லாமா தங்கி புலம்பெயர்ந்த\nஅரசாங்கம் நிறுவி அதன் தலைவரானார். இந்தியா அந்த\nபுலம்பெயர்ந்த அரசாங்கத்தை அங்கீகரிக்க வில்லை.\nதிபெத்தின் முழு விடுதலையைக் கோரிவந்த தலாய்லாமா பின்னாளில் பாதுகாப்பு, வெளியுறவு தொடர்பான அதிகாரங்கள் பெய்ஜிங்கில் இருக்கட்டும் மற்ற அதிகாரங்கள் அனைத்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட திபெத்தியப் பிரதிநிதிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தன்னாட்சி கேட்டு வருகிறார். இது தொடர்பாக சீன அரசுடன் பேச்சு நடத்தவும் அணியமாக உள்ளதாகக் கூறுகிறார்.\nஆனால் சீன அரசோ, திபெத், சீனாவின் ஒரு பகுதி. அது ஓர் உள்நாட்டுச் சிக்கல் அது பற்றி தலாய் லாமாவுடன் பேச முடியாது\nஎன்கிறது. தலாய் லாமா தன்னாட்சி என்று கூறுவது அவர்போடும்\nவெளிவேடம் என்று கூறுகிறது. திபெத் மக்களிடம் விடுதலை வேட்கை நெருப்பாய்க் கனன்று கொண்டுள்ளது. கடந்த மார்ச்சு 10\nஅன்று தலைநகர் லாசாவில் போராட்டம் வெடித்தது. சீன ஆக்கிர\nமிப்பாளர்களை எதிர்த்துத் திபெத்தியர்கள் முதல் முதலாக\nமாபெரும் மக்கள் எழுச்சி தொடங்கிய நாள் 1959 மார்ச் 10.\nஅதன் 50ஆம் ஆண்டு தொடங்கு வதை ஒட்டி இப்பொழுது மீண்டும்\nகிளர்ச்சிகள் நடக்கின்றன. சீன அரசின் கணக்குப்படி\nஇதுவøர 19 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள். 385 பேர் காயம்\nபட்டுள்ளார்கள். கொல்லப்பட்டவர்களில் காவல்துறை அதிகாரி\n\"\"புனித ஆடை போர்த்திக் கொண்ட ஓநாய்'' என்றும் \"\"மனித\nமுகம் கொண்ட கொடிய விலங்கென்றும்'' தலாய் லாமாவை\nதிபெத்தியக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் ஜாங் தமது கட்சி ஏட்டில்\nஎழுதியுள்ளார். இவ்வாறான சொற்களைத் தவிர்த்து விட்டு, இதே\nபொருள்தரும் வகையில் தலாய் லாமாவை சீனவெளியுறவு\nஅமைச்சகப் பேச்சாளர் குயின் கூறியுள்ளார். சீனா கம்யூனிஸ்ட் நாடு.\nதிபெத்திய விடுதலை இயக்கத்தை வடஅமெரிக்கா ஆதரிக்கிறது. எனவே மார்க்சியர்கள், ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்கள் என்ன நிலை\nஎடுப்பது என்ற வினா முன்னுக்கு வருகிறது. தலாய்லாமாவுக்கு இந்தியா தஞ்சம் கொடுத்து, புலம்பெயர்ந்த அரசாங்கம் தனது மண்ணில் நடத்திக் கொள்ள அனுமதிப்பது சீனாவுக் கெதிரான அரசியல் உத்தியே. அதேபோல் 1960லிருந்து அம��ரிக்க ஏகாதிபத்திய அரசு ஆண்டொன்றுக்கு 17 லட்சம் அமெரிக்க டாலர்களைத்\nதலாய் லாமா அரசுக்கு நன்கொடை யாக அளித்து வந்தது என்பதையும் இத்தொகை சி.ஐ.ஏ. வழியாக அனுப்பப்பட்டது என்பதையும் 1998 அக்டோபரில் தலாய்லாமா நிர்வாகமே ஒப்புக் கொண்டுள்ளது. கம்யூனிஸ்ட் சீனாவில் தலையிட்டு அதைப் பிளவுபடுத்த அல்லது அங்கு குழப்பங்கள் உண்டாக்க அமெரிக்கா\nசதித்திட்டம் தீட்டும் என்பதில் எள்ளளவும் ஐயப்பட\nவேண்டியதில்லை. இதில் நாம் சரியான நிலைப்பாடு வகுக்க வேண்டுமெனில் அசல் சிக்கல் எது, பக்க விளைவு எது என்று\nபிரித்துப் பார்த்துத்தான் முடிவெடுக்க வேண்டும். அசல் சிக்கல் என்பது, திபெத்திய தேசிய இனத்தின் தன்னுரிமை (சுயநிர்ணய உரிமை)தான். லெனினியக் கோட்பாட்டின்படி, பிரிந்துபோகும்\nஉரிமையுடன் கூடிய தன்னுரிமை ஒரு தேசிய இனத்தின் அடிப்படை\nஉரிமை. அவ்வுரிமையை ஒவ்வொரு கம்யூனிஸ்ட்டும், ஒவ்வொரு\nசனநாயகவாதியும் ஏற்க வேண்டும். சீனர்களும் திபெத்தியர்களும்\nவெவ்வேறு தேசிய இனத்தவர்; வேறு வேறு தேசத்தவர். திபெத் தனிநாடாக இறையாண்மையுடன் விளங்கியதை வரலாறு நெடுக பார்த்தோம். மாவோ தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சி சீனப் புரட்சியை நடத்தும் போது, எதிர்ப் புரட்சி யாளர்கள் தைவானைத் தளமாகக் கொண்டது போல, திபெத்தையும் தளமாகக் கொண்டு புரட்சிக்கெதிரான பன்னாட்டு பிற்போக்காளர் செயற் களமாக மாறலாம் என்ற அச்சத்தில் திபெத்திலும் மக்கள் விடுதலைப்\nபடை நுழைந்து அதைக் கைப்பற்றி யிருக்கலாம்.\nஆனால் புரட்சி நிலை நிறுத்தப் பட்ட பின் அதே காரணத்தைச்\nசொல்லிக் கொண்டு திபெத்தை, மாவோ தலைமையிலான\nகம்யூனிஸ்ட் கட்சி, சீனாவின் ஒரு பகுதியாக இணைத்துக் கொண்டது\nபெருந்தேசிய இனவாதம் தவிர வேறல்ல; தனது நாட்டு நலனுக்காக\nஇன்னொரு நாட்டின் இறையாண் மையைப் பறிக்கும் செயலாகும். இந்த அணுகுமுறையில் தன் தேசியவாதம் தெரிகிறதே தவிர பாட்டாளி வர்க்கப் பல்தேசிய வாதம் தெரியவில்லை. இவ்வாறான ஒரு சிக்கலில் லெனின் எப்படி நடந்து கொண்டார் என்பதைப் பார்க்க வேண்டும். ரசியப் புரட்சி 1917 நவம்பர் 7இல் வெற்றி பெற்றது. ஆனால் எதிர்ப் புரட்சி யாளர்கள் உள்நாட்டுப் போøரத் தூண்டி நடத்தினார்கள். அந்த நிலையில் அதே ஆண்டில், ரசியா விலிருந்து பிரிந்து போக வேண்டு மென்று பின்லாந்து கோரியது. அக்க��ரிக்கையை ஏற்று அது பிரிந்துபோக அனுமதித்தார் லெனின்.\nஎனவே, மாவோ தலைமையில் இயங்கிய சீனம் 1959இல் திபெத்\nதுக்குள் படையை அனுப்பி, விடு தலைகோரிய மக்கள் போராட்\nடத்தை நசுக்கி அந்நாட்டு இறை யாண்மையை தனது எல்லைக் குள்\nஅடக்கியிருக்கக் கூடாது. ஏகாதிபத்தியம் தலையிடுகிறது, சீனாவுக்கு எதிரான தளமாகத் திபெத்தை மாற்ற விரும்புகிறது என்ற சீனத்தரப்பு வாதத்தில் முழுஉண்மை உண்டு. மாட்டின் முதுகில் புண் இருக்கிறது, காக்கை வந்துகாக்கையை விரட்டுவதில் மட்டும் கவனம் செலுத்தினால் போதுமா என்பதே நாம் எழுப்பும் வினா.\n1959 மார்ச்சில் பெரும் படையை திபெத்துக்குள் அனுப்பி, அம்மக்களின் விடுதலைக் கிளர்ச்சியை நசுக்கியது சீனா. தலாய்லாமா ந்தியாவுக்கு தப்பி வந்து விட்டார். அதே சிக்கல் 50 ஆண்டு கழித்து மறுபடியும் கிளர்ந்து வருகிறது. திபெத் தலைநகர் லாசாவில் போராட்டம் தொடர்கிறது. 19 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 185 பேர் காயம்பட்டிருக்கிறார்கள். பலநூறு பேர் சிறையிலடைக் கப்பட்டிருக்கிறார்கள் என்கிறது சீன அரசு. திபெத் விடுதலைக் கிளர்ச்சி யாளர்களோ நூற்றுக்கும் மேற்பட்டோர் சுட்டுக் கொல்லப்பட்ட தாகக் கூறுகிறார்கள். வடஅமெரிக்கா, ஜெர்மனி,\nபிரான்சு போன்ற நாடுகள் திபெத் விடுதலைக் கிளர்ச்சியை ஆதரிக்\nகின்றன. ஆகஸ்ட்டில் சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் தொடங்கவுள்ள\nஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் தொடக்க விழாவைப் புறக்கணிக்கப் போவதாக ஐ÷ராப்பிய நாடுகள் அறிவிக்கின்றன.\nஅடக்கிவைக்கப்பட்டுள்ள தேசம் தண்ணீருக்குள் அமுக்கி வைக்கப்\nபட்ட பந்துபோல் தான் இருக்கும். சிறு வாய்ப்பு கிடைத்தாலும் பந்து\nதண்ணீருக்கு மேலே வந்துவிடும். மனித உரிமை, தேசிய இன\nஉரிமை, தேச இறையாண்மை ஆகியவற்றை மற்றவர்களை விட\nமார்க்சிய லெனினியர் அன்றோ அதிகம் மதிப்பர். சீனக் கம்யூனிஸ்ட்\nகட்சி பாசிச பாணியில் அல்லவா பேசுகிறது. திபெத்திய மக்கள்\nகிளர்ச்சியை ஒடுக்குகிறது. இதே சீனக் கம்யூனிஸ்ட் கட்சி ஆங்காங்கை சீனாவுடன் இணைப் பதில் எவ்வளவு பொறுமை\nஆங்காங் சீன மொழி பேசும் சீன மக்களின் தீவாகும். சீனாவின் பிரிக்க முடியாத பகுதியாகும். 1949 அக்டோபர் 1இல் சீனப் புரட்சி\nவெற்றிபெற்று கம்யூனிஸ்ட் கட்சியின் முழு அதிகாரத்தில் சீனா வந்தது.\n1949 செப்டம்பரிலேயே சீனக் கம்யூனி���்ட் கட்சி தனது மக்கள் விடுதலைப் படையை திபெத்துக்குள் அனுப்பி அதைக் கைப்பற்றியது.\n1949 அக்டோபர் 1க்குப் பிறகும் ஆங்காங்கைக் கைப்பற்ற சீனக்கட்சி\n ஆங்காங் பிரித்தானிய ஏகாதி பத்தியத்தின் வசம் இருந்தது. சீனக்கட்சி தனது படையை அனுப்பினால் பிரிட்டனுடன் பெரும் போர் நடத்தவேண்டி வரும்.\nஅப்போர் நீடித்தால் சீனப் பொருளியல் பாதிக்கப்படும்.\nபுரட்சியின் பலன்களை மக்களுக்கு வழங்குவதற்கு மாறாக, போரில்\nசிக்கிக் கொள்ள நேரிடும் என்று சீனக்கட்சி கருதியிருந்தால் அது\nதவறில்லை. ஆனால், திபெத், \"\"வலுவில்லாத எதிரி'',\"\"குட்டிப் பையன்'' என்ற மதிப்பீட்டில் தானே அது வேற்று தேசிய இன தாயகமாக இருந்த போதும் படை அனுப்ப முடிந்தது வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்ற பழமொழி முதலாளிய சிந்தனைக்குப் பொருத்தமாக இருக்கலாம். பாட்டாளி வர்க்க சிந்தனைக்கு எவ்வாறு பொருந்தும் வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்ற பழமொழி முதலாளிய சிந்தனைக்குப் பொருத்தமாக இருக்கலாம். பாட்டாளி வர்க்க சிந்தனைக்கு எவ்வாறு பொருந்தும் ஆங்காங்கை, இணைத்துக் கொள்வதற்காக பிரிட்டனுடன் சீனா பலமுறை பேச்சு நடத்தி, பத்தாண்டு களுக்குப் பிறகு செயலுக்கு\nவரக்கூடிய ஒப்பந்தம் செய்து கொண்டது. அதன்படி 1998இல் தான்\nஆங்காங் சீனாவுடன் இணைக்கப் பட்டது. அதற்காக சீனா விட்டுக்\nகொடுத்தவை கொஞ்சநஞ்சமல்ல.ஆங்காங்கில் முதலாளிய அமைப்பு,\nஆங்காங் நாணயம் ஆகியவை அப்படியே இருக்கும். \"\"ஒரு நாடு\nஇரு சமூக அமைப்பு'' என்று இதற்குப் பெயர் சூட்டியது சீனா.\nஆங்காங் தீவினர் நேரடியாக வெளிநாடு களுடன் வணிகம், வணிக\nஒப்பந்தங்கள் செய்து கொள்ளலாம். ஆங்காங் சீனப்படையின்\nபாதுகாப்பின் கீழ் இருக்கும். இதுபோன்ற அணுகு முறையை\nதிபெத் சிக்கலில் ஏன் சீனா காட்ட வில்லை. ஆங்காங்கில் உள்ளவர்கள் சீனர்களின் \"\"ஹன்'' தேசிய இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அங்கு இரத்தம் சிந்துவதை சீனா விரும்ப\n அதேபோல் தைவானில் வாழ்பவர்களும் \"\"ஹன்'' இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அதனை இணைத்திடப் படை அனுப்பவில்லையா தலாய் லாமா, திபெத்தைத் தனிநாடாக்கும் கோரிக்கையைக் கைவிட்டு விட்டதாக 1990களி லிருந்து அழுத்தம் திருத்தமாகக் கூறிவருகிறார். சீனாவுக்குள் ஒரு தன்னாட்சிப் பகுதியாக திபெத் இருக்கட்டும்; வெளியுறவு, பாதுகாப்பு போன்��வை மட்டும் சீன அரசிடம் இருக்கட்டும் என்கிறார். 2008 மார்ச்சு\n10ஆம் நாள் திபெத்தில் விடுதலைக் கிளர்ச்சி வெடித்த பிறகு தனிநாட்டுக் கோரிக்கையைத் தாம் கைவிட்டு விட்டதாக தலாய் லாமா செய்தியாளர் கூட்டத்தில் கூறினார். தன்னாட்சிபற்றி சீன அரசுடன் பேச அணிமாயிருக்கிறேன் என்கிறார்; திபெத்தியர்கள் தனிநாட்டுக் கோரிக்கையை வலியுத் தினாலோ வன்முறைக் கிளர்ச்சியைத் தொடர்ந்தாலோ அரசியல் துறவறம் பூண்டு விடுவேன் என்றும் தலாய்லாமா எச்சரிக்கிறார். (தி இந்து 26.3.2008) சீன மக்களையும் சீனக் கம்யூனிசத்தையும் எப்போதும் மதிக்கிறேன் என்கிறார். திபெத்தில் போராடுபவர்களில்பெரும்பாலோர் கம்யூனிச சித்தாந்ததைத்த ஏற்றுக் கொண்டவர்கள் என்றும் தலாய் லாமா கூறியுள்ளார்.ஐ÷ராப்பிய நாடுகள் பலவும், அமெரிக்காவும் தலாய் லாமாவைப் பேச்சு வார்த்தைக்கு அழைக்குமாறு சீனாவை வலியுறுத்துகின்றன. ஆனால் சீனா பேச மறுக்கிறது.கும்பல்'' என்று திரும்பத் திரும்பக் கூறுகிறது.\nஆங்காங்கை இணைக்கக் கடைபிடிக்கப்பட்ட மென்மையான அணுகுமுறை, கனி தானாக விழும்வøர காத்திருந்த பொறுமை,\nசித்தாந்தச் சமரசம் ஆகியவற்றில் எள்ளளவையும் திபெத் சிக்கலில்\n திபெத் சின்னஞ்சிறு தேசம்; அமெரிக்\nகாவுக்கோ பிரிட்டனுக்கோ அது நேரடிக் காலனியாக இல்லை.\nஇவ்வாறு தான் புரிந்து கொள்ள முடிகிறது.\nஅடுத்து, அமெரிக்கா திபெத் விடுதலையை ஆதரிக்கிறது; தலாய்\nலாமா இந்தியாவில் நடத்தும் புலம்பெயர்ந்த அரசாங்கத்திற்கு\nஆண்டுதோறும் 17 லட்சம் டாலர் பணம் கொடுத்து வந்திருக்கிறது\nஎன்பது குறித்துப் பார்க்கலாம். தேச விடுதலைக்குப் போராடு\nவோர், எதேச்சாதிகாரிகள், பாசிச ஆட்சியாளர்கள் துணை செய்தால்\nகூட ஏற்றுக் கொள்வது வரலாற்றில் நாம் பார்க்கும் ஒன்றுதான். எதேச் சாதிகாரிகளுக்கும் பாசிச ஆட்சியாளர்களுக்கும், தங்கள்\nநலனை உள்ளடக்கிய நோக்கம் ஒன்றிருக்கும், விடுதலை கோரு\nவோர்க்கு விடுதலை கூடி வரவேண்டும் என்ற நோக்கமிருக்கும்.\nஇந்திய விடுதலைக்கு இந்திய தேசியப் படை நிறுவிப் போராடிய\nசுபாஷ்சந்திர போஸ், இட்லர், முசோலினி, டோஜோ ஆகிய பாசிச,\nநாஜிச, இராணுவ சர்வாதிகார சக்திகளின் துணையை நாடி அவர்களுடன் கூட்டணி சேர்ந்தார். அதற்காக சுபாஷ் சந்திர போசை\nபாசிஸ்ட்டுகளின் கைக்கூலி என்று கருதலாமா அவ்வாறு க��ுதக்கூடாது. போஸின் அந்த உத்திமீது விமர்சனம் இருப்பது தவறல்ல. ஆனால் அவரது இலட்சிய வேட்கையை,\nஇராக், துருக்கி நாடுகளில் வாழும் குர்திஷ் தேசிய இனமக்கள்\nவிடுதலைக்குப் போராடுகிறார்கள். அவர்களின் தலைவர் ஓசலான்\nதுருக்கி சிறையில் உள்ளார். சதாம் உசேன் காட்டுமிராண்டித்தனமாக\nகுர்திஷ் விடுதலை இயக்கத்தையும் அம்மக்களையும் ஒடுக்கினார்;\nநசுக்கினார். இப்பொழுது ஈராக்கை ஆக்கிரமித்து சதாமைத் தூக்கில்\nபோட்ட அமெரிக்க வல்லரசுடன் இணக்கம் கண்டு ஒருவகைத்\nதன்னாட்சி பெற்றுள்ளனர் குர்திஷ் மக்கள்.\nசமூக முரண்கள் ஒரே பாணியில் தீர்வு காண்பதில்லை. வரலாறு\nவளைந்தும் நெளிந்தும் சுழன்றும்முன்னேறுகிறது. இலட்சிய மலையின் கொடுமுடியை தொடுவதற்கு ஏறிச்செல்லும் கதாநாயகன் தன் தோள்களில் கொள்கைகளையும் கொஞ்சம் அழுக்கு மூட்டைகளையும் சுமந்தே செல்கிறான். தலாய்லாமாவை அமெரிக்கா\nஆதரிக்கிறது. ஐ÷ராப்பிய நாடுகள் ஆதரிக்கின்றன, இந்தியா அவருக்கு\nஇடங்கொடுக்கிறது என்பதற்காக திபெத்தியர்களின் தேசிய விடுதலை\nஇயக்கத்தை ஒரு சனநாயகவாதியோ அல்லது மார்க்சிய÷ரா எதிர்க்கக் கூடாது. ஆதரிப்பவர் அல்லது எதிர்ப்பவர் யார் என்று பார்த்து ஒரு சிக்கலுக்குத் தீர்வு கூறுவதைவிட அசல் சிக்கல் குறித்த மதிப்பீட்டின் அடிப்படையிலேயே தீர்வு கூற வேண்டும். உள்ளதை உள்ளபடி பார்க்க வேண்டும். திபெத் சிக்கல் சீனாவின்\nஉள்நாட்டுச் சிக்கல் என்று கூறுவது. பாலஸ்தீனச் சிக்கல் இஸ்÷ரலின் உள்நாட்டுச் சிக்கல் என்று யூத வெறியர்கள் கூறுவது போன்றது தான்; ஈழச்சிக்கல் உள்நாட்டுச் சிக்கல் என்ற சிங்களப் பேரினவாத அரசு கூறுவது போன்றதுதான். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி (அப்போது எம்.சி.பி.ஐ.) 1989ஆம் ஆண்டு நவம்பர் மாதம் \"\"கண்ணோட்டம்'' இதழில் எழுதிய கட்டுøரயில் திபெத்தியர்களுக்குப் பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய\nதன்னுரிமை உண்டு என்று கூறியுள்ளது. அப்பொழுது, தலாய்\nலாமாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டதை யொட்டி\nவிவாதம் நடந்தது. அன்றே த.தே.பொ.க. தனது தெளிவான\nதேசிய இனக்கொள்கையை வெளிப் படுத்தியது.\nதிபெத்தை விட்டு சீன ஆக்கிரமிப்பாளர்கள் வெளியேற வேண்டும்\nஎன்ற முழக்கத்தை உலகெங்குமுள்ள சனநாயக வாதிகளும் மார்க்சியர் களும் முழங்க வேண்டும்.\nபகிரியில் தம���ழர் கண்ணோட்டம் இதழ்களைப் பெற்றிட\nகண்ணோட்டம் - வலையொளியில் இணைய கீழே உள்ள பொத்தானை சொடுக்கவும்\nதமிழர் கண்ணோட்டம் 2020 சூலை\n\"புலிகளின் மீதான தடையை நீக்க ஸ்டாலின் பேச வேண்டும்\" - ஆதன் தமிழ் ஊடகத்துக்கு ஐயா பெ. மணியரசன் அவர்கள் நேர்காணல்\nகழுத்து வரை வெள்ளம் கத்தக் கூடத் தயக்கமா - ஐயா பெ.மணியரசன் உரை\n - பெ. மணியரசன் அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00675.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarloli.com/2020/03/blog-post_43.html", "date_download": "2020-10-24T20:45:30Z", "digest": "sha1:APU2WQUY4C4VTMPCVSK4KSIEXAADL2CI", "length": 5131, "nlines": 55, "source_domain": "www.yarloli.com", "title": "வயிற்றில் குழந்தையுடன் தண்ணீருக்குள் போஸ் கொடுத்த நடிகை! (படங்கள்)", "raw_content": "\nவயிற்றில் குழந்தையுடன் தண்ணீருக்குள் போஸ் கொடுத்த நடிகை\nநடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக வாரணம் ஆயிரம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆனவர் நடிகை சமீரா ரெட்டி. கடந்த 2008ல் வெளியான இந்தப்படத்தை கெளதம் மேனன் இயக்கினார்.\nஅதற்கு முன்பு பாலிவுட் படங்களில் நடித்துக்கொண்டிருந்த சமீரா ரெட்டிக்கு இந்தப்படம் நல்லபெயரை வாங்கிக் கொடுத்தது. இவர் கடந்த 2014ல் அக்ஷய் வர்தே என்பவரை கல்யாணம் செய்தார்.\nகல்யாணம் முடிந்ததுமே சினிமாவில் நடிப்பதற்கு முழுக்கு போட்டுவிட்டு இல்லற வாழ்வில் முழுக்கவனமும் செலுத்தினார் சமீரா ரெட்டி.\nஇந்நிலையில் இப்போது நிறைமாத கர்ப்பிணிய்சாக இருக்கும் சமீரா ரெட்டி தண்ணீருக்குள் இருக்கும் போட்டோ சூட் ஒன்றை நடத்தியுள்ளார்.\nதாய்மையின் பெருமையை உணர்த்தும்வகையில் இந்த போட்டோ சூட்டை நடத்தி இருக்கிறார் சமீரா ரெட்டி. குறித்த அந்த போட்டோ சூட் இணையத்தில் வைரலாகி வருகிறது.\nபிரான்ஸில் தஞ்சக் கோரிக்கை விண்ணப்பங்கள் தொடர்பில் அரசின் திடீர் அறிவிப்பு\nபிரான்ஸில் தமிழ் கடை நடாத்தும் வர்த்தகர்களின் பரிதாபநிலை\nஐரோப்பாவின் எந்த ஒரு நாட்டிலும் பதிவாகாத அதிகூடிய தொற்று - பிரான்சில் இன்று பதிவு\nயாழில் உயர்தரப் பரீட்சை மண்டபத்திலிருந்து வெளியேறிய மாணவிக்கு நடந்த துயரம்\nபிரான்ஸில் சனி, ஞாயிறு முழுமையான ஊரடங்கு\nபிரான்ஸ் பிரதமரின் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியானது\nஒரே குடும்பத்தைச் சேர்ந்த சிறுவர்கள் மூவர் கிணற்றில் சடலமாக மீட்பு\n நாட்டிலிருந்து வெளியேற்றப்படவுள்ள 230 வெளிநாட்டவர்கள்\nகம்பஹாவிலிருந்து யாழ்ப்ப���ணம் வந்த எட்டு பேர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00675.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/buy-and-use-khadar-clothes-tamil-nadu-chief-ministers/cid1354943.htm", "date_download": "2020-10-24T20:30:38Z", "digest": "sha1:WZGWU7FW72Y7MBCQURRR5GD4L5ES6AQD", "length": 7522, "nlines": 62, "source_domain": "cinereporters.com", "title": "கதர் ஆடைகளை வாங்கி பயன்படுத்துங்க.. காந்தி ஜெயந்தி நாளில் தம", "raw_content": "\nகதர் ஆடைகளை வாங்கி பயன்படுத்துங்க.. காந்தி ஜெயந்தி நாளில் தமிழக முதல்வரின் அதிரடி அறிக்கை.\nகாந்தி ஜெயந்தி நாளான இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மக்கள் அனைவரும் கதர் ஆடைகளை வாங்கி பயன்படுத்துமாறு கோரிக்கை வைத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nகாந்தி ஜெயந்தி நாளான இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மக்கள் அனைவரும் கதர் ஆடைகளை வாங்கி பயன்படுத்துமாறு கோரிக்கை வைத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nகதர் பயன்படுத்துவதினால் மட்டுமே இலட்சக்கணக்கான ஏழை மக்கள் அவர்தம் இல்லத்திலேயே வேலை செய்து நேர்மையாக வாழ வழி வகுக்கிறது” என்ற அண்ணல் காந்தியடிகளின் வரிகளை மனதில் நிறுத்தி, அன்னாரின் பிறந்தநாளான இந்நன்னாளில், மக்கள் அதிக அளவில் கதர் ஆடைகளை வாங்கி பயன்படுத்தி, அதனை நெசவு செய்யும் ஏழை, எளிய நெசவாளர்களின் வாழ்வு ஏற்றம் பெற துணைபுரிய வேண்டும்.\nகிராமப்புறங்களில் உள்ள நூற்போர் மற்றும் நெசவாளர்களைக் கொண்டு தற்கால நாகரிகத்திற்கு ஏற்றவாறு புதிய வடிவமைப்புகளில் அழகிய வண்ணங்களில் மிக நேர்த்தியான முறையில் நெசவு செய்யப்படும் கதர் ஆடைகளும், கிராமங்களில் வாழும் கைவினைஞர்கள் மூலம் புதிய யுத்திகளுடன் தயாரிக்கப்படும் கைவினைப் பொருட்களும், தமிழ்நாடு முழுவதும் உள்ள 51 கதரங்கடிகளின் மூலம் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.\nகதர் ஆடைகளின் விற்பனையை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு அனைத்து கதர் ரகங்களுக்கும் ஆண்டு முழுவதும் 30 சதவிகிதம்தள்ளுபடி வழங்கி வருகிறது.\nமாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு, கதர் நெசவாளர்களின் மேம்பாட்டிற்காக, கதர் நூற்போர் மற்றும் நெசவாளர் நல வாரியத்தின் மூலமாக கதர் வாரியம் மற்றும் சர்வோதய சங்கங்களில் பணிபுரியும் நூற்பாளர் மற்றும் நெசவாளர்களின் குடும்பத்தினருக்கு கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவி���் தொகை, விபத்து / இயற்கை மரணத்திற்கான உதவித்தொகை, மூக்குக் கண்ணாடி வாங்குவதற்கான நிதியுதவி, முதியோர் ஓய்வூதியம் போன்ற நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது.கதர், எளிமை மற்றும் தேசப்பற்றினை வெளிப்படுத்துவதுடன், இந்திய கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கிறது. அத்தகைய சிறப்புமிக்க கதர் ஆடைகளை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், இளைஞர்கள், அரசு ஊழியர்கள் உட்பட பொதுமக்கள் அனைவரும் வாங்கிப் பயன்படுத்தி, ஏழை எளிய கதர் நூற்போர் மற்றும் நெசவாளர்களின் வாழ்வு சிறக்க உதவிட வேண்டுமென நான் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00675.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/stalin-in-the-crisis-of-congress-seeking-the-post-of-deputy/cid1345108.htm", "date_download": "2020-10-24T20:29:35Z", "digest": "sha1:OLK2E2DMFNH33TBLYVU4G7YFEJD4SQUF", "length": 5783, "nlines": 61, "source_domain": "cinereporters.com", "title": "துணை முதல்வர் பதவி கேட்கும் காங்கிரஸ்- நெருக்கடியில் ஸ்டாலி", "raw_content": "\nதுணை முதல்வர் பதவி கேட்கும் காங்கிரஸ்- நெருக்கடியில் ஸ்டாலின்\nவருகின்ற சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் காங்கிரஸ் கட்சியினர் துணை முதல்வர் பொறுப்பை கேட்பதாக சொல்லப்படுகிறது.\nவருகின்ற சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் காங்கிரஸ் கட்சியினர் துணை முதல்வர் பொறுப்பை கேட்பதாக சொல்லப்படுகிறது.\nதமிழக காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளராக சமீபத்தில் தினேஷ் குண்டுராவ் நியமிக்கப்பட்டார்.தினேஷ் குண்டுராவ், காங்கிரஸ் தயவின்றி தமிழகத்தில் யாரும் ஆட்சி அமைக்க முடியாது என நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டி கூட்டணிக் கட்சியான திமுகவிற்கு அதிர்ச்சி அளித்துள்ளது. காங்கிரஸ் தங்களது அரசியல் சக்தியை தமிழகத்தில் பலப்படுத்த முயன்றுவருகிறது.\nதிமுக தரப்பில் மிக மிக அதிகபட்சமாக 20 முதல் 25 தொகுதிகள் வரைதான் காங்கிரஸுக்கு தர முடியும் என கூறப்படும் நிலையில், காங்கிரஸ் 80 தொகுதிகள் வரை கேட்கிறது. இதனால் திமுக திக்கு தெரியாமல் முழித்து நிற்கிறது. ராகுல் காந்தியின் அலை தமிழகத்தில் தற்போது அடித்துவருகிறது, மேலும் இளைஞர்கள் மத்தியில் ராகுல் காந்���ி நல்ல வரவேற்பபை பெற்றுள்ளார். மேலும் தினேஷ் குண்டுராவ் தற்போது தமிழகத்தின் மேலிடப் பொருப்பாளாராக நியமிக்கப்பட்டுள்ளதால்,மீண்டும் காங்கிரஸ் தமிழகத்தில் பலமான கட்சியாக மாறிவருவருகிறது. இதனால் ஸ்டாலின் கலக்கத்தில் உள்ளார்.\nமேலும், தென்மாவட்டங்களில் எப்போதுமே காங்கிரஸுக்கு அதிக வரவேற்பு இருப்பதால், ஸ்டாலின் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பி வருகிறார். எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் அதிக இடம் ஒதுக்குவதுடன், துணை முதலமைச்சர் பதவி கண்டிப்பாக வேண்டும் என காங்கிரஸ் கேட்டு வருகிறது.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00675.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-120-%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F/", "date_download": "2020-10-24T20:54:19Z", "digest": "sha1:6U2SC5AWT5LR47H4BMRFC4HHFZLJXER6", "length": 9265, "nlines": 180, "source_domain": "newuthayan.com", "title": "மன்னாரில் 120 கிலாே கஞ்சாவுடன் மூவர் கைது! | NewUthayan", "raw_content": "\nடிப்பர் மோதி 18 மாடுகள் பலி\nகண்ணிவெடி வெடித்து பெண் படுகாயம்\nநல்லூரில் விபத்து; இருவர் காயம்…\nசற்றுமுன் நடந்த விபத்து; ஒருவர் பலி\nகொரோனா – மொத்த எண்ணிக்கை 2037 ஆக உயர்வு\nபாடசாலை மாணவர்களது பெற்றோருக்கான முக்கிய அறிவித்தல்\nஇந்திய நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா\nபாடகி ஜானகியை வைத்து பரவிய வதந்தி\n“நாளைய தீர்ப்பு முதல் பிகில் வரை” – மாஸ்டர் விஜய்க்கு…\nபழம்பெரும் பாடகர் ராகவன் மரணம்\nசுஷாந்தின் மரணமும்; பேசு பொருளான மும்பை சினிமாவின் இருண்ட பக்கங்களும்\nமன்னாரில் 120 கிலாே கஞ்சாவுடன் மூவர் கைது\nசெய்திகள் பிரதான செய்தி மன்னார்\nமன்னாரில் 120 கிலாே கஞ்சாவுடன் மூவர் கைது\nமன்னாரில் சுமார் 120 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் படகொன்றை கடற்படையினர் கைப்பற்றியுள்ளதோடு, மூவரைக் கைது செய்துள்ளனர்.\nநேற்று (15) இந்த சம்பவம் இடம்பெற்றது.\nபொருட் கொள்வனவில் வாழைச்சேனை மக்கள் ஆர்வம்\nமனிதப் பாவனைக்கு உதவாத கருவாடுகள் மீட்பு\nகொரோனா அடங்கமுன் இங்கிலாந்து – மேஇ அணிகள் மோதவுள்ளன\nமன்னாரில் காற்றாலை உபகரணங்களினால் குழப்பம்\nகணவனை தாக்கிய மனைவி கைது\nஇலஞ்சம் பெற்ற இன்ஸ்பெக்டர் கைது\nபோலி ஆவணங்கள��� தயாரிக்கும் வீடு சுற்றிவளைப்பு\nரிட் மனுத் தாக்கல் செய்த அநுர, ஷானி\nஎமது வெற்றியை எவராலும் தடுக்க முடியாது – தினேஷ்\nகணவனை தாக்கிய மனைவி கைது\nஇலஞ்சம் பெற்ற இன்ஸ்பெக்டர் கைது\nபோலி ஆவணங்கள் தயாரிக்கும் வீடு சுற்றிவளைப்பு\nரிட் மனுத் தாக்கல் செய்த அநுர, ஷானி\nஎமது வெற்றியை எவராலும் தடுக்க முடியாது – தினேஷ்\nவடக்கில் நாளை மின் தடை\nவடக்கின் சில பகுதிகளில் நாளை (19) மின் தடை அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபையின் மின்வழங்கல்...\nவடக்கின் சில இடங்களில் நாளை மின் தடை\n16ம் திகதி பாடசாலைகள் வழமை போல் இயங்கும்\nவேம்படி மகளிர் கல்லூரியில் பல மாணவர்கள் சித்தி\nஐந்து ஆசனங்களுக்கு 304 பேர் போட்டி – மட்டக்களப்பின் நிலை இது\nமட்டக்களப்பில் அதிகரித்து காணப்படும் போதை வியாபாரம் – காரணம்\nஉலக பாரம்பரிய தினம் – ஏப்ரல் 18\nகணவனை தாக்கிய மனைவி கைது\nஇலஞ்சம் பெற்ற இன்ஸ்பெக்டர் கைது\nரிட் மனுத் தாக்கல் செய்த அநுர, ஷானி\nடிப்பர் மோதி 18 மாடுகள் பலி\nகண்ணிவெடி வெடித்து பெண் படுகாயம்\nநல்லூரில் விபத்து; இருவர் காயம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00675.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1736", "date_download": "2020-10-24T21:19:23Z", "digest": "sha1:L4KQHZB2O2IW2GHZNLD3JWOEHCRFBZIZ", "length": 2694, "nlines": 39, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பகுப்பு:1736 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 1736 இறப்புகள்‎ (2 பக்.)\n► 1736 பிறப்புகள்‎ (4 பக்.)\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 மார்ச் 2013, 02:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00675.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/topic/vijay?q=video", "date_download": "2020-10-24T20:49:07Z", "digest": "sha1:AB3WGDY2P3RDNANWXDHKT5MYZSBQUIWB", "length": 7455, "nlines": 145, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Vijay: Latest Vijay News and Updates, Videos, Photos, Images, Rumors and Articles", "raw_content": "\nதளபதி விஜய் ’பிகில்’ அடிச்சு ஒரு வருஷம் ஆகிடுச்சு.. டிரெண்டாகும் #1YrOfMegaBlockbusterBigil\nகதைப் பிரச்னை.. விஜய் படத்தில் இருந்து திடீரென விலகினார் ஏஆர் முருகதாஸ்.. அடுத்த இயக்குனர் யார்\nபொங்கல் பண்டிகை ரிலீஸ்.. விஜய்யின் மாஸ்டருடன் மோதும் 3 படங்கள்.. ரெடியாகும் பிரபல ஹீரோக்கள்\nசரக்கு கிளாஸுடன் 'ஸ்டைலிஷ் தமிழச்சி' அதகளம்.. 'தனியா குடிச்சா உடலுக்கு கேடு..' ரசிகர்கள் கலாய்\nபிளாஷ்பேக்: விஜய்யின் துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் ஹீரோ ஆக இருந்த காமெடியன்.. நம்பவே முடியல இல்ல\n'பிகிலு'க்குப் பிறகு.. விஜய்யுடன் மீண்டும் மோதுகிறார் கார்த்தி பொங்கல் ரேஸில் மாஸ்டர், சுல்தான்\n'பொறுப்பா இருந்ததெல்லாம் போதும்.. வாங்க சுதந்திரமா இருப்போம்..' பிரபல நடிகையின் வேற லெவல் ஆசை\nஅஜித்துக்கு 'வாலி' மாதிரி.. ஹீரோ, வில்லன் என 2 அவதாரம் எடுக்கும் விஜய்.. ஜனவரியில் ஷூட்டிங்\nகுட்டி தளபதி.. இது நிஜமாவே வேற லெவல்.. வைரலாகும் விஜய் பட ஃபேஸ் ஆப் போட்டோஸ்.. செம க்யூட்\nவெறும் துண்டை மட்டும் கட்டிக் கொண்டு.. மிரள விடும் மாளவிகா மோகனன்.. வைரலாகும் பாத்ரூம் போட்டோ\nவிஜய்யை போட்டு அப்படி நச்சரிப்பேன்.. எஸ்.பி.பியின் அந்த பாட்டை பாடச் சொல்லி.. வனிதா ட்வீட்\nமரியாதை அதிகரிக்குது.. எஸ்.பி.பிக்கு நடிகர் விஜய் அஞ்சலி.. ரத்னகுமார் நெகிழ்ச்சி #ThalapathyVijay\nநான் இன்னைக்கு எதைப் பத்தி பேசப் போறேன்னு எல்லாருக்கும் தெரியும்\nS.S.Rajendran அவர்களின் 7ம் ஆண்டு நினைவு நாள் அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00675.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/business/budget/word-play/articleshow/73524495.cms", "date_download": "2020-10-24T20:09:49Z", "digest": "sha1:HFOUON3XPTBLGTXG4PEVZOLM44UCB2IU", "length": 15372, "nlines": 97, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nபட்ஜெட் 2020 - வேர்ட் பிளே\nபட்ஜெட் 2020 - வேர்ட் பிளே\nபட்ஜெட் அறிக்கையில் இடம் பெறும் முக்கியமான வார்த்தைகள்\n1947ஆம் ஆண்டு முதலே மத்திய பட்ஜெட் தாக்கலில் பல்வேறு நிதியமைச்சர்கள் பல்வேறு வார்த்தைகளைப் பயன்படுத்தி வந்துள்ளனர். இந்த முக்கியமான வார்த்தைகள் அந்தந்த ஆண்டுகளுக்கான பட்ஜெட்டில் அதிகம் கவனம் செலுத்தப்படும் அம்சங்களாக இருந்துள்ளன. அவை குறித்து இங்கு பார்க்கலாம்.\nபெண்களைக் குறிக்கும் WOMEN என்ற இந்த வார்த்தை 1980களின் இறுதி வரையில் அவ்வப்போது பயன்படுத்தப்பட்டது. இந்த வார்த்தை அதிகமாகப் பயன்படுத��தப்பட்ட பட்ஜெட் 2013-14 பட்ஜெட்தான். 2012ஆம் ஆண்டில் டெல்லி நிர்பயா பிரச்சினை பூதாகரமாக எழுந்த பிறகு இந்த வார்த்தை பட்ஜெட்டில் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. 24 தடவை இந்த வார்த்தை இடம்பெற்றிருந்தது.\nசேவைகளைக் குறிக்கும் SERVICES என்ற இந்த வார்த்தை 1990கள் வரையில் ஏற்ற இறக்கத்துடன் பயன்படுத்தப்பட்டு வந்தது. அதன் பின்னர் ஒவ்வொரு பட்ஜெட்டிலும் இந்த வார்த்தையின் பயன்பாடு அதிகரித்துக் கொண்டே சென்றது. வெளிநாட்டிலிருந்து இந்தியாவில் அதிகமான வேலைவாய்ப்புகள் வரத் தொடங்கிய பின்னர் இந்த வார்த்தை நிதியமைச்சர்களால் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டது.\nதனியார் மயமாக்கல் என்ற அர்த்தத்தைக் கொண்ட இந்த PRIVATISATION என்ற வார்த்தையானது 1992-93 பட்ஜெட்டில் முதன்முறையாகப் பயன்படுத்தப்பட்டது. தாராளமயமாக்கலின் அடுத்தகட்ட நடவடிக்கையாக இது பட்ஜெட் அறிக்கையில் உதயமானது. 2001-02 பட்ஜெட்டில்தான் இந்த வார்த்தை மிக அதிமாக (12 முறை) பயன்படுத்தப்பட்டது. 2005-09 காலகட்டத்தில் இந்த வார்த்தை பயன்படுத்தப்படவே இல்லை.\nசிறுபான்மையைக் குறிக்கும் MINORITY என்ற வார்த்தை 1947-48 பட்ஜெட்டிலேயே உபயோகப்படுத்தப்பட்டது. அதன் பின்னர் 1961-62 பட்ஜெட்டில் குறைந்த பங்குகளைக் கொண்டர்களைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது. அதன் பின்னர் 1990-91க்குப் பிறகு சமய ரீதியாக சிறுபான்மையினரைக் குறிக்கப் பயன்படுத்தலானது.\nஇந்தியாவின் வளர்ச்சியில் மிக முக்கியப் பங்கைக் கொண்டுள்ள உள்கட்டுமானத் துறையைக் குறிக்கும் இவ்வார்த்தை 1977-78க்குப் பிறகு அடிக்கடி பயன்படுத்தப்பட்டது. 2018 பட்ஜெட்டில் அதிக முறை (52) INFRASTRUCTURE என்ற இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டது.\nமக்களுக்கான நலத்திட்டங்களில் மிக முக்கியமானது சுகாதாரப் பாதுகாப்பு. அதைக் குறிக்கும் இந்த வார்த்தை 1988-89ஆம் ஆண்டு பட்ஜெட்டில் நிதியமைச்சரால் பயன்படுத்தப்பட்டது. நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் உலகின் மிகப் பெரிய சுகாதாரத் திட்டம் முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜேட்லியால் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nDIGITAL என்ற வார்த்தையைப் போலவே GLOBALISATION என்ற இந்த வார்த்தையும் 1990களுக்கு முன்பு பயன்படுத்தப்படவில்லை. உலகப் பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து 2009-10 காலகட்டத்தில் இந்த வார்த்தை அதிகமாகப் பயன்படுத்தப்பட்டது.\nகலால் வரி & சுங்கத்த���றை\nஇந்தியப் பொருளாதாரத்தில் தாராளமயமயம் வந்தபிறகு இந்த வார்த்தை தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. எளிதாகத் தொழில் தொடங்கும் அம்சங்களுக்கு முக்கியத்துவம் அளித்த மோடி ஆட்சியில், 2016-17 பட்ஜெட்டில் இந்த வார்த்தையின் பயன்பாடு குறையத் தொடங்கியது.\nசுதந்திரத்திற்குப் பிறகு நாடு முழுவதும் கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கினாலும், இந்த வார்த்தை பெருமளவில் பயன்படுத்தப்படவில்லை. 1991-91ஆம் ஆண்டில், மிக அதிகமாக 19 முறை அப்போதைய நிதியமைச்சர் மன்மோகன் சிங் இந்த வார்த்தையை தனது பட்ஜெட் உரையில் உபயோகித்தார். 2018ஆம் ஆண்டில் 35 முறை EDUCATION என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டது.\nகடந்த காலங்களில் இந்த வார்த்தை பட்ஜெட் அறிக்கைகளில் பயன்படுத்தப்படவில்லை. 2016ஆம் ஆண்டில் பணமதிப்பழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட பிறகு இந்த வார்த்தை 2018ஆம் ஆண்டில் 29 முறையும், இந்த ஆண்டில் 11 முறையும் பயன்படுத்தப்பட்டது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nவர்த்தகம்மொரடோரியம்: கடன் செலுத்தியவர்களுக்கு ஜாக்பாட்\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 விற்பனை தொடங்கியது இந்த Big Billion Day sale-ல் வாங்கச் சிறந்த ஸ்மார்ட்போன்\nதமிழ்நாடுதிருமா பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும் - சசிகலா புஷ்பாவும் கொந்தளிப்பு\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 உங்கள் வாழ்வை #FullOn Festive ஆக்க வந்துவிட்டது : 64MP கேமரா, டிஸ்பிளே மற்றும் பல அம்சங்கள்\nவர்த்தகம்புதிதாக பான் கார்டு வாங்குவது எப்படி\nகோயம்புத்தூர்சாலை விபத்தின்போது பாம்பு கொத்தியது, பெண் ஒருவர் பலி\nகோயம்புத்தூர்லஞ்சம் வாங்கும்போது கரெட்டா பிடிபட்ட தீயணைப்புத் துறை அதிகாரி\nஜோக்ஸ்பொண்டாட்டிக்கு அமெரிக்காவே பரவால - கடுப்பான கடவுள்\nபிக்பாஸ் தமிழ்Bigg Boss 4 Promo: போடா வாடானு தரம் குறைந்துவிட்டது.. வெளுத்து வாங்கப்போகும் கமல்\nடெக் நியூஸ்iPhone-க்கு மட்டுமே கிடைத்த WhatsApp அம்சம்; இனி Android-க்கும்\nமீம்ஸ்CSK vs MI, அனல் பறக்கும் மீம்ஸ், ஓப்பனிங் இறங்கி 200 அடிக்க காத்திருக்கும் சிங்கம் ஜாதவ்\nடிப்ஸ்கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து பைக்குகளை சுத்தம் செய்வது எப்படி..\n அப்போ உடற்பயிற்சிக்கு பின் இந்த 4 விஷயத்த பண்ணுங்க...\nபொருத்தம்கார்த்திகை நட்சத்தினரின் வாழ்க்கை எப்படி இருக்கும் - கிருத்திகை நட்சத்திர தொழில், பண்புகள் என்ன\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00675.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2010/03/23/", "date_download": "2020-10-24T20:28:22Z", "digest": "sha1:POGNJQOLHSY2DCHSLO3BLPF6UCRGODNS", "length": 12421, "nlines": 181, "source_domain": "vithyasagar.com", "title": "23 | மார்ச் | 2010 | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்..", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\nPosted on மார்ச் 23, 2010\tby வித்யாசாகர்\nபடிக்காத புத்தகத்தை படித்ததாகவே எழும் மனப்போக்கு – நீ பார்கையில் பார்த்து கண் மூடிக்கொள்ளும் மனதிற்குள் வெளிச்சமாய் நிறைகிறது\nPosted in உடைந்த கடவுள்\t| 2 பின்னூட்டங்கள்\nPosted on மார்ச் 23, 2010\tby வித்யாசாகர்\nவானின் – நிறைய வெற்றிடங்களை தாண்டி இடம் கொள்கிறது மேகமாய் உன் நினைவு\nPosted in உடைந்த கடவுள்\t| 2 பின்னூட்டங்கள்\nPosted on மார்ச் 23, 2010\tby வித்யாசாகர்\nஎதையோ கிறுக்கி எதையோ எழுதி எதையோ உளறி எதையோ பேசி எதையோ செய்துதொலைத்ததில் என் வெள்ளை சட்டை மறைத்துத் தான் கொள்கிறது என் அசிங்க முகத்தை\nPosted in உடைந்த கடவுள்\t| பின்னூட்டமொன்றை இடுக\nPosted on மார்ச் 23, 2010\tby வித்யாசாகர்\nவெள்ளையும் கருப்புமாய் வாழ்ந்த என் – அப்பாம்மாவின் காலம் எனக்கு வண்ணமாகவே தெரிகிறது\nPosted in உடைந்த கடவுள்\t| 2 பின்னூட்டங்கள்\nPosted on மார்ச் 23, 2010\tby வித்யாசாகர்\nசெவ்வகம் சதுரம் முக்கோணம் நீளம் அகலம் நெட்டை குட்டை என எல்லாம் இருக்கிறது புத்தகத்தில் யாரோ ஒருவனின் கணித தோல்வியை ஒன்றிரண்டு மதிப்பெண்களில் மறைத்துக் கொண்டு\nPosted in உடைந்த கடவுள்\t| பின்னூட்டமொன்றை இடுக\nஇங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க உதவுவோர் முன்வரவும். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (8)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« பிப் ஏப் »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00675.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namkural.com/blood-test-to-be-taken-after-the-age-of-35", "date_download": "2020-10-24T20:41:34Z", "digest": "sha1:T5UKYMZ5YXRMNFIX5ODS2SUZRKYEVH7V", "length": 24669, "nlines": 338, "source_domain": "www.namkural.com", "title": "35 வயத்திற்கு மேல் மேற்கொள்ள வேண்டிய இரத்த பரிசோதனைகள் - Online Tamil Information Portal - Namkural.com", "raw_content": "\nநுனி முடி வெடிப்பை போக்க அவகாடோ\nபெண்களின் எடை அதிகரிப்பிற்கு காரணமான 10 ஹார்மோன்கள்\nஅழகு பொருட்களில் பயன்படுத்தும் முக்கிய மூல பொருட்கள்\nமழை காலத்தில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்...\nநமது இந்திய உணவுகளில் தாளிப்பு சேர்ப்பதற்கான...\nநிறங்களின் அடிப்படையில் உணவுகளின் நன்மைகள்\nநியூட்ரிஷன் லேபிள் சொல்லும் உண்மை \nபெண்களின் எடை அதிகரிப்பிற்கு காரணமான 10 ஹார்மோன்கள்\nஉலக இதய தினம் - இதய வால்வில் கசிவு ஏற்பட என்ன...\nபுகை பிடிக்கும் பழக்கம் இல்லாதவர்களுக்கு நுரையீரல்...\nநுனி முடி வெடிப்பை போக்க அவகாடோ\nஅழகு பொருட்களில் பயன்படுத்தும் முக்கிய மூல பொருட்கள்\nமழைக்காலத்தில் உங்கள் பாதங்களைப் பராமரியுங்கள்\nமஞ்சள் மேகமாக மாற சில வழிகள்\nநீங்கள் வாழும் இல்லத்தை சொர்க்கமாக ��ாற்ற சில...\nஉங்கள் மனம் கவர்ந்த காதலரை கண்டுபிடிக்கும் 10...\nநாய்களுக்குக் கொடுக்கக் கூடாத உணவுகள்\nநீங்கள் பிறந்த தினம் உங்கள் வாழ்வில் எத்தகைய...\nமதத்திற்கும் ஆன்மீகத்திற்கும் அடிப்படையில் உள்ள...\nநிராகரிப்பால் காயம் அடையும் ராசிகள்\nநீங்கள் பிறந்த தினம் உங்கள் வாழ்வில் எத்தகைய...\nநிராகரிப்பால் காயம் அடையும் ராசிகள்\nநல்ல மனைவியாகும் தகுதி கொண்ட ராசிகள்\nசிறுகதை: பாதை மாறும் பயணம்\nசிறுகதை: பாதை மாறும் பயணம்\nசமந்தா பற்றிய 9 சுவாரஸ்ய தகவல்கள்\nசென்னையின் பிரபல திரையரங்கம் மூடப்பட்டது\nநயன்தாரா விக்னேஷ் சிவனுடன் இணைந்து ஓணம் கொண்டாடினார்\nபுற்று நோயை எதிர்த்து போராடிய சோனாலி பிந்த்ரே\nத ஃபிளவர்ஸ் ஆஃப் வார் (2011) - விமர்சனம்\nகொரோனா ஊரடங்கு - திரு. சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\nஊரடங்கிற்கு பிறகான நமது திட்டங்கள் - திரு. கமலஹாசன்...\nதென்பாண்டி சீமையிலே... ஸ்ருதியின் புது முயற்சி\nகொரோனா - \"சின்ன கலைவாணர்\" விவேக் அவர்களின் அறிவுரை\nகொரோனா ஊரடங்கு - திரு. சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\nதென்பாண்டி சீமையிலே... ஸ்ருதியின் புது முயற்சி\nகொரோனா - \"சின்ன கலைவாணர்\" விவேக் அவர்களின் அறிவுரை\nதமிழ் நடிகைகளின் சமூக நலன் சார்ந்த பணிகள்\nஊரடங்கிற்கு பிறகான நமது திட்டங்கள் - திரு. கமலஹாசன்...\nதிரு. \"கேப்டன்\" விஜயகாந்த் தமது இல்லத்தில், கொரானா...\nதமிழ் நாடு அரசியல்வாதிகளின் கல்வித் தகுதி\nதடகள வலிமைக்கும் உங்கள் விரல்களின் நீளத்திற்கும்...\nகுழந்தைகள் வெளியில் விளையாடுவதால் கிடைக்கும்...\nபி.சி.சி.ஐ துணைத் தலைவர் மஹிம் வர்மா ராஜினாமா\nஅஹிம்சை - அச்சமற்ற நிலை\nஇந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்\nவழக்குகளை இ-தாக்கல் செய்வதற்கான மென்பொருள்\n35 வயத்திற்கு மேல் மேற்கொள்ள வேண்டிய இரத்த பரிசோதனைகள்\n35 வயத்திற்கு மேல் மேற்கொள்ள வேண்டிய இரத்த பரிசோதனைகள்\nநமக்கு வயது ஏறிக்கொன்டே போகிறது என்பதை உணர்த்தும் உடல் குறியீடுகள் 30களின் மத்தியில் ஒவ்வொரு ஆண் மற்றும் பெண்ணுக்கும் தோன்றும். அது சாதாரணமானதுதான். உடலியல் மாற்றங்கள், தலை முடியில் சில நரை முடி, நீண்ட நேர பயணத்தில் உடல் வலி , தூக்கமின்மை போன்றவை இதன் சில அறிகுறிகள். இவை சொல்ல உணர்த்தும் ஒரு செய்தி என்னவென்றால், நமது உடலை பாதுகாக்கும் சரியான நேரம் இது என்பது தான். ஆகவே ந��ம் குடும்ப மருத்துவரை அணுகி செக்கப் மற்றும் இரத்த பரிசோதனைகளை எடுத்து கொள்வது நல்லது. இரத்த பரிசோதனை என்பது எல்லா நோய்க்கும் மருந்தாகாது. ஆனால் நமது உடலின் தற்போதைய தன்மையை நாம் உணர ஒரு வாய்ப்பு என்று எடுத்துக் கொள்ளலாம். உடலுக்கு தேவையான மாற்றங்களை மருத்துவரின் ஆலோசனைப்படி ஏற்படுத்தி கொள்ளலாம்.\nஉடல் எடை அதிகமாக இருந்தால், உயர் இரத்த அழுத்தம் இருந்தால், உங்கள் முன்னோர்களுக்கு நீரிழிவு நோய் இருந்தால், நிச்சயம் நீங்களும் நீரிழிவு பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். 35-70 வயது வரை உள்ளவர்களுக்கு மற்றும் அதிக எடை உள்ளவர்களுக்கு நீரிழிவு பரிசோதனை அவசியம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். தொடர்ந்து இரத்தத்தில் க்ளுகோஸ் அளவு சீராக இருக்கும் பட்சத்தில் வருடத்திற்கு ஒரு முறை இந்த பரிசோதனையை மேற்கொள்வது போதுமானது.\nஉடலில் உள்ள கொழுப்புகளின் தன்மையை அறிந்து கொள்ள இந்த லிபிட் பேனல் என்ற இரத்த பரிசோதனை உதவுகிறது. 35 வயதுக்கு மேல் ஆண்களுக்கும், 45 வயதுக்கு மேல் பெண்களுக்கும் இதய நோய் வருவதற்கான சாத்திய கூறுகள் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவை வைத்து உங்கள் உடல் ஆரோக்கியத்தை கணிக்க முடியும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். பரிசோதனையில் கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக இருப்பதை அறிந்து கொண்டால் அதற்கான சிகிச்சைகளை ஆரம்பிக்க வேண்டும். வருடத்திற்கு ஒரு முறை சிகிச்சையின் பலன்களை உறுதிப்படுத்திக் கொள்வது நல்லது. ஒருமுறை பரிசோதித்ததில் கொலஸ்ட்ரால் அளவு சரியாக இருக்கும் பட்சத்தில் அடுத்த ஒரு வருடத்திற்கு இந்த பரிசோதனையை மீண்டும் செய்ய தேவையில்லை. கொலஸ்ட்ரால் அளவு பார்டரில் இருக்கும் போது அதனுடன் நீரிழிவு போன்ற தொந்தரவுகள் இருக்குமானால் தொடர்ந்து சிகிச்சையை மேற்கொள்வது இதய நலனை பாதுகாக்கும்.\nபலர், பால்வினை நோய்கள் தொடர்பான சந்தேகங்களை மருத்துவரிடம் கேட்கவும் அதை பற்றி பேச தயக்கம் காட்டுவதும் உண்டு. ஆனால் இந்த போக்கு மாற வேண்டும். இந்த வயதில் பால் வினை நோய்கள் வரும் வாய்ப்புகள் உண்டு. ஆகையால் மருத்துவரிடம் இந்த விஷயத்தை பற்றி பேச எந்த தயக்கமும் கொள்ள தேவை இல்லை. மருத்துவரின் ஆலோசனைப்படி தேவை ஏற்பட்டால் பால் வினை நோய்க்கான பரிசோதனையை மேற்கொள்��லாம்.\nதைராய்டு சுரப்பு குறை இன்று பெரியவர்கள் மத்தியில் அதிகமாக தோன்றும் ஒரு நோயாக இருக்கிறது. இதனை அறிந்து கொள்வதற்கான அறிகுறிகளும் கடினமானதாக இருக்கிறது. சோர்வு மற்றும் ஆற்றல் குறைவு போன்றவற்றால் பலரும் பாதிக்க படுவர். இதனை ஒரு அறிகுறியாக எடுத்து கொள்ள முடியாது. ஆகையால் TSH பரிசோதனையால் மட்டுமே இந்த நோய் உள்ளது தெரிய வரும். அவ்வப்போது இந்த பரிசோதனையை மேற்கொள்வது நல்லது. TSH அதிகமாக இருப்பதாக பரிசோதனை முடிவில் தெரிய வந்தால், உங்களுக்கு தைரொய்ட் நோய் இருக்கிறது என்று பொருள். இதற்கு தகுந்த சிகிச்சையை மேற்கொள்வது அவசியம்.\n35 வயதிற்கு மேல் தான் நம்மை சார்ந்து ஒரு குடும்பம் செயல் பட துவங்கும். ஆகையால் அந்த நேரத்தில் நமது உடலை ஆரோக்கியத்தோடு வைத்து கொள்வது ஆண் பெண் இருவருக்கும் கடமையாகும். பரிசோதனையின் முடிவுகள் எப்படி இருந்தாலும், தகுந்த சிகிச்சையால் நமது உடலை பாதுகாத்துக் கொள்வது அவசியம்.\nஉலக இதய தினம் - இதய வால்வில் கசிவு ஏற்பட என்ன காரணம்\nஎடை குறைப்பிற்கான ஆன்லைன் வழிமுறைகள்\nநாட்பட்ட வலி என்றால் என்ன \nகர்ப்பிணிகளுக்கு உண்டாகும் பிசிஓஎஸ் பாதிப்பு\nகுளிர்ந்த நீரில் குளிப்பதின் நன்மைகள்\nதைராய்டு ஹார்மோனால் பாதிக்கப்படும் முக்கிய உறுப்புகள்\nவயது முதிர்வை தடுக்க - கொலாஜென் ரீமாடெல்லிங்\nநமது இந்திய உணவுகளில் தாளிப்பு சேர்ப்பதற்கான ரகசியம் என்ன\nகவலை மற்றும் பதட்டத்தில் என்ன சாப்பிட வேண்டும், என்ன சாப்பிடக்கூடாது...\nஇசையை கேட்பதனால் கிடைக்கும் பலன்கள்\nஅழகான பெரிய உதடுகளை பெறுவதற்கான மேக்கப்\nவிநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவது எப்படி\nஇந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்\nவாழ்க்கையில் மிகவும் தாமதமாக கற்றுக்கொள்ளும் செய்திகள்\nஏ.ஆர்.ரஹ்மான் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்கள்\nஉலகில் மிகப் பெரிய பணக்காரர் யார்\nஇளமையாக மாற வாழைப்பழ க்ரீம்\nபலரும் விரும்பி சுவைக்கும் பழத்தில் வாழை பழம் முக்கிய இடத்தை பிடிக்கிறது. சுவையான...\nவேப்பிலை-இந்த அற்புத மூலிகை இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க எவ்வாறு உதவுகிறது என்று...\nதுரியன் பழத்தின் 7 வித ஆரோக்கிய நன்மைகள்\nதுரியோ என்னும் மரபணு வகையைச் சேர்ந்த ஒரு பழம் துரியன் பழம்.\nசிறந்த அம்மாவாக விளங்கும் ராசிகள் என்னென்ன\nஎல்லா அம்மாக்களுக்கும் தங்கள் குழந்தைகளை பிடிக்கும். எல்லா அம்மாக்களுமே தங்கள் குழந்தையை...\nபொடுகைப் போக்க தேங்காய் பால் கொண்டு தயாரிக்கும் ஷாம்பூ\nகருப்பு நிற உடை பொதுவாக அனைவருக்கும் அழகாக இருக்கும். இப்படி கருப்பு உடையணிந்து...\nசென்னையின் பிரபல திரையரங்கம் மூடப்பட்டது\nசென்னையில் 50 வருடங்களுக்கு மேலாக திரைப்படங்கள் வாயிலாக ரசிகர்களை மகிழ்வித்து வந்த...\nதென்பாண்டி சீமையிலே... ஸ்ருதியின் புது முயற்சி\nதென்பாண்டி சீமையிலே பாடலை நடிகை ஸ்ருதிஹாஸன் புதுமையாக பாடியுள்ளார்.\nஏ.ஆர்.ரஹ்மான் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்கள்\nஇந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் பிரபலமான ஒரு இசைஅமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்.\nநயன்தாரா விக்னேஷ் சிவனுடன் இணைந்து ஓணம் கொண்டாடினார்\nலேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து கேரளாவில் ஓணம்...\nதலைமுடிக்கு கண்டிஷனர் எவ்வாறு பயன்படுத்துவது\nசில நிமிடம் ஒதுக்கி இந்த பதிவைப் படித்து தலைமுடிக்கான பராமரிப்பில் கண்டிஷ்னரின்...\nகொரோனாவால் நிகழும் நல்ல மாற்றங்கள் தொடருமா\nகொரோனாவால் நிகழும் நல்ல மாற்றங்கள் தொடருமா\n\"நம் குரல்\", பல்வேறு பிரிவுகளின் கீழ் முக்கிய, முடிந்தவரை பகுத்தறிந்த தகவல்களை பகிரும் ஒரு தகவல் தளம்.\nதேங்காய் தண்ணீர் சில தகவல்கள் :\nநுனி முடி உடைவதைத் தடுக்கும் வாழைப்பழம்\nநிதியாண்டின் தொடக்கத்தில் தொழிலாளர்கள் முதலீட்டு அறிக்கையை...\nகாப்புரிமை © 2020 நம் குரல். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டது.\nநிறைவான அனுபவம் கிடைக்கப்பெற, \"நம் குரல்\" குக்கீ (பிரைவசி பாலிசி) ஏற்பதை உறுதி செய்யுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00675.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/79824.html", "date_download": "2020-10-24T20:40:20Z", "digest": "sha1:X4SE5XPQRSXIILIOPC2JJR3SVRJDNWTW", "length": 6477, "nlines": 84, "source_domain": "cinema.athirady.com", "title": "விஸ்வாசம் படத்தில் அஜித்துக்கு இரட்டை வேடம் இல்லை – சிவா பேட்டி..!! : Athirady Cinema News", "raw_content": "\nவிஸ்வாசம் படத்தில் அஜித்துக்கு இரட்டை வேடம் இல்லை – சிவா பேட்டி..\nசிவா இயக்கத்தில் நான்காவது முறையாக அஜித் நடிக்கும் படம் விஸ்வாசம். அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க டி.இமான் இசையமைக்கிறார். இந்த படத்தில் அஜித் இரட்டை வேடங்களில் நடிப்பதாக தகவல் வந்தது. பர்ஸ்ட் லுக் போஸ்டரில் இரண்டு அஜித் இருந்ததால் இந்த தகவல் பரவியது.\nஆனால் விஸ்வாசம் படத்தில் ஒரு அஜித் தான் என்று இயக்குனர் சிவா கூறி இருக்கிறார். படத்தின் கதை பற்றி அவர் அளித்துள்ள பேட்டியில் ‘தேனி மாவட்டத்தில் கொடுவிலார்பட்டி என்கிற கிராமத்தில் நடக்கும் கதை இது. வெளியே வீரமாகவும், உள்ளுக்குள்ளே வெள்ளந்தியாகவும் வாழும் மனிதர்களின் உணர்வுபூர்வமான சம்பவங்கள்தான் `விஸ்வாசம்’. படத்தில் அஜித்துக்கு ஒரே ஒரு வேடம்தான்.\nமுரட்டு மீசையோடு அலப்பறையான தடாலடி ஆசாமி ‘தூக்குதுரை’ அஜித். முதல்பாதியில் தேனி கிராமத்துத் திருவிழாக் கொண்டாட்டத்தில் அதிரடி செய்கிறார். இடைவேளைக்குப் பிறகு நகரத்தில் தூள் கிளப்புறார். இதில் அஜித் முதல்முறையாக மதுரை தமிழில் பேசி அசத்தியிருக்கார். அஜித்துக்கு சந்திரன்னு ஒருத்தர் மதுரை தமிழ் சொல்லிக் கொடுத்தார்.\nஒரு கிராமத்து ஆள் எப்படி இருப்பாரோ அதே உடல்மொழி, பேசுற விதம், துறுதுறுப்பு, துள்ளல்னு பக்காவா தன்னைத் தயார் படுத்திக்கிட்டுப் பண்ணியிருக்கார்’ என்று கூறி இருக்கிறார்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nமோசடி புகாருக்கு பதிலடி கொடுத்த முமைத்கான்..\nதிருமண தேதியை அறிவித்த காஜல் அகர்வால்…. குவியும் வாழ்த்துக்கள்..\nமறைந்த நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவுக்கு உயிர்கொடுத்த ஓவியர்…. வைரலாகும் புகைப்படம்..\nசில்க் ஸ்மிதாவை தேடும் அவள் அப்படித்தான் படக்குழு..\nபவுடர் பூசி பயமுறுத்தும் வித்யா பிரதீப்..\nஇரண்டு வேடங்களில் அலற வைக்க வரும் சாய் தீனா..\nஅந்த அனுபவமே தனிதான் – குஷ்பு..\nதிருமணத்திற்காக நயன்தாரா எடுத்த அதிரடி முடிவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00676.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eluvannews.com/2019/04/630.html", "date_download": "2020-10-24T21:02:32Z", "digest": "sha1:NCA2J5J7J4ZVCPCCLRYLMMQHDEOHXVOU", "length": 11959, "nlines": 67, "source_domain": "www.eluvannews.com", "title": "உயிர்த்த நாயிறன்று படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு திங்கட்கிழமை மாலை 6.30 மணிக்கு சகல வீடுகளிலும் தீபம் ஏற்றுமாறு வேண்டுகோள். - Eluvannews", "raw_content": "\nஉயிர்த்த நாயிறன்று படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு திங்கட்கிழமை மாலை 6.30 மணிக்கு சகல வீடுகளிலும் தீபம் ஏற்றுமாறு வேண்டுகோள்.\nஉயிர்த்த நாயிறன்று படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு திங்கட்கிழமை மாலை 6.30 மணிக்கு சகல வீடுகளிலும் தீபம் ஏற்றுமாறு வேண்டுகோள்.\nகட��்த உயிர்த்த நாயிறன்று இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக எதிர்வரும் திங்கட்கிழமை (29.04.2019) அன்று மாலை 6.30 மணிக்கு மட்டக்களப்பிலுள்ள சகல இந்து ஆலங்களிலும், சகல கிறிஸ்த்தவ வேலாலயங்களிலும், மணி ஒலிக்கச் செய்து மாவட்டத்திலுள்ள அனைவரினது வீடுகளிலும் தீபமேற்றி அஞ்சலி செலுத்துமாறு தமிழ் உணர்வாளர்கள் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.\nமட்டக்களப்பு கல்லடியில் அமைந்துள்ள வெய்ஸ் ஒவ் மீடியா காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (26) முற்பகல் 11 மணியளவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போதே இவ்வேண்டுகோள் விடுக்கப்பட்டது.\nஇதன்போது தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் தலைவர் க.மோகன், அவ்வமைப்பின் உறுப்பினர்களான கே.வைத்தியலிங்கம், வ.கமலாதாஸ், த.கோபாலகிருஸ்ணன், எஸ்.நகுலேஸ்வரன், யோ.றொசாந், ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.\nஇதன்போது அவ்வமைப்பின் தலைவர் க.மேகன் மேலும் தெரிவிக்கையில்… கடந்த 21 ஆம் திகதி எமது நாட்டையோ உலுக்கிய நாட்டின் அடிப்படைப் பொருளாதாரமே சிதறிப்போகும் அளவிற்கு, நாட்டையும் மக்களையும் சீர்குலைத்த நிகழ்வு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.\nஇச்சம்பவத்தால் நாட்டிலிருந்த அமைதியான சூழ்நிலை சீர்குலைந்துள்ளது. மக்களின் அடிப்படை வாழ்வாதாரமும் சீர்குலையும் அளவிற்கு அடிப்படை மதத் தீவிரவாதிகளால் நடாத்தப்பட்ட இந்த தாக்குதலை உணர்வுள்ள சகல மனிதநேயம் கொண்ட மனிதர்களும், மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.\nஇந்சம்பவத்தில் உயிரிழந்த உறவுகளுக்காக எதிர்வரும் திங்கட்கிழமை மனிதநேயத்துடன் இனம் மதம் மொழி ஆகியவற்றைக் கடந்து, சகல இல்லங்களிலும், மாலை 6.30 மணியளவில், விளக்கேற்றி, சகல இந்து மற்றும் இறிஸ்த்தவ ஆலயங்களிலும் மணிகளை ஒலிக்கச் செய்து இந்நிகழ்வை அடையாளப்டுத்துமாறு மனிதாபிமானம் கொண்ட சகல உள்ளங்களையும் வேண்டுகின்றோம். நாங்கள் செய்யும் இந்நிகழ்வு, எதுவிதமான மத நோக்கமும் இல்லை.\nஅடிப்படை மதத் தீவிரவாதங்களை நாங்கள் எதிர்க்கின்றோம். மனித உரிமைகளை மதிக்கான எந்த சக்திகளினதும் செயற்பாடுகளை நாங்கள் எதிர்க்கின்றோம்.\nஇடம்பெற்ற குண்டுத்தாக்கதலின் பின்னர் ஒரு சில இடங்களில் சிற்சில அசம்பாவிதங்கள் இடம்பெற்றிருந்தன, அந்த வன்முறைகள���க்கு, சில முஸ்லிம் அமைப்புக்கள் தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் மீது குற்றம் சுமத்தி குற்றம்சாட்டியிருந்தது. தற்போது மட்டக்களப்பு மாவட்டத்திலே தமிழ் உணர்வாகர்கள் அபை;பினால் அமைதிகாக்கப் படுகின்றது. இச்சந்தர்ப்பத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் எந்தவித அசம்பாவிதங்களும் இடம்பெறாவண்ணம் அமைதிகாத்துக் கொண்டிருக்கின்றார்கள். இதுவரையில் நடந்த சிறு சிறு சம்பவங்களுக்கம், தமிழ் உணர்வாளர்கள் அமைப்புக்கும் எந்தவித சம்மந்தமும் கிடயாது. என அவர் தெரிவித்துள்ளார்.\nபுகையிரத திணைக்கள ஓய்வுநிலை கணக்காளரும் களுவாஞ்சிகுடி முன்னாள் அபிவிருத்திச் சங்க செயலாளருமான சமூக சேவையாளர் கு.கிருபைராஜா அவர்கள் காலமானார்.\nபுகையிரத திணைக்கள ஓய்வுநிலை கணக்காளரும் களுவாஞ்சிகுடி முன்னாள் அபிவிருத்திச் சங்க செயலாளருமான சமூக சேவையாளர் கு.கிருபைராஜா அவர்கள் காலமானார்.\nஏறாவூர்ப்பற்று பிரதேச சபையின் செயலாளராக முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் தொழிற்சங்கத்தின் செயலாளர் நாயகம் வடிவேல் பற்குணன் நியமனம்.\nஏறாவூர்ப்பற்று பிரதேச சபையின் செயலாளராக முகாமைத்துவ சேவை உ த்தியோகத்தர் தொழிற்சங்கத்தின் செயலாளர் நாயகம் வடிவேல் பற்குணன் நியமனம்.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் குழாய் நீரை இரண்டரை இலட்சம் பேர் பாவனையாளர்கலாக உள்ளனர்.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் குழாய் நீரை இரண்டரை இலட்சம் பேர் பாவனையாளர்கலாக உள்ளனர். அவர்களுக்கான குடி நீர் வழங்குவதில் எதிர்காலத்தில் சிக்கல்...\nமட்டக்களப்பில் மரமுந்திரிகைக் காட்டுள்ளிருந்து இளைஞனின் சடலம் மீட்பு.\nமட்டக்களப்பில் மரமுந்திரிகைக் காட்டுள்ளிருந்து இளைஞனின் சடலம் மீட்பு.\nமட்டக்களப்பு அரசாங்க அதிபர் கே. கருணாகரன் ஜாமிஉஸ் ஜலாம் பள்ளிவாயலுக்கு விஜயம்.\nமட்டக்களப்பு அரசாங்க அதிபர் கே. கருணாகரன் ஜாமிஉஸ் ஜலாம் பள்ளிவாயலுக்கு விஜயம்.\nஆரோக்கியம் இந்தியா இலக்கியம் கலாசாரம் கலை காணொளி காலநிலை சர்வதேசம் சினிமா தெற்கு தொடர்புகளுக்கு நேர்காணல் பக்தி மலையகம் வடக்கு வணிகம் விநோதம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00676.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2014/06/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2020-10-24T20:29:00Z", "digest": "sha1:7O3GQNJ6VZXN7WHHZJT2LPVEODYUWD7S", "length": 35039, "nlines": 193, "source_domain": "www.tamilhindu.com", "title": "விவாத களத்தில் கவர்னர் பதவி | தமிழ்ஹிந்து", "raw_content": "\nவிவாத களத்தில் கவர்னர் பதவி\nசில மாநில ஆளுநர்கள் மத்திய அரசால் மாற்றப்படலாம்; அந்த இடங்களில் பாஜக மூத்த தலைவர்கள் நியமிக்கப்படலாம் என்ற ஹேஸ்யங்கள் ஊடகங்களில் உலவிவரும் சூழலில், அதுகுறித்து விவாதத்தைத் துவக்குகிறார் இக்கட்டுரை ஆசிரியர்.\nஇந்திய அரசியல் சட்டத்தில் ஒவ்வொரு மாநிலத்துக்கும் மத்திய அரசின் சிபாரிசின் பேரில் குடியரசுத் தலைவர் கவர்னர்களை நியமிக்கிறார். மத்திய அமைச்சரவை பரிந்துரை செய்யும் நபரே கவர்னர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.\nபொதுவாக கவர்னர் என்பார் சமூகத்தில் கெளரவமான அந்தஸ்து உடையவராகவும், அரசியல் அறிவும் அனுபவமும் பெற்றவராகவும், ஏதாவது ஒரு துறையில் தலைசிறந்த நிபுணத்துவம் உடையவராகவும், பாரபட்சமின்றி மாநில அரசு நிர்வாகம் செயல்படுவதைக் கண்காணித்து மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் ஒரு நல்லெண்ண தூதராகவும் இருக்க வேண்டும்.\nஆனால் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்த காலத்தில் இந்த நிலை கொஞ்சம் கொஞ்சமாக மாறியது. தேர்தலில் தோற்றவர்களுக்கும், வேறு எந்தப் பதவியிலும் இல்லாத காங்கிரஸ்காரர்களை சமாதானப்படுத்துவதற்காகவும், கவர்னர்களாக நியமிக்கும் வழக்கத்தைக் கொண்டு வந்ததன் மூலம், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களைத் தங்கள் கண்காணிப்பிலும், கட்டுப்பாட்டிலும் வைத்துக்கொள்ளும் முறையை காங்கிரஸ் அறிமுகப்படுத்தியது. இப்படி நியமனம் ஆன பல கவர்னர்கள் மாநில அரசின் மனக்கசப்புக்கும், கோபத்துக்கும் ஆளானதுண்டு.\nஎடியூரப்பாவுக்கு குடைச்சல் கொடுத்த கர்நாடக ஆளுனர் பரத்வாஜ்\nஒருசில கவர்னர்கள் தாங்கள் மாநில அரசுக்கு ஒட்டுமொத்தமான எஜமானர் எனும் எண்ணத்தில் அந்த முதலமைச்சருக்குப் பல தலைவலிகளைக் கொடுத்திருக்கின்றனர். இப்போது கர்நாடகத்தில் இருக்கும் கவர்னர் பரத்வாஜ் அந்த மாநிலத்தில் எடியூரப்பா தலைமையில் பா.ஜ.க. அரசு உருவானபோது, இல்லாத பொல்லாத குற்றச்சாட்டுக்களைச் சொல்லி பெரியண்ணன் வேலையைச் செய்து வந்தார். இவர்கள் ஒரு கட்சியில் இருந்தபோது எதிர்க்கட்சியினர் மீதிருந்த கசப்பு, எரிச்சல், பொறாமை அத்தனையையும் கொட்டித் தீர்க்கத் தங்கள் புதுப் பதவியை உபயோகித்துக் கொண்டிருந்தனர். இதற்கு முன்னர் மேற்கு வங்கத்திலும் ஒரு கவர்னர் அங்கிருந்த அப்போதைய அரசுக்குப் பெரும் தலைவலியைக் கொடுத்து வந்த பழைய வரலாறும் இருக்கிறது.\nகவர்னர்கள் அரசியல் கட்சியில் தீவிரமாகப் பணியாற்றியவராக இல்லாமல், பொதுவான, கெளரவமான மனிதர்களாக இருந்தால் அந்தப் பதவிக்கும் அழகு, அதனை அலங்கரிப்பவர்களுக்கும் அழகு. தில்லியில் சமீபத்திய தேர்தலில் கட்சிக்கும் தனக்கும் ஒருங்கே தோல்வியைச் சந்தித்த ஷீலா தீட்சித் கேரளாவுக்கு கவர்னராக அனுப்பப் பட்டார். 1977-இல் இந்திரா காந்தி தேர்தலில் தோற்றதும், பதவிக்கு வந்த ஜனதா அரசு அத்தனை கவர்னர்களையும் வீட்டுக்கு அனுப்பிவிட்டுப் புதிய கவர்னர்களை நியமித்தது. 1980-இல் இந்திரா மீண்டும் பதவிக்கு வந்தபின் மறுபடி மாற்றங்கள் நிகழ்ந்தன. இப்படி கால்பந்து போல பந்தாடப்படும் பதவியா கவர்னர் பதவி\nதமிழக ஆளுனராக இருந்தபோது சர்ச்சைகளில் சிக்கிய சென்னா ரெட்டி\nதமிழ்நாட்டில் சென்னா ரெட்டி கவர்னராக இருந்த போது இங்கிருந்த மாநில அரசுடன் மோதல் போக்கைத் தான் கையாண்டார். அப்போதைய ஆளும் கட்சியும் அவருடன் மோதலைத் தொடர்ந்து கொண்டு தான் இருந்தது. அந்த கவர்னர் மீது சில (விபரீதமான) புகார்களைக் கூட மாநில அரசு கூறியது. சில வேண்டத்தகாத நிகழ்ச்சிகளும் தொடர்ந்தன. இவற்றுக்கெல்லாம் காரணம் கவர்னர்கள் மத்தியில் ஆளும் கட்சி தான் தங்களுக்கு எஜமானர்கள் போலவும், மாநிலங்களில் ஆளும் (எதிர்) கட்சிகள் எதிரிகள் போலவும் அவர்கள் நினைத்துக் கொண்டது தான்.\nசென்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு சார்பில் நியமிக்கப்பட்ட கவர்னர்கள் பலரும் பிரச்னைகளுக்கு உட்பட்டவர்களாகத் தான் இருந்திருக்கிறார்கள். குஜராத்தில் கவர்னராக இருக்கும் பெண்மணி அங்கு ஆட்சிபுரிந்த மோடிக்கு எதிரான போக்கைக் கையாண்டார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசையும், முதலமைச்சரையும் காட்டிலும் மத்திய அரசால் நியமிக்கப்பட்ட தாங்கள் பெரியவர்கள் எனும் எண்ணம் இருந்தது.\nகர்நாடக கவர்னரைப் பற்றித் தான் இதற்கு முன்னரே பார்த்தோம், அவர் எடியூரப்பாவை வீட்டுக்கு அனுப்புவதிலேயே குறியாக இருந்தார். அதேசமயம், ஆந்திராவில் காங்கிரஸ் தலைவராக இருந்து தமிழகத்துக்கு கவர்னராக வந்தவர் இப்பே���தைய கவர்னர். அவர் இடத்துக்குத் தக்கவாறு தன்னை அனுசரித்துக்கொண்டு போகத் தொடங்கியதால், பிரச்னை எதுவும் வராமல் போயிற்று.\nமோடியுடன் மோதிய குஜராத் ஆளுனர் கமலா பேனிவால்\nஇந்தச் சூழ்நிலையில் நீதிமன்றத் தீர்ப்பு ஒன்று, ஆட்சி மாறும்போது கவர்னர்களை நீக்கும் பழக்கத்துக்கு எதிராக அமைந்தது. ஆனால் அப்படி ஏன் நீக்கும்படி ஆகிறது என்பதை ஆழமாகக் கவனிக்கும்போது, சில கவர்னர்கள் நடந்து கொண்ட முறைகளுக்கேற்ப அவர்கள் மாற்ற வேண்டியவர்களே என்பது புரியும்.\nமேலும் பொதுவாக ஆட்சி மாற்றம் ஏற்படும்போது முந்தைய ஆட்சியால் நியமிக்கப்பட்ட கவர்னர்கள் தாமாகவே முன்வந்து, தங்கள் நியமனம் அரசியல் கட்சி சார்ந்து அமைந்திருப்பதால், தாங்கள் ராஜிநாமா செய்வது தான் முறை என்பதை உணர்ந்து பதவி விலகியிருக்கிறார்கள். அப்படிப்பட்ட வழக்கத்தை இந்த முறை ஆட்சி மாற்றம் ஏற்பட்ட போது ஏற்று எந்த கவர்னரும் பதவி விலக முன்வரவில்லை- கர்நாடகத்தின் பாரத்வாஜ் உட்பட.\nஅவர்களுக்குத் தெரியாதா, தங்கள் நியமனம் முந்தைய ஆட்சியின் அரசியல் காரணமாக நடந்தது என்று அவர்களே முன்வந்து பதவி விலகினல் அது கெளரவமாக இருக்கும். புதிய அரசு தங்களை பதவி நீக்கம் செய்யும் வரை காத்திருப்பது மூன்றாம்தர அரசியல்வாதிகளின் நடைமுறை போல இருப்பது அவர்களுக்குத் தெரியாதோ, தெரியவில்லை.\nயாருக்கும் சிக்கல் அளிக்காத தமிழக ஆளுனர் ரோசையா\nஇப்போது மத்தியில் பா.ஜ.க.ஆட்சி ஏற்பட்டதும், முந்தைய ஆட்சியில் நியமனமான கவர்னர்கள் பதவி விலகுவார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் எதுவும் நடக்கவில்லை. இப்போது மத்திய அரசு பழைய கவர்னர்களைப் பதவி நீக்கம் செய்துவிட்டு புதிய ஆட்சியில் பதவி கிடைக்காதவர்களை, கட்சியில் மூத்தவர்களை கவர்னர்களாக நியமிக்க முடிவு எடுக்கப்பட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.\nஅப்படி நடந்தால் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை, எதிர்பார்த்த ஒன்று தான் என்பது விளங்கும். இந்த வகையில் திரு முரளி மனோகர் ஜோஷி, மகாராஷ்டிர கவர்னராக நியமிக்கப்படலாம் என்பது தெரிகிறது. அப்படி புதிய கவர்னர்கள் நியமனம் ஆகும்போது தமிழ்நாட்டிலிருந்தும் யாராவது பெரிய தலைவர் கவர்னராக நியமித்தால் அது தமிழகத்துக்குச் செய்த மரியாதையாக இருக்கும்.\nநீண்ட நெடும் நாட்க���ாக உழைத்து வரும் இல.கணேசன், ஹெச்.ராஜா போன்றவர்கள் இருக்கிறார்கள். அ.தி.மு.க. ராஜ்ய சபாவில் பா.ஜ.க.அரசுக்கு ஒத்துழைப்புக் கொடுத்தால் துணை சபாநாயகர் பதவியோடு ஒரு கவர்னர் பதவி கூட அந்தக் கட்சிக்குக் கிடைக்கலாம். அப்படி நடந்தால் அந்தப் பதவி யாருக்குப் போகும் என்பது அவரவருடைய ஹேஷ்யத்துக்கு விட்டுவிடலாம்.\nஎன்னைக் கேட்டால் அ.தி.மு.க. சார்பில் பண்ருட்டி எஸ்.ராமச்சந்திரன் கவர்னர் பதவிக்கு ஏற்றவராக இருப்பார் என்று என் விருப்பத்தையும் தெரிவிக்கிறேன்.\nTags: ஆளுநர்கள் மாற்றம், இந்தியா, கமலா பேனிவால், காங்கிரஸ், பாஜக, நரேந்திர மோடி, ராம் விலாஸ் பஸ்வான், ஜிதன்ராம் மாஞ்சி, உப்பேந்திர குஷ்வாஹா, நிதிஷ்குமார், லாலு பிரசாத் யாதவ், ராப்ரி தேவி, சோனியா, ராகுல், ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ், அடல் பிகாரி வாஜ்பாய்,, சென்னா ரெட்டி, தமிழகம், நரேந்திர மோடி, பரத்வாஜ், மத்திய மாநில உறவுகள், ரோசையா, வரலாறு, ஷீலா தீக்‌ஷித்\n11 மறுமொழிகள் விவாத களத்தில் கவர்னர் பதவி\nஆட்டுக்கு தாடியும் நாட்டுக்கு கவர்னரும் தேவையில்லாத விஷயங்கள் என்றார் அண்ணா. மாநில கவர்னரை மாநிலத்தின் உயர்நீதிமன்றமே நியமிக்கும் விதத்தில் அரசியல் சட்டத்தினை திருத்த வேண்டும்.\nகவர்னர் பதவி என்பது வேண்டாத மாநில அரசுகளுக்கு எதிராக வைக்கப்பட்ட\n‘செக் மேட்’தான்.காங்கிரஸ் செய்துவந்த இந்த அலங்கோலத்தை நமோ மாற்றி கவுரமானவர்களுக்கு இந்தக் கவுரப் பதவியைத் தரலாம்.\nஜனாதிபதி பதவியையே காங்கிரஸ் தலைவி வீட்டில் “ஹோஸ்டெஸ்” வேலை பார்த்த பெண்மணிக்குத் தரவில்லையாஇந்தக் கலாச்சாரத்தையெல்லாம் மாற்றவே நமோவுக்கு மககள் வாய்ப்புத் தந்து இருக்கின்றனர்.\nகட்டுரையாளரின் ஆலோசனை சரிதான். குருமூர்த்தி, சோ கூட நல்ல சாய்ஸ்தான்.\nகுருமூர்த்தியை நமோ ஆலோசகராக வைத்துக் கொள்ளலாம். அவருக்கு ஒரு\nஅரசியல் அங்கீகாரம் அளிக்க வேண்டும்.இது என் ஆலோசனை.\nரொமேஷ் பண்டாரி போன்ற கவர்னர்களும் இருந்தார்கள். ஆனால் அவர் கொஞ்சம் சொரணை உள்ளவர். வாஜ்பாய் பதவி ஏற்றதும் அவராகவே ராஜினாமா செய்து விட்டார். கவர்னர்கள் தேவை. ஆனால் நல்ல கவர்னர்கள் தேவை.\nகாங்கிரஸ் கவர்னர்கள் நீக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம். இல.கணேசன் கர்நாடகா கவர்னர் என்பது நல்ல யோசனை.\nகாங்கிரஸ் செய்த தவறையே பாஜகவும் செய்யகூடாது என்பதற்காகத்தான் மக்கள் அவர்களுக்கு வாக்களித்து உள்ளனர். உண்மையிலயே தகுதியுடைய நபர்களை மட்டுமே கவர்னர்களா நியமிக்க வேண்டும். அவர் எந்த கட்சியையோ அல்லது கட்சி சாராதவரகவோ இருந்தாலும் கூட…அதே சமயத்தில் கட்டுரையாளர் குறிப்பிட்டதை போல தகுதியற்றவர்களை தூக்கியெறியவும் தயங்க கூடாது தயவு தாட்சணையின்றி…\nஆளுநர் கட்சியை சார்ந்தவராக ஏன் இருக்கவேண்டும் அவசியம் இல்லை பொதுவாக தேர்தலில் தோற்றவர் அல்லது கட்சியில் உள்ள முக்கிய நபர்க்கு மதிய அரசால் ஆளுநர் பதவி வழங்கபடுகிறது இதற்க்கு நன்றியாக இவர்கள் செயல்படுகிறார்கள் நடு நிலையில் உள்ள நீதிபதிகளை ஏன் நியமனம் செய்யகூடாது\nஎந்தக் கட்சி மத்தியில் ஆட்சி செய்தாலும், கவர்னர் பதவியை தன்னுடைய சுய லாபத்திற்காக பயன் படுத்தியே தீரும். பாஜகவும் இதற்கு விதி விலக்கல்ல.\nகாங்கிரஸ் கட்சி கவர்னர்கள் 100% தொந்தரவு தருவார்கள் என்றால், பாஜக கட்சி கவர்னர்கள் 75% தொந்தரவு தருவார்கள், அவ்வளவுதான்.\nகட்சிக்கு அப்பாற்ப்பட்ட நல்ல நபர்களை கவர்னர்களாக நியமிக்கும் மரபு வர வேண்டும்.\nபாஜக, இங்குள்ள எல்லோரின் கருத்துக்களை கேட்டாலும், தேச பக்தி தெய்வபக்தி உள்ளவர்களை கவர்னராக்கவேண்டும். இல கணேசன்ஜி அருமையான தேர்வாகவே இருக்கும். நடக்கட்டும் நல்லநிகழ்வுகள்.\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• சுவாமி விவேகானந்தர் அருளிய ஸ்ரீராமகிருஷ்ண ஸ்தோத்திரம் – தமிழில், விளக்கவுரையுடன்\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 9\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 8\n• நமது கல்வித் துறையில் பத்து குறைகள்\n• சாவர்க்கர்: வரலாற்றின் இருட்டறையிலிருந்து ஓர் எதிர்க் குரல் – நூல் வாசிப்பு அனுபவம்\n• அயோத்தியில் எழுகிறது ஸ்ரீராமர் ஆலயம்: மாபெரும் வரலாற்றுத் தருணம்\n• காயத்ரி ஜபம்: ஓர் விளக்கம்\n• காட்டுமிராண்டி – ஓர் ஆய்வு\n• கந்தர் சஷ்டி கவசம்: கலிபோர்னியா பாரதி தமிழ்ச்சங்க நிகழ்வு\n• பாரதி சீடர் கனகலிங்கம்: திரிபும் உண்மையும்\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (254)\nதுயில் எழுப்பிய காதை – [மணிமேகலை -8]\n[பாகம் 16] சித்பவானந்தரின் சிந்தனைகள்- திருவாய்மொழி\nஇந்திய அறிதல் முறைகள் – புத்தக அறிமுகம்\nகிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் – 4\nதிருப்பூர்: ஐ.ஏ.எஸ் பயிற்சி துவக்க விழா\nபெருமாள் முருகன் விவகாரம்: அறிவுலகவாதிகளும், சாமானிய மக்களும்\nரமணரின் கீதாசாரம் – 4\nஇலக்கின்றித் தவிக்கும் தமிழக தே.ஜ.கூட்டணி\n[பாகம் -17] இஸ்லாமும் இந்திய தேசியமும் – அம்பேத்கர்\nமோதியை எதிர்க்கும் தலித் ஆதரவு முகமூடிகளும், முகத்தில் அறையும் உண்மைகளும்\nபாரதியாரின் ‘இயேசு கிறிஸ்து’ கவிதை\nசிவாத்துவித பாடியம்: ஓர் அறிமுகம்\nயானைக்கும் அடிசறுக்கும்: 2018 மாநில தேர்தல் முடிவுகள்\nஅமெரிக்க வரலாறு: ஓர் எளிய அறிமுகம்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 1\nதுர்க்கா ஸுக்தம் – தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00676.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/995640", "date_download": "2020-10-24T21:18:32Z", "digest": "sha1:GE5BNH344S4AJK43F6GTY3WPIR5H4AHF", "length": 7162, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "நாமக்கல்லில் பரவலாக மழை மங்களபுரத்தில் கொட்டித்தீர்த்தது | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச��சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nநாமக்கல்லில் பரவலாக மழை மங்களபுரத்தில் கொட்டித்தீர்த்தது\nநாமக்கல், செப்.30: நாமக்கல் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனை பயன்படுத்தி வேளாண் பணிகளை விவசாயிகள் முடுக்கி விட்டுள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவுக்கு மேல் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. சுமார் 2 மணி நேரம் இந்த மழை நீடித்தது. நேற்று காலை 6 மணி வரை மாவட்டத்தின் பல பகுதியில் பதிவான மழை அளவு விபரம்(மில்லி மீட்டரில்) வருமாறு: எருமப்பட்டி- 3, மங்களபுரம்- 42, நாமக்கல்- 17, மோகனூர்- 3, புதுச்சத்திரம்- 15, ராசிபுரம்- 17, சேந்தமங்கலம்- 12, கலெக்டர் அலுவலக வளாகம்- 25 மற்றும் கொல்லிமலை பகுதியில் 8 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.\nகொரோனா தாக்கம் குறைந்தது எப்படி\nமேம்பால பணியை முடிக்கக் கோரி சங்கு ஊதி நூதன போராட்டம்\nகொரோனா நோயாளிகளுக்காக 10 ஆயிரம் லிட்டர் திரவ ஆக்ஸிஜன் சிலிண்டர்\nகொரோனாவின் வேகம் குறைகிறது 3வது நாளாக பாதிப்பு சரிந்தது\nகடைகளில் விலை குறையும் தினசரி முட்டை விலை நிர்ணயத்தால் யாருக்கு பாதிப்பு என்இசிசி அறிவிப்புக்கு பண்ணையாளர்கள் வரவேற்பு\nநாமக்கல்லில் காவலர் வீரவணக்க நாள் அனுசரிப்பு\nசுண்டல் விற்கும் மாணவனுக்கு உதவி அக்காவின் படிப்புக்காக செல்போன் பரிசளித்து ராஜேஷ்குமார் நெகிழ்ச்சி\nமாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் குறைகிறது\nவெறிநாய் கடித்து 3 ஆடுகள் பலி\nகஞ்சா வேட்டைக்கு சென்ற நாமக்கல் எஸ்ஐ திடீர் மாற்றம்\n× RELATED சென்னையில் ஒரு மணி நேரத்திற்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00676.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/editorial-articles/special-stories/2020/oct/01/eldersday-salem-oldage-3475607.amp", "date_download": "2020-10-24T20:46:17Z", "digest": "sha1:VQIMD24B4KPR3F324CVYEI2LELPPKRJU", "length": 17918, "nlines": 54, "source_domain": "m.dinamani.com", "title": "நம்பிக்கையால் உயிர்வாழும் முதியோர் | Dinamani", "raw_content": "\nதங்களது பிள்ளைகள் கைவிட்டாலும் நம்பிக்கையால் மட்டுமே உயிர்வாழும் முதியோர்களின் வாழ்வில் எத்தனை பக்கங்கள் நாம் கற்றுக்கொள்ள உள்ளன என்பது வியப்பின் குறியீடு\nஒரு காலத்தில் பாட்டியின் மடியில் படுத்துக் கதைகளைக் கேட்டுக்கொண்டே குழந்தைகள் உறங்குவார்கள். பெற்றோர்கள் வீட்டில் தங்களது பிற வேலைகளை கவனிக்கப் பேரப் பிள்ளைகளைத் தாத்தா, பாட்டி கவனித்துக் கொள்வார்கள்.\nகுழந்தைகளும் எது தேவையோ அதனை பெற்றோர்களிடம் கேட்காமல் தாத்தா பாட்டியிடம் கூறி தங்களின் தேவைகளை நிறைவு செய்து கொள்வார்கள். குழந்தைகள் மட்டுமின்றி பணிக்குச் செல்லும் மகனே தனது கை செலவுக்காக பெற்றோரிடம் கேட்டே பெற்றுச் செல்வார்கள்.\nசம்பளம் முழுவதையும் கொடுத்து விட்டு சினிமா, கோவில் என எங்கும் செல்லவும் வீட்டில் உள்ள மூத்தோரிடம் கேட்டே பெற்றுச் செல்வார்கள். கோவில், சினிமா, திருவிழா மற்றும் திருமணம் என எங்கு சென்றாலும் குடும்பத்தோடு செல்வதே அலாதி இன்பாக இருக்கும். அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, அம்மா, அப்பா என குடும்பத்தோடு செல்லும்போது அலுவலக பணிச்சுமை மறந்து பிற தொல்லைகள் மறந்து உற்சாகம் தொற்றிக் கொள்ளும்.\nகணவன், மனைவியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டால் அவர்களின் முகத்தை வைத்தே வீட்டில் உள்ள மூத்தோர் இருவரிடமும் பேசி சமாதானப்படுத்துவார்கள். இதனால் கணவன் மனையிடையே நல்ல பிணக்கு மேம்படும். இவற்றுக்கெல்லாம் மேலாக தீபாவளி பலகாரம் செய்வதும் வீட்டில் உள்ள அனைவருக்கும் பிடித்தமான உடைகளை பெரியவர்களே எடுத்து வந்துக் கொடுப்பதும், பெரியவர்கள் கொடுக்கும் ஆடைகளை அனைவரும் மகிழ்ந்து அணிந்து கொள்வதும் தினம் தினம் வீட்டில் திருவிழாவாகவே இருக்கும்.\nமூத்தோர் வந்தால் அமர்ந்திருக்கும் கணவன், மனைவி எழுந்து நின்று மரியாதை செலுத்துவார்கள். பெரியவர்கள் முக்கிய வேலையாக வெளியூர் சென்றுவிட்டால் வீடே வெறிச்சோடி இருப்பதுபோலத் தோன்றும். தாத்தா பாட்டி இல்லாமல் பேரப்பிள்ளைகள் சாப்பிடமாட்டார்கள். இதுவெல்லாம் அந்தக்காலம்.\nதற்போது கூட்டுக்குடும்பங்கள் சிதறி மூத்தோர் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். மூத்���ோர் என்றாலே சுமையாக கருதப்படுகின்றனர். சிலர் முதியோர் இல்லங்களில் விடப்படுகின்றனர். பலர் தெருக்களில் விடப்படுகின்றனர். சொந்த ஊரில் தெரிந்தால் அவர்களின் கவுரவம் பாதிக்கப்படும் எனக் கருதி பெற்ற பிள்ளைகளே மூத்தோரை தொலை தூர ஊர்களுக்கு அழைத்து சென்று நடுத்தெருவில் விட்டுவிட்டு வந்துவிடுகின்றனர்.\nஇத்தனை துன்பங்களையும் சகித்துக்கொண்டு தங்களின் பிள்ளைகளைப் பற்றி தெரிவித்தால் அவர்களுக்கு அவப்பெயர் ஏற்படும் என்று மெளனம் காத்தும் தங்களின் வயிற்றுப்பசிக்காக கால்கடுக்க நடந்து கையேந்தும் மூத்தோரின் நிலை. . . . எதைச்சொல்வது. . . எதை விடுவது. . .\nசேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள கிழக்கு ஓலைப்பட்டியை சேர்ந்தவர் வீ. வெங்கடாஜலம்(70). இவரது மனைவி அலமேலு. தனியார் கல்லூரி பேருந்து ஓட்டுனராக இருந்துள்ளார். லாரிகளில் வெளிமாநிலங்களுக்கு பாரம் ஏற்றிச்சென்று நல்ல வருமானம் கண்ட இவருக்கு ஒரு மகன் உள்ளார்.\nபின்னாளில் இவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் லாரிகளை ஓட்டமுடியவில்லை. இவரது மகன் தனது குடும்பத்தாருடன் தனியாக வசித்து வருகிறார். நல்ல நிலையில் உள்ள அவர் பெற்றோர்களை கண்டு கொள்வதில்லை. இதனால் தோளில் ஒரு பையை சுமந்தபடி சாலையோரம் உள்ள பீர்பாட்டில்களையும், மதுபாட்டிகளையும் சேகரித்து வெங்கடாஜலம் தனது வயிற்றுப் பிரச்னையை தீர்த்துகொள்வதோடு தனது மனைவியையும் காப்பாற்றி வருகிறார்.\nநாள்தோறும் பல கிலோமீட்டர் தொலைவு நடந்தே செல்லும் இவர் சாலை ஓரங்களிலும், மதுக்கடை ஓரங்களிலும் கிடக்கும் பாட்டில்களைச் சேகரித்து நாள் ஒன்றுக்கு கிடைக்கும் நூறு ரூபாய் அல்லது 50 ரூபாய் பணத்தில் பசியை தீர்த்துக் கொள்கிறார். அதேசமயம் சில நாட்களில் வேறு நபர்கள் பாட்டில்களை எடுத்துச் சென்றுவிட்டால் தனது பாடு திண்டாட்டம் என கூறுகிறார் வெங்கடாஜலம்.\nநான் லாரி ஓட்டும் போது என்னிடம் நிறையப் பேர் கடன் வாங்கினார்கள். நான் இப்போது அதனைக் கேட்பது எனக்கு சரியாகப்படவில்லை அதனால் மது பாட்டில்களைச் சேகரித்து விற்று உயிர்வாழ்ந்து வருகிறேன் என்றார். மூத்தோரான தன்னை மகன் கைவிட்டாலும் தனது மனைவியை கைவிடாமல் காப்பாற்றுகிறார் வெங்கடாஜலம்.\nசில கேள்விகளுக்கு சிரிப்பையே பதிலாக்கி விட்டு நடந்தார்...காலி மதுபாட்டில்களை தேட��...\nசேலம் மாவட்டம் மேட்டூர் குள்ளவீரன்பட்டியில் வசித்து வரும் வருதாயிக்கு வயது 90 என்றதும் அதிர்ந்து போனோம். இவருக்கு இரண்டு மகன்கள். கணவன் சின்னப்பையன் 20 ஆண்டுகளுக்கு முன்பாக இறந்து போனார். அன்று முதல் இன்றுவரை மேட்டூர் ஒர்க்ஷாப் கார்னர், மேட்டூர் பேருந்து நிலையம் பகுதிகளில் தனது பசியைப்போக்க கையேந்தி நிற்கிறார்.\nஏன் மகன்கள் கண்டுகொள்வதில்லையா என கேட்டபோது அவர்கள் கண்டுகொண்டால் நான் ஏன் இங்கு கையேந்துகிறேன் என்றார் கண்கலங்க. நடக்க முடியாமல் வீட்டில் இருக்கும் தனது தங்கை சின்னக்காவுடன்(85) வசித்து வரும் வருதாயி அக்கம் பக்கத்தினர் தரும் ஒரு வேளை உணவை தனது தங்கையுடன் உண்டு மறுவேளை உணவுக்கு கையேந்தி சுற்றுகிறார்.\nமுதுமையிலும் நடக்க முடியாத தங்கையை காப்பாற்றி வருகிறார். பார்வை திறனுடன் தடியை ஊன்றி நடந்து வரும் இவர் மாலை நேரத்தில் பேருந்தில் ஏறி வீடு செல்கிறார். பலமுறை முதியோர் உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்தும் தனக்குக் கிடைக்கவில்லை என்கிறார் வருதாயி.\nவருதாயி வந்தால் காலை எட்டு மணி என்பது மேட்டூர்வாசிகள் உணர்ந்து கொள்கின்றனர். மாலை 4 மணிக்கு வீடு திரும்புவது இவரது வழக்கம் அப்போது சென்றால்தான் 85 வயதான தங்கைக்கு ஏதாவது உணவு தயாரித்து வழங்க முடியும் என கூறி நகரப்பேருந்தில் ஏறி நகர்ந்தார் .\nமேட்டூர் அருகே உள்ள தொளசம்பட்டியை சேர்ந்தவர் முத்து (75). திருமணங்களில் நாதஸ்வரம் இசைப்பார். தற்போது முதுமை காரணமாக குடும்பத்தார் ஒதுக்கியதால் புதுச்சாம்பள்ளி தெருக்களிலும் சாலைகளிலும் நடக்கமுடியாமல் நடந்து வருகிறார். இவருக்கு காளியம்மாள் என்ற மனைவியும், இரு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.\nமுதுமை காரணமாக இவரது கை கால்கள் சரியாக செயல்படாததால் பெற்ற பிள்ளைகளுடன் சேர்ந்து மனைவியும் ஒதுக்கி விட்டார். சரியாக நடக்க முடியாத இவர் தனது வயிற்றுப் பசிக்காக கால்களை தேய்த்து தேய்த்து நடந்து சென்று கடைகள் மற்றும் பாதசாரிகளிடம் கையேந்தி பசியைப் போக்கிக் கொள்கிறார்.\nமுதுமை காரணமாக தனக்கு ஓய்வூதியம் கிடைத்ததாகவும் கடந்த 8 மாதங்களாக அதுவும் கிடைக்கவில்லை என்றும் கூறுகிறார் முத்து. புதுச்சாம்பள்ளி பேருந்து நிறுத்த கூடாரத்தில் இரவில் தங்கிக்கொள்ளும் இவர் உறவுகள் இருந்தாலும் முதுமை காரணமாக ஒதுக்கப்பட்டதால் யாரிடமும் செல்லாமல் தனித்து உள்ளார். எனது உடல் நலமாக இருந்தால் தற்போதும் நாதஸ்வரம் வாசித்து பிழைத்துக் கொள்வேன் என்றார் நம்பிக்கையுடன்.\nகரோனா காலம்: அனுபவங்களும் படிப்பினைகளும் விபரீதங்களும்\nஅறிவியல் ஆயிரம்: செல்களின் உள்ளே கரோனா நுழைவதை எளிதாக்கும் நியூரோபிலின்-1\nபரபரப்புக்கு நடுவே ஒரு பசுஞ்சோலை\nகீர்த்தி சுரேஷ்: சாதித்து வரும் தமிழ்ப் பெண்\nதங்கம் விலை ஒரேநாளில் ரூ.1,464 குறைந்தது: ஒரு சவரன் ரூ.37,440-க்கு விற்பனை\nபசிக்கும் உலகும் பாழாகும் தானியங்களும்: காத்திருக்கிறது கடும் நெருக்கடி\nகனவாகவே உள்ள கலாமின் 2020 கனவு\nவாழ்க்கைப் படம்Echoஇலியானாபேல்பூரிWorld Health Organization\nIPL 2020கரோனா பாதிப்புகொல்கத்தா வெற்றிdistrict collectorDelhi Corona\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00676.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadunilai.com/?p=6995", "date_download": "2020-10-24T21:11:48Z", "digest": "sha1:CJBHGTYMEKB3S2ZWRLWV6HQBP4EARJZK", "length": 15194, "nlines": 176, "source_domain": "nadunilai.com", "title": "வெங்கட்ராயபுரம் குளத்தின் மறுகால் பகுதி மணல் கொண்டு அடைப்பு – விவசாயிகள் எதிர்ப்பு | Nadunilai News", "raw_content": "\nகோவில்பட்டி‌ அருகே நவராத்திரி விழா‌ – அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பங்கேற்பு\nவீரவாஞ்சிநகர் வீரவிநாயகர் திருக்கோவில் கும்பாபிஷேக விழா\nகுரும்பூர் இரயில்வே கேட் அருகில் இயற்கை உணவகம் – மோகன் சி.லாசரஸ் திறந்து…\nபொட்டல்காடு கிராமத்தினருக்கு நலத்திட்ட உதவிகள்\nகோவில்பட்டி‌ அருகே நவராத்திரி விழா‌ – அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பங்கேற்பு\nஆத்தூர் – திருச்செந்தூர் இடையே ‘நடைபாதை’பணியில் தரம் இல்லை – காங்கிரஸ் கடும் குற்றசாட்டு\nசசிகலா விடுதலை ஆக வேண்டி பன்னம்பாறை கோயிலில் சிறப்பு பூஜை\nதூத்துக்குடியில் அதிமுக 49 வது ஆண்டு துவக்க விழா – எஸ்.பி. சண்முகநாதன் தலைமையில்…\nஅ.தி.மு.க 49வது ஆண்டு விழா கிரிக்கெட் போட்டி – ஏரல் பரணி கிரிக்கெட் கிளப்…\nரஜினி சொத்துவரியை செலுத்தினார் – இதை முதலிலேயே செய்திருக்கலாம்\nஅ.தி.மு.க 49வது ஆண்டுவிழாவை முன்னிட்டு சிவத்தையாபுரத்தில் கிரிக்கெட் போட்டி\nமாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி : பூச்சிக்காடு – செட்டியார்பண்ணை அணிக்கு முதல்…\nதூத்துக்குடி அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் சேர்க்கை காலஅவகாசம் நீட்டிப்பு\nபழங்குடியின குழந்தைகளை படிக்க வைக்கும் ஈஷா – சத்தமின்றி நடக்கும் பல ஆண்டு��\nதூத்துக்குடி மாவட்ட சத்துணவு மையங்களில் 22 சத்துணவு அமைப்பாளர் காலி பணியிடங்கள் – மாவட்ட…\nதமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் 5,337 பேர் பாதிப்பு – தமிழக சுகாதாரத்துறை\nபாபநாசம் அணையில் தண்ணீர் இருப்பு குறைவு – கலக்கத்தில் விவசாயிகள்\nசாத்தான்குளம் பேரூராட்சி பகுதியில் குப்பை கொட்டுவதை தவிர்க்க வலியுறுத்தி விழிப்புணர்வு கோலம்\nகூட்டாம்புளி, குலையன்கரிசல் பகுதியில் கடும்காற்று – பல லட்சம் வாழைகள் சேதம் – விவசாயிகள்…\nநோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது சித்த மருத்துவம் – மருத்துவர்கள் பரிந்துரை\nHome சமூகநலன் வெங்கட்ராயபுரம் குளத்தின் மறுகால் பகுதி மணல் கொண்டு அடைப்பு – விவசாயிகள் எதிர்ப்பு\nவெங்கட்ராயபுரம் குளத்தின் மறுகால் பகுதி மணல் கொண்டு அடைப்பு – விவசாயிகள் எதிர்ப்பு\nவெங்கட்ராயபுரம் குளத்தின் மறுகால் பகுதி மணல் கொண்டு அடைக்கப்பட்டுள்ளதால் சாத்தான்குளம் பகுதி குளங்களுக்கு தண்ணீர் வருவது பாதிக்கப்படும் என விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.\nதிருநெல்வேலி மாவட்டம் நான்குனேரி ஒன்றியம் வெங்கட்ராயபுரம் ஊராட்சிக்குள்பட்ட வெங்கட்ராயபுரம் குளம் தமிழக அரசின் தூர்வாறும் திட்டத்தின் கீழ் தூர்வாறி கரைகள் பலப்படுத்தி குளங்கள் ஆழப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. அதன் மறுகால் பகுதிகளுக்கு சீரமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் குளத்தின் மறுகால் உள்ள குளத்தின் உள் பகுதியில் மணல் குவிக்கப்பட்டு குளம் நிரம்பியதும் மறுகால் வழியாக தண்ணீர் வெளியேறாதவாறு அடைத்து வைக்கப்பட்டுள்ளது.\nமழை காலங்களில் விஜயநாராயணம் குளம் நிரம்பியதும் வெங்கட்ராயபுரம் வழியாக சாத்தான்குளம் பகுதியான கொம்பன்குளம், நெடுங்குளம் உள்ளிட்ட பல்வேறு குளங்களுக்கு கருமேனி ஆற்று வழியாக தண்ணீர் வந்தடையும் நிலை உள்ளது. தற்போது வெங்கட்ராயபுரம் குளத்தின் மறுகால் பகுதியில் மணல் குவித்து அடைக்கப்பட்டுள்ளதால் அக்குளத்துக்கு பின் சாத்தான்குளம் பகுதி குளங்களுக்கு தண்ணீர் வருவது பாதிக்கப்படும் நிலை உள்ளது. மேலும் அக்குளம் நிரம்பினால் அப்பகுதியில் உள்ள வயல் பகுதியிலும் தண்ணீர் பாய வாய்ப்புள்ளது என விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து புகார் தெரிவித்துள்ளனர்.\nஆதலால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் இ��னை பார்வையிட்டு வெங்கட்ராயபுரம் குளத்தின் மறுகால் பகுதியில் குவிக்கப்பட்டுள்ள மணல்கள் அகற்றி, அக்குளத்திலிருந்து வெளியேறும் தண்ணீர் அதற்கு அடுத்தாற்போல் உள்ள குளங்களுக்கு பாய்ந்து செல்லும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nPrevious articleநாசரேத்தில் ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட பொதுச் செயலாளர் கறிக்கோழி கடைக்கு மர்ம நபர்கள் தீ வைப்பு\nNext articleதூத்துக்குடியில் காவல்துரையினருக்கு மன அழுத்த மேலாண்மைக்கான நிகழ்நிலை பயிற்சி – மாவட்ட எஸ்.பி துவக்கி வைத்தார்\nகோவில்பட்டி‌ அருகே நவராத்திரி விழா‌ – அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பங்கேற்பு\nவீரவாஞ்சிநகர் வீரவிநாயகர் திருக்கோவில் கும்பாபிஷேக விழா\nகுரும்பூர் இரயில்வே கேட் அருகில் இயற்கை உணவகம் – மோகன் சி.லாசரஸ் திறந்து வைத்தார்\nநாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியங்கள் சார்பில் சகோ.மோகன் சி. லாசரஸ் தலைமையில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டங்கள் – டிச.14 முதல் துவங்கி டிச.25 வரை நடைபெறுகிறது\nதமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் 5,337 பேர் பாதிப்பு – தமிழக சுகாதாரத்துறை\nகுரும்பூர் அருகே வீட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சிய வாலிபர் கைது \nநாசரேத்தில் திமுக-வினர் மின்கட்டண உயர்வை கண்டித்து கருப்பு சின்னம் அணிந்து ஆர்ப்பாட்டம்\nபிரகாசபுரம் சி.எஸ்.ஐ. ஆலயத்தில் கபசுரக் குடிநீர் விநியோகம்\nசி.பி.ஐ அதிகாரிக்கு கொரோனா – சாத்தான்குளம் காவல் நிலையத்தில் கிருமிநாசினி தெளிப்பு\nநாலுமாவடி இயேசு விடுவிக் கிறார் ஊழியம் சார்பில் கொரோனா நோய் தடுப்பு நிவாரண நிதி...\nபெருங்குளத்தில் பொதுமக்களுக்கு அமமுக இளைஞர் பாசறையினர் கொரோனா நிவாரணப்பொருட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00676.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadunilai.com/?p=7886", "date_download": "2020-10-24T21:12:26Z", "digest": "sha1:2N6ADFWKT6CNXCBPUBZSEBXQW4N3VFQB", "length": 12622, "nlines": 174, "source_domain": "nadunilai.com", "title": "ஓட்டப்பிடாரம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ ஓ.எஸ்.‌வேலுச்சாமி மறைவு | Nadunilai News", "raw_content": "\nகோவில்பட்டி‌ அருகே நவராத்திரி விழா‌ – அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பங்கேற்பு\nவீரவாஞ்சிநகர் வீரவிநாயகர் திருக்கோவில் கும்பாபிஷேக விழா\nகுரும்பூர் இரயில்வே கேட் அருகில் இயற்கை உணவகம் – மோகன் சி.லாசரஸ் திறந்து…\nபொட்டல்காடு கிராமத்தினருக்கு நலத்திட்ட உதவிகள்\nகோவில்பட்டி‌ அரு���ே நவராத்திரி விழா‌ – அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பங்கேற்பு\nஆத்தூர் – திருச்செந்தூர் இடையே ‘நடைபாதை’பணியில் தரம் இல்லை – காங்கிரஸ் கடும் குற்றசாட்டு\nசசிகலா விடுதலை ஆக வேண்டி பன்னம்பாறை கோயிலில் சிறப்பு பூஜை\nதூத்துக்குடியில் அதிமுக 49 வது ஆண்டு துவக்க விழா – எஸ்.பி. சண்முகநாதன் தலைமையில்…\nஅ.தி.மு.க 49வது ஆண்டு விழா கிரிக்கெட் போட்டி – ஏரல் பரணி கிரிக்கெட் கிளப்…\nரஜினி சொத்துவரியை செலுத்தினார் – இதை முதலிலேயே செய்திருக்கலாம்\nஅ.தி.மு.க 49வது ஆண்டுவிழாவை முன்னிட்டு சிவத்தையாபுரத்தில் கிரிக்கெட் போட்டி\nமாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி : பூச்சிக்காடு – செட்டியார்பண்ணை அணிக்கு முதல்…\nதூத்துக்குடி அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் சேர்க்கை காலஅவகாசம் நீட்டிப்பு\nபழங்குடியின குழந்தைகளை படிக்க வைக்கும் ஈஷா – சத்தமின்றி நடக்கும் பல ஆண்டு…\nதூத்துக்குடி மாவட்ட சத்துணவு மையங்களில் 22 சத்துணவு அமைப்பாளர் காலி பணியிடங்கள் – மாவட்ட…\nதமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் 5,337 பேர் பாதிப்பு – தமிழக சுகாதாரத்துறை\nபாபநாசம் அணையில் தண்ணீர் இருப்பு குறைவு – கலக்கத்தில் விவசாயிகள்\nசாத்தான்குளம் பேரூராட்சி பகுதியில் குப்பை கொட்டுவதை தவிர்க்க வலியுறுத்தி விழிப்புணர்வு கோலம்\nகூட்டாம்புளி, குலையன்கரிசல் பகுதியில் கடும்காற்று – பல லட்சம் வாழைகள் சேதம் – விவசாயிகள்…\nநோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது சித்த மருத்துவம் – மருத்துவர்கள் பரிந்துரை\nHome அரசியல் ஓட்டப்பிடாரம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ ஓ.எஸ்.‌வேலுச்சாமி மறைவு\nஓட்டப்பிடாரம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ ஓ.எஸ்.‌வேலுச்சாமி மறைவு\nஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி முன்னாள் எம்எல்ஏ ஓ.எஸ்.‌வேலுச்சாமி உடல்நலக்குறைவால் மரணமடைந்தார்.\nதூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் கடந்த 1977ம் ஆண்டு முதல் 1980வரை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் ஓ.எஸ் வேலுச்சாமி. காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.\n88வயதான ஓ.எஸ் வேலுச்சாமி உடல்நலக்குறைவால் கோவில்பட்டியில் இன்று காலமானார். தற்போது அவர் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleவீரமரணம் அடைந்த காவலருக்கு சாத்தான்குளம் , தட்டார்மடம் காவல் நிலையத்தில் அஞ்சலி\nNext articleரவுடி துரைமுத்துவின் சகோதரர்கள் 3 பேர் கைது – 15 நாள் நீதிமன்ற காவலுக்கு ஸ்ரீவை மாஜிஸ்திரேட் உத்தரவு\nகோவில்பட்டி‌ அருகே நவராத்திரி விழா‌ – அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பங்கேற்பு\nவீரவாஞ்சிநகர் வீரவிநாயகர் திருக்கோவில் கும்பாபிஷேக விழா\nகுரும்பூர் இரயில்வே கேட் அருகில் இயற்கை உணவகம் – மோகன் சி.லாசரஸ் திறந்து வைத்தார்\n’’மூக்குப்பீறியில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர்மேல்நிலைநீர்த்தேக்க தொட்டி வேண்டும்” எம்.எல்.ஏ அனிதாவிடம் கேட்கிறார் பஞ்.தலைவர்\nகோவில்பட்டியில் அரசு மகளிர் பள்ளியில் படித்து மாணவிகள் மடிக்கணினி வழங்க வலியுறுத்தி கோட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை\nகாவலர் சுப்பிரமணியத்திற்கு வீரவணக்கம், அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் – தண்டுபத்து டி.டி.கே.கார்த்திக்ராஜா அறிக்கை\nஸ்டாலினின் முதலமைச்சர் கனவு பகல் கனவாகவே இருக்கும் – பொன் ராதாகிருஷ்ணன் பேட்டி\nஇந்திராநகரில் 250 குடும்பங்களுக்கு காய்கறி – நேதாஜி இளைஞர் நற்பணி மன்றத்தினர் ஏற்பாடு\nகயத்தாறு அருகே அய்யனார்வூத்தில் மருத்துவ குழுவினர் மீது கொலைவெறி தாக்குதல் – சுகாதார ஆய்வாளர் சட்டை கிழிப்பு,...\nநாசரேத்தில் மத்திய,மாநில அரசுகளின் தொழிலாளர், விவசாயிகள் விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்\nநாசரேத் அருகே மூக்குப்பீறியில் இந்தியக்குடியுரிமைச் சட்டத்தை ஆதரித்து 200 க்கும் மேற்பட்ட வீடுகள் முன்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00676.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/news/tamil-nadu-government-provides-subsidy-to-the-farmers-who-involved-in-control-of-tapioca-pest-attack/", "date_download": "2020-10-24T20:17:33Z", "digest": "sha1:A4UIXDBY23DS2KHYCBJYNOUDRW5NX2U7", "length": 12573, "nlines": 100, "source_domain": "tamil.krishijagran.com", "title": "மாவுப்பூச்சிகளை கட்டுப்படுத்த மானியம் - தோட்டக்கலைத் துறை நடவடிக்கை!", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nமாவுப்பூச்சிகளை கட்டுப்படுத்த மானியம் - தோட்டக்கலைத் துறை நடவடிக்கை\nமாவுப்பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தும் பணிகளில் ஈடுப்படும் விவசாயிகளுக்கு அரசு மானியம் வழங்கப்படும் என்று தோட்டக்கலைத் துறை அறிவித்துள்ளது.\nதமிழ்நாட்டில் ஆண்டுதோறும் சராசரியாக ஒரு லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் மரவள்ளிக் கிழங்கு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டில் நாமக்கல், ��ேலம், ஈரோடு மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள மரவள்ளிக் கிழங்கு பயிர்களில் மாவுப்பூச்சி தாக்குதல் கண்டறியப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக விவசாயிகள் அளித்த கோரிக்கையை ஏற்று மரவள்ளி பயிர்களில் மாவுப்பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்துவதற்காக 54 லட்சத்து 46 ஆயிரம் ரூபாய் நிதியினை ஒதுக்கீடு செய்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அண்மையில் உத்தரவிட்டார்.\nமேலும் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளை பின்பற்ற மரவள்ளி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கவேண்டும் என்றும் துறை சார்ந்து அலுவலர்களுக்கும் முதல்வர் உத்தரவு பிறப்பித்தார்.\nஇந்த நிதியை கொண்டு, பூச்சிகளை கட்டுப்படுத்தும் பணியில் தோட்டக்கலைத் துறையினர் ஈடுப்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் இதுவரை 10 ஆயிரம் ஏக்கரில் மாவுப்பூச்சிகள் ஒழிக்கப்பட்டு உள்ளதாக தோட்டக்கலை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது\nபூச்சி தாக்குதலை தடுக்க ரூ.54 லட்சம் ஒதுக்கீடு - முதல்வர்\nவிவசாயிகள், தங்கள் விளை நிலங்களில் மாவுப்பூச்சிகள் தாக்குதல் இருந்தால் தோட்டக்கலைத் துறை அலுவலர்கள், உதவி அலுவலர்களை தொடர்பு கொள்ள வேண்டும் என்றும், தோட்டக்கலைத் துறை பரிந்துரைக்கும் இரண்டு பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தி மாவுப்பூச்சிகளை அழிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதற்கான செலவு முழுதும், விவசாயிகளுக்கு மானியமாக வழங்கப்படும் என தோட்டக்கலை துறை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.\nTapioca insect attack மரவள்ளிக் கிழங்கு தோட்டக்கலைத் துறை மாவுப்பூச்சி மானியம் வேளாண் செய்திகள் விவசாய செய்திகள்\nமார்ச் 1 முதல் ஆகஸ்ட் 31 வரையிலான 6 மாதத்திற்கு வட்டிக்கு வட்டி இல்லை மத்திய அரசு அதிரடி அறிவிப்பு\nதமிழகத்தில் ரூ.1,298.20 கோடி முதலீட்டில் 7 தொழில் நிறுவனங்கள்\nஅடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்திற்கு மழை வாய்ப்பு - உங்க ஊரு லிஸ்ட்ல இருக்கா பார்த்துகோங்க\nவடகிழக்கு பருவமழை அக்டோபர் 28ந்தேதி தொடங்க வாய்ப்பு\nவிவசாயிகளுக்கு மாதம் ரூ.3000 கிடைக்கும் மத்திய அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இது வரை 20 லட்சம் பேர் சேர்ப்பு\n - பாதுகாப்பு வாழ்நாள் முழுவதற்கும்\nABVKY : அடல் பிமித் வியக்தி கல்யாண் யோஜனா மூலம் வேலை இழந்தவர்கள் சம்பளம் பெறுவது எப்படி\nவிவசாயத்தை வர்த்தகமாக செய்ய சிறந்த வாய்ப்பு- இளைஞர்களுக்கான புதியத் திட்டம்\n ரொம்ப சிம்பிள் - உங்கள் ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைத்திடுங்கள் போதும்\nதமிழக அரசின் தன்னிகரில்லாத் திட்டம் -பெண் குழந்தை இருந்தால் உங்களுக்கும் 50 ஆயிரம்\n45 நிமிடத்தில் கடன் வழங்கும் SBI - உங்களை தேடி வரும் சூப்பர் திட்டம்\nஅஞ்சல் துறையில் வேலை: 8, ஐடிஐ முடித்தவர்களுக்கு வாய்ப்பு\nகங்காருவைக் கைது செய்து அசத்திய போலீசார்- வாஷிங்டனில் வேடிக்கை\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு 13ம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள் - தமிழக அரசு\n உங்களுக்காக வருகிறது ஆர்கானிக் சிக்கன்\nஆட்டுக்கு ரூ.5 ஆயிரம்; மாட்டுக்கு ரூ.30 ஆயிரம் வரை காப்பீடு: நாகையில் மத்திய அரசின் கால்நடை காப்பீட்டுத் திட்டம்\nமார்ச் 1 முதல் ஆகஸ்ட் 31 வரையிலான 6 மாதத்திற்கு வட்டிக்கு வட்டி இல்லை மத்திய அரசு அதிரடி அறிவிப்பு\nதமிழகத்தில் ரூ.1,298.20 கோடி முதலீட்டில் 7 தொழில் நிறுவனங்கள்\nஅடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்திற்கு மழை வாய்ப்பு - உங்க ஊரு லிஸ்ட்ல இருக்கா பார்த்துகோங்க\nவிவசாயப் பெண்களுக்கு வெள்ளாடுகள் & கறவை மாடுகள் வழங்கும் திட்டம் - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தகவல்\nதொடங்கும் பருவமழை - கால்நடைகளுக்கு அவசர சிகிச்சை அளிக்க தொடர்பு எண் அறிவிப்பு\nவிவசாயிகளுக்கு மாதம் ரூ.3000 கிடைக்கும் மத்திய அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இது வரை 20 லட்சம் பேர் சேர்ப்பு\n - பாதுகாப்பு வாழ்நாள் முழுவதற்கும்\nவடகிழக்கு பருவமழை அக்டோபர் 28ந்தேதி தொடங்க வாய்ப்பு\nநாமக்கல்லில் நவராத்திரியையொட்டி பூக்கள் விலை ‘கிடுகிடு’ உயர்வு\nவிவசாயிகள் நலன் கருதி சாகுபடி தொடர்பான சந்தேகம் ஏற்பட்டால் வேளாண் விஞ்ஞானிகளை அணுகலாம்: தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00676.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/mkstalin-letter-to-pm-modi-skd-329407.html", "date_download": "2020-10-24T20:51:59Z", "digest": "sha1:K4PCDPE267YPAWFCM4SZ3RXVEKNBI33V", "length": 32938, "nlines": 137, "source_domain": "tamil.news18.com", "title": "தேசியக் கல்விக் கொள்கை மாநிலங்களின் அதிகாரத்தைக் குறைக்கிறது - பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் | mkstalin letter to pm modi– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#விஜய்சேதுபதி #பிக்பாஸ் #ஐபிஎல் #தேர்தல்2021 #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nதேசியக் கல்விக் கொள்கை மாநிலங்களின் அதிகாரத்தைக் குறைக்கிறது - பிரதமர் மோடிக்���ு மு.க.ஸ்டாலின் கடிதம்\nதேசிய கல்விக் கொள்கை, மாநிலங்களுக்கான அதிகாரங்களின் மதிப்பைக் குறைத்து, நாட்டில் சமூகநீதி, சமத்துவத்திற்கு கூடுதல் தடைகளை உருவாக்குகிறது என்று பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.\nstaதேசியக் கல்விக் கொள்கை தொடர்பாக எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடி மற்றும் மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், ‘தாங்கள் நல்ல உடல்நலத்துடனும் ஆரோக்கியத்துடனும் இருப்பீர்கள் என நம்புகிறேன். மத்திய அரசு அறிவித்துள்ள தேசிய கல்விக் கொள்கை தொடர்பான பல கவலைகளை உங்களுக்குத் தெரிவிப்பதற்காகவே இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.\nநாடே கொரோனா கோவிட்-19 தொற்று நோய்ப் பரவலின் பாதிப்புகளால் தத்தளித்துக் கொண்டும், பொருளாதாரம் தேக்கமடைந்தும் உள்ள இந்தத் தருணத்தில், நாடாளுமன்றத்தில் ஆலோசனையோ, விரிவான விவாதமோ செய்யப்படாமல், தேசிய கல்விக் கொள்கைக்கு ஒப்புதல் அளிக்க ஒருதலைப் பட்சமாக முடிவெடுக்கப்பட்டிருப்பது, நமது ஜனநாயகத்தின் அடிப்படைக் கோட்பாட்டின் மதிப்பைக் குறைப்பதாக உள்ளது.\nகல்வி என்பது மாநிலங்களின் தலையீடு மற்றும் பரவலாக்கத்தின் வழியாக மட்டுமே சிறப்பாக செயல்படுத்தக்கூடிய முக்கிய மற்றும் பொருள் பொதிந்த துறையாகும். நமது தேசத்தை உருவாக்கிய தலைவர்கள் கூட, கல்வியில் மாநில அரசுகளுக்கான பங்கை அங்கீகரித்து, அரசமைப்புச் சட்டத்தின் படி, கல்வியை மாநிலப் பட்டியலில் சேர்த்திருந்தனர். 1976ஆம் ஆண்டு அவசர நிலையின் போது, கல்வி பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்ட நடவடிக்கை, கல்வி தொடர்பாக சட்டமியற்றும் மாநில அரசுகளின் பொறுப்பை, மத்திய அரசும் பகிர்ந்து கொள்ள வழிவகுத்தது. இதற்கு எதிராக தனது இறுதி மூச்சுவரை போராடிய எங்கள் அன்புக்குரிய தலைவர் கருணாநிதி, நீண்ட காலமாக நாங்கள் மதித்துப் போற்றிவரும் சமூகநீதி மற்றும் சமத்துவக் கொள்கைகளைப் பாதுகாப்பதற்கு, கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலில் கொண்டு வந்து சேர்ப்பது அவசியம் என உறுதியாக நம்பினார்.\nதற்போதைய கல்விக் கொள்கை குறித்த மத்திய அரசின் ஒருதலைப் பட்சமான முடிவானது, இந்திய ஒன்றியத்தின் அடிப்படையான கூட்டாட்சித் தத்துவத்திற்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. தேசிய கல்விக் கொள்கைக்கான வரைவு 2019ஆம் ஆண்டு பொதுமக்களின் கருத்தறிய முன்வைக்கப்பட்ட போது, அதன் பல அம்சங்களை தி.மு.கழகம் எதிர்த்ததுடன், அதற்கான பரிந்துரைகளையும் மத்திய அரசிடம் வழங்கியது. ஆனால், தேசிய கல்விக் கொள்கை 2020, 2019 ஆண்டு வரைவில் இருந்து எந்த விதத்திலும் மாறுபட்டதாக இல்லை; எங்களது எந்தப் பரிந்துரைகளும் அதில் சேர்க்கப்படவில்லை.\nஇந்தத் தேசிய கல்விக் கொள்கை, மாநிலங்களுக்கான அதிகாரங்களின் மதிப்பைக் குறைத்து, நாட்டில் சமூகநீதி, சமத்துவத்திற்கு கூடுதல் தடைகளை உருவாக்குவதன் மூலம், கல்வியைப் பெறுதல், உள்நுழையும் வாய்ப்பு மற்றும் தரம் ஆகிய இதுவரை அடைந்த முன்னேற்றங்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. அனைவரையும் ஒரே அளவுகோலுக்குள் பொருத்தப் பார்க்கும் இந்தக் கல்விக் கொள்கை, நாட்டின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும், அனைத்து பின்னணிகளில் இருந்தும் வரும் மாணவர்கள் கல்வியை அணுகுவதில் தேவையற்ற கூடுதல் தடைகளை ஏற்படுத்துகிறது.\nமும்மொழிக் கொள்கை: மும்மொழிக் கொள்கை குழந்தைகள் மீது கடுமையான சுமையை ஏற்றுவது மட்டுமின்றி, வெவ்வேறு மாநிலங்களில் உள்ளவர்கள் தொடர்புபடுத்திக் கொள்ள முடியாத ஓர் அடையாளத்தையும் திணிக்கிறது. வளர்ச்சியடைந்த இந்தியாவின் எதிர்காலத் தலைமுறையினர் தமிழை ஒரு மொழியாகவே ஏற்காமல் மறுதலிக்கச் செய்யும் இந்த முடிவையும், உயர்கல்வி உட்பட அனைத்து மட்டங்களிலும் சமஸ்கிருதத்தைக் கட்டாய விருப்பப் பாடமாகக் கொண்ட மும்மொழிக் கொள்கை அமல்படுத்தப்படுவதையும் ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த நடவடிக்கை தமிழ் மொழியின் பெருமை மற்றும் மாண்பைக் குறைப்பதுடன், தமிழ் மக்களின் உணர்வுகளை அவமதிப்பதாகவும் உள்ளது. தமிழ் கற்பதைக் கட்டாயமாகக் கொண்ட இருமொழிக் கொள்கை தமிழ்நாட்டில் ஏற்கனவே வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு, அது நல்ல முன்னேற்றத்தையும் அடைந்துள்ளது.3, 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கான மதிப்பீட்டு முறை: 3 ,5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு மாநில அளவில் தேர்வுகள், உயர்நிலைப் பள்ளியில் தற்போது 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் உள்ள நிலையில், 9ஆம் வகுப்புக்கும் செமஸ்டர் தேர்வுகள் போன்றவை எல்லாம் நிர்வாகச் சுமையை அதிகரிக்கச் செய்வதுடன��, ஏற்கனவே மனச்சோர்வு மற்றும் அழுத்தத்தைச் சந்தித்து வரும் நம்நாட்டு மாணவர்களுக்கு, அவற்றை மேலும் அதிகரிக்கச் செய்வதாகவே இருக்கும். கற்றல் தொடர்பான பெற்றோர் மற்றும் குழந்தைகளின் சுமைகளைக் குறைப்பதே தேசிய கல்விக் கொள்கையின் நோக்கம் எனக் கூறப்படும் நிலையில், இந்தத் தேர்வு முறைகள் அந்தக் கருத்துக்கு முரணாகவே உள்ளன.\nகூடுதல் கல்லூரி நுழைவுத் தேர்வுகள்: பள்ளித் தேர்வுகளோடு புதிதாக, அனைத்துத் துறைகளுக்குமான கல்லூரி சேர்க்கைகளுக்குப் பொது நுழைவுத்தேர்வுகளை அறிமுகப்படுத்துவது, மாணவர்களுக்கு கூடுதலாக மற்றொரு தேர்வைச் சேர்ப்பது மட்டுமின்றி, அத்தகைய தேர்வுகளை நன்றாக எழுதுவதற்கான பயிற்சி வகுப்புகளில்கூட சேர முடியாத விளிம்புநிலைச் சமூக மாணவர்களுக்கு பாகுபாடு காட்டுவதாகவும் ஆகிவிடும்.\nகல்வியில் பெண்கள்: தேசிய கல்விக் கொள்கையில், பள்ளிகள் மற்றும் உயர்கல்வியில் பெண்களின் வருகைப் பதிவு விகிதத்தை அதிகரிக்கச் செய்வதற்கான முன்னேற்பாடுகள் மிகக் குறைவாகவே உள்ளன. அனைத்துப் பிரிவுகளுக்கும் பன்முக மதிப்பீட்டு முறைகள், விருப்பத்தின் அடிப்படையில் தொழில் பயிற்சிகள், பொதுத் தேர்வுகள் ஆகியவற்றைக் கொண்ட கட்டமைப்பு, ஒரு பெண்குழந்தை தனது கனவுகளைப் பின்தொடரத் தடையாகவே செயல்படும்.\nஇடஒதுக்கீடு பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை: தேசிய கல்விக் கொள்கையில் சமூகரீதியாகப் பிற்படுத்தப்பட்ட - தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. வரலாற்று ரீதியாக ஒடுக்கப்பட்ட பிரிவினர் தரமான கல்வியைப் பெறுவதற்குரிய சமவாய்ப்பை உறுதி செய்வதற்குத் தேவையான வழிமுறைகள் தவிர்க்கப்படுவது நாட்டில் உள்ள கோடிக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்திற்கும், ஒட்டுமொத்தமாக நமது தேசத்தின் முன்னேற்றத்திற்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடிய நடவடிக்கையாகும்.\nதொழில் பயிற்சி அறிமுகம்: தேசிய கல்விக் கொள்கையில் தொழில் பயிற்சிகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது, குலக்கல்வி முறையை ஊக்குவிக்கும் மற்றொரு வழியாகும். இந்தத் திட்டம் தமிழ்நாட்டில் அமல்படுத்தப்பட்டுத் தொடக்கத்திலேயே தோல்வியடைந்ததால், அது ரத்து செய்யப்பட்டது. இந்த நடவடிக்கை, கி��ாமப்புற மாணவர்களைக் கல்வி பெறவிடாமல் வெளியேற்றுவதுடன், சாதி அடிப்படையிலான பரம்பரைத் தொழில்கள் மற்றும் சாதிப் படிநிலைகளை வலுப்படுத்தும்.\nஅரசுப் பள்ளிகளை இணைத்தல்: அரசுப் பள்ளிகளை மாணவர்கள் சேர்க்கை எண்ணிக்கை அடிப்படையில் வளாகங்களாக இணைப்பதற்கான உத்தேசத் திட்டம் கிராமப்புற மற்றும் தொலைதூரப் பகுதிகளில் உள்ள பள்ளிகளின் எண்ணிக்கையைக் குறைக்கும். இது தொலைவு மற்றும் பயணத் தடைகளின் காரணமாக லட்சக்கணக்கான மாணவர்கள் பள்ளிகளில் இருந்து வெளியேற வழிவகுக்கும்.\nதொழில்நுட்ப உதவியுடன் இணையவழி கற்றல்: தமிழ்நாட்டில் மட்டும் 1.3 கோடி மாணவர்களில் 60% பேர் கிராமப்புறங்களில் உள்ளனர். தமிழ்நாட்டிலும், நாட்டின் பிற பகுதிகளிலும், கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களுக்கிடையில் தற்போதுள்ள தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு இடைவெளியைக் கருத்தில் கொள்ளாமல்; தொழில்நுட்ப உதவியுடன் கற்றல்முறை மீது தேசிய கல்விக் கொள்கை அதிக கவனம் செலுத்துவது, தொழில்நுட்பவழிக் கல்வி கற்றலுக்கான வாய்ப்பை அனைவரும் பெறுவதில் உள்ள சிக்கல் கவனத்தில் கொள்ளப்படாததையே காட்டுகிறது.\nஅதீத மையப்படுத்தப்பட்ட ஒழுங்குமுறை அமைப்பு: அனைத்து உயர்கல்வி நிறுவனங்களையும், அரசு நடத்தும் நிறுவனங்களையும் ஒரே ஒழுங்குமுறை அமைப்பின் கீழ் சேர்ப்பது மாநிலத்தின் பங்கு மற்றும் உரிமைகளின் மதிப்பைக் குறைப்பதுடன் நாட்டின் கூட்டாட்சித் தன்மைக்கு எதிரான செயல்பாடுகளாகும்.\nதனியார் பங்களிப்புக்கு முன்னுரிமை: அரசு நடத்தும் கல்வி நிறுவனங்களை விடத் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு அதிக அளவு தன்னாட்சி அதிகாரமும், செயல்படுவதற்கான சுதந்திரமும் வழங்கப்படுகின்றன. கட்டுப்பாடுகளும் ஒழுங்குமுறைகளும் இன்றி, பொதுக் கல்வி நிறுவனங்களுக்கு இணையாகத் தனியார் கல்வி நிறுவனங்கள் செயல்பட அனுமதிப்பதன் மூலம் கல்வித் துறையைத் தாராளமயமாக்குவது, கல்வியை வணிகமயமாக்குவதுடன், ஏற்றத்தாழ்வுகளையும் அதிகரிக்கும்.\nதன்னாட்சி நிறுவனங்களின் இணைப்பு: செம்மொழித் தமிழாய்வு நிறுவனங்களைப் பல்கலைக்கழகங்களுடன் இணைப்பது, செம்மொழியாம் தமிழ் மொழிக்கு இழைக்கப்படும் கடும் அநீதியாகும். மேலும், இது தமிழக மக்களின் பெருமிதத்தையும், பெருமையையும் இழிவுபடுத்துவதாகும். இந��த நடவடிக்கை முன்னுரிமையின் அடிப்படையில் மாற்றியமைக்கப்பட வேண்டும். மேலும் தமிழ் மொழியின் வளமான வரலாறு, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தைத் தொடர்ந்து பாதுகாக்கவும், ஊக்குவிக்கவும், மாநில அரசு அனுமதிக்கப்பட வேண்டும்.\nஇதுபோன்ற அனைத்து நடவடிக்கைகளின் மூலம் தேசிய கல்விக் கொள்கை 2020 இந்தியாவில் கல்வியை முன்னேற்றும் நோக்கத்துடன் வடிவமைக்கப்படவில்லை என்பது தெளிவாகிறது. அரசியலமைப்பு, கூட்டாட்சி மற்றும் சமூகநீதிக்கு எதிரான இந்தக் கொள்கை, இதுவரை நம் நாடு கல்வியில் அடைந்த முன்னேற்றத்திற்கு அதிகத் தீங்கையே விளைவிக்கும். மத்தியில் அதிகாரத்தை குவித்தல், மாநிலங்களின் குரல்களைப் புறக்கணிக்கத்தல் ஆகிய இத்தகைய முடிவுகள், இந்த நாட்டுக் குடிமக்களின் நலன்களுக்கு எதிரானவை.\nசமூகநீதியைக் காக்க உறுதிபூண்ட ஒரு கட்சியின் தலைவர் மற்றும் அனைவருக்கும் சம வாய்ப்புகளைக் கொண்ட ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்பும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருபவன் என்ற முறையில், தேசிய கல்விக் கொள்கை 2020, நம் நாட்டின் அடிப்படையான மதிப்பீடுகள் அனைத்தையும் சிதைக்கக் கூடிய வகையில் உள்ளதாகவே நான் நம்புகிறேன். நாடு முழுவதும் உள்ள நமது குழந்தைகள் அனைவருக்கும் உத்தரவாதம் அளிக்கப்பட்ட கல்வி உரிமையை உறுதிப்படுத்தவும், அதனை நீங்கள் முழுமையாக உணரவும் கீழ்க்கண்ட கோரிக்கைகளை நான் முன்வைக்கிறேன்.\n1. நம் நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள குடிமக்களின் வாழ்க்கையைப் பாதிக்கும் இந்தக் கொள்கை குறித்து விவாதிக்க மற்றும் விமர்சன ரீதியாக பகுப்பாய்வு செய்ய, மாநிலங்கள் மற்றும் மத்தியில் இருந்து தொடர்புள்ள அனைத்துத் தரப்பினரும் பங்கேற்பதற்கான ஓர் ஆலோசனைச் செயல்முறையை மீண்டும் நிறுவுங்கள்.\n2. தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ மறுவடிவமைத்து, நாடாளுமன்ற அமர்வின் மூலம், நமது நாட்டின் நாடாளுமன்ற ஜனநாயகம், கூட்டாட்சிமுறை மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய நடைமுறையை உத்தரவாதப்படுத்துதல் ஆகியவற்றை மீண்டும் உறுதிப்படுத்துங்கள்.\nநமது அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள உரிய செயல்முறைகளைப் பின்பற்றுவதற்கு உகந்த சூழ்நிலை ஏற்படும் வரை தேசியக் கல்வி கொள்கை 2020-ஐ நடைமுறைப்படுத்தும் முடிவை நிறுத்தி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த விவா��ம் மற்றும் கலந்துரையாடல் செயல்முறைகள் நமது ஜனநாயகத்தின் வெற்றிகரமான செயல்பாட்டிற்கு மையமானவையாகவும், நாடு முழுவதும் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் நலன் பயக்கக் கூடியவையாகவும் இருக்கும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.\nஒரு பந்தில் 286 ரன்கள் எடுத்த சுவாரஸ்ய சாதனை\nகாதலியை கரம்பிடிக்கும் ‘கலக்கப்போவது யாரு’ பிரபலம்\nசென்னையில் பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் அசத்தலான மூலிகை பூங்கா...\nதமிழகத்தில் கொரோனா தொற்று 3000-க்கும் கீழ் குறைந்தது\nKXIPvsSRH | பஞ்சாப் கடைசி ஓவரில் த்ரில் வெற்றி\n13 மாவட்டங்களில் மூன்று நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு\nஇன்றும் குறைந்தது தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன\nவிஜய் படத்திலிருந்து விலகினார் ஏ.ஆர்.முருகதாஸ்\nதேசியக் கல்விக் கொள்கை மாநிலங்களின் அதிகாரத்தைக் குறைக்கிறது - பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்\nவங்கி காசோலையை கலர் ஜெராக்ஸ் எடுத்து புதுவிதமான மோசடியில் ஈடுபட்ட பெண்..\nகணவரிடம் வீடியோ கால் பேசிக்கொண்டே மனைவி விஷமருந்தி தற்கொலை\nகன்னியாகுமரி: உயரதிகாரிகள் பாலியல் தொந்தரவு செய்வதாக பெண் மருத்துவர் பகீர் புகார்\nதிருமாவளவன் தனது கருத்தினை திரும்ப பெற்றுக்கொள்வது சரியாக இருக்கும் - அமைச்சர் கடம்பூர் ராஜூ\nSRHvsKXIP | பரபரப்புக்கு பஞ்சமில்லாத பஞ்சாப்... கடைசி ஓவரில் த்ரில் வெற்றி\nவங்கி காசோலையை கலர் ஜெராக்ஸ் எடுத்து புதுவிதமான மோசடியில் ஈடுபட்ட பெண்..\nகணவரிடம் வீடியோ கால் பேசிக்கொண்டே மனைவி விஷமருந்தி தற்கொலை\nகன்னியாகுமரி: உயரதிகாரிகள் பாலியல் தொந்தரவு செய்வதாக பெண் மருத்துவர் பகீர் புகார்\nகனமழை, வெள்ளத்தால் தத்தளிக்கும் பெங்களூரு நகரம் - ஏராளமான வீடுகள் வெள்ள நீரில் மூழ்கின\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00676.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/business/business-news/government-not-to-release-consumer-expenditure-survey-now/articleshow/72083923.cms", "date_download": "2020-10-24T21:38:27Z", "digest": "sha1:GJCWCKJD272YIRTYVVWTQZTVVOR4SEG6", "length": 14988, "nlines": 101, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Consumer spending: உண்மையை மூடி மறைக்கிறதா மத்திய அரசு\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\nஉண்மையை மூடி மறைக்கிறதா மத்திய அர��ு\n2017-18ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் நுகர்வோர் செலவினம் குறித்த விவரங்களை இப்போது வெளியிடப்போவதில்லை என்று மத்திய அரசு பின்வாங்கியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nஉண்மையை மூடி மறைக்கிறதா மத்திய அரசு\nதனிநபர் மாதாந்திரச் செலவு 2017-18ஆம் ஆண்டில் ரூ.1,446 ஆகக் குறைந்துவிட்டதாகத் தகவல்.\nமொத்த உள்நாட்டு உற்பத்தி கணக்கீட்டுக்கான அடிப்படை ஆண்டை மாற்றத் திட்டம்.\nஇந்தியக் குடும்பங்கள் செய்யும் செலவுகள் குறித்த கள ஆய்வு அறிக்கையை மத்திய புள்ளியியல் அலுவலகம் தயாரித்துள்ளது. இந்த அறிக்கை நவம்பர் 19ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதற்கு முன்னரே இந்த அறிக்கையின் சாராம்சம் சில ஊடகங்களில் வெளிவந்திருந்தது. அத்தகவல்கள் அதிகாரப்பூர்வமற்றதாக இருந்தாலும், அதில் வெளியான தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக இருந்தன.\nசெலவு செய்யத் தயங்கும் இந்தியர்கள்: பணம் இல்லையோ\nகடந்த 40 ஆண்டுகளில் முதன்முறையாக இந்தியாவில் நுகர்வோர் செலவுகள் மிகப் பெரிய சரிவைச் சந்தித்ததாகத் தகவல் கசிந்தது. இந்தியாவில் தனிநபர் ஒருவரின் மாதாந்திரச் செலவு 2017-18ஆம் ஆண்டில் ரூ.1,446 ஆகக் குறைந்துவிட்டதாகவும், 2011-12ஆம் ஆண்டில் நுகர்வோர் செலவு ரூ.1,501 ஆக இருந்ததாகவும் அதில் கூறப்பட்டிருந்தது.\n ஏற்றுமதியும் போச்சு... இறக்குமதியும் போச்சு\nநுகர்வோர் செய்யும் செலவுகள் 3.7 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், கிராமப்புறங்களில்தான் நுகர்வோர் செய்யும் செலவு 8.8 சதவீதம் வீழ்ச்சியைச் சந்தித்திருக்கிறது. இத்தகவல்கள் வெளியான பிறகு மத்திய அரசின் மீது பல்வேறு தரப்பிலிருந்து விமர்சனக் கற்கள் விழத் தொடங்கின. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராகுல் காந்தி இதுதொடர்பாகக் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.\nஅடிமேல் அடிவாங்கும் இந்தியப் பொருளாதாரம்\nஇந்நிலையில் நுகர்வோர் செலவுகள் தொடர்பான ஆய்வறிக்கையை இப்போது வெளியிடப்போவதில்லை என்று மத்திய அரசு பல்டி அடித்துள்ளது. தரவுகளின் தரத்தில் குறைபாடு இருப்பதால் வெளியிடும் காலத்தைத் தள்ளிவைப்பதாக மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் அறிவித்துள்ளது.\nஇது தற்காலிகம்தான்... பொருளாதாரம் கண்டிப்பா வளரும்\nஇந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கான புதிய கணக்கீட்டில் 2017-18ஆம் ஆண்டை அடிப்படை ஆண்டாக எடுத்துக்கொள்ளக்கூடாதென்று சிறப்பு நிபுணர்கள் குழு பரிந்துரைத்ததாகவும் மத்திய அரசு காரணம் கூறியுள்ளது. இந்தக் கள ஆய்வானது 2017 ஜூலை முதல் 2018 ஜூன் வரையில் 75 சுற்றுகளாக மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nஇந்தியாவுல பணத்த போடுங்கப்பா... பிரிக்ஸ் நாடுகளை அழைக்கும் மோடி\nஆய்வு முடிவுகள் அரசுக்குப் பின்னடைவு ஏற்படுத்துவதாக இருப்பதால் அந்த அறிக்கையை வெளியிடாமல் மத்திய அரசு மூடி மறைப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது. பொருளாதார மந்தநிலையிலிருந்து மீள முடியாமல் இருக்கும் மத்திய அரசுக்கு இது மேலும் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 விற்பனை தொடங்கியது இந்த Big Billion Day sale-ல் வாங்கச் சிறந்த ஸ்மார்ட்போன்\n5 ரூபாய், 10 ரூபாய் நாணயம் இருந்தால் ஒரு கோடி சம்பாதிக்...\nரூ.10,000 இருந்தால் போதும்... மாதம் ரூ.50,000 சம்பாதிக்...\nஆதார் கார்டில் பெயர் மாற்றம்: என்ன செய்ய வேண்டும்\nஒரு ரூபாய் நாணயம் இருக்கா உங்களுக்கு ரூ.25 லட்சம்\n ஏற்றுமதியும் போச்சு... இறக்குமதியும் போச்சு\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nசெய்திகள்வயிற்றில் பிள்ளையோடு உயிருக்கு போராடும் லேகா பிழைப்பாரா - சந்திரலேகா சீரியல் அப்டேட்\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 விற்பனை தொடங்கியது இந்த Big Billion Day sale-ல் வாங்கச் சிறந்த ஸ்மார்ட்போன்\nஉலகம்கொரோனா என பெயர் வைத்துக்கொண்டு இவர் படும் பாடு\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 உங்கள் வாழ்வை #FullOn Festive ஆக்க வந்துவிட்டது : 64MP கேமரா, டிஸ்பிளே மற்றும் பல அம்சங்கள்\nகோயம்புத்தூர்சிறுமிகளுக்கு ஆபத்தான நகரமாக மாறும் கோவை\nதிருநெல்வேலிஅரசு கொடுத்த பசுமை வீட்டில் சொகுசாக சூதாட்டம், அதிர்ந்துபோன அதிகாரிகள்\nஇந்தியாதேவைப்பட்டால் காங்கிரஸை எதிர்த்து போராடுவேன்: ராகுல் காந்தி அதிரடி\nதிருநெல்வேலிஸ்டாலின் முதல்வர், ராகுல் பிஎம் இப்போது கூறுவது சஞ்சய் தத்\nஉலகம்ட்ரம்ப்னு ஒருத்தருக்கு ஓட்டு போட்டேன்: ட்ரம்ப் குசும்பு\nபிக்பாஸ் தமிழ்Bigg Boss 4 Highlights: விளாசிய கமல், சுரேஷ் சக்ரவர்த்த���க்கு குவிந்த ஆதரவு\nடெக் நியூஸ்இந்த தீபாவளிக்கு ரூ.25,000 க்குள்ள எந்த போன் வாங்கலாம்\n அப்போ உடற்பயிற்சிக்கு பின் இந்த 4 விஷயத்த பண்ணுங்க...\nமகப்பேறு நலன்கர்ப்பிணி : கர்ப்பகாலத்தில் பெண் உறுப்பை ஷேவிங் செய்யலாமா\nமீம்ஸ்CSK vs MI, அனல் பறக்கும் மீம்ஸ், ஓப்பனிங் இறங்கி 200 அடிக்க காத்திருக்கும் சிங்கம் ஜாதவ்\nடிப்ஸ்கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து பைக்குகளை சுத்தம் செய்வது எப்படி..\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00676.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/cineevents/2019/09/27175651/Dhruv-Vikram-turns-singer.vid", "date_download": "2020-10-24T21:28:13Z", "digest": "sha1:H5SXYBV7A4MTRJWT4XHYNBWMSWVDRARK", "length": 4073, "nlines": 127, "source_domain": "video.maalaimalar.com", "title": "மாணவர்கள் மத்தியில் பாட்டு பாடி அசத்திய துருவ் விக்ரம்", "raw_content": "\nநான் கடவுள் நம்பிக்கை இல்லாதவனா\nமாணவர்கள் மத்தியில் பாட்டு பாடி அசத்திய துருவ் விக்ரம்\nதிரையுலகம் இனிமேல் இப்படித்தான் - ஆர்.வி.உதயகுமார் பரபரப்பு\nமாணவர்கள் மத்தியில் பாட்டு பாடி அசத்திய துருவ் விக்ரம்\nஎனக்கு கிடைச்சது அவருக்கு கிடைச்சிருந்தா - துருவ் விக்ரம்\nஅவர் இல்லைனா ஆதித்யா வர்மா இல்ல - துருவ் விக்ரம்\nபதிவு: அக்டோபர் 22, 2019 15:39 IST\nதுருவ் விக்ரம் படத்தில் யூடியூப் பிரபலம்\nமுதல் அடியை எடுத்து வைக்கும் துருவ் விக்ரம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00676.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/138815/", "date_download": "2020-10-24T20:28:36Z", "digest": "sha1:QRSS27LGY7PFSNCQDDOGDLNFOTOHBWFS", "length": 23919, "nlines": 111, "source_domain": "www.jeyamohan.in", "title": "நீருடன் உறவாடல் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு பொது நீருடன் உறவாடல்\nகாட்டாறுகளைப் பற்றிய ஒரு ஈர்ப்பு எனக்கு எப்போதுமுண்டு. அவை ரகசியமானவை என்று தோன்றும். காட்டில் நாம் பார்க்கும் பெரும்பாலான சிற்றாறுகள் வெறும் நீர்த்தடங்களாகவே காட்சியளிக்கின்றன. அவை பெருகும்போது நாம் பெரும்பாலும் காட்டுக்குள் செல்வதில்லை. அவற்றின் ஒரு முகத்தை மட்டுமே நாம் பார்க்கிறோம்\nமழைக்காடுகளில் காட்டாறுகளிலும் நீரோடைகளிலும் எப்போதும் கொஞ்சம் நீர் இருக்கும். நீர்தழுவிய வடுக்கள் கொண்ட பெ���ும்பாறைகளின் நடுவே நுரைத்து ஒலித்து இறங்கிக்கொண்டிருக்கும். நீர்ப்படலம் பரவிச்சொட்டும் இலைகள் சூழ ஓடையாக வழியும். பாசிப்படலம் மூடிய வழுக்குக் கற்பாதைகளில் நடந்து அவற்றை அடையலாம்\nஆனால் அவை அபாயகரமானவை. காட்டில் குடிநீர் இருக்குமிடமே விலங்குகள் அதிகமாக புழங்கும் பகுதி. யானைகள் சிறுத்தைகள் சாதாரணமாகக் காணலாம். புலியைக்கூட கண்டிருக்கிறோம். பாம்புகளும் அங்கேதான் நிறைய இருக்கும், குறிப்பாக விரியன்கள்.\nதமிழகத்தின் வரண்ட காடுகளில் கோடைகாலத்தில் இந்த காட்டாறுகள் வெறுந்தடங்கள். பாறைகளில் உப்புபடிந்த அடுக்கடுக்கான எல்லைகள் சென்ற நீரின் அளவை காட்டும். உருளைப்பாறையின் தசைமென்மை அந்த பெருக்கின் விசையை காட்டும். நீர் சென்ற இடங்களில் மென்மணலும் பொருக்கு மணலும் படிந்திருக்கும். சில இடங்களில் ஊற்றுபோல நீர் தேங்கியிருப்பதும் உண்டு.\nஆனால் ஓடைகளில் நீர் இல்லையென்றாலும் மண்ணுக்கு அடியில் நீர்ப்பெருக்கு உண்டு என்பதை சூழ்ந்திருக்கும் மரங்களின் வன்மை காட்டும். பெரும்பாலும் நீர்மருது போன்ற பேருருக்கொண்ட நீர்மரங்களே அங்கே நின்றிருக்கும்.கான்கிரீட் கோபுரம் போன்ற அடித்தூர் கொண்டவை, பருத்த கிளைவிரித்து நிழல்பரப்பி நின்றிருப்பவை.\nநீர் இருக்கும் இடங்களில் எப்படி அந்த மரங்கள் மட்டும் வளர்கின்றன தாவரவியலாளர் ஒரு விளக்கத்தை அளிக்கின்றனர். நீர் மரங்கள் நீரை நிறைய உறிஞ்சி , மென்மையான தசைத்தடி கொண்டு விரைவாக வளர்பவை. அவற்றுடன் மெல்ல வளரும் பிறமரங்கள் போட்டி போட முடியாது. நீர்மரங்கள் மேலெழுந்து வெயிலை மறைத்துவிடுவதனால் அதன்பின் கீழிருந்து வன்மரங்கள் எழுவதில்லை.\n நீர்மரங்கள் நீர்ப்பகுதிகள் மேல் காடு விரித்த பெருங்குடைகள். அங்கே வெயில் விழாதபடி அவை காப்பதனால்தான் நீர்த்தடங்களில் ஊற்றுகள் எஞ்சுகின்றன. கோடையில் மொத்தக் கானுயிரும் அந்த நீருற்றுகளையும் நீர்க்கசிவுகளையும் நம்பியே வாழ்கின்றன.\nகாட்டுக்கு தன்னை காப்பாற்றிக்கொள்ளத் தெரியும். அது பலகோடி ஆண்டுகளாக அவ்வண்ணம் பரிணாமம் அடைந்தது. காட்டில் நீரோடையின் அருகே உள்ள மரங்களை மட்டும் மனிதன் தொடர்ந்து வெட்டிக்கொண்டிருந்தால் போதும், ஐம்பதாண்டுகளில் முழுக்காடே அழிந்துவிடும். நீண்டகாலமாக அதைச் செய்துகொண்டிருந்தனர். ஏனென்றால் காட்டுக்குள் நீரோடை வழியாகச் செல்வது நல்ல பாதை. இன்று கொஞ்சம் கட்டுப்பாடு உருவாகியிருக்கிறது. அதற்கு நம் சூழியலாளர்களையே நன்றியுடன் எண்ணிக்கொள்ளவேண்டும்.\nகாட்டாறுகளின் பெருக்கு மிகக்குறைவாகவே மானுடக் கண்களால் பார்க்கப்படுகிறது. விலங்குகளும் அவற்றிலிருந்து விலகிவிடுகின்றன. ஏனென்றால் அவை எவ்வகையிலும் நம்பத்தக்கவை அல்ல. அவற்றைப்பற்றி அவையே எந்த உறுதியும் அளிக்கவியலாது. பாம்பென சென்றுகொண்டிருந்த நீரோடை யானைகளை புரட்டிச்செல்லவும்கூடும்\nஅவை பெருகுவது பெரும்பாலும் இருளில். இரவின் இருள் அல்லது மழையின் இருள். காட்டுக்குள் ஓலமிட்டபடி அவை ஓடி மெல்ல அடங்குகின்றன. ஒரு மாபெரும் நடனக்கலைஞனின் அக எழுச்சி கலையாகி, அவன் மட்டுமே அறியும்படி நிகழ்ந்து, தடமில்லாது மறைவதுபோல. காட்டாறுகளின் நீர் என்பது நம் கற்பனையில் பெருகுவதுதான், பெரும்பாலும்.\nஈரட்டி விடுதிக்குச் செல்லும் பாதையில் காட்டாறு குறுக்கிடுகிறது . ஆண்டில் எட்டுமாதம் மிகமெல்லிய நீர்க்கசிவே இருக்கும். மூன்றுமாதம் நீரோட்டம். அவ்வப்போது நீர்ப்பெருக்கு. அதன் சாதாரண தோற்றத்தைக் கண்டு மதிப்பிட்டு ராஜமாணிக்கம் கட்டிய பாலம் ஒரே ஆண்டில் துண்டு துண்டுகளாக சிதறியது. அடுத்த பாலம் இப்போது இருக்கிறது. ஆனால் அதுவும் அடியில் அத்தனை வலுவாக இப்போது இல்லை\nமழை பெய்துகொண்டிருந்தது. நானும் கிருஷ்ணனும் ஈஸ்வரமூர்த்தியும் அந்தியூர் மணியும் பேசிக்கொண்டிருந்தோம். நீரின் பேரோசை கேட்டது. மழையின் ஓலம் காட்டை மூடியிருந்ததை மீறி எழுந்த முழக்கம். நாங்கள் சென்று பார்த்தபோது காட்டாறு கொந்தளித்துக்கொண்டிருந்தது. செந்நிற நீரின் ஆர்ப்பரிப்பு, கொப்பளிப்பு, குழைவு, அலைக்கழிவு, சுருள்வு, நீள்வு, ஒசிவு, வளைவு.\nநீரை நோக்கிக்கொண்டே இருக்கலாம்.மிக அடிப்படையான ஒரு நிகழ்வு அது என தோன்றும். இயற்கையின் அசைவுகளே அடிப்படையானவை. அவற்றை நகல்செய்யும் அசைவுகள் அடுத்த படி. அவை புறத்தே நிகழ்கையில் நம் அகத்திலும் நிகழத் தொடங்குகின்றன. நம் எண்ணங்களும் அந்த அசைவுகளை அடைகின்றன. கொப்பளிக்கும் நீருடன் நின்று அகம் கொப்பளிப்பதுதான் அருவிகளும் காட்டாறுகளும் அளிக்கும் அனுபவம்.\nநீரின் அசைவையே நோக்கிக்கொண்டு நின்றிருந்தேன். அசைவனவற்றை ஒரு கணத்தில் அசைவ��்றவையாகவும் காண்கிறது நம் கண்- அல்லது நம் அகம். ஒரு ரகசிய காமிரா. நீரில் அடிக்கடி அது நிகழும். அப்போது மலரிதழ் போல, பட்டாடை போல, பளிங்குக்கல் போல நீர் தோன்றுகிறது. ஒருகணம் அந்த மாயத்தை காட்டி உடனே அசைவென்று தன்னை ஆக்கிக்கொள்கிறது.\nஇயற்கையுடன் இரண்டு உறவுகளையே மனிதன் கொள்ளமுடியும். அதை நோக்கி ஊழ்கத்தில் அமரலாம், அதனுடன் விளையாடலாம். பலரும் வழக்கமாகச் செய்வது, தன் அகத்தை இயற்கையின்மேல் ஏற்றிக்கொள்வதுதான். துயரை, சலிப்பை, கேளிக்கையை அல்லது பயன்பெறு நோக்கை. அது இயற்கையுடனான உறவாடல் அல்ல, இயற்கையை வெளியே நிறுத்தி தன்னுடன் தான் உறவாடல் மட்டுமே.\nமுந்தைய கட்டுரைடார்த்தீனியம்- கடிதங்கள் 3\nகவி [சிறுகதை] மணி எம்.கே.மணி\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை ��ேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00676.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=2805", "date_download": "2020-10-24T20:26:00Z", "digest": "sha1:ETAY562PYEXSXHBHXZJIMX727GJFQ5QL", "length": 39100, "nlines": 157, "source_domain": "puthu.thinnai.com", "title": "ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 1 | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 1\nஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா\nதமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா\n“மனித இனத்தின் நன்மைக்காகக் கிளர்ச்சி செய்யவும், மதக் கோட்பாடுளை எதிர்க்கவும், வாலிபரைத் தம் வசப்படுத்தவும் மேதைகளுக்கு உரிமை அளிக்க வேண்டும்.”\nஜார்ஜ் பெர்னாட் ஷா (The Sanity of Art)\n“மாது ஒருத்தி மறுமுறைத் திருமணம் செய்து கொள்வதற்குக் காரணம் அவள் முதல் கணவனை முற்றிலும் வெறுத்ததே ஆடவன் மீண்டும் திருமணம் புரிவதற்குக் காரணம் முதல் மனைவி மீது அவனுக்கு மிக்க மோகம் இருந்ததால் ஆடவன் மீண்டும் திருமணம் புரிவதற்குக் காரணம் முதல் மனைவி மீது அவனுக்கு மிக்க மோகம் இருந்ததால் மாதர் தமது அதிட்டத்தை முயன்று பார்ப்பவர். ஆடவர் சூதாடிப் பார்ப்பவர் மாதர் தமது அதிட்டத்தை முயன்று பார்ப்பவர். ஆடவர் சூதாடிப் பார்ப்பவர் \nநாடக ஆசிரியர் பெர்னாட் ஷாவைப் பற்றி :\nஜார்ஜ் பெர்னாட் ஷா அயர்லாந்தின் தலைநகர் டப்ளினில் 1856 ஆம் ஆண்டில் ஜார்ஜ் கார் ஷா & லுஸிண்டா எலிஸபெத் ஷா இருவருக்கும் பிறந்தவர். அவரது அன்னை ஆப்ரா (Opera) இசை யரங்குப் பாடகி, வாய்க்குரல் பயிற்சியாளி. தந்தையார் தோல்வியுற்ற வணிகத் துறையாளர். வறுமையி லிருந்து குடும்பத்தை விடுவிக்க முடியாத பெருங் குடிகாரர். இருபது வயதில் பெர்னாட் ஷா அன்னையுடன் லண்டனுக்குச் சென்றார். அங்கே தாயார் இசைத்தொழில் மூலம் ஊதியம் பெற்றுக் குடும்பத்தை நடத்திக் கொண்டு வந்தார். நிரம்ப இலக்கிய நூற் படைப்பு களைப் படித்து வந்த பெர்னாட் ஷா, முதலில் ஐந்து தோல்வி நாடகங்களை எழுதினார். பிறகு நாடக மேடை உலகில் புகுந்து மற்றவர் நாடகங்களைக் கண்டு 1894 இல் “சனிக்கிழமை கருத்திதழில்” (Saturday Review) நாடகங்களைப் பற்றித் திறனாய்வு செய்து எழுதி வந்தார். அப்போது பொத���வுடைமைக் கோட்பாடில் ஈடுபாடு மிகுந்து பிரதம மேடைப் பேச்சாளாராகவும் உரைமொழி ஆற்றினார்.\nஅவர் எழுதிய சிறப்பான நாடகங்கள்: பிக்மாலியன் (Pygmalion), ஜோன் ஆஃப் ஆர்க் (Saint Joan), மனிதன் & உன்னத மனிதன் (Man & Superman), ஆப்பிள் வண்டி (The Apple Cart), டாக்டரின் தடுமாற்றம் (The Doctor’s Dilemma), மெதுசேலாவுக்கு மீட்சி (Back to Methuselah), மேஜர் பார்பரா (Major Barbara), கோடீஸ்வரி (Millionairess), இன்பியல் நாடகங்கள் (Plays Pleasant), துன்பியல் நாடகங்கள் (Plays Unpleasant), தூயவருக்கு மூன்று நாடகங்கள் (Three Plays for Puritans), நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House), ஆயுத மனிதன் (ஊழ் விதி மனிதன்) (The Man of Destiny) (1898) போன்றவை. ஐம்பது ஆங்கில நாடகங்கள் எழுதிய பெர்னாட் ஷாவுக்கு 1925 இல் இலக்கிய நோபெல் பரிசு அளிக்கப்பட்டது.\nமேஜர் பார்பரா நாடகத்தைப் பற்றி :\nஇந்த நாடகம் ‘ஏழ்மைக் காப்பணிச் சேவகி’ மேஜர் பார்பரா (Major of Salvation Army) வாழிவில் நேர்ந்த வெற்றி, தோல்வியைப் பற்றியது. அவள் புரிந்த அரிய சமூகத் தொண்டில் இயற் பாடுக்கும், மெய்ப்பாடுக்கும் (Idealism & Realism) இடையே ஏற்பட்ட ஒரு போராட்டத்தைப் பற்றியது. அந்தத் தொண்டுக்கு ஆதரவாக நிதி உதவி செய்யும் அவளது இராணுவ ஆயுத உற்பத்தித் தந்தை ஆன்ரூ அண்டர்ஷா·ப்ட் (Andrew Undershaft) மற்றும் பார்பராவை மணக்கப் போகும் கிரேக்கப் பேராசியர் அடால்ஃபஸ் குஸின்ஸ் (Adolphus Cusins) ஆகியோருடன் பார்பரா போராடுவதை விளக்குவது. “நமது கொடுமைகளில் கோரமானது, குற்றங்களில் கொடூரமானது மானிட ஏழ்மை. மற்ற தேவை ஒவ்வொன்றையும் நாம் தியாகம் செய்து, நமக்கு முதற் கடமையாக இருக்க வேண்டியது மனிதர் ஏழ்மையை இல்லாமல் நீக்குவதே,” என்று மேஜர் பார்பரா நாடகத்தின் முன்னுரையில் பெர்னாட் ஷா கூறுகிறார். மேஜர் பார்பரா நாடகப் படைப்பின் அழுத்தமான குறிக்கோளும் அதுவே.\nவறுமையைப் போக்காது வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் மனித இனம் வெறுக்கத் தக்கது என்று சாடுகிறார் பெர்னாட் ஷா. ஏழ்மை நீக்கப் பாடுபடும் காப்புப் படைச் சேவகி மேஜர் பார்பராவைச் சமூகம் ஆதரிக்க வேண்டுமா அல்லது அவளை ஒதுக்கி விட வேண்டுமா என்று நம்மைக் கேட்கிறார் பெர்னாட் ஷா ஆயுத உற்பத்தியில் கோடிக்கணக்கானப் பணச் சேமிப்பையே மதமாகக் கருதும் அவளது தந்தை, ஏழ்மைக் காப்பணிக்கு நிதி உதவி செய்வது நியாயமா அல்லது தவறா என்ற முரணான ஒரு வினாவை எழுப்புகிறது நாடகம் ஆயுத உற்பத்தியில் கோடிக்கணக்கானப் பணச் சேமிப்பையே மதமாகக் கர���தும் அவளது தந்தை, ஏழ்மைக் காப்பணிக்கு நிதி உதவி செய்வது நியாயமா அல்லது தவறா என்ற முரணான ஒரு வினாவை எழுப்புகிறது நாடகம் போருக்கு ஆயுதங்கள் உற்பத்தி செய்து செல்வம் பெருத்து வலுவாக, பாதுகாப்பாக, நலமாக மனித இனம் ஆடம்பரத்தில் வாழ வேண்டுமா அல்லது அன்பு, மதிப்பு, சத்தியம், நியாயம் என்ற அடிப்படை அறநெறியில் எளிமையாக மனிதர் வாழ வேண்டுமா என்று நாடகக் கதா நாயகர் நம்மை எல்லாம் கேட்கிறார்.\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Salvation Army Major) மேஜர் பார்பரா, தனக்குத் தெரியாமல் அவளது கிறித்துவக் குழுவினர், இராணுவ ஆயுதங்கள் உற்பத்தி செய்யும் அவளது தந்தை யிடமிருந்து நிதிக் கொடை ஏற்றுக் கொண்டதைக் கேட்டுப் பெருங் குழப்பம் அடைகிறாள். ஆரம்பத்தில் ஏழ்மைக் காப்பணி ஆயுத வணிகரிட மிருந்து ஏராளமான நிதியைப் சன்மானமாகப் பெற்றுக் கொள்வது முற்றிலும் தவறென்று பார்பரா கருதுகிறாள். ஆனால் அப்படி நாடக வாசகர் கருத வேண்டுமென்று பெர்னாட் ஷா விரும்பவில்லை அவர் முன்னுரையில் அறக் கட்டளையாளர் நிதிக் கொடையைத் தூய சேமிப்பாளர் மூலம்தான் பெற வேண்டும் என்னும் கருத்து நகைப்புக்குள்ளானது என்று தள்ளி விடுகிறார். எந்த வகைச் சேமிப்பாயினும் அற நிலையங்கள் பெற்றுக் கொள்ளும் நிதிக் கொடைகளை மக்கள் நல்வினைகளுக்குப் பயன் படுத்தலாம் என்று பெர்னாட் ஷா ஆதரவு தருகிறார். “பிசாசுவிட மிருந்து கூட நன்கொடையைப் பெற்றுக் கொண்டு கடவுளின் கரங்களில் கொடுக்க வேண்டும்”, என்று ஆலோசனை கூறுகிறார். நாடக முடிவில் வறுமையில் வாடுவோர் கைவசம் நிரம்பப் பணம் இருந்தால் பசி, பட்டினியின்றி நிம்மதியாய் வாழ இயலும் என்று மேஜர் பார்பரா அமைதி அடைகிறாள்.\nமிஸ் பார்பரா பீரங்கி உற்பத்திச் செல்வந்தர் ஆன்ரூவுக்குப் பிறந்த ஓர் பூரணப் பண்பியல் புதல்வி (An Idealistic Daughter). சல்வேசன் ஆர்மிக்கு மேஜரான (Major in the Salvation Army) பார்பரா தன் தந்தை போன்ற பண முதலைகளுக்கு எதிராகப் போராடுவதில் தீவிரமாக ஈடுபடுபவள். அவளை வழிபடும் காதல் ரோமியோ அடால்·பஸ் (Adolphus) ஒரு கிரேக்கப் பேராசிரியர். அடால்ஃபஸின் மோகப் பொழுது போக்கில் பங்கு கொள்ள பார்பராவுக்கு நேரமில்லை, சல்வேசன் ஆர்மி உறுப்பினர் சிலர் அவளது பணக்காரத் தந்தையிடமிருந்து பெருந் தொகையைச் சன்மானமாகப் பெற்றதை அறிந்து பார்பரா அதிர்ச்சி அடைகிறாள்.\nசிந்திக்க வைக்கும் முரணான இத்தகைய பிரச்சனைகளே மேஜர் பார்பராவில் புத்துணர்வோடு இன்பியல் நாடகமாக உருவெடுக்கிறது. தீப்பறக்கும் தர்க்க வசனங்கள் இங்குமங்கும் மின்னல்போல் அடிக்கின்றன, பெண்மணி மேஜர் பார்பரா நாடக மேதை ஜார்ஜ் பெர்னாட் ஷா ஆக்கிய உன்னத படைப்புப் தலைவி, உள்ளத்தைத் தொடும் நாயகி என்று ஆங்கில நாடக விமர்சகர் பலர் கூறுகிறார். ஆங்கில நாடக உலகிலே சிந்தனையைத் தூண்டும் சமூகச் சேவகி மேஜர் பார்பரா நாடகப் படைப்பைப் போற்றுபவர் பலர் இருக்கிறார் என்பது தெரிய வருகிறது.\n1. மேஜர் மிஸ். பார்பரா அண்டர்ஷா·ப்ட் (Major Ms. Barbara Undershaft). ஆன்ரூவின் மூத்த மகள்.\n2. ஆன்ரூ அண்டர்ஷா·ப்ட் (Andrew Undershaft) : இராணுவ ஆயுத உற்பத்தித் தொழிற் சாலையின் அதிபர்.\n3. மேடம் பிரிட்னி அண்டர்ஷா·ப்ட் (Lady Britomart Undershaft) : ஆன்ரூவின் விலக்கப் பட்ட மனைவி (வயது 50)\n4. ஸ்டீஃபன் அண்டர்ஷா·ப்ட் (Stephen Undershaft) (வயது 25) ஆன்ரூவின் இளைய மகன்.\n5. மிஸ். சாரா அண்டர்ஷா·ப்ட் (Ms. Sara Undershaft) : ஆன்ரூவின் இரண்டாவது மகள்.\n6. அடால்ஃபஸ் குஸின்ஸ் (Adolphus Cusins) : பார்பராவின் காதலன்\n7. சார்லஸ் லோமாக்ஸ் (Charles Lomax) (வயது 35) : சாராவின் காதலன்.\n8. பணியாள் மாரிஸன் (Bulter Morrison) வயது 45\n9. ஓபிரைன் பிரைஸ், ரம்மி மிட்சென்ஸ், ஜென்னி ஹில், பீடர் ஷெர்லி – சல்வேசன் ஆர்மியில் உண்டு உறங்கி வந்து போகும் சாவடி வாசிகள்.\nஅங்கம் -2 பாகம் – 1\nஇடம் : இங்கிலாந்து லண்டன் நகரம். வெஸ்ட் ஹாம் ஏழ்மைக் காப்பணிச் சாவடி (West Ham Shelter of the Salvation Army)\nநிகழும் ஆண்டு : ஜனவரி 1906\nநேரம் : காலைப் பொழுது.\nஅரங்க அமைப்பு : ஏழ்மை மனிதரை ஜனவரிக் கடுங்குளிர் நடுக்கத்தில் பாடுபடுத்தும் ஒரு பழைய சத்திரக் கூடம் சல்வேசன் ஆர்மி இல்லம். புதிதாக வெள்ளை அடிக்கப் பட்டுள்ளது. கறைபடிந்த மேஜை, நாற்காலிகள், பெஞ்சுகள் அங்கு மிங்கும் தெரிகின்றன. அறைக் கதவுகள் ஜன்னல்கள் திறந்துள்ளன. முன்னறையில் ஓர் ஆணும், பெண்ணும் நடமாடி வருகிறார். மேஜையில் சாவடி வாசிகள் சாப்பிட்ட தட்டுக்களை மூதாட்டி ஒருத்தி எடுத்துக் கொண்டிருக் கிறாள். உளவும் ஆடவன் வேலை இல்லாத வாலிபன். வாயாடி மனிதன். பெண் நடுத்தர வயது மூதாட்டி. அவரது உடையிலும், நடையிலும் ஏழ்மை தெரிகிறது. கடுங்குளிர் நடுக்கத்தைப் பொருட் படுத்தாமல் நாற்காலில் சிலர் அமர்ந்திருக்கிறார். காலை உண்டி சாப்பிட்டு அவர் இருவரும் தெம்புடன் இருக்கிறார். ஆடவன் குவளையில் உள்ள ஆறிப்போன சூப்பைச் சுவைத்துக் கொண்டிருக்கிறான்.\nமூதாட்டி: எப்படி இருக்கிறது சூப்பு பாதி வயிறாவது நிரம்பி உள்ளதா உனக்கு \nஆடவன் : காலை உண்டியா இது நீ சமைத்த சூப்பா இது நீ சமைத்த சூப்பா இது உனக்குப் பிடித்திருக்கலாம் நானோர் உழைப்பாளி. அறிவு மிக்கவன். எனக்குப் போதாது இவை எல்லாம் \nமூதாட்டி: நீ ஓர் ஊழியனா \nஆடவன்: நானோர் ஓவியன். சித்திரம் வரைந்து விற்பவன் \n யார் வாங்குவார் உன் ஓவியங்களை \n எதுவும் செய்ய முடியாத தெருச் சுற்றித் தன்னை ஓவியன் என்றுதான் பீத்திக் கொள்வான் ஆனால் நானோர் ஓவியன் என்பது உண்மை ஆனால் நானோர் ஓவியன் என்பது உண்மை என் ஓவியங்கள் விலை மதிப்பற்றவை என் ஓவியங்கள் விலை மதிப்பற்றவை அவற்றை வாங்கும் சீமான்கள் பிறக்க வில்லை. நான் ஒருகாலத்தில் விவசாயி அவற்றை வாங்கும் சீமான்கள் பிறக்க வில்லை. நான் ஒருகாலத்தில் விவசாயி நினைத்ததை முடிப்பவன் \nமூதாட்டி: ஓவியன் நீ இப்போதே ஏன் வேலையில் சேராமல் திரிகிறாய் ஏனிந்தக் கடுங்குளிர்ச் சாவடிக்கு வந்தாய் ஏனிந்தக் கடுங்குளிர்ச் சாவடிக்கு வந்தாய் உயிர் பிழைக்கவா அல்லது உள்ள உயிரை இழக்கவா சல்வேசன் சாவடிக்குச் சன்மானம் கொடுக்க ஒரு சீமான் முன்வருவதில்லை சல்வேசன் சாவடிக்குச் சன்மானம் கொடுக்க ஒரு சீமான் முன்வருவதில்லை சாப்பிடத்தான் உன்னைப் போன்ற சோம்பேறிக் கலைஞர் வருகிறார் சாப்பிடத்தான் உன்னைப் போன்ற சோம்பேறிக் கலைஞர் வருகிறார் ஏன் வந்தாய் இங்கு \nஆடவன்: காரணம் சொல்கிறேன். கேள் முதலில் நானோர் அறிவாளி இந்தச் சல்வேசன் சாவடிக் கடுங்குளிரைத் தாங்க முடியவில்லை. பண முதலாளிகள் கண்ணுக்கு என்னைப் போன்ற உன்னத அறிவாளிகள் தெரியாது. செல்வந்தரை ஆழ்ந்து உளவு செய்பவன் ஆதரிக்கப் படுவ தில்லை. மூளையற்ற மண்டுகள்தான் அவரது வேலைக்குத் தேவை. எனக்கு வேலை வாய்ப்புக் கிடைத்தால் முதலைகள் விழுங்கப் பார்க்கின்றன. நானும் என் ஊழியத் தோழரும் சிக்கி உள்ள எமது வகுப்புப் பிரிவிலிருந்து நாங்கள் தப்பிக் கொள்ள முடியாது. சட்டத்துக்கு உள்ளே என்ன இருக்கிறது சட்டத்துக்கு வெளியே என்ன உள்ளது என்பது என் அறிவுக்கு எட்டாதவை சீரான ஊழியச் சமூக வேலைகளில் நான் சுறுசுறுப்பானவன், நேர்மையைக் கடைப்பிடிப்பவன். ரோமில் வசிக்கும் போது நான் ரோமானியனாக நடமாடுகிறேன். ஆனால் அதன் பலாபலன் என்ன சீரான ஊழியச் சமூக வேலைகளில் நான் சுறுசுறுப்பானவன், நேர்மையைக் கடைப்பிடிப்பவன். ரோமில் வசிக்கும் போது நான் ரோமானியனாக நடமாடுகிறேன். ஆனால் அதன் பலாபலன் என்ன இப்போதுள்ளது போல் தொழிற்சாலைகள் நொடிக்கும் போது அதிகார வர்க்கம் முதலில் வெளியேற்றும் ஊழியன் நான்தான் \nமூதாட்டி: உன் பெயர் என்ன \n சுருக்கமாக என்னைப் பிரைஸ் என்று விள்ளிப்பார். ‘பகட்டுப் பிரைஸ்’ என்ற பட்டப் பெயரும் உண்டு,\nமூதாட்டி: நீ ஒரு தச்சன் மகனா பிச்சை எடுக்கும் உன்னை ஓவியக் கலை எப்படிக் கவர்ந்தது \nபிரைஸ்: என் ஓவியக்கலை அறிவை எடை போடாதே நானொரு தூக்கு மூக்கு என்று இகழப் படுபவன் நானொரு தூக்கு மூக்கு என்று இகழப் படுபவன் என் தந்தை ஓர் சீர்திருத்தவாதி (Chartist), சித்தாந்தவாதி. நிறைய நூல்களைப் படித்தவர், நீ நினைக்கும் வெறும் தச்சனில்லை நான். அது சரி என் தந்தை ஓர் சீர்திருத்தவாதி (Chartist), சித்தாந்தவாதி. நிறைய நூல்களைப் படித்தவர், நீ நினைக்கும் வெறும் தச்சனில்லை நான். அது சரி \nமூதாட்டி: ரம்மி மிட்சன்ஸ் வாலிபரே \nபிரைஸ்: மிஸ் மிட்சன்ஸ்தானே நீ \n சிறப்பு மிக்கத் திருமண மாதா நீ பாசாங்கு செய்யும் உன்னைக் காப்பாற்றி விட்டது சல்வேசன் ஆர்மியா பாசாங்கு செய்யும் உன்னைக் காப்பாற்றி விட்டது சல்வேசன் ஆர்மியா எல்லாம் பழைய சதி யுக்தி மேடம் சல்வேசன் ஆர்மியில் இடம்பிடிக்க \nரம்மி: நான் என்ன செய்வது வயிற்றுப் பசி என்னைக் கொல்லுதே வயிற்றுப் பசி என்னைக் கொல்லுதே சல்வேசன் சாவடிப் பெண்டிர் நால்லவர். நான் செழிப்பாக நன்றாக வாழ்ந்தால் சல்வேசன் ஆர்மிச் சாவடியில் சேர அனுமதி கிடைக்காது. சல்வேசன் ஆர்மியில் இடம் கிடைக்கப் பயன்படும் பார்முலாவே வேறு சல்வேசன் சாவடிப் பெண்டிர் நால்லவர். நான் செழிப்பாக நன்றாக வாழ்ந்தால் சல்வேசன் ஆர்மிச் சாவடியில் சேர அனுமதி கிடைக்காது. சல்வேசன் ஆர்மியில் இடம் கிடைக்கப் பயன்படும் பார்முலாவே வேறு ஊழியத்துக்குப் போவோர் கிழிந்த உடையில் செல்ல வேண்டும். எம்மைப் போன்றவருக்குத் தினமும் தீனி போட யார் நிதிக்கொடை செய்வார் ஊழியத்துக்குப் போவோர் கிழிந்த உடையில் செல்ல வேண்டும். எம்மைப் போன்றவருக்குத் தினமும் தீனி போட யார் நிதிக்கொடை செய்வார் ஆண்டு பூராவும் அள்ளி அள்ளிக் கொடுக்க வேண்டும்.\nபிரைஸ்: பன்றிகள் அவர். ரம்மி எல���லாம் ஒன்றுதான் அவரது ஆதிக்க வேலை எனக்குக் கிடைத்திருக்க வேண்டும். உனது குடியிருப்பின் குறிக்கோள் என்ன ரம்மி இந்தப் பெயர் எப்படி வந்தது \nரம்மி: என் முழுப் பெயர் ரோமோலா ரோமோலா குறுகப்பட்டு ரம்மி ஆனது \n நாமிருவரும் துரதிர்ஷ்டத்தில் ஒருவருக் கொருவர் துணைவர்தான். நமது பெயரைக் கேட்டாலே யாருக்கும் பிடிக்காது. என்னைப் பகட்டு மனிதன் என்றுதான் மற்றவர் நினைக்கிறார்.\nரம்மி: யார் உன்னைக் காப்பாற்றி இங்கு சேர்த்தது \n மேஜர் பார்பரா கண்ணியமாக என்னை ஏற்றுக் கொண்டார். பார்பராவிடம் உண்மையைச் சொன்னேன் : எப்படி என் தாய் மதத் துரோகி என்று தூற்றப் பட்டார், சூதாட்டத்தில் ஈர்க்கப் பட்டார் என்று \n நீ கைநீட்டி உன் தாயை அடிப்பது உண்டல்லவா \n என் தாய்தான் துடைப்பைக் கட்டையில் என்னை அடிப்பாள் ஆயினும் என் தாய் ஏசுநாதரை வழிபடுபவள் ஆயினும் என் தாய் ஏசுநாதரை வழிபடுபவள் முழங்காலிட்டு வழிபட எனக்குச் சொல்லிக் கொடுத்தவள். ஆம் நான்தான் குடித்து விட்டு வீட்டுக்கு வந்து படுக்கையில் தூங்கும் தாயை இழுத்துத் தரையில் தள்ளுபவன் \nரம்மி: அது மாதருக்கு ஆடவர் செய்யும் அடாத செயல் உனது இரங்கல் உரைகள் எல்லாம் நாம் பொதுவாகப் பேசும் பொய் மொழிகள் உனது இரங்கல் உரைகள் எல்லாம் நாம் பொதுவாகப் பேசும் பொய் மொழிகள் நம்மில் யாரும் உண்மையைச் சொல்வதில்லை. உன்னைப் போன்ற ஆடவன் உண்மையை மறைத்து ஆதாயம் தேடிக் கொள்வான். நல்ல நாடகம் போடுகிறாய் நம்மில் யாரும் உண்மையைச் சொல்வதில்லை. உன்னைப் போன்ற ஆடவன் உண்மையை மறைத்து ஆதாயம் தேடிக் கொள்வான். நல்ல நாடகம் போடுகிறாய் ஏசுவை வழிபட உனக்குச் சொல்லிக் கொடுத்தாள் தாய் ஏசுவை வழிபட உனக்குச் சொல்லிக் கொடுத்தாள் தாய் குடித்து விட்டுத் தாயை அடித்துப் போட்ட மகன் நீ குடித்து விட்டுத் தாயை அடித்துப் போட்ட மகன் நீ இது தாயிக்குச் செய்த தகாத செயல். தாய் உன்னை அடிப்பதாய் நீ முதலில் சொன்னாய் இது தாயிக்குச் செய்த தகாத செயல். தாய் உன்னை அடிப்பதாய் நீ முதலில் சொன்னாய் எது உண்மை \nSeries Navigation வாரக் கடைசி.கதையல்ல வரலாறு: ருடோல்ப் ஹெஸ்ஸென்ற பைத்தியக்காரன் -\nமுரண்கோள் வெஸ்டாவை முதன்முதல் சுற்றிவரும் நாசாவின் விண்ணுளவி புலர்ச்சி\nஎனது இலக்கிய அனுபவங்கள் – 9 பத்திரிகை ஆசிரியர்கள் சந்திப்பு (1.வாசன்)\nயாழ்ப்பாணத���தின் நாய்ச் சடல அரசியல்\nசுப்புடு நினைவில் ஒரு இசைப்பயணம் மற்றும் வடக்கு வாசல் பதிப்பக நூல்கள் வெளியீடு\nபஞ்சதந்திரம் தொடர் – நட்பு அறுத்தல்\nஜென் ஒரு புரிதல் – பகுதி 4\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இசைக் கீதம் (கவிதை -41)\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மீட்சி – The Return (Love & Equality) (கவிதை -47 பாகமும் -2)\nகோவி நேசனின் ‘சிறுவர் அரங்க கோலங்கள்’\nஎன் அப்பாவுக்கும் ஒருகாதல் இருந்தது\n361 டிகிரி – காலாண்டு சிற்றிதழ் – ஒரு அறிமுகம்\nஜெயலலிதா மீதான மக்களின் காழ்ப்புணர்ச்சி\nவெட்டுப்புலி’ நாவலுக்கு ரங்கம்மாள் விருது\nநினைவுகளின் சுவட்டில் – (73)\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 1\nகதையல்ல வரலாறு: ருடோல்ப் ஹெஸ்ஸென்ற பைத்தியக்காரன் -\nகாம்பிங் vs இயேசு கிறிஸ்து\nNext Topic: கதையல்ல வரலாறு: ருடோல்ப் ஹெஸ்ஸென்ற பைத்தியக்காரன் -\nAuthor: சி. ஜெயபாரதன், கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00677.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=dempseybaird9", "date_download": "2020-10-24T20:35:56Z", "digest": "sha1:O5ESE5IPQ5S6HFSSBISF4JYBTWNSIMFP", "length": 2917, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User dempseybaird9 - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00677.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/75323/Vodafone-launches-Rs-819-plan-for-prepaid-users-in-India", "date_download": "2020-10-24T21:24:55Z", "digest": "sha1:OH44QKE23XYJBUN5W422BMS3GZLDAOHU", "length": 8399, "nlines": 104, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ரூ.819ல் வோடாஃபோனின் புதிய பிரிபெய்டு பிளான் | Vodafone launches Rs 819 plan for prepaid users in India | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nரூ.819ல் வோடாஃபோனின் புதிய பிரிபெய்டு பிளான்\nவோடாஃபோன் நெட்வொர்க் நிறுவனம் ரூ.819-ல் புதிய பிரிபெய்டு பிளான் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.\nஇந்தியாவில் நெட்வொர்க் நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. குறிப்பாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பிறகு இந்தியாவில் ஆன்லைன் டேட்டாக்களின் தேவை அதிகரித்ததால், டேட்டா பிளான்களை முன்வைத்து அனைத்து நெட்வொர்க் நிறுவனங்களும் புதிய ஆஃபர்களை அறிவித்து வருகின்றன.\nஅந்த வகையில் வோடாஃபோன் நிறுவனம் ரூ.819-ல் புதிய பிரிபெய்டு பிளான் ஒன்றை அறிவித்துள்ளது. இந்த பிளான் மூலம் 84 நாட்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா என மொத்தம் 168 ஜிபி டேட்டா வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. அத்துடன் தினந்தோறும் 100 எஸ்.எம்.எஸ்-கள் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் அன்லிமிடெட் போன் அழைப்புகளை பேச முடியும்.\nமுன்னதாக, ஜியோ நிறுவனம் ரூ.999-ல் தினந்தோறும் 3 ஜிபி என 84 நாட்களுக்கு மொத்தம் 252 ஜிபி டேட்டா என ஒரு பிளான் வழங்கியிருந்தது. அத்துடன் அன்லிமிடெட் போன் அழைப்புகள் கொடுத்திருந்தது. இதேபோன்று ஏர்டெல் நிறுவனம் ரூ.698-க்கு தினந்தோறும் 2 ஜிபி டேட்டா என 84 நாட்களுக்கு, அன்லிமிடெட் போன் அழைப்புகளுடன் ஒரு பேக்கேஜ் வெளியிட்டிருந்தது. இவற்றுக்கு போட்டியாக தற்போது வோடாஃபோன் நிறுவனம் ரூ.819-ல் புதிய பிரிபெய்டு பிளானை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\n“கொரோனா என்னை ‘லைட்டா டச்’ பண்ணிட்டு போச்சு” - அமைச்சர் செல்லூர் ராஜூ\nகுழந்தையின் முகத்தில் சிவப்பு கட்டி உறவினர்கள் புறக்கணிப்பதால் வேதனையடைந்த பெற்றோர்\nஆந்திராவில் ஒரே நாளில் 10 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு \nபெரம்பலூரில் கண்டறியப்பட்டவை டைனோசர் முட்டைகள் அல்ல: ஆய்வில் தகவல்\nதெலுங்கு பிக்பாஸை தொகுத்து வழங்கும் சமந்தா\nநீதி மறுக்கப்பட்டால் பஞ்சாப், ராஜஸ்தானிலும் போராடுவேன்: பாஜகவுக்கு ராகுல் காந்தி பதில்\nஅக்.26ம் தேதி வெளியாகும் சூரரைப் போற்று ட்ரைலர் - சூர்யா ட்விட்\nDC VS KKR : டெல்லியை 59 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது கொல்கத்தா\n6 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை பாதி எரிந்த நிலையில் உடல் மீட்பு\n33 ஏக்கர், 500 பாரம்பரிய மரவகைகள்... சென்னை மாநகராட்சியின் இயற்கைத் தோட்டம்\nநிர்வாகிகளுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் விஜய் பேசியது என்ன\nஹோட்டலுக்கு சென்ற வழக்கறிஞர்... முகத்தில் வெந்நீர் ஊற்றிய 5 பேர் கைது...\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகுழந்தையின் முகத்தில் சிவப்பு கட்டி உறவினர்கள் புறக்கணிப்பதால் வேதனையடைந்த பெற்றோர்\nஆந்திராவில் ஒரே நாளில் 10 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00677.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/995641", "date_download": "2020-10-24T21:13:54Z", "digest": "sha1:63NWH64GN5AQL3J6Y2SK3GCVO6I3OOE3", "length": 10583, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "ஆட்கள் பற்றாக்குறையால் நெல் நடவு தொய்வு வேளாண் பணிகளில் 100 நாள் வேலை திட்ட ஊழியர்கள் விவசாயிகள் வலியுறுத்தல் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாத��ுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஆட்கள் பற்றாக்குறையால் நெல் நடவு தொய்வு வேளாண் பணிகளில் 100 நாள் வேலை திட்ட ஊழியர்கள் விவசாயிகள் வலியுறுத்தல்\nவேலை திட்ட ஊழியர்கள் விவசாயிகள்\nபள்ளிபாளையம், செப்.30: கால்வாய் பாசன பகுதியில் கூலியாட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட பணியாளர்களை நடவுப்பணிக்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். மேட்டூர் அணையின் கிழக்கு கரை கால்வாய் பாசன பகுதியில், நெல் சாகுபடி பணிக்காக கடந்த ஆகஸ்ட் மாதம் 17ம் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த நீரை பயன்படுத்தி நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம், குமாரபாளையம் பகுதியில் சுமார் 12 ஆயிரம் ஏக்கரில் நெல் நடவு செய்யப்படுவது வழக்கம். கால்வாய் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டு ஒன்றரை மாதங்களாகி நிலையில், 10 சதம் வயல்களில்தான் நடவு செய்யப்பட்டுள்ளது. நாற்று நடவு நிறைவடைய வேண்டிய நிலையில், தற்போதுதான் பெரும்பாலான இடங்களில் நாற்றுவிடும் பணிகள் நடைபெற்று வருகிறது. உழவு மற்றும் நடவு பணிகளுக்கு போதிய கூலியாட்கள் கிடைக்காததால்தான் இந்த ஆண்டு தாமதமாகியுள்ளதாக கூறப்படுகிறது.\nதேசிய ஊரக வேலை உறுத்திட்டத்தின் கீழ், கிராமப்புற விவசாய தொழிலாளர்களுக்கு வருடத்தில் 100 நாட்கள், ₹200 தினக்கூலியுடன் வேலை வழங்கப்படுகிறது. விவசாய நடவு பணிகளில் ஒரு பெண் தொழிலாளிக்கு ₹350 முதல் ₹400 வரை கூலி வழங்கப்படுகிறது. ஆனால், வேலை கடினம் என்பதால், கூலி தொழிலாளர்கள் பலரும் 100 நாள் வேலைக்கு மாறியுள்ளனர். இதனால், விவசாய பணிக்கு பெண் தொழிலாளர் பற்றாக்குறையால் நெல் நடவில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘விவசாய தொழில் தெரிந்த பெண்கள், அரசின் 100 நாள் வேலைக்கு செல்கின்றனர். இதனால், நெல் சாகுபடி பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்களை அரசு நடவு பணிக்கு அனுப்ப வேண்டும். அரசு வழங்கும் கூலியோடு மீதி கூலியை விவசாயிகளே தந்து விட தயாராக இருக்கிறோம். எனவே, தற்போதைய கூலியாட்கள் தட்டுப்பாட்டை ஈடுகட்ட கிராமப்புறங்களில் 100 நாள் வேலை திட்ட பணியாளர்களை, நடவு பணிக்கு அனுப்ப வேண்டும்,’ என்றனர்.\nகொரோனா தாக்கம் குறைந்தது எப்படி\nமேம்பால பணியை முடிக்கக் கோரி சங்கு ஊதி நூதன போராட்டம்\nகொரோனா நோயாளிகளுக்காக 10 ஆயிரம் லிட்டர் திரவ ஆக்ஸிஜன் சிலிண்டர்\nகொரோனாவின் வேகம் குறைகிறது 3வது நாளாக பாதிப்பு சரிந்தது\nகடைகளில் விலை குறையும் தினசரி முட்டை விலை நிர்ணயத்தால் யாருக்கு பாதிப்பு என்இசிசி அறிவிப்புக்கு பண்ணையாளர்கள் வரவேற்பு\nநாமக்கல்லில் காவலர் வீரவணக்க நாள் அனுசரிப்பு\nசுண்டல் விற்கும் மாணவனுக்கு உதவி அக்காவின் படிப்புக்காக செல்போன் பரிசளித்து ராஜேஷ்குமார் நெகிழ்ச்சி\nமாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் குறைகிறது\nவெறிநாய் கடித்து 3 ஆடுகள் பலி\nகஞ்சா வேட்டைக்கு சென்ற நாமக்கல் எஸ்ஐ திடீர் மாற்றம்\n× RELATED ஊழியர் கூட்டமைப்பு வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00677.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-24T21:24:12Z", "digest": "sha1:EMNOQHFNAU4IQ52SXGB2JXRWE37FPCTW", "length": 9765, "nlines": 124, "source_domain": "ta.wikipedia.org", "title": "இராமன் ஆய்வுக் கழகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(இராமன் ஆய்வுக்கழகம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஇராமன் ஆய்வுக் கழகம் அல்லது இராமன் ஆராய்ச்சி கழகம் (Raman Research Institute) இந்தியாவில் பெங்களூருவில் அமைந்துள்ள ஒரு ஆய்வுக் கழகம். இக்கழகம் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற சர். ச. வெ. இராமனால் 1948 ஆம் ஆண்டில் துவங்கபட்டது.\nLawn of the RRI[தெளிவுபடுத்துக]\nகொள்கைநிலை இயற்பியல் (Theoretical Physics)\nஅறிவியல் சம்பந்தமாக ஆராய்ச்சி மற்றும் ஆய்வுகள் நடத்த தனி ஒரு ஆய்வுக்கூடம் அல்லது கழகம் ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் ராமனிடத்தில் இருந்துகொண்டிருந்தது அதற்காக ராமன் அபோதைய மைசூர் மகாராஜ்விடம் உதவி கேட்டார். மைசூர் மகாராஜாவும் உதவ முன்வந்தார். மகாராஜா அவர்கள் தற்போதைய பெங்களுருவில் மல்லேஸ்வரம் என்ற இடத்தில 10 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தை ராமனுக்கு 1934 ஆம் ஆண்டு இந்திய அறிவியல் கழகம்ஆரம்பிம்பதற்காக கொடுத்து உதவினார். 1941 ஆம் ஆண்டுதான் ராமன் இந்திய அறிவியல் கழகம் மற்றும் ராமன் ஆய்வு கழகம் ஆரம்பிக்க முதல் அடிக்கல் நாட்டப்பட்டது ஆனால் 1948 ஆம் ஆண்டு முதல்தான் ராமன் ஆய்வுக்கழகம் செயல்பாட்டிற்கு வந்தது. ராமன் எப்போதும் அரசாங்கத்திடம் உதவி கேட்க கூடாது என்பதில் கவனமாக இருந்தார். ஆராய்ச்சி மற்றும் ஆய்வுகளுக்கு தேவையான நிதியை தனியாரிடம் இருந்து திரட்டினார். இந்திய அறிவியல் கழகம் மற்றும் ராமன் ஆய்வுக்கழகம் இரண்டிருக்கும் இறுதிவரை ராமன் அவர்களே தலைவராக இருந்து வழிநடத்தினார்.\nஇக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள்.\nதெளிவுபடுத்தல் தேவையுள்ள விக்கிப்பீடியாக் கட்டுரைகள்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 சனவரி 2016, 07:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00677.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/ford/ford-fiesta-classic-mileage.htm", "date_download": "2020-10-24T21:16:39Z", "digest": "sha1:TO2BB6PHOPA7RNTTC3NM3GOQD7M7W5ZA", "length": 7987, "nlines": 157, "source_domain": "tamil.cardekho.com", "title": "போர்டு பிஸ்தா கிளாஸிக் மைலேஜ் - பிஸ்தா கிளாஸிக் டீசல் & பெட்ரோல் மைலேஜ்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand போர்டு பிஸ்தா கிளாஸிக்\nமுகப்புபுதிய கார்கள்போர்டு கார்கள்போர்டு பிஸ்தா கிளாஸிக்மைலேஜ்\nபோர்டு பிஸ்தா கிளாஸிக் மைலேஜ்\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\nபோர்டு பிஸ்தா கிளாஸிக் மைலேஜ்\nஇந்த போர்டு பிஸ்தா கிளாஸிக் இன் மைலேஜ் 15.3 க்கு 18.6 கேஎம்பிஎல். இந்த மேனுவல் டீசல் வேரியன்ட்டின் மைலேஜ் 18.6 கேஎம்பிஎல். இந்த மேனுவல் பெட்ரோல் வேரியன்ட்டின் மைலேஜ் 15.3 கேஎம்பிஎல்.\nடீசல் மேனுவல் 18.6 கேஎம்பிஎல் 14.6 கேஎம்பிஎல் -\nபெட்ரோல் மேனுவல் 15.3 கேஎம்பிஎல் 11.0 கேஎம்பிஎல் -\nபோர்டு பிஸ்தா கிளாஸிக் விலை பட்டியல் (மாறுபாடுகள்)\nபிஸ்தா கிளாஸிக் 1.6 டியூராடெக் எல்இ1596 cc, மேனுவல், பெட்ரோல், 15.3 கேஎம்பிஎல் EXPIRED Rs.5.53 லட்சம் *\nபிஸ்தா கிளாஸிக் 1.6 டியூராடெக் எல்எஸ்ஐ1596 cc, மேனுவல், பெட்ரோல், 15.3 கேஎம்பிஎல் EXPIRED Rs.5.53 லட்சம் *\nபிஸ்தா கிளாஸிக் 1.6 டியூராடெக் clxi1596 cc, மேனுவல், பெட்ரோல், 15.3 கேஎம்பிஎல் EXPIRED Rs.6.19 லட்சம்*\nபிஸ்தா கிளாஸிக் 1.4 duratorq எல்எஸ்ஐ1388 cc, மேனுவல், டீசல், 18.6 கேஎம்பிஎல்EXPIRED Rs.6.80 லட்சம்*\nபிஸ்தா கிளாஸிக் 1.4 duratorq clxi1399 cc, மேனுவல், டீசல், 17.8 கேஎம்பிஎல்EXPIRED Rs.7.23 லட்சம் *\nபிஸ்தா கிளாஸிக் 1.6 sxi டியூராடெக் 1596 cc, மேனுவல், பெட்ரோல், 15.3 கேஎம்பிஎல் EXPIRED Rs.7.52 லட்சம்*\nபிஸ்தா கிளாஸிக் 1.4 sxi duratorq 1399 cc, மேனுவல், டீசல், 17.8 கேஎம்பிஎல்EXPIRED Rs.8.47 லட்சம் *\nவகைகள் இன் எல்லாவற்றையும் காண்க\nCompare Variants of போர்டு பிஸ்தா கிளாஸிக்\nபிஸ்தா கிளாஸிக் 1.6 டியூராடெக் எல்இCurrently Viewing\nபிஸ்தா கிளாஸிக் 1.6 டியூராடெக் எல்எஸ்ஐCurrently Viewing\nபிஸ்தா கிளாஸிக் 1.6 டியூராடெக் clxiCurrently Viewing\nபிஸ்தா கிளாஸிக் 1.6 sxi டியூராடெக் Currently Viewing\nஎல்லா பிஸ்தா கிளாஸிக் வகைகள் ஐயும் காண்க\nஎல்லா போர்டு கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 15, 2021\nஎல்லா உபகமிங் போர்டு கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00677.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/08/23/birthrate.html", "date_download": "2020-10-24T21:18:13Z", "digest": "sha1:P3UXMCJVG6IPKPZGN3K467BWBVSAF2VT", "length": 10533, "nlines": 173, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் குழந்தை பிறப்பு விகிதம் குறைகிறது | birth rate gradually reduces in tamilnadu - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4 ஐபிஎல் 2020\nதமிழகத்தில் மேலும் 2,886 பேருக்கு கொரோனா\nபெரம்பலூர் பக்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டது டைனோசர் முட்டை இல்லை.. மேட்டரே வேற.. ஆய்வில் தகவல்\nஹத்ராஸ் சம்பவத்தை விசாரிக்கும் போலீஸ் அதிகாரி மனைவி தற்கொலை.. உ.பி.யில் ஷாக்\nதேர்வில் வெற்றி பெற்றும்.. மாற்றுத்திறனாளி பூரணசுந்தரிக்கு ஐஏஎஸ் பணி வழங்க மறுப்பதா- ஸ்டாலின் கேள்வி\nஅமெரிக்க அதிபர் தேர்தல்.. வாக்குப் பதிவு செய்த டொனால்ட் ட்ரம்ப் யாருக்கு ஓட்டு போட்டாராம் தெரியுமா\nமழையால் குறைந்த வெங்காய சாகுபடி - பல மாநிலங்களில் ஒரு கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை\nகாஞ்சிபுரம், மதுரை உட்பட பல மாவட்ட கலெக்டர்கள் உள்பட ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்\nSports பந்தை தூக்கி எறிந்த பூரன்.. கீழே சுருண்டு விழுந்த விஜய்.. ஓடி வந்த பிஸியோ.. பதற வைத்த தருணம்\nAutomobiles சத்தமே இல்லாமல் டாடா செ���்த மகத்தான சம்பவம்... ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்படணும்... என்னனு தெரியுமா\nMovies பெண்கள் மீது வன்முறை கூடாது.. ஒரே போடாக போட்ட கமல்.. அப்போ இனிமே பிக்பாஸ் வீட்டில ‘அது’ இருக்காதா\nFinance பிளிப்கார்ட் டீலால் அமேசானுக்குப் 'பெத்த' நஷ்டம்..\nLifestyle ஆயுத மற்றும் சரஸ்வதி பூஜைக்கு உங்களுக்கு பிடிச்சவங்களுக்கு இத அனுப்புனா கண்டிப்பா சந்தோஷப்படு வாங்க\nEducation ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாடு கால்நடை பல்கலையில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழகத்தில் குழந்தை பிறப்பு விகிதம் குறைகிறது\nதமிழகத்தில் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்து வருவதாக மாநில திட்டக் குழு உறுப்பினர் டி.வி. அந்தோணிகூறியுள்ளார்.\nதிருச்சியில் நடந்த நிகழ்ச்சியொன்றில் அவர் பேசுகையில்,\nதமிழகத்தில் சிசுக் கொலை விகிதம் அதிக அளவில் உள்ளது. 1000க்கு 50 என்ற அளவில் இது தற்போது உள்ளது.இதை 1000க்கு 30 ஆகக் குறைக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.\nஇதே போல, பிறப்பு விகிதத்தைக் குறைக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தற்போது1000க்கு 19 ஆக உள்ள பிறப்பு விகிதத்தை 1000க்கு 15 ஆக குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.\nபெண் சிசுக் கொலைகள் அரசின் தொடர் நடவடிக்கையால் குறைந்து விட்டது. இருப்பினும் சேலம், தர்மபுரி ஆகியமாவட்டங்களில் இது இப்போதும் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.\nஆனால், மதுரை மாவட்டத்தில் பெண் சிசுக் கொலை மிகப் பெரிய அளவில் குறைந்து விட்டது என்றார்அந்தோணி.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00677.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2005/10/15/election.html", "date_download": "2020-10-24T20:36:34Z", "digest": "sha1:FTNGBQBBHKYTSWZVPPE3UQWRV5SCKKTC", "length": 11826, "nlines": 177, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழக சட்டசபைக்கு ஏப்ரலில் தேர்தல்? | TN assembly election by April? - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4 ஐபிஎல் 2020\nதமிழகத்தில் மேலும் 2,886 பேருக்கு கொரோனா\nபெரம்பலூர் பக்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டது டைனோசர் முட்டை இல்லை.. மேட்டரே வேற.. ஆய்வில் தகவல்\nஹத்ராஸ் சம்பவத்தை விசாரிக்கும் போலீஸ் அதிகாரி மனைவி தற்கொலை.. உ.பி.யில் ஷாக்\nதேர்வில் வெற்றி பெற்றும்.. மாற்றுத்திறனாளி பூரணசுந்தரிக்கு ஐஏஎஸ் பணி வழங்க மறுப்பதா- ஸ்டாலின் கேள்வி\nஅமெரிக்க அதிபர் தேர்தல்.. வாக்குப் பதிவு செய்த டொனால்ட் ட்ரம்ப் யாருக்கு ஓட்டு போட்டாராம் தெரியுமா\nமழையால் குறைந்த வெங்காய சாகுபடி - பல மாநிலங்களில் ஒரு கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை\nகாஞ்சிபுரம், மதுரை உட்பட பல மாவட்ட கலெக்டர்கள் உள்பட ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்\nSports பந்தை தூக்கி எறிந்த பூரன்.. கீழே சுருண்டு விழுந்த விஜய்.. ஓடி வந்த பிஸியோ.. பதற வைத்த தருணம்\nAutomobiles சத்தமே இல்லாமல் டாடா செய்த மகத்தான சம்பவம்... ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்படணும்... என்னனு தெரியுமா\nMovies பெண்கள் மீது வன்முறை கூடாது.. ஒரே போடாக போட்ட கமல்.. அப்போ இனிமே பிக்பாஸ் வீட்டில ‘அது’ இருக்காதா\nFinance பிளிப்கார்ட் டீலால் அமேசானுக்குப் 'பெத்த' நஷ்டம்..\nLifestyle ஆயுத மற்றும் சரஸ்வதி பூஜைக்கு உங்களுக்கு பிடிச்சவங்களுக்கு இத அனுப்புனா கண்டிப்பா சந்தோஷப்படு வாங்க\nEducation ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாடு கால்நடை பல்கலையில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழக சட்டசபைக்கு ஏப்ரலில் தேர்தல்\nதமிழகம் உள்ளிட்ட 5 மாதிஞூல சட்டசபைகளுக்கு 2006ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பொதுத் தேர்தல் திடத்த தேர்தல் ஆணையம்தீவிரமாக படீஞூசீலித்து வருவதாகத் தெரிகிறது.\nதமிழகம், கேரளம், மேற்கு வங்கம், புதுவை, அசாம் ஆகிய மாநில சட்டசபைகளின் ஆயுட்காலம் அடுத்த ஆண்டுமுடிவடைகின்றன.\nஇந் நிலையில் சில மாநில சட்டசபைகள் முன்கூட்டியே கலைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இந்த ஐந்துமாநிலங்களுக்கும் ஒரே நேரத்தில் பொதுத் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருகிறது.\nஎனவே ஐந்து மாநிலங்களுக்கும் பொதுவான ஒரு தேதியில் தேர்தல் நடத்தப்படலாம் எனத் தெரிகிறது. அது அனேகமாக ஏப்ரல்மாதக் கடைசி அல்லது மே மாதத் தொடக்கமாக இருக்கக் கூடும் என்றும் தேர்தல் ஆணைய வட்டாரத் தகவல்கள்தெரிவிக்கின்றன.\nதமிழக சட்டசபையில் ஆயுட்காலம் மே மாதம் வரை உள்ளது.\nஜனவரி 1ம் தேதி முதல் நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி மேற்கொள்ளப்படவுள்ளது. அது முடிய ஒரு மாதம்ஆகலாம். பிப்ரவரி மாதம் புகைப்பட வாக்காளர் அடையாள அட்டைகள் வினியோகிக்கப்படும்.\nமார்ச் மாதம் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் டூ தேர்வுகள் நடக்கும். எனவே அந்த நேரததில் தேர்தல் நடத்த வேண்டாம் என முடிவுசெய்யப்பட்டுள்ளது.\nஇதனால் ஏப்ரல் கடைசி அல்லது மே மாதத்தில் தேர்தல் நடத்தப்படக் கூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ளன.\nஎப்படி இருப்பினும் மே 3வது வாரத்திற்குள் தேர்தல் நடத்தப்பட்டு, தமிழகத்தில் புதிய சட்டசபையும் அமைக்கப்பட்டு விடும்என்று தெரிகிறது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00677.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/cinimini/2019/02/13221816/Trisha-Signs-Director-Saravanans-next.vid", "date_download": "2020-10-24T20:54:20Z", "digest": "sha1:COBO5YH6O6KSIO3VEGY63SYNMEQPGCZD", "length": 3974, "nlines": 127, "source_domain": "video.maalaimalar.com", "title": "சரவணன் இயக்கத்தில் ஆக்‌ஷன் ஹீரோயினாகும் திரிஷா", "raw_content": "\nசரவணன் இயக்கத்தில் ஆக்‌ஷன் ஹீரோயினாகும் திரிஷா\nபுதிய படத்தில் நயன்தாராவுடன் இணையும் விக்னேஷ் சிவன்\nசரவணன் இயக்கத்தில் ஆக்‌ஷன் ஹீரோயினாகும் திரிஷா\nகண்ணைக் கட்டிக்கொண்டு ரசிகர் செய்த செயல்\nபதிவு: செப்டம்பர் 20, 2020 16:38 IST\nடிஜிட்டல் ரிலீசுக்கு தயாராகும் திரிஷா படம்\nதனிமைப்படுத்திக் கொள்வதை அவமானமாக எண்ண வேண்டாம் - திரிஷா அட்வைஸ்\nதிரிஷாவிற்கு எச்சரிக்கை விடுத்த தயாரிப்பாளர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00677.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/cinimini/2019/09/28152552/Vijay-Sethupathi-salary-leak-Vijay-64.vid", "date_download": "2020-10-24T20:46:20Z", "digest": "sha1:5MNR7RKPAFWTQXG34BOFNE44FVYMUYAD", "length": 3944, "nlines": 127, "source_domain": "video.maalaimalar.com", "title": "விஜய் சேதுபதிக்கு இத்தனை கோடி சம்பளமா?", "raw_content": "\nஇந்திய மொழி படங்களில் நடிப்பதையே விரும்புகிறேன் - மாளவிகா\nவிஜய் சேதுபதிக்கு இத்தனை கோடி சம்பளமா\nவதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த தமன்னா\nவிஜய் சேதுபதிக்கு இத்தனை கோடி சம்பளமா\nசாதனை படைத்த விஜய்யின் செல்பி.... கொண்டாடும் ரசிகர்கள்\nபதிவு: செப்டம்பர் 18, 2020 17:50 IST\nவிஜய்யை தொடர்ந்து ரஜின��க்கு வில்லனாகும் பிரபல நடிகர்\nபதிவு: செப்டம்பர் 17, 2020 18:10 IST\nசாந்தனுவின் குறும்படத்தை பார்த்து விஜய் என்ன சொன்னார் தெரியுமா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00677.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.news2.in/2017/01/Youths-Rally-in-Merina-Beach-for-Jallikattu-and-farmers.html", "date_download": "2020-10-24T20:58:04Z", "digest": "sha1:RMYRSCSXFNNU7QUDU5KBDKNU2CFFE5LV", "length": 15426, "nlines": 77, "source_domain": "www.news2.in", "title": "தலைவனைத் தேடும் இளைஞர்கள்! - இது சோஷியல் மீடியா புரட்சி - News2.in", "raw_content": "\nHome / அரசியல் / சமூக வலைதளம் / தமிழகம் / போராட்டம் / ஜல்லிக்கட்டு / தலைவனைத் தேடும் இளைஞர்கள் - இது சோஷியல் மீடியா புரட்சி\n - இது சோஷியல் மீடியா புரட்சி\nWednesday, January 11, 2017 அரசியல் , சமூக வலைதளம் , தமிழகம் , போராட்டம் , ஜல்லிக்கட்டு\n‘ஒரு ஞாயிற்றுக்கிழமையை எப்படிக் கொண்டாடலாம்’ என மாநகரத்து இளைஞர்களைக் கேட்டால், நூற்றுக்கும் மேற்பட்ட பதில்கள் வரக்கூடும். ஷாப்பிங் மால்கள், தியேட்டர்கள், கேளிக்கை பூங்காக்கள், தள்ளுபடி விற்பனை செய்யும் ஃபேஷன் அவுட்லெட்கள்... இவை எல்லாவற்றையும் விட்டுவிட்டு சுமார் 5,000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தன்னெழுச்சியாகக் கூடி ஜல்லிக்கட்டுக்காகவும் தமிழக விவசாயிகளின் வாழ்வுக்காகவும் சென்னை மெரினா கடற்கரையில் பேரணி நடத்தியிருக்கிறார்கள். இன்னும் தீவிரமான சிலர் சேப்பாக்கத்தில் உண்ணாவிரதம் இருந்திருக்கிறார்கள்.\nஏ.சி. குளிரில் கம்ப்யூட்டர் நிறுவனங்களில் வேலை செய்பவர்களே இவர்களில் பெரும்பான்மையினர். ஜல்லிக்கட்டோடு இவர்களுக்கு நேரடித் தொடர்பு ஏதும் இல்லை. குறைந்தபட்சம் அதைப் பார்த்தவர்கள்கூட குறைவாகவே இருக்கக்கூடும். ‘தமிழர்களின் பண்பாட்டு அடையாளம்’ என்ற ஒற்றை விஷயம்தான் அவர்கள் ஜல்லிக்கட்டுக்காக வீதிக்கு வரக் காரணம்.\nஇவர்களில் பலரும் விவசாயிகளின் வாரிசுகள் கிடையாது. தங்கள் உணவுத்தட்டில் வந்துவிழும் உணவை உருவாக்கிக் கொடுத்தவர்கள் என்ற ஒற்றைக் காரணம் தவிர, விவசாயிகளோடு இவர்களுக்கு நேரடித் தொடர்பு இல்லை. ஆனாலும் உதிரம் கொதிக்க வீதிக்கு வந்திருக்கிறார்கள்.\nஒரு சின்ன ஆர்ப்பாட்டத்துக்கு நூறு பேரைத் திரட்டுவதற்குக்கூட பெரிய கட்சிகளே மூச்சுத்திணறிப் போகின்றன. அதற்கான ‘பின்னணிச் செலவுகள்’ என்ன என்பது இப்போது எல்லோரும் அறிந்ததே வந்து போவதற்கான செலவும் அன்றைய பொழுதுக்கான எல்லா செலவுகளும் செய்தால்தான் ஆட்கள் வரும் அளவுக்குப் பல கட்சிகளும் ‘கூலித் தொண்டர்களை’யே வைத்துள்ளன.\nஇப்படிப்பட்ட சூழலில், எந்தத் தலைவரும் அறைகூவல் விடுக்காமல் 5,000-க்கும் மேற்பட்டவர்கள் கூடியது பல அரசியல் கட்சிகளுக்கும் அதிர்ச்சி தந்திருக்கக்கூடும். ‘கேர் அண்டு வெல்ஃபேர்’, ‘தென்னிந்திய மாணவர் இயக்கம்’, ‘மக்கள் பாதை’ என அதிகம் வெளியில் தெரியாத சில அமைப்புகள் மூலம் சமூக வலைதளங்களில் தகவல்களைப் பகிர்ந்துகொண்டு இவர்கள் கூடியிருக்கிறார்கள்.\n‘சோஷியல் மீடியாக்கள் மூலம் புரட்சி செய்ய முடியுமா’ என யாரேனும் கிண்டல் செய்யலாம். டுனீஷியா நாட்டில் ஆரம்பித்து எகிப்து, லிபியா என பரவிய ‘அரபு வசந்தம்’ எனும் போராட்டத்துக்கு விதை போட்டது சமூக வலைதளங்களில்தான். பிற்காலத்தில் அந்த எழுச்சி திசை மாறிப்போனது வேறு விஷயம்.\nஆனால், இங்கே இளைஞர்கள் தங்கள் போராட்டத்தை யாரேனும் தலைவர்கள் வந்து `ஹைஜாக்’ செய்துகொள்ள அனுமதிக்கவில்லை.\nஇந்தப் போராட்டத்தின் மூலம் இந்த இளைஞர்கள் சொல்லியிருக்கும் செய்தி நுட்பமானது. எல்லோரும் நினைப்பது போல ‘இன்றைய இளைஞர்களுக்கு அரசியல் என்றால் வெறுப்பு’ என்பது உண்மை இல்லை. அவர்களுக்கு அரசியல்வாதிகள் மீதுதான் வெறுப்பு தங்கள் தலைவர்கள் நேர்மையாக இல்லை என்ற அவலத்தைக்கூட அவர்கள் பொறுத்துக்கொள்கிறார்கள். தங்கள் தலைவர்கள் நிர்வாகத் திறமையோடு இல்லை என்ற உண்மையைக்கூட அவர்கள் சகித்துக்கொள்கிறார்கள். ஆனால் தங்களின் பண்பாடு மற்றும் வாழ்வுரிமை சார்ந்த விஷயங்களிலாவது அவர்கள் கொஞ்சம் அர்ப்பணிப்போடு நடந்துகொள்ள வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். அது நடக்காதபோதுதான் அவர்கள் கொந்தளிக்கிறார்கள்.\nஆளும் கட்சியின் கோரிக்கைகளும் எதிர்க் கட்சிகளின் போராட்டங்களும் வெறும் சடங்குகளாக மாறிவருவதை அவர்கள் ஒருவித இயலாமையோடு வேடிக்கை பார்க்கிறார்கள். தமிழக மீனவர்கள் தாக்கப்படும் பிரச்னை, இரண்டு ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு தடைபட்டு இருப்பது, வறட்சி காரணமாக விவசாயிகள் பரிதவிப்பது என எல்லா விஷயங்களையும் சம்பிரதாயமாக கட்சிகள் அணுகுவது அவர்களைக் கோபம்கொள்ளச் செய்கிறது. ஐ.நா-வில் ஏதாவது தீர்மானம் வந்தால் ஈழ��் பிரச்னையும், ஜூன் மாதம் வந்தால் காவிரிப் பிரச்னையும், ஜனவரி மாதம் வந்தால் ஜல்லிக்கட்டு பிரச்னையும் பல அரசியல் கட்சிகளின் போராட்ட டைம் டேபிளில் தவறாமல் இடம் பிடிக்கின்றன. மற்ற நாட்களில் இவை அவர்களின் கவனத்தைக் கவர்வதே இல்லை.\nஒரு போராட்டம் என்பது நீண்ட நெடிய பயணமாக இருக்கலாம்; அதில் பல சமயங்களில் வெற்றி கிடைக்காமலே போகலாம். ஆனால், போராட்டத்தின் ஆரம்பப் புள்ளியோடு தங்கள் தலைவர்கள் திரும்பி வந்துவிடுவது இளைஞர்களைக் கோபத்தில் ஆழ்த்துகிறது. இன்றைய தலைமுறையினருக்கு எல்லாமே இன்ஸ்டன்ட்டாக கிடைக்கிறது. இன்ஸ்டன்ட் உணவு, இன்ஸ்டன்ட் போட்டோ... இப்படி தீர்ப்புகளும் தீர்வுகளும்கூட இன்ஸ்டன்ட்டாக கிடைக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். இதனால்தான் உணர்ச்சிகரமாகப் பேசும் பல தலைவர்களிடம் போய் ஏமாறவும் செய்கிறார்கள். கடைசியில் விரக்தியாகி ஓட்டு போடாமல் விட்டுவிடுகிறார்கள்.\n‘இளைய தலைமுறையைக் கவர்வது எப்படி’ என தமிழகக் கட்சிகள் தவியாகத் தவிக்கின்றன. ஜல்லிக்கட்டுக்காகவும் தமிழக விவசாயிகளுக்காகவும் வீதிக்கு வந்த இந்த இளைஞர்கள், அவர்களுக்குப் பாடம் எடுத்திருக்கிறார்கள். ‘நம் தமிழ் மண்ணின் ஆதாரப் பிரச்னைகளைக் கவனியுங்கள். அவற்றைத் தீர்ப்பதற்காக அக்கறையோடு முயற்சி எடுங்கள். உங்களைத் தலைவர்களாக ஏற்றுக்கொள்ள நாங்கள் தயார்’ என தமிழகக் கட்சிகள் தவியாகத் தவிக்கின்றன. ஜல்லிக்கட்டுக்காகவும் தமிழக விவசாயிகளுக்காகவும் வீதிக்கு வந்த இந்த இளைஞர்கள், அவர்களுக்குப் பாடம் எடுத்திருக்கிறார்கள். ‘நம் தமிழ் மண்ணின் ஆதாரப் பிரச்னைகளைக் கவனியுங்கள். அவற்றைத் தீர்ப்பதற்காக அக்கறையோடு முயற்சி எடுங்கள். உங்களைத் தலைவர்களாக ஏற்றுக்கொள்ள நாங்கள் தயார்\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவாஸ்து : வடமேற்கு பாகத்தில் சமையலறை அமைப்பதன் நோக்கம்\nவங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை அறிந்து கொள்ள இலவச நம்பர் சேவை\nஎந்த சாதி ரவுடி பெரியவன் என்கிற ரீதியிலான கொலைகள் தற்போது அரங்கேற ஆரம்பித்துள்ளன\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nசர்க்காரியா கமிஷன் – ஒரு முன்னோட்டம்…\n10 வயது சிறுமியிடம் சில்மிஷம் 65 வயது கேரள பாதிரியார் கைது\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00677.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-10-24T20:46:30Z", "digest": "sha1:MR6GHGFBX3M6RL5NEPW36BS4MN3S4GZ2", "length": 9152, "nlines": 64, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for பாகிஸ்தான் தீவிரவாதிகள் - Polimer News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையிலிருந்து 1,300 கன அடி வீதம் நீர் திறக்கப்பட்டுள்ளதால் தென்பெண்ணை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nதமிழகத்தில் 8 ஆட்சியர் உட்பட 20க்கும் மேற்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் ப...\nஐபிஎல்: டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் 59 ரன்கள் வித்தியாசத்தில் ...\nஜன. 1 ஆம் தேதி முதல் 100 சதவீத ஊழியர்களுடன் அரசு அலுவலகம் இயங்கும் ...\nவருமானவரித் தாக்கலுக்கான காலக்கெடுவை வருகிற டிசம்பர் மாதம் 31-ஆம் த...\nலடாக் எல்லையில் பதற்றம் அதிகரிக்காமல் இந்தியா-சீனா பார்த்துக் கொள்ள...\nஇந்தியாவுக்குள் ரகசிய சுரங்கங்களை அமைத்த பாகிஸ்தான் தீவிரவாதிகள்\nஜம்மு காஷ்மீர் எல்லைக்குள் ஊடுருவ பாகிஸ்தான் தீவிரவாதிகள் ரகசிய சுரங்கங்களைப் பயன்படுத்தி வருவதை ராணுவத்தினர் கண்டுபிடித்தனர். இதனையடுத்து, சாம்பா எல்லையருகே சுரங்கம் தோண்டப்பட்டிருக்கும் இடங்களை...\nதீவிரவாதிகளுக்கு அடைக்கலம் தரும் நாடு தான் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டதாக நாடகம் - ஜெய்சங்கர்\nதீவிரவாதிகளுக்கு அடைக்கலம் தரும் நாடான பாகிஸ்தான் தன்னை தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடாக சித்தரிக்க முயற்சிப்பதாக மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் விமர்சித்துள்ளார். தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடா...\nதீவிரவாதத்திற்கு தான் பலியாகி விட்டதாக பாகிஸ்தான் பொய் நாடகமாடுகிறது என இந்தியா சாடல்\nஎல்லை தாண்டிய தீவிரவாதத்தின் மிகப்பெரிய ஆதரவாளரான பாகிஸ்தான், தான் தீவிரவாதத்திற்கு பலியாகி விட்டதாக பொய் முகமூடியை போட்டுக்கொண்டு நாடகமாடுகிறது என இந்தியா கடுமையாக சாடியு���்ளது. ஐநா பாதுகாப்பு கவ...\nசிரியாவில் கைதான ஐஎஸ் தீவிரவாதிகளில் பாகிஸ்தானியர்கள்: அமெ.விசாரணையால் பாக்.கிற்கு பின்னடைவு\nசிரியாவில் உள்ள ஐஎஸ் தீவிரவாதிகளின் கூட்டத்தில் பாகிஸ்தானியர்களும் இருப்பது குறித்து அமெரிக்க நடத்தும் விசாரணை, பிரதமர் இம்ரான்கானுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்பது உறுதியாகி உள்ளது. அமெ...\n\"தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் இருப்பதாக சொல்லவில்லை\" பாகிஸ்தான் அரசு மறுப்பு\nநிழல்உலக தாதா தாவூத் இப்ராகிம் கராச்சியில் இருப்பதை ஒப்புக் கொண்டதாக வெளியான தகவலை பாகிஸ்தான் மறுத்துள்ளது. பிரான்ஸ் நிதி கண்காணிப்பு அமைப்பான FATF பாகிஸ்தானை கருப்புப் பட்டியலில் வைத்து நிரந்தரமா...\nஜம்மு காஷ்மீர் பாதுகாப்பு தளவாடங்கள் மீது டிரோன் மூலம் பாகிஸ்தான் குண்டு வீசத் திட்டம்\nஜம்மு காஷ்மீரின் ஆர்.எஸ்.புரா மற்றும் சம்பா பகுதிகளிலுள்ள பாதுகாப்பு நிலைகள் மீது டிரோன் மூலம் பாகிஸ்தான் குண்டு வீச திட்டமிட்டுள்ளதாக எல்லைப் பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தான் உ...\nபாஜக, இந்துத்துவா தலைவர்களுக்கு தீவிரவாதிகள் குறி - உளவுத்துறையினர் எச்சரிக்கை\nஇந்தியாவில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் மதக்கலவரங்களை ஏற்படுத்த முயற்சிப்பதாக உளவுத்துறையினர் எச்சரித்துள்ளனர். இது குறித்து அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்ட அறிக்கையில் பாஜக மற்றும் இந்து அமைப்புகளின் தல...\nவழக்கறிஞர் மீது கொலைவெறி தாக்குதல்.. கடையின் ஷட்டரை சாத்தி கொடுமை\nகண்டெய்னர் லாரியில் கடத்தப்பட்ட 5.5 டன் குட்கா பறிமுதல் சேசிங் செய்...\nபெண்கள் பற்றி திருமாவளவன் சொன்னது என்ன குஷ்பூ விளாச இது தான் காரணம்\nமழை நீர் தேங்காத கடற்கரை மணலில் மழை நீர் வடிகால்..\nஇன்ஸ்டாவால் கொலைகாரனுடன் சிறுமிக்கு மலர்ந்த காதல்..\nகப்பல் அழிப்பு ஏவுகணை இந்தியா வெற்றிகர சோதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00677.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/In-Tamil-Nadu-only-80-of-Tamils-work-in-private-companies-Ramadan-insists-on-legislation-22965", "date_download": "2020-10-24T19:56:48Z", "digest": "sha1:HU7ZR3PSTWTPJUMI4OFTZLAVTPKQF6MS", "length": 16708, "nlines": 80, "source_domain": "www.timestamilnews.com", "title": "தமிழ்நாட்டில் 80% தமிழர்களுக்கே தனியார் நிறுவனங்களில் வேலை. சட்டம் இயற்ற ராமதாஸ் வலியுறுத்தல். - Times Tamil News", "raw_content": "\nஆந்திர முதல்வருக்கு டாக்டர் ராமதாஸ் பட்டம் வழங்கு பாராட்டு. ஓ… காரணம் இதுதானா\nமுதல்வர் எடப்பாடியைக் கண்டு ஸ்டாலின் பதறுவது ஏன்..\nதமிழக மக்களுக்கு எல்லா வளங்களும் கிடைக்கட்டும். எடப்பாடி பழனிசாமியின் ஆயுதபூஜை சிறப்புச் செய்தி.\nஸ்டாலினுக்கு போராடும் அருகதையே இல்லை\nவன்னியர்கள் நலன் ஆராய ஆணையம் அமைக்க வேண்டும்…. மீண்டும் ஜாதி பிரச்னையை எழுப்பும் ராமதாஸ்.\nதிருமாவளவன் மீது வழக்கு பதிவதா…\nமனு சாஸ்திரம் தேவைதானா.. பேராசிரியர் சொல்வதைக் கேளுங்க.\nஆந்திர முதல்வருக்கு டாக்டர் ராமதாஸ் பட்டம் வழங்கு பாராட்டு. ஓ… காரணம...\nமுதல்வர் எடப்பாடியைக் கண்டு ஸ்டாலின் பதறுவது ஏன்..\nதமிழக மக்களுக்கு எல்லா வளங்களும் கிடைக்கட்டும். எடப்பாடி பழனிசாமியின...\nதமிழ்நாட்டில் 80% தமிழர்களுக்கே தனியார் நிறுவனங்களில் வேலை. சட்டம் இயற்ற ராமதாஸ் வலியுறுத்தல்.\nகர்நாடகத்தில் உள்ள தனியார் நிறுவனங்களில் சி மற்றும் டி பிரிவு வேலைவாய்ப்புகள் முழுக்க முழுக்க கன்னடர்களுக்கு மட்டும் தான் வழங்கப்பட வேண்டும் என்று அம்மாநில அரசு அறிவித்திருக்கிறது. சொந்த மாநில இளைஞர்களின் வேலைவாய்ப்பு உரிமைகளை பாதுகாக்கும் விஷயத்தில் கர்நாடக அரசின் இந்நடவடிக்கை வரவேற்கத்தக்கது மட்டுமின்றி, பிற மாநிலங்களால் பின்பற்றப்பட வேண்டும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.\nகர்நாடக சட்டப்பேரவையில் இதுதொடர்பாக நடைபெற்ற விவாதத்தின் போது இந்த தகவலை தெரிவித்த அம்மாநில சட்டத்துறை அமைச்சர் மாதுசாமி,‘‘ கர்நாடக அரசு வழங்கும் சலுகைகளை பெறும் தனியார் நிறுவனங்களாக இருந்தாலும், பெறாத தனியார் நிறுவனங்களாக இருந்தாலும் அவை கன்னடர்களுக்கு மட்டும் தான் சி மற்றும் டி பிரிவு வேலைவாய்ப்புகளை வழங்க வேண்டும்.\nஅதுமட்டுமின்றி ஏ மற்றும் பி வேலைவாய்ப்புகளில் கன்னடர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இதற்கான அரசாணை விரைவில் பிறப்பிக்கப்படும்’’ என்று தெரிவித்தார். கர்நாடக அரசின் இந்த நடவடிக்கை தமிழ்நாடு உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்து கர்நாடகத்துக்கு வேலை தேடி செல்வோருக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். ஆனாலும், உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்கு இதைத் தவிர வேறு வழியில்லை என்பதே உண்மை.\nகர்நாடகத்தில் மட்டும் தான் இந்த நிலைமை என்பது இல்லை. ஆந்திராவில் உள்ள தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழிற��சாலைகளில் உள்ள வேலைவாய்ப்புகளில் 75% ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கே வழங்கப்பட வேண்டும் என்று அம்மாநில அரசு புதிய சட்டம் இயற்றியுள்ளது. குஜராத், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் 80% பணிகளும், ராஜஸ்தானில் 75% பணிகளும், மத்தியப் பிரதேசத்தில் 70% பணிகளும் உள்ளூர் மக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.\nதெலங்கானாவில் தனிச்சட்டம் எதுவும் இல்லை என்றாலும் ஐதராபாத் தவிர்த்த பிற பகுதிகளில் உள்ள தனியார் நிறுவனங்களில் உள்ளூர் மக்களுக்கு வேலை வழங்கினால் அரசு சலுகைகள் வழங்கப்படுகின்றன. மத்தியப் பிரதேசத்தில் அம்மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் தான் அரசு வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇத்தகைய சூழலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்களின் வேலைவாய்ப்பு உரிமைகளை பாதுகாக்க தமிழ்நாடு அரசு என்ன செய்யப்போகிறது\nபுதிய பொருளாதாரக் கொள்கைகள் அறிமுகம் செய்யப்பட்ட பிறகு, மத்திய, மாநில அரசு பணிகள் கடந்த 25 ஆண்டுகளில் மூன்றில் ஒரு பங்கு குறைந்து விட்டது. அடுத்து வரும் ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை மேலும் குறையக்கூடும். அத்தகைய சூழலில் தனியார் நிறுவனங்களில் உள்ள அமைப்பு சார்ந்த பணிகளின் மூலமாகவே மக்களுக்கு கண்ணியமான, கவுரவமான வாழ்க்கையை வழங்க முடியும். ஆனால், தனியார் தொழில் நிறுவனங்கள் பல்வேறு காரணங்களால் உள்ளூர்வாசிகளுக்கு வேலை வழங்குவதில்லை.\nசென்னை மறைமலை நகரில் ஃபோர்டு மகிழுந்து ஆலை தொடங்கப்பட்ட போது, அதன் வேலைவாய்ப்புகள் அனைத்தும் உள்ளூர் மக்களுக்கே வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி 27.11.1998&இல் 10 ஆயிரம் பேரைத் திரட்டி போராட்டம் நடத்தினேன். அப்போதிருந்த திமுக அரசு, பாட்டாளி மக்கள் கட்சியின் கோரிக்கையை ஏற்று, உள்ளூர் மக்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பு வழங்குவதற்கான சட்டத்தை இயற்றியிருந்தால் தமிழக இளைஞர்கள் அனைவருக்கும் இப்போது கண்ணியமான வேலைவாய்ப்பு கிடைத்திருக்கும். ஆனால், அன்று தொடங்கி இன்று வரை கடந்த 22 ஆண்டுகளாக நடைபெற்று வரும் ஆட்சிகள், உள்ளூர் மக்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்ய துரும்பைக் கூட அசைக்கவில்லை.\nதென்னிந்தியாவில் கேரளம் தவிர மீதமுள்ள அனைத்து மாநிலங்களிலும் உள்ளூர் மக்களுக்கு மட்டும் தான் தனியார் நிறுவன வேலை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் தமிழக தனியார் வேலைவாய்ப்புகளை மட்டும் அனைவருக்கும் திறந்து விட்டால், தமிழக இளைஞர்கள் படித்த படிப்புக்கு வேலையில்லாமல் வறுமையில் தான் வாட வேண்டும்.\nஎனவே, தமிழகத்திலும் தனியார்த்துறை வேலைவாய்ப்புகளை தமிழர்களுக்கே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் தமிழகத்திற்கு தொழில் முதலீடு வராது என்று எழுப்பப்படும் அச்சங்கள் தேவையற்றவை. ஆந்திரத்தில் 75% தனியார் வேலைவாய்ப்புகள் உள்ளூர் மக்களுக்குத் தான் என்று அறிவிக்கப்பட்ட பிறகும், தொழில் செய்வதற்கு ஏற்ற மாநிலங்கள் பட்டியலில் அம்மாநிலம் தான் முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஎனவே, தமிழகத்திலுள்ள தனியார் நிறுவன வேலைவாய்ப்புகளில் 80 விழுக்காட்டையும், அரசு வேலைகள் முழுவதையும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கே வழங்குவதற்கு தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும். அதுமட்டுமின்றி, தமிழகத்திலுள்ள அனைத்து மத்திய பொதுத்துறை நிறுவனங்களிலும் அதிகாரிகள் நிலை தவிர்த்து மீதமுள்ள பணியாளர் பணியிடங்களை தமிழகத்தைச் சேர்ந்தவர்களைக் கொண்டு நிரப்பவும், தமிழகத்திலுள்ள மத்திய அரசு அலுவலகங்களில் கடைநிலைப் பணிகள் அனைத்தையும் உள்ளூர் மக்களுக்கு ஒதுக்கவும் மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்.\nமருதுபாண்டியரின் நினைவு தினத்தில், அவர்தம் வீரத்தை வணங்கி போற்றுகிறே...\nஸ்டாலினுக்கு போராடும் அருகதையே இல்லை\nதமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி இலவசம்… எதிர்க் கட்சிகளை அலற வைத்...\nபா.ஜ.க. மீது ஆவேச தாக்குதல்… போராட்டத்தில் குதிக்கும் திருமாவளவன்.\nதேவர் ஜெயந்தி கொண்டாட்டம் ஆரம்பம். ஓ.பி.எஸ். குடும்பத்திடம் வழங்கப்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00677.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnewsnetwork.com/news-in-tamil/", "date_download": "2020-10-24T21:13:35Z", "digest": "sha1:EX4WIYTKFZAUMNFAXG6TAULHR63IBP3Q", "length": 28618, "nlines": 156, "source_domain": "www.tamilnewsnetwork.com", "title": " News In tamil | Tamil News Network (TNN)", "raw_content": "\nவேகமாக பரவும் கொரோனா தொற்று கிழக்கு மாகாணத்தில் சில பகுதிகளுக்கு அமுலாகியுள்ள தடை\nகிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் கொரோனா வைரஸ் நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாணத்தில் உள்ள மாகாண சுகாதார சேவைகள் துறை. […]\nஇலங்கையில் கண்டுப்பிடிக்கப்பட்ட அரிய வகை மலைப்பாம்பு\nஒரு அரிய அல்பினோ மலைப்பாம்பு கலென்பிந்துனுவெவ பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக. […]\n மேலும் 92 பேருக்கு தொற்று உறுதி\nஇலங்கையில் மேலும் 92 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா. […]\nமீள் அறிவித்தல் வரும் வரை இரத்து செய்யப்பட்டுள்ள பல தொடரூந்து சேவைகள்\nபுத்தளம், கரையோர மற்றும் களனி பள்ளத்தாக்கு வழித்தடங்களில் இயங்கும் பல தொடரூந்துகளின் சேவைகள் மீண்டும் அறிவிக்கும் வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தொடரூந்து திணைக்களம். […]\nஇந்திய கடலோர காவல்படையினரிடம் சிக்கிய இலங்கை மீன்பிடி படகு\nஇலங்கையின் மீன்பிடி படகு ஒன்றை இந்திய கடலோர காவல்படையினர் கைப்பற்றியுள்ளனர். இந்திய கடலில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டிருந்த போதே இந்த படகு. […]\nஇலங்கைக்குள் சற்றுமுன்னர் மேலும் அதிகரித்துள்ள கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை\nநாட்டில் மேலும் 75 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சாவேந்திரா சில்வா இந்த தகவலை. […]\nவாழைச்சேனை பொலிஸ் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது\nமட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பிரதேசதம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர். […]\nகட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்திற்குள் மேலும் 29 கொரோனா தொற்றாளர்கள்\nகட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்திற்குள் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 29 ஊழியர்கள் கண்டறியப்பட்டுள்ளனர் என கம்பஹா மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் மிகார ஏபா. […]\nபம்பலப்பிட்டி- வெள்ளவத்தை பகுதிகளுக்கு ஊரடங்கு உத்தரவில்லை\nகொழும்பின் பம்பலப்பிட்டி மற்றும் வெள்ளவத்தை ஆகிய பகுதிகளிலும் உடன் அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக வெளியான செய்தி போலியானது என. […]\nகல்முனையில் சுகாதார நடைமுறைகளை மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை\nகல்முனையில் மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து கல்முனை மாநகர பிரதேசங்களில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு சுகாதார நடைமுறைகளை மிகவும் இறுக்கமாக அமுல்படுத்துவதற்கும், இவற்றை மீறுவோர் மீது. […]\nசமூக ஊடகங்களில் பரவும் வதந்திகள் – சிறிலங்கா ���ாவல்துறை எச்சரிக்கை\nகொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக, சமூக ஊடகங்களில் பரப்பப்படும் பொய்யான தகவல்களை நம்ப வேண்டாம் என்று சிறிலங்கா காவல்துறை அறிவித்துள்ளது. சிறிலங்காவில் நேற்று கொரோனா வைரஸ் நோயாளி ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதை அடுத்து, சமூக ஊடகங்களில் பொய்யான தகவல்கள் பரவி வருகின்றன. சமூக ஊடகங்களில் பரப்பப்படும் வதந்திகளால் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதில் பொதுமக்கள் ஆர […]\nகொரோனா பீதி – நாளையுடன் பாடசாலைகளை மூட உத்தரவு\nசிறிலங்காவின் அனைத்துப் பாடசாலைகளையும் நாளையுடன் மூடுமாறு சிறிலங்கா அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளது. நாளை தொடக்கம் முதலாம் தவணை விடுமுறைக்காக பாடசாலைகள் மூடப்படுவதாகவும், ஏப்ரல் 20ஆம் நாள் இரண்டாம் தவணை ஆரம்பிக்கப்படும் என்றும், கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. […]\nவருகை நுழைவிசைவு திட்டத்தை இடைநிறுத்த சிறிலங்கா அதிபர் உத்தரவு\nசிறிலங்காவுக்கு வரும் வெளிநாட்டவர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த வருகை நுழைவிசைவு (on-arrival visa) வசதி, உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சிறிலங்கா அதிபர் செயலகம் அறிவித்துள்ளது. இந்த திட்டத்தை இடைநிறுத்துமாறு சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச நேற்றுக்காலை, குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். கொரோனா […]\nகவிஞர் கி.பி. அரவிந்தன் நினைவு தமிழ் இலக்கியப் பரிசுப் போட்டி முடிவுகள்\nகாக்கைச் சிறகினிலே இதழ்க் குழுமம் முன்னெடுத்த கவிஞர் கிபி அரவிந்தன் நினைவு தமிழ் இலக்கியப் பரிசு 2020 – ஈழத்து நாவல் இலக்கியம் (2009 – 2019) – கடந்த 10 ஆண்டுகளில் வெளிவந்த சிறந்த ‘ஈழத் தமிழ் நாவல்கள்’ தெரிவு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக, காக்கைச் சிறகினிலே குழுமம் அனுப்பியுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,- காக்கைச் சிறகினிலே குழுமம் முன்னெட […]\nதமிழர் மூவர் – 2019 : நீங்களும் பரிந்துரை செய்யலாம்\nநோர்வே தமிழ் 3 வானொலி, நோர்வேஜிய தமிழ்ச் சமூக இளைய தலைமுறையினர் மத்தியிலிருந்து, துறைசார் ஆளுமையாளர்களாகத் திகழ்கின்ற, முன்மாதிரியாகக் கொள்ளக்கூடிய 3 இளையவர்களை ஒவ்வோராண்டும் தேர்ந்தெட���த்து மதிப்பளித்து அடையாளப்படுத்தும் செயற்பாட்டினை முன்னெடுத்து வருகின்றது. இந்த ஆண்டு 26.05.2019 ஞாயிற்றுக்கிழமை ஒஸ்லோவில் Engel Paradis மண்டபத்தில் இடம் பெறவுள்ள தமிழ்3 இன் வ […]\nகிழக்கில் இராணுவத்தின் கீழ் ‘கொரோனா’ தடுப்பு மையங்கள்\nவெளிநாட்டில் இருந்து வருபவர்களை, தனிமைப்படுத்தி கண்காணிப்பதற்கான இரண்டு தடுப்பு மையங்களை சிறிலங்கா இராணுவம் தயார்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நடவடிக்கையாகவே, மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள புனானையிலும், மட்டக்களப்பு மாவட்ட எல்லைப் பகுதியில் உள்ள கண்டகாடு புனர்வாழ்வு நிலையத்திலுமே இந்த தடுப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நேற்று தொடக்கம் இந்த […]\nநாய்களைப் போல எம்மை தாக்குகின்றனர் – தயாசிறி புலம்பல்\nசிறிலங்கா அரசாங்க தலைவர்களால் சுதந்திரக் கட்சியினர் மிருகங்களைப் போல தாக்கப்படுகின்றனர் என்று, கட்சியின் பொதுச் செயலர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். பொத்துஹெரவில் கட்சி உறுப்பினர்கள் மத்தியில் நேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “எங்கள் சொந்த அணிகளுக்குள் அச்சுறுத்தல்கள் இருந்தபோதிலும், அதிபர் தேர்தலில் நாங்கள் கோத்தாபய ராஜபக்சவுடன் உறுதியாக […]\nஇன்று நீதிமன்றத்தில் சரணடைவார் ரவி கருணாநாயக்க\nநீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு தேடப்பட்டு வரும், முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க இன்று பெரும்பாலும் நீதிமன்றத்தில் சரணடைவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. மத்திய வங்கி பிணை முறி மோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 10 பேரை கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தது. இதையடுத்து, கைது செய்ய அவரது வீட்டுக்குச் […]\nகொழும்பில் தேவாலயங்களுக்கு சிறப்பு அதிரடிப்படை பாதுகாப்பு\nகல்கிசை தொடக்கம் நீர்கொழும்பு வரையான கரையோரப் பிரதேசங்களில் உள்ள கிறிஸ்தவ தேவாலயப் பகுதிகளில் சிறப்பு பாதுகாப்பு திட்டம் ஒன்றை சிறிலங்கா காவல்துறையின் சிறப்பு அதிரடிப்படை நடைமுறைப்படுத்தவுள்ளது. கல்கிசை தொடக்கம் நீர்கொழும்பு வரையான கரையோரப் பகுதிகளில் உள்ள தேவாலயங்களில், வழிபாட்டு நேரங்களில் இந்த சிறப்பு பாதுகாப்பு திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். தேவாலயங்கள் […]\nஐதேகவை ஒருங்கிண���க்கும் கடைசி முயற்சியும் நேற்று தோல்வி\nஆழமாகப் பிளவுபட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியை ஒருங்கிணைப்பதற்கான, கடைசி முயற்சியும் நேற்று தோல்வியடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐதேக தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோரின் விசுவாசிகள் நேற்று இரவு சந்தித்துப் பேச்சு நடத்திய போதிலும், இணக்கப்பாட்டுக்கு வரத் தவறிவிட்டனர், யானை சின்னத்தில் 22 மாவட்டங்களில் போட்டிய […]\nநாசா விண்கலத்தில் உடைந்த கதவு: கீழே சிந்தும் சிறுகோள் துகள்கள் October 24, 2020\nஉள்ளே இருக்கும் கூர்மையான பாறை ஒன்றால் வெட்டப்பட்டு, இந்த விண்கலத்தில் உள்ள கொள்கலன் ஒன்றின் கதவில் விரிசல் விட்டுள்ளது. […]\nசுஜித் ஆழ்துளை கிணற்றில் சிக்கி ஓராண்டு - 'வலியை விவரிக்க முடியாத' பெற்றோர் October 24, 2020\nசிறுவன் சுஜித் கிணற்றில் சிக்கிக் கொண்ட விபத்தையும், அவரை மீட்பதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தோல்வி அடைந்ததையும் ஆறாத வடுவாக சுமந்து வருகின்றனர் நடுக்காட்டுப்பட்டி கிராம மக்கள். […]\nதிருமாவளவனை விமர்சிக்கும் குஷ்பு: 'மனுநீதியை பாஜக ஆதரித்து பேசவில்லை' - தமிழக அரசியலில் கருத்து மோதல் October 24, 2020\n''பெண்களின் நிலை என்ன என மனு நூலில் உள்ளதைத்தான் நான் சுட்டிக்காட்டினேன். பாஜகவில் உள்ள தலைவர்கள் பலரும் பெண்களை இழிவாக பேசியுள்ளார்கள். என் மீதான வழக்கை நீதிமன்றத்தில் சந்திக்க தயாராக இருக்கிறேன்,'' என்கிறார் திருமாவளவன். […]\nசீனாவில் இருந்து வரும் மஞ்சள் தூசு படலம்: கொரோனா பரவலாம் என அஞ்சும் வட கொரியா October 24, 2020\nசீனாவில் இருந்து வீசும் மஞ்சள் தூசு படலம், கொரோனா வைரஸை தங்கள் நாட்டுக்குள் கொண்டு வரும் என்று அஞ்சுகிறது வட கொரியா. […]\nவிடுதலைப் புலிகள்: 33 வருடங்களின் பின் பௌத்த பிக்குகள் கொலை வழக்கு - தமிழர்கள் படுகொலை விசாரணை எப்போது\nவிடுதலைப் புலிகள் மீதான தடை தவறானது என பிரித்தானிய நீதிமன்றம் அண்மையில் உத்தரவொன்றை பிறப்பித்துள்ளமைக்கு, பதிலடியாகவே இலங்கை அரசாங்கம் இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவே சட்டத்தரணி கருதுகிறார். […]\n'கடவுள் துகள்கள்' என்றால் என்ன 'காட் பார்டிகிள்' எனும் பெயரை விஞ்ஞானிகள் தவிர்ப்பது ஏன் 'காட் பார்டிகிள்' எனும் பெயரை விஞ்ஞானிகள் தவிர்ப்பது ஏன்\n1960களில் பீட்டர் ஹிக்ஸ் அனுமானமாக ம���ன்வைத்த இந்தத் துகள்களின் இருப்பு, 2012இல் பிரான்ஸ் - சுவிட்சர்லாந்து எல்லையில் ஐரோப்பிய அணு ஆராய்ச்சி மையம், பூமிக்கு அடியில் அமைத்துள்ள 'லார்ஜ் ஹேட்ரான் கொலைடர்' (Large Hadron Collider) எனும் உலகின் மிகப்பெரிய மற்றும் உலகிலேயே மிகவும் அதிக திறன் மிக்க துகள் முடுக்கி (Particle Accelerator) மூலம் செய்யப்பட்ட சோத […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00678.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vettimurasu.com/2018/07/judi-jeyakumar.html", "date_download": "2020-10-24T20:57:50Z", "digest": "sha1:CX47VWBYWJEHELE74TKH4D4USXCOJS2V", "length": 7839, "nlines": 55, "source_domain": "www.vettimurasu.com", "title": "இளம் சமுதாயத்தினரை போதைப் பொருட் பாவனையிலிருந்து விடுவித்து ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவோம் - போதைப்பொருட் தடுப்ப வேலைத்திட்டம் - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome Batticaloa Sri lanka இளம் சமுதாயத்தினரை போதைப் பொருட் பாவனையிலிருந்து விடுவித்து ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவோம் - போதைப்பொருட் தடுப்ப வேலைத்திட்டம்\nஇளம் சமுதாயத்தினரை போதைப் பொருட் பாவனையிலிருந்து விடுவித்து ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவோம் - போதைப்பொருட் தடுப்ப வேலைத்திட்டம்\nமட்டக்களப்பு, மண்முனை மேற்கு பிரதேச செயலக சமூக சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் போதைப்பொருள் பாவனை தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு வேலைத் திட்டம் செவ்வாய்கிழமை (10ஆம் திகதி) நாவற்காடு நாமகள் வித்தியாலயத்தில் நடைபெற்றது.\nஇந் நிகழ்வில் போதைப்பொருட்கள் பாவனையால் இன்றைய சமூகத்திற்கு ஏற்படும் தாக்கம் தொடர்பிலும், தொற்றா நோய்கள், தொற்று நோய்கள் பற்றியும் சிரேஷ்ட உளநல வைத்தியர் ஜுடி ஜெயக்குமார் இதன்போது மாணவர்களுக்கு விளக்கமளித்தார்.\nஇதன்போது, நாவற்காடு நாமகள் வித்தியாலய அதிபர் த.கோபாலப்பிள்ளை, மண்முனை மேற்கு பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகத்தர் பி.திருச்செல்வம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\nஎதிர்கால சமுதாயத்தினைரை போதைப்பொருட் பாவனையிலிருந்து விடுவித்து ஒரு ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்கும் பொருட்டு மேற்படி நிகழ்ச்சித் திட்டம் அமைந்திருந்தது. இதன்போது 250 மாணவர்கள் கலந்துகொண்டனர்.\nமட்டக்களப்பு - மண்முனை ​மேற்கு வவுணதீவு பிர​​தேசத்தில் சமுர்த்தி உள்ளிட்ட உதவிக் கொடுப்பனவுகளை கிராமங்கள் தோறும் வழங்கும் செயற்திட்டம்\nமட்டக்களப்பு - மண்முனை ​மேற்கு வவுணதீவு பிர​​த���சத்தில் சமுர்த்தி உள்ளிட்ட உதவிக் கொடுப்பனவுகளை நடமாடும் ​சேவையாக கிராமங்கள் தோறும் வழங்க...\nமஞ்சந்தொடுவாய் ஆயுர்வேத வைத்தியசாலை - இலங்கையின் முதலாவது யுனானி ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையாக தரமுயர்த்தப்பட்டுள்ளது\nஇலங்கை மத்திய அரசாங்கத்தின் ஆயுர்வேத திணைக்களத்தின் கீழ் இயங்கிவருகின்ற மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் ஆயுர்வேத வைத்தியசாலை பெருந்தெருக்கள...\nபிரதியமைச்சர் பதவியை வியாழேந்திரன் தூக்கியெறிய வேண்டும் - தமிழ் தேசிய கூட்டமைப்பு கோரிக்கை\nதமிழ் மக்களின் போராட்டத்தினையும் கோரிக்கையினையும் புறந்தள்ளி பிரதியமைச்சராக அரசாங்கத்துடன் இணைந்துள்ள எஸ்.வியாழேந்திரன் தனது பதவியினை தூக்...\nமட்டக்களப்பு மாவட்ட பூப்பந்தாட்ட சம்மேளனத்தின் ஏற்பாட்டில் ஆரம்பமான பூப்பந்தாட்டப் சுற்றுப் போட்டி\nமட்டக்களப்பு மாவட்ட பூப்பந்தாட்ட சம்மேளனத்தினால் ஆரம்பமான பூப்பந்தாட்டப் சுற்றுப் போட்டி (2019 ) மட்டக்களப்பில் இன்று 02ஆம் திகதி சனிக்க...\nபுலம் பெயர்ந்து வாழும் தழிழர்களின் நிதியில் புற்தரையிரான கிரிக்கெட் மைதான இரண்டாம் கட்ட பணிகளுக்கான ஒப்பந்தம் கைச்சாத்து.......\nகிழக்கு மாகானத்தில் முதல் தடவையாக மட்டக்களப்பில் நிர்மானிக்கப்பட்டு வரும் புற்தரையிலான கிரிக்கெட் மைதானத்தின் இரண்டாம் கட்ட பணிகளுக்கான ஒப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00678.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vettimurasu.com/2018/09/blog-post_24.html", "date_download": "2020-10-24T21:21:17Z", "digest": "sha1:N5B3SDCDVSUVCR3PGQHALE4L7AALJDMC", "length": 9131, "nlines": 55, "source_domain": "www.vettimurasu.com", "title": "போரதீவுப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட திக்கோடை, விவேகானந்தபுரம். றாணமடு கிராமங்களில் வீட்டுத் திட்டம் - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome Batticaloa East Sri lanka போரதீவுப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட திக்கோடை, விவேகானந்தபுரம். றாணமடு கிராமங்களில் வீட்டுத் திட்டம்\nபோரதீவுப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட திக்கோடை, விவேகானந்தபுரம். றாணமடு கிராமங்களில் வீட்டுத் திட்டம்\nமட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட திக்கோடை, விவேகானந்தபுரம். றாணமடு கிராமங்களில் தெரிவுசெய்யப்பட்ட அரச காணிகளில் சுமார் 81 பயனாளிகளுக்கு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையினால் வீடுகள் வழங்கப்பட்���டு அடிக்கல் நாட்டும் நிகழ்வு (05) புதன்கிழமை நடைபெற்றது.\nஇந்நிகழ்வின் போது பிரதேச செயலாளர் இ.ராகுலநாயகி அவர்களின் தலைமையில் நடைபெற்ற்து பிரதம அதிதிகளாக ஐக்கிய தேசியக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதி அமைப்பாளரும் வர்த்தக வாணிபத்துறை அமைச்சின் சிரேஸ்ர ஆலோசகரும் பிரதேச அபிவிருத்திகுழு இணைத்தலைவரும் எஸ்.கணேசமூர்த்தி போரதீவுப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் யோ.ரஜனி மட்டக்களப்பு மாவட்ட தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் முகாமையாளர் கே.ஜெகநாதன் மற்றும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் SOG 2020 போரதீவுப்பற்று இணைப்பாளர் எம்.கோகிலராஜ் ஐருஆ நிறுவனத்தின் தலைவர் றிசாம் வெல்லாவெளி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி N.டயஸ் பிரதேச சபை உறுப்பினர்கள் கிராமசேவை உத்தியோகத்தர்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்\nஇதன்போது அனைவரும் உரையாற்றுகையில் மேலும் வீடு காணி இல்லாதவர்களுக்கு வீடுகள் வழங்குவதாகவும் மற்றும் மின்சாரம் குடிநீர் பாதைகள் அமத்தல் யானைவேலி அமைத்தல் போன்ற பிரைச்சனைகளுக்கு விரைவாக தீர்வு காணப்படும் எனவும் குறிப்பிடப்பட்டதோடு வீட்டு உரிமையாளர் சில பயனாளிகளுக்கு ஆரம்பகட்ட காசோலைகளும் வழங்கிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்\nமட்டக்களப்பு - மண்முனை ​மேற்கு வவுணதீவு பிர​​தேசத்தில் சமுர்த்தி உள்ளிட்ட உதவிக் கொடுப்பனவுகளை கிராமங்கள் தோறும் வழங்கும் செயற்திட்டம்\nமட்டக்களப்பு - மண்முனை ​மேற்கு வவுணதீவு பிர​​தேசத்தில் சமுர்த்தி உள்ளிட்ட உதவிக் கொடுப்பனவுகளை நடமாடும் ​சேவையாக கிராமங்கள் தோறும் வழங்க...\nமஞ்சந்தொடுவாய் ஆயுர்வேத வைத்தியசாலை - இலங்கையின் முதலாவது யுனானி ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையாக தரமுயர்த்தப்பட்டுள்ளது\nஇலங்கை மத்திய அரசாங்கத்தின் ஆயுர்வேத திணைக்களத்தின் கீழ் இயங்கிவருகின்ற மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் ஆயுர்வேத வைத்தியசாலை பெருந்தெருக்கள...\nபிரதியமைச்சர் பதவியை வியாழேந்திரன் தூக்கியெறிய வேண்டும் - தமிழ் தேசிய கூட்டமைப்பு கோரிக்கை\nதமிழ் மக்களின் போராட்டத்தினையும் கோரிக்கையினையும் புறந்தள்ளி பிரதியமைச்சராக அரசாங்கத்துடன் இணைந்துள்ள எஸ்.வியாழேந்திரன் தனது பதவியினை தூக்...\nமட்டக்���ளப்பு மாவட்ட பூப்பந்தாட்ட சம்மேளனத்தின் ஏற்பாட்டில் ஆரம்பமான பூப்பந்தாட்டப் சுற்றுப் போட்டி\nமட்டக்களப்பு மாவட்ட பூப்பந்தாட்ட சம்மேளனத்தினால் ஆரம்பமான பூப்பந்தாட்டப் சுற்றுப் போட்டி (2019 ) மட்டக்களப்பில் இன்று 02ஆம் திகதி சனிக்க...\nபுலம் பெயர்ந்து வாழும் தழிழர்களின் நிதியில் புற்தரையிரான கிரிக்கெட் மைதான இரண்டாம் கட்ட பணிகளுக்கான ஒப்பந்தம் கைச்சாத்து.......\nகிழக்கு மாகானத்தில் முதல் தடவையாக மட்டக்களப்பில் நிர்மானிக்கப்பட்டு வரும் புற்தரையிலான கிரிக்கெட் மைதானத்தின் இரண்டாம் கட்ட பணிகளுக்கான ஒப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00678.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/europe/03/105137?ref=archive-feed", "date_download": "2020-10-24T20:38:59Z", "digest": "sha1:MWI3PHUN6ZBKRZGY6OQN3UAINFS5JPEX", "length": 8472, "nlines": 138, "source_domain": "lankasrinews.com", "title": "செர்பியா உணவு விடுதியில் துப்பாக்கி சூடு: 5 பேர் பலி:20 பேர் காயம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசெர்பியா உணவு விடுதியில் துப்பாக்கி சூடு: 5 பேர் பலி:20 பேர் காயம்\nசேர்பியாவில் உள்ள சிற்றுண்டிச் சாலை ஒன்றில் வாடிக்கையாளர்கள்அமர்ந்திருந்த நிலையில்திடீரென நுழைந்த நபர் ஒருவர் சரமாறியாக துப்பாக்கி பிரயோகம் செய்துள்ளார்என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nசம்பவத்தில் குறித்த நபரின் மனைவி மற்றும் ஐவர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nZrenjanin நகரில் இடம் பெற்ற இந்த தாக்குதலில் பலர் படுகாயத்திற்கு உள்ளாகியதாகவும்,சம்பவத்தில் மூன்று சிறுவர்கள் இருந்ததாகவும் உள்நாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.\nதுப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட நபரை கைது செய்துள்ளதாகவும் தற்போது விசாரணைகள் மேற்கொண்டுவருவதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.\nசம்பவம் தொடர்பில் மேலும் தெரியவரவைதாவது, துப்பாகிக ஏந்திய நபர் சிற்றுண்டி சாலைக்கு வருகை தந்து, தன் மனைவி ஒரு குழு நண்பர்களுடன் இருந்ததை பார்த்ததாகவும் பின்னர் துப்பாக்கியை எடுத்துவந்து சுட்டதாகவும் சம்பவத்தை நேரில் பார்வையிட்ட நபர் ஒருவர் ஊடகத்திற்கு தெரிவித்துள்ளார்.\n1990 ஆம் ஆண்டு பல்கானில் இடம் பெற்ற யுத்தத்தின் போது பயன்படுத்தப்பட்ட ஆயுதம் என்று உள்நாட்டு அமைச்சர் Nebojsa Stefanovic குறிப்பிட்டுள்ளார். சம்பவத்தில் படுகாயமடைந்தவர்கள் சிகிச்சையினை பெறுவதற்காக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nமேலும் ஐரோப்பா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00678.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/619937", "date_download": "2020-10-24T20:38:25Z", "digest": "sha1:HO5DMTCZI6MKLR6UQBCDPIO2GMKUSIAT", "length": 11601, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "எஸ்.பி.பியின் உடலுக்கு ஏராளமானோர் கண்ணீர் அஞ்சலி!...நாளை காலை 11 மணிக்கு தாமரைப்பாக்கத்தில் உடல் நல்லடக்கம்!!! | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஎஸ்.பி.பியின் உடலுக்கு ஏராளமானோர் கண்ணீர் அஞ்சலி...நாளை காலை 11 மணிக்கு தாமரைப்பாக்கத்தில் உடல் நல்லடக்கம்\nசென்னை: எஸ்.பி.பியின் உடல் நாளை காலை 11 மணிக்கு பொன்னேரி அருகே தாமரைப்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னணி பாடகரும், நடிகருமான எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி முதல் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் விரைவில் குணமடைய பல்வேறு தரப்பினரும் கூட்டு பிராத்தனை மேற்கொண்டனர். இதனையடுத்து விரைவில் குணமடைந்து எஸ்.பி.பி வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். இவை ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஇதனால் திரையுலகினர் மட்டுமின்றி ஏராளமான பொதுமக்களும், தலைவருக்கும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதற்கிடையில் எஸ்.பி.பியின் உடல் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையிலிருந்து நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து எஸ்.பி பாலசுப்ரமணியம் உடல், அஞ்சலிக்காக இன்று இரவு முழுவதும் நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்படுகிறது. இதனால் திரையுலகினரும், அரசியல் பிரபலங்களும், பொதுமக்களும் எஸ்.பி.பியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.\nமேலும் ஏராளமான பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று எஸ்.பி.பியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நாளை காலை 11 மணிக்கு எஸ்.பி.பியின் உடல் பொன்னேரி அருகே தாமரைபாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமார்ச் 1 முதல் ஆகஸ்ட் 31 வரை 6 மாத சலுகை வங்கி கடனுக்கு வட்டிக்கு வட்டி தள்ளுபடி: உச்ச நீதிமன்ற உத்தரவை ஏற்று மத்திய அரசு அதிரடி அறிவிப்பு\n‘நீட்’ தேர்வு அமலுக்கு முன்பும், பின்பும் தமிழ்வழியில் படித்த ம��ணவர் சேர்க்கை 8 மடங்கு சரிவு: மருத்துவ கல்வி இயக்குனரக தகவலில் அதிர்ச்சி\nதமிழகத்தில் திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்ட ஆட்சியர்கள் இடமாற்றம்: அரசு அரசாணை வெளியீடு.\n2021 ஜன.1 முதல் அமல்: 100% பணியாளர்களுடன் வாரத்தில் 5 நாட்கள் மட்டும் அரசு அலுவலகங்கள் இயங்கும்: தமிழக அரசு அரசாணை வெளியீடு\nமருத்துவப்படிப்பில் OBC-க்கு 50% ஒதுக்கீடு: நடப்பு ஆண்டு அமல்படுத்தப்படுமா...நாளை மறுநாள் தீர்ப்பு அளிக்கிறது உச்சநீதிமன்றம்.\nதமிழகத்தில் மேலும் 2,886 பேருக்கு கொரோனா: மொத்த பாதிப்பு 7,06,136 லட்சமாக உயர்வு; இதுவரை 6,63,456 லட்சம் பேர் குணம்.\nகிராமங்களில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் கட்டாயம் ஒரு முருங்கை மரத்தை வளர்க்க வேண்டும் : உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிரடி\nஜம்மு-காஷ்மீரில், தேசியக் கொடியை ஏற்ற அனுமதிக்க மாட்டோம் : மெஹ்பூபா முஃப்தி மீது தேசதுரோக வழக்கு பதிவு செய்ய பா.ஜ.க. வலியுறுத்தல்\nவருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு, தணிக்கை அறிக்கைகள் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டிப்பு\nஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு 9வது முறையாக மேலும் 3 மாதம் கால அவகாசம் : தமிழக அரசு உத்தரவு\n× RELATED மறைந்த தனது தாயாரின் உடலுக்கு கண்ணீர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00678.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/995642", "date_download": "2020-10-24T21:08:45Z", "digest": "sha1:DHACYIUVKRFLQAVW444R2EUIN72ZGTYI", "length": 8412, "nlines": 45, "source_domain": "m.dinakaran.com", "title": "பள்ளி மாணவிகளுக்கு செல்போன் திமுக பொறுப்பாளர் ராஜேஸ்குமார் வழங்கினார் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம��� உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபள்ளி மாணவிகளுக்கு செல்போன் திமுக பொறுப்பாளர் ராஜேஸ்குமார் வழங்கினார்\nராசிபுரம், செப்.30: கொரோனா ஊரடங்கால் பள்ளி திறப்பு தாமதமாகியுள்ளது. இதனால், வீட்டில் முடங்கியுள்ள மாணவ-மாணவிகளுக்கு, ஆன்லைன் மூலம் பாடம் எடுக்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இம்முறையில் செல்போன் முக்கிய இடம்பிடித்துள்ளது. ஆனால், கொரோனா ஊரடங்கால் கிராமப்புற மக்கள் வருவாய் இன்றி தவித்து வரும் நிலையில், அங்குள்ள மாணவர்களால் செல்போன் வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇதுகுறித்து நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஸ்குமார் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து, கிழக்கு மாவட்ட திமுக சார்பில் 5 பேருக்கு இணையதள வசதி கொண்ட செல்போன்களை வழங்கினார். நிகழ்ச்சியில் ராசிபுரம் நகர செயலாளர் சங்கர், துணை செயலாளர்கள் ஆனந்தன், ரவிச்சந்திரன், பொருளாளர் செல்வம், கலை இலக்கிய அணியின் மாவட்ட அமைப்பாளர் ரங்கசாமி, மருத்துவரணி ராஜேஷ்பாபு, துணை அமைப்பாளர் சுதா ஜெயக்குமார் மற்றும் தகவல் தொழில்நுட்ப அணியினர் சீனிவாசன், அசோக்குமார், சாம்ராஜ் உள்ளிட்டோர் கலந்து ொண்டனர்.\nகொரோனா தாக்கம் குறைந்தது எப்படி\nமேம்பால பணியை முடிக்கக் கோரி சங்கு ஊதி நூதன போராட்டம்\nகொரோனா நோயாளிகளுக்காக 10 ஆயிரம் லிட்டர் திரவ ஆக்ஸிஜன் சிலிண்டர்\nகொரோனாவின் வேகம் குறைகிறது 3வது நாளாக பாதிப்பு சரிந்தது\nகடைகளில் விலை குறையும் தினசரி முட்டை விலை நிர்ணயத்தால் யாருக்கு பாதிப்பு என்இசிசி அறிவிப்புக்கு பண்ணையாளர்கள் வரவேற்பு\nநாமக்கல்லில் காவலர் வீரவணக்க நாள் அ��ுசரிப்பு\nசுண்டல் விற்கும் மாணவனுக்கு உதவி அக்காவின் படிப்புக்காக செல்போன் பரிசளித்து ராஜேஷ்குமார் நெகிழ்ச்சி\nமாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் குறைகிறது\nவெறிநாய் கடித்து 3 ஆடுகள் பலி\nகஞ்சா வேட்டைக்கு சென்ற நாமக்கல் எஸ்ஐ திடீர் மாற்றம்\n× RELATED அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5%...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00678.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-10-24T21:01:09Z", "digest": "sha1:35I2YXMPBWAIJB2L4DVOG4ZTXQBUQPQC", "length": 10182, "nlines": 66, "source_domain": "ta.wikinews.org", "title": "விக்கிசெய்தி பேச்சு:விக்கிசெய்திகள் - விக்கிசெய்தி", "raw_content": "\nTranslate வார்ப்புருவை இப்பத்தில் இருந்து நீக்கிவிடலாமா\nஉரைத் திருத்தம் ஏதேனும் இருந்தால் செய்யுங்கள். --Inbamkumar86 (பேச்சு) 12:30, 3 ஜூலை 2012 (UTC)\nஆப்பிள் விதைகளில் சயனைடு விஷம்.\nஆப்பிள் விதைகளில் சயனைடு என்னும் கொடிய விஷம் இருப்பதாகவும், ஆஸ்திரேலியாவில் இந்தியப் பெண் ஒருவர் ஆப்பிள் விதைகளைக் கொடுத்து தனது கணவரைக் கொன்றதாகவும் வாட்ஸ்ஆப் செய்தி ஒன்று பரவுகிறது. மேலும் அதில், 'ஆப்பிள் பழம் சாப்பிடும்போது விதைகளை அகற்றிவிட்டு கவனமாகச் சாப்பிடுங்கள். குழந்தைகளுக்கு முழு ஆப்பிளை சாப்பிடக் கொடுக்காதீர்கள். அப்படியே கொடுத்தாலும் விதைகளை அகற்றிவிட்டுக் கொடுங்கள்' .ஆப்பிள் பழம் சத்து நிறைந்த ஒரு பழம் என்பதால், பெரும்பாலான நோயாளிகளுக்கு அது பரிந்துரைக் கப்படுகிறது. ஊட்டம் நிறைந்த ஆப்பிள் பழத்தின் உள்ளே இருக்கும் அதன் விதையில், ஆளையே கொல்லுமளவுக்கு சயனைடு விஷம் இருக்கிறது என்பது உண்மையா சித்த மருத்துவர்சிவராமனிடம் கேட்டோம். ``ஆப்பிள் விதையில் மட்டுமல்ல... ஆப்ரிகாட், செர்ரி, பிளம்ஸ் உள்ளிட்ட பல்வேறு பழங்களின் விதைகளில் அவற்றைப் பாதுகாப்பதற்காக இயற்கையாக உருவாகும் ஒருவித நச்சு ரசாயனமான அமிக்டாலின் உருவாகும். அது, விதைகள் அப்படியே இருக்கும்போது எந்தவிதக் கெடுதலையும் ஏற்படுத்தாது. ஆனால், விதைகள் சேதமடையும்போது, அதாவது நாம் அவற்றை மெல்லும்போதும் அவை செரிக்கப்படும்போதும் விதைகளில் உள்ள அமிக்டாலின் ரசாயனம் ஹைட்ரஜன் சயனைடாக மாற்றமடையும். அப்போது அது விஷத்தன்மை கொண்டதாக மாறும். அது அளவில் அதிகரிக்கும்போது ஆபத்தையும் ஏற்படுத்தும் உடனே, ஆப்பிள் விதை விஷத்தன்மை வாய்ந்தது என்று பயப்பட வேண்டாம். இந்த விதைகளை ஒரு கப் அளவுக்கும் அதிகமாகச் சாப்பிட்டால்தான், ஆபத்தை ஏற்படுத்தும். நாம் ஆப்பிள் பழங்களைச் சாப்பிடும்போது ஒன்றிரண்டு விதைகள் தெரிந்தோ தெரியாமலோ நம் வயிற்றுக்குள் செல்ல வாய்ப்பிருக்கிறது. அது பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். ஏற்கெனவே சொன்னதுபோல, ஒரு கப் அளவு சாப்பிட நேரிடும்போது இதயம், மூளையை பாதிக்கும். மூச்சுத்திணறல், இதயத்துடிப்பில் மாற்றம், ரத்த அழுத்தம் குறைதல் போன்ற நிலை ஏற்படலாம். சில நேரம் கோமாநிலைக்கும் கொண்டு சென்று இறப்பை ஏற்படுத்தவும் வாய்ப்பு உள்ளது. ஆனால், அப்படி யாரும் அதிகளவில் ஆப்பிள் விதைகளைச் சேகரித்துச் சாப்பிடுவதில்லை என்பதால் பீதியடைய வேண்டாம். வாட்ஸ்அப்பில் உலாவரும் செய்தியின் நம்பகத்தன்மை பற்றி நாம் அறியாவிட்டாலும், அதிலும்கூட அந்தப் பெண் திட்டமிட்டு தன் கணவரைக் கொல்வதற்காக அளவுக்கு அதிகமாக ஆப்பிள் விதைகளைச் சேகரித்துப் பயன்படுத்தியிருப்பதாகவே கூறப்பட்டுள்ளது. எனவே, நார்மலாக ஒருவர் ஆப்பிள் சாப்பிடும்போது தவறுதலாக ஒன்றிரண்டு விதைகள் வயிற்றுக்குள் செல்ல நேர்ந்தால் எந்தப் பிரச்னையையும் ஏற்படுத்தாது. விதைகளை அகற்றிவிட்டு ஆப்பிளைச் சாப்பிடுவதை வழக்கப்படுத்திக்கொள்வது நலம் என்றார்.\nஇப்பக்கம் கடைசியாக 20 செப்டம்பர் 2019, 18:44 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00678.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/book-train-ticket-from-google-pay/", "date_download": "2020-10-24T20:22:28Z", "digest": "sha1:6VTGCKTVMZXPCDM3HPYLWWJ472BDVQHY", "length": 7521, "nlines": 90, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Book Train Ticket From Google Pay App", "raw_content": "\nHome தொழில்நுட்பம் கூகுள் பே-வில் தற்போது இந்த வசதியும் அறிமுகம். அப்போ இதுவும் இனி ஈஸி.\nகூகுள் பே-வில் தற்போது இந்த வசதியும் அறிமுகம். அப்போ இதுவும் இனி ஈஸி.\nஇந்தியாவில் அமேசான், ஃப்ளிப்கார்ட் மூலம் ஆன்லைன் வர்த்தகம் பிரபலமான போதும், ஆன்லைன்மூலமான பணப் பரிவர்த்தனைகளைச் செய்வதற்கு மக்கள் அவ்வளவாகப் பழகவில்லை. டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு தகவல்களை இணையதளங்களில் பதிவு செய்வதில் மக்கள் தயக்கம் காட்டினார்கள்.\nஇப்படி போய்கொண்டே இருக்க அதற்குப்பிறகுதான் பேடிஎம், போன் பே, டெஸ் (Tez), மோபிக்விக் போன்ற தனியார் வேலட்டுகளின் விளம்பரங்கள் இந்தியப் பத்திரிகைகளிலும், பில்போர்டுகளிலும் அலங்கரிக்கத் தொடங்கின. பின்னர் அந்த ஆப் பிரபலமடைய அதனை கூகுள் நிறுவனம் முழுவதும் தன் கட்டுப்பாட்டிற்கு எடுத்துக்கொண்டது.\nஇதையும் படியுங்க : ஏ டி எம் கார்டு இல்லாமையே இப்போ ஏ டி எம்மில் பணம் எடுக்கலாம்.\nஇந்த நிலையில் கூகுள் பே ஆப்பில் புதிய வசதி ஒன்று புகுத்தப்பட்டுள்ளது. அது என்னவெனில் ஐ.ஆர்.சி.டி.சி-யில் ட்ரைன் டிக்கெட் புக் செய்ய இனி ஐ.ஆர்.சி.டி.சி வலைத்தளத்திற்குச் சொல்ல வேண்டியதில்லை, கூகுள் பே செயலி மூலமே உங்களின் ரயில் டிக்கெட்களை புக் செய்துகொள்ளலாம். டிக்கெட்களை பதிவு செய்து கூகுள் பே ஈசி பேமெண்ட் முறைப்படி எளிதாய் பணம் செலுத்திக்கொள்ளலாம்.\nஇதில் சிறப்பான செய்தி என்னவெனில் கூகுள் பேபயன்படுத்தி ரயில் டிக்கெட் புக் செய்பவர்கள் , கூகுள் பே செயலி மூலம் ரயில் டிக்கெட் புக்கிங் உடன் சேர்த்து ரயிலில் எத்தனை காலி இருக்கைகள் நிரப்பப்படாமல் உள்ளது, வெயிட்டிங் லிஸ்டு எவ்வளவு போன்ற அனைத்து தகவலைகளையும் அறிந்து கொள்ளலாம்.\nPrevious articleஸ்ரீரெட்டி ஆடிய நாடகம் அம்பலம்.\nNext articleபோட்டோவில் இருக்கும் குழந்தை இந்த பிரபல நடிகையா யார் தெரியுமா \nகுடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண புதிய App.\nஏ டி எம் கார்டு இல்லாமையே இப்போ ஏ டி எம்மில் பணம் எடுக்கலாம்.\nஉலகின் முதல் அதிக பேட்டரி திறன் கொண்ட போன் அறிமுகம். 50 நாள் சார்ஜ் போட தேவை இல்லை.\nவாட்ஸ் அப்பில் உங்களை பிளாக் செய்தவர்களுடனும் நீங்கள் சாட் செய்யலாம்.\nமுன் ஜென்மத்தில் நீங்கள் யார்அஜித்தின் எந்த கேரக்டர் உங்களுக்கு செட் ஆகும்அஜித்தின் எந்த கேரக்டர் உங்களுக்கு செட் ஆகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00678.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/02/08/crpf.html", "date_download": "2020-10-24T21:00:18Z", "digest": "sha1:WBSYPDXRZXVCL4MXWPMXPY6ETZXZ6GRR", "length": 14697, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "216 பேர் உயிரோடு மீட்பு | crpf personnel extricate 526 bodies from debris - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4 ஐபிஎல் 2020\nதமிழகத்தில் மேலும் 2,886 பேருக்கு கொரோனா\nபெரம்பலூர் பக்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டது டைனோசர் முட்டை இல்லை.. மேட்டரே வேற.. ஆய்வில் தகவல்\nஹத்ராஸ் சம்பவத்தை விசாரிக்கும் போலீஸ் அதிகாரி மனைவி தற்கொலை.. உ.பி.யில் ஷாக்\nதேர்வில் வெற்றி பெற்றும்.. மாற்றுத்திறனாளி பூரணசுந்தரிக்கு ஐஏஎஸ் பணி வழங்க மறுப்பதா- ஸ்டாலின் கேள்வி\nஅமெரிக்க அதிபர் தேர்தல்.. வாக்குப் பதிவு செய்த டொனால்ட் ட்ரம்ப் யாருக்கு ஓட்டு போட்டாராம் தெரியுமா\nமழையால் குறைந்த வெங்காய சாகுபடி - பல மாநிலங்களில் ஒரு கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை\nகாஞ்சிபுரம், மதுரை உட்பட பல மாவட்ட கலெக்டர்கள் உள்பட ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்\nடெல்லியில் மத்திய அரசு அலுவலகங்கள் உள்ள சாஸ்திரி பவனில் திடீர் தீ விபத்து.. டெல்லியில் பரபரப்பு\nஒரே ஒரு முதல்வர் பதவியாவது இளைஞருக்கு கொடுங்கள்.. பிரியங்கா வைத்த கோரிக்கை\nபினராயி விஜயனை நோக்கி கத்தியுடன் ஓடிய நபர்.. தக்க நேரத்தில் அசம்பாவிதம் தவிர்ப்பு.. பரபரப்பு\nரூபாய் நோட்டு தடை.. மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் சரமாரி கேள்வி\nபாசமாக காலை வருடிய நாய் குட்டி.. பிளேடை எடுத்து வெட்டி தள்ளிய கொடூரன்.. டெல்லியில் ஷாக் சம்பவம்\nஜப்பான் மன்னருடன் பிரதமர் மோடி சந்திப்பு இருதரப்பு நல்லுறவு மாநாட்டில் இன்று மோடி பங்கேற்பு\nSports பந்தை தூக்கி எறிந்த பூரன்.. கீழே சுருண்டு விழுந்த விஜய்.. ஓடி வந்த பிஸியோ.. பதற வைத்த தருணம்\nAutomobiles சத்தமே இல்லாமல் டாடா செய்த மகத்தான சம்பவம்... ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்படணும்... என்னனு தெரியுமா\nMovies பெண்கள் மீது வன்முறை கூடாது.. ஒரே போடாக போட்ட கமல்.. அப்போ இனிமே பிக்பாஸ் வீட்டில ‘அது’ இருக்காதா\nFinance பிளிப்கார்ட் டீலால் அமேசானுக்குப் 'பெத்த' நஷ்டம்..\nLifestyle ஆயுத மற்றும் சரஸ்வதி பூஜைக்கு உங்களுக்கு பிடிச்சவங்களுக்கு இத அனுப்புனா கண்டிப்பா சந்தோஷப்படு வாங்க\nEducation ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாடு கால்நடை பல்கலையில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n216 பேர் உயிரோடு மீட்பு\nகுஜராத் மாநிலத்தில் ஏற்பட்ட பூகம்பத்தில் கட்டிட இடிபாடுகளுக்கிடையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த 216 பேரையும், இறந்து கிடந்த 526பேரின் சடலங்களையும் ம���்திய ரிசர்வ் போலீஸ் மற்றும் அதிரடிப்படையினர் மீட்டுள்ளனர்.\nஇதுதவிர, மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் பணிபுரியும் டாக்டர்கள், 3171 க்கும் மேற்பட்ட காயமடைந்த மக்களுக்கு சிகிச்சையளித்து வருகிறார்கள்.அவர்கள், பூகம்பத்தால் காயமடைந்தவர்களுக்காக ரூ 4 லட்சம் பெறுமானமுள்ள மருந்துப் பொருட்களைக் கொண்டு சென்றுள்ளார்கள்.\nரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் 27, 035 பேருக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கியுள்ளனர். மேலும் ஒரு நாளைக்கு 20 முறை லாரிகள் மூலம் குடிநீர்விநியோகமும் செய்து வருகின்றனர்.\nஇவர்கள், பச்சாவ் தாலுக்காவில் உள்ள வூன்டா மற்றும் அன்தோய் ஆகிய இரண்டு கிராமங்களைத் தத்தெடுத்துள்ளனர். இதுதவிர பூகம்பத்தால்பாதிக்கப்பட்டு காயமடைந்த மக்கள் வசிக்கும் இடங்களில் கொள்ளைக்காரர்கள் யாரும் பிரச்சனை செய்யாதவாறு ரிசர்வ் போலீஸ் படையினர் 24மணிநேரமும் காவல் காத்து வருகிறார்கள்.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nமேலும் new delhi செய்திகள்\nசென்னை சென்ட்ரல் - டெல்லி சிறப்பு கட்டண ரயில் அறிவிப்பு\nடெல்லியில் தேமுதிக போட்டியிடுவதாக அறிவித்த தொகுதியில் காங். வேட்பாளர் ஷீலா தீட்சித்\nடெல்லியில் எழுச்சியோடு குடியரசு தின கொண்டாட்டம் சிறப்பு விருந்தினராக பூடான் மன்னர் பங்கேற்பு\nரூ 1600 கோடியில் இந்தியாவின் மிகப் பெரிய ஹோட்டல் திறக்கும் லீலா குழுமம்\nமூடு பனி-டெல்லியில் விமான சேவை முடக்கம்\nஐஏஇஏவுடன் விவாதம்-வியன்னா செல்கிறார் மேனன்\nகவிழ்க்க அத்வானி டின்னர்-காப்பாற்ற சோனியா விருந்து\nஅணு ஒப்பந்தம் நிறைவேறாவிட்டால் ராஜினாமா செய்வேன்: பிரதமர்\nமின் தடை: வட மாநிலங்கள் ஸ்தம்பி்ப்பு\nஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம்- ரிக்டரில் 4.2 அலகுகளாக பதிவு\nஇன்னும் 2 வாரங்களில் அந்தமான் தீவில் பயங்கர நிலநடுக்கம்.. திருச்சி பூகம்ப ஆய்வாளர் எச்சரிக்கை\nபலத்த வெடிச் சத்தம்.. ராஜபாளையம் சுற்றுவட்டாரப் பகுதியில் நில அதிர்வு.. மக்கள் பீதி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00678.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/iplt20/chennai-super-kings/articlelist/68581390.cms", "date_download": "2020-10-24T21:01:42Z", "digest": "sha1:3N3S2NX7BY3AX7GHI6VBDE4VN6X27CQP", "length": 6959, "nlines": 77, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சம��ம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nCSK vs MI: சென்னை அணியின் தோல்விக்கான மூன்று முக்கியத் தவறுகள்\nபிளே ஆஃப் சுற்றுக்கு ‘நன்றி வணக்கம்’ சொன்ன சிஎஸ்கே\nCSK: ரசிகர்களுக்கு ஆறுதல் செய்தி வெளியிட்ட ஜடேஜா: தரமான சம்பவம் காத்திருக்கு\nஏன் இளைஞர்களுக்கு வாய்ப்பு தரவில்லை\nCSK vs RR: ஏன் தோற்றது சென்னை மூன்று முக்கியத் தவறுகள் என்ன\nஜாஸ் பட்லரின் உதவியால் கரை சேர்ந்த ராஜஸ்தான் ராயல்ஸ்\nவாழ்வா, சாவா நிலையில் சென்னை அணி: ராஜஸ்தானை வீழ்த்துமா\nபிளே ஆஃப் செல்லுமா சென்னை அணி\nஜடேஜா கடைசி ஓவரை வீசியதற்குக் காரணம் இதுதான்: தோனி விளக்கம்\nCSK vs DC: ஏன் தோற்றது சென்னை தோல்விக்குக் காரணமாக அமைந்த மூன்று முக்கியத் தவறுகள்\nகேட்ச்களை தவறவிட்ட சென்னை அணிக்குப் பரிசாக கிடைத்த தோல்வி\nசாம் கரனை துவக்க வீரராகக் களமிறக்கியது ஏன்\nCSK vs SRH: பிளே ஆஃப் வாய்ப்பை தக்க வைத்துக்கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ்\nவெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் சென்னை சிங்கங்கள்: ஹைதராபாத் அணியுடன் இன்று பலப்பரீட்சை\nதோனியின் மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த சிறுவன் கைது\nதோனி வீட்டுக்கு போலீஸ் காவல்: கிரிக்கெட் வீரர்கள் போராட்டம் அறிவிப்பு\nஎங்களுடைய கப்பலில் நிறைய ஓட்டைகள் உள்ளன: தோனி கருத்து\nசென்னை அணி தோற்கக் காரணம் இதுதான்... முக்கியமான மூன்று தவறுகள்\nஐபிஎல் 2020: நடுவரிசை பேட்ஸ்மேன்களால் மீண்டும் திணறிய சென்னை அணி\nசென்னை அணி வீரர்கள் அரசு ஊழியர்கள் போல் செயல்படுகின்றனர்: சேவாக் காட்டம்\nதோனியாக மாறிய தினேஷ் கார்த்திக்: ஜடேஜா புகழாரம்\nஐபிஎல் 2020: டாப் 5 சொதப்பல் மன்னர்கள் இவர்கள்தான்\nசிஎஸ்கே தோல்வி காரணமாக தோனி மன வருத்தம்\nCSK vs MI Preview: பழி வாங்கக் காத்திருக்கும் மும்பை......\nRR vs SRH Preview: பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா ஹைதர...\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00678.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2545921", "date_download": "2020-10-24T21:01:14Z", "digest": "sha1:VC5JQNWTPKKZ3MIFTFVCNHOD2QISMV2V", "length": 23511, "nlines": 314, "source_domain": "www.dinamalar.com", "title": "காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை| 2 terrorists shot dead in J&K | Dinamalar", "raw_content": "\nநவராத்திரி பிரம்மோற்சவம் தீர்த்தவாரியுடன் நிறைவு\nராணுவ கேண்டீனில் இறக்குமதி பொருட்கள் விற்பனை செய்ய ...\nஅனைவருக்கும் இலவச தடுப்பூசி : பிரசாரத்தில் ஜோ பிடன் ...\nபஞ்சாப் அணிக்கு 5வது வெற்றி\nதேசிய கொடி பற்றி அவதூறு பேச்சு: மெஹபூபா மீது பாயுமா ... 2\nநேபாள பகுதிகளை கபளீகரம் செய்யும் சீனா: இந்திய ...\nஅண்டை நாடுகளுடன் இந்தியா எப்போதும் நல்ல உறவையே தொடர ...\nகேரளாவில் ஒரே பிரசவத்தில் பிறந்த 3 பெண்களுக்கு ஒரே ... 5\nமதுரை ,கடலூர், கரூர் மாவட்ட கலெக்டர்கள் இடமாற்றம் 2\nகாஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nஸ்ரீநகர்: காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில், மன்ஷகாம் என்ற இடத்தில், பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் வெடித்தது. இதில் இரு தரப்புக்கும் நடந்த மோதலில், இரண்டு பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் அடில் அஹமது என்ற\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஸ்ரீநகர்: காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.\nகாஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில், மன்ஷகாம் என்ற இடத்தில், பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் வெடித்தது. இதில் இரு தரப்புக்கும் நடந்த மோதலில், இரண்டு பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் அடில் அஹமது என்ற அபு இப்ராஹிம் மற்றும் ஷாகின் பசீர் டோக்கர் என தெரியவந்தது.\nகொல்லப்பட்ட பயங்கரவாதிகள், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் மீது ஈர்ப்பு கொண்டு செயல்படும் ஐஎஸ்ஜேகே என்ற பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. வானி, கடந்த 2017 செப்., 12 முதல் பயங்கரவாத அமைப்பில் தீவிரமாக செயல்பட்டு வருகிறான். டோக்கர், கடந்த ஆண்டு ஆக., முல் அந்த அமைப்பில் உள்ளான். அதற்கு முன்னர் லஷ்கர் அமைப்பிடம் பயிற்சி பெற்றுள்ளான்.\nபயங்கரவாதிகள் கொல்லப்பட்டதை தொடர்ந்து, அந்த பகுதியை சுற்றி வளைத்துள்ள ராணுவத்தினர், பொது மக்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்துவிட்டு தீவிரமான தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags காஷ்மீர் பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ஜம்முகாஷ்மீர் என்கவுன்டர் பாதுகாப��புபடை ராணுவம் மோதல் லஷ்கர் kashmir\nமருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆனார் ஓ.பி.எஸ்., (18)\nஉலக கவனம் பெறும் ஆலாஸ்கா விமான நிலையம்(2)\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாய்மையே வெல்லும் - மனாமா,பஹ்ரைன்\nமூன்று வருடம் முன்பு நான் ஜம்மு காஷ்மீர் சுற்றி பார்க்க சென்றுள்ளேன். அங்கே நம்மோட ஆர்மீ யின் நன்னடத்தையை கண்டு வியந்து இருக்கிறேன்.. வெய்யில் மழை கல்லடி கிண்டல் பேச்சு க்கு நடுவில் அவர்களின் சேவை செய்துகொன்டே இருப்பார்கள்.. இவர்களின் நாடு சேவை போற்றுதலுக்கு உரியது.. இன்னொன்று.. அங்கே வாழும் நம்மோடய முஸ்லிம்களும் ரொம்பவும் பற்றுடன் நடந்து கொண்டனர்.. அவர்களும் விரும்புவது நல்ல சுதந்திர வாழ்க்கையே வந்தே பாரதம் ..\nவாய்மையே வெல்லும் - மனாமா,பஹ்ரைன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் ��ருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆனார் ஓ.பி.எஸ்.,\nஉலக கவனம் பெறும் ஆலாஸ்கா விமான நிலையம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00678.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2020/09/blog-post_95.html", "date_download": "2020-10-24T20:02:04Z", "digest": "sha1:CU4J2TAU7QGQEIFVDYNOAK6QGXKJ4PEU", "length": 10633, "nlines": 115, "source_domain": "www.kathiravan.com", "title": "கொரோனா வைரஸ் பரவல் அபாய நிலைமை இன்னும் குறைவடையவில்லை என எச்சரிக்கை! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nகொரோனா வைரஸ் பரவல் அபாய நிலைமை இன்னும் குறைவடையவில்லை என எச்சரிக்கை\nஇலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் அபாய நிலைமை இன்னும் குறைவடையவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவிசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.\nகடந்த புதன்கிழமை ரஷ்யாவிலிருந்து வந்த விமானத்திலுள்ள பணியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nஎனினும் இவருடன் வந்தவர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்குச் செல்லாமல் நேரடியாக மாத்தளை பிரதேசத்திற்கு சென்றுள்ளனர்.\nசம்பவம் குறித்த தகவல் கிடைக்கப் பெற்றவுடன் அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.\nஇது பாரதூரமான விடயம் கிடையாது. எனினும் வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தலை நிறைவு செய்ய வேண்டியது கட்டாயமாகும்.\nஇதில் இராஜதந்திரிகளுக்கு அவர்களது சொந்த தங்குமிடங்களிலேயே தனிமைப்படுத்திக்கொள்வதற்கான வாய்ப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன.\nவெளிநாடுகளிலிருந்து வரும் பெரும்பாலானவர்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்படுவதால் நாட்டில் வைரஸ் பரவும் அபாயம் குறைவடையவில்லை.\nஎனவே பொதுமக்களை அடிப்படை சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை கட்டாயம் பின்பற்றுமாறு மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறோம் என அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை, கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதாக அடையாளம் காணப்பட்ட ரஷ்ய பிரஜைக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஹம்பாந்தோட்டை வைத்தியசாலையின் பணிப்பாளர் சுரங்க உபேசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.\nவைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கு அமைய அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nCommon (6) India (26) News (6) Others (8) Sri Lanka (11) Technology (10) World (262) ஆன்மீகம் (11) இந்தியா (272) இலங்கை (2638) கட்டுரை (31) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (27) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (27) சினிமா (30) சுவிட்சர்லாந்து (5) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00678.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.searchtamilmovie.com/2019/08/blog-post_56.html", "date_download": "2020-10-24T19:44:00Z", "digest": "sha1:YVA6BPWJUL7OFWU72HYQ37F6GESGGYNS", "length": 4877, "nlines": 75, "source_domain": "www.searchtamilmovie.com", "title": "தினேஷ் – தீப்தி திவேஸ் நடிக்கும் “ நானும் சிங்கிள் தான் “ Search Tamil Movie Search Tamil Movie", "raw_content": "\nதினேஷ் – தீப்தி திவேஸ் நடிக்கும் “ நானும் சிங்கிள் தான் “\nTHREE IS A COMPANY என்ற பட நிறுவனம் மற்றும் ஜெயகுமார், புன்னகை பூ கீதா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் “ நானும் சிங்கிள் தான் “\nஇந்த படத்தில் தினேஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக தீப்தி திவேஸ் நடித்துள்ளார். மற்றும் மொட்ட ராஜேந்திரன், மனோபாலா, செல்வேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.\nஒளிப்பதிவு - டேவிட் ஆனந்த்ராஜ்\nஇசை - ஹித்தேஷ் மஞ்சுநாத் ( இவர் A.R.ரகுமானிடம் உதவியாளராக பணியாற்றியவர்)\nபாடல்கள் - கபிலன் வைரமுத்து\nஸ்டன்ட் - கனல் கண்ணன்\nகலை - ஆண்டனி ஜோசப்\nநடனம் - அபீப் உஷேன்\nஇணை தயாரிப்பு – ஜெயகுமார், புன்னகை பூ கீதா\nகதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் – கோபி. இவர் இயக்கும் முதல் படம் இது.\nஇது முழுக்க முழுக்க காதல், கமர்ஷியல் படம். வித்தியாசமான திரைக்கதை அமைத்துள்ளார் இயக்குனர் கோபி. ஒரு புது மாதிரியான ஒரு கிளைமாக்ஸ் காட்சி இந்த படத்தில் உள்ளது அது ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாக நிச்சயம் இருக்கும். லண்டனில் இருக்கும் தமிழ் டான் கதாபாத்திரத்தில் நடித்து மொட்ட ராஜேந்திரன் காமெடியில் கலக்கி இருக்கிறார். இந்த படம் ரசிகர்களுக்கு அருமையான காமெடி விருந்தாக இருக்கும். படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்று வருகிறது. அக்டோபர் முதல் வாரத்தில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறுகிறார் தயாரிப்பாளர் ஜெயகுமார்.\nபடப்பிடிப்பு சென்னை மற்றும் லண்டன், யூரோப் போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00678.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thattungal.com/2020/05/blog-post_43.html", "date_download": "2020-10-24T20:57:19Z", "digest": "sha1:UV3L6S2WYH3SZC4YSZGFCWSIHGQK2BQS", "length": 14270, "nlines": 95, "source_domain": "www.thattungal.com", "title": "பொதுத்தேர்தலை நடத்துவது அரசியலமைப்புக்கு முரணானது – உயர் நீதிமன்றில் மற்றுமொரு மனு தாக்கல் - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nபொதுத்தேர்தலை நடத்துவது அரசியலமைப்புக்கு முரணானது – உயர் நீதிமன்றில் மற்றுமொரு மனு தாக்கல்\nஜூன் மாதம் 20 ஆம் திகதி பொதுத்தேர்தலை நடத்துவது அரசியலமைப்புக்கு முரணானது என உத்தரவிடுமாறு கோரி மாற்றுக் கொள்கைக்கான மத்திய நிலையத்தினால் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nபொதுத்தேர்தலை இரத்து செய்யுமாறு கோரிக்கை விடுத்து உயர் நீதிமன்றத்தில் ஏற்கனவே ஒரு அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று (புதன்கிழமை) குறித்த அமைப்பு மற்றுமொரு மனுவை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nஎதிர்வரும் ஜூன் மாதம் 20 ஆம் திகதி பொதுத்தேர்தலை நடத்த திகதி அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், அதன் பின்னர் நாடாளுமன்றத்தை கூட்டும் நாள், உரிய காலத்தை தாண்டி செல்வதாக அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில், பொதுத்தேர்தலை நடத்துவது அரசியலமைப்புக்கு முரணானது என கொள்கைக்கான மத்திய நிலையம் குறிப்பிடப்பட்டுள்ளது.\nகுறித்த மனுவின் பிரதிவாதிகளாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், ஏனைய உறுப்பினர்கள், ஜனாதிபதி சார்பில் சட்ட மா அதிபர் ஆகியோரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\nரூ.15 லட்சம் பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு வை.எம்.சீ.ஏ அமைப்பினால் பகிர்ந்தளிப்பு\n(ஜெ.ஜெய்ஷிகன்) கொவிட்-19, தொற்றுக் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நிரந்தர வருமானம் எதுவும் அற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு வை.எம்.சீ.ஏ, மட்டக்களப்பு ...\nபின் அமைப்பியல் பின் நவீனத்துவ நோக்கில் கூத்தைப்புரிந்துகொள்ளல் -ஓர் ஆரம்பமுயற்சி-3\nபேராசிரியர் சி. மௌனகுரு தெரிதாவின் கட்டவிழ்ப்புக் கோட்பாடும் கூத்தும் -------------------------------------------------------------...\nகவிதை வடிவம் புலன் அனுபவத்தின் பிரதியிலிருந்து மாறுபடுகிறது அந்த மாறுபடுதல் மற்றொரு அனுபவத் தொடரை புனைவாளனுக்கு தருவதோடு,மனத் தளத்தில் வாச...\nவாழும் பிரபஞ்சத்தின் நுண்மைகளைப் பேசும் எஸ்தர் கவிதைகள்.\nவாழ்வின் இருத்தலியலில் இருந்து கவிதையை நகர்த்தும் எஸ்தர் பெண் மனதின் நுண்ணிய தவிப்பை சொற்களைக் கொண்டு தனித்துவமாக இயங்குகிறார்.எளிமையான மொழ...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00678.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/sports/anushka-sharma-pregnant-confirmed-by-virat", "date_download": "2020-10-24T20:04:42Z", "digest": "sha1:NEDEGF2FXOTZQIQFE5Z6MMKU3D4NDNAZ", "length": 5499, "nlines": 36, "source_domain": "www.tamilspark.com", "title": "இருவர் அல்ல.. இனி மூவர்.. விராட் கோலி, அனுஷ்கா சர்மா வெளியிட்ட இன்ப செய்தி! - TamilSpark", "raw_content": "\nஇருவர் அல்ல.. இனி மூவர்.. விராட் கோலி, அனுஷ்கா சர்மா வெளியிட்ட இன்ப செய்தி\nஇந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கும் பாலிவுட் நடிகையான அனுஷ்கா சர்மாவிற்கும் 2017 ஆம் திருமணம் நடைபெற்றது. இருவரும் அதற்கு முன்னரே காதலித்து வந்தனர்.\nகிட்டத்தட்ட 3 வருடங்கள் நிறைவுற்ற நிலையில் குழந்தை பற்றிய கேள்வியை பலர் அனுஷ்காவிடம் கேட்டுவந்தனர். தற்போது இதற்கு விடையளித்துள்ளனர் அனுஷ்கா மற்றும் விராட் தம்பதியர்.\nஇருவரும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு நாங்கள் இனி மூவர்.. புதிய வரவு ஜனவரி 2021ல் காத்திருக்கிறது என பதிவிட்டுள்ளனர். அதில் அனுஷ்கா சர்மா கர்ப்பமாய் இருப்பது தெரியும்படி புகைப்படம் எடுத்துள்ளனர்.\nநான் ஜெயிலுக்கு செல்ல காத்திருக்கிறேன் நடிகை கங்கனா வெளியிட்ட அதிரடி பதிவு நடிகை கங்கனா வெளியிட்ட அதிரடி பதிவு\nபிரபல நடிகர் கூறிய காமெடி விழுந்து விழுந்து சிரித்த தல அஜித் விழுந்து விழுந்து சிரித்த தல அஜித் வைரலாகும் யாரும் கண்டிராத அரிய கியூட் வீடியோ\nஜுலியை போல மாறிய பிக்பாஸ் சுரேஷ் என்னம்மா நடிக்குறாரு இணையத்தை கலக்கும் டப்ஸ்மாஷ் வீடியோ\n நடிகை ரம்யா பாண்டியனின் சித்தப்பா இந்த முன்னணி ஆக்சன் ஹீரோவா வெளியான தகவலால் செம சர்ப்ரைஸில் ரசிகர்கள்\n சூப்பர் சிங்கர் ராஜலட்சுமியா இது ஹீரோயின்களையே மிஞ்சிடுவார் போல அசத்தல் போட்டோஷூட்டால் வாயடைத்துப்போன ரசிகர்கள்\nபிக்பாஸ் சுரேஷ் சக்கரவர்த்தியா இது இளவயதில் எப்படியிருக்கிறார் பார்த்தீர்களா இணையத்தில் லீக்காகி ���ீயாய் பரவும் புகைப்படம் l\nகண்ணுப்பட வைக்கும் கொள்ளை அழகில் கீர்த்தி சுரேஷ் இணையத்தையே கலக்கும் மிஸ் இந்தியா பட ட்ரைலர் இணையத்தையே கலக்கும் மிஸ் இந்தியா பட ட்ரைலர்\nதன் கணவர் குறித்து ரசிகர் கேட்ட கேள்வி தக்க பதிலடி கொடுத்த நடிகை கஸ்தூரி தக்க பதிலடி கொடுத்த நடிகை கஸ்தூரி\n ஹேர்ஸ்டைலாம் மாத்தி புதிய லுக்கில் சும்மா அசத்துறாரே\nமாரடைப்பால் பாதிக்கப்பட்டு ஆன்ஜியோ பிளாஸ்டி செய்து தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் கபில் தேவ். வெளியான புகைப்படம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00678.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinamalarnellai.in/web/subcategory/3/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-10-24T21:06:54Z", "digest": "sha1:GEBRC7JSMRWSCKYSDA4XAXDY2UU4B22L", "length": 10448, "nlines": 124, "source_domain": "dinamalarnellai.in", "title": "டென்னிஸ் செய்திகள் | Dinamalar", "raw_content": "\n27 நட்சத்திரங்களுக்கும் பொங்கல் டூ பொங்கல் பலன்\nசார்வரி 2020 - தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சிப் பலன்கள் - 2020\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nயுஎஸ் ஓபன் டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் முதல் சுற்றில் சுமித் நாகல் வெற்றி\nபுதுடெல்லி கடந்த 7 ஆண்டுகளில் யுஎஸ் ஓபன் டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம் போட்டி ஒன்றில் இந்தியர் ஒருவர் வெற்றி பெறுவது இதுவே முதல் தடவையாகும். இந்த சாதனைக்கு உரியவர் சுமித் நாகல். சுமித் நாகல். அமெரிக்க விளையாட்டு வீரர் பிராட்லி கிளாஹானை 6-1, 6-3, 3-6, 6-1 என்ற கணக்கில் தோற்கடித்தார் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு 2013ம்\nஹோபர்ட் இண்டர்நேஷனல் டென்னிஸில் கோப்பை வென்ற சானியா மிர்சா - நடியா கிச்செனோக் ஜோடி\nஆஸ்திரேலியா ஹோபர்ட் இண்டர்நேஷனல் டென்னிஸ் தொடரின் மகளிர் இரட்டையர் போட்டியில் சானியா மிர்சா - நடியா கிச்செனோக் ஜோடி கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது.\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் கரோலின் வோஸ்னியாக்கி\nமெல்போர்ன்: மெல்போர்ன் நகரில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் ருமேனியாவின் சிமோனா ஹாலெப்பை வீழ்த்தி\nரபேல் நடால் விரைவில் குணமடைய ரோஜர் பெடரர் வாழ்த்து\nமெல்போர்ன், ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவு போட்டியில் காயமடைந்த நட்சத்திர வீரர் ரபேல் நடால் விரைவில் குணமடைய ரோஜர் பெடரர் வாழ்த்தினார்.\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: வோஸ்னியாக்கி, நவரோ காலிறுதிக்கு முன்னேற்றம்\nமெல்போர்ன், ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் 4வது சுற்றுப் போட்டியில் வெற்றி பெற்று கரோலின் வோஸ்னியாக்கி, சுவாரெஸ் நவரோவும் காலிறுதிக்கு\nசின்­சி­னாட்டி டென்­னி­சில் நடால் வெளி­யே­றி­னார்\nசின்­சி­னாட்டி : அமெ­ரிக்­கா­வில் நடை­பெற்று வரும் சின்­சி­னாட்டி மாஸ்­டர்ஸ் டென்­னிஸ் போட்­டி­கள் இப்­போது அரை­யி­றுதி கட்­டத்தை\nரோஜர்ஸ் கோப்பை: போபண்ணா ஜோடி ஏமாற்றம்\nமான்ட்ரியல், ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் போபண்ணா, குரோஷியாவின் டோடிக் ஜோடி தோல்வி அடைந்து ஏமாற்றியது. கனடாவின்\nடேவிஸ் கோப்பை: பயஸ் நீக்கம்\nபுதுடில்லி, டென்னிஸ் தொடருக்கான இந்திய அணியில் இருந்து சீனியர் வீரர் பயஸ் நீக்கப்பட்டுள்ளார். யூகி பாம்ப்ரி, சாகேத் மைனேனி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.\nபிறந்த நாள் வாழ்த்­து­ம­ழை­யில் சிந்து\nஇந்­திய பேட்­மின்­டன் விளை­யாட்­டின் ராணி­யாக அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள சிந்து, நேற்று தன் 22வது பிறந்த நாளை கொண்­டா­டி­னார். ரியோ ஒலிம்­பிக்­கில் வெள்ளி, உலக பேட்­மின்­டன் சாம்­பி­யன்­ஷிப் போட்­டி­யில் இரண்டு முறை வெண்­க­லம், சீன ஓபன் சூப்­பர் சீரிஸ் பட்­டம், இந்­தி­யன் ஓபன் சூப்­பர் சீரிஸ் பட்­டம்\nரஷ்யாவின் மரிய ஷரபோவா ஊக்க மருந்து சாப்பிட்டதாக எழுந்த புகாரை அடுத்து அவரை சர்வதேச போட்டிகளில் விளையாட டென்னிஸ் கூட்டமைப்பு தடை விதித்து இருந்தது. சமீபத்தில் இந்த தடை விலகியதையடுத்து ரோமில் நடந்த டென்னிஸ் போட்டியில் கலந்து கொண்டார். அங்கு விளையாடும் போது தொடையில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக 30 வயதாகும் மரிய ஷரபோவா விம்பிள்டன் போட்டியில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00679.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.allaiyoor.com/archives/19836", "date_download": "2020-10-24T20:46:48Z", "digest": "sha1:7NSRD4DFPAR4R5CHMEYYABA4FVQHBSDB", "length": 5113, "nlines": 49, "source_domain": "www.allaiyoor.com", "title": "மண்டைதீவைச் சேர்ந்த,சிதம்பரநாதன் பத்மநாதன்(பாலு)அவர்களின் 45ம் நாள் நிகழ்வுகளின் நிழற்படத் தொகுப்பு! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nமண்டைதீவைச் சேர்ந்த,சிதம்பரநாதன் பத்மநாதன்(பாலு)அவர்களின் 45ம் நாள் நிகழ்வுகளின் நிழற்படத் தொகுப்பு\nயாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கொக்குவிலை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சிதம்பரநாதன் பத்மநாதன்(பாலு)அவர்கள் 20-04-2015 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னாரின் அந்தியேட்டிக் கிரியை,31.05.2015 ஞாயிற்றுக்கிழமை அன்று கீரிமலையில் நடைபெற்றதுடன்-வீட்டுக்கிரித்தியம் 02.06.2015 செவ்வாய்க்கிழமை அன்று கொக்குவிலில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்றது.\nஅன்னாரது குடும்பத்தினரின் வேண்டுகோளின் பேரில்-அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட-நிழற்படங்களின் தொகுப்பினை கீழே இணைத்துள்ளோம்.\nPrevious: யாழ் தீவகம் வேலணை பள்ளம்புலம் முருகன் கோவிலுக்கு பல இலட்சம் ரூபாவில் நிர்மாணிக்கப்படும் கேணி-படங்கள் விபரங்கள் இணைப்பு\nNext: அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,செல்வன் ஆனந்தராஜன் அனுஜன் அவர்களின் 18வது பிறந்த நாள் வாழ்த்து இணைப்பு\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\nஅமரர் செல்லத்துரை பராசக்தி .வேலணை\nவேலணையில் நடைபெற்ற-அமரர் திருமதி பராசக்தி செல்லத்துரை அவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வு-வீடியோ-நிழற்படங்கள் இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00679.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.allaiyoor.com/archives/5671", "date_download": "2020-10-24T20:00:10Z", "digest": "sha1:4GRBAUH7SDBEXNFPMLUQ5GMKA7PHQRZK", "length": 6069, "nlines": 52, "source_domain": "www.allaiyoor.com", "title": "அல்லைப்பிட்டியில் மிகச்சிறப்பாக நடைபெற்ற-பரிசளிப்பு விழாவின் நிழற்படத்தொகுப்பு! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nஅல்லைப்பிட்டியில் மிகச்சிறப்பாக நடைபெற்ற-பரிசளிப்பு விழாவின் நிழற்படத்தொகுப்பு\nஅல்லைப்பிட்டி வாகீசர் சனசமூக நிலையத்தில் நடைபெற்று வரும் மாலைநேரவகுப்பு மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா-21-12-2013 சனிக்கிழமை அன்று மிகச்சிறப்பாக நடைபெற்றது.அல்லையூர் இணையத்தின் நிதி அனுசரணையுடன்-போதகர் கருணைராஜ் அவர்களின் தலைமையில் இப்பகுதியைச் சேர்ந்த-பல்கலைக்கழக மற்றும் உயர்தரம் கற்கும் மாணவ-மாணவிகளின் ஒத்துழைப்புடன் இவ்விழா-மிகச்சிறப்பாக நடத்தப்பட்டது. நீண்டகாலத்தின் பின்னர் இப்பகுதி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காகவும்-அவர்களை ஊக்கப்படுத்தும் முகமாகவும் நடத்தப்பட்ட-பிரமாண்டமான விழாவாக இது அமைந்துள்ளது.\nநிதி வழங்கி��� நல் உள்ளங்கள்\nதிரு வியாகரத்தினம் சௌந்தரராஜன்(சாந்தன் நோர்வே)-20 ஆயிரம் ரூபாக்கள்\nதிரு ஏகாம்பரம் மனோகரன் (லண்டன்)18 ஆயிரம் ரூபாக்கள்\nதிரு செல்லையா சிவா பிரான்ஸ்-22 ஆயிரம் ரூபாக்கள்\nமொத்தம்-60 ஆயிரம் ரூபாக்கள் அல்லையூர் இணையத்தினால் இவ்விழாவிற்காக வழங்கப்பட்டது என்பதனை புலம் பெயர் அல்லைப்பிட்டி மக்களுக்கு அறியத்தருகின்றோம்.\nPrevious: அல்லைப்பிட்டி புனித பிலிப்புநேரியார் ஆலய பங்கைச் சேர்ந்த-சிறுவர்கள் முதல்நன்மை திருவருட்சாதனத்தைப் பெற்றனர்-படங்கள் இணைப்பு\nNext: அல்லைப்பிட்டியைச் சேர்ந்த،பெரியவர் சின்னத்துரை சிவஞானம் ஜயா அவர்களுடன் ஒரு உருக்கமான நேர்காணலின்-வீடியோ நிழற்படங்கள் இணைப்பு\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\nஅமரர் செல்லத்துரை பராசக்தி .வேலணை\nவேலணையில் நடைபெற்ற-அமரர் திருமதி பராசக்தி செல்லத்துரை அவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வு-வீடியோ-நிழற்படங்கள் இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00679.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-5040.html?s=54ad3b56ad1dbf383472736c6aa66931", "date_download": "2020-10-24T21:25:12Z", "digest": "sha1:DR52GX7VW7ODE55C7JBPAYONN6SESJTO", "length": 4598, "nlines": 73, "source_domain": "www.tamilmantram.com", "title": "பனி துளிகள்.. [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > ஏனைய கவிதைகள் > பனி துளிகள்..\nபனி துளிகள் கொண்டு பிரம்மன்\nஎன் உயிர் துளிகள் பறிக்கின்றாய்..\nபுன்னகை வீசி என் மனதை\nமல்லிகை போன்ற மலர் விழியால்\nஉன்னை நான் பார்த்த நிமிடம்\nவேர்த்து இதயம் நின்று போச்சு\nஇமைகள் மறைக்கும் உன் விழிகள்\nவிழியின் மேலே புருவம் இரண்டும்\nநான் எந்தன் உயிரை தந்து\nஎங்கோ ஓர் சாலை வளைவில்\nஆப்பிள் பெண்ணை நினைவுபடுத்துகிறது உங்கள் ஏக்கக்கவிதை...\nஎன்ன நன்பரே உங்கள் ஏக்கத்தை கவிதை ஆக்கியதைப் போல்\n உங்கள் ஆவல் நிறை வேற\nவாழ்த்துக்கள். கவிதைக்கும்தான் ம் ம்ம் நன்றாய் இருக்கின்றது\nஉங்கள் கவிதை. தொடருங்கள் மேலும் உங்கள் பதிவுகளை.\n( அவள் வந்ததும் கவிதை எழுதுவதை நிறுத்திவிடாதீர்கள்\nகாதலை வேண்டி, கவிதை எழுதியவருக்கு காதல் கிட்டியதா, இல்லையா.......", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00679.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/995643", "date_download": "2020-10-24T21:02:28Z", "digest": "sha1:VW3UOKPEAOMHJRZ6RAP3QPWTNYB4VXZC", "length": 8122, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "மாவட்டத்தில் பெண் டாக்டர் உள்பட 140 பேருக்கு கொரோனா | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமாவட்டத்தில் பெண் டாக்டர் உள்பட 140 பேருக்கு கொரோனா\nநாமக்கல், செப்.30: நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், பல்வேறு இடங்களில் மினி லாக்டவுன் முறையை மாவட்ட நிர்வாகம் அமலுக்கு கொண்டு வந்துள்ளது. ஆனாலும், தொற்று பரவல் கட்டுக்குள் வராததால் சுகாதாரத்துறையினர் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில், நேற்று ஒரேநாளில் 140 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் கலெக்டரின் தபேதார், திருச்செங்கோட்டில் என்ஜினீயர், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர், குமாரமங்கலம் மின்வாரிய பணியாளர், அரசு பஸ் கண்டக்டர், ஆயுதப்படை போலீஸ்காரர், ராசிபுரத்தில் பெண் டாக்டர், மின்வாரிய உதவி இன்ஜினீய���் உள்பட 140 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியானது. இதன்மூலம், மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,327 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 4,197 பேர் நோய் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். 71 பேர் உயிரிழந்துள்ளனர். 1,059 பேர் சிகிச்சையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nகொரோனா தாக்கம் குறைந்தது எப்படி\nமேம்பால பணியை முடிக்கக் கோரி சங்கு ஊதி நூதன போராட்டம்\nகொரோனா நோயாளிகளுக்காக 10 ஆயிரம் லிட்டர் திரவ ஆக்ஸிஜன் சிலிண்டர்\nகொரோனாவின் வேகம் குறைகிறது 3வது நாளாக பாதிப்பு சரிந்தது\nகடைகளில் விலை குறையும் தினசரி முட்டை விலை நிர்ணயத்தால் யாருக்கு பாதிப்பு என்இசிசி அறிவிப்புக்கு பண்ணையாளர்கள் வரவேற்பு\nநாமக்கல்லில் காவலர் வீரவணக்க நாள் அனுசரிப்பு\nசுண்டல் விற்கும் மாணவனுக்கு உதவி அக்காவின் படிப்புக்காக செல்போன் பரிசளித்து ராஜேஷ்குமார் நெகிழ்ச்சி\nமாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் குறைகிறது\nவெறிநாய் கடித்து 3 ஆடுகள் பலி\nகஞ்சா வேட்டைக்கு சென்ற நாமக்கல் எஸ்ஐ திடீர் மாற்றம்\n× RELATED நீலகிரி மாவட்டத்தில் 30 பேருக்கு கொரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00679.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2020-10-24T21:05:54Z", "digest": "sha1:2AILOUTJPRRIJEHZIBO7OQAIMCMIHFBN", "length": 10978, "nlines": 182, "source_domain": "newuthayan.com", "title": "கொரோனா வைரஸ் தாக்கம்: ரணில் விடுக்கும் அறிவிப்பு…! | NewUthayan", "raw_content": "\nடிப்பர் மோதி 18 மாடுகள் பலி\nகண்ணிவெடி வெடித்து பெண் படுகாயம்\nநல்லூரில் விபத்து; இருவர் காயம்…\nசற்றுமுன் நடந்த விபத்து; ஒருவர் பலி\nகொரோனா – மொத்த எண்ணிக்கை 2037 ஆக உயர்வு\nபாடசாலை மாணவர்களது பெற்றோருக்கான முக்கிய அறிவித்தல்\nஇந்திய நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா\nபாடகி ஜானகியை வைத்து பரவிய வதந்தி\n“நாளைய தீர்ப்பு முதல் பிகில் வரை” – மாஸ்டர் விஜய்க்கு…\nபழம்பெரும் பாடகர் ராகவன் மரணம்\nசுஷாந்தின் மரணமும்; பேசு பொருளான மும்பை சினிமாவின் இருண்ட பக்கங்களும்\nகொரோனா வைரஸ் தாக்கம்: ரணில் விடுக்கும் அறிவிப்பு…\nகொரோனா வைரஸ் தாக்கம்: ரணில் விடுக்கும் அறிவிப்பு…\nநாட்டில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் பொருளாதார ரீதியில் பாதிப்புக்களை எதிர்கொள்வதற்கு இடமளிக்கக் கூடாது என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.\nஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க நேற்று (04) விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇதேவேளை வங்கித்துறையை பாதுகாப்பதன் முக்கியத்துவம் தொடர்பிலும் வங்கி நடவடிக்கைகளில் வீழ்ச்சி ஏற்படக்கூடாது எனவும் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇதனிடையே தனியார் துறை ஊழியர்களுக்கு ஏனைய நாடுகளில் நிவாரணம் வழங்கும் திட்டம் ஏனைய நாடுகளில் செயற்படுவதாகவும் எனவே அரசாங்கம் இது குறித்து கவனம் செலுத்த வேண்டும் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.\nசற்றுமுன் நால்வருக்கு கொரோனா உறுதியானது\nஅறிகுறி வந்தால் “1390” அழையுங்கள்\nபெரஹராவினால் கொழும்பு வீதிகளுக்கு பூட்டு\nதொழில் திணைக்களத்தின் சேவைகள் நிறுத்தம்\nதமிழர்கள் கடத்தல் -கடற்படை வீரர்களுக்கு மறியல்\nகொரோனா சோதனைக்கு அனுப்பப்பட்ட கைதி தப்ப முயன்று மரணம்\nகணவனை தாக்கிய மனைவி கைது\nஇலஞ்சம் பெற்ற இன்ஸ்பெக்டர் கைது\nபோலி ஆவணங்கள் தயாரிக்கும் வீடு சுற்றிவளைப்பு\nரிட் மனுத் தாக்கல் செய்த அநுர, ஷானி\nகொரோனா சோதனைக்கு அனுப்பப்பட்ட கைதி தப்ப முயன்று மரணம்\nகணவனை தாக்கிய மனைவி கைது\nஇலஞ்சம் பெற்ற இன்ஸ்பெக்டர் கைது\nபோலி ஆவணங்கள் தயாரிக்கும் வீடு சுற்றிவளைப்பு\nரிட் மனுத் தாக்கல் செய்த அநுர, ஷானி\nவடக்கில் நாளை மின் தடை\nவடக்கின் சில பகுதிகளில் நாளை (19) மின் தடை அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபையின் மின்வழங்கல்...\nவடக்கின் சில இடங்களில் நாளை மின் தடை\n16ம் திகதி பாடசாலைகள் வழமை போல் இயங்கும்\nவேம்படி மகளிர் கல்லூரியில் பல மாணவர்கள் சித்தி\nஐந்து ஆசனங்களுக்கு 304 பேர் போட்டி – மட்டக்களப்பின் நிலை இது\nமட்டக்களப்பில் அதிகரித்து காணப்படும் போதை வியாபாரம் – காரணம்\nஉலக பாரம்பரிய தினம் – ஏப்ரல் 18\nகொரோனா சோதனைக்கு அனுப்பப்பட்ட கைதி தப்ப முயன்று மரணம்\nகணவனை தாக்கிய மனைவி கைது\nஇலஞ்சம் பெற்ற இன்ஸ்பெக்டர் கைது\nடிப்பர் மோதி 18 மாடுகள் பலி\nகண்ணிவெடி வெடித்து பெண் படுகாயம்\nநல்லூரில் விபத்து; இருவர் காயம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00679.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AF%E0%AE%BE/13", "date_download": "2020-10-24T20:23:52Z", "digest": "sha1:ZDHPXJZ2B4QZQGFWRIO2OBMZWZMCPQFF", "length": 4693, "nlines": 62, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\n60 வயது முதிய சிம்புவுடன் நடிக்கும் தமன்னா\nசைபர் கிரைம் சட்டங்களை தவறாகப் பயன்படுத்தும் தமிழக போலீசார்: மு.க.,ஸ்டாலின் புகார்\nவெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரருடன் ஸ்ரேயா ரகசிய டேட்டிங்\nAAA படத்தில் சிம்பு-ஸ்ரேயா லிப் டு லிப் லாக் எவ்வளவு\nநடிகை ஸ்ரேயா ஷரனின் போட்டோ ஆல்பம்\n‘கௌதமிபுத்ர சடர்கனி’ டீசர் விஜயதசமியில் வெளியீடு\nப்ரியதர்ஷன் இயக்கிய படம் கோல்டன் குளோப்பில் திரையிடப்படுகிறது\nடுவிட்டரில் வைரலாகும் சிம்புவின் 'அஸ்வின் தாத்தா' கெட்டப்\nசிம்புவின் வயதான கதாபாத்திரம் குறித்து ஆதிக் ரவிச்சந்திரன்\nறெக்க படத்தில் சூப்பர் டூப்பர் ஹிட்: ’கண்ண காட்டு போதும்’ பாடல்\nபார்ட் டைம் வேலை பார்க்கும் முன்னணி நடிகைகள்….\nஸ்ரேயாவின் கவுதமிபுத்ரா சதகர்னி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்\nசிம்புவுடன் ஜோடி சேரும் 'பாகுபலி' நாயகி தமன்னா\nஎன்னை ஒதுக்கிய குடும்பத்தினரோடு சேர்த்து வைத்த ‘தர்மதுரை’ படம்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00679.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpiththan.com/today-rasi-palan-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-16-11-2019-%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2020-10-24T21:08:35Z", "digest": "sha1:QCJ2M54ZKCUUWWJWFNM5FMJQDJJCLFS3", "length": 13057, "nlines": 95, "source_domain": "tamilpiththan.com", "title": "Today Rasi Palan இன்றைய ராசிப்பலன் - 16.11.2019 சனிக்கிழமை ! | Tamil Piththan", "raw_content": "\nகொரோனா வைரஸ் Live Report\nகொரோனா வைரஸ் Live Report\nRasi Palan ராசி பலன்\nToday Rasi Palan இன்றைய ராசிப்பலன் – 16.11.2019 சனிக்கிழமை \n16-11-2019, ஐப்பசி 30, சனிக்கிழமை, சதுர்த்தி திதி இரவு 07.15 வரை பின்பு தேய்பிறை பஞ்சமி. திருவாதிரை நட்சத்திரம் இரவு 11.15 வரை பின்பு புனர்பூசம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1.\nஇன்றைய ராசிப்பலன் – 16.11.2019\nஇன்று உங்களுக்கு உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பிள்ளைகளால் சுப செலவுகள் ஏற்படும். கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளுக்கு உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். வேலையில் பணிச்ச���மை குறையும்.\nஇன்று குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் காலதாமதம் உண்டாகலாம். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். எதையும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிட்டும்.\nஇன்று உங்களுக்கு வியாபார ரீதியாக பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். புதிய பொருட்கள் வாங்கும் வாய்ப்பு ஏற்படும். எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். சேமிப்பு உயரும்.\nஇன்று உறவினர்கள் வருகையால் செலவுகள் அதிகமாகலாம். தொழிலில் மந்த நிலை ஏற்படும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரித்தாலும் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும். கடன்கள் சற்று குறையும். தெய்வ வழிபாடு நல்லது.\nஇன்று குடும்பத்தில் பிள்ளைகளால் சுபசெலவுகள் ஏற்படும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் வெற்றியை ஏற்படுத்தும். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைக்கும். உற்றார் உறவினர்களுடன் பகை விலகி நட்பு ஏற்படும்.\nஇன்று உங்களுக்கு பிள்ளைகளால் மதிப்பும் மரியாதையும் கூடும். தொழில் வளர்ச்சிக்கு அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் வாய்ப்பு உருவாகும். உடன் பிறந்தவர்கள் சாதகமாக இருப்பார்கள். அலுவலகத்தில் நீங்கள் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வராத பழைய கடன்கள் வசூலாகும்.\nஇன்று உறவினர்களின் திடீர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவினாலும் செலவுகளும் அதிகரிக்கும். திருமண சுப முயற்சிகளில் சிறு இடையூறுகள் ஏற்படலாம். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை அடைய கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை.\nஇன்று உங்கள் உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதமாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் கவனம் தேவை. வெளியில் வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும். பேச்சில் நிதானம் நல்லது.\nஇன்று குடும்பத்தில் சந்தோஷம��ன சூழ்நிலை உருவாகும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். வேலையில் உங்கள் திறமைகேற்ப புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடி வரும்.\nஇன்று உங்களது பலமும் வலிமையும் கூடும். கடினமான காரியத்தையும் எளிதில் செய்து முடிப்பீர்கள். வேலையில் உங்கள் திறமைக்கேற்ற பலன் கிட்டும். குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் காணப்படும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். வருமானம் பெருகும்.\nஇன்று உங்களுக்கு நெருங்கியவர்களால் பிரச்சினைகள் வரலாம். குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை தோன்றும். விட்டு கொடுத்து நடந்து கொண்டால் மன அமைதி உண்டாகும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கி எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.\nஇன்று உங்களுக்கு வர வேண்டிய பணவரவில் சில தடங்கல்கள் ஏற்படலாம். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலம் உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. மனைவி வழி உறவினர்களால் அனுகூலப் பலன் கிட்டும்.\nஉங்கள் கருத்துகளை இங்கே பதிக:\nNext articleஇந்த 5 ராசிக்காரங்களுக்கும் 2020 ஆண்டு உச்சக்கட்ட அதிர்ஷ்டமாம்\nகொரோனா வைரஸ் Live Report\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00679.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.malaimurasu.in/2020/08/01/school-students-crackers-accident/", "date_download": "2020-10-24T21:20:07Z", "digest": "sha1:N3RFKDBEROZ6E2NPBFEJPT6CZNXHHQKQ", "length": 21593, "nlines": 321, "source_domain": "www.malaimurasu.in", "title": "பள்ளி மாணவ மாணவிகளை வைத்து வீட்டில் பட்டாசு தயாரிப்பு! – மாணவர்களுக்கு நேர்ந்த கொடூரம்! – Malaimurasu", "raw_content": "\nதிருச்சியில் வெங்காய விலை உயர்வு-வியாபாரிகள் கவலை.,,,\nபட்டப்பகலில் பூட்டை உடைத்து நகை பணம் திருட்டு – போலீசார் விசாரணை\nதெலங்கானாவுக்கு ரூபாய் 10 கோடி நிதியுதவி – தமிழக முதலமைச்சர் அறிவிப்பு\nபகவதி அம்மன் கோவில் நவராத்திரி திருவிழா\nமுதலமைச்சர் பழனிசாமி திமுக தலைவர் ஸ்டாலின் சந்திப்பு \nகடல் பகுதிகளில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கும் சஜாக் ஆபரேஷன் பாதுகாப்பு ஒத்திகை\nமுக கவசம் அணியாமல் சுற்றி திரிந்த பொதுமக்கள்- இலவசமாக முககவசமும் அறிவுரையும் வழங்கிய பெண் ஆய்வாளர்\nஓசூர் அருகே கிணற்றில் மூழ்கி இருவர் பலி\nதமிழ���த்தில் திரையரங்குகளை திறப்பதில் சிக்கல் -அமைச்சர் கடம்பூர் ராஜூ..,\nகாவல்துறை வாகனத்தை சேதப்படுத்தியவர்கள் கைது.\nHome/தமிழ்நாடு/பள்ளி மாணவ மாணவிகளை வைத்து வீட்டில் பட்டாசு தயாரிப்பு – மாணவர்களுக்கு நேர்ந்த கொடூரம்\nபள்ளி மாணவ மாணவிகளை வைத்து வீட்டில் பட்டாசு தயாரிப்பு – மாணவர்களுக்கு நேர்ந்த கொடூரம்\nசிவகாசி அருகே வெற்றிலையூரணி கிராமத்தில் பள்ளி மாணவர்களை வைத்து பட்டாசு தயாரித்த போது ஏற்பட்ட விபத்தில் மாணவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.\nசிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்டு வெற்றிலையூரணி, விஜயகரிசல்குளம், தாயில்பட்டி, மீனாட்சிபுரம் போன்ற பல்வேறு கிராமப்புற பகுதிகள் உள்ளன.\nஇந்த பகுதி மக்கள் ஏராளமானோர், அரசின் அனுமதியின்றி தங்களது வீடுகளில் பட்டாசு ரகங்களை தயார் செய்து வருகின்றனர்.\nஇந்நிலையில் வெற்றிலையூரணி கிராமத்தைச் சேர்ந்த மகேஸ்வரன் மற்றும் கூடலிங்கம் ஆகிய இரு சகோதரர்களும் தங்களது சகோதரி ஜெயராணி மூலமாக எந்த வித அனுமதியும் பெறாமல் தங்களது வீட்டில் வைத்து சரவெடி போன்ற பட்டாசு ரகங்கள் தயாரித்து வந்தனர்.\nதற்போது கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், தங்களது பிள்ளைகளையும் இந்த வேலையில் ஈடுபடுத்தியுள்ளனர்.\nஅப்போது எதிர்பாராதவிதமாக பட்டாசு தயாரிக்கும் மூலப் பொருளில், உராய்வு ஏற்பட்டு தீ விபத்துக்குள்ளானது.\nஇந்த தீ விபத்தில் ஜெயராணியின் மகள் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி சங்கரேஸ்வரியும், கூடலிங்கத்தின் மகன் 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் விக்னேஸ்வரனும் படுகாயமடைந்தனர்.\nஇதனையடுத்து அவர்கள் இருவரும் சிகிச்சைக்காக சிவகாசியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் முதலுதவி பெற்று, அதன் பின் மேல்சிகிச்சைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.\nமேலும் இந்த விபத்தில் அவர்கள் வீட்டினுள் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் அனைத்தும் தீயில் எரிந்து சாம்பலானதுடன், வீடும், வீட்டில் இருந்த பொருட்களும் சேதமடைந்தது.\nதகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வெம்பக்கோட்டை தீயணைப்பு துறையினர், தண்ணீரை ஊற்றி தீயை கட்டுப்படுத்தினர்.\nஇந்த விபத்து சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள வெம்பக்கோட்டை ப���லீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமேலும் அரசின் அனுமதியின்றி வீட்டிலேயே வைத்து பட்டாசுகள் தயாரிக்கப் படுவதையும், பட்டாசுகள் உற்பத்தி செய்ய பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளை பயன்படுத்துவதையும் தடுத்து நிறுத்த வேண்டுமென்று பல்வேறு தரப்பினரும் தெரிவித்துள்ள நிலையில், இதுபோன்ற அரசுக்கு எதிரான செயற்பாடுகளை கட்டுப்படுத்த விருதுநகர் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.\nவெளிநாட்டு மொழிகள் பட்டியலில் இருந்து சீன மொழி அதிரடியாக நீக்கம் - மத்திய அரசு நடவடிக்கை\nபஞ்சாபில் விஷச் சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 62 ஆக அதிகரிப்பு - தொழிலாளர்கள் பலர் கவலைக்கிடம்\nமுன் இல்லாத அளவாக தமிழகத்தில் ஒரே நாளில் 6,472 பேருக்கு கொரோனா தொற்று- முழு தகவல் உள்ளே\nநாட்டில் பரவலாக பேசப்படும் EIA 2020 என்பது பற்றி ஒரு அலசல்\nசீமானை தப்பிக்க விடாதீர்கள், நான் இன்னும் சிறிது நேரத்தில் சாக போகிறேன்- நடிகை விஜயலட்சுமி பகீர் வீடியோ\nடி.என்.பி.எஸ்.சி. முறைகேட்டில் மேலும் 26 பேர் கைது-ஏற்கெனவே 20 பேர் கைதான நிலையில் மீண்டும் அதிரடி\nவெளிநாட்டில் செட்டில் ஆக அமெரிக்க பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற சாமியார்\nதிருச்சியில் வெங்காய விலை உயர்வு-வியாபாரிகள் கவலை.,,,\nதிருச்சியில் வெங்காய விலை உயர்வு-வியாபாரிகள் கவலை.,,,\nபட்டப்பகலில் பூட்டை உடைத்து நகை பணம் திருட்டு – போலீசார் விசாரணை\nபட்டப்பகலில் பூட்டை உடைத்து நகை பணம் திருட்டு – போலீசார் விசாரணை\nதெலங்கானாவுக்கு ரூபாய் 10 கோடி நிதியுதவி – தமிழக முதலமைச்சர் அறிவிப்பு\nதெலங்கானாவுக்கு ரூபாய் 10 கோடி நிதியுதவி – தமிழக முதலமைச்சர் அறிவிப்பு\nபகவதி அம்மன் கோவில் நவராத்திரி திருவிழா\nபகவதி அம்மன் கோவில் நவராத்திரி திருவிழா\nமுதலமைச்சர் பழனிசாமி திமுக தலைவர் ஸ்டாலின் சந்திப்பு \nமுதலமைச்சர் பழனிசாமி திமுக தலைவர் ஸ்டாலின் சந்திப்பு \nNo 246, அண்ணா சாலை, ஆயிரம் விளக்கு, சென்னை - 600006.\nதிருச்சியில் வெங்காய விலை உயர்வு-வியாபாரிகள் கவலை.,,,\nபட்டப்பகலில் பூட்டை உடைத்து நகை பணம் திருட்டு – போலீசார் விசாரணை\nதெலங்கானாவுக்கு ரூபாய் 10 கோடி நிதியுதவி – தமிழக முதலமைச்சர் அறிவிப்பு\nபகவதி அம்மன் கோவில் நவராத்திரி திருவிழா\nமுதலமைச்சர் பழனிசாமி திமுக தலைவர் ஸ்டாலின் சந்திப்பு \nJed Hladik on 11-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு – 96 சதவீதம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி\nShelli Verd on 10ஆயிரம் ரூபாய்க்கு கொரோனா மருந்து; இந்தாண்டு இறுதிக்குள் வெளிவரும் என அரசு அறிவிப்பு \nhttps://pierredisotell.blogspot.com/2020/10/leslie.html on மதுரையை இரண்டாம் தலைநகராக அறிவிக்க வேண்டும் – தமிழகத்தில் வலுக்கும் ஆதரவு\nAmyIcoms on தவறான தகவலை பரப்பியதாக டிரம்பின் பதிவையே நீக்கிய பேஸ்புக்\ncapital of shetlands island on மேட்டுப்பாளையத்தில் காட்டு யானைகள் மோதல் – காயமடைந்த ஆண் யானை பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00679.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.namkural.com/unhealthy-foods-and-stress", "date_download": "2020-10-24T20:05:33Z", "digest": "sha1:3S3CYELDTFOQ2G7VC2BVLOQLY3WV5ROY", "length": 20779, "nlines": 332, "source_domain": "www.namkural.com", "title": "ஆரோக்கியமற்ற உணவும் மன அழுத்தமும் - Online Tamil Information Portal - Namkural.com", "raw_content": "\nநுனி முடி வெடிப்பை போக்க அவகாடோ\nபெண்களின் எடை அதிகரிப்பிற்கு காரணமான 10 ஹார்மோன்கள்\nஅழகு பொருட்களில் பயன்படுத்தும் முக்கிய மூல பொருட்கள்\nமழை காலத்தில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்...\nநமது இந்திய உணவுகளில் தாளிப்பு சேர்ப்பதற்கான...\nநிறங்களின் அடிப்படையில் உணவுகளின் நன்மைகள்\nநியூட்ரிஷன் லேபிள் சொல்லும் உண்மை \nபெண்களின் எடை அதிகரிப்பிற்கு காரணமான 10 ஹார்மோன்கள்\nஉலக இதய தினம் - இதய வால்வில் கசிவு ஏற்பட என்ன...\nபுகை பிடிக்கும் பழக்கம் இல்லாதவர்களுக்கு நுரையீரல்...\nநுனி முடி வெடிப்பை போக்க அவகாடோ\nஅழகு பொருட்களில் பயன்படுத்தும் முக்கிய மூல பொருட்கள்\nமழைக்காலத்தில் உங்கள் பாதங்களைப் பராமரியுங்கள்\nமஞ்சள் மேகமாக மாற சில வழிகள்\nநீங்கள் வாழும் இல்லத்தை சொர்க்கமாக மாற்ற சில...\nஉங்கள் மனம் கவர்ந்த காதலரை கண்டுபிடிக்கும் 10...\nநாய்களுக்குக் கொடுக்கக் கூடாத உணவுகள்\nநீங்கள் பிறந்த தினம் உங்கள் வாழ்வில் எத்தகைய...\nமதத்திற்கும் ஆன்மீகத்திற்கும் அடிப்படையில் உள்ள...\nநிராகரிப்பால் காயம் அடையும் ராசிகள்\nநீங்கள் பிறந்த தினம் உங்கள் வாழ்வில் எத்தகைய...\nநிராகரிப்பால் காயம் அடையும் ராசிகள்\nநல்ல மனைவியாகும் தகுதி கொண்ட ராசிகள்\nசிறுகதை: பாதை மாறும் பயணம்\nசிறுகதை: பாதை மாறும் பயணம்\nசமந்தா பற்றிய 9 சுவாரஸ்ய தகவல்கள்\nசென்னையின் பிரபல திரையரங்கம் மூடப்பட்டது\nநயன்தாரா விக்னேஷ் சிவனுடன் இணைந்து ஓணம் கொண்டாடினார்\nபுற்று நோயை எ���ிர்த்து போராடிய சோனாலி பிந்த்ரே\nத ஃபிளவர்ஸ் ஆஃப் வார் (2011) - விமர்சனம்\nகொரோனா ஊரடங்கு - திரு. சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\nஊரடங்கிற்கு பிறகான நமது திட்டங்கள் - திரு. கமலஹாசன்...\nதென்பாண்டி சீமையிலே... ஸ்ருதியின் புது முயற்சி\nகொரோனா - \"சின்ன கலைவாணர்\" விவேக் அவர்களின் அறிவுரை\nகொரோனா ஊரடங்கு - திரு. சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\nதென்பாண்டி சீமையிலே... ஸ்ருதியின் புது முயற்சி\nகொரோனா - \"சின்ன கலைவாணர்\" விவேக் அவர்களின் அறிவுரை\nதமிழ் நடிகைகளின் சமூக நலன் சார்ந்த பணிகள்\nஊரடங்கிற்கு பிறகான நமது திட்டங்கள் - திரு. கமலஹாசன்...\nதிரு. \"கேப்டன்\" விஜயகாந்த் தமது இல்லத்தில், கொரானா...\nதமிழ் நாடு அரசியல்வாதிகளின் கல்வித் தகுதி\nதடகள வலிமைக்கும் உங்கள் விரல்களின் நீளத்திற்கும்...\nகுழந்தைகள் வெளியில் விளையாடுவதால் கிடைக்கும்...\nபி.சி.சி.ஐ துணைத் தலைவர் மஹிம் வர்மா ராஜினாமா\nஅஹிம்சை - அச்சமற்ற நிலை\nஇந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்\nவழக்குகளை இ-தாக்கல் செய்வதற்கான மென்பொருள்\nஆரோக்கியமற்ற உணவும் மன அழுத்தமும்\nஆரோக்கியமற்ற உணவும் மன அழுத்தமும்\nவேலை பார்க்கும் அலுவலகத்தில் ஏற்படும் அதிகமான மன அழுத்தம் வேலை புரிபவர்களின் உண்ணும் நடத்தையில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்துகிறது.\nஆரோக்கியமற்ற உணவுகளை உண்ணுவது, அதிகமான அளவு உண்ணுவது போன்றவைகள் இந்த அழுத்தத்தால் ஏற்படுகின்றன. அலுவலகத்தில் மட்டும் இல்லாமல் இந்த நிலை அவர்களின் இரவு உணவை வீட்டில் உண்ணும்போதும் தொடர்கிறது. இதனை உறுதி செய்ய ஆராச்சியாளர்கள் 2 விதமான ஆய்வை மேற்கொண்டனர். மொத்தம் 235 தொழிலாளர்கள் பரிசோதிக்கப்பட்டனர். முதல் ஆய்வில், சீனாவில் உள்ள தகவல் தொழில்நுட்ப கம்பெனியிலிருந்து 125 பேர் கொண்ட குழு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. காலையில் மிக அதிக அளவு வேலை பளு இவர்களுக்கு வழங்கப்பட்டது.\nஇரண்டாவது ஆய்வில் , 110 பேர் கலந்து கொண்டனர். இவர்கள் வாடிக்கையாளர் சேவை மைய தொழிலாளர்கள் . அதிகாரத்துடன் கடுமையாக நடந்து கொள்ளும் வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் பணி இவர்களுக்கு வழங்கப்பட்டது. இது இவர்களுக்கு மிகவும் மன அழுத்தத்தை கொடுத்தது.\nநாள் முழுதும் ஏற்பட்ட மன அழுத்தத்தால் இரண்டு குழுவில் உள்ளவர்களும், எதிர்மறை மன நிலையில் இரவு உணவில் ஜங்க் உணவுகளை அதிகம் எடுத்துக் கொண்டனர். உணவின் அளவும் சராசரியை விட அதிக அளவு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.\nசில நேரங்களில் உணவு உண்ணும் செயல் எதிர்மறை மன நிலையை கட்டுப்படுத்துவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது. வெறுப்பை தொலைத்து அவர்கள் விரும்பும் மனநிலையை அடைவதற்காக சிலர் அதிகம் உண்ணுகின்றனர்.\nஆரோக்கியமற்ற உணவுகளை எடுத்துக் கொள்வது , மன அழுத்தத்தின் போது சுய கட்டுப்பாட்டின் அளவு குறைவதன் விளைவாகும். மன அழுத்தத்தால் பாதுக்கப்பட்ட ஒரு நபர், தனது அறிவாற்றல் மற்றும் நடத்தையை கட்டுப்படுத்துவதில் தவறி விடுகிறார். இதனால் சமூகத்திலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் தோல்வியை தழுவுகிறார்.\nஇந்த தீய விளைவுவுகளில் இருந்து நம்மை காத்துக்கொள்ளவதற்கான தீர்வுகள் இருக்கிறது. இரவு நேரத்தில் ஆழமாக தூங்கும் தொழிலாளர்கள் மறுநாள் வேலையில் ஏற்படும் அழுத்தத்தை சமாளிக்க முடியும் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. மன அழுத்தத்தை வெற்றிகரமாக கடக்கும்போது, ஆரோக்கியமற்ற உணவில் இருந்தும் தொழிலாளர்கள் அவர்களை காத்துக் கொள்கின்றனர்.\nஉலக இதய தினம் - இதய வால்வில் கசிவு ஏற்பட என்ன காரணம்\nசருமத்தின் உடனடி பளபளப்பிற்கு சாக்லேட் பீல் ஆஃப் மாஸ்க்\nஉங்கள் பற்கள் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக இருக்க 5 வழிகள்\nஆபத்தை விளைவிக்கக்கூடிய 7 விதமான பழக் கலவை\n6 பேக் வயிறு ஆபத்தானதா\nலூபஸ் பாதிப்பு இருக்கும்போது கருவுறுதல் குறித்த குறிப்புகள்\nதைராய்டு ஹார்மோனால் பாதிக்கப்படும் முக்கிய உறுப்புகள்\nநமது இந்திய உணவுகளில் தாளிப்பு சேர்ப்பதற்கான ரகசியம் என்ன\nகவலை மற்றும் பதட்டத்தில் என்ன சாப்பிட வேண்டும், என்ன சாப்பிடக்கூடாது...\nஇசையை கேட்பதனால் கிடைக்கும் பலன்கள்\nஅழகான பெரிய உதடுகளை பெறுவதற்கான மேக்கப்\nவிநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவது எப்படி\nஇந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்\nவாழ்க்கையில் மிகவும் தாமதமாக கற்றுக்கொள்ளும் செய்திகள்\nஏ.ஆர்.ரஹ்மான் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்கள்\nஉலகில் மிகப் பெரிய பணக்காரர் யார்\nபெண்களின் எடை அதிகரிப்பிற்கு காரணமான 10 ஹார்மோன்கள்\nஎடை குறைவாக இருப்பதால் உடல் ஆரோக்கியமாக இருக்கிறது என்பது அர்த்தம் இல்லை. உடலின்...\nஉலக இதய தினம் - இதய வால்வில் கசிவு ஏற்பட என்ன க��ரணம்\nஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 29ம் தேதி உலக இதய தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனைத்...\nதுரியன் பழத்தின் 7 வித ஆரோக்கிய நன்மைகள்\nதுரியோ என்னும் மரபணு வகையைச் சேர்ந்த ஒரு பழம் துரியன் பழம்.\nஇந்து மத இதிகாசங்களில் குறிப்பிடப்படும் சக்திமிக்க 10 அசுரர்கள்\nவாருங்கள் இந்து மத புராணத்தில் பிரபலமாக இருந்த பத்து அசுரர்கள் பற்றி இப்போது அறிந்துக்...\nதலைமைப் பொறுப்பேற்கும் தகுதி உங்களுக்கு உள்ளதா\nஒரு போர் படையை வழிநடத்தும் தகுதி உங்களுக்கு இருக்கிறதா\nபொதுவாக நகம் கடிப்பது என்பது ஒரு கெட்டப் பழக்கம் என்பதை அனைவரும் அறிவோம். ஆனால்...\nஇந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்\nபுகை பிடிக்கும் பழக்கம் இல்லாதவர்களுக்கு நுரையீரல் புற்று...\nநுரையீரல் புற்று நோய் ஏற்படுவதற்கான முக்கிய காரணம் புகை பிடிப்பது என்பது நாம் அனைவரும்...\nகொரோனாவால் நிகழும் நல்ல மாற்றங்கள் தொடருமா\nகொரோனாவால் நிகழும் நல்ல மாற்றங்கள் தொடருமா\n\"நம் குரல்\", பல்வேறு பிரிவுகளின் கீழ் முக்கிய, முடிந்தவரை பகுத்தறிந்த தகவல்களை பகிரும் ஒரு தகவல் தளம்.\nகும்ப ராசிப் பெண்களின் காதல் குணம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nவழக்குகளை இ-தாக்கல் செய்வதற்கான மென்பொருள்\nமழை காலத்தில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்\nகாப்புரிமை © 2020 நம் குரல். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டது.\nநிறைவான அனுபவம் கிடைக்கப்பெற, \"நம் குரல்\" குக்கீ (பிரைவசி பாலிசி) ஏற்பதை உறுதி செய்யுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00679.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tgmark.net/ta/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/downloads", "date_download": "2020-10-24T20:37:09Z", "digest": "sha1:NGUJ3XWOFH25KGYWA6K6IF75K55EUUQ4", "length": 11138, "nlines": 146, "source_domain": "www.tgmark.net", "title": "என் கணக்கு", "raw_content": "\nஓட்டுநர் உரிமம், கடவுச்சீட்டு, அடையாள அட்டை, வங்கி அறிக்கை வார்ப்புரு ஃபோட்டோஷாப் – TgMarkNet\nஓர் வகையறாவை தேர்ந்தெடுடிஜிட்டல்(238)EGift Code (3)இலவசம்(4)ஃபோட்டோஷாப் வார்ப்புரு(233) வங்கி அறிக்கை வார்ப்புரு(19) இயக்கிகள் உரிம வார்ப்புரு(71) திருத்தக்கூடிய பாஸ்போர்ட் வார்ப்புரு(35) அடையாள அட்டை வார்ப்புரு(44) Multi Version Template’s (55) Selfie Photoshop PSD (1) பயன்பாட்டு பில் டெம்ப்ளேட்(66)Real Documents (2)\nஓர் வகையறாவை தேர்ந்தெடுடிஜிட்டல்ஃபோட்டோஷாப் வார்ப்புரு இயக்கிகள் உரிம வார்ப்புரு திருத்தக்கூடிய பாஸ்போர்ட் வார்ப்��ுரு பயன்பாட்டு பில் டெம்ப்ளேட் வங்கி அறிக்கை வார்ப்புரு அடையாள அட்டை வார்ப்புரு Selfie Photoshop PSD Multi Version Template’sஇலவசம்EGift CodeReal Documents\n2 மோன் சோதனை வி.பி.எஸ் 8 ஜிபி\n© 2020 tgMark, அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஅனைத்தும் ஒரே வார்ப்புரு தொகுப்பில் 25% தள்ளுபடி: ES25OC\nபுதிய வார்ப்புருக்களுக்கான ஒரு வருட இலவச புதுப்பிப்புகளுடன் ஒரே ஒரு டெம்ப்ளேட் தொகுப்பில்.\nகட்டண பக்கத்தில் கூப்பன் தள்ளுபடி குறியீட்டை உள்ளிடவும்.\nதி 25% கூப்பன் வார்ப்புரு பொதிக்கு பயன்படுத்தப்படலாம் மற்றும் 15% கூப்பன் ஆர்டருக்கு அதிகமாக பயன்படுத்தப்படலாம் $100\nகூப்பன் செல்லுபடியாகும் தேதி வரை அக்டோபர் 1, 2020\nபேபால் நுழைவாயில் வழியாக பணம் மற்றும் வாங்குவதற்கு, நீங்கள் தொடர்பு கொள்ளலாம் [email protected]\nஉங்களுக்கு புதிய டெம்ப்ளேட் தேவையா\nபுதிய வார்ப்புருக்கள் குறித்த உங்கள் கோரிக்கையை நீங்கள் சமர்ப்பிக்கலாம்.\nகடவுச்சீட்டு, ஓட்டுநர் உரிமம், பிறப்பு சான்றிதழ், வணிக உரிமம், வரி விலைப்பட்டியல், வங்கி அறிக்கை, அடையாள அட்டை, குடியிருப்பு அனுமதி, கடன் அட்டைகள், விசா அட்டை, முதன்மை அட்டை, போன்றவை.\nஉங்கள் கோரிக்கையைச் சமர்ப்பிக்கவும், இதன் மூலம் சில நாட்களில் எங்கள் சேகரிப்பில் வைக்க முடியும்.\nஉங்கள் கோரிக்கையை முழு விவரத்துடன் சமர்ப்பிக்கவும்.\nஉங்களிடம் மாதிரி படம் அல்லது பி.டி.எஃப் கோப்பு இருந்தால், அதை எங்களுக்கு அனுப்புங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00679.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=boyertalley7", "date_download": "2020-10-24T21:00:24Z", "digest": "sha1:PI5RHXJFM5RRNGHGQICJMJBRVHVWRPLV", "length": 2886, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User boyertalley7 - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக���கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00680.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/21344", "date_download": "2020-10-24T20:32:03Z", "digest": "sha1:A32SSPT7ZMZNK5RJKGQ63LLP6Z2VDIU5", "length": 7812, "nlines": 105, "source_domain": "www.tamizhvalai.com", "title": "தேர்தலில் தி மு க வுக்கு நயன்தாரா ஆதரவு? – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideதேர்தலில் தி மு க வுக்கு நயன்தாரா ஆதரவு\nதேர்தலில் தி மு க வுக்கு நயன்தாரா ஆதரவு\nநயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள கொலையுதிர் காலம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று முன் தினம் சென்னையில் நடைபெற்றது.\nஇதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நடிகர் ராதாரவி, நடிகைகள் குறித்த பேசிய கருத்து சர்ச்சைக்கு வழி வகுத்துள்ளது.\nநடிகர் ராதாரவி பேசுகையில், “நடிகை நயன்தாரா பேயாகவும் நடிக்கிறார், சீதையாகவும் நடிக்கிறார் எனத் தொடங்கி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.\nநடிகர் ராதாரவியின் இந்தப் பேச்சுக்கு திரைத்துறையினர் பலரும், சமூகவலைதளங்களில் கடும் கண்டனங்களை பதிவு செய்தனர்.\nஇதையடுத்து நடிகர் ராதாரவி திமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.\nஇந்நிலையில் திமுக தலைவரின் உடனடி நடவடிக்கைக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் நடிகை நயன்தாரா.\nஅறிக்கையில், “பொதுவாக நான் விளக்க அறிக்கை எதுவும் வெளியிடுவதில்லை. என் வேலை என்னை முன்னிறுத்தும். முதலாவதாக திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு எனது நன்றி மற்றும் பாராட்டுகள். ராதாரவி அவர்களின் வெறுக்கும் வகையிலான பேச்சுக்கு எதிராக நடவடிக்கை எடுத்ததற்கு நன்றிகள்.\nநயன்தாராவின் இந்த அறிக்கை தி மு க வுக்கு பெரும் நன்மதிப்பை கொடுத்துள்ளது.\nஇது தொடக்கம்தான் அடுத்து தேர்தலில் தி மு க வுக்கு ஆதரவு தெரிவிப்பார் என்று சில தி மு க வினர் கூறிவருகின்றனர்.\nநாம் தமிழர் பெண் வேட்பாளர்களை இழிவாகப் பேசிய மனநல மருத்துவர் – குவியும் கண்டனங்கள்\n20 பந்துகளில் 7 விக்கெட் – ஏறி அடித்த பஞ்சாப்\nகவுண்டர் சமூகத்துக்கு திமுக ஒன்ற���ம் செய்யவில்லையா – ஒரு சுவாரசிய உரையாடல்\nஜெயலலிதா மரணத்தில் இரண்டு அமைச்சர்களுக்கு பங்கு – மு.க.ஸ்டாலின் சந்தேகம்\nதிமுக பற்றிய விவாதம் – மு.க.ஸ்டாலின் கோபம்\nபழ.நெடுமாறன் அய்யாவுக்கு ஒரு வேண்டுகோள் – வன்னியரசு\nகுஷ்புவை குழப்பிய திருமாவளவன் – பழைய நினைவுகள்\nதிருமாவளவன் மீது தனிமனித தாக்குதல் – சீமான் கடும் கண்டனம்\nதிருமாவளவன் போராட்டம் – கி.வீரமணி கொளத்தூர் மணி கு.இராமகிருட்டிணன் பொழிலன் ஆதரவு\nதிமுக கூட்டணியில் கமல் – தொடங்கிய பேச்சுவார்த்தை\nமணீஷ்பாண்டே அதிரடி சன்ரைசர்ஸ் அபாரம்\nதஞ்சை பெரிய கோயிலில் தமிழில் பூசை – பெ.மணியரசன் கோரிக்கை\nதமிழக மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கடும் மனஉளைச்சல் பெருங்குழப்பம் – சீமான் கவலை\nகவுண்டர் சமூகத்துக்கு திமுக ஒன்றும் செய்யவில்லையா – ஒரு சுவாரசிய உரையாடல்\nஇந்து தமிழ் ஏட்டுக்கு தமிழர்கள் மீது இவ்வளவு வன்மமா\nசசிகலா விடுதலை -வழக்குரைஞரின் புதியதகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00680.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/haryana/", "date_download": "2020-10-24T21:30:30Z", "digest": "sha1:MWFX6IOAYBWTBE5KMLLGVHEEVWG4ANUH", "length": 118122, "nlines": 460, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Haryana « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nமக்களின் நல்வாழ்வை முன்னிலைப்படுத்தி நிறைவேற்றப்படும் நல்ல திட்டங்கள் பல, ஒரு சிலரின் சுயநலத்தைப் பூர்த்தி செய்வதற்கும், அரசுப் பணத்தை இந்தத் திட்டங்களின் பெயரால் கொள்ளையடிப்பதற்கும்தான் பயன்படுகின்றன என்பதை சுதந்திர இந்தியா பலமுறை பார்த்தாகிவிட்டது. அந்தப் பட்டியலில் சமீபத்தில் சேர்க்கப்பட்டிருக்கும் த��ட்டம்தான் தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டம்.\nஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் மிகப்பெரிய சாதனை என்றும், ஏழை மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் கை, காங்கிரஸ் கட்சியின் கைச்சின்னம் என்பதை உறுதிப்படுத்தும் திட்டம் என்றும் புகழப்பட்ட தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் மிகப்பெரிய ஊழல் மோசடிக்கு வழிவகுத்திருப்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது மத்திய தணிக்கை அதிகாரியின் அறிக்கை. ஊழல் மற்றும் திறமையின்மை காரணமாக இந்தத் திட்டம் எதற்காக, யாருக்காக நடைமுறைப்படுத்தப்பட்டதோ அவர்களைப்போய் சேராமல், தேசிய அளவில் அதிகாரிகள் மற்றும் அந்தந்த மாநில அரசியல்வாதிகள் பயன்பட உதவி இருப்பதாக அந்த அறிக்கை தெளிவுபடுத்தி இருக்கிறது.\nஇந்தியாவின் 330 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு ஆண்டொன்றுக்கு ரூ. 1,200 கோடி. இந்தத் திட்டத்தின்படி, கிராமப்புறத்தில் வேலையில்லாத எந்தவொரு குடும்பமும் ஆண்டில் நூறு நாள்கள் குறைந்தபட்சம் வேலைவாய்ப்புப் பெறும் என்கிற உறுதி அளிக்கப்படுகிறது. அதன் மூலம் கிராமப்புறத்திலுள்ள அத்தனை வேலையில்லாத குடும்பங்களுக்கும் ஆண்டொன்றுக்கு குறைந்தது 8,000 ரூபாய் வருமானம் உறுதி செய்யப்பட வேண்டும் என்பதுதான் திட்டத்தின் லட்சியம்.\nஉன்னதமான லட்சியத்தாலும், கிராமப்புற மக்களுக்குக் “கை’ கொடுக்க வேண்டும் என்கிற நல்லெண்ணத்துடனும் செயல்படுத்தப்பட்ட இந்தத் திட்டத்தின் செயல்பாடு குறித்து வேதனை தெரிவித்திருக்கிறது தேசிய தணிக்கை அறிக்கை. குறிப்பாக, காங்கிரஸ் ஆட்சி செய்த, ஆட்சியில் இருக்கும் மாநிலங்களில்தான் மிக அதிகமான முறைகேடுகள் நடந்திருக்கின்றன என்பதுதான் வேடிக்கையிலும் வேடிக்கை. பிப்ரவரி 2006 முதல் மார்ச் 2007 வரையிலான 14 மாதங்களில், வெறும் 18 நாள்கள்தான் சராசரியாக வேலைவாய்ப்பு வழங்கப்பட்டிருப்பதாகவும், ஒரு குடும்பத்திற்குத் தரப்பட்ட சராசரி ஆண்டு வருமானம் வெறும் ரூ. 1,500 தான் என்றும் அந்த அறிக்கை தெளிவுபடுத்துகிறது.\nமுறையான ரசீது மற்றும் ஆவணங்கள் எதுவும் இல்லாமல் பல லட்சம் ரூபாய்கள் இந்தத் திட்டத்தின் பெயரால் செலவிடப்பட்டதாகக் கணக்குக் காட்டப்பட்டிருக்கிறது. ஹரியாணாவில் இத் திட்டத்திற்காக ஒதுக்கப்ப���்ட பணம் வேறு திட்டங்களுக்குச் செலவிடப்பட்டதாக ஆவணங்கள் தெரிவிக்கின்றன. வேலையே நடைபெறாமல் செலவுக் கணக்குகள் மட்டும் எழுதப்பட்ட இடங்கள் ஏராளம்.\nமத்தியப் பிரதேசத்தில், பதிவேடுகள் எழுதப்படுவதற்கு முன்பே ஓரிடத்தில் ரூ. 10.68 லட்சம் செலவு செய்யப்பட்டிருக்கிறது. உத்தரப் பிரதேசத்தில், வேலை கோரிய 40,587 குடும்பங்களுக்கு வேலை தரப்படவோ, ஊதியம் தரப்படவோ இல்லை. ஆனால், கணக்கு மட்டும் காட்டப்பட்டிருக்கிறது. தமிழகத்தைப் பொருத்தவரை எந்தவிதச் சிக்கலுமே இல்லை. இங்கே வேலையில்லாதவர்களே கிராமப்புறங்களில் இல்லை என்று அரசு தெரிவித்து, யாருக்குமே ஊதியம் வழங்கவில்லை. ஒதுக்கப்பட்ட நிதி அப்படியே பயன்படுத்தப்படாமல் இருக்கிறதா அல்லது வேறு திட்டத்திற்குப் பயன்படுத்தப்பட்டதா என்பதைத் தணிக்கை அறிக்கை தெளிவுபடுத்தவில்லை.\nஇதுபோன்ற நல்ல திட்டங்கள் பல மத்திய அரசால் அறிவிக்கப்பட்டாலும், அவற்றை நடைமுறைப்படுத்தி அதன் பயனை மக்களுக்கு எடுத்துச் செல்லும் பொறுப்பு மாநில அரசுகளுக்குத்தான் உண்டு. மத்தியிலிருந்து கிடைக்கும் பணம் என்றாலே, கேள்வி கேட்க ஆளில்லாத அனாமத்து நிதியாதாரம் என்றுதான் மாநில ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் கருதுகிறார்கள். விளைவு இந்தத் திட்டங்களின் பயன் பொதுமக்களைச் சென்று சேராமல், இடைத்தரகர்களின் கஜானாக்களை நிரப்புகிறது.\nமுறையாகச் செயல்படுத்தப்பட்டிருந்தால், அகில இந்திய ரீதியில் மத்திய அரசின் செல்வாக்கு அதிகரித்திருக்கும் என்பது ஒருபுறம் இருக்க, கிராமப்புற மக்களின் அவலமும் வறுமையும் சற்று குறைந்திருக்கும். சென்செக்ஸ் உயரவோ குறையவோ செய்யாது எனும்போது, அதைப்பற்றி யாருக்கு என்ன அக்கறை\nபள்ளி இறுதிவகுப்பைக்கூட எட்டாத எம்.பி.க்கள்\nஎழுத்தர் பணிக்கு விண்ணப்பிக்க வேண்டுமானால் கூட குறைந்தபட்சம் பள்ளி இறுதிவகுப்பு வரையிலாவது பயின்று இருக்க வேண்டும் என்பது கட்டாயமாகும்.\nஆனால் நமது நாடாளுமன்ற உறுப்பினர்களில் பலர் பள்ளி இறுதிவகுப்புவரை கூட பயிலாதவர்கள் என்பது வேதனைக்குரிய விஷயம். 60 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட நமது அரசியலமைப்புச் சட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எவ்வித குறைந்தபட்ச கல்வித் தகுதியையும் நிர்ணயிக்காததால் இந்த அவலநிலை.\nபள்ளி இறுதிவகுப்பைக் கூட எட்டாத எம்.பி.க்கள் கட்சி வேறுபாடின்றி அனைத்துக் கட்சிகளிலும் இருந்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக பகுஜன் சமாஜ் கட்சியில் இத்தகைய எம்.பி.க்களின் எண்ணிக்கை அதிகம் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.\nஉத்தரப்பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த முகமது சாஹித், ரமேஷ் துபே, பாய் லால் ஆகிய மூவரும் பள்ளி இறுதிவகுப்பைக் கூட எட்டாதவர்கள். இதேபோன்று சமாஜவாதி கட்சியைச் சேர்ந்த ஹரி கேவல் பிரசாத்தும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுரேந்திர பிரகாஷ் கோயலும் இப்பட்டியலில் அடங்குவர்.\nமேற்குவங்கத்தைப் பொருத்தவரை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆதிர் ரஞ்சன் செüத்ரியும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சந்திரசேகர் துபேயும் இதேபோன்று பள்ளி இறுதிவகுப்பை எட்டாதவர்கள்தான்.\nகேரளம் கல்வியறிவு பெற்ற முதன்மை மாநிலம் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அங்கு கூட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ரவீந்திரன், பள்ளி இறுதிவகுப்பை முடிக்காதவர் என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.\nமகாராஷ்டிரத்தில் பாஜகவை சேர்ந்த ஹன்ஸ்ராஜ் கங்காராம் ஆஹிர், சிவசேனை கட்சியை சேர்ந்த மோகன் ரவாலேயும் இந்தப் பட்டியலில் அடங்குவர். இவ்விஷயத்தில் பிற கட்சிகளுக்கு தாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்பதை பாஜகவும் சிவசேனையும் நிரூபித்துள்ளன.\nஹரியாணாவில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அவதார் சிங் பதானாவும், ஆத்ம சிங் கில்லும் பள்ளி இறுதிவகுப்பை எட்டாதவர்கள். அசாமில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மோனிகுமார் சுபாவும் சத்தீஸ்கர் மாநிலத்தில் பாஜகவை சேர்ந்த பாலிராம் காஷ்யப்பும் இந்தப் பட்டியலைச் சேர்ந்தவர்கள்தான்.\nகுஜராத்தில் பாஜகவை சேர்ந்த சோமாபாய் கந்தலால் கோலி பட்டேல் பள்ளி இறுதிவகுப்புவரை பயிலாதவர்.\nஆனால் மேற்குறிப்பிட்ட அனைத்து எம்.பி.க்களுக்கும் சிகரம் வைத்தாற்போல, தொடக்கப்பள்ளி வரை மட்டுமே பயின்றவர் பாஜகவை சேர்ந்த மகேஷ் குமார் கோனோடியா\nபிகார் மாநிலத்தில் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தைச் சேர்ந்த ராஜேஷ் குமார் மன்ஜியும், லோக் ஜனசக்தி கட்சியைச் சேர்ந்த சூரஜ் சிங்கும் ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த கைலாஷ் பைத்தா ஆகியோரும் பள்ளிப்படிப்பை முடிக்காதவர்கள்தான்.\nநாடாளுமன்ற உறுப்பினர்கள் உயர���ய கல்வித்தகுதியைப் பெற்றிருந்தால்தான் விவாதங்களில் உரியமுறையில் பங்குகொண்டு தங்களது கருத்துகளை வலுவான முறையில் எடுத்துக்கூற இயலும். இல்லாவிடில் எப்போது சந்தர்ப்பம் கிடைக்கும் அவையை விட்டு வெளிநடப்புச் செய்ய என்பதே தாரக மந்திரமாகிவிடும்.\nபதினோராவது ஐந்தாண்டுத் திட்டத்தை எடுத்துக்கொண்டால் அடுத்த ஐந்து ஆண்டுகளில் மொத்தம் 36 லட்சம் கோடி ரூபாய் செலவிடத் திட்டமிடப்பட்டுள்ளது. 100 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நமது நாட்டில் திட்ட இலக்குகளை எட்ட கல்வித்தகுதி மிக்க எம்.பி.க்கள் மிக அவசியம் என்பதை எவரும் மறுக்க இயலாது.\nதுவக்கத்தில் மில்லியன்கள், கோடிகள், பின்னர் பில்லியன்கள், இறுதியாக டிரில்லியன்கள் என அரசின் வரவு-செலவுத் திட்டங்கள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. போதிய கல்வியறிவு இல்லாத காரணத்தால் இதைப்பற்றிய பொருளாதார விவரங்களை அறிய முடியாமல் இத்தகைய எம்.பி.க்கள் அவதிப்படுகின்றனர். நாடாளுமன்ற விவாதங்களில் தீவிரமாக பங்கேற்க இயலாமல் சிரமப்படுகின்றனர்.\nஉயர்கல்வி கற்றவர்கள் உயர் அதிகாரிகளாகப் பொறுப்பேற்று அரசின் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். ஆனால் பள்ளிப்படிப்பை கூட முடிக்காத அரசியல்வாதிகள் அவர்களை வழிநடத்தும் துர்ப்பாக்கியம் நமது நாட்டில் அதிகமாகவே நிகழ்ந்து வருகிறது. கல்விகற்ற அதிகாரிகள் சொல்வதை அரசியல்வாதிகள் சிறிதும் ஏற்பதில்லை. இதனால் ஐந்தாண்டுத் திட்டங்களின் முழுப்பலன்களும் மக்களைச் சென்றடைவதில்லை. ஏழ்மை இன்னும் தாண்டவமாடுவதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாகும்.\nபல எம்.பி.க்கள் போதிய கல்வியறிவு இல்லாதவர்களாக இருந்துவருவதால் தாங்கள் செய்யும் குற்றச்செயல்களின் பாதிப்புகளை தாங்களே உணர்ந்துகொள்வதில்லை.\nலாலு பிரசாத் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதா தளத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ் மன்ஜி. போதிய கல்வித்தகுதியற்ற இவர் எம்.பி. என்ற முறையில் செய்த குற்றச்செயல்கள் அனைவரையும் வெட்கித் தலைகுனியவைக்கக் கூடியதாகும். வெளிநாடுகளுக்கு போலி பெயர்களில் ஆள்கடத்தலில் வல்லவர் என்ற பெயருக்கு அவர் ஆளாகிவிட்டார்.\nஇதற்கும் ஒரு படி மேலே சென்று, தனது காதலியை மனைவி எனக் கூறி வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்ல முற்பட்டபோது தில்லி விமான நிலையத்தில் கையும் களவுமாக ப���டிபட்டார். (சட்டபூர்வமாக அப்பெண்ணை திருமணம் செய்யவில்லை என்ற போதிலும்) அந்தக் காதலியை விவாகரத்து செய்யவும் அவர் முயன்று வருகிறார்.\nநாடு சுதந்திரம் அடைந்தபோது ஜமீன்தாரர்களும் தனவந்தர்களும் காங்கிரஸ் மற்றும் இதர கட்சிகளின் பிரமுகர்களும் தங்களது செல்வாக்கின் காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். அப்போது மக்களிடம் போதிய விழிப்புணர்வும் இல்லை. ஆனால் தற்போது மக்களிடம் கல்வியறிவும் விழிப்புணர்வும் வேகமாக ஏற்பட்டு வருகிறது.\nஅரசு உயர்பதவிகளுக்கு எவ்வாறு உயரிய கல்வித்தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளதோ அதைப்போன்றே இனி எம்.பி.க்களுக்கும் தேர்தலில் போட்டியிட குறைந்தபட்ச கல்வித்தகுதியை நிர்ணயம் செய்ய வேண்டும்.\n100 கோடி மக்களின் பிரநிதிகளாக இருக்க வேண்டிய எம்.பி.க்களுக்கு போதிய கல்வித்தகுதி அவசியம் இருக்க வேண்டுமல்லவா அரசியல்சாசனத்தில் உரிய திருத்தம் செய்து இதற்கான வழிவகைகளைச் செய்யவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.\nஇதர மாநிலங்களிலிருந்து மின்சாரம்: ஆர்க்காடு வீராசாமி\nசென்னை, நவ. 26: தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின்சாரப் பற்றாக்குறையைச் சமாளிக்க அசாம், ஹரியாணா மாநிலங்களிலிருந்து மின்சாரம் பெறப்படும் என்று மின்துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி தெரிவித்தார். நிருபர்களுக்கு அவர் திங்கள்கிழமை அளித்த பேட்டி:\nதமிழகத்தின் மொத்த மின் உற்பத்தித் திறன் 7,500 மெகாவாட். தி.மு.க. அரசு ஏற்பட்ட பிறகு, தொழில் வளம் பெருக, புதிய தொழில்நிறுவனங்கள் தொடங்கப்பட்டு வருகின்றன. இதனால், மின் தேவை கடந்த காலத்தை விட அதிகரித்து தற்போது 8,800 மெகாவாட்டை எட்டிவிட்டது.\nதொழில் வளம் காரணமாக, மின் தேவை அதிகரிப்பதால், பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் மின் விநியோகமும் குறைந்துள்ளது. இந்நிலை டிசம்பர் வரையில் நீடிக்கும். பின்னர் சீராகும்.\nமின்சாரத் தேவையைச் சமாளிக்க பல்வேறு மாநிலங்களுடன் தமிழகம் பேசி வருகிறது. இது குறித்து மாநில மின் வாரியத் தலைவர்கள் பேசி வருகின்றனர். இதற்கான உடன்பாடு இம்மாத இறுதிக்குள் பூர்த்தியாகிவிடும். இந்த மாநிலங்களிலிருந்து மொத்தம் 300 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமின் பற்றாக்குறையின் விளைவாக கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இல்��ை. மின்சாரக் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்ற யோசனையை தமிழக முதல்வர் நிறுத்தி வைத்துள்ளார்.\nரூ.32 ஆயிரம் கோடியில் மின்நிலையம்: தமிழகத்தில் மொத்தம் ரூ.32 ஆயிரம் கோடியில் இரு புதிய மின் உற்பத்தி நிலையங்களை மத்திய அரசு தொடங்கத் திட்டமிட்டுள்ளது. இதற்காக மரக்காணம், கடலூர் ஆகிய இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இதில் மத்திய அரசே முழு அளவு முதலீட்டையும் செலுத்தும்.\nஇந்த இரு மின் நிலையங்கள் மூலம் மொத்தம் 8 ஆயிரம் மெகாவாட் உற்பத்தி செய்யப்படும். இதில் 50 சதவீதத்தைத் தமிழகத்துக்கு அளிக்கும்படி கோரப்படும்.\nஜெயங்கொண்டத்தில் அனல் மின் நிலையத்தை அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணியில் 90 சதவீதம் பூர்த்தியாகிவிட்டது. மீதியும் விரைவில் முடிந்துவிடும். தற்போது, சுற்றுச்சூழல் துறை, உள்ளாட்சி அமைப்புகளின் ஒப்புதல் எதிர்பார்க்கப்படுகிறது.\nதமிழகத்தில் 18 லட்சம் விவசாயிகளுக்கு இலவசமாக மின்சாரம் அளிக்கப்படுகிறது. அது போல் நெசவாளர்களுக்கும் வழங்கப்படுகிறது. அத்துடன், 10 லட்சம் குடிசைகளுக்கும் இலவச மின்சாரம் அளிக்கப்படுகிறது.\nகூடங்குளம் அணு மின் நிலையத்தின் உற்பத்தி அடுத்த ஆண்டுதான் தொடங்கும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மின் உற்பத்தியை விரைவுபடுத்துமாறு பிரதமருக்குத் தமிழக முதல்வர் கடிதம் அனுப்பியுள்ளார்.\nஅந்த மின் நிலையம் ஜனவரியில் உற்பத்தி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nதொழில் வளம் காரணமாக மின் தேவை அதிகரிப்பதால், பற்றாக்குறை நேர்ந்துள்ளது. மத்திய அரசின் மின் விநியோகமும் குறைந்துள்ளது. இந்நிலை டிசம்பர் வரையில் நீடிக்கும். நிலைமை சரியானதும் ஜனவரியில் சீராகும்.\nஇருந்தாலும் மின்சாரப் பகிர்மானத்தின்போது இழப்பு நேர்வது இதர மாநிலங்களை விட பெரிய அளவுக்குக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.\nவணிக மின் உற்பத்தித் திட்டங்களுக்கு அனுமதி: ஆர்க்காடு வீராசாமி\nசென்னை, நவ. 26: தமிழகத்தில் முதல் முறையாக வணிக அடிப்படையில் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் ஆலைகளுக்கு அனுமதி அளிக்கப்படும். இதன்படி 7 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு அனுமதிக்கும் அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று தமிழக மின்துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி தெரிவித்தார்.\nதமிழகத்தில் மின்சார நிலைமை குறித்து தொழிலதிபர்களுடன் அவர் திங்கள்கிழமை காலையில் விவாதித்தார்.\nஅதையடுத்து, நிருபர்களிடம் அவர் கூறியதாவது:\nவணிக ரீதியில் மின்சாரத்தை உற்பத்தி செய்வது குறித்து மூன்று மாதங்களுக்கு முன் அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அதில் உருவான கருத்தை ஆராய உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டது.\nவணிக அடிப்படையில் மின்சாரத்தை உற்பத்தி செய்ய எந்தெந்த தொழில் நிறுவனங்கள் முன் வருகின்றனவோ, அவை தமிழ்நாடு மின்வாரியத் தலைவருக்கு விண்ணப்பிக்க வேண்டும். அந்த விண்ணப்பங்களை வாரியம் பரிசீலிக்கும். அதன் அறிக்கை அரசு நியமிக்கும் குழுவிடம் அளிக்கப்படும். அக்குழு விண்ணப்பித்துள்ள நிறுவனம் எவ்வளவு மின்சாரத்தை உற்பத்தி செய்ய இயலும் என்று ஆராய்ந்து தலைமைச் செயலரின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கும். பிறகு, முதல்வரின் ஒப்புதலை அடுத்து ஆணை பிறப்பிக்கப்படும்.\nஇதுவரை வணிக ரீதியில் 7 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஅடுத்த கட்டமாக 10 ஆயிரம் மெகாவாட் உற்பத்தி செய்வதற்கான விண்ணப்பம் குறித்து குழு ஆராய்ந்து வருகிறது. இது இம்மாத இறுதிக்குள் அரசுக்குப் பரிந்துரை செய்யப்படும்.\nதமிழகத்தில் இந்த ஆண்டு காற்றாலை மூலம் கிடைக்க வேண்டிய மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. அதிக மழை காரணமாக, நெய்வேலி அனல் மின் நிலையத்திலும் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.\nமத்திய தொகுப்பிலிருந்து கிடைக்க வேண்டிய 1,500 மெகாவாட் மின்சாரம் ஆயிரம் மெகாவாட்டாகக் குறைந்துவிட்டது.\nஇருந்த போதும், மின்சாரம் தங்கு தடையின்றி கிடைக்க உரிய ஏற்பாடுகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இது குறித்து தொழிலதிபர்களுடன் விவாதிக்கப்பட்டது.\nசில தொழிலதிபர்கள் தங்களது ஜெனரேட்டர்களுக்குப் பயன்படுத்தும் எரி எண்ணெய் (ஃபர்னஸ் ஆயில்) மீதான மதிப்புக் கூட்டு வரியில் (வாட்) சலுகை அளிக்கும்படி கேட்டுக் கொண்டனர்.\nஅது குறித்து முதல்வர், நிதியமைச்சர், நிதிச் செயலருடன் கலந்து பேசப்பட்டது. அதையடுத்து வரும் ஜனவரி 1-ம் தேதி முதல் அந்நிறுவனங்களின் மீதான வாட் வரியை விலக்கிக் கொள்ளப்படுகிறது.\nதொழிலதிபர்களுடன் நடைபெற்ற கூட்டம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு மின்சார வாரியத் தலைவர், உறுப்பினர��� (விநியோகம்) ஆகியோர் பங்கேற்றனர். எதிர்காலத்தில் மின்சாரப் பற்றாக்குறை ஏற்படாமல் தவிர்க்க இக்கூட்டம் பெரிதும் உதவியது. இதன் மூலம் மின்வெட்டு ஏற்படாமல் தவிர்க்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க அரசு உறுதி அளித்தது. தவிர்க்க இயலாத நிலை ஏற்பட்டால், ஒரு சில பகுதிகளில் அதிகபட்சமாக அரை மணி நேரம் மின்சாரத் தடையை ஏற்படுத்தும் நிலை வரலாம். அதையும் தவிர்க்க மின்வாரியம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்றார் ஆர்க்காடு வீராசாமி.\nதலித் இளைஞர் கொலை: ஹரியாணாவில் வன்முறை\nகோஹணா, ஆக. 30: ஹரியாணா மாநிலத்தில் மேலும் சில ஊர்களில் தலித் இளைஞர்களுக்கும் போலீஸôருக்கும் இடையே புதன்கிழமை மோதல் ஏற்பட்டது.\nராகேஷ் லாரா என்ற தலித் இளைஞர், முன்விரோதம் காரணமாக கோஹணா என்ற ஊரில் கடந்த திங்கள்கிழமை இரவு சுட்டுக்கொல்லப்பட்டார்.\n2005 ஆகஸ்ட் 27-ம் தேதி பல்ஜீத் சிவாச் என்ற ஜாட் சமூகத்தைச் சேர்ந்த லேவாதேவிக்காரர் சுட்டுக்கொல்லப்பட்டார். அந்த வழக்கில் ராகேஷ் லாரா முக்கிய எதிரியாகக் குறிப்பிடப்பட்டார்.\nஆனால் அவர் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க போதிய ஆதாரம் இல்லை என்று கூறி, நீதிமன்றம் அவரை விடுதலை செய்துவிட்டது.\nகடந்த திங்கள்கிழமை இரவு விக்கி என்ற நண்பருடன் அவர் பைக்கில் சென்றபோது, 3 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து அவரை சுட்டுக்கொன்றது. இதை அடுத்து தலித் இயக்கங்கள் கூடி பெரும் ஆர்ப்பாட்டம் நடத்தின. கொலைகாரர்களை உடனே கைது செய்ய வேண்டும் என்று அவை வலியுறுத்தின.\nபுதன்கிழமை கோஹணாவில் மட்டும் இயல்பு வாழ்க்கை படிப்படியாக சீரடைந்தது. ஆனால் கர்னால், பிவானி போன்ற ஊர்களில் வன்செயல்களும் மோதல்களும் தொடர்ந்தன.\nராகேஷின் இறுதிச் சடங்கு செவ்வாய்க்கிழமை இரவு நடந்தது. தாழ்த்தப்பட்ட வகுப்பினர் தேசியக் கமிஷன் தலைவர் பூட்டா சிங், வால்மீகி சமாஜத் தலைவர் தசரத் ரத்தன் ராவண், நாடாளுமன்ற உறுப்பினர் ராமதாஸ் அதாவாலே ஆகியோர் அக்கிராமங்களுக்குச்சென்று மக்களுக்கு ஆறுதல் கூறினர். போலீஸôர் அத்துமிறீ நடந்ததாகக் கூறி கண்டித்தனர்.\nஹரியாணா மாநிலம் முழுக்க புதன்கிழமை முழு அடைப்பு நடத்த தலித் இயக்கங்கள் அழைப்புவிடுத்திருந்தன. அதனால் சில ஊர்களில் போலீஸôருக்கும் தலித் இளைஞர்களுக்கும் கைகலப்பு ஏற்பட்டது.\nகர்னாலில் தடியடி: ���ர்னாலில் தேசிய நெடுஞ்சாலையில் தலித் இளைஞர்கள் மறியல் செய்ததால் அவர்களைக் கலைக்க போலீஸôர் லேசாக தடியடி நடத்தினர். அதில் 5 இளைஞர்கள் காயம் அடைந்தனர். இளைஞர்களில் சிலர் போலீஸôர் மீது கல் வீசினர். வாகனங்களையும் தாக்க அவர்கள் முற்பட்டனர்.\nசோனேபட்டில் அமைதி: சர்ச்சைக்குரிய சம்பவம் நடந்த கோஹணா அமைந்துள்ள சோனேபட் மாவட்டத்தில் புதன்கிழமை சகஜநிலைமை நிலவியது. கடைகள், வர்த்தக நிறுவனங்கள் திறந்திருந்தன. கல்வி நிலையங்கள், வங்கிகள், பிற நிறுவனங்கள் செயல்பட்டன. போலீஸôர் கோஹணா நகரில் குவிக்கப்பட்டிருந்தனர்.\nபிவானி நகரில் பழைய பஸ் நிலையம் அருகில் கல்வீச்சில் ஈடுபட்ட தலித் இளைஞர்களைக் கலைக்க போலீஸôர் தடியடிப் பிரயோகத்தில் ஈடுபட்டனர். பிவானியில் முழு அடைப்புக்கு முழு ஆதரவு இருந்தது.\nயமுனா நகர் என்ற இடத்தில் பைக்குகளில் சென்ற தலித் இளைஞர்கள் எதிர்ப்பட்ட வாகனங்களை அடித்து நொறுக்கினர்.\nஅம்பாலா நகரிலும் அம்பாலா கன்டோன்மென்டிலும் தலித்துகள் எதிர்ப்பு ஊர்வலம் நடத்தினர்.\nசர்க்கி தாத்ரி என்ற ஊரில் தலித்துகள் ஊர்வலமாகச் சென்று தங்களுடைய கோரிக்கை அடங்கிய மனுவை சார்பு-கோட்ட ஆட்சியரிடம் அளித்தனர்.\nகைதால் நகரில் தலித்துகள் விடுத்த முழு அடைப்புக்கு மக்கள் ஆதரவு இல்லை.\nபக்வாரா நகரில் தலித்துகள் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தாலும் மாவட்ட அதிகாரிகள் அவர்களை அழைத்துப் பேசி சமாதானப்படுத்தி, அழைப்பைத் திரும்பப்பெற வைத்தனர். பிறகு தலித்துகள் சாலையில் அமர்ந்து போக்குவரத்தைத் தடுத்தனர். அதிகாரிகள் மீண்டும் பேசி அவர்களைச் சமாதானப்படுத்தினர்.\nபஸ் எரிப்பு: ஹிஸ்ஸôர் மாவட்டத்தின் ஹான்சி நகரில் தலித் இளைஞர்கள், அரசு பஸ்ஸýக்கு தீ வைத்தனர். பஸ் ஊழியர்களே அதை அணைத்தனர். ஹிஸ்ஸôரில் கடைகளும் வர்த்தக நிறுவனங்களும் திறந்தே இருந்தன. பஸ்கள் வழக்கம்போல ஓடின.\nபத்தாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் தொடங்கப்பட்ட மிக நல்ல திட்டங்களில் “அனைவருக்கும் கல்வி’ முதன்மையானது. “சர்வ சிக்ஷா அபியான்’ என்கிற பெயரில் அறிவிக்கப்பட்ட இந்த “அனைவருக்கும் கல்வி’ திட்டத்தின் மூலம், பள்ளிக்கூடம் இல்லாத கிராமமே இல்லை என்கிற நிலைமையும், பள்ளிக்குச் செல்லாத குழந்தைகளே இல்லை என்கிற லட்சியமும் நிறைவேற வேண்டும் என்பதுதான் திட்ட கமிஷனின் நோக்கம்.\nமத்திய அரசு 75 விழுக்காடும், மாநில அரசு 25 விழுக்காடும் இந்தத் திட்டத்துக்காக ஆண்டுதோறும் அவரவர் நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கீடு செய்வது என்பதுதான் “அனைவருக்கும் கல்வி’ திட்டம் அறிவிக்கப்பட்டது முதல் தொடர்ந்த நடைமுறை. ஆனால் இப்போதைய 11-வது திட்டத்தில் இந்தப் பங்கீட்டில் திட்டக் கமிஷன் மாற்றம் செய்திருக்கிறது. மத்திய அரசும், மாநில அரசுகளும் சம பங்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பது திட்டக் கமிஷனின் புதிய தீர்மானம்.\nகடந்த சில ஆண்டுகளாக இந்த “அனைவருக்கும் கல்வி’ என்கிற திட்டத்தின் மூலம் கிராமப்புறங்களில் பள்ளிக்கூட வசதிகள் பெருகி வருகின்றன. அதுமட்டுமல்ல, பல புதிய பள்ளிக்கூடங்கள் ஊராட்சி அமைப்புகளால் நிறுவப்பட்டு அந்தந்த பஞ்சாயத்துகள் மேற்பார்வையில் செயல்படத் தொடங்கியுள்ளன. 11-வது திட்டத்தில், நமது திட்டக் கமிஷன் செய்திருக்கும் மாற்றம் பல மாநிலங்களைத் திகைப்பில் ஆழ்த்தி இருப்பது மட்டுமல்லாமல், இந்தத் திட்டத்தைத் தொடர்ந்து நடத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.\nகுஜராத், உத்தரகண்ட், ஹரியாணா மற்றும் கேரளம் ஆகிய நான்கு மாநிலங்கள் தவிர மற்ற மாநிலங்கள் இந்த “அனைவருக்கும் கல்வி’ திட்டத்துக்கான நிதி ஆதாரங்களை ஒதுக்கவில்லை. அந்தந்த மாநிலங்கள் செயல்படுத்தும் இலவசத் திட்டங்களுக்கும், அவர்கள் மக்களுக்கு அறிவித்திருக்கும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்குமே போதிய நிதியாதாரம் இல்லாமல் மாநில அரசுகள் தடுமாறும் நிலைமை. நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கும் திட்டத்துக்கு அதிக நிதியை ஒதுக்க மாநிலங்கள் தயங்குவது புரிகிறது.\nகல்வி அறிவு இல்லாமை என்பதுதான் இந்தியாவின் மிகப் பெரிய பலவீனமாக இருந்து வருகிறது. எழுதப் படிக்கத் தெரியாத மக்கள் இன்னமும் கணிசமாக இருந்து வருகிறார்கள் என்பது மட்டுமல்ல, அவர்களில் பலர் அவரவர் குழந்தைகளைப் பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பாமலும் இருக்கிறார்கள். பொருளாதார நிலைமை மட்டுமன்றி அருகில் பள்ளிக்கூடங்கள் இல்லாமையும் அதற்குக் காரணம்.\nஅப்படியே பள்ளிக்கூடங்கள் இருந்தாலும், முறையான கட்டடங்கள் இல்லாமல் இன்னும் மரத்தடியில் பாடம் நடத்தும் பள்ளிகள் ஆயிரக்கணக்கில் நாடு முழுவதும் இருக்கின்றன. கரும்பலகை இல்லாத பள்ளிகள் கூட இருப்பதாக மற்ற மாநிலங்களில் இருந்து செய்திகள் வருகின்றன. “அனைவருக்கும் கல்வி’ திட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு, கரும்பலகை போன்ற அடிப்படைத் தேவைகள் அநேகமாக எல்லாப் பள்ளிகளுக்கும் கிடைக்க வழிகோலப்பட்டது. இந்தத் திட்டத்தைத் தமிழகம், கேரளம் போன்ற மாநிலங்கள் முறையாகப் பயன்படுத்தி கிராமப்புற கல்வியில் வளர்ச்சியை ஏற்படுத்தவும் செய்தன.\nஇந்த நிதியாண்டில் மத்திய அரசு “அனைவருக்கும் கல்வி’ திட்டத்துக்காக 21 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கி இருக்கிறது. இரண்டரை மாதங்கள் கடந்தும் இன்னும் பல மாநிலங்கள் அவர்களது பங்காக 50 விழுக்காடு அளிக்காமல் இருக்கின்றன. அதற்கான ஒதுக்கீடு அவரவர் நிதிநிலை அறிக்கையில் இல்லவே இல்லை.\nமத்திய அரசு இந்த விஷயத்தில் மாநில அரசுகளின் பிரச்னையைப் புரிந்துகொண்டு பழைய முறைப்படி தனது பங்குக்கு 75 விழுக்காடு நிதியை ஒதுக்க முன்வரவேண்டும். மாநில அரசுகள் அதிக நிதி தரவில்லை என்பதற்காக இதுபோன்ற நல்லதொரு திட்டம் தொய்வடைவதோ, நடைபெறாமல் இருப்பதோ சரியல்ல. “அனைவருக்கும் கல்வி’ என்பது இந்தியாவின் லட்சியமாக இருக்கும்போது, இந்த விஷயத்தை மத்திய அரசு அலட்சியமாக எதிர்கொள்வது முறையல்ல\nஆட்டம் காணும் ஆரம்பக் கல்வி\nமற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது நிச்சயமாகத் தமிழகம் கல்வியின் தரத்திலும் சரி, கல்விக்கூடங்களின் எண்ணிக்கையிலும் சரி முன்னணியில்தான் இருக்கிறது. இப்படி ஆறுதல்பட்டுக் கொள்வதால், நாம் கல்வித்துறையில் உலகத்தரத்தை எட்டிவிட்டோம் என்பது அர்த்தமல்ல.\nஇன்னும் அத்தனை கிராமங்களிலும் ஆரம்பப் பள்ளிக்கூடங்கள் அமைந்தபாடில்லை. முழுமையாக அத்தனை குழந்தைகளையும் பள்ளிக்குக் கொண்டுவந்து எழுத்தறிவிக்க முடிந்துவிட்டதா என்றால் அதுவும் இல்லை. நமது பள்ளிக்கூடங்களாவது அடிப்படை வசதிகளுடன் அமைந்தவையா என்றால், இன்னும் பெரும்பாலான பள்ளிகளுக்கு முறையான கட்டடங்கள்கூட இல்லை.\n“சர்வ சிக்ஷா அபியான்’ எனப்படும் “அனைவருக்கும் கல்வி’ என்கிற மத்திய அரசின் திட்டப்படி கடந்த ஆண்டு மட்டும் ரூ. 15,000 கோடி ரூபாய் நமது நிதியறிக்கையில் ஒதுக்கப்பட்டிருந்தும், முப்பது சதவிகிதம் பள்ளிக்கூடங்களில் பெண் குழந்தைகளுக்குத் தனியான கழிப்பறைகள் இல்லாத அவல நிலை. இது அகில இந்திய நிலைமை. தமிழகத்தின் நிலைமை இந்த விஷயத்தில் கொஞ்சம் பரவாயில்லை, அவ்வளவுதான்.\nதமிழகத்தில் மட்டும் ஐந்து முதல் பதினெட்டு வயதான குழந்தைகளின் எண்ணிக்கை சுமார் ஒன்றரைக் கோடி என்று சொல்லப்படுகிறது. இவர்கள் அனைவருக்கும் முறையான கல்வி அளிக்கப்பட வேண்டுமானால், குறைந்தது 14,300 பள்ளிக்கூடங்கள் தேவை. அந்தப் பள்ளிக்கூடங்களில் அடிப்படை வசதிகளை முழுமையாகச் செய்துதர வேண்டுமானால் அதற்கான நிதியாதாரம் மாநில அரசிடம் இல்லை.\nஅரசின் நேரடிப் பார்வையில் இயங்கும் பள்ளிகள் மற்றும் நகராட்சி, மாநகராட்சி, பஞ்சாயத்து பள்ளிகள் என்று ஏற்பட்டிருப்பவை போதிய இடவசதியும் அடிப்படை சுகாதார வசதியும் பெற்றிருக்கின்றனவா என்றால் இந்த விஷயத்திலும் நிலைமை திருப்திகரமாக இல்லை. தனியார் பள்ளிகள் நன்கொடை வசூலிப்பதில் காட்டும் அக்கறையைப் பள்ளிகளைப் பராமரிப்பதில் காட்டுவதில்லை என்கிற குற்றச்சாட்டுகளும் உண்டு.\nநாளைய சமுதாயம் என்று உலகெங்கிலும் தனி கவனத்துடன் செயல்படும் கல்வித்துறை, இந்தியாவில் மட்டும் போதிய கௌரவத்துடனும் மரியாதையுடனும் தகுந்த முக்கியத்துவத்துடனும் செயல்படவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை. ஆசிரியர்கள் தரம் தாழ்ந்து விட்டனர் என்று குறை கூறும்போது நாம் மறந்துவிடும் உண்மை, அந்த ஆசிரியர்களின் சமூக அந்தஸ்தை அங்கீகரிக்காமல்விட்டதும், மாணவர்கள் அவர்களுக்குத் தரவேண்டிய மரியாதையைக் குறைத்ததும் நாம்தான் என்பதை. அரை நூற்றாண்டு காலத்துக்கு முன்னால் ஆசிரியர்களுக்குத் தரப்பட்ட மரியாதை என்ன என்பதை நினைத்துப் பார்த்தால், கல்வி ஏன் தரம் தாழ்ந்திருக்கிறது என்பதற்குக் காரணம் புரியும்.\nகாமராஜர் முதலமைச்சராக இருந்த காலம் முதல், குக்கிராமம் வரை அடிப்படைக் கல்வி சென்றடைய வேண்டும் என்றும், எந்தவொரு குழந்தையும் கல்வி அறிவு பெறாமல் இருந்துவிடலாகாது என்றும் எல்லா முதலமைச்சர்களும் அவரவர் பங்கிற்குக் கல்வி வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்தனர் என்பது உண்மை. ஆனால், கல்வித்துறையில் அரசியல் தலையீடுகளை அவர்களால் தடுத்து நிறுத்த முடியாமல் போனதால்தான் கல்வியின் தரமும், ஆசிரியர்களின் தரமும் குறைந்தது என்பதும் மறுக்க முடியாத உண்மை.\nஅதேபோல, முந்தைய தலைமுறையில், கல்விக்கூடங்களுக்கு நன்கொடை அளிப்பது, கல்விச்சாலைகள் ஏற்படுத்துவது என்பதெல்லாம் தர்மமாகக் கருதி செய்யப்பட்டது. இப்போது, கல்வி என்பதே வியாபாரம் என்று கருதப்படுகிறது. இந்தப் போக்கு விபரீத விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்பது மட்டுமல்லாமல், கல்வியின் அடிப்படை நோக்கத்தையே கேள்விக்குறியாக்கிவிடும்.\nநாளைய இந்தியா, இன்றைய கல்வித்துறையின் கையில்தான் இருக்கிறது. அதிலும் குறிப்பாக ஆரம்பப் பள்ளிக்கூடங்கள்தான் நாளைய இந்தியாவின் அடித்தளங்கள். அந்த அடித்தளம் ஆட்டம் காண்பதுபோலத் தெரிகிறது. ஆட்சியாளர்கள் உடனடியாக விழித்துக் கொள்ளாவிட்டால், நாளைய தலைமுறையின் சாபத்தை நாம் சுமக்க நேரிடும்\nபோலியோ பாதிப்பு அதிகம் உள்ள 10 மாநிலங்களுக்கு சுகாதாரத்துறை அழைப்பு\nபுது தில்லி, ஜூன் 3: போலியோ பாதித்த 10 மாநிலங்களின் சுகாதாரத்துறை அமைச்சர்களுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.\nபோலியோ குறித்து ஆராயவும், வரும் காலங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்தும் விவாதிக்க இந்த கூட்டம் கூட்டப்படுகிறது. வரும் ஜூன் 6-ம் தேதி தலைநகர் தில்லியில் சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் இக்கூட்டம் நடத்தப்படுகிறது.\nஇது குறித்து தேசிய போலியோ ஒழிப்பு திட்டம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:\nஇந்த ஆண்டு நாடுமுழுவதும் 60 பேருக்கு போலியோ பாதிப்பு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.\nஆகிய மாநிலங்களில் இந்த நோயின் தாக்கம் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.\nராஜஸ்தான் ஆகியவற்றில் தலா ஒருவரும் போலீயோவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nகடந்த ஆண்டு 674 பேர் போலீயோவால் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டனர். இந்த ஆண்டு 66 பேருக்கு போலியோ இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை அதிகரிக்குமேயானால் உலக அளவில் நைஜீரியாவுக்கு அடுத்த படியாக போலீயாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு இந்தியாவாகத்தான் இருக்கும்.\nஉலக அளவில் இந்த ஆண்டு ஏப்ரல் 17-ம் தேதி வரை போலியோவால் பாதிகப்பட்டவர்களின் எண்ணிக்கை 111 ஆகும். இதில் 54 பேர் நைஜீரியாவைச் சேர்ந்தவர்களாவர்.\nசெப்டம்பர்-நவம்பர் மாதங்களில் இந்த போலியோ வைரஸின் தாக்கம் இருக்கும். போலியோவை கட்டுப்படுத்தும் பொருட்டு, தாக்கம் அதிகமாக உள்ள மாநிலங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.\nடேரா பாபாவைக் கைது செய்ய கோரிக்கை:மாநிலங்களவையில் கடும் கண்டனம்\nஜம்முவில் “”டேரா சச்சா செüதா” என்ற அமைப்பின் தலைவர் பாபா குர்மீத் சிங் ராமை கண்டித்து புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சீக்கியர்கள்.\nபுது தில்லி, மே 17: சீக்கியர்களின் மனம் புண்படும் வகையில் சிறுபிள்ளைத்தனமாக நடந்துகொண்ட “”டேரா சச்சா செüதா” என்ற அமைப்பின் தலைவர் பாபா குர்மீத் சிங் ராம் என்பவரைக் கைது செய்ய வேண்டும் என்று மாநிலங்களவையில் உறுப்பினர்கள் புதன்கிழமை கோரிக்கை விடுத்தனர்.\nசீக்கியர்களால் மிகவும் மதிக்கப்படும் 5 பெரிய குருமார்களில் (பஞ்ச பியாரா) ஒருவரான குரு கோவிந்த சிங்கைப் போல உடையணிந்து, ஒப்பனை செய்துகொண்டு தெருவில் ஊர்வலம் சென்றார் பாபா குர்மீத்சிங் ராம். இதனால் சீக்கியர்கள் வெகுண்டு அதை ஆட்சேபித்தனர். அப்போது தலையிட்ட போலீஸôருக்கும் பாபாவின் ஆதரவாளர்களுக்கும் இடையே கைகலப்பும் மோதலும் நடைபெற்றது. பாபா குர்மீத்சிங் ராம், ஹரியாணா மாநிலத்தில் வசிக்கிறார்.\nஇந்தச் சம்பவம் குறித்து மாநிலங்களவையில் புதன்கிழமை பாரதீய ஜனதா, சிரோமணி அகாலிதளம் ஆகிய கட்சி உறுப்பினர்கள் கவலையும் கண்டனமும் தெரிவித்தனர். பாபாவைக் கைது செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரினர்.\n“இது மாநிலம் சம்பந்தப்பட்ட பிரச்சினை, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு பஞ்சாபில் இருக்கும்போது மத்திய அரசால் ஏதும் செய்ய முடியாது’ என்று உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் பதில் அளித்தார்.\n“பாபா இப்போது ஹரியாணாவில் வசிக்கிறார். ஹரியாணாவில் ஆட்சி செய்யும் அரசு ஒத்துழைப்பு அளித்தால்தான் அவரைக் கைது செய்ய முடியும்’ என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.\n(பஞ்சாபில் பிரகாஷ் சிங் பாதல் தலைமையில் அகாலிதளம்-பாஜக கூட்டணி அரசும், ஹரியாணாவில் பூபிந்தர் சிங் ஹூடா தலைமையில் காங்கிரஸ் அரசும் ஆட்சி செய்கின்றன).\n“ஹரியாணா அரசிடம் இதுகுறித்துப் பேசிவிட்டேன், யார் யாரிடம் என்னென்ன கூற வேண்டுமோ அவை கூறப்பட்டுவிட்டன, எல்லாவித உதவிகளையும் வழங்க அரசு தயாராக இருக்கிறது’ என்று சிவராஜ் பாட்டீல் அதற்குப் பதில் அளித்தார்.\n“நாட்டின் ஒற்றுமைக்குக் கேடு விளைவிக்கும் செயல் இது; இது நாட்டை முன்னேற்றப் பாதையில் செல்லவிடாமல் தடுக்���ும் முட்டுக்கட்டை போன்றது; இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறக்கூடாது’ என்றும் அவர் அப்போது குறிப்பிட்டார்.\n“சீக்கியர்களை வாத்துகள் என்று நினைத்துவிடாதீர்கள், இதைப் போன்ற செயல்களால் வட இந்தியா முழுக்க கலவரம் வெடிக்கும்’ என்று தர்லோசன் சிங் என்ற சுயேச்சை உறுப்பினர் எச்சரித்தார்.\n“கற்பழிப்பு, கொள்ளை, பணம் பறித்தல், கொலை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் அந்த பாபா மீது பதிவு செய்யப்பட்டு, வழக்குகள் நிலுவையில் உள்ளன’ என்று சுட்டிக்காட்டினார் எஸ்.எஸ். அலுவாலியா (பாஜக).\nஅரசியல் லாபத்துக்காக மதத்தைப் பயன்படுத்தக்கூடாது என்று ஃபரூக் அப்துல்லா (தேசிய மாநாடு) எச்சரித்தார்.\nசீக்கியர்கள் பெரும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்\nஇந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் சீக்கியர்களுக்கும், தேரா சச்சா சௌதா என்னும் மதப்பிரிவைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கும் இடையே கடந்த ஒரு வாரத்துக்கும் அதிகமான காலப்பகுதியில் நடந்த வன்செயல்களை அடுத்து, இன்று அங்கு ஒரு பொது வேலை நிறுத்தம் அனுட்டிக்கப்பட்டுள்ளது.\nசீக்கியர்களால் போற்றப்படும் ஒரு சீக்கிய புனிதரின் உடையை அணிந்து, இந்த சௌதா மதப்பிரிவின் தலைவர் விளம்பரங்களில் தோன்றியதால், சீக்கியர்களுக்கு ஆத்திரம் ஏற்பட்டதை அடுத்தே இந்த பிரச்சினைகள் ஆரம்பமாகின.\nஇந்தக் குழுவின் இடங்கள் ஞாயிற்றுக்கிழமையுடன் மூடப்பட வேண்டும் என்று சீக்கியத் தலைவர்கள் கேட்டனர்.\nதம்மை மத சார்பற்ற ஒரு குழுவாக இவர்கள் வர்ணிப்பதாகக் கூறுகிறார் பஞ்சாபைச் சேர்ந்த ஒரு செய்தியாளரான அசிட் ஜொலி.\nஅந்தக் குழு சீக்கிய மதம், இந்து மதம் ஆகியவற்றின் பெரும்பாலும் தலித்துகள், இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவம் ஆகிய மதங்களைச் சேர்ந்தவர்களை தன்னுள் ஈர்த்துள்ளது. ஹரியானாவுடனான, பஞ்சாபின் எல்லையில் இதன் முக்கிய தளம் அமைந்துள்ளது.\nபல்வேறு மதங்களில் இருந்து வந்தவர்களே இந்த தெரா சச்சா சௌதா பிரிவில் உள்ளனர்\nஇந்த அமைப்பின் சர்ச்சைக்குரிய தலைவரின் பெயர் பாபா குர்மீட் ராம் ரஹீம் சிங் என்பதாகும். அனைத்து மத பெயர்களையும் தன்னுடன் இணைத்துள்ளார் அவர்.\nகுர்மீட் ராம் ரஹீம் சிங் மீது அவருக்கு நெருக்கமான சகாக்கள் மீது சிபிஐ பல புகார்கள் குறித்து விசாரித்து வருகிறது. இவற்றில் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத��தல்கள் போன்ற குற்றச்சாட்டுகளும் அடங்கும். ஒரு பத்திரிகையாளரைக் கொலை செய்த குற்றச்சாட்டும் அதில் அடங்கும். ஆனால் இவை அனைத்தும் இன்னமும் நீதிமன்றத்தில்தான் இருக்கின்றன. சீக்கிய மத சின்னங்களை இவர் ஒரு விளம்பரத்தில் பயன்படுத்தினார் என்ற காரணமே அண்மைய வன்செயல்களுக்கு வழி செய்தன. இது சீக்கியர்களின் மன உணர்வுகளைத் தூண்டிவிட்டது. ஆனால், இது தொடர்பாக முழுமையான மன்னிப்புக் கோரவும் அந்தக் குழு மறுத்துவிட்டது.\nகர்நாடகம், மகாராஷ்டிரம் இடையே பெல்காம் எல்லைப் பிரச்சினை நீண்டகாலமாக நீடித்து வருகிறது.\nபெல்காம் மட்டுமல்ல; நமது நாட்டின் பல மாநிலங்களுக்கு இடையே எல்லைப் பிரச்சினைகள் தீராத தலைவலியை ஏற்படுத்தி வருகின்றன.\nவரலாற்றிலேயே முதன்முறையாக கர்நாடக சட்டமன்றத்தின் கூட்டம் தலைநகரான பெங்களூரை விட்டு பெல்காமில் கூட்டப்பட்டது. கர்நாடக சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தில் பெல்காமை கர்நாடக மாநிலத்தின் இரண்டாவது தலைநகராக்க முடிவு செய்யப்பட்டது. மேலும் ஆண்டுதோறும் சட்டமன்றக் கூட்டத்தை இங்கு கூட்டவும் தீர்மானிக்கப்பட்டது.\nஇதற்குப் போட்டியாக பெல்காம் மாவட்ட மராட்டியர்கள் அமைப்பான “மகாராஷ்டிர ஏகிகரண் சமிதி’ ஒரு எதிர்ப்புக் கூட்டத்தை நடத்தியது. மகாராஷ்டிர மாநில துணை முதல்வர் இக்கூட்டத்தில் பங்கேற்றார்.\nஇவ்வாறு பெல்காம் எல்லைப் பிரச்சினை இரண்டு மாநிலங்களிடையே அரசியல் பூகம்பத்தை உருவாக்கியுள்ளது.\nகர்நாடகம், மகாராஷ்டிரம் மற்றும் கோவா ஆகிய மூன்று மாநிலங்கள் சந்திக்கும் முக்கோணமாக பெல்காம் மாவட்டம் உள்ளது. “மூங்கில் கிராமம்’ என்ற பொருள்படும் சமஸ்கிருதப் பெயரைப் பெற்றிருக்கும் பெல்காம் 1956ஆம் ஆண்டு வரை மராட்டியர்கள் அதிகம் வாழ்ந்த பம்பாய் மாநிலத்தில்தான் இருந்தது.\nபஸல் அலி கமிஷன் பரிந்துரையால் ஏழாவது அரசியல்சாசன திருத்தச் சட்டம் மொழிவாரி மாநில சீரமைப்பை அமல்படுத்தியதால் பெல்காம் மாவட்டம் அண்டை மாநிலமான மைசூருக்கு வழங்கப்பட்டது.\nஅன்று முதல் இன்றுவரை “மகாராஷ்டிர ஏகிகரண் அமைப்பு’ பெல்காம் மீட்பு போராட்டத்தை மராட்டியர்களுக்காக நடத்தி வருகிறது. மராட்டியர்களின் “சம்யுக்த மஹாராஷ்டிரம்’ என்ற நீண்டகால கனவின் முக்கிய துருவமாக பெல்காம் உள்ளது.\n“மகாராஷ்டிர ஏகிகரண் அமைப்பு’ இம்மாவட்டத்தில் உள்ள பெரும்பான்மையான இடங்களில் சட்டப் பேரவைத் தேர்தல்களில் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது. இம்மாவட்டத்தின் உள்ளாட்சி அமைப்புகளிலும் இவ்வமைப்பு ஆதிக்கம் செலுத்துகிறது. பெல்காம் மாநகராட்சி மன்றம் சென்ற ஆண்டு மகாராஷ்டிரத்துடன் இணைய தீர்மானம் இயற்றியது. எரிச்சலுற்ற கர்நாடக மாநில அரசு மாநகராட்சி மன்றத்தையே கலைத்து விட்டது.\nஇந்த இரண்டு மாநிலங்களுக்கு இடையே இப் பிரச்சினை வெடிப்பதற்கு மொழி, பொருளாதார, மற்றும் கலாசார காரணங்கள் உள்ளன. மராட்டியர்கள் தற்போது தங்களது கோரிக்கையை தீவிரமாக வலியுறுத்துவதற்கு கர்நாடக மாநில அரசின் மொழிக் கொள்கை முக்கியக் காரணமாகும்.\nகர்நாடகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் கன்னட மொழியில் கட்டாயமாக பாடம் போதிக்கப்பட வேண்டும் என மாநில அரசு அறிவித்துள்ளது. பெல்காமில் பெரும்பான்மையாக உள்ள மராட்டியர்கள் கன்னட மொழித் திணிப்பை எதிர்க்கின்றனர்.\nநமது அரசியலமைப்புச் சட்டம் சிறுபான்மை மொழியினருக்கு அவர்களது தாய்மொழியிலேயே கல்வி வழங்கப்பட வேண்டும் என்று மாநிலங்களை அறிவுறுத்துகிறது. கர்நாடக அரசின் மொழிக்கொள்கை அரசியலமைப்புச் சட்டத்தின் இப்பிரிவை மீறுவதாக பெல்காம் மாவட்ட மராட்டியர்கள் எதிர்க்கின்றனர். மராட்டிய மொழியைப் பாதுகாக்க போர்க்கொடி தூக்கி வருகின்றனர்.\nபொருளாதாரக் காரணமும் இப்பிரச்சினையைப் பெரிதாக்குகிறது. இயற்கை எழில் சூழ்ந்த மேற்குத் தொடர்ச்சி மலையில் பெல்காம் மாவட்டம் இதமான தட்பவெப்ப நிலையில் அமைந்துள்ளது. விவசாய வளத்தைப் பெற்றுள்ள இம்மாவட்டம் கரும்பு உற்பத்தியில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. எனவேதான் விவசாய ரீதியாகவும் தொழில் ரீதியாகவும் பெல்காமை மகாராஷ்டிரத்துடன் இணைக்க மராட்டியர்கள் விரும்புகின்றனர்.\nஇரண்டு மாநிலங்களும் பெல்காமின் மேல் விருப்பம் காட்டுவதற்கு பெல்காமின் கல்வி வளர்ச்சியும் ராணுவ முக்கியத்துவமும் காரணமாக உள்ளன. பெங்களூருக்கு அடுத்தபடியாக கல்வி வளர்ச்சி பெற்ற நகரம் பெல்காமாகும். மேலும் இந்திய ராணுவத்தின் பல பயிற்சி மையங்கள் இங்கு உள்ளன. இதனை “தரைப்படையின் தொட்டில்’ என்றே பலர் வர்ணிக்கின்றனர்.\nஆகவே மகாராஷ்டிரம் இம்மாவட்டத்தைப் பெறுவதற்கு ஆரம்பம் முதலே தீவிரம் காட்டி ��ருகிறது. 1956-ம் ஆண்டு மொழிவாரி மாநில சீரமைப்புச் சட்டம் அமலானபோது உருவான குழுவின் முன் தனது கோரிக்கையை வைத்தது. மேலும் 1966ம் ஆண்டு முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி மகாஜன் தலைமையில் நடுவர் குழுவும் மத்திய அரசால் அமைக்கப்பட்டது. ஆனால் மகாஜன் குழு தனது பரிந்துரையில் பெல்காம் மாவட்டம் கர்நாடகத்தில்தான் இருக்க வேண்டும் என கூறிவிட்டது.\nஇம்மாவட்டத்தில் மகாராஷ்டிரம் கோரும் 864 கிராமங்களில் 264 கிராமங்களை அதற்கு வழங்க இக்குழு பரிந்துரை செய்தது. மேலும் மகாராஷ்டிரத்தில் இருந்து கர்நாடகம் கோரும் 516 கிராமங்களில் 247 கிராமங்களை அதற்கு வழங்கவும் இக்கமிஷன் அறிவுறுத்தியது. இக்கமிஷனின் பரிந்துரைகளை கர்நாடகம் ஏற்றுக்கொண்டாலும் மகாராஷ்டிரம் நிராகரித்து விட்டது.\nஇல கார்புசர் என்ற கட்டட வல்லுநரால் நிர்மாணிக்கப்பட்ட, சண்டி என்ற கிராம காவல் தெய்வத்தின் பெயரால் வழங்கப்படும் சண்டீகர் ஒரு நீண்ட கால எல்லைப் பிரச்சினை ஆகும். 1966ம் ஆண்டு முதல் ஹரியாணா மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களுக்கு இடையே, சண்டீகர் யாருக்குச் சொந்தம் என்பதில் தீராத பிரச்சினை இருந்து வருகிறது. சீக்கிய தீவிரவாதிகள் காலிஸ்தான் என்ற தனி நாடு கோரியபோது சண்டீகர் நகரம் அரசியல் சச்சரவின் மையமாக இருந்தது. தற்போது தீவிரவாதம் தணிந்து போனாலும் பஞ்சாபியர்களின் நீண்ட கால ஏக்கமாகவே உள்ளது சண்டீகர் நகரம்.\nகர்நாடகத்தில் உள்ள மங்களூரை கேரளம் கோரி வருகிறது. கேரளத்தில் உள்ள காசர்கோடு பகுதியை கர்நாடகம் கோருகிறது.\nஅண்மையில்கூட அசாம் மற்றும் அதனுடைய அண்டை மாநிலங்களில் இடையிலான எல்லைப் பிரச்சினையை தீர்க்க ஒரு கமிஷனை அமைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஇதுபோன்ற எல்லைப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பரஸ்பர பேச்சுவார்த்தைதான் சரியான வழிமுறைகளாகும். விட்டுக்கொடுக்கும் மனநிலையில் இப்பேச்சுவார்த்தைகள் அமைய வேண்டும். விடவும் மாட்டேன், கொடுக்கவும் மாட்டேன் என்ற குறுகிய மனப்பான்மையுடன் மாநிலங்கள் செயல்படக் கூடாது. பேச்சுவார்த்தைகள் தோல்வியுற்றால் உச்ச நீதிமன்றத்தை அணுக வேண்டும்.\n“கூட்டுறவு கூட்டாட்சி’ என்ற உயரிய கொள்கையை நமது அரசியலமைப்புச் சட்டம் வழங்குகிறது. தேசிய வலிமைக்கும் மாநிலங்களின் உரிமைகளுக்கும் அமைதிக்கும் இக் கொள்கை அவசியமானதாகும்.\n(கட்டுரையாளர்: விரிவுரையாளர், அரசியல் அறிவியல் துறை, அரசு கலைக் கல்லூரி, கோவை).\nநாடு முழுவதும் அரசு ஒத்துழைப்புடன் கிராம தொலை மருத்துவ மையங்கள்சென்னை, ஜன. 12: நாடு முழுவதும் அரசு ஒத்துழைப்புடன் 16 கிராம தொலை மருத்துவ மையங்களை ஏற்படுத்த தில்லியிலுள்ள சர் கங்காராம் மருத்துவமனை திட்டமிட்டுள்ளதாக அம் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் பி.கே. ராவ் தெரிவித்தார்.\nஇதுகுறித்து சென்னையில் நிருபர்களிடம் வியாழக்கிழமை அவர் கூறியது:\nகிராமங்களில் உள்ள சுகாதார மையங்களில் இந்த மையங்கள் செயல்படும். இத்திட்டம் முதற்கட்டமாக, ராஜஸ்தான் மற்றும் ஹரியாணா மாநிலங்களில் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது.\nஇதன்படி, கிராமப் பகுதியில் சர் கங்காராம் மருத்துவமனையின் தொலை மருத்துவ நிலையம் நிறுவப்படும். இம் மையத்தில் பணிபுரிய கங்காராம் மருத்துவமனையின் சார்பில் மருத்துவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும்.\nஅம் மையத்துக்கு வரும் நோயாளிகளுக்கு சிறப்பு மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டால், அவர் குறித்த மருத்துவத் தகவல்கள் தில்லியிலுள்ள கங்காராம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படும்.\nஇதன் மூலம் அந்நோயாளியின் இடத்திலிருந்து கொண்டே உலகத் தரத்தில் மருத்துவ ஆய்வு மற்றும் சிகிச்சையைப் பெற முடியும் என்றார் டாக்டர் பி.கே. ராவ்.\nநான் முதல்-மந்திரி பையன்; ஓட்டலை தகர்ப்பேன்: ஊழியரை மிரட்டிய குமாரசாமி மகன்\nஅரசியல்வாதிகளின் மகன்கள் அவ்வப்போது பிரச்சினைகளில் சிக்கி மாட் டிக்கொள்வது வழக்கம். மறைந்த பாரதீயஜனதா பொதுச் செயலாளர் பிரமோத்மகாஜன் மகன் பிரவீன்மகாஜன், அரி யானா மந்திரி மகன் மனுசர்தா ஆகியோர் சமீபத் தில் பிரச்சினைகளில் சிக்கி னார்கள்.\nஇதே போல கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி மகன் நிகில்குமாரும் சர்ச் சையில் சிக்கினார். பெங்க ளூரில் உள்ள ஒருஓட்ட லில் அவர் தனது நண்பர் கள் மஞ்சுநாத், சையத் ஆகி யோருடன் சேர்ந்து தகராறு செய்தார். அதிகாலையில் சாப்பாடு இல்லை என்று கூறியதால் அவர்கள் ஓட் டல் மீது கல்வீசி ரகளை செய்தனர்.\nஇதனால் ஆத்திரம் அடைந்த ஓட்டல் ஊழியர்கள் முதல்-மந்திரி மகன் மீது தாக்கினார்கள். இருதரப்பிலும் புகார் செய்யப்பட்டுள்ளது. ஆனால் புகாரில் நிகில்க��மார் முதல்-மந்திரியின் மகன் என்று குறிப்பிடவில்லை.போலீசார் விசாரணை நடத்தி வருகி றார்கள்.\nநேற்று அதிகாலை ஓட்டலுக்கு வந்தபோது நிகில்குமார் கவுடா மற்றும் அவரது நண்பர்கள் குடி போதையில் இருந்து உள்ளனர். நான் முதல்-மந்திரி மகன் நான் நினைத்தால் ஓட்டலை தகர்த்து விடுவேன் அல்லது மூடி விடுவேன் என்று ஓட்டல் ஊழியரை மிரட்டியுள்ளார். இதை ஓட்டல் ஊழியர் தெரி வித்தார். நிகில் குமார் கல்லூரியில் ஏற்கனவே நீக்கப்பட்டவர் என்று தெரியவந்துள்ளது.\nகாந்தி ஜயந்தி தினத்தில் மது விருந்தில் பங்கேற்ற மத்திய அமைச்சர் செல்ஜா\nசண்டீகர், அக். 5: காந்தி ஜயந்தி தினத்தில் மது சப்ளை செய்யப்பட்ட திருமண விருந்தில் பங்கேற்றார் மத்திய அமைச்சர் குமாரி செல்ஜா. இதன்மூலம் சட்டத்தை மீறியதற்கு தார்மிகப் பொறுப்பேற்று அவர் தமது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்று இந்திய தேசிய லோக தளம் கட்சியின் ஹரியாணா மாநிலத் தலைவர் அசோக் அரோரா கோரிக்கை விடுத்துள்ளார்.\nஅம்பாலா அருகே உள்ள மலை வாசஸ்தலத்தில் வெளிப்படையாக நடந்த திருமண விருந்து நிகழ்ச்சியில் அமைச்சர் பங்கேற்றது சட்டவிரோதமானது எனவும் அரோரா குறிப்பிட்டுள்ளார்.\nஅமைச்சரின் இச்செயல் தேசப்பிதா மகாத்மா காந்திக்கு அவமதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மது விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் செல்ஜாவுக்கு பதவியில் நீடிக்க உரிமையில்லை என்று சண்டீகரில் நிருபர்களிடம் புதன்கிழமை பேசிய அரோரா கூறினார்.\nஇதேபோல் ஹரியாணா முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடாவின் ஆலோசகர்களில் ஒருவரும் அதே தினத்தில் தமது வீட்டில் மது விருந்து அளித்துள்ளார் என்றார் அரோரா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00680.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/rasi-and-their-characteristics/", "date_download": "2020-10-24T20:22:19Z", "digest": "sha1:JIOBEWM2KB45FSOTHOVNHPLCE3BWDGXW", "length": 22358, "nlines": 124, "source_domain": "dheivegam.com", "title": "12 ராசி குணாதிசயங்கள் | Rasi characteristics in Tamil", "raw_content": "\nHome ஜோதிடம் பொது பலன் நீங்க மேஷ ராசிக்காரங்களா அப்போ ஆடு மாறிதான் இருப்பிங்க அப்போ ஆடு மாறிதான் இருப்பிங்க அப்படினா மத்த ராசிக்காரங்க எப்படி இருப்பாங்க\n அப்போ ஆடு மாறிதான் இருப்பிங்க அப்படினா மத்த ராசிக்காரங்க எப்படி இருப்பாங்க\nஒவ்வொரு ராசிக்காரர்களும் எப்படிபட்ட குணாதிசயங்களை கொண்டிருப்பார்கள் என்பதை கொண்டு தான் அந்தக் காலத்திலேயே நம் முன்னோர்கள் கண்டறிந்து ராசிக்குரிய குறியீடுகளும் தேர்ந்தெடுத்து வைத்தார்கள். உதாரணத்திற்கு மேஷ ராசிக்காரர்களுக்கு ஆடு தான் அவர்களின் குறியீடு அல்லவா அவர்களின் குணமும், குணாதிசயங்களும் இந்த குறியீட்டை உள்ளடக்கி இருக்கும். இது உங்களின் குணாதிசியங்களை எளிதில் நியாபகம் வைத்துக் கொள்ளவும் உதவும். அதை பற்றிய சுவாரசியமான தகவல்களை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்.\nமேஷ ராசிக்காரர்களுக்கு அவர்களுடைய குணாதிசயங்கள் தங்களின் குறியீடான ஆட்டை ஒத்ததாக இருக்கும். அதுபோல் ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் அவர்களின் குறியீட்டை தொடர்புபடுத்தி அவர்களின் குணாதிசயங்களும் இருக்கும். ஆட்டு மந்தையில் ஆடுகள் ஒன்றோடொன்று எப்போதும் சண்டையிட்டுக் கொண்டிருக்கும். அதுபோல தான் மேஷராசிக்காரர்கள் கலகக்காரர்களாக இருப்பார்கள். வம்பு சண்டைக்கு செல்லவில்லை என்றாலும் வந்த சண்டையை விட்டு விடமாட்டார்கள். ஆடுகளுக்கு பயம் அறியாத குணமுண்டு. அதுபோல் தான் நீங்களும் தைரியசாலிகளாக இருப்பீர்கள். ஆடுகளுக்கு மரம் ஏற தெரியாவிட்டாலும் வீம்பாக ஏறிவிடும். அதேபோல்தான் இந்த ராசிக்காரர்களும் விவேகம் இல்லாமல் செயல்படுவார்கள்.\nரிஷப ராசியின் குறியீடாக மாடு உள்ளது. மாடுகள் எப்படி அதன் எஜமானருக்கு கட்டுபட்டு கடினமாக உழைக்கிறதோ, அதேபோல் தான் ரிஷப ராசிக்காரர்களும் கடின உழைப்பாளிகளாக விசுவாசம் கொண்டு இருப்பார்கள். மாடு தன் வேலை உண்டு தான் உண்டு என்று இருப்பது போல் இந்த ராசிக்காரர்களும் தங்களின் வேலையில் குறியாக இருப்பார்கள். புதிய விஷயங்களில் இவர்களுக்கு அவ்வளவாக ஆர்வம் இருப்பதில்லை.\nமிதுன ராசிக்காரர்கள் தங்களின் குறியீடாக ஆண்-பெண் இணைந்திருப்பது போன்ற உருவம் பெற்றிருக்கிறார்கள். இதனால் அவர்கள் மற்றவர்களிடம் மிகுந்த நட்பு பாராட்டுவார்கள். எனவே அவர்கள் பொதுவாகவே கலகலப்பானவர்கள். எதிர் பாலினத்தவரிடம் அதிக அன்பு கொண்டிருப்பார்கள். எப்போதும் எதையாவது பேசிக் கொண்டே இருப்பார்கள். இவர்கள் கூட்டமாக இருப்பதை தான் விரும்புவார்கள். தனிமையை வெறுப்பார்கள்.\nகடக ராசிக்காரர்கள் நண்டை குறியீடாக கொண்டவர்கள். நண்டிடம் மிகவும் எச்சரிக்கை குணமிருக்கும். அதேபோல் தான் கடக ராசிக்காரர்கள் எளிதில் யாரையும் நம்பி விடுவதில்லை. நண்டு தன் குஞ்சுகளை அடை காப்பது போல் கடக ராசிக்காரர்களும் குடும்பத்தின் மீது அதிக பற்று கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் மிகவும் கனிவானவர்கள் மற்றும் பாசக்காரர்கள்.\nசிம்ம ராசியினர் சிங்கத்தை குறியீடாக கொண்டிருப்பதால் சிங்கத்தின் குணாதிசயங்களை இவர்கள் பெற்றிருப்பார்கள். சிங்கம் எப்பொழுதும் எதை பற்றிய சிந்தனையும் இல்லாமல் உறங்கிக் கொண்டிருக்கும். அதேபோல் தான் சிம்ம ராசிக்காரர்களும் எதையும் அதிகம் போட்டு அலட்டிக்கொள்ளாமல் நிம்மதியாக இருப்பார்கள். பிறகு வருவதை பிறகு பார்த்துக் கொள்வோம் என்று அலட்சியமாக இருப்பார்கள். காட்டிற்கு ராஜா சிங்கம் என்பதுபோல் சிம்ம ராசிக்காரர்கள் தலைமை பண்பை விரும்புவார்கள். பசித்தால் மட்டுமே வேட்டையாடும் திறன் கொண்டிருப்பதால் தேவையற்ற விஷயங்களை இவர்கள் செய்ய மாட்டார்கள். தன் எல்லைக்குள் சிங்கம் யாரையும் அனுமதிக்காது. அதே போல் தான் இவர்களும் தங்களின் சுதந்திரத்தை யாருக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டார்கள்.\nகன்னி ராசிக்காரர்கள் கன்னிப் பெண் உருவம் குறியீடாக கொண்டிருப்பதால் தங்களை எப்போதும் கவர்ச்சியாகவும், இளமையாகவும் வைத்துக் கொள்வார்கள். இவர்கள் எப்போதும் தங்களைச் சுற்றி மகிழ்ச்சி நிறைந்து இருக்க வேண்டும் என்பதை அதிகம் விரும்புவார்கள். எவ்வளவு பெரியவர்களாக இருந்தாலும் சிறுபிள்ளை போல் நடந்து கொள்வார்கள்.\nதுலாம் ராசிக்காரர்கள் நீதி தேவதையின் கைகளில் இருக்கும் தராசை குறியீடாக கொண்டிருப்பார்கள். இதனால் தராசை போல் எந்த ஒரு விஷயத்திலும் ஏற்ற இறக்கம் இல்லாமல் நடுநிலையாக நடந்து கொள்வார்கள். இவர்களுக்கு நியாயம் மிகவும் முக்கியமாக இருக்க வேண்டும். அநியாயம் செய்பவர்களை பார்த்தால் இவர்களுக்கு சுத்தமாக பிடிக்காது. வியாபார தந்திரங்களை இயற்கையாகவே இவர்கள் கொண்டிருப்பார்கள்.\nவிருச்சிக ராசிக்காரர்கள் தேள் உருவத்தை தன் குறியீடாக கொண்டிருப்பதால் தேள் எப்படி மறைந்திருப்பதை விரும்புகிறதோ அதேபோல் இந்த ராசிக்காரர்களும் வெளிப்படையாக இருக்க மாட்டார்கள். எதையும் மனதிற்குள்ளேயே வைத்துக் கொண்டிருப்பார்கள். இவர்களைப் புரிந்து கொள்வதற்கு தனியாக நாம் கோர்ஸ் தான் எடுக்க வேண்டும். பெண் தேள் குஞ்சு பொரித���தால் இறந்துவிடும். அதுபோல் நீங்களும் மற்றவர்களுக்காக எந்த தியாகத்தையும் செய்ய தயங்குவதில்லை. இவர்கள் யாரோடும் எளிதில் ஒன்றி விடுவதில்லை. அதேபோல்தான் தேளும் மற்றொரு தேளுடன் வசிப்பதில்லை.\nதனுசு ராசிக்காரர்கள் பாதி மனிதனும், மிருகமும் கலந்த உருவம் வில்லேந்தி குறி பார்ப்பதுபோல் குறியீட்டை கொண்டிருக்கிறார்கள். இதனால் இவர்களிடம் மனிதத் தன்மையும், மிருக தன்மையும் கலந்து இருக்கும். எனினும் மனிதனாக இருப்பதற்கு முயற்சி செய்வார்கள். வில்வித்தை தெரிந்தவனுக்கு மனம் ஒரு நிலையில் இருக்க வேண்டும். இதனால் தனுசு ராசிக்காரர்களுக்கு இயற்கையாகவே மன ஒருமைப்பாடு இருக்கும். எதையும் முன்கூட்டியே சிந்திக்கும் ஆற்றல் இருக்கும். ஒரே குறிக்கோளை லட்சியமாகக் கொண்டு பயணிப்பார்கள். வில்லேந்திய ராமன் போல் தர்மத்திற்காக போராடும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.\nமகர ராசிக்காரர்கள் முதலையை தங்கள் குறியீடாக கொண்டிருப்பதால் முதலை போல் ஒரே இடத்தில் இருந்து கொண்டு தங்களது காரியங்களைச் சாதித்துக் கொள்வார்கள். பாசாங்கு செய்வதில் முதலையைப் போல் இருப்பீர்கள். முதலை அமைதியாக இருப்பது போல் தோன்றினாலும் தன்னைச் சுற்றி நடப்பவைகளை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கும் அது போல் தான் இந்த மகர ராசிக்காரர்களும் இருப்பார்கள். வாய்ப்புகளுக்காக காத்துக் கொண்டிருக்கும் நீங்கள் வாய்ப்பு கிடைத்தால் சட்டென பிடித்துக் கொள்வீர்கள்.\nகும்ப ராசிக்காரர்கள் மனிதன் பானையை சுமந்து இருப்பது போல் குறியீடு கொண்டவர்கள். இதனால் சேமிப்பின் அடையாளமாக இருக்கும் பானை போல் பணத்தை சம்பாதிப்பதில் நாட்டம் கொண்டு இருப்பார்கள். பிறரிடம் பிரதிபலனை எதிர்பார்க்காமல் இவர்கள் பழகமாட்டார்கள். மற்றவர்களால் இவர்களுக்கு என்ன லாபம் என்று தான் பார்ப்பார்கள். பானை சுமப்பது போல், மற்றவர்களுக்கு அடிமையாக இருப்பதற்கும் தயங்கமாட்டார்கள்.\nமீன ராசிக்காரர்களுக்கு இரட்டை மீன் இருப்பதால் மீனுடைய குணாதிசயங்கள் இவர்களுக்கு இருக்கும். மீன் எப்படி தன்னைச் சுற்றி சுத்தமாக வைத்திருக்க விரும்புமோ அதேபோல் தான் அவர்களும் தங்களைச் சுற்றி சுத்தமாக வைத்துக் கொள்வதை விரும்புவார்கள். மீனைப் போல எப்போதும் மகிழ்ச்சியாக துள்ளி விளையாடுவதை வி���ும்புவார்கள். எப்போதும் கூட்டமாக இருப்பது தான் மீனின் குணம். அதேபோல்தான் மீன ராசிக்காரர்களும் தனிமையை விட கூட்டம், கூட்டுக்குடும்பம் போன்றவற்றை விரும்புவார்கள்.\nஜூன் மாதத்தில் பிறந்தவர்கள் இப்படிப்பட்டவர்களாக தான் இருப்பார்கள் இவங்க கிட்ட அப்படி என்ன வித்தியாசமா இருக்குன்னு தெரிஞ்சுக்கணுமா\nஇது போன்று மேலும் உங்களுக்குரிய ஜோதிட சாஸ்திர பலன்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nஉங்களுடைய பெயரின் முதல் எழுத்தை வைத்து, நீங்கள் எந்த தெய்வத்தை வழிபட்டால், அதிர்ஷ்டம் உண்டாகும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்\n நினைத்துக்கூட பார்க்கவில்லை. நம்ப முடியாது ஆனால் நம்பித்தான் ஆக வேண்டும்.\nஎந்த தேதியில் பிறந்தவர்கள், எப்படிப்பட்ட பர்ஸ், ஹேண்ட் பேக் வைத்துக்கொண்டால் அதிர்ஷ்டம் உண்டாகும்\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00680.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A-%E0%AE%AA/", "date_download": "2020-10-24T20:59:12Z", "digest": "sha1:USSXG5U3W7QMWM2SKDKZ5CSPQM6I4DVO", "length": 17243, "nlines": 120, "source_domain": "thetimestamil.com", "title": "ஸ்பைடர் மேனுக்கான இலவச பிஎஸ் 4 மேம்படுத்தல் பாதை சோனி உறுதிப்படுத்தவில்லை: மாற்றியமைக்கப்பட்ட • Eurogamer.net", "raw_content": "ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 25 2020\nஷியோஹர் சட்டமன்றத் தேர்தல் வேட்பாளர் ஸ்ரீநாராயண் சிங் சுட்டுக் கொல்லப்பட்டார் | ஆதரவாளர்கள் வேட்பாளரை சுட்டுக் கொன்றதால் மக்கள் சுற்றித் திரிந்தனர், ஒரு குற்றம் சாட்டப்பட்டவர் கும்பலால் அடித்து கொல்லப்பட்டார்\nடெல்லி தலைநகரங்கள் தங்கள் சொந்த காலில் கோடரியைத் தாக்கியது, சிறந்த பந்து வீச்சாளரிடமிருந்து 6 பந்துகள் மட்டுமே\nஹூண்டாயின் இந்த காரை நிறுத்தலாம்\nநேஹா கக்கர் திருமணம், பாடகி நேஹா கக்கர் டெல்லியில் ரோஹன்பிரீத் சிங்குடன் திருமணம் செய்து கொண்டார், நேஹா கக்கர் திருமண வீடியோ\nகலகத்தின் 2020 லீக் ஆஃப் லெஜண்ட்ஸ் உலக சாம்பியன்ஷிப்பின் திரைக்குப் பின்னால்\nஅஜர்பைஜான் ஆர்மீனியா சண்டை என்று பிரான்ஸ், துருக்கி குற்றம் சாட்டியது\nகூட்டு வட்டிக்கு எளிய வட்டிக்கு பதிலாக 2 கோடி வரை கடன் வாங்கிய கடனளிப்பவர்களுக்கு மோடி அரசு பெரிய நிவாரணம் அளிக்கிறது: கோவிட் -19: தீபாவளிக்கு முன் அரசாங்கத்தின் பெரிய பரிசு பூட்டப்பட்ட கடனை திருப்பிச் செலுத்தத் தவறியவர்களுக்கு பெரிய நிவாரணம்\nஐபிஎல் 2020 இந்த ஐபிஎல் சீசனில் சிக்ஸரைத் தொடங்க பென் ஸ்டோக்கிலிருந்து ரசிகர் கோரியது ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர்வினை அளிக்கிறது\nரிலையன்ஸ் ஜியோவின் புதிய சலுகை, வாடிக்கையாளர்கள் பயனடைவார்கள்\nகரீனா கபூர் கான், இரண்டாவது கர்ப்பம் குறித்து சைஃப் அலிகான் அவரிடம் சொன்னபோது எப்படி நடந்து கொண்டார் என்பதை வெளிப்படுத்துகிறார் | करीना का\nHome/Tech/ஸ்பைடர் மேனுக்கான இலவச பிஎஸ் 4 மேம்படுத்தல் பாதை சோனி உறுதிப்படுத்தவில்லை: மாற்றியமைக்கப்பட்ட • Eurogamer.net\nஸ்பைடர் மேனுக்கான இலவச பிஎஸ் 4 மேம்படுத்தல் பாதை சோனி உறுதிப்படுத்தவில்லை: மாற்றியமைக்கப்பட்ட • Eurogamer.net\nஸ்பைடர் மேனின் அல்டிமேட் பதிப்பு: பிஎஸ் 5 இல் மைல்ஸ் மோரல்ஸ் அசல் பிஎஸ் 4 ஸ்பைடர் மேனின் மறுவடிவமைப்பை உள்ளடக்கும் என்ற கடந்த வார செய்தியைத் தொடர்ந்து, சோனி அதன் வெளியீட்டைச் சுற்றியுள்ள பல கேள்விகளுக்கு தெளிவுபடுத்த முன்வந்துள்ளது, மற்றவற்றுடன், பிஎஸ் 4 இல் இருக்கும் ஸ்பைடர் மேன் உரிமையாளர்களுக்கு இலவச மேம்படுத்தல் பாதை இல்லை.\nசோனி அதன் ஸ்பைடர் மேன் ரீமாஸ்டரின் சற்றே சுருண்ட இன்ஸ் மற்றும் அவுட்களை கோடகுவுக்கு வழங்கிய அறிக்கையில் உடைத்தது. எவ்வாறாயினும், முக்கிய பயணத்தை எடுத்துக்கொள்வது சில பிஎஸ் 4 தலைப்புகள் அவற்றின் பிஎஸ் 5 சகாக்களுக்கு இலவச மேம்படுத்தல் பாதையை உள்ளடக்கும், இது ஸ்பைடர் மேனுக்கு பொருந்தாது: மாற்றியமைக்கப்பட்டது, மற்றும் ஏற்கனவே உள்ள ஸ்பைடர் மேன் உரிமையாளர்கள் மேம்படுத்தப்பட்டதைப் பெறுவதற்காக நவம்பர் 12 ஆம் தேதி வெளியிடும் மைல்ஸ் மொரலெஸை வாங்க வேண்டும். பதிப்பு.\nபிளேஸ்டேஷன் 5 இல், ஸ்பைடர் மேனைப் பெறுவதற்கான மிக நேரடியான வழி: ரீமாஸ்டர்டு என்பது ஸ்பைடர் மேனின் இறுதி பதிப்பு: மைல்ஸ் மோரலெஸை வாங்குவது, ஆனால் சோனியின் தற்போதைய-ஜென் கன்சோலின் நிலைமை இன்னும் கொஞ்சம் சம்பந்தப்பட்டதாகும்.\nஇந்த உள்ளடக்கம் வெளிப்புற மேடையில் ஹோஸ்ட் செய்யப்பட்டுள்ளது, இது குக்கீகளை இலக்கு வைத்தால் மட்டுமே காண்பிக்கப்படும். குக்கீகளைக் காண தயவுசெய்து இயக்கவும்.\nகவனிக்க வேண்டிய முதல் விஷயம் என்னவென்றால், மைல்ஸ் மோரலெஸின் பிஎஸ் 4 பதிப்பை வாங்குபவர்கள் (இதில் அல்டிமேட் பதிப்பு விருப்பம் இல்லை) செய் கூடுதல் செலவில் பிஎஸ் 5 பதிப்பைப் பெறுங்கள், ஆனால் பிஎஸ் 5 இன் நிலையான பதிப்பிற்கு சமமானதாகும். ஸ்பைடர் மேனைப் பெறுவதற்கு: அங்கிருந்து மாற்றியமைக்கப்பட்ட, வீரர்கள் கட்டண மேம்படுத்தலை வாங்க வேண்டும், இதற்கு கூடுதல் $ 20 அமெரிக்க டாலர் செலவாகும். இந்த விருப்பம், தற்செயலாக, பிஎஸ் 5 இல் மைல்ஸ் மோரலஸின் நிலையான பதிப்பை வாங்கும் எவருக்கும் கிடைக்கிறது. குறிப்பிடத்தக்க வகையில், சோனி கூறுகையில், “தற்போது மார்வெல்ஸ்-ஸ்பைடர் மேன்: ஒரு முழுமையானதாக மாற்றியமைக்கப்பட்ட திட்டங்கள் எதுவும் இல்லை.”\nநிச்சயமாக, ஸ்பைடர் மேனின் பிஎஸ் 4 பதிப்பை ஏற்கனவே வைத்திருப்பவர்கள் அதை பிஎஸ் 5 இல் இயக்க முடியும், ஆனால் ரீமாஸ்டர்டுக்காக செயல்படுத்தப்படும் பல்வேறு சேர்த்தல்களால் அவை பயனடையாது.\nதூக்கமின்மை முன்னர் அதன் ரீமாஸ்டரை அழைத்தது (இது தற்செயலாக, பிஎஸ் 4 சேமிப்புகளுடன் இயங்காது) “எளிமையான அப்-ரெஸ் இல்லை”, இது “மேம்பட்ட தோல், கண்கள், முடி மற்றும் முக அனிமேஷனுடன் சிறந்த தோற்றமுடைய கதாபாத்திரங்களைக் கொண்டிருக்கும்” என்பதை உறுதிப்படுத்துகிறது. [as well as] கதிர்-தடமறியப்பட்ட பிரதிபலிப்புகள் மற்றும் சுற்றுப்புற நிழல்கள், மேம்பட்ட விளக்குகள், அதிக பாதசாரிகள் மற்றும் வாகனங்கள் தூரத்திற்கு மேலும் நீண்டுள்ளன, மேலும் மார்வெலின் ஸ்பைடர் மேன்: மைல்ஸ் மோரலஸில் வழங்கப்படும் அதே விருப்ப செயல்திறன் முறை “.\nஇதில் மூன்று புதிய ஸ்பைடர் மேன் வழக்குகள், புதிய புகைப்பட முறை அம்சங்கள், புதிய கோப்பைகள் மற்றும் தி சிட்டியின் மூன்று அத்தியாயங்களும் ஒருபோதும் தூங்காத டி.எல்.சி.\nREAD ஐபோன் பயனர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்: iOS இல் தீவிர பாதிப்பு காணப்படுகிறது, விரைவில் சரிசெய்யவும்\nஉங்கள் ஐபோனில் ஆப்பிளின் ஏகபோக “நெரிசலை” ஜுக்கர்பெர்க் கண்டிக்கிறார்\nஆஸ்திரேலியா உட்பட நான்கு புதிய நாடுகளில் கூகிள் பிளே சுட்டிக்காட்டுகிறது\nஐபாட் ஏர் (4 வது ஜெனரல்) A14 பயோனிக் SoC உடன், அனைத்து திரை வடிவமைப்பு அறிவிக்கப்பட்டது, ஐபாட் (8 வது ஜெனரல்) புதுப்பிக்கப்பட்டது\nஐபோன் 12 ஆன்ட்டூவில் ஐபாட் ஏர் 4 ஐ இழக்கிறது, மேலும் கிராபிக்ஸில் ஐபோன் 11 ஐ விட பின்தங்கியிருக்கிறது\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nபிக்சல் 5, கேலக்ஸி எஸ் 20 எஃப்இ மற்றும் பல\nஷியோஹர் சட்டமன்றத் தேர்தல் வேட்பாளர் ஸ்ரீநாராயண் சிங் சுட்டுக் கொல்லப்பட்டார் | ஆதரவாளர்கள் வேட்பாளரை சுட்டுக் கொன்றதால் மக்கள் சுற்றித் திரிந்தனர், ஒரு குற்றம் சாட்டப்பட்டவர் கும்பலால் அடித்து கொல்லப்பட்டார்\nடெல்லி தலைநகரங்கள் தங்கள் சொந்த காலில் கோடரியைத் தாக்கியது, சிறந்த பந்து வீச்சாளரிடமிருந்து 6 பந்துகள் மட்டுமே\nஹூண்டாயின் இந்த காரை நிறுத்தலாம்\nநேஹா கக்கர் திருமணம், பாடகி நேஹா கக்கர் டெல்லியில் ரோஹன்பிரீத் சிங்குடன் திருமணம் செய்து கொண்டார், நேஹா கக்கர் திருமண வீடியோ\nகலகத்தின் 2020 லீக் ஆஃப் லெஜண்ட்ஸ் உலக சாம்பியன்ஷிப்பின் திரைக்குப் பின்னால்\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00680.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/crime/565222-sivagangai-rs-3-crore-cheating-case.html", "date_download": "2020-10-24T19:58:56Z", "digest": "sha1:P6PUWIM5W5OPULRQPNN3D6UB47TWBAJ2", "length": 16497, "nlines": 294, "source_domain": "www.hindutamil.in", "title": "காரைக்குடியில் தங்கக்கட்டியை பாதி விலைக்கு விற்பதாகக் கூறி ரூ.3 கோடி, 500 பவுன் நகை மோசடி | Sivagangai: Rs.3 crore cheating case - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, அக்டோபர் 25 2020\nகாரைக்குடியில் தங்கக்கட்டியை பாதி விலைக்கு விற்பதாகக் கூறி ரூ.3 கோடி, 500 பவுன் நகை மோசடி\nசிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே தங்கக்கட்டியை பாதி விலைக்கு விற்பதாகக் கூறி ரூ.3 கோடி மற்றும் 500 பவுன் தங்க நகைகளை மோசடி செய்த கணவர், மனைவி மீது பாதிக்கப்பட்டோர் போலீஸாரில் புகார் தெரிவித்தனர்.\nகாரைக்குடி அருகே பள்ளத்தூர் பகுதியைச் சேர்ந்த கணவர், மனைவி இருவரும் தங்களிடம் 7 கிலோ தங்கக் கட்டி உள்ளதாகவும், மேலும் அதை பாதி விலைக்கு விற்பதாகவும் ஆசை வார்த்தை கூறி வந்துள்ளனர்.\nஇதை நம்பி காரைக்குடி பகுதியைச் சேர்ந்த ஏராளமான பெண்கள், அவர்களிடம் ரூ.3 கோடி ரூபாய் மற்றும் தங்களிடம் இருந்த 500 பவுன் தங்க நகைகளை கொடுத்துள்ளனர்.\nமேலும் அதற்கு ஈடாக கணவர், மனைவி இருவரும் தாங்கள் கையெழுத்திட்ட காசோலை, பத்திரங்களை கொடுத்துள்ளனர். சில மாதங்கள் கழித்து அவர்களது மோசடி குறித்து பெண்களுக்கு தெரியவந்தது.\nஅவர்களிடம் பணத்தை கேட்டபோது இருவரும் தலைமறைவாகினர். இதையடுத்து மோசடி செய்த கணவ��், மனைவி குறித்து தேன்மொழி என்ற பெண் காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.\nவழக்கு பதிந்தும் நடவடிக்கை இல்லாதநிலையில் நேற்று பாதிக்கப்பட்ட பெண்கள் காரைக்குடி டிஎஸ்பி அருணிடம் புகார் மனு கொடுத்தனர்.\nஇதுகுறித்து டிஎஸ்பி அருண் கூறுகையில், ‘ மோசடி தொகை அதிகமாக இருப்பதால் சிவகங்கை மாவட்ட குற்றப்பிரிவு மூலம் விசாரிக்கப்படும்,’ என்று கூறினார்.\nகாயல்பட்டினம் இளைஞரிடம் ரூ.34 லட்சம் சிக்கியது: ஹவாலா பணமா என விசாரணை\nசாத்தான்குளம் அருகே 7 வயது சிறுமி சடலமாக மீட்பு: பலாத்காரம் செய்து கொலையா- போலீஸ் தீவிர விசாரணை\nபல கோடி ரூபாய் நிதி நிறுவன மோசடியில் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு சம்மன்\nபைக்கில் ஆபத்தான சாகச விளையாட்டு: கண்டித்த நபரை கத்தியால் குத்திக் கொன்ற 3 சிறுவர்கள்- டெல்லியில் பயங்கரம்\nகாரைக்குடிதங்கக்கட்டிபாதி விலைக்கு தங்கக்கட்டி500 பவுன் நகை மோசடிநகை மோசடிபண மோசடி\nகாயல்பட்டினம் இளைஞரிடம் ரூ.34 லட்சம் சிக்கியது: ஹவாலா பணமா என விசாரணை\nசாத்தான்குளம் அருகே 7 வயது சிறுமி சடலமாக மீட்பு: பலாத்காரம் செய்து கொலையா\nபல கோடி ரூபாய் நிதி நிறுவன மோசடியில் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு சம்மன்\n‘‘ரிங்மாஸ்டரின் குச்சிக்கு சர்க்கஸ் சிங்கம் பதிலளித்துள்ளது’’ -...\nமாலை சூரியன் மறைந்துவிட்டால் வீடுகளில் பெண்கள் இருளில்...\nஒவ்வொரு சமூகத்துக்கும் வாரியங்கள்: 'ஆந்திரத்தின் சமூக நீதிக்...\nஜெயலலிதா இருந்தவரைக்கும் நீட் வரவில்லை: எதிர்க்கட்சிகள் அரசியல்...\nஇந்தி தெரியாவிட்டால் வேலை இல்லை என அறிவிப்பதா\nவன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு; ஜனவரியில்...\nவெங்காயத்தைப் பதுக்கியதால் விலை கிடுகிடு உயர்வு: வேளாண்...\nநடிகர் சூரியிடம் பண மோசடி செய்ததாக வழக்கு: நடிகர் விஷ்ணு விஷால் தந்தை...\n2016 முதல் எத்தனை டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன- தமிழக அரசு தெரிவிக்க உயர்...\nபழைய காலி பாட்டில்களில் அழகிய ஓவியம்: அசத்தும் காரைக்குடி பொறியியல் மாணவி- கரோனா ஊரடங்கு...\nதீபாவளிக்குள் காரைக்குடி நகரில் பாதாளச் சாக்கடைப் பணிகள் முடிக்கப்படும்: கார்த்தி சிதம்பரத்திடம் குடிநீர்...\nபாளை.யில் பொதுநல வழக்குத் தொடரும் வழக்கறிஞர் மீது தாக்குதல்: ஹோட்டல் உரிமையாளர் உட்பட...\nபாலியல் பலாத்கார முயற்சி; ஊராட்சி மன்றத் த���ைவரைக் கைது செய்யக் கோரி எஸ்.பி.யிடம்...\nசிறுமியை கடத்தி திருமணம்: இளைஞருக்கு 20 ஆண்டு சிறை; உடந்தையாக இருந்த 11...\nகர்நாடகாவிலிருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.40 லட்சம் மதிப்புள்ள 5.5 டன் குட்கா...\nகடத்தப்பட்ட பெண்ணை மீட்கக் கோரி சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை உட்பட 3...\nகாளையார்கோவிலில் ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி மயானத்தில் கிராமமக்கள் காத்திருப்பு போராட்டம்\nரூ.22 கோடி ஒதுக்கி 2 ஆண்டுகளாகியும் பெரியாறு ஷீல்டு கால்வாயைப் புனரமைக்காததால் விவசாயிகள்...\nமானாமதுரை அருகே வடிகால் வசதியின்றி சிமென்ட் சாலை அமைத்ததால் வீட்டிற்குள் புகுந்த மழைநீர்: ஒன்றிய...\nரூ.14.50 கோடியில் உப்பாற்றை சீரமைத்து தடுப்பணை அமைக்கும் பணி: அமைச்சர் ஜி.பாஸ்கரன் தொடங்கி...\nகரோனா பாதிப்பு: சீனாவைத் தாண்டிய இந்தோனேசியா\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00680.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hirunews.lk/sooriyanfmnews/227895/13-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-10-24T21:21:22Z", "digest": "sha1:YL7KRJYMUXKWR5PGB5AJJFWDCKD7UUXR", "length": 4125, "nlines": 75, "source_domain": "www.hirunews.lk", "title": "13 பேர் கைது - Sooriyan FM News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nதடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 13 பேர் திருக்கோணமலை - நோர்வே கடற்பகுதியில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇதன்போது சந்தேகத்திற்குரியவர்கள் பயன்படுத்திய இரண்டு படகுகள், தடைசெய்யப்பட்ட இரண்டு படகுகள் மற்றும் மீன்பிடி வலைகள் உள்ளிட்ட பொருட்களும் கைப்பற்றப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.\nசந்தேகநபர்கள் கின்னியா பகுதியை சேர்ந்தவர்கள் என குறிப்பிடப்படுகிறது.\nமேலதிக விசாரணைகளுக்காக அவர்களை திருக்கோணமலை உதவி பணிப்பாளரி;டம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nமும்பை இந்தியன்ஸ் அணி, 10 விக்கட்டுக்களினால் வெற்றி\nகொத்தட்டுவ மற்றும் முல்லேரியா காவற்துறை பிரிவுகளுக்கு ஊரடங்கு உத்தரவு (காணொளி)\nசற்று முன்னர் கொரோனாவால் மேலும் ஒருவர் பலி..\nநாட்டில் மேலும் 201 பேருக்கு கொரோனா தொற்று- சமூகப் பரவலை நோக்கி நாடு (காணொளி)\nபிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி வெளியாகவுள்ள 'சீறும் புலி' திரைப்படம்\nசர்வதேச ரீதியில் அதிகரித்துச�� செல்லும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை\nஇஸ்ரவேலுடனான உறவை மீண்டும் ஆரம்பித்த சூடான்..\nஉலக சுகாதார அமைப்பு ஐரோப்பிய நாடுகளுக்கு எச்சரிப்பு..\nபலத்த சுகாதார பாதுகாப்பிற்கு கீழ் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் விவாதம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00680.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.malaimurasu.in/2020/07/31/8years-old-child-abuse-dindugal/", "date_download": "2020-10-24T20:42:37Z", "digest": "sha1:HMR4YHU43KL446LXKKDNOTAACNTSYQAO", "length": 19323, "nlines": 308, "source_domain": "www.malaimurasu.in", "title": "8 வயது சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தி கொடுமை செய்த 15 வயதுடைய 5 சிறுவர்கள் – போலீசார் விசாரணை! – Malaimurasu", "raw_content": "\nதிருச்சியில் வெங்காய விலை உயர்வு-வியாபாரிகள் கவலை.,,,\nபட்டப்பகலில் பூட்டை உடைத்து நகை பணம் திருட்டு – போலீசார் விசாரணை\nதெலங்கானாவுக்கு ரூபாய் 10 கோடி நிதியுதவி – தமிழக முதலமைச்சர் அறிவிப்பு\nபகவதி அம்மன் கோவில் நவராத்திரி திருவிழா\nமுதலமைச்சர் பழனிசாமி திமுக தலைவர் ஸ்டாலின் சந்திப்பு \nகடல் பகுதிகளில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கும் சஜாக் ஆபரேஷன் பாதுகாப்பு ஒத்திகை\nமுக கவசம் அணியாமல் சுற்றி திரிந்த பொதுமக்கள்- இலவசமாக முககவசமும் அறிவுரையும் வழங்கிய பெண் ஆய்வாளர்\nஓசூர் அருகே கிணற்றில் மூழ்கி இருவர் பலி\nதமிழகத்தில் திரையரங்குகளை திறப்பதில் சிக்கல் -அமைச்சர் கடம்பூர் ராஜூ..,\nகாவல்துறை வாகனத்தை சேதப்படுத்தியவர்கள் கைது.\nHome/கிரைம்/8 வயது சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தி கொடுமை செய்த 15 வயதுடைய 5 சிறுவர்கள் – போலீசார் விசாரணை\n8 வயது சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தி கொடுமை செய்த 15 வயதுடைய 5 சிறுவர்கள் – போலீசார் விசாரணை\nதிண்டுக்கல், கக்கன் நகரை சேர்ந்த 8 வயது சிறுமி வான்மதி. இவர் அங்கிருக்கும் ஒரு தனியார் பள்ளியில் 3 ஆம் வகுப்பு படித்து கொண்டிருக்கிறார்.\nகடந்த மூன்று நாட்களுக்கு முன் அவரது வீட்டின் அருகில் இந்த சிறுமி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கே 15 வயதுக்குட்பட்ட 5 பேரும், அதில் ஒருவனுடைய சகோதரன் 21 வயது இளைஞர் ஒருவரும் இருந்தனர்.\nஅவர்கள் அந்த சிறுமியை பார்த்துக்கொண்டிருந்தனர். அதன் பின் சுற்றிலும் யாருமில்லை என்ற காரணத்தினால் அவர்கள் 6 பபேரும் அந்த சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தி கொடுமைப்படுத்தியுள்ளனர்.\nஇந்த சம்பவம் நடந்து இரண்டு நாட்களுக்கு பிறகு நேற்று இரவு அந்த சிறுமி, அவரது பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார்.\nஇதனையடுத்து அச்சிறுமியின் தந்தையான பாலகுரு, இந்த சம்பவத்திற்கு காரணமான அந்த 6 பேரில் சகோதரர்களான இருவரின் தந்தையிடம் (பர்னா பாசு என்பவரிடம்) நேரில் சென்று புகார் தெரிவித்தார். இதற்கு அவர் அலட்சியமாக பதிலளித்ததால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.\nஅதன் பின் இந்த சம்பவம் குறித்து சிறுமியின் தந்தையான பாலகுரு, இன்று திண்டுக்கல் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் தன்னை தாக்கியவரையும் கைது செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்\nபின்னர் இது தொடர்பாக திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தியதில் 8 வயது சிறுமிக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல் செய்த சம்பவம் உறுதிசெய்யப்பட்டது.\nஇதனையடுத்து 21 வயது இளைஞர் (ஜெயசீலன்) மற்றும் 15 வயதுக்குட்பட்ட ஐந்து சிறுவர்கள் (உதயகுமார் , மகேஷ் , ரித்தீஷ் , யுவேந்திரன் மற்றும் ஒரு சிறுவன்) என 6 பேரையும் போலீசார் அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர்.\nபின்னர் பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக தனியாக வழக்குப்பதிவு செய்யுமாறு மகளிர் காவல் நிலையத்தில் அந்த 6 பேரையும் போலீசார் ஒப்படைத்தனர். மகளிர் காவல் நிலைய போலீசார் 8 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை குறித்து 6 பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஎட்டு வயதே நிரம்பிய சிறுமிக்கு பாலியல் கொடுமை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nகொரோனா சிகிச்சைக்கு ஆயுர்வேத மருந்துகள் பயன்படுத்த அனுமதி - இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் என தமிழக அரசு அறிவிப்பு\nமுதல்வர் நிவாரண நிதி பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்- மாநில பாஜக தலைவர்\nமீண்டும் 47 சீன செயலிக்கு தடை – மேலும் 250 செயலிகளுக்கு தடை விதிக்கவும் திட்டம்\nமுட்டை கொள்முதல் விலை 5 ரூபாயாக நிர்ணயம்……\nமும்மொழி கொள்கை விஷயத்தில் அதிமுக- பாஜக இடையே கடும் கருத்து மோதல்\nதமிழகத்தில் மீண்டும் ஒரு ஆணவக்கொலை\nமருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதா நிறைவேற்றம்\nதிருச்சியில் வெங்காய விலை உயர்வு-வியாபாரிகள் கவலை.,,,\nதிருச்சியில் வெங்காய விலை உயர்வு-வியாபாரிகள் கவலை.,,,\nபட்டப்பகலில் பூட்டை உடைத்து நகை பணம் திருட்டு – போலீசார் விசாரணை\nபட்டப்பகலில் பூட்டை உடைத்து நகை பணம் திருட்டு – போலீசார் விசாரணை\nதெலங்கானாவுக்கு ரூபாய் 10 கோடி நிதியுதவி – தமிழக முதலமைச்சர் அறிவிப்பு\nதெலங்கானாவுக்கு ரூபாய் 10 கோடி நிதியுதவி – தமிழக முதலமைச்சர் அறிவிப்பு\nபகவதி அம்மன் கோவில் நவராத்திரி திருவிழா\nபகவதி அம்மன் கோவில் நவராத்திரி திருவிழா\nமுதலமைச்சர் பழனிசாமி திமுக தலைவர் ஸ்டாலின் சந்திப்பு \nமுதலமைச்சர் பழனிசாமி திமுக தலைவர் ஸ்டாலின் சந்திப்பு \nNo 246, அண்ணா சாலை, ஆயிரம் விளக்கு, சென்னை - 600006.\nதிருச்சியில் வெங்காய விலை உயர்வு-வியாபாரிகள் கவலை.,,,\nபட்டப்பகலில் பூட்டை உடைத்து நகை பணம் திருட்டு – போலீசார் விசாரணை\nதெலங்கானாவுக்கு ரூபாய் 10 கோடி நிதியுதவி – தமிழக முதலமைச்சர் அறிவிப்பு\nபகவதி அம்மன் கோவில் நவராத்திரி திருவிழா\nமுதலமைச்சர் பழனிசாமி திமுக தலைவர் ஸ்டாலின் சந்திப்பு \nBlog kulinarny on கறுப்பர் கூட்டத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் மேல் வழக்குப்பதிவு\nPrince Vita on ஆகஸ்ட் 17 ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கை – தமிழக அரசு அதிரடி அறிவிப்பு\nmavisehir güzel eskort on தமிழ் கடவுள் முருகரை இழிவாக பேசியது தவறு.கருப்பர் கூட்டத்திற்கு திமுக ஆதரவு கொடுக்கவில்லை\nportale randkowe za darmo on இந்தியில் இசையமைக்க எதிர்ப்பு – நேரத்தை வீணடித்து விட்டதாக ஏ.ஆர்.ரஹ்மான் வேதனை\nportale randkowe za darmo on சீல் வைக்கப்பட்ட மேலப்பாளையம் உள்ளே நுழைய, வெளியே வர தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00680.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinamalarnellai.in/rasi/kn/1/4", "date_download": "2020-10-24T20:06:38Z", "digest": "sha1:P75MDPI25OBM2RBNIK6LB7CZOA2QUUZR", "length": 14554, "nlines": 127, "source_domain": "dinamalarnellai.in", "title": "கிரகங்கள் | Dinamalar", "raw_content": "\n27 நட்சத்திரங்களுக்கும் பொங்கல் டூ பொங்கல் பலன்\nசார்வரி 2020 - தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சிப் பலன்கள் - 2020\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nஉங்கள் ஜாதகத்தில் கிரக நிலையும் பரிகார கடவுளும்.\nசத்தியபுரி ஜோதிட மாமணி மு. திருஞானம்\nகல்வி, ஞானத்தை வழங்கும் வித்யாகாரகன் புதன். நவகிரகங்களில் சுபகிரக அந்தஸ்து பெற்ற புதன் கிரகம், உபஜெய ராசிகளான மிதுனம், கன்னி ஆகிய இரண்டு ராசிகளுக்கும் சொந்தக்காரர். இதில் கன்னி ஆட்சி, உச்சம் என்ற இரு அந்தஸ்துக்குரிய ராசியாகும்.\nமாதுலகாரகன் என்று குறிப்பிடப்படும் புதன் - அம்மான், கல்வி, ஞானம், விஷ்ணு வைசியன், கணக்கன், தனாதிபதி, தூதுவன், தேர்ப்பாகன், வாக்கு சாதுரியம், கதை, எழுத்து, உபாசனை, யுக்தி, சத்திய வசனம், வைஷ்ணவ கர்மம், வியாபாரங்கள், லிகிதத்தொழில், சிற்பத்தொழில், அலி, தேர், தாதன், அந்தர நாட்டியம் முதலானவை அண்ட ரோகம், வாதநோய் விஷரோகம், தாசிபரன், சகல பிரபஞ்சம் அறிதல், நிலையான பேச்சு, புத்திரக்குறைவு, பச்சை (மரகதக்கல்), சேங்கன்று வர்க்கம், இலை முதலியவை பாசிப்பயிறு, தாரா, வெந்தயம் ஆகிய விஷயங்களுக்கு புதன் காரகத்துவம் பெறுகிறார்.\nஆயில்யம், கேட்டை, ரேவதி ஆகிய மூன்று நட்சத்திரங்களுக்கும் புதன் கிரக ஆதிபத்யம் உண்டு. புதன் சுபராக இருந்தாலும், ஆணும் இல்லாத பெண்ணும் இல்லாத அலி கிரகம்.\nகிரக ஜாதி - வைசியன், கிரக ரத்தினம் – பச்சை (மரகதம்), கிரக வாகனம் - குதிரை, கிரக வடிவம் - நெடியர், கிரக தேவதை - விஷ்ணு, திருமால். கிரக குணம் - சவுமியர், கிரக தானியம் - பச்சை பயறு, கிரக சுவை - உவர்ப்பு, கிரக பிணி - வாதம், கிரக வஸ்திரம் - பச்சை பட்டு, கிரக உலோகம் - பித்தளை, கிரக நிறம் - பச்சை. கிரக ஷேத்திரம் - மதுரை . கிரக புஷ்பம் - வெண் காந்தள், கிரக சமித்து - நாயுருவி, கிரக திக்கு - வடக்கு, கிரக தூப தீபம் - கற்பூரம்.\nபுதன் ஒரு ராசியில் 1 மாத காலம் சஞ்சரிப்பார். புதன் ஆட்சி வீடு மிதுனம், கன்னி, உச்ச வீடு - கன்னி, நீசம் வீடு - மீனம் ஆகும்.\nபுதன் கிரகத்தின் நட்பு வீடுகள் ரிஷபம், சிம்மம், துலாம். புதன் கிரகத்தின் பகை வீடுகள் - கடகம், விருச்சிகம்.\nபுதன் தான் நிற்கும் ராசியிலிருந்து 7-ம் வீட்டை பார்ப்பார். புதன் திசா மொத்தம் 17 ஆண்டுகள். குழந்தை பிறக்கும் நேரத்தில் நட்சத்திரம் எந்த பாதத்தில் இருக்கிறதோ, அதை கணக்கிட்டு திசா ஆண்டை - திசா, புத்தி, அந்தரம் என பிரித்து அறியலாம்.\nவித்யாகரகன் புதனுக்கு நட்பு கிரகங்கள் - சனி, சுக்கிரன், சந்திரன், ராகு, கேது - சூரியன் சமம். சூரியனும், புதனும் சேர்ந்து ஒரே ராசியில் இருந்தால் புதாதித்ய யோகம் உண்டு. புத்திசாலித்தனம், நிபுணத்துவம், ஆராய்ச்சி மிகுந்திருக்கும்.\nபுதன் கிரகம் 3, 6, 8, 12-ம் வீடுகளில் மறைவு ஸ்தானம் பெறுகிறார்.\nபுதன் கிரகம் வக்ரமோ, தோஷமோ பெற்றால் தோஷ பரிகார தலம் - மதுரை மீனாட்சியம்மை சுந்தரேஸ்வரரை வழிபடுவது தோஷ பரிகாரமாகும்.\nசுப கிரகங்களில் ஒருவரான புதன் சுபகிரக சேர்க்கை பெற்றால், பார்வை பெற்றால் நன்���ையான பலன்களையும், பாவிகளுடன் இணைந்திருந்தால் தீய பலன்களையும் தருவார். இவர் இருக்கும் வீட்டை பொறுத்தே பலன் தருவார்.\nபுதன், ராகு இணைந்து 6, 8, 12-ல் இருந்தால் நன்மை தர மாட்டார்.\nபுதனுக்குரிய அதிதேவதை விஷ்ணு, திருமால். அறிவாற்றல் தருபவர் மூளையின் செயல்திறன், பற்கள், மூக்கு, நரம்பு மண்டலங்களை குறிப்பவர். புத்தகம் அச்சிடுதல், புத்தகம் வெளியிடுதல், புத்தக விற்பனை நிலையம், பத்திரிகை துறை ஆகியவற்றை குறிப்பவர்.\nபுதன் பாதிக்கப்பட்டிருந்தால் கீழ்கண்ட பரிகாரங்களை செய்வதால் நிவாரணம் பெறலாம்\n* முட்டை, மாமிச உணவுகளைத் தவிர்ப்பது நலம் தரும்.\n* தினமும் காலை பல் துலக்கிய பின்பே பணிகளைத் துவங்க வேண்டும்.\n* திருக்கோயில்களுக்கு பால், அரிசி தானமாக தரலாம்\n* துர்க்கை வழிபாடு - அதாவது சக்தி வழிபாடு நன்மை தரும்.\n* ஏழைகளுக்கு மருந்துகளை இலவசமாக கொடுக்கலாம் மருத்துவ உதவி செய்வது நலம் தரும்.\n* வெள்ளி மோதிரம் அணியலாம்.\n* புதன் கிழமைகளில் விரதம் இருப்பது உடல்நலம் தரும்.\n* திருநங்கைகளுக்கு கண்ணாடி வளையல்களும், பச்சை உடைகளும் தானமாக வழங்கலாம்\n* தந்தை, தாயின் உடன்பிறப்புகளுக்கு இயன்ற அளவு உதவி செய்தல் வேண்டும்.\nபுதன் கிரகத்திற்குரிய காயத்ரி மந்திரம்:\nஇந்த மந்திரத்தை நவகிரகத்தில் புதன் கிரகத்திற்கு முன்னால் 5 முறை அல்லது 23 முறை சொல்வது நல்ல பலன்களைத் தரும்.\nஅறிவில் சிறந்து விளங்கலாம். ஆற்றல் உண்டாகும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். அழகிய தோற்றம் அமையும். துயரங்கள் விலகும். பட்டங்கள் பெறலாம். எழுத்துத் துறையில் மேன்மையடையலாம்.\nதமிழில் புதன் கிரக மந்திரம்:\nஇதமுற வாழ இன்னல்கள் நீக்கு\nபுத பகவானே பொன்னடி போற்றி;\nஉதவியே அருளும் உத்தமா போற்றி;\nமேலும் கலை, இலக்கியத்திற்குரிய தெய்வமான சரஸ்வதி வழிபாடும் நன்மை பயக்கும். இதே போல் சுபவேளைகளான புதன் ஹோரையில் சுபகாரியம் செய்வதும் நற்பலன் தரும்.\nபுதனின் சிறப்பு கருதி ‘பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது’என்று குறிப்பிடுவார்கள். புதன் கிழமையில் புதன் ஹோரை சிறப்பாகும்.\nஎண் கணித சாஸ்திரப்படி புதனுக்குரிய எண் 5. சனி கிரக எண் 8 - எட்டுக்கு மாறாக எண் 5ஐ குறிப்பிடுவார்கள். சனியும், புதனும் நட்பு என்பதால்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00681.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/srilanka/page-6/", "date_download": "2020-10-24T21:00:00Z", "digest": "sha1:V63ZYBUAIHE2CLAVCN5VNQKAUCNLMV64", "length": 7142, "nlines": 133, "source_domain": "tamil.news18.com", "title": "Srilanka | Photos, News, Videos in Tamil - News18 தமிழ்நாடு", "raw_content": "\nTrending Topics :#விஜய்சேதுபதி #பிக்பாஸ் #ஐபிஎல் #தேர்தல்2021 #கொரோனா\nவிடுதலைப் புலிகள் மீதான தடை நீட்டிப்பு\nசர்ச்சைக்குரிய பதிவால் இலங்கையில் மீண்டும் வெடித்தது வன்முறை\nஅடுத்தடுத்து நீக்கப்படும் இலங்கை வீரர்கள்\nஇலங்கை குண்டுவெடிப்பை தடுக்கத் தவறிய அதிபர் சிறிசேனா\nமாண்டுவிட்டார் எனக் கருதிய மீனவர் உயிருடன் இருக்கும் ஆச்சரியம்\nதமிழகம், கேரளாவைச் சேர்ந்த சிலருக்கு தொடர்புள்ளது - இலங்கை ராணுவ தளபதி\nஇலங்கையில் பாலங்களை குறிவைத்து தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்\nசங்கக்காராவுக்கு எம்.சி.சி கொடுத்த கவுரவம்\nஇலங்கையில் மீண்டும் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டம்\nஇலங்கையில் மீண்டும் தாக்குதல் அபாயம்\nதீவிரவாதிகளுக்கு வெளிநாட்டினருடன் தொடர்பு - சிறிசேன\nஒரு பந்தில் 286 ரன்கள் எடுத்த சுவாரஸ்ய சாதனை\nகாதலியை கரம்பிடிக்கும் ‘கலக்கப்போவது யாரு’ பிரபலம்\nசென்னையில் பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் அசத்தலான மூலிகை பூங்கா...\nதமிழகத்தில் கொரோனா தொற்று 3000-க்கும் கீழ் குறைந்தது\nKXIPvsSRH | பஞ்சாப் கடைசி ஓவரில் த்ரில் வெற்றி\n13 மாவட்டங்களில் மூன்று நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு\nஇன்றும் குறைந்தது தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன\nவிஜய் படத்திலிருந்து விலகினார் ஏ.ஆர்.முருகதாஸ்\nSRHvsKXIP | பரபரப்புக்கு பஞ்சமில்லாத பஞ்சாப்... கடைசி ஓவரில் த்ரில் வெற்றி\nவங்கி காசோலையை கலர் ஜெராக்ஸ் எடுத்து புதுவிதமான மோசடியில் ஈடுபட்ட பெண்..\nகணவரிடம் வீடியோ கால் பேசிக்கொண்டே மனைவி விஷமருந்தி தற்கொலை\nகன்னியாகுமரி: உயரதிகாரிகள் பாலியல் தொந்தரவு செய்வதாக பெண் மருத்துவர் பகீர் புகார்\nகனமழை, வெள்ளத்தால் தத்தளிக்கும் பெங்களூரு நகரம் - ஏராளமான வீடுகள் வெள்ள நீரில் மூழ்கின\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00681.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/literature/160350-.html", "date_download": "2020-10-24T20:15:54Z", "digest": "sha1:ZHYQYCN2DDNEAEP7I5QBKS2YQNMRZ6A6", "length": 30290, "nlines": 295, "source_domain": "www.hindutamil.in", "title": "தஞ்சை பெரிய கோயிலில் காந்தி | தஞ்சை பெரிய கோயிலில் காந்தி - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, அக்டோபர் 25 2020\nதஞ்சை பெரிய கோய���லில் காந்தி\nதமிழ் மீதும் தமிழர்கள் மீதும் தமிழ்நாட்டின் மீதும் காந்தியடிகள் கொண்டிருந்த பற்று தனித்தன்மை வாய்ந்தது. காந்தியின் வரலாற்றிலும் தமிழ், தமிழர், தமிழ்நாடு செலுத்திய தாக்கம் குறிப்பிடத்தக்கது. தென்னாப்பிரிக்காவில் இருந்தபோதே இந்த உறவு, தொடர்பு தொடங்கிவிடுகிறது. தென்னாப்பிரிக்கப் போராட்ட வரலாற்றில் தில்லையாடி வள்ளியம்மையின் தியாகம், காந்தியடிகளால் மீண்டும் மீண்டும் பேசப்பட்டிருக்கிறது.\nசென்னையில் 24.12.1933-ல் நடந்த தமிழன்பர் மாநாட்டுக்கு காந்தியடிகள் விடுத்த செய்தியில், ‘எனது தமிழறிவு சொல்பமே. ஆயினும் நான் தமிழின் அழகையும் வளத்தையும் அந்த அறிவிலும் உணருகிறேன். தமிழை அலட்சியம் செய்வது ஒரு பெருங்குற்றம் என்பது என்னுடைய அபிப்பிராயம்’ என்று தமிழ் மீதான தமது ஈடுபாட்டைக் குறிப்பிட்டார் (மணிக்கொடி 24.12.1933). திருக்குறள், கம்ப ராமாயணம் போன்றவற்றின் உயர்வை உணர்ந்திருந்த அவர் அதை வெளிப்படுத்தியும் இருக்கிறார். ஓய்வு கிடைத்தால் தமிழ்த் தாத்தா உ.வே.சா.விடம் தமிழ் படிக்க ஆசை என ஒருமுறை காந்தி கூறியிருக்கிறார். தம்மைச் சந்தித்த பாரதி விடைபெற்றதும், ‘இவரைப் பாதுகாக்க வேண்டும்’ என்று ராஜாஜி உள்ளிட்டவர்களிடம் கூறியிருக்கிறார்.\nதாழ்த்தப்பட்டவர்களுக்குத் திறந்த கோயில்களின் கதவுகள்\nதமிழ்நாட்டின் பல இடங்களுக்கும் காந்தியடிகள் வந்துசென்ற வரலாற்றை ஆவணமாக்கி விவரிக்கும் அரிய நூல் அ.இராமசாமியின் ‘தமிழ்நாட்டில் காந்தி’. இந்நூலில் காந்தி தஞ்சைக்கு வந்து சென்ற வரலாறு விவரிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்நூல் விவரிக்காத முக்கியத்துவம் வாய்ந்த தஞ்சை பயணம் குறித்த சில செய்திகள் இப்போது ‘சுதேசமித்திரன்’ நாளிதழ் வாயிலாகக் கிடைத்துள்ளன. அவற்றுள் ஒன்று 24.03.1919-ல் தஞ்சைக்கு முதன்முறையாக வந்தபோது தஞ்சை பெரிய கோயிலுக்கு காந்தியடிகள் சென்ற நிகழ்வு. தஞ்சை பெரிய கோயிலுக்கும் காந்தியடிகளுக்குமான ஒரு தொடர்பை வெளிப்படுத்தும் அறிவிப்பு, பெரிய கோயிலில் இடம்பெற்றுள்ளது. தஞ்சை பெரிய கோயில் உள்ளிட்ட 99 கோயில்களையும் தாழ்த்தப்பட்டவர்களின் வழிபாட்டுக்காகத் தஞ்சையின் மூத்த இளவரசர் ராஜாராம் ராஜா திறந்துவிட்டிருக்கிறார் என்பதை காந்தியடிகள் பாராட்டிய பதிவு இது. அப்பதிவு (29.07.1939) வருமாறு:\n‘���ராஜாஸ்ரீ இராஜாராம் இராஜா அவர்கள் மூத்த இளவரசரும் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தின் பரம்பரை அரங்காவலரும் ஆவார்கள். புகழ்பெற்ற தஞ்சை ஸ்ரீபிரகதீஸ்வர ஆலயம் உட்பட இவரது பொறுப்பில் 90 கோயில்கள் உள. எல்லாத் திருக்கோயில்களையும் அரிசனங்களின் வழிபாட்டிற்காக இவர் திறந்துவிட்டார். இது அரிசனங்களுக்கான தன்னிச்சையான திருத்தச்செயலாகும். இதுவே இந்து மதத்தினைத் தூய்மைப்படுத்துவதை விரைவுபடுத்தும். இது இராஜாசாஹேப் அவர்களின் ஒரு பெரிய நல்ல செயலாகும். எனவே, தீண்டாமை இந்து மதத்திலுள்ள களங்கம் என்று நம்புபவர்கள் அனைவரின் வாழ்த்துகளையும் இவர் பெறத் தகுதியானவர்.’\nகாந்தியடிகள் தொடர்பான வேறு பதிவு பெரிய கோயிலில் இடம்பெற்றிருப்பதாகத் தெரியவில்லை. 1919 மார்ச் 26 அன்று வெளிவந்த ‘சுதேசமித்திரன்’ இதழில் பெரிய கோயிலுக்கு காந்தி சென்ற நிகழ்வு விரிவாகப் பதிவுபெற்றுள்ளது. மார்ச் 24 அன்று தஞ்சை ரயில்வே ஸ்டேஷனில், நகரின் பல பிரமுகர்களும் கூடியிருந்தனர். வண்டியிலிருந்து காந்தி இறங்கியதும் அவருக்கென்று ஏற்படுத்தியிருந்த ஆசனத்தில் அமரவைத்தனர். தஞ்சையின் புகழ்பெற்ற வழக்கறிஞரும் தேசியவாதியும் ‘தமிழ் வரலாறு’ நூலை எழுதியவருமான கே.எஸ்.சீனிவாசம் பிள்ளை மாலை அணிவித்தார். வெளியில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர். அவருக்கென்று ஏற்படுத்தப்பட்டிருந்த மோட்டார் வண்டியில் ஏறி சீனிவாசம் பிள்ளையின் பங்களாவுக்கு காந்தி சென்றார்.\nகாந்தியின் முதல் தமிழ் கையொப்பம்\nஅதன் பின் 10 மணிக்குத் தஞ்சை பெரிய கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தார். அங்கே கோயில் அதிகாரிகள் செய்த மரியாதையை ஏற்றுக்கொண்டார். அங்கே வைக்கப்பட்டிருந்த வருகைதருவோர் கையொப்பம் இடுகிற புத்தகத்தில் தமது பெயரைத் தமிழில் காந்தியடிகள் கையொப்பமாக இட்டிருக்கிறார். காந்தியடிகள் தமிழ்நாட்டுக்கு வருகைதந்தபோதும் தமிழ் தொடர்பான சூழல்களிலும் தமிழிலேயே தம் பெயரை எழுதிக் கையொப்பமிட்ட நிகழ்வுகள் பிற்காலத்தில் சில நடந்திருக்கின்றன. 1933-ல்\nசென்னைக்கு வந்த மகாத்மா 24.12.1933-ல் நடந்த தமிழன்பர் மாநாட்டுக்கு ஆசி வழங்கி அனுப்பிய செய்தியில் ‘மோ.க.காந்தி’ எனத் தமிழில் கையொப்பமிட்டிருந்தார். இதை, அந்தக் கூட்டத்தில் அறிவித்தபோது கூட்டத்தில் நீண்ட நேரம் கரகோஷம் எழுந்ததாம் (மணிக்கொடி 24.12.1933). பிற்காலத்தில், 1947-ல் கல்கி, ராஜாஜி ஆகியோர் மக்கள் ஆதரவோடு எட்டயபுரத்தில் மகாகவி பாரதி மணிமண்டபத்தை நிறுவிய விழாச் சூழலில் அதை வாழ்த்தித் தமது கைப்படத் தமிழில் எழுதிய செய்தியிலும் ‘பாரதி ஞாபகார்த்த பிரயத்தனங்களுக்கு என் ஆசீர்வாதம் - மோ.க.காந்தி’ எனத் தமிழில் கையொப்பமிட்டிருந்தார்.\nதமிழ்நாட்டளவில் தமிழில் கையொப்பமிடும் காந்தியின் முதற்பதிவாகத் தஞ்சை பெரிய கோயிலில் கையொப்பமிட்ட நிகழ்வு இருக்கக்கூடும். அவ்வாறு கையொப்பமிடும்போது, அந்த இடத்தில் வைக்கப்பட்டிருந்த பேனா, அயல்நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதாக இருந்திருக்கிறது. அதைக் கண்ட காந்தி, சுதேசிய மயமாய் இருக்கும் நாணத்தட்டையால் எழுத வேண்டுமென்றும், சுதேசியத்தை நடைமுறைப்படுத்த வேண்டியது அங்குதான் அத்தியாவசியம் என்றும், தர்மகர்த்தாக்கள் இவ்விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டுமென்றும் அவர்களிடத்தில் எடுத்துக் கூறியிருக்கிறார்.\nஅதன் பின்னர், பெரிய கோயிலிலிருந்து தஞ்சை நகர முக்கியத் தெருக்களின் வழியாகச் சென்று ஆங்காங்கு பிரமுகர்களின் மரியாதை பெற்றுத் தமது இருப்பிடத்தை அடைந்தார். 12 மணி முதல் 2 மணி வரை திருவையாறு சாது கணபதி சாஸ்திரியார் குழுவினரால் நடத்தப்பட்ட வாய்ப்பாட்டைக் கேட்டு மகிழ்ந்தார். 4 மணிக்கு நகரப் பிரமுகர்களுடன் கலந்துரையாடினார். மாலை 6 மணிக்கு தஞ்சை பெசன்ட் லாட்ஜில் சுமார் 10,000 மக்களின் முன் சத்யாகிரக விரதத்தைப் பற்றி உரையாற்றினார். அதில் காந்தியடிகள் எடுத்துரைத்த செய்திகளை சுதேசமித்திரன் (26.03.1919) பின்வருமாறு வெளியிட்டிருந்தது:\n‘மகாத்மா தன்னுடைய பிரசங்கத்தில் சத்யாக்ரஹ விரதமென்றால் இன்னதென்றும் அவ்விரதத்தைக் கைக்கொண்டவர்களுக்கு விஷேச ஆத்ம சக்தி உண்டாகுமென்றும் அவ்வாத்ம சக்தியினால் பெரிய காரியங்களை நடத்தலாமென்றும் அதற்கு தற்சமயமே சரியான காலமென்றும் ஒருவனும் தன்னுடைய மனசாட்சிக்கு விரோதமான காரியத்தைச் செய்யக் கூடாதென்றும் அநீதியான அதர்மமான கெட்ட சட்டங்களை அடியோடு ஒழித்துப் பொது நன்மைக்கும் பிரஜைகளின் முன்னேற்றத்திற்கும் நமது தேசத்தின் ஷேமத்திற்கும் சரியான வழியளிப்பது இந்த சத்யாக்ரஹ விரதமென்றும் இந்த விரதத்தை அனுஷ்டிக்கும் சத்யாக்ரஹிகள��ல் ஒருவருக்கும் எவ்விதத் தீங்கும் விளையாது என்றும் சத்யாக்ரஹிகள் சத்தியத்தைக் கைக்கொண்டு கோபமில்லாமலும் பழிக்குப்பழி வாங்குவதென்ற எண்ணமில்லாமலும் சண்டைச் சச்சரவில்லாமலும் விஷேசமான பரித்யாகங்களைச் செய்தும் மகத்தான கஷ்டங்களை அனுபவித்தும் தேசத்தின் நன்மையைத் தேட வேண்டுமென்றும் பிரஹல்லாதருடைய மகிமையைப் பற்றி விஸ்தரித்துச் சொல்லி சத்தியத்தைக் கைப்பற்றிக்கொண்டு தற்சமயம் ஜனங்களின் பிரதிநிதிகளின் அபிப்ராயத்திற்கு நேர்விரோதமாக ஏற்படுத்தப்பட்டிருக்கும் ரௌலட் சட்டத்தை உடனே கவர்ன்மெண்டார் ரத்துசெய்யும்படிச் செய்ய வேண்டியது சத்யாக்கிரஹிகளின் முக்கியக் கடமையென்றும் ஜனங்களெல்லாம் பரவசமாகும்படி எடுத்துச்சொன்னார்.’\nகாந்தியின் சொற்பொழிவை டாக்டர் ராஜன் தமிழில் மக்களுக்கு எடுத்துச் சொன்னார். இந்து, முஸ்லிம் பிரமுகர்கள் கூட்டத்தில் பேசினர். 75 பிரமுகர்கள் சத்தியாகிரக விரதத்தை அனுஷ்டிக்க ஒப்புக்கொண்டு அங்கே கையெழுத்திட்டனர்.\nநிகழ்ச்சிக்குப் பின் காந்தியடிகள் தஞ்சை மேலவீதியில் குஜராத்தியரின் மடத்துக்குச் சென்றார். குஜராத்தியப் பிரமுகர்கள் காந்திக்கு நல்வரவுப் பத்திரிகை வாசித்து அளித்து மரியாதை செய்தனர். தமிழ் மண்ணில் தமது தாய்மண்ணைச் சேர்ந்தவர்களைச் சந்தித்து காந்தி மகிழ்ந்தார்.\nஇச்செய்திகள் பலவும் ‘தமிழ்நாட்டில் காந்தி’ நூலில் இடம்பெறவில்லை. 1919-ல் முதன்முறை தஞ்சை பெரிய கோயிலுக்கு வருகைதந்த பதிவு, 1939-ல் தாழ்த்தப்பட்டவர்கள் தரிசனத்துக்குத் திறந்துவிடப்பட்டதையொட்டி எழுதிய பதிவு என இரு பதிவுகள் பெரிய கோயிலை மையமிட்டுக் கிடைக்கின்றன. இந்த நூற்றாண்டு தினத் தருணத்தை நினைவுகூர்ந்து கொண்டாடி மகிழ்வோம்\nதலைவர், தமிழ்மொழித் துறை, சென்னைப் பல்கலைக்கழகம்.\n24.03.1919: தஞ்சை பெரிய கோயிலுக்கு மகாத்மா காந்தி வருகைதந்த நூற்றாண்டு தினம் இன்று.\nதஞ்சை பெரிய கோயிலில் காந்திதஞ்சை பெரிய கோயில் மகாத்மா காந்தி\n‘‘ரிங்மாஸ்டரின் குச்சிக்கு சர்க்கஸ் சிங்கம் பதிலளித்துள்ளது’’ -...\nமாலை சூரியன் மறைந்துவிட்டால் வீடுகளில் பெண்கள் இருளில்...\nஒவ்வொரு சமூகத்துக்கும் வாரியங்கள்: 'ஆந்திரத்தின் சமூக நீதிக்...\nஜெயலலிதா இருந்தவரைக்கும் நீட் வரவில்லை: எதிர்க்கட்சிகள் அரசியல்...\nவன்னியர��களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு; ஜனவரியில்...\nஇந்தி தெரியாவிட்டால் வேலை இல்லை என அறிவிப்பதா\nவெங்காயத்தைப் பதுக்கியதால் விலை கிடுகிடு உயர்வு: வேளாண்...\nதமிழகத்தில் 8 மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 18 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்\nமகாராஷ்டிர முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸுக்கு கரோனா தொற்று\nதிரையரங்குகள் உரிமம் புதுப்பிப்பு விவகாரம்; விரைவில் அரசாணை: அமைச்சர் கடம்பூர் ராஜு பேட்டி\n‘சக்ரவர்த்தி’ தமிழக வீரர் வருண்: டெல்லியைச் சல்லி சல்லியாக்கிய கொல்கத்தா: ராணா, நரைன்...\nபிறமொழி நூலகம்: ஊற்றுக் கண்ணாய் வெறுப்பு\nபரணிவாசம்: ஆறு கற்றுத்தரும் பாடம்\nநூல்நோக்கு- மீமொழி: பெண்ணுடலின் மொழி\nமாமன்னன் பாண்டியன் நின்றசீர் நெடுமாறன்\nபாரதிக்குக் கிடைத்த சமகால அங்கீகாரங்கள்\nஜேம்ஸ் எச்.கஸின்ஸ்: பாரதி கவிதைகளின் முதல் மொழிபெயர்ப்பாளர்\nமண்பாண்ட தொழிலாளர் சங்கம் திமுகவுக்கு ஆதரவு\nஎஸ்பி, பிஎஸ்பி தலைவர்கள் போட்டியிடும் தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தாமல் இருக்க காங்கிரஸ் யோசனை\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00681.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.malaimurasu.in/2020/07/29/kashmir-2-terrorist-shoot/", "date_download": "2020-10-24T20:41:34Z", "digest": "sha1:F3EBYLJZ3CHSYOG7OS67ETFPDMB43YJH", "length": 19050, "nlines": 330, "source_domain": "www.malaimurasu.in", "title": "காஷ்மீர் எல்லையில் கடும் துப்பாக்கி சண்டை – இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை – Malaimurasu", "raw_content": "\nதிருச்சியில் வெங்காய விலை உயர்வு-வியாபாரிகள் கவலை.,,,\nபட்டப்பகலில் பூட்டை உடைத்து நகை பணம் திருட்டு – போலீசார் விசாரணை\nதெலங்கானாவுக்கு ரூபாய் 10 கோடி நிதியுதவி – தமிழக முதலமைச்சர் அறிவிப்பு\nபகவதி அம்மன் கோவில் நவராத்திரி திருவிழா\nமுதலமைச்சர் பழனிசாமி திமுக தலைவர் ஸ்டாலின் சந்திப்பு \nகடல் பகுதிகளில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கும் சஜாக் ஆபரேஷன் பாதுகாப்பு ஒத்திகை\nமுக கவசம் அணியாமல் சுற்றி திரிந்த பொதுமக்கள்- இலவசமாக முககவசமும் அறிவுரையும் வழங்கிய பெண் ஆய்வாளர்\nஓசூர் அருகே கிணற்றில் மூழ்கி இருவர் பலி\nதமிழகத்தில் திரையரங்குகளை திறப்பதில் சிக்கல் -அமைச்சர் கடம்பூர் ராஜூ..,\nகாவல்துறை வாகனத்தை சேதப்படுத்தியவர்கள் கைது.\nHome/இந்தியா/காஷ்மீர் எல்லையில் கடும் துப்பாக்கி சண்டை – இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nகாஷ்மீர் எல்லையில் கடும் துப்பாக்கி சண்டை – இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nஇந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் அதிரடியாக சுட்டுக்கொன்றனர்.\nஇந்திய எல்லைகளில் அத்துமீறி நுழையும் பாகிஸ்தான் பயங்ரவாதிகள், அங்கு வசிக்கும் பொதுமக்கள் மீதும், ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும் இந்திய ராணுவத்தினர் மீதும் அடிக்கடி தாக்குதல் நடத்துவது அண்மை காலமாக அதிகரித்துள்ளது. இதற்கு ராணுவத் தரப்பில் இருந்து தக்க பதிலடி கொடுத்து வருகிறது.\nஇந்தநிலையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டம் நவ்செரா எல்லைப் பகுதியில், இந்திய ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பயங்கரவாதிகள் சிலல் இந்திய எல்லையில் ஊடுருவ முயன்றனர்.\nஇதனையடுத்து, அவர்களை நோக்கி ராணுவத்தினர் துப்பாக்கியால் சுட்டனர். பயங்கரவாதிகளும் பதிலுக்கு தாக்குதல் நடத்தினர். இந்த துப்பாக்கி சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.\nஒருவருக்கு படுகாயம் அடைந்த நிலையில், மேலும் 2 பயங்கரவாதிகள் பாகிஸ்தான் எல்லைக்குள் தப்பியோடி விட்டனர். சுட்டுக்கொல்லப்பட்ட பயங்ரவாதிகளிடம் இருந்து அதிநவீன ரக துப்பாக்கிகள் மற்றும் குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனையடுத்து எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.\nரஜினி கமல் இணைந்தால் யார் முதல்வர்- கமல் கட்சி பொதுச்செயலாளர் பதில்\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ கைது\nகதவை உடைத்து உள்ளே சென்ற போலீஸ்… கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் இளம்பெண்\nஓபிஎஸ் – இபிஎஸ் இடையே நடப்பது என்ன\nமாட்டிறைச்சி வைத்திருந்தார் என சந்தேகப்பட்டு நபரை கொடூரமாக தாக்கிய பசு காவலர்கள்\nபாபரி மசூதி இடத்தில் இராமர் கோவில் கட்டுவதை நிறுத்த கோரி எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்..\nதிரைப்பட இயக்குனர் வேலு பிரபாகரன் திடீர் கைது – கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறு பரப்பியதாக குற்றச்சாட்டு\nதிருச்சியில் வெங்காய விலை உயர்வு-வியாபாரிகள் கவலை.,,,\nதிருச்சியில் வெங்காய விலை உயர்வு-வியாபாரிகள் கவலை.,,,\nபட்டப்பகலில் பூட்டை உடைத்து நகை பணம் திருட்டு – ப���லீசார் விசாரணை\nபட்டப்பகலில் பூட்டை உடைத்து நகை பணம் திருட்டு – போலீசார் விசாரணை\nதெலங்கானாவுக்கு ரூபாய் 10 கோடி நிதியுதவி – தமிழக முதலமைச்சர் அறிவிப்பு\nதெலங்கானாவுக்கு ரூபாய் 10 கோடி நிதியுதவி – தமிழக முதலமைச்சர் அறிவிப்பு\nபகவதி அம்மன் கோவில் நவராத்திரி திருவிழா\nபகவதி அம்மன் கோவில் நவராத்திரி திருவிழா\nமுதலமைச்சர் பழனிசாமி திமுக தலைவர் ஸ்டாலின் சந்திப்பு \nமுதலமைச்சர் பழனிசாமி திமுக தலைவர் ஸ்டாலின் சந்திப்பு \nNo 246, அண்ணா சாலை, ஆயிரம் விளக்கு, சென்னை - 600006.\nதிருச்சியில் வெங்காய விலை உயர்வு-வியாபாரிகள் கவலை.,,,\nபட்டப்பகலில் பூட்டை உடைத்து நகை பணம் திருட்டு – போலீசார் விசாரணை\nதெலங்கானாவுக்கு ரூபாய் 10 கோடி நிதியுதவி – தமிழக முதலமைச்சர் அறிவிப்பு\nபகவதி அம்மன் கோவில் நவராத்திரி திருவிழா\nமுதலமைச்சர் பழனிசாமி திமுக தலைவர் ஸ்டாலின் சந்திப்பு \nmavisehir güzel eskort on தமிழ் கடவுள் முருகரை இழிவாக பேசியது தவறு.கருப்பர் கூட்டத்திற்கு திமுக ஆதரவு கொடுக்கவில்லை\nportale randkowe za darmo on இந்தியில் இசையமைக்க எதிர்ப்பு – நேரத்தை வீணடித்து விட்டதாக ஏ.ஆர்.ரஹ்மான் வேதனை\nportale randkowe za darmo on சீல் வைக்கப்பட்ட மேலப்பாளையம் உள்ளே நுழைய, வெளியே வர தடை\nBlog kulinarny on ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படுமா – சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு\nhydroxychloroquine substitute on ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படுமா – சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00681.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/In-Tamil-Nadu-the-AIADMK-led-by-Edappadi-The-rule-is-next-Special-Puja-at-Srivilliputhur-22955", "date_download": "2020-10-24T20:50:12Z", "digest": "sha1:4MP26VS2KRSEASKVR3RPOUMWU7GQMA2O", "length": 7662, "nlines": 73, "source_domain": "www.timestamilnews.com", "title": "தமிழகத்தில் எடப்பாடி தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி தான் அடுத்ததும்! ஸ்ரீவில்லிபுத்தூரில் சிறப்பு பூஜை - Times Tamil News", "raw_content": "\nஆந்திர முதல்வருக்கு டாக்டர் ராமதாஸ் பட்டம் வழங்கு பாராட்டு. ஓ… காரணம் இதுதானா\nமுதல்வர் எடப்பாடியைக் கண்டு ஸ்டாலின் பதறுவது ஏன்..\nதமிழக மக்களுக்கு எல்லா வளங்களும் கிடைக்கட்டும். எடப்பாடி பழனிசாமியின் ஆயுதபூஜை சிறப்புச் செய்தி.\nஸ்டாலினுக்கு போராடும் அருகதையே இல்லை\nவன்னியர்கள் நலன் ஆராய ஆணையம் அமைக்க வேண்டும்…. மீண்டும் ஜாதி பிரச்னையை எழுப்பும் ராமதாஸ்.\nதிருமாவளவன் மீது வழக்கு பதிவதா…\nமனு சாஸ்திரம் தேவைதானா.. பேராசிரியர் சொல்வதைக் கேளுங்க.\nஆந்திர முதல்வருக்கு டாக்டர் ராமதாஸ் பட்டம் வழங்கு பாராட்டு. ஓ… காரணம...\nமுதல்வர் எடப்பாடியைக் கண்டு ஸ்டாலின் பதறுவது ஏன்..\nதமிழக மக்களுக்கு எல்லா வளங்களும் கிடைக்கட்டும். எடப்பாடி பழனிசாமியின...\nதமிழகத்தில் எடப்பாடி தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி தான் அடுத்ததும்\nதமிழகத்தில் நடந்துவரும் நல்லாட்சி அடுத்துவரும் தேர்தலிலும் தொடர வேண்டும், மூன்றாவது முறையாக தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி அமையவேண்டும் என்று ஸ்ரீவில்லிபுத்தூரில் சிறப்பு யாகமும், பூஜையும் நடத்தப்பட்டுள்ளது.\nஅதிமுகவின் இளைஞர் பாசறை மாநில துணைப்பொதுச்செயலாளராக இருக்கிறார், கோவையை சேர்ந்த விஷ்ணு பிரபு. இவர் கடந்த 23ம் தேதி கோவையில் இருந்து வாடகை ஹெலிகாப்டரில் ஸ்ரீவில்லிப்புத்தூருக்குச் சென்றார். தனது குடும்பத்துடன் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்குச் சென்றார்.\nஆண்டாள்கோவில் வளாகத்தில் உள்ள சக்கரத்தாழ்வார் சன்னதியில் எதிரிகளை சமாளித்து வெற்றி தரக்கூடிய சுதர்சன ஹோமம் என்னும் சிறப்பு ஹோமம் மற்றும் சிறப்பு பூஜைகளை ஒரு மணி நேரம் செய்தார்.\nஅதன்பிறகு ’ தமிழகத்தில் 3வது முறையாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக ஆட்சி அமைய வேண்டும் என்று சிறப்பு பூஜைகள் செய்திருக்கிறோம். ஆண்டாளின் அருளுடன் ஆட்சி அமையும்’ என்று தெரிவித்துள்ளார்.\nமருதுபாண்டியரின் நினைவு தினத்தில், அவர்தம் வீரத்தை வணங்கி போற்றுகிறே...\nஸ்டாலினுக்கு போராடும் அருகதையே இல்லை\nதமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி இலவசம்… எதிர்க் கட்சிகளை அலற வைத்...\nபா.ஜ.க. மீது ஆவேச தாக்குதல்… போராட்டத்தில் குதிக்கும் திருமாவளவன்.\nதேவர் ஜெயந்தி கொண்டாட்டம் ஆரம்பம். ஓ.பி.எஸ். குடும்பத்திடம் வழங்கப்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00681.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-5-13-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2020-10-24T19:58:54Z", "digest": "sha1:2KTBAXQAIUFK3T2YBSSN5FRDBXTRHUMC", "length": 8404, "nlines": 89, "source_domain": "www.toptamilnews.com", "title": "பணவீக்கம் 5.13 சதவீதமாக அதிகரிப்பு - TopTamilNews", "raw_content": "\nபிக் பாஸ் சீசன் 4\nபிக் பாஸ் சீசன் 4\nHome வணிகம் பணவீக்கம் 5.13 சதவீதமாக அதிகரிப்பு\nபணவீக்கம் 5.13 சதவீதமாக அதிகரிப்பு\nநாட்டின் மொத்த விலை பணவீக்கம் 5.13 சதவீதமாக உயர்ந்துள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது\nடெல்லி: நாட்டின் மொத்த விலை பணவீக்கம் 5.13 சதவீதமாக உயர்ந்துள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nபொருளாதாரத்தில் பயன்படுத்தப்படும் முக்கிய வார்த்தை பணவீக்கம். பண வீக்கம் என்பதனை சுருக்கமாகச் சொன்னால், கடந்த ஒர் ஆண்டாக ரூ.100 என்ற பொருள், இன்று ரூ.120 என்ற நிலைக்கு உயர்ந்தால் பணவீக்கத்தின் அளவு 20 சதவீதம். அதாவது ரூ.100 நோட்டுக்கு அன்றும் அதே ரூ.100 மதிப்புதான். இன்றும் அதே ரூ.100 மதிப்புதான். ஆனால் பொருளின் விலை மட்டும் ரூ.20 அதிகரித்துவிட்டது. இதனை தான் பண வீக்கம் என்கிறார்கள். பொருள் மற்றும் ரூபாய் ஆகிய இரண்டின் மதிப்பும் சரியாக இருந்தால் பிரச்னை இல்லை, அதில் ஏற்றமோ இறக்கமோ என எது ஏற்பட்டாலும் பொருளாதாரத்தில் சிக்கல் ஏற்படும்.\nஇந்திய பொருளாதாரத்தை சமீப காலமாக இப்பணவீக்கம் ஆட்டிப் படைப்பதகது வருகிறது. அதேபோல், நாளுக்கு நாள் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்து கொண்டே வருகிறது.\nஇந்நிலையில், ஒவ்வொரு மாதமும் பணவீக்கத்தை வெளியிட்டு வரும் மத்திய அரசு, நடப்பு ஆண்டுக்கான செப்டம்பர் மாதத்திற்கான பணவீக்கத்தை வெளியிட்டுள்ளது. அதன்படி, செப்டம்பர் மாதத்திற்கான பணவீக்கம் 5.13 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 3.14 சதவீதமாக இருந்த பணவீக்கம் தற்போது 5.13 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் நாட்டின் பணவீக்கம் 4.53 சதவீதமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nரூ.862 கோடி மதிப்பில் புதிய நாடாளுமன்ற கட்டுமான பணிகள் டிசம்பரில் தொடக்கம்…\nபுதிய நாடாளுமன்ற கட்டுமான பணிகள் வரும் டிசம்பரில் தொடங்க உள்ளதாகவும், 2022 அக்டோபருக்குள் கட்டுமான பணிகள் நிறைவடைந்து விடும் என தகவல் வெளியாகியுள்ளது. தற்போதைய நாடாளுமன்றம்...\nகை கொடுத்த சிக்கன நடவடிக்கை…. ஏசியன் பெயிண்ட் லாபம் ரூ.852 கோடி….\nஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனம் 2020 செப்டம்பர் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.851.90 கோடி ஈட்டியுள்ளது. அலங்கார வர்த்தக துறையை சேர்ந்த ஏசியன்...\nஐபிஎல்: பஞ்சாப் அணி த்ரில் வெற்றி\nஐபிஎல் கிரிக்கெட்டின் 43வது ஆட்டத்தில் , கே.எல் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும்,வார்னர் தலைமையிலான ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியும் மோதின. பிளேஆஃப் ��ெல்வதற்கு இந்த போட்டியின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00681.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=2783", "date_download": "2020-10-24T19:46:23Z", "digest": "sha1:F75ZNIHKDDDKDLDOCNQPUVWH3DUVNMZV", "length": 9537, "nlines": 87, "source_domain": "puthu.thinnai.com", "title": "வெட்டுப்புலி’ நாவலுக்கு ரங்கம்மாள் விருது | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nவெட்டுப்புலி’ நாவலுக்கு ரங்கம்மாள் விருது\nகோவை கஸ்தூரி சீனிவாசன் அறநிலையம் வழங்கும் திருமதி ரங்கம்மாள் விருதுக்கு நான் எழுதிய “வெட்டுப்புலி’ நாவல் தேர்வாகியுள்ளது.\n÷இதுகுறித்து கஸ்தூரி சீனிவாசன் அறநிலையம் வெளியிட்டுள்ள செய்தி:\n÷இலக்கிய முன்னேற்றத்துக்காக இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை சிறந்த தமிழ் நாவலுக்கு, திருமதி ரங்கம்மாள் பரிசு வழங்கப்படுகிறது. 2009, 2010-ம் ஆண்டுகளில் வெளியான 20 நாவல்கள் இவ்வாண்டு பரிசுப் போட்டிக்கு வரப்பெற்றன. இதில் தமிழ்மகன் எழுதிய “வெட்டுப்புலி’ நாவல், பரிசுக்குத் தேர்வாகியுள்ளது.\n÷இதில் நாவலாசிரியர் தமிழ்மகனுக்கு பரிசுத் தொகையாக ரூ. 20 ஆயிரம், இந்த நாவலை வெளியிட்ட உயிர்மை பதிப்பகத்திற்கு ரூ. 5 ஆயிரம் பரிசு வழங்கப்படும்.\n÷தமிழ்மகனின் “வெட்டுப்புலி’ நிகழ்கால சரித்திரத்தை பதிவு செய்யும் முறையில் அமைந்த நாவல். சமூக வரலாறை இந்த நாவல் படம் பிடித்துக் காட்டியுள்ளது. 1910-2010-க்கு இடைப்பட்ட காலத்தின் நிகழ்வுகளைச் சுவையுடன் படைக்கப்பட்டுள்ளது.\nSeries Navigation நீரிலிருந்து உப்புத்திரவமான பயணத்தில்..:-சுவீகாரம்\nமுரண்கோள் வெஸ்டாவை முதன்முதல் சுற்றிவரும் நாசாவின் விண்ணுளவி புலர்ச்சி\nஎனது இலக்கிய அனுபவங்கள் – 9 பத்திரிகை ஆசிரியர்கள் சந்திப்பு (1.வாசன்)\nயாழ்ப்பாணத்தின் நாய்ச் சடல அரசியல்\nசுப்புடு நினைவில் ஒரு இசைப்பயணம் மற்றும் வடக்கு வாசல் பதிப்பக நூல்கள் வெளியீடு\nபஞ்சதந்திரம் தொடர் – நட்பு அறுத்தல்\nஜென் ஒரு புரிதல் – பகுதி 4\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இசைக் கீதம் (கவிதை -41)\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மீட்சி – The Return (Love & Equality) (கவிதை -47 பாகமும் -2)\nகோவி நேசனின் ‘சிறுவர் அரங்க கோலங்கள்’\nஎன் அப்பாவுக்கும் ஒருகாதல் இருந்தது\n361 டிகிரி – காலாண்டு சிற்றிதழ் – ஒரு அறிமுகம்\nஜெயலலிதா மீதான மக்களின் காழ்ப்புணர்ச்சி\nவெட்டுப்புலி’ நாவலுக்கு ரங்கம்மாள் விருது\nநினைவுகளின் சுவட்டில் – (73)\nஏழ்மைக் காப்பணிச் சேவ��ி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 1\nகதையல்ல வரலாறு: ருடோல்ப் ஹெஸ்ஸென்ற பைத்தியக்காரன் -\nகாம்பிங் vs இயேசு கிறிஸ்து\nPrevious Topic: நீரிலிருந்து உப்புத்திரவமான பயணத்தில்..:-\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00682.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamil.sampspeak.in/2014/08/acharyar-aalavandar-sarrumurai-at.html", "date_download": "2020-10-24T21:07:50Z", "digest": "sha1:NSGA6CFSYONI7XDC3LP3TE6GT5ONNFFS", "length": 17443, "nlines": 292, "source_domain": "tamil.sampspeak.in", "title": "Kairavini karaiyinile - திரு அல்லிக்கேணி குளக்கரையோரம்: Acharyar Aalavandar Sarrumurai at Thiruvallikkeni .... Veeranam lake origin ...", "raw_content": "\nதொண்டை நாட்டுக்கும் சோழ நாட்டுக்கும் இடையில் உள்ள திருமுனைப்பாடி நாட்டின் தென்பகுதியில், தில்லைச் சிற்றம்பலத்துக்கு மேற்கே இரண்டு காததூரத்தில், அலை கடல் போன்ற ஓர் ஏரி விரிந்து பரந்து கிடக்கிறது. அதற்கு வீரநாராயண ஏரி என்று பெயர். அது தெற்கு வடக்கில் ஒன்றரைக் காத நீளமும் கிழக்கு மேற்கில் அரைக் காத அகலமும் உள்ளது. காலப்போக்கில் அதன் பெயர் சிதைந்து இந்நாளில் ‘வீராணத்து ஏரி’ என்ற பெயரால் வழங்கி வருகிறது.புது வெள்ளம் வந்து பாய்ந்து ஏரியில் நீர் நிரம்பித் ததும்பி நிற்கும் ஆடி ஆவணி மாதங்களில் வீரநாராயண ஏரியைப் பார்ப்பவர் எவரும் நம்முடைய பழந்தமிழ் நாட்டு முன்னோர்கள் தங்கள் காலத்தில் சாதித்த அரும்பெரும் காரியங்களைக் குறித்துப் பெருமிதமும் பெரு வியப்பும் கொள்ளாமலிருக்க முடியாது.\nஆடித் திங்கள் பதினெட்டாம் நாள் முன் மாலை நேரத்தில் அலை கடல் போல் விரிந்து பரந்திருந்த வீர நாராயண ஏரிக்கரை மீது ஒரு வாலிப வீரன் குதிரை ஏறிப் பிரயாணம் செய்து கொண்டிருந்தான். அவன் தமிழகத்து வீர சரித்திரத்தில் புகழ்பெற்ற வாணர் குலத்தைச் சேர்ந்தவன். வல்லவரையன் வந்தியத்தேவன் என்பது அவன் பெயர்.\nஇன்று (9th Aug 2014) ஆடி மாத உத்திராட நக்ஷத்திரம். பௌர்ணமி கூடிய சுப நாள். ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு சீரிய நாள். ஆச்சார்யன் ஆளவந்தார் சாற்றுமுறை.\nஸ்ரீ வைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தின், அடிப்படையே குருபரம்பரை தான். நம் ஒவ்வொரு செயலும் மங்களம் பெறச் செய்வது, ஆசார்ய ஸம்பந்தம் மட்டுமே. ஸ்ரீ வைஷ்ணவ ஆசார்ய பரம்பரை ஸ்ரீமந்நாராயணனிடமிருந்து தொடங்குகிறது. பிராட்டியார், சேனை முதலியார், ஸ்வாமி நம்மாழ்வார் என்னும் வரிசையில் நாதமுனிகள். ஸ்ரீமன் நாதமுனிகளுக்கு பிறகு - உய்யக்கொண்டார், மணக்கால் நம்பி, அடுத்ததாக யாமுனாசார்யர் என்கிற ஆளவந்தார். நம்முடைய தர்சனத்தில், ஆளவந்தார் வித்வத் சார்வபௌமர். பூர்வ ஆசார்யர்களுள் யமுனைத்துறைவரும் (ஆளவந்தார்), ஸ்ரீ பராசர பட்டரும் மிகச் சிறு வயதில் பெரிய அறிஞர்களை வாதத்தில் வென்று தம் புலமையை வெளிப்படுத்தியவர்களாவர்.\nநாலாயிர திவ்ய பிரபந்தம் தொகுத்த நமக்கு அளித்த நாதமுனிகளின் புதல்வர் ஸ்ரீஈஸ்வர முனிகள். அவரது குழந்தைதான் ஆளவந்தாரான யமுனைத்துறைவர் எனப்படும் யாமுனாசாரியர். திருவரங்கத்து அமுதனார் தமது 'இராமானுச நூற்றந்தாதியில்' யமுனைதுறைவனின் திருவடி சம்பந்தத்தால், நம் உடையவருக்கே சிறப்பு என அருளிச் செய்துள்ளார்.\nநிதியைப் பொழியும் முகில்என்று* நீசர்தம் வாசல்பற்றித்\nதுதிகற் றுலகில் துவள்கின்றிலேன், இனித்* தூய்நெறிசேர்\nஎதிகட்கிறைவன் யமுனைத் துறைவன் இணையடியாம்\nகதிபெற் றுடைய* இராமானுசனென்னைக் காத்தனனே.\n- மிக உயர்ந்த முனிவர்களுக்கு எல்லாம் தலைவரான ஆளவந்தாருடைய திருவடிகளை உபாயமாகப் பெற்று, இவ்வுலகத்துக்கே தலைவரான எம்பெருமானார் நம்மை காத்து அருள்வார்.\nநாதமுனிகளும், யாமுனாச்சார்யராகிய ஆளவந்தாரும் பிறந்த திருத்தலம், ‘காட்டு மன்னனார் கோவில்’. வீரநாராயணபுரம் என சோழர்கள் காலத்திலும் தற்கால வீராணம் ஏரி உள்ள இடத்தில் உள்ள கோவில் ஆளவந்தாரின் அவதார திருத்தலம். இளம்வயதிலேயே வித்வஜ்ஜன கோலாகலர் என்றும் அக்கியாழ்வான் என்றும் புகழ்பெற்ற அறிஞரை வாதத்தில் வென்றார். தனது பன்னிரண்டாம் வயதிலேயே இச்சிறப்பு பெற்றதால் ஆளவந்தார் என புகழ் பெற்றார். மணக்கால் நம்பிகள் ஆளவந்தாரை ஸ்ரீரங்கத்துக்கு அழைத்து சென்று ரங்கநாதரைக் காட்டி குலதனம் என்று நம்பிகள் ஒப்படைத்தார். ஆளவந்தாரும் தம் போக வாழ்க்கையை அக்கணமே துறந்து துறவியாகி ஆன்மீகப்பேரரசரானார். ஆளவந்தார் ஒரு சமயம் திருக்கச்சியிலே இளையாழ்வான் ஆன ராமானுஜரை கண்டு 'ஆ முதல்வனிவன்' என ஸ்லாகித்து பின்பு பெரிய நம்பியிடம் ராமானுஜரைப் பற்றி கூறினாராம்.\nஆளவந்தார் அருளிச் செய்த நூல்கள் \" எட்டு \"\" - இவற்றுள் ஸ்தோத்ரரத்னம், சதுஸ்லோகி, சித்தித்ரயம், ஸ்ரீ கீதார்த்த ஸங்க்ரஹம், ஆகமப்ராமாண்யம், மகாபுருஷ நிர்ணயம் இவை முக்கியமானவை.\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00682.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/general_knowledge/kalki_krishnamurthy_books/ponniyin_selvan/ponniyin_selvan1_21.html", "date_download": "2020-10-24T21:13:45Z", "digest": "sha1:PWW45M2CZ6GVCV3L3AAIKKP4V6XFG7PU", "length": 46748, "nlines": 76, "source_domain": "www.diamondtamil.com", "title": "பொன்னியின் செல்வன் - 1.21. திரை சலசலத்தது! - \", என்ன, அவன், அந்த, வந்தியத்தேவன், தான், எவ்வளவு, செய்து, சேர்ந்து, போனால், என்றான், திரை, அவர், வேறு, போல், அவளுடைய, இல்லை, பல்லக்கு, தொடர்ந்து, பின், சலசலத்தது, கோட்டைக்குள், வந்து, முடியுமா, நினைவு, மனம், முடியும், போது, பாடல், கூடாது, தோன்றியது, இனிய, காவேரியின், கொஞ்சம், செல்வன், பொன்னியின், கொண்டு, பெரிய, இயற்கை, இரண்டு, ஆடல், மரங்களில், சுந்தர, போகிறது, எங்கே, மட்டும், வழியாக, கொண்டிருந்த, நாம், வேண்டும், பார்க்கப், பல்லக்கின், கொண்டிருந்தான், யார், கிளைகளில், இன்றைக்கும், சிறந்த, முன்னால், இங்கே, உடனே, இந்தத், உயர்ந்த, பின்னாலேயே, உள்ள, கரையோடு, காவேரிக், பேரில், திரும்பிப், வர்ணனை, மஹாராஜா, கேட்ட, சற்றுப், சத்தமும், குரங்குகள், கரையில், உச்சாணிக், ஊரில், அவளிடம், ரொம்ப, தஞ்சையில், பல்லக்கைப், வழியில், தஞ்சாவூர், சித்தப்பா, ஏதேனும், கீழே, சந்தர்ப்பம், ஏதாவது, அச்சமயம், தீர்மானித்தான், மூடியிருந்த, பல்லக்கை, போலும், எடுத்த, போகவேண்டும், விட்டுத்தான், அதைக், தங்கி, அப்படிப், தஞ்சாவூர்க், அருகில், வருகிற, சாலை, வந்தியத்தேவனுக்கு, அப்படியா, திருவையாறு, கோவலன், என்றால், பயன், நல்ல, அந்தப், சேச்சே, இவர்கள், மறைந்து, இருந்த, பார்த்தார்கள், கருணை, சிறிது, போலவும், போர்க்களத்தில், ஞாபகம், இப்படியெல்லாம், தானே, நம்முடைய, வந்தது, போய்க், வந்தியத்தேவனுடைய, அன்றைக்கு, அமரர், கல்கியின், பார்த்தாலும், என்றும், இளவரசர், கரிகாலர், கடமை, நிலைமையில், ஏற்பட்டிருந்த, வந்தன, என்றே, குலம், தேவர், அவ்வளவு, மதுராந்தகத், ஆனாலும், மக்கள், பழுவேட்டரையர், கொள்ள, உட்கார்ந்து, முடியாது, நம்மைப், இருக்க, அப்படியும், அதிலும், இருக்கும், பற்றி, வாழ்க்கையில், அவனுடைய, பற்றியும், எங்கிருந்தோ, வருகிறது, அந்தக், குடந்தை, கொண்டிருக்கையில், இப்போது, மெய், பெண்களின், அவள், செய்த, மங்கையின், மலர்கள், வரையில்", "raw_content": "\nஞாயிறு, அக்டோபர் 25, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nபொன்னியின் செல்வன் - 1.21. திரை சலசலத்தது\nஒரே சமயத்தில் ஒருவனுக்குள்ளே இரண்டு மனங்கள் இயங்க முடியுமா முடியும் என்று அன்றைக்கு வந்தியத்தேவனுடைய அனுபவத்திலிருந்து தெரிய வந்தது.\nசோழ வள நாட்டிற்குள்ளேயே வளம் மிகுந்த பிரதேசத்தின் வழியாக அவன் போய்க் கொண்டிருந்தான். நதிகளில் புதுப்புனல் பொங்கிப் பெருகிக் கொண்டிருந்த காலம். கணவாய்கள், மதகுகள் மடைகளின் வழியாக வாய்க்கால்களிலும் வயல்களிலும் குபுகுபுவென்று ஜலம் பாய்ந்துகொண்டிருந்தது. எங்கே பார்த்தாலும் தண்ணீர் மயமாயிருந்தது. சோழ தேசத்தை 'வளநாடு' என்றும் சோழ மன்னனை 'வளவன்' என்றும் கூறுவது எவ்வளவு பொருத்தமானது - இப்படி எண்ணியவுடனே சோழ நாட்டுக்கும் சோழ மன்னனுக்கும் ஏற்பட்டிருந்த அபாயங்கள் அவன் நினைவுக்கு வந்தன. இந்த நிலைமையில் தன்னுடைய கடமை என்ன - இப்படி எண்ணியவுடனே சோழ நாட்டுக்கும் சோழ மன்னனுக்கும் ஏற்பட்டிருந்த அபாயங்கள் அவன் நினைவுக்கு வந்தன. இந்த நிலைமையில் தன்னுடைய கடமை என்ன இளவரசர் கரிகாலர் கொடுத்த ஓலையை மட்டும் சக்கரவர்த்தியிடம் சேர்ப்பித்து விட்டுத் தன் கடமை தீர்ந்தது என்று இருந்துவிடுவதா இளவரசர் கரிகாலர் கொடுத்த ஓலையை மட்டும் சக்கரவர்த்தியிடம் சேர்ப்பித்து விட்டுத் தன் கடமை தீர்ந்தது என்று இருந்துவிடுவதா இந்த இராஜகுலத் தாயாதிக் காய்ச்சலிலும் பூசலிலும் நாம் எதற்காகத் தலையிட்டுக்கொள்ள வேண்டும் இந்த இராஜகுலத் தாயாதிக் காய்ச்சலிலும் பூசலிலும் நாம் எதற்காகத் தலையிட்டுக்கொள்ள வேண்டும் சோழ நாட்டுச் சிம்மாசனத்துக்கு யார் வந்தால் தான் நமக்கு என்ன சோழ நாட்டுச் சிம்மாசனத்துக்கு யார் வந்தால் தான் நமக்கு என்ன பார்க்கப் போனால், நம்முடைய குலத்தின் பூர்வீகப் பகைவர்கள் தானே இவர்கள் பார்க்கப் போ���ால், நம்முடைய குலத்தின் பூர்வீகப் பகைவர்கள் தானே இவர்கள் சோழர்களும் கங்கர்களும் வைதும்பர்களும் சேர்ந்து கொண்டுதானே வாணகோப்பாடி ராஜ்யமே இல்லாதபடி செய்து விட்டார்கள் சோழர்களும் கங்கர்களும் வைதும்பர்களும் சேர்ந்து கொண்டுதானே வாணகோப்பாடி ராஜ்யமே இல்லாதபடி செய்து விட்டார்கள் இன்றைக்கு ஆதித்த கரிகாலர் நம்மிடம் அன்பாக இருந்ததினால் அந்த அநீதியெல்லாம் மறைந்து போய்விடுமா இன்றைக்கு ஆதித்த கரிகாலர் நம்மிடம் அன்பாக இருந்ததினால் அந்த அநீதியெல்லாம் மறைந்து போய்விடுமா... சேச்சே அந்தப் பழைய சம்பவங்களை அநீதியென்றுதான் எப்படிச் சொல்ல முடியும் அரசர்கள் என்றால், ஒருவருக்கொருவர் சண்டையிடுவது இயற்கை. அது போலவே வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வருவதும் இயற்கை. வென்றவர்கள் மீது தோற்றவர்கள் கோபங்கொள்வதில் என்ன பயன் அரசர்கள் என்றால், ஒருவருக்கொருவர் சண்டையிடுவது இயற்கை. அது போலவே வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வருவதும் இயற்கை. வென்றவர்கள் மீது தோற்றவர்கள் கோபங்கொள்வதில் என்ன பயன் நம்முடைய மூதாதைகள் நல்ல நிலைமையில் இருந்த போது அவர்களும் மற்ற அரசர்களைக் கதிகலங்கத்தானே அடித்தார்கள் நம்முடைய மூதாதைகள் நல்ல நிலைமையில் இருந்த போது அவர்களும் மற்ற அரசர்களைக் கதிகலங்கத்தானே அடித்தார்கள் அடியோடு அழித்து விடத்தானே பார்த்தார்கள் அடியோடு அழித்து விடத்தானே பார்த்தார்கள் ஆ\n\"சேனை தழையாக்கிச் செங்குருதி நீர் தேக்கி\nஆனை மிதித்த அருஞ்சேற்றில் - மானபரன்\nபாவேந்தர் தம்வேந்தன் வாணன் பறித்து நட்டான்\nஇப்படியெல்லாம் போர்க்களத்தில் கொடூரமான காரியங்களை நம் முன்னோர்களும் செய்திருக்கிறார்கள். போர்க்களத்தில் தோற்றவர்களின் கதி எப்போதும் அதோ கதிதான். இராமரைப் போலவும் தர்ம புத்திரரைப் போலவும் எல்லா அரசர்களும் கருணை வள்ளல்களாக இருந்துவிட முடியுமா அப்படி அவர்கள் இருந்தபடியினால் தான் காட்டுக்குப் போய்த் திண்டாடினார்கள் அப்படி அவர்கள் இருந்தபடியினால் தான் காட்டுக்குப் போய்த் திண்டாடினார்கள் வீர புருஷர்களாயிருந்தும், வீரர்களின் துணையிருந்தும் வெகுவாகக் கஷ்டப்பட்டார்கள். இராஜரீகத்தில் கருணை என்பதே கூடாது. பார்க்கப் போனால் சோழ குலத்தவர்கள் சிறிது கருணையுள்ளவர்கள் என்றே சொல்லவேண்டும். எதிரிகளையும் முடியுமானால் நண்பர்களாக்கிக் கொள்ளவே பார்க்கிறார்கள். அதற்காகக் குலம் விட்டுக் குலம் கலியாண சம்பந்தமும் செய்து கொள்கிறார்கள் வீர புருஷர்களாயிருந்தும், வீரர்களின் துணையிருந்தும் வெகுவாகக் கஷ்டப்பட்டார்கள். இராஜரீகத்தில் கருணை என்பதே கூடாது. பார்க்கப் போனால் சோழ குலத்தவர்கள் சிறிது கருணையுள்ளவர்கள் என்றே சொல்லவேண்டும். எதிரிகளையும் முடியுமானால் நண்பர்களாக்கிக் கொள்ளவே பார்க்கிறார்கள். அதற்காகக் குலம் விட்டுக் குலம் கலியாண சம்பந்தமும் செய்து கொள்கிறார்கள் சுந்தர சோழரின் தந்தை அரிஞ்சய சோழர் வைதும்பராயன் மகளைத் திருமணம் செய்துகொள்ளவில்லையா சுந்தர சோழரின் தந்தை அரிஞ்சய சோழர் வைதும்பராயன் மகளைத் திருமணம் செய்துகொள்ளவில்லையா அழகுக்குப் பெயர்போன அந்தக் கலியாணியின் மகனாயிருப்பதினால் தானே சுந்தர சோழரும் அவருடைய மக்களும் கூட சௌந்தரியத்தில் சிறந்து விளங்குகிறார்கள்... ஆ அழகுக்குப் பெயர்போன அந்தக் கலியாணியின் மகனாயிருப்பதினால் தானே சுந்தர சோழரும் அவருடைய மக்களும் கூட சௌந்தரியத்தில் சிறந்து விளங்குகிறார்கள்... ஆ அழகி என்றதும் அந்தக் குடந்தை நகரத்து மங்கை... அரிசிலாற்றங்கரைப் பெண்மணியின் நினைவு வருகிறது. நினைவு புதிதாக எங்கிருந்தோ வந்து விடவில்லை. அவனுடைய உள்ளத்துக்குள்ளேயே கனிந்து கொண்டிருந்த நினைவுதான்.\nவந்தியத்தேவனுடைய வெளிமனம் சோழ நாட்டின் இயற்கை வளங்களைப் பற்றியும் இராஜரீகக் குழப்பங்களைப் பற்றியும் எண்ணிக் கொண்டிருக்கையில் அவனுடைய உள் மனம் அந்த மங்கையினிடத்திலேயே ஈடுபட்டிருந்தது. இப்போது உள் மனம், வெளி மனம் இரண்டும் ஒத்து அம்மங்கையைக் குறித்துப் பட்டவர்த்தனமாகச் சிந்திக்கத் தொடங்கின. பிறகு, வெளியில் எந்த அழகான இயற்கைப் பொருளைப் பார்த்தாலும் அந்த மங்கையின் அவயங்களுடன் ஒப்பிடத் தோன்றின. வழுவழுப்பான மூங்கிலைப் பார்த்ததும் அவளுடைய தோள்கள் நினைவு வந்தன. ஓடைகளில் மண்டிக்கிடந்த குவளை மலர்கள் அவளுடைய கண்களுக்கு உவமையாயின. பங்கஜ மலர்கள் அவளுடைய தங்க முகத்துக்கு இணைதானா என்ற ஐயம் தோன்றியது. நதியோர மரங்களில் குலுங்கிக் கொண்டிருந்த மலர்களில் வண்டுகள் செய்த ரீங்காரத்தை அவள் குரலின் ஒலிக்கு உவமை சொல்வது சரியாகுமா இப்படியெல்லாம் கவிகள் கற்பித்திருக்கிறார்களே தவிர, உண்மையில் இவையெல்லாம் எங்கே இப்படியெல்லாம் கவிகள் கற்பித்திருக்கிறார்களே தவிர, உண்மையில் இவையெல்லாம் எங்கே அந்த மங்கையின் சௌந்தரியம் எங்கே அந்த மங்கையின் சௌந்தரியம் எங்கே அவளுடைய திருமுகத்தைப் பார்த்தபோது மெய் சிலிர்த்ததே அவளுடைய திருமுகத்தைப் பார்த்தபோது மெய் சிலிர்த்ததே இப்போது நினைத்துப் பார்க்கும்போது கூட நெஞ்சு விம்முகிறதே இப்போது நினைத்துப் பார்க்கும்போது கூட நெஞ்சு விம்முகிறதே இந்தப் பூக்களையும் வண்டுகளையும் பார்த்தால் அத்தகைய மெய் சிலிர்ப்பு உண்டாகவில்லையே இந்தப் பூக்களையும் வண்டுகளையும் பார்த்தால் அத்தகைய மெய் சிலிர்ப்பு உண்டாகவில்லையே...சேச்சே முதியோர்கள் நமக்குச் செய்த உபதேசத்தையெல்லாம் மறந்து விட்டோ ம் பெண்களின் மோகத்தைப் போல் உலக வாழ்க்கையில் பொல்லாத மாயை வேறொன்றுமில்லை.\nவாழ்க்கையில் வெற்றி பெற விரும்புவோன் பெண்களின் மோக வலையில் விழவே கூடாது; விழுந்தால் அவன் ஒழிந்தான் கோவலன் கதைதான் அந்த விஷயத்தை அபூர்வமாய் எடுத்துச் சொல்கிறதே கோவலன் கதைதான் அந்த விஷயத்தை அபூர்வமாய் எடுத்துச் சொல்கிறதே கோவலன் மட்டும் என்ன இந்த நாளில் வீராதி வீரரும் சோழ நாட்டிலே இணையற்ற செல்வாக்கு உள்ளவருமான பெரிய பழுவேட்டரையரைப் பற்றி மக்கள் பரிகாசம் பேசுங்காரணமும் அதுதானே ஆனால் மக்கள் உண்மை அறியாதவர்கள். மூடு பல்லக்கிலே வைத்துப் பழுவேட்டரையர் யாரைக் கொண்டு வருகிறார் என்று மக்களுக்குத் தெரியாது ஆனால் மக்கள் உண்மை அறியாதவர்கள். மூடு பல்லக்கிலே வைத்துப் பழுவேட்டரையர் யாரைக் கொண்டு வருகிறார் என்று மக்களுக்குத் தெரியாது ஆகையால் மூடத்தனமாகப் பேசுகிறார்கள். ஆனாலும், அந்த மதுராந்தகத் தேவர் தம்மை அவ்வளவு கேவலப்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை. சீச்சீ ஆகையால் மூடத்தனமாகப் பேசுகிறார்கள். ஆனாலும், அந்த மதுராந்தகத் தேவர் தம்மை அவ்வளவு கேவலப்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை. சீச்சீ மூடுபல்லக்கில் உட்கார்ந்து கொண்டு, பழுவேட்டரையரின் ராணியின் ஸ்தானத்தில் மறைந்து கொண்டு ஊர் ஊராய்ப் போவதா மூடுபல்லக்கில் உட்கார்ந்து கொண்டு, பழுவேட்டரையரின் ராணியின் ஸ்தானத்தில் மறைந்து கொண்டு ஊர் ஊராய்ப் போவதா இதுதான் ஆண்மைக்கு அழகா இப்படியாவது இ���ாஜ்யம் சம்பாதிக்க வேண்டுமா இப்படிச் சம்பாதித்த இராஜ்யத்தைத்தான் அவரால் காப்பாற்றிக் கொள்ள முடியுமா இப்படிச் சம்பாதித்த இராஜ்யத்தைத்தான் அவரால் காப்பாற்றிக் கொள்ள முடியுமா பழுவேட்டரையர் முதலியோரை நம்பி அவர்களுக்கு உட்பட்டுத்தானே இராஜ்ய பரிபாலனம் செய்ய வேண்டும் பழுவேட்டரையர் முதலியோரை நம்பி அவர்களுக்கு உட்பட்டுத்தானே இராஜ்ய பரிபாலனம் செய்ய வேண்டும் இந்த விஷயத்தில் சுந்தர சோழ சக்கரவர்த்தி செய்து வருவதே அவ்வளவு சிலாக்கியமில்லைதான் இந்த விஷயத்தில் சுந்தர சோழ சக்கரவர்த்தி செய்து வருவதே அவ்வளவு சிலாக்கியமில்லைதான் பழுவேட்டரையர் போன்றவர்களுக்கு இவ்வளவு அதிகாரமும் செல்வாக்கும் அவர் அளித்திருக்கக் கூடாது. அதிலும் மணி மணியாக இரண்டு அருமைப் புதல்வர்கள் இருக்கும் போது பழுவேட்டரையர் போன்றவர்களுக்கு இவ்வளவு அதிகாரமும் செல்வாக்கும் அவர் அளித்திருக்கக் கூடாது. அதிலும் மணி மணியாக இரண்டு அருமைப் புதல்வர்கள் இருக்கும் போது நாடெல்லாம் அதிசயிக்கும் அறிவும் திறனும் உடைய புதல்வி ஒருத்தி இருக்கும் போது... நாடெல்லாம் அதிசயிக்கும் அறிவும் திறனும் உடைய புதல்வி ஒருத்தி இருக்கும் போது... அந்த மங்கை, சோதிடர் வீட்டில் பார்த்தவள், ஆற்றங்கரையில் பேசியவள், - அவள் முகம் யாருடைய ஜாடையாயிருக்கிறது அந்த மங்கை, சோதிடர் வீட்டில் பார்த்தவள், ஆற்றங்கரையில் பேசியவள், - அவள் முகம் யாருடைய ஜாடையாயிருக்கிறது... அப்படியும் இருக்கலாமோ ஒரு நாளும் இருக்க முடியாது - ஏன் இருக்க முடியாது - ஏன் இருக்க முடியாது ஒரு வேளை அவ்விதம் இருந்தால், நம்மைப் போன்ற அறிவீனன் வேறு யாரும் இல்லை ஒரு வேளை அவ்விதம் இருந்தால், நம்மைப் போன்ற அறிவீனன் வேறு யாரும் இல்லை நம்மைப் போன்ற துரதிர்ஷ்டசாலியும் இல்லை நம்மைப் போன்ற துரதிர்ஷ்டசாலியும் இல்லை இலங்கை முதல் விந்திய பர்வதம் வரையில் எந்தப் பெண்ணரசியின் புகழ் பரந்து விரிந்து பரவியிருக்கிறதோ, அவளிடம் நாம் எப்பேர்ப்பட்ட காட்டுமிராண்டியைப் போல் நடந்து கொண்டோ ம் இலங்கை முதல் விந்திய பர்வதம் வரையில் எந்தப் பெண்ணரசியின் புகழ் பரந்து விரிந்து பரவியிருக்கிறதோ, அவளிடம் நாம் எப்பேர்ப்பட்ட காட்டுமிராண்டியைப் போல் நடந்து கொண்டோ ம் - நாளைக்கு அவளிடம் எப்படி இளவரசரின் ஓலையு��னே சென்று முகத்தைக் காட்ட முடியும்\nஇப்படியாக என்னவெல்லாமோ வானத்தையும் பூமியையும் சேர்த்து எண்ணமிட்டுக்கொண்டு வந்தியத்தேவன் காவேரிக் கரையோடு வந்து திருவையாற்றை அடைந்தான். அந்த ஊரின் வளமும் அழகும் அவன் உள்ளத்தைக் கொள்ளைகொண்டன. அது திருவையாறுதானா என்று கேட்டுத் தெரிந்துகொண்டான். அந்த அற்புத க்ஷேத்திரத்தின் மகிமையைப் பற்றி அவன் கேள்விப்பட்டிருந்ததெல்லாம் உண்மைக்குக் கொஞ்சம் குறைவாகவே தோன்றியது. ஞானசம்பந்தர் தேவாரத்தில் உள்ள வர்ணனை இங்கே அப்படியே தத்ரூபமாய்க் காண்கிறது. முந்நூறு ஆண்டு காலத்தில் மாறுதல் ஒன்றுமேயில்லை. அதோ காவேரியின் கரையில் உள்ள மரங்கள் என்ன செழிப்பாய் வளர்ந்திருக்கின்றன பலா மரங்களில் எவ்வளவு பெரிய பெரிய பலாக் காய்கள் தொங்குகின்றன. இந்த மாதிரி தொண்டை மண்டலத்தில் எங்கும் பார்க்கவே முடியாதுதான் பலா மரங்களில் எவ்வளவு பெரிய பெரிய பலாக் காய்கள் தொங்குகின்றன. இந்த மாதிரி தொண்டை மண்டலத்தில் எங்கும் பார்க்கவே முடியாதுதான் ஆகா வளமான இடங்களுக்கென்று குரங்குகள் எங்கிருந்தோ வந்து விடுகின்றன. அவை கிளைக்குக் கிளை தாவுவது எவ்வளவு அழகாயிருக்கிறது சம்மந்தப் பெருமான் என்ன சொல்லியிருக்கிறார் சம்மந்தப் பெருமான் என்ன சொல்லியிருக்கிறார் இதோ ஞாபகம் வருகிறது திருவையாற்று வீதி முனை அரங்கங்களில் பெண்கள் நடனம் ஆடுகிறார்கள். அந்த ஆடலுக்கேற்ற பாடலோடு மத்தளச் சத்தமும் முழங்குகிறது. அந்த முழக்கத்தைக் கேட்ட குரங்குகள் மேகங்களின் கர்ஜனை என்று எண்ணி உயர்ந்த மரங்களின் உச்சாணிக் கிளைகளில் ஏறி மழை வருமா என்று வானத்தைப் பார்க்கின்றன அடடா உயர்ந்த மரங்களில் உச்சாணிக் கிளைகளில் குரங்குகள் ஏறுகின்றன அது மட்டுமா ஆடல் பாடல்களுக்குரிய இனிய சத்தங்களும் ஊருக்குள்ளிருந்து வருகின்றன. யாழ், குழல், முழவு, தண்ணுமை முதலிய கருவிகளின் ஒலியுடன் சதங்கைச் சத்தமும் சேர்ந்து ஒலிக்கின்றன. இங்கே ஆடுகிறவர்கள் கடம்பூர் சம்புவரையர் மாளிகையில் ஆடியவர்களைப் போல் குரவைக் கூத்தர்கள் அல்ல. ஆகா இங்கே கேட்பது பண்பட்ட இனிய கானம். கலைச் சிறப்பு வாய்ந்த பரத நாட்டியம் ஆடுவோரின் சதங்கை ஒலி. அதோ, ஆட்டிவைக்கும் நடன ஆசிரியர்கள் கையில் பிடித்த கோலின் சத்தம் கூடச் சேர்ந்து வருகிறதே\nசேலோடச் சிலை ய���டச் சேயிழை\n சம்பந்த ஸ்வாமிகள் சிறந்த சிவபக்தர்; அதை காட்டிலும் சிறந்த ரஸிகர் அவர் அன்றைக்கு வர்ணனை செய்தபடியே இன்றைக்கும் இந்தத் திருவையாறு விளங்குகிறதே அவர் அன்றைக்கு வர்ணனை செய்தபடியே இன்றைக்கும் இந்தத் திருவையாறு விளங்குகிறதே இப்படிப்பட்ட ஊரில் ஒருநாள் தங்கி ஆடல் பாடல் விநோதங்களைப் பார்த்துவிட்டு, ஐயாறப்பரையும் அறம் வளர்த்த நாயகி அம்மனையும் தரிசித்து விட்டுத்தான் போகவேண்டும் இப்படிப்பட்ட ஊரில் ஒருநாள் தங்கி ஆடல் பாடல் விநோதங்களைப் பார்த்துவிட்டு, ஐயாறப்பரையும் அறம் வளர்த்த நாயகி அம்மனையும் தரிசித்து விட்டுத்தான் போகவேண்டும் அடாடா, காவேரியின் கரையில் எத்தனை பக்தர்கள் உட்கார்ந்து அனுஷ்டானம் செய்கிறார்கள் அடாடா, காவேரியின் கரையில் எத்தனை பக்தர்கள் உட்கார்ந்து அனுஷ்டானம் செய்கிறார்கள் பட்டை பட்டையாக அவர்கள் திருநீறு அணிந்திருப்பது எவ்வளவு களையாயிருக்கிறது பட்டை பட்டையாக அவர்கள் திருநீறு அணிந்திருப்பது எவ்வளவு களையாயிருக்கிறது சில சமயம் ஆடல் பாடல் ஒலிகளை அமுக்கிக்கொண்டு, 'நமச்சிவாய' மந்திரத்தின் ஒலி கேட்கிறதே சில சமயம் ஆடல் பாடல் ஒலிகளை அமுக்கிக்கொண்டு, 'நமச்சிவாய' மந்திரத்தின் ஒலி கேட்கிறதே அதோ சம்பந்தரின் தேவாரத்தையே யாரோ இனிய குரலில் அருமையாகப் பாடுகிறார்களே அதோ சம்பந்தரின் தேவாரத்தையே யாரோ இனிய குரலில் அருமையாகப் பாடுகிறார்களே இசைக்கும் கலைக்கும் என்றே இறைவன் பணித்த ஊர் இந்தத் திருவையாறு போலும் இசைக்கும் கலைக்கும் என்றே இறைவன் பணித்த ஊர் இந்தத் திருவையாறு போலும் இந்த ஊரில் கட்டாயம் ஒரு நாள் தங்கிப் பார்த்து விட்டுத்தான் போகவேண்டும் இந்த ஊரில் கட்டாயம் ஒரு நாள் தங்கிப் பார்த்து விட்டுத்தான் போகவேண்டும் தஞ்சாவூருக்கு அவசரமாகப் போய்த்தான் என்ன பயன் தஞ்சாவூருக்கு அவசரமாகப் போய்த்தான் என்ன பயன் கோட்டைக்குள் பிரவேசிக்க முடிகிறதோ என்னமோ கோட்டைக்குள் பிரவேசிக்க முடிகிறதோ என்னமோ அப்படிப் பிரவேசித்தாலும் மகாராஜாவின் பேட்டி கிடைக்குமா அப்படிப் பிரவேசித்தாலும் மகாராஜாவின் பேட்டி கிடைக்குமா மகாராஜாவைத்தான் இரண்டு பழுவேட்டரையர்களுமாகச் சேர்ந்து சிறையில் வைத்திருப்பது போல் வைத்திருக்கிறார்களாமே... மகாராஜாவைத்தான் இரண்டு பழுவேட்ட��ையர்களுமாகச் சேர்ந்து சிறையில் வைத்திருப்பது போல் வைத்திருக்கிறார்களாமே... காவேரியின் வடகரைக்குப் போக வேண்டியது தான்\nஇந்த முடிவுக்கு வந்தியத்தேவன் வந்துவிட்ட தருணத்தில் ஒரு சம்பவம் நடந்தது. மேற்குத் திசையிலிருந்து காவேரிக் கரையோடு ஒரு பல்லக்கு வந்தது. பல்லக்குக்கு முன்னாலும் பின்னாலும் சில காவல் வீரர்களும் வந்தார்கள். வந்தியத்தேவனுக்கு ஏதோ ஒரு சந்தேகம் தோன்றியது. பல்லக்கு அருகில் வருகிற வரையில் அங்கேயே நின்று காத்துக் கொண்டிருந்தான். அவன் நினைத்தபடியே இருந்தது. பல்லக்கை மூடியிருந்த வெளித் திரையில் பனைமரத்தின் இலச்சினைச் சித்திரம் காணப்பட்டது ஆஹா கடம்பூரிலிருந்து வருகிற பல்லக்குத்தான் இது நாம் குடந்தை வழியாக வர, இவர்கள் வேறொரு வழியில் வந்திருக்கிறார்கள் நாம் குடந்தை வழியாக வர, இவர்கள் வேறொரு வழியில் வந்திருக்கிறார்கள் ஆனால் பழுவேட்டரையரைக் காணோம் அவர் வேறு எங்கேயாவது வழியில் தங்கிவிட்டார் போலும்.\nபல்லக்கு தஞ்சாவூர் இருந்த தென் திசை நோக்கித் திரும்பியது. அவ்வளவுதான், வந்தியத்தேவன் திருவையாற்றில் தங்கும் எண்ணத்தை விட்டு விட்டான். அந்தப் பல்லக்கைப் பின் தொடர்ந்து செல்லத் தீர்மானித்தான். என்ன நோக்கத்துடன் அப்படித் தீர்மானித்தான் என்றால், அது அச்சமயம் அவனுக்கே தெரிந்திருக்கவில்லை. பல்லக்கில் வீற்றிருப்பது மதுராந்தகத் தேவர் என்று மட்டும் அவனுக்கு நிச்சயமாய்த் தெரிந்தது. அவர் மேல் ஏற்பட்டிருந்த அருவருப்பு மேலும் சிறிது வளர்ந்தது. ஆனாலும் பல்லக்கைப் பின் தொடர்ந்து கொஞ்சம் போனால், ஏதாவது ஒரு நல்ல சந்தர்ப்பம் ஏற்படலாம். பல்லக்கைச் சுமப்பவர்கள் அதைக் கீழே வைக்கலாம். ஏதேனும் ஒரு காரணத்துக்காக இளவரசர் மதுராந்தகர் வெளிப்பட்டு வரலாம். அச்சமயம் அவருடன் பழக்கம் செய்து கொள்ளலாம். அது தஞ்சாவூர்க் கோட்டைக்குள் பிரவேசிக்கவும், சக்கரவர்த்தியைப் பார்க்கவும் பயன்படலாம். அதற்குத் தகுந்தபடி ஏதாவது கொஞ்சம் பேசி வேஷம் போட்டால் போகிறது. தந்திர மந்திரங்களைக் கையாளாவிட்டால் எடுத்த காரியம் கைகூடாது அல்லவா\nஎனவே, பல்லக்கையும் பரிவாரங்களையும் முன்னால் போக விட்டுச் சற்றுப் பின்னாலேயே வந்தியத்தேவன் போய்க் கொண்டிருந்தான். ஆனால் அவன் எதிர்பார்த்த சந்தர்ப்பம் ஒன்று��் கிட்டவில்லை. காவேரிக்கும் தஞ்சாவூருக்கும் மத்தியிலிருந்த மற்றும் நாலு நதிகளைக் கடந்தாகி விட்டது. அப்படியும் பல்லக்கு கீழே வைக்கப்படவில்லை; ஒரே மூச்சாகப் போய்க்கொண்டிருந்தது. அதோ சற்றுத் தூரத்தில் தஞ்சாவூர்க் கோட்டை மதிலும் வாசலும் தெரியத் தொடங்கிவிட்டன. கோட்டைக்குள் பல்லக்குப் போய்விட்டால், அப்புறம் அவன் எண்ணம் கைகூடப் போவதில்லை. அதற்குள் தைரியமாகவும் துணிச்சலாகவும் ஏதேனும் ஒன்று செய்தாக வேண்டும். என்னதான் வந்துவிடும் தலையா போய்விடும் அப்படிப் போனால் தான் போகிறதே - எடுத்த காரியத்தை முடிக்காமல் உயிரோடு திரும்பிப் போவதில் என்ன லாபம் - எடுத்த காரியத்தை முடிக்காமல் உயிரோடு திரும்பிப் போவதில் என்ன லாபம் இதற்கெல்லாம் அடிப்படையில் மதுராந்தகத்தேவர் பேரில் வந்தியத்தேவனுக்கு கோபம் வேறு இருந்தது. பல்லக்கின் மூடுதிரையைக் கிழித்தெறிந்து உள்ளேயிருப்பது பெண்ணல்ல, மீசை முளைத்த ஆண்பிள்ளை என்பதை வெளிப்படுத்தவேண்டும் என்று அவன் கை ஊறியது; அவன் உள்ளம் துடிதுடித்தது.\nஇதற்கு என்ன வழி என்று அவன் தீவிரமாக யோசித்துக் கொண்டிருக்கையில் பல்லக்கோடு சென்ற பரிவாரங்களில் ஒருவன், சற்றுப் பின் தங்கி வந்தியத்தேவனை உற்று நோக்கினான்.\n திருவையாற்றிலிருந்து எங்களை ஏன் தொடர்ந்து வருகிறாய்\n\"நான் உங்களைத் தொடர்ந்து வரவில்லை ஐயா தஞ்சாவூருக்குப் போகிறேன் இந்தச் சாலைதானே தஞ்சாவூர் போகிறது\n\"இந்த சாலை தஞ்சாவூருக்குத்தான் போகிறது. ஆனால் இதில் முக்கியமானவர்கள் மட்டுமே போகலாம்; மற்றவர்களுக்கு வேறு சாலை இருக்கிறது\n ஆனால் நானும் ரொம்ப ரொம்ப முக்கியமான மனுஷன் தான்\nஅதைக் கேட்ட அவ்வீரன் புன்னகை செய்துவிட்டு, \"தஞ்சைக்கு எதற்காகப் போகிறாய்\n\"என் சித்தப்பா தஞ்சையில் இருக்கிறார். அவருக்கு நோய் என்றறிந்து பார்க்கப் போகிறேன்\" என்று கூறினான் வந்தியத்தேவன்.\n\"உன் சித்தப்பா தஞ்சையில் என்ன செய்கிறார் அரண்மனையில் உத்தியோகம் பார்க்கிறாரா\n\"இல்லை, இல்லை; சத்திரத்தில் மணியக்காரராயிருக்கிறார்\"\n சரி, எங்களுக்கு முன்னால் நீ போவதுதானே ஏன் பின்னாலேயே வந்துகொண்டிருக்கிறாய்\n\"குதிரை களைத்துப் போயிருக்கிறது ஐயா அதனால்தான் இல்லாவிடில் உங்கள் முதுகைப் பார்த்துக் கொண்டே வருவதில் எனக்கு என்ன திருப்தி\nஇப்பட��ப் பேசிக்கொண்டே வந்தியத்தேவன் பல்லக்கின் அருகில் வந்துவிட்டான். உடனே அவன் மூளையை விரட்டிக் கண்டுபிடிக்க முயன்ற உபாயமும் புலப்பட்டுவிட்டது. குதிரையைக் கால்களால் அமுக்கி, முகக்கயிற்றை இழுத்து, பல்லக்கின் பின் தண்டைத் தூக்கியவர்களின் பேரில் விட்டித்தான். அவர்கள் பயத்துடன் திரும்பிப் பார்த்தார்கள். வந்தியத்தேவன் உடனே, \"மஹாராஜா மஹாராஜா பல்லக்குத் தூக்கும் ஆள்கள் என் குதிரையை இடிக்கிறார்கள் ஐயோ\" என்று கத்தினான். பல்லக்கை மூடியிருந்த திரை சலசலத்தது.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபொன்னியின் செல்வன் - 1.21. திரை சலசலத்தது, \", என்ன, அவன், அந்த, வந்தியத்தேவன், தான், எவ்வளவு, செய்து, சேர்ந்து, போனால், என்றான், திரை, அவர், வேறு, போல், அவளுடைய, இல்லை, பல்லக்கு, தொடர்ந்து, பின், சலசலத்தது, கோட்டைக்குள், வந்து, முடியுமா, நினைவு, மனம், முடியும், போது, பாடல், கூடாது, தோன்றியது, இனிய, காவேரியின், கொஞ்சம், செல்வன், பொன்னியின், கொண்டு, பெரிய, இயற்கை, இரண்டு, ஆடல், மரங்களில், சுந்தர, போகிறது, எங்கே, மட்டும், வழியாக, கொண்டிருந்த, நாம், வேண்டும், பார்க்கப், பல்லக்கின், கொண்டிருந்தான், யார், கிளைகளில், இன்றைக்கும், சிறந்த, முன்னால், இங்கே, உடனே, இந்தத், உயர்ந்த, பின்னாலேயே, உள்ள, கரையோடு, காவேரிக், பேரில், திரும்பிப், வர்ணனை, மஹாராஜா, கேட்ட, சற்றுப், சத்தமும், குரங்குகள், கரையில், உச்சாணிக், ஊரில், அவளிடம், ரொம்ப, தஞ்சையில், பல்லக்கைப், வழியில், தஞ்சாவூர், சித்தப்பா, ஏதேனும், கீழே, சந்தர்ப்பம், ஏதாவது, அச்சமயம், தீர்மானித்தான், மூடியிருந்த, பல்லக்கை, போலும், எடுத்த, போகவேண்டும், விட்டுத்தான், அதைக், தங்கி, அப்படிப், தஞ்சாவூர்க், அருகில், வருகிற, சாலை, வந்தியத்தேவனுக்கு, அப்படியா, திருவையாறு, கோவலன், என்றால், பயன், நல்ல, அந்தப், சேச்சே, இவர்கள், மறைந்து, இருந்த, பார்த்தார்கள், கருணை, சிறிது, போலவும், போர்க்களத்தில், ஞாபகம், இப்படியெல்லாம், தானே, நம்முடைய, வந்தது, போய்க், வந்தியத்தேவனுடைய, அன்றைக்கு, அமரர், கல்கியின், பார்த்தாலும், என்றும், இளவரசர், கரிகாலர், கடமை, நிலைமையில், ஏற்பட்டிருந்த, வந்தன, என்றே, குலம், தேவர், அவ்வளவு, மதுராந்தகத், ஆனாலும், மக்கள், பழுவேட்டரையர், கொள்ள, உட்கார்ந்து, முடியாது, நம்மைப், இருக்க, அப்படியும், அதிலும், இருக்கும், பற்றி, ��ாழ்க்கையில், அவனுடைய, பற்றியும், எங்கிருந்தோ, வருகிறது, அந்தக், குடந்தை, கொண்டிருக்கையில், இப்போது, மெய், பெண்களின், அவள், செய்த, மங்கையின், மலர்கள், வரையில்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00682.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/bumrah-is-better-than-kohli-right-now/", "date_download": "2020-10-24T21:14:00Z", "digest": "sha1:NDMFG4FQDJWW7ZYDGLBWA3J4ARXKHTUZ", "length": 8955, "nlines": 101, "source_domain": "dheivegam.com", "title": "தற்போது உள்ள அணியின் மிகச்சிறந்த வீரர் கோலி, தோனி என யாரும் இல்லை. இவர்தான் டாப் - ஆகாஷ் சோப்ரா ட்வீட்", "raw_content": "\nHome விளையாட்டு கிரிக்கெட் தற்போது உள்ள அணியின் மிகச்சிறந்த வீரர் கோலி, தோனி என யாரும் இல்லை. இவர்தான் டாப்...\nதற்போது உள்ள அணியின் மிகச்சிறந்த வீரர் கோலி, தோனி என யாரும் இல்லை. இவர்தான் டாப் – ஆகாஷ் சோப்ரா ட்வீட்\nஇந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டி20 தொடர் கடந்த ஞாயிற்று கிழமை துவங்கியது. அன்று நடந்த முதல் டி20 போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 126 ரங்கள் மட்டுமே அடித்தது. இதனை சற்று சிரமத்துடன் சேசிங் செய்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை அடைந்தது ஆஸ்திரேலிய அணி.\nஇதற்கடுத்து தொடரின் வெற்றியை தீர்மானிக்கும் 2ஆவது போட்டி நாளைக்கு (27-02-2019) பெங்களுருவில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் வென்றால் மட்டுமே இந்திய அணியால் தொடரை சமன் செய்ய முடியும். இல்லையெனில் முதல் முறையாக டி20 தொடரை இந்தியாவில் இழக்கும் நிலை ஏற்படும். இப்போது இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா இந்த தொடர் குறித்து தனது கருத்தினை வெளியிட்டுள்ளார்.\nஇந்நிலையில் இந்திய அணி வீரர் குறித்து ஆகாஷ் சோப்ரா தனது கருத்தினை பதிவிட்டுள்ளார். அதில் : இந்திய அணியில் கோலி பேட்டிங் வரிசையின் முதுகெலும்பாய் இருப்பதை போல, பவுலிங்க்கு பும்ரா சிறந்த வீரராக திகழ்கிறார். என்னை பொறுத்தவரை தற்போது உள்ள சூழலில் கேப்டன் கோலியை விட பும்ராவே சிறந்த வீரர் என்று நான் கூறுவேன் என பதிவிட்டுள்ளார்.\nஇவரின் இந்த ட்வீட் ரசிகர்களின் மத்தியில் அதிகம் விமர்சிக்கப்படும், பகிரப்படும் வருகிறது. எது எப்படியோ நாளைய போட்டியில் இந்திய அணி வெற்றி பெறவேண்டும். அதுவே நம் அனைவரின் விருப்பம்.\nதோல்விக்கு தோனியே காரணம். மறைமுகமாக சாடும் – பும்ரா மற்றும் கோலி\nமேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்\nஅரையிறுதியில் இந்திய அணியை வீழ்த்த நீங்கள் இந்த 2 விடயத்தை செய்தே ஆகவேண்டும் – நியூசி முன்னாள் கேப்டன்\nAfghanistan : இந்தமுறை உலகக்கோப்பை தொடரில் நாங்கள் இதனை செய்தே தீருவோம். முடிந்தால் தடுத்து பாருங்கள் – ஆப்கானிஸ்தான் வீரர் சவால்\nVirat Kohli : தனது செல்லப்பிள்ளையுடன் புகைப்படத்தினை வெளியிட்ட கேப்டன் கோலி – புகைப்படம் உள்ளே\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00682.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/album/page-7/", "date_download": "2020-10-24T21:20:36Z", "digest": "sha1:J6JZRWCZRXLPIJS2J6N4OQK5NLMYRUJL", "length": 7074, "nlines": 133, "source_domain": "tamil.news18.com", "title": "Album | Photos, News, Videos in Tamil - News18 தமிழ்நாடு", "raw_content": "\nTrending Topics :#விஜய்சேதுபதி #பிக்பாஸ் #ஐபிஎல் #தேர்தல்2021 #கொரோனா\nநடிகை சில்க் ஸ்மிதாவின் அரிய புகைப்படங்கள்..\nஅடியே அழகே... என் அழகே அடியே... நிவேதா பெத்துராஜின் நியூ ஆல்பம்\nஇணையத்தைக் கலக்கும் சமந்தாவின் புகைப்படங்கள்\nஇணையத்தை கலக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\n’பொன்மகள் வந்தாள்’ சீரியல் ரோகிணியின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்\nரங்கு ரங்கம்மா... அழகிய அசுரா... ஷெரினின் நியூ ஸ்டில்ஸ்\nபூனம் பஜ்வாவின் லேட்டஸ்ட் ஆல்பம்\nபிக்பாஸ் புகழ் ரேஷ்மாவின் அசத்தல் ஆல்பம்...\nசின்னத்திரை நயன்தாரா வாணி போஜனின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்\nமெட்ராஸ் பட நடிகை கேத்ரின் தெரசாவின் கலர்ஃபுல் ஆல்பம்\nஹேப்பி பர்த்டே ராய் லட்சுமி...\nகுமுதா ஹேப்பி அண்ணாச்சி... நந்திதாவின் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்\nதிரையுலகை கலக்கிய த்ரிஷாவின் டாப் 20 படங்கள்\nநடிகை ஆல்யா மானசாவின் கலர்ஃபுல் ஆல்பம்\nகரு கரு கண்களால் கயல்விழி கொல்கிறாள்... ஹேப்பி பர்த்டே த்ரிஷா\nஒரு பந்தில் 286 ரன்கள் எடுத்த சுவாரஸ்ய சாதனை\nகாதலியை கரம்பிடிக்கும் ‘கலக்கப்போவது யாரு’ பிரபலம்\nசென்னையில் பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் அசத்தலான மூலிகை பூங்கா...\nதமிழகத்தில் கொரோனா தொற்று 3000-க்கும் கீழ் குறைந்தது\nKXIPvsSRH | பஞ்சாப் கடைசி ஓவரில் த்ரில் வெற்றி\n13 மாவட்டங்களில் மூன்று நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு\nஇன்றும் குறைந்தது தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன\nவிஜய் படத்திலிருந்து விலகினார் ஏ.ஆர்.முருகதாஸ்\nSRHvsKXIP | பரபரப்புக்கு பஞ்சமில்லாத பஞ்சாப்... கடைசி ஓவரில் த்ரில் வெற்றி\nவங்கி காசோலையை கலர் ஜெராக்ஸ் எடுத்து புதுவிதமான மோசடியில் ஈடுபட்ட பெண்..\nகணவரிடம் வீடியோ கால் பேசிக்கொண்டே மனைவி விஷமருந்தி தற்கொலை\nகன்னியாகுமரி: உயரதிகாரிகள் பாலியல் தொந்தரவு செய்வதாக பெண் மருத்துவர் பகீர் புகார்\nகனமழை, வெள்ளத்தால் தத்தளிக்கும் பெங்களூரு நகரம் - ஏராளமான வீடுகள் வெள்ள நீரில் மூழ்கின\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00682.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/others/153473-72.html", "date_download": "2020-10-24T20:42:03Z", "digest": "sha1:6ESU4G6MMWFCWWK3JW74MACHIBNFYAFD", "length": 20799, "nlines": 280, "source_domain": "www.hindutamil.in", "title": "போராட்டம், சிறைவாசத்தால் திசைமாறிய இல்லற வாழ்க்கை: 72 ஆண்டுக்கு பிறகு முதல் மனைவியை சந்தித்த கணவர் | போராட்டம், சிறைவாசத்தால் திசைமாறிய இல்லற வாழ்க்கை: 72 ஆண்டுக்கு பிறகு முதல் மனைவியை சந்தித்த கணவர் - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, அக்டோபர் 25 2020\nபோராட்டம், சிறைவாசத்தால் திசைமாறிய இல்லற வாழ்க்கை: 72 ஆண்டுக்கு பிறகு முதல் மனைவியை சந்தித்த கணவர்\nகேரளாவில் திருமணம் முடிந்த எட்டே மாதத்தில் விவசாயப் போராட்டத்தில் ஈடுபட்டு கைதானவர் நாராயணன் நம்பியார். ஜெயிலுக்கு போன பின் குடும்பத்துடன் தொடர்பற்று போனதால் அவரது மனைவி சாரதாவுக்கு மறுமணம் நடந்தது. சிறையில் இருந்து வெளியே வந்த நாராயணன் நம்பியாருக்கு இது தெரியவர அவரும் மறுமணம் செய்து கொண்டார். இந்நிலையில் 72 ஆண்டுகளுக்கு பிறகு நாராயணன் நம்பியாரையும், அவரது முதல் மனைவி சாரதாவையும் சொந்தங்கள் கூடி சந்திக்க வைத்தனர்.\nதற்போது 90 வயதாகும் நாராயணன் நம்பியாரும், 85 வயதாகும் சாரதாவும் சந்திக்க கண்ணூர் அருகே சாரதாவின் வீட்டிலேயே ஏற்பாடு செய்திருந்தனர். திருமணத்தின் போது நாராயணனுக்கு 18 வயது, சாரதாவுக்கோ 13 வயதுதான். இந்தியா ஆங்கிலேயர்கள் ஆட்சியின் கீழ் இருந்த 1946-ல் இவர்கள் திருமணம் நடந்தது. எட்டு மாதங்கள் வாழ்க்கை மகிழ்ச்சியாகவே நகர்ந்தது. நாராயணன் நம்பியாரும், அவரது தந்தை தளியன் ராமன் நம்பியாரும் அப்பகுத��யில் பல்வேறு மக்கள் போராட்டத்திலும் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் 1946-ம் ஆண்டு கவும்பை பகுதியில் திடீரென விவசாயப் போராட்டம் வெடித்தது. அப்பகுதியை சேர்ந்த கரகட்டிதம் நாயனார் என்பவரின் நிலப்பிரபுத்துவத்துக்கு எதிராக நடந்த இந்தப் போராட்டத்திற்கு நாராயணன் நம்பியாரும், அவரது தந்தையும் சென்றிருந்தனர். போலீஸார் சுட்டதில் 5 விவசாயிகள் அதே இடத்தில் இறந்தனர். போலீஸாரின் திடீர் தாக்குதலால் போராட்டக்காரர்கள் சிதறி ஓடினர். இதில் நாராயணன் நம்பியாரும், அவரது தந்தையும் போலீஸின் கையில் சிக்காமல் தப்பினர்.\nதிசைமாறிய வாழ்க்கைஅப்பாவையும், மகனையும் தேடி மலபார் போலீஸார் வீட்டுக்கு வந்தனர். அங்கு சாரதா மட்டுமே இருந்தார். அவரிடம் காவல்துறை கடினமான வார்த்தைகளை உதிர்த்தது. இருவரும் கிடைக்காத ஆத்திரத்தில் வீட்டை சேதப்படுத்தினர். உச்சகட்டமாக வீட்டுக்கே தீவைத்தனர். இருமாதங்களுக்கு பிறகு அப்பாவும், மகனும் போலீஸின் கையில் சிக்கினர். தீவிர போராட்டத்தில் ஈடுபட்டதால் சிறையில் வைத்தே தளியன் ராமன் நம்பியாரை போலீஸார் சுட்டுக்கொன்றனர். நாராயணன் நம்பியாரை கண்ணூர், சேலம் என அடிக்கடி சிறையை மாற்றிக்கொண்டே இருந்தனர்.\nஇதில் சாரதாவின் வாழ்க்கை கேள்விக்குறியாக, அவரை அவரது அப்பா தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றார். சாரதாவுக்கு வேறு திருமணமும் செய்துவைத்தார். விதியும், போராட்டசூழலும் இவர்கள் வாழ்வை திசைமாற்ற 8 ஆண்டுகள் கழித்து சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார் நாராயணன் நம்பியார். பிறகு வீட்டுக்குச் சென்றபோதுதான் சாரதாவுக்கு வேறு திருமணம் ஆனது தெரியவந்தது. நாராயணன் நம்பியாருக்கும் வேறு திருமணம் செய்துகொள்ள இருவருக்கும் தனித்தனியே குடும்பம் உருவானது.\nசேர்ந்த குடும்பங்கள்அதன் பின்னர் இருவருக்கும் முற்றாக தொடர்பு இல்லாமல் போனது. இந்நிலையில் நாராயணன் நம்பியாரின் மருமகள் சாந்தா கவும்பாயி என்பவர், ‘டிசம்பர் 30’ என்ற பெயரில் ஒரு புத்தகம் எழுதினார். அதில் விவசாயிகள் போராட்டம் மற்றும் தனது மாமனார் வாழ்வில் நடந்தவை பற்றியும் பதிவு செய்திருந்தார். இந்த புத்தகத்தை சாரதாவின் மகன் பார்கவன் கேள்விப்பட்டிருக்கிறார். மேலும் நண்பர்கள் மூலம் இவர்கள் குறித்துத் தெரியவர பார்கவன் தன் தாய் சாரதா���ையும், அவரது முதல் கணவர் நாராயணனையும் சந்திக்க வைக்க முடிவுசெய்தார். இவரது விருப்பத்துக்கு நாராயணன் குடும்பத்தினரும் உடன்பட்டனர்.\nகண்ணூர் அருகே உள்ள பரசிங்கடவு பகுதியில் உள்ள பார்கவன் வீட்டில் சாரதா, நாராயணன் நம்பியார் சந்திப்பு நடந்தது. நாராயணனின் இரண்டாவது மனைவி 8 ஆண்டுகளுக்கு முன்பும், சாரதாவின் இரண்டாவது கணவர் 30 ஆண்டுகளுக்கு முன்னரும் இறந்துவிட்டனர். இந்த சந்திப்பில் முதலில் அமைதியாக மட்டுமேஇருந்த சாரதா ‘’உங்க வீட்ல என்னை மகளைப் போலவே பார்த்துகிட்டாங்க” எனச் சொல்ல, தலையில் கைவைத்து வாஞ்சையோடு தடவிக்கொடுத்தார் நாராயணன் நம்பியார்.\n‘‘ரிங்மாஸ்டரின் குச்சிக்கு சர்க்கஸ் சிங்கம் பதிலளித்துள்ளது’’ -...\nமாலை சூரியன் மறைந்துவிட்டால் வீடுகளில் பெண்கள் இருளில்...\nஒவ்வொரு சமூகத்துக்கும் வாரியங்கள்: 'ஆந்திரத்தின் சமூக நீதிக்...\nஜெயலலிதா இருந்தவரைக்கும் நீட் வரவில்லை: எதிர்க்கட்சிகள் அரசியல்...\nவன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு; ஜனவரியில்...\nஇந்தி தெரியாவிட்டால் வேலை இல்லை என அறிவிப்பதா\nவெங்காயத்தைப் பதுக்கியதால் விலை கிடுகிடு உயர்வு: வேளாண்...\nதமிழகத்தில் 8 மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 18 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்\nமகாராஷ்டிர முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸுக்கு கரோனா தொற்று\nதிரையரங்குகள் உரிமம் புதுப்பிப்பு விவகாரம்; விரைவில் அரசாணை: அமைச்சர் கடம்பூர் ராஜு பேட்டி\n‘சக்ரவர்த்தி’ தமிழக வீரர் வருண்: டெல்லியைச் சல்லி சல்லியாக்கிய கொல்கத்தா: ராணா, நரைன்...\nசென்னை தலைமை செயலகத்தில் இயங்கும் அரசு அலுவலகங்களில் வாரத்தின் 2வது சனிக்கிழமைகளில் 2வது...\nகொரோனா தொற்று உள்ளவர்களை தனிமைப்படுத்துவதற்காக பெரும்புதூர் ஊராட்சி உட்பட்ட பகுதியில் உள்ள கல்லூரியில்...\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இயற்கை பானகம்- நாமே தயாரிப்பது எப்படி- மருத்துவர்...\nகாவலர் எம்.நாகராஜன் அவர்களின் திருவுருவப் படத்திற்கு காவல்துறை தலைமை இயக்குநர் .ஜ.கு.திரிபாதி மற்றும்...\nஅப்பா பாணியில் அரசியல்: விஜய் வசந்த்துக்குக் குமரி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்குமா\nகன்னியாகுமரி - திப்ருகர் ரயிலை மதுரை வழியாக இயக்குக: குமரி மாவட்ட ரயில்...\nகுற்றச் சம்பவங்கள் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்க ���ிரத்யேக வாட்ஸ்அப் எண்: குமரி...\nமதுக்கூடமாக மாறிய பொதுப்பணித்துறைக் கட்டிடம்: கேள்விக்குறியாகும் உதயகிரிக் கோட்டை சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு\nகாணும் பொங்கல்; கடற்கரைச் சாலையில் பயணிப்போருக்கான போக்குவரத்து மாற்றம்: காவல்துறை அறிவிப்பு\nசவுதி அரேபியாவில் கனமழை: 12 பேர் பலி\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00682.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.udumalai.com/kashmir-seetram-pothintha-paarvai.htm", "date_download": "2020-10-24T19:45:12Z", "digest": "sha1:SYZBZX7JGIVNNFTWKIYAUXNPSDV5PFEX", "length": 5318, "nlines": 188, "source_domain": "www.udumalai.com", "title": "காஷ்மீர் : சீற்றம் பொதிந்த பார்வை - அருந்ததி ராய், Buy tamil book Kashmir : Seetram Pothintha Paarvai online, Arundhati Roy Books, அரசியல்", "raw_content": "\nகாஷ்மீர் : சீற்றம் பொதிந்த பார்வை\nகாஷ்மீர் : சீற்றம் பொதிந்த பார்வை\nகாஷ்மீர் : சீற்றம் பொதிந்த பார்வை\nதமிழில் - மணி வேலுப்பிள்ளை\nகாஷ்மீர் : சீற்றம் பொதிந்த பார்வை - Product Reviews\nசோவியத் வீழ்ச்சிக்குப் பின் ஐரோப்பிய இடதுசாரிகள்\nவலுவான குடும்பம், வளமான இந்தியா\nயார் பெறுவார் இந்த அரியாசனம்\nகண்ணாடி சிறகுள்ள பறவை -சிற்பி பாலசுப்ரமணியம்\nவளமான வாழ்வுக்கு வழிகாட்டும் கையெழுத்து\nஸ்ரீ மஹா பக்த விஜயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00682.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://tamilbiblesearch.com/tamil-bible-verse-online.php?Book=18&Bookname=PSALM&Chapter=47&Version=Tamil", "date_download": "2020-10-24T20:01:29Z", "digest": "sha1:C5UJIHNTOHREWFY7S4UV2HVUSMYWMKAD", "length": 5922, "nlines": 179, "source_domain": "tamilbiblesearch.com", "title": "Tamil | சங்கீதம்:47|TAMIL BIBLE SEARCH Tamil | சங்கீதம்:47|TAMIL BIBLE SEARCH Tamil | சங்கீதம்:47|TAMIL BIBLE SEARCH Tamil | சங்கீதம்:47|TAMIL BIBLE SEARCH Tamil | சங்கீதம்:47|TAMIL BIBLE SEARCH Tamil | சங்கீதம்:47|TAMIL BIBLE SEARCH Tamil | சங்கீதம்:47|TAMIL BIBLE SEARCH Tamil | சங்கீதம்:47|TAMIL BIBLE SEARCH Tamil | சங்கீதம்:47|TAMIL BIBLE SEARCH", "raw_content": "\n>Select Book ஆதியாகமம் யாத்திராகமம் லேவியராகமம் எண்ணாகமம் உபாகமம் யோசுவா நியாயாதிபதிகள் ரூத் 1சாமுவேல் 2சாமுவேல் 1இராஜாக்கள் 2இராஜாக்கள் 1நாளாகமம் 2நாளாகமம் எஸ்றா நெகேமியா எஸ்தர் யோபு சங்கீதம் நீதிமொழிகள் பிரசங்கி உன்னதப்பாட்டு ஏசாயா எரேமியா புலம்பல் எசேக்கியேல் தானியேல் ஓசியா யோவேல் ஆமோஸ் ஒபதியா யோனா மீகா நாகூம் ஆபகூக் செப்பனியா ஆகாய் சகரியா மல்கியா மத்தேயு மாற்கு லூக்கா யோவான் அப்போஸ்தலருடையநடபடிகள் ரோமர் 1கொரிந்தியர் 2கொரிந்தியர் கலாத்தியர் எபேசியர் பிலிப்பியர் கொலோசெயர் 1தெசலோனிக்கேயர் 2தெசலோனிக்கேயர் 1தீமோத்தேயு 2தீமோத்தேயு தீத்���ு பிலேமோன் எபிரெயர் யாக்கோபு 1பேதுரு 2பேதுரு 1யோவான் 2யோவான் 3யோவான் யூதா வெளிப்படுத்தின விசேஷம்\n47:1 சகல ஜனங்களே, கைகொட்டி தேவனுக்கு முன்பாகக் கெம்பீர சத்தமாய் ஆர்ப்பரியுங்கள்.\n47:2 உன்னதமானவராகிய கர்த்தர் பயங்கரமானவரும், பூமியின்மீதெங்கும் மகத்துவமான ராஜாவுமாயிருக்கிறார்.\n47:3 ஜனங்களை நமக்கு வசப்படுத்தி, ஜாதிகளை நம்முடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்துவார்.\n47:4 தமக்குப் பிரியமான யாக்கோபின் சிறப்பான தேசத்தை நமக்குச் சுதந்தரமாகத் தெரிந்தளிப்பார். (சேலா.)\n47:5 தேவன் ஆர்ப்பரிப்போடும், கர்த்தர் எக்காள சத்தத்தோடும் உயர எழுந்தருளினார்.\n47:6 தேவனைப் போற்றிப் பாடுங்கள், பாடுங்கள்; நம்முடைய ராஜாவைப் போற்றிப் பாடுங்கள், பாடுங்கள்.\n47:7 தேவன் பூமியனைத்திற்கும் ராஜா; கருத்துடனே அவரைப் போற்றிப் பாடுங்கள்.\n47:8 தேவன் ஜாதிகள்மேல் அரசாளுகிறார்; தேவன் தமது பரிசுத்த சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறார்.\n47:9 ஜனங்களின் பிரபுக்கள் ஆபிரகாமின் தேவனுடைய ஜனங்களாகச் சேர்க்கப்படுகிறார்கள்; பூமியின் கேடகங்கள் தேவனுடையவைகள்; அவர் மகா உன்னதமானவர்.\nதேவனுடன் நேரம் செலவிடுவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00683.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/poor-become-rich-tamil-short-story/", "date_download": "2020-10-24T20:11:48Z", "digest": "sha1:4GK6O275UHINYES22HQZAKHWJ5LYWI72", "length": 10292, "nlines": 106, "source_domain": "dheivegam.com", "title": "கூலிக்காரன் குபேரனான சிறு கதை | Tamil stories | Tamil Kathaigal", "raw_content": "\nHome ஆன்மிகம் தமிழ் கதைகள் கூலிக்காரன் குபேரனான சம்பவம் – ஒரு குட்டி கதை\nகூலிக்காரன் குபேரனான சம்பவம் – ஒரு குட்டி கதை\nஏழை ஒருவன் தன்னுடைய தின கூலியை வைத்தே பிழைப்பு நடத்தி வந்தான். ஒரு நாள் அவன் வேளைக்கு செல்கையில் ஓட்டை காலணா ஒன்று தெருவில் இருப்பதை அவன் கண்டான். கீழே கிடைக்கும் ஓட்டை காலணா அதிஷ்டத்தை தரும் என்றொரு நம்பிக்கை இருந்தது. ஆகையால் அவன் அதை அதிஷ்டம் என்று எண்ணி தன் சட்டை பைக்குள் வைத்துக்கொண்டான்.\nவழக்கத்திற்கு மாறாக அவனுக்கு அன்று சற்று வருமானம் அதிகமாகவே கிடைத்தது. அதனால் அவனுக்கு ஓடைகாலனா மீதிருந்த நம்பிக்கையும் அதிகரித்தது. அன்று இரவு வேலை முடிந்து வீட்டிற்கு சென்றதும் தனக்கு கிடைத்த ஓட்டை காலணா குறித்து தன் மனைவியிடம் சந்தோசமாக விவரித்தான். பின் அந்த ஓடைக்காலணாவை தான் அன்று அணிந்திருந்த சட்டையிலேயே வைத்து அந்த சட்டையில் தனியாக வைத்தான்.\nதினமும் வேளைக்கு செல்லும்மும்பு அந்த சட்டை பையில் இருக்கும் ஓடைக்கலானாவை வெளியே எடுக்காமல் தொட்டு மட்டும் பார்த்துவிட்டு போவான். காலம் கடந்தது அவன் தன் வாழ்வில் படிப்படியாக முன்னேறினான். வீடு, கார் என அனைத்தையும் சம்பாதித்தான். எல்லாம் அந்த ஓட்டை காலணா வந்த ராசி\nதான் என்று அவன் ஆணித்தரமாக நம்பினான்.\nஒருநாள் காலை வழக்கம் போல அவன் அந்த ஓட்டை காலணாவை தொட்டு பார்த்தான். அன்று அவனுக்கு அந்த ஓடைக்கலானாவை வெளியில் எடுத்து பார்க்க வேண்டும் என்று ஆசை வந்தது. அதை வெளியில் எடுத்து பார்த்த அவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த பழைய சட்டை பையில் இருந்தது ஓட்டை காலனவே இல்லை அதற்கு பதிலாக வேறு காசு இருந்தது.\nஅவன் தன் மனைவியை அழைத்து இது குறித்து விசாரித்தான். அப்போது அவள், அந்த ஓட்டை காலணா கிடைத்த அடுத்த நாள் உங்கள் சட்டையை துவைக்க நான் எடுத்தேன் அப்போது அதை உதறும் போது அந்த ஓட்டை காலணா எங்கோ விழுந்துவிட்டது. நான் எவ்வளவு தேடியும் அது கிடைக்க வில்லை. ஆகையால் உங்கள் மனம் கஷ்டப்படவேடாம் என்று எண்ணி நான் தான் அதில் வேறு காசை போட்டுவைத்தேன். என்னை மன்னித்துவிடுங்கள் என்றாள்.\nநாம் கேட்கும் அனைத்தையும் இறைவன் கொடுத்தால் என்ன நடக்கும் – ஒரு குட்டி கதை\nஇதனை நாள், அந்த ஓடைக்காலணாவால் தான் தனுக்கு அதிஷ்டம் வந்தது என்று எண்ணிய அவன் அன்று தான் தன்னுடைய கிட்டின உழைப்பின் காரணமாகவே அனைத்தையும் சம்பாரிக்க முடியுந்தது என்பதை உணர்ந்தான். உழைப்பே உயர்வு என்பதற்கு அவன் ஒரு சிறந்த உதாரணமாக திகழ்ந்தான்.\nசுவாரசியமான சிறு கதைகள், குட்டி கதைகள், ஜென் கதைகள் என அனைத்து விதமான தமிழ் கதைகளையும் உங்கள் மொபைலில் பெற தெய்வீகம் மொபைல் ஆப்- ஐ டவுன்லோட் செய்து பயன் பெறுங்கள்.\nஇறைவனுக்கு படைக்கும் நெய்வேத்தியம் நமக்கு பிரசாதமாவது ஏன்\nStory : சிவராத்திரி அன்று இந்த கதையை படித்தால் அனைத்து வளங்களும் கிடைக்கும் தெரியுமா \nதசரதர் 6,0000 பெண்களை திருமணம் செய்தது ஏன் தெரியுமா \nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00683.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/topic/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B8%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-10-24T20:55:45Z", "digest": "sha1:3K6GUVQM6AHQW32WK3FGTCUPO42IF5IM", "length": 6644, "nlines": 145, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கமல் ஹாஸன்: Latest கமல் ஹாஸன் News and Updates, Videos, Photos, Images, Rumors and Articles", "raw_content": "\nஅப்பாடி, ஒரு வழியாக இந்தியன் 2 படப்பிடிப்பில் கலந்து கொண்ட கமல்\nகஸ்தூரி அக்கா பிக் பாஸ் வீட்டிற்கு செல்லாமலேயே இருந்திருக்கலாம்\nBigg Boss 3: திமிராக பேசி கமலிடம் நோஸ்கட் வாங்கிய லாஸ்லியா\nசெல்லாது, செல்லாது, ஏத்துக்க மாட்டோம்: வனிதாவால் பிக் பாஸை விளாசும் பார்வையாளர்கள்\nஒரு புது உடையால் ஹீரோயின் ஆன சுஹாசினி: இப்படியும் நடந்திருக்கு\nகமல் தலையில் ஐஸ்பாரையே வைத்த வனிதா: கேர் ஆகி தர்ஷன் மடியில் சாய்ந்த சாண்டி\nநான் ஏன் தற்கொலைக்கு முயன்றேன்: கமலிடம் உண்மையை சொன்ன மதுமிதா\nநீங்க ஏற்பாடு செய்த எவிக்ஷன் இல்ல, ஆனால் இருக்கு: காலையிலேயே குழப்பும் கமல்\nஎங்களுக்கு பிபி கஸ்தூரி வேண்டாம், 'டி. கஸ்தூரி' தான் வேண்டும்\nBigg Boss 3 Tamil : பிக் பாஸ் வரலாற்றில் முதல் முறையாக நடந்த அதிசயம்\nBigg Boss 3: சுத்தி சுத்தி ஒரு வழியாக எவிக்ஷனுக்கு வந்த கமல்\nஎன்ன கஸ்தூரி அக்கா, நீங்க போய் 'அந்த' வார்த்தையை சொல்லலாமா\nநான் இன்னைக்கு எதைப் பத்தி பேசப் போறேன்னு எல்லாருக்கும் தெரியும்\nS.S.Rajendran அவர்களின் 7ம் ஆண்டு நினைவு நாள் அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00683.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2005/11/03/court.html", "date_download": "2020-10-24T19:50:44Z", "digest": "sha1:R7VC6KVIR2L6ALZQUCYPBIT2IGLBGN7H", "length": 11044, "nlines": 174, "source_domain": "tamil.oneindia.com", "title": "கராத்தே முன் ஜாமீன் மனு: 7ம் தேதி தீர்ப்பு | Karates bail petition: Judgement on 7th November - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4 ஐபிஎல் 2020\nதமிழகத்தில் மேலும் 2,886 பேருக்கு கொரோனா\nபெரம்பலூர் பக்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டது டைனோசர் முட்டை இல்லை.. மேட்டரே வேற.. ஆய்வில் தகவல்\nஹத்ராஸ் சம்பவத்தை விசாரிக்கும் போலீஸ் அதிகாரி மனைவி தற்கொலை.. உ.பி.யில் ஷாக்\nதேர்வில் வெற்றி பெற்றும்.. மாற்றுத்திறனாளி பூரணசுந்தரிக்கு ஐஏஎஸ் பணி வழங்க மறுப்பதா- ஸ்டாலின் கேள்வி\nஅமெரிக்க அதிபர் தேர்தல்.. வாக்குப் பதிவு செய்த டொனால்ட் ட்ரம்ப் யாருக்கு ஓட்டு போட்டாராம் தெரியுமா\nமழையால் குறைந்த வெங்காய சாகுபடி - பல மாநிலங்களில் ஒரு கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை\nகாஞ்சிபுரம், மதுரை உட்பட பல மாவட்ட கலெக்டர்கள் உள்பட ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்\nSports பந்தை தூக்கி எறிந்த பூரன்.. கீழே சுருண்டு விழுந்த விஜய்.. ஓடி வந்த பிஸியோ.. பதற வைத்த தருணம்\nAutomobiles சத்தமே இல்லாமல் டாடா செய்த மகத்தான சம்பவம்... ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்படணும்... என்னனு தெரியுமா\nMovies பெண்கள் மீது வன்முறை கூடாது.. ஒரே போடாக போட்ட கமல்.. அப்போ இனிமே பிக்பாஸ் வீட்டில ‘அது’ இருக்காதா\nFinance பிளிப்கார்ட் டீலால் அமேசானுக்குப் 'பெத்த' நஷ்டம்..\nLifestyle ஆயுத மற்றும் சரஸ்வதி பூஜைக்கு உங்களுக்கு பிடிச்சவங்களுக்கு இத அனுப்புனா கண்டிப்பா சந்தோஷப்படு வாங்க\nEducation ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாடு கால்நடை பல்கலையில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகராத்தே முன் ஜாமீன் மனு: 7ம் தேதி தீர்ப்பு\nசென்னை மாநகராட்சி துணை மேயர் கராத்தே தியாகராஜன் தாக்கல் செய்துள்ள முன் ஜாமீன் மனு மீதான தீர்ப்புவருகிற 7ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.\nமாநகராட்சிக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தது, விளம்பரப் பலகைகள் வைக்க ஒப்பந்தம் செய்ததில்முறைகேடு என பல்வேறு புகார்களில் சிக்கியுள்ள கராத்தே தியாகராஜன், கடந்த சில வாரங்களாகதலைமறைவாக உள்ளார்.\nஅவரைக் கைது செய்ய சென்னை போலீஸார் வட மாநிலங்களில் முகாமிட்டு தீவிரமாக தேடி வருகின்றனர். இந்தநிலையில் தனக்கு முன் ஜாமீன் வழங்கக் கோரி சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் கராத்தே சார்பில்முன் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nஇந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கராத்தே சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தினகர்,தற்போதைக்கு மனுதாரர் மீது எந்த வழக்கும் இல்லை.\nஇருப்பினும், ஏதாவது ஒரு வழக்கைப் போட்டு அதில் அவரைக் கைது செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.எனவே மனுதாரருக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரினார்.\nஇரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி முருகேசன், வருகிற 7ம் தேதி தீர்ப்பு வழங்குவதாக அறிவித்தார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00683.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2020/aug/21/onam-celebrations-at-corona-homes-kerala-chief-ministe--announce-3453068.html", "date_download": "2020-10-24T20:24:42Z", "digest": "sha1:PSLX64O6SAIJMIUPFQ3NTGXF7A44SOYZ", "length": 9051, "nlines": 144, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "வீடுகளிலேயே ஓணத்தைக் கொண்டாட கேரள முதல்வர் வேண்டுகோள்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n23 அக்டோபர் 2020 வெள்ளிக்கிழமை 12:43:37 PM\nவீடுகளிலேயே ஓணத்தைக் கொண்டாட கேரள முதல்வர் வேண்டுகோள்\nகேரள முதல்வர் பினராய் விஜயன்\nகரோனா பரவல் காரணமாக நடப்பாண்டு ஓணம் பண்டிகையை வீடுகளிலேயே கொண்டாட கேரள மக்களுக்கு அம்மாநில முதல்வர் பினராய் விஜயன் அறிவுறுத்தியுள்ளார்.\nநாடு முழுவதும் அதிகரித்து வரும் கரோனா பாதிப்பைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கரோனா அச்சம் காரணமாக பொதுஇடங்களில் மக்கள் கூடும் நிகழ்ச்சிகளுக்கு தற்காலிகத் தடை விதிக்கப்ப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் நாட்டில் முதன்முதலில் கரோனா பாதிப்பு பதிவான கேரளத்தில் நடப்பாண்டு நடைபெற உள்ள ஓணம் பண்டிகையை பொதுமக்கள் வீடுகளிலேயெ கொண்டாடுமாறு முதல்வர் பினராய் விஜயன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\n\"தற்போதைய கரோனா சூழ்நிலையில் இருந்து மீள பல்வேறு தரப்பினர் போராடி வருகின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில் நடப்பாண்டு ஓணம் பண்டிகையை வீடுகளிலேயே கொண்டாட கேட்டுக்கொள்கிறேன்.” என தனது செய்திக்குறிப்பில் கேரள முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.\n\"கரோனா பாதிப்பு எண்ணிக்கையைக் குறைத்து இறப்பு விகிதத்தை குறைப்பதே இதன் நோக்கம்\" என்று மேலும் அவர் கூறினார்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nமெட்ராஸ் நாயகி கேத்ரின் தெரசா\nநவராத்திரி கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nபுதிய உச்சத்தில் வெங்காயம் விலை - புகைப்படங்கள்\nநவராத்திரி கொலு பொம்மைகள் - புகைப்படங்கள்\nமயக்கும் ராஷி கண்ணா - புகைப்படங்கள்\nஅதிமுகவின் கட்சியின் 49வது ஆண்டு தொடக்க விழா - புகைப்படங்கள்\nமிஸ் இந்தியா - டிரைலர்\nஅச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\nலட்சுமி பாம் படத்தின் டிரைலர்\nஒரு மனம் நிற்க சொல்லுதே\nபுத்தம் புதுக் காலை படத்தின் டிரைலர் வெளியீடு\nசைலன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00683.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namadhuamma.net/news-243/", "date_download": "2020-10-24T20:23:34Z", "digest": "sha1:44X3T7V7HV5PVUM7B6C5HOFTNXN5VQSW", "length": 22467, "nlines": 95, "source_domain": "www.namadhuamma.net", "title": "சென்னையில் 5 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை - மாநகராட்சி ஆணையர் தகவல் - Namadhuamma Online Newspaper", "raw_content": "\nஏரல் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு ரூ.4.12 கோடியில் புதிய கட்டடம் – அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ அடிக்கல்\nகல்வியால் மட்டும்தான் சமுதாயத்தில் மாற்றங்களை உருவாக்க முடியும் – அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேச்சு\nமலைவாழ் மக்கள் 1433 பேருக்கு ரூ.4.32 கோடியில் நலத்திட்ட உதவி – பீஞ்மந்தையில் அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார்\nநெல்லை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ரூ.44.13 லட்சம் லாபம் ஈட்டி சாதனை – தலைவர் தச்சை என்.கணேசராஜா ெபருமிதம்\n22 நாளில் 72 லட்சம் நெல் மூட்டைகள் கொள்முதல் – அமைச்சர் ஆர்.காமராஜ் தகவல்\nதிமுகவுக்கு இனி எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்காது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடும் தாக்கு\n7.5 சதவீத இட ஒதுக்கீடு விவகாரம் ஆளுநர் நிச்சியம் அனுமதி அளிப்பார் – அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி\nகழகம் மீண்டும் வெற்றி பெற ஒன்றிணைந்து பாடுபடுவோம் – அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன், அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி- வி.பி.பி.பரமசிவம் அறைகூவல்\nதமிழ்நாடு மின்சார வாரியம் தனியார் மயம் ஆகாது – அமைச்சர் பி.தங்கமணி திட்டவட்டம்\nமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சரை சந்தித்து முதலமைச்சர் ஆறுதல்\nபட்டாசு தொழிற்சாலை விபத்தில் உயிரிழந்த 5 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிதி – முதலமைச்சர் அறிவிப்பு\nரூ.223.65 கோடி மதிப்பில் கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகம் – முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்\nஅரசியல் ஆதாயத்துக்காக ஸ்டாலின் நீலிக் கண்ணீர் வடிக்கிறார் – முதலமைச்சர் குற்றச்சாட்டு\n9 புதிய தொழில் திட்டங்களுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.\nபசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு தங்கக் கவசம் அணிவிப்பு – மதுரை வங்கியில் இருந்து துணை முதலமைச்சர் பெற்று ஒப்படைத்தார்\nசென்னையில் 5 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை – மாநகராட்சி ஆணையர் தகவல்\nமுதலமைச்சர் ஒதுக்கீடு செய்த ரூ.200 கோடி நிதியை கொண்டு பெருநகர சென்னை மாநகராட்சியில் 5 லட்சம் கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.\nமுதலமைச்சர் உத்தரவின்படி பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு பாதுகாப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பெருநகர சென்னை மாநகராட்சியில் பொதுமக்களிடையே கொரோனா வைரஸ் தொற்று நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த சென்னை சமூக நலப்பணி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.\nபெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் சென்னை சமூக களப்பணி திட்டத்தின் ஒரு பகுதியாக கோல்ட் ஆர்ட் பவுண்டேஷன் மற்றும் பைக்கிங் கம்யூனிட்டி ஆஃப் இந்தியா ஆகிய அமைப்புகளுடன் இணைந்து பொதுமக்களிடையே கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மோட்டார் வாகன விழிப்புணர்வு பேரணியை ஆணையாளர் கோ.பிரகாஷ் ரிப்பன் மாளிகை வளாகத்தில் இருந்து நேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.\nபின்னர் ஆணையாளர் கோ.பிரகாஷ் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-\nமுதலமைச்சர் உத்தரவின்படி பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனை நாள்தோறும் 4500 என்ற எண்ணிக்கையில் இருந்து தற்போது 13,000 பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன. மார்ச் மாதம் முதல் இன்றைய தினம் வரை பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியும் 5 லட்சம் RT-PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தியாவிலேயே 5 லட்சம் பரிசோதனைகளை மேற்கொண்ட முதல் மாநகராட்சி சென்னை மாநகராட்சி.\nஇந்த பரிசோதனைகளை மேற்கொள்ள முதலமைச்சர் தனி கவனம் செலுத்தி ரூ. 200 கோடி நிதியை ஒதுக்கியுள்ளார். பரிசோதனைகளை அதிகரித்து நோய்த்தொற்று உள்ளவர்களை கண்டறிந்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இறப்பு விகிதம் குறைந்த அளவிலேயே உள்ளது. மேலும் மாநகராட்சியின் பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாக தொற்று உள்ளவர்களின் விகிதம் நாள்தோறும் 37 சதவீதத்தி��ிருந்து தற்போது 10 முதல் 12 சதவீதம் மட்டுமே உள்ளது.\nபெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் 12,000 களப்பணியாளர்கள் கொண்டு நாள்தோறும் வீடு வீடாக சென்று காய்ச்சல். இருமல் மற்றும் சளி போன்ற தொடர்பான அறிகுறிகள் ஏதேனும் உள்ளதா என கணக்கெடுப்பு பணிகளும் நடைபெற்று வருகின்றன. மேலும் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு அதில் 11 லட்சத்திற்கும் அதிகமான பொதுமக்கள் கலந்து கொண்டுள்ளனர். இவர்களில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்களுக்கு காய்ச்சல் சளி இருமல் போன்ற அறிகுறிகள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது.\nபெருநகர சென்னை மாநகராட்சியில் நோய் பாதித்த நபர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்தி அவர்களை கண்காணிப்பதற்காக தனிமைப்படுத்துதல் மேலாண்மை திட்டம் துவக்கப்பட்டு பணிகளை கண்காணிக்க 4,500 நபர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். இத்திட்டத்தின் மூலம் இதுநாள்வரை சுமார் 8.5 லட்சம் நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டு அதில் 5 லட்சம் நபர்கள் வீடு திரும்பியுள்ளனர். இத்திட்டத்தின் கீழ் நாள்தோறும் சுமார் 40,000 நபர்கள் கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். இதன் மூலம் தொற்று பரவும் விதம் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது.\nஇதேபோன்று தொற்று பாதித்த நபர் குறித்த தகவல் தலைமையிடத்தில் இணை ஆணையாளர் சுகாதாரம் மூலம் உடனடியாக அந்தந்த வார்டு சுகாதார ஆய்வாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டு நோய் பாதித்த நபர் மூன்று மணி நேரத்திற்குள் அவர்கள் இல்லத்திலிருந்து பரிசோதனை மையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு மருத்துவமனைக்கோ அல்லது கோவிட் பாதுகாப்பு மையத்திற்கோ அல்லது வீட்டிலேயே தனிமைப்படுத்தும் வசதி கொண்டவராக இருப்பின் அவரது வீட்டிற்கோ அனுப்பி வைக்கப்படுகின்றனர். இது போன்ற பணிகளை மேற்கொள்ள சென்னை மாநகராட்சியில் அனுபவம் வாய்ந்த 350 மருத்துவர்கள் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளை நுண்ணளவில் கண்காணிக்க உதவி பொறியாளர் தலைமையில் வார்டுவாரியாக தனி குழுக்கள் அமைக்கப்பட்டு பணிகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.\nஉலக சுகாதார நிறுவனம் ஒரு பகுதியில் தொற்று இரட்டிப்பாகும் காலம் என்���து 14 நாட்களுக்கு மேல் இருந்தால் நோய் தொற்று கட்டுப்படுத்தும் பணிகள் சிறப்பாக முறையில் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ள நிலையில், பெருநகர சென்னை மாநகராட்சியில் தொற்று இரட்டிப்பாகும் காலம் 47 நாட்கள் என்ற நிலையில் உள்ளது. இது மிகப்பெரிய கவனிக்கத்தக்க பணியாகும். குறிப்பாக ராயபுரம், திரு.வி.க நகர், தண்டையார்பேட்டை போன்ற தொற்று அதிகம் பாதித்த மண்டலங்களில் மாநகராட்சியின் பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாக தொற்று இரட்டிப்பாகும் காலமானது 90 நாட்களுக்கு மேல் உள்ளது. இந்தியாவில் தேசிய அளவில் தொற்று இரட்டிப்பாகும் காலம் 21 நாட்களாக உள்ளது.\nபெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் தொண்டு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்களை கொண்டு சுமார் 2000 குடிசைப் பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மாநகராட்சியின் சார்பில் இப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு 50 லட்சம் முகக்கவசங்கள் விலையில்லாமல் வழங்கப்பட்டுள்ளன. இன்றைய நிலையில் முகக்கவசம் அணிதல், அனைவரும் சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் மட்டுமே கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து அனைவரையும் பாதுகாக்கும். எனவே பெருநகர சென்னை மாநகராட்சியின் அனைத்து முயற்சிகளுக்கும் பொதுமக்கள் அனைவரும் தங்களின் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும்\nஇவ்வாறு ஆணையாளர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.\nஇந்நிகழ்ச்சியில் இணை ஆணையாளர் (சுகாதாரம்) பி.மதுசுதன் ரெட்டி, இணை ஆணையாளர் (கல்வி) சங்கர்லால் குமாவத், தலைமை பொறியாளர் என்.மகேசன், சமூக களப்பணி திட்ட ஆலோசகர் உமா ரவிகுமார், கோல்ட் ஆர்ட் பவுண்டேஷன் நிறுவனர் ஸ்ரீபிரியா, தமிழ்நாடு பைக்கிங் கம்யூனிட்டி ஆஃப் இந்தியா அமைப்பின் தலைவர் ஹாஸ்வேல்டு டி ஸ்மித் உட்பட பலர் கலந்து கொண்டனர்.\nகொரோனாவில் இருந்து வேகமாக மீள்கிறது இந்தியா: பிரதமா் மோடி பெருமிதம்\nகோவில்பட்டியில் ரூ.11 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நியாயவிலை கடை – அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ திறந்து வைத்தார்\nசட்டப் பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலம் கலந்தாய்வு – அமைச்சர் சி.வி.சண்முகம் தொடங்கிவைத்தார்\nகழக செயற்குழு 28-ந்தேதி கூடுகிறது – ஒருங்கிணைப்பாளர்கள் அறிவிப்பு\nகொரோனாவை வைத்து எதிர்க்கட்சிகள் அரசியல் ஆதாயம் தேடுகின்றன – முதலமைச்சர் குற்றச்சாட்டு\nதேனியில் மாவட்ட கழக தொழில்நுட்பப் பிரிவு அலுவலகம் ப.ரவீந்திரநாத் குமார் எம்.பி. திறந்து வைத்தார்\nமுதலமைச்சருக்கு `பால் ஹாரீஸ் பெல்லோ விருது’ அமெரிக்க அமைப்பு வழங்கி கௌரவித்தது\nமுதல்வருக்கு ‘‘காவேரி காப்பாளர்’’பட்டம் : விவசாயிகள் வழங்கி கவுரவிப்பு\nஇலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது – மத்திய அமைச்சரிடம், முதலமைச்சர் வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00683.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news2.in/2016/11/blog-post_47.html", "date_download": "2020-10-24T20:51:44Z", "digest": "sha1:A5BUFV4VFJZNEEBZNV2OTKTCU7WWVJTV", "length": 10501, "nlines": 86, "source_domain": "www.news2.in", "title": "வாய்ச் சவடால்களால் புகழ்பெற்ற டிரம்ப் ஒருவேளை அமெரிக்க அதிபர் ஆகிவிட்டால் என்ன நடக்கும்? - News2.in", "raw_content": "\nHome / fun / Whatsapp / அமெரிக்கா / டொனால்டு டிரம்ப் / நகைச்சுவை / வாய்ச் சவடால்களால் புகழ்பெற்ற டிரம்ப் ஒருவேளை அமெரிக்க அதிபர் ஆகிவிட்டால் என்ன நடக்கும்\nவாய்ச் சவடால்களால் புகழ்பெற்ற டிரம்ப் ஒருவேளை அமெரிக்க அதிபர் ஆகிவிட்டால் என்ன நடக்கும்\nவாய்ச் சவடால்களால் புகழ்பெற்ற டிரம்ப் ஒருவேளை அமெரிக்க அதிபர் ஆகிவிட்டால் என்ன நடக்கும் அமெரிக்க அதிபர் நிஜமாக எவ்வளவு சுதந்திரத்துடன் செயல்பட முடியும் அமெரிக்க அதிபர் நிஜமாக எவ்வளவு சுதந்திரத்துடன் செயல்பட முடியும் ஒரு கற்பனை உரையாடல் இணையத்தில் கொடி கட்டிப் பறக்கிறது. அது இங்கே...\nஅதிபர் அலுவலகத்தில் முதல் நாள் டிரம்ப் எதிரே ராணுவ அதிகாரிகள், சி.ஐ.ஏ உளவுப்படைத் தலைவர், எஃப்.பி.ஐ போலீஸ் படைத் தலைவர் அமர்ந்திருக்கிறார்கள்.\nடிரம்ப்: ஐ.எஸ். தீவிரவாதப் படையை உடனே அழிக்க வேண்டும்\nசி.ஐ.ஏ: அது முடியாது சார் துருக்கி, சவுதி, கத்தார் நாடுகளோடு இணைந்து நாம்தான் அந்தப் படையை உருவாக்கினோம்.\nடிரம்ப்: அப்படியானால் பாகிஸ்தானுக்கு நாம் உதவி செய்வதை நான் நிறுத்துவேன்.\nசி.ஐ.ஏ: அது முடியாது சார் அப்புறம் இந்தியா வலிமை பெற்றுவிடும். காஷ்மீரில் அமைதி ஏற்பட்டுவிடும். அப்புறம் இந்தியா நம்மிடம் ஆயுதங்கள் வாங்குவதை நிறுத்திவிடும்.\nடிரம்ப்: சரி, தாலிபன் தீவிரவாத இயக்கத்தை அழிக்கலாம் அல்லவா\nசி.ஐ.ஏ: அதுவும் சரியில்லை சார் ரஷ்யர்களோடு சண்டை போட தாலிபன்களை நாம்தான் உருவாக்கினோம். இப்போது அவர்கள்தான் பாகிஸ்தான் ராணுவத்தை பிஸியாக வைத்திருக்கிறார்கள். அதனால்தான் பாகிஸ்தான் நம் ஆயுதங்களை வாங்குகிறது.\nடிரம்ப்: சரி, தீவிரவாதிகளை ஆதரிக்கும் வளைகுடா நாட்டு அரசுகளை நான் அழிப்பேன். சவுதியில் இருந்து ஆரம்பிக்கலாம்...\nராணுவம்: அதை நீங்கள் செய்ய முடியாது சார் அவர்களின் எண்ணெய் நமக்கு வேண்டும் என்பதற்காக நாம்தான் இந்த மன்னர்களை ஆதரிக்கிறோம். அங்கு ஜனநாயகம் வந்துவிட்டால் எண்ணெய்க்கிணறுகள் அவர்களுக்கு சொந்தமாகிவிடும். அது ஆபத்து\nடிரம்ப்: சரி, இரான் நமக்கு எதிரி நாடுதானே\n அவர்கள் வலிமையாக இருப்பதால்தான் இஸ்‌ரேல் அடங்கி இருக்கிறது. இரான் பலவீனமாவது நமக்கு ஆபத்து\nடிரம்ப்: சரி, நான் முஸ்லிம்கள் அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதிப்பேன்.\nஎஃப்.பி.ஐ.: அதைச் செய்ய முடியாது சார் அப்புறம் நம் மக்களுக்கு பயம் போய்விடும்\nடிரம்ப்: சரி, சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை அமெரிக்காவை விட்டே விரட்டுவேன்\nஎஃப்.பி.ஐ.: அவர்களை அனுப்பிவிட்டால், அப்புறம் சின்னச்சின்ன வேலைகள் செய்ய ஆளே கிடைக்க மாட்டார்கள் சார்\nடிரம்ப்: சரி, இந்தியர்களுக்கு H1B விசா வழங்குவதை நிறுத்துவேன். அவுட்சோர்ஸிங்குக்கு தடை விதிப்பேன்.\nஎஃப்.பி.ஐ.: நீங்கள் அதைச் செய்ய முடியாது சார் அப்புறம் அமெரிக்காவே ஸ்தம்பித்துவிடும். சொல்லப் போனால், நம் வெள்ளை மாளிகையின் தினசரிப் பணிகளைக்கூட பெங்களூருவில் இருக்கும் ஒரு நிறுவனம்தான் குறைந்த செலவில் செய்துகொடுக்கிறது\nடிரம்ப் (எரிச்சலோடு): அப்புறம் நான் என்னதான் செய்வது\nசி.ஐ.ஏ.: வெள்ளை மாளிகையில் இருக்கும் வசதிகளை அனுபவியுங்கள். உலகம் சுற்றிப் பாருங்கள். மற்றதை நாங்கள் கவனித்துக்கொள்கிறோம்\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவாஸ்து : வடமேற்கு பாகத்தில் சமையலறை அமைப்பதன் நோக்கம்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nஎந்த சாதி ரவுடி பெரியவன் என்கிற ரீதியிலான கொலைகள் தற்போது அரங்கேற ஆரம்பித்துள்ளன\nசர்க்காரியா கமிஷன் – ஒரு முன்னோட்டம்…\nவங்கி கணக்��ில் உள்ள கையிருப்பு பணத்தை அறிந்து கொள்ள இலவச நம்பர் சேவை\n10 வயது சிறுமியிடம் சில்மிஷம் 65 வயது கேரள பாதிரியார் கைது\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00683.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.roposo.com/profile/-/cb4ea787-8ef0-4794-abdc-6b2ad9ac6d93", "date_download": "2020-10-24T21:29:28Z", "digest": "sha1:6LYVMR3F3A3VVAKYRXTWFIOD263TMMJH", "length": 2656, "nlines": 32, "source_domain": "www.roposo.com", "title": "Download Roposo - India's favourite video app", "raw_content": "\nPosts by லெஷ்மி ப்ரியாலெஷ்மி ப்ரியா 2016Images of லெஷ்மி ப்ரியா 2016Videos by லெஷ்மி ப்ரியா 2016Videos of லெஷ்மி ப்ரியாலெஷ்மி ப்ரியா FacebookPosts by லெஷ்மி ப்ரியா 2016Pictures of லெஷ்மி ப்ரியா 2016லெஷ்மி ப்ரியா Photos 2016லெஷ்மி ப்ரியா ProfileImages of லெஷ்மி ப்ரியாPhotos of லெஷ்மி ப்ரியா 2016Videos by லெஷ்மி ப்ரியாProfile of லெஷ்மி ப்ரியாலெஷ்மி ப்ரியா Picturesலெஷ்மி ப்ரியா Photosலெஷ்மி ப்ரியா Pinterestலெஷ்மி ப்ரியா InstagramVideos of லெஷ்மி ப்ரியா 2016Pictures of லெஷ்மி ப்ரியாPhotos of லெஷ்மி ப்ரியாலெஷ்மி ப்ரியா Pictures 2016\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00683.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://www.tnmurali.com/2012/07/blog-post_4263.html", "date_download": "2020-10-24T20:09:36Z", "digest": "sha1:URNZS6EJIXEDAECIR5AGKMOX2RREAOFN", "length": 30885, "nlines": 382, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : காமராஜருக்கு பாட்டில் பதில் சொன்ன கண்ணதாசன்.", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\n.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nஞாயிறு, 15 ஜூலை, 2012\nகாமராஜருக்கு பாட்டில் பதில் சொன்ன கண்ணதாசன்.\nஇன்றுடன் (15.07.2012) கல்விக்கண் திறந்த காமராசர் பிறந்த 109 ஆண்டுகள் நிறைவடைந்து 110 வது ஆண்டு தொடங்குகிறது. அவரது பிறந்த நாள் இன்று கல்வி வளர்ச்சி நாளாக ஜூலை 15 அன்று பள்ளிகளில் கொண்டாடப்படுகிறது. காமராஜர் பிறந்த நாளை பள்ளிகளில் கொண்டாடவேண்டும். மாணவர்கள் அவரை நினைவு கூற வேண்டும் என்ற நோக்கத்தோடு ஒரு உருப்படியான அரசாணை பிறப்பித்தார் கலைஞர். அதுவரை காங்கிரஸார் மற்றும் நாடார் சமூகத்தினர் மட்டுமே காமராஜர் பிறந்த நாளைக் கொண்டாடி வந்தனர்.\nகல்விக்காக காமராஜர் ஆற்றிய பணி மகத்தானது. இன்று வோட்டுக்காக பல இலவச அறிவிப்புகள் ஒவ்வொரு ஆட்சியினராலும் அறிவிக்கப் படுகின்றன. ஆனால் உண்மையாகவே ஏழை மக்கள் கல்வி கற்க தடையாக இருப்பது அவர்கள் வறுமையே என்பதை அறிந்தார் காமராசர். பசி வயிற்றை வாட்டும்போது படிப்பு எப்படி வரும் என்ற எண்ணமே இலவச மதிய உணவு திட்டத்தை அவர் அறிமுகப் படுத்துவதற்கு அடிப்படையாக அமைந்தது. சாத்தியமில்லை என்று கருதப்பட்டதை சாதித்துக் காட்டினார் அந்தப் பெருமகன். அப்போதைய பள்ளிக் கல்வி இயக்குனரும் அறிஞருமான நெ.து.சுந்தர வடிவேலு காமராசரின் திட்டத்தை நிறைவேற்ற பெருமுயற்சி மேற்கொண்டார். இன்று அது சத்துணவு திட்டமாக உருமாற்றம் அடைந்துள்ளது.\nமாணவர்களிடையே ஏழை பணக்காரர் என்ற வேறுபாடு இருக்கக் கூடாது என்ற எண்ணத்தால் சீருடைத் திட்டத்தை கொண்டுவந்தார்.\nதமிழகத்தின் முதல் அமைச்சராகப் பணியாற்றியாதோடு அகில இந்திய அளவிலும் திறமையை நிரூபித்தவர் காமராசர். படிக்காத மேதை அவரை இந்நாளில் நினைத்துப் போற்றுவது நமது கடமை யாகும்.\nஇன்று சன் தொலைக்காட்சியில் பாட்டு தர்பார் என்ற நிகழ்ச்சியில் காமராஜ்- கண்ணதாசன் பற்றி மதன் பாப் சொன்ன செய்தி சுவாரசியமாக இருந்தது.\nகவியரசு கண்ணதாசன் காங்கிரசில் இருந்து விலகி இருந்த நேரம் அது. மீண்டும் காங்கிரசில் கண்ணதாசனை சேர்க்க தூதுவர் ஒருவரை அனுப்பினாராம் காமராசர். நேரில் காமராசரே பேசாமல் தூது அனுப்பியது கவிஞருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது. அந்த ஆதங்கத்தை அப்போது 'பட்டணத்தில் பூதம்' என்ற படத்தில் வரும் பாடலில் சேர்த்து வெளியிட்டாராம்.\nஅந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி\nஎன்னை சேரும் நாள் பார்க்கச் சொல்லடி\nவேறு யாரோடும் நான் பேச வார்த்தை ஏதடி\nவேலன் இல்லாமல் தோகை ஏதடி\n தன் சொந்த அனுபவங்களை பாடலில் சேர்ப்பதில் கவிஞர் வல்லவர் என்பது அனைவைரும் அறிந்ததுதானே\nகாமராசரின் தாயார் பெயர் சிவகாமியாம். இந்த செய்தி எனக்கு வியப்பை ஏற்படுத்தியது.\nபின்னர் காங்கிரசில் காமராஜ் முன்னிலையில் இணைந்தாராம் கண்ணதாசன். காலத்தை வென்றவர்கள் அல்லவா இருவரும்\nகுதிரை சொல்லும் ஏழாம் வேதம்\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் பிற்பகல் 10:32\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கண்ணதாசன், கல்வி, காமராஜர், மதிய உணவு\nதிண்டுக்கல் தனபாலன் 15 ஜூலை, 2012 ’அன்று’ பிற்பகல் 10:42\nகல்விக்கண் திறந்த காமராசர் பிறந்த இன்று, அவரைப் பற்றி சுவாரசியமான நிகழ்ச்சியை குறிப்பிட்டது அருமை.... நன்றி...\nநல்லதொரு தகவலை பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றி நண்பரே\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 16 ஜூலை, 2012 ’அன்று’ முற்பகல் 7:04\nவிரைவாக கருத்திடுவதில் வரலாறு படைத்துக்கொண்டிருக்கும் வரலாற்று சுவடுகளுக்கு நன்றி.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 16 ஜூலை, 2012 ’அன்று’ முற்பகல் 7:21\nதவறாமல் வாக்கும் கருத்த்தும் அளிக்க்ம் ரமணி சாருக்கு என்றென்றும் நன்றி.\nஎனை கவர்ந்த இருவர் பற்றி ஒரே பதிவில் வாசித்தேன் நன்றி\nசீனு 16 ஜூலை, 2012 ’அன்று’ முற்பகல் 10:46\nகண்ணதாசனும் காமராஜரும் காலத்தை வென்றவர்கள் அவர்களை பற்றிய பதிவு பார்த்ததும் தேடி வந்து படித்து விட்டேன் அருமை\nமாலதி 16 ஜூலை, 2012 ’அன்று’ பிற்பகல் 3:31\nவெங்கட் நாகராஜ் 16 ஜூலை, 2012 ’அன்று’ பிற்பகல் 7:23\nஇரண்டு இனியவர்களைப் பற்றிய செய்தி அறிந்து மகிழ்ச்சி....\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 17 ஜூலை, 2012 ’அன்று’ முற்பகல் 7:06\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 17 ஜூலை, 2012 ’அன்று’ முற்பகல் 7:07\nநல்லதொரு தகவலை பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றி நண்பரே\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சுப்ரமணியன்.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 17 ஜூலை, 2012 ’அன்று’ முற்பகல் 7:08\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 17 ஜூலை, 2012 ’அன்று’ முற்பகல் 7:09\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 17 ஜூலை, 2012 ’அன்று’ முற்பகல் 7:11\nகண்ணதாசனும் காமராஜரும் காலத்தை வென்றவர்கள் அவர்களை பற்றிய பதிவு பார்த்ததும் தேடி வந்து படித்து விட்டேன் அருமை//\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 17 ஜூலை, 2012 ’அன்று’ முற்பகல் 7:24\nதங்கள் முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 17 ஜூலை, 2012 ’அன்று’ முற்பகல் 7:27\nஇரண்டு இனியவர்களைப் பற்றிய செய்தி அறிந்து மகிழ்ச்சி../\nவருகைக்கும் கருத்திற்கும் மனமார்ந்த நன்றி.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 17 ஜூலை, 2012 ’அன்று’ முற்பகல் 7:28\n//புலவர் சா இராமாநுசம் said...\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 17 ஜூலை, 2012 ’அன்று’ முற்பகல் 7:29\nஇராஜராஜேஸ்வரி 17 ஜூலை, 2012 ’அன்று’ முற்பகல் 8:26\nபடிக்காத மேதை அவரை இந்நாளில் நினைத்துப் போற்றுவது நமது கடமை யாகும்.\nஅருணா செல்வம் 17 ஜூலை, 2012 ’அன்று’ பிற்பகல் 5:09\nநல்ல தலைவர்களின் அரிய தகவல்களைக் கொடுத்தமைக்கு மி���்க நன்றிங்க ஐயா.\nபெயரில்லா 17 ஜூலை, 2012 ’அன்று’ பிற்பகல் 6:02\nநல்லதொரு தகவலை பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றி...\nஈழத்திலும் புகழாட்சி செய்யும் இருவரைப்பற்றி ஒரே பதிவில் தந்திருக்கிறீர்கள். அருமையான சம்பவப்பதிவு. கண்ணதாசன் கூடுதலாக தனது நிஜ வாழ்க்கை சம்பவங்களை வைத்தே பாடல் இயற்றுவதாக கேள்விப்பட்டிருக்கிறேன். அது உண்மைதான் போல...\n”தளிர் சுரேஷ்” 18 ஜூலை, 2012 ’அன்று’ பிற்பகல் 5:10\nகோமதி அரசு 30 ஜூலை, 2012 ’அன்று’ முற்பகல் 9:21\nகண்னதாசன் அவர்கள், சிவாஜி அவர்கள் நடித்த பட்டிகாடா பட்டணமாவிலும் காமாரஜர் தாயை குறிப்பிட்டு பாடி இருப்பார் சிவாஜிக்காக.\nபெருந்தலைவர், கவியரசு இருவரைப் பற்றிய\nVishnu 3 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 5:26\n'சிவகாமியின் செல்வன்' - ஆராதனா ஹிந்தி படத்தை தமிழில் எடுத்தார்கள் .\nஅதில் வரும் பாடல் வரிகள் \" சிவகாமி பெற்றெடுத்த செல்வனல்லவோ நாளை உலகை ஆளப் போகும் மன்னனல்லவோ\"\nRamesh 21 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 8:06\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபாலகுமாரனின் குதிரைக் கவிதைகள் சொல்வது என்ன\nகபில்தேவ் மன்னிப்பு கேட்க வேண்டுமா\nகாமராஜருக்கு பாட்டில் பதில் சொன்ன கண்ணதாசன்.\nகுதிரை சொல்லும் ஏழாம் வேதம்\nகுதிரை வேதம் 6- பாலகுமாரன்.\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nஎன்னதான் வைரமுத்து தமிழ் எனக்கு சோறு போட்டது இனி நான் தமிழுக்கு சோறு போடுவேன் என்று தற்பெருமை பேசினாலும். விருதுகள் வாங்க(\nபட்டியலில் பெயர் இல்லை.சேலஞ்ச் வோட் மூலம் வாக்களிக்க முடியுமா\nநாடாளுமன்றத் தேர்தல் களம் பரபரப்பாகி விட்டது. நாட்டின் தலை எழுத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எழுத மக்கள் யாரை அனுமதிக்கப் போகிறார்...\nவெறுங்கை என்பது மூடத்தனம்;விரல்கள் பத்தும் மூலதனம்\nவெறுங்கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம் -இந்த எழுச்சி மிக்க வரிகளை கேட்டிருப்பீர்கள். இந்த புகழ் பெற்ற வரிகளுக்கு சொந்தக்...\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nகல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . உங்களுக்கு கற்பி த்த ஆசிரியர்களை நினைவு கூற விரு...\nதமிழ்நாட்டுக்கு ஏன் குறைவான கொரோனா நிதி\nதமிழ்நாடு கொரோனா பாதிப்பில் இரண்டாம் இடத்தில் உள்ளது. நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ச...\nஇன்று மகாத்மா காந்தியின் பிறந்த நாள். உலகமே வியந்து போற்றும் அந்த மாமனிதரைப்பற்றி புதிய தலைமுறையினர் சரியாகப் புரிந்து கொள்ளவில்ல...\nமேகம் எனக்கொரு கவிதை தரும்\nமேகங்கள் மேகங்கள் வெண்ணிலவு காயவைத்த கைக்குட்டைகள் மேகங்கள் மழை நூல்...\nஒரு சில தினங்களுக்கு முன்பு தமிழ்மண நட்சத்திரப் பதிவர் ஆக விருப்பம் கேட்டு ஓர் மின்னஞ்சல் கிடைக்க பெற்றேன். கரும்பு தின்னக் கூலியா\n. 90களில் இளைஞர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டவர்களில் முக்கியமானவர்கள் இரண்டு பேர். ஒருவர் சச்சின் டெண்டுல்கர்...\nஎக்செல் சவால்-பல செல்களில் உள்ளவற்றை ஒரே செல்லில் இணைக்க முடியுமா\nநான் கணினி முறையாகக் கற்றவனோ தொழில் நுட்பம் தெரிந்தவனோ அல்ல. நான் கற்றுக் கொண்டவற்றை ,பயன்படுத்தியவற்றை ஒரு கற்போர் நிலையில் இருந்து ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00683.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mathysblog.blogspot.com/2010/11/", "date_download": "2020-10-24T20:26:42Z", "digest": "sha1:BEUJOKRYOS5ZFCE3CGQE3OHJPSEIJAPB", "length": 34385, "nlines": 295, "source_domain": "mathysblog.blogspot.com", "title": "திருமதி பக்கங்கள்: நவம்பர் 2010", "raw_content": "\nவியாழன், 18 நவம்பர், 2010\nகார்த்திகை முதல் நாள் முதல் அந்த மாதம் முழுவதும் மாலையில் வீடுகளில் வாசலில் இரண்டு விளக்கு வைப்பார்கள்.மார்கழி மாதம் முழுதும் காலையில் கோலத்தில் வைப்பார்கள் தை மாதம் முதல் தேதி வரை.\nவிளக்கு வழிபாடு மிகவும் சிறந்ததாகும்.வீட்டில் விளக்கு ஏற்ற பெண் வந்தாளா என்று மருமகள் வந்த விபரம் கேட்க வருபவர்கள் மாமியாரிடம் கேட்பார்கள்.\nமாலை நேரம் விளக்கு ஏற்றும் போது எங்கெல்லாம் விளக்கேற்றுவார்கள் ஒருபாடல் மூலம் பெரியவர்கள் சொல்கிறார்கள்.\nமண்ணில் துளிர்த்து வரும் துளசி\nதொட்டிலுக்குப் பிள்ளையும், தொழுவுக்கு பால் பசுவும்,பட்டறைக்கு நெல்லும் பதிந்த மரக்காலும் உனக்கெரிக்க எண்ணெயும் எனக்குண்ணசோறும் தட்டாமல் தந்தருள்வாய் தகவுறவே என்றும் கூறி விளக்கேற்றுவார்கள்.\nஒளிவழிபாட்டின் சிறப்பைப் பெரியோர்கள் பாடியுள்ளனர்:\nமாணிக்கவாசகர்: சோதியே சுடரேசூழொளி விளக்கே\nசுரிகுழற் பணை முலை மடந்தை\nபாதியே பரனே பால்கொள் வெண��ணீரற்றாய்\nஆதியே அடியேன் ஆதரித் தழைத்தால்\nதிருமூலர்: உள்ளம் பெருங்கோயில் ஊனுடம் பாலயம்\nவள்ளற் பிரானார்க்கு வாய்கோ புரவாசல்\nதெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்\nகள்ளப் புலனைந்துங் காளா மணி விளக்கே.\nதிருநாவுக்கரசர்: உடம்பெனும் மனையகத்துள் உள்ளமே தகளியாக\nமடம்படு உணர்நெய்யட்டி உயிரெனும் திரிமயக்கி\nஇடம்படு ஞானத்தீயால் எரிகொள இருந்து நோக்கி\nகடம்பமர் காளை தாதை கழலடி காணலாமே\nதிருமாளிகைத் தேவர்: ஒளிவளர் விளக்கே உலப்பிலா வொன்றே\nஉணர்வு சூழ் கடந்த தோர் உணர்வே\nதெளிவளர் பளிங்கின் திரள் மணிக் குன்றே\nஅளிவள ருள்ளத் தானந்தக் கனியே\nவெளிவளர் தெய்வக் கூத்துகந் தாயைத்\nதிருமூலர்: விளக்கைப் பிளந்து விளக்கினையேற்றி\nவிளக்கில் விளக்கை விளக்க வல்லார்க்கு\nசேக்கிழார்: கற்பனை கடந்த சோதி கருணையே உருவமாகி\nஅற்புதக் கோல நீடி அருமறைச் சிரத்தின் மேலாம்\nசிற்பரவி யோமமாகுந் திருச்சிற்றம் பலத்துள் நின்று\nபொற்புடன் நடஞ்செய்கின்ற பூங்கழல் போற்றி போற்றி.\nபூதத்தாழ்வார்: அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக\nஒவ்வொர் ஆண்டும் கார்த்திகை மாதம் பெளர்ணமியன்று கிருத்திகை நட்சத்திரத்தில் இவ்விழா கொண்டாடப்பட்டு வருகிறது.இவ்விழாவை ஏன் கொண்டாடுகிறோம் திருவண்ணாமலை தீபம்,சர்வாலய தீபம், விஷ்ணு தீபம்,கார்த்திகை விரதம் - இவற்றை ஏன் கடைப்பிடிக்கிறோம்\nபிரம்மாவும்,விஷ்ணுவும் சிவபெருமானின் திருவடியையும் திருமுடியையும் அன்னமாகவும்,பன்றியாகவும் உருவெடுத்துத் தேடிக்காணாதபோது ,சிவபெருமான் பெரிய ஒளிப்பிழம்பாகக் காட்சி தந்தான்.நெருப்புத் தலமாகிய திருவண்ணாமலையில் இந்நிகழ்ச்சி நடந்ததால் அத்தலத்தில் இன்றும் மலைமீது பெருவிளக்கேற்றியும்,அத்திருக்கோயிலில் விழாக்கொண்டாடியும் வருகின்றனர்.\nசிவபெருமானின் சன்னதியில் இருந்த ஒரு விளக்கின் ஒளி குறைந்த போது,எண்ணெய் உண்ண வந்த ஒரு எலி தன்னை அறியாமல் திரியை தூண்டி,விளக்கை பிரகாசப் படுத்தியது.\nஇந்த சிவ புண்ணியத்தால் அந்த எலி மறு பிறவியில் மாவலி (மகாபலி)சக்கரவர்த்தியாக, அந்த மாபலி சக்கரவர்த்தி சிவலாயத்தில் ஒரு சமயம் செருக்குடன் வலம் வந்த போது அவன் மீது தீபம் விழுந்து உடம்பு புண்ணாகி வருந்தினான்.சிவபெருமான் அசரீரியாகி “நீ செருக்குற்றதால் இப்படி செய்தோம் இன்று ���ுதல் எல்லா சிவலாயங்களிலும், இருள் சூழ்ந்த மற்ற இடங்களிலும் நீ தீபம் ஏற்றினால் சாயுச்சய பதவி அடைவாய்” என்று கூறினார். அவ்வாறு ஏற்றி வரும் போது, கார்த்திகை மாதம் வளர் பிறை கிருத்திகை நட்சத்திரத்தில் உக்கிர வடிவத்தில் சிவன் பேரொளியாக தோன்றினான். அஞ்சிய திருமால் முதலியோர் உக்கிரம் தணிய, பொரி, அவல் முதலியவற்றை நிவேதனம் செய்து வழிபட்டனர் என்று அபிதான சிந்தாமணி கூறுகிறது.\nஇந்த நிகழ்வை நினைவுகூரும் படியாக எப்போதும் திருக்கார்த்திகை விழாவாக மக்கள் கொண்டாடி வருகின்றனர்.பொரி அவல் முதலியவற்றைப் படைத்து வழிபடுகின்றனர்.இந்த கார்த்திகைத் திருவிழாவை 1000 ஆண்டுக்கு முன்பே கொண்டாடி இருக்கின்றனர்.திருஞானசம்பந்தர் எலும்பிலிருந்து பூம்பாவையை மீண்டும் பெண்ணாக்கிய போது ’விளக்கீடு காணாது போதியோ பூம்பாவாய்’ என்று பாடினார்.அந்தக் காலத்தில் கார்த்திகை தீப விழாவை விளக்கீடு என்று வழங்கினார்கள்.\nவிஷ்ணு ஆலயங்களில் இவ் விழா நடப்பதற்கு காரணம் விரதமகாத்மியத்தில் பின் வருமாறு கூறப்படுகிறது: திருமகள் ஒரு அசுரனுக்கு பயந்து ஒரு காட்டில் ஒளிந்து இருக்க அவ் அசுரன் அக் காட்டை கொளுத்தினானாம் அப்போது திருமகள் அந்தரத்தில் சென்று மறைந்தாளாம் அதனை நினவுபடுத்தும் வகையில் தீ ஏற்றுவார்கள்.\nஒளி படும் இடங்களிலெல்லாம் மகாலட்சுமி தேடி வந்து நின்று அருள் புரிவாள்.அந்த வீட்டில் லட்சுமி கடாட்சம் ஏற்படும் என்று கூறப்படுகிறது.\nமுருகனைக் குறித்து மேற்கொள்கின்ற விரதங்களில் கார்த்திகை விரதமும் ஒன்றாகும்.\nபரணி நாளில் முருகனின் பெருமையை கேட்டுக் கொண்டும் பாடிக்கொண்டும் இருந்து, மறுநாள் முருகனை வழிபடுவது இந்த விரதமாகும்.கார்த்திகைப் பெண்கள் ஆறு பேரும் முருகக் கடவுளுக்குப் பாலுட்டி விரத பலத்தை அடைந்ததை இவ் விரதம் குறிக்கும்.\nகள்ளன் அறிவூடுமே மெள்ள மெ(ள்)ள வெளியாய்க்\nகலக்க வரு நல்ல உறவே.\nவிளக்கு எரியும் வீட்டுக்குள் திருடர் புகத்துணியார். மனத்தினுள்ளே தெய்வத்தின் ஞான விளக்கேற்றி வைத்திருக்கும் பொழுது புல்லிய எண்ணங்கள் என்ற கள்ளர் புகுவதில்லை.\nகார்த்திகை விளக்கேற்றி இறையருள் பெறுவோம்.\nஎல்லோருக்கும் கார்த்திகைத் திருநாள் வாழ்த்துக்கள்.\nPosted by கோமதி அரசு at பிற்பகல் 2:30 27 கருத்துகள்:\nதிங்கள், 15 நவம்பர், 2010\nஇத் திருக்கோவில் பழனியிலிருந்து தெற்கு திசையில் கொடைக்கானல் செல்லும் பாதையில் 9 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.மக்கள் அதிகம் செல்லாத சிறு திருக்கோவில்.இக் கோவில் ஒரு பெரிய பாறையின் மீது உள்ளது. இதை சிறு குன்று என்றும் சொல்லலாம்.பொதுவாக மலையின் மீது முருகனுக்கு தான் இருக்கும்.இங்கு பெருமாள் இருக்கிறார்.முற் காலத்தில் இத் திருக் கோவிலை அடையாளம் கண்டு செல்வது கடினமாக இருந்ததாம். பழனியிலிருந்து கொடைக்கானலுக்கு சாலை வசதி செய்யப்பட்ட பின் இப்போது எளிதாகி விட்டது.கொடைக்கானல் செல்லும் பேருந்தில் ஏறி ஆசிரமம் என்னும் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி ஆசிரமத்திற்கு எதிர் திசையில் ஒரு கிலோமீட்டர் மண் சாலையில் செல்ல வேண்டும்.வழியில் பாலம் இல்லாத ஓடையை கடக்க வேண்டும்.கார்,ஆட்டோவிலும் செல்லலாம்.மழைகாலங்களில் செல்வது கடினம். ஓடையில் தண்ணீர் போகும் .நாங்கள் ஆட்டோவில் சென்றோம்.கோவிலை சுற்றிலும் வயல்களும் நீர் நிலைகளும் காட்டு பகுதிகளும் அமைந்து அழகாகவும் அமைதியாகவும் இருக்கிறது.அருகில் எந்த ஊரும் கிடையாது.கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஒரு வீடும் கிடையாது.\nஇந்த சிறிய கோவிலை கண்ணாடி பெருமாள் கோவில் என்றும் சிலர் கூறுகிறார்கள். கோவில் முன்னே நெடிய விளக்கு தூணைக் கொண்ட மண்டபம் உள்ளது.கோவிலின் முகப்பு பகுதி பழமையான ஓட்டு கட்டிடமாக இருக்கிறது.உள்ளே சிறிய பிரகாரம் அமைந்துள்ளது.நடுவில் உயர்ந்த மேடையில் ஏறி சென்றால் ஒரு முன் மண்டபமும் உள்ளே கருவறையும் இருக்கிறது.மிக சிறிய வடிவில் பெருமாள் இருக்கிறார் அருள்பாலித்துக் கொண்டு.\nஇக் கோவில் நாயக்கர் மன்னர்கள் காலத்தில் சிறப்போடு இருந்தாக கூறப்படுகிறது.\nதினமும் ஒரு வேளை பூசை நடைபெறுகிறதாம்.ஒரு பூசாரி சற்று தொலைவில் உள்ள ஒரு ஊரிலிருந்து வந்து பூசை செய்து விட்டு உடனே போயவிடுகிறார்.சனிக்கிழமை காலை 10 மணி அளவில் சிறப்பாக பூசை நடை பெறுகிறது. இக் கோவிலுக்கு சனிக் கிழமை காலை செல்வது தான் நல்லது.\nநாங்கள் சென்றபோது பூசாரி இல்லை, இப்போது தான் பூசை முடித்து போனார்.என்று காரைக்காலிலிருந்து அடிக்கடி அந்த கோவிலுக்கு வரும் ஒரு அடியார் சொன்னார்.நாங்கள் வெளியூரிலிருந்து வந்து இருக்கிறோம் என்று சொன்னவுடன் பக்கத்தில் இருந்த பெரியவர் கதவின் ஓட்டை வழியா��� பாருங்கள் என்றார்.நாங்கள் பார்த்தோம் வெறும் புகை மண்டலமாக இருந்தது.கவலை தோய்ந்த முகமாய் நாம் நிற்பதைப் பார்த்து கன்னடிய பெருமாள் அந்த பெரியவர் மனதில் புகுந்து கதவை திறக்க வைத்தார்.என்னிடம் சாவிக் கொடுத்து போய்விடுவார் என்று சொல்லி நீங்கள் வெகு தொலைவிலிருந்து வருகிறீர்கள் பெருமாளைப் பார்க்காமல் போக வேண்டாம் வாருங்கள் என்று திறந்தார் சினிமாவில் சாமி காட்சி கொடுக்கும் போது முதலில் புகை மண்டலம் வந்து பின் சாமி காட்சி கொடுப்பது போல் வெண்புகையாய் இருந்த்து.பூசாரி பூசைமுடிந்தபின் சாம்பிராணி புகைப் போட்டு பின் கதவை மூடி போவாராம்.\nகொஞ்ச நேரம் புகை எல்லாம் அடங்கிய பின் பெருமாள் காட்சிக் கொடுத்தார்.\nநல்ல தரிசனம் செய்து மனமகிழ்ச்சியுடன் திரும்பி வந்தோம்.\nநீங்கள் போவதாய் இருந்தால் போக வசதியாய் பூசாரியின் போன் நம்பர் வாங்கி வந்தேன்\nபழனி சென்றால் போய் வாருங்கள் இயற்கையை ரசிக்கலாம்.பெருமாளை வணங்கலாம்.\nகுழந்தைகளுக்கு பாறையில் (சாய்வாய் இருப்பதால்)ஏறி இறங்க பிடிக்கும்.\nPosted by கோமதி அரசு at பிற்பகல் 6:26 17 கருத்துகள்:\nசெவ்வாய், 2 நவம்பர், 2010\nபதிவுலக அன்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.\nPosted by கோமதி அரசு at பிற்பகல் 7:28 13 கருத்துகள்:\nதிங்கள், 1 நவம்பர், 2010\nஎன் கணவரின் அத்தை வீட்டில் அரிதான புத்தகம் ஒன்று கிடைத்தது.அந்த புத்தகத்தின் பெயர்\n“வைகுந்த அம்மானை” 1904லில் வெளி வந்த புத்தகம். அதை தொட்டாலே உடைந்து விடும் போல் இருந்தது. அதில் வந்த விளம்பரம் என்னை கவர்ந்தது.அதை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.இந்தக் காலத்தில் ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்று சொல்வது போல் அன்றும் உள்ளது, ஒன்று வாங்கினால் ஒன்று இனாம் என்று.\nஇதோ அந்த விளம்பரத்தைப் பாருங்களேன்:\nஇந்த மோதிரமானது அன்று அரும்பி இதழ்மலர்ந்த மொட்டை நடுவில் உடையதுபோல\nபிரகாசிக்கும். பார்வைக்கு மிக்கபகட்டாயும் சோபிதமாயுமிருக்கப்பட்ட 9-போலி ரவைகள் வைத்து இழைத்தது .இது இங்கலாண்டு கெமிகல்கோள்டு யென்னும் ஒருவித லோகத்தாற் செய்து விராகனிடை 8 ரூபா விலையுடைய சுயத்தங்கத்தினால் மேற் பூசலும் பூசப்பட்டது.\nஇந்த மோதிரத்தில் எண்ணைபட்டாலும் ஜலம்பட்டாலும் பளபளப்பு மங்குகிறதில்லை. கொஞ்சம் காந்தி குறைந்த போதிலும் சீமைசுண்ணாம்பு பூசிவ���த்து புருஷினால் துடைத்து விட்டால் மறுபடியும் பிரகாசிக்கும் இந்த மோதிரத்திற்கும் ஜெனங்கள் 2,000 ரூபாய் விலையிருக்குமேயென்று மதிப்பிடுவதற்கு அஞ்சமாட்டார்கள்.--இதன் விலை 2-ரூபாய்தான் வி.பி. தபாற்கூலி பிரத்தியேகம்.\n8--எட்டு மோதிரங்கள் ஒரேதடவையில் வாங்குவோருக்கு நாணயமானதாய்\n(ஒரு பீஸ் சலவைமல்) அதாவது 20-கெஜமுடைய தான் இனாமாய் அனுப்படும்.\n4--நாலு மோதிரம் ஒரேதடவையில் வாங்குவோருக்கு சரட்பட்டன் ஒரு செட்டு இனாமாய் அனுப்பபடும்.\nஎன்னுடைய முழுகேட்லாக் வேண்டுமானால் அரையணா ஸ்டாம்பு அனுப்பினால் அனுப்பப்படும்.\nபெரம்பூர் பாரெக்ஸ்போஸ்டு மதராஸ். //\nஅதில் உள்ளதை அப்படியே போட்டு இருக்கிறேன்.ஸ்கேனர் என்னிடம் இல்லை.இருந்தால் ஸ்கேன் செய்து போட்டு இருப்பேன்.\nவைகுந்த அம்மானை என்ற இந்த புத்தகமும் நன்றாக இருக்கிறது.மகாபாரதக் கதையைப் பாடுகிறது.விநாயகர் துதி,சுப்பிரமணியர் துதி,சரஸ்வதி துதி,ஈஸ்வரர் துதி,மகாவிஷ்ணு துதி, எல்லாத் துதியும் முடித்து பின் கதைக்குப் போகிறது.\nPosted by கோமதி அரசு at முற்பகல் 6:58 28 கருத்துகள்:\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஉலகநீர் நாள்2013 விழிப்புணர்வு படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00684.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbiblesearch.com/tamil-bible-verse-online.php?Book=8&Bookname=1SAMUEL&Chapter=11&Version=Tamil", "date_download": "2020-10-24T20:11:40Z", "digest": "sha1:ZRI773DT7SPN2K746HMHWMSY3B64YBRL", "length": 11313, "nlines": 66, "source_domain": "tamilbiblesearch.com", "title": "Tamil | 1சாமுவேல்:11|TAMIL BIBLE SEARCH Tamil | 1சாமுவேல்:11|TAMIL BIBLE SEARCH Tamil | 1சாமுவேல்:11|TAMIL BIBLE SEARCH Tamil | 1சாமுவேல்:11|TAMIL BIBLE SEARCH Tamil | 1சாமுவேல்:11|TAMIL BIBLE SEARCH Tamil | 1சாமுவேல்:11|TAMIL BIBLE SEARCH Tamil | 1சாமுவேல்:11|TAMIL BIBLE SEARCH Tamil | 1சாமுவேல்:11|TAMIL BIBLE SEARCH Tamil | 1சாமுவேல்:11|TAMIL BIBLE SEARCH Tamil | 1சாமுவேல்:11|TAMIL BIBLE SEARCH Tamil | 1சாமுவேல்:11|TAMIL BIBLE SEARCH Tamil | 1சாமுவேல்:11|TAMIL BIBLE SEARCH Tamil | 1சாமுவேல்:11|TAMIL BIBLE SEARCH Tamil | 1சாமுவேல்:11|TAMIL BIBLE SEARCH Tamil | 1சாமுவேல்:11|TAMIL BIBLE SEARCH", "raw_content": "\n>Select Book ஆதியாகமம் யாத்திராகமம் லேவியராகமம் எண்ணாகமம் உபாகமம் யோசுவா நியாயாதிபதிகள் ரூத் 1சாமுவேல் 2சாமுவேல் 1இராஜாக்கள் 2இராஜாக்கள் 1நாளாகமம் 2நாளாகமம் எஸ்றா நெகேமியா எஸ்தர் யோபு சங்கீதம் நீதிமொழிகள் பிரசங்கி உன்னதப்பாட்டு ஏசாயா எரேமியா புலம்பல் எசேக்கியேல் தானியேல் ஓசியா யோவேல் ஆமோஸ் ஒபதியா யோனா மீகா நாகூம் ஆபகூக் செப்பனியா ஆகாய் சகரியா மல்கியா மத்தேயு மாற்கு லூக்கா யோவான் அப்போஸ்தலருடையநடபடிகள் ரோமர் 1கொரிந்தியர் 2கொரிந்தியர் கலாத்தியர் எபேசியர் பிலிப்பியர் கொலோசெயர் 1தெசலோனிக்கேயர் 2தெசலோனிக்கேயர் 1தீமோத்தேயு 2தீமோத்தேயு தீத்து பிலேமோன் எபிரெயர் யாக்கோபு 1பேதுரு 2பேதுரு 1யோவான் 2யோவான் 3யோவான் யூதா வெளிப்படுத்தின விசேஷம்\n11:1 அக்காலத்தில் நாகாஸ் என்னும் அம்மோனியன் வந்து, கீலேயாத்திலிருக்கிற யாபேசை முற்றிக்கைபோட்டான்; அப்பொழுது யாபேசின் மனுஷர் எல்லாரும் நாகாசை நோக்கி: எங்களோடே உடன்படிக்கைபண்ணும்; அப்பொழுது உம்மைச் சேவிப்போம் என்றார்கள்.\n11:2 அதற்கு அம்மோனியனாகிய நாகாஸ்: நான் உங்கள் ஒவ்வொருவருடைய வலது கண்ணையும் பிடுங்கி, இதினாலே இஸ்ரவேல் எல்லாவற்றின் மேலும் நிந்தைவரப்பண்ணுவதே நான் உங்களோடே பண்ணும் உடன்படிக்கை என்றான்.\n11:3 அதற்கு யாபேசின் மூப்பர்கள்: நாங்கள் இஸ்ரவேல் நாடெங்கும் ஸ்தானாபதிகளை அனுப்பும்படி, ஏழுநாள் எங்களுக்குத் தவணைகொடும், எங்களை ரட்சிப்பார் இல்லாவிட்டால், அப்பொழுது உம்மிடத்தில் வருவோம் என்றார்கள்.\n11:4 அந்த ஸ்தானாபதிகள் சவுலின் ஊராகிய கிபியாவிலே வந்து, ஜனங்களின் காதுகேட்க அந்தச் செய்திகளைச் சொன்னார்கள்; அப்பொழுது ஜனங்களெல்லாரும் சத்தமிட்டு அழுதார்கள்.\n11:5 இதோ, சவுல் மாடுகளின் பின்னாலே வயலிலிருந்து வந்து, ஜனங்கள் அழுகிற முகாந்தரம் என்ன என்று கேட்டான்; யாபேசின் மனுஷர் சொல்லிய செய்திகளை அவனுக்குத் தெரிவித்தார்கள்.\n11:6 சவுல் இந்தச் செய்திகளைக் கேட்டவுடனே, தேவனுடைய ஆவி அவன்மேல் இறங்கினதினால் அவன் மிகவும் கோபம் மூண்டவனாகி,\n11:7 ஓரிணைமாட்டைப் பிடித்து, துண்டித்து, அந்த ஸ்தானாபதிகள் கையிலே கொடுத்து, இஸ்ரவேலின் நாடுகளுக்கெல்லாம் அனுப்பி: சவுலின் பின்னாலேயும், சாமுவேலின் பின்னாலேயும் புறப்படாதவன் எவனோ, அவனுடைய மாடுகளுக்கு இப்படிச் செய்யப்படும் என்று சொல்லியனுப்பினான்; அப்பொழுது கர்த்தரால் உண்டான பயங்கரம் ஜனத்தின்மேல் வந்ததினால், ஒருமனப்பட்டுப் புறப்பட்டு வந்தார்கள்.\n11:8 அவர்களைப் பேசேக்கிலே இலக்கம் பார்த்தான்; இஸ்ரவேல் புத்திரரில் மூன்றுலட்சம்பேரும், யூதா மனுஷரில் முப்பதினாயிரம்பேரும் இருந்தார்கள்.\n11:9 வந்த ஸ்தானாபதிகளை அவர்கள் நோக்கி: நாளைக்கு வெயில் ஏறுகிறதற்கு முன்னே உங்களுக்கு ரட்சிப்புக் கிடைக்கும் என்று கீலேயாத்திலிருக்கிற யாபேசின் மனுஷருக்குச் சொல்லுங்கள் என்றார்கள்; ஸ்தானாபதிகள் வந்து யாபேசின் மனுஷரிடத்தில் அதை அறிவித்தார்கள்; அதற்கு அவர்கள் சந்தோஷப்பட்டார்கள்.\n11:10 பின்பு யாபேசின் மனுஷர்: நாளைக்கு உங்களிடத்தில் வருவோம், அப்பொழுது உங்கள் இஷ்டப்படியெல்லாம் எங்களுக்குச் செய்யுங்கள் என்றார்கள்.\n11:11 மறுநாளிலே சவுல் ஜனங்களை மூன்று படையாக வகுத்து, கிழக்கு வெளுத்துவரும் ஜாமத்தில் பாளயத்திற்குள் வந்து வெயில் ஏறும்வரைக்கும் அம்மோனியரை முறிய அடித்தான்; தப்பினவர்களில் இரண்டுபேராகிலும் சேர்ந்து ஓடிப்போகாதபடி எல்லாரும் சிதறிப் போனார்கள்.\n11:12 அப்பொழுது ஜனங்கள் சாமுவேலை நோக்கி: சவுலா நமக்கு ராஜாவாயிருக்கப்போகிறவன் என்று சொன்னவர்கள் யார் அந்த மனρஷரை நாங்கள் கொன்று போடும்படிக்கு ஒப்புக்கொடுங்கள் என்றார்கள்.\n11:13 அதற்குச் சவுல்: இன்றையதினம் ஒருவரும் கொல்லப்படலாகாது; இன்று கர்த்தர் இஸ்ரவேலுக்கு இரட்சிப்பை அருளினார் என்றான்.\n11:14 அப்பொழுது சாமுவேல் ஜனங்களை நோக்கி: நாம் கில்காலுக்குப் போய், அங்கே ராஜ்யபாரத்தை ஸ்திரப்படுத்துவோம் வாருங்கள் என்றான்.\n11:15 அப்படியே ஜனங்கள் எல்லாரும் கில்காலுக்குப் போய், அவ்விடத்திலே கர்த்தருடைய சந்நிதியில் சவுலை ராஜாவாக ஏற்படுத்தி, அங்கே கர்த்தருடைய சந்நிதியில் சமாதானபலிகளைச் செலுத்தி, அங்கே சவுலும் இஸ்ரவேல் மனுஷர் யாவரும் மிகவும் சந்தோஷங்கொண்டாடினார்கள்.\nதேவனுடன் நேரம் செலவிடுவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00684.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/fight/", "date_download": "2020-10-24T20:26:08Z", "digest": "sha1:KA2GH7NKGHCJ7OXNI47IR3APNAFDM7IR", "length": 189129, "nlines": 558, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Fight « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nபுரட்சிப் பெண்: வீட்டுச் சிறையில் “இரும்புப் பெண்மணி’\nசின்னத் திரைச் சிறையில் அடைபட்டிருக்கும் பெண்களுக்கு, நாட்டின் விடுதலைக்காக ஏறக்குறைய 18 ஆண்டுகள் வீட்டுச் சிறையிலிருக்கும் ஆங் சூயியைப் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆங் சூயியின் போராட்டச் சுருக்கம் இது:\nஜெனரல் ஆங் சாங்கின் மகள் ஆங் சூயி. இரண்டாவது வயதில் தன்னுடைய தந்தையை இழந்தவர் இவர். 1940 ஆம் ஆண்டில் பர்மாவில் சுதந்திரப் போராட்டம் தொடங்கி இன்று வரை நடைபெற்று வருகிறது. சுதந்திரப் போராட்டத்தின் ஆரம்பக் காலத்தில் இவருடைய தந்தை பங்கேற்றவர்.\n1945-ம் ஆண்டு பிறந்த ஆங் சூயி புத்த மதத்தைச் சேர்ந்தவர். இவர் படித்தது கிறிஸ்துவ கத்தோலிக்க பள்ளியில். 1960-ம் ஆண்டில் இவருடைய தாய் இந்தியாவில் பர்மாவின் தூதுவராகப் பணிபுரிந்தார். அந்தக் காலகட்டத்தில் இந்தியாவில் வசித்துள்ளார் ஆங் சூயி.\nதம்முடைய உயர் கல்வியை இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் முடித்தார். அங்கு மைக்கேல் ஆரிச் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அலெக்ஸôண்டர், கிம் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.\nஇங்கிலாந்தில் ஒரு சாதாரண குடும்பப் பெண்மணியாக வாழ்ந்து கொண்டிருந்தார். பர்மாவில் இராணுவ ஆட்சி பல கொடுமைகளைச் செய்து மக்களைத் துன்புறுத்திக் கொண்டிருந்தது. உலகத்தின் எந்த பகுதியிலிருந்தும் சுதந்திரமாக மியான்மருக்குப் போய்விடமுடியாது. மிகவும் பழைமையும், மூடநம்பிக்கையும் உள்ள மக்களாக பர்மிய மக்கள் இருந்தனர். தெற்காசியாவில் 45 மில்லியன் மக்கள் தொகை கொண்ட இரண்டாவது பெரிய நாடாக பர்மா விளங்குகிறது. “இம்’ என்றால் சிறைவாசம், “ஏன்’ என்றால் வனவாசம்… என்ற நிலைமை பர்மாவில் இருந்த சூழ்நிலையில்தான் ஆங் சூயியின் அன்னையான டான் கிம்கிக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அவரைப் பார்க்க இங்கிலாந்திலிருந்து 1988-ல் கணவரையும் குழந்தைகளையும் அங்கேயே விட்டுவிட்டு பர்மாவுக்குத் திரும்பினார் ஆங் சூயி.\nதாய்நாடு திரும்பிய ஆங் சூயியின் வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்பட்டது. பர்மாவில் அப்போது சுதந்திர ஜனநாயக இயக்கம் அங்குள்ள இளைஞர்கள் மத்தியில் வெகுவாகப் பரவிக் கொண்டிருந்தது. அ���்த இயக்கத்தில் ஆங் சூயி தன்னை இணைத்துக் கொண்டார். இந்த இயக்கம் அப்போது ஜனநாயக ரீதியாக ஒரு போராட்டத்தை அறிவித்தது. ஆட்சியாளர்களால் போராட்டம் நசுக்கப்பட்டது. அந்தப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் இறந்து போயினர்.\n1990-ல் பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. பர்மாவிலுள்ள எல்லா அரசியல் கட்சிகளும் போட்டியிட்டன. ஆங் சூயி என்.எல்.டி. கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அந்த வெற்றியை இராணுவ அரசு ஒத்துக் கொள்ளவில்லை. வெற்றி பெற்ற ஆங் சூயி வீட்டுக் காவலில் வைக்கப்படுகிறார். அன்றையிலிருந்து இன்னமும் வீட்டுச் சிறையில்தான் இருக்கிறார். அவருக்கு 1991-ல் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. பதினெட்டு ஆண்டுகளாக வீட்டுச் சிறையில் இருக்கும் ஆங் சூயியின் விடுதலையை பர்மா மட்டுமல்ல, உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.\nவீட்டிற்குள்ளேயே ஆங் சூயியைப் பூட்டி வைத்தாலும், அடக்குமுறையை மீறி அவர் தன்னுடைய கருத்துகளை வெளிப்படுத்திய சம்பவமும் உண்டு. அந்தச் சம்பவம் இதுதான்:\nஉலகப் பெண்கள் மாநாடு 1995-ல் பீஜிங்கில் நடந்தது. இந்த மாநாட்டில் பங்கெடுக்க ஆங் சூயியிக்கு பர்மிய அரசு அனுமதி வழங்கவில்லை. ஆனாலும் ஆங் சூயி தன்னுடைய பேச்சைப் பதிவு செய்து, அந்த வீடியோவை ரகசியமாக வெளியே அனுப்பினார். அந்த வீடியோ, மாநாட்டில் ஒளிபரப்பப்பட்டது. அந்தப் பேச்சின் சாரம்சத்தை அரசியல் பார்வையாளர்கள் பின்வருமாறு கூறினர்:\nஅவருடைய பேச்சு அமைதியாகவும், நிதானமாகவும், புத்தமத, காந்திய தன்மையை இருந்தது. அவரின் பேச்சில் “”எந்தப் போரையும் பெண்கள் தொடங்கவில்லை; ஆனால் போரின் கொடுமைகளை அனுபவிப்பது பெண்களும், குழந்தைகளும்தான்” என்றார். அவரின் முழுப் பேச்சும் ஆளும் எஸ்.எல்.ஓ.ஆர்.எஸ். அமைப்பை மறைமுகமாகத் தாக்குவதாக இருந்தது.\nகொடூரமான குற்றங்களைச் செய்பவர்களுக்குக் கூட மனிதாபிமானத்தோடுதான் தண்டனைகள் விதிக்கப்படுகின்றன. ஆனால் ஆங் சூயியின் விஷயத்தில் அடிப்படை மனித உரிமைகள் கூட மறுக்கப்பட்டிருக்கின்றன என்பதுதான் உண்மை. 1999-ல் ஆங் சூயியின் கணவர் கான்சர் நோயால் பாதிக்கப்பட்டார். அவர் தன் மனைவியைப் பார்ப்பதற்கு பர்மிய அரசாங்கத்திடம் அனுமதி கேட்டார். அதற்கு பர்மிய அரசு, “”நீங்கள் இங்கு வந்தால், உங்கள் நோய்க்கான சிகிச்சை வசதி���ள் எங்கள் நாட்டில் இல்லை. உங்கள் மனைவியை வேண்டுமானால் நீங்கள் அழைத்துக் கொள்ளலாம்” என்றது.\nஇதற்கு ஆங் சூயி, “”ஒருமுறை பர்மாவை விட்டு வெளியேறினால் திரும்ப பர்மாவுக்குள் வர எனக்கு அனுமதி கிடைக்காது. அதனால் நான் செல்லப் போவதில்லை” என்று உறுதியாக இருந்தார். அவருடைய கணவர் தம் 54-ம் வயதில் மரணமடைந்தார். கடைசிவரை அவருடைய கணவரின் ஆசை நிறைவேறவே இல்லை. இப்போது அவருடைய மகன்கள் இங்கிலாந்தில் வசித்து வருகின்றனர்.\nஉலகத்தில் உள்ள அனைத்து நாடுகளும் பர்மாவுக்கு சுதந்திரம் வேண்டும். ஆங் சூயி விடுதலை செய்யப்பட வேண்டும் என்று கோரிக்கையை ஐ.நா. சபையில் வைத்துள்ளது. ஐ.நா.வின் தூதர் நேரடியாக பர்மாவிற்கு விஜயம் செய்துள்ளார்.\nஅங்குள்ள புத்தபுக்குகள், பொதுமக்கள், பல்வேறு அரசியல் கட்சிகள், ஜனநாயகம் வேண்டும் என்று போராடி வருகின்றனர். ஆங் சூயி என்ற “இரும்பு பெண்மணி’ விடுதலை செய்யப்படுவாரா, பர்மாவுக்கு ஜனநாயகம் கிடைக்குமா 1992-ம் ஆண்டில் ஜவஹர்லால் நேரு அமைதிப் பரிசு இந்திய அரசால் அவருக்கு வழங்கப்பட்டது. ஆங் சூயி வீட்டுச் சிறையிலிருந்து வெளிவருவதும், சுதந்திரக் காற்றைச் சுவாசிப்பதும்தானே அவரின் அமைதிக்கான உரிய பரிசாக இருக்கமுடியும்\nபோர்நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தத்திலிருந்து இலங்கை அரசு விலகல்\nஇலங்கை அரசுக்கும், தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையில் 2002 ஆம் ஆண்டு ஏற்பட்ட போர் நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.\nஇது குறித்து பிபிசியிடம் கருத்து வெளியிட்ட இலங்கை அரசின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்கவெல்ல அவர்கள், கள நிலவரங்களை கணக்கில் எடுத்துக்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.இந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை புலிகள் பத்தாயிரம் தடவைகளுக்கும் மேலாக மீறியிருப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.\nஅமைதி வழியில் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியுமா என்பதை பார்ப்பதற்காகத் தான் இந்த ஒப்பந்தம் ஏற்படுத்தப் பட்டதாகவும், ஆனால் அது நடக்கவில்லை என்றும் அதற்கு மாறாக தேசத்தின் பாதுகாப்பு பலவகையிலும் அச்சுறுத்தப் படுவதாகவும் ரம்புக்கவெல்ல கூறினார்.\nஒவ்வொருநாளும் இத்தகைய அச்சுறுத்தல் இருக்கும் நி��ையில், இந்த ஒப்பந்தத்தை இனிமேலும் நடைமுறைப் படுத்தும் நிலையில் இலங்கை அரசாங்கம் இல்லை என்பதாலேயே இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.\nஇந்த ஒப்பந்தத்திலிருந்து விலகுவதற்கான நடைமுறைகளை இன்றிலிருந்தே தாங்கள் துவங்கி விட்டதாகவும் அவர் கூறினார்.\nகொழும்பில் குண்டுத்தாக்குதல்-நான்கு பேர் பலி 28 பேர் காயம்\nஇலங்கையின் தலைநகர் கொழும்பில் இராணுவத்தினர் பயணம் செய்த ஒரு வாகனத்தை இலக்கு வைத்து நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் குறைந்தது நான்கு பேர் பலியாகி, இருபத்தி எட்டு பேர் காயமடைந்துள்ளதாக இராணுவ அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.\nகொழும்பின் இதயப் பகுதியான கொம்பனி வீதியில் இராணுவ பஸ் வண்டியை இலக்கு வைத்து, இன்று-புதன் கிழமை காலை நடத்தப்பட்ட ஒரு சக்தி வாய்ந்த கிளேமோர் குண்டுத்தாக்குதலில் இராணுவ வீரர் ஒருவரும், மூன்று பொதுமக்களும் கொல்லப்பட்டிருக்கின்றனர். இவர்களில் ஒருவர் பெண். பதினொரு இராணுவ வீரர்கள் உள்ளிட்ட 28 பேர் காயமடைந்துள்ளனர். இந்தத் தாக்குதலின்போது பொதுமக்கள் பயணிக்கும் பஸ்வண்டியொன்றும் சேதமடைந்திருக்கிறது.\nசம்பவ இடத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு\nஇராணுவத் தலைமையகம், விமானப்படைத்தலைமையகம் போன்ற பல்வேறு பாதுகாப்புக் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த மையங்களிலிருந்து சில நூறு மீட்டர் தொலைவிலுள்ள நிப்பொன் ஹோட்டல் சந்திக்கு அருகே நடைபெற்ற இந்தத் தாக்குதலில் காயமடைந்தவர்கள் அனைவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் நால்வர் மிகவும் மோசமாக காயமடைந்திருப்பதாக வைத்திய சாலை வட்டாரங்கள் தெரிவித்தன.\nகுண்டுவெடிப்பில் நிப்பொன் ஹோட்டலின் முன்புறம் மோசமாகச் சேதமடைந்திருக்கிறது.\nஇந்தச் சம்பவம் இடம்பெற்ற இடத்தில் நூற்றுக்கணக்கான காவல்துறையினரும், ஆயுதப் படையினரும் குவிக்கப்பட்டதோடு, இந்தப்பகுதியின் போக்குவரத்து பல மணிநேரம் பாதுகாப்பு படையினரால் தடை செய்யப்பட்டிருந்தது.\nஇன்றைய சம்பவம் தொடர்பாக தகவல் வெளியிட்டுள்ள பாதுகாப்பு அமைச்சு, இன்று கலை சுமார் 9.30 மணியளவில் நோய்வாய்ப்பட்டுள்ள இராணுவ வீரர்களை ஏற்றிச் சென்ற பஸ்வண்டியை இலக்கு வைத்து தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினர் இந்த குண்டு தாக்குதலை மேற்கொண்டிருக்கிறார்கள் என்று தெரிவித்திருக்கிறது. ஆனால் புலிகள் இதை மறுத்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறுகிறது.\nஇந்த சக்திவாய்ந்த கிளேமோர் குண்டு நிப்பொன் ஹோட்டலின் குளிரூட்டும் இயந்திரத்தின் வெளிப்பாகத்தின் உட்புறத்தில் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்திருப்பதாகவும், பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.\nஇந்தக் குண்டு வெடிப்பு தொடர்பான புலன் விசாரணைகளை காவ்ல்துறையினர் ஆரம்பித்திருக்கிறார்கள்.\nமகேஸ்வரன் படுகொலை, கொழும்பு குண்டுவெடிப்புக்கு அமெரிக்கா கண்டனம்\nநேற்று, செவ்வாய்க்கிழமை கொழும்பு கொட்டாஞ்சேனை பொன்னம்பலவாணேசர் ஆலயத்தினுள் பூசை வழிபாடுகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது இனந்தெரியாத துப்பாக்கி நபரினால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரனின் படுகொலையையும், இன்று கொழும்பில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலையும் அமெரிக்க அரசு வன்மையாகக் கண்டித்துள்ளது.\nஇது தொடர்பாக அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதரகம், மகேஸ்வரனின் கொலை தொடர்பில் இலங்கை அரசாங்கம் பூரண விசாரணைகளை மேற்கொள்ள வேண்டுமென்றும், அதற்குப் பொறுப்பானவர்களைக் கைதுசெய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டிருக்கிறது.\nஇந்த இரண்டு தாக்குதல்களின்போதும் கொல்லப்பட்டவர் களினதும், காயமடைந்தவர்களினதும் குடும்பங்களுக்கு ஆறுதலைத் தெரிவித்துள்ள அமெரிக்க அரசாங்கம் இலங்கை இனப்பிரச்சனைக்கு சமாதான வழியில் பேச்சுக்களினூடாக அரசியல் தீர்வொன்றினைக்காண சகல தரப்பினரும் முன்வரவேண்டுமென்றும் கேட்டுக்கொண்டிருக்கிறது.\nஇதேவேளை, மகேஸ்வரனின் பூதவுடல் இன்று அதிகாலை வைத்தியசாலையிலிருந்து வெள்ளவத்தையிலுள்ள அவரது வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கிறது. நேற்றையதினம் இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் பலர் அவரது பூதவுடலிற்கு தமது அஞ்சலிகளைத் தெரிவித்துள்ளனர். இவரது இறுதிச் சடங்குகள் வியாழக்கிழமை கொழும்பில் இடம் பெறவிருப்பதாக கூறப்படுகிறது.\nகொலையாளி என சந���தேகிக்கப்படும் நபர் குறித்த விவரங்கள்\nமகேஸ்வரனின் கொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்டிருக்கும் சந்தேக நபர் குறித்து, இலங்கை அரசின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும், அமைச்சருமான கெஹலிய ரம்புக்கவெல்ல அவர்கள், பிபிசி தமிழோசையிடம் பின்வரும் விவரங்களை தெரிவித்தார்.\nஅவரது பெயர் வசந்தன் என்றும் அவரது தனிப்பட்ட விபரங்கள் கிடைத்திருப்பதாகவும், ஆனால் அவரிடம் இருந்து வாக்குமூலம் எதையும் பெறவில்லை என்றும் கூறிய கெஹலிய ரம்புக்கவெல்ல அவர்கள், வசந்தன் தற்காலிகமாக தங்கியிருந்த வத்தளை வீட்டில் அவர் பயன்படுத்திய மைக்ரோ பிஸ்டலுக்குத் தேவையான தோட்டாக்கள் இருந்ததாகவும் தெரிவித்தார்.\nவசந்தன் 1996 அம் ஆண்டு யாழில் இருந்து வெளியேறியதாகவும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கீழ் பணியாற்றியுள்ளதாகவும், மகேஸ்வரன் அமைச்சராக இருந்தபோது அவருடைய பாதுகாப்பு பணியில் இருந்துள்ளதாகவும், அரசுப் பணியில் இருந்துள்ளதாகவும், காவல்துறை பணியில் இருந்திருப்பார் என்று தாம் கருதுவதாகவும் தெரிவித்த கெஹலிய ரம்புக்கவெல்ல அவர்கள், அனால் தமக்கு இது குறித்த காவல்துறை உயரதிகாரியின் முழுமையான அறிக்கை கிடைக்கவில்லை என்றும், அந்த அறிக்கை கிடைக்கும் வரை யார் மீதும் குற்றம் சுமத்த முடியாது என்றும் தெரிவித்தார்.\nவட இலங்கையில் கடும் மோதல்; உயிர்ச்சேதம் குறித்து அரசு-புலிகள் தரப்புகளிலிருந்து முரண்பட்ட தகவல்கள்\nஇலங்கையின் வடக்கே யாழ் குடாநாட்டில், முகமாலை முதல் கிளாலி வரையிலான இராணுவ முன்னரங்க பகுதியில் புதன்கிழமை காலை இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்றுள்ளன.\nஇதன்போது இருதரப்பினருக்கும் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.\nஇராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார இத்தாக்குதல்கள் பற்றிக் கூறுகையில், அதிகாலை 5.30 மணியளவில் இராணுவத்தினர் விடுதலைப் புலிகளின் பிரதேசத்தை நோக்கி முன்னேறிச் சென்று அவர்களது முன்னரங்க பகுதிகளைக் கைப்பற்றி புலிகளின் 6 பதுங்குகுழிகளை அழித்து, அங்கிருந்து 5 கிலோ மீட்டர் தூரம் வரையில் முன்னேறிச் சென்று சேதங்களை ஏற்படுத்திவிட்டு காலை 7 மணியளவில் படையினர் தமது நிலைகளுக்குத் திரும்பியுள்ளார்கள் என்று க��றினார்.\nகிளாலி முதல் முகமாலை வரையிலான பகுதிகளில் ஏ9 வீதிக்கு வடக்காகவும், தெற்காகவும் இந்தச் சண்டைகள் நடைபெற்றன. இதில் 52 விடுதலைப் புலிகளும் 11 இராணுவத்தினரும் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். மேலும் 41 படையினர் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்கள் என உதய நாணயக்கார தெரிவித்தார்.\nஅதேநேரம் இந்த மோதல் சம்பவம் குறித்து தகவல் வெளியிட்டுள்ள விடுதலைப் புலிகளின் படைத்துறை பேச்சாளர் இளந்திரையன், கிளாலி முதல் முகமாலை வரையிலான பகுதிகளில் இன்ற இராணுவத்தினர் பெரும் எடுப்பில் மேற்கொண்ட முன்னகர்வு முயற்சியை விடுதலைப் புலிகள் முறியடித்துள்ளார்கள் என்றும், இதன்போது 20க்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 100க்கும் மேற்பட்ட படையினர் காயமடைந்துள்ளதாகவும், விடுதலைப் புலிகள் தரப்பில் உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.\nஇந்தச் சண்டையின்போது இராணுவத்தினருக்கு சொந்தமான உலங்கு வானூர்தி ஒன்றும் உதவியாக தாக்குதலில் ஈடுபட்டதாகவும், இராணுவத்தின் டீ55 ரக யுத்த டாங்கியொன்று தங்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இராணுவத்திடமிருந்து பெருமளவு ஆயுதத் தளவாடங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் இளந்திரையன் தெரிவித்துள்ளார்.\nஇலங்கை வரவு செலவுத் திட்டம்: அரசு செலவினங்கள் அதிகரித்தது\nஜனாதிபதி பட்ஜெட் உரையை வாசிக்கிறார்.\nபலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளிற்கு மத்தியில் இலங்கை நிதியமைச்சரும், ஜனாதிபதியுமாகிய மஹிந்த ராஜபக்ஷ 2008 நிதியாண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தினை புதன்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.\nஅவர் ஜனாதிபதியாகப் பதவியேற்றதன் பின்னர் சமர்ப்பிக்கும் மூன்றாவது வரவு செலவுத்திட்டம் இது.\nஅடுத்த நிதியாண்டிற்கான அரசின் மொத்த உத்தேச வருமானமாக சுமார் 750.74 பில்லியன் ரூபாய்களும், மொத்த உத்தேச செலவினங்களாக 1044.18 பில்லியன் ரூபாய்களும் காட்டப்பட்டிருப்பதோடு, துண்டுவிழும் தொகை சுமார் 293.44 பில்லியன் ரூபாய்களாகவும் கணக்கிடப்பட்டிருக்கின்றன.\nகடந்த மாதம் அரசு முன்வைத்த நிதி ஒதுக்கீட்டுச் சட்ட மூலத்தின்படி, 2008 ஆண்டு தேசிய பாதுகாப்பு செலவினங்களிற்காக 166.44 பில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இது 2007ஆம் ஆண்டிற்கான உத்தேச தேசிய பாதுக��ப்பு செலவினங்களுடன் ஒப்பிடும்போது ஏறத்தாழ 20 சதவீத அதிகரிப்பாகும்.\nஇலங்கையில் கடந்த இரண்டு வருடகால பொருளாதார வளர்ச்சி வீதம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7 சதவீதமாகக் காணப்படுவதாகத் தெரிவித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அடுத்த வருடம் இந்த வளர்ச்சி வீத்ததினை 7.5 வீதமாக உயர்த்த சகலரினது ஒத்துழைப்பையும் கோரினார்.\nநாட்டின் தேசிய பாதுகாப்பினைப் பேணுவதில் தனது அரசிற்கு உண்டான தீவிர கவனத்தினை வெளியிட்டுப் பேசிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வினைக் காணுவதற்கு முன்பாக நாட்டிலுள்ள பயங்கரவாதம் முற்றாக ஒழிக்ப்படுவது இன்றியமையாதது என்றும் தெரிவித்தார்.\nஇந்த வரவு செலவுத்திட்டத்தினை ஒரு யுத்த வரவு செலவுத்திட்டம் எனக் குற்றஞ்சாட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று சபையைப் புறக்கணித்திருந்தார்கள்.\nஇலங்கையின் பொருளாதார வளர்ச்சி வரும் ஆண்டில் 7.5 சதவீதம் இருக்கும் என்று இந்த வரவு செலவுத்திட்டத்தில் மதிப்பிடப்பட்டிருக்கிறது.\nபோர்ச்சூழலில் இந்த வளர்ச்சியை எட்டமுடியுமா மேலும், பொதுமக்களை பாதிக்கும் பணவீக்கம்,விலைவாசி உயர்வு போன்றவற்றைக் கட்டுப்படுத்தும் திட்டங்கள் இந்த திட்டத்தில் இருக்கின்றனவா மேலும், பொதுமக்களை பாதிக்கும் பணவீக்கம்,விலைவாசி உயர்வு போன்றவற்றைக் கட்டுப்படுத்தும் திட்டங்கள் இந்த திட்டத்தில் இருக்கின்றனவா போன்ற கேள்விகளுக்கு கொழும்பில் உள்ள பொருளாதாரப் பகுப்பாய்வாளர் முத்துக்கிருஷ்ணன் சார்வானந்தன் பதிலளிப்பதையும் நேயர்கள் கேட்கலாம்.\nலண்டனில் கைதான கருணாவை சித்ரவதை குற்றங்களுக்காக பிரிட்டிஷ் அரசாங்கம் விசாரிக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.\nவிடுதலைப் புலிகள் அமைப்பில் முக்கிய தளபதியாக இருந்தவர் கர்ணல் கருணா\nசித்திரவதை செய்தது, சிறார் போராளிகளை பயன்படுத்தியது உட்பட பல்வேறு குற்றங்களை செய்ததாக கர்ணல் கருணா மீது பல்வேறு மனித உரிமை அமைப்புக்கள் குற்றம்சுமத்துகின்றன.\nமனித உரிமை அமைப்புகளை சேர்ந்தவர்கள், கருணாவுக்கு எதிரான ஆதாரங்களை திரட்ட முயன்று வருகிறார்கள்.\nஇப்படி திரட்டப்படும் ஆதாரங்களை பிரிட்டிஷ் அதிகாரிகளிடம் கையளித்து, அவர் மீது வழக்கு தொடர முடியும் என்கிற நம்பி��்கையுடன் இவர்கள் செயல்பட்டு வருகிறார்கள்.\nஇலங்கையில் நடந்த மனித உரிமை துஷ்பிரயோகங்களுக்கு பொறுப்பான அந்நாட்டின் முக்கிய நபர்களில் ஒருவர் கருணா என்று வர்ணிக்கிறார் ஹூமன் ரைட்ஸ் வாட்ச் என்கிற மனித உரிமை அமைப்பின் சட்ட மற்றும் கொள்கை விவகாரங்களுக்கான இயக்குநர் ஜேம்ஸ் ரோஸ்.\nகருணா மீது வழக்கு தொடரப்பட வேண்டும் என்று தாங்கள் உறுதியாக நம்பு வதாகவும் அவர் தெரிவித்தார்.\nஇலங்கையில் கருணா நடத்திய மனித உரிமை துஷ்பிரயோகங்கள் தொடர்பாகவும், போர்க்குற்றங்கள் தொடர்பாகவும் அவர் மீது இலங்கையில் வழக்கு தொடரப்படும் என்பதில் தங்களுக்கு அவ்வளவாக நம்பிக்கை இல்லை என்றும், காரணம், இலங்கை அரசு, குறிப்பாக ராணுவ தளபதிகள் கருணா குழுவுக்கு ஆதரவாக இருந்துள்ளதாகவும் அவர் கூறினார்.\nகருணா மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்து வழக்கு தொடுக்கக்கூடிய அளவுக்கு தேவையான ஆதாரங்கள் இருக்கிறது என்று பிரிட்டிஷ் அதிகாரிகளை இணங்க வைக்கக்கூடிய வலுவான ஆதாரங்களை திரட்டுவது என்பதும், அந்த ஆதாரங்களை கேணல் கருணா பிரிட்டனில் இருக்கும்போதே பிரிட்டிஷ் அதிகாரிகளிடம் அளிப்பது என்பதும் மனித உரிமை அமைப்புகள் முன்பிருக்கும் தற்போதைய சவால்.\nபிரிட்டனின் குடிவரவு குடியகல்வு பிரிவின் தடுப்புக்காவலில் கருணா தற்போது தடுத்துவைக்கப்பட்டிருப்பதாக, பிரிட்டிஷ் உள்துறை அலுவலகம் உறுதி செய்துள்ளது.\nஇவர் மீதான வழக்கு குறித்து மேலதிகமாக பேசுவதற்கு அதிகாரிகள் தயாராக இல்லை.\nநெய்வேலி, அக். 16: பல தேசியத் தலைவர்களின் தொலைநோக்குப்பார்வையாலும், பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் கடின உழைப்பாலும் உருவாக்கப்பட்ட என்.எல்.சி. நிறுவனம் தற்போது பழுப்பு நிலக்கரி தோண்டி எடுப்பதற்குத் தேவையான நிலத்தை கையகப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள பிரச்னையால் தொடர்ந்து செயல்படுமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.\nசுதந்திர இந்தியாவில் தொடங்கப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களில் என்.எல்.சி.யும் ஒன்று. 1957-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந் நிறுவனம் ஒரு சுரங்கத்தையும், ஒரு மின் நிலையத்தையும் கொண்டு 600 மெகாவாட் மின்னுற்பத்தியுடன் செயல்படத் துவங்கி, இன்று சுரங்கம் 1ஏ, 2-ம் சுரங்கம், முதல் அனல்மின் நிலைய விரிவாக்கம், 2-ம் அனல்மின் நிலையம் என வளர்ந்து, தற்போது 2,500 மெகாவ��ட் மின்னுற்பத்தி செய்து தென் மாநிலங்களுக்கு விநியோகம் செய்துவருகிறது.\nஇதுதவிர ராஜஸ்தான், ஒரிசா உள்ளிட்ட வெளி மாநிலங்கள் மற்றும் தூத்துக்குடி ஆகிய இடங்களில் சுரங்கம் மற்றும் அனல்மின் நிலையம் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.\nகடந்த 50 ஆண்டுகளில் சுமார் 45 ஆயிரம் பேருக்கு வேலை வழங்கியுள்ளது. இதில் சுமார் 25 ஆயிரம் பேர் படிப்படியாக ஓய்வு பெற்றுள்ளனர். இவர்கள் தவிர சுமார் 10 ஆயிரம் ஒப்பந்தத் தொழிலாளர்களும் பணிபுரிகின்றனர்.\nகடந்த ஆண்டு பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட மத்திய அமைச்சர்களை அழைத்து தனது பொன்விழா ஆண்டை சிறப்பாகக் கொண்டாடி, ஊழியர்களுக்கு பொன்விழா ஆண்டு வெகுமதியையும் அளித்தது. இவ்விழாவின் போது, நெய்வேலியில் ரூ.4,200 கோடி செலவில் அமையவுள்ள 2-ம் சுரங்க விரிவாக்கம் மற்றும் 2-ம் அனல்மின் நிலையம் விரிவாக்கம் போன்ற திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டிவிட்டுச் சென்றார்.\n2-ம் அனல்மின் நிலைய விரிவாக்கத்துக்குத் தேவையான நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு அதன் கட்டுமானப் பணிகள் 50 சதம் முடிந்துள்ளது. அதேநேரத்தில் 2-ம் சுரங்கம் விரிவாக்கத்துக்குத் தேவையான உபகரணங்கள் வாங்கப்பட்டு, அதன் இயந்திரக் கட்டுமானப் பணிகளும் வேகமாக நடைபெறுகின்றன.\nஇதனிடையே சுரங்கம் தோண்டுவதற்கான நிலத்தை கையகப்படுத்துவதில் தற்போது பிரச்னை எழுந்துள்ளது. முதல் சுரங்கத்துக்குத் தேவையான 250 ஏக்கர் நிலங்கள் கெங்கைகொண்டான் பகுதியில் அளவீடு செய்து, சம்பந்தப்பட்ட நில உரிமைதாரர்களுக்கு இழப்பீட்டுத் தொகையும், மாற்றுக் குடியிருப்பும் ஒதுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சிலர் அப்பகுதியிலிருந்து காலிசெய்ய மறுக்கின்றனர். இன்னும் 6 மாதத்துக்குள் இப்பகுதியை கையகப்படுத்தவில்லையெனில் முதல் சுரங்கத்தில் பழுப்பு நிலக்கரி வெட்டியெடுக்கும் பணி தடைபட நேரிடும்.\nஇதேபோன்று சுரங்கம் 2-ம் மற்றும் 2-ம் சுரங்க விரிவாக்கத்துக்காக வளையமாதேவி, கீழ்பாதி, மேல்பாதி, கோட்டகம், கோ.ஆதனூர், கம்மாபுரம், சாத்தப்பாடி உள்ளிட்ட 69 கிராமங்களில் இருந்து சுமார் 25,000 ஏக்கர் நிலங்களை அளவீடு செய்து, இவற்றில் ஒரு சிலருக்கு இழப்பீட்டுத் தொகையை என்.எல்.சி. வழங்கியுள்ளது.\nஇந்நிலையில் சுரங்க விரிவாக்கத்துக்கு அளவீடு செய்யப்பட்ட கிராமங்களைச் சேர்ந்த நி�� உரிமைதாரர்கள் இழப்பீட்டுத் தொகையை உயர்த்தி வழங்கவேண்டும், மேலும் பல நிவாரண உதவிகளை வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். இதுதொடர்பாக பல்வேறு போராட்ட நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளனர்.\nமேற்கண்ட பகுதியில் நிலத்தை கையகப்படுத்தினால் ஒரு ஏக்கருக்கு ரூ.35 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்கவேண்டும் என வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் என்.எல்.சி. தலைமை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தவுள்ளனர். இதனால் 2-ம் சுரங்க விரிவாக்கப் பணியின் தொடக்கம் தடைபட்டுள்ளது.\nஇதனிடையே நிறுவன தலைவர் எஸ்.ஜெயராமன், நிறுவன அதிகாரிகள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகளை வெள்ளிக்கிழமை சந்தித்து, நிறுவனத்தின் தற்போதைய நிலைமையை விளக்கியுள்ளார். இதனால் தொழிற்சங்கத் தலைவர்கள் சற்று அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர். இன்னும் 6 மாதத்திற்குள் சுரங்கத்துக்குத் தேவையான நிலங்களை கையகப்படுத்தவில்லை எனில் நிறுவனம் தொடர்ந்து செயல்படுவது கடினம் என்றும் தெரிவித்துள்ளார்.\nமேலும் நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக மத்திய அரசு வழிகாட்டுதல் படி தான் இழப்பீடு வழங்கமுடியும், நிர்வாகமாக எதையும் செய்ய இயலாது. தற்போது கையகப்படுத்தவுள்ள நிலங்களுக்கு கோரப்படும் இழப்பீட்டுத் தொகையை கொடுத்து பழுப்பு நிலக்கரி வெட்டி எடுக்க இயலாது.\nமேலும் நிறுவனத்தை முன்னிறுத்தித்தான் சுற்றுப்புற கிராம நிலங்களின் மதிப்பு உயர்ந்துள்ளது. இன்றைய போட்டி உலகில் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. எனவே கையகப்படுத்தும் நிலங்களுக்குத் தேவையான இழப்பீட்டுத் தொகையை உயர்த்த மத்திய அரசைத்தான் வலியுறுத்த வேண்டும்\n“”மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயிக்கும் கட்டண விகிதப்படி தான் நாம் மின்சாரத்தை உற்பத்தி செய்து விற்பனை செய்யும் நிலையில் உள்ளோம். அதற்கேற்றபடி தான் இழப்பீடு, நிவாரண உதவிகள் வழங்க முடியும். எனவே நிறுவன நிலையைக் கருத்தில் கொண்டு செயல்படுங்கள். கடந்த காலாண்டில் நிறுவனத்தின் லாபம் சொற்ப அளவைத் தான் எட்டியுள்ளது” என்றும் கோடிட்டு காட்டியிருக்கிறார்.\nஇதற்கு தொழிற்சங்கத் தலைவர்களும் சில சந்த���கங்களையும் எழுப்பத் தவறவில்லை. நிறுவனத்தின் நிலையை நிறுவனத் தலைவரே வெளிப்படையாக அதிகாரிகளிடமும், தொழிற்சங்க நிர்வாகிகளிடமும் பகிர்ந்து கொண்டிருப்பது நிறுவன வரலாற்றில் இதுதான் முதல்முறை.\nநிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக கடந்த காலங்களில் பல பிரச்னைகளை நிர்வாகம் கையாண்டிருந்தாலும், இன்றைய சூழலில் அரசியல் கட்சிகளை சமாளிப்பதில் நிறுவனத்தின் தற்போதைய உயரதிகாரிகளுக்கு போதிய அனுபவம் இல்லை என்றே சொல்லலாம்.\nகடந்த காலங்களில் நிலங்களை கையகப்படுத்தும் போது, நில உரிமைதாரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது. சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கு என்.எல்.சி. மருத்துவமனையில் இலவச சிகிச்சை அளிக்கப்பட்டது. நிலம் கையகப்படுத்தும் கிராமங்களில் உள்ள மக்களின் குறைகளை அறிந்து அவர்களுக்குத் தேவையான உதவிகளை செய்ய மறைமுக தொடர்பாளர் ஒருவரை நியமித்து அதன்மூலம் பல்வேறு உதவிகளையும் மாற்றுக் குடியிருப்பையும் என்.எல்.சி. செய்துவந்ததால் இந்த அளவுக்கு எதிர்ப்பு எழவில்லை.\nஆனால் தற்போது வேலைவாய்ப்பு கிடையாது, அப்படியே வழங்கப்பட்டாலும், மிகுந்த சிரமத்திற்கு இடையே ஒப்பந்தப் பணி மட்டுமே வழங்கப்படுகிறது. சுற்றுப்புற மேம்பாட்டுக்காக ரூ.1 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, அதன்மூலம் சாலை, குடிநீர் வசதி, பள்ளிக் கட்டட வசதி செய்து கொடுத்தாலும், அவை முழுமையாக பாதிக்கப்பட்டவர்களைச் சென்றடையவில்லை.\nபொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதால், தற்போது வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையை உயர்த்தித் தரவேண்டும், என்.எல்.சி. மருத்துவமனையில் இலவச மருத்துவ வசதி செய்து தரவேண்டும் என்பது போன்ற அடிப்படை வசதிகளே கிராம மக்களின் பிரதான எதிர்பார்ப்பு.\nகையகப்படுத்திய நிலங்களுக்கு இழப்பீடும், மாற்றுக்குடியிருப்பும் வழங்கியாயிற்று, அதன் பின்னர் அவர்கள் யாரோ நாம் யாரோ என்ற எண்ணம் உதித்ததன் விளைவுதான் இன்று நிலங்களை கையகப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்.\nஇந் நிறுவனத்தை நிர்வகித்து ஓய்வுபெற்ற அதிகாரிகளும், ஊழியர்களும் சுற்றுப்புற கிராம மக்களை அனுசரித்து, அவர்களின் தேவைகளை அறிந்து பூர்த்திசெய்து, நிறுவனத்தை பொன்விழா ஆண்டு கொண்டாடும் நிலைக்கு உயர்த்தி வந்துள்ளன���்.\nஅடுத்து இந்நிறுவனம் வைரவிழா ஆண்டையும் கொண்டாட வேண்டும் எனில், நிலம் கையகப்படுத்துதலில் நிர்வாகம் கடந்த காலங்களில் கையாண்ட உத்திகளை மீண்டும் தொடர வேண்டும். காலத்திற்கேற்ப எவ்வாறு தொழில் துறையில் மாற்றம் ஏற்படுகிறதோ அதற்கு ஏற்றாற்போல் நிலம் கையகப்படுத்தும்போது நில உரிமைதாரர்களுக்கு வழங்கப்படும் நிவாரண உதவிகளையும் இன்றைய காலத்திற்கேற்ப மாற்றிக்கொண்டு செயல்பட நிர்வாகம் முன்வரவேண்டும்.\nநிர்வாகத் திறன் படைத்தவர்கள் பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டுமே தவிர அவற்றிலிருந்து விலகிச் செல்ல முற்படுவது அழகல்ல. தமிழகம் மட்டுமன்றி, தென் மாநிலங்களுக்கும் ஒளி வழங்கும் என்.எல்.சி. நிறுவனத்திற்கு நிலப் பிரச்னை ஒரு கேள்விக்குறியாக இருந்து விடக்கூடாது. இந் நிறுவனத்தை நம்பி இன்று ஒரு லட்சம் பேர் வாழ்கின்றனர். நிலம் கொடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக மாநில அரசும், மத்திய அரசும் என்.எல்.சி. நிர்வாகத்திற்கு சரியான வழிகாட்டவேண்டும்.\nஅதேநேரத்தில் சுமார் 19,000 நிரந்தர ஊழியர்கள் மற்றும் 10,000 ஒப்பந்தத் தொழிலாளர்களின் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு நிறுவனத்துக்கு ஆக்கமும், ஊக்கமும் வழங்கவேண்டும் என்பதே பொதுநலத்தில் அக்கறை கொண்டவர்களின் எதிர்பார்ப்பு.\nஅரசின் பொது நோக்கங்களுக்காகவும், தனியார் துறையின் தொழிலியல் நோக்கங்களுக்காகவும், அரசு மூலம் நிலங்களைக் கையகப்படுத்தும் நிகழ்வு, சமீபகாலங்களில் பெரும் சர்ச்சையையும் எதிர்ப்பையும் சந்தித்து வருகிறது. மேற்கு வங்க மாநிலம் நந்திகிராமத்தில் ஏற்பட்ட எதிர்ப்புணர்வானது, போராட்ட குணம் நிறைந்த இடதுசாரிகளையே திகைக்க வைத்துள்ளது.\nவிவசாயியைப் பொருத்தவரை, நிலம் என்பது அவனுடைய உயிருக்கும் மேலானது. சொத்துடமையின் சின்னமே நிலம்தான். சமூகத்தின் மரியாதை, அவனுக்குள்ள நில உடமையை வைத்தே இன்னும் கிராமங்களில் அளவிடப்படுகிறது.\nஒரு விவசாயி தன்னுடைய சொத்துகளை விற்கவேண்டிய நிலை வரும்போது நிலத்தைத் தவிர பிற சொத்துகளை விற்கவே விருப்பப்படுகிறான்.\nநிலத்தை இழந்து விட்டால் தன்னுடைய இருப்பையே இழந்துவிட்ட உணர்வு விவசாயிக்கு ஏற்படுகிறது. எனவே நிலங்களைக் கையகப்படுத்தும்போது, அரசுகள் மிகுந்த மனிதாபிமான உணர்வோடு நடந்து கொள���ள வேண்டும்.\nகோடிக்கணக்கில் முதலீடு செய்யும் தொழிலதிபர்களுக்காக, தனக்கிருக்கிற ஒரே ஆதாரமான நிலத்தையும் தனது குடிசையையும் இழந்து எவ்வாறு வாழ்வது என்ற கவலை விவசாயியை நிலைகுலையச் செய்து விடுகிறது. இந்த நிலை மாற்றப்பட வேண்டும். ஓர் ஆக்கத்திற்காக ஓர் இருப்பை அழித்துவிடக் கூடாது.\nஆலைகளுக்காக நிலங்களைக் கையகப்படுத்துதல் கூடாது எனில், நாம் மீண்டும் களப்பிரர்களின் இருண்ட காலத்திற்குத்தான் செல்ல வேண்டி வரும். இதற்கான மாற்று வழிதான் என்ன\n1957-ல் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்கு நிலம் எடுத்தபோது, ஏக்கருக்கு ரூ. 250 முதல் ரூ. 500 வரை ஈட்டுத்தொகையும், குடும்பத்திற்கு 10 சென்ட் வீட்டுமனையும், அதுபோக, குடும்பத்திற்கு இரண்டரை ஏக்கர் மாற்று நிலமும் கூரைப்பேட்டை, மெகாசா பரூர், பூவனூர் போன்ற இடங்களில் கொடுத்தனர். இன்று அந்த நிலங்கள் ஏக்கர் 10 லட்சம்வரை விலைபோகின்றன. எனவே அப்போது நிலம் கொடுத்த விவசாயிகள் இன்று வசதியாக வாழ்கின்றனர்.\nஆனால் இரண்டாம் சுரங்கம் தோண்டும்போது கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு புன்செய் நிலத்துக்கு ரூ. 3000-மும் நன்செய் நிலத்துக்கு ரூ. 7000-மும் விலைகள் நிர்ணயம் செய்யப்பட்டன. இந்தத் தொகை போதுமானதல்ல என்று கங்கைகொண்டான் ராமசாமி நாயுடு, ஊமங்கலம் ரங்கசாமி ரெட்டியார் ஆகியோர் நிதிமன்றம் சென்று ஏக்கருக்கு ரூ. 60 ஆயிரம் ஈட்டுத்தொகை கோரி தீர்ப்பு பெற்றனர்.\nஆனால் நெய்வேலி நிலக்கரி நிறுவனம் உயர் நீதிமன்றம் சென்று ரூ. 60 ஆயிரத்துக்குப் பதில் ரூ. 30 ஆயிரம் என்று குறைத்து ஒரு தீர்ப்பைப் பெற்றுவிட்டது.\nஇந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றம் செல்ல அந்தப் பகுதி விவசாயிகளின் ஏழ்மைநிலை இடம் தரவில்லை. மேலும் அப்போது அவர்களுக்கு விழிப்புணர்வோ, போராட்டக்குணமோ இல்லை.\nஅதன் பிறகு, மறைந்த நெல்லிக்குப்பம் கிருஷ்ணமூர்த்தி இரண்டாம் சுரங்கத்திற்கு நிலம் கொடுத்த விவசாயிகளின் வாழ்க்கைநிலை குறித்து ஆய்வு நடத்தியபோது அச்சமூட்டும் உண்மை வெளிப்படத் தொடங்கியது. நிலம்கொடுத்தவர்களில் 90 சதவிகிதத்தினர் கூலித்தொழிலாளிகளாக மாறியுள்ளது தெரியவந்தது.\nஇதைத் தொடர்ந்து பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், தமிழக, தேசிய விவசாயிகள், தொழிலாளர்கள் சங்க பொதுச் செயலாளர் நெய்வேலி ஜான் மற்றும் தி.மு.க., காங்கிரஸ், பொதுவுடமைக�� கட்சிகளின் தலைவர்கள் விவசாயிகளின் பிரச்னைகளுக்காகப் போராடி வருகின்றனர். ஊருக்கெல்லாம் ஒளிகொடுக்க நிலம் கொடுத்தவர்களின் வாழ்வு இருண்டுபோகக் காரணம் திட்டமிடலில் உள்ள குறைபாடா, மனசாட்சியற்ற அதிகாரவர்க்கமா என மக்கள் மன்றம் தீர்மானிக்க வேண்டும்.\nநெய்வேலி விவசாயிகளின் பிரச்னையை 1996-ல் சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் மூலம் எழுப்பினேன். பிரச்னையின் பரிமாணத்தை முதல்வர் கருணாநிதி புரிந்துகொண்டு என்னையும், விருத்தாசலம் சட்டப்பேரவை உறுப்பினர் குழந்தை தமிழரசனையும் கொண்ட ஓர் உயர்மட்டக் குழுவை அமைத்தார். உயர் நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட ஈட்டுத்தொகையை ரூ. 70 ஆயிரமாக அறிவித்து, விவசாயிகளை இன்ப அதிர்ச்சியில் திளைக்க வைத்தார்.\nமத்திய நிலக்கரித்துறை அமைச்சர் காந்திசிங்கை சென்னைக்கு வரவழைத்து, ஒப்பந்தத்தில் கையெழுத்திட வைத்து, மூன்று மாதத்தில் விவசாயிகளுக்கு பணத்தையும் வழங்கச் செய்தார். அரசுகளின் ஆமைவேக நடைமுறைகளில் மாறுபட்ட இந்த துரித செயல், மாபெரும் புரட்சியாக அன்று விவசாயிகளால் கருதப்பட்டது.\nஆயினும்கூட, இந்தப் பணத்தைக் கொண்டு விவசாயிகளால் அன்றைய நிலையில் மாற்று நிலங்களை வாங்க முடியவில்லை.\nஆலைகளுக்கு நிலம் கையகப்படுத்தும்போது ஈட்டுத்தொகையாக மாற்று நிலங்களைக் கொடுத்து, ஒரு புதிய குடியிருப்பை உருவாக்கித் தருவதே விவசாயக் குடும்பங்களைக் காக்கும் நல்வழியாகும். திட்டச் செலவோடு இந்தச் செலவையும் இணைத்தே, திட்ட அறிக்கை தயார் செய்ய வேண்டும்.\nநிலத்திற்கு இணையாக மாற்று நிலம் வழங்க முடியாத சூழ்நிலையில், தற்போது வழங்குவதுபோல் பத்து மடங்கு வழங்குதல் வேண்டும்.\nபொதுவாகவே ஒரு நிலத்தை விற்கும் போது மாவடை மரவடை என்று பத்திரத்தில் சேர்த்து எழுதுவார்கள். நிலத்தின் மதிப்பு வேறு. நிலத்தில் உள்ள மதிப்புமிக்க மரங்களின் விலை தனி. எனவே நிலத்தில் உள்ள மாவடை மரவடைக்குத் தனியாக விலை தருதல் வேண்டும். அந்தவகையில், நெய்வேலியில் நிலங்களுக்கு அடியில் உள்ள பழுப்பு நிலக்கரிக்கும் ஏதாவது ஒரு விலையை நில உடமையாளர்களுக்கு வழங்குதல் வேண்டும்.\nவிவசாயிகளின் குடும்பங்களில் படித்தவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. அப்படி படித்தவர்களிலும் 10-ம் வகுப்பைத் தாண்டியவர்களின் எண்ணிக்கை அதைவிடவும் குறைவு. எனவே நிலம் கொடுத்தவர்களின் குடும்பத்தினரில் ஒருவருக்கு வேலை அளிக்க வேண்டும். வேலைபெறத் தகுதியற்ற குடும்பங்களுக்கு ஓர் ஈட்டுத்தொகையை நிலத்தின் விலையோடு சேர்த்து வழங்குதல் வேண்டும். படிப்பறிவற்ற குடும்பங்களை விட்டுவிடக் கூடாது.\nஇவ்வளவு நிபந்தனைகளை விதித்தால் தொழில் வளருமா என்ற கேள்வி எழுவது இயல்புதான். தொழில்வளர்ச்சி தேசத்தின் வளர்ச்சி; தேசத்தின் வளர்ச்சிக்காக தங்களது சொத்தை அளித்தவர்களும் சேர்ந்து வாழ வேண்டும் என்பதுதான் இந்தக் கோரிக்கைகளின் மையக்கரு ஆகும்.\nஅணைகள் கட்ட நிலம் கொடுத்த பழங்குடி விவசாயிகள் – அனல்மின் நிலையம் கட்ட, சுரங்கம் வெட்ட, தொழிற்சாலைகள் அமைக்க நிலம் கொடுத்த விவசாயக் குடும்பங்கள் அனைத்துமே, குடும்ப அமைப்பு சிதைந்து – புலம் பெயர்ந்த நாடோடிக் குடும்பங்களாக மாறியுள்ள அவலம்தான் கடந்த காலங்களில் நிகழ்ந்துள்ளன.\nஇந்த நிலையை மாற்ற தமிழக முதல்வர் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பல்வேறு துறைகளில் தமிழகம் பிற மாநிலங்களுக்கு முன்னோடியாகத் திகழ்கிறது. நாடு முழுவதும் முக்கியப் பிரச்னையாக உருவாகிவரும் “நிலம் கையகப்படுத்துதலை’ விவசாயிகளுக்குப் பாதிப்பு ஏற்படாமல் மேற்கொள்ள வழிவகை காண வேண்டும்.\n(கட்டுரையாளர்: முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்)\nபர்மா போராட்டங்களில் பல்லாயிரக் கணக்கானோர்\nபர்மாவின் இராணுவ அரசாங்கத்துக்கு எதிராக இன்றும் பல்லாயிரக் கணக்கான மக்கள், புத்த துறவிகளின் தலைமையில் ரங்கூன் நகரின் தெருக்களிலும் வீதிகளிலும் பேரணியாகச் சென்றனர்.\nஅரசாங்கத்து எதிரான பதாகைகளைச் சுமந்து சென்ற அவர்கள், அரச எதிர்ப்புக் கோஷங்களையும் எழுப்பினார்கள்.\nதற்போது இந்தப் பேரணிகள் முடிவுக்கு வந்ததை அடுத்து பாதுகாப்புப் படையினரின் வாகனங்கள் வீதிகளில் ரோந்தில் ஈடுபட்டுள்ளதைக் காணக் கூடியதாக உள்ளது.\nமேலும் குறைந்தது 10 நகரங்களில் இப்படியான பேரணிகளைக் காணக்கூடியதாக் இருந்தது.\nஇந்த ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொள்ள வேண்டாம் என்று ஒலிபெருக்கிகள் மூலம் இராணுவத்தினர் கேட்டுக்கொண்டிருந்தனர்.\nதாம் இப்படியான ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராக பலத்தைப் பிரயோகிப்போம் என்று இராணுவத்தினர் எச்சரித்திருந்தனர்.\nயார் இந்த பர்மா ஜெனரல்கள்\nஜனநாயக ஆ���ரவுத் தலைவியான ஆங் சான் சூச்சியும், இராணுவ ஆட்சித் தலைவர் தான் சுவேயும்\nபர்மாவின் 5 கோடி மக்களும், மிகவும் நெருக்கமாக இறுக்கப்பட்ட, 12 உயர் ஜெனரல்களைக் கொண்ட ஒரு இராணுவக் குழுவால் ஆட்சி செய்யப்படுகிறார்கள்.\nஅரச சமாதான மற்றும் அபிவிருத்திக் குழு என்ற பெயரில் செயற்படுகின்ற இந்தக் குழுவே பர்மாவில் முக்கிய முடிவுகள் அனைத்தையும் எடுக்கிறது.\nஇந்தக் குழுவின் தலைவராகச் செயற்படுபவர் மூத்த தளபதி ஜெனரல் தான்-சுவே. இவரே அரசாங்கத்தின் தலைவரும் இராணுவத்தின் நேரடி தளபதியுமாவார்.\nபொதுமக்கள் மத்தியில் ஊர்வலமாக தான் சுவே\nபர்மா மீது தாக்கம் செலுத்தக் கூடிய முக்கிய முடிவுகளை எடுக்கும் போது, ஜோதிடர்களை ஆலோசிக்கின்ற ஒருவராகவும், ஒரு ஆழ்ந்த மத நம்பிக்கை உடையவராகவும் இவர் இருகின்ற போதிலும், ஒரு கடும் போக்காளராகவே இவர் பார்க்கப்படுகிறார்.\nபொதுமக்கள் மத்தியில் மிகவும் குறைவாகவே பிரசன்னமாகும் ஒருவரான தான்-சுவே அவர்கள், மிகவும் சுகயீனமுற்று இருக்கிறார் என்று வதந்திகள் வருகின்ற போதிலும், இந்த ஆர்ப்பாட்டங்களை, போராட்டங்களை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பில், இறுதி முடிவு இவர் வசம் இருப்பது போல்தான் தென்படுகின்றன.\nஎப்படியிருந்த போதிலும், எவ்வாறு நிலைமையை மீண்டும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது என்பது தொடர்பில், இராணுவத் தலைமைப்பீடத்தின் மத்தியில் கருத்து முரண்பாடு காணப்படுவதாக வதந்திகள் வருகின்றன.\nதனது இரண்டாம் நிலைத் தலைவர்களுடன் தான் சுவே\nதான்-சுவா அவர்களுக்கு, அவரது இரண்டாம் நிலைத் தலைவரான , மாவுங் ஆயி அவர்களுடன் ஒரு பதற்றமான உறவே காணப்படுகிறது.\nஜனநாயக ஆதரவுத் தலைவியான ஆங் சான் சூச்சி அவர்களை, பர்மாவின் அரசியல் பொது வாழ்வில் இருந்து தள்ளி வைக்க வேண்டும் என்பதில், இவர்கள் இருவரும் உடன்படுகின்ற போதிலும், இந்த ஆர்ப்பாட்டங்களின் அளவும், ஆட்சிக்கு எதிராக அதிகரித்து வருகின்ற அச்சுறுத்தலும், இவர்களுக்கு இடையிலான கருத்து வேறுபாட்டை அதிகரிக்கலாம்.\nஇந்த ஜெனரல்களின் அனைத்து முடிவுகளும், மூடிய கதவுகளுக்கு பின்னாலேயே மேற்கொள்ளப்படுகின்றன. ஆகவே அவர்கள் என்ன திட்டமிடுகிறார்கள் என்பது குறித்து, சமிக்ஞைகள் கிடைப்பது முடியாத காரியமாகும்.\n1988இல் இடம்பெற்ற கிளர்ச்சியின் போது தமது ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள தாம் பயன்படுத்திய யுக்திகளையே- அதாவது ஆர்ப்பாட்டங்களை முடிவுக்குக் கொண்டுவர வன்செயலைப் பயன்படுத்தும் யுக்தியையே – இராணுவ அரசாங்கம் கைக்கொள்ளும் என்று, பர்மாவிலும், வெளிநாடுகளிலும் உள்ள பலர் அஞ்சுகிறார்கள்.\nபர்மாவின் மீது மேலும் பொருளாதாரத் தடைகளுக்கு அதிபர் புஷ் பரிந்துரை\nபர்மாவின் இராணுவ ஆட்சியின் மீது புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்பதனை அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் உறுதி செய்துள்ளார்.\nஇந்த ஆண்டிற்கான ஐ நா வின் பொதுச் சபையின், துவக்க மாநாட்டின் போது உரையாற்றிய புஷ் அவர்கள் இதனைத் தெரிவித்தார்.\nபர்மியத் தலைவர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மீதான விசா கட்டுப்பாடுகள் மேலும் விரிவுபடுத்தப்படும் என்று அப்போது அவர் கூறினார்.\nபத்தொன்பது ஆண்டுகளாக ஒரு பயங்கர ஆட்சியை மக்கள் மீது திணித்து வருவதாக பர்மிய அரசின் மீது குற்றம் சுமத்தியுள்ள புஷ் அவர்கள், அந்த அரசாங்கத்தின் மீது மற்ற நாடுகளும் தமது வழியில் அழுத்தங்களை கொடுக்க வேண்டும் என்றும் வலியுறித்தியுள்ளார்.\nமுன்னதாக இந்த மாநாட்டில் உரையாற்றிய ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைச் செயலர் பான் கீ மூன், அரசுக்கு எதிரான போராட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், பர்மிய அதிகாரிகள் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று கோரியுள்ளார்.\nமியான்மரில் கடந்த ஒரு வாரமாக வெடித்திருக்கும் போராட்டத்தின் விளைவுகள் பெரிய மாற்றங்களை ஏற்படுத்துமா இல்லையா என்று உலகமே உற்றுநோக்கும் அளவுக்கு மக்கள் புரட்சி வலுவடைந்திருப்பது வரவேற்கத்தக்க மாற்றம்.\nஇந்தியாவைப் போலவே பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்த பர்மா, இப்போது மியான்மர், 1948ஆம் ஆண்டு விடுதலை பெற்றது. தன்னைச் சுதந்திர நாடாக அறிவித்த பர்மாவால் ஒரு குடியரசாக சுமார் 14 ஆண்டுகள்தான் தொடர முடிந்தது. அன்றைய பர்மா அரசைக் கவிழ்த்துவிட்டு ஆட்சியைக் கைப்பற்றிய தளபதி நீ வின்னின் தலைமையில் ராணுவ ஆட்சி நிறுவப்பட்டது என்பது மட்டுமல்ல, ராணுவத்தின் அசுரப்பிடியில் இப்போதும் பர்மா, மியான்மர் என்கிற பெயர் மாற்றத்துடன் தொடர்கிறது என்பதுதான் வருத்தமான விஷயம்.\n1988-ல் வெடித்த மக்கள் போராட்டம், ராணுவ ஆட்சியைக் கலகலக்க வைத்தது. போராட்டத���தின் விளைவாக நடந்த தேர்தலில் ஆங் சாங் சூகியின் கட்சி மகத்தான வெற்றி பெற்றதே தவிர, ராணுவத் தளபதிகளால் ஆட்சி அமைக்க அனுமதிக்கப்படவில்லை. அதுமட்டுமல்ல, சூகி கைது செய்யப்பட்டு இன்றுவரை வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்.\nஅடங்கி இருந்த மக்களின் எழுச்சி மறுபடியும் எழுந்திருக்கிறது. இந்த முறை, மக்களின் போராட்டத்துக்குத் தலைமை தாங்க முன்வந்திருப்பது அரசியல்வாதிகளோ, சுதந்திரப் போராளிகளோ அல்ல, புத்த பிக்குகள் அதுதான், ராணுவ ஆட்சியாளர்களை நெருக்கடியில் ஆழ்த்தியிருக்கும் பிரச்னை. ராணுவத்தினரிடமிருந்து “பிச்சை’ வாங்க மாட்டோம் என்று புத்தபிக்குகள் அறிவித்திருப்பது, ஆட்சியாளர்களுக்குத் தரப்பட்டிருக்கும் சம்மட்டி அடி.\nபுத்தமத வழக்கப்படி, ஒவ்வொரு பௌத்தரும் புத்த பிக்குவுக்குத் தினசரி அருந்த உணவு வழங்குவது என்பது மதக்கடமைகளில் ஒன்று. இதை புத்தபிக்கு ஏற்றுக்கொள்ளாமல் இருப்பது, எந்தவொரு பௌத்தருக்கும் அவமானகரமான விஷயம். அவரால் தாங்கிக் கொள்ள முடியாது. இந்த நிலையில், தங்களது ராணுவ வீரர்களே எதிராக எழுவார்கள் என்று ஆட்சியாளர்கள் பயப்படத் தொடங்கி இருக்கிறார்கள். உங்களிடமிருந்து பிச்சை வாங்குவதாக இல்லை என்பதைத் தெரிவிக்கும்வகையில் தங்களது பிச்சைப் பாத்திரத்தைத் தலைகீழாகப் பிடித்தபடி ஊர்வலமாக புத்தபிக்குகள் சென்றிருக்கிறார்கள் என்பது தகவல்.\nயாங்கூனில் மட்டும் ஒரு லட்சம் பேருக்கும் அதிகமான மக்கள் புத்தபிக்குகளின் தலைமையில் ஊர்வலத்தில் பங்கு பெற்றிருக்கிறார்கள். இதேபோன்ற போராட்டங்கள், மாண்டாலே உள்ளிட்ட சுமார் ஏழு முக்கிய நகரங்களில் நடைபெற்றிருக்கின்றன. சுமார் ஐந்தரைக் கோடி மக்கள்தொகையுள்ள மியான்மரில் ஏறத்தாழ நான்கு லட்சத்துக்கும் அதிகமான புத்தபிக்குகள் உள்ளனர் என்பது மட்டுமல்ல, மதம் இந்த நாட்டு மக்களின் உணர்வுடன் கலந்த விஷயமாகவும் இருக்கிறது. துப்பாக்கிச் சூட்டில் மக்களில் பலர் காயமடைந்திருப்பதும் சிலர் இறந்திருப்பதும் போராட்டத்தை வலுப்படுத்துமா பலவீனப்படுத்துமா என்பது தெரியவில்லை. ஆனால், புத்தபிக்குகள் போராட்டத்திற்குத் தலைமை தாங்க முன்வந்திருப்பது நிச்சயமாக ராணுவத் தலைமையைப் பலவீனப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.\nசீனாவின் துணையோடு, பா��ிஸ்தானின் ரகசிய உதவியுடன் மியான்மர் ராணுவ ஆட்சி அணுகுண்டு தயாரிப்பில் இறங்கி, எந்த நிமிடத்திலும் குண்டை வெடித்துப் பரிசோதனை நடத்தும் நிலையில் இருக்கிறது என்று தெரிகிறது. ராணுவ ஆட்சியின் கையில் அணுகுண்டு என்பது போன்ற ஆபத்து எதுவுமில்லை. இந்தியாவில் ஒருபுறம் பாகிஸ்தான், மறுபுறம் மியான்மர். அதைப் பற்றி நமது அரசு கவலைப்படுவதாகத் தெரியவில்லை. மியான்மரில் மக்களாட்சி மலராவிட்டால் ஆபத்து நமக்கும்தான்.\nஎதற்கெடுத்தாலும் ராணுவம் வர வேண்டும், ராணுவ ஆட்சிதான்மேல் என்று விவரம் புரியாமல் சொல்பவர்களுக்கு நமது பதில் – ராணுவ ஆட்சியின் லட்சணத்தை மியான்மரில் பாருங்கள்\nஇலங்கைத் தமிழர்களுக்கு உதவி வழங்க பொருள்களுடன் படகில் புறப்பட முயன்றவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதும், அவர்களிடமிருந்து பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதும் வியப்பை அளிக்கவில்லை. உதவிப் பொருள்களை எடுத்துச் செல்வதற்கு இதுதான் வழி என்பதை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், இலங்கைவாழ் தமிழர் பிரச்னையில் பாராமுகமாக இருக்கும் மத்திய, மாநில அரசுகளுக்கு யதார்த்த நிலைமையைப் புரியவைப்பதற்கு இதைவிட வேறு வழியில்லை என்பதால், இந்த முயற்சியை நாம் ஓர் அடையாளப் போராட்டமாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும்.\nஇலங்கை அரசு நமக்கு நட்பு அரசு என்றும், நாம் இலங்கை அரசைப் பகைத்துக்கொண்டால் இன்னோர் அண்டை நாடு நமக்கு எதிராளியாகிவிடும் என்றும் நமது வெளியுறவுத் துறையினர் கருதுவது வேடிக்கையாக இருக்கிறது. பண்டாரநாயகே காலத்திலிருந்தே இலங்கை அரசு எந்தவொரு விஷயத்திலும் இந்தியாவுக்கு ஆதரவு நாடாக இருந்ததில்லை. உலகச் சந்தையில் ரப்பர் மற்றும் தேயிலையில் இந்தியாவுக்கு வர்த்தக ரீதியாகவும் போட்டி நாடாக மட்டுமே இலங்கை தொடர்ந்திருக்கிறது. அதனால், இலங்கையின் நட்பு தேவை என்பதற்காக எல்லா விஷயங்களிலும் நாம் மௌனம் காக்க வேண்டிய அவசியம் கிடையாது.\nதென் ஆசியாவில் மக்கள்தொகை அடிப்படையிலும், பொருளாதார ரீதியாகவும், ராணுவ பலத்தின்படியும் இந்தியாதான் வல்லரசு என்கிற ஞானோதயம் நமது ஆட்சியாளர்களுக்கும் அதிகாரிகளுக்குமே இல்லை எனும்போது நமது வெளிவிவகாரக் கொள்கை எப்படித் தன்னம்பிக்கையை வெளிப்படுத்துவதாக அமையும் இந்திராகாந்தியிடம் காணப்பட்ட தன்னம்பிக்கையும், தைரியமும் அவருக்குப் பின் வந்த ஆட்சியாளர்களிடம் காணாமல்போனதன் விளைவுதான் இப்போது உதவிப்பொருள்களைப் பாதிக்கப்பட்ட வடஇலங்கை மக்களுக்கு அனுப்ப முடியாத அவலநிலைக்குக் காரணம்.\nவெளிவிவகாரக் கொள்கையை விட்டுவிடுவோம். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யும் மனிதாபிமானம் கூடவா இந்தியாவுக்கு இல்லாமல் போய்விட்டது என்று சரித்திரமும், நாளைய சந்ததியும் நம்மை எள்ளி நகையாடுமே என்று சிந்தித்துப் பார்க்கக்கூடவா நம்மால் முடியாமல் போய்விட்டது 1957-ல் இலங்கையில் வெள்ளச்சேதம் ஏற்பட்டபோது, உடனடியாக உதவிப்பொருள்களை அனுப்பி வைத்த அன்றைய பிரதமர் பண்டித ஜவாஹர்லால் நேருவையும் 1987-ல் இலங்கை ராணுவத்தால் பாதிக்கப்பட்டு ஆதரவற்றிருந்த யாழ்ப்பாணத் தமிழர்களுக்கு, இலங்கை அரசிடம் அனுமதி பெறாமலே உணவுப் பொட்டலங்களையும் உதவிகளையும் விமானம் மூலம் அனுப்ப உதவிய அன்றைய முதல்வர் எம்.ஜி. ராமச்சந்திரனையும் இன்று பதவியில் இருப்பவர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.\nபசி, பட்டினி என்கிற கூக்குரல்கள் யாழ்வாழ் மக்களிடமிருந்து எழுகின்றன. சப்தம் கேட்கிறது. நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று இலங்கை அரசு சொல்கிறது. அங்கே பிரச்னையே இல்லை என்கிறது சென்னையிலுள்ள இலங்கைத் தூதரகம். அது என்ன என்று மனிதாபிமான அடிப்படையில் கேட்கக்கூட ஆள் இல்லை. சரி, உணவுப்பொருள்கள், மருந்துகளும் சேகரிக்கப்பட்டுவிட்டன. அதை செஞ்சிலுவைச் சங்கம் மூலம் கொண்டு சேர்க்க அரசு உதவுகிறதா என்றால் அதுவுமில்லை. அதுதான் ஏன் என்று புரியவும் இல்லை.\nதமிழ் உணர்வும், தமிழினத்தின் மீது அக்கறையும் இல்லாதவர்கள் பதவியில் இருப்பதால்தான் இந்த நிலைமை என்பதை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மனிதாபிமான அடிப்படையில்கூட செயல்பட முடியாத நிலையில்தானா மத்தியிலும் மாநிலத்திலும் இவர்கள் ஆட்சியில் அமர்ந்திருக்கிறார்கள் தட்டிக்கேட்க வேண்டியவர்கள் கைகட்டி நிற்கும் நிலைமை வந்தால், நெஞ்சு பொறுக்குதில்லையே…\nசேலம் கந்தம்பட்டி திரவுபதி அம்மன் கோவிலில்\nஆகஸ்டு 6-ந் தேதி ஆலயப் பிரவேச போராட்டம்\nசேலம் கந்தம்பட்டி திரவுபதி அம்மன் கோவிலில் ஆகஸ்டு மாதம் 6-ந் தேதி தடைகளை தாண்டி உள்ளே நுழையும் ஆலயப் பிரவேச போராட்டம் செய்ய போவதாக திருமாவளவன் கூறினார்.\nதமிழகம் முழுவதும் கிராமப்புற கோவில்கள் உள்பட அனைத்து கோவில்களிலும் தாழ்த்தப்பட்டோர் நுழைவதற்கும், வழிபாடு செய்வதற்கும் உரிமை வழங்கி தனி சட்டம் இயற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர். சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுசெயலாளர் தொல்.திருமாவளவன் தலைமை தாங்கி பேசினார்.\nதமிழ்நாட்டில் இருக்கும் பல ஆயிரக்கணக்கான கோவில்கள் இந்து அற நிலையத்துறைக்கு சொந்தமானவை. ஆனால் அந்த கோவில்களில் கூட தாழ்த்தப்பட்ட மக்கள் நுழைய முடியாத நிலை உள்ளது.\nகாந்தியடிகள் காலத்தில் அனைத்து சாதியினரும் கோவிலில் நுழைந்து வழிபடுவதற்கு கோவில்களை திறந்து விட சொன்னது வரலாறு. அப்போது, தமிழகத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் எ.எஸ்.வைத்தியநாத அய்யர் தலைமையில் தாழ்த்தப்பட்ட மக்கள் ஆலயப்பிரவேசம் செய்தனர்.\nஆனால் 60, 70 ஆண்டுகளுக்கு பிறகு இன்றும் கூட, கிராமப்புறங்களில் உள்ள அம்மன், சிவன், அய்யனார், முருகன் கோவில்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் உள்ளே நுழைய முடியவில்லை. சாதீய வன்கொடுமை இன்னும் தலைவிரித்தாடுகிறது.\nசேலம் மாநகரத்தில், கந்தம்பட்டியில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலை 40 ஆண்டுகளுக்கு முன்பு இந்து அறநிலையத்துறை தன் வசம் எடுத்துக் கொண்டது. ஆனால் அந்த கோவிலில் தாழ்த்தப்பட்ட மக்கள் உள்ளே நுழைந்து வழிபாடு செய்ய அனுமதி இல்லை. இந்து மதத்தில் மட்டும்தான் சாமிக்கும் ஜாதி சாயம் பூசுகின்ற கொடுமை நடக்கிறது.\nசேலம் கந்தம்பட்டி திரவுபதி அம்மன் கோவிலில் ஆகஸ்டு மாதம் 6-ந் தேதி என்னுடைய தலைமையில் தடைகளை தாண்டி கோவிலுக்குள் நுழைய இருக்கிறோம். ஆயிரக்கணக்கான விடுதலை சிறுத்தைகள் தொண்டர்கள் இந்த ஆலய பிரவேச போராட்டத்தில் கலந்து கொள்கிறார்கள். ஆனால் அந்த நிலைமை ஏற்படாதவாறு அதற்கு முன்னதாக, அனைத்து சாதியினரும் அனைத்து கோவில்களிலும் நுழைந்து வழிபடுவதற்காக புதிய சட்டத்தை தமிழக அரசு கொண்டு வரவேண்டும்.\nகோவில்களுக்கு சொந்தமான 12 லட்சம் ஏக்கர் நிலத்தை அரசு கையகப்படுத்தி, நிலமற்ற விவசாயிக்கு 2 ஏக்கர் வழங்கும் திட்டத்தின் கீழ் ஏழை மக்களுக்கு வழங்கவேண்டும்.\nசிதம்பரம் நடராஜர் கோவில் உ��்பட பல்வேறு கோவில்களில் தமிழில் வழிபாடு செய்ய முடிவதில்லை. தேவாரம் போன்ற திருமறைகள் பாடுவது தடுக்கப்படுகிறது. அனைத்து கோவில்களிலும் தமிழில் வழிபடும் கட்டாயத்தை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும்.\nகு.செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ., கட்சி நிர்வாகிகள், பெண்கள் உள்பட 150-க்கும் மேற்பட்டவர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.\n1857ஆம் ஆண்டும் நீலன் சிலையும்\n1857ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் இந்திய சுதந்திரப் போர் எனப்படும் சிப்பாய்க்கலகத்திற்கு முன்னரே தென்னிந்தியா, குறிப்பாக தமிழகம் கங்கணம் கட்டிக்கொண்டு ஆங்கிலேயருக்கு எதிர்ப்பினை அறிவித்தது. இப் புரட்சியில்\nகேரளவர்மன் எதிர்ப்புப் போராட்டங்கள் அடங்கும்.\nவேலூர்க் கலகம் 1806ஆம் ஆண்டு ஏற்பட்டது. இதனை 1857ஆம் ஆண்டு கிளர்ச்சிக்குச் செய்த முன்னோட்டம் என வீரசாவர்க்கர் கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து 1857 வரை ஏற்பட்ட கிளர்ச்சிகளை ஆங்கில கம்பெனி அரசு நசுக்கியது.\nஆங்கில கிழக்கிந்திய கம்பெனி, வணிக நிறுவனமாகத் தோன்றி 1801ஆம் ஆண்டு அரசியல் நிர்வாகத்தை வேரூன்றச் செய்தது. கர்நாடக மற்றும் மைசூர் போர்கள் அக் கம்பெனியின் ஆட்சியை தென்னிந்தியாவில் நிறுவின. 1857ஆம் ஆண்டு வடஇந்தியாவில் கிளர்ச்சி தோன்றி மே திங்கள் 11ஆம் நாள் தில்லியை ஆங்கிலேயர்கள் இழந்தனர். கம்பெனி நிர்வாகம் அலறத் தொடங்கியது. தென்னகம் இவ்வேள்விக்குப் பிறிதொரு வழியினைப் பின்பற்றத் தொடங்கியது. 1840ஆம் ஆண்டு ஆங்கில நாடாளுமன்ற உறுப்பினர் டன்பே செமியூர் குடியானவர்களின் குறைகளைக் கேட்க வந்தார். அவர் சென்னையின் அரசியல் விற்பன்னர் லட்சுமி நரசு செட்டியின் இல்லத்தில் தங்கினார், குறைகளைக் கேட்டு அறிந்தார்.\nஇதைத் தொடர்ந்து 1857ஆம் ஆண்டு கிளர்ச்சிக்கு 5 ஆண்டுகள் முன், சென்னையில் ஆளுநர் டிரிவிலியனது பிரிவு உபசார விழாவில் 7,500க்கும் மேற்பட்ட நபர்கள் கையெழுத்திட்ட வாழ்த்துப் பத்திரத்தில் “பொறுப்பாட்சி வேண்டும்’ என்ற கோரிக்கையைச் சென்னை மக்கள் முன் வைத்தனர். அதற்கு அவர் பொறுப்பு ஆட்சி நடைபெறுவதற்கு முதலில் எங்களது பிரதிநிதித்துவ நிறுவனங்களைப் பார்த்து எவ்வாறு இயக்க வேண்டும் என்று கற்றுக்கொள்ளுங்கள் என்றார். மேலும், பொதுமக்கள் ஒழுக்கம் இல்லையேல் தேசிய அரசாங்கம் சாத்தியமல்ல என்று கூறினார். அவருக்கு இக் கோரிக்கை அதிசயமாகத் தோன்றியது. மேலும், இந்நிகழ்வு (பொறுப்பாட்சி) காலதாமதம் ஆவதற்கு நீங்கள்தான் காரணம் என்றார். இந்நிகழ்ச்சி தென்னிந்தியாவில் குறிப்பாக சென்னையில் பொதுநல எண்ணம் உடையோர் அரசியல் ரீதியாக விடுதலை வேள்வியினைத் தொடங்கினர் என்பதுடன் தற்கால “கோரிக்கை மனு’ முறை மூலம் அதிகாரங்களைப் பெறும் முயற்சியாகவும் அமைந்தது.\nஇதே தென்னிந்தியாவிலிருந்துதான் 1857ஆம் ஆண்டு மே மாத இறுதியில் கர்னல் ஜேம்ஸ் நீலன் படையுடன் வங்கம் சென்று கிளர்ச்சியை அடக்கினார். அலாகாபாத், காசி ஆகிய நகரங்களைக் கைப்பற்றினார். அனைவரையும் சந்தேகக் கண்களுடன் பார்த்தார்.\nஐரோப்பியர் இறந்து ரத்தம் சிந்தியிருந்த இடங்களைத் தூய்மை செய்ய இந்தியர்களை குறிப்பாக பிராமணர்களைக் கட்டாயப்படுத்தினார். சிறுவர்களையும் விட்டு வைக்கவில்லை. அப் பணியைச் செய்தபோது மிக்க பயங்கரமான வெறுப்புடனும், மிக கோரமான நிறைவேற்றும் சக்தியுடனும் அவர்களையும் சந்தேகத்திற்குரியவர்களையும் தூக்கிலிட்டார்; “கருணை என்பது இறுதிச் செயல்’ என்றார். இத்தகைய நீலன் லக்னௌ நகரில் 1857ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25ஆம் நாள் கிளர்ச்சியாளர்களுடன் வீதியில் மோதியபோது சுட்டுக் கொல்லப்பட்டார். ஆங்கில அரசு நீலனின் சேவையைப் போற்றியது. சென்னை மாகாண ஆங்கில அரசு ரூ. 12 ஆயிரம் செலவழித்து 1861ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நீலனின் சிலையைச் சென்னை ராஜதானியின் மவுண்ட் சாலை (அண்ணாசாலை)யில் நிறுவியது.\nஇந்தியக் கிளர்ச்சியாளர்களைக் கொன்று குவித்த நீலனின் சிலையை எழுபது ஆண்டுகளுக்கும் மேல் தமிழகம் பார்த்துக் கொண்டிருந்தது. 1927ஆம் ஆண்டு மதுரை நகரிலிருந்து சென்னை வந்த சீனிவாசவரதன், உத்வேகத்துடன் சிலையை அகற்ற வேண்டும் என முடிவு செய்தார். அவர் கண்முன் நீலனின் “சேவை’யும் இந்தியரின் வேதனையும் வந்தது. “தமிழக தொண்டர் படை’ என்ற அமைப்பு தமிழக காங்கிரஸின் செயல்பாடாக அமைந்தது. திருநெல்வேலி சோமையாஜுலு தலைமை ஏற்றார்.\nஆகஸ்ட் மாதம் 11ஆம் நாள் சிலை அகற்றும் அறப்போராட்டம் தொடங்கியது. குழந்தை, ராமநாதபுரம் குப்புசாமி, வடஆர்க்காடு என். அண்ணாமலை பிள்ளை, தென்னார்க்காடு தெய்வநாயக அய்யா, பண்ருட்டி முகமது சாலியா கலந்துகொண்டனர். நீலன் சிலையைத் தாக்கி, இந்திய தேசியக் கொடியினை வைத்தனர். முகமது சல���யாவையும் சோமையாஜுலுவையும் காவல் துறை கைது செய்து சிறையில் அடைத்தது.\nஎனினும் இந்த அறப்போராட்டம் 1928ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை தொடர்ந்தது. அணி அணியாகத் தொண்டர்கள் பங்கேற்றனர். விருத்தாசலம் கே.வி. கணபதி, அவரது மனைவி அங்கச்சி கலந்துகொண்டு ரூ. 50 அபராதமும் சிறைத்தண்டனையும் பெற்றனர். இவர்களைத் தொடர்ந்து முருகையன், அவரது மனைவி அஞ்சலையம்மாள் மற்றும் அவர்களது 9 வயது மகள் அம்மாகண்ணு ஈடுபட்டனர். இவர்களும் சிறையில் அடைக்கப்பட்டனர். சிறுமியைக் காப்பகத்தில் வைத்தனர். அடுத்ததாக, கடலூர் சீனிவாசன் அதையடுத்து கன்னையா படையாச்சி, ஞானசுந்தரம், வேலுசாமி இராஜா, கோவிந்தராஜ் சிறை சென்றனர். சென்னையில் கபாலீசுவரர் கோயிலில் இதற்காகக் கூடிய கூட்டத்தில் பேசிய சிதம்பரம் நைனியப்ப பிள்ளை கைது செய்யப்பட்டார். இரண்டு ஆண்டு பாளையங்கோட்டை சிறை வாழ்வு அவருக்குக் கிடைத்தது. இவர் கைதினை எதிர்த்துத் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் பேசிய தெய்வநாயக அய்யா, “நீலன் கொடுங்கோலன் என்பதால் அகற்றக் கோருகிறோம்; அயல்நாட்டவர் என்பதால் அல்ல’ என கூறினார். இப்போராட்டத்தினைக் கண்ணுற்ற பி. பக்தவத்சலம் நாயுடு சென்னை சட்டமன்றத்தில் சிலை அகற்றும் தீர்மானத்தைக் கொண்டு வந்தார். அத் தீர்மானத்திற்கு 29 வாக்குகள் ஆதரித்தும், 67 வாக்குகள் எதிர்த்தும் 2 நடுநிலையாகவும் அமைந்தது. இதனைத் தொடர்ந்து கிருட்டிணமூர்த்தி, முகமதுசாலியா, ஆனந்த ஆச்சாரி, தெய்வநாயக அய்யா அறப் போராட்டத்தில் சிறை சென்றனர். இதில் ஆந்திரத்தின் பங்கினைத் தனியாக எழுத வேண்டும்.\n1857ஆம் ஆண்டு நிகழ்வு நடந்து 80 ஆண்டுகள் கழித்து 1937ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17ஆம் நாள், சென்னை மாகாண அரசின் பிரதமராக விளங்கிய சி. இராசகோபாலச்சாரியின் காங்கிரஸ் அமைச்சரவை மக்கள் பார்வையிலிருந்து சிலையினை அகற்ற வேண்டிய தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றிச் சிலையைச் சென்னை அருங்காட்சியகத்திடம் ஒப்படைத்தது. நீலன் புரிந்த வன்கொடுமைகள் நூறு ஆண்டுகள் நிறைவு பெறப் பத்து ஆண்டுகளுக்கு முன்னரே (1947) இந்தியா விடுதலை அடைந்தது. ஜான்சி ராணிகள், சாதாரண மனிதர்கள் என விடுதலை வேள்விக்குத் தமிழகம் ஈந்தது பெருமையுடைத்து. சாதி சமய வேறுபாடின்றி அவர்கள் தங்களை அர்ப்பணித்தனர். 1857ஆம் ஆண்டு விடுதலை வேள்வியின் வ�� இந்திய நிகழ்வுக்குத் தமிழகம் அளித்த பங்கு மிக சிறப்பானது; போற்றத்தக்கது.\n(கட்டுரையாளர்: பேராசிரியர்,அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர்.)\nவேலூர் கோட்டையில் 1806, ஜூலை 10-ல் நடைபெற்ற சிப்பாய்க் கலகம்தான் இந்தியாவின் முதல் விடுதலைப் போர் என்று தமிழகத்தில் நாம் சொல்லிக் கொண்டாலும், வரலாற்று ஆசிரியர்களைப் பொருத்தவரை 1857-ல் நடந்த சிப்பாய் புரட்சிதான் இந்தியாவின் முதல் விடுதலைப் புரட்சி. தற்போது நாடு முழுவதும் 150-வது ஆண்டு விழா கொண்டாடப்படுகிறது.\nஆங்கிலேயரை போரில் எதிர்ப்பதும், ஆங்கிலேயர் இந்த மண்ணின் கலாசாரத்துக்கு எதிரானவர்கள் என்பதற்காக எதிர்ப்பதும் இருவேறு விஷயங்கள். ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்குள் வணிகம் செய்ய வந்த நாள் முதல் மன்னர்கள் பலர் எதிர்த்துள்ளனர். அவை அரசைக் கைப்பற்ற நினைப்பவருக்கும், அரசைக் காப்பாற்றிக்கொள்ள நினைப்பவருக்குமான போர்.\n1857-ல் நடந்த ராணுவப் புரட்சி என்பது, ஆங்கிலேயர்கள் இந்த மண்ணின் கலாசாரத்துக்கும், மரபுகளுக்கும் எதிரானவர்கள் என்பதால், அவர்களின் நிழலில் நின்றுகொண்டே அவர்களை எதிர்த்த புரட்சி. ஒரு ராணுவ அமைப்புக்குள் இது நடைபெற்றபோதிலும் இந்தப் புரட்சியின் காரணிகளில் இந்திய மக்களின் எதிர்ப்புணர்வு இருந்ததால் இது முக்கியத்துவம் பெறுகிறது.\nவேலூர் கோட்டையில் நடந்த சிப்பாய்க் கலகத்தில் இத்தகைய நோக்கம் இல்லை என்பது வரலாற்று ஆசிரியர்களின் எண்ணம். அது தவறு என்பது தமிழர்களின் கருத்து. வரலாற்று ஆசிரியர்களைப் பொருத்தவரை, வேலூர் கோட்டையில் நடந்தது ஒரு போர். அங்கு சிறை வைக்கப்பட்டிருந்த திப்பு சுல்தானின் குடும்பத்தினரை மீட்கவும், ஆங்கிலேயர்களைப் பழிவாங்கவும் கோட்டையைக் கைப்பற்ற நடத்தப்பட்ட போர்.\nதிப்பு சுல்தான் குடும்பத்தினர் வேலூர் கோட்டையில் சிறை வைக்கப்பட்டிருந்தது உண்மைதான். அவர்களோடு வந்த திப்பு சுல்தானின் படை வீரர்கள் கோட்டையைச் சுற்றிலும் இருந்த குடியிருப்புகளில் ஓராண்டுக்கும் மேலாக தங்கியிருந்து சரியான நேரம் பார்த்துக் காத்திருந்தனர் என்பதும் உண்மை.\nஅதே சமயம், வேலூர் கோட்டையில் ஆங்கிலேய ராணுவத்தில் இடம்பெற்ற சிப்பாய்களிடம் ஆங்கிலேயரின் கலாசார விரோத போக்குக்கு எதிர்ப்பு இருந்ததும் உண்மையே. இத்தகைய வீரர்களின் ஒத்துழ��ப்புடன்தான் திப்பு சுல்தானின் வீரர்கள் இக்கோட்டைக்குள் புகுந்து ஆங்கிலேயர்களைக் கொன்றனர்.\n“”1857-ல் நடந்த முதல் விடுலைப் புரட்சிக்கான அனைத்து காரணிகளும் வேலூர் புரட்சியிலும் இருக்கின்றன. ஆதலால் 1806 ஆண்டு நடந்த வேலூர் கோட்டை சிப்பாய்க் கலகத்தை முதல் விடுதலைப் போர் என்பதாக எடுத்துக்கொள்ள வேண்டும்” என்று தமிழர்கள் கோருகின்றனர். ஆனால் இந்தக் கோரிக்கைக்கு எந்தவிதமான ஆதாரங்களும், ஆவணங்களும் இல்லை என்பதுதான் தமிழகத்தின் பலவீனமாக இருக்கிறது.\nபின்னிரவில், சில மணி நேரங்களில் முறியடிக்கப்பட்ட இந்தக் கலகத்தைத் தொடங்கிய சிப்பாய் யார் எந்தெந்த காரணங்களை முன்னிறுத்தி புரட்சி வெடித்தது எந்தெந்த காரணங்களை முன்னிறுத்தி புரட்சி வெடித்தது என்பதற்கான ஆவணங்கள் ஏதும் இல்லை.\nஇறந்த ஆங்கிலேய வீரர்கள் பெயர்கள் ஆவணங்களில் உள்ளன. ஆனால் இறந்துபோன ராணுவ சிப்பாய்கள், திப்பு சுல்தானின் முக்கிய படைத்தளபதிகள் தொடர்பான எந்தக் குறிப்புகளும் ஆவணம் என்று சொல்லக்கூடிய அளவில் ஏதுமில்லை. அவை ஆங்கிலேயரால் அழிக்கப்பட்டன. ஒரு சாதாரண லாக்-அப் மரணத்தை மறைக்க அல்லது “என்கவுன்ட்டரை’ நியாயப்படுத்த காவல்துறை ஆயிரம் ஜோடனைகள் செய்கிறபோது, ஆங்கிலேய அரசு ஆவணங்களை மறைத்ததில் வியப்பில்லை. ஆனாலும் உண்மைகள், மறைக்க முடியாதவையாக வாழையடி வாழையென தலைகாட்டுபவை.\nநடந்த சம்பவங்களுக்கு மிகப் பெரிய சாட்சியும் ஆவணமும் வேலூர் கோட்டைதான். அகழியில் சடலங்கள் வீசப்பட்டதாகவும் கோட்டைக்குள் ஒரு பெருங்கிணற்றில் சடலங்கள் புதைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்தியத் தொல்லியல் துறையின் பொறுப்பில் உள்ள வேலூர் கோட்டையிலும் அதன் அகழியிலும் அகழாய்வு செய்தால் பல கூடுதல் சான்றுகள் கிடைக்கும். இந்த சான்றுகள் 1806 ஜூலை 10 இரவின் பேசப்படாத உண்மைகளைப் பேசும். அவை பேசினால்தான் தமிழர் பேச்சுக்கு மதிப்பு கிடைக்கும்.\nசம்பவம் நடந்து 200 ஆண்டுகளே ஆன நிலையில், இங்கு அகழாய்வு செய்தால் இந்தச் சான்றுகள் இன்னும் “ரத்தமும் சதையுமாக’ உயிர்ப்புடன் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன.\nஇராக்கில் இருந்து பிரிட்டன் படைகள் திரும்ப அழைப்பு\nஇராக்கில் இருந்து பெருந்தொகையான துருப்புக்களை திரும்ப அழைத்துக் கொள்வது குறித்து பிரிட்டானியப் பிரதமர் டோனி பிளே���ர் முதல் முறையாக அறிவித்துள்ளார்.\nஇராக்கின் தென் பகுதி நகரான பாஸ்ராவில் உள்ள 7 ஆயிரத்துக்கும் அதிகமான பிரிட்டிஷ் துருப்புக்கள் அடுத்த சில மாதங்களில் 5 ஆயிரத்து ஐநூறாக குறைக்கப்படுவார்கள் என்று டோனி பிளேயர் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.\nஆனாலும் இராக்கில் பிரிட்டிஷ் துருப்புக்கள் ஆற்ற வேண்டிய கடமைகள் இருக்கும் வரை அடுத்த ஆண்டிலும் அவர்கள் அஙக்கு தங்கியிருப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.\nபாஸ்ராவில் உள்ள பாதுகாப்பு நிலை பாக்தாத்தை விட மிகவும் வேறுபட்டது என்றும், கட்டுக்கடங்காத பயங்கரவாத வெறியாட்டத்தில் பாக்தாத் சிக்கியுள்ளது என்றும் பிரதமர் விவரித்தார்.\nபாஸ்ராவின் இன்றைய நிலைமை தனது விருப்பப்படி இல்லாவிட்டாலும், பாஸ்ராவின் வரலாற்றின் அடுத்த அத்தியாயத்தை எழுதவேண்டிய பொறுப்பு, இராக்கியர்களையே சாரும் என்றும் பிரதமர் டோனி பிளேயர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.\nஇராக்கில் இருந்து டென்மார்க்கும் படைகளை திரும்ப பெறுகிறது\nஇராக்கிலிருந்து தனது தரைப்படை துருப்புக்களை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முடிவதற்குள் திருப்பி அழைத்துக் கொள்ளப் போவதாக டென்மார்க் அறிவித்துள்ளது. செய்தி மாநாடு ஒன்றில் இந்த அறிவிப்பை டென்மார்க் பிரதமர் வெளியிட்டார்.\nஅடுத்த மே மாதத்திற்குள் டென்மார்க்கின் 460 இராணுவத்தினரும் திருப்பி அழைக்கப்படுவார்கள் என்று அவர் குறிப்பிட்டார்.\nஆனாலும் ஹெலிகாப்டர் படைப் பிரிவு அங்கு தொடர்ந்து தங்கியிருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். பிரிட்டிஷ் தலைமையில் டென்மார்க் படையினர் பணியாற்றிவரும் தெற்கு இராக்கில் உள்ள பாஸ்ராவின் நிலைமை சீரடைந்து இருப்பதாகவும் டென்மார்க் பிரதமர் குறிப்பிட்டார்.\nமுதுகுவலியால் படப்பிடிப்பு ரத்து: அஜீத்குமார் இன்று சென்னை திரும்புகிறார்- ஆஸ்பத்திரியில் மீண்டும் சிகிச்சை\nநடிகர் அஜீத்குமார் “கிரீடம்” என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் படபிடிப்பு விசாகப்பட்டினத்தில் கடந்த சில தினங்களாக நடந்தது. நேற்று சண்டைக்காட்சி படமாக்கினார்கள். அப்போது அஜீத்குமார் டூப் போடாமல் நடித்தார்.\nகாரின் மேல் இருந்து குதித்தபோது முதுகு பகுதியில் வலி ஏற்பட்டது. அவரால் அசைய முடியவில்லை. வலி தாஙக முடியாமல் அலறினார��. இதனால் படப்பிடிப்பு குழுவினர் பதட்டமடைந்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் வலி தீரவில்லை.\nஇதையடுத்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. அஜீத்குமாரை விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வருகிறார்கள். இன்று மாலை சென்னை திரும்புகிறார்.\nபின்னர் நுங்கம்பாக்கத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகிறார். அவருக்கு முதுகு பகுதியில் எக்ஸ்ரே எடுத்து பார்க்கப்படுகிறது. ஏற்கனவே மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் பங்கேற்ற போது விபத்தில் சிக்கினார். முதுகுதண்டில் பாதிப்பு ஏற்பட்டது. தீவிர சிகிச்சைக்குப்பின் குணமடைந்தார்.\nஅதன்பிறகு படப்பிடிப்பில் பங்கேற்றார். ஒரு சண்டைக்காட்சியில் நடித்த போது விபத்துக்குள்ளானார். முதுகுதண்டு வலித்தது. அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அவர் முதுகில் 9 இடங்களில் ஆபரேஷன் நடந்தது. தீவிரசிகிச்சைக்குப்பின் குண மடைந்தார். அதன்பிறகு சண்டைக்காட்சிகளில் `டூப்’ போடால் நடிப்பதை தவிர்த்தார். தற்போது கிரீடம் படத்தில் `டூப்’ வேண்டாம் என்று கூறி காரில் இருந்து குதித்து விபத்தில் சிக்கிக் கொண்டார்.\nஅஜீத்துடன் கிரீடம் படக் குழுவினரும் சென்னை திரும்புகிறார்கள். ஏற்கனவே இதே படத்தில் ஒருமுறை விபத்து ஏற்பட்டு அஜீத்குமார் சிகிச்சை பெற்றார். விலை உயர்ந்த ஊசி மருந்து செலுத்தப்பட்டது. இப்போது மறுபடியும் முதுகுவலி ஏற்பட்டுள்ளது.\nவிடுதலைப்புலிகள் ஆயுதம் கடத்த இந்திய படகுகள்: இலங்கை அரசு குற்றச்சாட்டு\nகொழும்பு, நவ. 17- இந்திய மீன்பிடி படகுகளில் விடுதலைப்புலிகள் ஆயு தம் கடத்தி வருவதாக இலங்கை அரசு புகார் கூறியுள்ளது.\nஇலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் அரசுக்கும் ஜெனீவாவில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே மீண்டும் மோதல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடற்படையினருக்கும் விடுதலைப்புலிகளின் கடற்புலிகளுக்கும் மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இதில் இலங்கை கடற் படையினருக்கு பெரும் சேதம் ஏற்பட்டு வருகிறது.\nஇந்த மோதல் பற்றி இலங்கை அரசின் செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறியதாவது:-\nதாக்குதல் நடத்தி வரும் விடுதலைப்புலிகளின் படகுகளை மூழ்கடித்து வருகிறோம். இந்திய மீன்பிடி படகுகள் மூலம் விடுதலை புலிக���ுக்கு ஆயுதம் கடத்தப்பட்டு வருகின்றன. விடுதலைப்புலிகளுக்கு இந்திய மீன்பிடி படகுகளில் அயுதங்கள் கடத்தப்படுவதை இந்தியா தடுத்து நிறுத்த வேண்டும். இதில் உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி இந்திய அரசை கேட்டு இருக்கிறோம்.\nஇவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.\nஇதற்கிடையே விடுதலைப்புலிகளுடன் மீண்டும் பேச்சு வார்த்தை நடத்ததயாராக இருப்பதாக இலங்கை அரசு தெரிவித்து இருக்கிறது.\nஇது தொடர்பாக இலங்கை அதிபர் ராஜபச்சே பாராளுமன்றத்தில் பேசும்போது “விடுதலைப்புலிகளை பேச்சு வார்த்தைக்கு வரும் படி மீண்டும் நான் அழைப்பு விடுக்கிறேன். அமைதி முயற்சி மூலம் பிரச்சினைக்கு தீர்வுகான இலங்கை அரசு தயார்” என்று கூறியுள்ளார்.\nஇந்த நிலையில் ராணுவ செலவுக்கு 45 சதவீதம் கூடுதலாக அவர் ஒதுக்கி இருக்கிறார்.\nதமிழக பகுதியில் விளைநிலங்களை எடுத்தால் மக்களை திரட்டி பாமக போராட்டம் நடத்தும்\nவிழுப்புரம், நவ. 4: புதுச்சேரி விமான நிலையத்தின் ஓடுபாதையை விரிவுபடுத்துவதற்காக தமிழக பகுதியில் உள்ள விளைநிலங்களை கையகப்படுத்தினால் பாமக போராட்டம் நடத்தும் என்று திண்டிவனம் எண்.பி கோ.தன்ராஜ் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.\nபுதுச்சேரியில் உள்ள விமான நிலையத்தின் ஓடுபாதையை விரிவுபடுத்துவதற்காக தமிழக பகுதியான கோட்டக்குப்பத்தில் உள்ள நிலங்களை ஆர்ஜிதம் செய்யப்போவதாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் சாட்டர்ஜி அறிவித்துள்ளார்.\nபுதுச்சேரி மாநில எல்லையையொட்டி உள்ள தமிழக பகுதியான கோட்டக்குப்பத்தில் தென்னந்தோப்புகளும், விவசாய விளைநிலங்களும் உள்ளன. இந்த விளைநிலங்களை விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் எடுத்துக்கொண்டால் ஏழை விவசாயிகள் பாதிக்கப்படுவர்.\nவிளைநிலங்களை வர்த்தகரீதியான விமான நிலையத்திற்காக எடுத்துக்கொள்வதை அனுமதிக்க முடியாது. இப்பகுதி விவசாயிகள், இது குறித்து என்னிடம் முறையிட்டுள்ளதோடு, கையகப்படுத்தும் பணியை தடுத்து நிறுத்துமாறு வலியுறுத்தினர்.\nஆகவே இந்த முயற்சியை விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் உடனடியாக கைவிட வேண்டும். இந்த விளைநிலங்களை கையகப்படுத்த முயன்றால், பொதுமக்களை திரட்டி பாமக போராட்டம் நடத்தும்.\nவிழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டைக்கு அருகே நகர் கிராமத்தில் இரண்டாம் உலகப்போரின்போது அமைக்கப்பட்ட ���ிரம்மாண்ட விமான நிலையம் பயன்படுத்தப்படாமல் உள்ளது. 65 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த விமான நிலையத்தின் தரைப்பகுதி முழுவதும் காங்கிரீட்டால் அமைக்கப்பட்டுள்ளன.\nபுதுச்சேரி அருகே உள்ள இந்த பழைய விமான நிலையத்தை வர்த்தகரீதியான விமானப் போக்கு வரத்திற்கு பயன்படுத்தலாம். இதனால் புதுச்சேரி மற்றும் தமிழக மக்கள் பலனடைவார்கள்.\nநாடாளுமன்ற நிலைக்குழுவின் சுற்றுலா மற்றும் கலாசார குழுவின் உறுப்பினர் என்ற முறையில் இது குறித்து மத்திய அரசிற்கு ஏற்கெனவே பல கடிதங்கள் எழுதியுள்ளேன்.\nபுதுச்சேரி விமான நிலையத்திற்காக கோட்டக் குப்பம் பகுதியில் நில ஆர்ஜிதம் செய்யும் முயற்சியை உடனடியாக கைவிடுமாறு விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் நேரில் வலியுறுத்தியுள்ளேன் என்றார் அவர்.\nஇந்தியத் துணைக்கண்டம் சுதந்திரம் அடைந்த பின்னர், பல அண்டை நாடுகள் விடுதலை அடைந்தன. பாகிஸ்தான் நம்மை முந்திக் கொண்டு ஒருநாள் முன்னதாகவே சுதந்திரத்தைப் பெற்றுக் கொண்டாடியது. திபெத், நேபாளம், பூடான், பர்மா, மலேயா, சிங்கப்பூர், இலங்கை, மாலத்தீவு, ஆப்கானிஸ்தான் என்ற கடிகாரச் சுற்றில் உள்ள எல்லாப் பிரதேசங்களும் இந்திய விடுதலையை ஒட்டியே சுதந்திரம் பெற்றன.\nஇவை அனைத்திலுமே குடியரசாட்சி நடைபெறுகிறதா என்பது கேள்விக்குரியதே ஆனால் நம்மால் மட்டும் உலகின் மிகப்பெரிய குடியரசு என்ற பெயரைப் பெற்று விட முடிகிறது. இது எப்படிச் சாத்தியமாயிற்று ஆனால் நம்மால் மட்டும் உலகின் மிகப்பெரிய குடியரசு என்ற பெயரைப் பெற்று விட முடிகிறது. இது எப்படிச் சாத்தியமாயிற்று முதலில் வயது வந்தோர்க்கு வாக்குரிமை (ADULT FRANCHISE) என்ற அடிப்படையில் நம் ஜனநாயகம் கட்டமைக்கப்பட்டது. அந்த வாக்குரிமையின் மூலம் நடத்தப்படுகின்ற தேர்தல் முறையும், அதன்மூலம் அமைக்கப்படுகின்ற நாடாளுமன்றமும், சட்டமன்றங்களும் உலகப் புகழ் பெற்றுத் திகழ்கின்றன.\nநாம் மிகப்பெரிய குடியரசு நாடாக இருக்கின்றபோதும், நம் மக்கள் எல்லாரும் பூர்ண சுதந்திரத்துடன் வாழ்கின்றோம் என்கிற மனநிறைவுடன் இருக்கிறார்களா என்றால் உறுதியாகவும் முழுமையாகவும் அப்படிச் சொல்ல முடியவில்லை. தங்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு தாங்கள் அடக்கி ஆளப்படுவதாக நம் நாட்டின் ஒரு சில பிராந்தியங்கள் அதிருப்தியுடன் உ��்ளன. இவற்றுள் வடகிழக்குப் பகுதியில் உள்ள பிரதேசங்களில், இந்த அதிருப்திக் குரல்களும், அறிவிக்கப்படாத போர்களும் மலிந்து கிடக்கின்றன.\nஇதில் மிகப்பெரும் சிக்கலுக்கு ஆளாகியுள்ள பிரதேசம் நாகாலாந்து ஆகும். நாகாலாந்து என்று அறியப்படுகின்ற அந்நாளைய ட்வின் சவுத் (Twin South), பாகிஸ்தானைப் போலவே தன்னைத் தனி சுதந்திர நாடாக, அதே ஆகஸ்ட் 14, 1947ல் அறிவித்துக் கொண்டது என்பது பரவலாக அறியப்படாத செய்தி. இந்திய அரசுடன் தாங்கள் இணையவில்லை என்று கூறி, நாகா சமஷ்டி அரசு (NAGA FEDERAL GOVERNMENT) என்ற போட்டி அரசையும், நாகா சமஷ்டி ராணுவம் (NAGA FEDERAL ARMY) என்ற ராணுவத்தையும் அவர்கள் கட்டமைத்துக் கொண்டனர். இதற்குக் காரணகர்த்தாவாக இயங்கியவர் ஏ.இஸட். பீúஸô (A.Z. PHIZO) என்பவராவார். இவர் உருவாக்கிய நாகா தேசியக் கட்சி (NAGA NATIONAL CONGRESS) தான் நாகாலாந்தில் போட்டி அரசு அமைக்கக் காரணமாக இருந்த இயக்கம். ஆனால் இவரின் செயல்பாடுகள் இந்திய அரசால் முடக்கப்பட்டதால் நாகா தலைவர் பீúஸô கிழக்குப் பாகிஸ்தானிலும் (இன்றைய பங்களாதேஷ்) இங்கிலாந்திலும் அடைக்கலம் தேடிப் போய் இறுதியில் இங்கிலாந்தில் காலமானார்.\nஎன்றாலும், பீúஸôவின் மகன் அடினோ பீúஸôவின் தலைமையில், என்.என்.சி. இன்னும் இயங்கிக் கொண்டுதான் உள்ளது. இவர்கள் இன்னும் ஆகஸ்ட் 14ஆம் நாளைத்தான் விடுதலை நாளாகக் கொண்டாடிக் கொண்டுள்ளனர். இப்போதைய நாகாலாந்துடன், சீனா, மியான்மர் ஆகியவற்றின் சில பகுதிகள் உள்ளடங்கிய அகண்ட நாகாலாந்தைத் தனி நாடாக உருவாக்க வேண்டும் என்றே இவர்கள் இன்றும் கூறி வருகின்றனர்.\nநாகாலாந்து தேசிய சோஷலிஸ்ட் கவுன்சில் (NATIONAL SOCIALIST COUNCIL OF NAGALAND – NSCN) என்கிற அமைப்பு 1970களிலிருந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த அமைப்பும் அதே அகண்ட நாகாலாந்தை உருவாக்குவதையே குறிக்கோளாகக் கொண்டதுதான். இந்த அகண்ட நாகாலாந்தை அவர்கள் “நாகாலிம்’ என்று குறிப்பிடுகின்றனர். நாகாலிம் என்ற பெயரில் என்எஸ்சிஎன் இயக்கத்தால் வெளியிடப்பட்டுள்ள தேச வரைபடத்தில் அசாம், மணிப்பூர், அருணாசலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் சில பகுதிகள், பர்மாவின் ஒரு பகுதியும் சேர்த்து ஒரு “”பேரகண்ட நாகாலாந்தை” உருவாக்கிட முயற்சித்துள்ளனர்.\nவழக்கம்போலவே எல்லாத் தீவிரவாத, போராளிக் குழுக்களிலும் முளைவிடும் பங்காளிக் காய்ச்சல், பதவிச்சண்டை என்.எஸ்.சி.என். இயக���கத்திலும் முகிழ்த்தது. இதன் விளைவாக என்எஸ்சிஎன் இரண்டு இயக்கங்களாகப் பிளவுபட்டது. இஸôக் ச்சிசிஸ்பூ, துயின் கெலாங் முய்வா தலைமையில் இந்த இயக்கம் என்.எஸ்.சி.என் (இசாக்-முய்வா) NSCN(I-M) என்ற பெயருடன் செயல்பட்டது. இன்னொரு பிளவு இயக்கத்துக்குத் தலைமை தாங்கியவர் எஸ்.எஸ். கப்லாங் என்பவர். அது என்எஸ்சிஎன் (கப்லாங்) NSCN(K) என்று குறிக்கப்பட்டது.\nஇதில் என்.எஸ்.சி.என். (ஐ.எம்) தன்னை வளர்த்துக் கொள்வதற்கு நாகாலாந்தை 11 பிரிவுகளாகப் பிரித்து தனித்தனி நிர்வாகிகளை நியமித்துள்ளது. ஒரு முழுமையான அரசாங்கக் கட்டமைப்புடன் இயங்குகிறது. ஆண்டுதோறும் வரவு செலவுத் திட்டங்களைத் தாக்கல் செய்கிறது. ராணுவம், உள்துறை, நிதித்துறை, ஏன் வெளியுறவுத்துறை என்றுகூட ஒரு தனி நாட்டுக்குரிய நிர்வாகக் கட்டமைப்புடன் இயங்குகிறது. கவர்ன்மெண்ட் ஆப் தி பீப்பில்ஸ் ரிபப்ளிக் ஆப் நாகாலாந்த் – GPRN என்று பெயர் சூட்டி ஆட்சி நடத்துகிறது. வெளிநாடுகளுடன் உறவாடி நிதியாதாரங்களைப் பெருக்கிக் கொள்கிறது. GPRN என்ற அரசு முத்திரையுடன் அயல்நாடுகளுக்குச் சென்று வர தனி விசா, பாஸ்போர்ட் போன்றவற்றை வழங்குகிறது. வெளிநாடுகளிலிருந்து செயல்படும் இயக்கங்களுடனும் தீவிரவாத அமைப்புகளுடனும், அயல்நாட்டு ஊடகங்களுடனும் உறவாடித் தங்களுக்கு ஆதரவையும் நிதியையும் திரட்டிக் கொண்டிருக்கிறது என்.எஸ்.சி.என் (ஐ.எம்). அத்துடன் போதைப் பொருள் கடத்தல், வங்கிக் கொள்ளை, வர்த்தக மற்றும் தோட்ட அதிபர்களை மிரட்டி “வரி’ வசூலித்தல் என்று பலவகையான வழிமுறைகளைப் பின்பற்றி தங்கள் நிதியாதாரங்களைப் பெருக்கிக் கொள்கிறது.\nஇந்த இயக்கத்துக்கு அமெரிக்கா, சீனா, பர்மா ஆகிய நாடுகளின் தீவிரவாத இயக்கங்கள் உதவி வந்தன. ஆனால் 1980க்குப் பின் இந்த உதவிகள் தடைபட்டுப் போயின. ஆனால் இன்றுவரை பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. அமைப்பின் ஆதரவு இதற்குத் தொடர்ந்து கிடைத்து வருகிறது. நிதி ஆதாரங்களுடன் ஆயுதச் சேகரிப்பிலும் என்எஸ்சிஎன் (ஐ.எம்) தன்னுடைய அமைப்பைப் பலப்படுத்திக் கொண்டுள்ளது.\nஇப்போது தவிர்க்க முடியாத தீவிரவாத இயக்கமாக நிலைநிறுத்திக் கொண்டுள்ள என்.எஸ்.சி.என். (ஐ.எம்) பிரிவுடன் இந்திய அரசு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண முயன்று கொண்டுதான் இருக்கிறது. 1997 முதல் பேச்சுவார்த்தை, போர் நிறுத்த உடன்பாடு என்று இன்றுவரை சமாதான முயற்சி தொடர்கிறது.\n2006 ஜூலையில் தாய்லாந்தில் உள்ள பாங்காக் நகரில் மூன்று நாள்கள் பேச்சுவார்த்தை நடந்துள்ளது. இந்திய அரசின் சார்பில் மத்திய அமைச்சர் ஆஸ்கர் பெர்ணான்டஸ், இணை அமைச்சர்கள் எஸ். ரகுபதி, பிரிதிவிராஜ் சௌஹான் ஆகியோர் கலந்து கொண்டனர். என்எஸ்சிஎன் (ஐ.எம்) சார்பில் அதன் பொதுச் செயலர் முய்வா பங்கேற்றார். இரு பிரிவுகளுக்கும் இடையில் சண்டை நிறுத்தம் ஓராண்டுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் கூறுகின்றன.\nஇது பெயரளவுக்கான சண்டை நிறுத்தம்தான் என்பதை இரு தரப்புமே அறியும்.\nஇதற்கிடையில் அசாமின் “உல்பா’ பிரச்சினை இப்போது அரசின் கவனத்தை ஈர்த்துள்ளது. நாகாலாந்து பாணியில் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையை உல்பா தீவிரவாத அமைப்புடன் மேற்கொள்ள அரசு திட்டமிட்டு வருகிறது.\nமாவோயிஸ்ட் உள்ளிட்ட நக்சல்பாரி இயக்கங்களும் பேச்சுவார்த்தைக்கு உரியனவாக உள்ளன. இவையன்றி இன்னும் பல உள்நாட்டுத் தீவிரவாத இயக்கங்கள் உள்ளன.\nஅசாமில் உல்பாவுடன் சேர்த்து 16 இருக்கின்றன.\nநாடு முழுதும் உள்ள பிற மாநிலங்களில் 11 என்று தீவிரவாத இயக்கங்களின் பட்டியல் பெருகுகிறது. எதிர்காலத்தில் இவை அனைத்துடனும் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண இந்தியா தயாராக இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00684.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/videos/video-cinema/audio-release/2020/jul/19/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-13309.amp", "date_download": "2020-10-24T21:09:55Z", "digest": "sha1:QJZ73ZFNQ7KPHFQ34TUZZH5GMHSI75OG", "length": 2199, "nlines": 34, "source_domain": "m.dinamani.com", "title": "இணையத்தில் வைரல் ஆன 'செல்லம்மா' பாடல் | Dinamani", "raw_content": "\nஇணையத்தில் வைரல் ஆன 'செல்லம்மா' பாடல்\nTags : சிவகார்த்திகேயன் டாக்டர் செல்லம்மா\nஒரு மனம் நிற்க சொல்லுதே\nடாக்டர் படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு\nகாத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக்கல் வீடியோ\nவாத்தி கம்மிங் பாடல் வெளியீடு\nநான் சிரித்தால் - அஜூக்கு குமுக்கு பாடல்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nவாழ்க்கைப் படம்Echoஇலியானாபேல்பூரிWorld Health Organization\nIPL 2020கரோனா பாதிப்புகொல்கத்தா வெற்றிdistrict collectorDelhi Corona\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00684.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/bbc-tamil-news/death-of-arun-jaitley-i-have-lost-my-esteemed-friend-pm-modi-clash-119082400050_1.html", "date_download": "2020-10-24T21:13:39Z", "digest": "sha1:SYRQYPVLWDC755BFE3HX7LUL4K7VYCIS", "length": 13647, "nlines": 159, "source_domain": "tamil.webdunia.com", "title": "அருண் ஜெட்லி மரணம்: \"என் மதிப்பிற்குரிய நண்பரை இழந்துவிட்டேன்\" - பிரதமர் மோதி | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 25 அக்டோபர் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஅருண் ஜெட்லி மரணம்: \"என் மதிப்பிற்குரிய நண்பரை இழந்துவிட்டேன்\" - பிரதமர் மோதி\nஎன் மதிப்பிற்குரிய நண்பரை இழந்துவிட்டேன் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார். அவரை பல ஆண்டுகளாக தெரியும். எனக்கும் அவருக்கும் உடைக்க முடியாத உறவு இருந்தது. அவசரநிலை காலத்தில் நம் ஜனநாயகத்தை காக்க போராடிய மாணவர் தலைவராக இருந்தார். பின்னர் கட்சியின் முகமாக ஆகினார் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோதி முன்னாள் அமைச்சர் அருண் ஜெட்லியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.\nஇந்திய பொருளாதார வளர்ச்சியில் ஜெட்லிக்கு பெரும் பங்களிப்பு இருப்பதாகவும், அரசியலமைப்பு குறித்து மிகத் தெளிவாக தெரிந்து வைத்திருப்பார் என்றும் மோதி ட்வீட் செய்துள்ளார்.\nமத்திய நிதித்துறை மற்றும் பல்வேறு முக்கிய துறைகளில் அமைச்சராகவும், பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவராகவும் விளங்கிய அருண் ஜெட்லி காலமானது வருத்தமளிப்பதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.\nநாடாளுமன்றத்தில் தனது கருத்துகளை ஆழமாகவும், அறிவார்ந்த முறையிலும் பேசக்கூடியவர். கொள்கை மாறுபாடு கொண்ட பிற கட்சியினருடன் அன்பாக பழகக் கூடியவர் என்றும் பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.\n\"எங்களின் குருவாக இருந்தவர். அனைவருக்கும் உதவி செய்வார். அவரது அறிவுநுட்பத்திற்கு யாரும் ஈடில்லை,\" என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.\nஇந்திய பொருளாதாரத்தை சரியாக வழிநடத்தியதற்காக அவர் என்றும் நினைவில் இருப்பார் என்று அமைச்சர் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டுள்ளார்.\nஅருண் ஜெட்லியின் மரணம் இந்நாட்டிற்கான பெரிய இழப்பு என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ட்வீட் செய்துள்ளார்.\nஜெட்லி மரணமடைந்ததால் தாம் மிகவும் வருத்தம் அடைந்துள்ளதாகவும், இது தமக்கு தனிப்பட்ட வகையில் இழப்பு என்றும் பாஜக தலைவரும் இந்தியாவின் உள்துறை அமைச்சருமான அமித் ஷா தமது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி K.பழனிசாமி அவர்களின் இரங்கல் செய்தி – 24.8.2019 #ArunJaitely pic.twitter.com/jpzpPSY9pQ\nஅன்று நரேந்திர மோடி, இன்று அபிநந்தன் – விவேக் ஓபராயின் அல்டிமேட் அவதாரம்\nஅருண் ஜெட்லி: 'வாஜ்பேயி, அத்வானியுடன் சிறையில் தொடங்கிய அரசியல் பயணம்'\nதிஹார் சிறையில் துளிர்விட்ட அருண் ஜெட்லியின் அரசியல் வேட்கை\nகாங்கிரஸ் ஒரு தலையில்லா கோழி: அருண் ஜெட்லியின் கடைசி அரசியல் ட்வீட்\nஅருண் ஜெட்லி: இந்திய அரசியலின் ஒரு மாபெரும் சகாப்தம்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00684.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamillyrics143.com/lyrics/sollamale-yaar-parthathu-song-lyrics/", "date_download": "2020-10-24T20:29:25Z", "digest": "sha1:QPPGOVFCC2O7ZNUZ6J6KSDI7I7R7BTOM", "length": 6381, "nlines": 137, "source_domain": "tamillyrics143.com", "title": "Sollamale Yaar Parthathu Song Lyrics", "raw_content": "\nமழை சுடுகின்றதே அடி அது காதலா\nதீ குளிர்கின்றதே அடி இது காதலா\nஇந்த மாற்றங்கள் உன்னாலே உருவானதா\nகாதல் சொல்லும் பச்சை கிளி\nமல்லிகைப்பூ வாசம் என்னை கிள்ளுகின்றது\nஅடி பஞ்சு மெத்தை முள்ளை போல குத்துகின்றது\nகண்கள் தூக்கம் கெட்டு மத்தளங்கள் கொட்டுகின்றது\nகண்ணே உன் முந்தானை காதல் வலையா\nஉன் பார்வை குற்றால சாரல் மழையா\nஅன்பே உன் ராஜாங்கம் எந்தன் மடியா\nநீ மீட்டும் பொன் வீணை எந்தன் இடையா\nஇதயம் நழுவதடி உயிரும் கரையுதடி\nநெஞ்சுக்குள் ஓடுதடி சின்ன சின்ன மின்னல் வெடி\nபஞ்சுக்குள் தீயை போல பற்றிக்கொள்ளு கண்மணி\nகண்ணுக்குள்ளே உந்தன் முகம் ஒட்டிக்கொண்டது\nசுக சொப்பனங்கள் எந்நாளோ வந்து சுற்றிக்கொண்டது\nஎன்னை விட்டு தென்றல் கொஞ்சம் தள்ளி சென்றது\nநான் உந்தன் பேரை சொன்ன பொது அள்ளி கொண்டது\nஅன்பே நான் எந்நாளும் உன்னை நின��த்து\nமுள் மீது பூவானேன் தேகம் இளைத்து\nவில்லோடு அம்பாக என்னை இணைத்து\nசொல்லாத சந்தோச யுத்தம் நடத்து\nஉலக அதிசயத்தில் ஒன்று கூடியது\nநெஞ்சுக்குள் ஓடுதடி சின்ன சின்ன மின்னல் வெடி\nபஞ்சுக்குள் தீயை போல பற்றிக்கொள்ளு கண்மணி\nமழை சுடுகின்றதே அடி அது காதலா\nதீ குளிர்கின்றதே அடி இது காதலா\nஇந்த மாற்றங்கள் உன்னாலே உருவானதா\nEnai Noki Paayum Thota (எனை நோக்கி பாயும் தோட்டா)\nNamma Veettu Pillai(நம்ம வீட்டு பிள்ளை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00684.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2020/10/blog-post_73.html", "date_download": "2020-10-24T19:53:52Z", "digest": "sha1:WWWDBFFIOQA7MJX5PHGIEHJG5ZYSUNPN", "length": 8160, "nlines": 108, "source_domain": "www.kathiravan.com", "title": "கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nகொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 403 ஆக அதிகரித்துள்ளது.\nதொற்றுக்கு உள்ளான மேலும் 08 பேர் பூரணமாக குணமடைந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ள நிலையில், இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.\nஇதேநேரம் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 475 ஆக பதிவாகியுள்ளது.\nஅவர்களில் 3 ஆயிரத்து 403 பேர் குணமடைந்துள்ள நிலையில், 2 ஆயிரத்து 72 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.\nஇதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான 13 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nCommon (6) India (26) News (6) Others (8) Sri Lanka (11) Technology (10) World (262) ஆன்மீகம் (11) இந்தியா (272) இலங்கை (2638) கட்டுரை (31) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (27) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (27) சினிமா (30) சுவிட்சர்லாந்து (5) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00684.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnmurali.com/2012/12/balakumaran-karaiyoramudhaligal-kavithai-part3.html?showComment=1355118180188", "date_download": "2020-10-24T20:52:16Z", "digest": "sha1:EHOSRVRH24ZAWISRRQOQQYKXNYNXO7HH", "length": 30795, "nlines": 400, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : மனிதன் எந்த வகை?", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\n.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதிங்கள், 10 டிசம்பர், 2012\n சிலர் அதன் குணம் கொண்டவர்கள் என்கிறார் பாலகுமாரன் தனது கரையோர முதலைகளில்.\n இந்தப் பழம் புளிக்கும் என்று எண்ணும் நரி குணம் உடையவர்கள் சிலர். ஓடி ஓடி களைத்து மானைப் பிடிக்க முடியாத புலி போல் சிலபேர்.கிடைத்தவரை தின்னும் ஆடு போல் சில பேர்.இப்படிப் பலவகைகளில் மனிதர்கள். ஆனால் முதலைகள் வித்தியாசமானவை\nஇதோ கரையோர முதலைகளில் ராமநாதன் என்ற பாத்திரத்தின் வாயிலாக பாலகுமாரன் படைத்த முதலைக் கவிதை\nஒரு இலை விழுந்தால் கூட\nஒரு சுள்ளி முறிந்தால் போதும்\nஒரு அதிசயக் குழந்தை கேட்க\nமுதன் முதலாய் முதலை விட்டது\nநீர் முதலை வழங்கிய வேதம்\nமனிதரைத் தவிர மற்ற பிறப்புகள் சுத்தம்-பாலகுமாரன்.\nபாலகுமாரனின் முதலைக் கவிதைகள்-பகுதி 2 பாலகுமாரனின் கவிதைக���்\nபால குமாரன் கவிதைகள் -பகுதி 2 குதிரைகள் சொல்லும் நான்காம் வேதம்.\nகுதிரை வேதம் 6- பாலகுமாரன். குதிரை சொல்லும் ஏழாம் வேதம்\nபாலகுமாரனின் குதிரைக் கவிதைகள் சொல்வது என்ன\nபாலகுமாரனின் இரும்பு குதிரைகள்-நிறைவுக் கவிதை\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் முற்பகல் 9:26\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கரையோர முதலைகள், கவிதை, நாவல், பாலகுமாரன்\nகவியாழி 10 டிசம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 9:49\nநல்ல நல்ல பகுதிகள் படிக்கிறேன் கருத்தை சொல்கிறேன்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 11 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 8:57\nகவிதை வானம் 10 டிசம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 11:13\nநல்ல கருத்துக்கள் நிறைந்த அய்யா பாலகுமாரரின் படைப்பு ...அதை தொகுத்து தரும் உமது சேவை மகத்தானது.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 11 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 8:58\nசசிகலா 10 டிசம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 11:55\nஅழகிய பொருள் பொதிந்த கவிதை வரிகள்.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 11 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 8:58\nவே.நடனசபாபதி 10 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 12:39\nநல்ல கவிதை. கவிதைக்கே முத்தாய்ப்பான கடைசி வரியை இரசித்தேன்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 11 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 8:59\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி நடன சபாபதி சார்\nஅருமை கவிதை வடிவில் கருத்தை சொல்லும் திறமையை வணங்குகிறேன்,,,\nஇந்த வரிகளில்தான் எத்தினை உண்மைகள்....\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 11 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 8:59\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஆகாஷ்\nஉஷா அன்பரசு 10 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 1:15\nநல்ல கவிதைகளை, கருத்துக்களை தேடி தந்து விடுகிறீர்கள். நீங்கள் ஒரு அருமையான விமர்சகர், ரசனையாளர். பதிவு பக்கம் வந்தால் முதலில் தேடுவது உங்கள் பதிவைத்தான்..\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 11 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 9:00\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி உஷா அன்பரசு.\nஆத்மா 10 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 2:36\nஅழகான அர்த்தமுள்ள கவிதை ஐயா\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 11 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 9:00\nமாலதி 10 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 2:55\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 11 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 9:01\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி மாலதி\nதி.தமிழ் இளங்க�� 10 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 3:28\nஎழுத்துச் சித்தர் பாலகுமாரனின் ரசிகர் நீங்கள் என்பது யாவரும் அறிந்த ஒன்று. அவரது கருத்தாழமிக்க கவிதையினை பகிர்ந்தமைக்கு நன்றி\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 11 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 9:01\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி தமிழ் இளங்கோ ஐயா\n”தளிர் சுரேஷ்” 10 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 4:42\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 11 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 9:02\narasan 10 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 6:03\nபடிக்க வாய்ப்பு வழங்கிய உங்களுக்கு என் நன்றிகள்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 11 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 9:02\nவெங்கட் நாகராஜ் 10 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 7:35\nநல்ல கவிதை... மீண்டும் படிக்கத் தந்தமைக்கு நன்றி.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 11 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 9:02\nமதுரை சொக்கன் 10 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 8:33\nபாலாவின் கவிதைப் பகிர்வு நன்று\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 11 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 9:03\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சொக்கன் சார்\nஅருணா செல்வம் 11 டிசம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 3:58\nநல்ல நல்ல கவிதைகளைத் தேடி கொடுக்கிறீர்கள்.\nமிக்க நன்றி முரளிதரன் ஐயா.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 11 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 9:03\nபெயரில்லா 11 டிசம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 6:19\n முதலை நீரில் கிடந்து இரை தேடும் அவ்வளவுதானே\nஇறுதியில் அச்சிறுவனை விட்டுவிட்டது பின்னர் மனிதர்கள் வேதங்களை எழுத முதலைதான் காரணமென்கிறார்.\nபுரியவில்லை. அந்த அதிசயக்குழந்தை யார்\nபாடலின் ஒருமை பன்மைகளை தாறுமாறாகப்போட்டு எழுதுகிறார். முதலில் முதலை என்று ஒருமையில் போட்டு பன்மை விகுதியில் முடிக்கிறார். இடையே முதலைகள் என்கிறார். பின்னூட்ட‌ம் போட்ட‌ த‌மிழாசான்க‌ளுக்கு இஃதெல்லாம் ஒரு பொருட்டில்லை போலும்.\nச‌க்க‌ர‌ம் அறுத்த‌ போதும் முத‌லைக‌ள் பிடியைத் த‌ள‌ர்த்தா. என்ன‌ ச‌க்க‌ர‌ம்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 11 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 9:13\nஉங்களுக்கு கவிதை பிடிக்கவில்லை என்று தெரிகிறது. அது உங்கள் தனிப்பட்ட ரசனை. நான் என்னதான் விளக்கம் கூறினாலும் தங்கள் கருத்து மாறிவிடும் என்று எனக்குத் தோன்றவில்லை. விவாதங்களால் ஒரு நன்மையும் விளையப் போவதில்லை.ஒரு ஒரு கவிதை எல்லோருக்கும் பிடிக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. எப்படி இருப்பினும் உங்கள் கருத்தை மதிக்கிறேன். வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி\nகோமதி அரசு 12 டிசம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 10:13\nபாலக்குமரன் அவர்களின் முதலைக் கவிதை பகிர்வுக்கு நன்றி .\nஹேமா 15 டிசம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 12:10\nஜோதிஜி 16 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 5:32\n20 வருடத்திற்கு முன்பு படித்த இந்த கவிதை அந்த சூழ்நிலையை இப்போது நினைத்துப் பார்க்கின்றேன். நன்றி.\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநீங்கள் இடும்/உங்களுக்கு கிடைக்கும் கருத்து எந்த ...\nகெளதம் மேனன் நீ.எ.பொ.வ. க்கு இளையராஜாவை பயன்படுத்...\nபதிவர் வெங்கட் நாகராஜ் வெளியிட்ட ஓவியத்துக்கு இந்...\nஒரு நாத்திகர் எப்படி எழுதினார் இதை\nநாளை உலகம் அழியப் போகிறது.பிரபல பதிவர்கள்இன்று என...\nகள்ள நோட்டை கண்டறிவது எப்படி\nஅப்படி என்னதான் இருக்கிறது ரஜினியிடம்\nகல்லூரிப் பெண் கேட்ட பாக்கெட் மணி-அம்மாடி\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nஎன்னதான் வைரமுத்து தமிழ் எனக்கு சோறு போட்டது இனி நான் தமிழுக்கு சோறு போடுவேன் என்று தற்பெருமை பேசினாலும். விருதுகள் வாங்க(\nபட்டியலில் பெயர் இல்லை.சேலஞ்ச் வோட் மூலம் வாக்களிக்க முடியுமா\nநாடாளுமன்றத் தேர்தல் களம் பரபரப்பாகி விட்டது. நாட்டின் தலை எழுத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எழுத மக்கள் யாரை அனுமதிக்கப் போகிறார்...\nவெறுங்கை என்பது மூடத்தனம்;விரல்கள் பத்தும் மூலதனம்\nவெறுங்கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம் -இந்த எழுச்சி மிக்க வரிகளை கேட்டிருப்பீர்கள். இந்த புகழ் பெற்ற வரிகளுக்கு சொந்தக்...\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nகல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . உங்களுக்கு கற்பி த்த ஆசிரியர்களை நினைவு கூற விரு...\nதமிழ்நாட்டுக்கு ஏன் குறைவான கொரோனா நிதி\nதமிழ்நாடு கொரோனா பாதிப்பில் இரண்டாம் இடத்தில் உள்ளது. நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ச...\nஇன்று மகாத்மா காந்தியின் பிறந்த நாள். உலகமே வியந்து போற்றும் அந்த மாமனிதரைப்பற்றி புதிய தலைமுறையினர் சரியாகப் புரிந்து கொள்ளவில்ல...\nமேகம் எனக்கொரு கவிதை தரும்\nமேகங்கள் மேகங்கள் வெண்ணிலவு காயவைத்த கைக்குட்டைகள் மேகங்கள் மழை நூல்...\nஒரு சில தினங்களுக்கு முன்பு தமிழ்மண நட்சத்திரப் பதிவர் ஆக விருப்பம் கேட்டு ஓர் மின்னஞ்சல் கிடைக்க பெற்றேன். கரும்பு தின்னக் கூலியா\n. 90களில் இளைஞர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டவர்களில் முக்கியமானவர்கள் இரண்டு பேர். ஒருவர் சச்சின் டெண்டுல்கர்...\nஎக்செல் சவால்-பல செல்களில் உள்ளவற்றை ஒரே செல்லில் இணைக்க முடியுமா\nநான் கணினி முறையாகக் கற்றவனோ தொழில் நுட்பம் தெரிந்தவனோ அல்ல. நான் கற்றுக் கொண்டவற்றை ,பயன்படுத்தியவற்றை ஒரு கற்போர் நிலையில் இருந்து ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00684.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eluvannews.com/2019/03/blog-post_92.html", "date_download": "2020-10-24T21:14:37Z", "digest": "sha1:EMKMGPWNKRI2UECV7AC5JK5IRK52ML6Z", "length": 11352, "nlines": 67, "source_domain": "www.eluvannews.com", "title": "கடந்த காலங்களில் தமிழ் மக்களால் மேற்கொள்ளப்பட்ட போராட்டங்களை நாங்கள் நியாயமானது என நாங்கள் ஏற்றுக்கொண்டுள்ளோம் என கிராமிய விவசாய நீர்ப்பாசன இராஜங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீரலி தெரிவித்தார். - Eluvannews", "raw_content": "\nகடந்த காலங்களில் தமிழ் மக்களால் மேற்கொள்ளப்பட்ட போராட்டங்களை நாங்கள் நியாயமானது என நாங்கள் ஏற்றுக்கொண்டுள்ளோம் என கிராமிய விவசாய நீர்ப்பாசன இராஜங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீரலி தெரிவித்தார்.\nகடந்த காலங்களில் தமிழ் மக்களால் மேற்கொள்ளப்பட்ட போராட்டங்களை நாங்கள் நியாயமானது என நாங்கள் ஏற்றுக்கொண்டுள்ளோம் என கிராமிய விவசாய நீர்ப்பாசன இராஜங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீரலி தெரிவித்தார்.\nமட்டக்களப்பில் பத்து இலட்சம் காணி உறுதிப்பத்திரம் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை(23) நடைபெற்றது. இதில் காணி உறுப்பத்திரம் வழங்கிவைத்து பேசுகையிலே இவ்வாறு குறிப்பிட்டார்.\nஅவர் தொடர்ந்து உரையாற்றுகையில்… இந்த நாட்டிலே ஜனநாயத்தையும், ஜனநாயமுள்ள அரசாங்கத்தை உருவாக்குவதற்கும், சிறுபான்மையின மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கும் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் முனைப்புடன் தொடர்ச்சியாக போராடிக் கொண்டிருக்கின்றது.\nஐக்கிய தேசியகட்சி அரசாங்கமானது வடகிழக்கிலே காணாமற�� ஆக்கப்பட்ட குடும்பத்தினரை கௌரவப்படுத்தும் வகையில் அவர்களின் குடும்பத்தின் தேவையறிந்து மாதாமாதம் 6000 ரூபாயை வழங்குவதற்கு வரவு செலவுத்திட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் முன்மொழிந்துள்ளது. ஆறு இலட்சம் பேருக்கு சமுர்த்தி திட்டம் வழங்குவதற்கு தீர்மானித்துள்ளது.\nகடந்த அரசாங்கம் 3500 ரூபா வழங்கியது. ஆனால் எங்களுடைய ஐக்கிய தேசியகட்சி அரசாங்கத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5000 ரூபா வழங்க தீர்மானித்துள்ளது. புதிதாக நாடளாவியரீதியில் இத்திட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் 72000 பேரை இணைக்கவுள்ளோம். இதற்கு பிரதமர் பூரண அனுமதி வழங்கியுள்ளார்.\nகடந்த அரசாங்கம் வழங்க முடியாத 106 வீத சம்பள உயர்வை ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கமே வழங்கியுள்ளது. இந்த சம்பள உயர்வை எந்த அரசாங்கமும் இதுவரை செய்யவில்லை. இருதய நோயாளிகளுக்கு சத்திர சிசிச்சை கருவி கொள்வனவுக்கும் மற்றும் பொதுமக்களின் பயன்படுத்தும் 80 மேற்பட்ட மருந்துப் பொருட்களின் விலையை இயன்றளவு குறைத்துள்ளது. கூடுதலாக ஐக்கிய தேசிய முண்ணனி அரசாங்கம் மக்கள் நலன் சார்ந்துதான் உழைத்துக் கொண்டிருக்கின்றது.\nகடந்த காலங்களில் தமிழ் மக்களால் மேற்கொள்ளப்பட்ட போராட்டங்களை நாங்கள் நியாயமானது என நாங்கள் ஏற்றுக்கொண்டுள்ளோம்.\nமட்டக்களப்பு மாவட்ட அரச உயரதிகாரிகள் நியாயபூர்வமாக செயற்படவேண்டும். தமிழ்மக்களின் நலனில் நாங்கள் மிகுந்த அக்கறையுடன் உள்ளோம். பழைய புண்ணை வைத்துக்கொண்டு அரசியல் தலைமைகள் அரசியல் செய்யவேண்டாம்.\nசிறுபான்மையின தமிழ், முஸ்லிம் மக்கள் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும். இதனால் தமிழ்-முஸ்லிம்கள் தங்களின் சமூகம் சார்ந்த அடிப்படைப் பிரச்சனைகளுக்கு தீர்வுகள் கிடைக்கப்பெறும் எனத் தெரிவித்தார்.\nபுகையிரத திணைக்கள ஓய்வுநிலை கணக்காளரும் களுவாஞ்சிகுடி முன்னாள் அபிவிருத்திச் சங்க செயலாளருமான சமூக சேவையாளர் கு.கிருபைராஜா அவர்கள் காலமானார்.\nபுகையிரத திணைக்கள ஓய்வுநிலை கணக்காளரும் களுவாஞ்சிகுடி முன்னாள் அபிவிருத்திச் சங்க செயலாளருமான சமூக சேவையாளர் கு.கிருபைராஜா அவர்கள் காலமானார்.\nஏறாவூர்ப்பற்று பிரதேச சபையின் செயலாளராக முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் தொழிற்சங்கத்தின் செயலாளர் நாயகம் வடிவேல் பற்குணன் நியமனம்.\nஏறாவூர்ப்பற்��ு பிரதேச சபையின் செயலாளராக முகாமைத்துவ சேவை உ த்தியோகத்தர் தொழிற்சங்கத்தின் செயலாளர் நாயகம் வடிவேல் பற்குணன் நியமனம்.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் குழாய் நீரை இரண்டரை இலட்சம் பேர் பாவனையாளர்கலாக உள்ளனர்.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் குழாய் நீரை இரண்டரை இலட்சம் பேர் பாவனையாளர்கலாக உள்ளனர். அவர்களுக்கான குடி நீர் வழங்குவதில் எதிர்காலத்தில் சிக்கல்...\nமட்டக்களப்பில் மரமுந்திரிகைக் காட்டுள்ளிருந்து இளைஞனின் சடலம் மீட்பு.\nமட்டக்களப்பில் மரமுந்திரிகைக் காட்டுள்ளிருந்து இளைஞனின் சடலம் மீட்பு.\nமட்டக்களப்பு அரசாங்க அதிபர் கே. கருணாகரன் ஜாமிஉஸ் ஜலாம் பள்ளிவாயலுக்கு விஜயம்.\nமட்டக்களப்பு அரசாங்க அதிபர் கே. கருணாகரன் ஜாமிஉஸ் ஜலாம் பள்ளிவாயலுக்கு விஜயம்.\nஆரோக்கியம் இந்தியா இலக்கியம் கலாசாரம் கலை காணொளி காலநிலை சர்வதேசம் சினிமா தெற்கு தொடர்புகளுக்கு நேர்காணல் பக்தி மலையகம் வடக்கு வணிகம் விநோதம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00685.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/wakf/", "date_download": "2020-10-24T21:03:25Z", "digest": "sha1:PIC2UC57OHCI3YUMBHUSMPE5HGPSVUZZ", "length": 81700, "nlines": 401, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Wakf « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nதீவிரவாதத்துக்கு இஸ்லாமில் அனுமதி கிடையாது\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் ஆரம்பம் என்ன\nஎங்களது இயக்கத்தின் தொடக்கம் எண் பதுகளில் ஆரம்பித்தது. வரதட்சிணை, பெண் அடிமைத்தனம், புரோகிதம் போன்ற மூடநம்பிக்கைகள் முஸ்லிம்களிடமும் இருக்கின்றன. திருக்குரானுக்கு எதிரான செயல்கள் இவை என்பதை நாங்கள் எடுத் துரைத்தோ���். அதனால், எங்கள் சமுதாயத்தினர் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட அதுதான் காரணமாக இருந்தது.\nஜாக் என்பது அந்த அமைப்பின் பெயர் ஜமியா அஹவி குர் ரான்-உல்-ஹதீஸ் என்பது அதன் விரிவாக்கம். திருக்குர்ரான் மற்றும் நபிகள் நாயகத்தின் பாதையைத்தான் பின்பற்ற வேண்டும் என்பதுதான் அர்த்தம். சுமார் பதினைந்து வருடங்கள் எங்களது பிரசாரம் தொடர்ந்தது. மெல்ல, மெல்ல சமுதாயத்தினர் மத்தியில் பெரிய அளவில் எங்களுக்கு வரவேற்பு அதிகரித்தது.\nநமக்கு எதிராகத் தொடுக்கப்படும் கொடுமைகளையும், அடக்குமுறைகளையும் ஜனநாயக ரீதியில் எதிர்ப்பதுதான் மக்க ளாட்சியில் சரியான வழியே தவிர தீவிரவாதம் அல்ல என்பது தான் அன்றும் இன்றும் எனது அழுத்தமான அபிப்பிராயம். தங்களது எதிர்ப்பை நியாயமாகத் தெரிவிக்க முடியாதபோதுதான், வன்முறையிலும் தீவிரவாதத்திலும் எங்களது சமுதாய இளைஞர் கள் இறங்குகிறார்கள்.\nஅதற்காக ஏற்பட்ட அமைப்புதானே தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்\nஆமாம். அதன் அமைப்பாளர் நான்தான். குணங்குடி ஹனீஃபா என்பவர் அந்தப் பெயரில், பெயரளவில் ஓர் அமைப்பை வைத்துக் கொண்டிருந்தார். அதனால் அவரைத் தலைவராக அறிவித்தோம். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழ கத்தைத் தொடங்கியபோது நாங்கள் இரண்டு விஷயங்களில் தீர் மானமாக இருந்தோம். அவை, எந்தக் காரணம் கொண்டும் தேர்த லில் போட்டியிடுவதில்லை என்பதும், எந்தவித அரசுப் பதவியும் ஏற்றுக் கொள்வதில்லை என்பதும்தான்.\nபதவியைக் காட்டிதான் எங்களது சமுதாயம் பல வருடங்க ளாக வஞ்சிக்கப்பட்டு வருகிறது. 1967-ல் “காயிதே மில்லத்’ முகம்மது இஸ்மாயில் அவர்கள் திமுகவுடனான கூட்டணியில் பெற்ற இடங்கள் 15. இப்போது ஓர் இடத்திற்குக் கூட்டணி கட்சிக ளிடம் கெஞ்ச வேண்டியிருக்கிறது. 1967-ல் திமுகவுடன் கூட் டணி அமைப்பதற்கு முன்னால் அண்ணா அளித்த வாக்குறுதி தான் எங்கள் சமுதாயத்துக்கான இடஒதுக்கீடு. அதனால்தான் ஒட் டுமொத்த முஸ்லிம் சமுதாயமும் தமிழ்நாட்டில் திமுக கூட்ட ணிக்கு வாக்களித்தது.\nஅண்ணா இறந்துவிட்டதும் அன்றைய முஸ்லிம் லீக் தலைவர்கள் தங்களது இடங்களுக்கான ஒதுக்கீட்டு டன் ஒதுங்கிக் கொண்டார்களே தவிர, சமுதாயத்துக்கான இடஒதுக்கீடு பற்றிக் கவலைப்படவில்லை. அதனால்தான் நாங் கள் தேர்தலில் போட்டியிடுவதோ, பதவிக்கு ஆசைப்ப���ுவதோ கூடாது என்று தீர்மானம் போட்டோம்.\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் பிளவுபட என்ன காரணம்\nமுஸ்லிம் என்றால் தீவிரவாதி என்கிற தவறான கண்ணோட்டம் மாறவேண்டும் சமுதாய நல்லிணக்கத்துக்காக நாம் பாடுபட வேண்டும் போன்ற உறுதியான கொள்கைகளுடன் பல்வேறு மாநாடுகளையும், ஆங்காங்கே கூட்டங்களையும் ஏற்பாடு செய் தோம். அப்படி நடத்திக் காட்டியதுதான் தஞ்சையில் நடத்திய பேரணி. அந்தப் பேரணியில் தமிழகம் முழுவதிலுமிருந்து லட்சக்கணக்கான முஸ்லிம் ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர். அந்தக் கூட்டம் எங்களில் சிலருக்கு அரசியல் ஆசையை ஏற்படுத்திவிட்டது. பதவி ஆசை வந்துவிட்ட பிறகு சமுதாய நலன் புறக்கணிக்கப்பட்டு விடும் என்பது எனது கருத்து.\nஅவர்கள் பாதையில் செல்ல எனது மனம் ஒப்பவில்லை. அதன் விளைவுதான் இந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்.\nஆமாம், தவ்ஹீத் ஜமாத் என்றால் என்ன அர்த்தம்\nதவ்ஹீத் என்றால் சரியான இஸ்லாமியக் கோட்பாடுகளைக் கடைப்பிடிப்பது என்று அர்த்தம். நமது சீர்திருத்தப் பிரசாரம் கைவிடப்பட்டால் நமது செல்வாக்கு மேலும் அதிகரிக்கும் என்று அரசியல் நாட்டமுடைய த.மு.மு.க. நிர்வாகிகளில் சிலர் கருதி னார்கள்.\n“தவ்ஹீத்’ தங்களது அரசியல் ஆசைக்கு இடைஞ்சலாக இருக்கிறது என்று அவர்கள் நினைத்தது தவறு என்று நிரூபிப்பதற் காகத்தான் எங்களது இயக்கத்திற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் என்று பெயரிட்டோம்.\nமுஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு கிடைத்ததற்கு உங்களு டைய முயற்சிகள் முக்கியமான காரணம் என்று கருதப்படுகி றது. இட ஒதுக்கீட்டை நீங்கள் வலியுறுத்தியதன் காரணம் என்ன\nமத அடிப்படையில் இட ஒதுக்கீடு கேட்கிறீர்களே, அது சரியா, அதிலென்ன நியாயம் என்று கேட்கிறார்கள். முதலாவதாக, முஸ் லிம்களுக்கு இட ஒதுக்கீடு என்பது பறிக்கப்பட்ட உரிமை திருப் பித் தரப்படுவதுதானே தவிர, புதிய சலுகை அல்ல. இந்தியா சுதந் திரம் அடைந்த நேரத்தில் எங்களுக்கு இட ஒதுக்கீடு இருந்தது.\nஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் முதல்வராக இருந்தபோது எங்க ளுக்கு இருந்த இட ஒதுக்கீடு ஏழு சதவீதம் என்பது எத்தனை பேருக்குத் தெரியும் இப்போது மதரீதியாக இட ஒதுக்கீடு அளிக் கப்பட்டிருந்தாலும் உண்மையில் ஏற்கெனவே இருக்கும் இட ஒதுக்கீடுதான் தனியாகப் பிரித்து அளிக்கப்படுகிறது. இந்த விஷ ய��்தைப் பற்றி மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி எங்களை அழைத்துப் பேசினார். அப்போது மதரீதியாக இட ஒதுக்கீடு அளிக்க அரசியல் சட்டம் இடமளிக்காது என்று கருத்துத் தெரிவித் தார். இதற்கு ஏதாவது மாற்று வழி இருக்கிறதா என்று எங்களிடம் கேட்டபோது, நாங்கள்தான் அந்த வழியைக் காட்டினோம்.\nநீங்கள் காட்டிய மாற்று வழிதான் என்ன\nஏற்கனவே லெப்பை, ராவுத்தர், மரைக்காயர் போன்ற எங்க ளது இஸ்லாமியப் பிரிவினர் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடில் இடம் பெற்றிருக்கிறார்கள். மொத்த பிற்பட்டோர் பட்டியலில் இருப்பதால் அதன் பயன் எங்களுக்கு கிடைப்பதில்லை. புதிதாக இட ஒதுக்கீடு கொடுக்கும்போதுதான் பிரச்னை வருமே தவிர, ஏற்கெனவே இருக்கும் பிற்படுத்தப்பட் டோருக்கான இட ஒதுக்கீட்டில் முஸ்லிம்களுக்கு மட்டுமாகப் பிரித்து ஒதுக்குவதில் யாரும் குற்றம்காண முடியாது என்பதைக் கனிமொழியிடம் எடுத்துரைத்தோம். இடஒதுக்கீடு கிடைத்ததற்கு எங்கள் சமுதாயம் நன்றி சொல்லவேண்டியது முதல்வர் கருணாநி திக்கு மட்டுமல்ல, மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழிக்கும் தான்.\nமுஸ்லிம்களுக்குத் தனி இட ஒதுக்கீடு தேவைதானா\nநிச்சயமாகத் தேவைதான். மதரீதியாக மட்டும் அதைப் பார்க் கக்கூடாது. சமுதாய நல்லிணக்க ரீதியாகவும் பார்க்க வேண்டும்.\nஎங்கள் சமுதாய இளைஞர்கள் பலர் படிப்பதில்லை. அப்படியே படித்தாலும் அவர்களுக்கு வேலையில்லை. இப்படிப் படித்த, வேலையில்லாத இளைஞர்களைத்தான் தீவிரவாத இயக்கங்கள் குறிவைத்துத் தங்களது வலையில் வீழ்த்துகின்றன. போதிய படிப் பறிவும், வேலையும், அதனால் ஏற்படும் சமூக அந்தஸ்தும் முஸ் லிம் சமுதாய இளைஞர்கள் தீவிரவாதிகளின் வலையில் விழுந்து விடாமல் தடுக்கும்.\nஇஸ்லாமும் தீவிரவாதமும் ஒன்றுக்கொன்று பிணைந்தவை யாக இருக்கின்றன என்கிற குற்றச்சாட்டுக்கு உங்களது பதில் என்ன\nஇது மேலைநாட்டவரால் வேண்டுமென்றே கட்டவிழ்த்து விடப்படும் ஏமாற்று வேலை. விடுதலைப் போராளிகளை மதத் தின் பெயரால் குற்றம் சாட்டுவது எந்தவிதத்திலும் நியாய மில்லை. ஆப்கானிஸ்தானில் அந்த நாட்டின் விடுதலைக்காகப் போராடுபவரும், இராக்கில் அந்த நாட்டின் விடுதலைக்காகப் போராடுபவரும், பாலஸ்தீனத்தில் அந்த நாட்டின் விடுதலைக்கா கப் போராடுபவரும் இஸ்லாமியராக இருக்கிறார்கள். அதற்கு என்ன செய்யமுடியும்\nஅமெரிக்காவிலும், ரஷ்யாவிலும், பிரான் ஸிலும் அவரவர் நாட்டின் சுதந்திரப் போராட்டம் நடக்கும்போது அமெரிக்க உள்நாட்டுப் போராளி, ரஷியப் புரட்சிக்காரர், பிரெஞ் சுப் புரட்சியாளர்கள் என்று சொன்னார்களே தவிர, கிறிஸ்துவப் புரட்சியாளர்கள் என்றா கூறினார்கள்\nஅப்படியானால் இந்தத் தீவிரவாதிகளை எப்படித்தான் அழைப்பது\nஅந்தந்தத் தீவிரவாத அமைப்பின் பெயரால் அழையுங்கள்.\nஅதற்கு ஏன் இஸ்லாமியத் தீவிரவாதம் என்று பெயரிட்டு அத் தனை இஸ்லாமியர்களும் தீவிரவாதிகள் என்று சித்திரிக்கிறீர்கள் இப்படி அழைப்பதன் மூலம் இஸ்லாமியர்கள் தீவிரவாதிகளாக மாறுவதற்கு வழி வகுக்கப்படுகிறது. அது தவறு என்கிறோம்.\nஇந்தத் தீவிரவாத அமைப்புகளுக்கு முஸ்லிம் சமுதாயத்தி னர் மத்தியில் வரவேற்பு இல்லை என்கிறீர்களா\nநிச்சயமாக. இஸ்லாமும் இஸ்லாமியர்களும் தீவிரவாத இயக் கங்களை ஆதரிப்பதே இல்லை. தீவிரவாதத்துக்கு இஸ்லாமில் அனுமதி கிடையாது என்பதுதான் உண்மை. இஸ்லாமியர்கள் மட் டும் அல்ல; எந்தவொரு சமுதாயமும், சமாதானமாகவும், பிரச் னைகள் இல்லாமலும் வாழவேண்டும் என்றுதான் விரும்புமே தவிர, இது போலத் தீவிரவாத அமைப்புகளுடன் ஒத்துழைக்கவே முன் வராது. அது மனித இயல்பு.\nஇதைக்கூடப் புரிந்துகொள்ளா மல், இஸ்லாமியர்கள் அனைவரும் தீவிரவாதத்தை ஆதரிப்பவர்கள் என்று கூறுவது மடமை. விவரமில்லாத பேச்சு.\nஇந்தியாவில் காணப்படும் தீவிரவாதத்துக்கு யார் காரணம் என்று நினைக்கிறீர்கள்\nநக்சலைட்டுகள், காஷ்மீர தீவிரவாத இயக்கங்கள், அசாமி லுள்ள போடோ தீவிரவாதிகள் என்று பலர் இருந்தாலும், இந்தி யாவிலுள்ள தீவிரவாதிகளில் பலரும் பாகிஸ்தான் உளவு அமைப் பான ஐ.எஸ்.ஐ.யுடன் தொடர்புடையவர்கள் என்பதை மறுப்பதற் கில்லை. இந்த விஷயத்தில் இந்திய முஸ்லிம்கள் அவர்களது சதி வலையில் விழுந்துவிடக்கூடாது என்பதுதான் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் கோரிக்கை.\nமுஸ்லிம் சமுதாயத்தினரிடையே நிலவும் மூடநம்பிக்கை களை எதிர்க்கிறோம் என்கிறீர்கள். அப்படி என்ன மூடநம்பிக் கைகள் தமிழக முஸ்லிம்கள் மத்தியில் இருக்கின்றன என்று கருதுகிறீர்கள்\nவரதட்சிணை என்கிற பழக்கமே திருக்குர்ரானுக்கு எதிரான விஷயம். ஆண்கள்தான் பெண்களுக்கு “மஹர்’ தரவேண்டுமே தவிர, ஆண்களுக்குப் பெண்கள��� வரதட்சிணை தரும் பழக்கம் எங்களுக்குக் கிடையாது. ஆனால் தற்போது இந்தப் பழக்கம் நிலவுகிறது. அதேபோல, தர்கா வழிபாடு திருக்குர்ரானில் மறுக் கப்பட்ட ஒன்று. ஆனால் பெண்கள் பலரும் தர்காவுக்குச் சென்று வழிபடுகிறார்கள். அது தவறு என்று கூறுகிறோம்.\nபுரோகிதம் என்பது இஸ்லாமியர்களுக்குக் கிடையாது. அதேபோல, ஆண்க ளைவிடப் பெண்களுக்கு அதிக உரிமைகளை இஸ்லாம் அளித்தி ருக்கிறது. ஆனால் அவை அவர்களுக்கு மறுக்கப்படுகிறது. விவா கரத்து விஷயத்தில் ஆணுக்கு இருப்பதைவிட அதிக உரிமை பெண்களுக்குத்தான். அவர்களது உரிமைகளுக்காக நாங்கள் போராடுகிறோம்.\nபெண்களின் சுயமரியாதை பாதிக்கப்படுகிறது என்று கூறும் நீங்கள், பெண்கள் “பர்தா’ அணிவதைப் பற்றி என்ன கூறுகிறீர் கள்\n“பர்தா’ என்பது உடலை மறைக்கும் ஆடை. அவ்வளவுதான்.\nஇஸ்லாமில் முகத்தை மறைக்கவேண்டும் என்று எங்கேயும் சொல் லவில்லை. ஆனால் முகத்தையும் கை,கால்களையும் விட்டுவிட்டு மற்ற பாகங்களை மறைக்க வேண்டும் என்பது ஆண்களுக்கும் பெண்களுக்கும் உள்ள பொதுவான நியதி. பெண்கள் “பர்தா’தான் அணியவேண்டும் என்பதில்லை. உடலை மறைக் கும் உடைகளை அணியவேண்டும், அவ்வளவே..\nஅவரவர் இஷ்டப்படி உடையணியும் உரிமை ஏன் பெண்க ளுக்கு மறுக்கப்படுகிறது\nஆண்கள் தொப்புளைக் காட்டியபடி உடையணிவதில் எந்தவி தக் கவர்ச்சியும் கிடையாது. ஆனால் அவர்கள் அப்படி உடையணிவதில்லையே பெண்கள் தங்களது உடலழகை உலகுக்குக் காட்டியபடி பலரது உணர்வுகளைத் தூண்டும் வகையில் உடைய ணிவது, கலாசாரமற்றவர்கள் செய்கை. இதை நாகரிகம் என்று எப்படி ஏற்றுக் கொள்வது பெண்கள் தங்களது உடலழகை உலகுக்குக் காட்டியபடி பலரது உணர்வுகளைத் தூண்டும் வகையில் உடைய ணிவது, கலாசாரமற்றவர்கள் செய்கை. இதை நாகரிகம் என்று எப்படி ஏற்றுக் கொள்வது ஆண்கள் உடலை மறைத்து உடை அணிவது போலப் பெண்களும் உடையணிவதில் தவறு காண் பவர்கள், வக்கிரபுத்தி உடையவர்கள். பெண்களின் உரிமை என்பது உடையணிவதில் அல்ல. அவர்களது நியாயமான அந் தஸ்தையும், மரியாதையையும் பெறுவதில்தான் இருக்கிறது.\nதங்களது உடைப் பழக்கத்தாலும், பேச்சு வழக்காலும் இஸ்லாமியர்கள் மற்ற சமுதாயத்தினரிலிருந்து வேறுபடுகிறார் கள் என்கிற கருத்தைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்\nமுஸ்லிம் சமுதாயத்தைப் பொருத்தவரை, உடைப் பழக்கம் மாறுபடுகிறது என்பது சரி, ஆனால் பேச்சு வழக்கு மாறுபட்டிருக் கிறது என்பது தவறு. உடைப் பழக்கம் என்றால், ஒவ்வொரு சமு தாயத்துக்கும் அவரவர் உடைப் பழக்கங்கள் இருக்கின்றன.\nஅதில் நாம் தவறு காண முடியாது. தமிழகத்தில் உள்ள பெருவாரி யான முஸ்லிம்கள் தமிழ் பேசுபவர்கள்தான். வெறும் ஐந்து சதவி கித முஸ்லிம்கள்தான் உருது பேசுபவர்கள்.\nசினிமாவில் முஸ்லிம் கள் என்றாலே “நம்பள்கி, நிம்பள்கி’ என்று பேசுவது போலக் காட்டி தமிழகத்திலுள்ள இஸ்லாமியர்கள் அனைவருமே உருதுவைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் என்கிற ஒரு தவ றான கண்ணோட்டத்தை ஏற்படுத்தி விட்டார்கள். எங்கள் சமுதா யத்தினர் மத்தியில் இருக்கும் தமிழார்வம் எத்தகையது என்பது அனைவருக்கும் நன்றாகவே தெரியும்.\nகிறிஸ்துவர்கள் மாதா கோயில்களில் தமிழில் வழிபாடு நடத்தும்போது, இன்றும் பள்ளிவாசலில் அரபிதான் ஒலிக்கிறது என்கிற குற்றச்சாட்டுக்கு உங்கள் பதில் என்ன\nஇந்தியாவில் எத்தனையோ மாநிலங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு மொழி இருக்கிறது. ஆனால், ரவீந்திரநாத் தாகூர் வங்காள மொழியில் எழுதிய “ஜனகணமன’ என்கிற தேசிய கீதத்தை நாம் ஏன் ஏற்றுக் கொண்டிருக்கிறோம் அந்த தேசிய கீதம் வங்காளத்தில் இருக்கிறது என்பதால் நாம் தமிழனாகவோ, இந்தியனாகவோ இல்லாமல் போய்விடுகிறோமா அந்த தேசிய கீதம் வங்காளத்தில் இருக்கிறது என்பதால் நாம் தமிழனாகவோ, இந்தியனாகவோ இல்லாமல் போய்விடுகிறோமா கடவுளுக்கு எல்லா மொழியும் ஒன்றுதான். பிரார்த்தனைகளை எந்த மொழியில் வேண்டுமானாலும் அவரவர் இஷ்டப்படி செய்து கொள்ளலாம். பல்வேறு இனத்தவரையும், நாடுகளையும் கடந்தது மதமும் இறையும். அதை ஒருங்கிணைக்க, மத ஒற்றுமையை நிலைநாட்ட ஒரு மொழியை தொழுகை மொழியாக ஏற்றுக் கொண்டிருக்கிறோம். அது அரபி, அவ்வளவே. பள்ளிவாசலில் அரபியில் ஓதுவதால், நாங்கள் தமிழரல்ல என்று சொல்வது அபத்தமான வாதம்.\nஅயோத்தி பிரச்னையில் உங்களது அமைப்பின் நிலைப்பாடு என்ன\nஇப்படி ஒரு பிரச்னையைத் தீர்வே இல்லாமல் இழுத்துக் கொண்டு போவது இந்தியாவின் ஒற்றுமைக்கும், நமது வருங்காலத்துக்கும் நல்லதல்ல. அப்படியொரு சூழ்நிலையை அரசும், அரசியல் கட்சிகளும் உருவாக்கி அதில் ஆதாயம் தேட முயலுகிறார்கள் என்பது ஹிந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் நன்றாகவே தெரியும். இதற்காக இரண்டு தரப்பினருக்கும் ஏற்புடைய நீதிபதிகளைத் தேர்ந்தெடுத்து, ஒரு சிறப்பு நீதிமன்றம் அமைத்து, விரைவாகத் தீர்ப்பளிப்பதுதான் ஒரே தீர்வாக இருக்க முடியும். அந்தத் தீர்ப்பு எப்படி இருந்தாலும் இரு தரப்பினரும் ஏற்றுக் கொள்வதுதான் முறை. இதுதான் எங்கள் நிலைப்பாடு.\nராமர் பாலப் பிரச்னை பற்றி…\nஇந்தப் பிரச்னைக்கும் முஸ்லிம் சமுதாயத்தினருக்கும் சம்பந்தமே கிடையாது. சம்பந்தப்பட்டவர்கள் பேசித் தீர்த்துக் கொள்ளட்டும். எங்களை ஏன் அநாவசியமாக வம்புக்கு இழுக்கிறீர்கள்\nஒவ்வொரு வருடமும் விநாயகர் ஊர்வலம் வரும்போது மட்டும் கலவரங்கள் ஏற்படுகின்றனவே, அது ஏன்\n கேட்க வேண்டியவர்களிடம் கேளுங்கள். எல்லா ஊர்களிலும் திருவிழாக்கள் நடைபெறுகின்றன. தேரோட்டம் நடைபெறுகிறது. கோயில் கும்பாபிஷேகங்கள் நடைபெறுகின்றன. அங்கெல்லாம் கலவரம் நடக்கிறதா மதுரையில் மக்கள் லட்சக்கணக்கில் கூடும் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நாளன்று, இரண்டு பள்ளிவாசல்களைக் கடந்துதான் அந்தச் சப்பரம் செல்கிறது. எப்போதாவது ஏதாவது கலவரம் நடந்ததுண்டா மதுரையில் மக்கள் லட்சக்கணக்கில் கூடும் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நாளன்று, இரண்டு பள்ளிவாசல்களைக் கடந்துதான் அந்தச் சப்பரம் செல்கிறது. எப்போதாவது ஏதாவது கலவரம் நடந்ததுண்டா காரணம். அவை பக்தர்களால் நடத்தப்படுபவை. ஆனால், விநாயகர் ஊர்வலங்கள் அரசியல் காரணங்களுக்காக நடத்தப்படுபவை. மதமும் அரசியலும் ஓர் ஆபத்தான கலவை. அதனால்தான், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் அரசியல் கட்சியாக மாறுவதை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.\nமுஸ்லிம்கள் பலதார மணத்தை ஆதரிப்பதால் மக்கள்தொகை பெருகி, அவர்கள் பெரும்பான்மை சமுதாயமாக மாறிவிடும் ஆபத்து இருக்கிறது- இந்த வாதத்திற்கு உங்கள் பதில் என்ன\nமுஸ்லிம்கள் பலதார மணம் செய்து கொள்ளலாம் என்று இருக்கிறதே தவிர, பலதார மணம் செய்து கொள்ளும் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை மிகமிகக் குறைவு. அகில இந்தியப் புள்ளிவிவரப்படி ஹிந்துக்களில்தான் ஒன்றுக்கு மேற்பட்ட தாரமுடையவர்கள் அதிகம் இருக்கிறார்கள். எங்கள் சமுதாய மக்கள் மத்தியிலும் விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. படிக்க வேண்டும், தரமான வாழ்க்கை வாழ வேண்டும் என்கிற எண்ணம் அதிகரித���து வருகிறது. அதிகக் குழந்தைகள் பெறுவது, பலதார மணம் இவையெல்லாம் பெரிய அளவில் குறைந்துவிட்டது என்பதுதான் நிஜம்.\nஇஸ்லாமியர்கள் மிகவும் உணர்ச்சி வசப்படுகிறார்கள். சின்ன விஷயத்தைக்கூட அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்கிற குற்றச்சாட்டுக்கு உங்களுடைய பதில் என்ன\nஎங்களுக்கு இழைக்கப்படும் பல அவமானங்களை நாங்கள் வெளியில் சொல்வதில்லை. தாங்கிக் கொள்கிறோம். மனதிற்குள் புழுங்குகிறோம். நாங்களும் இந்த மண்ணின் மைந்தர்கள்தான். எங்களை இந்தியர்களாகப் பார்க்காமல், இஸ்லாமியர்களாக, பாகிஸ்தானின் கைக்கூலிகளாக சிலர் சித்திரிக்க முற்படும்போது நாங்கள் படும் வேதனை கொஞ்சம் நஞ்சமல்ல. இந்திய\nமுஸ்லிமுக்கு இருக்குமளவு சகிப்புத் தன்மை உலகில் வேறு யாருக்குமே கிடையாது என்று சொல்ல வேண்டும். அதையும் மீறி நாங்கள் இந்தத் தேசத்தை, இந்த மண்ணை நேசிக்கிறோம். ஏன் தெரியுமா தலைமுறை தலைமுறையாக நாங்கள் இந்தியர்கள். இந்த மண்ணின் மைந்தர்கள். இன்னும் சகிப்போமே தவிர எங்கள் இந்தியத் தனத்தை இழக்க மாட்டோம்.\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் – இது இஸ்லாமிய சமுதாயத்தினரிடையே மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும் அமைப்பு. கும்பகோணத்தில் இந்த அமைப்பு நடத்திய பேரணியும் ஊர்வலமும், சுதந்திர இந்தியாவில் நடந்த மிகப் பெரிய முஸ்லிம் பேரணிகளில் ஒன்றாகக் கூறப்படுகிறது.\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் ஜைனுல் ஆபிதீனை ஒரு மதச்சார்பு இயக்கவாதி என்பதைவிட ஒரு சீர்திருத்தவாதி என்றுதான் சொல்ல வேண்டும். இஸ்லாமியக் கோட்பாடுகளைக் கரைத்துக் குடித்தவர் என்பது ஒரு\nபுறம் இருக்க, இஸ்லாமியர்கள் அல்லாதவர்கள் மத்தியில் இஸ்லாம் பற்றிய தவறான கண்ணோட்டத்தை மாற்றுவதில் முனைப்பாக இருப்பவர் என்பதுதான் இவருடைய தனித்தன்மை.\nசொல்லப் போனால் தமிழ்நாடு அரசு சமீபத்தில் அறிவித்திருக்கும் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு, தவ்ஹீத் ஜமாத்தின் சிறை நிரப்புப் போராட்டத்தின் எதிரொலிதான் என்று கருத இடமுண்டு. இஸ்லாம் பற்றியும், இஸ்லாமிய\nசமுதாயம் பற்றியும் என்ன கேள்வியைக் கேட்டாலும் அதற்குக் கோபப்படாமல் பதில் சொல்லும் இவரது லாவகம், பிரமிக்க வைக்கிறது. ஒரு சமுதாயத்தை நேர் வழியில் நடத்திச் செல்லும் திறமையும் தகுதியும் படைத்தவர் என்று ம��ற்று\nமதத்தினரும் மதிக்கும் தலைவராக இருக்கும் ஜைனுல் ஆபிதீனின் இன்னொரு சிறப்பு – பதவி அரசியலில் இவருக்கு இல்லாத நாட்டம்.\nதினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதனுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநிலத் தலைவர் ஜைனுல் ஆபிதீன் அளித்த சிறப்புப் பேட்டி~\nஉலகமயமாதல், திறந்துவிடப்பட்ட உலகச் சந்தை என்று வந்தபிறகு, உலகப் பணக்காரர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உலகின் செல்வ வளமும் அதிகரித்து வருகிறது.\nஇதன் காரணமாக, உலகமயமாதல் உலகப் பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் அவசியம் என்று எங்கும் பேசப்படுகிறது. அதேநேரத்தில், உலகமயமாதலால் பெருஞ்செல்வந்தர்கள் உருவாகிறார்கள். ஏழ்மை குறையவில்லை என்றும் பல அறிஞர்களால் கவலையுடன் பேசப்படுகின்றது.\n“”உலகமயமாதலால், ஏழை பணக்காரர்கள் வித்தியாசம் அதிகரித்து வருகிறது; ஆகவே உலகமயமாதலே முடிவுக்கு வரக்கூடும்” என்று சமீபத்தில் சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உலகப் பொருளாதாரக் கூட்டத்தில் உலக வங்கித் தலைவரே கூறியது குறிப்பிடத்தக்கது.\nவருடாவருடம் உலகின் மிகப்பெரிய செல்வந்தர்கள் (பில்லியனர்கள்) பட்டியலை “போர்ப்ஸ்’ எனும் பிரபல பத்திரிகை வெளியிட்டு வருகிறது. (ஒரு பில்லியன் என்பது 100 கோடி.) தற்போதைய உலக பில்லியனர்கள் பட்டியல் 2007 பிப்ரவரி மாதம் 9-ம் தேதி வரை தயாரானது. இதன்படி உலகில் 946 பில்லியனர்கள் உள்ளனர். கடந்த ஆண்டை ஒப்பிடும்போது 178 புதியவர்கள் இந்தப் பட்டியலில் சேர்ந்துள்ளனர்.\nஅமெரிக்க “மைக்ரோசாப்ட்’ நிறுவனத்தின் தலைவர் பில்கேட்ஸ் உலகின் முதல் பணக்காரர் அந்தஸ்தை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டுள்ளார். இவருடைய சொத்து மதிப்பு 56 பில்லியன் டாலர் (ரூ. 2.52 லட்சம் கோடிகள்) அமெரிக்காவின் வாரன் பஃபெட் 52 பில்லியன் டாலர் சொத்துடன் இரண்டாவது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார். இந்தியாவின் லட்சுமி மிட்டல் 32 பில்லியன் (சுமார் ரூ. 1.44 லட்சம் கோடி) சொத்துகளுடன் உலகின் 5-வது பெரிய பணக்காரராக விளங்குகிறார்.\nஆசியக் கண்டத்திலேயே, இந்தியாவில்தான் அதிக பில்லியனர்கள் இருக்கிறார்கள். கடந்த ஆண்டு 22 என்ற எண்ணிக்கையிலிருந்து தற்போது 36 பில்லியனர்கள் என்று இந்தியா சிறப்புப் பெற்று, முதல் நிலையிலிருந்த ஜப்பானைப் பின்னுக்குத் தள்ளிவிட்டது. ஜப்பானில் 24 பில்லியனர்கள் இருக்கின்றனர்.\nஇந்திய பில்லியனர்கள் யார் யார், உலக அளவில் அவர்கள் நிலை என்ன என்று பார்ப்போம்.\nலட்சுமி மிட்டல் 5-வது இடம் 32 பில்ல்லியன்.\nமுகேஷ் அம்பானி 14-வது இடம் 20.1 பில்லியன்.\nஅனில் அம்பானி 18-வது இடம் 18.2 பில்லியன்.\nஅஸிம் பிரேம்ஜி 21-வது இடம் 17.1 பில்லியன்.\nகுஷல்பால் சிங் 62-வது இடம் 10 பில்லியன்.\nசுனில் மிட்டல் மற்றும் அவரது குடும்பம் 69-வது இடம் 9.5 பில்லியன்.\nகுமார் பிர்லா 86-வது இடம் 8 பில்லியன்.\nசசி ரூயா & ரவி ரூயா 86-வது இடம் 8 பில்லியன்.\nரமேஷ் சந்திரா 114-வது இடம் 6.4 பில்லியன்.\nபலோன்ஜி மிஸ்த்ரி 137-வது இடம் 5.6 பில்லியன்.\nஆதி கோத்ரஜ் குடும்பம் 210-வது இடம் 4.1 பில்லியன்.\nசிவநாடார் 214-வது இடம் 4 பில்லியன்.\nதிலிப்சாங்வீ 279-வது இடம் 3.1 பில்லியன்.\nசைரஸ்பூனாவாலா 287-வது இடம் 3 பில்லியன்.\nஇந்து ஜெயின் 287-வது இடம் 3 பில்லியன்.\nகலாநிதிமாறன் 349-வது இடம் 2.6 பில்லியன்.\nகிராந்தி ராவ் 349-வது இடம் 2.6 பில்லியன்.\nசாவித்திரி ஜிண்டால் மற்றும் அவர் குடும்பம் 390-வது இடம் 2.4 பில்லியன்.\nதுளசி தந்தி 390-வது இடம் 2.4 பில்லியன்.\nசுபாஷ் சந்திரா 407-வது இடம் 2.3 பில்லியன்.\nஉதய் கோடக் 432-வது இடம் 2.2. பில்லியன்.\nபாபா கல்யாணி 458-வது இடம் 2.1 பில்லியன்.\nமல்வீந்தர் சிங் & ஷிவிந்தர்சிங் 488-வது இடம் 2 பில்லியன்.\nநாராணமூர்த்தி 557-வது இடம் 1.8 பில்லியன்.\nஅனுராக் தீக்ஷித் 618-வது இடம் 1.6 பில்லியன்.\nவேணுகோபால் தூத் 618-வது இடம் 1.6 பில்லியன்.\nவிஜய் மல்லையா 664-வது இடம் 1.5 பில்லியன்.\nஜெயப்பிரகாஷ் கவுர் 664-வது இடம் 1.5 பில்லியன்.\nவிகாஸ் ஓபராய் 717-வது இடம் 1.4 பில்லியன்.\nநந்தன் நிலகனி 754-வது இடம் 1.3 பில்லியன்.\nஎஸ். கோபாலகிருஷ்ணன் 799-வது இடம் 1.2 பில்லியன்.\nபிரதீப் ஜெயின் 840-வது இடம் 1.1 பில்லியன்.\nகேசுப் மகிந்தரா 840-வது இடம் 1.1 பில்லியன்.\nராகுல் பஜாஜ் 840-வது இடம் 1.1 பில்லியன்.\nஇதில் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய சில விஷயங்கள்\nஇந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பே பெரிய செல்வந்தர் வணிகக் குடும்பங்களில் குமார் பிர்லா மட்டுமே இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளார். ரத்தன் டாடா கூட இப் பட்டியலில் இடம் பெறவில்லை.\nபரம ஏழையாக இருந்த லட்சுமி மிட்டல் மிகப்பெரிய செல்வந்தராக வந்துள்ளது இவருடைய கடுமையான உழைப்புக்குக் கிடைத்த பரிசு.\nஉலகத்தின் சொத்துகள் மதிப்பு சுமார் 125 டிரில்லியன் டாலர் (சுமார் ரூ. 5625 லட்சம் கோடிகள்) (1 டிரில்லியன் என்பது சுமார் ரூ. 45 லட்சம��� கோடிகள் ஆகும்) அமெரிக்காவின் சொத்து மதிப்பு மட்டும் சுமார் 31 டிரில்லியன் டாலர் (சுமார் ரூ. 1400 லட்சம் கோடிகள்).\nஇந்தியாவின் தற்போதைய 857 பில்லியன் டாலர் மொத்த உற்பத்தி 2050-ம் ஆண்டு சுமார் 30 டிரில்லியன் டாலர் என உயர்ந்து உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசாக மாறும் என உலகின் பிரபல நிதி நிறுவனம் “கோல்ட்மேன் சாச்’ கணித்துள்ளது.\nஇப்படி பல நல்ல விஷயங்கள் இருப்பினும் உலகின் ஏழ்மை நிலை மிகவும் கவலைக்குரியதாகவே உள்ளது.\nஉலகில் ஆறில் ஒருவர் பரம ஏழையாக உள்ளார். சுமார் 110 கோடி மக்கள். உலகின் மிகப்பெரும் பணக்கார நாடான\nஅமெரிக்காவில்கூட 13 சதவீத மக்கள் ஏழைகள்,\nபிரான்ஸ் 6 சதவீதம் என்று ஏழை மக்கள் உள்ளனர்.\nசீனாவில் 8 சதவீதம் என்று ஏழ்மை நிலை உள்ளது. மாத வருமானம் ரூ. 1,350 கூட இல்லாதவர்கள் ஏழைகள் எனக் கருதப்படுகின்றனர். அதாவது ஒரு நாளைக்கு ஒரு டாலர் (சுமார் ரூ. 45) கூட வருமானம் இல்லாதவர்கள்.\nஉலகின் 1 சதவீதம் மிகப்பெரிய பணக்காரர்கள் உலகின் 40 சதவீத சொத்துகளுக்கு அதிபதிகள். உலகின் 10 சதவீத மக்கள் உலகின் 85 சதவீத சொத்துகளுக்கு உடமையாளர்கள்.\nஉலகில் ஆண்டிற்கு 80 லட்சம் மக்கள் உண்ண உணவின்றி இறந்து போகின்றார்கள் என்று பிரபல டைம் பத்திரிகை தெரிவிக்கின்றது. உலகில் ஒவ்வொரு நாளும் 30 ஆயிரம் குழந்தைகள் பசிக் கொடுமையால் இறக்கின்றனர் என ஐ.நா. சபை அறிக்கை ஒன்று கூறுகின்றது. உலகில் 50 சதவீதம் மக்கள் மாதத்திற்கு ரூ. 2,700 வருமானம் கூட இல்லாதவர்கள். உலகின் முதல் மூன்று பணக்காரர்களின் சொத்து, ஏழ்மையான 48 நாடுகளின் உள்நாட்டு உற்பத்தியைக் காட்டிலும் மேலாக உள்ளது.\n21-ம் நூற்றாண்டு தொடக்கத்தில் 100 கோடி பேருக்கு மேல் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள். உலகில் 50 சதவீதம் இளைஞர்களுக்கு வேலை இல்லை அல்லது பெயருக்குத்தான் வேலை என்று சொல்லும் நிலை.\n25 கோடி மக்கள் மாதத்திற்கு ரூ. 1,350 கூட வருமானமில்லாத ஏழைகளைக் கணக்கிட்டு உலகில் அதிக ஏழைகள் உள்ள நாடு இந்தியா என்ற அவப்பெயரைப் பெற்றுள்ளது. 81 சதவீத இந்தியர்களின் மாத வருமானம் ரூ. 2,700க்கும் குறைவே. 36 இந்திய பில்லியனர்கள் இந்தியாவின் 25 சதவீத பொருளாதாரத்தைக் கைக்குள் வைத்துள்ளனர்.\nபணக்கார நாடுகள் வருடாவருடம் கூடி, தங்கள் பொருளாதாரத்தில் 0.7 சதவீதம், ஏழை நாடுகளுக்கு வழங்க வேண்டும் என்று தீர்மானம் போடுவதோடு சரி. செயலாக்கம்தான் இல்லை.\nஅதேசமயம் நல்ல காரியங்களுக்காக பெருந்தொகையை நன்கொடையாக வழங்கும் பல செல்வந்தர்களும் இருக்கின்றனர். உலகின் இரண்டாவது பெரும் பணக்கார அமெரிக்கர் வாரன் பட்ஜெட் சமீபத்தில் 43 பில்லியன் டாலரை (சுமார் ரூ. 1.94 லட்சம் கோடியை) தனது குடும்பத்திற்குத் தராமல் பொது நற்காரியங்களுக்காக நன்கொடையாகத் தந்தது உலகத்தையே அதிசயப்பட வைத்தது. உலகமயமாதலால் ஏழை-பணக்காரர் இடைவெளி அதிகரித்து வருகிறதோ என்ற ஐயப்பாடு வலுத்து வருகிறது.\n“”ஏழ்மையே மிகக் கொடுமையான வன்முறையின் வடிவம்” என்ற மகாத்மா காந்தியின் கூற்று மிகவும் பொருத்தமானதே தற்போதைய உலகில் இதைச் சரிசெய்ய உலகம் என்ன செய்யப் போகிறது\n(கட்டுரையாளர்: கௌரவத் தலைவர் மற்றும் தாளாளர், ஸ்ரீநடேசன் வித்யாசாலா மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி, சென்னை).\nமும்பையில் பல மாடிகளை கொண்ட வீட்டினை கட்டுகிறார் முகேஷ் அம்பானி\nஇந்தியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானி, மும்பை நகரத்தில் தனது குடும்பத்தினரும், தனது அறுநூறு வேலையாட்களும் தங்குவதற்காக பல மாடிகளை கொண்ட வீட்டினை கட்டுவதற்கான திட்டத்தை வெளியிட்டுள்ளார்.\nசுமார் ஒரு பில்லியன் டாலர் செலவில் கட்டப்படும் இந்த கட்டிடத்தில் பல வாகனங்கள் நிறுத்துவதற்கான வசதி, உடற்பயிற்சி கூடம், நீச்சல் குளங்கள், ஹெலிகாப்டர் இறங்குவதற்கான வசதி போன்றவை உருவாக்கப்படவுள்ளது. அத்தோடு இந்த கட்டிடத்தில் இருந்து அரபிக் கடலின் பரந்து விரிந்த காட்சி தெரியும்.\nஐம்பது வயதான முகேஷ் அம்பானி, இந்தியாவின் ரிலையன்ஸ் இண்டஸ்டீரிஸின் தலைவராக இருக்கின்றார்.\nஇந்த வீடு கட்டும் திட்டம், தங்களிடம் இருக்கும் செல்வத்தை அப்பட்டமாக காட்டும் ஒரு செயல் என இந்த திட்டத்தை எதிர்ப்பவர்கள் கூறுகின்றனர்.\nமும்பாய் நகரத்தில் பாதிக்கும் மேற்ப்பட்டவர்கள் நடைபாதையில் வசித்து வருகின்றனர்.\nவக்ப் போர்டிடம் நிலம் வாங்கியதால் சிக்கல்: அம்பானியின் 27 மாடி சொகுசு வீட்டுக்கு ஆபத்து- சட்ட விரோதம் என அரசு அறிவிப்பு\nஇந்தியாவில் உள்ள முன்னணி பணக்காரர்களில் ஒருவர் முகேஷ் அம்பானி. இவரது ரிலையன்ஸ் குழுமம் தகவல் தொடர்பு, பெட்ரோ லியம் மற்றும் சில்லறை வணிகம் என பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு தினமும் கோடிக்கணக்கில் பணம் குவித்து வருகிறது. உலக பணக்காரர்கள் வரிசையில் முகேஷ் அம்பானி 14- வது இடத்தில் இருக்கிறார்.\nமும்பையில் இவருக்கு திரும்பிய பக்கம் எல்லாம் சொத்துக்கள் உள்ளது என்றாலும் அவர் மனதுக்கு பிடித்த இடம் மும்பையில் உள்ள மலபார் மலைப் பகுதிதான். அங்கு முகேஷ் அம்பானிக்கு சொந்தமாக 4532 சதுர மீட்டர் பரப்பளவு இடம் உள்ளது.\nகடந்த 2002 ம் ஆண்டு இந்த இடத்தை வக்ப் போர்டிடம் இருந்து ரூ. 21 கோடி கொடுத்து முகேஷ் அம்பானி வாங்கினார். பிறகு சில மாதம் கழித்து அந்த இடத்துக்கு வக்ப் போர்டு மறு விலை நிர்ணயித்தது. அதை ஏற்று கூடுதலாக ரூ. 14 கோடியை முகேஷ் அம்பானி கொடுத்தார்.\nமொத்தம் ரூ. 35 கோடி கொடுத்து வாங்கிய அந்த இடத்தில் எல்லா வசதிகளும் கொண்ட கனவு அடுக்கு மாடி சொகுசு மாளிகை உருவாக்க முகேஷ் அம்பானி திட்டமிட்டார். அவரது ஆசைப்படி அங்கு 27 மாடியில் கட்டிடம் கட்ட அரசிடம் அனுமதி பெறப்பட்டது. இதையடுத்து 27 மாடி கட்டுமான பணிகள் தொடங்கி மும்முரமாக நடந்து வருகிறது.\nமொத்தம் உள்ள 27மாடியில் தனி வீடு மற்றும் அலுவலகங்கள் அனைத்தை யும் ஒருங்கே அமைக்க அவர் திட்டமிட்டிருந்தார். கீழ்தளத்தில் இருந்து 7 மாடிகள் வரை கார் நிறுத்தும் இடத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த 7 மாடியிலும் 168 கார்களை நிறுத்த முடியும்.\n8- வது மாடியில் சினிமா படம் பார்க்க மினி தியேட்டர் அமைக்கப்படுகிறது. 9,10- வது மாடிகளில் உடற்பயிற்சி கூடங்களும் நீச்சல் குளமும் வர உள்ளது. 11 வது மாடி முதல் 18- வது மாடி வரை 8 மாடிகள் அலுவலகங்களுக்கு ஒதுக்கப்படுகிறது.\n19,20,21,22 ஆகிய 4 மாடிகளும் விருந்தினர்கள் வந்தால் தங்க வைக்கவும் ஹெல்த் சிறப்புக்கு எனவும் திட்டமிடப்பட்டுள்ளது. 23,24, 25,26,27 ஆகிய 5 மாடிகளில் முகேஷ் அம்பானி வசிக்க ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த 5 மாடிகளில் ஒரு மாடி முகேஷ் அம்பானிக்கும் அவரது மனைவிக்கும் ஆகும்.\nமற்றொரு மாடி முகேஷ் அம்பானியின் தாய் கோகிலா பென்னுக்கு என கூறப்பட்டுள்ளது. மற்ற 3 மாடிகளிலும் முகேஷ் அம்பானியின் 3 குழந்தைகளுக்கு என தெரிவிக்கப்பட்டுள்ளது.\n27 வது மாடி உச்சியில் 3 ஹெலிகாப்டர் உருவாக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முகேஷ் அம்பானி ஹெலி காப்டரில் வந்து வீட்டில் இறங்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 170 மீட்டர் உயர இந்த நவீன மாளிகையின் கட்டுமான பணிகளை மும்பை மக்கள் அதிசயத்துடன் பார்த்து வருகிறார்கள்.\nஇந்த நிலையில் மராட்டிய மாநில வருவாய் மற்றும் வரி இலாகா முகேஷ் அம்பானி நிறுவனத்துக்கும் வக்ப் போர்டுக்கும் ஒரு நோட்டீசு அனுப்பி உள்ளது. அதில் வக்ப் போர்டு நிலம் அம்பானிக்கு விற்கப்பட்டது சட்ட விரோதம். அதை வக்ப் போர்டு திரும்ப பெற வேண்டும் என்று உத்தர விடப்பட்டுள்ளது. மலபார் நிலத்தை விற்க வக்ப் போர் டுக்கு எந்த உரிமையும் இல்லை. எனவே சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் மராட்டிய அரசு அறிவித்துள்ளது.\nமராட்டிய மாநில அரசின் இந்த திடீர் நடவடிக்கை முகேஷ் அம்பானிக்கும், வக்ப் போர்டு நிர்வாகிகளுக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து வக்ப் போர்டு நிர்வாகிகள் கூறுகையில், மராட்டிய அரசு எங்களை பழிவாங்கும் நோக்கில் இப்படி நடந்து கொள்கிறது. இதுகுறித்து முன்பே ஏன் சொல்லவில்லை என்றனர்.\nஅரசின் உத்தரவை எதிர்த்து வக்ப் போர்டு கோர்ட்டில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளது.\nஇந்தியாவின் 2-வது பணக்காரர்: அனில் அம்பானி\nபல்வேறு நிறுவனங்களின் செய்துள்ள முதலீடை அடுத்து இந்தியாவின் இரண்டாவது பணக்காரர் என்ற சிறப்பை அனில் அம்பானி பெற்றுள்ளார். முதல் இடத்தில் அவரின் சகோதரர் முகேஷ் அம்பானி உள்ளார்.\nவெள்ளிக்கிழமையுடன் முடிவடைந்த மும்பையின் பங்கு வணிகத்தின் அடிப்படையில் அனில் அம்பானியின் பங்கு மதிப்பு 1 லட்சம் கோடியே 334 ரூபாய் ஆகும்.\nமுகேஷ் அம்பானியின் பங்கு 1 லட்சத்து 15 ஆயிரம் கோடி ரூபாயாகும். ரிலையன்ஸ் தொலைதொடர்பு வர்த்தகத்தில், அனில் அம்பானியின் பங்கு 53 சதவீதமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00685.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelamnews.co.uk/2018/06/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-10-24T20:27:35Z", "digest": "sha1:EQY3FCNQVMVUTRMANCBS726E2O23WFKX", "length": 24110, "nlines": 366, "source_domain": "eelamnews.co.uk", "title": "வெள்ளை வான் கலாச்சாரத்தின் தந்தை “கோத்தபாய ” – கோத்தாவின் தலையில் கொதி தண்ணியை ஊற்றிய மேவின்சில்வா – Eelam News", "raw_content": "\nவெள்ளை வான் கலாச்சாரத்தின் தந்தை “கோத்தபாய ” – கோத்தாவின் தலையில் கொதி தண்ணியை ஊற்றிய மேவின்சில்வா\nவெள்ளை வான் கலாச்சாரத்தின் தந்தை “கோத்தபாய ” – கோத்தாவின் தலையில் கொதி தண்ணியை ஊற்றிய மேவின்சில்வா\nமுன்னைய அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைச்சரும் மஹிந்த ராஜபக்சவின் சகோதரருமாகிய கோத்தபாய ராஜபக்ச 2020 இடம்பெற இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதியாகினால் தான் நாட்டினை விட்டு உடனடியாக வெளியேறுவேன் என்று முன்னாள் அமைச்சர் மேவின் சில்வா தெரிவித்துள்ளார் .\n2020 இல் இடம்பெற இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக காலம் இறக்கலாம் என்று அரசியல் வட்டாரங்களில் பரவலாக பேசப்படுகின்றது .அவ்வாறு கோத்தா வேட்பாளராக களமிறக்கப்பட்டு தேர்தலில் வெற்றியடைந்து ஜனாதிபதியாகினால் தான் நாட்டினை விட்டு வெளியேறுவாராம் என்று மேவின் சில்வா தெரிவித்துள்ளார் .\nமேலும் , மகிந்தவின் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற வெள்ளை வான் கடத்தல்களுக்கு கோத்தா தான் முழுமையான காரணம். வெள்ளை வான் கலாச்சாரத்தை உருவாக்கியவர் கோத்தா தான் .வெள்ளை வானில் பலர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார்கள் என்றும் மகிந்தவின் அரசாங்கத்தில் கோத்தா மற்றும் பஸீல் ஆகியோர் தான் நாட்டினை ஆட்சி செய்ததாகவும் மேவின் சில்வா குற்றம் சுமத்தியுள்ளார் .\nவெள்ளை வான் கலாச்சாரத்தினை கோத்தா தான் கண்டுபிடித்தார் என்று முன்னாள் அமைச்சர் மேவின் சில்வா வெளிப்படையாக ஒத்துக்கொண்டுள்ளார் .ஆனால் இதனை கூறுவதற்கு மேவின் சில்வாவிற்கு அருகதை கிடையாது. .மகிந்த ராஜபக்சவின் ஆட்சியில் பல அடாவடிகளை செய்தவர் தான் இந்த மேவின் சில்வா .அதிகாரத்தினை துஷ்பிரயோகம் செய்து ரவுடித்தனத்தில் ஈடுபட்ட மேவின் சில்வா கோத்தாவைகுற்றம் சுமத்துவது கேலிக்குரியது என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றது .\nபோரில் பாதிக்கப்பட்ட சிறார்களின் முகத்தில் புன்னகையை வரவழைத்த பிரான்ஸ் பல்கலைக்கழக மாணவர்கள்\nதமிழ் இந்துக்களை பலவீனப்படுத்த நினைக்கிறீர்களா -ஜனாதிபதியிடம் மனோ கணேசன் காட்டம்\nமதுஷின் 100 கோடி ரூபாய் பணம் வேறு ஒருவரின் கணக்கில் உள்ளமை கண்டுபிடிப்பு\nஉயர்தரப் பரீட்சையில் ஆள்மாறாட்டம் செய்த மாணவன் கைது\nசென்னை சூப்பர் கிங்சின் வீழ்ச்சிக்கான முக்கிய காரணங்கள்\nபிக்பொஸ் நிகழ்ச்சியில் நடிகை சமந்தா\nஈழத் தமிழருக்கு அரணாக இந்தியா இருக்குமா\nமுரளிதரன் ஒரு வரலாற்று எச்சில் | அதில் நனையாதீர்கள் | தாமரை…\nஇந்திய வரலாற்றில் முதல் இரண்டு பெண்கள்\nஎன்னதான் ஆச்சு 90s கிட்ஸ்களுக்கு..\nதலைவர் பிரபாவின் மெய்ப்பாதுகாவலர் ர���ு வெளியிட்ட இரகசியத்…\nவைகைப்புயல் வடிவேலு பிறந்தநாள் சிறப்பு பதிவு\nஆறாத ரணம் – வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகப் படுகொலை…\nஅரசியலமைப்பால் இத் தீவை ஒரு நாடாக்க முடியுமா\nஆபத்தின் விளிம்பில் தமிழ் தேசியம்\nசிட்னியில் பெரும் எழுச்சியுடன் நடந்த கரும்புலிகள் நாள்\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nஇக்கணமே அக்கணம் – த. செல்வா கவிதை\nஇக்கணத்தில் வா ழெனஇடித்துரைத்த பலரைஇக்கணத்தில் நினைக்கிறேன்தக்கன பிழைக்குமெனதகாதன சொல்லவில்லைஇக்கணத்தைப்போலஇனியும்…\nதீபச்செல்வனின் ‘யாழ் சுமந்த சிறுவன்’ சிறுகதை\nஅமைதித் தளபதி: தீபச்செல்வன் கவிதை\nகுர்து மலைகள்; குர்திஸ்தானியருக்குப் பிடித்த தீபச்செல்வன் கவிதை\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nதனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன்\nதமிழர் தேசத்தின் தலைமகன் தானை தலைவனின் சந்திப்புக்குக்காக…\nகரும்புலி தாக்குதல்களின் கதாநாயகன் மூத்த தளபதி பிரிகேடியர்…\nஅண்ணா பாவம் எல்லாரும் அவரை ஏமாத்திட்டிங்க \nதலைவருக்கு தோளோடு தோள் கொடுத்த புலிகளின் “பொன்”…\nபொட்டுஅம்மானின் கோரிக்கைக்கு கடும் தொனியில் மறுப்பு…\nதலைவர் மேதகு வே.பிரபாகரன் தனது மேசையில் எழுதி வைத்த விடயம்…\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nஇதே நாளில் இந்திய இராணுவ…\nஇந்திய இலங்கை இராணுவத்தின் கூட்டுச் சதிக்கு அடிபணியாது…\nதலைவர் பிரபாகரன் மதிவதனி 34ஆம் ஆண்டு திருமண நாள் இன்று \nபாரத தேசத்தை தலைகுனிய செய்த அகிம்சையின் கதாநாயகன் தியாகி…\nசிங்களத்தின் நயவஞ்சகத்தால் கோழைத்தனமாக வீழ்த்தப்பட்ட தமிழீழ…\nபாரதத்தின் பாரா முகத்தினால் 12 நாட்கள் பசி கிடந்த…\nஅகிம்சை தீயில் நடத்தினாய் நீ யாகம் \nஅராஜகம் புரிந்த இந்திய அரசுக்கு தியாகம் மூலம் பதிலடி…\nபசியால் வாடிய சிங்கள இராணுவம் \nஇம்சை புரிந்த இந்திய அரசுக்கு எதிராக அகிம்சை என்னும்…\n பார்த்தீனியம் நாவலில் தியாக தீபத்தின்…\nதிலீபன் இறந்தால் பூகம்பம் வெடிக்கும்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ காவல்துறை தலைமைப்…\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள். 1985…\nஇலக்கை அடிக்காம திரும்ப மாட்டேன்\nதலைவரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம்…\nவிடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த கட்டுநாயக்கா விமானப்…\nஇன்னுமா அதை இனக் கலவரம் எனக்கிறோம்\nமறப்போமா 1983 ஜுலை இனப் படுகொலையை\nஆம், அவர்கள் பிரபாகரனின் பிள்ளைகள்\nஇந்திய இராணுவ காலத்தில் புலிகள் பயன்படுத்திய இரகசியமொழி எது…\nபிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00685.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/othercountries/03/220413?ref=archive-feed", "date_download": "2020-10-24T20:42:10Z", "digest": "sha1:WSSFCG6XEBAECVOTUSNIOQP6IEJ4CXCT", "length": 9494, "nlines": 144, "source_domain": "lankasrinews.com", "title": "வெளிநாட்டில் கணவன்! பரிதாப நிலையில் மனைவி... கொரோனாவால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு தாயான செவிலியர்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற���சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n பரிதாப நிலையில் மனைவி... கொரோனாவால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு தாயான செவிலியர்கள்\nகொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஆறு மாத ஆண் குழந்தையின் பெற்றோர் அவனருகில் இல்லாத சூழ்நிலையில் மருத்துவமனை செவிலியர்களே பெற்றோர் ஸ்தானத்தில் குழந்தையை கவனித்து கொள்ளும் புகைப்படங்கள் வெளியாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசீனாவின் wuhan நகரை சேர்ந்த Le Le என்ற ஆறு மாத குழந்தையே இவ்வாறு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது.\nLe Le-ன் தந்தை வெளிநாட்டில் உள்ள நிலையில், அவன் தாய்க்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.\nஅதன் காரணமாக அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் குழந்தை Le Le-ஐ கவனித்து கொள்ள ஆட்கள் இல்லாத நிலை ஏற்பட்டது.\nஇதையடுத்து மருத்துவமனை செவிலியர்களே Le Le-க்கு தாய், தந்தையாக மாறியுள்ளனர்.\nஅதாவது குழந்தையை தூங்கவைப்பது, அவனுடன் விளையாடுவது, உணவு ஊட்டுவது போன்ற விடயங்களை செவிலியர்கள் செய்து வருகின்றனர்.\nஇது தொடர்பான புகைப்படங்கள் வைரலாகியுள்ளது.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா\n விஞ்ஞானிகள் கூறிய ரகசிய தகவலை வெள்ளிப்படையாக சொன்ன பிரான்ஸ் ஜனாதிபதி\nபிரித்தானியாவின் இங்கிலாந்தில் விதிமுறையை மீறிய நபருக்கு விதிக்கப்பட்ட பெரும் அபராதம்\nமுதல் முறையாக கொரோனா நோயாளிக்கு செய்யப்பட்ட பிரேத பரிசோதனை தெரியவந்த அதிர்ச்சி தரும் உண்மைகள்\n ஜேர்மன் மக்களுக்கு அதிபர் ஏஞ்சலோ மெர்க்கல் முக்கிய கோரிக்கை\nஇக்கட்டான சூழ்நிலையில் பிரபல ஐரோப்பியா நாடு: ஜனாதிபதிக்கு கொரோனா உறுதி\nஅமெரிக்கா மக்கள் தொகையில் 66 சதவீதம் பேர் கொரோனாவல் மரணம்:நாட்டு மக்களை அதிர வைத்த கமலா ஹாரிஸ்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல���ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00685.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/08/10/perani.html", "date_download": "2020-10-24T20:16:48Z", "digest": "sha1:Z6YREAXNUV526DWARQVOY5LBYQKOSORD", "length": 11294, "nlines": 173, "source_domain": "tamil.oneindia.com", "title": "பேரணியில் நடந்தே வர திமுக வேண்டுகோள் | no vehicles be allowed in the procession: dmk - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4 ஐபிஎல் 2020\nதமிழகத்தில் மேலும் 2,886 பேருக்கு கொரோனா\nபெரம்பலூர் பக்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டது டைனோசர் முட்டை இல்லை.. மேட்டரே வேற.. ஆய்வில் தகவல்\nஹத்ராஸ் சம்பவத்தை விசாரிக்கும் போலீஸ் அதிகாரி மனைவி தற்கொலை.. உ.பி.யில் ஷாக்\nதேர்வில் வெற்றி பெற்றும்.. மாற்றுத்திறனாளி பூரணசுந்தரிக்கு ஐஏஎஸ் பணி வழங்க மறுப்பதா- ஸ்டாலின் கேள்வி\nஅமெரிக்க அதிபர் தேர்தல்.. வாக்குப் பதிவு செய்த டொனால்ட் ட்ரம்ப் யாருக்கு ஓட்டு போட்டாராம் தெரியுமா\nமழையால் குறைந்த வெங்காய சாகுபடி - பல மாநிலங்களில் ஒரு கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை\nகாஞ்சிபுரம், மதுரை உட்பட பல மாவட்ட கலெக்டர்கள் உள்பட ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்\nSports பந்தை தூக்கி எறிந்த பூரன்.. கீழே சுருண்டு விழுந்த விஜய்.. ஓடி வந்த பிஸியோ.. பதற வைத்த தருணம்\nAutomobiles சத்தமே இல்லாமல் டாடா செய்த மகத்தான சம்பவம்... ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்படணும்... என்னனு தெரியுமா\nMovies பெண்கள் மீது வன்முறை கூடாது.. ஒரே போடாக போட்ட கமல்.. அப்போ இனிமே பிக்பாஸ் வீட்டில ‘அது’ இருக்காதா\nFinance பிளிப்கார்ட் டீலால் அமேசானுக்குப் 'பெத்த' நஷ்டம்..\nLifestyle ஆயுத மற்றும் சரஸ்வதி பூஜைக்கு உங்களுக்கு பிடிச்சவங்களுக்கு இத அனுப்புனா கண்டிப்பா சந்தோஷப்படு வாங்க\nEducation ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாடு கால்நடை பல்கலையில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபேரணியில் நடந்தே வர திமுக வேண்டுகோள்\nசென்னையில் 12ம் தேதி திமுக சார்பில் நடைபெறவுள்ள கண்டனப் பேரணியில் அனைவரும் நடந்தே கலந்துகொள்ள வேண்டும். யாரும் வாகனத்தில் வர அனுமதியில்லை என்று திமுக தலைமை கூறியுள்ளது.\nஇது தொடர்பாக திமுக கண்டனப் பேரணிக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், கண்டனப் பேரணியில் கலந்துகாள்ளும் அனைத்துத் தொண்டர்களும் நடந்தே கலந்து கொள்ள வேண்டும். யாரும் வாகனத்தில் வரக் கூடாது.\nதங்களது வாகனங்களை கிண்டி ஸ்பிக் நிறுவனம் அருகே நிறுத்தி இறங்கிக் கொள்ள வேண்டும். வாகனங்களைபொதுக்கூட்டம் நடைபெறவுள்ள கடற்கரை சீரணி அரங்கம் அருகே மற்றும் சுற்றுப் பகுதியில் கொண்டு போய்நிறுத்த வேண்டும்.\nபேரணி துவக்கம் முதல் முடிவு வரை நடைப் பயணமாகவே இருக்கும். வாகனங்கள் எக்காரணம் கொண்டும்அனுமதிக்கப்பட மாட்டாது என்பதை திமுகவினர் மறந்து விடக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது.\nகண்டனப் பேரணி, சைதாப்பேட்டை மறைமலையடிகள் பாலத்திலிருந்து துவங்குகிறது. அங்கிருந்து நந்தனம்அண்ணாசாலை, சேமியர்ஸ் சாலை, டிடிகே சாலை, ராதாகிருஷ்ணன் சாலை, காமராஜர் சாலை வழியாக மெரினாகடற்கரை சீரணி அரங்கத்தை அடையும்.\nஅங்கு கண்டனப் பொதுக்கூட்டம் நடக்கிறது. திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட திமுக தலைவர்கள் அதில்கலந்து கொண்டு பேசுகிறார்கள்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00685.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.smtamilnovels.com/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4-2/", "date_download": "2020-10-24T19:51:04Z", "digest": "sha1:RQIF7LAOHGK7ACAV3GYHHK4MCBSNFLRX", "length": 27477, "nlines": 245, "source_domain": "www.smtamilnovels.com", "title": "என்னை சாய்த்தாயே உயிர் தாராயோ | SMTamilNovels", "raw_content": "\nHome Story Updates என்னை சாய்த்தாயே உயிர் தாராயோ\nஎன்னை சாய்த்தாயே உயிர் தாராயோ\nஎன்னை சாய்த்தாயே உயிர் தாராயோ…\nஅவரு என்ன மட்டும் சிந்திப்பாறே….\nஎன்று ஏற்ற இறக்கங்களுடன் பாடி கொண்டே, அவ்வீதியில் முயல் போல் வந்து கொண்டிருந்தாள் அவள்…\nபுசு புசு போல் பஞ்சு தேகம்..\nதோள் வரை வெட்ட பட்டிருந்த கூந்தல்… அளவான நெற்றி…\nலூசான பெனியன்… அதற்கு ஏற்றார் போல் இன்றைய காலத்து பட்டியாலா பேண்ட்.\nபார்க்க பார்க்க தெவிட்டாத அழகு… ஆனால் அந்த அழகை பற்றி அக்கறை இன்றி…\nஎந்தவித எதிர்கால இலக்கும் இன்றி… பெற்றோரே உலகம் என்று வாழும் வளர்ந்த குழந்தை இவள்.\nஅது ஒரு ரம்மியமான காலை பொழுது…\nநான் வரவா என தன் உஷ்ண கதிர் வாள்களை நீட்டியும் மடக்கியும் ஆதவன் தன் சோம்பல் முறிக்க…\nஒளிந்தும் மறைந்தும் கவி பாடிய சந்திரன் தன் பள்ளி அறைக்கு வாசம் செய்ய புறப்பட…\nசுகமான தென்றல் காற்று வீதியோரமாய் நின்ற பன்னீர் பூக்களை தொட்டும் தொடாமலும் தன் காதலை சொல்லி செல்ல…\nசிட்டு குருவிகளின் பேச்சுக்கள் கீச் கீச் என ஒரு வகை ரகம் இழுக்க…\nஅந்த பூக்களின் மணத்தையும் குருவிகளின் கானத்தையும் தன் பாட்டுக்கு துணைக்கு அழைத்தவாறு கொஞ்சம் துள்ளல் நடையோடு இளவரசியாய் பவனி வந்து கொண்டிருந்தாள் நம் கதையின் நாயகி…\nசொல்ல போனால் இன்றைய கால பாடல்களில் எத்தனை இனிமை இருந்தாலும் திகட்ட திகட்ட… அள்ளி அள்ளி… பருகி ருசிக்க முடியாதே..\nஎல்லாம் ஒரு எல்லை வரை தானே..\nஅதுவும் அம்மாவின் வயிற்றில் இருக்கும் போது கேட்ட பாடல்கள்…\nஅப்பப்பா… இப்பொழுது கேட்டாலும் என்னனவோ செய்யும்..\nஅப்படியே மயிர் கால்கள் எல்லாம் சிலிர்த்து அடங்கும். அந்த வகை உணர்வுக்கு ஈடு இணை இல்லை என்பாள் இவள். அதுவும் பழைய கால பாப் தமிழ் பாடல்கள் என்றால் அலாதி இஷ்டம்… எல்லாம் பக்கத்து வீட்டு மாலதி அக்கா புண்ணியம்…\nஅந்த காலனியிலே பிறந்து வளர்ந்திருந்தாலும்… எத்தனை முறை சுத்தி வந்தாலும் அவளுக்கு சலிக்கவே சலிக்காது… அத்தெருக்கள்.. அருகருகே அமைந்திருக்கும் வீடுகள்…\nஆம்… பிரம்மனுக்கு அடுத்த படியாக கலை நயம் கலந்து வலம் வரும் இன்றைய கால தொழில் நுட்ப வல்லுனர்களால் அழகாய் வடிக்கப்பட்டிருக்கும்\nவீடுகளின் முன் அமர்ந்து பேசி சிரித்து கொண்டிருக்கும் ஒரு சில முதியவர்கள்…\nவம்பிழுக்கவே காத்திருக்கும் சில குத்து விளக்குகள்…\nதெருவோர ரோமியோக்கள்(எப்படி தான் விடியற்காலையிலே டூயிட்டி பாக்க நேரம் தவறமா வந்திருதாங்களோ…ஸ்ஸ்ஸ்ஸ்….. ஷாப்ப்பா…முடியலடா சாமி….உங்க கடமை பொறுப்பிற்கு அளவே இல்லையாடா…\nசோம்பல் முறித்து கொட்டாவி விட்ட படி அமர்ந்திருக்கும் சிறுசுகள்… என கிராமமும் நகரமும் சேர்ந்து வாசம் செய்யும் ஸ்தலம் அது…\nஅவளை பொறுத்த வரை சொர்க்கப்பூமி…\nஅந்த பிரதான காலனியில் பார்வைக்கு பளிச்சென படும் இடத்தில் படு சுத்தமாகவே இருந்தது அவள் கடை. அது ஒரு மினி சூப்பர் மார்க்கெட்.\nஅவள் அப்பா நடத்தி வரும் கடை.இவள் அவ்வப்போது வந்து அப்பாவுக்கு உதவியாக இருப்பாள். அம்மாவுக்கு அதில் விருப்பம் கிடையாது. சகோதரி போல் தூசு படாமல் ஒய்யாரமாக ஹை ஹீல்ஸ், உயர் ரக ஆடை அணிந்து ஏசி அறைக்குள் நுனி விரல் பட்டும் படாமலும் தாழிசைக்கும் தொழில் நுட்ப வேலை பார்க்கவே விரும்புகிறாள். ஆனால் இவளுக்கு அதில் நாட்டம் இல்லை..\nஅப்பாவின் கைக்குள் சுகமாய் சாய்ந்து கொண்டு திரியவே விரும்புவாள். அதில் அந்த அப்பாவுக்குமே அலாதி இன்பம். \n ஆராதிக்க பிறந்தவள் என் மகள்… என் வீட்டு செல்ல இளவரசி. என் வீட்டு செல்ல இளவரசி. எனக்கு மகிழ்ச்சியை மட்டுமே அள்ளி தருபவள் என்று பெருமிதம் கொள்வார்.\nஅதில் சகோதரிக்கு சின்ன சுணக்கம் உண்டு. ஆனால் அவளை தாங்கவே வருவாள் அன்னை.அதனால் பூசல்கள் இன்றி நிறைவாய் செல்கிறது அவர்களது வாழ்க்கை… கொஞ்சம் பணக்கார தோரணையில் வாழும் நடுத்தர குடும்பம்.\nஅப்பா தேவேந்திரன். அம்மா கீர்த்தனா. மூத்தவள் வதனா.\nஆம் இவள் அவளே தான். இத்துணை தூரம் தமிழ் எழுத்துக்களால் கொஞ்சமே கொஞ்சம் வர்ணிக்கப்பட்ட நம் கதையின் நாயகி… ஆராதிக்கவே பிறந்தவள் ஆராதனா….\nமூத்தவள் மூளைக்காரி.படிப்பில் கெட்டி. படு பாந்தவாக வேலையில் அமர்வதே இவளது இலட்சியம். அதற்கேற்றார் போல ஒரு நல்ல பெயர் சொல்லும் கம்பெனியில் ஆலோசகராக பணி புரிய வாய்ப்பு கிடைக்கவே கடந்த வருடம் முதல் வேலை செய்து வருகிறாள்.\nஇளையவள் படிப்பில் கெட்டி இல்லை என்றாலும் மோசம் இல்லை. நல்ல கற்பனை திறன் கொண்டவள்.எதையும் எளிதில் மனதிலே பதிய வைத்துவிடும் நியாபக சக்தி கொண்டவள். பெரிய ஓவியராக வர அத்தனை தகுதியும் மிக்கவள். ஆனால் வேலைக்கு செல்வது இழுக்கு என்று எண்ணுபவள்.\nஆடி பாடி கதை பேசி சிரித்து மகிழ்ந்து பெற்றோருடனும், அண்டை உறவுகளுடனும், குழந்தை பருவ நட்புகளுடனும் நேரம் செலவிடமால் இப்படி மாங்கு மாங்கு என்று இயந்திரம் போல் உழைத்து கொட்டி என்னத்தை சாதிக்க… சந்தோசமாய் இருக்க வேண்டிய காலம் வரை அப்படியே இருப்போமே. அவசியம் வரும் போது மெதுவாக வேலைக்கு செல்லலாம் என்பதே இவள் எண்ணம்.\nஇப்போதைக்கு தந்தைக்கு உதவியாக கடைக்கு சென்று வருகிறாள். இப்போது கூட கடையை காலையிலே திறந்து வைக்க தான் அம்மணி அன்ன நடை நடந்து சென்று கொண்டிருக்கிறாள்…\nஎத்தனை மெதுவாக நடந்தாலும் காலம் இவள் சொல்வதை என்ன கேட்டுக் கொண்டா இருக்கும்… \n“ஏன்டி��. இப்படி கத்தி கூப்பாடு போடுற… உங்க அம்மா என்ன டெல்லிலயா இருக்கா… உங்க அம்மா என்ன டெல்லிலயா இருக்கா…இந்த கத்து கத்துற…..\n“ச் ச் ச்……. அம்ம்மா….நான் உங்ககிட்ட என்ன சொன்னேன்….\nநீங்க என்ன பண்ணி வச்சிருக்கீங்க…\n நான் இப்போ என்ன பண்ண போறேன்…\n“ஏன்டி இப்படி காட்டு கத்தல் போடுற…\nஇப்ப என்ன ஆச்சுன்னு இப்படி துள்ளுற…\n“என்னன்னு முதல சொல்லி தொலைடி…. “\n நான் தான் நேற்றைக்கே சொன்னேனே… இன்னைக்கு முக்கியமான மீட்டிங் இருக்கு.. 8 மணிக்கு அங்க இருக்கணும்ன்னு சொன்னேனா இல்லையா… சீக்கிரமே எழுப்பி விட்ருக்கலாம்ல… இப்போ நான் எப்படி ஆஃபீஸ் போறது….”\nஎன்று புலம்பியபடி வராத. . . காவேரி தண்ணீரை மூக்கால் உறிஞ்சி தள்ளியபடி குடும்ப சீரியலை பிரதி பலிக்க ஆயத்தமானாள் அவள்.. அவள் வதனா…\n பிள்ளை கொஞ்சம் அசந்து தூங்குறாளே… ஒரு நாள் தானே தூங்கிட்டு போகட்டும்னு விட்டேன்.. அதுக்காக என்ன என்னடி பண்ண சொல்ற….\n“நீ ஒரு நாள்ளாவது வேலை டென்ஷன் இல்லாம நிம்மதியா தூங்கிறீயா…. எப்போ பாரு வேலை வேலை…\nகொஞ்சம் உன் வயசுக்கு ஏத்த மாதிரி மத்த பசங்க போல இருக்க வேண்டியது தானே…”\nஎன்று தன் கோபத்தை பற்களை கடித்து அடக்க முற்பட்டாள்….\nஅம்மாவிற்கு நன்றாக தெரியும் இவளது லட்சியம் பற்றி… அதில் பெருமையும் கூட… இருந்தும் இப்படி பேசுவது வதனாவிற்கு கோபத்தை கிளரியது….\n“சரி சரி.. கோவிச்சிக்காத…. அழகான உன் முகம் கலையிழந்து போகுதுடி… நான் உனக்குள்ள எல்லா பொருளையும் எடுத்து வச்சாச்சி. நீ சாப்பிட்டு கிளம்புனா நேரம் சரியா இருக்கும்…\nநோ வொர்ரி பேபி… கூல்…\nபோ.. போய் சீக்கிரம் குளிச்சிட்டு வா…” என்று சமாதானம் கூறி அவளை அனுப்பி வைத்தாள் அம்மா…\nவதனா… அம்மாவை போல் கொள்ளை அழகு… ஒல்லியான உடல்வாகு தான்.ஆனால் அவள் அணியும் நவநாகரீக உடைக்கு ஏற்றவாறு வெகுகச்சிதமாக பொருந்தி அவள் அழகை இன்னும் மெருகேற்றி காட்டும்….\nஆள் பாதி.. ஆடை பாதி.. என்பார்கள்… அது இவளுக்கு நன்றாக பொருந்தும். அத்தனை கவனம் அதில்.\nஅது போல் இவளுக்கு எல்லாவற்றிலும் ஒரு நேர்த்தி இருக்க வேண்டும்.. பேச்சு சுத்தம். தொழில் என்று வந்துவிட்டால் அத்தனை பக்தி.\nஅவள் வேலை செய்வது வி.கே குரூப்ஸ் கம்பெனியில் பங்கு சந்தை மற்றும் தொழில் ஆலோசகராக. மனதுக்கு நிறைவான வேலை.\n“பாய் பாய்…. அம்மா… பாய்..”\n“யெஸ்.. யெஸ். எல்லாம் எடுத்தாச்சி.. போய்ட்டு வரேன் மா…”\nஎன்று கூறி தான் செல்ல வேண்டிய பேருந்து நிறுத்தத்தை நோக்கி ஓடினாள் வதனா….\n“ஷ்ஷ்ஷ்…. ஓ காட்.. எப்படியாவது பஸ் சீக்கிரம் வந்துரனும்…”\nஎன்று கடவுளிடம் சிறு வேண்டுதலை போட்டப்படி தன் நடையை கட்டினாள்.\n“ஹேய் வதனா… என்ன இவ்வ்ளோ அவசரமா போகிற\nஎன்றபடி வந்தான் ராம். அக்காலனியில் வசிப்பவன். சிறு வயது முதலே பழக்கம்..\n“இன்னைக்கு முக்கியமான மீட்டிங் இருக்கு. சீக்கிரம் ஆபிஸ் போகணும்ப்பா.. அதான்…”\n“ச்சு… இவ்ளோ தானா… சரி வா.. வந்து என்னோட கார்ல ஏறு.. நான் என்னோட பேக்கரிக்கு தேவையான சாமான்கள் வாங்க அந்த ஏரியா தான் போறேன்…”\nராம் பேக்கரி கடை ஒன்று அவர்கள் காலனியில் நடத்தி வருபவன். ஒரு தங்கை உண்டு. அம்மா அப்பா இல்லை. பாட்டியின் அரவணைப்பில் வாழ்பவர்கள்.\n“நோ ராம் நோ…ஐ கேன் மனேஜ். யு கோ..”\n“ஹேய்… நோ ப்ராப்லம்… உன்னை நான் ஒன்னும் சுமந்துட்டு போக போறது இல்லை… வண்டி தானே… கம்…”\n“ஹே….. அப்படி இல்லை… பட் இட்ஸ் நாட் குட் ஐ திங்க்…”\nஎன்று காலனியில் வம்பு பேசவே காத்திருக்கும் சில பெண்மணிகளை சுட்டி காட்டி … “சோ… நோ….”\n“ஏய்… நீ ஓவரா தான் பண்ணற… நம்மல தான் இங்கே எல்லோருக்கும் தெரியுமே… சோ ஐ திங்க் நோ ஒர்ரி..”\nஅவள் முகம் பிடிவாதத்தை காட்ட… அவன் பேச்சை மாற்றும் பொருட்டு…,\n“போ போ… போற வழியில உன் பஸ் எங்காவது போய் முட்டிக்க போகுது… அப்போ பீல் பண்ணுவ பாரு…”\nஎன்று வராத கோபத்தை காட்ட முயன்று தோற்றான் அந்த காலனியின் ஆணழகன்…\n“சரி விடு… என் கூட தான் வர மாட்டேன்னு சொல்லிட்ட… உன்னை பஸ்லயாவது ஏற்றி விட்டுட்டு போறேன்…”\nஆமா ஆமா…. இவர் தான் டெய்லி என்னை பஸ் ஏற்றி விட்டுட்டு போறார்….\n‘நீ சொன்னாலும் சொல்லாட்டியும் தினமும் நான் தான் உன் கூடவே வரேன்.. ஆனால் உனக்கு தெரியாம… தெரிஞ்சா அலவ் பண்ணுவியே மாட்டியோன்னு கொஞ்சம் பயம்… இல்லை இல்லை… தயக்கம்…’\nஅவசரமாய் கவிதை ஒன்று இதயத்தில் பூத்தது அந்த அழகிய மன்மதனுக்குள்…\nகோழையை கூட வீரனாக்கும்… வீரனை கூட தயக்கம் கொள்ளச் செய்யும்…\nஅவனது மனதில் காதல் சடுகுடு ஆட்டம் துவங்க… அவன் விழிகள் காதல் பாஷை பேச ஆரம்பித்தது பெண்ணவளிடம்…\nஅழகே உருவாய்.. கச்சிதமாக செதுக்கிய சிலை போல் முன்னாள் நிற்கும் அந்த பேரழகியின் முன் சட்டென மண்டியிட்டான் ராம்…\nபுன்னகையை சுமந்���ு நிற்கும் அந்த நீள் வட்ட பெரிய கயல்விழிகளை நோக்கி…\n“ஐ லவ் யூ .. லவ் யூ சோ மச்…”\nஅந்த காதல் வார்த்தையை கடைசியில் சொல்லியே விட்டான்…\nமனதினுள் பொக்கிஷமாய் அவன் இந்நாள் வரை சேமித்து வைத்த நினைவுகளை மடை திறந்த வெள்ளமாய் கொட்ட ஆரம்பித்தான் அந்த காதல் பித்தன்…\n“என் கடைசி ஜென்மம் வரை…\nஎன மகிழ்ச்சி மட்டுமே பிரதானமாக கொண்டு…\nதிகட்ட திகட்ட… அன்பை காட்டி… அழகான ஒரு வாழ்க்கை நாம் வாழ… எனக்கொரு வாய்ப்பு தருவாயா என் கண்மணி…\nபொது இடம் என்று பாராமல்…\nபெண்ணவள்… அவனவள் முன் மண்டியிட்டு காதல் யாசகம் கேட்டான் அவனவன்…\nவிழி திறந்து… உலகம் மறந்து…. கனா காண்பது இப்போது அவள் வழியா… இல்லை அந்த காதல் நாயகனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00685.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-10-24T21:17:22Z", "digest": "sha1:MWDXDPOV2B4JKBACOBGK4QSZZMUCGJFQ", "length": 15128, "nlines": 224, "source_domain": "globaltamilnews.net", "title": "வடமாகாண ஆளுநர் Archives - GTN", "raw_content": "\nTag - வடமாகாண ஆளுநர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாதுகாப்பு தரப்பிடம் உள்ள, காணி விடுவிப்பு தொடர்பான கலந்துரையாடல்….\nமுல்லைத்தீவில் பாதுகாப்பு தரப்பிடம் உள்ள காணி...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசங்கானையில் உணவகங்கள் மருந்தகங்கள் மீது திடீர் கண்காணிப்பு பயணம் –\nவடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனின் அறிவுறுத்தலுக்கு...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகட்டுவபிட்டிய புனித செபஸ்டியார் ஆலயத்திற்கு சென்ற வடமாகாண ஆளுநர்\nகட்டுவபிட்டிய புனித செபஸ்டியார் ஆலயத்திற்கு வடமாகாண...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரான்ஸ் தூதுவர் – வடமாகாண ஆளுநர் சந்திப்பு\nஇலங்கைக்கான பிரான்ஸ் நாட்டு தூதுவர் Eric LAVERTU ஆளுநர்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் பிரபல பெண்கள் கல்லூரியின், ஆரம்ப பாடசாலை அதிபரின் மிகப் பெரிய நிதி மோசடி….\nயாழில் உள்ள பிரபல பெண்கள் கல்லூரி ஒன்றின் ஆரம்ப...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசமுதாயத்தின் விளிம்பிலே உள்ள மக்களுக்காக சேவைபுரிய என்னை அர்ப்பணித்திருக்கின்றேன்\nவரலாறு எமக்கு கொடுத்த சில கட்டளைகளினாலே எங்கள் சமுதாயம்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடமாகாணத்திற்கு பொருளாதார சுதந்திரம் தேவை\nஒரு நாடு பொருளாதார ரீதியில்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமொழிக்கொள்��ையை மீறி செயற்பட்டுள்ள வடமாகாண ஆளுநரின் மக்கள் தொடர்பு அதிகாரி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி விவசாயிகளே இரணைமடுக் குளநீரை பயன்படுத்தும் முதல் உரிமை உடையவர்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடமாகாண ஆளுநர் கேப்பாப்பிலவு மக்களை சந்தித்துள்ளார்\nமுல்லைதீவுக்கு இன்று (20) சென்ற ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ் தலைமைகள் ஒன்றுபடத் தவறினால், அது தமிழ் மக்களுக்குச் செய்யும் மிகப் பெரும் குற்றம் :\nதமிழ் மக்களின் அழிவுக்கும் பிரச்சினைகளுக்கும் பிரதாமான...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடமாகாணத்தின் குடிநீர்பிரச்சினையை தீர்ப்பதற்கான கூட்டம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநிரந்தரமில்லா உலகில் நிரந்தரவேலை தேடி அலைகின்றோம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடமாகாணத்தில் கல்வியை வளர்ச்சியடைய செய்வது தொடர்பில் விசேட கவனம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கைக்கு பெருமை தேடித்தந்த தர்சினியை பாராட்டும் அளவுக்கு எனக்கு தமிழ் தெரியாது என்பதனால் கவலை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவிக்கி தலமையிலான மாகாண அணி ஆட்டமிழப்பு – ஆளுநர் அணியின் துடுப்பாட்டம் ஆரம்பம்..\nவடக்கு மாகாணசபையின் ஆட்சிக்காலம் நேற்று நள்ளிரவு முதல்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமீண்டும் யுத்தம் ஏற்படாமல் இருக்க வடமாகாண இளைஞர் யுவதிகளுக்கு பொருத்தமான வேலைவாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n2ஆம் இணைப்பு – விக்கி இனவாதி அல்ல – மைத்திரி தமிழ் பெண்ணை மணம் முடித்தார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவிளக்கு ஏற்றி அஞ்சலி செய்வதற்கு மட்டுமே, முல்லைத்தீவு மாவட்டத்தை பயன்படுத்துகின்றனர்..\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nதமிழ்த் தலைவர்கள் ஏன் இணக்க அரசியல் செய்ய முடியாது\n‘தமிழ் அரசியல்வாதிகள் மத்தியில் முரண்பாடுகள்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுங்குடுதீவில் வித்தியா, சுழிபுரத்தில் றெஜினா -உணர்ச்சிப் பேச்சுக்கள் உதவாது…\nபுங்குடுதீவில் வித்தியா, சுழிபுரத்தில் றெஜினா, போன்ற பெண்...\nதிருமலை,மட்டக்களப்பு, கல்முனையில், எப்பகுதிகளுக்கு காவற்துறை ஊரடங்கு\nகற்பிட்டி கண்டல்குழியை சேர்ந்த ஒருவர் மரணம் – கொரோனாவா\nஅதிக கொரோனா நோயாளர்களைக் கொண்ட உலகின் இரண்டாவது வலயமாக ஆசியா பதிவானது… October 24, 2020\n20ஆவது திருத்தத்துக்கு பின்னரான நாடு -நிலாந்தன்… October 24, 2020\nதடுப்புக்காவலில் உள்ள´பொடி லெசியின்´ ஆயுதங்களும் மீட்பாம்… October 24, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nForex Cashback on யுத்தக் குற்றச்செயல்கள் தொடர்பில் கலப்பு நீதிமன்றின் ஊடாக விசாரணை நடத்தப்பட வேண்டும் – சர்வதேச மன்னிப்புச்சபை\nThavanathan Paramanathan on உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதை திறந்து வைப்பு\nஇ.சுதர்சன் on அம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00686.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=2787", "date_download": "2020-10-24T20:00:57Z", "digest": "sha1:FSVKT7YF54XEEA3YR7AZZA3WRDPIKMVA", "length": 9795, "nlines": 124, "source_domain": "puthu.thinnai.com", "title": "சுவீகாரம் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nஒரு அம்மா அப்பாவின் வாழ்க்கை.\nமுடிகிறது கடைசி அப்பா அம்மாவின் வாழ்க்கை.\nஏதோ ஒரு ஸ்டிக்கர் கோலத்துக்காய்\nSeries Navigation வெட்டுப்புலி’ நாவலுக்கு ரங்கம்மாள் விருதுகூறியிருக்கவில்லை\nமுரண்கோள் வெஸ்டாவை முதன்முதல் சுற்றிவரும் நாசாவின் விண்ணுளவி புலர்ச்சி\nஎனது இலக்கிய அனுபவங்கள் – 9 பத்திரிகை ஆசிரியர்கள் சந்திப்பு (1.வாசன்)\nயாழ்ப்பாணத்தின் நாய்ச் சடல அரசியல்\nசுப்புடு நினைவில் ஒரு இசைப்பயணம் மற்றும் வடக்கு வாசல் பதிப்பக நூல்கள் வெளியீடு\nபஞ்சதந்திரம் தொடர் – நட்பு அறுத்தல்\nஜென் ஒரு புரிதல் – பகுதி 4\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இசைக் கீதம் (கவிதை -41)\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மீட்சி – The Return (Love & Equality) (கவிதை -47 பாக���ும் -2)\nகோவி நேசனின் ‘சிறுவர் அரங்க கோலங்கள்’\nஎன் அப்பாவுக்கும் ஒருகாதல் இருந்தது\n361 டிகிரி – காலாண்டு சிற்றிதழ் – ஒரு அறிமுகம்\nஜெயலலிதா மீதான மக்களின் காழ்ப்புணர்ச்சி\nவெட்டுப்புலி’ நாவலுக்கு ரங்கம்மாள் விருது\nநினைவுகளின் சுவட்டில் – (73)\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 1\nகதையல்ல வரலாறு: ருடோல்ப் ஹெஸ்ஸென்ற பைத்தியக்காரன் -\nகாம்பிங் vs இயேசு கிறிஸ்து\nPrevious Topic: வெட்டுப்புலி’ நாவலுக்கு ரங்கம்மாள் விருது\nபுள்ளியைக் குடும்பமாகச் சொன்னது நன்றூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00686.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=624", "date_download": "2020-10-24T20:13:34Z", "digest": "sha1:P7J2KFF52PG3BS5K5BBAULJXYXJ2RE4G", "length": 31703, "nlines": 109, "source_domain": "puthu.thinnai.com", "title": "கலாமணி பரணீதரனின் “மீண்டும் துளிர்ப்போம்” – சிறுகதைகள் தொகுப்பு — நூல்விமர்சனம் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nகலாமணி பரணீதரனின் “மீண்டும் துளிர்ப்போம்” – சிறுகதைகள் தொகுப்பு — நூல்விமர்சனம்\nபடைப்புலகில் முழுமை பெற்றவர்களும், புனைவுகளில் ஏற்பட்ட வறட்சியாலும் எவ்வாறாவது தம்மை இலக்கியப்புலத்தில் தக்க வைத்துக்கொள்ள வேண்டுமென்ற நிர்பந்தமுடையவர்களும் இலக்கிய சஞ்சிககைகளை வெளியிட்டு வரும் காலமிது. இதனால் இலக்கிய சஞ்சிகைகள் எண்ணிக்கையிலும், தரத்திலும் மலிந்து கொண்டே வருகிறன. மேலும் தொடங்கிய சஞ்சிகையை தொடர்ந்து வெளியிடுவதில் எதிர்நோக்கும் பிரச்சினைகளால் பல சஞ்சிகைகளின் வரவு இடையிடையிலேயே தடைபட்டுவிடுகின்றன.\nஇவர்களுக்கிடையே உண்மையான படைப்பிலக்கிய ஆர்வமும், ஆளுமையும் கொண்ட இளைஞர்களும், யுவதிகளும் சிறுசஞ்சிகைகளை ஆரம்பிக்கும் போதும், தொடர்ந்து முயற்சியுடன் அவற்றை வெளிக்கொணரும் போதும் பல முட்டுக்கட்டைகளைப் போடும் மூத்தவர்கள், நாற்பது ஆண்டு கால பாரம்பரியம் கொண்ட மல்லிகை இலக்கிய மாசிகையை ஆரம்பித்தது ஒரு இளைஞனான மல்லிகை ஜீவா தான் என்பதை மறந்து விடுகின்றனர்.\nஅத்தகைய ஆர்வமும், படைப்பிலக்கிய ஆளுமையும் கொண்ட இளைஞன் கலாமணி பரணீதரனின் முதலாவது சிறுகதைத் தொகுப்பே “மீண்டும் துளிர்ப்போம்”. பல்வேறு இலக்கிய சஞ்சிகைகளிலும், தேசியப்பத்திரிகைகளிலும் பிரசுரமாகிய தனது சிறுகதைகளைத் தொகுத்து “தீவிர இலக்கியத்தின் கேடயங்கள் சிறுசஞ்சிகைகளே” எனும் வாக்கிற்கு வலிமை சேர்த்திருக்கின்றார். பரணீதரன் சிறுகதைகள் மட்டுமின்றி கவிதை, கட்டுரை, இசை நாடகம் என பல்கலையிலும் தன் பன்முக ஆளுமையை சிறப்பாக வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்ரார். கதையாசிரியரால் ஆரம்பிக்கப்பட்ட கலை இலக்கிய மாசிகையான ஜீவநதி, இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் தன் கிளைகளைப் பரப்பி வற்றாத நதியாக வலம் வந்துகொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.\nமீண்டும் துளிர்ப்போம் – சிறுகதைத்தொகுதியில் இடம்பெற்றுள்ள 13 கதைகளும் சமூக விமர்சங்களாக வெளிப்பட்டிருக்கிறன. தனிமனித மாற்றத்தின் ஊடாக குடும்ப மாற்றத்தையும் அதனூடாக சமூக மாற்றத்தையும் வலியுறுத்தும் கதாசிரியர், உயிரிலும் மேலானது, பொய்முகங்கள் போன்ற கதைகள் சாதித் தடிப்பானது எவ்வாறு பெற்ற பிள்ளைகளுக்கும், அவர்களது ஒன்றுமறியா பால்ய நண்பர்களுக்கும் கூடக் குடமுடைத்து கொள்ளி வைத்து விடுகிறது என்பதை\n எனக்கு எந்தக் கதையும் சொல்லாதை, முடிவாக் கேக்கிறன். அவளை விட்டுட்டு நீ வாறியோ அப்படி வாராய் என்றால் உன்னை வெளியாலை எடுக்கிறம்” — (உயிரிலும் மேலானது)\n“நாலு எழுத்துப் படிச்சவுடனே எங்கட வீடுகளுக்குள்ளே வரப்பாக்குதுகள். என்ரை வீட்டுக்குள்ளே காலடி எடுத்து வைக்க விடுவனே… என்ன தந்திரமாக அதுகளைக் கடத்தி விட்டேன் பாத்தியோ\nஎன்னும் வரிகள் கதாநாயகர்கள் சிக்கியுள்ள இக்கட்டான சூழலை வெளிப்படுத்துகிறது. உயிரைக் காப்பாற்றிக்கொள்ள திருமணத்தை ஒரு ஆயுதமாய் பயன்படுத்தி உயிர்பிழைத்தவர்களுக்கு இப்படியொரு பிரச்சினையும் உண்டென்பதையும், மாணவப் பருவத்தில் உருவாகும் சாதிப் புறக்கணிப்பின் தாக்கத்தையும் க.பரணீதரன் தெளிவாகப் புலப்படுத்தியுள்ளார்.\nஇவரின் மெய்ப்பட வேண்டும் எனும் கதையை வாசிக்கும் போது கமலா விஜயரத்தினவின் தி ஹோம் கம்மிங் எனும் ஆங்கிலக் கதை நினைவில் மோதுகிறது. கட்டார் போன்ற மத்திய கிழக்கு நாடுகளுக்குப் பணிப்பெண்களாக வேலைதேடிப் பயணிக்கும் பெண்கள் எதிர்நோக்கும் பாலியல் பிரச்சினைகளை அக்கதை அழகாகச் சித்தரிக்கின்றது. அதே போன்றததொரு பிரச்சினையை சியாமளாவும் எதிர்நோக்க நேரிடலாம் என்னும் யதார்த்தத்தை\n“பெண் விடுதலை, ஆண்-பெண் சமத்துவம் என்றெல்லாம் பேசிக்கொள்கிறார்கள் தான். என்ன தான் விழிப���பாக இருந்தாலும் அவளைப் பொறிக்குள் சிக்க வைத்து விடுவதாகத் தான் இந்த உலகம் இருக்கிறது. இது தான் உண்மை நிலை….” எனும் வரிகள் ஊடாக வெளிப்படுத்துகிறார்.\nசில கதைகளில் கதைக்குள் ஒரு பாத்திரமாக நின்றும், சில கதைகளில் கதைக்கு வெளியே நின்று ஒரு கதைசொல்லியாகவும் தன்னை வெளிப்படுத்துகின்றார் கதாசிரியர். இவை இரண்டுமே கதை சொல்லும் பாங்குகளில் ஏற்றுக்கொள்ளப்படக்கூடியவையே.\nஆனால் புதிய காலடி எனும் கதையில் ராசுவாக கதைகளில் பயணிக்கும் பாத்திரம் கதையை கலந்துரையாடலாக நகர்த்திச் செல்கின்றது. இடையில் ராசுவைப் பற்றிக் கூறுகையில் கதைசொல்லியும் கதைக்குள் இணைந்துகொள்வது சப்பாத்துக்குள் புகுந்து கொண்ட சிறு சரளைக் கல்லைப் போன்று உள்ளது.\nபுதியகாலடி – ராசு கதாப்பாத்திரம் சமூக மாற்றங்களை ஏற்படுத்த முனையும் படைப்பாக இருப்பது அருமை. சமூக மாற்றம் என்பது ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ஏற்படவேண்டும் என்பதற்கமைவாக தங்களுக்கு நன்மையே செய்திராத துரைசிங்கத்தை தன்னுடைய வீட்டிலேயே வைத்து பராமரிக்க முன்வருதல் என்பது கதாசிரியரின் முற்போக்குச் சிந்தனைக்குத் தளமமைக்கிறது.\nநகுதற் பொருட்டன்று, பகிடிவதை போன்ற சிறுகதைகள் பல்கலைக்கழக மாணவர்களின் தான்தோன்றித்தனமான செயல்பாடுகளை விமர்சிக்கிறது. மது இல்லாத கலாச்சார நிகழ்ச்சிகளே பல்கலைக்கழகங்களில் இல்லை என்று சொல்லுமளவிற்கு பல்கலைக்கழக நிர்வாகிகள் இதனை வளர்த்துள்ளார்கள் என்று தான் கூற வேண்டும். போதை தரும் பொருட்களை பல்கலைக்கழக வளாகத்திற்குள்ளோ அல்லது பல்கலைக்கழக விடுதிகளிலோ தான் மாணவர்கள் உட்கொள்ளுகிறார்கள். அதைவிட வேறு இடங்கள் அவர்களுக்குப் பாதுகாப்பானதாக இருப்பதில்லை. இதற்குத் துணைபோகும் பல்கலைக்கழக நிர்வாகிகள் மாணவர்களின் வீழ்ச்சிக்கு வித்திடுகின்றனர். இன்று சிறந்த ”குடி”மக்களை உருவாக்கும் முக்கிய இடமாக இருப்பது பல்கலைக்கழகங்களே.\nபல்கலைக்கழக மாணவர்கள் “பல்கலைக்கழக வாழ்க்கையே வாழ்க்கை என்று நினைக்கின்றனர்”. ஆனால் உண்மையான வாழ்க்கை பல்கலைக்கழகத்தை விட்டு வெளிவந்து ஒரு வேலையைத் தேடித் திரியும் போது தான் ஆரம்பிக்கிறது. என்னை பகிடிவதை செய்த சிரேஷ்ட மாணவர்கள் “என்னிடம் வந்து, ஒரு வேலையிருந்தால் பார்த்துச் சொல்லுங்கள் என்று சொல்லும் போதும், நான் உணவருந்தப் போன உணவகத்தில் உணவுப்பட்டியலோடு (மெனுகாட்) என்முன் வந்து நிற்ற போதும் யோசிக்கின்றேன், ”அவர்கள் போதித்த கொள்கைகள் ஏன் அவர்களை வழிநடத்தவில்லையென”. பகிடிவதையால் பாதிக்கப்படுபவரை எவ்வாறு ஆற்றுப்படுத்தலுக்கு உட்படுத்துகின்றோமோ, அவ்வாறே பகிடிவதை புரிபவரையும் ஆற்றுப்படுத்தலுக்கு உட்படுத்த வேண்டும். நடைபெற்ற போரினால் பல்லாயிரக்கணக்கான தென்னை பனைமரங்கள் மொட்டையாகிவிட்டன. பச்சைமட்டைக்கும் பஞ்சம் வந்துவிட்டதால் தான் இன்று பகிடிவதை நாளுக்குநாள் அதிகரித்துச்செல்கிறது.\nரோபோ எனும் கதை “அவர் நாண நன்னயம் செய்துவிடல்” எனும் குறளுக்கமைவாக விளங்குகிறது. மீண்டும் துளிர்ப்போம், உறவுகள் ஆகிய கதைகள் போருக்குப் பின்னரான தமிழரின் வாழ்வியலையும், புலம்பெயர்ந்த வாழ்வின் குறைபாடுகளையும் சுட்டி நிற்கின்றன.\nவிட்டு விடுதலையாகி நிற்பாய் கதையானது ஒரு எழுத்தாளனின் வக்கிரப்புத்தியைப் படம் பிடித்துக் காட்டுகிறது. பிறகதைகளில் வரும் கதைமாந்தர்களை எவ்வாறு நம் அன்றாட வாழ்வில் கடந்துசெல்கிறோமோ, அதே போன்றதொரு கதாப்பபாத்திரம் தான் இக்கதையில் வரும் சிவகுமாரன். இவர்களைப் போன்றவர்கள் அற்ப சுகத்திற்காக, வாழ்வியல் நெறிகளைத் தகர்க்கும் கோடாரிக்காம்புகள்.\nசீதனப்பிரச்சினையையும், பெண்விடுதலையையும் பேசும் எழுத்தாளர் ஒருவருக்கு இரு மனைவிகள். ஒருவர் வெளிநாட்டில், மற்றவர் உள்நாட்டில். வெளிநாட்டுப் பிரஜா உரிமை பெறுவதற்காகவும், தன் குழந்தைகளை வளர்க்கவும் வெளிநாட்டு மனைவி. அந்நாட்டில் குளிரடித்தால் ஒதுங்குவதற்கு உள்நாட்டில் சட்டத்திற்கு புறம்பான ஒரு மனைவி. இவர்களால் படைக்கப்படும் இலக்கியத்தின் நோக்கம் மட்டும் பெண்விடுதலையும், சீதனம் மற்ரும் விபச்சாரச் சீரழிவும்.\nஅக்காலத்தில் வாழ்ந்த பெரியவர்களின் எழுத்தும் வாழ்க்கையும் ஒன்றாகவே இருந்தது. ஒரு புகழ்பெற்ற எழுத்தாளனிடம் வந்த பல்கலைக்கழக மாணவி\n“ ஐயா, புகையிலை மற்றும் மது பாவிப்பவர்களுக்கு நீங்கள் கூறும் அறிவுரை என்ன\n“நாளை இதே நேரம் வாம்மா…சொல்றன்”\n“என்ன ஐயா. நீங்கள் எவ்வளவு பெரிய எழுத்தாளர். இரு ஒரு சின்னக் கருத்து தானே. ஐந்து நிமிடம் போதுமே… இது பற்றிய உங்கள் கருத்தைக் கூற..”\n“இல்லையம்மா…. நான் வெற்றிலை போடு��் பழக்கமுடையவன்… நான் வெற்றிலையைப் போட்டுக்கொண்டு எவ்வாறு புகையிலை பாவிப்பவனை விமர்சிக்க முடியும். அதனால் நாளைக்கு வாங்க.. அதற்குள் எனது வெற்றிலை போடும் கெட்ட பழக்கத்தை நான் முதலில் நிறுத்திவிடுகின்றேன்.. பின்பு புகையிலை மற்றும் மது பாவிப்பவர்களுக்கு எனது அறிவுரையைக் கூறுகின்றேன்”.\nஇவ்வாறு தான் அன்றையப் பெரியவர்களும், எழுத்தாளர்களும் சொல்வேறு செயல்வேறு என்றில்லாமல் இருந்தார்கள். இதற்கு மாறாக வாழ்ந்துவரும் ஊருக்கு மட்டும் உபதேசம் கூறி, ”என்னைப் பார்க்காதே, எழுத்தை மட்டும் பார்” எனும் பண்டிதர்களைத் தான் விட்டு விடுதலையாகி நிற்பாய் எனும் கதைமூலம் படம்பிடித்துக்காட்டுகிறார் பரணீதரன்.\nமாறுதல் கதையில் கலாச்சார சீரழிவு குறித்தும், யதார்த்தம் கதையில் தாயைக் கைவிடும் பெற்ற பிள்ளையைக் குறித்தும், கற்பக தருக்களில் பிள்ளையின் கல்விக்காக தன் ஒரே வாழ்வாதாரமான பனைகளை விற்கும் செல்வநாயகி எனும் தாய் பாத்திரத்தையும் கதைகளினூடே அருமையாக ஆசிரியர் நகர்த்திச் செல்கின்றார். உளவியல் பின்புலத்துடன் நடமாடவிடப்பட்டுள்ள கதைமாந்தர்கள் பிரச்சினைகளை எதிர்த்து நிற்காமல், விலகி வேறொரு வழியில் செல்வது கதைசொல்லியின் உளவியல் முதிச்சியைக் குறிப்பதாக அமைகின்றது.\nஏழை எளியவர்களின் துன்பத்தையும், சமூகத்தில் பெண்களின் நிலையையும், பல்கலைக்கழக மாணவர்களின் அறியாமையயும், ஒரு எழுத்தாளனின் வக்கிரப்புத்தியையும் கூட வெளிச்சமிடத்தவறாத எழுத்தாளர் பரணீதரன் அறச்சார்பு பயன் கொள்வாதத்தின் வெளிப்பாடுகளாக கதைகளை அமைத்துள்ளது சிறப்பு. சமூக பிரக்ஞை கொண்ட ஒரு இளம் படைப்பாளியான கதைசொல்லி பரணீதரன் கதைகளை நேர்க்கோட்டுப்பண்புடன் கூறியுள்ளார்.\nகதைகளில் உலாவும் கதாப்பாத்திரங்கள் பல கதைகளில் நினைவுகளில் மூழ்கி பின்னோக்கிச் செல்லும் யுக்தியை தவிர்ப்பதன் ஊடாகவும், கதை நிகழும் காலத்தைக் கருத்தில் எடுப்பதன் ஊடாகவும் சிறந்த கதைக்களங்களை அமைக்கமுடியும். கதைக்குரிய கரு எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்குக் காலமும், களமும் (Theme, Time, Settings) முக்கியமாகும்.\nஇளவயதிலேயே ஆக்க இலக்கியத்தில் தடம் பதித்துள்ள தோழர் கலாமணி பரணீதரனின் இன்னும் பல ஆக்கங்கள் இது போல் மீண்டும் துளிர்க்க வேண்டும். ஒரு முர்றை வாசித்தால் நா��ும் “மீண்டும் துளிர்க்கலாம்”\nவெளியீடு: ஜீவநதி, கலை அகம், அல்வாய்\nSeries Navigation ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -12வழங்கப்பட்டிருக்கின்றதா\nஇவர்களது எழுத்துமுறை – 40 பி.எஸ்.ராமையா\nராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -12\nகலாமணி பரணீதரனின் “மீண்டும் துளிர்ப்போம்” – சிறுகதைகள் தொகுப்பு — நூல்விமர்சனம்\nயுத்தம் முடிவுற்று இரண்டு வருடங்கள்\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) ஆற்றங்கரைச் சந்திப்புகள் (காதலின் புனித பீடம்) (கவிதை -36 பாகம் -2)\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) இசை நாதம் பற்றி (கவிதை -44 பாகம் -2)\nஜப்பான் புகுஷிமாவில் 2011 மார்ச் சுனாமியால் நாசமடைந்த நான்கு அணுமின் உலைகள் -1 மே 20, 2011\nதொலைந்து போன சந்தோசங்கள் – சைக்கிள்\nஇந்தியப் பொருளாதாரத்தின் உண்மையான பிரச்சனைகள்\n“தேசிய ஆலோசனைக் குழுமம்” தயாரித்துள்ள “மத வன்முறை மசோதா” – ஒரு கருத்தாய்வு\nபனியூறிய மேகங்கள் கவிந்த வேளிமலையின் உருவம்\nசெக்ஸிஸம், பெண்ணியம் – ஓர் ஆணின் குறிப்புகள்\nகாரைக்குடி கம்பன் கழகத்தின் புதுமையான முயற்சி\nகுழந்தைகளின் நலம் – சமுதாய நலவாழ்வின் அடித்தளம் (ஸ்ரீ ராம சரண் அறக்கட்டளையின் கல்விப்பணி – ஒரு அறிமுகம்)\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) இசை நாதம் பற்றி (கவிதை -44 பாகம் -2)\nPrevious Topic: ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -12\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00686.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dosomethingnew.in/remote-controle-for-light-and-fan-blackt-electrotech-wireless-remote-control-system-for-ceiling-fan-and-light/", "date_download": "2020-10-24T21:26:18Z", "digest": "sha1:BASPBHKYFLF22PFU2ED5DLWSXXDZIRAC", "length": 8358, "nlines": 164, "source_domain": "www.dosomethingnew.in", "title": "Remote controle for light and fan │ Remote system for ceiling fan and light", "raw_content": "\nதமிழ்நாடு மின்சார வாரியத்தில் மொபைல் எண்ணை இணைப்பது எப்படி\nதலைக்கறி கிரேவி – ஆட்டு தலைக்கறி வறுவல் – thala kari varuval\nஇரு சக்கர வாகன காப்பீடு – டூவீலர் இன்சூரன்ஸ் மற்றும் கார் இன்சூரன்ஸ் ஆன்லைனில் புதுப்பிப்பது எப்படி\n[…] மாற்றுத்திறனாளிகளுக்கு இந்த Ceiling Fan ஒரு […]\nநேர்மையான முறையில் அதிக பணம் சம்பாதிக்க இதுதான் வழி\nதமிழ்நாடு மின்சார வாரியத்தில் மொபைல் எண்ணை இணைப்பது எப்படி\nதலைக்கறி கிரேவி – ஆட்டு தலைக்கறி வறுவல் – thala kari varuval\nஇரு சக்கர வாகன காப்பீடு – டூவீலர் இன்சூரன்ஸ் மற்றும் கார் இன்சூரன்ஸ் ஆன்லைனில் புதுப்பிப்பது எப்படி\nவதக��கு சட்னி செட்டிநாடு சுவையில் 2 நிமிடங்களில் செய்வது எப்படி\nHDFC credit card reward points redemption – எச்டிஎப்சி கிரெடிட் கார்டு ரிவார்டு பாயின்ட்\nஉங்கள் வீட்டு கரண்ட் பில் இனிமேல் பாதிதான்\nபேட்டரி சக்தி விரைவில் குறைகிறதா\nமிதுனம் ராசி விகாரி தமிழ் புத்தாண்டு பலன்கள் 2019\nமீனம் லக்னத்தில் பிறந்த அன்பர்கள் யாரை திருமணம் செய்ய கூடாது – எளிய பரிகார ஜோதிடர், ஜோதிட ஆச்சார்யா – MM சந்திரசேகரனின் ஜோதிட கட்டுரை\nஇரயில் நிலையத்தில் வரிசையில் நிற்காமல் பிளாட்பாரம், பாசஞ்சர், முன்பதிவில்லாத, சீசன், போன்ற டிக்கெட்டுகளை நமது மொபைலில் இருந்தே வாங்கலாம்\nநீங்கள் தூங்கிக் கொண்டிருந்தாலும் வாட்சப்பில் reply செல்லும் செம்ம App\nஉங்கள் கரண்ட் பில் இனி பாதிதான்\nபிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் அனைத்து மாவட்டங்களுக்கும் ஆன்லைனில் டவுன்லோடு செய்வது எப்படி\nபிறப்பு சான்றிதழ் June 4, 2018\nCAN NUMBER – குடிமக்கள் கணக்கு எண் என்றால் என்ன\nரேஷன் கார்டு முகவரி மாற்றம் ரேசன் கடை மாற்றம் செய்ய\nஸ்மார்ட் ரேஷன்கார்டு March 15, 2019\nபயனுள்ள ஆன்ராய்டு செயலிகள் (APPS)52\nTNPSC TNTET முக்கிய வினா - விடைகள்16\nTNPSC TNTET முக்கிய வினா – விடைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00686.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-10-24T21:25:57Z", "digest": "sha1:24JPOLRJ52E5GHKD24HH74MXK3MKCEK7", "length": 10567, "nlines": 95, "source_domain": "ta.wikinews.org", "title": "மூன்று நாடுகளில் உலகின் மிகப் பெரும் வானொலித் தொலைநோக்கி அமையவிருக்கிறது - விக்கிசெய்தி", "raw_content": "மூன்று நாடுகளில் உலகின் மிகப் பெரும் வானொலித் தொலைநோக்கி அமையவிருக்கிறது\n8 பெப்ரவரி 2018: இசுபேசு எக்சு விண்கலம் தெல்சா காரை விண்ணுக்கு செலுத்தியது\n23 பெப்ரவரி 2017: பூமியின் அளவை ஒத்த ஏழு புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு\n15 பெப்ரவரி 2017: இந்தியா 104 செயற்கை கோள்களை ஒரே சமயத்தில் ஏவியது\n14 சனவரி 2017: இசுபேசு-எக்சு 10 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக ஏவியது\n15 திசம்பர் 2016: கலிலியோ செயற்கைகோள் செயல்பாட்டுக்கு வந்தது\nஉலகின் மிகப் பெரும் வானொலித் தொலைநோக்கி, தென்னாப்பிரிக்கா, ஆத்திரேலியா மற்றும் நிய��சிலாந்து ஆகிய நாடுகளில் அமைக்கப்படவிருக்கிறது.\nஓவியரின் பார்வையில் SKA அணியின் அன்டெனாக்கள்\nநேற்று வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்ற \"சதுர கிலோமீட்டர் அணி\" (Square Kilometre Array - SKA) என்ற அமைப்பின் கூட்டத்தில் அவ்வமைப்பில் அங்கம் பெறும் நாடுகள் இந்த முடிவை எடுத்தன.\n1.5 பில். யூரோ செலவில் அமையவிருக்கும் இந்தப் பிரம்மாண்டமான வானலை வாங்கிகள் (ஆண்டெனாக்கள்) மூலம் வானியலில் இதுவரையில் பதிலளிக்கப்படாத கேள்விகளுக்கு விளக்கம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரபஞ்சம் பற்றிய அடிப்படையான பல கேள்விகளுக்கும், ஐன்ஸ்டைனின் ஈர்ப்புக் கொள்கை உட்பட வேற்றுக் கோள்களில் உயிரினங்களுக்கான சாத்தியப்பாடு தொடர்பிலும் இந்த தொலைநோக்கியால் பதில் கிடைக்கும் என்று அறிவியலாளர்கள் நம்புகின்றனர்.\nஒரு மில்லியன் சதுர மீட்டர்கள் (கிட்டத்தட்ட 200 உதைப்பந்தாட்ட மைதானங்களில் அளவில்) மொத்தப்பரப்பளவில் இந்த வானலை வாங்கிகள் உருவாக்கப்படவுள்ளன. இதற்காக ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்களில் பரந்திருக்கும் பல்லாயிரக்கணக்கான சிறிய வானலைவாங்கிகளிடம் இருந்து பெறப்படும் சமிக்கைகளை இது பெறும்.\nதென்னாப்பிரிக்காவில் இந்தத் தொலைநோக்கி அமைக்கப்படுவதன் மூலம் அங்கு ஆயிரக்கணக்கானோர் வேலை வாய்ப்புப் பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. தென்னாப்பிரிக்காவில் கரூ என அழைக்கப்படும் பெரும் பாலைவனப் பகுதியில் 3,000 தொலைநோக்கிகள் நிறுவப்படவுள்ளன.\nஆத்திரேலியாவில் மேற்கு ஆத்திரேலிய மாநிலத்தில் பேர்த் நகரில் இருந்து 500 கிமீ வடக்கே பூலார்டி நிலையத்தில் இந்தத் தொலைநோக்கிகள் நிறுவப்படவுள்ளன. ஆத்திரலேசியாவில் தாழ்வதிர்வெண் வானலைவாங்கிகளும், தென்னாப்பிரிக்காவில் இடைநிலை அதிர்வெண் வாங்கிகளும் நிறுவப்படும்.\nஎஸ்கேஏ என அழைக்கப்படும் \"சதுர கிலோமீட்டர் அணி\" அணியில் ஐக்கிய இராச்சியம், நெதர்லாந்து, இத்தாலி, சீனா, கனடா, ஆத்திரேலியா, நியூசிலாந்து, மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகியன உறுப்பு நாடுகளாகவுள்ளன. இந்தியா இவ்வணியில் துணை உறுப்பு நாடாக அங்கம் வகிக்கின்றது.\nஇத்திட்டத்தின் முதலாவது கட்டம் 2015/16 ஆம் ஆண்டில் 360மில் யூரோக்கள் செலவில் நிறைவேற்றப்படும். இதற்கான பணிகள் 2013 இல் ஆரம்பமாகும்.\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\nஇப்��க்கம் கடைசியாக 23 சூலை 2018, 00:20 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00686.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-10-24T20:47:16Z", "digest": "sha1:L4WWA34WQKSTPYMHS2UPY6IFEVNE6R5P", "length": 5159, "nlines": 92, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:நூற்பட்டியல்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► தமிழ் நூற்பட்டியல்கள்‎ (5 பகு, 24 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 6 பக்கங்களில் பின்வரும் 6 பக்கங்களும் உள்ளன.\nஇந்தியத் தத்துவ நூல்களும் ஆசிரியர்களும்\nவி. பி. மேனன்: நவீன இந்தியாவின் சிற்பி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 அக்டோபர் 2014, 16:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00686.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/coronavirus-latest-news/cancel-e-pass-system-like-puducherry-mk-stalin-statement-riz-336361.html", "date_download": "2020-10-24T20:51:21Z", "digest": "sha1:A67XFVBCQYB6RRPOKE7OAUNCD6XUFKOL", "length": 10339, "nlines": 124, "source_domain": "tamil.news18.com", "title": "புதுச்சேரியைப் போல தமிழகத்திலும் இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் - மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல், cancel e pass system like puducherry - mk stalin statement– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#விஜய்சேதுபதி #பிக்பாஸ் #ஐபிஎல் #தேர்தல்2021 #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » கொரோனா\nதமிழகத்தில் இ-பாஸ் முறையை ரத்து செய்க - குடும்பத்துக்கு ₹5000 வழங்குக: மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்\nபுதுச்சேரியைப் போல தமிழகத்திலும் இ-பாஸ் நடைமுறையை இன்றே ரத்து செய்யுமாறு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.\nதிமுக தலைவர் மு.க. ஸ்டாலின்\nதிமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் வேலையில்லாத் திண்டாட்டம் தேசிய சராசரியை விட இரட்டிப்பாகிவிட்டதாகவும், 2019 டிசம்பருக்குப் பின் வேலை வாய்ப்பின்மை 10 மடங்கு உயர்ந்துள்ளதாகவும் வேதனை தெரிவித்துள்ளார்.\nஎவ்வித ஒழுங்குமுறையும் இல்லாமல் ஊரடங்கு, இ-பாஸ் நடைமுறையைத் தொடர்வதால் கொரோனா பேரிடர் காலம் 'வேலை இழப்பின்' உச்சக்கட்ட காலமாக மாறி இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளா��்.\nபுதுச்சேரி அரசு போல் உடனடியாக இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ள ஸ்டாலின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் நேரடியாக 5000 ரூபாய் நிதி அளிக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.\nAlso read: சென்னை விமான நிலையத்தில் புதிய வசதி.. கூடுதல் விமானங்களை இயக்க விரைவு இணைப்பு பாதை\nஉலக முதலீட்டாளர் மாநாடுகள், வெளிநாடு சுற்றுலா மற்றும் கொரோனா காலத்தில் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின்படி எவ்வளவு முதலீடுகள் பெறப்பட்டுள்ளன, எவ்வளவு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என்பது குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.\nவெற்று அறிவிப்புகள், வீண் விளம்பரங்களை மட்டுமே முன்னிறுத்தி தமிழகத்தின் பொருளாதாரத்தையும் தொழில் வளர்ச்சியையும் முதலமைச்சர் பழனிசாமி படுபாதாளத்தில் வீழ்த்தி இருப்பதாகவும், அவர் சாடியுள்ளார்.\nஒரு பந்தில் 286 ரன்கள் எடுத்த சுவாரஸ்ய சாதனை\nகாதலியை கரம்பிடிக்கும் ‘கலக்கப்போவது யாரு’ பிரபலம்\nசென்னையில் பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் அசத்தலான மூலிகை பூங்கா...\nதமிழகத்தில் கொரோனா தொற்று 3000-க்கும் கீழ் குறைந்தது\nKXIPvsSRH | பஞ்சாப் கடைசி ஓவரில் த்ரில் வெற்றி\n13 மாவட்டங்களில் மூன்று நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு\nஇன்றும் குறைந்தது தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன\nவிஜய் படத்திலிருந்து விலகினார் ஏ.ஆர்.முருகதாஸ்\nதமிழகத்தில் இ-பாஸ் முறையை ரத்து செய்க - குடும்பத்துக்கு ₹5000 வழங்குக: மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்\nவட்டிக்கு வட்டி வசூலிப்பது ரத்து - மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதமிழகத்தில் கொரோனா தொற்று 3000-க்கும் கீழ் குறைந்தது... இன்றைய பாதிப்பு நிலவரம்\nபுதுச்சேரியில் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கொலு பொம்மைக் கண்காட்சி\nதமிழகத்தில் கொரோனா தொற்று, உயிரிழப்பு தொடர்ந்து குறைவு... இன்றைய பாதிப்பு நிலவரம்\nSRHvsKXIP | பரபரப்புக்கு பஞ்சமில்லாத பஞ்சாப்... கடைசி ஓவரில் த்ரில் வெற்றி\nவங்கி காசோலையை கலர் ஜெராக்ஸ் எடுத்து புதுவிதமான மோசடியில் ஈடுபட்ட பெண்..\nகணவரிடம் வீடியோ கால் பேசிக்கொண்டே மனைவி விஷமருந்தி தற்கொலை\nகன்னியாகுமரி: உயரதிகாரிகள் பாலியல் தொந்தரவு செய்வதாக பெண் மருத்துவர் பகீர் புகார்\n���னமழை, வெள்ளத்தால் தத்தளிக்கும் பெங்களூரு நகரம் - ஏராளமான வீடுகள் வெள்ள நீரில் மூழ்கின\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00686.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpiththan.com/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88/", "date_download": "2020-10-24T20:37:20Z", "digest": "sha1:TZ4GIYJMX3C7R65R4EA45ZAHJVJ6AXJ3", "length": 7283, "nlines": 70, "source_domain": "tamilpiththan.com", "title": "அடப்பாவமே! நீங்களுமா, இணையத்தில் வெளியான ராதிகாவின் புகைப்படம், விளக்கம் கேட்டு நோட்டீஸ் - ரசிகர்கள் ஷாக்! | Tamil Piththan", "raw_content": "\nகொரோனா வைரஸ் Live Report\nகொரோனா வைரஸ் Live Report\n நீங்களுமா, இணையத்தில் வெளியான ராதிகாவின் புகைப்படம், விளக்கம் கேட்டு நோட்டீஸ் – ரசிகர்கள் ஷாக்\n நீங்களுமா, இணையத்தில் வெளியான ராதிகாவின் புகைப்படம், விளக்கம் கேட்டு நோட்டீஸ் – ரசிகர்கள் ஷாக்\n நீங்களுமா, இணையத்தில் வெளியான ராதிகாவின் புகைப்படம், விளக்கம் கேட்டு நோட்டீஸ் – ரசிகர்கள் ஷாக்\nநடிகை ராதிகா 90 களின் தொடக்கத்தில் முன்னணி கதாநாயகியாக நடித்து பிரபலமானவர். தற்போதும் பல படங்களில் குணசித்திர வேடத்தில் நடித்து வருகிறார். திரைத்துறையில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் ராதிகா சரத்குமார், தற்போது விக்ரம் நடித்திருக்கும் துருவ நட்சத்திரம் திரைப்படத்தில், முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.\nமேலும், பிக்பாஸ் ஆரவ் நடித்துள்ள மார்கெட் ராஜா படத்திலும் முக்கியமாக வேடத்தில் நடித்துள்ளார். மேலும், பிரபல தொலைக்காட்சி ஒன்றில் புதிதாக வரபோகும் சீரியல் ஒன்றிலும் நடிக்கவிருக்கிறார். நடிப்பு, தயாரிப்பு என பன்முகம் கொண்டு எப்போதும் பிஸியாக இருக்கும் இவருக்கு இப்போது தர்மசங்கடமான சூழல் ஒன்று உருவாகியுள்ளது.\nஆம், இவர் நடித்துள்ள மார்க்கெட் ராஜா திரைப்படம் இன்னும் சில தினங்களில் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில், இந்த படத்தின் போஸ்டர் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இதில், புகைபிடித்தபடி அமர்ந்திருக்கிறார் நடிகை ராதிகா. இதனை தொடர்ந்து மக்கள் நலவாழ்வு இயக்கம், நடிகை ராதிகா புகைப்பிடிப்பது போன்ற புகைப்படங்களை வெளியிட்டது தவறு என்றும் இந்த புகைப்படத்தை உடனடியாக அனைத்து தளங்களில் இருந்தும் நீக்க வேண்டும் என்றும் கூறி நோட்டிஸ் அனுப்பியுள்ளது.\nஉங்கள் கருத்துகளை இங்கே பதிக:\nPrevious articleசீரியல் நடிகை ஆல்யா மானசா, நான் ��ர்பமாக இருக்கிறேன், ரசிகர்கள் வாழ்த்து\nNext articleபல் போனால் சொல் போகும் \nபிக்பாஸ் தர்ஷனுக்கு ஜோடியான பிரபல சீரியல் நடிகை..\nநடிகை மியா ஜார்ஜின் அழகிய நிச்சயதார்த்த புகைப்படங்கள் ……\nமுதன் முறையாக OTT க்கு வரும் நானியின் படம், அமேசான் ப்ரேமில்..\nகொரோனா வைரஸ் Live Report\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00686.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t159169-topic", "date_download": "2020-10-24T21:11:02Z", "digest": "sha1:56HX2RSKSTNKTY5Y3BHRXCUAJW5YZQRH", "length": 25079, "nlines": 173, "source_domain": "www.eegarai.net", "title": "தீவிரப்படுத்தப்படும் ஊரடங்கு: தமிழகத்தில் நாளை முதல் அமல்படுத்தப்படும் புதிய உத்தரவுகள்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி\n» ஐ.பி.எல். 2020 கிரிக்கெட்: ஐதராபாத் அணிக்கு 127 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பஞ்சாப்\n» ஊருக்கு உபதேசம் : இங்கிலாந்து மகாராணி மது அருந்தும் அளவு தெரியுமா...\n» சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை வாழ்த்துகள்\n» எனக்குப் பிடித்த எஸ்.பி.பி. பாடல்: எழுதுங்கள் வாசகர்களே\n» பொண்டாட்டிக்கு அமெரிக்காவே பரவால - கடுப்பான கடவுள்\n» அரசியல் கட்சி தொடங்கும் விஜய்\n» குடும்பத்தலைவியின் நவராத்திரி பிரார்த்தனை\n» சானிடைஸர் -படிகாரம் நீர்\n» எப்ப பார்த்தாலும் இருக்கற எடத்த சுத்தம் பண்ணிக்கிட்டே இருந்தா அது என்ன வியாதினு தெரியுமா\n» “கல்லையும் கனியாக மாற்றலாம்”\n» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)\n» ஆதார் அட்டையிலும் தமிழ் இல்லையா\n» உ.பி-யில் பழைய பொருட்கள் சேகரிக்கும் என் தந்தைக்கு ‘நீட்’ என்றால் என்னவென்று தெரியாது : வெற்றிப் பெற்ற ஏழை மாணவருக்கு பாராட்டு\n» பாஜ-வின் பீகார் தேர்தல் வாக்குறுதி போல் அமெரிக்காவையும் விட்டு வைக்காத இலவச தடுப்பூசி : பிரசாரத்தில் கலக்கும் ஜோ பிடன்\n» உலகின் மிகப்பெரிய ரோபோ\n» கூகுள் நிறுவனத்தின் புதிய ஜிமெயில் லோகோ அறிமுகம்..\n» ஆயுத பூஜையை முன்னிட்டு பழங்களின் விலை கிடுகிடு உயர்வு:\n» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---\n» கபில் தேவுக்கு மாரடைப்பு... டெல்லி மருத்துவமனையில் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை\n» வேலன்:-2D&3D வடிவங்களின் பரப்பளவு சுற்றளவு மற்றும் கொள்ளளவு அறிந்துகொள்ள\n» நாட்ட��� நடப்பு - கார்ட்டூன்\n» தீபாவளிக்கு வெளியாகிறது மூக்குத்தி அம்மன் திரைப்படம்\n» “400 ரூபாய் இருந்தால் காலம் முழுவதும் உட்கார்ந்து சாப்பிடலாம்.”\n» படுமோசமாக சொதப்பிய சிஎஸ்கே... மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி\n» கர்நாடகாவில் நவ.17 முதல் கல்லூரிகள் திறப்பு: அரசு முடிவு\n» ராப்பிச்சை ரொம்ப ட்ரண்டியா மாறிட்டான்\n» நீ என்னை விட்டு சென்றதில் இருந்து....\n» சென்னையில் புறநகர் ரயில் சேவையை விரைவில் தொடங்குக\n» பதிவை சேமிப்பது எப்படி \n» மாஸ்க்கால் ஏற்படும் தழும்புக்கு சிகிச்சை…\n» உத்தரபிரதேசத்தில் விதிமுறைகளை மீறி தாடி வைத்திருந்த காவலர் சஸ்பெண்ட்\n» துர்கா பூஜையில் சோனு சூட் சிலை மாபெரும் விருது என்று பெருமிதம்\n» ஒரு ரெஸ்டாரெண்ட்…7 பெண்கள்..\n» முனியாண்டியின் ஆவி ,,\n» ஆர் யூ நார்மல்..\n» நோ வொர்க் நோ பே..\n» ‘டூயட்’ காட்சிகளை தவிர்ப்பேன்: “கதாநாயகிகளை தொட்டு நடிக்க மாட்டேன்” - நடிகர் யோகி பாபு சொல்கிறார்\n» பொங்கலுக்கு 4 படங்கள் ரிலீஸ்\n» சின்ன சின்ன கவிதைகள்\n» சென்னை சூப்பர் கிங்ஸ் சரிவில் இருந்து மீளுமா\n» இப்படியெல்லாம் நடந்தால் பிளே-ஆஃப்ஸ் சுற்று வாய்ப்பு: கணக்குப்போடும் சிஎஸ்கே ரசிகர்கள்\n» வடகிழக்கு பருவமழை அக்டோபர் 28ந்தேதி தொடங்க வாய்ப்பு\n» அரசியல் சாட் மசாலா..\nதீவிரப்படுத்தப்படும் ஊரடங்கு: தமிழகத்தில் நாளை முதல் அமல்படுத்தப்படும் புதிய உத்தரவுகள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nதீவிரப்படுத்தப்படும் ஊரடங்கு: தமிழகத்தில் நாளை முதல் அமல்படுத்தப்படும் புதிய உத்தரவுகள்\nகரோனா பரவலைத் தடுக்கும் வகையில் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனை மேலும் தீவிரமாக செயல்படுத்தும் வகையில் தமிழக முதல்வர் சில முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.\nதமிழக மக்கள் தேவையின்றி வெளியில் நடமாடுவதைத் தடுக்கும் வகையில் இந்த புதிய உத்தரவுகள் மார்ச் 29ம் தேதி ஞாயிற்றுக்கிழமை முதல் நடைமுறைக்கு வர உள்ளது.\nகரோனா பரவலைத் தடுக்கும் வகையில் தமிழக அரசு எடுக்கும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு தமிழக மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் முதல்வர் பழனிசாமி தமிழக மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nதமிழகத்தில் இருக்கும் பெட்ரோல் பங்குகள் மார்ச் 29ம் தேதி முதல் காலை 6 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை மட்டுமே இயங்கும். அதே சமயம், அரசு வாகனங்கள், அவசர ஊர்திகள் போன்றவற்றுக்கு எரிபொருள் வழங்கும் பெட்ரோல் பங்குகள் முழு நேரமும் செயல்படும்.\n2. அத்தியாவசியப் பொருட்களுக்கான கடை\nகாய்கறிகள், மளிகை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் கோயம்பேடு சந்தை உட்பட அனைத்து கடைகளும் காலை 6 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை மட்டுமே இயங்கும்.\nஇது தவிர, மருந்து கடைகள், உணவகங்கள் வழக்கம் போல நாள் முழுக்க செயல்படலாம்.\n3. உணவகச் செயலிகளுக்கு அனுமதி\nஸ்விக்கி, ஸோமோட்டோ, உபர்ஈட்ஸ் போன்ற உணவுகளை நேரடியாகக் கொண்டு வந்து கொடுக்கும் செயலிகள் இயங்க அனுமதி வழங்கப்படுகிறது.\nஆனால், இவைகள் காலை 7 - 9.30 மணி வரையும், மதியம் 12 - 2.30 மணி வரையும், மாலை 6 - 9 மணி வரையும் மட்டுமே இயங்க வேண்டும்.\nஇதுபோன்ற செயலிகள் மூலம் நேரடியாக உணவுகளை வழங்கும் ஊழியர்களை, அந்தந்த நிறுவனங்களே மருத்துவப் பரிசோதனை நடத்தி பணிக்கு அமர்த்த வேண்டும்.\nஇறுதிச் சடங்குகளில் 20க்கும் மேற்பட்டவர்கள் கூடக் கூடாது.\nசொந்த ஊர்களுக்குச் செல்ல முடியாத வெளிமாநிலத்தைச் சேர்ந்த பணியாளர்கள் இருப்பின், அவர்கள் பணியாற்றி வரும் நிறுவனங்களே அவர்கள் இருப்பிடத்தையும், உணவுக்கும் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்.\nஅதேப்போல, அரசு திட்டப் பணிகளில் ஈடுபட்டு, சொந்த ஊர் செல்ல முடியாமல் தவிக்கும் வெளி மாநில பணியாளர்களின் நலனை சென்னை மாநகராட்சி மற்றும் அந்தந்த மாவட்ட நிர்வாகங்களே பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்.\n6. வெளிநாட்டில் இருந்து வந்தோர்\nபிப்ரவரி 15ம் தேதிக்குப் பிறகு வெளிநாட்டில் இருந்து தமிழகம் திரும்பிய அனைவரும், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் தங்களை தானே தனிமைப்படுத்திக் கொண்டு, தங்களது இருப்பிடம் குறித்து மாவட்ட நிர்வாகத்துக்குத் தெரியப்படுத்த வேண்டும்.\nகோயம்பேடு சந்தைக்கு காய்கறி மற்றும் பழங்கள் மாலை 6 மணி முதல் காலை 6 மணிக்குள் லாரிகள் மூலம் வந்தடையும் வகையில் நடைமுறைப்படுத்த வேண்டும். கோயம்பேடு சந்தையின் தூய்மையை உறுதி செய்யும் பணியும் தீவிரப்படுத்தப்படும்.\n8 சமைத்த உணவுகள் வேண்டாம்\nபொதுமக்கள் தயவுகூர்ந்து சமைத்த உணவுகளை ஏழை, எளிய மக்களுக்கு வழங்குவதை தவிர்க்க வேண்டும். சென்னை மாநக���ாட்சி ஆணையத்திடம், உணவு சமைக்கத் தேவையானப் பொருட்களைக் கொடுத்து உதவலாம். அதேப்போல அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் உதவிப் பொருட்களை அளிக்கலாம்.\n9. மேலும், கூடுதல் உதவிகளையும், மருத்துவமனை மற்றும் சிகிச்சை வசதிகளை ஏற்படுத்த விரும்பும் மருத்துவமனை நிர்வாகங்கள் நேரடியாக மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொள்ளவும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.\nRe: தீவிரப்படுத்தப்படும் ஊரடங்கு: தமிழகத்தில் நாளை முதல் அமல்படுத்தப்படும் புதிய உத்தரவுகள்\nம்ம்..மக்கள்தான் தங்கள் பொறுப்பு உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00686.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/diplomatic%20strains", "date_download": "2020-10-24T22:09:08Z", "digest": "sha1:I23D2YAW73SURB3GYDFJTD7HVZ43CL3Q", "length": 4341, "nlines": 46, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for diplomatic strains - Polimer News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையிலிருந்து 1,300 கன அடி வீதம் நீர் திறக்கப்பட்டுள்ளதால் தென்பெண்ணை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nதமிழகத்தில் 8 ஆட்சியர் உட்பட 20க்கும் மேற்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் ப...\nஐபிஎல்: டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் 59 ரன்கள் வித்தியாசத்தில் ...\nஜன. 1 ஆம் தேதி முதல் 100 சதவீத ஊழியர்களுடன் அரசு அலுவலகம் இயங்கும் ...\nவருமானவரித் தாக்கலுக்கான காலக்கெடுவை வருகிற டிசம்பர் மாதம் 31-ஆம் த...\nலடாக் எல்லையில் பதற்றம் அதிகரிக்காமல் இந்தியா-சீனா பார்த்துக் கொள்ள...\nசவூதி இளவரசரிடம் மன்னிப்பு கேட்கச் சென்ற பாக்.தளபதியை சந்திக்க மறுத்து மூக்குடைத்த இளவரசர்\nசவூதி அரேபிய பட்டத்து இளவரசரிடம் மன்னிப்பு கேட்க சென்ற பாகிஸ்தான் ராணுவ தளபதி கமர் ஜாவித் பஜ்வாவுக்கு அவரை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டதால் அவமானப்படும் நிலை உருவானது. காஷ்மீர் விவகாரம் குறித்து ...\nவழக்கறிஞர் மீது கொலைவெறி தாக்குதல்.. கடையின் ஷட்டரை சாத்தி கொடுமை\nகண்டெய்னர் லாரியில் கடத்தப்பட்ட 5.5 டன் குட்கா பறிமுதல் சேசிங் செய்...\nபெண்கள் பற்றி திருமாவளவன் சொன்னது என்ன கு���்பூ விளாச இது தான் காரணம்\nமழை நீர் தேங்காத கடற்கரை மணலில் மழை நீர் வடிகால்..\nஇன்ஸ்டாவால் கொலைகாரனுடன் சிறுமிக்கு மலர்ந்த காதல்..\nகப்பல் அழிப்பு ஏவுகணை இந்தியா வெற்றிகர சோதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00686.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/21648", "date_download": "2020-10-24T19:55:11Z", "digest": "sha1:6LGBQP4GPL3DJFRELDVXQ2TMB6N7UMUO", "length": 12079, "nlines": 105, "source_domain": "www.tamizhvalai.com", "title": "பாண்ட்யா சகோதரர்கள் அதிரடி – மும்பை அபார வெற்றி – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideபாண்ட்யா சகோதரர்கள் அதிரடி – மும்பை அபார வெற்றி\n/ஐபிஎல் 12ஐபிஎல் 2019டெல்லி கேப்பிடல்ஸ்மும்பை இந்தியன்ஸ்\nபாண்ட்யா சகோதரர்கள் அதிரடி – மும்பை அபார வெற்றி\n12 ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 18 இரவு டெல்லி பெரோஸ் ஷா கோட்லா அரங்கத்தில் 34 ஆவது லீக் ஆட்டம் நடந்தது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்சை சந்தித்தது.\n‘டாஸ்’ வென்ற மும்பை அணித்தலைவர் ரோகித் சர்மா முதலில் மட்டை பிடிப்பதாக அறிவித்தார். இதன்படி ரோகித் சர்மாவும், குயின்டான் டி காக்கும் மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாகக் களம் புகுந்தனர். சில ஓவர்கள் நிதானத்துக்கு பிறகு அதிரடியாக ஆடிய இவர்கள் அணிக்கு திருப்திகரமான தொடக்கத்தை ஏற்படுத்தித் தந்தனர். ரோகித் சர்மா 14 ரன் எடுத்த போது, ஒட்டுமொத்த 20 ஓவர் கிரிக்கெட்டில் (சர்வதேசம், ஐ.பி.எல்., உள்ளூர் உள்பட) 8 ஆயிரம் ரன்களை கடந்த 3 ஆவது இந்தியர் என்ற சிறப்பைப் பெற்றார்.\n‘பவர்-பிளே’ முடிந்ததும் விக்கெட்டை பறிகொடுத்த ரோகித் சர்மா (30 ரன், 22 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்) அணியின் ஸ்கோர் 57 ரன்களாக இருந்த போது வெளியேறினார். அவர், சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ராவின் பந்து வீச்சில் கிளன் போல்டு ஆனார். இது மிஸ்ராவின் 150 ஆவது விக்கெட்டாக (140 ஆட்டம்) பதிவானது. ஐ.பி.எல். வரலாற்றில் மலிங்காவுக்கு அடுத்து அந்த இந்த மைல்கல்லை எட்டியவர் மிஸ்ரா தான்.\n2 ஆவது விக்கெட்டுக்கு வந்த பென் கட்டிங் 2 ரன்னிலும், குயின்டான் டி காக் 35 ரன்களிலும் (ரன்-அவுட்), சூர்யகுமார் யாதவ் 26 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். 11 முதல் 16 ஓவர்கள் இடைவெளியில் மும்பையின் ரன்வேகத்தை சுழற்பந்து வீச்சாளர் அக்‌ஷர் பட்டேல் வெகுவாக குறைத்தார். இந்த சமயத்தில் வெறும் 26 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.\nஆனால் இறுதிக் கட்டத்தில் சகோதரர்களான ஹர்திக��� பாண்ட்யாவும், குருணல் பாண்ட்யாவும் சிக்சரும், பவுண்டரியுமாக ஓடவிட்டு அணியின் ஸ்கோரை உயர்த்தினர். ஹர்திக் பாண்ட்யா 32 ரன்களில் (15 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்) கேட்ச் ஆனார்.\nநிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் மும்பை அணி 5 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் சேர்த்தது. குருணல் பாண்ட்யா 37 ரன்களுடன் (26 பந்து, 5 பவுண்டரி) அவுட் ஆகாமல் இருந்தார். கடைசி 3 ஓவர்களில் மட்டும் அந்த அணி 50 ரன்கள் சேகரித்தது. டெல்லி தரப்பில் ரபடா 2 விக்கெட்டும், அக்‌ஷர் பட்டேல், அமித் மிஸ்ரா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.\nபின்னர் 169 ரன்கள் இலக்கை நோக்கி டெல்லி அணி விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஷிகர் தவான் (35 ரன், 22 பந்து, 5 பவுண்டரி, ஒரு சிக்சர்), பிரித்வி ஷா (20 ரன்) ஆகியோர் நல்ல தொடக்கம் தந்தும், பின்வரிசை வீரர்கள் திணறினர். தொடக்க வீரர்கள் இருவரையும் சுழற்பந்து வீச்சாளர் ராகுல் சாஹர் காலி செய்தார். அடுத்து வந்த காலின் முன்ரோ (3), கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் (3 ரன்), விக்கெட் கீப்பர் ரிஷாப் பான்ட் (7 ரன்), கிறிஸ் மோரிஸ் (11 ரன்) உள்ளிட்டோர் தாக்குப்பிடிக்கவில்லை. இதனால் ஆட்டம் மும்பை அணியின் பக்கம் திரும்பியது.\n20 ஓவர்கள் முழுமையாக ஆடிய டெல்லி அணியால் 9 விக்கெட்டுக்கு 128 ரன்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் மும்பை அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது. சுழற்பந்து வீச்சாளர் ராகுல் சாஹர் 3 விக்கெட்டுகளும், பும்ரா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.\n9 ஆவது லீக்கில் ஆடிய மும்பை அணிக்கு இது 6 ஆவது வெற்றியாகும். இதன் மூலம் 12 புள்ளிகளுடன் பட்டியலில் 2 ஆவது இடத்துக்கு முன்னேறியது.\nTags:ஐபிஎல் 12ஐபிஎல் 2019டெல்லி கேப்பிடல்ஸ்மும்பை இந்தியன்ஸ்\nதடியடி கண்ணீர்ப் புகை வெடிகுண்டு வீச்சு எந்திரம் பழுது – 2 ஆம் கட்டத் தேர்தல் தொகுப்பு\nதிருப்பூர் முதலிடம் ஈரோடு இரண்டாமிடம் – 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்\nபந்து வீச்சில் கலக்கினாலும் இறுதிவரை பதற வைத்த சென்னை\nகுஷ்புவை குழப்பிய திருமாவளவன் – பழைய நினைவுகள்\nதிருமாவளவன் மீது தனிமனித தாக்குதல் – சீமான் கடும் கண்டனம்\nதிருமாவளவன் போராட்டம் – கி.வீரமணி கொளத்தூர் மணி கு.இராமகிருட்டிணன் பொழிலன் ஆதரவு\nகுஷ்புவை குழப்பிய திருமாவளவன் – பழைய நினைவுகள்\nதிருமாவளவன் மீது தனிமனித தாக்குதல் – சீமான் கடும் கண்டனம்\nதிருமாவளவ��் போராட்டம் – கி.வீரமணி கொளத்தூர் மணி கு.இராமகிருட்டிணன் பொழிலன் ஆதரவு\nதிமுக கூட்டணியில் கமல் – தொடங்கிய பேச்சுவார்த்தை\nமணீஷ்பாண்டே அதிரடி சன்ரைசர்ஸ் அபாரம்\nதஞ்சை பெரிய கோயிலில் தமிழில் பூசை – பெ.மணியரசன் கோரிக்கை\nதமிழக மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கடும் மனஉளைச்சல் பெருங்குழப்பம் – சீமான் கவலை\nகவுண்டர் சமூகத்துக்கு திமுக ஒன்றும் செய்யவில்லையா – ஒரு சுவாரசிய உரையாடல்\nஇந்து தமிழ் ஏட்டுக்கு தமிழர்கள் மீது இவ்வளவு வன்மமா\nசசிகலா விடுதலை -வழக்குரைஞரின் புதியதகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00687.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/temple-secret/", "date_download": "2020-10-24T20:03:23Z", "digest": "sha1:KM54GNPAFHXW7ROGAV2AEQSWILLNYAJI", "length": 13746, "nlines": 103, "source_domain": "dheivegam.com", "title": "மிகவும் சக்தி வாய்ந்த கோவில் | Temple ragasiyam in Tamil", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் எந்த கோவிலில் அதிக சக்தி இருப்பதாக சாஸ்திரம் கூறுகிறது என்று தெரிந்தால் நீங்களே வியந்து போவீர்கள்\nஎந்த கோவிலில் அதிக சக்தி இருப்பதாக சாஸ்திரம் கூறுகிறது என்று தெரிந்தால் நீங்களே வியந்து போவீர்கள்\nகோவில் என்றாலே அது சக்தி வாய்ந்த இடம் தான். அதிலும் குறிப்பாக சில கோவில்கள் அதிக வலிமை உள்ள சக்திகளைப் பெற்று விளங்கும். அந்த கோவில்களை எல்லாம் கண்டுபிடிப்பது அனுபவம் மிக்கவர்களால் மட்டுமே முடியும். அதிக தெய்வீக சக்தி நிறைந்துள்ள பல கோவில்கள், நம் தாய்த் திருநாட்டில் எழுந்தருளியுள்ளன என்பதை நினைத்து நாம் பெருமைப்பட வேண்டும். அந்த வகையில் எந்த கோவில்களில் அதிக சக்தி இருக்கும் என்பதை சில விஷயங்களை வைத்து நம்மால் கண்டுபிடிக்க முடியும். அதை எப்படி கண்டுபிடிக்க வேண்டும் என்பதை சில விஷயங்களை வைத்து நம்மால் கண்டுபிடிக்க முடியும். அதை எப்படி கண்டுபிடிக்க வேண்டும் எந்த கோவிலில் அதிக சக்தி இருக்கும் எந்த கோவிலில் அதிக சக்தி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள மேலும் தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.\nஒவ்வொரு கோவிலுக்கும் ஒவ்வொரு விசேஷ வரலாறுகளும், விருட்சங்களும் உண்டு என்பது நாம் அனைவரும் அறிந்தது தான். ஸ்தல புராணமும், வரலாறு போன்றவையும் ஆதிகாலம் முதல் மிகவும் அற்புதம் வாய்ந்தவையாக திகழ்ந்து வருகிறது. ஒவ்வொரு புராணத்தை கேட்கும் பொழுதும், அங்கு விஞ்ஞானிகள் வியக்கும் வண்ணம் அமைந்துள்ள சிற���பக் கலைகளை பார்க்கும் பொழுதும் மெய் சிலிர்த்துப் போகிறது அல்லவா\nசில கோவில்களுக்குள் சாதாரணமாக நம்மால் சென்று வந்துவிட முடியும். ஆனால் ஒரு சில கோவில்களுக்கு செல்லும் பொழுதே உடலில் ஒருவித நல்ல அதிர்வுகள் உண்டாகும். இதை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா சென்று வீட்டிற்கு வந்த பின்னால் மனம் அமைதியுடன் ஒருநிலையில் இருக்கும். எதைப் பற்றிய சிந்தனையும் அந்த நேரத்தில் நமக்கு வராது அத்தகைய கோவில்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை.\nகோவில் என்றாலே விருட்சமும் நிச்சயம் இருக்க வேண்டும். விருட்சம் இல்லாத கோவில்கள் அவ்வளவு சக்தி உடையதாக இருப்பதில்லை. பழங்காலக் கோவில்களில் இருக்கும் ஸ்தல விருட்சம் தனி மதிப்புடையது. விருட்சத்திற்கு வழிபாடுகளும், பூஜை, புனஸ்காரங்கள், ஆராதனைகளும், அர்ச்சனைகளும் கூட செய்யப்படுவது உண்டு. தெய்வ சிலைகள் எவ்வளவு முக்கியமோ அந்த அளவிற்கு அந்த ஸ்தலத்தில் இருக்கும் ஸ்தல விருட்சமும் மிகவும் முக்கியமான ஒன்று. விருட்சத்தை சுற்றிலும் புற்று எழுந்தருளியிருப்பது இன்னும் விசேஷ சக்தி பெற்றது. அவற்றை எல்லாம் மனிதன் உருவாக்குவது கிடையாது. மனித அறிவுக்கு எட்டாத, கண்களுக்கு புலப்படாத அபூர்வ சக்திகள் இருப்பதற்கு சான்றாக இது போன்ற விஷயங்கள் எப்போதும் இருக்கின்றன என்பது மறுக்க முடியாதது.\nகோவில் என்றால் எப்படி விருட்சம் இருக்க வேண்டுமோ, அதே போல் தான் கொடி மரமும் கட்டாயம் இருக்க வேண்டும். கொடிமரம் இருக்கும் கோவில்கள் எல்லாம் அதிக சக்தி வாய்ந்தவையாக சாஸ்திரம் கூறுகிறது. தெய்வ விக்ரகங்களுக்கு எப்படி நாம் தரிசனம் பெற்று ஆசி வாங்கி வருகிறோமோ, அதே போல கொடிமரத்தை தொட்டு வணங்குவது மிகவும் நல்ல பலன்களை தரும் என்பார்கள்.\nகோயிலை விட்டு எப்போதும் வெளியேறும் பொழுது கொடி மரத்தை தொட்டு வணங்கி விட்டு தான் வெளியேற வேண்டும் என்பார்கள். வேத ஆகம முறைப்படி கொடிமரம் அமைக்கப்பட்டிருப்பது விசேஷ சக்திகளை வெளிப்படுத்தும் ஆற்றல் பெற்றது. அத்தகைய கொடிமரம் இருக்கும் கோவில்கள் அதிக சக்தி கொண்டிருப்பது ஆச்சரியப்படுவதற்கில்லை என்றே கூறலாம். கொடிமரம் மற்றும் ஸ்தல விருட்சம் அமைக்கப்பட்டிருக்கும் கோவில்கள் அதிக சக்தி வாய்ந்தவையாக சாஸ்திரம் குறிப்பிடுகிறது. இந்த மாதிரியான கோவில்களில் நீங்���ள் விளக்கேற்றுவது என்பது அதிக நன்மைகளை உண்டாக்க வல்லது என்பதைக் கூறி இந்த பதிவை முடித்துக் கொள்வோம்.\nஒவ்வொரு தமிழ் மாத பிரதோஷ தினத்திலும் எதை நிவேதனமாக படைத்தால் என்ன நன்மைகள் நடக்கும்\nஇது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nநாளை ஆயுத பூஜை அன்று வண்டி, வாகனம் வைத்திருப்பவர்கள் இதை செய்தால் எந்த திருஷ்டி தோஷங்களும் அண்டாது தெரிந்து கொள்ளுங்கள்.\nஅருகிலிருக்கும் அம்மன் கோவிலில் இதை மட்டும் செய்தால் வருமானம் பலவழிகளில் வந்து சேரும் தெரியுமா\n சமையலறையில் இருக்கும் இந்த 3 பொருட்களை, பூஜை அறையில் இப்படி வைத்து வழிபட்டால் உங்களுடைய அடுத்த தலைமுறைக்கும், தன தானியத்திற்கு பஞ்சமே இருக்காது.\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00687.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/peranbu-song-video/", "date_download": "2020-10-24T20:08:54Z", "digest": "sha1:DNH5LI5NILT7DXRPQD2H3A2ZJODNCDKY", "length": 6306, "nlines": 134, "source_domain": "gtamilnews.com", "title": "பேரன்பு படத்தின் வான்தூரல் பாடல் வீடியோவுடன்...", "raw_content": "\nபேரன்பு படத்தின் வான்தூரல் பாடல் வீடியோவுடன்…\nபேரன்பு படத்தின் வான்தூரல் பாடல் வீடியோவுடன்…\nசூரரைப் போற்று டிரெய்லர் பற்றி சூர்யா வெளியிட்ட முக்கிய செய்தி\nமிஸ் இந்தியாவாகிறார் கீர்த்தி சுரேஷ் – டிரெய்லர் இணைப்பு\nஆர் கண்ணனின் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் பிஸ்கோத் பட பாடல் Lyric Video\nசூரரைப் போற்று டிரெய்லர் பற்றி சூர்யா வெளியிட்ட முக்கிய செய்தி\nமிஸ் இந்தியாவாகிறார் கீர்த்தி சுரேஷ் – டிரெய்லர் இணைப்பு\nஆர் கண்ணனின் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் பிஸ்கோத் பட பாடல் Lyric Video\nஇறந்த கணவரின் படத்தை வைத்து வளைகாப்பு நடத்திய நடிகை மேக்னாராஜ்க்கு ஆண்குழந்தை பிறந்தது\nதாமரை தடாகத்தில் தனித்திருக்கும் லொஸ்லியா – புகைப்பட கேலரி\nசூரரை போற்று வெளியீடு தள்ளிப் போகிறது – சொல்கிறார் சூர்யா\nவிஜய்சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்தவரின் அடையாளம் தெரிந்தது\nபூமி படத்தின் கடைக் கண்ணாலே பாடல் வரிகள் வீடியோ\nகாலத்தை வென்ற சொன்னது நீதானா பாடல் மீள் உருவாக்கம்\nவிஜய் சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த நபர் குறித்து சைபர் கிரைம் விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00687.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/tamil-music-videos/tamil-movie-teasers-trailers/teaser-vaanam-kottattum-mani-ratnam-dhana-madras-talkies/videoshow/73185671.cms", "date_download": "2020-10-24T21:20:49Z", "digest": "sha1:INTJPFXCNUAU2Y6YV6YX456VAPLFWVPR", "length": 9487, "nlines": 94, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nVaanam Kottattum : உங்க புள்ள என்ன கடத்திட்டு போறான்.. \"வானம் கொட்டட்டும்\" டீசர்\nஇயக்குனர் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் உருவாகியுள்ள படம் ‘வானம் கொட்டட்டும்’. இந்த படத்தை படைவீரன் என்னும் படத்தை இயக்கிய தனா இயக்கியுள்ளார். இயக்குனர் மணிரத்னமும், தனாவும் இணைந்து இப்படத்தின் கதையை எழுதியுள்ளனர்.\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nமேலும் : சினிமா டிரெய்லர்ஸ்\nTrailer : டீ விற்று 'மிஸ் இந்தியா'வாகும் கீர்த்தி சுரேஷ்\nRRR Bheem Teaser: ஜூனியர் என் டி ஆர் - மாஸாக வந்த பீம்\nJyothika : பொன்மகள் வந்தாள் டிரெய்லர்\nRamCharan : ரத்தம் ரணம் ரெளத்திரம் - மோஷன் போஸ்டர்\nநாலு பேரு... ரெட்டு காரு... பிளான் பண்ணி பண்ணனும் ட்ரெய்லர்\nபாப்புலர் : சினிமா டிரெய்லர்ஸ்\n90's Tamil Songs: 90களில் வெளியான காதல் ஹிட் பாடல்கள்...\nபொன் மழை பொழிவாய் மஹாலக்ஷ்மி | தினமும் கேட்கும் லக்ஷ்மி...\nIlayaraja Hit songs: இளையராஜா ஹிட் பாடல்கள்...\nநவராத்திரி பாடல்கள் - துர்கா, லட்சுமி, சரஸ்வதி...\nநவராத்திரி பூஜையிலே நவ துர்க்கை அவதாரம்...\nகுருஸ்வாமி வீரமணிதாசன் சிறந்த 12 ஐயப்பன் பாடல்கள் | Gur...\nSivarathiri : அருள்வடிவாகிய ஆதிசிவனே சிவராத்திரி பெருவி...\nSPB பிறந்தநாள் ஸ்பெஷல் : சோலோ ஹிட்ஸ்\nசெய்திகள்சாலைக்கு மலர் வளையம்... வாலிபர் சங்கத்தினர் நூதன போராட்டம்\nசெய்திகள்திமுக-காங்கிரஸ் கூட்டணி அதிமுகவை வீட்டிற்கு அனுப்புமாம்: நெல்லையில் சஞ்சய் தத்\nசெய்திகள்அரசு பணத்தில் சூதாட்ட கிளப், அதிர்ந்துபோன அதிகாரிகள்\nசெய்திகள்கொரோனா காலத்தில், குழந்தைகள் சிகிச்சையில் அசத்தும் அரசு மருத்துவர்கள்\nஹெல்த் டிப்ஸ்ஜிம் பயிற்சியில் கால்களுக்கான பயிற்சியை மட்டும் தவிர்க்க கூடாது, ஏன் தெரியுமா\nஹெல்த் டிப்ஸ்எளிமையான யோகாசனங்கள் மூலம் நெஞ்செரிச்சல் பிரச்சனையை தவிர்க்கலாம்\nஹெல்த் டிப்ஸ்உடல் இயக்கம் சீராக இருந்தாலே தூக்கமும் தடையில்லாமல் சீராக இருக்கும்.\nசெய்திகள்அதிமுக அரசு தமிழக மக்களை ஏமாற்றுகிறது - ஆளூர் ஷாநவாஸ்\nசெய்திகள்பெண்களை கொச்சைப்படுத்தியது மனு தர்மம் தான்-ஆளூர்ஷாநவாஸ்\nசெய்திகள்சிறுவர்களோடு கேரம் போர்டு ஆடிய அமைச்சர்\nசெய்திகள்தோனி பேச்சில் தெரியும் மாற்றத்திற்கு காரணம் என்ன \nசெய்திகள்கொல்கத்தா அடுத்த சுற்றுக்கு முன்னேறுமா \nசெய்திகள்தமிழக ஆளுநரை மத்திய அரசு திரும்ப பெறவேண்டும் - வைகோ\nசெய்திகள்என் மீது அபாண்டமான பழியை சுமத்துகிறாரகள் : திருமா\nசெய்திகள்சாலைக்கு மலர் வளையம் : நூதன போராட்டம்\nஜோதிடம்இன்றைய ராசி பலன் - 26 / 10 / 2020 | தினப்பலன்\nஜோதிடம்இன்றைய ராசி பலன் - 25 / 10 / 2020 | தினப்பலன்\nசினிமாஅது வதந்தி இல்லை உண்மையே : தீபாவளிக்கு OTTயில் ரிலீஸாகும் மூக்குத்தி அம்மன்\nசெய்திகள்லஞ்சம் வாங்கியபோது வசமாய் சிக்கிய தீயணைப்புத் துறை அதிகாரி\nDIYஅகல் விளக்கை கொண்டு அடுக்கடுக்கான விளக்குகளை தயாரிக்கலாமா\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00687.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2020-10-24T20:29:36Z", "digest": "sha1:YF5J262DXWEKWSTBQ52FMFQSHZG6BWAW", "length": 17811, "nlines": 116, "source_domain": "thetimestamil.com", "title": "தலைமறைவாக இருந்த பிரதான குற்றவாளி தீரேந்திர சிங் வைரலாகி தன்னை நிரபராதி என்று கூறினார்", "raw_content": "ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 25 2020\nஷியோஹர் சட்டமன்றத் தேர்தல் வேட்பாளர் ஸ்ரீநாராயண் சிங் சுட்டுக் கொல்லப்பட்டார் | ஆதரவாளர்கள் வேட்பாளரை சுட்டுக் கொன்றதால் மக்கள் சுற்றித் திரிந்தனர், ஒரு குற்றம் சாட்டப்பட்டவர் கும்பலால் அடித்து கொல்லப்பட்டார்\nடெல்லி தலைநகரங்கள் தங்கள் சொந்த காலில் கோடரியைத் தாக்கியது, சிறந்த பந்து வீச்சாளரிடமிருந்து 6 பந்துகள் மட்டுமே\nஹூண்டாயின் இந்த காரை நிறுத்தலாம்\nநேஹா கக்கர் திருமணம், பாடகி நேஹா கக்கர் டெல்லியில் ரோஹன்பிரீத் சிங்குடன் திருமணம் செய்து கொண்டார், நேஹா கக்கர் திருமண வீடியோ\nகலகத்தின் 2020 லீக் ஆஃப் லெஜண்ட்ஸ் உலக சாம்பியன்ஷிப்பின் திரைக்குப் பின்னால்\nஅஜர்பைஜான் ஆர்மீனியா சண்டை என்று பிரான்ஸ், துருக்கி குற்றம் சாட்டியது\nகூட்டு வட்டிக்கு எளிய வட்டிக்கு பதிலாக 2 கோடி வரை கடன் வாங்கிய கடனளிப்பவர்களுக்கு மோடி அரசு பெரிய நிவாரணம் அளிக்கிறது: கோவிட் -19: தீபாவளிக்கு முன் அரசாங்கத்தின் பெரிய பரிசு பூட்டப்பட்ட கடனை திருப்பிச் செலுத்தத் தவறியவர்களுக்கு பெரிய நிவாரணம்\nஐபிஎல் 2020 இந்த ஐபிஎல் சீசனில் சிக்ஸரைத் தொடங்க பென் ஸ்டோக்கிலிருந்து ரசிகர் கோரியது ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர்வினை அளிக்கிறது\nரிலையன்ஸ் ஜியோவின் புதிய சலுகை, வாடிக்கையாளர்கள் பயனடைவார்கள்\nகரீனா கபூர் கான், இரண்டாவது கர்ப்பம் குறித்து சைஃப் அலிகான் அவரிடம் சொன்னபோது எப்படி நடந்து கொண்டார் என்பதை வெளிப்படுத்துகிறார் | करीना का\nHome/Top News/தலைமறைவாக இருந்த பிரதான குற்றவாளி தீரேந்திர சிங் வைரலாகி தன்னை நிரபராதி என்று கூறினார்\nதலைமறைவாக இருந்த பிரதான குற்றவாளி தீரேந்திர சிங் வைரலாகி தன்னை நிரபராதி என்று கூறினார்\nபல்லியா கொலை வழக்கில் தப்பி ஓடிய முக்கிய குற்றவாளி தீரேந்திர பிரதாப் சிங் (வீடியோ கிராப்)\nபல்லியா கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளி தீரேந்திர பிரதாப் சிங் இந்த வீடியோவை வைரல் செய்து தன்னை நிரபராதி என்று அறிவித்துள்ளார். எஸ்.டி.எம் மற்றும் சி.ஓ மற்ற கட்சியுடன் இணைந்ததாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது:அக்டோபர் 17, 2020 1:33 பிற்பகல் ஐ.எஸ்\nபாலியா. உத்தரபிரதேசத்தின் பல்லியாவில் ஒரு ஒதுக்கீட்டு கடை ஒதுக்கீடு தொடர்பாக நிர்வாக அதிகாரிகள் அழைத்த திறந்த கூட்டத்தில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் ஒரு முரட்டுத்தனம் ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கில் காவல்துறை முதல் நிர்வாக அதிகாரிகள் வரை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்ய போலீஸ் குழுக்கள் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றன. இதற்கிடையில், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளி தீரேந்திர பிரதாப் சிங் (தீரேந்திர பிரதாப் சிங்) வீடியோவை வைரல் செய்து தன்னை நிரபராதி என்று அறிவித்துள்ளார்.\nதிறந்த கூட்டத்தில் எஸ்.டி.எம் சுரேந்திர பால் மற்றும் சி.ஓ.சந்திரகேஷ் சிங், பி.டி.ஓ கஜேந்திர சிங் யாதவ், எஸ்.ஐ. முன்னதாக அவர் எஸ்.டி.எம்., பி.டி.ஓவிடம் பலமுறை கூறியதாகவும், இங்கு வளிமண்டலம் மோசமாக உள்ளது என்றும், எந்த அடிப்படையில் நீங்கள் ஒதுக்கீடு கொடுக்க விரும்புகிறீர்கள் என்றும் கூறினார். எனவே அதிக மக்கள் தொகை உள்ள இடங்களில் அவருக்கு ஒத��க்கீடு கிடைக்கும் என்று கூறப்பட்டது. வழிகாட்டுதல்களை யாரும் சொல்லவில்லை.\nஎனது பக்கத்தில் இருந்து 1500 பேரும், மறுபக்கத்தில் இருந்து 300 பேரும் மட்டுமே உள்ளனர் என்று திரேந்திர சிங் கூறினார். எல்லா அதிகாரிகளிடமும் நான் இங்கு சண்டையிட வாய்ப்பு இருப்பதாகச் சொன்னேன். ஆனால் எதுவும் நடக்காது என்று எஸ்.டி.எம்., பி.டி.ஓ. இதன் பின்னர் எஸ்.டி.எம் எண் அதிகம் என்று கூறியது, எந்த ஒதுக்கீடும் இருக்காது. நான் சொன்னேன் ஐயா, நீங்கள் எண்ணை மட்டுமே சொன்னீர்கள்.\nஎஸ்.டி.எம் மற்றும் சி.ஓ.எனது தந்தைக்கு 80 வயது என்றும் அவர் கீழே விழுந்தார் என்றும் தீரேந்திர சிங் கூறினார். சிலர் என் மைத்துனர் போன்றவர்களைக் கொல்லத் தொடங்கினர், துப்பாக்கிச் சூடு நடத்தத் தொடங்கினர். எஸ்.டி.எம் மற்றும் சி.ஓ ஆகியவை மற்ற கட்சியுடன் கூட்டு சேர்ந்து அவரை சிக்கவைக்க சதி செய்ததாக தீரேந்திர சிங் குற்றம் சாட்டியுள்ளார். அவர் துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை. ஜெய் பிரகாஷ் பாலின் மரணம் யாருக்குத் தெரியாது, அவருக்குத் தெரியாது.\nREAD கோவிட் -19 வெடிப்பு: உலகிற்கு அதன் இரண்டாவது மில்லியன் - உலக செய்திகளைப் பெற 13 நாட்கள் பிடித்தன\nவைரல் வீடியோவில், திறந்த கூட்டத்தில் ஒரு முரட்டுத்தனமாக இருப்பதற்கான சாத்தியம் இருப்பதாக ஏற்கனவே அதிகாரிகளிடம் தெரிவித்ததாக திரேந்திரா கூறினார். ஆனால் பஞ்சாயத்து பவன் அருகே வயலை உழவு செய்த பின்னர், மற்ற கட்சியைச் சேர்ந்தவர்களின் வீடு அருகிலிருந்த இடத்தில் வேண்டுமென்றே ஒரு கூட்டம் நடைபெற்றது. இது மட்டுமல்லாமல், எஸ்.டி.எம் மற்றும் பிற கட்சி ஒரே மாதிரியாக இருப்பதாகவும் தீரேந்திரா குற்றம் சாட்டியுள்ளார்.\nசண்டை மற்றும் கல் வீசுதல் தொடங்கியபோது, ​​அவர் எஸ்.டி.எம் மற்றும் சி.ஓ. அதே நேரத்தில், அவர் இந்த விஷயத்தை கட்டுப்படுத்த அதிகாரிகளிடம் கோரியிருந்தார், ஆனால் அதிகாரிகள் கவனம் செலுத்தவில்லை, இதனால் அவரது குடும்ப உறுப்பினர்கள் மறுபக்கத்தைச் சேர்ந்தவர்களால் சூழப்பட்டனர். போலீஸ் நிர்வாகம் தனது குடும்ப மக்களை துன்புறுத்துவதாகவும், வீடு காழ்ப்புணர்ச்சி செய்யப்படுவதாகவும் தீரேந்திர சிங் கூறினார்.\nஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 2016 அக்டோபருக்குப் பிறகு முதல் முறையாக இந்தியா முதல் இடத்தை இழக்கிறது – கிரிக்கெட்\nதப்பியோடிய தொழிலதிபர் விஜய் மல்லையா இங்கிலாந்து உயர்நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படுவதற்கு எதிரான மேல்முறையீட்டை இழக்கிறார் – உலக செய்தி\nஅரசாங்கம் தற்காலிகமாக ஊதியங்களைக் குறைக்க அனுமதிக்கும் ஆணையை கேரள ஆளுநர் ஒப்புக்கொள்கிறார்\n‘வரையறுக்கப்பட்ட கழிப்பறைகள், புகையிலை அல்லது பான் மசாலா இல்லை’: திங்கள்கிழமை முதல் நாடாளுமன்ற செயலகம் திறக்கப்பட உள்ளது – இந்திய செய்தி\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\n“ஒரு டெஸ்ட் போட்டியைப் பொருட்படுத்தவில்லை”: சச்சின் டெண்டுல்கரை முதல் முறையாக வெளியேற்றுவது பற்றி பிரட் லீ – கிரிக்கெட்\nஷியோஹர் சட்டமன்றத் தேர்தல் வேட்பாளர் ஸ்ரீநாராயண் சிங் சுட்டுக் கொல்லப்பட்டார் | ஆதரவாளர்கள் வேட்பாளரை சுட்டுக் கொன்றதால் மக்கள் சுற்றித் திரிந்தனர், ஒரு குற்றம் சாட்டப்பட்டவர் கும்பலால் அடித்து கொல்லப்பட்டார்\nடெல்லி தலைநகரங்கள் தங்கள் சொந்த காலில் கோடரியைத் தாக்கியது, சிறந்த பந்து வீச்சாளரிடமிருந்து 6 பந்துகள் மட்டுமே\nஹூண்டாயின் இந்த காரை நிறுத்தலாம்\nநேஹா கக்கர் திருமணம், பாடகி நேஹா கக்கர் டெல்லியில் ரோஹன்பிரீத் சிங்குடன் திருமணம் செய்து கொண்டார், நேஹா கக்கர் திருமண வீடியோ\nகலகத்தின் 2020 லீக் ஆஃப் லெஜண்ட்ஸ் உலக சாம்பியன்ஷிப்பின் திரைக்குப் பின்னால்\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00687.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/opinion/columns/566811-narasimha-rao.html", "date_download": "2020-10-24T20:17:26Z", "digest": "sha1:GNWFKUT2DU33AEB6BRL3B4J6OFI7GL4G", "length": 29291, "nlines": 286, "source_domain": "www.hindutamil.in", "title": "ராவ்: இந்தியப் பொருளாதாரச் சீர்திருத்தத்தின் தந்தை | narasimha rao - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, அக்டோபர் 25 2020\nகருத்துப் பேழை சிறப்புக் கட்டுரைகள்\nமுன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nராவ்: இந்தியப் பொருளாதாரச் சீர்திருத்தத்தின் தந்தை\nராஜீவ் காந்தியின் துயரகரமான மரணத்துக்குப் பிறகு அந்த அரசு அமைந்தது. நரசிம்ம ராவ் அரசின் பட்ஜெட்டில் ராஜீவ் காந்தியைக் குறிப்பிடுகையில் நான் இப்படிச் சொன்னேன்: “அவர் தற்போது நம்மிடையே இல்லை. ஆனால், அவருடைய கனவு இன்னும் உயிருடன் இருக்கிறது; அதாவது, இந்தியாவை 21-ம் நூற்றாண்டை நோக்கி வழிநடத்தும் கனவு; வலுவான, ஒற்றுமையான, தொழில்ந���ட்பரீதியில் மேம்பாடடைந்த, அதே நேரத்தில் மனிதத்துவம் கொண்ட இந்தியாவைப் பற்றிய கனவு.”\nஇந்தியாவைப் பல வகைகளிலும் மாற்றியமைத்த பட்ஜெட் அது. பொருளாதாரச் சீர்திருத்தங்களுக்கும் தாராளமயமாக்கலுக்கும் அது வழிவகுத்தது. அது கடினமான தெரிவாகவும் துணிச்சலான முடிவாகவும் இருந்தது. அதையெல்லாம் மேற்கொள்வதற்கான சுதந்திரத்தை நரசிம்ம ராவ் எனக்குத் தந்திருந்ததால்தான் அதெல்லாம் சாத்தியமானது. ஏனெனில், இந்தியப் பொருளாதாரம் அந்தச் சமயத்தில் ஏன் தள்ளாடிக்கொண்டிருந்தது என்பதை அவர் முழுவதும் அறிந்திருந்தார். இந்தச் சீர்திருத்தங்களை முன்செலுத்துவதற்கான துணிவும் பார்வையும் கொண்டிருந்த அந்த மனிதருக்கு எனது தாழ்மையான மரியாதையை அவருடைய நூற்றாண்டுக் கொண்டாட்டங்களில் செலுத்துகிறேன்.\nராஜீவ் காந்தியைப் போல நரசிம்ம ராவும் இந்நாட்டின் ஏழை எளியோர் மீது பெரும் அக்கறை கொண்டிருந்தார். இந்தியாவில் மேற்கொள்ளப்படும் சீர்திருத்தங்களெல்லாம் “இந்திய அக்கறைகளை மனதில் கொண்டே மேற்கொள்ளப்பட வேண்டும்” என்று சர்வதேச நிதியத்தின் அப்போதைய மேலாண் இயக்குநர் மைக்கேல் கேம்டெஸஸிடம் நரசிம்ம ராவ் கூறினார். பொருளாதாரச் சீர்திருத்தங்கள் மேற்கொள்வதற்கு முன்பு ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது அந்தத் திசையில் சில காரியங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதற்கும் முன்பே, இந்திரா காந்தியும் நமது பொருளாதாரக் கொள்கைகளை வேறு திசையில் செலுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்ந்திருந்தார். ஆனால், உண்மையில் கடினமான முடிவுகளை 1991-ல்தான் எடுக்க வேண்டியிருந்தது. ஏனெனில், அப்போது நாம் அந்நியச் செலாவணி நெருக்கடியை எதிர்கொண்டிருந்தோம். அந்நியச் செலாவணிக் கையிருப்பு இரண்டு வார கால அளவுக்குத்தான் இருந்ததால் நாடே செங்குத்தான மலையுச்சியின் விளிம்புக்கு வந்ததுபோல் ஆகிவிட்டது.\nஆனால், சவாலான அந்தச் சூழலை எதிர்கொள்வதற்கு கடினமான முடிவுகளை எடுக்க முடியுமா என்று அரசியல்ரீதியிலான பெரும் கேள்வி நம் முன் அப்போது இருந்தது. அந்த அரசு இப்போதோ அப்போதோ கவிழும் நிலையில் இருந்த சிறுபான்மை அரசு என்பதையும் அது நிலைத்து நிற்பதற்கு வெளியிலிருந்து ஆதரவு தேவைப்பட்டது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். இப்படி இருந்தும், நரசிம்ம ராவ் தனது நம்பிக்கையை அனைவரையும் ஒப்புக்கொள்ள வைத்து அவர்களின் ஆதரவை உறுதிப்படுத்திக்கொண்டார். அவர் என் மேல் நம்பிக்கை வைத்திருந்ததால் அவரது லட்சியத்தை முன்னெடுக்கும் பணியை நான் மேற்கொண்டேன்.\nஒரு எண்ணம் செயல்வடிவம் பெறுவதற்கான நேரம் வந்துவிட்டால் உலகின் எந்தச் சக்தியாலும் அதைத் தடுத்து நிறுத்த முடியாது என்று குறிப்பிடுவார் விக்தோர் ஹ்யூகோ. இந்தியா ஒரு பெரிய பொருளாதாரச் சக்தியாக உருவெடுப்பதும் அப்படிப்பட்ட ஒரு எண்ணம்தான். கடினமான பயணம் முன்னே காத்திருந்தாலும் இந்தியா முழு விழிப்புணர்வைப் பெற்றுவிட்டது என்று உலகுக்கே தெளிவாகவும் உரக்கவும் அறிவிக்க வேண்டிய தருணம் அது. அப்புறம் என்ன நடந்தது என்பது வரலாறு. பின்னோக்கிப் பார்க்கையில் இந்தியப் பொருளாதாரச் சீர்திருத்தத்தின் தந்தை என்று நரசிம்ம ராவை உண்மையிலேயே அழைக்கலாம்.\nதெலங்கானாவின் கரீம்நகர் மாவட்டத்தில் பிறந்த நரசிம்ம ராவ், சுதந்திரப் போராட்டக் காலத்தில் ஒரு நீண்ட, நெடிய அரசியல் பயணத்தில் ஈடுபடத் தொடங்கினார். எம்.எல்.ஏ-வாக 1957-ல் தேர்ந்தெடுக்கப்பட்டார், 1962-ல் அமைச்சரானார், ஒருங்கிணைந்த ஆந்திர பிரதேசத்தின் முதல்வராக 1971-1973 வரை இருந்தார். அந்த மாநிலத்தில் மிகவும் முனைப்புடன் நிலச்சீர்திருத்தங்களைச் செய்தார். அதன் பிறகு, பல்வேறு முக்கியமான துறைகளைக் கையில் வைத்திருந்த மத்திய அமைச்சராக இருந்தார். மனிதவளத் துறை அமைச்சராக 1985-88 வரை இருந்தபோது, 1986-ல் தேசியக் கல்விக் கொள்கை கொண்டுவர அவர்தான் காரணமாக இருந்தார். நாடெங்கும் ஜவாஹர் நவோதயா பள்ளிகளைக் கொண்டுவருவதற்கான சாத்தியத்தை அது விதைத்தது; கிராமப்புறங்களிலிருந்து சிறந்த திறமைசாலிகளை அடையாளம் கண்டு வெளிக்கொண்டுவர இது உதவியது. வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தபோது அவரது கூரிய ஞானம் பேருதவி புரிந்தது.\nஇந்திரா காந்தி, ராஜீவ் காந்தி இருவருடனும் நெருக்கமான உறவு கொண்டிருந்த நரசிம்ம ராவ் காங்கிரஸ் கட்சியின் முக்கியமான உறுப்பினராக இருந்தார். 1991 மக்களவைத் தேர்தல் நடந்துகொண்டிருந்தபோதே, ராஜீவ் காந்தியின் மரணத்துக்குப் பிறகு, காங்கிரஸின் தலைவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். காங்கிரஸ் கட்சி 244 தொகுதிகளை வென்றது. நரசிம்ம ராவ் தேர்தலில் போட்டியிடவில்லை என்றாலும் காங்கிரஸ் தலைவராக இருந்ததால் ஜூன் 21, 1991-ல் அவர் பிரதமரானார். அந்த நாளில்தான் அவர் என்னை அவரது நிதி அமைச்சராக ஆக்கினார்.\nபொருளாதாரச் சீர்திருத்தங்களும் தாராளமயமாக்கலும் உண்மையில் அவரது பெரும் பங்களிப்புகள்தான், எனினும் நாட்டுக்குப் பல்வேறு துறைகளிலும் அவர் செய்திருக்கும் பங்களிப்புகளையும் குறைத்து மதிப்பிட்டுவிடலாகாது. வெளியுறவுத் துறையில் சீனா உட்பட நமது அண்டை நாடுகளுடன் உறவு மேம்படுவதற்கு முயற்சிகளை மேற்கொண்டார். சார்க் நாடுகளுடன் சேர்ந்து ‘தெற்காசிய அனுகூல வணிக ஒப்பந்த’த்தில் இந்தியா கையெழுத்திட்டது. இந்தியாவையும் கிழக்காசிய நாடுகளையும் தென்கிழக்காசிய நாடுகளையும் இணைப்பதற்கான ‘கிழக்கைப் பாருங்கள் கொள்கை’யும் அவரது சிந்தனையில் உதித்ததே.\nஅவர் பிரதமராக இருந்தபோதுதான் ‘பெரிதாக்கப்பட்ட செயற்கைக்கோள் ஏவு வாகனம்’ (ஏ.எஸ்.எல்.வி.), ‘துருவ செயற்கைக்கோள் ஏவு வாகனம்’ (பி.எஸ்.எல்.வி.) ஆகியவை வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டதால் இந்திய விண்வெளித் திட்டங்களுக்குப் பெரும் உந்துதல் கிடைத்தது. பாதுகாப்புத் திறனை மேம்படுத்தவும் வலுப்படுத்தவும் பிரித்வி ஏவுகணையையும் இந்தியா வெற்றிகரமாகப் பரிசோதித்தது. இந்தியா புதிய அணியில் சேரும் வகையில் அணு ஆயுதப் பரிசோதனைகளுக்குத் தயாராகும்படி 1996-ல் ஏ.பி.ஜே.அப்துல் கலாமை அவர் கேட்டுக்கொண்டார். அந்தத் திட்டம்தான் 1998-ல் வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசால் நிறைவேற்றப்பட்டது.\nஅரசியலில் அது மிகவும் கடினமான காலம். அவருடைய எதற்கும் அலட்டிக்கொள்ளாத குணமும் அரசியல் சாமர்த்தியமும் எப்போதும் வாத விவாதங்களுக்கு உட்படுத்தப்படும் வகையில் வெளிப்படையாகவே அவர் இருந்தார். அவர் எப்போதும் எதிர்க்கட்சியினரின் நம்பிக்கையையும் பெற முயன்றார். சில எடுத்துக்காட்டுகளை முன்வைக்க வேண்டுமென்றால், ஜம்மு-காஷ்மீரில் மனித உரிமை மீறல்களைப் பற்றி ஐ.நா.வில் பாகிஸ்தான் கொண்டுவந்த தீர்மானத்தின் மீதான விவாதத்தில் கலந்துகொள்வதற்கு இந்தியாவிலிருந்து சென்ற குழுவின் தலைவராக எதிர்க்கட்சித் தலைவர் வாஜ்பாயை நரசிம்ம ராவ் நியமித்தார்; பாகிஸ்தானின் தீர்மானம் வெற்றிகரமாகத் தடுத்து நிறுத்தப்பட்டது. தொழிலாளர் தரம் மற்றும் சர்வதேச வணிகத்துக்கான தலைவராக சுப்��ிரமணியன் சுவாமியை காபினெட் அமைச்சருக்கு இணையான பொறுப்புடன் நியமித்தார்.\nஅவர் 10 இந்திய மொழிகளை நன்கு அறிந்தவர், வெளிநாட்டு மொழிகள் நான்கை அறிந்தவர், அறிஞர் என்ற வகையில் பன்மொழியாளராகத் திகழ்ந்தார். புதிய தொழில்நுட்பத்துக்கு மாறிய முதலாமவர்களில் அவரும் ஒருவர். கணினியை மிகவும் திறம்படக் கையாண்டதுடன் கணினி திட்டநிரலியை (புரோகிராமிங்) உருவாக்குவதிலும் திறன் மிக்கவராக விளங்கினார். எப்போதும் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதற்கு அவர் தயாராக இருந்ததால்தான் இது சாத்தியம் ஆயிற்று.\nமாபெரும் தலைவரும், எனது நண்பரும், தத்துவ அறிஞரும் பல வகைகளில் எனக்கு வழிகாட்டியுமான நமது முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ் அவர்களின் நினைவுக்கு நான் மறுபடியும் எனது அஞ்சலிகளைச் செலுத்துகிறேன்.\nஜூன் 28: நரசிம்மராவ் நூற்றாண்டு தொடக்கம். இதைக் கொண்டாடும் விதமாக, தெலங்கானா காங்கிரஸ் பிரிவு ஏற்பாடு செய்திருந்த விழாவில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆற்றிய உரையின் தமிழ் வடிவம் இது.\nஇந்தியப் பொருளாதாரச் சீர்திருத்தத்தின் தந்தைநரசிம்ம ராவ்முன்னாள் பிரதமர் ராவ்பொருளாதாரச் சீர்திருத்தம்மன்மோகன் சிங்Narasimha rao\n‘‘ரிங்மாஸ்டரின் குச்சிக்கு சர்க்கஸ் சிங்கம் பதிலளித்துள்ளது’’ -...\nமாலை சூரியன் மறைந்துவிட்டால் வீடுகளில் பெண்கள் இருளில்...\nஒவ்வொரு சமூகத்துக்கும் வாரியங்கள்: 'ஆந்திரத்தின் சமூக நீதிக்...\nஜெயலலிதா இருந்தவரைக்கும் நீட் வரவில்லை: எதிர்க்கட்சிகள் அரசியல்...\nவன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு; ஜனவரியில்...\nஇந்தி தெரியாவிட்டால் வேலை இல்லை என அறிவிப்பதா\nவெங்காயத்தைப் பதுக்கியதால் விலை கிடுகிடு உயர்வு: வேளாண்...\nஐமுகூ ஆட்சியில் கொண்டு வந்த தகவலுரிமைச் சட்டம், இன்றைய ஆட்சியில் சீரழிக்கப்படுகிறது -...\nமன்மோகன் சிங் பிறந்த நாள்; மக்களுக்குத் தொடர்ந்து ஆற்றிவரும் சேவைக்கு நன்றி; ஸ்டாலின்...\nமன்மோகன் சிங் பிறந்த தினம்: பிரதமர் மோடி வாழ்த்து\nமன்மோகன் சிங் போன்ற ஒரு ஆழமான சிந்தனையுள்ள பிரதமர் இல்லாததை நாடு உணர்கிறது:...\nஅமெரிக்க அதிபர் தேர்தல் களத்தில் கடைசி 10 நாட்களும் 10 போர்க்கள மாநிலங்களும்\nமுத்தையா முரளிதரன்... விஜய் சேதுபதி... சில எதிர்வினைகள்...\nநியூசிலாந்தை உயர்த்தட்டும் ஜெஸிந்தாவின் வெற்றி\nதமிழ் படிப்போர்க்குத் தொல்லியலையும் சொல்லிக்கொடுங்கள்...\nபணமதிப்பு நீக்கம் மாபெரும் துயரத்தின் உருவாக்கம்\n3 வயது சிறுவனுக்கு சிக்கலான அறுவை சிகிச்சை- எம்ஜிஎம் மருத்துவமனைக்கு முதல்வர் பழனிசாமி...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00687.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/modi-birthday-balloons-fire-near-ambatture-padi", "date_download": "2020-10-24T20:53:11Z", "digest": "sha1:ML3Q42U67NZSI4O7UWZDY3DQLF7SJLUY", "length": 11484, "nlines": 163, "source_domain": "www.nakkheeran.in", "title": "அனுமதியில்லாமல் நடந்த நிகழ்ச்சி.. வெடித்த பலூன்கள்.. சிறுவர்கள் உட்பட 20 பேருக்கு காயம்! | Modi birthday balloons fire near ambatture padi | nakkheeran", "raw_content": "\nஅனுமதியில்லாமல் நடந்த நிகழ்ச்சி.. வெடித்த பலூன்கள்.. சிறுவர்கள் உட்பட 20 பேருக்கு காயம்\nசென்னை அம்பத்தூர் அருகே பிரதமர் மோடியின் 70வது பிறந்தநாள் விவசாய அணி சார்பில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக பாஜக தமிழக விவசாய அணி துணை தலைவர் முத்துராமன் பங்கேற்றிருந்தார். நிகழ்ச்சியில் பங்கேற்க நூற்றுகணக்கான பாஜகவினர் அங்கு திரண்டிருந்தனர்.\nஇந்நிகழ்ச்சி நேரத்தில் வானில் பறக்கவிட கேஸ் பலூன் எனப்படும் ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட பலூன்கள் வைக்கப்பட்டிருந்தது. பலூன்களை காற்றில் பறக்கவிட்டதும் அதனை பிடிப்பதற்காக அங்கிருந்த சிறுவர்களும் ஆர்வமாக அந்த பலூன்களுக்கு அருகேயே நின்றிருந்தனர்.\nசிறப்பு விருந்தனராக பங்கேற்ற முத்துராமனை வரவேற்க பட்டாசுகள் வெடிக்கப்பட்டது. அந்த பட்டாசுகளில் இருந்த நெருப்பு துளி ஹீலியம் நிறைந்திருந்த பலூன் மீது பட்டு பலத்த சத்தத்துடன் அந்த பலூன்கள் வெடித்தது. அப்போது அந்த பலூன்களில் நிரப்பட்டிருந்த கேஸினால் திடீரென பெரும் தீப்பிழம்பு ஏற்பட்டது. இதனால் அங்கிருந்த பாஜகவினர், சிறுவர்கள் மீது படர்ந்தது. இந்த விபத்தில் 20 பேருக்கு லேசான தீக்காயம் ஏற்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.\nஇந்த சம்பவம் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், இந்த நிகழ்ச்சிக்கு உரிய அனுமதி வாங்காமல் நடைபெற்று இருப்பது தெரியவந்தது. மேலும் 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் அனுமதி பெறாமல் ஆட்களை கூட்டியது, தீப்பற்றக்கூடிய பொருட்களை அஜாக்கிரதையாக கையாளுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் பிரபாகரன் மற்��ும் சிறப்பு விருந்தினரான முத்துராமன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nமழையை பொருட்படுத்தாத மக்கள் வெள்ளம்.. பண்டிகை கால பர்ச்சேஸ்..\n\"இது அனைவருக்குமான உரிமை\" -பாஜக திட்டம் குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் சாடல்...\nமத்தியில் ஆட்சியில் இருந்தபோது ஏன் அப்பதவியை ஒழிக்கவில்லை -தி.மு.க.வுக்கு அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி\nஹெச்.ராஜாவுக்கு செக் வைத்த யோகி ஆதித்தியநாத்..\nதிருமணத்திற்கு சில நாட்களே உள்ள நிலையில் தி.மு.க. இளைஞரணி பிரமுகர் வெட்டிக் கொலை...\nதிருமணத்திற்காக மின்விளக்கு அமைக்கும் பணியில் ஈடுபட்ட இளைஞர் உயிரிழப்பு...\nடைனோசர் முட்டைகள் அல்ல... அருங்காட்சியக காட்பாட்சியார் விளக்கம்\nதமிழகத்தில் 8 மாவட்ட ஆட்சியர்கள் அதிரடி இடமாற்றம்\n ஏமாற்றங்களும், எதிர்பார்ப்புகளும்... ஓர் அலசல்\n360° ‎செய்திகள் 17 hrs\nதீபாவளிக்கு ஓடிடியில் நேரடியாக ரிலீசாகும் நயன்தாரா படம்\nபிரபல நடிகரின் தாயாருக்கு கரோனா\nஓ.டி.டி-யும் ஆபாசத் தளங்களும் ஒன்றுதான் - கங்கனா ரனாவத் காட்டம்\nஹெச்.ராஜாவுக்கு செக் வைத்த யோகி ஆதித்தியநாத்..\nதோனி வந்தாலும் சச்சின் வந்தாலும் ஷேவாக் கிடைப்பது அரிது...\nதுரோகத்தைச் சொல்லி வெறுப்பேற்றிய கணவன் - காரனேசன் பேக்கரி கவிநிலா மரணம் - காரனேசன் பேக்கரி கவிநிலா மரணம்\nஅறிவாலயம் வாசலில் அதிரடி கோஷம்.. ஸ்டாலின் உள்பட சீனியர்கள் அதிர்ச்சி\n''நாங்க கொடுத்த மனுவை தூக்கி எறிஞ்சிட்டீங்களா'' - தந்தையை இழந்த பள்ளி மாணவி கண்ணீர்\n2021ல் வெற்றிடத்தை நிரப்ப வரும் இளம் தலைவரே - விஜய் ரசிகர்கள் போஸ்டர்\nவீரவம்சமென வாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - விருதுநகரில் கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது\n பிரான்சுக்குப் போன ஓ.பி.ஆர் மர்ம பயண விவரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00687.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/84998.html", "date_download": "2020-10-24T19:51:52Z", "digest": "sha1:U5JZDNEAKJ3ZKRJNL4X3U7DMSJ5SQHBG", "length": 5990, "nlines": 83, "source_domain": "cinema.athirady.com", "title": "ராஜமவுலி இயக்கத்தில் ஆலியா பட்..!! : Athirady Cinema News", "raw_content": "\nராஜமவுலி இயக்கத்தில் ஆலியா பட்..\nபாகுபலி படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து ராஜமவுலி இயக்கும் படம் ஆர்ஆர்ஆர். இந்தப் படத்திற்காக ராம்சரண் மற்றும் ஜூனியர் என்ட��ஆர் இருவரும் கைகோர்த்துள்ளனர். சுதந்திரத்திற்கு முந்தைய காலக்கட்டத்தில் இருந்த 2 வீரர்கள் பற்றிய கதை இது. ரூ.350 கோடி பட்ஜெட்டில் தயாராகும் இந்தப்படத்தை 2020-ம் ஆண்டு திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளது.\nஇந்நிலையில் படத்தில் பாலிவுட் நடிகை ஆலியா பட் சிறிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. அதை தற்போது உறுதிபடுத்தியுள்ளார் ஆலியா பட். இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘நான் கரன் ஜோஹர் மூலம் சினிமாவில் அறிமுகமானதிலிருந்தே சஞ்சய் லீலா பன்சாலி மற்றும் ராஜமவுலி ஆகியோர் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். இப்போது அந்த கனவு நிறைவேறியுள்ளது.\nஆர்ஆர்ஆர் படத்தில் நான் எவ்வளவு நேரம் வருகிறேன் என்பது எனக்கு முக்கியமல்ல. அவருடன் பணியாற்றுவதே எனக்கு போதும். தெலுங்கில் பேச பயிற்சி எடுத்து வருகிறேன்’ என்று கூறியுள்ளார். இந்த மாதம் ஆர்ஆர்ஆர் படத்தின் படப்பிடிப்பில் ஆலியா பட் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nPosted in: சினிமாச் செய்திகள்\nமோசடி புகாருக்கு பதிலடி கொடுத்த முமைத்கான்..\nதிருமண தேதியை அறிவித்த காஜல் அகர்வால்…. குவியும் வாழ்த்துக்கள்..\nமறைந்த நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவுக்கு உயிர்கொடுத்த ஓவியர்…. வைரலாகும் புகைப்படம்..\nசில்க் ஸ்மிதாவை தேடும் அவள் அப்படித்தான் படக்குழு..\nபவுடர் பூசி பயமுறுத்தும் வித்யா பிரதீப்..\nஇரண்டு வேடங்களில் அலற வைக்க வரும் சாய் தீனா..\nஅந்த அனுபவமே தனிதான் – குஷ்பு..\nதிருமணத்திற்காக நயன்தாரா எடுத்த அதிரடி முடிவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00688.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AF/", "date_download": "2020-10-24T19:58:52Z", "digest": "sha1:56B6URSCTL2YA6G2HEK5HI53V7XE4B5C", "length": 13276, "nlines": 70, "source_domain": "canadauthayan.ca", "title": "மிசிசாகா கால் பார் பிரேயர் ஆண் லௌட்ஸ்பீக்கர் அன்கான்ஸ்டிடியூஷனல் \"ராம் சுப்பிரமணியன்\" மேயர் குரோம்பிக்கு சவாலாகிறார் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nகனடாவுக்கு சீனா எச்சரிக்கை - எங்களை பஹித்துக்கொள்வது உங்கள் நாட்டுக்கு விபரீதமாகும்\nதி மு க வின் கூட்டாளி திருமாவளவனின் இந்து பெண்களை அவமதித்து பேச்சு\nவிடுதலைப் புலிகள் அமைப்பின் வெளிநாட்டு செயல்பாடுகளை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் உள்ளன-இலங்கை அரசு\nசீனாவுக்கு எதிராக ராணுவ பயிற்சிக்காக கைகோர்த்த 4 நாடுகள்\nஸ்ரீரங்கநாதரின் துலுக்கச்சி நாச்சியாரும் & பின் தொடர்ந்த வள்ளியும் - வரலாறும் & ஸ்தல புராணமும் : பாகம் 5\n* சீனாவிடமிருந்து கொரோனா தடுப்பூசி வாங்க மாட்டோம்: பிரேசில் உறுதி * ஜாதவ் தீர்ப்பு மறு ஆய்வு மசோதாவுக்கு ஒப்புதல் * \"ஜம்மு காஷ்மீர் கொடியை ஏற்றும்வரை போராடுவோம்\" - மெஹ்பூபா முஃப்தி * இந்தியா-சீனா போருக்கு வித்திட்ட 1959 மோதல்: அறிந்திராத பின்னணி\nமிசிசாகா கால் பார் பிரேயர் ஆண் லௌட்ஸ்பீக்கர் அன்கான்ஸ்டிடியூஷனல் “ராம் சுப்பிரமணியன்” மேயர் குரோம்பிக்கு சவாலாகிறார்\nசில நாட்களாக கனடாவில் டஜன் கணக்கான மசூதிகள் ஒலிபெருக்கிகள் “அல்லாவே மிகப் பெரியவர் ” என்றும் “அல்லாவை தவிர கடவுள் இல்லை ” என்றும், இன்று கனட தேசமே லாக்டவுன் காரணமாக முஸ்லிம்களின் தனிமையைத் தணிக்கும் வகையில் முழங்குகின்றன. இது பாரிஸ், ஆம்ஸ்டர்டாம், பிரிட்டன் மற்றும் ஜெர்மனியில் உள்ள நகரங்களில் நாம் காண்பந்துபோல் இங்கும் முஸ்லீம் தெருக்களையும், குடியிருப்புக்களையும் நிறுவுவதற்கு அடித்தளத்தை அமைக்க இது முன்னோட்டமாக அமையுமென்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.\nநகராட்சி அரசியல்வாதிகள் மீது முஸ்லீம் சமூகத்தில் வைத்திருக்கும் அதிகாரத்தின் மிக அப்பட்டமான எடுத்துக்காட்டு மிசிசாகா திகழ்ந்தது. மேயர் போனி குரோம்பி தனது உயர் நிர்வாகிகளின் ஆலோசனையை நிராகரித்தார், மேலும் ஒரு உந்துதல் வாக்கெடுப்பில் நகரத்தை திருத்தும் ஒருமித்த தீர்மானத்தை நிறைவேற்றி அனைத்து மிசிசாகா மசூதிகளிலும் ஒலிபெருக்கிகள் ஒலிப்பதை சட்டப்பூர்வமாக்கும் சத்தம் பைலா மூலம் அமுல் படுத்தப்பட்டது.\nபுதன்கிழமை மிசிசாகா கவுன்சிலர்கள் சூ மெக்பேடன் மற்றும் ரான் ஸ்டார் ஆகியோர் முதல் வாக்குகளை முறியடித்து கலந்துரையாட முயன்றபோது, ​​அவர்கள் எப்படியாவது மேயரால் தங்கள் மனதை மாற்றிக்கொள்ள தூண்டப்பட்டனர். ஒலிபெருக்கிகளை விமர்சிப்பவர்களை ஏற்கனவே இனவெறி மற்றும் இஸ்லாமொபோபிக் என்று முத்திரை குத்தப்பட்டது மிக துணிச்சலானவர்களையும் அச்சுறுத்தும்.\nபாதிக்கப்பட்ட மக்கள் ஓரம் நகர முடிவெடுக்கும் சாவியை மிசிசாகாவின் முல்லாக்களிடம் ஒப்படைப்பார்கள் என்று மேயர் குரோம்பி நினைத்திருந்தால்…அவருக்கு அது தவறென மிகவிரைவில் புரிந்தது. ராம் சுப்ரமணியன், மிசிசாகாவின் சத்தம் சட்டங்களை மாற்றுவதற்கு எதிராக அரசியலமைப்பு சவாலைத் தொடங்குவதற்கான திட்டத்தை அறிவித்தார். ராம் சுப்ரமணியன் தலைமையில் கிளர்ச்சியைத் எழுந்தது.\nபீல் பிராந்திய பள்ளிகளுக்கு (KROOPS) மதத்தை விட்டு வெளியேறுங்கள் என்ற குழுவின் உறுப்பினராக இருக்கும் ராம் சுப்பிரமணியன், மிசிசாகா நகராட்சிக்கு எதிராக கோர்ட் செல்ல பேஸ்புக்கில் ” மிசிசாகா கால் பார் பிரேயர் ஆண் லௌட்ஸ்பீக்கர் அன்கான்ஸ்டிடியூஷனல்” என்ற பக்கத்தின் மூலம் சுமார் $120,000 பொது நிதி திரட்டினார். சுப்ரமணியன் 10,000 க்கும் மேற்பட்டவர்களை உறுப்பினராக்கியத்தாக தெரிகிறது, ஒவ்வொருவரும் நீதிமன்ற போராட்டத்திற்கு சுமார் $ 45 நன்கொடை அளிக்கிறார்கள்.\nஅனுதினமும் மேல்மேலும் உறுப்பினர்கள் சேர்ந்துகொண்டேயிருக்கும் இந்த பேஸ்புக் பக்கத்தில், அவருடன் முஸ்லீம் கனேடிய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் முனீர் பெர்வைஸ் கலந்து கொண்டு முழு ஆதரவை தெரிவித்துள்ளாரென்பது குறிப்பிடத்தக்கது. பல இஸ்லாமிய அறிஞர்களை மேற்கோளிட்டு, மசூதிகளில் ஒலிபெருக்கிகள் பயன்படுத்துவதை இஸ்லாமிற்கு எதிரானது என்று அவர் கண்டித்தார்.\nதிரு பெர்வைஸின் கூறுகையில், ஒலிபெருக்கிக்கும் இஸ்லாத்துக்கும் சிறிதும் சம்பந்தமில்லை – அரசியல் நோக்கங்களுக்காக இஸ்லாத்தைப் பயன்படுத்தும் முயற்சியே இது என்று சாடினார்.\nஒன்ராறியோ நீதிமன்றங்களில் அரசியலமைப்பு சவாலை நாட வழக்கறிஞர்கள் தயாராகி வருவதாக கூறிய திரு சுப்ரமணியன், “இது மதத்தைப் பற்றியோ இஸ்லாத்திற்கு எதிரானதாகவோ இல்லை. இது மதத்தையும் அரசையும் பிரிப்பதும், எந்தவொரு குழுவும் தங்கள் மதத்தை மற்றவர்கள் மீது ஒலிபெருக்கிகள் வழியாகத் தூண்ட முயற்சிப்பதைத் தடுப்பதும் ஆகும் என்றார்.\nதிரு ராம் சுப்பிரமணியமும் முஸ்லீம் கனேடிய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் முனீர் பெர்வைஸும் இணைந்து எடுக்கும் இந்த முயற்சிக்கு பொதுமக்களிடம் கிடைக்கும் வரவேற்பை கண்டு மிசிசாகா மேயர் ஆடிப்போயிருப்பதாக நம்மிடம் நம்ப தகுந்த வட்டாரண்ராங்கள் தெரிவிக்கின்றன.\nPosted in Featured, கனடா அரசியல், கனடா சமூகம்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00688.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/jury/", "date_download": "2020-10-24T21:02:45Z", "digest": "sha1:HIQHETMPQTESLVRNFCSYPWG47X6ZCCV2", "length": 231602, "nlines": 624, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Jury « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nமற்ற விஷயங்களில்தான் தமிழகத்துக்கு அநீதி இழைக்கப்பட்டு வருகிறது என்றால் நீதித்துறையிலும் தமிழகம் பாரபட்சமாக நடத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் நீதிநாள் நிகழ்ச்சியில் பேசும்போது, சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி ஏ.பி. ஷாவே இதைத் தெரிவித்திருக்கிறார் எனும்போது, நமது கோபத்தில் நியாயம் இருப்பது புரியும்.\nஅதிகமான வழக்குகள் நிலுவையில் இருப்பதால், கூடுதல் நீதிபதிகள் நியமிக்கப்பட்டால்தான் வழக்குகளை விரைவாக விசாரித்துத் தீர்ப்பளிக்க முடியும் என்கிற நிலைமை. இது தமிழகத்தில் மட்டுமல்லாமல், இந்தியா முழுமையிலும் இருக்கும் பிரச்னை என்பதில் சந்தேகமில்லை. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணனும் இந்த விஷயத்தில் நமது உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியின் கருத்தைத்தான் புதுதில்லியில் நடந்த “நீதி நாள்’ விழாவில் வெளிப்படுத்தி இருக்கிறார்.\nஒட்டுமொத்த இந்தியாவின் கீழமை நீதிமன்றங்களிலிருந்து உச்ச நீதிமன்றம் வரையிலான அத்தனை நீதிமன்றங்களையும் சேர்த்து மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை வெறும் 14,477தான். அதிலும் 2,700 இடங்கள் நிரப்பப்படாமல் இருக்கின்றன. இப்படிப்பட்ட நிலையில் விரைவில் நீதி வழங்குவது என்பது இயலாத விஷயம் என���று பச்சைக் குழந்தைக்குக்கூடத் தெரியும். ஆனால், நமது மத்திய, மாநில அரசுகளுக்கு மட்டும் ஏன் தெரியவில்லை\nமற்ற எல்லா துறைகளுக்கும் ஆயிரம் கோடிகளில் நிதி ஒதுக்கித் தரும் மத்திய அரசு, நீதித்துறைக்கு கடந்த பத்தாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் ஒதுக்கித் தந்திருக்கும் நிதி எவ்வளவு தெரியுமா வெறும் 700 கோடி. அதாவது, மொத்தத் திட்ட ஒதுக்கீட்டில் 0.078 சதவீதம். போதிய நிதி வசதி இல்லாதபோது நீதிபதிகளை நியமிப்பது எப்படி, நீதிமன்றங்களின் செயல்பாடுகளை நவீனப்படுத்துவது எப்படி, தேங்கிக் கிடக்கும் லட்சக்கணக்கான வழக்குகளை விரைந்து விசாரித்துத் தீர்ப்பு வழங்குவது எப்படி\nகடந்த பத்து ஆண்டுகளாக, உயர் நீதிமன்ற நீதிபதிகளைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்தில், உயர் நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும்தான் முடிவெடுக்கின்றன என்றாலும், தாங்கள் தேர்ந்தெடுக்கும் பட்டியலை அந்தந்த மாநில முதல்வர்களின் ஒப்புதலுக்கு அனுப்புவது என்கிற வழக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது. அரசியல் மனமாச்சரியங்கள் பல தேர்ந்தெடுக்கப்பட்ட திறமைசாலிகளின் தலையெழுத்தை மாற்றும் துர்பாக்கியம் எல்லா மாநிலங்களிலும் தொடர்கிறது. இதற்கு யார் முடிவு கட்டுவது என்று தெரியவில்லை.\n2005 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 1,58,900 முக்கிய வழக்குகளும், 1,27,060 சிறு குற்றங்களுக்கான வழக்குகளும் இருந்ததுபோய், இப்போதைய நிலவரப்படி, 2,05,194 முக்கிய வழக்குகளும், 2,15,736 சிறு குற்றங்களுக்கான வழக்குகளும் நமது தமிழக நீதிமன்றங்களில் நிலுவையில் இருப்பதாக உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி குறிப்பிட்டிருக்கிறார். இத்தனைக்கும், அகில இந்திய சராசரியைவிட அதிகமான அளவுக்குத் தமிழக நீதிமன்றங்களில் வழக்குகள் விசாரிக்கப்பட்டுத் தீர்ப்பு வழங்கப்படுகிறது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.\nஅனுமதிக்கப்பட்டுள்ள சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையான 49 பேரில் தற்போது நியமிக்கப்பட்டிருப்பது என்னவோ 45 நீதிபதிகள்தான். இன்னும் நான்கு நீதிபதிகள் நியமிக்கப்படாமல் இருக்கின்றனர். பல ஆண்டுகளாக நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும்படி கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தும் இதுவரை தமிழகத்தைப் பொருத்தவரை நியாயம் கிடைத்தபாடில்லை.\nதேங்கிக் கிடக்கும் வழக்குகளைக் கருத்தில்கொண்டு, உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று மற்ற உயர் நீதிமன்றங்களைப்போல, சென்னை உயர் நீதிமன்றமும் கோரிக்கை வைத்தது. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியின் ஒப்புதலுடன், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 49-லிருந்து 69 ஆக உயர்த்தப்பட வேண்டும் என்று மத்திய நீதித்துறைக்கு உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி பரிந்துரைத்தும் எந்தவிதப் பயனும் இல்லை.\nமும்பை, தில்லி, அலகாபாத், கேரளம் போன்ற உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க உடனடி உத்தரவு பிறப்பித்த மத்திய சட்ட அமைச்சகம், சென்னை உயர் நீதிமன்றத்தின் கோரிக்கையை மட்டும் பரிசீலிக்காமல் இருப்பது ஏன் இத்தனைக்கும் மத்திய அரசில் சட்டத்துறையின் இணையமைச்சர் தமிழகத்தைச் சேர்ந்தவர். அதுதான் வேடிக்கை\nகுற்றவியல் நீதி நிர்வாகத்தில் குற்றவாளிகளும், பாதிக்கப்பட்டவர்களும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களைப் போன்றவர்கள்.\nகுற்றம் சாட்டப்பட்டவர்கள் மற்றும் குற்றவாளிகளின் உரிமைகள் குறித்து ஐக்கிய நாடுகள் சபை பிரகடனங்களை ஏற்படுத்தியுள்ளது. தேசிய அளவில் குற்றவியல் விசாரணை முறைச் சட்டம், மனித உரிமைச் சட்டம் போன்றவற்றின் மூலம் அவர்களது உரிமைகளைப் பாதுகாக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.\nகுற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும் குற்றவாளிகளுக்கும் உரிமைகளைப் பாதுகாப்பதில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. இவ்வளர்ச்சிக்கு இணையாக குற்றங்களால் பாதிக்கப்பட்டோருக்கு நீதி வழங்குவதில் மேம்பாடு அடையாமல், அவர்கள் மறக்கப்பட்ட மக்களாக உள்ளனர் என்று கூறப்படுகிறது.\nஎனவே பாதிக்கப்பட்டோருக்கு உறுதியாக உதவும் வகையில் குற்றவியல் விசாரணைச் சட்டத்தை மாற்றியமைக்க வேண்டும் என்ற கருத்து பரவலாக வலியுறுத்தப்பட்டு வருகிறது.\nமுதலாவதாக, குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களை காவல்நிலையம், நீதிமன்றம் உள்ளிட்ட அமைப்புகள் நல்ல முறையில் கவனிப்பதோடு பாதிக்கப்பட்டோருக்கான நீதி எளிதில் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.\nஇரண்டாவதாக, குற்றங்களால் பாதிக்கப்பட்டோரின் உடைமைகள் கிடைக்கப்பெறுதல் உள்பட எல்லா அம்சங்களிலும் அவர்கள் மறுமலர்ச்சி அடைய வேண்டும்.\nமூன்றாவதாக, பாதிக்கப்பட்டவர்களுக்கு குற்றவாளிகளிடமிருந்தோ அல்லது அரசிடமிருந்தோ இழப்பீடு கிடைக்க வேண்டும்.\nநான��காவதாக, மருத்துவ உதவி, பொருள் உதவி, உளவியல் ரீதியில் உதவி உள்ளிட்ட சமூக உதவிகள் கிடைக்க வேண்டும்.\nநமது நாட்டைப் பொருத்தவரை குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்தில் தகவல் கொடுப்பவர்களாக, நீதிமன்றத்தில் சாட்சிகளாக மட்டுமே உள்ளனர். அவர்கள் குற்றவியல் விசாரணை நடவடிக்கைகளில் தம்மை ஈடுபடுத்திக் கொள்ள முடியாது. இந்திய குற்றவியல் விசாரணை முறைச் சட்டம் 357-வது பிரிவு குற்றவாளி என தீர்ப்பு செய்யப்படுபவருக்கு விதிக்கப்படும் அபராதத்தின் ஒரு பகுதியை பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடாக வழங்கலாம் எனத் தெரிவிக்கிறது. குற்றவாளியைக் கண்டுபிடிக்காமல் போகும்போதும் குற்றம் சாட்டப்பட்டவர் விடுதலை செய்யப்படும்போதும் பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு கிடைக்க வாய்ப்பில்லை.\nகுற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியைச் சிறப்பாக வழங்க மத்திய, மாநில அரசுகள் தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.\nஐக்கிய நாடுகள் சபை 1998-ல் “”பாதிக்கப்பட்டோர் நீதிக்கான கையேடு” ஒன்றையும் அதனை அமலாக்க “”கொள்கைகள் உருவாக்குபவர்களுக்கான வழிகாட்டியையும்” வெளியிட்டது. இதைப் பின்பற்றி பாதிக்கப்பட்டோர் நீதிக்கான கொள்கைகள் இந்தியாவில் வகுக்கப்பட வேண்டும்.\nகுற்றங்களால் பாதிக்கப்படுவோரைப் பாதுகாக்க தனிச்சட்டம் இயற்றப்பட வேண்டும். இதற்கான மாதிரி சட்டத்தை சென்னைப் பல்கலைக்கழகத்தில் செயல்படும் இந்திய பாதிக்கப்பட்டோரியல் கழகம் மத்திய அரசிடம் பத்தாண்டுகளுக்கு முன்பே சமர்ப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்தியாவிலேயே முதன்முறையாக பல்கலைக்கழக மானியக் குழுவின் ஆதரவோடு திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பாதிக்கப்பட்டோரியல் முதுகலை மற்றும் ஆராய்ச்சி படிப்பு நடப்பாண்டில் தொடங்கப்பட்டுள்ளது.\nகுற்றம் நிகழும்போது பாதிக்கப்பட்டவர் எவ்வாறு காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வேண்டும் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்வதில் காவல் துறையினர் தாமதம் செய்தால் என்ன செய்ய வேண்டும் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்வதில் காவல் துறையினர் தாமதம் செய்தால் என்ன செய்ய வேண்டும் புலன் விசாரணை செய்வதில் காவல் துறையினர் கவனக்குறைவாகச் செயல்பட்டால் என்ன செய்வது, போன்ற வழிகாட்டுதலை மேற���கொள்ள பாதிக்கப்பட்டோர் உதவி மையம் அமைக்கப்பட வேண்டும்.\nகாவல் துறையினர் கைப்பற்றிய பாதிக்கப்பட்டோரின் சொத்துகளை அவர்கள் எளிதில் நீதிமன்றத்திலிருந்து திரும்பப் பெறவும், குற்றவியல் விசாரணை முறைகளைப் பாதிக்கப்பட்டோர் அறிந்து கொள்ளவும், பாதிக்கப்பட்டோரும் சாட்சிகளும் நீதிமன்றத்திற்கு வந்து சாட்சியம் அளிப்பதில் உள்ள பிரச்னைகளைக் களையவும் பாதிக்கப்பட்டோர் உதவி மையங்கள் பணியாற்ற வேண்டும்.\nகுற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான நீதிமன்ற விசாரணைகளில் அரசு வழக்கறிஞருடன் பாதிக்கப்பட்டவர் தாமோ அல்லது தமது வழக்கறிஞர் மூலமோ இணைந்து செயல்பட அனுமதி அளிக்க வேண்டும்.\nகுற்றம் சாட்டப்பட்டவர்களின் ஜாமீன் மனுக்களில் தமது எதிர்ப்பைப் பதிவு செய்யவும் அனுமதி அளிக்க வேண்டும். குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலை செய்யப்படும்போதும் குறைந்த தண்டனை வழங்கப்படும்போதும் மேல்முறையீடு செய்ய பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்டரீதியான அங்கீகாரம் வழங்க வேண்டும்.\nஇத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ள வசதியற்றவர்களுக்கு அரசே வழக்கறிஞரை அமர்த்தித் தர வேண்டும். இதுகுறித்து மாலிமத் குழு சமர்ப்பித்துள்ள அறிக்கையின் பரிந்துரைகளை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்.\nதேசிய அளவிலும் மாநில அளவிலும் “”பாதிக்கப்பட்டோர் இழப்பீட்டு நிதியம்” ஏற்படுத்தப்பட வேண்டும். பாதிக்கப்பட்டோர் ஆணையாளர் (ஆம்புட்ஸ்மேன்) அலுவலகங்களை அனைத்து மாநிலங்களிலும் ஏற்படுத்தி, அதன் கீழ் பாதிக்கப்பட்டோர் உதவி மையங்களை ஒருங்கிணைக்க வேண்டும். இவை அனைத்தும் இலவச சட்ட உதவிகள் வழங்கும் தேசிய சட்டப்பணிகள் ஆணையத்தின் மேற்பார்வையில் செயல்படலாம்.\nமேலை நாடுகளில் குற்றங்களால் பாதிக்கப்பட்டோருக்கு உதவ தன்னார்வ அமைப்புகள் செயல்படுகின்றன. இந்தியாவிலும் இதுபோன்று உதவ தன்னார்வ அமைப்புகள் முன்வர வேண்டும்.\nஅண்மைக்காலமாக, தமிழக மீனவர்கள் தொழில்செய்து பிழைக்க முடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளது. அவர்கள் இலங்கைக் கடற்படையால் தாக்கப்படுவதும் சிறைபிடிக்கப்படுவதும் அடிக்கடி நடக்கின்றன.\nநாகை துறைமுகத்திலிருந்து நூற்றுக்கணக்கான விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்றனர். அவர்கள் கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, 4 படகுகளில் வந்த இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்களின் 17 படகுகளைக் கடத்திச் சென்றனர். அந்தப் படகுகளில் 99 மீனவர்கள் இருந்தனர்.\nமீனவர் கிராமப் பஞ்சாயத்தார் இதுபற்றி நாகை மாவட்ட ஆட்சியரிடமும், மீன்வளத்துறை அதிகாரிகளிடமும் முறையிட்டனர். தகவலறிந்த முதல்வர், உடனடியாக மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் அகமதுவிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அவர் தந்த உறுதியின்பேரில் 99 மீனவர்களும் விடுவிக்கப்படுவதாக இலங்கை அரசு அறிவித்தது.\n“இந்தியா – இலங்கை இடையிலான நீண்டகால நட்புறவினைக் கவனத்திற்கொண்டு இம்மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிப்பதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது’ என்று சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் தெரிவித்தது.\nஇந்திய அரசாங்கம் இந்த மீனவர்கள் தனது நாட்டுக் குடிமக்கள் என்பதை மறந்துவிட்டதா “யாருக்கோ நடக்கிறது, எப்படியோ போகட்டும்’ என்று பாராமுகமாக இருப்பதன் பொருள் என்ன “யாருக்கோ நடக்கிறது, எப்படியோ போகட்டும்’ என்று பாராமுகமாக இருப்பதன் பொருள் என்ன தன் நாட்டு மக்களுக்கு இழைக்கப்படும் அவமானம் அரசுக்கு இல்லையா தன் நாட்டு மக்களுக்கு இழைக்கப்படும் அவமானம் அரசுக்கு இல்லையா நமது குடிமக்கள் வேற்று நாட்டுப் படையினரால் கைது செய்யப்படுவது நம்நாட்டு இறையாண்மைக்கு விடுக்கப்படும் சவால் இல்லையா\nஇந்தியாவின் மிக நீண்ட கடற்கரைகளில் ஒன்றான தமிழகக் கடற்கரையின் நீளம் 1076 கிலோமீட்டர். இவற்றில் 600க்கும் மேற்பட்ட மீனவக் கிராமங்கள்; இந்தக் கிராமங்களில் வாழும் மக்களின் எண்ணிக்கை சுமார் 8 லட்சம்.\nராமேசுவரம் முதல் நாகைவரை நீண்டிருக்கும் கடலில் மீனவர்கள் சுதந்திரமாக கட்டுமரம், படகு, தோணிகள், விசைப்படகுகளைச் செலுத்தித் தொழில்செய்துவந்த காலம் கடந்த காலமாகிவிட்டது. இப்போது எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்று அஞ்சி வாழும் நிலை.\nசாதாரணமாகவே கடற்பயணம் ஆபத்தானது. எந்த நேரத்தில் அலை எப்பக்கம் அடிக்குமோ என்ற கவலை; சூறாவளியும், புயலும் அலைக்கழிக்குமே என்ற அச்சம்; பாம்புத் தொல்லை – இவற்றையெல்லாம் தாங்கிக்கொண்டு வலைவீசி பிடிக்கப்பட்ட மீன்களைப் பிடுங்கிக் கொள்வதும் தாக்குவதும், சுடுவதும், சிறைபிடிப்பதும் தொடரும் பேரவலம். இதற்கு முடிவே கிடையாதா\nகரையில் நடப்பவை, உடனே “சுடச்சுட’ செய்திகளாகி வெளிவருகின்றன; கடலில் நடப்பவை, பல நேரங்களில் வெளியே தெரிவதில்லை. கணக்கில் வராமல் கடலிலேயே மாய்ந்து போனவர்கள் எத்தனையோ பேர்\nபலமுறை இலங்கைக் கடற்படை இந்தியக் கடல் எல்லைக்குள் ஊடுருவி மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. கடந்தமுறை இந்திய எல்லைக்குள் வந்த இலங்கைக் கடற்படை, தென்தமிழக மீனவர்கள் ஐந்து பேர்மீது துப்பாக்கியால் சுட்டது. வழக்கம்போல சட்டப்பேரவையில் இதைக் கண்டித்துத் தீர்மானம், இறந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சம் அறிவிப்பு; அரசின் கடமை இத்துடன் முடிந்துவிட்டது.\nஇம்மாதிரி நேரங்களில் அரசியல் கட்சிகளின் கண்டன அறிக்கைகள், அனுதாபச் செய்திகளால் மட்டும் பயன் என்ன அந்த மீனவர்களை நம்பியுள்ள அவர்களது குடும்பத்தின் எதிர்காலம் பற்றி எண்ணிப் பார்க்க வேண்டும்.\nஇந்தியக் கடலோரக் காவல் பணிகளில் ஈடுபட்டிருக்கும் இந்தியக் கடற்படை என்ன செய்கிறது இந்திய மீனவர்களின் பாதுகாப்புப் பணியை விட்டுவிட்டு இலங்கை அரசுக்கே சேவை செய்வதுபோல் தோன்றுகிறது. போராளிகளும், அகதிகளும் வந்துவிடாமல் பார்த்துக் கொள்ளுவது மட்டும்தான் இதன் பணியா இந்திய மீனவர்களின் பாதுகாப்புப் பணியை விட்டுவிட்டு இலங்கை அரசுக்கே சேவை செய்வதுபோல் தோன்றுகிறது. போராளிகளும், அகதிகளும் வந்துவிடாமல் பார்த்துக் கொள்ளுவது மட்டும்தான் இதன் பணியா ஆயுதக் கடத்தலைத் தடுக்கிறோம் என்று கூறுகின்றனர். தமிழக மீனவர்கள் கடத்தப்படுவதைத் தடுப்பது யார்\nதமிழகத்தின் பாரம்பரியக் குடிகள் மீனவர்கள். இவர்களது பாரம்பரியத் தொழில் மீன்பிடித்தல். இதனால் ஆண்டுக்கு ரூ. 5 ஆயிரம் கோடி அன்னியச் செலாவணி ஈட்டப்படுகிறது என்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.\nமீனவர்களுக்குக் கடற்கரைத் தொகுதிகளை ஒதுக்கவேண்டுமென்ற கோரிக்கையின் நியாயம் புரிந்து கொள்ளப்படவில்லை. மீனவர்களைக் கடல்சார் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற மண்டல் குழுவின் பரிந்துரையும் நடைமுறைப்படுத்த்பபடவில்லை.\nதமிழக மீனவர்களின் பெரிய இழப்பு, கச்சத்தீவை இலங்கைக்குத் தாரைவார்த்ததுதான்தான். 1974-ல் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி தீர்க்கமாக ஆலோசிக்காமல் இலங்கையுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு கச்சத்தீவைத் தாரைவார்த்துவி��்டார்.\nகச்சத்தீவு 3.75 சதுர மைல் பரப்பளவு கொண்டது; ராமேசுவரத்திலிருந்து 12 மைல் தொலைவிலும், இலங்கை எல்லையிலிருந்து 18 மைல் தொலைவிலும் உள்ள சின்னஞ்சிறிய பகுதி.\nஇது மீனவர்களின் சொர்க்கபூமி; மீன்களின் உற்பத்திச் சுரங்கம். இங்கு பல்லாண்டுகளாக மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்த மீனவர்களை அன்னியமாக்கிவிட்டது கச்சத்தீவு ஒப்பந்தம். தமிழக மீனவர்கள் எல்லை தாண்டுவதாக குற்றம்சாட்டப்படுவதும் இப்பகுதிதான்.\nஇப்பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணும்நோக்கில் “கச்சத்தீவை மீட்க முயற்சி எடுக்கப்படும்’ என்று ஆளுநர் உரைகளில் கூறப்பட்டது. ஆனால் தமிழக அரசு இதுவரை எந்த முயற்சியும் எடுக்கவில்லை.\nகச்சத்தீவைச் சுற்றியுள்ள பகுதிகளில் மீன் பிடிக்கவும், வலைகளை உலர்த்தவும், சுற்றுலாப் பயணிகள் சென்றுவரவும் அனுமதிக்கும் ஒப்பந்தத்தின் 5,6 ஆம் பிரிவுகளை இலங்கை அரசும், கப்பற்படையும் பொருள்படுத்துவதில்லை. 1977-க்குப் பிறகு இத்தீவுக்குச் செல்லத் தடை விதித்து விட்டதால், இங்குள்ள புனித அந்தோணியார் கோயில் திருவிழாவே நடப்பதில்லை. இக்கோயிலை இலங்கை அரசு இப்போது மூடிவிட்டது.\nஇலங்கை அரசு எந்த ஒப்பந்தத்தையும் மதித்ததில்லை; நடைமுறைப்படுத்தியதும் இல்லை. தமிழ்நாட்டில் இதுபற்றி திடீரென கோரிக்கை எழும்; அடங்கிவிடும்; மக்களும் மறந்துவிடுவார்கள். இறுதிவரை கோரிக்கைகள் நிறைவேறாமல் அப்படியே இருக்கும்.\nஇந்திய – இலங்கை உடன்பாட்டின் விதிகள் தெளிவாக இருக்கின்றன. “”இந்திய மீனவரும், இறைவழிபாட்டுப் பயணிகளும் இதுவரை கச்சத்தீவுக்கு வந்துபோய் அனுபவித்ததைப் போலத் தொடர்ந்து வந்துபோய் அனுபவிக்கும் உரிமையுடையவர்கள். இப்பயணிகள் இவ்வாறு வந்துபோக, இலங்கை அரசிடமிருந்து எவ்விதப் பயண ஆவணங்களையோ, நுழைவு அனுமதியையோ பெற வேண்டியதில்லை”.\n“”இந்தியா மற்றும் இலங்கையைச் சேர்ந்தவர்களின் படகுகள் மற்றும் கப்பல்கள் விஷயத்திலும் பரஸ்பர கடல் உரிமை தொடரும்’.\nஇவ்வாறு திட்டவட்டமான விதிகள் இருந்தும் இவற்றை அப்பட்டமாக மீறும் இலங்கை அரசிடம் கெஞ்சுவதும், அவர்கள் மிஞ்சுவதும் ஏன் அத்துமீறி நடப்பது யார் இலங்கைக் கடற்படையா, இந்திய மீனவர்களா\nபிரான்சிஸ்கோ ஆட்சியைக் கண்டிக்கும் தீர்மானம்\nஸ்பெயினில் கடந்த 1975ஆம் ஆண்டு முடிவுக்கு வந்த ராணுவ தளபதி பிரான்சிஸ்கோ பிரான்கோவின் நாற்பது ஆண்டுகால ஆட்சியை அதிகாரபூர்வமாக கண்டிக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சட்டம் ஒன்றை ஸ்பெயின் நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது.\nபிரான்கோவின் பாஸிச ஆட்சி என்று குறிப்பிட்டு கண்டிப்பதோடு 1936ஆம் ஆண்டுக்கும், 1939ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்த கூட்டுப் புதைகுழிகள் தோண்டப்படுவதற்கான முயற்சிகளுக்கு பிராந்திய நிர்வாகங்கள் நிதி வழங்க வேண்டும் என்று உத்தரவிடும் மசோதாவை நாடாளுமன்றம் ஆதரித்து வாக்களித்துள்ளது.\nஜெனரல் பிரான்கோவின் ஆட்சியை குறிக்கும் வகையிலான சிலைகள், பதாகைகள் மற்றும் சின்னங்கள் அனைத்தும் பொது கட்டிடங்களிலுருந்து அகற்றப்படவேண்டும் என்றும் இந்த உத்தரவு கூறுகின்றது.\nஆறிய வடுக்களை மீண்டும் கிளறிவிட்டு சமுதாயத்தை பிளவுபடுத்த பார்க்கிறது சோஷலிஸ அரசு என்று பழமைவாத எதிர்கட்சி குற்றம்சாட்டியுள்ளது.\nசிதம்பரம், அக்.17: சிதம்பரத்தை அடுத்த காட்டுமன்னார்கோயில் மாவட்ட குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்றம் ரூ.11,500 வாடகையில் பெரியகுளம் வடக்குத் தெருவில் உள்ள தனியாருக்குச் சொந்தமான கட்டடத்தில் 7 ஆண்டுகளாக இயங்கி வருகிறது.\nஇந்த கட்டடத்தில் போதுமான வசதி இல்லாததால் பொதுமக்களும், வழக்கறிஞர்களும் அவதியுற்று வருகின்றனர்.\nசில ஆண்டுகளுக்கு முன் வழக்கறிஞர் சங்கம் இயங்கி வந்த கட்டடம் இடிந்து விழுந்தது. பின்னர் அக்கட்டடம் கட்டப்பட்டது. 3 கழிவறைகளில் இரு கழிவறைகள் இடிந்து விழுந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. நீதிமன்ற வளாகத்தில் வாகனங்கள் நிறுத்த இடம் கிடையாது.\nபொதுமக்கள் வெயில், மழை ஆகியவற்றுக்கு ஒதுங்கக்கூட இடம் கிடையாது. நீதிமன்றத்துக்கு புதிய கட்டடம் கட்ட வேண்டும் என காட்டுமன்னார்கோயில் வழக்கறிஞர்கள் சங்கம் சென்னை உயர் நீதிமன்ற பதிவாளருக்கு கோரிக்கை விடுத்னர். அதையடுத்து புதிய இடம் வாங்கி கட்டடம் கட்ட உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதற்காக காட்டுமன்னார்கோயில் உடையார்குடி ரம்சான் தைக்கால் என்னுமிடம் தேர்வு செய்யப்பட்டது.\nமேற்கண்ட இடம் சிதம்பரம் – திருச்சி நெடுஞ்சாலையில் உள்ளது. சுமார் 100 சென்ட் வரை எவ்வித உபயோகமும் இன்றி உள்ளது. இந்த இடம் ரம்சான் தைக்கால் பள்ளிவாசலுக்கு சொந்தமானது. இந்த பள்ளிவாசல் சொத்து அனைத்தும் தமிழ்நாடு வக்ஃப் வாரிய கட்டுப்பாட்டிலும், மேற்பார்வையிலும் உள்ளது. இந்த சொத்தை வக்ஃப் வாரியத்திடம் இருந்து விலைக்கு வாங்கி புதிய நீதிமன்ற கட்டடம் கட்ட அனுமதி வழங்கி கடலூர் மாவட்ட முதன்மை நீதிபதிக்கு கடந்த 23-06-2006 அன்று சென்னை உயர் நீதிமன்றம் கடிதம் அனுப்பியுள்ளது.\nஏழை பாமர மக்கள் வசிக்கும் பகுதியான காட்டுமன்னார்கோயிலில் பெண்கள் அதிக அளவில் தங்கள் பிரச்னைகளுக்கு மனுக்கள் கொடுத்து நிலுவையில் இருந்து வருகிறது. பெண் வழக்கறிஞர்கள் இருந்தும் மகளிருக்கான சமரச மையம் இந்த நீதிமன்றத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nகாட்டுமன்னார்கோயில் நகர எல்லைக்குட்பட்ட பஞ்சாயத்து யூனியன் அலுவலக வளாகத்தில் அரசால் கட்டப்பட்ட திருமண மண்டபம் எந்த உபயோகமும் இல்லாமல் மூடப்பட்டு கிடக்கிறது. அனைத்து வசதிகளும் உள்ள இந்த இடத்துக்கு நீதிமன்றத்தை மாற்றலாம். இல்லையென்றால் தற்போது தாலுகா அலுவலகத்துக்கு புதிய கட்டடம் கட்டப்பட்டு மாற்றம் செய்யப்படவுள்ளது.\nஎனவே பழைய தாலுகா அலுவலக கட்டடத்தில் நீதிமன்றத்தை மாற்றலாம் என வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர். ஏற்கெனவே 1977 வரை அங்கு நீதிமன்றம் இயங்கி வந்தது. அந்த நீதிமன்றம் பின்னர் பரங்கிப்பேட்டைக்கு மாற்றப்பட்டது.\nஎனவே காட்டுமன்னார்கோயில் நீதிமன்றக் கட்டடம் கட்ட மாவட்ட ஆட்சியர் இடத்தை விரைவில் தேர்வு செய்து அளித்தால் நீதிமன்றத்துக்கு விமோசனம் கிடைக்கும் என்கின்றனர் வழக்கறிஞர்கள்.\nதகவல் பெறும் உரிமை சட்டத்திலிருந்து விலக்கு அளிக்க பல துறைகள் கோரிக்கை\n‘அரசு நிர்வாகத்தில் வெளிப்படையான போக்கு இருக்க வேண்டும், ஊழல் குறைய வேண்டும் என்ற நோக்கத்தில் தான் தகவல் பெறும் உரிமை சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. ஆனால், பல அரசு துறைகள் இதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளன’ என்று மத்திய தகவல் கமிஷன் குற்றம் சாட்டியுள்ளது.\nமத்திய தகவல் கமிஷனின் ஆண்டு அறிக்கை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:\nதகவல் பெறும் உரிமை சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கோரி வருகிறது.\nதகவல் கொடுப்பதால், நீதித்துறையின் தனித்தன்மை, நீதித்துறையின் நிர்வாகம் பாதிக்கப்படும் என்பது உச்சநீதிமன்றத்தின் வாதமாக உள்ளது.\nஇதே போல சி.பி.ஐ., மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம், டில்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் (டி.எம்.ஆர்.சி.,) ஆகியவையும் தகவல் பெறும் உரிமை சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்க கோரிக்கை விடுத்துள்ளன.\nதகவல் பெறும் உரிமை சட்டத்தின் இரண்டாவது அட்டவணை: தகவல் பெறும் உரிமை சட்டத்தின் இரண்டாவது அட்டவணை உளவு மற்றும் பாதுகாப்பு ஏஜென்சிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கிறது. ஊழல் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பான தகவல்களை தவிர பிற தகவல்களை இரண்டாவது அட்டவணையில் இடம் பெற்றுள்ள துறைகள் அளிக்க வேண்டாம். இந்த இரண்டாவது அட்டவணையில் தங்கள் துறையையும் சேர்க்க வேண்டும் என்பது சி.பி.ஐ.,யின் கோரிக்கையாக உள்ளது.\nதேர்வு மற்றும் பணி நியமன தகவல்களை வெளியிடுவதில் இருந்து விலக்கு அளிக்கும்படி மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் கோரி வருகிறது. டில்லி மெட்ரோ ரயில் திட்டத்தை குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்க வேண்டும் என்ற வகையில் செயல்பட்டு வருவதால், எவ்வித தகவலும் அளிக்க டி.எம்.ஆர்.சி., முன்வர மறுக்கிறது. தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் செயல்பட்டால், கூடுதல் சுமை ஏற்படும் என்பது அந்த அமைப்பின் கருத்தாக உள்ளது.\nதகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்படும் தகவல்களுக்கான கட்டணத்தை உயர்த்த வேண்டும் என நுகர்வோர் விவகாரம், சுகாதாரம் மற்றும் குடும்ப நலன், சுரங்கம் ஆகிய அமைச்சகங்கள் ஆலோசனை வழங்கியுள்ளன. கேட்கப்படும் தகவல் நீண்ட காலத்துக்கு உரியதாக இருந்தால், முறையான அமைப்பில் இடம் பெறாத தகவல்களாக இருந்தால் கூடுதல் கட்டணம் வசூலிக்க வேண்டும் என அந்த அமைச்சகங்கள் தெரிவித்துள்ளன.\nஇந்த சட்டத்தை தவறாக பயன்படுத்த வாய்ப்பு உள்ளதால், அதை பாதுகாக்க முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுத்துறை நிறுவனமான பி.எச்.இ.எல்., தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட காலத்துக்குள் தகவலை அளிக்க போதிய கட்டமைப்பு வசதி இல்லை என சில துறைகள் தெரிவித்துள்ளன.\nமத்திய நகர மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் வரும் தேசிய கட்டடங்கள் கட்டுமான கார்ப்பரேஷன், தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் தனியார் துறையையும் கொண்டு வர வேண்டும். இல்லாவிடில் பொதுத்துறை நிறுவனங்களுக்கு இந்த சட்ட��்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.\nஅரசு துறைகளை சேர்ந்தவர்கள் தங்களிடம் உள்ள ஆவணங்கள் மீது ஏகபோக உரிமை கொண்டாடுகின்றனர். குறைந்த கட்டணத்துக்கு அதிக தகவல்களை தெரிவிப்பதா என்ற எண்ணம் அவர்களிடம் காணப்படுகிறது. இது போன்ற எண்ணம் கொண்ட அதிகாரிகளின் கருத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும்.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nஉயரத்தை உணர்ந்து செயல்படுவதே உசிதம்\nஐக்கிய முன்னணி ஆட்சியில் பிரதமராக இருந்த தேவ கௌடா பதவி விலக நேரிட்டபோது, அடுத்த பிரதமர் யாரென்ற கேள்வி எழுந்தது; திமுக தலைவர் கருணாநிதியிடம், பத்திரிகையாளர்கள், “நீங்கள் ஏன் பிரதமராக முயற்சி செய்யக்கூடாது’ என்று கேட்டனர். கருணாநிதியோ “என்னுடைய உயரம் எனக்குத் தெரியும்’ என்று அர்த்தமுள்ள பதிலைச் சொன்னார்.\nஉயர் பதவிக்கு ஆசைப்படுபவர்கள் மட்டுமல்ல, உயர் பதவியில் அமர்பவர்களும், தங்களின் – தங்கள் பதவியின் உயரத்தை உணர்ந்து செயல்படுவது என்பது மிகமிக அவசியம். உச்ச நீதிமன்றத்தின் அண்மைக்காலச் செயல்பாடுகள் இதை மிகத் தெளிவாக உணர்த்துகின்றன.\nபொதுப் பதவி எதுவாக இருப்பினும் அது மக்களின் நம்பிக்கைக்குரியதாக அமைய வேண்டும்; நீதித்துறைப் பதவிகளும் இந்தப் பொறுப்பாண்மைக்கு உட்பட்டவையே. இந்திய அரசியல் சட்டத்தின்படி, அரசு நிர்வாகம், சட்டமன்றம், நீதித்துறை இவை மூன்றுமே அவற்றுக்கான பொறுப்புகளைச் சுதந்திரமாக வகிக்க உரிமையுள்ளவை. ஆனால் இவை எல்லாமே அரசியல் சட்டத்துக்கு உட்பட்டவை. அந்த வகையில் நீதித்துறையும் அரசியல் சட்டத்துக்கு மேலான – அல்லது உயர்வான – ஒன்றல்ல.\nஆனால், வழக்கு விசாரணையின்போது, அண்மைக்காலங்களில் சில நீதிபதிகள் கூறியுள்ள கருத்துகள் இந்த வரம்பை மீறியதாகவே உணரப்படுவது கவலைக்குரிய ஒன்று.\nதலைநகர் தில்லியில், அமைச்சர்கள், எம்.பி.க்கள் முதலானோர் குடியிருப்பதற்காக ஒதுக்கப்படும் வீடுகள் பலவற்றில், அவற்றைப் பெற்று அனுபவித்த நபர்கள் பதவிக்காலம் முடிந்த பின்னரும், காலவரையறையற்ற முறையில் தொடர்ந்து வசித்து வருவது தொடர்பான ஒரு வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி ஒருவர் “அவருக்கு தில்லியில் என்ன வேலை அவரைத் தூக்கி எறியுங்கள்’ என்று கோபத்தைக் கக்கினார். அந்த “அவர்’ ஒரு முன்னாள் ��த்திய அமைச்சர்; அந்த வழக்கு விசாரணை நடைபெற்ற நேரத்தில் ஒரு மாநிலத்தின் ஆளுநர் அவரைத் தூக்கி எறியுங்கள்’ என்று கோபத்தைக் கக்கினார். அந்த “அவர்’ ஒரு முன்னாள் மத்திய அமைச்சர்; அந்த வழக்கு விசாரணை நடைபெற்ற நேரத்தில் ஒரு மாநிலத்தின் ஆளுநர் நீதிபதி ஒருவர், அவரைப் போன்ற உயர் பதவியில் இருந்த ஒருவரை, தூக்கியெறிய உத்தரவிடும் அளவிற்கு அலட்சியமாகக் கருதியது வரம்புக்கு உட்பட்டதுதானா\nஇன்னொரு வழக்கு: மத்திய அரசின் பொறுப்பிலுள்ள மருத்துவக் கழகம் மூன்றாண்டுகளாகப் பட்டமளிப்பு விழா நடத்தவில்லை. பட்டம் பெற முடியாமல் அவதியுற்ற மாணவர்கள் நீதிமன்றத்தை நாடியபோது, நீதிமன்றம் பட்டமளிப்பு விழாவை நடத்தி முடிக்க ஒரு காலக்கெடு விதித்திருந்தால் போதுமானது. “24 மணி நேரத்துக்குள் பட்டப்படிப்புச் சான்றிதழ்களில் கையெழுத்திடுக’ என்று மத்திய அமைச்சருக்கு உத்தரவிடும் அளவுக்கு நீதிபதி சென்றது சரியான நடைமுறையா\nநிர்வாகத்தின் தவறுகளை, சட்டமன்ற – நாடாளுமன்றங்களின் அத்துமீறல்களை தயவுதாட்சயண்மின்றிக் கடுமையாகச் சாடும் நீதிமன்றங்கள், நீதித்துறையின் உயர் பதவி வகிப்பவர்களைப் பற்றிய பிரச்னைகள் எழும்போது அதே அளவுகோலைக் கடைப்பிடிப்பதில்லையே\nகுடியரசுத் தலைவர், பிரதமர், மத்திய – மாநில அமைச்சர்கள் போன்ற உயர் பதவிகளில் இருப்போருக்கு எதிராக “பிடி வாரண்ட்’ பிறப்பித்த நகைப்புக்கிடமான செயல்பாட்டில் நீதித்துறையின் ஒரு பிரிவு இறங்கியது, சில ஆண்டுகளுக்கு முன் பரபரப்புச் செய்தியானது. அதைவிட அந்தப் “பிடி வாரண்டுகள்’ விலை கொடுத்து வாங்கப்பட்டவை என்றும் தகவல் வெளியானதுதான் அதிர்ச்சியானது\nநீதித்துறையின் ஒரு பிரிவு இதுபோன்ற பேரத்தில் ஈடுபட்டதைப் படம்பிடித்து ஊடகம் ஒன்று வெளியிட்ட நிகழ்வில், தவறு பேரம் பேசியதில் அல்ல; ஊடகம் படம் பிடித்ததுதான் என்று நீதிமன்றம் சினங்கொண்டதையும் நாம் பார்த்தோம்\nநீதிபதி ஒருவர் நேர்மையற்ற முறையில் செயல்பட்டதாக, மும்பை நாளேடு ஒன்று குற்றஞ்சாட்டியதோடு, அதையொட்டிய பின்னணித் தகவல்களையும் சித்திரித்து வெளியிட்டது. அதற்காக நீதிமன்ற அவமதிப்புக் குற்றஞ்சாட்டப்பட்டு அந்த நாளேட்டின் பொறுப்பாளர்களுக்குத் தண்டனை விதிக்கப்பட்டது மற்றொரு நிகழ்வு.\nநீதிமன்றத்துக்கு வரும் வழியில் ஊர்வலம் ஒன்று குறுக்கிட்டதால் சில மணிநேரம் வழியில் தாமதிக்க நேரிட்ட நீதிபதி ஒருவர், கோல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மனுதாரர் எவருமில்லாமலேயே தானாகவே வழக்கு ஒன்றை சிருஷ்டித்து, “வார (வேலை) நாள்கள் எதிலும் இனி ஊர்வலம் என்பதையே அனுமதிக்கக் கூடாது’ என்று உத்தரவு போட்ட வானளாவிய அதிரடி அதிகாரத்தையும் நாடு கண்டது.\nஅண்மையில் வெளிச்சத்துக்கு வந்த இரண்டு வழக்குகளில் ஒன்று, 40 ஆண்டுகள் இழுத்தடிக்கப்பட்டது; இன்னொன்று 50 ஆண்டுகள் நீடித்தது. இவற்றில் தீர்ப்பைச் சொன்ன நீதிபதிகள், “இத்தகைய காலதாமதங்கள் நீதிமன்றங்களின் மீது மக்களுக்கு இருக்க வேண்டிய நம்பிக்கையையே தகர்த்துவிடும்’ என்று மிகச் சரியாகவே குறிப்பிட்டனர்.\nவேறொரு நிகழ்வில் ஒரு நீதியரசர் வேதனையோடு சுட்டிக்காட்டிய விஷயம் – “நீதிமன்றங்கள் வழங்குகிற உத்தரவுகள் அமல்படுத்தப்படுவதில்லை; அதிலும் மீண்டும் அவமதிப்பு புகார் மனுவின் மீதோ அல்லது வேறுவகையிலோ நீதிமன்றம் சாட்டையை எடுக்க வேண்டியுள்ளது” என்பதாகும்.\nமேற்குறிப்பிட்ட இரண்டுமே, பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்திற்கு அப்பாலும் தங்களுக்கு நியாயம் கிடைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டியுள்ளது என்ற கசப்பான உண்மையைச் சுட்டுவனவே. இந்த முயற்சிகள் ஜனநாயகப்பூர்வமாக அமைய வேண்டும்; வன்முறை கலவாததாக இருக்க வேண்டும் என்பதில் நீதித்துறைக்கு மட்டுமன்றி, நாட்டு மக்கள் அனைவருக்குமே அக்கறை உண்டு. அந்த ஜனநாயக உரிமைகளுக்கு நீதிமன்றங்களின் சொல்லும் செயலுமே குறுக்கே நிற்பதாக மக்கள் கருத நேரிட்டால், அது பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.\nதமிழ்நாட்டில் அக்டோபர் முதல் நாளில் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த “பந்த்’, உயர் நீதிமன்றம் அதைச் சில நிபந்தனைகளுக்கு உட்படுத்தி தடை விதிக்க மறுத்த பின்னணி, ஞாயிற்றுக்கிழமை அவசர அவசரமாக விசேஷ அமர்வு நடத்தி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த தடைஉத்தரவு, அதை, “பந்த்’துக்கு அழைப்பு விடுத்த அரசியல் கட்சிகள் உண்ணாவிரதமாக மாற்றி அறிவித்தது, நடைமுறையில் கிட்டத்தட்ட முழு அடைப்பாக மாறிக் காட்சியளித்த தமிழ்நாடு, அதையொட்டி எதிரும் புதிருமாக எழுந்த பலமான குற்றச்சாட்டுகள் – இவை, உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகளால் மிகுந்த பொறுமையோடும் நிதா���த்தோடும் கருத்தூன்றிப் பரிசீலிக்கப்பட வேண்டியவை.\nஆனால் வழக்கில் ஒருதரப்புக்காக வாதிட்ட வழக்கறிஞர் ஒருவர் கூறியதையே வேதவாக்காக ஏற்று, “அரசியல் சட்டம் நிலை குலைவு’, “மாநில அரசைக் கலைக்க உத்தரவிடுவோம்’, “நீதிமன்ற அவமதிப்பு என்று புகார் மனு கொடுக்கவும்’, “முதலமைச்சரையும், தலைமைச்செயலாளரையும் கொண்டு வந்து நிறுத்துவோம்’ – என்றெல்லாம் நீதிபதி ஒருவர் மனம்போன போக்கில் பொறிந்து தள்ளியது எந்த வகையில் நியாயம்\nநீதித்துறையின் சின்னமே, துலாக்கோலைச் சமன்செய்து தூக்கிப்பிடித்து, கண்கள் மறைக்கப்பட்டு நிற்கும் நீதிதேவதைதான். ஒருபால் கோடாமைக்கும் சார்புநிலைக்கு அப்பால் நின்று செயல்படுவதற்குமான அடையாளங்கள் அவை நீதித்துறை அந்த அடையாளங்களை இழந்துவிடக் கூடாது.\nஉச்சத்தில் அமர்ந்தாலும் தன் உயரத்தை உணர்ந்து செயல்படுவதே நீதித்துறைக்கும் உசிதமாகும்.\n(கட்டுரையாளர்: தேசிய செயலர் சி.ஐ.டி.யூ.)\nநீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் பற்றிய புள்ளிவிவரங்கள், தொலைக்காட்சியிலும் நாளேடுகளிலும் அவ்வப்போது வெளியிடப்படுகின்றன.\nகடந்த செப்டம்பர் மாத புள்ளி விவரப்படி, நாட்டிலுள்ள 21 உயர் நீதிமன்றங்களில் தீர்ப்பு வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 30 லட்சம். கீழமை நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் இரண்டரை கோடிக்கும் அதிகம். உச்ச நீதிமன்றத்தில் 2006-ம் ஆண்டு நிலுவையில் இருந்த வழக்குகளின் எண்ணிக்கை 39,780. கடந்த மார்ச் 31 நிலவரப்படி சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தவை 4,06,958. சுமார் மூன்றரை லட்சம் கிரிமினல் வழக்குகளும் 26,800 சிவில் வழக்குகளும் நிலுவையில் இருந்தன.\nவழக்குகளை விரைந்து முடிக்க ஒரு தீர்வாக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் மாலைநேர நீதிமன்றங்கள் துவங்கப்பட்டுள்ளன. அகில இந்திய வழக்கறிஞர் சங்கம் உள்பட பல்வேறு அமைப்புகள் இதை ஏற்றுக் கொள்ளவில்லை.\nமற்றநாடுகளில் உள்ள மக்கள்தொகை- நீதிபதிகளின் எண்ணிக்கை விகிதாசாரத்திற்கும் நமது நாட்டில் உள்ள விகிதாசாரத்திற்கும் பெருத்த வேறுபாடு உள்ளது. கனடா நாட்டில் 10 லட்சம் மக்களுக்கு நீதிபதிகளின் எண்ணிக்கை 75 ஆகும். அமெரிக்காவில் 10 லட்சம் பேருக்கு நீதிபதிகளின் எண்ணிக்கை 104. ஆனால் 105 கோடி மக்கள்தொகை கொண்ட இந்தியாவில், 10 லட்சம் மக்களுக்கு 12 நீதிபதிகள் என்ற கணக்கில்தான் உள்ளது.\nஅகில இந்திய நீதிபதிகள் சங்க வழக்கில், 10 லட்சம் மக்களுக்கு 50 நீதிபதிகள் என்று எண்ணிக்கை உயர்த்தப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது. இந்த விகிதாசாரம் போதுமானதா என்பது ஒருபுறமிருக்க இதுவும்கூட இன்றுவரை அமல்படுத்தப்படவில்லை என்பதுதான் உண்மை நிலை.\nநீதித்துறைக்கான நிதி ஒதுக்கீட்டிலும் குறை உள்ளது. கொரியா நீதித்துறைக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்கிறது. சிங்கப்பூரில் நிதி ஒதுக்கீடு 1.2 சதவிகிதம். பிரிட்டனில் நிதி ஒதுக்கீடு 4.3 சதவிகிதம். இந்தியாவிலோ நீதித்துறைக்கான நிதி ஒதுக்கீடு 0.2 சதவிகிதம் மட்டுமே. உலக அரங்கில் ஆயுதங்கள் வாங்க மிகுதியாக ஒதுக்கீடு செய்யும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. மருத்துவத்திற்கோ கல்விக்கோ, நல்ல குடிநீருக்கோ, மக்களின் ரத்தச்சோகையைப் போக்கவோ, சாலைகளுக்கோ, விவசாயத்திற்கோ இந்திய அரசு எப்போதும் போதிய நிதிஒதுக்கீடு செய்ததில்லை. புறக்கணிக்கப்படும் இந்த பட்டியலில்தான் நீதித்துறையும் இடம்பெறுகிறது.\n20 ஆயிரம் கோடிக்கு ஆயுதங்களை வாங்கி அவை காலாவதியான நிலையில் தார் பாலைவனத்தில் போட்டுபுதைக்கும் இந்தியா, தனது மக்களுக்கு காலாகாலத்தில் நீதி வழங்குவதைப் பற்றி கவலைப்படுவதாகத் தெரியவில்லை. குட்டி நாடுகள் தமது பராக்கிரமம், படை பலம் பற்றிய அம்சங்களுக்கு முக்கியத்துவம் தராமல், நீதித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்கின்றன. உலகிலுள்ள 207 நாடுகளில் சுமார் 60 நாடுகளில் எந்தப் படையும் இல்லை என்று கூறுகின்றனர். எனினும் அங்கெல்லாம் நீதித்துறைக்கு என்று தனி நிதி ஒதுக்கீடு உள்ளது.\nஇச் சூழ்நிலையில், கடந்த ஜூலை முதல் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், நெல்லை உள்பட 11 மாவட்டங்களில் மாலை 6 முதல் இரவு 8 மணி வரை இயங்கும் மாலை நேர நீதிமன்றங்கள் துவங்கப்பட்டன. அக்டோபரில் மேலும் பல மாவட்டங்களில் மாலை நேர நீதிமன்றங்கள் துவங்கப்பட்டுள்ளன.\nஉரியகாலத்தில் முறையாக நீதி வழங்கவேண்டுமென்றால், 105 கோடி மக்களுக்கு 12 ஆயிரம் நீதிபதிகள் என்ற இன்றைய எண்ணிக்கை போதவேபோதாது. தீர்வுகளில் ஒன்றாக இப்போது கிராம நீதிமன்றங்கள் என்ற கோட்பாடும் முன் வைக்கப்படுகிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு நீத���மன்றம் இருந்ததாகத் தொல்லியல் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேல்முறையீட்டு வசதிகளும் செய்யப்பட்டிருந்தனவாம்.\n14-ம் நூற்றாண்டுக்குப் பிறகு அன்னியர் ஆதிக்கத்தின் காரணமாக, கிராம நீதிமன்றங்களின் செயல்பாடுகள் பாதிப்படைந்தன என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். தேங்கிக்கிடக்கும் வழக்குகளை விரைவில் முடிக்க வேண்டும் என்றால் அறிவியல் பூர்வமான தீர்வுகளைத்தான் உருவாக்க வேண்டும். நீதிபதிகளுக்கும், வழக்கறிஞர்களுக்கும், நீதித்துறை ஊழியர்களுக்கும் மேலும் சுமையையும் காலவிரயத்தையும் ஏற்படுத்தக்கூடிய மாலைநேர நீதிமன்றங்கள் மட்டுமே தீர்வாகிவிடாது.\nமக்கள்தொகை விகிதாசாரத்திற்கேற்ப நீதிமன்றங்கள் கூடுதலாக உருவாக்கப்பட வேண்டும். நீதித்துறையில் உள்ள அனைத்துக் காலியிடங்களும் பூர்த்தி செய்யப்படவேண்டும். தேவையான பணியாளர்கள் நியமிக்கப்படவேண்டும். கட்டமைப்பு வசதிகள் உள்பட நீதித்துறையின் தேவைகளைப் பூர்த்திசெய்ய வேண்டும். நிதி ஒதுக்கீடும் போதிய அளவில் இருக்க வேண்டும். வழக்குகள் தேக்கம் நீங்கும்; நீதியும் துரிதமாகக் கிட்டும்\nஅலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்துக்கு வந்த வழக்கு ஒன்றில் இரண்டு நீதிபதிகள் இருவேறு கருத்துகளைத் தெரிவித்திருக்கின்றனர். இரண்டு நீதிபதிகளுமே அவர்களது அனுபவத்திற்கும், நாணயத்திற்கும், தெளிவான சிந்தனைக்கும் மதிக்கப்படுபவர்கள் என்பதால் அவர்களது தீர்ப்புகளும், கருத்துகளும் ஆழமாகச் சிந்திக்க வைக்கின்றன.\nவிஷயம் வேறொன்றுமில்லை. அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரப் பிரதேச அரசுக்கு அந்த மாநிலத்தில் நுகர்வோர் நீதிமன்றங்கள் அமைப்பதைப் பற்றி சில வழிகாட்டுதல்களை வழங்கி இருக்கிறது.\nகுறைந்தது ஐந்து நுகர்வோர் நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும் என்றும்,\nஅந்த நீதிமன்றங்களின் நீதிபதிகளுக்கான சம்பளம் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்றும்,\nஇதற்கான மாற்றங்களை நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தமாகக் கொண்டுவர வேண்டும்\nஎன்பதும்தான் உயர் நீதிமன்றம் உத்தரப் பிரதேச அரசுக்கு வழங்கியிருந்த வழிகாட்டுதல்கள்.\nஒரு மாநில அரசுக்கும் நிர்வாகத்திற்கும் எப்படி செயல்பட வேண்டும் என்று வழிகாட்டுதல்களை வழங்கும் அதிகாரம் நீதிமன்றங்களுக்க���க் கிடையாது\nஎன்பது உத்தரப் பிரதேச அரசின் வாதம். அலகாபாத் உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து அந்த மாநில அரசு தொடுத்த மேல் முறையீடு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.பி. சின்ஹாவும், மார்க்கண்டேய கட்ஜுவும்.\n“”அரசு மற்றும் அதிகாரிகளின் மெத்தனப்போக்கு, பொதுமக்களின் அன்றாடப் பிரச்னைக்குத் தீர்வு வழங்குவதற்காக சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்டிருக்கும் நீதி வழங்கும் அமைப்புகளைப் பாதிக்குமேயானால், உயர் நீதிமன்றங்கள் தலையிட்டு முறையான வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும். சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட அமைப்புகள் முறையாகச் செயல்படுகின்றனவா, அரசு நடைமுறைப்படுத்துகிறதா என்று பார்க்க வேண்டிய கடமையை அரசியல் சட்டம் நீதிமன்றங்களுக்கு வழங்கி இருக்கிறது” என்பது எஸ்.பி. சின்ஹாவின் அபிப்பிராயம்.\nஆனால், இந்த வழக்கை விசாரித்த மற்றொரு நீதிபதியான மார்க்கண்டேய கட்ஜுவின் கருத்து நேர் எதிராக அமைந்திருக்கிறது. “”சட்டப்பேரவை மற்றும் நிர்வாகத்தின் செயல்பாடுகளில் தலையிடும் எண்ண ஓட்டத்தை நீதிமன்றங்கள் தவிர்க்க வேண்டும். இந்த விஷயத்தில் நீதித்துறை சுயகட்டுப்பாட்டுடன் செயல்படுவதுதான் முறையானது.\nஎந்தவொரு சட்டமும் அரசியல் சட்டத்துக்கு முரணானதாக இருக்குமேயானால் அதை நிராகரிக்கும் உரிமை நீதிமன்றத்துக்கு நிச்சயமாக உண்டு. ஆனால், சட்டத்தை மாற்றவோ, சட்டப்பேரவைகளின் சான்றாண்மையை விமர்சிக்கவோ நீதிமன்றத்துக்கு உரிமை இல்லை” – இதுதான் மார்க்கண்டேய கட்ஜுவின் வாதம்.\nமார்க்கண்டேய கட்ஜு கூறியிருக்கும் அத்தனை கருத்துகளுமே ஏற்புடையவைதான். சட்டப்பேரவையும் அரசியல்வாதிகளும் வருங்காலச் சிந்தனையுடன் செயல்படுவார்களேயானால், ஒட்டுமொத்த மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிப்பவர்களாக இருப்பார்களேயானால், ஓட்டு வங்கி அரசியலை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படாதவர்களாக இருப்பார்களேயானால், மார்க்கண்டேய கட்ஜுவின் கருத்து நூற்றுக்கு நூறு ஏற்புடையது, சரியானதும்கூட.\nஆனால், மக்களின் வெறுப்புக்கும், அவமரியாதைக்கும், கண்டனத்துக்கும் உரிய அரசியல்வாதிகளும், அரசியல் கட்சிகளும் ஒருபுறம். அரசியல்வாதிகளுக்கும், ஆட்சியில் இருப்பவர்களுக்கும் துதிபாடிப் பதவி உயர்வு ��ெற்று மக்களின் உணர்வுகளையும் தேவைகளையும் பற்றிக் கவலையேபடாத அதிகார வர்க்கம் இன்னொரு புறம்.\nஇந்த நிலையில், நீதிமன்றங்களும் நீதிபதிகளும்தான் அரசியல் சட்டத்தையும், அரசியல் சட்டத்தின் அடிப்படையில் அமைந்த இந்தியக் குடியரசையும், சராசரி குடிமகனையும் காப்பாற்ற முடியும் என்கிற நிலைமை.\nஇப்படிப்பட்ட சூழ்நிலையில், எஸ்.பி. சின்ஹாவின் கருத்துகள் ஏற்புடையதே தவிர, மார்க்கண்டேய கட்ஜுவினுடையது அல்ல. கட்ஜுவின் வாதம், சராசரி இந்தியக் குடிமகனின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளாத நிர்வாகியின் வாதமாக இருக்கிறதே தவிர, நியாயத்தை சீர்தூக்கிப் பார்க்கும் நீதிபதியின் தீர்ப்பாக இல்லை.\nஉ.பி. இளைஞருக்கு கபீர் விருது; அசாம் காந்தியவாதிக்கு ஒருமைப்பாட்டு விருது: கலாம் வழங்கினார்\nபுது தில்லி, மே 24: தேச ஒருமைப்பாடு, வகுப்பு ஒற்றுமைக்காக உழைத்த உத்தரப்பிரதேச சமூக சேவகர் ராம்பாபு சிங் செüஹானுக்கு (34) கபீர் விருதும், அசாமைச் சேர்ந்த ரவீந்திரநாத் உபாத்யாயவுக்கு தேச வகுப்பு ஒற்றுமை விருதும், தில்லியிலிருந்து செயல்படும் சமத்துவ கல்விக்கான தன்னார்வ அமைப்புக்கு தேசிய வகுப்பு ஒற்றுமை விருதும் வழங்கப்பட்டன.\nதில்லியில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் இவ்விருதுகளை வழங்கிப் பேசினார். குடியரசு துணைத் தலைவர் பைரோன் சிங் ஷெகாவத், பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் எல்.கே. அத்வானி ஆகியோர் பங்கேற்றனர்.\nராம்பாபு சிங் செüஹான்: உத்தரப்பிரதேசத்தின் தம்னாகடி கிராமத்தைச் சேர்ந்த செüஹான், கபீர்தாசரால் மிகவும் ஈர்க்கப்பட்டவர். தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தி ஹத்ராஸ் என்ற இடத்திலிருந்து ஆக்ராவுக்கு பாத யாத்திரை சென்றார். பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளான முஸ்லிம் பெண்ணுக்கு ஆதரவாகப் பரிந்து பேசி நியாயம் கிடைக்க உதவி செய்தார். அவருக்கு பாராட்டு பத்திரமும் ரூ.50,000 ரொக்கமும் விருதாக தரப்பட்டன.\nரவீந்திரநாத் உபாத்யாய்: அசாமைச் சேர்ந்த காந்தியவாதியான ரவீந்திரநாத் உபாத்யாய் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர். இப்போது வட-கிழக்கு மாநிலங்களில் வகுப்பு மோதல்களால் பதற்றம் அடைந்துள்ள பகுதிகளில் அமைதியை ஏற்படுத்த பாடுபட்டு வருகிறார். 2000-வது ஆண்டில் பத்மஸ்ரீ விருது பெற்றார். 2003-ல் ஆக்கபூர்வமான பணிகளில் ஈடுபட்டமைக்காக ஜம்னாலால் பஜாஜ் விருது பெற்றார். 2004-ல் வட-கிழக்கு மாநிலங்களின் நண்பர் என்ற விருதைப் பெற்றார்.\nரவீந்திரநாத் உபாத்யாயாவுக்கு ரூ.2 லட்சம் ரொக்கப் பரிசும் பாராட்டு பத்திரமும் வழங்கப்பட்டன.\nசமத்துவ கல்விக்கான நிறுவனம்: தில்லியை மையமாகக் கொண்டு செயல்படும் சமத்துவ கல்விக்கான நிறுவனம் மதச்சார்பின்மை கொள்கையை நிலைநாட்டவும் தேச ஒருமைப்பாட்டை கட்டிக்காக்கவும் இடைவிடாமல் பாடுபட்டு வருகிறது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சசி பூஷண் இந்த அமைப்பை ஏற்படுத்தி நிர்வகித்து வருகிறார். இந்த அமைப்புக்கும் பாராட்டு பத்திரம், ரூ.5 லட்சம் ரொக்கம் ஆகியவை தரப்பட்டன.\nகூடை நிறைய மாம்பழங்கள் கிடைக்கின்றன. அவை அனைத்தும் நிறைந்த சுவை தருபவை. மாம்பழ வியாபாரி, கூடையிலுள்ள மாம்பழம் ஒவ்வொன்றையும் எடுத்துத் துடைத்து அக்கூடையிலேயே வைக்கிறார்.\nநடுவே, ஒரு மாம்பழம் சிறிதாக அழுகத் தொடங்கி இருக்கிறது. அழுகல் வாடையும், மூக்கைத் தொடத் தொடங்கி விட்டது. நன்கு துடைத்துக் கூடையின் நடுவேயே வைத்து மேலும், கீழுமாக ஏனைய நல்ல மாம்பழங்களை அடுக்கிக் கூடையோடு அப்படியே விற்றுவிடலாம் அல்லது அழுகத் தொடங்கிய மாம்பழத்தை அகற்றி வீசி வெளியே எறிந்துவிட்டு, புதிய நல்ல மாம்பழமொன்றைக் கூடைக்குள் வைத்து விற்று விடலாம்.\nநல்ல வியாபாரி இரண்டாவதையே செய்கிறார். காரணம், அழுகிய ஒரு மாம்பழம், ஓரிரு நாளில், தானும் முழுமையாக அழுகிக் கெடுவதுடன் ஏனைய மாம்பழங்களையும் அழுக வைத்துவிடும் என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். எனவேதான் அழுகிய மாம்பழம் என்று அறிந்தவுடனேயே அதனை மறைக்காமல் எடுத்து எறிந்துவிடுகிறார்.\nஇப்படித்தான் நாமும் செய்திருக்க வேண்டும். ஆனால் செய்யத் தவறியதால் கூடை மாம்பழங்களே அழுகத் தொடங்கிவிட்டன. நாற்றம் மூக்கைத் துளைக்கிறது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு, நாட்டின் மூன்று தூண்கள் என்று வர்ணிக்கப்படும் நாடாளுமன்றம், நிர்வாகம், நீதித்துறை என்பனவற்றுள் நாடாளுமன்ற அரசியல் அழுகத் தொடங்கிவிட்டது. அதனை மறைத்தோம். பொருள்படுத்தவில்லை. காலப்போக்கில் சரியாகிவிடும் என்று நம்பினோம். ஆனால் நடந்தது என்ன\nநாடாளுமன்ற அரசியலைத் தொடர்ந்து நிர்வாகமும், அழுகத் தொடங்கிவிட்டது. அதனைத் தொடர்ந்து நீதித்துறையும் அழுகத் தொடங்கிவிட்டது. இன்று இந்தியாவின் மெய்யான நிலை இதுதான்.\nநம் நாடாளுமன்றத்தில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களில் முப்பது சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் குற்றவாளிகள் (கிரிமினல்கள்) என்பது வேதனைக்குரிய விஷயம்.\nஉ.பி., சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் நாற்பது சதவீதம் பேர் குற்றவாளிகள் என்று புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. எந்த இடம் தூய்மையாக இருக்க வேண்டுமோ, அந்த இடம் தூய்மைக்கேடாக இருக்கிறது. மூன்றில் ஒரு பங்கு மாம்பழங்கள் அழுகிவிட்டால், ஏனைய மாம்பழங்களின் கதி என்ன என்பதைச் சொல்லவே வேண்டாம்.\nநம் நாட்டு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., நிர்வாக முறை பற்றி நிறைய வெளிச்சத்திற்கு வராத செய்திகள் வெளிவந்து கொண்டுள்ளன. அரசு நிர்வாகப் பணிக்கு நியமிக்கப்பட்ட பின்பு ஓய்வுபெறும் வயதுவரை தன்னை யாரும் எதுவும் செய்துவிட முடியாது – இடம் மாற்றம் தவிர என்று அறிந்துகொண்ட நம் அதிகாரிகள் பதவிக்காலத்தில் தங்களுடைய வசதிகளைப் பெருக்கிக் கொள்வதிலும், சாதிச்சங்கத்தை அமைப்பதிலும், பதவியில் உள்ள கட்சியினருடன் ஒட்டிக் கொள்வதிலும் இன்ன பிறவற்றிலும் ஈடுபட்டுள்ளனர். இவர்களைப் பற்றி நாடு முழுக்க வழக்குகள் உள்ளன.\nகடந்த அறுபது ஆண்டுகளில் இந்திய நிர்வாகம் சீர்குலைந்துவிட்டது என்பதை விவாதிக்க வேண்டியதே இல்லை. அது வெளிப்படையானது. ஏழை ஒருவன் விண்ணப்பம் போட்டால் அந்த மனு எத்தனை மேசைக்கு ஆமைபோல் ஊர்ந்துசென்று அடைய வேண்டிய இடத்தை அடைய முடியாமல் தவிக்கிறது என்பது வேதனைக்குரிய விஷயம். ஆனால் இதை வெளிப்படையாக தெரிவிக்காதவர்களே மிகுதி என்பதுதான் உண்மை. வெளியே சொல்லிப் புலம்ப முடியாத அளவிற்கு நம் அதிகாரவர்க்க முறையும், சிவப்புநாடா முறையும் கடந்த அறுபது ஆண்டுகளில் கோப்புக் கோபுரமாகத் தடித்து விட்டன. அரசு நிர்வாகம் அனைத்தும் ஒருவழிப்பாதை என்பதால் நியாயத்தை ஒருவர் பெறவே முடியாது.\nவெளிப்படை சட்டம் வந்துவிட்டாலும், எல்லாராலும் வழக்கு மன்றத்திற்குச் செல்ல முடியுமா படிக்காதவர்கள் மிகுந்த நாட்டில், பணமும் செல்வாக்கும் இல்லாத ஏழை நாட்டில்\nஇங்கேதான் நம் நீதிமன்றங்கள் வருகின்றன. வழக்கறிஞர் என்பவர் ஏழை, பணக்காரர், படித்தவர், படிக்காதவர் என்று வேறுபாடு பாராமல் பணம் பிடுங்குபவராகச் செயல்படுகிறார். ரிட் மனு, ஜாமீன், தள்ளிவைப்பு (வாய்தா), மேல்முறையீடு என்பனவற்றின் பெயரால் நீதி நிலைநாட்டப் பெறுகிறதா, நீட்டப்படுகிறதா என்பது இந்திய நீதித்துறை சட்டதிட்டத்தை வகுத்த அரசியல் சாசன அமைப்பாளருக்கே வெளிச்சம். ஏறத்தாழ நானூறு கோடி வழக்குகள் நிலுவையில் ஆண்டுக்கணக்கில் தூங்குகின்றனவாம்.\nஅரசியல்வாதிகள், துணிந்து தவறு செய்கிறார்கள். அரசு நிர்வாகத்தில் இருப்பவர்கள் தவறிழைக்கிறார்கள். அவர்களைப் பற்றி முறையீடு செய்து நீதி பெற வேண்டிய ஒரே இடம் நீதித்துறை. அந் நீதித்துறையும் நெறி மாறிவிட்டால் யாரிடம் சென்று முறையிடுவது என்று கதறுகிறோம். சிலர், ஊழல் சகஜம்தான், லஞ்சம் சகஜம்தான், அனுசரித்துப் போக வேண்டியதுதான் என்ற நிலைமைக்கு வந்துவிட்டார்கள். இந்தச் சிலரும், பலராகி விட்டார்கள்.\nமாணவர்கள் சேர்க்கை, அரசுப் பணிகளில் நியமனம், இடமாற்றம், உரிமம், பர்மிட் போன்ற அனைத்திற்கும் இத்தனை ஆயிரம், இத்தனை லட்சம் என்று பட்டியல் போடாததுதான் பாக்கி. ஆனால், இப்படிப் பட்டியல் நீர்மேல் எழுத்தாகவும், வான்மேல் கல்வெட்டாகவும் இடைத்தரகர்கள் நாவில் கையெழுத்து இடாத தாளில் நாளும் நடமாடுகிறது. இந்நாட்டை இனி யார் காப்பாற்றுவார் ஒவ்வொன்றுக்கும் காசு தர முடியாத ஏழை, தம் பிள்ளைகளை எப்படிப் படிக்க வைக்கப் போகிறார் ஒவ்வொன்றுக்கும் காசு தர முடியாத ஏழை, தம் பிள்ளைகளை எப்படிப் படிக்க வைக்கப் போகிறார் தன் பிள்ளைகளுக்கு எப்படி வேலை வாங்கப் போகிறார் தன் பிள்ளைகளுக்கு எப்படி வேலை வாங்கப் போகிறார் அவரிடம் ஆயிரக்கணக்கிலோ, லட்சக்கணக்கிலோ கொடுக்கப் பணமில்லையே. அவர் அன்றாடங்காய்ச்சி.\nஇந்த நிலைமை இப்படியே தொடர வேண்டியதுதானா\n(கட்டுரையாளர்: முன்னாள் துணைவேந்தர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்.)\nபுத்தகங்களையும் பத்திரிகைகளையும் தடை செய்ய அரசுக்கு உரிமை உண்டு: உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு\nபுது தில்லி, மே 7: பொதுநலனைச் சீர்குலைக்கும் வகையில் உள்ள புத்தகம், பத்திரிகை ஆகியவற்றைத் தடை செய்யவும், பறிமுதல் செய்யவும் அரசுக்கு உரிமை இருக்கிறது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. நீதிபதிகள் பி.பி. சிங், எச்.எஸ். பேடி இந்த வழக்கை விசாரித்தனர்.\n கர்ந��டக மாநிலத்தைச் சேர்ந்த பி.வி. நாராயணா என்பவர், “தர்மகாரணா” என்ற நாவலை எழுதியிருந்தார். அது கர்நாடகத்தில் 12-வது நூற்றாண்டில் வாழ்ந்த பசவேஸ்வரர் என்ற அவதார புருஷரைப் பற்றியது. பசவண்ணா என்றும் அவரை அழைப்பர். அதில் இருந்த சில பகுதிகள் பசவண்ணாவின் பக்தர்களின் மனதைப் புண்படுத்துவதாக இருக்கிறது என்று புகார் தெரிவிக்கப்பட்டது.\nஇதை அடுத்து கர்நாடக அரசு குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 95-வது பிரிவின் கீழ், அந்த புத்தகத்துக்கு தடை விதித்தது. நாராயணாவும் வேறு சிலரும் இந்தத் தடைக்கு எதிராக கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அரசின் முடிவு சரியே என்று கர்நாடக உயர் நீதிமன்றம் கூறிவிட்டது. பிறகு மனுதாரர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அரசியல் சட்டம் தங்களுக்கு அளித்துள்ள அடிப்படை உரிமைகளான எழுத்துரிமை, கருத்து உரிமை ஆகியவை இத் தடையால் மறுக்கப்பட்டிருப்பதாக வாதிட்டனர்.\nஉச்ச நீதிமன்றம் தீர்ப்பு: “தடை செய்யப்பட்ட புத்தகத்தைப் படித்துப் பார்த்தோம். தேவை இல்லாமலும், போதிய ஆதாரம் இல்லாமலும் சில விஷயங்கள் நாவலில் கூறப்பட்டுள்ளன.\nதனி மனித உரிமைகளை பாதுகாப்பது அரசின் கடமை என்பது உண்மையே என்றாலும், பொது நலனை கட்டிக்காக்க வேண்டிய முக்கிய கடமையும் அதற்கு இருக்கிறது. எனவே பொது நலனை காப்பதற்காக, தனி நபர் உரிமைகளைக் கட்டுப்படுத்துவதும் தடுப்பதும் தவிர்க்க முடியாததாகிறது.\nஇந்த நாவலையே திருத்தி எழுதினால் வெளியிட அனுமதிக்கத் தயார் என்று கூறிய பிறகும், நாவலாசிரியர் செய்த மாற்றங்கள் வெறும் ஒப்புக்காகத்தான் என்பது புலனாகிறது. எனவே புத்தகத்துக்கு அரசு விதித்த தடை செல்லும்’ என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.\nஊழலை ஒழிக்க உயர்நிலை அமைப்புகள்\nஐக்கிய நாடுகள் சபையின் ஊழல் எதிர்ப்பு ஒப்பந்தமானது கடந்த 2005 டிசம்பர் 5 அன்று நடைமுறைக்கு வந்தது. இதற்கு இந்தியாவும் ஒப்புதல் அளித்தது. எனவே ஊழல் ஒழிப்பு அமைப்புகளை வலுப்படுத்த வேண்டியது இந்தியாவின் முக்கியக் கடமையாகும்.\nஇந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு இரண்டாவது நிர்வாகச் சீர்திருத்த குழு இந்தியாவில் “லோக்பால்’, “லோக் ஆயுக்தா’ அமைப்புகளை உருவாக்கப் பரிந்துரைத்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.\nதிட்டமிட்ட, உள்நோக்கத்துடன் ஒருவர் தனது பதவி அல்லது தகுதி ஆதாரங்களை நேரடியாகவோ அல்லது\nமறைமுகமாகவோ சுய லாபத்திற்குத் தவறாகப் பயன்படுத்துவதே ஊழலாகும் என வரையறுக்கப்படுகிறது.\nபதவி அதிகாரத்தைத் தவறுதலாகப் பயன்படுத்துதல்,\nவிதிகள் – சட்டங்கள் – நியதிகள் முதலானவற்றை மீறுதல்,\nநடவடிக்கை எடுக்க வேண்டிய பணிகளில் செயல்படாமல் இருத்தல்,\nசுயநல நோக்கத்துடன் ஆதாரங்களைத் தேடுதல்,\nஒரு செயலைச் செய்வதற்கு அல்லது செய்யாமல் இருப்பதற்கு பணமாகவோ அல்லது பொருளாகவோ பெறுதல்,\nபொது நலனுக்கு ஊறு விளைவித்தல் போன்ற வகைகளில் ஊழல் நடைபெறுகிறது.\nஇத்தருணத்தில் “லோக்பால்’ அமைப்பைக் குறித்த விவரங்களை பொதுமக்கள் அறிந்து கொள்வதும் அலசி ஆராய்வதும் அவசியமாகும். “லோக்பால்’ அமைப்பானது முதல்முதலாக 1809 ஆம் ஆண்டு ஸ்வீடனில் ஏற்படுத்தப்பட்டது. இம்முறையானது இன்று எல்லா நாடுகளிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இதன் சிறப்பு அம்சங்கள் குறித்து பல நாடுகளில் தீவிரமாக விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.\nமுன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் தலைமை வகித்த நிர்வாகச் சீர்திருத்த ஆணையம் 1966 ஆம் ஆண்டு தமது அறிக்கையில் தேசிய அளவில் “லோக்பால்’, மாநில அளவில் “லோக்ஆயுக்தா’ என்ற இரு வகையான லஞ்சத்தை களையும் அமைப்புகளை ஏற்படுத்துவதற்கு நாடாளுமன்றம் சட்டம் இயற்ற வேண்டுமெனப் பரிந்துரை செய்தது.\nஇதற்கான மசோதா 1968, 1971, 1977, 1985, 1989, 1996, 1998 மற்றும் 2001 ஆகிய ஆண்டுகளில் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும் இன்னும் சட்டம் நிறைவேற்றப்படவில்லை. இருப்பினும் மாநில அளவில்\nஅசாம் உள்ளிட்ட 16 மாநிலங்கள் “லோக்ஆயுக்தாக்களை’ ஏற்படுத்தியுள்ளன.\nமத்திய அரசால் அமைக்கப்பட்டுள்ள ஊழல் ஒழிப்பு கண்காணிப்பு ஆணையர் அலுவலகமும் பல மாநிலங்களில் “லோக்ஆயுக்தா’ அமைப்பு முறையும் சில மாநிலங்களில் மாநில லஞ்ச ஒழிப்புத் துறைகளும் இயங்கி வருகின்றபோதிலும் இவற்றின் அமைப்பு முறைகளிலும் நடைமுறைகளிலும் அதிகாரங்களிலும் ஒருமித்த தன்மை இல்லை.\nஇதனால் தேசிய அளவிலும் மாநிலங்களிடையேயும் ஒத்துழைப்பும் தகவல் தொடர்பும் மிக்கதாக உள்ள வகையில் “லோக்பால்’, “லோக்ஆயுக்தா’ என்ற இரண்டடுக்கு முறையை நாடாளுமன்றச் சட்டம் மூலம் உருவாக்க வேண்டிய காலம் இதுவாகும். இவ்வமைப்பு முறையை உருவா���்கத் தேவைப்பட்டால் அரசியல்சாசன சட்டத் திருத்தங்களை மேற்கொள்ளலாமென அரசியல்சாசன மறு ஆய்வு குழு தெரிவித்துள்ளது இங்கு நினைவில் கொள்ளத்தக்கது.\n“லோக்பால்’ மூலம் பிரதமர், மத்திய அமைச்சர்கள் மற்றும் மத்திய அரசின் உயர் பதவி வகிப்பவர்கள் உள்ளிட்டோர் மீதான லஞ்சக் குற்றச்சாட்டுகளையும் “லோக்ஆயுக்தா’ மூலம் முதல்வர், மாநில அமைச்சர்கள் மற்றும் இதர அரசு அலுவலர்கள் மீதான குற்றச்சாட்டுகளையும் விசாரிக்க வழி செய்வதன் மூலமாக நாடு முழுவதும் லஞ்சத்தை ஒழிப்பதற்கான ஒருமித்த அமைப்பு முறை உருவாகும். இத்தகைய அமைப்பு முறையை உருவாக்க 40 ஆண்டுகளுக்கு முன்பே நிர்வாகச் சீர்திருத்த ஆணையம் பரிந்துரைத்தபோதிலும் மத்திய ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்களின் முழுமையான ஆதரவு இல்லாததால்தான் இம் மசோதா நிறைவேறவில்லையென மாநில “லோக்ஆயுக்தா’ அமைப்புகளின் ஏழாவது மாநாட்டில் மத்தியப் பிரதேச “லோக்ஆயுக்தா’ அமைப்பு தெரிவித்துள்ளது.\n“லோக்பால்’ பதவியில் நியமனம் செய்யப்படுபவர் உச்ச நீதிமன்ற நீதிபதி நிலைக்கும் “லோக்ஆயுக்தா’ பதவியில் நியமனம் செய்யப்படுபவர் உயர் நீதிமன்ற நீதிபதி நிலைக்கும் குறையாத தகுதி படைத்தவர்களாக இருக்க வேண்டும்.\nதேவைக்கேற்ப மத்தியிலும் மாநிலத்திலும் “உப லோக்பால்’, “உபலோக் ஆயுக்தா’ அமைப்புகளை நியமிக்கலாம். இவர்களை குடியரசுத் தலைவர், பிரதமர், தலைமை நீதிபதி, எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரை உள்ளடக்கிய குழு நியமனம் செய்ய வேண்டும். இப்பதவிகளில் காலியிடம் ஏற்படும்போது நீண்ட காலம் யாரும் பணியில் அமர்த்தப்படாமல் இருப்பதைத் தடுக்கும் வகையில் காலக்கெடுவும் மாற்றுத் திட்டமும் சட்டத்தில் ஏற்பாடு செய்ய வேண்டும். இவர்கள் மீது குற்றம் சுமத்தப்படும் சூழ்நிலை ஏற்படுமானால், உயர் நீதிமன்ற நீதிபதிகள் மீது குற்றம் சாட்டப்பட்டால் கையாளும் விசாரணை முறையைப் பின்பற்றலாம்.\n“லோக்பால்’, “லோக்ஆயுக்தா’ அமைப்புகள் தன்னாட்சி பெற்றவைகளாக விளங்குவதோடு இவற்றின் நியமனங்களில் அரசியல் தலையீடுகளும் செயல்பாடுகளில் நீதிமன்றக் குறுக்கீடுகளும் இல்லாமல் இருக்க வேண்டும். இவ்வமைப்புகளுக்குத் தக்க அதிகாரங்களும் பாதுகாப்பும் வழங்கப்பட வேண்டும். இப் பதவியிலிருந்து ஓய்வு பெறுபவர்களுக்கு எத்தகைய அரசுப் பணியும் வழங்கப்படக் கூடாது.\nமாநிலங்களில் தற்போது உள்ள “லோக்ஆயுக்தா’ அமைப்புகள் தம்மிடம் சமர்ப்பிக்கப்படும் புகார்களின் மீது விசாரணை நடத்தி தமது பரிந்துரைகளை மாநில அரசுக்குத் தெரிவிக்கின்றனர். ஆனால் இப்பரிந்துரைகள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் மாநில அரசிடமே எஞ்சியுள்ளது. இதைப்போல உத்தேசிக்கப்பட்டுள்ள “லோக்பால்’ அமைப்புகள் செயல்படக் கூடாது. மாறாக “லோக்பால்’, “லோக்ஆயுக்தா’ ஆகியவற்றின் பரிந்துரைகளுக்கு நீதிமன்றத் தீர்ப்புகளைப் போன்ற சட்ட அங்கீகாரம் வழங்க வேண்டும். இப் பரிந்துரைகளை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அல்லது உயர் நீதிமன்றத்தில் மட்டுமே மேல் முறையீடு செய்யும் வகையில் புதிய சட்டம் இருக்க வேண்டும். தம்மிடம் தாக்கல் செய்யப்படும் முறையீடுகள் மீது ஓராண்டுக்குள் தீர்வு காண சட்டத்தில் கால நிர்ணயம் செய்யப்பட்டாலும் அதற்கான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தருவது மத்திய அரசின் கடமையாகும்.\nவேலியே பயிரை மேய்வதுபோல அரசு மற்றும் அரசியல் அதிகாரத்தில் இருப்பவர்கள் சிலர் கடமையைச் செய்யாமல் இருப்பதாலும் பிறர் கடமைகளில் குறுக்கிடுவதாலும் அதிகாரத்தைத் தவறுதலாகப் பயன்படுத்துவதாலும் அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் அவப்பெயர் ஏற்படுகிறது. நேர்மையான அரசியல்வாதிகளும் அரசு ஊழியர்களும் தவறு செய்பவர்களை இனம் காண உதவ வேண்டும்.\nலஞ்சத்தைக் களைய வேண்டுமாயின் லஞ்சம் கொடுப்பதை நிறுத்தினாலே போதுமானது. நாடு தன்னிறைவு அடையவும் வல்லரசாக மாறவும் நாம் கனவு காணும்போது லஞ்சத்தை ஒழிக்க “லோக்பால்’ போன்ற அமைப்புகளை நம் நாட்டில் இன்னும் உருவாக்காமல் காலதாமதம் செய்வது சரியல்ல. மேலும் லஞ்ச லாவண்யமற்ற அரசைப் பெறும் உரிமை நாட்டின் குடிமக்களுக்கு உண்டு என்றால் மிகையல்ல.\nசரியான பணிகளை முடிப்பதில்கூட அரசு அலுவலகங்களில் ஏற்படும் கால தாமதம் ஊழலுக்கு வழி வகுக்கிறது. ஆட்சி நிர்வாக அமைப்பில் எந்தவொரு நிலையிலும் ஊழல் என்ற பேச்சுக்கே இடம் இருக்கக்கூடாது என்பதே நல்லாட்சித் தத்துவம்.\nமுதலாவது நிர்வாகச் சீர்திருத்த ஆணையத்தின் பரிந்துரையை போலவே இரண்டாவது நிர்வாகச் சீர்திருத்த குழுவின் பரிந்துரையை மத்திய அரசு கிடப்பில் போடாமல் உடனடியாக நிறைவேற்ற வேண்டும��. பொதுமக்களும் தன்னார்வ அமைப்புகளும் இதற்காக குரல் கொடுக்க வேண்டும்.\n(கட்டுரையாளர்: ஒசூர் நகர வழக்கறிஞர்.)\n“”நிர்வாகத்தில் பொறுப்புணர்வு” என்பது இப்போது பரவலாகப் பேசப்படும் விஷயம். அரசு நிர்வாகத்தின் மீது இப்போது பொதுவாகவே எல்லோருக்கும் அதிருப்தி நிலவுகிறது; அத்துடன் ஜனநாயக உரிமைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்பட்டிருப்பதால் இந்த விஷயம் முக்கியத்துவம் பெறுகிறது.\n“மேலை நாட்டவர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம் பொறுப்புணர்வு; அலுவலகத்திலோ, நிர்வாகத்திலோ உங்களுடைய நிலை எதுவாக இருந்தாலும் உங்களுடைய வேலைக்கு நீங்கள்தான் பொறுப்பு. இந்தியாவிலோ, உயர் பதவியில் நீங்கள் இருந்தால் உங்களுக்கு பொறுப்பு குறைவு\nமத்திய அரசில் முக்கிய பதவியில் இருந்த மூத்த அமைச்சர் ஒருவர் வெளிப்படையாகக் கூறினார், “”வருமான வரி செலுத்த வேண்டும் என்பதையே நான் தொடர்ந்து 10 ஆண்டுகளாக மறந்துவிட்டேன்” என்று. அதற்குப் பிறகும் தண்டனை, நடவடிக்கை ஏதும் இல்லாமல் அவர்பாட்டுக்கு செயல்பட்டு வந்தார்.\nநூற்றுக்கும் மேற்பட்ட அரசுத்துறை நிறுவனங்கள் கோடிக்கணக்கான ரூபாய் நஷ்டத்தில் தொடர்ந்து செயல்பட்டு வந்தாலும், ஒரு தலைமை நிர்வாகிமீது கூட இங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதே இல்லை\nஅரசு நிர்வாகத்தில் உள்ளவர்கள் மக்களுக்குப் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள் என்பதாலேயே, அரசியல் சட்டத்தில் அதற்கு உரிய ஏற்பாடுகளை நமது முன்னோர் செய்துள்ளனர்.\nநாடாளுமன்றத்துக்குக் கட்டுப்பட்ட அரசாங்கம் என்பதே அதிகபட்ச திறமை, அதிகபட்ச பொறுப்புணர்வு ஆகியவற்றுடன் நிர்வாகத்தை நடத்தவேண்டும் என்பதற்காகத்தான். அரசின் வரவு, செலவுகளை ஆராய்ந்து நாட்டு மக்களுக்கும் தெரிவித்து, அரசையும் தட்டிக்கேட்கத்தான், “”தலைமைக் கணக்கு – தணிக்கையாளர்” என்ற உயர் கண்காணிப்புப் பதவி அரசியல் சட்டத்தால் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.\nநாடாளுமன்றம் என்பது பொதுக்கணக்குக்குழு என்ற அமைப்பைக் கொண்டு இதே பணியைச் செய்கிறது. அதற்கு தலைமைக் கணக்கு தணிக்கையாளர் நண்பனாய், நல்லாசிரியனாய், வழிகாட்டியாய் செயல்படுகிறது.\n“நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்கும் செலவுகள் முறையாகச் செய்யப்படுகின்றனவா, திட்டங்கள் ஒழுங்காக நிறைவேற்றப்படுகின்றனவா என்பதைக் கண்காணிக்க பொதுக் கணக்குக்குழுவுடன், மதிப்பீட்டுக் குழு, அரசின் உறுதிமொழிகள் நிறைவேற்றப்படுவதை உறுதி செய்யும் குழு போன்றவையும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.\nஅரசுத்துறை நிறுவனங்களின் பொறுப்புணர்வை உறுதி செய்ய, கம்பெனிகள் சட்டத்தில் 1956-ல் திருத்தம் கொண்டுவரப்பட்டது. உள்ளாட்சி மன்றங்களைப் பொருத்தவரை சிறப்பு தணிக்கை அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.\nநிர்வாகமே தனது ஊழியர்களின் பொறுப்புணர்வைச் சோதிக்கவும், மேம்படுத்தவும் அக அமைப்புகளையும் வழி முறைகளையும் கொண்டுள்ளது. புற ஏற்பாடாக, பொதுமக்களுடன் தினமும் குறிப்பிட்ட நேரங்களில் சந்திப்பு, புகார்-ஆலோசனைகளைப் பெறுவதற்கான நேரடி சந்திப்புக் கூட்டங்கள் போன்றவற்றைப் பயன்படுத்துகிறது.\nஅரசு நிர்வாகத்தின் உள்ளேயும் வெளியேயும் இத்தனை ஏற்பாடுகள் இருந்தபோதும், அரசுத்துறையிலும் அரசு நிறுவனங்களிலும் யாருமே பொறுப்பானவர்கள் இல்லை என்ற எண்ணம்தான் மக்களிடம் வலுத்திருக்கிறது.\nஒரு வேலையை எடுத்தால் குறிப்பிட்ட நேரத்துக்குள் அதைச் செய்து முடிக்க வேண்டும் என்ற உணர்வு ராணுவத்தில்தான் அதிகமாக இருக்கிறது; நீதித்துறையில்தான் அது மிகமிகக் குறைவாக இருக்கிறது. இதில் அதிகாரக் கட்டமைப்பு மட்டும் இந்த வேறுபாட்டுக்குக் காரணம் அல்ல, அமைப்பு ரீதியாகவே செய்துள்ள ஏற்பாடும், நிர்வாக நடைமுறைகளும்தான் இதற்கு முக்கியக் காரணம்.\nநிர்வாகத்தைக் கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் உள்ள ஏற்பாடுகள் அனைத்தும் “”பெயரளவுக்குத்தான்” செயல்படுகின்றன என்றே மக்கள் கருதுகின்றனர். தவறுகளையும் தாமதத்தையும் தண்டிக்கவோ, கண்டிக்கவோ, திருத்தவோ நிர்வாகத்தில் எந்தவித ஏற்பாடும் இல்லை என்பதே அவர்களுடைய மனக்குமுறல்.\nநிர்வாகத்தைக் கண்காணிக்கும் அமைப்புகளின் செயல்பாட்டில் பளிச்செனத் தெரியும் அம்சங்கள் இரண்டு.\nபொறுப்பாக்குவதும் தணிக்கை செய்வதும், சம்பவம் நடந்து முடிந்த பிறகு தரும் ஆய்வறிக்கையாகவே இருக்கின்றன. எனவே, தவறு நடந்துவிடுகிறது அல்லது உரிய காலத்தில் நடைபெறாமல் மிகவும் தாமதமாக நடக்கிறது. இதற்குக் காரணமானவர்களை அல்லது தவறு செய்தவர்களை அடையாளம் கண்டு தண்டிப்பதற்குக்கூட நீண்ட காலம் பிடிக்கிறது.\nஒரு செயலுக்கு யார் பொறுப்பு என்பதை அறிய, மறைமுகமாக கேள்விகளைக் கேட்பதும், அதையும் நேரடியாகச் சம்பந்தப்பட்டவர்களைக் கேட்காமல் -அமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறவர்களைக் கேட்பதாகவும் இருக்கிறது.\nஇந்தியாவில் பொது நிர்வாகத்தின் மீது நாடாளுமன்றத்துக்கு உள்ள கட்டுப்பாடு குறித்து 1952-1966 வரை மேற்கொண்ட ஆய்விலிருந்து பெறப்பட்ட தகவல்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை.\n“”அரசியல்சட்டப்படி, அரசு நிர்வாகத்தின்மீது நாடாளுமன்றத்துக்கு முழு கட்டுப்பாடு இருப்பதாகக் கூறப்படுகிறது. நடைமுறையில் அப்படி ஏதும் இல்லை. அப்படியே அதற்கு அதிகாரம் இருந்தாலும் அதை அமல் செய்யும் உள்ள உறுதி அதனிடம் இல்லை.\nஇதற்கும் பல காரணங்கள் இருக்கின்றன. நிர்வாகத்தை முழுமையாக ஆராய்ந்து, தவறுகளைக் கண்டுபிடித்து, உரிய திருத்த நடவடிக்கைகளையோ, தண்டனை நடவடிக்கைகளையோ எடுக்க நாடாளுமன்றத்துக்கு அவகாசம் இல்லை. நீண்ட நேரம் அமர்ந்து பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளை ஆராயவோ, விவாதிக்கவோ அவை உறுப்பினர்களுக்கு ஆர்வம் இல்லை. அவையின் கூட்ட நேரத்தை அதிகப்படுத்த அரசுக்கும் விருப்பம் இல்லை. அவை நடவடிக்கைகளில் உறுப்பினர்களுக்கு ஆர்வம் குறைவு; இதனாலேயே பல நேரங்களில் அவையில் குறைந்தபட்ச (மொத்த உறுப்பினர்களில் 10 சதவீதம்) “”கோரம்” கூட இல்லை என்று மணி அடிக்கப்படுகிறது. பெரும்பாலான உறுப்பினர்களுக்கு நாடாளுமன்ற நடவடிக்கைகளில் பயிற்சியோ, அரசியல் விழிப்புணர்வோ, நிர்வாகத்தை நாடாளுமன்றம் கட்டுப்படுத்த வேண்டும் என்ற ஆர்வமோ கிடையாது.\nநிர்வாகத்தின் நெளிவுசுளிவுகளைத் தெரிந்துகொண்டு அதன் செயல்களை ஆராய்ந்து குறைகளைக் கண்டுபிடிக்கும் ஆற்றல் பலருக்குக் கிடையாது. நிர்வாகத்தின் பிரச்னைகள், அமைப்புமுறை, நிர்வாக நடைமுறை போன்றவை பெரும்பாலான உறுப்பினர்களுக்குத் தெரியாது. பெரும்பாலானவர்களுக்கு சுயேச்சையான சிந்தனை உணர்வும் கிடையாது. இந்த அறிக்கை வந்து 40 ஆண்டுகள் ஆனபிறகும் கூட, நிலைமை பெருமளவுக்கு மாறிவிடவில்லை.\nநாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒப்புதல்படி செய்யப்படும் தொகுதி வளர்ச்சி நிதி என்ற செலவினத்தை மட்டும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்வோம். 1993-ல் தலா ரூ.5 லட்சம் என்று மொத்தம் ரூ.37.5 கோடி ஒதுக்கப்பட்டது. 1994-ல் தலா ரூ.1 கோடி என்று உயர்த்தப்பட்டு ரூ.790 கோடியானது. பிறகு அதுவே ரூ.2 கோடியாக உயர்த்தப்பட்டு ரூ.1,500 கோடியானது. இதே திட்டம் சட்டமன்றங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டு ரூ.1,500 கோடியானது. இந்த திட்டங்களிலும் இறுதிப்பயனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டதில் 25% தான் போய்ச் சேருகிறது என்று தெரியவருகிறது.\nஇந்த நிலைமாற பின்வரும் பரிந்துரைகளைப் பரிசீலிக்கலாம்:\nநிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும். இதற்கு முரணாக உள்ள, அரசு ரகசியங்கள் காப்புச் சட்டம் ரத்து செய்யப்பட வேண்டும். பொதுமக்கள் தகவல் அறியும் சட்டம் வலுப்படுத்தப்பட்டு விரிவுபடுத்தப்பட வேண்டும். ஒரு திட்டம் நிறைவேற்றப்பட்ட உடனேயே அது உருவான விதம், அதற்காக முதலில் மதிப்பிடப்பட்ட தொகை, செலவழிக்கப்பட்ட தொகை, அடைந்த பயன், திட்டம் தோல்வியா, வெற்றியா, சாதகம் அதிகமா பாதகம் அதிகமா என்பதைத் தொகுத்து மக்களின் பார்வைக்கு வைக்க வேண்டும்.\nநிர்வாக நடுவர் மன்றம் போன்றவை வலுப்படுத்தப்பட்டு, விரைவாக நீதி வழங்கப்பட வேண்டும். மனித வள மேம்பாட்டை அளக்கும் வழிமுறையைப் பின்பற்றி, ஒவ்வொரு சமூக நலத் திட்டத்தின் வளர்ச்சியையும் அளக்க வேண்டும். அரசு என்ற அமைப்புக்குப் பதிலாக, சமூகம் என்பதை ஊக்குவித்து அவர்களின் நன்மைக்கான திட்டங்களை அவர்களைக் கொண்டே அமல்படுத்தும் நவீன முறையைச் சோதித்துப் பார்க்க வேண்டும்.\nகாலாவதியாகிவிட்ட திட்டங்களையும் நடைமுறைகளையும் முடிவுக்குக் கொண்டுவர தனிச்சட்டம் இயற்ற வேண்டும். ஆம்புட்ஸ்மேன், லோக்பால் என்பது வெறும் புகார்களைப்பெறும் அமைப்பாக நின்றுவிடாமல், நிர்வாகத்தினரைப் பதில்சொல்ல வைக்கும் அமைப்பாகச் செயல்பட வலுப்படுத்தப்பட வேண்டும். பொறுப்பாக்குதல் என்ற பெயரில் அரசு நிர்வாகப்பணியாளர்களின் செயல்பாட்டுச் சுதந்திரம், திறமை, நேர்மை, நியாயமான அணுகுமுறை ஆகியவற்றை நசுக்கும்படியான கட்டுப்பாடுகளைத் திணித்துவிடக்கூடாது.\n(கட்டுரையாளர்: உறுப்பினர் – மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம்.)\nஊழல், திறமையின்மை, நிர்வாகச் சீர்கேட்டை சகித்துக் கொள்ளும் மனப்பான்மை: ப.சிதம்பரம் வேதனை\nதிண்டுக்கல், ஜூலை 10: ஊழல், திறமையின்மை, நிர்வாகச் சீர்கேடுகள் ஆகியவற்றை சகித்துக் கொள்ளும் மனப்பான்மையை வளர்த்துக் கொண்டதுதான் நம்முடைய மிகப் பெரிய தோல்வி என மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் வேதனை தெரிவித்���ார்.\nதிண்டுக்கல் மாவட்டம், காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தின் 25-வது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் திங்கள்கிழமை அவர் ஆற்றிய உரை:\nகடந்த 3 ஆண்டுகளாக நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.5 சதவிகிதத்துக்கும் கூடுதலாக இருப்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்தியாவின் பொருளாதாரம் குறித்து உலக நாடுகள் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளன. ஆனால், நமது மக்களிடம் எப்படி இந்த நம்பிக்கையை ஏற்படுத்துவது என்பதுதான் அனைவரிடமும் உள்ள முக்கியக் கேள்வி.\nஉலகமயமாக்குதலின் பயன்கள் கிராமப்புற இந்தியாவையும் சென்று அடைந்திருப்பது தெளிவு. பல்வேறு நிறுவனங்கள் நடத்தியுள்ள கருத்துக் கணிப்புகளில் இந்தியாவின் ஏழ்மை விகிதம் கிராமப்புறங்களில் 37.3 சதவிகிதத்தில் இருந்து 28.3 சதவிகிதமாகக் குறைந்திருப்பது தெரியவந்துள்ளது.\nஇதேபோன்று வேலைவாய்ப்பும், குறிப்பாக மகளிர் வேலைவாய்ப்பு கிராமப்புறங்களில் அதிகரித்து இருப்பதும் புள்ளிவிவரங்கள் மூலம் தெளிவாகி உள்ளது.\nகிராமப்புறங்களில் வளர்ச்சி இருந்தாலும், அது உணரும்படியாக இல்லாததற்குக் காரணம் மாற்றம் மிக மெதுவாக நடைபெற்று வருவதுதான். வளர்ச்சியை வேகப்படுத்துவதுதான் நம்முன் இருக்கும் சவாலாகும். இதற்கு முக்கியமாக கிராமப்புறங்களில் அடிப்படை வசதிகள், நல்ல கல்வி, கூடுதலான வருவாய் ஆகியவை வழங்கப்பட வேண்டும்.\nஇந்திய கிராமங்களில் குறைவான தொழில் முதலீடு, குறைந்த தொழில்நுட்ப வசதி, சந்தையை தொடர்பு கொள்வதில் உள்ள சிரமங்கள் ஆகியவைதான் தடைக்கற்களாக உள்ளன.\nகடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் 7 லட்சம் கிராமங்களுக்காக ரூ. 1.2 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.\nகிராமப்புற வளர்ச்சிக்காக ரூ. 88 ஆயிரம் கோடியும்,\nகுடிநீர் வசதிக்காக ரூ. 21 ஆயிரம் கோடியும்,\nதரிசு நில மேம்பாட்டுக்காக ரூ. 5 ஆயிரம் கோடியும்,\nபின்தங்கிய பகுதிகளை முன்னேற்றுவதற்காக ரூ. 6,700 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.\nசராசரியாக இதன் மூலம் 7 லட்சம் கிராமங்களுக்கும் தலா ரூ. 17 லட்சம் கிடைத்திருக்க வேண்டும். இதன் மூலம் பள்ளி, குடிநீர் வசதி, கிராமச் சாலைகள் எளிதாக ஒவ்வொரு கிராமத்திலும் ஏற்படுத்தி இருக்கலாம். ஆனால், உண்மையில் அவ்வாறு கிடைக்கவில்லை. இதற்கு காரணம் என்ன\nகிராமப்புற இந்தியாவுக்கு முக்கியத்துவம் வழங்கி பாரத் நிர்மாண் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ரூ. 1.74 லட்சம் கோடி செலவில் 2009-ம் ஆண்டுக்குள் இத் திட்டத்தின் இலக்குகளை நிறைவேற்றப் பாடுபடுவோம்.\nஇத் திட்டத்தின் மூலம் கூடுதலாக நீர்ப்பாசன வசதியுடன் ஒரு கோடி ஹெக்டேர் பயிர் நிலத்தை உருவாக்கவும், 1,000 பேருக்கு மேல் வசிக்கும் கிராமங்களுக்கு இணைப்புச் சாலை வழங்கவும், 60 லட்சம் ஏழைகளுக்கு வீடுகள் கட்டித் தரவும் இன்னும் குடிநீர் வசதி பெறாத 74 ஆயிரம் குடியிருப்புகளுக்குக் குடிநீர் வசதி செய்து தரவும், மின் இணைப்பு இல்லாத 2.3 கோடி வீடுகளுக்கு மின்சாரம் வழங்கவும், தொலைபேசி வசதி இல்லாத 66,822 கிராமங்களுக்குத் தொலைபேசி வசதி செய்து தரவும் திட்டமிடப்பட்டுள்ளது.\nசாலைகளைப் போடுகிறோம். ஆனால், அவற்றைப் பராமரிக்க நிதி ஒதுக்குவதில்லை. மின்சாரத்தை வழங்குகிறோம். ஆனால், மின் திருட்டைத் தடுக்கவோ, மின்சாரக் கட்டணத்தை வசூலிக்கவோ தவறுகிறோம். வீடுகளைக் கட்டித் தருகிறோம். ஆனால், அவை குடியிருப்பதற்கு தகுதியில்லாத அளவுக்குக் கட்டப்படுகின்றன.\nநீர்ப் பாசனத் திட்டங்களை உருவாக்குகிறோம். ஆனால், அதில் மக்கள் பங்களிப்பு இல்லை.\nஎல்லாவற்றையும்விட நாம் ஒதுக்கும் நிதியை தவறாக செலவிடுபவர்கள் மற்றும் முறைகேடு செய்பவர்களைக் தண்டிப்பதில்லை. அதோடு ஊழல், நிர்வாகச் சீர்கேடு மற்றும் திறமையின்மை ஆகியவற்றை சகித்துக் கொள்ளும் மனப்பான்மையை வளர்த்துக் கொண்டோம்.\nமாநில அரசு என்பது மிகப் பெரிய நிர்வாகம் ஆகவும், ஊராட்சி மிகச் சிறிய நிர்வாகமாகவும் இருப்பதால் இடைப்பட்ட ஒரு நிர்வாகம் தேவை. எனவே ஒவ்வொரு 10 லட்சம் மக்கள்தொகைக்கும் ஒரு மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்த வேண்டும். இதற்கான 10 உறுப்பினர்களை மக்கள் வாக்களித்துத் தேர்ந்தெடுக்க வேண்டும். கல்வி, சுகாதாரம், சாலைகள், குடிநீர் போன்ற அனைத்துத் துறைகளையும் மாவட்ட நிர்வாகம் கவனிக்கும். தேவைப்படும் நிதியை அரசு ஒதுக்கும். இதை நடைமுறைப்படுத்த அரசியல் சட்டத் திருத்தம் தேவையில்லை.\nமத்திய, மாநில அரசுகள் தங்கள் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ள முன்வந்தால் போதும் என்றார் அமைச்சர் ப. சிதம்பரம்.\nஊழல் விசாரணை பணிகளுக்கும் “அவுட் சோர்சிங்’ மகாராஷ்டிராவில் புரட்சி\nமும்பை: நிறுவனங்கள், வங்கிகள் உட்பட பல நிறுவனங்களும், தங்கள் பணிகளில் சிலவற்றை இன்னொரு நிறுவனத்திடம், ஒப்படைத்து, “அவுட் சோர்சிங்’ முறையில் செய்து கொள்வதை பார்த்திருக்கிறோம்; ஆனால், அரசு ஊழியர் நடத்தை, ஊழல் குறித்து விசாரிக்கும் பொறுப்பை, “அவுட் சோர்சிங்’ முறையில் செய்து கொள்வது பற்றி கேள்விப்பட்டதுண்டா ஆம், இப்படி ஒரு புரட்சியை செய்துள்ளது மகாராஷ்டிர அரசு.\nஇதனால், ஊழியர்கள் முதல் அதிகாரிகள் வரை கொந்தளித்துள்ளனர். இந்த அமைப்பு, முழு சுதந்திரமாக இயங்கும். ஓய்வு பெற்ற துணை கலெக்டர் தலைமையில் இயங்கும். அவருக்கு உதவ, ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் நியமிக்கப்படுவர். அவர்களுக்கு சம்பளம் தரப்படும். இந்த அமைப்பிடம், எல்லா துறையைச் சேர்ந்த ஊழியர்களின் விவகாரங்களும் ஒப்படைக்கப்படும். அதை விசாரித்து, அரசின் ஊழியர் நலத்துறைக்கு அறிக்கையை அனுப்பிவிடும். அதன் பேரில், சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.\nஇந்த அமைப்பு உருவாக்கப்படுவது தொடர்பான அறிவிப்பை, ஊழியர் நலத்துறை வெளியிட்டவுடன், ஊழியர்கள் பலரும் கொதித்தனர். “அரசுக்கு தொடர்பே இல்லாத மாஜி அதிகாரிகள் மூலம் விசாரணை நடத்தினால், நியாயம் கிடைக்காது. மேலும், ஊழல் தான் அதிகரிக்கும்’ என்று அவர்கள் கூறியுள்ளனர். ஆனால், ஊழியர்கள் சொல்வதை ஏற்க அரசு தயாரில்லை. பல துறைகளில் உள்ள விசாரணை பிரிவுகளை அரசு கலைத்துவிட்டது. “ஊழியர்கள் பற்றிய எந்த ஒரு விசாரணையும் புதிய அமைப்பிடம் தான் ஒப்படைக்க வேண்டும்’ என்று துறைகளுக்கு உத்தரவிட்டுள்ளது.\n“”முறையற்ற செயல்களை மேற்கொண்டு குடிமக்களை வருத்தும் அரசன் கொலைகாரர்களைவிட கொடியவன்.” – என்ற குறட்பாவின்படி ஆட்சியாளர்களுடைய நேர்மையின் கீழ்தான் நாடு நலம் பெறும்.\nஆளவந்தவர்களும் நிர்வாகத்தில் இருப்போரும் மக்களுக்குப் புகார் அற்ற தூய்மையான ஆட்சியை வழங்க வேண்டும்.\nஇன்றைக்கு பொது வாழ்க்கையில் ஆரோக்கியமற்ற சூழல் நிலவுகிறது. ஆட்சிக்கு வந்தவர்கள் எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என்றும் தங்களால், தங்களுக்காக ஆளப்படுகின்ற ஆட்சி என்ற நோக்கிலும் அரசை நடத்துகின்றனர்.\nஇந்த அவலப்போக்கை மாற்ற லோக்பால் மசோதா 1968, 1971, 1977, 1985, 1989, 1996, 1998, 1999 ஆகிய ஆண்டுகளில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு சட்ட வடிவம் ஆகாமல் நின்றுபோனது. ஆனால் ஒப்புக்கு நாடாளுமன்றத்தில் பலமுறை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nஊழலின் ஊற்���ுக்கண்ணாக மேல்தட்டில் இருக்கின்றவர்களையும் தட்டிக் கேட்கின்ற மசோதா இன்றைய சூழலில் அவசியம் தேவை. பொது வாழ்வில் தூய்மையை ஏற்படுத்தவும், ஆரோக்கியமான அரசியல் வளரவும் இம்மசோதா வழிசெய்யும்.\nபங்குபேர ஊழல், சர்க்கரைப்பேர ஊழல், டெலிகாம் ஒப்பந்த ஊழல், ஹவாலா ஊழல் என்று தொடங்கி இந்தியாவில் சர்வநிலையிலும் புரையோடிவிட்டது.\nபிகாரில் லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள் மீது கூறப்பட்ட ரூ. 950 கோடி தீவன ஊழல் இந்தியாவையே ஆட்டி வைத்தது.\nமுன்னாள் பிரதமர் தேவ கௌடாவின் மருமகளுக்கு சட்டத்திற்குப் புறம்பாக பெட்ரோல் விற்பனை நிலையங்களை சதீஷ் சர்மா ஒதுக்கியுள்ளார் என்ற குற்றச்சாட்டு நீதிமன்றம் மூலம் உண்மை எனத் தெரியவந்தது. இன்று சரத்பவார் மீது கோதுமை இறக்குமதி ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தவண்ணம் உள்ளன.\nஇந்திய வரலாற்றில் ஊழல்கள் தொடர் கதையாக இருக்கின்றன. பஞ்சாப் மாநில அன்றைய முதல்வர் பிரதாப் சிங் கைரான் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு நேரு பிரதமராக இருந்தபோது அதுபற்றி விசாரிக்க எஸ்.ஆர். தாஸ் கமிஷன் அமைக்கப்பட்டது.\n1958-ஆம் ஆண்டு பெரோஸ் காந்தி மக்களவையில் முந்திரா ஊழல் பிரச்னையை கிளப்பினார். ரூ. 1.25 கோடி மதிப்புள்ள பங்குகளை ஆயுள் காப்பீட்டுக் கழகம் முறைகேடாக விற்பனை செய்தது சம்பந்தமாக ஊழல் குற்றச்சாட்டை பெரோஸ் காந்தி பேசினார். இது சம்பந்தமாக ஆவணங்களை மக்களவையில் வைக்கும்படி வேண்டி அன்றைய மக்களவைத் தலைவர் அனந்தசயன அய்யங்காரிடம் கோரினார். ரகசியக் கோப்புகளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கக் கூடாது என்று காங்கிரஸ் எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்தபோதும், அய்யங்கார் முந்திரா ஊழல் சம்பந்தமான ரகசியக் கோப்புகள் அனைத்தையும் அவையில் வைக்கும்படி தீர்ப்பு வழங்கினார்.\nஇதன் பின்பு, பண்டித நேரு ஆணையின் பேரில் அன்றைய பம்பாய் உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த எம்.சி. சுக்லா இதுகுறித்து விசாரணை நடத்தினார். இறுதியில் பங்கு பேர ஊழலில் முந்திரா சம்பந்தப்பட்டுள்ளார் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதன் காரணமாக அன்றைய நிதியமைச்சர் டி.டி. கிருஷ்ணமாச்சாரி பதவியில் இருந்து விலகினார். அம்மாதிரி கிருஷ்ணமேனன் மீதும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.\nபிரதாப் சிங் கைரோனுக்குப் பிறகு பக்ஷி குலாம் முகமது மீதும், 1957-ல் கேரளத்தை ஆண்ட கம்யூனிஸ்ட் அரசு, ஆந்திரத்திலிருந்து அரிசி வாங்கப்பட்ட ஊழல் முதல் இன்றைக்கு ஆட்சியில் உள்ளவர்கள் வரை செய்த ஊழல்களை ஒரு நீண்ட பட்டியலாக இடலாம்.\nபுகழ்பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் எச்.வி. காமத் மூன்றாவது மக்களவையில் சி.பி.ஐ. அறிக்கையின் அடிப்படையில் சீராஜின் ஊழலை அம்பலப்படுத்தினார். ஐந்தாவது மக்களவையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அன்றைய வணிகத் துறை அமைச்சர் எல்.என். மிஸ்ரா ஏற்றுமதி உரிமம் வழங்கியதில் ஊழல் செய்துள்ளார் என்ற பிரச்னை எழுப்பப்பட்டது. அன்றைய மக்களவைத் தலைவர் ஜி.எஸ். தில்லான், இது சம்பந்தமான ரகசிய ஆவணங்களைப் பார்வையிட அனுமதி வழங்கினார். இறுதியில், இந்தப் பிரச்னையில் ஊழல் நடந்தது என்று நாடாளுமன்றம் உறுதிபட கூறியது.\nபாரத ஸ்டேட் வங்கியில் நடந்த நகர்வாலா ஊழலை அனைவரும் அறிவார்கள். ரூ. 60 லட்சம் தில்லி நாடாளுமன்றத் தெருவில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியிலிருந்து அன்றைய பிரதமர் இந்திரா காந்திக்கு வேண்டப்பட்டவர் என்ற காரணத்தினால் அந்த வங்கியின் அதிகாரி மல்கோத்ரா மூலம் வழங்கப்பட்டது என்ற பிரச்னை நாடு முழுவதும் எதிரொலித்தது.\nஇந்தச் சூழலில் நகர்வாலா மர்மமாக இறந்துவிட்டார். இந்தக் கிரிமினல் வழக்கு 32 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. யார் குற்றவாளி என்று இதுவரை நீதிமன்றம் தீர்ப்பு தரவில்லை என்பது வேதனையான செய்தி ஆகும். அந்தப் பணம் கொடுத்த வங்கி அதிகாரி மல்கோத்ரா கைது செய்யப்பட்டு பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டு, சஞ்சய் காந்தியின் மாருதி கார் தொழிற்சாலையில் பணியில் அமர்த்தப்பட்டார்.\nஐந்தாவது மக்களவையில் மாருதி கார் ஊழல் சம்பந்தமாக பல சட்ட விதிமுறைகளை மீறி சலுகைகள் வழங்கப்பட்டது என நாடாளுமன்றத்தில் எதிரொலித்தது. இந்தப் பிரச்னை சம்பந்தமான விவரங்களைத் தொழில் அமைச்சகம் மக்களவையில் வைக்கவிடாமல் தடுத்தது என்ற குற்றச்சாட்டு அன்றைய இந்திரா காந்தி மீது சுமத்தப்பட்டது. அவசர நிலை காலத்தில் ஊழல், அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதற்கு ஷா கமிஷன் அமைக்கப்பட்டது.\nஏ.ஆர். அந்துலே, “”இந்திராகாந்தி அறக்கட்டளை அமைப்புக்கு’ பணம் வசூல் செய்தார் என்ற குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது. இது சம்பந்தமான ஆவணங்கள் மக்களவையில் வைக்கப்பட்டது. இறுதியாக நீதிபதி ��ின்டன் தீர்ப்பின்படி மகாராஷ்டிர முதல்வர் பதவியிலிருந்து அந்துலே விலகினார்.\nபரபரப்பான போபர்ஸ் ஊழல் நாடாளுமன்றத்தில் பிரதிபலித்தது. இதனால் ராஜீவ் காந்தி தலைமையில் மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசை மக்கள் அகற்றினார்கள். இந்த பேரத்தில் அவர் ரூ. 64 கோடி கமிஷனாகப் பெற்றார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.\nஇந்த விவகாரம் நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் விசாரணைக்கு அனுப்பப்பட்டது. ஒன்பதாவது மக்களவையில் தேசிய முன்னணி அரசு ஆட்சியில் இருந்தபோது போபர்ஸ் சம்பந்தமான முதல் தகவல் அறிக்கை வழங்கப்பட்டது.\nபோபர்ஸ் ஊழல் விசாரணை முடிவுறாத நிலையில் இன்றைக்கும் நிலுவையில் உள்ளது. குவாத்ரோச்சியை ஆட்சியில் உள்ளவர்கள் தற்போது பாதுகாக்கின்ற நிலை.\nசெயிண்ட் கிட்ஸ் பிரச்னை, வீட்டு வசதி ஊழல், ஜெ.எம்.எம். ஊழல், யூரியா இறக்குமதி ஊழல், ஹெக்டே மீது கர்நாடகத்தில் நில மோசடி குற்றச்சாட்டு என ஊழல்கள் பட்டியலும் நீண்டு கொண்டுள்ளன.\n10-வது மக்களவையில் பங்கு வியாபாரி ஹர்ஷத் மேத்தா நேரிடையாக பல அரசியல் தலைவர்களிடம் பணம் கொடுத்தேன் என்று கூறினார். இறுதியாக, இது சம்பந்தமாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு விடப்பட்டது. இப் பிரச்னை நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது.\nசர்க்கரை பேர ஊழல், டெலிகாம் ஊழல் விவகாரம் போன்றவை கடுமையாக நாடாளுமன்றத்தில் பேசப்பட்டன. இது சம்பந்தமாக, அன்றைய அமைச்சர் சுக்ராம் டெண்டர்களை கடைசி நிமிடத்தில் மாற்றி ஊழல் செய்துள்ளார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் அரசுக்கு ரூ. 20,000 கோடி இழப்பு ஏற்பட்டது.\nதேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலிருந்து பெரும் புள்ளிகளும், தொழிலதிபர்களும் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்களாக 5729 நபர்கள் அடங்கிய பட்டியல் இருக்கிறது. இன்றும் அந்த ரகசியப் பட்டியல் வெளியிடப்படவில்லை. இதில் அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் இடம்பெற்றுள்ளனர்.\nதவறு செய்யும் ஆட்சியாளர்களை விசாரிக்க “லோக்பால்’ போன்ற அமைப்பு தேவை என வலியுறுத்தப்பட்டது. 1960-ம் ஆண்டு கே. சந்தானம் தலைமையில் அமைக்கப்பட்ட குழு ஊழல்கள் அதிகமாகிப் பரவி வருவதைப்பற்றியும் அதைத் தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் பற்றியும் அரசுக்குப் பரிந்துரை செய்தது.\nஅதனடிப்படையில் பல்வேறு ��ிர்வாகச் சீர்திருத்தக் குழுக்கள் அனுமந்தையா, வெல்லோடு உன்னிநாதன், மாத்துர் போன்றோர் தலைமையில் அமைக்கப்பட்டன. 1966-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட நிர்வாகச் சீர்திருத்தக் குழுவும் மக்கள் தெரிவிக்கும் ஆட்சியாளர்களின் ஊழல், தவறுகளைப் பற்றிய புகார்களை ஆராய ஓர் அமைப்பு தேவையென வலியுறுத்தியது.\n“லோக்பால்’ போன்ற அமைப்பு செயல்படாமல் இருப்பதற்குக் காரணம் மக்கள் பிரதிநிதிகள் இதயசுத்தியோடு அணுகவில்லை என்பதே ஆகும்.\nமக்கள் மத்தியில் லோக்பால் பற்றி பல்வேறு உறுதிமொழிகள் அளிக்கப்பட்டும் நடைமுறைக்கு வராத அளவில் அணை போடப்பட்டுள்ளதோ என்ற சந்தேகம்தான் வலுத்துள்ளது.\n“”இதோ புலி வருகிறது…” என்பது போன்று லோக்பால் மசோதாவின் கதையும் உள்ளது. லோக்பாலுக்கு எப்போது விடிவுகாலம் வரும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.\n3 ஐ.பி.எஸ். அதிகாரிகளை கைது செய்யவைத்த சோரபுதீன் குடும்பத்தார் இனிப்பு வழங்கி மகிழ்ச்சி\nபோலி துப்பாக்கிச் சண்டையில் சோரபுதீன் ஷேக் என்பவரை சுட்டுக் கொன்றதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு ஆமதாபாத் நீதிமன்றத்துக்கு புதன்கிழமை அழைத்துவரப்பட்ட காவல்துறை துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் டி.ஜி. வன்சாரா (டி ஷர்ட், கண்ணாடி அணிந்தவர்).\nஇந்தூர், ஏப். 26: குஜராத் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் டி.ஜி. வன்சாரா, காவல்துறை கண்காணிப்பாளர்கள் ஆர்.கே. பாண்டியன், எம்.என். தினேஷ்குமார் (ராஜஸ்தான்) என்ற 3 ஐ.பி.எஸ். அதிகாரிகள் கைது செய்யப்பட்டதை, சோரபுதீன் ஷேக் குடும்பத்தார் தங்களுடைய சொந்த கிராமத்தில் இனிப்பு வழங்கியும் பட்டாசு வெடித்தும் மகிழ்ச்சியாகக் கொண்டாடினர்.\nமத்தியப் பிரதேச மாநிலத்தின் உஜ்ஜைன் மாவட்டத்தில் ஜிர்னியா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சோரபுதீன் ஷேக். ஜிர்னியா கிராமத்தின் பஞ்சாயத்துத் தலைவராக சோரபுதீனின் அம்மா ஜெபுன்னிசா பீவி பதவி வகிக்கிறார்.\n1995-ம் ஆண்டு சோரபுதீன் பெயர் முதல்முறையாக பத்திரிகைகளில் வந்தது. அந்த கிராமத்து கிணறு ஒன்றிலிருந்து 2 டஜனுக்கும் மேற்பட்ட ஏ.கே.-56 ரக தானியங்கி துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன. அவரை சிபிஐ போலீஸôர் சந்தேகத்தின்பேரில் கைது செய்து அழைத்துச் சென்றனர். பிறகு அவரை நிரபராதி என்று விட்டுவிட்டனர்.\nபிறகு அவரை 2005 நவம்பர் 26-ம் தேதி குஜராத் மாநில பயங்கரவாத எ��ிர்ப்புப்படை போலீஸôரும் ராஜஸ்தான் மாநில சிறப்புப் படையைச் சேர்ந்த அதிகாரி எம்.என். தினேஷ் குமாரும் ஆமாதாபாத் நகருக்கு வெளியே சுற்றிவளைத்து சுட்டுக்கொன்றனர்.\nஅவருக்கும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகளுக்கும் தொடர்பு இருப்பதாகவும், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, அத்வானி மற்றும் விசுவ ஹிந்து பரிஷத் தலைவர்களைக் கொலை செய்ய அவர் சதித்திட்டம் தீட்டி, அதை நிறைவேற்ற குஜராத்துக்கு வந்தார் என்றும் கூறப்பட்டது.\nபிறகு சோரபுதீனின் சகோதரர் ருபாபுதீன் இச் சம்பவத்தை விசாரிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். உச்ச நீதிமன்றம், குஜராத் போலீஸôருக்கு ஆணையிட்டு இதைத் தீவிரமாக விசாரிக்கும்படி கூறியது. பிறகு உண்மை அம்பலமானது. 3 ஐ.பி.எஸ். அதிகாரிகள் வேண்டுமென்றே சதி செய்து அவரைக் கொன்றிருப்பதாக, விசாரித்த அதிகாரிகள் அறிக்கை அளித்தனர். அதன் பேரில் 3 பேரும் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர்.\nமே 1 வரை போலீஸ் காவல்: கைதான 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளும் ஆமதாபாத் நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை விசாரிக்க 14 நாள்கள் வேண்டும் என்று அரசு தரப்பில் கோரப்பட்டது. நீதிபதி மே முதல் தேதி வரை மட்டும் அவகாசம் தந்தார்.\n3 அதிகாரிகளும் நீதிமன்றத்தில் அமைதியாக நின்று கொண்டிருந்தனர். நிருபர்கள் ஏதேதோ கேள்விகள் கேட்டும் அவர்கள் யாரும் பதில் அளிக்கவில்லை. கைதான வன்சாரா, முதல்வர் நரேந்திர மோடிக்கு நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது.\nஅரசியலமைப்புச் சட்டப்படி செயல்படும் மக்களாட்சி, சட்டத்தின் ஆட்சியே. சட்ட முறைமைப்படி வாழும் சமூகத்தில் மக்களுக்குச் சட்டத்தின் மூலம் பலவகையான உரிமைகள் உறுதி செய்யப்பட்டிருக்கின்றன.\nசட்டத்தின் முன் அனைவரும் சமம். மக்களும் நிர்வாகமும் செய்ய வேண்டியவை எவை எவை என்பதை சட்டம் நிர்ணயித்துள்ளது. மக்களின் உரிமைகளை நிலைநாட்டவும், குற்றம் செய்வோரைத் தண்டிக்கவும், சட்ட முறைமையின்படி நின்று நீதியை நிலைநிறுத்திடவும் நீதிமன்றங்கள் செயல்பட வேண்டும்.\nஆனால் நம் நாட்டில் நீதிமன்றங்கள், நீதி வழங்கிடும் பணியில் எவ்வாறு செயல்படுகின்றன தாமதிக்கப்படும் நீதி மறுக்கப்படும் நீதி ஆகும். தீர்ப்புகள் தாமதம் ஆவதால் நீதியைத் தேடி வந்தவர்கள், நீத��மன்றங்கள் தங்களை விட்டால் போதும் என்ற நிலைக்கு ஆளாகிவிடுகின்றனர்.\nநீதி வழங்கும் செயல்பாட்டில், நீதிமன்றங்களின் பணி சிறக்க நீதிமன்ற ஊழியர்கள், வழக்கறிஞர்கள், நீதிபதிகள், வழக்காளிகள் – அனைவருமே ஒத்துழைக்க வேண்டிய அவசியம் உள்ளது. ஆனால் நடைமுறையில் நீதிக்கான முயற்சி, “தவளையும் எலியும்’ ஒரு கயிற்றில் கட்டிக் கொண்டு கிணற்றில் விழுந்து தப்பிக்கும் முயற்சியாகவே தொடர்கிறது. காலப் பயன்பாட்டின் அருமை உணராத, தாமதங்களைப் பற்றி கொஞ்சம்கூட அக்கறை எடுக்காத அமைப்பாக நீதிமன்றங்கள் செயல்படுவது, நிறுவன அமைப்புகளின் செயல்பாட்டு முறைக்கு ஏற்பட்ட மிகப் பெரிய தோல்வியாகும்.\nஆண்டின் 365 நாள்களில் 100 சனி, ஞாயிறுகள் (12 சனிக்கிழமைகள் வேலை நாள்கள்) போக மீதமுள்ள 265 நாள்களில் 20-க்கும் மேற்பட்ட விடுமுறை தினங்கள் போக 245 நாள்களில் கீழமை நீதிமன்றங்களில் 60 முதல் 100 நாள்கள் வரை நீதிமன்றப் புறக்கணிப்புகள் செய்யப்படுகின்றன. காவல்துறையினரோடு ஏற்படும் மோதலே 50 சதவீத நீதிமன்றப் புறக்கணிப்புகளுக்குக் காரணமாகின்றன. காவல்துறைக்கோ, வழக்கறிஞர்களுக்கோ எல்லையற்ற அதிகார வரம்புகள் எதுவும் கிடையாது. காக்கிச்சட்டையும், கறுப்புக் கோட்டும் சட்டத்தை மதித்து நடந்து நீதியைக் காப்பதில் முன்னணியில் செயல்பட வேண்டியவர்கள்.\nஎந்தவொரு பிரச்சினை என்றாலும், நீதிமன்றங்களின் மூலம் தீர்வுகாண முடியும். நேரடிப் போராட்டங்களே கூடாது என்றாலும் போராட்டங்களின் மூலம் மட்டுமே தங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என்ற வழக்கறிஞர்களின் நிலைப்பாடு, நீதிமன்றங்கள் மீதான நம்பகத்தன்மைக்கு எதிரானதாகவே அமையும். நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டங்களின் பின், முடிவாய் என்ன நடந்தது என்பது சிலசமயம் புதிராகவே உள்ளது.\n நீதிமன்றப் புறக்கணிப்பில் பாதிக்கப்பட்ட வழக்காளிகளுக்கு நிவாரணம் என்ன இதுபோன்ற கேள்விகளுக்கு, நியாயமான எந்தப் பதிலும் இல்லை. காவல்துறையினருடன் கருத்து மோதல் ஏற்பட்டால் காவல்துறை வழக்கறிஞர்கள் – உயர்நிலைக் குழுவிற்கு முறையிட்ட பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது நன்மை பயக்கும். கல்வியும், வளமும் இல்லாத மக்கள் நிறைந்த நம் நாட்டில், ஏற்றத்தாழ்வுகள் வெகுவாய் அதிகரிக்கின்ற சமூக அமைப்பில், விரைவான நீதி வழங்கல் ம���றையின் மூலமே மக்களாட்சியின் மாண்பினையும், மக்களுக்கான நல்வாழ்வையும் உறுதிப்படுத்த முடியும். “”நிலவுகின்ற சமூக அமைப்பிற்கு ஏற்பவே, நீதிமன்றங்களின் செயல்பாடும், நீதி வழங்கும் முறைமையும் அமையும்” என்ற கருத்தை முன்வைத்தார் லெனின்.\nநீதிமன்றப் புறக்கணிப்பு என்பது வழக்கறிஞர்கள் தங்கள் பணிகளைச் செய்யாமல் இருப்பதே. பெரும்பாலான நாள்களில் பெரும்பாலான வழக்குகளில் எந்தவொரு நியாயமான காரணமும் இன்றி வழக்கறிஞர்கள் “வாய்தா’ வாங்கி இழுத்தடிப்பதும், இரு தரப்பு விவாதங்கள் முடிந்தபின்னும், “”விளக்கம் கேட்டல்” என்ற பெயரில் தீர்ப்பைத் தராமல் நீதிபதிகள் மாதக்கணக்கில் இழுத்தடிப்பதும் வேறு வகையிலான நீதிமன்றப் புறக்கணிப்புகள்.\nநீதிமன்றப் புறக்கணிப்புகள் எவ்வகையில் வெளிப்பட்டாலும் அவை நியாயமற்றவை. சட்டத்தின் ஆட்சிக்கு எதிரானவை. குற்றவாளிகளுக்கு சாதகமானவை. அடிப்படை அறநெறிகளுக்கும் புறம்பானவை.\nநம் நீதிமன்றச் செயல்முறைகளில் பெரும் மாற்றங்கள் வந்தால் தவிர “விரைவான நீதி’ கானல்நீரே. உயர் நீதிமன்றங்களில் “ரிட்’ வழக்குகள் அனுமதிக்கப்பட்ட பின் அவை குறித்த காலத்தில் விசாரிக்கப்படுவதில்லை. இது அரசுத் தரப்புக்கும், எதிர்த்தரப்புக்கும் சாதகமாகும். இந்நிலை மாறிட நிலுவையில் உள்ள வழக்குகள் குறிப்பிட்ட காலக்கெடுவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். கீழமை நீதிமன்றங்களில் உரிமையியல் வழக்குகளில் காலை 10.30 மணி முதல் 12 மணி வரை வழக்குகளை வரிசைப்படி அழைத்து வாய்தா கொடுப்பதில் வீணாகிறது. இதைத் தவிர்க்க நாளொன்றுக்கு சுமார் 50 வழக்குகள் மட்டுமே அழைக்கப்பட வேண்டும்; திருத்தப்பட்ட உரிமையியல் நடைமுறைச் சட்டப்படி கூடுதலான வாய்தாக்களுக்கு கட்டணம் செலுத்த கட்டளையிட வேண்டும்.\nநுகர்வோர் குறைதீர் மையம், குடும்பநல நீதிமன்றம், காசோலை செல்லுபடியாகாத வழக்குகள் – இவற்றை ஓர் ஆண்டுக்குள் முடித்தாக வேண்டும் என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.\n“காவல் நிலையத்திற்குள்ளும், நீதிமன்றத்தின் படிக்கட்டிலும் காலடி வைக்காதவரே நல்ல மக்கள்’ என்ற கருத்து நிலை உள்ளது. அவ்வளவு தூரம் இவ்விரு நிறுவனங்களும் மக்களுடன் நட்புணர்வுடனும் இணக்கமாகவும் செயல்படவில்லை என்பதே அதன் உள்நிலை.\nபல்வேறு வழக்கறிஞர் அமைப்புகள் விரைவான நீதிக்காக, முழுமையான சமூக நீதிக்காக, கூடுதல் நீதிபதிகள், எல்லா வட்டங்களிலும் நீதிமன்றங்கள், பரவலாக்கப்படும் நீதிமன்ற முறைமை… இவற்றை அடைய முயற்சி மேற்கொள்ள வேண்டும்.\nபூனைக்கு மணி கட்டுவது சுலபம். அதன் “கிண்கிணி’ ஓசையைத் தொடர்ந்து கேட்பதுதான் கடினம்.\n(கட்டுரையாளர்: உயர் நீதிமன்றம் மற்றும் மத்திய நிர்வாகத் தீர்ப்பாணையத்தில்\nஉரிமையாளருக்கு சாதகமாக ஆணை இருந்தாலும் பரவாயில்லை நிலத்தை அரசு கையகப்படுத்தலாம்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nபுதுதில்லி, பிப். 12: நிலத்தின் உரிமையாளருக்கு சாதகமாக நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தாலும் அந்த நிலத்தை கையகப்படுத்தும் உரிமை அரசுக்கு உள்ளது என்று உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பை வெளியிட்டுள்ளது.\nநிலத்தின் உரிமையாளருக்கு சாதகமாக நீதிமன்றம் ஒன்று உத்தரவு பிறப்பித்த நிலையில் அந்த நிலத்தை கையகப்படுத்தும் நோக்கில் அரசு அறிவிக்கை வெளியிட்டால் அதை தவறான நோக்கத்தில் வெளியிட்டதாக கருத முடியாது என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சி.கே.தாக்கர், லோகேஷ்வர் சிங் பென்டா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் தீர்ப்பு அளித்துள்ளது.\nகர்நாடக உயர் நீதிமன்ற தனி நீதிபதி மற்றும் டிவிஷன் பெஞ்ச் ஆகியவை பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உச்ச நீதிமன்ற பெஞ்ச் மேற்சொன்ன தீர்ப்பை பிறப்பித்தது.\nஉரிமையாளருக்கு ஆதரவாக சிவில் கோர்ட் ஒன்று தீர்ப்பு பிறப்பித்த பிறகு அந்த நிலத்தை கையகம் செய்யலாம் என்று அறிவிக்கை பிறப்பிப்பது சட்ட விரோதமானது என்று தனி நீதிபதியும் உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச்சும் தீர்ப்பு பிறப்பித்திருந்தன.\nகர்நாடக மாநிலம் தொடர்பானது இந்த வழக்கு. அரசு நிறுவனமான எச்எம்டி, கடிகார தொழிற்சாலை அமைப்பதற்காக தேவராயபட்டினத்தில் பல்வேறு சர்வே எண்கள் கொண்ட 120 ஏக்கர் நிலத்தை கர்நாடக தொழில் பகுதி மேம்பாட்டு வாரியம் கையகப்படுத்தியது.\nஇந்த 120 ஏக்கரில் சுமார் ஒரு ஏக்கர் நிலம் முத்தப்பா குடும்பத்துக்குச் சொந்தமானதாகும். இது தொடர்பாக முத்தப்பா என்பவர் பிரச்சினை எழுப்பியிருந்தார்.\nஎமது குடும்பத்தைச் சேர்ந்த நிலம் கையகப்படுத்தப்பட்ட படி விட்டுக் கொடுத்தோம். ஆனால் அதற்கு மேலாக சிறிது நிலத்தை எச்.எம்.டி ஆக்கிரமித்துள்ளது. இதிலிருந்து காலி செய்ய மாட்டோம் ���ன்று முறையிட்டார் முத்தப்பா.\nஇது தொடர்பான வழக்கை விசாரித்த சிவில் கோர்ட், எச்எம்டி ஆக்கிரமித்த நிலத்தை உரிமையாளரிடமே திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.\nஇதை எதிர்த்து எச்எம்டி அப்பீல் செய்தபோதும் அது டிஸ்மிஸ் செய்யப்பட்டது.\nஎனினும் சிவில் கோர்ட் உத்தரவை எச்எம்டி ஏற்கவில்லை. அதற்கு பதிலாக மாநில அரசை அணுகி அந்த நிலம் தொடர்பாக புதிய அறிவிக்கையை பிறப்பிக்கும்படி கோரியது. இதனால் உயர்நீதிமன்றத்தை நில உரிமையாளர் அணுகினார். இதையடுத்து தனி நீதிபதியும், டிவிஷன் பெஞ்சும் நிலத்தை கையகப்படுத்தி அரசு வெளியிட்ட அறிவிக்கை செல்லாது என்று தீர்ப்பு வெளியிட்டனர். இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்தது எச்எம்டி.\n“ஜீ நியூஸ்’ தொலைக்காட்சி, நிருபருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்\nபுது தில்லி, பிப். 8: கீழ்நீதிமன்றத்தில் லஞ்சம் கொடுத்து குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மற்றும் நீதிபதிகள் ஆகியோருக்கு எதிராக வாரண்ட் பிறப்பித்தது தொடர்பான வழக்கில் ஜீ நியூஸ் மற்றும் அதன் நிருபர் விஜய் சேகர் ஆகியோருக்கு உச்ச நீதிமன்றம் புதன்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nகுஜராத்தில் கீழ்நீதிமன்றங்களில் நடைபெறுவதாகக் கூறப்படும் ஊழல்கள் குறித்து வெளிப்படுத்த, ஜோடிக்கப்பட்ட ஒரு வழக்கில், ஆமதாபாத் கீழ்நீதிமன்றத்தில் லஞ்சம் கொடுத்து குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி வி.என்.கரே, நீதிபதி பி.பி.சிங் மற்றும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஆர்.கே.ஜெயின் ஆகியோருக்கு வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இதுதொடர்பான செய்தியை ஜீ நியூஸ் தொலைக்காட்சி ஒளிபரப்பியது.\nமேலும் லஞ்சம் கொடுத்து யார் மீது வேண்டுமானால் ஜாமீனில் வெளிவரமுடியாத வாரண்ட் பிறப்பிக்க முடியும் என்பது தொடர்பான ஒரு ஜோடிக்கப்பட்ட செய்தியை கடந்த 2004-ல் இந்த தொலைக்காட்சி ஒளிபரப்பியது.\nஇந்த சம்பவம் குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான மூன்று பேரடங்கிய டிவிஷன் பெஞ்ச் விசாரணை நடத்தியது. “உங்கள் மீது ஏன் விசாரணை நடத்தக்கூடாது. இதுதொடர்பாக அனுப்பப்பட்டுள்ள நோட்டீஸýக்கு நீங்கள் விளக்கம் தரவேண்டும்’ என்று ஜீ நியூஸ் மற்றும் அதன் நிருபருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00688.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/actress-vedhika-latest-photos/cid1527457.htm", "date_download": "2020-10-24T20:58:15Z", "digest": "sha1:DYF3PQH2DOPI3WJ6SXLEHCZGLARZJQQN", "length": 4747, "nlines": 66, "source_domain": "cinereporters.com", "title": "ஃபிரில் வைத்த புடவையில் ஒரு பக்கம் ஏற கவர்ச்சி காட்டிய வேதிக", "raw_content": "\nஃபிரில் வைத்த புடவையில் ஒரு பக்கம் ஏற கவர்ச்சி காட்டிய வேதிகா\nநடிகை வேதிகாவின் லேட்டஸ்ட் போட்டோ\nதமிழில் முனி, காளி, மலை மலை, பரதேசி, காஞ்சனா 3 உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை வேதிகா. இது போக மலையாளம், தெலுங்கு, கன்னட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்ப்போது 32 வயதாகும் வேதிகா அழகு மாறாமல் அதே இளமையாக தோற்றமளிக்கிறார்.\nகடைசியாக இவரது நடிப்பில் வெளியான \"The Body\" என்ற பாலிவுட் படத்தில் இம்ரான் ஹஸ்மிக்கு ஜோடியாக நடித்து ரொமான்ஸில் புகுந்து விளையாடினார். தொடர்ந்து பல மொழி படங்களில் நடிக்க முயற்சித்து வரும் வேதிகா தற்ப்போது இந்த கொரோனா ஊரடங்கு நேரத்தில் சமூகவலைத்தளங்கில் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார்.\nஅண்மையில் வெளியான இவரது ஒர்க் அவுட் வீடியோக்கள் இணையவாசிகளை வெகுவாக ஈர்த்தது. இந்நிலையில் தற்ப்போது கண்ணை பறிக்கும் ரெட் கலர் ஃபிரில் புடவையில் ஒரு பக்கம் முழுக்க கவர்ச்சயை கட்டவிழ்த்துவிட்டு சூப்பர் ஹாட் போஸ் கொடுத்த புகைப்படத்தை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார். வேதிகாவின் இந்த புகைப்படத்தை வெவ்வேறு திசையில் பார்த்து ரசித்து ரக ரகமா வர்ணித்து வருகின்றனர் நெட்டிசன்ஸ்.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00688.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE/", "date_download": "2020-10-24T21:17:41Z", "digest": "sha1:M3UZBBMZ773ENAR5VIMSXEX36XSDRYNR", "length": 13430, "nlines": 213, "source_domain": "globaltamilnews.net", "title": "திருவிழா Archives - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவவுனியா தூய சதா சகாய அன்னையின் திருவிழா\nவவுனியா சகாய மாதா புறம் தூய சதா சகாய மாதா ஆலயத் திருவிழா...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் சிவன் கோவில் (அம்மன்) 6ம் திருவிழா\nயாழ்ப்பாணம் – நல்லூர் சிவன் கோவில் (அம்மன்) 6ம் திருவிழா...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் சிவன் கோவில் (அம்மன்) 4ம் திருவி���ா\nயாழ்ப்பாணம் – நல்லூர் சிவன் கோவில் (அம்மன்) 4ம் திருவிழா...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 23ம் திருவிழா\nஇன்று மாலை தங்க இடப வாகனத்தில் வேலவனும் வெள்ளை இடப...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 17ம் திருவிழா\nயாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் 17ம் திருவிழா...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமடு திருத்தல ஆவணி திருவிழாவிற்கான ஏற்பாடுகள் பூர்த்தி – தற்காலிக விடுதிகள் அமைத்து தங்க தடை-\nமடு திருத்தலத்திற்கு ஓக்ஸ்ட் மாத திருவிழாவிற்கு வருகின்ற...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 16ம் திருவிழா\nயாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் 16ம் திருவிழா...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 15ம் திருவிழா\nயாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் 15ம் திருவிழா...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 13ம் திருவிழா\nயாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் 13ம் திருவிழா...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 12ம் திருவிழா\nயாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் 12ம் திருவிழா...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 11ம் திருவிழா\nயாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் 11ம் திருவிழா...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 9ம் திருவிழா\nயாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் 9ம் திருவிழா...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 7ம் திருவிழா\nயாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் 7ம் திருவிழா ...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 6ம் திருவிழா\nயாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் 6ம் திருவிழா...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 4ம் திருவிழா\nயாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் 4ம் திருவிழா...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 3ம் திருவிழா\nயாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் 3ம் திருவிழா...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 2ம் திருவிழா\nயாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் 2ம் திருவிழா...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 1ம் திருவிழா\nயாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் 1ம் திருவிழா...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nவரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் ஆலயத்துக்கு வருபவர்கள் அடையாள அட்டை காண்பித்தே செல்லமுடியும்.\nநல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்தத் திருவிழா நாளை (25)...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூரானின் திருவிழா நேரலையாக ஒளிபரப்பு\nவரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்ற...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் தூய குழந்தை இயேசு ஆலயத் திருவிழா.\nமன்னார் புனித செபஸ்ரியார் பேராலயப் பங்கின் துணை ஆலயமாகிய...\nதிருமலை,மட்டக்களப்பு, கல்முனையில், எப்பகுதிகளுக்கு காவற்துறை ஊரடங்கு\nகற்பிட்டி கண்டல்குழியை சேர்ந்த ஒருவர் மரணம் – கொரோனாவா\nஅதிக கொரோனா நோயாளர்களைக் கொண்ட உலகின் இரண்டாவது வலயமாக ஆசியா பதிவானது… October 24, 2020\n20ஆவது திருத்தத்துக்கு பின்னரான நாடு -நிலாந்தன்… October 24, 2020\nதடுப்புக்காவலில் உள்ள´பொடி லெசியின்´ ஆயுதங்களும் மீட்பாம்… October 24, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nForex Cashback on யுத்தக் குற்றச்செயல்கள் தொடர்பில் கலப்பு நீதிமன்றின் ஊடாக விசாரணை நடத்தப்பட வேண்டும் – சர்வதேச மன்னிப்புச்சபை\nThavanathan Paramanathan on உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதை திறந்து வைப்பு\nஇ.சுதர்சன் on அம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00688.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/thirumurai/third-thirumrai/976/thirugnanasambandar-thevaram-thirukanaper-pidiyaylam", "date_download": "2020-10-24T20:15:55Z", "digest": "sha1:4X4Z4ZHAJODSJNXH43Y72LXIGUICEAH4", "length": 33138, "nlines": 403, "source_domain": "shaivam.org", "title": "Shaivam.org - Devoted to God Shiva - An abode for Hindu God Shiva on the Internet", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nதிருமுறைகள் காட்டும் சரியை நெறி - நேரலை || பெரியபுராண இசைப் பாராயணம் - நேரலை\nதிருமுறை : மூன்றாம் திருமுறை\nOdhuvar Select சற்குருநாத ஓதுவார் மதுரை முத்துக்குமரன்\nதிருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் மூன்றாம் திருமுறை இரண்டாம் பகுதி\nதிருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் மூன்றாம் திருமுறை முதல் பகுதி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.001 - கோயில் - ஆடினாய்நறு நெய்யொடு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.002 - திருப்பூந்தராய் - பந்துசேர்விர லாள்பவ ளத்துவர்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.003 - திருப்புகலி - இயலிசை யெனும்பொரு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.004 - திருவாவடுதுறை - இடரினும் தளரினும்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.005 - திருப்பூந்தராய் - தக்கன் வேள்வி தகர்த்தவன்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.006 - திருக்கொள்ளம்பூதூர் - கொட்ட மேகமழுங்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.007 - திருப்புகலி - கண்ணுத லானும்வெண்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.008 - திருக்கடவூர்வீரட்டம் - சடையுடை யானும்நெய்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.009 - திருவீழிமிழலை - கேள்வியர் நாடொறும்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.010 - திருஇராமேச்சுரம் - அலைவளர் தண்மதி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.011 - திருப்புனவாயில் - மின்னியல் செஞ்சடை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.012 - திருக்கோட்டாறு - வேதியன் விண்ணவ\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.013 - திருப்பூந்தராய் - மின்னன எயிறுடை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.014 - திருப்பைஞ்ஞீலி - ஆரிடம் பாடிலர்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.015 - திருவெண்காடு - மந்திர மறையவை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.016 - திருக்கொள்ளிக்காடு - நிணம்படு சுடலையின்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.017 - திருவிசயமங்கை - மருவமர் குழலுமை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.018 - திருவைகல்மாடக்கோயில் - துளமதி யுடைமறி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.019 - திருஅம்பர்ப்பெருந்திருக்கோயில் - எரிதர அனல்கையில்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.020 - திருப்பூவணம் - மாதமர் மேனிய\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.021 - திருக்கருக்குடி - நனவிலுங் கனவிலும்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.022 - திருப்பஞ்சாக்கரப்பதிக��் - துஞ்சலும் துஞ்சல்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.023 - திருவிற்கோலம் - உருவினார் உமையொடும்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.024 - திருக்கழுமலம் - மண்ணில் நல்லவண்ணம்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.025 - திருந்துதேவன்குடி - மருந்துவேண் டில்லிவை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.026 - திருக்கானப்பேர் - பிடியெலாம் பின்செலப்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.027 - திருச்சக்கரப்பள்ளி - படையினார் வெண்மழுப்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.028 - திருமழபாடி - காலையார் வண்டினங்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.029 - மேலைத்திருக்காட்டுப்பள்ளி - வாருமன் னும்முலை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.030 - திருஅரதைப்பெரும்பாழி - பைத்தபாம் போடரைக்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.031 - திருமயேந்திரப்பள்ளி - திரைதரு பவளமுஞ் சீர்திகழ்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.032 - திருஏடகம் - வன்னியும் மத்தமும்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.033 - திருஉசாத்தானம் - நீரிடைத் துயின்றவன்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.034 - திருமுதுகுன்றம் - வண்ணமா மலர்கொடு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.035 - திருத்தென்குடித்திட்டை - முன்னைநான் மறையவை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.036 - திருக்காளத்தி - சந்தமார் அகிலொடு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.037 - திருப்பிரமபுரம் - கரமுனம்மல ராற்புனல்மலர்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.038 - திருக்கண்டியூர்வீரட்டம் - வினவினேன்அறி யாமையில்லுரை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.039 - திருஆலவாய் - மானின்நேர்விழி மாதராய்வழு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.040 - தனித்திருவிருக்குக்குறள் - கல்லால் நீழல் அல்லாத்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.041 - திருவேகம்பம் - கருவார் கச்சித், திருவே கம்பத்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.042 - திருச்சிற்றேமம் - நிறைவெண்டிங்கள் வாண்முக\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.043 - சீகாழி - சந்த மார்முலை யாள்தன\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.044 - திருக்கழிப்பாலை - வெந்த குங்கிலி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.045 - திருவாரூர் - அந்த மாயுல காதியு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.046 - திருக்கருகாவூர் - முத்தி லங்குமுறு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.047 - திருஆலவாய் - காட்டு மாவ துரித்துரி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.048 - திருமழபாடி - அங்கை யாரழ லன்னழ\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.049 - நமச்சிவாயத் திருப்பதிகம் - காதலாகிக் கசிந்து\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.050 - திருத்தண்டலைநீள்நெறி - விரும்புந் திங்களுங்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.051 - திருஆலவாய் - செய்யனே திருஆலவாய்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.052 - திருஆலவாய் - வீடலால வாயிலாய்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.053 - திருவானைக்கா - வானைக்காவில் வெண்மதி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.054 - திருப்பாசுரம் - வாழ்க அந்தணர்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.055- திருவான்மியூர் - விரையார் கொன்றையினாய்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.056- திருப்பிரமபுரம் - இறையவன் ஈசன்எந்தை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.057 - திருவொற்றியூர் - விடையவன் விண்ணுமண்ணுந்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.058 - திருச்சாத்தமங்கை - திருமலர்க் கொன்றைமாலை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.059 - திருக்குடமூக்கு - அரவிரி கோடனீட லணிகாவிரி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.060 - திருவக்கரை - கறையணி மாமிடற்றான்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.061 - திருவெண்டுறை - ஆதியன் ஆதிரையன்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.062 - திருப்பனந்தாள் - கண்பொலி நெற்றியினான்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.063 - திருச்செங்காட்டங்குடி - பைங்கோட்டு மலர்ப்புன்னைப்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.064 - திருப்பெருவேளூர் - அண்ணாவுங் கழுக்குன்றும்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.065 - திருக்கச்சிநெறிக்காரைக்காடு - வாரணவு முலைமங்கை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.066 - திருவேட்டக்குடி- வண்டிரைக்கும் மலர்க்கொன்றை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.067 - திருப்பிரமபுரம் - சுரருலகு நரர்கள்பயில்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.068 - திருக்கயிலாயம் - வாளவரி கோளபுலி கீளதுரி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.069 - திருக்காளத்தி - வானவர்கள் தானவர்கள் வாதைபட\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.070 - திருமயிலாடுதுறை - ஏனவெயி றாடரவோ டென்புவரி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.071 - திருவைகாவூர் - கோழைமிட றாககவி கோளுமில\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.072 - திருமாகறல் - விங்குவிளை கழனிமிகு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.073 - திருப்பட்டீச்சரம் - பாடன்மறை சூடன்மதி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.074 - திருத்தேவூர் - காடுபயில் வீடுமுடை யோடுகலன்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.075 - திருச்சண்பைநகர் - எந்தமது சிந்தைபிரி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.076 - திருமறைக்காடு - கற்பொலிசு ரத்தினெரி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.077 - திருமாணிகுழி - பொன்னியல் பொருப்பரையன்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.078 - திருவேதிகுடி - நீறுவரி ஆடரவொ\nதிருஞானசம்பந்த தேவ���ரம் - 3.079 - திருக்கோகரணம் - என்றுமரி யானயல\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.080 - திருவீழிமிழலை - சீர்மருவு தேசினொடு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.081 - திருத்தோணிபுரம் - சங்கமரு முன்கைமட\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.082 - திருஅவளிவணல்லூர் - கொம்பிரிய வண்டுலவு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.083 - திருநல்லூர் - வண்டிரிய விண்டமலர்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.084 - திருப்புறவம் - பெண்ணிய லுருவினர்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.085 - திருவீழிமிழலை - மட்டொளி விரிதரு மலர்நிறை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.086 - திருச்சேறை - முறியுறு நிறமல்கு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.087 - திருநள்ளாறு - தளிரிள வளரொளி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.088 - திருவிளமர் - மத்தக மணிபெற\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.089 - திருக்கொச்சைவயம் - திருந்துமா களிற்றிள\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.090 - திருத்துருத்தியும் - திருவேள்விக்குடியும் - ஓங்கிமேல் உழிதரும்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.091 - திருவடகுரங்காடுதுறை - கோங்கமே குரவமே கொழுமலர்ப்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.092 - திருநெல்வேலி - மருந்தவை மந்திரம்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.093 - திருஅம்பர்மாகாளம் - படியுளார் விடையினர்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.094 - திருவெங்குரு - விண்ணவர் தொழுதெழு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.095 - திருஇன்னம்பர் - எண்டிசைக் கும்புகழ்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.096 - திருநெல்வெண்ணெய் - நல்வெணெய் விழுதுபெய்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.097 - திருச்சிறுகுடி - திடமலி மதிலணி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.098 - திருவீழிமிழலை - வெண்மதி தவழ்மதில்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.099 - திருமுதுகுன்றம் - முரசதிர்ந் தெழுதரு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.100 - திருத்தோணிபுரம் - கரும்பமர் வில்லியைக்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.101 - திருஇராமேச்சுரம் - திரிதரு மாமணி நாகமாடத்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.102 - திருநாரையூர் - காம்பினை வென்றமென்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.103 - திருவலம்புரம் - கொடியுடை மும்மதி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.104 - திருப்பருதிநியமம் - விண்கொண்ட தூமதி சூடிநீடு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.105 - திருக்கலிக்காமூர் - மடல்வரை யின்மது\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.106 - திருவலஞ்சுழி - பள்ளம தாய படர்சடைமேற்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.107 - திருநாரையூர் - கடலிடை வெங்கடு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.108 - திருஆ��வாய் - வேத வேள்வியை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.109 - கூடச்சதுக்கம் - மண்ணது வுண்டரி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.110 - திருப்பிரமபுரம் - வரம தேகொளா\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.111 - திருவீழிமிழலை - வேலி னேர்தரு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.112 - திருப்பல்லவனீச்சரம் - பரசுபாணியர் பாடல்விணையர்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.113 - திருக்கழுமலம் - உற்றுமை சேர்வது மெய்யினையே\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.114 - திருவேகம்பம் - பாயுமால்விடை மேலொரு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.115 - திருஆலவாய் - ஆலநீழ லுகந்த திருக்கையே\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.116 - திருவீழிமிழலை - துன்று கொன்றைநஞ்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.117 - சீர்காழி - யாமாமாநீ யாமாமா\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.118 - திருக்கழுமலம் - மடல்மலி கொன்றை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.119 - திருவீழிமிழலை - புள்ளித்தோ லாடை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.120 - திருஆலவாய் - மங்கையர்க் கரசி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.121 - திருப்பந்தணைநல்லூர் - இடறினார் கூற்றைப்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.122 - திருஓமமாம்புலியூர் - பூங்கொடி மடவாள்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.123 - திருக்கோணமாமலை - நிரைகழ லரவஞ் சிலம்பொலி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.124 - திருக்குருகாவூர் - சுண்ணவெண் ணீறணி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.125 - திருநல்லூர்ப்பெருமணம் - கல்லூர்ப் பெருமணம்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.001 - திருவிடைவாய் - மறியார் கரத்தெந்தையம்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.002 - திருக்கிளியன்னவூர் - தார்சி றக்கும் சடைக்கணி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.003 - திருமறைக்காடு - விடைத்தவர் புரங்கள் மூன்றும்\nஇத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது; இத்தலம் காளையார் கோவிலென்று வழங்கப்படுகின்றது.\nசுவாமி : காளையீசுவரர்; அம்பாள் : மகமாயியம்மை.  11\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00688.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-10-24T20:16:33Z", "digest": "sha1:HEBGQVK7M3C3LH25TYRNU7AIZ5SOWYP2", "length": 7804, "nlines": 78, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அரசாணிபாலை ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇது தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ளது\nஅரசாணிபாலை ஊராட்சி (Arasanipalai Gram Panchayat), தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வெம்பாக்கம் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, செய்யார் சட்டமன்ற���் தொகுதிக்கும் ஆரணி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 1562 ஆகும். இவர்களில் பெண்கள் 764 பேரும் ஆண்கள் 798 பேரும் உள்ளனர்.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் க. சு. கந்தசாமி கந்தசாமி இ. ஆ. ப. [3]\nஎம். கே. விஷ்ணு பிரசாத்\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 2\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 5\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 2\nஊரணிகள் அல்லது குளங்கள் 5\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 31\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 6\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"வெம்பாக்கம் வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 நவம்பர் 2015, 01:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00688.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/featuredvideo/2018/12/06155915/Highest-Paid-Actors-of-Tamil-Cinema.vid", "date_download": "2020-10-24T21:30:26Z", "digest": "sha1:DFUE57LMKPO2DP5PPFWEWUB7MUQFQY7U", "length": 4088, "nlines": 127, "source_domain": "video.maalaimalar.com", "title": "2018ல் அதிகம் சம்ப���ம் வாங்கும் நடிகர்கள்", "raw_content": "\nஇன்னும் பத்து ஆண்டுகளில் தமிழகம் பாலைவனமாகும்\n2018ல் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்கள்\n2018ல் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்கள்\nஇந்திய நீதித்துறையின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளேன் - நடிகர் சூர்யா\nபதிவு: செப்டம்பர் 19, 2020 14:22 IST\nஎனது பிரதிநிதி என முன்னிலைப் படுத்துபவர்களை நம்ப வேண்டாம்: நடிகர் அஜித்\nபதிவு: செப்டம்பர் 17, 2020 19:26 IST\nவிஜய்யை தொடர்ந்து ரஜினிக்கு வில்லனாகும் பிரபல நடிகர்\nபதிவு: செப்டம்பர் 17, 2020 18:10 IST\nஇயக்குனர்கள்-சின்னத்திரை நடிகர்களுக்கு ரஜினிகாந்த் உதவி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00688.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/babu-babu-enge-song-lyrics/", "date_download": "2020-10-24T21:28:46Z", "digest": "sha1:TY43K73JEQS3BRLPBKVYEVOV5C6EGKXL", "length": 8711, "nlines": 230, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Babu Babu Enge Song Lyrics - Thai Meethu Sathiyam Film", "raw_content": "\nஇசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்\nபெண் : பாபு பாபு பாபு இங்கே\nகோபு கோபு கோபு எங்கே\nகோபு எங்கே கோபு எங்கே\nஆண் : பாசமுள்ள பாபு நானே\nகோபு ஆனேன் கோபு ஆனேன்\nஆசைத் தீரக் கட்டிக் கொள்வேன்\nஅட்டைப் போல ஒட்டிக் கொள்வேன்…..\nபெண் : பாபு பாபு பாபு இங்கே\nகோபு கோபு கோபு எங்கே\nகோபு எங்கே கோபு எங்கே\nநான் கன்னம் சிவந்து நின்னேன்\nநான் கன்னம் சிவந்து நின்னேன்\nகன்னம் சிவப்பு மாறும் முன்னே\nகன்னம் சிவப்பு மாறும் முன்னே\nபெண் : போனது போகட்டும் காரியம் ஆகட்டும்\nஉனக்கு நானும் துணை இருப்பேன்\nஉயிரைக் கூட நான் கொடுப்பேன்\nபோனது போகட்டும் காரியம் ஆகட்டும்\nஉனக்கு நானும் துணை இருப்பேன்\nஉயிரைக் கூட நான் கொடுப்பேன்\nஆண் : பாசமுள்ள பாபு நானே\nகோபு ஆனேன் கோபு ஆனேன்\nஆசைத் தீரக் கட்டிக் கொள்வேன்\nஅட்டைப் போல ஒட்டிக் கொள்வேன்…..\nஆவணி மாதம் தாவணி போட்டு\nநான் பார்க்கையில் கண்ணப் பறிச்சே\nஆவணி மாதம் தாவணி போட்டு\nநான் பார்க்கையில் கண்ணப் பறிச்சே\nஎன் மனச கவ்விப் பிடிச்சே\nஎன் மனச கவ்விப் பிடிச்சே\nஆண் : அத்தனையும் என் நெஞ்சில் இருக்கு\nஅத்தனையும் என் நெஞ்சில் இருக்கு\nபெண் : பாபு பாபு பாபு இங்கே\nகோபு கோபு கோபு எங்கே\nகோபு எங்கே கோபு எங்கே\nஆண் : பாசமுள்ள பாபு நானே\nகோபு ஆனேன் கோபு ஆனேன்\nஆசைத் தீரக் கட்டிக் கொள்வேன்\nஅட்டைப் போல ஒட்டிக் கொள்வேன்…..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00688.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/women/101733-", "date_download": "2020-10-24T21:02:27Z", "digest": "sha1:L2SQGGDBOUWEIRZDI23FTDZVG5S5UNC7", "length": 19947, "nlines": 201, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 30 December 2014 - மானிய சிலிண்டர்... சந்தேகங்களுக்கு விளக்கங்கள்! | cylinder", "raw_content": "\nநலம் காக்கும் நாட்டு வைத்தியம்\nஹலோ விகடன் - கலங்காதிரு மனமே\nஅடுத்த இதழ்... பொங்கல் சிறப்பிதழ்\nஆச்சி மசாலா வழங்கும் வாசகிகள் கைமணம்\n30 வகை சூப் - ரசம் - கஞ்சி\n'எங்க குடும்பம் ரொம்ம்ம்ம்ப பெருசு\nமானிய சிலிண்டர்... சந்தேகங்களுக்கு விளக்கங்கள்\n'அதனாலதான் நீ சந்தோஷமா இருக்கே\n‘‘புரிதல் இருந்தால், பிரிதல் இருக்காது\n18 வருஷமா காய்கறி வித்தேன்\nஜனனி... திரை இசையில் புதுமின்னல்\nஎன் டைரி - 344\nஒரு நாள் தொழிலதிபர் பராக்... பராக்...\n‘வல்லவளுக்கு ஹேண்ட் பேக்கும் ஆயுதம்தான்\nநீச்சல் தவம்... பதக்கம் வரம்\nவெற்றுக் காகிதத்தை வெற்றிக் காகிதமாக மாற்றும் ஷ்ரேயா\nமானிய சிலிண்டர்... சந்தேகங்களுக்கு விளக்கங்கள்\nநாடு முழுக்க இருக்கும் சமையல் எரிவாயு ஏஜென்சிகளின் வாசலில், நீண்ட வரிசையில் காத்துக் கிடக்கிறார்கள் மக்கள். ‘ஜனவரி 1-ம் தேதிக்குள், ஆதார் எண்ணை ஏஜென்சியிடம் கொடுக்காவிட்டால், அதற்குப் பிறகு மானிய விலை சிலிண்டர் கிடைக்காது. 800 ரூபாய்க்கு மேல் பணம் கொடுத்துத்தான் வாங்க வேண்டும்' என்று பரவிக்கிடக்கும் தகவல்தான் காரணம்.\nசிலிண்டருக்கான மானியம் தொடர்பாக அதிரடி வேலைகளில் மத்திய அரசு இறங்கியிருப்பது என்னவோ உண்மைதான். ஆனால், அதில் என்ன நடக்கிறது என்பது சரிவர தெளிவுபடுத்தப்படாததால்... மக்கள் படாதபாடு பட்டுக் கொண்டுள்ளனர். இந்நிலையில், மானிய சிலிண்டரை தொடர்ந்து பெறுவதற்கு என்ன வழி, இதற்கு என்ன செய்ய வேண்டும், யாரை அணுக வேண்டும் என்பது உள்ளிட்ட அனைத்து சந்தேகங்களுக்கும் இங்கே விடையளிக்கிறார், சென்னையிலிருக்கும் ஸ்ரீ நவநீதலட்சுமி கேஸ் ஏஜென்சி உரிமையாளர் வரதராஜன்.\n‘‘சமையல் எரிவாயுக்காக தற்போது வழங்கப்படும் சிலிண்டர்கள், மத்திய அரசின் மானியத்தின் காரணமாகவே 400 ரூபாய் விலையில் கிடைக்கிறது. இல்லையென்றால், 800 ரூபாய்க்கு மேல் தரவேண்டியிருக்கும். இப்படி மானிய விலையில் தரப்படும் சிலிண்டர்கள், தவறாகவும் பெறப்படுகின்றன, இதனால் அரசுக்கு ஏகப்பட்ட நஷ்டம் என்பதால், எரிவாயு சிலிண்டருக்கான மானியத்தை ��ேரடியாக நுகர்வோரின் வங்கிக் கணக்கில் மத்திய அரசு செலுத்தப் போகிறது. இந்தத் திட்டம், கடந்த நவம்பர் 15 முதல் இந்தியாவில் 54 மாவட்டங்களில் அமலில் இருக்கிறது. அடுத்தகட்டமாக, இந்தியா முழுமைக்கும் அமல்படுத்தப்பட இருக்கிறது.\nஒரு குடும்பத்துக்கு வருடத்துக்கு 12 சிலிண்டர்கள் மானிய விலையில் தரப்படும். உங்களுக்கான சிலிண்டரை விநியோகஸ்தரிடம் முழுவிலை கொடுத்து நீங்கள் வாங்கிக்கொள்ள வேண்டும். அந்த விலை, மாறுதலுக்கு உட்பட்டது. அப்படி நீங்கள் விநியோகஸ்தரிடம் சிலிண்டருக்காகக் செலுத்திய தொகைக்கும், மானிய விலைக்குமான வித்தியாசம் சலுகைப் பணமாக அடுத்த 48 மணி நேரத்தில் உங்களது வங்கிக் கணக்கில் அரசு சேர்த்துவிடும். அதை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். ஆதார் எண் அல்லது வங்கிக் கணக்கு என இரண்டு வழிகள் மூலமாக இந்தத் திட்டத்தில் இணைய வேண்டும். எந்த முறையில் இணைவது என்றாலும், வங்கிக் கணக்கு முக்கியம்.\nஆதார் எண் வைத்திருப்பவர்கள், அதை வங்கிக் கணக்குடன் இணைக்க வேண்டும். இதற்காக, விண்ணப்பத்தை (படிவம்-1) பூர்த்தி செய்து, ஆதார் அட்டை நகலுடன் வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும். அடுத்து, உங்களுடைய சமையல் எரிவாயு ஏஜென்சியுடனும் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். இதற்கான விண்ணப்பத்தை (படிவம்-2) பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். இத்துடன் ஆதார் அட்டை நகல் மற்றும் இதற்குமுன் வாங்கிய கேஸ் பில்லின் நகல் அல்லது கேஸ் புக்கின் முதல்பக்க நகலை ஏஜென்சியிடம் சமர்ப்பிக்க வேண்டும்.\nஅதேபோல, வாடிக்கையாளர் உதவி மைய தொலைபேசி எண் வாயிலாக 1800- 2333- 555 பதிவு செய்யலாம். இண்டேன் வாடிக்கையாளர்கள் 8124024365 என்ற தொலைபேசி எண் மூலம் இணையலாம். இது வழக்கமான சிலிண்டர் பதிவுக்கான தொலைபேசி எண்தான். இதில் எண் 2-ஐ அழுத்தினால் உங்களின் ஆதார் அட்டை எண் கேட்கப்படும். அதை அழுத்தினால், இந்தத் திட்டத்தில் உங்களது கணக்கு சேர்ந்துவிடும்.\nஇணையத்தின் மூலமாகவும் ஆதார் எண்ணை பதிவு செய்யலாம். இதற்கு, https://rasf.uidai.gov.in/ என்ற முகவரியை க்ளிக் செய்ய வேண்டும். தபால் அல்லது எஸ்.எம்.எஸ் மூலமாகவும் இணையலாம்.\nஆதார் அட்டை இல்லாதவர்கள், தங்களுக்கு எந்த வங்கியில் கணக்கு இருக்கிறதோ அந்த வங்கியின் பெயர், கிளை, முகவரி உள்ளிட்ட விவரங்களைக் குறிக்கும் ‘IFSC' கோட் எண்ணை உங்கள் விநியோகஸ்தரிடம் ���ொடுத்து, அவர்களிடம் விண்ணப்பம் 4 பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். அவர்கள் உங்களது கணக்கை இந்தத் திட்டத்தில் சேர்த்துவிடுவார்கள். அல்லது விநியோகஸ்தர்களிடம் விண்ணப்பம் 3 பெற்று, பூர்த்தி செய்து, வங்கியில் சமர்ப்பிக்கலாம். அதன் பின் மானியத்தொகை உங்கள் வங்கிக் கணக்கில் சேரும்.\nசிலிண்டர் இணைப்பு யார் பெயரில் உள்ளதோ, வங்கிக் கணக்கும் அவர் பெயரில் இருக்க வேண்டியது கட்டாயம். எனவே, குடும்பத் தலைவரின் மரணம் மற்றும் சில காரணங்களால் வேறு பெயர்களில் இணைப்பைத் தொடர்ந்து கொண்டிருப்பவர்கள், அவற்றை உங்களின் பெயருக்கு மாற்ற வேண்டிய தருணம் இது. இதற்கு விநியோகஸ்தர் கோரும் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.\nஜனவரி 1, 2015 முதல் இந்தத் திட்டம் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் அமலுக்கு வருவதால், அதற்குள் இதில் இணைந்துவிட வேண்டும். அப்படி இணையாதவர்களுக்கு முதல் மூன்று மாதங்களுக்கு கருணை அடிப்படையில் மானிய விலை சிலிண்டர் வழங்கப்படும். இதைப் பயன்படுத்தி இணைந்துவிட வேண்டும். இல்லையென்றால், மானிய விலை சிலிண்டர் பெறுவதில் சிக்கல் ஏற்படும். இந்தத் திட்டத்தில் இணையாதவர்கள், அதாவது மானிய விலை சிலிண்டர் தேவையில்லை என்று இருப்பவர்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது. இத்திட்டம் பற்றிய சந்தேகங்களுக்கு mylpg.in என்ற ஆன்லைன் முகவரிக்கு சென்று பார்க்கலாம். படிவங்களை சம்பந்தப்பட்ட ஏஜென்சி அல்லது இணைய தளத்தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம். சம்பந்தப்பட்ட ஆயில் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டு மேலும் விவரங்களை பெறலாம்’’ என தகவல்களை நிறைவு செய்தார் வரதராஜன்.\nஇந்தியா முழுக்கவே 8000 பேர்\nமானிய விலை சிலிண்டர் தேவையில்லாதவர்கள், ஆன்லைன் வழியாக mylpg.in என்ற முகவரியில் டிஎன்எஸ்சி (DNSC-DOMESTIC NON SUBSIDIARY HOUSEHOLD CYLINDER) என்ற ஆப்ஷன் மூலம், ‘தேவையில்லை’ என்று குறிப்பிடலாம். அல்லது நேரடியாக ஏஜென்சியிடம் விண்ணப்பம் 5 மூலம் பதிவு செய்யலாம். இப்போது இந்தியா முழுவதும் 8,000 பேர் மட்டுமே இந்த ஆப்ஷனை தேர்ந்தெடுத்துள்ளார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00688.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthisali.com/corona-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-10-24T19:56:25Z", "digest": "sha1:35YDEYAOHZCIDE4ZOWQYZXR5PEZUJQFP", "length": 12988, "nlines": 204, "source_domain": "puthisali.com", "title": "Corona வில் வைரலான புதிர் – புத்திசாலி (PUTHISALI)", "raw_content": "\nHome புத்திசாலி Corona வில் வைரலான புதிர்\nCorona வில் வைரலான புதிர்\nஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள வேளையில் சமூக வளைத் தளங்களில் Corona வில் வைரலான புதிர் இது.\nநான்கு கால்களுள்ள ஒரு மேசையில் ஒரு பாட்டியும் இரு தாய்களும் இரு மகள்களும் அமர்ந்து உள்ளனர்.\nஇங்கு புதிர் யாதெனில் மேசையின் கீழ் உள்ள மொத்த கால்களின் எண்ணிக்கை எத்தனை\nவிடை Corona வில் வைரலான புதிர்\n10 கால்கள் என்பது சரியான விடை.\nபாட்டியும் இரு தாய்களும் இரு மகள்களும் என்பது மூன்று நபர்களாகும். அதாவது பாட்டியும் ஒரு தாய், தாயும் ஒரு மகள். மூவரின் ஆறு கால்களும் மேசையின் நான்கு கால்களும் ஆக மொத்தம் 10 கால்களாகும்.\n7 சகோதரர் புதிர் TAMIL RIDDLE\nஉங்கள் நண்பரிடம் சவால்விட ஒரு புதிர்\nபூனைக்கு மணி கட்டிய புத்திசாலி எலி – புதிர்\n5 நகைச்சுவை புதிர்கள் Tamil funny riddles\nதகவல் தொழில்நுட்பம் என்றால் என்ன\nஉங்கள் வயதையும் நீங்கள் நினைத்த எண்ணையும் காட்சிபடுத்தும் புதிர் ட்ரிக்\n7 சகோதரர் புதிர் TAMIL RIDDLE\nCorona வில் வைரலான புதிர்\nமுக் கோண கூட்டல் புதிர் TRIANGLE RIDDLE TAMIL\nவாட்ஸ் அப் சூனியக்காரி புதிர் WHATSAPP RIDDLE IN TAMIL\nஜான் JOHN 500$ புதிர்\nஇணையத்தை உலுக்கிய கணித வினா\nதகவல் தொழில்நுட்பம் என்றால் என்ன\nஒரு செக்கனில் எண்ணிய எண்ணை கூற புதிர்\nமன்னரின் மதி நுட்ப தீர்ப்பு\nஓநாய் ஆடு புல் புதிர்\nஇரு விடைகளுடன் இரு புதிர்கள் TAMIL PICTURE PUZZLE\nஉங்கள் கவனயீனத்தை சோதிக்க இரு எளிய புதிர்கள் (TAMIL PUZZLE)\nதொலைப்பேசி எண்ணை கண்டுபிடிக்க ஒரு புதிர் (Telephone number Tamil trick)\nஇறை தூதரின் கூற்றை உண்மைபடுத்திய கிறிஸ்தவர்\nபூனைக்கு மணி கட்டிய புத்திசாலி எலி – புதிர்\n5 நகைச்சுவை புதிர்கள் Tamil funny riddles\nமுல்லாவின் தந்திரம் (Tamil mulla story)\nபோலி நோட்டு புரியாத புதிர் Puriyatha puthir\nஏமாற்றும் தந்திரமான புதிர் கேள்விகள் TAMIL TRICKY RIDDLES\nசாமார்த்திய அரேபியர்களின் புதிர் கதை (Tamil Arabians story)\nமணற்கடிகாரப் புதிர் (Sandglass tamil puzzle)\nநல்லதையே பேச முத்தான பொன் மொழிகள்\nதமிழ் புதிர்கள் – TAMIL PUZZLES\nமூளையைக் குழப்பும் எளிய 3 புதிர்கள்\nஃபுளைல் இப்னு இயாள் திருந்திய சம்பவம்\nயோசிக்க இரு தர்க்க புதிர்கள் – TAMIL LOGIC PUZZLE\n10 தடவைக்குள் ஓர் எண்ணை யூகிக்க ஒரு ட்ரிக் புதிர்- TAMIL MATH TRICK\n3 கடினமான கணக்குப் புதிர்கள்\n5 methods to tamil typing தமிழில் டைப் செய்ய 5 வழிகள்\nஒரே நேரத்தில் நீங்கள் நினைத்த இரு எண்களை கூறும் புதிய புதிர் ட்ரிக்\nசிறையில் யூசுப் நபியின் கனவின் விளக்கம்\nஇமாம் அஹ்மத் வாழ்வில் ஓர் அற்புதமான நிகழ்ச்சி\nவித்தியாசமான எண் கணித புதிர்\nமனம் கவரும் மாயத் தோற்றம்\nமுதன்மை (பகா எண், Prime Number) எண் புதிர்\nமூளைக்கு வேலை கணிதப் புதிர்\nதரவு ஊடுகடத்தும் முறைகள் (Data Transmission Types)\nசெலுத்துகை ஊடகங்கள் (Transmission Media)\nஇமாம் அலி (ரழி) தீர்த்த இன்னொரு வித்தியாசமான புதிர்\nதகவல் தொழில்நுட்பம் BINARY DIGITS\nஅறிவு மேதை அலி (ரழி) தீர்த்த புதிர்\n பார்வையின் தந்திரங்கள் (மாயத் தோற்றம்)\nநன்றி மறக்காதே பொய் சொல்லாதே பெருமை அடிக்காதே\nஎண் ஏழு ட்ரிக் புதிர் (NO 7 TRICK)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00689.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarloli.com/2020/10/blog-post_3.html", "date_download": "2020-10-24T19:49:32Z", "digest": "sha1:TM57NIEHUVC3REAIBEDYGZT4JU776UQX", "length": 7007, "nlines": 65, "source_domain": "www.yarloli.com", "title": "(02 ஆம் இணைப்பு) மாடு வெட்ட எதிர்ப்புத் தெரிவித்த பூசகர் புங்குடுதீவில் அடித்துக் கொலை!", "raw_content": "\n(02 ஆம் இணைப்பு) மாடு வெட்ட எதிர்ப்புத் தெரிவித்த பூசகர் புங்குடுதீவில் அடித்துக் கொலை\nஎங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..\nபுங்குடுதீவில் வீடு புகுந்து பூசகரை அடித்துக் கொலை செய்துள்ள கும்பல் அங்கிருந்து தப்பித்துள்ளது.\nஅவரது உதவியாளரைக் கட்டிவைத்துவிட்டு இந்தக் கொலை நள்ளிரவு இடம்பெற்றது என்று ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.\nபுங்குடுதீவு ஊரதீவுச் சிவன் கோவில் பூசகரான கிளிநொச்சியைச் சேர்ந்த ரூபன் சர்மா (வயது-33) என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.\nபுங்குடுதீவில் பல ஆலயங்களில் பூஜை செய்யும் அவர், மாடு வெட்டுவதற்கு எதிராக கடுமையான எதிர்ப்பை வெளியிட்டு வந்ததுடன், பொலிஸாருக்கும் தகவலை வழங்கி அவற்றைக் கட்டுப்படுத்தி வந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டது.\nபூசகர் கொலையுடன் உதவியாளருக்கும் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவர் பொலிஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளார்.\nசம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.\nதடவியல் பொலிஸார் யாழ்ப்பாணத்திலிருந்து அழைக்கப்பட்டுள்ளனர்.\nபுங்குடுதீவில் பூசகர் ஒருவர் குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\nஅவரை அடித்துக் கொலை செய்துவிட்டு சடலம் அங்கு கொண்டுவந்து போடப்பட்டிருக்கலாம் என நம்பப்படுவதாக ���ர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.\nஊரதீவு சிவன் ஆலய குளக்கரையிலேயே அவரது சடலம் இன்று சனிக்கிழமை அதிகாலை கண்டறியப்பட்டது என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.\nபுங்குடுதீவு ஊரதீவுச் சிவன் கோவில் பூசகர் ரூபன் சர்மா என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\nசம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.\nபிரான்ஸில் தஞ்சக் கோரிக்கை விண்ணப்பங்கள் தொடர்பில் அரசின் திடீர் அறிவிப்பு\nபிரான்ஸில் தமிழ் கடை நடாத்தும் வர்த்தகர்களின் பரிதாபநிலை\nஐரோப்பாவின் எந்த ஒரு நாட்டிலும் பதிவாகாத அதிகூடிய தொற்று - பிரான்சில் இன்று பதிவு\nயாழில் உயர்தரப் பரீட்சை மண்டபத்திலிருந்து வெளியேறிய மாணவிக்கு நடந்த துயரம்\nபிரான்ஸில் சனி, ஞாயிறு முழுமையான ஊரடங்கு\nபிரான்ஸ் பிரதமரின் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியானது\nஒரே குடும்பத்தைச் சேர்ந்த சிறுவர்கள் மூவர் கிணற்றில் சடலமாக மீட்பு\n நாட்டிலிருந்து வெளியேற்றப்படவுள்ள 230 வெளிநாட்டவர்கள்\nகம்பஹாவிலிருந்து யாழ்ப்பாணம் வந்த எட்டு பேர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00689.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/coronavirus-latest-news/why-are-corona-deaths-hidden-mk-stalin-questions-riz-342595.html", "date_download": "2020-10-24T20:12:36Z", "digest": "sha1:UGMJMORBXB4TX6Y5T4IGQRMNCEOZR6BS", "length": 8818, "nlines": 123, "source_domain": "tamil.news18.com", "title": "நெல்லையில் கொரோனா மரணங்கள் மறைக்கப்படுவது ஏன்? - மு.க.ஸ்டாலின் கேள்வி, Why are corona deaths hidden? - MK Stalin's question– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#விஜய்சேதுபதி #பிக்பாஸ் #ஐபிஎல் #தேர்தல்2021 #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » கொரோனா\nநெல்லையில் கொரோனா மரணங்கள் மறைக்கப்படுவது ஏன்\nநெல்லை மாவட்டத்தில் கொரோனா மரணங்கள் மறைக்கப்படுவது ஏன் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.\nதிமுக தலைவர் மு.க. ஸ்டாலின்.\nநெல்லை மாவட்டத்தில் கொரோனா மரணங்கள் மறைக்கப்படுவது ஏன் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.\nஇது தொடர்பாக ஃபேஸ்புக் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், கொரோனாவால் நெல்லை மாவட்டத்தில் 182 பேர் இறந்ததாக அரசு கூறிவரும் நிலையில், தகவல் உரிமைச் சட்டத்தில் பெறப்பட்ட தகவல்படி 285 பேர் இறந்துள்ளதாக தெரியவந்துள்ளதாக பதிவிட்டுள்ளார்.\nAlso read: ஞாயிறு ஊரடங்கில் தளர்வு: திருச்சி மார்க்கெட்டில் சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் முண்டியடித்த பொதுமக்கள்\nநெல்லையில் 103 கொரோனா மரணங்கள் மறைக்கப்பட்டதாக கூறியுள்ள ஸ்டாலின், சென்னையில் மறைக்கப்பட்ட மரணங்களுக்கே இன்னும் விளக்கம் வரவில்லை என தெரிவித்துள்ளார்.\nமக்கள் உயிரோடு விளையாடாமல், உண்மை நிலையை மொத்தமாக வெளியிட வேண்டும்\" என்று பதிவிட்டுள்ளார்.\nஒரு பந்தில் 286 ரன்கள் எடுத்த சுவாரஸ்ய சாதனை\nகாதலியை கரம்பிடிக்கும் ‘கலக்கப்போவது யாரு’ பிரபலம்\nசென்னையில் பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் அசத்தலான மூலிகை பூங்கா...\nதமிழகத்தில் கொரோனா தொற்று 3000-க்கும் கீழ் குறைந்தது\nKXIPvsSRH | பஞ்சாப் கடைசி ஓவரில் த்ரில் வெற்றி\n13 மாவட்டங்களில் மூன்று நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு\nஇன்றும் குறைந்தது தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன\nவிஜய் படத்திலிருந்து விலகினார் ஏ.ஆர்.முருகதாஸ்\nநெல்லையில் கொரோனா மரணங்கள் மறைக்கப்படுவது ஏன்\nவட்டிக்கு வட்டி வசூலிப்பது ரத்து - மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதமிழகத்தில் கொரோனா தொற்று 3000-க்கும் கீழ் குறைந்தது... இன்றைய பாதிப்பு நிலவரம்\nபுதுச்சேரியில் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கொலு பொம்மைக் கண்காட்சி\nதமிழகத்தில் கொரோனா தொற்று, உயிரிழப்பு தொடர்ந்து குறைவு... இன்றைய பாதிப்பு நிலவரம்\nSRHvsKXIP | பரபரப்புக்கு பஞ்சமில்லாத பஞ்சாப்... கடைசி ஓவரில் த்ரில் வெற்றி\nவங்கி காசோலையை கலர் ஜெராக்ஸ் எடுத்து புதுவிதமான மோசடியில் ஈடுபட்ட பெண்..\nகணவரிடம் வீடியோ கால் பேசிக்கொண்டே மனைவி விஷமருந்தி தற்கொலை\nகன்னியாகுமரி: உயரதிகாரிகள் பாலியல் தொந்தரவு செய்வதாக பெண் மருத்துவர் பகீர் புகார்\nகனமழை, வெள்ளத்தால் தத்தளிக்கும் பெங்களூரு நகரம் - ஏராளமான வீடுகள் வெள்ள நீரில் மூழ்கின\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00689.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/icc-world-cup/news/india-vs-sri-lanka-icc-cricket-world-cup-2019-match-39-preview/articleshow/70101540.cms", "date_download": "2020-10-24T20:38:32Z", "digest": "sha1:M2RZ2S44ETY4T3ESQG6DH7PIJKI3P3KY", "length": 14077, "nlines": 106, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "India vs Sri Lanka: இன்று இலங்கையை இந்தியா வீழ்த்தினால் என்ன லாபம்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஇன்று இலங்கையை இந்தியா வீழ்த்தினால் என்ன லாபம்- இந்தியாவின் பலம் இதோ\nஉலகக் கோப்பை தொடரின் இன்றைய 44வது லீக் ஆட்டத்தில் இந்தியா - இலங்கை அணிகள் மோதுகின்றன. இலங்கையை வீழ்த்தும் பட்சத்தில் அரையிறுதியில் இங்கிலாந்துடனா அல்லது நியூசிலாந்துடன் இந்தியா மோதப்போகிறதா என்பது தெரியும்.\nஇந்தியா ஏற்கனவே அரையிறுதியில் விளையாட தகுதி பெற்றுள்ள நிலையில், இலங்கையை வீழ்த்தினால் உலகக் கோப்பை புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேற வாய்ப்புள்ளது.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் மே 30 - ஜூலை 14ம் தேதி வரை நடைப்பெறுகிறது. இன்றோடு இத்தொடரின் லீக் போட்டிகள் நிறைவு பெறுகிறது.\nலீட்ஸ் மைதானத்தில் நடைப்பெறும் இன்றைய ஆட்டத்தில் இலங்கையை எளிதாக இந்தியா வெல்லும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nபேட்டிங்கில் ரோகித் சர்மா, கோலி, கே எல் ராகுல் உள்ளிட்டோர் ரன்களை குவித்து வருகின்றனர்.\nபவுலிங்கில் ஷமி மிரட்டி வருகின்றார். பும்ரா கடைசி இக்கட்டான நேரத்தில் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்வதில் முக்கியமான பவுலராக திகழ்கின்றார்.\nவலை பயிற்சியில் மேக்ஸ்வெல் உட்பட 4 ஆஸி வீரர்கள் படுகாயம்\nஹர்திக் பாண்டியா தனது ஆல்ரவுண்டர் வேலையை மிகச்சிறப்பாக செய்வதால் இந்திய அணியின் பலம் மேலும் கூடி உள்ளது.\nசுழல் பந்துவீச்சாளர்கள் சரியாக சோபிக்காதது இந்தியாவுக்கு சற்று பின்னடைவாக பார்க்கப்படுகிறது.\nஓய்வு குறித்து தோனி எடுத்த அதிரடி முடிவு\nஇலங்கை அணியைப் பொறுத்தவரை கருணரத்னே, குஷல் பெரேரா, சிறப்பான தொடக்கம் கொடுப்பதோடு, அடுத்து இறங்கும் அவிஷ்கா ஃபெர்னாடோ மிகச் சிறப்பாக விளையாடி வருகின்றார்.\nபின்வரிசையில் குஷல் மெண்டிஸ், மேத்திவ் அசத்தி வருகின்றர்.\nபவுலிங்கைப் பொருத்தவரையில் மலிங்கா தொடர்ந்து அசத்தி வருகின்றார்.\nஇந்தியா அணியில் இரண்டு மாற்றம்- டாஸ் வென்ற இலங்கை பேட்டிங்\nஅரையிறுதியில் யாருடன் இந்தியா மோதும்\nஇலங்கை அணியை வீழ்த்தும் பட்சத்தில் இந்தியா 15 புள்ளிகளைப் பெறும்.\nமற்றொரு ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - தென் ஆப்ரிக்காவை வீழ்த்தினால் 16 புள்ளிகளைப் பெறும்.\nஇந்தியா வென்று ஆஸ்திரேலியா தோற்றால் இந்தியா முதல் இடத்திற்கு முன்னேறி நியூசிலாந்தை எதிர்கொள்ளும்.\nஒருவேளை இந்தியா தோல்வி அடைந்தால் இங்கிலாந்தை அரையிறுதியில் எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.\nஇந்தியா அரையிற���தியில் நியூசிலாந்தை எதிர் கொண்டால் எளிதாக இறுதிப் போட்டிக்குள் நுழைவதற்கான அதிக வாய்ப்புண்டு. இதனால் இன்று ஆஸ்திரேலியா தோற்பது அவசியம், இந்தியா வெல்வது அதைவிட அவசிய.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 உங்கள் வாழ்வை #FullOn Festive ஆக்க வந்துவிட்டது : 64MP கேமரா, டிஸ்பிளே மற்றும் பல அம்சங்கள்\nCricket Video- பிகினி உடையில் செக்ஸி கிரிக்கெட் வீடியோவ...\nSuccessful Wicket Keepers: உலகக்கோப்பையில் ‘கில்லி’ கீப...\nPAK vs SA : பாகிஸ்தான் அணி 308 ரன்களை குவித்து அசத்தல்\nதோனி அது வெறும் பெயர் கிடையாது... இந்திய கிரிக்கெட்டின்...\nஜாம்வான் சச்சின், சங்ககரா சாதனைகளை அசால்ட் பண்ண ஷாகிப் \nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nதமிழ்நாடுதமிழ்நாட்டில் அடுத்தகட்ட தளர்வு: எதற்கெல்லாம் அனுமதி தெரியுமா\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 விற்பனை தொடங்கியது இந்த Big Billion Day sale-ல் வாங்கச் சிறந்த ஸ்மார்ட்போன்\nதிருநெல்வேலிஅரசு கொடுத்த பசுமை வீட்டில் சொகுசாக சூதாட்டம், அதிர்ந்துபோன அதிகாரிகள்\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 உங்கள் வாழ்வை #FullOn Festive ஆக்க வந்துவிட்டது : 64MP கேமரா, டிஸ்பிளே மற்றும் பல அம்சங்கள்\nபிக்பாஸ் தமிழ்Bigg Boss 4 Highlights: விளாசிய கமல், சுரேஷ் சக்ரவர்த்திக்கு குவிந்த ஆதரவு\nஉலகம்ட்ரம்ப்னு ஒருத்தருக்கு ஓட்டு போட்டேன்: ட்ரம்ப் குசும்பு\nபிக்பாஸ் தமிழ்Bigg Boss 4: இப்படி ஒரு மோசமான சீசன் பார்த்ததே இல்லை.. கமல் ஆதங்கம்\nஇந்தியாதேவைப்பட்டால் காங்கிரஸை எதிர்த்து போராடுவேன்: ராகுல் காந்தி அதிரடி\nபிக்பாஸ் தமிழ்சனம் ஷெட்டியை லெப்ட் ரைட் வாங்கிய கமல்.. இப்படி சொல்லிட்டாரே\nபிக்பாஸ் தமிழ்கொளுத்திப் போட்டது யார் பாலாஜி, சுரேஷிடையே மீண்டும் வெடித்த பிரச்சனை\nடெக் நியூஸ்இந்த தீபாவளிக்கு ரூ.25,000 க்குள்ள எந்த போன் வாங்கலாம்\nமீம்ஸ்CSK vs MI, அனல் பறக்கும் மீம்ஸ், ஓப்பனிங் இறங்கி 200 அடிக்க காத்திருக்கும் சிங்கம் ஜாதவ்\nமகப்பேறு நலன்கர்ப்பிணி : கர்ப்பகாலத்தில் பெண் உறுப்பை ஷேவிங் செய்யலாமா\nடிப்ஸ்கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து பைக்குகளை சுத்தம் செய்வது எப்படி..\n அப்போ உடற்பயிற்சிக்கு பின் இந்த 4 விஷயத்த பண்ணுங்க...\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00689.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/iplt20/news/ipl-points-table-2019-standings-ranking-orange-cap-purple-cap-after-mi-vs-srh-match/articleshow/69153054.cms", "date_download": "2020-10-24T21:41:52Z", "digest": "sha1:SAAHMLSL7KQPOZZKGI3YVJZQED4RJZPU", "length": 12351, "nlines": 113, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "news News : IPL Points Table:‘ப்ளே ஆப்’க்கு முன்னேறிய மும்பை..... : ஆரஞ்சு கேப்... பர்ப்பிள் கேப்.... யாருக்கு\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nIPL Points Table:‘ப்ளே ஆப்’க்கு முன்னேறிய மும்பை..... : ஆரஞ்சு கேப்... பர்ப்பிள் கேப்.... யாருக்கு\nஐபிஎல்., தொடரின் 51வது லீக் போட்டியின் முடிவில், ஹைதராபாத் அணியை வீழ்த்திய மும்பை அணி ப்ளே ஆப் சுற்ற் வாய்ப்பை உறுதி செய்தது.\nமும்பை: ஐபிஎல்., தொடரின் 51வது லீக் போட்டியின் முடிவில், ஹைதராபாத் அணியை வீழ்த்திய மும்பை அணி ப்ளே ஆப் சுற்ற் வாய்ப்பை உறுதி செய்தது.\nஇந்தியாவில் கடந்த 2008 முதல் ஆண்டுதோறும் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.,) கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இந்த ஆண்டுக்கான 12வது தொடர் துவங்கி தற்போது நடக்கிறது.\nஐபிஎல்., தொடரின் 51வது லீக் போட்டியின் முடிவில், ஹைதராபாத் அணியை வீழ்த்திய மும்பை அணி ப்ளே ஆப் சுற்ற் வாய்ப்பை உறுதி செய்தது.\nஅணி போட்டிகள் வெற்றி தோல்வி டை புள்ளி ரன் ரேட்\nஅதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் டேவிட் வார்னர் (692 ரன்கள்) முதலிடத்தில் உள்ளார். பஞ்சாப் வீரர் கே.எல்.ராகுல் (520 ரன்கள்) இரண்டாவது இடத்தில் உள்ளார். கொல்கத்தா வீரர் ஆண்ரே ரசல் (486 ரன்கள்) மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டார்.\nடெல்லி கேபிடல்ஸ் வீரர் காகிசோ ரபாடா (25 விக்கெட்) அதிக விக்கெட் கைப்பற்றிய பவுலர்கள் பட்டியலில் நம்பர்-1 இடத்தில் உள்ளார். சென்னை அணியின் இம்ரான் தாஹிர் (21 விக்கெட்), இரண்டாவது இடத்தில் உள்ளார். ராஜஸ்தான் விரர் ஸ்ரேயாஸ் கோபால் (18 விக்கெட்) மூன்றாவது இடத்தில் தள்ளப்பட்டார்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய ச��ய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 விற்பனை தொடங்கியது இந்த Big Billion Day sale-ல் வாங்கச் சிறந்த ஸ்மார்ட்போன்\nஐபிஎல் 2020: டாப் 5 சொதப்பல் மன்னர்கள் இவர்கள்தான்\nசிஎஸ்கே தோல்வி காரணமாக தோனி மன வருத்தம்\nCSK vs MI Preview: பழி வாங்கக் காத்திருக்கும் மும்பை......\nRR vs SRH Preview: பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா ஹைதர...\nமிரட்டிய மணீஷ் பாண்டே... : சூப்பர் ஓவரில் முட்டி மோதி ‘ப்ளே-ஆப்’ சென்ற மும்பை...\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nபிக்பாஸ் தமிழ்Bigg Boss 4 Highlights: விளாசிய கமல், சுரேஷ் சக்ரவர்த்திக்கு குவிந்த ஆதரவு\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 விற்பனை தொடங்கியது இந்த Big Billion Day sale-ல் வாங்கச் சிறந்த ஸ்மார்ட்போன்\nபிக்பாஸ் தமிழ்Bigg Boss 4: இப்படி ஒரு மோசமான சீசன் பார்த்ததே இல்லை.. கமல் ஆதங்கம்\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 உங்கள் வாழ்வை #FullOn Festive ஆக்க வந்துவிட்டது : 64MP கேமரா, டிஸ்பிளே மற்றும் பல அம்சங்கள்\nஉலகம்ட்ரம்ப்னு ஒருத்தருக்கு ஓட்டு போட்டேன்: ட்ரம்ப் குசும்பு\nசெய்திகள்வயிற்றில் பிள்ளையோடு உயிருக்கு போராடும் லேகா பிழைப்பாரா - சந்திரலேகா சீரியல் அப்டேட்\nதமிழ்நாடுதமிழ்நாட்டில் அடுத்தகட்ட தளர்வு: எதற்கெல்லாம் அனுமதி தெரியுமா\nபிக்பாஸ் தமிழ்பாலாஜிக்கு யாரையோ பிடிச்சிருக்கு என்னை தங்கச்சி என்று கூப்பிடாத: கேப்ரியலா\nகோயம்புத்தூர்சிறுமிகளுக்கு ஆபத்தான நகரமாக மாறும் கோவை\nதிருநெல்வேலிஸ்டாலின் முதல்வர், ராகுல் பிஎம் இப்போது கூறுவது சஞ்சய் தத்\nமகப்பேறு நலன்கர்ப்பிணி : கர்ப்பகாலத்தில் பெண் உறுப்பை ஷேவிங் செய்யலாமா\nபண்டிகை ஆயுத பூஜை 2020, சரஸ்வதி பூஜை வாழ்த்து செய்திகள், வாழ்த்து புகைப்படங்கள்\n அப்போ உடற்பயிற்சிக்கு பின் இந்த 4 விஷயத்த பண்ணுங்க...\nமீம்ஸ்CSK vs MI, அனல் பறக்கும் மீம்ஸ், ஓப்பனிங் இறங்கி 200 அடிக்க காத்திருக்கும் சிங்கம் ஜாதவ்\nடெக் நியூஸ்iPhone-க்கு மட்டுமே கிடைத்த WhatsApp அம்சம்; இனி Android-க்கும்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00689.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpiththan.com/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2020-10-24T19:56:11Z", "digest": "sha1:KMMJ25A6FDCYOBVRHUZYSXAUE67UOXNQ", "length": 7562, "nlines": 71, "source_domain": "tamilpiththan.com", "title": "வைரலான வீடியோ! கோவிலில் தப்பை தட்டி கேட்ட பெண்ணை அறைந்த அர்ச்சகர்! பின்னர் நடந்தது என்ன? | Tamil Piththan", "raw_content": "\nகொரோனா வைரஸ் Live Report\nகொரோனா வைரஸ் Live Report\n கோவிலில் தப்பை தட்டி கேட்ட பெண்ணை அறைந்த அர்ச்சகர்\n கோவிலில் தப்பை தட்டி கேட்ட பெண்ணை அறைந்த அர்ச்சகர்\n கோவிலில் தப்பை தட்டி கேட்ட பெண்ணை அறைந்த அர்ச்சகர்\nதமிழகத்தில் கோயிலில் அர்ச்சனை செய்யாமல் தேங்காய் உடைத்ததை தட்டி கேட்ட பெண்ணை அர்ச்சகர் அறைந்ததாக புகார் எழுந்துள்ள நிலையில் அது தொடர்பான வீடியோ வைரலாகியுள்ளது. சிதம்பரத்தை சேர்ந்தவர் செல்வகணபதி. இவரது மனைவி லதா (51). தனது மகனின் பிறந்தநாளையொட்டி சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சென்றார். அங்கு முக்குறுணி விநாயகர் சன்னிதியில் அர்ச்சனை செய்ய சென்றார். அப்போது அங்கிருந்த அர்ச்சகர் தர்ஷனிடம் தேங்காயை கொடுத்த போது அர்ச்சனை ஏதும் செய்யாமல் தேங்காயை உடைத்து கொடுத்துள்ளார்.\nஇதற்கு அர்ச்சனை செய்யாமல் தேங்காயை மட்டும் ஏன் உடைத்தீர்கள் என லதா தட்டி கேட்டுள்ளார். அதற்கு அர்ச்சகர் தகாத வார்த்தைகளால் லதாவை திட்டியுள்ளார். இதையடுத்து உடைத்த தேங்காயை நான் வாங்கமாட்டேன் என லதா கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அர்ச்சகர் லதாவை கன்னத்தில் அறைந்ததாகவும் அவர் சுருண்டு விழுந்ததாகவும் கூறப்படுகிறது. இதன்பின்னர் அர்ச்சகரும், லதாவும் வாக்குவாதம் செய்வது போன்ற வீடியோ வெளியானது. இதையடுத்து லதா அளித்த புகாரின் பேரில் தீட்சிதர் தர்ஷன் மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தலைமறைவாகிவிட்ட தர்ஷனை பொலிசார் தேடி வருகின்றனர்.\nஉங்கள் கருத்துகளை இங்கே பதிக:\nPrevious articleயாருக்கு ஜோடியா நடிக்குறாங்க தெரியுமா சின்னத்திரைக்கு தாவிய பிரபல நடிகை\nNext articleகழுவி ஊற்றும் நெட்டிசன்கள், படு மோசமான கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் அபிராமி\nபிக்பாஸ் தர்ஷனுக்கு ஜோடியான பிரபல சீரியல் நடிகை..\nநடிகை மியா ஜார்ஜின் அழகிய நிச்சயதார்த்த புகைப்படங்கள் ……\nமுதன் முறையாக OTT க்கு வரும் நானியின் படம், அமேசான் ப்ரேமில்..\nகொரோனா வைரஸ் Live Report\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00689.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namadhuamma.net/news-627/", "date_download": "2020-10-24T20:19:57Z", "digest": "sha1:PPWD2JEGJBJUK6SKDYPJNPF2URDCG7MT", "length": 14723, "nlines": 90, "source_domain": "www.namadhuamma.net", "title": "திமுக உள்ளிட்ட மாற்றுக்கட்சிகளில் இருந்து 60 பேர் விலகி விருகை வி.என்.ரவி முன்னிலையில் கழகத்தில் இணைந்தனர் - Namadhuamma Online Newspaper", "raw_content": "\nஏரல் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு ரூ.4.12 கோடியில் புதிய கட்டடம் – அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ அடிக்கல்\nகல்வியால் மட்டும்தான் சமுதாயத்தில் மாற்றங்களை உருவாக்க முடியும் – அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேச்சு\nமலைவாழ் மக்கள் 1433 பேருக்கு ரூ.4.32 கோடியில் நலத்திட்ட உதவி – பீஞ்மந்தையில் அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார்\nநெல்லை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ரூ.44.13 லட்சம் லாபம் ஈட்டி சாதனை – தலைவர் தச்சை என்.கணேசராஜா ெபருமிதம்\n22 நாளில் 72 லட்சம் நெல் மூட்டைகள் கொள்முதல் – அமைச்சர் ஆர்.காமராஜ் தகவல்\nதிமுகவுக்கு இனி எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்காது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடும் தாக்கு\n7.5 சதவீத இட ஒதுக்கீடு விவகாரம் ஆளுநர் நிச்சியம் அனுமதி அளிப்பார் – அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி\nகழகம் மீண்டும் வெற்றி பெற ஒன்றிணைந்து பாடுபடுவோம் – அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன், அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி- வி.பி.பி.பரமசிவம் அறைகூவல்\nதமிழ்நாடு மின்சார வாரியம் தனியார் மயம் ஆகாது – அமைச்சர் பி.தங்கமணி திட்டவட்டம்\nமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சரை சந்தித்து முதலமைச்சர் ஆறுதல்\nபட்டாசு தொழிற்சாலை விபத்தில் உயிரிழந்த 5 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிதி – முதலமைச்சர் அறிவிப்பு\nரூ.223.65 கோடி மதிப்பில் கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகம் – முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்\nஅரசியல் ஆதாயத்துக்காக ஸ்டாலின் நீலிக் கண்ணீர் வடிக்கிறார் – முதலமைச்சர் குற்றச்சாட்டு\n9 புதிய தொழில் திட்டங்களுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.\nபசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு தங்கக் கவசம் அணிவிப்பு – மதுரை வங்கியில் இருந்து துணை முதலமைச்சர் பெற்று ஒப்படைத்தார்\nதிமுக உள்ளிட்ட மாற்றுக்கட்சிகளில் இருந்து 60 பேர் விலகி விருகை வி.என்.ரவி முன்னிலையில் கழகத்தில் இணைந்தனர்\nதென்சென்னை தெற்கு மாவட்டம் விருகம்பாக்கம் பகுதியை சேர்ந்த தி.மு.க. மற்றும் மாற்றுக்கட்சிகளை சேர்ந்த 60க்கும் மேற்பட்டோர் அக்கட்சிகளில் இருந்து விலகி தெற்கு மாவட்ட செயலாளாரும், விருகம்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான விருகை வி.என்.ரவி முன்னிலையில் கழகத்தில் இணைந்தனர்\nதென்சென்னை தெற்கு மாவட்டம் விருகம்பாக்கம் பகுதி சாலிகிராமத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் திராவிட முன்னேற்ற கழகத்தை சேர்ந்த ஆர்.சாந்தோஷ் சுவாமிநாதன், என்.மஞ்சுநாதன், ஆர்.ராஜ்குமார் மற்றும் மாற்று கட்சிகளை சேர்ந்த 60க்கும் மேற்பட்டோர் அக்கட்சிகலிருந்து விலகி தென் சென்னை தெற்கு மாவட்ட கழகச்செயலாளரும், விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான விருகை வி.என்.ரவி முன்னிலையில் கழகத்தில் இணைந்தனர்.\nஇந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் விருகை வி.என்.ரவி பேசியதாவது:-\nஅம்மாவின் வழித்தொடரும் அரசு பல்வேறு மக்கள் நலத்திட்ட பணிகளை செயல்படுத்தி வருகிறது, மக்கள் நலன், பொருளதார வளர்ச்சி சமுக பாதுகாப்பு, ஆட்சி திறன், படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு, பன்னாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் புதியதாக தொழில் தொடங்க செய்து அதன் மூலம் பட்டதாரி முதல் அனைத்து தரப்பினருக்கும் இந்த அம்மாவின் அரசு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது. சுய தொழில் தொடங்க பல்வேறு வகையான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது இவற்றால் ஈர்க்கபட்டு அiவைரும் கழகத்தில் இணைந்து வருகின்றனர்.தற்போது கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கையால் பாதிக்கபட்டுள்ள ஏழை எளிய குடும்பங்களுக்கு எண்ணற்ற உதவிகளை அரசும் மற்றும் கழக முன்னோடிகளும் செய்து வருகின்றனர்.\nதமிழக மக்களை காப்பாற்றுவதற்காக முதலமைச்சர் பல்வேறு சீரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக இந்த ஊரடங்கு காலங்களிலே மக்களின் வாழ்வாதரம் பாதிக்கபடக்கூடாது என்பதற்காக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மிக தீவிரமாக எடுத்து வருகிறார். இதன்மூலம் கொரோனா வைரஸ் நோய் தொற்று தற்போது கட்டுபடுத்தப்பட்டுள்ளது.\nமேலும் கொரோனா நோய் தொற்றை பரவாமல் கட்டுபாத்துவதற்கு மக்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் கைகளை அவ்வப்பொழுது சோப்பு மற்றும் கிருமிநாசினி கொண்டு தூய்மை செய்ய வேண்டும். முகங்களை அடிக்கடி கைகளால் தொடுவதை தவிர்க்க வேண்டும். பொது இடங்களில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க செல்லும் போது சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.\nஇந்நிகழ்ச்சியை எம்.ஜி.��ர்.நகர் ஏ.குட்டி ஏற்பாடு செய்தார். இந்நிகழ்ச்சியில் ஏ.எம்.காமராஜ், அண்ணாமலை, டி.ரமேஷ், போட்டோ முருகன், செல்வநாயகம், தனசேகர், எம்.வைகுண்டராஜன், காணுநகர் தினேஷ், ஏ.கே.சீனிவாசன், குபேந்திரன், டி.பன்னீர்செல்வம், குமார், தேவா மற்றும் நிர்வாகிகளும், கழகத்தொண்டர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.\nமத்திய அரசின் வழிகாட்டுதல்படி தமிழகத்தில் திரையரங்குகள் திறப்பது குறித்து முடிவெடுக்கப்படும் – கடம்பூர் செ.ராஜூ தகவல்\nகுன்னம் தொகுதியில் ரூ.20 லட்சத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க புதிய கட்டிட பணி – ஆர்.டி.ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்\nசட்டப் பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலம் கலந்தாய்வு – அமைச்சர் சி.வி.சண்முகம் தொடங்கிவைத்தார்\nகழக செயற்குழு 28-ந்தேதி கூடுகிறது – ஒருங்கிணைப்பாளர்கள் அறிவிப்பு\nகொரோனாவை வைத்து எதிர்க்கட்சிகள் அரசியல் ஆதாயம் தேடுகின்றன – முதலமைச்சர் குற்றச்சாட்டு\nதேனியில் மாவட்ட கழக தொழில்நுட்பப் பிரிவு அலுவலகம் ப.ரவீந்திரநாத் குமார் எம்.பி. திறந்து வைத்தார்\nமுதலமைச்சருக்கு `பால் ஹாரீஸ் பெல்லோ விருது’ அமெரிக்க அமைப்பு வழங்கி கௌரவித்தது\nமுதல்வருக்கு ‘‘காவேரி காப்பாளர்’’பட்டம் : விவசாயிகள் வழங்கி கவுரவிப்பு\nஇலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது – மத்திய அமைச்சரிடம், முதலமைச்சர் வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00689.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2020-10-24T20:53:17Z", "digest": "sha1:3SWYLT6PMEBHD4JLTFBKJZUNLU4L5LZT", "length": 8877, "nlines": 64, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for மத்திய பாதுகாப்பு படை - Polimer News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையிலிருந்து 1,300 கன அடி வீதம் நீர் திறக்கப்பட்டுள்ளதால் தென்பெண்ணை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nதமிழகத்தில் 8 ஆட்சியர் உட்பட 20க்கும் மேற்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் ப...\nஐபிஎல்: டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் 59 ரன்கள் வித்தியாசத்தில் ...\nஜன. 1 ஆம் தேதி முதல் 100 சதவீத ஊழியர்களுடன் அரசு அலுவலகம் இயங்கும் ...\nவருமானவரித் தாக்கலுக்கான காலக்கெடுவை வருகிற டிசம்பர் மாதம் 31-ஆம் த...\nலடாக் எல்லையில் பதற்றம் அதிகரிக்காமல் இந்தியா-சீனா பார்த்துக் கொள்ள...\nபுல்வாமாவில் 3 தீவிரவாதிகள் கைது\nஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த மூன்று தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். ரஜோரி மாவட்டத்தில் ராணுவம் மற்றும் காவல்துறையினர் ஆகியோர் கொண்ட பாதுகாப்பு...\nஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினர், தீவிரவாதிகளுக்கு இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில், தீவிரவாதி சுட்டுக் கொலை\nஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் பாதுகாப்பு படையினர் மற்றும் தீவிரவாதிகளுக்கு இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில், தீவிரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான். பாடமாலு (batamaloo) பகுதியில் தீவிரவாதிகள் ...\nஎல்லைப்பகுதிகளில் விழிப்புடன் இருக்க பாதுகாப்பு படையினருக்கு உத்தரவு\nகட்டுப்பாட்டு எல்லையில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், விழிப்புடன் இருக்குமாறு பாதுகாப்பு படையினரை உள்துறை அமைச்சகம் உஷார் படுத்தியுள்ளது. சீனா, நேபாளம் மற்றும் பூட்டான் எல்லைகளில் உச்சபட்ச ஜ...\nஜம்மு காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டை- ஒரு தீவிரவாதி சுட்டுக் கொலை\nஜம்மு காஷ்மீரின் சோபோர் மாவட்டத்தில் இன்று அதிகாலை தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை மூண்டுள்ளது. இதில் ஒரு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான். தீவிரவாதத்த...\nஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் என்கவுன்டரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\nஜம்மு காஷ்மீர், ஷோபியான் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் தீவிரவாதிகள் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஷோபியான் மாவட்டத்தில் உள்ள ரெபான் (Reban) என்ற இடத்தில் தீவிரவாதிகள்...\nபிஎஸ்எப், சிஆர்பிஎப் பாதுகாப்புப் படைகளை சேர்ந்த வீரர்கள் மேலும் 16 பேருக்கு கொரோனா பாதிப்பு\nபிஎஸ்எப், சிஆர்பிஎப் ஆகிய பாதுகாப்புப் படைகளை சேர்ந்த வீரர்கள் மேலும் 16 பேருக்கு கொரோனா நோய் உறுதியாகியிருப்பது பாதுகாப்பு படை வட்டாரத்தை அதிர்ச்சியடைய செய்துள்ளது. டெல்லியில் மேலும் 11 பிஎஸ்...\nபோதையில் உளறினேன்.. மாவுகட்டு மகான்….மாறு கை.. மாறு கால்\nகஞ்சா போதையில் மத்திய பாதுகாப்பு படை போலீஸ் என்பது தெரியாமல் கத்தியால் தாக்கி மிரட்டிவிட்டதாக போதை தெளிந்த மா���ுகட்டு மணி வாக்கு மூலம் அளித்துள்ளார். கடலூர் மாவட்டம், நெய்வேலி மந்தாரக்குப்பத்தில் ம...\nவழக்கறிஞர் மீது கொலைவெறி தாக்குதல்.. கடையின் ஷட்டரை சாத்தி கொடுமை\nகண்டெய்னர் லாரியில் கடத்தப்பட்ட 5.5 டன் குட்கா பறிமுதல் சேசிங் செய்...\nபெண்கள் பற்றி திருமாவளவன் சொன்னது என்ன குஷ்பூ விளாச இது தான் காரணம்\nமழை நீர் தேங்காத கடற்கரை மணலில் மழை நீர் வடிகால்..\nஇன்ஸ்டாவால் கொலைகாரனுடன் சிறுமிக்கு மலர்ந்த காதல்..\nகப்பல் அழிப்பு ஏவுகணை இந்தியா வெற்றிகர சோதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00689.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.worldtamiltube.com/watch.php?vid=a8cf39c00", "date_download": "2020-10-24T20:38:52Z", "digest": "sha1:O645EVKIGJDPZAZHK6Q6XF6DMIEYS3LB", "length": 10009, "nlines": 248, "source_domain": "www.worldtamiltube.com", "title": "சீனா வீரர்களுக்கு Xi Jinping அதிரடி உத்தரவு | Xi Jinping | India, China", "raw_content": "\nஉலக தமிழ் ரியூப் பொழுது போக்கு காணொளிகளை பதிவேற்றம் செய்யும் முதற்தர இணையத்தளம் தமிழ் .\nசீனா வீரர்களுக்கு Xi Jinping அதிரடி உத்தரவு | Xi Jinping | India, China\nமேலும் எங்களை ஊக்கப்படுத்த like & subscribe செய்யுங்கள்.\nIndia-China border: இந்திய வீரர்களுக்கு சவால்கள் என்ன\nIndia-க்கு China border மட்டும்தான் பிரச்சனையா\nமொபைலில் ஃபேஸ்புக் உள்ளிட்ட 89 செயலிகளை நீக்க வீரர்களுக்கு இந்திய ராணுவம் உத்தரவு\nசீன அதிபர் Xi Jinping சொல்லி தான் நடக்குது பின்னணியை தெளிவாக விளக்கும் Mohan Kumaramangalam\nஇந்தியா சீனா மோதல்.. சீனா பலிகள் உறுதியானது | India | China\nகொரோனாவை வென்ற தலைவன் ஜி ஜின்பிங் | Xi Jinping Story | China\nChina-வை பகைத்து India-க்கு ஆதரவளிக்குமா Russia\nதமிழகத்தில் கேலிக் கூத்தாகும் ஊரடங்கு\n2300 ஆண்டுகளுக்கு முன் வணிக நகராக இருந்ததற்கு சான்று | Proof of being a commercial city | Sun News\nNerpada Pesu: மீண்டும் பொது முடக்கம்… அவசியமா.. அதீதமா..\nசீனா வீரர்களுக்கு Xi Jinping அதிரடி உத்தரவு | Xi Jinping | India, China\nசீனா வீரர்களுக்கு Xi Jinping அதிரடி உத்தரவு | Xi Jinping | India, China\nஉலக தமிழ் ரியூப் பொழுது போக்கு காணொளிகளை பதிவேற்றம் செய்யும் முதற்தர இணையத்தளம் தமிழ் .\n© 2020 உலக தமிழ் ரியூப்™. All rights reserved தமிழ்நாடு, இலங்கை, உலகம், செய்திகள், லைவ்டிவி, ஆன்மிகம், சினிமாசெய்திகள், சினிமாவிமர்சனம், கிசுகிசு, புதியபாடல்கள், காமெடிசீன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00689.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/91298-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/8/?tab=comments", "date_download": "2020-10-24T19:48:47Z", "digest": "sha1:EFETFIURY4YH6NL3DA7QI4UWQSSNDLTT", "length": 50864, "nlines": 743, "source_domain": "yarl.com", "title": "நாட்டுப்புற பாடல்கள் - Page 8 - இனிய பொழுது - கருத்துக்களம்", "raw_content": "\nகொஞ்சிப்பேச வாங்கமச்சான் - ஆனந்தி | செல்ல.தங்கையாவின் மண்ணுக்கேத்த ராகம்\nபரவை முனியம்மா பாடிய நாட்டுப்புற பாடல் ஓடுது ஓடுது ஓடுது பாரு\nஅட இதுகுள்ள இவ்வளவும் நடந்திருக்கா, பையா ஒரு கெத்தா பெரியாள் மாதிரி நடித்து வந்தா இப்படி போட்டு உடைச்சீட்டீரே😂 சத்தியமா எனக்கு 18 வயசுதான் 👍; இந்த கொரோணா கலத்தையும் கழித்தால் 17இல் தொடங்கும்\nஅனைத்து பாட‌ல்க‌ளும் இனிமையா இருக்கு இணைப்புக்கு ந‌ன்றி அங்கில் நேர‌ம் இருக்கும் போது எல்லாம் இந்த‌ திரியை எட்டி பார்பேன்\nதேக்கம்பட்டி சுந்தர்ராஜன் பாடிய நாட்டுப்புற பாடல் மானமதுரையிலே மாமயிலே\nபரவை முனியம்மா பாடிய நாட்டுப்புற பாடல் ஓடுது ஓடுது ஓடுது பாரு\nஆறுமுகம் பாடிய நாட்டுப்புற பாடல் சின்ன பொண்ணு சின்ன பொண்ணு\nகோட்டைசாமி பாடிய நாட்டுப்புற பாடல் இந்தா நானும் வாரேன்\nஆறுமுகம் மாரியம்மாள் பாடிய நாட்டுப்புற பாடல் மாமியார் மருமகன் பாடல்\nசவடம்மன் - ராஜலெட்சுமி செந்தில் கணேஷ் -பழனிச்சாமி மண்ணுக்கேத்த ராகம்\nஓட்டட ஓட்டட பாடல்திரைப்பட பாடலாக காப்பி செய்துவெளிவந்தது\nஅப்பா கைய்ய - அபிராமி | செல்ல.தங்கையாவின் மண்ணுக்கேத்த ராகம்\nபுஷ்பவனம் குப்புசாமி பாடிய நாட்டுப்புற பாடல் ஆத்தோரம் நான் பறிச்ச\nஊர் கோடி ஓரத்தில உன் நினைப்புல படுத்திருந்தேன்\nசோலை எல்லாம் உன் சிரிப்பு\nபுரண்டு படுத்தாலும் பாவி மகன் உன் நினைப்பு\nபாவி மகன் உன் நினைப்பு ..\nவாங்கி தர ஆச வெச்சேன்\nகாச சுள்ளி வித்து சேத்து வச்சேன் ..\nசம்முகனார் கோயிலுக்கு சூடம் கொளுத்தி வச்சேன்\nபோறவங்க வரவங்க பேச்சை எல்லாம் கேட்டு வச்சேன்\nநான் பேச்சை எல்லாம் கேட்டு வச்சேன்\nஒரு பாக்கு போட்டாலே உள் நாக்கு சிவந்திடுமே ..\nஒரு பாக்கு போட்டாலே உள் நாக்கு சிவந்திடுமே\nஉன் மேல ஏக்கம் வந்து என் தூக்கம் எல்லாம் போச்சு மச்சான்\nஉன் மேல ஏக்கம் வந்து என் தூக்கம் எல்லாம் போச்சு மச்சான்\nகழனி சேத்துக்குள்ள களை எடுத்து நிக்கையில\nகழனி காட்டுக்குள்ள களை எடுத்து நிக்கையில\nஉன் சொத்த பல்ல போல ஒரு சோழிய நான் கண்டெடுத்தேன்\nகண்டெடுத்த சோழி கண்டு கலங்கி நிக்கையில ..\nகளைஎடுப்பு பின்னுதுன்னு பண்ணையாரு எசினாரே\nகருவேல முள்ளேடுத்து கள்ளி செடியிலெல்லாம்\nகருவேல முள்ளேடுத்து கள்ளி செடியிலெல்லாம்\nஉன் பேர எம் பேர ஒரு சேர எழுதினமே\nகருவேல முள்ளேடுத்து கள்ளி செடியிலெல்லாம்\nகருவேல முள்ளேடுத்து கள்ளி செடியிலெல்லாம்\nஉன் பேர எம் பேர ஒரு சேர எழுதினமே\nஊருணி கரையோரம் உக்கார்ந்து பேசினமே\nஊருக்காரன் தலைய கண்டு ஓடி நாம ஒளிஞ்சோமே\nஊருக்காரன் தலைய கண்டு ஓடி நாம ஒளிஞ்சோமே\nசும்மா கிடக்கும் போதே துள்ளுகிற சாதிக்காரன்\nசங்கமா சேந்திருக்கான் .. வம்பு பண்ண காத்திருக்கான்\nஎன்ன செய்ய போறனோ ஏது செய்ய போறனோ\nநம் கதிய நினச்சு மச்சான் என் மனசு பதை பதைக்க\nசாதி சொல்லி பிரிச்சாலும் யாரு வந்து தடுத்தாலும்\nசாதி சொல்லி பிரிச்சாலும் யாரு வந்து தடுத்தாலும்\nஉன்னையே சேருவன்னு துண்டு போட்டு தாண்டினியே ..\nஅந்த வார்த்தையில நானிருக்கேன் .. வாக்க பட காத்திருக்கேன் ..\nவார்த்தையில நானிருக்கேன் .. வாக்க பட காத்திருக்கேன்\nகோட்டைசாமி பாடிய நாட்டுப்புற வீடியோ பாடல் அடிச்சிருக்கு\nஇந்த பாட்டை கேட்க நம்மவர்கள் வெளிநாட்டிலிருந்து ஊரில் போய் செய்யும் அலப்பறைகள் தான் ஞாபகத்திற்கு வருது\nபரவை முனியம்மா பாடிய நாட்டுப்புற பாடல் கங்காணி பொண்டாட்டியாம்\nமஞ்சு மலை - பரவை முனியம்மா\nகோட்டைசாமி மாரியம்மாள் பாடிய நாட்டுப்புற பாடல் புல்லுக்கட்ட தூக்கிகிட்டு\nபரவை முனியம்மா ஒரு அசத்தல் அசத்திபுட்டா உடையார்.அருமை\nஉன்னை நினைச்சு நினைச்சு மாமா\nபூங்குயிலே பூங்குயிலே ௭த்தன நாளாக காத்திருந்தேன் பாடல் பிரவீனா\nதையும் பிறந்ததம்மா நாட்டார் பாடல்\nபரவை முனியம்மா பாடிய நாட்டுப்புற பாடல் ஓடுது ஓடுது ஓடுது பாரு\nஅட இதுகுள்ள இவ்வளவும் நடந்திருக்கா, பையா ஒரு கெத்தா பெரியாள் மாதிரி நடித்து வந்தா இப்படி போட்டு உடைச்சீட்டீரே😂 சத்தியமா எனக்கு 18 வயசுதான் 👍; இந்த கொரோணா கலத்தையும் கழித்தால் 17இல் தொடங்கும்\nஅனைத்து பாட‌ல்க‌ளும் இனிமையா இருக்கு இணைப்புக்கு ந‌ன்றி அங்கில் நேர‌ம் இருக்கும் போது எல்லாம் இந்த‌ திரியை எட்டி பார்பேன்\nதொடங்கப்பட்டது July 27, 2013\nகருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்\nதொடங்கப்பட்டது August 11, 2011\nகிழக்கு மைய அரசியல் என்பது தெற்கை நோக்கிப் போதல் அல்ல – நிலாந்தன்\nதொடங்கப்பட்டது 56 minutes ago\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nதொடங்கப்பட்டது December 5, 2017\nகருத்துக்களம��� : பிரச்சனைகளும் தீர்வுகளும்\nநியாயமா கதைச்சம் எண்டால், ஒரு 154 பதிவுக்காரான உங்களுக்கே, இப்படி கேள்வி வருகுதெண்டா, 55,541 பதிவுக்காராருக்கு கை, கால் எப்படி உதறும்\nகிழக்கு மைய அரசியல் என்பது தெற்கை நோக்கிப் போதல் அல்ல – நிலாந்தன்\nதமிழ் தேசியம்: ஸ்டாலினுக்கு ஒரு பதிலுரை தமிழ் தேசியம்: ஸ்டாலினுக்கு ஒரு பதிலுரை ஸ்டாலினுக்கு யாழ் மேலாதிக்கத்தை விமர்சிக்கும் உரிமை உள்ளதா எம்.ஆர்.ஸ்டாலின் ஞானம் அவர்கள் யாழ் மேலாதிக்கம் எவ்வாறு வரலாற்றில் செயற்பட்டது என்ற குறிப்பொன்றை நிலாந்தன் அவர்களின் ‘கிழக்கு மைய அரசியல் என்பது தெற்கை நோக்கிப் போவதல்ல” கட்டுரைக்குப் பதிலாக விரிவாகவும் சரியாகவும் முகநூலில் எழுதியிருக்கின்றார். இந்த வரலாற்றுக் குறிப்புகளுடன் எந்த முரண்பாடுகளும் இல்லை. ஆகவே முதலில் என் மீது சுமத்தப்படுகின்ற யாழ், ஒடுக்கும் சாதி, ஆண், போன்ற பல்வேறு அடையாளங்களினால் கடந்த காலங்களிலிருந்து பல மக்கள் ஒடுக்கப்படுகின்றார்கள். ஏதோவொரு வகையில் இந்த ஒடுக்குமுறைகளில் பங்காளியாக இல்லாமலிருந்தாலும் அதனால் கிடைக்கின்ற பலாபலன்களை அனுபவத்திருக்கின்றேன். இந்தடிப்படையில் இவ்வாறு ஒடுக்கப்பட்ட மக்களிடம் தனிப்பட மன்னிப்பு கேட்க வேண்டியது எனது பொறுப்பாகும். அதேநேரம் இந்த விமர்சனத்தை எழுதுவதால் என் மீது பல முத்திரைகள் குத்தப்படலாம். ஆனால் என்னிடம் பிரக்ஞையாக ஒடுக்கும் சிந்தனைகளோ செயற்பாடுகளோ இல்லை என்பேன். இருப்பினும் நானறியாமல் பிரக்ஞையின்மையாக வெளிப்படுமாயின் அவற்றை சுட்டிக்காட்டும் பொழுது அதற்காக சுயவிமர்சனம் செய்து கொண்டு அதிலிருந்து வெளிவர தயாராகவே உள்ளேன். ஏனெனில் பிரதேச மேலாதிக்க உணர்வு சிந்தனை, ஆணாதிக்க சிந்தனை, ஒடுக்கும் சாதியின் ஆதிக்க சாதி சிந்தனை எனப் பல சிந்தனைகள் எனக்குள் இருக்கலாம். இவற்றையெல்லாம் நம் வாழ் நாளில் ஒவ்வொரு கணமும் பிரக்ஞையாக வாழ்வதனுடாக அதனிலிருந்து முறித்துக் கொண்டு வெளிவரலாம். அதற்கான முயற்சிகளையே செய்கின்றேன். அதேநேரம் ஆணாதிக்க சிந்தனைகளுக்கும் சாதிய ஒடுக்குமுறைகளுக்கும் பிரதேச வாதங்களுக்கும் இனவாதங்களுக்கும் எதிராக எனது குரலை பதிவு செய்தே வருகின்றேன். இந்தப் பின்னணியில்தான் ஸ்டாலின் அவர்களின் யாழ் மேலாதிக்கம் தொடர்பான பதிவை வி��ர்சிக்க முயற்சிக்கின்றேன். முதலில் யாழ் சைவ வெள்ளாள உயர் வர்க்க ஆதிக்க சக்திகளும் இவர்களைப் பிரதிநிதித்துவப்படுதிய அரசியல்வாதிகளும் பெரும்பாலும் சாதிமான்களாக, பிரதேசவாதிகளா, மதவாதிகளாக, வர்க்கவாதிகளாக, இருந்துள்ளார்கள் என்றால் மிகையல்ல. இவர்களிடமே சகல அதிகாரங்களும் இருந்தன. இவர்களால் ஒடுக்கப்பட்ட மக்களையும் இவர்களே பிரதிநிதித்துவம் செய்தார்கள். இந்தடிப்படைகளில் ஸ்டாலின் அவர்கள் சுட்டிக்காட்டிய வரலாறுக் குறிப்புகள் முக்கியமானவை. ஏன் இந்த முரண்பாடுகள் போராட்ட காலத்திலும் தொடர்ந்தன. போர் முடிந்த பின்பும் தொடர்கின்றன. இதன் ஒரு விளைவுதான் விடுதலைப் புலிகளிலிருந்து கருணா பிரிந்து சென்றது எனலாம். வடபகுதியைச் சேர்ந்தவன் என்றடிப்படையில் ஸ்டாலின் அவர்கள் சுட்டிக்காட்டிய நம் தலைவர்கள் கடந்த காலங்களில் இழைத்த பெறும் தவறுகளுக்காக முதலில் மன்னிப்பு கேட்கின்றேன். இப்பொழுது நம் தமிழ் தலைவர்களின் தவறுகளை ஏற்றுக் கொண்டு ஸ்டாலின் அவர்கள் முன்வைக்கின்ற அரசியலை விமர்சனபூர்வமாக அணுக முயற்சிக்கின்றேன். முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டிய ஒன்று வடக்கு கிழக்கில் வாழ்கின்ற ஆணாதிக்கவாதிகளாக இருந்தால் என்ன ஒடுக்கப்படுகின்றன பெண்களாக இருந்தால் என்ன, ஒடுக்கும் சாதிகளாக இருந்தால் என்ன, ஒடுக்கப்படுகின்ற சாதிகளாக இருந்தால் என்ன, யாழ் மேலாதிக்க சக்திகளாக இருந்தால் என்ன, புறக்கணிக்கப்படுகின்றன மற்ற (வன்னி, கிழக்கு) பிரதேச மக்களாக இருந்தால் என்ன, பணக்காரர்களாக இருந்தால் என்ன, ஏழைகளாக இருந்தால் என்ன, முதலாளிகளாக இருந்தால் என்ன, தொழிலாளர்களாக இருந்தால் என்ன இருபால் உறவு கொண்டவர்களாக இருந்தால் என்ன, ஒரு பால் உறவு கொண்டவர்களாக இருந்தால் என்ன, ஆண்களாக இருந்தால் என்ன, பெண்களாக இருந்தால் என்ன, வேறு பால் வகையினராக இருந்தால் என்ன இவர்கள் அனைவரும் தமிழர்கள் என்பதனால் சிங்கள பௌத்த பேரினவாத சக்திகளால் ஒடுக்கப்படுகின்றனர் புறக்கணிக்கப்படுகின்றனர். 2009ம் ஆண்டுவரை தமிழர்கள் தமிழர்கள் என்பதற்கானவே தயவு தாச்சணியமின்றி அழிக்கப்பட்டனர். இது ஒரு இனவழிப்பு என்றால் மிகையல்ல. இவ்வாறான ஒரு நிலையில் சாதிய ஒடுக்குமுறையை எதிர்க்கும் அதேவேளை, பிரதேசவாதங்களை எதிர்க்கும் அதேவேளை, ஆணாதிக்கத்தை எதிர்க்கும் அதேவேளை. முதலாளிகளின் சுரண்டலை எதிர்க்கும் அதேவேளை சிங்கள பெளத்த பேரினவாத அரசின் ஒடுக்குமுறைகளையும் புறக்கணிப்புகளையும் அதன் மேலாதிக்கத்தையும் எதிர்க்க வேண்டும். இதுவே நியாயமான ஒடுக்கப்பட்ட மக்கள் சார்பான அரசியலாக இருக்கும். ஆனால் ஸ்டாலின் அவர்கள் எவ்வாறான அரசியல் செயற்பாட்டை யார் சார்பாக முன்னெடுக்கின்றார் என்பதே விமர்சனத்திற்குரியது. ஸ்டாலின் அவர்கள் யாழ் மேலாதிக்க வாதத்தை சரியாக எதிர்க்கும் அதேநேரம் தமிழ் மக்களை கொன்றொழித்து சிங்கள பௌத்த பேரினவாத மேலாதிக்கத்தை முன்னெடுக்கின்ற ராஜபக்ச சக்திகளுடன் கூட்டுச் சேர்ந்து செயற்படுகின்றார். இக் கூட்டானது இவர் யாழ் மேலாதிக்கம் மீது முன்வைக்கின்ற விமர்சனங்களை வலுவிழக்கச் செய்கின்றது எனலாம். உண்மையிலையே யாழ் மேலாதிக்கத்தை எதிர்க்க வேண்டுமாயின் வடக்கு கிழக்கில் எல்லா வகையிலும் ஒடுக்கப்படுகின்ற மக்களை ஒன்றினைத்து அவர்கள் சார்பாக செயற்பட வேண்டும். இவ்வாறு செயற்படுகின்ற ஒருவர் யாழ் மேலாதிக்கம் தொடர்பாக விமர்சனத்தை முன்வைப்பாராயின் அதில் ஒரு நியாயம் நேர்மை இருக்கும். அவ்வாறு இல்லாமல் இலங்கையில் தமிழர்கள் என்பதற்காக ஒடுக்கும் சக்திகளான சிங்கள பௌத்த பேரினவாத சக்திகளுடன் கூட்டு வைத்துக் கொண்டு வெறுமனே அக ஒடுக்குமுறைகளை மட்டும் கேள்விக்கும் விமர்சனத்திற்கும் உள்ளாக்குவது சந்தேகத்திற்கும் விமர்சனத்திற்கும் உரியது. இவர் எந்த கிழக்கு மக்களின் அக்கறையின்பால் மேற்குறிப்பிட்ட தமிழ் தலைவர்களின் வரலாற்று தவறுகளை குறிப்புகளாக முன்வைத்தாரோ, அதே மக்கள் சிங்கள பௌத்த பேரினவாத்தினால் ஒடுக்கப்படுவதை உணரத் தவறியது கவனிக்க மறந்தது எப்படி எம்.ஆர்.ஸ்டாலின் ஞானம் அவர்கள் யாழ் மேலாதிக்கம் எவ்வாறு வரலாற்றில் செயற்பட்டது என்ற குறிப்பொன்றை நிலாந்தன் அவர்களின் ‘கிழக்கு மைய அரசியல் என்பது தெற்கை நோக்கிப் போவதல்ல” கட்டுரைக்குப் பதிலாக விரிவாகவும் சரியாகவும் முகநூலில் எழுதியிருக்கின்றார். இந்த வரலாற்றுக் குறிப்புகளுடன் எந்த முரண்பாடுகளும் இல்லை. ஆகவே முதலில் என் மீது சுமத்தப்படுகின்ற யாழ், ஒடுக்கும் சாதி, ஆண், போன்ற பல்வேறு அடையாளங்களினால் கடந்த காலங்களிலிருந்து பல மக்கள் ஒடுக்கப்படுகின்றார்கள். ஏதோவொரு வகையில் இந்த ஒடுக்குமுறைகளில் பங்காளியாக இல்லாமலிருந்தாலும் அதனால் கிடைக்கின்ற பலாபலன்களை அனுபவத்திருக்கின்றேன். இந்தடிப்படையில் இவ்வாறு ஒடுக்கப்பட்ட மக்களிடம் தனிப்பட மன்னிப்பு கேட்க வேண்டியது எனது பொறுப்பாகும். அதேநேரம் இந்த விமர்சனத்தை எழுதுவதால் என் மீது பல முத்திரைகள் குத்தப்படலாம். ஆனால் என்னிடம் பிரக்ஞையாக ஒடுக்கும் சிந்தனைகளோ செயற்பாடுகளோ இல்லை என்பேன். இருப்பினும் நானறியாமல் பிரக்ஞையின்மையாக வெளிப்படுமாயின் அவற்றை சுட்டிக்காட்டும் பொழுது அதற்காக சுயவிமர்சனம் செய்து கொண்டு அதிலிருந்து வெளிவர தயாராகவே உள்ளேன். ஏனெனில் பிரதேச மேலாதிக்க உணர்வு சிந்தனை, ஆணாதிக்க சிந்தனை, ஒடுக்கும் சாதியின் ஆதிக்க சாதி சிந்தனை எனப் பல சிந்தனைகள் எனக்குள் இருக்கலாம். இவற்றையெல்லாம் நம் வாழ் நாளில் ஒவ்வொரு கணமும் பிரக்ஞையாக வாழ்வதனுடாக அதனிலிருந்து முறித்துக் கொண்டு வெளிவரலாம். அதற்கான முயற்சிகளையே செய்கின்றேன். அதேநேரம் ஆணாதிக்க சிந்தனைகளுக்கும் சாதிய ஒடுக்குமுறைகளுக்கும் பிரதேச வாதங்களுக்கும் இனவாதங்களுக்கும் எதிராக எனது குரலை பதிவு செய்தே வருகின்றேன். இந்தப் பின்னணியில்தான் ஸ்டாலின் அவர்களின் யாழ் மேலாதிக்கம் தொடர்பான பதிவை விமர்சிக்க முயற்சிக்கின்றேன். முதலில் யாழ் சைவ வெள்ளாள உயர் வர்க்க ஆதிக்க சக்திகளும் இவர்களைப் பிரதிநிதித்துவப்படுதிய அரசியல்வாதிகளும் பெரும்பாலும் சாதிமான்களாக, பிரதேசவாதிகளா, மதவாதிகளாக, வர்க்கவாதிகளாக, இருந்துள்ளார்கள் என்றால் மிகையல்ல. இவர்களிடமே சகல அதிகாரங்களும் இருந்தன. இவர்களால் ஒடுக்கப்பட்ட மக்களையும் இவர்களே பிரதிநிதித்துவம் செய்தார்கள். இந்தடிப்படைகளில் ஸ்டாலின் அவர்கள் சுட்டிக்காட்டிய வரலாறுக் குறிப்புகள் முக்கியமானவை. ஏன் இந்த முரண்பாடுகள் போராட்ட காலத்திலும் தொடர்ந்தன. போர் முடிந்த பின்பும் தொடர்கின்றன. இதன் ஒரு விளைவுதான் விடுதலைப் புலிகளிலிருந்து கருணா பிரிந்து சென்றது எனலாம். வடபகுதியைச் சேர்ந்தவன் என்றடிப்படையில் ஸ்டாலின் அவர்கள் சுட்டிக்காட்டிய நம் தலைவர்கள் கடந்த காலங்களில் இழைத்த பெறும் தவறுகளுக்காக முதலில் மன்னிப்பு கேட்கின்றேன். இப்பொழுது நம் தமிழ் தலைவர்களின் தவறுகளை ஏற்றுக் கொண்டு ஸ்டாலின் அவர்கள் முன்வைக்கின்ற அரசியலை விமர்சனபூர்வமாக அணுக முயற்சிக்கின்றேன். முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டிய ஒன்று வடக்கு கிழக்கில் வாழ்கின்ற ஆணாதிக்கவாதிகளாக இருந்தால் என்ன ஒடுக்கப்படுகின்றன பெண்களாக இருந்தால் என்ன, ஒடுக்கும் சாதிகளாக இருந்தால் என்ன, ஒடுக்கப்படுகின்ற சாதிகளாக இருந்தால் என்ன, யாழ் மேலாதிக்க சக்திகளாக இருந்தால் என்ன, புறக்கணிக்கப்படுகின்றன மற்ற (வன்னி, கிழக்கு) பிரதேச மக்களாக இருந்தால் என்ன, பணக்காரர்களாக இருந்தால் என்ன, ஏழைகளாக இருந்தால் என்ன, முதலாளிகளாக இருந்தால் என்ன, தொழிலாளர்களாக இருந்தால் என்ன இருபால் உறவு கொண்டவர்களாக இருந்தால் என்ன, ஒரு பால் உறவு கொண்டவர்களாக இருந்தால் என்ன, ஆண்களாக இருந்தால் என்ன, பெண்களாக இருந்தால் என்ன, வேறு பால் வகையினராக இருந்தால் என்ன இவர்கள் அனைவரும் தமிழர்கள் என்பதனால் சிங்கள பௌத்த பேரினவாத சக்திகளால் ஒடுக்கப்படுகின்றனர் புறக்கணிக்கப்படுகின்றனர். 2009ம் ஆண்டுவரை தமிழர்கள் தமிழர்கள் என்பதற்கானவே தயவு தாச்சணியமின்றி அழிக்கப்பட்டனர். இது ஒரு இனவழிப்பு என்றால் மிகையல்ல. இவ்வாறான ஒரு நிலையில் சாதிய ஒடுக்குமுறையை எதிர்க்கும் அதேவேளை, பிரதேசவாதங்களை எதிர்க்கும் அதேவேளை, ஆணாதிக்கத்தை எதிர்க்கும் அதேவேளை. முதலாளிகளின் சுரண்டலை எதிர்க்கும் அதேவேளை சிங்கள பெளத்த பேரினவாத அரசின் ஒடுக்குமுறைகளையும் புறக்கணிப்புகளையும் அதன் மேலாதிக்கத்தையும் எதிர்க்க வேண்டும். இதுவே நியாயமான ஒடுக்கப்பட்ட மக்கள் சார்பான அரசியலாக இருக்கும். ஆனால் ஸ்டாலின் அவர்கள் எவ்வாறான அரசியல் செயற்பாட்டை யார் சார்பாக முன்னெடுக்கின்றார் என்பதே விமர்சனத்திற்குரியது. ஸ்டாலின் அவர்கள் யாழ் மேலாதிக்க வாதத்தை சரியாக எதிர்க்கும் அதேநேரம் தமிழ் மக்களை கொன்றொழித்து சிங்கள பௌத்த பேரினவாத மேலாதிக்கத்தை முன்னெடுக்கின்ற ராஜபக்ச சக்திகளுடன் கூட்டுச் சேர்ந்து செயற்படுகின்றார். இக் கூட்டானது இவர் யாழ் மேலாதிக்கம் மீது முன்வைக்கின்ற விமர்சனங்களை வலுவிழக்கச் செய்கின்றது எனலாம். உண்மையிலையே யாழ் மேலாதிக்கத்தை எதிர்க்க வேண்டுமாயின் வடக்கு கிழக்கில் எல்லா வகையிலும் ஒடுக்கப்படுகின்ற மக்களை ஒன்றினைத்து அவர்கள் சார்பாக செயற்பட வேண்டு��். இவ்வாறு செயற்படுகின்ற ஒருவர் யாழ் மேலாதிக்கம் தொடர்பாக விமர்சனத்தை முன்வைப்பாராயின் அதில் ஒரு நியாயம் நேர்மை இருக்கும். அவ்வாறு இல்லாமல் இலங்கையில் தமிழர்கள் என்பதற்காக ஒடுக்கும் சக்திகளான சிங்கள பௌத்த பேரினவாத சக்திகளுடன் கூட்டு வைத்துக் கொண்டு வெறுமனே அக ஒடுக்குமுறைகளை மட்டும் கேள்விக்கும் விமர்சனத்திற்கும் உள்ளாக்குவது சந்தேகத்திற்கும் விமர்சனத்திற்கும் உரியது. இவர் எந்த கிழக்கு மக்களின் அக்கறையின்பால் மேற்குறிப்பிட்ட தமிழ் தலைவர்களின் வரலாற்று தவறுகளை குறிப்புகளாக முன்வைத்தாரோ, அதே மக்கள் சிங்கள பௌத்த பேரினவாத்தினால் ஒடுக்கப்படுவதை உணரத் தவறியது கவனிக்க மறந்தது எப்படி இன்றைய ஈழத் தமிழ் பிரதேசமான வடக்கு கிழக்கில் சாதிய ஒடுக்குமுறைகள், ஆணாதிக்க ஒடுக்குமுறைகள் பால் பாகுபாடுகள், மதப் புறக்கணிப்புகள் தொழிலாளர்களை சுரண்டுதல்கள் இருப்பதுபோல பிரதேச வேறுபாடுகளும் புறக்கணிப்புகளும் காணப்படுகின்றன. சமூக விடுதலையை நேசிப்பவர்களாக இவற்றுக்கு எதிராகப் போராட வேண்டும் என்பதில் எந்த தயக்கமோ சந்தேகமோ இல்லை. ஆனால் தூரதிர்ஸ்டவசமா தமிழ் தேசிய அரசியலில் காலம் காலமாக விடுதலைப் புலிகளுக்கு முன்பும் அவர்களது காலத்திலும் அதன் பின்பும் யாழ் உயர் வர்க்க வெள்ளாள மேலாதிக்கமே தொடர்கின்றது என்றால் மிகையல்ல. அந்தவகையில் விடுதலைப் புலிகளிலிருந்து கருணாவும் பிள்ளையானும் பிரிந்து சென்றபோது முன்வைத்த குற்றச்சாட்டுகளும் விமர்சனங்களும் நியாயமானவையே. ஆனால் அந்த அநீதிகளை கேள்விகேட்டு பிரிந்து சென்றவர்கள் அமைதியாக இருந்திருக்கலாம். அல்லது கிழக்கு மக்களின் விடுதலைக்கான அரசியலை செய்திருக்கலாம். ஆனால் அவர்கள் என்ன செய்தார்கள் இன்றைய ஈழத் தமிழ் பிரதேசமான வடக்கு கிழக்கில் சாதிய ஒடுக்குமுறைகள், ஆணாதிக்க ஒடுக்குமுறைகள் பால் பாகுபாடுகள், மதப் புறக்கணிப்புகள் தொழிலாளர்களை சுரண்டுதல்கள் இருப்பதுபோல பிரதேச வேறுபாடுகளும் புறக்கணிப்புகளும் காணப்படுகின்றன. சமூக விடுதலையை நேசிப்பவர்களாக இவற்றுக்கு எதிராகப் போராட வேண்டும் என்பதில் எந்த தயக்கமோ சந்தேகமோ இல்லை. ஆனால் தூரதிர்ஸ்டவசமா தமிழ் தேசிய அரசியலில் காலம் காலமாக விடுதலைப் புலிகளுக்கு முன்பும் அவர்களது காலத்திலும் அதன் பின்பும் யாழ் உயர் வர்க்க வெள்ளாள மேலாதிக்கமே தொடர்கின்றது என்றால் மிகையல்ல. அந்தவகையில் விடுதலைப் புலிகளிலிருந்து கருணாவும் பிள்ளையானும் பிரிந்து சென்றபோது முன்வைத்த குற்றச்சாட்டுகளும் விமர்சனங்களும் நியாயமானவையே. ஆனால் அந்த அநீதிகளை கேள்விகேட்டு பிரிந்து சென்றவர்கள் அமைதியாக இருந்திருக்கலாம். அல்லது கிழக்கு மக்களின் விடுதலைக்கான அரசியலை செய்திருக்கலாம். ஆனால் அவர்கள் என்ன செய்தார்கள் சிங்கள பௌத்த பேரினவாதத்திற்கும் ராஜபக்சக்களுக்கும் முண்டு கொடுத்து சாமரம் வீசுகின்றார்கள். இச் செயற்பாடே இவர்களது யாழ் மேலாதிக்கம் தொடர்பான விமர்சனத்தை சந்தேகத்திற்குள்ளாக்குகின்றது. ஏனெனில் இதனுடாக இவர்கள் சிங்கள பௌத்த பேரினவாத மேலாதிக்கத்திற்கு சேவை செய்கின்றார்கள். சிங்கள பௌத்த பேரினவாதமே இன்று இலங்கையில் இருக்கின்ற முக்கியமான ஒரு பிரச்சனை எனலாம். ஏனெனில் சிங்கள பௌத்த பேரினவாதமானது அரசியல் பலத்தை, இராணுவ பலத்தை மட்டுமல்ல ஜனநாயக பலத்தையும் கொண்டுள்ளார்கள். இவர்கள் தமிழர்களுக்குள் பிளவுகளையும் தமிழ் முஸ்லிம் மக்களுக்கு இடையிலான முரண்பாடுகளையும் அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டு செயற்படுகின்றார்கள். இந்த நோக்கத்திற்கு துணைபோகின்ற வகையில் கருணாவும் பிள்ளையானும் இவர்து ஆலோசகரான ஸ்டாலினும் பிரதேசவாதத்தையும் முஸ்லிம் மக்களுக்கு எதிரான செயற்பாடுகளையும் முன்னெடுக்கின்றார்கள். இவ்வாறு ஒடுக்கப்படுகின்ற மக்களுக்கு எதிராக செயற்படுகின்ற இவர்களுக்கு யாழ் மேலாதிக்கம் தொடர்பாக கதைப்பதற்கு என்ன அருகதை உள்ளது சிங்கள பௌத்த பேரினவாதத்திற்கும் ராஜபக்சக்களுக்கும் முண்டு கொடுத்து சாமரம் வீசுகின்றார்கள். இச் செயற்பாடே இவர்களது யாழ் மேலாதிக்கம் தொடர்பான விமர்சனத்தை சந்தேகத்திற்குள்ளாக்குகின்றது. ஏனெனில் இதனுடாக இவர்கள் சிங்கள பௌத்த பேரினவாத மேலாதிக்கத்திற்கு சேவை செய்கின்றார்கள். சிங்கள பௌத்த பேரினவாதமே இன்று இலங்கையில் இருக்கின்ற முக்கியமான ஒரு பிரச்சனை எனலாம். ஏனெனில் சிங்கள பௌத்த பேரினவாதமானது அரசியல் பலத்தை, இராணுவ பலத்தை மட்டுமல்ல ஜனநாயக பலத்தையும் கொண்டுள்ளார்கள். இவர்கள் தமிழர்களுக்குள் பிளவுகளையும் தமிழ் முஸ்லிம் மக்களுக்கு இடையிலான முரண���பாடுகளையும் அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டு செயற்படுகின்றார்கள். இந்த நோக்கத்திற்கு துணைபோகின்ற வகையில் கருணாவும் பிள்ளையானும் இவர்து ஆலோசகரான ஸ்டாலினும் பிரதேசவாதத்தையும் முஸ்லிம் மக்களுக்கு எதிரான செயற்பாடுகளையும் முன்னெடுக்கின்றார்கள். இவ்வாறு ஒடுக்கப்படுகின்ற மக்களுக்கு எதிராக செயற்படுகின்ற இவர்களுக்கு யாழ் மேலாதிக்கம் தொடர்பாக கதைப்பதற்கு என்ன அருகதை உள்ளது. மக்களின் விடுதலையா என்றால் நான் நிற்கும் பக்கம் மக்களின் விடுதலையே. ஏனெனில் விடுதலைப் புலிகள் மக்கள் விடுதலையைப் பெற்றுத் தரமாட்டார்கள் என முழுமையாக அன்று நம்பியது மட்டுமல்ல புரிந்தும் கொண்டிருந்தேன். அதேநேரம் விடுதலைப் புலிகளா சிங்கள பௌத்த பேரினவாத அரசா சிங்கள பௌத்த பேரினவாத அரசா என்றால் எனது ஆதரவு விடுதலைப் புலிகளுக்கே. எவ்வாறு ஜேவிபியினர் உண்மையான இடதுசாரிகளாக இல்லாதபோதும் ஜேவிபியா என்றால் எனது ஆதரவு விடுதலைப் புலிகளுக்கே. எவ்வாறு ஜேவிபியினர் உண்மையான இடதுசாரிகளாக இல்லாதபோதும் ஜேவிபியா அல்லது சிங்கள பௌத்த பேரினவாதக் கட்சிகளாக அல்லது சிங்கள பௌத்த பேரினவாதக் கட்சிகளாக என்றால் எனது ஆதரவு ஜேவிபிக்கே. இது ஒப்பிட்டடிப்படையில் ஆதிக்க சக்திகளுக்கு எதிராகவும் ஒடுக்கப்படும் சக்திகள் சார்பாகவும் இருக்கின்ற அரசியல் நிலைப்பாடாகும். மாறாக ஒடுக்கும் அரசுடன் கூட்டுச் சேர்ந்திருக்கின்ற யாருக்கும் சமூகங்களுக்குள் இருக்கின்ற எந்த ஒடுக்குமுறைகள் தொடர்பாகவும் விமர்சிப்பதற்கு உரிமையில்லை. ஜனநாயக அடிப்படையில் அவ்வாறு உரிமையை எடுத்துக்கொண்டாலும் அந்த விமர்சனத்தில் உண்மையில்லை. நேர்மையில்லை. இந்தடிப்படையில் ஸ்டாலின் அவர்கள் முன்வைத்த யாழ் மேலாதிக்கம் தொடர்பான விமர்சனம் உண்மையாயினும் அதை முன்வைத்தமைக்கான நோக்கத்தில் நேர்மையில்லை என்றே புரிந்து கொள்கின்றேன். ஒடுக்குமுறையாளர்களுடன் கூட்டுச் சேர்ந்திருக்கின்ற அவருக்கு அந்த உரிமை உண்டா என கேட்பதிலும் தவறில்லை. ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை எந்த ஒரு கட்சியும் மக்களின் அபிலாசைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. அனைவரும் பிழைப்புவாதிகளாகவே இருக்கின்றனர். தூரதிர்ஸ்டமாக ஒடுக்கப்படுகின்ற மக்களுக்குள் இருந்து எந்த தலைமையும் உருவாகவில்லை. அவ்வாறு உருவாகின்ற தலைமைகளையும் தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற யாழ் வெள்ளாள கொழும்பு மேட்டுக்குடி ஆண்கள் நசுக்கிவிடுகின்றனர். இவர்களால் தமிழ் தேசிய அரசியலானது சிக்கி சின்னாபின்னமாகி பிற்போக்கான அரசியல் பயணத்தையே முன்னெடுக்கின்றார்கள். ஆகவே இன்றைய தேவை எல்லாவகையிலும் ஒடுக்கப்படுகின்ற தமிழ் மக்கள் சார்பான முற்போக்கான தமிழ் தேசிய அரசியல் நிலைப்பாடும் செயற்பாடுமே அவசியமாகும். மாறாக எந்த மேலாதிக்கத்திற்கும் துணைபோகின்ற செயற்படால்ல. அது சிங்கள பௌத்த பேரினவாதத்திற்கு துணைபோவது மட்டுமல்ல யாழ் சைவ வெள்ளாள ஆண் மேலாதிக்கத்திற்கு துணைபோவதாக இருந்தாலும் தவறானதே. ஸ்டாலின் அவர்களுக்கும் அவரது கட்சிக்கும் தம் மக்கள் மீது உண்மையான அக்கறை இருக்குமாயின் இவ்வாறான ஒரு அரசியலையே முன்னெடுக்க வேண்டும். அவ்வாறு முன்னெடுக்கும் பொழுது இவ்வாறான விமர்சனங்கள் ஆரோக்கியமானவை மட்டுமல்ல ஒடுக்கப்படுகின்ற மக்களின் விடுதலைக்குப் பயனுள்ளவையுமாகும். வரலாற்றில் ஒடுக்கப்பட்ட மக்கள்சார்பாக போராடிய தலைவர்களே புகழுடன் நினைவு கூரப்படுகின்றார்கள். மக்களை ஒடுக்கிய தலைவர்கள் தூற்றப்பட்டு சபிக்கப்படுகின்றார்கள். மறக்கவும்படுகின்றார்கள். நாங்கள் வரலாற்றில் யாருடன் எந்தப் பக்கம் நிற்கப்போகின்றோம் என்பது எங்களின் தெரிவு. இதை ஸ்டாலினும் அவரது கட்சியும் உணர்ந்து கொள்வார்கள் என நம்புகின்றேன். மீராபாரதி https://meerabharathy.wordpress.com/2020/09/12/தமிழ்-தேசியம்-ஸ்டாலினுக/\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00689.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-10-24T21:03:57Z", "digest": "sha1:BYFRDUSJLC5SHKD6XZKJFPXBTHIRBJZ4", "length": 22930, "nlines": 159, "source_domain": "www.tamilhindu.com", "title": "ராணுவம் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nராஃபேல் போர்விமானமும், பாரதப் படைத்தலைமையும்… – 1\nஅணு ஆயுதப்போர் இருநாட்டிற்குமே மாபெரும் கேட்டையும், அழிவையும், பல இலட்சக்கணக்கான உயிர்ச்சேதத்தையும், அணுக்கதிர்வீச்சினால் பல்லாண்டுகள் எவரும் அணுகமுடியாத நிலமையையும் விளைவிக்கும் . அரசு சரியாகச் செயல்பட முடியாத நிலையும் உண்டாகும். பயங்கரவாதிகள் கையில் அணு ஆயுதங்கள் சிக்க பாகிஸ்தான் காரணமாகக்கூடும் என்று டேனியல் பைமன் எழுதியுள்ளார். [மேலும்..»]\nஇந்திய சீனா எல்லைப் பிரச்சினைகள்\n1962க்கு பின் திட்டமிட்ட ரீதியில் சீனா பாரத தேசத்தின் மீது மறைமுகமாக ஒரு யுத்தத்தை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக 2013-ம் வருடம், ஏப்ரல் மாதம் 15ந் தேதி, சீன ராணுவத்தினர் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 17,000 அடி உயரத்தில் உள்ள லடாக் பகுதியில் அமைந்துள்ள தௌலத் பெக் ஓல்டி (Daulat Beg Oldi ) என்ற இடத்திற்குள் அத்துமீறி நுழைந்தது மட்டுமில்லாமல், ராணுவத்தினர் தங்குவதற்குறிய கூடாரங்களும் அமைத்துள்ளார்கள், , அப்பகுதியிலிருந்து வெளியேறவும் மறுத்து வந்தார்கள், பின்னர் 20 நாட்கள் கழித்து சீனா தனது படைகளை திரும்ப அழைத்துக் கொண்டார்கள். . நட்பு என்ற முறையில் இந்திய... [மேலும்..»]\nஅமெரிக்க தேர்தல் 2012: ஒரு பார்வை – [3]\nமுதல் விவாதத்தின் பொழுது ஆரம்பம் முதலே ஒபாமா சுரத்தில்லாமல் இருந்தார். 6 கோடி பேர்களின் அபிமானத்தைப் பெறும் அற்புதமான ஒரு வாய்ப்பை தவற விட்டு விட்டார். ஆனால் அடுத்து நடந்த இரு விவாதங்களிலும் ஒபாமா சுதாரித்துக் கொண்டு தன்னை பலமாக நிலை நிறுத்திக் கொண்டார்... ஜனாதிபதி தேர்வு தவிர ஏராளமான தொகுதி சார்ந்த பிரச்சினைகளுக்கும் தேர்தல் வாக்குகள் மூலம் முடிவுகள் எடுக்கப் படும். எனவே, இங்கு ஓட்டுப் போடுவது என்பது பரீட்சைக்குச் செல்வது போல ஏராளமான கேள்விகளைப் படித்துப் புரிந்து தேர்வு செய்வதைப் போன்றது.... இந்தத் தேர்தலில் ஏராளமான இந்தியர்கள் பல்வேறு பதவிகளுக்காக போட்டியிடுகிறார்கள்....... [மேலும்..»]\nஅமெரிக்க தேர்தல் 2012: ஒரு பார்வை – [2]\nரிபப்ளிக்கன் கட்சி மாநாட்டில் பெரும்பாலும் வெள்ளை அமெரிக்கர்களே கலந்து கொள்கிறார்கள். டெமாக்ரடிக் கட்சி மாநாட்டில் ஆப்பிரிக்க இன அமெரிக்கர்களும், தென்னமரிக்கர்களும், சீனர்களுமாக பல தரப்பட்ட மக்களும் கலந்து கொண்டனர்....இரு கட்சி வேட்ப்பாளர்களுமே உள்நாட்டுப் பிரச்சினைகளில் முக்கியமான மருத்துவக் காப்பீடு, முதியோர் சமூகப் பாதுகாப்புக் காப்பீடு, முதியோர் மருத்துவக் காப்பீடு, ஒருபாலார் திருமணம், கருக்கலைப்பு ஆகிய முக்கியமான விஷயங்கள் குறித்து பரஸ்பரம் குற்றம் சாட்டி... வெளியுறவுக் கொள்கைகள், பருவ நிலை மாற்றம் போன்ற ஏராளமான விஷயங்கள் குறித்தும் இரு தரப்பாரும் மேலும் ஊடகங்களும் பேசுவதைக் கவனமாகத் தவிர்த்து விட்டனர்.பேசிய விஷயங்களை���ே மீண்டும் மீண்டும் பேசினார்கள்.... [மேலும்..»]\nஅமெரிக்க தேர்தல் 2012: ஒரு பார்வை – [1]\nஒபாமா ஈராக்கில் இருந்து அமெரிக்க ராணுவத்தை முற்றிலும் வெளியற்றி விட்டார். போர் மூலமாக அல்லாமல் அதன் மீதான தடைகளை அதிகரிப்பதன் மூலமாக மட்டுமே ஈரானை அணு ஆயுத உற்பத்தியில் ஈடுபடாமல் தடுக்க வேண்டும் என்கிறார்... பாதிரிகள் ஜெபித்துக் கொடுக்கும் உள்ளாடைகளையே அதன் உறுப்பினர்கள் அணிந்து கொள்ள வேண்டும் என்பது போன்ற ஏராளமான அடிப்படைவாத சம்பிரதாயங்கள் நிறைந்த மார்மோன் கிறிஸ்தவப் பிரிவின் உறுப்பினர் ரிபப்ளின் வேட்பாளர் மிட் ராம்னி... அமெரிக்கத் தேர்தல் அமைப்பு சற்று சிக்கலான தேர்தல் அமைப்பு. அமெரிக்கா முழுவதும் அதிக ஓட்டுக்கள் வாங்கியிருந்தாலும் கூட மாநில அளவிலான எண்ணிக்கையைப் பொறுத்த்து ஒரு வேட்பாளர் தோல்வி... [மேலும்..»]\nசூடானைக் கடித்த டிராகுலாக்கள் – 3\nதெற்குப் பகுதியில் அரேபிய மதம் மற்றும் மொழி கட்டாயமாக்கப்பட்டது; குரான் கட்டாயப் பாடமாக அறிவிக்கப்பட்டது. மதம் மாறிய டிங்கா குழுக்களுக்கு கோடி கணக்கான பணம் வழங்கப்பட்டது... குல தெய்வமாக வழிபட வேண்டிய இந்த பழங்குடியினர் கிறித்துவ மிஷினரிகளின் துண்டுதலால் டிங்கா இன மக்களால் கொல்லப்பட்டனர் ..எந்த இனம் காலம் காலமாக அனைத்து சூடா\u001dனிய (நூபிய) பழங்குடியினரையும் இஸ்லாமிய மற்றும் கிறித்துவக் கொலை வெறியர்களிடன் இருந்து காத்ததோ, அந்த இனம் கடைசியில் கொடூரமாக அழிக்கப்பட்டது. [மேலும்..»]\nசீனா – விலகும் திரை: ஒரு பார்வை\nசைனாவில் யாரும் ஏழு பேருக்கு மேல் (மார்க்ஸ் சாஸ்திரப்படி) வேலைக்கு வைத்துக்கொள்ளக் கூடாது. ஆனால், புத்தி சாலி சீனர்கள்..அதன் வரலாறு முழுதும் சைனா தனக்குள் ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டாலும் அதன் ஏகாதிபத்ய பேராசைகள் என்றும் மங்கியதில்லை.. “அவன் வம்பு பண்ணினா நீ பாட்டிலே பேசாமெ இருந்துடேண்டா” என்று நம் பாட்டிகள் பேரப்பிள்ளை களுக்குச் சொல்லும் அறிவுரை தான் சீனாவுடனான நம் வெளிநாட்டுக் கொள்கை.. [மேலும்..»]\nபாகிஸ்தானில் உள்ள அனைத்து மசூதிகளிலும் பூட்டு போட்ட சிறிய, பெரிய பெட்டிகள் வாசலில் வைக்கப்பட்டன. தொழுகை முடிந்து வீட்டிற்கு திரும்பும் போது வெளியில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் பணத்தை போடுவார்கள். தங்களது பயங்கரவாத பணிகளுக்கு பணம் திர���்டும் வழி முறைகளில் இதுவும் ஒன்றாகும்... லஷ்கர்-இ-தொய்பாவினர் இந்தியாவில் தாக்குதல் நடத்துவதற்கு அனைத்துவிதமான உதவிகளை செய்தவர்கள் சிமி இயக்கத்தினர். [மேலும்..»]\nஆட்சியில் இல்லாது மாட்சிமை கொள்ளும் மகாராணி\nசோனியா காந்தியைப் போலவே நானும் மேலை நாட்டைச் சேர்ந்தவன், ஒரு கிறிஸ்தவன். சோனியாவைப் போலவே நானும் இந்தியாவில் பல வருடங்களாக வாழ்பவன்... முதலில் காங்கிரஸ் அரசு சாதி அடிப்படையில் இராணுவத்தினரைப் பற்றி ஒரு ஜனத்தொகை கணக்கு எடுத்தது. அது அவர்களிடையே ஒரு பிரிவினை உண்டாக்கவா அல்லது... இந்தியாவுக்கு அயல் நாடுகளிலிருந்து என்ன நன்மைகள் வந்த போதிலும் இந்து சமயத்தின் பழமையும், பெருமையும் மிக்க ஆன்மீக உணர்வுகளே உலகளவில் இந்தியாவின் தனித் தன்மைக்கு கைகொடுத்திருக்கிறது...(மூலம்: ஜான் மெக்லிதான்) [மேலும்..»]\nஒபாமாவின் வாக்குறுதிகளும், நடைமுறை நிலையும் – ஒரு பார்வை\nஒபாமா வந்தார். இந்தியாவை புகழ்ந்தார். காந்தியை புகழ்ந்தார். இந்திய ஜனநாயகத்தை பாராட்டினார். அமெரிக்காவுக்கு வணிக வாய்ப்புகள் பல ஒப்பந்தங்களாக கையெழுத்தாகின. இந்தியாவுக்கு சில உறுதி மொழிகள் தரப்பட்டது. நடைமுறையில் இந்த பயணத்தினால் நமக்கு ஏற்பட்ட நன்மை என்ன ஒபாமாவின் உறுதிமொழிகள் செயலாக்கம் பெறுவது சாத்தியமா ஒபாமாவின் உறுதிமொழிகள் செயலாக்கம் பெறுவது சாத்தியமா\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (254)\nகொலைகாரக் கிறிஸ்தவம் – 12\nதிக்விஜய் சிங்கின் சமீபத்திய உளறல்கள்\nராஃபேல் போர்விமானமும், பாரதப் படைத்தலைமையும்.. – 4\nயாகூப் மேமனும் பி.ராமனும் இந்திய தேச விரோதிகளும்\nஇன்றைய தமிழ் நாடகச் சூழலில் சே. ராமானுஜம் – 3\nதமிழ்நாட்டில் பெருகிவரும் கிறிஸ்தவ ஆக்கிரமிப்புகள்\nகுழவி மருங்கினும் கிழவதாகும் – 4\nகொலைகாரக் கிறிஸ்தவம் – 28\nஆம் ஆத்மி கட்சியின் வெற்றியும் விளைவுகளும்\nவஞ்சி மாநகர் புக்க காதை — மணிமேகலை 27\nஅயோத்தி இயக்கம்: ஒரு வரலாற்றுத் திருப்புமுனை\nகந்தர் சஷ்டி கவசம்: கலிபோர்னியா பாரதி தமிழ்ச்சங்க நிகழ்வு\nபயங்கரவாதிகள் கைது: தமிழக அரசுக்கு நன்றி\nஅமெரிக்க வரலாறு: ஓர் எளிய அறிமுகம்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 1\nதுர்க்கா ஸுக்தம் – தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00690.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vasagasalai.com/tag/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-10-24T20:32:29Z", "digest": "sha1:W2QABVNRDZJ7HFYXIIUEC3OTOTJ7IQL3", "length": 11783, "nlines": 106, "source_domain": "www.vasagasalai.com", "title": "ராஜ் சிவா கார்னர் Archives - வாசகசாலை | இலக்கிய அமைப்பு | சென்னை, தமிழ்நாடு", "raw_content": "\nநெல்லை மாநகரம் ட்டூ நியூயார்க்;12 ‘பழைய ஏற்பாடும் பத்துக் கட்டளைகளும்’ – சுமாசினி முத்துசாமி\nவானவில் தீவு-15 [சிறார் தொடர்]- சௌமியா ரெட்\n’மகாத்மா என்னும் மனிதர்’; எழுத்தாளர் சுனில் கிருஷ்ணனின் ‘அன்புள்ள புல்புல்’ நூல் விமர்சனம் – கமலதேவி\n‘தித்திப்பவையும் திறக்காதவையும்’; இரா.கவியரசுவின் ‘நாளை காணாமல் போகிறவர்’ கவிதைத் தொகுப்பு விமர்சனம் – கா.சிவா\nஅஞ்சு ரெண்டாயிரம் ரூவா… – ரவிச்சந்திரன் அரவிந்தன்\nபுது வெளிச்சம் – ஜனநேசன்\nகடலும் மனிதனும் 16: மனித அறிவின் எல்லை: பதில்களும் பல கேள்விகளும்- நாராயணி சுப்ரமணியன்\nமுகப்பு /ராஜ் சிவா கார்னர்\nகடவுளும் சாத்தானும் (VI) – ராஜ்சிவா\nஇந்தத் தொடரைப் படிக்கும் சிலரின் தவறான புரிதலை சற்றுச் சரி செய்துவிட்டு மேலும் தொடர்வோமா எதிர்த்துகள் என்ற பதப்பிரயோகத்தைப் படிக்கும் சிலர், அவை எதிரேற்றம் கொண்ட துகள்களெனத் தவறாகப் புரிந்து கொள்கிறார்கள். அது அப்படியல்ல. எதிரேற்றம், நேரேற்றம், ஏற்றமற்ற துகள்கள் அனைத்தும்…\nகடவுளும், சாத்தானும் (IV)- ராஜ்சிவா\nஇதைப் படிக்கப்போகும் உங்களை நினைக்கும்போது, எனக்கே பரிதாபமாகத்தான் இருக்கிறது. எழுதிக் கொண்டிருக்கும்போதே, நானே ஒரு இயற்பியல் வகுப்பில் அமர்ந்துகொண்டு குறிப்பெடுப்பதுபோலத் தோன்றியது. படிக்கப்போகும் உங்களின் நிலை இன்னும் மோசமாகவே இருக்கும். ஆனாலும், இந்தப் பகுதியில் சொல்லியிருப்பவற்றைப் பேசியே ஆகவேண்டும் என்ற கட்டாயம்…\nகடவுளும், சாத்தானும் (III)- ராஜ்சிவா\nநான் உங்களுக்கு ஒரு கதை சொல்லட்டுமா வேதாகமத்தின் பழைய ஏற்பாட்டின்படி, மனிதனுக்குக் கடவுள் அறிமுகமாகிய அடுத்த கணத்திலேயே சாத்தானும் அறிமுகமாகிறான். பைபிளின் முதல் அதிகாரத்தின் முதல் மூன்று அத்தியாயத்திலேயே இவை ���டந்துவிடுகின்றன. மனிதனைப் பொறுத்தவரை, கடவுள் என்னும் நேராற்றல் அறிமுகமாகிய கணத்திலேயே…\nலிசா என்னும் அதிசயம்- ராஜ்சிவா\nலிசா என்னும் அதிசயம் பெண் என்பவள் எப்போதும் அதிசயமானவள். அற்புதமானவள். லிசாவும் அப்படியே மனிதகுலத்தின் இடையே உருவான அபூர்வப் பெண் லிசா. இந்த லிசாவை உங்களுக்குத் தெரியுமா மனிதகுலத்தின் இடையே உருவான அபூர்வப் பெண் லிசா. இந்த லிசாவை உங்களுக்குத் தெரியுமா என்ன… இல்லையா\nBB3 Tamil Review BB Season 3 BB Tamil Big Boss Season 3 Big Boss Season 3 Tamil Big Boss Tamil Review Short Story இலக்கியம் கவிதைகள் சிறார் இலக்கியம் சிறார் தொடர் சிறுகதை தமிழ் கவிதைகள் தமிழ் சிறுகதை பிக் பாஸ் கட்டுரை பிக் பாஸ் சீசன் 3 பிக் பாஸ் தமிழ் வாசகசாலை\nபடைப்புகள் குறித்த தங்களது மேலான கருத்துக்களை வாசகர்கள் நமது முகநூல் குழுவில் தெரிவிக்கலாம். படைப்புகளை vasagasalaiweb@gmail.com என்கிற முகவரிக்கு அனுப்பவும். படைப்புகளை யூனிகோடு(UNICODE) எழுத்துருவில் அனுப்பவும்.\nவாசிப்பில் ஆர்வமுள்ள சென்னை வாழ் நண்பர்கள் ஒன்றிணைந்து 'வாசகசாலை' என்ற பெயரில் இலக்கிய அமைப்பு ஒன்றை, முழுக்க முழுக்க தமிழ் இலக்கியத்திற்கு மட்டுமேயான ஓர் அமைப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்குகிறோம்.. தமிழிலக்கியம் , கலை சார்ந்த ஆக்கங்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் கொண்டுச் சேர்க்கும் இலட்சியத்துடன் நாவல் , சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் ஆகிய படைப்புகள் சார்ந்த நிகழ்வுகளை முன்னெடுப்பதன் மூலம் குழந்தைகள் ,மாணவர்கள் , இளைய தலைமுறையினர் உள்ளிட்ட பொதுமக்களிடம் வாசிப்பு எனும் இன்றியமையாத பழக்கத்தை நிலைப்பெற செய்வதன் மூலம் இயலுமென நம்புகிறோம். மேலும், இவர்களை நிகழ்வுகள் பங்கேற்க ஆர்வம் ஏற்படுத்தி கலந்துரையாட வைப்பதன் மூலமும் இலக்கியம், கலை குறித்தான சிந்தனையும் அறிவுத் தேடலும் சிறந்த நல்லதொரு சமூகத்தை உருவாக்க முடியுமென்றும் தீர்க்கமாக நம்புகிறோம். மேலும் வாசிக்க...\n© 2019 அனைத்து உரிமைகளும் ஒதுக்கப்பட்டது. வாசகசாலை. வலைத்தளம் வடிவமைத்தவர்கள் Arka Techknowledges Pvt Ltd\nசூப்பர் டீலக்ஸ் – “ராசுக்குட்டிக்களை மகிழ்விக்கும் அபூர்வ ஷில்பா”\nகாளிக்கூத்து – கார்த்திக் புகழேந்தி\nஎழுத்தாளர் ஜெயமோகனுக்கான எதிர்வினை- வாசகசாலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00690.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/%E0%AE%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-26-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA", "date_download": "2020-10-24T20:18:20Z", "digest": "sha1:OLOG4BDI6MHKPHMX23S4US6HVNRRA3OY", "length": 9671, "nlines": 144, "source_domain": "gttaagri.relier.in", "title": "ஆலிவ் எண்ணையும் 26 லட்சம் பறவை கொலையும் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஆலிவ் எண்ணையும் 26 லட்சம் பறவை கொலையும்\nவிவசாயி தான் உலகத்தின் முதல் சூழலாளி.\nஒரு வயலோ தோட்டமோ, அவனுக்கு மட்டுமே சொந்தமானது அல்ல. அங்கே சிறு பறவைகள் நன்மை செய்யும் பூச்சிகள், பாம்புகள், ஆந்தைகள் என பல உயிரினங்கள் அங்கே வசிக்கும்.\nஇதை உணர்ந்து அதற்கேப்ப விவசாயம் செய்தான் போன தலைமுறை விவசாயி. ஒன்றுக்கொன்று எப்படி வாழ்க்கை சேர்ந்து இருந்தது என்று அவனுக்கு தெரிந்து இருந்தது. பூச்சிகளை தின்னும் தவளை, அதை தின்னும் பாம்பு, அதை தின்னும் ஆந்தை என்று உயிர் வட்டம் இருந்தது.\nஇன்றைய சூழ்நிலையில் பணமே பிரதானமான நிலையில், இவை எல்லாம் மாறி வருகின்றன. ரசாயன பூச்சி கொல்லிகள் பூச்சிகளை மட்டும் அல்ல, பறவைகளை, ஆந்தைகளை, வௌவால்களை கொன்று வருகின்றன. ஆனால் எளிதாக பூச்சிகள் மட்டும் அழிந்துவிட்டதாக நாம் நினைக்கிறோம்.\nஇந்த மாதிரியான சிந்தனை இப்போது எவ்வளவு தூரம் போயிருக்கிறது என்று தெரியும் போது மனம் கஷ்டப்படுகிறது. இதோ ஒரு உதாரணம்:\nஸ்பெயின் நாட்டில் ஆலிவ் எண்ணெய் எல்லார்க்கும் பிடித்தது. ஆலிவ் எண்ணெய் செய்ய ஆலிவ் பழங்களை பறிக்க வேண்டும். இரவில் இவற்றை பறித்தால் நல்ல வாசனையாக இருக்கும்.இதனால் விவசாய தொழிலாளிகள் இரவில் பிரிப்பார்கள். வெளி நாட்டில் இருந்து இதற்காக தொழிலாளிகளை அழைத்து வந்தார்கள்.\nஇப்போது இயந்திரங்கள் வந்து விட்டன. இவை இரவில் தானே சென்று பழங்களை உறுஞ்சி பறிக்கின்றன. ஆனால் இந்த நேரத்தில், அந்த ஆலிவ் மரங்களில் கூடு கட்டியுள்ள பறவைகளும் உறிஞ்சப்பட்டு கொல்ல படுகின்றன. இப்படி ஒவ்வொரு வருடமும் 26 லட்சம் பறவைகள் அநியாயமாக கொல்ல படுகின்றன. இருளில் கண்ணை கூசும் விளக்குகளை போட்டு கொண்டு வரும் இந்த ட்ராக்டர்கள் மூலம் கண் கூசி பறவைகள் தப்பிக்க முடியாமல் கொடுமையாக கொல்ல படுகின்றன\nமுன்பு மனிதர்கள் பறித்த போது பார்த்து கையால் பிரித்தார்கள். இன்னொரு உயிர் என்ற அனுதாபம் இருந்தது. இப்போது எல்லாம் இயந்திரமயம்.\nஇவற்றை பகல் நேரத்தில் பறித்தால் இந்த சம்பவம் நடக்காது. ஆனால், சந்தையில் ஆலிவ் எண்ணெய் அதிகம் விலை போகாதே\nமனிதன் எப்போது பணம் மட்டுமே முன்னிருதி செயல் செய்வதை நிறுத்தினால் தான் உலகத்திற்கு எதிர்காலம்\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in சொந்த சரக்கு, பறவைகள்\nஇலுப்பை மரத்தின் அற்புதங்கள்…பணங்காய்ச்சி மரம் →\n← 2.5 ஏக்கரில் 12 லட்சம் வருமானம்… அசத்தும் இளைஞர்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00690.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/10/03/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86/", "date_download": "2020-10-24T20:44:48Z", "digest": "sha1:ZWIWOZTU5CHTTIZ6CDOXI3XKLP6ERB7D", "length": 5180, "nlines": 113, "source_domain": "makkalosai.com.my", "title": "சர்வதேச பெண்கள் கிரிக்கெட் தரவரிசை | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome விளையாட்டு சர்வதேச பெண்கள் கிரிக்கெட் தரவரிசை\nசர்வதேச பெண்கள் கிரிக்கெட் தரவரிசை\nசர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நேற்று வெளியிட்ட பெண்கள் கிரிக்கெட் அணிகளின் தரவரிசை பட்டியலில், 20 ஓவர் போட்டி தரவரிசையில் 291 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா முதலிடத்திலும், 280 புள்ளிகளுடன் இங்கிலாந்து 2-வது இடத்திலும் உள்ளன. இந்த ஆண்டு நடந்த 20 ஓவர் உலக கோப்பையில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய அணி 270 புள்ளிகளுடன் 3-வது இடத்தை பிடித்துள்ளது.\nநியூசிலாந்து அணி (269 புள்ளி) 4-வது இடத்துக்கு சரிந்துள்ளது. ஒருநாள் போட்டி தரவரிசையில் ஆஸ்திரேலியா 160 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடருகிறது. இந்தியா (121 புள்ளி) 2-வது இடத்திலும், இங்கிலாந்து (119 புள்ளிகள்) 3-வது இடத்திலும் உள்ளன.\nPrevious articleகடைசி நேரத்தில் பிக்பாஸ் 4ல் இருந்து விலகிய முக்கிய பிரபலம்\nபுதிய சாதனை படைத்தார் நார்ட்ஜே\nஇன்று 865 பேருக்கு கோவிட் தொற்று- 3 பேர் மரணம்\nபுயல் ஓய்ந்த பிறகு குடிநீர் தொழில்துறையின் சவால்கள்\nகர்ப்பணி யானைக்கு அன்னாசி பழத்தால் நேர்ந்த சோகம்\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nராஜஸ்தான் அணியை ஓட விட்ட டெல்லி கேபிட்டல்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00690.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Honda/Hubli/cardealers", "date_download": "2020-10-24T21:17:42Z", "digest": "sha1:OP23G2SKOJISBLONMFB2VNYD7AHBLXTA", "length": 5393, "nlines": 121, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஹூப்ள உள்ள ஹோண்டா கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஹோண்டா ஹூப்ள இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nஹோண்டா ஷோரூம்களை ஹூப்ள இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட ஹோண்டா ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். ஹோண்டா கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து ஹூப்ள இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட ஹோண்டா சேவை மையங்களில் ஹூப்ள இங்கே கிளிக் செய்\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nஹோண்டா அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\nஹோண்டா சிட்டி 4th generation\nஎல்லா ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00690.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dm-compressor.com/ta/products/screw-compressor/sld/", "date_download": "2020-10-24T21:19:00Z", "digest": "sha1:426YJ2O46HWSH4YWRZCAUZO43LTO3D5I", "length": 5820, "nlines": 193, "source_domain": "www.dm-compressor.com", "title": "தேர்ந்தெடுத்தவை தொழிற்சாலை, சப்ளையர்கள் | சீனா தேர்ந்தெடுத்தவை உற்பத்தியாளர்கள்", "raw_content": "சிறந்த குளிர்பதன அமுக்கி உற்பத்தியாளர்\n6 கள் 6 சிலிண்டர்கள்\nஒய் சிறிய 4 சிலிண்டர்கள்\n6 கள் 6 சிலிண்டர்கள்\nஒய் சிறிய 4 சிலிண்டர்கள்\nஅரை ரசவாத & திருகு அமுக்கி அலகு நீர் சிஓஓ ...\nஜேஜியாங் Daming குளிர்பதன தொழில்நுட்ப கோ, Ltd. ஆராய்ச்சியில் சிறப்பிக்கப்பட்ட தொழில்நுட்ப தனியார் நிறுவனம் ஆகும், வடிவமைப்பு, உற்பத்தி மற்றும் குளிர்பதன அமுக்கிகள் மற்றும் குளிர்பதன அலகுகள் சந்தை.\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n© பதிப்புரிமை - 2018-2022: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00690.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/category/sports/page/109/", "date_download": "2020-10-24T20:27:43Z", "digest": "sha1:UIZA2QXWRRE4YCLOKUSSU3KW4OZ5VCB3", "length": 5927, "nlines": 93, "source_domain": "www.toptamilnews.com", "title": "விளையாட்டு Archives - Page 109 of 130 - TopTamilNews", "raw_content": "\nபிக் ப���ஸ் சீசன் 4\nபிக் பாஸ் சீசன் 4\nHome விளையாட்டு Page 109\nஐபிஎல்: பஞ்சாப் அணி த்ரில் வெற்றி\nஐபிஎல்: 59 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தி கொல்கத்தா அணி வெற்றி\nகொல்கத்தா அதிரடி வெற்றி – வீழ்ந்தது டெல்லி\nகிங்ஸ் லெவன் பஞ்சாப் ஃப்ர்ஸ்ட் பேட்டிங்\nடெல்லிக்கு வெற்றி இலக்கு 195 – ரானா அதிரடி ஆட்டம்\nஆஸி.க்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டி: தொடரை வெல்லுமா இந்தியா\nஇன்று நான்காவது ஒருநாள் போட்டி : ஞாயிறு தர போகும் ஒளி யாரை...\nஅம்மா மற்றும் மனைவிக்காக சச்சின் செய்த ருசிகர சமையல்: வைரல் வீடியோ\nஆஸ்திரேலியா வெற்றி.. உயிர் பெற்ற ஒருநாள் தொடர்; கோலியின் சதம் வீணான சோகம்\nஇன்று மூன்றாவது ஒருநாள் போட்டி : ராஞ்சியில் தொடரை கைப்பற்றுமா இந்தியா\nநாளை மூன்றாவது ஒருநாள் போட்டி : ராஞ்சியில் தொடரை கைப்பற்றுமா இந்தியா\nஆஸி.க்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இந்தியா த்ரில் வெற்றி\nஇரண்டாவது ஓருநாள் போட்டி: நாக்புரில் நல்ல நாள் யாருக்கு\nஇன்று முதல் ஒருநாள் போட்டி : இந்தியா – ஆஸ்திரேலியா இருதரப்பு தொடர்...\nபழிதீர்த்தது ஆஸ்திரேலியா, 11ஆண்டுகளுக்குப் பிறகு டி20 தொடரை வென்று சாதித்தது\nஊரக உள்ளாட்சித் தேர்தல்.. மீண்டும் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது திமுக \nதஞ்சை- நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் அமைச்சர் காமராஜ் ஆய்வு\nமாமியாரால் தீவைத்து எரிக்கப்பட்ட கர்ப்பிணி\nசிவில் சர்வீஸ் தேர்வு மையத்தை மாற்றிக்கொள்ள வாய்ப்பு\nராமர் கோவில் கட்ட அறக்கட்டளை என்று அறிவித்த பிரதமர் மோடி\nதண்ணிய குடிங்க தண்ணிய குடிங்க: செய்தியாளர்கள் சந்திப்பில் ஜகா வாங்கிய அன்புமணி\nதொழிற்சங்க ஊழியர்களின் நாடு தழுவிய போராட்டம் தொடங்கியது\n“என் மனைவி கர்ப்பமாக போது எங்களுக்குள் விவாகரத்து…” நடிகர் சிவகார்த்திகேயன் சொல்லும் ரகசியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00690.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mathysblog.blogspot.com/2018/01/", "date_download": "2020-10-24T20:36:04Z", "digest": "sha1:FQAP74NAG632LAQAIYTCG2RHFYALK3BC", "length": 19431, "nlines": 208, "source_domain": "mathysblog.blogspot.com", "title": "திருமதி பக்கங்கள்: ஜனவரி 2018", "raw_content": "\nஞாயிறு, 28 ஜனவரி, 2018\nவெகு நாட்களாய் வலைப் பக்கம் வரவில்லை. மகனது ஊருக்குப் போய் இருந்தேன். டிசம்பர் 6ம் தேதி அத்தை அவர்களை (மாமியார்) உடல்நலக்குறைவால் ஆஸ்பத்திரியில் சேர்த்து இருப்பதாய் நாங்கள் அமெரிக்காவில் இருக்கும்போது தகவல் வந்தது . மருத்துவர்கள் காலக்கெடு கொடுத்து விட்டார்கள். அவர்களைப் பார்த்து விட வேண்டும் என்று தெய்வங்களை வேண்டி வந்தோம்.\nடிக்கட்டை மாற்றி உடனடியாக மகன் ஏற்பாடு செய்து கொடுத்தான் .8ம் தேதி புறப்பட்டு டிசம்பர் 10 தேதி கோவை வந்து விட்டோம்.\nஸ்பெஷல் வார்டுக்கு அழைத்து வந்து விட்டார்கள் , ICU விலிருந்து சொந்த பொறுப்பில் . அப்போதான் பேரன் , பேத்திகள், மற்றும் உறவினர்கள் எல்லோரும் பார்க்க முடியும் என்று.\nநாங்கள் வந்தவுடன் அத்தை அவர்கள் உங்களைப் பார்க்காமலே போய் விடுவேனோ என்று எங்களை மகிழ்ச்சியாக வரவேற்றார்கள். ஆக்ஸிசன் மாஸ்க், உணவுக்கு மூக்கில் டியூப் இத்தனை வேதனையிலும் எங்களைப் பார்த்து நலம் விசாரித்தார்கள். இன்று ஞாயிறே என்று எங்களை மகிழ்ச்சியாக வரவேற்றார்கள். ஆக்ஸிசன் மாஸ்க், உணவுக்கு மூக்கில் டியூப் இத்தனை வேதனையிலும் எங்களைப் பார்த்து நலம் விசாரித்தார்கள். இன்று ஞாயிறே நீங்கள் உணவு மதியம் தானே சாப்பிடுவீர்கள் குளித்து சாப்பிட்டு வாருங்கள் என்று சொன்னார்கள்.\nசகோதரர் திரு. துரைசெல்வராஜூ அவர்கள் எங்கள் ப்ளாக்கிற்கு கேட்டு வாங்கி போடும் கதை பகுதியில் எழுதிய கதை பாக்கியம் அந்த கதையில் வரும் ஆச்சி போல் பேத்தியின் அன்பான தொடுதல், அன்பான பேச்சால் பிழைத்து கொண்டது போல் என் அத்தையும் பேத்திகள், பேரன்கள். பேரன் மனைவியின் அன்புக் கவனிப்பில் சிறிது காலம் மகிழ்ச்சியாக இருந்தார்கள்..\nஆச்சி ஆச்சி என்று பேரக் குழந்தைகளும், பூட்டி ஆச்சி என்று அழைத்துப் பேத்தி பேரன்களின் குழந்தைகளும் ஆஸ்பத்திரியில் ஆச்சியை நோயின் துன்பம் தெரியாமல் மகிழ்ச்சியாகப் பார்த்துக் கொண்டார்கள். பேரன் பழங்கதைகளைப் பேசச் சொல்லி வீடியோ எடுத்தான்.\nசகோதரர் திரு. துரைசெல்வராஜூ அவர்கள் கதைக்கு என் பின்னூட்டமும், அவர்களிம் மறுமொழியும் கீழே:-\n//அதான் ஆச்சி மறு ஜென்மம் எடுத்துட்டாள்...ல.. அழுவாதே\nவாஞ்சையுடன் சுகந்தியின் கண்ணீரைத் துடைத்து விட்டார்கள்...//\nஎன்ன ஒரு பாசமும் நேசமும்\nபேத்தியின் அணைப்பில், வருடலில் அன்பின் உயிர்நிலை திரும்பி வந்து விட்டது.\nஆரம்பித்திலிருந்து படிக்க விறு விறுப்பு.\nமுடிந்தவுடன் கண்ணில் கண்ணீர் துளி.\nஅவர்களுடன் நாம் மனம் திறந்து பேசுதலே -\nஅவர்களுக்கு நாம் செய்யும் நன்றிக் கடன்...\nஅதனால் விளை��ும் மகிழ்ச்சியே அனைவரையும் வாழ்விக்கும்..//\nமுதலில் வந்த வரிகளின் பலத்தை நிறைவில் பார்த்து விட்டேன்.\nஅன்புக்குரிய கோமதி அரசு அவர்களுக்கு வணக்கம்..\n>>> அவர்களுடன் நாம் மனம் திறந்து பேசுதலே -\nஅவர்களுக்கு நாம் செய்யும் நன்றிக் கடன்... <<<\nஎத்தனை பேருக்கு இப்படியான பேறு கிடைக்கின்றது\nஎல்லாருக்கும் இப்படியான பேத்திகள் கிடைக்க பிரார்த்திப்போம்..\nதங்களது வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..//\nசகோதரர் சொன்னது போல் என் அத்தை அவர்களுக்கு இந்த பேறு கிடைத்தது பேரனின் மனைவிவரை நன்கு கவனித்துக் கொண்டார்கள். எல்லோரும் அன்பாய்ப் பேசினார்கள்.\nஅத்தையின் தங்கை, தம்பி, அண்ணன் என்று அவர்களின் மகன் , மகள், அவர்களின், பேத்தி, பேரன்கள் என்று வெளியூர்களிலிருந்து வந்து ஆச்சியிடம் அன்பாய் பேசி மகிழ்வித்தனர்.\nஇவர்களும் தன் தள்ளாத வயதில் மகள் , மகளின் பேத்தியுடன் வந்து போனார்கள்பார்க்க திருநெல்வேலியிலிருந்து.\nபேரனிடம் மகன்களை வளர்த்த கதை, தான் படித்த கதை ஆசிரிய பயிற்சிக்குப் போக இருந்த தன்னைத் திருமணம் செய்து வைத்து விட்டார் அப்பா என்று வருத்தமுடன் பகிர்ந்து கொண்டார்கள். தான் தான் வகுப்பில் முதல் ராங்க் வாங்கும் மாணவி என்றும் பெருமையாகச் சொன்னார்கள் .\nஅவர்கள் எட்டாவது படித்த சர்டிபிகட் இன்னும் பத்திரமாய் இருக்கிறது. அவர்கள் படித்த பள்ளியில் ஆசிரியர் வேலைக்கு அழைத்த அழைப்பும் இருக்கிறது இன்னும்.\nஆஸ்பத்திரி மருத்துவர்களும் அன்பாய் அழைத்துக் கொண்டே வந்து கவனித்துச் செல்வார்கள்.\nநர்ஸ்கள் எல்லாம் சின்னம் சிறிய பெண்கள். அவர்கள் எல்லோரும் ஆச்சி ஆச்சி என்று அழைத்துக்கொண்டு மகிழ்ச்சியுடன் அத்தையோடு உரையாடுவார்கள், கேலி கிண்டல் தான். மாலை வசந்த் தொலைக்காட்சியில் 'சஷ்டிகவசம்' ஆலய தரிசனம் எல்லாம் பார்ப்பார்கள்.\nஅடுத்து என்ன பார்ப்பீர்கள் என்று நர்ஸ் பெண்கள் கேட்பார்கள்.\nஆஸீர்வாதம் செய்யுங்கள் பாட்டி என்று ஆசீர்வாதம் வாங்கிச் செல்வார்கள்.\nஆஸ்பத்திரியில் வெளியிலிருந்து சாப்பாடு கொண்டு போகக் கூடாது அதனால் அங்குள்ள காண்டீனில் எல்லோரும் உணவு சாப்பிடுவோம். சுவையாகப் பலவித உணவுகள் உண்டு. உடம்புக்குக் கெடுதல் செய்யாத உணவுகள்.\nஇன்று என்ன சாப்பிட்டீர்கள் என்று வந்தவுடன் கேட்டு இப்போது எவ்��ளவு வசதி வந்து விட்டது அந்தக் காலத்தில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டு இருப்பவருக்கு ஏற்ற உணவு அவரைப் பார்த்துக் கொள்பவர்களுக்கு உணவு என்று கஷ்டப்பட்டு சுமந்துவர வேண்டும் , காப்பி, வெந்நீர், பாலுக்கு ப்ளாஸ்க் எல்லாம் அடங்கிய கூடையைத் தூக்கி வர வேண்டும். காலம் மாறி விட்டது என்றும், தொலைக்காட்சியை பார்த்து அரசியல் நிலவரம் எல்லாம் பார்க்க வந்த உறவினர்களிடமும், நண்பர்களிடமும் பேசி வியந்து போனார்கள்.\nமிக நெருங்கிய உறவினர்களிடம் கடைசி வரை என் வேலைகளை நானே பார்த்துக் கொண்டு இறந்து போவேன் என்று நினைத்தேன் , இப்படி வந்து படுப்பேன் எல்லோரையும் தொந்தரவு செய்வேன் என்று நினைக்கவில்லையே என்று வருத்தப்படுவார்கள்.\n95 வயதிலும் தன்னம்பிக்கை அதிகம் . நவம்பர் 14 தேதி பிறந்தவர். மகன் வீட்டிலிருந்து பிறந்த நாள் வாழ்த்து சொன்ன போது நீ வந்த பின் உன் வீட்டுக்கு வருகிறேன் பேரன் வீட்டைப் பார்க்க வேண்டும் என்று சொன்னார்கள்.\nஇறைவன் அதற்குச் சந்தர்ப்பம் கொடுக்காமல் அழைத்துச் சென்று விட்டான் ஜனவரி 9ம் தேதி.\nஇறக்கும் வரை தன் குடும்பத்தார் மற்றும் உறவுகள், நட்புகள் நலமாய் இருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்தார்கள்.\nநாடு ஏன் இப்படி ஆகி விட்டது எப்போது சரி ஆகும் என்பதும் கவலை , சரியாக வேண்டும் என்ற பிரார்த்தனையும் தான்.\nவீட்டுக்கு வந்த திருமுருக கிருபானந்தவாரியார் அவர்களுக்குத் தன் கணவர் மாலை போடுவதை மகிழ்ந்து பார்க்கும் அத்தை அவர்கள்.\nமணி விழாவின் போது எடுத்த படம்\nநூற்றாண்டின் போது எடுத்த படம்.\nஅவர்களின் அன்பான ஆசிகள் குடும்பத்தினரை வாழ வைக்கும்.\nPosted by கோமதி அரசு at பிற்பகல் 4:00 40 கருத்துகள்:\nLabels: அத்தை அவர்களுக்கு, நினைவஞ்சலி.\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஉலகநீர் நாள்2013 விழிப்புணர்வு படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00691.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=629", "date_download": "2020-10-24T20:48:27Z", "digest": "sha1:M6BWC2XINT5CQBEAY3NTBDU66MM2XAUV", "length": 9927, "nlines": 99, "source_domain": "puthu.thinnai.com", "title": "வழங்கப்பட்டிருக்கின்றதா? | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nதன் பழியின் தீவிரம் முன்னோர்கள் மீது சுமத்த\nஉங்களின் நிர்பந்தங்களை காட்டிலும் வழக்கம் போல\nதொன்மை தொட்டு வளர்த்து விடுகின்றன\nபல ஒளி ஆண்டுகள��ன் கனவு ஒன்று .\nஅதிலும் அவர்கள் கனவில் வாழாமல்\nமற்றவர்களின் பிம்பமாகவே இருக்க உனக்கும்\nதொன்மையான வாழ்வின் வாய்ப்பு மீண்டும்\nதன் இயல்பை தானே பழிக்கும் நிலையை\nநேற்றைய இன்றைய நாளைய சான்றின்\nமன்னிப்பை உங்களின் பிரபஞ்ச நேசிப்பிற்கு\nபிரபஞ்ச அதித நம்பிக்கைகள் மேலும்\nநம்பிக்கையாகவே உணரும் தருணம் இன்றும்\n-வளத்தூர் தி. ராஜேஷ் .\nSeries Navigation கலாமணி பரணீதரனின் “மீண்டும் துளிர்ப்போம்” – சிறுகதைகள் தொகுப்பு — நூல்விமர்சனம்மிச்சம் \nஇவர்களது எழுத்துமுறை – 40 பி.எஸ்.ராமையா\nராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -12\nகலாமணி பரணீதரனின் “மீண்டும் துளிர்ப்போம்” – சிறுகதைகள் தொகுப்பு — நூல்விமர்சனம்\nயுத்தம் முடிவுற்று இரண்டு வருடங்கள்\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) ஆற்றங்கரைச் சந்திப்புகள் (காதலின் புனித பீடம்) (கவிதை -36 பாகம் -2)\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) இசை நாதம் பற்றி (கவிதை -44 பாகம் -2)\nஜப்பான் புகுஷிமாவில் 2011 மார்ச் சுனாமியால் நாசமடைந்த நான்கு அணுமின் உலைகள் -1 மே 20, 2011\nதொலைந்து போன சந்தோசங்கள் – சைக்கிள்\nஇந்தியப் பொருளாதாரத்தின் உண்மையான பிரச்சனைகள்\n“தேசிய ஆலோசனைக் குழுமம்” தயாரித்துள்ள “மத வன்முறை மசோதா” – ஒரு கருத்தாய்வு\nபனியூறிய மேகங்கள் கவிந்த வேளிமலையின் உருவம்\nசெக்ஸிஸம், பெண்ணியம் – ஓர் ஆணின் குறிப்புகள்\nகாரைக்குடி கம்பன் கழகத்தின் புதுமையான முயற்சி\nகுழந்தைகளின் நலம் – சமுதாய நலவாழ்வின் அடித்தளம் (ஸ்ரீ ராம சரண் அறக்கட்டளையின் கல்விப்பணி – ஒரு அறிமுகம்)\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) இசை நாதம் பற்றி (கவிதை -44 பாகம் -2)\nPrevious Topic: கலாமணி பரணீதரனின் “மீண்டும் துளிர்ப்போம்” – சிறுகதைகள் தொகுப்பு — நூல்விமர்சனம்\nAuthor: வளத்தூர் தி .ராஜேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00691.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://news1tv.in/category/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2020-10-24T21:20:27Z", "digest": "sha1:LFAJDBCFYI6CBEDYPO7GMSGSVKL4MOFL", "length": 7757, "nlines": 153, "source_domain": "news1tv.in", "title": "விளையாட்டு | News1tv", "raw_content": "\nசதத்துடன் துவங்கி….சாதனையுடன் முடித்த பிரித்வீ ஷா… இந்த வயசுல இதுலயும் சாதனை\nஆஸி., சாதனையை தூஸியாக்கி காலி பண்ண இந்தியா….\nஒரே ஓவரில் ‘6’ சிக்சர் அடித்து மிரட்டிய ஜஜாய்: ஆப்கானிஸ்தான் பிரிமியர் லீக்கில் அசத்தல்\nசச்சின் பாதி….. சேவக் பாதி….. லாரா மீதி…. கலந்த கலவை பிரித்வீ: ரவி சாஸ்திரி\nஆஸி., தொடரில் இவரு கண்டிப்பா தேவை: முரளி விஜய்க்கு முன்னாள் வீரர் ஆதரவு\nஒரே வருஷத்துல இத்தனை பேரா இளைஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ‘கிங்’ கோலி\nசுழலில் சுத்தி சுத்தியடிக்கு இந்திய அணி: தட்டுத்தடுமாறும் விண்டீஸ்\nஆரம்பத்திலேயே அடி வாங்கிய சார்துல்… 10 பந்து வீசி காயத்தால் வெளியேறினார்….\nபாரா ஆசிய போட்டிகள்: ஷரத்குமார் தங்கம் வென்று சாதனை: மாரியப்பனுக்கு வெண்கலம்\nஒருநாள் அணியிலும் பண்ட்…. வெளியேறுகிறாரா ‘தல’ தோனி\nவெஸ்ட் இண்டீசுடன் முதல் டெஸ்ட் – இந்தியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு\nஅறிமுக போட்டியிலேயே சதம் அடித்து பிரித்வி ஷா அசத்தல்\nவிஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் – தமிழக அணி 5-வது வெற்றி\nதென் ஆப்பிரிக்க வீரர் இம்ரான் தாகீர் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி சாதனை\nகிரிக்கெட்டின் கடவுள் சச்சின், அரசர் டோனி – ஹாங்காங் வீரர் புகழாரம்\n#MeToo: எல்லா பெண்களும் என்னைப்போல் இருங்க: அமலா பால்\nஏர் இந்தியா விமானத்திலிருந்து தவறி விழுந்த பணிப்பெண் படுகாயம்\nGold Rate Today: இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்\nஅவா்கள் பிசாசுகள்: நீதிபதியின் மனைவியை கொன்ற காவலா் வாக்குமூலம்\nசினிமாவுக்காக எதையும் செய்ய தயார் – டாப்சி\nகிழக்கு கடற்கரை சாலையில் விபத்தைத் தடுக்க புதிய ஏற்பாடு\nஆளில்லா ஹெலிகாப்டரை இயக்கி சாதித்த அஜித் மற்றும் தக்‌ஷா குழு – வைரல் வீடியோ\nPetrol Price: மாற்றம் காணாத பெட்ரோல் விலை; எகிறி அடிக்கும் டீசல் விலை\nGold Rate Today: நெருங்க முடியாத உயரத்தை தொட்ட தங்கம் விலை\nதிருமணத்திற்குப் பிறகு மீண்டும் இணைந்த சமந்தா – நாக சைதன்யா\nசர்கார் படத்துல் சர்ப்ரைஸ் இருக்கு: டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதர்\nஇஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் பட தலைப்பு, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00691.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/programmes-video-view/1/aramanayil-ayambathu/20149/Arai-Maniyil-50--Evening----08-02-2018", "date_download": "2020-10-24T20:05:20Z", "digest": "sha1:ZZPTGQ5LSREHBRATEQZGBPSISXRCX4MK", "length": 4286, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அரை மணியில் 50 (மாலை) - 08/02/2018 | Arai Maniyil 50 (Evening) - 08/02/2018 | Puthiya Thalaimurai", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுக��தாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nஅரை மணியில் 50 (மாலை) - 08/02/2018\nஅரை மணியில் 50 (மாலை) - 08/02/2018\nஇன்றைய தினம் - 04/07/2020\nஇன்றைய தினம் - 03/07/2020\nஇன்றைய தினம் - 02/07/2020\nஇன்றைய தினம் - 27/06/2020\nஇன்றைய தினம் - 26/06/2020\nஇன்றைய தினம் - 25/06/2020\nபெரம்பலூரில் கண்டறியப்பட்டவை டைனோசர் முட்டைகள் அல்ல: ஆய்வில் தகவல்\nதெலுங்கு பிக்பாஸை தொகுத்து வழங்கும் சமந்தா\nநீதி மறுக்கப்பட்டால் பஞ்சாப், ராஜஸ்தானிலும் போராடுவேன்: பாஜகவுக்கு ராகுல் காந்தி பதில்\nஅக்.26ம் தேதி வெளியாகும் சூரரைப் போற்று ட்ரைலர் - சூர்யா ட்விட்\nDC VS KKR : டெல்லியை 59 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது கொல்கத்தா\n6 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை பாதி எரிந்த நிலையில் உடல் மீட்பு\n33 ஏக்கர், 500 பாரம்பரிய மரவகைகள்... சென்னை மாநகராட்சியின் இயற்கைத் தோட்டம்\nநிர்வாகிகளுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் விஜய் பேசியது என்ன\nஹோட்டலுக்கு சென்ற வழக்கறிஞர்... முகத்தில் வெந்நீர் ஊற்றிய 5 பேர் கைது...\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00691.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/covid-19-%E0%AE%8A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2020-10-24T20:05:56Z", "digest": "sha1:GCUTUKISELCHZFOCWFWKGN2DVBIIQIMR", "length": 9006, "nlines": 67, "source_domain": "canadauthayan.ca", "title": "COVID-19 ஊதிய மானியம் ஆகஸ்ட் வரை மூன்று மாதங்கள் நீட்டிக்கப்படும் : ஜஸ்டின் ட்ரூடோ | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nகனடாவுக்கு சீனா எச்சரிக்கை - எங்களை பஹித்துக்கொள்வது உங்கள் நாட்டுக்கு விபரீதமாகும்\nதி மு க வின் கூட்டாளி திருமாவளவனின் இந்து பெண்களை அவமதித்து பேச்சு\nவிடுதலைப் புலிகள் அமைப்பின் வெளிநாட்டு செயல்பாடுகளை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் உள்ளன-இலங்கை அரசு\nசீனாவுக்கு எதிராக ராணுவ பயிற்சிக்காக கைகோர்த்த 4 நாடுகள்\nஸ்ரீரங்கநாதரின் துலுக்கச்சி நாச்சியாரும் & பின் தொடர்ந்த வள்ளியும் - வரலாறும் & ஸ்தல புராணமும் : பாகம் 5\n* சீனாவிடமிருந்து கொரோனா தடுப்பூசி வாங்க மாட்டோம்: பிரேசில் உறுதி * ஜாதவ் தீர்ப்பு மறு ஆய்வு மசோதாவுக்கு ஒப்புதல் * \"ஜம்மு காஷ்மீர் கொடியை ஏற்றும்வரை போராடுவோம்\" - மெஹ்பூபா முஃப்தி * இந்தியா-சீனா போருக்கு வித்திட்ட 1959 மோதல்: அறிந்திராத பின்னணி\nCOVID-19 ஊதிய மானியம் ஆகஸ்ட் வரை மூன்று மாதங்க��் நீட்டிக்கப்படும் : ஜஸ்டின் ட்ரூடோ\n“ஒவ்வொரு துறையிலும் உள்ள கனடியர்கள் கஷ்டங்களை எதிர்கொண்டுள்ளனர்” என்று பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெள்ளிக்கிழமை காலை ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார். “COVID-19 தொற்றுநோய்களின் போது பல கனேடியர்கள் வேலை இழந்துவிட்டனர்.”\nஇதனால், கனடா அவசர ஊதிய மானியம் (CEWS) ஜூன் 6 முதல் ஆகஸ்ட் 29 வரை நீட்டிக்கப்படும் என்று அவர் அறிவித்தார்\nஏறக்குறைய இரண்டு மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட, CEWS 75 சதவீத தகுதிவாய்ந்த முதலாளிகளின் ஊதியங்களை உள்ளடக்கியது – வாரந்தோறும் ஒரு ஊழியருக்கு 847 டாலர் வரை – மார்ச் 15 முதல் 12 வாரங்கள் வரை அறிவிக்கப்பட்டது.\nஅப்போதிருந்து பல்வேறு துறைகளில் உள்ள பல நிறுவனங்கள் பல்வேறு “தொழில்நுட்பங்கள்” காரணமாக திட்டத்திலிருந்து தங்களையும் சேர்க்காதது குறித்து தங்கள் விரக்தியை வெளிப்படுத்தின. இதை தொடர்ந்து CEWS இன் தகுதியை மேலும் பல நிறுவனங்கள் உள்ளடக்குக்கம்படி விரிவுபடுத்தப்படும் என்று ட்ரூடோ உறுதியளித்தார், ஆனால் விவரங்கள் பின்னர் நிதியமைச்சர் பில் மோர்னியோவிடம் இருந்து வரும் என்று கூறினார்.\nஆராய்ச்சி நிறுவனங்கள் திறந்த நிலையில் இருக்கவும், தங்கள் ஊழியர்களை வைத்திருக்கவும் 450 மில்லியன் டாலர் நிதியுதவியையும் பிரதமர் அறிவித்தார். “தொற்றுநோய் காரணமாக, பல ஆய்வகங்கள் மூடப்பட்டுள்ளன அல்லது உடனடியாக மூடப்படும் அபாயத்தில் உள்ளன,” என்று ட்ரூடோ கூறினார். கனடிய அரசாங்கத்தின் மானியங்கள் மூலம் பணம் வந்து அவ்ரகளுக்கு உதவும் என்று அவர் கூறினார்.\nவரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு விரைவாக (ஜூன் 1) வருவதால், கனடா வருவாய் ஏஜென்சிக்கு அவர்கள் தாக்கல் செய்யாவிட்டாலும் கனேடியரிகளுக்கு கிடைக்கும் நன்மைகள் எதுவும் துண்டிக்கப்படாது என்றும் ட்ரூடோ உறுதியளித்தார். பதிலாக, கனடா குழந்தை நன்மை (சிசிபி), எச்எஸ்டி மற்றும் ஜிஎஸ்டி வரவுகளை இந்த மாத இறுதிக்குள் தாக்கல் செய்யாதவர்களுக்கும் செப்டம்பர் வரை தொடர்ந்து செலுத்தப்படும் என்றும் பிரதமர் கூறினார்.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00691.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-24T21:26:42Z", "digest": "sha1:3SWRJLYLYSQVPNLMBTPUPE2U3T4UAK3O", "length": 16447, "nlines": 181, "source_domain": "ta.wikipedia.org", "title": "சித்தி அமரசிங்கம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nமயிலிட்டி மெதடிஸ்த மிஷன் வித்தியாலயம்,கோணேஸ்வரா இந்துக்கல்லூரி\nத. தம்பிமுத்து - முத்தம்மா\nசித்தி அமரசிங்கம் (ஜனவரி 5, 1937 - ஜனவரி 2007) என்று அறியப்படும் சி. அமரசிங்கம் திருக்கோணமலை மாவட்டத்தை சேர்ந்த ஒரு கலைஞரும் சேகரிப்பாளருமாவார். ஈழத்து இலக்கியச் சோலை என்ற பதிப்பகத்தை நிறுவி அதன்மூலம் ஏராளமான நூல்களை வெளியிட்டுள்ளார்.\n3 இவர் ஈடுபட்ட துறைகள்\n4.2 கலைவாணி நாடக மன்றம்\n4.3 இவரது எழுத்துருவாக்கத்திலும் நெறியாள்கையிலும் மேடையேறிய பிற நாடகங்கள்\n5 இவர் பெற்ற பட்டங்கள்\nத. தம்பிமுத்து - முத்தம்மா தம்பதியின் மூத்த மகனாக திருக்கோணமலையில் பிறந்தார். ஆரம்பக் கல்வியினை மயிலிட்டி மெதடிஸ்த மிஷன் வித்தியாலயத்தில் பெற்றுக்கொண்டார் பின்னர் திருக்கோணமலை இ.கி.ச.இந்துக்கல்லூரியில் கற்றார்.\nஅ. சச்சிதானந்தம் என்பவரோடு இணைந்து அமரன் ஆனந்தன் என்ற அமைப்பின் கீழ் தமிழில் ROCK-N-ROLL எனும் இசையுடன் கூடிய நடன நிகழ்வை மட்டக்களப்பு, திருக்கோணமலை, கேகாலை போன்ற இடங்களில் மேடையேற்றியுள்ளார்.\n1952 இல் யாழ் எனும் கையெழுத்து சஞ்சிகையினை ஆரம்பித்து நடத்தி வந்தார். பிரமீள், சி. சிவசேகரம், புலவர் சத்தியமூர்த்தி போன்றவர்கள் இச்சஞ்சிகையில் எழுதி பின்னர் பிரபலமான எழுத்தாளர்களாவர்.\n1958 இல் கலைவாணி நாடக மன்றத்தினை உருவாக்க பங்களித்த இவர் அமரன் ஸ்கிரீன் என்ற அமைப்பை உருவாக்கி திருக்கோணமலைச் சூழலில் பல்வேறு நாடகங்களை உருவாக்கி அளித்திருந்தார்.\nதிருக்கோணமலை தொடர்பான ஆவணங்களை சேகரிப்பதில் பெரும் அக்கறை கொண்ட இவர் தனது சிறு வீட்டில் ஏராளமான பழைய ஆவணங்களையும் நூற்களையும் சேகரித்து வைத்திருந்தார். திருக்க���ணமலை மாவட்டத்தை சேர்ந்த முக்கிய ஆளுமைகள் தொடர்பான தகவல்களை சேகரிப்பதையும் தன் வாழ்நாள் பணியாக கொண்டிருந்த இவர் தனது இறுதிக்காலத்தில் திருக்கோணமலையின் முக்கிய ஆளுமைகள் தொடர்பான நூலொன்றினை எழுதிக்கொண்டிருந்தார்.\nஈழத்தில் திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டுவந்த காலப்பகுதியில் Dr. எஸ். ஆர். வேதநாயகம் தயாரித்த தென்றலும் புயலும் என்ற திரைப்படத்தில் வினோதன் என்ற நகைச்சுவைப்பாத்திரத்தில் நடித்துமிருந்தார். அமரசிங்கம் திறமையான வில்லிசைக் கலைஞருமாவார்.\n1972 இல் ஈழத்து இலக்கியச் சோலை என்ற பெயரில் ஒரு வெளியீட்டகத்தை ஆரம்பித்து பல்வேறு நூற்களை வெளியிட்டு வந்தார்.\nசித்தி அமரசிங்கம் திருக்கோணமலை சிவயோக சமாஜம் மீதும் சுவாமி கெங்காதரானந்தா மீதும் ஆழமான பற்றினை கொண்டிருந்தார்..\nதொழிலுக்குத் தொழில், கீக்கிரடீஸ் போன்ற நாடகங்களை வானொலிக்காக தயாரித்திருந்தார். இவரது மேடை நாடகமான இராவண தரிசனம் பின்னர் இலங்கை வானொலியிலும் ஒலிபரப்பாகியது.\nசித்தி அமரசிங்கத்தினால் உருவாக்கப்பட்ட கலைவாணி நாடக மன்றம் பின்வரும் நாடகங்களை மேடையேற்றியது.\nஇவரது எழுத்துருவாக்கத்திலும் நெறியாள்கையிலும் மேடையேறிய பிற நாடகங்கள்[தொகு]\nஅமரன் ஸ்க்ரீன் சார்பில் பின்வரும் நாடகங்களை மேடையேற்றியுள்ளார்.\nஇவை மாத்திரமன்றி, கீழைத் தென்றல் கலாமன்றம், திருமறைக் கலாமன்றம் போன்றவற்றோடும் இவர் இணைந்து இயங்கியுள்ளார்.\nபல சிங்கள நாடகங்களிலும், ஏனைய நாடகக்கலைஞர்களின் நாடகங்களிலும் இவர் பங்கேற்று நடித்துள்ளார்\nகோயிலும் சுனையும் (நாடகத் தொகுதி)\nகயல் விழி (கவிதை நாடகம்)\n93ல் கலை இலக்கிய ஆய்வு (கட்டுரைகள்)\nஇராவண தரிசனம் (இலக்கிய நாடகம்)\nகழகப் புலவர் பெ.பொ.சி கவிதைகள்\nநெஞ்சில் ஓர் நிறைவு (சிறுகதைத் தொகுப்பு)\nகாந்தி மாஸ்டர் சிறப்பு மலர்\nகிழக்கில் பூத்த ஞான மலர்\nஅமரசிங்கம் அவர்களுக்கு அளிக்கப்பட்ட பாராட்டு விழா பற்றிய தமிழ் நெட் செய்தி\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 00:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00691.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/vanitha-son-about-her-mom/", "date_download": "2020-10-24T20:50:07Z", "digest": "sha1:PYME2SSDQ6FBIGSRYVXNOZSDM72Q5RUL", "length": 7427, "nlines": 85, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "ஜட்ஜே சொன்னாலும் என் அம்மா கூட போக மாட்டேன்.! பெற்ற மகனே வனிதாவை எப்படி பேசுகிறார்.! - Tamil Behind Talkies", "raw_content": "\nHome பிக் பாஸ் ஜட்ஜே சொன்னாலும் என் அம்மா கூட போக மாட்டேன். பெற்ற மகனே வனிதாவை எப்படி பேசுகிறார்.\nஜட்ஜே சொன்னாலும் என் அம்மா கூட போக மாட்டேன். பெற்ற மகனே வனிதாவை எப்படி பேசுகிறார்.\nபிக் பாஸ் வீட்டினுள் சொர்ணாக்காவாக வருவது நம்ம வனிதா தான். தான் பேசும் போது யாரும் பேச கூடாது. ஆனால், மற்றவர்கள் பேசும் போது நான் குறுக்கே பேசுவேன் இது தான் வனிதாவின் லாஜிக். இதனால் ஹவுஸ்மேட்ஸ் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் கடும் வெறுப்பை சம்பாதித்து வருகிறார்.\nகடந்த 2000ம் ஆண்டு ஆகாஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். வனிதா மற்றும் ஆகாஷ் தம்பதியருக்கு திருமணம் முடிந்த ஓர் ஆண்டிலேயே விஜய் ஸ்ரீஹரி என்ற மகனும் ஜோவிகா என்ற மகளும் பிறந்தார்கள். நன்றாக சென்ற இவர்களது திருமண வாழ்க்கை கடந்த 2005ஆம் ஆண்டு விவாகரத்தில் முடிந்தது.\nஇதற்கு பின்னர் ஆகாஷ் மற்றும் வனிதாவின் மகனை ஆகாஷ் தான் வளர்த்து வந்தார். அதற்கு வனிதாவின் தந்தை விஜயகுமாரும் சம்மதம் தெரிவித்ததோடு அவர் ஆகாஷ் பக்கமே நின்றார். அதன் பின்னர் ஸ்ரீஹரி, அவரது தாத்தாவான விஜயகுமாரிடம் தான் வளர்ந்து வந்தார். இந்த நிலையில் தனது மகனை தன்னுடன் அழைத்து செல்ல விஜயகுமாரிடம் வனிதா சண்டையிட்ட வீடியோ கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியாகியாகி சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது.\nஇந்த நிலையில் ஸ்ரீஹரி வனிதா குறித்து பேசிய மற்றுமொரு வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் அந்த சிறுவன், தனது அம்மாவுடன் போக தனக்கு விருப்பம் இல்லை என்றும், நீதிபதியே சொன்னாலும் அவருடன் நான் போக மாட்டேன் என்றும் பேசியுள்ளார்.\nPrevious articleஎன்னை திருமணம் செய்துகொள்கிரேனு சொன்னார் தர்ஷன். மீரா மிதுன் கொடுத்த ஷாக்.\nNext articleபிகில் படத்தின் போஸ்டர் இந்த விஜய் படத்தின் காப்பி தானாம்.\nபிக் பாஸில் இருந்து இந்த வாரம் வெளியேறியது யார் தெரியுமா நீங்க போட்ட ஓட்டேல்லாம் போச்சே.\nஎனக்கே ரொம்ப புதுசா இருக்கு – அனிதா சம்பத் குறித்து அவரது கணவரே போட்ட பதிவு.\nஇப்போ தான் சார் பிக் பாஸே புரியுது – அர்ச்சனாவை மறைமுகமாக தாக்கும் பாலாஜி.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் வெளியேறிய நபர் இவர் தான்.\nபோஷிகாவை ஏமாத்தி பேச வெச்சாங்க. பிக் பாஸ் காட்டியது பொய். பிக் பாஸ் காட்டியது பொய்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00691.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/gold-price-will-touch-rs-65-000-to-rs-68-000-per-10-gram-in-next-year-020693.html", "date_download": "2020-10-24T20:54:33Z", "digest": "sha1:4TJWDJOQ7MFFSJUVGYI3LJYNLSBKHXL3", "length": 27823, "nlines": 211, "source_domain": "tamil.goodreturns.in", "title": "தங்கம் கொடுக்கப்போகும் செம சான்ஸ்.. விரைவில் ரூ.65,000-68,000 தொடலாம்.. இப்போது வாங்கி வைக்கலாமா..! | Gold price will touch Rs.65,000 to Rs.68,000 per 10 gram in next year - Tamil Goodreturns", "raw_content": "\n» தங்கம் கொடுக்கப்போகும் செம சான்ஸ்.. விரைவில் ரூ.65,000-68,000 தொடலாம்.. இப்போது வாங்கி வைக்கலாமா..\nதங்கம் கொடுக்கப்போகும் செம சான்ஸ்.. விரைவில் ரூ.65,000-68,000 தொடலாம்.. இப்போது வாங்கி வைக்கலாமா..\n6 hrs ago பிளிப்கார்ட் டீலால் அமேசானுக்குப் 'பெத்த' நஷ்டம்..\n6 hrs ago சீனாவின் செம பிளான்.. மெகா ஷாப்பிங் திருவிழாவில் அதிரடி..ஒரே வாரத்தில் நடந்த தரமான சம்பவம்..\n7 hrs ago வரலாற்றைப் படைக்கும் சீன நிறுவனம்.. உலகிலேயே மிகப்பெரிய ஐபிஓ..\n8 hrs ago முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட் தான்.. டெக் மகேந்திராவின் அதிரடி அறிவிப்பு.. லாபம் ரூ.1,065 கோடி..\nNews பெரம்பலூர் பக்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டது டைனோசர் முட்டை இல்லை.. மேட்டரே வேற.. ஆய்வில் தகவல்\nSports பந்தை தூக்கி எறிந்த பூரன்.. கீழே சுருண்டு விழுந்த விஜய்.. ஓடி வந்த பிஸியோ.. பதற வைத்த தருணம்\nAutomobiles சத்தமே இல்லாமல் டாடா செய்த மகத்தான சம்பவம்... ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்படணும்... என்னனு தெரியுமா\nMovies பெண்கள் மீது வன்முறை கூடாது.. ஒரே போடாக போட்ட கமல்.. அப்போ இனிமே பிக்பாஸ் வீட்டில ‘அது’ இருக்காதா\nLifestyle ஆயுத மற்றும் சரஸ்வதி பூஜைக்கு உங்களுக்கு பிடிச்சவங்களுக்கு இத அனுப்புனா கண்டிப்பா சந்தோஷப்படு வாங்க\nEducation ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாடு கால்நடை பல்கலையில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதங்கம் விலை விண்னைத் தொடும் அளவுக்கு சென்றாலும், இன்றளவிலும், நகைக்கடைகளில் தங்கம் வாங்க கூட்டம் அலை மோதிக் கொண்டு தான் இருக்கிறது.\nஒரு புறம் இது ���ிக சிறந்த ஆபரணமாக பார்க்கப்பட்டாலும், மறுபுறம் சர்வதேச அளவில் மிகச்சிறந்த முதலீடாகவும் பார்க்கப்படுகிறது. அந்த கலாச்சாரம் தற்போது இந்தியாவிலும் பரவ ஆரம்பித்துள்ளது எனலாம்.\nஏனெனில் ஆபரணத் தங்கமாக வாங்கி வைக்கும் போது, அதற்கு செய்கூலி, சேதாரம், ஜிஎஸ்டி என பல வகையில் நாம் அதிக தொகையினை கொடுக்க வேண்டியிருக்கும், பின் அதனை விற்கும் போதும் அதன் விலையினை குறைத்து தான் நம்மிடம் வாங்கிக் கொள்வார்கள்.\nஇதற்கிடையில் தான் பேப்பர் தங்கம் என அழைக்கப்படும் தங்க முதலீடுகள் மிக பரவலாக முதலீடு செய்யப்பட்டு வருகின்றது. இதில் அரசின் கோல்டு இடிஎஃப், கமாடிட்டி சந்தையில் தங்கத்தில் முதலீடு, தங்கம் சார்ந்த ஃபண்டுகள் என பல வகையிலும் முதலீடு செய்யப்படுகின்றன. அதில் கமாடிட்டி சந்தையில் தங்கம் முதலீடு செய்யப்படுவது, மிக விருப்பமான ஒன்றாகவும் பார்க்கப்படுகிறது.\nநீண்டகால முதலீட்டில் நல்ல லாபம்\nஏனெனில் சந்தை ஏற்ற இறக்கத்திற்கு ஏற்ப அவ்வப்போது வாங்கி விற்றும் லாபம் பார்க்க முடியும். ஆனால் தங்கத்தினை பொறுத்த வரையில் நீண்டகால நோக்கில் ஏற்றத்தில் தான் இருக்கும் என்று நிபுணர்கள் கூறிவரும் நிலையில், தங்கம் விலையானது எப்போதெல்லாம் குறைகிறதோ. அப்போதெல்லாம் வாங்கலாம். அது நீண்டகால முதலீட்டில் நல்ல கொடுக்கும் என்றும் நிபுணர்கள் கூறி வருகின்றனர்.\nதங்கம் விலையானது தொடர்ந்து ஏற்றம்\nதங்கம் விலையானது கடந்த 2 ஆண்டுகளாகவே தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது. கடந்த 2019ம் ஆண்டில் 19% ஏற்றத்துடனும், இதே நடப்பு ஆண்டில் இதுவரையில் 40% ஏற்றத்துடனும் காணப்படுகிறது. இது அமெரிக்கா டாலர் பலவீனம், பொருளாதார வீழ்ச்சி உள்ளிட்ட பல காரணங்களுக்காக, தங்கம் விலையானது தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது.\nபணவீக்கத்திற்கு எதிரான சிறந்த ஆப்சன்\nமேலும் தங்கம் பணவீக்கத்திற்கு எதிராக ஒரு சிறந்த ஆப்சனாகவும் பார்க்கப்படுகின்றது. அதோடு நிலவி வரும் நெருக்கடியான நிலைக்கு மத்தியில், பல காரணிகள் தங்கத்திற்கு சாதகமாகவே அமைந்துள்ளன. முக்கியமாக கொரோனா வைரஸ் பரவல், சரிந்து வரும் பொருளாதாரம் என பல காரணங்களால் தொடர்ந்து தங்கம் விலையானது ஏற்றம் கண்டு வருகிறது.\nபாதுகாப்பு புகலிடமாக விளங்கும் தங்கம்\nஅமெரிக்கா சீனா பதற்றம், வட்டி விகிதம் க��றைவாக இருத்தால், பத்திர சந்தை வீழ்ச்சி, மற்ற பங்கு சந்தை உள்ளிட்ட பல முதலீட்டு ஆப்சன்களும் வீழ்ச்சியில் இருக்கும் நிலையில், இவை அனைத்திற்கும் ஒட்டுமொத்தமாக எதிராகவும், பாதுகாப்பு புகலிடமாகவும் விளங்குவது தங்கம் தான். இதனால் நிபுணர்கள் தொடர்ந்து தங்கம் விலையானது அதிகரிக்கும் என்றும் கூறி வருகின்றனர்.\nஇந்த நிலையில் மோதிலால் ஆஸ்வால் நிறுவனம் தங்கம் விலையானது அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளது. இது நடுத்தர காலத்தில் காமெக்ஸ் சந்தையில் அவுன்ஸூக்கு 1840 - 1850 டாலர்கள் வரை செல்லலாம். இதே இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில் 49,000 ரூபாய் வரையில் செல்லலாம். எனினும் தங்கம் நீண்டகால நோக்கில் அதிகரிக்கும். தங்கத்தின் அடுத்த டார்கெட் 2021ல் அவுன்ஸூக்கு 2,450 டாலர்கள் வரையில் செல்லலாம். இதே இந்திய மதிப்பில் 65,000 - 68,000 ரூபாய் வரை செல்லலாம் என்றும் கணித்துள்ளது.\nதங்கம் இடிஎஃப்பும் நல்ல லாபம் கொடுக்கலாம்\nதங்கம் விலையானது அதிகரிக்கும் பட்சத்தில் கோல்டு இடிஎஃப்பும் அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கோல்டு இடிஎஃப்பும் நீண்டகால நோக்கில் நல்ல முதலீடாக பார்க்கப்படுகிறது. இந்த நிதி மூலதனங்கள் பட்டியலிடப்பட்டு தேசிய பங்குச் சந்தையிலும்(NSE) மும்பை பங்குச் சந்தையிலும் (BSE), வர்த்தகம் செய்யப்படுகின்றன. தங்கத்தின் தேவை அதிகரிக்கும்போது, விலையும் அதிகரிக்கும். ஆக பாதுகாப்பான தங்க முதலீடுகளுக்கு கோல்டு இடிஎஃப் சிறந்த ஆப்சன் ஆகும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஅடடே.. தங்கம் விலை குறையுமா.. எவ்வளவு குறையும்.. நிபுணர்களின் கணிப்பு என்ன\nசரிவில் தங்கம் விலை.. இது தங்கம் வாங்க சரியான சான்ஸ் தான்.. இன்னும் குறையுமா..\nதங்கம் விலையை விடுங்க.. வெள்ளி விலையை பார்த்தீங்களா.. உச்சத்தில் இருந்து 30% வீழ்ச்சி..\nசரமாரி வீழ்ச்சியில் வெள்ளி விலை.. இன்னும் குறையுமா.. நிபுணர்களின் கணிப்பு என்ன..\nசர சர சரிவில் தங்கம் விலை.. இன்னும் குறையுமா\nதங்கம் இறக்குமதியும் குறைஞ்சிருக்கு.. விலையும் குறைஞ்சிருக்கு.. இது சரியான நேரம் தான்...\nதட தட சரிவில் தங்கம் விலை.. ஸ்டெடியாக நின்ற வெள்ளி விலை.. இனி என்னவாகும்\nசெம சரிவில் தங்கம் விலை.. இது வாங்க சரியான நேரமா.. இன்னும் குறையுமா..\nதங்க முதலீட்டாளர்களுக்கு இது சூப்பர் சான்ஸ்.. இன்றும் சரிவில் தங்கம் விலை.. இன்னும் குறையுமா.. \nதங்கம், வெள்ளி விலை குறையுமா.. இனி எப்படி இருக்கும்.. நிபுணர்கள் என்ன சொல்கின்றனர்.. \nசூப்பர் சரிவில் வெள்ளி விலை.. இன்று வாங்கலாமா.. இன்னும் குறையுமா.. நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்..\n“சாலை ஓரத்தில் தங்கம் இருக்கு” என வதந்தியைக் கிளப்பிவிட்ட விஷமிகள் கொரோனாவை மறந்து கூடிய கூட்டம்\nலாபத்தில் 46% வீழ்ச்சி.. எஸ்பிஐ கார்டு செப்டம்பர் காலாண்டில் சற்று பின்னடைவு..\nசர்வதேச நிறுவனங்கள் டார்கெட்டை உயர்த்திய 10 பங்குகள்.. உங்ககிட்ட இருக்கா\nசரமாரி வீழ்ச்சியில் வெள்ளி விலை.. இன்னும் குறையுமா.. நிபுணர்களின் கணிப்பு என்ன..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00691.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.myliddy.info/obituary-2020/category/all", "date_download": "2020-10-24T20:12:46Z", "digest": "sha1:MQPJOSWQ43FLXJXRDXAYTYN4I3RAOS5T", "length": 12319, "nlines": 155, "source_domain": "www.myliddy.info", "title": "All Categories", "raw_content": "\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nமயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றி\nமயிலிட்டி வீரமாணிக்கதேவன்துறை கண்ணகி சன\nமரண அறிவித்தல் - திருமதி. செல்வராசா செல்வநாயகி\nமயிலிட்டி நாவலடி வீதியைச் சேர்ந்த திருமதி. செல்வராசா செல்வநாயகி அவர்கள் 17/10/2020 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.\nமரண அறிவித்தல் - திரு. சின்னத்தம்பி இராமநாதன்/குமாரவேல்\nதிருப்பூர் ஒன்றியம், மயிலிட்டியை பிறப்பிடமாகவும், கரவெட்டியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த\nஅருள்மிகு பேச்சி அம்மன் ஆலய பரிபாலன சபையின் காப்பாளர்களில் ஒருவரான திரு. சின்னத்தம்பி இராமநாதன்/குமாரவேல் ஐயா அவர்கள் சுகவீனம் காரணமாக இன்று மதியம் காலமாகியுள்ளார்.\nமரண அறிவித்தல்​திருமதி சுந்தரலிங்கம் புஸ்பராணி (அருங்கிளி)\n​திருமதி சுந்தரலிங்கம் புஸ்பராணி (அருங்கிளி)\nயாழ். மயிலிட்டி அம்பாள் வீதியைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை சல்லியை வசிப்பிடமாகவும் கொண்ட சுந்தரலிங்கம் புஸ்பராணி (அருங்கிளி) அவர்கள் 08-07-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்ற சுந்தரலிங்கம்(ஓட்டி) அவர்களின் அன்பு மனைவியும்,\nமுதலாம் ஆண்டு நினைவு தினம் - அமரர். செல்வநாயகம் சிவதாசன்\nமயிலிட்டி நாவலடி ஒழுங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு. செல்வநாயகம் சிவதாசன் அவர்களின் முதலாவது ஆண்டு நினைவு தினம் இன்றாகும் 14/06/2020.\nஅன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றோம்.\nமரண அறிவித்தல் - கந்தையா முருகானந்தன் (ஆச்சாரியார்)\nஓம் விராட் விஸ்வப் பிரம்மனே நமக.\nதிரு. கந்தையா முருகானந்தன் (ஆச்சாரியார்)\nயாழ் மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், பளை வீமன்காமத்தை வசிப்பிடமாகவும், காளிகாேவிலடி திருநெல்வேலியைத் தற்காலிக வதிவிடமாகவும் காெண்டு வாழ்ந்த திரு. கந்தையா முருகானந்தன் அவர்கள் 23-05-2020 சனிக்கிழமை இறையடியுற்றார்.\n​அன்னார் காலஞ்சென்ற கந்தையா வள்ளிப்பிள்ளை தம்பதியினரின் அன்புப் புதல்வனும்,\nமரண அறிவித்தல் - திரு. சுப்பையா பிரதீப்\nசங்கரியார் வளவு, திருப்பூர், மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், பெல்ஜியம் வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுப்பையா ​பிரதீப் அவர்கள் 12-05-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.\nஅன்னார், சுப்பையா மனோன்மணி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், விவேகானந்தம் ஜெயராணி(கலா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nமரண அறிவித்தல் - திருமதி. முருகுப்பிள்ளை பொன்னம்மா\nதிருப்பூர் மயிலிட்டியை பிறப்பிடமாகவும் (திருப்பூர் ஒன்றியம்), சக்கோட்டை, பருத்தித்துறையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. முருகுப்பிள்ளை பொன்னம்மா அவர்கள் 11/05/2020 திங்கட்கிழமை அன்று இயற்கை எய்தினார்.\nமரண அறிவித்தல் - திரு. சின்னையா அமிர்தலிங்கம் (கட்டப்பொம்மன்)\n​திரு. சின்னையா அமிர்தலிங்கம் (கட்டப்பொம்மன்)\nமயிலிட்டி திருப்பூர் ஒன்றியம் குகன் வீதியை பிறப்பிடமாகவும், இலண்டனை (பிரித்தானியா) வதிவிடமாகவும் கொண்ட திரு. சின்னையா அமிர்தலிங்கம் (கட்டப்பொம்மன்) அவர்கள் 13.04.2020 திங்கள் கிழமை அன்று கொரோனா நோயினால் இறைபதம் அடைந்தார்.\nமரண அறிவித்தல் - திரு. அழகரத்தினம் ஜீவிதன்\nதிருப்பூர் ஒன்றியம் மயிலிட்டி வேல்வீதியை பிறப்பிடமாகவும், இலண்டனை (பிரித்தானியா) வதிவிடமாகவும் கொண்ட திரு. அழகரத்தினம் ஜீவிதன் அவர்கள் 11.04.2020 சனிக்கிழமை அன்று கொரோனா நோயினால் இறைபதம் அடைந்தார்.\nமரண அறிவித்தல் - திரு. சண்முகம் கடுந்தவம்\nயாழ். திருப்பூர் மயிலிட்டியை பிறப்பிடமாகவும், சுவிற்சர்லாந்தை வதிவிடமாகவும் கொண்ட திரு. சண்முகம் கடுந்தவம் அவர்கள் 19/03/2020 வியாழக்கிழமை காலமானார்.\nகாலஞ்சென்ற சண்முகம் இரத்தினம் தம்பதியினரின் பாசமிகு மகனும்,\n​அமரர். சுந்தரலிங்கம் புஸ்பராணி (அருங்கிளி)\nமுதலாம் ஆண்டு நினைவு தினம் ​அமரர். செல்வநாயகம் சிவதாசன்\nஅமரர் கந்தையா முருகானந்தன் (ஆச்சாரியார்) 23/05/2020\nஅமரர். சுப்பையா பிரதீப் 12/05/2020\nஅமரர். முருகுப்பிள்ளை பொன்னம்மா 11/05/2020\nஅமரர். சின்னையா அமிர்தலிங்கம் (கட்டப்பொம்மன்) 13/04/2020\nஅமரர். அழகரத்தினம் ஜீவிதன் 11/04/2020\nஅமரர். சண்முகம் கடுந்தவம் 19/03/2020\nஅமரர். தம்பிராஜா சோமேஸ்வரியம்மா 12/03/2020\nஅமரர். பிரகீதன் நிக்கொலஸ் 28/02/2020\nஅமரர். கதிரிப்பிள்ளை ஆனந்தசிவம் 04/02/2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00691.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namkural.com/data-credits", "date_download": "2020-10-24T19:57:55Z", "digest": "sha1:YN4BFYZZRPSDQE74RODVPJUFANF4H6XM", "length": 9996, "nlines": 195, "source_domain": "www.namkural.com", "title": "Credits - Online Tamil Information Portal - Namkural.com", "raw_content": "\nநுனி முடி வெடிப்பை போக்க அவகாடோ\nபெண்களின் எடை அதிகரிப்பிற்கு காரணமான 10 ஹார்மோன்கள்\nஅழகு பொருட்களில் பயன்படுத்தும் முக்கிய மூல பொருட்கள்\nமழை காலத்தில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்...\nநமது இந்திய உணவுகளில் தாளிப்பு சேர்ப்பதற்கான...\nநிறங்களின் அடிப்படையில் உணவுகளின் நன்மைகள்\nநியூட்ரிஷன் லேபிள் சொல்லும் உண்மை \nபெண்களின் எடை அதிகரிப்பிற்கு காரணமான 10 ஹார்மோன்கள்\nஉலக இதய தினம் - இதய வால்வில் கசிவு ஏற்பட என்ன...\nபுகை பிடிக்கும் பழக்கம் இல்லாதவர்களுக்கு நுரையீரல்...\nநுனி முடி வெடிப்பை போக்க அவகாடோ\nஅழகு பொருட்களில் பயன்படுத்தும் முக்கிய மூல பொருட்கள்\nமழைக்காலத்தில் உங்கள் பாதங்களைப் பராமரியுங்கள்\nமஞ்சள் மேகமாக மாற சில வழிகள்\nநீங்கள் வாழும் இல்லத்தை சொர்க்கமாக மாற்ற சில...\nஉங்கள் மனம் கவர்ந்த காதலரை கண்டுபிடிக்கும் 10...\nநாய்களுக்குக் கொடுக்கக் கூடாத உணவுகள்\nநீங்கள் பிறந்த தினம் உங்கள் வாழ்வில் எத்தகைய...\nமதத்திற்கும் ஆன்மீகத்திற்கும் அடிப்படையில் உள்ள...\nநிராகரிப்பால் காயம் அடையும் ராசிகள்\nநீங்கள் பிறந்த தினம் உங்கள் வாழ்வில் எத்தகைய...\nநிராகரிப்பால் காயம் அடையும் ராசிகள்\nநல்ல மனைவியாகும் தகுதி கொண்ட ராசிகள்\nசிறுகதை: பாதை மாறும் பயணம்\nசிறுகதை: பாதை மாறும் பயணம்\nசமந்தா பற்றிய 9 சுவாரஸ்ய தகவல்கள்\nசென்னையின் பிரபல திரையரங்கம் மூடப்பட்டது\nநயன்தாரா விக்னேஷ் சிவனுடன் இணைந்து ஓணம் கொண்டாடினார்\nபுற்று நோயை எதிர்த்து போராடிய சோனாலி பிந்த்ரே\nத ஃபிளவர்ஸ் ஆஃப் வார் (2011) - விமர்சனம்\nகொரோனா ஊரடங்கு - திரு. சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\nஊரடங்கிற்கு பிறகான நமது திட்டங்கள் - திரு. கமலஹாசன்...\nதென்பாண்டி சீமையிலே... ஸ்ருதியின் புது முயற்சி\nகொரோனா - \"சின்ன கலைவாணர்\" விவேக் அவர்களின் அறிவுரை\nகொரோனா ஊரடங்கு - திரு. சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\nதென்பாண்டி சீமையிலே... ஸ்ருதியின் புது முயற்சி\nகொரோனா - \"சின்ன கலைவாணர்\" விவேக் அவர்களின் அறிவுரை\nதமிழ் நடிகைகளின் சமூக நலன் சார்ந்த பணிகள்\nஊரடங்கிற்கு பிறகான நமது திட்டங்கள் - திரு. கமலஹாசன்...\nதிரு. \"கேப்டன்\" விஜயகாந்த் தமது இல்லத்தில், கொரானா...\nதமிழ் நாடு அரசியல்வாதிகளின் கல்வித் தகுதி\nதடகள வலிமைக்கும் உங்கள் விரல்களின் நீளத்திற்கும்...\nகுழந்தைகள் வெளியில் விளையாடுவதால் கிடைக்கும்...\nபி.சி.சி.ஐ துணைத் தலைவர் மஹிம் வர்மா ராஜினாமா\nஅஹிம்சை - அச்சமற்ற நிலை\nஇந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்\nவழக்குகளை இ-தாக்கல் செய்வதற்கான மென்பொருள்\n\"நம் குரல்\", பல்வேறு பிரிவுகளின் கீழ் முக்கிய, முடிந்தவரை பகுத்தறிந்த தகவல்களை பகிரும் ஒரு தகவல் தளம்.\nதிருமணம் தொடர்பான பிரச்சனைகள் நீங்க தேவி காத்யாயனியை வழிபடுங்கள்\nகொரோனா ஊரடங்கு - திரு. சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\nபெண்களின் எடை அதிகரிப்பிற்கு காரணமான 10 ஹார்மோன்கள்\nகாப்புரிமை © 2020 நம் குரல். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டது.\nநிறைவான அனுபவம் கிடைக்கப்பெற, \"நம் குரல்\" குக்கீ (பிரைவசி பாலிசி) ஏற்பதை உறுதி செய்யுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00691.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=734", "date_download": "2020-10-24T19:41:43Z", "digest": "sha1:2C3ZCA4N63F2TQW5JQQOIUTFTBTCVEUY", "length": 10097, "nlines": 87, "source_domain": "kumarinet.com", "title": "50 சதவீத மானியத்துடன் இறால் பண்ணைகள் அமைக்க மீனவர்கள் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் தகவல்", "raw_content": "\n\" தேடலின் மதிப்பு கிடைக்கும்வரைக்கும் தான்...\"\n50 சதவீத மானியத்துடன் இறால் பண்ணைகள் அமைக்க மீனவர்கள் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் தகவல்\n50 சதவீதம் மானியத�� தொகையுடன் இறால் பண்ணைகள் அமைக்க மீனவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் தெரிவித்துள்ளார்.\nகுமரி மாவட்ட கலெக்டர் சஜ்ஜன் சிங் சவான் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-\nகுமரி மாவட்டத்தில் தமிழக அரசின் மீன்வளத்துறை மூலம், மத்திய அரசின் ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் மீன்வள மேலாண்மை மற்றும் நீலப்புரட்சி திட்டத்தின் கீழ் நன்னீர் மீன் வளர்ப்பு மற்றும் உவர்நீர் இறால் வளர்ப்பு பண்ணைகள் அமைக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.\nஅதன்படி, புதிதாக மீன்பண்ணைக் குளங்கள், குட்டைகள் அமைத்தலுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ஆகும் செலவினத்தொகையில் 50 சதவீதம் மானியத்தொகையாகவும், ஏற்கனவே உள்ள மீன் வளர்ப்பு குளங்கள், தொட்டிகளை சீரமைத்தல் மற்றும் புதுப்பித்தலுக்கு ஆகும் செலவினத்தொகையில் 50 சதவீதம் மானியமாகவும் வழங்கப்படும்.\nஹெக்டேர் ஒன்றுக்கு நன்னீர் மீன் வளர்ப்பு இடுபொருளுக்கு ஆகும் செலவினத்தொகையில் 50 சதவீதமும், உவர் நீர் இறால் வளர்ப்பு இடுபொருளுக்கு ஆகும் செலவினத்தொகையில் 50 சதவீதமும் மானியத்தொகையாக வழங்கப்படும்.\nமேற்கண்டவற்றுக்கு மீன்வளர்ப்பில் ஆர்வமுள்ள மீனவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. விண்ணப்பங்கள் அதிகம் பெறப்படின், முன்னுரிமை மற்றும் தகுதியின் அடிப்படையில் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள். விருப்பமுள்ளவர்கள் அறிவிப்பு வெளிவந்த 30 நாட்களுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\nமேலும் விவரங்களுக்கு மீன்துறை உதவி இயக்குனர் அலுவலகம், டிஸ்டிலரி ரோடு, வடசேரி பஸ்நிலையம் நிலையம் மேல்புறம், வடசேரி, நாகர்கோவில் - 629001 என்ற முகவரிக்கு நேரில் சென்று பயனடைய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\nபள்ளிக்கே செல்லாத மாணவிக்கு பத்தாம் வகுப்பு சான்று அபாரம்\nதக்கலையில் கொரோனா விழிப்புணர்வு பேரணி\nமாவட்ட வருவாய் அதிகாரியை தொடர்ந்து கூடுதல் கலெக்டருக்கு கொரோ\nகன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் பரிவேட்டை நடத்த பேச்சுவார்\nநாகர்கோவிலில் சிறப்பு பிரிவு போலீசார் நடத்திய வாகன சோதனையின்\nமாநில அளவில் 3-வது இடம\nமாநில அளவில் 3-வது இடம்: நீட் தேர்வில் அரசு பள்ளி மாற்றுத்தி\nநாகர்கோவிலில் கண்ணாடி விழுந்து வடமாநில வாலிபர் ��யிரிழப்பு\nவாக்குப்பதிவு இயந்திரங்கள் கடத்தியதாக காங்.புகார்\nநாகா்கோவிலில் கடன் வாங்கித் தருவதாக ரூ.74 லட்சம் மோசடி: பெண்\nதக்கலையில் ஆதார் கார்டுகள் புதுப்பித்தல் முகாம்\nவீட்டில் பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசி பறிமுதல்\nகஞ்சா பிசினஸ் படுஜோர் வளைத்துப் பிடித்தது போலீஸ்\nவட்டக்கோட்டையை சுற்றி பார்க்க படகு சர்வீஸ் மனது வைக்குமா தமி\nபேச்சிப்பாறை, பெருஞ்சாணிஅணைகளில் உபரிநீா் நிறுத்தம்\nகன்னியாகுமரியில் கார் கண்ணாடியை உடைத்து 10 பவுன் நகை கொள்ளை\nதிருவட்டார் அருகே தாறுமாறாக ஓடிய லாரி மின்கம்பம், நிழற்குடை\nகருங்கல், மாா்த்தாண்டம் பகுதியில்கஞ்சா விற்பனை: 4 போ் கைது\nரேஷன் அரிசி ரொம்ப மோசம\nரேஷன் அரிசி ரொம்ப மோசம் எம்எல்ஏ அதிரடி புகார்\nகலெக்டர் அலுவலக தார் ச\nகலெக்டர் அலுவலக தார் சாலை மோசம் 2 எம்எல்ஏ க்கள் குற்றச்சாட்ட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00692.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%86%E0%AE%A9/", "date_download": "2020-10-24T21:28:14Z", "digest": "sha1:WUKQX742UC3E3BNN67B6JH5DNOEL24V2", "length": 14853, "nlines": 78, "source_domain": "canadauthayan.ca", "title": "இலங்கை: மனித புதைகுழியென சந்தேகிக்கப்படும் இடத்தில் அகழ்வுப் பணிகள்; எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nகனடாவுக்கு சீனா எச்சரிக்கை - எங்களை பஹித்துக்கொள்வது உங்கள் நாட்டுக்கு விபரீதமாகும்\nதி மு க வின் கூட்டாளி திருமாவளவனின் இந்து பெண்களை அவமதித்து பேச்சு\nவிடுதலைப் புலிகள் அமைப்பின் வெளிநாட்டு செயல்பாடுகளை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் உள்ளன-இலங்கை அரசு\nசீனாவுக்கு எதிராக ராணுவ பயிற்சிக்காக கைகோர்த்த 4 நாடுகள்\nஸ்ரீரங்கநாதரின் துலுக்கச்சி நாச்சியாரும் & பின் தொடர்ந்த வள்ளியும் - வரலாறும் & ஸ்தல புராணமும் : பாகம் 5\n* சீனாவிடமிருந்து கொரோனா தடுப்பூசி வாங்க மாட்டோம்: பிரேசில் உறுதி * ஜாதவ் தீர்ப்பு மறு ஆய்வு மசோதாவுக்கு ஒப்புதல் * \"ஜம்மு காஷ்மீர் கொடியை ஏற்றும்வரை போராடுவோம்\" - மெஹ்பூபா முஃப்தி * இந்தியா-சீனா போருக்கு வித்திட்ட 1959 மோதல்: அறிந்திராத பின்னணி\nஇலங்கை: மனித புதைகுழியென சந்தேகிக்கப்படும் இடத்தில் அகழ்வுப் பணிகள்; எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு\nஇலங்கையின் வடக்கு மாகாணம் மன்னார் பிரதேசத்தில் மனித புதைகுழியென சந்தேக��க்கப்படும் இடத்தில் இன்று 43ஆவது தடவையாக அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.\nமன்னார், பழைய ”சதொச” கட்டடம் இருந்த இடத்தில் மனித புதைகுழியொன்று இருப்பதாக சந்தேகத்தின் பேரில் இந்த இடத்தில் அகழ்வுகள் நடந்து வருகின்றன.\nஇரண்டு மனித எச்சங்களைச் சூழ்ந்திருந்த களிமண்கள் அகற்றப்பட்டு, முதிர்ந்த மனித எச்சமும், அதன் அருகே சிறிய எலும்புகளைக் கொண்ட மனித எச்சமும் இன்று மீட்கப்பட்டன. இந்த எலும்புக் கூடுகள் ஒரு தாயினதும், பச்சிளம் குழந்தையினதுமாக இருக்கலாம் என்ற சந்தேகங்கள் வலுத்துள்ள போதிலும், அதனை உடனடியாக உறுதிப்படுத்த முடியாது என விசாரணைகளை நடத்திவரும் விசேட நீதிமன்ற சட்ட மருத்துவ அதிகாரி எஸ்.ராஜபக்ச தெரிவித்தார்.\nஇன்று வரை மன்னார் மனித புதை குழியென கருதப்படும் இந்த இடத்தில் இருந்து 60 மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.\nகடந்த மார்ச் 26ஆம் தேதி இந்த இடத்தில் இருந்த கட்டடம் இடித்து அகற்றப்பட்டது. இதன்போதுதான் புதைக்கப்பட்டிருந்த மனித எச்சங்கள் சில கண்டுபிடிக்கப்பட்டன.\nஇதன்பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில் குறித்த இடத்தில் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. இதுவரை மீட்கப்பட்ட மனித எலும்புக் கூடுகளில் 40 மண்டையோடுகள் வெவ்வேறாக பிரிக்கப்பட்டுள்ளதாக அகழ்வுப் பணிகளில் உள்ள நிபுணர்கள் தெரிவித்தனர்.\nஇதுவரை மீட்கப்பட்ட மனித எச்சங்களை உடற்கூற்றுப் பரிசோதனைக்காக அமெரிக்காவிலுள்ள புளோரிடாவுக்கு அனுப்பிவைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதற்காக நீதியமைச்சின் அனுமதியை கோரியுள்ளதாக சட்டமருத்துவ அதிகாரி எஸ்.ராஜபக்ச குறிப்பிட்டார்.\nஇந்த விசாரணைகளின் இரண்டாவது கட்டமாக, தற்போது தோண்டப்படும் பகுதிக்கு அருகிலுள்ள மற்றுமொரு இடத்திலும் புலன் விசாரணைகளை நடத்த அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.\nதொல்பொருளியல் அதிகாரிகள், அரச ரசாயனப் பகுப்பாய்வு அதிகாரிகள், நீதிமன்ற சட்டமருத்துவ அதிகாரி ஆகியோரின் மேற்பார்வையில் இந்த விசாரணைகளும், அகழ்வுப் பணிகளும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.\nமன்னாரில் குறித்த இடத்தில் கிடைத்துள்ள மனித எச்சங்கள் எக்காலத்திற்குரியவை என்பது குறித்து இன்னமும் ஒரு முடிவுக்கு வரவில்லையென அகழ்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ள களனி பல்கலைக்கழகத்தின் தொல்���ொருளியல் பிரிவின் பேராசிரியர் ராஜ் சோமதேவ தெரிவித்தார்.\nமீட்கப்பட்டுள்ள மனித எச்சங்களில் ஒரு பகுதி சீராக புதைக்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிந்த அதேவேளை, மற்றைய பகுதி ஒழுங்கற்ற விதத்தில் புதைக்கப்பட்டுள்ளதாக பேராசிரியர் மேலும் தெரிவித்தார்.\nஇலங்கையில் 88, 89 காலப்பகுதியில் இளைஞர்களின் கிளர்ச்சி, போர் ஆகியவற்றுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மனித புதைகள் வடக்கிலும், தெற்கிலும் பல இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன.\nதெற்கில் சூரியகந்த, வனவாசல, மாத்தளை ஆகிய பிரதேசங்களிலும் வடக்கில் செம்மணி, மிருசுவில், யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கு, மன்னார் ஆகிய பிரதேசங்களிலும் மனித புதைகள் கண்டெடுக்கப்பட்ட இடங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.\nமனித புதைகுழி ஒன்றையும், சுடுகாடு ஒன்றையும் எவ்வாறு வேறுபடுத்தி அடையாளப்படுத்துவது என்பது குறித்து பேராசிரியர் ராஜ் சோமதேவ விளக்கமளித்தார்.\n”சமூகத்தில் சட்டரீதியான, சம்பிரதாயபூர்வமான சுடுகாட்டில் மனித உடலை புதைக்கும் முறையொன்று இருக்கிறது. அந்தந்த சமய, கலாசாரங்களின் அடையாளங்களுடன் அவை புதைக்கப்படுகின்றன. உடல்களைப் புதைக்கும் போது செய்யப்படும் சடங்குகள், புதைக்கப்படும் திசைகள் என பல விடயங்கள் இருக்கின்றன. மனித புதைகுழி என்றால் இந்த அடையாளங்களைக் காண முடியாது. சடங்குகள் பின்பற்றப்படாது புதைக்கப்பட்ட இடங்களில் ஒழுங்கற்ற தன்மை இருக்கும்” என்று பேராசிரியர் விளக்கமளித்தார்.\nஇதற்கு முன்னர் மன்னார் திருக்கேஸ்வரம் கோயிலுக்குச் செல்லும் வீதியில், நீர்குழாய் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்ட போது சுமார் 85 மனித எலும்புக்கூடுகளின் எச்சங்கள் மீட்கப்பட்டன.\nஇந்த எலும்புக்கூடுகள் குறித்தும், அந்த இடம் குறித்தும், அந்நாளில் அநுராதபுரம் மருத்துவமனையின் விசேட நீதிமன்ற சட்டமருத்துவ அதிகாரியாக பணியாற்றிய டி.எல்.வைத்தியாரத்ன விசாரணைகளை முன்னெடுத்திருந்தார். ”முன்னொரு காலத்தில் குறித்த இடம் சுடுகாடாக இருந்துள்ளது என மேலதிக விசாரணைகளில் தெரியவந்ததாக” சட்ட மருத்துவ அதிகாரி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ�� (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00692.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/cinimini/2019/06/27162037/Amala-Paul-lashes-out-at-VSP33.vid", "date_download": "2020-10-24T21:25:09Z", "digest": "sha1:LRF5AH6UUNBHKXY5P4OZHEFCG7C4REUD", "length": 4131, "nlines": 127, "source_domain": "video.maalaimalar.com", "title": "விஜய் சேதுபதி படத்தில் இருந்து விலகியது ஏன்? - அமலாபால் விளக்கம்", "raw_content": "\nயோகிபாபு எடுத்த அதிரடி முடிவு\nவிஜய் சேதுபதி படத்தில் இருந்து விலகியது ஏன்\nலாபம் படத்திற்காக புதிய கெட்டப்பில் விஜய் சேதுபதி\nவிஜய் சேதுபதி படத்தில் இருந்து விலகியது ஏன்\nவிஜய் சேதுபதி படத்தில் அகதியாக நடித்துள்ள அஜித் பட நடிகை\nவிஜய் சேதுபதி படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியாகிறது\nதலைவன் இருக்கின்றான் படத்தில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் இதுதான்\nவிஜய் சேதுபதி மீது கமி‌‌ஷனர் அலுவலகத்தில் புகார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00692.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2020-10-24T21:18:57Z", "digest": "sha1:4U675N75HSWZ3PCU3AABPWPJDPJ2X25I", "length": 11532, "nlines": 99, "source_domain": "www.toptamilnews.com", "title": "கோவை சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை: 6 நாட்களுக்கு பிறகு ஒருவர் கைது; உண்மை நிலவரம் என்ன? - TopTamilNews", "raw_content": "\nபிக் பாஸ் சீசன் 4\nபிக் பாஸ் சீசன் 4\nHome குற்றம் உள்ளூர் கோவை சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை: 6 நாட்களுக்கு பிறகு ஒருவர் கைது; உண்மை நிலவரம் என்ன\nகோவை சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை: 6 நாட்களுக்கு பிறகு ஒருவர் கைது; உண்மை நிலவரம் என்ன\nகோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமைச் செய்யப்பட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்\nகோவை: கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமைச் செய்யப்பட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகோவை பன்னிமடை பகுதியைச் சேர்ந்தவர் சதீஸ் என்பவருக்கு 6 வயதான ஒன்றாம் வகுப்பு படிக்கும் மகள் இருந்துள்ளார். சிறுமி படிக்கும் பள்ளி அருகாமையிலேயே இருந்ததால் பள்ளிக்கு தானே சென்று பின்பு வீடு திரும்புவதையும் வழக்கமாக வைத்திருந்துள்ளார். கடந்த 25ஆம் தேதி வழக்கம் போல் பள்ளிக்குச் சென்ற சிறுமி மாலை வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை.\nஇதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் சிறுமியை அப்பகுதியில் தேடியுள்ளனர். இருப்பினும் சிறுமி கிடைக்காததால், அருகில் உள்ள காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார் சிறுமியை, தேடும் பணியில் தீவிரம் காட்டினர். இதையடுத்து சிறுமி கஸ்தூரி நாயக்கன் புதூர் என்ற இடத்தில் சிறுமி கை கால்கள் கட்டப்பட்ட நிலையில், கத்தி காயங்களுடன் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், பள்ளத்தில் சடலமாக கிடந்த சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nகூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான கொடூரம்\nஇதையடுத்து சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டிருப்பது பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இதை தொடர்ந்து இக்கொலை குறித்தும், குற்றவாளிகள் சம்பந்தமாகத் தகவல் கொடுப்பவர்களுக்குத் தக்க சன்மானம் கொடுக்க பாரும் என்றும் அதே போல் தகவல் கூறுபவரின் தகவல் ரகசியம் காக்கப்படும் என்று கூறி போலீசார் அறிவிப்பு வெளியிட்டனர்.\nஆறு நாட்களுக்கு பிறகு ஒருவர் கைது\nஇந்நிலையில் சிறுமி கொலை வழக்கில் தொண்டாமுத்தூரைச் சேர்ந்த சந்தோஷ்குமார் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் சிறுமியை வன்கொடுமை செய்ததை ஒப்புக்கொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சந்தோஷ்குமாரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் இதில் எத்தனை பேருக்கு தொடர்பு உள்ளது அது யார் யார் என்பது தெரிய வரும்.\nகோவை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆறு நாட்களுக்கு பிறகு போலீசார் ஒருவரை கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇதையும் வாசிக்க: ஜொமோட்டோ ஊழியரை வேலையை விட்டு நீக்கிய நிறுவனம் : கேஸ் போடுவோம் என்று மிரட்டல்\nஉத்தர பிரதேசத்தில் நடக்கும் அநியாயம்… 1.09 கோடி நுகர்வோர் மின் கட்டணத்தை செலுத்துவதே கிடையாதாம்..\nஉத்தர பிரதேசத்தில் 1.09 கோடி நுகர்வோர் மின் இணைப்பு பெற்ற நாளிலிருந்து மின்சார கட்டணம் செலுத்தியதே கிடையாது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. உத்தர பிரதேசத்தில்...\nநவம்பர் 17 முதல் கல்லூரிகள் திறப்பு.. முதல்ல சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி.. கர்நாடக அரசு தகவல்\nகர்நாடகாவில் நவம்பர் 17ம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும் கொரோனா வைரஸ் தடுப்பூசி முதலில் சுகாதார பணியாளர்களுக்கு வழங்க முன்னுரிமை கொடுக்கப்படும் எனவும்...\nரூ.862 கோடி மதிப்பில் புதிய நாடாளுமன்ற கட்டுமான பணிகள் டிசம்பரில் தொடக்கம்…\nபுதிய நாடாளுமன்ற கட்டுமான பணிகள் வரும் டிசம்பரில் தொடங்க உள்ளதாகவும், 2022 அக்டோபருக்குள் கட்டுமான பணிகள் நிறைவடைந்து விடும் என தகவல் வெளியாகியுள்ளது. தற்போதைய நாடாளுமன்றம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00692.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-07-40-42/2018-01-12-07-41-36", "date_download": "2020-10-24T20:46:43Z", "digest": "sha1:ICH4C3C4WZSBH2NAM74Y4IY4DU6UGOKE", "length": 10722, "nlines": 239, "source_domain": "keetru.com", "title": "பாரதிதாசன்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nஸ்டாலினின் மார்க்சியமும் தேசிய இனப் பிரச்சினையும்\nபெரியாரின் சுயமரியாதைக் கொள்கைகளுக்கு துணை நின்றவர் - வ.உ.சிதம்பரனார்\nஅமெரிக்க உச்சநீதிமன்றத்தின் ஈடில்லா நீதியரசி\nமொழிக்கொள்கை பிரச்சனை: அண்ணாவின் இருமொழிக் கொள்கை ஒன்றே தீர்வு\nபெரியார் முழக்கம் அக்டோபர் 08, 2020 இதழ் மின்னூல் வடிவில்...\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு பாரதிதாசன்-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nதமிழ் வளர்ச்சி - நீங்கள் செய்தது என்ன\nதமிழுக்கு இலக்கியம் இல்லை எனலாமா பெரியார்\nதீனிப் பையில் தீனி இருக்க வேண்டும்\nபெண் குழந்தை தாலாட்டு பாரதிதாசன்\n தீ-வாளி ஆயின் சீ என்று விடுவரே\nமானம் உணரும் நாள் பாரதிதாசன்\nபக்கம் 1 / 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00693.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpolice.news/34552/", "date_download": "2020-10-24T20:44:34Z", "digest": "sha1:BTG4NVZB3I6T54VWEWJTZB7JQT6SXCEN", "length": 22852, "nlines": 287, "source_domain": "tnpolice.news", "title": "சிறப்பாக பணியாற்றிய 17 காவல்துறையினருக்கு வெகுமதி – POLICE NEWS +", "raw_content": "\nதிண்டுக்கல் SP அறிவுற���த்தலின்படி காவல்துறையினருக்கு வாரம் ஒரு முறை பயிற்சி.\nமூத்த குடிமக்களுக்கு உதவிய இராணிப்பேட்டை காவல்துறையினர்\nபல லட்ச ரூபாய் மதிப்புள்ளவைகளை உரிய நபர்களிடம் ஒப்படைத்து வரும் மதுரை மாவட்ட போலீசார்\nகாவலர் குடும்பத்திற்கு ஆறுதல் கூறிய மதுரை எஸ்.பி\nதிருப்பரங்குன்றம் காவல் நிலையம் சார்பாக புதிய அறையை DC திறந்து வைத்தார்.\nசாதனைகளை அமைதியாக செய்து முடிக்கும் மாதவரம் துணை ஆணையர் திரு.பாலகிருஷ்ணன்\nகூலி தொழிலாளியை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்த முதல் நிலை பெண் காவலருக்கு பாராட்டு\nமனிதநேய மிக்க காவல்துறை உதவி ஆய்வாளர் திரு.தமிழரசன்\nகோவையில் விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல் ஆய்வாளர் கந்தசாமி\nஉரிய நேரத்தில் தொழிலாளியின் உயிர் காத்த பெண் காவலர்.\nதர்மபுரியில் ஆய்வு மேற்கொண்ட DIG\nநவீன வசதிகளுடன் கூடிய புதிய டிஜிட்டல் போக்குவரத்து, திறந்து வைத்த DIG\nசிறப்பாக பணியாற்றிய 17 காவல்துறையினருக்கு வெகுமதி\nதூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர்கள் உட்பட 17 காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் வெகுமதி வழங்கி பாராட்டினார்.\nகடந்த 28.09.2020 அன்று நாலாட்டின்புதூர் காவல் நிலையம் மற்றும் கயத்தார் காவல் நிலைய செயின்பறிப்பு வழக்குகளில் சம்மந்தப்பட்ட, எதிரிகளான மதுரை மவாட்ட கீழவளைவு கிராமத்தை சேர்ந்த அய்யனார் மற்றும் சூரியா ஆகியோர்களை சம்பவம் நடந்த 2 மணி நேரத்தில் கைது செய்து வழக்கில் சம்மந்தப்பட்ட சொத்துக்களை கைப்பற்ற உதவியாக இருந்த கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய (பொறுப்பு) ஆய்வாளர் திருமதி. சுகாதேவி, நாலாட்டின்புதூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. சிலுவை ஆந்தோணி, கோவில்பட்டி கிழக்கு (குற்றம்) காவல் நிலையம் சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. நாராயணசாமி, கோவில்பட்டி போக்குவரத்து காவல் நிலைய தலைமைக் காவலர் திரு. முருகன் மற்றும் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய காவலர் திரு. ஸ்ரீராம், ஆகியோரின் மெச்சத் தகுந்த பணிக்காகவும்,\nகடந்த 22.09.2020 புதியம்புத்தூர் காவல் நிலைய திருட்டு வழக்கில் சம்மந்தப்பட்ட எதிரியான மாயக்கிருஷ்ணன் என்பவரை கைது செய்ய உதவியாக இருந்த தட்டப்பாறை காவல் நிலைய தனிப்பிரிவு முதல் நிலை காவலர் திரு. விக்னேஷ் என்பவரின் மெச்சத் தகுந்த பணிக்காகவும்,\nமுத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்டப்பட்ட, பகுதியில் ஒரு வருடத்திற்கு முன் காணாமல் போன சுமார் 50 வயது மதிக்கதக்க பெண்ணை கண்டுபிடித்து, சென்னையில் இருந்தவரை அழைத்துவந்து அவருடைய குடும்பத்தாருடன் சேர்த்து வைத்த முத்தையாபுரம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. அன்னராஜ், பெண் தலைமைக் காவலர் திருமதி. அலாய்ஷியஸ் ரோசாரி மேக்ஸினா மற்றும் காவலர் ஆறுமுக நயினார் ஆகியோரின் மெச்சத் தகுந்த பணிக்காகவும்,\nகடந்த 25.09.2020 அன்று புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குப்பட்ட பகுதியில் நடைபெற்ற கொள்ளை வழக்கின் எதிரியை அடையாளம் கண்டு கைது செய்து, வழக்கின் சொத்தான 7¾ சவரன் தங்க சங்கிலியை கைப்பற்ற உதவியாக இருந்த புதுக்கோட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. முத்து கணேஷ், தலைமைக் காவலர் திரு. கருப்பசாமி துரை, முதல் நிலை காவலர் திரு. ராம்பாபு மற்றும் காவலர் திரு. ஜான்சன் ஆகியோரின் மெச்சத் தகுந்த பணிக்காவும்,\nகடந்த 16.05.2020 அன்று ஏரல் காவல் நிலைய கொள்ளை வழக்கில் சம்மந்தப்பட்ட எதிரியை அடையாளம் கண்டு கைது செய்து வழக்கின் சொத்தான 13 பவுன் தங்க நகைகளை கைப்பற்ற உதவியாக இருந்த ஏரல் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. முத்துலெட்சுமி, சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. ஜேம்ஸ் வில்லியம்ஸ் மற்றும் காவலர் திரு. செந்தில் குமார் ஆகியோரின் மெச்சத் தகுந்த பணிக்காகவும்,\nகடந்த 12.09.2020 அன்று சாத்தான்குளம் காவல் நிலைய கொள்ளை வழக்கின் எதிரியான கார்த்தீசன் என்பவரை அடையாளம் கண்டு கைது செய்ய உதவியாக இருந்த சாத்தான்குளம் காவல் நிலைய தனிப்பிரிவு காவலர் திரு. சபாபதி என்பவரின் மெச்ச தகுந்த பணிக்காவும்,\nகாவல் ஆய்வாளர்கள் உட்பட 17 காவல்துறையினரின் சிறந்த சேவையை பாராட்டி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் வெகுமதி மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கி பாராட்டினார். இந்நிகழ்வில் தூத்துக்குடி மாவட்ட பயிற்சி உதவி காவல் கண்காணிப்பாளர் திரு. அபிஷேக் குப்தா இ.கா.ப, தூத்துக்குடி காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. செல்வன் ஆகியோர் உடனிருந்தார்.\nகள்ளச்சாராய ஒழிப்பில் சிறப்பாக செயல்பட்ட 5 காவலர்களுக்கு காந்தியடிகள் காவல் விருது\n222 தமிழக காவல்துறையில் கள்ளச்சாராய ஒழிப்பில் சிறப்பாக செயல்பட்ட 1. திருமதி. மகுடீஸ்வரி¸ காவல் ஆய்வாளர்¸ மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு¸ புனித தோமையார்மலை¸ தெற்கு மண்டலம்¸ சென்னை¸ 2. […]\nகன்னியாக்குமரியில் ஆணவக் கொலை குறித்த விழிப்புணர்வு\nபணியில் இருந்தபோது காவலர் மாரடைப்பால் மரணம்\nசிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர் உட்பட 23 காவல்துறையினருக்கு வெகுமதி வழங்கி பாராட்டு\nஉங்கள் குழந்தைகள் செல்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள், எவ்வாறு தவிர்ப்பது\nகோவையில் சிலையை சேதப்படுத்திய முதியவர், காவல்துறையினர் எச்சரிக்கை\nமாற்றுத் திறனாளியை நேரில் சந்தித்து உதவிய விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (2,941)\nகாவலர் தின வாழ்த்துப் பா (2,091)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,062)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,834)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,737)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,721)\nதிண்டுக்கல் SP அறிவுறுத்தலின்படி காவல்துறையினருக்கு வாரம் ஒரு முறை பயிற்சி.\nமூத்த குடிமக்களுக்கு உதவிய இராணிப்பேட்டை காவல்துறையினர்\nபல லட்ச ரூபாய் மதிப்புள்ளவைகளை உரிய நபர்களிடம் ஒப்படைத்து வரும் மதுரை மாவட்ட போலீசார்\nகாவலர் குடும்பத்திற்கு ஆறுதல் கூறிய மதுரை எஸ்.பி\nதிருப்பரங்குன்றம் காவல் நிலையம் சார்பாக புதிய அறையை DC திறந்து வைத்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00693.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/latest-news/170576-the-love-affair-that-came-from-tik-tok-it-is-a-pity-that-the-wife-and-daughter-left-the-house-husband-commits-suicide-due-to-grief.html?shared=email&msg=fail", "date_download": "2020-10-24T21:13:17Z", "digest": "sha1:KZ25NHGXQ43PVLEOMZ3GPXRAZ7TCWIT5", "length": 69861, "nlines": 721, "source_domain": "dhinasari.com", "title": "டிக் டாக்கால் வந்த காதல் மோகம்.. மனைவியும், மகளும் வீட்டை விட்டு வெளியேறிய அவலம்! சோகத்தால் கணவன் தற்கொலை! - தினசரி தமிழ்", "raw_content": "\nபஞ்சாங்கம் அக்.25- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 25/10/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம்: அக்.25ஶ்ரீராமஜெயம். ஸ்ரீராம ஜெயராம...\nபெங்களூரில் 144 தடை உத்தரவு: காங். எம்.எல்.ஏ., வீடு ம��ன் நிகழ்த்தப் பட்ட ‘மர்ம கும்பல்’ வன்முறை\nஇந்தச் சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்ததாகவும், 60க்கும் மேற்பட்ட போலீஸார் காயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.\nகொரோனா தொற்றால் பாதிப்போர் உயர்வு\nகொரோனா தொற்று பாதிப்பு உயர்வு:தமிழகத்தில் மேலும் 4,538 பேருக்கு கொரோனா தொற்றுகொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,60,907 ஆக உயர்வுதமிழகத்தில் அதிவேகமாக பரவும் கொரோனா தொற்றுதமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில்...\nகொரோனா தொற்றால் பாதிப்போர் உயர்வு\nகொரோனா தொற்று பாதிப்பு உயர்வு:தமிழகத்தில் மேலும் 4,538 பேருக்கு கொரோனா தொற்றுகொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,60,907 ஆக உயர்வுதமிழகத்தில் அதிவேகமாக பரவும் கொரோனா தொற்றுதமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில்...\nகொரோனா தொற்றால் பாதிப்போர் உயர்வு\nகொரோனா தொற்று பாதிப்பு உயர்வு:தமிழகத்தில் மேலும் 4,538 பேருக்கு கொரோனா தொற்றுகொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,60,907 ஆக உயர்வுதமிழகத்தில் அதிவேகமாக பரவும் கொரோனா தொற்றுதமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில்...\nதிருமாவளவனுக்கு அதிமுக., அமைச்சர்கள் கொடுத்த அட்வைஸ்\nஇதையடுத்து திருமாவளவன் மீது 6 பிரிவுகளில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்\nவருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு\nதனிநபர் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை டிசம்பர் 31ஆம் தேதி வரை நீடித்துள்ளது\nராணுவ கேண்டீன்களில் மது உட்பட… இனி வெளிநாட்டுப் பொருள்கள் விற்பனைக்கு இல்லை\nஇதுகுறித்து பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில்,\nபெண்களை இழிவு படுத்தும் நோக்கம் இருந்திருக்குமானால்… இவையெல்லாம் சாத்தியமில்லை\nதினசரி செய்திகள் - 24/10/2020 9:26 PM\nஅதைச் செய்பவர்களையும் அதை ஆதரிப்பவர்களையும் நிராகரிப்பது சமுகத்திற்கு நல்லது.\nஆளுநர், முதல்வர்… ஆயுத பூஜை வாழ்த்து\nஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.\nதிருமாவளவனுக்கு அதிமுக., அமைச்சர்கள் கொடுத்த அட்வைஸ்\nஇதையடுத்து திருமாவளவன் மீது 6 பிரிவுகளில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்\nஆளுநர், முதல்வர்… ஆயுத பூஜை வா��்த்து\nஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.\nஅடுத்த 24 மணி நேரத்தில்… இங்கெல்லாம் கனமழை..\n24 மணி நேரத்தில் தமிழகத்தின் 11 வட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\n90 சதம் இந்துக்கள் உள்ள திமுக.,வின் தலைவர் ஸ்டாலின், திருமாவளவன் கருத்துக்கு ஆதரவு\nதிமுக.,வில் 90 சதவீதம் இந்துக்கள் தான் உள்ளனர் என்று குறிப்பிட்டிருந்த மு.க.ஸ்டாலின், இன்று இந்து மதத்தில் பெண்கள் குறித்து மிகக் கேவலமான\nதமிழகத்தில் மேலும் மூன்று கூடுதல் சிறப்பு ரயில்கள்\nதமிழகத்தில் மேலும் மூன்று கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கப் படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.\nவருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு\nதனிநபர் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை டிசம்பர் 31ஆம் தேதி வரை நீடித்துள்ளது\nராணுவ கேண்டீன்களில் மது உட்பட… இனி வெளிநாட்டுப் பொருள்கள் விற்பனைக்கு இல்லை\nஇதுகுறித்து பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில்,\nகிரிக்கெட் ஜாம்பவான் கபில்தேவுக்கு திடீர் மாரடைப்பு… அறுவை சிகிச்சை\nகபில்தேவ் (61) திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டதால் டெல்லியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை\nசோகத்தில் முடிந்த ‘சிறுவன் கடத்தல் விவகாரம்’\nதெலங்காணா மகபூபாபாத் சிறுவனின் கிட்நாத் வழக்கு சோகத்தில் முடிந்தது.\nநாயினி நரசிம்மா ரெட்டியின் இறுதிச் சடங்கில்… பிக்பாக்கெட் திருடன்\nகட்சித் தலைவர்களின் பாக்கெட்டுகளில் உள்ள பணத்தை கொள்ளையடித்து தம் பாக்கெட்டுகளில் நிரப்பிக் கொண்டார்கள்\nஇங்கிலாந்தில்… விடுதலைப் புலிகள் மீதான தடை நீங்குகிறது..\nபொதிகைச்செல்வன் - 22/10/2020 11:08 AM\nவிடுதலைப் புலிகள் மீதான தடை நீங்குவது மகிழ்ச்சி அளிப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nஉறைந்த மாசடைந்த உணவில் வாழும் கொரோனா வைரஸ்: சீனா கிளப்பிய அதிர்ச்சி\nஉறையச் செய்யப்பட்ட மாசடைந்த உணவில் வாழும் கொரோனா வைரஸ் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது, பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது\nமகனின் ஜூம் ஆன்லைன் வகுப்புக்கு நடுவே நிர்வாணமாக வந்து பரபரப்பை ஏற்படுத்திய தாய்..\nஇதுபோன்ற துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் நடக்காமல் இருக்க ஜூம் சில பாதுகாப்பு அம்சங்களைச் சேர்க்க வேண்டும்\nகொரோனா குறித்த அச்சம் தேவையில்லை: டிரம்ப் கொடுக்கிறார் நம்பிக்கை\nகொரோனா குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று நாட்டு மக்களுக்கு நம்பிக்கை கொடுத்திருக்கிறார்\nகொரோனா கற்றுக்கொடுத்த பாடம்… பிரதமர் மோடி\nடென்மார்க் இடையில் வணிகம் 30.49 சதவீதம் வளர்ந்துள்ளது. அதன் மதிப்பு சுமார் 2.82 பில்லியன் டாலரிலிருந்து 3.68 பில்லியன் டாலர் வரை அதிகரித்துள்ளது\nதிருமாவளவனைக் கண்டித்து ராஜபாளையத்தில் விஎச்பி ஆர்ப்பாட்டம்\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 24/10/2020 7:11 PM\nவிசுவ ஹிந்து பரிஷத் உறுப்பினர்களை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.\n3 ஆயிரத்துக்கும் குறைவாக பதிவான கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை: 6,59,432 ஆக அதிகரித்துள்ளது.\nஅடுத்த 24 மணி நேரத்தில்… இங்கெல்லாம் கனமழை..\n24 மணி நேரத்தில் தமிழகத்தின் 11 வட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nதிருமாவளவன் கொச்சைப் பேச்சை கண்டித்து… இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்\nபுதிய பேருந்து நிலையம் முன்பு இந்துக்களையும் ஹிந்து பெண்களையும் சனாதன தர்மத்தையும் அவதூறாகப் பேசிய\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்ஸ்ரீசிருங்கேரி மகிமை\nசுபாஷிதம்: சிக்கனம் சிறப்பான குணம்\nகிரெடிட் கார்டுகள் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்பது இந்த செய்யுளில் ஒளிந்துள்ள செய்தி.\nநவராத்திரி ஸ்பெஷல்: அம்பிகையை வழிபடுவோருக்கு இருக்க வேண்டிய தகுதிகள்\nஅம்பிகையை வழிபடுவோருக்கு இருக்க வேண்டிய தகுதிகள் என்ன\nஅஷ்டமி அன்று அம்பாளிடம் சில பிரார்த்தனைகள்\nநன்னாளில் நாம் அன்னை துர்கா தேவியிடம் சில வரங்களை வேண்டுவோம்\nநவராத்திரி ஸ்பெஷல்: கதம்ப வன வாசினி என சொல்கிறார்களே… ஏன்\nகதம்ப விருட்சங்கள் ஆகாயத்திலுள்ள ஜல சக்திகளை ஆகர்ஷித்து மழை வடிவில் பொழியச் செய்கின்றன. அதனால் கதம்ப விருட்சம்\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராகு-கேது பெயர்ச்சி 2020ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் அக்.25- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 25/10/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம்: அக்.25ஶ்ரீராமஜெயம். ஸ்ரீராம ஜெயராம...\nபஞ்சாங்கம் அக்.24- சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 24/10/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் - அக்.24ஶ்ரீராமஜயம்*பஞ்சாங்கம்~*ஐப்பசி ~08(24.10.2020)சனிக்கிழமை*வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ தக்ஷிணாயனம் *ருது...\nபஞ்சாங்கம் அக்.23- வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 23/10/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் அக்.23- வெள்ளிதினசரி.காம் ஶ்ரீராமஜெயம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்பஞ்சாங்கம் ஐப்பசி...\nபஞ்சாங்கம் அக்.22 வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 22/10/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் - அக்- 22ஶ்ரீராமஜயம் *பஞ்சாங்கம்~*ஐப்பசி ~06(22.10.2020)வியாழக்கிழமை*வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~...\nகொரோனாவோடு போராடுகிறார்… ஹீரோ ராஜசேகர்\nஅவர் மற்றும் அவர் மனைவி, பெண்கள் அனைவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்கள்\n ஆர்.ஆர்.ஆர். படத்தின் பீம் டீஸர்\nபிரம்மாண்ட இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகும் புதிய படம் ஆர்.ஆர்.ஆர். ரூ.450 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படம், Source: Vellithirai News\nஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம்\nஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம்- டிராமா. எட்டு மணி நேரத்தில் இந்தப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. Source: Vellithirai News\nபுதிய சைக்கோ த்ரில்லர் படம்… க்ளாப் அடித்து தொடங்கிவைத்தார் பாக்யராஜ்\nரா கிரியேஷன்ஸ் மற்றும் ஃப்ரைடே பிலிம் பேக்டரி இணைந்து தயாரிக்கும் சைக்கோ திரில்லர் திரைப்படம்\nதிருமாவளவனுக்கு அதிமுக., அமைச்சர்கள் கொடுத்த அட்வைஸ்\nஇதையடுத்து திருமாவளவன் மீது 6 பிரிவுகளில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்\nவருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு\nதனிநபர் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை டிசம்பர் 31ஆம் தேதி வரை நீடித்துள்ளது\nராணுவ கேண்டீன்களில் மது உட்பட… இனி வெளிநாட்டுப் பொருள்கள் விற்பனைக்கு இல்லை\nஇதுகுறித்து பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில்,\nபெண்களை இழிவு படுத்தும் நோக்கம் இருந்திருக்குமானால்… இவையெல்லாம் சாத்தியமில்���ை\nதினசரி செய்திகள் - 24/10/2020 9:26 PM\nஅதைச் செய்பவர்களையும் அதை ஆதரிப்பவர்களையும் நிராகரிப்பது சமுகத்திற்கு நல்லது.\nஆளுநர், முதல்வர்… ஆயுத பூஜை வாழ்த்து\nஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.\nதிருமாவளவனுக்கு அதிமுக., அமைச்சர்கள் கொடுத்த அட்வைஸ்\nஇதையடுத்து திருமாவளவன் மீது 6 பிரிவுகளில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்\nஆளுநர், முதல்வர்… ஆயுத பூஜை வாழ்த்து\nஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.\nஅடுத்த 24 மணி நேரத்தில்… இங்கெல்லாம் கனமழை..\n24 மணி நேரத்தில் தமிழகத்தின் 11 வட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\n90 சதம் இந்துக்கள் உள்ள திமுக.,வின் தலைவர் ஸ்டாலின், திருமாவளவன் கருத்துக்கு ஆதரவு\nதிமுக.,வில் 90 சதவீதம் இந்துக்கள் தான் உள்ளனர் என்று குறிப்பிட்டிருந்த மு.க.ஸ்டாலின், இன்று இந்து மதத்தில் பெண்கள் குறித்து மிகக் கேவலமான\nதமிழகத்தில் மேலும் மூன்று கூடுதல் சிறப்பு ரயில்கள்\nதமிழகத்தில் மேலும் மூன்று கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கப் படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.\nவருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு\nதனிநபர் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை டிசம்பர் 31ஆம் தேதி வரை நீடித்துள்ளது\nராணுவ கேண்டீன்களில் மது உட்பட… இனி வெளிநாட்டுப் பொருள்கள் விற்பனைக்கு இல்லை\nஇதுகுறித்து பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில்,\nகிரிக்கெட் ஜாம்பவான் கபில்தேவுக்கு திடீர் மாரடைப்பு… அறுவை சிகிச்சை\nகபில்தேவ் (61) திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டதால் டெல்லியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை\nசோகத்தில் முடிந்த ‘சிறுவன் கடத்தல் விவகாரம்’\nதெலங்காணா மகபூபாபாத் சிறுவனின் கிட்நாத் வழக்கு சோகத்தில் முடிந்தது.\nநாயினி நரசிம்மா ரெட்டியின் இறுதிச் சடங்கில்… பிக்பாக்கெட் திருடன்\nகட்சித் தலைவர்களின் பாக்கெட்டுகளில் உள்ள பணத்தை கொள்ளையடித்து தம் பாக்கெட்டுகளில் நிரப்பிக் கொண்டார்கள்\nஇங்கிலாந்தில்… விட���தலைப் புலிகள் மீதான தடை நீங்குகிறது..\nபொதிகைச்செல்வன் - 22/10/2020 11:08 AM\nவிடுதலைப் புலிகள் மீதான தடை நீங்குவது மகிழ்ச்சி அளிப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nஉறைந்த மாசடைந்த உணவில் வாழும் கொரோனா வைரஸ்: சீனா கிளப்பிய அதிர்ச்சி\nஉறையச் செய்யப்பட்ட மாசடைந்த உணவில் வாழும் கொரோனா வைரஸ் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது, பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது\nமகனின் ஜூம் ஆன்லைன் வகுப்புக்கு நடுவே நிர்வாணமாக வந்து பரபரப்பை ஏற்படுத்திய தாய்..\nஇதுபோன்ற துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் நடக்காமல் இருக்க ஜூம் சில பாதுகாப்பு அம்சங்களைச் சேர்க்க வேண்டும்\nகொரோனா குறித்த அச்சம் தேவையில்லை: டிரம்ப் கொடுக்கிறார் நம்பிக்கை\nகொரோனா குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று நாட்டு மக்களுக்கு நம்பிக்கை கொடுத்திருக்கிறார்\nகொரோனா கற்றுக்கொடுத்த பாடம்… பிரதமர் மோடி\nடென்மார்க் இடையில் வணிகம் 30.49 சதவீதம் வளர்ந்துள்ளது. அதன் மதிப்பு சுமார் 2.82 பில்லியன் டாலரிலிருந்து 3.68 பில்லியன் டாலர் வரை அதிகரித்துள்ளது\nதிருமாவளவனைக் கண்டித்து ராஜபாளையத்தில் விஎச்பி ஆர்ப்பாட்டம்\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 24/10/2020 7:11 PM\nவிசுவ ஹிந்து பரிஷத் உறுப்பினர்களை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.\n3 ஆயிரத்துக்கும் குறைவாக பதிவான கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை: 6,59,432 ஆக அதிகரித்துள்ளது.\nஅடுத்த 24 மணி நேரத்தில்… இங்கெல்லாம் கனமழை..\n24 மணி நேரத்தில் தமிழகத்தின் 11 வட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nதிருமாவளவன் கொச்சைப் பேச்சை கண்டித்து… இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்\nபுதிய பேருந்து நிலையம் முன்பு இந்துக்களையும் ஹிந்து பெண்களையும் சனாதன தர்மத்தையும் அவதூறாகப் பேசிய\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்ஸ்ரீசிருங்கேரி மகிமை\nசுபாஷிதம்: சிக்கனம் சிறப்பான குணம்\nகிரெடிட் கார்டுகள் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்பது இந்த செய்யுளில் ஒளிந்துள்ள செய்தி.\nநவராத்திரி ஸ்பெஷல்: அம்பிகையை வழிபடுவோருக்கு இருக்க வேண்டிய தகுதிகள்\nஅம்���ிகையை வழிபடுவோருக்கு இருக்க வேண்டிய தகுதிகள் என்ன\nஅஷ்டமி அன்று அம்பாளிடம் சில பிரார்த்தனைகள்\nநன்னாளில் நாம் அன்னை துர்கா தேவியிடம் சில வரங்களை வேண்டுவோம்\nநவராத்திரி ஸ்பெஷல்: கதம்ப வன வாசினி என சொல்கிறார்களே… ஏன்\nகதம்ப விருட்சங்கள் ஆகாயத்திலுள்ள ஜல சக்திகளை ஆகர்ஷித்து மழை வடிவில் பொழியச் செய்கின்றன. அதனால் கதம்ப விருட்சம்\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராகு-கேது பெயர்ச்சி 2020ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் அக்.25- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 25/10/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம்: அக்.25ஶ்ரீராமஜெயம். ஸ்ரீராம ஜெயராம...\nபஞ்சாங்கம் அக்.24- சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 24/10/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் - அக்.24ஶ்ரீராமஜயம்*பஞ்சாங்கம்~*ஐப்பசி ~08(24.10.2020)சனிக்கிழமை*வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ தக்ஷிணாயனம் *ருது...\nபஞ்சாங்கம் அக்.23- வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 23/10/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் அக்.23- வெள்ளிதினசரி.காம் ஶ்ரீராமஜெயம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்பஞ்சாங்கம் ஐப்பசி...\nபஞ்சாங்கம் அக்.22 வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 22/10/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் - அக்- 22ஶ்ரீராமஜயம் *பஞ்சாங்கம்~*ஐப்பசி ~06(22.10.2020)வியாழக்கிழமை*வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~...\nகொரோனாவோடு போராடுகிறார்… ஹீரோ ராஜசேகர்\nஅவர் மற்றும் அவர் மனைவி, பெண்கள் அனைவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்கள்\n ஆர்.ஆர்.ஆர். படத்தின் பீம் டீஸர்\nபிரம்மாண்ட இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகும் புதிய படம் ஆர்.ஆர்.ஆர். ரூ.450 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படம், Source: Vellithirai News\nஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம்\nஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம்- டிராமா. எட்டு மணி நேரத்தில் இந்தப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. Source: Vellithirai News\nபுதிய சைக்கோ த்ரில்லர் படம்… க்ளாப் அடித்து தொடங்கிவைத்தார் பாக்யராஜ்\nரா கிரியேஷன்ஸ் மற்றும் ஃப்ரைடே பிலிம் பேக்டரி இணைந்து தயாரிக்கும் சைக்கோ திரில்லர் திரைப்படம்\nதிருமாவளவனுக்கு அதிமுக., அமைச்சர்கள் கொடுத்த அட்வைஸ்\nஇதையடுத்து திருமாவளவன் மீது 6 பிரிவுகளில் செ���்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்\nவருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு\nதனிநபர் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை டிசம்பர் 31ஆம் தேதி வரை நீடித்துள்ளது\nராணுவ கேண்டீன்களில் மது உட்பட… இனி வெளிநாட்டுப் பொருள்கள் விற்பனைக்கு இல்லை\nஇதுகுறித்து பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில்,\nபெண்களை இழிவு படுத்தும் நோக்கம் இருந்திருக்குமானால்… இவையெல்லாம் சாத்தியமில்லை\nதினசரி செய்திகள் - 24/10/2020 9:26 PM\nஅதைச் செய்பவர்களையும் அதை ஆதரிப்பவர்களையும் நிராகரிப்பது சமுகத்திற்கு நல்லது.\nகொரோனாவோடு போராடுகிறார்… ஹீரோ ராஜசேகர்\nஅவர் மற்றும் அவர் மனைவி, பெண்கள் அனைவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்கள்\n ஆர்.ஆர்.ஆர். படத்தின் பீம் டீஸர்\nபிரம்மாண்ட இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகும் புதிய படம் ஆர்.ஆர்.ஆர். ரூ.450 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படம், Source: Vellithirai News\nஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம்\nஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம்- டிராமா. எட்டு மணி நேரத்தில் இந்தப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. Source: Vellithirai News\nபுதிய சைக்கோ த்ரில்லர் படம்… க்ளாப் அடித்து தொடங்கிவைத்தார் பாக்யராஜ்\nரா கிரியேஷன்ஸ் மற்றும் ஃப்ரைடே பிலிம் பேக்டரி இணைந்து தயாரிக்கும் சைக்கோ திரில்லர் திரைப்படம்\nடிக் டாக்கால் வந்த காதல் மோகம்.. மனைவியும், மகளும் வீட்டை விட்டு வெளியேறிய அவலம்\nதிருப்பூரில், மனைவியும் மகளும் தன்னை விட்டு பிரிந்த சோகத்தில் வீடியோ மூலம் மரண வாக்குமூலம் தெரிவித்து தூக்கில் தொங்கிய ஒர்க்ஷாப் உரிமையாளரின் செயல் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nதிருப்பூர் பொம்மநாயக்கன் பாளையத்தை அடுத்த ஜி.என்.பாலன்நகரை சேர்ந்தவர் 44 வயதான ரவி. இவருடைய மனைவி 35 வயதான கனகவள்ளி. இவர்களுக்கு 16 வயதில் ஒரு மகளும், 15 வயதில் ஒரு மகனும் உள்ளனர். திருப்பூர் புதிய பஸ் நிலையம் அருகில் ரவி, இருசக்கர வாகன பழுதுபார்ப்பு மையம் ஒன்றை நடிடத்தி வந்தார். 19 வருடங்களாக நிம்மதியாக சென்ற ரவியின் குடும்பதில் டிக் டாக் மூலம் புயல் வீச தொடங்கியது.\nரவியின் மனைவி மற்றும் மகள் இருவரும் டிக் டாக்கில் மூழ்க தொடங்கினர். அப்போது கனவள்ளியும் ஈரோடு சூரம்பட்டியை சேர்ந்த ஒருவரும் டிக் டாக்-கில் அறிமுகமாகி உள்ளனர். அது கள்ளத்தொடர்பாகவும் மாறி உள்ளது.\nஅதேபோல் கனகவள்ளியின்16 வயது மகளும் டிக் டாக் வாயிலாக ஒருவரை காதலித்து துவங்கியுள்ளார். டிக்டாக் மூலம் தாயும், மகளும் தங்களுடைய காதலை வளர்த்து வந்துள்ளனர்.\nஒரு அறையில் தாயும், மறு அறையில் மகளும் டிக் டாக்கில் தங்களுடைய காதலர்களுடன் இரவு பகலாக மூழ்கிக்கிடந்தனர். வீட்டில் ஏதோ அசம்பாவிதம் நடந்து கொண்டிருக்கின்றது என்பதை உணர்ந்த ரவி, மனைவியையும் மகளையும் கூப்பிட்டு கண்டித்துள்ளார்.\nதகாத உறவை விட்டுவிடும்படி மனைவியிடம் கண்ணீர் விட்டு கதறியுள்ளார் ரவி. சூரம்பட்டி மைனர் காட்டிய ஆசைவார்த்தைகளில் வீழ்ந்த கனகவள்ளிக்கு இவையெல்லாம் கேட்கவில்லை.\nஇந்நிலையில் கடந்த 3 ஆம் தேதி ரவியின் மனைவியும், மகளும் வீட்டு வாசலை தாண்டி குடும்பம் என்ற குருவி கூட்டை கலைத்து வெளியேறினர்.\nவீட்டை விட்டு வெளியேறிய தாயும், மகளும் அங்குள்ள விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கி உள்ளனர். இதுகுறித்து அனுப்பர்பாளையம் காவல் நிலையத்தில் ரவி புகார் அளித்தார். ரவியுடன் சேர்ந்து வாழும்படி போலீசார் கனகவள்ளியை அறிவுறுத்தியுள்ளனர்.\nஆனால் அவர்கள் ரவியுடன் வர மறுத்ததுடன், அவரை மிகவும் கேவலமாகவும், தரக்குறைவாகவும் பேசியதாக தெரிகிறது. இதனால் கடுமையான மனஉளைச்சலுடன் இருந்த ரவி விரக்தியில்விரக்தியில் வீட்டு கதவை உள்பக்கமாக பூட்டி தூக்கில் தொங்கினார்.\nதற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு தன்னுடைய மரண வாக்குமூலத்தை செல்போனில் பதிவு செய்து உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அனுப்பி இருந்தார் ரவி.\nஇந்த சம்பவம் தொடர்பாகவும், ரவி மரண வாக்குமூலம் என்று வெளியிட்ட வீடியோ மற்றும் அவருடைய சாவுக்கு காரணம் என்று கூறப்படும் ஈரோடு சூரம்பட்டியை சேர்ந்த 4 பேரிடமும் அனுப்பர்பாளையம் காவல்துறையினர விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதிருமாவளவனுக்கு அதிமுக., அமைச்சர்கள் கொடுத்த அட்வைஸ்\nஇதையடுத்து திருமாவளவன் மீது 6 பிரிவுகளில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்\nவருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு\nதனிநபர் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை டிசம்பர் 31ஆம் தேதி வரை நீடித்துள்ளது\nராணுவ கேண்டீன���களில் மது உட்பட… இனி வெளிநாட்டுப் பொருள்கள் விற்பனைக்கு இல்லை\nஇதுகுறித்து பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில்,\nபெண்களை இழிவு படுத்தும் நோக்கம் இருந்திருக்குமானால்… இவையெல்லாம் சாத்தியமில்லை\nதினசரி செய்திகள் - 24/10/2020 9:26 PM\nஅதைச் செய்பவர்களையும் அதை ஆதரிப்பவர்களையும் நிராகரிப்பது சமுகத்திற்கு நல்லது.\nஆளுநர், முதல்வர்… ஆயுத பூஜை வாழ்த்து\nஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.\nபஞ்சாங்கம் அக்.25- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 25/10/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம்: அக்.25ஶ்ரீராமஜெயம். ஸ்ரீராம ஜெயராம...\nதிருமாவளவனுக்கு அதிமுக., அமைச்சர்கள் கொடுத்த அட்வைஸ்\nஇதையடுத்து திருமாவளவன் மீது 6 பிரிவுகளில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்\nவருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு\nதனிநபர் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை டிசம்பர் 31ஆம் தேதி வரை நீடித்துள்ளது\nராணுவ கேண்டீன்களில் மது உட்பட… இனி வெளிநாட்டுப் பொருள்கள் விற்பனைக்கு இல்லை\nஇதுகுறித்து பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில்,\nஇளைஞர், இளம்பெண்கள் பாசறை உறுப்பினர் சேர ்க்கை முகாம்… 24/10/2020 2:52 PM\nஇயற்கை விவசாய பட்டரை 24/10/2020 2:29 PM\nவாகன விபத்தில் மாணவர் பலி 24/10/2020 10:15 AM\nகஞ்சா மூடைகள் பறிமுதல் 24/10/2020 9:15 AM\nவேளாண் சட்டத்தை வாபஸ் பெறக் கோரி காங்கிர ஸ் போராட்டம் 24/10/2020 8:14 AM\nஐபிஎல் 2020 – கிரிக்கெட்:\nவருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு\nதனிநபர் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை டிசம்பர் 31ஆம் தேதி வரை நீடித்துள்ளது\nராணுவ கேண்டீன்களில் மது உட்பட… இனி வெளிநாட்டுப் பொருள்கள் விற்பனைக்கு இல்லை\nஇதுகுறித்து பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில்,\nஆளுநர், முதல்வர்… ஆயுத பூஜை வாழ்த்து\nஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.\nசுபாஷிதம்: சிக்கனம் சிறப்பான குணம்\nகிரெடிட் கார்டுகள் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்பது இந்த செய்யுளில் ஒளிந்துள்ள செய்தி.\nநவராத்திரி ஸ்பெஷல்: அம்பிகையை வழிபடுவோருக்கு இருக்க வேண்டிய தகுதிகள்\nஅம்பிகையை வழிபடுவோருக்கு இருக்க வேண்டிய தகுதிகள் என்ன\nஅஷ்டமி அன்று அம்பாளிடம் சில பிரார்த்தனைகள்\nநன்னாளில் நாம் அன்னை துர்கா தேவியிடம் சில வரங்களை வேண்டுவோம்\nபெண்களை இழிவு படுத்தும் நோக்கம் இருந்திருக்குமானால்… இவையெல்லாம் சாத்தியமில்லை\nதினசரி செய்திகள் - 24/10/2020 9:26 PM\nஅதைச் செய்பவர்களையும் அதை ஆதரிப்பவர்களையும் நிராகரிப்பது சமுகத்திற்கு நல்லது.\nஅடடா… பெண்கள் குறித்து மனு தர்மம் இப்படியா சொல்லுது..\nதினசரி செய்திகள் - 23/10/2020 6:10 PM\nமனு ஸ்ம்ருதியில் பெண்களை பற்றி இப்படி சொல்ல பட்டிருக்கின்றது……\nஇந்து சமய அறநிலையத்துறை லட்சணம் இதுதான் குலசை முத்தாரம்மன் கோயில் கணக்கர் ஒரு கிறிஸ்துவராம்\nஆனால் அரசாங்க சலுகைகளுக்காக ஹிந்து மதத்தின் பழைய பெயர்களிலேயே தொடர்ந்து கொண்டு\nஇந்த செய்தியை சமூகத் தளங்களில் பகிர்ந்து மேலும் பலரைச் சென்றடைய உதவுங்கள்.. நம் தளத்தின் வளர்ச்சியில் பங்குபெறுங்கள்\nஆக.5: போன வருடம் 370 பிரிவு ரத்து; இந்த வருடம் அயோத்தி பூமி பூஜை\nகொள்கை விரைவில் நிறைவேற்றப்படும் என்று நம்புகின்றனர் பாஜகவினர். அது அனேகமாக அடுத்த ஆகஸ்ட் 5 ஆம் தேதியாக இருக்கக்கூடும்\nமுதல்வர் எடப்பாடியாரே… இந்த சமூகம் உங்களிடம் நம்பிக்கை இழந்து வெகு நாளாயிற்று\nசெந்தமிழன் சீராமன் - 14/07/2020 11:59 PM\nமுதல்வர் எடப்பாடியாரே… இந்த சமூகம் உங்களிடமும் உங்கள் காவல் துறையிடமும் நம்பிக்கை இழந்து வெகு நாட்களாயிற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00693.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/othersports/03/105159?ref=archive-feed", "date_download": "2020-10-24T20:59:20Z", "digest": "sha1:74EGNDTRWPHAGTOJQET34FODUVPSI24J", "length": 9887, "nlines": 140, "source_domain": "lankasrinews.com", "title": "ரியோவில் ஊக்கமருந்தில் சிக்கினால் கடும் நடவடிக்கை: கென்யா துணை ஜனாதிபதி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nரியோவில் ஊக்கமருந்தில் சிக்கினால் கடும் நடவடிக்கை: கென்யா துணை ஜனாதிபதி\nReport Print Arbin — in ஏனைய விளையாட்டுக்கள்\nரியோ ஒலிம்பிக்கில் பதக்கம�� வெல்லும் வீரர்- வீராங்கனைகளுக்கு அதிக அளவு ஊக்கத்தொகை அளிக்கப்படும் என்று கென்யா அரசு அறிவித்துள்ளது.\nநடுத்தர மற்றும் நெடுந்தூர ஓட்டப்பந்தயத்தில் ஆதிக்கம் செலுத்தும் நாடுகளில் கென்யாவும் ஒன்று. இந்த நாட்டைச் சேர்ந்தவர்களை 1000 மீற்றர், 5 ஆயிரம் மீற்றர், 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் வெல்வது கடினம்.\nஇவ்வாறு ஓட்டப்பந்தயத்திற்கு பெயர்போன கென்யா தற்போது சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ளது. அந்நாட்டின் 40-க்கும் மேற்பட்ட தடகள வீரர்-வீராங்கனைகள் ஊக்கமருந்து விவகாரத்தில் சிக்கியுள்ளனர். இதனால் கென்யா நாட்டிற்கு பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது.\nஇதை தவிர்க்கும் வகையில் அடுத்த மாதம் பிரேசில் நாட்டில் நடைபெற இருக்கும் ரியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் வீரர்-வீராங்கனைகளுக்கு அதிக அளவில் ஊக்கத்தொகை கொடுக்கப்படும், அதேவேளையில் ஊக்கமருந்து விவகாரத்தில் சிக்கினால் கடும் தண்டனை கொடுக்கப்படும் என்று அந்நாட்டின் துணை ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.\nகென்யாவில் ஒலிம்பிக் சோதனை போட்டி நேற்று தொடங்கியது. இந்த போட்டியை தொடங்கி வைத்த துணை அதிபர் ரூட்டோ பேசுகையில், ஊக்கமருந்து முறைகேட்டில் ஈடுபட்டால் அவர்களுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்படும்.\nஅத்துடன் 3 மில்லியன் கென்யா ஷில்லிங் (29721 டொலர்கள்) அபராதம் விதிக்கப்படும். இந்த தண்டனை எதற்கென்றால், மக்களை தவறான வழிக்கு கொண்டு செல்ல காரணமாகிவிடக்கூடாது என்பதற்காகத்தான்.\nமேலும், ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வெல்லும் வீரர்- வீராங்கனைகளுக்கு 10 லட்சம் ஷில்லிங்கும், வெள்ளிப்பதக்கம் வெல்பவர்களுக்கு 7,50,000 கென்யா ஷில்லிங்கும்,\nவெண்கலப் பதக்கம் வெல்பவர்களுக்கு 5 லட்சம் ஷில்லிங்கும் வழங்கப்படும். வெற்றி பெறும் அணிகளுக்கு 5 லட்சம் ஷில்லிங் வழங்கப்படும் என்றார்.\nமேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம��� படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00693.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/a-tamil-actress-going-to-be-the-pm-of-nithyanantha-s-kailasa-country-065541.html", "date_download": "2020-10-24T21:19:35Z", "digest": "sha1:6Q5QK6F6G7J2QG63KSTWFYVEJHT5KJTC", "length": 16078, "nlines": 192, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நித்தியானந்தாவின் தனி நாட்டுக்கு பிரதமராகும் தமிழ் நடிகை? பரபரக்கும் கைலாசா! | A Tamil actress going to be the PM of Nithyanantha's Kailasa country? - Tamil Filmibeat", "raw_content": "\n3 hrs ago பெண்கள் மீது வன்முறை கூடாது.. ஒரே போடாக போட்ட கமல்.. அப்போ இனிமே பிக்பாஸ் வீட்டில ‘அது’ இருக்காதா\n3 hrs ago அவன் இவன்ல்லாம் பேசாதீங்க.. கொடுக்க வேண்டிய மரியாதைய கொடுங்க.. ஒரு முடிவோடதான் இருக்காருய்யா பாலா\n4 hrs ago சனம் ஷெட்டியை காமெடி பீஸாக்கிய ஹவுஸ்மேட்ஸ்.. சுரேஷை விளாசியதை வச்சு மரண பங்கம்\n4 hrs ago லடாக் எல்லை வரை சென்ற சண்டை.. இதுவும் டபுள் மீனிங்கா நம்மவரே.. இன்னைக்கு கச்சேரி இருக்குமா\nNews பெரம்பலூர் பக்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டது டைனோசர் முட்டை இல்லை.. மேட்டரே வேற.. ஆய்வில் தகவல்\nSports பந்தை தூக்கி எறிந்த பூரன்.. கீழே சுருண்டு விழுந்த விஜய்.. ஓடி வந்த பிஸியோ.. பதற வைத்த தருணம்\nAutomobiles சத்தமே இல்லாமல் டாடா செய்த மகத்தான சம்பவம்... ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்படணும்... என்னனு தெரியுமா\nFinance பிளிப்கார்ட் டீலால் அமேசானுக்குப் 'பெத்த' நஷ்டம்..\nLifestyle ஆயுத மற்றும் சரஸ்வதி பூஜைக்கு உங்களுக்கு பிடிச்சவங்களுக்கு இத அனுப்புனா கண்டிப்பா சந்தோஷப்படு வாங்க\nEducation ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாடு கால்நடை பல்கலையில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநித்தியானந்தாவின் தனி நாட்டுக்கு பிரதமராகும் தமிழ் நடிகை\nPM Nithyananda | நித்யானந்தா செய்யும் அலப்பறைகள் ..\nசென்னை: நித்தியானந்தாவின் தனி நாட்டுக்கு தமிழ் நடிகை ஒருவர்தான் பிரதமராகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nசர்ச்சை சாமியார் நித்தியானந்தா குழந்தை கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வருகிறார். இதனால் அவர் வெளிநாட்டுக்கு தப்பியோடிவிட்டதாக தகவல்கள் பரவி வருகின்றன.\nஇந்நிலையில் தென் அமெரிக்க நாடான ஈக்வடார் நாட்டின் அருகே உள்ள ஒரு தீவில் தங்கியிருப்பதாக கூறப்படுகிறது. 30 சிஷ்யைகளுடன் அ��ர் அந்த தீவில் இருப்பதாகவும், மேலும் டன் கணக்கில் தங்கத்தை கொண்டு சென்றிருப்பதாகவும் கூறப்படுகிறது.\nஅந்த தீவை விலைக்கு வாங்கியுள்ள நித்தியானந்தா அதனை தனி நாடாக அறிவிக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது. அந்த தீவிற்கு கைலாசா நாடு என பெயரிட்டுள்ள நித்தியானந்தா, தனது நாட்டிற்கென தனி வெப்சைட்டை உருவாக்கியுள்ளார்.\nஅந்த தீவிற்கு தனி கொடி, தனி பாஸ்போர்ட், விசா என அந்த நாட்டு அரசு உதவியுடன் இதனை செய்யப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கைலாசா நாட்டில் குடிமகனாக ஆன்லைனில் விண்ணப்பம் செய்யலாம் என்றும் அவரது வெப் ஸைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் தனது நாட்டில் குடிமகனாக இந்து என்ற ஒரு தகுதி மட்டுமே போதும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தன்னை அந்நாட்டிற்கு அதிபர் என அறிவித்து தனி ராஜாங்கம் அமைத்து வருகிறார் நித்தியானந்தா.\nஇந்நிலையில் தனது நெருங்கிய சிஷ்யையான தமிழ் நடிகை ஒருவரைதான் அந்த நாட்டிற்கு பிரதமராக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நித்தியானந்தாவின் பக்தர்கள் அம்மா என்று அழைக்கும் அந்த நடிகை தான் அந்நாட்டின் பிரதமராக விரைவில் பதவியேற்கவுள்ளதாகவும் தகவல்கள் பறக்கின்றன.\nஆனால் நித்தியானந்தா வெளிநாட்டிற்கெல்லாம் ஓட வில்லை, இந்தியாவில்தான் இருக்கிறார். நெருங்கிவிட்டோம் விரைவில் பொறி வைத்து பிடித்துவிடுவோம் என தெரிவித்துள்ளனர் போலீசார்.\nகோவை சரளா இதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது ஏன் தெரியுமா\nதமிழ் சினிமாவின் டாப் 8 நடிகைகள்.. வாவ்.. சொல்ல வைக்கும் குழந்தை பருவ போட்டோக்கள்\n2020ல் தமிழ் இளைஞர்களின் மனங்களை கொள்ளைக் கொள்ளப்போகும் கனவுக் கன்னி யார்\nநம்ம கோவை பொண்ணு அதுல்யா ரவிக்கும் இன்னைக்குத்தான் பர்த்டே\nஉடல்நலம் பாதிக்கப்பட்ட பரவை முனியம்மா - பண உதவி செய்து தீபாவளி பரிசு வழங்கிய அபி சரவணன்\nஏதோ நினைவுகள் கனவுகள் மலருதே.... போட்டோக்களை வெளியிட்ட ஸ்ரீதிவ்யா\nஅந்தரத்தில் மிதக்கும் பிரியா அட்லி… யோகா செய்யும் மாயம்\nஆச்சி மனோரமா நான்காமாண்டு நினைவு தினம் - மறக்க முடியாத ஜில் ஜில் ரமாமணி\nஎங்களை யாரும் கைது செய்யலை நாடு கடத்தலை - ஒய்.ஜி.மதுவந்தி அருண் விளக்கம்\nமார்பகத்தில் உள்ள பிரச்சினை பற்றி பெண்கள் கூச்சப்படாம சொல்லுங்க - வரலக்ஷ்மி சரத்குமார்\nமுரட்டு குதிரையை அடக்கும் பெண் குதிரை… கீர்த்தி பாண்டியன் லேட்டஸ்ட போட்டோ சூட்\nஅழகான மண்ணுதான்.. அதுக்கேத்த ஃபன்னுதான்... பீச்சில் மகன் கணவரோடு.. சினேகா செம உற்சாகம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகர்மா இஸ் பூமராங்.. அநியாயம் பண்ணா அதுக்கான விலையை கொடுத்தே ஆகனும்.. வனிதாவை சீண்டிய தயாரிப்பாளர்\nபடப்பிடிப்பில் பங்கேற்ற... பிரபல நடிகைக்கு கொரோனா பாதிப்பு.. தனிமை சிகிச்சை.. ஷூட்டிங் தள்ளிவைப்பு\nபிரபல ஹீரோ பர்த் டே.. பேனர் கட்டும்போது மின்சாரம் தாக்கியதில் ரசிகர் பலி.. 4 பேர் படுகாயம்\nநான் இன்னைக்கு எதைப் பத்தி பேசப் போறேன்னு எல்லாருக்கும் தெரியும்\nS.S.Rajendran அவர்களின் 7ம் ஆண்டு நினைவு நாள் அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00693.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnalkalviseithi.com/2020/08/ias.html", "date_download": "2020-10-24T20:13:01Z", "digest": "sha1:BBK36Z7J3U66UD63WSFPZTFYYPO2USHE", "length": 7894, "nlines": 51, "source_domain": "www.minnalkalviseithi.com", "title": "IAS தேர்வில் விவசாயி மகள் வெற்றி - Minnal Kalvi Seithi", "raw_content": "\nIAS தேர்வில் விவசாயி மகள் வெற்றி\nIAS தேர்வில் விவசாயி மகள் வெற்றி\nகோத்தகிரி அருகே, விவசாயி மகள், ஐ.ஏ.எஸ்., தேர்வில், தேர்ச்சி பெற்று சாதித்துள்ளார்.\nநீலகிரி மாவட்டம், கோத்தகிரி கக்குளா கிராமத்தை சேர்ந்த விவசாயி சுந்தரன் மற்றும் இவரது மனைவி ஓய்வு பெற்ற செவிலியர் சித்ரா தேவி. இவர்களது, ஒரே மகள் மல்லிகா,25. இவர், ஐ.ஏ.எஸ்., தேர்வில், இந்திய அளவில், 621வது இடத்தில் தேர்ச்சி பெற்று சாதித்துள்ளார்.ஐ.ஏ.எஸ்., தேர்வில் சாதித்த மாணவிக்கு, படுக சமுதாய மக்கள் மற்றும் கல்வியாளர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.\nமல்லிகா கூறுகையில், ''ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக வர வேண்டும் என்பது எனக்கு சிறுவயது முதலே ஆசை. கோவை வேளாண் பல்கலையில் பட்டம் படிப்பு முடித்த நான், சென்னையில் தனியார் ஐ.ஏ.எஸ்., அகாடமியில் பயிற்சி பெற்றேன். மூன்று முறை தோல்வியை சந்தித்து, நான்காவது முறை தேர்ச்சி பெற்றுள்ளேன். பெற்றோர், நண்பர்கள் மற்றும் ஆசிரியர்கள் எனக்கு அளித்த ஊக்கத்தாலும், எனது முயற்சியாலும் சாதித்துள்ளேன். மக்களுக்கு சேவை செய்வேன்,'' என்றார்.\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nபள்ளிகள் திறப்பது குறித்து மு��லமைச்சர் பழனிசாமி‌ அறிவிப்பு\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி‌ அறிவிப்பு எப்போது குழந்தைகளுக்கு பாதுகாப்பான நிலை ஏற்படுகிறதோ அப்போதுதான் பள்ளிகள் தி...\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF திகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF DOWNLOAD HERE PDF\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு செப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு ...\nமொபைல் போனில் பேட்டன் லாக்(Pattern Look) செய்துள்ளவர்களுக்கு ஒரு விழிப்புணர்வு வீடியோ\nமொபைல் போனில் பேட்டன் லாக்(Pattern Look) செய்துள்ளவர்களுக்கு ஒரு விழிப்புணர்வு வீடியோ மொபைல் போனில் பேட்டன் லாக்(Pattern Look) செய்துள்ளவர...\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி‌ அறிவிப்பு\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி‌ அறிவிப்பு எப்போது குழந்தைகளுக்கு பாதுகாப்பான நிலை ஏற்படுகிறதோ அப்போதுதான் பள்ளிகள் தி...\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF திகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF DOWNLOAD HERE PDF\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு செப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00693.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Is-Jeevitkumars-NEED-success-a-real-government-school-student-success-23096", "date_download": "2020-10-24T20:39:46Z", "digest": "sha1:5Q4B647FOLNRPBNKNLGK2V2XFATGKOD2", "length": 11597, "nlines": 76, "source_domain": "www.timestamilnews.com", "title": "ஜீவித்குமாரின் நீட் வெற்றி உண்மையான அரசு பள்ளி மாணவரின் வெற்றியா? - Times Tamil News", "raw_content": "\nஆந்திர முதல்வருக்கு டாக்டர் ராமதாஸ் பட்டம் வழங்கு பாராட்டு. ஓ… காரணம் இதுதானா\nமுதல்வர் எடப்பாடியைக் கண்டு ஸ்டாலின் பதறுவது ஏன்..\nதமிழக ��க்களுக்கு எல்லா வளங்களும் கிடைக்கட்டும். எடப்பாடி பழனிசாமியின் ஆயுதபூஜை சிறப்புச் செய்தி.\nஸ்டாலினுக்கு போராடும் அருகதையே இல்லை\nவன்னியர்கள் நலன் ஆராய ஆணையம் அமைக்க வேண்டும்…. மீண்டும் ஜாதி பிரச்னையை எழுப்பும் ராமதாஸ்.\nதிருமாவளவன் மீது வழக்கு பதிவதா…\nமனு சாஸ்திரம் தேவைதானா.. பேராசிரியர் சொல்வதைக் கேளுங்க.\nஆந்திர முதல்வருக்கு டாக்டர் ராமதாஸ் பட்டம் வழங்கு பாராட்டு. ஓ… காரணம...\nமுதல்வர் எடப்பாடியைக் கண்டு ஸ்டாலின் பதறுவது ஏன்..\nதமிழக மக்களுக்கு எல்லா வளங்களும் கிடைக்கட்டும். எடப்பாடி பழனிசாமியின...\nஜீவித்குமாரின் நீட் வெற்றி உண்மையான அரசு பள்ளி மாணவரின் வெற்றியா\nஅரசு பள்ளியில் படித்த ஜீவித் குமார் நீட் தேர்வில் பெற்றிருக்கும் மதிப்பெண்ணைக் கொண்டாடும் பலரும், அவர் அரசு பள்ளியில் படித்து வெற்றி அடைந்திருக்கிறார் என்று பெருமை கொள்கிறார்கள். ஆனால், இந்த வெற்றி குறித்து பூ.கொ.சரவணனின் பார்வை இது.\nகுடிமைப்பணித் தேர்வில் முதலிடத்தை பட்டியலினத்தைச் சேர்ந்தவர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பெண்கள் பெறுகிற போது கொண்டாடித் தீர்ப்போம். அது நிச்சயம் கொண்டாட்டத்திற்கு உரியது. ஊக்கமும், உத்வேகமும் தருவது. ஆனால், முதல் 50 அல்லது 500 இடங்களைப் பார்த்தால் மேற்சொன்ன பிரிவுகள்/பாலினத்தைச் சேர்ந்தவர்கள் வெகு சொற்பமான இடங்களையே பிடித்திருப்பார்கள்.\nஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த தனிப்பட்ட நபரின் வெற்றியை இந்த சிக்கலான பின்புலத்தில் பொருத்திப்பேச வேண்டும். அந்த சமூகமே முன்னேறிவிட்டது, எதற்கு இட ஒதுக்கீடு என ஒரு தரப்பு பேசும். இன்னொரு தரப்பு முயன்றால் வெல்ல முடியும், தாழ்வு மனப்பான்மை விட்டொழியுங்கள் என உத்வேக சொற்பொழிவு ஆற்றும்.\n எத்தனை அரசுப்பள்ளி மாணவர்கள் அரசு மருத்துவக்கல்லூரியில் இடம்பிடித்தார்கள் நீட் வருகைக்கு முன்னால் இரட்டை இலக்கத்தில் இருந்தது. தற்போது ஒற்றை இலக்கத்திற்கு மாறியிருக்கிறது. இதனைக் கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும், மேற்சொன்ன மாணவர் ஓராண்டு தனியார் மையத்தில் பயிற்சி பெற்றே வென்றிருக்கிறார். அவருக்கான பயிற்சிச் செலவை ஆசிரியர்கள் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். இத்தகைய வாய்ப்பு மருத்துவர் கனவுமிக்க ஏழை மாணவர்கள் அனைவருக்கும் கிடைக்குமா என்ன\n��ீட் தேர்வில் வெற்றி பெறுவதும், அரசு/தனியார் மருத்துவக்கல்லூரிகளில் இடம் பெறுவதும் ஒன்றல்ல. ப்ளஸ் 2 வில் வெற்றி பெற்றேன். எம்.எம்.சி.யில் இடம் பெறுவதும் ஒன்றல்ல. மேலும், ஒப்பீட்டளவிற்கு நல்ல மதிப்பெண்கள் எடுத்தாலும் தனியார் கல்லூரியில் சேருவது கடினம். நீட் வருகைக்குப் பின்னர் இன்னமும் கட்டணங்கள் எகிறியிருக்கின்றன.\nநீட் வருகைக்குப் பின்னால் பெண்களின் எண்ணிக்கை பெருமளவில் மருத்துவக்கல்லூரிகளில் விழுந்திருக்கிறது. ஒன்றுக்கும் மேற்பட்ட முறை நீட் எழுதிய, கோச்சிங் பெற்ற, ஆண் மாணவர்களே அதிகமாக வெல்கிறார்கள். அரசுப்பள்ளி மாணவர்கள் 10 பேர் கூட மருத்துவக்கல்லூரி வாசல்களை மிதிக்க முடியவில்லை. 7.5% இட ஒதுக்கீட்டை அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் சட்டம் ஆளுநரின் ஒப்புதலுக்கு காத்துக்கொண்டிருக்கிறது.\nதனிப்பட்ட வெற்றிகள் பாராட்டுக்குரியவை. அது அடிப்படையான சிக்கல்கள், பிரச்சனைகள், முரண்பாடுகளில் இருந்து திசை திருப்பும் செயல்பாடாக மாறுவதை கவனத்தில் கொள்ள வேண்டும். முன்பிருந்த நிலை கச்சிதமான ஒன்றில்லை. நீட் இன்னமும் நிலைமையை மோசமாக்கியிருக்கிறது. அதை சீர்செய்ய கொண்டாட்டங்களைத் தாண்டிய செயல்பாடு, உரையாடல் தேவை என்கிறார்.\nமருதுபாண்டியரின் நினைவு தினத்தில், அவர்தம் வீரத்தை வணங்கி போற்றுகிறே...\nஸ்டாலினுக்கு போராடும் அருகதையே இல்லை\nதமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி இலவசம்… எதிர்க் கட்சிகளை அலற வைத்...\nபா.ஜ.க. மீது ஆவேச தாக்குதல்… போராட்டத்தில் குதிக்கும் திருமாவளவன்.\nதேவர் ஜெயந்தி கொண்டாட்டம் ஆரம்பம். ஓ.பி.எஸ். குடும்பத்திடம் வழங்கப்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00693.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=5677:%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&catid=97:%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&Itemid=920", "date_download": "2020-10-24T20:23:26Z", "digest": "sha1:IXVTQ667BUSTBHWCAXIFXJEERIQAZZOZ", "length": 9963, "nlines": 109, "source_domain": "nidur.info", "title": "அழகுக்கு ஆசைப்பட்டு ஆண்மைய இழக்கும் ஆண்கள்!", "raw_content": "\nHome குடும்பம் ஆண்கள் அழகுக்கு ஆசைப்பட்டு ஆண்மைய இழக்கும் ஆண்கள்\nஅழகுக்கு ஆசைப்பட்டு ஆண்மைய இழக்கும் ஆண்கள்\nஅழகுக்கு ஆசைப்பட்டு ஆண்மைய இழக்கும் ஆண்கள்\nஅழகு என்பது அவசியமா��துதான். அதேசமயம் ஆண், பெண் இருவருமே அழகுக்கு ஆசைப்பட்டு உபயோகிக்கும் பொருட்கள் ஆரோக்கியத்திற்கு வேட்டு வைக்கும் ஆபத்து உள்ளது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.\nதலைமுடி வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும் ஒரு மருந்து ஆண்களின் தலைமுறையையே அஸ்தமிக்கச் செய்யும் தன்மை கொண்டுள்ளது என்று அதிர்ச்சி ரிப்போர்ட் வெளியாகியுள்ளது.\nதலைமுடி குறித்த கவலை பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் அதிகம் இருக்கிறது. கவலை, மன அழுத்தம், ரசாயன கலவைகொண்ட ஷாம்பு, சோப்பு பயன்படுத்துவது, மாசடைந்த சுற்றுச் சூழல் போன்றவைகளினால் இன்றைக்கு பெரும்பாலான இளைஞர்களின் தலைமுடி உதிர்ந்து வழுக்கைத் தலையாக மாறிவருகிறது.\nவழுக்கையாக இருந்தால் திருமணம் நடப்பதில் சிக்கல் ஏற்படுமோ பெண்ணுக்கு பிடிக்காவிட்டால் என்ன செய்வது என்ற எண்ணத்திலேயே அநேகம்பேர் தவிக்கின்றனர்.\nமுடி உதிராமல் தடுக்கவும், தலைமுடி நன்றாக வளரவும் ரசாயனக் கலவைகள் அடங்கிய எண்ணெய்களையோ, கிரீம்களையே வாங்கி உபயோகிக்கின்றனர். ஒரு சிலர் மாத்திரைகளையும் உட்கொள்கின்றனர். அழகை அதிகரிக்க அவர்கள் உபயோகிக்கும் அந்த மருந்துகளில் தான் ஆபத்து ஒளிந்திருக்கிறது என்பது அநேகம் பேருக்கு தெரிவதில்லை.\nஅமெரிக்காவிலும், பிரான்ஸ் நாட்டிலும் தலைமுடி வளர்ச்சிக்காக உபயோகப்படுத்தப்பட்ட புரோபேஷியா என்ற மருந்து ஆண்களுக்கு மலட்டுத்தன்மையை ஏற்படுத்தியது கண்டறியப்பட்டது.\nபிரான்ஸ் நாட்டில் மட்டும் 2010ம் ஆண்டு 32,000 ஆண்கள் இந்த மருந்தை பயன்படுத்தியுள்ளனர். அவர்கள் இந்த மருந்தின் பயன்பாட்டை நிறுத்தி பல மாதங்களுக்குப்பின்னர் அவர்களை சோதனை செய்தபோது அந்த ஆண்களுக்கு ஆண்மைகுறைபாடு இருந்தது கண்டறியப்பட்டது.\nஇதற்கு காரணம் புரோபேஷியாவில் உள்ள பினஸ்டிரைடு (.) என்ற பொருள் டெஸ்ட்ரோஜன் என்ற ஆண்மைச் சுரப்பினைத் தடுப்பதுதான் என்று புரோபேஷியா மருந்தைத் தயாரிக்கும் மெர்க் என்பவர் கூறியுள்ளார்.\nபுரோபேஷியா மருந்தினை உபயோகிப்பதன் மூலம் எழுச்சி நிலை குறைதல், தாம்பத்ய உறவின் போது உற்சாகம் இழத்தல், இயலாமை உள்ளிட்ட குறைபாடுகள் ஏற்படுவதும் கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த மருந்தினை உபயோகிக்கவும், விற்பனை செய்யவும் அமெரிக்கா, ப்ரான்ஸ் நாடுகளில் தடை விதிக்கப்பட்ட��ள்ளன.\nஇது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரான்ஸ் நாட்டின் சுகாதார உற்பத்தி பாதுகாப்பு அமைப்பின் தலைவரான டொமினிக் மாரஞ்சி கூறியதாவது, புரோபேஷியா மருந்தின் அளவைக் குறைத்துப் பயன்படுத்தலாம், அவ்வாறு நீண்ட நாட்கள் பயன்படுத்தினால் 3 சதவீதம் தான் இழப்பு ஏற்படும் என்று கூறியுள்ளார்.\nநம் ஊரிலும் தலைமுடி வளர்ச்சியை அதிகரிக்கவும், முடி உதிராமல் தடுக்கவும் இந்த எண்ணெயை பூசுங்கள், இந்த மாத்திரையை சாப்பிடுங்கள் என தினசரி விளம்பரங்கள் வந்த வண்ணம் உள்ளது. எனவே எந்த மருந்தில் என்ன பக்கவிளைவு உள்ளது என்பதை அறிந்து பயன்படுத்த வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இல்லையெனில் அழகுக்கு ஆசைப்பட்டு ஆண்மையை இழக்க நேரிடும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00694.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/suhasini/", "date_download": "2020-10-24T21:21:03Z", "digest": "sha1:SNOH36XMP2AJ6Q4TMQFXWVRKTAVMBPCY", "length": 23015, "nlines": 286, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Suhasini « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nமுந்தைய பதிவு: புதுமை பூக்கும் புடவைகள்\nரூ.40 லட்சம் மதிப்புள்ள பட்டுச்சேலை\nதங்கம், வைரம், முத்து, பவளம் உள்ளிட்ட நவரத்தினங்களால் ஆனது\nசென்னை, நவ.27-தங்கம், வைரம், முத்து, பவளம், மாணிக்கம், மரகதம் உள்ளிட்ட நவரத்தினங்களால் தயாரிக்கப்பட்ட ரூ.40 லட்சம் மதிப்புள்ள பட்டுச்சேலையை செனëனை சில்க்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.உலகப்புகழ் பட்டுசேலை\nதமிழ்நாட்டில் முனëனணி ஜவுளி நிறுவனங்களில் ஒன்றான தி சென்னை சில்க்ஸ் நிறுவனம் உலகம் முழுவதும் பேசப்படும் வக��யில் கலைநயமிக்க, விலைமதிப்பற்ற பட்டுச்சேலையை தயாரிக்க திட்டமிட்டது. இதற்காக அந்த நிறுவனம் தனித்திறன் மிக்க நெசவாளர்களைக் கொண்டு வடிவமைத்து, நவரதëதினங்களை இணைத்து சொந்த தறியில் அழகும், கலைநயமும் மிக்க பட்டுச்சேலையை உருவாக்கி உள்ளது.\nதங்கம், வைரம், பிளாட்டினம், மாணிக்கம், முத்து, பவளம், புஷ்பராகம், மரகதம் உள்ளிட்ட 12 வகையான விலை உயர்ந்த ஆபரணங்களை இணைத்து உலகப் புகழ்பெற்ற ஓவியர் ரவி வர்மாவின் 12 ஓவியங்களுடன் வடிவமைத்துள்ளனர். ஆபரணங்களை சேலையுடன் சேர்த்து நெய்திருப்பது சிறப்பு அம்சம் ஆகும்.\n51/2 மீட்டர் நீளம் கொண்ட இந்த பட்டுச்சேலையில் முந்தானை பகுதியில் இந்தியாவின் 11 மாநிலங்களைச் சேர்ந்த பெண்கள் இசைக்கருவிகளுடன் அணிவகுத்து நிற்கும் ஓவியமும் மற்ற 11 ஓவியங்களும் ஒவ்வொரு பார்டரிலும் இடம்பெற்றுள்ளன.\nவிலை உயர்ந்த ஆபரணங்களைக் கொண்டு நுணுக்கமாக கலைநயத்துடன் உருவாக்கப்பட்ட உலகின் முதல் பட்டுச்சேலை இது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் விலை ரூ.40 லட்சம் ஆகும். உலகிலேயே அதிக விலை கொண்ட பட்டுச்சேலை என்ற சிறப்பையும் இந்த சேலை பெறுகிறது. இந்த சேலையை உருவாக்க மொத்தம் 18 மாதங்கள் ஆனது.\nஉலகின் மிக விலை உயர்ந்த பட்டுச்சேலை, 12 விதமான உலோகங்கள் மற்றும் நவரத்தின கற்களால் தயாரிக்கப்பட்ட பட்டுச்சேலை, ஒரே பட்டு சேலையில் ரவிவர்மாவின் 11 விதமான ஓவியங்கள் இடம்பெற்ற பட்டுச்சேலை என்பதற்காக கின்னஸ் சாதனைக்கு இந்த பட்டுசேலை பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. சென்னையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகை சுகாசினி இந்த பட்டுசேலையை அறிமுகப்படுத்தினார்.\nஅப்போது பேசிய சென்னை சில்க்ஸ் நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவரான விநாயகம், “உலகம் முழுவதும் பேசப்படும் வகையில் கலைநயமிக்க பட்டுசேலையை தயாரிக்க வேண்டும் என்பதற்காகவும், நெசவு குடும்பத்தைச் சேர்ந்த நாங்கள் நெசவாளர்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காகவும் இந்த முயற்சியில் இறங்கினோம்.\nஇந்த சேலையை உருவாக்கியவர்கள் வெறும் கூலிக்காக வேலை செய்யவில்லை. 3 தலைமுறையாக நெசவு தொழில் செய்து வரும் அவர்கள் அர்ப்பண உணர்வுடன் அதிக அக்கறை எடுத்து இந்த முயற்சியில் ஈடுபட்டார்கள். அவர்களது மனோதைரியத்திற்கும், நம்பிக்கைக்கும் புதிய ஊக்கம் கிடைத்து இருக்கிற��ு” என்று கூறினார்.\nசேலை அறிமுக விழா நிகழ்ச்சியில்\nசென்னை சில்க்ஸ் இயக்குனர்கள் மாணிக்கம்,\nசந்திரன் மற்றும் அவர்கள் குடும்பத்தினர்,\nகர்நாடக இசை பாடகி நித்யஸ்ரீ மகாதேவன்,\nடாக்டர் கமலா செல்வராஜ், மத்திய\nபட்டு வாரிய முன்னாள் இயக்குனர் டி.எச்.சோமசேகர்,\nஓவியர் மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nகர்நாடக அரசுத் துறை நிறுவனமான மைசூர் சில்க் நிறுவனம்\nவடிவமைத்துள்ள பட்டுச் சேலையை உடுத்திப் பார்க்கும்\nஇளம்பெண். இச்சேலையின் விலை ரூ. 1.5 லட்சமாகும்.\nபெங்களூர் இன்பான்டரி சாலையில் உள்ள கர்நாடக நிர்வாக\nஅதிகாரிகள் சங்கத்தில் வியாழக்கிழமை துவங்கிய\nமைசூர் சில்க் சேலைக் கண்காட்சியில் இது இடம் பெற்றுள்ளது\nஎட்டரை மணிக்கு என்ன பார்க்கலாம்\nவிஜய் டி.வி. அறிமுகப்படுத்தியுள்ள புதிய நிகழ்ச்சியின் பெயர்தான் “8.30 மணிக்கு என்ன பார்க்கலாம்’. இந்நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வியாழன் வரை நான்கு நாள்களுக்கு ஒரு கதை ஒளிபரப்பாகும். ஆறு வாரங்கள் கழித்து எந்தக் கதைக்கு அதிக எதிர்பார்ப்பும், ஆதரவும் உள்ளதோ அந்தக் கதை, மெகா தொடராக விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகும். அதே சமயம், இந்த கதைகளைப் பற்றி வெவ்வேறு பார்வையாளர்களுடன் நடிகை சுஹாசினி விவாதிக்கும் பகுதியும் ஒளிபரப்பாகிறது. அத்துடன் பிரபல இயக்குநர்கள் பாலுமகேந்திரா, அமீர், வசந்தபாலன், ராதாமோகன், வசந்த், எழில் ஆகியோரும் நேயர்களுடன் தொடர் பற்றிய தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொள்கிறார்கள்.\nஆயிரம் ஜன்னல் வீடு (01),\nமீண்டும் ஒரு காதல் கதை (02),\nதேவர் கோயில் ரோஜா (05) ,\nவாக்களிக்கும் முறை: நேயர்கள் தங்களுக்குப் பிடித்த தொடருக்கு எஸ்.எம்.எஸ்., டெலிவோட்டிங் மற்றும் இணையதளம் மூலம் வாக்களிக்கலாம். தொடர் எண் “ஒன்று’ பிடித்திருந்தால் உங01 என்றும், “மூன்று’ பிடித்திருந்தால் உங03 என்றும் டைப் செய்து 7827 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பலாம்.\nஇணையதளத்தில் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்ய விரும்புவோர் http://www.indya.com க்கு சென்று வாக்களிக்கலாம். டெலிவோட்டிங் செய்ய விரும்புபவர்கள் 505782727 மற்றும் 12782727 என்ற எண்களுக்குத் தங்கள் மொபைல் மூலம் தொடர்புகொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00694.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3-4", "date_download": "2020-10-24T21:05:12Z", "digest": "sha1:TXETEP323G2JGY5VX5NMYXVKJAPMEKU7", "length": 10645, "nlines": 152, "source_domain": "gttaagri.relier.in", "title": "நன்மை செய்யும் பூச்சிகளை பாதுகாக்கும் முறைகள் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nநன்மை செய்யும் பூச்சிகளை பாதுகாக்கும் முறைகள்\nபயிர்களுக்கு நன்மை செய்யும் பூச்சிகளான சிலந்திகள், குளவிகள், பொறிவண்டுகள், தரை வண்டுகள், தேனீக்கள் போன்ற பூச்சிகள் நன்மை அளிக்கின்றன. இப்பூச்சி இனங்கள் பயிரை தாக்கும் தீமை செய்யும் பூச்சிகளை உண்டு வாழ்ந்து, அவை அதிகம் பெருகாமல் பார்த்து கொள்கிறது.\nஇயற்கை எரு, கம்போஸ்ட் மண்புழு உரம், உயர் உரங்கள் (அசோஸ்பைரில்லம், ரைசோபியம், பாஸ்போ பாக்டீரியா), பசுந்தாள் உரங்கள், (கொளுஞ்சி, தக்கைப்பூண்டு, சணப்பு) முதலிய வற்றை பயன்படுத்தி மண்ணில் வாழும், நன்மை செய்யும் பூச்சிகளை பாதுகாக்க வேண்டும்.\nவயல் வரப்புகளில் உள்ள கிணற்றடிப்பூண்டு அல்லது வெட்டுக்காயத்தழை போன்ற செடிகள் நன்மை செய்யும் குளவிகளை கவரும் தன்மை கொண்டவை.எனவே இவற்றை அழிக்காமல் விட்டு வைக்க வேண்டும்.\nவயலில் பறவை இருக்கைகள், குளவி குடில்கள் அமைக்க வேண்டும்.\nநெல் பயிருக்கு வரப்புகளில் பயறு வகை செடிகளான தட்டைப்பயறு, உளுந்து போன்றவை பயிரிட வேண்டும் அல்லது சூரியகாந்தி முதலியவற்றை விதைத்து நன்மை செய்யும் பூச்சிகளை கவர்ந்து இழுக்கலாம்.\nநெல் பயிரில் துார் கட்டும் பருவத்திலும், பருத்தியில் 50 – 55 நாட்கள் வரையிலும் ரசாயனப் பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.\nகரும்பு சாகுபடிக்கு பின், அதன் கழிவுகளை வயலில் எரிப்பதை தவிர்த்து மண் வாழ் நன்மை செய்யும் உயிரினங்களை பாதுகாக்க வேண்டும்.\nபூச்சி மற்றும் நோய் தாக்குதலின் பொருளாதார சேதங்களை அறிந்து தாவரம் சார்ந்த பூச்சி மருந்துகள், நுண்ணுயிர் பூச்சி, பூஞ்சாணக் கொல்லிகளை பயன்படுத்த வேண்டும்.\nபூச்சி மருந்துகளை மாலை நேரங்களில் சரியான அளவில் தெளிப்பதன் மூலம் நன்மை செய்யும் பூச்சிகளை பாதுகாக்கலாம்.\nஇம்முறையினால் மண் வளம் பாதுகாக்கப்படுவதுடன் சுற்றுச்சூழல் மாசடையாமல் பாதுகாக்கப்படுகிறது. தீமை செய்யும் பூச்சிகள் பெருக்கத்தை கட்டுப்படுத்தி பயிர் ��ாதிப்பு அடைவதை தடுக்கலாம்.\nதென்னந்தோப்பு, சூரியகாந்தி தோட்டங்களில் தேனீ வளர்ப்பு பெட்டிகள் வைத்து, தேனீ வளர்த்து அயல் மகரந்த சேர்க்கையை அதிகப்படுத்தலாம்.\nபருத்தி, காய்கறி தோட்டங்களில் சுற்றிலும் தேன் மகரந்தங்கள் அதிகம் உள்ள பூக்கள் கொண்ட மக்காச்சோளம், செண்டுப்பூ, சூரியகாந்தி, சோம்பு, எள், கொத்தவரை, வெண்டை போன்றவற்றை விதைத்து நன்மை செய்யும் பூச்சிகளை வரவழைத்து தீமை செய்யும் பூச்சிகளை கட்டுப்படுத்தலாம்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in பூச்சி கட்டுப்பாடு Tagged அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா\n← பெயிண்ட்களில் எந்த அளவு ஈயம் உள்ளது விவரங்கள்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00694.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/105161?ref=archive-feed", "date_download": "2020-10-24T19:47:58Z", "digest": "sha1:4EU4W3DM4GRNZCTBYKHRBGJON2QIMAWD", "length": 11746, "nlines": 149, "source_domain": "lankasrinews.com", "title": "சுவாதி கொலை வழக்கு: தனிப்படை ஆய்வாளருக்கு குவியும் பாராட்டுகள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசுவாதி கொலை வழக்கு: தனிப்படை ஆய்வாளருக்கு குவியும் பாராட்டுகள்\nசென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்பவரை கடந்த 24 ஆம் திகதி மிக கொடூரமாக வெட்டி படுகொலை செய்த கொலைகாரன் செங்கோட்டையில் கைது செய்யப்பட்டார்.\nஇந்த விவகாரத்தில் துரித நடவடிக்கை எடுத்த காவல் துறைக்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். முதலமைச்சர் ஜெயலலிதாவும் பாராட்டு தெரிவித்துள்ளார்.\nஇந்த நிலையில் சுவாதியை கொலை செய்த கொலைகாரனை திட்டம் போட்டு பிடித்தது எங்க ஊரை சேர்ந்த காவல் ஆய்வாளர் என திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் பகுதியினர் கொண்டாடி வருகின்றனர்.\nதற்போது தென்காசி காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வரும் பாலமுருகனின் படத்தை சமூக ஊடகங்களில் பதிவிட்டு பெர��மை கொள்கின்றனர்.\nஅம்பத்தூர் பகுதியினர் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது,\nதென்காசி ஆய்வாளர் பாலமுருகன் திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் பகுதி பாடி தேவர் நகரை சார்ந்தவர் என்பதில் பெருமிதம் கொள்கிறது.\nராம்குமாரை கைது செய்வது குறித்து நேற்று மதியம் நெல்லை பொலிஸ் தலைவர் விக்ரமன் தலைமையில் தீவிர ஆலோசனை மேற்கொண்டனர். இதற்காக தென்காசி ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் புதிய தனிப்படை அமைக்கப் பட்டது.\nபகலில் ராம்குமாரை சுற்றி வளைத்தால் கிராமத்தில் பிரச்னை ஏற்படக்கூடும் என்று தனிப்படை பொலிசார் கருதியுள்ளனர்.\nஎனவே நள்ளிரவில் ராம் குமாரை கைது செய்ய முடிவு செய்யப்பட்டது.\nஅதன்படி இரவு 11 மணிக்கு 3 பொலிஸ் வாகனங்களில் பொலிசார் மீனாட்சிபுரம் கிராமத்தை சுற்றி வளைத்தனர். ஒரு பிரிவு பொலிசார் கிராமத்தில் வெளி பகுதியில் அரண் போல நின்றனர். 5 பொலிசார் மட்டும் கிராமத்துக்குள் சென்றனர்.\nசரியாக இரவு 11 மணிக்கு ஆய்வாளர் பாலமுருகன் கொலையாளி ராம்குமாரின் வீட்டு கதவை தட்டியுள்ளார்.\nராம்குமாரின் தந்தை பரம சிவம் அப்போது கதவை திறந்துள்ளார். வெளியில் பொலிசாரை பார்த்ததும் கடும் அதிர்ச்சி அடைந்த அவர் பயத்தில் அலறியுள்ளார்.\nஇதை கேட்டதும் வீட்டுக்குள் படுத்திருந்த ராம்குமார் அலறியடித்தபடி எழுந்துள்ளான்.\nபொலிசார் சுற்றிவளைத்துள்ளதை அறிந்து அதிர்ச்சியுடன் அவன் வீட்டின் பின்பக்கமாக ஓடினான். தப்பி செல்ல முயன்ற அவனை ஆய்வாளர் பாலமுருகன் பிடிக்க விரட்டினார்.\nஆனால் துரதிருஷ்டவசமாக ஒரு கல்லில் மோதி தடுமாறி கீழே விழுந்துள்ளார்.\nஇதற்கிடையே தப்பிக்க முடியாது என்று உணர்ந்த ராம் குமார் உடனே அவன் வைத்திருந்த பிளேடால் கழுத்தின் இரு பக்கமும் அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளான். அதற்குள் பொலிசார் அவனை சுற்றி வளைத்தனர். என்று அவர்கள் சமூக வலைப்பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.\nஇதனிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ராம் குமார் பொலிஸ் அதிகாரிகளுடன் பேசும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு ச��ய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00694.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadunilai.com/?p=7019", "date_download": "2020-10-24T19:47:37Z", "digest": "sha1:PVIP7BUQEMBOUIZPQ2XJA6NGMFGT4DT5", "length": 13005, "nlines": 169, "source_domain": "nadunilai.com", "title": "பேய்க்குளம் ஸ்ரீசங்கரலிங்கசுவாமி கோயிலில் ஆடித்தபசு விழா | Nadunilai News", "raw_content": "\nகோவில்பட்டி‌ அருகே நவராத்திரி விழா‌ – அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பங்கேற்பு\nவீரவாஞ்சிநகர் வீரவிநாயகர் திருக்கோவில் கும்பாபிஷேக விழா\nகுரும்பூர் இரயில்வே கேட் அருகில் இயற்கை உணவகம் – மோகன் சி.லாசரஸ் திறந்து…\nபொட்டல்காடு கிராமத்தினருக்கு நலத்திட்ட உதவிகள்\nகோவில்பட்டி‌ அருகே நவராத்திரி விழா‌ – அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பங்கேற்பு\nஆத்தூர் – திருச்செந்தூர் இடையே ‘நடைபாதை’பணியில் தரம் இல்லை – காங்கிரஸ் கடும் குற்றசாட்டு\nசசிகலா விடுதலை ஆக வேண்டி பன்னம்பாறை கோயிலில் சிறப்பு பூஜை\nதூத்துக்குடியில் அதிமுக 49 வது ஆண்டு துவக்க விழா – எஸ்.பி. சண்முகநாதன் தலைமையில்…\nஅ.தி.மு.க 49வது ஆண்டு விழா கிரிக்கெட் போட்டி – ஏரல் பரணி கிரிக்கெட் கிளப்…\nரஜினி சொத்துவரியை செலுத்தினார் – இதை முதலிலேயே செய்திருக்கலாம்\nஅ.தி.மு.க 49வது ஆண்டுவிழாவை முன்னிட்டு சிவத்தையாபுரத்தில் கிரிக்கெட் போட்டி\nமாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி : பூச்சிக்காடு – செட்டியார்பண்ணை அணிக்கு முதல்…\nதூத்துக்குடி அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் சேர்க்கை காலஅவகாசம் நீட்டிப்பு\nபழங்குடியின குழந்தைகளை படிக்க வைக்கும் ஈஷா – சத்தமின்றி நடக்கும் பல ஆண்டு…\nதூத்துக்குடி மாவட்ட சத்துணவு மையங்களில் 22 சத்துணவு அமைப்பாளர் காலி பணியிடங்கள் – மாவட்ட…\nதமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் 5,337 பேர் பாதிப்பு – தமிழக சுகாதாரத்துறை\nபாபநாசம் அணையில் தண்ணீர் இருப்பு குறைவு – கலக்கத்தில் விவசாயிகள்\nசாத்தான்குளம் பேரூராட்சி பகுதியில் குப்பை கொட்டுவதை தவிர்க்க வலியுறுத்தி விழிப்புணர்வு கோலம்\nகூட்டாம்புளி, குலையன்கரிசல் பகுதியில் கடும்காற்று – பல லட்சம் வாழைகள் சேதம் – விவசாயிகள்…\nநோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது சித்த மருத்துவம் – மருத்துவர்கள் பரிந்துரை\nHome ஆன்மிகம் பேய்க்குளம் ஸ்ரீசங்கரலிங்கசுவாமி கோயிலில் ஆடித்தபசு விழா\nபேய்க்குளம் ஸ்ரீசங்கரலிங்கசுவாமி கோயிலில் ஆடித்தபசு விழா\nசாத்தான்குளம் அருகே பேய்க்குளம் அருள்மிகு ஸ்ரீசங்கரலிங்கசுவாமி உடனுறை ஸ்ரீ கோமதி அம்பாள் கோயிலில் ஆடித்தபசு விழாவை முன்னிட்டு சுவாமி, அம்பாள் திருககல்யாண வைபவம் நடைபெற்றது.\nஇக்கோயிலில் ஆடித்தபசு திருவிழா கரானா தடுப்பு பணியால் அரசு விதித்துள்ள நடைமுறைப்படி ஆடித்தபசு திருவிழா கடந்த 23ஆம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. . இதையடுத்து அம்பாள், சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது இதில் அரசு விதிப்படி பக்தர்கள் சமூக இடைவெளி விட்டு முகக்கவசம் அணிந்து வந்து சுவாமியை வழிப்பட்டனர்.\nஇதையடுத்து கோயிலில் ஆக.1ஆம்தேதி வரை 10 நாள்கள் குருகால்பேரி,பெருமாள்குளம் சாலைப்புதூர், தேர்க்கன்குளம், விராக்குளம், ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம், பழனியப்பபுரம், தெற்குபேய்க்குளம், கோமானேரி, சங்கரநயினார்புரம், மீரான்குளம் ஆகிய ஊர் பொதுமக்கள் சார்பில் பல்வேறு பூஜைகள் மற்றும் அலங்கார பூஜைகள் நடைபெற்றது. நிறைவு நாள 7மணிக்கு சிகர நிகழ்ச்சியான தபசு காட்சி, அதனை தொடர்ந்து சுவாமிஅம்பாளுக்கு திருக்கல்யாண வைபோகம் நடைபெற்றது.\nPrevious articleதிரைப்பட படப்பிடிப்பு, திரையரங்கு திறக்க தற்போது வாய்ப்பு இல்லை – அமைச்சர் கடம்பூர் செ. ராஜூ தகவல்\nNext articleசாத்தான்குளத்தில் கபசுரக்குடிநீர் விநியோகம் – டிஎஸ்பி நாகராஜன் வழங்கினார்\nகோவில்பட்டி‌ அருகே நவராத்திரி விழா‌ – அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பங்கேற்பு\nவீரவாஞ்சிநகர் வீரவிநாயகர் திருக்கோவில் கும்பாபிஷேக விழா\nகுரும்பூர் இரயில்வே கேட் அருகில் இயற்கை உணவகம் – மோகன் சி.லாசரஸ் திறந்து வைத்தார்\nபாபநாசம் அணையில் தண்ணீர் இருப்பு குறைவு – கலக்கத்தில் விவசாயிகள்\nசாத்தான்குளம் பேரூராட்சி பகுதியில் குப்பை கொட்டுவதை தவிர்க்க வலியுறுத்தி விழிப்புணர்வு கோலம்\nகூட்டாம்புளி, குலையன்கரிசல் பகுதியில் கடும்காற்று – பல லட்சம் வாழைகள் சேதம் – விவசாயிகள்...\nநோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது சித்த மருத்துவம் – மருத்துவர்கள் பரிந்துரை\nதிருச்செந்தூர் மு���ுகன் கோயிலில் 2 திரிசுதந்திரர்களுக்கு 2 மாதம் கோயிலுக்குள் நுழைய தடை –...\nசசிகலா விடுதலை ஆக வேண்டி பன்னம்பாறை கோயிலில் சிறப்பு பூஜை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00694.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-10-24T20:39:29Z", "digest": "sha1:IIIHD2UJL7F5XQOYSDNDGQQOKBQVRC5R", "length": 7847, "nlines": 79, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பல்லாவரம் ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇது தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ளது\nபல்லாவரம் ஊராட்சி (Pallavaram Gram Panchayat), தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வெம்பாக்கம் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, செய்யார் சட்டமன்றத் தொகுதிக்கும் ஆரணி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 1690 ஆகும். இவர்களில் பெண்கள் 825 பேரும் ஆண்கள் 865 பேரும் உள்ளனர்.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் க. சு. கந்தசாமி கந்தசாமி இ. ஆ. ப. [3]\nஎம். கே. விஷ்ணு பிரசாத்\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 1\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 6\nதரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள் 1\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 6\nஊரணிகள் அல்லது குளங்கள் 7\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 31\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 2\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"வெம்பாக்கம் வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". த���ிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 சூன் 2019, 17:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00694.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.paklim.org/vocabular/what-is-difference-between-construction-management-and-building-engineer-management/", "date_download": "2020-10-24T19:45:55Z", "digest": "sha1:LJ7GWFNNZB3PRFZINHSXXUDELD3MMGXW", "length": 12013, "nlines": 19, "source_domain": "ta.paklim.org", "title": "கட்டுமான மேலாண்மைக்கும் கட்டிட பொறியாளர் நிர்வாகத்திற்கும் என்ன வித்தியாசம்? ௨௦௨௦", "raw_content": "\nகட்டுமான மேலாண்மைக்கும் கட்டிட பொறியாளர் நிர்வாகத்திற்கும் என்ன வித்தியாசம்\nகட்டுமான மேலாண்மைக்கும் கட்டிட பொறியாளர் நிர்வாகத்திற்கும் என்ன வித்தியாசம்\nமுதலில், கட்டுமான மேலாளர் மற்றும் கட்டுமான பொறியாளர் என்ற இரண்டு தலைப்புகளைப் பற்றி சில விஷயங்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும். கல்வித் தேவைகளில் வேறுபாடு உள்ளதா ஆம். பொறியாளருக்கு பி.எஸ்.இ மற்றும் மேலாளருக்கு பி.எஸ். இந்த வேறுபாட்டைப் பற்றி கட்டுமானத் துறை கவலைப்படுகிறதா ஆம். பொறியாளருக்கு பி.எஸ்.இ மற்றும் மேலாளருக்கு பி.எஸ். இந்த வேறுபாட்டைப் பற்றி கட்டுமானத் துறை கவலைப்படுகிறதா இரண்டையும் பிரிக்கும் ஒரே விஷயம், பொறியியலாளர் தொழில்முறை பொறியியல் பட்டத்தைத் தொடரக்கூடிய திறன். கட்டிடக் கட்டுமானத்தின் பக்கத்திலுள்ள வாழ்க்கைப் பாதையில் இது கூட உதவாது.\nகட்டுமானம், சிவில், எலக்ட்ரிக்கல் மற்றும் மெக்கானிக்கல் இன்ஜினியர்கள் பெரும்பாலும் கட்டிடப் பக்கத்தில் கட்டுமான மேலாளர்களைப் போலவே செய்கிறார்கள். எச்.வி.ஐ.சி, எலக்ட்ரிக்கல் மற்றும் பிளம்பிங் ஆகியவற்றில் வர்த்தக அனுபவம் உள்ள சில நிபுணர்கள் இதில் உள்ளனர். பெரும்பாலும் ஒரு பருவ MEP (மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் பிளம்பிங்) க்கு பரிந்துரைக்கப்படுகிறது. வேலை மிகவும் சவாலானது, பலனளிக்கும் மற்றும் சுவாரஸ்யமானது. பொறியியல் துறையில் இளங்கலை பட்டம் என்பது ஒரு இளம் தொழில் வல்லுநர��� முக்கிய கட்டுமான நிறுவனங்களில் தொழில் தேடும் தடையாக இருக்கும். இது பொதுவாக இளம் பொறியியல் மாணவர்களை ஆச்சரியப்படுத்துகிறது. இந்த மாணவர்களுக்கான எனது அறிவுரை என்னவென்றால், தொழில்துறையின் அந்த பகுதியில் கவனம் செலுத்தும் ஒரு இன்டர்ன் கப்பல் அல்லது இரண்டைப் பாதுகாக்க வேண்டும். இல்லை, வடிவமைப்பு நிறுவனத்தில் இன்டர்ன்ஷிப் உதவாது.\nமறுபுறம், பி.எஸ்.இ ஒரு கட்டுமான வடிவமைப்பு நிறுவனத்திற்கான குறைந்தபட்ச தேவையாக இருக்கும். பொறியியல் வேறுபாடு புதிய அமைப்புகளை உருவாக்குவதற்கும் வடிவமைப்பதற்கும் மட்டுமே தேவைப்படுகிறது. உரிமம் பெற்ற தொழில்முறை பொறியாளரால் மட்டுமே இதைச் செய்ய முடியும். இதை நாங்கள் “முத்திரை” என்று குறிப்பிடுகிறோம். ஒரு ஒப்பந்தம் எழுதப்பட்ட முறையைப் பொறுத்து கட்டுமான மேலாளருடன் அல்லது அதனுடன் பொறியாளர் பணியாற்றலாம்.\nஇவை அனைத்தும், ஏற்கனவே இருக்கும் கட்டிடங்களின் பராமரிப்புப் பக்கத்தில் வேலை செய்கின்றன. இந்த நபர் ஒரு தொழில்முறை பொறியியல் உரிமத்தை வைத்திருக்கலாம் அல்லது ஒரு பொறியியலாளரின் வழிகாட்டுதலின் கீழ் பணியாற்றி இருக்கலாம். இந்த வகைகளில் மிகவும் வெற்றிகரமான எல்லோரும் எச்.வி.ஐ.சி அல்லது மெக்கானிக்கல் இன்ஜினியரிங் (எனது நிகழ்வு அனுபவத்தில்) ஒரு பின்னணியைக் கொண்டுள்ளனர். அவை கட்டிட அமைப்புகளின் சமநிலையில் கவனம் செலுத்துகின்றன. பெரும்பாலும் உயர் உயர்வு மற்றும் பெரிய அமைப்புகளில் மிகவும் அதிநவீன அமைப்புகள் உள்ளன. அவை காற்று அழுத்தம், வெப்பநிலை, சி.எஃப்.எம், மற்றும் ஹைட்ரானிக் அமைப்புகள், கழிவுகள், வென்டிங் போன்றவற்றில் கவனம் செலுத்துகின்றன… இந்த நபர்கள் கணினியை சரியான இடத்தில் நிர்வகிக்க உதவும். கட்டமைப்பு, விளக்குகள் மற்றும் மின் சுமைகள், எச்.வி.ஐ.சி கணினி அளவு, தீ நிறுத்தும் பயன்பாடுகளுக்கான தனிப்பயனாக்கப்பட்ட அமைப்புகளுக்கான திட்டங்கள் மற்றும் விவரக்குறிப்புகளை உருவாக்குவதன் மூலம் ஒரு பொறியியலாளர் தனது உரிமத்தை வரிசையில் வைக்க முடிவு செய்ய வேண்டும். அவர்கள் பொதுவாக கட்டட வடிவமைப்பாளர்களின் கட்டுப்பாடுகளுக்குள் செயல்படுவார்கள்.\nகட்டட வடிவமைப்பாளரும் பொறியியலாளரும் கட்டுமான மேலாளரின் நேரக் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டிருந்தால் அல்���து உரிமையாளருடன் தனி நேரடி ஒப்பந்தத்தின் கீழ் கட்டடத்தின் வடிவமைப்பை கட்டியெழுப்பினால் கட்டட முறை மிகவும் வித்தியாசமாக இருக்கலாம்.\nவெளியில் நிற்கும் நபர்களுக்கு விஷயங்களை சற்று குழப்பமடையச் செய்ய, கட்டுமானத் துறை வாசகர்கள் இளம் நுழைவு நிலை கட்டுமான மேலாளர்களுக்கு திட்ட மேலாளர் என்ற தலைப்பை நோக்கி PE என பொருள்படும் திட்ட பொறியாளர். FE மீனிங் ஃபீல்ட் இன்ஜினியர் என்ற கண்காணிப்பாளர் என்ற பட்டத்தை நோக்கி பணியாற்றும் அதே தொழில் வல்லுநர்கள். இளம் தொழில்முறை பொறியியல் அறிவியலில் பட்டம் பெற்றிருக்கலாம் அல்லது இல்லாதிருக்கலாம். குழப்பம் இல்லையா\nசில குழப்பங்களைத் தீர்க்க உதவும் நம்பிக்கை. என்னிடம் கேட்கப்பட்ட பல கேள்விகள் நாம் என்ன செய்வது, அவை எவ்வாறு சரியான பட்டம் பெறலாம் என்பது பற்றியது. அது உங்கள் குறிக்கோள் என்றால் நல்ல அதிர்ஷ்டம். இந்த வேலைகளில் பெரும்பாலானவை மிகவும் ஒத்த வருடாந்திர விற்பனையை செலுத்துகின்றன.\nஜிஎஸ்டி ஆட்சியின் கீழ் எல்எல்பி மற்றும் ஒரு தனியார் வரையறுக்கப்பட்ட நிறுவனத்திற்கு என்ன வித்தியாசம்பொறியியலில் \"உருவாக்கு\" மற்றும் \"வெளியீடு\" என்பதன் வித்தியாசம் என்னபொறியியலில் \"உருவாக்கு\" மற்றும் \"வெளியீடு\" என்பதன் வித்தியாசம் என்னஅழியாத தன்மைக்கும் நித்திய இளைஞர்களுக்கும் என்ன வித்தியாசம்அழியாத தன்மைக்கும் நித்திய இளைஞர்களுக்கும் என்ன வித்தியாசம்ஆலைக்கும் தொழிற்சாலைக்கும் என்ன வித்தியாசம்ஆலைக்கும் தொழிற்சாலைக்கும் என்ன வித்தியாசம்பிஎச்டி மற்றும் எக்ஸிகியூட்டிவ் பிஎச்டி இடையே உள்ள வேறுபாடு என்னபிஎச்டி மற்றும் எக்ஸிகியூட்டிவ் பிஎச்டி இடையே உள்ள வேறுபாடு என்னபயோமெடிக்கல் இன்ஜினியரிங் மற்றும் மருத்துவ பொறியியல் இடையே உள்ள வேறுபாடு என்னபயோமெடிக்கல் இன்ஜினியரிங் மற்றும் மருத்துவ பொறியியல் இடையே உள்ள வேறுபாடு என்னபந்தயம் மற்றும் பந்தயம் இடையே என்ன வித்தியாசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00694.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/suresh-chakravarthy-stands-in-support-for-gabriella-in-biggboss.html", "date_download": "2020-10-24T20:36:58Z", "digest": "sha1:SCA5FTVBRXCKUNSTEIORLD3X62PPPZJU", "length": 9400, "nlines": 126, "source_domain": "tamil.behindwoods.com", "title": "பிக்பாஸ் புதிய புரொமோ | suresh chakravarthy stands in support for gabriella in biggboss", "raw_content": "\nGabriella-காக தனி ஆளாக வலியை தாங்கி நின்ற சுரேஷ் சக்ரவர்த்தி... கண் கலங்கிய கேப்ரியல்லா.\nமுகப்பு > சினிமா செய்திகள்\nபிக்பாஸ் போட்டியின் புதிய புரொமோ வெளியாகி எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.\nவிஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 4 போட்டி தற்போது தொடங்கியுள்ளது. இதில் ரியோ ராஜ், பாலாஜி முருகதாஸ், ஆஜித், ஜித்தன் ரமேஷ், ஆரி, அனு மோகன், அனிதா சம்பத், அறந்தாங்கி நிஷா, சுரேஷ் சக்ரவர்த்தி, ஷிவானி, கேப்ரியல்லா, சனம் ஷெட்டி, ரேகா, ரம்யா பாண்டியன், சோம், சம்யுக்தா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.\nஇந்நிலையில் தற்போது பிக்பாஸ் போட்டியின் புதிய புரொமோ வெளியாகியுள்ளது. இதில் போட்டியாளர் மூவருக்கு ஆதரவாக மற்ற போட்டியாளர்கள் வர வேண்டிய சூழலில், கேப்ரியல்லாவுக்கு சுரேஷ் மட்டுமே ஆதரவாக நிற்கிறார். மேலும் தனது வலியை தாங்கியபடி, அவர் கேப்ரியால்லாவை தாங்கி கொண்டு நிற்பதை ஏற்கமுடியாமல், கீழே இறங்கி, கேப்ரியல்லா அவரை கட்டி அணைத்து அழுவது போலவும் இந்த புரொமோ வெளியாகியுள்ளது.\nGABRIELLA-காக தனி ஆளாக வலியை தாங்கி நின்ற சுரேஷ் சக்ரவர்த்தி... கண் கலங்கிய கேப்ரியல்லா. வீடியோ\nவிஜய் டிவி நடிகை சீக்கிரமே அம்மாவாக போறாங்க.. பல நட்சத்திரங்கள் நேரில் வாழ்த்து.\nபிக்பாஸ்-ல் தனிமைப்படுத்தப்படும் 2 போட்டியாளர்கள்.. அதிருப்தியில் ஷிவானி.. இன்னொருவர் யார்..\nகொஞ்சம் கூட 'பொறுப்பில்ல'... எல்லாத்துக்கும் அவர் தான் காரணம்... வறுக்கும் ரசிகர்கள்\nVideo: 'சக்கரை' பொங்கலுக்கு வடகறி... டான்ஸ் 'ஆடி' கிண்டலடித்த சுரேஷ் சக்கரவர்த்தி\nஷிவானியிடம் 'கறார்' காட்டிய பிக்பாஸ்... 'மீம்' போட்டு கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்\nVideo: அவரு என்ன 'ஏமாத்தல' இது என்னோட முடிவு.. ரியோவிடம் பொங்கிய ஷிவானி\nநெருப்புக்கே ஆரத்தியா🔥- ஆரம்பமே அளரவிடும் அர்ச்சனா\n🔴LIVE: \"விரல் சப்பிட்டு இருந்தியா\" அலறவிட்ட Archana\n தொடரும் ராஜதந்திரம்😈 தோலுரிக்கும் Ravindar\n🔴LIVE: Suresh-ன் ராஜதந்திரம் இதான் - தோலுரிக்கும் Ravindar\n🔴LIVE: கொல காண்டில் Rio😡😡 பதிலடி கொடுப்பாரா Suresh\n🔴LIVE: இனி வெடிக்குமா பூகம்பம்🔥Captain ஆன சுரேஷ்\n🔴LIVE: இனிமேல் தான் உங்க முகத்திரை கிழியும்🔥 - சண்டைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த கமல்\n🔴LIVE: \"என் பேர கெடுக்காதீங்க\" Anitha-வின் கண்ணீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00694.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/india-plans-to-restrict-copper-and-aluminium-import-from-china-020523.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-10-24T20:28:13Z", "digest": "sha1:2FA2IKEYU3NM2QHQO2VRDTCDUTDR4AFX", "length": 26157, "nlines": 213, "source_domain": "tamil.goodreturns.in", "title": "சீனாவுக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கை.. காப்பர்,அலுமினியம் இறக்குமதியினை கட்டுப்படுத்த திட்டம்..! | India plans to restrict copper and aluminium import from china - Tamil Goodreturns", "raw_content": "\n» சீனாவுக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கை.. காப்பர்,அலுமினியம் இறக்குமதியினை கட்டுப்படுத்த திட்டம்..\nசீனாவுக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கை.. காப்பர்,அலுமினியம் இறக்குமதியினை கட்டுப்படுத்த திட்டம்..\n5 hrs ago பிளிப்கார்ட் டீலால் அமேசானுக்குப் 'பெத்த' நஷ்டம்..\n6 hrs ago சீனாவின் செம பிளான்.. மெகா ஷாப்பிங் திருவிழாவில் அதிரடி..ஒரே வாரத்தில் நடந்த தரமான சம்பவம்..\n7 hrs ago வரலாற்றைப் படைக்கும் சீன நிறுவனம்.. உலகிலேயே மிகப்பெரிய ஐபிஓ..\n8 hrs ago முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட் தான்.. டெக் மகேந்திராவின் அதிரடி அறிவிப்பு.. லாபம் ரூ.1,065 கோடி..\nNews பெரம்பலூர் பக்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டது டைனோசர் முட்டை இல்லை.. மேட்டரே வேற.. ஆய்வில் தகவல்\nSports பந்தை தூக்கி எறிந்த பூரன்.. கீழே சுருண்டு விழுந்த விஜய்.. ஓடி வந்த பிஸியோ.. பதற வைத்த தருணம்\nAutomobiles சத்தமே இல்லாமல் டாடா செய்த மகத்தான சம்பவம்... ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்படணும்... என்னனு தெரியுமா\nMovies பெண்கள் மீது வன்முறை கூடாது.. ஒரே போடாக போட்ட கமல்.. அப்போ இனிமே பிக்பாஸ் வீட்டில ‘அது’ இருக்காதா\nLifestyle ஆயுத மற்றும் சரஸ்வதி பூஜைக்கு உங்களுக்கு பிடிச்சவங்களுக்கு இத அனுப்புனா கண்டிப்பா சந்தோஷப்படு வாங்க\nEducation ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாடு கால்நடை பல்கலையில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி: இந்தியா உள்நாட்டு உற்பத்தியாளர்களை பாதுகாப்பதற்காக அடுத்தடுத்த நடவடிக்கைகளை எடுத்து அரசு வருகிறது.\nஅதன் ஒரு பகுதியாக காப்பர் மற்றும் அலுமினியம் இறக்குமதியினை சீனாவில் இருந்து செய்யப்படுவதை கட்டுப்படுத்த திட்டமிடப்பட்டு வருவதாக லைவ் மிண்ட் கூறுகின்றது.\nஇதனால் விரைவில் இறக்குமதியாளர்கள் தங்களது பொருட்களை இறக்குமதி செய்ய பதிவு செய்ய வேண்டியிருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇந்தியா காப்பர் மற்றும் அலும��னியம் இறக்குமதியினை பல நாடுகளில் இருந்து அதிகளவில் இறக்குமதி செய்தாலும், அதிகளவில் சீனாவில் இருந்து தான் இறக்குமதி செய்கிறது. நாட்டில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், பொருளாதாரத்தினை ஊக்குவிக்கும் விதமாக அரசு பல்வேறு விதமான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.\nஅரசின் இந்த நடவடிக்கை உள்நாட்டு உற்பத்தியினை ஊக்குவிக்க உதவும், இதனால் ஏற்றுமதியும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரம் இறக்குமதியினை குறைத்து, மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களின் ஏற்றுமதியினை அதிகரிக்கவும் இந்திய அரசும் உந்துதலை அளித்து வருகின்றது. இந்த நிலையில் தான் காப்பர் மற்றும் அலுமினியம் இரண்டு இறக்குமதிக்கும் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க திட்டமிடப்பட்டு வருகிறது.\nஇதன் முதல் கட்ட நடவடிக்கையாக தனிப்பட்ட இறக்குமதியாளர்கள் காப்பர் மற்றும் அலுமினியம் இறக்குமதி செய்ய வேண்டுமெனில், அரசிடம் அனுமதி பெற வேண்டும். அல்லது விரைவில் பதிவு செய்ய வேண்டி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. எனினும் இது தற்போது விவாதிக்கப்பட்டு வரும் நிலையில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வரவில்லை.\nகாப்பர் ஏற்றுமதியில் சீனா, ஜப்பான், மலேசியா, வியட்நாம் மற்றும் தாய்லாந்து ஆகியவை முன்னணி நாடுகளாக உள்ளன. இந்திய கடந்த 2019 - 20ம் ஆண்டில் மொத்த காப்பரில் 45% இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும், அதாவது 5 பில்லியன் டாலர் மதிப்புள்ள காப்பர்களை இறக்குமதி செய்துள்ளதாகவும் அரசு தரவுகள் சொல்கின்றன.\nஅலுமினிய தொழிலுக்கு சீனா அச்சுறுத்தல்\nஇதே தொழில்துறையில் அதிகளவு பயன்படுத்தும் மற்றொரு உலோகமான அலுமினியம் இறக்குமதியிலும் சீனா தான் முன்னிலையில் உள்ளது. இந்த நிலையில் இந்தியாவின் அலுமினிய தொழிலுக்கு சீனா ஒரு பெரிய அச்சுறுத்தல் என பிமியின் இணை பொதுச் செயலாளர் பிகே பாட்டியா தெரிவித்துள்ளார்.\nஏனெனில் கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து இந்தியாவின் அலுமினிய தேவையில் சுமார் 58 சதவீதம் ஸ்கிராப் இறக்குமதியால் பூர்த்தி செய்யப்பட்டது. அவை உள்நாட்டு முதன்மை அலுமினியத்தினை விட 22 சதவீதம் மிக மலிவான விலையில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் தொழில் துறை தரவுகள் கூறுகின்றன.\nஇந்தியா கடந்த 2019 - 20 ம் நிதியாண்டில�� 4.4 பில்லியன் டாலர் மதிப்பிலான அலுமினியத்தினை இறக்குமதி செய்துள்ளது. இதில் 1 பில்லியன் டாலருக்கும் அதிகமான அலுமினியத்தினை சீனா இறக்குமதி செய்தது. ஏற்கனவே சீனா இந்தியா இடையேயான எல்லை பிரச்சனையில பல வர்த்தக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், இந்த நடவடிக்கையும் வந்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nசீனாவின் செம பிளான்.. மெகா ஷாப்பிங் திருவிழாவில் அதிரடி..ஒரே வாரத்தில் நடந்த தரமான சம்பவம்..\n1992 முதல் FPI முதலீட்டாளர்கள் இந்தியாவில் செய்த முதலீடுகள் விவரம்\nபாடாய்படுத்திய வேலையின்மை.. நகர்புறங்களில் 8.4% ஆக சரிவு..\nவளர்ச்சி பாதையில் ஏற்றுமதி.. கொள்கலன் பற்றாக்குறையால் கட்டணம் 50 – 100% அதிகரிப்பு..\n முதலில் பங்களாதேஷ், வியட்நாம்-ஐ பாருங்கள்..\nவியக்கவைக்கும் வியட்நாம்.. ஆசியாவில் மீண்டும் ஒரு ஆச்சரியம்..\nஇந்தியாவை முந்தப் போகும் பங்களாதேஷ்.. தனி நபர் வருமானத்தில் பேஷ் பேஷ்.. IMF சொன்ன ஷாக் நியூஸ்..\nஇந்தியர்களின் தனி நபர் ஜிடிபி விகிதம் பங்களாதேஷை விட குறையும்.. IMF கணிப்பு..\nபணவீக்கம் 10.3% தாண்டும்.. சமானிய மக்களுக்கு அதிக பாதிப்பு..\nஸ்னாப்டீலின் அதிரடி திட்டம்.. விழாக்கால விற்பனைக்காக 5000 புதிய விற்பனையாளர்கள் இணைப்பு.. \nஉலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா 2050க்குள் மாறும்.. lancet ஆய்வு..\nஇந்தியாவில் பலத்த அடி வாங்கிய வால்மார்ட்.. ஒரே ஆண்டில் ரூ.299 கோடி நஷ்டம்..\nசர்வதேச நிறுவனங்கள் டார்கெட்டை உயர்த்திய 10 பங்குகள்.. உங்ககிட்ட இருக்கா\nலாபத்தில் 19% சரிவு.. பலப்பரிச்சையில் வெற்றி கண்ட பஜாஜ் ஆட்டோ..\nசரமாரி வீழ்ச்சியில் வெள்ளி விலை.. இன்னும் குறையுமா.. நிபுணர்களின் கணிப்பு என்ன..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00694.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/jobs/news/tamil-nadu-skill-development-corporation-organise-free-employment-training-programme-2020/articleshow/73952442.cms", "date_download": "2020-10-24T20:53:26Z", "digest": "sha1:3QKWZWVC3CMZ3AX67KWMCMGGZT4A6JCC", "length": 13431, "nlines": 108, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "TN Employment Training 2020: தமிழக அரசு சார்பில் உதவித்தொகையுடன் இலவச வேலைவாய்ப்பு பயிற்சி\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதமிழக அரசு சார்பில் உதவித்தொகையுடன் இலவச வேலைவாய்ப்பு பயிற்சி\nTN Skill Training Programme 2020: தமிழக அரசு சார்பில் இலவச வேலைவாய்ப்பு பயிற்சி (Free Employment Training Course) அறிவிக்கப்பட்டுள்ளது.\n18 முதல் 40 வயது வரையில் உள்ளவர்கள் இலவச வேலைவாய்ப்பு பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்\nஇதற்கு விண்ணப்பிக்க பிப்ரவரி 15 கடைசி நாள்\nதமிழக அரசு சார்பில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு, உதவித்தொகையுடன் இலவச வேலைவாய்ப்பு பயிற்சி அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு யார் யார் விண்ணப்பிக்கலாம், என்ன படித்திருக்க வேண்டும், பயிற்சி முறை உள்ளிட்ட விவரங்களை இங்கு காணலாம்.\nதமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம், தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் சார்பில் ஜனவரி 5 ஆம் தேதியிட்ட வேலைவாய்ப்பு பயிற்சி அறிவிக்கை வெளியாகியுள்ளது. அதன்படி, எலெக்ட்ரீசியன் உதவியாளர், ஃபிட்டர், வெல்டர் ஆகிய பணிக்கான திறன் எய்தும் பயிற்சி நடத்தப்படுகிறது.\nஇதற்கு 18 வயது முதல் 40 வயதுக்குட்பட்ட அனைவரும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் தமிழ்நாட்டைச் சார்ந்தவராக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மற்ற மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர்கள் இதில் கலந்து கொள்ள முடியாது.\nஐடிஐ முடித்தவர்களுக்கு DRDO மத்திய அரசு வேலை\nதமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் வேலை மாதம் ரூ.25 ஆயிரம் சம்பளம்\nவேலை தேடும் போது என்னென்ன செய்ய வேண்டும்\nஇலவச பயிற்சி காலத்தில் போக்குவரத்துக்கான உதவித்தொகை, பயிற்சி புத்தகங்கள், எழுதுபொருட்கள், மேல் அங்கி வழங்கப்படும். தேர்வு பெறும் பயிற்சியாளர்களுக்கு அரசு சான்றிதழ் வழங்கப்படும். மேலும், தேர்வு பெறும் பயிற்சியாளர்களுக்கு பொதுத்துறை, தனியார் துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்றுத்தர தேவையான வழிவகை செய்து தரப்படும்.\nஇதற்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்கண்ட முகவரியில் விண்ணப்பம் பெற்று, அத்துடன் ஆதார், கல்விச்சான்றிதழ், வகுப்பு சான்றிதழ், புகைப்படம் ஆகியவற்றை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி பிப்ரவரி 15 ஆகும். பயிற்சிக்கான சேர்க்கை பிப்ரவரி 17 அன்று நடைபெறும்.\nபெ.தெ.லீ செங்கல்வராய நாயக்கர் பாலிடெக்னிக் கல்லூரி,\n2,3 E.V.K சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை – 600 007\nதிருவொற்றியூர், சென்னை – 600 019.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 விற்பனை தொடங்கியது இந்த Big Billion Day sale-ல் வாங்கச் சிறந்த ஸ்மார்ட்போன்\nகோவிட் 19 காரணத்தால் இந்திய முழுவதும் கேம்பஸ் இன்டர்விய...\nஇந்த வார வேலைவாய்ப்பு செய்திகள்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nடெக் நியூஸ்இந்த தீபாவளிக்கு ரூ.25,000 க்குள்ள எந்த போன் வாங்கலாம்\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 விற்பனை தொடங்கியது இந்த Big Billion Day sale-ல் வாங்கச் சிறந்த ஸ்மார்ட்போன்\nடிப்ஸ்கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து பைக்குகளை சுத்தம் செய்வது எப்படி..\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 உங்கள் வாழ்வை #FullOn Festive ஆக்க வந்துவிட்டது : 64MP கேமரா, டிஸ்பிளே மற்றும் பல அம்சங்கள்\nமகப்பேறு நலன்கர்ப்பிணி : கர்ப்பகாலத்தில் பெண் உறுப்பை ஷேவிங் செய்யலாமா\n அப்போ உடற்பயிற்சிக்கு பின் இந்த 4 விஷயத்த பண்ணுங்க...\nடெக் நியூஸ்iPhone-க்கு மட்டுமே கிடைத்த WhatsApp அம்சம்; இனி Android-க்கும்\nமத்திய அரசு பணிகள்BELல் 2020ம் ஆண்டுக்கான பணியிடங்கள் அறிவிப்பு, வேலைக்கு அப்ளை செய்ய மறவாதீர்\nபண்டிகை ஆயுத பூஜை 2020, சரஸ்வதி பூஜை வாழ்த்து செய்திகள், வாழ்த்து புகைப்படங்கள்\nமீம்ஸ்CSK vs MI, அனல் பறக்கும் மீம்ஸ், ஓப்பனிங் இறங்கி 200 அடிக்க காத்திருக்கும் சிங்கம் ஜாதவ்\nதமிழ்நாடுதமிழ்நாட்டில் அடுத்தகட்ட தளர்வு: எதற்கெல்லாம் அனுமதி தெரியுமா\nபிக்பாஸ் தமிழ்Bigg Boss 4 Highlights: விளாசிய கமல், சுரேஷ் சக்ரவர்த்திக்கு குவிந்த ஆதரவு\nவர்த்தகம்ஜிஎஸ்டி இழப்பீடு: ரூ.6,000 கோடி வழங்கிய மத்திய அரசு\nஎன்.ஆர்.ஐNRI இடஒதுக்கீடு அரசியலமைப்புக்கு எதிரானது: உயர்நீதிமன்றம் அதிர்ச்சி உத்தரவு\nஉலகம்ட்ரம்ப்னு ஒருத்தருக்கு ஓட்டு போட்டேன்: ட்ரம்ப் குசும்பு\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00694.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2020/10/blog-post_57.html", "date_download": "2020-10-24T20:33:01Z", "digest": "sha1:WTLJ5GCTRNASUTOAQHARDXJFW53C6WF5", "length": 8517, "nlines": 108, "source_domain": "www.kathiravan.com", "title": "இரண்டரை வயது பிள்ளைக்கு கொரோனா! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nஇரண்டரை வயது பிள்ளைக்கு கொரோனா\nகொக்கல பிரதேசத்தில் விடுதி ஒன்றில் அமைக்கபட்டுள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த எண்ணூறு பேரில் இதுவரை 204 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்பட்டுத்தப்பட்டுள்ளது.\nமினுவாங்கொடை தனியார் ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய நபர்களே இவ்வாறு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.\nஇந்த நிலையில், தொற்று உறுதிப்படுத்தப்பட்ட 204 பேரும் மேலதிக சிகிச்சைகளுக்காக வைத்தியசாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக காலி மாவட்ட தொற்றுநோய் தடுப்பு பிரிவின் விசேட வைத்திய நிபுணர் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும், அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களில் இரண்டரை வயதுடைய பிள்ளையொன்றும் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஎனினும், குறித்த பிள்ளையின் குடும்பத்திற்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்��ு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nCommon (6) India (26) News (6) Others (8) Sri Lanka (11) Technology (10) World (262) ஆன்மீகம் (11) இந்தியா (272) இலங்கை (2638) கட்டுரை (31) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (27) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (27) சினிமா (30) சுவிட்சர்லாந்து (5) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00694.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news2.in/2017/01/lady-in-protest.html", "date_download": "2020-10-24T19:45:12Z", "digest": "sha1:Q3I3VTX4MRKN4IXKY3MUGDB7ERYQPMLF", "length": 6006, "nlines": 72, "source_domain": "www.news2.in", "title": "நான்கு நாட்கள் தமிழர்களை பாதுகாத்த தமிழச்சி!! நேற்று என்ன ஆனார்? - News2.in", "raw_content": "\nHome / அரசியல் / காவல்துறை / தமிழகம் / பெண் / போராட்டம் / மாநிலம் / ஜல்லிக்கட்டு / நான்கு நாட்கள் தமிழர்களை பாதுகாத்த தமிழச்சி\nநான்கு நாட்கள் தமிழர்களை பாதுகாத்த தமிழச்சி\nTuesday, January 24, 2017 அரசியல் , காவல்துறை , தமிழகம் , பெண் , போராட்டம் , மாநிலம் , ஜல்லிக்கட்டு\nபார்ப்பதற்கு குலை நடுங்க வைக்கும் தோற்றம், கை அருகே நாலடி நீளம் உள்ள வாள். மாணவர்கள் போராட்டக் களத்தில் அமைதியாக அதே நேரம் உன்னிப்பாக கவனித்தபடி அமர்ந்தே இருந்தார்,இந்த மீனவப்பெண் என்கிறார்கள்.\nமாணவர்கள் அன்பாக உணவும் தண்ணீரும் கொண்டு போய் கொடுத்தால் நீ சாப்பிடு கண்ணு தண்ணீர் மட்டும் கொடு என்று தண்ணீர் வாங்கி குடிப்பார்.\nமீண்டும் இரவு நீண்ட நேரம் வரை அன்னியர்கள் யாரும் ஊடுருவி வருகிறார்களா என்பதை நோட்டம் விட்டபடி பார்வைகள் நாலா பக்கமும் சுழலும்.\nசந்தேகப் படும்படியாக யார் வந்தாலும் நிறுத்தி யாருடா நீ என்பார். விவரம் சொன்னால் அனுப்புவார். இல்லை என்றால் பிள்ளைங்க போராடுதுங்க கெளம்பு என்று ஒரே வார்த்தை தான்.\nஎல்லாம் சரி நேற்று பதட்டமான சூழலில் இந்த வீரப் பெண் களத்தில் இல்லை. என்ன ஆனார் \nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவாஸ்து : வடமேற்கு பாகத்தில் சமையலறை அமைப்பதன் நோக்க��்\nவங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை அறிந்து கொள்ள இலவச நம்பர் சேவை\nஎந்த சாதி ரவுடி பெரியவன் என்கிற ரீதியிலான கொலைகள் தற்போது அரங்கேற ஆரம்பித்துள்ளன\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nசர்க்காரியா கமிஷன் – ஒரு முன்னோட்டம்…\n10 வயது சிறுமியிடம் சில்மிஷம் 65 வயது கேரள பாதிரியார் கைது\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00694.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tufing.com/category/3273/dr-apj-abdul-kalam/", "date_download": "2020-10-24T20:44:41Z", "digest": "sha1:CH4LB5TX2FTSDHEE5NHLW6XNV6ZOAAY6", "length": 7686, "nlines": 128, "source_domain": "www.tufing.com", "title": "Dr APJ Abdul Kalam Related Sharing - Tufing.com", "raw_content": "\nமிரட்டி இருக்கிறார் அப்துல் கலாம் \nஆமாங்க ... அதுவும் ஒரு பிரபல கிரைண்டர் கம்பெனியை \nநம்ப முடியாத இந்த செய்தியை இன்று ஒரு நாளிதழில் வாசித்தேன்...\nஈரோட்டில் அப்துல் கலாம் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சி....\nஅப்துல் கலாமுக்கு நினைவுப் பரிசாக , ஒரு வெட் கிரைண்டரை அந்த கம்பெனிக்காரர்கள் வழங்கி மகிழ்ந்திருக்கிறார்கள். ஆனால்..அந்த மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை.\nஅன்பளிப்பாக எதையும் ஏற்றுக் கொள்ளாத உறுதியான குணம் கலாமுக்கு உண்டு. ஆனால் ... சொந்த உபயோகத்துக்கு ஒரு கிரைண்டரும் அவருக்கு தேவைப்பட்ட நேரம் அது.\nபார்த்தார் அப்துல் கலாம். கிரைண்டரை வாங்கிக் கொள்ள முடிவு செய்து விட்டார்..\nஆனால் ... கலாம் போட்ட ஒரு கண்டிஷன் : “இந்த கிரைண்டருக்கு உண்டான விலையை நீங்கள் வாங்கிக் கொண்டால் மட்டுமே , இந்த கிரைண்டரை நான் வாங்கிக் கொள்ள முடியும் .”\nபரிசாகக் கொடுக்க முடியவில்லையே என்று கம்பெனிக்காரர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றம்தான். சரி. பரவாயில்லை.\n“4 ஆயிரத்து 850 ரூபாய்” என்று கிரைண்டரின் விலையைச் சொன்னார்கள் .\nஅடுத்த நொடியே 4 ஆயிரத்து 850 ரூபாய்க்கான செக்கும் , கிரைண்டரும் கை மாறின.\nஅடுத்து நடந்தது .... அப்துல் கலாம் எதிர்பாராதது.\nஅந்த கிரைண்டர் கம்பெனி , அவர் கொடுத்த செக்கை வங்கியில் செலுத்தி பணம் எடுக்கவே இல்லை.\n“அப்துல் கலாம்” என்ற அபூர்வ மனிதர் கையெழுத்து போட்ட அந்த செக்கை , அரிய பொக்கிஷமாக நினைத்து பத்திரப்படுத்திக் கொண்டு விட்டார்கள். இரண்டு மாதங்களாகியும் கலாமின் கணக்கில் இருந்து, பணத்தை எடுக்கவே இல்லை.\nஇது கலாம் கவனத்துக்கு வந்தது.\nஅடுத்த நிமிடம் அப்துல் கலாம் அலுவலகத்திலிருந்து , அ���்த கிரைண்டர் கம்பெனிக்கு போன் வந்தது. “உடனடியாக செக்கை வங்கியில் செலுத்தி , கிரைண்டருக்கான பணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அல்லது...”\n“ நீங்கள் கொடுத்த அந்த கிரைண்டர் உடனடியாக உங்களுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்படும் ..”\nஅப்துல் கலாமின் இந்த அதிரடி அன்பு மிரட்டலை , அந்த கிரைண்டர் கம்பெனி கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. உடனடியாக செக்கை வங்கியில் செலுத்தி பணத்தை எடுத்துக் கொண்டார்கள்.\nஅதற்குப் பின்னரே மனம் நிம்மதியானது அப்துல் கலாமுக்கு \nஎப்பேர்ப்பட்ட ஒரு உன்னத மனிதர் அப்துல் கலாம்..\nஇப்படி ஒரு மனிதரை , எதிர்வரும் காலங்களில் இனி பார்க்க முடியுமா..\nசரி .. இதோ... அப்துல் கலாம் கையெழுத்திட்ட அந்த பழைய செக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00694.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%B5%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3/", "date_download": "2020-10-24T20:15:05Z", "digest": "sha1:YEP7YCOOMBDNVSALORLHZKDALX4TCEKT", "length": 14511, "nlines": 207, "source_domain": "globaltamilnews.net", "title": "வட மாகாண Archives - GTN", "raw_content": "\nTag - வட மாகாண\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுருங்கன் நகர் பகுதியில் அமைக்கப்பட்ட பொதுச்சந்தை கட்டிடம் திறந்து வைப்பு :\nவட மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட 11 உள்ளூராட்சி மன்றங்களை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவட மாகாண வீதி பாதுகாப்பு சபையின் பிரதானியாக வைத்திய கலாநிதி கோபி சங்கர்\nவட மாகாண வீதி பாதுகாப்பு சபையின் (Northern Province Road Safety Council) பிரதானியாக...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி மாவட்டபாடசாலைகளில் இராணுவப் பிரசன்னம் – சிறிதரன் வட மாகாண ஆளுனருக்கு கடிதம்\nகிளிநொச்சி மாவட்டபாடசாலைகளில் இராணுவப் பிரசன்னம்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவட மாகாண பாட­சா­லை­க­ளில் நிறு­வ­னங்­க­ளின் புத்­த­கங்­கள் ,வெளி­யீ­டு­கள் விற்­பனை செய்­ய தடை\nவடக்கு மாகாண பாட­சா­லை­க­ளில் நிறு­வ­னங்­க­ளின்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபோரினால் பாதிக்கப்பட்ட வட மாகாண மாணவர்களின் கல்வியினை கட்டியெழுப்ப உதவுமாறு கோரிக்கை\nயாழ்ப்பாணத்தில் கடந்த 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் இடம்பெற்ற...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவட மாகாண கல்வித்துறையில் பெண்களுக்கெதிரான பாலியல் ரீதியான துன்புறுத்தல்களை விசாரிக்க குழு\nவட மாகாணத்தின் கல்வித்துறையில் பணிபுரியும் பெண்கள்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவட மாகாண மாவட்டங்களுக்கிடையிலான நீர்ப்பாசனம் – விவசாயம் தொடர்பான அமையத்தின் முதலாவது சந்திப்பு :\nவட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் காணப்படும் நீர்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவட மாகாண பட்டதாரிகள் சமூகம் அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனத்தை வழங்குமாறு கோரிக்கை\nபட்டதாரிகளுக்கான 2 ஆம் கட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவட மாகாண ஆளுநராக தமிழரை நியமிப்பது குறித்து ஆலோசனை…\nவட மாகாண ஆளுநராக தமிழர் ஒரு வரை நியமிப்பது தொடர்பில்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவட மாகாண வெள்ளத்தினால் பாதிப்படைந்த பயிர் நிலங்கள் குறித்த மதிப்பீடு இன்று ஆரம்பம்\nவட மாகாணத்தின் சில மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ள...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவட மாகாண பாடசாலைகளுக்கு நாளை தீபாவளி விசேட விடுமுறை :\nவடமாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை 5ஆம்...\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nவட மாகாண கூடைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி – பமிலியன்ஸ் – ஜொலிஸ்ரார் அணிகள் வெற்றி\nKCCC விளையாட்டுக்கழகத்தால் வட மாகாண ரீதியில் நடாத்தப்பட்ட...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் வட மாகாண காணி ஆணையாளர் அலுவலகத்திற்கான காணி அடையாளமிடப்பட்டது\nவடக்கு மாகாண காணி ஆணையாளர்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவட மாகாண சிரேஸ்ட காவல்துறை மா அதிபர் மீது அதிகார முறைகேடு வழக்கு\nவடக்கு மாகாண சிரேஸ்ட காவல்துறை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவட மாகாண பட்டதாரிகள் கொழும்பில் ஆர்ப்பாட்டம் :\nதொழில் உரிமையாகும் என்னும் கருப்பொருளில் வட மாகாண...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவட மாகாண தொண்டர் ஆசிரியர்களுக்கான நேர்முக பரீட்சைக்கு வருபவர்கள் கட்டாயம் அத்தாட்சி கடிதம் கொண்டு வரவும்\nவட மாகாண தொண்டர் ஆசிரியர்களுக்கான நேர்முக பரீட்சை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவட மாகாண சமூக சேவைகள் அமைச்சின் ஏற்பாட்டில் நடமாடும் சேவை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவட மாகாண முன்பள்ளி ஆசிரியர்களுக்கு அடுத்த ஆண்டிலிருந்து 2000 ரூபா வேதனம் அதிகரிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\n2ஆம் இணைப்பு – யாழில். பட்டதாரிகள் வேலை கோரி போராட்டம்:-\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவட மாகாண வேலையற்ற பட்டதாரிகளை பதிவுகளை மேற்கொள்ளுமாறு அழைப்பு\nவட மகாணத்தில் உள்ள வேலையற்ற பட்டதாரிகளின் முழுமையான...\nதிரு��லை,மட்டக்களப்பு, கல்முனையில், எப்பகுதிகளுக்கு காவற்துறை ஊரடங்கு\nகற்பிட்டி கண்டல்குழியை சேர்ந்த ஒருவர் மரணம் – கொரோனாவா\nஅதிக கொரோனா நோயாளர்களைக் கொண்ட உலகின் இரண்டாவது வலயமாக ஆசியா பதிவானது… October 24, 2020\n20ஆவது திருத்தத்துக்கு பின்னரான நாடு -நிலாந்தன்… October 24, 2020\nதடுப்புக்காவலில் உள்ள´பொடி லெசியின்´ ஆயுதங்களும் மீட்பாம்… October 24, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nForex Cashback on யுத்தக் குற்றச்செயல்கள் தொடர்பில் கலப்பு நீதிமன்றின் ஊடாக விசாரணை நடத்தப்பட வேண்டும் – சர்வதேச மன்னிப்புச்சபை\nThavanathan Paramanathan on உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதை திறந்து வைப்பு\nஇ.சுதர்சன் on அம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00695.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/swiss/03/231939?ref=archive-feed", "date_download": "2020-10-24T20:53:21Z", "digest": "sha1:OWT3KRGIM6JU2MOFAWIBQZIIM375OZQQ", "length": 8488, "nlines": 137, "source_domain": "news.lankasri.com", "title": "சுவிற்சர்லாந்தில் கொரோனா அச்சத்துக்கு மத்தியில் பக்தி பூர்வமாக நடைபெற்ற குடமுழுக்கு விழா - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசுவிற்சர்லாந்தில் கொரோனா அச்சத்துக்கு மத்தியில் பக்தி பூர்வமாக நடைபெற்ற குடமுழுக்கு விழா\nஐரோப்பாவில் பிரசித்திபெற்ற ஆலயமாக ��ிளங்கும் சுவிற்சர்லாந்து செங்காளன் மாநில சென்மார்க்கிரெத்தன் அருள்மிகு ஸ்ரீ ‌‌கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தில் குடமுழுக்கு விழா சிறப்பாக நடைபெற்றுள்ளது.\nகடந்த திங்கட்கிழமை (31.08.2020) காலை சுபநேரத்தில் மிகவும் பக்தி பூர்வமாகவும் இடம்பெற்றது.\nஆலயம் ஆரம்பிக்கப்பட்டு 12 வது வருடத்தில் ஆலயம் புனருத்தாரணம் செய்யப்பட்டு, 2 வது தடவையாக கும்பாபிஷேகம் இடம்பெற்றுள்ளது.\nகும்பாபிஷேகத்தை ஒட்டிய கிரியைகள் கடந்த 24 ஆம் திகதி கணபதி ஹோமத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து ஒன்பது நாட்கள் இடம்பெற்றன.\nகும்பாபிஷேக தினமான 31.08.2020 அன்று அதிகாலை 4:30 மணிக்கு கணபதி வழிபாட்டுடன் ஆரம்பமாகி யாகபூசை, மஹா பூர்ணாகுதி, தீபாராதனை இடம்பெற்று பிரதான கும்பங்கள் உள்வீதி, வெளிவீதி வலம் வந்து காலை 7:30க்கும் 8 மணிக்கும் இடையில் சுந்தரவிமானம் உட்பட அனைத்து கோபுரங்களுக்கும் கும்பாபிஷேகம் இடம்பெற்றது.\nஅதனைத் தொடர்ந்து திருக்கதவ பாடல் சமர்ப்பணம், தச தரிசனம், தீபாராதனை ஆகியவற்றுடன் கும்பாபிஷேகம் பூர்த்தியானது.\nஇதேவேளை, சுவிஸ் நாட்டில் கொரோனா பரவலினால் கட்டுப்பாடுகள் பல இருக்கும் நிலை சட்டத்திட்டங்களுக்கு அமைவாக மிகவும் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.\nமேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00695.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1/", "date_download": "2020-10-24T20:48:27Z", "digest": "sha1:QYF6V5PSF7IE6QXIQKU37U5POLIMRMDY", "length": 11948, "nlines": 183, "source_domain": "newuthayan.com", "title": "\"எனக்கு சிரிப்பாக வருகிறது\" - விக்கியின் வாரமொரு கேள்வி பதில் | NewUthayan", "raw_content": "\nடிப்பர் மோதி 18 மாடுகள் பலி\nகண்ணிவெடி வெடித்து பெண் படுகாயம்\nநல்லூரில் விபத்து; இருவர் காயம்…\nசற்றுமுன் நடந்த விபத்து; ஒருவர் பலி\nகொரோனா – மொத்த எண்ணிக்கை 2037 ஆக உயர்வு\nபாடசாலை மா��வர்களது பெற்றோருக்கான முக்கிய அறிவித்தல்\nஇந்திய நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா\nபாடகி ஜானகியை வைத்து பரவிய வதந்தி\n“நாளைய தீர்ப்பு முதல் பிகில் வரை” – மாஸ்டர் விஜய்க்கு…\nபழம்பெரும் பாடகர் ராகவன் மரணம்\nசுஷாந்தின் மரணமும்; பேசு பொருளான மும்பை சினிமாவின் இருண்ட பக்கங்களும்\n“எனக்கு சிரிப்பாக வருகிறது” – விக்கியின் வாரமொரு கேள்வி பதில்\nசெய்திகள் பிரதான செய்தி யாழ்ப்பாணம்\n“எனக்கு சிரிப்பாக வருகிறது” – விக்கியின் வாரமொரு கேள்வி பதில்\nநான் சைவத் தமிழர் பற்றி குறிப்பிட வேண்டி வந்தது ஆதித் தமிழர் பற்றி பேசுகையிலேயே கிறிஸ்துவுக்கு முன்னிருந்து தமிழர்கள் இலங்கையில் வாழ்ந்து வருகின்றார்கள் என்பதற்குப் பல ஆதாரங்கள் அண்மையில் வெளியாகியுள்ளன.\nஇலங்கையில் அக்கால கட்டத்தில் இருந்த ஒரே சமயம் சைவமே. இலங்கையைப் பாதுகாக்கும் ஐந்து ஈஸ்வரங்கள் அன்று தொடக்கம் இன்று வரையில் இங்கு இருந்து வருகின்றன. அவை கீரிமலையில் நகுலேஸ்வரம், மன்னாரில் திருக்கேதீஸ்வரம், திருகோணமலையில் திருகோணேஸ்வரம், சிலாபத்தில் முன்னேஸ்வரம் மற்றும் தெற்கில் மாத்தறையில் தொண்டேஸ்வரம் ஆவன. தொண்டேஸ்வரம் இருந்த இடத்தில் தான் தற்போது தென்துறை (Dondura தேனாவரம்) விஷ்ணு கோயில் இருக்கின்றது.\nஆதி சைவத்தமிழர் இந்த நாட்டில் வாழ்ந்த காலத்தில் (பௌத்தம் வரமுன்பு) பௌத்தம், கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் எதுவும் இருக்கவில்லை. சிங்களமொழி பேசுவோர் இருக்கவில்லை. இந்த நாட்டின் ஆதிக்குடிகள் சைவத்தமிழரே என்ற சரித்திர உண்மையைத்தான் நான் கூறியுள்ளேன்.\nஇவ்வாறு தமிழ் தேசிய மக்கள் கூட்டணி தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nவாரம் ஒரு கேள்வி பதில் அறிக்கையில் இதனை அவர் தெரிவித்தார். மேலும்,\nரயிலில் பாய்ந்து ஒருவர் பலி\nதெ.கிழக்காசிய நாடுகளில் மருத்துவ ஊழியர்கள் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும்\nமின்னல் தாக்கி ஒருவர் பலி\nபொதுத் தேர்தலில் ஐரோப்பிய ஒன்றியத்தின் கண்காணிப்பு அவசியம்\nஉரும்பிராய் விபத்தில் குடும்ப பெண் பலி\nகோர விபத்தில் தாயும் பிள்ளைகளும் பலி\nவிஷவாயு தாக்கி வவுனியாவில் இளைஞன் சாவு\nராஜாங்கனய் பிரதேச தபால் மூல வாக்களிப்பு ஒத்திவைப்பு\nஉரும்பிராய் விபத்தில் குடும்ப பெண் பலி\nகோர விபத்தில் தாயும் பிள்ளைகளும் பலி\nவிஷவாயு தாக்கி வவுனியாவில் இளைஞன் சாவு\nராஜாங்கனய் பிரதேச தபால் மூல வாக்களிப்பு ஒத்திவைப்பு\nவடக்கில் நாளை மின் தடை\nவடக்கின் சில பகுதிகளில் நாளை (19) மின் தடை அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபையின் மின்வழங்கல்...\nவடக்கின் சில இடங்களில் நாளை மின் தடை\n16ம் திகதி பாடசாலைகள் வழமை போல் இயங்கும்\nவேம்படி மகளிர் கல்லூரியில் பல மாணவர்கள் சித்தி\nஐந்து ஆசனங்களுக்கு 304 பேர் போட்டி – மட்டக்களப்பின் நிலை இது\nமட்டக்களப்பில் அதிகரித்து காணப்படும் போதை வியாபாரம் – காரணம்\nஉலக பாரம்பரிய தினம் – ஏப்ரல் 18\nஉரும்பிராய் விபத்தில் குடும்ப பெண் பலி\nகோர விபத்தில் தாயும் பிள்ளைகளும் பலி\nவிஷவாயு தாக்கி வவுனியாவில் இளைஞன் சாவு\nடிப்பர் மோதி 18 மாடுகள் பலி\nகண்ணிவெடி வெடித்து பெண் படுகாயம்\nநல்லூரில் விபத்து; இருவர் காயம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00695.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_2010:_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87_%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-10-24T21:36:38Z", "digest": "sha1:6XXWXN6NU45OOFSIRLODSCFQX6GYFHKC", "length": 9519, "nlines": 88, "source_domain": "ta.wikinews.org", "title": "கால்பந்து 2010: காலிறுதிப் போட்டியில் உருகுவே அணி கானாவை வென்றது - விக்கிசெய்தி", "raw_content": "கால்பந்து 2010: காலிறுதிப் போட்டியில் உருகுவே அணி கானாவை வென்றது\nசனி, சூலை 3, 2010\n14 சூலை 2014: 2014 உலகக்கோப்பை காற்பந்து: செருமனி நான்காவது தடவையாக உலகக்கோப்பையை வென்றது\n9 சூலை 2014: 2014 கால்பந்து உலகக்கிண்ணம்: பிரேசில் அரையிறுதியில் செருமனியிடம் 1:7 கணக்கில் தோற்றது\n29 சூன் 2014: உலகக்கோப்பை கால்பந்து, 2014: அல்ஜீரியா முதற்தடவையாக இரண்டாம் சுற்றுக்குத் தெரிவானது\n14 சூன் 2014: 2014 உலகக்கிண்ணக் கால்பந்து: நெதர்லாந்திடம் நடப்பு உலக வாகையர் எசுப்பானியா தோல்வி\n13 சூன் 2014: 2014 உலகக் கிண்ணக் கால்பந்துப் போட்டி பிரேசிலில் ஆரம்பமானது\n1970 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதற் தடவையாக உருகுவே நாட்டு அணி உலகக்கோப்பை கால்பந்து அரையிறுதிப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றது. நேற்று நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் பெனால்ட்டி முறையில் கானா தோல்வியடைந்தமை முழு ஆப்பிரிக்கக் கண்டத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nகானா முத��் கோலை அடிக்க அரங்கில் குதூகலம் கரை புரண்டது. அடுத்த சில நிமிடங்களில் உருகுவே அதை சமன் செய்தது. அதன் பின் கடைசி நிமிடத்தில் கானாவின் டொமினிக் தலையால் முட்டி பந்தை கோலுக்கு அனுப்பினார். கோல்போஸ்டுக்கு உள்ளே நின்ற உருகுவே வீரர் லூயிஸ் சுவாரெஸ் அதை வேறு வழியின்றி கையால் தடுத்து நிறுத்தினார்.\nகானா அணி கடைசி நிமிடம் வரை அரையிறுதிக்குத் தகுதி பெறும் என்றே பலரும் நினைத்திருந்தனர். முதல்பாதியின் 47வது நிமிடத்தில் கானாவின் சல்லி முன்டாரி ஒரு கோல் அடித்தார். இதனால் கானா 1-0 என்று முன்னிலை பெற்றது.\nபிற்பாதியில் 55வது நிமிடத்தில் உருகுவே அணியின் தலைவர் போர்லான் ஒரு கோலை அடித்தார். இதனால் ஆட்டம் 1-1 சமநிலை கண்டது. 90 நிமிட ஆட்டத்திலும் இரு அணிகளும் வேறு கோல்கள் அடிக்கவில்லை.இதனால் கூடுதல் நேரம் கொடுக்கப்பட்டது.\nக்கூடுதல் நேரத்தில் கடைசி நிமிடத்தில் கானாவின் டொமினிக் தலையால் முட்டி பந்தை கோலுக்கு அனுப்பினார். கோல்போஸ்டுக்கு உள்ளே நின்ற உருகுவே வீரர் லூயிஸ் சுவாரெஸ் அதை வேறு வழியின்றி கையால் தடுத்து நிறுத்தினார்.\nகடைசி நிமிடத்தில் சிகப்பு அட்டை பெற்ற சுவாரெஸ் மைதானத்தை விட்டு வெளியேறினார். கானாவுக்கு பெனால்டி உதை கிடைக்க அதை கானாவின் அசாமோ கயான் அதனை அடிக்க முடியாமல் போய் ஆட்டம் பெனால்ட்டிக்கு சென்றது. அதில் உருகுவே 4- 2 என்ற கணக்கில் வென்றது.\nநேற்று இடம்பெற்ற மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் நெதர்லாந்து அணி பிரேசிலை வென்றது. ஜூலை 6 ஆம் நால் இடம்பெறும் அரை இறுதிப் போட்டியில் நெதர்லாந்துடன் உருகுவே மோதுகிறது.\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2018, 20:38 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00695.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/brook", "date_download": "2020-10-24T21:32:51Z", "digest": "sha1:NTKYFCJVYLIXPEHQ34AW5N3CX74JBJ7J", "length": 4460, "nlines": 66, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"brook\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nbrook பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nstream ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅலம்புதல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅலம்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிற்றோடை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nstreamlet ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00695.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tradukka.com/dictionary/pt/vazas?hl=ta", "date_download": "2020-10-24T20:48:53Z", "digest": "sha1:VVXK4DIEUULK3MK24BMLIUVAHJPQELQJ", "length": 7888, "nlines": 126, "source_domain": "tradukka.com", "title": "Definitions: vazas (போர்த்துகீசம்) | Tradukka [தமிழ்]", "raw_content": "\nடச்சுடச்சு ➞ ருஷ்யடச்சு ➞ ஜெர்மன்டச்சு ➞ கேடாலான்டச்சு ➞ பிரெஞ்சுடச்சு ➞ ஆங்கிலம்டச்சு ➞ ஸ்பானிஷ்டச்சு ➞ இத்தாலியன்டச்சு ➞ போர்த்துகீசம் ருஷ்யருஷ்ய ➞ டச்சுருஷ்ய ➞ ஜெர்மன்ருஷ்ய ➞ கேடாலான்ருஷ்ய ➞ பிரெஞ்சுருஷ்ய ➞ ஆங்கிலம்ருஷ்ய ➞ ஸ்பானிஷ்ருஷ்ய ➞ இத்தாலியன்ருஷ்ய ➞ போர்த்துகீசம் ஜெர்மன்ஜெர்மன் ➞ டச்சுஜெர்மன் ➞ ருஷ்யஜெர்மன் ➞ கேடாலான்ஜெர்மன் ➞ பிரெஞ்சுஜெர்மன் ➞ ஆங்கிலம்ஜெர்மன் ➞ ஸ்பானிஷ்ஜெர்மன் ➞ இத்தாலியன்ஜெர்மன் ➞ போர்த்துகீசம் கேடாலான்கேடாலான் ➞ டச்சுகேடாலான் ➞ ருஷ்யகேடாலான் ➞ ஜெர்மன்கேடாலான் ➞ பிரெஞ்சுகேடாலான் ➞ ஆங்கிலம்கேடாலான் ➞ ஸ்பானிஷ்கேடாலான் ➞ இத்தாலியன்கேடாலான் ➞ போர்த்துகீசம் பிரெஞ்சுபிரெஞ்சு ➞ டச்சுபிரெஞ்சு ➞ ருஷ்யபிரெஞ்சு ➞ ஜெர்மன்பிரெஞ்சு ➞ கேடாலான்பிரெஞ்சு ➞ ஆங்கிலம்பிரெஞ்சு ➞ ஸ்பானிஷ்பிரெஞ்சு ➞ இத்தாலியன்பிரெஞ்சு ➞ போர்த்துகீசம் ஆங்கிலம்ஆங்கிலம் ➞ டச்சுஆங்கிலம் ➞ ருஷ்யஆங்கிலம் ➞ ஜெர்மன்ஆங்கிலம் ➞ கேடாலான்ஆங்கிலம் ➞ பிரெஞ்சுஆங்கிலம் ➞ ஸ்பானிஷ்ஆங்கிலம் ➞ இத்தாலியன்ஆங்கிலம் ➞ போர்த்துகீசம் ஸ்பானிஷ்ஸ்பானிஷ் ➞ டச்சுஸ்பானிஷ் ➞ ருஷ்யஸ்பானிஷ் ➞ ஜெர்மன்ஸ்பானிஷ் ➞ கேடாலான்ஸ்பானிஷ் ➞ பிரெஞ்சுஸ்பானிஷ் ➞ ஆங்கிலம்ஸ்பானிஷ் ➞ இத்தாலியன்ஸ்பானிஷ் ➞ போர்த்துகீசம் இத்தாலியன்இத்தாலியன் ➞ டச்சுஇத்தாலியன் ➞ ருஷ்யஇத்தாலியன் ➞ ஜெர்மன்இத்தாலியன் ➞ கேடாலான்இத்தாலியன் ➞ பிரெஞ்சுஇத்தாலியன் ➞ ஆங்கிலம்இத்தாலியன் ➞ ஸ்பானிஷ்இத்தாலியன் ➞ போர்த்துகீசம் போர்த்துகீசம்போர்த��துகீசம் ➞ டச்சுபோர்த்துகீசம் ➞ ருஷ்யபோர்த்துகீசம் ➞ ஜெர்மன்போர்த்துகீசம் ➞ கேடாலான்போர்த்துகீசம் ➞ பிரெஞ்சுபோர்த்துகீசம் ➞ ஆங்கிலம்போர்த்துகீசம் ➞ ஸ்பானிஷ்போர்த்துகீசம் ➞ இத்தாலியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00695.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t155014p15-topic", "date_download": "2020-10-24T20:14:34Z", "digest": "sha1:RKIJ5VNUMCWZLPIVUWSPWSJQ3TYBWK53", "length": 61599, "nlines": 316, "source_domain": "www.eegarai.net", "title": "மங்கையர் திலகங்கள் தொடர்ச்சி-- - Page 2", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி\n» ஐ.பி.எல். 2020 கிரிக்கெட்: ஐதராபாத் அணிக்கு 127 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பஞ்சாப்\n» ஊருக்கு உபதேசம் : இங்கிலாந்து மகாராணி மது அருந்தும் அளவு தெரியுமா...\n» சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை வாழ்த்துகள்\n» எனக்குப் பிடித்த எஸ்.பி.பி. பாடல்: எழுதுங்கள் வாசகர்களே\n» பொண்டாட்டிக்கு அமெரிக்காவே பரவால - கடுப்பான கடவுள்\n» அரசியல் கட்சி தொடங்கும் விஜய்\n» குடும்பத்தலைவியின் நவராத்திரி பிரார்த்தனை\n» சானிடைஸர் -படிகாரம் நீர்\n» எப்ப பார்த்தாலும் இருக்கற எடத்த சுத்தம் பண்ணிக்கிட்டே இருந்தா அது என்ன வியாதினு தெரியுமா\n» “கல்லையும் கனியாக மாற்றலாம்”\n» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)\n» ஆதார் அட்டையிலும் தமிழ் இல்லையா\n» உ.பி-யில் பழைய பொருட்கள் சேகரிக்கும் என் தந்தைக்கு ‘நீட்’ என்றால் என்னவென்று தெரியாது : வெற்றிப் பெற்ற ஏழை மாணவருக்கு பாராட்டு\n» பாஜ-வின் பீகார் தேர்தல் வாக்குறுதி போல் அமெரிக்காவையும் விட்டு வைக்காத இலவச தடுப்பூசி : பிரசாரத்தில் கலக்கும் ஜோ பிடன்\n» உலகின் மிகப்பெரிய ரோபோ\n» கூகுள் நிறுவனத்தின் புதிய ஜிமெயில் லோகோ அறிமுகம்..\n» ஆயுத பூஜையை முன்னிட்டு பழங்களின் விலை கிடுகிடு உயர்வு:\n» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---\n» கபில் தேவுக்கு மாரடைப்பு... டெல்லி மருத்துவமனையில் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை\n» வேலன்:-2D&3D வடிவங்களின் பரப்பளவு சுற்றளவு மற்றும் கொள்ளளவு அறிந்துகொள்ள\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன்\n» தீபாவளிக்கு வெளியாகிறது மூக்குத்தி அம்மன் திரைப்படம்\n» “400 ரூபாய் இருந்தால் காலம் முழுவதும் உட்��ார்ந்து சாப்பிடலாம்.”\n» படுமோசமாக சொதப்பிய சிஎஸ்கே... மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி\n» கர்நாடகாவில் நவ.17 முதல் கல்லூரிகள் திறப்பு: அரசு முடிவு\n» ராப்பிச்சை ரொம்ப ட்ரண்டியா மாறிட்டான்\n» நீ என்னை விட்டு சென்றதில் இருந்து....\n» சென்னையில் புறநகர் ரயில் சேவையை விரைவில் தொடங்குக\n» பதிவை சேமிப்பது எப்படி \n» மாஸ்க்கால் ஏற்படும் தழும்புக்கு சிகிச்சை…\n» உத்தரபிரதேசத்தில் விதிமுறைகளை மீறி தாடி வைத்திருந்த காவலர் சஸ்பெண்ட்\n» துர்கா பூஜையில் சோனு சூட் சிலை மாபெரும் விருது என்று பெருமிதம்\n» ஒரு ரெஸ்டாரெண்ட்…7 பெண்கள்..\n» முனியாண்டியின் ஆவி ,,\n» ஆர் யூ நார்மல்..\n» நோ வொர்க் நோ பே..\n» ‘டூயட்’ காட்சிகளை தவிர்ப்பேன்: “கதாநாயகிகளை தொட்டு நடிக்க மாட்டேன்” - நடிகர் யோகி பாபு சொல்கிறார்\n» பொங்கலுக்கு 4 படங்கள் ரிலீஸ்\n» சின்ன சின்ன கவிதைகள்\n» சென்னை சூப்பர் கிங்ஸ் சரிவில் இருந்து மீளுமா\n» இப்படியெல்லாம் நடந்தால் பிளே-ஆஃப்ஸ் சுற்று வாய்ப்பு: கணக்குப்போடும் சிஎஸ்கே ரசிகர்கள்\n» வடகிழக்கு பருவமழை அக்டோபர் 28ந்தேதி தொடங்க வாய்ப்பு\n» அரசியல் சாட் மசாலா..\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nகிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு வித்யா என்ற மகளும் விக்னேஷ் என்ற மகனும் உள்ளனர். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வித்யா நர்ஸாகப் பணியாற்றி வருகிறார். விக்னேஷ் சிறுசேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார். நண்பரின் திருமணத்தில் பங்கேற்பதற்காகத் திருநள்ளாறு செல்வதாக வித்யா குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார். திருமணம் முடிந்து காரைக்காலிலிருந்து சென்னைக்கு பஸ் ஏறிவிட்டதாகத் தன் சகோதரர் விக்னேஷ்க்கு போனில் தகவல் தெரிவித்துள்ளார். சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வந்து அழைத்துச் செல்லுமாறு கூறியுள்ளார். விக்னேஷ் அவரது செல்போன்னுக்கு தொடர்புகொள்ள முயன்றுள்ளார். ஸ்விட்ச் ஆஃப் என வந்துள்ளது.\nஇந்தத் தகவலை விக்னேஷ் தன் தந்தையிடம் தெரிவித்துள்ளார். சிறிது நேரத்தில் ஆறுமுகத்தின் தந்தையின் செல்போனுக்கு மர்ம நபர் ஒருவர் போன் செய்து வித்யாவைக் கடத்தி வைத்திருப்பதாகக் கூறியுள்ளார். 10 லட்���ம் கொடுத்தால் உங்கள் மகளை விடுவிப்போம். போலீஸாரிடம் போனால் உங்கள் மகளை உயிருடன் பார்க்க முடியாது எனக் கூறியுள்ளார். ஆறுமுகம் தன் மகனை அழைத்து விவரத்தைக் கூறியுள்ளார். இதற்கிடையில் தொடர்ந்து ஆறுமுகத்திடம் மர்ம நபர் போனில் மிரட்டியுள்ளார். சென்னை கோயம்பேடு வந்து பணத்தைக் கொடுத்தால் உங்கள் மகளை விடுவிப்பேன் என அந்த நபர் கூறியுள்ளார். இதனால் பதறிப்போன ஆறுமுகம் சென்னை கோயம்பேடு காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார்.\nஇதையடுத்து இணை கமிஷனர் விஜயகுமாரி மேற்பார்வையில், துணை கமிஷனர் முத்துசாமி தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணையில் இறங்கினர். சென்னை கோயம்பேடு பேருந்து நிறுத்தம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்த கண்காணிப்பு கேமராவை போலீஸார் ஆய்வு செய்தனர். வித்யா கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வந்திறங்குவது. அங்கிருந்து கிண்டி செல்லும் மாநகரப் பேருந்தில் ஏறியதும் சிசிடிவி காட்சியில் பதிவாகியிருந்தது. இதையடுத்து கிண்டி பேருந்து நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது வித்யா ஒரு இளைஞருடன் புதுச்சேரி செல்லும் அரசுப் பேருந்தில் ஏறுவது தெரியவந்தது. இருவரும் நண்பர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது.\n`உன்னை ஜெயிலுக்கு அனுப்ப நானே காரணமாகிவிட்டேனே'- தந்தையை ஏமாற்ற நினைத்து சிக்கிய மகள்\nசெல்போன் சிக்னல் வைத்துதான் இந்த வழக்கில் துப்பு துலக்கியது. அந்த எண் காரைக்காலைச் சேர்ந்த மனோஜ் என்பவரது என்பது தெரியவந்தது. மனோஜ் புதுச்சேரியில் இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. போலீஸார் நெருங்குவதை அறிந்த இருவரும் சென்னை வந்துள்ளனர். கோயம்பேட்டில் வைத்து இருவரையும் போலீஸார் கைது செய்தனர்\nஇதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் பேசுகையில், ``வித்யாவும் பணம் கேட்டு போன் செய்த நபரும் நண்பர்கள் என்பது விசாரணையில் தெரிந்தது. காரைக்காலில் வித்யா படித்துக்கொண்டிருந்தபோது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. மனோஜ் கனடா செல்வதற்காக வித்யாவிடம் பணம் கேட்டுள்ளார். சமீபத்தில் தன் தந்தை விவசாய நிலத்தை விற்றதும் அதன்மூலம் கிடைத்த 13 லட்சத்தை வங்கியில் டெபாசிட் செய்ததை மனோஜிடம் கூறியுள்ளார். இருவரும் கடத்தல் நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர். சென்னையில் வ��த்து இருவரையும் கைது செய்தோம்” என்றனர். சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் இருவரையும் சிறையில் அடைத்தனர்.\nமகளிடம் பேசிய ஆறுமுகம், இப்படிச் செய்து நம் குடும்பத்தையும் உன்னையும் சங்கடப்படுத்திவிட்டாயே, உன்னை ஜெயிலுக்கு அனுப்ப நானே காரணமாகிவிட்டேனே என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார். அப்போது போலீஸார் வழக்கின் விவரத்தை ஆறுமுகத்திடம் கூறி நிலைமையைப் புரிய வைத்துள்ளனர். இதையடுத்து தந்தையை ஏமாற்றி பணத்தைப் பறிக்கத் திட்டமிட்ட மகள், போலீஸாரின் 12 மணி நேர தேடுதல் வேட்டையில் சிக்கிக் கொண்டார். இந்த வித்தியாசமான வழக்கு காவல்துறையினருக்கும் ஆறுமுகம் குடும்பத்தினருக்கும் மட்டுமல்ல அனைவருக்கும் ஒரு பாடம் என்றார் காவல்துறை அதிகாரி ஒருவர்.\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: மங்கையர் திலகங்கள் தொடர்ச்சி--\nநிர்மலா ஆபீசுக்கே போறது கிடையாதாம்.. 2 வருஷமா\nநிர்மலா ஆபீசுக்கு போறதே கிடையாதாம்.. 2 வருஷமா வீட்டிலேயேதானாம்.. அதிர வைத்த அதிகாரி\nதிண்டுக்கல்: நிர்மலா ஆபீசுக்கே போறது கிடையாதாம்.. 2 வருஷமா வீட்டில் இருந்து கொண்டே சம்பளம் மட்டும் வாங்கி வந்து உள்ளார் இந்த அரசு பெண் அதிகாரி திண்டுக்கல்லை சேர்ந்தவர் நிர்மலா. மண்டல அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் அதிகாரி பொறுப்பில் வேலை பார்த்து வருகிறார். 57 வயதாகிறது. இன்னும் சில மாதங்களில் ரிடையர் ஆகபோகிறார். இந்த கடைசி நேரத்தில் இவர் மீது ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நிர்மலா 2 வருஷமா வேலைக்கே போக காணோம். கால் விரலில் ஏதோ 2 வருஷத்துக்கு முன்பு ஆபரேஷன் செய்திருக்கிறார். இதுக்கு மெடிக்கல் லீவு போட்டவர்தான் அப்படியே வீட்டுக்குள்ளேயே டேரா போட்டுட்டாராம். ஆபீஸ் பக்கமே எட்டி பார்க்காமல், வெறும் சம்பளத்தை மட்டும் 2 வருஷமாக வாங்கி கொண்டு வந்துள்ளார். அதுவும் சம்பள நாள் அன்னைக்கு தான் ஆபீஸ் போவாராம். ஒரே நாளில் போய், அந்த மாசத்துக்கான வருகை பதிவேட்டில் மொத்த கையெழுத்தையும் போட்டுவிட்டு வந்துவிட��வாராம். இதற்கெல்லாம் காரணம், நிர்மலாவின் சொந்தக்காரர் யாரோ அரசியலில் பெரிய புள்ளியாம். அதனால் நிர்மலா ஆபீசுக்கு வருவதைகூட கண்டுகொள்வதே இல்லையாம். இதை பற்றி நிர்மலாவிடம் கேட்டதற்கு, ஆமாம், ஆபீசுக்கு போறது இல்லை என்பதை ஒப்புக் கொண்டு இருக்கிறாராம்\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: மங்கையர் திலகங்கள் தொடர்ச்சி--\nஇந்த ரெண்டு வருஷத்தில் ஓவர்டைம் ஏதாவது வாங்கினாரா\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: மங்கையர் திலகங்கள் தொடர்ச்சி--\n@T.N.Balasubramanian wrote: நிர்மலா ஆபீசுக்கு போறதே கிடையாதாம்.. 2 வருஷமா வீட்டிலேயேதானாம்.. அதிர வைத்த அதிகாரி\nதிண்டுக்கல்: நிர்மலா ஆபீசுக்கே போறது கிடையாதாம்.. 2 வருஷமா வீட்டில் இருந்து கொண்டே சம்பளம் மட்டும் வாங்கி வந்து உள்ளார் இந்த அரசு பெண் அதிகாரி திண்டுக்கல்லை சேர்ந்தவர் நிர்மலா. மண்டல அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் அதிகாரி பொறுப்பில் வேலை பார்த்து வருகிறார். 57 வயதாகிறது. இன்னும் சில மாதங்களில் ரிடையர் ஆகபோகிறார். இந்த கடைசி நேரத்தில் இவர் மீது ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நிர்மலா 2 வருஷமா வேலைக்கே போக காணோம். கால் விரலில் ஏதோ 2 வருஷத்துக்கு முன்பு ஆபரேஷன் செய்திருக்கிறார். இதுக்கு மெடிக்கல் லீவு போட்டவர்தான் அப்படியே வீட்டுக்குள்ளேயே டேரா போட்டுட்டாராம். ஆபீஸ் பக்கமே எட்டி பார்க்காமல், வெறும் சம்பளத்தை மட்டும் 2 வருஷமாக வாங்கி கொண்டு வந்துள்ளார். அதுவும் சம்பள நாள் அன்னைக்கு தான் ஆபீஸ் போவாராம். ஒரே நாளில் போய், அந்த மாசத்துக்கான வருகை பதிவேட்டில் மொத்த கையெழுத்தையும் போட்டுவிட்டு வந்துவிடுவாராம். இதற்கெல்லாம் காரணம், நிர்மலாவின் சொந்தக்காரர் யாரோ அரசியலில் பெரிய புள்ளியாம். அதனால் நிர்மலா ஆபீசுக்கு வருவதைகூட கண்டுகொள்வதே இல்லையாம். இதை பற்றி நிர்மலாவிடம் கேட்டதற்கு, ஆமாம், ஆபீசுக்கு போறது இல்லை என்பதை ஒப்புக் கொண்டு இருக்கிறாராம்\nமேற்கோள் செய்த பதிவு: 1305395\nRe: மங்கையர் திலகங்கள் தொடர்ச்சி--\nநிர்மலா என்றால் \"களங்கமில்லாத\" என்று பொருள்.\nசமீப காலமாக நிர்மலா என்ற பெயரில் களங்கமிக்க\nசெயல்பாடு உள்ளவர்களே செய்திகளில் வருகிறார்கள்.\nஎங்கே சென்று கொண்டு இருக்கிறோம்\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: மங்கையர் திலகங்கள் தொடர்ச்சி--\nமங்கையர் திலகம் 7 ரேவதி\nஅண்ணியும்.. மைத்துனனும் சேர்ந்து.. காட்டி கொடுத்த கண்ணாடி வளையல்.. இப்ப ஜெயிலில்\nசென்னை: மச்சினன் ராஜேஷுடன் சேர்ந்து ரேவதி செய்த காரியம் இருக்கே.. போலீசாரே அதிர்ந்து விட்டனர்.. ரேவதியின் வளையல்தான் மொத்த வண்டவாளத்தையும் வெளியே கொண்டுவந்துள்ளது.\nசென்னை அம்பத்தூர் பகுதியை சேர்ந்தவர் பேச்சியம்மாள். இவருக்கு 42 வயதாகிறது.. வீட்டுக்கு அருகிலேயே மளிகை கடை நடத்தி வருகிறார்.. கடந்த 6-ம் தேதி மதியம் கடையில் இவர் இருந்தபோது, அந்த பகுதியில் ஆள்நடமாட்டம் குறைவாக இருந்துள்ளது. இந்த நேரத்தில் இளைஞர் ஒருவர் மளிகை சாமான் வாங்குவதை போல வந்து, திடீரென பேச்சியம்மாளின் கழுத்தில் கிடந்த தங்க செயினை பறித்து இழுத்தார்.. இதை கொஞ்சமும் எதிர்பாராத பேச்சியம்மாள், அந்த செயினை கெட்டியாக பிடித்து கொண்டு இளைஞரிடம் போராடினார்.. ஆனால் இளைஞர் செயினை அறுத்து கொண்டு ஓடினார்.. பேச்சியம்மாள் அலறி கத்தினார். அக்கம்பக்கத்தினர் வருவதற்குள் இளைஞர் தப்பிவிட்டார்.\nஇந்த திருட்டு சம்பந்தமாக அம்பத்தூர் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் திருட்டு நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த\nசிசிடிவி கேமிராவை ஆய்வு செய்தனர். அப்போதுதான், பேச்சியம்மாளின் செயினை பறித்து ஓடிய இளைஞர் ஒரு பைக்கில் ஏறி செல்வது தெரிந்தது. பைக்கை ஓட்டியவர் ஹெல்மட், ரெயின்கோட் போட்டிருந்தார்.. இளைஞர் பின்னால் ஏறி உட்காரவும் பைக் பறந்தது.. இதையடுத்து அந்த பைக் செல்லும் வழியெல்லாம் இருந்த 64 சிசிடிவி கேமிராக்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.\nஅப்போது பைக் வில்லிவாக்கம் சப்-வே பக்கம் திரும்பிவிட்டது. இதற்கு பிறகு தொடர்ந்து அந்த பகுதியில் போலீசார் வாகன சோதனையை தீவிரப்படுத்தினர். இந்நிலையில், நேற்று, சிசிடிவியில் பார்த்த அதே கலர் பைக் வந்தது.. ஒரு பெண் ஓட்டி கொண்டு வந்தார்.. அவரை வழிமறித்து போலீசார் விசாரித்தனர். முகத்தில் எந்தவித சலனமும், பயமும், பதட்டமும் இன்றி பெண் பதிலளித்தார்.\nஅப்போதுதான், போலீசார் பெண்ணின் கையில் இருந்த வளையலை கவனித்தார்.. சிசிடிவியில் பைக் ஓட்டியவர் வளையலை போலவே அந்த வளையலும் இருந்தது.. உடனே போலீசார் அந்த பெண்ணை, விசாரிக்க வேண்டும் என்று சொல்லி ஸ்டேஷன் அழைத்து வந்தனர். அப்போதுதான் பேச்சியம்மாளிடம் நகையை பறித்த உண்மையும் வெளிப்பட்டது..\nஇந்த பெண்ணின் பெயர் ரேவதி, 30 வயதாகிறது.. வில்லிவாக்கம், நாராயண மேஸ்திரி தெருவைச் சேர்ந்தவர்.. கணவன் பெயர் ஜெயசந்திரன்.. ஐசிஎப்.பில் உள்ள, பெட்ரோல் பங்க்-கில் மேனேஜராக வேலை பார்க்கிறார். ரேவதி கொள்ளையடிக்க உதவியது இவரது மச்சினன் ராஜேஷ்.. அவருக்கு வயது 31 ஆகிறது. இருவரையும் போலீசார் கைது செய்தனர். மூன்றரை பவுன் செயின், பைக் பறிமுதல் செய்யப்பட்டது. ரேவதிக்கு டூ வீலருக்கான கடன் இருக்கிறதாம்.. அந்த கடனை அடைக்கதான், ஆண் வேடமிட்டு கொள்ளையில் ஈடுபட்டு வந்துள்ளார்.\nமழை காலங்களில் இவருக்கு திருடுவது ரொம்பவும் எளிது.. இதற்காக ரெயின் கோட்டு கூட வாங்கி வைத்துள்ளார்.. ஆண்கள் போல டிரஸ் அணிந்து, ஹெல்மெட் போட்டுக் கொண்டால் எளிதில் அடையாளம் தெரிவதில்லை. இப்போது அண்ணியும் - மச்சினனும் ஜெயிலில் உள்ளனர்.\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: மங்கையர் திலகங்கள் தொடர்ச்சி--\n(கருத்து சொல்ல பயமாக இருக்கிறது. இருந்தாலும்......\nஏன் மங்கையர் திலகம் தலைப்பு என யோசித்தேன். பெண்களை போற்றும் தமிழ் நாட்டில் ,குஷ்பூ உட்பட பெண்களுக்கு கோயில் காட்டும் நாட்டில், ���ப்படி நடக்கிறதே என்ற ஆதங்கமாக இருக்கலாம்.\nபொங்கல் திருநாளில் டாஷ்ட்மார்க் மது விற்பனை லாபம் 605 கோடி என மார்தட்டிக் கொள்கிறது தமிழக அரசு.எதை பேச வேண்டுமோ அதை தவிர்த்து எதை பேச வேண்டாமோ அதையெல்லாம் பேசுகிறார்கள் பலர்.)\n4 வயது குழந்தைக்கு மது ஊட்டிய தாய்.. 2-வது கள்ளக்காதலனுடன் சேர்ந்து செய்த அட்டூழியம்..\nகிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த பாகலூர் ஜீவா நகரில் 4 வயது மகள் நயனா-ஸ்ரீ உடன் தாய் நந்தினி வசித்து வருகிறார். நந்தினிக்கு, மாதேஷ் என்பவருடன் 6 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைப்பெற்று, கணவனை பிரிந்து தனியாக வசித்து வரும் நிலையில், சந்தோஷ் என்பவருடன் கள்ள உறவில் இருந்து வருவதாக கூறப்படுகிறது.\nஇந்நிலையில் நந்தினியின் கள்ளக்காதலன் சந்தோஷ் பணிக்கு சென்ற நிலையில், மற்றொரு கள்ளக்காதலனுடன், இணைந்து மது அருந்தியுள்ளார். அப்போது மது போதை தலைக்கேறிய நிலையில், யாரும் செய்ய துணியாத செயலில் நந்தினி ஈடுபட்டுள்ளார்.\nதான் மட்டும் மதுவை அருந்தாமல், எதுவுமே தெரியாத அந்த 4 வயது பெண் குழந்தைக்கு மதுவை கட்டாயப்படுத்தி ஊட்டி, கண்ட மேனிக்கு அடித்து உதைத்து கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.\nகுழந்தையின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர், தரையில் சுருண்டு கிடந்த குழந்தையை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். குழந்தைக்கு சிகிச்சை அளித்த போது, ரத்த வாந்தி எடுத்ததையடுத்து மது மட்டுமின்றி மதுவில் விஷம் கலந்திருக்கலாம் என மருத்துவர்கள் சந்தேகிக்கின்றனர்.\nமேலும் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு பரிந்துரை செய்து அனுப்பி வைத்தனர்.\nஇதற்கிடையே மகளுக்கு மது ஊற்றிக் கொடுத்த தாய் நந்தினியின் இரண்டாவது கள்ளக்காதலன் தப்பி ஓடி தலைமறைவான நிலையில், நந்தினி தனது முதல் கள்ளக்காதலுடன் மருத்துவமனைக்கே வந்து குழந்தையின் நிலைமையை அறியாமல், தள்ளாடியப்படி காவல்துறையினரின் கேள்விகளுக்கு பதிலளித்தது அங்கு இருந்தவர்களை கோபத்தின் உச்சிக்கே அழைத்து சென்றது.\nஇதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பாகலூர் போலீசார், தாயாக இருந்து பேயாக மாறிய நந்தினியிடம் விசாரணை மேற்கொண்டனர். மேலும் தப்பி ஓடிய நந்தினியின் இரண்டாவது கள்ளக்காதலன��� போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். பெற்றெடுத்த குழந்தைகளுக்காக உயிரை கொடுக்கும் தாய்களுக்கு மத்தியில் இப்படி ஒரு கொடூரமான தாய் இருப்பது தாய்மார்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.\nRe: மங்கையர் திலகங்கள் தொடர்ச்சி--\nஎதிர்பாராத அளவு, இப்பிடியும் இவர்களால் நடந்து கொள்ள முடியுமா என்ற ஆச்சர்யம் மேலிட\nவந்த வஞ்சப்புகழ்ச்சியே மங்கையர் திலகம் என்ற தலைப்பு.\n{இந்த சக்தி நம்புகிற மாதிரி ஒரு காரணம் கூறுவதற்குள் நம்ம சக்தியே காணாமல் போய்விடும் போலிருக்கு.}.\nஇப்பிடியும் சில சக்திகள் (இங்கு பெண்மணிகள் என்று அறியவும்) இருக்கின்றார்கள்.\nதவறுதலாகக் கிடைத்த லட்சங்களைத் திருப்பியளித்த சிவகாசிப் பெண்\nசிவசங்கரியே வந்து பணத்தைக் கொடுத்தாங்க. பிரமிச்சுப் போய்ட்டோம். எல்லோரும் அவருக்கு நன்றி தெரிவிச்சோம். இந்தக் காலத்திலும் இப்படியான மனுசங்க இருக்கத்தான் செய்யறாங்க\nஜவுளிக் கடையில் துணி வாங்கியபோது, அதைப் போட்டுக்கொடுக்கும் பைக்குப் பதிலாக, எட்டரை லட்சம் ரூபாய் பணம் இருந்த பையை கவனக்குறைவாகக் கொடுத்துவிட்ட கடை முதலாளியிடம் அந்தப் பணத்தைத் திருப்பிக்கொடுத்துள்ளார், சிவகாசியைச் சேர்ந்த பெண் டெய்லர் ஒருவர். வாங்கிய பணத்தையே இல்லை என ஏய்க்கும் இந்தக் காலத்தில், தன் நேர்மையால் சிகரமாக உயர்ந்திருக்கும் அவருக்குச் சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்துவருகிறது.\nவிருதுநகர் மாவட்டம், சிவகாசி சாச்சிபுரத்தைச் சேர்ந்தவர், சிவசங்கரி. 10 ஆண்டுகளாக டெய்லரிங் தொழிலில் உள்ளார். சிவகாசியில் உள்ள வாசன் ஜவுளிக் கடைக்குத் துணி வாங்கச் சென்றிருக்கிறார். வீட்டுக்கு வந்து பையை எடுத்துப் பார்த்தால், அதனுள் துணிக்குப் பதிலாகக் கட்டுக் கட்டாகப் பணம். மொத்தம், பணம் எட்டரை லட்சம் ரூபாய். உடனடியாகக் கடைக்குச் சென்று திருப்பிக்கொடுத்துள்ளார். அந்த நேர்மை உள்ளத்தை நேரில் சந்தித்தோம்.\n“நான் வீட்டிலேயே பிளவுஸ், சுடிதார் எனத் தைத்துவருகிறேன். 9-ம் வகுப்பு வரையே படிச்சிருக்கேன். என் கணவர் கம்ப்யூட்டர் டிசைனர். எனக்கும் டிசைனிங் மீது ஆர்வம் உண்டு. அதை என் டெய்லரிங்கிலும் செய்யறேன். எனது ரெண்டு குழந்தைகள். 24-ம் தேதி, மெட்டீரியல்ஸ் வாங்கறதுக்காக, என் அண்ணன் பொண்ணைக் கூட்டிட்டுப் போனேன். நூல் கடையில் கலர் நூல்கள் வாங்கிட்டு, ஃபேன்ஸி பிளவுஸ் வாங்கறதுக்கு வாசன் ஜவுளிக் கடைக்குப் போனோம். அங்கேதான் வாடிக்கையாக மெட்டீரியல் வாங்குவேன். 3 கலர் ஃபேன்ஸி பிளவுஸ் வாங்கினேன். அப்போ, போன் வந்ததாலே கஸ்டமர்கிட்டே பேசிட்டே பையை வாங்கிட்டு வந்துட்டேன்.\nவீட்டுக்கு வந்ததும் வேற வேலைகளைப் பார்த்துட்டு, அப்புறமா துணியைத் தைக்கிறதுக்காகப் பையைத் திறந்துப் பார்த்தேன். ரெண்டாயிரம் ரூபாய், 500 ரூபாய் நோட்டுக் கட்டுகள் இருந்துச்சு. அதைப் பார்த்ததும் மிரண்டுட்டேன். கையெல்லாம் நடுங்க ஆரம்பிச்சுட்டது. கடை முதலாளி தப்பா பையை மாத்திக்கொடுத்திருக்கிறது புரிஞ்சது. உடனே, என் அண்ணனோடு அந்தக் கடைக்குப் போய் திருப்பிக்கொடுத்தேன். ஏதோ ஞாபகத்தில் மாத்திக்கொடுத்துட்டதா சொன்னாங்க. `நானும் போனில் பேசிட்டே பையை வாங்கினதால கவனிக்கலை'னு சொன்னேன். அப்புறம், போலீஸில் எழுதி வாங்கிட்டு அனுப்பினாங்க. அந்தப் பணத்தைக் கடையில் ஒப்படைக்கிற வரை பெரிய பாரமாவே இருந்துச்சு. அதைக் கொடுத்த பிறகுதான் மனசு லேசு ஆச்சு. இதை அவங்க ஃபேஸ்புக்ல போட்டிருக்காங்க போல. ஆளாளுக்கு போன் பண்ணி பாராட்டுறாங்க. இதுக்கு எதுக்குங்க பாராட்டு என் சொந்தக் காசையா தானம் பண்ணினேன். உழைச்சுச் சாப்பிடறது போதும்ங்க'' என்கிறார் வெள்ளந்தியாக...\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: மங்கையர் திலகங்கள் தொடர்ச்சி--\nமாப்பிள்ளையின் அப்பாவுடன் ஓடிய மணமகளின் தாய்.\nஇதையடுத்து இளஞ்சோடியின் திருமணம் ரத்து ஆனதோடு, ஓடி போன தாய், தந்தை திரும்பி வருவதற்காக இரு குடும்பங்களும் காத்துக்கொண்டிருக்கின்றன.\nRe: மங்கையர் திலகங்கள் தொடர்ச்சி--\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00695.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namkural.com/tip-to-wake-up-early-in-the-morning", "date_download": "2020-10-24T20:16:02Z", "digest": "sha1:RULQG7ZYLVV4PGL72L37P26TS2EEGA44", "length": 24705, "nlines": 343, "source_domain": "www.namkural.com", "title": "காலையில் சீக்கிரம் எழுந்திருக்க 5 எளிய உதவிக்குறிப்புகள் - Online Tamil Information Portal - Namkural.com", "raw_content": "\nநுனி முடி வெடிப்பை போக்க அவகாடோ\nபெண்களின் எடை அதிகரிப்பிற்கு காரணமான 10 ஹார்மோன்கள்\nஅழகு பொருட்களில் பயன்படுத்தும் முக்கிய மூல பொருட்கள்\nமழை காலத்தில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்...\nநமது இந்திய உணவுகளில் தாளிப்பு சேர்ப்பதற்கான...\nநிறங்களின் அடிப்படையில் உணவுகளின் நன்மைகள்\nநியூட்ரிஷன் லேபிள் சொல்லும் உண்மை \nபெண்களின் எடை அதிகரிப்பிற்கு காரணமான 10 ஹார்மோன்கள்\nஉலக இதய தினம் - இதய வால்வில் கசிவு ஏற்பட என்ன...\nபுகை பிடிக்கும் பழக்கம் இல்லாதவர்களுக்கு நுரையீரல்...\nநுனி முடி வெடிப்பை போக்க அவகாடோ\nஅழகு பொருட்களில் பயன்படுத்தும் முக்கிய மூல பொருட்கள்\nமழைக்காலத்தில் உங்கள் பாதங்களைப் பராமரியுங்கள்\nமஞ்சள் மேகமாக மாற சில வழிகள்\nநீங்கள் வாழும் இல்லத்தை சொர்க்கமாக மாற்ற சில...\nஉங்கள் மனம் கவர்ந்த காதலரை கண்டுபிடிக்கும் 10...\nநாய்களுக்குக் கொடுக்கக் கூடாத உணவுகள்\nநீங்கள் பிறந்த தினம் உங்கள் வாழ்வில் எத்தகைய...\nமதத்திற்கும் ஆன்மீகத்திற்கும் அடிப்படையில் உள்ள...\nநிராகரிப்பால் காயம் அடையும் ராசிகள்\nநீங்கள் பிறந்த தினம் உங்கள் வாழ்வில் எத்தகைய...\nநிராகரிப்பால் காயம் அடையும் ராசிகள்\nநல்ல மனைவியாகும் தகுதி கொண்ட ராசிகள்\nசிறுகதை: பாதை மாறும் பயணம்\nசிறுகதை: பாதை மாறும் பயணம்\nசமந்தா பற்றிய 9 சுவாரஸ்ய தகவல்கள்\nசென்னையின் பிரபல திரையரங்கம் மூடப்பட்டது\nநயன்தாரா விக்னேஷ் சிவனுடன் இணைந்து ஓணம் கொண்டாடினார்\nபுற்று நோயை எதிர்த்து போராடிய சோனாலி பிந்த்ரே\nத ஃபிளவர்ஸ் ஆஃப் வார் (2011) - விமர்சனம்\nகொரோனா ஊரடங்கு - திரு. சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\nஊரடங்கிற்கு பிறகான நமது திட்டங்கள் - திரு. கமலஹாசன்...\nதென்பாண்டி சீமையிலே... ஸ்ருதியின் புது முயற்சி\nகொரோனா - \"சின்ன கலைவாணர்\" விவேக் அவர்களின் அறிவுரை\nகொரோனா ஊரடங்கு - திரு. சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\nதென்பாண்டி சீமையிலே... ஸ்ருதியின் புது முயற்சி\nகொரோனா - \"சின்ன கலைவாணர்\" விவேக் அவர்களின் அறிவுரை\nதமிழ் நடிகைகளின் சமூக நலன் சார்ந்த பணிகள்\nஊரடங்கிற்கு பிறகான நமது திட்டங்கள் - திரு. கமலஹாசன்...\nதிரு. \"கேப்டன்\" விஜயகாந்த் தமது இல்லத்தில், கொரானா...\nதமிழ் நாடு அரசியல்வாதிகளின் கல்வித் தகுதி\nதடகள வலிமைக்கும் உங்கள் விரல்களின் நீளத்திற்கும்...\nகுழந்தைகள் வெளியில் விளையாடுவதால் கிடைக்கும்...\nபி.சி.சி.ஐ துணைத் தலைவர் மஹிம் வர்மா ராஜினாமா\nஅஹிம்சை - அச்சமற்ற நிலை\nஇந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்\nவழக்குகளை இ-தாக்கல் செய்வதற்கான மென்பொருள்\nகாலையில் சீக்கிரம் எழுந்திருக்க 5 எளிய உதவிக்குறிப்புகள்\nகாலையில் சீக்கிரம் எழுந்திருக்க 5 எளிய உதவிக்குறிப்புகள்\nஅதிகாலையில் எழுந்திருப்பது உங்களுக்கு சிரமமாக இருக்கிறதா கவலைப்பட வேண்டாம், இந்த சிக்கலைச் சமாளிக்க சில எளிய வழிகள் உள்ளன.\nநாம் பின்பற்றும் வாழ்க்கை முறை மற்றும் பரபரப்பான பணி அட்டவணை ஏதேனும் ஒரு வழியில் சரியாக தூங்குவதற்கான நமது திறனை பாதிக்கும். இதன் விளைவாக, ஒவ்வொரு நாளும் தாமதமாக எழுந்திருக்கிறோம். இந்த கட்டுரையில் , சரியான நேரத்தில் காலையில் எழுந்திருக்க உதவும் சில எளிய உதவிக்குறிப்புகள் கூறப்பட்டுள்ளது.\n1. லேசான இரவு உணவை உட்கொள்ளுங்கள்\n2. உங்கள் கணினி, மொபைல் போன் போன்ற கேஜெட்களை அணைத்து விடுங்கள்\n3. உங்கள் அலாரத்தை உங்கள் படுக்கையிலிருந்து விலக்கி வைத்துக் கொள்ளுங்கள்\n4. தூங்குவதற்கு முன் ஒரு கிளாஸ் தண்ணீர் பருகுங்கள்\n5. படுக்கையில் இருந்து எழுந்தவுடன் குளிர்ந்த நீரில் குளியுங்கள்\nஇரவு உணவை லேசான அளவு உட்கொள்ளுங்கள்:\nஇரவில் குறைவான அளவு உணவு சாப்பிடுவது உங்களை எளிதாக தூங்க அனுமதிக்கும், மேலும் நீங்கள் சீக்கிரம் எழுந்திருக்க முடியும். அதிகப்படியான உணவு அஜீரணத்திற்கு வழிவகுக்கிறது, எனவே நீங்கள் ஒரு குறிப்பிட்ட அளவு உணவு மட்டுமே உட்கொள்ள வேண்டும். மிகக் குறைவாக சாப்பிடுவது நள்ளிரவு பசி பசியைத் தூண்டும், இது மீண்டும் உங்கள் தூக்கத்தைத் தொந்தரவு செய்யும்.\nஉங்கள் கணினி, மொபைல் போன் போன்ற கேஜெட்களை அணைத்து விடுங்கள் :\nதற்காலத்தில் உறங்குவதற்கு முன் ஆன்லைனில் எதையாவது படிப்பது மற்றும் இசையைக் கேட்பது போன்ற பழக்கம் நமக்கு இருக்கிறது. சில நேரங்களில் நம்முடைய இந்த பழக்கம் நம் படுக்கை நேரத்தை கடந்தும் விழித்திருக்க வைக்கிறது. அதைத் தவிர்ப்பதற்கான சிறந்த வழி, நாம் தூங்குவதற்கு முன் எல்லா கேஜெட்களை மூடிவிடுவதால், விரைவில் உறங்கி, காலையில் சீக்கிரம் எழுந்துகொள்ள முடியும்\nஉங்கள் அலாரத்தை உங்கள் படுக்கையிலிருந்து விலக்கி வைத்துக் கொள்ளுங்கள்:\nஇந்த எளிய தந்திரம் உங்கள் அலாரத்தை அணைத்துவிட்டு மீண்டும் தூங்கச் செல்லாமல் பார்த்துக் கொள்ளும். பொதுவாக நாம் அலாரத்தை அருகிலேயே வைத்துக் கொண்டு உறங்குவதால் அலாரம் அடிக்கும்போது அதனை அணைத்துவிட்டு மீண்டும் உறங்கிவிடுவம். அதுவே படுக்கையில் இருந்து தொலைவில் வைத்துக் கொள்வதால் அதனை அணைப்பதற்கு எழுந்திருக்க வேண்டும் என்பதால் தூக்கம் தடைபடும்.\nதூங்குவதற்கு முன் ஒரு கிளாஸ் தண்ணீர் பருகுங்கள்:\nதூங்குவதற்கு முன் ஒரு கிளாஸ் தண்ணீரை குடிக்க அறிவுறுத்தப்படுகிறது, ஏனெனில் இது உங்கள் சிறுநீர்ப்பையின் சரியான செயல்பாட்டிற்கு உதவும், மேலும் நீங்கள் சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வுடன் எழுந்திருப்பீர்கள். அதிக அளவு தண்ணீர் குடிக்க பரிந்துரைக்கப்படவில்லை, ஏனெனில் இது அதிக முறை சிறுநீர் கழிக்கும் உணர்வைத் தூண்டி தூக்கத்தை தொந்தரவு செய்யும். சிறுநீர் கழித்தல் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் நீரிழிவு நோயாளிகள் இந்த முறையை பின்பற்ற வேண்டாம்.\nபடுக்கையில் இருந்து எழுந்தவுடன் குளிர்ந்த நீரில் குளியுங்கள்:\nகாலையில் விழித்தவுடன் படுக்கையைவிட்டு எழுந்து விடவும் . படுக்கையில் புரண்டு கொன்டே இருப்பதால் மீண்டும் தூங்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். ஆகவே படுக்கையில் இருந்து எழுந்து பல் துலக்குவது, முகம் கழுவுவது போன்ற காலை கடன்களை பின்பற்றுவதால் புத்துணர்ச்சி கிடைக்கும். தூக்கம் தெளிந்து விடும் . காலையில் தூங்கி எழுந்தவுடன் குளிர்ந்த நீரில் குளிப்பதால் தூக்கம் நீங்கி புத்துணர்ச்சி பெறலாம்\nசரியான நேரத்தில் எழுந்திருக்க இந்த எளிய உதவிக்குறிப்புகளைப் பின்பற்றலாம். நீங்கள் சீக்கிரம் எழுந்திருக்கத் தொடங்கும் போது, சிறிது நேரம் தியானம் அல்லது யோகா செய்வதன் மூலம் உங்கள் நாளைத் தொடங்கலாம், இது உங்களைப் புத்துணர்ச்சியுடன் உணரவும், உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் பயனளிக்கும். எனவே இந்த உதவிக்குறிப்புகளைக் கொண்டு, உங்கள் நாளை நேர்மறையான அணுகுமுறையுடன் தொடங்கி உங்கள் இலக்குகளை அடையுங்கள்.\nஅழகு பொருட்களில் பயன்படுத்தும் முக்கிய மூல பொருட்கள்\nகோவிட் 19 காலகட்டத்தில் மற்றவர்களுக்கு எவ்வாறு உதவலாம் \nடான்சில் கற்களுக்கான 8 இயற்கைத் தீர்வுகள்\nபுகை பிடிக்கும் பழக்கத்தை விட்டவுடன் ஏற்படும் மாற்றங்கள்\nதைராய்டு சுரப்பியை பராமரிக்க 6 வழிகள்\nஆக்டிவேடட் சார்கோலின் 5 அற்புத நன்மைகள்\nகாற்று மாசுபாடால் விந்தணுவில் ஏற்படும் விபரீதம் \nநமது இந்திய உணவுகளில் தாளிப்பு சேர்ப்பதற்கான ரகசியம் என்ன\nகவலை மற்றும் பதட்டத்தில் என்ன சாப்பிட வேண்டும், என்ன சாப்பிடக்கூடாது...\nஇசையை கேட்பதனால் கிடைக்கும் பலன்கள்\nஅழகான பெரிய உதடுகளை பெறுவதற்கான மேக்கப்\nவிநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவது எப்படி\nஇந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்\nவாழ்க்கையில் மிகவும் தாமதமாக கற்றுக்கொள்ளும் செய்திகள்\nஏ.ஆர்.ரஹ்மான் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்கள்\nஉலகில் மிகப் பெரிய பணக்காரர் யார்\nஊரடங்கிற்கு பிறகான நமது திட்டங்கள் - திரு. கமலஹாசன் யோசனை\nஊரடங்கிற்கு பிறகான திட்டங்கள் எப்படி இருக்க வேண்டும் என \"மக்கள் நீதி மய்யம்\" கட்சித்...\nநிறங்களின் அடிப்படையில் உணவுகளின் நன்மைகள்\nஉணவுக்கும் வண்ணங்களும் என்றுமே ஒரு தொடர்பு உண்டு. நமது பாரம்பரிய உணவுகள் தொடங்கி...\nதென்பாண்டி சீமையிலே... ஸ்ருதியின் புது முயற்சி\nதென்பாண்டி சீமையிலே பாடலை நடிகை ஸ்ருதிஹாஸன் புதுமையாக பாடியுள்ளார்.\nவயது முதிர்வு என்பது இயற்கை. எல்லோருமே ஒரு நாள் வயது முதிர்ச்சியை சந்திக்க வேண்டியிருக்கும்....\nசமந்தா பற்றிய 9 சுவாரஸ்ய தகவல்கள்\nசமந்தா அக்கினேனி பற்றி அதிகம் அறியப்படாத தகவல்கள்\nதுலாம் ராசியில் காதல் கிரகம் சுக்ரன் இருப்பவர்களின் காதல்...\nதுலாம் ராசியில் சுக்ரன் இருக்கும் ஆண் மற்றும் பெண்கள் மன வலிமை உள்ளவர்கள்.\nஏ.ஆர்.ரஹ்மான் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்கள்\nஇந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் பிரபலமான ஒரு இசைஅமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்.\nஇளமையாக மாற வாழைப்பழ க்ரீம்\nபலரும் விரும்பி சுவைக்கும் பழத்தில் வாழை பழம் முக்கிய இடத்தை பிடிக்கிறது. சுவையான...\nபி.சி.சி.ஐ துணைத் தலைவர் மஹிம் வர்மா ராஜினாமா\nபி.சி.சி.ஐ துணைத் தலைவர் மஹிம் வர்மா தமது பதவியை ராஜினாமா செய்து உத்தரகண்ட் அமைப்பின்...\nகொரோனாவால் நிகழும் நல்ல மாற்றங்கள் தொடருமா\nகொரோனாவால் நிகழும் நல்ல மாற்றங்கள் தொடருமா\n\"நம் குரல்\", பல்வேறு பிரிவுகளின் கீழ் முக்கிய, முடிந்தவரை பகுத்தறிந்த தகவல்களை பகிரும் ஒரு தகவல் தளம்.\nநாய்களுக்குக் கொடுக்கக் கூடாத உணவுகள்\nதடகள வலிமைக்கும் உங்கள் வி���ல்களின் நீளத்திற்கும் தொடர்பு...\nகாப்புரிமை © 2020 நம் குரல். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டது.\nநிறைவான அனுபவம் கிடைக்கப்பெற, \"நம் குரல்\" குக்கீ (பிரைவசி பாலிசி) ஏற்பதை உறுதி செய்யுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00695.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%20-%20%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-24T20:34:47Z", "digest": "sha1:IQV5ILRKPMNNQ2G3CAONSWY3PN5YSTGO", "length": 5190, "nlines": 80, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: யாழ் - பல்கலைக்கழகம் | Virakesari.lk", "raw_content": "\nஒக்டோபர் வெளியேற்றம்; ஒரு மொழிச் சமூகச் சவால்கள்\nமூடப்பட்ட தேயிலை தொழிற்சாலை தொடர்பில் தீர்க்கமான முடிவு\nஅன்புடன் முத்தையா முரளிதரன் அவர்களுக்கு,\nஇந்தியாவின் அயல்நாடுகள் மீது அமெரிக்கா செலுத்தும் கவனத்தை அனுகூலமாகப் பயன்படுத்துவதில் புதுடில்லி அக்கறை\nநாட்டில் இன்று 368 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஊரடங்கு குறித்து முக்கிய அறிவிப்பு\nபாராளுமன்ற பொலிஸ் புலனாய்வு பிரிவில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி\nநாட்டில் மேலும் 201 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nநாட்டின் பிரதான ரயில் சேவைகள் முடக்கம்\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: யாழ் - பல்கலைக்கழகம்\nயாழ் - பல்கலைக்கழக மாணவி கொலை விவகாரம்: வெளிவந்துள்ள முக்கிய தடயங்கள்..\nயாழ் - பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் கல்வி கற்று வந்த மருத்துவபீட மாணவியின் கொலை குடும்ப தகராறு காரணமாக இடம்பெற்ற...\nயாழ் மோதல் சம்பவம் : தனிநபருக்கு சட்டத்தை கையிலெடுக்கும் உரிமை இல்லை\nஎந்தவொரு நபருக்கும் சட்டத்தை கையில் எடுக்க உரிமை இல்லை. யாழ் - பல்கலைக்கழக மோதல் விவகாரத்தில் தொடர்புடையவர்களுக்கு எதிரா...\nஅன்புடன் முத்தையா முரளிதரன் அவர்களுக்கு,\nநாட்டில் இன்று 368 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஊரடங்கு குறித்து முக்கிய அறிவிப்பு\nபாராளுமன்ற பொலிஸ் புலனாய்வு பிரிவில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00695.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/241523-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/?tab=comments", "date_download": "2020-10-24T21:17:35Z", "digest": "sha1:MIV4EUOLMOCGAABOOLMC6X4HKHRVIOZR", "length": 53013, "nlines": 818, "source_domain": "yarl.com", "title": "நிவேதாவின் சமையல் - நாவூற வாயூற - கருத்துக்களம்", "raw_content": "\nApril 22 in நாவூற வாயூற\nபதியப்பட்டது April 22 (edited)\nநீண்ட நாட்களாக என் சமையலை போடவேண்டும் என எண்ணியும் இப்போதான் அதற்கு நேரம் வாய்த்திருக்கு.\nதேங்காய்ப் பால் - 1 முழுத்தேங்காய் / 100 g தே .பால் பவுடர்\nஏலக்காய் / கறுவா - அளவானது\nஉப்பு - அரை மேசைக் கரண்டி\nஎண்ணெய் - பொரிக்க அளவானது\nநிறம் - சிவப்பு /பச்சை/ மஞ்சள்\nஅரிசியை ஒரு மணிநேரம் ஊறவைத்து நீரை வடியவிட்டு செய்தித் தாளிலோ அல்லது வேறு தாள்களிலோ பரவி நீரை வடியவிடவேண்டும். பின்னர் மிக்சியில் போட்டு அரைத்து, அரைத்ததை அரிதட்டால் அரித்து ஒரு பாத்திரத்தில் போடவேண்டும்.\nஅரிதட்டு இல்லாதவர் மிக நன்றாக குருணல் இன்றி அரைத்து எடுக்கவேண்டும். பின்னர் தேங்காய் துருவிப் பிழிந்து எடுத்த பால், சீனி இரண்டையும் ஒன்றாய்ப் போட்டு சீனி கரைந்தபின் அரிசிமா, ஏலக்காய்த் தூள் அல்லது கறுவாத்தூள் சிறிதளவு போட்டு கட்டிக் கூழ்ப் பதத்துக்குக் கரைக்க வேண்டும்.\nபின்னர் நீங்கள் பொரிப்பதற்குப் பயன்படுத்தும் பாத்திரத்தை அடுப்பில் வைத்து, தேவையான எண்ணெய் ஊற்றி அச்சையும் பாத்திரத்தினுள் வைத்துவிடவேண்டும். எண்ணெய் கொதித்ததும் அடுப்பைக் கொஞ்சம் குறைத்துவிட்டு அச்சை எண்ணெயிலிருந்து எடுத்து மாவில் முழுதும் மூழ்காவண்ணம் வைக்க மா அச்சில் ஒட்டும். உடனே அதை எண்ணெயுள் வைக்கப் பெரிய ஆரம்பிக்கும். உடனே அச்சை எண்ணெயில் அசைக்க அச்சிலிருந்து மா களரும். சிறிது நேரத்தில் அதைப்பிரட்டி வெந்ததும் வெளியே எடுக்கவும்.\nபழக்கமற்ற அச்சு முதலில் களர மறுக்கும் . இரண்டொரு தரம் செய்தபின் தட்டியவுடன் அச்சைவிட்டுக் களரும்.\nEdited April 22 by மெசொபொத்தேமியா சுமேரியர்\nமெசொபொத்தேமியா சுமேரியர் 243 posts\nநீண்ட நாட்களாக என் சமையலை போடவேண்டும் என எண்ணியும் இப்போதான் அதற்கு நேரம் வாய்த்திருக்கு. முதல்ல இனிப்பாத் தொடங்குவம்\nசென்ற வருடம் எனது நண்பரின் பிறந்தநாள் விழா ஒன்று.....எனது மனைவி அவர்களுக்காக 200 க்கு மேல் வடைகள் செய்து தந்தா....நான் அவற்றை கொண்டுபோய் அவர்களிடம் குடுத்து விட்டு வந்துவிட்டேன். பின் நாங்கள் அங்கு செ\nஒவ்வொரு நாளைக்கு ஒன்றுதான் அண்ணா.\nபடம்தான் சிறிதாக மாட்டேன் என்கிறது. தெரிந்தால் யாரும் வழி சொல்லுங்கள்\nநல்லா மினக்கட்டு இருக்கிறீங்கள் ....... கொக்கிஸ் நன்றாக வந்திருக்கு சகோதரி.....அடுத்த பதார்த்தத்துக்காக ஆவலுடன்......\nஉந்த அச்சை ஒருக்காய் கடனாய் தருவியளோ\nகொக்கிஸ் நல்லா வந்திருக்கு. செய்து 20 வருடங்களாகுது. அச்சும் இல்லை\nமுன்பு ஒருமுறை, இதை செய்து சாப்பிட்ட போது....\nஅஞ்சு நாள்... ஆஸ்பத்திரியில் இருந்து,\nதப்பி வந்ததை.... நினைக்க, பயங்கரமாய்.... இருந்தது\nநல்லாயிருக்கு கொக்கிஸ், ஊரில் சாப்பிட்டதை விட சிங்கள அன்ரியிடம் சாப்பிட்டது நல்ல சுவை\nஉந்த அச்சை ஒருக்காய் கடனாய் தருவியளோ\nஅச்சு வீட்டில் அப்படியே புத்தம் புதிதாக இருக்கு, USD 100/- paypal க்கு அனுப்பிவிடுங்கள், இரண்டு கிழமையில் வீட்டு வாசலுக்கு அனுப்பிவிடுகின்றேன்\nகொக்கிஸ் நல்லா வந்திருக்கு. செய்து 20 வருடங்களாகுது. அச்சும் இல்லை\nபார்க்க 20 வருசத்துக்கு முன்னம் செய்த கொக்கிஸ் மாதிரிதான் இருக்குதோ\nஅக்கா இப்ப தான் செய்து போட்டிருக்கிறா....\nபார்க்க 20 வருசத்துக்கு முன்னம் செய்த கொக்கிஸ் மாதிரிதான் இருக்குதோ\nஅக்கா இப்ப தான் செய்து போட்டிருக்கிறா....\nசுமே அக்கா இப்பதான் பொரிச்சிருக்கிறா. நான்தான் கடையசியாக 20 வருடங்களுக்கு முன்பு நியூசிலாந்தில் செய்தேன். அச்சை அங்கேயே விட்டுட்டு வந்திட்டேன் .\nசுமே அக்கா இப்பதான் பொரிச்சிருக்கிறா. நான்தான் கடையசியாக 20 வருடங்களுக்கு முன்பு நியூசிலாந்தில் செய்தேன். அச்சை அங்கேயே விட்டுட்டு வந்திட்டேன் .\nசரி... ஒரு கந்தர்மட போட்டி...\nஇன்னும் ஒரு வாரத்துக்குள், நியூஸிலாந்து போய், அந்த அச்சினை எடுத்துக்கொண்டு வந்தீர்கள் எண்டால், போற வாற விமான பயண செலவை, நானும், தமிழ்சிறியர் மற்றும் சுவியர் ஏற்றுக் கொள்கிறோம்...\nசரி... ஒரு கந்தர்மட போட்டி...\nஇன்னும் ஒரு வாரத்துக்குள், நியூஸிலாந்து போய், அந்த அச்சினை எடுத்துக்கொண்டு வந்தீர்கள் எண்டால், போற வாற விமான பயண செலவை, நானும், தமிழ்சிறியர் மற்றும் சுவியர் ஏற்றுக் கொள்கிறோம்...\nஇது என்ன கந்தர்மட போட்டியா இப்ப USA இருக்குற நிலைமைக்கு ஒரு நாட்டுக்கும் போகமுடியாது . கலைப்பார்கள்.\n5 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:\nநீண்ட நாட்களாக என் சமையலை போடவேண்டும் என எண்ணியும் இப்போதான் அதற்கு நேரம் வாய்த்திருக்கு.\nதேங்காய்ப் பால் - 1 முழுத்தேங்காய் / 100 g தே .பால் பவுடர்\nஏலக்காய் / கறுவா - அளவானது\nஉப்பு - அரை மேசைக் கரண்டி\nஎண்ணெய் - பொரிக்க அளவானது\nநிறம் - சிவப்பு /பச்சை/ மஞ்சள்\nஅரிசியை ஒரு மணிநேரம் ஊறவைத்து நீரை வடியவிட்டு செய்தித் தாளிலோ அல்லது வேறு தாள்களிலோ பர��ி நீரை வடியவிடவேண்டும். பின்னர் மிக்சியில் போட்டு அரைத்து, அரைத்ததை அரிதட்டால் அரித்து ஒரு பாத்திரத்தில் போடவேண்டும்.\nஅரிதட்டு இல்லாதவர் மிக நன்றாக குருணல் இன்றி அரைத்து எடுக்கவேண்டும். பின்னர் தேங்காய் துருவிப் பிழிந்து எடுத்த பால், சீனி இரண்டையும் ஒன்றாய்ப் போட்டு சீனி கரைந்தபின் அரிசிமா, ஏலக்காய்த் தூள் அல்லது கறுவாத்தூள் சிறிதளவு போட்டு கட்டிக் கூழ்ப் பதத்துக்குக் கரைக்க வேண்டும்.\nபின்னர் நீங்கள் பொரிப்பதற்குப் பயன்படுத்தும் பாத்திரத்தை அடுப்பில் வைத்து, தேவையான எண்ணெய் ஊற்றி அச்சையும் பாத்திரத்தினுள் வைத்துவிடவேண்டும். எண்ணெய் கொதித்ததும் அடுப்பைக் கொஞ்சம் குறைத்துவிட்டு அச்சை எண்ணெயிலிருந்து எடுத்து மாவில் முழுதும் மூழ்காவண்ணம் வைக்க மா அச்சில் ஒட்டும். உடனே அதை எண்ணெயுள் வைக்கப் பெரிய ஆரம்பிக்கும். உடனே அச்சை எண்ணெயில் அசைக்க அச்சிலிருந்து மா களரும். சிறிது நேரத்தில் அதைப்பிரட்டி வெந்ததும் வெளியே எடுக்கவும்.\nபழக்கமற்ற அச்சு முதலில் களர மறுக்கும் . இரண்டொரு தரம் செய்தபின் தட்டியவுடன் அச்சைவிட்டுக் களரும்.\nஅதெல்லாம் சரி.... நிவேதா ஆரக்கா மகளிண்ட பேரா இருக்குமோ எண்டு யோசிச்சன்...\nஇது என்ன கந்தர்மட போட்டியா இப்ப USA இருக்குற நிலைமைக்கு ஒரு நாட்டுக்கும் போகமுடியாது . கலைப்பார்கள்.\nஅதுதானே போட்டியின் விசயமே... துணிந்து வெளிக்கிட்டு போய் எடுத்து வந்தால்... பயணச்செலவு தருவோம்....\n6 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:\nநீங்கள் போட்ட படம் பல அளவுகளில்..\nஏம்மா, இப்படி அச்சு முறுக்கை செய்து தொட்டியில் உரமா போட்டுவிட்டீர்கள்..\n6 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:\nஒவ்வொரு நாளைக்கு ஒன்றுதான் அண்ணா.\nஒரு நாளைக்கு ஒரு முறுக்குதானா..\nஅதுக்கு மேலே சாப்பிட முடியாதா..\n6 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:\nபடம்தான் சிறிதாக மாட்டேன் என்கிறது. தெரிந்தால் யாரும் வழி சொல்லுங்கள்.\nநீங்கள் இணக்கும் படத்தின் மீது சுட்டியால்(Mouse) இரண்டுமுறை தொடர்ந்து 'க்ளிக்' செய்தால்(Double click) கீழ்க்கண்ட பெட்டி(Pop up) வரும். அதில் நீங்கள் மாற்ற விரும்பும் அளவை(Pixels) குறிப்பிட்டு முடிவில் அப்டேட்(Update) செய்தால் குறிப்பிட்ட அளவிற்கு படம் மாறி தெரியும்.\nசரி.. சரி.. ரொம்பவும் முழிக்காமல், ஆலோசனை சொன்னதற்கு 10 K பவுண்ட்ஸ் அனுப்பவும���. ஒங்க லண்டனுக்கு வந்து சுத்தி பார்த்ததில் ரொம்ப செலவாயிடிச்சி..\nநல்லா மினக்கட்டு இருக்கிறீங்கள் ....... கொக்கிஸ் நன்றாக வந்திருக்கு சகோதரி.....அடுத்த பதார்த்தத்துக்காக ஆவலுடன்......\nவீட்டில நின்மதியா இருக்க விடாயள் போல\nஉந்த அச்சை ஒருக்காய் கடனாய் தருவியளோ\nகடனாய்த் தர ஏலாது.ஒரு 100 பவுன்ஸ் தந்திட்டு எடுத்துக்கொண்டு போங்கோ. திருப்பித் தந்தால் பணம் திருப்பிக் கிடைக்கும். துலைச்சுப் போட்டன் எண்டு சொன்னால் நான் கோவிக்கமாட்ட்டான்.\nகொக்கிஸ் நல்லா வந்திருக்கு. செய்து 20 வருடங்களாகுது. அச்சும் இல்லை\nஉத்து ருசி என்றாலும் மினைக்கெட்ட வேலை.சும்மாதான் இருக்கிறியள் செய்துதாங்கோ என்று பிள்ளைகள் கேட்டதால செய்தது.\nஅதெல்லாம் சரி.... நிவேதா ஆரக்கா மகளிண்ட பேரா இருக்குமோ எண்டு யோசிச்சன்...\nபார்க்க 20 வருசத்துக்கு முன்னம் செய்த கொக்கிஸ் மாதிரிதான் இருக்குதோ\nஅக்கா இப்ப தான் செய்து போட்டிருக்கிறா....\nநீங்கள் முடிஞ்சு விட ஏலாது\nநல்லாயிருக்கு கொக்கிஸ், ஊரில் சாப்பிட்டதை விட சிங்கள அன்ரியிடம் சாப்பிட்டது நல்ல சுவை\nஅச்சு வீட்டில் அப்படியே புத்தம் புதிதாக இருக்கு, USD 100/- paypal க்கு அனுப்பிவிடுங்கள், இரண்டு கிழமையில் வீட்டு வாசலுக்கு அனுப்பிவிடுகின்றேன்\nஊரில் கனக்க உண்டிருப்பீர்கள். சிங்கள அன்ரி அளவாத் தந்தியிருப்பா. ருசிச்சிருக்கும்.\nநீங்கள் போட்ட படம் பல அளவுகளில்..\nஏம்மா, இப்படி அச்சு முறுக்கை செய்து தொட்டியில் உரமா போட்டுவிட்டீர்கள்..\nஒரு நாளைக்கு ஒரு முறுக்குதானா..\nஅதுக்கு மேலே சாப்பிட முடியாதா..\nஒரு நாளைக்கு ஒரு ரெசிப்பி என்றேன். உங்கள் ஊரிலுமிதை செய்வார்கள் தானே அண்ணா \nசரி.. சரி.. ரொம்பவும் முழிக்காமல், ஆலோசனை சொன்னதற்கு 10 K பவுண்ட்ஸ் அனுப்பவும். ஒங்க லண்டனுக்கு வந்து சுத்தி பார்த்ததில் ரொம்ப செலவாயிடிச்சி..\nநான் கேட்டது இலவச ஆலோசனை. லண்டன் வந்து சந்திக்காமல் ஓடியதுக்கு நீங்கள் தான் காசு தரணுமாக்கும். நன்றி அண்ணா\nதொட்டியில் வைத்தது காக்கா குருவி சாப்பிட\nமுன்பு ஒருமுறை, இதை செய்து சாப்பிட்ட போது....\nஅஞ்சு நாள்... ஆஸ்பத்திரியில் இருந்து,\nதப்பி வந்ததை.... நினைக்க, பயங்கரமாய்.... இருந்தது\nஉங்கள் மனைவி மருந்து ஏதும் மாவுடன் கலந்துவிட்டாரோ அரிசிமாவு தேங்காய்ப் பாலும் நோயாளியைக் கூட ஒன்றும் செய்யாதே.\nமுன்பு ��ருமுறை, இதை செய்து சாப்பிட்ட போது....\nஅஞ்சு நாள்... ஆஸ்பத்திரியில் இருந்து,\nதப்பி வந்ததை.... நினைக்க, பயங்கரமாய்.... இருந்தது\nஅப்ப அண்ணனுக்கு ஒரு பார்சல் அனுப்ப ரெடியாகுங்க அக்கா\n1 minute ago, தனிக்காட்டு ராஜா said:\nஅப்ப அண்ணனுக்கு ஒரு பார்சல் அனுப்ப ரெடியாகுங்க அக்கா\nஆஸ்பத்திரி வரை போனவர் இனிமேல் வாயில வைப்பார் எண்டு நினைக்கிறியளே\n21 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:\nஅரிசியை ஒரு மணிநேரம் ஊறவைத்து நீரை வடியவிட்டு செய்தித் தாளிலோ அல்லது வேறு தாள்களிலோ பரவி நீரை வடியவிடவேண்டும்\nசுமேரியர், இன்னுமா செய்தித்தாள்களை சமையலுக்கு பயன்படுத்துகிறீர்கள். மிக மிக தவறான விடயம்.\nஎன் வயதுக்கு எண்ணைப் பணியாரம் எல்லாம் சரிவராது. வேறு நல்ல சமையல் குறிப்புகளைப் போடும் போது பார்ககலாம்.\n1 minute ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:\nஆஸ்பத்திரி வரை போனவர் இனிமேல் வாயில வைப்பார் எண்டு நினைக்கிறியளே\nசுமேரியர், இன்னுமா செய்தித்தாள்களை சமையலுக்கு பயன்படுத்துகிறீர்கள். மிக மிக தவறான விடயம்.\nஎன் வயதுக்கு எண்ணைப் பணியாரம் எல்லாம் சரிவராது. வேறு நல்ல சமையல் குறிப்புகளைப் போடும் போது பார்ககலாம்.\nசெய்தித் தாளின் மேல் Kitchen ரிசு விரித்துத்தான் போடுவது. அநேகமாக எல்லோரும் அப்படித்தான் செய்வர் என்று எண்ணிப் போடவில்லை அண்ணா.\nநிவேதாவின் Sauce சோஸ் செய்முறை\nராராஜவன்னியன் அண்ணா நீங்கள் கூறியதுபோலப் படத்தை எடிட் செய்ய எந்த option உம் காட்டுதில்லை\nEdited April 23 by மெசொபொத்தேமியா சுமேரியர்\n10 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:\nநிவேதாவின் Sauce சோஸ் செய்முறை\nராராஜவன்னியன் அண்ணா நீங்கள் கூறியதுபோலப் படத்தை எடிட் செய்ய எந்த option உம் காட்டுதில்லை\nநீங்கள் இப்படி எல்லாம் செய்து பயமுறுத்தினால், ஒரு ஒப்சனும் வராதே.\nமெசொபொத்தேமியா சுமேரியர் 243 posts\nநீண்ட நாட்களாக என் சமையலை போடவேண்டும் என எண்ணியும் இப்போதான் அதற்கு நேரம் வாய்த்திருக்கு. முதல்ல இனிப்பாத் தொடங்குவம்\nசென்ற வருடம் எனது நண்பரின் பிறந்தநாள் விழா ஒன்று.....எனது மனைவி அவர்களுக்காக 200 க்கு மேல் வடைகள் செய்து தந்தா....நான் அவற்றை கொண்டுபோய் அவர்களிடம் குடுத்து விட்டு வந்துவிட்டேன். பின் நாங்கள் அங்கு செ\nபுளாட் (PLOTE) வதை முகாமில் நான் - சீலன் (\"வெல்வோம்-அதற்காக\")\nதொடங்கப்பட்டது வியாழன் at 00:35\nபிரபாகரன் கேரக்டரில் ���ிஜய் சேதுபதி: இயக்குநர் அழைப்பு\nதொடங்கப்பட்டது வியாழன் at 06:34\nவிஜய் சேதுபதியை நடிக்க வேண்டாம் என்று கூறும் சீனு ராமசாமி\nதொடங்கப்பட்டது July 27, 2013\nபுளாட் (PLOTE) வதை முகாமில் நான் - சீலன் (\"வெல்வோம்-அதற்காக\")\nஇதை படிக்கும்போது தன்னைத்தானே உடம்பில் சதையை வெட்டி உண்ணும் மனிதர்களின் கதைகள் நினைவுக்கு வருவதை தடுக்க முடியல autocannibalism என்று கூகிளில் அடித்தால் நிறைய கதைகள் வரும் . தமிழீழம் காணுவம் என்று கிளம்பிய அன்றைய இளையோர்களை கடைசியாக இருந்த பிளட் தலைமைகளின் சைக்கோதணத்தால் கொன்று குவிக்கப்பட்டு இருக்கிறார்கள் .\nஇன்றைய காலகட்டத்தில் தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் முக்கிய விடையங்கள் தொடர்பான வரலாற்றுத்திரப்படங்களைத் தயாரிப்பது இயக்குவது வெளியிடுவது என்பன தவிர்க்கப்படல்வேண்டும் என்பது எனது எண்ணம் காரணம் அதை யார் படமாக்கினாலும் யானையைப் பார்த்த குருடர்களது கருத்தாகவெ முடியும். உங்களுக்குத் தெரிந்திருக்கலாம் மல்கம் எக்ஸ் எனும் திரைப்படம் அவர் இறந்த்துக்கு நீண்டகாலத்துக்குப் பின்பு வெளிவந்ததை. சும்மா ஆர்வக்கோளாறில படமாக்கும் விடையம் இல்லை தமிழீழ விடுதலைப் போராட்டம் தொடர்பான விடையங்கள். தேவையில்லாத விடையங்கள் எல்லாவற்றையும் அங்காங்கே தெளித்துவிட்டுப்போய்விடுவார்கள் படமெடுப்பவர் யார் எங்கிருந்து வருகிறார் எவர் பின்னால் நிற்கிறார் யார் பணம் கொடுக்கிறார் என்ன எது என எதுவுமே தெரியாது படம் எடுக்கக்கூடாது.\nபிரபாகரன் கேரக்டரில் விஜய் சேதுபதி: இயக்குநர் அழைப்பு\nஇந்த ragaa வும் தானும் ஒரு தேசத்தின் தூண் தான் என்று காட்ட விரும்பி இப்படி அலைந்து கொண்டு திரிகிறார்\nவிஜய் சேதுபதியை நடிக்க வேண்டாம் என்று கூறும் சீனு ராமசாமி\nமேன்மைமிகு ரதி அவர்களுக்கு, அங்கயன் என்பவரும் சேர்ந்தேதான் கடந்துபோன இருபதாவது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்துக்கு வாக்களித்து மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அதை நிறைவேற்றியுள்ளார். ஒரு அரசியல்வாதி எனப்படுபவர் நீண்டகால நோக்கு உடையவராக இருக்கவேண்டும் குறுகியகாலத்தில் அவர்வகிக்கும் பதவிகளால் அவரை அவரைச் சேர்ந்தவர்களை அல்லது தனது பரம்பரை ஆகியவற்றுக்கான சொத்துச்சேர்ப்பதற்காய் என்ன கழிசடைத்தனமும் செய்யலாம் என்பது தவறாக இருந்தால���ம் அது காலப்போக்கில் சரிப்பண்ணப்படக்கூடியதாக இருக்கும் காரணம் சிறீலங்கா என்பது காலாகாலத்துக்கும் அங்கீகரிக்கபட்ட ஒரு நிர்வாகத்தையுடைய இறயாண்மையுடன் கூடியநாடு, அது நீண்டகாலமாக நிலைத்திருக்கும் பண்பையுடையது. இப்படியான சில்லறத்தனமான விடையங்கள் பெரிதாக எந்தவிதப் பிரச்சனையும் ஏற்படுத்தாது காலப்போக்கில் அதைச் சரிசெய்துவிடலாம். ஆனால் எதிர்காலம்பற்றிய திட்டமிடுதல் அதுதொடர்பான சட்டங்களை இயற்றுதல் ஆகியனவற்றுக்கு நீண்டதூரப்பார்வையும் குறைந்த அளவாவது கண்ணியமும் அரசியல் தூரநோக்கும் இருக்கவேண்டும். ஆனால் அங்கயன் இராமநாதன் எனும் பொறுக்கித்தனமான குறுகிய வட்டத்தையே சிந்தித்து தன்னுடைய பணப்பையைக் காப்பாற்றவும் அதை இன்னமும் பெருப்பிக்கவும் ஒரு சுயநலம்கொண்ட அம்பாந்தோட்டயை வாழ்விடமாகக்கொண்ட ஒரு பொறுக்கிக்கூட்டத்துடன்சேர்ந்து இலங்கைத்தீவின் எதிர்காலத்துக்குக் கொள்ளிவைக்கும் ஒருவரை நீங்கள் உச்சிமுகர்ந்து மெச்சுவது தெருவில போகும் மனநோயாளிக்குக்கூட சலனத்தை ஏற்படுத்தும். ஒருசாண் வயிறை நிரப்பவும் மானத்தை மறைக்கவும் எவ்வளவு வேண்டும் கக்கூசு கழிவிச் சீவிச்சாலும் மானத்துடன் வாழும் எத்தனையோ கனவாஙளைக் கண்டு கடந்துபோன இனம் எமது இனம். ஆனால் அங்கயன், டக்ளஸ் சந்திரகுமார், விஜயகலா, ஆகியோருக்கு வரிந்துகட்டிக்கொண்டுவந்தால் எமக்கு அழுகலைக் கண்டதுபோல் குமட்டவே செய்யும். இது நீங்கள் உட்பட எந்த ஒரு தனிப்பட்ட தமிழனிலும் தவறில்லை , அது எங்கள் டிசைன் அப்படித்தான் போலைருக்கு.\nவிஜய் சேதுபதியை நடிக்க வேண்டாம் என்று கூறும் சீனு ராமசாமி\nஇப்போ ராஜபக்சேக்களுக்கு தேவையான பெரும்பான்மை கிடைத்துவிட்டது. இனிப்பார்ப்போம் வடக்கில் எவ்வளவு அபிவிருத்தி அங்கஜன், டக்கியூடாக நடக்கிறதென்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00695.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=category&id=63&Itemid=99", "date_download": "2020-10-24T20:20:06Z", "digest": "sha1:QXCHWTMKJMESJOJLQXVOOF62UJDQYES2", "length": 5182, "nlines": 116, "source_domain": "nidur.info", "title": "கல்வி", "raw_content": "\n1\t 2014 ஆம் ஆண்டின் மிகவும் செல்வாக்கு மிக்க அறிவியல் அறிஞர்களில் 92 முஸ்லிம்கள் 714\n2\t 17 வயது முஸ்லிம் மாணவர் P.Hd ஆய்வுப் படிப்புக்குத் தேர்வு 708\n3\t முஸ்லிம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை அறிவிப்பு\n4\t முன்மாதிரி முஸ்லிம் மாணவி முர்ஷிதா நஸ்ரின் 935\n5\t பெண்கள் அறிவகம் புதிய கட்டட திறப்பு\n6\t M.B.B.S.-ல் 3 தங்கப் பதக்கம் பெற்று முஸ்லிம் மாணவி சாதனை 842\n7\t சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவிதொகை\n8\t முஸ்லிம் மாணவர்களுக்கு பொறியியல் படிப்பு இலவசம்\n9\t \"அழகிய கடன் I.A.S. அகாடமி\" 907\n10\t IAS வெறும் கனவல்ல, நிஜமே\n11\t தமிழக பள்ளிகல்வி துறையில் பெரும் சீர்திருத்தம் 985\n12\t மருத்துவக்கல்வி : தமிழகமும் இந்தியாவும் 947\n13\t கல்லூரி மாணவர்களுக்கு தமிழக அரசின் பல்வேறு உதவி தொகைகள்\n14\t உலகின் மிகப் பெரும் பெண்கள் பல்கலைக் கழகம், சவூதியில்\n15\t நற்செயல்கள் தொடரட்டும் 1248\n16\t சிறுபான்மை மாணவர்களுக்கு அரசு உதவித்தொகை 1238\n17\t SSLC: மாணவி ஜாஸ்மின் 495 மார்க்குகள் பெற்று மாநிலத்தில் முதலிடம் 1044\n18\t மருத்துவம் படிக்கவைக்க வேண்டுமா கவனமாக இருக்கவும்\n19\t குடும்பத்தில் முதல் பட்டதாரிக்கு இலவச கல்வி: அரசாணை\n20\t தமிழ முஸ்லிம் அறிவியல் கலைக் கல்லூரிகள் 1525\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00696.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2019/09/30/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2/", "date_download": "2020-10-24T19:45:49Z", "digest": "sha1:2W75ZUY2363NO4NTEYWUQIVQXMQYYTZF", "length": 5155, "nlines": 47, "source_domain": "plotenews.com", "title": "விண்ணப்பிக்கும் கால எல்லை நீடிப்பு- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங���கள் இணைப்பு)-\nவிண்ணப்பிக்கும் கால எல்லை நீடிப்பு-\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் திகதி நீட்டிக்கப்பட்டுள்ளது.\nஅதன்படி, ஒக்டோபர் 4 ஆம் திகதி வரை தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை கையளிப்பதற்கான காலலம் நீடிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் தெரிவித்துள்ளார்.\nதபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்று (30) நள்ளிரவுடன் நிறைவுக்கு வருவதாக முன்னதாக அறிவிக்கப்பட்டது.\nஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புக் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 30ஆம் மற்றும் 31 ஆம் திகதிகளில் இடம்பெறும் என, தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்திருந்தது.\n2019ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி ஏற்றுக்கொள்ளப்படும்.\n« ஜனாதிபதித் தேர்தலில்12 பேர் போட்டி- மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்ததினம்- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00696.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.3rdeyereports.com/2020/10/blog-post_54.html", "date_download": "2020-10-24T20:36:15Z", "digest": "sha1:2HRYINBB2ILWCP44EMDVGEPAXXPYPEXD", "length": 10923, "nlines": 161, "source_domain": "www.3rdeyereports.com", "title": "3rdeyereports.com | ThirdEyeReports: பங்கஜம் டிரிம்ஸ் புரொடக்‌ஷ்ன்ஸ்", "raw_content": "\nS.R. பிரபாகரன் தயாரித்து இயக்கும்\nதான்யா ரவிசந்திரன் நடிக்கும் புதிய படம்\nதான் எழுதும் கதைகளில் வாழ்வின் எதார்த்தங்களை நிரப்பி, திரைக்கதையில் புதுமைகளை புகுத்தி அனைவரும் ரசிக்கும் வண்ணம் இயக்கி பலரது பாராட்டை பெற்றவர் இயக்குனர் S.R.பிரபாகரன்.\nசுந்தர பாண்டியன், இது கதிர் வேலன் காதல், சத்ரியன் மற்றும் விரைவில் வெளியாகவிருக்கும் கொம்பு வைச்ச சிங்கம்டா படங்களை இயக்கிய S.R.பிரபாகரன் தற்போது பங்கஜம் டிரிம்ஸ் புரொடக்‌ஷ்ன்ஸ் என்ற புதிய தயாரிப்பு நிறுவனத்தை துவங்கி இப்படத்தை தயாரித்து கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்குகிறார்.\nகிரைம் த்ரில்லாராக உருவாகும் ‘பங்கஜம் டிரிம்ஸ் புரொடக்‌ஷ்ன்ஸ் No 1’ படத்தில் நடிகை தான்யா ரவிசந்திரன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இதுவரை பார்த்திராத முற்றிலும் புதிதான தோற்றத்தில் தான்யா ரவிசந்திரன் நடிக்கின்றார்.\nநடிகர்கள் ஜெயபிரகாஷ் (JP), ஆடுகளம் நரேன், போஸ் வெங்கட், ராம்நாத் ஷெட்டி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். மேலும் இப்படத்���ில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் சுவாதிஷ் ராஜா, பிரபா, நிதிஷா, மெரின் ஆகியோரை இயக்குனர் S.R.பிரபாகரன் அறிமுகப்படுத்தும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது.\nதொழில் நுட்ப கலைஞர்கள் விவரம்\nதயாரிப்பு, எழுத்து, இயக்கம் - S.R.பிரபாகரன்\nதயாரிப்பு நிறுவனம் - பங்கஜம் டிரிம்ஸ் புரொடக்‌ஷ்ன்ஸ்\nஒளிப்பதிவு - கணேஷ் சந்தானம்\nகலை - மைக்கேல் ராஜ்\nபடத்தொகுப்பு - பிஜு.V. டான் பாஸ்கோ\nதயாரிப்பு நிர்வாகம் - P.சுரேஷ்\nமக்கள் தொடர்பு - சதீஷ் (AIM)\nஜப்பான் நாட்டின் ஓசகா நகரில் நடைபெறும் சர்வதேச தமிழ்\nஅமேசான் ப்ரைம் வீடியோவின் சூரரைப்\nவிஜய் ஸ்ரீ ஜி இயக்கும் பப்ஜி - பொல்லாத உலகில் பயங்கர\nஎன் இசையால் உயிர் கொடுப்பேன்\nடிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் விஐபி'\nதிமிரு, காளை, திமிரு 2, போன்ற\nகொமரம் பீமின் குரலாக கர்ஜிக்கிறார்\nஅப்பல்லோ மருத்துவமனைகள் குழுமம் தனது மருத்துவமனைகள...\nஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம்\nRRR திரைப்படத்தில் என்டிஆரின் பீம்\nவிவசாயத்திற்கு நடிகர் கார்த்தி கொல்கத்தாவில் உள்ள\nஇயக்குனர் பாலாவின் தம்பி சந்திரமெளலி தயாரிப்பில்\nசூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில்\nரா கிரியேஷன்ஸ் மற்றும் ஃப்ரைடே பிலிம் பேக்டரி இணைந...\nஈராஸ் - பிரபு சாலமன் - ராணா - விஷ்ணு விஷால் இணைந்த...\nதம்பி விஜயசேதுபதி, ஒரு அற்புதமான மனிதர்\nகாதலின் இரண்டு பக்கங்களைக் கூறும்\nகேங்க்ஸ்டராக மாறும் பாபி சிம்ஹா\nசொன்னது நீதானா\" பாடலுக்கு கவர் ட்ராக் உருவாக்கிய\nஎழுந்து வா' - நம்பிக்கையூட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00696.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2019/02/25.html", "date_download": "2020-10-24T19:55:40Z", "digest": "sha1:RSIUULPI35VJPYTMYDIHQN5RLY3CK5VS", "length": 23781, "nlines": 203, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: கனடாவில் மக்களின் சொத்துக்களை வைத்திருக்கும் 25 பேரது பெயர் விபரம் இதோ!", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nகனடாவில் மக்களின் சொத்துக்களை வைத்திருக்கும் 25 பேரது பெயர் விபரம் இதோ\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பெயரால் வசூலிக்கப்பட்ட பணத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் மற்றும் அசையும் அசையா சொத்துக்கள் உலகம் பூராகவும் இயங்கிய புலிகளின் பினாமிகளால் கையாடப்பட்டுள்ளது என்பது யாவரும் அறிந்தது.\nஅவ்வாறு கையாடப்பட்டுள்ள சொத்துக்கள் யாவும் இலங்கையில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சென்றடையவேண்டும் என்ற கருத்து அண்மைக்காலமாக வலுப்பெற்று வருகின்றது.\nஇவ்வாறான சொத்துக்களை மீட்க அல்லது அது சார்பாக குரல்கொடுக்கவென கனடாவிலிருந்து 'தேசிய சொத்துக்களை மீட்கும் அமைப்பு' என்ற பெயரில் குழுவொன்று இயக்குகின்றது. அக்குழுவான கீழே காணப்படுபவர்களிடம் மக்களின் சொத்து உள்ளதாக அறிவித்துள்ளது.\nகனடிய தகவல்களின் பிரகாரம் இது ஒரு குழுவினரே என்பதும் இவ்வாறு மக்களின் சொத்துக்களை சூறையாடியுள்ளோரின் எண்ணிக்கை பல மடங்கு என்பது யாவரும் அறிந்த உண்மை.\nகனடாவில் செயற்படுவது போன்ற அமைப்புக்கள் உலக நாடுகள் எங்கும் உருவாகி அந்தந்த நாடுகளில் மக்கள் பணத்தை சுருட்டியுள்ளோரின் விபரங்கள் வெளியிடப்படவேண்டும் என்பது பரவலான எதிர்பார்ப்பாக காணப்படுகின்றது.\nபுலிகள் அமைப்பின் நிதிகளை இவர்கள் விரைவில் கணக்காய்வு செய்து, ஈழத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களிற்கும், அங்கவீனம் அடைந்த முன்னாள் போராளிகளிற்கும், மாவீரர் குடும்பங்களிற்கும் மற்றும் தமிழ் அரசியல் கைதிகளின் வாழ்வாதாரத்திற்கும் விரைவில் கொடுக்குமாறு இறுதி எச்சரிக்கை.\nபெயர் மற்றும் அவர்கள் வகித்த துறைகள்.\n1) \"தமிழ்\" (உலகத்தமிழர் அமைப்பின் பொறுப்பாளர்(WTM) வருடம் 2007 - இன்றுவரை).\n2) அருமருகன்(தற்போதைய ஏசியன் புடவைக்கடை உரிமையாளர் / WTM நிர்வாகி).\n3) கமலவாசன்(உலகத்தமிழர் பத்திரிகை பொறுப்பாளர் / WTM நிர்வாகி).\n4) A1 கண்ணன்(WTM நிதிப்பொறுப்பாளர்).\n5) பவளகாந்தன்(வணிகம் & விளையாட்டுத்துறை / WTM நிர்வாகி).\n6) உதயன்(விற்கப்பட்ட WTM கட்டிடத்தின் உரிமையாளர் / WTM நிர்வாகி).\n7) ரஞ்சன்(சுரபி கடை - முன்னாள் WTM பொறுப்பாளர்).\nஸ்ரான் அன்ரனி(CMR & TVI உரிமையாளர்).\n9) பிரபா(CMR & TVI முன்னாள் நிர்வாகி).\n10) முத்து(கனடா கந்தசுவாமி கோயில் தலைவர்).\n11) தவம்(கனடா கந்தசுவாமி கோயில் முன்னாள் நிர்வாகி / ���ழமுரசு - கனடா).\n12) ரெஜி(முன்னாள் WTM பொறுப்பாளர்).\n13) இன்பநாயகம்(அம்பிகா நகைமாடங்களின் உரிமையாளர்).\n14) சிவா(பூமிக்காம் தொலைத் தொடர்பு, TVI மற்றும் CMR முன்னாள் நிர்வாகி).\n15) சிறீ கண்ணுத்துரை / துரைராஜா (மாக்கோசா வங்கியின் நிர்வாகிகள்).\n16) ஆதி கணபதி(பல் வைத்தியர்).\n17) சுரேஷ்(ஒட்டாவா WTM பொறுப்பாளர்).\n18) சொர்ணலிங்கம்(யாழ் மெட்டல் உரிமையாளர்).\n19) கண்ணன்(முன்னாள் WTM நிர்வாகி / ஈழமுரசு - கனடா).\n20) சுரேஷ்(முன்னாள் ஏசியன் புடவைக் கடை உரிமையாளர்).\n22) தவா (வீடு விற்பனை முகவர்)(keel & finch இடத்தில் உள்ள கட்டிடத்தின் உரிமையாளர்).\nபெயர் பட்டியல் தொடரும் .............\nதேசிய சொத்துக்களை மீட்கும் அமைப்பு.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nஅன்ரன் பாலசிங்கம் கூறினால் மந்திரம், செல்வி கூறினால் தந்திரமா\nபுலிகளால் வெருகலில் மேற்கொள்ளப்பட்ட கொடுஞ்செயல்களை நினைவுட்டும் வகையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் பெண்களணித் தலைவி செல்வி மனோகரன் பதி...\nஊடக சுதந்திரத்தை இருள் சூழ்ந்துள்ள இவ்வுலகிலே உண்மைகளைத் தேடி பிடித்து அவற்றிற்கு ஓளியூட்டுவதை இலக்காக கொண்டு எம் சமுதாயத்தில் உள்ள மூத்த ஊட...\nஇலங்கைநெட் செய்தியால் ஊத்தை சேது அதிர்ச்சி அடைந்து விட்டானாம்\nகிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினரான சண்முகராசா ஜீவராசா எனும் பெயருடைய நபரிடம் ஊத்தை சேது என அறியப்படும் ...\nகுடு சந்தா ஹெரோயினுடன் கைது\nதொடலங்க பிரதேசத்தைச் சேர்ந்த போதைப் பொருள் வியாபாரம் நடாத்திவந்த முக்கிய புள்ளிகளில் ஒருவரான தினேஷா சந்தமாலி என்ற குடு சந்தா எனும் பெண் ப...\nபுலிகளியக்கத்தின் வரலாறு அவ்வியக்கத்தின் சர்வதேச வலையமைப்பினால் முடித்துக்கட்டப்பட்டது என்ற உண்மையை ஏற்க எம்மில் பலரது மனம் இடம்கொடுக்கவில்...\nகனடாவில் மக்களின் சொத்துக்களை வைத்திருக்கும் 25 பேரது பெயர் விபரம் இதோ\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பெயரால் வசூலிக்கப்பட்ட பணத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் மற்றும் அசையும் அசையா சொத்துக்கள் உலகம் பூரா...\nஐ.நா விற்கு அழைத்துச் செல்வதாக கூறி சுவிஸ் பெண்ணிடம் லட்சங்களை ஆட்டையை போட்ட த.தே.கூ உறுப்பினர் சஜீவன்\nஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான மாநாடு வருடத்தில் இருமுறை இடம்பெற்றுவருகின்றது. மனித உரிமைகளுக்கான அமர்வுகள் இடம்பெறும் மார்ச் மற்...\nநம்பிக்கையான மாற்றம் - சரத் பொன்சேகா வின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் முழுவடிவம்\nஎனது செய்தி நம்பிக்கையான மாற்றத்திற்குரிய தருணம் இதுவே உங்களது தெரிவு ராஜபக்ஷ குடும்பத்தினரின் நிர்வாகத்தின் கீழ் வாழ்க்கை கஷ்டமாகியுள்...\nசாய்ந்தமருதில் பலியான அஸ்ரிபாவின் கனவு கலைந்த கதை\nபதினாறு வயதாகும் போது திருமண உறவில் இணைந்து கொண்ட அஸ்ரிபாவுக்கு இப்போது வயது 19. ஆனால், தற்போது அஸ்ரிபா உயிருடன் இல்லை. சாய்ந்தமருதில் பயங்க...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெல��� உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00696.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Rape?page=1", "date_download": "2020-10-24T21:26:48Z", "digest": "sha1:A3XDBPFQCW7O4PMVZSQMKJFN7PQMCIHA", "length": 4531, "nlines": 121, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Rape", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\n6 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொட...\nஉ.பி: துப்பாக்கி முனையில் மிரட்ட...\nஉத்தர பிரதேசம்: பட்டியலின பெண் ப...\nஉத்தரகாண்ட்: யோகா பயில வந்த அமெர...\nசத்தீஸ்கரில் கொடூரம்.. கல்யாண வீ...\nநாக்பூர்: பாலியல் வன்கொடுமை புகா...\nமத்தியபிரதேசம்: வீட்டில் இருந்த ...\nஉ.பி. பாலியல் வன்கொடுமை கொடூரம்:...\nஇளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்ய...\n13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை...\n6 வயது சிறுமி வன்கொடுமை : தற்கொல...\nஊரடங்கு என்பதால் உதவி கேட்ட சிறு...\nபாலியல் வன்கொடுமை வழக்கு: 24 ஆண்...\n6 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை பாதி எரிந்த நிலையில் உடல் மீட்பு\n33 ஏக்கர், 500 பாரம்பரிய மரவகைகள்... சென்னை மாநகராட்சியின் இயற்கைத் தோட்டம்\nநிர்வாகிகளுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் விஜய் பேசியது என்ன\nஹோட்டலுக்கு சென்ற வழக்கறிஞர்... முகத்தில் வெந்நீர் ஊற்றிய 5 பேர் கைது...\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00696.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/radiotamizha-2020-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-27/", "date_download": "2020-10-24T19:58:04Z", "digest": "sha1:HY3DWNPJWUJ3X2C7ZC2PNTBZSYPKG5RB", "length": 7139, "nlines": 125, "source_domain": "www.radiotamizha.com", "title": "RADIOTAMIZHA | 2020 பொதுத் தேர்தல் முடிவு : வன்னி மாவட்ட தபால் மூல தேர்தல் முடிவுகள் « Radiotamizha Fm", "raw_content": "\nஇலங்கையில் 15 வது கொரோனா மரணம்\nநாடாளுமன்றத்தில் சற்று முன் வெளியான பரபரப்பான அறிவிப்பு\nமட்டக்களப்பு கல்லடி பாலத்தில் கோர விபத்து\nகொரோனாவால் இலங்கையில் 14 ஆவது மரணம் பதிவு…\nHome / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | 2020 பொதுத் தேர்தல் முடிவு : வன்னி மாவட்ட தபால் மூல தேர்தல் முடிவுகள்\nRADIOTAMIZHA | 2020 பொதுத் தேர்தல் முடிவு : வன்னி மாவட்ட தபால் மூல தேர்தல் முடிவுகள்\nPosted by: இனியவன் in உள்நாட்டு செய்திகள் August 6, 2020\n2020 பொதுத் தேர்தல் முடிவு : வன்னி மாவட்ட தபால் மூல தேர்தல் முடிவுகள்\nஇலங்கை தமிழரசு கட்சி – 4,308\nஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 2,771\nஐக்கிய மக்கள் சக்தி – 1,811\nதமிழ் மக்கள் தேசிய கூட்டணி – 736\n#வன்னி மாவட்ட தபால் மூல தேர்தல் முடிவுகள்\t2020-08-06\nTagged with: #வன்னி மாவட்ட தபால் மூல தேர்தல் முடிவுகள்\nPrevious: RADIOTAMIZHA | 2020 பொதுத் தேர்தல் முடிவு : மொனராகலை மாவட்டம் – வெல்லவாய தேர்தல் தொகுதி\nNext: RADIOTAMIZHA | 2020 பொதுத் தேர்தல் முடிவு : திருகோணமலை மாவட்டம் – சேருவில தேர்தல் தொகுதி\nஇலங்கையில் 15 வது கொரோனா மரணம்\nநாடாளுமன்றத்தில் சற்று முன் வெளியான பரபரப்பான அறிவிப்பு\nமட்டக்களப்பு கல்லடி பாலத்தில் கோர விபத்து\nRADIOTAMIZHA | கருப்பை சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் சப்பாத்திக்கள்ளி பழம் \nRADIOTAMIZHA | எலுமிச்சை சாறு குடிப்பதன் மூலம் கிடைக்கும் பயன்கள் \nRADIOTAMIZHA | தற்கொலை எண்ணம் வருவது ஏன்\nஆலய திருவிழா நேரலை (fb)\nதமிழ்நாட்டில் இருந்து சட்டவிரோதமாக கேரளா கஞ்சா கடத்தி வந்த மூவர் இன்று(22)பருத்தித்துறை கடலில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ரோந்தில் ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00696.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthisali.com/tag/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF/", "date_download": "2020-10-24T20:04:56Z", "digest": "sha1:EASRMLLVIN6RCD2S2WEWRXRBGDH74TII", "length": 21260, "nlines": 275, "source_domain": "puthisali.com", "title": "பொன்மொழி – புத்திசாலி (PUTHISALI)", "raw_content": "\nநல்லதையே பேச முத்தான பொன் மொழிகள்\nநல்லதையே பேச முத்தான பொன் மொழிகள் “ஒரு மனிதனுடைய உள்ளம் உறுதியாகாத வரை அவனுடைய ஈமான் உறுதியாகாது. அவனுடைய நாவு உறுதியாகாத வரை அவனுடைய உள்ளம் உறுதி��ாகாது.” (ஆதாரம்: அஹ்மத்) “யார் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் ஈமான் கொள்கிறாரோ அவர் பேசினால் நல்லதையே பேசட்டும், இல்லையேல் மெளனமாக இருக்கட்டும்”…\nநன்றி மறக்காதே பொய் சொல்லாதே பெருமை அடிக்காதே\nநன்றி மறக்காதே பொய் சொல்லாதே பெருமை அடிக்காதே நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பனூ இஸ்ராயீல் மக்களில் மூன்று பேர் இருந்தனர். அவர்களில் ஒருவர் தொழு நோயாளியாகவும் மற்றொருவர் வழுக்கைத் தலையராகவும் இன்னொருவர் குருடராகவும் இருந்தனர். அல்லாஹ் அம்மூவரையும் சோதிக்க நாடினான்;எனவே, வானவர் ஒருவரை அவர்களிடம் அனுப்பினான். அந்த…\nஒன்று பட்டால் உண்டு வாழ்வு – பழமொழி கதை வீடியோ\nஒன்று பட்டால் உண்டு வாழ்வு – பழமொழி கதை வீடியோ\nஎவர் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடக்கின்றாரோ, அவருக்கு அவன் (தக்க ஒரு) வழியை உண்டாக்குவான்.65:2 அளவையும், நிறுவையையும் நீதத்தைக் கொண்டு நிரப்பமாக்குங்கள்; நாம் எந்த ஆத்மாவையும் அதன் சக்திக்கு மீறி கஷ்டப்படுத்துவதில்லை; நீங்கள் பேசும்பொழுது அதனால் பாதிக்கப்படுபவர் நெருங்கிய உறவினராக இருந்த போதிலும் – நியாயமே பேசுங்கள்; அல்லாஹ்வுக்கு (நீங்கள்…\nஅருள்மிகு அற்புத ரமழான் மாத சிறப்புகள்\nஅருள்மிகு அற்புத ரமழான் மாத சிறப்புகள் “யார் ரமழான் வருவதை சந்தோஷப்படுகின்றார்களோ அவருடைய உடம்பை நரகத்தை விட்டும் அல்லாஹ் (ஹராமாக்கி) தடுத்து விடுகின்றான்” நாயகம் (ஸல்) அவர்கள்\nகாரூனின் கதை மூஸா அலைஹி வஸ்ஸலாம் அவர்கள் காலத்தில் இஸ்ராயீல் சந்ததியினரில் ஒரு மாபெரும் செல்வந்தன் வாழ்ந்து வந்தான். அவனைப்பற்றி அல்குர்ஆன் கூறுகிறது. நிச்சயமாக, காரூன் மூஸாவின் சமூகத்தைச் சேர்ந்தவனாக இருந்தான்; எனினும் அவர்கள் மீது அவன் அட்டூழியம் செய்தான்; அவனுக்கு நாம் ஏராளமான பொக்கிஷங்களைக் கொடுத்திருந்தோம் –…\nஜாபிர் இப்னு அப்தில்லாஹ் அஸ்ஸலமீ(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், தம் தோழர்களுக்கு எல்லா விஷயங்களிலும் நல்லதைத் தேர்ந்தெடுக்கப் பிரார்த்திக்கும் முறையை (இஸ்திகாராவை), குர்ஆனின் அத்தியாயத்தைக் கற்றுக் கொடுப்பதைப் போன்று கற்றுக் கொடுத்து வந்தார்கள். அவர்கள் கூறுவார்கள்: உங்களில் ஒருவர் ஒன்றைச் செய்ய நினைத்தால், கூடுதலான (நஃபிலான) இரண்டு ரக்அத்கள்…\n(உண்மையான) விசுவாசிகள் யாரென்றால், அல்லாஹ் என��று (அவன் பெயர் அவர்கள் முன்) கூறப்பட்டால், அவர்களுடைய இதயங்கள் பயந்து நடுங்கிவிடும். மேலும் அவனுடைய வசனங்கள் அவர்களுக்கு ஓதிக்காண்பிக்கப்பட்டால் அவை அவர்களுக்கு ஈமானை அதிகப்படுத்தும். அவர்கள் தங்கள் இரட்சகனின் மீது தங்கள் காரியங்களை முழுமையாக ஒப்படைப்பார்கள். குர்ஆன்(8:2)\nஎவனுடைய நன்மையின் எடை இலேசாகி பாவ எடை கனத்து விட்டதோ, அவன் தங்குமிடம் ஹாவியாதான். அந்த ஹாவியா இன்னதென்று நபியே நீங்கள் அறிவீர்களா அதுதான் சுட்டெரிக்கும் நரக நெருப்பாகும். அல்-குர்ஆன் (101 – 8, 9, 10, 11)\nஅநீதியிழைக்கப்பட்டவரின் சாபத்திற்கு அஞ்சுங்கள். ஏனெனில், அதற்கும் அல்லாஹ்வுக்கும் இடையே எந்தத் திரையும் இல்லை இறைத்தூதர் முஹம்மத் (ஸல்)\nஉமர்(றழி) அவர்கள் தனது மகனின் ஒட்டகையொன்று சந்தையில் நிற்கக் கண்டார்கள். அதன் உடல் முன்னரைவிட சற்று பருத்திருந்தது. அதனை மேய்த்தவர் மிகவுமே சிறந்த புற்தரையில் அதனை மேய்த்திருக்கலாம், என்றும் கலீபாவின் மகனது ஒட்டகை என்பதற்காக இந்த வரப்பிரசாதத்தை அவர் ஒட்டகைக்குப் பெற்றுக் கொடுத்திருக்கலாம் என்றும் நினைத்தார்கள். அதாவது, அரச…\nஇப்னு உமர் (ரழி) அறிவிக்கின்றார்கள் நான் நபி முகம்மது (ஸல்) அவர்களுடன் இருந்தேன். அப்போது அன்ஸாரிகளில் ஒருவர் வந்து நபி (ஸல்) அவர்களுக்கு ஸலாம் சொல்லிவிட்டுச் சொன்னார், அல்லாஹ்வின் தூதரே முஃமின்களில் யார் சிறந்தவர் அதற்கு நபி (ஸல்) அவர்கள் சிறந்த பண்பாடுடையவர் என்றார்கள். அவர் மீண்டும் முஃமின்களில்…\nஉங்கள் நண்பரிடம் சவால்விட ஒரு புதிர்\nபூனைக்கு மணி கட்டிய புத்திசாலி எலி – புதிர்\n5 நகைச்சுவை புதிர்கள் Tamil funny riddles\nதகவல் தொழில்நுட்பம் என்றால் என்ன\nஉங்கள் வயதையும் நீங்கள் நினைத்த எண்ணையும் காட்சிபடுத்தும் புதிர் ட்ரிக்\n7 சகோதரர் புதிர் TAMIL RIDDLE\nCorona வில் வைரலான புதிர்\nமுக் கோண கூட்டல் புதிர் TRIANGLE RIDDLE TAMIL\nவாட்ஸ் அப் சூனியக்காரி புதிர் WHATSAPP RIDDLE IN TAMIL\nஜான் JOHN 500$ புதிர்\nஇணையத்தை உலுக்கிய கணித வினா\nதகவல் தொழில்நுட்பம் என்றால் என்ன\nஒரு செக்கனில் எண்ணிய எண்ணை கூற புதிர்\nமன்னரின் மதி நுட்ப தீர்ப்பு\nஓநாய் ஆடு புல் புதிர்\nஇரு விடைகளுடன் இரு புதிர்கள் TAMIL PICTURE PUZZLE\nஉங்கள் கவனயீனத்தை சோதிக்க இரு எளிய புதிர்கள் (TAMIL PUZZLE)\nதொலைப்பேசி எண்ணை கண்டுபிடிக்க ஒரு புதிர் (Telephone number Tamil trick)\nஇறை தூதரின் ��ூற்றை உண்மைபடுத்திய கிறிஸ்தவர்\nபூனைக்கு மணி கட்டிய புத்திசாலி எலி – புதிர்\n5 நகைச்சுவை புதிர்கள் Tamil funny riddles\nமுல்லாவின் தந்திரம் (Tamil mulla story)\nபோலி நோட்டு புரியாத புதிர் Puriyatha puthir\nஏமாற்றும் தந்திரமான புதிர் கேள்விகள் TAMIL TRICKY RIDDLES\nசாமார்த்திய அரேபியர்களின் புதிர் கதை (Tamil Arabians story)\nமணற்கடிகாரப் புதிர் (Sandglass tamil puzzle)\nநல்லதையே பேச முத்தான பொன் மொழிகள்\nதமிழ் புதிர்கள் – TAMIL PUZZLES\nமூளையைக் குழப்பும் எளிய 3 புதிர்கள்\nஃபுளைல் இப்னு இயாள் திருந்திய சம்பவம்\nயோசிக்க இரு தர்க்க புதிர்கள் – TAMIL LOGIC PUZZLE\n10 தடவைக்குள் ஓர் எண்ணை யூகிக்க ஒரு ட்ரிக் புதிர்- TAMIL MATH TRICK\n3 கடினமான கணக்குப் புதிர்கள்\n5 methods to tamil typing தமிழில் டைப் செய்ய 5 வழிகள்\nஒரே நேரத்தில் நீங்கள் நினைத்த இரு எண்களை கூறும் புதிய புதிர் ட்ரிக்\nசிறையில் யூசுப் நபியின் கனவின் விளக்கம்\nஇமாம் அஹ்மத் வாழ்வில் ஓர் அற்புதமான நிகழ்ச்சி\nவித்தியாசமான எண் கணித புதிர்\nமனம் கவரும் மாயத் தோற்றம்\nமுதன்மை (பகா எண், Prime Number) எண் புதிர்\nமூளைக்கு வேலை கணிதப் புதிர்\nதரவு ஊடுகடத்தும் முறைகள் (Data Transmission Types)\nசெலுத்துகை ஊடகங்கள் (Transmission Media)\nஇமாம் அலி (ரழி) தீர்த்த இன்னொரு வித்தியாசமான புதிர்\nதகவல் தொழில்நுட்பம் BINARY DIGITS\nஅறிவு மேதை அலி (ரழி) தீர்த்த புதிர்\n பார்வையின் தந்திரங்கள் (மாயத் தோற்றம்)\nநன்றி மறக்காதே பொய் சொல்லாதே பெருமை அடிக்காதே\nஎண் ஏழு ட்ரிக் புதிர் (NO 7 TRICK)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00696.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_(%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF)", "date_download": "2020-10-24T20:13:41Z", "digest": "sha1:CALH6XCDQT24CZYHY5NDXLFME4U2AUUN", "length": 5212, "nlines": 54, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வரகூர் (சட்டமன்றத் தொகுதி) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவரகூர் சட்டமன்றத் தொகுதி, தமிழ்நாடு மாநிலத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இந்திய தேர்தல் ஆணையம் 2008 ம் ஆண்டு வெளியிட்ட தொகுதி மறுசீரமைப்பு உத்தரவு படி இனி வரும் தேர்தல்களில் சட்டமன்ற தொகுதியாக இருக்காது[1].\n1967 ஆர். நாராயணன் திமுக 32846 49.64 எம். வி. பெருமாள் காங்கிரசு 20533 31.03\n1971 கே. பழனிவேலன் திமுக 42733 58.91 கே. சி. பெரியசாமி ஸ்தாபன காங்கிரசு 26043 35.90\n1977 என். பெருமாள் அதிமுக 36023 52.39 கே. கனகசபை திமுக 23919 34.79\n1980 என். பெருமாள் அதிமுக 39476 53.27 பி. சின்னையன் காங்கிரசு 33277 44.90\n1984 அ. அ���ுணாசலம் அதிமுக 50012 56.92 கே. கனகசபை திமுக 37302 42.45\n1989 கே. அண்ணாதுரை திமுக 36219 43.05 இ. டி. பொன்னுவேலு அதிமுக (ஜெ) 28895 34.35\n1991 இ. டி. பொன்னுவேலு அதிமுக 59384 57.70 சி. தியாகராசன் திமுக 31155 30.27\n1996 துரைசாமி திமுக 56076 51.97 எ. பழனிமுத்து அதிமுக 34925 32.37\n2001 அ. அருணாசலம் அதிமுக 61064 52.76 கே. திருவள்ளுவன் திமுக 47160 40.75\n2006 எம். சந்திரகாசி அதிமுக 52815 --- கே. கோபாலகிருசுணன் பாமக 50272 ---\n1967ல் சுயேச்சை ஆர். உடையார் 9230 (13.95%) வாக்குகள் பெற்றார்.\n1989ல் அதிமுக ஜானகி அணியின் எ. அருணாச்சலம் 8507 (10.11%) & காங்கிரசின் எ. செப்பன் 8450 (10.04%) வாக்குகளும் பெற்றனர்.\n1996ல் பாமகவின் ஜெ. சிவஞானமணி 11487 (10.65%) வாக்குகள் பெற்றார்.\n2006ல் தேமுதிகவின் எம். கணபதி 10303 வாக்குகள் பெற்றார்.\n↑ சட்டமன்றத் தொகுதி மறுசீரமைப்பு ஆணை\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 சனவரி 2019, 18:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00696.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/lok-sabha-key-candidates/page-5/", "date_download": "2020-10-24T21:15:38Z", "digest": "sha1:I5CJPJB6VF6FKQGGVUOO6XGBFXQPVB3Z", "length": 6978, "nlines": 133, "source_domain": "tamil.news18.com", "title": "Lok Sabha Key Candidates | Photos, News, Videos in Tamil - News18 தமிழ்நாடு", "raw_content": "\nTrending Topics :#விஜய்சேதுபதி #பிக்பாஸ் #ஐபிஎல் #தேர்தல்2021 #கொரோனா\n’தளபதி 63’ படத்தில் இணைந்த மற்றொரு ஹீரோயின்\nவெற்றி பெற வாழ்த்து சொன்ன பிரபல இயக்குநர்\nஅப்பா இல்லாத தேர்தல் மனவருத்தத்தை அளிக்கிறது\nவருமான வரித்துறையின் அடுத்த இலக்கு தயாநிதிமாறனா\n“நான் தமிழிசையின் ரசிகன்” - நடிகர் கார்த்திக்\nசினிமாவில் தாமரையை மலரச் செய்தவர் கார்த்திக் - தமிழிசை\nபிரசார பாதை | தமிழிசையாகிய நான்...\nமனைவி மீதான குற்றச்சாட்டு: நாசர் அறிக்கை\nகனிமொழிக்காக உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு.. மோடி, இபிஎஸ், ஓபிஎஸ் மீது கடும்தாக்கு\nதுரோகிகளுக்கு பாடம் புகட்டும் தேர்தலாக இருக்கும்\nஎம்.ஜி.ஆர் பெயரைச் சொல்லி உருகிய அமித்ஷா\nஒரு பந்தில் 286 ரன்கள் எடுத்த சுவாரஸ்ய சாதனை\nகாதலியை கரம்பிடிக்கும் ‘கலக்கப்போவது யாரு’ பிரபலம்\nசென்னையில் பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் அசத்தலான மூலிகை பூங்கா...\nதமிழகத்தில் கொரோனா தொற்று 3000-க்கும் கீழ் குறைந்தது\nKXIPvsSRH | பஞ்சாப் கடைசி ஓவரில் த்ரில் வெற்றி\n13 மாவட்டங்களில் மூன்று நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு\nஇன்றும் குறைந்தது தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன\nவிஜய் படத்திலிருந்து விலகினார் ஏ.ஆர்.முருகதாஸ்\nSRHvsKXIP | பரபரப்புக்கு பஞ்சமில்லாத பஞ்சாப்... கடைசி ஓவரில் த்ரில் வெற்றி\nவங்கி காசோலையை கலர் ஜெராக்ஸ் எடுத்து புதுவிதமான மோசடியில் ஈடுபட்ட பெண்..\nகணவரிடம் வீடியோ கால் பேசிக்கொண்டே மனைவி விஷமருந்தி தற்கொலை\nகன்னியாகுமரி: உயரதிகாரிகள் பாலியல் தொந்தரவு செய்வதாக பெண் மருத்துவர் பகீர் புகார்\nகனமழை, வெள்ளத்தால் தத்தளிக்கும் பெங்களூரு நகரம் - ஏராளமான வீடுகள் வெள்ள நீரில் மூழ்கின\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00696.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnalkalviseithi.com/2020/09/blog-post_627.html", "date_download": "2020-10-24T20:13:59Z", "digest": "sha1:HNF6STHQGT37YCPLS7QPVHO442FNQXOQ", "length": 8965, "nlines": 57, "source_domain": "www.minnalkalviseithi.com", "title": "பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கான சோ்க்கை கலந்தாய்வு தொடங்கியது - Minnal Kalvi Seithi", "raw_content": "\nபாலிடெக்னிக் கல்லூரிகளுக்கான சோ்க்கை கலந்தாய்வு தொடங்கியது\nபாலிடெக்னிக் கல்லூரிகளுக்கான சோ்க்கை கலந்தாய்வு தொடங்கியது\nதமிழகத்தில், பாலிடெக்னிக் மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு வெள்ளிக்கிழமை தொடங்கியது.\nதமிழகத்தில், தொழில்நுட்பக்கல்வி இயக்குநரகத்தின் கீழ் 51 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், 3 இணைப்புக் கல்லூரிகள் உள்ளன.\nஇவற்றில் தொழில்நுட்ப பட்டயப் படிப்புகளுக்கு 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. நடப்பாண்டு சோ்க்கைக்கு, இணையவழியில் 27,721 போ் விண்ணப்பித்தனா்.\nஅதில் 17 ஆயிரம் மாணவா்கள் மட்டுமே விண்ணப்பக் கட்டணம் செலுத்தி தங்களின் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்திருந்தனா்.\nஇதையடுத்து கல்லூரி அளவில் தரவரிசைப் பட்டியல் தயாரித்து, நேரடி மாணவா் சோ்க்கை நடத்த முடிவானது.\nஅதன்படி விளையாட்டு வீரா் மற்றும் முன்னாள் ராணுவ வீரா்களின் வாரிசுகளுக்கான சிறப்புப்பிரிவு சோ்க்கைப் பணிகள், கடந்த செப்.11-ஆம் தேதி தொடங்கியது. இதில் 500-க்கும் மேற்பட்ட மாணவா்களுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன.\nதொடா்ந்து பொதுப் பிரிவுக்கான மாணவா் சோ்க்கைக் கலந்தாய்வு பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கின.\nஅதன்படி தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள மாணவா்களை, கல்லூரிக்கு வரவழைத்து, சோ்க்கைப் பணிகள் மேற்கொள்ளப���பட்டு வருகின்றன.\nஅதன்படி, முதல் நாள் அழைக்கப்பட்ட மாணவா்களுக்கு, பாடப் பிரிவுகளை தோ்வு செய்ய 2 நாள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி‌ அறிவிப்பு\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி‌ அறிவிப்பு எப்போது குழந்தைகளுக்கு பாதுகாப்பான நிலை ஏற்படுகிறதோ அப்போதுதான் பள்ளிகள் தி...\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF திகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF DOWNLOAD HERE PDF\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு செப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு ...\nமொபைல் போனில் பேட்டன் லாக்(Pattern Look) செய்துள்ளவர்களுக்கு ஒரு விழிப்புணர்வு வீடியோ\nமொபைல் போனில் பேட்டன் லாக்(Pattern Look) செய்துள்ளவர்களுக்கு ஒரு விழிப்புணர்வு வீடியோ மொபைல் போனில் பேட்டன் லாக்(Pattern Look) செய்துள்ளவர...\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி‌ அறிவிப்பு\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி‌ அறிவிப்பு எப்போது குழந்தைகளுக்கு பாதுகாப்பான நிலை ஏற்படுகிறதோ அப்போதுதான் பள்ளிகள் தி...\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF திகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF DOWNLOAD HERE PDF\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு செப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00696.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thattungal.com/2020/07/blog-post_10.html", "date_download": "2020-10-24T20:48:54Z", "digest": "sha1:YHH7VENXNXSQDJLGDFIAT6MHXMT7MEQS", "length": 16496, "nlines": 97, "source_domain": "www.thattungal.com", "title": "நிர்மாணத்துறையின் புரட்சிக்கு தேசிய பொறியியலாளர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு! - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nநிர்மாணத்துறையின் புரட்சிக்கு தேசிய பொறியியலாளர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு\nநகர மற்றும் கிராம மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் நிர்மாணத்துறையில் புரட்சியை ஏற்படுத்த ஒன்றிணையுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் உள்நாட்டு பொறியியலாளர்களுக்கு அழைப்பு விடுத்தார்.\nஇலங்கை பொறியியலாளர் நிறுவனத்தின் அங்கத்தவர்களுடன் நேற்று (வியாழக்கிழமை) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே ஜனாதிபதி அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டார்.\n‘குடிப்பதற்கும் பயிர்ச் செய்கைக்கும் நீரை பெற்றுக்கொள்வதில் உள்ள தடைகள் காரணமாக நாடு முழுவதும் பல பிரதேசங்களில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குளங்கள் மற்றும் நீர்ப்பாசன கட்டமைப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன. கிராமிய வீதி கட்டமைப்பின் அபிவிருத்தியும் துரிதப்படுத்தப்பட வேண்டும்.\nமக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற முடியாதிருப்பின் அபிவிருத்தி திட்டங்களில் எந்தப் பயனும் இல்லை. அவ்வாறே அடிப்படை தேவைகளை நிறைவேற்ற முடியாதிருப்பின் பல எதிர்பார்ப்புகளுடன் ஜனாதிபதியாக பதவியேற்ற என்னாலும் நாட்டு மக்களுக்கு எந்த பயனும் இல்லை’\nபல வருடங்களாக அபிவிருத்தி திட்டங்களை வரைதல் முதல் நிர்மாணப் பணிகளை கண்காணிப்பு செய்தல் மற்றும் நிர்மாணங்களை மேற்கொள்ளுதல் போன்ற அத்தனை விடயங்களும் வெளிநாட்டு பொறியியலாளர்களினாலேயே மேற்கொள்ளப்பட்டது.\nஅவர்கள் தலைமை வகித்த செயற்திட்டங்களில் மக்களின் தேவைகள் நிறைவேற்றப்படவில்லை. வெளிநாடுகளிலிருந்து வருகை தந்து செயற்திட்டங்களை முன்னெடுக்கும் கலாசாரத்தை நிறுத்த வேண்டும் எதிர்கால அபிவிருத்தி வேலைத்திட்டங்களை உள்நாட்டு பொறியியலாளர்களிடமும் நிறுவனங்களிடமும் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.\nபயங்கரவாதத்திலிருந்து நாட்டை மீட்டெடுப்பதில் இளைஞர்களின் மீது நம்பிக்கை வைக்கப்��ட்டது. நிர்மாணத்துறையில் ஏற்படுத்த எதிர்பார்க்கும் புரட்சியிலும் உள்நாட்டு பொறியியலாளர்கள் மீது நம்பிக்கை வைக்கின்றேன் , வரலாற்றில் மிகச் சிறந்த பொறியியலாளர்கள் உருவாகிய யுகத்தை மீண்டும் உருவாக்க வேண்டும். என்றும் தெரிவித்தார்.\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\nரூ.15 லட்சம் பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு வை.எம்.சீ.ஏ அமைப்பினால் பகிர்ந்தளிப்பு\n(ஜெ.ஜெய்ஷிகன்) கொவிட்-19, தொற்றுக் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நிரந்தர வருமானம் எதுவும் அற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு வை.எம்.சீ.ஏ, மட்டக்களப்பு ...\nபின் அமைப்பியல் பின் நவீனத்துவ நோக்கில் கூத்தைப்புரிந்துகொள்ளல் -ஓர் ஆரம்பமுயற்சி-3\nபேராசிரியர் சி. மௌனகுரு தெரிதாவின் கட்டவிழ்ப்புக் கோட்பாடும் கூத்தும் -------------------------------------------------------------...\nகவிதை வடிவம் புலன் அனுபவத்தின் பிரதியிலிருந்து மாறுபடுகிறது அந்த மாறுபடுதல் மற்றொரு அனுபவத் தொடரை புனைவாளனுக்கு தருவதோடு,மனத் தளத்தில் வாச...\nவாழும் பிரபஞ்சத்தின் நுண்மைகளைப் பேசும் எஸ்தர் கவிதைகள்.\nவாழ்வின் இருத்தலியலில் இருந்து கவிதையை நகர்த்தும் எஸ்தர் பெண் மனதின் நுண்ணிய தவிப்பை சொற்களைக் கொண்டு தனித்துவமாக இயங்குகிறார்.எளிமையான மொழ...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00696.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://mathysblog.blogspot.com/2016/09/", "date_download": "2020-10-24T20:48:16Z", "digest": "sha1:6MJE6Z3T53HYFTTQTHLC74OAUYFHP4YZ", "length": 46482, "nlines": 312, "source_domain": "mathysblog.blogspot.com", "title": "திருமதி பக்கங்கள்: செப்டம்பர் 2016", "raw_content": "\nசனி, 24 செப்டம்பர், 2016\nதிருமோகூர் காளமேகப் பெருமாள் கோவில்\nகாளமேகப் பெருமாள் கோவில் கோபுரம்\nஇன்று புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை திருமோகூர் காளமேகப் பெருமாளைத் தரிசனம் செய்து வந்தோம். இது\n103 வது திவ்ய தேசம். திருமங்கையாழ்வார் , நம்மாழ்வார் மங்களாசஸனம் செய்து இருக்கிறார்கள்.நம்மாழ்வாருக்கு மோட்சம் தந்த தலம்.மோகினி அவதாரம் எடுத்த தலம் அதனால் திருமோனவூர் என்று அழைக்கப்பட்டு நாளடைவில் திருமோகூர் ஆயிற்று.\nகாலை எட்டு மணிக்கே வீட்டிலிருந்து கிளம்பி விட்டோம். காலையில் சிக்���ீரம் போனால் கூட்டம் இருக்காது என்று சொல்வார்கள்.\nவாசலில் மாடு நின்று கொண்டு வருவோர் போவோர் என்ன கொடுப்பார்கள் என்று ஏங்கிப் பார்த்துக் கொண்டு இருந்தது.\nஓம் நமோ நாராயண என்று சொல்லிக் கொண்டே உள்ளே நுழைந்தோம். கொடிமரம் வணங்கி உள்ளே சென்றால் உற்சவர் அழகாய் கொலுவிருந்தார். அவருக்குத்தான் அர்ச்சனை எல்லாம். மூலவரை பார்த்து விட்டு வந்து விட வேண்டும்.. இரண்டு ரூபாய் கட்டணம் உள்ளே போக. முன்பு பலவருடங்களுக்கு முன் பார்த்த பெருமாள் இவ்வளவு உயரமா நினைவில் இல்லை. (இப்போது வளர்ந்து விட்டாரா என்ன எப்போதும் இதே உயரம் தான்)\nஸ்ரீதேவி, பூதேவியுடன் மலர் அலங்காரத்துடன் அற்புதமாய் காட்சி அளித்தார். நன்கு கண்ணாரக் கண்டு மனதாரத் தொழுது வாங்கிச் சென்ற துளசி மாலையைக் கொடுத்து வணங்கி வந்தோம்.\nசுவாமி சன்னதி வாசல் தூணில் மன்மதன் சிலை நல்ல பெரிதாக உடல் முழுவதும் சந்தனம் பூசி இருக்கிறது அழகாய், அதற்கு எதிர் தூணில் ரதி சிலை அழகாய் சந்தனம் பூசி இருக்கிறது.\nகாளமேகப் பெருமாள் இருக்கும் சன்னதி விமானம்\nதாயார் மோகனவல்லி சன்னதி விமானம்\nபெயருக்கு ஏற்றார் போல் தாயார் மோகனமாய் இருக்கிறார். அவர் சன்னதி மண்டபத்தில் உற்சவர் சக்கரத்தாழ்வார், பின் புறம் நரசிம்மர் உள்ள உற்சவருக்கு அர்ச்சனை நடக்கிறது .\nதாயார் மோகனவல்லி. தாயார் சன்னதியில் ஒரு பட்டர் உயர்ந்த ஆசனத்தில் அமர்ந்து குங்குமம் கொடுத்துக் கொண்டு இருக்கிறார்\nநரசிம்ம சுதர்னம் என்று அழைக்கிறார்கள். சுதர்சனரும், நரசிம்மரும் தங்க கவசத்தில் ஜொலிக்கிறார்கள். இவரைப் பார்க்கவும் இரண்டு ரூபாய் கட்டணம். சக்கரத்தாழ்வார் 16 கைகளுடன்16 ஆயுதங்களுடன் அழகாய்க் காட்சி அளிக்கிறார். மந்திர எழுத்துக்களுடன் மிகவும் சகதி வாய்நதவராம். இவரை வேண்டிக் கொண்டால் எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்ற நம்பிக்கை.\nசிறு விமானம் தெரியும் சன்னதி- ஆண்டாள் சன்னதி\nசிறு முன் மண்டபத்தை கடந்து உள்ளே போனால் மலர் உடை தரித்து வெகு அழகாய் காட்சி தருகிறார் ஆண்டாள். உற்சவ ஆண்டாளும் அழகிய அலங்காரத்தில் காட்சி தருகிறார். ஆரத்தி தட்டைக் காட்டி நாமே ஆரத்தியைத் தொட்டு வணங்கிக் கொண்டு மஞ்சளை எடுத்துக் கொள்ளச் சொல்கிறார் பட்டர்.\nஅழகிய பிரகாரம் கால் சுடாமல் இருக்க வெள்ளை வர்ணம் பூசி இருக்கிறார்கள் .���தில் நடந்தால் சுடவில்லை.\nகோடியில் இருக்கும் பெரிய கிணறு இரும்பு கம்பி போட்டு மூடி இருக்கிறார்கள். பாலீதீன், பூ, குப்பைகளைக் கிணற்றில் போடாதீர்கள் என்ற அறிவிப்பு வைத்து இருக்கிறார்கள். எட்டிப் பார்த்தேன் காசுகள் போட்டு இருக்கிறார்கள். மக்கள்.\nசிலபடிகள் ஏறிச் சென்றால் நவநீதகிருஷ்ணர் சன்னதி. வெள்ளிஅங்கியில் அழகாய் இருக்கிறார். அவரைச் சுற்றி வணங்கி வர வசதி உள்ளது.\nஉள் சன்னதியை வலம் வந்து வெளியில் வந்தால் வெளிப்பிரகாரத்தில் ஆஞ்சனேயர் சன்னதி வெள்ளி கவசம் தாங்கி துளசி மாலை அணித்து சிறிய மூர்த்தியாய் காட்சி தந்தார்.\nஅவருக்கு அருகே மதியம் அன்னதானத்திற்கு சமைக்கும் இடம். ஒரு அம்மா ஐந்து ஆறு வெண்டைக்காயை ஒன்றாய் அடுக்கி வைத்துக் கொண்டு வெட்டிக் கொண்டு இருந்தார்கள். அடுத்து மடைப்பள்ளி அங்கு புளியோதரை, பொங்கல், மற்றும் பலகாரங்கள் தயார் ஆகி கொண்டு இருந்தது. அதை தயார் செய்ய அடுப்பிற்கு விறகுகள் மரத்தடியில் அடுக்கி வைத்து இருந்தார்கள். பாதாம், தென்னை, மாமரம் இருந்தன.\nதென்னை மரங்களுக்கு இடையே சக்கரத்தாழ்வாரின் தங்க விமானம்\nமேல் தளத்திற்கு செல்லும் படிக்கட்டுகள்.\nஅதனை ஒட்டி ஒரு பெரிய பாழடைந்த கிணறு\nகுப்பை கூளங்களுடன் தென்னை மர நிழலும் விழுந்து இருக்கிறது, மொட்டைத் தென்னைமரம், கீற்றுடன் தென்னைமரம்\nஅடுத்து சதுரக் கல்லில் சுற்றிவர சின்ன சின்ன உருவங்கள் நடுவில் சக்கரத்தாழ்வார். விளக்குகள் ஏற்றி வழிபடுகிறார்கள்.\nதரையிலும் மேலேயும் பல கிளைகளை பரப்பிக் கொண்டு மரம் பச்சையாய்\nஅந்த மரத்தில் தங்கள் இதயங்களையும், பெயரையும் வரைந்து வைத்து இருக்கிறார்கள்.\nபிரகாரத்தின் முடிவில் சுவாமி இளைப்பாறும் மண்டபம்.\nபிரகாரம் சுற்றி கொடிமரம் தாண்டி வந்தால் பள்ளிகொண்ட பெருமாள் சன்னதி இருக்கிறது. யாரும் மறைக்காமல் பாம்பு படுக்கையில் ஸ்ரீதேவி, பூதேவி கால் அருகில் இருக்க வலது கையை படித்து மலர் கண்களை நன்கு மலர்த்தி நம்மை பார்க்கிறார். நல்ல வெளிச்சம் அவர் மேல் படுவதால் நன்கு கண்குளிரப் பார்க்க முடிகிறது.\nசன்னதியை விட்டு வெளியில் வந்தால் அன்னதானத்திற்கு மேஜைகள் போட்டு இருக்கிறது ஒரு பக்கம், நடுவில் இருக்கும் மண்டபத்தில் மின்விசிறிகள் சுழல்வதால் மக்கள் பிரசாதங்களை வாங்கி வந்து அமர்ந்து ச��ப்பிட்டு இளைப்பாறிச் செல்கிறார்கள்.\nஅவர் சன்னதிக்கு செல்லும் படிக்கட்டுகளில் கைகூப்பி சாஷ்டாங்க நமஸ்காரம் செய்வது போல் உருவங்கள் அமைக்கப்பட்டு இருக்கிறது.\nஅதைப் பார்த்தவுடன் சீர்காழி கோவிந்தராஜன் பாடும் பாடல் நினைவுக்கு வந்தது.( பாடல் -குலசேகராழ்வார் )\n/செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே\nஅடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்து இயங்கும்\nபடியாய் கிடந்து உன் பவளவாய் காண்பேனே\nஅடியவர்களின் பாதம் அந்த உருவங்களின் மேல்\nஉள்ளே தரிசனம் செய்து வெளியில் வந்தால் எதிரில் கருடன் மேல் திருமால் அமர்ந்து இருக்கும் மண்டபம் தெரிகிறது.\nநாம் முதலில் திருக்குளத்தில் கால்களை கழுவி, தலையில் தெளித்துக் கொண்டு திருக்குளத்து அருகே இருக்கும் ஆலமரத்த்டியில் இருக்கும் தும்பிக்கை ஆழவாரைப் பணிந்து பின் உள்ளே காளமேகப் பெருமாளை வணங்கச் சென்று இருக்க வேண்டும். கூட்டம் வரும் முன்னே சேவிக்க வேண்டும் என்று முதலில் உள்ளே போய் விட்டு பின் ஆற அமர திருக்குள தரிசனம்.\nஇங்கு உள்ள திருக்குளம் திருப்பாற்கடல் என்று அழைக்கப்படுகிறது . அழகிய நீராழி மண்டபத்துடன் திருக்குளம். நன்கு சுத்தமாய் இருக்கிறது.\nசிறுவர்கள் நீச்சலடித்து குளித்துக் கொண்டு இருந்தார்கள்.\nஆலமரத்தின் நிழலும் திருக்குளத்தில் அலையடிப்பதும் பார்க்க அழகு.\nஆலமரத்தடியில் அகத்திக்கீரையும், அருகம்புல்லும் விற்கும் தாய்\nஅங்கு நிறைய பசுமாடுகள் இருக்கிறது அதற்கு அகத்தி கீரை விற்கிறார்கள், தும்பிக்கை ஆழவாருக்கு அருகம்புல் விற்கிறார்கள் அந்த அம்மா தன் குழந்தையை கொஞ்சுவதைப் பாருங்கள்.\nஆலமரத்தில் தொட்டில் கட்டி தன் செல்லத்தை அதில் இட்டுக் கொஞ்சிப் பேசித் தாலாட்டும் தாய்.\nஆலமரக் காற்றும், திருக்குளக் காற்றும் உடலை வருட, தாயின் அன்பு குரல் மனதை வருட சுகமான தூக்கம் வராதோ குழந்தைக்கு\nஇப்போது இடுப்பில் இருக்கும் குழந்தை சற்று முன் தொட்டில் ஊஞ்சலில் ஆடிய குழந்தை.\nஇந்த மண்டபத்தில் சூரியன் வரப்போகிறார் என்று நினைக்கிறேன். மேலே குதிரைகள் இருக்கே\nஇப்போது ஆலமரத்தடியில் தகரக் கொட்டகையில் இருக்கும் தும்பிக்கை ஆழவார் இங்கு வரப்போகிறார்.\nகுளத்து அருகே தாமரைக்குளம். தண்ணீர் இல்லை .சேறும் சகதியுமாய்,\nபுற்களும் புதர்களுக்கு இடையே தாமரையும�� அழகாய் தலைதூக்கி சிரிக்கிறது. தூரத்தில் இருந்து எடுத்தேன். நிறைய மாடுகள் கூர்மையான கொம்புடன் அங்கு நின்றன.\nகருப்பண்ணசாமி சன்னதியும் வெளியில் இருக்கிறது.\nPosted by கோமதி அரசு at பிற்பகல் 6:18 27 கருத்துகள்:\nLabels: ஆலயதரிசனம், காளமேகப் பெருமாள் கோவில்., திருமோகூர்\nசனி, 17 செப்டம்பர், 2016\nஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கெருடசேவை\nசெளராஷ்டிர மக்கள் கட்டிய அழகிய கோவில் ஸ்ரீ பிரசன்ன வெங்டேச பெருமாள் கோவில்\nநான் அடிக்கடி போகும் காளகத்தீஸ்வரர் கோவிலில் (இந்த கோவிலும் இவர்களது கோவில் தான்) ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் சனிக்கிழமை காலையில் கருடசேவை நடக்கும் என்று நோட்டிஸ் ஒட்டி இருந்தார்கள். தெற்கு கிருஷ்ணன் கோவில் தெருவில் இருக்கிறது இந்த கோவில். இந்த கோவிலை பார்த்தது இல்லை. அதனால் இன்று காலை ஆட்டோக்காரரிடம் இந்த இடத்தையும் கோவில் பேரையும் சொல்லி போக சொன்னால் நீங்கள் சொல்வது கூடல் நகர் பெருமாள் என்று சாதித்தார், இல்லை செளராஷ்டிர மக்களுக்கு சொந்தமான தனிக் கோவில் என்றவுடன் தேடிக் கொண்டுபோய் விட்டார்.\nமிகவும் அழகிய கோவில். இரண்டு பக்கமும் குடியிருப்புகள், நெருக்கடியான இடம் ஆனால் கோவில் உள்ளே நல்ல விஸ்தாரமாய் நிறைய மூர்த்திகளை கொண்டு இருக்கிறது.\n‘உள்ளே போனவுடன் பிள்ளையார் வெள்ளிக்கவசம் சார்த்தி அழகாய் இருந்தார். பெரிய அனுமன் முத்தங்கி சார்த்தி வெகு அழகாய்க் காட்சி தந்தார்.\nகடந்து உள்ளே போனால் பன்னிரு ஆழ்வார்கள் வெள்ளிக் கவசத்தில் அழகாய், அதற்கு அடுத்து செளராஷ்டிர மக்கள் குருவாய் ஏற்றுக் கொண்டுள்ள நடனகோபால சுவாமிகள். அவருக்கும் வெள்ளி கவசம்.\nநடுவில் மூலவர் ஸ்ரீ பிரசன்ன வெங்டேசபெருமாள், முத்தங்கியால் அலங்கரிக்கப்பட்டு வெகு அழகாய் காட்சி தந்தார். ஆரத்தி, தீர்த்தம், சடாரி, துளசி பிரசாதம் பெற்றுக் கொண்டு கண்குளிர , மனம் குளிர பார்த்துக் கொண்டோம், நகரு, வாங்க வாங்க என்ற ஓலி இல்லாமல் பெருமாளை நின்று நிதானமாய் வணங்க முடிந்தது தான் ஆச்சரியம்.\nஅலமேலு தாயாரும் முத்தங்கி அணிந்து, தாமரை மலர் சூடி அழகாய் காட்சி தந்தார். ஆரத்தியும், குங்கும பிரசாதமும் கிடைத்தது.\nஅடுத்து ஹயக்கிரீவர், பூவராகப்பெருமாள், யோகநரசிம்ம பெருமாள், ராமர். பள்ளி கொண்ட பெருமாள் (சிறிய மூர்த்தியாக) அனைவரும் வெள்ளி , த��்கம் ஆகிய கவசங்கள் சார்த்தப்பட்டு அழகாய் இருந்தார்கள்.\nதனிச் தன்னதியில் ஆண்டாள் முத்தங்கி சார்த்தி, மூலவரும் உற்சவரும் ஒரே சன்னதியில் வெகு அழகாய் இருந்தனர்.\nசிலபடிகள் கீழே இறங்கி வந்தால் பசுமாடுகள், அகத்திகீரை விற்கிறார்கள் பசு மாட்டுக்குக் கொடுக்க.\nவெளியே போகும் வாசல் பக்கம் பளிங்கு ராதா கிருஷ்ணர் அழகாய்.\nஅழகிய கோவில் தள்ளு, முள்ளு இல்லாமல் புரட்டாசி சனிக்கிழமை தரிசனம் செய்தது இதுவே முதல் முறை.\nகருடசேவையும் கிடைத்தது. கோவிந்தன் அருள்தான்.\nஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாளை வணங்கி விட்டுப் பக்கத்தில் இருக்கும் வீரராகவ பெருமாள் கோவில் போய் வணங்கி விட்டு வெளியே வந்தோம்.அப்போது வீதியில் பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் உலா வந்து கொண்டு இருந்தார். முரசு முன்னே சென்று விட்டது. சிறுவர்கள் கோவிந்தன் புகழ் பாடிக் கொண்டு போனார்கள்.\nகோபுரவாசலில் ஒருபுறம் சக்கரத்தாழ்வார் மறுபுறம் கருப்பண்ணசாமி\nஉள்ளே போனவுடன் கருடன்மேல் பெருமாள் காட்சி தந்தார்\nவாசலில் பெருமாள் வீதிவலம் வருவதை முரசு அறைந்து சொல்லிப்போக தயாராக இருக்கும் முரசு\nதுளசி பிரசாதம் தர, குட்டிக் கண்ணன்\nதருகிறார் துளசி, சின்னக் கண்ணன்\nபத்து மணிக்கே வெயில் கொளுத்துகிறது\nபுரட்டாசி மாதம் ஒவ்வொரு கனிக்கிழமையும் கெருட சேவை நடக்கும் என்றார்கள். இந்த முறை ஐந்து சனிக்கிழமை வருகிறது.\nகோவிலின் பக்கத்தில் இருப்பவர்களுக்கு நல்ல தரிசனம் கிடைக்கும்.\nPosted by கோமதி அரசு at பிற்பகல் 4:57 23 கருத்துகள்:\nLabels: புரட்டாசி சனிக்கிழமை மதுரை, பெருமாள் கோவில் தரிசனம். ஆன்மீக உலா.\nஞாயிறு, 11 செப்டம்பர், 2016\nமண்ணைப் படைத்தவன் மண் சுமந்தான்\nபிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்ட லீலை இன்று..\nபல வருடங்களாய் பார்க்க நினைத்த விழாவை போன வருடம் பார்க்கும் நல் சந்தர்ப்பம் கிடைத்தது.\nஉறவினர்களுடன் சென்று வந்தேன். நிறைய கூட்டம், பிட்டுக்கு மண் சுமந்த கதை சொல்லப்படுகிறது., அது போல் நடித்துக் காட்டப்படுகிறது.\nமண்டபத்தின் மேல் முக்கிய பிரபலங்கள் மட்டும் அனுமதி ,கீழ் இருந்து படம் எடுப்பது மிகவும் சிரமமாய் இருந்தது.\nPosted by கோமதி அரசு at பிற்பகல் 12:54 29 கருத்துகள்:\nLabels: 61 வது லீலை, திருவிளையாடல் புராணம், மண்சுமந்தது.\nவெள்ளி, 9 செப்டம்பர், 2016\nமதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூலத் திருவிழா நடக்கிறது. இறைவன் நடத்திய 64 திருவிளையாடல் நிகழ்ச்சியாக நடத்திக் காட்டப்படும். போன வருடம் வளையல் திருவிழா, புட்டுக்கு மண்சுமந்த திருவிழா பார்த்தோம்.\n64 திருவிளையாடல்களில் 32 வது திருவிளையாடல்.\nதாருகாவனத்து முனிவர்கள் மனைவியர் சாபம் நீங்க வளையல் விற்கும் வணிகராய் வந்து அவர்களுக்கு வளையல் அணிவித்து அவர்கள் சாபம் நீக்கி பலரும் காணும்படி விண்ணில் மறைந்தார்.\nஇன்று சோமசுந்தரக் கடவுள் வளையல் விற்ற திருநாள்.\nநாங்கள் மீனாட்சி அம்மன் கோவில் போன போது வளையல் எல்லாம் அணிந்து சோமசுந்தரப்பெருமான் வளையல் விற்கப் போக ஆயத்தமாகிக் கொண்டு இருந்தார்.\nமீனாட்சி அம்மன் கையில் வளையல் சரம்.\nசுவாமி கையில் வளையல் சரம். ”வளையல் வாங்குவீர், வளையல் வாங்குவீர் “\nசுவாமி பல்லாக்கு எல்லாம் வல்ல சித்தர் சன்னதி அருகிலிருந்ததால் சரியாக படம் எடுக்க முடியவில்லை மூங்கில் கம்பு கட்டி இருந்தார்கள் அருகில் போக முடியாமல் இருக்க.\nதங்கவளை, வைரவளை விற்க வந்து இருக்கிறார்.\nபஞ்ச மூர்த்தி புறப்பாடு நடக்கும், நாங்கள் போன போது இவர்கள் மட்டும் இருந்தார்கள், முருகன், சண்டேஸ்வரர் எல்லாம் இனிமேல்தான் வருவார்கள்.\nமுரசு முதுகில் - இறைவன் வருவதைக் கட்டியம் கூற\nவளையல் வணிகர் வந்தார்(இது போனவருஷப்படம்)\nஇறைவன் வளையல் வணிகராக வருவதால் குடை உபசாரம்(போனவருஷப்படம்)\nகோவிலுக்குள்ளே பெரிய சந்தனக்கல்லில் சந்தனம் அரைத்துக் கொண்டு இருந்தார்கள், நான் எட்டிப் பார்த்தவுடன் சந்தனம் அரைக்கிறீர்களா நாளை இறைவனுக்கு தேவைபடும் சந்தனம் என்றார்கள். சந்தோஷமாய் நானும் , என் கணவரும் அரைத்தோம்.\nஅரைக்க போகும் முன் அவர்கள் சொன்னது நம் கையை துடைத்து விட வேண்டும் கையில் ஒட்டி இருந்தால், நெற்றியில் அணிந்துவிட கூடாது,முகர்ந்து பார்த்து விட கூடாது என்பதுதான். பெரிய சந்தனகட்டை என்பதால் அரைக்கும் போது நம் கையில் படவில்லை.\nபோன வருடம் இன்மையில் நன்மை தருவார் கோவிலில் எடுத்த படம் இந்த படம்..\nஇந்த கோவில் வாசலில் வளையல் விற்றதை போன வருடம் பார்த்தோம். பக்தர்கள் டப்பா டப்பாவாய் வளையல் கோவிலில் கொடுத்துக் கொண்டு இருந்தார்கள் அங்கு இருக்கும் மக்களுக்கு.\nஇம்மையில் நன்மைதருவார் கோவிலில் உள்ளே மூலவர் இருக்கும் இடத்தில் உள்ளே போகும் அன்பர்கள் ���ல்லோருக்கும் குருக்கள் இரண்டு வளையல் கொடுத்தார்.\nPosted by கோமதி அரசு at பிற்பகல் 4:32 22 கருத்துகள்:\nLabels: திருவிளையாடல் புராணம், மதுரை., வலையல் விற்ற லீலை\nவியாழன், 8 செப்டம்பர், 2016\nஎங்கள் வீட்டில் உள்ள புத்தக அலமாரியில் உள்ள பழமையான புத்தகம் \nசென்னைப் பல்கலைக்கழக மெட்ரிகுலேஷன் வகுப்பிற்குரிய தமிழ்ப்பாடப் புத்தகம்.\n1893 ஆம் வருஷம் வெளியிடப்பட்ட புத்தகம்.\n(அச்சிட்டு 123 ஆண்டுகள் ஆகிவிட்டன)\nஎன் கணவரின் உறவினரின் முன்னோர், திரு.ஐ.பி தெய்வநாயகம் அவர்கள் படித்த புத்தகம்.\nவிலை 12 அணா. மொத்தப் பக்கங்கள் 114.\nமவுண்ட் ரோடு ,அடிசன் கம்பெனியில் அச்சிடப்பட்டுள்ளது\nமகாபாரத விராடபருவம், (உரைநடை) ,\nஅரிச்சந்திர புராணம், (செய்யுள்) ஆகியவை அடங்கி உள்ளன. படிக்கலாம் என்றால் கிழிந்து விடுமோ என்று பயமாய் இருக்கிறது.\nமின் விசிறியைப் போடாமல் பத்திரமாய் படம் எடுத்து இருக்கிறேன்.\nகாற்றில் அலை பாய்ந்தாலே கிழிந்து விடும் நிலையில் உள்ளது.\nநிறைய பேர் இந்த புத்தகத்தை படித்து இருக்கிறார்கள். பக்கங்களில் அவர்கள் பெயரை எழுதி வைத்து இருக்கிறார்கள்.\nஇந்த இரண்டு கதையிலும் அரிச்சந்திரன் நாட்டை இழந்து கஷ்டப்பட்டதும், பாண்டவர்கள் நாட்டை இழந்து கஷ்டப்பட்டதும் இருக்கிறது.\nஇரண்டுமே சூதாட்டத்தால் நாட்டை இழந்த கதை. அரிச்சந்திரன் எத்தனை சோதனை வந்த போதும் பொய் சொல்லாமல் கடைசியில் வென்றதும், பாண்டவர்கள் ஐந்து பேர் 100 கெளரவர்களை வென்றதும் படிப்பினை அனைவருக்கும்.\nஅரிச்சந்திர புராணத்தில் கடைசியில் வரும் ஒரு காட்சி”-\n//அரிச்சந்திரனும், சந்திரமதியும் புடத்தால் மாற்றுயர்ந்த பொன்போல் விளங்கினார்கள். அப்பொழுது வஸிஷ்ட முனிவரும் கெளசிக முனிவரும் திருமூர்த்திகளும், விநாயகரும் முருகக்கடவுளும், இந்திரன் முதலிய தேவர்கள் யாவரும் அவ்விடம் வந்தார்கள். அரசன் அவ்ர்களெல்லாரையும் வணங்கித்துதித்தான். சந்திரமதி உமாதேவியை வந்தித்தாள். முருகக் கடவுளழைக்க தேவதாசனும், காசிராஜன் பிள்ளையும் துயிலுணர்ந்தவர்கள் போல் உயிர்பெற்றெழுந்தார்கள்.\nபின்பு பரமசிவன் கெளசிகமுனிவரைப் பார்த்து “ உங்களில் வென்றோர் யாவர் தோற்றோர் யாவர்” என்று கேட்பக் கெளசிக முனிவர் :-\n”கோதிலாக் குணத்தோ னீதியு நெறியுங்\nஆதலால் வென்றோன் வசிட்டனே தோற்றோ\nபின்னர் பரமசிவன் அரிச்சந்திரனைப்பார்த்து நீ அயோத்தியையடைந்து அரசாட்சி செய்துவிட்டுப் பின்பு நமது பதவியை யடைவாய் என்று சொல்கிறார்.\nபரமசிவன் இந்திரனைப் பார்த்து நீ அரிச்சந்திரனோடு அயோத்தி சென்று அரிச்சந்திரனுக்கு முடிசூட்டிவிட்டு அப்பால் உன் நகரமடைக” என்று கட்டளையிட\nஅரிச்சந்திர புராணம் சுபமாய் முற்றுப் பெறுகிறது.\nஅது போல் மஹாபாரதக் கதையில் இந்த விராடபர்வம் கடைசியில் வரும் சில காட்சி:-\n//வீமன் கீசகனுடைய தம்பிகள் முதலான பந்துக்களை யெல்லாம் த்வம்சஞ் செய்து சுடுகாட்டை நிரப்பி கழுகு நரி பேய் முதலானவைகளுக்கு விருந்து செய்வித்துத் திரெளபதியைக் கைகளாலணைத்துக் கொண்டு நகரத்திற்குத் திரும்பி வருமளவில் அவளுக்கு ஆறுதலாக சில கதைகளை சொல்லி,\n நல்லவர்களுக்கு மகா ஸெளக்கியங்கள் வருவதற்கு முன் அடையாளமாக ஆபத்துக்கள் வரும். ஆதலால் நேரிட்டிருக்கிற கஷ்டங்களுக்கு நீ வ்யசனப் படாதே” என்று சொல்லிய வீமன் பேச்சைக் கேட்டுத் திரெளபதி சந்தோஷமாய் கூடப்போனாள்.//\nஅந்தக்காலத்தில் அரிச்சந்திரன் நாடகம் பார்த்து பொய் சொல்வதை விட்டுவிட்டதாக மகாத்மா காந்தி ’சத்தியசோதனை’யில் சொன்னார்.\nநமக்கு கஷ்டங்கள் வரும் போது இறைவனை நிந்திக்கிறோம். அப்படி இல்லாமல் இறைவனை நம்பி சரணடைந்தால் நல்லது செய்வார்.\nதுன்பங்களை கண்டு துவண்டு போகாமல் தன்னம்பிகையுடன் எதிர் கொண்டால் துன்பங்களிலிருந்து மீளலாம். என்பதை சின்ன வயதில் பாடமாய் படித்தவர்கள் பாக்கியசாலிகள்.\nPosted by கோமதி அரசு at பிற்பகல் 4:22 18 கருத்துகள்:\nLabels: எங்கள் வீட்டுப் புத்தக அலமாரியிலிருந்து\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஉலகநீர் நாள்2013 விழிப்புணர்வு படம்\nதிருமோகூர் காளமேகப் பெருமாள் கோவில்\nஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கெருடசேவை\nமண்ணைப் படைத்தவன் மண் சுமந்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00697.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=wareglud85", "date_download": "2020-10-24T19:46:49Z", "digest": "sha1:A452TXR5LUS4UJPW7AXKSOPG3XDJOF2W", "length": 2861, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User wareglud85 - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொட��க்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00697.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.allaiyoor.com/archives/29040", "date_download": "2020-10-24T20:01:35Z", "digest": "sha1:MODKGI6XHP4ZCFHJUNJQ2LPTF752W72U", "length": 6870, "nlines": 51, "source_domain": "www.allaiyoor.com", "title": "வேலணை மத்திய கல்லூரிக்கும்,மருத்துவ மனைக்கும் விஜயம் மேற்கொண்ட அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்-படங்கள் விபரங்கள் இணைப்பு! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nவேலணை மத்திய கல்லூரிக்கும்,மருத்துவ மனைக்கும் விஜயம் மேற்கொண்ட அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்-படங்கள் விபரங்கள் இணைப்பு\nஇலங்கை சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சரும் ஐக்கிய தேசிய கட்சியின் யாழ் மாவட்ட பாராளுமன்றஉறுப்பினருமான திருமதி விஜயகலா மகேஸ்வரன் அவர்கள் – வேலணை பிரதேச மருத்துவமனைக்கும்-மத்திய கல்லூரிக்கும் 18.2.2016 வியாழக்கிழமை அன்று மதியம் 1,00மணியளவில்-திடீர் விஜயம் ஒன்றினை மேற் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமருத்துவ மனையில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் – வெளிநாேயாளர் கட்டடத்தை பார்வையிட்டதுடன்-மேலும் இப்புதியகட்டடத்தில் ஏற்பட்டுள்ள சில குறைபாடுகளை பார்வையிட்டு கேட்டறிந்து கொண்டதாகவும்- அத்தோடு மருத்துவமனையின் குறைகளையும் கேட்டு அறிந்துகாெண்டதாகவும் தெரிய வருகின்றது.\nஇவ் மருத்துவமனையானது பலகுறைபாடுகளுடன் தொடர்ந்து செயலாற்றி வருவதும் குறிப்பிடத்தக்கதாகும்.\nஇதேபோல் வேலணை மத்திய கல்லூரிக்குச் சென்ற அமைச்சர்-கல்லூரியை,தேசிய பாடசாலையாக-தரமுயர்த்த தான் முயற்சி மேற்கொள்வதாக-உறுதியளித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nவேலணைபிரதேச செயலகத்தில்-வியாழக்கிழமை அன்று நடைபெற்ற-அபிவிருத்தி ஒருகிணைப்புக் குழுக் கூடடத்திற்கு வருகை தந்திருந்த அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் அவர்கள் அருகில் அமைந்திருந்த வேலணை பிரதேச மருத்துவ மனை மற்றும் வேலணை மத்திய கல்லூரி ஆகியவற்றிக்கு விஜயம் செய்திருந்தார் என்றே தெரிவிக்கப்படுகின்றது.\nPrevious: யாழ் தீவகம் கரம்பனைச் சேர்ந்த,திருமதி இந்திராணி கணேசபிள்ளை அவர்கள் கனடாவில் அகால மரணமானார்-விபரங்கள் இணைப்பு\nNext: வேலணை மத்திய கல்லூரியின் வருடாந்த,இல்ல மெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டியின் நிழற்படத் தொகுப்பு\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\nஅமரர் செல்லத்துரை பராசக்தி .வேலணை\nவேலணையில் நடைபெற்ற-அமரர் திருமதி பராசக்தி செல்லத்துரை அவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வு-வீடியோ-நிழற்படங்கள் இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00697.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.allaiyoor.com/archives/41244", "date_download": "2020-10-24T20:38:51Z", "digest": "sha1:GOKBTA662UGBEECWP7CFBUW2VW7GMGEH", "length": 9710, "nlines": 60, "source_domain": "www.allaiyoor.com", "title": "தீவகம் நயினாதீவு ஸ்ரீ கணேச கனிஸ்ட வித்தியாலய மாணவி தங்கப்பதக்கம் வென்று சாதனை-படங்கள் விபரங்கள் இணைப்பு! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nதீவகம் நயினாதீவு ஸ்ரீ கணேச கனிஸ்ட வித்தியாலய மாணவி தங்கப்பதக்கம் வென்று சாதனை-படங்கள் விபரங்கள் இணைப்பு\nவட­மா­காண பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான தட­க­ளத் தொட­ரில் 12 வயது பெண்கள் பிரிவு உயரம் பாய்தலில் நயி­னா­தீவு ஸ்ரீ­ க­ணேச கனிஷ்ட வித்­தி­யா­ல­யத்தை பிர­தி­நி­தித்­துவம் செய்த எஸ்.துயா­ளினி தங்­கப் பதக்­கத்­தை­யும் வர்­ணச் சான்­றி­த­ழை­யும் கைப்­பற்­றி­னார்.\nஇந்­தப் பாட­சா­லை­யில் வர­லாற்­றில் அதற்­குக் கிடைத்த முத­லா­வது தங்­கப்­ப­தக்­கம் இதுவே.\nவட­மா­காண பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான தட­க­ளத் தொடர் யாழ்ப்­பா­ணம் துரை­யப்பா விளை­யாட்டு மைதா­னத்­தில் நேற்று ஆரம்­ப­மா­கி­யது.\nஇந்­தத் தொட­ரின் முதல் நாள் நிகழ்­வி­லேயே நயி­னா­தீவு ஸ்ரீ ­க­ணேச கனிஷ்ட வித்­தி­யா­ல­யத்­தின் வர­லாற்று அடைவு பதி­வா­னது.\nஇது தொடர்­பாக எஸ். துயா­ளினி கருத்­துத் தெரி­விக்��கை­யில், ‘‘எனது குடும்­பம் வறு­மைக் கோட்டுக்குக் கீழுள்ள குடும்­ப­மா­கும்.\nஎனது அப்பா கடற்றொழிலை பிர­தான தொழி­லாக கொண்­டுள்­ளார். இத­னால் பயிற்­சிக்­காக பயன்­ப­டுத்­தும் பாத­ணி­கள் எது­வு­மின்­றியே எனது பயிற்­சியை தொடர்ந்­துள்­ளேன்.\nஇது தவிர உய­ ரம் பாய்­தல் மெத்தை எமது பாட­சா­லை­யில் இல்லை. மாகாண மட்டப் போட்­டி­யில் முதன் முறை­யா­கத்­தான் மெத்­தை­யில் பாய்ந்­துள்­ளேன்.\nஇது எனக்கு புதிய அனு­ப­வம் ஆகை­யால் முத­லில் பயத்­தோடு பாய்ந்தேன். பாட­சா­லை­யில் மணற்­கு­வி­ய­லில் பாயும் போது விபத்­துக்­குள்­ளா ­ன­தில் சில வேளை­க­ளில் பயிற்சி தடைப்­பட்­ட­துண்டு.\nஆனால் அதைப் பொருட் படுத்­தா­மல் பயிற்சி எடுத்­த­தால் வெற்­றி­யின் சிக­ரத்தை அடைந்­துள்­ளேன். இது எனக்கு மட்­டற்ற மகிழ்ச்­சி­யைத் தரு­கின்­றது. சாதனை வீராங்­க­னை­யாக மாற்­றிய எமது பாட­சாலை உடற்­கல்வி ஆசி­ரி­ய­ருக்­கும் ஆத­ரவு தந்த அதி­ப­ருக்­கும் இத்­த­ரு­ணத்­தில் நன்றி கூறக் கட­மைப்­பட்­டுள்­ளேன்.\nஉரி­ய­வர்­கள் கவ­ன­மெ­டுத்து வச­தி­வாய்ப்­புக்­களை பெற்­றுத்­தந்­தால் தேசிய மட்­டத்­தில் சாதனை படைக்க முடி­யும்.\nஅத்­தோடு எனது இலட்­சி­யம் சிறந்த வீராங்­க­னை ­யாக வரு­வது. இதற்­காக இப்­போ­தி­ருந்தே என்­னைத் தயார்­ப­டுத்தி வரு­கின்­றேன். என்­னைப் போல் பல வீரர்­கள் மற்­றும் வீராங்­க­னை ­கள் எமது பிர­தே­சத்­தில் இருக்­கின்­றார்­கள்.\nஅவர்­க­ளுக்கு போதிய வசதி வாய்ப்­பு­கள் வழங்­கி­னால் தீவக கல்வி வலய மாண­வர்­க­ளும் தட­க­ளத்­தில் சாதிப்­பார்­கள் என்­பது உறுதி’’ என்­றார்.\nஇந்­தப் போட்­டி­யில் நானாட்­டான் மகா வித்­தி­யா­லய மாணவி ருக்­சா­யினி 1.14 மீற்­றர் உய­ரத்­துக்­குப் பாய்ந்து வெள்­ளிப் பத்­கத்தை வென்­றார்.\nதட்­டு­வன் கொட்டி அர­சி­னர் தமிழ் கல­வன் பாட­சாலை மாணவி பிர­பா­ளினி 1.11 மீற்றர் உயரத்துக்குப் பாய்ந்து வெண்­க­லப் பதக்­கத்­தை­யும் தன­தாக்­கி­னார்.\nPrevious: நயினை ஸ்ரீ நாகபூஷணி அம்மனின் பக்தர்களை புல்லரிக்க வைத்த கருட பூஜையின் முழுமையான வீடியோப் பதிவு\nNext: அல்லையூர் இணைய இயக்குனரின் 50 வது பிறந்த நாளை முன்னிட்டு-நடைபெற்ற அறப்பணி நிகழ்வுகளின் தொகுப்பு\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணை��்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\nஅமரர் செல்லத்துரை பராசக்தி .வேலணை\nவேலணையில் நடைபெற்ற-அமரர் திருமதி பராசக்தி செல்லத்துரை அவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வு-வீடியோ-நிழற்படங்கள் இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00697.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/do-you-know-how-should-be-one-good-education-policy-22959", "date_download": "2020-10-24T20:19:55Z", "digest": "sha1:DZSJ3TM3SYFNVN5CDBFSZKC5K4DKGKUG", "length": 14420, "nlines": 76, "source_domain": "www.timestamilnews.com", "title": "ஒரு நல்ல கல்விக் கொள்கை எப்படி இருக்க வேண்டும் தெரியுமா? - Times Tamil News", "raw_content": "\nஆந்திர முதல்வருக்கு டாக்டர் ராமதாஸ் பட்டம் வழங்கு பாராட்டு. ஓ… காரணம் இதுதானா\nமுதல்வர் எடப்பாடியைக் கண்டு ஸ்டாலின் பதறுவது ஏன்..\nதமிழக மக்களுக்கு எல்லா வளங்களும் கிடைக்கட்டும். எடப்பாடி பழனிசாமியின் ஆயுதபூஜை சிறப்புச் செய்தி.\nஸ்டாலினுக்கு போராடும் அருகதையே இல்லை\nவன்னியர்கள் நலன் ஆராய ஆணையம் அமைக்க வேண்டும்…. மீண்டும் ஜாதி பிரச்னையை எழுப்பும் ராமதாஸ்.\nதிருமாவளவன் மீது வழக்கு பதிவதா…\nமனு சாஸ்திரம் தேவைதானா.. பேராசிரியர் சொல்வதைக் கேளுங்க.\nஆந்திர முதல்வருக்கு டாக்டர் ராமதாஸ் பட்டம் வழங்கு பாராட்டு. ஓ… காரணம...\nமுதல்வர் எடப்பாடியைக் கண்டு ஸ்டாலின் பதறுவது ஏன்..\nதமிழக மக்களுக்கு எல்லா வளங்களும் கிடைக்கட்டும். எடப்பாடி பழனிசாமியின...\nஒரு நல்ல கல்விக் கொள்கை எப்படி இருக்க வேண்டும் தெரியுமா\nமக்களுக்குப் பயன்படும் வகையில் ஒரு கல்விக்கொள்கை எப்படி அமையவேண்டும் என்பது குறித்து பேராசிரியர் க..பழனித்துரை எழுதியிருக்கும் கட்டுரையின் வடிவம் இது. இதனை டாக்டர் ராமதாஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.\nஒரு கல்விக் கொள்கை என்பது சமூகத்தை புனரமைப்பதற்கான ஒன்றாகத்தான் வடிவகைப்பட்டிருக்க வேண்டும். அதற்கு ஒரு வழிமுறைதான் உள்ளது. கல்வி கற்போரை சமுதாயம் சார்ந்து சிந்திக்கும் ஆற்றல் உள்ளவா்களாக மாற்றும் சமூகச் சேவை. உயா்கல்வி என்பது போதிப்பதும், ஆராய்ச்சியும் மட்டுமல்ல. அத்துடன் சமூகப் பணியும் இணைந்த ஒன்றாக ஆக்குவது. எப்போது நம் மாணவா்கள் சமூகம் சார்ந்த சிந்தனைப் போக்கை பெறுவார்கள் என்றால், தாங்கள் பெறுகின்ற கல்வித் திட்டத்தில் சமூகப்பணி என்பது இணைக்கப்பட்டு சமூகத்தில் அவா்களும் விரிவாக்கப் பணிகளில் ஈடுபட்டு செயலாற்றும்போதுதான்.\nஒரு உதாரணத்தை கூறினால் எளிதாகப் புரிந்து கொள்ளலாம். ஒரு முறை சில மாணவா்களை, துப்புரவுப் பணியாளா்கள் (அவா்கள் அப்பொழுது நகரங்களில் பொது இடங்களில் மனிதக் கழிவுகளை துப்புரவு செய்யும் பணியாளா்களாக இருந்தார்கள்) வசிக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றோம். அவா்களுடன் மாணவா்களை உரையாட வைத்தோம். அன்று மாலையில் மாணவா்களிடம் அன்றைய பணி பற்றிய அறிக்கையைத் தயார் செய்யச் சொன்னோம். அப்போது மாணவா்களில் சிலா் அழ ஆரம்பித்தார்கள். சுதந்திர நாட்டில் இப்படியும் மனிதா்கள் அவல நிலையில் வாழ வேண்டியிருக்கிறதே என்று கூறி வருந்தினார்கள்.\nஅது மட்டுமல்ல, அன்று அனைவரும் சோ்ந்து ‘நாங்கள் எங்கு வேலைக்குச் சென்றாலும் எந்தப் பணியில் இருந்தாலும் எங்களிடம் வருகின்ற எந்தவோர் ஏழையையும் மரியாதையற்று நடத்தாமல் அவா்களை மரியாதையுடன் நடத்தி, அவா்களுக்கு எங்களால் எந்தெந்த உதவிகளெல்லாம் செய்ய முடியுமோ அவற்றைத் தயங்காமல் செய்வோம்’ என உறுதி எடுத்துக் கொண்டார்கள்.\nஎனவே, எந்தத் துறையில் கல்வி பயில்பவரும் சமுதாயச் சேவையில் தான் படிக்கும் துறை சார்ந்து ஈடுபடும்போதுதான் சமூகம் சார்ந்த பார்வையை அவா்களால் உருவாக்கிக் கொள்ள முடியும். அப்போதுதான் ஒருவா் எவ்வளவு பெரிய நிபுணத்துவம் வாய்ந்த மனிதராக வளா்ந்தாலும் அவா் சமுதாயச் சிந்தனையுடன் பிரச்னைகளை அணுகுவார். அது மருத்துவராக இருக்கட்டும், பொறியியல் வல்லுனராக இருக்கட்டும், சட்ட வல்லுனராக இருக்கட்டும் அனைவரும் சமூக நீரோட்டத்தில் கலக்கும்போது நம் சமூகம் எங்கே இருக்கிறது என்பதை அவா்களால் உணர முடியும். அந்தப் பார்வை வருவதற்கு அவா்கள் படிக்கும் பாடத் திட்டத்தில் சமூகப்பணி இணைக்கப்பட்டிருக்க வேண்டும். அது அறிவியல் ரீதியாக வடிவமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட வேண்டும்.\nஇந்தப் பணியை அரசாங்க அதிகாரிகளால் செய்ய இயலாது. அதை செய்ய ஆசிரியா்களின் உழைப்பு, முயற்சி, கடமை இருந்தால்தான் முடியும். இதில் நிபுணத்துவம் வாய்ந்தவா்கள் இந்தியாவில் மிகவும் குறைவு. அப்படிப்பட்டவா்கள் இந்தக் குழுவில் பெரும்பாலும் சோ்க்கப்படுவதும் கிடையாது. இந்தியாவுக்கு இந்த நிபுணத்துவம் தேவை. இன்று இந்தியா தற்சார்பு மிக்க நாடாக உருவாக வேண்டுமென்றால் நம் கிராமங்கள் தற்சார்பு பெற்றதாக மாற வேண்டும். கிராமங்களில்தான் 67 சதவீத மக்கள் வாழ்கின்றனா். இனி கிராமங்கள் பொருளாதார வளா்ச்சி மையங்களாக மாறவேண்டும்.\nஇன்று கிராமங்களில் வேலை வாய்ப்பு இல்லை. எனவே, மக்கள் நகரங்களை நோக்கி புலம் பெயா்கின்றனா். நகரங்களும் தன் தாங்கும் சக்திக்கு மீறிய அளவில் மக்களைத் தாங்கி நகர வாழ்க்கையும் நரகமாக மாறிவருகின்றது. எனவே கிராம மக்களின் வாழ்க்கை மேம்பட நம் கல்விச் சாலைகள் தங்களின் கல்வி மற்றும் ஆராய்ச்சிப் பணிகள் அனைத்தையும் சமூகம் சார்ந்ததாக மாற்றிக் கொள்ள வேண்டும். அதற்கு தற்போது உள்ள ‘உன்னத் பாரத் அப்யான்’ திட்டத்தை மிகப் பெரிய இயக்கமாக மாற்றி செயல்பட வைக்க நம் கல்விக் கொள்கையில் மாற்றம் செய்ய வேண்டும். இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் மாநில அரசுகள், உயா் கல்வி நிறுவனங்கள் சமூகப் பணியை தங்கள் பாடத் திட்டத்தில் இணைத்து செயல்படும்படி பணிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.\nமருதுபாண்டியரின் நினைவு தினத்தில், அவர்தம் வீரத்தை வணங்கி போற்றுகிறே...\nஸ்டாலினுக்கு போராடும் அருகதையே இல்லை\nதமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி இலவசம்… எதிர்க் கட்சிகளை அலற வைத்...\nபா.ஜ.க. மீது ஆவேச தாக்குதல்… போராட்டத்தில் குதிக்கும் திருமாவளவன்.\nதேவர் ஜெயந்தி கொண்டாட்டம் ஆரம்பம். ஓ.பி.எஸ். குடும்பத்திடம் வழங்கப்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00697.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE?page=6", "date_download": "2020-10-24T20:23:03Z", "digest": "sha1:SXJ54JVHLATNACDT5M5SKJOOR5T5GWLG", "length": 9297, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ஜெனிவா | Virakesari.lk", "raw_content": "\nஒக்டோபர் வெளியேற்றம்; ஒரு மொழிச் சமூகச் சவால்கள்\nமூடப்பட்ட தேயிலை தொழிற்சாலை தொடர்பில் தீர்க்கமான முடிவு\nஅன்புடன் முத்தையா முரளிதரன் அவர்களுக்கு,\nஇந்தியாவின் அயல்நாடுகள் மீது அமெரிக்கா செலுத்தும் கவனத்தை அனுகூலமாகப் பயன்படுத்துவதில் புதுடில்லி அக்கறை\nநாட்டில் இன்று 368 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஊரடங்கு குறித்து முக்கிய அறிவிப்பு\nபாராளுமன்ற பொலிஸ் புலனாய்வு பிரிவில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி\nநாட்டில் மேலும் 201 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nநாட்டின் பிரதான ரயில் சேவைகள் முடக்கம்\nசர்வதேச நீதிபதிகள் சாத்தியமில்லை ; ஜெனிவாவில் திட்டவட்டமாக திலக் மாரப்பன\nஇலங்கை பிரஜைகள் அல்லாத வெளிநாட்டு நீதிபதிகள் இலங்கையின் வழக்கு செயற்பாடுகளில் ஈடுபடுத்த வேண்டுமாயின் அரசியலமைப்பில் த...\nபொறுப்புக்கூறலில் பாரிய தாமதம் ; மிச்சேல் பச்லட்\nபொறுப்புக்கூறல் பொறிமுறையில் குறைந்தபட்ச முன்னேற்றமே காணப்படுகின்றது. குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படாத நிலை, இன வன்...\n\"சுயநிர்ணய உரிமையை குறியீட்டுப்பொருளாக மட்டும் ஐ.நா. அணுக முடியாது\"\nசுயநிர்ணய உரிமையை வெறுமனே ஒரு குறியீட்டுப்பொருளாக மட்டும் ஐக்கிய நாடுகளும் இந்த அவையும் தொடர்ந்தும் அணுகுமேயானால்...\nஇலங்கை, புலம்பெயர் அமைப்புக்கள் ஓரணியில் செயற்படுவது தொடர்பில் ஆராய்வு...\nபாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியைப் பெற்றுக்கொள்ளும் விடயத்தில் இலங்கை மற்றும் புலம்பெயர் அமைப்புக்கள் அனைத்தும் ஒரணியி...\n6 கட்சிகள் கைச்சாத்திட்ட மகஜர் மனித உரிமை பேரவையில் சமர்ப்பிப்பு\nஇலங்கை விவகாரம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு கொண்டுசெல்லப்பட வேண்டும் என்ற கோரிக்கை உள்ளிட்ட மூன்று விடயங்கள் உ...\n\" அனுமதியில்லாது அனுசரணை வழங்கியது எவ்வாறு\nஇலங்கை அரசியல் அமைப்பின் பிரகாரம் ஜனாதிபதியின் அனுமதி இல்லாது சர்வதேச உடன்படிக்கை ஒன்றின் இணை அனுசரணையை அங்கீகரிக்க முடி...\nதமிழ் கட்சிகள் ஓரணியாக ஜெனிவாவில் செயற்பட இணக்கம்\nபாதிக்கப்பட்ட மக்களின் விவகாரம் இம்முறை ஜெனிவா மனித உரிமை பேரவையில் தீர்க்கமான கட்டத்தை அடைந்துள்ள நிலையில் தமிழ் அரசியல...\nஜெனிவாவிலிருந்து ரணிலுக்கு சுமந்திரன் தொலைபேசி அழைப்பு\nஜெனிவாவில் களமிறங்கியுள்ள அரச தரப்பு பிரதிநிதிகள் இலங்கை குறித்த பிரேரணையை திருத்துவதற்கு முயற்சித்துவருகின்ற நிலையில்....\n\"தமிழ் மக்கள் மீதான சுமந்திரனின் அக்கறை போலி நாடகமாகும்\"\nமனித உரிமை பேரவையில் தமிழ் மக்கள் தொடர்பில் இன்று பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அதிக அக்கறை செலுத்தி வருகின்றார்....\nபுதிய பிரேரணைக்கு புலம்பெயர் தமிழ் அமைப்புகள் எதிர்ப்பு\nஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பில் சமர்ப்பிக்கப்படவுள்ள பிரேரணைக்கு புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகள் எதிர்ப்புத...\nஅன்புடன் முத்தையா முரளிதரன் அவர்களுக்கு,\nநாட்டில் இன்று 368 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஊரடங்கு குறித்து முக்கிய அறிவிப்பு\nபாரா��ுமன்ற பொலிஸ் புலனாய்வு பிரிவில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00697.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2020/08/18/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2/", "date_download": "2020-10-24T20:25:47Z", "digest": "sha1:7MBM2P6FLP4KWJSRNWYQMDOKE5V2HXDP", "length": 4808, "nlines": 44, "source_domain": "plotenews.com", "title": "வெளிநாடுகளிலிருந்து மேலும் 305 பேர் நாடு திரும்பல்- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nவெளிநாடுகளிலிருந்து மேலும் 305 பேர் நாடு திரும்பல்-\nகொரோனா வைரஸ் தொற்று காரணமாக வெளிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் 305 இலங்கை பிரஜைகள் இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.ஜோர்தான் மற்றும் கத்தாரிலிருந்து இவர்கள் நாடு திரும்பியுள்ளனர். கத்தாரில் வர்த்தக கப்பலில் பணி புரிந்த 20 இலங்கையர்கள் இன்று அதிகாலை 1.40 மணியளவில் நாட்டை வந்தடைந்துள்ளனர்.\nஇதேவேளை, ஜோர்தானின் அம்மானிலிருந்து இன்று அதிகாலை 4.35 மணியளவில் 285 இலங்கை பிரஜைகள் நாடு திரும்பினர். இன்று நாடு திரும்பிய அனைவரும் பீ.ஆர்.சி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு கண்காணிப்பு முகாம்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.\n« நாடளாவிய ரீதியில் மின் விநியோகம் துண்டிப்பு- கொரோனா தொற்றிலிருந்து மேலும் 79 பேர் குணமடைவு- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00698.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dosomethingnew.in/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%87%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AE/", "date_download": "2020-10-24T21:22:58Z", "digest": "sha1:67R6LZWZZXGLVLCWQQ675MDRQVZWZRBK", "length": 38709, "nlines": 230, "source_domain": "www.dosomethingnew.in", "title": "ராகு கேது பெயர்ச்சி கடகம் 2019 ராகு கேது பெயர்ச்சி 2019", "raw_content": "\nHome செலவில்லாத பரிகார ஜோதிடம் ராகு கேது பெயர்ச்சி 2019 கடகம்\nராகு கேது பெயர்ச்சி 2019 கடகம்\nராகு கேது பெயர்ச்சி கடகம் பலன்கள்\nராகு கேது பெயர்ச்சி கடகம் பலன்கள்\nயாருக்கு பலன்கள் நடக்கும் யாருக்கு பலன்கள் நடக்காது\nராகு கேது பெயர்ச்சி கடகம் 2019\nகடன், நோய், எதிர்கள் தொல்லை விலகல்\nராகு கேது பெயர்ச்சி கடகம் ராசிக்கான சிறப்பு பலன்கள்\nராகு கேது பெயர்ச்சி கடகம் ராசிக்கான பலன்கள் 2019-2020 யாருக்கு நடக்கும் நடக்காது\nயாருக்கு பலன்கள் நடக்கும் யாருக்கு பலன்கள் நடக்காது\nராகு கேது பெயர்ச்சி கடகம் 2019\nராகு கேது பெயர்ச்சி கடகம் ராசிக்காரர்களுக்கு 1 மற்றும் 7-ம்இடங்களில் இருந்து வந்த காலத்தில், கண்ணை கட்டி காட்டில் விட்டதுபோல இருந்து வந்த நிலை இருந்து வந்தது.\nஆனாலும்கடந்த சில மாதங்களாக,குருபகவானின் ஒன்பதாமிட பார்வையால், கண்கள் தெளிவடைந்தநிலையில், மேலும் கண்களை திறந்து தெளிவாக காணும் வகையில்,இன்னும் சில வாரங்களில் மார்ச் மாதம் 7ல் நடக்கவிருக்கும் ராகு-கேது பெயர்ச்சியின் மூலம்ராகு கேதுக்கள் 6 மற்றும் 12-ம் இடங்களுக்கு மாற இருக்கின்றன.\nராகு இருப்பது 1ல் (கடகம்) – வரவிருப்பது 12ல் (மிதுனம்)\nகேது இருப்பது 7ல் (மகரம்) – வரவிருப்பது 6ல் (தனுசு)\nஊர் விட்டு ஊர் சென்று சம்பாதிக்கும் அனைவருக்கும் பொற்காலம் இது. இந்த அமைப்பு கடக ராசிக்கு மிகுந்தநற்பலன்களை கொடுக்கக் கூடியதாகும். இப்போது நடைபெற இருக்கும் ராகு-கேதுபெயர்ச்சியின் மூலம் கடந்த 2 வருடங்களாக கடகத்திற்கு இருந்து வந்தபின்னடைவுகள் நீங்கி ஒரு மிகப்பெரிய நல்ல மாற்றம் உருவாகும்.இருட்டுக் கிரகம் உங்கள் ராசியின் மேல் அமர்ந்ததால் பல கடகராசிக்காரர்களின் செயல்திறன் முடக்கப்பட்ட நிலையில் இருந்தது. அனைத்துமுயற்சிகளும் ஒரு முட்டுச்சந்தின் மேல் முட்டிக் கொண்டு முன்னே போகமுடியாமலும், பின்னே திரும்ப முடியாமலும் ஒரு வினோதமான நிலைமை. ராகுவினால்கடக ராசிக்காரர்களுக்கு இருந்து வந்த நிலை மாற போகிறது.\nகேதுபகவான்6-மிடத்திற்கு ��ாறுவதால்,கடக ராசியினருக்கு ஆறாமிட அதிபதி குரு என்பதாலும், குருபகவான்,முழு சுப கிரகம் என்பதாலும், ராகு கேதுக்கள் எப்போதும் தான் நிற்கும் வீட்டின் அதிபதியை போன்ற பலனை ஜாதகருக்கு தரும் என்பதால், கேதுவின் பலன்கள் இம்முறை குருவின் தன்மைகளோடு வெளிபடும். ஆன்மீகத்தில் நாட்டமும், கடன்களை சுமக்கும்வகையிலும் கேது செயல்பட உள்ளார்.ராகு கேதுக்கள் 3, 6, 11 இடங்களில் வந்து அமரும் போதுநன்மைகளைநிச்சயம் செய்வார் என்பதை மனதில் கொள்ளுங்கள்.\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்\nஇந்த மாற்றத்தினால் கடக ராசிக்காரர்களின் தொழில் நிலைமைகளில் இதுவரை இருந்து வந்த “கிணற்றில் போட்டகல்” போன்ற நிலைமை இனிமேல் இருக்காது. அனைத்தும் இனிமேல் சுறுசுறுப்பாகநடைபெறும். எந்த ஒரு விஷயத்திலும் இதுவரை இருந்து வந்த மந்த நிலைமை இனிமேல்இருக்காது.\nசிலருக்குமறைமுக வழியிலான தனலாபம் உண்டாகும். பணத்திற்கு பஞ்சம் இருக்காது. யார்வீட்டு பணமாக இருந்தாலும் உங்கள் கையில் தாராளமாக நடமாடும் என்பதால்பணச்சிக்கல் வராது. கொடுக்கும் வாக்குறுதியைக் காப்பாற்றுவீர்கள்.குறிப்பிட்ட சிலருக்கு நம்பர் 2 தொழில் இப்போது கை கொடுக்கும்.\nநீண்ட நாட்களாக வீடு கட்ட வேண்டும் அல்லது வீடு வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தவர்களுக்கு வீட்டுக்கனவு நனவாகும். ஆனாலும் லோன் போட்டுத்தான் வீடு கட்டவோ வாங்கவோ செய்வீர்கள்.இந்தப் பெயர்ச்சி உங்களை ஒரு நல்ல சொத்து சேர்க்க வைக்கும்\nநிலம் வீடு போன்றவைகளை வாங்கும்போதுபொறுமை தேவை. அவசரம் வேண்டாம். வில்லங்கம் சரியாகப் பார்க்கவும்.\nவில்லங்கம் உள்ள இடத்தை தெரியாமல் வாங்கிவிட்டு பின்னால் சிரமப்படவாய்ப்பிருப்பதால் ஆரம்பத்திலேயே கவனமாக இருங்கள். யாருக்கும் ஜாமீன் போடவேண்டாம்.\nசமரசம் செய்து வைப்பது, பஞ்சாயத்து பண்ணுவது போன்றவைகள் பக்கம்தலைவைத்துப் படுக்காதீர்கள். இதனால் மனவருத்தம், வீண் விரோதங்கள் வரலாம்.\nராசியில் இருந்து ராகு வெளியேறுவதால் இதுவரை உடல்நலம் இல்லாமல் இருந்தவர்கள் ஆரோக்கியம் மீண்டும் கிடைக்கப்பெறுவீர்கள். மனம் புத்துணர்ச்சியுடன் இருக்கும். செயல்திறன் கூடும்.இதுவரை இருட்டான குகைக்குள் இருந்தது போன்ற நிலைமை மாறி வெளிச்சத்திற்குவருவீர்கள். முகத்தில் பொலிவு தெரியும். உங்களை அறியாமலேயே உ���்சாகத்துடன்இருப்பீர்கள்.\nஉங்கள் ராசியான கடகம் ஒளி மிகுந்தராசியாகி, அதன் மேல் இருந்த ஒரு இருட்டு விலகுவது, உங்களுக்கு மிகப்பெரியநல்ல மாற்றத்தை கொடுக்கும் என்பதால் கடக ராசிக்காரர்கள் அனைவருக்குமேஏதாவது ஒரு வகையில் உங்கள் விருப்பங்களுக்கும், தேவைகளுக்கும் இருந்து வந்ததடைகள் விலகுவதை காணலாம்.\nகடன், நோய், எதிர்கள் தொல்லை விலகல்\nராகுவின் எதிர்முனை கிரகமான கேதுபகவான் 6-மிடத்திற்கு மாறுவதால் இதுவரை இருந்து வந்த எதிர்ப்புகள் உங்களுக்கு அடிபணியும்.\nகேது 6-மிடத்தில் அமர்வது கடன், நோய்கள் அற்ற வாழ்வை தரும்என்பதால் இதுவரை கடன் தொல்லைகளில் மாட்டிக் கொண்டு தலையை பிய்த்துக்கொண்டிருந்தவர்கள் இனிமேல் நல்ல பணவரவு வந்து கடனை அடைப்பீர்கள்.\nஆறாம் வீடு அங்கே இருக்கப் போகும்கேதுவால் வலிமை அடைவதால் அந்த பாவத்தின் கடன், நோய், எதிர்ப்பு ஆகியதன்மைகள் இனிமேல் குறையும்.\nஎனவே அதிகமான கடன் தொல்லை, ஆரோக்கியப்பிரச்னைகளில் இருக்கும் கடக ராசிக்காரர்களுக்கு அதிலிருந்துவிடுபடுவதற்கான வழிமுறைகள் பிறக்கும்.\nபிறந்தஜாதகத்தில் தசா புக்திகளும் ஒத்துழைத்தால் ஒன்றரை வருடத்திற்குள் கடன்இல்லாத நிலைமையை அடைய முடியும் அளவிற்கு உங்களின் பொருளாதார உயர்வு நன்றாகஇருக்கும்.\nமாறாகபிறந்தஜாதகத்தில் தசா புக்திகளும் ஒத்துழைக்காத பட்சத்தில் இந்த ராகு கேது பெயர்ச்சி உங்களை அதிக கடனில், நோயில், எதிரிகளின் தொல்லையில் தள்ளி விடும். ஆனாலும் ஆறாமிட கேது நன்மைகளை தரவல்லது என்பதால், எச்சரிக்கை உணர்வுடன் செயல்படுவது நல்லது.\nபாபக் கிரகங்கள் பனிரெண்டாம் வீட்டில்நன்மைகளைத் தருவார்கள் என்ற விதிப்படி, இந்தப் பெயர்ச்சியில் ராகுவால் உங்களுக்கு அதிகமாகன நற்பலன்கள்கிடைக்கும். தருவார்.\nஅதேபோல உங்களின் ஆறாம் பாவத்திற்கு மாறும்கேதுபகவானும் உங்களுக்கு நன்மைகளை மட்டுமே தருவார்.\nபனிரெண்டாமிட ராகுவால் உங்களுக்கு அனைத்துவிஷயங்களிலும் மாறுதல்கள் இருக்கும். ஊர் மாற்றம், தொழில் மாற்றம், வீடுமாற்றம், தொழில் இட மாற்றம் போன்றவை தற்போது நடக்கும்.\nசிலருக்கு இம்முறைவாழ்க்கையைப் புரட்டிப் போடக்கூடிய அளவிற்கு ஏதேனும் ஒரு முக்கியமானவிஷயத்திலும் மாற்றத்தை ராகு தருவார்.\nஅதேபோல டிரைவர்கள், டிராவல்ஸ் துறையினர், ஓரிடத்தில் ��ல்லாமல் சுற்றிக்கொண்டே இருக்கும் துறையினர் போன்றவர்களுக்குராகுபகவான் மிகுந்த நன்மைகளை அளிப்பார்.\nஇதுவரை வெளிநாடு போகாதவர்களை ராகுகடல் தாண்ட வைப்பார். வடமாநிலங்களுக்குப் போவது போன்ற நீண்ட பிரயாணங்களும்அடிக்கடி இருக்கும்.\nவிவசாயிகள், கலைஞர்கள் போன்றவர்களுக்குஇதுவரை இருந்து வந்த மந்த நிலைமை முற்றிலும் மாறி அனைத்தும் நல்லபலன்களைத்தரும் நிலை ராகுவால் உண்டு.\nசொல்லிக்கொடுக்கும் பணி, சாப்ட்வேர், அச்சகம், புத்தகம், அக்கவுண்ட்ஸ், பத்திரிக்கைத்துறை போன்ற துறைகளில்இருக்கும் கடக ராசிக்காரர்களுக்கு இந்தப் பெயர்ச்சி அபரிமிதமானநன்மைகளைத் தரும்.\nமேற்கண்ட துறைகளில் இருப்போரின் வாழ்க்கை லட்சியங்கள்இப்போது நிறைவேறும்.\nரியல்எஸ்டேட், வீடு கட்டி விற்போர், திரவம் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்கள், காய்கறி மொத்த வியாபாரம், வெளிநாட்டு ஏற்றுமதி இறக்குமதி, சிகப்பு மற்றும்வெள்ளை நிறம் சம்பந்தப் பட்ட தொழில் செய்பவர்களுக்கு பட்ஜெட்டை மீறிசெலவுகளும் விரயங்களும் இருக்கும் என்றாலும் நல்ல வருமானம் வந்துஅனைத்தையும் ஈடு கட்டும்.\nஇதுவரை போகாத ஊர்களுக்கு செல்வீர்கள்.புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். தர்ம காரியங்கள் மற்றும் அறப்பணிகளில்ஈடுபட வாய்ப்புகள் கிடைக்கும். ஒரு சிலர் உங்களை ஆலயத் தொண்டில்ஈடுபடுத்திக் கொள்வீர்கள்.\nவெளிநாடு சம்பந்தப்பட்ட அனைத்துவிஷயங்களும் உங்களுக்கு கை கொடுக்கும். வெளிநாட்டில் படிக்கவோ, வேலைசெய்யவோ முயற்சிப்பவர்களுக்கு உடனடியாக விசா கிடைக்கும்.\nஇதுவரை வெளிநாடுசெல்லாதவர்கள் இப்போது வெளிநாட்டுப் பயணம் செல்லும்படி இருக்கும். பயணங்கள்மூலம் நன்மைகள் இருக்கும்.\nவேலைக்குச்செல்லும் பெண்களுக்கு இதுவரை வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்தபிரச்னைகள் தீரும். பதவி உயர்வு உண்டு.\nஇடமாற்றம், கேட்டபடியே கேட்கும்இடத்தில் கிடைக்கும். கூட்டுக் குடும்பத்தில் இருப்பவர்கள் தனிக்குடித்தனம்போக வேண்டிய சூழ்நிலை வரலாம். மாமியார் மாமனாருடன் கருத்து வேறுபாடுகளும்தந்தையுடன் உடன் பிறந்த அத்தைகளுடன் சிறிய பிரச்னைகளும் வரலாம்.\nதேவையில்லாமல் எவரையும் பகைத்துக் கொள்ளவேண்டாம். யாரிடமும் அனாவசியமாக பேசி சிக்கலை உண்டாக்கிக் கொள்ள வேண்டாம்.ஏதேனும் கோர்ட் போலிஸ் ஸ்டேஷன் வழக்கு போன்றவைகளில் சிக்கி அலையக் கூடியவாய்ப்பு இருப்பதால் எல்லாவற்றிலும் உஷாராக இருங்கள்.\nயூக வணிகத்துறையில் இந்த வருடம் அதிகமுதலீடுகள் செய்ய வேண்டாம். பங்குச் சந்தை ஏற்ற இறக்கங்களுடன் காணப்படும்என்பதால் நஷ்டங்கள் ஏற்படலாம். கவனத்துடன் இருங்கள்..\nபள்ளி கல்லூரி செல்லும் வயதில் பிள்ளைகளைவைத்திருக்கும் கடக ராசிக்காரர்கள் அவர்களின் மேல் சற்றுக் கவனம் செலுத்தவேண்டிய காலம் இது.\nபிள்ளைகளின் கவனம் படிப்பிலிருந்து விலகி காதல், கத்திரிக்காய் என்று வேறு பக்கம் திரும்புவதற்கு வாய்ப்பிருக்கிறது. வேறுஏதாவது வம்புகளில் சிக்கி உங்களை மனக்கஷ்டத்திற்கு ஆளாக்குவார்கள் என்பதால்அவர்களை கண்காணிப்பது நல்லது.\nஆக மொத்தத்தில் நிலைமை உங்களுக்கு சாதகமாக செல்வது போல இருந்தாலும், மறைமுகமாக சில எதிர்ப்புகளும், மறைமுக எதிரிகளும் உங்களை நேரம் பார்த்து பதம்பார்க்கும் காலம் என்பதால், எதிலும்எச்சரிக்கைஉணர்வோடு செயல்படுவது நல்லது.\nராகு கேது பெயர்ச்சி கடகம் ராசிக்கான சிறப்பு பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சியை தொடர்ந்து எட்டு மாதங்களில் குருபெயர்ச்சியும், குருபெயர்ச்சியை தொடர்ந்து இரண்டு மாதங்களில் சனிபகவான் பெயர்ச்சியும் நடக்க உள்ளதால், இந்த ராகு கேது பெயர்ச்சி, குருபெயர்ச்சி வரை, ஒருவிதமாகவும், குருபெயர்ச்சிக்கு பின் வேறு விதமாகவும், மேலும் சனிபெயர்ச்சிக்கு பின் மற்றொரு கோணத்தில் உங்களுக்கு பலன் அளிக்க உள்ளது என்பதை மனதில் நிறுத்துங்கள். ஆனால்எப்படிப் பார்த்தாலும் இம்முறை நடக்க இருக்கும் ராகு கேதுப் பெயர்ச்சிஉங்களுக்கு ஒரு நல்ல மாற்றத்தை தரும் என்பது உறுதி\nராகு கேது பெயர்ச்சி கடகம் ராசியில் – குருபெயர்ச்சி வரை\nவாகன விஷயங்களில் யோகம் கிடைக்கும். புதிய வாகனம் அமையும். ஏதாவது ஒருசெயலால் புகழ் அடையும்படி இருக்கும்.\nஇளைய பருவத்தினர் எதிர்கால வாழ்க்கைத்துணைவரை இப்போது சந்திப்பீர்கள். உங்கள் பிற்பகுதி வாழ்க்கையைநிர்ணயிக்கும் காலமாக இது இருக்கும்.கூட்டுக்குடும்பத்தில் ஒருவருக்கொருவர் துணையாக இருப்பீர்கள். வயதில் பெரியவர்கள் மூத்தவர்கள் மூலம் லாபம் உண்டு.\nஇந்த காலத்தில் புதிய முதலீடுகளை, புதிய வர்த்தக எண்ணங்களை செயல்படுத்தும் முன், உங்கள் சுய ஜாதகத்தை ஆராய்ந்து, அதன் பின��� செய்வது மிக நல்லது.\nராகு கேது பெயர்ச்சியில் – குருபெயர்ச்சி பின்\nகண்டசனியின் தாக்கத்தினை எதிர்நோக்க இருக்கும் காலம் நெருங்க இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், நடக்கும் இந்த குருபெயர்ச்சி (ஆறாமிடகுரு) காலத்தில். பெரிதாக எதிலும் முதலீடு செய்வதோ மற்றும், மற்றவர்களை நம்பி (புதியவர்களோ, பழகியவர்களோ) எந்த செயலிலும் இறங்க வேண்டாம். சிலருக்கு கல்வியில் ஆர்வம்குறையும். அக்கறை எடுத்து படித்தாலும் மதிப்பெண் கிடைப்பது கடினமாகஇருக்கும். கல்வியில் தடை வரும். பருவவயதுக் குழந்தைகளுக்கு படிப்பைத் தவிரமற்ற விஷயங்களில் ஆர்வமும், நாட்டமும் இருக்கும். குழந்தைகளை பெற்றோர்கள்அக்கறையுடன் கவனிப்பது நல்லது\nராகு கேது பெயர்ச்சியில் – சனிபெயர்ச்சிக்கு பின்\nஅஷ்டமசனியின் தாக்கத்தை,எதிர்கொள்ள வேண்டி, முன்னரே உங்களுக்கு பரீட்சை நடத்தும் காலமான இந்த கண்டசனியின் ஆரம்ப கட்டத்தில் பெரிதாக பிரச்சனைகள் இல்லாததது போல தோன்றினாலும், சிலவாரங்கள் கழித்து, உங்களின் கண்ணை கட்டி காட்டில் விட்டது போல ஆக்கிவிடும் நேரம் என்பதை மனதில் கொள்ளுங்கள். ஆகையால், ஆரம்ப காலத்தில் வரக்கூடிய பொருளாதார மேன்மையை சரியான வகையில் சேமித்து கொள்வது சிறப்பு.\nஇல்லையேல் உள்ளதும் போச்சுடா நொள்ள கண்ணா என்று கலங்கவேண்டி வரும். எச்சரிக்கை. பெரிதாக எதிலாவது ஈடுபடுவதற்கு முன் குல தெய்வ அருள் பெற்று, செயல்படுங்கள்.\nயாருக்கு இருக்கும் –யாருக்கு இருக்காது\nபாதிப்பு குறைய என்ன பரிகாரம்\nசொல்லப்படும் பலன்கள் யாவும் துல்லியமாக அனைவருக்கும் சர்வநிச்சயமாக நடந்துவிடாது. அதற்கு அவரவர் சுய ஜாதகத்தில் நடக்கும் தசாபுத்தி அமைப்பு முக்கியமான காரணமாக சொல்லப்பட்டாலும், பலன்கள் நடக்கும் அமைப்பை அதன் அளவை மற்றொரு முறையிலும் கண்டறிய இயலும். அதை பற்றி தெரிந்து கொண்டு அதற்கு உண்டான இறைவழிபாடுமற்றும் பரிகார முறைகளையும் தெரிந்துகொள்ள பின்வரும் லிங்க்-ஐ கிளிக் செய்யவும்.\nராகு கேது பெயர்ச்சி கடகம் ராசிக்கான பலன்கள் 2019-2020 யாருக்கு நடக்கும் நடக்காது\nமேலும் ஜோதிடம் குறித்த குறிப்புகள் மற்றும் நுணுக்கமாக விசயங்கள் அறிந்துகொள்ள எமதுYouTubeசேனலானSHRI JAI SAKTHI JOTHIDAM – ஐSubscribeசெய்வதுடன் அருகில் வரும்Bell – ஐயும்Clickசெய்து கொள்ளுங்கள்.\nமேலும் சுய ஜாதக சந்தேகங்களுக்கு (கட்டண சேவை)\nஸ்ரீ ஜெய் சக்தி ஜோதிடம், திருச்சி,\nஎளிய பரிகார ஜோதிடர், ஜோதிட ஆச்சார்யா, பிரசன்ன ரத்னா\nஆலோசனை கட்டணம் குறித்த விபரமறிய உங்களின் ஜாதகத்தை\n70102-92553 அல்லது 89730-66642 என்ற எண்ணிற்க்கு வாட்சப் அனுப்பவும்\nஎம்மை வழிநடத்தும் இறைகுருவுக்கும், எம்முடைய ஜோதிட ஆசான்\nகுருஜி உயர்திரு ஜி.கே. அய்யா (திருப்பூர்) அவர்களுக்கும், எமது மானசீககுரு\nஉயர்திரு ஆதித்யகுருஜி (சென்னை) அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்\nPrevious articleராகு கேது பெயர்ச்சி 2019 மிதுனம்\nNext articleராகு கேது பெயர்ச்சி 2019 சிம்மம்\nமீனம் ராசி விகாரி தமிழ் புத்தாண்டு பலன்கள் 2019\nகும்பம் ராசி விகாரி தமிழ் புத்தாண்டு பலன்கள் 2019\nமகரம் ராசி விகாரி தமிழ் புத்தாண்டு பலன்கள் 2019\nராகு கேது பெயர்ச்சி விருச்சிகம் 2019 ராகு கேது பெயர்ச்சி 2019 February 11, 2019 At 8:49 am\n[…] இருப்பது 9ல் (கடகம்) – வரவிருப்பது 8ல் […]\nராகு கேது பெயர்ச்சி மீனம் 2019 ராகு கேது பெயர்ச்சி February 14, 2019 At 10:37 pm\n[…] இருப்பது 5ல் (கடகம்) – வரவிருப்பது 4ல் […]\nநேர்மையான முறையில் அதிக பணம் சம்பாதிக்க இதுதான் வழி\nதமிழ்நாடு மின்சார வாரியத்தில் மொபைல் எண்ணை இணைப்பது எப்படி\nதலைக்கறி கிரேவி – ஆட்டு தலைக்கறி வறுவல் – thala kari varuval\nஇரு சக்கர வாகன காப்பீடு – டூவீலர் இன்சூரன்ஸ் மற்றும் கார் இன்சூரன்ஸ் ஆன்லைனில் புதுப்பிப்பது எப்படி\nவதக்கு சட்னி செட்டிநாடு சுவையில் 2 நிமிடங்களில் செய்வது எப்படி\nHDFC credit card reward points redemption – எச்டிஎப்சி கிரெடிட் கார்டு ரிவார்டு பாயின்ட்\nஉங்கள் வீட்டு கரண்ட் பில் இனிமேல் பாதிதான்\nபூண்டு பால் பயன்கள் மற்றும் செய்முறை Poondu paal Garlic Milk uses\nஉங்கள் வீட்டில் உள்ள பழைய மாத்திரைகள் காலாவதியாகாமல் இருந்து எந்த நோய்க்கு சாப்பிடுவது என்று தெரியவில்லையா\nFree PPTP VPN Servers List ஆண்ட்ராய்டு மொபைலில் உள்ள VPN ஐ பயன்படுத்துவதற்கான இலவச செர்வர்கள்\nPlant pots Amazon ஆக்ஸிஜன் அதிகரித்து நமது வீட்டை மேலும் அழகாக அலங்கரிக்க தொங்கும் பிளாஸ்டிக் பூந்தொட்டிகள் Tamil Do Something New\nரிஷபம் ராசிக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் 2018 – 2019\nஉங்கள் கரண்ட் பில் இனி பாதிதான்\nபிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் அனைத்து மாவட்டங்களுக்கும் ஆன்லைனில் டவுன்லோடு செய்வது எப்படி\nபிறப்பு சான்றிதழ் June 4, 2018\nCAN NUMBER – குடிமக்கள் கணக்கு எண் என்றால் என்ன\nரேஷன் கார்டு முகவரி மாற்றம் ரேசன் கடை மாற்றம் செய்ய\nஸ்மார்ட் ரேஷன்கார்டு March 15, 2019\nபயனுள்ள ஆன்ராய்டு செயலிகள் (APPS)52\nTNPSC TNTET முக்கிய வினா - விடைகள்16\nTNPSC TNTET முக்கிய வினா – விடைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00698.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/199408/news/199408.html", "date_download": "2020-10-24T21:24:23Z", "digest": "sha1:CGZSJVD36D32PFPCJ3DRES6OXGE7Z2GJ", "length": 8800, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "தள்ளிப் போடலாமா? (மகளிர் பக்கம்) : நிதர்சனம்", "raw_content": "\nஆயுள் குறைந்த அறிவான குழந்தை வேண்டுமா நீண்ட ஆயுள் உடைய அறிவற்ற குழந்தை வேண்டுமா நீண்ட ஆயுள் உடைய அறிவற்ற குழந்தை வேண்டுமா இப்படியான மார்கண்டேயர் உருவான கதை உண்டு. `உங்கள் குழந்தை வெற்றியாளனாகவும் பலசாலியாகவும் இருக்க விரும்பினால் குழந்தைப் பேற்றை உங்கள் வாழ்க்கையின் பிற்பகுதிக்கு தள்ளிப்போடுங்கள்…’ என்கின்றனர் லண்டன் எகனாமிக்ஸ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள்.\nவயதான அம்மாக்களுக்கு பிறக்கும் குழந்தைகள் ஆரோக்கியமாகவும், உயரமானவர்களாகவும், அதிகம் படிப்பவர்களாகவும் இருக்கிறார்கள் என்கிறது ஓர் ஆய்வு. லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸை சேர்ந்த மக்கள் தொகை ஆய்வு மையத்தின் இயக்குனர் மிக்கோ மிர்ஸ்கிலா தன் சக ஊழியர் கிரண்பார்க்லேயுடன் இணைந்து மேற்கொண்ட ஆய்வில், நடுத்தர வயதுப் பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகள் இளவயது தாய்மார்களின் குழந்தைகளை விட ஆரோக்கியமாக, உயரமாக மற்றும் மேதைகளாக இருக்கிறார்கள் என்று கண்டறிந்துள்ளார்.\n‘தொழில்மயமான நாடுகளில் உயர்கல்வி பயில்வதற்கான வாய்ப்புகள் பெருகி வருவதால், அதிகப்படியான ஊதியம் கிடைக்கிறபோது ஆரோக்கியமான வாழ்க்கையும் அமைகிறது. படிப்பு, வேலை என முக்கிய குறிக்கோள்களை எட்டிய பிறகு வாழ்க்கையில் செட்டிலாக நினைக்கும் பெண்கள், 40 ப்ளஸ்களில் குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள். கருத்தரித்தல் தொடர்பான பிரச்னைகள் இருந்த போதிலும், அறிவும் ஆரோக்கியமும் நிறைந்த குழந்தைகளை சமுதாயத்துக்குத் தர முடிகிற காரணத்தால், கூடியவரை பெண்கள் தங்கள் கர்ப்ப காலத்தை தள்ளிப் போடுவது சரியானது” என்கிறார் மிக்கோ மிர்ஸ்கிலா.\n‘1960 முதல் 1991 வரை பிறந்த 15 லட்சம் ஆண் மற்றும் பெண்களிடம் ஆய்வு மேற்கொண்டதில், 40 வயதுக்கு மேலான பெண்களுக்கு பிறந்த குழந்தைகள் அதிக உயரமானவர்களாகவும், அதிக மதிப்பெண்களை பெறுபவர்களாகவும், அதிகம் படித்தவர்களாகவும் இருந்தனர். ஆரோக்கிய உடலைப் பெற்றவர்களாகவும் இருந்தனர்.\nமகப்பேறு வயதை நீட்டிப்பது சம்பந்தமாக ஒரு மாறுபட்ட கோணத்தில் முன்னேற்ற ஏற்பாடுகளை கொண்டு செல்வது இப்போதைய உலகில் அவசியமாகிறது. குழந்தைப்பேற்றை எதிர்நோக்கும் பெற்றோர் வயது தள்ளிப்போவதால் ஏற்படும் ஆபத்துகளை அறிந்தவர்களாக இருந்த போதிலும், அதன் சாதகமான விளைவுகள் பற்றிய விழிப்புணர்வு இல்லாதவர்களாகவே இருக்கிறார்கள்’ என்கிறார் மிஸ்கிலா.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nமாணவர்களை குஷியாக்கிய சீமானின் அசத்தல் பேச்சு\nகாமராசர் பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சியுரை\nநாங்கள் வருவதுக்குள் நீ செத்துபோயிடு சீமான் ஆவேச பேச்சு\nபிரபாகரனை கொன்றவர்களே நாயக்க சாதி வெறியர்கள்தான் சீமான்\nஇருபதாவது திருத்தமும் திருந்தாத தலைமைகளும்\nரத்த அழுத்தத்தை குறைக்கும் அன்னாசி\nசரும மென்மைக்கு கிளிசரின் சோப்\nகொஞ்சம் நிலவு… கொஞ்சம் நெருப்பு…\n20 ஆம் திருத்தம் சர்வாதிகாரத்தை நோக்கி நகர்கின்ற ஒரு சரிவின் ஆரம்பம்; கஜேந்திரகுமார்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00698.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2009/06/free-sms-sms.html?showComment=1245969781529", "date_download": "2020-10-24T20:13:36Z", "digest": "sha1:SE2XGTRL3R23MUKYTDIVXWQYD3CST57V", "length": 9203, "nlines": 97, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> FREE S.M.S இலவச S.M.S | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nFREE S.M.S இலவச S.M.S உலகின் பல நாடுகளுக்கு இலவசமாக குறும் செய்தி அனுப்பலாம் பின் வரும் தளங்களை பின்தொடரவும்\nகுறைந்த பட்சம் ஒரு நாளைக்கு smsdiscount மூலம் தலா 4 குறும் செய்தி அனுப்பலாம் ( குறிப்பிட்ட சில நாடுகளுக்கு மாத்திரம் )\nகுறைந்த பட்சம் ஒரு நாளைக்கு wow மூலம் இலங்கையில் மாத்திரம் 15 குறும் செய்தி அனுப்பலாம் (உள்ளூர்)\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமைய��னை துரத்தி விட்டு இனிமைய...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n> சுறாவை தூக்கி எறிந்து முதல் இடத்தை பிடித்த சிங்கம்\nசென்னை பாக்ஸ் ஆஃபிஸில் சிங்கம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. சுறா பத்தாவது இடத்துக்கு தூக்கி வீசப்பட்டுள்ளது. 5. காதலாகி சென்ற வாரம் வெளியான ...\nமட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட சிவானந்தா வித்தியாலயத்தின் \"சிவானந்தன் \" சஞ்சிகை வெளியீட்டு விழா இன்று இடம்பெற்றது.\nமட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலயத்தில் 08வது “சிவானந்தன் “ சஞ்சிகை வெளியீட்டு விழா இன்று பாடசாலையின் அதிபர் க.மனோராஜ் தலைமையில் இடம்ப...\n> காதலிக்கும் முன் கேட்க வேண்டிய கேள்விகள்\nகாதலிப்பதை நீங்கள் உணர்ந்து, நீங்கள் காதலிப்பவரிடம் உங்கள் காதலை சொல்லும் முன் உங்களிடம் நீங்களே கேட்க வேண்டிய சில கேள்விகள் உள்ளன. அவற்றை ...\nபொதுத் தேர்தல் இறுதி ஆசனங்களின் பங்கீட்டு விபரம் மற்றும் முழுமையான தகவல்கள் ஒரே பார்வையில்.\nநடை பெற்று முடிந்த பொதுத் தேர்தல் தொடர்பான இறுதி முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில். தேசிய பட்டியல் ஆசனங்களுடன் கட்சிகள் பெற்றுள்ள மொ...\nகோ சிம்பு நடித்திருக்க வேண்டிய படம். அதிர்ஷ்டம் அடித்தது ‌‌ஜீவாவுக்கு. அதேபோல் படம் பண்ணலாம் என்று மிஷ்கினை தேடிப் போய் கேட்டது சிம்பு. ஆனால...\n> Google Buzz ஒரு சிறப்பு பார்வை\nஐந்தாண்டுகளுக்கு முன் ஜிமெயில் ஜஸ்ட் ஒரு இமெயிலாக மட்டுமே இருந்தது. அதன் பின் சேட் என்னும் அரட்டை மனை, வீடியோ சேட் மனை ஆகியன அதற்குள்ளேயே தர...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00698.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/995607/amp?utm=stickyrelated", "date_download": "2020-10-24T20:54:03Z", "digest": "sha1:ZFT3DROMBXPIRVCBTEXVNWYZ5TDJS6SD", "length": 7393, "nlines": 34, "source_domain": "m.dinakaran.com", "title": "அக்கறையில்லாத அதிகாரிகளால் அடிக்கடி ஏற்படும் மின் துண்டிப்பு அவதிப்படும் பொதுமக்கள் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஅக்கறையில்லாத அதிகாரிகளால் அடிக்கடி ஏற்படும் மின் துண்டிப்பு அவதிப்படும் பொதுமக்கள்\nஆர்.எஸ்.மங்கலம், செப்.30: ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவில் உள்ள திருத்தேர் வளை மற்றும் ஆய்ங்குடி ஊராட்சி பகுதிகளில் ஓரு சில இடங்களில் மின்கம்பிகள் தாழ்வாகவும் சில இடங்களில் சாலையோரம் உள்ள மரங்களில் பின்னி பிணைந்து செல்கின்றன. இதனால் அப்பகுதியில் அடிக்கடி மின் துண்டிப்பு ஏற்படும் சூழல் நிலவி வருகிறது. மின்சார வாரியத்தில் புகார் தெரிவித்து இதுவரை எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.\nஅப்பகுதியில் பொதுமக்கள் கூறுகையில், எங்களது பகுதியில் தாழ்வான நிலையில் செல்லும் மின்கம்பிகள் மற்றும் மரங்களில் பின்னி பிணைந்து செல்வது ஆறு மாதத்திற்கு மேலாக உள்ளத���.\nஇவ்வாறு இருப்பதால் கிராமப் பகுதிகளில் பல மாதங்களாக சிறியவர்கள், முதியவர்கள், நோயாளிகள் என அனைவரும் மிகுந்த அவதிக்கு ஆளாகி வருகிறோம். இதுகுறித்து பலமுறை மின்வாரிய துறைக்கு தகவல் கூறியும் அதனை கண்டு கொள்ளாமல் காட்சி பொருளாகவே பார்த்து வருகின்றனர். வீடுகள் அருகிலும், சாலை ஓரங்களிலும் மின்கம்பிகள் தாழ்வாக செல்வதாலும் ஒரு விதமான அச்சத்துடனே இருக்க வேண்டியுள்ளது. இனி வரக்கூடியது மழை காலம் என்பதால் அதற்கு முன்னதாகவே பொதுமக்களின் நலன் கருதி மின் வழித்தடங்களை சரி செய்து சீரான மின்சாரம் வழங்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து உதவிட வேண்டும் என்கின்றனர்.\n× RELATED தாம்பரம் பகுதியில் அடிக்கடி மின்வெட்டு: பொதுமக்கள் அவதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00698.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Marxist%20Communist%20Party", "date_download": "2020-10-24T21:22:39Z", "digest": "sha1:5TA24EXPOKUYLGZ7LLWF6S5ZQP3LWHLS", "length": 5273, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Marxist Communist Party | Dinakaran\"", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி: ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதி\nபாஜக அரசின் விவசாய விரோதச் சட்டங்களை முந்திக்கொண்டு நிறைவேற்றும் அதிமுக அரசு : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மவுன ஊர்வலம்\nபல்வேறு கோரிக்கை வலியுறுத்தி கம்யூனிஸ்ட் கட்சியினர் மனு கொடுக்கும் போராட்டம்\nஅண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்: மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்\nதிருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் வேளாண் திருத்த சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம்\nஇந்திய கம்யூனிஸ்ட் முன்னாள் எம்.எல்.ஏ. அய்யலுசாமி மறைவுக்கு துணை முதல்வர் ஓ.பி.எஸ். இரங்கல்\nஇந்திய கம்யூனிஸ்ட் முன்னாள் எம்எம்ஏ அய்யலுசாமி உடல்நலக்குறைவால் காலமானார்\nமார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணனுக்கு கொரோனா உறுதி\nஎந்த நாட்டிலும் உள்ள கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் அமெரிக்காவில் குடியேற தடை\nதிருவில்லிபுத்தூர் அருகே அடிப்படை வசதி கோரி மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்\nஅனைத்துக் குடும்பத்தினருக்கும் அடுத்த 6 மாத காலத்திற்கு மாதம்தோறும் மத்திய அரசு ரூ.7,500, மாநில அரசு ரூ.5,000 வழங்கிடுக : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி\nகம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணுவை நேரில் சந்தித்து உதயநிதி ஸ்டாலின் நலம் விசாரிப்பு\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணனுக்கு கொரோனா பாதிப்பு: ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதி\nஎந்த நாட்டு கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களும் அமெரிக்காவில் குடியேற தடை: அமெரிக்க குடியுரிமை சேவை புதிய கொள்கை வெளியீடு.\nஇந்திய கம்யூனிஸ்ட் முன்னாள் எம்.எல்.ஏ. அய்யலுசாமி மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்\nசேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் இந்திய கம்யூ.கட்சியினர் மறியல்.: 80 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00698.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-10-24T21:13:24Z", "digest": "sha1:NI6XR5QRTVEW6C2ZEC3M57JWIZPVATB4", "length": 7670, "nlines": 77, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "காகனம் ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇது தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ளது\nகாகனம் ஊராட்சி (Kaganam Gram Panchayat), தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வெம்பாக்கம் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, செய்யார் சட்டமன்றத் தொகுதிக்கும் ஆரணி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 736 ஆகும். இவர்களில் பெண்கள் 363 பேரும் ஆண்கள் 373 பேரும் உள்ளனர்.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் க. சு. கந்தசாமி கந்தசாமி இ. ஆ. ப. [3]\nஎம். கே. விஷ்ணு பிரசாத்\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 5\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 3\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 6\nஊரணிகள் அல்லது குளங்கள் 4\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 31\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 3\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"வெம்பாக்கம் வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 நவம்பர் 2015, 01:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00698.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-10-24T21:43:39Z", "digest": "sha1:72D2FPJY5YDJGEDMWWJ7TQWOI7TGJGWT", "length": 5501, "nlines": 63, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "பிரகாஷ்-ஜவடேகர்: Latest பிரகாஷ்-ஜவடேகர் News & Updates, பிரகாஷ்-ஜவடேகர் Photos & Images, பிரகாஷ்-ஜவடேகர் Videos | Samayam Tamil\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nபீகார் மக்களை குழப்பும் பஸ்வான் மகன்: பாஜக குற்றச்சாட்டு\nமத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு\nதேர்தலில் காஷ்மீர் பத்தி பேச முடியுமா\nபீகார் மக்களை குழப்பும் பஸ்வான் மகன்: பாஜக குற்றச்சாட்டு\nதியேட்டர்கள் திறப்பு: என்னென்ன வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்\nஃபேம் திட்டத்தின் கீழ் 670 மின்சார பேருந்துகளுக்கு ஒப்புதல்; திருச்சியில் 25 நிலையங்கள்\nசுற்றுச்சூழல் வரைவு அறிவிக்கை: மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nசினிமா, டிவி தொடர் படப்பிடிப்புகள் நடத்த அனுமதி; வழிகாட்டுதல்களை வெளியிட்ட மத்திய அரசு\nசுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு அறிவிக்கை: தமிழக அரசு குழு அமைப்பு\nEIA2020: வரைவை பிராந்திய மொழிகளிலும் வெளியிடலாமே - மத்திய அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தல்\nசுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு: எவ்வளவு லட்சம் பேர் கருத்து சொல்லியிருக்காங்க தெரியுமா\nEIA2020: இது வரைவுதான்... மாற்றங்கள் செய்யப்படும்: பிரகாஷ் ஜவடேகர்\nதேசத்தை கொள்ளையடிக்கும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு: ராகுல் காந்தி சாடல்\nவிமான நிலையங்களில் மொழி தெரிந்தவர்களை பணியமர்த்துக: தயாநிதி மாறன் வலியுறுத்தல்\nEIA2020: எந்த முடிவும் இறுதியானதல்ல: பிரகாஷ் ஜவடேகர்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00698.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t160754-topic", "date_download": "2020-10-24T20:11:32Z", "digest": "sha1:GYL5IF2P6NUHGW2ZAXPTE2KO277H5MAH", "length": 26059, "nlines": 193, "source_domain": "www.eegarai.net", "title": "ரயில், விமானங்களை தமிழகத்தில் இயக்க தயக்கம் !", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி\n» ஐ.பி.எல். 2020 கிரிக்கெட்: ஐதராபாத் அணிக்கு 127 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பஞ்சாப்\n» ஊருக்கு உபதேசம் : இங்கிலாந்து மகாராணி மது அருந்தும் அளவு தெரியுமா...\n» சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை வாழ்த்துகள்\n» எனக்குப் பிடித்த எஸ்.பி.பி. பாடல்: எழுதுங்கள் வாசகர்களே\n» பொண்டாட்டிக்கு அமெரிக்காவே பரவால - கடுப்பான கடவுள்\n» அரசியல் கட்சி தொடங்கும் விஜய்\n» குடும்பத்தலைவியின் நவராத்திரி பிரார்த்தனை\n» சானிடைஸர் -படிகாரம் நீர்\n» எப்ப பார்த்தாலும் இருக்கற எடத்த சுத்தம் பண்ணிக்கிட்டே இருந்தா அது என்ன வியாதினு தெரியுமா\n» “கல்லையும் கனியாக மாற்றலாம்”\n» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)\n» ஆதார் அட்டையிலும் தமிழ் இல்லையா\n» உ.பி-யில் பழைய பொருட்கள் சேகரிக்கும் என் தந்தைக்கு ‘நீட்’ என்றால் என்னவென்று தெரியாது : வெற்றிப் பெற்ற ஏழை மாணவருக்கு பாராட்டு\n» பாஜ-வின் பீகார் தேர்தல் வாக்குறுதி போல் அமெரிக்காவையும் விட்டு வைக்காத இலவச தடுப்பூசி : பிரசாரத்தில் கலக்கும் ஜோ பிடன்\n» உலகின் மிகப்பெரிய ரோபோ\n» கூகுள் நிறுவனத்தின் புதிய ஜிமெயில் லோகோ அறிமுகம்..\n» ஆயுத பூஜையை முன்னிட்டு பழங்களின் விலை கிடுகிடு உயர்வு:\n» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF\n» திருக்க��றளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---\n» கபில் தேவுக்கு மாரடைப்பு... டெல்லி மருத்துவமனையில் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை\n» வேலன்:-2D&3D வடிவங்களின் பரப்பளவு சுற்றளவு மற்றும் கொள்ளளவு அறிந்துகொள்ள\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன்\n» தீபாவளிக்கு வெளியாகிறது மூக்குத்தி அம்மன் திரைப்படம்\n» “400 ரூபாய் இருந்தால் காலம் முழுவதும் உட்கார்ந்து சாப்பிடலாம்.”\n» படுமோசமாக சொதப்பிய சிஎஸ்கே... மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி\n» கர்நாடகாவில் நவ.17 முதல் கல்லூரிகள் திறப்பு: அரசு முடிவு\n» ராப்பிச்சை ரொம்ப ட்ரண்டியா மாறிட்டான்\n» நீ என்னை விட்டு சென்றதில் இருந்து....\n» சென்னையில் புறநகர் ரயில் சேவையை விரைவில் தொடங்குக\n» பதிவை சேமிப்பது எப்படி \n» மாஸ்க்கால் ஏற்படும் தழும்புக்கு சிகிச்சை…\n» உத்தரபிரதேசத்தில் விதிமுறைகளை மீறி தாடி வைத்திருந்த காவலர் சஸ்பெண்ட்\n» துர்கா பூஜையில் சோனு சூட் சிலை மாபெரும் விருது என்று பெருமிதம்\n» ஒரு ரெஸ்டாரெண்ட்…7 பெண்கள்..\n» முனியாண்டியின் ஆவி ,,\n» ஆர் யூ நார்மல்..\n» நோ வொர்க் நோ பே..\n» ‘டூயட்’ காட்சிகளை தவிர்ப்பேன்: “கதாநாயகிகளை தொட்டு நடிக்க மாட்டேன்” - நடிகர் யோகி பாபு சொல்கிறார்\n» பொங்கலுக்கு 4 படங்கள் ரிலீஸ்\n» சின்ன சின்ன கவிதைகள்\n» சென்னை சூப்பர் கிங்ஸ் சரிவில் இருந்து மீளுமா\n» இப்படியெல்லாம் நடந்தால் பிளே-ஆஃப்ஸ் சுற்று வாய்ப்பு: கணக்குப்போடும் சிஎஸ்கே ரசிகர்கள்\n» வடகிழக்கு பருவமழை அக்டோபர் 28ந்தேதி தொடங்க வாய்ப்பு\n» அரசியல் சாட் மசாலா..\nரயில், விமானங்களை தமிழகத்தில் இயக்க தயக்கம் \nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nரயில், விமானங்களை தமிழகத்தில் இயக்க தயக்கம் \nதமிழகத்தில் ரயில், விமானங்களை இயக்க அரசு தயக்கம் காட்டுகிறது.\nரயில் மற்றும் விமான நிலையங்களிலிருந்து பயணியர் வீடுகளுக்குச்\nசெல்ல உதவும் பொதுப் போக்குவரத்து வசதியை ஏற்படுத்த முடியாததே\nஇதற்குக் காரணம் என மாநில அரசு தெரிவித்துள்ளது.\nநோய் தொற்று குறையாமல் பொதுப் போக்குவரத்தை துவங்க சாத்தியமில்லை\nஎன்பதால் மத்திய அரசு அனுமதித்த போதிலும் மாநில அரசு மவுனம் காக்கிறது.\nநாடு முழுவதும் மார்ச் 24 முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. மே 31 வரை ஊரடங்கு\nஅறிவிக்கப்பட்டிருந்தாலும் பொது மக்கள் நலன் கருதி மத்திய, மாநில அரசு��ள்\nபல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளன.நோய் தொற்று குறைவாக உள்ள\nமாநிலங்களில் பொதுப் போக்குவரத்து சேவை துவக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில்\nஅரசு ஊழியர்கள் பணிக்கு வர குறைந்த அளவு பஸ்கள் இயக்கப்படுகின்றன.\nஅதிலும் 50 சதவீத பயணியர் மட்டும் அனுமதிக்கப் படுகின்றனர்.\nநேற்று முதல் சென்னை தவிர மாநிலத்தின் பிற பகுதிகளில் ஆட்டோக்கள் இயங்க\nஅனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒரு பயணியை மட்டும் ஏற்றிச் செல்ல\nவேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. நோய் தொற்று குறையாததால்\nபஸ் போக்குவரத்து துவக்கப்படாமல் உள்ளது.இந்நிலையில் ரயில் மற்றும் விமான\nசேவையை துவக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கு மாநில அரசுகளின் ஒப்புதல்\nகோரப்பட்டது; தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை.\nவிமான சேவையை துவக்கினால் வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து\nவருவோரை பரிசோதனை செய்து நோய் தொற்று இருந்தால் மருத்துவமனையில்\nஅனுமதிப்பது தனிமைப்படுத்துவது போன்ற நடவடிக்கைகள் எடுத்தாக வேண்டும்.\nபின் அவர்களை சொந்த மாவட்டங்களுக்கு அனுப்ப வேண்டும்.\nஅதேபோல் ரயில் சேவையை துவக்கினால் நோய் தொற்று உள்ளவர்கள் பயணிப்பதை\nகண்டறிவதில் சிக்கல் ஏற்படும். இதுபோன்ற சிக்கல்கள் இருப்பதால் பொது\nபோக்குவரத்தை அனுமதிக்க மாநில அரசு தயக்கம் காட்டுகிறது.எனவே தமிழகத்தில்\nநோய் தொற்று குறையும் வரை ரயில் மற்றும் விமான சேவையை அனுமதிக்க வேண்டாம்\nஎன்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது.\nஇந்நிலையில் தமிழகத்தில் நேற்று 710 பேருக்கு நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.\nஅதிகபட்சமாக சென்னையில் 624 பேருக்கு நோய் தொற்று உறுதியானது.\nசென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நோய் பரவல் அ\nதிகமாக உள்ளது. இதை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.\nநோய் பரவல் கட்டுக்குள் வந்தால் மட்டுமே பொது போக்குவரத்தை அனுமதிக்க முடியும்\nஎன்ற நிலை உள்ளது. நோய் பரவலை கட்டுப்படுத்துவதற்கு முன் பொது போக்குவரத்தை\nஅனுமதித்தால் நோய் பரவல் மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.இதை உணர்ந்து\nமக்களும் நோய் பரவலை தடுக்க உரிய விதிமுறைகளை பின்பற்றி அரசுக்கு ஒத்துழைப்பு\nஅளித்தால் தான் போக்குவரத்து சாதனங்களை இயக்க உதவியாக இருக்கும். ம���்கள்\nவாழ்க்கையும் இயல்பு நிலைக்குத் திரும்பும்.\nரயில்கள் இயக்க அனுமதி கோரி தமிழக அரசுக்கு ரயில்வே கடிதம்\n'நாடு முழுவதும் ஜூன் 1ம் தேதியில் இருந்து முக்கிய நகரங்களுக்கு 'ஏசி' இல்லாத இரண்டாம்\nவகுப்பு பெட்டிகள் இணைக்கப்பட்ட 200 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்' என ரயில்வே அமைச்சகம்\nஅறிவித்தது.அதன்படி 100 ரயில்களுக்கான பட்டியலையும் வெளியிட்டுள்ளது.இந்த ரயில்களுக்கு\n21ம் தேதியில் இருந்து முன்பதிவு நடந்து வருகிறது. கேரளாவுக்கு மூன்று ரயில்கள் இயக்கப்\nபடுகின்றன.தமிழக அரசு அனுமதி இல்லாததால் தமிழகத்திற்கு ரயில்கள் அறிவிக்கப்படவில்லை.\nஆனால் 21ம் தேதியில் இருந்து புதுடில்லி -- சென்னை இடையே ராஜ்தானி சூப்பர் பாஸ்ட் ரயில்\nவாரத்தில் இரண்டு நாட்கள் இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.சென்னை தவிர தமிழகத்தின்\nமற்ற நகரங்கள் இடையே மாநில அரசின் அனுமதியுடன் படிப்படியாக ரயில் போக்குவரத்தை\nதுவங்க ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது.\nகோவை -- மயிலாடுதுறை இடையே இயக்கப்பட்டு ஊரடங்கு உத்தரவால் நிறுத்தப்பட்டுள்ள\nஜன சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலை சிறப்பு ரயிலாக இயக்க வாரியம் திட்டமிட்டுள்ளது.\nசென்னை எழும்பூர் - - மதுரை இடையிலான வைகை எக்ஸ்பிரஸ் ரயிலை விழுப்புரத்தில் இருந்து\nமதுரை வரை; திருச்சி -- திருவனந்தபுரம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலை திருச்சி -- நாகர்கோவில்\nகோவை -- சென்னை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலை கோவை -- காட்பாடி வரை இயக்க\nதிட்டமிட்டுள்ளது.இதற்கு அனுமதி கோரி ரயில்வே வாரியம் தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.\nஅனுமதி கிடைத்தால் ரயில் இயக்கப்படுவது குறித்த அறிவிப்பு வெளியாகும்.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00698.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2020-10-24T21:47:30Z", "digest": "sha1:EEYLJXTKF2QNRP3T3PZTS3X2QUQIVI42", "length": 4969, "nlines": 49, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for ரயில் டிக்கட் - Polimer News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையிலிருந்து 1,300 கன அடி வீதம் நீர் திறக்கப்பட்டுள்ளதால் தென்பெண்ணை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nதமிழகத்தில் 8 ஆட்சியர் உட்பட 20க்கும் மேற்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் ப...\nஐபிஎல்: டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் 59 ரன்கள் வித்தியாசத்தில் ...\nஜன. 1 ஆம் தேதி முதல் 100 சதவீத ஊழியர்களுடன் அரசு அலுவலகம் இயங்கும் ...\nவருமானவரித் தாக்கலுக்கான காலக்கெடுவை வருகிற டிசம்பர் மாதம் 31-ஆம் த...\nலடாக் எல்லையில் பதற்றம் அதிகரிக்காமல் இந்தியா-சீனா பார்த்துக் கொள்ள...\nரயில் டிக்கெட் முன்பதிவு மோசடி- 50 பேர் கைது\nநாடு முழுவதும் சட்டவிரோதமாக மென்பொருளைப் பயன்படுத்தி போலி ரயில் டிக்கட் பதிவு செய்ததாக 50 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ரேர் மாங்கோ என்ற மென்பொருளைப் பயன்படுத்தி பிட்காய்ன்ஸ் மூலமாக கட்டணத்தைப் பெற...\nபோலியாக ரயில்வே டிக்கட்டுகளை விற்பனை செய்து சிக்கிய மோசடி கும்பல்\nஇணையம் மூலமாக ரயில்வே டிக்கட்டுகளை முன்பதிவு செய்து விற்பனை செய்த மோசடி கும்பல் சிக்கியுள்ளது. டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ரயில்வே பாதுகாப்பு படை தலைமை இயக்குநர் அருண் குமார், துபாயை சேர்ந்...\nவழக்கறிஞர் மீது கொலைவெறி தாக்குதல்.. கடையின் ஷட்டரை சாத்தி கொடுமை\nகண்டெய்னர் லாரியில் கடத்தப்பட்ட 5.5 டன் குட்கா பறிமுதல் சேசிங் செய்...\nபெண்கள் பற்றி திருமாவளவன் சொன்னது என்ன குஷ்பூ விளாச இது தான் காரணம்\nமழை நீர் தேங்காத கடற்கரை மணலில் மழை நீர் வடிகால்..\nஇன்ஸ்டாவால் கொலைகாரனுடன் சிறுமிக்கு மலர்ந்த காதல்..\nகப்பல் அழிப்பு ஏவுகணை இந்தியா வெற்றிகர சோதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00698.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-10-24T20:57:18Z", "digest": "sha1:STAC5KGPYMB474GSUEHDOAO6LWBI5PCJ", "length": 6898, "nlines": 122, "source_domain": "globaltamilnews.net", "title": "மிஷ்கின் Archives - GTN", "raw_content": "\nமிஷ்கின் இயக்கத்தில் நடிக்கிறார் உதயநிதி\nபிரியதர்‌ஷன், சீனு ராமசாமியை தொடர்ந்து உதயநிதி அடுத்ததாக...\nசினிமா • பிரதான செய்திகள்\n‘சவரக்கத்தி’ யைத் தொடர்ந்து மற்றொரு படத்திலும் வில்லனாக மிஷ்கின் :\n‘சவரக்கத்தி’ படத்தைத் தொடர்ந்து மற்றொரு படத்திலும்...\nசினிமா • பிரதான செய்திகள்\nமிஷ்கின் அடுத்த நாயகன் பாக்கிராஜின் மகன் சாந்தனு\nதனக்கேரிய தனித்துவமான பாணியில் படங்களை இயக்கும்...\nஇயக்குநர்கள் ராம் – மிஷ்கின் தீட்டிய சவரக்கத்தி பெப்ரவரியில்\nஜி.ஆர்.ஆதித்யா இயக்கத்தில் இயக்குநர் ராம் – மிஷ்கின்...\nதிருமலை,மட்டக்களப்பு, க��்முனையில், எப்பகுதிகளுக்கு காவற்துறை ஊரடங்கு\nகற்பிட்டி கண்டல்குழியை சேர்ந்த ஒருவர் மரணம் – கொரோனாவா\nஅதிக கொரோனா நோயாளர்களைக் கொண்ட உலகின் இரண்டாவது வலயமாக ஆசியா பதிவானது… October 24, 2020\n20ஆவது திருத்தத்துக்கு பின்னரான நாடு -நிலாந்தன்… October 24, 2020\nதடுப்புக்காவலில் உள்ள´பொடி லெசியின்´ ஆயுதங்களும் மீட்பாம்… October 24, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nForex Cashback on யுத்தக் குற்றச்செயல்கள் தொடர்பில் கலப்பு நீதிமன்றின் ஊடாக விசாரணை நடத்தப்பட வேண்டும் – சர்வதேச மன்னிப்புச்சபை\nThavanathan Paramanathan on உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதை திறந்து வைப்பு\nஇ.சுதர்சன் on அம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00699.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=bribery%20officer", "date_download": "2020-10-24T20:40:08Z", "digest": "sha1:23MRPRXX7QNP5WZUPKXMPRRV4N55BS6Y", "length": 4531, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"bribery officer | Dinakaran\"", "raw_content": "\nபழநி கோயில் செயல்அலுவலராக ஐஏஎஸ் அதிகாரி பொறுப்பேற்பு\nஓய்வூதிய பணம் பெற லஞ்சம் கருவூலகத்தில் அதிகாரி அதிரடி விசாரணை\nமன்னார்குடி அருகே நெல் கொள்முதலில் மோசடி நடந்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை கண்டுபிடிப்பு\nஅரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்குவது பிச்சை எடுப்பதற்கு சமம்: உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் காட்டம் \nதேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் தர முயன்ற வழக்கில் சுகேஷ் ஜாமின் நீட்டிப்பு\nஇரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய மனு ஒ���்திவைப்பு\nஈரோடு எஸ்.பி. தகவல் பெண் எஸ்ஐக்களிடம் அதிகாரி ஆபாசமாக பேசியது நிரூபணம்\nதிண்டுக்கல் மாவட்ட கனிமவள உதவி இயக்குனர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை\nபெண் வன அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு வனப்பாதுகாவலர் மீது வழக்கு\nஅரசு அலுவலகங்களில் லஞ்சம் உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்: மேஜைக்கு அடியில்தான் பத்திரப்பதிவு வேலைகள்: சொத்துகளை குவிக்கும் வருவாய்த் துறை அதிகாரிகள்\nதீபாவளி நெருங்கி வரும் நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு பயத்தில் பல சார்பதிவாளர்கள் விடுப்பில் ஓட்டம்: பதிவுத்துறையில் பரபரப்பு\nசிஎம்டிஏ பெண் அதிகாரியை வியாபாரிகள் திடீர் முற்றுகை\nசிஎம்டிஏ பெண் அதிகாரியை வியாபாரிகள் திடீர் முற்றுகை\n‘ப’ வைட்டமின் மழையில் நனையும் அதிகாரிகள்: தஞ்சை மண்டல பத்திரப்பதிவு ஆபீஸ்களில் தலைவிரித்தாடும் லஞ்சம்\nகன்னியாகுமரி மாவட்ட வருவாய் அதிகாரிக்கு கொரோனா தொற்று உறுதி\nசேலம் அருகே மின் கட்டணத்தில் குளறுபடி புகார் மனுவை வீசி எறிந்து தரக்குறைவாக திட்டிய அதிகாரி\nஅரசு வாகனம் மீது வேன் மோதல்அதிகாரி உள்பட 4 பேர் அதிர்ஷ்டவசமாக தப்பினர்\nபெண் ஊழியரை ஆபாசமாக பேசிய மாநகராட்சி அதிகாரி மீது 2 பிரிவுகளில் வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00699.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/thirumurai/fourth-thirumurai/571/thirunavukkarasar-thevaram-thiruvaiyaru-matharp-piraikanni", "date_download": "2020-10-24T20:31:45Z", "digest": "sha1:HE4KOXCXWDI7HV7CTZTW5XNOKWUN5KEW", "length": 34494, "nlines": 423, "source_domain": "shaivam.org", "title": "Thiruvaiyaru Dhevaram - மாதர்ப் பிறைக்கண்ணி - திருவையாறு - திருநாவுக்கரசர் தேவாரம்", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nதிருமுறைகள் காட்டும் சரியை நெறி - நேரலை || பெரியபுராண இசைப் பாராயணம் - நேரலை\nதிருமுறை : நான்காம் திருமுறை\nOdhuvar Select தம்பையா ஓதுவார் மதுரை முத்துக்குமரன் திருத்தணி சுவாமிநாதன்\nநாடு : சோழநாடு காவிரி வடகரை\nதிருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் நான்காம் திருமுறை முதற் பகுதி பாடல்கள்\nதிருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் நான்காம் திருமுறை இரண்டாம் பகுதி பாடல்கள்\nதிருநாவுக்கரசு நாயனார் அருளிய தேவாரம் - (முழுவதும்)\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.001 - திருவதிகைவீரட்டானம் - கூற்றாயினவாறு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.002 - திருக்கெடிலவடவீரட்டானம் - சுண்ணவெண் சந்தனச்\nதிர��நாவுக்கரசு தேவாரம் - 4.003 - திருவையாறு - மாதர்ப் பிறைக்கண்ணி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.004 - திருவாரூர் - பாடிளம் பூதத்தி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.005 - திருவாரூர்ப்பழமொழி - மெய்யெலாம் வெண்ணீறு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.006 - திருக்கழிப்பாலை - வனபவள வாய்திறந்து\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.007 - திருஏகம்பம் - கரவாடும் வன்னெஞ்சர்க்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.008 - சிவனெனுமோசை - சிவனெனு மோசையல்ல\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.009 - திருஅங்கமாலை - தலையே நீவணங்காய்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.010 - திருக்கெடிலவாணர் - முளைக்கதிர் இளம்பிறை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.011 - நமச்சிவாயப்பதிகம் - சொற்றுணை வேதியன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.012 - திருப்பழனம் - சொன்மாலை பயில்கின்ற\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.013 - திருவையாறு - விடகிலேன் அடிநாயேன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.014 - தசபுராணம் - பருவரை யொன்றுசுற்றி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.015 - பாவநாசத்திருப்பதிகம் - பற்றற் றார்சேற்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.016 - திருப்புகலூர் - செய்யர் வெண்ணூலர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.017 - திருவாரூர் - அரநெறி - எத்தீ புகினும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.018 - விடந்தீர்த்ததிருப்பதிகம் - ஒன்றுகொலாம் அவர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.019 - திருவாரூர் - சூலப் படையானைச்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.020 - திருவாரூர்- காண்டலேகருத் தாய்நினைந்திருந்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.021 - திருவாரூர் திருவாதிரைத் - முத்து விதான\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.022 - கோயில் - திருநேரிசை - செஞ்சடைக் கற்றை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.023 - கோயில் - திருநேரிசை - பத்தனாய்ப் பாட மாட்டேன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.024 - திருவதிகைவீரட்டானம் - திருநேரிசை - இரும்புகொப் பளித்த\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.025 - திருவதிகைவீரட்டானம் - திருநேரிசை - வெண்ணிலா மதியந்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.026 - திருவதிகைவீரட்டானம் - திருநேரிசை - நம்பனே எங்கள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.027 - திருவதிகைவீரட்டானம் - திருநேரிசை - மடக்கினார் புலியின்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.028 - திருவதிகைவீரட்டானம் - திருநேரிசை - முன்பெலாம் இளைய\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.029 - திருச்செம்பொன்பள்ளி - திருநேரிசை - ஊனினுள் ளுயிரை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.030 - திருக்கழிப்பாலை - திரு நேரிசை - நங்கையைப் ப���கம்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.031 - திருக்கடவூர் வீரட்டம் - திருநேரிசை - பொள்ளத்த காய\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.032 - திருப்பயற்றூர் - திரு நேரிசை - உரித்திட்டார் ஆனை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.033 - திருமறைக்காடு - திரு நேரிசை - இந்திர னோடு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.034 - திருமறைக்காடு - திரு நேரிசை தேவாரத் திருப்பதிகம் - தேரையு மேல்க\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.035 - திருவிடைமருது - திருநேரிசை - காடுடைச் சுடலை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.036 - திருப்பழனம் - திருநேரிசை - ஆடினா ரொருவர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.037 - திருநெய்த்தானம் - திருநேரிசை - காலனை வீழச்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.038 - திருவையாறு - கங்கையைச் சடையுள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.039 - திருவையாறு - குண்டனாய்ச் சமண\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.040 - திருவையாறு - தானலா துலக\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.041 - திருச்சோற்றுத்துறை - பொய்விரா மேனி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.042 - திருத்துருத்தி - பொருத்திய குரம்பை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.043 - திருக்கச்சிமேற்றளி - மறையது பாடிப்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.044 - திருஏகம்பம் - நம்பனை நகர\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.045 - திருவொற்றியூர் - வெள்ளத்தைச் சடையில்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.046 - திருவொற்றியூர் - ஓம்பினேன் கூட்டை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.047 - திருக்கயிலாயம் - கனகமா வயிர\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.048 - திருஆப்பாடி - கடலகம் ஏழி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.049 - திருக்குறுக்கை - ஆதியிற் பிரம\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.050 - திருக்குறுக்கை - நெடியமால் பிரம\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.051 - திருக்கோடிகா - நெற்றிமேற் கண்ணி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.052 - திருவாரூர் - படுகுழிப் பவ்வத்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.053 - திருவாரூர் - குழல்வலங் கொண்ட\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.054 - திருப்புகலூர் - பகைத்திட்டார் புரங்கள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.055 - திருவலம்புரம் - தேவாரத் திருப்பதிகம்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.056 - திருஆவடுதுறை - மாயிரு ஞால\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.057 - திருஆவடுதுறை - மஞ்சனே மணியு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.058 - திருப்பருப்பதம் - கன்றினார் புரங்கள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.059 - திருஅவளிவணல்லூர் - தோற்றினான் எயிறு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.060 - திருப்பெருவேளூர் - மறையணி நாவி\nதி���ுநாவுக்கரசு தேவாரம் - 4.061 - திருஇராமேச்சுரம் - பாசமுங் கழிக்க\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.062 - திருவாலவாய் - வேதியா வேத\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.063 - திருவண்ணாமலை - ஓதிமா மலர்கள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.064 - திருவீழிமிழலை - பூதத்தின் படையர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.065 - திருச்சாய்க்காடு - தோடுலா மலர்கள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.066 - திருநாகேச்சரம் - கச்சைசேர் அரவர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.067 - திருக்கொண்டீச்சரம் - வரைகிலேன் புலன்க\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.068 - திருவாலங்காடு - வெள்ளநீர்ச் சடையர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.069 - திருக்கோவலூர்வீரட்டம் - செத்தையேன் சிதம்ப\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.070 - திருநனிபள்ளி - முற்றுணை யாயி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.071 - திருநாகைக்காரோணம் - மனைவிதாய் தந்தை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.072 - திருவின்னம்பர் - விண்ணவர் மகுட\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.073 - திருச்சேறை - பெருந்திரு இமவான்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.074 - நெஞ்சம் ஈசனை நினைந்த - முத்தினை மணியைப்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.075 - தனித் - திருநேரிசை - தொண்டனேன் பட்ட\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.076 - தனித் - திருநேரிசை - மருளவா மனத்த\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.077 - தனித் - திருநேரிசை - கடும்பகல் நட்ட\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.078 - குறைந்த - திருநேரிசை - வென்றிலேன் புலன்க ளைந்தும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.079 - குறைந்த - திருநேரிசை - தம்மானங் காப்ப தாகித்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.080 - கோயில் - திருவிருத்தம் - பாளையு டைக்கமு கோங்கிப்பன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.081 - கோயில் - திருவிருத்தம் - கருநட்ட கண்டனை அண்டத்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.082 - திருக்கழுமலம் - திருவிருத்தம் - பார்கொண்டு மூடிக் கடல்கொண்ட\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.083 - திருக்கழுமலம் - திருவிருத்தம் - படையார் மழுவொன்று\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.084 - ஆருயிர்த் - திருவிருத்தம் - எட்டாந் திசைக்கும் இருதிசைக்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.085 - திருச்சோற்றுத்துறை - திருவிருத்தம் - காலை யெழுந்து கடிமலர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.086 - திருவொற்றியூர் - திருவிருத்தம் - செற்றுக் களிற்றுரி கொள்கின்ற\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.087 - திருப்பழனம் - திருவிருத்தம் - மேவித்து நின்று விளைந்தன\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.088 - திருப்பூந்���ுருத்தி - திருவிருத்தம் - மாலினை மாலுற நின்றான்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.089 - திருநெய்த்தானம் - திருவிருத்தம் - பாரிடஞ் சாடிய பல்லுயிர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.090 - திருவேதிகுடி - திருவிருத்தம் - கையது காலெரி நாகங்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.091 - திருவையாறு - திருவிருத்தம் - குறுவித்த வாகுற்ற நோய்வினை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.092 - திருவையாறு - திருவிருத்தம் - சிந்திப் பரியன சிந்திப்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.093 - திருக்கண்டியூர் - திருவிருத்தம் - வானவர் தானவர் வைகல்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.094 - திருப்பாதிரிப்புலியூர் - திருவிருத்தம் - ஈன்றாளு மாயெனக் கெந்தையு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.095 - திருவீழிமிழலை - திருவிருத்தம் - வான்சொட்டச் சொட்டநின் றட்டும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.096 - திருச்சத்திமுற்றம் - திருவிருத்தம் - கோவாய் முடுகி யடுதிறற்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.097 - திருநல்லூர் - திருவிருத்தம் - அட்டுமின் இல்பலி யென்றென்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.098 - திருவையாறு - திருவிருத்தம் - அந்திவட் டத்திங்கட் கண்ணியன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.099 - திருவேகம்பம் - திருவிருத்தம் - ஓதுவித் தாய்முன் அறவுரை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.100 - திருவின்னம்பர் - திருவிருத்தம் - மன்னு மலைமகள் கையால்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.101 - திருவாரூர் - திருவிருத்தம் - குலம்பலம் பாவரு குண்டர்முன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.102 - திருவாரூர் - திருவிருத்தம் - வேம்பினைப் பேசி விடக்கினை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.103 - திருநாகைக்காரோணம் - வடிவுடை மாமலை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.104 - திருவதிகைவீரட்டானம் - திருவிருத்தம் - மாசிலொள் வாள்போல் மறியும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.105 - திருப்புகலூர் - திருவிருத்தம் - தன்னைச் சரணென்று தாளடைந்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.106 - திருக்கழிப்பாலை - திருவிருத்தம் - நெய்தற் குருகுதன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.107 - திருக்கடவூர் வீரட்டம் - திருவிருத்தம் - மருட்டுயர் தீரவன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.108 - திருமாற்பேறு - திருவிருத்தம் - மாணிக் குயிர்பெறக்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.109 - திருத்தூங்கானை மாடம் - திருவிருத்தம் - பொன்னார் திருவடிக்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.110 - பசுபதி - திருவிருத்தம் - சாம்பலைப் பூசித் தரையிற்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.111 - சரக்கறை - திருவிருத்தம் - விடையும் விடைப்பெரும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.112 - தனி - திருவிருத்தம் - வெள்ளிக் குழைத்துணி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.113 - தனி - திருவிருத்தம் - பவளத் தடவரை போலுந்திண்\nகண்டறி யாதன கண்டேன்.  1\nகண்டறி யாதன கண்டேன்.  2\nகண்டறி யாதன கண்டேன்.  3\nகண்டறி யாதன கண்டேன்  4\nகண்டறி யாதன கண்டேன்.  5\nகண்டறி யாதன கண்டேன்.  6\nகண்டறி யாதன கண்டேன்.  7\nகண்டறி யாதன கண்டேன்.  8\nகண்டறி யாதன கண்டேன்.  9\nகண்டறி யாதன கண்டேன்.  10\nகயிலாயக் காட்சி தரிசனத்திற்கு சுவாமி கட்டளையிட்டபோது ஓதியருளிய திருப்பதிகம்.\nசுவாமி : செம்பொற்சோதீசுவரர்; அம்பாள் : அறம்வளர்த்தநாயகி.  11\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00699.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/my-mother-is-from-ealam-so-i-refused-to-act-says-asuran-actor-teejay.html", "date_download": "2020-10-24T20:52:06Z", "digest": "sha1:WXCYX4J7ZS7N4W5MPJW4HICJABABE2Y6", "length": 13015, "nlines": 57, "source_domain": "tamil.behindwoods.com", "title": "My mother is from ealam so i refused to act, Says Asuran actor teejay | Tamil Nadu News", "raw_content": "\n“என் அம்மா ஈழத் தமிழர்தான்.. இளவயது முத்தையாவாக நடிக்க மறுத்தேன்.. காரணம் இதுதான்” - ‘அசுரன்’ பட ‘இளம்’ நடிகர் ‘பரபரப்பு’ தகவல்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nஇலங்கை வீரர் முத்தையா முரளிதரனின் ‘800’ எனும் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு எதிரான கருத்துக்கள் தமிழ் சூழலில் பெரிதாகிக் கொண்டிருக்கிறது.\nஇந்நிலையில், இளவயது முரளிதரனாக நடிக்க, தனக்கு வாய்ப்பு வந்ததாகவும், ஆனால் படத்தின் அரசியல் காரணமாக, தான் அந்த திரைப்படத்தில் நான் நடிக்கவில்லை என்றும் அசுரன் படத்தின் மூலம் பிரபலமடைந்த நடிகர் டீஜே அருணாசலம் தெரிவித்துள்ளார். அதற்கு முக்கியக் காரணம், தனது தாயாரும் ஈழ தமிழர் தான் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅத்துடன் 800 திரைப்படம் இலங்கை அரசாங்கத்துக்கும் தமிழர்களுக்கும் இடையிலான வாழ்க்கை வரலாற்று பின்னணியை சித்தரிப்பதால், இந்தப் படத்தில் நடிக்க முடியாதென தயாரிப்பாளருக்கு தெரிவித்ததாகவும், அசுரனில் நடித்ததற்காக தன்னை பாராட்டிய விஜய் சேதுபதி மீது தனக்கு மிகுந்த மரியாதையும் புகழும் இருப்பதால் 800-ஐ விஜய் சேதுபதி தேர்ந்தெடுப்பது கடினமான முடிவாக இருக்கும் என்றும் டீஜே கூறியுள்ளார்.\nசமூக ஆர்வலர்கள், அரசியல் பிரபலங்கள், திரைக்கலைஞர்கள், பலரும் இந்த படத்தை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்றும், விஜய் சேதுபதி இப்படத்திலிருந்து விலகுமாறும் வலியுறுத்தி வருகின்றனர். பாரதிராஜா, சீனு ராமசாமி, சேரன், விவேக், கவிஞர் தாமரை, உள்ளிட்ட பலரும் விஜய் சேதுபதியை இப்படத்தில் நடிப்பதில் இருந்து விலகுமாறு கோரி கருத்துக்களை வெளியிட்டனர். அத்துடன் #ShameonVijaySethupathi என்ற ஹேஷ்டேகை பலரும் பயன்படுத்தி 800 திரைப்படத்திற்கு எதிராக கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.\n\"அவர் இறந்துட்டாரு.. ஆன்மா பிரியட்டும்னு காத்திருக்கோம்\".. உடன் பிறந்த அண்ணனை உயிருடன் ப்ரீசரில் வைத்த தம்பி.. மீட்கப்பட்ட பின் முதியவருக்கு நேர்ந்த சோகம்\nVideo: மறுபடியும் ‘அதே’ மாதிரியா.. கடைசி 1 பந்தில் 1 ரன் தேவை.. ஒரு நொடியில் போட்டியை மாற்றிய ‘அந்த’ வீரர் யார்..\nஇவரையா ‘இத்தன’ நாளா எறக்கி விடாம இருந்தீங்க.. முதல் போட்டியே ‘தாறுமாறு’.. அப்போ ‘ப்ளே ஆஃப்’ போக சான்ஸ் இருக்கா..\nஐபிஎல் ‘வரலாற்று’ சிறப்புமிக்கது.. கேப்டனுக்கு அந்த ‘வாய்ப்பை’ கொடுங்க.. ‘வைடு’ சர்ச்சைக்கு கோலி வைத்த ‘முக்கிய’ கோரிக்கை..\nVideo: என்ன வேணா நடக்கட்டும் நான் ‘சந்தோஷமா’ இருப்பேன்.. ‘குத்தாட்டம்’ போட்ட கோலி.. ‘செம’ வைரல்..\nஇனிமேதான பாக்க போறீங்க இந்த ‘காளியோட’ ஆட்டத்த.. ‘யுனிவெர்சல் பாஸ்’ அதிரடி..\n“தன்னையே உயிராயுதமாக்கிய மாவீரனின் வாழ்க்கை வரலாற்றை உலகரங்கில் எடு.. அத்தனை பேரும் இலவசமாக பணியாற்றுகிறோம்.. அத்தனை பேரும் இலவசமாக பணியாற்றுகிறோம்\n“தமிழரின் இரத்த ஆறு ஓடியபோது, 'இந்தநாள் இனியநாள்' என்று கூத்தாடியவர் முத்தையா”.. “பிரபாகரன் வாழ்க்கை படமாகும். ஆயத்தமாகுங்கள்”.. “பிரபாகரன் வாழ்க்கை படமாகும். ஆயத்தமாகுங்கள்” - விஜய்சேதுபதிக்கு கவிஞர் தாமரை கடிதம்\n”.. “வாழவைத்த மக்களின் உணர்வைவிட இந்தப்படம் பெரிதல்ல சகோதரா” .. விஜய் சேதுபதியை நோக்கி இயக்குநர்களின் கோரிக்கைகள்\n‘விஜய்சேதுபதி மீது வலுக்கும் விமர்சனங்கள்’.. ட்ரெண்ட் ஆகும் #shameonvijaysethupathi ஹேஷ்டேக்.. ‘800’ பட தயாரிப்பு நிறுவனத்தின் ‘பரபரப்பு’ அறிக்கை\n“விஜய் சேதுபதி ரசிகர் மன்ற தலைவர் கொலை விவகாரம்” - கொலையாளியின் ‘பகீர்’ வாக்குமூலம்\n‘அக்டோபர் 15 முதல் திரையரங்குகளை திறக்கலாம்’.. ‘ஆனா இதெல்லாம் ஃபாலோ பண்ணனும்’.. ‘ஆனா இதெல்லாம் ஃபாலோ பண்ணனும்’ - மத்திய அரசு.\n'நடிகர், நடிகைகளுக்கு போதை மருந்து சப்ளை'.. நடிகை ராகினி திவேதி உட்பட 12 பேர் மீது வழக்குப்பதிவு\nVIDEO: கன்னட திரையுலகில் பரபரப்பு.. பூதாகரமாகும் போதை பொருள் விவகாரம்... ஜெயம் ரவி பட நடிகையிடம் கிடுக்கிப்பிடி விசாரணை.. பூதாகரமாகும் போதை பொருள் விவகாரம்... ஜெயம் ரவி பட நடிகையிடம் கிடுக்கிப்பிடி விசாரணை.. மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி\n'மாஸ் நடிகரின் பிறந்த நாளுக்கு பேனர்'.. 'மின்சாரம்' பாய்ந்து 3 ரசிகர்களுக்கு நேர்ந்த பரிதாபம்... நிதியுதவி அளிக்கும் திரைப்பிரபலங்கள்\n'மாசக்கணக்குல நின்னுபோன... சினிமா ஷூட்டிங்'.. 'தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கும்' அதிமுக்கிய அறிவிப்பு\n\"150 நாட்களுக்கும் மேல் திறக்கப்படாத தியேட்டர்கள்\".. ஆனாலும் நடந்த ஆச்சர்யம்.. கெத்து காட்டிய ‘மல்டிப்ளக்ஸ்’ தியேட்டர்கள்\n'சினிமா' கலைஞர்களுக்கு 'அமிதாப்பச்சன்' செய்யும் உதவி... '1 லட்சம்' குடும்பங்களுக்கு 'மளிகைப் பொருட்கள்...' 'பசி என்னும் நோய்க்கு மருந்து...'\n..' 'இன்னைக்கு' நடக்கிறத 'அப்படியே' எடுத்திருக்காரு...'ஹாலிவுட்டில்' ஒரு 'நாஸ்ட்ரடேமஸ்'...\n'மக்களுக்கு' எது தேவையோ... அதைத்தான் 'சட்டமா' உருவாக்கணும்... 'மாஸ்டர்' தளபதியின் முழுமையான ஸ்பீச் உள்ளே\n“சினிமாவுக்கு போய்ட்டான்.. நல்லா இருப்பான்னு நெனைச்சேன்”.. ‘வடபழனி’ பிளாட்பார்மில் கண்கலங்கவைத்த உதவி இயக்குநர்\n‘போர் அடிக்காமா இருக்க’... இனி ரயில் பயணத்திலும் சினிமா, இசை நிகழ்ச்சிகள் பார்க்கலாம்... புறநகர் ரயில்கள் உள்பட... ரயில்வே நிர்வாகத்தின் புதிய வசதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00699.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/topic/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2020-10-24T21:19:59Z", "digest": "sha1:QAEISFETZEWZMEB2UMOBLYTVZWRJIKW6", "length": 6736, "nlines": 145, "source_domain": "tamil.filmibeat.com", "title": "டெல்லி: Latest டெல்லி News and Updates, Videos, Photos, Images, Rumors and Articles", "raw_content": "\nதளபதி 64 படத்திற்கு வந்த சோதனை.. வேதனையில் படக்குழு\nபுத்தகத்தை தலைகீழாக பிடித்த ஸ்ரீதேவி மகள்: மரணமாக கலாய்த்த நெட்டிசன்ஸ்\nசன்னி லியோனால் வந்த வினை: தூக்கம், நிம்மதியை இழந்த வாலிபர்\n: நடிகை மீது தொழில் அதிபர் வழக்கு\nஎன்னாச்சு நித்யா உங்களுக்கு.. ஏன் இப்படி ஒரு முடிவு\nபொது இடத்தில் நடிகைக்கு ஷூ லேஸை கட்டிவிட்ட கணவர்: வைரல் போட்டோ\nநடிகையின் வருங்கால கணவரை தாக்கி இன்ஸ்டாவில் லைவ் செய்த பாடகரின் மேனேஜர்\nஏனுங்க மோடிஜி, இதுக்கு மட்டும் உங்களுக்கு நேரம் இருக்கா\nதலைக்கு மேல் வேலை இருந்தும் ப்ரியங்கா-நிக் திருமண வரவேற்புக்கு வந்த மோடி\nஷூட்டிங்கில் தொப்புளை காட்டச் சொன்னார்கள்: 'ரீல்' ஷகீலா சேச்சி குமுறல்\n3 காதலிகள்: சமாளிக்க முடியாமல் ஆட்டோ டிரைவரிடம் திருடிய டான்ஸர்\n’கல்யாணம் ஆகி குழந்தைகள் இருக்கும்போது… ச்சை..’ பத்மாவதி நடிகரை கழுவி ஊத்திய நெட்டிசன்ஸ்\nநான் இன்னைக்கு எதைப் பத்தி பேசப் போறேன்னு எல்லாருக்கும் தெரியும்\nS.S.Rajendran அவர்களின் 7ம் ஆண்டு நினைவு நாள் அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00699.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/author/sivasrivibhuti/", "date_download": "2020-10-24T20:22:55Z", "digest": "sha1:JCJERFCTMO4D7H6IVBBW52LDJ7MBF5PH", "length": 23649, "nlines": 159, "source_domain": "www.tamilhindu.com", "title": "சிவஸ்ரீ விபூதிபூஷண் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nகிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் – 12\n<< இத்தொடரின் மற்ற பகுதிகளை இங்கே வாசிக்கலாம் >> ஸ்ரீலஸ்ரீ சட்டம்பி சுவாமிகள் அருளிய கிறிஸ்துமதச்சேதனம் தமிழில்: சிவஸ்ரீ. விபூதிபூஷண் பகுதி 1 பதிஇயல் மெய்யன்பர்களே பல்வேறு அலுவல்கள் காரணமாக எமது மொழிபெயர்ப்புப் பணியைத் தொடர்வதில் தடை ஏற்பட்டது. அதற்காக வருந்துகின்றேன். இறையருளும் குருவருளும் நண்பர்களுடைய ஆர்வமும், ஆசிரியர் குழுவினரின் ஊக்கமும் இந்த நூலின் முதல் பிரகரணமாகிய பதியியலின் நிறைவுப்பகுதியினை மொழிபெயர்ப்பதற்கு துணை செய்திருக்கின்றன. அனைவருக்கும் எமது நன்றிகளும் வணக்கங்களும் உரித்தாகட்டும் பல்வேறு அலுவல்கள் காரணமாக எமது மொழிபெயர்ப்புப் பணியைத் தொடர்வதில் தடை ஏற்பட்டது. அதற்காக வருந்துகின்றேன். இறையருளும் குருவருளும் நண்பர்களுடைய ஆர்வமும், ஆசிரியர் குழுவினரின் ஊக்கமும் இந்த நூலின் முதல் பிரகரணமாகிய பதியியலின் நிறைவுப்பகுதியினை மொழிபெயர்ப்பதற்கு துணை செய்திருக்கின்றன. அனைவருக்கும் எமது நன்றிகளும் வணக்கங்களும் உரித்தாகட்டும் இந்தப்பகுதியில் பதியியலின் கடைசி இரு அத்தியாயங்கள் இடம்பெறுகின்றன. பரிசுத்த ஆவியின் கதை ஒன்பதாவது அத்தியாயமாகவும் திரித்துவம் பத்தாவது அத்தியாயமாக அமைந்திருக்கின்றன. ஸ்ரீலஸ்ரீ சட்டம்பி சுவாமிகள்... [மேலும்..»]\nகிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் – 11\nஆக, ஆதிமனிதர்கள் செய்த முதல்பாவத்திற்கு எல்லாவகையிலும் ஜெஹோவாவின் தவறுகளே காரணமாக இருந்திருக்கின்றன. அத்தகையவர் கருணையுள்ளவராக த��்மைக் காட்டிக்கொண்டு தம்முடைய பிள்ளையின் தியாகத்தால் மனிதர்களின் பாவங்களைத் தாமே ஏற்றுக்கொண்டு அவர்களைத் துன்பங்களிருந்து மீட்பார் என்பது நாடகமன்றி வேறென்ன மனிதர்களின் துன்பங்களுக்கெல்லாம் காரணமான படைப்பின் நாயகனே நீயாயத்தீர்ப்பு நாளிலே அவர்களுக்கு நீதியும் வழங்குவார் என்பதும் அநீதியல்லவா மனிதர்களின் துன்பங்களுக்கெல்லாம் காரணமான படைப்பின் நாயகனே நீயாயத்தீர்ப்பு நாளிலே அவர்களுக்கு நீதியும் வழங்குவார் என்பதும் அநீதியல்லவா\nகிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் – 10\nஅனைவரது பாவங்களையும் இயேசுவே தன்மேல் ஏற்றுக்கொண்டதாகப் பைபிள் சொல்வதால் அவர் பெரும்பாவியாகி இருக்கவேண்டும். ஆகவே அவர் நரகத்திற்கே சென்றிருக்கவேண்டும். அவர் தமது மரணத்திற்குப்பின்னர் சென்றதாகவே அப்போஸ்தலர்களும் கூறுகின்றனர். ஆகவே சிலுவையில் மரணித்த இயேசு நரகத்திற்கு சென்றிருப்பார் என்பது உறுதி. சொர்க்கத்தில் இயேசு நுழையவில்லை மீட்சியையும் அடையவில்லை. எனவே அவர் எங்கும் நிறைந்தவராக இருப்பதற்கு வாய்ப்பும் இல்லை. இயேசு நரகத்தில் கிடந்து இடர்ப்படவில்லை என்பதற்கு ஆதாரங்களோ வலுவான தர்க்கவாதங்களோ இல்லை. எனவே அவர் இன்னமும் நரகத்தில் கிடந்து அல்லலுற்றுக்கொண்டிருக்கின்றார் என்றுதான் கருதவேண்டியிருக்கின்றது. [மேலும்..»]\nகிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் — 9\n<< இத்தொடரின் மற்ற பகுதிகளை இங்கே வாசிக்கலாம் >> ஸ்ரீலஸ்ரீ சட்டம்பி சுவாமிகள் அருளிய கிறிஸ்துமதச்சேதனம் பகுதி 1 – பதிஇயல் இயேசுவின் ஜீவிதம் இயேசுவின் திருப்பலி அன்புக்குரிய நண்பர்களே வணக்கம். கிறிஸ்தவர்களின் ஆண்டவராகிய ஜெஹோவா மற்றும் அவரது ஒரே திருக்குமாரனாகிய இயேசு ஆகியோருக்கு கிறித்தவப் பிரச்சாரகர்களால் இருப்பதாக கற்பிக்கப்படுகின்ற தெய்வீகத் தன்மைகள் ஒவ்வொன்றையும் பைபிளில் இருந்து தக்க ஆதாரங்களைக் சுட்டிக்காட்டி ஸ்ரீலஸ்ரீ சட்டம்பி சுவாமிகள் நிராகரித்ததை கடந்த பகுதிகளிலே கண்டோம். இந்தப்பகுதியிலே கிறிஸ்தவத்தின் பாவவிமோசனமாக விடுதலைக்கு ஒரே வழியாக கற்பிக்கப்படுகிற இயேசுவின் திருப்பலி என்ற கோட்பாடு ஒரு புனைவு என்பதை எவ்வாறு ஸ்ரீலஸ்ரீ சுவாமிகள் எவ்வாறு நிருபிக்கிறார் என்பதைக்காண்போம். ஓ... [மேலும்..»]\nகிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் — 8\nஊரான்வீட்டு நெய்யே என்பொண்டாட்டி கையே என்ற பழமொழி இங்கே நமது நினைவுக்கு வரலாம். இந்த பன்றிகளின் உரிமையாளர்கள் என்ன பாடுபட்டனர் என்பதைப்பற்றி புதிய ஏற்பாட்டில் ஏதும் கூறப்படவே இல்லை. நமது ஊரில் பேய்விரட்டும் மந்திரவாதிகள் செய்யும் ஆவிகளின் ஆசையை நிறைவேற்றும் வேலையைத்தான் இயேசுவும் செய்திருக்கிறார் போலிருக்கிறது. ஜலஸ்தம்பம் செய்யமுடியுமா என்று சவால்விட்ட ஹிமாலய யோகியிடம், \"அது பத்துபைசா விலைபோகக்கூடிய வேலை,\" என்று சொன்னார் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர், [மேலும்..»]\nகம்யூனிஸ்டுகளின் பரிந்துரைகளும் போராட்டங்களும் மோதல்களையும் தேக்கநிலையையுமே அளித்ததாலும், முன்னேற்றத்தையும் செழுமையையும் தராததாலும், உழைக்கும் வர்க்கத்தவர்கள், இவர்களைக் கைகழுவிவிட்டார்கள். மரணப்படுக்கையில் கிடக்கும் இடதுசாரி இயக்கத்தினையும் குறுகிச்சிறுத்துக்கொண்டிருக்கும் காங்கிரஸ்கட்சியையும் இரட்சிப்பதற்கு, உணர்ச்சிவசப்படும் ஒரு மாணவர்தலைவரை முன்னிறுத்தியிருக்கிறார்கள். இந்த முயற்சி அவர்கள் எவ்வளவு ஆழமாகப் புதைகுழிச் சேற்றில் முழுகிக்கிடக்கிறார்கள் என்பதைத்தான் காட்டுகிறது. [மேலும்..»]\nகிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் – 7\nஇயேசு ஆண்-பெண் கூடலினால் பிறக்கவில்லை என்பதை ஒரு வாதத்திற்காக ஒப்புக்கொண்டால்கூட, அவர் ஒரு சிறப்பான மனிதர் என்று ஏற்றுக்கொள்ள முடியுமே அன்றி ஒரு தாயின் கருவிலிருந்து பிறந்த அவரை கடவுள் என்று ஏற்றுக்கொள்ள முடியாது பைபிள் வசனத்திலிருந்து 1890 ஆண்டுகளுக்கு முன்னர் இயேசு வாழ்ந்தகாலத்தில் உலகின் முடிவு நெருங்கிவிட்டதை அவர் சிலருக்கு உரைத்திருக்கிறார் என்பதும், அவர்களில் சிலர் நியாயத்தீர்ப்பு நாளையும் காண்பதற்கு உயிரோடு இருப்பார்கள் என்றும் சொல்லியிருக்கிறார் என்பதும் தெரிகிறது. இயேசு சொன்னதைக் கேட்டவர்கள் ஒருவராவது இன்னும் உயிரோடிருக்கிறார்களா இயேசு தான் கடவுள் அல்லர் என்பதை உணர்ந்திருந்தது தெளிவாகத் தெரிகிறது. மேலும் அவரது நாமத்தை கர்த்தர், கர்த்தர், இயேசு, இயேசு என்று... [மேலும்..»]\nகிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் — 6\nகிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் – 5\nஉங்கள் பரிசுத்தவேதாகமத்தின் பழைய ஏற்பாட்டின் பல புத்தகங்களிலிருந்து போதுமான ஆதாரங்களோடு உங்கள் ஆண்டவராகிய ஜெஹோவா���ின் தீயகுணங்களை ஒவ்வொன்றாக நிருபித்துள்ளோம். சொல்லாலும், செயலாலும், உணர்வாலும் அவர் தீமையின் உறைவிடமாக விளங்குகிறார் என்பதை இங்கே தெள்ளத்தெளிவாகக் கண்டோம். இன்னும் பைபிளில் காணப்படும் ஆதாரங்களை அடுக்கினால் எமது நூல் மிகவும் விரிவாக நீளும், ஆகவே இதுவே போதும். [மேலும்..»]\nகிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் – 4\nஆதி மனிதர்கள் ஜெஹோவால் விலக்கப்பட்ட பழத்தினை சாப்பிட்டதால் அவர்களுக்கு நல்லது எது, தீயது எது என்பவற்றை உணரும் பகுத்தறிவு வந்தது என்று உங்கள் பரிசுத்த வேதாகமம் கூறுகிறதே அப்படியானால் மனிதர்கள் பகுத்தறிவோடு இருக்கக்கூடாது என்று தடைசெய்த உங்கள் கர்த்தரின் செயல் சரிதானா அப்படியானால் மனிதர்கள் பகுத்தறிவோடு இருக்கக்கூடாது என்று தடைசெய்த உங்கள் கர்த்தரின் செயல் சரிதானா தனது பிள்ளைகள் பகுத்தறிவைப் பெறக்கூடாது என்று நினைத்த அவரது நோக்கம் நேர்மையானதா தனது பிள்ளைகள் பகுத்தறிவைப் பெறக்கூடாது என்று நினைத்த அவரது நோக்கம் நேர்மையானதா... தன்னிச்சைப்படி தன்னைப்போலவே படைக்கப்பட்ட மனிதரின் செயலைக்கண்டு ஜெஹோவா ஏன் வருத்தப்படவேண்டும்... தன்னிச்சைப்படி தன்னைப்போலவே படைக்கப்பட்ட மனிதரின் செயலைக்கண்டு ஜெஹோவா ஏன் வருத்தப்படவேண்டும் தூய உயிர்களாக இருந்த மனிதர்கள் பாவிகளானதற்காக அவர் வருத்தப்பட்டது புரிகிறது. அவர்கள் பாவிகளாதைத் தவிர எந்தத் தீங்கையும் இழைக்கவில்லையே தூய உயிர்களாக இருந்த மனிதர்கள் பாவிகளானதற்காக அவர் வருத்தப்பட்டது புரிகிறது. அவர்கள் பாவிகளாதைத் தவிர எந்தத் தீங்கையும் இழைக்கவில்லையே\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (254)\nநம்பிக்கை – 10: பிராணாயாமத்தின் பயன்கள்\nஇராம காதையில் இரு தியாக தீபங்கள்\nதிருவாரூர் நான்மணிமாலை — 2\nபாரதி: மரபும் திரிபும் – 7\nஇலங்கைத் தேர்தல் முடிவு புதிய விடியலைத் தருமா\nமகாத்மா காந்தியும் மகா பெரியவரும்\nதொடரும் படுகொலைகள், தூங்கும் அரசு\nமோடி பிரதமரானால் யாருக்கெல்லாம் ஆப்பு\nசிதம்பரம் நந்தனார் மடமும் அதன் தற்கால நிலையும்\nஜிகாதி பயங்கரவாதமும் இந்திய முஸ்லிம்களும்: தவ்லீன் சிங்\nகோயில்களும், தொல்லியல் துறையும்: ஒரு பார்வை\nத��்லிமா நஸ்ரின் எழுதிய “லஜ்ஜா” நாவல் – தமிழில்\nசிவசமய வடிவாய் வந்த அத்துவிதம்\nஅமெரிக்க வரலாறு: ஓர் எளிய அறிமுகம்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 1\nதுர்க்கா ஸுக்தம் – தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00700.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://evolvednutritionlabel.eu/ta/energy-beauty-bar-review", "date_download": "2020-10-24T19:46:45Z", "digest": "sha1:DWOULJ7JWZ2UK5W6737XRDGGBNKJCJWN", "length": 26862, "nlines": 110, "source_domain": "evolvednutritionlabel.eu", "title": "Energy Beauty Bar ஆய்வு, 3 வாரங்களுக்குப் பிறகான பயனர் அறிக்கை | மதிப்பீடு + உதவிக்குறிப்புகள்", "raw_content": "\nஉணவில்எதிர்ப்பு வயதானதனிப்பட்ட சுகாதாரம்மார்பக பெருக்குதல்\nEnergy Beauty Bar உதவியுடன் உங்கள் முறையீட்டை அதிகரிக்கவா கையகப்படுத்தல் ஏன் பயனுள்ளது ஆண்கள் வெற்றிகளைப் பற்றி சொல்கிறார்கள்\nEnergy Beauty Bar தீவிரமானது என்று நீங்கள் கிட்டத்தட்ட நினைக்கலாம். குறைந்த பட்சம் இந்த அனுமானம் வருகிறது, ஒருவர் தயாரிப்புடன் பல நேர்மறையான அனுபவ அறிக்கைகளைப் பார்த்தால், அதில் ஆர்வமுள்ள வாங்குவோர் தெரிவிக்கின்றனர்.\nEnergy Beauty Bar பற்றி பல வலைப்பதிவுகள் கருத்துக்களை வழங்கியதையும் நீங்கள் கவனித்திருக்கலாம். தயாரிப்பு உங்களை இன்னும் அழகாக மாற்ற உதவுகிறதா\nதயாரிப்பு பற்றி நன்கு அறியப்பட்டவை என்ன\nEnergy Beauty Bar ஒரு இயற்கை செய்முறையை அடிப்படையாகக் கொண்டது, இது பல ஆண்டு நிரூபிக்கப்பட்ட செயல்களின் அடிப்படையில் மட்டுமே செய்கிறது. Energy Beauty Bar குறைந்த பட்ச பக்க விளைவுகளுடன் முடிந்தவரை செலவு குறைந்ததாக தொடங்கப்பட்டது.\nகூடுதலாக, முழுமையான கொள்முதல் இரகசியமானது, ஒரு மருந்து இல்லாமல் மற்றும் ஆன்லைனில் வெறுமனே - முழு கொள்முதல் செயல்முறையும் நிச்சயமாக முக்கியமான பாதுகாப்பு தரங்களுக்கு (எஸ்எஸ்எல் ரகசியம், தரவு பாதுகாப்பு போன்றவை) ஏற்ப நடைபெறுகிறது.\nஇன்னும் மிகச் சிறந்த சலுகை\nஇந்த வரையறுக்கப்பட்ட சலுகையைப் பயன்படுத்தி இப்போது Energy Beauty Bar -ஐ வாங்கவும்:\n[சீரற்ற 2 இலக்க எண்] கையிருப்பில் உள்ளது\nஇந்த தயாரிப்பைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்பதற்கு என்ன அளவுகோல்\nபின்வரும் தேர்வளவையை குறிப்பிடுகின்றன Energy Beauty Bar அவர்கள் சுய ஒழுக்கம் ஒரு சிகிச்சை இல்லாமல்: பயன்படுத்தக் கூடாது Energy Beauty Bar மூலம்.\nஅந்த சிக்கல்களைத் தேர்வுசெய்தால், சிரமங்களின் பட்டியல் நிச்சயமாக உங்களைத் தொட முடியாது, மேலும் \"நான் எனது கவர்ச்சியையும் நல்வாழ்வையும் மேம்படுத்த விரும்புகிறேன், எல்லாவற்றையும் கொடுக்க தயாராக இருக்கிறேன்\" ஏதாவது செய்ய வேண்டிய நேரம் இது.\nEnergy Beauty Bar உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்\nஎனவே, Energy Beauty Bar வாங்குவது நம்பிக்கைக்குரியது:\nதயாரிப்பின் டஜன் கணக்கான வெளியீடுகள் மற்றும் வாடிக்கையாளர் மதிப்புரைகள் மறுக்க முடியாதவை: டஜன் கணக்கான பிளஸ் புள்ளிகள் கொள்முதல் முடிவை மிகவும் எளிதாக்குகின்றன.\nமருத்துவர் மற்றும் டன் மருந்துகளை வழங்கலாம்\nஅனைத்து பொருட்களும் இயற்கை இராச்சியத்திலிருந்து வந்தவை மற்றும் உடலுக்கு நன்மை பயக்கும் ஊட்டச்சத்து மருந்துகள்\nஉங்கள் அவலநிலை பற்றி யாருக்கும் தெரியாது, யாரிடமும் சொல்ல நீங்கள் சவால் செய்யப்பட மாட்டீர்கள்\nஉங்களுக்கு மருத்துவரிடமிருந்து ஒரு மருத்துவ அறிவுறுத்தல் தேவையில்லை, குறிப்பாக தயாரிப்புகளை எதிர் மற்றும் மலிவாக ஆன்லைனில் பெறலாம்\nஉற்பத்தியின் இந்த அற்புதமான விளைவு துல்லியமாக அடையப்படுகிறது, ஏனெனில் குறிப்பிட்ட செயலில் உள்ள பொருட்கள் ஒன்றாக பொருந்துகின்றன.\nஇது உங்கள் உடலின் மிகவும் தனித்துவமான தன்மையிலிருந்து பயனடைகிறது, இதனால் ஏற்கனவே இருக்கும் செயல்முறைகளைப் பயன்படுத்துகிறது.\nஎப்படியிருந்தாலும், உங்களை மிகவும் அழகாக மாற்றுவதற்காக மனிதாபிமான உடலில் எல்லாவற்றையும் கொண்டுள்ளது, மேலும் இது எல்லாவற்றையும் பெறுவது பற்றியது.\nஇந்த வழியில், தயாரிப்பு முதல் பார்வையில் தோன்றும் - ஆனால் அவசியமில்லை. ஆயினும்கூட, Green Coffee ஒரு சோதனை ஓட்டமாக Green Coffee. மருந்து தயாரிப்புகள் பல்வேறு பக்க விளைவுகளுக்கு உட்பட்டுள்ளன என்பது உங்களுக்கு தெளிவாக இருக்க வேண்டும், இதனால் முடிவுகள் தீவிரமாக இருப்பதால் மென்மையாக இருக்கும்.\nEnergy Beauty Bar என்ன பேசுகிறது, அதற்கு எதிராக என்ன\nஉத்தியோகபூர்வ கடையில் மட்டுமே கிடைக்கும்\nமலிவான சலுகைகள் எதுவும் கிடைக்கவில்லை\nதினசரி பயன்பாட்டுடன் சிறந்த முடிவுகள்\nஅன்றாட வாழ்க்கையில் ஒருங்கிணைக்க எளிதானது\nஏதேனும் பக்க விளைவுகள் உண்டா\nதயாரிப்பு பயனுள்ள செயல்முறைகளை அடிப்படையாகக் ��ொண்டது, அவை தனிப்பட்ட கூறுகளைப் பயன்படுத்தி வழங்கப்படுகின்றன.\nEnergy Beauty Bar மனித உடலுடன் செயல்படுகிறது, அதற்கு எதிராகவோ அல்லது அதற்கு அடுத்ததாகவோ அல்ல, இதனால் பக்க விளைவுகள் நடைமுறையில் ஒரு பிரச்சினை அல்ல.\nஒருவர் அநேகமாக ஆச்சரியப்படுகிறார், நிரல் மிகவும் நன்றாக உணர சிறிது நேரம் ஆகலாம் என்பது கற்பனைக்குரியது.\n எல்லாவற்றிற்கும் மேலாக, உடல் ஒரு மாற்றத்திற்கு உட்பட்டுள்ளது, இது ஒரு ஆரம்ப மோசமடைதல் அல்லது அறிமுகமில்லாத உடல் உணர்வு - இது ஒரு துணை தயாரிப்பு ஆகும், அது பின்னர் குறைகிறது.\nதயாரிப்பு பயனர்களிடமிருந்து வரும் கருத்துக்கள் அதே சூழ்நிலையில் சூழ்நிலைகள் பொதுவாக ஏற்படாது என்பதை நிரூபிக்கின்றன.\nஇணைக்கப்பட்ட கூறுகளின் கண்ணோட்டம் இணைக்கப்பட்டுள்ளது\nதுண்டுப்பிரசுரத்தைப் பார்த்தால், Energy Beauty Bar பயன்படுத்திய சூத்திரம் பொருட்களைச் சுற்றி பின்னப்பட்டிருந்தது என்பதை வெளிப்படுத்துகிறது.\nஇரண்டுமே அத்துடன் கவர்ச்சியில் ஏராளமான ஊட்டச்சத்து மருந்துகளில் உள்ள பாரம்பரிய பொருட்கள் அதிகரித்து வருகின்றன.\nதனிப்பட்ட பொருட்களின் தாராளமான டோஸ் ஊக்கமளிக்கிறது. இந்த வழக்கில், சில தயாரிப்புகள் ஒருபோதும் போட்டியிட முடியாது.\nமதிப்பிற்குரிய நுகர்வோர் ஒரு தனித்துவமான தேர்வு போல் தோன்றலாம், ஆனால் நீங்கள் சமீபத்திய ஆராய்ச்சியைப் பார்த்தால், இந்த பொருள் அதிக அழகை அடைய உதவுகிறது.\nநன்கு வடிவமைக்கப்பட்ட, நன்கு வடிவமைக்கப்பட்ட பொருள் செறிவு மற்றும் பிற பொருட்களால் வழங்கப்படுகிறது, அவை அவற்றின் கவர்ச்சியின் செயல்பாட்டு அதிகரிப்புக்கும் பங்களிக்கின்றன.\nEnergy Beauty Bar பயன்படுத்த சிறந்த வழி\nஇது விரும்பிய முடிவுகளை உண்மையிலேயே அளிக்கிறதா என்பதில் இன்னும் சந்தேகம் இருந்தால், நிச்சயமாக விரக்தியடைய எந்த காரணமும் இல்லை: எந்த நேரத்திலும் நீங்கள் செயல்பாட்டை உள்வாங்கவில்லை.\nமுற்றிலும் கவலையற்றவர்களாக இருங்கள், வேறு எதற்கும் கவனம் செலுத்த வேண்டாம், உங்கள் பார்வையில் இருந்து Energy Beauty Bar முயற்சிக்க பொறுமையாக காத்திருங்கள்.\nதேவையான அளவை தவறாமல் மற்றும் எல்லா இடங்களிலும் எடுத்துக்கொள்வதில் உங்களுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது என்று உற்பத்தியாளர் தெளிவாகக் கூறுகிறார்.\nஅதிக எண்ணிக்கையிலான வாடிக்கையா��ர்களின் வாடிக்கையாளர் அறிக்கைகள் இதை நிரூபிக்கின்றன.\nஇணைக்கப்பட்ட விளக்கத்திலும், இணைக்கப்பட்ட வலைத்தளத்திலும் நீங்கள் கட்டுரையை வேண்டுமென்றே மற்றும் வெற்றிகரமாகப் பயன்படுத்த வேண்டிய அனைத்து உதவிக்குறிப்புகளையும் காணலாம்.\nமுதல் வெற்றிகள் எப்போது காணப்படுகின்றன\nபல நுகர்வோர் அவர்கள் முதன்முதலில் விண்ணப்பித்தபோது மிகப்பெரிய மாற்றத்தை பதிவு செய்ய முடிந்தது என்று தெரிவிக்கின்றனர். ஒப்பீட்டளவில் குறுகிய காலத்திற்குப் பிறகு முன்னேற்றம் ஏற்படுவது வழக்கமல்ல.\nமிகவும் வழக்கமான Energy Beauty Bar பயன்படுத்தப்படுகிறது, தெளிவான முடிவுகள்.\nநுகர்வோர் தயாரிப்பு பற்றி மிகவும் ஆர்வமாக உள்ளனர், சில ஆண்டுகளுக்குப் பிறகும், சில நாட்களுக்கு ஒரு சில நாட்களுக்கு கூட அதைப் பயன்படுத்துகிறார்கள். Revitol Eye Cream ஒப்பிடும்போது இது குறிப்பிடத்தக்கது\nஇதன் விளைவாக, நம்பமுடியாத சிறந்த முடிவுகளை தெரிவிக்கும் வாடிக்கையாளர் அறிக்கைகளால் ஒருவர் அதிகமாக வழிநடத்தப்படக்கூடாது. பயனரைப் பொறுத்து, இறுதி முடிவுகள் காண சிறிது நேரம் ஆகும்.\nEnergy Beauty Bar விளைவுகளை ஆய்வு செய்தல்\nEnergy Beauty Bar அனைத்து வகையான மகிழ்ச்சியான பயோடேட்டாக்களும் உள்ளன என்பது மறுக்க முடியாத உணர்தல். மேலும், சில சந்தர்ப்பங்களில் தயாரிப்பு சற்று எதிர்மறையாக மதிப்பிடப்பட்டாலும், நல்ல மதிப்பீடு பெரும்பாலான சோதனைகளை விட அதிகமாக உள்ளது.\nEnergy Beauty Bar முயற்சிக்கவும் - அசல் தயாரிப்பை நியாயமான விலையில் வாங்கினால் - இது ஒரு புத்திசாலித்தனமான கருத்தாகும்.\nஆனால் உற்சாகமான சோதனையாளர்களின் அனுபவங்களை உற்று நோக்கலாம்.\nஇயற்கையாகவே, இது நிர்வகிக்கக்கூடிய பின்னூட்டத்தைப் பற்றியது மற்றும் Energy Beauty Bar வெவ்வேறு பலங்களைக் கொண்ட அனைவரையும் பாதிக்கும். மொத்தத்தில், முடிவுகள் கவர்ச்சிகரமானதாகத் தோன்றுகின்றன, இது உங்களுக்கும் பொருந்தும் என்ற முடிவுக்கு வருகிறேன்.\nஎனவே நுகர்வோர் பின்வருவனவற்றைப் பற்றி மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்:\nபின்வருபவை கேள்விக்குறியாக உள்ளன - வழிமுறைகளை முயற்சிக்க பரிந்துரைக்கப்படுகிறது\nதுரதிர்ஷ்டவசமாக, Energy Beauty Bar போன்ற இந்த வகை மிகவும் பயனுள்ள தயாரிப்பு பெரும்பாலும் குறுகிய காலத்திற்கு மட்டுமே கிடைக்கிறது, ஏனெனில் இயற்கை பொருட்கள் அந்த அளவிற்கு ��யனுள்ளதாக இருக்கும் என்பது தொழில்துறையின் மற்ற பகுதிகளுக்கு அழுத்தம் கொடுக்கிறது. எனவே நீங்கள் Energy Beauty Bar முயற்சிக்க விரும்பினால், தயங்க வேண்டாம்.\nஅத்தகைய சக்திவாய்ந்த மருந்தை முறையான விற்பனையாளர் மூலமாகவும், அதே நேரத்தில் நியாயமான விலையிலும் ஆர்டர் செய்யும் திறன் அரிதானது. அசல் உற்பத்தியாளரின் வலைத்தளத்தை இந்த நேரத்தில் இன்னும் வாங்கலாம்.\nஉங்கள் பணத்தை வீணாக்காதீர்கள், இங்கே [Porduktname] -ஐ மட்டும் வாங்கவும்.\nபயனற்ற சாயலைப் பெற இங்கே நீங்கள் எந்த ஆபத்தும் எடுக்கவில்லை.\nசில மாதங்களுக்கு இந்த செயல்முறையைச் செய்வதற்கான உங்கள் திறனை நீங்கள் சந்தேகிக்கிறீர்கள் என்று கருதி, நீங்கள் அதை விட்டுவிடலாம். இந்த கட்டத்தில் ஒரு விஷயம் முக்கியமானது என்று நாம் உறுதியாக நம்புகிறோம்: விடாமுயற்சி. ஆனால் வழிமுறைகள் மூலம் நிலையான சாதனைகளைச் செய்ய உங்கள் காரணத்தில் போதுமான ஊக்கத்தை நீங்கள் காணக்கூடிய வாய்ப்புகள் நல்லது.\nகடைசியாக, குறைந்தது அல்ல, எங்கள் தீர்க்கமான உதவிக்குறிப்பு: Energy Beauty Bar ஆர்டர் செய்வதற்கு முன்பு நீங்கள் நினைவில் வைத்திருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்\nஎச்சரிக்கையை மீண்டும் வலியுறுத்துவதற்கு, சந்தேகத்திற்கு இடமின்றி அங்கீகரிக்கப்படாத விற்பனையாளர்களுக்காக Energy Beauty Bar வாங்கும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.\nகட்டுரையை வாங்கும் போது பயனற்ற கூறுகள், ஆபத்தான கூறுகள் மற்றும் அதிக விலை கொள்முதல் விலைகள் ஆகியவற்றிலிருந்து உங்களைப் பாதுகாக்க, நாங்கள் உங்களுக்கு சோதனை மற்றும் புதுப்பித்த கட்டுரைகளை மட்டுமே வழங்குவோம். சோதனை ஓட்டத்திற்கு Garcinia மதிப்புள்ளது.\nநினைவில் கொள்ளுங்கள்: அலங்காரமற்ற சப்ளையர்களிடமிருந்து Energy Beauty Bar வாங்குவது எப்போதும் ஆபத்தானது மற்றும் எதிர்மறையான முடிவுகளுக்கு எளிதில் வழிவகுக்கும்.\nஉண்மையான உற்பத்தியாளரிடமிருந்து தனியாக ஆர்டர் Energy Beauty Bar : அங்கு மட்டுமே, சரிபார்க்கப்படாத விற்பனையாளர்களைப் போலல்லாமல், கவனத்தை ஈர்க்காமல் மற்றும் ரகசியமாக கவனத்தை ஈர்க்க முடியும்.\nநாங்கள் வழங்கிய இணைப்புகளுக்கு நன்றி, எதுவும் தவறாக இருக்க முடியாது.\nஎங்கள் இறுதி ஆலோசனை: நீங்கள் ஒரு பெரிய தொகுப்பை ஆர்டர் செய்தவுடன், மலிவான கடைக்குச் சென்று உட்கார்ந்து கொள்ள உங்களுக்கு வாய்ப்பு உள்ளது. இல்லையெனில், ஏதேனும் தவறு நடந்தால், சிறிய பெட்டியைப் பயன்படுத்திய பிறகு அவர்களால் சிறிது நேரம் செலவிட முடியாது.\n✓ விளைவுக்கு உத்தரவாதம் அல்லது பணம் திரும்ப பெறுதல்\nஇப்போதே கிளிக் செய்து இன்றே முயற்சிக்கவும்\nEnergy Beauty Bar க்கான சிறந்த சலுகையைக் கண்டுபிடிக்க பொத்தானைக் கிளிக் செய்க:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00700.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/entertainment/cinema-actress-catherine-tresa-rare-unseen-pics-go-viral-on-social-media-skv-336619.html", "date_download": "2020-10-24T20:15:31Z", "digest": "sha1:XBFOYD6PG5WBWQENOCQAGIX6I2AZ46SH", "length": 8429, "nlines": 161, "source_domain": "tamil.news18.com", "title": "Catherine Tresa:– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#விஜய்சேதுபதி #பிக்பாஸ் #ஐபிஎல் #தேர்தல்2021 #கொரோனா\nமுகப்பு » புகைப்படம் » சினிமா\nமாடர்ன் & ஹாட்.. மெட்ராஸ் பட நாயகி கேத்ரின் தெரசா போட்டோ கலெக்‌ஷன்ஸ்..\nநடிகை கேத்ரின் தெரசாவின் சமீபத்திய புகைப்படங்கள் ஒரு தொகுப்பு\nSRHvsKXIP | பரபரப்புக்கு பஞ்சமில்லாத பஞ்சாப்... கடைசி ஓவரில் த்ரில் வெற்றி\nவங்கி காசோலையை கலர் ஜெராக்ஸ் எடுத்து புதுவிதமான மோசடியில் ஈடுபட்ட பெண்..\nகணவரிடம் வீடியோ கால் பேசிக்கொண்டே மனைவி விஷமருந்தி தற்கொலை\nகன்னியாகுமரி: உயரதிகாரிகள் பாலியல் தொந்தரவு செய்வதாக பெண் மருத்துவர் பகீர் புகார்\nதமிழகத்தில் கொரோனா தொற்று 3000-க்கும் கீழ் குறைந்தது\nKXIPvsSRH | பஞ்சாப் கடைசி ஓவரில் த்ரில் வெற்றி\n13 மாவட்டங்களில் மூன்று நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு\nஇன்றும் குறைந்தது தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன\nவிஜய் படத்திலிருந்து விலகினார் ஏ.ஆர்.முருகதாஸ்\nSRHvsKXIP | பரபரப்புக்கு பஞ்சமில்லாத பஞ்சாப்... கடைசி ஓவரில் த்ரில் வெற்றி\nவங்கி காசோலையை கலர் ஜெராக்ஸ் எடுத்து புதுவிதமான மோசடியில் ஈடுபட்ட பெண்..\nகணவரிடம் வீடியோ கால் பேசிக்கொண்டே மனைவி விஷமருந்தி தற்கொலை\nகன்னியாகுமரி: உயரதிகாரிகள் பாலியல் தொந்தரவு செய்வதாக பெண் மருத்துவர் பகீர் புகார்\nகனமழை, வெள்ளத்தால் தத்தளிக்கும் பெங்களூரு நகரம் - ஏராளமான வீடுகள் வெள்ள நீரில் மூழ்கின\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00700.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/students-fail", "date_download": "2020-10-24T21:44:50Z", "digest": "sha1:7HQ74JCAMW3S6QVINPCABI6DZODVXQDR", "length": 3891, "nlines": 55, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். ���ந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\n10ம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்ததால் மாணவி தற்கொலை\nTN Results 2019: மொத்தம் 45 ஆயிரம் பேர் தோல்வி மாணவர்கள், பெற்றோர் என்ன செய்ய வேண்டும்\nTN Results 2019: மொத்தம் 45 ஆயிரம் பேர் தோல்வி மாணவர்கள், பெற்றோர் என்ன செய்ய வேண்டும்\nTN Results 2019: மொத்தம் 45 ஆயிரம் பேர் தோல்வி மாணவர்கள், பெற்றோர் என்ன செய்ய வேண்டும்\nபிளஸ் 2 தேர்வில் 73,287 பேர் தோல்வி மாணவர்கள், பெற்றோர் என்ன செய்ய வேண்டும்\nபிளஸ் 2 தேர்வில் 73,287 பேர் தோல்வி மாணவர்கள், பெற்றோர் என்ன செய்ய வேண்டும்\nபிளஸ் 2 தேர்வில் 73,287 பேர் தோல்வி மாணவர்கள், பெற்றோர் என்ன செய்ய வேண்டும்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00700.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/138224/", "date_download": "2020-10-24T20:23:20Z", "digest": "sha1:WV3PUKYAZI6TKQ2ZRB2YIY2ISNIQT5UL", "length": 22517, "nlines": 116, "source_domain": "www.jeyamohan.in", "title": "அந்தச்சிலர் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதன்னம்பிக்கை குறித்த கட்டுரையில், தனிமனித முன்னேற்றம், தன்னம்பிக்கை குறித்து வலதுசாரிகள் எண்ணங்களை கூறினீர்கள். பொதுவாகவே கடவுள் நம்பிக்கை உள்ள பெரும்பாலோர் தன்மை அதுதான். இன்னும் சரியாக சொல்லவேண்டுமெனில் அவர்களை ‘முரட்டு பக்தர்கள்’ எனலாம். பலர் மிகப்பெரிய தேக்கம் கொண்டவர்கள். எல்லாம் எழுதிவச்சபடிதான் நடக்கும் என்று, எவருக்கும் ஊக்கமளிக்கவோ, அங்கீகரிக்கவோ மாட்டார்கள்.\nஎன் அப்பா தலைமுறையைச் சேந்தவர்களுக்கு தனிமனித முன்னேற்றம், தனித்துவத்தைக் கட்டமைப்பது போன்ற நோக்கங்களோ, லட்சியங்களோ இல்லை. நாலு பேர் மதிக்கும் விதமாக, கௌரவமாக வாழ்ந்தால் போதும். ஆனால், இன்றைய இளம் தலைமுறையினரில் பலர், தங்கள் தனித்துவத்தைக் கட்டமைக்க விரும்புகிறார்கள்.\nநீங்கள் தனிமனிதனின் முயற்சி, முன்னேற்றம் ஊக்குவிப்பது குறித்து கூறினீர்கள். அது முற்றிலும் சரியே. இங்கு ஒரு சிறு குழப்பம். ‘தேர்வு செய்யப்பட்ட சிலரில்’ இவ்வாறு கூறுகிறீர்கள்: ”…நமக்கு பள்ளியில் சொல்லித்தரும் பாடம் அல்ல அது. எல்லோரிடமும் திறமை இருக்கிறது, எல்லோரும் ஏதோ வகையில் முக்கியம்தான். அனைவருமே இறைவனின் பிள்ளைகள்தான்… ஆம், அதெல்லாம் பள்ளிப்பாடங்கள் மட்டுமே. முதிர்ந்த மனங்களுக்கு உரிய உண்மைகள் அல்ல.”\nஒருபுறம் இது முரண்பாடாகத் தெரிகிறது. இருப்பினும் இவ்வேற்றுமையை நான், தேர்வுசெய்யப்பட்டவர்களைப் பற்றி சொல்வது படைப்புச் செயல்பாடு, படைப்புத் திறன் பற்றியது எனவும், இங்கு சொல்வது, அன்றாட உலகியல் வாழ்வில் எல்லோரும் ஏதாவதொன்றை செய்யமுடியும், அதற்கான ஊக்கம் அவர்களுக்கு அளிக்கப்பட வேண்டும், என்பதாகவும் புரிந்துகொள்கிறேன். இதை விளக்க முடியுமா \nதன்னம்பிக்கை- டேல் கார்னகி முதல்\nநான் சொன்னதற்கு மாறாகப் புரிந்துகொண்டிருக்கிறீர்கள்.\nதேர்வுசெய்யப்பட்ட சிலர் கட்டுரையில் நான் சொன்னது எல்லாருக்கும் ஏதோ ஒரு தகுதி உண்டு, அனைவரும் சமமே என்று அல்ல. அதற்கு நேர்மாறாக. பல்லாயிரக்கணக்கானவர்கள் பிறக்கிறார்கள். ஏதேனும் தொழில்களைச் செய்கிறார்கள். சில திறமைகளை வளர்த்துக்கொள்கிறார்கள். அவர்களிடம் நான் பேச ஒன்றுமில்லை. நான் மதத்தையோ அரசியலையோ முன்வைக்கவில்லை.\nஅப்பல்லாயிரவரில் ஒருசிலரே தனித்துவமும் கூடுதலான ஆற்றலும் கொண்டவர்கள்.அவர்க்ள் தங்களை தனித்துணரவேண்டும், தங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது எல்லாருக்கும் அளிக்கப்பட்டுள்ளதுபோல ஏதோ ஒன்று அல்ல என்று அறியவேண்டும் என்றுதான் நான் சொல்கிறேன்.\nஎல்லாருக்குள்ளும் வாழும்திறமை உண்டு. அவர்களில் சிலருக்குத் தனித்திறமைகள் உண்டு. கல்வி அவற்றைப் பெருக்கவேண்டும், வழிகாட்டவும் வேண்டும். அனைவரும் அவரவர் தளத்தில் வென்றாகவேண்டும் என்பதும் தேவையானதே. அனைவரும் சமம் என்பது ஒருவகையான ஜனநாயகம்தான்\nஆனால் அனைவரும் சமம் என்ற சொல் எல்லைகளைக் கடப்பவர்களை, அசாதாரணமானவர்களை, கட்டுப்படுத்தவும் செய்கிறது. நான் சுட்டிக்காட்டுவது அதையே. இங்கே அடிக்கடிப் புழங்கும் ஒரு சொல் உண்டு. “ஒருவர் செருப்பு தைக்கிறார், ஒருவர் ஆட்டோ ஓட்டுகிறார், ஒருவர் பாடுகிறார், ஒருவர் அறிவியலாளராக இருக்கிறார். எல்லாரும் சமம்தான்” சமயங்களில் எழுத்தாளர்களேகூட வீங்கிப்போன அகந்தையின் ‘அதீதத் தன்னடக்கத்’துடன் இப்படிச் சொல்வதுண்டு.\nஇதைப்போன்ற புரட்டுகள் ஒருவரின் ஊக்கத்தை தொடக்கத்திலேயே கிள்ளிவிடுகின்றன. இப்படிச் சொல்பவர் எவரும் தங்கள் குழந்தைகளை முதன்மைப்படுத்தாமலிருப்பதில்லை. அறிவியலாளராக ஆகவேண்டுமா இல்லை செருப்பு தைக்கவேண்டுமா என்று கேட்டால் எல��லாம் சமமே என்று சொல்வதில்லை.\nஒருவருக்குள் உள்ளடங்கியிருக்கும் தனித்தன்மையை, தன்னாற்றலை அவர் உணர்ந்தாகவேண்டும் என்று மட்டுமே நான் சொல்வதற்குப் பொருள். அசாதாரணமான ஆற்றல் கொண்ட ஒருவர் தன்னை ஒருபடி மேல் என்றே உணரவேண்டும். இவ்வுலகுக்கு மேலும் பொறுப்புகொண்டவர் தான் என அவர் அறியவேண்டும். ஆகவே மேலும் உழைக்க, மேலும் வெல்ல, மேலும் பங்களிப்பாற்ற அவர் எழவேண்டும்\nதன்னம்பிக்கைநூல்கள் ‘அனைவருக்கும்’ தங்கள் திறமைகளைக் கண்டடையவும், சூழலில் ஒத்துவாழவும் உதவுகின்றன. நான் அதைச் சொல்லவில்லை. நான் அறிவியக்கத்தில், படைப்பியக்கத்தில் ஏதேனும் பங்களிப்பவர்கள் பற்றி மட்டுமே பேசுகிறேன். விதிசமைப்பவர்கள் பற்றி மட்டுமே பேசுகிறேன்.\nஅந்த வரியை வாசித்ததுமே ஒருவர் தன்னை எங்கே அடையாளப்படுத்திக் கொள்கிறார் என்பதும் முக்கியம். தன்னை சாமானியனுடன் அடையாளப்படுத்திக்கொண்டு ஒருவர் ‘அப்டீன்னா எனக்கெல்லாம் ஒண்ணுமே இல்லியா சார்’என்று கேட்பவர் சாமானியரேதான். தனித்துவமும் கூடுதலான ஆற்றலும் கொண்டவர்களுக்கு அது உள்ளூரத்தெரியும். அவர்கள் “ஆம், நான் எல்லாருக்குமான ரேஷனை வாங்கவேண்டியவன் அல்ல” என்றுதான் சொல்வார்கள்\nநீங்கள் எழுதிய வேறுகடிதங்களால்தான் இதற்கு பதில் சொல்கிறேன். மற்றபடி நான் எழுதிய அவ்வரி ஒருவருக்கு உண்மையில் புரியவில்லை என்றால், முரண்பாடு தெரிகிறது என்றால் அவருக்கு அதைப்புரிந்துகொள்ளும் தகுதியுமில்லை என்பதே என் பதில்\nமுந்தைய கட்டுரைகதைகளின் பாதை- கடிதங்கள்\nஅடுத்த கட்டுரைமல்லர் கம்பம் நிகழ்ச்சி\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 38\nபின் தொடரும் நிழலின் குரல்-கடிதம்\nபாபநாசம் - படப்பிடிப்பின் முடிவில்\nசாக்கியார் முதல் சக்கரியா வரை\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00700.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yourkattankudy.com/2020/09/09/%E0%AE%9A%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4/", "date_download": "2020-10-24T19:57:14Z", "digest": "sha1:ZDE2OLBZWC4E3PVJHLS44MZLKXG3X2TB", "length": 11511, "nlines": 244, "source_domain": "yourkattankudy.com", "title": "“சஹ்ரான் குழுவினர் பாவித்த சிம் அட்டைகள் வெளிநாட்டிற்குரியவை“ – WWW.YOURKATTANKUDY.COM", "raw_content": "\n“சஹ்ரான் குழுவினர் பாவித்த சிம் அட்டைகள் வெளிநாட்டிற்குரியவை“\nகொழும்பு: தாக்குதலின் பின்புலத்தில் மறைமுக\nமுன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம்,\nதாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி\nஇரண்டாவது நாளாகவும் ரவூப் ஹக்கீம்\nஆணைக்குழு முன்னிலையில் நேற்று முன் (08)\nஏப்ரல் 21 தாக்குதலின் பின்புலத்தில்\nதெரிவித்த ரவூப் ஹக்கீம், குறித்த மறைமுக\nசக்தி சஹரான் உள்ளிட்ட குழுவினருக்கு\nபயங்கரவாதிகள் பயன்படுத்திய சில சிம்\nஅட்டைகள் நேபாளம், கிர்கிஸ்தான் மற்றும்\nஎன ரவூப் ஹக்கீம் சுட்டிக்காட்டினார்.\nவகையில் இத்தகைய சிம் அட்டைகளை\nசெயற்பட்டிருக்க வேண்டும் எனவும் அவர்\nகர்தினால் ரஞ்சித் ஆண்டகை சார்பில்\nஅதற்கு பதிலளித்த ரவூப் ஹக்கீம்,\nஉள்ளது எனவு���் இவ்வாறு திட்டமிட்ட\nபுலனாய்வு சேவையின் கடமை எனவும்\nசஹரான் ISIS பயங்கரவாத அமைப்புடன்\nநேரடியாக தொடர்புபடவில்லை என தாம்\nபின்னர் அப்போதைய குற்றப் புலனாய்வுத்\nதிணைக்களத்தின் சிரேஷ்ட பிரதி பொலிஸ்\nமா அதிபர் ரவி செனவிரத்ன, இந்த\nமுன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின்\nஒன்று எனவும் ரவூப் ஹக்கீம் தனது\nஇது நாட்டிற்கு பாரிய ஆபத்தை\nஅமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.\nசஹரான் மற்றும் அவரது குழுவை கைது\nதெரிவித்ததாகவும் அவர் மேலும் கூறினார்.\nPrevious Previous post: புலஸ்தினியின் DNA: மீண்டும் ஆராய உத்தரவு\nNext Next post: தங்கம் ரூ. 15 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு\nநபி(ஸல்) அவர்கள் உலகத்திற்கோர் அழகிய முன்மாதிரி\n16வயதில் விமானத்தை செலுத்துவதற்கான பயிற்சியில் காத்தான்குடியை சேர்ந்த மாணவி றீமா பாயிஸ்\nபிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படும் நேரங்களும், நிலைகளும்\nநிந்தவூரில் தனிமைப்படுத்தப்பட்டவரின் சகோதரிக்கு கொரோனா\nஇருபதை ஆதரித்ததில் மு.கா உறுப்பினர்களின் புதிய தந்திரோபாயமும், புதைந்து கிடக்கின்ற அரசியலும்\nவறிய திறமையான மாணவர்களுக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு – 2015\nநபி (ஸல்) அவர்களின் அழுகை\nநான் உப்பு விக்க போனால் மழை கொட்டோ கொட்டுனு கொட்டுது...\nசீனி நோய் மற்றும் உடல் பருமன் பிரச்சனைக்கு தீர்வளிக்கும் அற்புத பானம்\nபழைய செய்திகளை கண்டறிய உரிய திகதியை அழுத்துங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00700.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=1060", "date_download": "2020-10-24T20:41:09Z", "digest": "sha1:7QIK5JNJRVMASFU4PNDK2ZG6HFRO7JB7", "length": 12003, "nlines": 88, "source_domain": "kumarinet.com", "title": "குமரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் அரிசி விற்பனையா? குடோன்களில் அதிகாரிகள் அதிரடி சோதனை", "raw_content": "\n\" தேடலின் மதிப்பு கிடைக்கும்வரைக்கும் தான்...\"\nகுமரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் அரிசி விற்பனையா குடோன்களில் அதிகாரிகள் அதிரடி சோதனை\nவெளி மாநிலங்களில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்யப்படுவதாக வந்த புகார்களைத் தொடர்ந்து தமிழகத்தில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்யப்படுகிறதா என்பதை கண்காணிக்க அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nபிளாஸ்டிக் அரிசி விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nஇதற்கிடையே தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அதிகாரிகள் குடோன்களில் சோதனை நடத்தி பிளாஸ்டிக் அரிசி பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறார்கள்.\nதமிழக உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் அமுதா உத்தரவின்பேரில் குமரி மாவட்டத்தில் உள்ள அரிசி மொத்த விற்பனை கடைகள், சில்லரை விற்பனை கடைகள், குடோன்களில் சோதனை நடத்தப்பட்டது. குமரி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி டாக்டர் கருணாகரன் தலைமையில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் இந்த சோதனையை மேற்கொண்டனர்.\nநாகர்கோவில் வடசேரி மற்றும் கோட்டார் பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட அரிசி கடைகளில் அதிகாரிகள் குமாரபாண்டியன், சங்கரநாராயணன் ஆகியோர் சோதனை நடத்தினர். அப்போது கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 5 கிலோ, 10 கிலோ, 25 கிலோ, 50 கிலோ அரிசி பைகள், 100 கிலோ மூடை ஆகியவற்றில் இருந்து மாதிரி எடுத்து சோதித்து பார்த்தனர்.\nஇதேபோல் கன்னியாகுமரி, சுசீந்திரம், ராஜாக்கமங்கலம், முன்சிறை, மார்த்தாண்டம், தக்கலை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மொத்தம் 76 அரிசி கடைகளில் இந்த சோதனை நடந்தது.\nசோதனையில் பிளாஸ்டிக் அரிசி எந்த கடையிலும் கைப்பற்றப்படவில்லை. அதேநேரத்தில் நாகர்கோவிலில் உள்ள சில கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த அரிசி பைகள் மற்றும் மூடைகளில் தயாரிப்பு தேதி, பயன்பாட்டு தேதி ஆகியவை குறிப்பிடப்படாமல் இருந்தது. அவற்றை விற்பனை செய்யக்கூடாது என்று கூறிய அதிகாரிகள், காலாவதியாகும் தேதி குறிப்பிடப்படாத அரிசி பைகள் மற்றும் மூடைகளை சம்பந்தப்பட்ட அரிசி தயாரிப்பு நிறுவனங்களுக்கே அனுப்பி வைக்குமாறு வியாபாரிகளிடம் கூறினர். மாவட்டம் முழுவதும் அரிசி குடோன்கள், அரிசி கடைகளில் நடந்த இந்த சோதனை பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇதே போல் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் பாலின் தரம் குறித்தும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பாலித்தீன் பொருட்களில் அடைத்து விற்கப்படும் உணவுப் பொருட்களின் தரம் குறித்தும் ஆய்வு நடந்தது. விற்பனை செய்யப்படும் பொருட்களில் தயாரிப்பு தேதி, காலாவதியாகும் தேதி குறிப்பிடப்பட்டு இருக்கிறதா என்றும் பரிசோதிக்கப்பட்டது. விதிமீறல்கள் செய்த வியாபாரிகளை அதிகாரிகள் எச்சரித்தனர்.\nபள்ளிக்கே செல்லாத மாணவிக்கு பத்தா��் வகுப்பு சான்று அபாரம்\nதக்கலையில் கொரோனா விழிப்புணர்வு பேரணி\nமாவட்ட வருவாய் அதிகாரியை தொடர்ந்து கூடுதல் கலெக்டருக்கு கொரோ\nகன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் பரிவேட்டை நடத்த பேச்சுவார்\nநாகர்கோவிலில் சிறப்பு பிரிவு போலீசார் நடத்திய வாகன சோதனையின்\nமாநில அளவில் 3-வது இடம\nமாநில அளவில் 3-வது இடம்: நீட் தேர்வில் அரசு பள்ளி மாற்றுத்தி\nநாகர்கோவிலில் கண்ணாடி விழுந்து வடமாநில வாலிபர் உயிரிழப்பு\nவாக்குப்பதிவு இயந்திரங்கள் கடத்தியதாக காங்.புகார்\nநாகா்கோவிலில் கடன் வாங்கித் தருவதாக ரூ.74 லட்சம் மோசடி: பெண்\nதக்கலையில் ஆதார் கார்டுகள் புதுப்பித்தல் முகாம்\nவீட்டில் பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசி பறிமுதல்\nகஞ்சா பிசினஸ் படுஜோர் வளைத்துப் பிடித்தது போலீஸ்\nவட்டக்கோட்டையை சுற்றி பார்க்க படகு சர்வீஸ் மனது வைக்குமா தமி\nபேச்சிப்பாறை, பெருஞ்சாணிஅணைகளில் உபரிநீா் நிறுத்தம்\nகன்னியாகுமரியில் கார் கண்ணாடியை உடைத்து 10 பவுன் நகை கொள்ளை\nதிருவட்டார் அருகே தாறுமாறாக ஓடிய லாரி மின்கம்பம், நிழற்குடை\nகருங்கல், மாா்த்தாண்டம் பகுதியில்கஞ்சா விற்பனை: 4 போ் கைது\nரேஷன் அரிசி ரொம்ப மோசம\nரேஷன் அரிசி ரொம்ப மோசம் எம்எல்ஏ அதிரடி புகார்\nகலெக்டர் அலுவலக தார் ச\nகலெக்டர் அலுவலக தார் சாலை மோசம் 2 எம்எல்ஏ க்கள் குற்றச்சாட்ட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00701.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/mgr-movie-news/", "date_download": "2020-10-24T19:55:30Z", "digest": "sha1:YVLUJZCJJAST5NFYJD2SDU365AS4DY2S", "length": 10550, "nlines": 142, "source_domain": "gtamilnews.com", "title": "எம்.ஜி.ஆர் படத்தில் நடிக்க கருணாநிதி, ஜெயலலிதா வேடங்களுக்குத் தேர்வு நடக்கிறது", "raw_content": "\nஎம்.ஜி.ஆர் படத்தில் நடிக்க கருணாநிதி, ஜெயலலிதா வேடங்களுக்குத் தேர்வு நடக்கிறது\nஎம்.ஜி.ஆர் படத்தில் நடிக்க கருணாநிதி, ஜெயலலிதா வேடங்களுக்குத் தேர்வு நடக்கிறது\nகர்மவீரர் காமராஜரின் வாழ்க்கை வரலாற்றை ‘காமராஜ்’ என்ற பெயரில் திரைப்படமாகத் தயாரித்து வெளியிட்ட ரமணா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் தற்போது மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாற்றை ‘எம்.ஜி.ஆர்’ என்ற பெயரில் திரைப்படமாகத் தயாரித்து வருகிறது.\nஆனையடி பள்ளியில் படித்துக்கொண்டிருந்த எம்.ஜி.ஆரின் கல்வி வறுமையால் தடைபட்டு நாடகக் கம்பெனியில் சேரும் நிலை ஏற்பட்டது. அப்போது அந்த நாடக கம்பெனி ���ுதலாளி, சிறுவன் தங்க விக்ரகம் போல் இருக்கிறான் எனக் கூறினாராம். எனவே இந்த படத்திற்கு அது போன்ற ஒரு சிறுவனுக்கான தேர்வு நடைபெற்றது. இறுதியில் ‘அத்வைத்’ என்ற சிறுவன் தேர்வு செய்யப்பட்டு எம்.ஜி.ஆரின் பால்யகால வேடத்தில் நடிக்கிறான்.\nஎம்.ஜி.ஆரைப் போன்றே முகத்தோற்றம் கொண்ட பிரபல விளம்பரப்பட நாயகன் சதீஷ்குமார் எம்.ஜி.ஆர் பாத்திரத்தில் நடிக்கிறார். எம்.ஆர்.ராதாவாக பாலாசிங், டைரக்டர் பந்துலுவாக ஒய்.ஜி.மகேந்திரன், எம்.ஜி.ஆரின் அண்ணன் சக்கரபாணியாக மலையாள நடிகர் ரகு, பாய்ஸ் நாடக கம்பெனி உரிமையாளராக தீனதயாளன், உயிர்த் தொண்டனாக வையாபுரி ஆகியோர் நடிக்கிந்றனர்.\nமறைந்த முன்னாள் முதல்வர்கள், கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் பாத்திரங்களில் நடிக்க பொருத்தமான நடிகர், நடிகையர் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.\nவிரைவில் துவங்க இருக்கும் அடுத்தக்கட்ட படப்பிடிப்பில் எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மாவாக நடிகை ரித்விகா நடிக்க இருக்கிறார்.\nஏ.எம்.எட்வின் சகாய் ஒளிப்பதிவு செய்ய, செம்பூர் ஜெயராஜ் திரைக்கதை, வசனம் எழுத, எஸ்.பி.அகமது படத்தொகுப்பு செய்கிறார். ரமணா கம்யூனிகேஷன்ஸ் சார்பாக அ.பாலகிருஷ்ணன் இத்திரைப்படத்தை தயாரித்து, இயக்குகிறார்.\nBala singhDirector A.BalakrishnanJayalalithaKarunanidhiMGRMGR Movie NewsSathishkumarஇயக்குநர் அ.பாலகிருஷ்ணன்எம்.ஜி.ஆர்கருணாநிதிசதீஷ்குமார்ஜெயலலிதாபாலாசிங்\n60 வயது மாநிறம் திரைப்பட விமர்சனம்\nசூரரைப் போற்று டிரெய்லர் பற்றி சூர்யா வெளியிட்ட முக்கிய செய்தி\nமிஸ் இந்தியாவாகிறார் கீர்த்தி சுரேஷ் – டிரெய்லர் இணைப்பு\nஆர் கண்ணனின் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் பிஸ்கோத் பட பாடல் Lyric Video\nசூரரைப் போற்று டிரெய்லர் பற்றி சூர்யா வெளியிட்ட முக்கிய செய்தி\nமிஸ் இந்தியாவாகிறார் கீர்த்தி சுரேஷ் – டிரெய்லர் இணைப்பு\nஆர் கண்ணனின் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் பிஸ்கோத் பட பாடல் Lyric Video\nஇறந்த கணவரின் படத்தை வைத்து வளைகாப்பு நடத்திய நடிகை மேக்னாராஜ்க்கு ஆண்குழந்தை பிறந்தது\nதாமரை தடாகத்தில் தனித்திருக்கும் லொஸ்லியா – புகைப்பட கேலரி\nசூரரை போற்று வெளியீடு தள்ளிப் போகிறது – சொல்கிறார் சூர்யா\nவிஜய்சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்தவரின் அடையாளம் தெரிந்தது\nபூமி படத்தின் கடைக் கண்ணாலே பாடல் வரிகள் வீடியோ\nகாலத்தை வென்ற ச��ன்னது நீதானா பாடல் மீள் உருவாக்கம்\nவிஜய் சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த நபர் குறித்து சைபர் கிரைம் விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00701.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/231649?ref=category-feed", "date_download": "2020-10-24T21:11:19Z", "digest": "sha1:XW7A5VYO4UDBVI2LXIZ34YVCV2LLF6CB", "length": 9201, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "என் சாவுக்கு மனைவி தான் காரணம்! தற்கொலைக்கு முன் கணவன் எழுதி வைத்திருந்த கடிதத்தில் இருந்த பகீர் தகவல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஎன் சாவுக்கு மனைவி தான் காரணம் தற்கொலைக்கு முன் கணவன் எழுதி வைத்திருந்த கடிதத்தில் இருந்த பகீர் தகவல்\nதமிழகத்தில் டிக்டாக் மூலம் மனைவி இரண்டு பேருடன் நெருங்கிய பழகியதால், வேதனையடைந்த கணவன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதிருப்பூர் மாவட்டம் பொம்மநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரவி. இவருக்கு கனகவள்ளி என்ற மனைவி உள்ளார்.\nகனகவள்ளி பொழுது போக்கிற்காக ஆரம்பத்தில் டிக் டாக்கை பயன்படுத்தி வந்துள்ளார். அதன் பின்னர் அதிலே மூழ்கி போயுள்ளார்.\nஅதன் மூலம் டிக் டாக்கில் நண்பர்கள் பலர் கனகவள்ளிக்கு கிடைத்துள்ளனர். அப்படி தான் அருண்குமார் மற்றும் பனியன் கம்பெனி உரிமையாளர் ஆகியோரின் நட்பு கிடைத்துள்ளது.\nஇவர்கள் இரண்டு பேரிடம் நாட்கள் செல்ல, செல்ல கனகவள்ளி நெருங்கி பழகி வந்துள்ளார். இதை அறிந்த ரவி, மனைவியை கண்டித்துள்ளார்.\nஆனால் கனகவள்ளி, கணவரின் பேச்சை கேட்காமல் தொடர்ந்து அவர்களுடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார்.\nஇதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.\nஒரு கட்டத்தில் கனகவள்ளி கணவனைப் பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார். இதை அருண்குமார் மற்றும் பனியன் கம்பெனி உரிமையாளர் சாதகமாக பயன்படுத்தி கொண்டு, அவரின் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றுள்ளனர்\nஇதை அறிந்து மனவேதனையடைந்த ரவி, தற்கொலை செய்யும் முடிவுக்கு வந்துள்ளார். அதன் படி தன்னுடைய இறப்பிற்கு அருண்குமார் மற்றும் பனியன் க���்பெனி உரிமையாளர் ஆகியோர் தான் காரணம் என கடிதம் எழுதிவைத்து விட்டு தற்கொலை செய்துகொண்டார்.\nஇதுகுறித்து பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00701.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/datsun-go-plus-videos.htm", "date_download": "2020-10-24T19:57:37Z", "digest": "sha1:NL634UCRPFBQG5HKBDUBFBJQ65UYPRP7", "length": 11816, "nlines": 284, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் க்விட் டட்சன் கோ பிளஸ் வீடியோக்கள்: வல்லுனர்களின் மதிப்பாய்வு வீடியோக்கள், டெஸ்ட் டிரைவ், ஒப்பீடுகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand டட்சன் கோ பிளஸ்\nமுகப்புபுதிய கார்கள்டட்சன்டட்சன் கோ பிளஸ்விதேஒஸ்\nடட்சன் கோ பிளஸ் வீடியோக்கள்\n267 மதிப்பீடுகள் இப்போது மதிப்பிடு\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nஹிந்தி | கார்டெக்ஹ்வ்.கம இல் டட்சன் கோ, go+ சிவிடி ஆட்டோமெட்டிக் | முதல் drive விமர்சனம்\nடட்சன் go+ :: விமர்சனம் :: zigwheels\nடட்சன் go+ விஎஸ் ஹோண்டா மொபிலியோ | comparison வீடியோ | card...\nடட்சன் go+ india விமர்சனம்\nடட்சன் go+ எம்பிவி | எக்ஸ்க்ளுசிவ் முதல் drive வீடியோ விமர்சனம்\nடட்சன் go+ முதல் drive இந்தியாவில்\nகோ பிளஸ் உள்துறை மற்றும் வெளிப்புற படங்கள்\nகோ பிளஸ் வெளி அமைப்பு படங்கள்\nகோ பிளஸ் உள்ளமைப்பு படங்கள்\nகோ பிளஸ் டி பெட்ரோல்Currently Viewing\nகோ பிளஸ் ஏ பெட்ரோல்Currently Viewing\nகோ பிளஸ் டி சிவிடிCurrently Viewing\nஎல்லா கோ பிளஸ் வகைகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகோ பிளஸ் மாற்றுகளின் வீடியோக்களை ஆராயுங்கள்s\nஎல்லா டிரிபர் விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா எர்டிகா விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா கோ விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா பாலினோ விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா ஸ்விப்ட் விதேஒஸ் ஐயும் காண்க\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nWhat ஐஎஸ் the நீளம் அதன் the டட்சன் கோ Plus\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nkeep அப் க்கு date with all the லேட்டஸ்ட் மற்றும் உபகமிங் விதேஒஸ் from our experts.\nஎல்லா டட்சன் கோ பிளஸ் நிறங்கள் ஐயும் காண்க\nகோ பிளஸ் ரோடு டெஸ்ட்\nகோ பிளஸ் பயனர் மதிப்பீடுகள்\nகோ பிளஸ் வழக்கமான சந்தேகங்கள்\nஎல்லா டட்சன் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00701.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/topic/atlee", "date_download": "2020-10-24T21:08:21Z", "digest": "sha1:JCKW22GHH3N7NQ3KEYGY2SUKYWYZOA64", "length": 7256, "nlines": 145, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Atlee: Latest Atlee News and Updates, Videos, Photos, Images, Rumors and Articles", "raw_content": "\nஷாருக்கானின் நெக்ஸ்ட் மூவி.. அட்லியின் மாஸ்டர் பிளான் கசிந்தது\nவெற்றி இயக்குனருக்கு இன்று பிறந்தநாள்... அட்லி இயக்கிய சிறந்த 4 படங்கள்\nஷாருக்கான் அட்லி படத்தில் ஹீரோயின் யார் தெரியுமா 4வது முறையாக ஜோடி சேரும் அசத்தல் கூட்டணி\nமூன்றாம் பிறை டு அந்த 7 நாட்கள்.. வைரலாகும் புதிய ஃபர்ஸ்ட் லுக்.. ”வேற லெவல்னா” என பாராட்டிய அட்லி\nசத்தமே இல்லாமல் ரைஸ் ஆகும் அந்த பிரபல நடிகர்.. அட்லியின் பார்வை இப்போ அவர் மேல தானாம்\nமாஸ் அப்டேட்.. ஷாருக்கான் இல்லை.. தெறி இந்தி ரீமேக்கில் நடிக்கப் போவது யார் தெரியுமா\nஅந்த படம் பார்த்துட்டு.. அட்லிக்கு வாழ்த்து சொன்ன மாஸ்டர் இயக்குநர்.. என்ன படம் தெரியுமா\nஅந்தகாரம் முன்னோட்டம்..பாலிவுட் பிரபலம் வாழ்த்து.. அட்லி ட்விட்டரில் நன்றி \nஅட்லியின் அந்தகாரம் டிரைலர் ரிலீஸ்.. மிரட்டும் அர்ஜுன் தாஸ்.. பக்காவா இருக்கு மாஸ்டர் ரெஃபரன்ஸ்\nதியேட்டர்களை தெறிக்க விட்ட தெறி.. ரிலீசாகி இன்றுடன் 4 வருஷம் ஆகுது.. கொண்டாடும் ரசிகர்கள்\nஅதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்..தனது அடுத்தப்படம் குறித்த அறிவிப்பை வெளியிட்ட விஜய் பட இயக்குநர்\nகொரோனா நிதி.. சத்தம் காட்டாமல் அட்லி செய்த உதவி.. பாராட்டும் விஜய் ரசிகர்கள்\nநான் இன்னைக்கு எதைப் பத்தி பேசப் போறேன்னு எல்லாருக்கும் தெரியும்\nS.S.Rajendran அவர்களின் 7ம் ஆண்டு நினைவு நாள் அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00701.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE/", "date_download": "2020-10-24T20:43:10Z", "digest": "sha1:JPR5DLQULO65IGXJ447WE3L5YIT3Y3YN", "length": 11221, "nlines": 103, "source_domain": "www.toptamilnews.com", "title": "வலுக்கும் ராதாரவி - சின்மயி மோதல்: ராதாரவிக்கு 'டத்தோ’ பட்டம் கொடுக்கவே இல்லை; உண்மையை உடைத்த சின்மயி - TopTamilNews", "raw_content": "\nபிக் பாஸ் சீசன் 4\nபிக் பாஸ் சீசன் 4\nHome சினிமா வலுக்கும் ராதாரவி - சின்மயி மோதல்: ராதாரவிக்கு 'டத்தோ’ பட்டம் கொடுக்கவே இல்லை; உண்மையை உடைத்த சின்மயி\nவலுக்கும் ராதாரவி – சின்மயி மோதல்: ராதாரவிக்கு ‘டத்தோ’ பட்டம் கொடுக்கவே இல்லை; உண்மையை உடைத்த சின்மயி\nநடிகர் ராதாரவி தனது பெயருக்கு முன்னால் போட்டுக்கொள்ளும் ‘டத்தோ’ பட்டமே பொய் என்று பாடகி சின்மயி குற்றச்சாட்டியுள்ளார்.\nசென்னை: நடிகர் ராதாரவி தனது பெயருக்கு முன்னால் போட்டுக்கொள்ளும் ‘டத்தோ’ பட்டமே பொய் என்று பாடகி சின்மயி குற்றச்சாட்டியுள்ளார்.\nமீ டூ மூலம் பின்னணி பாடகி சின்மயி, கவிஞர் வைரமுத்து மீது புகார் தெரிவித்ததிலிருந்து சின்மயியைப் பற்றி ராதாரவி விமர்சிப்பதும் அதற்கு சின்மயி பதிலடி கொடுப்பதும் வழக்கமானதாக இருந்து வருகிறது.இதையடுத்து சின்மயி டப்பிங் யூனியனிலிருந்து நீக்கப்பட்டது ராதாரவி – சின்மயி மோதலுக்கு இன்னும் கூடுதல் வழி வகுத்துள்ளது.\nஇந்த நிலையில்தான், ராதாரவி தனது பெயருக்கு முன்னால் வைத்துக்கொள்கிற ‘டத்தோ’ பட்டம் பொய் என்று காட்டமாக பதிவிட்டுள்ளார் சின்மயி.\nஇது குறித்து சின்மயி மலேசிய நாட்டின் மெலேகா மாநில அரசுக்கு எழுதிய கடிதத்துக்கு வந்த பதிலை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.\nநான் ஏற்கெனவே, மெலாகா அரசின் நிர்வாகத் துறையிடம் விளக்கம் கேட்டுவிட்டேன். அதன்படி ராதாரவி என்ற நடிகருக்கு அந்த மாநில அரசு எந்த விருதினையும் வழங்கவில்லை. அவரது பெயர் எங்களது அரசு ஆவணங்களில் இல்லை. அதுமட்டுமல்லாமல் இந்தியாவில் உள்ள நடிகர் ஷாருக் கானுக்கு மட்டுமே அந்த விருது வழங்கப்பட்டுள்ளது.\nஇந்தப் பிரச்சினையை நாங்கள் உன்னிப்பாக கவனிக்கிறோம். ஏனெனில் ராதாரவி இந்தப் பட்டத்தை தனது பெயருக்கு முன்னால் தவறாகப் பயன்படுத்தியிருக்கிறார். மெலாகா அரசின் முதல்வர் யாக் தவுன் ஹாஜி அடி பின்னிடம் இது குறித்து புகார் தெரிவித்து இதன் மீது நடவடிக்கையோ அல்லது தீர்வோ எட்டப்படும். இதைப் பற்றி எங்கள் கவனத்திற்குக் கொண்டு வந்ததற்கு மிகுந்த நன்றி.\nமெலாகா முதல்வரின் பொது விவகாரத்துறைக்கான சிறப்புச் செயலர்.\nஇவ்வாறு அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.\nஇதை அம்பலப்படுத்தி மீண்டும் ராதாரவியை வம்புக்கிழுத்திருக்கிறார் சின்மயி. மலேசிய���வில் வழங்கப்படும் ‘டத்தோ’ பட்டம் கவுரவமிக்கதாக கருதப்படுகிறது. முன்னதாக இந்திய அளவில் நடிகர்களில் ஷாருக் கானுக்கு இந்தப் ப‌ட்டம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nநவம்பர் 17 முதல் கல்லூரிகள் திறப்பு.. முதல்ல சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி.. கர்நாடக அரசு தகவல்\nகர்நாடகாவில் நவம்பர் 17ம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும் கொரோனா வைரஸ் தடுப்பூசி முதலில் சுகாதார பணியாளர்களுக்கு வழங்க முன்னுரிமை கொடுக்கப்படும் எனவும்...\nரூ.862 கோடி மதிப்பில் புதிய நாடாளுமன்ற கட்டுமான பணிகள் டிசம்பரில் தொடக்கம்…\nபுதிய நாடாளுமன்ற கட்டுமான பணிகள் வரும் டிசம்பரில் தொடங்க உள்ளதாகவும், 2022 அக்டோபருக்குள் கட்டுமான பணிகள் நிறைவடைந்து விடும் என தகவல் வெளியாகியுள்ளது. தற்போதைய நாடாளுமன்றம்...\nகை கொடுத்த சிக்கன நடவடிக்கை…. ஏசியன் பெயிண்ட் லாபம் ரூ.852 கோடி….\nஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனம் 2020 செப்டம்பர் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.851.90 கோடி ஈட்டியுள்ளது. அலங்கார வர்த்தக துறையை சேர்ந்த ஏசியன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00701.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://video.indiaeveryday.com/kushboo.htm", "date_download": "2020-10-24T20:23:01Z", "digest": "sha1:CKSMUQ4IU53WLEQMIQMNCBJDJBDULICW", "length": 4425, "nlines": 118, "source_domain": "video.indiaeveryday.com", "title": "kushboo videos | Watch kushboo videos | kushboo online videos | Download kushboo videos | kushboo live videos", "raw_content": "\nபிரபு உடனான நட்பு குறித்து மனம் திறந்த குஷ்பூ | Kushboo\nAgni Paritchai: பாஜகவில் பெரியாரை விமர்சித்தால் அவர்களை கண்டிப்பேன் BJP Kushboo Interview | 15/10/20\nAgni Paritchai: பாஜகவில் பெரியாரை விமர்சித்தால் அவர்களை கண்டிப்பேன் : குஷ்பு, பாஜக | BJP ...\nKushboo Special Interview | பா.ஜ.கவில் சேர நடந்த பண பேரமும்... மிரட்டலும்...\nபா.ஜ.கவில் சேர நடந்த பண பேரமும்... மிரட்டலும்...\n - குஷ்பு விளக்கம் | Kushboo\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00702.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "http://www.tamizhakam.com/2020/10/blog-post_47.html", "date_download": "2020-10-24T19:50:31Z", "digest": "sha1:BQVPOYTVNB65K4XHVMLMVOK7NWE5URZK", "length": 10404, "nlines": 49, "source_domain": "www.tamizhakam.com", "title": "\"இந்த படத்தில் நடித்ததற்காக வெட்கப்படுகிறேன்..\" - விளாசிய நயன்தாரா - என்ன படம் தெரியுமா..? - Tamizhakam", "raw_content": "\nHome Nayanthara \"இந்த படத்தில் நடித்ததற்காக வெட்கப்படுகிறேன்..\" - விளாசிய நயன்தாரா - என்ன படம் தெரியுமா..\n\"இந்த படத்தில் நடித்ததற்காக வெட்கப்படுகிறேன்..\" - விளாசிய நயன்தாரா - என்ன படம் தெரியுமா..\nதென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாகவும் லேடி சூப்பர் ஸ்டாராகவும் இருந்து வருபவர் நடிகை நயன் தாரா. தொலைக்காட்சி சேனலில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி ஐய்யா, சந்திரமுகி உள்ளிட்ட முக்கிய படங்களில் நடித்து பிரபலமானார்.\nமுன்னணி நடிகர்கள் படத்தில் கமிட்டாகி தனது சம்பளத்தினை கோடிக்கணக்கில் வாங்கி வருகிறார்.கடந்து 14 ஆண்டுகளாக தென்னிந்திய ரசிகர்களை தன் அழகு, கவர்ச்சி மற்றும் நடிப்பின் மூலம் கட்டி வைத்திருக்கிறார் நயன்தாரா.\nஅழகாக இருக்கும் நடிகைகள் சிலர் கவர்ச்சியாக இருக்க மாட்டார்கள், கவர்ச்சி காட்டும் சில நடிகைகள் சரியாக நடிக்க மாட்டார்கள்.நயன் தனது திரை மற்றும் சொந்த வாழ்வில் பல துயரங்களை கடந்து வந்தும் கூட, இந்த மூன்றிலுமே டாப் கியரில் கொடி கட்டி பறக்கிறார்.\nமுன்னணி நடிகைகள் பட வாய்ப்பிற்காக ஹாட் போட்டோ ஷூட்களை நடத்தி வரும் நிலையில், நீங்க வந்த மட்டும் போதும் என நயன்தாராவின் போட்டோஸைக் காண ரசிகர்கள் தவம் கிடந்தனர்.\nசோசியல் மீடியா பக்கமே வராமல் இருந்த நயன்தாரா, தற்போது சமூல வலைத்தளங்களில் செம்ம ஆக்டீவாக இருக்கிறார். காதலர் விக்னேஷ் சிவனுடன் வெளிநாட்டிற்கு டூர் போனாலும் சரி, கோவில், கோவிலாக ஆன்மீக பயணம் போனாலும் சரி சுட, சுட செல்ஃபி எடுத்து சோசியல் மீடியாவில் பதிவேற்றிவிடுகிறார்.\nதற்போது விளம்பர படங்களில் நடித்து வரும் நயன்தாரா. அங்கு எடுக்கப்படும் புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாவில் பதிவேற்றி ரசிகர்களை பித்துபிடிக்க வைக்கிறார்.இப்படி பிஸியாக இருக்கும் நயன்தாராவிடம் பிரபல இணையதளம் நடத்திய பேட்டி ஒன்றில் இந்த படத்தில் நடித்ததற்காக நான் வெட்கப்படுகிறேன் என்று கூறியுள்ளார்.\nஆம்,கொலையுதிர் காலம் படத்தில் நடித்ததை நினைத்து மிகவும் வெட்கப்படுவதாகவும், அந்த படத்தின் ஸ்க்ரிப்டை கூட கேட்காமல் நடிக்க ஒப்புக்கொண்டது தான் அதற்கு காரணம் என்றும் கூறியுள்ளார் நயன்தாரா.\n\"இந்த படத்தில் நடித்ததற்காக வெட்கப்படுகிறேன்..\" - விளாசிய நயன்தாரா - என்ன படம் தெரியுமா..\n - நடிகை சங்கீதாவை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"காட்டு தேக்கு...- செம்ம கட்ட..\" - அமலாபால் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம் - எக்குதப்பாக வர்ணிக்கும் ரசிகர்கள்..\n..\" - டாப் டு பாட்டம் இன்ச் பை இன்சாக காட்டிய ஸ்ருஷ்டி ��ாங்கே - விளாசும் ரசிகர்கள்..\n\"ப்ப்பா... என்னா ஷேப்பு..\" - இறுக்கமான உடையில் இளசுகளை சுண்டி இழுத்த அர்ச்சனா - வைரல் போட்டோ..\n\"அரபு நாடே அசந்து நின்ற அழகி..\" - இப்போது எப்படி இருக்கார் பாருங்க - சுண்டி விட்டா ரத்தம் வந்திடும் போல..\n\"இந்த உடம்பை வச்சிக்கிட்டு பிகினி உடை தேவையா..\" - ரசிகர்களை ஷாக் ஆக்கிய கவர்ச்சி நடிகை நாகு..\n\"வாவ்... என்ன ஃபிகர் டா..\" - ஸ்லீவ்லெஸ் உடையில் DD - எக்குதப்பாக வர்ணிக்கும் நெட்டிசன்கள்..\n\"மொழ மொழன்னு யம்மா யம்மா...\" - டாப் ஆங்கிளில் அது தெரியும் படி போஸ் - சுரபியை வர்ணிக்கும் நெட்டிசன்கள்..\n\"சட்டை - ஜீன்ஸ் பேண்ட்..\" - இளம் நடிகைகளுக்கு சவால் விடும் குஷ்பு - வாயை பிளந்த சக நடிகைகள்..\n\"தமிழ் ராக்கர்ஸ்\"-ஐ அக்கு வேர் ஆணி வேறாக பிச்சு போட்ட \"அமேசான்\" - பின்னணியில் நடந்த பரபரப்பு சம்பவம்..\n - நடிகை சங்கீதாவை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"காட்டு தேக்கு...- செம்ம கட்ட..\" - அமலாபால் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம் - எக்குதப்பாக வர்ணிக்கும் ரசிகர்கள்..\n..\" - டாப் டு பாட்டம் இன்ச் பை இன்சாக காட்டிய ஸ்ருஷ்டி டாங்கே - விளாசும் ரசிகர்கள்..\n\"ப்ப்பா... என்னா ஷேப்பு..\" - இறுக்கமான உடையில் இளசுகளை சுண்டி இழுத்த அர்ச்சனா - வைரல் போட்டோ..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\n\"துப்பாக்கி\" படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரி போட்ரும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00702.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/ashtabhuja-perumal-temple-history-tamil/", "date_download": "2020-10-24T20:17:23Z", "digest": "sha1:2P56MMZ72IRIBZWXKGE7TX46H6JWQR74", "length": 17009, "nlines": 118, "source_domain": "dheivegam.com", "title": "அஷ்டபுஜபெருமாள் | Ashtabhuja perumal temple history in Tamil", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் வீடு கட்டுதல், நிலம் வாங்குதல் போன்றவற்றில் இருக்கும் பிரச்சனைகள் தீர இங்கு வழிபடுங்கள்\nவீடு கட்டுதல், நிலம் வாங்குதல் போன்றவற்றில் இருக்கும் பிரச்சனைகள் தீர இங்கு வழிபடுங்கள்\nநாம் வாழ்கின்ற ஒவ்வொரு நொடிக்கும் அடுத்த நொடி என்ன நடக்கும் என்பது நம்மை படைத்த இறைவனை தவிர வேறு எவருக்���ும் தெரியாது. அப்படி வாழும் காலத்தில் நமக்கு ஏற்படும் எத்தகைய ஆபத்துகள், பிரச்சனைகள் நீங்க இறைவனை தான் அனைவருமே வழிபடுவோம். அந்த வகையில் தன்னை ஆபத்துக்காலங்களில் அழைத்தவர்களுக்கு உடனே வந்துதவிய அருள்மிகு அஷ்டபுஜகர பெருமாள் கோயிலின் சிறப்புக்கள் பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.\nஅருள்மிகு அஷ்டபுஜபெருமாள் திருக்கோயில் வரலாறு\n2000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கோயிலாக இருக்கிறது இந்த அஷ்டபுஜப்பெருமாள் கோயில். இக்கோயிலின் இறைவனான திருமால் ஆதிகேசவப்பெருமாள் என்றும், தாயார் அலர்மேல்மங்கை, பத்மாசினி ஆகிய பெயர்களிலும் அழைக்கப்படுகின்றனர். கோயிலின் தீர்த்தம் கஜேந்திர புஷ்கரணி என்றழைக்கப்படுகிறது. புராண காலத்தில் இந்த ஊர் அட்டபுயகரம், அஷ்டபுஜகரம் என்கிற பெயர்களில் அழைக்கப்பட்டது. திருமங்கை ஆழ்வார், பொய்கையாழ்வார் போன்றோர்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக இருக்கிறது இக்கோயில்.\nதல புராணங்கள் படி முற்காலத்தில் மகாசந்தன் என்கிற யோகி பூவுலக வாழ்வை விடுத்து சீக்கிரத்திலேயே இறைவனின் லோகத்திற்கு செல்ல விரும்பி கடும் தவம் இயற்ற ஆரம்பித்தார். இதைக் கண்டு அஞ்சிய தேவர்களின் தலைவனான இந்திரன் மகாசந்தனின் தவயோகத்தை கலைக்க தேவலோக கன்னிகளை அனுப்பினான். இது எவற்றிற்கும் அசையாத உறுதியுடன் இருந்தார் மகாசந்தன். இறுதியில் இந்திரனே ஆண் யானை வடிவம் எடுத்து முனிவரின் குடிலுக்கு வந்தான். அந்த யானையின் அழகில் மயங்கிய மகாசந்த முனிவரும் யானை வடிவம் எடுத்து யானை கூட்டத்தோடு கூட்டமாக திரியலானார்.\nஒருமுறை நதியில் நீராடிய போது யானைக்கு தனது முந்தைய வாழ்வில் மகாசந்த யோகியாக வாழ்ந்தது நினைவிற்கு வந்தது. இதை எண்ணி வருந்திய யானை பல பெருமாளின் திவ்ய தேச கோயில்களுக்கு சென்று வணங்கி வந்தது. அப்போது மிருகண்டு முனிவர் அந்த யானையிடம் காஞ்சிபுரத்தில் இருக்கும் வரதராஜ பெருமாளை வழிபட்டால் நன்மையுண்டாகும் என்று அறிவுறுத்தினார். யானையும் அவரின் அறிவுரை படி காஞ்சிபுரம் வரதராஜ பெருமாளை வழிபட்டு வந்தது. அப்போது ஒரு நாள் இந்த அஷ்டபுயக்கர பெருமாள் கோயில் தரிசனம் யானைக்கு கிடைத்தது. அந்த பெருமாளுக்கு 14,000 மலர்களை சாற்றி வழிப்பட்டது யானை\nஒரு நாள் பூஜைக்கு பூக்கள் கிடைக்காமல�� போக அருகிலுள்ள குளத்தில் இறங்கி தாமரை பூவை பறித்தது, அப்போது அக்குளத்திலிருந்த முதலை யானையின் காலை கடித்திழுக்கும் போது, பெருமாளை நினைத்து ஆதிமூலமே தன்னை காக்குமாறு வேண்டியது. இதற்கு முன்பு கஜேந்திரன் எனும் யானையை காப்பாற்றியது போலவே இம்முறையும் பெருமாள் கருட வாகனத்தில் தோன்றி சக்ராயுதத்தால் முதலையின் தலையை வெட்டி யானையை காப்பாற்றினார்.\nஅருள்மிகு அஷ்டபுஜபெருமாள் திருக்கோயில் சிறப்புகள்\nஒருமுறை பிரம்மதேவன் பூமியில் தனக்கு விக்கிரக ஆராதனை இல்லையென்று சரஸ்வதியை தனியாக விடுத்து ஒரு மிக பெரும் யாகம் ஒன்றை நடத்தினான். இதனால் கோபம் கொண்ட சரஸ்வதி சரபாஸ்வரன் உட்பட பல அரக்கர்களை யாகத்தையும், பூமியையும் அழிப்பதற்கு அனுப்பினாள். இதனால் பயந்த பிரம்மன் பெருமாளிடம் தன்னை காக்கும் படி சரணடைந்தார். பெருமாளும் 8 திருக்கரங்களுடன் தோன்றி அரக்கர்களை அழித்து யாகத்தை சிறப்பாக நடைபெற செய்தார்.\nபெருமாள் இக்கோயிலில் அஷ்டபுஜகர பெருமாளாக அருள்பாலிப்பதற்கு முன்பாகவே இக்கோயிலில் ஆதிகேசவபெருமாள் கோயில் கொண்டுள்ளார். ஆழ்வார்கள் இங்கு மங்களாசாசனம் செய்த பிறகே அஷ்டபுஜகர பெருமாள் புகழ் பெற்றதாக கூறப்படுகிறது. 108 திவ்ய தேசங்களில் இங்கு மட்டும் தான் பெருமாள் அஷ்டகரங்களுடன் காட்சியளிக்கிறார். மேலும் இங்கு மகாலட்சுமியான தாயாரை தனியாக பாடி மங்களாசாசனம் செய்தது தனி சிறப்பாகும். இந்த தலத்து பெருமாள் தனது வலது நான்கு திருக்கரங்களில் சக்கரம், கத்தி, அம்பு, புஷ்பம் என்றும் இடது திருக்கரத்தில் சங்கு, வில், கேடயம், கதை என்கிற நான்கையும் கொண்டு அருள்பாலிக்கிறார்.\nபொதுவாக பெருமாள் கோயில்களில் ராஜகோபுர நுழைவாயில் ஒரு திசையிலும், சொர்க்க வாசல் ஒரு திசையிலும் இருக்கும் ஆனால் இங்கு இந்த இரண்டு வாயில்களும் வடக்கு திசை நோக்கி இருப்பது கூடுதல் சிறப்பாகும். பூமாதேவியை அழிக்க வந்த அரக்கர்களை பெருமாள் வதம் செய்ததால் புதிய வீடு கட்ட, வாங்கும் போதும், புதிய நிலங்கள் வாங்கும் போது ஏற்படுகின்ற பிரச்சனைகள் நீங்க இங்கு வந்து வழிபடுவதால் அவை சீக்கிரத்தில் தீரும் என கூறப்படுகிறது.\nஅருள்மிகு அஷ்டபுஜபெருமாள் திருக்கோயில் காஞ்சிபுரம் நகரத்தில் அமைந்துள்ளது.\nகாலை 7 மணி முதல் மதியம் 12 வரையிலும், மாலை 4 மணி ��ுதல் இரவு 8 மணி வரையிலும் கோயில் நடை திறந்திருக்கும்.\nகாஞ்சிபுரம் மாவட்டம் – 631501\nபதவி உயர்வு கிடைக்க செய்யும் கோயில்\nஇது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nநாளை ஆயுத பூஜை அன்று வண்டி, வாகனம் வைத்திருப்பவர்கள் இதை செய்தால் எந்த திருஷ்டி தோஷங்களும் அண்டாது தெரிந்து கொள்ளுங்கள்.\nஅருகிலிருக்கும் அம்மன் கோவிலில் இதை மட்டும் செய்தால் வருமானம் பலவழிகளில் வந்து சேரும் தெரியுமா\n சமையலறையில் இருக்கும் இந்த 3 பொருட்களை, பூஜை அறையில் இப்படி வைத்து வழிபட்டால் உங்களுடைய அடுத்த தலைமுறைக்கும், தன தானியத்திற்கு பஞ்சமே இருக்காது.\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00702.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/usa/03/226286?ref=archive-feed", "date_download": "2020-10-24T21:03:21Z", "digest": "sha1:BBN4F47MCALQYXYQWVFAHBHVIO3E52SH", "length": 7785, "nlines": 136, "source_domain": "news.lankasri.com", "title": "அமெரிக்காவில் தேசிய கொடி 3 நாட்கள் அரை கம்பத்தில் பறக்கவிடப்படும்! ஜனாதிபதி டிரம்ப் முக்கிய அறிவிப்பு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஅமெரிக்காவில் தேசிய கொடி 3 நாட்கள் அரை கம்பத்தில் பறக்கவிடப்படும் ஜனாதிபதி டிரம்ப் முக்கிய அறிவிப்பு\nகொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் நினைவாக அமெரிக்க தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்படும் என அந்நாட்டு ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.\nஅமெரிக்காவில் தற்போது வரை கொரோனாவால் 96,354 பேர் பலியாகியுள்ளனர், மேலும், 16,20,902 பேருக்கும் நோய்த்தொற்று உறுதியானது.\nஇந்நிலையில், கொரோனா வைரஸால் நாம் இழந்த அமெரிக்கர்களின் நினைவாக அடுத்த மூன்று நாட்களில் அனைத்து அரசு கட்டிடங்கள் மற்றும் தேசிய நினைவுச்சின்னங்களில் தேசிய கொடிகளை அரை கம்பத்தில் பறக்கவிடப்படும் என்று ஜனாதிபதி டிரம்ப் ட்விட்டர் அறிவித்தார்.\nஅடுத்தடுத்த ட்வீட்டில், திங்களன்று, நம் தேசத்திற்காக உச்சகட்ட தியாகத்தை செய்த நமது இராணுவத்தில் உள்ள ஆண்கள் மற்றும�� பெண்களின் நினைவாக கொடிகள் அரை கம்பத்தில் பறக்கும் என்று அறிவித்தார்.\nமேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00702.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2020-10-24T21:31:15Z", "digest": "sha1:BXQSNZXMNAXYG5LWMJYIJPDHIO22YGVU", "length": 17870, "nlines": 225, "source_domain": "ta.wikipedia.org", "title": "எத்திராஜ் மகளிர் கல்லூரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுயல்க, நாடுக, தேடுக ஆனால் இசையாதீர்\n1948இல் வழக்கறிஞர் வே. ல. எத்திராஜ்\nஎத்திராஜ் மகளிர் கல்லூரி (Ethiraj College for Women) சென்னையில் அமைந்துள்ள மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஒன்றாகும். எத்திராஜ் கல்லூரி அறக்கட்டளையையும் இக்கல்லூரியையும் 1948ஆம் ஆண்டு முன்னணி வழக்கறிஞராக இருந்த வே.இல.எத்திராஜ் நிறுவினார்.[1] இந்த அறக்கட்டளையின் தற்போதைய தலைவராக அவர் குடும்பத்தில் வந்த வே. மா. முரளிதரன் உள்ளார்.\n2 குறிப்பிடத்தக்க முன்னாள் மாணவிகள்\n1948ஆம் ஆண்டு வேலூர் இலட்சுமணசுவாமி எத்திராஜ் முதலியாரால் துவங்கப்பட்டு முதல் பத்தாண்டுகளில் பொருளியல், தாவரவியல், வேதியியல், வரலாறு,விலங்கியல் மற்றும் ஆங்கில இலக்கியப் பாடங்களில் பட்டப்படிப்புக் கல்வி வழங்கப்பட்டது. அறிவியல் கட்டிடம், தங்குவிடுதி, திறந்தவெளி அரங்கம், நூலகக் கட்டிடங்கள் கட்டப்பட்டன. 1968-78 ஆண்டுகளில் பட்டப்படிப்பு வணிகம், கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது; பட்டமேற்படிப்பு கல்வியும் வழங்கப்படலாயிற்று. பட்டமேற்படிப்பு வகுப்புக்களுக்கான கட்டிடமும் கட்டப்பட்டது.\nஅடுத்த மைல்கல்லாக 1981இல் மாலைநேர வகுப்புகள் தொடங்கப்பட்டன. எம்.பில், முனைவர் பட்டப்படிப்புகளுக்கான வசதிகளும் உருவாக்கப்பட்டன. புதியதாக ��ட்டப்பட்ட புத்திணைப்பு வளாகம் கல்லூரியின் வளர்ச்சியை முன்னெடுத்துச் சென்றது. 1990-2000 ஆண்டுகளில் நிறுவனச் செயலர் படிப்பு, வங்கி மேலாண்மை, வணிக மேலாண்மை, உயிரிவேதியியல், நுண்ணியிரியியல், தாவர உயிரியல், தாவர உயிரித் தொழினுட்பம் ஆகிய தற்காலத் துறைகளில் இளங்கலை படிப்புகள் துவங்கப்பட்டன; வணிக மேலாண்மையிலும் கணினி பயன்பாட்டியலிலும் பட்டமேற்படிப்புகள் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு அனுமதியுடன் வழங்கப்பட்டன.[2] புதிய அறிவியல் கட்டிடமும் தங்குவிடுதியில் கூடுதல் அறைகளும் கட்டப்பட்டன.[3]\nஅடுத்த சிலவாண்டுகளில் தன்னாட்சி நிலை எய்தியது. புதிய நூலகம், புதிய தங்குவிடுதிகள், துறைக் கட்டிடங்கள் என கட்டமைப்பும் மேம்படலாயிற்று. மொழி ஆய்வகம், கருவியியல் மையம், நூலக உள்ளடக்கங்களுக்கு இணைய அணுக்கம், இணைய மையங்கள், கணினி ஆய்வகங்கள் சேர்க்கப்பட்டன. பிரிட்டிஷ் கவுன்சிலுடன் ஆங்கிலம் கற்பிக்க புரிந்துணர்வு உடன்பாடு கண்டது.\n↑ \"கேம்பஸ் - இந்தவாரம்: எத்திராஜ் மகளிர் கல்லூரி, சென்னை\". விகடன் (14 திசம்பர் 2011). பார்த்த நாள் 7 பெப்ரவரி 2016.\nஅன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்\nடாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம்\nடாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம்\nதமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்\nஅறிவியல் மற்றும் புத்தாய்வுக் கழகம்\nஇந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை\nஇந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் திருச்சி\nஇந்திய தகவல், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி தொழில்நுட்பக் கழகம் காஞ்சிபுரம்\nஇந்திய மேலாண்மை கழகம் திருச்சிராப்பள்ளி\nதேசிய தொழில்நுட்பக் கழகம், திருச்சி\nதென்னிந்திய ஹிந்தி பிராச்சார சபை\nராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம்\nகாந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகம்\nசண்முகா கலை, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அகாதமி\nசிறி சந்தரசேகரேந்தரா சரஸ்வதி விஸ்வ மகாவித்யாலயா\nதிரு. இராமசாமி நினைவுப் பல்கலைக்கழகம்\nபி. எஸ். அப்துர் ரகுமான் பல்கலைக்கழகம்\nஇராமகிருசுணா மிசன் விவேகானந்தா பல்கலைக்கழகம்\nசென்னையில் உள்ள பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஆகத்து 2019, 01:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00702.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-24T21:37:42Z", "digest": "sha1:KBXMMOW6HUQR7KBDAQLWF5WUENH3ILRF", "length": 5110, "nlines": 86, "source_domain": "ta.wiktionary.org", "title": "கூட்டுக்குடும்பம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதாய்வழி அல்லது தந்தைவழி குடும்பங்கள் பல சேர்ந்து வாழ்வது.\nஆதாரங்கள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 4 செப்டம்பர் 2015, 10:35 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00702.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/bigg-boss-wild-card-entry-archana-triggers-suresh-chakravarthy/", "date_download": "2020-10-24T20:12:56Z", "digest": "sha1:KO7DT654JI2GOW3IUA547E54GCH7K3ZX", "length": 8732, "nlines": 90, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Bigg Boss Wild Card Entry Archana Triggers Suresh Chakravarthy", "raw_content": "\nHome பிக் பாஸ் உள்ளே நுழைந்த முதல் நாளே சுரேஷை வம்பிழுக்கும் அர்ச்சனா – என்ன நடக்க போதோ.\nஉள்ளே நுழைந்த முதல் நாளே சுரேஷை வம்பிழுக்கும் அர்ச்சனா – என்ன நடக்க போதோ.\nபிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது கொஞ்சம் கொஞ்சமாக சூடு பிடிக்க துவங்கியுள்ளது. ஆரம்பத்தில் அனிதா மற்றும் சுரேஷ் பிரச்சனையை மட்டும் அரைத்து கொண்டு இருந்த பிக் பாஸ் தற்போது தான் போட்டியாளர்கள் மத்தியில் கொஞ்சம் நாரதர் வேலையை துவங்கி இருக்கிறார். அதுவும் Eviction Free Pass டாஸ்க்கின் போது சுரேஷ், போட்டியாளர்களை பற்றி பேசியதை அப்படியே அகம் டிவியில் போட்டு காண்பித்து சிண்டு முடிந்துவிட்டார். இதனால் சுரேஷுக்கு மற்ற சில போட்டியாளர்களுக்கு கொஞ்சம் வாக்கு வாதம் துவங்கியது.\nநேற்றைய நிகழ்ச்சியில் டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டது. அதில் போட்டியாளர்கள் அனைவரும் இரண்டு இரண்டு குழுக்களாக பிரிந்து டாஸ்க் ஒன்றை செய்த்தனர். இதில் வெற்றி பெரும் ஒரு நபர், அவரும் அவரது பார்ட்னரும் அடுத்த வாரம் நடைபெறும் ஏ���ிக்ஷன் பிராசஸ்சில் பங்கேற்க மாட்டார்கள் என்று சலுகை அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த டாஸ்கில் ஜோடியாக இருந்த வேல் முருகன் மற்றும் சனம் ஷெட்டி இருவரும் வெற்றி பெற்றனர். இதனால் இவர்கள் இருவரையும் அடுத்த வாரம் யாரும் நாமினேட் செய்ய முடியாது.\nஇப்படி ஒரு நிலையில் இன்று வெளியான முதல் ப்ரோமோவில் பிரபல தொகுப்பாளினியான அர்ச்சனா வைல்ட் கார்ட் போட்டியாளராக என்டர் கொடுத்து சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். அர்ச்சனா, பிக் பாஸின் முதல் நாளே கலந்து கொள்ள இருப்பதாக செய்திகள் வெளியானது. ஆனால், அர்ச்சனா ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பணியாற்றி வந்ததால் பிக் பாஸில் கலந்துகொள்ள சிக்கல் ஏற்பட்டதாக கூறப்பட்டது. தற்போது எப்படியோ அர்ச்சனா பிக் பாஸில் கலந்து கொண்டு இருக்கிறார்.\nஇது ஒரு புறம் இருக்க இந்த வாரம் ஏவிக்ஷனில் இடம்பெற்றுள்ள சனம் ஷெட்டி, ஷிவானி, சம்யுக்தா, ரேகா, ஆஜீத், ரம்யா, கேப்ரில்லா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதில் அஜீத்திற்கு eviction free pass கிடைத்துள்ளது. இதுவரை பல்வேறு வலைதளத்தில் நடத்தப்பட்டுள்ள ஓட்டிங்கில் ரேகா மற்றும் சனம் தான் கடைசி இடத்தில் இருக்கிறார்கள். எனவே, இந்த இரண்டு பேரில் ஒருவர் தான் இந்த வாரம் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nPrevious articleஎன் பாட்ட ரிங் டோனா வச்சதால ஒருத்தருக்கு 25,000 சம்பளம் கிடச்சது – கிருப கிருப பாடலை உருவாக்கிய நபர் அளித்த முதல் பேட்டி.\nNext articleசந்திரலேகா சீரியலில் குடும்ப குத்துவிளக்காக இருக்கும் நடிகையா இது. பார்த்தா ஷாக்காவீங்க.\nபிக் பாஸில் இருந்து இந்த வாரம் வெளியேறியது யார் தெரியுமா நீங்க போட்ட ஓட்டேல்லாம் போச்சே.\nஎனக்கே ரொம்ப புதுசா இருக்கு – அனிதா சம்பத் குறித்து அவரது கணவரே போட்ட பதிவு.\nஇப்போ தான் சார் பிக் பாஸே புரியுது – அர்ச்சனாவை மறைமுகமாக தாக்கும் பாலாஜி.\nபிக் பாஸ் வீட்டில் ஆரம்பமான அடுத்த காதல்.\nபிக் பாஸ் வீட்டிற்குள் அரை குறை ஆடையில் நுழைந்த முன்னாள் போட்டியாளர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00702.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/sports/ipl2020-will-imran-tahir-play-for-csk-today-against-srh.html", "date_download": "2020-10-24T20:45:34Z", "digest": "sha1:VN2WFW5CNBCM4SQWCKD5IU67INOW2UXI", "length": 14228, "nlines": 64, "source_domain": "tamil.behindwoods.com", "title": "IPL2020: Will Imran Tahir play for CSK today against SRH | Sports News", "raw_content": "\nசிஎஸ்கேவின் கடைசி ‘பிரம்மாஸ்திரம்’.. அப்போ இன்னைக்கு அவர பாக���கலாமா..\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nஐபிஎல் தொடரின் 29-வது லீக் போட்டி இன்று (13.10.2020) துபாய் மைதானத்தில் நடைபெறுகிறது.\nஇப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. இதுவரை விளையாடிய 7 போட்டிகளில் 2-ல் மட்டுமே சென்னை அணி வெற்றி பெற்றுள்ளது. இதனால் மீதமுள்ள 7 போட்டிகளில் 6 போட்டியில் வென்றால் மட்டுமே ப்ளே ஆஃப் செல்ல முடியும் என்ற இக்கட்டான நிலைக்கு சிஎஸ்கே தள்ளப்பட்டுள்ளது.\nசென்னை அணியை பொருத்தவரை மிடில் ஆர்டரில் விளையாடும் வீரர்கள் சொதப்புவதால் வெற்றி பெற வேண்டிய போட்டியில் கூட தோல்வியை தழுவியது. அதேபோல் பந்து வீச்சிலும் சென்னை அணி இன்னும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என சிஎஸ்கே-வின் பயிற்சியாளர் பிளமிங் தெரிவித்திருந்தார்.\nஅதில், நாங்கள் எப்போதும் ஸ்பின் பவுலிங்கை நம்பிதான் களமிறங்குவோம். அவர்கள் எங்களுக்கு எப்போது விக்கெட் எடுப்பார்கள். ஆனால் இந்த சீசனில் பெரிய அளவில் ஸ்பின் பவுலிங்கை பலன் அளிக்கவில்லை என பிளமிங் தெரிவித்துள்ளார். அதேபோல் சிஎஸ்கே-வின் தோல்விக்கு காரணம் அணியில் உள்ள வீரர்களின் வயதும் ஒரு காரணமென அவர் தெரிவித்திருந்தார்.\nமுன்னதாக அஸ்வின், ஜடேஜா ஆகிய இருவரும்தான் இக்கட்டான நேரங்களில் விக்கெட் எடுத்தனர். இதனை அடுத்து 2018 சீசனுக்கு பிறகு இம்ரான் தாகீர், ஹர்பஜன் சிங் ஆகிய இருவரும் அந்த பொறுப்பை கையில் எடுத்துக்கொண்டனர். கடந்த 2019 ஐபிஎல் சீசனில் அதிக விக்கெட் எடுத்த வீரர் இம்ரான் தாகீர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஆனால் இந்த வருட சீசனில் ஒரு போட்டியில் கூட அவருக்கு விளையார வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் இன்றைய போட்டியில் இம்ரான் தாகீர் அணியில் இடம்பெற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறதூ. சென்னை அணி சரியான நேரத்தில் விக்கெட் எடுக்க முடியாமல் திணறி வரும் நிலையில், இம்ரான் தாகீர் அணிக்குள் வந்தால் முக்கியமான கட்டத்தில் விக்கெட்டுகளை எடுத்து, எதிரணியை பெரிய அளவில் ரன் எடுக்க விடாமல் கட்டுப்படுத்த முடியும்.\nஏற்கனவே ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி தோல்வியை தழுவியுள்ளது. தற்போது ஐபிஎல் சீசனின் பாதி கட்டத்துக்கு வந்துள்ள நிலையில், இன்றைய போட்டியில் சென்னை அணி வெற்றி பெரும் முனைப்புடன் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் இம்ரான் தாகீர் பயிற்சியில் ஈடுபடும் போட்டோவை சிஎஸ்கே தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதனால் இன்றைய போட்டியில் அவர் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nVIDEO: “சிம்மராசிக்காரர் தோனி .. 7-ஆம் நம்பர் சரியில்ல.. CSK ரசிகர்கள் CUP-அ மறந்துடுங்க.. CSK ரசிகர்கள் CUP-அ மறந்துடுங்க”.. IPL ஜோதிடர் அதிரடி”.. IPL ஜோதிடர் அதிரடி\n\"சென்னை 'டீம்' 'மாஸ்' 'பண்ணனும்'னா... இது தான் ஒரே 'வழி'...\" 'ஐடியா' சொன்ன 'வர்ணனையாளர்'... வைரலாகும் 'பதிவு'\n போட்டிகளுக்கு இடையே அணி மாறலாமா\"... 'உடனடியாக Team மாறக் காத்திருக்கும்'... '5 நட்சத்திர வீரர்கள் யார்\"... 'உடனடியாக Team மாறக் காத்திருக்கும்'... '5 நட்சத்திர வீரர்கள் யார் யார் எந்த அணிக்கு செல்ல வாய்ப்பு\n'என்னோட மார்பகங்களை பெருசாக்கணும்'... 'பிரபல ஆடை நிறுவனத்தின் வாரிசுக்கு வந்த விபரீத ஆசை'... பிறந்த நாளுக்கு முன் நடந்த விபரீதம்\n\"இத்தன மேட்சுக்கு அப்புறம் இப்படி ஒரு Complaint-ஆ\" - 'நட்சத்திர வீரர் மேல்... திடீரென எழுந்த சந்தேகம்\" - 'நட்சத்திர வீரர் மேல்... திடீரென எழுந்த சந்தேகம்'... 'என்னவாகுமோ என கலக்கத்தில் அணி'... 'என்னவாகுமோ என கலக்கத்தில் அணி\n\"எனக்கு அப்படி என்ன வயசாயிடுச்சுனு நினைக்கிறீங்க.. அழகான பெண்களை முத்தமிடுவேன்.. அழகான பெண்களை முத்தமிடுவேன்\".. தேர்தல் பிரசாரத்தில்... அதிபர் டிரம்ப் தெறிக்கவிட்ட 'ரொமான்ஸ்'\n\"சும்மா 'கெத்தா' திரும்பி வருவோம்..\" 'புள்ளி' விவரம் எல்லாம் போட்டு... மாஸா காத்திருக்கும் 'சிஎஸ்கே' 'ரசிகர்'கள்... 'மெர்சல்' பண்ணுமா 'சென்னை' அணி\n\"அவர் ஆடினாலே... ஸ்டேடியம் பக்கம் கொஞ்சம் பாத்துதான் போகணும்...\" - '360 டிகிரியிலும் தெறிக்கவிட்ட அதிரடி வீரர்'... 'ஓடும் காரை பதம் பார்த்த சிக்ஸர்\" - '360 டிகிரியிலும் தெறிக்கவிட்ட அதிரடி வீரர்'... 'ஓடும் காரை பதம் பார்த்த சிக்ஸர்\n\"மிகவும் எதிர்பார்க்கப்பட்ட... 'மேட்ச் வின்னர்' வீரர் அணியில் சேர வாய்ப்பு\" - இனிமேல் வெற்றி மேல் வெற்றிதானா, சென்னை அணிக்கு\nVideo: வெறித்தனமான ‘Fan’-ஆ இருப்பார் போல.. சொந்த செலவில் ‘தோனி’ ரசிகர் செஞ்ச காரியம்.. வியந்துபோன ரசிகர்கள்..\nஇந்த ஒரு ‘சம்பவம்’ போதும்.. ‘வேர்ல்டு கிளாஸ்’ ப்ளேயர்னு நிரூபிக்க.. புகழ்ந்து தள்ளிய ரசிகர்கள்..\nஒரே ‘ஒரு’ மேட்ச்ல தான் விளையாடுனாரு.. ஐபிஎல் தொடரில் இருந்து ‘பாதியிலேயே’ விலகிய வீ���ர்.. அணியை துரத்தும் சோகம்..\n‘3 கேப்டன்கள் ரெடி’.. பரபரப்பான ஐபிஎல் போட்டிக்கு ‘நடுவே’ மற்றொரு டி20 மேட்ச்.. பிசிசிஐ ‘அதிரடி’ அறிவிப்பு..\nதொடர் தோல்விக்கு காரணமே ‘இது’ தான்.. இப்டியே போச்சுனா ‘ப்ளே ஆஃப்’ போறதெல்லாம் ரொம்ப கஷ்டம்.. என்ன ‘நீங்களே’ இப்டி சொல்லிட்டீங்க..\nபோன மேட்ச்ல ‘கேம் சேஞ்சரே’ அவர்தான்.. 'Key' ப்ளேயர் இல்லாம களமிறங்கும் கேப்டன்.. கைகொடுக்குமா..\n\"தோனியை விமர்சிக்குறவங்கள பாத்து நான் பரிதாபப்படுறேன்.. அவர் வயசுல இப்படி ஆட முடியுமா\" - கிரிக்கெட் பிரபலம் ‘பதிலடி\" - கிரிக்கெட் பிரபலம் ‘பதிலடி\n‘கோபம் தலைக்கேறிய ராகுல் திவேதியா’.. ‘களத்துக்கு வந்த வார்னர்’.. ‘களத்துக்கு வந்த வார்னர்’.. ‘அப்படி என்ன சொன்னார் கலீல்’.. ‘அப்படி என்ன சொன்னார் கலீல்’.. ‘சூட்டை கிளப்பிய சம்பவம்’.. ‘சூட்டை கிளப்பிய சம்பவம்’.. இறுதியில் மனம் திறந்த ராகுல்\n'சிஎஸ்கே பிளே ஆப் செல்ல'... 'இது ஒன்னுதான் வழி'... - 'மீண்டும் 'அதே' Magic-ஐ அரங்கேற்றி... சாதிப்பாங்களா சென்னை டீம்'... - 'மீண்டும் 'அதே' Magic-ஐ அரங்கேற்றி... சாதிப்பாங்களா சென்னை டீம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00702.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/the-assistant-manager-of-the-software-company-released-video-confession-and-committed-suicide-vin-anb-343581.html", "date_download": "2020-10-24T20:45:19Z", "digest": "sha1:762SUSEZ2XYXE2DA7CZECMSCASQNI3IQ", "length": 11342, "nlines": 126, "source_domain": "tamil.news18.com", "title": "சாஃப்ட்வேர் நிறுவன ஊழியர் எட்டாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை... | The assistant manager of the software company released video confession and committed suicide– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#விஜய்சேதுபதி #பிக்பாஸ் #ஐபிஎல் #தேர்தல்2021 #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nசாஃப்ட்வேர் நிறுவன ஊழியர் எட்டாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை...\nசாஃப்ட்வேர் நிறுவனத்தின் உதவி மேலாளர் வீடியோ வாக்குமூலம் வெளியிட்டு, எட்டாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.\nசென்னை ஏழுகிணறு சண்முகராஜன் தெருவைச் சேர்ந்தவர் பிரபாகர் (43). இவர் சென்னை அண்ணா சாலையில் உள்ள ராயலா டவர்ஸின் எட்டாவது மாடியில் இயங்கிவரும் சாப்ட்வேர் நிறுவனத்தில் உதவி மேலாளராக பணியாற்றி வந்துள்ளார்.\nஇந்த நிலையில் எட்டாவது மாடியில் ஜன்னலோரத்தில் அமர்ந்து பணிபுரிந்து வந்த அவர், நேற்று மாலை 6 மணி அளவில் மேலிருந்து கீழே குதித்துள்ளார்.\nஎட்டாவது மாடியில் இருந்து கீழே குதித்த அவர் இரண்டாவது ம��டியில் உள்ள கேண்டீனில் விழுந்து தலை மற்றும் உடம்பில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியுள்ளார்.\nஉடன் பணிபுரிந்த ஊழியர்கள் ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.\nஇந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த சிந்தாதிரிப்பேட்டை போலீசார் தற்கொலைக்கான காரணம் என்னவென்பது பற்றி விசாரணை மேற்கொண்டு வந்தனர்இந்த நிலையில் தற்கொலை செய்துகொண்ட பிரபாகர் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பாக வாக்குமூலம் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.\nAlso read... ஃபேஸ்புக்கில் காதல்.. காதலியை தேடி நேரில் சென்றவரிடம் பைக்கை பறித்து விரட்டிய கும்பல்\nவீடியோவில் தனது நிறுவனத்தில் மேலாளராக இருந்து வரும் செந்தில் என்பவர் தன்னை தொடர்ச்சியாக தொந்தரவு செய்து வருவதாகவும் இது குறித்து மேல் அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அவர் பேசியிருந்தார்.\nமேலும் கடந்த 10 மாதத்திற்கு மேலாக மேலாளர் செந்தில் தொந்தரவு செய்து வந்ததால் இதுபோன்ற ஒரு முடிவை எடுப்பதாகவும் அவருக்கு தண்டனை கிடைக்க வேண்டும் எனவும் அவர் பேசியுள்ளார்.\nவாக்கு மூலம் கிடைக்கப்பெற்ற காவல்துறையினர் சாஃப்ட்வேர் நிறுவனத்தின் மேலாளரான செந்திலை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nCrime | குற்றச் செய்திகள்\nஒரு பந்தில் 286 ரன்கள் எடுத்த சுவாரஸ்ய சாதனை\nகாதலியை கரம்பிடிக்கும் ‘கலக்கப்போவது யாரு’ பிரபலம்\nசென்னையில் பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் அசத்தலான மூலிகை பூங்கா...\nதமிழகத்தில் கொரோனா தொற்று 3000-க்கும் கீழ் குறைந்தது\nKXIPvsSRH | பஞ்சாப் கடைசி ஓவரில் த்ரில் வெற்றி\n13 மாவட்டங்களில் மூன்று நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு\nஇன்றும் குறைந்தது தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன\nவிஜய் படத்திலிருந்து விலகினார் ஏ.ஆர்.முருகதாஸ்\nசாஃப்ட்வேர் நிறுவன ஊழியர் எட்டாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை...\nவங்கி காசோலையை கலர் ஜெராக்ஸ் எடுத்து புதுவிதமான மோசடியில் ஈடுபட்ட பெண்..\nகணவரிடம் வீடியோ கால் பேசிக்கொண்டே மனைவி விஷமருந்தி தற்கொலை\nகன்னியாகுமரி: உயரதிகாரிகள் பாலியல�� தொந்தரவு செய்வதாக பெண் மருத்துவர் பகீர் புகார்\nதிருமாவளவன் தனது கருத்தினை திரும்ப பெற்றுக்கொள்வது சரியாக இருக்கும் - அமைச்சர் கடம்பூர் ராஜூ\nSRHvsKXIP | பரபரப்புக்கு பஞ்சமில்லாத பஞ்சாப்... கடைசி ஓவரில் த்ரில் வெற்றி\nவங்கி காசோலையை கலர் ஜெராக்ஸ் எடுத்து புதுவிதமான மோசடியில் ஈடுபட்ட பெண்..\nகணவரிடம் வீடியோ கால் பேசிக்கொண்டே மனைவி விஷமருந்தி தற்கொலை\nகன்னியாகுமரி: உயரதிகாரிகள் பாலியல் தொந்தரவு செய்வதாக பெண் மருத்துவர் பகீர் புகார்\nகனமழை, வெள்ளத்தால் தத்தளிக்கும் பெங்களூரு நகரம் - ஏராளமான வீடுகள் வெள்ள நீரில் மூழ்கின\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00702.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/ta/recipe/116190/mutton-briyani/", "date_download": "2020-10-24T20:54:05Z", "digest": "sha1:AFA2A5B6PLONGOFU5GRD2ZAB5FNZFRVE", "length": 24838, "nlines": 421, "source_domain": "www.betterbutter.in", "title": "Mutton briyani recipe by Meena Maheswaran in Tamil at BetterButter", "raw_content": "\nசமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்\nஉங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்\nவீடு / சமையல் குறிப்பு / மட்டன் பிரியாணி\nஅறிவுறுத்தல்களைப் படிக்கவும் பின்னர் சேமி\nமட்டன் பிரியாணி செய்முறை பற்றி\nதேவையான பொருட்கள் பரிமாறும்: 3\nஎண்ணெய் 2 டேபிள் ஸ்பூன்\nநெய் 2 டேபிள் ஸ்பூன்\nமிளகாய் தூள் இரண்டு டேபிள் ஸ்பூன்\nபுதினா இலை ஒரு கைப்பிடி\nபிரியாணி அரிசி 400 கிராம்\nகுக்கரில் எண்ணெய் நெய் பிரியாணி இலை ஏலக்காய் கிராம்பு பெரிய வெங்காயம் பச்சை மிளகாய் சேர்க்கவும்\nபின்பு இஞ்சி பூண்டு மஞ்சள்தூள் பிரியாணி மசாலா மிளகாய் தூள் மல்லி இலை புதினா இலை சேர்க்கவும்\nநன்கு வதங்கியவுடன் தக்காளி தயிர் சேர்த்துக் கொள்ளவும்\nபின்பு மட்டனை சேர்த்து மீடியம் பிளேமல் 3 முதல் 4 விசில் வைக்கவும்\nபாஸ்மதி அரிசி அரை மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து வடிகட்டி கொள்ளவும்\nபின்பு மட்டனுடன் பாஸ்மதி அரிசியும் சேர்த்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்க்கவும்\nபின்பு குக்கரை சிம்மில் வைத்து ஒரு விசில் வந்ததும் இறக்கவும்\n15 நிமிடம் கழித்து குக்கரை ஓப்பன் பண்ணவும்\nசுவையான மட்டன் பிரியாணி தயார்\nஇந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள் உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.\nஹைதராபாத் மட்டன் தம் பிரியாணி\nதிண்டுக்கல் மட்டன் தம் பிரிய��ணி\nMeena Maheswaran தேவையான பொருட்கள்\nகுக்கரில் எண்ணெய் நெய் பிரியாணி இலை ஏலக்காய் கிராம்பு பெரிய வெங்காயம் பச்சை மிளகாய் சேர்க்கவும்\nபின்பு இஞ்சி பூண்டு மஞ்சள்தூள் பிரியாணி மசாலா மிளகாய் தூள் மல்லி இலை புதினா இலை சேர்க்கவும்\nநன்கு வதங்கியவுடன் தக்காளி தயிர் சேர்த்துக் கொள்ளவும்\nபின்பு மட்டனை சேர்த்து மீடியம் பிளேமல் 3 முதல் 4 விசில் வைக்கவும்\nபாஸ்மதி அரிசி அரை மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து வடிகட்டி கொள்ளவும்\nபின்பு மட்டனுடன் பாஸ்மதி அரிசியும் சேர்த்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்க்கவும்\nபின்பு குக்கரை சிம்மில் வைத்து ஒரு விசில் வந்ததும் இறக்கவும்\n15 நிமிடம் கழித்து குக்கரை ஓப்பன் பண்ணவும்\nசுவையான மட்டன் பிரியாணி தயார்\nஎண்ணெய் 2 டேபிள் ஸ்பூன்\nநெய் 2 டேபிள் ஸ்பூன்\nமிளகாய் தூள் இரண்டு டேபிள் ஸ்பூன்\nபுதினா இலை ஒரு கைப்பிடி\nபிரியாணி அரிசி 400 கிராம்\nமட்டன் பிரியாணி - மதிப்பீடு\nஇந்தியாவின் மிகப்பெரிய செய்முறை தளம் ,7 மொழிகளில் செய்முறைகளை காணுங்கள்\nசெய்திடுங்கள் , பதிவிடுங்கள் மற்றும் பகிர்ந்திடுங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை சந்தாசேருங்கள் மற்றும் புதிய விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nஇதிலிருந்து எங்கள் பயன்பாட்டை பதிவிறக்கவும்\nமுழு பண்பை காண பின்பற்றவும்\nஆரம்பிக்கிறது கான பயணம் உணவு\nஉங்கள் பழைய கடவுச்சொல்லை புதியதாக மாற்றவும்\nபுதிய கடவு சொல்லை உறுதி செய் *\nஉங்கள் சுயவிவரத்தை இங்கே புதுப்பிக்கவும்\nநீங்கள் ஒரு தொடக்க பதிவர் உணவு பிரியை செஃப் முகப்பு குக் மாஸ்டர் குக் ஆர்வமுள்ள குக் பேக்கர் எப்பொழுதாவது சமையலறையில் பிரபல செஃப் உணவகம்\nஉங்கள் பாலினம் ஆண் பெண்\nஉங்கள் கணக்கை நீக்குவது நீங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பங்களை நிரந்தரமாக அணுக முடியாததாக மாற்றலாம் மற்றும் இணைக்கப்பட்ட சாதனங்களின் செயல்பாட்டைக் குறைக்கும். எங்கள் தனியுரிமை அறிவிப்பு மற்றும் பொருந்தக்கூடிய சட்டங்கள் அல்லது விதிமுறைகளுக்கு ஏற்ப நீக்குதல் செய்யப்படும்.\nஉங்கள் கணக்கை நீக்குவது என்பது உங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பத்தேர்வுகள் பெட்டர்பட்டரிலிருந்து நிரந்தரமாக அகற்றப்��டும் என்பதாகும். நீங்கள் உறுதிப்படுத்தியதும், உங்கள் கணக்கு உடனடியாக செயலிழக்கப்படும்\nகுறிப்பு: அடுத்த 14 நாட்களில் நீங்கள் உள்நுழைந்தால், உங்கள் கணக்கு மீண்டும் செயல்படுத்தப்படும் மற்றும் நீக்குதல் ரத்து செய்யப்படும்.\nஉங்கள் கடவுச்சொல்லை மீட்டமைக்க உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும், உங்கள் கடவுச்சொல்லை எவ்வாறு மீட்டமைப்பது என்பதற்கான வழிமுறைகளை நாங்கள் உங்களுக்கு அனுப்புவோம்\nகடவுச்சொல் மீட்டமைப்பு இணைப்பு உங்கள் அஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உங்கள் அஞ்சலை சரிபார்க்கவும்.\nBetterButter உடன் பதிவுசெய்து புதிதாக ஆராய தொடங்குங்கள்\nகணக்கை உருவாக்குவதன் மூலம், விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்கிறேன்\nஉங்கள் மனதில் என்ன இருக்கிறது\nஉங்கள் கேலரியில் இருந்து புகைப்படங்களை பதிவேற்றவும்\nஉங்கள் கேமராவைத் திறந்து புகைப்படங்களை எடுத்துக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00702.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsuthanthiran.com/2020/03/02/", "date_download": "2020-10-24T20:48:56Z", "digest": "sha1:P4LSPEMIZS2KDAZN66NXI4BB7RFK2BDI", "length": 10823, "nlines": 96, "source_domain": "www.newsuthanthiran.com", "title": "March 2, 2020 – புதிய சுதந்திரன் New Suthanthiran", "raw_content": "\nஆசிரியர்களின் பிரியாவிடை நிகழ்வில் சத்தியலிங்கம்\npuvi — March 2, 2020 in சிறப்புச் செய்திகள்\nவவுனியாவின் பூந்தோட்டம் கலைமகள் முன்பள்ளியில் நீண்டகாலமாக மழலைகளுக்கான கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுபட்டு இடமாற்றம் மற்றும் ஓய்வு பெற்றுச்செல்லும் இரண்டு ஆசிரியர்களுக்கான பிரியாவிடை நிகழ்வு கடந்த 29.02.2020 அன்று…\nமட்டக்களப்பு மாவட்டத்தில்வேட்பாளர் நியமனம் தொடர்பாக கூட்டமைப்புதலைமைகளுடன் சிரேஷ்ட ஊடகவியலாளர் ரவீந்திரன் உரையாடல்.\npuvi — March 2, 2020 in சிறப்புச் செய்திகள்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழ்தேசிய கூட்டமைப்பு வேட்பாளர்கள்நியமனம் தொடர்பாக தமிழரசுகட்சி தலைமைகளுடன் தனித்தனியாக கருத்துக்களையும்ஆலோசனைகளையும் முன்வைத்ததாக சிரேஷ்ட ஊடகவியலாளர் களுவாஞ்சிகுடியை சேர்ந்த சாமித்தம்பிரவீந்திரன் தெரிவித்தார்….\nமாணவர்களை இனப்பற்றுடன் வளர்க்க வேண்டும் பச்சிலைப்பள்ளி தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன்\npuvi — March 2, 2020 in சிறப்புச் செய்திகள்\nஇயக்கச்சி பனிக்கையடி கணபதி முன்பள்ளியின் வருடாந்த செயற்பட்டு மகிழ்��ோம் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு கருத்துரை வழங்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் இங்கு அவர் …\nநன்றி இல்லாதவர் விக்கி; அவரைத் துரத்தவேண்டும் – கஜேந்திரகுமார், சுரேஷின் முகத்திரையைக் கிழிக்க வேண்டும் எனவும் வடமராட்சிக் கூட்டத்தில் சுமந்திரன் எம்.பி. சீற்ற உரை\npuvi — March 2, 2020 in சிறப்புச் செய்திகள்\n“கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சி.வி.விக்னேஸ்வரன், சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் கொள்கையிலிருந்து மாறிவிட்டனர். இவர்களின் முகத்திரையைக் கிழிக்க வேண்டும். விக்னேஸ்வரன் பச்சை பச்சையாகப் பொய் சொல்கின்றார். அவர் நன்றியே இல்லாதவர்….\nவடக்கில் இராணுவ ஆட்சி நிறுவ கோட்டா முயற்சி\npuvi — March 2, 2020 in சிறப்புச் செய்திகள்\nவடக்கில் இராணுவ ஆட்சியை நிறுவுவதற்கு கோத்தர அரசாங்கம்முயற்சிகளைமேற்கொண்டு வருவதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவைசேனாதிராசா தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினரின் நிதி ஒதுக்கீட்டியில் கிராஞ்சி செல்சிற்றி …\nயாழ். மாநகர முதல்வருக்கும் பிரான்ஸ் தூதுவருக்கும் இடையில் விசேட சந்திப்பு\npuvi — March 2, 2020 in சிறப்புச் செய்திகள்\nயாழ். மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் மற்றும் இலங்கைக்கான பிரான்ஸ் நாட்டின் உயர்ஸ்தானிகருக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது. இந்த சந்திப்பு யாழில் உள்ள மாநகர முதல்வர்…\nசுமந்திரனின் விடுதலைப்புலிகள் தொடர்பான கருத்திற்கு பதிலளித்த மாவை(வீடியோ)\nநாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டதரணியும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளருமான சுமந்திரன் சூரியனின் விழுதுகள் நிகழ்ச்சியில். (Video)\nயாழ்.மாநகரசபையை குழப்பும் ஈ.பி.டி.பி. (வீடியோ)\nராஜபக்ஷாக்களை தோற்கடித்த பெருமை தமிழ்மக்களை சாரவேண்டும் – ஆனோல்ட் (video)\nயாழ் மாநகர முன் அரங்கு அலுவலக திறப்பு விழாவில் யாழ் மாநகர முதல்வர் உரை (Video)\nகூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் குறித்த அறிவிப்பு வெளியானது\nதமிழ்தேசியகூட்டமைப்பு மட்டக்களப்பில் நான்கு ஆசனங்களை பெறும் பட்டிருப்பு தொகுதி தமிழரசுகிளை நம்பிக்கை\nதமிழ் மக்களுக்குரிய பாரம்பரிய அரசியல் பலம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு – க.இன்பராசா\nபுகையிரத கடவை பாதுகாப்பாளருக்கு தமிழரசு செயலரின் நிதியில் உதவிகள்\nபொன்னாலைக் கிராம சிற��வர் உள்ளவாகளுக்கு பால்மாவை வழங்கியது சுன்னாகம் லயன்ஸ்\nஎமக்கு முன்னால் நீண்டு விரிந்துகிடக்கும் சதிவலைகள் குறித்து நாம் மிகுந்த அவதானத்தோடு எதிர்காலத்தில் செயற்படவேண்டிய அவசியத்தையும் வலியுறுத்துகின்றேன்…\nவரலாற்றை வரலாறாக அடுத்த தலைமுறைக்கும் பதிவு செய்ய வேண்டும்…\nஒரே தலைமையில் ஒன்றுபடுவோம் பிரச்சனையும் தீர்வும்.\nவலிகாமம்.வடக்கு மண்ணை மீட்டுக் கொடுத்தவர் மாவை\nபாம்புக்கு பல்லில்தான் நஞ்சு விக்னேஸ்வரனுக்கு உடம்பெல்லாம் நஞ்சு\nஅவசரமாக தேர்தலொன்று அவசியமா இலங்கைக்கு\n2009 முதல் சுமந்திரன் என்ன செய்தார் என்பவர்களுக்காக ஒன்று……\nஅபிவிருத்தியால் மட்டும் மக்கள் மனம் வென்றவனல்லன் சுமந்திரன் தன் அறிவாளுமையாலும் உள்ளங்கவர்ந்தவன் அவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00702.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/dhanush?page=1", "date_download": "2020-10-24T21:10:45Z", "digest": "sha1:TPHX5MUVVTXRH5DI7RFSPLU4DBGQ7IFY", "length": 4533, "nlines": 115, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | dhanush", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nதனுஷ் பிறந்தநாளுக்கான காமன் டிபி...\nதுப்பாக்கியுடன் அதிரடி காட்டும் ...\nநடிகர் தனுஷை மகன் என உரிமை கோரும...\nதனுஷ்கோடி புயலும்., ஜெமினி கணேஷ...\n‘அசுரன்’ படம் மட்டுமல்ல பாடம் -...\n''படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே ...\n“எனக்கு சம்பளம் தராமல் சிலர் ஏமா...\nதனுஷ் படத்துக்கு என்னிடம் பேசவில...\nநடிகை மலைக்காவுடன் இணைந்தார் ஐஸ்...\nவிஜய் சேதுபதி, தனுஷ் படத்தை வெளி...\n“அச்சமில்லை அச்சமில்லை படத்தை எட...\n‘வடசென்னை’ மூன்று பாகம் கன்ஃபார்...\n6 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை பாதி எரிந்த நிலையில் உடல் மீட்பு\n33 ஏக்கர், 500 பாரம்பரிய மரவகைகள்... சென்னை மாநகராட்சியின் இயற்கைத் தோட்டம்\nநிர்வாகிகளுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் விஜய் பேசியது என்ன\nஹோட்டலுக்கு சென்ற வழக்கறிஞர்... முகத்தில் வெந்நீர் ஊற்றிய 5 பேர் கைது...\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00703.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-10-24T21:12:30Z", "digest": "sha1:DD5RSNPBVLT75NI2D2EUVD7LIOVTNMCN", "length": 27029, "nlines": 159, "source_domain": "www.tamilhindu.com", "title": "முஸ்லிம்கள் | தமிழ்ஹிந்து", "raw_content": "\n“மினி பாகிஸ்தான்” திருப்பூர் மங்கலத்தை அதிரவைத்த இந்து ஒற்றுமை\nமங்கலம் என்ற பெயரை பாகிஸ்தான், சிரியா, அரேபியா என்று மாற்றி விடுவார்களோ என்ற அளவு இஸ்லாமியர்களின் கும்பல், மக்கள் தொகை திருப்பூரில் உள்ள மங்கலம் பகுதியில் பெருகி வந்தது. அங்குள்ள இந்து பெண்களைக் குறிவைத்து லவ் ஜிஹாத், ஹை டெசிபலில் கூம்பு வடிவ ஒலி பெருக்கியில் அலறுவது, தேர் திருவிழா, சுவாமி புறப்பாடு இவைகளை அராஜகமாக தடுப்பது. மீறி வந்தால் சூழ்ந்து கொண்டு தாக்குவது, பெண் பக்தர்களை பாலியல் ரீதியாக துன்பப்படுத்துவது , கோவிலில் செய்யும் பூஜைகள் இஸ்லாமியர்களின் மனதை புண்படுத்துகிறது என்று டார்ச்சர் செய்வது, வாரம் ஒரு முறை கூலிக்கு மாரடிக்கும் திக,... [மேலும்..»]\nமதச்சார்பின்மை இந்திய தேசப்பாதுகாப்புக்கு ஓர் அச்சுறுத்தல் – துஃபாயில் அகமது\nஎன்னுடைய பேரக்குழந்தைகளின் தலைமுறைக்கு சொல்ல ஒரு விஷயம் என்னிடம் உண்டு. உங்கள் காலத்தில் கேரளா, மேற்கு வங்கம், பிஹார் மற்றும் உத்தர பிரதேசத்தின் பல பகுதிகளிலிருந்து ஹிந்துக்கள் முற்றிலுமாக வெளியேற வேண்டிய நிர்ப்பந்தத்தை மதச்சார்பின்மை உருவாக்கும் - காஷ்மீரீலிருந்து பண்டிட்டுகள் வெளியேற்றப்பட்டது போல... ஒரு திருடன் குளித்துவிட்டு சுத்தபத்தமாக பயபக்தியுடன் ராத்திரியில் கோவிலுக்குள் நுழைகிறான். அவனுடைய உண்மையான நோக்கம் கோயிலில் உள்ள தெய்வ விக்ரஹங்களைக் கொள்ளையடிப்பது. காலடித்தடம் கேட்டு திரும்பிப் பார்த்தபோது, வேறொருவன் செருப்புடன் கோவிலுக்குள் நுழைந்ததை காண்கிறான். உடனே திருடன் எச்சரிக்கிறான் - “நான் மட்டும் இப்போது... [மேலும்..»]\nஇலங்கைத் தேர்தல் முடிவு புதிய விடியலைத் தருமா\nஇலங்கையில் அதிகாரப் பரவல் சாத்தியமாக வேண்டும்; ஈழத்தமிழர்களும் மாகாண சுய ஆட்சியைப் பெற வேண்டும்; வடக்கு, கிழக்கு மாகாணங்களிலிருந்து ராணுவம் வெளியேற வேண்டும்: போர்க்காலக் காயங்கள் ஆற்றப்பட வேண்டும்; குடிபெயர்ந்த தமிழர்கள் மறுகுடியமர்த்தப்பட வேண்டும்; போர்க்குற்றங்கள் தண்டிக்கப்பட வேண்டும். சிங்கள ஆதிக்கம் குறைக்கப்பட்டு உண்மையான சமஷ்டிக் குடியரசாக இலங்கை மலர வேண்டும். இந்தியாவுடன் பிராந்தியரீதியான நல்லுறவ��� இலங்கையின் புதிய அதிபர் சிறிசேனா வலுப்படுத்த வேண்டும். அப்போது பல பிரச்னைகளுக்கு தீர்வு காண இலங்கை அரசால் முடியும். இவை அனைத்தும் நடக்குமா நல்லது நடக்கும் என்று நம்புவோம். [மேலும்..»]\nமோதி சர்க்கார்: முஸ்லீம் சஹோதரர்களது அச்சங்கள், அபிலாஷைகள் – 3\nகடந்த 12 வருஷங்களாக குஜராத் மாகாணத்தில் சண்டை சச்சரவுகள் மதக்கலஹங்கள் இவையெதுவும் இல்லாமல் அமைதி நிலவுகிறதே. அதனுடைய மிகப்பெரும் பயனை அடைந்து வருபவர்கள் முஸ்லீம்கள். அதுவும் அடிமட்டத்தில் இருக்கும் முஸ்லீம் சஹோதரர்கள். ரிக்ஷாகாரர்கள் போன்று சமூஹத்தின் கடை நிலையில் இருப்பவர்கள் அடைந்த நிம்மதி மற்றும் பொருளாதார வளர்ச்சி மிகவும் உகக்கத் தக்கது.... கேழ்க்கப்பட்ட கேழ்விகள் அனைத்திற்கும் விவாதத்தில் பங்கு பெற்ற ஐந்து முஸல்மாணிய பெருந்தகைகளும் தெளிவான நேரடியான பதில்களை அளித்தார்கள் என்பது போற்றத் தக்கது. ப்ரதமராகப் பதிவி ஏற்க இருக்கும் மோதி அவர்கள் ஹிந்து மற்றும் முஸல்மாணிய சஹோதரர்கள் அனைவரையும் அரவணைத்துச் செல்வார் என்பது சரியான எதிர்பார்ப்பு.... [மேலும்..»]\nமோதி சர்க்கார்: முஸ்லீம் சஹோதரர்களது அச்சங்கள், அபிலாஷைகள் – 2\nசஹோதரரே, நம்முடைய விரோதி யார் நண்பர் யார் என்ற விஷயத்தைக் கூட இன்னொரு அரசியல் கட்சி தான் நமக்குச் சொல்லித்தர வேண்டுமா முஸல்மாணியர்களாகிய நாம் நாமாகவே இந்த விஷயத்தை ஆராய்ந்து அறிந்து கொள்ள முயற்சி செய்யக்கூடாதா முஸல்மாணியர்களாகிய நாம் நாமாகவே இந்த விஷயத்தை ஆராய்ந்து அறிந்து கொள்ள முயற்சி செய்யக்கூடாதா குஜராத்தில் மோதி சர்க்கார் ஹிந்துக்களுக்காக அல்லது முஸல்மான் களுக்காக என்று ப்ரத்யேகமாக எந்த கார்யத்தையும் செய்வது கிடையாது. மோதி அவர்கள் எப்போது பேசினாலும் 6 கோடி குஜராத்திகள் என்று அனைத்து குஜராத்திகளுக்காகவும் தான் பேசுவார். அதே போல ஹிந்துஸ்தானம் என்று வரும் போது 125 கோடி ஹிந்துஸ்தானியரைப் பற்றியே பேசுகிறார். நாம் எல்லோரும் அதில் அடக்கம்.... அருகாமையிலேயே கல்விச்சாலைகள்... [மேலும்..»]\nமோதி சர்க்கார்: முஸ்லீம் சஹோதரர்களது அச்சங்கள், அபிலாஷைகள் – 1\n\"மோதி அவர்கள் கிட்டத்தட்ட 20 - 30 நபர்களைக் கொண்ட கிட்டத்தட்ட 250 முஸ்லீம் குழுக்களுடன் அவ்வப்போது அளவளாவியிருக்கிறார். ஒவ்வொரு அளவளாவலும் ஒரு மணி நேரமாவது நிகழும். அப்போது மிக வெளிப்படையாக அவர்களுடன் சம்வாதம் செய்வார். அப்போது அவர் சொல்லியிருக்கிறார். குஜராத் மாகாணத்தில் முஸல்மாணியர் ஜனத்தொகை 9 - 10 சதமானம் தான். நீங்கள் ஓட்டுப்போடாவிட்டாலும் கூட நான் ஆட்சியைப் பிடித்து விட முடியும். ஆனால் உங்கள் ஆதரவு இல்லாமல் என்னால் ஒரு முழுமையான ஆட்சி நடத்த முடியாது என்பது நிதர்சனம் என்று சொல்வார். முஸ்லீம்களின்... [மேலும்..»]\nவன்முறையே வரலாறாய்… – 12\nஅவுரங்கசீப்பின் வாழ்க்கைக் குறிப்பைச் சொல்லும் மா-அசிர்-இ ஆலம்கிரி, 1669-ஆம் வருடக் குறிப்பொன்றில், \"முட்டாள் பிராமணர்கள் தங்களுடைய கேவலமான புத்தகங்களை பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு - இந்து மற்றும் முஸ்லிம்களுக்கு - சொல்லித் தருகிறார்கள். அவர்களிடம் படிக்க தூர, தூரப் பிரதேசங்களிலிருந்தெல்லாம் மாணவர்கள் இவர்களின் கேவலமான அறிவியலைப் படிக்க வருவதாக அவுரங்கசீப்பிற்குத் தெரியவந்தது. இதனால் கடும் சினம் கொண்ட அவுரங்கசீப், எந்தவிதமான இரக்கமும் காட்டாமல் காஃபிர்களின் கோவில்களையும், அவர்களின் பள்ளிகளையும் தயக்கமின்றி இடித்துத் தள்ளும்படி அவரது ஆட்சியின் கீழிருந்த அத்தனை உயர் அதிகாரிகளுக்கும் (கவர்னர்கள்) உத்தரவிட்டதுடன், இனி ஒருபோதும் காஃபிர்கள் தங்களின் வேதங்களை ஓதுவதையும், ஆலயங்களில் பிரார்த்தனை செய்வதையும்... [மேலும்..»]\nவன்முறையே வரலாறாய்… – 11\nஇந்தியாவை வந்தடைந்த சூஃபிக்கள் இவர்களிடமிருந்து மிகவும் வேறுபட்டவர்கள். பெரும்பாலான இந்திய சூஃபிக்கள், இந்து காஃபிர்களுக்கு எதிராக ஜிகாத் செய்யவதற்காக இந்தியா வந்தவர்கள். வேறு சில இந்திய சூஃபிக்களோ தாங்களை இறை தூதர்களாக அழைத்துக் கொண்டவர்கள். அதன் காரணமாக இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் கொல்லவும் பட்டவர்கள். காலம் செல்லச் செல்ல ஜிகாதிப் போர்கள் குறைந்தன. எனவே ஜிகாதினை தங்கள் வழியாகத் தேர்ந்தெடுத்தவர்கள் (காஜிக்கள்) துறவிகளைப் போல அலைந்து திரிந்தார்கள். அல்லாவின் சுவனத்திற்குச் செல்ல எளீய நுழைவுச் சீட்டான ஜிகாது செய்யும் வாய்ப்பினைத் தேடியலைந்த பல முஸ்லிம்களும் இவர்களுடன் தங்களை இணைத்துக் கொண்டார்கள். காஜிக்கள் அல்லது முராபத்கள் என்று... [மேலும்..»]\nஆம் ஆத்மி பார்ட்டியை தெ(பு)ரிந்து கொள்வோம்\nஅமெரிக்காவில் இருந்து செயல்படும் ஃபோர்ட் ஃபவுன்டே��ன் நிறுவனத்திடமிருந்து, அர்விந்த கெஜ்ரிவால் மற்றும் அவரது நன்பர்களும், தற்போது ஆம் ஆத்மி கட்சியின் முக்கியமானவர்களான மனீஷ் சிசோடியா போன்றவர்கள் ஏற்படுத்திய கபீர் என்ற NGO விற்கு பெற்ற நன்கொடை 4 லட்சம் டாலர்.... இந்திய திருநாட்டின் உள்நாட்டு பாதுகாப்பிற்கு குந்தகம் ஏற்படுத்தும் மாவேயிஸ்ட்கள் மற்றும் இஸ்லாமியப் பயங்கரவாதிகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் ஆம் ஆத்மி கட்சியின் பொறுப்பாளர்கள் என்றால் மிகையாகாது....சர்வாதிகாரம் என்பது ஆம் ஆத்மி கட்சியில் சர்வசாதராணமாகும். ரூ 2 கோடிக்காக ஒரு சட்ட மன்ற உறுப்பினர் பதவி விற்கப்பட்டது என்றால் இவர்களா லஞ்சத்தை ஒழிக்க முற்படுவார்கள் என்பதை... [மேலும்..»]\nகாங்கிரஸ் அரசு மீது இந்துக்களின் குற்றப் பத்திரிகை\nஹிந்துகளின் அறியாமையே காங்கிரசின் பலம். இப்படியே வளர்ந்துவிட்ட ஹிந்துக்களின் அறியாமையை விலக்க நாம் காங்கிரசிற்கு ஒட்டு அளிப்பதால் நாடு எதிர்நோக்கியுள்ள தீமைகளை விளக்கி சொல்ல வேண்டும். காங்கிரஸ் அரசாங்கத்தின் ஹிந்து விரோத, தேசியவிரோத கொள்கைகளை பொதுமக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டப் பட வேண்டும். காங்கிரஸ், அன்று மத அடிப்படையில் ஒரு கருவியாக இருந்து நாட்டை பிரித்தது. இப்போது இந்துக்களை வஞ்சித்து மைனாரிட்டிகளை திருப்தி படுத்துகிறோம் என்று நாட்டை நாசப் படுத்தி வருகிறது. நீங்கள் நேர்மையானவர், தேசியத்தின் மீது மனமார பற்றும் நம்பிக்கையும் கொண்டவர், இருந்தும் காங்கிரசிற்கு ஒட்டு அளிப்பவர் என்றால் இந்த கட்டுரை உங்களுக்குத்தான்..... [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (254)\nபுரட்சியாளர் அம்பேத்கர் புத்தமதம் மாறியது ஏன்\nபாஜக எஸ்சி அணி சமதர்ம எழுச்சி மாநாடு: மே 27, விழுப்புரம்\nஈரோடு: மாரியம்மன் கோயிலுக்காகப் போராடும் மாபெரும் மக்கள் சக்தி\nஇந்து மக்கள் கட்சியின் மீனவர் வாழ்வுரிமை மாநாடு\nஅறியும் அறிவே அறிவு – 6\nபெட்ரோவ்னா பாட்டி சுட்ட திராவிட வடை\nசூத்திரர்கள் எல்லாம் பாவம் செய்தவர்கள் என்று கீதை கூறுகிறதா\nதாலிபான் நாடாகும் தமிழகம்: ஆவணப் படம்\nசென்னையில் ஹிந்து ஆன்மீக, சேவைக் கண்காட்சி: ஜூலை 8-14\nஉடையும் வீரமணி – பாக���் 2\n[பாகம் -30] பௌத்தம் பாரதப் பண்பாட்டில் தோன்றிய மதம் – அம்பேத்கர்\nஅமெரிக்க வரலாறு: ஓர் எளிய அறிமுகம்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 1\nதுர்க்கா ஸுக்தம் – தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00703.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilletter.com/2017/01/blog-post_958.html", "date_download": "2020-10-24T20:28:57Z", "digest": "sha1:6GDAHJ34LRKY6QXCFKDZAUC5TTRCGAX6", "length": 9390, "nlines": 75, "source_domain": "www.tamilletter.com", "title": "மஹிந்தவின் பிரஜா உரிமையை இரத்து செய்ய அரசாங்கம் முயற்சி? - TamilLetter.com", "raw_content": "\nமஹிந்தவின் பிரஜா உரிமையை இரத்து செய்ய அரசாங்கம் முயற்சி\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ச உள்ளிட்ட கூட்டு எதிர்கட்சி தலைவர்களின் பிரஜா உரிமையை இரத்துச் செய்வதற்கு ரணில் – மைத்திரி அரசாங்கம் முயற்சித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்து.\nதேசிய சுதந்திர முன்னணி இதனை தெரிவித்துள்ளது.\nதேசிய சுதந்திர முன்னணியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய அந்தக் கட்சியின் தலைவர் ஜயந்த சமரவீரவே இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nமஹிந்த ராஜபக்‌ஷ உள்ளிட்டோரை அரசியல் ரீதியில் தனிமைப்படுத்த ஐக்கிய தேசிய கட்சியினர் முயற்சிக்கின்றனர். குற்றவியல் நீதி ஆணைக்குழுவை அமைக்க போவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.\nஇதன் மூலமே இது நடக்கவுள்ளது. இதன்போது மஹிந்த ராஜபக்‌ஷவுடன் இணைந்து செயற்படும் மற்றைய தலைவர்களையும் தனிமைப்படுத்த முயற்சிக்கின்றனர். இதன் மூலம் எதிர்க்கட்சியே இல்லாத நிலைமையை ஏற்படுத்த ரணில் – மைத்திரி அரசாங்கம் முயற்சிக்கின்றதென என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nதமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்கப் போகின்றார்கள் -சிறிமதன்\nஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரங்கள் சூடு பிடித்துள்ள நிலையில் பிரதான மூன்று ஜனாதிபதி வேட்பாளர்களும் தங்கள் வாக்குறுதிகளை பெரும்பாண்மையி...\nஹஸனலியின் வீட்டில் சந்திரிக்காவின் ஆட்சி\nபாஹீம் - நிந்தவுர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் செயலாளர் நாயகம் எம்.ரீ.ஹஸனலி தனது அரசியில் பிரவேசத்தின் பின் பல்வேறுபட்ட பதவ...\nஅவசரகால சட்டத்தின் கீழ் கைதுசெய்யும்போது என்ன செய்ய வேண்டும் \nஇலங்கையில் அவசரகால சட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது பின்பற்றவேண்டிய விடயங்கள் குறித்த வழிகாட்டுதல்கள் அடங்கிய கடிதமொன்றை இலங்கை மனித உரி...\nபொதுத் தேர்தலுக்கான வாக்குச்சீட்டு தயார்\nபொதுத் தேர்தலுக்கான வாக்குச்சீட்டை அச்சடிக்கும் பணிகளை ஆரம்பிக்குமாறு தேர்தல் ஆணைக்குழுவினால் தேசிய அச்சகக் கூட்டுத்தாபனத்துக்கு உத்த...\nஅமைச்சர் அலி சப்ரியின் கருத்துக்கள் ஆறுதல் அளிப்பதாக இருக்க வேண்டும்’ - மு.கா பிரதித்தலைவர் ஹாபிஸ் நஸீர்\n‘ அமைச்சர் அலி சப்ரியின் கருத்துக்கள் ஆறுதல் அளிப்பதாக இருக்க வேண்டும் ’ - மு.கா பிரதித்தலைவர் ஹாபிஸ் நஸீர்\nஎனது பயணம் நேர்மையானது விமர்சனங்களால்; தடுக்க முடியாது – அன்வர் நௌஷாட்\nஏ.எல்.றமீஸ் கல்குடா மண்ணின் பாதுகாப்பு கருதியே நான் அமிரலியின் வெற்றிக்காக தேர்தல் பிரச்சாரம் செய்தேனே தவிர எனது சுயநலத்திற்காக அல்...\nஇரண்டு முஸ்லிம்களுக்கு இராஜாங்க அமைச்சு \nஎதிர்வரும் திங்கட்கிழமை சத்தியப் பிரமாணம் செய்யவுள்ள 15 இராஜாங்க அமைச்சர்களில் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் மற்றும் தேசிய...\nகுவைத்திலிருந்து நாடு திரும்பியவர் விமானத்தில் உயிரிழந்தார்.\nகுவைத்திலிருந்து இலங்கை நோக்கிப் இன்று அதிகாலை பயணித்த ஶ்ரீ லங்கள் விமான சேவைக்குச் சொந்தமான UL-230 விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் வி...\nவானியல் எதிர்வுகூறல்களின் பிரகாரம் எமது கிளிநொச்சி மாவட்டத்தினூடாக 83 தொடக்கம் 93 கிலோமீற்றர் வேகத்தில் கடும் சுழல்காற்று அடுத்து...\nஅன்று ஹிஸ்புல்லா முதலமைச்சராக வராமல் தடுத்த அதாஉல்லா இன்று அவரின் காலில் விழுந்தார்.- இறை நியதி\nசமீம் காத்தான்குடி இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா கிழக்கு மாகாண முதலமைச்சராக வந்தால் கிழக்கின் தலைமைத்துவம் ஹிஸ்புல்லாவின் பக்கம் சென்று வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00703.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/2018-rasi-palan-in-tamil/", "date_download": "2020-10-24T21:01:48Z", "digest": "sha1:QAHRJFEMX34XTQWB3UK67MWT4M7GRSC3", "length": 8801, "nlines": 123, "source_domain": "dheivegam.com", "title": "2018 ராசி பலன் | 2018 new year Rasi Palan | 2018 Puthandu Rasi Palan", "raw_content": "\nHome புத்தாண்டு பலன்கள் 2018 புத்தாண்டு ராசி பலன் 2018 ராசி பலன் – அனைத்து ராசிகளுக்குமான மிக துல்லிய கணிப்பு\n2018 புத்தாண்டு ராசி பலன்\n2018 ராசி பலன் – அனைத்து ராசிகளுக்குமான மிக துல்லிய கணிப்பு\nஇங்கு 2018 ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டு பலன்கள் மற்றும் ஆங்கில புத்தண்டு பலங்களை விரிவாக காணலாம்.\n2019 புத்தான்டு ராசி பலன்களை அறிய இங்கு கிளிக் செய்யவும்.\n2018 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் கீழே உள்ளது. உங்கள் ராசிக்கான பலன்களை படிக்க ராசியின் மேல் கிளிக் செய்யுங்கள்.\nமேஷ ராசிக்கான முழு பலனை படிக்க கிளிக் செய்யுங்கள்\nரிஷப ராசிக்கான முழு பலனை படிக்க கிளிக் செய்யுங்கள்\nமிதுன ராசிக்கான முழு பலனை படிக்க கிளிக் செய்யுங்கள்\nகடக ராசிக்கான முழு பலனை படிக்க கிளிக் செய்யுங்கள்\nசிம்ம ராசிக்கான முழு பலனை படிக்க கிளிக் செய்யுங்கள்\nகன்னி ராசிக்கான முழு பலனை படிக்க கிளிக் செய்யுங்கள்\nதுலாம் ராசிக்கான முழு பலனை படிக்க கிளிக் செய்யுங்கள்\nவிருச்சிக ராசிக்கான முழு பலனை படிக்க கிளிக் செய்யுங்கள்\nதனுசு ராசிக்கான முழு பலனை படிக்க கிளிக் செய்யுங்கள்\nமகர ராசிக்கான முழு பலனை படிக்க கிளிக் செய்யுங்கள்\nகும்ப ராசிக்கான முழு பலனை படிக்க கிளிக் செய்யுங்கள்\nமீன ராசிக்கான முழு பலனை படிக்க கிளிக் செய்யுங்கள்\n2018 புத்தாண்டு ராசி பலன்\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் 2018 – மீனம்\n2018 புத்தாண்டு ராசி பலன்\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் 2018 – கும்பம்\n2018 புத்தாண்டு ராசி பலன்\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் 2018 – மகரம்\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00703.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2020-10-24T21:26:07Z", "digest": "sha1:7DYTX43EIAHBJO3YBWSSPSVXQPSKXUA7", "length": 8659, "nlines": 88, "source_domain": "ta.wikipedia.org", "title": "தமிழ்க்கடை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nதமிழர் பெரும்பாலும் பயன்படுத்தும் பொருட்களை விற்பனை செய்யும் கடை தமிழ்க்கடை எனப்படும். இந்த சொல்லாடல் தமிழர் குடிபுகுந்து வாழும் மேற்கு நாடுகளிலேயே பெரும்பாலும் வழங்குகிறது. மரக்கறிகள், கடலுணவுகள், பலசரக்குகள், குடிபானங்கள், சமைத்த உணவுகள், சடங்குப் பொருட்கள், இதழ்கள், நூல்கள், திரைப்படங்கள் என பலதரப்பட்ட அன்றாட வாழ்வியலுக்கு அவசியமான பொருடகள் தமிழ்க்கடைகளில் விற்பனை செய்யப்படுகின்றன. உடைகள், நகைகள், தளபாடங்கள், இலத்திரனிய கருவிகள், இதர சேவைகளையும் தமிழ்க்கடைகள் தருகின்றன.\nபணமாற்று செய்வது, தொலைபேசி அட்டை விற்பனை, நிகழ்ச்சி அனுமதிச்சீட்டு விற்பனை ஆகியவையும் தமிழ் கடைகளில் நடைபெறும்.\nபுகலிட தமிழர் சமூகங்களும் தமிழ்க்கடையும்[தொகு]\nதமிழர் புதிதாக ஒரு இடத்துக்கு கணிசமான அளவு குடிபெயர்ந்த பின்பு அவர்களின் தேவைகளை முன்வைத்து தமிழ்கடைகள் தொடங்கப்படுகின்றன. தமக்கு பரிச்சியமான, விருப்பமான பொருட்களை பெற தமிழ்க்கடைகள் உதவுகின்றன. சிறிய தமிழ்ச் சமூகங்கள் இருக்கும் இடங்களில் தமிழ்க்கடைகள் ஒரு சந்திப்பு இடமாகவும் இருக்கின்றன.\nபொருள் விற்பனைத் துறை பெரும் கம்பனிகளால் ஆதிக்கப்படிருக்கும் மேற்குநாடுகளில் தமிழ்க்கடை சிறு வியாபாரிகள் அந்த சந்தையின் ஒரு சிறு பிரிவைப் பெற்றிருப்பதைக் காட்டுகிறது. எனினும் மக்கள் தொகை உயரும் பொழுது பல தமிழிக் கடைகள் போட்டி போட்டு தொடங்கப்படுகின்றன. சில பெரும் கம்பனிகளாகவும் வளர முடிகிறது. இப்படி நிகழும் பொழுது விற்பனையாளர் வாடிக்கையாளர் தொடர்பு பிற எந்த வணிகத் தொடர்பாடல் போலவே நிகழுகிறது.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 சூன் 2020, 16:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00703.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/bmw-6-series/car-deals-discount-offers-in-new-delhi.htm", "date_download": "2020-10-24T20:55:51Z", "digest": "sha1:2OUP3H4HIZ4DX7EC2LYSBO7Q27CAQAZH", "length": 13181, "nlines": 252, "source_domain": "tamil.cardekho.com", "title": "புது டெல்லி பிஎன்டபில்யூ 6 சீரிஸ் October 2020 சலுகைகள் - சமீபகால சலுகைகள் & இஎம்ஐ சலுகைகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்பிஎன்டபில்யூ6 சீரிஸ்சலுகைகள்புது டெல்லி\nபிஎன்டபில்யூ 6 சீரிஸ் அக்டோபர் ஆர்ஸ் இன் புது டெல்லி\n ஒன்லி 6 நாட்கள் மீதமுள்ளன\nபிஎன்டபில்யூ 6 Series ஜிடி 630d M ஸ்போர்ட்\n ஒன்லி 6 நாட்கள் மீதமுள்ளன\nபிஎன்டபில்யூ 6 Series ஜிடி 630d M ஸ்போர்ட்\nலேட்டஸ்ட் 6 சீரிஸ் finance சலுகைகள்\nசிறந்த பேரம் மற்றும் சலுகைகளைக் கண்டறிய பிஎன்டபில்யூ 6 சீரிஸ் இல் புது டெல்லி, இந்த அக்டோபர். பரிமாற்ற போனஸ், கார்ப்பரேட் தள்ளுபடி, அரசாங்க ஊழியர் தள்ளுபடி, மற்றும் கவர்ச்சிகரமான நிதி திட்டங்கள் ஆகியவற்றிலிருந்து சிறந்த ஒப்பந்தங்கள் தெரிகின்றன பிஎன்டபில்யூ 6 சீரிஸ் CarDekho.com இல். மேலும் கண்டுபிடி எப்படி பிஎன்டபில்யூ 6 சீரிஸ் பிற கார்களின் சலுகையை ஒப்பிடு பிஎன்டபில்யூ 5 series, மெர்சிடீஸ் இ-கிளாஸ், பிஎன்டபில்யூ 3 series மற்றும் more. பிஎன்டபில்யூ 6 சீரிஸ் இதின் ஆரம்ப விலை 64.90 லட்சம் இல் புது டெல்லி. கூடுதலாக, நீங்கள் கடன் மற்றும் வட்டி விகிதங்களை அணுகலாம், downpayment மற்றும் EMI அளவு கணக்கிட பிஎன்டபில்யூ 6 சீரிஸ் இல் புது டெல்லி உங்கள் விரல் நுனியில்.\nபுது டெல்லி இதே கார்கள் மீது வழங்குகிறது\nபுது டெல்லி இல் உள்ள பிஎன்டபில்யூ கார் டீலர்கள்\nமோகன் கூட்டுறவு தொழில்துறை எஸ்டேட் புது டெல்லி 110044\nமோதி நகர் புது டெல்லி 110015\nஎல்லா 6 series வகைகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nஏர்பேக்குகள் உடன் கூடிய கார்கள்\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\n6 series பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஎல்லா உபகமிங் பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00703.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.astrosage.com/2021/thula-rasi-palan-2021-tamil.asp", "date_download": "2020-10-24T21:34:35Z", "digest": "sha1:ATQT3A6NDZX3EWJL2DPA5UN2ATLQNSUN", "length": 47165, "nlines": 399, "source_domain": "www.astrosage.com", "title": "துலா ராசி பலன் 2021 - Libra Horoscope 2021 in Tamil", "raw_content": "\nதுலா ராசி பலன் 2021\nதுலாம் ராசி பலன் 2021 (Thula Rasi palan 2021) படி, இந்த ஆண்டு உங்களுக்காக நிறைய மாற்றங்களை கொண்டு வரப்போகிறது. இந்த ஆண்டு பல பகுதிகளில் நீங்கள் வெற்றியைப் பெறுவீர்கள், பிறகு உங்கள் வாழ்க்கையில் பல முக்கியமான மாற்றங்களும் இந்த முறை வரும். தொழில் ராசி பலன் 2021 பற்றி பேசும்போது, துலா ராசிக்காரர் இந்த ஆண்டு நல்ல பலன்களைப் பெறுவார்கள். பணித்துறையில் நிறைய வெற்றிகளைப் பெறுவதன் மூலம் நீங்கள் முன்னேற்றம் அடைவீர்கள். அதே நேரத்தில் வணிக வியாபாரிகளும் தங்கள் வணிகத்தை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்பைப் பெறுவார்கள். இருப்பினும், கூட்டாளியுடன் வியாபாரம் செய்யும் ராசிக்காரர் சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும். ராகு-கேது உங்களுக்கு நிதி வாழ்க்கையில் கலவையான முடிவுகளைத் தரும். நீங்கள் செல்வத்திலிருந்து பயனடைவீர்கள், உங்கள் பணமும் அதே வேகத்தில் செலவாகும். இந்த ஆண்டு உங்கள் பணத்தை சேமிக்க அதிகபட்ச முயற்சிகளை மேற்கொள்ள கிரகங்களின் பெயர்ச்சி உங்களைத் தூண்டுகிறது, அப்போதுதான் நீங்கள் நிதி வாழ்க்கையை இன்னும் சிறப்பாக செய்ய முடியும்.\nராஜ யோக அறிக்கை : ஜாதகத்தில் உருவாக்கப்பட்ட ராஜ யோக பற்றிய தகவல்களை அறிக\n2021 கணிப்பின்படி, 2021 ஆம் ஆண்டு மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உங்கள் மனம் படிப்பில் அதிக ஈடுபாடு கொண்டிருப்பதால் உங்கள் சிறந்த செயல்திறனை நீங்கள் வழங்க முடியும். ஆசிரியர்களும் உங்களுக்கு ஆதரவளிப்பார்கள். நீங்கள் வெளிநாடு செல்ல ஒரு வாய்ப்பைப் பெறுவீர்கள் மற்றும் உயர்கல்வியில் நல்ல மதிப்பெண்களையும் பெறுவீர்கள். குடும்ப மகிழ்ச்சியில் சில குறைவு காணப்படும், ஏனென்றால் உங்கள் குடும்ப வாழ்க்கையை பாதிக்கும் போது கிரகங்களின் பார்வை உங்களுக்கு சில மன அழுத்தத்தை அளிக்கும். குடும்பத்தில் சர்ச்சைகள் சாத்தியமாகும், இது உங்களையும் தொந்தரவு செய்யும். இந்த நேரம் சகோதர சகோதரிகளுக்கு நல்லதாக இருக்கும், ஆனால் தாயின் உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கும்.\nஎனவே நீங்கள் திருமணமானவராக இருந்தால், உங்கள் திருமண வாழ்க்கையில் சற்று குறைவான நல்ல பலன்களை பெறுவீர்கள். உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் இடையிலான பிளவுக்கு செவ்வாயின் செல்வாக்கு முக்கிய காரணமாக இருக்கும், இதனால் உங்கள் மாமியார் தரப்பில் தகராறு செய்யக்கூடும். உங்கள் குழந்தைகள் முன்னேறுவார்கள், அவர்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும். அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதைக் கண்டதும் நீங்கள் நிம்மதியாக இருப்பீர்கள். உங்கள் காதல் வாழ்க்கையைப் பற்றி பேசும்போது, காதலிக்கும் நபர்கள் இந்த ஆண்டு தங்கள் காதலனுடன் அழகான நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். ���ாசி பலன் 2021 இந்த நேரத்தில் கண்ணியமாக நடக்க அறிவுறுத்தப்படுகிறது. உங்கள் காதலனுடன் ஒரு பயணத்திற்கு செல்லலாம். இந்த ஆண்டு காதல் திருமணத்திற்கு பிரியமானவர் உங்களை முன்மொழிய முடியும், எனவே உங்கள் புதிய வாழ்க்கைக்கு முன்கூட்டியே தயாராகுங்கள். உடல்நலம் பற்றிப் பேசும்போது, ​​நேரம் அவருக்கு கவலையாக இருக்கும், ஏனென்றால் உங்கள் ராசியில் எட்டாவது மற்றும் இரண்டாவது வீட்டில் ராகு மற்றும் கேது இருப்பது உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கும். இதனால் நீங்கள் எந்த வேலையிலும் கவனம் செலுத்த முடியாது. அத்தகைய சூழ்நிலையில், நல்ல உணவை எடுத்து முழுமையான தூக்கத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.\nதுலா ராசி பலன் 2021 படி தொழில்\n2021 ஆண்டு துலா ராசி ஜாதகக்காரர்களுக்கு தொழில் மிகவும் சாதகமான பலன் கொண்டுவரும், இதனால் நீங்கள் பணித்துறையில் சிறப்பாக செயல் படுவீர்கள். ராசி பலன் 2021 படி, குறிப்பாக ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுக்கு இடையில் நீங்கள் நல்ல முடிவுகளைப் பெறுவீர்கள், ஏனென்றால் இந்த நேரத்தில் சிவப்பு கிரகம் செவ்வாய் கிரகம் உங்கள் ராசியின் பத்தாவது வீட்டில் நகருகிறது. இதனால் நீங்கள் வேலை செய்யும் பகுதியில் அதிர்ஷ்டம் பெறுவீர்கள். இருப்பினும், இந்த சிவப்பு கிரகம் உங்கள் கோபத்தையும் அதிகரிக்கும், இதனால் நீங்கள் உங்கள் சக ஊழியர்களுடனோ அல்லது உங்கள் முதலாளியுடனோ வேலை செய்யும் இடத்தில் தகராறு செய்யலாம். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும், இல்லையெனில் உங்கள் கோபம் உங்கள் மரியாதையை கெடுத்துவிடும். உங்கள் ராசியின் பத்தாவது வீட்டில் சனியின் பார்வை செவ்வாய் கிரகத்துடன் இருக்கும், இதனால் நீங்கள் ஆண்டு முழுவதும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும், அப்போதுதான் உங்களுக்கு ஏற்ப பழங்கள் கிடைக்கும்.\nஇந்த ஆண்டு ஏப்ரல் 6 ஆம் தேதி, குரு பெயர்ச்சி கும்ப ராசியில் இருக்கும். இந்த நேரத்தில் பெயர்ச்சி உங்கள் ராசி மீது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும், இது வேலைகளை மாற்ற நினைக்கும் ராசிக்காரர்களுக்கு வெற்றியைத் தரும். இந்த நேரத்தில், வேலை செய்பவர்களுக்கு இடமாற்றம் அவர்களின் விருப்பப்படி சாத்தியமாகும். இருப்பினும், இந்த வேலை முந்தைய வேலையை விட மிகச் சிறந்ததாக இருக்கும் மற்றும் அதன் சாதகமான விளைவு உங்கள் நி��ி நிலையை பலப்படுத்தும். வணிக ராசி பலன் 2021 படி, நீங்கள் வணிகத்துடன் தொடர்புடையவராக இருந்தால், இந்த ஆண்டு முழுவதும் உங்கள் பணிக்கு அதிக முன்னுரிமை கொடுக்க வேண்டும். இந்த நேரத்தில், நீங்கள் சமூக ரீதியாக ஒத்துழைக்க வேண்டியிருக்கும், அப்போதுதான் உங்கள் மரியாதையும் கவுரவமும் அதிகரிக்கும்.\nஇந்த ஆண்டு பல புதிய முதலீட்டாளர்கள் உங்களுடன் வியாபாரம் செய்வதைக் காணலாம். கூட்டாண்மையில் வியாபாரம் செய்யும் கூட்டாளர்கள் எல்லாவற்றையும் ஒவ்வொரு மூலோபாயத்தையும் தங்கள் கூட்டாளருடன் பகிர்ந்து கொள்வதைத் தவிர்க்க வேண்டும், இல்லையெனில் பிப்ரவரி முதல் ஏப்ரல் வரையிலான நேரம் கூட்டாண்மை வணிகத்திற்கு சற்று தொந்தரவாக இருக்கும் என்பதால் அவர்களால் ஏமாற்றப்படுவது சாத்தியமாகும். அத்தகைய சூழ்நிலையில், கூட்டாளருடனான ஒவ்வொரு பரிவர்த்தனையையும் ஆவணத்தில் முடிந்தவரை வைத்திருங்கள். கிரகங்களின் நகர்வு உங்களுக்கான ஆண்டின் நன்மையான முடிவைக் கூறுகிறது. செப்டம்பரில் வெளிநாடு செல்ல உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். ஏப்ரல் முதல் மே வரை நல்ல முடிவுகளைத் தரும். இந்த நேரத்தில் நீங்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவையும் பெறுவீர்கள், இதனால் ஏற்றத் தாழ்வுகளுக்குப் பிறகும் நீங்கள் நல்ல லாபத்தை ஈட்ட முடியும். உங்கள் வாழ்க்கையில் ஒரு ஏற்றம் இருக்கும், இதனால் உங்கள் பதவி உயர்வு சாத்தியமாகும்.\nதுலா ராசி பலன் 2021 படி பொருளாதார வாழ்கை\nதுலா ராசி பலன் 2021 படி, உங்கள் பொருளாதார வாழ்கை இந்த ஆண்டு கலவையான பலன் கொண்டு வரக்கூடும். ஆண்டின் தொடக்கத்தில் உங்கள் பொருளாதார வாழ்க்கைக்கு மிகவும் நன்மையானதாக இருக்கும். பொருளாதார ராசி பலன் 2021 படி முக்கியமாக மார்ச், ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதம் உங்களுக்கு செல்வம் லாபம் கிடைக்கும். இதற்கு பிறகு கொஞ்சம் செலவு ஏற்பட வாய்ப்புள்ளது மற்றம் குறிப்பாக செப்டம்பர் மாதத்தில், நீங்கள் சுதந்திரமாக செலவு செய்வதைக் காணலாம். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் உங்கள் பணத்தை சேமித்து உங்கள் செலவுகளில் கட்டுப்படுத்த வேண்டும். இல்லையெனில் நீங்கள் நிதி நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.\nஇந்த ஆண்டு நிழல் கிரகம் ராகு உங்கள் ராசியின் எட்டாவது வீட்டில் இருப்பார், நீங்கள் விரும்பாவிட்டாலும் கூட அவ���் உங்களிடம் பணம் செலவிடுவார். அத்தகைய சூழ்நிலையில், ராகுவின் இந்த சோதனையை முறியடித்து உங்கள் பணத்தை சேமிக்க வேண்டியிருக்கும். உங்கள் தாயின் தரப்பிலிருந்து பணம் பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கும். சில செல்வங்கள் பரம்பரை சொத்திலிருந்தும் சாத்தியமாகும்.\nதுலா ராசி பலன் படி கல்வி\nதுலா ராசி பலன் 2021 படி, மாணவர்களுக்கு இந்த ஆண்டு சாதகமான பலன் கிடைக்கும். குறிப்பாக ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலம் கல்வித் துறைகளில் மிகவும் அதிர்ஷ்டசாலி என்பதை நிரூபிக்கப் போகிறது. இந்த நேரத்தில் உங்கள் மனம் படிப்பில் அதிக ஈடுபாடு கொண்டிருக்கும், இதனால் நீங்கள் நல்ல செயல்திறனைச் செய்வதன் மூலம் உங்கள் ஆசிரியர்களின் இதயங்களை வெல்ல முடியும். சனி பகவான் இந்த ஆண்டு உங்கள் கடின உழைப்பின் பலனைத் தருவார். நீங்கள் உயர் கல்வியைப் பெற நினைத்தால், இந்த ஆண்டு அவருக்கு நல்லது. நீங்கள் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். ஆனால் போட்டித் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் இந்த நேரத்தில் கூட தங்கள் கடின உழைப்பைத் தொடர வேண்டியிருக்கும்.\nராசி பலன் 2021 இந்த ஆண்டு உங்கள் கடின உழைப்பைத் வேகப்படுத்தினால், நீங்கள் எதிர் முடிவுகளைப் பெறுவீர்கள் என்பதைக் குறிக்கிறது. நிலையான மனதுடன் மட்டுமே படிப்பதில் கவனம் செலுத்துங்கள். இந்த ஆண்டு ஆகஸ்ட் நேரம் மாணவர்களுக்கு சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும், ஏனென்றால் இந்த நேரத்தில் உங்கள் கடின உழைப்பின் வலிமையில் நீங்கள் நல்ல மதிப்பெண்களைப் பெற முடியும். அதே நேரத்தில், உங்கள் வெற்றி உங்கள் முன்னேற்றத்திற்கும் வழிவகுக்கும், இதனால் உங்கள் மதிப்பு- மரியாதை அதிகரிக்கும். வெளிநாடு செல்ல வேண்டும் என்று கனவு கண்ட அந்த மாணவர்கள், வெற்றி பெறுவார்கள் என்று நம்புகிறார்கள். இந்த ஆண்டு மே மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கு இடையில் வெளிநாட்டில் ஒரு நல்ல கல்லூரியில் சேர்ந்து உங்கள் உயர் கல்வியைத் தொடர உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.\nதுலா ராசி பலன் 2021 படி குடும்ப வாழ்கை\nதுலாம் குடும்ப வாழ்க்கையை நீங்கள் பார்த்தால், 2021 ஆம் ஆண்டு உங்கள் குடும்ப வாழ்க்கைக்கு மிகவும் சாதகமாக இருக்காது, ஏனென்றால் இந்த ஆண்டு சனி உங்கள் ராசியிலிருந்து நான்காவது வீட்டில் அமர்ந்திருக்கும், எனவே சில காரணங்கள��ல் நீங்கள் உங்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டியிருக்கும். இதனுடன், அதிகப்படியான வேலை காரணமாக, குடும்ப தூரம் அல்லது சண்டை கூட ஏற்பட வாய்ப்புகள் இருக்கும், இதனால் குடும்பத்திலிருந்து பிரிந்து செல்வதற்கான வாய்ப்பு உள்ளது. அத்தகைய சூழ்நிலையில், அவ்வப்போது உங்கள் தொழில் வாழ்க்கையுடன் உங்கள் குடும்பத்திற்கும் முக்கியத்துவம் கொடுப்பது உங்கள் கடமையாக இருக்கும்.\nதாயின் உடல்நிலை பாதிக்கப்படும். தாயின் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இந்த ஆண்டு மிகவும் அழகாக இல்லை என்பதால் அவற்றை கவனித்துக் கொள்ளுங்கள். ஒரு நல்ல மருத்துவரிடம் அவர்களுக்கு சிகிச்சையளிக்கவும். ராசிபலன் 2021, ஆண்டின் நடுப்பகுதியில் உங்கள் குடும்பத்திற்கு நேரம் நன்றாக இருக்கும் என்பதைக் குறிக்கிறது. குறிப்பாக ஏப்ரல் மாதத்தில், குடும்பத்தில் அமைதி நிலவும், முந்தைய எந்த உபத்திரவமும் அல்லது சர்ச்சையும் முடிவுக்கு வரும்.செப்டம்பர் 15 முதல் நவம்பர் 20 வரை, எந்தவொரு பரம்பரை சொத்தையும் பழுதுபார்ப்பதற்காக அல்லது அலங்கரிக்க நீங்கள் பணம் செலவிடுவீர்கள். இதனால் உங்கள் சொந்த வீட்டை பராமரிப்பதற்கும் நீங்கள் செலவிடுவீர்கள். உடன்பிறப்புகளுக்கு நேரம் நன்றாக இருக்கும் மற்றும் அவர்களிடமிருந்து ஆதரவு பெறக்கூடும். இது சமூகத்தில் மரியாதையையும் கவுரவத்தையும் அதிகரிக்கும்.\nஇப்போதே ஆஸ்ட்ரோசேஜ் வரத சிறந்த ஜோதிடர்களுடன் நேரடி தொலைபேசி அழைப்பில் பேசுங்கள்\nதுலா ராசி பலன் 2021 படி திருமண வாழ்கை மற்றும் குழந்தைகள்\nதுலா ராசி ஜாதகக்காரர்களின் திருமண வாழ்கை பற்றி பேசும்பொது, இந்த ஆண்டு உங்கள் திருமண வாழ்க்கைக்கு மிகவும் சாதகமாக இருக்காது, ஏனென்றால் ஆண்டின் தொடக்கத்தில், சிவப்பு கிரகம் செவ்வாய் உங்கள் ஏழாவது வீட்டில் அமர்ந்திருப்பார், இதனால் உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் இடையிலான உறவில் சிறிது கசப்பை ஏற்படுத்தும். இதனுடன், பிப்ரவரி முதல் ஏப்ரல் நடுப்பகுதி வரையிலான காலம் உங்களுக்கு சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும், ஏனென்றால் இந்த நேரத்தில் செவ்வாய் உங்கள் ராசியின் எட்டாவது வீட்டில் ராகுவுடன் அமர்ந்திருக்கும், இதனால் உங்கள் மாமியார் வீட்டின் தரப்பினர் எதாவது பிரச்சனையால் வாக்குவாதம் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த சர்���்சை உங்கள் திருமண வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தும்.\nஏப்ரல் நடுப்பகுதி முதல் மே 20 வரையிலான காலம் திருமண வாழ்க்கைக்கு நன்றாக இருக்கிறது. இந்த நேரத்தில் உங்கள் மனைவி தனது பணியிடத்தில் மிகவும் கடினமாக உழைப்பார், நீங்கள் அவரால் ஈர்க்கப்படுவீர்கள். ஜூன் மாதத்தில், சில காரணங்களால், உங்கள் மரியாதை பாதிக்கப்படலாம். இந்த நேரத்தில், உங்கள் மாமியாருடன் ஒரு தகராறு சாத்தியமாகும். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் மன அழுத்தத்தை அதிகரிக்காமல் ஒவ்வொரு சர்ச்சையையும் வசதியாக தீர்ப்பதற்கான முயற்சிகளை நீங்கள் செய்ய வேண்டியிருக்கும்.\n2021 ஆண்டின் கணிப்பின்படி, இந்த ஆண்டு குழந்தை பக்கத்திற்கு மிகவும் சிறப்பாக இருக்கும். இருப்பினும், இடையில் உள்ள குழந்தைகளின் உடல்நிலை சரியில்லாததால், உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் பிரச்சினைகள் இருக்கலாம். அத்தகைய சூழ்நிலையில், அவர்களை கவனித்துக்கொள்வது உங்கள் முதல் கடமையாக இருக்கும். ஏப்ரல் மாதத்தில் வேலைத் துறையில் கிடைத்த வெற்றியில் குழந்தை மகிழ்ச்சியாக இருப்பார்கள் மற்றும் சிறப்பாக செயல்படும். அவர் இந்த ஆண்டு தனது படிப்பிலும் நிறைய வெற்றிகளைப் பெறுவார்.\nதுலா ராசி பலன் 2021 படி காதல் வாழ்கை\nகாதலில் இருக்கும் ஜாதகக்காரர்களுக்கு இந்த ஆண்டு 2021 மிகவும் நன்றாக இருக்கும். இந்த ஆண்டு காதலர்கள் காதலில் வெற்றி பெறுவார்கள், இதனால் காதல் திருமணம் செய்து கொள்ள முடிவெடுக்கும். உங்கள் காதலியுடன் நேரத்தை செலவிடுவதை நீங்கள் விரும்புவீர்கள். இந்த நேரத்தில் நீங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் அதிக ஈர்க்கப்படுவீர்கள். ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடையிலான நேரம் உங்கள் காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சியைத் தரும், ஏனென்றால் இந்த நேரத்தில் உங்கள் அன்பே இந்த உறவை வலுப்படுத்த முயற்சிப்பதைக் காணலாம், இது உங்களுக்கும் மகிழ்ச்சியைத் தரும்.\nபால்கதான் 2021 என்று கூறப்படுகிறது, இந்த ஆண்டு காதலர் தினம் அல்லது வேறு ஏதேனும் சிறப்பு நாள் போன்ற காதல் நாளில், உங்கள் அன்புக்குரியவருடன் ஒரு பயணத்தில் செல்ல நீங்கள் திட்டமிடலாம். பிப்ரவரி முதல் ஜூலை மற்றும் டிசம்பர் மாதங்கள் பிரேமுக்கு மிக முக்கியமானதாக இருக்கும். இந்த நேரத்தில், நீங்கள் உங்கள் காதல் வாழ்க்கையை சுதந்திரமாக வாழ முடியும். டிசம்பர் மாதமும் உங்கள் வாழ்க்கையில் சில சிறந்த பரிசைக் கொண்டு வரக்கூடும். உங்கள் அன்புக்குரியவர் நீங்கள் விரும்பும் வேலையைப் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன, இது உங்களை நன்றாக உணர வைக்கும். ஒட்டுமொத்தமாக, 2021 உங்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கையாக இருக்கும்.\nதுலா ராசி பலன் 2021 படி ஆரோக்கியம்\nதுலா ராசி ஜாதகக்காரர்களுக்கு ஆரோக்கியத்தில் இந்த ஆண்டு 2021 மிகவும் நன்றாக இருக்காது, ஏனென்றால் இந்த ஆண்டு நீங்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும், இல்லையெனில் எந்த நோயும் உங்களைத் தொந்தரவு செய்யலாம். இத்தகைய சூழ்நிலையில், உங்கள் உடல்நலத்தை கவனித்துக் கொள்ளும்போது உங்கள் உடலை அனைத்து வகையான சிறு பிரச்சினைகளிலிருந்தும் பாதுகாப்பது நல்லது. இந்த ஆண்டு நிழல் கிரகங்கள் ராகு-கேது முறையே உங்கள் எட்டாவது மற்றும் இரண்டாவது வீட்டில் இருக்கும், இதனால் உங்கள் ஆரோக்கியத்தை மிகவும் பாதிக்கும்.\nஇதனுடவே, இந்த ஆண்டு பழமையான உணவு அல்லது வறுத்த உணவை சாப்பிடுவதைத் தவிர்க்கவும், இல்லையெனில் உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படலாம். ராசி பலன் 2021 படி, இந்த ஆண்டு எந்த பெரிய நோயும் உங்களைத் தொந்தரவு செய்யாது, ஆனால் உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்வது உங்கள் பொறுப்பாகும். குறிப்பாக மார்ச் முதல் ஏப்ரல் வரை நீங்கள் உங்களைப் பற்றி சிறப்பு கவனம் செலுத்த வேண்டும், இல்லையெனில் உங்கள் உடல்நிலை சரியில்லாததால் நீங்கள் எந்த வேலையும் சரியாக செய்ய முடியாது. ஆகஸ்ட் மாதமும் உங்கள் உடல்நல வாழ்க்கைக்கு முக்கியமானதாக இருக்கும்.\nதுலா ராசி பலன் படி ஜோதிட பரிகாரம்\nஉங்கள் ராசியின் அதிபதி சுக்கிரன் வலுவாக செய்யுங்கள். இதற்காக, நீங்கள் வைர அல்லது ஓப்பல் ரத்தினத்தை அணியலாம். எந்த வெள்ளிக்கிழமையும் மோதிர விரலில் வெள்ளி மோதிரத்தில் அவற்றை அணியுங்கள்.\nஎப்போதும் மாடுகளுக்கு சேவை செய்து, தினசரி பச்சை தீவனம் அல்லது மாவு மாவை உண்ணுங்கள்.\nஇதனுடவே, சனி பகவான் அமைதிக்காக, சனிக்கிழமை உங்கள் நடுவிரலில் பஞ்சதத்து அல்லது அஷ்டதாத்து மோதிரத்தில் நீலக்கல் ரத்தினத்தை அணியுங்கள். இதனால் பணித்துறையிலும் நீங்கள் முன்னேற்றம் பெறுவீர்கள்.\nஎதாவது ஒரு புதன்கிழமையும் கூண்டிலிருந்து ஒரு ஜோடி பறவைகளை விடுவிப்பதன் மூலம் உங்கள் விதியை பலப்படுத்தலாம்.\nமூல நிலக்கரியை தலையில் ஏழு முறை சுற்றி, ஓடும் நீரில் போடுங்கள். இதனால் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும்.\nசுகாதார ஆலோசனையுடன் உடல்நலம் தொடர்பான எந்தவொரு பிரச்சினைக்கும் ஜோதிட தீர்வு கிடைக்கும்\nராசி பலன் 2021 மேஷ ராசி பலன் 2021 ரிஷப ராசி பலன் 2021 மிதுன ராசிபலன் 2021 கடக ராசி பலன் 2021\nசிம்ம ராசி பலன் 2021 கன்னி ராசி பலன் 2021 துலா ராசி பலன் 2021 விருச்சிக ராசி பலன் 2021\nதனுசு ராசி பலன் 2021 மகர ராசி பலன் 2021 கும்ப ராசி பலன் 2021 மீனம் ராசி பலன் 2021\nஆஸ்ட்ரோசேஜ் குன்டலி ஆன்டிராயிட் ஆப்\nமொபைல் தளத்தில் தொடரலாம் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00703.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2020/03/blog-post_30.html", "date_download": "2020-10-24T19:50:07Z", "digest": "sha1:5Z2JO36QKN7KM5JUDGT5HYU4PV6RLRFY", "length": 8966, "nlines": 109, "source_domain": "www.kathiravan.com", "title": "இலங்கைக்கு ஒத்துழைப்பினை வழங்க சீனா தயார்! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nஇலங்கைக்கு ஒத்துழைப்பினை வழங்க சீனா தயார்\nகொரோனா வைரஸினை கட்டுப்படுத்துவதற்காக இலங்கைக்கு சகல ஒத்துழைப்பையும் வழங்குவதற்கு தயாராக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது.\nஇலங்கைக்கான முன்னாள் தூதுவர் சென் சுயுஹான் இலங்கை அரசாங்கத்திற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதமது பதவி காலத்தில் இலங்கையின் 9 மாவட்டங்களுக்கு சென்றதாகவும், இலங்கையின் இயற்கை அழகு தொடர்பாக தாம் பெரும் மகிழ்ச்சி அடைவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅத்துடன், அனைத்து இலங்கையர்களிடமும் தாம் விடைபெறுவது தொடர்பாக தம்மால் அறிவிக்க முடியாமை குறித்து கவலை அடைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇலங்கை மக்கள் சீன மக்கள் தொடர்பாக கொண்டுள்ள உண்மையான அன்பு மற்றும் கொரோனா வைரசுக்கு எதிரான நடவடிக்கைக்கு வழங்கிய ஒத்துழைப்பையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇலங்கையர்கள் என்பது சீன சகோதர சகோதரிகள் என்று குறிப்பிட்டுள்ள அவர் அனைத்து சந்தர்ப்பங்களிலும் இலங்கைக்கு தொற்றுநோயை கட்டுப்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nகொரோனா வைரஸ் மே 29-��் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nCommon (6) India (26) News (6) Others (8) Sri Lanka (11) Technology (10) World (262) ஆன்மீகம் (11) இந்தியா (272) இலங்கை (2638) கட்டுரை (31) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (27) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (27) சினிமா (30) சுவிட்சர்லாந்து (5) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00703.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namkural.com/what-is-meant-by-chronic-pain", "date_download": "2020-10-24T19:42:54Z", "digest": "sha1:6ULCFGTQ4QFHVUZ6TNO656SQT5FQVI22", "length": 25211, "nlines": 355, "source_domain": "www.namkural.com", "title": "நாட்பட்ட வலி என்றால் என்ன ? - Online Tamil Information Portal - Namkural.com", "raw_content": "\nநுனி முடி வெடிப்பை போக்க அவகாடோ\nபெண்களின் எடை அதிகரிப்பிற்கு காரணமான 10 ஹார்மோன்கள்\nஅழகு பொருட்களில் பயன்படுத்தும் முக்கிய மூல பொருட்கள்\nமழை காலத்தில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்...\nநமது இந்திய உணவுகளில் தாளிப்பு சேர்ப்பதற்கான...\nநிறங்களின் அடிப்படையில் உணவுகளின் நன்மைகள்\nநியூட்ரிஷன் லேபிள் சொல்லும் உண்மை \nபெண்களின் எடை அதிகரிப்பிற்கு காரணமான 10 ஹார்மோன்கள்\nஉலக இதய தினம் - இதய வால்வில் கசிவு ஏற்பட என்ன...\nபுகை பிடிக்கும் பழக்கம் இல்லாதவர்களுக்கு நுரையீரல்...\nநுனி முடி வெடிப்பை போக்க அவகாடோ\nஅழகு பொருட்களில் பயன்படுத்தும் முக்கிய மூல பொருட்கள்\nமழைக��காலத்தில் உங்கள் பாதங்களைப் பராமரியுங்கள்\nமஞ்சள் மேகமாக மாற சில வழிகள்\nநீங்கள் வாழும் இல்லத்தை சொர்க்கமாக மாற்ற சில...\nஉங்கள் மனம் கவர்ந்த காதலரை கண்டுபிடிக்கும் 10...\nநாய்களுக்குக் கொடுக்கக் கூடாத உணவுகள்\nநீங்கள் பிறந்த தினம் உங்கள் வாழ்வில் எத்தகைய...\nமதத்திற்கும் ஆன்மீகத்திற்கும் அடிப்படையில் உள்ள...\nநிராகரிப்பால் காயம் அடையும் ராசிகள்\nநீங்கள் பிறந்த தினம் உங்கள் வாழ்வில் எத்தகைய...\nநிராகரிப்பால் காயம் அடையும் ராசிகள்\nநல்ல மனைவியாகும் தகுதி கொண்ட ராசிகள்\nசிறுகதை: பாதை மாறும் பயணம்\nசிறுகதை: பாதை மாறும் பயணம்\nசமந்தா பற்றிய 9 சுவாரஸ்ய தகவல்கள்\nசென்னையின் பிரபல திரையரங்கம் மூடப்பட்டது\nநயன்தாரா விக்னேஷ் சிவனுடன் இணைந்து ஓணம் கொண்டாடினார்\nபுற்று நோயை எதிர்த்து போராடிய சோனாலி பிந்த்ரே\nத ஃபிளவர்ஸ் ஆஃப் வார் (2011) - விமர்சனம்\nகொரோனா ஊரடங்கு - திரு. சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\nஊரடங்கிற்கு பிறகான நமது திட்டங்கள் - திரு. கமலஹாசன்...\nதென்பாண்டி சீமையிலே... ஸ்ருதியின் புது முயற்சி\nகொரோனா - \"சின்ன கலைவாணர்\" விவேக் அவர்களின் அறிவுரை\nகொரோனா ஊரடங்கு - திரு. சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\nதென்பாண்டி சீமையிலே... ஸ்ருதியின் புது முயற்சி\nகொரோனா - \"சின்ன கலைவாணர்\" விவேக் அவர்களின் அறிவுரை\nதமிழ் நடிகைகளின் சமூக நலன் சார்ந்த பணிகள்\nஊரடங்கிற்கு பிறகான நமது திட்டங்கள் - திரு. கமலஹாசன்...\nதிரு. \"கேப்டன்\" விஜயகாந்த் தமது இல்லத்தில், கொரானா...\nதமிழ் நாடு அரசியல்வாதிகளின் கல்வித் தகுதி\nதடகள வலிமைக்கும் உங்கள் விரல்களின் நீளத்திற்கும்...\nகுழந்தைகள் வெளியில் விளையாடுவதால் கிடைக்கும்...\nபி.சி.சி.ஐ துணைத் தலைவர் மஹிம் வர்மா ராஜினாமா\nஅஹிம்சை - அச்சமற்ற நிலை\nஇந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்\nவழக்குகளை இ-தாக்கல் செய்வதற்கான மென்பொருள்\nநாட்பட்ட வலி என்றால் என்ன \nநாட்பட்ட வலி என்றால் என்ன \nதிடீர் வலி என்பது காயங்கள் ஏற்படும் வாய்ப்பு இருப்பதை நரம்பு மண்டலம் உங்களுக்கு உணர்த்தும் அறிகுறியாகும்.\nஎல்லோருக்கும் உடலில் வலி ஏற்படுவது சகஜம். ஒரு காயம் ஏற்படும்போது காயம் ஏற்பட்ட இடத்தில் இருந்து வலியின் சிக்னல்கள் முதுகு தண்டு மற்றும் மூளையை நோக்கி பயணம் செய்கிறது.\nநாட்பட்ட அல்லது நீடித்த வலி :\nபொதுவாக காயங்கள் குறைய குறைய வலி குறையும். இது சாதாரணம். நாட்பட்ட வலி என்பது காயங்கள் குறைந்தாலும் வலி நீடிப்பது. உடலில் இருந்து வலிக்கான சிக்னல்கள் தொடர்ந்து மூளையை நோக்கி சென்று கொன்டே இருக்கும். இந்த நீடித்த வலி சில வாரங்கள் முதல் வருடங்கள் வரை இருக்கலாம். இந்த நாட்பட்ட வலி உடலின் இயக்கத்தையும் நெகிழ்வு தன்மையையும் பாதிக்கலாம். உங்கள் தினசரி வேலைகளை செய்வதும் ஒரு சவாலான செயலாகவே இருக்கும்.\n12 வாரங்கள் தொடர்ந்து இருக்கும் வலியை குறிப்பாக நாட்பட்ட வலி என்று கூறுகிறோம். இந்த வலி கூர்மையாகவும், பாதிக்கப்பட்ட இடத்தில் ஒரு வித எரிச்சலையும் உண்டாக்கலாம். எந்த ஒரு காரணமும் இல்லாமல் வலி வருவதும் போவதுமாக இருக்கலாம். உடலின் எந்த பாகத்திலும் நாட்பட்ட வலி ஏற்படலாம். வலியின் உணர்வு ஒவ்வொரு இடத்தையும் பொறுத்து வேறுபடும்.\nநாட்பட்ட நோயின் சில வகைகள் , தலைவலி, அறுவைசிகிச்சைக்கு பிறகு ஏற்படும் வலி, கீழ் முதுகு வலி, புற்று நோய் வலி, அதிர்ச்சிக்கு பின் ஏற்படும் வலி, நரம்பு வலி, உளவியல் வலி போன்றவையாகும்.\n1.5 பில்லியன் மக்கள் இந்த நாட்பட்ட வலியால் உலகம் முழுதும் பாதிக்கப்பட்டுள்ளனர். உடல் செயலிழப்பிற்கு இது ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.\nதசை பிடிப்பு அல்லது முதுகு பிடிப்பு தான் பெரும்பாலும் இதன் காரணங்கள் . நரம்புகள் சேதமடையும்போது நாட்பட்ட வலி அதிகரிக்கிறது. நரம்புகள் பாதிக்கப்பட்டவுடன் வலி இன்னும் ஆழமாகிறது மற்றும் நீடித்து இருக்கிறது. இந்த நிலையில் காயத்தை மட்டும் ஆற்றுவது வலியை குறைக்காது. காயங்கள் ஏற்படாமலும் சிலருக்கு இந்த நாட்பட்ட வலி உண்டாகும். இதற்கு ஆரோக்கியமற்ற உடல் நிலை காரணமாயிருக்கலாம். அதன் சில வகைகள்,\n* நாட்பட்ட சோர்வு - வலியுடன் கூடிய சோர்வு\n* இடமகல் கருப்பை அகப்படலம் (endometriosis ) - கருப்பையின் படலம் கருப்பையையிட்டு வெளியில் வளர்வதால் ஏற்படும் வலி.\n* பைப்ரோமியால்கியா (fibromyalgia) - எலும்புகள் மற்றும் தசைகளில் ஏற்படும் வலி.\n* குடல் அழற்சி நோய் (inflammatory bowel disease) - செரிமான பாதையில் ஏற்படும் வலி.\n* வோல்வோடைனியா (vulvodynia) - பெண்களின் கருவாயில் ஏற்படும் வலி. இதற்கு குறிப்பிட்டு சொல்லும் காரணங்கள் கிடையாது.\nஎல்லா வயதினரும் இந்த வலியால் தாக்கப்படலாம். குறிப்பாக வயதானவர்களை அதிகம் பாதிக்கும். வயதை தவிர வேறு சில காரணங்களும் உண்டு. அவை, காயம் , அறுவை சிகிச்சை , உடல் பருமன் போன்றவையாகும்.\nவலியை குறைத்து உடல் இயக்கத்தை அதிகரிப்பதுதான் இதற்கான சிகிச்சையின் முக்கிய குறிக்கோள். வலியின் தன்மை மற்றும் ஆழத்தை பொறுத்து சிகிச்சை வேறுபடும். ஒவ்வொருவரின் வலியும் ஒவ்வொரு விதம். ஆகையால் வலி மேலாண்மை திட்டம் ஒன்றை ஏற்படுத்தி ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விதமாக மருத்துவர்கள் கையாள்கின்றனர். ஒவ்வொருவரின் உடல் நலத்திற்கும், அறிகுறிக்கும் ஏற்ற ஒரு திட்டத்தை செயல்படுத்துகின்றனர். மருத்துவ சிகிச்சைகள், வாழ்க்கைமுறை மாற்றங்கள் , ஆகியவை இந்த நோய்க்கான சிகிச்சை முறைகள் ஆகும்.\nமருந்து மாத்திரைகள் மட்டும் இல்லாமல், நாட்பட்ட வலியை குறைக்க வேறு சில வழிகளும் பின்பற்ற படுகின்றன.\n* லேசான எலக்ட்ரிக் ஷாக் கொடுத்து வலியை குறைப்பது.\n* நரம்பு தடுப்பு இன்ஜெக்ஷன் மூலம், மூளைக்கு சிக்னல்கள் செல்லாமல் செய்வது.\n* அக்குபஞ்சர் முறையில், சிறு ஊசி கொண்டு உடலில் குத்துவதன் மூலம் வலியை குறைப்பது.\n* சரியாக ஆற்றப்படாத காயங்களை அறுவை சிகிச்சை கொண்டு சரி செய்வது\nஇந்த நாட்பட்ட வலியை குறைக்க நமது வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை ஏற்படுத்தலாம். அவை, யோகா, இசை மற்றும் ஓவிய சிகிச்சை , செல்லப்பிராணி சிகிச்சை , பிசியோதெரபி , மசாஜ், தியானம் போன்றவையாகும்.\nஉலக இதய தினம் - இதய வால்வில் கசிவு ஏற்பட என்ன காரணம்\nடயட்டிற்கு நடுவில் இடைவெளி - இது புதிய வகை டயட்\nகலோரி -கொழுப்பு -இரண்டுமே ஒன்றா\nபழங்களின் தோல் - சிறந்த வகையில் பயன்படுத்த 8 அற்புத வழிகள்\nபயோட்டின் சத்துள்ள சில உணவுப்பொருட்கள்\nநமது இந்திய உணவுகளில் தாளிப்பு சேர்ப்பதற்கான ரகசியம் என்ன\nகவலை மற்றும் பதட்டத்தில் என்ன சாப்பிட வேண்டும், என்ன சாப்பிடக்கூடாது...\nஇசையை கேட்பதனால் கிடைக்கும் பலன்கள்\nஅழகான பெரிய உதடுகளை பெறுவதற்கான மேக்கப்\nஒரு எண்ணெய் பல நன்மை\nவிநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவது எப்படி\nஇந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்\nவாழ்க்கையில் மிகவும் தாமதமாக கற்றுக்கொள்ளும் செய்திகள்\nஏ.ஆர்.ரஹ்மான் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்கள்\nஉலகில் மிகப் பெரிய பணக்காரர் யார்\nதமிழ் நடிகைகளின் சமூக நலன் சார்ந்த பணிகள்\nதமிழ் நடிகைகளின் சமூக நலன் சார்ந்த பணிகள் பற்றிய விவரங்���ள் அடங்கிய ஒரு காணொளி\nஏ.ஆர்.ரஹ்மான் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்கள்\nஇந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் பிரபலமான ஒரு இசைஅமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்.\nநயனதாரா என்னும் நித்திய கல்யாணி\nநாம் இப்போது காணவிருக்கும் மூலிகை செடியின் பெயர் நித்திய கல்யாணி . இந்த மூலிகை...\nபொடுகைப் போக்க தேங்காய் பால் கொண்டு தயாரிக்கும் ஷாம்பூ\nகருப்பு நிற உடை பொதுவாக அனைவருக்கும் அழகாக இருக்கும். இப்படி கருப்பு உடையணிந்து...\nஇந்த 4 ராசிக்காரர்கள் காதலை எப்படி வெளிப்படுத்துவார்கள்...\nகாதலை வெளிபடுத்த பல்வேறு வழிகள் உள்ளது என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஒவ்வொருவரும்...\nகுழந்தைகள் வெளியில் விளையாடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nஇன்றைய நாட்களில் இளம் குழந்தைகள் வளரும் பருவத்திலேயே தொலைகாட்சி, மொபைல்,வீடியோ கேம்...\nசெடிகளுக்கும் மரங்களுக்குமான வாஸ்து குறிப்புகள்\nஒரு செடி என்பது இனிமையான சூழலை வழங்குகிறது. மேலும் ஒரு செடியைப் பார்ப்பதால் மனதிற்கு...\nசிறுவர் வன்கொடுமை காரணமாக ஒவ்வொரு நாளும் 5 சிறுவர்கள் இறக்கின்றனர் - அலட்சியம் இதற்கு...\nசிவபெருமானின் மூன்றாவது கண் அதாவது நெற்றிக்கண் பற்றிய ரகசியம்\nமும்மூர்த்திகளில் ஒருவராகிய சிவபெருமானை வணங்கி வழிபட்டால் உடனடியாக அருள் கிடைக்கும்...\nபொதுவாக நகம் கடிப்பது என்பது ஒரு கெட்டப் பழக்கம் என்பதை அனைவரும் அறிவோம். ஆனால்...\nகொரோனாவால் நிகழும் நல்ல மாற்றங்கள் தொடருமா\nகொரோனாவால் நிகழும் நல்ல மாற்றங்கள் தொடருமா\n\"நம் குரல்\", பல்வேறு பிரிவுகளின் கீழ் முக்கிய, முடிந்தவரை பகுத்தறிந்த தகவல்களை பகிரும் ஒரு தகவல் தளம்.\nபிள்ளையார் பால் குடித்த அதிசயம்\nதலைமுடிக்கு கண்டிஷனர் எவ்வாறு பயன்படுத்துவது\nதலைமைப் பொறுப்பேற்கும் தகுதி உங்களுக்கு உள்ளதா\nகாப்புரிமை © 2020 நம் குரல். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டது.\nநிறைவான அனுபவம் கிடைக்கப்பெற, \"நம் குரல்\" குக்கீ (பிரைவசி பாலிசி) ஏற்பதை உறுதி செய்யுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00703.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/Valparai", "date_download": "2020-10-24T21:56:48Z", "digest": "sha1:7HX4VENK6PV2TR62Y5EZVOI4UBHK2QKG", "length": 4212, "nlines": 46, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for Valparai - Polimer News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கி���ம் English\nகிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையிலிருந்து 1,300 கன அடி வீதம் நீர் திறக்கப்பட்டுள்ளதால் தென்பெண்ணை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nதமிழகத்தில் 8 ஆட்சியர் உட்பட 20க்கும் மேற்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் ப...\nஐபிஎல்: டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் 59 ரன்கள் வித்தியாசத்தில் ...\nஜன. 1 ஆம் தேதி முதல் 100 சதவீத ஊழியர்களுடன் அரசு அலுவலகம் இயங்கும் ...\nவருமானவரித் தாக்கலுக்கான காலக்கெடுவை வருகிற டிசம்பர் மாதம் 31-ஆம் த...\nலடாக் எல்லையில் பதற்றம் அதிகரிக்காமல் இந்தியா-சீனா பார்த்துக் கொள்ள...\nவால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் மீண்டும் கனமழை\nகோவை மாவட்டம் வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருகிறது. கடந்த 2 தினங்களாக மழை அளவு சற்று ஓய்ந்திருந்த நிலையில் மீண்டும் தற்போது எஸ்டேட் சுற்றுவட்டார பகுதிகளில் கன...\nவழக்கறிஞர் மீது கொலைவெறி தாக்குதல்.. கடையின் ஷட்டரை சாத்தி கொடுமை\nகண்டெய்னர் லாரியில் கடத்தப்பட்ட 5.5 டன் குட்கா பறிமுதல் சேசிங் செய்...\nபெண்கள் பற்றி திருமாவளவன் சொன்னது என்ன குஷ்பூ விளாச இது தான் காரணம்\nமழை நீர் தேங்காத கடற்கரை மணலில் மழை நீர் வடிகால்..\nஇன்ஸ்டாவால் கொலைகாரனுடன் சிறுமிக்கு மலர்ந்த காதல்..\nகப்பல் அழிப்பு ஏவுகணை இந்தியா வெற்றிகர சோதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00703.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/women/106959-", "date_download": "2020-10-24T21:11:10Z", "digest": "sha1:JJSWSBDHSBBBWAY3Q5BNJSCN5EPOTLMI", "length": 15880, "nlines": 201, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 16 June 2015 - பனையில் அள்ளலாம் பணம்! | Earn Money in Palm", "raw_content": "\nஅவள் விகடன் - ஜாலி டே\nஜாலி டே... கவலைக்கு எல்லாம் ஹாலி டே\nசாலை விதிமுறைகள்... சரியான நடைமுறைகள்\nபிரசவ வலி பிரச்னையாகிவிட்டது ஏன்\nவீட்டில் செடிகள்... வளர்க்க சூப்பர் வழிகள்\nயார் மீது, எப்படிப்பட்ட நம்பிக்கை வைக்கலாம்\nஎலெக்ட்ரிக் - எலெக்ட்ரானிக் பொருட்கள்\n`சார்லி சார்லி’...இணையத்தைக் கலக்கும் பேய் விளையாட்டு\nநல் உணவு சிறுதானிய விருந்து\nசுயபச்சாதாபம் நோ... தன்னம்பிக்கை யெஸ்\nபார்வை இல்லை மனபலம் இருக்கிறது\nவசதி இல்லை... வாய்ப்பு இல்லை... மார்க்குகளுக்கோ குறைவில்லை\nமுற்றுப்புள்ளி வைக்க முடியாத வெற்றிப் பட்டியல்\nகபடி கிராமம்... கலக்கும் பெண்கள்\nஎன் டைரி - 356\nஜுவல் பாக்ஸ், லஞ்ச் பாக்ஸ், பழக்கூடை, பவுச்...\nஒருபுறம் உலகம் பிளாஸ்டிக் மயமாக மாறிக்கொண்டிருக்கிறது. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அதற்கு மாற்றாக இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்த அறிவுறுத்த, அதற்கு பலம் சேர்க்கும் விதமாக பனை ஓலைகளில் அன்றாடத் தேவைக்கான பொருட்களை அழகான வடிவங்களில் உருவாக்கி அசத்துகிறார்கள் மதுரை, ரிசர்வ் லைனிலுள்ள ‘விஷன் மல்லிகை சுயஉதவிக் குழு’ பெண்கள்\nஜுவல் பாக்ஸ், லஞ்ச் பாக்ஸ், அர்ச்சனைக் கூடை, பழக்கூடை, பவுச் என்று பனை ஓலையில் பல பொருட்களைத் தயாரிக்கும் இந்த சுயஉதவிக் குழுவில் பணியாற்றுபவர்களில் 90%, விஷன் டிரஸ்ட்டைச் சேர்ந்த பெண்கள். நாம் அவர்களைத் தேடிச் சென்றபோது, பனை ஓலையின் பச்சை வாசம் மணம் மயக்க, பரபரப்பாக நடந்துகொண்டிருந்தது வேலை. ஜுவல்லரி பாக்ஸ் பின்னிக்கொண்டிருந்தார் பொன்னி.\n‘‘தமிழன் மறந்துவிட்ட பொருட்களில் சேர்ந்துபோன பனைதான், இப்போ எங்களுக்கு சோறு போடுது. முன்னயெல்லாம் பனை ஓலைப் பெட்டியைத்தான் மக்கள் சந்தைக்கு எடுத்துட்டுப் போவாங்க. இப்போ பாலித்தீன் அரக்கனுக்கு அடிமையாகிட்ட அவங்களை மறுபடியும் பனை ஓலைப் பெட்டியைத் தூக்க வைக்க முடியாதுதான். ஆனா, அதுலயே நவீனம் புகுத்தி, வடிவம் மாற்றி கொடுத்துட்டு இருக்கோம். கல்லூரிப் பேராசிரியைகளில் இருந்து மாணவிகள் வரை வாங்கிட்டுப் போறாங்க. நல்ல வரவேற்பு’’ - செய்து முடித்த ஜுவல் பாக்ஸின் சந்தோஷமும் சேர்ந்துகொண்டது பொன்னியின் குரலில்.\n‘‘ராமநாதபுரம் மாவட்டத்தில் பனை மரங்கள் அதிகம் இருப்பதால, அங்கயிருந்துதான் மொத்தமா பனை ஓலைகளை வாங்குறோம். ஒரு கட்டு ஓலை 30 ரூபாய். ஒரு கட்டுக்கு மூணு சின்னப் பொருட்கள் வரை முடையலாம். ஒரு பொருளுக்கு குறைந்தது 60 ரூபாய் லாபம் கிடைக்கும். கலர் கூடைகள் கொஞ்சம் கூடுதலான விலைக்குப் போகும். ஒரு நாளைக்கு நாலு பொருட்களாவது செஞ்சு 250 ரூபாய் வரை ஊதியமா பார்த்திடுவோம்.\nவிஷன் டிரஸ்ட் சார்பா இந்தக் கலையை பலபேருக்கு இலவசப் பயிற்சியா சொல்லிக் கொடுக்குறோம். வேலூரில் 130 ஆதரவற்ற விதவைப் பெண்களுக்கு பயிற்சி வழங்கினோம். இப்போ புதுச்சேரியில் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்குப் பயிற்சி கொடுக்கச் சொல்லி கடிதம் வந்திருக்கு. கந்துவட்டியால கஷ்டப்பட்ட நாங்க, எங்க பொழப்புக்கு ஒரு வழி தேடித்தான், இந்தக் குழுவில் சேர்ந்தோம். இன்னிக்கு எங்களாலகூட எத்தனையோ பேரோட வாழ்வாதாரம் உயருதுன்னு நினைக்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு’’ என்றபோது, கண்கள் மினுங்கின கிருபாவுக்கு.\nடிரஸ்ட்டின் நிறுவனரான டாரத்தி, “எங்க நோக்கம்... சுற்றுச்சூழலுக்குப் பாதகமில்லாத பொருட்களைத் தயாரிப்பதும், அதன் மூலம் பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதும்தான். இந்தத் தயாரிப்புப் பொருட்களோட லாபம் இடைத்தரகர்களுக்குப் போயிடக் கூடாதுனு, நுகர்வோர்கிட்ட இவங்களுக்கு நேரடித் தொடர்பை ஏற்படுத்துறோம். இப்போ வெளிநாட்டு ஏற்றுமதி வரை உயர்ந்திருக்காங்க இந்தப் பெண்கள்’’ - ஏணியின் சந்தோஷத்தைச் சொன்னார் டாரத்தி.\n‘‘நகைப்பெட்டியில் இருந்து அர்ச்சனைத்தட்டு வரைக்கும் நாங்க எத்தனையோ பொருட்கள் செஞ்சாலும், `ஒயின் பேக்'தான் ரொம்ப ஃபேமஸ். இதை கோவாவுக்கு அதிகளவுல அனுப்புறோம். அங்க வரும் வெளிநாட்டுப் பயணிகள் இதை விரும்பி வாங்கிட்டுப் போறதா சொன்னாங்க. இப்போ நிறையப் பள்ளிகளில் இருந்து லஞ்ச் பாக்ஸும், திருமணங்களுக்கு தாம்பூலப் பைகளும் ஆர்டர் கொடுத்து வாங்கிட்டுப் போறாங்க.\nநேரங்காலம் பார்க்காம உழைப்போம். சமயத்துல பனை ஓலை கையைக் கீறி அறுத்துவிட்டாலும், இன்னிக்கு இந்தத் கைத்தொழில்தான் எங்க பிள்ளைகளை எல்லாம் படிக்க வைக்குதுங்கிறதால அதையெல்லாம் ஒரு விஷயமாவே நினைக்கிற தில்ல'' என்ற விக்டோரியா,\n''எல்லோரும் பாலித்தீன் பொருட்களைத் தவிர்த்து இதுபோன்ற இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்தினா, எங்களைப் போன்ற எத்தனையோ பெண்களோட வாழ்வாதாரத்துக்கு உதவி செய்ததா இருக்கும்’’ - வேண்டுகோளாய் சொன்னார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00703.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpolice.news/34788/", "date_download": "2020-10-24T20:08:21Z", "digest": "sha1:FA26KAZNGXIUUNVA5P3TBKR4TUARVG4E", "length": 16856, "nlines": 281, "source_domain": "tnpolice.news", "title": "பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்திவரும் திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர் – POLICE NEWS +", "raw_content": "\nதிண்டுக்கல் SP அறிவுறுத்தலின்படி காவல்துறையினருக்கு வாரம் ஒரு முறை பயிற்சி.\nமூத்த குடிமக்களுக்கு உதவிய இராணிப்பேட்டை காவல்துறையினர்\nபல லட்ச ரூபாய் மதிப்புள்ளவைகளை உரிய நபர்களிடம் ஒப்படைத்து வரும் மதுரை மாவட்ட போலீசார்\nகாவலர் குடும்பத்திற்கு ஆறுதல் கூறிய மதுரை எஸ்.பி\nதிருப்பரங்குன்றம் காவல் நிலையம் சார்பாக புதிய அறையை DC திறந்து வைத்தார்.\nசாதனைகளை அ��ைதியாக செய்து முடிக்கும் மாதவரம் துணை ஆணையர் திரு.பாலகிருஷ்ணன்\nகூலி தொழிலாளியை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்த முதல் நிலை பெண் காவலருக்கு பாராட்டு\nமனிதநேய மிக்க காவல்துறை உதவி ஆய்வாளர் திரு.தமிழரசன்\nகோவையில் விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல் ஆய்வாளர் கந்தசாமி\nஉரிய நேரத்தில் தொழிலாளியின் உயிர் காத்த பெண் காவலர்.\nதர்மபுரியில் ஆய்வு மேற்கொண்ட DIG\nநவீன வசதிகளுடன் கூடிய புதிய டிஜிட்டல் போக்குவரத்து, திறந்து வைத்த DIG\nபொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்திவரும் திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்\nதிண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம். நிலக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அன்பு திரையரங்கம் அருகே கூடியிருந்த தூய்மைக் பணியாளர்களை நிலைய ஆய்வாளர் திரு. சங்கரேஸ்வரன் அவர்கள் அழைத்து, சமூக இடைவெளியில் நிற்கச் செய்து, கொரோனா வைரஸ் பற்றியும், அதிலிருந்து நம்மை எப்படி பாதுகாத்துக் கொள்வது என்பது பற்றியும், பொது இடத்திற்கு செல்லும் போது கட்டாயம் அனைவரும் முகக் கவசத்தை அணிய வேண்டும் என்பது பற்றியும், வெளியில் சென்று, வீடு திரும்பும் பொழுது கிருமிநாசினி தெளிப்பானை பயன்படுத்தி கைகளை நன்றாக கழுவ வேண்டும் என்பது பற்றியும் எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.\nதிண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.\nநோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் மாத்திரைகள்\n194 திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில் COVID -19 வைரஸ் பரவுதலைத் தடுக்கும் நடவடிக்கையில் திருப்பூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திருமதி.திஷா மிட்டல்.இ.கா.ப., அவர்கள் கொரோனா வைரஸ் […]\nதிருச்சி காவல்துறையை தொடர்பு கொள்ள “காவிரி காவலன்” செயலி அறிமுகம்\nதமிழகம் முழுவதும் 89 டிஎஸ்பிக்கள் மாற்றம்\nவிழுப்புரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு\nATM பாதுகாவலர்களுக்கு உதவி கரம் நீட்டிய காவல் உதவி ஆய்வாளருக்கு மதுரை ஆணையர் பாராட்டு\nமரக்கன்றுகள் நட்டு வைத்த மதுரை மாநகர காவல் ஆணையர்\nபொன்னேரியில் கள்ள சாராய மது விளக்கு விழிப்புணர்வு பேரணி மாணவர்கள் பங்கேற்பு\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (2,941)\nகாவலர் தின ���ாழ்த்துப் பா (2,091)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,062)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,834)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,737)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,721)\nதிண்டுக்கல் SP அறிவுறுத்தலின்படி காவல்துறையினருக்கு வாரம் ஒரு முறை பயிற்சி.\nமூத்த குடிமக்களுக்கு உதவிய இராணிப்பேட்டை காவல்துறையினர்\nபல லட்ச ரூபாய் மதிப்புள்ளவைகளை உரிய நபர்களிடம் ஒப்படைத்து வரும் மதுரை மாவட்ட போலீசார்\nகாவலர் குடும்பத்திற்கு ஆறுதல் கூறிய மதுரை எஸ்.பி\nதிருப்பரங்குன்றம் காவல் நிலையம் சார்பாக புதிய அறையை DC திறந்து வைத்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00704.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/995350", "date_download": "2020-10-24T20:00:28Z", "digest": "sha1:Y6M2LLYIG3CDUSSYUGK5MYAZRYTL7UOJ", "length": 8192, "nlines": 33, "source_domain": "m.dinakaran.com", "title": "மீண்டும் தலை தூக்கும் பிளாஸ்டிக் வாழை இலை விற்பனை மந்தம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை ���ிண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமீண்டும் தலை தூக்கும் பிளாஸ்டிக் வாழை இலை விற்பனை மந்தம்\nஅலங்காநல்லூர், செப். 25: அலங்காநல்லூர், கொண்டையம்பட்டி, மேலூர், வாடிப்பட்டி, தோடனேரி, வயலூர், வைரவநத்தம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாழை விவசாயம் பிரதானமாக நடைபெறுகிறது. கடந்த ஆறு மாத காலமாக நிலவும் கொரோனா தொற்று காரணமாக பல்வேறு தொழில்களும் முடங்கி விட்டது. இந்த நிலையில் தொடரும் ஊரடங்கால் வாழை விவசாயத்தில் பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. வாழைப்பழம், வாழைக்காய், வாழை இலை உள்ளிட்ட விளைபொருளுக்கு கட்டுபடியான விலை கிடைக்காத காரணத்தால் தோட்டத்திலேயே விளைபொருள்கள் வீணாகி வருகிறது. மேலும் தமிழ்நாடு அரசு பிளாஸ்டிக் பொருள்களுக்கு முழுமையான தடை விதித்தபோது வாழை இலைக்கு நல்ல மவுசு இருந்ததது.\nஇதுகுறித்து வாழை விவசாயி சாமிநாதன் கூறுகையில், ஊரடங்கு காலத்தில் அரசு அதிகாரிகள் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்காமலும், கண்டுகொள்ளாமலும் விட்டு விட்டனர். இதனால் அனைத்து பலசரக்கு கடைகள், ஹோட்டல்கள் உள்ளிட்ட வியாபார நிலையங்களில் மீண்டும் பிளாஸ்டிக் பைகளில் உணவுப் பொருட்களை தடையின்றி வழங்கி வருகின்றனர். இதனை அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை. எனவே, வாழை இலைக்கு மீண்டும் மவுசு குறைந்துவிட்டது. இதன் காரணமாக இலை விலையும் அதல பாதாளத்திற்கு சென்று விட்டது.\nவாழைக்காய், வாழைப்பழம், வாழை இலை ஆகியவற்றை அறுவடை செய்யும் கூலிக்குக்கூட கட்டுபடியாகாத காரணத்தால் வாழை விவசாயிகள் பலரும் தோட்டத்திலேயே விளைபொருள்களை அறுவடை செய்யாமல் விட்டு விட்டனர். மேலும் வாழைத்தார் ஒன்றுக்கு தற்போது சராசரியாக 100 ரூபாய் முதல் 200 ரூபாய் வரைக்கும், இலைக்கட்டு 200 ரூபாய முதல் விற்பனையாகிறது. எனவே, பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடையை மீண்டும் நடைமுறைக்கு கொண்டுவர அரசு அதிகாரிகள் முன்வர வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே வாழை விவசாயம் பிழைக்கும் என்று கூறினார்.\n× RELATED மீண்டும் தலை தூக்கும் பிளாஸ்டிக் வாழை இலை விற்பனை மந்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00704.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-10-24T21:37:31Z", "digest": "sha1:ZJHH6GO4F72IMNXU43XEFNM3D6NEGIYD", "length": 4214, "nlines": 56, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதிருப்பரங்குன்றத்தில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் விளக்கம்\nதிருப்பரங்குன்றத்தில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் விளக்கம்\nதான் படித்த பள்ளியின் வகுப்பறையில் ஓட்டுப்போட்ட பிரபல நடிகர்\nதான் படித்த பள்ளியின் வகுப்பறையில் ஓட்டுப்போட்ட பிரபல நடிகர்\nமதுரையில் 121 சாவடிகளில் வாக்களிக்க கூடுதல் அவகாசம்\nமதுரையில் வாக்குப்பதிவு நேரத்தை அதிகரிக்க ஆணையத்திற்கு பரிந்துரை - ஆட்சியா்\nபிரதமர் மோடியே பார்த்து பயந்த ஒரே தலைவர் ஜெயலலிதா மட்டும் தான்: அமைச்சர் CV.சண்முகம்\nமோடியே பார்த்து பயந்த ஒரே தலைவர் ஜெயலலிதா மட்டும் தான்\nஜனாதிபதி தேர்தல் 2017: இப்படித்தான் வாக்குகள் எண்ணப்படும்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00704.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://trendingupdatestamil.net/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E2%80%8C%E0%AE%B7%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A9/", "date_download": "2020-10-24T19:50:41Z", "digest": "sha1:V7YFF7SM755R4JUSQTXS4R7JTJU5VOPN", "length": 16367, "nlines": 92, "source_domain": "trendingupdatestamil.net", "title": "அக்‌ஷய் குமார், ஆர் மாதவன் முதல் தீபிகா படுகோன் பிரபலங்கள் திறந்த பிறகு வேலை செய்யும் பயன்முறையில் | அக்‌ஷய் குமார், ஆர் மாதவன் படப்பிடிப்புக்காக வெளிநாடு சென்றார், அபிஷேக் பச்சன் மற்றும் சைஃப் அலிகான் ஆகியோர் வீட்டில் இருந்து வேலை செய்கிறார்கள்", "raw_content": "\nஅக்‌ஷய் குமார், ஆர் மாதவன் முதல் தீபிகா படுகோன் பிரபலங்கள் திறந்த பிறகு வேலை செய்யும் பயன்முறையில் | அக்‌ஷய் குமார், ஆர் மாதவன் படப்பிடிப்புக்காக வெளிநாடு சென்றார், அபிஷேக் பச்சன் மற்றும் சைஃப் அலிகான் ஆகியோர் வீட்டில் இருந்து வேலை செய்கிறார்கள்\n4 மணி நேரத்திற்கு முன்புஆசிரியர்: அமித் கர்ணன்\nஅக்‌ஷய் குமார் ‘பெல் பாட்டம்’ படப்பிடிப்பில் பிஸியாக உள்ளார். அபிஷேக் பச்சன் ‘ப்ரீத் 2’ படத்தில் பணிபுரிகிறார்.\nஅன்லாக் -4 அறிவிக்கப்பட்டவுடன் பாலிவுட் பிரபலங்கள் தங்கள் திட்டங்களை முடிக்கத் தொடங்கியுள்ளனர்.\nதாப்சி பன்னு தென்னிந்திய படத்தின் படப்பிடிப்பை ஜெய்ப்பூரில், தீபிகா படுகோனே கோவாவில் இருக்கிறார்\nகொரோனாவின் சுற்றுப்பயணத்தில் அன்லாக் -4 தொடங்கியவுடன் பாலிவுட் பிரபலங்கள் தங்கள் திட்டங்களை முடிப்பதில் மும்முரமாக ஈடுபட்டனர். பல நடிகர்கள் மற்றும் நடிகைகள் நாட்டின் பல்வேறு நகரங்களில் படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர், சிலர் படப்பிடிப்புக்காக வெளிநாடு சென்றுள்ளனர். அதே நேரத்தில், சிலர் தங்கள் வேலையை வீட்டிலிருந்து கையாளுகிறார்கள்.\nஅக்‌ஷய் குமார் தனது ‘பெல் பாட்டம்’ படத்தை ஸ்காட்லாந்தில் படமாக்கி வருகிறார். அவருடன் வாணி கபூர், ஹுமா குரேஷி, லாரா தத்தா ஆகியோரும் உள்ளனர். ஆர் மாதவன் மற்றும் எலி ஆபிராம் ஆகியோர் துபாயில் ‘செவன்த் சென்ஸ்’ என்ற வலை நிகழ்ச்சியை படமாக்குகிறார்கள். அவர்களுடன் சுமார் 100 பேர் கொண்ட குழு உள்ளது.\nராஜ்குமார் ஹிரானி இயக்கும் தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பிற்காக ஷாருக்கான் கனடா செல்லலாம். அமீர்கான் சில நாட்களுக்கு முன்பு தனது ‘லால்சிங் சாதா’ படத்தின் படப்பிடிப்பில் இருந்து துருக்கியிலிருந்து திரும்பியுள்ளார்.\nதாப்சி பன்னு 15 நாட்களில் இருந்து ஜெய்ப்பூரில் இருக்கிறார்\nதாப்சி பன்னு மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் தென்னிந்திய படத்தின் படப்பிடிப்பை ஜெய்ப்பூரில் 15 நாட்களாக செய்து வருகின்றனர். இந்த பிரிவில் அவரைத் தவிர 100 பேர் கொண்ட குழு உள்ளது. இதற்கிடையில், தீபிகா படுகோனே மற்றும் அனன்யா பாண்டே ஆகியோர் கோவாவில் உள்ளனர். இந்த படத்தை சகுன் பாத்ரா இயக்குகிறார்.\nகரீனா கபூர் கர்ப்பமாக இருந்தபோதிலும் மும்பையில் ‘லால் சிங் சாதா’ படத்திற்காக தனது ஆடம்பரமான படப்பிடிப்பை நடத்தி வருகிறார். கிராபிக்ஸ் உதவியுடன் அவரது குழந்தை பம்ப் மறைக்கப்படும் என்று ஒரு சலசலப்பு உள்ளது.\nஇந்த நட்சத்திரங்கள் விரைவில் நாட்டிலேயே படப்பிடிப்பு தொடங்கும்\nஜான் ஆபிரகாம் லக்னோ மற்றும் ஹைதராபாத் ஆகிய இரண்டு படங்களுக்கு செல்லலாம். ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘தலைவி’ படப்பிடிப்பிற்காக கங்கனா ரனோத் அக்டோபருக்குப் பிறகு சென்னைக்குச் செல்வார். அதன் பிறகு மும்பையில் ‘தக்காட்’ படப்பிடிப்பைத் தொடங்குவார். வித்யா பாலன் அக்டோபரில் மத்திய பிரதேசத்தில் உள்ள பாலகாட் செல்லலாம். இங்கே அவர் ‘லயனஸ்’ படப்பிடிப்���ைத் தொடங்குவார். விரைவில் ரன்வீர் சிங் தனது வரவிருக்கும் படத்தையும் மும்பையில் படமாக்கவுள்ளார்.\nமும்பையின் ஸ்டுடியோவில் படப்பிடிப்பு தொடர்கிறது\nசஞ்சய் தத் சமீபத்தில் ஒரு ஸ்டுடியோவில் ‘ஷம்ஷெரா’ படப்பிடிப்பை முடித்தார். ரன்பீர் கபூரும் இந்த படத்திற்காக அதே ஸ்டுடியோவில் படப்பிடிப்பு நடத்தலாம். ஆலியா பட் ‘பிரம்மஸ்திரா’வுக்கு டப்பிங் செய்யத் தொடங்கினார். இதன் பின்னர் அவர் சஞ்சய் லீலா பன்சாலியின் ‘கங்குபாய் கத்தியவாடி’ படத்தின் படப்பிடிப்பில் ஈடுபடுவார். சல்மான் கான் தனது ‘ராதே’ படத்தின் படப்பிடிப்பை அக்டோபரில் மெஹபூப் ஸ்டுடியோவில் முடிக்கலாம்.\nஇந்த பிரபலங்கள் தற்போது வீட்டிலிருந்து வேலை செய்கிறார்கள்\nசைஃப் அலி கான் சமீபத்தில் ‘பண்டி அவுர் பாப்லி 2’ படப்பிடிப்பை முடித்தார். இப்போது அவர் அலி அப்பாஸ் ஜாபரின் வலை நிகழ்ச்சியான ‘டெல்லி’ க்காக வீட்டிலிருந்து டப்பிங் செய்கிறார். மனோஜ் பாஜ்பாய் தற்போது வீட்டில் ஸ்கிரிப்டைக் கேட்டு ஸ்கிரிப்டைப் படித்து வருகிறார்.\nஅமேசான் பிரைம் வீடியோவின் வலைத் தொடரான ​​’ப்ரீத் 2′ ஐ டப்பிங் செய்ய வெளியே சென்றபோது அபிஷேக் பச்சன் கொரோனா பாசிட்டிவ் ஆனார். இந்த அமேசான் அவர்களுக்கு இதுபோன்ற ஒரு சாதனத்தை வழங்கிய பின்னர் அவர்கள் வீட்டிலிருந்து டப் செய்ய முடியும் என்று கூறப்படுகிறது.\nREAD 'கொரோனா தடுப்பூசிக்கு 80 ஆயிரம் கோடி செலவிட அரசு தயாரா' இன்றைய பெரிய செய்தி\nநோகா ஃபதேஹி சேலையில் டெரன்ஸ் லூயிஸுடன் பீகி பீகி ரேடன் மே வீடியோ வீடியோ வைரலாகிறது\nநோரா ஃபதேஹி ஒரு புடவையில் டெரன்ஸ் உடன் ஒரு களமிறங்கினார். சிறப்பு விஷயங்கள் நோரா ஃபதேஹி...\nநடிகை மிஷ்டி முகர்ஜி சிறுநீரக செயலிழப்பு காரணமாக இறந்தார், படங்கள் மற்றும் உருப்படி எண்களில் காணப்பட்டார் – நடிகை மிஷ்டி முகர்ஜி காலமானார் படம் மற்றும் உருப்படி எண் tmov\nகங்கனா ரன ut த் 7 மாதங்களுக்குப் பிறகு வேலைக்குத் திரும்புகிறார், தெற்கில் தலைவி படப்பிடிப்பு – கங்கனா ரன ut த் 7 மாதங்களுக்குப் பிறகு பணியைத் தொடங்குகிறார் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு தலைவி tmov\nபாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி சலேம் இஷ்க் மீது சூப்பர் ஸ்டார் ரேகாவுடன் கிளிக் செய்தார்\nPrevious articleஐபிஎல் 2020: தோனியின் புறக்கணிப்பு மற்றும் ராயுடு ரன்களுக்கான பச���\nNext articleஅடுத்த வாரம் சந்தையில் வர இரண்டு ஐபிஓக்கள், மீண்டும் பணம் சம்பாதிக்க வாய்ப்பு | அடுத்த வாரம் மீண்டும் பணக்காரர்களாக இருக்க வாய்ப்பு, இரண்டு சிறந்த ஐபிஓக்கள் தொடங்கப்படுகின்றன\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஹூண்டாயின் இந்த காரை நிறுத்தலாம்\nஷில்பா ஷெட்டி கன்யா பூஜனை துர்கா அஷ்டமி வீடியோ இணையத்தில் வைரல் செய்தார்\nஅரைசதம் அடித்த பிறகு, நிதீஷ் ராணா மாமியார் ஜெர்சியைக் காட்டினார், காரணம் என்ன தெரியுமா\nஐபோன் 12 ஐ மறந்து விடுங்கள்: ஐபோன் 13 கசிவு ஒரு விளையாட்டு மாற்றும் மேம்படுத்தலை வெளிப்படுத்துகிறது\nஅஜர்பைஜான் ஆர்மீனியா போருக்கு இடையிலான எல்லையில் ஈரான் பாதுகாப்பை அதிகரிக்கிறது\nஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தை சீனா ஆதரிக்கிறது, புதிய மத்திய கிழக்கு மன்றத்திற்கான அழைப்புகள் – அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரானை சீனா ஆதரிக்கிறது, மத்திய கிழக்கு நாடுகளுக்கு புதிய தளத்தை உருவாக்குவதற்கான அழைப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00704.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namadhuamma.net/%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1/", "date_download": "2020-10-24T21:00:27Z", "digest": "sha1:XM2D4RIII7GSCVNAZVC5QOG34DPWUVQ7", "length": 26534, "nlines": 98, "source_domain": "www.namadhuamma.net", "title": "கமுதியில் சோலார் மின் உற்பத்தி திட்டம் - அமைச்சர் பி.தங்கமணி தகவல் - Namadhuamma Online Newspaper", "raw_content": "\nஏரல் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு ரூ.4.12 கோடியில் புதிய கட்டடம் – அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ அடிக்கல்\nகல்வியால் மட்டும்தான் சமுதாயத்தில் மாற்றங்களை உருவாக்க முடியும் – அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேச்சு\nமலைவாழ் மக்கள் 1433 பேருக்கு ரூ.4.32 கோடியில் நலத்திட்ட உதவி – பீஞ்மந்தையில் அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார்\nநெல்லை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ரூ.44.13 லட்சம் லாபம் ஈட்டி சாதனை – தலைவர் தச்சை என்.கணேசராஜா ெபருமிதம்\n22 நாளில் 72 லட்சம் நெல் மூட்டைகள் கொள்முதல் – அமைச்சர் ஆர்.காமராஜ் தகவல்\nதிமுகவுக்கு இனி எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்காது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடும் தாக்கு\n7.5 சதவீத இட ஒதுக்கீடு விவகாரம் ஆளுநர் நிச்சியம் அனுமதி அளிப்பார் – அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி\nகழகம் மீண்டும் வெற்றி பெற ஒன்��ிணைந்து பாடுபடுவோம் – அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன், அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி- வி.பி.பி.பரமசிவம் அறைகூவல்\nதமிழ்நாடு மின்சார வாரியம் தனியார் மயம் ஆகாது – அமைச்சர் பி.தங்கமணி திட்டவட்டம்\nமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சரை சந்தித்து முதலமைச்சர் ஆறுதல்\nபட்டாசு தொழிற்சாலை விபத்தில் உயிரிழந்த 5 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிதி – முதலமைச்சர் அறிவிப்பு\nரூ.223.65 கோடி மதிப்பில் கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகம் – முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்\nஅரசியல் ஆதாயத்துக்காக ஸ்டாலின் நீலிக் கண்ணீர் வடிக்கிறார் – முதலமைச்சர் குற்றச்சாட்டு\n9 புதிய தொழில் திட்டங்களுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.\nபசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு தங்கக் கவசம் அணிவிப்பு – மதுரை வங்கியில் இருந்து துணை முதலமைச்சர் பெற்று ஒப்படைத்தார்\nகமுதியில் சோலார் மின் உற்பத்தி திட்டம் – அமைச்சர் பி.தங்கமணி தகவல்\nகமுதியில் சோலார் மின்உற்பத்தி திட்டம் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று சட்டப்பேரவையில் அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்துள்ளார்.\nசட்டப்பேரவையில் உறுப்பினர்களின் கேள்விகளும், அதற்கு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி அளித்த பதிலுரை வருமாறு:-\nஉறுப்பினர்: பெரியண்ணன் அரசு: புதுக்கோட்டை தொகுதி, கருக்காக்குறிச்சியில் 110 கி.வோ திறன் கொண்ட துணை மின் நிலையம் அமைக்க அரசு முன்வருமா\nஅமைச்சர் பி.தங்கமணி: இன்று தமிழகத்தில் ஒரு விவசாயி என்று சொன்னால், டெல்டா மாவட்டங்களைப் பாதுகாத்த விவசாயியாக, காவேரியின் காப்பாளராக பட்டம் பெற்றிருக்கின்ற முதலமைச்சரை வாழ்த்தி, துணை முதலமைச்சரை வணங்குகிறேன். உறுப்பினர் கோரிய கருக்காக்குறிச்சியில் துணை மின்நிலையம் அமைத்திட இடம் கண்டறியப்பட்டிருக்கின்றது. ஏற்கெனவே கொடுத்த இடம் நீர்நிலை புறம்போக்காக இருக்கின்ற காரணத்தினால், மாற்று இடம் கேட்டிருக்கின்றோம். மாற்று இடம் கிடைக்கப் பெற்றவுடன், துணை மின் நிலையம் அமைப்பதற்குண்டான நடவடிக்கை எடுக்கப்படும்.\nஉறுப்பினர்: பெரியண்ணன் அரசு: புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி, கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியம், பட்டத்திக்காட���, கரு. தெற்கு தெரு ஆகிய இரண்டு ஊராட்சிகளுக்கும் நடுவில் சரியான இடம் உள்ளது. இடையில் 110 கி.வோ திறன் கொண்ட துணை மின் நிலையம் அமைக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டிருக்கிறோம்.\nஅமைச்சர் பி.தங்கமணி, நான் ஏற்கெனவே சொன்னதைப்போல, இடமிருந்தால் உடனடியாக துணை மின்நிலையம் அமைப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம். ஏற்கெனவே கொடுத்த இடம் நீர்நிலை புறம்போக்காக இருக்கின்ற காரணத்தினால் மாற்று இடம் கேட்கப்பட்டிருக்கின்றது. இப்பொழுது உறுப்பினர் அவர்கள் கருக்காக்குறிச்சியில் துணை மின் நிலையம் வேண்டுமென்று கோரிக்கை வைத்திருக்கிறார். இப்பொழுது ஆலங்குடியிலிருந்தும், கருப்பங்குடியிலிருந்தும் உங்களுக்கு மின்சாரம் வந்துகொண்டிருக்கின்றது. மின் பளு குறைவாகத்தான் இருக்கிறது. இருந்தாலும், இப்பொழுது துணை மின் நிலையம் அமைப்பதற்கு இடம் தேர்வு செய்து, காலதாமதம் ஆனாலும்கூட, உடனடியாக அங்கேயிருக்கின்ற மின் பளுவை அதிகப்படுத்த வேண்டுமென்பதற்காக 1X16 டிரான்ஸ்பார்மர் -ஐ, இப்பொழுது 1X25 ஆக மாற்றுவதற்குண்டான ஆணையை பிறப்பித்திருக்கின்றோம். அந்தப் பணிகள் நடைபெறும். இடம் தேர்வு செய்த பிறகு உடனடியாக அந்தப் பணிகள் நடைபெற நடவடிக்கை எடுக்கப்படும்.\nஉறுப்பினர் கடந்த முறை என்னிடத்திலே துணை மின் நிலையம் அமைத்துத் தர வேண்டுமென்று கேட்டிருந்தார். அவருடைய தொகுதியான வம்பன் பகுதியில் இடம் கண்டறியப்பட்டிருக்கின்றது. உடனடியாக அந்தப் பணிகள் ஆரம்பிக்கப்பட இருக்கின்றன. அதேபோல பூவரசுகுடியிலும் நிலம் கண்டறியப்படவிருக்கின்றது. எல்.என்.புரத்திற்கும் இடம் தேர்வு செய்யப்பட்டுவிட்டது. அங்கேயும் துணை மின் நிலையம் அமைப்பதற்குண்டான நடவடிக்கை எடுக்கப்படும். புதுக்கோட்டை மாவட்டத்தைப் பொறுத்தவரையில், அங்கே விவசாயிகள் அதிகமாக இருக்கின்றார்கள். அங்கே மின்பளு அதிகமாக இருக்கின்ற காரணத்தினால் இதுபோன்று துணை மின் நிலையங்கள் அமைக்க வேண்டுமென்று முதலமைச்சர் ஆணையிட்டு அந்தப் பணிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன.\nபொதுவாக, மின்சார வாரியத்தில் இதுகாறும், வருடத்திற்கு 50-லிருந்து 60 துணை மின் நிலையங்களை மட்டும்தான் அமைப்பார்கள். இந்த 4 ஆண்டு காலத்தில் மட்டும் கிட்டத்தட்ட 340 துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஆக, அம்மா அவர்களுடைய அரசான அண்ணன் அவர்களுடைய அரசு மக்களுக்கு என்ன தேவையோ அதை உடனடியாக நிவர்த்தி செய்து கொடுக்க வேண்டுமென்ற அடிப்படையிலே தான் நாங்கள் பணியாற்றி கொண்டிருக்கின்றோம். உறுப்பினர்களுக்கு நானும் இந்த சட்டமன்றத்தில் பலமுறை சொல்லியிருக்கின்றேன். இடம் கிடைப்பது அரிதாக இருக்கின்றது. அந்தந்த சட்டமன்ற உறுப்பினர்கள் இடத்தைத் தேர்வு செய்து கொடுப்பார்கள் என்று சொன்னால், உடனடியாக துணை மின் நிலையங்களை அமைப்பதற்கு அரசு தயாராக இருக்கிறது.\nஉறுப்பினர்: பெரியண்ணன் அரசு: இடம் இருக்கிறது. பட்டத்திக்காடு, கரு.தெற்குத் தெரு இரண்டு பஞ்சாயத்துகளுக்கு நடுவிலே உள்ள இடம் நிச்சயமாக உங்களுக்குப் பயன்படக்கூடிய வகையிலே இருக்கும். அந்தப் பணியை நிவர்த்தி செய்ய வேண்டுமென்று உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\nஅமைச்சர் பி.தங்கமணி : பொதுவாக சீரான மின்சாரம் வழங்க வேண்டும் என்பதுதான் இந்த அரசினுடைய எண்ணம். அந்த அடிப்படையில்தான் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. உறுப்பினர் அவர்கள் சொல்கின்ற புதுக்கோட்டை நகரப் பகுதிகளில் திடீரென்று மின்னழுத்தம் அதிகமாக இருக்கின்றது அல்லது குறைவாக இருக்கின்றது என்று சொல்லியிருக்கின்றார்கள். அதனை ஆய்வு செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை உறுப்பினருக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.\nசட்டமன்ற உறுப்பினர்: ஆர்.நடராஜ்: மயிலாப்பூரில் பல இடங்களில் மின்னழுத்தம் குறைவாக இருக்கிறது. அதனை கருத்தில்கொண்டு ஒரு துணை மின் நிலையம் அமைக்க வேண்டும் என்ற ஒரு கோரிக்கையை இந்த சட்டசபையில் வைத்தேன். அமைச்சர், முதலமைச்சர் ஒப்புதலோடு ஆணையைப் பெற்று, அதற்கான ஆணையைப் பிறப்பித்தார்கள். அதற்கான இடமும் தெரிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் அந்தப் பணியை நிறைவேற்றித் தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.\nஅமைச்சர் பி.தங்கமணி: சென்னை மாநகரத்தைப் பொறுத்தவரை தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டுமென்பதற்காக முதலமைச்சர் 110 விதியின்கீழ் அறிவித்த 56 துணை மின் நிலையங்கள் கிட்டத்தட்ட பாதியளவுக்கு முடியும் தருவாயில் இருக்கின்றது. உறுப்பினர் சொல்வதைப் போல, எந்தந்த பகுதியில் இடம் கிடைக்கின்றதோ, முன்னுரிமை அடிப்படையில் அந்தப் பகுதியில் துணை மின் நிலையம் அமைக்கப்படுகின்றது. உறுப்பின��் மயிலாப்பூர் பகுதியில் அதுபோன்ற இடம் இருக்கிறது என்று சொல்லி இருக்கின்றார்கள். உடனடியாக அதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.\nஉறுப்பினர்: கு.பிச்சாண்டி:- இந்த 110 கி.வோ என்பது இப்போது பல்வேறு இடங்களில் 33 கி.வோ இருக்கிறது. என்னுடைய தொகுதியிலே, மங்களம் கிராமத்தில் அதை 110 கி.வோ ஆக மாற்றி தந்தால் அந்தப் பகுதியில் இருக்கின்ற விவசாயிகளுக்கு தடையின்றி மின்சாரம் கிடைப்பதற்கும், அதிகளவு மின்சாரம் கிடைப்பதற்கும் வாய்ப்பாக இருக்கும். அதுமட்டுமின்றி, இப்போது ளடிடயச மின்சாரம் தயாரிப்பதிலே கர்நாடகம் 20,000 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து, அதில் இன்றைக்கு அதிகளவில் சோலார் மின்சாரம் தயாரிக்கக்கூடிய அந்தத் திட்டத்தைத் தந்திருக்கிறார்கள். அதுபோல நம் கடலாடிக்கு கொடுத்திருக்கக்கூடிய திட்டத்தை மத்திய அரசு நிறுத்தியிருக்கிறது ஆகவே, அதை நிவர்த்தி செய்ய அரசு நடவடிக்கை எடுக்குமா\nஅமைச்சர் பி.தங்கமணி: உறுப்பினர் முதலில் தெரிவித்த கோரிக்கை, இந்த 33 கி.வோ. ஐ, 110 கி.வோ ஆக மாற்றித் தர வேண்டும் என்று கேட்டிருக்கிறார். ஆகவே அந்த இடத்தில் மின்பளு எவ்வளவு இருக்கின்றது என்பதை ஆய்வு செய்து, அவ்வாறு மின்பளு அதிகமாக இருந்தால், நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல, உறுப்பினர் கர்நாடகாவில், விவசாயிகளுடைய இடத்தை குத்தகைக்கு எடுத்து, சுமார் 8,000 மெகா வாட் அளவிற்கு போட்டிருக்கின்றார்கள்.\nஅதுபோன்ற ஒரு நிகழ்வை இங்கே நாங்களும் ஏற்பாடு செய்திருக்கின்றோம். இருந்தாலும் கூட இப்போது உறுப்பினர்கள் அவர்கள் சொன்ன இந்த மத்திய அரசு கடலாடியில் என்னப் பிரச்சினை என்று சொன்னால், இடம் எடுப்பதிலே உச்சநீதிமன்றம் ஒரு தடையாணை வழங்கியிருக்கின்றது. அந்தத் தடையாணை நீங்கியதற்கு பின்னால் தான் அந்த இடத்தை நாங்கள் கொடுக்க முடியும் என்று சொன்னால், அந்த காலக்கெடு முடிந்த காரணத்தினால் அந்த இடத்தை நாங்கள் ரத்து செய்து விட்டோம் என்று சொல்லியிருக்கின்றார்கள்.\nஅதற்கான மாற்று இடமாக முதுகளத்தூர் கமுதியில் கொடுத்திருக்கின்றோம். அதனை ஆய்வு செய்வதாக சொல்லியிருக்கின்றார்கள். அதனை ஆய்வு செய்து உடனடியாக 500 மெகா வாட் போட்டு தருவதாகவும் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். நாளை மறுதினம் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மானியக் கோரிக்கையின் போது அதற்கான விவரத்தினை விளக்கமாக அளிக்கிறேன் என்பதை உறுப்பினருக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nமுதலமைச்சரை சந்தித்த பின் சிறுபான்மையின மக்கள் தெளிவு பெற்று விட்டனர் – மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பதிலடி\nமீனவர்களின் பிரச்சினைகள் குறித்து அரசுக்கு அறிக்கை தர ஆலோசகர் நியமனம் – பேரவையில் அமைச்சர் டி.ஜெயக்குமார் தகவல்\nசட்டப் பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலம் கலந்தாய்வு – அமைச்சர் சி.வி.சண்முகம் தொடங்கிவைத்தார்\nகழக செயற்குழு 28-ந்தேதி கூடுகிறது – ஒருங்கிணைப்பாளர்கள் அறிவிப்பு\nகொரோனாவை வைத்து எதிர்க்கட்சிகள் அரசியல் ஆதாயம் தேடுகின்றன – முதலமைச்சர் குற்றச்சாட்டு\nதேனியில் மாவட்ட கழக தொழில்நுட்பப் பிரிவு அலுவலகம் ப.ரவீந்திரநாத் குமார் எம்.பி. திறந்து வைத்தார்\nமுதலமைச்சருக்கு `பால் ஹாரீஸ் பெல்லோ விருது’ அமெரிக்க அமைப்பு வழங்கி கௌரவித்தது\nமுதல்வருக்கு ‘‘காவேரி காப்பாளர்’’பட்டம் : விவசாயிகள் வழங்கி கவுரவிப்பு\nஇலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது – மத்திய அமைச்சரிடம், முதலமைச்சர் வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00704.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2016/12/07/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%85%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-10-24T20:33:20Z", "digest": "sha1:EHW2F5FMZO7TEAP6T52QSIMX6AJM7JJN", "length": 8136, "nlines": 84, "source_domain": "www.newsfirst.lk", "title": "சம்பூர் உத்தேச அனல் மின் நிலையக் காணியில் வசித்தவர்களை அங்கிருந்து வெளியேறுமாறு நீதிமன்றம் உத்தரவு", "raw_content": "\nசம்பூர் உத்தேச அனல் மின் நிலையக் காணியில் வசிப்பவர்களை வெளியேறுமாறு நீதிமன்றம் உத்தரவு\nசம்பூர் உத்தேச அனல் மின் நிலையக் காணியில் வசிப்பவர்களை வெளியேறுமாறு நீதிமன்றம் உத்தரவு\nசம்பூரில் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்ட அனல் மின் நிலையத்திற்கு சொந்தமான காணியில் தொடர்ந்து வசித்துவரும் குடும்பங்களை அங்கிருந்து வெளியேறுமாறு மூதுார் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.\nமூதுார் நீதவான் எம்.ரிஸ்வான் முன்னிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nசம்பூர் பகுதியில் அமையவிருந்த அனல் மின் நிலையத்திற்கான நிலக்கரியைத் துறைமுகத்தில் இருந்து அனல் மின் நிலையத்திற்குக் கொண்ட�� செல்லவென கடற்கரைச்சேனை கிராமத்தில் காணி ஒதுக்கப்பட்டிருந்தது.\nகடந்த ஆட்சிக்காலத்தில் ஒதுக்கப்பட்டிருந்த இந்த காணிக்குள் வசித்துவந்த மூன்று குடும்பங்கள் அங்கிருந்து வெளியேறுவதற்கு தொடர்ந்தும் மறுத்து வந்த நிலையில், அவர்களை வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரி அரசாங்கம் சார்பில் மூதுார் பிரதேச செயலகத்தினால் இந்த வழக்கு தொடரப்பட்டிருந்தது.\nசம்பூரில் வெடிபொருட்களுடன் இருவர் கைது\nதனிமைப்படுத்தலுக்காக வழங்கப்பட்ட காணியில் இராணுவ முகாம்: உரிமையாளர் வழக்குத் தாக்கல்\nவிலைமனுக் கோரலின்றி கொழும்பிலுள்ள பெறுமதியான காணிகளை குத்தகைக்கு வழங்க முயற்சி: பாட்டலி வௌிக்கொணர்வு\nஎஞ்சிய காடுகளையும் இழக்க நேரிடுமா\nசம்பூர் அனல் மின் நிலைய இரும்புத் தூண்கள் திருட்டு: எழுவர் கைது\nவடக்கில் இடம்பெறும் காணி ஆக்கிரமிப்பு தொடர்பில் ரவிகரன் விமர்சனம்\nசம்பூரில் வெடிபொருட்களுடன் இருவர் கைது\nஇராணுவத்தினருக்கு எதிராக வழக்குத் தாக்கல்\nபெறுமதியான காணிகளை குத்தகைக்கு வழங்க முயற்சி\nஎஞ்சிய காடுகளையும் இழக்க நேரிடுமா\nஇரும்புத் தூண்களைத் திருடிய எழுவர் கைது\nகாணி ஆக்கிரமிப்பு தொடர்பில் ரவிகரன் விமர்சனம்\nநாட்டில் 15 ஆவது கொரோனா மரணம் பதிவு\nமீன்பிடித்துறைக்கான விசேட சுகாதார வழிகாட்டல்கள்\nதெரிவுக்குழுவின் அறிக்கையை ஏற்றுக்கொள்ள மாட்டேன்\nநாட்டில் இதுவரை 7,354 பேருக்கு கொரோனா தொற்று\nகாலநிலை பேரழிவின் விளிம்பில் உலகம்\nஉலகின் இரண்டாவது கொரோனா வலயமாக ஆசியா பதிவு\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணித் தலைவர் இராஜினாமா\n4 சூதாட்ட நிலையங்களிடம் வரி வசூலிக்கப்படவில்லை\nஒத்த செருப்பு, ஹவுஸ் ஓனர் படங்களுக்கு விருது\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00704.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.udumalai.com/menkaatril-vilai-sugamae.htm", "date_download": "2020-10-24T20:26:07Z", "digest": "sha1:PZHGKUTWBE6P3YAO6LODF74B5JLVIDB3", "length": 5387, "nlines": 191, "source_domain": "www.udumalai.com", "title": "மென் காற்றில் விளை சுகமே - வெ.இறையன்பு, Buy tamil book Menkaatril Vilai Sugamae online, Iraianbu IAS Books, கட்டுரைகள்", "raw_content": "\nமென் காற்றில் விளை சுகமே\nமென் காற்றில் விளை சுகமே\nமென் காற்றில் விளை சுகமே\nமென் காற்றில் விளை சுகமே - Product Reviews\nசாதி தேசத்தின் சாம்பல் பறவை\nநாளை பிறந்து இன்று வந்தவள்\nஇந்திய உளவுத்துறை raw எவ்வாறு இயங்குகிறது\nகுடும்ப வாழ்க்கையை சிறப்பாக அமைத்துக் கொள்வது எப்படி\nஅக்குபங்சர் சட்டம் சொல்வது என்ன\nநொய்யல் இன்று : பொங்கி அழிந்த காட்டாற்றின் பயணம்\nஇரண்டாவது நாவல் கான்க்ரீட் வனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00704.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://yourkattankudy.com/2019/04/26/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2020-10-24T19:45:45Z", "digest": "sha1:FGTQEOEM4EGN7WAO3CWDENJDVVJ3EDUW", "length": 6350, "nlines": 172, "source_domain": "yourkattankudy.com", "title": "வெடிமருந்துடன் வெள்ளவத்தையில் மூவர் கைது – WWW.YOURKATTANKUDY.COM", "raw_content": "\nவெடிமருந்துடன் வெள்ளவத்தையில் மூவர் கைது\nஒரு கிலோ கிராம் C4 வெடிமருந்துடன், கடற்படையினரால் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வெள்ளவத்தை புகையிரத நிலையத்திற்கு அருகில் சந்தேகத்திற்கிடமான முச்சக்கர வண்டியொன்றை சோதனையிட்டபோது, அதிலிருந்து ஒரு கிலோ கிராம் C4 வெடிமருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக, கடற்படை பேச்சாளர் இசுரு சூரிய பண்டார தெரிவித்தார்.\nஇது தொடர்பில், குறித்த முச்சக்கர வண்டியை கைப்பற்றியுள்ளதோடு, அதில் பயணித்த மூவரை கைது செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.\nPrevious Previous post: சாய்ந்தமருது பகுதியில் பாதுகாப்பு பிரிவின் மீது சில தரப்பினர் துப்பாக்கி பிரயோகம்\nNext Next post: கல்முனை குண்டுவெடிப்பு: 15 சடலங்கள் கண்டெடுப்பு – 6 பேர் தற்கொலை குண்டுதாரிகள்\nநபி(ஸல்) அவர்கள் உலகத்திற்கோர் அழகிய முன்மாதிரி\n16வயதில் விமானத்தை செலுத்துவதற்கான பயிற்சியில் காத்தான்குடியை சேர்ந்த மாணவி றீமா பாயிஸ்\nபிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படும் நேரங்களும், நிலைகளும்\nநிந்தவூரில் தனிமைப்படுத்தப்பட்டவரின் சகோதரிக்கு கொரோனா\nஇருபதை ஆதரித்ததில் மு.கா உறுப்பினர்களின் புதிய தந்திரோபாயமும், புதைந்து கிடக்கின்ற அரசியலும்\nவறிய திறமையான மாணவர்களுக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு – 2015\nநபி (ஸல்) அவர்களின் அழுகை\nநான் உப்பு விக்க போனால் மழை கொட்டோ கொட்டுனு கொட்டுது...\nசீனி நோய் மற்றும் உடல் பருமன் பிரச்சனைக்கு தீர்வளிக்கும் அற்புத பானம்\nபழைய செய்திகளை கண்டறிய உரிய திகதியை அழுத்துங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00704.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=2812", "date_download": "2020-10-24T21:17:23Z", "digest": "sha1:K2IQEH3FTI2I6FJPUHUKOWMRLM7S5RNO", "length": 28829, "nlines": 167, "source_domain": "puthu.thinnai.com", "title": "முரண்கோள் வெஸ்டாவை முதன்முதல் சுற்றிவரும் நாசாவின் விண்ணுளவி புலர்ச்சி | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nமுரண்கோள் வெஸ்டாவை முதன்முதல் சுற்றிவரும் நாசாவின் விண்ணுளவி புலர்ச்சி\n“முதன்முதல் முரண்கோள் வளையத்தில் (Asteroid Belt) முக்கிய வக்கிரக் கோள் ஒன்றை நாசாவின் விண்ணுளவி சுற்ற ஆரம்பித்து விண்வெளித் தேடலில் ஓர் உன்னத மைல்கல் நட்ட இன்றைய தினத்தை நாங்கள் கொண்டாடுகிறோம். வெஸ்டா வக்கிரக் கோளை விண்ணுளவி ஆராய்வது மாபெரும் விஞ்ஞானச் சாதனையாகக் குறிக்கப்படுகிறது. அது எதிர்காலப் பரிதி மண்டலக் கோள்களுக்கு மனிதர் பயணம் செய்யப் பாதை விரிக்கிறது.”\n“2025 ஆண்டுக்குள் விண்வெளி விமானிகளை ஒரு வக்கிரக் கோளுக்கு அனுப்பி வைக்க நாசாவுக்கு நான் ஆணை இடுகிறேன். அந்தக் குறிக்கோளை நிறைவேற்றப் “புலர்ச்சி” விண்ணுளவி (Dawn Space Probe) தேவையான விபரங்களை இப்போது சேமிக்கும்.”\n“புலர்ச்சி விண்ணுளவி வெஸ்டாவைச் சுற்றும் போது ஆராய எத்தனை தணிவாகச் செல்ல முடியுமோ அத்தனைத் தணிவு உயரத்தில் பயணம் செய்ய முயல்கிறோம். விண்ணுளைவி வக்கிரக் கோளில் தவறி விழுந்து முறிந்து போனால் நாசா எங்கள் மீது படுகோபம் அடையும்.”\nடாக்டர் கிரிஸ் ரஸ்ஸல், பிரதம விண்ணாய்வாளர் (University of California, LA)\n“வக்கிரக் கோள் வெஸ்டாவில் ஓர் உலோகக் கரு (Metal Core) மையத்திலும் சிலிகேட் பாறை அதைச் சுற்றிலும் இருப்பதாக நாங்கள் ஊகிக்கிறோம். பரதி மண்டல வரலாற்றில் எப்போதோ அதன் தென் துருவ முனை உடைந்து பெரும்பான்மைப் பகுதி சப்பையாகப் போனது.\nஅப்பகுதியின் சிதறிய சில துணுக்குகள் பூமியிலும் விழுந்திருக்கலாம். பூமியில் விழுந்த 20 விண்கற்களில் ஒன்று வெஸ்டாவிலிருந்து விழுந்திருக்கிறது என்பதை நிரூபித்துள்ளார்.”\nடாக்டர் கிரிஸ் ரஸ்ஸல், பிரதம விண்ணாய்வாளர் (UCLA)\n“வெஸ்டா, கிரிஸ் வக்கிரக் கோள்களை ஆராயும் போது விண்கோள்களின் முரணான தோற்றப் பண்பாடுகளை அறிய முடியும். முன்னது பரிதி மண்டல அகக் கோள்கள் போல் (Inner Planets) பாறைக் கட்டமைப்பில் வார்க்கப் பட்டது. பின்னது புறக்கோள்கள் போல் (Outer Planets) பனித்தள வடிவத்தில் உருவானது.”\nடாக்டர் கிரிஸ் ரஸ்ஸல், பிரதம விண்ணாய்வாளர் (UCLA)\nநாசா விண்ணுளவி புலர்ச்சி (Dawn) வெஸ்டா முரண்கோளைச் சுற்றத் துவங்கியது.\n2011 ஜூலை 17 ஆம் தேதி நாசா 2007 செப்டம்பரில் ஏவிய புலர்ச்சி விண்ணுளவி புவியைத் தாண்டிப் பரிதி மண்டலத்தில் நான்கு ஆண்டுகள் பல மில்லியன் மைல்கள் பயணம் செய்து முதன் முதல் முரண்கோள் வளையத்தில் (Asteroid Belt) பெரிய வடிவில் ஒன்றான வெஸ்டா வக்கிரக் கோளை (Asteroid Vesta) நெருங்கிச் சுற்ற ஆரம்பித்துள்ளது. பரிதி மண்டல முரண்கோள் வளையத்தில் கோடான கோடி வக்கிரக் கோள்கள் செவ்வாய்க் கோளுக்கும் வியாழக் கோளுக்கும் இடையே வியாழனைச் சுற்றிக் கொண்டு வருகின்றன. நகரும் இந்த அடர்த்தி மந்தையில் வெஸ்டாவைக் கண்டுபிடித்துப் பிற வக்கிரக் கோள்கள் மோதிச் சிதையாமல் சுற்றி வருவது ஒரு மாபெரும் விண்வெளிச் சாதனையாகவும் வரலாற்று மைல் கல்லாகவும் கருதப்படுகிறது. விண்ணுளவி அன்றைய தினத்தில் வெஸ்டாவை 530 கி.மீ. (300 மைல்) உயரத்தில் வலம் வந்தது. வெஸ்டாவை நெருங்கவே நான்கு வருடங்கள் கடந்து விட்டன. ஒன்பது மாதங்கள் வெஸ்டாவை ஆய்வு செய்த பிறகு புலர்ச்சி விண்ணுளவி மேலும் நான்கு ஆண்டுகள் பயணம் செய்து அடுத்துள்ள எல்லாவற்றுக்கும் பெரிய முரண்கோள் செரிஸை (Asteroid Ceres) 2015 இல் சுற்றத் துவங்கும். 2015 இல் செரிஸை ஐந்து மாதங்கள் ஆய்வு செய்து புலர்ச்சியின் குறிப்பணி முடியும் போது அது சுமார் 3 பில்லியன் மைல்கள் பயணம் செய்திருக்கும்.\n2007 செப்டம்பர் 27 ஆம் தேதி புலர்ச்சி விண்ணுளவி அமெரிக்காவின் பிளாரிடா கெனாவரல் ஏவுகணை முனையிலிருந்து டெல்டா -2 ராக்கெட் மூலம் ஏவப்பட்டது. 10 கி. வாட் மின்னாற்றல் கொண்ட சூரிய சக்தி அயான் எஞ்சின் முடுக்கி மெதுவாகச் சென்று 2011 ஆண்டு ஜூலையில் வெஸ்டா முரண்கோளையும், 2015 இல் கிரிஸ் முரண்கோளையும் ஆராயத் திட்டமிடப் பட்டது 2015 இல் அதன் விண்ணுளவு முடியும் போது அது சுமார் 3 பில்லியன் (5 பில்லியன் கி.மீ) தூரம் பயணம் செய்திருக்கும் என்று கணிக்கப் பட்டுள்ளது. இந்த திட்டத் துக்குச் செலவாகும் நிதித் தொகை 475 மில்லியன் டாலர். பூமியைக் கடந்த பிறகு புலர்ச்சி விண்ணுளவி செவ்வாய்க் கோளை அண்டி ‘நெருக்க ஈர்ப்பு வீச்சில்’ (Flyby Gravity Force) வேகம் மிகையாகி வெஸ்டாவை விரைவில் அடையத் திட்டமிடப் பட்டது.\nவக்கிரக் கோள் வெஸ்டா 1807 ஆண்டில் பூதக் கோள் வியாழனுக்கும், செந்நிறக் கோள் செவ்வாயிக்கும் இடையே உள்ள முரண்கோள் வளையத்தில் கண்டுபிடிக்கப்பட்டது, வெஸ்டாவின் குறுக்கு நீளம் 326 மைல் (525 கி.மீ). தென்புறத்தில் நேர்ந்த பெருத்த மோதலில் வெஸ்டா துருவப் பகுதியில் சிதைவடைந்து சப்பையான கால்பந்து போல் தோற்றம் அளிக்கிறது. பூமியிலிருந்து சுமார் 117 மில்லியன் மைல் (188 மில்லியன் கி.மீ.) தூரத்தில் புலர்ச்சி வெஸ்டாவை நெருங்கி இந்த விந்தை வரலாறு நிகழ்ந்திருக்கிறது திட்டத்தில் அடுத்த சிறப்பு முயற்சி என்ன வென்றால் புலர்ச்சி விண்ணுளவி இத்தனை தூரப் பயண நகர்ச்சிக்கும், திசை திருப்பத்துக்கும் ஒரு புதுவித அயான் எஞ்சினைப் (Solar Electric Ion Engine) பயன் படுத்தியுள்ளது. ஆரம்பத்தில் புலர்ச்சி 6200 மைல் உயரத்தில் பறந்து வெஸ்டாவின் ஈர்ப்பு விசையில் பிடிபட்டு சுற்றியது. சிறிது சிறிதாகப் புலர்ச்சி வெஸ்டாவை நெருங்கி இறுதியில் 120 மைல் (200 கி.மீ) உயரத்தில் வலம் வந்து முரண்கோளின் இயற்கைத் தன்மைகளை 9 மாதங்கள் ஆராயும் திட்டம் உள்ளது\nபூமி போன்ற கோள்கள் முதலில் தோன்றிய போது சிதறிய இந்த வக்கிரக் கோள்கள் பரிதி மண்டலத்தின் தோற்றத்தைத் தெரிவிக்கும் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார். வெஸ்டா, கிரிஸ் முரண்கோள்கள் விஞ்ஞானிகளுக்குப் புதிய படைப்புக் கருத்துக்களைத் தெரிவிக்கும். புதன், பூமி, வெள்ளி, செவ்வாய், வியாழன் போன்ற கோள்கள் உருவான பிறகு சிதறி எஞ்சிய மிச்சத் துணுக்குகள்தான் இந்த வக்கிரக் கோள்கள். முரண்கோள் வெஸ்டாவின் மையத்தில் ஓர் உலோகக் கரு உள்ளதாகவும், அதைச் சுற்றிலும் சிலிகேட் பாறைகள் மூடி இருப்பதாகவும் விஞ்ஞானிகள் ஊகிக்கிறார். வெஸ்டாவின் மேற்தளம் அடித்தள எரிமலைகள் பீறிட்டு உருவாக்கப் பட்டுள்ளது.\nமுரண்கோள் வளையத்தில் எல்லாவற்றுக்கும் பெரிய வக்கிரக் கோள் கிரிஸ். அதன் பூதளத் தன்மைகளைக் கண்டறிய முதலில் உதவியது ஹப்பிள் தொலைநோக்கி. கிரிஸின் குறுக்கு நீளம் 580 மைல் (930 கி.மீ). ஏறக்குறைய உருண்டையான கிரிஸ் புளுடோ போல் பரிதி மண்டலத்தின் குட்டிக் கோள் (Dwarf Planet) என்ற வகுப்பணியில் வைக்கப் படுவது. கிரிஸ் முரண்கோளில் 40 – 80 மைல் (60 – 120 கி.மீ) ஆழப் பனித்தளம் உள்ளதாகவும் பூமியை விட நீர்ச் சேமிப்பு மிக்கதாகவும் அறியப் படுகிறது.\nபுலர்ச்சி விண்ணுளவித் திட்டத்தின் குறிக்கோள் என்ன \nபுலர்ச்சி வெஸ்டாவை 9 மாதங்கள் சுற்றி வரும், பிறகு கிரிஸை நெருங்கி குறைந்தது 5 மாதங்கள் சுற்றி வரும். புலர்ச்சி முரண்கோளைத் திசை திருப்பி நகர்த்த 10 கி.வாட் சூரிய சக்தி அயான் எஞ்சின் (Solar Electric Ion Engine) பயன்படுத்தப் படுகிறது. இதுவரைப் பயன் படுத்திய இரசாயன ராக்கெட்டுகள் போலின்றி அயான் எஞ்சின்கள் துடிப்புத் தள்ளு (Push by Impulse) ஆற்றல் உடையது. உந்து சக்திக்கு எஞ்சினில் ஸீனான் அயான்கள் (Xenon Ions) வெளியே தள்ளப் படுகின்றன.\nபூமியின் பெருவாரியான கடல்நீர் வெள்ளம் பற்பல முரண்கோள்களில் உள்ள பனிப்பாறையிலிருந்து மோதலின் போது பரவிச் சேமிப்பானது என்று சமீபத்தில் ஒரு செய்தி வெளியாகியுள்ளது.\nபுலர்ச்சி விண்ணுளவித் திட்டத்தின் குறிக்கோள் :\n1. வெஸ்டா, கிரிஸ் முரண் கோள்களின், மேற்தள அமைப்பு, உட்தள அமைப்பு, திணிவை ஆராய்வது.\n2. முரண் கோள்களின் வடிவளவு, உட்கலவை, உருவத் தோற்றம், நிறையை அறிவது.\n3. மேற்தள ஆய்வு, ஆழ்குழிகளை ஆராய்தல்.\n4. முரண் கோள் வடிவ அமைப்பில் பனிநீர்ச் சேமிப்புத் தேக்கம் பற்றி அறிவது.\nபுலர்ச்சி விண்ணுளவி தாதுக்கள், மூலக, மூலக்கூறுகளைக் காணும் கருவிகளைச் சுமந்து செல்கிறது. 2011 ஆகஸ்டு மாதத்தில் புலர்ச்சி வெஸ்டா மீது 120 மைல் உயரத்தில் பறந்து கருவிகள் வேலை செய்யத் துவங்கும். பூதள வேறுபாடுகள், சூழ்வெளி அமைப்பு, மலைச் சிகரத் தோற்றங்கள், எரிமலைச் சிதைவுகள், எரிமலைக் குழம்போட்டம் ஆகியவற்றை ஆராயும்.\nSeries Navigation நிலாச் சோறுகனா தேசத்துக்காரி\nமுரண்கோள் வெஸ்டாவை முதன்முதல் சுற்றிவரும் நாசாவின் விண்ணுளவி புலர்ச்சி\nஎனது இலக்கிய அனுபவங்கள் – 9 பத்திரிகை ஆசிரியர்கள் சந்திப்பு (1.வாசன்)\nயாழ்ப்பாணத்தின் நாய்ச் சடல அரசியல்\nசுப்புடு நினைவில் ஒரு இசைப்பயணம் மற்றும் வடக்கு வாசல் பதிப்பக நூல்கள் வெளியீடு\nபஞ்சதந்திரம் தொடர் – நட்பு அறுத்தல்\nஜென் ஒரு புரிதல் – பகுதி 4\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இசைக் கீதம் (கவிதை -41)\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மீட்சி – The Return (Love & Equality) (கவிதை -47 பாகமும் -2)\nகோவி நேசனின் ‘சிறுவர் அரங்க கோலங்கள்’\nஎன் அப்பாவுக்கும் ஒருகாதல் இருந்தது\n361 டிகிரி – காலாண்டு சிற்றித��் – ஒரு அறிமுகம்\nஜெயலலிதா மீதான மக்களின் காழ்ப்புணர்ச்சி\nவெட்டுப்புலி’ நாவலுக்கு ரங்கம்மாள் விருது\nநினைவுகளின் சுவட்டில் – (73)\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 1\nகதையல்ல வரலாறு: ருடோல்ப் ஹெஸ்ஸென்ற பைத்தியக்காரன் -\nகாம்பிங் vs இயேசு கிறிஸ்து\nPrevious Topic: ஜெயலலிதா மீதான மக்களின் காழ்ப்புணர்ச்சி\nNext Topic: கனா தேசத்துக்காரி\nAuthor: சி. ஜெயபாரதன், கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00705.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthiyamugam.com/news/tn-coronavirus-updates/", "date_download": "2020-10-24T20:44:11Z", "digest": "sha1:I2SQULYAEORGIUL6Z7BZ35IQY7K5DGWR", "length": 8058, "nlines": 119, "source_domain": "puthiyamugam.com", "title": "தமிழகத்தில் மேலும் 5,079 பேருக்கு கொரோனா! மொத்த பாதிப்பு 6.40 லட்சமானது - Puthiyamugam", "raw_content": "\nHome > செய்திகள் > தமிழகத்தில் மேலும் 5,079 பேருக்கு கொரோனா மொத்த பாதிப்பு 6.40 லட்சமானது\nதமிழகத்தில் மேலும் 5,079 பேருக்கு கொரோனா மொத்த பாதிப்பு 6.40 லட்சமானது\nஉலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் மூன்று கோடியே 62 லட்சமாக அதிகரித்துள்ளது. 10 லட்சத்து 60 ஆயிரம் பேர் உயிரிழக்க செய்த இந்த கொடிய வகை கொரோனா வைரசுக்கு இன்னும் முறையான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. கொரோனா வைரஸ்கான தடுப்பூசிகளை கண்டுபிடிப்பதில் பல்வேறு நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றன.\nஇந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் உட்பட 5,079 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6,40,943 ஆக அதிகரித்துள்ளது.\nஇன்று ஒரே நாளில் 87,341 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் பரிசோதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 80,44,447 ஆக அதிகரித்துள்ளது.\nஇன்று பாதிக்கப்பட்டவர்களில் 3,113 பேர் ஆண்கள், 1,975 பேர் பெண்கள். 190 பரிசோதனை மையங்கள் தமிழகத்தில் உள்ளன.\nஇன்று மட்டும் 68 பேர் உயிரிழந்தனர். 31 பேர் தனியார் மருத்துவமனையிலும், 37 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 10,052 ஆக அதிகரித்துள்ளது.\nஇன்று 5,718 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,86,454 ஆக அதிகரித்துள்ளது.” எனக் குறிப்பிட்டுள்ளது.\nதமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு\nநீல்கிரிஸ் சூப்பர் மார்க்கெட்டை சூறையாடிய பாஜக பிரமுகர்கள் உள்பட 19 பேர் கைது\nகொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் : முதல்வர் அறிவிப்பு\nகோயம்பேடு சந்தையில் வியாபாரிகளுக்கு கொரோனா\nகொரோனா பாதிப்பு சென்னையில் மீண்டும் அதிகரிக்கிறது.\nபொழுதுபோக்கு பூங்கா திறக்க அனுமதி\nநவ. 3-ம் தேதி ”இன்” போன்கள் – அறிமுப்படுத்துகிறது மைக்ரோமேக்ஸ்”\nமுதல்வர் பழனிசாமி ஆயுத பூஜை, விஜயதசமி வாழ்த்து\n“என்மீது பழிசுமத்தி அவதூறு பரப்புகின்றனர்” : திருமாவளவன்\nஇலவச கரோனா தடுப்பூசி சர்ச்சை… பாஜக விளக்கம்…\nசமூக வலைதளங்களில் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார் சிம்பு\n‘ஒத்த செருப்பு’ படத்துக்கு மத்திய அரசு விருது அறிவிப்பு\n”தீமைகளை வேரோடு அழிக்க வேண்டும்” என பார்த்திபன் டுவீட்\nபுதிய முகம் டி.வி (161)\nநவ. 3-ம் தேதி ”இன்” போன்கள் – அறிமுப்படுத்துகிறது மைக்ரோமேக்ஸ்”\nமுதல்வர் பழனிசாமி ஆயுத பூஜை, விஜயதசமி வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00705.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_62_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2020-10-24T20:21:27Z", "digest": "sha1:AGEGJECW7Q2JCM4QMRJ3YAKFJMX45FFV", "length": 9557, "nlines": 95, "source_domain": "ta.wikinews.org", "title": "உருசியாவில் பயணிகள் வானூர்தி விபத்துக்குள்ளானதில் 62 பேர் பலி - விக்கிசெய்தி", "raw_content": "உருசியாவில் பயணிகள் வானூர்தி விபத்துக்குள்ளானதில் 62 பேர் பலி\nரஷ்யாவில் இருந்து ஏனைய செய்திகள்\n12 பெப்ரவரி 2018: உருசியாவில் கிளம்பிய சில நிமிடங்களில் வானூர்தி விபத்துக்குள்ளானதில் 75 பேர் பலி\n25 திசம்பர் 2016: உருசி இராணுவ வானூர்தி கருங்கடல் பகுதியில் விபத்துக்குள்ளானதில் 92 பேர் பலியாயினர்\n20 திசம்பர் 2016: துருக்கியின் உருசிய தூதர் அங்காராவில் படுகொலை செய்யப்பட்டார்\n19 மார்ச் 2016: உருசியாவில் பயணிகள் வானூர்தி விபத்துக்குள்ளானதில் 62 பேர் பலி\n15 மார்ச் 2016: செவ்வாய் கிரக ஆரய்ச்சிக்காக எக்ஸோமார்ஸ் 2016 என்ற விண்கலம் செலுத்தப்பட்டது.\nவியாழன், மார்ச் 19, 2020\nதுபாயிலிருந்து சென்ற பயணிகள் வானூர்தி ஒன்று உருசியாவின் ரோசுதோவ் ஆன் டான் நகரில் ���ிபத்துக்குள்ளானதில் 55 பயணிகளும் 7 ஊழியர்களும் பலியாகியுள்ளனர் (62).\nஃப்ளை துபாய் நிறுவனத்தின் 737-800 வானூர்தி (வானூர்தி எண் FZ981) தரையிறங்க முற்பட்டபோது ஓடுபாதையைத் தவறவிட்டதால் இந்த விபத்து நேரிட்டது.\nஇந்த விபத்திற்கான முழுமையான காரணங்கள் தெரியவிட்டாலும், பனிமூட்டமும் காற்றும் இதற்குக் காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. விமானம் தரையில் மோதி சுக்குநூறாக சிதறிப்போனது என உருசிய புலனாய்வுக் குழு தனது இணைய தளத்தில் தெரிவித்துள்ளது.\nமுதலில் தரையிறங்க முயற்சித்து முடியாமல் போன நிலையில், இரண்டு மணி நேரம் வானத்தில் வட்டமிட்ட அந்த வானூர்தி இரண்டாவது முறையாக தரையிறங்க முயற்சித்தபோது இந்த விபத்து நேரிட்டது.\nரோசுதோவ் நகரம் மாஸ்கோவுக்கு தெற்கில் 950 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது. இந்த வானூர்தியில் இருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் உருசியர்கள் என பிராந்திய ஆளுனர் தெரிவித்திருக்கிறார். இறந்தவர்கள் நால்வர் குழந்தைகள். ஃப்ளை துபாய் பயணிகளில் 44 பேர் உருசியர்கள், 8 பேர் உக்ரேனியர்கள், 2 இந்தியர்கள் ஒரு உசுபெக்கிசுத்தான் நாட்டவர் இருந்தனர் எனவும் அனைவரும் விபத்தில் இறந்துவிட்டார்கள் எனவும் தெரிவித்தது.\nவானூர்தி ஊழியர்கள் 7 பேரில் ஒருவர் உருசிய நாட்டவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைந்த கட்டணத்தில் வானூர்திகளை இயக்கும் ஃப்ளை துபாய் நிறுவனம் துபாயை மையமாகக் கொண்டு 2009ஆம் ஆண்டில் துவக்கப்பட்டது. 90 இடங்களுக்கு இந்த நிறுவனம் வானூர்திகளை இயக்கிவருகிறது.\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\nஇப்பக்கம் கடைசியாக 23 சூலை 2018, 03:17 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00705.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-10-24T21:30:11Z", "digest": "sha1:7L6NHLTHLCTJXXJYK3Z3FE53ZHAMZQPM", "length": 5948, "nlines": 116, "source_domain": "ta.wikipedia.org", "title": "புவியியல் சார்ந்த குறியீடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபுவியியல் சார்ந்த குறியீடு (Geographical indication, GI) என்பது ஒரு குறிப்பிட்ட இடத்தையோ, நாட்டையோ சார்ந்த தனித்தன்மை வாய்ந்த பொருட்களுக்கு வழங்கப்படும் குறியீடாகும். குறிப்பிட்ட உற்பத்தி பொருள் முறையாக பாரம்பரிய ரீதியில் தயாரிக்கப்பட்டதற்கும், தரத்தை காப்பதற்குமான சான்றாக இதை எடுத்துக்கொள்ளலாம்.[1]\n↑ புவியியல் சார்ந்த குறியீடு\nஇக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 மே 2020, 15:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00705.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/130678/", "date_download": "2020-10-24T21:14:05Z", "digest": "sha1:ZP5Q4A3EFSWVSTBMJLVYT4A26COC3BAQ", "length": 20337, "nlines": 131, "source_domain": "www.jeyamohan.in", "title": "நகைமுகன், பூனை -கடிதங்கள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு வாசகர் கடிதம் நகைமுகன், பூனை -கடிதங்கள்\nஒரு தமிழ்ப்புத்தாண்டில் படிக்கவேண்டிய முதல்கதையே நகைமுகன் தான். எனக்கு லாஃபிங் புத்தா தான் நினைவுக்கு வந்தார். முருகன் ஒரு சிரிப்புப்புத்தர். எந்தக்கவலையும் இல்லாமல் கையை விரித்து நிற்பவர். அவர்தான் புத்தாண்டின் மிகச்சரியான அடையாளம்.\nஅந்தக்கதை முழுக்க ஓடும் பகடி, உரையாடல்கள் வழியாக மிக எளிமையாக நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. எவ்வளவு வேடிக்கை. கெட்டவார்த்தையை வேண்டுமென்றால் பேங்கில் டெபாசிட் போடுகிறேன் என்பதில் ஆரம்பித்து ‘அவன் டீயிலே எச்சில் துப்பி கொண்டுவருவான்’ என்று அந்த சோகத்திலும் ஆறுமுகம் சொல்வது வரை\nகடைசியில் ‘மிரிகன்’ மொத்த நவநாகரீகத்திற்கே ஆப்பு வைத்துவிட்டு அப்பாவியாக சிரித்துக்கொண்டு அமர்ந்திருக்கிறான். அந்த இடத்தில் அவன் அவ்வளவு பொறுமையாக, சீரியஸாக அந்த 320 நம்பருக்கும் ஆப்பு வைக்கும் காட்சியை நினைத்து சிரித்து கொப்பளித்துவிட்டேன்\nசிரிக்கும்பூதங்கள் இந்து சிற்பமரபின் முக்கியமான அடையாளங்கள். எல்லா கோயில்களிலும் காணலாம். நகைமுகன் என்றால் அந்த பூதத்தையே குறிக்கிறது.\nஅவை மானுடனை நோக்கி சிரிப்பவை. எனேன்றால் மானுடன் அத்தனை எளியவன் சிறியவன். ஆனால் அவை நன்மை தருபவை, அருள்பவை. நம் மரபில் கொடூரமான பூதம் கிடையாது. சதுக்கப்பூதம் சங்ககாலம் முதல் வழிபடப்படுகிறது\nகுமரிநிலம் பூதங்களுக்குரியது. பூதத்தான் என்று இங்கே நிறைய பெயர்களே உண்டு. பூதலிங��க சாமி அமர்ந்திருக்கும் நிலம். இங்கே பல்லாயிரக்கணக்கான பூதத்தான் கோயில்கள் உள்ளன. உருவம் இல்லாத திண்டுகளாக இருக்கும். சைவப் படையல். சில இடங்களில் சிலைகள் இருக்கும்\nசிரிக்கும்பூதங்கள் கிரேக்க – ரோமானிய மரபில் உண்டு. சீன மரபில் உண்டு. அவை மங்கலத்தின் அடையாளங்கள். வளம் தருபவை. நோயை அகற்றுபவை\n‘முருகன் வைத்த ஆப்பு’ என்ற ஒரு சொலவடையையே உருவாக்கிக்கொள்ளலாம் என நினைக்கிறேன். இந்த ஒருநாளிலேயே என் மூளைக்குள் ஒரு ஐம்பது அறுபது சர்க்யூட்களில் அப்படி எவராவது ஆப்பு வைத்தால் நன்றாக இருக்குமே என்று ஏங்கிவிட்டேன். சமூகவலைத்தளங்கள் செய்திச்சானல்களில் உழன்று மண்டை வீங்கிப்போய் அமர்ந்திருக்கிறேன். புத்தாண்டிலாவது கொஞ்சம் ஆப்புகள் வைக்கவேண்டும். ‘மிரிகன்’ அருள் தேவை\nஅந்த டெலெபோன் எக்ஸேஞ்சை மனம் என்று உருவகிக்கிறீர்கள். அது தனித்தனியாகவும் சேர்ந்தும் பேசிக்கொண்டே இருக்கிறது. வெளியே உலகம் கூச்சலிட்டு கொப்பளிக்கிறது. இந்த மனம் அதனுடன் இணைணந்து அதற்கு எதிர்வினை ஆற்றுகிறது. அதர்குத்தானே முருகன் ஆப்பு வைக்கிறான். அது ஒரு யோக நிலை. மனம் அடங்கும் நிலை.\nஎல்லா சர்க்யூட்டுகளுக்கும் ஆப்புவைத்து மூளையை அமைதியடையச் செய்கிறான் முருகன். குளிரக்குளிர மழைபெய்து எல்லா முகமும் முருகன் முகம்போலவே ஆகிவிடுகிறது\nபூனை கதையை நான் மீண்டும் சென்று வாசித்தேன். இங்கே முருகன் ஆப்பு வைத்த கதையை வாசித்த பிறகு அங்கே சென்றேன். அங்கேயும் நத்தானியேல் முருகன் போல இருக்கிறான். ஆனால் அவன் புலியை பார்த்துவிடுகிறான். அந்த பயத்துக்குத்தான் முருகன் பதில் சொல்கிறான். ஆப்பை வைடா, அது பூனையாக ஆகிவிடும்\nஜெ சில கதைகளில் இருந்து அற்புதமான ஒன்லைன் கிடைக்கிறது. ‘நாம என்னத்துக்கு இன்னொருத்தருக்க பூனையை புலியாக்கணும்” என்ற வரி ஒரு அபாரமான பழமொழி போல இருக்கிறது\nபூனை கதையை வாசித்தேன். நத்தானியல் தான் அடையும் உளச்சீண்டலைக் கடக்கவே பூனையைப் புள்ளிப்புலி ஆக்கியிருக்கிறான். சிறியதைப் பெரிதாகவும் பெரியதைச் சிறிதாகவும் பொம்மையை உண்மையாகவும் எண்ணும் குழந்தைகளுக்கே உரிய மனநிலையின் வெளிபாடுதான் இந்தக் கதை.\nமுந்தைய கட்டுரைதங்கத்தின் மணம், குருவி -கடிதங்கள்\nஅடுத்த கட்டுரைபொற்கொன்றை – கடிதங்கள்\n, ஆனையில்லா, பூனை – கடிதங்��ள்\nதவளையும் இளவரசனும், ஆனையில்லா, பூனை – கடிதங்கள்\nபூனை, சக்திரூபேண, பழையதுமோடை- கடிதங்கள்\nகேள்வி பதில் - 70\n'வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-12\nகுக்கூ - தன்னறம் - ஒரு கடிதம்\n‘வெண்முரசு’ - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 15\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00705.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/english-paadinaa-song-lyrics/", "date_download": "2020-10-24T20:40:37Z", "digest": "sha1:FPST4NBHAE5IMFWJSMXTVIXCCEONXNJQ", "length": 10372, "nlines": 235, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "English Paadinaa Song Lyrics", "raw_content": "\nபாடகி : மால்குடி சுபா\nஇசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா\nபெண் : ஏய் இங்கிலீஷ் பாடினா ஹோ\nஏய் சு��்தமான தமிழினில் பாடினா ஹோ\nஆனந்தமாக தெலுங்குல பாடினா ஹோ\nசந்தோஷமாக கன்னடத்தில் பாடினா ஹோ\nபெண் : எல்லாமே இங்க இசைதானே\nஇசைக்கு எந்த மொழியும் கிடையாதே\nஇசைக்கு எந்த தடையும் போடாதே\nபெண் : ஹ இங்கிலீஷ் பாடினா ஹோ\nஏய் சுத்தமான தமிழினில் பாடினா ஹோ\nஆனந்தமாக தெலுங்குல பாடினா ஹோ\nசந்தோஷமாக கன்னடத்தில் பாடினா ஹோ\nபெண் : எல்லாமே இங்க இசைதானே\nஇசைக்கு எந்த மொழியும் கிடையாதே\nஇசைக்கு எந்த தடையும் போடாதே\nபெண் : நான் சொல்வதிங்கு சரிதானே\nபூலோகம் எங்கும் இசையின் குரல்தானே\nஎப்போதும் இது கிராமத்தின் இசைதானே\nபெண் : சிற்பம் செதுக்கும் ஒரு ஓசை\nஉளிகள் செய்யும் அது இசைதான்\nமொழிகள் தாண்டும் ஒரு இசைதான்\nபெண் : சில்வர் தட்டு உருண்டாலே\nசமையல் அறையில் அது இசைதான்\nபடுக்கை அறையில் அது இசைதான்\nபெண் : ஆகாயம் மேகம் முட்டிக் கொள்வதால்\nஅம்மாடி கேட்க்கும் இடியும் இசைதானே\nஏய் சிக்குபுக்கு சத்தம் போட்டுத்தான்\nதாலாட்டும் இந்த ரயிலும் இசைதானே ஏய் ஏ\nபெண் : இசையை மறந்த ஒரு மனிதன்\nஇசையை ரசிக்கும் ஒரு மிருகம்\nபெண் : இசையை கேட்டு சில செடிகள்\nஇசையை இழந்த ஒரு இதயம்\nபெண் : எப்போதும் இந்த இசை ரசிப்போம்\nசங்கீதமாக உணவாய் நாம் புசிப்போம்\nபெண் : இங்கிலீஷ் பாடினா ஹோ\nஏய் சுத்தமான தமிழினில் பாடினா ஹோ\nஆனந்தமாக தெலுங்குல பாடினா ஹோ\nசந்தோஷமாக கன்னடத்தில் பாடினா ஹோ\nபெண் : எல்லாமே இங்க இசைதானே\nஇசைக்கு எந்த மொழியும் கிடையாதே\nஇசைக்கு எந்த தடையும் போடாதே\nபெண் : ஹ இங்கிலீஷ் பாடினா ஹோ\nஏய் சுத்தமான தமிழினில் பாடினா ஹோ\nஆனந்தமாக தெலுங்குல பாடினா ஹோ\nசந்தோஷமாக கன்னடத்தில் பாடினா ஹோ\nபெண் : எல்லாமே இங்க இசைதானே\nஇசைக்கு எந்த மொழியும் கிடையாதே\nஇசைக்கு எந்த தடையும் போடாதே\nபெண் : நான் சொல்வதிங்கு சரிதானே\nபூலோகம் எங்கும் இசையின் குரல்தானே\nஎப்போதும் இது கிராமத்தின் இசைதானே\nகுழு : {ஹேய் ஹேய் ஹேய் ஹேய்\nஹேய் ஹேய் ஹேய் ஹேய்} (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00705.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/42447.html", "date_download": "2020-10-24T20:26:32Z", "digest": "sha1:K6UUZXKHUXWKDRVGMAS4EXF6KXK2R557", "length": 6007, "nlines": 85, "source_domain": "www.yarldeepam.com", "title": "வடக்கு கிழக்கில் ஹர்த்தால் – விடுக்கப்பட்டுள்ள அழைப்பு | Yarldeepam News", "raw_content": "\nவடக்கு கிழக்கில் ஹர்த்தால் – விடுக்கப்பட்டுள்ள அழைப்பு\nதியாக தீபம் திலீபனின் நினைவு தினமான 26ஆம் திகதி செல்வச்சந்நிதி ஆலய முன்றலில் உண்ணாவிரதப்போராட்டத்தினை நடத்தவுள்ளதாக தமிழ் கட்சிகள் இணைந்து அறிவிப்பு விடுத்துள்ளன.\nநீதிமன்றத்தின் தடை உத்தரவை தொடர்ந்து அவசரமாக ஒன்றுகூடிய பத்து தமிழ் கட்சிகள் இது குறித்து தீர்மானித்துள்ளன.\nஇதேவேளை 26ஆம் திகதி திலீபனின் நினைவேந்தல் நிகழ்வை ஆலயங்களில் விசேட பூஜைகள் மூலமும் வீடுகளில் இருந்தவாறும் நினைகூறுமாறு தமிழ் கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன.\nஅன்றைய தினம் செல்வச்சந்நிதி ஆலய முன்றலில் காலை எட்டு மணிமுதல் மாலை ஐந்து மணிவரை உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபடுவதற்கும் தமிழ் கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன.\nஇதேவேளை, எதிர்வரும் 28 ஆம் திகதி திங்கட்கிழமை வடகிழக்கில் மாகாணம் தழுவிய ஹர்த்தாலுக்கும் தமிழ் கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nநியாயமான கட்டணத்தில் உங்களுக்கான இணையத்தளங்களை வடிவமைத்துக் கொள்ளுங்கள் தொடர்புகளுக்கு : 0754353370\nமுகப்புக்கு செல்ல பொய்கைக்கு செல்ல\nகொழும்பில் மேலும் சில பகுதிகளுக்கு ஊரடங்கு உத்தரவு\nகிளிநொச்சியில் கிணற்றில் வீழ்ந்து மாணவன் பலி\nஒரு இலட்சம் பேருக்கான நற்செய்தி – வவுனியாவில் 112 பேர் தெரிவு\n சனி உக்கிரமா ஆட்டிப்படைத்தாலும் இந்த 5...\nவிடுதலைப்புலிகளின் தலைவரின் வாழ்க்கை வரலாறு; போஸ்டர்கள் ரிலீஸ்\nஅசிங்கமா தொங்கும் பானை வயிறு ஒரே நாளில் மாயமாகனுமா\nரூ.2 லட்சம் வந்த பில்.. சொல்லாமல் ஓடிய காதலன்\nகொழும்பில் மேலும் சில பகுதிகளுக்கு ஊரடங்கு உத்தரவு\nகிளிநொச்சியில் கிணற்றில் வீழ்ந்து மாணவன் பலி\nஒரு இலட்சம் பேருக்கான நற்செய்தி – வவுனியாவில் 112 பேர் தெரிவு\nரூ.2 லட்சம் வந்த பில்.. சொல்லாமல் ஓடிய காதலன்\nநெடுங்கேணியில் தனிமைப்படுத்தப்பட்ட வல்வெட்டித்துறை, சாவகச்சேரி, கிளிநொச்சியைச் சேர்ந்த மூவருக்கு கோரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00705.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbiblesearch.com/tamil-bible-verse-online.php?Book=13&Bookname=2%20CHRONICLES&Chapter=30&Version=Tamil", "date_download": "2020-10-24T19:42:17Z", "digest": "sha1:BDXVEU25ANW5W54N4T6T4KORTS2L5MVM", "length": 18588, "nlines": 83, "source_domain": "tamilbiblesearch.com", "title": "Tamil | 2நாளாகமம்:30|TAMIL BIBLE SEARCH Tamil | 2நாளாகமம்:30|TAMIL BIBLE SEARCH Tamil | 2நாளாகமம்:30|TAMIL BIBLE SEARCH Tamil | 2நாளாகமம்:30|TAMIL BIBLE SEARCH Tamil | 2நாளாகமம்:30|TAMIL BIBLE SEARCH Tamil | 2நாளாகமம்:30|TAMIL BIBLE SEARCH Tamil | 2நாளாகமம்:30|TAMIL BIBLE SEARCH Tamil | 2நாளாகமம்:30|TAMIL BIBLE SEARCH Tamil | 2நாளாகமம்:30|TAMIL BIBLE SEARCH Tamil | 2நாளாகமம்:30|TAMIL BIBLE SEARCH Tamil | 2நாளாகமம்:30|TAMIL BIBLE SEARCH Tamil | 2நாளாகமம்:30|TAMIL BIBLE SEARCH Tamil | 2நாளாகமம்:30|TAMIL BIBLE SEARCH Tamil | 2நாளாகமம்:30|TAMIL BIBLE SEARCH Tamil | 2நாளாகமம்:30|TAMIL BIBLE SEARCH Tamil | 2நாளாகமம்:30|TAMIL BIBLE SEARCH Tamil | 2நாளாகமம்:30|TAMIL BIBLE SEARCH Tamil | 2நாளாகமம்:30|TAMIL BIBLE SEARCH Tamil | 2நாளாகமம்:30|TAMIL BIBLE SEARCH Tamil | 2நாளாகமம்:30|TAMIL BIBLE SEARCH Tamil | 2நாளாகமம்:30|TAMIL BIBLE SEARCH Tamil | 2நாளாகமம்:30|TAMIL BIBLE SEARCH Tamil | 2நாளாகமம்:30|TAMIL BIBLE SEARCH Tamil | 2நாளாகமம்:30|TAMIL BIBLE SEARCH Tamil | 2நாளாகமம்:30|TAMIL BIBLE SEARCH Tamil | 2நாளாகமம்:30|TAMIL BIBLE SEARCH Tamil | 2நாளாகமம்:30|TAMIL BIBLE SEARCH", "raw_content": "\n>Select Book ஆதியாகமம் யாத்திராகமம் லேவியராகமம் எண்ணாகமம் உபாகமம் யோசுவா நியாயாதிபதிகள் ரூத் 1சாமுவேல் 2சாமுவேல் 1இராஜாக்கள் 2இராஜாக்கள் 1நாளாகமம் 2நாளாகமம் எஸ்றா நெகேமியா எஸ்தர் யோபு சங்கீதம் நீதிமொழிகள் பிரசங்கி உன்னதப்பாட்டு ஏசாயா எரேமியா புலம்பல் எசேக்கியேல் தானியேல் ஓசியா யோவேல் ஆமோஸ் ஒபதியா யோனா மீகா நாகூம் ஆபகூக் செப்பனியா ஆகாய் சகரியா மல்கியா மத்தேயு மாற்கு லூக்கா யோவான் அப்போஸ்தலருடையநடபடிகள் ரோமர் 1கொரிந்தியர் 2கொரிந்தியர் கலாத்தியர் எபேசியர் பிலிப்பியர் கொலோசெயர் 1தெசலோனிக்கேயர் 2தெசலோனிக்கேயர் 1தீமோத்தேயு 2தீமோத்தேயு தீத்து பிலேமோன் எபிரெயர் யாக்கோபு 1பேதுரு 2பேதுரு 1யோவான் 2யோவான் 3யோவான் யூதா வெளிப்படுத்தின விசேஷம்\n30:1 அதன்பின்பு இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்குப் பஸ்காவை ஆசரிக்கும்படி எருசலேமில் இருக்கிற கர்த்தருடைய ஆலயத்திற்கு வாருங்கள் என்று எசேக்கியா இஸ்ரவேல் யூதா எங்கும் ஆட்களை அனுப்பினதும் அன்றி, எப்பிராயீம் மனாசே கோத்திரங்களுக்கும் நிருபங்களை எழுதியனுப்பினான்.\n30:2 பஸ்காவை இரண்டாம் மாதத்தில் ஆசரிக்கும்படி, ராஜாவும் அவனுடைய பிரபுக்களும் எருசலேமிலுள்ள சபையார் யாவரும் யோசனைபண்ணியிருந்தார்கள்.\n30:3 ஆசாரியர் போதுமானபேர் தங்களைப் பரிசுத்தம்பண்ணாமலும், ஜனங்கள் எருசலேமில் இன்னும் கூடிவராமலும் இருந்தபடியினால், அதின் காலத்தில் அதை ஆசரிக்கக் கூடாமற்போயிற்று.\n30:4 இந்தக் காரியம் ராஜாவின் பார்வைக்கும் சமஸ்த சபையின் பார்வைக்கும் நியாயமாய்க் காணப்பட்டது.\n30:5 இருக்கிறபடி வெகுகாலமாய் அவர்கள் அதை ஆசரிக்கவில்லை; ஆகையால் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்குப் பஸ்காவை ஆசரிக்கும்படி எருசலேமுக்கு வாருங்கள் என்று பெயெர்செபாமுதல் தாண்மட்டுமுள்ள இஸ்ரவேலுக்கு பறை சாற்றுவித்தார்கள்.\n30:6 அப்படியே ராஜாவும் அவனுடை�� பிரபுக்களும் கொடுத்த நிருபங்களை அஞ்சல்காரர் வாங்கி, ராஜாவுடைய கட்டளையின்படியே இஸ்ரவேல் யூதா எங்கும்போய்: இஸ்ரவேல் புத்திரரே, ஆபிரகாம் இஸ்ரவேல் என்பவர்களுடைய தேவனாகிய கர்த்தரிடத்துக்குத் திரும்புங்கள்; அப்பொழுது அசீரியருடைய ராஜாக்களின் கைக்குத் தப்பியிருக்கிற மீதியான உங்களண்டைக்கு அவர் திரும்புவார்.\n30:7 தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தருக்குத் துரோகம்பண்ணின உங்கள் பிதாக்களைப்போலவும் உங்கள் சகோதரரைப்போலவும் இராதேயுங்கள்; அதற்காக, நீங்கள் காண்கிறபடியே, அவர்கள் பாழாய்ப்போகிறதற்கு ஒப்புக்கொடுத்தாரே.\n30:8 இப்போதும் உங்கள் பிதாக்களைப்போல உங்கள் கழுத்தைக் கடினப்படுத்தாதேயுங்கள்; நீங்கள் கர்த்தருக்கு உடன்பட்டு, அவர் சதாகாலத்துக்கும் பரிசுத்தம்பண்ணின அவருடைய பரிசுத்தஸ்தலத்திற்கு வந்து, உங்கள் தேவனாகிய கர்த்தரைச் சேவியுங்கள்; அப்பொழுது அவருடைய உக்கிரமான கோபம் உங்களைவிட்டுத் திரும்பும்.\n30:9 நீங்கள் கர்த்தரிடத்துக்குத் திரும்பினால், உங்கள் சகோதரரும் உங்கள் பிள்ளைகளும் தங்களைச் சிறைபிடித்தவர்களுக்கு முன்பாக இரக்கம் பெறுகிறதற்கும், இந்த தேசத்திற்குத் திரும்புகிறதற்கும் அது ஏதுவாகும்; உங்கள் தேவனாகிய கர்த்தர் கிருபையும் இரக்கமுமுள்ளவர்; நீங்கள் அவரிடத்திற்குத் திரும்பினால், அவர் தம்முடைய முகத்தை உங்களைவிட்டு விலக்குவதில்லை என்றார்கள்.\n30:10 அப்படி அந்த அஞ்சல்காரர் எப்பிராயீம் மனாசே தேசங்களில் செபுலோன் மட்டுக்கும் ஊரூராகத் திரிந்தார்கள்; ஆனாலும் அவர்கள் இவர்களைப்பார்த்து நகைத்துப் பரிகாசம்பண்ணினார்கள்.\n30:11 ஆகிலும் ஆசேரிலும், மனாசேயிலும், செபுலோனிலும், சிலர் மனத்தாழ்மையாகி எருசலேமுக்கு வந்தார்கள்.\n30:12 யூதாவிலும் கர்த்தருடைய வார்த்தையின்படியே, ராஜாவும் பிரபுக்களும் கட்டளையிட்டபிரகாரம் செய்கிறதற்கு, தேவனுடைய கரம் அவர்களை ஒருமனப்படுத்திற்று.\n30:13 அப்படியே இரண்டாம் மாதத்தில் புளிப்பில்லாத அப்பப்பண்டிகையை ஆசரிக்க வெகு ஜனங்கள் எருசலேமில் மகாபெரிய சபையாய்க் கூடினார்கள்.\n30:14 அவர்கள் எழும்பி, எருசலேமில் உண்டான பலிபீடங்களையும், தூபபீடங்களையும் அகற்றிக் கீதரோன் ஆற்றிலேபோட்டார்கள்.\n30:15 பின்பு அந்த இரண்டாம் மாதம் பதினாலாந்தேதியில் பஸ்காவின் ஆட்டுக்குட��டிகளை அடித்தார்கள்; ஆசாரியரும் லேவியரும் வெட்கி, தங்களைச் சுத்தம்பண்ணி, சர்வாங்க தகனபலிகளைக் கர்த்தருடைய ஆலயத்திற்குக் கொண்டுவந்து,\n30:16 தேவனுடைய மனுஷனாகிய மோசேயின் நியாயப்பிரமாணத்திற்கு ஏற்ற தங்கள் முறைமையின்படியே தங்கள் ஸ்தானத்திலே நின்றார்கள்; ஆசாரியர் லேவியரின் கையிலிருந்து இரத்தத்தை வாங்கித்தெளித்தார்கள்.\n30:17 சபையிலே அநேகர் தங்களைப் பரிசுத்தம்பண்ணிக்கொள்ளாதிருந்தார்கள்; ஆகையால் சுத்தமில்லா எல்லாரையும் கர்த்தருக்குப் பரிசுத்தம்பண்ண, லேவியர் அவர்களுக்காகப் பஸ்காவின் ஆட்டுக்குட்டிகளை அடிக்கும் காரியத்தை விசாரித்தார்கள்.\n30:18 அதேனென்றால் எப்பிராயீம், மனாசே, இசக்கார், செபுலோன் மனுஷரில் ஏராளமான அநேகம் ஜனங்கள் தங்களைச் சுத்தம்பண்ணிக்கொள்ளாதிருந்தும், எழுதியிராதபிரகாரமாகப் பஸ்காவைச் சாப்பிட்டார்கள்.\n30:19 எசேக்கியா அவர்களுக்காக விண்ணப்பம்பண்ணி, தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரான தேவனைத் தேடும்படிக்கு, தங்கள் இருதயத்தை நேராக்கினவர்கள் பரிசுத்த ஸ்தலத்திற்கேற்ற சுத்தாங்கம் அடையாதிருந்தாலும், கிருபையுள்ள கர்த்தர் அவர்கள் எல்லாருக்கும் மன்னிப்பாராக என்றான்.\n30:20 கர்த்தர் எசேக்கியாவின் விண்ணப்பத்தைக் கேட்டு, ஜனங்களுக்கு அநுகூலஞ்செய்தார்.\n30:21 அப்படியே எருசலேமிலே காணப்பட்ட இஸ்ரவேல் புத்திரர் புளிப்பில்லாத அப்பப்பண்டிகையை ஏழுநாளளவும் மகா ஆனந்தத்தோடே ஆசரித்தார்கள்; லேவியரும் ஆசாரியரும் தினந்தினம் கர்த்தருக்கென்று பேரோசையாய்த் தொனிக்கும் கீதவாத்தியங்களால் கர்த்தரைத் துதித்துக்கொண்டிருந்தார்கள்.\n30:22 கர்த்தருக்கு அடுத்த காரியத்தில் நல்ல உணர்வுள்ள எல்லா லேவியரோடும் எசேக்கியா பட்சமாய்ப் பேசினான்; இப்படி அவர்கள் பண்டிகையின் ஏழுநாளளவும் புசித்து, ஸ்தோத்திரபலிகளைச் செலுத்தி, தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரைத் துதித்துக்கொண்டிருந்தார்கள்.\n30:23 பின்பு வேறே ஏழுநாளளவும் ஆசரிக்கச் சபையார் எல்லாரும் யோசனைபண்ணி, அந்த ஏழுநாளும் ஆனந்தத்தோடே ஆசரித்தார்கள்.\n30:24 யூதாவின் ராஜாவாகிய எசேக்கியா சபைக்கு ஆயிரம் காளைகளையும் ஏழாயிரம் ஆடுகளையும் கொடுத்தான்; பிரபுக்களும் சபைக்கு ஆயிரம் காளைகளையும் பதினாயிரம் ஆடுகளையும் கொடுத்தார்கள்; ஆசாரியரில் அநேகம்பேர�� தங்களைச் சுத்தம்பண்ணினார்கள்.\n30:25 யூதாவின் சபையனைத்தும், ஆசாரியரும், லேவியரும், இஸ்ரவேலிலிருந்து வந்தவர்களை சபையனைத்துமாகிய இஸ்ரவேல் தேசத்திலிருந்துவந்த அந்நியரும் யூதாவில் குடியிருந்தவர்களும் மகிழ்ச்சியாயிருந்தார்கள்.\n30:26 அப்படியே எருசலேமில் மகா சந்தோஷம் உண்டாயிருந்தது; தாவீதின் குமாரனாகிய சாலொமோன் என்னும் இஸ்ரவேலுடைய ராஜாவின் நாட்கள்முதற்கொண்டு இப்படி எருசலேமில் நடந்ததில்லை.\n30:27 லேவியரான ஆசாரியர்கள் எழுந்துநின்று, ஜனத்தை ஆசீர்வதித்தார்கள்; அவர்களுடைய சத்தம் கேட்கப்பட்டு, அவர்களுடைய விண்ணப்பம் அவருடைய பரிசுத்த வாசஸ்தலமாகிய பரலோகத்தில் வந்து எட்டினது.\nதேவனுடன் நேரம் செலவிடுவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00706.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbiblesearch.com/tamil-bible-verse-online.php?Book=8&Bookname=1SAMUEL&Chapter=17&Version=Tamil", "date_download": "2020-10-24T21:22:13Z", "digest": "sha1:X5AR4L3OXE5NVKDK62AFEIQ46TCKKLWS", "length": 33067, "nlines": 109, "source_domain": "tamilbiblesearch.com", "title": "Tamil | 1சாமுவேல்:17|TAMIL BIBLE SEARCH Tamil | 1சாமுவேல்:17|TAMIL BIBLE SEARCH Tamil | 1சாமுவேல்:17|TAMIL BIBLE SEARCH Tamil | 1சாமுவேல்:17|TAMIL BIBLE SEARCH Tamil | 1சாமுவேல்:17|TAMIL BIBLE SEARCH Tamil | 1சாமுவேல்:17|TAMIL BIBLE SEARCH Tamil | 1சாமுவேல்:17|TAMIL BIBLE SEARCH Tamil | 1சாமுவேல்:17|TAMIL BIBLE SEARCH Tamil | 1சாமுவேல்:17|TAMIL BIBLE SEARCH Tamil | 1சாமுவேல்:17|TAMIL BIBLE SEARCH Tamil | 1சாமுவேல்:17|TAMIL BIBLE SEARCH Tamil | 1சாமுவேல்:17|TAMIL BIBLE SEARCH Tamil | 1சாமுவேல்:17|TAMIL BIBLE SEARCH Tamil | 1சாமுவேல்:17|TAMIL BIBLE SEARCH Tamil | 1சாமுவேல்:17|TAMIL BIBLE SEARCH Tamil | 1சாமுவேல்:17|TAMIL BIBLE SEARCH Tamil | 1சாமுவேல்:17|TAMIL BIBLE SEARCH Tamil | 1சாமுவேல்:17|TAMIL BIBLE SEARCH Tamil | 1சாமுவேல்:17|TAMIL BIBLE SEARCH Tamil | 1சாமுவேல்:17|TAMIL BIBLE SEARCH Tamil | 1சாமுவேல்:17|TAMIL BIBLE SEARCH Tamil | 1சாமுவேல்:17|TAMIL BIBLE SEARCH Tamil | 1சாமுவேல்:17|TAMIL BIBLE SEARCH Tamil | 1சாமுவேல்:17|TAMIL BIBLE SEARCH Tamil | 1சாமுவேல்:17|TAMIL BIBLE SEARCH Tamil | 1சாமுவேல்:17|TAMIL BIBLE SEARCH Tamil | 1சாமுவேல்:17|TAMIL BIBLE SEARCH Tamil | 1சாமுவேல்:17|TAMIL BIBLE SEARCH Tamil | 1சாமுவேல்:17|TAMIL BIBLE SEARCH Tamil | 1சாமுவேல்:17|TAMIL BIBLE SEARCH Tamil | 1சாமுவேல்:17|TAMIL BIBLE SEARCH Tamil | 1சாமுவேல்:17|TAMIL BIBLE SEARCH Tamil | 1சாமுவேல்:17|TAMIL BIBLE SEARCH Tamil | 1சாமுவேல்:17|TAMIL BIBLE SEARCH Tamil | 1சாமுவேல்:17|TAMIL BIBLE SEARCH Tamil | 1சாமுவேல்:17|TAMIL BIBLE SEARCH Tamil | 1சாமுவேல்:17|TAMIL BIBLE SEARCH Tamil | 1சாமுவேல்:17|TAMIL BIBLE SEARCH Tamil | 1சாமுவேல்:17|TAMIL BIBLE SEARCH Tamil | 1சாமுவேல்:17|TAMIL BIBLE SEARCH Tamil | 1சாமுவேல்:17|TAMIL BIBLE SEARCH Tamil | 1சாமுவேல்:17|TAMIL BIBLE SEARCH Tamil | 1சாமுவேல்:17|TAMIL BIBLE SEARCH Tamil | 1சாமுவேல்:17|TAMIL BIBLE SEARCH Tamil | 1சாமுவேல்:17|TAMIL BIBLE SEARCH Tamil | 1சாமுவேல்:17|TAMIL BIBLE SEARCH Tamil | 1சாமுவேல்:17|TAMIL BIBLE SEARCH Tamil | 1சாமுவேல்:17|TAMIL BIBLE SEARCH Tamil | 1சாமுவேல்:17|TAMIL BIBLE SEARCH Tamil | 1சாமுவேல்:17|TAMIL BIBLE SEARCH Tamil | 1சாமுவேல்:17|TAMIL BIBLE SEARCH Tamil | 1சாமுவேல்:17|TAMIL BIBLE SEARCH Tamil | 1சாமுவேல்:17|TAMIL BIBLE SEARCH Tamil | 1சாமுவே���்:17|TAMIL BIBLE SEARCH Tamil | 1சாமுவேல்:17|TAMIL BIBLE SEARCH Tamil | 1சாமுவேல்:17|TAMIL BIBLE SEARCH Tamil | 1சாமுவேல்:17|TAMIL BIBLE SEARCH Tamil | 1சாமுவேல்:17|TAMIL BIBLE SEARCH", "raw_content": "\n>Select Book ஆதியாகமம் யாத்திராகமம் லேவியராகமம் எண்ணாகமம் உபாகமம் யோசுவா நியாயாதிபதிகள் ரூத் 1சாமுவேல் 2சாமுவேல் 1இராஜாக்கள் 2இராஜாக்கள் 1நாளாகமம் 2நாளாகமம் எஸ்றா நெகேமியா எஸ்தர் யோபு சங்கீதம் நீதிமொழிகள் பிரசங்கி உன்னதப்பாட்டு ஏசாயா எரேமியா புலம்பல் எசேக்கியேல் தானியேல் ஓசியா யோவேல் ஆமோஸ் ஒபதியா யோனா மீகா நாகூம் ஆபகூக் செப்பனியா ஆகாய் சகரியா மல்கியா மத்தேயு மாற்கு லூக்கா யோவான் அப்போஸ்தலருடையநடபடிகள் ரோமர் 1கொரிந்தியர் 2கொரிந்தியர் கலாத்தியர் எபேசியர் பிலிப்பியர் கொலோசெயர் 1தெசலோனிக்கேயர் 2தெசலோனிக்கேயர் 1தீமோத்தேயு 2தீமோத்தேயு தீத்து பிலேமோன் எபிரெயர் யாக்கோபு 1பேதுரு 2பேதுரு 1யோவான் 2யோவான் 3யோவான் யூதா வெளிப்படுத்தின விசேஷம்\n17:1 பெலிஸ்தர் யுத்தம்பண்ணுகிறதற்குத் தங்கள் சேனைகளைச் சேர்த்து, யூதாவிலுள்ள சோக்கோவிலே ஒருமித்துக் கூடி, சோக்கோவுக்கும் அசெக்காவுக்கும் நடுவே இருக்கிற எபேஸ்தம்மீமிலே பாளயமிறங்கினார்கள்.\n17:2 சவுலும் இஸ்ரவேல் மனுஷரும் ஒருமித்துக் கூடி, ஏலா பள்ளத்தாக்கிலே பாளயமிறங்கி, பெலிஸ்தருக்கு எதிராக யுத்தத்திற்கு அணிவகுத்து நின்றார்கள்.\n17:3 பெலிஸ்தர் அந்தப்பக்கத்தில் ஒரு மலையின்மேலும், இஸ்ரவேலர் இந்தப்பக்கத்தில் ஒரு மலையின்மேலும் நின்றார்கள்; அவர்களுக்கு நடுவே பள்ளத்தாக்கு இருந்தது.\n17:4 அப்பொழுது காத் ஊரானாகிய கோலியாத் என்னும் பேருள்ள ஒரு வீரன் பெலிஸ்தரின் பாளயத்திலிருந்து புறப்பட்டுவந்து நடுவே நிற்பான்; அவன் உயரம் ஆறுமுழமும் ஒரு ஜாணுமாம்.\n17:5 அவன் தன் தலையின்மேல் வெண்கலச் சீராவைப் போட்டு, ஒரு போர்க்கவசம் தரித்துக்கொண்டிருப்பான்; அந்தக் கவசத்தின் நிறை ஐயாயிரம் சேக்கலான வெண்கலமாயிருக்கும்.\n17:6 அவன் தன் கால்களிலே வெண்கலக்கவசத்தையும் தன் தோள்களின்மேல் வெண்கலக் கேடகத்தையும் தரித்திருப்பான்.\n17:7 அவனுடைய ஈட்டித்தாங்கு நெசவுக்காரரின் படைமரத்தின் கனதியும் அவன் ஈட்டியின் அலகு அறுநூறுசேக்கல் இரும்புமாயிருக்கும்; பரிசைபிடிக்கிறவன் அவனுக்கு முன்னாக நடப்பான்.\n17:8 அவன் வந்துநின்று, இஸ்ரவேல் சேனைகளைப் பார்த்துச் சத்தமிட்டு, நீங்கள் யுத்தத்திற்கு அணிவகுத���து நிற்கிறது என்ன நான் பெலிஸ்தன் அல்லவா நீங்கள் சவுலின் சேவகர் அல்லவா உங்களில் ஒருவனைத் தெரிந்துகொள்ளுங்கள், அவன் என்னிடத்தில் வரட்டும்.\n17:9 அவன் என்னோடே யுத்தம் பண்ணவும் என்னைக் கொல்லவும் சமர்த்தனானால் நாங்கள் உங்களுக்கு வேலைக்காரராய் இருப்போம்; நான் அவனை ஜெயித்து கொல்வேனானால், நீங்கள் எங்களுக்கு வேலைக்காரராய் இருந்து, எங்களை சேவிக்கவேண்டும் என்று சொல்லி,\n17:10 பின்னும் அந்தப் பெலிஸ்தன்: நான் இன்றையதினம் இஸ்ரவேலுடைய சேனைகளை நிந்தித்தேன்; நாம் ஒருவரோடு ஒருவர் யுத்தம்பண்ண ஒருவனை விடுங்கள் என்று சொல்லிக்கொண்டுவருவான்.\n17:11 சவுலும் இஸ்ரவேலர் அனைவரும் அந்தப் பெலிஸ்தனுடைய வார்த்தைகளைக் கேட்டு, கலங்கி மிகவும் பயப்பட்டார்கள்.\n17:12 தாவீது என்பவன் யூதாவிலுள்ள பெத்லெகேம் ஊரானாகிய ஈசாய் என்னும் பேருள்ள எப்பிராத்திய மனுஷனுடைய குமாரனாயிருந்தான்; ஈசாயுக்கு எட்டுக்குமாரர் இருந்தார்கள்; இவன் சவுலின் நாட்களிலே மற்ற ஜனங்களுக்குள்ளே வயதுசென்ற கிழவனாய் மதிக்கப்பட்டான்.\n17:13 ஈசாயினுடைய மூன்று மூத்த குமாரர் சவுலோடேகூட யுத்தத்திற்குப் போயிருந்தார்கள்; யுத்தத்திற்குப் போயிருந்த அவனுடைய மூன்று குமாரரில் மூத்தவனுக்கு எலியாப் என்றும், இரண்டாங்குமாரனுக்கு அபினதாப் என்றும், மூன்றாங்குமாரனுக்குச் சம்மா என்றும் பேர்.\n17:14 தாவீது எல்லாருக்கும் இளையவன்; மூத்தவர்களாகிய அந்த மூன்றுபேரும் சவுலோடேகூடப் போயிருந்தார்கள்.\n17:15 தாவீது சவுலைவிட்டுத் திரும்பிப் போய் பெத்லெகேமிலிருக்கிற தன் தகப்பனுடைய ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தான்.\n17:16 அந்தப் பெலிஸ்தன் காலையிலும் மாலையிலும் நாற்பதுநாள் வந்துவந்து நிற்பான்.\n17:17 ஈசாய் தன் குமாரனாகிய தாவீதை நோக்கி: உன் சகோதரருக்கு இந்த ஒரு மரக்கால் வறுத்த பயற்றையும், இந்தப் பத்து அப்பங்களையும் எடுத்துக்கொண்டு, பாளயத்திலிருக்கிற உன் சகோதரரிடத்தில் ஓட்டமாய்ப் போய்,\n17:18 இந்தப் பத்துப் பால்கட்டிகளை ஆயிரம்பேருக்கு அதிபதியானவனிடத்தில் கொடுத்து, உன் சகோதரர் சுகமாயிருக்கிறார்களா என்று விசாரித்து, அவர்களிடத்தில் அடையாளம் வாங்கிக் கொண்டுவா என்றான்.\n17:19 அப்பொழுது சவுலும், அவர்களும், இஸ்ரவேலர் எல்லாரும், ஏலா பள்ளத்தாக்கிலே பெலிஸ்தரோடு யுத்தம்பண்ணிக்கொண்டிருந்தார��கள்.\n17:20 தாவீது அதிகாலையில் எழுந்து, ஆடுகளைக் காவலாளி வசமாய் விட்டு, ஈசாய் தனக்குக் கற்பித்தபடியே எடுத்துக்கொண்டுபோய், இரதங்கள் இருக்கிற இடத்திலே வந்தான்; சேனைகள் அணிவகுத்து நின்று, யுத்தத்திற்கென்று ஆர்ப்பரித்தார்கள்.\n17:21 இஸ்ரவேலரும் பெலிஸ்தரும் ஒருவருக்கு எதிராக ஒருவர் அணிவகுத்துக் கொண்டிருந்தார்கள்.\n17:22 அப்பொழுது தாவீது: தான் கொண்டுவந்தவைகளை இறக்கி, ரஸ்துக்களைக் காக்கிறவன் வசமாக வைத்து விட்டு, சேனைக்குள் ஓடி, தன் சகோதரரைப் பார்த்து: சுகமாயிருக்கிறீர்களா என்று கேட்டான்.\n17:23 அவன் இவர்களோடே பேசிக்கொண்டிருக்கையில், இதோ, காத் ஊரானாகிய கோலியாத் என்னும் பேருள்ள அந்தப் பெலிஸ்த வீரன் பெலிஸ்தரின் சேனைகளிலிருந்து எழும்பிவந்து நின்று, முன் சொன்ன வார்த்தைகளையே சொன்னான்; அதைத் தாவீது கேட்டான்.\n17:24 இஸ்ரவேலர் எல்லாரும் அந்த மனுஷனைக் காணும்போது மிகவும் பயப்பட்டு, அவன் முகத்துக்கு விலகி ஓடிப்போவார்கள்.\n17:25 அந்நேரத்திலே இஸ்ரவேலர்: வந்து நிற்கிற அந்த மனுஷனைக் கண்டீர்களா, இஸ்ரவேலை நிந்திக்க வந்து நிற்கிறான்; இவனைக் கொல்லுகிறவன் எவனோ, அவனை ராஜா மிகவும் ஐசுவரியவானாக்கி, அவனுக்குத் தம்முடைய குமாரத்தியைத் தந்து, அவன் தகப்பன் வீட்டாருக்கு இஸ்ரவேலிலே சர்வமானியம் கொடுப்பார் என்றார்கள்.\n17:26 அப்பொழுது தாவீது தன்னண்டையிலே நிற்கிறவர்களைப் பார்த்து, இந்தப் பெலிஸ்தனைக் கொன்று இஸ்ரவேலுக்கு நேரிட்ட நிந்தையை நீக்குகிறவனுக்கு என்ன செய்யப்படும்; ஜீவனுள்ள தேவனுடைய சேனைகளை நிந்திக்கிறதற்கு விருத்தசேதனம் இல்லாத இந்த பெலிஸ்தன் எம்மாத்திரம் என்றான்.\n17:27 அதற்கு ஜனங்கள்: அவனைக் கொல்லுகிறவனுக்கு இன்ன இன்னபடி செய்யப்படும் என்று முன் சொன்ன வார்த்தைகளையே அவனுக்குச் சொன்னார்கள்.\n17:28 அந்த மனுஷரோடே அவன் பேசிக்கொண்டிருக்கிறதை அவன் மூத்த சகோதரனாகிய எலியாப் கேட்டபோது, அவன் தாவீதின்மேல் கோபங்கொண்டு: நீ இங்கே வந்தது என்ன வனாந்தரத்திலுள்ள அந்தக் கொஞ்ச ஆடுகளை நீ யார் வசத்தில் விட்டாய் வனாந்தரத்திலுள்ள அந்தக் கொஞ்ச ஆடுகளை நீ யார் வசத்தில் விட்டாய் யுத்தத்தைப் பார்க்க அல்லவா வந்தாய் யுத்தத்தைப் பார்க்க அல்லவா வந்தாய் உன் துணிகரத்தையும், உன் இருதயத்தின் அகங்காரத்தையும் நான் அறிவேன் என்றான்.\n17:29 அதற்குத் ��ாவீது: நான் இப்பொழுது செய்தது என்ன நான் வந்ததற்கு முகாந்தரம் இல்லையா என்று சொல்லி,\n17:30 அவனை விட்டு, வேறொருவனிடத்தில் திரும்பி, அந்தப்பிரகாரமாகவே கேட்டான்; ஜனங்கள் முன்போலவே உத்தரவு சொன்னார்கள்.\n17:31 தாவீது சொன்ன வார்த்தைகளை அவர்கள் கேட்டு, அதைச் சவுலின் சமுகத்தில் அறிவித்தார்கள்; அப்பொழுது அவன் அவனை அழைப்பித்தான்.\n17:32 தாவீது சவுலை நோக்கி: இவனிமித்தம் ஒருவனுடைய இருதயமும் கலங்க வேண்டியதில்லை; உம்முடைய அடியானாகிய நான் போய், இந்தப் பெலிஸ்தனோடே யுத்தம்பண்ணுவேன் என்றான்.\n17:33 அப்பொழுது சவுல் தாவீதை நோக்கி: நீ இந்தப் பெலிஸ்தனோடே எதிர்த்து யுத்தம் பண்ண உன்னால் ஆகாது; நீ இளைஞன், அவனோ தன் சிறு வயதுமுதல் யுத்தவீரன் என்றான்.\n17:34 தாவீது சவுலைப்பார்த்து: உம்முடைய அடியான் என் தகப்பனுடைய ஆடுகளை மேய்த்துக்கொண்டிருக்கிற போது, ஒருவிசை ஒரு சிங்கமும் ஒரு விசை ஒரு கரடியும் வந்து, மந்தையிலிருக்கிற ஒரு ஆட்டைப் பிடித்துக்கொண்டது.\n17:35 நான் அதைத் தொடர்ந்துபோய், அதை அடித்து, அதை அதின் வாய்க்குத் தப்புவித்தேன்; அது என்மேல் பாய்ந்த போது, நான் அதின் தாடியைப் பிடித்து, அதை அடித்துக் கொன்றுபோட்டேன்.\n17:36 அந்தச் சிங்கத்தையும் அந்தக் கரடியையும் உம்முடைய அடியானாகிய நான் கொன்றேன்; விருத்தசேதனமில்லாத இந்தப் பெலிஸ்தனும் அவைகளில் ஒன்றைப்போல இருப்பான்; அவன் ஜீவனுள்ள தேவனுடைய சேனைகளை நிந்தித்தானே என்றான்.\n17:37 பின்னும் தாவீது: என்னைச் சிங்கத்தின் கைக்கும் கரடியின் கைக்கும் தப்புவித்த கர்த்தர் இந்தப் பெலிஸ்தனுடைய கைக்கும் தப்புவிப்பார் என்றான்; அப்பொழுது சவுல் தாவீதைப் பார்த்து: போ, கர்த்தர் உன்னுடனேகூட இருப்பாராக என்றான்.\n17:38 சவுல் தாவீதுக்குத் தன் வஸ்திரங்களை உடுத்துவித்து, வெண்கலமான ஒரு சீராவை அவன் தலையின்மேல் போட்டு, ஒரு கவசத்தையும் அவனுக்குத் தரிப்பித்தான்.\n17:39 அவனுடைய பட்டயத்தை தாவீது தன் வஸ்திரங்கள்மேல் கட்டிக்கொண்டு, அதிலே அவனுக்குப் பழக்கமில்லாததினால் நடந்துபார்த்தான்; அப்பொழுது தாவீது சவுலை நோக்கி: நான் இவைகளைப் போட்டுக்கொண்டு போகக் கூடாது; இந்த அப்பியாசம் எனக்கு இல்லை என்று சொல்லி, அவைகளைக் களைந்துபோட்டு,\n17:40 தன் தடியைக் கையிலே பிடித்துக்கொண்டு, ஆற்றிலிருக்கிற ஜந்து கூழாங்கல்லுகளைத் தெரிந்தெடுத்து, அவைகளை மேய்ப்பருக்குரிய தன்னுடைய அடைப்பப்பையிலே போட்டு, தன் கவணைத் தன் கையிலே பிடித்துக்கொண்டு, அந்தப் பெலிஸ்தனண்டையிலே போனான்.\n17:41 பெலிஸ்தனும் நடந்து, தாவீதண்டைக்கு கிட்டிவந்தான்; பரிசையை பிடிக்கிறவன் அவனுக்கு முன்னாக நடந்தான்.\n17:42 பெலிஸ்தன் சுற்றிப்பார்த்து: தாவீதைக் கண்டு, அவன் இளைஞனும் சவுந்தரிய ரூபமான சிவந்த மேனியுள்ளவனுமாயிருந்தபடியினால், அவனை அசட்டை பண்ணினான்.\n17:43 பெலிஸ்தன் தாவீதைப் பார்த்து: நீ தடிகளோடே என்னிடத்தில் வர நான் நாயா என்று சொல்லி, அவன் தன் தேவர்களைக்கொண்டு தாவீதைச் சபித்தான்.\n17:44 பின்னும் அந்தப் பெலிஸ்தன் தாவீதைப் பார்த்து: என்னிடத்தில் வா; நான் உன் மாம்சத்தை ஆகாயத்துப் பறவைகளுக்கும் காட்டு மிருகங்களுக்கும் கொடுப்பேன் என்றான்.\n17:45 அதற்குத் தாவீது: பெலிஸ்தனை நோக்கி: நீ பட்டயத்தோடும், ஈட்டியோடும், கேடகத்தோடும் என்னிடத்தில் வருகிறாய்; நானோ நீ நிந்தித்த இஸ்ரவேலுடைய இராணுவங்களின் தேவனாகிய சேனைகளுடைய கர்த்தரின் நாமத்திலே உன்னிடத்தில் வருகிறேன்.\n17:46 இன்றையதினம் கர்த்தர் உன்னை என் கையில் ஒப்புக்கொடுப்பார்; நான் உன்னைக் கொன்று, உன் தலையை உன்னை விட்டு வாங்கி, பெலிஸ்தருடைய பாளயத்தின் பிணங்களை இன்றையதினம் ஆகாயத்துப் பறவைகளுக்கும், பூமியின் காட்டு மிருகங்களுக்கும் கொடுப்பேன்; அதனால் இஸ்ரவேலில் தேவன் ஒருவர் உண்டு என்று பூலோகத்தார் எல்லாரும் அறிந்து கொள்ளுவார்கள்.\n17:47 கர்த்தர் பட்டயத்தினாலும் ஈட்டியினாலும் ரட்சிக்கிறவர் அல்ல என்று இந்த ஜனக்கூட்டமெல்லாம் அறிந்து கொள்ளும்; யுத்தம் கர்த்தருடையது; அவர் உங்களை எங்கள் கையில் ஒப்புக்கொடுப்பார் என்றான்.\n17:48 அப்பொழுது அந்தப் பெலிஸ்தன் எழும்பி, தாவீதுக்கு எதிராகக் கிட்டிவருகையில், தாவீது தீவிரமாய் அந்தச் சேனைக்கும் அந்தப் பெலிஸ்தனுக்கும் எதிராக ஓடி,\n17:49 தன் கையை அடைப்பத்திலே போட்டு, அதிலிருந்து ஒரு கல்லை எடுத்து, கவணிலே வைத்துச் சுழற்றி, பெலிஸ்தனுடைய நெற்றியிலே பட எறிந்தான்; அந்தக் கல் அவன் நெற்றியில் பதிந்து போனதினால், அவன் தரையிலே முகங்குப்புற விழுந்தான்.\n17:50 இவ்விதமாகத் தாவீது ஒரு கவணினாலும் ஒரு கல்லினாலும் பெலிஸ்தனை மேற்கொண்டு, அவனை மடங்கடித்து, அவனைக் கொன்றுபோட்டான்; தாவீதின் கையில் பட்டயம் இல்ல���திருந்தது.\n17:51 ஆகையால் தாவீது பெலிஸ்தனண்டையில் ஓடி அவன்மேல் நின்று, அவன் பட்டயத்தை எடுத்து, அதை அதின் உறையிலிருந்து உருவி, அவனைக் கொன்று அதினாலே அவன் தலையை வெட்டிப்போட்டான்; அப்பொழுது தங்கள் வீரன் செத்துப்போனான் என்று பெலிஸ்தர் கண்டு, ஓடிப்போனார்கள்.\n17:52 அப்பொழுது இஸ்ரவேலரும் யூதா மனுஷரும் எழும்பி, ஆர்ப்பரித்து, பள்ளத்தாக்கின் எல்லைமட்டும், எக்ரோனின் வாசல்கள்மட்டும், பெலிஸ்தரைத் துரத்தினார்கள்; சாராயீமின் வழியிலும், காத் பட்டணமட்டும், எக்ரோன் பட்டணமட்டும், பெலிஸ்தர் வெட்டுண்டு விழுந்தார்கள்.\n17:53 இஸ்ரவேல் புத்திரர் பெலிஸ்தரை மூர்க்கமாய்த் துரத்தினபிற்பாடு, திரும்பி வந்து, அவர்களுடைய பாளயங்களைக் கொள்ளையிட்டார்கள்.\n17:54 தாவீது பெலிஸ்தனுடைய தலையை எடுத்து, அதை எருசலேமுக்குக் கொண்டு வந்தான்; அவன் ஆயுதங்களையோ தன் கூடாரத்திலே வைத்தான்.\n17:55 தாவீது பெலிஸ்தனுக்கு எதிராகப் புறப்பட்டுப்போகிறதைச் சவுல் கண்டபோது, அவன் சேனாபதியாகிய அப்னேரைப் பார்த்து: அப்னேரே, இந்த வாலிபன் யாருடைய மகன் என்று கேட்டான்; அதற்கு அப்னேர்: ராஜாவே, எனக்குத் தெரியாது என்று உம்முடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான்.\n17:56 அப்பொழுது ராஜா: அந்தப் பிள்ளையாண்டான் யாருடைய மகன் என்று விசாரி என்றான்.\n17:57 தாவீது பெலிஸ்தனைக் கொன்று திரும்புகையில், அப்னேர் அவனைச் சவுலுக்கு முன்பாக அழைத்துக்கொண்டு போய்விட்டான்; பெலிஸ்தனுடைய தலை அவன் கையில் இருந்தது.\n17:58 அப்பொழுது சவுல்: வாலிபனே, நீ யாருடைய மகன் என்று அவனைக் கேட்டதற்கு, தாவீது: நான் பெத்லெகேம் ஊரானாயிருக்கிற உம்முடைய அடியானாகிய ஈசாயின் மகன் என்றான்.\nதேவனுடன் நேரம் செலவிடுவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00706.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/author/vramanan/", "date_download": "2020-10-24T21:09:15Z", "digest": "sha1:GNGOBCVT54TA6LVMFTNSC5EULGZPD3BA", "length": 22065, "nlines": 159, "source_domain": "www.tamilhindu.com", "title": "வி.ரமணன் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nவரலாற்று வாசகங்களை சொல்லிய வாசற்படிகள்\nஅமெரிக்காவின் சிக்காகோ நகரிலுள்ள சிக்காகோ ஆர்ட் இன்ஸ்டியூட் உலகின் மிக பெரிய கலைக்கூடங்களில் ஒன்று. 1893ல் சுவாமி விவேகானந்தர் “அமெரிக்க சகோதரிகளே, சகோதரர்களே என்ற வரலாற்று சிறப்பு வாய்ந்த சொற்பொழிவை நிகழ்த்தியது இந்த இடத்தில் தான்... முதல் படியில் துவங்கும் முதல் வரியின் வார்த்தைகளை படித்து கொண்டே ஏறும் நாம் இரண்டாம் தளம் அடையும் போது முழு உரையையும் படித்து முடிக்கிறோம்... “அந்தக் கொடிய அரக்கத்தனமான செயல்கள் இல்லாதிருந்தால் மனித சமுதாயம் இன்றிருப்பதை விடப் பலமடங்கு உயர்நிலை எய்தியிருக்கும்...” [மேலும்..»]\nநிர்மால்யம் என்பது முன்தினம் இரவு கோயில் மூடும்முன் செய்த கடைசி பூஜையின் அலங்காரங்கள் அகற்றபட்டு ஸ்வாமி அபிஷேகத்திற்காகக் காத்திருக்கும் வேளை... இந்தக் கோயிலில் தரிசனத்திற்குக் கட்டணம் கிடையாது... ஆறுமாதத்திற்கு ஒரு முறை சுழற்சி முறையில் பணியாற்றும் அவர் அந்தக் காலத்தில் சன்னதியிருக்கும் பிரதான மண்டபத்தை விட்டு வெளியே, பிரஹாரத்துக்குக்கூட வரமாட்டார்... வழிபாடுகளில் யானைகளுக்கு மிகுந்த முக்கியத்துவம்... முதல்வர் ஜெயலலிதா 2002-இல் கொடுத்த யானை சீனியராகக் கோயில் பணிகள் ஆற்றியபின் இப்போது மஸ்தியினால்... [மேலும்..»]\n..உட்பிரகாரச் சுவற்றில் பெருமாள் சன்னதியிருக்கும் பக்கத்தில் தஸாவதாரமும். சிவபருமான் சன்னதியிருக்கும் பக்கத்தில் நாயன்மார்களும் அலங்கரிக்கின்றனர். வினாயகர், ஆண்டாள், ஆஞ்சனேயர், அய்யப்பன் என ஒவ்வோரு சன்னதியும் மிகுந்த அழகோடு நிர்மாணிக்கப்பட்டு நேர்த்தியாக பராமபரிக்கப்பட்டுவருகிறது. ..200 வருடங்களாக கிருத்துவப் பாடல்கள் மட்டுமே ஒலித்த வெள்ளை மாளிகையில் நமது உபநிஷத்தின் பொன்னான வரிகளுடன் ஒரு சரித்திர நிகழ்வைப் பதிவு செய்த பெருமை இவருடையது... [மேலும்..»]\nஆழமில்லாத கடலும் ஆழமான நம்பிக்கைகளும்\nஆழமில்லாத அந்த கடல் பகுதியில் இந்த தேசத்தின் பல பகுதிகளில் வாழும் இந்துக்கள் தங்கள் பெற்றோர், முதாதையர்களுக்கு இறங்கி நின்று தர்ப்பணம் என்று அழைக்கபடும் அஞ்சலியை செலுத்துகிறார்கள். எண்ணற்ற இந்திய மொழிகளின் தொனியில் சம்ஸ்கிருத மந்திரங்கள் ஒலிப்பதை கேட்கமுடிகிறது. இங்கு செய்யும் இந்த புனித காரியத்தால் அவர்களது ஆத்மாக்கள் சாந்தியுடன் சொர்க்கம் அடையும் என்ற ஆழந்த நம்பிக்கை. வருபவர்களில் பலர் தங்கள் சிறுவயது குழந்தைகளுடன் வந்திருக்கும காட்சியை கண்டபோது அந்த பிஞ்சுமனங்களில் இப்படிவிதைக்கபடும் நம்பிக்கை விதைகள் தான் இந்து மதம் என்ற அழியாத விருட்சம் பல... [மேலும்..»]\nஇமயத்தின் மடியில் – 2\n.கரடுமுரடான பாதையில் அந்தக் குதிரையில் போகும் போது காணும் காட்சிகள் எவரையும் கவிஞனாக்கிவிடும். தொலைவில் பளிச்சிடும் நீல்கண்ட் சிகரம், பனிமூடிய பல சிகரங்கள், அருகில் பசுமையான மலைகளின் இடையே சிலநாட்களுக்கு முன் பெய்த மழையினால் ஆங்காங்கே தோன்றியிருக்கும் அருவிகள், மலயின் கீழே பள்ளதாக்கில் மந்தாகினி நதி மலைக்காடுகளுக்கே உரியமணம், தீடிரென வந்து நம்மை கடந்து மிதந்துபோகும் பனிமேகங்கள்... [மேலும்..»]\nஇமயத்தின் மடியில் – 1\n..கடல் கரும்பச்சை நிறத்தில் பாகீரதியும், இளம் செம்மண் நிறத்தில் சீறிப்பாயும் அலக்நந்தாவும், நிறங்கள் துல்லியமாக வேறுபட்டும், இணைந்தபின் இரண்டுமில்லாத ஒரு புதிய வண்ணத்தில் கங்கையாக ஒடுவதும் கண்கொள்ளாக் காட்சி..மிகச் சிறிய அளவில் மூலவர் மூர்த்தி, பத்ரிநாராயணர். மூன்று அல்லது நாலு அடி உயரம் தானிருக்கும். மிக அபூர்வமான கறுப்பு சாளகிராமத்தில் செதுக்கப்பட்டது. பெருமாள் பத்மாஸானத்தில் தியானத்திலிருக்கிறார். [மேலும்..»]\n“ ஆண்டவனின் சித்தப்படி நீ முடிக்க வேண்டிய பெரிய பணிகள் இருக்கின்றன. அவற்றை முடித்தபின் நீ ஆன்மீகத்திற்கு வரலாம். இப்போது உன் நாட்டுக்கு போ” எனறு சொல்லி ஒரு ஆப்பிள் பழத்தை கொடுக்கிறார்... மொட்டைத் தலையும் காவியுமாக அமெரிக்கா சென்ற ஸ்டீவ் ஜாப்ஸின் அடிமனத்தில் இந்து, பௌத்த மதங்களின் ஆழமான தாக்கம்... இவர் வெளிப்படையாக அறிவித்து அளித்த நன்கொடை ஹரே கிருஷ்ணா இயக்கத்திற்கு மட்டுமே... [மேலும்..»]\nகுழாயில் கொட்டும் சாம்பாரையும் சறுக்குமர வாய்க்காலில் சறுக்கிவரும் சாதத்தையும் ஆவி பறக்க ஹாட்கேஸ்களில் பாக் செய்யும் பணி.. வரிசையாக அணிவகுத்து நிற்கும் அவைகள் நிரப்பப்பட்டவுடன் பெல்ட் கன்வேயரில் பயணித்து முனையில் அதனைத் தொட்டுக்கொண்டிருக்கும் லாரியில் ஏறுகிறது. இந்த ஹாட்கேஸ்கள் அசையாமல் இருக்கும் வசதியுடன் அமைக்கப் பட்டிரும்க்கும் அந்த லாரிகளில் முதலில் தரவேண்டியது கடைசியில் என்ற ரீதியில் அடுக்கப்பட்டபின், ஒரு செக்யூரிட்டியுடன் பறக்கிறது. அந்த வினாடி முதல் லாரியின் போக்கு ஜீ.பி.எஸ் மூலம் கண்காணிக்கப்படுகிறது. செல்லுமிடம் பெங்களூரு நகரின் அரசு மற்றும் நகராட்சிப் பள்ளிகள். தயாரிக்கப்பட்ட உணவு குழந்தைகளுக்கான இலவச மதிய உணவு. [மேலும்..»]\nதரையைத் தொடாமல் வரும் கங்கை\nதங்கள் கிராமத்திலிருந்து ஹரித்துவாருக்கு நடந்தே போய், வழியிலேயே காவடி தயாரித்து, அதில் ஹரித்துவாரில் நிரப்பிய கங்கை நீரை சுமந்து வந்து, தங்கள் ஊரிலிருக்கும் சிவனுக்கு அமாவாசை அன்று அபிஷகம் செய்கிறார்கள்.. இந்த பிராத்தனை பயணத்தில் பங்கு கொள்ளுபவர்கள் ஆண்டுதோறும் அதிகரித்துகொண்டே போகிறார்கள். கடந்த ஆண்டு பஙகு பெற்றவர்கள் 50 லட்சத்திற்கும் மேல்... [மேலும்..»]\nபத்மநாபனின் செல்வம்: மகாராஜா மார்த்தாண்ட வர்மாவுடன் ஒரு நேர்காணல்\nஅந்த செல்வம் யாருக்கும் சொந்தம் இல்லை, நிச்சயமாக எங்கள் குடும்பத்தினருக்கு இல்லை சுய நலமிகுந்து தாங்கள் செய்வதெல்லாம் சரி, மற்றவர்கள் செய்வதெல்ளாம் தவறு என்ற எண்ணம் வளர்ந்து வரும் இன்றைய மக்களிடம் நமது நம்பிக்கைகளை புரிய வைப்பது மிககஷ்டம். நான் என்ன செய்கிறேன் என்பதை விட எனக்கு என்ன கிடைக்கும் என்றே இன்றைய உலகம் இயங்குகிறது. அதிக பணம் ஆணவத்தை வளர்க்கும் என்று எணணிய அவர் திருவாங்கூர் சமஸ்தான மன்னர்கள் பத்மநாபருக்கு “தாஸர்கள்” “ என அறிவித்தார். தாஸர்கள் என்றால் கட்டளையேற்று ஊழியம் செய்பவர்கள்.... [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (254)\nஇலவசங்களில் மூழ்கி கடனில் எழும் தமிழகம்\nஇந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் 20\nமந்திரம் கொடுத்த காதை — மணிமேகலை 11\nசிவசமய வடிவாய் வந்த அத்துவிதம்\nஆபுத்திரன் நாடு அடைந்த காதை – மணிமேகலை 25\nஇமயத்தின் மடியில் – 2\nஉருமி: சந்தோஷ் சிவனின் சாகசம்\nகுழவி மருங்கினும் கிழவதாகும் – 8\nராஃபேல் போர்விமானமும், பாரதப் படைத்தலைமையும்.. – 3\n[பாகம் 4] வாழ்விக்க வந்த மகாத்மா\nவடமாவட்டங்களில் வன்னியர்களிடையே கிறிஸ்தவ மதமாற்றங்கள்\nரமணரின் கீதாசாரம் – 4\nஹைதராபாத் குண்டுவெடி​ப்புகளின் பிண்ணனி: ஒரு பார்வை\n[பாகம் -27] நான் கம்யூனிஸ்டுகளின் பரம்பரை எதிரி – அம்பேத்கர்\nஅமெரிக்க வரலாறு: ஓர் எளிய அறிமுகம்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 1\nதுர்க்கா ஸுக்தம் – தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00706.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/sri-krishna-slokam-tamil/", "date_download": "2020-10-24T20:16:36Z", "digest": "sha1:LM3NSC7RD2TNWAERS5TDLPEJ6VXHEPWO", "length": 9811, "nlines": 101, "source_domain": "dheivegam.com", "title": "ஸ்ரீ கிருஷ்ண ஸ்லோகம் | Sri krishna slokam in Tamil", "raw_content": "\nHome மந்திரம் உங்களுக்கு நாள் முழுவதும் நன்மைகள் ஏற்பட இந்த சுலோகம் துதியுங்கள்\nஉங்களுக்கு நாள் முழுவதும் நன்மைகள் ஏற்பட இந்த சுலோகம் துதியுங்கள்\nஒவ்வொரு நாளும் காலை விடிந்தது முதல் இரவு தூங்கப் போகும் வரை பலவிதமான விடயங்களை நமது வாழ்வில் எதிர் கொள்கிறோம். இதில் நமது மனதை சோர்வடைய செய்யும் நிகழ்வுகள், பிற மனிதர்களுடனான உறவுகளில் சிக்கல்கள் போன்றவை பலரின் வாழ்வில் உண்டாகிறது. நமது மனம் மற்றும் சித்தம் தெளிவாக இருந்தால் அன்றாட வாழ்வில் எத்தகைய துன்பங்களும் ஏற்படாது. அத்தகைய மனதை நமக்கு அருள்பவர் ஸ்ரீகிருஷ்ண பகவான் ஆவார். ஸ்ரீ கிருஷ்ண பகவானுக்கு உரிய ஸ்லோகம் இது.\nஓம் ஸ்ரீ கிருஷ்ண சரணம் மமஹ்\nமகாவிஷ்ணுவின் ஒன்பதாவது அவதாரமான ஸ்ரீ கிருஷ்ண பகவானுக்குரிய ஸ்லோகம் இது. இந்த ஸ்லோகத்தை தினமும் அதிகாலை பிரம்ம முகூர்த்த வேளையில் எழுந்து குளித்து முடித்துவிட்டு, பூஜை அறையில் இருக்கும் கிருஷ்ண பகவானுக்கு வாசமுள்ள மலர்களை சமர்ப்பித்து, இனிப்பு அல்லது பழம் போன்றவற்றை நைவேத்தியம் செய்து இந்த மந்திரத்தை 108 முறை 1008 முறை வருகை துதிப்பவர்களுக்கு அன்றைய நாள் முழுவதும் நன்மையான பலன்கள் ஏற்படும். பிறருடனான மனஸ்தாபங்கள், கருத்து வேறுபாடுகள் போன்ற நீங்கி உறவு மேம்படும். திருமணமான தம்பதிகளிடம் ஒற்றுமை அதிகரிக்கும். நோய்கள் வறுமை போன்றவை நீங்கும்.\n“அனைத்துமாக இருக்கும் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவே, நான் முழுவதுமாக உங்களிடம் சரணாகதி அடைகிறேன் என்னை எப்போதும் நீங்கள் காத்து அருள்வீராக” என்பதே மேற்கண்ட ஸ்லோகத்தின் பொதுவான பொருள் ஆகும். எப்படியான இறுக்கமான மனம் கொண்டவர்களும் ஸ்ரீகிருஷ்ண பகவானின் உருவத்தை பார்ப்பதாலும், அவரின் நாமத்தை ஜெபிப்பதாலும் ஏதோ இனம் புரியாத மகிழ்ச்சி மனதில் உண்டாகும். மேற்கூறிய கிருஷ்ண பகவான் ஸ்லோகத்தைத் இருப்பவர்களுக்கு வாழ்வில் எல்லா நன்மைகளும் ஏற்படும்.\nவீடு, சொத்துகள் பாதுகாப்பாக இருக்க மந்திரம்\nஇது போன்று மேலும் பல மந்திரம் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nகணவன் மனைவி ஒற்றுமைக்கு வழிபாடு\nகையில் இருக்கும் கடைசி சொத்தை கூட, கடன் பிரச்சனையால் இழுந்து விட்டீர்களா 3 நாட்களில் தீர்வைக் கொடுக்கும், 3 வரி மந்திரம். யோசிக்காதீங்க 3 நாட்களில் தீர்வைக் கொடுக்கும், 3 வரி மந்திரம். யோசிக்காதீங்க இன்னைக்கே, இப்பவே உச்சரிக்க ஆரம்பிச்சிடுங்க\nஉங்கள் ஜாதகத்தில் எப்பேர்பட்ட சனி தோஷம், ராகு கேது தோஷம் இருந்தாலும், அதனுடைய தாக்கம் உடனே குறையும். இந்த 4 வரியை ஒரு முறை உச்சரித்தால் கூட போதும்.\nதுன்பங்கள் தூள்தூளாக துர்கா கணபதி மந்திரம் அச்சத்தைப் போக்கி, வாழ்க்கையின் உச்சத்தைத் தொட இதை விட சுலபமான மந்திரம் வேறு எதுவுமில்லை.\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00706.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/category/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-10-24T20:26:17Z", "digest": "sha1:KJEKWVBM5W7NM4UKK2JTTHQSFSZECZHK", "length": 18170, "nlines": 170, "source_domain": "gtamilnews.com", "title": "காவல் / ராணுவம் Archives - G Tamil News", "raw_content": "\nகாவல் / ராணுவம்முக்கிய செய்திகள்\nவெப் சீரிஸ்களுக்குக் கட்டுப்பாடு வேண்டி தணிக்கை துறைக்கு பாதுகாப்புத்துறை அறிவுறுத்தல்\nராணுவத்தை மையப்படுத்தியுள்ள திரைப்படங்கள், வெப் சீரிஸ்களுக்கு தங்களிடமும் தடையில்லா சான்றிதழ் பெற நடவடிக்கை எடுக்கும்படி, மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்துக்கு பாதுகாப்பு அமைச்சகம் கடிதம் எழுதி இருக்கிறதாம்.\nதற்போது ஓடிடி தளங்களில் வெப் சீரிஸ் வெளியாகி மக்களிடையே மிகவும் பிரபலமாகி வருகிறது. நேரடியாக ஓடிடி வெளியிடும் திரைப்படத்திற்கும், வெப் சீரிஸ்-க்கும் தணிக்கை செய்யப்படுவதில்லை.\nஇதனால் பிறரை இழிப்படுத்தும் விதமாகவும், ஆபாசமாகவும், தொடர்ந்து வெப் சீரிஸ்கள் வெளிவருகின்றன. இதற்கும் தணிக்கை வேண்டும் என பல தரப்பும் குரல் கொடுத்து வருகின்றன.\nகாவல் / ராணுவம்முக்கிய செய்திகள்\nசாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த வழக்கில் நாளை சிபிஐ விசாரணை தொடங்குகிறது\nசாத்தான்குளத்தில் போலீசாரால் தாக்கப்பட்டு தந்தை, மகன் உயிரிழந்த சம்பவ வழக்கை சிபிஐ விசாரிக்கும் என்று தமிழக அரசு அறிவித்து இருந்தது. சிபிஐ விசாரணையை தொடங்கும் வரை சிபிசிஐடி விசாரிக்கும்படி உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்தது.\nஅதன்படி விசாரணையை தொடங்கிய ச���பிசிஐடி, சாத்தான்குளத்தில் பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை, காவலர்கள் செல்லத்துரை, சாமத்துரை, தாமஸ் உள்ளிட்ட 5 பேரிடம் விசாரணை நடத்தியது.\nதூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த விசாரணைக்கு பிறகு 5 காவலர்களும் கைது செய்யப்பட்டனர்….\nகாவல் / ராணுவம்முக்கிய செய்திகள்\nதமிழகத்தில் காவல்துறையினர் வீடுகளுக்கு பால் விநியோகம் கிடையாது – பால் முகவர்கள் சங்கம்\nஅத்தியாவசிய உணவுப் பொருளாக விளங்கும் பால் விநியோகத்தில் தமிழகம் முழுவதும் சுமார் 1.5 லட்சம் பால் முகவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.\nகொரோனா பேரிடர் காலமான தற்போது மக்களுக்கு பால் தங்குதடையின்றி, தட்டுப்பாடின்றி கிடைக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் தகுந்த பாதுகாப்போடு பால் விநியோகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஅத்தியாவசிய உணவுப் பொருளாக விளங்கும் பால் விநியோகத்திற்கும், விற்பனைக்கும் தமிழக அரசு தடை கிடையாது என அறிவித்துள்ள நிலையில் பால் விநியோகத்தில் ஈடுபட்டு பால் முகவர்களை பால் விநியோகம்…\nகாவல் / ராணுவம்முக்கிய செய்திகள்\nவட சென்னையில் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த கமாண்டோ அணிவகுப்பு வீடியோ\nசென்னையில் பொதுமக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த கமாண்டோ படை களமிறக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தின் தலைநகரில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் தீவிரம் அடைந்து வரும் வருகிறது. இந்தநிலையில் நேற்று ஒரே நாளில் 1654 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇதுவரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 45,814ஆக அதிகரித்துள்ளது.\nஇதில் ராயபுரம், தண்டையார்பேட்டை உள்ளிட்ட இடங்களில் பாதிப்பு அதிக அளவில் உள்ளது. ஆனாலும் மக்கள் நடமாட்டம் குறையவில்லை. இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்தும், அது அத்தனையும் பலனளிக்கவில்லை.\nகாவல் / ராணுவம்முக்கிய செய்திகள்\nமே 3-ம் தேதி மருத்துவமனைகள் மீது விமானங்கள் மலர் தூவும் – முப்படை தளபதி பிபின் ராவத்\nஇன்று மாலை முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், ராணுவ தளபதி நரவானே, விமானப்படை தளபதி பதூரியா மற்றும் கடற்படை தளபதி ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் கூறியதிலிருந்து:\nகொரோனா தடுப்பில் ஈடுபட்டவர்களை கவுரவப்படுத்தும் விதமாக மே 3-ம் தேதி காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை விமானப்படை விமானங்கள் பறந்து மருத்துவமனைகள் மீது மலர் தூவும்.\nகடற்படை சார்பில் கடலில் கப்பல்கள் அணிவகுப்பு நடத்தப்படும். கடற்படை விமானங்களும், மருத்துவமனைகள் மீது…\nகாவல் / ராணுவம்முக்கிய செய்திகள்\nகாவல்துறை செயலியை பிரபலப்படுத்த அஜித் விஜய் படங்கள்\nதமிழ்நாடு போலீஸ் ‘காவலன்’ ஆப் – எனப்படும் செயலியை பெண்களுக்காக அறிமுகம் செய்தார்கள் அல்லவா\nஆபத்தான நேரத்தில் பெண்கள் இருக்கும்போது இந்த செயலியை ஆன் செய்து விட்டால் அந்தப் பெண் இருக்கும் இடத்தை ஜிபிஎஸ் மூலம் அறிந்து உடனடியாக காவல்துறையினர் அந்த பகுதிக்கு விரைந்து சென்று அந்த பெண்ணை காப்பாற்றுவார்கள்.\nஇந்த செயலி தற்போது பெண்களிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.\nகாவல் / ராணுவம்முக்கிய செய்திகள்\nநேர் கொண்ட பார்வைக்கு நெல்லை டெபுடி கமிஷனர் வாழ்த்து\nபடத்தை திரைப்பட விமர்சகர்கள் பாராட்டுவதற்கும், ஒரு குறிப்பிட்ட துறை சார்ந்த வல்லுநர்கள் பாராட்டுவதற்கும் வித்தியாசம் உண்டு. அப்படி கடந்த வாரம் அஜித் நடிப்பில் வெளியான நேர் கொண்ட பார்வை பற்றிய தன் கருத்துகளை தன் முகநூல் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார் நெல்லை போலீஸ் டெபுடி கமிஷனர் திரு. அர்ஜுன் சரவணன்.\nஅத்துடன் காவல்துறை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஆற்றும்…\nகாவல் / ராணுவம்முக்கிய செய்திகள்\nபலியான வீரரின் நண்பர் பேச்சைக் கேளுங்க – வீடியோ\nகாஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் மீது ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி நேற்று முன்தினம் நடத்திய கொடூர தாக்குதலில் 40 வீரர்கள் பலியானது நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஉயிர்நீத்த வீரர்களுக்கு நாடு முழுவதும் இரங்கல் மற்றும் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. மெழுகுவர்த்தி ஏந்தி மவுன ஊர்வலமும் நடத்தி வருகின்றனர்.\nஉயிர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், ஜம்மு காஷ்மீரின் லே பகுதியில் லடாக் புத்த சங்கம் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி மவுன ஊர்வலம் நடத்தப்பட்டது….\nசூரரைப் போற்று டிரெய்லர் பற்றி சூர்யா வெளியிட்ட முக்கிய செய்தி\nமிஸ் இந்தியாவாகிறார் கீர்த்தி சுரேஷ் – டிரெய்லர் இணைப்பு\nஆர் கண்ண��ின் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் பிஸ்கோத் பட பாடல் Lyric Video\nஇறந்த கணவரின் படத்தை வைத்து வளைகாப்பு நடத்திய நடிகை மேக்னாராஜ்க்கு ஆண்குழந்தை பிறந்தது\nதாமரை தடாகத்தில் தனித்திருக்கும் லொஸ்லியா – புகைப்பட கேலரி\nசூரரை போற்று வெளியீடு தள்ளிப் போகிறது – சொல்கிறார் சூர்யா\nவிஜய்சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்தவரின் அடையாளம் தெரிந்தது\nபூமி படத்தின் கடைக் கண்ணாலே பாடல் வரிகள் வீடியோ\nகாலத்தை வென்ற சொன்னது நீதானா பாடல் மீள் உருவாக்கம்\nவிஜய் சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த நபர் குறித்து சைபர் கிரைம் விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00706.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadunilai.com/?p=8786", "date_download": "2020-10-24T20:50:50Z", "digest": "sha1:PAX7F4HKIBCJXD6NO7A7AUF2ZMOCHXXH", "length": 23873, "nlines": 179, "source_domain": "nadunilai.com", "title": "”தட்டார்மடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் துணையோடு என்மகனை கொன்றுவிட்டார்கள்” – கொலையான செல்வனின் தாயார் புகார் | Nadunilai News", "raw_content": "\nகோவில்பட்டி‌ அருகே நவராத்திரி விழா‌ – அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பங்கேற்பு\nவீரவாஞ்சிநகர் வீரவிநாயகர் திருக்கோவில் கும்பாபிஷேக விழா\nகுரும்பூர் இரயில்வே கேட் அருகில் இயற்கை உணவகம் – மோகன் சி.லாசரஸ் திறந்து…\nபொட்டல்காடு கிராமத்தினருக்கு நலத்திட்ட உதவிகள்\nகோவில்பட்டி‌ அருகே நவராத்திரி விழா‌ – அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பங்கேற்பு\nஆத்தூர் – திருச்செந்தூர் இடையே ‘நடைபாதை’பணியில் தரம் இல்லை – காங்கிரஸ் கடும் குற்றசாட்டு\nசசிகலா விடுதலை ஆக வேண்டி பன்னம்பாறை கோயிலில் சிறப்பு பூஜை\nதூத்துக்குடியில் அதிமுக 49 வது ஆண்டு துவக்க விழா – எஸ்.பி. சண்முகநாதன் தலைமையில்…\nஅ.தி.மு.க 49வது ஆண்டு விழா கிரிக்கெட் போட்டி – ஏரல் பரணி கிரிக்கெட் கிளப்…\nரஜினி சொத்துவரியை செலுத்தினார் – இதை முதலிலேயே செய்திருக்கலாம்\nஅ.தி.மு.க 49வது ஆண்டுவிழாவை முன்னிட்டு சிவத்தையாபுரத்தில் கிரிக்கெட் போட்டி\nமாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி : பூச்சிக்காடு – செட்டியார்பண்ணை அணிக்கு முதல்…\nதூத்துக்குடி அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் சேர்க்கை காலஅவகாசம் நீட்டிப்பு\nபழங்குடியின குழந்தைகளை படிக்க வைக்கும் ஈஷா – சத்தமின்றி நடக்கும் பல ஆண்டு…\nதூத்துக்குடி மாவட்ட சத்துணவு மையங்களில் 22 சத்துணவு அமைப்பாளர் காலி பணியிடங்கள் – மாவட்ட…\nதமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் 5,337 பேர் பாதிப்பு – தமிழக சுகாதாரத்துறை\nபாபநாசம் அணையில் தண்ணீர் இருப்பு குறைவு – கலக்கத்தில் விவசாயிகள்\nசாத்தான்குளம் பேரூராட்சி பகுதியில் குப்பை கொட்டுவதை தவிர்க்க வலியுறுத்தி விழிப்புணர்வு கோலம்\nகூட்டாம்புளி, குலையன்கரிசல் பகுதியில் கடும்காற்று – பல லட்சம் வாழைகள் சேதம் – விவசாயிகள்…\nநோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது சித்த மருத்துவம் – மருத்துவர்கள் பரிந்துரை\nHome சம்பவம் ”தட்டார்மடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் துணையோடு என்மகனை கொன்றுவிட்டார்கள்” – கொலையான செல்வனின் தாயார் புகார்\n”தட்டார்மடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் துணையோடு என்மகனை கொன்றுவிட்டார்கள்” – கொலையான செல்வனின் தாயார் புகார்\nதூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே தட்டார்மடம் பகுதியை சேர்ந்த வியாபாரி செல்வன் என்பவர், நேற்று (17.09.2020)மர்மநபர்களால் காரில் கடத்தி செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டார். அந்த சம்வம் குறித்து போலீஸார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.\nஇந்தநிலையில் கொலை செய்யப்பட்ட செல்வனின் தாயார் எலிசபெத், நெல்லை மாவட்ட எஸ்.பியிடம் மனு கொடுத்தார்.\nஅந்த மனுவில், ‘’எங்களுக்கு சொந்தமான தோட்டம் படுக்கப்பத்து – காந்திகாந்தி நகர் மெயின் ரோட்டிற்கு பக்கம் இருக்கிறது. எங்கள் தோட்டத்தின் அருகில் உள்ள நிலத்தினை எனது கொழுந்தன் சிலுவை தாசன் மற்றும் துரைராஜ் என்பவரிடமிருந்து உசரத்து குடியிருப்பை சேர்ந்த திருமணவேல் என்பவர் தனது மனைவி லிங்ககனி பெயரில் கிரையும் பெற்றுள்ளார்.\nஅவருடைய நிலத்துடன் எங்களுக்கு சொந்தமான சுமார் ஒன்றே முக்கால் ஏக்கர் நிலத்தையும் சேர்த்து கடந்த 2019-ம் ஆண்டு அடைத்துவிட்டார். இதனால் எங்களுக்கு பிரச்சினை ஏற்பட்டு ஒரு வருடத்திற்கும் மேலாக நிலத்தகராறு இருந்து வருகிறது.\nசொத்து பிரச்சினையை பகையாக கொண்டு எனது இடத்தினை அதிகரிக்கும் நோக்கத்துடன் திருமணவேல் தட்டார்மடம் காவல் நிலைய ஆய்வாளர் துணையுடன் எனது மகன்கள் செல்வன், பங்காரு ராஜன் என்ற ராஜன், பீட்டர் ராஜா, ஆகியோர் மீது பல பொய் புகார் கொடுத்து தட்டார்மடம் காவல் நிலையத்தில் எனது மகன்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்து துன்புறுத்தி வந்தார்கள்.\nஇதற்கிடையில் திருமணவேல் எ���து தோட்டத்திற்குள் நாட்டு வெடிகுண்டு வைத்து சேதப்படுத்தியது சம்பந்தமாக தட்டார்மடம் காவல் நிலையத்தில் புகார் அளிப்பதற்கு வாங்க மறுத்து எனது மகன்கள் மீது தட்டார்மடம் காவல் ஆய்வாளர் பொய் புகார் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து எனது மகன் பீட்டர் ராஜா லாரியை காவல் நிலையத்தில் பிடித்து போட்டும் எனது மகனையும் அடித்து காயப்படுத்தினார்.\nமேலும் எனது மகன் பங்காரு ராஜன் என்ற ராஜனை 19 1 2020 அன்று திருமணம் மற்றும் அவரது வகையறாக்கள் அடித்து காயப்படுத்தியதனால் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது,பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு வந்த தட்டார்மடம் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் எனது மகனை தட்டார்மடம் காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து தலைகீழாக கட்டி போட்டு கால் மற்றும் கைகளில் அடித்து சித்திரவதை செய்தும் வழக்கு பதிவு செய்து எனது மகனை சிறையில் அடைத்தார்.\nஜாமினில் வந்த எனது மகன் தட்டார்மடம் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் மற்றும் திருமணவேல் மீது சென்னை மனித உரிமை ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தார். இதனால் திருமணவேலின் தூண்டுதலில் பேரில் எனது மகன்களை குண்டாசில் அடைக்க வேண்டும் என தட்டார்மடம் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் எனது மகன்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்து துன்புறுத்தி வந்த அதனால் எனது மகன்கள் முன் ஜாமின் வேண்டி சென்னை உயர்நீதி மன்றம் மதுரை கிளையில் வழக்குத் தாக்கல் செய்தார்கள்.\nவழக்கில் நீதியரசர் அறிவுறுத்தலின் பேரில் தட்டார்மடம் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் எனது மகன்களை துன்புறுத்தி அதை அபிடவிட்டாக பதிவு செய்து எனது மகன் பங்காரு ராஜன் என்ற ராஜன் நேற்று 16 9 20 மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.\nஅந்த வழக்கு இன்று 17 9 2020 விசாரணைக்கு வந்தபோது நீதியரசர் அறிவுறுத்தலின் பேரில் இன்று காலையில் அபிடவிட் குறித்த தகவல் காவல் நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்டது. இதனால் கோபம் கொண்டு தட்டார்மடம் காவல் ஆய்வாளர் திரு ஹரிகிருஷ்ணன் தூண்டுதலின்பேரில் இன்று 17 9 2020 மதியம் ஒன்று முப்பது மணிக்கு குறுந்தட்டு என்பவரின் மளிகை கடை அருகே எனது மகன் செல்வன் அவனது இரு சக்கர வாகனத்தில் வந்தபோது திருமணவேல் அவனது சொந்த காரில் திருவேடகம் அடையாளம் தெரியாத நப���்களும் எனது மகன் செல்வனை தாக்கி அவருடைய காரில் கடத்திச் சென்று விட்டார்கள்.\nஅச்சம்பவம் குறித்து ராபர்ட் என்னிடம் தெரிவிக்கவே எனது மகனை தேடிக் கொண்டிருந்த நிலையில் மாலை 3 மணியளவில் தட்டார்மடம் காவலர் எனது மகன் திசையன்விளை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பதாக தெரிவித்தார்கள்.\nஎனது மகனைப் பார்க்க எனது மருமகள் ஜீவிதா மற்றும் மிசேல் ஜஸ்டின் உடன் திசையன்விளை அரசு மருத்துவமனைக்கு வந்து பார்த்தபோது எனது மகன் இறந்த நிலையில் இருந்தான். அது பற்றி மருத்துவரிடம் விசாரிக்கவே இன்று இரண்டு முப்பது மணிக்கு இழந்த நிலையில் எனது மகனை அடையாளம் தெரியாத நபர்கள் போட்டு விட்டு சென்றதாகவும் உடல் முழுவதும் பலத்த காயங்கள் இருந்ததாகவும் கூறினார். உடனே எனது மகனை பார்த்த போது தலையில் பலத்த காயமும் உடல் முழுவதும் பலத்த காயங்களுடன் சடலமாக கிடந்தான்.\nஆகவே திருமணவேல் எனது நிலத்தை அபகரிக்கும் நோக்குடன் செயல்பட, தட்டார்மடம் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் அவருக்கு உதவும்நோக்கத்துடன் பல பொய் வழக்குகளை பதிவு செய்தார். அது குறித்து எனது மகன் உயர் நீதிமன்றத்தில் அஃபிடவிட் தாக்கல் செய்தான். தட்டார்மடம் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் தூண்டுதலின் பேரில் திருமணவேல் அடியாட்களுடன் அவரது காரில் எனது மகனை கடத்திச் சென்று அடித்து கொன்று திசையன்விளை அரசு மருத்துமனையில் சடலமாக போட்டு விட்டு சென்றிருக்கிறார்கள். எனவே தட்டார்மடம் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன், திருமணவேல் மற்றும் அவனது அடியார்கள் மீது வழக்கு பதிவு செய்து எனக்கும் எனது மகன்களுக்கும் பாதுகாப்பு வழங்கும்படி பணிந்து வேண்டுகிறேன்” இவ்வாறு அந்த மனுவில் கூறியிருக்கிறார்.\nஇதனைத் தொடர்ந்து தட்டார்மடம் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன், அதிமுக பிரமுகர் திருமணவேல் உட்பட மேலும் சிலர் மீது (107, 336, 302, 364 ) கொலை வழக்கு உட்பட 4 பிரிவுகளில் நெல்லை மாவட்டம் திசையன்விளை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nPrevious articleதட்டார்மடம் வியாபாரி கடத்தில் கொலை விவகாரம் – போலீஸ் இன்பெக்டர் ஹரிகிருஷ்ணன், அதிமுக பிரமுகர் மீது வழக்கு\nNext articleசம்படியில் கொலை செய்யப்பட்ட பெண் குடும்பத்திற்கு உதவி – மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் ஏற்பாடு\nகோவில்பட்டி‌ அருகே நவராத்திரி விழா‌ – அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பங்கேற்பு\nவீரவாஞ்சிநகர் வீரவிநாயகர் திருக்கோவில் கும்பாபிஷேக விழா\nகுரும்பூர் இரயில்வே கேட் அருகில் இயற்கை உணவகம் – மோகன் சி.லாசரஸ் திறந்து வைத்தார்\nபாபநாசம் அணையில் தண்ணீர் இருப்பு குறைவு – கலக்கத்தில் விவசாயிகள்\nசாத்தான்குளம் பேரூராட்சி பகுதியில் குப்பை கொட்டுவதை தவிர்க்க வலியுறுத்தி விழிப்புணர்வு கோலம்\nகூட்டாம்புளி, குலையன்கரிசல் பகுதியில் கடும்காற்று – பல லட்சம் வாழைகள் சேதம் – விவசாயிகள்...\nநோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது சித்த மருத்துவம் – மருத்துவர்கள் பரிந்துரை\nகோவில்பட்டியில் 2 மகள்களை கிணற்றில் தள்ளி கொலை செய்த தந்தை கைது : கடன்...\nதூத்துக்குடியில் கொரோனா தொற்றால் கட்டுபடுத்தபட்ட பகுதிகளை மாவட்ட எஸ்.பி பார்வையிட்ட்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00706.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/vijaysethuapthi-controversial-speech-on-namma-ooru-hero-show/", "date_download": "2020-10-24T19:59:33Z", "digest": "sha1:C6AOCQTQY4ILZMROZ4KGEVE7KHRZ3EKK", "length": 11054, "nlines": 91, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Vijaysethuapthi Controversial Speech On Namma Ooru Hero Show", "raw_content": "\nHome பொழுதுபோக்கு சமீபத்திய குளிப்பதை காட்டுறீங்க. ஆனா, இத காட்டமாற்றீங்க. சர்ச்சையை ஏற்படுத்திய விஜய் சேதுபதியின் பேச்சு. வைரலாகும் வீடியோ.\nகுளிப்பதை காட்டுறீங்க. ஆனா, இத காட்டமாற்றீங்க. சர்ச்சையை ஏற்படுத்திய விஜய் சேதுபதியின் பேச்சு. வைரலாகும் வீடியோ.\nசினிமாவில் பணியாற்றும் அனைவருக்கும் ஒரு தனித்துவமான திறமை இருக்கும். ஆனால், அந்த திறமையையும் தாண்டி லக் என்ற விஷயமும் எப்போது வருகிறதோ, அப்போது தான் வாய்ப்புகள் குவியும். அப்படி குவியும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டவர்கள் ஏராளம். அவர்கள் அனைவரும் அடுத்தடுத்து சினிமாவில் பல சாதனைகள் செய்து வெற்றியடைகிறார்கள். இந்த லிஸ்டில் நடிகர் விஜய் சேதுபதிக்கு நிச்சயம் ஒரு இடம் உண்டு. தனுஷின் ‘புதுப்பேட்டை’, கார்த்தியின் ‘நான் மகான் அல்ல’ போன்ற சில படங்களில் மிக சிறிய வேடத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கிறார்.\n2010-ஆம் ஆண்டு வெளி வந்த ‘தென்மேற்குப் பருவக்காற்று’ என்ற படத்தில் தான் விஜய் சேதுபதி முதல் முறையாக ஹீரோவாக நடித்தார். அந்த படத்தை பிரபல இயக்குநர் சீனு ராமசாமி இயக்கியிருந்தார். அதன் பிறகு ‘பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூது கவ்வும்’ என அடுத்தடுத்து மூன்று படங்களில் விஜய் சேதுபதி நடித்தார். இம்மூன்று படங்களுமே அவரின் நடிப்புக்கு செம லைக்ஸ் போட வைத்தது.\nஅவருக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி தந்தது. ‘சூது கவ்வும்’ படத்துக்கு பிறகு “இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, பண்ணையாரும் பத்மினியும், நானும் ரௌடி தான், சேதுபதி, காதலும் கடந்து போகும், இறைவி, தர்மதுரை, ஆண்டவன் கட்டளை, விக்ரம் வேதா, செக்கச்சிவந்த வானம், 96, பேட்ட, சூப்பர் டீலக்ஸ்’ என அடுத்தடுத்து பல படங்களில் நடித்து ‘மக்கள் செல்வன்’ ஆனார் விஜய் சேதுபதி.\nஇந்நிலையில், அகில இந்திய இந்து மகாசபா, நடிகர் விஜய் சேதுபதி மீது போலீஸில் புகார் கொடுத்திருக்கிறது. இது தொடர்பாக அவர்கள் கொடுத்த புகாரில் “தற்போது, சமூக வலைத்தளங்களில் ஒரு தனியார் தொலைக்காட்சியில் 17.03.2019 அன்று ஒளிபரப்ப பட்ட நம்ம ஊரு ஹீரோ என்ற நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் இந்து கோயில்களில் தெய்வங்களுக்கு ஆகம விதிகளின்படி நடைபெறும் அபிஷேகம் மற்றும் அலங்கார முறைகளை கொச்சைப் படுத்தும் விதமாக தெய்வங்கள் குளிப்பதை எல்லோருக்கும் காட்டத் தெரிந்தவர்களுக்கு ஏன் தெய்வங்களுக்கு உடைமாற்றும் நிகழ்வை காட்டக் கூடாது என்று ஒரு சிறுமி தனது தாத்தாவிடம் கேட்டதைப் போல கற்பனையாக சொல்லுவது இந்து மதத்தினையும், அதன் வழிபாடு முறைகளையும் மற்றும் இந்து கோயில்களில் நடக்கும் ஆகம விதி நடைமுறைகளையும் கேவலப்படுத்தி இந்துக்களின் மனதினையும், நம்பிக்கையையும் இழிவுபடுத்தும் நோக்கத்துடன் பேசியுள்ளார்.\nஅந்நிகழ்ச்சியின் நோக்கமே, குறைந்த தண்ணீரில் குளிப்பது எப்படி என்று காட்டுவதற்கான நிகழ்ச்சியாக அமையப்பெற்றுள்ளது. அதில் இந்து மதக் கோயில்களின் அபிஷேக, அலங்கார முறைகளைப் பற்றி கூற காரணம் என்ன என்று காட்டுவதற்கான நிகழ்ச்சியாக அமையப்பெற்றுள்ளது. அதில் இந்து மதக் கோயில்களின் அபிஷேக, அலங்கார முறைகளைப் பற்றி கூற காரணம் என்ன இவர்கள் தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ள இந்து மதம் தான் கிடைத்ததா இவர்கள் தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ள இந்து மதம் தான் கிடைத்ததா ஆகையால், அய்யா அவர்கள் விஜய் சேதுபதி மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious articleஇயக்குநர் ஆவதற்கு முன்பு டிவி சீரியலில் நடித்த சமுத்திரக்கனி. வைரகும் வீடியோ.\nNext article‘கொரோனா’வால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிக்கும் பிரபல சீரியல் நடிகையின் சகோதரி.\nஇதுக்கெல்லாம் விக்ரம், சிம்பு சுத்த வேஸ்ட் – சுச்சி லீக்ஸ் சுசித்ரா போட்ட ட்வீட்டால் கடுப்பான ரசிகர்கள்.\nஇத்தனை ஆண்டுகள் கழித்து தனது மகளை இரண்டாம் கணவரை சந்திக்க வைத்த வனிதா – புகைப்படம் இதோ.\nஇரட்டை ஜடை, ஒல்லியான உடல். ஆளே மாறிய இனியா. வியந்து போன ரசிகர்கள்.\nநயன்தாரா – விக்னேஷ் சிவன் யோக்கியமா. வெளுத்து வாங்கும் விருது பெற்ற இயக்குனர்.\nரஜினி படத்தில் நடிக்க மறுத்த பிரகாஷ் ராஜ். அதுவும் எந்த படத்தில் தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00706.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/virumandi", "date_download": "2020-10-24T20:14:29Z", "digest": "sha1:SYHEPPJMOHKRFT7WFKSJYF2N7QJMWL7Q", "length": 3137, "nlines": 52, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nவிருமாண்டி 2 படத்தில் அஜித்\nவிருமாண்டி 2 படத்தில் அஜித்\nவிருமாண்டி, டை ஹார்ட் படங்களை மையப்படுத்திய கைதி: லோகேஷ் கனகராஜ்\nAishwarya Rajesh : நான்காவது முறையாக இணையும் ஜோடி யார் தெரியுமா..\nகுணச்சித்திர ரோலுக்கு நடிகை ரோகினிக்கு வனிதா விருது\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00706.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE_%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2020-10-24T21:31:39Z", "digest": "sha1:UJZQGTNLNEWKC7IOIBTOTFGXWX4MPCSH", "length": 7325, "nlines": 105, "source_domain": "ta.wikipedia.org", "title": "டொயோட்டா உற்பத்தி முறைமை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nடொயோடா உற்பத்தி முறைமை (Toyota Production System) என்பது டொயோடா மோட்டார் கூட்டு நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட முறைமையாகும். இம்முறைமை நிறுவனர் சகிச்ஹி டொயோடா, அவரது புதல்வர் கிசிரோ டொயொடா மற்றும் அந்நிறுவனத்தின் பொறியாளர் டாயிசி ஒஹ்னோ என்பவர்களால் கூட்டாக உருவக்கபட்டதாகும்.\nஇம்முறைமை இரண்டாம் உலகப்போர் முடிந்தவுடன் உருவாக்கப்பட்டாலும், 1973ல் ஏற்பட்ட எரிபொருள் தட்டுபாடின்ப��துதான் இதனுடைய முக்கியத்துவம் உணரப்பட்டது. இது டொயோடா நிறுவனத்தின் மேலாண்மை தத்துவம் மற்றும் செயல்முறையினை உள்ளடக்கியதாகும்.\nஇதனுடைய முந்தய பெயர் தகுந்த நேர (Just-in-Time) முறைமை என்று அழைக்கப்பட்டது. இம்முறைமையின் முக்கிய நோக்கம் விரயங்களை நீக்குதல், முரண்களை தவிர்த்தல், நடைமுறைகளின் மீது திணிக்கப்படும் அதிகப்படியான சுமைகளை நீக்குதல் என்ற மூன்று நோக்கங்களாகும்.\nஇத்ததுவம் பின் வரும் 7 வகையான விரயங்களை தெளிவாக விளக்கியுள்ளது.\n2. நகர்வு (இயந்திரத்தினுடைய அல்லது இயந்திர இயக்குநருடைய)\n3. காத்திருப்பு (இயந்திரத்தினுடைய அல்லது இயந்திர இயக்குநருடைய)\n4. ஊர்வு (செயல்களுக்கு இடையில் பொருள்களின் தேவையற்ற ஊர்வு)\n5. அதிகபடியான செயல் முறை\n6. இருப்பு (உற்பத்திக்கான மூலப்பொருள் அல்லது உற்பத்தியில் முழுமையடைந்த பொருள்)\n7. திருத்தம் (மறு சீர் செய்தல்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 ஏப்ரல் 2013, 05:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00706.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2010/03/24/", "date_download": "2020-10-24T20:57:13Z", "digest": "sha1:V4YMRQLALNZMULLHCOGQT74BIU5D2SS6", "length": 10812, "nlines": 161, "source_domain": "vithyasagar.com", "title": "24 | மார்ச் | 2010 | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்..", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\nPosted on மார்ச் 24, 2010\tby வித்யாசாகர்\nசொட்டு சொட்டான விசமாக – தெருவிற்கு தெரு குடியும் பெண்களின் மோகமும் அரசியல் சாபமும் போலிகளின் கொண்டாட்டமும் இன்ன பிறவும் இன்ன பிறவும் சேர்ந்திறங்கிக் கெடுத்த நம் வாழ்வின் வெளிச்சத்தை மீட்டுத் தர இன்னொரு தாமஸ் ஆல்வா எடிசனை தேடும் நீயும் நானும் – இருந்தென்ன பயனென்று தான் உதிர்கிறது போல்; என் தலைமுடியில் இரண்டு\nPosted in உடைந்த கடவுள்\t| 8 பின்னூட்டங்கள்\nஇங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க உதவுவோர் முன்வரவும். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)\nகண்ணீ���் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (8)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« பிப் ஏப் »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00706.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbiblesearch.com/tamil-bible-verse-online.php?Book=22&Bookname=ISAIAH&Chapter=11&Version=Tamil", "date_download": "2020-10-24T20:27:25Z", "digest": "sha1:GHYZSGR47CGL2K4LEDV3RE27G2GOQ2D5", "length": 10637, "nlines": 102, "source_domain": "tamilbiblesearch.com", "title": "Tamil | ஏசாயா:11|TAMIL BIBLE SEARCH Tamil | ஏசாயா:11|TAMIL BIBLE SEARCH Tamil | ஏசாயா:11|TAMIL BIBLE SEARCH Tamil | ஏசாயா:11|TAMIL BIBLE SEARCH Tamil | ஏசாயா:11|TAMIL BIBLE SEARCH Tamil | ஏசாயா:11|TAMIL BIBLE SEARCH Tamil | ஏசாயா:11|TAMIL BIBLE SEARCH Tamil | ஏசாயா:11|TAMIL BIBLE SEARCH Tamil | ஏசாயா:11|TAMIL BIBLE SEARCH Tamil | ஏசாயா:11|TAMIL BIBLE SEARCH Tamil | ஏசாயா:11|TAMIL BIBLE SEARCH Tamil | ஏசாயா:11|TAMIL BIBLE SEARCH Tamil | ஏசாயா:11|TAMIL BIBLE SEARCH Tamil | ஏசாயா:11|TAMIL BIBLE SEARCH Tamil | ஏசாயா:11|TAMIL BIBLE SEARCH Tamil | ஏசாயா:11|TAMIL BIBLE SEARCH", "raw_content": "\n>Select Book ஆதியாகமம் யாத்திராகமம் லேவியராகமம் எண்ணாகமம் உபாகமம் யோசுவா நியாயாதிபதிகள் ரூத் 1சாமுவேல் 2சாமுவேல் 1இராஜாக்கள் 2இராஜாக்கள் 1நாளாகமம் 2நாளாகமம் எஸ்றா நெகேமியா எஸ்தர் யோபு சங்கீதம் நீதிமொழிகள் பிரசங்கி உன்னதப்பாட்டு ஏசாயா எரேமியா புலம்பல் எசேக்கியேல் தானியேல் ஓசியா யோவேல் ஆமோஸ் ஒபதியா யோனா மீகா நாகூம் ஆபகூக் செப்பனியா ஆகாய் சகரியா மல்கியா மத்தேயு மாற்கு லூக்கா யோவான் அப்போஸ்தலருடையநடபடிகள் ரோமர் 1கொரிந்தியர் 2கொரிந்தியர் கலாத்தியர் எபேசியர் பிலிப்பியர் கொலோசெயர் 1தெசலோனிக்கேயர் 2தெசலோனிக்கேயர் 1தீமோத்தேயு 2தீமோத்தேயு தீத்து பிலேமோன் எபிரெயர் யாக்கோபு 1பேதுரு 2பேதுரு 1யோவான் 2யோவான் 3யோவான் யூதா வெளிப்படுத்தின விசேஷம்\n11:1 ஈசாயென்னும் அடிமரத்திலிருந்து ஒரு துளிர் தோன்றி, அவன் வேர்களிலிருந்து ஒரு கிளை எழும்பிச் செழிக்கும்.\n11:2 ஞானத்தையும் உணர்வையும் அருளும் ஆவியும், ஆலோசனையையும் பெலனையும் அருளும் ஆவியும், அறிவையும் கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தையும் அருளும் ஆவியுமாகிய கர்த்தருடைய ஆவியானவர் அவர்மேல் தங்கியிருப்பார்.\n11:3 கர்த்தருக்குப் பயப்படுதல் அவருக்கு உகந்த வாசனையாயிருக்கும்; அவர் தமது கண் கண்டபடி நியாயந்தீர்க்காமலும், தமது காது கேட்டபடி தீர்ப்புச்செய்யாமலும்,\n11:4 நீதியின்படி ஏழைகளை நியாயம் விசாரித்து, யதார்த்தத்தின்படி பூமியிலுள்ள சிறுமையானவர்களுக்குத் தீர்ப்புச்செய்து, பூமியைத் தமது வாக்கின் கோலால் அடித்து, தமது வாயின் சுவாசத்தால் துன்மார்க்கரைச் சங்கரிப்பார்.\n11:5 நீதி அவருக்கு அரைக்கட்டும், சத்தியம் அவருக்கு இடைக்கச்சையுமாயிருக்கும்.\n11:6 அப்பொழுது ஓனாய் ஆட்டுக்குட்டியோடே தங்கும், புலி வெள்ளாட்டுக்குட்டியோடே படுத்துக்கொள்ளும்; கன்றுக்குட்டியும், பாலசிங்கமும், காளையும், ஒருமித்திருக்கும்; ஒரு சிறு பையன் அவைகளை நடத்துவான்.\n11:7 பசுவும் கரடியும் கூடிமேயும், அவைகளின் குட்டிகள் ஒருமித்துப்படுத்துக்கொள்ளும்; சிங்கம் மாட்டைப்போல் வைக்கோல் தின்னும்.\n11:8 பால் குடிக்குங்குழந்தை விரியன்பாம்பு வளையின்மேல் விளையாடும், பால் மறந்த பிள்ளை கட்டுவிரியன் புற்றிலே தன் கையை வைக்கும்,\n11:9 என் பரிசுத்த பர்வதமெங்கும் தீங்குசெய்வாருமில்லை; கேடுசெய்வாருமில்லை; சமுத்திரம் ஜலத்தில் நிறைந்திருக்கிறதுபோல், பூமி கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்.\n11:10 அக்காலத்திலே, ஜனங்களுக்குக் கொடியாக நிற்கும் ஈசாயின் வேருக்காக ஜாதிகள் விசாரித்துக் கேட்பார்கள்; அவருடைய தாபரஸ்தலம் மகிமையாயிருக்கும்,\n11:11 அக்காலத்திலே, ஆண்டவர் அசீரியாவிலும், எகிப்திலும், பத்ரோசிலும், எத்தியோப்பியாவிலும், பெர்சியாவிலும், ���ிநேயாரிலும், ஆமாத்திலும், சமுத்திரத் தீவுகளிலும், தம்முடைய ஜனத்தில் மீதியானவர்களை மீட்டுக்கொள்ளத் திரும்ப இரண்டாம்விசை தமது கரத்தை நீட்டி,\n11:12 ஜாதிகளுக்கு ஒரு கொடியை ஏற்றி, இஸ்ரவேலில் துரத்துண்டவர்களைச் சேர்த்து, யூதாவில் சிதறடிக்கப்பட்டவர்களை பூமியின் நான்கு திசைகளிலுமிருந்து கூட்டுவார்.\n11:13 எப்பிராயீமின் பொறாமை நீங்கும், யூதாவின் சத்துருக்கள் சங்கரிக்கப்படுவார்கள்; எப்பிராயீம் யூதாவின்மேல் பொறாமையாயிரான், யூதா எப்பிராயீமைத் துன்பப்படுத்தான்.\n11:14 அவர்கள் இருவரும் ஏகமாய்க்கூடி மேற்கேயிருக்கிற பெலிஸ்தருடைய எல்லைகளின்மேல் பாய்ந்து, கீழ்த்திசையாரைக் கொள்ளையிட்டு, ஏதோமின்மேலும் மோவாபின்மேலும் கைபோடுவார்கள்; அம்மோன் புத்திரர் அவர்களுக்குக் கீழ்ப்படிவார்கள்.\n11:15 எகிப்தின் சமுத்திரமுனையைக் கர்த்தர் முற்றிலும் அழித்து, தம்முடைய காற்றின் வலுமையினால் நதியின்மேல் தமது கையை நீட்டி, ஏழாறுகளாகப் பிரித்து, ஜனங்கள் கால்நனையாமல் கடந்துபோகும்படி பண்ணுவார்.\n11:16 இஸ்ரவேலர் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்டநாளில் அவர்களுக்கு இருந்ததுபோல, அசீரியாவிலே அவருடைய ஜனத்தில் மீதியானவர்களுக்கு ஒரு பெரும்பாதையிருக்கும்.\nதேவனுடன் நேரம் செலவிடுவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00707.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/superstar-actor-who-changed-his-habit-of-18-years/cid1316418.htm", "date_download": "2020-10-24T20:55:40Z", "digest": "sha1:2L34ALHBSWWAAZL5OTO5LERBFRU7WGS2", "length": 4819, "nlines": 60, "source_domain": "cinereporters.com", "title": "18 வருடப் பழக்கத்தை மாற்றிக்கொண்ட சூப்பர் ஸ்டார் நடிகர்… எல்", "raw_content": "\n18 வருடப் பழக்கத்தை மாற்றிக்கொண்ட சூப்பர் ஸ்டார் நடிகர்… எல்லாம் இந்த கொரோனாவால்தான்\nநடிகர் அக்‌ஷ்ய்குமார் 8 மணி நேரத்துக்கு மேல் ஷூட்டிங்கில் கலந்து கொள்ள மாட்டேன் என்ற தன் முடிவை இப்போது மாற்றிக்கொண்டுள்ளார்.\nநடிகர் அக்‌ஷ்ய்குமார் 8 மணி நேரத்துக்கு மேல் ஷூட்டிங்கில் கலந்து கொள்ள மாட்டேன் என்ற தன் முடிவை இப்போது மாற்றிக்கொண்டுள்ளார்.\nநடிகர் அக்‌ஷ்ய் குமார் உருவாகி வரும் பெல்பாட்டம் படத்தின் படப்பிடிப்புக்காக நெதர்லாந்துக்கு படக்குழுவினரோடு சென்றுள்ளார் அக்‌ஷய்குமார். கொரோனா காரணமாக அந்நாட்டு அரசு, வெளிநாட்டுப் பயனிகளை 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என உத்தரவு ��ிறப்பித்துள்ளது. இதனால் படக்குழுவினர் தனிமைப்படுத்தப்பட்டனர். இது அந்த படத்தின் தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்த, அக்‌ஷய் குமார் ஒரு முடிவை எடுத்துள்ளார்.\nபடப்பிடிப்பை தாமதமில்லாமல் முடிக்க அக்‌ஷய் குமார் ஒரு முடிவை எடுத்துள்ளார். அதன் படி கடந்த 18 ஆண்டுகளாக படப்பிடிப்பில் ஒரு நாளைக்கு 8 மணிநேரம் மட்டுமே கலந்துகொள்வேன் என்ற முடிவில் இருந்த அவர் இப்போது 14 மணிநேரம் வரை நடித்துக் கொடுக்க சம்மதித்துள்ளாராம். மேலும் படக்குழுவை இரண்டாக பிரித்து ஒரே நேரத்தில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00707.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/topic/tharshan", "date_download": "2020-10-24T20:40:39Z", "digest": "sha1:UTACJFIHWCEN747KOFSUQ5QIDWWK3RNH", "length": 7536, "nlines": 145, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Tharshan: Latest Tharshan News and Updates, Videos, Photos, Images, Rumors and Articles", "raw_content": "\nபிரேக்கப்.. சர்ச்சை.. தத்துவம் சொன்ன பிக்பாஸ் பிரபலம்.. யாருக்கு பாஸ் என லந்து கொடுத்த நெட்டிசன்ஸ்\nதர்ஷன்-சனம் காதல் முறிவு.. அமைதியை பலவீனமாக நினைக்க வேண்டாம்.. முதல் முறையாக மவுனம் கலைத்த ஷெரின்\nஎன்னை என்னவேணா பேசுங்க.. என் குடும்பத்தை விட்ருங்க.. பிரேக்கப் விவகாரத்தில் பிரபல நடிகை கதறல்\nஎன்ன அழகு.. ஏமாற்றி துரோகம் செய்தவர்களை விடவேக் கூடாது.. பிரபல நடிகைக்கு கொம்பு சீவி விடும் ஃபேன்ஸ்\nகல்யாணம் நடக்குமான்னே தெரியல.. ஃபீல் பண்ணும் சனம் ஷெட்டி.. முழு பேட்டி வீடியோ\nசிம்புவை பத்தி ஏன் கேக்குறீங்க.. சீறிய சனம் ஷெட்டி.. அனல் பறக்கும் புரொமோ\nயாரை கரெக்ட் பண்ண இந்த கெட்டப்.. விளாசிய நெட்டிசன்ஸ்.. ஒத்த போட்டோவை போட்டு வாங்கி கட்டிய தர்ஷன்\nகாதலியை கழட்டிவிட்ட கையோடு சாண்டி வீட்டு விசேஷத்தில் ஜோடியாய் பங்கேற்ற தர்ஷன்.. யார் கூடனு பாருங்க\nரொம்ப மரியாதை வச்சிருந்தேன்.. இனிமே சரியா வராது.. எல்லாமே பொய்.. மீண்டும் பரபரக்கும் தர்ஷன்\nசெருப்பால அடிப்பேன்.. தப்பே பண்ணியிருந்தாலும் எப்படி சொல்லலாம்.. தர்ஷனை கிழித்த பிக்பாஸ் பிரபலம்\nஆதாரம்லாம் பக்காவா இருக்கு.. தர்ஷனுக்கு 7 வருஷம் ஜெயில் தண்டனை கிடைக்கலாம்.. சனத்தின் வக்க���ல் பரபர\n3 வருஷம் புருஷன் பொண்டாட்டியா இருந்தோம்..இப்போ என்ன வந்தது.. தர்ஷனால் கண்ணீர் விடும் சனம் ஷெட்டி\nநான் இன்னைக்கு எதைப் பத்தி பேசப் போறேன்னு எல்லாருக்கும் தெரியும்\nS.S.Rajendran அவர்களின் 7ம் ஆண்டு நினைவு நாள் அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00707.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.minnalkalviseithi.com/2020/09/101112.html", "date_download": "2020-10-24T20:29:51Z", "digest": "sha1:RJSPONMNRPWJUCNVW2SOPWBMG6RWPDPN", "length": 9557, "nlines": 53, "source_domain": "www.minnalkalviseithi.com", "title": "10,11,12-ம் வகுப்பு துணைத்தேர்வு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு - Minnal Kalvi Seithi", "raw_content": "\n10,11,12-ம் வகுப்பு துணைத்தேர்வு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு\n10,11,12-ம் வகுப்பு துணைத்தேர்வு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு\n10,11,12-ம் வகுப்புகளுக்கான துணைத் தேர்வுகளை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.\nகரோனா பரவல் காரணமாக பள்ளிகள் கடந்த மார்ச் 16-ம் தேதி முதல் மூடப்பட்டுள்ளன. இதனால் ஏராளமான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இதற்கிடையே 10,11,12-ம் வகுப்பு தனித்தேர்வர்கள், தோல்வியடைந்த மாணவர்களுக்கு மீண்டும் துணைத் தேர்வுகள் செப்டம்பர் மாதம் நடைபெறும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் கடந்த மாதம் அறிவித்தது.\nஇதன்படி 10-ம் வகுப்புத் தேர்வு செப்டம்பர் 21-ம் தேதி தொடங்கி, தொடர்ச்சியாக 26-ம் தேதி வரை நடைபெற உள்ளது. 11-ம் வகுப்புத் தேர்வு செப்டம்பர் 29-ம் தேதி தொடங்கி, அக்டோபர் 7-ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல 12-ம் வகுப்புத் தேர்வு செப்டம்பர் 21-ம் தேதி தொடங்கி, 28-ம் தேதி வரை நடைபெற உள்ளது.\nஇந்நிலையில் தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. இதில், மாணவர்கள் தண்ணீர் பாட்டில், சானிடைசர் ஆகியவற்றை தேர்வறைக்குள் எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் முகக்கவசம் அணிந்து தேர்வு எழுத வேண்டும். விரும்பினால், கையுறை அணிந்து தேர்வு எழுதவும் அனுமதி அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதேர்வுப் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், பணியாளர் கட்டாயம் முகக்கவசம் மற்றும் கையுறை அணிய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தேர்வறையில் அனைவரும் தனிமனித இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. கூடுதலாக முகக்கவசங்களை வைத்திருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி‌ அறிவிப்பு\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி‌ அறிவிப்பு எப்போது குழந்தைகளுக்கு பாதுகாப்பான நிலை ஏற்படுகிறதோ அப்போதுதான் பள்ளிகள் தி...\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF திகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF DOWNLOAD HERE PDF\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு செப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு ...\nமொபைல் போனில் பேட்டன் லாக்(Pattern Look) செய்துள்ளவர்களுக்கு ஒரு விழிப்புணர்வு வீடியோ\nமொபைல் போனில் பேட்டன் லாக்(Pattern Look) செய்துள்ளவர்களுக்கு ஒரு விழிப்புணர்வு வீடியோ மொபைல் போனில் பேட்டன் லாக்(Pattern Look) செய்துள்ளவர...\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி‌ அறிவிப்பு\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி‌ அறிவிப்பு எப்போது குழந்தைகளுக்கு பாதுகாப்பான நிலை ஏற்படுகிறதோ அப்போதுதான் பள்ளிகள் தி...\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF திகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF DOWNLOAD HERE PDF\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு செப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00707.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/politics/admk-ministers-edappadi-palanisamy-alliance-government", "date_download": "2020-10-24T20:33:09Z", "digest": "sha1:ZOBXVA7JWUZTVW3UE4VBRNAMQYUYWZ24", "length": 10968, "nlines": 159, "source_domain": "www.nakkheeran.in", "title": "தகவலை கேட்டதும் கிறுகிறுத்துப்போன எடப்பாடி பழனிசாமி!!! | admk ministers - edappadi palanisamy - alliance government | nakkheeran", "raw_content": "\nதகவலை கேட்டதும் கிறுகிறுத்துப்போன எடப்பாடி பழனிசாமி\nமத்தியில் கூட்டணி அரசு அமைவதுபோல், தமிழகத்திலும் வரும் தேர்தலில் கூட்டணி ஆட்சிதான் அமைய வேண்டும். அ.தி.மு.க.வுக்கு முதல்வர் பதவி என்பதுபோல், பா.ஜ.க.வுக்கு துணை முதல்வர் பதவியைக் கொடுக்க வேண்டும் என டெல்லித் தரப்பில் இருந்து அழுத்தம் கொடுக்கத் தொடங்கியிருக்கிறார்களாம்.\nஇது ஒரு பக்கம் எடப்பாடியை திகைக்க வைத்திருக்கிறது என்றால், இன்னொரு பக்கம், எடப்பாடியை அவர் அமைச்சரவையில் இருக்கும் கொங்கு மந்திரிகளே திகைக்க வைக்கிறார்களாம்.\nதமிழக முதல்வரா எடப்பாடி இருந்தாலும், தமிழகத்தின் மேற்கு மண்டலத்தை ஆக்டிங் முதல்வரா இருந்து ஆட்டிவைக்கிறவர் உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணிதானாம். அந்த பகுதியில் இருக்கும் ஆளும்கட்சிப் புள்ளிகளைத் தன் கைவசம் வைத்திருக்கும் அவர், நீங்க கோவைப் பகுதிக்கே வரத் தேவையில்லைன்னு எடப்பாடிக்கே பிரேக் பிடிக்க முனைகிறாராம். இருந்தாலும், அவ்வப்போது கோவைப் பகுதிக்கு விசிட்டடித்து, தன் பவரை ரீஃப்ரஷ் செய்துகொண்டு வருகிறாராம் எடப்பாடி.\nஅதேபோல் தனது கணக்கு வழக்குகளை கவனிக்க வேலுமணி 40 பேரை பி.ஏ. லெவலில் வைத்திருக்கிறார் என்ற தகவலைக் கேட்டும் கிறுகிறுத்து போயிருக்கிறாராம் எடப்பாடி பழனிசாமி. இதேபோல், பவர் துறை மந்திரி, சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி.யை நியமித்தது தொடங்கி டாஸ்மாக் எம்.டி.யாக மோகன் ஐ.ஏ.எஸ்.சை நியமித்தது வரை அனைத்திலும் தன் பவரைக் காட்டி, அனைவரையும் பயமுறுத்துகிறாராம் என்று அதிமுக மேலிட வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஅரசு கொறடாவின் ஆதரவாளர்கள் தி.மு.க. பிரமுகர் மீது கற்கள் மது பாட்டில்களை வீசி சரமாரி தாக்குதல்\nஅறிவாலயம் வாசலில் அதிரடி கோஷம்.. ஸ்டாலின் உள்பட சீனியர்கள் அதிர்ச்சி\n50 கோடி, 30 கோடி, 20 கோடி அ.தி.மு.க. கமிஷனில் பங்கு கேட்கும் பா.ஜ.க.\nஉள்ஒதுக்கீட்டு விவகாரத்தில் அரசியல் ஆதாயம் தேடுகிறார் ஸ்டாலின்- முதல்வர் குற்றச்சாட்டு\n அதிமுக அரசுக்கு கே.எஸ்.அழகிரி கண்டனம்..\nஹெச்.ராஜாவுக்கு செக் வைத்த யோகி ஆதித்தியநாத்..\n ரஜினிக்கு ஆலோசனை சொல்லும் நெருக்கமானவர்கள்..\nஅறிவாலயம் வாசலில் அதிரடி கோஷம்.. ஸ்டாலின் உள்பட சீனியர்கள் அதிர்ச்சி\n ஏமாற்றங்களும், எதிர்பார்ப்புகளும்... ஓர் அலசல்\n360° ‎செய்திகள் 17 hrs\nதீபாவளிக்கு ஓடிடியில் நேரடியாக ரிலீசாகும் நயன்தாரா படம்\nபிரபல நடிகரின் தாயாருக்கு கரோனா\nஓ.டி.டி-யும் ஆபாசத் தளங்களும் ஒன்றுதான் - கங்கனா ரனாவத் காட்டம்\nஹெச்.ராஜாவுக்கு செக் வைத்த யோகி ஆதித்தியநாத்..\nதோனி வந்தாலும் சச்சின் வந்தாலும் ஷேவாக் கிடைப்பது அரிது...\nதுரோகத்தைச் சொல்லி வெறுப்பேற்றிய கணவன் - காரனேசன் பேக்கரி கவிநிலா மரணம் - காரனேசன் பேக்கரி கவிநிலா மரணம்\nஅறிவாலயம் வாசலில் அதிரடி கோஷம்.. ஸ்டாலின் உள்பட சீனியர்கள் அதிர்ச்சி\n''நாங்க கொடுத்த மனுவை தூக்கி எறிஞ்சிட்டீங்களா'' - தந்தையை இழந்த பள்ளி மாணவி கண்ணீர்\n2021ல் வெற்றிடத்தை நிரப்ப வரும் இளம் தலைவரே - விஜய் ரசிகர்கள் போஸ்டர்\nவீரவம்சமென வாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - விருதுநகரில் கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது\n பிரான்சுக்குப் போன ஓ.பி.ஆர் மர்ம பயண விவரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00707.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/no-position-in-dmk-if-no-money-23088", "date_download": "2020-10-24T20:02:32Z", "digest": "sha1:NFLZXTTS73SOPQKZOTYMWRXW5LSVFDSK", "length": 9652, "nlines": 74, "source_domain": "www.timestamilnews.com", "title": "பணம் இல்லையென்றால் கட்சியில் பதவி இல்லை என்பதுதான் தி.மு.க.வின் பாலிசி.. அதிர்ச்சியில் தி.மு.க. தொண்டர்கள்.. - Times Tamil News", "raw_content": "\nஆந்திர முதல்வருக்கு டாக்டர் ராமதாஸ் பட்டம் வழங்கு பாராட்டு. ஓ… காரணம் இதுதானா\nமுதல்வர் எடப்பாடியைக் கண்டு ஸ்டாலின் பதறுவது ஏன்..\nதமிழக மக்களுக்கு எல்லா வளங்களும் கிடைக்கட்டும். எடப்பாடி பழனிசாமியின் ஆயுதபூஜை சிறப்புச் செய்தி.\nஸ்டாலினுக்கு போராடும் அருகதையே இல்லை\nவன்னியர்கள் நலன் ஆராய ஆணையம் அமைக்க வேண்டும்…. மீண்டும் ஜாதி பிரச்னையை எழுப்பும் ராமதாஸ்.\nதிருமாவளவன் மீது வழக்கு பதிவதா…\nமனு சாஸ்திரம் தேவைதானா.. பேராசிரியர் சொல்வதைக் கேளுங்க.\nஆந்திர முதல்வருக்கு டாக்டர் ராமதாஸ் பட்டம் வழங்கு பாராட்டு. ஓ… காரணம...\nமுதல்வர் எடப்பாடியைக் கண்டு ஸ்டாலின் பதறுவது ஏன்..\nதமிழக மக்களுக்கு எல்லா வளங்களும் கிடைக்கட்டும். எடப்பாடி பழனிசாமியின...\nபணம் இல்லையென்றால் கட்சியில் பதவி இல்லை என்பதுதான் தி.மு.க.வின் பாலிசி.. அதிர்ச்சியில் தி.மு.க. தொண்டர்கள்..\nகட்சிக்காக எத்தனை ஆண்டுகள் உயிரைக் கொடுத்து உழைத்து இருந்தாலும் பரவாயில்லை, பணம் இல்லையென்றால் அவருக்கு கட்சியில் பதவி இல்லை என்பதுதான் தி.மு.க.வின் பாலிசி. இந்த விவகாரம் வெளிப்படையாகத் தெரிந்து அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்கிறார்கள், தி.மு.க. தொண்டர்கள் ..\nதேனி மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து தெற்கு மாவட்டத்திற்கு கம்பம் ராமகிருஷ்ணனும், வடக்கு மாவட்டத்திற்கு தங்க தமிழ்ச்செல்வனும் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர், எல்.மூக்கையா, கம்பம் செல்வேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ லட்சுமணன் உள்ளிட்ட பாரம்பரிய திமுகவினரை ஓரங்கட்டிவிட்டு இரண்டு கட்சிமாறிகளுக்கு பதவி அளித்திருப்பது உடன்பிறப்புகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.\nஅதுபோலவே ஆரம்பத்தில் அதிமுக,பிறகு திமுக, அதன்பிறகு மறுபடியும் தாவல், இடையில் சொந்தக் கட்சி என கடைவிரித்த ராஜகண்ணப்பனுக்கு தேர்தல் பணிக்குழு இணைத் தலைவர் பதவி தரப்பட்டிருப்பதை மூத்த நிர்வாகிகளே ரசிக்கவில்லை. தேர்தல் பணிக்குழு செயலாளர்களாக வேலூர் ஞானசேகரன், முன்னாள் அதிமுக அமைச்சர் டாக்டர் விஜய், பரணி கார்த்திகேயன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டிருப்பது திமுகவினரிடையே கடும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது. ‘’\nபாஜகவிலிருந்து ஜம்ப் ஆன பி.டி அரசகுமார் திமுக செய்தித் தொடர்பு செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இதேபோல தாமரை கட்சியிலிருந்து தாவிய வேதரத்னத்திற்கு விவசாய அணி இணைச் செயலாளர் பதவி தரப்பட்டுள்ளது. அதிமுகவிலிருந்து சமீபத்தில் வந்த லட்சுமணன், தேமுதிகவிலிருந்து சேர்ந்த சம்பத்துக்கும் புதிய பதவிகள் என பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.\nபணம் உள்ளவர்கள், கொடுக்க வேண்டியதை கொடுத்து பதவிகள் வாங்கிடறாங்க. இதனால் உண்மைத் தொண்டர்கள் மனம் உடைஞ்சி நிற்கிறாங்க. இதன் பிரதிபலிப்பு வரும் தேர்தலில் நிச்சயம் தெரியும் என்கிறார்கள்.\nமருதுபாண்டியரின் நினைவு தினத்தில், அவர்தம் வீரத்தை வணங்கி போற்றுகிறே...\nஸ்டாலினுக்கு போராடும் அருகதையே இல்லை\nதமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி இலவசம்… எதிர்க் கட்சிகளை அலற வைத்...\nபா.ஜ.க. மீது ஆவேச தாக்குதல்… போராட்டத்தில் குதிக்கும் திருமாவளவன்.\nதேவர் ஜெயந்தி கொண்டாட்டம் ஆரம்பம். ஓ.பி.எஸ். குடும்பத்திடம் வழங்கப்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00707.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vannimedia.com/2019/02/blog-post_838.html", "date_download": "2020-10-24T21:20:45Z", "digest": "sha1:7Z7HRZ46DTA5G2CGB2QAT46R2HFA55BP", "length": 8043, "nlines": 47, "source_domain": "www.vannimedia.com", "title": "தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு - VanniMedia.com", "raw_content": "\nHome LATEST NEWS தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு\nதூக்கில் தொங்கிய நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு\nதிருகோணமலையில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் ஒருவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளனர்.\nதிருகோணமலை, பள்ளத்தோட்டம் பகுதியில் உள்ள வீடொன்றில் இன்று பகல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.\nதந்தை திட்டியமையினால் குறித்த இளைஞன் தற்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇவ்வாறு உயிரிழந்த இளைஞன் 20 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.\nகுறித்த இளைஞனின் சடலம் தற்போது பிரேத பரிசோதனைக்காக வைத்தியாசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது\nதூக்கில் தொங்கிய நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு Reviewed by CineBM on 18:22 Rating: 5\nஇந்த நாயால் தான் இந்த இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்டார்: முல்லைத்தீவில் சம்பவம்\nமுல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குமுழமுனை பகுதியில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் குறித்து மேலும் தெரிய...\nலண்டனில் தமிழர்களின் கடைகளை மூட வைக்கும் கவுன்சில் ஆட்கள்: இனி எத்தனை கடை திறந்து இருக்கும் \nலண்டனில் உள்ள பல தமிழ் கடைகள் பூட்டப்பட்டு வருகிறது. சில தமிழ் கடைகளை கவுன்சில் ஆட்களே பூட்டச் சொல்லி வற்புறுத்தி பூட்டுகிறார்கள். காரணம்...\n130 கோடி சுருட்டல்: யாழில் கொரோனாவை பரப்பிய பாஸ்டர் தொடர்பில் வெளியான தமிழரின் அதிர்ச்சி வாக்குமூலம்\nநித்தின் குமார் என்னும் இவரே பிள்ளைகளை கத்தியால் குத்தியுள்ளார்\nலண்டன் இல்பேட்டில் தனது 2 பிள்ளைகளை கத்தியால் குத்திவிட்டு. தானும் தற்கொலைக்கு முயன்றவர் நிதின் குமார் என்றும். இவருக்கு வயது 40 என்றும் வ...\nஜீவிதன் என்னும் அடுத்த ஈழத் தமிழ் இளைஞர் லண்டனில் கொரோனாவால் பலி- ஆழ்ந்த இரங்கல்\nதிருப்பூர் ஒன்றியம் மயிலிட்டியை பிறப்பிடமாகவும் இலண்டனை(பிரித்தானியா) வதிவிடமாகவும் கொண்ட அழகரத்தினம் ஜீவிதன் இன்று(11) கொரோனாவால் இறைவனட...\n999 க்கு அடித்தால் கூட அம்பூலன் வரவில்லை: தமிழ் கொரோனா நோயாளியின் வாக்குமூலம் - Video\nநவிஷாட் என்னும் ஈழத் தமிழர் ஒருவர், லண்டன் ஈஸ்ட்ஹாமில் கொரோனாவல் பாதிக்கப்பட்டு 8 நாட்களாக இருந்துள்ளார். அவர் சொல்வதைப் பார்த்தால், நாம் ...\nலண்டனில் மேலும் ஒரு ஈழத் தமிழர் கொரோனாவல் பலி- தமிழ் பற்றாளர்\nலண்டன் வற்பேட்டில் வசித்து வரும் லோகசிங்கம் பிரதாபன் சற்று முன்னர் இறையடி எய்தியுள்ளதாக வன்னி மீடியா இணையம் அறிகிறது. இவர் கொரோனா வைரஸ் த...\nலண்டன் விம்பிள்டன்னில் மற்றும் ஒரு ஈழத் தமிழர் குணரட்ணம் அவர்கள் கொரோனாவால் சாவு \nலண்டனில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி யாழ்ப்பாணத் தமிழர் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார் என வன்னி மீடியா இணையம் அறிகிறது. யாழ்.வடமராட்ச...\nஈழத்து தமிழ் மங்கை யாழினி லண்டனில் கொரானா நோயால் மரணமடைந்தார்\nயாழ் அல்வாயை பிறப்பிடமாகக் கொண்ட யாழினி, லண்டனில் கொரோனா நோய் காரணமாக உயிரிழந்துள்ளார். இவர் ஈழத்தில் பல சமூக நற்பணிகளை மேற்கொண்ட பெண்மனி ...\nபரம்பரை கிறீஸ்த்தவர்கள் எல்லாம் வீட்டில இருக்க: இது ஒன்று கிளம்பி கைது ஆனது பாருங்கள்\nஅட…. ஆண்ட பரம்பரையே அடக்கி வாசிக்க ஒரு ஓணான் , எழுப்பி வாசிச்சாம்… பாருங்கள் பரம்பரை கிறீஸ்தவர்கள் எல்லாம் புனித ஞாயிறு அன்று வீட்டில் இருந்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00707.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mathysblog.blogspot.com/2020/09/blog-post_21.html", "date_download": "2020-10-24T20:20:25Z", "digest": "sha1:TUFGQZLYCWV3BR5WJFGXM4STBFEBDHQG", "length": 52711, "nlines": 489, "source_domain": "mathysblog.blogspot.com", "title": "திருமதி பக்கங்கள்: ஆனேகுட்டே கோவில், கும்பாசி", "raw_content": "\nதிங்கள், 21 செப்டம்பர், 2020\nமங்களூர் -தர்மஸ்தலம்- சுப்பிரமணியா- தங்க அன்னபூரணி- கடில் கனகதுர்க்கா.- சிருங்கேரி- மூகாம்பிகை - கோகர்ணம்- முருடேஸ்வர் - உடுப்பி என 6 நாட்கள் திருப்பயணம் செய்தோம். அதைப் பதிவாக்கி வருகிறேன். மூகாம்பிகை கோவில் போய்விட்டு வரும் வழியில் உள்ள ஆனேகுட்டே விநாயகர் கோவில் போனோம் , சிறிது தூரத்தில் இருந்த கடற்கரை போனோம் அவை இங்கே இந்த பதிவில் காணலாம்.\nகோவில் முன்பு அரசமரத்தின் கீழ் விநாயகர் இருக்கிறார்\nகொல்லூரிலிருந்து 45 கிமீ, உடுப்பியிலிருந்து 31 கி.மீ தூரத்தில் உள்ள கும்பாசி என்ற ஊரில் இந்த ஆனேகுட்டே விநாயகர் கோவில் இருக்கிறது.\nதல வரலாற���:- ஒரு காலத்தில் இந்த இடம் காட்டுப் பகுதியாக இருந்தது. வறட்சி ஏற்பட்டு மக்கள் துன்பப்பட்டதால் அவர்கள் அகத்திய முனிவரிடம் சென்று தங்களைக் காப்பாற்றும் படி கேட்டனர். அவர் வருண பகவானின் அருள் வேண்டி தவமிருந்தார். அப்போது கும்பாசுரன் என்ற அசுரன் தவம் செய்யவிடாமல் தொந்திரவு செய்தான்.\nஅகத்தியர் விநாயகரை வேண்டினார் . அப்போது அவனை அழிக்கும் சக்தி அவனைப் போல சம பலம் உள்ள பீமனால் மட்டும் முடியும் என்பதால் பீமனைப் போரிடச் செய்ய விநாயகர் யானை வடிவில் ஆயுதத்துடன் வந்தார். யானை ஒன்று ஆயுதத்துடன் வருவதைக் கண்டு பீமன் ஆயுதத்தை கைப்பற்றும் நோக்கத்துடன் அருகில் செல்ல யானை ஆயுதத்தைக் கீழே போட்டுவிட்டு ஓடிவிட்டது. பீமன் அந்த ஆயுதத்தால் கும்பாசுரனுடன் சண்டையிட்டு வென்றார்.\nகும்பாசுரன் மனம் திருந்தினான். அந்த அசுரன் பெயரில் இந்த ஊர் அழைக்கப்பட்டது. யானை முகத்துடன் நின்ற நிலையில் இங்கு சுயம்பாய் விநாயகர் காட்சி அளிக்கிறார். ஆனே என்றால் யானை, குட்டே என்றால் குன்று, அதனால் இந்த இடத்திற்கு ஆனே குட்டே என்று பெயர். 12 அடி உயரத்தில் ஒரே கல்லில் ஆன சுயம்பாய்த் தோன்றிய உருவம்.\nநெற்றியில் நாமம் அணிந்து இருக்கிறார். இவருக்கு அபிஷேகம் செய்ய பக்கத்தில் உள்ள மலை உச்சியில் உள்ள மகாலிங்கேஸ்வரர் கோவிலிருந்து தீர்த்தம் எடுத்து வரப்படுகிறதாம்.\nபக்தர்கள் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றித் தந்தால் தேங்காய் மாலை 125, 1008 என்று எண்ணிக்கையில் அலங்காரம் செய்வார்களாம். அப்புறம் \"மூடுகணபதி பூஜை, அரிசி கணபதி பூஜை \" என்று 400 கிலோ அரிசியால் அலங்காரம் செய்வார்களாம்.\nகார்த்திகை மாதம் பறவைகளைக் காலையில் எழுப்பவும், கால்நடைகள் பறவைகளுக்கு நோய் வராமல் இருக்கவும் \" பட்சி சங்கர பூஜை\" என்ற விசேஷ பூஜை நடைபெறுமாம்.\nநாங்கள் போய் இருந்த போது வெள்ளிக் கவசத்தில் மிக அழகாய்க் காட்சி தந்தார். நன்றாக தரிசனம் செய்தோம்.\nஇப்படித்தான் மூலவர் காட்சி தந்தார் எங்களுக்கு\nகோவில் வளாகத்தில் இருக்கும் மற்ற கோவில்களை இந்த காணொளியில் பார்க்கலாம். ஆனேகுட்டே மூலவரையும் தரிசனம் செய்யலாம்.\nகைலாயக் காட்சி -சிவன், பார்வதி- சிவன் மடியில் பிள்ளையார்\nhttps://gaana.com/song/anegudde-kumbhasi இந்த விநாயகருக்குக் கன்னடத்தில் பக்திப் பாடல் கேட்க நன்றாக இருக்கிறது. கேட்டுப் ப���ருங்கள்.\nபிள்ளையார் கோவிலில் பார்க்க வேண்டிய இடங்கள், போகும் தூரம், போகும் வழி -வரைபடம் இருந்தது\nபிள்ளையார் கோவில் இருக்கும் வளாகத்தில் ஐயப்பன் கோவில் இருந்தது\nஉள் பகுதியில் ஐயப்பன் வரலாறு ஓவியங்களாக இருந்தது. உள்ளே படம் எடுக்க அனுமதிக்கவில்லை ;பாதியில் நின்று போனது.\nசின்ன கோவில்கள் நிறைய இருந்தன. பார்க்க நேரமில்லை.திரும்பி விட்டோம் கொஞ்ச தூரத்தில் கடற்கரையைப் பார்க்க வேண்டும் என்பது பலரின் விருப்பம். இருட்டி விடும் என்பதால் வந்து விட்டோம்.\nதென்னைமரங்கள் நிறைய இருந்தன, கடற்கரையில்\nஎங்களுடன் வந்த பெண்கள் கடலில் கால் நனைத்து மகிழ்கிறார்கள்.\nகடலில் கால் நனைக்க எல்லோருக்கும் ஆசைதான்\nஐஸ் விற்பவர்கள் , படகு சவாரிக்கு அழைப்பவர்கள் என்று இருந்தார்கள்.\nமோட்டார் படகுகளில் சிறிது தூரம் போய் வரலாம்\nஎங்களுடன் ஈரோடிலிருந்து வந்தவர்கள் \"கொங்கு நாட்டு வட்ட கும்மி \" பாடலைப் பாடிக் கும்மி கொட்டினார்கள்,கடற்கரையில் ,வாதாமரத்துநிழலில்\nகாணொளி எடுத்தேன்; அது கிடைக்கவில்லை. அருமையாகப் பாடினார்கள் மகிழ்ச்சியான பொழுது\nகடற்கரையில் மகாத்மாகாந்தி அவர்கள் சிலை அழகாய் (அவர் எப்போதும் அமரும் நிலையில்)\nவழியில் ஒரு நீரோடையில் கொக்கு\nதன் முகபாவங்களை மாற்றிக் கொண்டே இருந்தது.\nமூன்றில் எது நன்றாக இருக்கிறது\nஅன்றைய பொழுது ஸ்ரீ மூகாம்பிகை கோவில் , ஆனே குட்டே விநாயகர் கோவில், கடற்கரை என்று இனிமையாகப் போனது. இப்போதும் இனிமையான நினைவுகளை தந்தது.\nPosted by கோமதி அரசு at முற்பகல் 7:56\nLabels: ஆனேகுட்டே விநாயகர் கோவில், கடற்கரை\nகோயிலில் தொடங்கி இயற்கைக்காட்சிகள், வர்ணனை என ரசித்தேன்.\nமுதல் புகைப்படத்தில் ஆனேகுட்டே கோவில் கோபுரம் என்றுள்ளது. அது ஆனேகுட்டே விமானம் என்றிருக்கவேண்டும். கருவறையின்மேலுள்ள பகுதியைக் குறிக்கும் அவ்விடம் விமானம் ஆகும். தகவலுக்காக.\nகோமதி அரசு 21 செப்டம்பர், 2020 ’அன்று’ முற்பகல் 11:13\nவணக்கம் முனைவர் ஐயா, வாழ்க வளமுடன்\nகோயில் மற்றும் இயற்கை காட்சிகளை ரசித்தமைக்கு நன்றி சார்.\nஉங்கள் தகவலுக்கு நன்றி சார்.\nவெங்கட் நாகராஜ் 21 செப்டம்பர், 2020 ’அன்று’ முற்பகல் 10:07\nகொக்கு மூன்று படங்களுமே அழகு. ஆனே குட்டே கோவில் அழகு. தல வரலாறும் சிறப்பு. மிகச் சிறப்பான தகவல்கள். தொடரட்டும் பயணமும் பதிவுகளும்.\nமனம��� நிறைந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள் மா.\nகோமதி அரசு 21 செப்டம்பர், 2020 ’அன்று’ முற்பகல் 11:15\nவணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்\nகொக்கு மூன்றும் பிடித்து இருப்பது மகிழ்ச்சி.\nஉங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.\nநெல்லைத் தமிழன் 21 செப்டம்பர், 2020 ’அன்று’ முற்பகல் 11:02\nஆனேகுட்டா கோவிலும், படங்களும் அருமை. கொக்கு படங்களையும், பெண்கள் சுற்றிவந்து உற்சாகமாக இருப்பதையும் ரசித்தேன். சார், வயது குறைந்த பதின்ம வயதுப் பையன் ஃபீலிங்கில் அரை டிராயரோடு இருப்பதையும் ரசித்தேன். வாழ்த்துகள்.\nகோமதி அரசு 21 செப்டம்பர், 2020 ’அன்று’ முற்பகல் 11:17\nவணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்\nபதிவை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.\nசார் அரை டிராயர் போடவில்லை. முழு கால்சட்டையை தண்னீரில் நனைந்து விடாமல் இருக்க சுருட்டி வைத்து இருக்கிறார்கள்.\nகடலில் அலையோடு விளையாடும் போது எல்லோரும் குழந்தைகள்தானே\nஉங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.\nநெல்லைத் தமிழன் 21 செப்டம்பர், 2020 ’அன்று’ பிற்பகல் 3:52\nசட்னு பார்க்க பெர்முடாஸ் மாதிரி இருந்தது.\nபொதுவா கடலில் இறங்கும்போது, அதுவும் ஓரங்களில் ரொம்ப ஜாக்கிரதையாக இருக்கணும். சட் என்று காலின் கீழ் உள்ள மணலை, திரும்பும் அலை வாரிக்கொண்டு போய் நம்மைத் தடுமாற வைத்துவிடும்.\nகோமதி அரசு 21 செப்டம்பர், 2020 ’அன்று’ பிற்பகல் 4:35\nசார் பெர்முடாஸ் போட மாட்டார்கள்.\n//சட் என்று காலின் கீழ் உள்ள மணலை, திரும்பும் அலை வாரிக்கொண்டு போய் நம்மைத் தடுமாற வைத்துவிடும்.//\nநீங்கள் சொல்வது சரிதான் கவனமாக இருக்க வேண்டும்.\nமாயவரத்தில் இருக்கும் போது அடிக்கடி, பூம்புகார் கடற்கரை, தரங்கம்பாடி கடற்கரை போவோம். கடற்கரையில் நிற்கும் போது காலின் கீழ் மண் அரித்துக் கொண்டு போகும் நாம் காலை நன்றாக ஊன்றி நிற்க வேண்டும். கடல் அலை போகும் போது குழி பறித்து இருக்கும் பள்ளமாக நம் காலுக்கு கீழே . உடனே அடுத்த அலை வருவதற்குள் இடம் மாறி நிற்க வேண்டும்.\nநீங்கள் வந்து மீண்டும் கருத்து சொன்னதற்கு நன்றி.\nஆனேகுட்டே விளக்கம் தந்தமைக்கு நன்றி.\nபடங்கள் அனைத்துமே நேர்த்தியாக இருக்கிறது சகோ.\nவாழ்க வையகம் புராணக்கதையும் நன்று.\nகோமதி அரசு 21 செப்டம்பர், 2020 ’அன்று’ பிற்பகல் 1:54\nவணக்கம் தேவகோட்டை ஜி , வாழ்க வளமுடன்\nஆனேகுட்டே விள���்கம் படித்ததை பகிர்ந்து இருக்கிறேன்.\nபுராணக்கதையும் படித்ததுதான். அதைதான் பகிர்ந்து இருக்கிறேன்.\nஉங்கள் கருத்துக்கு நன்றி ஜி\nதிண்டுக்கல் தனபாலன் 21 செப்டம்பர், 2020 ’அன்று’ பிற்பகல் 1:29\nசிறப்பான படங்கள்... கொக்கு மூன்றுமே அழகு தான்...\nஇனி பிறந்தநாள் வாழ்த்துகள் அம்மா...\nகோமதி அரசு 21 செப்டம்பர், 2020 ’அன்று’ பிற்பகல் 2:11\nவணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்\nஉங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.\nதுரை செல்வராஜூ 21 செப்டம்பர், 2020 ’அன்று’ பிற்பகல் 3:24\nஇந்த ஆனைமலைப் பிள்ளையார் படம் முன்பு ஒருமுற்சி எந்த விவரமும் இல்லாமல் Fb ல் வந்திருந்தது...\nதங்களால் விவரங்களுடன் இனிய தரிசனம்..\nகணேசரின் அருள் அனைவரையும் வாழ வைப்பதாக\nகோமதி அரசு 21 செப்டம்பர், 2020 ’அன்று’ பிற்பகல் 3:40\nவணக்கம் சகோ துரைசெல்வாராஜூ, வாழ்க வளமுடன்\nபிள்ளையார் முன்பே வந்து விட்டார், விவரம் பின்னால் வந்து விட்டது.\nகணேசரின் அருள் அனைவருக்கும் கிடைத்து எல்லோரும் நலமாக வளமாக வாழ உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி. கருத்துக்கு நன்றி.\nஅருமையான தரிசனம். ஆனேகுட்டாவும் நாங்க போகலை. அதைத் தாண்டிக் கொண்டு போனோம் :( சில சமயங்களில் அப்படி நேர்ந்து விடுகிறது. குழுவாகப் போனால் சிலவற்றிற்கு நல்லது. தனியாகப் போனால் அது ஒரு விதம்.\nகோமதி அரசு 21 செப்டம்பர், 2020 ’அன்று’ பிற்பகல் 4:38\nவணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்\nஎங்கள் பயணத்திட்டத்தில் ஆனேகுட்டே கோவில் கிடையாது. பயண அமைப்பாளர் போகும் வழியில் இருக்கிறது சீக்கீரம் பார்த்து விட்டு வந்து விடுங்கள் என்று சொன்னார்.\nகுழுவாக போவதில் சில நன்மைகள் உண்டுதான்.\nகோவில், படங்கள், விபரங்கள் அனைத்தும் நன்றாக இருக்கின்றன. நான் கடலைப் பார்த்துப் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. விமானப் பயணத்தில் கீழே பார்க்கும் சமுத்திரம்/கடல் தான் கடற்கரைக்குப் போகலை. கும்மி அடித்து விளையாடுவது நன்றாக இருக்கிறது. வீடியோ கிடைச்சிருக்கலாம். கிடைக்கையில் பகிருங்கள்.\nகோமதி அரசு 21 செப்டம்பர், 2020 ’அன்று’ பிற்பகல் 4:42\nகோவில் படங்கள், சகோதரிகளின் கும்மி அடித்த படம் பிடித்து இருப்பது மகிழ்ச்சி.\nசில நேரம் படங்கள் எடுக்க இடம் போதவில்லை என்றால் வீடியோவை அழித்து விடுவேன். மேமரி கார்ட், லேப்டாப் கொண்டு போகாத காரணத்தால் . அப்படி அழித்து விட்டேன் என்று நினைக்கிறேன். தேடி பார்த்தேன். கிடைத்தால் கண்டிப்பாய் போடுகிறேன்.\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.\nகோமதி அரசு 21 செப்டம்பர், 2020 ’அன்று’ பிற்பகல் 4:43\nமுகநூலிலும் வாழ்த்து சொன்னீர்கள் நன்றி.\nதுரை செல்வராஜூ 21 செப்டம்பர், 2020 ’அன்று’ பிற்பகல் 5:59\nஅன்பின் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் தங்களுக்குச் சொல்வதில் மகிழ்ச்சி ...\nபல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு என்றே\nமங்கலம் மனையறம் கூடி வாழ்க..\nஎல்லாம் இனிதுற இதயம் மகிழ்வுற\nமங்கல மீனாள் நல்லருள் புரிவாள்\nகோமதி அரசு 21 செப்டம்பர், 2020 ’அன்று’ பிற்பகல் 9:11\nஆவணி மாதம் பிறந்தநாள் முடிந்து விட்டது. முகநூலுக்கு ஏதோ தேதி கொடுத்து விட்டார்கள் முகநூல் கணக்கு ஆரம்பித்து கொடுத்த என் குழந்தைகள்.\nஉங்களிடம் எல்லாம் வாழ்த்து பெற வேண்டும் என்பதால்\nஉங்கள் வாழ்த்து எனக்கும் மகிழ்ச்சி.\nநன்றி சகோ அழகான கவிதை\nமங்கல மீனாள் நல்லருள் போதுமே அது கிடைத்தால் வேறு என்ன வேண்டும் வாழ்வில்.\nவல்லிசிம்ஹன் 21 செப்டம்பர், 2020 ’அன்று’ பிற்பகல் 6:18\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துகள். என்றும் வாழ்க்கை இனிமையுடன், மன சந்துஷ்டியுடன் இருக்க வேண்டும்.\nஆனேகுட்டா பிள்ளையார்தான் எத்தனை அழகு. அவர் வந்த சரித்திரமும் நன்மை.\nஈரோடு மகளிரின் கும்மி மன்சுக்கு ரொம்பப் பிடித்தது. அவர்கள் முகத்தில் தான் எவ்வளவு மகிழ்ச்சி.\nகொக்கின் முன்று வகை போஸ் மிக அழகு.\nதவம் இருக்கும் சாமியார் போல:)\nகடற்கரை மணலும் ,அலைகளும் ஆனந்தம்.\nகடலைக் கண்டால் மகிழாதவர் யார்.\nஇப்போது சிறைப்பட்டது போல் இருக்கும் நிலையில் உங்கள் புகைப்படங்கள் மிக மகிழ்ச்சியைக் கொடுக்கின்றன.\nஉற்சாகமான பதிவு .மிக நன்றி அன்பு கோமதி.\nமுக நூல் பக்கம் சில நாட்கள் போவதில்லை.\nஅங்கே வந்திருந்தால் உங்கள் பிறந்த நாள் என்று தெரிந்திருக்கும்.\nகோமதி அரசு 21 செப்டம்பர், 2020 ’அன்று’ பிற்பகல் 9:24\nவணக்கம் அக்கா, வாழ்க வளமுடன்\nஇன்று முகநூல் போனாலும் தெரியாது பிறந்த நாளை எடுத்து விட்டேன்.\nஆவணி மாதம் பிறந்தநாள் முடிந்து விட்டது.\nமுகநூல் கணக்கு தொடங்கி கொடுத்த குழந்தைகள் தவறாக போட்ட தேதி.\nஆனைகுட்டே கோவில் தற்செயலாக கிடைத்தது வழியில் பார்த்து போய் வாருங்கள் என்றார். எங்கள் பயண திட்டத்தில் அவர்கள் அழைத்து செல்வதாக சொல்லவில்லை.\nநம்ம ஊர் கற்பக விநாயகர் போல் அங்கு இருக���கும் மக்களுக்கு.\nஅவர்கள் எல்லாம் ஒருத்தருக்கு ஒருத்தர் உறவு போல ஒரே ஊரில் இருப்பவர்கள் நாள் கிழமைகளில் கூடிக் கொள்வார்களாம். இந்த மாதிரி கும்மி விழாக்களில் கொட்டி மகிழ்வார்கள் போலும்.அவர்கள் உற்சாகம் நம்மையும் தொற்றிக் கொள்ளும் அருமையானவார்கள்.\nகொக்கு தவம் செய்யும் சாமியார் போலதான் இருந்தது.\nகடற்கரை ஆனந்தம், மன ஆறுதல்தரும் இடம்.\nநானும் வீட்டில் இருப்பதால்தான் பழைய பயணங்களை எழுதி கொண்டு இருக்கிறேன்.\nஇந்த கோவிலுக்கு போய் 5 வருடம் ஆச்சு. இப்போது பயணகட்டுரைக்கு மீண்டும் படங்கள் மூலமாய் பழைய நினைவுகளை மீட்டுக் கொண்டு இருக்கிறேன்.\nவல்லிசிம்ஹன் 21 செப்டம்பர், 2020 ’அன்று’ பிற்பகல் 6:26\nபக்தர்கள் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றித் தந்தால் தேங்காய் மாலை 125, 1008 என்று எண்ணிக்கையில் அலங்காரம் செய்வார்களாம். அப்புறம் \"மூடுகணபதி பூஜை, அரிசி கணபதி பூஜை \" என்று 400 கிலோ அரிசியால் அலங்காரம் செய்வார்களாம்.////////மிக அருமையான பிரார்த்தனை.\nகாணொளி இனிமை. நேரில் போய் பார்த்தது போல இருக்கிறது.\nகோமதி அரசு 21 செப்டம்பர், 2020 ’அன்று’ பிற்பகல் 9:29\nபிரார்த்தனை மிக அருமையாக இருந்ததால்தான் அதை இங்கே பகிர்ந்தேன்.\nகோவிலைப்பற்றி விவரம் விவரம் தெரியவில்லை ஆகையால் இணையத்தில் தேடியபோது கண்ட காணொளி அருமையாக விநாயகர் மூலவர் தரிசனம் .\nஉங்களுக்கு காணொளி பிடித்தது அறிந்து மகிழ்ச்சி.\nஉங்கள் அன்பான பின்னூட்டத்திற்கு நன்றி அக்கா.\nகரந்தை ஜெயக்குமார் 21 செப்டம்பர், 2020 ’அன்று’ பிற்பகல் 8:36\nகோமதி அரசு 21 செப்டம்பர், 2020 ’அன்று’ பிற்பகல் 9:32\nவணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்\nபடங்களை, பகிர்வை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.\nபதிவு அருமை. முதலில் உங்களுக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள். நீங்கள் முக நூலுக்கான வந்த பிறந்த நாள் என்றாலும், கடந்த மாதம் முடிந்த பிறந்த நாளுக்கு மனப்பூர்வமான வாழ்த்துகள்.\nஇந்தக் கோவிலுக்கும் நாங்கள் சென்று வந்தோம். உங்கள் பதிவை பார்த்த பின்தான் கோவிலுக்குச் சென்றதே எங்களுக்கு நினைவுக்கு வந்தது.\nகோவில் படங்கள், விபரங்கள் அத்தனையும் தொகுத்து தந்தமைக்கு, பாராட்டுகளுடன் நன்றிகளும். ஒவ்வொன்றையும் அழகாக படமெடுத்து உள்ளீர்கள். உங்கள் பதிவு உங்களுடன் பயணித்த உணர்வை தருகிறது. அழகான விநாயகரை பனப்பூர்வமாக தரிசித்துக் கொண்டேன. உடன் வந்திருந்த பெண்களின் அந்த கும்மி பாட்டும், ஆட்டமும் பார்க்க நன்றாக இருந்தது. உங்களுக்கும் நேரடியாக பார்க்கும் போது உற்சாகமாக இருந்திருக்கும்.\nஇயற்கை படங்கள் அழகு. கடலும், கடல் அலைகளும் கண்டு விட்டால், நாம் அனைவரும் சின்ன குழந்தைகளாக மாறி விடுவோம். விரட்டி விரட்டி வரும் அலைகளை பார்த்துக் கொண்டேயிருந்தால் மனக் கவலைகளும் காணாமல் போய் விடும்\nகொக்கு படங்கள் அழகாக உள்ளன.\nமுதல் கொக்கு படத்தில் வாயில் ஆவலுடன் கவ்விய மீனை, இரண்டாவது படத்தில் அது தவற விட்ட மாதிரியும், மூன்றாவது படத்தில் அதனால் அது சோகமடைந்து மற்றொரு இரை வரும் வரை தலை குனிந்து அமைதியுடன் காத்திருப்பது போலும் நான் கற்பனை செய்து ரசித்தேன். அது மீனும் அல்ல.. வேறு ஏதோ இலைச்சருகு மாதிரி, அதன் வாய்க்கு நேராக வந்திருப்பதையும் அறிவேன். இருப்பினும், \"நீங்கள் எடுத்திருக்கும் நுணுக்கமான போட்டோ கலையினால்\" என் கற்பனைக்கு நல்லதொரு தீனி கிடைத்தது.\nபாதையில் பூத்திருக்கும் மலரும், பார்வையாக இருக்கும் மகாத்மா காந்தி சிலையும் அழகாக இருக்கிறது. பதிவினை நன்றாக ரசித்துப் பார்த்து பரவசமடைந்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.\nகோமதி அரசு 22 செப்டம்பர், 2020 ’அன்று’ முற்பகல் 6:56\nவணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்\nமனப்பூர்வமான வாழ்த்துகளுக்கு நன்றி கமலா.\nநீங்கள் இந்த கோவிலை பார்த்து விட்டீர்கள் என்று அறிந்து மகிழ்ச்சி.\nசகோதரிகளின் கும்மி மனதுக்கு மிகவும் உற்சாகத்தை கொடுத்தது என்பது உண்மை.\nகடல் அலைகள் நம் காலகளை தழுவ வரும் போது ஓடுவதும் பின் அதை நோக்கி போவதும் என்று சிறு குழந்தையாக இருக்கும் போது ஆர்பரித்து கை கொட்டி சிரித்தவையும் நினைவுக்கு வரும். கடல் அலைகள் நம் கவலையை போக்கி மனது உற்சாகத்தை கொடுக்கும்.\nகடல்பற்றிய பதிவு போட்டு இருக்கிறேன் இரண்டு, மூன்று அதில் நீங்கள் சொன்னது போல் எழுதி இருக்கிறேன்.\nகொக்கு படங்களை ரசித்துப்பார்த்து கற்பனையில் தோன்றிய கருத்து சொன்னது என் மன நிலையை அப்படியே சொல்கிறது. நான் காமிராவழியே பார்க்கும் போது முதலில் மீனை வாயில் வைத்துக் கொண்டு இருப்பது போல் தான் தெரிந்தது, இரண்டாவது படம் தவறவிட்டது போல்தான், மூன்றாவது படம் சோகமாய் மீனுக்கு காத்து இருக்கும் தவ நிலைதான். மிக அழகாய் உங்கள் கருத்தைச் சொன்னது மகிழ்ச்சி.\nபதிவில் ஒன்றையும் விடாமல் பார்த்து ரசித்து அழகாய் கருத்து சொன்னதற்கு நன்றி நன்றி கமலா.\nஒரு கராடகப் பயணபோது ஆனே குட்டா போய் இருந்தோ அது எந்த கடற்கரை\nகோமதி அரசு 23 செப்டம்பர், 2020 ’அன்று’ முற்பகல் 9:26\nவணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்\nநீங்கள் ஆனே குட்டா கோவில் போனது அறிந்து மகிழ்ச்சி.\nஆனேகுட்டே ஊரிலிருந்து கொஞ்ச தூரத்தில் இருந்தது பேர் தெரியாது.\nமாதேவி 24 செப்டம்பர், 2020 ’அன்று’ பிற்பகல் 4:22\nசிறப்பான தரிசனம் ஆனகுட்டே விநாயகர்.\nகோமதி அரசு 25 செப்டம்பர், 2020 ’அன்று’ பிற்பகல் 2:39\nவணக்கம் மாதேவி , வாழ்க வளமுடன்\nவெகு நாள் கழித்து உங்கள் வரவு.\nஅதன் காரணம் எங்கள் ப்ளாக்கில் சொல்லி இருந்தீர்கள்,\nஅதைப் படித்து மனது வேதனை அடைந்து விட்டது.\nஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.\nராமலக்ஷ்மி 24 செப்டம்பர், 2020 ’அன்று’ பிற்பகல் 7:12\nதல வரலாறு, ஊரின் பெயர்க் காரணம், கோயில் பெயரின் அர்த்தம் ஆகியவற்றை அறிந்து கொண்டோம். படங்கள் அருமை. கோயில் கோபுரத்தின் அமைப்பு நான் சென்று வந்து பகிர்ந்த அனந்தபுரம் கோயிலை நினைவு படுத்தியது. சிறு கொக்கின் இரண்டாவது படம் சிறப்பு.\nகோமதி அரசு 25 செப்டம்பர், 2020 ’அன்று’ பிற்பகல் 2:51\nவணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்\n//அனந்தபுரம் கோயிலை நினைவு படுத்தியது//\n//சிறு கொக்கின் இரண்டாவது படம் சிறப்பு.//\nஇரண்டாவது படத்தில் கொக்கின் கண் நன்றாக தெரிகிறது இல்லையா\nபடங்களும், விளக்கமும் மிகவும் நன்றாக இருக்கின்றன. நாமம் அணிந்து வித்தியாசமாய் விநாயகர் உங்களுக்கு காட்சி அளித்த கோலத்தில் பிள்ளையார் அமர்ந்து கொண்டுதானே இருக்கிறார் உங்களுக்கு காட்சி அளித்த கோலத்தில் பிள்ளையார் அமர்ந்து கொண்டுதானே இருக்கிறார்முதலாவது கொக்கு என்னை கவர்ந்தது.மரத்தை சுற்றி கும்மி அடிக்கும் பெண்களை வீடியோவில் பார்த்தால் இன்னும் ரசிக்க முடியும் என்று தோன்றுகிறது. கடற்கரை காட்சிகளை பார்க்கும் பொழுது நாமும் போய் கால் நனைக்கலாமா என்று தோன்றுகிறது. சுவாரஸ்யமான பதிவு.\nகோமதி அரசு 25 செப்டம்பர், 2020 ’அன்று’ பிற்பகல் 3:17\nவணக்கம் பானுமதி வெங்கடேஷ்வரன், வாழ்க வளமுடன்\nநான் வெள்ளி கவசம் அணிந்து நாங்கள் பார்த்த போது காட்சி அளித்தார் என்றேன் .\nநிற்கிற சாமியை கால் மடித்தும் அலங்காரம் செய்வார்கள்தானே\nமுதல் கொக்கு உங்களை கவர்ந்தது மகிழ்ச்சி.\nகும்மி வீடியோ கிடைத்தால் போடுகிறேன்.\nகடற்கரை எப்போதும் நதை கவரும்.\nபதிவு உங்களுக்கு பிடித்து இருப்பது மகிழ்ச்சி தருகிறது.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஉலகநீர் நாள்2013 விழிப்புணர்வு படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00708.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/friday-mahalakshmi-valipadu/", "date_download": "2020-10-24T20:18:09Z", "digest": "sha1:FHAWNEVMPSVLZG5HEVMHT3B27HGV5GHU", "length": 13885, "nlines": 105, "source_domain": "dheivegam.com", "title": "கல் உப்பு பரிகாரம் செய்வது எப்படி | Crystal salt pariharam for mahalakshmi in Tamil", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் வெள்ளிக்கிழமையில் உப்பை எங்கு வைக்க வேண்டும் உப்பு பாத்திரம் அடியில் இதை மட்டும் வைத்து பாருங்கள்,...\nவெள்ளிக்கிழமையில் உப்பை எங்கு வைக்க வேண்டும் உப்பு பாத்திரம் அடியில் இதை மட்டும் வைத்து பாருங்கள், வீட்டில் இருக்கும் எல்லா பிரச்சனைகளும் நீங்கி அதிசயம் நடக்கும்.\nஒரு வீட்டில் லட்சுமி கடாட்சம் இருக்க வேண்டும் என்றால் அந்த வீட்டில் வசிக்கும் நபர்கள் அத்துணை பேரும் மகாலட்சுமிக்கு பிடித்த மாதிரி நடந்து கொள்ள வேண்டும். மகாலட்சுமியை அவமதித்தால் பிறகு உங்கள் குடும்பத்தில் பணவரவு தடைபடும். நிச்சயம் குடும்பத்தில் கஷ்டமான நிலை உருவாகும். செல்வதிற்கு அதிபதியாக லக்ஷ்மி தேவி இருக்கின்றார். நம் முன்னோர்கள் நமக்கு சொல்லிக் கொடுத்து வைத்துள்ள சில சாஸ்திர, சம்பிரதாயங்களை நம் பெற்றோர்கள் என்ன ஏது என்று கூட கேட்காமல் அப்படியே பின்பற்றி வந்தனர். ஆனால் அவர்களுக்கு அடுத்து இருக்கும் நாம் அதனை மூட நம்பிக்கை என்று ஒதுக்கி விடுகிறோம், அல்லது அலட்சியப் படுத்துகிறோம். நாம் அதை பின்பற்ற வில்லை என்றாலும், நம்முடைய சந்ததியினருக்கும் அதை சொல்லிக் கொடுப்பதற்கு தவறி வருகிறோம்.\nஇது ஒரு குடும்பத்தில் மிகப்பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தும். எப்போதும் நிம்மதி இல்லாத நிலை உங்கள் சந்ததியினருக்கு வர வேண்டுமா அப்படி நாம் எதை சொல்லிக் கொடுக்க தவறுகிறோம் அப்படி நாம் எதை சொல்லிக் கொடுக்க தவறுகிறோம் நம் சந்ததியினர் நலமுடன், வளமுடன் வாழ நாம் அவர்களுக்கு என்ன சொல்லிக் கொடுக்க வேண்டும் நம் சந்ததியினர் நலமுடன், வளமுடன் வாழ நாம் அவர்களுக்கு என்ன சொல்லிக் கொடுக்க வேண்டும் ஏன் சொல்லிக் கொடுக்க வேண்டும் ஏன் சொல்லிக் கொடுக்க வேண்டும் நமது முன்னோர்கள் அதை கண்மூடித்தனமாக நம்பினாலும், நாம் அதில் இருக்கும் நல்லவைகளை மட்டும் எடுத்துக்கொண்டு நமக்கு இருக்கும் அறிவை நம் பிள்ளைகளுக்கும் புகட்ட வேண்டும். குடும்பத்தில் லட்சுமி கடாட்சம் நிறைவதற்கு லக்ஷ்மியை மனம் குளிர செய்ய வேண்டும்.\nதினமும் வீட்டில் விளக்கேற்ற பழக சொல்லிக் கொடுங்கள். தினமும் விளக்கு ஏற்றுவதால் குடும்பத்தில் அமைதி நிலைத்திருக்கும். விளக்கு ஏற்றிய பிறகு செய்யக் கூடாத சில விஷயங்கள் வழக்கத்தில் உண்டு. அதை முறையாக பின்பற்றுங்கள். விளக்கு ஏற்றிய பிறகு தலை வாரக்கூடாது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே\nஅதேபோல் முகம் கழுவக் கூடாது, அரிசி களைவது, தயிர் சிலுப்புவது, காய்கறி நறுக்குவது, வீட்டை பெருக்குவது, நகம் கடிப்பது போன்ற செயல்களை நிச்சயம் செய்யக்கூடாது. இதை நீங்களும் உங்கள் சந்ததியினரும் பின்பற்றி வருமாறு பார்த்துக் கொள்ளுங்கள். இதனால் உங்கள் குடும்பம் முன்னேற்ற பாதையில் செல்லும் என்பதை நினைவில் கொள்ள மறக்காதீர்கள்.\nதினமும் விளக்கு ஏற்ற முடியவில்லை என்றாலும் வெள்ளி, செவ்வாய் போன்ற கிழமைகளில் கட்டாயம் விளக்கேற்றுவது நல்லது. வெள்ளிக்கிழமை விளக்கேற்றும் பொழுது ஒரு பாத்திரத்தை பூஜை அறையில் வையுங்கள். அதற்கு அடியில் உங்களிடம் இருக்கும் பழைய செப்பு காசு ஒன்றை வையுங்கள். உங்களிடம் இல்லையென்றால் உங்கள் வீட்டு பெரியவர்களிடம் கேட்டுப் பாருங்கள். அவர்கள் வைத்திருக்க வாய்ப்புகள் உண்டு. வெள்ளிக்கிழமை அன்று இதுபோல் செய்து, அன்றைய தினத்தில் கடைக்கு சென்று உப்பு வாங்கி வந்து அந்த பாத்திரத்தில் கொட்டுங்கள்.\nஅதன்பிறகு விளக்கேற்றி வழிபாடுகள் செய்யுங்கள். இது போல ஒவ்வொரு வெள்ளி அன்றும் நீங்கள் செய்வதால், உங்கள் வீட்டில் லட்சுமி கடாட்சம் எப்போதும் நிலைத்து நிற்கும். நீங்கள் தொடங்கும் எந்த காரியமும் தடையின்றி வெற்றி பெறும். குடும்பத்தில் இருக்கும் பிரச்சினைகள் அனைத்தும் நீங்கிவிடும். இரண்டு வாரம் செய்து பாருங்கள் உங்களுக்கே உங்கள் வீட்டில் நடக்கும் அதிசயத்தை கண்டு வியக்க நேரலாம். அந்த அளவிற்கு சக்தி வாய்ந்த ஒரு பொருள் தான் மகாலட்சுமியின் அம்சமாக விளங்கும் கல் உப்பு.\nகண்ணுக்��ுத் தெரியாத தோஷத்தை கூட நிவர்த்தி செய்யும் பரிகாரம்\nஇது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nநாளை ஆயுத பூஜை அன்று வண்டி, வாகனம் வைத்திருப்பவர்கள் இதை செய்தால் எந்த திருஷ்டி தோஷங்களும் அண்டாது தெரிந்து கொள்ளுங்கள்.\nஅருகிலிருக்கும் அம்மன் கோவிலில் இதை மட்டும் செய்தால் வருமானம் பலவழிகளில் வந்து சேரும் தெரியுமா\n சமையலறையில் இருக்கும் இந்த 3 பொருட்களை, பூஜை அறையில் இப்படி வைத்து வழிபட்டால் உங்களுடைய அடுத்த தலைமுறைக்கும், தன தானியத்திற்கு பஞ்சமே இருக்காது.\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00708.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/high-court-order-on-sarkar-releasing-theatres/", "date_download": "2020-10-24T21:03:46Z", "digest": "sha1:EJ3FKPYPIOG63RGQD5F7IGAU5XBVZQAV", "length": 10606, "nlines": 141, "source_domain": "gtamilnews.com", "title": "சர்கார் படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் தியேட்டர் உரிமம் ரத்து", "raw_content": "\nசர்கார் படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் தியேட்டர் உரிமம் ரத்து\nசர்கார் படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் தியேட்டர் உரிமம் ரத்து\nஒவ்வொரு பெரிய நடிகரின் படம் ரிலீசாகும்போதும் ரசிகர்களின் ஆர்வத்தை மூலதனமாக்கி தியேட்டர்காரர்கள் டிக்கெட்டின் விலையைக் கணிசமாக உயர்த்தி அநியாய லாபம் பார்த்துவிடுகிறார்கள்.\nரசிகர்களும் என்ன விலை கொடுத்தாவது தங்கள் ஆதர்ச ஹீரோவின் படத்தை முதல்நாளே முதல் ஷோவே பார்த்துவிடத் துடிக்கிறார்கள்.\nஇப்போது தீபாவளி ரிலீசாக விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ‘சர்கார்’ வெளியாகும் நிலையில், மதுரையில் சர்கார் படம் வெளியாகும் திரையரங்குகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது உறுதியானால் திரையரங்கின் உரிமத்தை ரத்துசெய்ய மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.\nஉயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மகேந்திர பாண்டி என்பவர் மதுரையில் ‘சர்கார்’ படத்துக்கு 500 முதல் 1,000 வரை ஆன்லைனில் வசூலித்து விதி மீறலில் ஈடுபடுவதாக மனு அளித்திருந்தார்\nமேலும் இதனால் ஜி.எஸ்.டி வரி ஏய்ப்பும் நடைபெறுவதாகவும் கூறிருந்தார். எனவே, மதுரை மாவட்டத்தில் ‘சர்கார்’ படம் வெளியாக உள்ள திரையரங்குகளில் 2017-ல் உள்துறை செயலர் (சினிமா) வெளியிடபட்ட அரசாணைப்படி கட்டணம் வசூலிக்க உரிய உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.\nஇந்நிலையில், இன்று இந்த மனு நீதிபதிகள் ராஜா, கிருஷ்ணன் ராமசாமி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மதுரையில் சர்கார் படம் வெளியாகும் திரையரங்குகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்கும் வகையில் சிறப்பு குழு ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nகூடுதல் கட்டணம் வசூலிப்பது உறுதியானால் திரையரங்கின் உரிமத்தை ரத்து செய்ய மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி வழக்கை முடித்துவைத்தனர்.\nA.R.Murugadosshigh courtHigh Court Order on SarkarSarkarVijayஉயர்நீதி மன்றம்உயர்நீதிமன்ற மதுரைக் கிளைஏ.ஆர்.முருகதாஸ்சர்கார்விஜய்\nஏ.ஆர்.முருகதாஸ் காஞ்சி காமாட்சி கோவிலுக்குச் சென்றது ஏன்..\nசூரரைப் போற்று டிரெய்லர் பற்றி சூர்யா வெளியிட்ட முக்கிய செய்தி\nமிஸ் இந்தியாவாகிறார் கீர்த்தி சுரேஷ் – டிரெய்லர் இணைப்பு\nஆர் கண்ணனின் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் பிஸ்கோத் பட பாடல் Lyric Video\nசூரரைப் போற்று டிரெய்லர் பற்றி சூர்யா வெளியிட்ட முக்கிய செய்தி\nமிஸ் இந்தியாவாகிறார் கீர்த்தி சுரேஷ் – டிரெய்லர் இணைப்பு\nஆர் கண்ணனின் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் பிஸ்கோத் பட பாடல் Lyric Video\nஇறந்த கணவரின் படத்தை வைத்து வளைகாப்பு நடத்திய நடிகை மேக்னாராஜ்க்கு ஆண்குழந்தை பிறந்தது\nதாமரை தடாகத்தில் தனித்திருக்கும் லொஸ்லியா – புகைப்பட கேலரி\nசூரரை போற்று வெளியீடு தள்ளிப் போகிறது – சொல்கிறார் சூர்யா\nவிஜய்சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்தவரின் அடையாளம் தெரிந்தது\nபூமி படத்தின் கடைக் கண்ணாலே பாடல் வரிகள் வீடியோ\nகாலத்தை வென்ற சொன்னது நீதானா பாடல் மீள் உருவாக்கம்\nவிஜய் சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த நபர் குறித்து சைபர் கிரைம் விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00708.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Ambur%20Town%20Police%20Dept", "date_download": "2020-10-24T21:12:17Z", "digest": "sha1:3QBLXF2XYXXDVTLUYVPXRBRA5WPYJR7U", "length": 4732, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Ambur Town Police Dept | Dinakaran\"", "raw_content": "\nஆம்பூர் அருகே ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை\nஆம்பூர் அருகே உள்ள மருத்துவமனைக்குள் நுழைய முயன்ற10 அடி நீள மலைப்பாம்பு\nஊருக்கு ஒன்றாக ஊரைக் காத்த பிடாரி\nஅணைக்கரையில் ஊருக்குள் புகுந்த 10 அடி நீளமுள்ள முதலை\nஇது நம்ம ஊரு செய்யாறு: பதிகம் பாடி ஆண் பனை பெண் பனையான அதிசயம்\nஆம்பூர் அருகே செல்போனில் பேசியபடி சென்ற இளம்பெண் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு\nகாளையார்கோவில் அருகே அடுத்த ஊருக்கு வயல் வழியே 3 கி.மீ தூரம் பிணத்தை தூக்கிச் செல்லும் கிராம மக்கள் பொதுமயானம் அமைத்து தர வலியுறுத்தல்\nஆம்பூர் அருகே குடிநீர் கோரி நடந்த சாலை மறியலில் அமைச்சர் கே.சி.வீரமணியின் கார் சிக்கியது\nஆம்பூர் அருகே பரபரப்பு: குடிநீர் பிரச்னை தீர்க்கக்கோரி அமைச்சரை பெண்கள் முற்றுகை\nபேராவூரணி காவல் நிலையத்தில் போலீசார் பற்றாக்குறையால் குற்ற செயல்கள் அதிகரிப்பு\nசென்னை காவல்துறையின் தொன்மையை பறைசாற்றும் விதமாக பழைய காவலர் ஆணையத்தை காவல்துறை அருங்காட்சியகமாக மாற்ற திட்டம்.\nஆம்பூர் அருகே வனப்பகுதியையொட்டி விவசாய நிலங்களில் சிறுத்தை நடமாட்டம்\nகடலூர் தாழங்குடாவில் மீண்டும் பதற்றம் போலீஸ் விரட்டியதால் தப்பி ஓடிய மீனவர் சாவு போலீசார்- மக்கள் வாக்குவாதம்\nடாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு போலீஸ் நிலையம் முற்றுகை\nகாவலர் பணியில் சேர வாய்ப்பு\nஅந்நிய செலாவணி ஈட்டித்தரும் ஆம்பூரில் 5 ஆண்டுகளாக கிடப்பில் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம்\nஇந்திய குடிமக்களுக்கு உதவும் காவலர்களின் விடாமுயற்சி, தயார்நிலை குறித்து பெருமிதம் கொள்கிறேன் : காவலர் வீரவணக்க நாளையொட்டி பிரதமர் மோடி புகழாரம்\nசென்னையில் காவல் இயக்குனர் அலுவலகத்தில் காவலர் நினைவு கல்வெட்டை திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி\n‘பாலியல் தொல்லை கொடுத்ததை போலீசில் சொல்ல முயன்றதால் கொன்றேன்’: திருநங்கை கொலையில் வாலிபர் வாக்குமூலம்\nகஞ்சா கடத்திய காவலர் டிஸ்மிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00708.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1341799", "date_download": "2020-10-24T21:30:23Z", "digest": "sha1:OEIJYHVQTU5WM55KIBKBBYFFGXI4FNWV", "length": 9323, "nlines": 228, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பகுப்பு:பொருளியல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"பகுப்பு:பொருளியல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n01:24, 8 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம்\n4,930 பைட்டுகள் நீக்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\nதானியங்கி: 150 விக்கியிடை இணைப்புகள் ��கர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\n18:25, 28 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nMerlIwBot (பேச்சு | பங்களிப்புகள்)\n01:24, 8 மார்ச் 2013 இல் கடைசித் திருத்தம் (தொகு) (மீளமை)\nAddbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி: 150 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00708.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/woman-burns-teens-genitals-with-hot-tongs-for-resistingsex-349226.html", "date_download": "2020-10-24T21:30:46Z", "digest": "sha1:T7BEAXHJKZNE23OL54YOY5NE5L3XJZ4Q", "length": 8220, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பெண், பாய்ந்தது போக்ஸோ-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பெண், பாய்ந்தது போக்ஸோ-வீடியோ\nநொய்டா பக்கத்துல சப்ரவுலா என்கிற ஒரு கிராமம் இருக்கு. இங்க ஒரு பெண் தன் கணவனுடன்தான் வசித்துவருகிறார். இந்நிலையில் பக்கத்து வீட்டு சிறுவனை அடிக்கடி இந்த திருமணமான பெண் பாலியல் தொந்தரவு செய்து கொண்டே இருந்திருக்கிறார்.\nசிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பெண், பாய்ந்தது போக்ஸோ-வீடியோ\nAnti Ship Missile சோதனை வெற்றி | கடலில் மூழ்கிய INS Godavari\nஇந்தியாவின் லே பகுதி சீனாவில் இருப்பதாக காட்டிய ட்விட்டர் நிறுவனத்துக்கு மத்திய அரசு கடிதம்\nஇந்திய ராணுவம் தொடர்பான செய்திகள்\nஅமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ இந்த மாதம் இலங்கை மற்றும் மாலத்தீவுக்கு வருகை\nDhoni Speech | தோல்விக்குப்பின் உடைந்து நொறுங்கிய தோனி.. பரபர பேச்சு\nபெங்களூரு: புரட்டி எடுக்கும் கனமழை.. சாலைகளில் பெருக்கெடுத்து ஒடும் வெள்ளம்..\n2020 ஐபிஎல் தொடரின் லீக் சுற்றுப் போட்டிகள் நடந்து வரும் நிலை\nBIDEN ஜெயிச்சா H1B VISA பிரச்சனை குறையும் | ONEINDIA TAMIL\nவிழாக்காலங்களிலும் கொரோனா கட்டுப்பாடுகளை கைவிட்டுவிடக் கூடாது - PM Modi\nடெல்லி அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு..\nboy woman பெண் noida நொய்டா சூடு\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00708.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.namkural.com/here-are-some-rules-to-follow-to-make-a-sweet-home", "date_download": "2020-10-24T19:59:52Z", "digest": "sha1:EKB4JKD3IKBZ4S2KCMGCWTETE5U2TNDM", "length": 23712, "nlines": 338, "source_domain": "www.namkural.com", "title": "இல்லறம் இனிமையாக சில குறிப்புகள் - Online Tamil Information Portal - Namkural.com", "raw_content": "\nநுனி முடி வெடிப்பை போக்க அவகாடோ\nபெண்களின் எடை அதிகரிப்பிற்கு காரணமான 10 ஹார்மோன்கள்\nஅழகு பொருட்களில் பயன்படுத்தும் முக்கிய மூல பொருட்கள்\nமழை காலத்தில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்...\nநமது இந்திய உணவுகளில் தாளிப்பு சேர்ப்பதற்கான...\nநிறங்களின் அடிப்படையில் உணவுகளின் நன்மைகள்\nநியூட்ரிஷன் லேபிள் சொல்லும் உண்மை \nபெண்களின் எடை அதிகரிப்பிற்கு காரணமான 10 ஹார்மோன்கள்\nஉலக இதய தினம் - இதய வால்வில் கசிவு ஏற்பட என்ன...\nபுகை பிடிக்கும் பழக்கம் இல்லாதவர்களுக்கு நுரையீரல்...\nநுனி முடி வெடிப்பை போக்க அவகாடோ\nஅழகு பொருட்களில் பயன்படுத்தும் முக்கிய மூல பொருட்கள்\nமழைக்காலத்தில் உங்கள் பாதங்களைப் பராமரியுங்கள்\nமஞ்சள் மேகமாக மாற சில வழிகள்\nநீங்கள் வாழும் இல்லத்தை சொர்க்கமாக மாற்ற சில...\nஉங்கள் மனம் கவர்ந்த காதலரை கண்டுபிடிக்கும் 10...\nநாய்களுக்குக் கொடுக்கக் கூடாத உணவுகள்\nநீங்கள் பிறந்த தினம் உங்கள் வாழ்வில் எத்தகைய...\nமதத்திற்கும் ஆன்மீகத்திற்கும் அடிப்படையில் உள்ள...\nநிராகரிப்பால் காயம் அடையும் ராசிகள்\nநீங்கள் பிறந்த தினம் உங்கள் வாழ்வில் எத்தகைய...\nநிராகரிப்பால் காயம் அடையும் ராசிகள்\nநல்ல மனைவியாகும் தகுதி கொண்ட ராசிகள்\nசிறுகதை: பாதை மாறும் பயணம்\nசிறுகதை: பாதை மாறும் பயணம்\nசமந்தா பற்றிய 9 சுவாரஸ்ய தகவல்கள்\nசென்னையின் பிரபல திரையரங்கம் மூடப்பட்டது\nநயன்தாரா விக்னேஷ் சிவனுடன் இணைந்து ஓணம் கொண்டாடினார்\nபுற்று நோயை எதிர்த்து போராடிய சோனாலி பிந்த்ரே\nத ஃபிளவர்ஸ் ஆஃப் வார் (2011) - விமர்சனம்\nகொரோனா ஊரடங்கு - திரு. சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\nஊரடங்கிற்கு பிறகான நமது திட்டங்கள் - திரு. கமலஹாசன்...\nதென்பாண்டி சீமையிலே... ஸ்ருதியின் புது முயற்சி\nகொரோனா - \"சின்ன கலைவாணர்\" விவேக் அவர்களின் அறிவுரை\nகொரோனா ஊரடங்கு - திரு. சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\nதென்பாண்டி சீமையிலே... ஸ்ருதியின் புது முயற்சி\nகொரோனா - \"சின்ன கலைவாணர்\" விவேக் அவர்களின் அறிவுரை\nதமிழ் நடிகைகளின் சமூக நலன் சார்ந்த பணிகள்\nஊரடங்கிற்கு பிறகான நமது திட்டங்கள் - திரு. கமலஹாசன்...\nதிரு. \"கேப்டன்\" விஜயகாந்த் தமது இல்லத்தில், கொரானா...\nதமிழ் நாடு அரசியல்வாதிகளின் கல்வித் தகுதி\nதடகள வலிமைக்கும் உங்கள�� விரல்களின் நீளத்திற்கும்...\nகுழந்தைகள் வெளியில் விளையாடுவதால் கிடைக்கும்...\nபி.சி.சி.ஐ துணைத் தலைவர் மஹிம் வர்மா ராஜினாமா\nஅஹிம்சை - அச்சமற்ற நிலை\nஇந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்\nவழக்குகளை இ-தாக்கல் செய்வதற்கான மென்பொருள்\nஇல்லறம் இனிமையாக சில குறிப்புகள்\nஇல்லறம் இனிமையாக சில குறிப்புகள்\nஇந்த புத்திசாலித்தனமான, அறிவை வளர்க்கக் கூடிய விதிகள் பெற்றோரால் பரிசோதித்து ஒப்புதல் வழங்கப்பட்டவையாகும்.\nபிள்ளைகளுக்கு நாம் சில நல்ல விஷயங்களைக் கற்று கொடுப்பதால் அவர்கள் சிறந்தவர்களாக வளர முடியும். அவ்வாறு வளர்வதற்கான சில குறிப்புகள் இங்கே உள்ளன. முடிந்தவரை அனைத்தையும் பின்பற்ற முயற்சிக்கலாம்.\n1. ‘மூடிய கதவை திறப்பதற்கு முன் கதவை தட்ட வேண்டும்’ என்ற பண்பை பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்.\n2. இரவு உணவு மேஜையில் அன்றைய நாளில் அவரவர் வேலை பற்றி பேசிய பின், உரையாடலை மாற்ற வேண்டும் .\n3. வேலைக்கு சென்று திரும்பிய பின், வீட்டு வேலையில் கவனம் செலுத்துவதற்கு முன், உங்களுக்கான ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கிக் கொள்ள வேண்டும். அந்த நேரத்தில் நீங்கள் தனிமையில் இருப்பது உங்கள் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இது உங்களுக்கான நேரம். அந்த நேரத்தில் உங்கள் பிள்ளைகள் உங்களை தொந்தரவு செய்யக் கூடாது என்பதற்கு அவர்களுக்கு உணர்த்துங்கள்.\n4. நடக்கும் எந்த ஒரு விஷயத்திற்காகவும் கவலைபடத் தேவையில்லை. அவை வெறும் விபத்துகள்.\n5. \"நீங்கள் பிரச்சனையை தீர்ப்பவரா அல்லது பிரச்சனையை உண்டாக்குபவரா \" இதனை ஒரு மந்திர கேள்வியாக ஏற்றுக் கொள்வோம் . எதிர்மறை எண்ணங்களை நீக்க ஒரு மிகச் சிறந்த வாக்கியமாக இது உள்ளது.\n6. \"மற்றவர்களுக்கு முதலிடம் கொடுங்கள்\" . பிள்ளைகள் சிறியவர்களாக இருக்கும்போது இந்த வாக்கியத்தை புரிந்து கொள்ளும் விதத்தில் செய்கை பாஷை சொல்லிக் கொடுங்கள். நம் விரலை அடுத்தவரை நோக்கி முதலில் காண்பித்து பின் அதே விரலை நேராக உயர்த்திக் காண்பிப்பது தான் அந்த செய்கை. வருங்காலத்தில் அவர்கள் சிறந்தவர்களாக மாறுவார்கள்.\n7. \"பள்ளி நாட்களின் இரவு நேரங்களில் கம்ப்யுட்டர் கேம்ஸ்க்கு \"நோ\"\" சொல்லி பழகுங்கள். பள்ளி பாடங்களுக்கு முன்னுரிமை கொடுக்க இவற்றை பழக்குங்கள்.\n8. உங்கள் பிள்ளைகளுக்கு சுத்தமாக பிடி��்காத ஒரு உணவை இரவு உணவாக சாப்பிடக் கொடுக்கும்போது, \"நன்றி, எனக்கு வேண்டாம்\" என்று கூறி, கொடுக்கப்பட்ட உணவை ஒரு பிடியாவது எடுத்து உண்ண வேண்டும் என்று உங்கள் பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுங்கள்.\n9. \"நீங்கள் அடுக்கி வைத்தால் நீங்களே சுமந்து செல்லுங்கள்\" - ஒரு நாள் வெளியில் பயணம் மேற்கொள்ள தேவையான பொருட்கள் என்ன என்பது நமக்கு தெரியும். அந்த வேலையை நம்மை செய்ய விடாமல், தேவை இல்லாமல் மூக்கை நுழைத்து குறுக்கீடு செய்பவர்களுக்கான வாக்கியம் தான் மேலே சொல்லப்பட்டது.\n10. \"காலையில் அல்லது வேலை நாட்களில் தொலைக்காட்சி பார்க்கக் கூடாது\". காலை நேரங்கள் பெரும்பாலும், பல் துலக்குவது, குளிப்பது, உடைகள் உடுத்துவது போன்ற வேலைகளில் மட்டும் ஈடுபட வேண்டும். இதனால் சரியான நேரத்திற்கு வெளியில் கிளம்ப முடியும். இதனால் ஒரு நாளின் அட்டவணை சரியாய் பயணிக்கும்.\n11. \"முழுவதும் காலி செய்யுங்கள்\". பொங்கி வழியும் குப்பை தொட்டி, கழுவும் இடத்தில் நிரம்பியிருக்கும் பாத்திரங்கள், அழுக்கு துணிகள் இருக்கும் பெட்டி , தட்டில் இருக்கும் உணவு இவை எல்லாவற்றிற்கும் இது பொருந்தும். நமது மனநிலைக்கும் கூட இதே விதி பொருந்தும்.\n12. \"எடுத்த பொருளை எடுத்த இடத்தில் வையுங்கள்\". இதனால் பொருட்கள் கலையாமல் அது இருக்கும் இடத்தில் மட்டுமே இருக்கும்.\n13. எந்த வேலையும் ஆணுடைய வேலை , பெண்ணுடைய வேலை என்று இல்லை. எல்லாமே வேலை மட்டும் தான். அதனை முடிக்கும் வரை அனைவரும் சேர்ந்து அந்த வேலையை செய்வோம்.\nஅழகு பொருட்களில் பயன்படுத்தும் முக்கிய மூல பொருட்கள்\nதாய்பால் குடிக்கும்போது குழந்தைகள் தூங்குவதற்கான காரணங்கள்\nஉங்கள் முதலீட்டிற்கு ஏன் அவசியம் நாமினி தேவை\nகாப்பீடு திட்டத்தின் கீழ் முதலீடு செய்வதற்கு முன் கேட்கவேண்டிய...\nசுமேரிய திருமணத்திற்கும் இந்து திருமணத்திற்கும் இடையில்...\nதிருமணத்திற்கு பின் பெண்களின் விருப்பம் ...\nகோபமாக இருக்கும் காதலியை சமாதானம் செய்வது எப்படி\nநமது இந்திய உணவுகளில் தாளிப்பு சேர்ப்பதற்கான ரகசியம் என்ன\nகவலை மற்றும் பதட்டத்தில் என்ன சாப்பிட வேண்டும், என்ன சாப்பிடக்கூடாது...\nஇசையை கேட்பதனால் கிடைக்கும் பலன்கள்\nஅழகான பெரிய உதடுகளை பெறுவதற்கான மேக்கப்\nவிநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவது எப்படி\nஇந்திய தேசியக் கொ��ியை வடிவமைத்தவர் யார்\nவாழ்க்கையில் மிகவும் தாமதமாக கற்றுக்கொள்ளும் செய்திகள்\nஏ.ஆர்.ரஹ்மான் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்கள்\nஉலகில் மிகப் பெரிய பணக்காரர் யார்\nநீங்கள் வாழும் இல்லத்தை சொர்க்கமாக மாற்ற சில யோசனைகள்\nஉங்களின் பிம்பமாக உங்கள் வீடு இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவரா நீங்கள்\nஇந்த 4 ராசிக்காரர்கள் காதலை எப்படி வெளிப்படுத்துவார்கள்...\nகாதலை வெளிபடுத்த பல்வேறு வழிகள் உள்ளது என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஒவ்வொருவரும்...\nசிறுவர் வன்கொடுமை காரணமாக ஒவ்வொரு நாளும் 5 சிறுவர்கள் இறக்கின்றனர் - அலட்சியம் இதற்கு...\nகொரோனா ஊரடங்கு - திரு. சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\nதமிழக மக்களுக்கு திரு. சிவகார்த்திகேயன் கொரோனா விழிப்புணர்வு வேண்டுகோள் விடுத்து...\nவயது முதிர்வு என்பது இயற்கை. எல்லோருமே ஒரு நாள் வயது முதிர்ச்சியை சந்திக்க வேண்டியிருக்கும்....\nவிநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவது எப்படி\nஎளிமையான முறையில் விநாயகர் சதுர்த்தி விழாவை வீட்டில் எப்படி கொண்டாடலாம் என்பதை தெரிந்து...\nபுகை பிடிக்கும் பழக்கம் இல்லாதவர்களுக்கு நுரையீரல் புற்று...\nநுரையீரல் புற்று நோய் ஏற்படுவதற்கான முக்கிய காரணம் புகை பிடிப்பது என்பது நாம் அனைவரும்...\nஇளமையாக மாற வாழைப்பழ க்ரீம்\nபலரும் விரும்பி சுவைக்கும் பழத்தில் வாழை பழம் முக்கிய இடத்தை பிடிக்கிறது. சுவையான...\nபிள்ளையார் பால் குடித்த அதிசயம்\nசெப்டம்பர் 21, 1995. இன்றைய மொழியில் சொல்ல வேண்டுமானால், ஒரு விஷயம் வைரலாகிக் கொண்டிருந்தது.அது...\nநயனதாரா என்னும் நித்திய கல்யாணி\nநாம் இப்போது காணவிருக்கும் மூலிகை செடியின் பெயர் நித்திய கல்யாணி . இந்த மூலிகை...\nகொரோனாவால் நிகழும் நல்ல மாற்றங்கள் தொடருமா\nகொரோனாவால் நிகழும் நல்ல மாற்றங்கள் தொடருமா\n\"நம் குரல்\", பல்வேறு பிரிவுகளின் கீழ் முக்கிய, முடிந்தவரை பகுத்தறிந்த தகவல்களை பகிரும் ஒரு தகவல் தளம்.\nமஞ்சள் மேகமாக மாற சில வழிகள்\nஅழகு பொருட்களில் பயன்படுத்தும் முக்கிய மூல பொருட்கள்\nநிராகரிப்பால் காயம் அடையும் ராசிகள்\nகாப்புரிமை © 2020 நம் குரல். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டது.\nநிறைவான அனுபவம் கிடைக்கப்பெற, \"நம் குரல்\" குக்கீ (பிரைவசி பாலிசி) ஏற்பதை உறுதி செய்யுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00708.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/76897", "date_download": "2020-10-24T20:21:27Z", "digest": "sha1:USG4QI7JFS5RDHPQORRRRG7ZJPSRZVHT", "length": 38495, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "பச்லட்டின் அதிர்ச்சி வைத்தியம் | Virakesari.lk", "raw_content": "\nஒக்டோபர் வெளியேற்றம்; ஒரு மொழிச் சமூகச் சவால்கள்\nமூடப்பட்ட தேயிலை தொழிற்சாலை தொடர்பில் தீர்க்கமான முடிவு\nஅன்புடன் முத்தையா முரளிதரன் அவர்களுக்கு,\nஇந்தியாவின் அயல்நாடுகள் மீது அமெரிக்கா செலுத்தும் கவனத்தை அனுகூலமாகப் பயன்படுத்துவதில் புதுடில்லி அக்கறை\nநாட்டில் இன்று 368 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஊரடங்கு குறித்து முக்கிய அறிவிப்பு\nபாராளுமன்ற பொலிஸ் புலனாய்வு பிரிவில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி\nநாட்டில் மேலும் 201 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nநாட்டின் பிரதான ரயில் சேவைகள் முடக்கம்\nமனித உரிமை ஆணையாளரின் உரையின்போது அவர் திடீரென இலங்கையின் மாற்று யோசனையை நிராகரிப்பார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. மாறாக இலங்கை அரசாங்கம் அனுசரணையிலிருந்து விலகியமை தொடர்பில் கவலை தெரிவித்துவிட்டு பொறுப்புக்கூறலையும் நல்லிணக்கத்தையும் முன்னெடுக்கவேண்டும் என்றே மிச்செல் பச்லட் வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிரடியாக இலங்கையின் விசாரணை ஆணைக்குழு யோசனையை ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நிராகரித்திருந்தார். இது விவாதம் நடைபெற்ற போது பேரவையில் சலசலப்பை ஏற்படுத்தியது.\nஐக்கியநாடுகள் பேரவை வளாகம் வியாழக்கிழமை பிற்பகல் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. சற்றுநேரத்தில் இலங்கை மனித உரிமை நிலைமை, மற்றும் பொறுப்புக்கூறல் விவகாரம் தொடர்பான விவாதம் ஆரம்பிக்கப்படவிருந்தமையினால் அனைவரும் தமது அறிக்கைகள் ஆவணங்களுடன் மனித உரிமைப் பேரவை சபாபீடத்திற்குள் சென்றுகொண்டிருந்தனர். வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தலைமையிலான இலங்கை தூதுக்குழுவினரும் ஜெனிவா நேரப்படி 3.00 மணி ஆகும்போதே சபைக்குள் சென்று அமர்ந்துகொண்டனர்.\nஅத்துடன் பிரிட்டன், கனடா, ஜெர்மனி, பாகிஸ்தான், செக்குடியரசு, உள்ளிட்ட மனித உரிமை பேரவையின் உறுப்பு நாடுகளின் தூதுவர்களும் பேரவைக்குள் இலங்கை குறித்த விவாதத்திற்கு தயாராக இருந்தனர். முதலில் விவாதத்தை ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பச்லட் ஆரம்பி���்து வைத்தார். அதன் பின்னர் இலங்கையின் சார்பில் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன உரையாற்றியதன் பின்னர் மனித உரிமைப் பேரவையின் உறுப்பு நாடுகளும் உரையற்றியிருந்தன. இலங்கை தொடர்பான விவாதமானது விமர்சனங்கள் குற்றச்சாட்டுக்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களுடன் பரபரப்பாக நடைபெற்றது. யாரும் எதிர்பார்க்காதவகையில் பல்வேறு அறிவிப்புக்களும் இந்த விவாதத்தின்போது வெளியிடப்பட்டதை அவதானிக்க முடிந்தது.\nமுதலில் உரையாற்றிய ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பச்லட் இலங்கையின் புதிய மாற்று யோசனையை முழுமையாக நிராகரித்ததுடன் இலங்கை பிரேரணை அனுசரணையிலிருந்து விலகியமை கவலையளிப்பதாகவும் தெரிவித்தார்.\nஇதன்போது உரையாற்றிய ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பச்லட் குறிப்பிடுகையில்,\n“அரசாங்கம் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் மனித உரிமை விவகாரத்தில் ஏற்கனவே வழங்கிய வாக்குறுதிகளுக்குப் பதிலாக மாற்று அணுகுமுறை ஒன்றை அறிவித்துள்ளமை தொடர்பில் நான் கவலையடைகின்றேன். பொறுப்புக்கூறல் விடயத்தில் உள்ளகரீதியான செயற்பாடுகள் தொடர்ந்தும் தோல்வி அடைந்திருக்கின்றன. மற்றுமொரு விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்படுகின்றமை தொடர்பில் நான் இணங்கவில்லை. பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ந்தும் நீதி மறுக்கப்பட்டவர்களாகவே இருக்கின்றார்கள். அரசாங்கமானது அனைத்து மக்களினதும் தேவைகளைக் கருத்தில் கொண்டு செயற்படவேண்டும். முக்கியமாக சிறுபான்மை மக்களின் தேவைகள் குறித்து செயற்படவேண்டும். தமிழ், மற்றும் முஸ்லிம் மக்களுக்கு எதிரான வைராக்கிய பேச்சுக்கள் அதிகரித்துச் செல்வதைக் காண்கின்றோம். கடந்த கால மனித உரிமை மீறல்களுக்காக தண்டனை வழங்கப்படாத கலாசாரம் தொடர்கின்றமை மிக அடிப்படை பிரச்சினையாக இருக்கின்றது. பொறுப்புக்கூறல் விடயத்தில் உள்ளகரீதியான செயற்பாடுகள் தொடர்ந்தும் தோல்வி அடைந்திருக்கின்றன. மற்றுமொரு விசாரணை ஆணைக் குழு நியமிக்கப்படுகின்றமை தொடர்பில் நான் இணங்கவில்லை. பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ந்தும் நீதி மறுக்கப்பட்டவர்களாகவே இருக்கின்றார்கள்” என்று சுட்டிக்காட்டினார்.\nமனித உரிமை ஆணையாளரின் உரையின்போது அவர் திடீரென இலங்கையின் மாற்று யோசனையை நிராகரிப்பார் என்று யாரும் எதிர்பார்க்க��ில்லை. மாறாக இலங்கை அரசாங்கம் அனுசரணையிலிருந்து விலகியமை தொடர்பில் கவலை தெரிவித்துவிட்டு பொறுப்புக்கூறலையும் நல்லிணக்கத்தையும் முன்னெடுக்கவேண்டும் என்றே மிச்செல் பச்லட் வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது.\nஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிரடியாக இலங்கை யின் விசாரணை ஆணைக்குழு யோசனையை ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நிராகரித்திருந்தார். இது விவாதம் நடைபெற்ற போது பேரவையில் சலசலப்பை ஏற்படுத்தியது.\nஏனைய உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் இலங்கை தொடர்பாக உரையாற்றுவதற்கு ஏற்கனவே ஆவணங்களுடன் தயாராக இருந்தனர். எனினும் மனித உரிமை ஆணையாளர் பச்லட் இலங்கையின் யோசனையை நிராகரித்ததையடுத்து அவர்களும் தமது இலங்கை தொடர்பான நிலைப்பாட்டு ஆவணங்களை மீளாய்வு செய்ததாகவே தெரிந்தது.\nஆணையாளரின் நிராகரிப்பை இலங்கையின் வெளிவிவகார அமைச்சரும் எதிர்பார்க்கவில்லை. எனினும் ஆணையாளர் மிச்செல் பச்லட் உரையாற்றியதுடன் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன உரையாற்றினார். அவர் தனது உரையில் குறிப்பிடுகையில்,\n“30/1 மற்றும் 40/1 போன்ற பிரேர ணைகளுக்கான அனுசரணையிலிருந்து அரசாங்கம் விலகினாலும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையுடன் தொடர்ந்து இணைந்து பணியாற்றுவோம். அபிவிருத்தி நிரந்தர சமாதானம் நல்லிணக்கம் பொறுப்புக்கூறல் போன்றவற்றில் நாங்கள் ஐ.நா. வுடன் இணைந்து பணியாற்றுவோம்.\nஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ அதிக மக்களின் ஆணையுடன் ஆட்சிக்கு வந்துள்ளார். அனுசரணையிலிருந்து விலகினாலும் உள்ளக ரீதியில் இந்த பிரச்சினைகளை ஆராயத் தயாராக இருக்கின்றோம். கால அட்டவணையுடன் செயற்படுவோம். கடந்த நான்கரை வருடங்களாக 30/1 பிரேரணை இழுத் தடிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. நாங்கள் ஆட்சிக்கு வந்து 100 நாட்களே கடந்துள்ளன. மனித உரிமை பேரவை எமது மக்கள் வழங்கியுள்ள ஆணையை கவனத்தில் எடுக்கவேண்டும். ராணுவ தளபதி ச ேவந்திர சில்வா மீது சில நாடுகள் நடவடிக்கை எடுத்துள்ளமை இயற்கை நீதிக்கு புறம்பானதாகும். நாம் தொடர்ந்து அவருக்காக முன்நிற்போம். சித்திரவதைகள் குறித்த குற்றச்சாட்டுக்களை நிராகரிக் கின்றோம். முறைப்பாடு செய்தால் விசாரணை நடத்தப்படும்.\n13 ஆவது திருத்தத்துக்கு அமைய வடக்கு மக்களுக்கு வாக்குரிமையை 25 வருடங்களுக்கு பின்னர் நாங்களே வழங்கினோம். விரைவில் மாகாண சபைகளுக்கு தேர்தல் நடைபெறும். காணாமல் போனோர் அலுவலகத்தை தொடர்ந்து நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள் ளது. இழப்பீடும் வழங்கப் படும். உயர்நீதிமன்ற நீதி யரசரின் தலைமையில் விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்படும்” என்று குறிப்பிட்டார்.\nஅமைச்சர் தினேஷ் குணவர்த்தன தனது உரையில்,மனித உரிமை ஆணையாளரின் நிராகரிப்பு தொடர்பில் எந்தக் கருத்தையும் வெளியிடாத போதிலும் வேறுபல முக்கிய விடயங்களை முன்வைத்திருந்தார். விசேடமாக நல்லிணக்கத்தையும் பொறுப்புக்கூறலையும் அடைய இலங்கை இணைந்து பயணிக்கும் என்று வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டமை முக்கியத்துவமிக்கதாக அமைந்தது.\nஅதுமட்டுமன்றி காணாமல்போனோர் அலுவலகம் தொடர்ந்தும் இயங்கும் என்றும் அமைச்சர் கூறியிருந்தார். இந்த விடயமும் முக்கியத்துமிக்கதாக அமைந்தது. காரணம் 30/1 பிரேரணையிலிருந்து இலங்கை விலகியதுடன் காணா மல்போனோர் அலுவலகம் ரத்து செய்யப்பட்டுவிடுமா என்ற கேள்வியும் எழுந்தது. எனினும் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன காணாமல்போனோர் அலுவலகம் தொடர்ந்தும் இயங்கும் என்று தெரிவித்திருந்தார். முன்னதாக ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் பச்லட்டின் உரையின்போது காணாமல் போனோர் அலுவலகம் மற்றும் இழப்பீடு அலுவலகம் என்பன அரசியல் ரீதியில் பலப்படுத்தப்படவேண்டுமென தெரிவித்திருந்தார்.\nஇந்த நிலையில் விவாதத்தில் பதில ளித்து உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன காணாமல்போனோர் அலுவலகம் தொடர்ந்தும் இயங்கும் என்று தெரிவித்திருந்தமை சபையில் அனைவரது கவனத்தை ஈர்த்திருந்தது.\nதொடர்ந்து உறுப்பு நாடுகள் உரை யாற்றின. முதலாவதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதி விவாதத்தில் உரையாற்றினார். ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதி குறிப்பிடுகையில்,\n“இலங்கை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையுடன் இணைந்து பணியாற்றவேண்டும். பொறுப்புக்கூறலில் ஒரு செயற்பாட்டு திட்டத்தை இலங்கை முன்வைப்பது கட்டாயமாகும். பொறுப்புக்கூறலின் ஊடாக நல்லிணக்கத்தை அடைய வேண்டும். மேலும் சிவில் சமூகத்தினருக்கான இடைவெளி வழங்கப்படுவது அவசி யம். அத்துடன் மரண தண்டனையை இலங்கை அமுல்படுத்தக்கூடாது” என்று கூறினார். ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநி��ி உரையாற்றுகையில் ஜி.எஸ்.பி. பிளஸ் தொடர்பில் பிரஸ்தாபிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. காரணம் 2015 ஆம் ஆண்டு முன்னைய நல்லாட்சி அரசாங்கம் 30/1 பிரேரணைக்கு அனுசரணை வழங்கியதன் பின்னரே ஐரோப்பிய ஒன்றியம் ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகையை இலங்கைக்கு வழங்கியது.\nஎனவே தற்போது இலங்கை பிரேரணை அனுசரணையிலிருந்து விலகியுள்ளதால் ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுைகயில் ஐரோப்பிய ஒன்றியம் கைவைக்கும் என பலரும் எதிர்வுகூறிக்கொண்டிருந்தனர். எனினும் பேரவையில் உரையாற்றிய ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதி ஜி.எஸ்.பி. பிளஸ் தொடர்பில் எதுவும் குறிப்பிடாமை விசேட அம்சமாகும்.\nஅதன்பின்னர் விவாதத்தில் பிரிட் டனின் ஜெனிவாவிற்கான தூதுவர் உரையாற்றினார். பிரிட்டனின் இலங்கை தொடர்பான உரையானது மிகவும் முக்கியத்துவமிக்கதாக அமைந்திருந்தது. காரணம் பிரிட்டன் இந்த விவாதத்தில் கனடா, மெசடோனியா உள்ளிட்ட நாடுகளின் சார்பாக உரையாற்றியது. இந்த நாடுகளே 2015ஆம் ஆண்டு 30/1 பிரேரணையைக் கொண்டுவந்து நிறைவேற்றியிருந்தன.\nஎனவே பிரிட்டன் என்ன கூறப்போகின்றது என்பதை அனைவரும் வெகுவாக சபையில் எதிர் பார்த்தவண்ணமிருந்தனர். முக்கியமாக இலங்கைத் தரப்பினரும் மனித உரிமைப் பேரவைப் பிரதிநிதிகளும் பிரிட்டனின் உரைமீது கவனம் செலுத்தியிருந்தனர். பிரிட்டன் பிரதிநிதி இலங்கை குறித்த விவாதத்தில் உரையாற்றுகையில்,\n“ 30/1 பிரேரணையானது சமாதானத் தையும் நல்லிணக்கத்தையும் வலி யுறுத்துகின்றது. 30/1 பிரேரணை வந்த பின்னர் மீண்டும் இரண்டு பிரேரணைகள் 34/1 மற்றும் 40/1 என்ற பெயர்களில் வந்தன. இதனூடாகவே காணாமல் போனோர் அலுவலகம் மற்றும் இழப்பீட்டு அலுவலகம் என்பன அமைக்கப்பட்டன. மனித உரிமை செயற்பாட்டாளர்கள் சுதந்திரமாக செயற்படக்கூடிய நிலைமை காணப்பட்டது. ஆனால் தற்போது மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் அச்சுறுத்தல்கள் உள்ளதாகத் தெரிகின்றது. அரசாங்கம் 30/1 பிரேரணையின் அனுசரணையிலிருந்து விலகுகின்றமை தொடர்பில் நாம் அதிருப்தி அடைகின்றோம். இலங்கையில் நல்லிணக்கம் கட்டியெழுப்பப்பட வேண்டுமாயின் 30/1 பிரேரணை அமுல்படுத்தப்படவேண்டும். இது குறித்த இலங்கையின் நடவடிக்கைகள் தொடரவேண்டும்” என்று குறிப்பிட்டார்.\nஅதன்படி இலங்கை அனுசரணை யிலிருந்து விலகுகின்றமை தொட��்பில் பிரிட்டன் கடும் அதிருப்தியை வெளியிட்டதுடன் இலங்கை, நல் லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலை முன்னெடுக்க 30/1 பிரேரணையை முழுமையாக அமுல்படுத்த வேண்டு மென்றும் குறிப்பிட்டிருந்தது. அந்த வகையில் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரிட்ட,ன் ஜேர்மனி உள்ளிட்ட நாடுகளும் இலங்கை அனுசரணையிலிருந்து விலகியமை தொடர்பில் கடும் அதிருப்தியையும் கவலையையும் சபையில் வெளியிட்டிருந்தன.\nதொடர்ந்து ஒருசில நாடுகளின் உரைகளுடன் இலங்கை தொடர்பான விவாதம் நிறைவுக்கு வந்தது. இலங்கை தொடர்பான விவாதத்தின் மிக முக்கிய அம்சமாக இரண்டு விடயங்களை சுட்டிக்காட்ட முடியும். முதலாவதாக இலங்கையின் மாற்று யோசனையை ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நிராகரித்தமை மிக முக்கியமானதொரு விடயமாகும். இதனை யாரும் எதிர்பார்க்கவில்லை. இலங்கை கூட எதிர்பார்த்திருக்கவில்லை. எனவே இலங்கையானது தற்போது தாம் நம்பகத்தன்மையுடன் பொறுப்புக்கூறலை முன்னெடுப்போம் என்ற கட்டாயத்தில் இருக்கின்றது. இரண்டாவது முக்கிய விடயமாக விவாதத்தில் வெளிப்பட்டது என்னவென்றால், காணாமல்போனோர் அலுவலகம் தொடர்ந்தும் நீடிக்கும் என்ற இலங்கையின் அறிவிப்பாகும். இது உண்மையில் ஒரு திருப்புமுனையாகவே இருக்கின்றது. காரணம் புதிய அரசாங்கம் பதவிக்கு வந்ததும் காணாமல்போனோர் அலுவலகம் செயலிழக்கும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. காணாமல்போனோர் அலுவலகம் நீடிக்கும் என்று அரசாங் கத்தின் சார்பில் வெளிவிவகார அமைச்சர் அறிவித்திருக்கின்றமை மிக முக்கியத்துவமிக்க விடயமாக உள்ளது.\nஇது இவ்வாறிருக்க, ஜெனிவா மனித உரிமை பேரவை வளாகத்தில் இலங்கை விவகாரம் தொடர்பில் பல்வேறு தரப்பினரும் கூட்டங்களை நடத்தி வருகின்றனர். இலங்கையின் சார்பில் அரச தூதுக்குழுவினர் பங்கேற்றுள்ளதுடன் அவர்களும் கூட்டங்களில் உரையாற்றி வருகின்றனர். அதேபோன்று தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் பிரதிநிதிகள் பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகள் புலம்பெயர் அமைப்புக்களின் பிரதிநிதிகள், சர்வதேச மனித உரிமை அமைப்புக்களின் உயர் அதிகாரிகள் பலர் மனித உரிமைப் பேரவை வளாகத்தில் முகாமிட்டிருக்கின்றனர். அவ்வப்போது நடைபெற்று வருகின்ற உப குழுக்கூட்டங்களிலும் பங்கேற்று வருகின்றனர்.\nமனித உரிமைப் பேரவை மற்றும் மனித உரிமை அலுவலகம் என்பன திட்டவட்டமாக தமது முடிவை அறிவித்திருக்கின்றன. இலங்கை அரசாங்கமும் தமது நிலைப்பாட்டை அறிவித்திருக்கின்றது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடுத்த கட்டமாக எவ்வாறு நீதி கிடைக்கும் என்பதையே நாம் பார்க்க வேண்டி இருக்கின்றது. ஜெனிவாவில் மீண்டும் ஒருமுறை இலங்கை தொடர்பான பரபரப்பான விவாதம் நடந்தேறியிருக்கிறது. அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.\nஜெனிவா தீர்­மா­னம் ஜெனிவா கூட்டத்தொடர் இலங்கை ஐ.நா. மனித உரிமைப் பேர­வை பச்லட்\nஒக்டோபர் வெளியேற்றம்; ஒரு மொழிச் சமூகச் சவால்கள்\nமூன்றாவது இனத்தின் அடையாளத்தை வெளிப்படுத்திய வடபுல முஸ்லிம்களின் ஒக்டோபர் வெளியேற்றம், இப்போது மூன்று தசாப்த காலத்தை எட்டி நிற்கின்றது.\n2020-10-25 01:05:11 முஸ்லிம்கள் மூன்றாவது இனம் ஒரு மொழி\nஅன்புடன் முத்தையா முரளிதரன் அவர்களுக்கு,\nஉங்களை மையமாக வைத்து சில தினங்களாக மூண்டிருந்த சர்ச்சை உலகின் கவனத்தை ஈர்த்திருக்கும் காரணத்தால் உங்களுக்கு இந்த கடிதத்தை எழுதுகிறேன்.\n2020-10-25 00:32:26 முத்தையா முரளிதரன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி 800\nஇந்தியாவின் அயல்நாடுகள் மீது அமெரிக்கா செலுத்தும் கவனத்தை அனுகூலமாகப் பயன்படுத்துவதில் புதுடில்லி அக்கறை\nபெய்ஜிங்குடன் பதற்றநிலை அதிகரித்து வருவதற்கு மத்தியில் இந்தியா அதன் அயல்நாடுகள் மீது பெருமளவுக்கு இப்போது கவனத்தைக் குவிக்கும் வாஷிங்டனின் நிலைப்பாடுகளை தனக்கு அனுகூலமாகப் பயன்படுத்துவதில் அக்கறை காட்டுகிறது.\n2020-10-24 23:40:36 பெய்ஜிங்கு மத்தியில் இந்தியா வாஷிங்டன்\nஅமெரிக்க ஜனாதிபதியாக தொடர்ந்தும் ட்ரம்ப் இருப்பதை சீனா விரும்புவது ஏன்\nட்ரம்பின் ' அமெரிக்கா முதலில் ' என்ற கொள்கை பாரம்பரியமான நேசநாடுகளை அதிருப்திக்குள்ளாக்கியதுடன் பெய்ஜிங் தனக்கு அனுகூலமாக வியூகங்களை வகுக்கவும் இடம்கொடுத்துவிட்டது.\n2020-10-24 18:32:05 ட்ரம்ப் ஜனாதிபதி அமெரிக்கா\nநிலைமை எவ்வாறு இருப்பினும் தற்போது 20ஆவது திருத்தச் சட்டம் வெற்றி பெற்று பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. எனவே, அது தொடர்பில் என்ன கூறியும் பயனில்லை என்பதே உண்மை.\n2020-10-24 09:53:16 20 ஆவது திருத்தம் விஜிதஹேரத் பாராளுமன்றம்\nஅன்புடன் முத்தையா முரளிதரன் அவர்களுக்கு,\nநாட்டில் இன்று 368 பேருக்கு கொரோனா தொற்ற�� உறுதி\nஊரடங்கு குறித்து முக்கிய அறிவிப்பு\nபாராளுமன்ற பொலிஸ் புலனாய்வு பிரிவில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00708.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilletter.com/2017/01/blog-post_842.html", "date_download": "2020-10-24T21:22:34Z", "digest": "sha1:UAWBIJ3JVXJPZNIXEWN2C42FIZNZN4AK", "length": 10617, "nlines": 76, "source_domain": "www.tamilletter.com", "title": "இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு எதிரான தீர்மானத்தில் கையொப்பமிட்டார் டொனால்ட் டிரம்ப் - - TamilLetter.com", "raw_content": "\nஇஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு எதிரான தீர்மானத்தில் கையொப்பமிட்டார் டொனால்ட் டிரம்ப் -\nஅமெரிக்காவிற்குள் இஸ்லாமிய தீவிரவாதிகள் வராமல் தடுத்தல் மற்றும் உள்நாட்டு பாதுகாப்பை பலப்படுத்துவதற்கு தேவையான அதிகாரத்தை பாதுகாப்புதுறைக்கு வழங்கும் ஆவணத்தில் அமெரிக்க ஜனாதிபதி கையெழுத்திட்டுள்ளார்.\nஅமெரிக்காவின் புதிய பாதுகாப்பு அமைச்சராக ஜேம்ஸ் மாட்டிஸ், நாட்டின் இராணுவ தலைமையகமான பென்டகனில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தலைமையில் பதவியேற்றார். அதன்போதே குறித்த ஆவணத்தில் அவர் கையொப்பமிட்டுள்ளார்.\nகுறித்த ஆவணத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, அமெரிக்காவின் உள்ளக பாதுகாப்பை பலப்படுத்துவதற்கும், வெளியிலிருந்து வரும் இஸ்லாமிய தீவிரவாதிகளை வரவிடாமல் தடுப்பதற்குமான தடை உத்தரவையும், பாதுகாப்பு தரப்பிற்கு உயரிய அதிகாரமும் அளிக்கப்பட்டுள்ளது. என அந்நாட்டு ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.\nஇந்நிலையில் குறிப்பிட்ட ஏழு இஸ்லாமிய நாடுகளிலிருந்து அமெரிக்க வரவிருப்பவர்களுக்கு 30 நாட்கள் வரை விசா வழங்கப்படாமை மற்றும் உயரிய பாதுகாப்பு விதிகளை ஏற்படுத்தும் வரையில் அமெரிக்காவிற்குள் புனர்வாழ்வு பெறும் அகதிகளுக்கான அடைக்களத்தை ஒத்திவைத்தல் போன்ற திட்டங்களையும் டிரம்ப் நடைமுறைபடுத்தியுள்ளார்.\nமேலும் நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக (Protection of the nation from foreign terrorist entry into the United States) எனும் ஆவணங்களை தயாரித்துள்ளதோடு எதிர்காலத்தில் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கு, அமெரிக்க பாதுகாப்பு தரப்பு தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nஹஸனலியின் வீட்டில் சந்திரிக்காவின் ஆட்சி\nபாஹீம் - நிந்தவுர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் செயலாளர் நாயகம் எம்.ரீ.ஹஸனலி தனது அரசியில் பிரவேசத்தின் பின் பல்வேறுபட்ட பதவ...\nதமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்கப் போகின்றார்கள் -சிறிமதன்\nஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரங்கள் சூடு பிடித்துள்ள நிலையில் பிரதான மூன்று ஜனாதிபதி வேட்பாளர்களும் தங்கள் வாக்குறுதிகளை பெரும்பாண்மையி...\nஅவசரகால சட்டத்தின் கீழ் கைதுசெய்யும்போது என்ன செய்ய வேண்டும் \nஇலங்கையில் அவசரகால சட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது பின்பற்றவேண்டிய விடயங்கள் குறித்த வழிகாட்டுதல்கள் அடங்கிய கடிதமொன்றை இலங்கை மனித உரி...\nபொதுத் தேர்தலுக்கான வாக்குச்சீட்டு தயார்\nபொதுத் தேர்தலுக்கான வாக்குச்சீட்டை அச்சடிக்கும் பணிகளை ஆரம்பிக்குமாறு தேர்தல் ஆணைக்குழுவினால் தேசிய அச்சகக் கூட்டுத்தாபனத்துக்கு உத்த...\nஅமைச்சர் அலி சப்ரியின் கருத்துக்கள் ஆறுதல் அளிப்பதாக இருக்க வேண்டும்’ - மு.கா பிரதித்தலைவர் ஹாபிஸ் நஸீர்\n‘ அமைச்சர் அலி சப்ரியின் கருத்துக்கள் ஆறுதல் அளிப்பதாக இருக்க வேண்டும் ’ - மு.கா பிரதித்தலைவர் ஹாபிஸ் நஸீர்\nஎனது பயணம் நேர்மையானது விமர்சனங்களால்; தடுக்க முடியாது – அன்வர் நௌஷாட்\nஏ.எல்.றமீஸ் கல்குடா மண்ணின் பாதுகாப்பு கருதியே நான் அமிரலியின் வெற்றிக்காக தேர்தல் பிரச்சாரம் செய்தேனே தவிர எனது சுயநலத்திற்காக அல்...\nஇரண்டு முஸ்லிம்களுக்கு இராஜாங்க அமைச்சு \nஎதிர்வரும் திங்கட்கிழமை சத்தியப் பிரமாணம் செய்யவுள்ள 15 இராஜாங்க அமைச்சர்களில் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் மற்றும் தேசிய...\nகுவைத்திலிருந்து நாடு திரும்பியவர் விமானத்தில் உயிரிழந்தார்.\nகுவைத்திலிருந்து இலங்கை நோக்கிப் இன்று அதிகாலை பயணித்த ஶ்ரீ லங்கள் விமான சேவைக்குச் சொந்தமான UL-230 விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் வி...\nவானியல் எதிர்வுகூறல்களின் பிரகாரம் எமது கிளிநொச்சி மாவட்டத்தினூடாக 83 தொடக்கம் 93 கிலோமீற்றர் வேகத்தில் கடும் சுழல்காற்று அடுத்து...\nஅன்று ஹிஸ்புல்லா முதலமைச்சராக வராமல் தடுத்த அதாஉல்லா இன்று அவரின் காலில் விழுந்தார்.- இறை நியதி\nசமீம் காத்தான்குடி இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா கிழக்கு மாகாண முதலமைச்சராக வந்தால் கிழக்கின் தலைமைத்துவம் ஹிஸ்புல்லாவின் பக்கம் சென்று வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00709.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/without-such-words-in-the-song-pattukko-ilayaraja-who/cid1451678.htm", "date_download": "2020-10-24T20:57:39Z", "digest": "sha1:NXGOWFPE7QE7K7O7YKKP476DT2J4TEJV", "length": 4784, "nlines": 60, "source_domain": "cinereporters.com", "title": "பாடலில் அந்த மாதிரியான வார்த்தைகள் இல்லாமல் பாத்துக்கோ – யுவ", "raw_content": "\nபாடலில் அந்த மாதிரியான வார்த்தைகள் இல்லாமல் பாத்துக்கோ – யுவனுக்கு அட்வைஸ் செய்த இளையராஜா\nஇசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா பாடல்கள் அமைப்பது தன் தந்தை தனக்கு கூறிய அறிவுரைகள் குறித்து பேசியுள்ளார்.\nஇசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா பாடல்கள் அமைப்பது தன் தந்தை தனக்கு கூறிய அறிவுரைகள் குறித்து பேசியுள்ளார்.\nஇளையராஜாவின் இளையமகன் யுவன் ஷங்கர் ராஜா தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருந்து வருகிறார். 20 ஆண்டுகளுக்கு மேலாக அவர் பரபரப்பான இசையமைப்பாளராக விளங்கி வருகிறார். அதுமட்டுமில்லாமல் இளையராஜா தன் இசை இல்லாமல் யுவனுக்காக மட்டும்தான் பாடியுள்ளார். இந்நிலையில் இந்த வாரம் ஆனந்த விகடன் பத்திரிக்கையில் யுவன் ஒரு நேர்காணலை அளித்துள்ளார். அதில் பல கேள்விகளுக்கு பதிலளித்துள்ள யுவன் பாடல்கள் அமைப்பது பற்றி இளையராஜா அவருக்குக் கூறிய அறிவுரைப் பற்றியும் கூறியுள்ளார்.\nஇதுபற்றி ‘என் அப்பா எனக்கு அதிகமாக அறிவுரைகள் கூற மாட்டார். ஒரு முறை என் பாடலைக் கேட்ட அவர் அதில் உனக்காகவே சாவேன் என்பது போன்ற வார்த்தைகளைக் கேட்டு, பாடல்களில் எதிர்மறையான வார்த்தைகள் இல்லாதவாறு பார்த்துக்கொள். அந்த எதிர்மறை உணர்ச்சி கேட்பவரையும் தொற்றிக்கொள்ளும் எனக் கூறினார்’ என யுவன் பகிர்ந்து கொண்டுள்ளார்.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00709.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/617868", "date_download": "2020-10-24T19:48:21Z", "digest": "sha1:BZXZZT3Y7QPOL4O7TS3GWHJBJJTGADB3", "length": 7226, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.224 உயர்வு.: சவரன் ரூ.39,352-க்கும் விற்பனை | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.224 உயர்வு.: சவரன் ரூ.39,352-க்கும் விற்பனை\nசென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.224 அதிகரித்து உள்ளது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,919-க்கும், சவரன் ரூ.39,352-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ. 69.90-க்கு விற்பனை ஆகிறது.\nசரிவில் தங்கம் விலை.. இது தான் நகை வாங்க சரியான சான்ஸ்.. பவுனுக்கு ரூ.192 குறைந்து ரூ.37,600க்கு விற்பனை\nஅக்டோபர்-24: சென்னையில் பெட்ரோல் விலை ரூ. 84.14-க்கும், டீசல் விலை ரூ.75.95-க்கும் விற்பனை\n16 மாநிலங்களுக்கு 6,000 கோடி ஜிஎஸ்டி இழப்பீடு\nவாரத்தின் இறுதி நாளான இன்று பங்குச்சந்தைகள் உயர்வுடன் வர்த்தகம்..\nஅக்டோபர் 23 : சென்னையில் 22வது நாளாக விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.84.14க்கும், டீசல் ரூ.75.95க்கு விற்பனை\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 100 புள்ளிகள் சரிந்து 40,610 புள்ளிகளில் வர்த்தகம் \nஅக்டோபர் 22 : சென்னையில் 21வது நாளாக விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெ��்ரோல் ரூ.84.14க்கும், டீசல் ரூ.75.95க்கு விற்பனை\nவிலை உயர்வை கட்டுப்படுத்த வெங்காய இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்வு: மத்திய அரசு நடவடிக்கை\nசென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.272 உயர்ந்து ரூ.37,736-க்கு விற்பனை\nநேற்று குறைவு: இன்று உயர்வு: சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.176 உயர்ந்து ரூ.37,640க்கு விற்பனை.\n× RELATED சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.264 அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00709.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/sports/dinesh-karthik-hand-overs-kkr-captaincy-to-eoin-morgan.html", "date_download": "2020-10-24T21:11:25Z", "digest": "sha1:6ZYUWINNA5NF7GKMYC7JLW6KF2GSIDLV", "length": 11342, "nlines": 59, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Dinesh karthik hand overs kkr captaincy to eoin morgan | Sports News", "raw_content": "\n“இனிமே பேட்டிங்’ல மட்டும் FOCUS பண்ண போறேன்...” - ‘திடீரென கேப்டன் பதவியை துறந்த வீரர்” - ‘திடீரென கேப்டன் பதவியை துறந்த வீரர் ..என்ன ஆச்சு’ - அப்ப யாருங்க புது CAPTAIN\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக தினேஷ் கார்த்திக் செயல்பட்டு வந்த நிலையில், அவர் தனது கேப்டன் பதவியை துறந்துள்ளார்.\nஅவருக்கு பதிலாக, கொல்கத்தா அணியின் கேப்டனாக இயான் மோர்கன் இனிவரும் போட்டிகளில் செயல்படவுள்ளார். பேட்டிங்கில் அதிகம் கவனம் செலுத்த வேண்டியுள்ளதால் தான் கேப்டன் பதவியில் இருந்து பின் வாங்கியதாக தினேஷ் கார்த்திக் அணி நிர்வாகத்தினரிடம் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து கொல்கத்தா அணியின் சிஇஓ வெங்கி மைசூர் கூறுகையில், 'தினேஷ் கார்த்திக்கின் இந்த முடிவு சற்று ஆச்சரியமாக இருந்தாலும் அவரது முடிவையே நாங்கள் மனதார ஏற்றுக் கொண்டோம். இந்த சீசனில் கொல்கத்தா அணியை சிறப்பான முறையில் வழி நடத்தியுள்ளார். அணி சார்பாக அவருக்கு நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். அவருக்கு பதிலாக 2019 உலக கோப்பையை வென்ற கேப்டன் இயான் மோர்கன் கொல்கத்தா அணியின் கேப்டனாக செயல்படவுள்ளார். மோர்கனும், தினேஷ் கார்த்திக்கும் இணைந்து அணியை மிக சிறப்பாக முன் நடத்திச் செல்வார்கள்' என தெரிவித்துள்ளார்.\nஇன்று நடைபெறும் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது.\n'உணவு மற்றும் வேளாண் அமைப்பின் 75வது ஆண்டு தினம்'... 'புதிய நாணயத்தை வெளியிட்டார் பிரதமர் மோடி'\n'இன்ஸ்டாகிராமில் லைக்ஸ் வாங்க ஆசைப்பட்ட இளம்பெண்'... 'யாரும் எதிர்பார்க்காத நேரத்தில்'... மான் கொடுத்த அதிர்ச்சி\n‘3TB-க்கு பகிரப்பட்ட’. ‘4000 ஆபாச வீடியோக்கள்’.. ‘சிசிடிவி, வெப் கேமராக்கள் ஹேக்கிங்’.. ‘சிசிடிவி, வெப் கேமராக்கள் ஹேக்கிங்’.. ‘50 ஆயிரம் வீடுகளுக்கு நேர்ந்த கதி’.. ‘50 ஆயிரம் வீடுகளுக்கு நேர்ந்த கதி\n'பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு எவ்வளவு'...'அவர் பெயரில் கடன் இருக்கா'...'அவர் பெயரில் கடன் இருக்கா'... வெளியான அதிகாரப்பூர்வ தகவல்\nநான் அவர நினைச்சு ‘சிரிக்கல’.. அப்றம் ஏன் அத ‘டெலிட்’ பண்ணீங்க.. மறுபடியும் ரசிகர்களின் ‘கோபத்துக்கு’ ஆளான கலீல்..\n“என் அம்மா ஈழத் தமிழர்தான்.. இளவயது முத்தையாவாக நடிக்க மறுத்தேன்.. காரணம் இதுதான்” - ‘அசுரன்’ பட ‘இளம்’ நடிகர் ‘பரபரப்பு’ தகவல்\nஇவரு தான் இந்த 'ஐபிஎல்' சீசனோட 'பெஸ்ட்' கேப்டன்... இது தான் என்னோட 'favourite' டீம்... 'மிரட்டல்' டீமை பட்டியல் போட்ட முன்னாள் 'வீரர்'\n“ஆமா, நான் தளபதி ரசிகன் தான்... அவரோட படங்கள் எல்லாம் FDFS பாத்துருவேன்...\" - திடீரென Twitter-ல் டிரெண்டாகும் வருண் சக்ரவர்த்தியின் 'டாட்டூ'\n\"தெரியாத்தனமா 'வாய்' விட்டு மாட்டிட்டீங்களே...\" ராஜஸ்தான் அணியை 'பஞ்சர்' பண்ணி அனுப்பிய 'டெல்லி' அணி... வைரலாகும் 'ட்வீட்'\n\"தாஹிர பாத்து நீங்க கத்துக்கோங்க... இது எவ்ளோ மோசமான 'விஷயம்' தெரியுமா... திடீரென ஹர்பஜன் சிங்கை சீண்டிய 'சிஎஸ்கே' ரசிகர்கள்... நடந்தது என்ன..\nVideo : \"யோவ்... ஆனாலும் உனக்கு ரொம்ப தான் 'நக்கல்' யா... சைக்கிள் கேப்பில் 'கோலி'யை செஞ்சு விட்ட 'ராகுல்'... வைரலாகும் 'வீடியோ'\n இன்னைக்கு அவரு ஆடப் போறாரா அப்போ, சிக்ஸர் மழை கன்ஃபார்ம்... அப்போ, சிக்ஸர் மழை கன்ஃபார்ம்...” - எதிர்பார்ப்பில் 'ரசிகர்'கள்... செம விருந்து படைக்க போகும் வீரர்\n\"'CSK' ஜெயிச்சுட்டா போதும்... 'ஆள' கையிலேயே 'புடிக்க' முடியாது... வேற 'லெவலில்' வைரலாகும் 'ட்வீட்'\n“CSK-க்கு... 2010-ல் நடந்த அதே Magic இந்த தடவ நடக்குமா’ - ’முன்னாள் ‘சென்னை’ வீரரின் பதிலால்... சோகத்தில் ரசிகர்கள்’ - ’முன்னாள் ‘சென்னை’ வீரரின் பதிலால்... சோகத்தில் ரசிகர்கள் - “யாருய்யா, அது...\n\"இப்டியே போனா 'எப்படி'ங்க கப் ஜெயிக்குறது...\" இதுக்கு ஒரு முடிவே இல்லையா...\" இதுக்கு ஒரு முடிவே இல்லையா... கலக்கத்தில் 'டெல்லி' அணி... 'காரணம்' என்ன\nஅப்படி என்னய்யா 'தப்பு' பண்ணிட்டாரு... சும்மா அவரையே குத்தம் சொல்லிட்டு இருக்கீங்க...\" 'தோனி'க்கு சப்போர்ட்டா வந்த முன்னாள் 'வீரர்'... 'நடந்தது' என்ன\n'பிறந்தநாள் வாழ்த்து சொல்லப்போய்... ரசிகர்களிடம் சிக்கி சின்னாபின்னமான வீரர்... ‘ பாவம், அதுக்கு’ன்னு அவர இப்படியா வறுத்து எடுக்கறது\n“இது எல்லாம் தாங்க... CSK இதையெல்லாம் சரி பண்ணிட்டா... சும்மா ’கெத்தா’ Playoff-க்குள்ள நுழைஞ்சிடலாம்\" - தோனியின் பிளான் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00709.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://trendingupdatestamil.net/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2020-10-24T21:08:33Z", "digest": "sha1:BN5RLVCUOQSTUANIJVD5ZWLF6QX63XZU", "length": 17592, "nlines": 96, "source_domain": "trendingupdatestamil.net", "title": "நடிகை தனது புடவை பல்லுவை பாத்திரத்திற்காக கைவிட்டபோது இயக்குனர் ஏமாற்றமடைந்ததாக அனுராக் காஷ்யப்பின் முன்னாள் உதவியாளர் கூறுகிறார், அவர் ஒரு சில 'உதவிகளை' வாய்மொழியாக பரிந்துரைக்க முயன்றார். | மீட்பில் வெளிவந்த முன்னாள் உதவியாளர் - ஒரு இளம் நடிகை பல்லுவைக் கைவிடுவதன் மூலம் தன்னைத் தேடுகிறார், மேலும் 'காஸ்டிங் கோச்'க்குத் தயாராக இருந்தார்", "raw_content": "\nநடிகை தனது புடவை பல்லுவை பாத்திரத்திற்காக கைவிட்டபோது இயக்குனர் ஏமாற்றமடைந்ததாக அனுராக் காஷ்யப்பின் முன்னாள் உதவியாளர் கூறுகிறார், அவர் ஒரு சில ‘உதவிகளை’ வாய்மொழியாக பரிந்துரைக்க முயன்றார். | மீட்பில் வெளிவந்த முன்னாள் உதவியாளர் – ஒரு இளம் நடிகை பல்லுவைக் கைவிடுவதன் மூலம் தன்னைத் தேடுகிறார், மேலும் ‘காஸ்டிங் கோச்’க்குத் தயாராக இருந்தார்\nநடிகை தனது புடவை பல்லுவை பாத்திரத்திற்காக கைவிட்டபோது இயக்குனர் ஏமாற்றமடைந்ததாக அனுராக் காஷ்யப்பின் முன்னாள் உதவியாளர் கூறுகிறார், அவர் ஒரு சில ‘உதவிகளை’ வாய்மொழியாக பரிந்துரைக்க முயன்றார்.\nஅனுராக் காஷ்யப்பை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக குற்றம் சாட்டிய பின்னர், தொழில்துறையில் பலர் அவரை எதிர்த்து வந்துள்ளனர். இதில் அவரது முன்னாள் மனைவிகள் மற்றும் அவரது படங்களின் நடிகைகள் மற்றும் அவரது சக திரைப்பட தயாரிப்பாளர்கள் உள்ளனர். 16 வயதான அவர் இப்போது சமூக ஊடகங்களில் அனுராக்கின் முன்னாள் உதவியாளரால் தற்காத்துக்கொண்ட ஒரு நிகழ்வைப் பகிர்ந்துள்ளார்.\nஅனுராக் தொடர்பான இந்த வெளிப்பாடு ஜெய்தீப் சர்க்கார் மீது குற்றம் சாட்டப்பட்ட பின்னர் பகிரப்பட்டது. ��ொடர்ச்சியாக ஆறு ட்வீட்களில், 2004 இல், அனுராக் காஷ்யப்பின் உதவியாளராக பணிபுரிந்தபோது கூறினார். பின்னர் ஒரு புதிய நடிகை இந்த பாத்திரத்திற்கு ஈடாக அனுராக் நிறுவனத்திற்கு ஆதரவாகக் கூறினார். ஆனால் அவரை மரியாதையாக திரைப்பட தயாரிப்பாளர் மறுத்தார்.\nநடிகை அனுராக் சந்திக்க கெஞ்சினார்\nமுதல் ட்வீட்டில், ஜெய்தீப் எழுதினார், ‘இந்த கதையை சொல்ல இது சரியான நேரம். நான் 2004 இல் அனுராக் காஷ்யப்பின் உதவியாளராக இருந்தேன். ‘குலால்’ படத்திற்கான இரண்டாம் வரிசை நடிப்பைப் பார்த்துக்கொண்டிருந்தேன், பல நடிகர்களைச் சந்தித்தேன். இந்த படத்தின் ஒரு பகுதியாக இருக்க விரும்பிய ஒரு இளம் நடிகை, அனுராக் சந்திக்க விரும்புவதாக என்னை வற்புறுத்தினார். ‘\nசைகைகளில் ‘உதவிகள்’ கொடுக்க கூறினார்\nஅடுத்த ட்வீட்டில், ‘அவர் சிறிது நேரம் காத்திருந்தார், எனவே அனுராக் ஒரு கதை முடிந்ததும் அவரைச் சந்திக்க ஒப்புக்கொண்டார். இளம் நடிகை ஒரு பாத்திரத்தைப் பெறுவதற்கான ஒரே வழி காஸ்டிங் காஸ்டிங் என்று கற்பனை செய்திருக்கலாம். இந்த காரணத்திற்காக, அவர் சில ‘உதவிகளை’ வாய்வழியாக கொடுக்க முயன்றார். ‘\nஉரையாடலில் புடவையின் பல்லு பல முறை விழுந்தது\nஅவள் மேலும் எழுதினாள், ‘ஆனால் அனுராக் அவளை பணிவுடன் புறக்கணித்தபோது, ​​அவன் மெதுவாக அவளது புடவையை ஒரு முறை அல்லது இரண்டு முறை கைவிட்டான். அதன் பிறகு அனுராக் எழுந்து அவ்வாறு செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். நீங்கள் பொருத்தமாக இருந்தால் மட்டுமே உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்றும் இதைத் தவிர வேறு எதுவும் வேலை செய்யாது என்றும் அவர் நடிகையிடம் கூறினார்.\nஅவர் மேலும் கூறினார், ‘இதைச் சொல்லி, அவர் ஏமாற்றத்துடன் அறையை விட்டு வெளியேறினார். நான் பார்த்ததைக் கண்டு நான் அதிர்ச்சியடைந்தேன், ஆனால் ஒரு ஹீரோ இந்த சூழ்நிலையிலிருந்து அந்த பெண் மீது மரியாதையுடனும் அனுதாபத்துடனும் வெளியே வருவதைக் கண்டேன். பின்னர் அவர் என்னிடம் சொன்னார், அவர் ஏமாற்றமடைந்தார், ஏனென்றால் பல இளம் பெண்கள் தான் வேலை பெற ஒரே வழி என்று நினைக்கிறார்கள். ‘\nபல பெண்கள் தொழில் பற்றி ஒரே மாதிரியாக நினைக்கிறார்கள்\nREAD பிக் பாஸ் 14 பராஸ் சாப்ரா பவித்ரா புனியா அவருடன் டேட்டிங் செய்து கொண்டிருந்தபோது திருமணம் செய்து கொண்டார் | பி��ி 14: பராஸ் குற்றம் சாட்டப்பட்ட பவித்ரா புனியா, கூறினார்\nஅடுத்த ட்வீட்டில், ஜெய்தீப் எழுதினார், ‘நான் அந்தப் பெண்ணைக் குறை கூறவில்லை, அவரைப் போன்ற பலர் இந்தத் தொழிலுக்கு வருகிறார்கள், இதுதான் படத்தில் உங்களுக்கு வேலை கிடைக்கும் என்று நம்புகிறார்கள். அது உண்மையாக இருக்கலாம், பெரிய அளவில், இது வேறு எந்தத் துறையிலும் நிகழ்கிறது. ‘\nஅனுராக் எப்போதும் பெண்களை மதிக்கிறார்\nகடந்த ட்வீட்டில், ஜெய்தீப் எழுதினார், “ஆனால் நான் எப்போதும் உணர்ந்த ஒரு விஷயம் என்னவென்றால், அவர்கள் பெண்களை மிகவும் மதிக்கிறார்கள், குறிப்பாக நடிப்பைப் பொறுத்தவரை, அனுராக் உடன் பணிபுரிவது.”\nபயல் கோஷ் அனுராக் மீது குற்றம் சாட்டியுள்ளார்\nஅனுராக் சமீபத்தில் பயல் கோஷ் என்ற நடிகை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானார். பயலின் கூற்றுப்படி, அவர் 2014-15 ஆம் ஆண்டில் யாரி சாலையில் உள்ள அனுராக் வீட்டிற்குச் சென்றபோது, ​​அவருடன் ஒரு உறவை கட்டாயப்படுத்த முயன்றார். அந்த நேரத்தில், அனுராக் தனது ‘பாம்பே வெல்வெட்’ படத்தை தயாரித்துக் கொண்டிருந்தார். இருப்பினும், திரைப்பட தயாரிப்பாளர், சமூக ஊடகங்களில் தெளிவுபடுத்துகையில், நடிகையின் அனைத்து குற்றச்சாட்டுகளும் ஆதாரமற்றவை என்று கூறியுள்ளார்.\nஇன்று, சிறுகோள் சந்திரனை விடக் குறைவாகவே செல்லும், பூமியிலிருந்து ஒரு கவர்ச்சியான காட்சி காணப்படும்\nஉலகெங்கிலும் உள்ள வானியலாளர்கள் ஞாயிற்றுக்கிழமை வானியல் நிகழ்வைக் கவனித்து வருகின்றனர். சிறுகோள் 2020 டிஜி 6...\nநடிகை மிஷ்டி முகர்ஜி சிறுநீரக செயலிழப்பு காரணமாக இறந்தார், படங்கள் மற்றும் உருப்படி எண்களில் காணப்பட்டார் – நடிகை மிஷ்டி முகர்ஜி காலமானார் படம் மற்றும் உருப்படி எண் tmov\nபாலிவுட் நடிகர் பங்கஜ் திரிபாத் மனைவி மிருதுலாவுடன் 12 ஆண்டு நீண்ட காதல் கதை\nபாலிவுட் நடிகர் பிரேம் சோப்ரா பற்றி உங்களுக்குத் தெரியாத சில விஷயங்கள்\nPrevious articleநாசா 2024 ஆம் ஆண்டில் 28 பில்லியன் டாலர்கள் செலவாகும் 2024 ஆம் ஆண்டில் மனிதர்கள் மீண்டும் சந்திரனில் இருப்பார்கள், அமெரிக்க அரசாங்கம் 28 பில்லியன் டாலர் ஒப்புதல் அளித்தது\nNext articleஇந்த மாதத்தில் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் மிகப்பெரிய சரிவு, ஒரே நாளில் 5000 ரூபாய் வரை. மும்பை – இந்தியில் செய்தி\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்���ு செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஹூண்டாயின் இந்த காரை நிறுத்தலாம்\nஷில்பா ஷெட்டி கன்யா பூஜனை துர்கா அஷ்டமி வீடியோ இணையத்தில் வைரல் செய்தார்\nஅரைசதம் அடித்த பிறகு, நிதீஷ் ராணா மாமியார் ஜெர்சியைக் காட்டினார், காரணம் என்ன தெரியுமா\nஐபோன் 12 ஐ மறந்து விடுங்கள்: ஐபோன் 13 கசிவு ஒரு விளையாட்டு மாற்றும் மேம்படுத்தலை வெளிப்படுத்துகிறது\nஅஜர்பைஜான் ஆர்மீனியா போருக்கு இடையிலான எல்லையில் ஈரான் பாதுகாப்பை அதிகரிக்கிறது\nபெட்ரோல் டீசல் விலை இன்று, பெட்ரோல் டீசல் விலை 18 செப்டம்பர் 2020 வெள்ளிக்கிழமை, ஐயோக்கின் படி பெட்ரோல் டீசலின் விகிதங்களை அறிந்து கொள்ளுங்கள் – பெட்ரோல் டீசல் விலை: பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் குறைகின்றன, இன்று எவ்வளவு தெரியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00709.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/dmk-members-are-in-shocking-mode-23094", "date_download": "2020-10-24T20:05:59Z", "digest": "sha1:Q7NP4AVI237B2UYIHRTEQREAY2KY2E5B", "length": 10583, "nlines": 77, "source_domain": "www.timestamilnews.com", "title": "எத்தனை பேருக்கு சிறைக் கதவு காத்திருக்கிறதோ..? திகிலில் தி.மு.க. புள்ளிகள். - Times Tamil News", "raw_content": "\nஆந்திர முதல்வருக்கு டாக்டர் ராமதாஸ் பட்டம் வழங்கு பாராட்டு. ஓ… காரணம் இதுதானா\nமுதல்வர் எடப்பாடியைக் கண்டு ஸ்டாலின் பதறுவது ஏன்..\nதமிழக மக்களுக்கு எல்லா வளங்களும் கிடைக்கட்டும். எடப்பாடி பழனிசாமியின் ஆயுதபூஜை சிறப்புச் செய்தி.\nஸ்டாலினுக்கு போராடும் அருகதையே இல்லை\nவன்னியர்கள் நலன் ஆராய ஆணையம் அமைக்க வேண்டும்…. மீண்டும் ஜாதி பிரச்னையை எழுப்பும் ராமதாஸ்.\nதிருமாவளவன் மீது வழக்கு பதிவதா…\nமனு சாஸ்திரம் தேவைதானா.. பேராசிரியர் சொல்வதைக் கேளுங்க.\nஆந்திர முதல்வருக்கு டாக்டர் ராமதாஸ் பட்டம் வழங்கு பாராட்டு. ஓ… காரணம...\nமுதல்வர் எடப்பாடியைக் கண்டு ஸ்டாலின் பதறுவது ஏன்..\nதமிழக மக்களுக்கு எல்லா வளங்களும் கிடைக்கட்டும். எடப்பாடி பழனிசாமியின...\nஎத்தனை பேருக்கு சிறைக் கதவு காத்திருக்கிறதோ..\nஜெகத்ரட்சகன் மற்றும் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் மீது பல்வேறு வழக்குகள் பாய்ந்திருக்கும் நிலையில், மீண்டும் ஒரு அதிரடியைக் கொடுத்திருக்கிறது அமலாக்கப் பிரிவு.\nகனிமொழி, அ.ராசா ஆகியோர் தொடர்பான 2ஜி மேல்முறையீட்டு வழக்கு மூன்றாண்டு இடைவெளிக்குப் பிறகு தற்போ��ு வேகமெடுத்துள்ளது. டெல்லி உயர்நீதிமன்றத்தில் தினசரி விசாரிக்கப்பட்டுவரும் சூழல் நிலவுகிறது.\nஇதேபோல அரக்கோணம் தொகுதியின் திமுக நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள ஜெகத்ரட்சகனின் சொத்துக்களை பெமா சட்டத்தின் கீழ் முடக்கி மத்திய அமலாக்கப் பிரிவு சமீபத்தில் உத்தரவிட்டதும் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதொடரும் இத்தகைய அதிரடிகளின் ஒரு பகுதியாக தற்போது முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகனும், தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினருமான கௌதமசிகாமணியின் 8.60 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை முடக்கியுள்ளது மத்திய அமலாக்க பிரிவு.\nகடந்த 2008 ஆம் ஆண்டு சுமார் 42 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இந்தோனேஷியாவில் உள்ள ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்கியுள்ளார் கௌதம சிகாமணி. அதே போல ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள நிறுவனத்தில் 22 லட்ச ரூபாய் முதலீடும் செய்தார். இந்த பணப் பரிவர்த்தனைகளை ரிசர்வ் வங்கி விதிகளுக்கு புறம்பாக மேற்கொண்டதாக புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து அமலாக்க பிரிவு, பெமா சட்டத்தின் கீழ் வழக்கும் பதிவு செய்தது.\nஐக்கிய அரபு குடியரசில் உள்ள யுனிவர்ஸ் நிறுவனத்தின் மூலம் சுமார் 7 கோடி ரூபாயை 2008-2009 ஆம் ஆண்டு முதல் 2012-13 ஆம் ஆண்டு காலம் வரை லாபத்தொகையை ஈட்டியுள்ளார் சிகாமணி. இதுவும் ரிசர்வ் வங்கி விதிகளுக்கு புறம்பானது என்று அமலாக்க பிரிவு குற்றம்சாட்டியது. இந்த வழக்கு விசாரணையில் இருந்துவந்த நிலையில் தற்போது அமலாக்க பிரிவு மேல் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.\nஅமலாக்க பிரிவின் இந்த நடவடிக்கை தி.மு.க வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் திமுகவைச் சேர்ந்த சில முன்னணி பிரமுகர்களுக்குச் சொந்தமான இடங்களில் விரைவில் வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தவிருப்பதாக கசிந்துவரும் செய்திகள் இந்த அதிர்ச்சியை மேலும் அதிகப்படுத்தியிருக்கின்றன.\nஆக, தேர்தல் நெருக்கத்தில் இன்னும் எத்தனை பேர் மீது வழக்குகள் பாயப்போகிறதோ, எத்தனை பேர் சிறையில் வாடப் போகிறார்களோ என்ற அச்சத்தில் இருக்கிறார்கள் தி.மு.க புள்ளிகள்.\nமருதுபாண்டியரின் நினைவு தினத்தில், அவர்தம் வீரத்தை வணங்கி போற்றுகிறே...\nஸ்டாலினுக்கு போராடும் அருகதையே இல்லை\nதமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி இலவசம்… எதிர்க் கட்சிகளை அலற வைத்...\nபா.ஜ.க. மீது ஆவேச தாக்குதல்… போராட்டத்தில் குதிக்கும் திருமாவளவன்.\nதேவர் ஜெயந்தி கொண்டாட்டம் ஆரம்பம். ஓ.பி.எஸ். குடும்பத்திடம் வழங்கப்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00709.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=6481:%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81,-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&catid=97:%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&Itemid=920", "date_download": "2020-10-24T19:58:57Z", "digest": "sha1:AY7RG3UYCJU5VLBBLYXZCELIC6ON2W4B", "length": 6788, "nlines": 112, "source_domain": "nidur.info", "title": "ஆண்களுக்கும் உணர்வுகள் உண்டு, அதையும் மதியுங்கள்!", "raw_content": "\nHome குடும்பம் ஆண்கள் ஆண்களுக்கும் உணர்வுகள் உண்டு, அதையும் மதியுங்கள்\nஆண்களுக்கும் உணர்வுகள் உண்டு, அதையும் மதியுங்கள்\nஆண்களுக்கும் உணர்வுகள் உண்டு, அதையும் மதியுங்கள்\nஎல்லோரும் பெண்களை பற்றி படித்திருப்பீர்கள்...\nஇப்போது ஆண்களைப் பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொள்வோம்....\nஒரு ஆண் என்பவன் இறைவனின் மிக அழகான படைப்புகளில் ஒன்றாவான்.\nஅவன் விட்டுக்கொடுத்தலை மிகச் சிறிய வயதிலேயே செய்யத் தொடங்கி விடுகிறான்,\nஅவன் தன் தாய் தந்தை, சகோதரிக்காக குடும்ப சூழ்நிலையால்,..... பின் தன் காதலை தன் குடும்ப நிலையை எண்ணி தியாகம் செய்கிறான்.\nதன் மனைவி மற்றும் குழந்தைகளை விட்டு வெளிநாடுகளில் வேலை செய்வதன் மூலம் அன்பு மற்றும் சந்தோசத்தை தியாகம் செய்கிறான்.\nஅவன் மகள் மற்றும் சகோதரிக்காக தன் எதிர்காலத்தை வங்கிகளில் கடன் வாங்குவதன் மூலம் கடனாளியாய் உருவாகிறான் ஆனால் அதை அவர்களுக்காக திருப்பிச் செலுத்த தன் வாழ்நாள் முழுதும் கஷ்டப்படுகிறான்.\nஅவன் தன் மனைவியின் ஆசைகள் மற்றும் குழந்தைகக்காக படிப்பு, திருமணம் என எந்தவித குறையும் இல்லாமல் வைக்க தன்னையே தியாகம் செய்கிறான்.\nஅவன் மிகவும் கஷ்டப்பட்டாலும், தன் தாய், மனைவி, தன் முதலாளி ஆகியோரின் இசையை (திட்டுகள்) கேட்க வேண்டியுள்ளது.\nஎல்லா தாயும், மனைவியும் முதாலாளியும் அவனை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைக்க முயற்சிக்கின்றனர்.\nஇறுதியில் மற்றவர்களின் சந்தோசத்திற்காக விட்டுக்கொடுத்துக் கொண்டிருப்பதன் மூலம் அவன் வாழ்க்கை முடிகிறது.\nபெண்கள உங்கள் வாழ்வில் ஒவ்வொரு ஆணையும் மதியுங்கள்.\nஅவன் உங்களுக்காக என்ன தி��ாகம் செய்துள்ளான் என்பதை நீங்கள் எப்போதும் அறியப் போவதில்லை.\nஅவனுக்கு தேவைப்படும்போது உங்கள் கரங்களை நீட்டுங்கள் அவனிடமிருந்து இருமடங்காக நீங்கள் அன்பை பெறுவீர்கள்.\nஆண்களுக்கும் உணர்வுகள் உண்டு, அதையும் மதியுங்கள். அமைதி கொள்வோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00710.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://policemediatamil.com/category/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2020-10-24T20:45:47Z", "digest": "sha1:C3V2OHMNTUAJRVUQXIGYTKRIZFJKA5W5", "length": 7416, "nlines": 152, "source_domain": "policemediatamil.com", "title": "விளையாட்டு Archives - Police Media Tamil", "raw_content": "\nஇராமநாதபுரம் மாவட்டத்தில் விபத்துகளை தடுக்க எஸ்பி கார்த்திக் பாதுகாப்பு உபகரனங்களை வழங்கினார்\nஏஎஸ்பி விஸ்வேஸ் குலச்சல் பகுதியில் கஞ்சா கும்பலை மடக்கி பிடித்தார்\nநெல்லையில் கட்டுரை மற்றும் ஓவியபோட்டியில் கலந்து கொண்ட மானவர்களுக்கு துணை கமிஷ்னர் சரவணன் பரிசு…\n19 காவலர் குடும்ப மருத்துவ சிகிச்சைக்கான மருத்துவ செலவுத் தொகை மற்றும் பணியில் இறந்த…\nகொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்த அமைச்சுப் பணியாளர் சாமிநாதனின் உருவபடத்திற்கு சென்னை பெருநகர கமிஷ்னர்…\nஇராமநாதபுரம் மாவட்டத்தில் விபத்துகளை தடுக்க எஸ்பி கார்த்திக் பாதுகாப்பு உபகரனங்களை வழங்கினார்\nஏஎஸ்பி விஸ்வேஸ் குலச்சல் பகுதியில் கஞ்சா கும்பலை மடக்கி பிடித்தார்\nநெல்லையில் கட்டுரை மற்றும் ஓவியபோட்டியில் கலந்து கொண்ட மானவர்களுக்கு துணை கமிஷ்னர் சரவணன் பரிசு…\n19 காவலர் குடும்ப மருத்துவ சிகிச்சைக்கான மருத்துவ செலவுத் தொகை மற்றும் பணியில் இறந்த…\nகொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்த அமைச்சுப் பணியாளர் சாமிநாதனின் உருவபடத்திற்கு சென்னை பெருநகர கமிஷ்னர்…\nகாவல்துறையின் உழைப்பு மற்றும் அரும்பணிகள், பாதுகாப்பு, தியாகம், அவர்களின் சேவைகள் மற்றும் பணிகளை பொது மக்கள் மத்தியில் கொண்டு சென்று, காவல்துறை மக்களை இணைக்கும் பாலமாகவும் காவல்துறை மக்களின் நண்பன் என்பதை உறுதிப்படுத்தம் விதமாகவும் இந்த வலைத்தளம் துவங்கப்படுகிறது.\nரவுடிகள் ஒழிப்பில் நெல்லை எஸ்பி மணிவண்ணன் தீவிரம்.\nநெல்லையின் சுவடு துணை ஆணையர்‌ புன்னகை மன்னன் சரவணன்\nதிருநெல்வேலி மாவட்ட எஸ்பி மணிவண்ணன் தலைமையில் யோகா பயிற்சி மேற்கொண்ட மாவட்ட காவல்துறையினர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00710.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=2790", "date_download": "2020-10-24T20:34:36Z", "digest": "sha1:DPK3O3WJZYTF3YT6LIF2UMHKMNSCPKL5", "length": 8567, "nlines": 118, "source_domain": "puthu.thinnai.com", "title": "கூறியிருக்கவில்லை | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nSeries Navigation சுவீகாரம்நினைவுகளின் சுவட்டில் – (73)\nமுரண்கோள் வெஸ்டாவை முதன்முதல் சுற்றிவரும் நாசாவின் விண்ணுளவி புலர்ச்சி\nஎனது இலக்கிய அனுபவங்கள் – 9 பத்திரிகை ஆசிரியர்கள் சந்திப்பு (1.வாசன்)\nயாழ்ப்பாணத்தின் நாய்ச் சடல அரசியல்\nசுப்புடு நினைவில் ஒரு இசைப்பயணம் மற்றும் வடக்கு வாசல் பதிப்பக நூல்கள் வெளியீடு\nபஞ்சதந்திரம் தொடர் – நட்பு அறுத்தல்\nஜென் ஒரு புரிதல் – பகுதி 4\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இசைக் கீதம் (கவிதை -41)\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மீட்சி – The Return (Love & Equality) (கவிதை -47 பாகமும் -2)\nகோவி நேசனின் ‘சிறுவர் அரங்க கோலங்கள்’\nஎன் அப்பாவுக்கும் ஒருகாதல் இருந்தது\n361 டிகிரி – காலாண்டு சிற்றிதழ் – ஒரு அறிமுகம்\nஜெயலலிதா மீதான மக்களின் காழ்ப்புணர்ச்சி\nவெட்டுப்புலி’ நாவலுக்கு ரங்கம்மாள் விருது\nநினைவுகளின் சுவட்டில் – (73)\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 1\nகதையல்ல வரலாறு: ருடோல்ப் ஹெஸ்ஸென்ற பைத்தியக்காரன் -\nகாம்பிங் vs இயேசு கிறிஸ்து\nNext Topic: நினைவுகளின் சுவட்டில் – (73)\nAuthor: வளத்தூர் தி .ராஜேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00710.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://trendingcinemasnow.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF/", "date_download": "2020-10-24T20:21:06Z", "digest": "sha1:X2YWRFS64Z4T7OL46Q525GTVUG7RV3EL", "length": 32150, "nlines": 133, "source_domain": "trendingcinemasnow.com", "title": "கொரோனாவுக்கு பின் செய்ய வேண்டியது இதுதான்.. - Trending Cinemas Now", "raw_content": "\nகீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘மிஸ் இந்தியா’ ட்ரெய்லர் ரிலீஸ்..\nசூரரைப் போற்று 26ம் தேதி ட்ரெய்லர் ரிலீஸ்.. படத்துக்கு…\nபிரபாஸின் பிறந்தநாள்: ராதே ஷ்யாம் மோஷன் போஸ்டர் ரிலீஸ்\nசூர்யா படம் ஒடிடி ரிலீஸ் தள்ளிவாய்ப்பு ஏன்\nதயாரிப்பாளர்கள் சங்க தலைவருக்கு டி ராஜேந்தர் போட்டி..\nதயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு என். ராமசாமி…\nகவுண்டமணி பற்றி யூடியூப் வதந்தியால் பரபரப்பு..\nதீபாவளிக்கு நயன்தாராவின் மூக்குத்தி அம்மன்.. டிஸ்னி ஹாட் ஸ்டார்…\nசூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் ஜீவா ஹீரோ..\nநயன்தாராவின் ’நெற்றிக்��ண்’ ஃபர்ஸ்ட் லுக் விக்னேஷ் சிவன் வெளியிட்டார்\nகொரோனாவுக்கு பின் செய்ய வேண்டியது இதுதான்..\nஅரசியல் சினிமா செய்திகள் செய்திகள்\nகொரோனாவுக்கு பின் செய்ய வேண்டியது இதுதான்..\nகொரோனாவுக்கு பின் செய்ய வேண்டியது இதுதான்..\nஉலகநாயகன், மக்கள்.நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கொரோனாவுக்குப்பின் அரசு என்ன நடவடிக்கைக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்பதை தொகுத்து அறிக்கையாக வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:\nஇரண்டாம்‌ உலகப் aபோருக்குப்‌ பின்‌ மனித இனத்துக்கு வந்திருக்கும்‌ இந்த பேராபத்தை எதிர் கொள்ள நம்மை ஆள்பவர் கள்‌ எவ்வளவு தயாராக இருக்கிறீர்கள்‌, எப்படிக்‌ கையாளப்‌ போகிறீர்கள்‌ என்ற கேள்விகளுடன்‌ நமது பிரதமருக்கு நான்‌ எழுதிய கடிதத்திற்கான வரவேற்புக்கு நன்றி. இந்திய திருநாட்டின்‌ பொறுப்புள்ள குடிமகனாக ஜனநாயக ஆட்சி சரியான முறையில்‌ நடக்கிறதா என கண் காணிக்கும்‌ பொறுப்பு நம்முடையது, ஏனெனில்‌ அதிகாரத்தை வழங்கிய வர்கள்‌ நாம்‌. அந்த கடமை யை நாம்‌ தொடர்ந்து செய்வோம்‌. ஆனால்‌ இந்த கட்டுரை கொரோனா நோய்‌ தொற்றை நாம்‌ முறியடித்த பின்னர்‌, இந்த ஊரடங்கு பாதிப்பால்‌ வரும்‌ பொருளா தார பிரச்சினைகளால்‌, நம்‌ தேசம்‌ எதிர்கொள்ளப்‌போகும்‌ கேள்விகளைப்‌ பற்றியது.\nநிலைமையை கையாண்ட விதத்தைப்‌ பற்றி விமர்சனங்கள்‌ இருந்தாலும்‌, கட்சி பேதங்களை விடுத்து அனைத்து மாநில அரசு களும்‌ ஒன்றுடன்‌ ஒன்று இணைந்தும்‌, மத்திய அரசுடன்‌ கைகோர்த்தும்‌ செயல்படுவது, வரவேற்க வேண்டிய ஒன்று. இந்த ஆரோக்கியமான பழக்கம்‌, கொரோனா பாதிப்புக்கு புலம்பெயர்‌ தொழிலாளர்‌ பிரச்சினை, பெண்கள்‌ பாதுகாப்‌பு, சுகாதார பிரச்சினைகள்‌ ஆகிய நீண்ட கால பிரச்சினைகளுக்கு சுமூகமான முடிவுகளை எட்ட வேண்டும்‌ என்பது என்‌ ஆசை.\nசுகாதாரம்‌ என்று சொல்லும்‌போது, கொரோனாவுக்கு பின்‌ இந்தியாவை புனரமைக்கும்‌ திட்டத்தில்‌ முதலில்‌ நாம்‌ கவனம்‌ செலுத்த வேண்டியது சுகாதாரத்துறையின்‌மேல்‌தான்‌. இந்தியா முழு வீச்சில்‌ போரில்‌ ஈடுபட்டது 50 ஆண்டுகளுக்கு முன்னர்‌. ஆனால்‌ சுகாதாரமில்லாததால்‌ உயிரிழப்பவர்கள்‌, வருடத்துக்கு 16 இலட்சம்‌ பேர்‌. இந்த நிலையிலும்‌ ஒவ்வொரு ஆண்டும்‌ நாட்டின்‌ பாதுகாப்புக்கான நிதி என்பது நாட்டின்‌ ஆரோ��்கியத்தை பாதுகாக்கும்‌ நிதியை விட அதிகரித்துக்‌ கொண்டே செல்கிறது.\n2020-21ஆம்‌ ஆண்டுக்கான பட்ஜெட்டில்‌ நமது நாடு பாதுகாப்புக்கு ஒதுக்கியி ருப்பது ₹471,378 கோடிகள்‌. இந்தியா வின்‌ மொத்த உள்நாட்டு உற்பத்தியில்‌ சுமார்‌ 2%. ஆனால்‌ நம்‌ சுகாதாரம்‌ மற்றும்‌ மருத்து வத்துறைக்கான நிதி, 1 சதவிகிதத்தை சுற்றித்தான்‌ கடந்த 10 ஆண்டுகளாக இருக்கிறது. அமெரிக்கா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில்‌ சுகாதாரம்‌ மற்றும்‌ மருத்துவத்துறைக்கு 8% , பாதுக்காப்புக்கு 3.1% நிதி ஒதுக்குகிறது. அமெரிக்கா மட்டுமல்ல, வளர்ந்த நாடுகள்‌ அனைத்துமே இந்த முறையில்‌தான்‌ நிதியை ஒதுக்குகிறார்கள்‌. ஆனால்‌ எனது நாட்டில்‌ இன்னும்‌ பாதுகாப்புத்துறை யின்‌ நிதி ஒதுக்கீட்டையே, சிறப்பான அரசின்‌ செயல்பாடாக காண்பித்து கொள்வது வேதனையானது.\nஉண்மையான தேசப்பற்று என்பது முதலில்‌ ஒட்டு மொத்த தேசத்தின்‌ ஆரோக்கியத்தை காப்பதில்‌ பெருமை கொள்வதே ஆகும்‌. அதன்பின்‌தான்‌ பொருளாதாரமும்‌, பாதுகாப்புத்துறை யும்‌ இருக்க வேண்டும்‌. உடல்‌ நலத்தி லும்‌, சுகாதாரத்திலும்‌ அக்கறை இல்லாத நாடு, நமது இராணுவத்தின்‌ வீரத்தையும்‌, ஆற்றலையும்‌ காட்டி போருக்கு தயார்‌ என்று அறைகூவுவது கொலை குற்றத்துக்கு சமமாகும்‌.\nதயார்‌ நிலையில்‌ இருக்கும்‌ பாதுகாப்புத்துறை நாட்டிற்கு நல்லது என்றாலும்‌, வைரஸ்‌, பாக்டீரியா போன்ற நுண்ணுயிரிகள்‌ அதை பொருட்படுத்தாது. அதனால்‌ தான்‌ இந்தியா பேரிடர்‌, பெருநோய்‌ காலத்திற்கென, அதிகப்படியான நிதியை தனியாக ஒதுக்கீடு செய்து முன்னேற்பாடுகளை செய்வது உடனடி தேவையாகிறது.\nவல்லரசாகும்‌ கனவையும்‌, பெரும்‌ மக்கள்‌ தொகையும்‌ கொண்ட நாடு தனது சுகாதாரத்தை காக்கும்‌ பொறுப்பில்‌ இவ்வளவு பலவீனமாக இருக்க கூடாது. எல்லைக்கு அப்பால்‌ இருக்கும்‌ ஆபத்தை காலம்விட, நாட்டின்‌ உள்‌ இருக்கும்‌ ஆபத்துக்கள்‌ பெரிது. சுகாதாரம்‌ மற்றும்‌ மருத்துவத்துறைக்கு அதற்கு தேவையான நிதியை ஒதுக்கி நாட்டை புனரமைப் பது, என்பது நமது முக்கியமான பணியாகும்‌.\nகொரோனாவுக்குப்‌ பின்‌ இயங்கப்‌ போகும்‌ உலகம்‌, இந்தியாவின்‌ புகழ்பெற்ற விவசாயத்துறைக்கு ஒரு மிகப்பெரும்‌ வாய்ப்பு. திரு. காந்தி அவர்கள்‌ சொன்னதுபோல கிராமங் களில்‌தான்‌ இந்தியாவின்‌ உயிர்‌ உள்ளது. கொரோன��வாலும்‌, பொருளாதார மந்த நிலையாலும்‌, இலட்சக் கணக்கான தொழிலாளர்கள்‌ தங்கள்‌ சொந்த ஊருக்குதிரும்பிச்‌ சென்றுள் ளனர்‌.நகர்ப்புற வேலை வாய்ப்புக்கள்‌ குறைந்த இந்த நிலையை,மாநில அரசுகள்‌, உள்ளூரி லேயே அவர்களுக்கு வேலை வாய்ப்புக் களை ஏற்படுத்தித்‌ தந்தால்‌, அவர் களின்‌ வாழ்வாதாரத்தை பாதுகாப் பதுடன்‌, மாநிலங்களின்‌ வளர்ச்சியை அதிகப்படுத் தும்‌ வாய்ப்பாக பயன்படுத்தலாம்‌. இந்தியாவின்‌ புகழ்பெற்ற விவசாயம்‌, வளர்ந்து வரும்‌ விஞ்ஞான தொழில்நுட்பங் களையும்‌ இணைக்க வேண்டிய நேரம்‌ இது.\nஉலக அளவில்‌ விவசாய பொருட்களை ஏற்றுமதி செய்வதில்‌ இரண்டாம்‌ நிலையில்‌ இருக்கும்‌ நம்‌ நாடு, ஏற்றுமதியில்‌ முதலிடத்தில்‌ இருக்கும்‌ சீனா செய்வதில்‌ பாதி அளவே செய்கிறோம்‌ என்பது, நமது விவசாய வளர்ச்சியின்‌ இடைவெளியை காண்பிக்கிறது. தரைதட்டிப்‌ போன வளர்ச்சி, விவசாயக்கடன்‌, நீர்‌ மேலாண்மை, நிலையில்லா விவசாய வருமானம்‌ போன்றவை அடுத்த தலைமுறை விவசாயிகளை, விவசாயத்திடம்‌ அண்ட விடாமல்‌ வெகுதொலைவு விலக்கி வைத்து விட்டது. பசுமை புரட்சிக்குப்‌ பின்‌ பல ஆண்டுகளாக கண்டு கொள்ளப்படாமல்‌ விட்டி ருந்த விவசாயத்துறையின்‌ வளர்ச்சிக்கான நேரம்‌ இது. பசுமைப்புரட்சிக்குப்‌ பின்‌ நமக்கு இப்போது தேவைப்படுவது பசுமை (மோர்‌) புரட்சி. அதாவது விவசாயமும்‌, விவசாயம்‌ சார்ந்த அனைத்து துறைகளிலும்‌ தேவைப்படும்‌ புரட்சி.\nஇந்திய நாட்டில்‌ விவசாயத்துக்கு தேவைப்படும்‌ முதன் மையான விஷயம்‌, வறண்டு போய்‌, கவனிக்கப்படாமல்‌ விடப்பட்டிருந்த விவசாய நிலங்களை, விஞ்ஞானத் தின்‌ உதவியுடன்‌ மீண்டும்‌ விளைநிலம்‌ ஆக்குவது. அதன்பின்‌ போர்க்கால அடிப்படையில்‌, நம்‌ உற்பத்தித்‌ திறனை முழுவீச்சில்‌ அதிகப்படுத் துவது. விவசாயத்தைச்‌ சார்ந்த சிறு, குறு மற்றும்‌ நடுத்தர தொழிலை ஆதரித்து தொழில்‌ முனை வோரை ஊக்குவிப்பது, நமது இளைய தலைமுறை யினரை விவசாயத்தின்‌ பக்கம்‌ கொண்டு வருவ தோடு, உழவு நேரம்‌ தவிர வருடத்தின்‌ பிற காலங் களில்‌ விவசாய தொழிலா ளர்கள்‌ வேலையின்றி இருப்பதை தவிர்க்க முடியும்‌.\nவிவசாயத்துறையில்‌ வேலை செய்பவர்களில்‌ 80% பெண்கள்‌. பசுமை புரட்சியி னால்‌, நடவு, அறுவடை காலம்‌ தவிர பிற காலங் களில்‌ ஏற்படும்‌ வருமான இழப்பைத்‌ தடுப்பது, தனிப���பட்ட பெண்கள்‌ பொரு ளாதாரத்தை மட்டுமல்ல, வீட்டின்‌ மற்றும்‌ நாட்டின்‌ பொருளாதாரத்துக்கும்‌ மிகப்பெரிய ஊக்கம்‌ அளிக்கும்‌. பொருளாதாரப்‌ புரட்சிக்கு, விவசாய வளர்ச்சியை விட சிறந்த தொடக்கம்‌ கிடைக்காது. உழவுக்கு வந்தனை செய்யும்‌ நேரம்‌ இது.\nஇந்தியாவின்‌ பொருளா தாரத்தை வலுப்படுத்தும்‌ உழைக்கும்‌ மக்களில்‌ 80% அமைப்பு சாரா தொழிலா ளர்கள்‌. ஐரோப்பிய யூனியனின்‌ 14%, வடக்கு அமெரிக்காவின்‌ 20% , கிழக்கு ஆசியாவின்‌ 26% (சீனா தவிர்த்து), சீனாவின்‌ 50-60% உடன்‌ பார்க்கும்‌ போது, இந்தியாவை உலக அளவில்‌ பொருளாதார வளர்ச்சியில்‌ 5வது நாடாக உயர்த்தியிருக்கும்‌, இந்த மிகப்பெரும்‌ சக்தியை நாம்‌ கவனிக்கத்‌ தவறிவிட்டோம்‌ என்பதுதான்‌ வேதனை யான விஷயம்‌. வேலைக்கான உத்தரவாதமோ, தொழிலாளர்‌ நல விதிகளின்‌ பாதுகாப்போ, ஓய்வூதிய மோ, காப்பீட்டுத்‌ திட்டமோ, விடுமுறை யோ இன்றி பொருளாதாரத் தை கட்டமைக்கும்‌, இவர்கள்‌ நலனில்‌ அக்கறை கொண்டு ஒழுங்குபடுத்துதல்‌ என்பது இன்னும்‌ நடக்கவேயில்லை.\nஇந்த அமைப்பு சாரா தொழி லாளர்களை முறைப்படுத்துவது என்பதை, தேசிய நடவடிக்கையாக அரசு ஆரம்பிக்க வேண்டிய முக்கி யமான பணி. உத்தரவாதமின்றி உழைக்கும்‌ அவர் களுக்கு இது முன்னேற்றத் தின்‌ வழி. அத்துடன்‌ வருமான வரி செலுத்துபவர் களின்‌ எண்ணிக் கையையும்‌, வரிப்பணத் தையும்‌ இது அதிகப்படுத் தும்‌. அந்த நிதி மீண்டும்‌ அவர்களின்‌ நலத்திட்டங் களுக்கும்‌, கட்டமைப்பை தரம்‌ உயர்த்த வும்‌ பயன்படுத்தலாம்‌, அதே நேரத்தில்‌ வீட்டிற்குள்‌ அயராது உழைக்கும்‌, இல்லத்தரசிகள்‌ மீதான நம்‌ சமூகப் பார்வையும்‌ மாற வேண்டும்‌. வீட்டின்‌ வேலைகளும்‌, பொருளாதாரத்துக்கு முக்கியமான வேலைதான்‌ என்று, அவர்கள்‌ செய்யும்‌ பணிக்கு அங்கீகாரம்‌ வழங்க வேண்டும்‌. செலவினங்கள்‌ போக மீதமிருக்கும்‌, மிகக் குறைந்த பட்ச சேமிப்பை, தனது சாதனையாக வைத்திருக்கும்‌ இல்லத் தரசிகளுக்கு, வீட்டில்‌ அவர்கள்‌ செய்யும்‌ வேலைக்கே ஊதியம்‌ என்பது அவர்கள்‌ சேமிப்பை உறுதி செய்யும்‌. சேமிப்பு என்பது எல்லா வகையான நெருக்கடி நேரங்களிலும்‌ உதவக்‌ கூடியது.\nநம்‌ நாட்டின்‌ பல்வேறு இடங்களில்‌ இருக்கும்‌ புலம்பெயர்‌ தொழிலா ளர்கள்‌ வருமான சமத்துவ மின்மையின்‌ கோர முகத்தின்‌ விளம்பரங்கள்‌. சொந்த ஊருக்கு செல்ல வேண்டும்‌ என்ற கோரிக்கை யோடு அவர்கள்‌ வீதி களுக்கு வந்தது விடுமுறை யை கொண்டாடுவதற்கு அல்ல, ஒரு வேளை உணவுக்கு உத்தரவாதமில் லாமல்‌, மாட்டிக்‌ கொள்வதில்‌ இருந்து தப்பிப்பதற்கு.\nஉண்பதற்கு ஒரு வேளை உணவும்‌, ஒதுங்குவதற்கு இடத்தையும்‌ பெறுவதற்கு. பணமில்லை என்ற பயம்‌ அவர்களின்‌ தவறல்ல. அவர்களுக்கு அந்த வசதியைக்‌ கூட செய்து தராமல்‌, குப்பைத்தொட்டி யில்‌ கிடக்கும்‌ அழுகிய பழங்களை எடுத்து உண்ணும்‌ நிலைக்கு அவர்களை கொண்டு சென்றிருப்பது நம்‌ அரசின்‌, சமுதாயத்தின்‌ தவறு. வருமானத்தில்‌ சமத்துவ மின்மை உலகம்‌ முழுவதும்‌ இருக்கும்‌ பிரச்சினைதான்‌ என்றாலும்‌ அதன்‌ கொடிய வேர்கள்‌, நம்‌ நாட்டில்‌ வெகு ஆழமாக ஊன்றி இருக் கிறது. புள்ளி விவரங்களை நம்ப வேண்டுமென்றால்‌, நம்‌ நாட்டின்‌ பொருளாதாரத்தில்‌ 77% சொத்துக்கள்‌, 10% மக்களின்‌ கையில்‌ உள்ளது. இந்த சமத்துவமின்மை சரிசெய்யப்பட வேண்டும்‌. ஆனால்‌ அது பெரும்பணக் காரர்களின்‌ சொத்துக்களை பறித்து சரி செய்யப்படக்‌ கூடாது. அடித்தட்டில்‌ இருக்கும்‌ மக்களின்‌ பொருளாதார நிலையினை புரட்சிகரமான பொருளாதாரத்‌ திட்டத்தினால்‌ வலுப்படுத்தி அவர்கள்‌ வாழ்க்கை நிலை யை உயர்த்துவதால்‌ மட்டுமே சரி செய்யப்பட வேண்டும்‌. இந்தியாவின்‌ மிகப்பெரிய சவால்‌, வறுமை தான்‌ என்பதை கொரோனா, மீண்டும்‌ உறுதி செய்திருக்கிறது. பணக்காரர்கள்‌ பாதிக்கப்படுவார்கள்‌, ஆனால்‌ பட்டினியால்‌ உயிரிழக்க மாட்டார்கள\nநம்‌ தலைவர்கள்‌ எளிய மனிதனின்‌ பிரச்சினை களையும்‌, தேவைகளையும்‌ கவனத்தில்‌ கொண்டு தேசத்திற்கான திட்டங்களை வகுக்க வேண்டும்‌. நிவாரண உதவிகள்‌ என்பது நடந்த தவறுகளை ஈடுகட்டும்‌ முயற்சி தான்‌ என்பதை புரிந்து செயல்பட வேண்டும்‌. ஒருபுறம்‌ மனித இனத்துக்கு மிகப்பெரிய ஆபத்தாக இருக்கும்‌ கொரோனா வைரஸ்‌ தொற்று, மறுபுறம்‌ இந்தியாவிற்கு, கடந்த கால தவறுகளைத்‌ திருத்திக்‌ கொண்டு, வளர்ந்த நாடாக முன்னிற்கும்‌ பெரும்‌ வாய்ப்பையும்‌ , வழங்கி இருக்கிறது. கமல்‌ ஹாசன்‌ ஆகிய நான்‌, வளமான வாழ்க்கை எல்லோருக்கும்‌ என்ற நிலைப்பாடுடன்‌, தனிமனிதனின்‌ சுகாதார மற்றும்‌ பொருளாதார அடிப்படைகளைத்‌ தீர்த்து வைக்கும்‌, புரட்சிகரமான திட்டத்துடன்‌, எனது சொந்த மாநிலமான தமிழகத்தை புனரம��க்க உறுதி கூறுகி றேன்‌. ஒவ்வொரு மாநிலமும்‌ இந்த முயற்சியை கையில்‌ எடுத்து, பிற மாநிலங்க ளோடு ஒருங்கிணைந்து செயல்பட்டால்‌, தரமான சுகாதாரம்‌, பொருளாதார மற்றும்‌ சமூக சமத்துவம்‌, வளமான வாழ்வு என உலக நாடுகளுக்கு முன்மாதிரி யாக இந்தியா திகழும்‌ நாள்‌\nவல்லரசு என்ற இந்தியா வின்‌ பல்லாண்டுக்‌ கனவை, தூசி தட்டி எடுத்து, அதை நோக்கி பயணிக்கும்‌ நேரம்‌ இது. உலக நாடுகள்‌ அனைத்துக்கும்‌ முன்‌ மாதிரி யாக, நம்பிக்கையின்‌ முன்னோடியாக, சிலருக்கு புரியும்படி சொல்வதென் றால்‌, சரியான காரணங் களுக்காக, விஷ்வ-குருவாக மாறுவோம்‌.\nஇவ்வாறு கமல்ஹாசன் கூறி உள்ளார்.\nகொரோனாவில் இறந்தவர் உடல் புதைக்கலாம்..\nஅரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு மின் கட்டணம் ரத்து செய்க.\nநூறு ஆண்டு ஆனாலும் எஸ்பிபி குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும். ரஜினிகாந்த புகழாரம்..\nஇரு மொழிகளில் தயாராகும் “கட்டில்” திரைப்படம்\nகவுண்டமணி பற்றி யூடியூப் வதந்தியால் பரபரப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00710.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/amp/tamil-news/category/flash-news", "date_download": "2020-10-24T21:10:05Z", "digest": "sha1:OZI5IZJXFPLXYM73UF3ZB2GD2TTTMYFD", "length": 10110, "nlines": 105, "source_domain": "www.athirady.com", "title": "Flash News – Athirady News", "raw_content": "\nஇந்தியச் செய்திஉலகச்செய்திஆங்கில செய்திகள்சினிமா செய்திகள்புங்குடுதீவு செய்திகள்ஜோதிடம்விளையாட்டுச் செய்திகள்மருத்துவம்செய்தித் துணுக்குகள்படங்களுடன் செய்திவீடியோ செய்தி\nஓவரா பேசுன பாலாஜி.. வெளுத்து விட்ட ஜித்தன் ரமேஷ்.. மார்க் குறைத்த அர்ச்சனா.. என்ன ஆச்சு\nசிரித்தவர்கள் வாயை அடைத்த வெறித்தனமான வீடுகள் \n18+: கொட்டும் மழையில்.. நட்ட நடு ரோட்டில் உள்ளாடையுடன்.. தீயாய் பரவும் பிரபல நடிகையின் பகீர் வீடியோ\nகுதிகால் வெடிப்பை குணப்படுத்தும் வேப்பிலை\nவிஸ்வரூபம் எடுக்கிறது கொரோனா.. மொத்த உலகமும் பெரும் நெருக்கடியில்.. ஹூ எச்சரிக்கை\nஇதுவே ஒருதலை பட்சம் தான்.. என்னை குழந்தைன்னு சொல்லாதீங்க.. அர்ச்சனாவை அசிங்கப்படுத்திய பாலாஜி\n“புளொட்” அமரர்.பாலச்சந்திரனின் இறுதி நிகழ்வு (படங்கள்)\n20ஆவது திருத்தத்துக்கு பின்னரான நாடு – நிலாந்தன்\nஅடடா.. டைனிங் டேபிள் வரை வந்த குரூப்பிஸம்.. 3 பேரை கட்டம் கட்டும் ரியோ.. திருப்பிப்போட்ட ரம்யா\nமனிதனை மிரளவைத்த தற்செயலான கண்டுபிடிப்புகள் \nமூட்டுவலியை போக்கும் கல்யாண முருங்கை\n“என்மேல இருந்து கைய எடு”.. ஓவர்நைட்டில் புலிக்குட்டி ஒன்று பூனைக்குட்டி ஆன கதை.. மிரண்ட ரசிகர்கள்\nசீனா தொடர்பாக இலங்கை கடினமான முடிவுகளை எடுக்கவேண்டும்- அமெரிக்காவின் கருத்திற்கு சீனா கடும் கண்டனம்\nஏங்க விடுவதே இல்லை.. இதை மட்டும் கரெக்டா பண்ணிடறாங்க ஷிவானி.. செல்லக் குட்டி\nஎன்ன கார்னர் பண்றாங்க பிக்பாஸ்.. கன்ஃபெஷன் ரூமில் கதறி அழுத மொட்டை சுரேஷ்.. இதுவும் கேம் பிளானா\nஇதுவரை உங்கள் வாழ்நாளில் நீங்கள் கண்டிராத மிரளவைக்கும் வெறித்தனமான விஷயங்கள்\nபுண்களை ஆற்றும் சீமை அகத்தி\nபெருந்தொற்றுக் காலகட்டத்தில் மொழியுரிமையும் இலங்கையும்\nஜாக்கெட் போடலை.. வெறும் கச்சையுடன் கச்சிதமாக ஜொலித்த ரம்யா.. தூக்கி வச்சு கொண்டாடும் ரசிகர்கள்\nபாலாஜி போட்ட சண்டையெல்லாம் புஸ் ஆகிடுச்சே.. சனம் அளவுக்கு உன்னால டாஸ்க்ல ஜெயிக்க முடியலயேப்பா\nஏய்.. நீ வெளியே வாடா.. சுரேஷ் சக்ரவர்த்தியை படுகேவலமாக திட்டிய சனம்.. அனல் பறக்கும் புரமோ\n20 ஆவது திருத்தச் சட்டம் சமர்ப்பிப்பு வெறுமனே பதவி மோகம் மட்டுமல்ல\nநீங்கள் இதுவரை கண்டிராத மிரளவைக்கும் வெறித்தனமான விஷயங்கள்\nவிடுதலைப் புலிகள் மீதான இங்கிலாந்து தடை முடிவு தவறானது- மேல்முறையீட்டு வழக்கில் அதிரடி தீர்ப்பு\n18+: படுக்கையில் கபடி ஆடும் இளம் ஜோடி… எகிறும் வியூஸ்.. பரபரக்கும் உஷ்ணக் காட்சி\n அட்டகாசமாக ஆரம்பமான நாடக டாஸ்க்.. அரச குடும்பத்தை அலற வைத்த அரக்கர்கள்\nமொத்தமாய் வச்சு செய்த ஹவுஸ்மேட்ஸ்.. பொங்கிய வேல்முருகன்.. விளையாட்டால் வந்தவினை\nகோபத்தால் பறிபோன மூன்று உயிர்கள்: வவுனியாவை உலுக்கிய முக்கொலையின் பின்னனி என்ன\nஅய்யய்யோ.. நீ ரொம்ப விஷமோ.. பிக்பாஸையே பங்கம் செய்த சுரேஷ்\nநான் குழந்தையில்ல.. எனக்கு கல்யாணமாயிடுச்சு.. என்னை பேச விடுங்க.. மீண்டும் கண்ணீர்விட்ட அனிதா\nஹெலன் சொன்னதெல்லாம் உண்மைதான்.. குடிகாரன் பீட்டர் பால்.. ஏமாந்து போய்ட்டேன்.. கதறி அழுத வனிதா\nஉலகை மிரள வைத்து, போலீஸ்க்கே பலமுறை தண்ணி காட்டிய, பலே திருடனின், கதி கலங்க வைத்த PRISON ESCAPES\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00710.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/21353", "date_download": "2020-10-24T20:10:52Z", "digest": "sha1:47UCYMMUTFIUVPCHFQQKJBZ3FI4BUD4X", "length": 6713, "nlines": 91, "source_domain": "www.tamizhvalai.com", "title": "பந்து வீச்சில் கலக்கினாலும் இறுதிவரை பதற வைத்த சென்��ை – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideபந்து வீச்சில் கலக்கினாலும் இறுதிவரை பதற வைத்த சென்னை\n/ஐபிஎல் 2019ஐபிஎல்12சென்னை சூப்பர் கிங்ஸ்டெல்லி கேப்பிடல்ஸ்\nபந்து வீச்சில் கலக்கினாலும் இறுதிவரை பதற வைத்த சென்னை\nஐபிஎல் டி20 போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டெல்லி கேப்பிடல்ஸ் அணி ஆகியன மோதின. முதலில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி தலைவர் ஷ்ரேயாஸ் ஐயர் பேட்டிங்கை தேர்வு செய்தார்.\nஇதனையடுத்து களமிறங்கிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்கியது.\nதொடக்க வீரராக களமிறங்கிய ஷேன் வாட்சன் 44(26), அம்பத்தி ராயுடு 5(5) ரன்களில் வெளியேற, இவர்களை தொடர்ந்து களமிறங்கிய ரெய்னா 30(16) ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு உதவினார். இவர்களை தொடந்து களமிறங்கிய கேதர் ஜாதவ் 27(33) ரன்கள் குவித்து இறுதி ஓவரில் வெளியேறினார்.\nமறுமுனையில் தோனி 32(35) ரன்களுடன் காத்திருக்க, இறுதியாக களமிறங்கிய பிராவோ 4(3) ரன்கள் குவித்து ஆட்டத்தின் 19.3-வது பந்தில் அணியின் வெற்றியை உறுதி செய்தார்.\nடெல்லி அணி தரப்பில் அமித் மிஷ்ரா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.\nஇப்போட்டியின் வெற்றியின் மூலம் சென்னை அணி 4 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதல் இடத்தை பெற்றுள்ளது.\nTags:ஐபிஎல் 2019ஐபிஎல்12சென்னை சூப்பர் கிங்ஸ்டெல்லி கேப்பிடல்ஸ்\nதேர்தலில் போட்டியிடாமல் விலகுகிறதா டிடிவி.தினகரன் கட்சி – கடைசி நேர பரபரப்பும் விளக்கமும்\nஇதுதான் கமலின் அரசியல் – அம்பலப்படுத்தும் இதழாளர்\nகுஷ்புவை குழப்பிய திருமாவளவன் – பழைய நினைவுகள்\nதிருமாவளவன் மீது தனிமனித தாக்குதல் – சீமான் கடும் கண்டனம்\nதிருமாவளவன் போராட்டம் – கி.வீரமணி கொளத்தூர் மணி கு.இராமகிருட்டிணன் பொழிலன் ஆதரவு\nதிமுக கூட்டணியில் கமல் – தொடங்கிய பேச்சுவார்த்தை\nமணீஷ்பாண்டே அதிரடி சன்ரைசர்ஸ் அபாரம்\nதஞ்சை பெரிய கோயிலில் தமிழில் பூசை – பெ.மணியரசன் கோரிக்கை\nதமிழக மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கடும் மனஉளைச்சல் பெருங்குழப்பம் – சீமான் கவலை\nகவுண்டர் சமூகத்துக்கு திமுக ஒன்றும் செய்யவில்லையா – ஒரு சுவாரசிய உரையாடல்\nஇந்து தமிழ் ஏட்டுக்கு தமிழர்கள் மீது இவ்வளவு வன்மமா\nசசிகலா விடுதலை -���ழக்குரைஞரின் புதியதகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00710.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vettimurasu.com/2019/01/blog-post_81.html", "date_download": "2020-10-24T19:53:44Z", "digest": "sha1:GH2EI7NNZEZNQ6EWU6P7GHI6S3MCTOSG", "length": 8695, "nlines": 60, "source_domain": "www.vettimurasu.com", "title": "முல்லைத்தீவு வெள்ள பாதிப்பு முழ விபரம் வெளியானது! விபரங்கள் உள்ளே ... - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome North முல்லைத்தீவு வெள்ள பாதிப்பு முழ விபரம் வெளியானது\nமுல்லைத்தீவு வெள்ள பாதிப்பு முழ விபரம் வெளியானது\n*28,493.5 ஏக்கர் பயிர்கள் அழிவு\n*80.45 கி.மீ. வீதிகள் சேதம்\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் வெள்ளத்தால் 10,118 குடும்பங்களை சேர்ந்த 32,551 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் 86 வீடுகள் முழுமையாகவும் 2,297 வீடுகள் பகுதி அளவிலும் சேதமாகியுள்ளன. 24,493.5 ஏக்கர் பயிர்ச் செய்கைகள் அழிவடைந்துள்ளன. மாடுகள், ஆடுகள், கோழிகளென 11,237 கால்நடைகள் இறந்துள்ளன. கடற்தொழிலில் ஈடுபடுகின்ற 22 படகுகளும் 224 வலைகளும் காணாமல் போயுள்ளன என்றும் அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.\nகடும் மழை, வெள்ள அனர்த்தம் காரணமாக முல்லைத்தீவு மாவட்ட மக்களுக்கும் விவசாய காணிகள், கால்நடைகள், பொதுச் சொத்துக்களுக்கும் ஏற்பட்ட இழப்புகள் தொடர்பாக மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கோதீஸ்வரன் நேற்று முழுமையான தரவுகளை வெளியிட்டபோதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.\n20,146.5 ஏக்கர் நெற்பயிர் செய்கை காணிகளும் பகுதியாகவும் முழுமையாகவும் சேதமடைந்துள்ளன. 3 849 ஏக்கர் நிலக்கடலை செய்கை சேதமடைந்துள்ளன. உளுந்து, பயறு போன்றனவும் முழுமையாக சேதடைந்துள்ளன. 498 ஏக்கர் மரக்கறிச்செய்கை சேதமடைந்துள்ளன.\nகால்நடைகளும் உயிரிழந்துள்ளன 3,012 மாடுகள், 418 எருமை மாடுகள்,912 ஆடுகள், 6,895 கோழிகள் இறந்துள்ளன. இதனை நம்பியிருந்த விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். கால்நடைகளின் கொட்டில்கள் சேதமடைந்துள்ளதுடன் மேய்ச்சல் தரைகளும் அழிவடைந்துள்ளன.\nமீன்பிடித்துறையில் கடற்தொழிலில் ஈடுபடுகின்ற 15 படகுகள், 187 வலைகள் காணாமற் போயுள்ளன, நன்னீர் மீன்பிடியில் ஈடுபடுகின்றவர்களின் 07 படகுககள், 37 வலைகளும் காணாமல் போயுள்ளன.\nமட்டக்களப்பு - மண்முனை ​மேற்கு வவுணதீவு பிர​​தேசத்தில் சமுர்த்தி உள்ளிட்ட உதவிக் கொடுப்பனவுகளை கிராமங்கள் தோறும் வழங்கும் செயற்திட்டம்\nமட்டக்களப்பு - மண்முனை ​மேற்கு வவுணதீவு பிர​​தேசத்��ில் சமுர்த்தி உள்ளிட்ட உதவிக் கொடுப்பனவுகளை நடமாடும் ​சேவையாக கிராமங்கள் தோறும் வழங்க...\nமஞ்சந்தொடுவாய் ஆயுர்வேத வைத்தியசாலை - இலங்கையின் முதலாவது யுனானி ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையாக தரமுயர்த்தப்பட்டுள்ளது\nஇலங்கை மத்திய அரசாங்கத்தின் ஆயுர்வேத திணைக்களத்தின் கீழ் இயங்கிவருகின்ற மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் ஆயுர்வேத வைத்தியசாலை பெருந்தெருக்கள...\nபிரதியமைச்சர் பதவியை வியாழேந்திரன் தூக்கியெறிய வேண்டும் - தமிழ் தேசிய கூட்டமைப்பு கோரிக்கை\nதமிழ் மக்களின் போராட்டத்தினையும் கோரிக்கையினையும் புறந்தள்ளி பிரதியமைச்சராக அரசாங்கத்துடன் இணைந்துள்ள எஸ்.வியாழேந்திரன் தனது பதவியினை தூக்...\nமட்டக்களப்பு மாவட்ட பூப்பந்தாட்ட சம்மேளனத்தின் ஏற்பாட்டில் ஆரம்பமான பூப்பந்தாட்டப் சுற்றுப் போட்டி\nமட்டக்களப்பு மாவட்ட பூப்பந்தாட்ட சம்மேளனத்தினால் ஆரம்பமான பூப்பந்தாட்டப் சுற்றுப் போட்டி (2019 ) மட்டக்களப்பில் இன்று 02ஆம் திகதி சனிக்க...\nபுலம் பெயர்ந்து வாழும் தழிழர்களின் நிதியில் புற்தரையிரான கிரிக்கெட் மைதான இரண்டாம் கட்ட பணிகளுக்கான ஒப்பந்தம் கைச்சாத்து.......\nகிழக்கு மாகானத்தில் முதல் தடவையாக மட்டக்களப்பில் நிர்மானிக்கப்பட்டு வரும் புற்தரையிலான கிரிக்கெட் மைதானத்தின் இரண்டாம் கட்ட பணிகளுக்கான ஒப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00710.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/television/morgan-freeman-set-host-story-god-series-national-geographic-035132.html", "date_download": "2020-10-24T20:50:30Z", "digest": "sha1:LW5GJ5VG56LCB4RYODUWQJP3VFGT2VH4", "length": 16747, "nlines": 184, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கடவுளோட கதை தெரியுமா? | Morgan Freeman Set To Host 'Story Of God' Series For National Geographic - Tamil Filmibeat", "raw_content": "\n3 hrs ago பெண்கள் மீது வன்முறை கூடாது.. ஒரே போடாக போட்ட கமல்.. அப்போ இனிமே பிக்பாஸ் வீட்டில ‘அது’ இருக்காதா\n3 hrs ago அவன் இவன்ல்லாம் பேசாதீங்க.. கொடுக்க வேண்டிய மரியாதைய கொடுங்க.. ஒரு முடிவோடதான் இருக்காருய்யா பாலா\n3 hrs ago சனம் ஷெட்டியை காமெடி பீஸாக்கிய ஹவுஸ்மேட்ஸ்.. சுரேஷை விளாசியதை வச்சு மரண பங்கம்\n4 hrs ago லடாக் எல்லை வரை சென்ற சண்டை.. இதுவும் டபுள் மீனிங்கா நம்மவரே.. இன்னைக்கு கச்சேரி இருக்குமா\nNews பெரம்பலூர் பக்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டது டைனோசர் முட்டை இல்லை.. மேட்டரே வேற.. ஆய்வில் தகவல்\nSports பந்தை தூக்கி எறிந்த பூரன்.. கீழே சுருண்டு விழுந்த விஜய்.. ஓடி வ��்த பிஸியோ.. பதற வைத்த தருணம்\nAutomobiles சத்தமே இல்லாமல் டாடா செய்த மகத்தான சம்பவம்... ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்படணும்... என்னனு தெரியுமா\nFinance பிளிப்கார்ட் டீலால் அமேசானுக்குப் 'பெத்த' நஷ்டம்..\nLifestyle ஆயுத மற்றும் சரஸ்வதி பூஜைக்கு உங்களுக்கு பிடிச்சவங்களுக்கு இத அனுப்புனா கண்டிப்பா சந்தோஷப்படு வாங்க\nEducation ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாடு கால்நடை பல்கலையில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஹாரி... ஹரி... ஹரி... யார் உன் ஹரி அவன் எப்படி இருப்பான் என்ற தந்தை இரண்யகசிபுவின் நக்கலான கேள்விக்கு என் ஹரி எங்கும் இருப்பார். இந்த தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார் என்று பதில் தருவார் மகன் பிரகலாதன். உடனே கோபத்தோடு தூணை அடிக்க, நரசிம்ம ரூபாமாய் வந்து இரண்யனை வதம் செய்வார் மகாவிஷ்ணு. இதுதான் நம் ஊர் டிவி சீரியல்களிலும், சினிமாவிலும் பார்க்கும் கடவுளின் அவதார கதையாக உள்ளது.\nகடவுளை கிருஷ்ணராகவும், ராமனாகவும், சிவனாகவும் பார்த்து வருகிறார்கள் இந்துக்கள்.இயேசுவாக கிருஸ்துவர்களும், அல்லாவாக முஸ்லீம்களும் வணங்கி வருகின்றனர். புத்தமதமும், சமணமதமும் இந்தியாவில் தோன்றி இங்கே இல்லாத அளவிற்கு மறைந்து வருகிறது. கடவுள் இருக்கிறார் என்று ஒரு குழுவும், கடவுள் இல்லை என்று ஒரு குழுவும் இங்கு இருக்கின்றனர். எது எப்படியோ கடவுளின் கதையைச் சொல்லப்போகின்றனர் நேசனல் ஜியாகிரபிக் சேனலில் ‘கடவுளின் கதை'யை சொல்லப்போகின்றனர்.\nஹாலிவுட் படங்களில் கடவுளாகவும், நெல்சன் மண்டேலா சுயசரிசை படத்தில் நடத்த மார்கன் ப்ரீமேன் இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார். 78 வயதாகும் இவர், மதம் பற்றியும், கடவுள் பற்றியுத் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்.\nசொர்க்கத்தின் தலைவர் கடவுள், என்றால் நரகத்தின் தலைவர் யார் என்ற கேள்வி எழாமல் இல்லை. கடவுள் இருக்கிறாரா இல்லையா உலகில் மதங்கள் எப்படி தோன்றியது. சில மதங்கள் உலகம் முழுவதும் பற்றி பரவுகின்றன. சில மதங்கள் தோன்றிய வேகத்தில் சில ஆண்டுகளில் மறைந்து விடுவது ஏன் உலகில் மதங்கள் எப்படி தோன்றியது. சில மதங்கள் உலகம் முழுவதும் பற்றி பரவுகின்றன. சில மதங்கள் தோன்றிய வேகத்தில் சில ஆண்டுகளில் மறைந்து விடுவது ஏன் என்ற கேள்விகளுக்கு உலகம் முழுவதும் பயணிக்க இருக்கிறார் மார்கன் ப்ரீமேன்.\nஇந்தியாவில் போதிமரம், அயோத்தி, மாயன் கோவில், கைலாஷ், காசி, ஜெருசலேம், மெக்கா, எகிப்து, பிரமீடு, ஆகிய இடங்களுக்கு கடவுளைத் தேடி செல்கிறார். அகழ்வாராய்ச்சி நிபுணர்கள், சரித்திர ஆசிரியர்கள், ஆகியோரும் அவருடன் செல்கிறார்கள். அங்கு சென்று தான் பார்த்தவற்றை, சேகரித்த தகவல்களை நேயர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.\nஒரு மனிதனுக்குள் கடவுள் எந்த அளவிற்கு ஆட்சி செய்கிறார் என்பதை மார்கன் ப்ரீமேனை சோதனைக்கு உட்படுத்தி ஆராய்ச்சி செய்யவும் இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி 2016 ஆம் ஆண்டு நேசனல் ஜியாகிரபிக் சேனலில் ஒளிபரப்பாக உள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட 171 நாடுகளில் 45 மொழிகளில் ஒளிபரப்பாக உள்ளது. அதில் தமிழ் மொழியும் ஒன்று நிகழ்ச்சிக்கு இப்போதே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.\nதமிழ் நேஷனல் ஜியாகிராபிக்-'புரமோட்டர்' ஷ்ரியா\nலாக்டவுனால் வேலை இழப்பு.. டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி மின் விசிறியில் தூக்குப் போட்டுத் தற்கொலை\nகண்மணி அன்போடு காதலன்.. கணவருடன் அறந்தாங்கி நிஷா அலப்பறை\nமுத்து குளிக்க வாரியளா..மூச்சை அடக்க வாரியளா ஆச்சி பிறந்த நாள்\nஜீ தமிழின் புதிய முயற்சி.. இசைக்கொண்டாட்டம்.. 25 மணிநேர நேரலை \nநாளை முதல் சின்னத்திரை படப்பிடிப்புகளை தொடங்கலாம்.. நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியது தமிழக அரசு\nமக்களை உற்சாகப்படுத்த கேம் ஷோ.. ஜி டிவியின் புதிய முயற்சி\nதொலைக்காட்சிகளில் மக்களின் சாய்ஸ் படங்கள்.. படங்கள் தான்\nஅஜித் ரசிகர்களுக்கு விருந்து.. தொலைக்காட்சியில் வரிசையாக தல படங்கள்.. ரசிகர்கள் குஷி \nஎன்றும் எவர் கிரீன் ஹீரோ எம்.ஜி.ஆர்...62 திரைப்படங்களை ஒளிபரப்பிய சேனல்கள் \nNayagi Serial: முடியும் நேரத்தில் திரும்பவும் ஆரம்பிச்ச இடதுக்கேவா... முடியலை\nMagarasi Serial: ப்பா.. ஒரு வழியா புருஷன் பொண்டாட்டி பார்த்துக்கப் போறாங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகர்மா இஸ் பூமராங்.. அநியாயம் பண்ணா அதுக்கான விலையை கொடுத்தே ஆகனும்.. வனிதாவை சீண்டிய தயாரிப்பாளர்\n46 மில்லியனாம்.. அதுக்கு இப்படியா பூக்களால் மறைத்து.. வைரலாகும் பிரபல நடிகையின் டாப்லெஸ் போட்டோஸ்\nஎன்னடா நடக்குத��� இங்க.. சனம்க்கு பாலாஜி ஓட்டு போடுறதும்.. கேபி ஹார்ட்டு காட்டுறதும்.. முடியல\nநான் இன்னைக்கு எதைப் பத்தி பேசப் போறேன்னு எல்லாருக்கும் தெரியும்\nS.S.Rajendran அவர்களின் 7ம் ஆண்டு நினைவு நாள் அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00710.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/cinema/cinema-news/famous-director-waiting-vijay-sethupathi-decision", "date_download": "2020-10-24T20:05:44Z", "digest": "sha1:XVBSVZK3ZVWMB75ZFEG7N7O4MKT3DUIT", "length": 11953, "nlines": 164, "source_domain": "www.nakkheeran.in", "title": "விஜய் சேதுபதி முடிவுக்காக காத்திருக்கும் பிரபல இயக்குனர்! | famous director waiting for vijay sethupathi decision | nakkheeran", "raw_content": "\nவிஜய் சேதுபதி முடிவுக்காக காத்திருக்கும் பிரபல இயக்குனர்\nஇலங்கை கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை படமாக்கப்படுகிறது. முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தமாகியுள்ளார். ஸ்ரீபதி ரங்கசாமி இயக்கும் இந்தப் படத்தைப் பெரும் பொருட்செலவில் மூவி ட்ரெயின் மோஷன் பிக்சர்ஸ் மற்றும் தர்மோஷன் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கவுள்ளது. இந்த படத்திற்கு ‘800' என்று பெயரிடப்பட்டுள்ளது.\nஇதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு போஸ்டர் அண்மையில் வெளியானது. முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி உட்பட பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியது. இதுமட்டுமல்லாமல், ஈழத் தமிழர்கள் பலரும் முத்தையா முரளிதரனின் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக்கூடாது என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். பல எதிர்ப்புகளையும் தாண்டி இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டது.\nமேலும், இந்த படத்தில் அரசியல் இல்லை என்றும் முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை சம்மந்தப்படுத்திதான் படம் உருவாகிறது என்றும் தெரிவித்துள்ளது தயாரிப்பு நிறுவனம்.\nஇதற்கு தமிழகத்தில் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியுள்ள நிலையில், விஜய் சேதுபதி என்ன முடிவு எடுக்கப்போகிறார் என்பதற்காக காத்திருப்பதாக ட்வீட் செய்துள்ளாட் சீனு ராமசாமி. அதில், “எந்த ஒரு நிர்பந்தமும் அரசியல் வினாக்களை பற்றி கவலை இன்றி ஜனநாயக பூர்வமாக சிந்தித்து மக்கள் தீர்ப்பே மகேஷன் தீர்ப்பு என உணர்ந்து விஜய் சேதுபதி எடுக்கும் முடிவுக்கு நானும் காத்திருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது ஒரு நல்ல முடிவு - விஜய் சேதுபதியின் விலகலுக்கு சமுத்திரக்கனி ஆதரவு\nவிஜய் சேதுபதி மகள் குறித்து அவதூறாக பதிவிட்டவர் மீது வழக்குப்பதிவு\nஎன் பயோபிக்கில் நடிக்க வேண்டாம்; விலகிக் கொள்ளுங்கள்: விஜய் சேதுபதிக்கு முத்தையா முரளிதரன் வேண்டுகோள்\n எதிர்ப்புச் சுழலில் சிக்கிய விஜய்சேதுபதி\nரிலீஸில் புது ட்விஸ்ட்... சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சி\nதீபாவளிக்கு ஓடிடியில் நேரடியாக ரிலீசாகும் நயன்தாரா படம்\nபிரபல நடிகரின் தாயாருக்கு கரோனா\nஓ.டி.டி-யும் ஆபாசத் தளங்களும் ஒன்றுதான் - கங்கனா ரனாவத் காட்டம்\n\"மிஸ் இந்தியா என்பது நான் கிடையாது\" - பவர்ஃபுல்லான கீர்த்தி சுரேஷ் பட ட்ரைலர்\nதிமுக எம்.பி-யின் செயலால் பிரபல நடிகரிடம் வருத்தம் தெரிவித்த உதயநிதி ஸ்டாலின்\nநமிதா, குஷ்பு வரிசையில் வனிதா\n“மோதிப் பார்க்கலாம் என முடிவெடுத்துவிட்டால்...” - திமுக எம்.பி-க்கு நடிகர் பார்த்திபன் பதிலடி\n ஏமாற்றங்களும், எதிர்பார்ப்புகளும்... ஓர் அலசல்\n360° ‎செய்திகள் 17 hrs\nதீபாவளிக்கு ஓடிடியில் நேரடியாக ரிலீசாகும் நயன்தாரா படம்\nபிரபல நடிகரின் தாயாருக்கு கரோனா\nஓ.டி.டி-யும் ஆபாசத் தளங்களும் ஒன்றுதான் - கங்கனா ரனாவத் காட்டம்\nஹெச்.ராஜாவுக்கு செக் வைத்த யோகி ஆதித்தியநாத்..\nதோனி வந்தாலும் சச்சின் வந்தாலும் ஷேவாக் கிடைப்பது அரிது...\nதுரோகத்தைச் சொல்லி வெறுப்பேற்றிய கணவன் - காரனேசன் பேக்கரி கவிநிலா மரணம் - காரனேசன் பேக்கரி கவிநிலா மரணம்\nஅறிவாலயம் வாசலில் அதிரடி கோஷம்.. ஸ்டாலின் உள்பட சீனியர்கள் அதிர்ச்சி\n''நாங்க கொடுத்த மனுவை தூக்கி எறிஞ்சிட்டீங்களா'' - தந்தையை இழந்த பள்ளி மாணவி கண்ணீர்\n2021ல் வெற்றிடத்தை நிரப்ப வரும் இளம் தலைவரே - விஜய் ரசிகர்கள் போஸ்டர்\nவீரவம்சமென வாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - விருதுநகரில் கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது\n பிரான்சுக்குப் போன ஓ.பி.ஆர் மர்ம பயண விவரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00710.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mallikamanivannan.com/community/threads/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-23.20937/", "date_download": "2020-10-24T20:17:04Z", "digest": "sha1:JMG2HUPR7VQFT63XOW3LSKHAOH4OADOT", "length": 5942, "nlines": 240, "source_domain": "mallikamanivannan.com", "title": "மன்னவனின் நெஞ்சமதில் தஞ்சமானேன் 23 | Tamil Novels And Stories", "raw_content": "\nமன்னவனின் நெஞ்சமதில் தஞ்சமானேன் 23\nஒரு நல்ல பையன்ன ஹாஸ்பிட்டல படுக்க வச்சா இவ்ளோ ரெஸ்பான்ஸா… அடுத்து யாரை பெட்ல படுக்க வைக்கலாம்… மீ திங்கிங் … ரீடர்ஸ் தொரத்திங்… ஐயம் ஓடிங்…\nசரணுக்கு பிரச்சனை இல்லை. ஆன ரொம்ப சின்ன ud\nசரணுக்கு பிரச்சனை இல்லை. ஆன ரொம்ப சின்ன ud\nநவராத்திரி ஆரம்பிச்சிடுச்சூ சிஸ்... வேலை ஜாஸ்தி அதான்..\nDear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 11\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 10\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 9\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 8\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 7\nஇதயத்தில் காதல் பூத்தது உன்னால் 8\nஉள்ளம் கொள்ளை போகுதடா - பகுதி 8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00711.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=2818", "date_download": "2020-10-24T19:56:00Z", "digest": "sha1:LGBFYRMXCZD5PFZEBHJLSXKITSQRKW6Q", "length": 9200, "nlines": 103, "source_domain": "puthu.thinnai.com", "title": "கனா தேசத்துக்காரி | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nஅம் மாய உலகில் தனக்கெனவோர்\nஅவளின் பதிவுகளைத் தாங்கியே இருந்தனர்\nபதிப்பிக்கப்படாமல் இருந்தன பொய்களில் சாயல்கள்\nஅங்கிருந்த நிழல்களெல்லாம் கருமையின் பிம்பங்கள்\nமனதின் நீரூற்றுகள் பல வண்ணங்களில்\nதனக்கென ஓர் குணத்தைக் கொண்டுமிருந்தன\nவல்லூறொன்றின் பார்வையில் சிக்கின அவள் கனவுகள் இறுதியில்\nகனாக் காண்பதேயில்லை இப்போதெல்லாம் அவள் ..\nSeries Navigation முரண்கோள் வெஸ்டாவை முதன்முதல் சுற்றிவரும் நாசாவின் விண்ணுளவி புலர்ச்சிகுங்குமச்சிமிழ்\nமுரண்கோள் வெஸ்டாவை முதன்முதல் சுற்றிவரும் நாசாவின் விண்ணுளவி புலர்ச்சி\nஎனது இலக்கிய அனுபவங்கள் – 9 பத்திரிகை ஆசிரியர்கள் சந்திப்பு (1.வாசன்)\nயாழ்ப்பாணத்தின் நாய்ச் சடல அரசியல்\nசுப்புடு நினைவில் ஒரு இசைப்பயணம் மற்றும் வடக்கு வாசல் பதிப்பக நூல்கள் வெளியீடு\nபஞ்சதந்திரம் தொடர் – நட்பு அறுத்தல்\nஜென் ஒரு புரிதல் – பகுதி 4\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இசைக் கீதம் (கவிதை -41)\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மீட்சி – The Return (Love & Equality) (கவிதை -47 பாகமும் -2)\nகோவி நேசனின் ‘சிறுவர் அரங்க கோலங்கள்’\nஎன் அப்பாவுக்கும் ஒருகாதல் இருந்தது\n361 டிகிரி – காலாண்டு சிற்றிதழ் – ஒரு அறிமுகம்\nஜெயலலிதா மீதான மக்களின் காழ்ப்புணர்ச்சி\nவெட்டுப்புலி’ நாவலுக்கு ரங்கம்மாள் விருது\nநினைவுகளின் சுவட்டில் – (73)\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 1\nகதையல்ல வரலாறு: ருடோல்ப் ஹெஸ்ஸென்ற பைத்தியக்காரன் -\nகாம்பிங் vs இயேசு கிறிஸ்து\nPrevious Topic: முரண்கோள் வெஸ்டாவை முதன்முதல் சுற்றிவரும் நாசாவின் விண்ணுளவி புலர்ச்சி\nNext Topic: நிலாச் சோறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00711.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/astrology/astrology_lessons/become_astrologer/jothidam_lesson32.html", "date_download": "2020-10-24T20:13:21Z", "digest": "sha1:6FLNQDMNYKN46IP44JRCLQ6ID5SMNATB", "length": 10485, "nlines": 56, "source_domain": "www.diamondtamil.com", "title": "ஜோதிடப் பாடம் – 32 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - பதவி, முடியும், நாம், ஜோதிடப், வீடென்பது, உயர்வு, வீடு, வேண்டும், ஜோதிடர், குறிக்கிறது, குறிக்கின்ற, கொள்ள, எடுத்துக், கணக்கில், வீட்டையும், வீடல்லவா, வீட்டைக், கிரகங்களின், நீங்களும், ஒருவர், ஜோதிடம், பாடம், ஆகலாம், பாடங்கள், காலங்களில், வீடாகும், இருக்கலாம், தசாபுக்திக், இரண்டாம், குறிக்கும், ஒருவருக்கு, செய்ய, கிடைக்கும், தொழில்", "raw_content": "\nஞாயிறு, அக்டோபர் 25, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nஜோதிடப் பாடம் – 32\nஜோதிடப் பாடம் – 32 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்\nஒருவர் எந்த மாதிரியான தொழில் செய்ய முடியும் என்பதைப் போன பாடத்தில் பார்த்தீர்கள். பலவகைப் பட்ட கிரகங்களின் சேர்க்கையால் எந்தத் தொழில் செய்ய முடியும் என்பதையும் விளக்கி இருந்தோம். ஒருவருக்கு எப்பொழுது பதவி உயர்வு கிடைக்கும் என்பதை இப்போது பார்ப்போம். பதவி உயர்வு கிடைக்க நாம் 2, 6, 10 மற்றும் 11-ம் வீடுகளை ஆராய வேண்டும். இந்த வீட்டைக் குறிக்கும் கிரகங்களால்தான் பதவி உயர்வைக் கொடுக்க முடியும். ஏன் இரண்டாம் வீடென்பது பண வரவைக் குறிக்கிறது. பதவி உயர்வென்றால் பண வரவும் இருக்க வேண்டுமல்லவா இரண்டாம் வீடென்பது பண வரவைக் குறிக்கிறது. பதவி உயர்வென்றால் பண வரவும் இருக்க வேண்டுமல்லவா பணவரவைக் குறிப்பது 2-ம் வீடல்லவா பணவரவைக் குறிப்பது 2-ம் வீடல்லவா ஆக இரண்டாம் வீட்டைக் குறிக்கின்ற கிரகங்களின் தசாபுக்திக் காலத்தில் ஒருவருக்குப் பதவி கிடைக்கும். 6-ம் வீடென்பது நாம் செய்யும் தொழிலைக் குறிக்கிறது. நாம்செய்யும் தொழிலிலிருந்துதானே நாம் பதவி உயர்வை எதிர்பார்க்கிறோம். ஆக நாம் 6-ம் வீட்டையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.10-ம் வீடென்பது ஜீவனஸ்தானம். ஜீவனமென்பது தொழிலாக இருக்கலாம். அல்லது உத்தியோகமாக இருக்கலாம். அதில் உயர்வு பெற வேண்டுமென்றால் அந்த வீட்டைக் குறிக்கின்ற கிரகங்களின் தசா, புக்திக் காலங்களில் தானே முடியும். ஆக 10-ம் வீட்டையும் நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். 11-ம் வீடென்பது லாப ஸ்தானம். அதாவது நம் ஆசைகளை நிறைவேற்றிக் கொடுக்கின்ற வீடாகும். ஆக 11-ம் வீட்டையும் நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த நான்கு வீடுகளைக் குறிக்கும் தசாபுக்தி காலங்களில்தான் ஒருவர் பதவி உயர்வு பெற முடியும்.\n6-ம் வீடென்பது, ரண, ரோகம், வியாதி, கடன் ஆகியவற்றைத்தான் குறிக்குமென்று என்று சிலர் நினைத்துக் கொண்டு இருக்கின்றனர். அது தவறு. 6-ம் வீடு ஒருவருக்கு வெற்றியையும் கொடுக்கும் வீடாகும். 7-வது வீடு நம்முடன் போட்டி போடுபவரைக் குறிக்கிறது. அவருக்கு தோல்வியைக் கொடுப்பது 12-ம் வீடல்லவா\n7-க்குப் 12-ம் வீடு எது 6-ம் வீடல்லவா ஆக ஒருவர் 6-ம் வீடு குறிக்கின்ற தசாபுக்திக் காலங்களில் எடுத்த முயற்சியில் வெற்றி பெற முடியும். உதாரணத்திற்கு ஒரு ஜாதகத்தைக் குறித்துக் கொள்ளுங்கள்.\nகடகத்தில் சூரியன், சுக்கிரன்; சிம்மத்தில் புதன்;\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nஜோதிடப் பாடம் – 32 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம், பதவி, முடியும், நாம், ஜோதிடப், வீடென்பது, உயர்வு, வீடு, வேண்டும், ஜோதிடர், குறிக்கிறது, குறிக்கின்ற, கொள்ள, எடுத்துக், கணக்கில், வீட்டையும், வீடல்லவா, வீட்டைக், கிரகங்களின், நீங்களும், ஒருவர், ஜோதிடம், பாடம், ஆகலாம், பாடங்கள், காலங்களில், வீடாகும், இருக்கலாம், தசாபுக்திக், இரண்டாம், குறிக்கும், ஒருவருக்கு, செய்ய, கிடைக்கும், தொழில்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மர���த்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00711.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/70633/Vijay-Sethupathi-likely-to-share-screen-space-with-Kamal-Haasan-in", "date_download": "2020-10-24T21:25:56Z", "digest": "sha1:2WKLHBHUJIKADJL662ACPJCGBIPIM5XJ", "length": 8852, "nlines": 101, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்கும் விஜய் சேதுபதி ? - ‘தலைவன் இருக்கின்றான்’ அப்டேட் | Vijay Sethupathi likely to share screen space with Kamal Haasan in Thalaivan Irukkiraan | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nகமல்ஹாசனுடன் இணைந்து நடிக்கும் விஜய் சேதுபதி - ‘தலைவன் இருக்கின்றான்’ அப்டேட்\nகமல்ஹாசனின் ‘தலைவன் இருக்கின்றான்’ படத்தில் விஜய் சேதுபதியும் நடிக்க இருப்பதாகத் தகவல் கசிந்துள்ளது.\nஅரசியல்வாதியாக மாறுவதற்கு முன்பே நடிகர் கமல்ஹாசன், ‘தலைவன் இருக்கிறான்’ என்ற படத்தில் நடிக்க உள்ளதாக அறிவித்தார். ஆனால் இந்தப் படத்தில் பணிபுரிய உள்ளதாக அறிவித்து ஐந்து வருடங்களுக்கு மேல் கடந்துவிட்டது. இருப்பினும் பல்வேறு காரணங்களால், இத்திட்டம் தாமதமாகி வருகிறது.\nசமீபத்திய நேர்காணல் ஒன்றில், கமல்ஹாசன், 1992 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றிப் படமான அமைந்த ‘தேவர் மகன்’ படத்தின் அடுத்த பாகத்தை எடுக்க உள்ளதாகக் கூறியிருந்தார். மேலும் ஏ.ஆர்.ரஹ்மான் இதற்கு இசையமைப்பாளராக பணியாற்றுவார் என்றும் தெரிவித்திருந்தார்.\nஇதனிடையே இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் கமல்ஹாசன் ‘இந்தியன் 2’ படத்தில் நடிக்கத் தொடங்கினார். அந்தப் படத்தில் திடீரென்று விபத்து நடைபெறவே அதன் படப்பிடிப்பு வேலைகள் நிறுத்தப்பட்டன. இந்நிலையில் ‘இந்தியன்2’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக ஆரம்பத்தில் அணுகப்பட்ட நடிகர் விஜய் சேதுபதி, இப்போது கமல்ஹாசனின் ‘தலைவன் இருக்கிறான்’ படத்தில் நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.\nவிஜய் சேதுபதி கடந்த சில மாதங்களாக கமல்ஹாசனுடன் நல்ல நட்பைக் கொண்ட���ள்ளார். ஆகவே இந்தத் தொடர்பு அவரை இணைந்து நடிப்பதற்காக உதவியுள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படத்தில் நடிகர் நாசரின் மகனாக விஜய் சேதுபதி நடிப்பார் என்று கூறப்படுகிறது.\nஸ்ரீநகரில் நடந்த தீவிரவாத தாக்குதலில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழப்பு\nவிளம்பரமின்றி மக்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கிய ‘சல்மான்கான்’\nRelated Tags : Kamal Haasan , vijay sethupathi, கமல்ஹாசன், விஜய் சேதுபதி, தலைவன் இருக்கிறான், இந்தியன் 2, சினிமா செய்திகள், கோலிவுட், கோலிவுட் சினிமா, Thalaivan Irukkiraan,\nபெரம்பலூரில் கண்டறியப்பட்டவை டைனோசர் முட்டைகள் அல்ல: ஆய்வில் தகவல்\nதெலுங்கு பிக்பாஸை தொகுத்து வழங்கும் சமந்தா\nநீதி மறுக்கப்பட்டால் பஞ்சாப், ராஜஸ்தானிலும் போராடுவேன்: பாஜகவுக்கு ராகுல் காந்தி பதில்\nஅக்.26ம் தேதி வெளியாகும் சூரரைப் போற்று ட்ரைலர் - சூர்யா ட்விட்\nDC VS KKR : டெல்லியை 59 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது கொல்கத்தா\n6 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை பாதி எரிந்த நிலையில் உடல் மீட்பு\n33 ஏக்கர், 500 பாரம்பரிய மரவகைகள்... சென்னை மாநகராட்சியின் இயற்கைத் தோட்டம்\nநிர்வாகிகளுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் விஜய் பேசியது என்ன\nஹோட்டலுக்கு சென்ற வழக்கறிஞர்... முகத்தில் வெந்நீர் ஊற்றிய 5 பேர் கைது...\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஸ்ரீநகரில் நடந்த தீவிரவாத தாக்குதலில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழப்பு\nவிளம்பரமின்றி மக்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கிய ‘சல்மான்கான்’", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00711.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadunilai.com/?p=1102", "date_download": "2020-10-24T19:57:26Z", "digest": "sha1:5PALNLR5OBA3FWXN7R6RVYJ44X3U4LFX", "length": 19592, "nlines": 178, "source_domain": "nadunilai.com", "title": "தூத்துக்குடியில் மழையில் நனைந்தபடி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தினர் ஆர்ப்பாட்டம் – குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு | Nadunilai News", "raw_content": "\nகோவில்பட்டி‌ அருகே நவராத்திரி விழா‌ – அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பங்கேற்பு\nவீரவாஞ்சிநகர் வீரவிநாயகர் திருக்கோவில் கும்பாபிஷேக விழா\nகுரும்பூர் இரயில்வே கேட் அருகில் இயற்கை உணவகம் – மோகன் சி.லாசரஸ் திறந்து…\nபொட்டல்காடு கிராமத்தினருக்கு நலத்திட்ட உதவிகள்\nகோவில்பட்டி‌ அருகே நவராத்திரி விழா‌ – அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பங்கேற்பு\nஆத்தூர் – திருச்செந்தூர் இடையே ‘நடைபாதை’பணியில் தரம் இல்லை – காங்கிரஸ் கடும் குற்றசாட்டு\nசசிகலா விடுதலை ஆக வேண்டி பன்னம்பாறை கோயிலில் சிறப்பு பூஜை\nதூத்துக்குடியில் அதிமுக 49 வது ஆண்டு துவக்க விழா – எஸ்.பி. சண்முகநாதன் தலைமையில்…\nஅ.தி.மு.க 49வது ஆண்டு விழா கிரிக்கெட் போட்டி – ஏரல் பரணி கிரிக்கெட் கிளப்…\nரஜினி சொத்துவரியை செலுத்தினார் – இதை முதலிலேயே செய்திருக்கலாம்\nஅ.தி.மு.க 49வது ஆண்டுவிழாவை முன்னிட்டு சிவத்தையாபுரத்தில் கிரிக்கெட் போட்டி\nமாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி : பூச்சிக்காடு – செட்டியார்பண்ணை அணிக்கு முதல்…\nதூத்துக்குடி அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் சேர்க்கை காலஅவகாசம் நீட்டிப்பு\nபழங்குடியின குழந்தைகளை படிக்க வைக்கும் ஈஷா – சத்தமின்றி நடக்கும் பல ஆண்டு…\nதூத்துக்குடி மாவட்ட சத்துணவு மையங்களில் 22 சத்துணவு அமைப்பாளர் காலி பணியிடங்கள் – மாவட்ட…\nதமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் 5,337 பேர் பாதிப்பு – தமிழக சுகாதாரத்துறை\nபாபநாசம் அணையில் தண்ணீர் இருப்பு குறைவு – கலக்கத்தில் விவசாயிகள்\nசாத்தான்குளம் பேரூராட்சி பகுதியில் குப்பை கொட்டுவதை தவிர்க்க வலியுறுத்தி விழிப்புணர்வு கோலம்\nகூட்டாம்புளி, குலையன்கரிசல் பகுதியில் கடும்காற்று – பல லட்சம் வாழைகள் சேதம் – விவசாயிகள்…\nநோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது சித்த மருத்துவம் – மருத்துவர்கள் பரிந்துரை\nHome செய்திகள் மாவட்டம் தூத்துக்குடியில் மழையில் நனைந்தபடி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தினர் ஆர்ப்பாட்டம் – குடியுரிமை சட்ட...\nதூத்துக்குடியில் மழையில் நனைந்தபடி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தினர் ஆர்ப்பாட்டம் – குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு\nகுடியுரிமை திருத்த சட்ட மசோதாவை கண்டித்து தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் தூத்துக்குடி வி.வி.டி சிக்னல் சந்திப்பில் இன்று 17.12.2019 மாலை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் சம்சுதீன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் அஸாருதீன், மாவட்ட பொருளாளர் நாசர், துணைத்தலைவர் தமீம்அன்சார், துணை செயலாளர்கள் இமாம்பரீது, சிக்கந்தர், ஹஸன் சைபுதீன், மருத்துவ அணி செயலாளர் ரஷீத்காமில் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nஆர்ப்பாட்டத்தில், மாநில பேச்சாளர் கோவை ரஹ்மத்துல்லாஹ் சிறப்பு பேச்சாளராக கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, தேசிய குடியுரிமை திருத்த மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்து நிறைவேற்றியிருப்பது அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானதாகும். மதங்களின் அடிப்படையில் மக்களை பிளபுபடுத்தக்கூடாது என அரசியல் சாசனத்தில் உள்ளது. இந்த சட்ட திருத்தத்தின் மூலமாக நாட்டுக்கு எந்தவித நன்மையும் ஏற்படப்போவது இல்லை.\nபாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் இருந்து அகதிகளாக வந்தவர்களுக்கு குடியுரிமை வழங்குவதே மசோதாவின் நோக்கம் என மத்திய அரசு சொல்கிறது. அதில் முஸ்லிம்களுக்கும், இலங்கை தமிழர்களுக்கும் குடியுரிமை மறுக்கப்பட்டு இருப்பது எந்த வகையில் நியாயம், முஸ்லிம்களின் உரிமைகளை பறிக்கும் மத்திய அரசின் போக்கு நாட்டை மதரீதியில் பிளவுபடுத்தும் செயலாகும்.\nபொருளாதார வீழ்ச்சியில் இந்தியா சிக்கித்தவிக்கிறது. ஜி.எஸ்.டி. போன்ற வரிகளால் வணிகநிறுவனங்கள் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. பாலியல் வன்முறைகளால் உலக அரங்கில் பெண்கள் வாழ தகுதியற்ற நாடாக இந்தியா திகழ்கிறது. வறட்சியால் விவசாயிகள் தற்கொலை செய்யும் அவலம் முடிவில்லாமல் தொடர்கிறது. இதுபோன்ற பிரச்சனைகளில் நாட்டையும், நாட்டு மக்களையும் பாதுகாக்கவேண்டிய மத்திய அரசு அதைப்பற்றி எல்லாம் கவலைகொள்ளாமல் மக்களை பிளபுபடுத்தும் இதுபோன்ற தேவையற்ற சட்டங்களை இயற்றுவதன் மூலமாக ஏழை மக்களின் பிரச்சனைகள் ஒருபோதும் தீர்ந்து விடப்போவது இல்லை.\nநாட்டின் வளத்தை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்ப்பதன் மூலமாக விலைவாசி உயர்வு கட்டுக்குள் இல்லாமல் ஏழை, எளியமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசின் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதே மத்திய அரசின் தற்போதைய சாதனையாக இருந்து வருகிறது. ஹிட்லர் போன்ற நடவடிக்கைகளை மத்திய அரசு இனியாவது கைவிடவேண்டும், இல்லை என்றால் எங்களின் போராட்டங்கள் தொடரும் என்றார்.\nஆர்ப்பாட்டத்தில், தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பெண்கள் தங்களின் கைக்குழந்தைகளுடன் அணிதிரண்டு வந்து பங்கேற்றனர். ஆர்ப்பாட்டம் நடைபெற்றபோது திடீரென்று மழை பெய்தபோதும், ஆர்ப்பாட்டத்தில் ந���ன்ற நிர்வாகிகள் மற்றும் குழந்தைகள், பெண்கள் கலைந்துசெல்லாமல் அப்படியே மழையில் நனைந்தபடி கண்டன கோஷங்களை எழுப்பினர்.\nதடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தினரை தூத்துக்குடி டவுன் டி.எஸ்.பி., பிரகாஷ் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். தடையை மீறி நடத்தப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டம் காரணமாக ஏராளமான போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டு இருந்தனர்.\nபோலீசார் கைது செய்த நேரத்தில், குழந்தைகளுடன் வந்த பெண்கள் வேண்டுமானால் இங்கிருந்து செல்லலாம் என்று ஜமாஅத் நிர்வாகிகளிடம் போலீசார் கூறினர். ஆனால் ஜமாஅத் நிர்வாகிகள் நாங்கள் அனைவரும் கைதாகுவோம் என்று உறுதிபட தெரிவித்து விட்டனர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு நிலவியது.\nPrevious articleதிருச்செந்தூரில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி பஞ்சாயத்து பெண் ஊழியர் பலி – உறவினர் சாலை மறியல் ஒன்றரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு\nNext articleகோவில்பட்டி நகர்ப்புற பகுதியில் வீடு வீடாக சென்று காசநோய் கண்டறியும் முகாம்\nகோவில்பட்டி‌ அருகே நவராத்திரி விழா‌ – அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பங்கேற்பு\nவீரவாஞ்சிநகர் வீரவிநாயகர் திருக்கோவில் கும்பாபிஷேக விழா\nகுரும்பூர் இரயில்வே கேட் அருகில் இயற்கை உணவகம் – மோகன் சி.லாசரஸ் திறந்து வைத்தார்\nதூத்துக்குடி – மதுரை இடையே கோர விபத்து : துணை சபாநாயகரின் உறவினர் உள்பட 4 பேர் பலி – லாரி ஓட்டுனர் கைது\nநாசரேத் மர்காஷிஸ் பள்ளி நாட்டுநலப்பணித் திட்டம் சார்பில் ஃபிட் இந்தியா மூவ்மென்ட் தினம் கொண்டாட்டம்\nபக்தர்கள் மத்தியில் ஆணவம் அழித்து அவதார மகிமையை உணர்த்தினார் திருச்செந்தூர் செந்திலாண்டவர் \nதிருச்செந்தூர் அருகே தனிப்பிரிவு காவலர் தற்கொலை\nநாசரேத் நகர திமுக சார்பில் பேரறிஞர் அண்ணா 51-வது நினைவு தினம்\nவெடிமருந்து பதுக்கலை கண்டுவிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது – தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் பேட்டி\nதூத்துக்குடி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 269 பேருக்கு கொரோனா பாதிப்பு\nதூத்துக்குடியில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் 98வது நிறுவனர் தினவிழா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00711.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:FOLDOC", "date_download": "2020-10-24T21:28:15Z", "digest": "sha1:5OEIKQW5VLDE5VTZFDXZHU665MTVXI67", "length": 6237, "nlines": 77, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"வார்ப்புரு:FOLDOC\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவார்ப்புரு:FOLDOC பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிக்கிப்பீடியா:வார்ப்புருத் தகவல்கள் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஒருங்கியம் விருத்திச் சுழற்சி வட்டம் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nலைட்வெயிட்டு டைரக்டரி ஆக்சஸ் புரோட்டோக்கால் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஒருங்கு மாதிரியாக்க மொழி (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிடி-ரோம் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஒலி அட்டை (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:வார்ப்புருத் தகவல்கள்/கட்டுரை மூலங்கள் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n64 இருமம் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுழியின் வரலாறு (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00711.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylon24.com/2020/05/blog-post_408.html", "date_download": "2020-10-24T20:05:07Z", "digest": "sha1:NE7EKVQMUSEBNB7YFZH6YA5QUP5EFITK", "length": 7392, "nlines": 117, "source_domain": "www.ceylon24.com", "title": "வெறிச்சோடியது,பெருநாள் | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\nஅம்பாறை மாவட்ட முஸ்லீம் மக்கள் இம்முறை றமழான் நோன்பு பெருநாளை எளிமையான முறையில் கொண்டாடிவருகின்றனர்.\nஅந்த வகையில் ஞாயிற்றுக்கிழமை (24) இம் மாவட்டத்தில் உள்ள பள்ளிவாசல்களில் பெருநாளிற்கான தக்பீர் சொல்லப்பட்ட நிலையில் தத்தமது வீடுகளில் இருந்து அனைத்து முஸ்லீம் மக்களும் மிக எளிமையான முறையில் றம்ழான் பண்டிகை தொழுகையினை முன்னெடுத்திருந்தனர்.\nகொரோனா வைரஸ் அனர்த்தத்தின் காரணமாக அரசாங்கம் விடுத்திருந்த அறிவுறுத்தல்களுக்கு அமைய வீடுகளின் இருந்து தொழுகையினை நிறைவேற்றியதுடன் நிபந்தனைக்கு அமைய விசேடமாக ஒலிபெருக்கி மூலமாக குரான் ஒதும் முறையும் இங்கு ஒழுங்கமைப்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது. மேலதிகமாக அயல் வீட்டுகளில் பெருநாள் தொகுகையின் பின்னர் தத்தமது உபசரிப்பு முறையினை ஈடுப்பட்டு வருவதை காண முடிந்தது.\nகுறிப்பாக கல்முனை பொலிஸ் பிராந்தியத்தில் நோன்புப்பெருநாள் மிகவும் அமைதியான முறையில் கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கின்றது.\nகல்முனை ,சாய்ந்தமருது, மருதமுனை, மற்றும் நற்பிட்டிமுனை ஆகிய பிரதேசங்களில் இன்றைய ஊரடங்குச்சட்டம் அமுலில் உள்ள நிலையில் அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமாவின் வழிகாட்டலுக்கு அமைவாக மிகவும் அமைதியான முறையில் பெருநாள் கொண்டாடப்பட்டு வருகின்றது.\nமேலும் நோன்புப்பெருநாள் வழமை போன்று இம்முறை பள்ளிவாயல்களிலோ திறந்த வெளிகளிலோ அல்லது மைதானங்களிலோ தொழுகைகள் நடத்தப்படவில்லை என்பதுடன் பெரும்பாலும் வீடுகளுக்குள்ளேயே தொழுகைகள் மட்டுப்படுத்தப்பட்டிருந்தன.ஊரடங்குச்சட்டம் அமுலில் இருந்ததால் வீதிகள் வெறிச்சோடிக்காணப்பட்டதுடன் பொலிஸாரும் இராணுவத்தினரும் பாதுகாப்புக்கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.இதே வேளை பள்ளிவாயல்களில் தக்பீர் சொல்லப்பட்டதுடன் ஊரடங்குச்சட்டத்தை மதித்து நடக்குமாறும் யாரும் வீண் விளையாட்டுக்களில் ஈடுபட வேண்டாம் எனவும் அடிக்கடி அறிவிப்புச்செய்யப்பட்டுக் கொண்டிருந்ததையும் அவதானிக்க முடிகின்றது.\nஅக்கரைப்பற்றில், மகப்பேற்று நிபுணரால் ,பாதிப்புற்ற பெண்மணிக்கு நட்டஈடு\nகரையோரப் பாதுகாப்பை மீறிய, அரச உத்தியோகத்தர்கள் உட்பட மூவருக்கு விளக்க மறியல்\nரிஷாட் பதியூதீனிற்கு அனுமதி வழங்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00711.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namkural.com/pcod-related-queries-and-clarifications", "date_download": "2020-10-24T19:51:43Z", "digest": "sha1:TWS67PKE2I44V7NSVPZ6Z3KORQY2IFST", "length": 27037, "nlines": 360, "source_domain": "www.namkural.com", "title": "சினைப்பை நீர்க்கட்டிகள் குறித்து நீங்கள் கேட்க விரும்பும் 10 கேள்விகளுக்கான விடைகள் - Online Tamil Information Portal - Namkural.com", "raw_content": "\nநுனி முடி வெடிப்பை போக்க அவகாடோ\nபெண்களின் எடை ��திகரிப்பிற்கு காரணமான 10 ஹார்மோன்கள்\nஅழகு பொருட்களில் பயன்படுத்தும் முக்கிய மூல பொருட்கள்\nமழை காலத்தில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்...\nநமது இந்திய உணவுகளில் தாளிப்பு சேர்ப்பதற்கான...\nநிறங்களின் அடிப்படையில் உணவுகளின் நன்மைகள்\nநியூட்ரிஷன் லேபிள் சொல்லும் உண்மை \nபெண்களின் எடை அதிகரிப்பிற்கு காரணமான 10 ஹார்மோன்கள்\nஉலக இதய தினம் - இதய வால்வில் கசிவு ஏற்பட என்ன...\nபுகை பிடிக்கும் பழக்கம் இல்லாதவர்களுக்கு நுரையீரல்...\nநுனி முடி வெடிப்பை போக்க அவகாடோ\nஅழகு பொருட்களில் பயன்படுத்தும் முக்கிய மூல பொருட்கள்\nமழைக்காலத்தில் உங்கள் பாதங்களைப் பராமரியுங்கள்\nமஞ்சள் மேகமாக மாற சில வழிகள்\nநீங்கள் வாழும் இல்லத்தை சொர்க்கமாக மாற்ற சில...\nஉங்கள் மனம் கவர்ந்த காதலரை கண்டுபிடிக்கும் 10...\nநாய்களுக்குக் கொடுக்கக் கூடாத உணவுகள்\nநீங்கள் பிறந்த தினம் உங்கள் வாழ்வில் எத்தகைய...\nமதத்திற்கும் ஆன்மீகத்திற்கும் அடிப்படையில் உள்ள...\nநிராகரிப்பால் காயம் அடையும் ராசிகள்\nநீங்கள் பிறந்த தினம் உங்கள் வாழ்வில் எத்தகைய...\nநிராகரிப்பால் காயம் அடையும் ராசிகள்\nநல்ல மனைவியாகும் தகுதி கொண்ட ராசிகள்\nசிறுகதை: பாதை மாறும் பயணம்\nசிறுகதை: பாதை மாறும் பயணம்\nசமந்தா பற்றிய 9 சுவாரஸ்ய தகவல்கள்\nசென்னையின் பிரபல திரையரங்கம் மூடப்பட்டது\nநயன்தாரா விக்னேஷ் சிவனுடன் இணைந்து ஓணம் கொண்டாடினார்\nபுற்று நோயை எதிர்த்து போராடிய சோனாலி பிந்த்ரே\nத ஃபிளவர்ஸ் ஆஃப் வார் (2011) - விமர்சனம்\nகொரோனா ஊரடங்கு - திரு. சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\nஊரடங்கிற்கு பிறகான நமது திட்டங்கள் - திரு. கமலஹாசன்...\nதென்பாண்டி சீமையிலே... ஸ்ருதியின் புது முயற்சி\nகொரோனா - \"சின்ன கலைவாணர்\" விவேக் அவர்களின் அறிவுரை\nகொரோனா ஊரடங்கு - திரு. சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\nதென்பாண்டி சீமையிலே... ஸ்ருதியின் புது முயற்சி\nகொரோனா - \"சின்ன கலைவாணர்\" விவேக் அவர்களின் அறிவுரை\nதமிழ் நடிகைகளின் சமூக நலன் சார்ந்த பணிகள்\nஊரடங்கிற்கு பிறகான நமது திட்டங்கள் - திரு. கமலஹாசன்...\nதிரு. \"கேப்டன்\" விஜயகாந்த் தமது இல்லத்தில், கொரானா...\nதமிழ் நாடு அரசியல்வாதிகளின் கல்வித் தகுதி\nதடகள வலிமைக்கும் உங்கள் விரல்களின் நீளத்திற்கும்...\nகுழந்தைகள் வெளியில் விளையாடுவதால் கிடைக்கும்...\nபி.சி.சி.��� துணைத் தலைவர் மஹிம் வர்மா ராஜினாமா\nஅஹிம்சை - அச்சமற்ற நிலை\nஇந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்\nவழக்குகளை இ-தாக்கல் செய்வதற்கான மென்பொருள்\nசினைப்பை நீர்க்கட்டிகள் குறித்து நீங்கள் கேட்க விரும்பும் 10 கேள்விகளுக்கான விடைகள்\nசினைப்பை நீர்க்கட்டிகள் குறித்து நீங்கள் கேட்க விரும்பும் 10 கேள்விகளுக்கான விடைகள்\nஇன்றைய நாட்களில் பெண்கள் மத்தியில் சினைப்பை நீர்க்கட்டிகள் பெரிய பாதிப்பை உண்டாக்கி வருகின்றன.\nஇந்த் சினைப்பை நீர்க்கட்டிகள் பற்றி பெண்களுக்கு நிறைய சந்தேகங்கள் இருக்கின்றன. இந்த பாதிப்பு குறித்து தில்லியில் உள்ள சார். கங்காராம் மருத்துவமனையில், தடுப்பு சுகாதார மற்றும் ஆரோக்கிய மருத்துவர். சோனியா ராவத் அவர்களிடம் சில முக்கிய கேள்விகள் எழுப்பப்பட்டன. அது குறித்த அவர் கூறிய விடைகள் பற்றி இந்த பதிவில் நாம் அறிந்து கொள்ள இருக்கிறோம்.\n1. பாலிசிஸ்டிக் ஓவரி சின்ட்ரோம் என்னும் சினைப்பை நீர்க்கட்டி என்றால் என்ன மற்றும் இதன் ஆரம்ப கட்ட அறிகுறிகள் என்ன\nபாலிசிஸ்டிக் ஓவரி சின்ட்ரோம் என்பதை PCOD என்றும் அழைப்பார்கள். இது சினைப்பையில் உருவாகும் ஒரு வித நீர்க்கட்டிகள் ஆகும். சினைப்பை என்பது பெண்களுக்கு இருக்கும் ஒரு உறுப்பு. இது மாதவிடாய் மற்றும் கருவுறுதலுக்கு பொறுப்பேற்கும் ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது. இந்த நீர்க்கட்டிகள் பெண் ஹார்மோன் உற்பத்திக்கு பதிலாக ஆண் ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது. அதனால் ஒழுங்கற்ற மாதவிடாய் மற்றும் கருவுறுதலில் தாமதம் ஆகிய பாதிப்புகள் பெண்களுக்கு ஏற்படுகிறது. கூடுதலாக சிலருக்கு கட்டி போன்ற சரும பாதிப்புகள் ஏற்படலாம். சிலருக்கு ஆண்களுக்கு ஏற்படுவதுபோல் தலை முடி வழுக்கை அல்லது முடி இழப்பு ஏற்படலாம். சிலருக்கு ஆண்களைப் போல் உடலில் சில இடங்களில் அதிக முடி அதிகமாக வளரும். ஆண் ஹார்மோன்களின் உற்பத்தி அல்லது சினைப்பை நீர்க்கட்டியின் ரசாயனம் இந்த மாற்றங்களுக்கு காரணமாக உள்ளது. அதிகரித்த உடல் எடையும் இதன் முக்கிய அறிகுறியாக இருக்கலாம்.\n2. எந்த வயதில் இந்த அடையாளம் மற்றும் அறிகுறி தோன்றலாம்\nஇந்த பாதிப்பு குறிப்பிட்ட அளவு வளர்ச்சியை எட்டியவுடன் அடுத்த சில மாதங்களில் இதன் அறிகுறிகள் தென்படும்.\n3. சினைப்பை நீர்கட்டியுடன் ஒத்த வேறு இதர கோளாறுகள் என்னென்ன\nஎண்டோமெட்ரியல் ஹைப்பர் பிளேசியா:சில நேரம் கருப்பை அகப்படலத்தின் அடர்த்தி அதிகரித்து காணப்படும். இந்த நிலை எண்டோமெட்ரியல் ஹைப்பர் பிளேசியா என்று அறியப்படும். இந்த நிலை ஏற்படுவது கருப்பை புற்று நோய்க்கு வழி வகுக்கும் . இந்த பாதிப்பும் PCOD பாதிப்பும் சில நேரத்தில் மக்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தலாம்.\n4. குடும்ப வரலாற்றில் PCOD பாதிப்பு இருந்தால் என்ன செய்வது\nஉங்கள் குடும்பத்தில் அம்மா, பாட்டி என்று யாருக்காவது PCOD பாதிப்பு இருந்தால் உங்களுக்கும் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இந்த வழக்குகளில், நீங்கள் உங்கள் உணவில் அதிக கவனம் செலுத்தி, சீரான எடை நிர்வாகத்தை மேற்கொள்வது நல்லது.\n5. எல்லா வழக்குகளிலும் PCOD கருவுற இயலாமை பாதிப்பை உண்டாக்குமா\nஎல்லா வழக்குகளிலும் PCOD கருவுற இயலாமை பாதிப்பை உண்டாக்குவதில்லை.\n6. PCOD நோயாளிகளுக்கான உணவு அட்டவணை என்ன\nPCOD நோயாளிகள் கீழே குறிப்பிட்டுள்ளவற்றில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.\n. சமச்சீரான குறைந்த கொழுப்புடன் கூடிய ஆரோக்கிய உணவை எடுத்துக் கொள்ள வேண்டும்.\n. உணவைத் தவிர்க்காமல் வழக்கமான அளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.\n. விரதம் இருப்பதை தவிர்க்க வேண்டும்.\n. நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.\n. நிறைய காய்கறிகள் மற்றும் முழு தானியங்களை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.\n. சிறிதளவு கார்போஹைட்ரெட் எடுத்துக் கொள்ள வேண்டும்.\n. சவ்வற்ற இறைச்சி அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும்.\n7. உடல் எடை குறைவதால் PCOD தீவிரம் குறையுமா\nஆம், எடை குறைவதால் PCOD பாதிப்பின் தீவிரம் குறையும்.\n8. PCOD முற்றிலும் குணப்படுத்தக் கூடிய ஒரு நோயா\nPCOD முற்றிலும் நீக்கப்பட முடியாது. பெண்களின் வயதைச் சார்ந்து அதன் சிகிச்சை மாறுபடும். மருத்துவர் தொடர்ந்து சிகிச்சை அளித்துக் கொண்டிருப்பதால் பெண்கள் கர்ப்பமாக முடியும். ஓரளவிற்கு PCOD பாதிப்பை குணமாக்க பல்வேறு வழிமுறைகள் உள்ளன. அவை,\n. எடை அதிகரிப்பை கட்டுப்படுத்த வேண்டும்.\n. மெட்பார்மின் கொடுப்பது மூலம் இன்சுலின் எதிர்ப்புக்கான சிகிச்சை அளிக்கபப்ட வேண்டும்.\n. கட்டிகளுக்கான சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.\n. அதீத முடி வளர்ச்சிக்கான சிகிச்சை அளிக்கபப்ட வேண்டும்.\n. அசாதாரண அளவு கொழுப்பிற்கான சிகிச்சை மற்றும் டைப் 2 நீரிழிவிற்கான சிகிச்சை அளிக்���ப்பட வேண்டும்.\n9. PCOD க்கான சிகிச்சை முறைகள் என்ன\nசமச்சீரான உணவு, ஸ்திரமான உடல் எடை நிர்வகிப்பு, வழக்கமான உடற்பயிற்சியை தொடர்ந்து மேற்கொள்வது போன்ற பல தீர்வுகள் இதற்கு உள்ளன. இவற்றை மேற்கொள்வதால் மாதவிடாய் சுழற்சி சீராகும். இதனால் கருவுறும் வாய்ப்பு அதிகரிக்கும். மேலும் மருத்துவரிடம் ஆலோசித்து சில குறிப்பிட்ட மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்வதால் கருப்பையில் முட்டைகள் உற்பத்தி ஊக்குவிக்கப்படும்.\n10. PCOD அறிகுறிகளைக் குறைக்க உதவும் வாழ்வியல் மாற்றங்கள் என்ன\nபெண்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய வாழ்வியல் மாற்றங்கள் இவை..\n1. குறைந்த கொழுப்புடன் கூடிய சமச்சீர் உணவு.\nஅஹிம்சை - அச்சமற்ற நிலை\nநுரையீரல் ஆரோக்கியத்திற்கு தைல எண்ணெயின் நிரூபிக்கப்பட்ட...\nடூத்பேஸ்ட் பயன்பாட்டால் குழந்தைகளுக்கு பற்களில் பாதிப்பு\nதெரிந்து கொள்ள வேண்டிய சிறுநீரக நோயின் அறிகுறிகள்\nஎளிய முறையில் ஆரோக்கிய உணவு பழக்கம்\nஉங்கள் பிள்ளைகள் அறிவாளியாக இருக்க வேண்டுமா\nபார்டர்லைன் ஆளுமை கோளாறு பற்றி அனைத்தையும் தெரிந்து கொள்ளுங்கள்\nநமது இந்திய உணவுகளில் தாளிப்பு சேர்ப்பதற்கான ரகசியம் என்ன\nகவலை மற்றும் பதட்டத்தில் என்ன சாப்பிட வேண்டும், என்ன சாப்பிடக்கூடாது...\nஇசையை கேட்பதனால் கிடைக்கும் பலன்கள்\nஅழகான பெரிய உதடுகளை பெறுவதற்கான மேக்கப்\nவிநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவது எப்படி\nஇந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்\nவாழ்க்கையில் மிகவும் தாமதமாக கற்றுக்கொள்ளும் செய்திகள்\nஏ.ஆர்.ரஹ்மான் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்கள்\nஉலகில் மிகப் பெரிய பணக்காரர் யார்\nஇந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்\nநார்ச்சத்து அதிகம் உள்ள எட்டு உணவுகள்\nநார்ச்சத்து என்பது நமது உடலுக்கு தேவையான ஒரு ஊட்டச்சத்து ஆகும். நாம் உண்ணும் உணவு...\nநியூட்ரிஷன் லேபிள் சொல்லும் உண்மை \nஇன்றைய சூழ்நிலையில், உணவு சீர்குலைவினால் பல இளம் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு...\nதென்பாண்டி சீமையிலே... ஸ்ருதியின் புது முயற்சி\nதென்பாண்டி சீமையிலே பாடலை நடிகை ஸ்ருதிஹாஸன் புதுமையாக பாடியுள்ளார்.\nநிதியாண்டின் தொடக்கத்தில் தொழிலாளர்கள் முதலீட்டு அறிக்கையை...\nஒரு நிறுவனத்தால் எப்போது டிடிஎஸ் கழிக்கப்படும்\nவேப்பிலை-இந்த அற்புத மூலிகை இர��்த சர்க்கரை அளவை நிர்வகிக்க எவ்வாறு உதவுகிறது என்று...\nசிவபெருமானின் மூன்றாவது கண் அதாவது நெற்றிக்கண் பற்றிய ரகசியம்\nமும்மூர்த்திகளில் ஒருவராகிய சிவபெருமானை வணங்கி வழிபட்டால் உடனடியாக அருள் கிடைக்கும்...\nதடகள வலிமைக்கும் உங்கள் விரல்களின் நீளத்திற்கும் தொடர்பு...\nதடகள வலிமைக்கும் உங்கள் விரல்களின் நீளத்திற்கும் தொடர்பு உண்டு . ஆச்சர்யமாக உள்ளதா\nதுரியோதனன் ஏன் சொர்க்கத்திற்கு சென்றான்\nஒரு மனிதன் இறப்பிற்கு பின் எங்கு செல்ல வேண்டும் என்று நிர்ணயிப்பவர் யமதர்மராஜன்....\nகொரோனாவால் நிகழும் நல்ல மாற்றங்கள் தொடருமா\nகொரோனாவால் நிகழும் நல்ல மாற்றங்கள் தொடருமா\n\"நம் குரல்\", பல்வேறு பிரிவுகளின் கீழ் முக்கிய, முடிந்தவரை பகுத்தறிந்த தகவல்களை பகிரும் ஒரு தகவல் தளம்.\nதேங்காய் தண்ணீர் சில தகவல்கள் :\nபிள்ளையார் பால் குடித்த அதிசயம்\nநல்ல மனைவியாகும் தகுதி கொண்ட ராசிகள்\nகாப்புரிமை © 2020 நம் குரல். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டது.\nநிறைவான அனுபவம் கிடைக்கப்பெற, \"நம் குரல்\" குக்கீ (பிரைவசி பாலிசி) ஏற்பதை உறுதி செய்யுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00711.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/su-Venkatesh-MPs-request-to-the-Union-Finance-Minister-23023", "date_download": "2020-10-24T20:57:43Z", "digest": "sha1:ALADOBHUH5Y43LMEAGEXBY373UD5O2JS", "length": 8596, "nlines": 73, "source_domain": "www.timestamilnews.com", "title": "கொரோனா கடன் தள்ளிவைப்பு காலத்துக்கான கூட்டு வட்டியை கைவிட வேண்டும்.! மத்திய நிதி அமைச்சருக்கு சு. வெங்கடேசன் எம் பி கோரிக்கை. - Times Tamil News", "raw_content": "\nஆந்திர முதல்வருக்கு டாக்டர் ராமதாஸ் பட்டம் வழங்கு பாராட்டு. ஓ… காரணம் இதுதானா\nமுதல்வர் எடப்பாடியைக் கண்டு ஸ்டாலின் பதறுவது ஏன்..\nதமிழக மக்களுக்கு எல்லா வளங்களும் கிடைக்கட்டும். எடப்பாடி பழனிசாமியின் ஆயுதபூஜை சிறப்புச் செய்தி.\nஸ்டாலினுக்கு போராடும் அருகதையே இல்லை\nவன்னியர்கள் நலன் ஆராய ஆணையம் அமைக்க வேண்டும்…. மீண்டும் ஜாதி பிரச்னையை எழுப்பும் ராமதாஸ்.\nதிருமாவளவன் மீது வழக்கு பதிவதா…\nமனு சாஸ்திரம் தேவைதானா.. பேராசிரியர் சொல்வதைக் கேளுங்க.\nஆந்திர முதல்வருக்கு டாக்டர் ராமதாஸ் பட்டம் வழங்கு பாராட்டு. ஓ… காரணம...\nமுதல்வர் எடப்பாடியைக் கண்டு ஸ்டாலின் பதறுவது ஏன்..\nதமிழக மக்களுக்கு எல்லா வளங்களும் கிடைக்கட்டும். எடப்பாடி பழனிசாமியின...\nகொரோனா கடன் தள்ளிவைப்பு காலத்துக்கான கூட்டு வட்டியை கைவிட வேண்டும். மத்திய நிதி அமைச்சருக்கு சு. வெங்கடேசன் எம் பி கோரிக்கை.\nகடன் தள்ளி வைப்பு காலத்திற்கான கூட்டு வட்டியை தள்ளுபடி செய்வது சம்பந்தமாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் கடிதம் எழுதியிருக்கிறார்.\nஇது பேரிடரால் பெரும் துயருக்கு ஆளாகி இருக்கிற மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி ஆகும். தற்போது உச்ச நீதி மன்றத்தின் தலையீட்டால் இக் கோரிக்கையை பரிசீலிப்பதாக மத்திய அரசு முன் வந்திருப்பது கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். அரசு \"கஜேந்திர சர்மா (எ) மத்திய அரசு\" வழக்கில் இது குறித்து சமர்ப்பித்துள்ள வாக்கு மூலத்தில் ரூ 2 கோடி வரையிலான கடன்கள் மீது \"வட்டிக்கு வட்டி\" விதிப்பை திரும்பப் பெறுவதாக கூறியிருப்பதாக செய்திகள் வந்துள்ளன.\nஎல்லாக் கடன்களுக்கும் ஒரே வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ஆழமான நெருக்கடியை விட்டு மீண்டு வர உதவுமா என்ற கவலையை குறு சிறு நடுத்தர தொழிலதிபர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. ஆகவே எல்லா குறு சிறு நடுத்தர தொழில்களுக்கும் இத் தள்ளுபடி விரிவடைகிற வகையில் வரம்பு உயர்த்தப்பட வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.\nஇம் முடிவு எல்லா வகையான நிதி நிறுவனங்களையும் அதாவது வங்கி அல்லா நிதி நிறுவனங்களையும், உள்ளடக்கியதாக இருக்குமென்று நம்புகிறேன். அதற்குரிய வகையில் அரசின் அறிவிப்புகள் தெளிவாக அமைய வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.\nமருதுபாண்டியரின் நினைவு தினத்தில், அவர்தம் வீரத்தை வணங்கி போற்றுகிறே...\nஸ்டாலினுக்கு போராடும் அருகதையே இல்லை\nதமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி இலவசம்… எதிர்க் கட்சிகளை அலற வைத்...\nபா.ஜ.க. மீது ஆவேச தாக்குதல்… போராட்டத்தில் குதிக்கும் திருமாவளவன்.\nதேவர் ஜெயந்தி கொண்டாட்டம் ஆரம்பம். ஓ.பி.எஸ். குடும்பத்திடம் வழங்கப்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00711.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/spat-in-admk-part-meeting-in-trichy-skd-345089.html", "date_download": "2020-10-24T20:17:23Z", "digest": "sha1:LI7DAPK3RNRRD54XHEE5KLAHZPBK7SSY", "length": 9039, "nlines": 121, "source_domain": "tamil.news18.com", "title": "அமைச்சர் வளர்மதி பங்கேற்ற கூட்டத்தில் அ.தி.மு.கவினரிடேயே கைகலப்பு - திருச்சியில் பதற்றம் |– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#விஜய்சேதுபதி #பிக்பாஸ் #ஐபிஎல் #தேர்��ல்2021 #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nஅமைச்சர் வளர்மதி பங்கேற்ற கூட்டத்தில் அ.தி.மு.கவினரிடேயே கைகலப்பு - திருச்சியில் பதற்றம்\nதிருச்சியில் அமைச்சர் வளர்மதி பங்கேற்ற கூட்டத்தில் அ.தி.மு.கவில் இரு தரப்பினரிடையே கைகலப்பு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\nதிருச்சி ஸ்ரீரங்கத்திலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் அ.தி.மு.க உறுப்பினர் சேர்க்கை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு அமைச்சர் வளர்மதி தலைமை தாங்கியிருந்தார்.\nகூட்டம் நடந்து கொண்டிருந்தபோது திடீரென நூற்றுக்கணக்கான அ.தி.மு.க உறுப்பினர்கள் மண்டபத்திற்குள் நுழைந்து மேடைக்குச் சென்றுள்ளனர். அங்கு அமைச்சர் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.\nதொடர்ந்து இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறியுள்ளது. அ.தி.மு.க ஒரு தரப்பினருக்கு உரிய பதவிகள் வழங்கப்படாததால் கைகலப்பில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது.\nஇந்த விவகாரம் தொடர்பாக கட்சித் தலைமை தீவிர விசாரணை நடத்திவருகிறது. இந்த வன்முறைச் சம்பவம் தொடர்பாக அமைச்சர் வளர்மதி தரப்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதனால் திருச்சியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nஒரு பந்தில் 286 ரன்கள் எடுத்த சுவாரஸ்ய சாதனை\nகாதலியை கரம்பிடிக்கும் ‘கலக்கப்போவது யாரு’ பிரபலம்\nசென்னையில் பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் அசத்தலான மூலிகை பூங்கா...\nதமிழகத்தில் கொரோனா தொற்று 3000-க்கும் கீழ் குறைந்தது\nKXIPvsSRH | பஞ்சாப் கடைசி ஓவரில் த்ரில் வெற்றி\n13 மாவட்டங்களில் மூன்று நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு\nஇன்றும் குறைந்தது தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன\nவிஜய் படத்திலிருந்து விலகினார் ஏ.ஆர்.முருகதாஸ்\nஅமைச்சர் வளர்மதி பங்கேற்ற கூட்டத்தில் அ.தி.மு.கவினரிடேயே கைகலப்பு - திருச்சியில் பதற்றம்\nவங்கி காசோலையை கலர் ஜெராக்ஸ் எடுத்து புதுவிதமான மோசடியில் ஈடுபட்ட பெண்..\nகணவரிடம் வீடியோ கால் பேசிக்கொண்டே மனைவி விஷமருந்தி தற்கொலை\nகன்னியாகுமரி: உயரதிகாரிகள் பாலியல் தொந்தரவு செய்வதாக பெண் மருத்துவர் பகீர் புகார்\nதிருமாவளவன் தனது கருத்தினை திரும்ப பெற்றுக்கொள்வது சரியாக இருக்கும் - அமைச்சர் கடம்பூர் ராஜூ\nSRHvsKXIP | பரபரப்புக்கு பஞ்சமில்லாத பஞ்சாப்... கடைசி ஓவரில் த்ரில் வெற்றி\nவங்கி காசோலையை கலர் ஜெராக்ஸ் எடுத்து புதுவிதமான மோசடியில் ஈடுபட்ட பெண்..\nகணவரிடம் வீடியோ கால் பேசிக்கொண்டே மனைவி விஷமருந்தி தற்கொலை\nகன்னியாகுமரி: உயரதிகாரிகள் பாலியல் தொந்தரவு செய்வதாக பெண் மருத்துவர் பகீர் புகார்\nகனமழை, வெள்ளத்தால் தத்தளிக்கும் பெங்களூரு நகரம் - ஏராளமான வீடுகள் வெள்ள நீரில் மூழ்கின\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00712.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/srilanka/page-7/", "date_download": "2020-10-24T20:38:40Z", "digest": "sha1:YFI7MQVVZOG76QPXA6SNPR7G6GDBLCPP", "length": 7102, "nlines": 133, "source_domain": "tamil.news18.com", "title": "Srilanka | Photos, News, Videos in Tamil - News18 தமிழ்நாடு", "raw_content": "\nTrending Topics :#விஜய்சேதுபதி #பிக்பாஸ் #ஐபிஎல் #தேர்தல்2021 #கொரோனா\nகீழக்கரையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை\nஇலங்கை குண்டு வெடிப்பு: சென்னையில் விசாரணை\nஇலங்கையில் 5 இடங்களில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டம்\nதேவாலயத்துக்கு சென்று வருத்தம் தெரிவித்த இஸ்லாமியர்கள்\nஇலங்கையில் முகத்தை மூடி செல்ல தடை\nகுண்டு வெடிப்பு குறித்து இந்தியா முன்னதாகவே தகவல் கொடுத்தது\nகுண்டு வெடிப்பு நடந்த தேவாலயம் திறப்பு எப்போது - பாதிரியார் ஜுட் விளக்கம்\nஇலங்கையில் இரண்டு இஸ்லாமிய அமைப்புகளுக்குத் தடை\nஇலங்கை குண்டுவெடிப்பு... கிரிக்கெட் தொடர் ரத்து\nஇலங்கையில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை\nஏன் இலங்கையைத் தாக்கியது ISIS\nஇலங்கை அமைச்சரின் சகோதரர் கைது\nஇலங்கையில் மீண்டும் குண்டுவெடிக்க வாய்ப்பு\nஇலங்கையில் பாதுகாப்பு அமைப்பை வலுப்படுத்த நடவடிக்கை\nஇலங்கைத் தாக்குதல்: தீவிரவாதிகள் 9 பேரின் புகைப்படங்கள் வெளியானது\nஒரு பந்தில் 286 ரன்கள் எடுத்த சுவாரஸ்ய சாதனை\nகாதலியை கரம்பிடிக்கும் ‘கலக்கப்போவது யாரு’ பிரபலம்\nசென்னையில் பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் அசத்தலான மூலிகை பூங்கா...\nதமிழகத்தில் கொரோனா தொற்று 3000-க்கும் கீழ் குறைந்தது\nKXIPvsSRH | பஞ்சாப் கடைசி ஓவரில் த்ரில் வெற்றி\n13 மாவட்டங்களில் மூன்று நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு\nஇன்றும் குறைந்தது தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன\nவிஜய் படத்திலிருந்து விலகினார் ஏ.ஆர்.முருகதாஸ்\nSRHvsKXIP | பரபரப்புக்கு பஞ்சமில்லாத பஞ்சாப்... கடைசி ஓவரில் த்ரில் வெற்றி\nவங்கி காசோலையை கலர் ஜெராக்ஸ் எடுத்து புதுவிதமான மோசடியில் ஈடுபட்ட பெண்..\nகணவரிடம் வீடியோ கால் பேசிக்கொண்டே மனைவி விஷமருந்தி தற்கொலை\nகன்னியாகுமரி: உயரதிகாரிகள் பாலியல் தொந்தரவு செய்வதாக பெண் மருத்துவர் பகீர் புகார்\nகனமழை, வெள்ளத்தால் தத்தளிக்கும் பெங்களூரு நகரம் - ஏராளமான வீடுகள் வெள்ள நீரில் மூழ்கின\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00712.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.trincoinfo.com/2019/10/blog-post_31.html", "date_download": "2020-10-24T20:47:40Z", "digest": "sha1:LZHMM5W7FD26T5EA33OERWSUN3QGVTQX", "length": 6922, "nlines": 70, "source_domain": "www.trincoinfo.com", "title": "சர்வதேச மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மதுபான சாலைகள் மூடப்படும்", "raw_content": "\nமுகப்புSriLankaசர்வதேச மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மதுபான சாலைகள் மூடப்படும்\nசர்வதேச மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மதுபான சாலைகள் மூடப்படும்\nசர்வதேச மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 3 ஆம் திகதி மது விற்பனை நிலையங்கள் மூடப்படவுள்ளன.\nசர்வதேச மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நாட்டில் உள்ள அனைத்து மதுபான சில்லறை விற்பனை கலால் அனுமதி பத்திரம் பெற்ற நிலையங்கள் நாளை மறுதினம் (ஒக்டோபர் 3) மூடுவதற்கு கலால் திணைக்கள ஆணையாளர் நாயகம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.\nஇதற்கு அமைவாக நாளை மறுதினம் (ஒக்டோபர் 3) நாடு முழுவதிலும் உள்ள அனைத்து மதுபான சில்லறை விற்பனை கலால் பத்திர அனுமதியுடனான நிலையங்கள் மூடப்படுவதை உறுதி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.\nகலால் திணைக்களத்தின் இந்த உத்தரவை மீறும் மதுபான விற்பனைக்காக திறக்கப்படும் அனுமதி பெற்ற நிலையங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு கலால் திணைக்களம் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.\nநாட்டில் உள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களை உள்ளடக்கிய வகையில் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கையைப் போன்று சட்ட விரோத மதுபான விற்பனைக்கு எதிராகவும், சட்ட விரோத போதைப்பொருள் தயாரிப்பு, எடுத்து செல்லல், வைத்திருத்தல், விற்பனை செய்தலை தடுப்பதற்கும், சட்டத்தை மீறுவோரை கைது செய்து நீதி மன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கும் கலால் திணைக்கள அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.\nஇந்த பணிகளை வெற்றிகரமாக நிறைவு செய்வதற்காக நாடு முழுவதிலுமுள்ள 58 கலால் திணைக்கள நிலையங்களுக்கு உட்பட்ட சுமார் 1,000 பேரை உள்ளடக்கிய குழுவினர் அந்தந்த மாகாணத்திற்கு பொறுப்பான உதவி கலால் ஆணையாளர் மற்றும் அந்தந்த மா��ட்டத்திற்கு பொறுப்பான கலால் திணைக்கள அதிகாரிகளுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஇந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்\nஇலங்கை நடிகை பியமி ஹன்சமாலி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன | Trincoinfo\nசுயஇன்பம் செய்வது பெண்களுக்கு உடலுறவின் போது எப்படிப்பட்ட நன்மைகளை வழங்குகிறது தெரியுமா\nதிருமலை 06; மட்டு 11; கல்முனை 09; அம்பாறை 01 | கிழக்கில் 27 பேருக்கு ஒரே நாளில் கொரோனா\nஅரச ஊழியர்களுக்கான எச்சரிக்கை | Trincoinfo\nஆகக்குறைந்த சம்பளத் தொகையை அதிகரிக்க அனுமதி | Trincoinfo\nதிருகோணமலையில் இம்மாதம் ஐப்பசி இடம் பெறவூள்ள மின் துண்டிப்புகளின் முழு விபரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00712.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/suppression/", "date_download": "2020-10-24T21:25:06Z", "digest": "sha1:ZQC36TBG7CMHQNPRKSQW3FTBPK3TXM7G", "length": 41535, "nlines": 292, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Suppression « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஇலங்கையின் சண்டே லீடர் பத்திரிகை நிறுவனத்தின் அச்சு இயந்திரங்கள் இனந்தெரியாத ஆயுததாரிகளால் தீக்கிரை\nஇலங்கையின் தலைநகர் கொழும்பின் புறநகர்ப்பகுதியான இரத்மலானை பகுதியில் அமைந்திருக்கும் சண்டே லீடர் பத்திரிகை நிறுவனத்துக்குள் இன்று அதிகாலை அத்துமீறி நுழைந்த ஆயுதக் குழுவொன்று, அந்த நிறுவனத்துக்குச் சொந்தமான அச்சு இயந்திரங்களுக்கு தீவைத்ததாக அந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது.\nஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக கருத்துக்களையும், செய்திகளையும் வெளியிட்டுவரும் இந்த பத்திரிகை நிறுவனத்திலிருந்து சண்டே லீடர், மோர்னிங் லீடர் ���ற்றும் இரிதா பெரமுன என்ற சிங்களமொழி வார இதழ்கள் அச்சிட்டு வெளியிடப்படுகின்றன.\nபிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிக்குச் சார்பான பத்திரிகையாகப் பரவலாகக் கருத்தப்படும் இந்தப் பத்திரிகை நிறுவனத்துக்குள், இன்று அதிகாலை சுமார் இரண்டு மணியளவில் அத்துமீறி உள்நுழைந்த முகமூடியணிந்த ஆயுததாரிகள் சுமார் 15 பேர், அங்கு அச்சிடும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பணியாளர்களை உட்கார்ந்து இருக்கும்படி உத்தரவிட்டுவிட்டு அங்கிருந்த அச்சிடும் இயந்திரங்களுக்கும், ஏற்கனவே இன்றைய வெளியீட்டிற்காக அச்சிடப்பட்டிருந்த மோர்னிங் லீடர் பத்திரிகை இதழ்களுக்கும் பெற்ரோல் ஊற்றி எரியூட்டியதாக அந்த நிறுவனத்தின் மூத்த பத்திரிகையாளர் ஒருவர் எம்மிடம் தெரிவித்தார்.\nஅத்துடன் இந்த சம்பவம் மிகவும் பாதுகாப்பு ஏற்பாடுகள் நிறைந்த இரத்மலானை விமானப்படைத்தளத்துக்கு அண்மையில் அமைந்துள்ள அலுவலக வளவினுள்ளேயே இடம்பெற்றுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.\nஇவை குறித்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவித்துள்ள பொலிஸார், இதுவரை எவரையும் இந்தச் சம்பவம் தொடர்பில் கைதுசெய்ததாகத் தெரியவில்லை. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்புகூட இதேமாதிரியானதொரு சம்பவம் இந்த நிறுவனத்துக்கு, இதே இடத்தில் இடம்பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஈச்சலம்பற்றை வாசிகள் சிலர் மீண்டும் இடம்பெயர்வு\nஅகதிகள் முன்னர் மீளக்குடியமரச் சென்றபோது பிடிக்கப்பட்ட படம்\nஇலங்கையின் கிழக்கே திருகோணமலை மாவட்ட மோதல்களை அடுத்து மட்டக்களப்புக்கு இடம்பெயர்ந்து, பின்னர் மீளக்குடியமர்த்தப்பட்ட ஈச்சலப்பற்றை வாசிகளில் சிலர் மீண்டும் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறி மட்டக்களப்புக்குச் சென்றுள்ளார்கள்.\nஅண்மையில் தமது பகுதிகளில் ஏற்பட்ட சில சம்பவங்கள் மற்றும் அதனைத் தொடர்ந்த பாதுகாப்புக் கெடுபிடிகள் காரணமாகவே தாம் இவ்வாறு மீண்டும் இடம்பெயர நேர்ந்ததாக அவர்களில் சிலர் கூறியுள்ளனர்.\nஆயினும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இவர்களை மீண்டும் முகாம்களில் பதிவதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.\nஇவை குறித்து இடம்பெயர்ந்த சிலரது கருத்துக்கள் மற்றும் அனர்த்த நிவாரண அமைச்சர் ரிசாத் பதியுதீன் அவர்களின் கருத்துக்கள�� அடங்கலான செய்திப் பெட்டகத்தை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.\nஇராணுவத்தினரின் துப்பாக்கிகளை தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு\nவவுனியா மாவட்ட நீதிபதி எம்.இளஞ்செழியன்\nவவுனியா தவசிகுளத்தில் அண்மையில் அடையாளம் தெரியாத ஆயுதபாணிகளினால் சுட்டுக்கொல்லப்பட்ட 5 இளைஞர்களின் மரணங்கள் தொடர்பான வழக்கு விசாரணையில், வவுனியா வேப்பங்குளம் இராணுவ முகாமைச் சேர்ந்த 34 இராணுவத்தினரின் துப்பாக்கிகளை தடயவியல் பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு வவுனியா மாவட்ட நீதிபதி எம்.இளஞ்செழியன் இன்று பொலிசாருக்கு உத்தரவிட்டிருக்கின்றார்.\nஇந்த இளைஞர்கள் கொல்லப்பட்டமை தொடர்பில் நீதிமன்ற விசாரணையின்போது, அவர்களது உறவினர்கள், இராணுவத்தினர் மீது சந்தேகம் தெரிவித்துள்ளனர்.\nஅத்துடன் கொல்லப்பட்ட இளைஞர்களில் ஒருவர் சம்பவ தினத்தன்று மாலை 6 மணியளவில் வேப்பங்குளம் இராணுவ முகாமில் தன்னை இராணுவத்தினர் வைத்திருப்பதாகத் தொலைபேசியில் தெரிவித்ததாக இறந்தவரின் மனைவி நீதிமன்றத்தில் சாட்சியமளித்துள்ளார்.\nமேலும் 3 இளைஞர்களை இராணுவத்தினர் குறிப்பிட்ட இராணுவ முகாமினுள் சம்பவ தினத்தன்று கொண்டு சென்றதைக் கண்டவர்கள் மூலமாகத் தாங்கள் அறிந்ததாகவும் இறந்தவர்களின் உறவினர்கள் நீதிமன்றத்தில் சாட்சியமளிக்கையில் தெரிவித்துள்ளனர்.\nஇந்தப் பின்னணியில் வேப்பங்குளம் இராணுவ முகாமைச் சேர்ந்த 15 இராணுவத்தினரின் துப்பாக்கிகள் ஏற்கனவே நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய இரசாயன பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.\nஐந்து இளைஞர்களும் சடலங்களாகக் காணப்பட்ட இடத்திலிருந்து பொலிசாரினால் கண்டெடுக்கப்பட்டுள்ள 16 வெற்றுத் தோட்டாக்களும், இந்த துப்பாக்கிகளுடன் ஒத்து இணங்குகின்றனவா என்பதைக் கண்டறிந்து நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் வவுனியா மாவட்ட நீதிபதி, இன்றைய வழக்கு விசாரணையின்போது, அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு உத்தரவிட்டிருக்கின்றார்.\nஇதற்கிடையில் கடந்த இரண்டு தினங்களாக இரத்துச் செய்யப்பட்டிருந்த யாழ்ப்பாணத்திற்கும் கொழும்புக்கும் இடையிலான தனியார் விமான சேவைகள் நேற்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தன��். பாதுகாப்பு காரணங்களுக்காகவே இந்த விமான சேவை இடைநிறுத்தப்பட்டிருந்ததாக அறிவிக்கப்பட்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇதேவேளை, யாழ் நல்லூர் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தராகிய திலீபனின் உருவச்சிலை ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருந்தவேளை, திங்கட்கிழமை இரவு அடையாளம் தெரியாதவர்களினால் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை யாழ் மாவட்ட தமிழ் மாணவர் ஒன்றியம், யாழ் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் என்பன கண்டித்து அறிக்கைகள் வெளியிட்டிருக்கின்றன.\nகுஜராத்தில் நடந்த “”போலி மோதல்” சம்பவம் எல்லோருடைய மனதையும் பாதித்திருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை.\nகுஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடியையும் வேறு சில தலைவர்களையும் தீர்த்துக்கட்ட வந்ததாகக் கூறப்பட்ட “”தீவிரவாதி” சோரபுதீன் என்பவர் போலீஸôருடன் நடந்த மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்டது. சோரபுதீனுடன் அப்போது இருந்த அவருடைய மனைவி கெüசர் பீவி பிறகு காணாமல் போய்விட்டார்; சோரபுதீன் கொல்லப்பட்டதை நேரில் பார்த்த மற்றொரு சாட்சி அச் சம்பவம் நடந்த ஒரு மாதத்துக்குப் பிறகு கொல்லப்பட்டார்.\nகுஜராத் மாநில அரசின் சி.ஐ.டி. போலீஸôர் இப்போது இச் சம்பவம் தொடர்பாக விசாரித்து வருகின்றனர். முழு உண்மைகளும் இன்னும் தெரியவில்லை. ரத்த வெறிபிடித்த திரைப்பட கதாசிரியர் கூட கற்பனை செய்யத் தயங்கும் ஒரு “”கோரமான கதை” அரங்கேறி முடிந்திருக்கிறது. சட்டத்தைப் பாதுகாக்க வேண்டிய காவலர்களே கொலைகாரர்களாக மாறும்போது, சமூகம் தன்னுடைய பாதுகாப்புக்கு யாரை நாடும்\n“”மோதல்கள்”, அதிலும் “”போலி மோதல்கள்” சமீபகாலத்தில்தான் இந்திய சமுதாயத்தில் இடம்பெறத் தொடங்கியுள்ளன. சட்டத்துக்குப் புறம்பான இத்தகைய படுகொலைகளை எதற்காகவும் மன்னிக்க முடியாது.\n1960-களிலும் 1970-களிலும் மேற்கு வங்க மாநிலத்தில் சித்தார்த்த சங்கர் ராய் முதலமைச்சராகப் பதவி வகித்த காலத்தில்தான், நக்ஸல்களை வேட்டையாடும் போலி மோதல்கள் ஆரம்பித்தன. சாரு மஜும்தார் என்ற நக்ஸலைட் தலைவரையும் அவருடைய ஆதரவாளர்களையும் ஒழிக்க, மேற்கு வங்கப் போலீஸôர் சட்டத்துக்குப் புறம்பான இந்த வழிமுறையைக் கையாண்டனர்.\nநக்ஸல்கள் பலர் கொல்���ப்பட்டபோதும், நக்ஸல்பாரி இயக்கமும் வளர்ந்தது; நக்ஸல்கள் உருவாகக் காரணம் வெறும் சட்டம், ஒழுங்கு பிரச்னை மட்டும் அல்ல. சமூக, பொருளாதார நிலைகளில் மக்களிடையே பெரும் ஏற்றத்தாழ்வு ஏற்படும்போதெல்லாம் இம் மாதிரியான வன்செயல்கள் மக்களிடமிருந்து வெடிக்கும்.\nநக்ஸல்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவதில் தீவிரம் காட்டிய பிறகு, பஞ்சாப்பில் காலிஸ்தான் தீவிரவாதிகளை ஒடுக்க ஆளுநராக சித்தார்த்த சங்கர் ராய் நியமிக்கப்பட்டார். காவல்துறைத் தலைவராக இருந்த கே.பி.எஸ். கில் அவருடன் சேர்ந்து காலிஸ்தான் தீவிரவாதிகள் பலரை இப்படிப்பட்ட மோதல்களில் வெற்றிகரமாக அழித்தனர். அதே சமயம் இருதரப்பிலும் ஏராளமாக ரத்தம் சிந்த நேர்ந்தது.\nஅதன் பிறகு இந்த “”மோதல்” முறை ஒழிப்பு, உத்தரப்பிரதேசத்தின் பண்டல்கண்ட் பகுதியில் கொள்ளைக்காரர்களைத் தீர்த்துக் கட்ட பயன்படுத்தப்பட்டது. இதிலும் ஓரளவுக்குத்தான் வெற்றி கிடைத்தது. உண்மையான வெற்றி எப்போது கிடைத்தது என்றால், கொள்ளைக்காரர்களுக்கென்று உழைத்துப் பிழைக்க அரசே நிலம் கொடுத்தபோதுதான் இந்தக் கொள்ளைச் சம்பவங்கள் குறைந்தன.\nஆனால் இத்தகைய முறை, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பலன் தரவில்லை. அங்கு ராணுவம், போலீஸôரின் அடக்குமுறையால் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் தொடர்ந்து அரசுக்கு எதிராகச் சண்டையிடும் மனோபாவத்திலேயே இருந்தனரே தவிர சமாதான வழிமுறைகளை ஏற்கத் தயாராக இல்லை.\nவட இந்திய மாநிலங்களில் சமூக விரோதிகளை ஒடுக்க துணை நிலை ராணுவப் படைகளைச் சேர்ந்த இடைநிலை அதிகாரிகளும் ஜவான்களும் இதே போலி மோதல் முறையைக் கையாண்டனர். அத்துடன் சிறந்த போலீஸ் அதிகாரி என்ற பதக்கத்தையும் பாராட்டையும் வாங்க இந்த மோதல்களை ஒரு கருவியாகவும் பயன்படுத்த ஆரம்பித்தனர்.\nமுதலில் சில சமூக விரோதிகள் கொல்லப்பட்டாலும் சில அப்பாவிகளும் தவறுதலாக பலியாக ஆரம்பித்தனர். பிறகு, திட்டமிட்டே “”இந்த மோதல்கள்” மூலம் பலரைக் கொல்ல ஆரம்பித்துவிட்டனர்.\nபோலி மோதல்கள் மூலம் அப்பாவிகள் கொல்லப்படுவது அதிகரித்ததால்தான் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திலும் வட-கிழக்கு மாநிலங்களிலும் பாதுகாப்புப் படையினர் மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட ஆரம்பித்தது. இப்போதோ போலி மோதல்கள் என்பது பாதுகாப்புப் படையினருக்கு ப��ம் கொடுத்தால் நடைபெறும் “”கூலிக்குக் கொலை” என்றாகிவிட்டது. காக்கிச் சீருடையில் இருப்பவர்கள் பண ஆதாயத்துக்காகக் கொல்லும் நிலைமை ஏற்பட்டுவிட்டது.\nஇங்கே கவனிக்க வேண்டிய சில அம்சங்கள் இருக்கின்றன. சட்டத்தை மீறுகிறவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் உடனே, கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள் என்ற நம்பிக்கையை ஏற்படுத்த நீதித்துறை தவறிவிட்டது.\nபயங்கரவாதிகளும் கொள்ளைக்காரர்களும் போலீஸôரால் கைது செய்யப்பட்டாலும் அவர்கள் ஜாமீனில் விடுதலை ஆவதும் பிறகு தலைமறைவு ஆவதும் பின்னர் அதே குற்றச்செயல்களில் தொடர்ந்து ஈடுபடுவதும் தொடர்கதையாகிவிட்டதால், இது நேரத்தை விரயமாக்கும் வேலை, நீதித்துறைக்கு முன்பிருந்த தண்டிக்கும் அதிகாரம் போய்விட்டது, இனி நாமே தண்டித்துவிடலாம் என்ற முடிவுக்கு போலீஸôரையும் பாதுகாப்புப் படையினரையும் தள்ளியது.\nஇத்தகைய போலி மோதல்கள் அதிகரிக்க, இந்தியாவில் கடைப்பிடிக்கப்படும் நீதிமன்ற நடைமுறைகள் முக்கிய காரணம் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.\nநோக்கம் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் அதை அடைவதற்கான நடைமுறையும் என்று மகாத்மா காந்தி கூறியிருக்கிறார்.\nபயங்கரவாதிகள், கொள்ளைக்காரர்கள், தீவிரவாதிகள், சமூகவிரோதிகள் போன்றவர்களைத் தண்டிப்பதில் நீதித்துறை தவறினாலும் சட்டத்துக்குப் புறம்பான இத்தகைய படுகொலைகளைச் செய்வதில் நியாயமே இல்லை.\nசட்டத்தை அமல் செய்ய வேண்டியவர்களுக்கு தரப்படும் அதிகாரம் அல்லது அவர்களே தங்களுக்கு வழங்கிக் கொள்ளும் அதிகாரம், அதிகார துஷ்பிரயோகமாகவே முடியும் என்பதுதான் இயற்கை.\n1970-களில் “மிசா’, “காஃபிபோசா’ போன்ற சட்டங்களையும், பின்னாளில் “தடா’ சட்டத்தையும் அதிகாரிகள் தவறாகப் பயன்படுத்தியதை நான் நேரில் பார்த்திருக்கிறேன். நிர்வாகத்தில் உள்ளவர்களுக்கு தரும் இதைப்போன்ற அதிகாரங்களுக்குக் கட்டுப்பாடுகள் இருக்க வேண்டும், மேல் அதிகாரிகளின் கண்காணிப்பும் இருக்க வேண்டும்; இல்லையென்றால் இவை தவறாகவே பயன்படுத்தப்படும்.\nசோரபுதீன் விஷயத்தில் அவரைப் போலீஸôர் போலி மோதலில் சுற்றி வளைத்துக் கொன்றுள்ளனர். அவரைப் போலீஸôர் தடுத்து அழைத்துச் சென்றபோது உடன் இருந்த அவருடைய மனைவி கொல்லப்பட்டு எரிக்கப்பட்டுவிட்டார். சோரபுதீனைக் கொன்றதை நேரில் பார்த்த சாட்சியும் கொல்லப்பட்டுவிட்டார்.\nஇச் சம்பவத்தில் குஜராத் போலீஸôர் மட்டும் சம்பந்தப்படவில்லை, வேறு மாநிலத்தைச் சேர்ந்த போலீஸ் அதிகாரிகளும் காவலர்களும் சம்பந்தப்பட்டுள்ளனர்.\nஇதே அளவுக்கு இல்லாவிட்டாலும், இத்தகைய போலி மோதல்கள் இன்று நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் எங்காவது நடந்துகொண்டேதான் இருக்கின்றன.\nஜம்மு-காஷ்மீர், வட கிழக்கு மாநிலங்கள் போன்றவற்றில் இத்தகைய போலி மோதல்கள் நடைபெறுகின்றன என்றால்கூட அதைப் புரிந்து கொள்ளமுடியும், ஆனால் அவற்றை நியாயப்படுத்திவிட முடியாது. ஆனால் இதை பிற மாநிலங்களில் அரங்கேற்றுவதை சகித்துக் கொள்ளவே முடியாது.\nநாடு சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகள் ஆகிவிட்ட இச் சூழலில் இதுபோன்ற மோதல் சம்பவங்களையும், படுகொலைகளையும் மக்களும், பத்திரிகைகளும் கண்டுகொள்ளாமல் விடுவது கவலையை அளிக்கிறது. இந்த விசாரணைகளே குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு எதிரானவை என்று சிலர் நினைப்பது அதைவிட வேதனையாக இருக்கிறது.\nசமூகவிரோதிகளை ஒழிக்க புனிதமான நடவடிக்கையாக போலீஸôரால் கருதப்பட்ட இச் செயல் பணத்துக்காகக் கொலை செய்வது என்ற நிலைக்குத் தாழ்ந்துவிட்டது. இதை இரும்புக்கரம் கொண்டு அரசு ஒழிக்க வேண்டும்.\n(கட்டுரையாளர்: முன்னாள் அமைச்சரவைச் செயலர்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00713.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/this-week-rasi-palan-mar-18-24/", "date_download": "2020-10-24T19:44:53Z", "digest": "sha1:W22HXK6FL3JJYRDW6FV6M35GJZDIR6EZ", "length": 22679, "nlines": 117, "source_domain": "dheivegam.com", "title": "ஜோதிடம் : இந்த வார ராசி பலன் - மார்ச் 18 முதல் 24 வரை", "raw_content": "\nHome ஜோதிடம் வார பலன் ஜோதிடம் : இந்த வார ராசி பலன் – மார்ச் 18 முதல் 24 வரை\nஜோதிடம் : இந்த வார ராசி பலன் – மார்ச் 18 முதல் 24 வரை\nஉங்களின் நீண்ட நாள் ஆசைகள், எண்ணங்கள் நிறைவேறும். உடல்நலத்தில் அவ்வப்போது சிறு சிறு பாதிப்புகள் ஏற்பட்டு நீங்கும். வீண் செலவுகளும் ஒரு சிலருக்கு ஏற்படும். அலுவலகத்தில் சுமுகமான சூழ்நிலையே காணப்படும். புதிய வேலைக்கு விண்ணப்பித்து இருப்பவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை அமையும். வியாபாரத்தை விரிவு படுத்த நினைப்பவர்கள் அதற்கான முயற்சிகளைத் தொடங்கலாம். அனுகூலமாக முடியும். சக வியாபாரிகளுடன் இணக்கமான உறவு ஏற்படும். வீட்டில் சுப காரியங்கள் நடைபெறுவதற்கான சூழல் உருவாகும்.\nமிகுந்த அதிர்ஷ்��ம் தரும் வாரமாக இந்த வரம் இருக்கும். எதிர்பாராத பணவரவுக்கும் பொருள்சேர்க்கைக்கும் வாய்ப்பு உண்டு. சிலருக்கு வெளியூர்ப் பயணமும் அதனால் ஆதாயமும் ஏற்படும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். பிள்ளைகளால் உறவினர்களிடம் மதிப்பு அதிகரிக்கும். அலுவலகத்தில் பணிச் சுமை அதிகரிக்கும். இருந்தாலும் அதற்கேற்ற சலுகைகள் கிடைப்பதால் உற்சாகமாகச் செயல்படுவீர்கள். தொழில், வியாபாரங்களில் இருப்பவர்களின் புதிய முயற்சிகள் வெற்றி பெரும். விவசாய தொழில் மேற்கொள்பவர்கள் நல்ல லாபங்களை அடைந்து கடன்களை அடைத்து முடிப்பார்கள்.\nகுடும்ப பொருளாதார நிலை நிறைவாக இருக்கும். பழைய கடன்கள் அனைத்தையும் அடைத்து முடிப்பீர்கள் தொலைதூர பயணங்களால் உடல் மற்றும் மன சோர்வு உண்டாகும். திருமணமான தம்பதிகளிடையே ஒற்றுமை மேலோங்கும்.பிரிந்து சென்ற உறவினர்கள், நண்பர்கள் உங்களிடம் மீண்டும் வந்து உறவு கொண்டாடுவர். பணியிடங்களில் சக பணியாளர்களின் உதவி உங்களுக்கு கிடைக்கும்.வியாபாரம், தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்கள் லாபங்களை தரும். உங்களுக்கு கீழே பணிபுரிபவர்களினால் சிறந்த ஆதாயம் அடைவீர்கள் குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு வேலை பளு அதிகரிக்கும் என்றாலும் குடும்பத்தினர் அவர்களுக்கு அனுசரணையாக இருப்பார்கள்.\nவருமானம் திருப்திகரமாக இருக்கும். உடல் ஆரோக்கியம் அவ்வப்போது பாதிக்கப்படக்கூடும். குடும்ப தேவைகளை பூர்த்தி செய்து விட முடியும். வீட்டில் மங்கல நடைபெறுவதற்கு வாய்ப்பு அதிகமாகும்.வேலைபளு அதிகரிக்கும். பணியிடங்களில் எல்லோரிடமும் இணக்கமான பழக்கம் வைத்து கொள்வது உங்களுக்கு உதவியாக இருக்கும்.வியாபாரங்களில் சுமாரான நிலையே இருக்கும். என்றாலும் ஓரளவு திருப்திகரமாக இருக்கும். கடையை புதிய இடத்துக்கு மாற்றவோ அல்லது விரிவுபடுத்தவோ நினைப்பவர்கள் அதற்கான முயற்சிகளில் ஈடுபடலாம். மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.பெண்களுக்கு மனதில் உடல் மற்றும் மன சோர்வு ஏற்டும்.\nஉங்களுக்கு நண்பர்கள் மூலம் எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. உற்றார், உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். திருமணம், புது வீடு புகுவிழா போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும் ���ாலம் இது. வேலைக்குச் செல்பவர்களுக்கு அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். எதிர்பார்த்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவை கிடைக்கும். பெண்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும்.புதிய தொழில், வியாபார முயற்சிகளை சற்று ஓதி வைப்பது நல்லது. கலைத்துறையினருக்கு பொருளும், புகழும் ஏற்படுத்தும் வகையில் வாய்ப்புகள் அமையும். விவசாய தொழிலில் இருப்பவர்களுக்கு நல்ல லாபங்கள் உண்டாகும்.\nஉடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். வீணான பொருள்விரயம் ஏற்பட்டு வந்த சூழல் மாறும்.குடும்பத்தில் மகழ்ச்சி நிறைந்திருக்கும். ததிருமண வயதில் இருக்கும் ஆண் மற்றும் பெண்களுக்கு திருமணம் நடக்கும். ஒரு சிலர் ஆன்மீக பயணங்கள் மேற்கொள்வீர்கள். புதிய வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கும் யோகம் சிலருக்கு உண்டாகும். தொழில், வியாபாரங்களில் வருமானத்திற்கு எந்த ஒரு பங்கமும் இருக்காது. பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு சோதனையான காலகட்டமாக இது இருக்கும். மாணவர்கள் கல்வியில் கடின முயற்சிகள் செய்தால் மட்டுமே வெற்றிகளை பெற முடியும். பெண்களுக்கு உடல் சோர்வு ஏற்பட்டு நீங்கும்.\nஉங்களுக்கு உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டு நீங்கும். குடும்பத்தில் உள்ள சிலருக்கு மருத்துவ செலவுகள் செய்ய வேண்டி வரும். பிறரிடம் பேசும் போது விவாதங்களை தவிர்ப்பது நல்லது. உறவினர்களுக்கும் உங்களுக்கும் சொத்துக்கள் தொடர்பாக பிரச்சனைகள் எழலாம். எதிர்பார்த்த பதவி உயர்வுகள் தாமதமாகும். மறைமுக எதிரிகளும் உருவாக கூடும். உத்தியோகஸ்தர்களும், தொழில், வியாபாரங்களில் இருப்பவர்களும் அதிக உழைப்பை கொடுத்தால் சிறப்பான பொருள் வரவை எதிர்பார்க்கலாம். கொடுக்கல் வாங்கலில் எந்த ஒரு பிரச்சனைகளும் இருக்காது. ஒரு சிலருக்கு வெளியூர் மற்றும் வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும்.\nபணியின் காரணமாக சிலருக்கு வெளியூர்ப் பயணம் செல்ல நேரும். உடல் நலம் நன்றாக இருக்கும். வருவமத்திற்கு எந்த ஒரு குறைவும் ஏற்படாது. புதிய வாகனங்கள் வாங்கும் யோகம் ஒரு சிலருக்கு உண்டாகும். காரமான உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஊழியயர்கள் மிகுந்த உற்சாகத்துடன் பணிபுரிவீர்கள். தொழில், வியாபாரத்தில் லாபம் உண்டாகும். சக போட்டியாளர்களை சமாளித்து வெற்றி பெறுவீர்கள். விற்பனைய��ப் பெருக்குவதில் பணியாளர்கள் உற்சாகமாக ஈடுபடுவார்கள். மாணவர்கள் கல்வியில் சிறப்பார்கள். குடும்ப பெண்களுக்கு மகிழ்ச்சியான வாரமாக இந்த வாரம் இருக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள்.\nகுடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்வதே பெரும் பாடாக இருக்கும். உறவினர்களுடன் சற்று விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. தேவையற்ற அலைச்சல்களால் உடல் மற்றும் மன சோர்வு உண்டாகும். பணியிடங்களில் சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவீர்கள். வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும். குடும்ப பெண்களுக்கு உறவினர்களின் வருகையால் மனமகிழ்ச்சி உண்டாகும். வீட்டில் சுப காரியங்களுக்கான சுப செல்வுகள் ஒரு சிலருக்கு ஏற்படும். ஒரு சிலர் ஆன்மீக பயணங்களை மேற்கொள்வீர்கள்.\nஅதிகமான வருமானம் இருக்கும். பிரிந்த தம்பதிகள் ஒன்றிணைவார்கள். வாரிசுகளால் பெருமை அடைவீர்கள். உறவினர்கள் நண்பர்களுடன் சிலருக்கு உரசல்கள் ஏற்படலாம். தொலைதூர புனிதத் தலங்களைத் தரிசிக்கும் பாக்கியம் ஒரு சிலருக்கு கிடைக்கும். புதிய முயற்சிகள் சிறப்பாக வெற்றியடையும். தொழில், வியாபாரங்களை பெருக்க வங்கி கடனும் கிடைக்கும்.கலைத்துறையில் இருப்பவர்களுக்கு சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கும். பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு பதவிகளும், நற்பெயரும் ஏற்படும்.மாணவ மாணவியர் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்துவதால் சிறந்த வெற்றிகளை பெறலாம்.\nகுடும்பத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியும் காணப்படும். பொருளாதார வசதிக்குக் குறைவு எதுவும் இருக்காது. கணவன் மனைவிகிடைக்கே கருத்து வேறுபாடுகள் எழலாம். குழந்தைகள் வழியில் ஒரு சிலருக்கு வீண் செலவுகள் ஏற்படும். புதிய வேலைக்கு முயற்சி செய்துகொண்டு இருப்பவர்களுக்கு நல்ல பதில் கிடைக்கும்.தொழில், வியாபாரத்தில் சுமாரான லாபம் மட்டுமே இருக்கும். கலைத்துறையினர் கடுமையாக முயற்சி செய்தால் மட்டுமே நல்ல வாய்ப்புகளை பெற முடியும். மாணவ மாணவியர் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறுவார்கள். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்குப் பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும்.\nகூடுதல் செலவுகள் ஏற்பட்டாலும் சமாளித்துவிடுவீர்கள். திருமண வயதில் இருப்பவர்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் நிச்சய��ாகும். உறவினர்கள், நண்பர்கள் போன்றவர்களால் உங்களுக்கு பொருளாதார வரவு உண்டாகும். உறவினர்களின் வீடு விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். வீட்டு பெண்களுக்கு அதிக பொறுப்புகளால் மனதில் சோர்வும் உடல் அசதியும் உண்டாகும். தொழில் வியாபாரங்களில் இருப்பவர்களுக்கு நல்ல லாபங்கள் இருக்கும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த ஊதிய உயர்வும், பதவி உயர்வும் கிடைக்கும். சிலருக்கு வெளிநாடுகள் செல்லும் யோகமும் ஏற்படும்.\nவார பலன், மாத பலன் என அனைத்தையும் படிக்க எங்களோடு இணைந்திருங்கள்.\nஇந்த வார ராசிபலன் 19-10-2020 முதல் 25-10-2020 வரை – 12 ராசிகளுக்கும் துல்லிய கணிப்பு\nஇந்த வார ராசிபலன் 12-10-2020 முதல் 18-10-2020 வரை – 12 ராசிகளுக்கும் துல்லிய கணிப்பு\nஇந்த வார ராசிபலன் 05-10-2020 முதல் 11-10-2020 வரை – 12 ராசிகளுக்கும் துல்லிய கணிப்பு\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00713.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/album/page-8/", "date_download": "2020-10-24T20:55:00Z", "digest": "sha1:JOB3V6RYLCL32EESDOZ4RATMOEKSL5IK", "length": 6892, "nlines": 133, "source_domain": "tamil.news18.com", "title": "Album | Photos, News, Videos in Tamil - News18 தமிழ்நாடு", "raw_content": "\nTrending Topics :#விஜய்சேதுபதி #பிக்பாஸ் #ஐபிஎல் #தேர்தல்2021 #கொரோனா\nநாயகி சீரியல் ஆனந்தியின் அசத்தல் போட்டோஸ்\nநீதானே என் பொன் வசந்தம்... ஹேப்பி பர்த்டே சமந்தா\nநாச்சியார்புரம் சீரியல் நடிகை ரச்சிதாவின் நியூ கிளிக்ஸ்\nஈரமான ரோஜாவே மலர் பவித்ராவின் கலர்ஃபுல் ஆல்பம்\nபாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவின் கியூட் ஆலபம்\nநடிகை ஷபனாவின் க்யூட் போட்டோஸ்\nநடிகை மாளவிகா மோகனன் கலர்ஃபுல் புகைப்படங்கள்..\nநடிகை அமலாபாலின் ரீசண்ட் க்ளிக்ஸ்..\nஅழகாக போஸ் கொடுக்கும் சஞ்சனா சிங்கின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்\nநிக்கி கல்ராணியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்..\nமுகமூடி பட நாயகி பூஜா ஹெக்டேவின் அசத்தல் ஆல்பம்\nஉடல் எடையை குறைத்த நடிகை வரலட்சுமி... நியூ கிளிக்ஸ்\nநடிகை ரம்யா பாண்டியனின் நியூ ஆல்பம்\nநடிகை யாசிகா ஆனந்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nபிக்பாஸ் லாஸ்லியாவின் ரீசென்ட் கிளிக்ஸ்\nஒரு பந்தில் 286 ரன்கள் எடுத்த சுவாரஸ்ய சாதனை\nகாதலியை கரம்பிடிக்கும் ‘கலக்கப்போவது யாரு’ பிரபலம்\nசென்னையில் பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் அசத்தலான மூலிகை பூங்கா...\nதமிழகத்தில் கொரோனா தொற்று 3000-க்கும் கீழ் குறைந்தது\nKXIPvsSRH | பஞ்சாப் கடைசி ஓவரில் த்ரில் வெற்றி\n13 மாவட்டங்களில் மூன்று நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு\nஇன்றும் குறைந்தது தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன\nவிஜய் படத்திலிருந்து விலகினார் ஏ.ஆர்.முருகதாஸ்\nSRHvsKXIP | பரபரப்புக்கு பஞ்சமில்லாத பஞ்சாப்... கடைசி ஓவரில் த்ரில் வெற்றி\nவங்கி காசோலையை கலர் ஜெராக்ஸ் எடுத்து புதுவிதமான மோசடியில் ஈடுபட்ட பெண்..\nகணவரிடம் வீடியோ கால் பேசிக்கொண்டே மனைவி விஷமருந்தி தற்கொலை\nகன்னியாகுமரி: உயரதிகாரிகள் பாலியல் தொந்தரவு செய்வதாக பெண் மருத்துவர் பகீர் புகார்\nகனமழை, வெள்ளத்தால் தத்தளிக்கும் பெங்களூரு நகரம் - ஏராளமான வீடுகள் வெள்ள நீரில் மூழ்கின\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00713.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/education/news/iit-madras-launches-tech-mba-programme-for-undergraduate-students/articleshow/70291468.cms", "date_download": "2020-10-24T21:40:31Z", "digest": "sha1:O766U7AWJWNAMYNVGI2EFSFYLXJ4SWJO", "length": 11740, "nlines": 95, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\ntechMBA: சென்னை ஐஐடியில் புதிய 5 ஆண்டு படிப்பு அறிமுகம்\nஇளநிலைப் படிப்பு மேற்கொள்ளும் மாணவர்களுக்கான இந்த படிப்பை தேர்வு செய்தால், ஐந்து ஆண்டுகள் முடிவில் பி.டெக் இளநிலை பட்டமும் எம்.பி.ஏ. முதுகலைப் பட்டமும் அளிக்கப்படும்.\nசென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் டெக் எம்.பி.ஏ. என்ற புதிய ஐந்தாண்டு பட்டப்படிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nசென்னை ஐஐடி (இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை) முதல் முதலாக தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை கல்வியை ஒருங்கே வழங்கும் டெக் எம்.பி.ஏ. (techMBA) என்ற படிப்பை அறிவித்துள்ளது.\nஇளநிலைப் படிப்பு மேற்கொள்ளும் மாணவர்களுக்கான இந்த படிப்பை தேர்வு செய்தால், ஐந்து ஆண்டுகள் முடிவில் பி.டெக் இளநிலை பட்டமும் எம்.பி.ஏ. முதுகலைப் பட்டமும் அளிக்கப்படும்.\nஐந்து ஆண்டுகளில் இரட்டைப் பட்டப்படிப்பை முடிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்தப் படிப்பை சென்னை ஐஐடியின் மேனேஜ்மெண்ட் ஸ்ட்டீஸ் துறை வழங்குகிறது. 2019-20 கல்வி ஆண்டிலேயே இந்த படிப்புக்கு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இந்த ஆண்டில் 25 முதல் 30 மாணவர்கள் இந்தப் படிப்பில் சேர்த்துக்கொள்ளப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇளநிலை படிப்பின் மூன்றாவது ஆண்டிலும் நான்காவது ஆண்டில் டெக். எம்.பி.ஏ படிப்பில் இணைவதற்கான வாய்ப்பு கிடைக்கும். ஐந்தாவது ஆண்டில் டெக் எம்.பி.ஏ.வில் சேர கிரேட், ஆப்டிடியூட் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் அனுமதி கிடைக்கும்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 விற்பனை தொடங்கியது இந்த Big Billion Day sale-ல் வாங்கச் சிறந்த ஸ்மார்ட்போன்\n2020ம் ஆண்டு தமிழ்நாடு 10ம் வகுப்பு பொது தேர்வு முடிவுக...\nதேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்ற மனுவை தள்ளுபடி செய்...\n2020 தமிழ்நாடு பாலிடெக்னீக் தேர்வு முடிவுகள் வெளியீடு. ...\nசெமஸ்டர் வகுப்புகள் தொடக்கம் எப்போது... கால அட்டவணையை வ...\nபொறியியல் கலந்தாய்வு 2ஆம் சுற்று முடிவுகள் வெளியீடு அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nபண்டிகை ஆயுத பூஜை 2020, சரஸ்வதி பூஜை வாழ்த்து செய்திகள், வாழ்த்து புகைப்படங்கள்\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 விற்பனை தொடங்கியது இந்த Big Billion Day sale-ல் வாங்கச் சிறந்த ஸ்மார்ட்போன்\nடெக் நியூஸ்இந்த தீபாவளிக்கு ரூ.25,000 க்குள்ள எந்த போன் வாங்கலாம்\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 உங்கள் வாழ்வை #FullOn Festive ஆக்க வந்துவிட்டது : 64MP கேமரா, டிஸ்பிளே மற்றும் பல அம்சங்கள்\nமீம்ஸ்CSK vs MI, அனல் பறக்கும் மீம்ஸ், ஓப்பனிங் இறங்கி 200 அடிக்க காத்திருக்கும் சிங்கம் ஜாதவ்\nடெக் நியூஸ்iPhone-க்கு மட்டுமே கிடைத்த WhatsApp அம்சம்; இனி Android-க்கும்\nமகப்பேறு நலன்கர்ப்பிணி : கர்ப்பகாலத்தில் பெண் உறுப்பை ஷேவிங் செய்யலாமா\n அப்போ உடற்பயிற்சிக்கு பின் இந்த 4 விஷயத்த பண்ணுங்க...\nடிப்ஸ்கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து பைக்குகளை சுத்தம் செய்வது எப்படி..\nமத்திய அரசு பணிகள்BELல் 2020ம் ஆண்டுக்கான பணியிடங்கள் அறிவிப்பு, வேலைக்கு அப்ளை செய்ய மறவாதீர்\nதமிழ்நாடுதமிழ்நாட்டில் அடுத்தகட்ட தளர்வு: எதற்கெல்லாம் அனுமதி தெரியுமா\nதமிழ்நாடுதமிழகத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்..\nதிருநெல்வேலிஅரசு கொடுத்த பசுமை வீட்டில் சொகுசாக சூதாட்டம், அதிர்ந்துபோன அதிகாரிகள்\nபிக்பாஸ் தமிழ்Bigg Boss 4: இப்படி ஒரு மோசமான சீசன் பார்த்ததே இல்லை.. கமல் ஆதங்கம்\nபிக்பாஸ் தமிழ்பாலாஜிக்கு யாரையோ பிடிச்சிருக்கு என்னை தங்கச்சி என்று கூப்பிடாத: கேப்ரியலா\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00713.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2020/03/blog-post_14.html", "date_download": "2020-10-24T20:27:49Z", "digest": "sha1:KILOBKKI2WVKG7GDONGOPUEWPK53FF7U", "length": 20645, "nlines": 139, "source_domain": "www.kathiravan.com", "title": "மற்றுமொரு முன்னாள் போராளி தூக்கில் தொங்கி சாவு! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nமற்றுமொரு முன்னாள் போராளி தூக்கில் தொங்கி சாவு\nமற்றுமொரு முன்னாள் போராளி அல்லைப்பிட்டியில் இன்று தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.\nஈழவேந்தன் அல்லது ஆனோல்ட் என்று அழைக்கப்படும் மூன்று பிள்ளைகளின் தந்தையான இவர் போரின் போது தனது காலொன்றையும் இழந்திருந்தார்.\nதமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் சிறுத்தைப் படையணியிலும் பின்னர் உந்துருளிப்படையணியிலும் செயற்பட்டு இன அழிப்பு போரின் பின்னர் புணர்வாழ்வு பெற்று பொது வாழ்க்கைக்கு திரும்பியிருந்தார்.\nஅல்லைப்பிட்டியில் சிறிய தேனீர் கடையொன்றை அமைத்து தனது வாழ்க்கையை தொடங்கிய ஈழவேந்தன் ஆடு, மாடு வளர்ப்பில் ஈடுபட்டு மெல்ல மெல்ல வாழ்க்கையில் முன்னுக்கு வந்து பின்னர் பிரதேச சபையிலும் வேலை ஒன்றை பெற்று வாழ்ந்திருக்கிறார்.\nகுடும்பப் பிரச்சனைகளோ கடன் பிரச்சனைகளோ இல்லாது வாழ்ந்த ஈழவேந்தனின் மரணம் பலத்த சந்தேககங்களை தோற்றுவித்திருக்கிறது.\nஈழவேந்தன் நினைவாக இணையமொன்றில் பிரசுரமான ஆக்கம்\nயாழ்ப்பாணம் உரும்பிராயைப் பிறப்பிடமாகவும் அல்லைப்பிட்டி 03 ஆம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட வில்லபவராசா குருபவராசா நேற்று (13) தூக்கில் தொங்கி தன் உயிரை மாய்த்துக் கொண்டார்.\nஇவர் மண்டைதீவுப் பகுதியைச் சேர்ந்த புண்ணியமூர்த்தியின் மகளைத் திருமணம் செய்துள்ளதுடன், இவருக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.\nகுரு அல்லது ராஜ் என அழைக்கப்படும் அல்லைப்பிட்டியில் வசித்து வந்த ஒருவரது கதை…..\nஇலங்கையில் யுத்தம் நிறைவடைந்த பிற்பாடு இடப்பெயர்வு, புனர்வாழ்வு, விடுவிப்பு என்பன நிகந்த பிற்பாடு அல்லைப்பிட்டி கிராமத்துக்கு ஒரு கால் இழந்த ஒருவரது வருகை (2009)…..,\nசமூக மட்ட அமைப்புகள் அல்லைப்பிட்���ி பாடசாலை முன்பக்கத்தில் ராஜ் பவான் எனும் பெயரில் சிறிய தேநீர் கடை ஒன்றினை அமைத்து கொடுத்ததிலிருந்து அவரது வாழ்வாதாரம் அல்லைப்பிட்டியில் ஆரம்பமானது.\nமூன்று பிள்ளைகளின் தந்தையாக கால் இழந்தவர் எனும் குறை உள்ளவர் என்பதை எண்ணாமல் உழைக்க வேண்டும் என்ற திடமான மன நிலையுடன் தனது வாழ்வை ஆரம்பித்து இருந்தார்.\nபடிப்படியாக வீட்டில் மாடு வளர்ப்பு, ஆடு வளர்ப்பு என தனது வாழ்க்கை தரத்தினை மேம்படுத்த அயராது உழைத்த வண்ணம் இருந்தார். இவ்வாறு காலம் சென்று கொண்டிருக்க, அல்லைப்பிட்டி எனும் ஊருக்கும் இவருக்கும் திருமணம் முடித்த பந்தத்தை தவிர வேறு எந்த தொடர்பும் இருக்கவில்லை.\nஇருந்த போதும் தனது சொந்த ஊர் போலவே அவரது செயற்பாடுகள் காணபட்டது. புலம்பெயர் தேசத்தில் உள்ள இணையதளம் ஒன்றுக்கு செய்தி சேகரிப்பாளராக, புகைப்பட கலைஞராக செயற்பட்டு வந்ததுடன் அவ் அமைப்பு மேற்கொண்ட சமூக பணியிலும் தன்னை அர்ப்பணித்து கொண்டார்.\nசமூக சேவை ஆற்றுவதில் முன் நின்று செயற்படும் வகையில் மங்கல, அமங்கல நிகழ்வுகள் எங்கும் இவரது குரல் கேட்காத இடம் இல்லை. கோவில்களிலும் இவரின் பணிகள் இல்லாமல் இல்லை.\nஅல்லைப்பிட்டி குருவ தெரியுமா என கேட்டால் இல்லை என்று சொல்லுவதில்லை பெரும்பாலும் எதோ ஒரு விதத்தில் தெரிந்து இருக்கும்.\nதிருமண விழா என்றால் வாழ்த்து பா கொடுக்க வேண்டும், மரண நிகழ்வு என்றால் பனர் அடிக்க வேண்டும், நோடீஸ் கொடுக்க வேண்டும் என்பதில் குறியாக நிற்பார்.\nதன்னை மதிப்பவர்,மதிக்காதவர் எவர் என்றாலும் ஏதும் என்றால் முன்னுக்கு நிற்பார். பாடசாலை அபிவிருத்தி, சமூக அபிவிருத்தி என பல சமூக சேவை மனப்பாங்கு கொண்டவர். தன்னிடம் இல்லை என்றாலும் முடிந்த வரை உதவி செய்ய கூடிய நபர்.\nயாழ்ப்பாணத்தில் இருந்து எமது சொந்த ஊருக்கு திரும்பி வந்திருந்த காலம். எமது வீட்டுக்கு முன் வீட்டில்தான் குரு அண்ணா வசித்து வந்தவர். ஆரம்பத்தில் என்னுடன் பழக்கம் இல்லை. எனது அக்காவின் மரண வீட்டிலேயே என்னுடன் பழக்கம் கொண்டவர்.\nசதுரங்கம் விளையாடுவதில் பலே கில்லாடி. ஒரு முறை தோற்கடிக்க முடியாதா என்று ஏங்கி இருகின்றேன்.\nஇதுபோக நான் எனது வீட்டில் இருந்து அல்லைப்பிட்டி சந்திக்கு நடந்து செல்லும் போது, தனக்கு வேறு அலுவல்கள் இருந்தாலும் என்னை மோட்டார�� சைக்கிளில் ஏற்றி சென்று விடுவதுண்டு.\nகல்யாண வீடு, சாமத்திய வீடு என்றால் அந் நிகழ்வுக்கு புகைப்படம் எடுப்பவர்களிடம் கேட்டு ஒரு படத்தினை பெற்று என்னிடம் கொண்டு வந்து frame செய்து தர சொல்லி கேட்டுக் கொள்வாா்.\nவேலணை பிரதேச சபையில் வேலையினை பெற்று கொண்ட இவர் பிரதேச சட்ட திட்டங்களை அமுல்படுத்த போய் சிலருடன் முரண்பட்டதுண்டு. கடன் கொடுத்தல், வாங்குதல் போன்ற செயற்பாடுகள் இருந்தாலும் எல்லாவற்றையும் வெட்டி ஆளும் திறமை கொண்டவர்.\nசில வேலைகள் குருவிடம் சென்றால் முடிக்கலாம் என்ற வகையிலும் வாழ்ந்த ஒருவர்.\nசில இடங்களில் சிலருக்கு ஆதரவாக பேசி அடுத்தவருடன் முரண்பட்டதும் உண்டு. முரண்பட்டாலும் மீண்டும் சென்று பகையை வைத்திருக்காது பேச கூடியவர்.\nகால் ஒன்றை இழந்து இருந்தாலும் மோட்டர் சைக்கில் சாகசம் நிகழ்த்தி காட்டுவதில் வல்லமை உள்ளவர். எந்த வேலையையும் முடியாது என சொல்லாமல் இறங்கி நின்று செய்ய கூடியவர்.\nஇறப்பதற்கு முதல் நாள் எமது வீட்டுக்கு வருகை தந்து தனது குடும்பம் மற்றும் எதிர்காலம் தொடர்பில் கதைத்து கொண்டு இருந்தவர்.\nஇறந்த அன்று காலையில் தனது மாடுகளில் இருந்து பால் கறந்து கொண்டு சென்று பால் கொடுக்கும் வீடுகளுக்கு கொடுத்து விட்டு எமது வீட்டிற்கு வந்து பிரதேச சபையில் இருந்து கொடுக்கபட்ட கடிதத்துக்கு அமைய TO வருவார் என கூறி அந்த விடையத்தை தான் முடித்து தருவதாக கூறி சென்றவர்.\nஇருபத்தைந்து நிமிடங்களின் பின்னர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கபட்டார்.\nமனைவி, மூன்று பிள்ளைகள் எதிர்காலம் எதையும் யோசிக்கவில்லை வீடு, வளவு, மாடுகள், நகை அனைத்தும் இருந்தும் கடன் என ஊர் கூறும் விதத்தில் மீளா கடன் காரணம் என இது நிகழ்ந்தது \nஎனது கருத்து படி அவர் தற்கொலை செய்ய கூடியவர் இல்லை. மரண விசாரணை அறிக்கை, உடற்கூற்று பரிசோதனை முடிவு தற்கொலை என்று கூறுகின்றது.\nமுன்னாள் போராளியான இவர் புலிகள் இயக்கத்தில் உந்துருளி படைபிரிவில் முக்கிய பதவி வகித்தவர். தலைமை மற்றும் தளபதிகளின் நெருங்கிய நபருமாவர்.\nகால் இல்லை என பரிதாபம் தேடவும் இல்லை, சொந்த உழைப்பில் சொந்த காலில் வாழ நினைத்தவர் – வாழ்ந்தவர். ஏற்றுக்கொள்ள கூடிய சம்பவம் இல்லை. ஏனோ மனம் தவிக்கிறதே. உங்களின் ஆத்மா சாந்தியடையட்டும். குடும்பத்தாருக��கு ஆழ்ந்த அனுதாபங்கள்.\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nCommon (6) India (26) News (6) Others (8) Sri Lanka (11) Technology (10) World (262) ஆன்மீகம் (11) இந்தியா (272) இலங்கை (2638) கட்டுரை (31) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (27) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (27) சினிமா (30) சுவிட்சர்லாந்து (5) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00713.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namadhuamma.net/news-333/", "date_download": "2020-10-24T20:11:07Z", "digest": "sha1:ICUBGMDTEK4RENRSCXFDOY45FNVPJDFN", "length": 16353, "nlines": 94, "source_domain": "www.namadhuamma.net", "title": "சென்னை மாநகராட்சியில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது - ஆணையர் தகவல் - Namadhuamma Online Newspaper", "raw_content": "\nஏரல் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு ரூ.4.12 கோடியில் புதிய கட்டடம் – அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ அடிக்கல்\nகல்வியால் மட்டும்தான் சமுதாயத்தில் மாற்றங்களை உருவாக்க முடியும் – அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேச்சு\nமலைவாழ் மக்கள் 1433 பேருக்கு ரூ.4.32 கோடியில் நலத்திட்ட உதவி – பீஞ்மந்தையில் அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார்\nநெல்லை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ரூ.44.13 லட்சம் லாபம் ஈட்டி சாதனை – தலைவர் தச்சை என்.கணேசராஜா ெபருமிதம்\n22 நாளில் 72 லட்சம் நெல் மூட்டைகள் கொள்முதல் – அமைச்சர் ஆர்.காமராஜ் தகவல்\nதிமுகவுக்கு இனி எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்காது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடும் தாக்கு\n7.5 சதவீத இட ஒதுக்கீடு விவகாரம் ஆளுநர் நிச்சியம் அனுமதி அளிப்பார் – அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி\nகழகம் மீண்டும் வெற்றி பெற ஒன்றிணைந்து பாடுபடுவோம் – அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன், அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி- வி.பி.பி.பரமசிவம் அறைகூவல்\nதமிழ்நாடு மின்சார வாரியம் தனியார் மயம் ஆகாது – அமைச்சர் பி.தங்கமணி திட்டவட்டம்\nமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சரை சந்தித்து முதலமைச்சர் ஆறுதல்\nபட்டாசு தொழிற்சாலை விபத்தில் உயிரிழந்த 5 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிதி – முதலமைச்சர் அறிவிப்பு\nரூ.223.65 கோடி மதிப்பில் கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகம் – முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்\nஅரசியல் ஆதாயத்துக்காக ஸ்டாலின் நீலிக் கண்ணீர் வடிக்கிறார் – முதலமைச்சர் குற்றச்சாட்டு\n9 புதிய தொழில் திட்டங்களுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.\nபசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு தங்கக் கவசம் அணிவிப்பு – மதுரை வங்கியில் இருந்து துணை முதலமைச்சர் பெற்று ஒப்படைத்தார்\nசென்னை மாநகராட்சியில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது – ஆணையர் தகவல்\nசென்னை மாநகராட்சியில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது என்று ஆணையாளர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.\nமுதலமைச்சர் உத்தரவின்படி, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களிடையே கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் அதிநவீன மின்னணு வீடியோ விழிப்புணர்வு வாகனங்களை ஆணையாளர் கோ.பிரகாஷ் நேற்று ரிப்பன் மாளிகையில் கொடியசைத்து துவக்கி வைத்தார்.\nபின்னர் ஆணையாளர் கோ.பிரகாஷ் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-\nமுதலமைச்சரின் ஆலோசனையின்படி, பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு பாதுகாப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற��கொள்ளப்பட்டு வருகின்றன. பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்படுத்தப்பட்டு நோய் தொற்று விகிதம் குறைந்து வருகிறது.\nமுதலமைச்சர் அறிவித்த முழு ஊரடங்கு மற்றும் தொற்று பரிசோதனை மூன்று மடங்கு அளவிற்கு அதிகரித்து தொற்று உள்ளவர்களை கண்டறிந்து சிகிச்சை மற்றும் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொண்டதால் வெகுவாக குறைந்துள்ளது. நாள்தோறும் சராசரியாக 12,000 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nபெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் சுமார் 23,000 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு 14 லட்சம் பொதுமக்கள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றுள்ளனர். இதில் கொரோனா தொற்று அறிகுறி உள்ள நபர்களுக்கு பரிசோதனை பரிந்துரைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளன.\nஇதேபோன்று நாள்தோறும் வீடுகளுக்கு சென்று கணக்கெடுப்பு செய்யும் போது மூச்சுத்திணறல் உள்ள நபர்கள் கண்டறியப்பட்டால் அவர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்வதற்கு முன்னரே மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகின்றன. இதன் மூலம் கொரோனா தொற்றினால் ஏற்படும் இறப்பு பெருமளவு குறையும்.\nசென்னையில் காய்கறி பொருட்கள் தட்டுப்பாடின்றியும், தேவையற்ற விலையேற்றமின்றி சரியான விலையில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து மார்க்கெட் பகுதிகளிலும் பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்கும் வகையில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன. அவசர தேவைக்காக சென்னை வருபவர்களுக்கு சரியான ஆவணங்கள் இருப்பின் இ-பாஸ் வழங்கப்பட்டு வருகின்றன. இதுவரை சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளன.\nபெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு குறித்து சிறப்பு காய்ச்சல் மருத்துவ முகாம்கள் நடத்துதல், துண்டு பிரசுரங்கள் வழங்குதல், ஒலிப்பெருக்கி பொருத்தப்பட்ட ஆட்டோக்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், வீதி நாடகங்கள் மற்றும் பொம்மலாட்டம் போன்ற நிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.\nதற்பொழுது, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மண்டலத்திற்கு ஒரு வாகனம் என 15 அதிநவ��ன மின்னணு வீடியோ வாகனங்கள் மூலமாக கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. முதற்கட்டமாக இன்று 3 வாகனங்கள் துவக்கி வைக்கப்பட்டன. இந்த வாகனங்கள் மூலம் தமிழ்நாடு அரசு மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் தயாரிக்கப்பட்ட விழிப்புணர்வு குறும்படங்கள் ஒளிபரப்பப்பட்டு பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.\nஇவ்வாறு ஆணையாளர் கோ.பிரகாஷ் தெரிவித்தார்.\nஇந்நிகழ்ச்சியில் இணை ஆணையாளர் (சுகாதாரம்) பி.மதுசுதன் ரெட்டி, கண்காணிப்பு பொறியாளர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், செயற்பொறியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.\nமுககவசம் அணியாமல் வாகனங்களில் செல்பவர்களுக்கு அபராதம் – அதிகாரிகளுக்கு, தேனி ஆட்சியர் அறிவுறுத்தல்\nரூ.29 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணி – போ.சின்னப்பன் எம்.எல்.ஏ துவக்கி வைத்தார்\nசட்டப் பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலம் கலந்தாய்வு – அமைச்சர் சி.வி.சண்முகம் தொடங்கிவைத்தார்\nகழக செயற்குழு 28-ந்தேதி கூடுகிறது – ஒருங்கிணைப்பாளர்கள் அறிவிப்பு\nகொரோனாவை வைத்து எதிர்க்கட்சிகள் அரசியல் ஆதாயம் தேடுகின்றன – முதலமைச்சர் குற்றச்சாட்டு\nதேனியில் மாவட்ட கழக தொழில்நுட்பப் பிரிவு அலுவலகம் ப.ரவீந்திரநாத் குமார் எம்.பி. திறந்து வைத்தார்\nமுதலமைச்சருக்கு `பால் ஹாரீஸ் பெல்லோ விருது’ அமெரிக்க அமைப்பு வழங்கி கௌரவித்தது\nமுதல்வருக்கு ‘‘காவேரி காப்பாளர்’’பட்டம் : விவசாயிகள் வழங்கி கவுரவிப்பு\nஇலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது – மத்திய அமைச்சரிடம், முதலமைச்சர் வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00713.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/india/young-man-killed-women-for-one-side-love", "date_download": "2020-10-24T20:35:51Z", "digest": "sha1:SS4WLNLG5FK2YRZ4HHWSJRB4CUBK46EA", "length": 5502, "nlines": 34, "source_domain": "www.tamilspark.com", "title": "திருமணமாகி குழந்தையுடன் இருக்கும் பெண்ணை காதலித்த இளைஞன்!! இறுதியில் நேர்ந்த கொடூரம்!! - TamilSpark", "raw_content": "\nதிருமணமாகி குழந்தையுடன் இருக்கும் பெண்ணை காதலித்த இளைஞன்\nபீகார் மாநிலத்தில் ஷ்யாம் என்ற இளைஞர் காலணி தயாரிக்கும் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் தன்னுடன் பணிபுரிந்து வந்த திருமணமான 45 வயது பெண் ஒருவரை, ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.\nதிருமணமாகி ஒரு மகள் இருக���கும் நிலையில், அது தெரிந்தும் அந்த பெண்ணை காதலித்துவந்துள்ளார். மேலும் அந்த பெண் செல்லும் இடமெல்லாம் இளைஞனும் பின்தொடர்ந்து திருமணம் செய்யுமாறு வற்புறுத்தியுள்ளார்.\nஅந்த பெண் தனது மகளுடன் வெளியே சென்று கொண்டிருந்தபோது திடீரென கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார் அந்த இளைஞன். தகவலறிந்துவந்த காவல்துறையினர் அந்த இளைஞரை கைது செய்து செய்தனர்.\nநான் ஜெயிலுக்கு செல்ல காத்திருக்கிறேன் நடிகை கங்கனா வெளியிட்ட அதிரடி பதிவு நடிகை கங்கனா வெளியிட்ட அதிரடி பதிவு\nபிரபல நடிகர் கூறிய காமெடி விழுந்து விழுந்து சிரித்த தல அஜித் விழுந்து விழுந்து சிரித்த தல அஜித் வைரலாகும் யாரும் கண்டிராத அரிய கியூட் வீடியோ\nஜுலியை போல மாறிய பிக்பாஸ் சுரேஷ் என்னம்மா நடிக்குறாரு இணையத்தை கலக்கும் டப்ஸ்மாஷ் வீடியோ\n நடிகை ரம்யா பாண்டியனின் சித்தப்பா இந்த முன்னணி ஆக்சன் ஹீரோவா வெளியான தகவலால் செம சர்ப்ரைஸில் ரசிகர்கள்\n சூப்பர் சிங்கர் ராஜலட்சுமியா இது ஹீரோயின்களையே மிஞ்சிடுவார் போல அசத்தல் போட்டோஷூட்டால் வாயடைத்துப்போன ரசிகர்கள்\nபிக்பாஸ் சுரேஷ் சக்கரவர்த்தியா இது இளவயதில் எப்படியிருக்கிறார் பார்த்தீர்களா இணையத்தில் லீக்காகி தீயாய் பரவும் புகைப்படம் l\nகண்ணுப்பட வைக்கும் கொள்ளை அழகில் கீர்த்தி சுரேஷ் இணையத்தையே கலக்கும் மிஸ் இந்தியா பட ட்ரைலர் இணையத்தையே கலக்கும் மிஸ் இந்தியா பட ட்ரைலர்\nதன் கணவர் குறித்து ரசிகர் கேட்ட கேள்வி தக்க பதிலடி கொடுத்த நடிகை கஸ்தூரி தக்க பதிலடி கொடுத்த நடிகை கஸ்தூரி\n ஹேர்ஸ்டைலாம் மாத்தி புதிய லுக்கில் சும்மா அசத்துறாரே\nமாரடைப்பால் பாதிக்கப்பட்டு ஆன்ஜியோ பிளாஸ்டி செய்து தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் கபில் தேவ். வெளியான புகைப்படம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00713.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/26996/", "date_download": "2020-10-24T20:25:10Z", "digest": "sha1:3QZIENIC2XVYFZ2OV6X7LAERA6YFVPZA", "length": 11179, "nlines": 165, "source_domain": "globaltamilnews.net", "title": "மஹிந்த மீளவும் ஆட்சியை பிடிக்கும் சாத்தியத்தை மறுப்பதற்கில்லை – சர்வதேச அனர்த்தக்குழு - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமஹிந்த மீளவும் ஆட்சியை பிடிக்கும் சாத்தியத்தை மறுப்பதற்கில்லை – சர்வதேச அனர்த்தக்குழு\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆ��்சியை பிடிக்கும் சாத்தியத்தை முழுமையாக மறுப்பதற்கில்லை என முன்னணி மனித உரிமை அமைப்புக்களில் ஒன்றான சர்வதேச அனர்த்தக்குழு (ஐ.சீ.ஜீ) தெரிவித்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர்கள் மஹிந்தவின் மீள் பிரவேசத்தை முழுமையாக உதாசீனம் செய்து செயற்படக் கூடாது எனவும் பொருளாதார மறுசீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் அரசாங்கம் கூடுதல் முனைப்பு காட்ட வேண்டுமெனவும் அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.\nகுற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறாமை, ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படாமை போன்றன குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டுமெனவும் அதிகாரப் பகிர்வு தொடர்பில் ஸ்திரமான தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டியது அவசியமானது என்பதனை சுட்டிக்காட்டியுள்ளதுடன் வடக்கு கிழக்கில் நம்பிக்கையை கட்டியெழுப்பும் வகையிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியமானது எனவும் தெரிவித்துள்ளது.\nTagsஆட்சியை பிடிக்கும் ஊழல் மோசடி சர்வதேச அனர்த்தக்குழு நம்பிக்கை பொறுப்பு கூறாமை மறுப்பதற்கில்லை மஹிந்த ராஜபக்ச மீளவும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதிருமலை,மட்டக்களப்பு, கல்முனையில், எப்பகுதிகளுக்கு காவற்துறை ஊரடங்கு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகற்பிட்டி கண்டல்குழியை சேர்ந்த ஒருவர் மரணம் – கொரோனாவா\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅதிக கொரோனா நோயாளர்களைக் கொண்ட உலகின் இரண்டாவது வலயமாக ஆசியா பதிவானது…\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\n20ஆவது திருத்தத்துக்கு பின்னரான நாடு -நிலாந்தன்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதடுப்புக்காவலில் உள்ள´பொடி லெசியின்´ ஆயுதங்களும் மீட்பாம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொரோனா தொற்றினால் மேலும் ஒருவா் உயிாிழப்பு\nஎதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் இலங்கைக்கு மீண்டும் ஜீ.எஸ்.பிளஸ் சலுகை\nஞானசார தேரரின் கருத்துக்கள் நாட்டின் நீதித்துறையை கேள்விக்குட்படுத்துகின்றது – கிழக்கு முதலமைச்சர்\nதிருமலை,மட்டக்களப்பு, கல்முனையில், எப்பகுதிகளுக்கு காவற்துறை ஊரடங்கு\nகற்பிட்டி கண்டல்குழியை சேர்ந்த ஒருவர் மரணம் – கொரோனாவா\nஅதிக கொரோனா நோயாளர்களைக் கொண்ட உலகின் இரண்டாவது வலயமாக ஆசியா பதிவானது… October 24, 2020\n20ஆவது திருத்தத்துக்க�� பின்னரான நாடு -நிலாந்தன்… October 24, 2020\nதடுப்புக்காவலில் உள்ள´பொடி லெசியின்´ ஆயுதங்களும் மீட்பாம்… October 24, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nForex Cashback on யுத்தக் குற்றச்செயல்கள் தொடர்பில் கலப்பு நீதிமன்றின் ஊடாக விசாரணை நடத்தப்பட வேண்டும் – சர்வதேச மன்னிப்புச்சபை\nThavanathan Paramanathan on உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதை திறந்து வைப்பு\nஇ.சுதர்சன் on அம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00714.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/71934/news/71934.html", "date_download": "2020-10-24T19:59:29Z", "digest": "sha1:VM6F3TPCAK7XTVO54ZL3XRCRNMO253HL", "length": 8658, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "’காதல்’ தண்டபானி மரணம்! அதிர்ச்சியில் திரையுலகம்!! : நிதர்சனம்", "raw_content": "\nகாதல் படத்தில் வில்லனாக நடித்த நடிகர் தண்டபாணி மாரடைப்பால் மரணம் அடைந்தார். 2004–ம் ஆண்டு வெளியாகி பரபரப்பாக ஓடிய ‘காதல்’ படத்தில் வில்லனாக நடித்தவர் தண்டபாணி. அந்தப்படத்தில் கதாநாயகி நடிகை சந்தியாவுக்கு தந்தையாக நடித்து இருந்தார். கொடூர முகத்துடன் செயற்கைத்தனம் இல்லாத அவரது வில்லன் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.\nசித்திரம் பேசுதடி படத்திலும் வில்லன் கேரக்டரில் சிறப்பாக நடித்து இருந்தார். அதில் வரும் ‘‘வாளை மீனுக்கும் விலாங்கு மீனுக்கும்’’ பாடலில் கானா உலகநாதனுடன் இயல்பாக நடித்து இருந்தார். தொடர்ந்து இங்கிலீஷ்காரன், உனக்கும் எனக்கும், வட்டாரம், முனி, மருதமலை, வருத்தப்படாத வாலிபர் சங்கம் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.\nதற்ப���து, நடிகர் சரத்குமார் நடிக்கும் ‘சண்டமாருதம்’ படத்தில் நடித்து வந்தார். நேற்று சென்னையில் நடந்த இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு விட்டு இரவு வடபழனி மன்னார் தெருவில் உள்ள வீட்டுக்கு திரும்பினார்.\nஇன்று காலை 6 மணிக்கு திடீர் என்று அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக அவரை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். நடிகர் தண்டபாணி மாரடைப்பு காரணமாக இறந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.\nதகவல் கிடைத்ததும் நடிகர் சரத்குமார் மற்றும் நடிகர் – நடிகைகள் விரைந்து சென்று தண்டபாணி உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள். அவரது மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் இரங்கல் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. நடிகர் தண்டபாணியின் சொந்த ஊர் திண்டுக்கல் ஆகும். அங்கு இறுதிச் சடங்கு நடக்கிறது. இதற்காக அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் கொண்டு செல்லப்படுகிறது. அவரது குடும்பத்தினரும் உடன் செல்கிறார்கள்.\nமரணம் அடைந்த நடிகர் தண்டபாணிக்கு வயது 71. மனைவி இல்லை. லெனின், விமலாகித்தன், பழனிகுமார் என்ற மகன்களும், ராஜேஷ்வரி என்ற மகளும் உள்ளனர். சினிமாவில் கடந்த 10 ஆண்டுகளில் வேகமாக முன்னேறி குறுகிய காலத்திலேயே தமிழ், தெலுங்கு உள்பட 50 படங்களில் நடித்தார். சினிமாவில் நடிப்பதற்கு முன்பு திண்டுக்கல்லில் கடை வைத்து பொறி வியாபாரம் செய்து வந்தார்.\nமாணவர்களை குஷியாக்கிய சீமானின் அசத்தல் பேச்சு\nகாமராசர் பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சியுரை\nநாங்கள் வருவதுக்குள் நீ செத்துபோயிடு சீமான் ஆவேச பேச்சு\nபிரபாகரனை கொன்றவர்களே நாயக்க சாதி வெறியர்கள்தான் சீமான்\nஇருபதாவது திருத்தமும் திருந்தாத தலைமைகளும்\nரத்த அழுத்தத்தை குறைக்கும் அன்னாசி\nசரும மென்மைக்கு கிளிசரின் சோப்\nகொஞ்சம் நிலவு… கொஞ்சம் நெருப்பு…\n20 ஆம் திருத்தம் சர்வாதிகாரத்தை நோக்கி நகர்கின்ற ஒரு சரிவின் ஆரம்பம்; கஜேந்திரகுமார்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00714.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/75326/Chennai-Madras-university-announced--tie-up-Colleges-need-to-start-online-glasses-become-Aug-3", "date_download": "2020-10-24T21:15:29Z", "digest": "sha1:NX7SOTKIXL2PFAOWULQYIR33L57DGRAL", "length": 8373, "nlines": 103, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஆகஸ்ட் 3 முதல் கல்லூரிகளில் இணையவ��ி வகுப்புகள் : சென்னை பல்கலைக்கழகம் | Chennai Madras university announced, tie up Colleges need to start online glasses become Aug 3 | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nஆகஸ்ட் 3 முதல் கல்லூரிகளில் இணையவழி வகுப்புகள் : சென்னை பல்கலைக்கழகம்\nஇணைப்புக் கல்லூரிகள் அனைத்தும் ஆகஸ்ட் 3ஆம் தேதி முதல் இணையவழி வகுப்புகளை தொடங்குமாறு சென்னை பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.\nகொரோனா ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் என அனைத்து கல்வி நிறுவனங்களும் திறக்கப்படாமல் உள்ளன. இந்நிலையில் தங்களும் இணைப்பில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் ஆகஸ்ட் 3ஆம் தேதி முதல் 2 மற்றும் 3ஆம் ஆண்டு மாணவர்களுக்காக இணையவழி வகுப்புகளை தொடங்குமாறு சென்ன பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.\nஇதேபோன்று முதுநிலை 2ஆம் ஆண்டு மாணவர்களுக்கும் ஆகஸ்ட் 3 முதல் இணையவழி வகுப்பு கள் தொடங்குகின்றன. அத்துடன் இளநிலை மாணவர்கள் சேர்க்கையை செடம்பர் 10ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் எனவும், முதலாம் ஆண்டில் சேரத் தொடங்கிய மாணவர்களுக்கு ஆகஸ்ட் 19 முதல் இணையவழி வகுப்புகளை தொடங்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇணையவழி வகுப்புகளில் கலந்துகொள்ளும் மாணவர்களின் வருகைப் பதிவு செய்யப்படும் என்று தெரிவித்துள்ள சென்னை பல்கலைக்கழகம், ஆசிரியர்களுக்கு தேவையான தொழில்நுட்ப வசதிகளை செய்து தர வேண்டும் என கல்லூரி நிர்வாகங்களை அறிவுறுத்தியுள்ளது.\n“மும்மொழிக் கொள்கையை அதிமுக அரசு ஏற்கக்கூடாது” - ஸ்டாலின் வலியுறுத்தல்\nதீப் பற்றி எரிந்த சிலிண்டர்.. அச்சமில்லாமல் லாவகமாக அணைத்த காவலர் - வீடியோ\nரோவர், ஹலிகாப்டருடன் செவ்வாய்க்கு வெற்றிகரமாக பாய்ந்த நாசா விண்கலம் \nபெரம்பலூரில் கண்டறியப்பட்டவை டைனோசர் முட்டைகள் அல்ல: ஆய்வில் தகவல்\nதெலுங்கு பிக்பாஸை தொகுத்து வழங்கும் சமந்தா\nநீதி மறுக்கப்பட்டால் பஞ்சாப், ராஜஸ்தானிலும் போராடுவேன்: பாஜகவுக்கு ராகுல் காந்தி பதில்\nஅக்.26ம் தேதி வெளியாகும் சூரரைப் போற்று ட்ரைலர் - சூர்யா ட்விட்\nDC VS KKR : டெல்லியை 59 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது கொல்கத்தா\n6 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை பாதி எரிந்த நிலையில் உடல் மீட்பு\n33 ஏக்கர், 500 பாரம்பரிய மரவகைகள்... சென்னை மாநகராட்சியின் இயற்கைத் தோட்டம்\nநிர்வாகிகளுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் விஜய் பேசியது என்ன\nஹோட்டலுக்கு சென்ற வழக்கறிஞர்... முகத்தில் வெந்நீர் ஊற்றிய 5 பேர் கைது...\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதீப் பற்றி எரிந்த சிலிண்டர்.. அச்சமில்லாமல் லாவகமாக அணைத்த காவலர் - வீடியோ\nரோவர், ஹலிகாப்டருடன் செவ்வாய்க்கு வெற்றிகரமாக பாய்ந்த நாசா விண்கலம் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00714.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/othercountries/03/220416?ref=archive-feed", "date_download": "2020-10-24T20:40:36Z", "digest": "sha1:O3X5BGXMYOGEEV4IJS7KUW4Y4LNX32FN", "length": 11313, "nlines": 144, "source_domain": "lankasrinews.com", "title": "கொரோனாவால் சீனாவில் பாதிக்கப்பட்டுள்ள எங்கள் குடிமக்களை மீட்க முடியாது! கைவிட்ட நாடு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகொரோனாவால் சீனாவில் பாதிக்கப்பட்டுள்ள எங்கள் குடிமக்களை மீட்க முடியாது\nகொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சீனாவில் சிக்கியுள்ள தங்கள் குடிமக்கள் 117 பேரை மீட்கும் திட்டத்தை வங்கதேச அரசு கைவிட்டுள்ளது.\nசீனாவை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸுக்கு இதுவரை அங்கு 800-க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளார்கள், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார். 25 நாடுகளுக்கும் மேலாக அந்த வைரஸால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்நிலையில் வங்கதேசத்தைச் சேர்ந்த மக்கள் சீனாவில் சிக்கி இருந்தனர். அவர்களை மீட்க முதல்கட்டமாக கடந்த 1-ம் திகதி அரசு விமான நிறுவனமான பிமான் ஏர்லைன்ஸ் சென்றது. அந்த விமானத்தில் 15 குழந்தைகள் உள்ளிட்ட 312 பேர் மீட்கப்பட்டு அழைத்துவரப்பட்டனர்.\nஇந்நிலையில் இன்னும் 171பேர் சீனாவில் சிக்கி இருப்பதால், 2-வது கட்டமாக அவர்களை அழைத்துவர வங்கதேச அரசு விமானத்தை ஏற்பாடு செய்தது. ஆனால், சீனாவில் தீவிரமாகப் பரவி வரும் கொரோனா வைரஸின் தாக்கத்துக்கு அஞ்சி, தங்களின் உயிரைப் பாதுகாக்கும் வகையில் விமானிகள் விமானத்தை இயக்க ���றுத்துவிட்டனர், மேலும், விமான ஊழியர்களும் விமானத்தில் செல்ல மறுத்துவிட்டனர்\nஇது குறித்து வங்கதேச வெளியுறவுத்துறை அமைச்சர் ஏ.கே. அப்துல் மோமன் கூறுகையில், எங்களால் இப்போது எந்த விமானத்தையும் அனுப்ப முடியாது. விமானியோ அல்லது விமான ஊழியர்களோ செல்ல மறுத்துவிட்டார்கள்.\nஆதலால், சீனாவில் சிக்கி இருக்கும் வங்கதேச மக்கள் சிறிது காலம் காத்திருக்க வேண்டும் என்று தெரிவித்துவிட்டோம். அவர்களுக்குத் தேவையான உணவு, குடிநீர் போன்றவற்றைச் சீன அதிகாரிகள் வழங்குகிறார்கள். பற்றாக்குறை ஏற்பட்டது என்று கூறுவது தவறாகும்.\nஇப்போதுள்ள சூழலில் அவர்களை மீட்க முடியாவிட்டாலும் விரைவில் மீட்போம் என நம்புவதாக கூறியுள்ளார்.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா\n விஞ்ஞானிகள் கூறிய ரகசிய தகவலை வெள்ளிப்படையாக சொன்ன பிரான்ஸ் ஜனாதிபதி\nபிரித்தானியாவின் இங்கிலாந்தில் விதிமுறையை மீறிய நபருக்கு விதிக்கப்பட்ட பெரும் அபராதம்\nமுதல் முறையாக கொரோனா நோயாளிக்கு செய்யப்பட்ட பிரேத பரிசோதனை தெரியவந்த அதிர்ச்சி தரும் உண்மைகள்\n ஜேர்மன் மக்களுக்கு அதிபர் ஏஞ்சலோ மெர்க்கல் முக்கிய கோரிக்கை\nஇக்கட்டான சூழ்நிலையில் பிரபல ஐரோப்பியா நாடு: ஜனாதிபதிக்கு கொரோனா உறுதி\nஅமெரிக்கா மக்கள் தொகையில் 66 சதவீதம் பேர் கொரோனாவல் மரணம்:நாட்டு மக்களை அதிர வைத்த கமலா ஹாரிஸ்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00714.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2020-10-24T20:35:55Z", "digest": "sha1:QYQLGZ6SVCOTJVNZ5P4J3RGJFXY4H7U4", "length": 6098, "nlines": 110, "source_domain": "ta.wikinews.org", "title": "பகுப்பு:எத்தியோப்பியா - விக்கிசெய்தி", "raw_content": "\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 13 பக்கங்களில் பின்வரும் 13 பக்கங்களும் உள்ளன.\n2012 ஒலிம்பிக்சு: எத்தியோப்பியாவின் திருனேசு டிபாபா 10,000 மீ ஓட்டப்பந்தயத்தில் தங்கம் பெற்றார்\n6 மில்லியன் மக்களுக்கு அவசர உணவு உதவி கோருகிறது எத்தியோப்பியா\nஆப்பிரிக்காவில் புதிய பெருங்கடல் ஒன்று உருவாகிறது\nஎத்தியோப்பிய ஊடகவியலாளர் எசுக்கிண்டர் நேகாவிற்கு 18 ஆண்டுகள் சிறைத்தண்டனை\nஎத்தியோப்பிய விமானம் பெய்ரூட்டுக்கு அருகே கடலில் வீழ்ந்தது\nஎத்தியோப்பியப் பிரதமர் மெலெசு செனாவி காலமானார்\nஎத்தியோப்பியாவில் இரு சமூகத்தினரிடையே மோதல், 20,000 பேர் வெளியேறினர்\nஎத்தியோப்பியாவில் மிகப் பழமையான மனித எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது\nஎல்லைப்பகுதியில் இராணுவமயமற்ற வலயம் ஒன்றை அமைக்க இரு சூடானியத் தலைவர்களும் இணக்கம்\nசோமாலிய அல்-சபாப் போராளிகள் எத்தியோப்பியப் படையினர் மீது தாக்குதல்\nசோமாலியாவில் பஞ்சம் - ஐ.நா. அறிவிப்பு\nஇப்பக்கம் கடைசியாக 3 அக்டோபர் 2009, 05:55 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00714.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/topic/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE", "date_download": "2020-10-24T20:10:07Z", "digest": "sha1:NRT5DVI77XMDYJKMB32TVKMZF76DCZDR", "length": 7155, "nlines": 145, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மீனா: Latest மீனா News and Updates, Videos, Photos, Images, Rumors and Articles", "raw_content": "\nஜார்ஜ் குட்டியின் குடும்பம் அன்றும் இன்றும்.. மீனா வெளியிட்ட சுவாரசியமான புகைப்படங்கள்\n'விண்வெளி போற மாதிரி இருந்தாலும்..' இப்படி போனா இந்த நடிகையை யார்னு கண்டுபிடிக்கிறது கஷ்டம்தான்\nநாளை ஷூட்டிங்.. பங்கேற்கும் அனைவருக்கும் கொரோனா வைரஸ் டெஸ்ட்.. த்ரிஷ்யம் 2 டீம் அசத்தல்\nநடிகை மீனாவின் அசத்தல் நடிப்பில் பட்டைய கிளப்பிய டாப் 5 தமிழ் படங்கள்.. என்னென்னன்னு பாருங்க\n\"கண்ணழகி\" மீனாவுக்கு இன்று பிறந்தநாள்.. திரையுலகினர் வாழ்த்து\nமீனாவின் அம்மாவிடம் அப்படி கேட்ட ரஜினிகாந்த்.. 36 வருடங்களுக்குப் பிறகு நடிகை சொன்ன ரகசியம்\nவீட்டுலயே உட்கார்ந்து, உலகத்தைக் காப்பாத்துற அற்புதமான வாய்ப்பு.. நடிகை மீனா சொல்றதை கேளுங்க\nரஜினி யாரு கேங்.. சண்டை போட்டுக்கொண்ட மீனா - குஷ்பு.. தீயாய் பரவும் வீடியோ\nரஜினிகாந்தின் 'தலைவர் 168' ஷூட்டிங் எப்போது\nஇனிமே ரஜினி ரசிகர்களுக்கு தில்லானா தில்லானாதான்.. தலைவர் 168ல் இணைந்தார் மீனா\nநீண்ட இடைவெளி.. 11 ஆண்டுகளுக்கு பிறகு உச்ச நடிகருடன் இணையும் பிரபல நடிகை.. ஆனா அம்மா கேரக்டராமே\n28 வருடங்களுக்கு பிறகு ராஜ்கிரண் - மீனா இணைந்து நடிக்கும் ‘குபேரன்’\nநான் இன்னைக்கு எதைப் பத்தி பேசப் போறேன்னு எல்லாருக்கும் தெரியும்\nS.S.Rajendran அவர்களின் 7ம் ஆண்டு நினைவு நாள் அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00714.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/special-train-for-tirupati-brahmotsavam-festival-southern-railway-announced/articleshow/71305276.cms", "date_download": "2020-10-24T20:32:03Z", "digest": "sha1:UD6QWVB3DITECDFOFGJJFRGEEF7J76HI", "length": 14041, "nlines": 116, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "tirupati brahmotsavam festival: திருப்பதி பிரம்மோற்சவம்- வரும் 30-ஆம் தேதி முதல் சிறப்பு ரயில்கள் இயக்கம்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதிருப்பதி பிரம்மோற்சவம்- வரும் 30-ஆம் தேதி முதல் சிறப்பு ரயில்கள் இயக்கம்\nதிருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, பக்தர்கள் வசதிக்காக செப்டம்பர் 30-ஆம் தேதி முதல், தமிழகத்திலிருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.\nதிருப்பதி பிரம்மோற்சவம்- வரும் 30-ஆம் தேதி முதல் சிறப்பு ரயில்கள் இயக்கம்\nதிருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் வரும் 30-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதனை முன்னிட்டு, தமிழகத்தில் இருந்து திருப்பதி செல்லும் பக்தர்கள் வசதிக்காக சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.\nஇதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; திருமலை திருப்பதி பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு வரும் 30-ம் தேதி முதல் அடுத்த மாதம் 9-ம் தேதி வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.\nஅதன்படி, அரக்கோணத்தில் இருந்து செப்டம்பர் 30-ஆம் தேதி முதல் அக்டோபர் 9-ஆம் தேதி வரை தினமும் பிற்பகல் 3 மணிக்கு முன்பதிவில்லாத சிறப்பு ரயில் (15601) புறப்பட்டு, அதேநாளில் மாலை 4.30 மணிக்கு ரேணிகுண்டாவை சென்றடையும் . இது திருத்தணி, ஏகாம்பரகுப்பம், புட்லூர் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.\nஉங்க ஆதார், பான், டிரைவிங் லைசன்ஸ் விவரம் வேணும்; எல்லாத்தையும் ஆட்டையப் போடும் என்.பி.ஆர்\nரேணிகுண்டாவில் இருந்து செப்டம்பர் 30-ஆம் தேதி முதல் அக்டோபர் 9-ஆம் தேதி வரை மாலை 5.15 மணிக்கு சிறப்பு ரயில் (05602) புறப்பட்டு அதேநாள் இரவு 9 மணிக்கு சென்னை கடற்கரையை வந்தடையும்.இந்த ரயில் பெரம்பூர், திருநின்றவூர், திரு���ள்ளூர், அரக்கோணம், திருத்தணி, ஏகாம் பரக்குப்பம், புட்லூர் ஆகிய இடங்களில் நின்று செல்லும்.\nபாவம் இந்த தீவிரவாதி... நாங்கள் பணம் கொடுக்கட்டுமா : ஐ.நா. வுக்கு பாக். கோரிக்கை\nசென்னை கடற்கரை-அரக்கோணம்: சென்னை கடற்கரையில் இருந்து அக்டோபர் 1-ஆம் தேதி முதல் அக்டோபர் 10-ஆம் தேதி வரை இரவு 9.40 மணிக்கு பயணிகள் சிறப்பு ரயில்(05603) புறப்பட்டு, அதேநாள் இரவு 11.15 மணிக்கு அரக்கோணத்தை அடையும்.\nஇந்த ரயில் பெரம்பூர், திருவள்ளூர் ஆகிய ரயில் நிலையங்ங்களில் மட்டுமே நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.\nநீங்கள் ஏன் இந்தியாவில் முதலீடு செய்ய வேண்டும் பட்டியலிட்டு பட்டையை கிளப்பிய மோடி\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 உங்கள் வாழ்வை #FullOn Festive ஆக்க வந்துவிட்டது : 64MP கேமரா, டிஸ்பிளே மற்றும் பல அம்சங்கள்\nதமிழ்நாட்டில் அடுத்தகட்ட தளர்வு: எதற்கெல்லாம் அனுமதி தெ...\nசசிகலாவை சந்திக்க தயாராகும் அமைச்சர்கள்\nதமிழக மக்களுக்கு அனைவருக்கும் இலவசம்; முதல்வர் சூப்பர் ...\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nமவுசு குறையாத விஜயகாந்த்- படையெடுத்துச் சென்ற அதிமுக அமைச்சர்கள்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nபிக்பாஸ் தமிழ்Bigg Boss 4 Highlights: விளாசிய கமல், சுரேஷ் சக்ரவர்த்திக்கு குவிந்த ஆதரவு\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 விற்பனை தொடங்கியது இந்த Big Billion Day sale-ல் வாங்கச் சிறந்த ஸ்மார்ட்போன்\nஎன்.ஆர்.ஐNRI இடஒதுக்கீடு அரசியலமைப்புக்கு எதிரானது: உயர்நீதிமன்றம் அதிர்ச்சி உத்தரவு\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 உங்கள் வாழ்வை #FullOn Festive ஆக்க வந்துவிட்டது : 64MP கேமரா, டிஸ்பிளே மற்றும் பல அம்சங்கள்\nதமிழ்நாடுதமிழகத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்..\nதிருநெல்வேலிஸ்டாலின் முதல்வர், ராகுல் பிஎம் இப்போது கூறுவது சஞ்சய் தத்\nஇந்தியாதேவைப்பட்டால் காங்கிரஸை எதிர்த்து போராடுவேன்: ராகுல் காந்தி அதிரடி\nபிக்பாஸ் தமிழ்கொளுத்திப் போட்டது யார் பாலாஜி, சுரேஷிடையே மீண்டும் வெடித்த பிரச்சனை\nசென்னைமூன்றில் ஒருவருக்கு எதிர்ப்பு சக்தி... அப்போ மாநகரில் கொரோனா சம��க பரவலா\nசெய்திகள்வயிற்றில் பிள்ளையோடு உயிருக்கு போராடும் லேகா பிழைப்பாரா - சந்திரலேகா சீரியல் அப்டேட்\nமீம்ஸ்CSK vs MI, அனல் பறக்கும் மீம்ஸ், ஓப்பனிங் இறங்கி 200 அடிக்க காத்திருக்கும் சிங்கம் ஜாதவ்\nடெக் நியூஸ்இந்த தீபாவளிக்கு ரூ.25,000 க்குள்ள எந்த போன் வாங்கலாம்\nமகப்பேறு நலன்கர்ப்பிணி : கர்ப்பகாலத்தில் பெண் உறுப்பை ஷேவிங் செய்யலாமா\nடெக் நியூஸ்iPhone-க்கு மட்டுமே கிடைத்த WhatsApp அம்சம்; இனி Android-க்கும்\nபண்டிகை ஆயுத பூஜை 2020, சரஸ்வதி பூஜை வாழ்த்து செய்திகள், வாழ்த்து புகைப்படங்கள்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00714.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/icc-world-cup/news/shakib-al-hasan-mustafizur-rahman-power-bangladesh-win-over-south-africa/articleshow/69624669.cms", "date_download": "2020-10-24T21:38:58Z", "digest": "sha1:7GFO4XNY5AFBBYDGPQ3X4TFQMG72YNLX", "length": 15306, "nlines": 113, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\n : இந்தியாவுக்கு பிரச்னை கொடுக்க இருக்கும் தென் ஆப்ரிக்கா\nதென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் வங்கதேச அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.\nதென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் வங்கதேச அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.\nஉலகக் கோப்பை தொடர் வரும் மே 30ம் தேதி தொடங்கி ஜூலை 14ம் தேதி வரை இங்கிலாந்து & வேல்ஸில் நடைப்பெற உள்ளது. இதற்காக 10 அணிகள் தகுதி பெற்று ரவுண்ட் ராபின் முறையில் போட்டி நடக்கிறது.\nமொத்தமாக 45 லீக் போட்டிகள் மற்றும் 3 நாக் - அவுட் போட்டிகள் என 48 போட்டிகள் சுமார் 12 நகரங்களில் நடக்கிறது.\nரன் குவித்த வங்கதேசம் :\nவங்கதேசத்தின் பேட்ஸ்மேன்களின் சிறப்பான பங்களிப்பால் 50 ஓவரில் 6 விக்கெட் மட்டும் இழந்து 330 ரன்களை குவித்தது.\nVirat Kohli Injury: கோலிக்கு காயம்: கேப்டனாகிறாரா ரோகித் சர்மா\nவங்கதேசம் தொடக்க வீரர்களாக களமிறங்கிய தமிம் இக்பாஒ 16, செளமியா சர்கார் 42 ரன்கள் என 60 ரன்கள் பார்ட்னர்ஷிப் வலுவான அடித்தளம் அமைத்தனர்.\nசகிப்-அல்-ஹசன் & முஷ்பிகுர் ரஹிம் அபாரம்:\nஅடுத்து இணை சேர்ந்த சகிப்-அல்-ஹசன் & முஷ்பிகுர் ரஹிம் 142 ரன்கள் பார்ண்டர்ஷிப் கொடுத்தனர். ��தன் மூலம் வங்கதேச ரன் வேகமாக முன்னேறியது.\nஉலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறும் அணியை கணித்த அஸ்வின்\nஉலகக் கோபையில் அதிக ரன் அடித்த வங்கதேச பார்ட்னர்ஷிப்\n142 சகிப்-அல்-ஹசன் & முஷ்பிகுர் ரஹிம் (3வது விக்கெட்) vs தென் ஆப்ரிக்கா, 2019\n141 முகமதுல்லா & முஷ்பிகுர் ரஹிம்(5வது விக்கெட்) vs இங்கிலாந்து 2015\n139 தமிம் இக்பால் & முகமதுல்லா (2வது விக்கெட்) vs ஸ்காட்லாந்து, 2015\n114 சகிப்-அல்-ஹசன் & முஷ்பிகுர் ரஹிம்(5வது விக்கெட்) vs ஆப்கானிஸ்தான், 2015\nவிண்டீஸை சீண்டிய கோல்ட்டர் நைல்: தோற்க தயாராகும் ஆஸ்திரேலியா\nஅடுத்து வந்த முகமது மிதுன் 21, முகமதுல்லா 46, ஹொசைன் 26 ரன்கள் என அடித்து நொருக்க 50 ஓவரில் 6 விக்கெட் இழந்து 330 ரன்களை குவித்தனர்.\nதென் ஆப்ரிக்காவின் ஆண்டில் பெஹல்குவே, மோரிஸ், இம்ரான் தாஹிர் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.இருப்பினும் அனைத்து பவுலர்களும் ரன்களை வாரி வழங்கினர்.\nSA vs BAN: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ஒரே போட்டியில் பல சாதனைகளை முறியடித்த வங்கதேசம்\nதென் ஆப்ரிக்கா ஏமாற்றம் :\nடிகாக் 23, மார்க்ரம் 45, டு பிளாசிஸ் 62, மில்லர் 38, வான் டெர் டசன் 41, டுமினி 45 என முன் வரிசை வீரர்கள் சிறப்பாக விளையாடினாலும் வெற்றிக்கான இலக்கை எட்டும் அளவிற்கு பேட்ஸ்மேன்கள் உதவவில்லை.\nரஜினி ஸ்டைலில் வயசானாலும் இம்ரான் தாஹிரின் ஸ்டைல் குறையல... தாஹிரின் புது சாதனை\n50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு தென் ஆப்ரிக்கா அணி 309 ரன்களை எடுத்து 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.\nஇதன் மூலம் இங்கிலாந்து, வங்கதேசம் என தொடர்ச்சியாக இரட்டை தோல்வியுடன் தென் ஆப்ரிக்கா உலகக் கோப்பை தொடரை தொடங்கியுள்ளது.\nதென் ஆப்ரிக்காவின் தொடர் தோல்வியால் வெற்றிபெற்றாக வேண்டிய கட்டயத்தில் இந்தியாவுக்கு எதிராக விளையாடும் என்பதால் இந்தியா முதல் போட்டியே மிகுந்த சவால்களை சந்திக்க வேண்டியிருக்கும் என்றால் மிகையில்லை.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 உங்கள் வாழ்வை #FullOn Festive ஆக்க வந்துவிட்டது : 64MP கேமரா, டிஸ்பிளே மற்றும் பல அம்சங்கள்\nSuccessful Wicket Keepers: உலகக்கோப்பையில் ‘கில்லி’ கீப...\nCricket Video- பிகினி உடையில் செக்ஸி கிரிக்கெட் வீடியோவ...\nதோனி அது வெறும் பெயர் கிடையாது... இந்திய கிரிக்கெட்டின்...\nPAK vs SA : பாகிஸ்தான் அணி 308 ரன்களை குவித்து அசத்தல்\nPrediction: உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறும் அணியை கணித்த அஸ்வின் - இந்தியா இருக்கா\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nபிக்பாஸ் தமிழ்Bigg Boss 4 Highlights: விளாசிய கமல், சுரேஷ் சக்ரவர்த்திக்கு குவிந்த ஆதரவு\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 விற்பனை தொடங்கியது இந்த Big Billion Day sale-ல் வாங்கச் சிறந்த ஸ்மார்ட்போன்\nதிருநெல்வேலிஅரசு கொடுத்த பசுமை வீட்டில் சொகுசாக சூதாட்டம், அதிர்ந்துபோன அதிகாரிகள்\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 உங்கள் வாழ்வை #FullOn Festive ஆக்க வந்துவிட்டது : 64MP கேமரா, டிஸ்பிளே மற்றும் பல அம்சங்கள்\nகோயம்புத்தூர்சிறுமிகளுக்கு ஆபத்தான நகரமாக மாறும் கோவை\nபிக்பாஸ் தமிழ்பாலாஜிக்கு யாரையோ பிடிச்சிருக்கு என்னை தங்கச்சி என்று கூப்பிடாத: கேப்ரியலா\nவர்த்தகம்ஜிஎஸ்டி இழப்பீடு: ரூ.6,000 கோடி வழங்கிய மத்திய அரசு\nபிக்பாஸ் தமிழ்கொளுத்திப் போட்டது யார் பாலாஜி, சுரேஷிடையே மீண்டும் வெடித்த பிரச்சனை\nஇந்தியாதேவைப்பட்டால் காங்கிரஸை எதிர்த்து போராடுவேன்: ராகுல் காந்தி அதிரடி\nசெய்திகள்KXIP vs SRH IPL Match Score: பஞ்சாப் பேட்டிங்..\nடெக் நியூஸ்இந்த தீபாவளிக்கு ரூ.25,000 க்குள்ள எந்த போன் வாங்கலாம்\nமீம்ஸ்CSK vs MI, அனல் பறக்கும் மீம்ஸ், ஓப்பனிங் இறங்கி 200 அடிக்க காத்திருக்கும் சிங்கம் ஜாதவ்\nபண்டிகை ஆயுத பூஜை 2020, சரஸ்வதி பூஜை வாழ்த்து செய்திகள், வாழ்த்து புகைப்படங்கள்\nமகப்பேறு நலன்கர்ப்பிணி : கர்ப்பகாலத்தில் பெண் உறுப்பை ஷேவிங் செய்யலாமா\n அப்போ உடற்பயிற்சிக்கு பின் இந்த 4 விஷயத்த பண்ணுங்க...\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00714.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/featuredvideo/2016/12/19105305/Chennaiyil-Thiruvaiyaru-Season-12-Press.vid", "date_download": "2020-10-24T21:44:39Z", "digest": "sha1:NYEXYL2UV5LXAVCD2P4JWOCWWWMH642J", "length": 4382, "nlines": 127, "source_domain": "video.maalaimalar.com", "title": "சென்னையில் திருவையாறு பத்திரிகையாளர் சந்திப்பு", "raw_content": "\nஜெயலலிதா நினைவிடத்திற்கு தமிழ் திரையுலகினர் அஞ்சலி\nசென்னையில் திருவையாறு பத்திரிகையாளர் சந்திப்பு\nசென்னையை உலுக்கிய வார்தா புயல் கோரத்தாண்டவம்\nசென்னையில் திருவைய���று பத்திரிகையாளர் சந்திப்பு\nஅக்டோபர் 7 முதல் மீண்டும் தொடங்குகிறது சென்னை புறநகர் மின்சார ரெயில் சேவை\nபதிவு: செப்டம்பர் 29, 2020 18:59 IST\nஆன்லைன் மாதிரி தேர்வு தொழில்நுட்ப கோளாறால் நிறுத்தம்- சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு\nபதிவு: செப்டம்பர் 19, 2020 12:36 IST\nமாணவர்கள் ‘ஏ4’ தாளில் வீட்டில் இருந்து தேர்வு எழுதி அனுப்பி வைக்கலாம்: சென்னை பல்கலைக்கழகம்\nபதிவு: செப்டம்பர் 15, 2020 19:09 IST\nசென்னையில் விமானப்பயணிகள் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கிறது\nபதிவு: செப்டம்பர் 15, 2020 18:07 IST\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00714.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://mathysblog.blogspot.com/2010/12/", "date_download": "2020-10-24T20:48:54Z", "digest": "sha1:QCCZARBZNDMJO5MHBBMVAVPVPF4GOI76", "length": 65648, "nlines": 400, "source_domain": "mathysblog.blogspot.com", "title": "திருமதி பக்கங்கள்: டிசம்பர் 2010", "raw_content": "\nவெள்ளி, 31 டிசம்பர், 2010\nஆங்கில வருடத்தின் கடைசி மாதம் டிசம்பர் இன்றுடன் முடிந்து புது வருடம் ஜனவரி ஆரம்பிக்கிறது.தேவர்களின் இரவு எனப்படும் மார்கழி மாதத்தின் நடுவில், நள்ளிரவில் ஆங்கிலப் புத்தாண்டு பிறக்கிறது. ஒவ்வொர் ஆங்கில நாளும் நள்ளிரவில் தான் பிறக்கிறது. கடந்த வருடம் 2010 பலவித மாற்றங்கள், சாதனைகள், வேதனைகள், ஏற்றத் தாழ்வுகள் எல்லாம் நடந்து இருக்கிறது. வரும் 2011 எல்லாச் சிறப்பையும் பெற்றதாய் இருக்க வேண்டும். நம் நாடு பொருளாதாரத்தில் தன்னிறைவு பெறவேண்டும், பொருளாதார வளர்ச்சி எல்லோரையும் சென்றடைய வேண்டும். மக்கள் தன்னிறைவு பெற்றவர்களாய் இருக்க வேண்டும். உழைக்காமல் பணம் சேர்க்கும் மனிதர்களிடம் உழைத்த பொருள்களைக் கொடுத்து ஏமாறும் கூட்டம் விழிப்போடு இருந்து நல்ல வழியில் பொருட்களைச் சேமிக்க வேண்டும்.\n//நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா// கவியரசர் கண்ணதாசன்.\nநல்லதை நினைக்க வேண்டும்.கெட்டதை மறக்கத் தெரிய வேண்டும்.\nஅன்னை எதிர்காலத்தைப் பற்றி நாம் எப்படி நினைக்க வேண்டும் என்கிறார்:\n//எதிர்காலம் கடந்த காலத்தை விடக் கண்டிப்பாகச் சிறப்பானது தான். நாம் தான் முன்னேறிச் செல்ல வேண்டும்.ஒவ்வோர் புதிய உதயமும் ஒரு புதிய முன்னேற்றத்திற்கான சாத்தியக்கூறை எடுத்து வருகிறது.எதிர்காலத்தைப் பற்றி மிகவும் அதிகம் சிந்திக்காமல்,அதை இறையருளின் ப���றுப்பிலே விட்டு விட்டு எது சரியானதோ நல்லதோ அதை அமைதியாகச் செய்ய வேண்டும்.//\nநம் வாழ்க்கையை இறையருளின் பொறுப்பிலே விட்டு விட்டால் சரியானதை மட்டும் தேர்ந்தெடுக்கும் மனதைக் கொடுத்து மன அமைதியைத் தருவார் எனத் தெரிகிறது.\nவாழ்வு தொடங்கும் போதே வளமனைத்தும் இணைந்துள்ளது என்கிறார் வேதாத்திரி மகரிஷி:\n// ஏழ்மை நோய் விதியென்று எண்ணி ஏமாந்திருந்தேன்\nஎன்னுள்ளுணர் வெனக்கு இயம்பியதென் தெரியுமோ\nவாழ்வுதொடங்கும் போதே வளமனைத்தும் இணைந்துளதே\nவறுமை நோய் செயல் விளைவால் வந்தபயன் இவ்வுண்மை\nஆழ்ந்துண்ர்ந்து அனைவருமே அன்போடு வாழவெனில்\nஅரசு மதம் பொருள் துறைகள் அமைதி பெற முழுமை பெற\nஊழ்வினையை உணர்ந்ததற்கு ஒத்து திருத்தென்றதே\nஉலகோரே உண்மைநிலை உணர்ந்துவளம் பெற்றுய்வோம்.//\nசெயலுக்கு ஏற்ற விளைவாய் இறைவன் வருவான் என்கிறார்.\n“சென்றகாலத்தின் பழுதிலாத்திறமும் இனி எதிர்க்காலத்தின் சிறப்பும்” அறிந்து நன்னெறியில் வாழ்வோம்.\nவலைஉலக அன்பர்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nPosted by கோமதி அரசு at பிற்பகல் 1:36 25 கருத்துகள்:\nபுதன், 29 டிசம்பர், 2010\nதமிழ் மொழியில் பாவைப் பிரபந்தங்கள் ஐந்துள்ளன. அவை 1. மணிவாசகர் அருளிய திருவெம்பாவை, 2. ஆண்டாள் அருளிய திருப்பாவை. 3.சமணமுனிவர் அருளிய பாவை\n4.தத்துவராய சுவாமிகள் அருளிய பாவை இரண்டு. சமண முனிவர் அருளிய பாவை முழுநூல் கிடைக்க வில்லை. அதில் உள்ள பாட்டொன்று யாப்பருங்கல் விருத்தி உரையில் இருக்கிறது.அந்தப்பாடல்:\n“கோழியுங் கூவின குக்கி லழைத்தன\nஆழிசூழ் வைத் தறிவனடி யேத்திக்\nகூழை நனைக் குடைந்து குளிர்புனல்\nஊழியுண் மன்னுவோ மென்றேலோ ரெம்பாவாய்”\nதிருப்பாவை வைணவர்களால் பெரிதும் போற்றப்படுகிறது. இது பாகவத வரலாற்றை ஒட்டி வருவது. கண்ணனை நாயகனாகப் பெறவேண்டும் என்ற வேட்கையும், நாடு செழிக்க மழை வேண்டும் என்ற விழைவும்,ஆக்கள் விருத்தியடைய வேண்டும் என்ற விருப்பமும் தன்னகத்தே கொண்டு மிளிர்வது இந்நூல். திருப்பாவையில் பாவை (மண்ணால்)அமைத்து வழிபாடு செய்யும் முறை குறிப்பிடப்படுகிறது. அதைக் காத்யாயனி விரதம் என்பார்கள்.\nதிருவாதவூரர் அருளிய திருவெம்பாவை, திருப்பெருந்துறையில் அருளப்பட்டது என திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம் குறிக்கும்.திருவாதவூரடிகள் புராணம் அருளி�� கடவுண்மா முனிவர் இதைத் திருவண்ணாமலையில் அருளியதாகக் கூறுகிறார். திருவாதவூரர் விருத்தியடைய வேண்டும் என்ற விருப்பமும் தன்னகத்தே கொண்டு மிளிர்வது இந்நூல். திருப்பாவையில் பாவை (மண்ணால்)அமைத்து வழிபாடு செய்யும் முறை குறிப்பிடப்படுகிறது. அதைக் காத்யாயனி விரதம் என்பார்கள்.\nதிருவாதவூரர் அருளிய திருவெம்பாவை, திருப்பெருந்துறையில் அருளப்பட்டது என திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம் குறிக்கும்.திருவாதவூரடிகள் புராணம் அருளிய கடவுண்மா முனிவர் இதைத் திருவண்ணாமலையில் அருளியதாகக் கூறுகிறார்.\nதிருவாதவூரர் நீராடப்போவதைக் கண்டார்.அக்காட்சியின் பயனாக விளைந்தது திருவெம்பாவை என்னும் நூல் என்பார்கள்.\nபாவையர் மழை வேண்டியும், நல்ல கணவரை அடைய வேண்டியும் பாவைப் பாடல்களைப் பாடினார்கள்.\nமார்கழி மாதம் பாவை நோன்பு இருந்தால் மழை வளம் பெருகும். நல்ல இறை நம்பிக்கை உள்ள கணவன் கிடைப்பார். மழை வளம் இருந்தால் நாடு செழிப்பாய் இருக்கும். மக்கள் நலம் பெறுவர்.\nநீராடுதல் தவமெனக் கருதப்படும்.புற அழுக்கை நீக்குவது நீர்,நம் அக அழுக்கை நீக்குவது\nஇளமை நோன்பில் மனதை நன்கு வைத்துக் கொண்டால் உடல் நலமாக இருக்கலாம்.\nஉடல் பிறக்கிறது,வளர்கிறது,நோய்வாய்ப்படுகிறது. ஆனால் உள்ளம் எந்நாளும் இளமையாக இருக்கலாம்,உள்ளத்தைப் பண்பட்ட நிலையில் வைத்திருந்தால். தளர்வும் சோர்வும் சலிப்பும் இளமையைப் போக்கி முதுமையைத் தரும்.உறுதியும்,ஊக்கமும்,உழைப்பும் இளமையைப் பாதுகாக்கின்றன.\nபாவை நோன்பில் காலையில் சுறுசுறுப்பாய் எழுந்து இறைவனைத் தொழுது பின் கடமைகளை\nஆற்றும் போது உள்ளத்திற்குத் தளர்வு,சோர்வு,சலிப்பு இல்லை. உறுதியுடன்,ஊக்கத்துடன் உழைக்கும் போது உயர்வு நிச்சயம். இது ஆண் பெண் இரு பாலருக்கும் பொருந்தும்.\n”சந்ததமும் இளமையோடு இருக்கலாம்,”- தாயுமானவர்.\nமார்கழி மாதம் திருப்பாவை,திருவெம்பாவை பாடி உயர்வு பெறுவோம்.\nPosted by கோமதி அரசு at பிற்பகல் 2:16 16 கருத்துகள்:\nLabels: தமிழக விழாக்கள், மீள் பதிவு\nவியாழன், 23 டிசம்பர், 2010\nபடங்கள் : நன்றி : கூகிள்\nநோயும் நொடியும் வாராமல் காத்து\nஎன்று பட்டுக் கோட்டை பாடியது போல் இந்த காயத்தைப் பாதுகாக்க வெங்காயம் உதவி இருக்கிறது.வெங்காயத்தில் புரத சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளன.\nஉடம்புக்கு நல்ல ஊட்டச்சத்தைத் தருகிறது.பல்வேறு நாடுகளில் வெங்காயத்தை மருந்துப் பொருளாக பயன் படுத்துகிறார்கள்.நமது பாட்டி வைத்தியத்திலும், வெங்காயத்திற்கு முக்கிய இடமுண்டு. பல் வேறு நாட்டு விஞ்ஞானிகளும் வெங்காயத்தின் மகிமையைப் பாராட்டுகிறார்கள்.\nவெங்காயம் பல்வேறு நோய்களை குணமாக்க வல்லது. இதயத்திற்கு சக்தி தருகிறது.நரை, தலை வழுக்கையைத் தடுக்கும்.உடல் வெம்மையைத் தணிக்கும். இரத்த விருத்தி, எலும்புக்கு வலிமை அளிக்கிறது. பித்த நோய்கள், வாத நோய்களைக் குணமாக்குகிறது.\n நாட்டில் தலைப்புச் செய்தியாக -தொலைக்காட்சி, வானொலி, பத்திரிக்கையில்- என்று வெங்காயத்தை தோல் உரிப்பதுப் போல் உரி உரி என்று உரித்துக் கொண்டு இருக்கிறார்கள்.இந்த சமயத்தில் வெங்காயம் பற்றி பேச்சு என்ன வேண்டி இருக்கிறது\nதெருவில் வெங்காய கலரில் புடவை கட்டிப் போகும் பெண் தனக்கு தெரிந்த இன்னொரு பெண்ணுடன் பேசும் போது வெங்காயம் விலையை பார்த்தீர்களா என்னா விலை விக்குது. வெங்காயம் வாங்க கடைக்கு போனா தங்கம் நிறுக்கிற மாதிரி நிறுக்கிறான் கடைக்காரான் என்பது தான்.\nவெங்காயத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து இருக்கிறது. அதிக அளவு மழையால் வெங்காயப் பயிர் பாதிக்கப்பட்டதும் வெங்காயவிலை ஏற்றத்திற்கு காரணம்.மக்களுக்கு வெங்காயம் உரிக்காமலே கண்ணில் நீர் வருகிறது, அதன் விலையைக் கேட்டு\nவெங்காயம் பதுக்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப் படும் என்று சொல்கிறது அரசாங்கம்.வெங்காயத்தை எவ்வளவு நாள் பதுக்க முடியும் அழுகி நாறிப் போய் விடாதா\nஇநத விலை ஏற்றத்தை தன் டயர் வியபாரத்திற்கு பயன் படுத்திக் கொள்ளும் புத்திசாலி வியாபாரியின் விளம்பரம்: ஜாம்ஜெட்பூரில் உள்ள ஒரு டயர் கடையில் லாரி டயர் வாங்கினால் 5 கிலோ வெங்காயம். கார் டயர் வாங்கினால் 1 கிலோ வெங்காயம். இது எப்படி இருக்கு\nபதவி நாற்காலிகளுக்கும் இந்த வெங்காயத்தால் ஆபத்து. 1996 லில் தில்லியில் முதல்வர் மதன்லால் குரானா காலத்தில் தில்லியில் பரபரப்பாக பேசப் பட்ட வெங்காய விலை ஏற்றம்\nஅவர் ஏற்றம் மிகு முதல்வர் பதவியைப் பறித்தது. பின் வந்த சுஷ்மா சிவராஜ் காலத்திலும் வெங்காய விலை குறையாததால் 1998லில் தோல்வி அடைந்தார்.\nஅன்றாடம் கூலி வாங்கி அதில் அரிசி,பருப்பு, காய்கறிகள் வெங்க��யம் வாங்கி சாப்பிடும் ஏழை மக்களுக்கு மிகவும் கஷ்டம்.வெங்காயம் கிலோ 100 ரூபாய் என்றால் என்ன செய்வார்கள்\nபட்டுக்கோட்டை ஒரு பாட்டில் ‘ ஏழைக்கு காலம் சரியில்லை’ என்று பாடுவார். அது சரிதான். ஒரு பச்சை மிளகாய்,வெங்காயம் வைத்துக்கொண்டு ஆனந்தமாய் கஞ்சி குடித்து விடுவார்கள் ஏழைகள். அந்த வெங்காயத்திற்கும் இப்போது வழி இல்லாமல் போகிறது.\nஇப்போது உள்ள பொருளாதார சூழ் நிலையில் நடுத்தர மக்களே கஷ்டப்படும் போது ஏழைகள் பாடு என்னாகும் 1960ல் பட்டுக்கோட்டை பாடியபாட்டு இது:\nகையிலே வாங்கினேன் பையிலே போடல்லே\nகாசு போன இடம் தெரியல்லே- என்\nகாதலி பாப்பா காரணம் கேப்பா\nமாசம் முப்பது நாளும் ஒளைச்சு\nவறுமை பிடிச்சு உருவம் இளைச்சு\nகணக்கு நோட்டோட நிக்குறான் -வந்து\nசொட்டுச் சொட்டா வேர்வை விட்டா\nகட்டுக் கட்டா நோட்டுச் சேருது\nவித விதமாய்த் துணிகள் இருக்கு\nவிலையைக் கேட்டா நடுக்கம் வருது\nமடியைப் பார்த்தா மயக்கம் வருது\nகன்ணுக்கு அழகாப் பெண்ணைப் படைச்சான்\nபொண்ணுக்குத் துணையா ஆணைப் படைச்சான்\nஒண்ணுக்குப் பத்தா செல்வத்தைப் படைச்சான்\nஉலகம் நிறைய இன்பத்தைப் படைச்சான்\nஎன்னைப் போலே பலரையும் படைச்சு\nஇதுக்கும் அதுக்கும் ஏங்க வைச்சான்\nஏழையைக் கடவுள் ஏன் படைச்சான்\nசாமி மறந்தாலும் பூமி தந்திடும்\nபாடிப் பாடி விளையாடி ஆடிப்பல\nகோடிக் கோடி முறை கும்பிடுவோம்\nநாட்டில் எல்லா வளங்களும் எல்லா நலன்களும் எல்லோருக்கும் கிடைக்க வாழ்த்துவோம்.\nவரலாறு காணாத வெங்காயத்தின் வரலாறு :\n//வெங்காயம் முற்காலத்திலிருந்தே அனைவராலும் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு உணவுப் பொருளாகும்.ஆறு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எகிப்தியர்கள் வெங்காயத்தைப் பயன் படுத்தி உள்ளனர்.அராபியர்கள் ஏராளமான வெங்காயத்தை உட்கொள்கிறர்கள்.நேபாளத்தில் வெங்காயம் இறைவனுக்கு நிவேதனம் செய்யப் பயன்படுகிறது. யூதர்களும் முற்காலத்திலேயே பயன்படுத்தி இருக்கின்றனர்.மருத்துவத்தின் தந்தை எனப் போற்றப்படும் ஹிப்போகிர்டேஸ் வெங்காயத்தின் பயனைப்பற்றிக் கூறியுள்ளார்.அமெரிக்கரும், இங்கிலாந்து நாட்டவரும் சிறந்த நோய் தீர்க்கும் ஒன்றாக வெங்காயத்தைப் பயன்படுத்துகிறர்கள்.\nவெங்காயத்தின் பிறப்பிடம் வடமேற்கு இந்தியா,ரஷ்யா,ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளாகும். மேற்கு ஆசிய��� மற்றும் மத்திய தரைக்கடல் நாடுகள் வெங்காயத்தின் இரண்டாவது பிறப்பிடமாகும். வெங்காயத்தின் தாவர பெயர் ஆலியம் ஸெபா ஆகும்.இது அலியேசி குடும்பத்தைச் சேர்ந்தது ஆகும். வெங்காயத்தின் ஆங்கிலப் பெயர் ஆனியன் ஆகும்.\nஇது யூனியோ என்ற லத்தீன் வார்த்தைக்கு ‘பெரியமுத்து’ என்பது பொருளாகும். வெங்காயத்தின் காரத்தனமைக்கு காரணம் ‘அலைல் புரோப்பைல் டை சல்பைடு என்ற எண்ணெய் ஆகும். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும் நமது கண்களில் பட்டு கண்ணீர் வரவும் காரணமாக இருக்கிறது.சிறிய வெங்காயம்,பெல்லாரி வெங்காயம் இரண்டும் ஒரே தன்மையை உடையன, ஒரே பலனைத் தான் தருகின்றன.//\nநான் இதை எழுதிக் கொண்டு இருக்கும் போது மத்திய மாநில அதிரடி நடவடிக்கையால் வெங்காய விலை சரிவு என்று தலைப்புச் செய்தி சொல்கிறது. இறக்குமதியில் சுங்கவரியை ரத்து செய்தல்,ஏற்றுமதியை ஜனவரி 15 வரை தடைசெய்தல்.பதுக்கல்காரர்களை ஒடுக்குதல் எனப் பல நடவடிக்கைகளை அரசு எடுக்கிறதாம். எப்படியோ ஏறிய விலை இறங்கினால் சரி. 100 விற்ற வெங்காயம் 40 என்கிறது.\nபெரியார் அடிக்கடி வெங்காயம் என்று சொல்லி வெங்காயத்திற்குப் பெருமை சேர்த்தார்.\nவெங்காய விலை குறைந்தவுடன் வெங்காயத்தைப் பயன் படுத்தி என்னென்ன நன்மை பெறலாம் என்பது பற்றி பார்ப்போம்.\nPosted by கோமதி அரசு at முற்பகல் 9:59 23 கருத்துகள்:\nசனி, 18 டிசம்பர், 2010\nமார்கழி மாதம் கோலத்திற்கு உகந்த மாதம். எல்லா நாளும் கோலம் போடுவோம். ஆனால் மார்கழி என்றால் தனிச் சிறப்பு. கண்ணபிரான், மாதங்களில் நான் மார்கழி என்று அந்த மாதத்தின் சிறப்பைச் சொல்லி விட்டார்.தேவர்களுக்கு இந்த மாதம் அதிகாலை நேரம்.இறைவனைத் தொழுவதற்காக சிறந்த மாதமாக இதைக் கூறுகிறார்கள்.வாழ்நாளை வீணாக்காமல் எங்கும் நீக்கமற நிறைந்த இறைவனை வாயினால் பாடி மனதினால் சிந்தித்தால் நாம் முன்பு செய்த பிழைகளும்,இனி மேல் வருவதும் நெருப்பில் இட்ட தூசு போல அழிந்து விடும்,ஆகையால் அவன் புகழை எப்போதும் பேசுவோம் என்கிறாள் ஆண்டாள் திருப்பாவையில்.\nமாணிக்க வாசகர் திருவெம்பாவையில் முதல் எட்டு பாடலில் எட்டு வகை சக்திகள் தோழியாக இருந்து பராசக்தியை வணங்குவதைக் கூறுகிறார்.உலகச் செயல்களைத் தொடங்குவதற்கு பராசக்தி உள்ளிட்ட ஒன்பது சக்திகள் உறக்கம் நீங்கி நீராடிப் புகழ்பாடிய நிலையை மனதில் எண்ணி மகளிரும் வைகறையில் எழுந்து நீராடிப் பாடிய காட்சியை திருவெம்பாவையில் கூறுகிறார்.\nஉயிர்,கதிரவன்,திங்கள், வான்,வளி,நெருப்பு,நீர்,நிலம் இந்த எட்டு சக்திகளுடன் இறைவனும் சேரும்போது நவசக்திகளாய் மாறுகிறது.\nஅதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்த இந்த உயிருக்கு(நமக்கு) கை,கால்களை அசைத்து இடுப்பை வளைத்துப் பெருக்கித் தெளித்துக் கோலம் போடும்போது குளிர் போய், வெப்பம் (கதிரவன்)கிடைக்கிறது. அதிகாலை நேரத்தில் நிலவும்(திங்கள்) இருப்பதால் அதன் குளிர்ச்சியும் கிடைக்கிறது.வான்வெளியில்(வான்) பிரம்ம முகூர்த்த நேரத்தில் தேவர்கள், ரிஷிகளிடமிருந்து ஆற்றல்களும் ஆசிகளும் கிடைக்கும்.நல்ல காற்று(வளி) ஓசோன் வாயு கிடைக்கிறது. ஒளி வடிவமான இறைவனை வணங்கும் போது ஒளி ஆற்றல் (நெருப்பு )கிடைக்கிறது. கோவிலை வலம் வரும் போது நிலத்தின் ஆற்றல் கிடைக்கிறது.\nஅந்தக் காலத்தில் அரிசி மாவால் வீட்டின் முற்றத்தில் பலவகை யந்திரவுருக்களால் போடப்படுவதாம் கோலம்.கோலங்கள் தீயசக்திகளை,தீயதேவதைகளை வீட்டினுள் வருவதைத் தடுக்கும் என்ற நம்பிக்கை இருந்திருக்கிறது.\nபித்துருக்கள்(தென்புலத்தார்)வீட்டினுள் வருவதற்கு ஏதுவாகவும்,அவர்களிடம் ஆசிபெற ஏதுவாகவும் அம்மாவாசை,சிரார்த்த தினங்களில் வீட்டில் கோலம் இடாத வழக்கமும் உண்டு என்பார்கள்.\nஊருக்கு முன் வாசல் தெளித்துக் கோலம் போடு,இருள் பிரியும் முன் கோலம் போடு, சூரியன் வருவதற்கு முன் கோலம் போடு, என்று வீட்டுப் பெரியவர்கள் சொல்லிக் கொண்டே இருப்பார்கள். யாராவது வீட்டை விட்டு அதிகாலையில் வெளியில் போவதாய் இருந்தால் அவர்கள் போவதற்கு முன் வாசல் தெளித்துக் கோலம் போடு,அவர்கள் போனபின் தெளிக்காதே என்றெல்லாம் பெரியவர்கள் கூறுவார்கள்.கோலங்கள் வெளியில் செல்வோருக்கும் பாதுகாப்பு தரும்.\nஇப்படிப் பெரியவர்கள் சொன்னதைக் கடைப்பிடிப்பதில் நல்லதும், சில சங்கடங்களும் எனக்கு அவ்வப்போது வரும். ஊரிலிருந்து வந்து கொஞ்சம் களைப்பாய் படுத்து இருந்தேன் அவ்வளவுதான் பால்காரர் கோலம் இல்லை என்பதால் ஊரிலிருந்து வரவில்லை என்று பால் பாக்கெட் போடாமல் போய் விட்டார்.(கீழே திண்ணையில் கோலம் போடுவேன்) மேலே வந்து பார்க்க அவருக்கு அவ்வளவு சோம்பல். எளிதான வழி, கோலம் இருந்தால் நான் வந்து விட்டதாய் அர்த்தமாம். என்னசொலவது\nமார்கழி மாதம் வரும் முன் வாசலைச் சரி செய்ய வேண்டும். கல்,புல் எல்லாம் சுத்தம் செய்தல், பசுஞ்சாணம் கொண்டு வரச்சொல்லுதல் என்று நிறைய ஆயத்த வேலைகள் எல்லாம் முன்பு இருக்கும். மண் தரையில் கலர்க் கோலம் போட்டால் அடுத்தநாள் போட பழைய கோலத்தை முதல் நாளே அழித்து மறுநாளுக்குத் தயார் செய்வது, அடுத்த நாள் என்ன கோலம் போடுவது என்று சிந்தித்து அதற்குத் தயார் செய்வது என்று எவ்வளவு வேலைகள் இப்போது அடுக்கு மாடிக் குடியிருப்புகளில் அந்தக் கஷ்டம் இல்லை.\nகோலம் போடுவதால் மனதுக்கு உற்சாகம், நினைவாற்றல் எல்லாம் கிடைக்கிறது. மனஒருமைப்பாடு இருந்தால் தான் புள்ளிகளைச் சரியாக இணைத்துக் கோலம் போடமுடியும். இல்லையென்றால் கோலம் அலங்கோலம் தான். நம் மனதைப் பிரதிபலிப்பது கோலம். மார்கழி மாதத்தில் அக்கம் பக்கத்தில் என்ன கோலம் போட்டு இருக்கிறார்கள் என்று காலையில் ஒரு சிறு வலம் வருவோம், முன்பு இருந்த தெருவில். அவர்கள் நம் கோலத்தைப் பார்க்க வருவார்கள்,நாங்கள் அங்கு போய்ப் பார்ப்போம். ஒருத்தருக்கு ஒருவர் பாராட்டிக் கொள்வோம். அது மனதுக்கு உற்சாகத்தைக் கொடுக்கும் அடுத்தநாள் இன்னும் நன்றாகப் போட வேண்டும் என்ற எண்ணத்தைக் கொடுக்கும். ஆனால் இப்போது எல்லாம் மாறி விட்டது எல்லாம் ஓட்டம் ஓட்டம் ஓட்டம் தான் நின்று நிதானித்துப் பேச நேரமில்லை. இந்தப்பூவிற்கு இந்தக் கலர் கொடுத்து இருக்கலாம் என்று அபிப்பிராயங்கள் சொல்ல ஆள் இல்லை. பார்வையாளர்கள் அற்ற விளையாட்டுத் திடலில் விளையாடுவது போல் உள்ளது இன்றைய நிலை.\nஎன் அம்மா பெரிய கோலங்கள் போடுவார்கள். தினம் செம்மண் இடவேண்டும். மார்கழி 30 நாளும் சிறப்பு என்பாதால் செமமண் இடவேண்டும் என்பார்கள் அம்மா. அளவாய் நீர்விட்டு கரைத்துக் கோலத்தில் ஓரம் -பூக்களுக்கு நடுவில் -என்று முதலில் செம்மண் இடப் பழுகுவதுதான் சிறுவயதில் பாடம். பின் தான் கோலம் எல்லாம். பசுஞ்சாணத்தால் பிள்ளையார் பிடித்து வைத்து அதில் பூசணிப்பூ ,பீர்க்கம் பூ எல்லாம் வைப்பதும் எங்கள் வேலை. என் பக்கத்து வீட்டு ஆண்டாளுக்கும் எனக்கும் யார் வீட்டில் அதிகப்பூ என்று போட்டாபோட்டியாக இருக்கும். அவளுடைய தாத்தா காலையில் அவர்வீட்டுப் பீர்க்கம் பந்தலிலிருந்து நிறைய பூ எனக்குப் பறித்துத் தருவார். இப்ப���து பூசணிப்பூ பீர்க்கை பூ கிடைக்கவில்லை. பசுஞ்சாணமும் கிடைப்பது இல்லை. அதனால் என்ன பூ கிடைக்கிறதோ அதை வைக்கிறேன், சும்மா கோலத்தின் மீது. பெண் குழந்தை இருந்தால் தினம் பூ வைக்க வேண்டும். சிறு வீட்டுப் பொங்கல் வைப்பார்கள் அந்தபெண்கள். அம்மா கோலத்தில் அழகாய்ச் சிறுவீடு வரைவார்கள். சிமெண்டால் சின்னதாய் ஒரு சமயம் சிறுவீடு கட்டித் தந்தார்கள். பொங்கல் முடிந்தபின்னும் நாங்கள் அதில் விளையாடி இருக்கிறோம்.\nகோலம் மனமகிழ்ச்சியை தரும்.இப்பொழுது பெரிய கோலங்கள் போட்டு கலர் கொடுப்பதுதெல்லாம் என்னால் முடிவது இல்லை.சின்ன சின்னக் கோலங்கள் தான். முன்பு என் அம்மா, தங்கை எல்லாம் புதுக் கோலங்களைக் கடிதத்தில் வரைந்து அனுப்புவார்கள்.\nமாயவரத்தில் தேர் வரும் போது தேர்க் கோலம் போடுகிறார்கள். ஒவ்வொரு விழாவிற்கும் ஒவ்வொரு விதமாய்க் கோலம் போடுவதை வழக்கமாய்க் கொண்டுள்ளார்கள்.\nவேதாத்திரி மகரிஷி அவர்களின் மனைவி,மார்கழி மாதம் கோலம் போடும்போது அக் கோலத்தைச் சுற்றி எழுதுவதற்கு ஒரு பாட்டு சொல்லுங்கள் என்று கேட்க, அந்நேரத்தில் உதிக்கும் சில சொற்றொடரைக் கோத்துச் சொல்வாராம் மகரிஷி. அவ்வாறு அவர் கூறிய பாடல்கள் , ‘’ மாக்கோலமாய் விளைந்த மதி விருந்து” என்று கவிதைத் தொகுப்பு நூலாக வெளிவந்தது. அதில் உள்ள கவிதைகள் நல் வாழ்விற்கான அறிவு விளக்கங்கள். நான் முதன் முதலில் வலைத்தளம் ஆரம்பித்தபோது’ கிளிக் கோலம்’ ஒன்று போட்டு அதற்கு மகரிஷியின் கவிதை ஒன்று எழுதி என் பதிவை ஆரம்பித்து வைத்தேன். மே 31ம் தேதி வலைத்தளம் ஆரம்பித்தேன்.\nஇயற்கையே எண்ணத்தில் அடங்கிப் போகும்.\nPosted by கோமதி அரசு at முற்பகல் 10:06 26 கருத்துகள்:\nLabels: கோலங்கள், மார்கழி மாதச் சிறப்புகள்\nசனி, 11 டிசம்பர், 2010\nஇன்று நம் தேசிய கவிக்கு பிறந்த நாள். அவர் பராசக்தியைக் குழந்தையாகக் கண்டு சொல்லியப் பாட்டு.\n4. உச்சிதனை முகந்தால் - கருவம்\n7. உன் கண்ணில் நீர்வழிந்தால்-என்னெஞ்சில்\n7வது ’என்னுயிர் நின்னதன்றோ’ வரை குழந்தைகளை தூங்க வைக்க பாடுவேன். 6,8,9,10 எல்லாம் ராகம் தெரியாது பாடமாட்டேன்.எப்போது பாடினாலும் கண்ணில் நீரை வரவழைக்கும் பாட்டு. எந்த குழந்தையை கண்டாலும் குறிப்பாய் பெண் குழந்தையைக் கண்டால் என் மனதுக்குள் ஓடும் பாட்டு. M.L.வசந்தகுமாரி அவர்கள் குரலில் இந்த பாட்டைக் கேட்��ும் போது மனதுக்கு இதமாய் இருக்கும். சுதாரகுநாதனும் தன் குரு மாதிரி இந்தப் பாட்டை பாடுகிறார்கள். இந்த மார்கழி உற்சவத்தில் பாடகர்கள் இந்தப்பாட்டை பாடுவார்கள் கேட்கலாம். அந்தக் கால பழைய சினிமா படங்களில் எப்படியும் ஒரு பாரதியார்ப் பாட்டு இருக்கும்.புகழ்ப் பெற்ற பாடகர்கள் எல்லாம் பாடி இருப்பார்கள்.கேட்கவே நல்லா இருக்கும்.\nஇதேமாதிரி சின்மயி பாடிய ஒரு ’தெய்வம் தந்தபூவே’ பாட்டும் எப்போது கேட்டாலும் கண்ணில் நீரை வரவழைக்கும்.\nPosted by கோமதி அரசு at முற்பகல் 11:18 26 கருத்துகள்:\nஞாயிறு, 5 டிசம்பர், 2010\nஓடி விளையாடு பாப்பா என்று பாரதி சொன்னார்.மாலை முழுவதும் விளையாட்டு என்றார். ஆனால் இப்போது குழந்தைகளை நாம் விளையாட விடுகிறோமா என்றால் இல்லை. தினம் ’படி படி’ தான். பள்ளி விட்டு வந்தாலும் சிறிது நேரம் விளையாட விடுவது இல்லை. வீட்டுப் பாடங்கள் முடி,படி என்பது தான் பெற்றோர்களின் தாரக மந்திரம்.\nபாரதிதாசன் அவர்களின் குடும்ப விளக்கில் குழந்தை வளர்ப்புப் பற்றி வருவதில் விளையாட்டைப் பற்றி குறிப்பிடுகிறார்.குழந்தைகள் தன் பிஞ்சுக் கால்களால் தத்தித் தத்தி ஓடி விளையாடும் போது அம் முயற்சியைப் பாராட்டி அதற்கு ஊக்கம் கொடுக்க வேண்டும் என்கிறார்.\nஅமிழ்தே அமிழ்தே ஓடிவா அன்பின் விளைவே ஓடிவா\nகமழும் பூவே ஓடிவாஎன் கண்ணின்மணியே ஓடிவா\nபச்சைக் கிளியே ஓடிவாஎன் பாடும் தும்பி ஓடிவா\nமெச்சும் குயிலே ஓடிவாஎன் விரியும் சுடரே ஓடிவா\nஎன்றெல்லாம் குழந்தையை வருணித்து அதே நேரத்தில் ஓடியாடி விளையாடுவதற்கும் கற்றுக்கொள்வதற்கும் வகைசெய்வதை உணர்ந்து கொள்ள முடிகிறது.\nபழந்தமிழ் இலக்கியங்களில் பொன்னூசல்(ஊஞ்சல்) அம்மானை,பூப்பந்து ஆகிய விளையாட்டுக்களைப் பாடிக் கொண்டே ஆடுவார்கள்.பந்தாடிப் பாடும் பாடலைக் கந்துகவரி என்பார்கள்.\nஇந்த விளையாட்டுக்கள் எல்லாம் மனதுக்கும் உடலுக்கும் நல்ல உரம் அளிக்கும்.\nஓடி,ஆடி விளையாடினால் தான் உடலுக்கு நல்ல ஆரோக்கியம்.மாலை சூரியஒளியில் ’டி’ வைட்டமின் இருப்பதாய்ப் பெரியவர்கள் சொல்லி விளையாட விடுவார்கள்.\nஇயற்கையில் கிடைக்கக்கூடிய சூரிய ஒளி மிகச்சிறந்த கிருமிக் கொல்லியாகும். உடலில் உள்ள எலும்புகளின் வளர்ச்சிக்குத் தேவையான வைட்டமின் ’டி’ சத்தைத் தோல் மூலமாகப் பெறுவார்கள்.சூரிய ஒளியில் விளையாடினால் நல்ல உடல் நலத்துடன் இருக்கலாம். எங்கே குழந்தைகள் வீட்டிற்கு வருவதற்கே இருட்டிவிடும் என்றால் விடுமுறை நாட்களில் ஆவது விளையாட விட வேண்டும்.\n’கல்லா மண்ணா’, ’கண்ணாமூச்சி’, ’சங்கிலி புங்கிலி கதவைத்திற நான்மாட்டேன் வெங்கல\nபுலி’(வேங்கைபுலி),’ஒருகுடம் தண்ணீர் ஊற்றி ஒரு பூ பூத்ததாம்’,’குலைகுலையா முந்திரிக்கா,நரியே நரியே சுத்திவா’ என்று பாடி விளையாடுவார்கள். இந்த விளையாட்டுக்கள் எல்லாம் கண்ணுக்கு கைக்கு,கால்களுக்கு நல்ல பயிற்சி தரும்.பாண்டி விளையாட்டும் நல்ல விளையாட்டு.\nஎன் அம்மா தன் டைரிக்குறிப்பில் பாண்டி விளையாட்டுக்கு ஒரு பாட்டு எழுதி வைத்து இருந்தார்கள்.\nமாமா நேற்று வாங்கித் தந்த\nஅத்தை தந்த கட்டி முத்தின்\nபாண்டி விளையாடினால் நல்ல பசி எடுக்கும். பசி எடுத்தவுடன் விளையாட்டை நிறுத்திவிட்டு\nசாப்பிடப் போய் விடுவார்கள் போலும். அந்த காலத்தில் நல்ல ஆரோக்கியமாக குழந்தைகள் இருந்தார்கள்.இப்போது ஒரு மழை விழுந்தால் போதும், உடனே சளி பிடித்து விடுகிறது.நோய் எதிர்ப்பு சக்தி இல்லை. வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும்.\nநல்லா சிரித்து,ஓடி விளையாடி குழந்தைகள் எல்லாம் குதூகலமாய் இருக்க வேண்டும்.\nபள்ளிக்கு வெளியேயும் குழந்தைகள் கற்றுக் கொள்வதற்கு நிறைய விஷயங்கள் உள்ளன.\nவிளையாட்டில் வெற்றி தோல்வியைச் சம்மாகப் பாவிக்கும் மனப்பான்மை,விட்டுக் கொடுத்தல், சகிப்புத் தன்மை,அடிபட்டால் முதல் உதவி செய்யும் குணம்,எல்லாம் தானாக வரும்.நம் கடமை அவர்கள் நல்ல குழந்தைகளுடன் பழகுகிறார்களா விளையாடுகிறார்களா என்று கவனிப்பதும்,சண்டை வந்தால் அவர்களே சமாதானம் ஆகிவிடுவார்கள் என்று நாம் தலையிடாமல் இருப்பதும் தான்.\nஇப்போது கம்யூட்டர் கேம்,வீ கேம்,எல்லாம் வந்துவிட்டது. அதை அளவோடு விளையாடிவிட்டு வெளியே சென்று விளையாடினால் நல்ல ஆரோக்கியமாக இருக்கும்.\nபசங்க கிரிக்கெட்,வாலிபால்,கபடி,என்று விளையாடலாம்.நாகர்கோவில்,கன்னியாகுமரி பக்கமெல்லாம் பெண்களும் இந்த விளையாட்டுக்களை விளையாடுகிறார்கள்.அங்கு பெண்கள் தற்காப்புக் கலையும் பயில்கிறார்கள்.\nகுழந்தைகளுக்கு ஒரே மாதிரி வேலைகள் சலிப்பூட்டும்.இதையே குழந்தைகள் ’போர்’ என்று குறிப்பிடுவர்கள்.இதை போக்குவதற்கு விளையாட்டு துணை புரியும்.\nஓடி விளையாடி,கூடி விளையாடி உடல் நலத்தோடும்,மனநலத்தோடும் குழந்தைகள் எல்லாம் வாழவேண்டும்.\nPosted by கோமதி அரசு at பிற்பகல் 3:52 31 கருத்துகள்:\nLabels: குழந்தைகள் உடல் நலம்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஉலகநீர் நாள்2013 விழிப்புணர்வு படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00715.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=mcconnellkjeldsen38", "date_download": "2020-10-24T19:42:47Z", "digest": "sha1:PF55NCJLEOSHIOC7UB7TVMXRSV6GBED4", "length": 2903, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User mcconnellkjeldsen38 - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00715.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95/bt-%E0%AE%9A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-4", "date_download": "2020-10-24T20:55:12Z", "digest": "sha1:O3MY672DUTGNBMEFGKRQL5UANMIGL46E", "length": 8388, "nlines": 148, "source_domain": "gttaagri.relier.in", "title": "BT சச்சரவுகள் – 4 – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nBT சச்சரவுகள் – 4\nமரபணு மாற்றபடும் தொழிற் நுட்பத்தை (Bt, Genetically modified crops) ஆதரிப்பவர்கள் கூறும் ஒரு காரணம் இது: இந்தியாவின் ஜன தொகை அதிகரித்து வருகிறது. அனைவருக்கும் உணவு வழங்க நாம் மரபணு மாற்றப்படும் விதைகளை பயன் படுத்த வேண்டும்\nஇந்த கருத்தை மறுத்து உள்ளார்கள், வெளி நாட்டை சேர்ந்த நிபுணர்கள்.\nஇந்த தொழிற் நுட்பத்தை பயன் படுத்தும் விவசாயிகளுக்கு அதிக ஈடுபொருட்கள் செலவு ஆகிறது. அதிகம் நீர் தேவை படுகிறது. புது விதமான பூச்சி தொல்லைக்கு ஆட்படுகின்றன என்கிறார்கள் அவர்கள்\nஉலகத்தில் அதிக நாட்களாக மரபணு மாற்றப்படும் தொழிற் நுட்பம் இருக்கும் நாடான அமெரிக்காவில் தொழிற் நுட்பம் கொண்ட சோளம், பருத்தியில் மகசூலில் 1996 முதல் 2008 வரை ஆண்டுகளில் வெறும்\nமில்லேனியும் ஆராய்ச்சி நிறுவனத்தின் (Millennium Institute, Washington) விஞானி டாக்டர் ஹான்ஸ் ஹீர்றேன் (Dr. Haans Herren) கூறும்போது இந்தியாவின் உணவு பாதுகாப்பு மரபணு மாற்றப்பட்ட பயிர்களால் வர சாத்தியம் இல்லை என்றார். நீர் பற்றாக்குறை, வறட்சி, நிலம் மாசுபடுதல் போன்றவை பெரிய பிரச்னைகள் என்றார்.\nஇந்த தொழிற்நுட்பம் உலகத்தில் பெரிய அளவில் அரை டசன் நாடுகளில் மட்டுமே உள்ளது என்றார் அவர்\nகருத்தரங்கு ஒன்றில் இவ்வாறு கூறினார். இந்த கருத்தரங்கில் பங்கு கொண்ட மற்ற விஞானிகள்:\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in மரபணு மாற்றப்பட்ட பயிர்கள்\nதேவையற்ற பிளாஸ்டிக் பாட்டிலை உபயோகித்து நாற்றங்கால் தயாரித்தல் →\n← வெங்காயதை தாக்கும் நோய்கள்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00715.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/mg/hector/specs", "date_download": "2020-10-24T20:20:50Z", "digest": "sha1:EHYTWW4OGSD5FFIEHDERJPZQ2AJ4NNLA", "length": 38008, "nlines": 660, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் க்விட் எம்ஜி ஹெக்டர் சிறப்பம்சங்கள் & அம்சங்கள், பகுப்பாய்வுகள், அளவுகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand எம்ஜி ஹெக்டர்\nமுகப்புபுதிய கார்கள்எம்ஜி மோட்டார்எம்ஜி ஹெக்டர்சிறப்பம்சங்கள்\nஎம்ஜி ஹெக்டர் இன் விவரக்குறிப்புகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nஹெக்டர் இன் முக்கிய அம்சங்கள், அம்சங்கள் மற்றும் விலை\nஎம்ஜி ஹெக்டர் இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 17.41 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1956\nஎரிபொருள் டேங்க் அளவு 60\nஉடல் அமைப்பு இவிடே எஸ்யூவி\nஎம்ஜி ஹெக்டர் இன் முக்கிய அம்சங்கள்\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes\nவேகமாக கட்டணம் வசூலித்தல் கிடைக்கப் பெறவில்லை\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nகியர் பாக்ஸ் 6 speed\nலேசான கலப்பின கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 60\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs vi\nஸ்டீயரிங் அட்டவணை tilt & telescopic\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை disc\nபின்பக்க பிரேக் வகை disc\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nகிரவுண்டு கிளியரன்ஸ் (லடேன்) 192mm\nசக்கர பேஸ் (mm) 2750\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசக்தி மடிப்பு 3 வது வரிசை இருக்கை கிடைக்கப் பெறவில்லை\nகாற்று தர கட்டுப்பாட்டு கிடைக்கப் பெறவில்லை\nதொலைநிலை காலநிலை கட்டுப்பாடு (ஏ/சி) கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் என்ஜின் தொடக்க/நிறுத்து கிடைக்கப் பெறவில்லை\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nரிமோட் ஹார்ன் & லைட் கண்ட்ரோல்\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nசெயலில் சத்தம் ரத்து கிடைக்கப் பெறவில்லை\nபார்க்கிங் சென்ஸர்கள் front & rear\nஎனது கார் இருப்பிடத்தைக் கண்டறியவும்\nநிகழ்நேர வாகன கண்காணிப்பு கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் 60:40 split\nஸ்மார்ட் கீ பேண்ட் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles கிடைக்கப் பெறவில்லை\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் with storage\nடெயில்கேட் ஆஜர் கிடைக்கப் பெறவில்லை\nஹேண்ட்ஸ் ஃப்ரீ டெயில்கேட் கிடைக்கப் பெறவில்லை\nluggage hook & net கிடைக்கப் பெறவில்லை\nபேட்டரி saver கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nதுணி அப்ஹோல்டரி கிடைக்கப் பெறவில்லை\nதோல் மடக்கு கியர்-ஷிப்ட் தேர்வாளர் கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை கிடைக்கப் பெறவில்லை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் front\ndriving experience control இக்கோ கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nventilated இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி\nஹெட்லேம்ப் துவைப்பிகள் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபவர் ஆண்டினா கிடைக்கப் பெறவில்லை\nடின்டேடு கிளாஸ் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\nஇரட்டை டோன் உடல் நிறம்\nபுகை ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nஹெட்லேம்ப்களை மூலைவிட்டல் கிடைக்கப் பெறவில்லை\nஹீடேடு விங் மிரர் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 215/60 r17\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nanti-pinch power windows கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக்\nknee ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ்\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\nஎஸ் ஓ எஸ்/அவசர உதவி கிடைக்கப் பெறவில்லை\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nலேன்-வாட்ச் கேமரா கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nமிரர் இணைப்பு கிடைக்கப் பெறவில்லை\nவயர்லெஸ் தொலைபேசி சார்ஜிங் கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nவைஃபை இணைப்பு கிடைக்கப் பெறவில்லை\nதொடுதிரை அளவு 10.39 inch\nஆப்பிள் கார்ப்ளே கிடைக்கப் பெறவில்லை\nஉள்ளக சேமிப்பு கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவ���விட வேண்டாம்\nஎம்ஜி ஹெக்டர் அம்சங்கள் மற்றும் Prices\nஹெக்டர் ஸ்டைல் டீசல் எம்டிCurrently Viewing\nஹெக்டர் எம்.ஜி. சூப்பர் டீசல் எம்.டி.Currently Viewing\nஹெக்டர் ஸ்மார்ட் டீசல் எம்டிCurrently Viewing\nஹெக்டர் எம்.ஜி. ஷார்ப் டீசல் எம்.டி.Currently Viewing\nஹெக்டர் ஸ்டைல் எம்டிCurrently Viewing\nஹெக்டர் எம்.ஜி. சூப்பர் எம்.டி.Currently Viewing\nஹெக்டர் ஹைபிரிடு எம்.ஜி. சூப்பர் எம்.டி.Currently Viewing\nஹெக்டர் ஹைபிரிடு ஸ்மார்ட் எம்டிCurrently Viewing\nஹெக்டர் ஸ்மார்ட் dctCurrently Viewing\nஹெக்டர் ஹைபிரிடு எம்.ஜி. ஷார்ப் எம்.டி.Currently Viewing\nஎல்லா ஹெக்டர் வகைகள் ஐயும் காண்க\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா ஹெக்டர் mileage ஐயும் காண்க\nஎல்லா ஹெக்டர் விதேஒஸ் ஐயும் காண்க\nஹெக்டர் மாற்றுகள் இன் தயாரிப்பு ஒப்பீடு\nஇனோவா கிரிஸ்டா போட்டியாக ஹெக்டர்\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஎம்ஜி ஹெக்டர் கம்பர்ட் பயனர் மதிப்புரைகள்\nஎல்லா ஹெக்டர் கம்பர்ட் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஹெக்டர் கம்பர்ட் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nஇவிடே எஸ்யூவி 10 லட்சத்தின் கீழ்\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஎல்லா எம்ஜி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஏப்ரல் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 06, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 12, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2021\nஎல்லா உபகமிங் எம்ஜி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00715.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/trend/woman-catches-a-goat-eating-mail-from-letterbox-video-viral-skv-340991.html", "date_download": "2020-10-24T20:31:51Z", "digest": "sha1:QYSAPYK6XLHZGC2N7X6PS6C3SGLDIRXT", "length": 8138, "nlines": 121, "source_domain": "tamil.news18.com", "title": "பசியால் தபால் காகிதங்களை தின்று தீர்த்த ஆடு...வைரலாகும் லெட்டர் பாக்ஸில் மேய்ந்த வீடியோ | Woman catches a goat eating mail from letterbox video viral skv– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#விஜய்சேதுபதி #பிக்பாஸ் #ஐபிஎல் #தேர்தல்2021 #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » ட்ரெண்டிங்\nபசியால் தபால் பெட்டிக்குள் புகுந்து கடிதங்களை தின்று தீர்த்த ஆடு - வைரலாகும் வீடியோ\nஅமெரிக்காவின் அலபாமா பகுதியில் லெட்டர் பாக்ஸில் வைக்கப்பட்டிருந்த தபால் காகிதங்களை ஆடு ஒன்று தின்று தீர்த்தது.\nபசியால் தபால் காகிதங்களை தின்று தீர்த்த ஆடு\nஆடு ஒன்று அகோரப்பசியால் தபால் காகிதங்களை தின்று தீர்த்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.\nஅமெரிக்காவின் அலபாமா பகுதியில் லெட்டர் பாக்ஸில் வைக்கப்பட்டிருந்த தபால் காகிதங்களை ஆடு ஒன்று தின்று தீர்த்தது. இந்த காட்சியை பெண் ஒருவர் வீடியோ எடுத்து சமூகவலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.\nஇதனை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.\nஒரு பந்தில் 286 ரன்கள் எடுத்த சுவாரஸ்ய சாதனை\nகாதலியை கரம்பிடிக்கும் ‘கலக்கப்போவது யாரு’ பிரபலம்\nசென்னையில் பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் அசத்தலான மூலிகை பூங்கா...\nதமிழகத்தில் கொரோனா தொற்று 3000-க்கும் கீழ் குறைந்தது\nKXIPvsSRH | பஞ்சாப் கடைசி ஓவரில் த்ரில் வெற்றி\n13 மாவட்டங்களில் மூன்று நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு\nஇன்றும் குறைந்தது தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன\nவிஜய் படத்திலிருந்து விலகினார் ஏ.ஆர்.முருகதாஸ்\nபசியால் தபால் பெட்டிக்குள் புகுந்து கடிதங்களை தின்று தீர்த்த ஆடு - வைரலாகும் வீடியோ\n கேள்வி கேட்டதால் ஆத்திரத்தில் பயணிகள் முகத்தில் இருமிச் சென்ற பெண்(வீடியோ)\n18 ஆண்டுகளுக்கு இலவச வைஃபை பெற தன் குழந்தைக்கு இணைய நிறுவனத்தின் பெயரை சூட்டிய தம்பதி\nநாய்களுக்காக செல்ஃபி-பூத் உருவாக்கிய பெண்...தன்னை தானே செல்ஃபி எடுத்து அசத்தும் நாய்\nஇரை என நினைத்து போர்வையை விழுங்கிய கோப்ரா...வைரலாகும் திகைப்பூட்டும் அறுவை சிகிச்சை வீடியோ\nSRHvsKXIP | பரபரப்புக்கு பஞ்சமில்லாத பஞ்சாப்... கடைசி ஓவரில் த்ரில் வெற்றி\nவங்கி காசோலையை கலர் ஜெராக்ஸ் எடுத்து புதுவிதமான மோசடியில் ஈடுபட்ட பெண்..\nகணவரிடம் வீடியோ கால் பேசிக்கொண்டே மனைவி விஷமருந்தி தற்கொலை\nகன்னியாகுமரி: உயரதிகாரிகள் பாலியல் தொந்தரவு செய்வதாக பெண் மருத்துவர் பகீர் புகார்\nகனமழை, வெள்ளத்தால் தத்தளிக்கும் பெங்களூரு நகரம் - ஏராளமான வீடுகள் வெள்ள நீரில் மூழ்கின\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00715.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ilavanji.com/2005/09/", "date_download": "2020-10-24T20:46:18Z", "digest": "sha1:BA45VWO557VEZUC27CBMS6ZELI3W2BZV", "length": 82408, "nlines": 680, "source_domain": "www.ilavanji.com", "title": "தனித்துவமானவன், உங்களைப் போலவே...! :): செப்டம்பர் 2005", "raw_content": "வியாழன், செப்டம்பர் 08, 2005\nஓட்டைப்பெட்டிக்குள் என் நேற்றைய உலகம்\nமழைச்சேறின் கலவை தெறிக்கும் குழம்பிய சகதியில் சடுதியில் திருஷ்டியாகிப்பின் காற்றில் ததும்பிப்பிறந்து ஈர்ப்பின் விசையில் கீழாக ஓசையற்றுப் பயணத்துவங்கி மாசற்ற மாசுகளின் மீட்சியின் விளிம்பில் மரிக்கத்துவங்கும் துகள்களின் தெரிப்பில் ஜீவன் அடக்கும் பொங்கிய குமிழிகளின் ஆயுளின் நீளமாய் வாழ்வைக்கரைக்கும் ஒரு துளி சகதியின் பழுப்பு வர்ணமாய்... அடச்சே... இந்த கோணங்கி புஸ்தகத்த இனி தொடக்கூடாது சரிங்க.. நேராவே சொல்லிடுறேன் பழுப்பேறிப்போன ஒரு அட்டைப்பொட்டி வீட்டை சுத்தம் பண்ணும்போது கிடைச்சதுங்க திறந்து பார்த்தால் ஒரு வீரத்தமிழனின் வாழ்வியல் காவியத்தினை படைக்க உறுதுணையளிக்கும் சான்றுகள் (மறுபடியும் பார்றா... திறந்து பார்த்தால் ஒரு வீரத்தமிழனின் வாழ்வியல் காவியத்தினை படைக்க உறுதுணையளிக்கும் சான்றுகள் (மறுபடியும் பார்றா...\nஎன்னோட கஜானா பொட்டிதாங்க அது படிக்கற வயசுல ஏதேதோ சேர்த்துவச்சிருக்கேன் படிக்கற வயசுல ஏதேதோ சேர்த்துவச்சிருக்கேன் ஒவ்வொன்னையும் எடுத்துப்பார்த்தா ஆனந்தக்கண்ணீரும், திகைப்பும், அதிர்ச்சியும், புன்முறுவலும் மாறிமாறி வருது ஒவ்வொன்னையும் எடுத்துப்பார்த்தா ஆனந்தக்கண்ணீரும், திகைப்பும், அதிர்ச்சியும், புன்முறுவலும் மாறிமாறி வருது (ம்ம்ம்.. சிவாஜிக்கு அப்பறம் நவரசத்தையும் காட்ட நம்பள விட்டா வேறே யாரு இருக்கா (ம்ம்ம்.. சிவாஜிக்கு அப்பறம் நவரசத்தையும் காட்ட நம்பள விட்டா வேறே யாரு இருக்கா\nமொதமொதல்ல வாங்குன ஃபியூமா ஷூவோட சிம்பலும் சைசும் போட்ட சின்ன அட்டை\nஒரு பெரிய சண்டைக்கு அப்பறம் ரொம்பநாளா பேசிக்காத என் அண்ணன் ஒரு நாளு வீட்டுல யாரும் இல்லாதப்ப \"வெளியே போகும்பொழுது சாவியை சன்னலுக்கு மேலே வைக்கவும்.. Your Brother\" என எழுதிய சின்ன கடிதம்\nமராத்தான் போட்டி ஆரம்பிச்சபிறகு ஓடறதுக்கு ஒரு புள்ளைங்களும் வரலைன்னு தெரிஞ்சவுடன் சாவகாசமா டீக்கடைல தேங்காபன்னு தின்னுட்டு அப்பறம் டவுன்பஸ்ஸு புடிச்சு போய் இறங்கி வாங்கிவந்த \"Participation\" சர்டிபிகேட்டு\n\"தங்கள் மகன் இன்றைய தினம் வகுப்புக்கு வரவில்லை\" என அறிவிக்கும் வசந்தி மேடத்தின் கையெழுத்துப்போட்ட 52 அஞ்சலட்டைகள்\nநான்கு ஆண்டுகளுக்கான என பரிணாம வளர்ச்சியை படிப்படியாய் அறிவிக்கும் என் போட்டோ ஒட்டிய பரிச்சை\nஒரு செமஸ்டர் முழுவதற்கும் ஒரே ஒரு பேப்பரில் மீண்டும் மீண்டும் எழுதி எழுதி இப்போது மசியில் மட்டுமே ஒட்டியிருக்கும் ஒரே ஒரு பக்க மைக்ரோப்ராசசர் நோட்ஸ் (அப்பறம் மார்க்���ுசீட்டுல \"004\"ன்னு வராம வேற என்ன வரும் (அப்பறம் மார்க்குசீட்டுல \"004\"ன்னு வராம வேற என்ன வரும்\nமொதல்ல பேண்ட்டா வாங்கி 4 வருசம் ஓடாதேஞ்சு கிழிஞ்சு அதுக்கப்பறமும் டவுசரா மாறி உடல், பொருள், ஆவி என அனைத்தையும் என் உடம்புக்களித்த நான் முதன்முதலில் வாங்கிய Killer ஜீன்ஸோட செவ்விந்திய முகம் பதிந்த பொத்தான்\nகசங்கிய நிலையில் கரையான் அரித்த நிலையில் இப்பொழுது இருக்கும், பல ஆண்டுகளாக என் அறையின் சுவற்றில் எப்பொழுதும் என்னையே பார்த்துச்சிரித்தபடி இருந்த ஸ்டெப்பிகிராப் போஸ்டர்\nகல்லூரி டூருல வாங்கிய பிளாஸ்டிக் கவர் போட்ட பாண்டிச்சேரி அன்னையின் கையடக்க படம்... அதனுள் ஒரு ரோஜாப்பூவும், ஒரு நீண்ட தலைமுடியும் வெகுநாட்களாக வைத்திருந்து அகற்றிய தடம்\nரெக்கார்டு நோட்டுக்குள் ரகசியமாய் வைத்திருக்கும் \"அன்று ரோமில் நடந்த கதை.. புரூட்டஸ் நீயுமா நேற்று நம்முள் நடந்த கதை... நண்பா நீயுமா..\" என ஆரம்பிக்கும் \"துரோகத்தில் மலர்ந்த காதல்\" என தலைப்பிட்ட நான்கு பக்க முதல்கவிதை (இப்போ படிச்சா சிரிப்பு தாங்கலைங்க..)\nஅடடா... ஒவ்வொண்ணைப்பத்தியும் ஒரு பதிவு போடலாம் போல வாழ்க்கைல எல்லாருக்கும் ஒரு குட்டி அருங்காட்சியகம் அவசியம் வேணும்ங்க வாழ்க்கைல எல்லாருக்கும் ஒரு குட்டி அருங்காட்சியகம் அவசியம் வேணும்ங்க வந்து வசமா மாட்டுனவனுங்க கிட்ட என்னமாதிரி பழங்கதை சொல்லி அறுக்கறதுக்கு இல்லைன்னாலும், என்னைக்காவது எடுத்துப்பார்க்கும்போது மனசுக்குள்ள ஒரு சின்ன கிளுகிளுப்படையறதுக்கும் மொகத்துல ஒரு மந்தகாசமான புன்னகையோட கொஞ்சநேரம் மெதக்கறதுக்கும்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, செப்டம்பர் 04, 2005\nஉங்களோட உற்சாகமான பின்னூட்டங்களும் கருத்துக்களூம் நெஜமாவே ரெண்டு டம்ளர் ராகிக்கஞ்சிய மோருல கரைச்சு கல்லுப்பு போட்டு வெங்காயத்தை கடிச்சுக்கிட்டு குடிச்சப்புல ஜில்லுன்னுதான் இருக்கு\nஇந்த வாரம் நாமன்னு ஆனதுக்கப்பறம் நல்ல விசயமா எழுதனுமேன்னு நினைச்சதுல வெளைஞ்ச மலரும் நினைவுகள் தாங்க இதெல்லாம் சொல்ல வந்த கருத்தும் இதுதாங்க.. நிஜமாவே வாழ்க்கையை பத்தி சொல்லிக்குடுக்கறதுக்கு நம்பளைசுத்தி எப்பவும் ஒரு நாலுபேராவது இருக்காங்க... கடவுள் என்னைக்கும் மனுசங்களை நேரா சந்திக்கறதே இல்லை சொல்ல வந்த கருத்தும் இதுதாங்க.. நிஜமாவே வாழ்க்கையை பத்தி சொல்லிக்குடுக்கறதுக்கு நம்பளைசுத்தி எப்பவும் ஒரு நாலுபேராவது இருக்காங்க... கடவுள் என்னைக்கும் மனுசங்களை நேரா சந்திக்கறதே இல்லை அதுக்குபதிலா சகஜீவனுங்களைத்தான் அவரோட தூதுவராகவும் அவங்களிடம் கிடைக்கும் படிப்பினைகளைத்தான் அவரோட நற்செய்திகளாகவும் அனுப்பறாரு அதுக்குபதிலா சகஜீவனுங்களைத்தான் அவரோட தூதுவராகவும் அவங்களிடம் கிடைக்கும் படிப்பினைகளைத்தான் அவரோட நற்செய்திகளாகவும் அனுப்பறாரு இல்லைன்னா நாமெல்லாம் எந்த பாடசாலைல போய் படிச்சு இதெல்லாம் தெரிஞ்சிக்கறது இல்லைன்னா நாமெல்லாம் எந்த பாடசாலைல போய் படிச்சு இதெல்லாம் தெரிஞ்சிக்கறது ஆனாலும் ஒருவேளை இது என்னைக்கும் இலவசகல்வியா இருக்கறதால நாமதான் சரியா கருத்தா படிக்கறதில்லையோ என்னவோ\nநட்சத்திரவிதிப்படி எல்லா நாளும் எழுதனும்னாலும் வெள்ளிக்கிழமை மட்டும் முடியலைங்க..( மதியக்கா.. மன்னிச்சிருங்க ) அன்னைக்கு ஆபீசுல ஒரு சர்வரு புட்டுக்கிட்டதுல நம்பளபோட்டு ஃபுல்நைட்டு பெண்டை நிமிர்த்திட்டாங்க ) அன்னைக்கு ஆபீசுல ஒரு சர்வரு புட்டுக்கிட்டதுல நம்பளபோட்டு ஃபுல்நைட்டு பெண்டை நிமிர்த்திட்டாங்க அதேபோல நேரம் பத்தாதலால நிறைய எழுத்துப்பிழைகளோடவும் பதிவுகளை போட்டுட்டேன் அதேபோல நேரம் பத்தாதலால நிறைய எழுத்துப்பிழைகளோடவும் பதிவுகளை போட்டுட்டேன் படிச்சு சகிச்சுகிட்டவங்க அப்படியே என்னையும் மன்னிச்சுருங்க படிச்சு சகிச்சுகிட்டவங்க அப்படியே என்னையும் மன்னிச்சுருங்க (தமிழ்ல எனக்கு பிடிச்ச ஒரே வார்த்தை மன்னிப்புதான் (தமிழ்ல எனக்கு பிடிச்ச ஒரே வார்த்தை மன்னிப்புதான் இல்லைன்னா நானெல்லாம் எப்படி பொழப்பு நடத்தறது இல்லைன்னா நானெல்லாம் எப்படி பொழப்பு நடத்தறது\nஒருவாரமா மடிக்கணினியை கட்டிக்கிட்டு ஓரியாடுனதுல வீட்டுலயும் கொஞ்சம் கலவரம்தாங்க இன்னும் ஒரு வாரத்துக்கு இதை வீட்டுல தொடக்கூடாதுன்னும் இல்லைன்னா இன்னொரு புதுக்கரண்டி வாங்கவேண்டியிருக்கும்னும் எனது இல்லாள் தாழ்மையாகவும் அன்போடவும் பரிவுடனும் வேண்டுகோள் வைத்திருப்பதால் போனாப்போதுன்னு(ஹிஹி...) நானும் அந்த கோரிக்கைக்கு செவிசாய்த்திருக்கிறேன் இன்னும் ஒரு வாரத்துக்கு இதை வீட்டுல தொடக்கூடாதுன்னும் இல்லைன்னா இன்னொரு புதுக்கரண்டி வாங்கவேண்டியிருக்கும்னும் எனது இல்லாள் தாழ்மையாகவும் அன்போடவும் பரிவுடனும் வேண்டுகோள் வைத்திருப்பதால் போனாப்போதுன்னு(ஹிஹி...) நானும் அந்த கோரிக்கைக்கு செவிசாய்த்திருக்கிறேன் ஆகவே அன்பர்களே இத்தனை நாள் படிக்காமலும் பின்னூட்டமிடாமலும் விட்ட பதிவுகள் ஆபீசுல கவனிக்கப்படும்னு சொல்லிக்கறேன் (இல்லைன்னா மட்டும்\nமற்றபடி, உங்கள் ஊக்கங்களுக்கும் கருத்துக்களுக்கும் என்றென்றும் நன்றி\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகுறிச்சொற்கள்: தமிழ்மணம் நட்சத்திர வாரம்\nசனி, செப்டம்பர் 03, 2005\nதோழி அப்படின்னு ஒருத்தி இல்லாத வாழ்க்கைய ஆம்பளைங்க எல்லாம் கொஞ்சம் கண்ணை மூடிக்கிட்டு மனசுக்குள்ள கற்பனை செஞ்சு பாருங்க கள்ளிச்செடிகளும், கண்ணுக்கெட்டியவரை மணற்பரப்புமாய் தீச்செடுக்கும் ஒரு வெட்கையான பாலைவனம் மனசுல வருதா கள்ளிச்செடிகளும், கண்ணுக்கெட்டியவரை மணற்பரப்புமாய் தீச்செடுக்கும் ஒரு வெட்கையான பாலைவனம் மனசுல வருதா இல்லைன்னா மனசுல ஒரு மூலைல சின்னதா இருக்கற சந்தோச ஊற்றுல ஒரு கார்க்கை வைச்சு அடைச்சாமாதிரி ஒரு வறட்சியான வெறுமை தொண்டைய கவ்வுதா இல்லைன்னா மனசுல ஒரு மூலைல சின்னதா இருக்கற சந்தோச ஊற்றுல ஒரு கார்க்கை வைச்சு அடைச்சாமாதிரி ஒரு வறட்சியான வெறுமை தொண்டைய கவ்வுதா ஆஹா..அப்படின்னா நீங்க நம்ப கட்சி ஆஹா..அப்படின்னா நீங்க நம்ப கட்சி தோழிங்கறவங்க யாராவேனா இருக்கல்லாம் கிளாஸ்மேட்டு, ரயில்சினேகம், பக்கத்து வீட்டு பத்தாவது படிக்கற ரெட்டை ஜடை வாலு, ஆபீசுல கூட வேலை செய்யற மாமி... ஏன் அம்மா, தங்கச்சியா கூட இருக்கலாம். பார்த்தவுடனே மனசுல ஒரு உற்சாகம் வருதா அம்மா, தங்கச்சியா கூட இருக்கலாம். பார்த்தவுடனே மனசுல ஒரு உற்சாகம் வருதா அன்னைக்கு நடந்தது எல்லாம் ஒன்னு விடாம சொல்லனும்னு தோனுதா அன்னைக்கு நடந்தது எல்லாம் ஒன்னு விடாம சொல்லனும்னு தோனுதா மனசுக்கு வருத்தமா ஏதாவது இருந்தா வெட்கப்படாம நாம் சொல்லவும் சலிச்சுக்காம அவங்க கேப்பாங்கன்ற நம்பிக்கையும் வருதா மனசுக்கு வருத்தமா ஏதாவது இருந்தா வெட்கப்படாம நாம் சொல்லவும் சலிச்சுக்காம அவங்க கேப்பாங்கன்ற நம்பிக்கையும் வருதா உரிமையோட கோவிச்சுக்க முடியுதா ஆம்பளைங்கற ஈகோவ தூக்கி ஓரமா வச்சிட்டு(ரொம்ப செரமமான வேலையையா இது ) சகமனுசின்ற உணர்வோட அவங்களோட இருக்க முடியுதா ) சகமனுசின்ற உணர்வோட அவங்களோட இருக்க முடியுதா\nஎனக்கெல்லாம் இப்போதைக்கு இத்தனை நாள்ள நான் தேடிக்கண்டெடுத்த உன்னதமான தோழின்னா அது என் ஊட்டுக்காரம்மா தான் (பிட்டை எப்படி போடறேன் பாருங்க (பிட்டை எப்படி போடறேன் பாருங்க :) ) தேடல் எங்க ஆரம்பிச்சதுன்னு யோசிச்சுப்பார்த்தா அஞ்சாவது வரைக்கும் என்கூட படிச்ச தூக்கு பல்லு சசிகலாவும் எலிவாலு ஜடை சுமதியும்தான்( அவங்க இதை படிக்க மாட்டாங்கன்ற தைரியம்தான்.. ஹிஹி..) மொதல்ல ஞாபகத்துக்கு வராங்க :) ) தேடல் எங்க ஆரம்பிச்சதுன்னு யோசிச்சுப்பார்த்தா அஞ்சாவது வரைக்கும் என்கூட படிச்ச தூக்கு பல்லு சசிகலாவும் எலிவாலு ஜடை சுமதியும்தான்( அவங்க இதை படிக்க மாட்டாங்கன்ற தைரியம்தான்.. ஹிஹி..) மொதல்ல ஞாபகத்துக்கு வராங்க வீட்டுப்பாடம் செய்யாததற்கு தண்டனையா ராமச்சந்திரன் வாத்தியாரு புள்ளைங்க நடுவுல உட்கார சொன்னப்ப தேம்பித்தேம்பி அழுதுகிட்டே( கொப்பரானை சத்தியமா.. நம்புங்க..) உட்கார்ந்திருந்தது ஞாபகமிருக்கு. அப்பறமா பலப்பம் கடன் வாங்கனது, எலந்தவடை பிடுங்கித்தின்னது, கமர்கட்டை சட்டைல வச்சு சுத்தி காக்காகடி போட்டதுன்னு நிறைய கொடுக்கல் வாங்கலுக்கு அப்பறம் பலமான நட்பா மாறிடுச்சி. இதை தெரிஞ்சுகிட்ட வாத்தியாரு அதுக்கப்பறம் வீட்டுப்பாடம் செய்யலைன்னா தண்டனைய மாத்தி கையை பழுக்கவைச்சது வேறகதை( பிஞ்சிலே பழுத்தவன்னு நெனச்சிருப்பாரோ வீட்டுப்பாடம் செய்யாததற்கு தண்டனையா ராமச்சந்திரன் வாத்தியாரு புள்ளைங்க நடுவுல உட்கார சொன்னப்ப தேம்பித்தேம்பி அழுதுகிட்டே( கொப்பரானை சத்தியமா.. நம்புங்க..) உட்கார்ந்திருந்தது ஞாபகமிருக்கு. அப்பறமா பலப்பம் கடன் வாங்கனது, எலந்தவடை பிடுங்கித்தின்னது, கமர்கட்டை சட்டைல வச்சு சுத்தி காக்காகடி போட்டதுன்னு நிறைய கொடுக்கல் வாங்கலுக்கு அப்பறம் பலமான நட்பா மாறிடுச்சி. இதை தெரிஞ்சுகிட்ட வாத்தியாரு அதுக்கப்பறம் வீட்டுப்பாடம் செய்யலைன்னா தண்டனைய மாத்தி கையை பழுக்கவைச்சது வேறகதை( பிஞ்சிலே பழுத்தவன்னு நெனச்சிருப்பாரோ ) இதாவது பரவாயில்லைங்க. அவங்க பொம்பளைப்புள்ளைங்கன்ற ஒரு தகவல் தான் எங்களுக்குள்ள வித்தியாசம். இந்த பத்தாவதுல இருந்து பண்ணெண்டாவது முடியறவரைக்கும் இருக்கு பாருங்க. புள்ளைங்களை பார்த்துட்டா எ���ுக்கு நிக்கறோம் ) இதாவது பரவாயில்லைங்க. அவங்க பொம்பளைப்புள்ளைங்கன்ற ஒரு தகவல் தான் எங்களுக்குள்ள வித்தியாசம். இந்த பத்தாவதுல இருந்து பண்ணெண்டாவது முடியறவரைக்கும் இருக்கு பாருங்க. புள்ளைங்களை பார்த்துட்டா எதுக்கு நிக்கறோம் எதுக்கு தலைய சரிபண்ணறோம் எதுக்கு மூஞ்சில ஒரு சின்ன கலவரத்தை கொண்டு வரோம் தாண்டி போனப்பறம் எதுக்கு கெக்கெபிக்கேன்னு இளிக்கறோம்னு ஒரு எழவும் புரியாது தாண்டி போனப்பறம் எதுக்கு கெக்கெபிக்கேன்னு இளிக்கறோம்னு ஒரு எழவும் புரியாது இத்தனைக்கும் அதுங்க நம்பள ஏறெடுத்தும் பாக்காம ஏதோ இப்போதான் இந்த வழில கால்பவுனு மூக்குத்திய தொலைச்சுட்ட மாதிரி தலைய 90 டிகிரிக்கு கவுத்துகிட்டு போயிருக்கும் இத்தனைக்கும் அதுங்க நம்பள ஏறெடுத்தும் பாக்காம ஏதோ இப்போதான் இந்த வழில கால்பவுனு மூக்குத்திய தொலைச்சுட்ட மாதிரி தலைய 90 டிகிரிக்கு கவுத்துகிட்டு போயிருக்கும் வகுப்புக்குள்ள கொஞ்சம் தேவலாம். அவங்களையெல்லாம் இடப்பக்கமாவும் பசங்களையெல்லாம் வலப்பக்கமாவும்(ஏன்னு என்னை கேக்காதீங்க வகுப்புக்குள்ள கொஞ்சம் தேவலாம். அவங்களையெல்லாம் இடப்பக்கமாவும் பசங்களையெல்லாம் வலப்பக்கமாவும்(ஏன்னு என்னை கேக்காதீங்க ) ஒக்காரவச்சிருப்பாங்க. முன்னாடி இருந்து பார்த்தா டீச்சருக்கு ஏதோ ஒரு தனித்தனி தீவுக மாதிரிதான் தெரியும். ஆனா தகவல் பறிமாற்றங்களே பின்னாடி கடைசி வரைசைல தான் நடந்துகிட்டு இருக்கும் ) ஒக்காரவச்சிருப்பாங்க. முன்னாடி இருந்து பார்த்தா டீச்சருக்கு ஏதோ ஒரு தனித்தனி தீவுக மாதிரிதான் தெரியும். ஆனா தகவல் பறிமாற்றங்களே பின்னாடி கடைசி வரைசைல தான் நடந்துகிட்டு இருக்கும் டிபன்பாக்சை மாத்தி திங்கறது, ரெக்கார்டு நோட்டை எழுதி படம் போட்டு குடுக்க சொல்லறது(பாவம்.. ரெண்டுதடவை எழுதுவாளுங்க..) சும்மாவே பேசரதுக்காக பென்சில் பேனா கேக்கறது, வேணும்னே சத்தமா ஜோக்குக்கு பெனாத்தறதுன்னு ன்னு எப்பபாரு துருதுருன்னு இருப்போம். ஜிம்மிக்கு ஒரு வேலையுமில்ல... நிக்க நேரமுமில்லைன்ற மாதிரி தான் டிபன்பாக்சை மாத்தி திங்கறது, ரெக்கார்டு நோட்டை எழுதி படம் போட்டு குடுக்க சொல்லறது(பாவம்.. ரெண்டுதடவை எழுதுவாளுங்க..) சும்மாவே பேசரதுக்காக பென்சில் பேனா கேக்கறது, வேணும்னே சத்தமா ஜோக்குக்கு பெனாத்தறதுன்ன�� ன்னு எப்பபாரு துருதுருன்னு இருப்போம். ஜிம்மிக்கு ஒரு வேலையுமில்ல... நிக்க நேரமுமில்லைன்ற மாதிரி தான் எதைச்சொன்னாலும் சிரிப்பாளுங்க நமக்கே சில சமயம் சந்தேகம் வந்துரும் நெஜமாவே சிரிக்கறாங்களா இல்லை ஏத்திவிடறாங்களான்னு நெஜமாவே சிரிக்கறாங்களா இல்லை ஏத்திவிடறாங்களான்னு சில சமயம் எவளாவது திடீர்ன்னு சில நாளு வரமாட்டாளுக.. குத்துமதிப்பா தெரிஞ்சாலும் சும்மா ஏன் லீவுன்னு கேட்டு வைப்போம். அதுக்கும் குசுகுசுன்னு சிரிப்பாங்களேதவிர பதில் வராது\nகல்லூரி ஒரு புதிய உலகம். ஆரம்பத்துல ஒரு தயக்கம் இருந்தாலும் போகப்போக சரியாகிடுச்சு. இன்னதுதான்னு இல்லாம அத்தனையும் கடலையா போட்டு போட்டு தயக்கம், கூச்சமெல்லாம் போய் தோழின்ற உறவுன்னா என்னன்னு அங்க இருந்துதான் தெரியவந்துச்சு. பெண்களுக்குன்னு ஒரு தனி உலகம் இருக்குன்னும், அவங்களோட சின்ன சின்ன ஆசைங்களும், அவங்ககூட எப்படி பழகனும்னும், ஆம்பளைங்களா நாம செய்யற தப்புகளும், கூத்தடிக்கறதே வாழ்க்கை இல்லைன்னும், கொஞ்சமாவது பொறுப்பா படிச்சு ஒரு வேலைக்கு போனாதான் ஒரு மதிப்புன்னும் ஒரு அரைவேக்காடா தெரியறதுக்குள்ள கல்லூரி வாழ்க்கை முடிஞ்சி போச்சி. இந்த காலத்து பயபுள்ளைங்க்களுக்கு பத்தாவது படிக்கறப்பவே இந்த அறிவு வந்துடுது\nநான் போட்சுவானால கொஞ்சகாலம் குப்பை கொட்டுனதைப்பத்தி சொன்னேன் இல்லைங்களா அங்க ஒவ்வொரு அயல்நாட்டானை வேலைக்கு எடுத்தாலும் அதுக்கு சம்மா ஒரு உள்ளூர்காரனை வேலைக்கு எடுக்கனும்கறது அரசாங்க விதி. அங்க பள்ளிப்படிப்பை தாண்டுனாலே அரசாங்க வேலை கிடைச்சுடும். எப்படியாவது உள்ளூர் மக்களை படிக்கவச்சிடம்னுன்னு கல்வி கல்லூரி வரை இலவசம். வைரத்துலயும் மாட்டுக்கறிலையும் நிறையா காசு வந்தாலும் அந்த பூர்வகுடி மக்களுக்கு படிப்புமேல அவ்வளவு நாட்டமில்லை. விவசாயம் பெருசா ஒன்னுமில்லைன்னான்லும் மாட்டுப்பண்ணைதான் முக்கியதொழில் மக்களுக்கு. கல்யாணம்ற ஒரு கன்செப்டு ரொம்ப அரிது. யார் வேனா கூடி வாழலாம். 4 பெண்களுக்கு ஒரு ஆம்பளைக்கறது தான் அங்க ஜனத்தொகை கணக்குல தெரிஞ்ச விசயம் அங்க ஒவ்வொரு அயல்நாட்டானை வேலைக்கு எடுத்தாலும் அதுக்கு சம்மா ஒரு உள்ளூர்காரனை வேலைக்கு எடுக்கனும்கறது அரசாங்க விதி. அங்க பள்ளிப்படிப்பை தாண்டுனாலே அரசாங்க வேலை கிடைச்சுடும். எப்படியாவது உள்ளூர் மக்களை படிக்கவச்சிடம்னுன்னு கல்வி கல்லூரி வரை இலவசம். வைரத்துலயும் மாட்டுக்கறிலையும் நிறையா காசு வந்தாலும் அந்த பூர்வகுடி மக்களுக்கு படிப்புமேல அவ்வளவு நாட்டமில்லை. விவசாயம் பெருசா ஒன்னுமில்லைன்னான்லும் மாட்டுப்பண்ணைதான் முக்கியதொழில் மக்களுக்கு. கல்யாணம்ற ஒரு கன்செப்டு ரொம்ப அரிது. யார் வேனா கூடி வாழலாம். 4 பெண்களுக்கு ஒரு ஆம்பளைக்கறது தான் அங்க ஜனத்தொகை கணக்குல தெரிஞ்ச விசயம் இன்னொரு அதிர்சிகரமான தகவல் என்னன்னா அரசாங்க கணக்குபடியே அங்க 10துக்கு 3 பேருக்கு எய்ட்சு. பார்த்துகிட்டே இருப்போம். திடீர்னு இளைச்சு துரும்பா போயிருவாங்க. அப்பறம் சில மாசங்கள் ஆபீசுக்கு வரமாட்டாங்க. திடீர்னு ஒருநாள் உடம்பு சரியில்லாம காய்ச்சல்ல இறந்துபோயிட்டதா நியூசு வரும். எல்லா இறப்புச்சடங்குகளும் ஞாயித்துகிழமைதான் சர்ச்சுல நடக்கும். அந்த வாரத்துக்குள்ள எத்தனை பேரு இறந்தாங்களோ அத்தனை பேருக்கும் சேர்த்து.\nஇந்த உள்ளூர்காரனை வேலைக்கு எடுக்கனும்ற விதிப்படி பார்ட்டைம் டிகிரி படிச்சுகிட்டு வேலைக்குவந்தவதான் எமிலி. 22 வயசு இருக்கும் அவளுக்கு அப்ப. அவங்களுக்கே உரிய அடர்ந்த கருப்பு நிறத்துல இருந்து கொஞ்சம் மாறுபட்டு நம்ப ஊரு மாநிறத்துல இருப்பா. நல்ல வெடவெடன்னு உசரம். ஓங்கி ஒரு அப்பு விட்டான்னா அப்படியே சுருண்டு விழுந்துடுவோம். அப்படி ஒரு ஆகிருதி. நல்லா ஒரு ஜான் நீளத்துக்கு வாயின்னும், எப்போதும் சிரிக்கற கண்கள்னும், விடைத்த மூக்குன்னும் மொகமே ஒரு களையா இருக்கும் தலைமுடிய திரிதிரியா சடைபோட்டு தென்னைமர உச்சி மாதிரியே நம்ப ஒலங்கோ ஸ்டைல்ல இருக்கும். (தலையப்பத்தியெல்லாம் நான் பேசவே கூடாதுங்க தலைமுடிய திரிதிரியா சடைபோட்டு தென்னைமர உச்சி மாதிரியே நம்ப ஒலங்கோ ஸ்டைல்ல இருக்கும். (தலையப்பத்தியெல்லாம் நான் பேசவே கூடாதுங்க போன வாரம் என் ஒரு வயசு பொண்ணு சீப்பை வச்சு விளையாடிக்கிட்டு இருக்க, என் சகதர்மினி \"அப்பாவுக்கு சீவி விடும்மா\"ன்னு சொல்ல, சீப்போட பக்கத்துல வந்து தலைய பார்த்து ஒரு செகண்டு யோசிச்சிட்டு அப்பறம் முடி இருக்கற இடமா என் கைல சீவ ஆரம்பிச்சுட்டா போன வாரம் என் ஒரு வயசு பொண்ணு சீப்பை வச்சு விளையாடிக்கிட்டு இருக்க, என் சகதர்மினி \"அப்பாவுக்கு சீவி விடும்மா\"ன்னு சொல்ல, சீப்போட பக்கத்துல வந்து தலைய பார்த்து ஒரு செகண்டு யோசிச்சிட்டு அப்பறம் முடி இருக்கற இடமா என் கைல சீவ ஆரம்பிச்சுட்டா தாங்க முடியாத சிரிப்பு என்னவளுக்கும் அதை பார்த்து என் புள்ளைக்கும் தாங்க முடியாத சிரிப்பு என்னவளுக்கும் அதை பார்த்து என் புள்ளைக்கும் ஹா என்ன ஒரு ஆணவ சிரிப்பு ஒரு நாளைக்கு வச்சுக்கறேன் அவங்களை ஒரு நாளைக்கு வச்சுக்கறேன் அவங்களை\nஎமிலிய பார்த்தவுடனே ஒரு உற்சாகம் பத்திக்கும். காலைல ஆபீசுக்குள்ள வந்தவுடனே எல்லாத்துக்கும் ஒரு \"துமேலாரா..\"( அவங்க மொழில Good Morning..\") அப்ப இருந்து சாயந்தரம் போற வரைக்கும் சிரிச்சுகிட்டே இருப்பா. எந்த வேலை சொன்னாலும் முகம் சுளிக்காம செய்வா. யாருக்கு பொறந்தநாளுன்னாலும் எல்லாத்துகிட்டயும் காசு கலெக்ட்பண்ணி கேக், பலூன், பாட்டுன்னு அன்னைக்கு சாயந்தரம் ஆபிசையே கலக்கிருவா... கவருமெண்டு ஆபீசுல மத்தியானம் எல்லாரும் ஒன்னா ஒக்காந்து சாப்படற பழக்கத்தையும் அவதான் ஆரம்பிச்சா.. கவருமெண்ட்டு ஆபீசுல எங்களுக்கு என்ன வேலை நிறைய பேசுவோம் அவங்க தினமும் மூனுவேளையும் மாட்டுக்கறி சாப்படறது, இசையும் நடனமும் ஏன் அவங்க ரத்ததுல ஊறிப்போயிருக்குது, ஏன் இப்படி நாட்டுல இருக்கற வளத்தையெல்லாம் வெளிநாட்டுக்கு எழுதிக்கொடுத்துட்டு வெள்ளந்தியா இருக்கறாங்க ஏன் கல்யாணம் பண்ணிக்காமயே ஆம்பளைங்க ஒன்றுக்குமேற்பட்ட பெண்களோட வாழறாங்க ஏன் கல்யாணம் பண்ணிக்காமயே ஆம்பளைங்க ஒன்றுக்குமேற்பட்ட பெண்களோட வாழறாங்க அதை எப்படி அங்க இருக்கற பொம்பளைங்க சகிச்சுக்கறாங்கன்னு நிறைய பேசுவோம். அவளுக்கும் நம்ப ஊரு கதைகளையெல்லாம் கேக்க கேக்க ஆச்சரியமா இருக்கும். அது எப்படி அப்பா அம்மா பாக்கறபெண்ணை கல்யாணம் பண்ணிக்கறோம் அதை எப்படி அங்க இருக்கற பொம்பளைங்க சகிச்சுக்கறாங்கன்னு நிறைய பேசுவோம். அவளுக்கும் நம்ப ஊரு கதைகளையெல்லாம் கேக்க கேக்க ஆச்சரியமா இருக்கும். அது எப்படி அப்பா அம்மா பாக்கறபெண்ணை கல்யாணம் பண்ணிக்கறோம் எப்படி ஒருத்தருக்கு ஒருத்தரு பழகாமையே கல்யாணம் நடக்குதுனு ஆயிரம் கேள்வி கேப்பா எப்படி ஒருத்தருக்கு ஒருத்தரு பழகாமையே கல்யாணம் நடக்குதுனு ஆயிரம் கேள்வி கேப்பா எவ்வளவு சொன்னாலும் அவளுக்கு புரியாது எவ்வளவு சொன்னாலும் அவளுக்கு புரியாது ஆனா ஒரு வி��யதுல அவ ரொம்ப உறுதியா இருந்தா ஆனா ஒரு விசயதுல அவ ரொம்ப உறுதியா இருந்தா மத்தவங்களை போல இல்லாம கடைசிவரைக்கும் அவள் காதலன் கூடத்தான் வாழப்போறேன்னு சொல்லுவா. ரெண்டுபேரும் 4 வருசமா காதலிக்கறதாவும் 2 வருசமா ஒன்னா சேர்ந்து வாழறதாவும் இப்படி ஒரு அருமையான காதலன் கிடைச்சதுக்கு ரொம்ப அதிர்ஷ்டசாலின்னும் இன்னும் 1 வருசம் வேலை பார்த்துட்டு கொஞ்சம் காசு சம்பாதிச்சி வீடு வாங்குனதுக்கு அப்பறம் கல்யாணம் பண்ணிக்க போறதாவும் அப்பறம் குழந்தைகளை பெத்துகிட்டு அவங்களை கவனிச்சுகிட்டே அவன்கூட கடைசிவரை வாழப்போவதாவும் கண்களில் கனவுகளோட சொல்லும்போதே எனக்கு பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்கன்னு வாழ்த்தத்தோனும். அவள் காதலன் ஒரு பாரில் DJ வா வேளை பார்த்துக்கிட்டு இருந்தான். அதே தென்னைமரத்தலையோட தென்னைமர உசரத்துல பாதியா, கால்ல முட்டிக்கு தொங்கற லூசான ஜீன்சை போட்டுகிட்டு கழுத்துல சைக்கிள் செயின் சைசுக்கு ஒரு தங்க செயினை போட்டுகிட்டு சாயந்தரமா சில நாட்கள் அவளைகூட்டிகிட்டு போக வரும்போது எங்களை பார்த்து கை விரல்களை மடக்கி ரேப்பர் ஸ்டைல்ல \"யோ மேன்\" அப்படிம்பான் மத்தவங்களை போல இல்லாம கடைசிவரைக்கும் அவள் காதலன் கூடத்தான் வாழப்போறேன்னு சொல்லுவா. ரெண்டுபேரும் 4 வருசமா காதலிக்கறதாவும் 2 வருசமா ஒன்னா சேர்ந்து வாழறதாவும் இப்படி ஒரு அருமையான காதலன் கிடைச்சதுக்கு ரொம்ப அதிர்ஷ்டசாலின்னும் இன்னும் 1 வருசம் வேலை பார்த்துட்டு கொஞ்சம் காசு சம்பாதிச்சி வீடு வாங்குனதுக்கு அப்பறம் கல்யாணம் பண்ணிக்க போறதாவும் அப்பறம் குழந்தைகளை பெத்துகிட்டு அவங்களை கவனிச்சுகிட்டே அவன்கூட கடைசிவரை வாழப்போவதாவும் கண்களில் கனவுகளோட சொல்லும்போதே எனக்கு பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்கன்னு வாழ்த்தத்தோனும். அவள் காதலன் ஒரு பாரில் DJ வா வேளை பார்த்துக்கிட்டு இருந்தான். அதே தென்னைமரத்தலையோட தென்னைமர உசரத்துல பாதியா, கால்ல முட்டிக்கு தொங்கற லூசான ஜீன்சை போட்டுகிட்டு கழுத்துல சைக்கிள் செயின் சைசுக்கு ஒரு தங்க செயினை போட்டுகிட்டு சாயந்தரமா சில நாட்கள் அவளைகூட்டிகிட்டு போக வரும்போது எங்களை பார்த்து கை விரல்களை மடக்கி ரேப்பர் ஸ்டைல்ல \"யோ மேன்\" அப்படிம்பான் நாங்களும் பயம் கலந்த ஒரு சிரிப்போட அவன் ஸ்டைல்லயே \"யோ..\" அப்படிம்���ோம். பார்க்க ஜோடிப்பொருத்தம் நல்லாத்தான் இருக்கும்.\nகொஞ்சநாள் கழிச்சு ரெண்டுபேரும் சேர்ந்து வீடு ஒன்னு வாங்கப்போறதாவும் இன்னும் 3 மாசத்துல கல்யாணம் பண்னிக்கப்போறதாவும் சந்தோசமா சொன்னா. அங்க அப்பப்ப ஊரை விட்டு போறவங்க வீட்டுப்பொருள்களை விக்கறதுக்கு ஹோம்சேல் போடுவாங்க. ஒரு நாள் அவளுக்கும் கூட வேளை செய்யற இன்னொரு ரெண்டு பெண்களுக்கும் ஒரு ஹோம்சேல்ல சிலது வாங்க வேண்டியிருக்குன்னு கார் இல்லாததால என்னை கூட்டிகிட்டு போக சொன்னா மத்தியானமா சாப்டுட்டு நாலுபேரும் கிளம்பினோம். அங்க நாலு மடக்கற நாற்காலியும் ஒரு மைக்ரோவேவ் ஓவனும் வாங்குனா. மத்த ரெண்டுபேரும் பீங்கான் டின்னர் செட்டுவாங்குனாங்க. எமிலிகிட்ட பணம் பத்தலை. நான் ஒரு 100 பியூலா குடுத்தேன். எல்லாத்தையும் கார் டிக்கில போட்டுக்கிட்டு கிளம்பினோம். போற வழில வீட்டுல இறக்கிவைச்சுட்டு போலாம்னு சொன்னதால பேசிக்கிட்டே அவளோட வீட்டுக்கு போனோம். கல்யாணத்துக்குள்ள இன்னும் என்னென்ன வாங்கனும்னு பேசிக்கிட்டே வர்றா. நான் என்னோன கல்யாணப்பரிசா அந்த 100 பியூலாவ வைச்சுக்கன்னு சொல்லறேன். அவ அதை மறுத்துட்டு கடன் வாங்கினா திருப்பிக்கொடுக்கறதுதான் சரின்னும் நான் அவ கல்யாணத்துக்கு அவ சொந்த ஊருக்கு எப்படி வரனும்னும் அங்க சர்ச்சுல என்னென்ன நடக்கும்னும் கதைகதையா சொல்லிக்கிட்டே வர அவ வீடு வந்து சேர்ந்தோம். வீட்டுக்கு முன்னால ஒரு பென்ஸ் காரு நிக்க முகத்துல ஒரு ஆச்சரியக்குறியோட எங்களை உள்ளே வரச்சொல்லிட்டு இறங்கி உள்ளே போனாள். நான் வாங்குன நாற்காலிகளை இறக்கி வீட்டு முகப்புல வைச்சிட்டு மைக்ரோவேவ் ஓவனை எடுத்துகிட்டு போறேன். வீட்டுக்கு உள்ளே இருந்து சண்டை போடற சத்தம் மத்தியானமா சாப்டுட்டு நாலுபேரும் கிளம்பினோம். அங்க நாலு மடக்கற நாற்காலியும் ஒரு மைக்ரோவேவ் ஓவனும் வாங்குனா. மத்த ரெண்டுபேரும் பீங்கான் டின்னர் செட்டுவாங்குனாங்க. எமிலிகிட்ட பணம் பத்தலை. நான் ஒரு 100 பியூலா குடுத்தேன். எல்லாத்தையும் கார் டிக்கில போட்டுக்கிட்டு கிளம்பினோம். போற வழில வீட்டுல இறக்கிவைச்சுட்டு போலாம்னு சொன்னதால பேசிக்கிட்டே அவளோட வீட்டுக்கு போனோம். கல்யாணத்துக்குள்ள இன்னும் என்னென்ன வாங்கனும்னு பேசிக்கிட்டே வர்றா. நான் என்னோன கல்யாணப்பரிசா அந்த 100 பியூலாவ வை��்சுக்கன்னு சொல்லறேன். அவ அதை மறுத்துட்டு கடன் வாங்கினா திருப்பிக்கொடுக்கறதுதான் சரின்னும் நான் அவ கல்யாணத்துக்கு அவ சொந்த ஊருக்கு எப்படி வரனும்னும் அங்க சர்ச்சுல என்னென்ன நடக்கும்னும் கதைகதையா சொல்லிக்கிட்டே வர அவ வீடு வந்து சேர்ந்தோம். வீட்டுக்கு முன்னால ஒரு பென்ஸ் காரு நிக்க முகத்துல ஒரு ஆச்சரியக்குறியோட எங்களை உள்ளே வரச்சொல்லிட்டு இறங்கி உள்ளே போனாள். நான் வாங்குன நாற்காலிகளை இறக்கி வீட்டு முகப்புல வைச்சிட்டு மைக்ரோவேவ் ஓவனை எடுத்துகிட்டு போறேன். வீட்டுக்கு உள்ளே இருந்து சண்டை போடற சத்தம் ஒரு பொண்ணு அவசர அவசரமா ஏதோ கத்திகிட்டே வெளீல ஓடிவந்து பென்ஸ் காருல ஏறி சல்லுன்னு கிளப்பிகிட்டு போறா. பின்னாடியே எமிலியோட காதலன் எமிலிகிட்ட ஏதோ சொல்லிகிட்டே வரான். மொத்தமா உடைஞ்சுபோய் எமிலி வந்து காருல ஏறிக்கிட்டா ஒரு பொண்ணு அவசர அவசரமா ஏதோ கத்திகிட்டே வெளீல ஓடிவந்து பென்ஸ் காருல ஏறி சல்லுன்னு கிளப்பிகிட்டு போறா. பின்னாடியே எமிலியோட காதலன் எமிலிகிட்ட ஏதோ சொல்லிகிட்டே வரான். மொத்தமா உடைஞ்சுபோய் எமிலி வந்து காருல ஏறிக்கிட்டா ஒரு நிமிசத்துல மொத்த நிலைமையும் எனக்கு புரிஞ்சிருச்சி. இவ ஆபீசுல இருந்து இவ்வளவுதூரம் மத்தியானம் வீட்டுக்கு வர வாய்ப்பே இல்லைன்னு வேற எவளையோ கூட்டிகிட்டு வந்திருக்கிறான் எமிலியோட காதலன் ஒரு நிமிசத்துல மொத்த நிலைமையும் எனக்கு புரிஞ்சிருச்சி. இவ ஆபீசுல இருந்து இவ்வளவுதூரம் மத்தியானம் வீட்டுக்கு வர வாய்ப்பே இல்லைன்னு வேற எவளையோ கூட்டிகிட்டு வந்திருக்கிறான் எமிலியோட காதலன் கேட் கிட்ட இருந்து அவங்க மொழியான செட்சுவானால ஏதேதோ கத்தறான் கேட் கிட்ட இருந்து அவங்க மொழியான செட்சுவானால ஏதேதோ கத்தறான்\nவாழ்க்கையின் மொத்த கனவுகளும், நம்பிக்கைகளும் சிதைந்துபோய் இனம்புரியாத விரக்தி முகம் முழுதும் இருக்க அது வரை ஆசை ஆசையாய் பேசிவத்த அவள் கல்யாண கனவுகளின் நாயகன் அவளை ஏமாற்றிதன் வேதனை, இவனை நம்பியா கடைசிவரை வாழத்துணிந்தோம் என்ற ஏமாற்றம், ஒரு அன்னியனான எனக்கு முன்னால் அவளது கனவுகள் சிதறிப்போனதன் துயரம் எல்லாம் கலந்து பேச வார்த்தைகளற்று ரோட்டை வெறித்தபடி என் தோழி எமிலி. என்ன சொல்வதென்று தெரியாத குழம்பிய மனநிலையில் நான் காரை ஒரு ஓரமாக நிறுத்துகிறேன். பின்���ாலிருத்த அவளது நண்பிகள் இருவரும் செட்சுவானாவில் கோபமாக ஏதோ சொல்கிறார்கள். அந்த நிலையிலும் எமிலி \"தயவு செய்து ஆங்கிலத்தில் பேசுங்கள்... மொழி தெரியாத ஒருவர் கூட இருக்கும் போது இப்படி பேசிவது நாகரீகமல்ல...\" என்று கம்மிய குரலில் மென்மையாக சொல்லுகிறாள். எனக்குள் ஏதோ உடைந்துவிட்டது. வாழ்க்கையில் முதன்முதலாக துயரத்தின் விளிம்பில் இருக்கும் ஒரு சினேகிதியின் கைகளை என்னையுமறியாமல் ஆதரவாக பற்றுகிறேன். அவள் இதைத்தான் எதிர்பார்த்தவள் போல என் தோளின்மீது சாய்ந்து கதறி அழுகிறாள். அவளது கண்ணீர் என் சட்டையை நனைக்க அப்போதும் பேச வார்த்தைகளின்றி சாலையை வெறித்தபடி நான். என்ன குறை எமிலிக்கு பார்க்க நன்றாக இல்லையா அழகுடன் அன்பும் பண்பும் சேரும்போது பார்க்கும்போதே மனதில் ஒரு மரியாதை தரக்கூடிய தேஜஸுடையவள். இவளிடம் கிடைக்காத எதைத்தேடி அவன் இன்னொருவளிடம் சென்றான் அதுவும் கல்யாணதேதி குறித்தபிறகு அனைத்தும் நிறைந்த இவளை இழந்துவிட்டு அவன் வேறு எங்கு எப்படி நன்றாக வாழ்ந்துவிடப்போகிறான் இந்த அன்பை ஏமாற்றிவிட்டு வேறு எங்கு அவன் மனநிம்மதியோடு இருந்துவிட முடியும் இந்த அன்பை ஏமாற்றிவிட்டு வேறு எங்கு அவன் மனநிம்மதியோடு இருந்துவிட முடியும் மனதைத்தைக்கும் கேள்விகளுடன் ஒரு ஆணாக என்மீதே எனக்கு வெறுப்பாக மெதுவாக அலுவலகம் வந்துசேர்ந்தோம். சில நாட்கள் விடுமுறை வேண்டுமென கேட்டுச்சென்றாள் எமிலி.\n இழந்தவைகளையும், துயரங்களையும் சுத்தமாக துடைத்துவைத்துவிட்டு மீண்டும் அதே எமிலி அதே உற்சாகமான \"துமேலாரா\". அதே பண்பான செயல்கள்ன்னு திரும்பவும் எங்கள் எமிலி. அவள் கல்யாணத்தை நிறுத்திவிட்டதாகவும், இப்போது அவனிடன் சேர்ந்துவாழ்வதில்லையெனவும் அவள் நண்பிகளிடம் கேட்டறிந்தேன். அவளிடம் நேரடியாகக்கேட்டிருக்கலாம்தான். ஆனால் மீண்டும் பழய கதையைபேசி அவளே மீண்டு வந்த சோகத்தில் இருந்து மீண்டும் அவளைத்தள்ள எனக்கு திரானியில்லை. முகம் நிறைய சிரிப்புடன் பார்த்துப்பழகிய எமிலி அதே எமிலியாக இருக்கட்டும்.\nஎப்பொழுதாவது அவளிடமிருந்து இப்பொழுதும் e-Mail வருவதுண்டு. அதுக்கப்புறம் எமிலி டிகிரி முடித்துவிட்டு மேல படிக்க UK போய்விட்டாள். என் கல்யாண போட்டோக்களை பார்த்துவிட்டு ஒரே சந்தோசம் அவளுக்கு. நானும் அப்பா அம்மா பார���த்த பொண்ணையே கல்யாணம் கட்டிக்கிட்டேன்னு ஆச்சரியம்(இல்லைன்னா எனக்கு வேற வழி இல்லைனு அவளுக்கு எங்கே தெரிஞ்சிருக்கப்போகுது :) ). என் பொண்ணுக்கு ஒரு ஃபிராக்கும் குட்டி டெட்டியும் அனுப்பினாள். ஆனா அந்த 100 பியூலாவை மட்டும் என்னைக்கும் திருப்பித்தரமாட்டேன் அப்படின்னு உறுதியா எழுதிட்டாள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகுறிச்சொற்கள்: தமிழ்மணம் நட்சத்திர வாரம்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஓட்டைப்பெட்டிக்குள் என் நேற்றைய உலகம்\nக.க - தொடர் (6)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (6)\nகாந்தியைப் பற்றி இன்று பேசுகிறேன்\nக.நா.சு.வை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்குக் கொண்டு வந்த கதை\n தமிழகமெங்கும் விசிக நடத்தும் ஆர்ப்பாட்டத்தை ஆதரிப்போம் | மக்கள் அதிகாரம் \nகற்பகமே உன்னை அன்றி துணை யாரம்மா\nவேலன்:-2D&3D வடிவங்களின் பரப்பளவு சுற்றளவு மற்றும் கொள்ளளவு அறிந்துகொள்ள\nநீல. பத்மநாபனின் “தலைமுறைகள்” – மீள்பதிவு\nதமிழ் தேசியத்தின் மீது எழுதப்படும் கணக்குகள்\nAstrology: Quiz: புதிர்: ஜாதகருக்கு திருமணம் ஆகாது என்று ஜோதிடர்கள் சொன்னதற்குக் காரணம் என்ன\nஎஸ்பிபி ❤️ பாடகன் சங்கதி பாகம் 15 🎸 ஒரே பாட்டில் நாகேஷுக்கும், நாயகனுக்கும் பாடிய எஸ்பிபி\nUNARU (1984) -மலையாளம்- சினிமா விமர்சனம் ( எ மணிரத்னம் ஃபிலிம்)\nநவராத் கொலு என்ற சனாதன பொம்மைக்கடை & கீழடி தமிழர் கொலு\nநடுவிலே ஒரு துஸ்ராவைக் கண்டோம்\nநான் ஷர்மி வைரம் - விமர்சனம் -1\nசுவாமி விவேகானந்தர் அருளிய ஸ்ரீராமகிருஷ்ண ஸ்தோத்திரம் – தமிழில், விளக்கவுரையுடன்\n‘அதிசயங்கள்’ நிகழ்த்திய பல்கலைவேந்தன் சில்லையூர் செல்வராசன் - எழுத்தாளர் லெ.முருகபூபதி\nதீநுண்மி பேராபத்தும் தாயும் மகவும்\nதமிழ்ச்சிறுகதையின் அரசியல் : வண்ணதாசன் – ச.தமிழ்ச்செல்வன்\nகணம் 1 – சுழி போட்டு\nவாக்குச்சீட்டு எனும் கேலிச்சித்திரம் - Secret Ballot (2001)\nபறவை கவிதைப் பற்றி திரு. எஸ்ரா\nகுவித்து என்ன செய்யப் போகிறீர்கள்\nமனிதனின் நாளைய பரிணாமம்: Future of Sapiens\nஅனகராதி - ஆதவன் தீட்சண்யா\n“தேசியக் கல்விக் கொள்கை-2020” குறித்த எனது உரைகள் ( TALKS ON N.E.P., )\nஅனாதையின் காலம் | பகுதி 7 | கர்மவினை | நீள் கவிதை\nதெலுங்கு ஒருங்குறியில் தமிழ் ழ, ற சேர்க்கப்படாது. சேர்த்தியம் அறிவிப்பு.\nஇந்தியாவின் முதல் சுய நிறுவகக் கட்டமைப்பு 700 MWe அ���ுமின்சக்தி நிலையம் பூரணத் தொடரியக்கம் அடைந்தது.\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nபுகைப்படம் மூலம் ஒரு கருத்தை சொல்வது எப்படி\nஎன் நெஞ்சில் பூத்தவை...- சீமாச்சு..\nஇணையவழி வகுப்பறைகளின் அவசியம் (வீடியோ)\nலாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுதி 12\nFacebook எனும் நாடகக் கம்பெனி\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\nமாபெருங் காவியம் - மௌனி\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nஇன்மை தருவது வலியல்ல, பேரிரைச்சல்\nகவின் மலர் Kavin Malar\nகொரோனா வைரஸ் தொற்று குறித்த செய்தி சேகரிப்பு : பத்திரிகையளர்கள் பாதுகாப்புக் குழுவின் பாதுகாப்பு ஆலோசனைகள்\nமயிலாடுதுறை மாவட்டம் என்னும் மா கனவு நிறைவேறிய வரலாறு\nகொரோனா வைரஸ் நமது உடலை எப்படி பாதிக்கிறது.. - ஒரு விளக்கவுரை.\nஎம்.எஸ். விஸ்வநாதனுக்கு விழுந்த அறை….\nகதைகளிற்கிடையே மிதந்து செல்லும் கப்பல்\nபெருங்கற்கள் சுமக்கும் குளம்- ’வேசடை’ நாவல்\nபெண்களால் ஆட்சிசெய்யப்படும் நோர்வே - என்.சரவணன்\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதேர்தல் கலப்புக் கூட்டணிகளும் கலையும் கூட்டணிகளும்.\nதமிழ் உலா - என்றென்றும் அன்புடன், பாலா\nதினம் ஒரு பாசுரம் - 85\nஎன் பெயர் பாண்ட் ... ஜேம்ஸ் பாண்ட் - பகுதி மூன்று\nஒரு காவிரிக்கரை விவசாயியின் கடிதம்\nயாழிசை ஓர் இலக்கியப் பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் )\nகாசியின் வலைப்பதிவு - Kasi's Blog\nஎஸ். கே. பி கருணாவும் அவதூரும்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nநான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள்\nகவிஞர் ஆத்மாநாம் விருது - 2017\nமாதொருபாகன் – ஒரு கண்ணோட்டம்\nதிருமூலர் மூவாயிரம் ஆண்டுகளாகத் திருமந்திரத்தை எழுதினாரா\nராமேஸ்வரம் மீனவர்களும் எல்லை தாண்டுவதும்\nஅலைகள் ஒய்வதில்லை - பகுதி 8\nபுத்தாண்டில் பூங்காவலம் - பற்றியும் பற்றாமலும்\nஇலக்கியம் - சில அடிப்படைகள்\nNBlog - என் வலை\nவலம் நாவல் -- இரா.முருகவேள்\nதோழா...தோழா...தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்...\nடவுன்லோடு மனசு - குங்குமம் பேட்டி\nஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.\n“எண்ட புள்ள எனக்கு வேணும் சாரே...ஈ நாட்டில நீதி இல்ல சாரே” - ஜிஷாவின் தாய் கதறல்.\nஎனியோ மோரிகோனி என்னும் இசை மேதை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபீப் சாங்கும் தமிழ் இரட்டை மனநிலையும்\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஒரு பெண் உள்ளிருந்து இயக்குகிறாள் -(உடல் மனம் மொழி)\nபாஸ்டன் பகுதி: எழுத்தாளர் ஜெயமோகன் உரையாடல்\n___ ஓஹோ புரொடக்சன்ஸ் ___\n’ஹீரோயின் செவப்பா பயங்கரமா இருக்கனும்னு அவசியமில்ல’\n நண்பர்கள் பயனடைந்தால் நானும் மகிழ்வேன்\nகுறுக்கெழுத்துப் புதிர்.. மீண்டும் ஒரு சோதனை முயற்சி\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nபா.ம.க - திராவிட சாதி அரசியலும்... 1\nஇந்த பொறப்பு தான் - இசை விமர்சனம்\nஆம்னிபஸ்: மாதொருபாகன் - பெருமாள் முருகன்\nஇந்த நாள் இசையின் நாள்\nமறக்கப்பட்ட மனிதர்கள் - 2 - ஒரு சிப்பாயின் சுவடுகளில்...\nதர டிக்கட்டும் எம் கோபாலகிருஷ்ணனின் மணல்கடிகையும்- அய்யாங்....ட்ட்ட்ட்டொய்ங்...7\nஒரு நூறாண்டுத் தனிமை- நாவல் பகுதி-ஞாலன் சுப்பிரமணியன்\nஅவள் ஒப்பமிட்ட என் கையெழுத்தின் கடைசி பிரதி - சூரிய பிரதமன்\nமெயிலில் வந்த சர்தார்ஜி கதை.\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nஐந்து வயதுச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றால் இசுலாமியச் சட்டத்தில் தண்டனை இல்லையாம் :((\n\"ஆஸ்திரேலியா - பல கதைகள்\" சிறுகதைப்போட்டி\nஎழுத்து - காரம் - சாரம் - சுதாங்கன்\nஒரு மாலை விருந்தும் சில மனிதர்களும்....\nரெசிடென்ட் ஈவில் - ஒரு அபலையின் கதை...\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nஎல்லா மாலைகளிலும் எரியுமொரு குடிசை ச.விசயலட்சுமி யின் கவிதைகள்\nதேசாந்திரி - பழமை விரும்பி\nமின்வெட்டு - தமிழர்களை விஞ்ஞானிகளாக்கும் தொலைநோக்கு முயற்சியா \nஒரு பெண்ணைக் கொலை செய்தோம்\nஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும்\nமயக்கம்என்ன கருத்துப் பரிமாற்றங்களின் தொகுப்பு\nகவிதை நூல்/ காலம்-38 வெளியீடு\nஇராமநாதபுரம் மாவட்டம் -2011- தேர்தல் களநிலை\nஜெயாவின் தோல்விக்கு காரணம் என்ன\nஅன்பே சிவம், வாழ்வே தவம்..\nராஜாஜியின் புதிய கல்வி திட்டம் : ‘குலக்கல்வி’ என்ற கற்பிதம்\nநாராயணா... இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலடா...\nயுத்தம் செய் – வன்கொலைகளின் அழகியல்\nஇந்தியர்கள் விளையாடும் ஆட்டம் - நாம் யார்\nசென்னை லலித் கலா அகாடமியில் நடக்கும் புகைப்பட கண்காட்சி\nஒரு பயணம் ஒரு புத்தகம்\nபுதுகை தென்றல் அக்கா, ஸ்ரீராம் சார்-க்கு வாழ்த்துக்கள்.\nஅங்காடித்தெரு - ஒரு எதிர்வினை\n - ஒரு பொது அறிவிப்பு\nஆத்திரம் + அவசரம் = அ.மார்க்ஸ்\nஷோபியானும் இந்திய ஏகாதிபத்தியமும் அதற்கு ஒத்தூதும் இந்திய ஊடகங்களும்\nஆங்கில ஒலியியல் தட்டச்சு – 2: கிருத���திகனுக்குப் பதில்\nதொடரும்னு சொல்லவா.. தொடங்கும்னு சொல்லவா\nஇனி சிற் சில வேளை, இங்கிருந்து.\nமோசமான மூத்த பதிவருக்கு எச்சரிக்கையும்,ப்ளாக்கரில் படம் பெரியதாக காட்டலும்\nஎனக்கு தெய்வ நம்பிக்கை கிடையாது\nபிரமிட் சாய்மீரா தியேட்டர் லிமிடெட்\nசரோஜா - ஸ்பாட் ரிப்போர்ட்\nபாலக்கரை பாலனின் பால்ய பார்வை\nநவம்பர் மாத PIT புகைப்படப் போட்டி\nஎன்னைப் பற்றி ஒன்பது விஷயங்கள்\n25 காண்பி எல்லாம் காண்பி\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: nicolas_. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00715.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/tagalog/lesson-4771201150", "date_download": "2020-10-24T20:28:14Z", "digest": "sha1:QP2XKBBSCUNV355NHYCLUUX6SZMNYGQM", "length": 5239, "nlines": 192, "source_domain": "www.internetpolyglot.com", "title": "மாநகரம், தெருக்கள், போக்குவரத்து - المدينة , الشوارع , المواصلات | Detalye ng Leksyon (Tamil - Arabik) - Internet Polyglot", "raw_content": "\nமாநகரம், தெருக்கள், போக்குவரத்து - المدينة , الشوارع , المواصلات\nமாநகரம், தெருக்கள், போக்குவரத்து - المدينة , الشوارع , المواصلات\nஒரு பெரிய மாநகரத்தில் தொலைந்து விடாதீர்கள். சங்கீத மண்டபத்துக்கு எப்படி செல்வது என்பதை கேளுங்கள். احذر أن تتوه في مدينة كبيرة , إسأل كيف يُمكنك الوصول إلى دار الأوبرا\nசுற்று பயணம் டிக்கெட் ·\nபோக்குவரத்து ஒளி வரை ·\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00715.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/vaanam-kottudhu-veliye-song-lyrics/", "date_download": "2020-10-24T20:27:42Z", "digest": "sha1:SO4FJDUBO2AHRX7IACKZOC5NNTY46JO2", "length": 6756, "nlines": 156, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Vaanam Kottudhu Veliye Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் கே. எஸ். சித்ரா\nஇசை அமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார்\nஆண் : வானம் கொட்டுது வெளியே\nஅடி வானம் கொட்டுது வெளியே\nஆண் : அடி வானம் கொட்டுது வெளியே\nஆண் : வாழ மரத்துல தேளு கொட்டப் பாக்குது\nஊதக் காத்துல நெஞ்சுக்குழி வேர்க்குது\nஆண் : வாழ மரத்துல தேளு கொட்டப் பாக்குது\nஊதக் காத்துல நெஞ்சுக்குழி வேர்க்குது\nதொட்ட இடம் இப்ப தணலாச்சுது\nஅடி ஒத்தையிலே என்ன விட்டு\nஆண் : அடி வானம் கொட்டுது வெளியே\nபெண் : வயசும் இழுக்குது வாலிபமும் துடிக்குது\nவண்டு பூவுக்குள்ள வட்டமிட நெனைக்குது\nபெண் : வயசும் இழுக்குது வாலிபமும் துடிக்குது\nவண்டு பூவுக்குள்ள வட்டமிட நெனைக்குது\nஅட பஞ்சுக்குள்ள தீயை வச்சு\nபெண் : காலம் கூடும் வரைக்கும் காதல்தானே இனிக்கும்\nபெத்தவங்க மத்தவங்க குத்தஞ் சொல்ல கூடாதுங்க\nஆண் : அடி பெண் குலத்தின் குணம் இதுதான்\nநீ சொல்லுறது ரொம்ப சரிதான்\nஅடி பெண் குலத்தின் குணம் இதுதான்\nநீ சொல்லுறது ரொம்ப சரிதான்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00715.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%90-%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%95/", "date_download": "2020-10-24T20:28:13Z", "digest": "sha1:Q2JFDBVFKW7MSKNZHUFUHSYBURN5ABGJ", "length": 14716, "nlines": 223, "source_domain": "globaltamilnews.net", "title": "ஐ.தே.க Archives - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரணில் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்திப்பு \nஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், பிரதமருமான ரணில்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாட்டினதும் ஐ.தே.கவினதும் தலைமைத்துவம் மாற வேண்டும்\nநாட்டின் தலைமைத்துவத்தில் மாற்றம் ஏற்பட வேண்டியது...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகோத்தபாய அல்ல யார்; போட்டியிட்டாலும் ஐ.தே.கவே வெற்றிபெறும் :\nகோத்தாபய ராஜபக்ச அல்ல, எவர் களமிறங்கினாலும் ஜனாதிபதித்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரதமர் பதவிக்கு ரணிலையே ஐ.தே.க நியமித்துள்ளது\nபிரதமர் பதவிக்கு ரணில் விக்கிரமசிங்கவையே ஐக்கியதேசிய...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதிக்கும் ஐ.தே.கவுக்குமிடையில் இன்று விசேட சந்திப்பு\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஐக்கிய தேசியக்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐ.தே.க ஆட்சி அமைத்ததும் தமிழர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு – ரணில் வாக்குறுதி\nஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் அமைத்தவுடன் தமிழர்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாவல்துறை தலைமையகத்துக்கு செல்லும் ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nசபாநாயகரின் அறிவிப்புக்கமைய தாம் இன்னும் அமைச்சர்களாகவே...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐ.தே.க.வின் ஆர்ப்பாட்டம் ஆரம்பம்- காவல்துறையினர் குவிப்பு – அமெரிக்கத் தூதரகம் மூடல்\nஜனநாயகத்தை பாதுகாப்போம் : ஏகாதிபத்தியத்தை தோற்கடிப்போம்...\nஜனாதிபதியின் குற்றச்சாட்டுக்களுக்கு ஐ.தே.க மறுப்பு\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றையதினம் நாட்டுக்கு...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுன்னாள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ சீனாவிடமிருந்து நிதியை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐ.தே.க முக்கிய அமைச்சர் ஒருவரின் கணக்குகள் தொடர்பில் விசாரணை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐ.தே.க பின்வரிசை உறுப்பினர்கள், பிரதமர் பங்கேற்கும் நிகழ்வுகளை பகிஸ்கரிக்கத் தீர்மானம்\nஐக்கிய தேசியக் கட்சியின் பின்...\nஇலங்கை • பிரதான ���ெய்திகள்\nஐ.தே.கவில் தொடர்ந்தும் குழப்ப நிலைமை நீடிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுதிதாக தெரிவானவர்களுக்கு முழுமையான அதிகாரத்தை வழங்க ஐ.தே.க.தீர்மானம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநானாட்டான் பிரதேச சபை புதிய உறுப்பினர்கள் வரவேற்பு நிகழ்வில் ஐ.தே.க, – த.வி.கூட்டணி உறுப்பினர்கள் வெளி நடப்பு ( வீடியோ இணைப்பு\nநானாட்டான் பிரதேச சபையின் தலைவர்,உப தலைவர் தெரிவின் போது...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐ.தே.கவின் பொதுச் செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகிய பதவிகளை நிர்ணயம் செய்யும் அதிகாரம் தலைவருக்கு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் நகர சபையின் புதிய உறுப்பினர்கள் வரவேற்பு – ஐ.தே.க.உறுப்பினர்கள் வெளி நடப்பு\nமன்னார் நகர சபையின் புதிய தலைவர்,உப தலைவர் மற்றும்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐ.தே.கவின் புதிய பதவி நிலைகள் குறித்து நாளை தீர்மானிக்கப்பட உள்ளது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐ.தே.க தேசியப் பட்டியலில் மாற்றம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுதந்திரக் கட்சியின் சில உறுப்பினர்களுடன் இணைந்து செயற்பட முடியவில்லை – ஐ.தே.க\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐ.தே.க தலைவர் பதவியில் மாற்றம் செய்யப்படாது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி – கரைச்சிப் பிரதேச சபையில் ஆட்சியமைக்கப்போவது யார்\nதிருமலை,மட்டக்களப்பு, கல்முனையில், எப்பகுதிகளுக்கு காவற்துறை ஊரடங்கு\nகற்பிட்டி கண்டல்குழியை சேர்ந்த ஒருவர் மரணம் – கொரோனாவா\nஅதிக கொரோனா நோயாளர்களைக் கொண்ட உலகின் இரண்டாவது வலயமாக ஆசியா பதிவானது… October 24, 2020\n20ஆவது திருத்தத்துக்கு பின்னரான நாடு -நிலாந்தன்… October 24, 2020\nதடுப்புக்காவலில் உள்ள´பொடி லெசியின்´ ஆயுதங்களும் மீட்பாம்… October 24, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர��� ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nForex Cashback on யுத்தக் குற்றச்செயல்கள் தொடர்பில் கலப்பு நீதிமன்றின் ஊடாக விசாரணை நடத்தப்பட வேண்டும் – சர்வதேச மன்னிப்புச்சபை\nThavanathan Paramanathan on உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதை திறந்து வைப்பு\nஇ.சுதர்சன் on அம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00716.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthisali.com/%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-10-24T20:38:00Z", "digest": "sha1:4XS4BOYAX2UKJ45I4EIHIA5FWJ5YTNMI", "length": 12462, "nlines": 205, "source_domain": "puthisali.com", "title": "தவளை புதிர் – புத்திசாலி (PUTHISALI)", "raw_content": "\nHome புத்திசாலி தவளை புதிர்\n30 அடி ஆழமான கிணற்றில் விழுந்த தவளை, தினமும் பகலில் 3 அடி மேலே ஏறுகிறது. ஆனால் 2 அடி இரவில் கீழே சறுக்கின்றது. தவளை கிணற்றிலிருந்து வெளியேற எத்தனை நாட்கள் எடுக்கும்\nஎனவே 27ம் நாள் 26+3-2=27\n28 ஆம் நாள் பகலில் 27+3=30, எனவே தவளை கிணற்றை விட்டு தப்பிவிடும்\n7 சகோதரர் புதிர் TAMIL RIDDLE\nCorona வில் வைரலான புதிர்\n7 சகோதரர் புதிர் TAMIL RIDDLE\nCorona வில் வைரலான புதிர்\nஉங்கள் நண்பரிடம் சவால்விட ஒரு புதிர்\nபூனைக்கு மணி கட்டிய புத்திசாலி எலி – புதிர்\n5 நகைச்சுவை புதிர்கள் Tamil funny riddles\nதகவல் தொழில்நுட்பம் என்றால் என்ன\nஉங்கள் வயதையும் நீங்கள் நினைத்த எண்ணையும் காட்சிபடுத்தும் புதிர் ட்ரிக்\n7 சகோதரர் புதிர் TAMIL RIDDLE\nCorona வில் வைரலான புதிர்\nமுக் கோண கூட்டல் புதிர் TRIANGLE RIDDLE TAMIL\nவாட்ஸ் அப் சூனியக்காரி புதிர் WHATSAPP RIDDLE IN TAMIL\nஜான் JOHN 500$ புதிர்\nஇணையத்தை உலுக்கிய கணித வினா\nதகவல் தொழில்நுட்பம் என்றால் என்ன\nஒரு செக்கனில் எண்ணிய எண்ணை கூற புதிர்\nமன்னரின் மதி நுட்ப தீர்ப்பு\nஓநாய் ஆடு புல் புதிர்\nஇரு விடைகளுடன் இரு புதிர்கள் TAMIL PICTURE PUZZLE\nஉங்கள் கவனயீனத்தை சோதிக்க இரு எளிய புதிர்கள் (TAMIL PUZZLE)\nதொலைப்பேசி எண்ணை கண்டுபிடிக்க ஒரு புதிர் (Telephone number Tamil trick)\nஇறை தூதரின் கூற்றை உண்மைபடுத்திய கிறிஸ்தவர்\nபூனைக்கு மணி கட்டிய புத்திசாலி எலி – புதிர்\n5 நகைச்சுவை புதிர்கள் Tamil funny riddles\nமுல்லாவின் தந்திரம் (Tamil mulla story)\nபோலி நோட்டு புரியாத புதிர் Puriyatha puthir\nஏமாற்றும் தந்திரமான புதிர் கேள்விகள் TAMIL TRICKY RIDDLES\nசாமார்த்திய அரேபியர���களின் புதிர் கதை (Tamil Arabians story)\nமணற்கடிகாரப் புதிர் (Sandglass tamil puzzle)\nநல்லதையே பேச முத்தான பொன் மொழிகள்\nதமிழ் புதிர்கள் – TAMIL PUZZLES\nமூளையைக் குழப்பும் எளிய 3 புதிர்கள்\nஃபுளைல் இப்னு இயாள் திருந்திய சம்பவம்\nயோசிக்க இரு தர்க்க புதிர்கள் – TAMIL LOGIC PUZZLE\n10 தடவைக்குள் ஓர் எண்ணை யூகிக்க ஒரு ட்ரிக் புதிர்- TAMIL MATH TRICK\n3 கடினமான கணக்குப் புதிர்கள்\n5 methods to tamil typing தமிழில் டைப் செய்ய 5 வழிகள்\nஒரே நேரத்தில் நீங்கள் நினைத்த இரு எண்களை கூறும் புதிய புதிர் ட்ரிக்\nசிறையில் யூசுப் நபியின் கனவின் விளக்கம்\nஇமாம் அஹ்மத் வாழ்வில் ஓர் அற்புதமான நிகழ்ச்சி\nவித்தியாசமான எண் கணித புதிர்\nமனம் கவரும் மாயத் தோற்றம்\nமுதன்மை (பகா எண், Prime Number) எண் புதிர்\nமூளைக்கு வேலை கணிதப் புதிர்\nதரவு ஊடுகடத்தும் முறைகள் (Data Transmission Types)\nசெலுத்துகை ஊடகங்கள் (Transmission Media)\nஇமாம் அலி (ரழி) தீர்த்த இன்னொரு வித்தியாசமான புதிர்\nதகவல் தொழில்நுட்பம் BINARY DIGITS\nஅறிவு மேதை அலி (ரழி) தீர்த்த புதிர்\n பார்வையின் தந்திரங்கள் (மாயத் தோற்றம்)\nநன்றி மறக்காதே பொய் சொல்லாதே பெருமை அடிக்காதே\nஎண் ஏழு ட்ரிக் புதிர் (NO 7 TRICK)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00716.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=2796", "date_download": "2020-10-24T20:54:00Z", "digest": "sha1:KNIWCPQ44E3HKUB4Y3PXT5IO3LCV35DW", "length": 52422, "nlines": 107, "source_domain": "puthu.thinnai.com", "title": "பாகிஸ்தான் சிறுகதைகள் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nபாகிஸ்தான் சிறுகதைகள் தொகுப்பு இது. பாகிஸ்தான் இந்தியாவிலிருந்து மத அடைப்படையில், பிரிந்து அறுபது வருடங்களுக்கு மேலாகிறது. முஸ்லீம்கள் மத அடிப்படையில் மாத்திரம் ஹிந்துக்களிடமிருந்து வேறுபட்டவர்கள் இல்லை என்றும். அவர்கள் கலாசாரமும் ,வாழ்நோக்கும், சரித்திரமும் வேறு. என்றும் அவர்கள் ஹிந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள இந்தியாவில் சிறுபான்மையினராக இருந்துகொண்டு அவர்களது வாழ்வையும் அடையாளங்களையும் காத்துக்கொள்ள முடியாது என்றும் வாதித்து கலவரங்கள் செய்து பிரிந்து சென்றார்கள். அறுபது வருட காலம் இரண்டு தலைமுறைக்கும் மேற்பட்ட காலம் தான். இன்று அறுபது வயதாகிவிட்ட எந்த பாகிஸ்தானியும் அவன் பயந்த ஹிந்து அரசின் கீழும் வாழாதவன் தான். தன் சக மதத்தினராலேயே ஆளப்படுகிறவன். தான் அந்த வாழ்க்கை, அந்த மனிதர்கள் உலகம் அவன் கண்ட கனவுகள் பற்றி இந்தக் கதைகள் சொல்லும் அல்லவா\nநமக்கு தோப்பில் முகம்மது மீரானோ, ஜாகீர் ராஜாவோ, சல்மாவோ காட்டும் உலகம் ஏதோ வேற்று நாட்டவர் உலகம் அல்ல. வாஸ்தவம் அவர்கள் வாழ்க்கை நியதிகள் கட்டுப் படும் தர்மங்கள், அவர்கள் நம்மிலிருந்து வேறு பட்டவை. எந்த சிறு பிரிவுகளுக்கும் இடையே இந்த வேறு பாடு காணப்படும் தான். ஆனால் அவை நமக்குப் பரிச்சயமானவை. பரிச்சயம் என்ற நிலையிலிருந்து இன்னும் கொஞ்சம் ஆழமாக நமக்கு உணர்த்துபவை. அத்தகைய புரிதலிலிருந்து வேறுபட்டவை அல்ல பாகிஸ்தானில் வாழும் சிந்திகளின் வாழ்க்கையோ பஞ்சாபிகளின் வாழ்க்கையோ. அதே போலத்தான் பங்களாதேஷில் வாழும் வங்க முஸ்லீம்களின் வாழ்க்கையும். அவை நமக்குப் பரிச்சயமானவை தான்.சாதத் ஹஸன் மண்டோ இந்தியாவிலிருந்து கொண்டு எழுதுவதும் பின்னர் பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்து எழுதுவதும் பின்னப்பட்டு விடுமா என்ன பலூச்சிஸ்தானிலும் எல்லைப்புற பிரதேசங்களிலும் வாழும் மனிதர்களின் வாழ்க்கை வேண்டுமானால் நமக்குப் பரிச்சயமில்லாததாக இருக்கலாம்\nபாகிஸ்தான் பிரிவினைக்கு முன் லாகூர் பெரிய திரைப்பட கேந்திரமாக இருந்தது. அந்த இடத்தை பிரிவினைக்குப் பின் மும்பை பறித்துக் கொண்டது. நிகழ்ந்தது இடமாற்றம் தான். பம்பாய் ஹிந்தி படங்கள் என்றால் பாகிஸ்தானில், ஒரு வெறிபிடித்த வரவேற்பு என்று தான் சொல்ல வேண்டும். எவ்வளவு தான் அரசு தடைகள் விதித்திருந்தாலும், பாகிஸ்தானியர்களின் பம்பாய் ஹிந்தி பட வேட்கையை ஒன்றும் செய்ய முடிவதில்லை. திருட்டு விஸிடி எந்தத் தடையுமில்லாமல் இங்கிருக்கும் அமீர், சல்மான், ஷா ருக் கான்களையும், மாதுரி தீக்ஷித்தையும் பாகிஸ்தானின் அடிமட்ட திரைப்பட ரசிகனையும் கவர்ந்த நக்ஷத்திரங்களாக்கியுள்ளன. (ஒரு ஜோக் பரவலாக எந்த பாகிஸ்தானியும் சொல்வது, “மாதுரி தீக்ஷித்தைக் கொடுத்தால், கஷ்மீரை நீங்கள் வைத்துக்கொள்ளலாம்”} எந்த பாகிஸ்தானி அதிகாரியோ, மந்திரியோ ப்ரெசிடெண்டோ எவனானாலும் அவனது இந்தியாவுக்கு எதிரான பகை உணர்வு எவ்வளவு தீவிரமாக இருந்தாலும் அவன் இங்கு காலடி வைத்ததும் பார்க்க விரும்புவது மொகலே ஆஸம் படம் தான். அதோடு அவன் மிக எளிதாக ஆர்வத்தோடு தன்னை ஐக்கியப் படுத்திக் கொள்ள முடிகிறது.\nஇது ஒரு காட்சி. ஒரு தரத்து மக்களின் ஆசைகளும் எதிர்பார்ப்புகளும் என்று சொல்லவேண்டும். இது சாதாரண மக்களின் ரசனையையும் சந்தோஷத்tதையும் சொல்கிறது. ஆனால் பாகிஸ்தான் என்று முஸ்லீம்களுக்கான ஒரு தேசத்தை உருவாக்க வேண்டும் என்று முனைந்தவர்கள் இந்திய மண்ணின் பண்பாட்டிலிருந்தும், கலாசாரத்திலிருந்தும், வரலாற்றிலிருந்தும் வேறு பட்ட ஒன்றை பாகிஸ்தான் மக்களின் நாட்டின் அடையாளமாகக் காணவிரும்பினர்கள். அப்படி ஒன்று இருப்பதாகவும் அதை கண்டெடுத்து வளர்க்க விரும்பினார்கள். பாகிஸ்தான் 1947-ல் உருவானதாக, அறுபது வருடங்களே ஆன ஒரு புதிய நாடாக நமது சரித்திரம் சொல்லும். ஆனால் பாகிஸ்தானியர் தம் வரலாற்றை இஸ்லாம் தோற்றம் கொண்ட கணத்திலிருந்து தொடங்குவார்களா அல்லது முதல் இஸ்லாமிய படையெடுப்பை தன் வரலாற்றுத் தொடக்கமாகக் கொள்வதா என்பதில் தான் அவர்களுக்குள் சர்ச்சை. படையெடுத்து தன் முன்னோர்களையும் நாட்டையும் நாசப்படுத்தியவர்களை, பலவந்தமாக மதம் மாற்றியவர்களைத் தம் வரலாற்று நாயகர்களாக, தேச ஸ்தாபகர்களாகக் கொள்ளும் விசித்திரம் அது. அவர்கள் தம்மை இந்திய துணைக்கண்ட பண்பாட்டையும் வரலாற்றையும் பகிர்ந்து கொண்டவர்கள் தாம் பின்னர் மதம் காரணமாகப் பிரிந்தவர்கள் என எண்ணுவதில்லை. அவர்கள தம்மை அடையாளப் படுத்திக் கொள்வது மத்திய கிழக்கு முஸ்லீம் நாடுகளோடு. உலக முஸ்லீம் இனத்தோடு சேர்ந்தவர்களாகவெ அவர்கள் தம்மைக் காண்கிறார்கள். அல்லது காண விரும்புகிறார்கள். காணத் தொடங்கி யுள்ளார்கள் என்று சொல்ல வேண்டும்.\nஅதிகார வர்க்கமும் அது சார்ந்த அறிவு ஜீவிக் கூட்டமும், மத தலைமைகளும் விரும்புவதும் திட்டமிட்டுச் செயல்படுவதும் ஆனால் சாதாரண மக்கள் தம் இயல்பான வாழ்க்கையை காண்பதும் நேர் எதிரானதாக உள்ளன. முதலில் சொன்னது லதா மங்கே‌ஷ்கரையும் ஹிந்தி சினிமாவையும் உள்ளே வர அனுமதிக்காது. ஹிந்துஸ்தானி சாஸ்திரிய சங்கீத கலைஞர்கள் பெரும்[பாலோர் முஸ்லீம்களாக இருந்த போதிலும் அங்கு அந்த சங்கீதத்துக்கு இடமில்லை. ஆனால் ஹிந்திப் படங்களையும் லதா மங்கேஷ்கரின் பாடலகளையும் தாங்கிய திருட்டு டிவிடிக்கள் லாகூரிலிருந்து பெஷாவர் வரை எல்லா பஜார்களிலும் தடையின்று எளிதாகக் கிடைக்கும். காபூலில் கூட கிடைத்து வந்தது இடையில் தடை செய்ய்பட்டு இப்போது மறுபடியும் கிடைக்கத் தொடங்கியுள்ளன.\nபாகிஸ்தான் சிறுகதைகளைத் தொகுத்துத் தந்துள்ள இந்தஜார் ஹுஸேனுக்கு இந்த பிரசினைகள் முன்னின்றன. அதைப்பற்றியும் தன் முன்னுரையில் விரிவாக எழுதியுள்ளார்\nபிரிவினைக்குப் பிறகு, பாகிஸ்தான் என்ற ஒரு தனி நாடு உருவான பிறகு ஒரு புதிய தேசீய உணர்வு பிறக்க வேண்டும். அப்படி ஒரு உணர்வு இருப்பதாகச் சொல்லித் தானே தனியாகப் பிரிந்து செல்ல சண்டையிட்டனர். மேலும் பிரிவினைக்குப் பிறகு அதன் சரித்திரமும், அரசியல் சூழலும் தனியாகத் தான் உருவெடுக்கத் தொடங்கின. ஜனநாயகம் என்பது அவ்வப்போது பேருக்கு எட்டிப் பார்த்தாலும், பெரும்பாலும் ராணுவ சர்வாதிகார ஆட்சிதான் பாகிஸ்தானில் நிலவியது. உறவுகளும் மத்திய கிழக்கு நாடுகளோடு தான் விரும்பபட்டது.. மத உணர்வு ஒரு உச்சகட்ட தீவிரத்திற்கு புகட்டப்பட்டது. எழுப்பப்பட்டது. ஹிந்துக்களும் சீக்கியர்களும் இரண்டாம் தர குடிகளாகி ஒதுக்கப்பட்டனர். கிறித்துவர்களும் அப்படியே. ஹிந்துக் கோயில்கள் ஒவ்வொன்றாக மறைந்தன. ஆனால் தக்ஷசீலம் இன்றும் ஒரு புராதன சின்னமாக பாதுகாக்கப் பட்டு வருகிறது. தக்ஷகீலத்தின் வரலாறு 500 கி.மு.விலிருந்து தொடங்குகிறது. அந்த புராதன நகரம் நாலந்தா போல ஒரு புராதன பல்கலைக் கழகத்துக்கு பிரஸித்தி பெற்ற பௌத்தர்களையும் ஹிந்துக்களையும் வரலாற்றோடு பிணைக்கும் நகரம். அது பாகிஸ்தான் அரசு சொல்வது போல, முகம்மது நபி தோன்றி உலகிற்கு ஒளி வீசும் முன் இருந்த இருண்ட யுகத்தைச் சேர்ந்தது. ஹிந்துக் கோயில்களை விட்டு வைக்காத அரசு இதை ஏன் பாதுகாக்கிறது என்பது புரியவில்லை. ஒரு வேளை பாமியான் புத்தரை வெடி குண்டு வைத்துத் தகர்த்த தாலிபான்களின் வருகைக்குக் காத்திருக்கிறார்களோ என்னவோ.\nஇந்த மாதிரியான குழப்பமான ஊஞ்சலாட்டத்தில், யதார்த்தத்திற்கும் , மத அதிகார அரசியலுக்கும் .இடையேயான இழுபரியில் எழுத்தாளர்கள் உலகம் என்னவாக இருந்திருக்கும் இருக்க அரசும் மதஸ்தாபனங்களும் விரும்பும் இருக்க அரசும் மதஸ்தாபனங்களும் விரும்பும். எது பாகிஸ்தானின் இலக்கியமாக, தேசீய இன அடையாளம் கொண்ட எழுத்தாகக் கருதப் படும். எது பாகிஸ்தானின் இலக்கியமாக, தேசீய இன அடையாளம் கொண்ட எழுத்தாகக் கருதப் படும் பாகிஸ்தான் உருவான அதற்கு முந்தியும் பின்னரும் ஆன சமீப கால கட்டத்தை ஒதுக்கிவிட வேண்டும். அது இந்திய தேசீய உணர்வுகளின் எச்ச சொச்சங்களை பிரத��பலிப்பதாக இருக்கும். ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தை ஒதுக்கி பின்னர் எழும் எழுத்துக்களை மாத்திரம் எடுத்துக்கொள்ள வேண்டும், அதாவது பாகிஸ்தான் தேசீய உணர்வுடன் பாகிஸ்தானின் இன்றைய சூழலிலிருந்து எழுந்த எழுத்துக்களை மாத்திரம் தேர்வுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது தொகுப்பாளர் இந்தஜார் ஹுஸேனின் அணுகலாக இருந்திருக்கிறது என்று அவரே எழுதியிருக்கிறார். இன்னமும் அவர் சொல்கிறார். பிரிவினையை ஒட்டியும் அதன் பின் சற்றுக் காலம் யதார்த்த வகை எழுத்துக்களே எழுதப்பட்டன என்றும் அதன் பின் விட்டு விட்டுத் தொடர்ந்த ராணுவ யதேச்சார அரசுகளின் கட்டுப்பாட்டில் யதார்த்த வகை எழுத்துக்கள் சாத்தியமில்லாமல் போயின். காரணம் ராணுவ அடக்குமுறையில் படும் துன்பங்களை, ஏமாற்றங்களை வெளிப்படையாக சொல்லும் யதார்த்த வகை எழுத்துக்கள் எப்படி எழக்கூடும் பாகிஸ்தான் உருவான அதற்கு முந்தியும் பின்னரும் ஆன சமீப கால கட்டத்தை ஒதுக்கிவிட வேண்டும். அது இந்திய தேசீய உணர்வுகளின் எச்ச சொச்சங்களை பிரதிபலிப்பதாக இருக்கும். ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தை ஒதுக்கி பின்னர் எழும் எழுத்துக்களை மாத்திரம் எடுத்துக்கொள்ள வேண்டும், அதாவது பாகிஸ்தான் தேசீய உணர்வுடன் பாகிஸ்தானின் இன்றைய சூழலிலிருந்து எழுந்த எழுத்துக்களை மாத்திரம் தேர்வுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது தொகுப்பாளர் இந்தஜார் ஹுஸேனின் அணுகலாக இருந்திருக்கிறது என்று அவரே எழுதியிருக்கிறார். இன்னமும் அவர் சொல்கிறார். பிரிவினையை ஒட்டியும் அதன் பின் சற்றுக் காலம் யதார்த்த வகை எழுத்துக்களே எழுதப்பட்டன என்றும் அதன் பின் விட்டு விட்டுத் தொடர்ந்த ராணுவ யதேச்சார அரசுகளின் கட்டுப்பாட்டில் யதார்த்த வகை எழுத்துக்கள் சாத்தியமில்லாமல் போயின். காரணம் ராணுவ அடக்குமுறையில் படும் துன்பங்களை, ஏமாற்றங்களை வெளிப்படையாக சொல்லும் யதார்த்த வகை எழுத்துக்கள் எப்படி எழக்கூடும். யாருக்கு அந்த தைரியம் இருக்கும். யாருக்கு அந்த தைரியம் இருக்கும் எனவே எதையும் நேரடியாகச் சொல்லாத எழுத்து முறை கையாளப் பட்டது. ”குறியீடுகளும், அருவுருவங்களும் ஒன்றோடென்று கொளுவிக்கொண்டு ஒரு புதிய அவதாரம் எடுத்தது” என்று .\nகதைகளைத் தேர்ந்தெடுத்த தொகுப்பாளர் இந்தஜார் ஹுஸேன் சொல்கிறார். அதுவ���ம் கண்டனங்களுக்கும் வரவேற்புக்கும் ஆளாகியது என்றும் சொல்கிறார். இருந்தாலும் தான் அனேக சிறந்த கதைகளை எடுத்துக்கொள்ள முடியவில்லை என்றும், பாகிஸ்தானின் 50 ஆண்டு கால சிறுகதை வளர்ச்சியை இது பிரதிபலிக்கும் என்றும் சொல்கிறார்.\nஇத்தொகுப்பில் பாகிஸ்தானில் பேசப்படும், உருது, பஞ்சாபி, சிந்தி, புஷ்டோ, சரைக்கி, பலூச்சி ஆகிய எல்லா மொழிகளிலிருந்தும் கதைகள் சேர்க்கப்பட்டு உள்ளன. மொத்தம் 32 கதைகளில், 23 உருது, 3 சிந்தி, 2 பஞ்சாபி, பலூச்சி, சரைக்கி இரண்டிலும் ஒவ்வொன்று, பலூச்சிஸ்தானிலிருந்து இரண்டு. உருது மொழியில் எழுதியவர்கள் எந்தப் பிராந்தியத்தையும் சேர்ந்தவராக இருக்கலாம்.. அது எல்லோராலும் பேசப்படும், புரிந்து கொள்ளப் படும் அதிகார மொழியும் ஆகும்.\nமிகுந்த எதிர்பார்ப்புடன் இத்தொகுப்பைப் படிக்கத் தொடங்கிய எனக்கு இது மிகுந்த ஏமாற்றத்தையே தந்தது. இந்தஜார் ஹுஸேனும் சிறு கதை எழுதுபவர் தான். எனினும் தன் முனைப்போடு அவர் செயல்படவில்லை. ஆஸிஃப் ஃபரூக்கி என்பவருடன் கூட்டாகவே இத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.\niஇந்தஜார் ஹுஸேனின் கதையையே எடுத்துக்கொள்வோமே. அவர் தந்தது இந்தக் கதையை தன் எழுத்தின் சிறந்த அடையாளமாக, பாகிஸ்தானின் இன்றைய தேச உணர்வுகளின் பிரநிதித்வப் படுத்தும் ஒன்றாகத் தான் கருதியிருப்பார். படகு என்பது அந்தக் கதையின் தலைப்பு.. அந்தக் கதை எங்கோ ஆரம்பித்து எங்கோவெல்லாமோ தன்னிஷ்டத்துக்கு பயணம் செய்கிறது. பயணிகள். ஒயாது பெய்யும் மழை. எப்போது தம் பயணத்தைத் தொடங்கினார்கள் என்று நினைத்துப் பார்க்கிறார்கள். மழை பெய்யத் தொடங்காத அன்று தான் கிளம்பியிருப்பார்கள். வீடுகள் அடித்துச் செல்லப்படுகின்றன. அடுத்து கில்காமேஷும் தன் சக பயணிகளுடன் பேசுகிறான். உத்னாபிஷ்டமிடம் கடவுள் சொன்னாராம்.” நீ தப்ப விரும்பினால் வீட்டை இடி, படகைக் கட்டு” என்றாராம். ஒவ்வொரு உயிரினத்திலிருந்து ஒன்றை படகில் ஏற்றிக்கொள், தப்பிச் செல்” என்றாராம். பின் லாமாக் வருகிறான். நோவா வருகிறான். அடுத்து “ஒரு பிரும்ம முகூர்த்தத்தில் தொட்டியில் ஒரு மீன் வளர்ந்து தொட்டையை விட பெரிதாகிறது. அது மனு முந்தின நாள் தர்ப்பணம் செய்தபோது ஆற்றில் கிடந்த மீனாம். அது அடைக்கலம் கேட்டு முதலில் தன் கமண்டலத்தில் அடைக்கலம் தந்து எடுத்துவரப்பட்டு, வளர்ந்து பின் தொட்டியில் விடப்பட்டு பின் தொட்டியையும் மீறி வளரவே கங்கையில் விடப்பட்டு பின்னும் .மீன் இப்படி வளர்வது விஷ்ணு குள்ளனாக வடிவெடுத்து பின் திரிவிக்கிரமனாக உலகை அளந்த நினைவு வருகிறது. மனு பயந்து போய் இறைவனை வேண்டுகிறார். இறை” ஒரு படகைக் கட்டு. ஒவ்வொரு ஜீவராசிக்கும் ஒன்றாக படகில் ஏற்றித் தப்பித் துக்கொள் என்றாராம். ஒரு பெரிய சர்ப்பம் தோன்ற இந்த சர்ப்பத்தால் இந்தப் படகை மீசையோடு இறுக்கிக் கட்டு” என்று இறைவன் பணிக்க, அடுத்த பாராவில் ஹஸரத் நோவாவின் மனைவி அவனை நோக்கி வருகிறாள். அவள் முகத்தில் சாம்பல் துகள். கைகளில் கோதுமை மாவு…… இப்படி கதை போகிறது. போதுமடா சாமீ…. என்று கதறத்தான் தோன்றுகிறது. கஜினி முகாமதுவிலிருந்து பாகிஸ்தான் வரலாற்றைத் தொடங்குகிறவர்கள் கற்பனையில் விஷ்ணுவும், மனுவும் கில்காமேஷும் நோவாவும் வந்து தொந்திரவு செய்வது வேடிக்கைதான்.\nஇது போன்று தான் பெரும்பாலான கதைகள் இத்தொகுப்பில் நிறைந்துள்ளன. என் எளிய மூளைக்கு இதெல்லாம் ஒன்றும் புரியவில்லை. நம்ம ஊர் ஸ்ட்ரக்சுரலிஸ்டுகள், போஸ்ட் மாடர்னிஸ்டுகள், மந்திர யதார்த்தவாதிகளுக்கு புரியலாமோ என்னவோ. யதார்த்தம் மீறிய கற்பனை, கதை புனைவு என்பது நம் மரபில் உள்ளது தான். பல நூற்றாண்டுகளா,க ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக. நமது புராணங்கள், பஞ்ச தந்திரக் கதைகள், நமது பழம் காவியங்கள், (பகுத்தறிவாளர்கள் கோஷமிடும் சிலப்பதிகாரத்தையும் சேர்த்து) விக்கிரமாதித்தன் கதைகள் என நிறைய உண்டு. அவற்றை நாம் சலிப்பில்லாது படிக்க முடியும். அவை யதார்த்தம் மீறிய ஒரு உலகை சிருஷ்டித்தாலும், அவற்றின் பேச்சிலும் சம்பவங்களிலும், நடப்பிலும் ஒரு அர்த்தம் இருக்கும் தர்க்கம் இருக்கும்.\nராணுவ அடக்கு முறைகளை மீறி எழுத வந்தவர்கள் இப்படி கற்பனைகளில் ஆழ நிர்ப்பந்திக்கப் பட்டார்கள் என்றால், இவை என்ன அர்த்தத்தில் ராணுவ அரசின் கண்களில் மிளகாய்ப் பொடியைத் தூவி நமக்கு ரகசியமாக என்ன செய்தியைச் சொல்கின்றன என்று தெரியவில்லை. இம்மாதிரியான ஜாலங்களே கதையாக உள்ளவை அனைத்தையும் நான் ஒதுக்கிவிடுகிறேன். மாதிரிக்கென ஒன்றைச் சொல்லியாயிற்று. உருது மொழியில்தான் இம்மாதிரியான கதைகள் நிரம்பத் தரப்பட்டிருக்கின்றன. மொத்தம் 503 பக்கங்களைக் கொண்ட இப்-புத்தகத்தைப் படிப்பது ரொம்பவும் பொறுமையைச் சோதிக்கிற காரியமாகப் பட்டது. கடைசியில் 32 கதைகள் தேர்ந்தெடுக்கப் பட்டவை படித்தும் பாகிஸ்தான் பற்றி ஏதும் பிம்பமோ உணர்வோ எழவில்லை.\nஆனால் எனக்குப் பிடித்திருந்த, படிக்க சுவாரஸ்யமாக இருந்த, இன்றைய, நேற்றைய பாகிஸ்தானைப் பற்றிச் சொன்ன கதைகளும் இருந்தன. முதலில் ஸதத் ஹஸன் மண்டோ வின் ஜன்னலைத் திறங்கோ. பிரிவினையின் போது நிகழ்ந்த கலவரத்தில் அம்ரித்ஸரிலிருந்து தன் மகளோடு தப்பி ஓடி வந்த சிராஜ்ஜுதீன் பாகிஸ்தானில் தன் அகதி முகாமில் சந்திப்பவர்களையெல்லாம் சகீனாவின் அடையாளம் சொல்லி சகீனாவைப் பார்த்தீர்களா என்று கேட்டு அலைகிறார். தடியும் லாரியுமாக அலையும் ஒரு வாலிபர் கூட்டத்திடமும் சொல்கிறார். அவர்கள் உதவுவதாகச் சொல்கிறார்கள். பின்னர் அம்ரித்சரில் வயல் வெளியில் பயந்து ஒடுங்கிக் கிடக்கும் ஒரு பெண்ணைப் பார்க்கிறார்கள். அவளுக்கு உணவும் ஆறுதலும் அளித்து லாரியில் எடுத்துச் செல்கிறார்கள். முகாமுக்குப் பக்கத்தில் ரயில் பாதைக்கருகில் ஒரு பெண் மூச்சற்றுக் கிடப்பதைப் பார்த்த சிலர் அவளை முகாமின் மருத்துவ மனையில் சேர்க்கிறார்கள். தன் மகளெனத் தெரிந்து பார்க்க சிராஜ்ஜுதீன் அங்கு வர டாக்டர் ஜன்னலைத் திறந்து வெளிச்சத்தில் பார்க்க அவள் விரல்கள் அசைய நல்ல வேளை உயிருடன் இருக்கிறாள் என்று சொல்கிறார். அந்தப் பெண்ணின் விரல்கள் அசைந்தது தன்னையறியாது தன் பாவாடை நாடாவைத் தளர்த்தத் தான். வெறி பிடித்த கும்பல் மதமும் அறியாது. மனிதாபிமானமும் அறியாது என்று மண்டோ யாரை நோக்கிச் சொல்கிறார்\nபிரிவினைக்கு முன்னும் பின்னும், இந்தியாவிலிருந்தும் பாகிஸ்தானிலிருந்தும் எழுதியவர் மண்டோ. அவர் யார்\nஇந்தஜார் ஹுஸேன் மண்டோ பாகிஸ்தானுக்குப் போன பின் எழுதிய கதையிலிருந்துதான் பாகிஸ்தானிய கதை என்று ஒன்றைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். இந்தக் கதையிலிருந்து மண்டோ எந்த வகைப்படுத்தலில் அகப்படுகிறார்\nபகவன் தாஸ் மேஸ்திரி என்று ஒரு கதை ஷௌக்கத் சித்திக் என்பவர் எழுதியது. யார் நிலத்துக்கு தண்ணீர் திறந்து விடுவது என்பது ஒரு கிராமத்துக் கலவரப் பிரசினை. கலவரம் வெட்டு குத்து என்று வளரும் ஒன்று. இரண்டு தரப்புகளும் மோதிக்கொள்ளும் போது பகவன் தாஸ் மேஸ்திரி எந்த அதிகாரமும் இல்லாத போதும் தன் எ���ிமையும் இல்லாமையுமே தன் தார்மீக பலமாக அவர்களைச் சமாதானப் படுத்துகிறார். இவர்கள் ஜீலம், சிந்து நதிக்கரையில் வாழும் நிலப் பிரபுக்கள் இல்லை. மலைப் பகுதிகளில் வாழும் இனக்குழு மக்கள். அவர்களுக்கு ஒரு பெரிய மனுஷர். நீதி மன்றமாக இருப்பவர். சர்தார் மஜாரி. அவர் எந்த வழக்கையும் தள்ளிப் போடும் சுபாவத்தவர். ஒரு பழைய வழக்கைத் தீர்த்தே ஆகவேண்டும். எத்தனை காலம் தான் தல்ளிப் போடுவது இரண்டு தரப்பையும் அபராதம் கட்டச் சொல்லி அதை பகவான் தாஸ் மேஸ்திரிக்குக் கொடுக்கிறார். இதுவும் ஒரு மாதிரியான கட்டைப் பஞ்சாயத்து தான். அதில் சர்தார் மஜாரியிடம் பாது காப்பு பெறுவது, அங்கு அந்த மலைப் பிரதேச இனக் குழு முஸ்லீம்களிடையே தனித்து விடப்பட்ட பலமற்ற ஹிந்து மேஸ்திரி.\nகதவு எண் 34 ஒரு சிந்தி கதை. சக்கர் அணைக்கட்டை பார்வையிட வந்த காவலாளி அங்கு ஒரு கதவில் பிணம் ஒன்று கிடப்பதைப் பார்த்து ரொம்ப விசுவாசமாக, நல்ல பிரஜையாக போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்கிறான். அங்குள்ள போலீஸும் நம்மூர் போலீஸ் மாதிரிதான். நீண்ட வாதத்திற்குப் பின், அதைத் தள்ளிவிட முடியாது ஒரு ஆளை அனுப்பி பார்த்து வரச் சொல்கிறான். பார்த்தவன் அது கதவு 35-ல் தொங்குவதால் தன் ஆணைக்குட்பட்டதல்ல என்று இன்னொரு போலீஸ் ஸ்டேஷனுக்கு அனுப்பி விடுகிறான். அத்தோடு அந்தப் பிணத்தை அடுத்த கதவில் தொங்கவிடச் செய்து விடுகிறான். இதே கதை அடுத்த போலீஸ் ஸ்டேஷனிலும் நடக்கிறது. அதைப் பார்வையிடச் சென்றவன் அது கதவு என் 34-ல் தொங்குவதால் தன் அதிகார வரம்பிற்குட்பட்டதல்ல என்று சொல்லி அந்தப் பிணத்தை மறுபடியும் கதவு 35-லிருந்து 34-க்கு எடுத்துச் சென்று தொங்கவிடுகிறான். எந்த போலீஸும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாத அந்தப் பிணம் கடைசியில் ஆற்றில் தூக்கி எறிப்பட்டு கேஸ் க்ளோஸ் செய்யப்படுகிறது விசாரணை இல்லாமலேயே. இவர்கள் நல்லவர்கள் என்று தோன்றுகிறது. நம்,மூரில் புகார் சொல்லவந்தவன் கொலைகாரனாவான், எந்த கட்சிக் காரன் என்று விசாரித்து. அல்லது அவனிடம் பணம் பிடுங்கலாமா என்று பார்ப்பான்.\nஇஸ்மெய்ல் கௌஹரின் ‘அப்பா’ கதை புஷ்டோ கதை. பட்டாணிய இன மக்களைத்தான் நமக்குத் தெரியுமே. ஒரு நிலத் தகராறு. வெளியில் வீட்டு வாசலில் சத்தம் கேட்டதும் துப்பாக்கி எடுத்து வெளியே வருகிறார் அப்பா. மனைவி தடுக்கிறா���். இரண்டு மகன்களும் அழுகிறார்கள். வெளியேவந்த அப்பா தகராறு செய்த குல்மீரின் இரண்டு மகன்களையும் சுட்டுக் கொன்றுவிட்டு தப்பி ஓடிவிடுகிறார். பின்னர் வெகுநாட்கள் கழித்து பிடிபட்டதும் அவர் கோபம் தணிந்து கிராமத்துப் பஞ்சாயத்துத் தீர்ப்புக்கு பணிவதாகச் சொல்கிறார். பஞ்சாயத்து பெரியவர்கள் தீர்ப்பு சொல்கிறார்கள். ஒரு லக்ஷம் பணம் நஷ்ட ஈடு பின் ஒரு பெண் அப்பா .குல்மீருக்குக் கொடுக்கவேண்டும். கொடுப்பதற்கு அப்பாவிடம் இருக்கும் பெண் அவர் மனைவி தான். அப்பா தன் இரு மகன்களோடு தனித்து விடப் படுகிறார். குல்தீனுக்கு ஒரு லக்ஷம் பணமும் ஒரு பெண்ணும்.. பஞ்சாயத்துத் தீர்ப்பை கிராமமே ஒத்துக்கொண்டு சமாதானமடைகிறது.\nநீறு பூத்த நெறுப்பு சரைக்கி இலாகாவைச் சேர்ந்த கதை. இன்றைக்கான கதை. என்றைக்குமான கதை. தால் பாலைவனத்தில் தலைமறைவில் வாழும் ஒரு ரகசிய புரட்சியாளர் கூட்டம். ஹூஸ்னி தலை மறைவாக வாழ் இடம் தேடி வருகிறார். கடைசியில் விசாரித்து வந்த இடம் இரண்டு பெண்கள் தனித்து வாழும் ஒரு குடிசை. ஒரு பெண் ஆசிரியை. இன்னொருத்தி இளையவள் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு தகவல் எடுத்துச் செல்பவள். கதை நிகழ்வுகள் என்று ஏதும் இல்லை. அவர்கள் அங்குவாழும் சூழ்நிலையைச் சொல்கிறது. இரண்டு பெண்கள். ரகசிய வாழ்வில். பேப்பரில் ஹூஸ்னியின் பெயர் வந்து விடுகிறது. ஹூஸ்னி அந்த இடத்தை விட்டு மறுபடியும் வெளியேறுகிறார். வழியில் தான் வழி கேட்ட பக்கிரி ஹூஸ்னியைக் கடிந்து கொள்கிறார்.\nஇப்படி இன்னும் ஒரு சில கதைகள் உள்ளன. இன்றைய பாகிஸ்தானின் காட்சிகள் சிலவற்றை நமக்குச் சித்திரித்துக் காட்டுபவை.\nஆனால் மொத்தத்தில் 500 பக்கங்களில் ஒரு பெரும்பகுதி வெறும் மாயா ஜாலங்கள். நாம் அவை எதுவும் சொல்கின்றனவா என்று தலையைச் சொரிந்து கொள்ளவேண்டியது தான். அப்படி என்ன இந்த மாயா ஜாலங்கள் ராணுவ அரசை எதிர்த்து ரகசிய மொழியில் என்ன சொல்ல முயல்கின்றன, தெரியவில்லை.\nபாகிஸ்தான் சிறுகதைகள்; தொகுப்பு இந்தஜார் ஹுஸேன். தமிழாக்கம் மா. இராமலிங்கம் “எழில் முதல்வன்”\nவெளியீடு சாகித்ய அகாடமி, குணா பில்டிங்ஸ், தேனாம்பேட்டை, அண்ணா சாலை, சென்னை-600 001 பக்கங்கள் 503 விலை ரூ 220\nSeries Navigation நினைவுகளின் சுவட்டில் – (73)“நடிகர் சிகரம் விக்ரம்”\nமுரண்கோள் வெஸ்டாவை முதன்முதல் சுற்றிவரு���் நாசாவின் விண்ணுளவி புலர்ச்சி\nஎனது இலக்கிய அனுபவங்கள் – 9 பத்திரிகை ஆசிரியர்கள் சந்திப்பு (1.வாசன்)\nயாழ்ப்பாணத்தின் நாய்ச் சடல அரசியல்\nசுப்புடு நினைவில் ஒரு இசைப்பயணம் மற்றும் வடக்கு வாசல் பதிப்பக நூல்கள் வெளியீடு\nபஞ்சதந்திரம் தொடர் – நட்பு அறுத்தல்\nஜென் ஒரு புரிதல் – பகுதி 4\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இசைக் கீதம் (கவிதை -41)\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மீட்சி – The Return (Love & Equality) (கவிதை -47 பாகமும் -2)\nகோவி நேசனின் ‘சிறுவர் அரங்க கோலங்கள்’\nஎன் அப்பாவுக்கும் ஒருகாதல் இருந்தது\n361 டிகிரி – காலாண்டு சிற்றிதழ் – ஒரு அறிமுகம்\nஜெயலலிதா மீதான மக்களின் காழ்ப்புணர்ச்சி\nவெட்டுப்புலி’ நாவலுக்கு ரங்கம்மாள் விருது\nநினைவுகளின் சுவட்டில் – (73)\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 1\nகதையல்ல வரலாறு: ருடோல்ப் ஹெஸ்ஸென்ற பைத்தியக்காரன் -\nகாம்பிங் vs இயேசு கிறிஸ்து\nPrevious Topic: நினைவுகளின் சுவட்டில் – (73)\nNext Topic: “நடிகர் சிகரம் விக்ரம்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00716.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/writer/%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-10-24T20:13:07Z", "digest": "sha1:KK2EPTQCTP7NK4JP4D67AOV3Q5AVETTO", "length": 5152, "nlines": 138, "source_domain": "dialforbooks.in", "title": "ரவிக்குமார் – Dial for Books", "raw_content": "\nகானலால் நிறையும் காவிரி: உச்சநீதிமன்ற இறுதித் தீர்ப்பு குறித்த ஒரு விமர்சனப் பார்வை\nமணற்கேணி பதிப்பகம் ₹ 120.00\nகும்பலாட்சியிலிருந்து கொடுங்கோன்மைக்கு: தலித் நோக்கில் பாஜக ஆட்சி\nகலைஞர் : சமரசமில்லா சமத்துவப் போராளி\nகுரல் என்பது மொழியின் விடியல்\nமணற்கேணி பதிப்பகம் ₹ 70.00\nமணற்கேணி பதிப்பகம் ₹ 70.00\nவெள்ளை நிழல் படியாத வீடு\nமணற்கேணி பதிப்பகம் ₹ 40.00\nமணற்கேணி பதிப்பகம் ₹ 60.00\nஅ – சுரர்களின் அரசியல் ( தலித்துகளும் மது விலக்கும் )\nமணற்கேணி பதிப்பகம் ₹ 30.00\nமணற்கேணி பதிப்பகம் ₹ 80.00\nமீளும் வரலாறு: அறியப்படாத நந்தனின் கதை\nஉலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் ₹ 40.00\nபாரதி புத்தகாலயம் ₹ 50.00\nவிடியல் பதிப்பகம் ₹ 30.00\nAny Imprintஉலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் (1)கிழக்கு (2)பாரதி புத்தகாலயம் (1)மணற்கேணி பதிப்பகம் (7)விகடன் (1)விடியல் பதிப்பகம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00716.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2507895", "date_download": "2020-10-24T20:22:24Z", "digest": "sha1:NUFI4DNG7M2WFSUHEPNP5CRPOTXVGPVD", "length": 20107, "nlines": 270, "source_domain": "www.dinamalar.com", "title": "விழிப்புணர்வு பிரசாரம்| Dinamalar", "raw_content": "\nராணுவ கேண்டீனில் இறக்குமதி பொருட்கள் விற்பனை செய்ய ...\nஅனைவருக்கும் இலவச தடுப்பூசி : பிரசாரத்தில் ஜோ பிடன் ...\nபஞ்சாப் அணிக்கு 5வது வெற்றி\nதேசிய கொடி பற்றி அவதூறு பேச்சு: மெஹபூபா மீது பாயுமா ... 2\nநேபாள பகுதிகளை கபளீகரம் செய்யும் சீனா: இந்திய ...\nஅண்டை நாடுகளுடன் இந்தியா எப்போதும் நல்ல உறவையே தொடர ...\nகேரளாவில் ஒரே பிரசவத்தில் பிறந்த 3 பெண்களுக்கு ஒரே ... 5\nமதுரை ,கடலூர், கரூர் மாவட்ட கலெக்டர்கள் இடமாற்றம் 2\nசீனாவிலிருந்து வரும் மஞ்சள் துகள்: வடகொரிய ... 2\nஅன்னுார்:அன்னுார் பஸ் ஸ்டாண்டில், கை கழுவுவது குறித்தும், கொரோனா வைரஸ் குறித்தும் வாலிபர் சங்கத்தினர் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்.கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க, அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில், அன்னுார் பஸ் ஸ்டாண்டில், நான்கு குழாய்கள் அமைந்த தொட்டியை வைத்து, அதன் மூலம் பொதுமக்களுக்கு லைசால் கரைசல்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஅன்னுார்:அன்னுார் பஸ் ஸ்டாண்டில், கை கழுவுவது குறித்தும், கொரோனா வைரஸ் குறித்தும் வாலிபர் சங்கத்தினர் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்.கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க, அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில், அன்னுார் பஸ் ஸ்டாண்டில், நான்கு குழாய்கள் அமைந்த தொட்டியை வைத்து, அதன் மூலம் பொதுமக்களுக்கு லைசால் கரைசல் கொடுத்து கைகளை கழுவும் படி செய்தனர்.கைகளை 30 வினாடிகள் எப்படி முழுமையாக கழுவ வேண்டும் என்பதை செயல் விளக்கம் செய்து காண்பித்தனர். இத்துடன் வைரஸ் பரவாமல் இருக்க செய்யவேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nராமர் கோவில் பணி அயோத்தியில் துவக்கம்\nசிவகங்கைக்கு 2.77 லட்சம் புதிய வாக்காளர் அட்டை; தேர்தல் பிரிவு ஏற்பாடு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு ��ெய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nராமர் கோவில் பணி அயோத்தியில் துவக்கம்\nசிவகங்கைக்கு 2.77 லட்சம் புதிய வாக்காளர் அட்டை; தேர்தல் பிரிவு ஏற்பாடு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00716.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/interview-former-chief-secretary-kayathar", "date_download": "2020-10-24T21:04:06Z", "digest": "sha1:BGABZ5SF6SRWALEY6FNNTQHRFOVTXP25", "length": 13373, "nlines": 161, "source_domain": "www.nakkheeran.in", "title": "“ஜெ“ இறப்பில் சதி நடந்துள்ளது... சமயம் வரும்பொழுது வெளியிடுவேன்... முன்னாள் தலைமை செயலாளர் கயத்தாறில் பேட்டி! | Interview with former Chief Secretary in Kayathar! | nakkheeran", "raw_content": "\n“ஜெ“ இறப்பில் சதி நடந்துள்ளது... சமயம் வரும்பொழுது வெளியிடுவேன்... முன்னாள் தலைமை செயலாளர் கயத்தாறில் பேட்டி\nமறைந்த முன்னாள் முதல்வர் “ஜெ“வின் ஆட்சியின்போது தலைமை செயலாளராக இருந்தவர் ராம் மோகன் ராவ். இவர் பணியிலிருந்த போதுதான் தலைமை செயலகத்தில் ரெய்டு நடத்தப்பட்டது. பணி ஓய்வுக்குப் பின்பு பூர்வீக ஆந்திரா சென்ற ராம்மோகன் ராவ் பின் சென்னையிலுமிருக்கிறாராம். சென்னையைத் தலைமையிடமாக கொண்டு டாக்டர் ஆர்.எம்.ஆர்.பாசறை என தன் பெயரில் பாசறை ஒன்றும், நாயக்கர் நாயுடு பேரவை என்ற அமைப்பை ஏற்படுத்தி அதன் ஒருங்கிணைப்பாளராகவும் தற்போது செயல்பட்டு வருகிறார். பாசறையும் பேரவையும் தான் சார்ந்த சமூக ரீதியாக அமைத்துக்கொண்டு சென்னையிலிருந்தவாறு அதன் பணிகளைக் கவனிக்கும் ராமமோகன் ராவ் அமைப்பிற்கென்று பொறுப்பாளர்களையும் நியமித்திருக்கிறாராம். அவர் செல்லுமிடமெங்கும் அவரது நாயுடு சார்ந்த அமைப்பினருக்குத் தகவல் போய்விடுவதால் அந்நேரத்தில் அமைப்பின் ஆதரவாளர்கள் வந்துவிடுகின்றனர்.\nதன்னுடைய பணிக்காலத்தில் நடந்த சம்பவங்கள் பிற்காலங்களில் தனக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடக்கூடாது என்பதற்காக கவசமாக இந்தப் பேரவை உதவுமாம். அதன் காரணமாகவே வீரபாண்டிய கட்டபொம்மனின் 221வது நினைவு தினமான அக் 16 அன்று அந்த மாமன்னன் தூக்கிலிடப்பட்ட தூத்துக்குடி மாவட்ட கயத்தாறுப் பகுதிக்கு வந்த ராம மோகன் ராவ், அவரது சிலைக்கு மாலை மரியாதை செலுத்திவிட்டுத் துணிச்சலாகவே “ஜெ“யின் மரணம் பற்றிய பின்னணியின் மர்மம் நிறைந்ததை பின்னால் தெரிவிப்பதாகச் சொல்லி ஈர்ப்பையும் பரபரப்பையும் கிளப்பியிருக்கிறார்.\nஎன்னுடைய பணிக்காலத்தில் தலைமைச் செ��லகத்தில் வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தியது தவறான நடவடிக்கை. அந்த நடவடிக்கையைப் பின்னால் இருந்து இயக்கியவர்கள் யார் என்று எனக்கு தெரியாது. தேவையில்லாமல் என்மீது பெரிய பழியைச் சுமத்தியிருக்கிறார்கள், நான் சுத்தமானவன். பலர் பலவிதமாகப் பேசிக் கொள்கிறார்கள். அதற்கெல்லாம் நான் பதில் சொல்லவில்லை. அந்த அவசியம் எனக்கில்லை.\nஅம்மா மரணத்திற்குப் பின்னால் ஏதோ சதி நடந்திருக்கிறது. என்ன நடந்தது.யார் என்ன நினைத்தார்கள் என்று தெரியவில்லை. ஆனால் ஏதோ ஒன்று நடந்திருக்கிறது. நான் யாரையும் பழி சுமத்த நினைக்கல்ல. ஆனால் அதில் ஒரு சதி நடந்திருக்கு. அதைச் சொல்ல இது தருணமல்ல. நேரம் வரும், அப்போது நான் சொல்வேன் என்று சொல்லி பரபரப்பு தீயைக் கொளுத்திவிட்டுக் கிளம்பினார் ராம்மோகன் ராவ்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n'ஓராயிரம் ஸ்டாலின் வந்தாலும் அதிமுகவை அசைக்க முடியாது'-ஓ.பி.எஸ் பேச்சு\nமண்டியிட்டு மன்னிப்பு கேட்கவைத்த கொடூரம் - உரிய நடவடிக்கை எடுக்க பல்வேறு தரப்பினர் வலியுறுத்தல்\nஜெயலலிதா வரி பாக்கி ரூ.36.9 கோடியை அரசு செலுத்தியதற்கு எதிராக ஆம் ஆத்மி வழக்கு\nஅரசியலுக்கு வரும் கலைஞர்களுக்கு ‘வாத்தியார்’ எம்.ஜி.ஆரே\nதிருமணத்திற்கு சில நாட்களே உள்ள நிலையில் தி.மு.க. இளைஞரணி பிரமுகர் வெட்டிக் கொலை...\nதிருமணத்திற்காக மின்விளக்கு அமைக்கும் பணியில் ஈடுபட்ட இளைஞர் உயிரிழப்பு...\nடைனோசர் முட்டைகள் அல்ல... அருங்காட்சியக காட்பாட்சியார் விளக்கம்\nதமிழகத்தில் 8 மாவட்ட ஆட்சியர்கள் அதிரடி இடமாற்றம்\n ஏமாற்றங்களும், எதிர்பார்ப்புகளும்... ஓர் அலசல்\n360° ‎செய்திகள் 17 hrs\nதீபாவளிக்கு ஓடிடியில் நேரடியாக ரிலீசாகும் நயன்தாரா படம்\nபிரபல நடிகரின் தாயாருக்கு கரோனா\nஓ.டி.டி-யும் ஆபாசத் தளங்களும் ஒன்றுதான் - கங்கனா ரனாவத் காட்டம்\nஹெச்.ராஜாவுக்கு செக் வைத்த யோகி ஆதித்தியநாத்..\nதோனி வந்தாலும் சச்சின் வந்தாலும் ஷேவாக் கிடைப்பது அரிது...\nதுரோகத்தைச் சொல்லி வெறுப்பேற்றிய கணவன் - காரனேசன் பேக்கரி கவிநிலா மரணம் - காரனேசன் பேக்கரி கவிநிலா மரணம்\nஅறிவாலயம் வாசலில் அதிரடி கோஷம்.. ஸ்டாலின் உள்பட சீனியர்கள் அதிர்ச்சி\n''நாங்க கொடுத்த மனுவை தூக்கி எறிஞ்சிட்டீங்களா'' - தந்தையை இழந்த பள்ளி மாணவி கண்ணீர்\n2021ல் வெற்றிடத்தை நிரப்ப வரும் இளம் தலைவரே - விஜய் ரசிகர்கள் போஸ்டர்\nவீரவம்சமென வாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - விருதுநகரில் கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது\n பிரான்சுக்குப் போன ஓ.பி.ஆர் மர்ம பயண விவரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00716.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news2.in/2016/10/ration-card-diwali-onwards-apply-online.html", "date_download": "2020-10-24T21:01:12Z", "digest": "sha1:6QSSF2T7M7K3FBZY3LMASV7FLT2GJMJG", "length": 7358, "nlines": 74, "source_domain": "www.news2.in", "title": "ரேசன் கார்டு: தீபாவளி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்! - News2.in", "raw_content": "\nHome / இணையதளம் / தமிழகம் / தொழில்நுட்பம் / ரேஷன் கார்டு / ரேசன் கார்டு: தீபாவளி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்\nரேசன் கார்டு: தீபாவளி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்\nWednesday, October 12, 2016 இணையதளம் , தமிழகம் , தொழில்நுட்பம் , ரேஷன் கார்டு\nபுதிய ரேசன் கார்டு வாங்க இனி இரசு அலுவலகங்களுக்கு சென்று கால்கடுக்க நிற்க வேண்டியதில்லை. ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறையை வரும் தீபாவளி முதல் அமல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.\nஇனி இன்டர்நெட்டிலேயே ரேஷன் கார்டு வாங்கிக்கலாம். புதிய ரேஷன் கார்டுக்கு இணையத்தில் விண்ணப்பிக்கும் திட்டத்தை தீபாவளி முதல் துவக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.\nரேஷன் கார்டுகளுக்கு பதிவு செய்த அடுத்த 60 நாட்களில் ரேஷன் கார்டு வழங்கப்பட வேண்டும் என்னும் முறை வழக்கத்தில் இருந்தும் நடைமுறைப்படுத்துவது தாமதமாகின்றது.\nஇதனால் புதிய ரேஷன் கார்டுக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளது தமிழக அரசின் உணவுபொருள் வழங்கு துறை.\nஇதற்காகத் தொடங்கப்பட்டுள்ள www.tnpds.com என்ற இணைய தளத்திற்கு சென்று புதிய ரேஷன்கார்டு விண்ணப்பிக்கும் பகுதியில் கிளிக் செய்து, அதில் கேட்கப்படும் விபரங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.\nகுடும்பத் தலைவரின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்து, குடும்ப உறுப்பினரின் பெயர்களையும், அதற்கான ஆவணங்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும்.\nரேஷன் கார்டு வகையை தேர்வு செய்த பின்னர், காஸ் சிலிண்டர் விபரம் குறித்து கேள்விக்குப் பதில் அளிக்க வேண்டும் .\nஇவை அனைத்தையும் பூர்த்தி செய்த பின் விண்ணப்பதாரரின் மொபைல் போனுக்கு பதிவு செய்யப்பட்டதற்கான தனி அடையாள எண் வழங்கப்படும் அந்த எண்ணின் மூலம் ரேஷன் கார்டு நிலவரத்தை அறியலாம். இந்த திட்டம் தீப���வளி முதல் அமலுக்கு வரவுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவாஸ்து : வடமேற்கு பாகத்தில் சமையலறை அமைப்பதன் நோக்கம்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nஎந்த சாதி ரவுடி பெரியவன் என்கிற ரீதியிலான கொலைகள் தற்போது அரங்கேற ஆரம்பித்துள்ளன\nசர்க்காரியா கமிஷன் – ஒரு முன்னோட்டம்…\nவங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை அறிந்து கொள்ள இலவச நம்பர் சேவை\n10 வயது சிறுமியிடம் சில்மிஷம் 65 வயது கேரள பாதிரியார் கைது\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00716.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE/", "date_download": "2020-10-24T20:20:34Z", "digest": "sha1:E3OFFCZPUEFHRE3FFDQ6UJAE2E25TFGN", "length": 8088, "nlines": 90, "source_domain": "www.toptamilnews.com", "title": "ஆப்பிள் ரசிகர்கள் கொண்டாட்டம்...புதிய ஐபோன் மாடல்கள், புதிய ஆப்பிள் வாட்ச் அறிமுகம் - TopTamilNews", "raw_content": "\nபிக் பாஸ் சீசன் 4\nபிக் பாஸ் சீசன் 4\nHome தொழில்நுட்பம் ஆப்பிள் ரசிகர்கள் கொண்டாட்டம்...புதிய ஐபோன் மாடல்கள், புதிய ஆப்பிள் வாட்ச் அறிமுகம்\nஆப்பிள் ரசிகர்கள் கொண்டாட்டம்…புதிய ஐபோன் மாடல்கள், புதிய ஆப்பிள் வாட்ச் அறிமுகம்\nபுதிய ஐபோன் மாடல்கள் மற்றும் ஆப்பிள் வாட்ச் ஆகியவற்றை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது\nடெல்லி: புதிய ஐபோன் மாடல்கள் மற்றும் ஆப்பிள் வாட்ச் ஆகியவற்றை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.\nஆப்பிள் நிறுவனம் 5.8 இன்ச் டிஸ்பிளே கொண்ட ஐபோன் Xs ஸ்மார்ட்போன், 6.5 இன்ச் டிஸ்பிளே கொண்ட ஐபோன் Xs மேக்ஸ் ஸ்மார்ட்போன் மற்றும் 6.1 இன்ச் டிஸ்பிளே கொண்ட ஐபோன் XR ஆகிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. மேலும், புதிய ஐபோன் Xs மாடலில் ஆப்பிள் வரலாற்றில் முதல் முறையாக டூயல் சிம் வசதி வழங்கப்பட்டுள்ளது.\nஇது தவிர ஆப்பிள் வாட்ச் 4 சீரிஸையும் ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதன் முன்பதிவு செப்டம்பர் 14-ஆம் தேதி முதல் செய்யப்படுகிறது. மேலும், இதன் விற்பனை செப்டம்பர் 21-ஆம் தேதி நடைபெறுகிற���ு. ஆப்பிள் வாட்ச் 4 சீரிஸ் டூயல் கோர் 64 பிட் புதிய எஸ்4 சிப்செட் கொண்டுள்ளது. இது இருமடங்கு வேகமாக இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் வாட்ச் 4 கொண்டு பயனர்கள் தங்களது உடலில் 30 விநாடிகளில் இ.சி.ஜி. பரிசோதனையை செய்து கொள்ள முடியும்.\nநவம்பர் 17 முதல் கல்லூரிகள் திறப்பு.. முதல்ல சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி.. கர்நாடக அரசு தகவல்\nகர்நாடகாவில் நவம்பர் 17ம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும் கொரோனா வைரஸ் தடுப்பூசி முதலில் சுகாதார பணியாளர்களுக்கு வழங்க முன்னுரிமை கொடுக்கப்படும் எனவும்...\nரூ.862 கோடி மதிப்பில் புதிய நாடாளுமன்ற கட்டுமான பணிகள் டிசம்பரில் தொடக்கம்…\nபுதிய நாடாளுமன்ற கட்டுமான பணிகள் வரும் டிசம்பரில் தொடங்க உள்ளதாகவும், 2022 அக்டோபருக்குள் கட்டுமான பணிகள் நிறைவடைந்து விடும் என தகவல் வெளியாகியுள்ளது. தற்போதைய நாடாளுமன்றம்...\nகை கொடுத்த சிக்கன நடவடிக்கை…. ஏசியன் பெயிண்ட் லாபம் ரூ.852 கோடி….\nஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனம் 2020 செப்டம்பர் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.851.90 கோடி ஈட்டியுள்ளது. அலங்கார வர்த்தக துறையை சேர்ந்த ஏசியன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00716.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/women/107320-", "date_download": "2020-10-24T21:04:33Z", "digest": "sha1:7EGWFPLP2BW4FCAFG4KR5M4Z5JTHMYAB", "length": 21975, "nlines": 214, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 30 June 2015 - ஆ... நூடுல்ஸ்...மாட்டிக்கொண்டது மேகி மட்டும்தான்! | Maggi Banned", "raw_content": "\nமணப்பெண்ணை மகிழ்விக்கும் மேரிகோல்டு டேல்ஸ்\n`டூத் பேஸ்ட்டில் உப்பு... டூத் பிரஷ்ஷில் கரி...'\nவெஸ்டர்ன் டிரெஸ் போட வாய்ப்பு கொடுங்க\nகனடா மாப்பிள்ளை... தமிழ்ப் பொண்ணு...\nமணவாழ்க்கை சிறக்க... மேரேஜ் கவுன்சலிங்\nமூலம் பூராடம், கேட்டை, சித்திரை... பெண்களுக்கு ஆகாததா\nஅழகு சிகிச்சையும்... ஆர்த்தியின் மரணமும்\nஆ... நூடுல்ஸ்...மாட்டிக்கொண்டது மேகி மட்டும்தான்\nஎமனாக மாறிய எடை குறைப்பு சிகிச்சை\nவெட்டிவேர் பொருட்கள்... லாபகர பிசினஸ்\nதிருமணப் பதிவு 90 நாட்களுக்குள்\nகாப்பீடு வேறு... முதலீடு வேறு\nஃபார்மஸி கோர்ஸ்... வளமான எதிர்காலம்\nவியாதிகளுக்கு கிடுக்கிப்பிடி... வருமானத்துக்கு வெற்றிக்கொடி\n\"சாதி இல்லை அன்பு மட்டும்தான்\nநல் உணவு சிறுதானிய விருந்து\nஅல்சர் நோய்க்கு அருமருந்தாகும் திராட்��ை\nதிருமணத்தில் ஏமாற்று வேலைகள்... உஷார் உஷார்\nதிருமணத்துக்குப் பின் செய்ய வேண்டிய மாற்றங்கள்\nகுட் டச், பேட் டச்\n30 வகை பாசிப்பருப்பு ரெசிப்பி\nஅவள் விகடன் - ஜாலி டே\nபிரசாதப் பை தயாரிப்பு... பிரமாத லாபம்\nஎன் டைரி - 357\nஆ... நூடுல்ஸ்...மாட்டிக்கொண்டது மேகி மட்டும்தான்\nஆ... நூடுல்ஸ்...மாட்டிக்கொண்டது மேகி மட்டும்தான்\nதற்போது எல்லா ஊடகங்களிலும் பரபரப்பாக விவாதிக்கப்படும் விஷயம்... மேகி நூடுல்ஸ். மனித குலத்தை அச்சுறுத்தும் ஒரு மாபெரும் ஆரோக்கியப் பிரச்னை என்ற பனிப்பாறையின் நுனிதான் இது. பயங்கரமான பல்வேறு விஷயங்கள் இதற்குள்ளே புதைந் திருக்கின்றன\nமேகி நூடுல்ஸில் அப்படி என்னதான் கெடுதல் இருக்கிறது ஒன்று... ‘எம்எஸ்ஜி’ என சுருக்கமாக அழைக்கப்படும் ‘மோனோ சோடியம் குளுட்டாமேட்’ (MSG - Monosodium glutamate). இரண்டு... காரீயம் (Lead).\nநாம் தற்போது உண்ணும் 80% பதப்படுத்தப் பட்ட துரித உணவுகளில் எம்எஸ்ஜி வேதிப் பொருள் கலந்திருக்கிறது. இது ஒரு கொடிய விஷம் என்று சமீபத்திய ஆராய்ச்சிகள் கூறுகின்றன. இது தரும் சுவை அலாதியானது. நாம் குறிப்பிடும் அறுசுவைகளில் இருந்து வேறுபட்ட இன்னொரு புதிய சுவை சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டது. அது யுமாமி. துவர்ப்பு, காரம், புளிப்பு கலந்த சுவை இது. 1908-ல் இக்கிடா என்ற ஜப்பானியர், இந்த யுமாமி சுவையை உலகுக்கு அறிமுகப்படுத்தினார். இரண்டாம் உலகப் போருக்குப் பின், அமெரிக்க ராணுவ அதிகாரிகள் மேலும் இதை பிரபலப்படுத்தினர். யுமாமி சுவைக்கு மூலகாரணம், ‘எம்எஸ்ஜி’் என்று விரைவில் கண்டறியப்பட்டது. மீன், இறைச்சி, காளான், உருளைக்கிழங்கு, முட்டைகோஸ், சோயா, தக்காளி மற்றும் தாய்ப்பாலில்கூட இந்த அமிலம் இருக்கிறது.\nகுளுட்டாமிக் அமினோ அமிலம், உண்மையில் உடலுக்கு நல்லது. அதில் சோடியம் சேர்க்கும்போது, மோனோசோடியம் குளுட்டாமேட் என்றாகிறது. உணவைப் பதப்படுத்து வதற்கும், யுமாமி சுவை கூட்டு வதற்கும் இது பயன்படுகிறது. இங்கேதான் சிக்கல். இயற்கையாக உணவுப் பொருட்களில் உள்ள குளுட்டாமிக் அமிலம், உணவைப் பதப்படுத்தும் போது ‘எம்எஸ்ஜி’ ஆக மாறுகிறது. அதாவது, பதப்படுத்தப்படும் அத்தனை உணவுகளிலும் இருக்கிறது.\n‘இந்த உணவில் ‘எம்எஸ்ஜி’ சேர்த்திருக்கிறோம்’ என்று எவரும் வெளிப்படையாகச் சொல்வ தில்லை. மேகி நூடுல்ஸ் ‘நெஸ்லே’ நிறுவனம்கூட, ‘நாங்கள் ‘எம்எஸ்ஜி’ சேர்க்கவில்லை’ என்று தான் சொல்கிறார்கள். ஆனால், மேகி நூடுல்ஸ் கவரில் அச்சிடப்பட்ட பட்டியலில் முதல் பெயரே ‘ஹைட்ராலைஸ்டு பீநட் புரோட்டீன்’ என்பதுதான். இது சாட்சாத் ‘எம்எஸ்ஜி’ இதேபோல் சுமார் 40 வெவ்வேறு புனைபெயர்களில், அஜினமோட்டோ உட்பட, ‘எம்எஸ்ஜி’ நம் அன்றாட உணவில் நிறைந்திருக்கிறது. லேபிளில் இல்லாவிட்டாலும், ‘இதில் கலந்துள்ள பொருட்கள்’ என்று நீளும் பட்டியலில், வேறு ஏதோ ரசாயனப் பெயரில் இது இருப்பது நிச்சயம்.\n‘எம்எஸ்ஜி’ உடலில் என்னதான் செய்கிறது\n‘எம்எஸ்ஜி’ கலந்த உணவை உண்ட பின் சுமார் 4 - 6 மணி நேரம் கழித்து தலைவலி, படபடப்பு, மயக்கம், அலர்ஜி அறிகுறிகள் தோன்றுவது பலரின் கவனத்துக்கு வந்தது. இதற்கு ‘சைனீஸ் ரெஸ்டாரன்ட் வியாதி’ என்று பிரபல ஆங்கில மருத்துவ இதழ் ‘நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசின்’ பெயரிட்டது. இன்னும் பல்வேறு வியாதிகள் வருவதற்கும், ‘எம்எஸ்ஜி’தான் காரணம் என்று பின்னர் கண்டறியப் பட்டது.\nகாரீயம் எனும் கொடிய விஷம்\nநூடுல்ஸ்களின் கெடுதல் களுக்கு இரண்டாவது காரணம், காரீயம். இது அதிக அளவில் நூடுல்ஸில் இருப்பதைத்தான் முதலில் கண்டுபிடித்தார்கள். பிறகுதான் ‘எம்எஸ்ஜி’ பற்றித் தெரிய வந்தது. உணவுப் பொருட்களில் 2.5 பீபீஎம் அளவு காரீயம் இருக்கலாம். நூடுல்ஸ்களில் 17 பீபீஎம் காரீயம் இருக்கிறது. காரீயம் மூளை, நரம்பு மண்டலங்கள், இதயம், சிறுநீரகங்கள் எல்லாவற்றையும் தாக்கும் கொடிய விஷம்.\nகாரீயம் செயற்கை யாகக் கலக்கப்படுவது தவிர, உணவுப் பொருட்கள் வைக்கும் பாத்திரங்களில், பிளாஸ்டிக் பேப்பரில், அல்லது பழுதடைந்த தண்ணீர்க் குழாய்களின் மூலம் நம் உணவில் கலக்கிறது. தொழிற்சாலைக் கழிவுகள் கலந்த ஆற்றுத் தண்ணீரில் நிறைய காரீயம் உண்டு. அதில் விளையும் காய்கறிகளிலும் காரீயம் நிறைய உண்டு. போதாததற்கு ரசாயன உரங்களும், பூச்சிக்கொல்லிகளும் காய்கறிகளில் கலக்கின்றன.\nகோகோ கோலாவில் நிறைய காரீயம் இருக்கிறது என்ற பிரச்னை எழுந்தபோது, ‘அமெரிக்க கோகோ கோலாவில் காரீயம் கிடையாது. இந்திய கோகோ கோலாவில்தான் இருக்கிறது. ஆகவே, உங்கள் ஊர் தண்ணீர்தான் மோசம்’ என்று கூறி அவர்கள் தப்பித்துக்கொண்டார்கள்.\nசத்துக்கள் நிறைந்த இயற்கை உணவுப் பொருட்களை பதப்படுத்தும் பெயரில் சிதைத் துச் சின்னாபின்னமாக்கி விஷமாக்குகிறார்கள். முடிந்தவரை, உணவை இயற்கையாக, அஜின மோட்டோ, ரெடிமேட் சுவையூட்டிகள் எல் லாம் தவிர்த்து, பண்டைய முறையில் சமைத்துச் சாப்பிடுவதுதான் சிறந்தது. பதப்படுத்தப்பட்ட உணவுகள், டின்னில் அடைக்கப்பட்ட உணவுகள், துரித உணவுகள் எல்லாவற்றையும் அறவே ஒதுக்க வேண்டும்.\nஆழ்ந்த உறக்கத்தில் இருந்த உணவுப் பொருட் கள் பாதுகாப்புக்கான அரசு நிறுவனங்கள், இப்போது மேகி நூடுல்ஸ் விவகாரத்தில் விழித்திருக்கின்றன. மாட்டிக்கொண்டது மேகி மட்டும்தான். இதுபோல் இன்னும் நூற்றுக்கணக்கான உணவுப் பொருட்கள் இருக்கின்றன. அதனால்தான், பெரிய பனிப் பாறையின் நுனியைத்தான் பார்க்கிறீர்கள்’ என்கிறேன்.\nமக்கள் விழித்துக்கொண்டால் மட்டுமே விமோசனம்\nஎதில் எல்லாம் ‘எம்எஸ்ஜி’ ஆபத்து இருக்கிறது\nகுழந்தைகளுக்குக் கொடுக்கும் பால் பவுடர், குழந்தைகளின் நொறுக்குத் தீனிகள் பிஸ்கட், சாக்லேட், பாக்கெட் சிப்ஸ், ஜாம், சீஸ், சாஸ், கெட்சப், நூடுல்ஸ், பீட்சா, பர்கர், கிரீன் டீ, இத்தியாதி... இத்தியாதி\nமுக்கியமாக, பார்க்கின்ஸன், அல்சைமர், மூளைப்புற்று உள்ளிட்ட மூளையைத் தாக்கும் சில கொடிய நோய்கள். இரைப்பை கேன்சர், உடல்பருமன், சர்க்கரை நோய், இதய நோய், ஆஸ்துமா, ஆண்மைக் குறைவு, குழந்தையின்மை, மன அழுத்த நோய் என இதன் விளைவுகள் பலப்பல.\n‘எம்எஸ்ஜி’ போலவே எல்லா கெடுதல்களையும் செய்யும் இன்னொரு பொருள்... அஸ்பார்டேம் (Aspartame). இது சீனிக்குப் பதிலாக அறிமுகப் படுத்தப்பட்ட செயற்கை இனிப்பு - சுகர்ஃப்ரீ. உலகெங்கும் கோடிக்கணக்கான மக்களால் உபயோகப் படுத்தப்பட்டு வரும் இந்த வேதிப்பொருள், சர்க்கரையை விட மோசமான விளைவுகளை உண்டு பண்ணும் என்பது நிரூபணமாகி உள்ளது. ஜாம், குளிர்பானங்கள் போன்றவற்றில் சீனிக்குப் பதிலாக இது தாராளமாகக் கலக்கப்படுவது ஊரறிந்த உண்மை. அஸ்பார்டேமும் ‘எம்எஸ்ஜி’யும் சேர்ந்து பல உணவுகளில் கலப்பதால் பக்க விளைவுகள் பல மடங்கு பெருகும். சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு, மாரடைப்பு, மூளை பாதிப்புகள், புற்றுநோய் போன்ற கொடிய நோய்கள் ஏற்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00716.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/women/109102-", "date_download": "2020-10-24T21:01:28Z", "digest": "sha1:LO7PMQWG3EUMIMSTJBRJJPPBIFFGAJYO", "length": 19366, "nlines": 200, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 25 August 2015 - கலாம்... நம்பிக்கைக் கடல���! | A.P.J. Abdul Kalams Story - Aval Vikatan", "raw_content": "\nசுருக்கம் நீங்க... இளமை நீடிக்க\nஇனி, பட்டு நெய்யலாம் ஈஸியாக\nமாடர்ன் ஏஞ்சலாக மாற்றும் 'கேஷுவல் காலேஜ் வேர்' டிரெஸ்\n‘ ‘அஹத்... எப்பவும் எங்களுக்குக் குழந்தைதான்\nகேஸ் சேஃப்டி டிவைஸ்... கிச்சனின் காவலன்\nகாலி வாட்டர் பாட்டில் போடலாம்... கேம் விளையாடலாம்\n30 வகை பிரேக்ஃபாஸ்ட், லஞ்ச், டின்னர்\nடிராவல் போட்டோகிராஃபி... ‘ சபாஷ்’ போடவைக்கும் சாய்பிரியா\nகேன்சரில் இருந்து மீட்ட ‘ கண்ணாடி பெயின்ட்டிங்’\n‘ஸ்வீட் மேடம்’ சுனித்தி சாலமன்\n``முதல் படி `பிளாக்கர்’... அடுத்த படி எழுத்தாளர்\n`‘உரிமைகளைப் பறித்துக்கொண்டு உயிரையும் பறிக்காதீர்கள்\nசிவகார்த்திகேயன் சொல்லும் வெற்றி ஃபார்முலா\nஎன் டைரி - 361\nநள்ளிரவு வானவில் - 16\nமறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் அறிவியல் ஆய்வுகள், கண்டுபிடிப்புகள், மாணவர்களுடனான உரையாடல் நிறைந்த உலகத்தை அனைவரும் அறிவோம். ஆனால், அவருடைய இன்னொரு உலகம் மிகப்பெரியது. அது, அவர் உறவுகளின் பாசத்தில் நிறைந்தது\nமனைவி என்ற ஓர் உறவைத் தவிர, தன் வாழ்வில் அத்தனை உறவுமுறைகளையும் கண்டவர் கலாம். அண்ணன்களின் பிள்ளைகள், மருமகன்கள், மருமகள்கள், பேரன்கள், பேத்திகள் என அனைவரும் இவருக்கு மிகப் பிரியமானவர்கள். தன் குடும்பத்தில் கடைசியாகப் பிறந்த குழந்தையின் பெயரையும், பிறந்த நாளையும் நினைவில் வைத்திருப்பவர் கலாம் கலாமின் மூத்த சகோதரர் முகம்மது முத்து மீரா லெப்பை மரைக்காயரின் மகளான டாக்டர் ஆ.ப.ஜெ.மு.நசீமா மரைக்காயர், தன் சித்தப்பாவின் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.\n‘‘எங்க குடும்பம் ஆலவிருட்சம் போல பெருசு. சித்தப்பா பிள்ளைகள், அத்தை பிள்ளைகள், நாங்க எல்லோரும் ஒரு குட்டி கிராமமா வாழ்ந்து வர்றோம். கலாம் சித்தப்பா ஊருக்கு வரப்போறதா தகவல் வரும். உடனே வெளியூர்களில் இருக்கும் சொந்தங்\nகள் உட்பட, ஐம்பதுக்கும் மேற்பட்டவங்க எங்க வீட்டுல ஒண்ணு கூடிருவோம். வீட்டுக்கு வரும் சித்தப்பா, எங்க எல்லாரையும் தனித்தனியா பெயர் சொல்லிக் கூப்பிட்டு, நலம் விசாரிப்பார். எங்க குடும்பத்துல யாருக்காவது குழந்தை பிறந்த செய்தி சித்தப்பாவுக்கு தெரிஞ்சவுடனேயே, அவர்கிட்ட இருந்து அந்தக் குழந்தைக்குப் பரிசு வந்துடும். அடுத்த முறை ஊருக்கு வரும்போது, அந்தக் குழந்தையை மறக்காம விசாரிச்சு, தூக்கி வரச் சொல்லி கொஞ்சுவார். அதோட பிறந்தநாளை ஞாபகம் வெச்சு வாழ்த்துவார். வீட்டுல எங்க வாண்டுப் பட்டாளங்களுக்கு நடுவுல உக்கார்ந்து, அவங்களோட மழலையை ரசிச்சபடி தானும் ஒரு குழந்தையாவே மாறிப்போவார் கலாம் சித்தப்பா.\nநானும் சின்னக் குழந்தையா இருந்தப்போ என்னோட குழந்தையா மாறி விளையாடின சித்தப்பா, நான் பதின் பருவத்துக்கு வந்ததும் எனக்கு நல்ல நண்பரானார். என்னோட இளமைக் காலத்துல இஸ்லாமியப் பெண்கள் வெளியே போறது சுலபமில்ல. அப்படியே போனாலும் குதிரை வண்டியில திரை போட்டுட்டுதான் போகணும். அப்படிப்பட்ட குடும்பத்தில் இருந்து வந்த முதல் பட்டதாரி பெண் நான்தான். அதுக்கு சித்தப்பா கொடுத்த ஊக்கம்தான் காரணம். ‘படிக்கப் போகும்போது மாணவியாவும், வீட்டுக்கு வந்தா பெண் பிள்ளையாவும் நடந்துக்கணும்’னு சொல்வார் சித்தப்பா. எங்கே இருந்தாலும் வருஷத்துல 365 நாளும் தவறாம எங்கிட்ட தொலைபேசியில பேசிடுவார். தினமும், ‘இன்னிக்கு வீட்டுல என்ன விசேஷம்’னு சொல்வார் சித்தப்பா. எங்கே இருந்தாலும் வருஷத்துல 365 நாளும் தவறாம எங்கிட்ட தொலைபேசியில பேசிடுவார். தினமும், ‘இன்னிக்கு வீட்டுல என்ன விசேஷம்’னு சமையலில் இருந்து அப்பாவோட உடல் நலம் வரை எல்லாத்தையும் விசாரிச்சுடுவார்’னு சமையலில் இருந்து அப்பாவோட உடல் நலம் வரை எல்லாத்தையும் விசாரிச்சுடுவார்’’ எனும் நசீமா, எம்.ஏ., எம்.ஃபில்., பி.ஹெச்டி பட்டதாரி. ‘திருக்குர்ரானில் அறிவியல் கூறுகள்’ என்ற இவரது ஆய்வுக் கட்டுரை, புத்தகமாக வெளிவந்துள்ளது.\n‘‘சித்தப்பா டெல்லியில இருக்கும்போது, நாங்க ராமேஸ்வரத்துல இருந்து அங்கே போவதை ஆவலா எதிர்பார்த்துக் காத்திருப்\nபார். எங்களுக்கான தங்கும் வசதி, உணவு, அப்பாவின் உடல்நிலைக்குத் தேவையான வசதிகள்னு எல்லாத்தையும் தானே முன்னின்று தனக்கு திருப்தியாகும் வரை ஏற்பாடு செய்வார். நாட்டோட இந்த கடைக்கோடி கிராமத்துல இருந்து நாங்க எடுத்துட்டுப் போற இனிப்பு வகைகளை பிரியமா சாப்பிட்டு, ‘இதுல வெல்லம் தூக்கலா, பிரமாதமா இருக்கு’னு ருசிச்சு, ரசிச்சுப் பேசுவார் எங்க சித்தப்பா’னு ருசிச்சு, ரசிச்சுப் பேசுவார் எங்க சித்தப்பா\n- சொல்லும்போதே இமைகள் ஈரமாகின்றன, நசீமாவுக்கு.\nராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாசீம்பீவி அப்துல்காதர் பெண்கள் கல்லூர��யின் முதல்வர், டாக்டர் சுமையா தாவூத், ‘ஊர்க்காரர்’ என்கிற வகையில் கலாமுடனான தன் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.\n‘‘அவர் குடியரசுத்தலைவராக இருந்தபோது பெண்கள் கல்லூரி முதல்வர்களுக்கான பயிற்சி டெல்லியில் நடந்தது. 25 பெண் முதல்வர்கள் கலந்துகொண்டோம். ஊர்க்காரர் என்ற உரிமையில், ‘டெல்லி வந்திருக்கிறோம், உங்களைச் சந்திக்க முடியுமா’ என்று கலாம் அவர்களிடம் இ-மெயில் மூலம் கேட்டேன். உடனே அவருடைய உதவியாளர் போனில் தொடர்புகொண்டு, ‘நீங்கள் மட்டுமா, குழுவினர் அனைவருமா’ என்று கலாம் அவர்களிடம் இ-மெயில் மூலம் கேட்டேன். உடனே அவருடைய உதவியாளர் போனில் தொடர்புகொண்டு, ‘நீங்கள் மட்டுமா, குழுவினர் அனைவருமா’ என்றார். ‘அனைவரும் சந்திக்க முடியுமா’ என்றார். ‘அனைவரும் சந்திக்க முடியுமா’ என்றவுடன், அன்று மாலையே இரண்டு மணி நேரம் ஒதுக்கி எங்களைச் சந்தித்தார் கலாம். ஒவ்வொரு முதல்வரிடமும் அவர்களின் குடும்ப நிலை, கல்லூரி, பணிபுரியும் ஊர், அங்குள்ள பொருளாதார நிலை, பிள்ளைகளின் கற்கும் முறை என அனைத்தையும் கேட்டுத் தெரிந்துகொண்டார். நான் அவர் மாவட்டத்தைச் சேர்ந்தவள் என்பதால் கொஞ்சம் அதிகமாகக் கேட்டுத் தெரிந்துகொண்டார்.\nபதவிக்காலம் முடிந்த பின் எங்கள் கல்லூரி விழாவுக்கு வந்திருந்தார். எக்காலத்திலும் கல்வியை விட்டு விடக்கூடாதென்று மாணவிகளிடம் பேசினார். கீழக்கரையிலுள்ள பள்ளி மாணவர்கள் இரண்டாயிரம் பேரை வரவைத்து, அவர்களிடமும் உரையாடினார். ‘ஷார்ஜா இந்தியா மெட்ராஸ் அசோஸியேஷன்’ என்ற அமைப்பை கீழக்கரையைச் சேர்ந்தவர்கள் துபாயில் நடத்துகிறார்கள். அவர்களுடைய நிகழ்ச்சிக்கு கலாமை அழைத்தபோது, ‘ஷார்ஜா’ என்று பெயர் வைத்திருப்பதால் மறுத்துவிட்டார். ‘சம்பாதிக்கப் போன நாட்டின் பெயரை, நம்மவர்கள் ஏன் வைத்துக்கொள்ள வேண்டும்’ என்றார். அப்படி ஒரு முழுமையான, நேர்மையான, அறிவான, அன்பான இந்தியர் அவர். அவர் இழப்பின் வலி எங்கள் மாவட்டத்தின் ஒவ்வொரு வீட்டிலும் கசிந்துகொண்டிருக்கிறது’ என்றார். அப்படி ஒரு முழுமையான, நேர்மையான, அறிவான, அன்பான இந்தியர் அவர். அவர் இழப்பின் வலி எங்கள் மாவட்டத்தின் ஒவ்வொரு வீட்டிலும் கசிந்துகொண்டிருக்கிறது\n- குரல் மெலிந்து முடித்தார் சுமையா.\nகடல் கிராமம் தந்த இந்தியாவின் கலங்கரை விளக்க��்\nசெ.சல்மான், இரா.மோகன் படங்கள்: உ.பாண்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00716.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=1967", "date_download": "2020-10-24T20:53:06Z", "digest": "sha1:DO5F4LAGP7PB753EX2CAHIKIR4SSZWZC", "length": 9218, "nlines": 82, "source_domain": "kumarinet.com", "title": "முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி பாகிஸ்தான் சாம்பியன்", "raw_content": "\n\" தேடலின் மதிப்பு கிடைக்கும்வரைக்கும் தான்...\"\nமுத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி பாகிஸ்தான் சாம்பியன்\nஜிம்பாப்வேயில் நடந்து வந்த முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் நேற்று இறுதி ஆட்டம் நடந்தது. இதில் ஆஸ்திரேலியா–பாகிஸ்தான் அணிகள் மோதின. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 8 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர்கள் டார்சி ஷார்ட் 76 ரன்களும் (53 பந்து, 7 பவுண்டரி, 4 சிக்சர்), கேப்டன் ஆரோன் பிஞ்ச் 47 ரன்களும் எடுத்தனர்.\nஅடுத்து களம் இறங்கிய பாகிஸ்தான் 2 ரன் எடுப்பதற்குள் சகிப்ஜடா பர்ஹான் (0), ஹூசைன் தலாத் (0) ஆகியோரின் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனால் மறுமுனையில் தொடக்க ஆட்டக்காரர் பஹார் ஜமான் அதிரடி காட்டி அணியை தூக்கி நிறுத்தியதுடன் வெற்றிக்கும் வழிகாட்டினார். அவர் 91 ரன்கள் (46 பந்து, 12 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசிய நிலையில் கேட்ச் ஆனார். பாகிஸ்தான் அணி 19.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் குவித்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, சாம்பியன் கோப்பையை தட்டிச் சென்றது. சோயிப் மாலிக் 43 ரன்களும் (நாட்–அவுட்), கேப்டன் சர்ப்ராஸ் அகமது 28 ரன்களும் எடுத்தனர்.\n20 ஓவர் போட்டி வரலாற்றில் பாகிஸ்தான் அணி விரட்டிப்பிடித்த அதிகபட்ச இலக்கு (சேசிங்) இது தான். இதற்கு முன்பு 2012–ம் ஆண்டு வங்காளதேசத்திற்கு எதிராக 178 ரன்களை எட்டிப்பிடித்ததே சாதனையாக இருந்தது.\nஉலக தரவரிசையில் ‘நம்பர் ஒன்’ இடம் வகிக்கும் பாகிஸ்தான் அணி 2016–ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்து 20 ஓவர் போட்டியில் தொடர்ச்சியாக 9 தொடர்களை கைப்பற்றி சாதனை படைத்திருக்கிறது.\nபள்ளிக்கே செல்லாத மாணவிக்கு பத்தாம் வகுப்பு சான்று அபாரம்\nதக்கலையில் கொரோனா விழிப்புணர்வு பேரணி\nமாவட்ட வருவாய் அதிகாரியை தொடர்ந்து கூடுதல் கலெக்டருக்கு கொரோ\nகன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் பரிவேட்டை நடத்த பேச்சுவார���\nநாகர்கோவிலில் சிறப்பு பிரிவு போலீசார் நடத்திய வாகன சோதனையின்\nமாநில அளவில் 3-வது இடம\nமாநில அளவில் 3-வது இடம்: நீட் தேர்வில் அரசு பள்ளி மாற்றுத்தி\nநாகர்கோவிலில் கண்ணாடி விழுந்து வடமாநில வாலிபர் உயிரிழப்பு\nவாக்குப்பதிவு இயந்திரங்கள் கடத்தியதாக காங்.புகார்\nநாகா்கோவிலில் கடன் வாங்கித் தருவதாக ரூ.74 லட்சம் மோசடி: பெண்\nதக்கலையில் ஆதார் கார்டுகள் புதுப்பித்தல் முகாம்\nவீட்டில் பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசி பறிமுதல்\nகஞ்சா பிசினஸ் படுஜோர் வளைத்துப் பிடித்தது போலீஸ்\nவட்டக்கோட்டையை சுற்றி பார்க்க படகு சர்வீஸ் மனது வைக்குமா தமி\nபேச்சிப்பாறை, பெருஞ்சாணிஅணைகளில் உபரிநீா் நிறுத்தம்\nகன்னியாகுமரியில் கார் கண்ணாடியை உடைத்து 10 பவுன் நகை கொள்ளை\nதிருவட்டார் அருகே தாறுமாறாக ஓடிய லாரி மின்கம்பம், நிழற்குடை\nகருங்கல், மாா்த்தாண்டம் பகுதியில்கஞ்சா விற்பனை: 4 போ் கைது\nரேஷன் அரிசி ரொம்ப மோசம\nரேஷன் அரிசி ரொம்ப மோசம் எம்எல்ஏ அதிரடி புகார்\nகலெக்டர் அலுவலக தார் ச\nகலெக்டர் அலுவலக தார் சாலை மோசம் 2 எம்எல்ஏ க்கள் குற்றச்சாட்ட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00717.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=2858", "date_download": "2020-10-24T20:57:14Z", "digest": "sha1:MTW2SWQJPWDMH4A67U3XTT75IQG2I5ZW", "length": 10692, "nlines": 83, "source_domain": "kumarinet.com", "title": "தொழில் முனைவோர் மானியத்துடன் கடன் பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்", "raw_content": "\n\" தேடலின் மதிப்பு கிடைக்கும்வரைக்கும் தான்...\"\nதொழில் முனைவோர் மானியத்துடன் கடன் பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்\nதமிழ்நாடு அரசின் தொழில் வணிகத் துறையின் கீழ் இயங்கி வரும் மாவட்ட தொழில் மையம், தொழில் முனைவோருக்கு மானியத்துடன் கூடிய பல்வேறு கடனுதவி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் உற்பத்தி தொழிலுக்கு அதிக பட்சமாக ரூ.10 லட்சம் முதலீட்டிலும், சேவை தொழிலுக்கு ரூ.3 லட்சம் முதலீட்டிலும், வியாபார தொழில்களுக்கு ரூ.1 லட்சமும், அரசு மானியமாக 25 சதவீதம் அதிகபட்சமாக ரூ.1.25 லட்சமும் பெறமுடியும். இத்திட்டத்தின் கீழ் தமிழக அரசால் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு 150 பயனாளிகளுக்கு ரூ.90 லட்சம் மானியத்தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இத்திட்டத்தின்படி குறைந்தபட்ச கல்வித்தகுதி 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். பொதுப்பிரிவினருக்கு வயது வரம்பு 35-ஆகவும், சிறப்பு பிரிவினருக்கு 45-ஆகவும் (பெண்கள், ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nவிண்ணப்பதாரரின் குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். இத்திட்டம் தொடர்பான தகவல்கள் வழங்கும் ஊக்குவிப்பு முகாம் நாளை (வெள்ளிக்கிழமை) தக்கலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், 14-ந் தேதி (புதன்கிழமை) திருவட்டார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் மற்றும் 20-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் காலை 11 மணி அளவில் நடைபெற உள்ளது.\nவிருப்பமுள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன்பெற தங்கள் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கல்வித் தகுதிச்சான்று, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை இல்லாதவர்கள் அந்தந்த தாசில்தாரிடம் பெறப்பட்ட இருப்பிட சான்றிதழ், சாதிச்சான்றிதழ், எந்திரத்திற்கான விலைப்புள்ளி ஆகிய ஆவணங்களின் அசல் மற்றும் 2 நகல்களுடன் கலந்து கொள்ளலாம்.\nபள்ளிக்கே செல்லாத மாணவிக்கு பத்தாம் வகுப்பு சான்று அபாரம்\nதக்கலையில் கொரோனா விழிப்புணர்வு பேரணி\nமாவட்ட வருவாய் அதிகாரியை தொடர்ந்து கூடுதல் கலெக்டருக்கு கொரோ\nகன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் பரிவேட்டை நடத்த பேச்சுவார்\nநாகர்கோவிலில் சிறப்பு பிரிவு போலீசார் நடத்திய வாகன சோதனையின்\nமாநில அளவில் 3-வது இடம\nமாநில அளவில் 3-வது இடம்: நீட் தேர்வில் அரசு பள்ளி மாற்றுத்தி\nநாகர்கோவிலில் கண்ணாடி விழுந்து வடமாநில வாலிபர் உயிரிழப்பு\nவாக்குப்பதிவு இயந்திரங்கள் கடத்தியதாக காங்.புகார்\nநாகா்கோவிலில் கடன் வாங்கித் தருவதாக ரூ.74 லட்சம் மோசடி: பெண்\nதக்கலையில் ஆதார் கார்டுகள் புதுப்பித்தல் முகாம்\nவீட்டில் பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசி பறிமுதல்\nகஞ்சா பிசினஸ் படுஜோர் வளைத்துப் பிடித்தது போலீஸ்\nவட்டக்கோட்டையை சுற்றி பார்க்க படகு சர்வீஸ் மனது வைக்குமா தம���\nபேச்சிப்பாறை, பெருஞ்சாணிஅணைகளில் உபரிநீா் நிறுத்தம்\nகன்னியாகுமரியில் கார் கண்ணாடியை உடைத்து 10 பவுன் நகை கொள்ளை\nதிருவட்டார் அருகே தாறுமாறாக ஓடிய லாரி மின்கம்பம், நிழற்குடை\nகருங்கல், மாா்த்தாண்டம் பகுதியில்கஞ்சா விற்பனை: 4 போ் கைது\nரேஷன் அரிசி ரொம்ப மோசம\nரேஷன் அரிசி ரொம்ப மோசம் எம்எல்ஏ அதிரடி புகார்\nகலெக்டர் அலுவலக தார் ச\nகலெக்டர் அலுவலக தார் சாலை மோசம் 2 எம்எல்ஏ க்கள் குற்றச்சாட்ட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00717.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=3749", "date_download": "2020-10-24T21:01:34Z", "digest": "sha1:6OFU4CUZYKLZKDQFEBNMJ4NICJCAAREB", "length": 20139, "nlines": 101, "source_domain": "kumarinet.com", "title": "தளர்வுகள் இல்லாத 3-வது ஞாயிற்றுக்கிழமை: முழு ஊரடங்கால் வெறிச்சோடிய குமரி மாவட்டம்", "raw_content": "\n\" தேடலின் மதிப்பு கிடைக்கும்வரைக்கும் தான்...\"\nதளர்வுகள் இல்லாத 3-வது ஞாயிற்றுக்கிழமை: முழு ஊரடங்கால் வெறிச்சோடிய குமரி மாவட்டம்\nகொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு 6-வது முறையாக கடந்த 1-ந் தேதி முதல் 31-ந்தேதி வரை ஊரடங்கை நீடித்து உத்தரவிட்டது. அத்துடன் ஜூலை மாதத்தில் வரும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் எந்த விதமான தளர்வுகளும் இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று கூறப்பட்டு இருந்தது. அதன்படி நேற்று 3-வது ஞாயிற்றுக்கிழமையாக முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. நாகர்கோவில் நகரில் பால் கடைகள், மருந்துக் கடைகள், மருத்துவமனைகள் மட்டும் திறந்திருந்தன. மற்ற அனைத்து கடைகளும், வணிக நிறுவனங்களும் அடைக்கப்பட்டிருந்தன.\nநாகர்கோவில் நகரின் கடைவீதிகள் அனைத்தும் ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி கிடந்தது. குறிப்பாக கோட்டார் பஜார், வடசேரி, மணிமேடை சந்திப்பு பகுதி, பாலமோர் ரோடு, மீனாட்சிபுரம், கோர்ட்டு ரோடு, கே.பி.ரோடு, கேப்ரோடு, கிருஷ்ணன்கோவில், வெட்டூர்ணிமடம், பார்வதிபுரம், செட்டிகுளம், ராமன்புதூர், பீச்ரோடு, இடலாக்குடி, பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரி சந்திப்பு பகுதி உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் உள்ள கடைவீதிகள் மக்கள் நடமாட்டமும், வாகன போக்குவரத்தும் இன்றி வெறிச்சோடியது.\nநகரின் முக்கிய சாலைகளான கேப் ரோடு, கே.பி.ரோடு, பாலமோர் ரோடு, திருவனந்தபுரம் ரோடு, நாகர்கோவில் திருநெல்வேலி ரோடு உள்பட அனைத்து சாலைகளும் ஆள் அரவமின்றி காட்சி அளித்தன. அவசர தேவைக்காக ஒன்றிரண்டு இருசக்கர வாகனங்கள் மட்டும் அங்குமிங்கும் சென்று வந்தன.\nகுமரி மாவட்டத்தின் 2-வது பெரிய நகரமான மார்த்தாண்டம் முழு ஊரடங்கால் வெறிச்சோடியது. தேசிய நெடுஞ்சாலை, மார்க்கெட் சாலை, வடக்குத்தெரு, பம்மம், குழித்துறை, வெட்டுவெந்நி போன்ற பகுதிகளில் மளிகை கடைகள், ஓட்டல்கள், ஜவுளி கடைகள், பெட்ரோல் பங்கு, தனியார் நிறுவனங்கள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. மார்த்தாண்டம் பஸ் நிலையத்தில் செயல்பட்டு வந்த காய்கறி சந்தை, லாரி பேட்டையில் செயல்பட்ட மீன் சந்தை போன்றவை முற்றிலுமாக மூடப்பட்டன. மார்த்தாண்டம் மேம்பாலம் உள்பட நகரம் முழுவதும் வாகன போக்குவரத்து இன்றி காணப்பட்டது.\nகுமரி-கேரள எல்லையான களியக்காவிளையில் முழு ஊரடங்கால் சாலைகள் அனைத்தும் வெறிச்சோடின. களியக்காவிளை காய்கறி சந்தை, மீன்சந்தை, பி.பி.எம். சந்திப்பில் உள்ள வணிக வளாகங்கள் அனைத்தும் மூடப்பட்டன. எல்லையில் உள்ள சோதனை சாவடியில் போலீசார் வழக்கம் போல் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்தன. மருத்துவம் போன்ற அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர்.\nகுளச்சல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான லட்சுமிபுரம், உடையார்விளை, ரீத்தாபுரம், குறும்பனை, வாணியக்குடி, கோடிமுனை, சைமன்காலனி, மண்டைக்காடு உள்ளிட்ட பகுதிகளும் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடின. மீனவர்கள் அனைவரும் வீடுகளில் முடங்கியதால் குளச்சல் மீன்பிடி துறைமுகம் ஆள்நடமாட்டம் இன்றி காணப்பட்டது. அத்தியாவசிய தேவைக்காக பால் விற்பனை நிலையங்கள், மருந்து கடைகள் மட்டும் திறந்து இருந்தன. அவசியமின்றி சாலைகளில் சுற்றித்திரிபவர்களை கண்காணிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.\nதக்கலை பகுதியிலும் கடைகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தன. எப்போதும் மக்கள் நடமாட்டம் மற்றும் வாகன போக்குவரத்து அதிகமாக இருக்கும் நாகர்கோவில்-திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலை வெறிச்சோடியது. தக்கலையில் ஓட்டல்கள், மளிகை கடைகள், இறைச்சி கடைகள், ஜவுளிக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டன.\nகுலசேகரம் அதன் சுற்றுவட்டார பகுதிகளான திருநந்திக்கரை, உண்ணியூர்கோணம், பொன்மனை, செருப்பாலூர், திற்பரப்பு போன்ற பகுதிகளில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. குலசேகரம் பகுதியில் மருத்துவமனை மற்றும் அத்தியாவசிய தேவைக்கு செல்லும் மக்கள் மட்டுமே வெளியே சென்றனர். பெரும்பாலான மக்கள் வீடுகளிலேயே முடங்கினர்.\nசுற்றுலா தலமான திற்பரப்பு அருவிக்கு ஊரடங்கு காரணமாக ஏற்கனவே சுற்றுலா பயணிகள் வருகை முற்றிலுமாக நின்றது. நேற்று திற்பரப்பு பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டதால் ஆள்நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.\nஅருமனை, மேலத்தெரு, நெடியசாலை, நெடுங்குளம், களியல், முழுக்கோடு போன்ற பகுதிகள் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டு, ஆட்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடின. ரப்பர் தோட்டங்களுக்கு பால் வெட்ட செல்லும் தொழிலாளர்கள் உள்பட பொதுமக்கள் அனைவரும் வீடுகளிலேயே முடங்கினர்.\nசர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் உள்ள கடைகள் மற்றும் ஓட்டல்கள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தன. வாகன போக்குவரத்து இன்றி சாலைகள் வெறிச்சோடின. பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் வீட்டுக்குள்ளேயே முடங்கினர். பழைய பஸ் நிலைய ரவுண்டானா சந்திப்பு, ரெயில் நிலைய சந்திப்பு உள்பட பல இடங்களில் போலீசார் தடுப்பு வேலிகள் அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.\nஆரல்வாய்மொழி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான செண்பகராமன்புதூர், தோவாளை, வெள்ளமடம், மாதவலாயம், அனந்தபத்மநாபபுரம் போன்ற இடங்களில் அனைத்து கடைகளும், ஓட்டல்களும் மூடி கிடந்தன. தோவாளை பூ மார்க்கெட் மூடப்பட்டதால் வியாபாரம் நடை பெறவில்லை. ஆரல்வாய்மொழி சோதனை சாவடியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அத்தியாவசிய தேவைக்காக இ-பாஸ்சுடன் வந்தவர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். மற்றவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.\nஅழகப்பபுரத்தில் தளர்வு இல்லாத முழு ஊரடங்கை முன்னிட்டு டீக்கடைகள், பெட்டிக்கடைகள், மளிகை கடைகள் உள்பட அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருந்தன. பால் விற்பனை நிலையங்கள், மருந்து கடைகள் மட்டுமே செயல்பட்டன. சாலைகளில் மக்கள் நடமாட்டம், வாகன போக்குவரத்து இன்றி வெறிச்சோடின. அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டும் ஒருசில இருசக்கர வாகனங்கள் இயங்கின.\nஇதேபோல் கொல்லங்கோடு, திருவட்டார், திங்கள்சந்தை, வில்லுக்குறி, இரணியல், பேயன்குழி, இறச்சகுளம், திட்டுவிளை, பூதப்பாண்டி, தெரிசனங்கோப்பு, அருமநல்லூர் உள்ளிட்ட பகுதியிலும் மருந்து கடைகள், பா���் விற்பனை நிலையங்களை தவிர அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருந்தன. போலீசார் ஆங்காங்கே வாகன சோதனையில் ஈடுபட்டு அத்தியாவசிய தேவையின்றி வாகனத்தில் சுற்றித்திரிபவர்களை எச்சரித்து அனுப்பினர். பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியதால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன\nபள்ளிக்கே செல்லாத மாணவிக்கு பத்தாம் வகுப்பு சான்று அபாரம்\nதக்கலையில் கொரோனா விழிப்புணர்வு பேரணி\nமாவட்ட வருவாய் அதிகாரியை தொடர்ந்து கூடுதல் கலெக்டருக்கு கொரோ\nகன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் பரிவேட்டை நடத்த பேச்சுவார்\nநாகர்கோவிலில் சிறப்பு பிரிவு போலீசார் நடத்திய வாகன சோதனையின்\nமாநில அளவில் 3-வது இடம\nமாநில அளவில் 3-வது இடம்: நீட் தேர்வில் அரசு பள்ளி மாற்றுத்தி\nநாகர்கோவிலில் கண்ணாடி விழுந்து வடமாநில வாலிபர் உயிரிழப்பு\nவாக்குப்பதிவு இயந்திரங்கள் கடத்தியதாக காங்.புகார்\nநாகா்கோவிலில் கடன் வாங்கித் தருவதாக ரூ.74 லட்சம் மோசடி: பெண்\nதக்கலையில் ஆதார் கார்டுகள் புதுப்பித்தல் முகாம்\nவீட்டில் பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசி பறிமுதல்\nகஞ்சா பிசினஸ் படுஜோர் வளைத்துப் பிடித்தது போலீஸ்\nவட்டக்கோட்டையை சுற்றி பார்க்க படகு சர்வீஸ் மனது வைக்குமா தமி\nபேச்சிப்பாறை, பெருஞ்சாணிஅணைகளில் உபரிநீா் நிறுத்தம்\nகன்னியாகுமரியில் கார் கண்ணாடியை உடைத்து 10 பவுன் நகை கொள்ளை\nதிருவட்டார் அருகே தாறுமாறாக ஓடிய லாரி மின்கம்பம், நிழற்குடை\nகருங்கல், மாா்த்தாண்டம் பகுதியில்கஞ்சா விற்பனை: 4 போ் கைது\nரேஷன் அரிசி ரொம்ப மோசம\nரேஷன் அரிசி ரொம்ப மோசம் எம்எல்ஏ அதிரடி புகார்\nகலெக்டர் அலுவலக தார் ச\nகலெக்டர் அலுவலக தார் சாலை மோசம் 2 எம்எல்ஏ க்கள் குற்றச்சாட்ட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00717.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/general_knowledge/kalki_krishnamurthy_books/ponniyin_selvan/ponniyin_selvan3_42.html", "date_download": "2020-10-24T20:17:40Z", "digest": "sha1:M6V552YSAVKCLPS26FZJTYEPPXB5SNFH", "length": 36426, "nlines": 63, "source_domain": "www.diamondtamil.com", "title": "பொன்னியின் செல்வன் - 3.42. சுரம் தெளிந்தது - \", புத்த, தாங்கள், வந்து, நான், பொன்னியின், பிக்ஷு, செல்வன், கொண்டு, நினைவு, தான், இந்தச், போது, அவனுடைய, இளவரசன், அடிக்கடி, நன்றி, சுரம், வேண்டும், சூடாமணி, போகிறேன், செய்து, பிறகு, சிகிச்சை, என்றார், ஆச்சாரிய, மருந்து, தன்னை, அந்த, உள்ள, வானவர், வேண்டிய, மூன்று, வந்த, கொடுத்து, போலும், செய்த, இளவரசே, இன்னும், இந்தத், அமுதத்தை, சிறிது, தங்களுக்கு, நாங்கள், ஒருவர், காலம், ஆச்சாரியரே, அரும்பெரும், தேவர்கள், யக்ஷர்கள், கொண்டிருந்தார்கள், சுவரில், அவன், வாயில், வந்தார், வந்தார்கள், பற்றி, தெளிந்தது, சிலர், கின்னரர்கள், பகவான், கொண்டான், உருவங்கள், மெள்ள, அருகில், கட்டிலில், இங்கே, கேட்டான், செல்வ, வெளியிலிருந்து, நிர்மாணிக்கப், பார்த்தார், சுவாமி, உற்றுப், பெரிய, விட்டீர்கள், விஹாரத்தைப், அல்லவா, எனக்கு, மண்ணுலகில், விஹாரங்களையும், பார்த்தேன், ஸ்தூபங்களையும், விரும்புகிறேன், அநுராதபுரத்தில், தங்கள், நாட்டிலுள்ள, மருந்தைச், முதலில், எனக்குத், விட்டு, தர்மம், செலுத்தப், எவ்வளவோ, பார்த்திருக்கிறேன், இருக்கிறது, எண்ணினான், அந்தத், நாட்டுக்குத், எல்லாம், ஏந்திக், வந்திருக்க, தோன்றியது, நிறைந்த, அவள், என்ன, வந்ததும், காட்சி, பார்க்க, விஹாரத்தில், நாகைப்பட்டினம், கல்கியின், அமரர், பிக்ஷுவின், நாள், பார்த்து, வேளை, பிக்ஷுக்கள், கடும், எங்கே, நாட்டில், அறிந்தான், என்பதை, இருந்த, உடம்பு, அங்கே, விஹாரம், கையில், அறைக்குள், வரையில், அலைப்புண்டு, உலகத்திலும், இவ்வாறு, அவனை, அமுத, தேவலோகத்து, இடம், தேவலோகத்தில், அதிகமாகவே, தினங்கள், நேரத்துக்கெல்லாம், பானம், அல்லது, அமிர்த", "raw_content": "\nஞாயிறு, அக்டோபர் 25, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nபொன்னியின் செல்வன் - 3.42. சுரம் தெளிந்தது\nநாகைப்பட்டினம் சூடாமணி விஹாரத்தில் ஆச்சாரிய பிக்ஷுவின் அறைக்குப் பக்கத்து அறையில் பொன்னியின் செல்வன் மரக்கட்டிலில் படுத்துக் கொண்டிருந்தான். மூன்று நாள் அவனுக்குக் கடும் சுரம் அடித்துக் கொண்டிருந்தது; பெரும்பாலும் சுயப் பிரக்ஞையே இல்லாமலிருந்தது. இந்த நாட்களில் பிக்ஷுக்கள் அவனைக் கண்ணும் கருத்துமாகக் கவனித்துக் கொண்டு வந்தார்கள். வேளைக்கு வேளை மருந்து கொடுத்து வந்தார்கள். அடிக்கடி வாயில் தண்ணீர் ஊற்றிக் கொண்டு ஜாக்கிரதையாகப் பார்த்து வந்தார்கள்.\nஇடையிடையே எப்போதாவது சுயநினைவு தோன்றிய போது, தான் இருக்குமிடத்தைப் பற்றி அவன் எண்ணிப் பார்க்க முயன்றான். அவனுக்கு எதிரில் சுவரில் எழுதியிருந்த சித்திரக் காட்சி அவனுடைய கவனத்தைக் கவர்ந்தது. அந்தச் சித்திரத்தில் தேவர்கள், கந்தவர்கள், யக்ஷர்கள் காணப்பட்டார்கள். அவர்களில் சிலர் பலவித இன்னிசைக் கருவிகளை வைத்துக் கொண்டிருந்தார்கள். சிலர் வெண்சாமரங்களையும், வெண்கொற்ற குடைகளையும் ஏந்திக் கொண்டிருந்தார்கள். மற்றும் சிலர் கரங்களில் பல வர்ணமலர்கள் உள்ள தட்டுக்களை ஏந்திக் கொண்டிருந்தார்கள். இந்தக் காட்சி தத்ரூபமாக இருந்தது. தேவர்களின் உருவங்கள் எல்லாம் உயிர் உள்ள உருவங்களாகத் தோன்றின. அடிக்கடி அக்காட்சிகளைப் பார்த்த பிறகு பொன்னியின் செல்வன் வானவரின் நாட்டுக்குத் தான் வந்து விட்டதாகவே எண்ணினான். அந்தத் தேவ யட்ச கின்னரர்கள் எல்லாரும் தன்னை வரவேற்க வருவதாகவும் எண்ணினான். சொர்க்க லோகத்துக்குத் தான் வந்து சேர்ந்தது எப்படி என்று யோசித்தான். அடர்த்தியான தாழைப் புதர்களும், அத்தாழைப் புதர்களில் பூத்திருந்த தங்கநிறத் தாழம்பூக்களும் இருபுறமும் நிறைந்திருந்த ஓடையின் வழியாக வான நாட்டுக்குத் தான் வந்திருக்க வேண்டும் என்று தோன்றியது. அந்த ஓடை வழி நினைவு வந்த போது தாழம்பூக்களிலிருந்து வந்த நறுமணத்தையும் அவன் நுகர்வதாகத் தோன்றியது. ஓடையில் ஒரு படகில் ஏற்றித் தன்னை ஒரு தேவகுமாரனும் தேவகுமாரியும் அழைத்து வந்ததும் இலேசாக நினைவு வந்தது. தேவகுமாரன் சிவபக்தன் போலிருக்கிறது. இனிமையான தேவாரப்பாடல்களை அவன் அடிக்கடி பாடினான். தேவகுமாரி என்ன செய்தாள் அவள் பாடவில்லை. அவள் அவ்வப்போது இரண்டொரு வார்த்தைகள் மட்டுமே கூறினாள். அதுவே தேவகானம் போலிருந்தது. ஆர்வமும் அன்பும் நிறைந்த கண்களால் தன்னை அடிக்கடி பார்த்துக் கொண்டிருந்தாள். அவ்விருவரும் இப்போது எங்கே\nவானவர் நாட்டில் தேவர்கள் யக்ஷர்கள், கின்னரர்களைத் தவிர புத்த பிக்ஷுக்களுக்க��ம் முக்கியமான இடம் உண்டு போலும் அவர்கள்தான் தேவலோகத்து அமுத கலசத்தைப் பாதுகாக்கிறவர்கள் போலும் அவர்கள்தான் தேவலோகத்து அமுத கலசத்தைப் பாதுகாக்கிறவர்கள் போலும் அடிக்கடி புத்த பிக்ஷு ஒருவர் அவனை நெருங்கி வருகிறார். அவனுடைய வாயில் சிறிது அமுதத்தை ஊற்றி விட்டுப் போகிறார். தேவலோகத்தில் மற்ற வசதிகள் எவ்வளவு இருந்தாலும், தாகம் மட்டும் அதிகமாகவே இருக்கிறது. இன்னும் கொஞ்சம் அதிகமாகவே இந்தப் புத்த பிக்ஷு தன் வாயில் அமுதத்தை ஊற்றிவிட்டுப் போகக் கூடாதோ அடிக்கடி புத்த பிக்ஷு ஒருவர் அவனை நெருங்கி வருகிறார். அவனுடைய வாயில் சிறிது அமுதத்தை ஊற்றி விட்டுப் போகிறார். தேவலோகத்தில் மற்ற வசதிகள் எவ்வளவு இருந்தாலும், தாகம் மட்டும் அதிகமாகவே இருக்கிறது. இன்னும் கொஞ்சம் அதிகமாகவே இந்தப் புத்த பிக்ஷு தன் வாயில் அமுதத்தை ஊற்றிவிட்டுப் போகக் கூடாதோ தேவலோகத்தில் கூட ஏன் இந்தத் தரித்திர புத்தி\nஒருவேளை அமுதத்தை ஒரேயடியாக அதிகமாய் அருந்தக் கூடாது போலும் இது அமுதமா அல்லது ஒரு வேளை ஏதேனும் மதுபானமா - சீச்சீ பிக்ஷுக்கள் கேவலம் மதுவைக் கையினாலும் தொடுவார்களா - சீச்சீ பிக்ஷுக்கள் கேவலம் மதுவைக் கையினாலும் தொடுவார்களா தன் வாயிலேதான் கொண்டு வந்து ஊற்றுவார்களா தன் வாயிலேதான் கொண்டு வந்து ஊற்றுவார்களா இல்லையென்றால், ஏன் இப்படித் தனக்கு மயக்கம் வருகிறது இல்லையென்றால், ஏன் இப்படித் தனக்கு மயக்கம் வருகிறது அமுத பானம் செய்த சிறிது நேரத்துக்கெல்லாம் ஏன் நினைவு குன்றுகிறது அமுத பானம் செய்த சிறிது நேரத்துக்கெல்லாம் ஏன் நினைவு குன்றுகிறது\nமூன்று தினங்கள் இவ்வாறு பொன்னியின் செல்வன் வானவர் உலகத்திலும் நினைவேயில்லாத சூனிய உலகத்திலும் மாறி மாறிக் காலம் கழித்த பிறகு, நாலாம் நாள் காலையில் தூக்கத்திலிருந்து விழித்தெழுவது போல எழுந்து, பூரண சுய நினைவு பெற்றான். உடம்பு பலவீனமாய்த் தானிருந்தது; ஆனால் உள்ளம் தெளிவாக இருந்தது. எதிரே சுவரில் இருந்த உருவங்கள் சித்திர உருவங்கள் என்பதை அறிந்தான். அந்தத் தேவயக்ஷ கின்னரர்கள் தன்னை வரவேற்பதற்காக அங்கே நிற்கவில்லையென்றும், தேவலோகத்துக்கு விஜயம் செய்த பகவான் புத்தரை வரவேற்கிறார்கள் என்றும் அறிந்தான். மற்றொரு சுவரில் மேகங்கள் சூழ்ந்த வானவெளியில் புத்த பகவா���் ஏறிவருவது போன்ற சித்திரம் எழுதியிருந்ததையும் கண்டான். புத்த விஹாரம் ஒன்றில் தான் படுத்திருப்பதை அறிந்து கொண்டான். எங்கே, எந்தப் புத்த விஹாரத்தில் என்று சிந்தித்த போது, இலங்கையிலிருந்து தான் பிரயாணம் தொடங்கியதிலிருந்து நிகழ்ந்த சம்பவங்கள் எல்லாம் ஒவ்வொன்றாக நினைவு வந்தன. வந்தியத்தேவனும் தானும் அலைமோதிய கடலில் அலைப்புண்டு அலைப்புண்டு கை சளைத்துப் போனது வரையில் ஞாபகம் வந்தது. அப்புறம் ஒரே குழப்பமாக இருந்தது.\nஅச்சமயம் புத்த பிக்ஷு ஒருவர் அந்த அறைக்குள் வந்தார். வழக்கம்போல் கையில் அமிர்த கிண்ணத்துடன் வந்தார் இளவரசன் அருகில் வந்ததும் பிக்ஷு அவனை உற்றுப் பார்த்தார் இளவரசன் அருகில் வந்ததும் பிக்ஷு அவனை உற்றுப் பார்த்தார் இளவரசன் கையை நீட்டிக் கிண்ணத்தை வாங்கி அதில் இருப்பது என்னவென்று பார்த்தான். அது தேவலோகத்து அமுதம் இல்லையென்று உறுதிப்படுத்திக் கொண்டான். மருந்து அல்லது மருந்து கலந்த பால் என்று தெரிந்து கொண்டான். பிக்ஷுவை நோக்கி, \"சுவாமி இளவரசன் கையை நீட்டிக் கிண்ணத்தை வாங்கி அதில் இருப்பது என்னவென்று பார்த்தான். அது தேவலோகத்து அமுதம் இல்லையென்று உறுதிப்படுத்திக் கொண்டான். மருந்து அல்லது மருந்து கலந்த பால் என்று தெரிந்து கொண்டான். பிக்ஷுவை நோக்கி, \"சுவாமி இது என்ன இடம் எத்தனை நாளாக நான் இங்கே இப்படிப் படுத்திருக்கிறேன்\nபிக்ஷு அதற்கு ஒன்றும் மறுமொழி சொல்லாமல் திரும்பிச் சென்றார். அடுத்த அறைக்கு அவர் சென்று, \"ஆச்சாரியாரே சுரம் நன்றாய்த் தெளிந்துவிட்டது. நினைவு பூரணமாக வந்து விட்டது சுரம் நன்றாய்த் தெளிந்துவிட்டது. நினைவு பூரணமாக வந்து விட்டது\" என்று கூறியது இளவரசன் காதில் விழுந்தது.\nசிறிது நேரத்துக்கெல்லாம் வயது முதிர்ந்த பிக்ஷு ஒருவர் பொன்னியின் செல்வன் இருந்த அறைக்குள் வந்தார். கட்டிலின் அருகில் வந்து அவரும் இளவரசனை உற்றுப் பார்த்தார். பிறகு மலர்ந்த முகத்துடன், \"பொன்னியின் செல்வ தாங்கள் இருக்குமிடம் நாகைப்பட்டினம் சூடாமணி விஹாரம். கடுமையான தாபஜ் ஜுரத்துடன் தாங்கள் இங்கே வந்து மூன்று தினங்கள் ஆயின. தங்களுக்கு இந்தச் சேவை செய்வதற்குக் கொடுத்து வைத்திருந்தோம். நாங்கள் பாக்கியசாலிகள் தாங்கள் இருக்குமிடம் நாகைப்பட்டினம் சூடாமணி விஹாரம். கடுமையான ��ாபஜ் ஜுரத்துடன் தாங்கள் இங்கே வந்து மூன்று தினங்கள் ஆயின. தங்களுக்கு இந்தச் சேவை செய்வதற்குக் கொடுத்து வைத்திருந்தோம். நாங்கள் பாக்கியசாலிகள்\n\"நானும் பாக்கியசாலிதான், இந்தச் சூடாமணி விஹாரத்துக்கு வந்து பார்க்க வேண்டுமென்று ஆவல் கொண்டிருந்தேன். எப்போதோ ஒருசமயம் இந்த நகரின் துறைமுகத்துக்குப் போகும் போது வெளியிலிருந்து பார்த்திருக்கிறேன். தெய்வாதீனமாக இங்கேயே நான் வந்து தங்கியிருக்கும்படி நேர்ந்தது. சுவாமி எப்படி நான் இங்கு வந்து சேர்ந்தேன் சொல்ல முடியுமா\" என்று அருள்மொழி வர்மன் கேட்டான்.\n முதலில் தங்களுடைய கையில் உள்ள மருந்தைச் சாப்பிடுங்கள் எனக்குத் தெரிந்த விவரங்களைச் சொல்லுகிறேன்\" என்றார் பிக்ஷு.\nஇளவரசன் மருந்தைச் சாப்பிட்டு விட்டு, \"ஐயா இது மருந்து அல்ல; தேவாமிர்தம். என் விஷயத்தில் தாங்கள் எவ்வளவோ சிரத்தை எடுத்துச் சிகிச்சை செய்வித்திருக்கிறீர்கள். ஆனால் இதற்காகத் தங்களுக்கு நான் நன்றி செலுத்தப் போவதில்லை\" என்றான்.\nஆச்சாரிய பிக்ஷு புன்னகை புரிந்து, \"இளவரசே தாங்கள் நன்றி செலுத்த வேண்டிய அவசியமும் இல்லை. நோயாளிகளுக்குச் சிகிச்சை செய்வது பரமோத்தம தர்மம் என்று புத்த பகவான் அருளியிருக்கிறார். நோய்ப்பட்ட பிராணிகளுக்குக் கூடச் சிகிச்சை செய்யும்படி புத்த தர்மம் கட்டளையிடுகிறது. தங்களுக்குச் சிகிச்சை செய்ததில் அதிக விசேஷம் ஒன்றுமில்லை. சோழகுலத்துக்கு நாங்கள் மிகவும் கடமைப்பட்டவர்கள். தங்கள் தந்தையார் சுந்தர சோழ சக்கரவர்த்தியும், தங்கள் திருத்தமக்கையார் இளைய பிராட்டியும் புத்த தர்மத்துக்கு எவ்வளவோ ஆதரவு அளித்திருக்கிறார்கள். இலங்கை அநுராதபுரத்தில் புத்த விஹாரங்களைப் புதுப்பித்துக் கட்ட நீங்கள் ஏற்பாடு செய்ததும் எங்களுக்குத் தெரிந்ததே. அப்படியிருக்கும் போது, நாங்கள் செய்த இந்தச் சிறிய உதவிக்காகத் தங்களிடம் நன்றி எதிர்பார்க்கவில்லை....\"\n நன்றி செலுத்துவது பற்றி அந்த முறையில் நான் கூறவில்லை. எனக்கு எப்பேர்ப்பட்ட கடும் ஜுரம் வந்திருக்க வேண்டும், என்பதை நான் உணர்ந்திருக்கிறேன். இலங்கையில் இந்த ஜுரத்தினால் பீடிக்கப்பட்டவர்களின் கதியை நான் பார்த்திருக்கிறேன். நியாயமாக இதற்குள் நான் வானவர் உலகத்துக்குப் போயிருக்க வேண்டும். அங்கே தேவர்கள், யக்ஷர���கள், கின்னரர்கள் என்னை வரவேற்று உபசரித்திருக்கக்கூடும் அல்லவா இன்று தேவர் - தேவியர்களுக்கு மத்தியில் உண்மையாகவே அமிர்த பானம் செய்து கொண்டு ஆனந்த மயமாய் இருப்பேன் அல்லவா இன்று தேவர் - தேவியர்களுக்கு மத்தியில் உண்மையாகவே அமிர்த பானம் செய்து கொண்டு ஆனந்த மயமாய் இருப்பேன் அல்லவா அதைத் தாங்கள் கெடுத்து விட்டீர்கள் அதைத் தாங்கள் கெடுத்து விட்டீர்கள் வானுலகத்தில் வாசல் வரையில் சென்ற என்னைத் திரும்ப இந்தத் துன்பம் நிறைந்த மண்ணுலகத்துக்குக் கொண்டு வந்து விட்டீர்கள். ஆதலின் எனக்குத் தாங்கள் நன்மை செய்ததாகவே நான் எண்ணவில்லை. ஆகையால்தான் தங்களுக்கு நன்றி செலுத்தப் போவதில்லை என்று கூறினேன் வானுலகத்தில் வாசல் வரையில் சென்ற என்னைத் திரும்ப இந்தத் துன்பம் நிறைந்த மண்ணுலகத்துக்குக் கொண்டு வந்து விட்டீர்கள். ஆதலின் எனக்குத் தாங்கள் நன்மை செய்ததாகவே நான் எண்ணவில்லை. ஆகையால்தான் தங்களுக்கு நன்றி செலுத்தப் போவதில்லை என்று கூறினேன்\nஆச்சாரிய பிக்ஷுவின் முகம் ஆனந்தப் பூரிப்பினால் மலர்ந்தது.\n தாங்கள் வானுலகத்துக்குப் போக வேண்டிய காலம் வரும்போது தேவேந்திரனும் பிற தேவர்களும் விமானங்களில் வந்து தேவ துந்துபிகள் முழங்க மலர்மாரி பொழிந்து தங்களை அழைத்துச் செல்வார்கள். ஆனால் அந்தக் காலம் இன்னும் நெடுந் தூரத்தில் இருக்கிறது. இந்த மண்ணுலகில் தாங்கள் செய்ய வேண்டிய அரும்பெரும் காரியங்கள் எத்தனையோ இருக்கின்றன அவற்றை முடித்து விட்டல்லவா வானுலகம் செல்வது பற்றி யோசிக்க வேண்டும் அவற்றை முடித்து விட்டல்லவா வானுலகம் செல்வது பற்றி யோசிக்க வேண்டும்\nஇதுகாறும் சாய்ந்து படுத்திருந்த பொன்னியின் செல்வன் நிமிர்ந்து உட்கார்ந்தான். அவனுடைய திருமுகத்தில் அபூர்வமான களை பொலிந்தது. அவனுடைய விசாலமான நயனங்களிலிருந்து மின் வெட்டுப் போன்ற ஒளிக் கிரணங்கள் அலை அலையாகக் கிளம்பி அந்த அறையையே ஜோதி மயமாகச் செய்தன. \"ஆச்சாரியரே தாங்கள் கூறுவது உண்மை. இந்த மண்ணுலகில் நான் சில காரியங்களைச் சாதிக்க விரும்புகிறேன். அரும்பெரும் பணிகள் பல செய்து முடிக்க விரும்புகிறேன். இந்தச் சூடாமணி விஹாரத்தை ஒரு சமயம் வெளியிலிருந்து பார்த்தேன். அநுராதபுரத்திலுள்ள ஸ்தூபங்களையும் விஹாரங்களையும் பார்த்தேன். அங்கேயுள்ள அபயங்கிரி விஹாரத்தைப் போலப் பெரிதாக இந்தச் சூடாமணி விஹாரத்தைப் புனர் நிர்மாணம் செய்யப் போகிறேன். அநுராதபுரத்தில் உள்ள பெரிய பெரிய புத்தர் சிலைகளைப் போன்ற சிலைகளை இந்த விஹாரத்திலும் அமைத்துப் பார்க்கப் போகிறேன், இன்னும் இந்தச் சோழ நாட்டிலுள்ள சிவாலயங்களை அம்மாதிரி புதுப்பித்துக் கட்டப் போகிறேன். இலங்கையிலுள்ள ஸ்தூபங்களையும் விஹாரங்களையும் பார்த்து விட்டு இச்சோழ நாட்டிலுள்ள ஆலயங்களையும் நினைத்துப் பார்த்தால் எனக்கு உடலும் உள்ளமும் குன்றுகின்றன. வானளாவும் கோபுரத்தை உடைய மாபெரும் ஆலயத்தைத் தஞ்சாவூரில் நிர்மாணிக்கப் போகிறேன். அதற்குத் தகுந்த அளவில் மகாதேவருடைய சிலையைச் செய்து நிர்மாணிக்கப் போகிறேன். ஆச்சாரியரே தாங்கள் கூறுவது உண்மை. இந்த மண்ணுலகில் நான் சில காரியங்களைச் சாதிக்க விரும்புகிறேன். அரும்பெரும் பணிகள் பல செய்து முடிக்க விரும்புகிறேன். இந்தச் சூடாமணி விஹாரத்தை ஒரு சமயம் வெளியிலிருந்து பார்த்தேன். அநுராதபுரத்திலுள்ள ஸ்தூபங்களையும் விஹாரங்களையும் பார்த்தேன். அங்கேயுள்ள அபயங்கிரி விஹாரத்தைப் போலப் பெரிதாக இந்தச் சூடாமணி விஹாரத்தைப் புனர் நிர்மாணம் செய்யப் போகிறேன். அநுராதபுரத்தில் உள்ள பெரிய பெரிய புத்தர் சிலைகளைப் போன்ற சிலைகளை இந்த விஹாரத்திலும் அமைத்துப் பார்க்கப் போகிறேன், இன்னும் இந்தச் சோழ நாட்டிலுள்ள சிவாலயங்களை அம்மாதிரி புதுப்பித்துக் கட்டப் போகிறேன். இலங்கையிலுள்ள ஸ்தூபங்களையும் விஹாரங்களையும் பார்த்து விட்டு இச்சோழ நாட்டிலுள்ள ஆலயங்களையும் நினைத்துப் பார்த்தால் எனக்கு உடலும் உள்ளமும் குன்றுகின்றன. வானளாவும் கோபுரத்தை உடைய மாபெரும் ஆலயத்தைத் தஞ்சாவூரில் நிர்மாணிக்கப் போகிறேன். அதற்குத் தகுந்த அளவில் மகாதேவருடைய சிலையைச் செய்து நிர்மாணிக்கப் போகிறேன். ஆச்சாரியரே இந்தச் சோழ நன்னாட்டில் புத்த ஸ்தூபங்களும், சிவாலயங்களின் கோபுரங்களும் ஒன்றோடொன்று போட்டியிட்டு மேக மண்டலத்தை எட்டப் போகின்றன. ஆயிரமாயிரம் வருஷங்களுக்குப் பிறகு இந்தத் தெய்வத் தமிழ் நாட்டில் பிறக்கும் சந்ததிகள் அவற்றைக் கண்டு பிரமித்து நிற்கப் போகிறார்கள்....\"\nஇவ்வாறு ஆவேசம் கொண்டவன்போல் பேசி வந்த இளவரசன் உடலில் போதிய பலமில்லாமையால் கட்டிலில் சாய்ந்தா��். உடனே ஆச்சாரிய பிக்ஷு அவனுடைய தோள்களைப் பிடித்துக் கொண்டு, கட்டிலில் தலை அடிபடாமல் மெள்ள மெள்ள அவனைப் படுக்க வைத்தார். நெற்றியில் கையினால் தடவிக் கொடுத்து, \"இளவரசே தாங்கள் உத்தேசித்த அரும்பெரும் காரியங்களையெல்லாம் காலா காலத்தில் செய்து முடிப்பீர்கள். முதலில், உடம்பு பூரணமாய்க் குணமடைய வேண்டும். சற்று அமைதியாயிருங்கள் தாங்கள் உத்தேசித்த அரும்பெரும் காரியங்களையெல்லாம் காலா காலத்தில் செய்து முடிப்பீர்கள். முதலில், உடம்பு பூரணமாய்க் குணமடைய வேண்டும். சற்று அமைதியாயிருங்கள்\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபொன்னியின் செல்வன் - 3.42. சுரம் தெளிந்தது, \", புத்த, தாங்கள், வந்து, நான், பொன்னியின், பிக்ஷு, செல்வன், கொண்டு, நினைவு, தான், இந்தச், போது, அவனுடைய, இளவரசன், அடிக்கடி, நன்றி, சுரம், வேண்டும், சூடாமணி, போகிறேன், செய்து, பிறகு, சிகிச்சை, என்றார், ஆச்சாரிய, மருந்து, தன்னை, அந்த, உள்ள, வானவர், வேண்டிய, மூன்று, வந்த, கொடுத்து, போலும், செய்த, இளவரசே, இன்னும், இந்தத், அமுதத்தை, சிறிது, தங்களுக்கு, நாங்கள், ஒருவர், காலம், ஆச்சாரியரே, அரும்பெரும், தேவர்கள், யக்ஷர்கள், கொண்டிருந்தார்கள், சுவரில், அவன், வாயில், வந்தார், வந்தார்கள், பற்றி, தெளிந்தது, சிலர், கின்னரர்கள், பகவான், கொண்டான், உருவங்கள், மெள்ள, அருகில், கட்டிலில், இங்கே, கேட்டான், செல்வ, வெளியிலிருந்து, நிர்மாணிக்கப், பார்த்தார், சுவாமி, உற்றுப், பெரிய, விட்டீர்கள், விஹாரத்தைப், அல்லவா, எனக்கு, மண்ணுலகில், விஹாரங்களையும், பார்த்தேன், ஸ்தூபங்களையும், விரும்புகிறேன், அநுராதபுரத்தில், தங்கள், நாட்டிலுள்ள, மருந்தைச், முதலில், எனக்குத், விட்டு, தர்மம், செலுத்தப், எவ்வளவோ, பார்த்திருக்கிறேன், இருக்கிறது, எண்ணினான், அந்தத், நாட்டுக்குத், எல்லாம், ஏந்திக், வந்திருக்க, தோன்றியது, நிறைந்த, அவள், என்ன, வந்ததும், காட்சி, பார்க்க, விஹாரத்தில், நாகைப்பட்டினம், கல்கியின், அமரர், பிக்ஷுவின், நாள், பார்த்து, வேளை, பிக்ஷுக்கள், கடும், எங்கே, நாட்டில், அறிந்தான், என்பதை, இருந்த, உடம்பு, அங்கே, விஹாரம், கையில், அறைக்குள், வரையில், அலைப்புண்டு, உலகத்திலும், இவ்வாறு, அவனை, அமுத, தேவலோகத்து, இடம், தேவலோகத்தில், அதிகமாகவே, தினங்கள், நேரத்துக்கெல்லாம், பானம், அல்லது, அமிர்த\nபின்புறம் | முகப்பு | மேற்ப��றம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00717.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2019/07/blog-post_87.html", "date_download": "2020-10-24T20:23:30Z", "digest": "sha1:YJLY4PUD3ITZ22PUD6MKTIJQQ4SU55FX", "length": 25984, "nlines": 172, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: த.தே.கூ மக்களை அடகு வைத்து தமது தேவைகளை பூர்த்தி செய்து கொள்கின்றனர். சாடுகின்றார் அங்கஜன் ராமநாதன்.", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nத.தே.கூ மக்களை அடகு வைத்து தமது தேவைகளை பூர்த்தி செய்து கொள்கின்றனர். சாடுகின்றார் அங்கஜன் ராமநாதன்.\nமக்களின் தேவைகள், மக்களின் அபிலாசைகள் வேறு இருக்க அரசிடம் இலஞ்சமாகவும், பிச்சையாகவும் கம்பெரலிய உள்ளிட்ட விடயங்களை பெற்று அதை எம்மக்களிற்கு கொடுத்து மக்களை அடகு வைத்து தம்முடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்கின்றனர் என நாளாளுமன்ற உறுப்பினர் அங்கயன் இராமநாதன் குற்றச்சாட்டியுள்ளார்.\nகிளிநொச்சி ஆனைவிழுந்தான் பகுதியில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற கிராமசக்தி வேலைத்திட்ட முன்னேற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடலின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nநல்லாட்சி என கூறும் சுதந்திரகட்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி ஆகியன இணைந்து ஆட்சியமைத்தபோது பல ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டது. அப்போது தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தாம் கதைத்துதான் குறித்த காணிகள் விடுவிக்கப்பட்டதாக கூறினர். ஆனால் பலாலியில் இடம்பெற்ற நிகழ்வில் படையினர் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை மாவை சேனாதிராஜா மீண்டும் முன்வைத்து���்ளார். இது தொடர்பில் என்ன கூறுகின்றீர்கள் என வினவியபோது, இங்குள்ள அனைத்து பிரதிநிதிகளும் கதைத்துதான் காணிகள் விடுவிக்கப்பட்டது. அரசாங்கத்தில் நல்லது நடக்கும்போது தமக்கு பங்குண்டு எனவும், கெட்டது எனில் தமக்கும் அரசுக்கும் பங்கில்லை என்றது போலவும் தமிழ் தேசிய கூட்டமைப்ப செயற்படுகின்றது எனவும், இது பொய்யான குற்றச்சாட்டு எனவும் அவர் தெரிவித்தார். இவ்வாறு பொய்யான விடயங்களை கூறி மக்களை ஏமாற்றும் செய்பாடுகளை விட்டுவிட்டு, மக்களின் நலன்சார்ந்து செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்த அவர், மக்களின் காணிகள் முழுமையாக விடுவிக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார். இதற்காக ஜனாதிபதி அடுத்த மாதமளவில் வருகை தரவுள்ளார். ஆளுநரும் முமையாக காணிகளை விடுவிப்பதற்கான வேலைத்திட்டத்தினை செய்துகொண்டுள்ளார்.\nபலாயில் விமான நிலையம் ஒன்றை அமைப்பதற்கு நடவடிக்கை மெற்கொண்டு வருகின்றனர். அது உண்மையில் சிறந்த விடயம். ஆனால் இன்று பலாலி விமான நிலையத்திற்கு செல்லும் வீதியை நிப்பாட்டி மயிலிட்டி ஊடாக கொண்டுவருவதற்கு முயல்கின்றனர். அங்கால் உள்ள காணிகளை விடுவிக்கப்படாமல் வைத்திருப்பதற்கே இவ்வாறு மாற்று வீதியை அமைக்கின்றனர் எனவும் அவர் தெரிவித்தார். இவ்வாறான திட்டங்களிற்கு குறிப்பாக காணியை விடுவிக்காது இருப்பதற்கு எம்மவர்களேதான துணைபோகின்றனர் எனவும் அவர் இதன்போது குற்றம்சாட்டினார். இவ்வாறான அபிவிருத்தி எமக்கு தேவை. ஆனால் மக்களின் முன்னேற்றத்தை தடுத்து எமக்கு அபிவிருத்தி தேவை இல்லை. எங்களுடைய காணிகள் எங்களிற்கு வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.\nமக்களின் தேவைகள், மக்களின் அபிலாசைகள் வேறு இருக்க அரசிடம் இலஞ்சமாகவும், பிச்சையாகவும் கம்பெரலிய உள்ளிட்ட விடயங்களை பெற்று அதை எம்மக்களிற்கு கொடுத்து மக்களை அடகு வைத்து தம்முடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்கின்றனர் என நாளாளுமன்ற உறுப்பினர் அங்கயன் இராமநாதன் குற்றச்சாட்டினார். எனவே எமது மக்களிற்கு என்ன விடயத்தை நிறைவேற்றுவோம் என மக்களிற்கு கூறி இந்த நல்லாட்சியை உருவாக்கினார்களோ, அதை நிறைவேற்றிட்டு அடுத்த விடயங்களிற்கு செல்லலாம் எனவும் அவர் இதன்போது ஊடகங்களிற்கு தெரிவித்தார்.\nஇன்றைக்கு சீமெந்து தொழிற்சாலையானாலும் சரி, தையல் ��ொழிற்சாலையானாலும்சரி எதுவென்றாலும் வந்தால் பரவாயில்லை. 5 வருடமாக ஆட்சியமைத்த அரசு முடிவுக்கு வரப்போகின்றத. இன்றுவரை எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை. இவர்கள் அதைக்கொண்டு வருவோமா அல்லது இதை கொண்டு வருவோமா என தெரிவித்தே 5 வருடம் முடிந்துவிட்டது. இவர்கள் புதிய தொழிற்சாலைகளை திறக்கும் முன்னர் இயங்குகின்ற பல தொழிற்சாலைகளையும் மூடும் வகையில் செயற்படுகின்றனர். எனவே எதுவாக இருந்தாலும் மக்கள் நலன் சார்ந்த தொழிற்சாலைகள் எதுவாக இருந்தாலும் அவற்றை திறக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nஅன்ரன் பாலசிங்கம் கூறினால் மந்திரம், செல்வி கூறினால் தந்திரமா\nபுலிகளால் வெருகலில் மேற்கொள்ளப்பட்ட கொடுஞ்செயல்களை நினைவுட்டும் வகையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் பெண்களணித் தலைவி செல்வி மனோகரன் பதி...\nஊடக சுதந்திரத்தை இருள் சூழ்ந்துள்ள இவ்வுலகிலே உண்மைகளைத் தேடி பிடித்து அவற்றிற்கு ஓளியூட்டுவதை இலக்காக கொண்டு எம் சமுதாயத்தில் உள்ள மூத்த ஊட...\nஇலங்கைநெட் செய்தியால் ஊத்தை சேது அதிர்ச்சி அடைந்து விட்டானாம்\nகிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினரான சண்முகராசா ஜீவராசா எனும் பெயருடைய நபரிடம் ஊத்தை சேது என அறியப்படும் ...\nகுடு சந்தா ஹெரோயினுடன் கைது\nதொடலங்க பிரதேசத்தைச் சேர்ந்த போதைப் பொருள் வியாபாரம் நடாத்திவந்த முக்கிய புள்ளிகளில் ஒருவரான தினேஷா சந்தமாலி என்ற குடு சந்தா எனும் பெண் ப...\nபுலிகளியக்கத்தின் வரலாறு அவ்வியக்கத்தின் சர்வதேச வலையமைப்பினால் முடித்துக்கட்டப்பட்டது என்ற உண்மையை ஏற்க எம்மில் பலரது மனம் இடம்கொடுக்கவில்...\nகனடாவில் மக்களின் சொத்துக்களை வைத்திருக்கும் 25 பேரது பெயர் விபரம் இதோ\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பெயரால் வசூலிக்கப்பட்ட பணத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் மற்றும் அசையும் அசையா சொத்துக்கள் உலகம் பூரா...\nஐ.நா விற்கு அழைத்துச் செல்வதாக கூறி சுவிஸ் பெண்ணிடம் லட்சங்களை ஆட்டையை போட்ட த.தே.கூ உறுப்பினர் சஜீவன்\nஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான மாநாடு வருடத்தில் இருமுறை இடம்பெற��றுவருகின்றது. மனித உரிமைகளுக்கான அமர்வுகள் இடம்பெறும் மார்ச் மற்...\nநம்பிக்கையான மாற்றம் - சரத் பொன்சேகா வின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் முழுவடிவம்\nஎனது செய்தி நம்பிக்கையான மாற்றத்திற்குரிய தருணம் இதுவே உங்களது தெரிவு ராஜபக்ஷ குடும்பத்தினரின் நிர்வாகத்தின் கீழ் வாழ்க்கை கஷ்டமாகியுள்...\nசாய்ந்தமருதில் பலியான அஸ்ரிபாவின் கனவு கலைந்த கதை\nபதினாறு வயதாகும் போது திருமண உறவில் இணைந்து கொண்ட அஸ்ரிபாவுக்கு இப்போது வயது 19. ஆனால், தற்போது அஸ்ரிபா உயிருடன் இல்லை. சாய்ந்தமருதில் பயங்க...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப���பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00717.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/75476/Distance-education-will-open-the-new-doors-professor-educationist-Bharathibalan-says", "date_download": "2020-10-24T21:29:07Z", "digest": "sha1:B7HMEAOPGEGIYXH7JHHMJEHAYM7QSZVQ", "length": 23667, "nlines": 125, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தொலைநிலைக்கல்வி திறக்கும் புதிய கதவுகள்... கல்வியாளர் பாரதிபாலன் நம்பிக்கை | Distance education will open the new doors professor educationist Bharathibalan says | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nதொலைநிலைக்கல்வி திறக்கும் புதிய கதவுகள்... கல்வியாளர் பாரதிபாலன் நம்பிக்கை\nதற்போதைய சமூகச் சூழலில் திறந்தநிலை மற்றும் தொலைநிலைக்கல்வி உலகம் முழுவதும் புதிய பரிமாணத்தை அடைந்துள்ளது. இதுதொடர்பான வாய்ப்புகளையும், வளங்களையும் விளக்குகிறார் பள்ளிசாரா மற்றும் திறந்தநிலை, தொலைநிலைக்கல்வித் துறையில் அனுபவம் பெற்ற கல்வியாளர் பாரதிபாலன்.\nகொரோனா தொற்றால் சர்வதேச அளவில் கல்வி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தொலைநிலைக்கல்வி எப்படி உள்ளது\nதற்போதைய கல்வி ஆண்டு ஒரு மாறுபட்ட சூழலில் தொடங்குகிறது. வெளிநாடுகளில் உயர்கல்வி பெறவேண்டும் என்று நினைத்தவர்கள் அதை மாற்றிக்கொண்டுள்ளார்கள். சிலர் கல்வி வளாகங்களுக்குச் சென்று படிப்பதைத் தவிர்த்து வீட்டிலிருந்தே உயர்கல்வியைப் பெற விரும்புகின்றனர். இது காலத்தின் மாற்றம். புதிய எதார்த்தம்.\nஉலகத் தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனம், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம், ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம், மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம், பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம், ஹார்வர்ட் பல்கலைக்கழகம், யேல் பல்கலைக்கழகம், சிகாகோ பல்கலைக்கழகம், லண்டன் இம்பீரியல் கல்லூரி போன்றவை இணைய வழியாகவும் தொலைநிலைக்கல்வியில் பகுதிநேரமாகவும் படிப்புகளை வழங்குவது பற்றி மிகத் தீவிரமாக திட்டமிட்டுவருகின்றன.\nஅஞ்சல்வழிக் கல்வி, திறந்தநிலை மற்றும் தொலைநிலைக்கல்வி இரண்டிற்கும் உள்ள வேறுபாடுகள் என்ன\nஇரண்டிற்கும் சொற்குழப்பம் இல்லாமல் அவற்றின் நுட்பமான வேறுபாடுகளை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ளவேண்டும். அஞ்சல்வழிக் கல்வி என்பது பாடத்திட்டத்திற்குரிய பாடக்குறிப்புகள் மாணவர்களுக்கு அஞ்சலில் அனுப்பிவைப்பார்கள். அதை மாணவர்கள் தாங்களாகவே படித்துப் புரிந்துகொள்ள வேண்டும். ஆண்டில் குறிப்பிட்ட சில நாட்கள் நேரடி வகுப்புகள் நடத்தப்படும்.\nதிறந்தநிலை மற்றும் தொலைநிலைக்கல்வி சற்று மாறுபடுகிறது. இங்கு பாடப்புத்தகங்கள் மாணவர்கள் சுயமாகக் கற்றுக்கொள்ளும் வகையில், அறிவியல்பூர்வமாக எளிமையாகவும் விரிவாகவும் தயாரிக்கப்படுகின்றன. பாடநூல்களுடன் ஒலிஒளிக் காட்சிகளும், மின்னணுப் பாடங்களும் வழங்கப்படும். பாடங்களை விரிவாகப் புரிந்துகொள்வதற்கு யூடியூப் லிங்க், கூடுதல் பாடநூல்கள் குறித்த விளக்கமும் அளிக்கப்படும்.\nமாணவர்கள் சந்தேகங்களுக்கு விளக்கங்கள் பெறுவதற்காக கவுன்சிலிங் வகுப்புகள் தொடர்ச்சியாக நடத்தப்படும். அது மட்டுமல்லாமல், மாணவர்களின் கற்றலை தொடர்ந்து மதிப்பீடு செய்வதற்காக அசைன்மென்ட் வழங்கப்படும். அதற்காக வழங்கப்படும் மதிப்பெண்கள் இறுதித்தேர்வில் சேர்த்துக்கொள்ளப்படும்.\nஇந்தியாவில் எந்தெந்த கல்வி நிறுவனங்கள் தொலைநிலைப் படிப்புகளை வழங்குகின்றன\nஇந்தியாவில் உள்ள மொத்த பல்கலைக்கழகங்களில் 15 திறந்தநிலைப் பல்கலைக்கழகங்கள், அவற்றில் ஒன்று இந்திராகாந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம். சென்னையில் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் உள்பட 14 மாநில திறந்தநிலைப் பல்கலைக்கழகங்கள் உள்ளன. மேலும், இந்தியா முழுவதும் 110 பல்கல��க்கழகங்கள் நேரடி முறையிலும் தொலைநிலைக்கல்வி வழியாகவும் படிப்புகளை வழங்கிவருகின்றன.\nதொலைநிலைக் கல்வியில் சேர்ந்து படிக்க என்ன தகுதிகள் பெற்றிருக்கவேண்டும்\nபிளஸ் டூ தேர்ச்சி பெற்றவர்கள் சேரலாம். தொலைநிலைக்கல்வியில் ஏதாவது ஒரு இளநிலைப் படிப்பைப் படித்துக்கொண்டே பணியாற்றமுடியும். பணி அனுபவத்தோடு பட்டமும் கிடைக்கும். பிளஸ் டூ தேர்ச்சி பெறாதவர்கள் தொழில் சார்ந்த சான்றிதழ், பட்டயப் படிப்புகளில் சேர்ந்து படிக்கும் வாய்ப்புகளும் உள்ளன.\nஇளநிலை அறிவியல் மற்றும் கலைப் பாடங்களில் பட்டங்களைப் பெற்று ஆசிரியப் பணியில் அல்லது வேறு பணிகளில் உள்ளவர்கள் தொலைநிலைக்கல்வியில் சேர்ந்து அதே பாடப்பிரிவிலோ அல்லது வேறு பாடங்களிலோ முதுகலைப் பட்டம் பெறமுடியும். முதுநிலை உளவியல், எம்சிஏ, எம்பிஏ, மீடியா, விஷூவல் கம்யூனிக்கேஷன், பிலிம் ஆர்ட்ஸ், நாடகம் மற்றும் அரங்கக் கலைகள், தொல்லியல், பேஷன் டிசைனிங், சமூகப் பணி, போலீஸ் நிர்வாகம், குற்றவியல், லிங்க்விஸ்டிக்ஸ் பாடப்பிரிவுகளில் முதுகலைப் படிப்புகள் நேரடிமுறையில் புகழ்பெற்றவையாக உள்ளன. அவற்றை தொலைநிலைக்கல்வி வழியாகவும் படிக்கலாம்.\nஅரசு வேலைவாய்ப்புக்கும், பதவி உயர்வுக்கும் தொலைநிலைக்கல்வி அங்கீகரிக்கப்பட்டுள்ளதா\nநாடாளுமன்றம் அல்லது மாநில சட்டமன்றங்களில் சட்டம் இயற்றப்பட்டு, பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவில் தொலைநிலைக் கல்விக்கு முறையான அனுமதிபெற்ற பிறகே உயர்கல்வி நிறுவனங்கள் படிப்புகளை வழங்குகின்றன. தொலைநிலைக்கல்வியில் பாடவாரியான அங்கீகாரத்தை பல்கலைக்கழக மானியக் குழுவிடம் பெறவேண்டும். இளங்கலை தமிழ், இளநிலை கம்ப்யூட்டர் சயின்ஸ், எம்பிஏ என்று ஒவ்வொரு படிப்புக்கும் தனித்தனியாக அனுமதி வாங்கவேண்டும்.\nபிஎட் படிப்பு என்றால் கூடுதலாக NCTE (National council for teacher education) அனுமதியும் தேவை. அப்படி அனுமதி பெற்ற கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் சேர்ந்து படிப்பது நல்லது. பல்கலைக்கழக மானியக்குழுவின் அனுமதியோடு நடத்தப்படுகின்ற அனைத்துப் படிப்புகளும் மத்திய, மாநில அரசுகளின் பணி நியமனத்திற்கும் பதவி உயர்வுக்கும் ஏற்புடையது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nதொலைநிலைக் கல்விக்கு வரவேற்பு எப்படி உள்ளது\nதொலைநிலைக்கல்வியை ஒரு வரப்பிரசாதமாகவே உலக மாணவர��கள் கருதுகின்றனர். சிறந்த உதாரணமாக பிரிட்டிஷ் திறந்தநிலை பல்கலைக்கழகத்தைக் குறிப்பிடலாம். உலகப் புகழ்பெற்ற அறிஞர்கள், நடிகர்கள், ஆளுமைகள் பலரும் அங்கு படித்தவர்களாக உள்ளனர். கல்லுரிகள், பல்கலைக்கழகங்களில் நேரடியாக படிப்பதைவிட, இங்கு சேர்வதற்குத்தான் அதிக போட்டி. தற்போது, அங்கு 1,74,000 மாணவர்கள் பயின்றுவருகின்றனர்.\nஇந்திராகாந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படித்த பலரும் இந்திய ஆட்சிப் பணி, காவல் பணி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் பெரும் பொறுப்புகளை வகிப்பவர்களாக உயர்ந்துள்ளனர். தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் படித்து பலர் சிவில் சர்வீஸ் தேர்வுகளில் வென்று பல்வேறு உயர் பணிகளைப் பெற்றுள்ளனர். புகழ்பெற்ற ஆட்சிப்பணி அதிகாரிகளில் பலரும் கூடுதல் பட்டங்கள் பெறுவதற்கு இங்கு சேர்ந்து படித்துவருகின்றர்.\nநேரடியாக கல்லுரிகளில் சேர்ந்து படிப்பதைப் போன்ற வசதிகள் தொலைநிலைக் கல்வியில் கிடைக்குமா\nஅதுவொரு வகை அனுபவம். இது வேறுபட்ட அனுபவம். தொலைநிலைக்கல்வியில் வகுப்பறைச் சூழலை, அந்த உணர்வினைப் பெறுவதுடன் கூடுதலான தரத்தையும் பெறக்கூடிய வாய்ப்புகளை தற்போது தொழிநுட்பம் நமக்குத் தந்திருக்கிறது. தொலைநிலைக்கல்வியில் பாடங்களை வழங்குவதற்கும் கல்வியைப் பெறுவதற்கும் இணையமும் மின்னணுக்கருவிகளும் பெரும் துணையாக இருக்கின்றன.\nநேரடிமுறையில் ஒருவர் படிப்பதற்கும், தொலைநிலைக் கல்வியில் படிப்பதற்கும் பாடத்திட்டத்தில் ஏதாவது மாற்றங்கள் உள்ளனவா\nநேரடிக் கல்விமுறைக்கும் தொலைநிலைக்கல்வி முறைக்கும் ஒரே பாடத்திட்டம்தான். ஒரே மாதிரியான தேர்வுமுறைகள்தான். மதிப்பீடு செய்வதும் ஒரே மாதிரியாகத்தான். இரண்டிற்கும் பெரிய அளவில் எந்த வித்தியாசமும் இல்லை. இன்னும் சொல்லப்போனால், நேரடியாகப் பயிலும் மாணவர்களைவிட தொலைநிலைக்கல்வியில் நேரத்தை அதிக அளவில் கற்பதற்காக செலவிடுகிறார்கள். பயண நேரம் கிடையாது. கூடுதலாக பல்வேறு ஊடகங்களின் வாயிலாக கற்கும் வசதியையும் பெறுகிறார்கள்.\nஆனால் தொலைநிலைக்கல்வி பரவலாக மாணவர்களைச் சென்றடையவில்லையே\nதிறந்தநிலை மற்றும் தொலைநிலைக் கல்வியை நாம் சரியாக புரிந்துகொள்ளவில்லை. பள்ளிக்கல்வியில் இருந்தே மாணவர்களிடம��� இந்தக் கல்விமுறை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும். இன்னும் கிராமப்புறங்களில் தேர்ச்சி பெறாதவர்கள் பயிலக்கூடிய ஒரு கல்வி முறையாகத்தான் அதை நினைக்கிறார்கள். அஞ்சல்வழியாக படிக்கக்கூடிய படிப்பு என்பதும் மக்கள் மனதில் ஆழமாக பதிந்திருக்கிறது. தொலைநிலைக்கல்வி பற்றிய விரிந்த பார்வை மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் சமூகத்திற்கும் தேவைப்படுகிறது.\nமலையாள சூப்பர் ஹிட்டான ஹெலன் படத்தின் இந்தி ரீமேக்கில் ஜான்வி கபூர்\nகுழந்தையின் படத்தை வெளியிட்ட கிரிக்கெட் வீரர் ஹர்த்திக் பாண்டியா\nபெரம்பலூரில் கண்டறியப்பட்டவை டைனோசர் முட்டைகள் அல்ல: ஆய்வில் தகவல்\nதெலுங்கு பிக்பாஸை தொகுத்து வழங்கும் சமந்தா\nநீதி மறுக்கப்பட்டால் பஞ்சாப், ராஜஸ்தானிலும் போராடுவேன்: பாஜகவுக்கு ராகுல் காந்தி பதில்\nஅக்.26ம் தேதி வெளியாகும் சூரரைப் போற்று ட்ரைலர் - சூர்யா ட்விட்\nDC VS KKR : டெல்லியை 59 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது கொல்கத்தா\n6 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை பாதி எரிந்த நிலையில் உடல் மீட்பு\n33 ஏக்கர், 500 பாரம்பரிய மரவகைகள்... சென்னை மாநகராட்சியின் இயற்கைத் தோட்டம்\nநிர்வாகிகளுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் விஜய் பேசியது என்ன\nஹோட்டலுக்கு சென்ற வழக்கறிஞர்... முகத்தில் வெந்நீர் ஊற்றிய 5 பேர் கைது...\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமலையாள சூப்பர் ஹிட்டான ஹெலன் படத்தின் இந்தி ரீமேக்கில் ஜான்வி கபூர்\nகுழந்தையின் படத்தை வெளியிட்ட கிரிக்கெட் வீரர் ஹர்த்திக் பாண்டியா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00717.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/today-rasi-palan-9-7/", "date_download": "2020-10-24T20:49:02Z", "digest": "sha1:UXMUC5T2YDI3WQBHSY2RLIPOZEBE37I4", "length": 13042, "nlines": 120, "source_domain": "dheivegam.com", "title": "இன்றைய ராசி பலன் 9-7-2020 | Today Rasi Palan 9-7-2020", "raw_content": "\nHome ஜோதிடம் ராசி பலன் இன்றைய ராசி பலன் – 9-7-2020\nஇன்றைய ராசி பலன் – 9-7-2020\nமேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உற்சாகம் அளிக்கக்கூடிய நாளாக இருக்கும். நீண்ட நாளாக வாங்க நினைத்த பொருட்களை எல்லாம் வாங்குவீர்கள். தந்தைவழி மூலம் ஏற்பட்ட மனக்கசப்புகள் அனைத்தும் நீங்கும். நீண்ட நாளாக இருந்து வந்த வியாதி குணம் அடையும். தந்தையை மதித்து நடப்பது நல்லது.\nரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்வீர்கள். தொழில்ரீதியாக பொறுப்புகள் வந்து அடையும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். குடும்பத்தில் முதல் உரிமை கிடைக்கப்பெறுவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும்.\nமிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அதிர்ஷ்டம் தரும் நாளாக இருக்கும். நீண்ட நாளாக வசூலாகாத கடன் கைக்கு வந்து சேரும். சக பணியாளர்களிடம் அனுசரணையாக இருப்பது மிகவும் நல்லது. யாரை நம்பியும் பணத்தை கொடுக்க வேண்டாம். உங்களுடைய தன்னம்பிக்கை மேலோங்கும்.\nகடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் நண்பர்களிடம் பழகும் பொழுது பகையாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது நல்லது. தொழில்துறையில் உங்களுடைய சாமர்த்தியத்தால் முன்னேற்றம் அடைவீர்கள். நீங்கள் வெகுநாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த காரியம் நடைபெறும். கொடுத்த வாக்கை காப்பாற்றும் குணமுடையவர்கள்.\nசிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உடல் நலத்தில் கவனம் தேவை. பெற்றோர்களிடம் வீண் விவாதங்கள் ஏற்படும். குடும்பச் சுமை அதிகரிக்கக்கூடும். உங்களுடன் பணிபுரிபவர்களிடம் அனுசரணையாக இருப்பது நல்லது. தொழிலில் உள்ள போட்டிகள் நீங்கும்.\nகன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குலதெய்வ வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும். அடுத்தவர்களுக்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் பலன் தாராது. நீங்கள் உதவி புரியும் சிலரே உங்களை உதாசீனப்படுத்தி விடுவார்கள். ஆலய வழிபாடுகளை மேற்கொள்வதால் குடும்பத்தில் நன்மை உண்டாகும்.\nதுலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு மன குழப்பமான நாளாக இருக்கும். சக ஊழியர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. உங்களுடைய கற்பனைகள் நிறைவேறும் நாள் ஆகும். பணம் கொடுக்கல் வாங்கலில் சிறிது கவனம் தேவை.\nவிருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் நினைத்த அனைத்து காரியங்களும் நிறைவேறும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். காதல் விவகாரங்கள் எளிதில் முடிவடையும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் உண்டாகும். மனைவியின் ஆதரவு உங்களுக்கு பக்கபலமாக இருக்கும்.\nதனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அதிகாலை நேரத்தில் நல்ல செய்தி வந்து சேரும். இன்று நீங்கள் சுறுசுறுப்பாகவும் உற்சாகமாகவும் இருப்பீர்கள். யாரை நம்பியும் எதையும் சொல்லிவிட வேண்டாம். வீடு மனை சொத்து விஷ���த்தில் கவனமாக இருப்பது நல்லது. பணவரவு அதிகரிக்கும்.\nமகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு அதிர்ஷ்டம் தரும் நாளாக இருக்கும். உங்கள் பிரார்த்தனை நிறைவேறும். ஆரம்பத்தில் மன கசப்பாக இருந்து செய்தி முடிவில் சந்தோசத்தை கொடுக்கும். அரசின் பணிகள் அனைத்தும் நல்ல முறையில் முடிவுக்கு வரும். பொறுமையாக இருப்பது நல்லது.\nகும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் விழிப்புணர்வுடன் செயல்பட கூடிய நாளாக அமையும். குடும்பத்தில் பெரியவர்களை அனுசரித்து நடப்பது நல்லது. நீங்கள் நினைத்த காரியம் அனைத்தும் கைகூடும். கணவன்-மனைவிக்குள் அன்பு அதிகரிக்கும் பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். பிள்ளைகளின் படிப்பில் அக்கறை கொள்வது நல்லது.\nமீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அதிர்ஷ்டம் தரும் நாளாக இன்று அமைகிறது. வெளிவட்டாரத்தில் உங்களுடைய மதிப்பும் மரியாதையும் உயரக்கூடும். உங்களுடைய வருமானம் போதுமானதாக இருக்கும். பணத்தை சிக்கனமாக செலவு செய்வதன் மூலம் குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். நீங்கள் எடுத்த அனைத்து காரியங்களும் வெற்றியடையும்.\nஇன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்\nஇன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.\nஇன்றைய ராசி பலன் – 24-10-2020\nஇன்றைய ராசி பலன் – 23-10-2020\nஇன்றைய ராசி பலன் – 22-10-2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00717.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/ta/recipe/112770/dates-stuffed-rice-ball/", "date_download": "2020-10-24T20:08:12Z", "digest": "sha1:H5QNYS5Q5S5FT5VY2ZZ5YJOILAZNDDLE", "length": 23053, "nlines": 374, "source_domain": "www.betterbutter.in", "title": "Dates stuffed Rice Ball recipe by Nargis Banu in Tamil at BetterButter", "raw_content": "\nசமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்\nஉங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்\nவீடு / சமையல் குறிப்பு / பேரீச்சம்பழ கொழுக்கட்டை\nஅறிவுறுத்தல்களைப் படிக்கவும் பின்னர் சேமி\nபேரீச்சம்பழ கொழுக்கட்டை செய்முறை பற்றி\nசர்க்கரையோ, வெல்லமோ சேர்க்கப்படாத ஒரு இனிப்பு கொழுக்கட்டை\nதேவையான பொருட்கள் பரிமாறும்: 5\nபச்சரிசி மாவு 500 கிராம்\nதேங்காய் அரை மூடி துருவியது\nதண்ணீரை உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும்\nபச்சரிசி மாவில் கொதிக்க வைத்த தண்ணீர் விட்டு நன்றாக பிசையவும். மேல் மாவு தயார்.\nபேரீச்சம்பழத்தை கொட்டை நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும்.\nஒரு வாணலியில் துருவிய தேங்காய், பேரீச்சம்பழம், ஏலக்காய் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். பூரணம் தயார்\nகையில் எண்ணெய் தடவி தயார் செய்துள்ள மேல் மாவை ஒரு எலுமிச்சை அளவு உருண்டை எடுத்து கிண்ணம் போல் செய்து அதில் தயார் செய்து வைத்துள்ள பூரணத்தை நடுவில் வைத்து மூடி கொழுக்கட்டை செய்யவும். இதே போல் அனைத்து மாவையும் கொழுக்கட்டை பிடிக்கவும்.\nதயார் செய்து வைத்துள்ள கொழுக்கட்டைகளை இட்லி பாத்திரத்தில் ஆவியில் ஒரு 5 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.\nசுவையும் சத்தும் நிரம்பிய பேரீச்சம்பழ கொழுக்கட்டை தயார்.\nஇந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள் உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.\nNargis Banu தேவையான பொருட்கள்\nதண்ணீரை உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும்\nபச்சரிசி மாவில் கொதிக்க வைத்த தண்ணீர் விட்டு நன்றாக பிசையவும். மேல் மாவு தயார்.\nபேரீச்சம்பழத்தை கொட்டை நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும்.\nஒரு வாணலியில் துருவிய தேங்காய், பேரீச்சம்பழம், ஏலக்காய் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். பூரணம் தயார்\nகையில் எண்ணெய் தடவி தயார் செய்துள்ள மேல் மாவை ஒரு எலுமிச்சை அளவு உருண்டை எடுத்து கிண்ணம் போல் செய்து அதில் தயார் செய்து வைத்துள்ள பூரணத்தை நடுவில் வைத்து மூடி கொழுக்கட்டை செய்யவும். இதே போல் அனைத்து மாவையும் கொழுக்கட்டை பிடிக்கவும்.\nதயார் செய்து வைத்துள்ள கொழுக்கட்டைகளை இட்லி பாத்திரத்தில் ஆவியில் ஒரு 5 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.\nசுவையும் சத்தும் நிரம்பிய பேரீச்சம்பழ கொழுக்கட்டை தயார்.\nபச்சரிசி மாவு 500 கிராம்\nதேங்காய் அரை மூடி துருவியது\nபேரீச்சம்பழ கொழுக்கட்டை - மதிப்பீடு\nஇந்தியாவின் மிகப்பெரிய செய்முறை தளம் ,7 மொழிகளில் செய்முறைகளை காணுங்கள்\nசெய்திடுங்கள் , பதிவிடுங்கள் மற்றும் பகிர்ந்திடுங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை சந்தாசேருங்கள் மற்றும் புதிய விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nஇதிலிருந்து எங்கள் பயன்பாட்டை பதிவிறக்கவும்\nமுழு பண்பை காண பின்பற்றவும்\nஆரம்பிக்கிறது கான பயணம் உணவு\nஉங்கள் பழைய கடவுச்சொல்லை புதியதாக மாற்றவும்\nபுதிய கடவு சொல்லை உறுதி செய் *\nஉங்கள் சுயவிவரத்தை இங்கே புதுப்பிக்கவும்\nநீங்கள் ஒரு தொடக்க பதிவர் உணவு பிரியை செஃப் முகப்பு குக் மாஸ்டர் குக் ஆர்வமுள்ள குக் பேக்கர் எப்பொழுதாவது சமையலறையில் பிரபல செஃப் உணவகம்\nஉங்கள் பாலினம் ஆண் பெண்\nஉங்கள் கணக்கை நீக்குவது நீங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பங்களை நிரந்தரமாக அணுக முடியாததாக மாற்றலாம் மற்றும் இணைக்கப்பட்ட சாதனங்களின் செயல்பாட்டைக் குறைக்கும். எங்கள் தனியுரிமை அறிவிப்பு மற்றும் பொருந்தக்கூடிய சட்டங்கள் அல்லது விதிமுறைகளுக்கு ஏற்ப நீக்குதல் செய்யப்படும்.\nஉங்கள் கணக்கை நீக்குவது என்பது உங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பத்தேர்வுகள் பெட்டர்பட்டரிலிருந்து நிரந்தரமாக அகற்றப்படும் என்பதாகும். நீங்கள் உறுதிப்படுத்தியதும், உங்கள் கணக்கு உடனடியாக செயலிழக்கப்படும்\nகுறிப்பு: அடுத்த 14 நாட்களில் நீங்கள் உள்நுழைந்தால், உங்கள் கணக்கு மீண்டும் செயல்படுத்தப்படும் மற்றும் நீக்குதல் ரத்து செய்யப்படும்.\nஉங்கள் கடவுச்சொல்லை மீட்டமைக்க உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும், உங்கள் கடவுச்சொல்லை எவ்வாறு மீட்டமைப்பது என்பதற்கான வழிமுறைகளை நாங்கள் உங்களுக்கு அனுப்புவோம்\nகடவுச்சொல் மீட்டமைப்பு இணைப்பு உங்கள் அஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உங்கள் அஞ்சலை சரிபார்க்கவும்.\nBetterButter உடன் பதிவுசெய்து புதிதாக ஆராய தொடங்குங்கள்\nகணக்கை உருவாக்குவதன் மூலம், விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்கிறேன்\nஉங்கள் மனதில் என்ன இருக்கிறது\nஉங்கள் கேலரியில் இருந்து புகைப்படங்களை பதிவேற்றவும்\nஉங்கள் கேமராவைத் திறந்து புகைப்படங்களை எடுத்துக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00717.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dogratamil.com/index.php/2015-09-08-14-01-17", "date_download": "2020-10-24T20:38:18Z", "digest": "sha1:AIB52KRMYILBRJVGXUGAZF4UJQNPE6KO", "length": 2708, "nlines": 28, "source_domain": "dogratamil.com", "title": "நான்", "raw_content": "\nWritten by சதீஷ் குமார் டோக்ரா\nடிஸெம்பர் 1953-ல் பஞ்சாப் மாநிலத்தில் பிறந்தேன். பள்ளிப் படிப்பும், கல்லூரிப் படிப்பும் முடித்து, அம்ரித்ஸார்ஸிலுள்ள குரு நானக் தேவ் பல்கலைக்கழகத்தில் சுமார் 5 வருடங்களாக ஆங்கில இலக்கிய மற்றும் மொழியியல் விரிவுரையாளராக ப���ியாற்றினேன். பிறகு, 1982-வில் ஐ. பி. எஸ்ஸில் தேர்ச்சி பெற்று, தமிழ்நாடு காடர் வழங்கப்பட்டேன். இப்பொழுது, பணி ஓய்வு பெற்று, சென்னையில் நிரந்தரமாக குடியேறிவிட்டேன்.\nதமிழ் எழுத்தாளராகவும், பேச்சாளராகவும் பெயர் பெற ஆசை. ஹலோ... ஹலோ... டோக்ரா பேசுகிறைன் என்ற புத்தகம் 24-ம் தேதி மதுரை காமராஜன் பல்கலைக்கழத்தின் கல்லூரியிலும், 25-ம் தேதி ராஜ்பாளையம் ராஜூ கல்லூரியிலும் வெளியிடப்பட்டது.\nதற்போது, ரட்சகன் என்ற நாவல் எழுதி வருகிறேன். அனேகமாக, மார்ச் கடைசிக்குள் வெளியாகிவிடும்.\nஎன்னுடன் தொடர்ப்பில் இருக்க Facebook Group ஹலோ... ஹலோ... டோக்ரா பேசுகிறேன்- ல் உறுப்பினராக சேர்லாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00718.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2019/07/blog-post_97.html", "date_download": "2020-10-24T19:50:10Z", "digest": "sha1:HKWIQEWTZIPXP63NXD2D5ATZ54ZHBMFR", "length": 23474, "nlines": 178, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: ஜனாதிபதியின் பதவிக்கால ஆரம்பம் எப்போது ? வை எல் எஸ் ஹமீட்", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nஜனாதிபதியின் பதவிக்கால ஆரம்பம் எப்போது வை எல் எஸ் ஹமீட்\nஜனாதிபதியின் பதவிக்காலம் ஆரம்பிப்பது 19 அமுலுக்கு வந்த திகதியிலிருந்தா அல்லது தெரிவுசெய்யப்பட்ட தினத்திலிருந்தா என்ற கேள்வி தற்போது மீண்டும் எழுந்திருக்கின்றது. ஜனாதிபதியின் சட்ட ஆலோசகர்கள் 19 அமுலுக்கு வந்த திகதி இலிருந்து ஆரம்பிப்பதாக தெரிவித்துள்ளதாகவும் சர்வஜன வாக்கெடுப்பின்றி பதிக்காலத்தை 5 வருடமாக குறைத்தது பிழையென்றும் சுட்டிக்காட்டியதாக இன்றைய Sunday Times தெரிவிக்கின்றது.\nஇந்த வாதத்தின் பின்னணி அரசியலமைப்பு சட்டம் முன்னோக்கியே அல்லாது பின்னோக்கி தாக்கம் செலுத்தாது; என்பதாகும். அதாவது திருத்தம் கொண்டுவரப்பட்டதற்கு முன் நடந்தவைகளில் அவை தாக்கம் செலுத்தாது; என்பதாகும். இது பொதுவான நிலைப்பாடு என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அதேநேர��் விதிவிலக்கில்லாத விதிகளும் கிடையாது.\nமறுபுறம் இலங்கையில் post enactment judicial review இல்லை. ஒரு சட்டம் ஆக்கப்பட்டபின் அதன் வலிவுத்தன்மை தொடர்பாக கேள்வியெழுப்ப முடியாது. இந்தியாவில் முடியும்.\nஜனாதிபதியின் பதவிக்காலம் 19 இற்குமுன் ஆறு வருடம் என சரத்து 30(2) கூறியது. 19 இன் கீழ் திருத்தப்பட்ட சரத்து 30(2) இன்படி 5 வருடங்களாகும். இங்கு கேள்வி இந்த 5 வருடமென்பது தெரிவுசெய்யப்பட்ட தினத்திலிருந்தா அல்லது திருத்தம் அமுலுக்கு வந்த தினத்திலிருந்தா அல்லது திருத்தம் அமுலுக்கு வந்த தினத்திலிருந்தா அரசியலமைப்புச்சட்டம் அமுலுக்கு வரமுன் நடந்தவைகள் மீது தாக்கம் செலுத்தாதே; என்பதாகும்.\nஇங்குதான் நாம் தற்காலிக சரத்துகளுக்குள் ( transitional provisions) செல்லவேண்டும். இதன் பிரகாரம் ( S 49(1)(b) குறித்த திகதிக்குமுன் ( அமுலுக்கு வந்த திகதி ) பதவியில் இருந்த ஜனாதிபதி இதனால் ( 19 வது திருத்தத்தால்) திருத்தப்பட்ட அரசியலமைப்பின் சரத்துகளுக்கேற்ப பதவி வகிப்பார்.\n(1) 19 இற்கு முன்பிருந்த ஜனாதிபதியின் பதவி தொடர்வதையே 19 கூறுகிறது. எனவே ஜனாதிபதியின் பதவி 19 இல் இருந்து ஆரம்பித்திருக்க முடியாது. இங்கு பாவிக்கப்பட்டிருக்கின்ற continue என்ற சொல்லிற்கு தொடர்வது என்ற அர்த்தமே தவிர ஆரம்பித்தல் என்ற அர்த்தத்தைக் கொடுக்க முடியாது. 19 இற்கு முன் ஆரம்பிக்காத ஒன்று 19 வரும்போது இருந்திருக்க முடியாது தொடர்வதற்கு.\n(2) பதவிக்காலம் 19 ஆல் திருத்தப்பட்ட சரத்தின்படி என்று கூறுவதால் அத்திருத்தத்தின்படி பதவிக்காலம் 5 வருடம்.\nஆரம்பித்தது தேர்தல் நிறைவடைந்தவுடனாகும். எனவே, சந்தேகமில்லாமல் பதவிக்காலம் தேர்தல் முடிந்ததிலிருந்து 5 வருடமாகும்.\nஎனவே, இவ்வருட இறுதிக்குள் தேர்தல் நடக்கவேண்டும்.\nஅடுத்தது, ஆறு வருடம் மக்கள் ஆணைபெற்றவரின் பதவிக்காலத்தை மக்கள் அங்கீகாரமின்றி பாராளுமன்றம் 5 வருடங்களாக குறைக்க முடியாது; என்பது.\nஉயர்நீதிமன்றம் பல வழக்குகளில் பதவிக்காலத்தை மக்களின் அங்கீகாரமின்றி நீட்டமுடியாது; ஆனால் சுருக்கலாம்; ஏனெனில் அது அம்மக்களிடம் மீண்டும் செல்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்குகின்றது. எனவே மக்களின் இறைமை மீறப்படாது; என்று குறிப்பிட்டிருக்கின்றது.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்���ு கொலைக்கு தாதியான கதை..\nஅன்ரன் பாலசிங்கம் கூறினால் மந்திரம், செல்வி கூறினால் தந்திரமா\nபுலிகளால் வெருகலில் மேற்கொள்ளப்பட்ட கொடுஞ்செயல்களை நினைவுட்டும் வகையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் பெண்களணித் தலைவி செல்வி மனோகரன் பதி...\nஊடக சுதந்திரத்தை இருள் சூழ்ந்துள்ள இவ்வுலகிலே உண்மைகளைத் தேடி பிடித்து அவற்றிற்கு ஓளியூட்டுவதை இலக்காக கொண்டு எம் சமுதாயத்தில் உள்ள மூத்த ஊட...\nஇலங்கைநெட் செய்தியால் ஊத்தை சேது அதிர்ச்சி அடைந்து விட்டானாம்\nகிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினரான சண்முகராசா ஜீவராசா எனும் பெயருடைய நபரிடம் ஊத்தை சேது என அறியப்படும் ...\nகுடு சந்தா ஹெரோயினுடன் கைது\nதொடலங்க பிரதேசத்தைச் சேர்ந்த போதைப் பொருள் வியாபாரம் நடாத்திவந்த முக்கிய புள்ளிகளில் ஒருவரான தினேஷா சந்தமாலி என்ற குடு சந்தா எனும் பெண் ப...\nபுலிகளியக்கத்தின் வரலாறு அவ்வியக்கத்தின் சர்வதேச வலையமைப்பினால் முடித்துக்கட்டப்பட்டது என்ற உண்மையை ஏற்க எம்மில் பலரது மனம் இடம்கொடுக்கவில்...\nகனடாவில் மக்களின் சொத்துக்களை வைத்திருக்கும் 25 பேரது பெயர் விபரம் இதோ\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பெயரால் வசூலிக்கப்பட்ட பணத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் மற்றும் அசையும் அசையா சொத்துக்கள் உலகம் பூரா...\nஐ.நா விற்கு அழைத்துச் செல்வதாக கூறி சுவிஸ் பெண்ணிடம் லட்சங்களை ஆட்டையை போட்ட த.தே.கூ உறுப்பினர் சஜீவன்\nஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான மாநாடு வருடத்தில் இருமுறை இடம்பெற்றுவருகின்றது. மனித உரிமைகளுக்கான அமர்வுகள் இடம்பெறும் மார்ச் மற்...\nநம்பிக்கையான மாற்றம் - சரத் பொன்சேகா வின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் முழுவடிவம்\nஎனது செய்தி நம்பிக்கையான மாற்றத்திற்குரிய தருணம் இதுவே உங்களது தெரிவு ராஜபக்ஷ குடும்பத்தினரின் நிர்வாகத்தின் கீழ் வாழ்க்கை கஷ்டமாகியுள்...\nசாய்ந்தமருதில் பலியான அஸ்ரிபாவின் கனவு கலைந்த கதை\nபதினாறு வயதாகும் போது திருமண உறவில் இணைந்து கொண்ட அஸ்ரிபாவுக்கு இப்போது வயது 19. ஆனால், தற்போது அஸ்ரிபா உயிருடன் இல்லை. சாய்ந்தமருதில் பயங்க...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00718.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2010/08/blog-post_30.html", "date_download": "2020-10-24T21:09:51Z", "digest": "sha1:NZKD65JTE77SG5O73Y2KZ3ZZVI4CI45R", "length": 65096, "nlines": 682, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): சென்னையின் புதிய மால் எக்ஸ்பிரஸ் அவென்யூ ஒரு பார்வை....", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nசென்னையின் புதிய மால் எக்ஸ்பிரஸ் அவென்யூ ஒரு பார்வை....\nநேற்று ஞாயிறு....முந்தாநாள் சனிக்கிழமை... இரண்டு நாளும் எக்ஸ்பிரஸ் அவென்யூ போகும் வாய்ப்பு கிடைத்தது.. நான் போக வேண்டும் என்றால் ஒரு வாரத்துக்கு மேல் ஆகும்... ஆனால் என் மச்சான் பெங்களுரில் இருந்து வந்தான்.. இன்னும் சில மச்சான்கள் வந்தார்கள்.. அவர்கள் எல்லாம் ஐடியில் வேலை செய்யும் மச்சகாரர்கள்... அதனால் எந்த மாலிலும் நுழையும் ஆற்றல் பெற்றவர்கள்...\nஎங்காவது குடும்பத்துடன் வெளியே போக வேண்டும்... என்று முடிவு எடுத்த போது எக்ஸ்பிரஸ் மாலுக்கு போக வேண்டும்.. அதிலும் சத்தியத்தின் எஸ்கேப் தியேட்டரில் படம் பார்க்க வேண்டும் என்று முடிவு எடுக்கபட்டது.. ஆனாலும் நெட்டில் நோண்டும் போது எல்லா காட்சிகளும் ஹவுஸ்புல் என்று காட்டிக்கொண்டு இருந்தது....\nஇதே இடத்தில் முதல்வன் படத்தில் சக்கலக்க பேபி பாட்டு எடுக்கும் போது இந்த இடத்தை பார்த்து விட்டு ஏதாவது டைம் மெஷினில் ஏறி பார்க்கும் வாய்பு எனக்கு கிடைத்து இருந்தால் இந்த இடம் ஒரு பதினைந்து வருடத்தில் எப்படி இருக்கும் என்று டைம்மெஷினில் பார்த்து விட்டு .......நான் மயக்கம் போட்டு விழுந்து விடுவேன்... இண்டியன் எக்ஸ்பிரஸ் பழைய பில்டிங்... எல்லா இடத்திலும் செடிகொடிகள் நிறைந்து காணப்படும்....புதர்களும் பழமைதனமும் வியாபித்து இருக்கும்...\nஎல்லா தமிழ் படத்திலும்... வில்லன் அனேகமாக கதாநாயகியை கடத்தி வந்து வைத்து இருக்கும் இடமும்.. அதிக சண்டைகாட்சிகள் எடுத்த இடமும் இந்த இடம்தான்... ஆனால் இந்த இடம் அடைந்து இருக்கு மாற்றம் என்பது கனவில் நினைத்து கூட பார்க்கமுடியாத மாற்றம்....\nமால் மூன்று மாடிகளுடன் பல எக்கரில் பறந்து விரிந்து கிடக்கின்றது.. பெங்களுர் போரமை பார்த்தவர்களுக்கு, இந்த மால் பெரிய ஆச்சர்யத்தை உண்டு செய்யாது... காரணம் ஏறக்குறைய அதே போல் இருக்கின்றது...... பறந்து விரிந்த பார்க்கி��் ஏரியா...பேஸ்மென்ட்டில் மூன்று அடுக்கு பார்க்கிங்....\nஉள்ளே நுழைத்தும் கடுமையான குளிர் வாட்டி வதைத்தது.... அந்த அளவுக்கு ஏசி போட்டு இருந்தார்கள்.... எல்லோரையும் செக் செய்துதான்.. உள்ளே அனுப்புகின்றார்கள்...\nமுதலில் பெண்களுர் என்று பெங்களூருவை குறிப்பிடுவோம்.. இப்போது அப்படி கூப்பிட முடியாது போல் இருக்கின்றது.... மால் முழுவதும் பெண்கள்... எல்லா இடத்திலும் காற்றை போல் வியாபித்து இருக்கின்றார்கள்...சென்னையில் இவ்வளவு பெண்களை ஒரு சேர எங்கேயும் சமீபகாலத்தில் நான் பார்த்து இல்லை... சினிமாவில் ரிச் கேர்ள்ஸ் என்று சொல்லுவார்கள்.. அது போல் இருந்தார்கள்.....\nஇருப்பதிலேயே பெரிய கடை லைப் ஸ்டைல் கடைதான் இரண்டு தளத்தை வாடகைக்கு எடுத்து இருக்கின்றார்கள்... அவர்கள் கடையில் மினி எக்சலேட்டர் வைத்து இருக்கின்றார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.... உள்ளே எல்லா பொருட்களும், யானைவிலை குதிரை விலை இது போலான கடைகளில் நான் உள்ளே போவதையே கூச்சமாக கருதுவேன்... அது போலான கடைகள் எனக்கு எவ்வளவு பணம் காசு வந்தாலும் அது அன்னியம்தான்...எல்லா இ,டத்திலும் மாடல் பொம்மைகள் ஸ்டைலாக உட்கார வைத்து இருந்தார்கள்... அது நன்றாகவும் ரிச்சாகவும் இருக்கின்றது....\nஎன் மனைவிக்கு கடைகளில் போய் எல்லா பொருட்களையும் பார்க்க வேண்டும்.. ஓரளவு நியாயமான விலையில் ஏதாவது பொருள் இருக்கும் அதை வாங்கலாம் என்பது போல் பார்வையிடுவாள்... அது போல் எதாவது ஒரு பொருள் மாட்டும்.... ஒரு சுடிதார் செட்டை பார்த்தாள் மிக அழகாக இருந்தது... அவள் விலை பார்த்து விட்டு உதடு பிதுக்கி அடுத்த செக்ஷன் சென்றுவிட்டாள்.. நான் ஆர்வத்தில் போய் அந்த விலையை பார்க்க...4500 ரூபாய் என்று விலை போட்டு இருந்தது....\nநிச்சயம் அது பதுமைதான் எக்ஸ்கியூஸ்மீ என்று சொல்லிவிட்டு, நான் அந்த சுடிதாரை வைக்க வேண்டும் என்று மனதில் அந்த பதுமை வேண்டிக்கொண்டது போல் இருந்தது... அந்த பெண் சாரி அந்த பதுமை..அந்த சுடிதாரை எடுத்த வேகம்.... நான் ஏதோ எடுத்துவிடுவேன் என்று பயத்தில் எடுத்தாள்... கிறுக்கு பயபுள்ள அவ்வளவு விலையில் நான் எங்க எடுக்க போகின்றேன்...அந்த பதுமை ஜஸ்ட் ரெண்டு சுடிதார் எடுத்து சென்றது... ரங்கநாதன் தெருவில் அதே மெட்டீரியல் 1000க்கு கிடைக்கும்...\nடாய்லட் ரூம் மிக நேர்த்தியாக விசாலமாக கட்டி இருக்கின்றார்கள்...எதாவது விபத்து என்றால் அவசரகால வழி பெரியதாகவே இருக்கின்றது.. ஸ்கைமால் போல் எல்லாவற்றையும் குறுக்கி வைக்கவில்லை.... இரண்டாவது இவர்களுக்கு கடலும் காவேரியும் போல் இடம் இருப்பதால் எல்லாவற்றையும் மிக பெரிதாக கட்டி இருக்கின்றார்கள்...நிறைய இடங்களில் இறங்கி ஏற லிப்டு எக்ஸ்லேட்டர்கள் வைத்து இருக்கின்றார்கள்.....\n(மாலில் இருக்கும் அந்த இரண்டு லிப்ட்கள்..)\nஇந்த மாலில் லிப்ட் டிராண்ஸ்பரண்டாக இருக்கின்றது... கண்ணாடியில் செய்து வைத்து இருப்பதால் அதில் எத்தனை பேர் போகின்றார்கள்... என்பதை எந்த தளத்தில் இருந்தும் பார்த்துக்கொள்ளலாம்...சினிமாவில் கதநாயகி லிப்ட்டில் ஏறியுதும் எந்த தளத்தில் இறங்க போகின்றாள் என்று கதாநாயகன் தவிக்க வேண்டாம்... ஒரு பிகரை பார்த்து அது எந்த மாடியில் இறங்குகின்றது என்பதை எந்த இடத்தில் இருந்து வேண்டுமானாலும் பார்த்துக்கொள்ளலாம்..\nஆண்கள் விதவிதமான ஹேர்ஸ்டைல்களில் இருந்தார்கள்..முக்கியமாக ஏசிவென்சுரா படத்தில் தலையில் கூம்பு வடிவ ஹேர் ஸ்டைலில் ஜிம்கேரி இருப்பார் அது போல் வயது பையன்கள் இருந்தார்கள்.முக்கியமாக பாத்ரூமில் சூசு போய்விட்டு கை கழுவும் போது கம்பெல்சரியாக எல்லோரும் முகம் கழுவிக்கொண்டு இருந்தார்கள்.. காரணம் வெளியே சாரை சாரையாக போகும் பெண்கள்தான் அதுக்கு காரணம்....தலையில் எந்த மாற்றத்தையும் என்னால் செய்ய முடியாத காரணத்தால் நான் அவர்களோடு சேர்ந்து முகம் கழுவினேன்... நிறைய பசங்கள் காதில் கடுக்கன் போட்டு இருந்தார்கள்...\nவம்சம் படத்தில் மருதானி பூவை போல பாட்டிலும் படம் நெடுகிலும்...சமீபத்தில் சுனைனா தாவாணி அணிந்து பார்த்து இருக்கின்றேன்.. மாலில் அப்படி ஒரு உடையை பார்க்க முடியவில்லை....புடவை எங்காவது தென்பட்டது...சுடிதார் ஒரளவுக்கும்....நிறைய ஜீன்ஸ் டிஷர்டு அல்லது டாப்ஸ் அணிந்த பெண்களை பார்க்க முடிந்தது....\nஏன் என்று தெரியவில்லை... எல்லா மைதாகலர் பெண்களும் புல் பிளாக்காக உடை தேர்ந்து எடுக்கின்றார்கள்....நிறைய பெண்கள் மெல்லிசான உடை உள்ளே அணிந்து மேலே ஒரு ஓவர் கோட் போட்டு இருக்கின்றார்கள்.. இரண்டு சின்ன பெண்கள்... உள்ளே பிராவுக்கு பதில் கடலில் குளிக்கும் போது அணியும் டூபிஸ் கலர் உள்ளாடைகளை அணிந்து மேலே வெள்ளை மெல்லிசான சட்டை அணிந்து போனார்கள்... எல��லா பசங்களும் அவர்களையே பார்த்துக்கொண்டு இருந்தார்கள்... அந்த சின்ன பெண்களும் அதைதான் விரும்பினார்கள் என்பதை அவர்கள் பேசி சிரித்து அரக்கி நடப்பதிலும் ஓரக்கண்ணில் எல்லோரையும் பார்த்து நடப்பதிலும் தெரிந்தது.....\nஒவ்வொரு தளத்திலும் பெண்களை விட ஆண்கள் விளிம்பில் நின்று எட்டி பார்த்துக்கொண்டு இருந்தார்கள்..நான் ஏதோ டாப் ஆங்கிளில் பார்த்துக்கொண்டு இருக்கின்றார்கள் என்று பார்த்தால்.. என் மச்சான் ஐயோ.. மாம்ஸ் அங்க நின்னு பார்த்த எல்லா பொண்ணுங்க மேல்பக்கமும் கொஞ்சம் தெரியும்.. என்று சொன்னான்... அதில் உண்மை இல்லாமல் இல்லை...\nஎல்லாவற்றையும் விட 3ம் தளத்தில் இருக்கும்... குழந்தைகளுக்கான விளையாட்டு மையம் இருக்கின்றது... அந்த இடம் போகும் அத்தனை பேருக்கும் நிச்சயம் மிக்க மகிழ்ச்சியை கொடுக்கும்....குட்டி குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் குழந்தைகளோடு குழந்தைகளாக விளையாடும் அந்த இடம் நிச்சயம் மகிழ்வை கொடுக்கும்....\nசின்ன பிள்ளைகள் கார் மற்றும் பைக் வீடியோ கேம் விளையாடுகின்றார்கள்...டேஷிங் கார் இருக்கின்றது... அதை விட ஒரு ரவுண்டாக ஒரு சமாச்சாரம் இருக்கின்றது அதில் ஏறி உட்கார்ந்ததும் ஆட ஆரம்பிக்கின்றது சாப்பிட் சாப்பாட்டை வாந்தியாக எடுக்கும் வரை ஆட்டுகின்றார்கள்...அதிலும் கொஞ்சம் அழகான இளம் பெண்கள் ஏறிவிட்டால் இன்னும் கொஞ்ச நேரம் அதிகம் ஆடுகின்றது...\n(பால் பொந்தில் போடும் விளையாட்டு...)\nஎனக்கு எப்பவும் பால் தூக்கி பொந்தில் போடும் விளையாட்டுதான் எனக்கு பிடிக்கும்... அதுதான் ரொம்ப சேலன்சிங்காக இருக்கும்...\n(குத்து விட்ட களைப்பில் ஜாக்கி...)\nஇந்த முறை கையில் கிக் பாக்சிங் போல ஒரு கிளவுஸ் எடுத்து என் கையில் மாட்டி ஓங்கி ஒன்றை குத்த வேண்டும் என்று என் மச்சான் சொல்ல...நானும் அது போல் செய்தேன்... இரண்டு முறையும் ஜெயிக்க முடியவில்லை..\nஒரு பெண் ஒரு கேம் மிஷினில் எறி இசைக்கு தகுந்தது போல ஆடினாள்.. அதாவது மானிட்டரில் சொல்லும் இடத்தில் காலை வைத்து ஆட வேண்டும்.. அதே போல் ஆடினாள்..\n(தாளம் தப்பாமல் ஆடும் அந்த பெண்...)\nஅந்த மானங்கெட்ட மானிட்டர் மதி மயங்கி... சூப்பர் ஆஹோ,ஓஹோ என்று பாராட்டி பாயிண்டுகளை அள்ளிக்கொட்டிக்கொண்டு இருந்தது...ஆனால் அந்த பெண் மிக நேர்த்தியாக விளையாடினால் அதுதான் உண்மை... இந்த இடமே பிள்ளைகளின் ஆ��ையை தூண்டி விட்டு பணம் புடுங்கும் இடம்.என்பது மட்டும் எனக்கு நன்றாக புரிந்தது.....\nஒரு பெரிய புட் கோர்ட் இருக்கின்றது சென்னையில் இருக்கும் பிரபல உணவு கடைகளை அங்கே கடை பரப்பி வைத்துக்கொண்டு இருக்கின்றன...மொத்தமாக ஒரு இடத்தில் 500 அல்லது ஆயிரம் பணம் கட்டிவிட்டால் ஒரு கார்டு கொடுக்கின்றார்கள்.. அதை வைத்து தேய்க்க தேய்க்க பணம் சாப்பிடும்பொருள் கொடுக்கின்றார்கள்... ஹாட்சிப்சில் மினி காப்பிக்கு ஒரு கப் வைத்து இருப்பார்கள்...அந்த கப்பு போல் ஒரு கப்பில் இரண்டு சின்ன கரண்டி ஜஸ்கிரீம் சொரண்டி வைத்து விட்டு50 ரூபாய் என்று சொல்கின்றார்கள்..\nஅதாவது பாக்கெட்டில் இருந்து காசு எடுத்து கொடுக்கும் போதுதான்... ஐயோ\n என்ற எண்ணம் தோன்றும்... ஆனால் முன்னையே பணம் கட்டிவிட்டால் அந்த எண்ணம் தோன்றாது அல்லவா அதுக்குத்தான்.. முன்னையே பணம் கட்ட சொல்கின்றார்கள்..இதே டெக்னிக்தான்.. அந்த கேம் சோனிலும் நடக்கின்றது....\nஎல்லோரும் சாப்பிடுவதை பார்க்கும் போது அவர்கள் வீட்டில் அடுப்பு பற்ற வைத்து வெகு நாள் ஆனது போல் சாப்பிடுகின்றார்கள்...நிறைய பெண்கள்தன் நண்பர்களுடன் வந்து சாப்பிட்டு சிரித்து ,உதடு துடைத்து செல்கின்றார்கள்... காதலன்கள் பர்ஸ் கிழியும் இடத்தில் இந்த இடமும் ஒன்று....\nமேலே சத்தியம் தியேட்டரின் எஸ்கேப்பில் டிக்கெட் டிரை செய்தோம் இல்லை ஆனால், அது ஏதோ பாரினில் இருப்பது போல் அந்த டிக்கெட் கொடுக்கும் இடத்தை செட் செய்து வைத்து இருக்கின்றார்கள்....\n(மூன்றாம் மாடியில் இருந்து ராயப்பேட்டை மணிக்கூண்டு ஒரு எரியல் ஷாட்)\nமாலில் பார்க்கிங் பைசாவில் நம்மை நிறைய கொள்ளை அடிக்கின்றார்கள்...டைம் பாஸ் செய்ய ஏற்ற இடம்தான்.... ஆனால் ஒரு பானி பூரி ஒன்றின் விலை ஏழு ரூபாய்... அதாவது ஒரு பூரியின் விலை.. பூரி ஜஸ்ட்35ரூபாய்தான்.... இதில் இருந்து மாலின் காஸ்ட்லிதனத்தை யூகித்துக்கொள்ளங்கள்.. பானி பூரிக்காக அந்த இடத்திலும் கூட்டம் நிரம்பி வழிந்தது...\nஇன்னும் மால் முழுமை அடையவில்லை.. நிறைய வேலைகள் நடந்து கொண்டு இருக்கின்றது...காதலர்களுக்கு நகரின் மத்தியில் ஒரு இடம் கிடைத்து இருக்கின்றது இளைப்பாற.......\nநடுத்தர குடும்பம் உள்ளே போய் சுற்றி பார்க்கலாம் ஆனால் எதையும் வாங்க முடியாது... அப்படி வாங்க வேண்டும் என்றால் நிறைய யோசிக்க வேண்டும்...\nகுறிப்பு.. பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்..\nLabels: அனுபவம், சூடான ரிப்போர்ட்\nஊருக்கு வந்து 6 வருசத்துக்கு மேல ஆய்டுச்சி ஜாக்கி. இன்னும் 1 வருசம் ஆகிடும் போல இருக்கு. மெட்ராஸ்ல வந்து இறங்கினா, வேற எங்கயோ இறக்கி விட்டுடானுங்கன்னு நினைச்சிக்குவேன் போலயிருக்கு.\nஉண்மைதான் பாலா.. மிக முக்கியமா..ஒஎம் ஆர் ரோட்டுல நைட்டோட நைட்டா வந்து நட்டு வச்சிட்டு போனது போலான கட்டிடங்கள்... நிச்சயம் நமக்கு ஆச்சர்யம் கொடுக்கும்...\nஊருக்கு வந்து 4 மாசத்துக்கு மேல ஆய்டுச்சி இன்னும் 1 வருசம் ஆகிடும் போல இருக்கு. மெட்ராஸ்ல வந்து இறங்கினா, வேற எங்கயோ இறக்கி விட்டுடானுங்கன்னு நினைச்சிக்குவேன் போலயிருக்கு.சேம் பிளட்\nஅண்ணா நீங்க பயனக்கடுரைகள் எழுதினால் ரெம்ப நல்லாய் இருக்கும் நீரில் பார்ப்பதை போல உள்ளது ,அண்ணா நீங்க ஏன் புகைப்படக் கருவிகள் மற்று அதன் தொழில் நுட்பம் சார்ந்து ஒரு பதிவு எழுதகூடாது நிறைய பேருக்கு பயன் உள்ளதாய் இருக்கும்\n//தலையில் எந்த மாற்றத்தையும் என்னால் செய்ய முடியாத காரணத்தால் நான் அவர்களோடு சேர்ந்து முகம் கழுவினேன்...///\nசென்னையில் பார்க்க வேண்டிய இடங்கள் ஒவ்வொன்றாய் கூடிக்கொண்டே போகிறது\nணா..இந்த மாதிரி இடங்கள் பல விதத்திளையும் மிடில் கிளாஸ் மக்கள குறிப்பா சின்னப் பசங்கள உளவியல் ரீதியா இதுகள் தான் பெரிய கடைகள் இங்க எடுக்குற பொருட்கள் சமுதாயத்தில ஒரு மதிப்ப கொடுக்கும் என்ற தாக்கத்தை ரொம்ப ஏற்படுத்து .(இது எல்லார்க்கும் தெரிஞ்சாலும் எனக்கு செரிய சொல்லத் தெரியல, இந்த aspectல நீங்க விரிவா இதைப்பத்தி எழுதணும்). ஏன்னா இப்ப மதுர வரைக்கும் இந்த தாக்கம் வந்திருச்சு. இது பொருட்களுக்கு மட்டுமில்லாம அரிசி, காய்கறி வரை சூப்பர் மார்க்கெட் சென்று வாங்குறது-அது சிறு வியாபாரிகள எப்படி பாதிக்குது இதைப் பத்தியும் எழுதணும். ஏன்னா நீங்க வேற ஊர்ல (கடலுரா, பழைய பதிவுல படிச்ச ஞாபகம்) இங்க வந்ததனால கண்டிப்பா இந்த விசயங்கள நோட் பண்ணியிருப்பீங்க.\nஉள்ள சுத்தி பார்க்க டிக்கட் போடாம இருக்காய்ங்களே. புண்ணியவானுங்க.\nநான் எல்லாம் இந்த மாதிரி மாலுக்கு போகனுமுனா ஊர்ல இருக்குற முந்திரி தோப��ப வித்தா தான் முடியும் போல.\nஹாட் ஹாட்டர் ஹாட்டஸ்ட் இத பழைய படி side ல போடுங்க தலைவா.\nசென்னையை விட்டு வந்து ஐந்து வருடம் ஆகிறது.... ஒரிரு நாட்கள் வந்தாலும் குடும்பத்தினரோடு நேரம் சென்று விடுகிறது.... சிக்னல் பிச்சைக்காரர்கள் இன்னும் இருக்கிறார்களா\n//மெட்ராஸ்ல வந்து இறங்கினா, வேற எங்கயோ இறக்கி விட்டுடானுங்கன்னு ///\nமெட்ராஸ்ல வந்து இறங்க முடியாது பாலா... சென்னையில்தான் இறங்க வேண்டியிருக்கும்\nநாமெல்லாம் ரொம்ப யோசிக்கனும் போலருக்கு உள்ள போறதுக்கு\nவிரிவான கட்டுரை. நேரில் பார்த்த அனுபவத்தை தந்தது. உங்களின் எழுத்தில் முன்பிருந்த rawness குறைந்து வருவது தெரிகிறது. வெகுசிறப்பு.\n என்ன மாற்றம் வந்து என்ன பண்ண\nஏதோ நீங்க மெட்ராஸ்ல இருக்கரதால உங்களால் அட்லீஸ்ட் பாக்கவாவது முடிஞ்சுது, ஆனா எங்களுக்கெல்லாம் அதுக்கே துப்பு கிடையாது. :(\nஆனாலும், கொடுத்துவச்சவங்கப்பா நீங்க (மெட்ராஸ்காரங்க), என்ஜாய் :)\n//தலையில் எந்த மாற்றத்தையும் என்னால் செய்ய முடியாத காரணத்தால் நான் அவர்களோடு சேர்ந்து முகம் கழுவினேன்//\nமுடி கொஞ்சம் இல்லேன்னா என்னா தல\nஎன்னிக்குமே நீங்க யூத்து தான் தல\nபடங்களை எடுத்தது எந்த செல்போனில் படங்கள் நன்றாக வருவதால் கேட்கிறேன்.\nஉங்கள் தளத்திற்க்கான வாசகர்களை அதிகமாக்க, உங்கள் பதிவுகளை தமிழ் உலகம் - இல் இணைக்கவும்\nஅருமையான பதிவு. செல்போனில் எடுத்த படங்கள் தெளிவாக இருக்கிறது. நீங்கள் எந்த பிராண்ட் வைத்திருக்கிறீர்கள் - அது எத்தனை MP \n//ஊருக்கு வந்து 6 வருசத்துக்கு மேல ஆய்டுச்சி ஜாக்கி. இன்னும் 1 வருசம் ஆகிடும் போல இருக்கு. மெட்ராஸ்ல வந்து இறங்கினா, வேற எங்கயோ இறக்கி விட்டுடானுங்கன்னு நினைச்சிக்குவேன் போலயிருக்கு.//\nஇதேதான் எனக்கும். ஆனால் நான் ஊருக்கு வந்து 8 வருசம் ஆச்சு\nஎன்ன செல் போன் வச்சிருக்கீங்க ஜாக்கி.. போட்டோ எல்லாமும் ரொம்ப துல்லியம் :)\nசார் ஞாயிற்றுக்கிழமை எக்ஸ்பிரஸ் அவென்யூ போயிருந்தேன். நண்பர்கள் வலுக்கட்டாயமாக கூட்டிச் சென்றனர். இதற்கு முன்னர் சென்னையில் நான் போயிருக்கும் இரண்டு பெரிய கட்டடம் ஒன்னு கோயம்பேடு பேருந்து நிலையம், இன்னொன்னு சரவணா ஸ்டோர்ஸ். சிக்கனம் இல்லாமல் kfc சிக்கன்னு வாங்கி வந்தான், பக்குன்னு தூக்கி வாரிப் போட்டது. என் முதல்முறை மால் அனுபவங்களை எழுதலாம் என்றிருந்தேன். எதேச்சையாக தங்கள் பதிவைக் கண்டேன். ஆச்சர்ய/ திகில்/ புதிய/ கூச்ச அனுபவத்தை அப்படியே பிரதிபலிக்கிறது. எஸ்கலேட்டரில் மேலும் கீழுமாக ஏறி இறங்கி பழகியது என் குழந்தை பருவத்தை நினைவு படுத்தியது. இந்த ஊருக்கே இப்படி பயப்படுகிறேன், வெளிநாட்டுகெல்லாம் போவேனா\nஅருமை கலக்கல் ரிப்போர்ட்டிங். என்ன செல் போன் வச்சிருக்கீங்க ஜாக்கி\nஅந்தப் பக்கம் போகும்போதும் வரும்போதும் எந்தக் காலத்துக்கு வேலை முடியப்போகுதுன்னு நினைச்சுக்குவேன்.\nஅடுத்த சென்னை விஸிட்டுக்குள்ளில் ரெஸ்ட் ரூம் அழுக்கா ஆகமா இருக்கணும்:(\nபடங்கள் எல்லாம் துல்லியமா இருக்கு ஜாக்கி.\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\n(THE BANNEN WAY-2010) 18+ ரசிக்க வைக்கும் போக்கிர...\nசென்னையின் புதிய மால் எக்ஸ்பிரஸ் அவென்யூ ஒரு பார்வ...\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (ஞாயிறு=29•08•2010)\n(PAY BACK-1999) மெல்கிப்சனின் முக்கியபடம்.....\nவிடியற்காலை சென்னை மெரினா ஒரு பார்வை...(புகைபடங்கள...\nஇனிது இனிது...நினைத்து பார்க்கும் நினைவுகள்...\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு=22•08•2010)\nநான் மகான் அல்ல.. வாழ்த்துக்கள் இயக்குனர் சுசீந்தி...\n(RESTRAINT-2008\\ 15+ஆஸ்திரேலியா) ஒரு வீடு மூன்று ப...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(புதன்/ 18•08•2010)\nவம்சம்... கிராமத்து திருவிழாவின் விவரனை...\nபாக்யா வார இதழின் மறுப்பு....பாக்யாவில் எனது படைப்பு\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு 15•08•2010)\nடூரிங் டாக்கிஸ் அல்லது செல்லமாக டென்ட் கொட்டா...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(புதன்/11•08•2010)\nஜாக்கிசேகர் பிளாக் ஸ்பாட் அலக்சா ரேங்கில் ஒரு லட்...\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு/08•08•2010)\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(வியாழன்-05/08/2010)\nபாக்யா கட்டுரை பெயர் மாற்றசர்ச்சை/என் தரப்பு விளக...\nதிருடப்பட்ட என் பதிவு பாக்கியா வார இதழில்....\n1955ல் வெளிவந்த திரைப்படம்... மிஸ்ஸியம்மா.... எப்ப...\nமினி சாண்ட்விச் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு/01•08•2010)\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (606) தமிழகம் (298) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (246) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (163) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) அரசியல் (135) உலகசினிமா (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (98) சமுகம் (86) கிரை���் (83) ஹாலிவுட் (71) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00718.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilletter.com/2017/07/blog-post_425.html", "date_download": "2020-10-24T20:00:42Z", "digest": "sha1:DZPS4KAYS7SHBD2BLPRG5LDPZI22LT32", "length": 9581, "nlines": 75, "source_domain": "www.tamilletter.com", "title": "நீரில் தத்தளித்த மான் குட்டி : நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் நாயின் செயல் (காணொளி) - TamilLetter.com", "raw_content": "\nநீரில் தத்தளித்த மான் குட்டி : நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் நாயின் செயல் (காணொளி)\nநீரில் தத்தளித்து உயிருக்குப் போராடிய மான் குட்டியை, நாய் ஒன்று நீச்சலடித்து மீட்டு வந்த வீடியோ தற்போது இணையத்தளங்களில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளதோடு பார்ப்பவர��களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.\nஉயிரினங்களிலேயே மனிதன் தான் பகுத்தறிவு படைத்தவன். ஆனாலும், சில விஷயங்களில் விலங்குகள் கூட பகுத்தறிவு பெற்றதாகவே தோன்றுகிறது. அன்பு என்றால் என்ன என்பதை வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகளே நமக்கு கற்றுக் கொடுத்துவிடும்.\nஇந்த வீடியோவில் வரும், நாயின் பெயர் ஸ்டோர்ம். இந்த ஸ்டோர்ம் செய்வது நெகிழ்சியை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.\nநீரில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது ஒரு குட்டி மான். இதைக்கண்ட ஸ்டோர்ம் நீருக்குள் பாய்ந்து நீச்சல் அடித்து, உயிருக்கு போராடிய மான் குட்டியை பாதுகாப்பாக கரைக்கு மீட்டு வருகிறது.\nஅந்த மான் குட்டியை கரைக்கு மீட்டுவந்ததோடு மட்டுமல்லாமல், அதன் உடல் முழுவதும் நாக்கினால் நக்கி விடுவது மெய்சிலிர்க்க வைக்கிறது. இந்த சம்பவத்தை அந்த நாயின் உரிமையாளர் வீடியோவாக எடுத்துள்ளார்.\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nதமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்கப் போகின்றார்கள் -சிறிமதன்\nஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரங்கள் சூடு பிடித்துள்ள நிலையில் பிரதான மூன்று ஜனாதிபதி வேட்பாளர்களும் தங்கள் வாக்குறுதிகளை பெரும்பாண்மையி...\nஹஸனலியின் வீட்டில் சந்திரிக்காவின் ஆட்சி\nபாஹீம் - நிந்தவுர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் செயலாளர் நாயகம் எம்.ரீ.ஹஸனலி தனது அரசியில் பிரவேசத்தின் பின் பல்வேறுபட்ட பதவ...\nஅவசரகால சட்டத்தின் கீழ் கைதுசெய்யும்போது என்ன செய்ய வேண்டும் \nஇலங்கையில் அவசரகால சட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது பின்பற்றவேண்டிய விடயங்கள் குறித்த வழிகாட்டுதல்கள் அடங்கிய கடிதமொன்றை இலங்கை மனித உரி...\nபொதுத் தேர்தலுக்கான வாக்குச்சீட்டு தயார்\nபொதுத் தேர்தலுக்கான வாக்குச்சீட்டை அச்சடிக்கும் பணிகளை ஆரம்பிக்குமாறு தேர்தல் ஆணைக்குழுவினால் தேசிய அச்சகக் கூட்டுத்தாபனத்துக்கு உத்த...\nஎனது பயணம் நேர்மையானது விமர்சனங்களால்; தடுக்க முடியாது – அன்வர் நௌஷாட்\nஏ.எல்.றமீஸ் கல்குடா மண்ணின் பாதுகாப்பு கருதியே நான் அமிர��ியின் வெற்றிக்காக தேர்தல் பிரச்சாரம் செய்தேனே தவிர எனது சுயநலத்திற்காக அல்...\nஇரண்டு முஸ்லிம்களுக்கு இராஜாங்க அமைச்சு \nஎதிர்வரும் திங்கட்கிழமை சத்தியப் பிரமாணம் செய்யவுள்ள 15 இராஜாங்க அமைச்சர்களில் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் மற்றும் தேசிய...\nகுவைத்திலிருந்து நாடு திரும்பியவர் விமானத்தில் உயிரிழந்தார்.\nகுவைத்திலிருந்து இலங்கை நோக்கிப் இன்று அதிகாலை பயணித்த ஶ்ரீ லங்கள் விமான சேவைக்குச் சொந்தமான UL-230 விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் வி...\nவானியல் எதிர்வுகூறல்களின் பிரகாரம் எமது கிளிநொச்சி மாவட்டத்தினூடாக 83 தொடக்கம் 93 கிலோமீற்றர் வேகத்தில் கடும் சுழல்காற்று அடுத்து...\nஅன்று ஹிஸ்புல்லா முதலமைச்சராக வராமல் தடுத்த அதாஉல்லா இன்று அவரின் காலில் விழுந்தார்.- இறை நியதி\nசமீம் காத்தான்குடி இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா கிழக்கு மாகாண முதலமைச்சராக வந்தால் கிழக்கின் தலைமைத்துவம் ஹிஸ்புல்லாவின் பக்கம் சென்று வ...\nமாயமான ரஷ்ய விமானம்: கருங்கடலில் பாகங்கள் மீட்பு\n91 பயணிகளுடன் சென்றுக்கொண்டிருந்த போது, ராடார் கருவியிலிருந்து மாயமான ரஷ்ய இராணுவ விமானத்தின் பாகங்கள் கருங்கடலில் மீட்கப்பட்டுள்ளது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00718.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/26383", "date_download": "2020-10-24T20:07:07Z", "digest": "sha1:HWDQC5P27B4WCMYWR2QXU5YMESZFMPNF", "length": 9754, "nlines": 102, "source_domain": "www.tamizhvalai.com", "title": "சசிகலா வழக்கு – திமுகவினர் மீது நடவடிக்கை – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideசசிகலா வழக்கு – திமுகவினர் மீது நடவடிக்கை\nசசிகலா வழக்கு – திமுகவினர் மீது நடவடிக்கை\nசெங்கல்பட்டு மாவட்டம், செய்யூரை அடுத்த நைனார்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரா. இவரது மகள் சசிகலா (26) ஜூன் 24 ஆம் தேதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.\nஇதுகுறித்த புகாரின் பேரில் காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.\nஇந்நிலையில், தனது தங்கையின் மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி அவரது சகோதரர் செய்யூர் காவல் நிலையத்தில் புகா் அளித்தார். அந்தப் புகாரில், தி.மு.கவை சேர்ந்த தேவேந்திரன் மற்றும் அவரது சகோதரர் புருஷோத்த���ன் ஆகியோர் தன் தங்கையைக் கொலை செய்து விட்டு நாடகமாடுவதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.\nஇதையடுத்து தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “செங்கல்பட்டு மாவட்டம் நைனார்குப்பம் சசிகலாவை பாலியல் துன்புறுத்தல் செய்து தற்கொலைக்கு தூண்டியதாக பதியப்பட்ட வழக்கில் இளைஞரணி நிர்வாகி ஒருவரும் சம்பந்தப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. முதலில் தீர விசாரிக்கவேண்டும். அவர் குற்றம் செய்திருந்தால் அவரை கைது செய்யும் நடவடிக்கையை தி.மு.க இளைஞரணி வலியுறுத்தும்” என்று குறிப்பிட்டார்.\nஇந்நிலையில், பெண்ணின் தற்கொலைக்குக் காரணமான விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட இருவரையும் தி.மு.க-வின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி உத்தரவிட்டுள்ளார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.\nஇதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஒழுங்கு நடவடிக்கை அறிவிப்பில், “காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம், சித்தாமூர் ஒன்றியம் இடைக்கழிநாடு பேரூர்க்கழக இளைஞர் அணி துணை அமைப்பாளர் டி.தேவேந்திரன், டி.புருஷோத்தமன் ஆகியோர் கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அவர்கள் தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.\nசாத்தான்குளம் ஆய்வாளரைப் பாதுகாக்கிறாரா அமைச்சர் கடம்பூர் ராஜு\nமுன்பு 50 ரூபாய் கட்டிய விவசாயிக்கு 2 இலட்சத்து 95 ஆயிரம் மின்கட்டணம் – கரூர் அதிர்ச்சி\nகவுண்டர் சமூகத்துக்கு திமுக ஒன்றும் செய்யவில்லையா – ஒரு சுவாரசிய உரையாடல்\nசசிகலா விடுதலை -வழக்குரைஞரின் புதியதகவல்\nஜெயலலிதா மரணத்தில் இரண்டு அமைச்சர்களுக்கு பங்கு – மு.க.ஸ்டாலின் சந்தேகம்\nதிமுக பற்றிய விவாதம் – மு.க.ஸ்டாலின் கோபம்\nகுஷ்புவை குழப்பிய திருமாவளவன் – பழைய நினைவுகள்\nதிருமாவளவன் மீது தனிமனித தாக்குதல் – சீமான் கடும் கண்டனம்\nதிருமாவளவன் போராட்டம் – கி.வீரமணி கொளத்தூர் மணி கு.இராமகிருட்டிணன் பொழிலன் ஆதரவு\nதிமுக கூட்டணியில் கமல் – தொடங்கிய பேச்சுவார்த்தை\nமணீஷ்பாண்ட�� அதிரடி சன்ரைசர்ஸ் அபாரம்\nதஞ்சை பெரிய கோயிலில் தமிழில் பூசை – பெ.மணியரசன் கோரிக்கை\nதமிழக மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கடும் மனஉளைச்சல் பெருங்குழப்பம் – சீமான் கவலை\nகவுண்டர் சமூகத்துக்கு திமுக ஒன்றும் செய்யவில்லையா – ஒரு சுவாரசிய உரையாடல்\nஇந்து தமிழ் ஏட்டுக்கு தமிழர்கள் மீது இவ்வளவு வன்மமா\nசசிகலா விடுதலை -வழக்குரைஞரின் புதியதகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00718.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/ezra-6/", "date_download": "2020-10-24T20:31:40Z", "digest": "sha1:7BJPRI3AI7VXRSZIDUTOTCZ6QY76RZQJ", "length": 13347, "nlines": 108, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Ezra 6 in Tamil - Tamil Christian Songs .IN", "raw_content": "\n1 அப்பொழுது ராஜாவாகிய தரியு இட்ட கட்டளையின்படியே பாபிலோன் கஜானாவிலுள்ள தஸ்திர அறையைச் சோதித்தார்கள்.\n2 மேதிய சீமையிலிருக்கிற அக்மேதா பட்டணத்தின் அரமனையிலே ஒரு சுருள் அகப்பட்டது; அதிலே எழுதியிருந்த விபரமாவது:\n3 ராஜாவாகிய கோரேசின் முதலாம் வருஷத்தில், கோரேஸ் ராஜா எருசலேமிலிருந்த தேவாலயத்தைக்குறித்துப் பிறப்பித்த உத்தரவு என்னவென்றால்: தேவாலயமானது பலிசெலுத்தப்பட்டுவந்த ஸ்தானத்திலே கட்டப்படக்கடவது; அதின் அஸ்திபாரங்கள் பலமாயிருப்பதாக; அது அறுபது முழ உயரமும், அறுபது முழ அகலமுமாயிருக்கவேண்டும்.\n4 அது மூன்று வரிசை பெருங்கற்களாலும், ஒரு மச்சு வரிசை புது உத்திரங்களாலும் கட்டப்படக்கடவது; அதற்குச் செல்லும் செலவு ராஜாவின் அரமனையிலிருந்து கொடுக்கப்படுவதாக.\n5 அன்றியும் நேபுகாத்நேச்சார் எருசலேமிலிருந்த ஆலயத்திலிருந்து எடுத்து, பாபிலோனுக்குக் கொண்டுவந்த தேவனுடைய ஆலயத்துக்கடுத்தபொன் வெள்ளிப் பணிமுட்டுகள் எருசலேமிலுள்ள தேவாலயமாகிய தங்கள் ஸ்தானத்திற்குப் போய்ச் சேரும்படிக்குத் திரும்பக் கொடுக்கப்படக்கடவது; அவைகளை தேவனுடைய ஆலயத்துக்குக் கொண்டுபோகக்கடவர்கள் என்று எழுதியிருந்தது.\n6 அப்பொழுது தரியுராஜா எழுதியனுப்பினதாவது: இப்பொழுதும், நதிக்கு அப்புறத்திலிருக்கிற தேசாதிபதியாகிய தத்னாயும் சேத்தார்பொஸ்னாயுமாகிய நீங்களும், நதிக்கு அப்புறத்திலிருக்கிற அப்பற்சாகியரான உங்கள் வகையரா யாவரும் அவ்விடத்தைவிட்டு விலகியிருங்கள்.\n7 தேவனுடைய ஆலயத்தின்வேலையை அவர்கள் செய்யட்டும், யூதருடைய அதிபதியும், யூதரின் மூப்பரும், தேவனுடைய ஆலயத்தை அதின் ஸ்தானத்திலே கட்டக்கட��ர்கள்.\n8 தேவனுடைய ஆலயத்தை யூதரின் மூப்பர் கட்டும் விஷயத்தில் நீங்கள் அவர்களுக்குச் செய்யத்தக்கதாய், நம்மால் உண்டான கட்டளை என்னவென்றால், அந்த மனிதருக்குத் தடை உண்டாகாதபடிக்கு, நதிக்கு அப்புறத்தில் வாங்கப்படும் பகுதியாகிய ராஜாவின் திரவியத்திலே அவர்களுக்குத் தாமதமில்லாமல் செல்லும் செலவு கொடுக்கவேண்டும்.\n9 பரலோகத்தின் தேவனுக்குச் சர்வாங்க தகனபலிகளையிடத் தேவையான இளங்காளைகள், ஆட்டுக்கடாக்கள், ஆட்டுக்குட்டிகள், கோதுமை, உப்பு, திராட்சரசம், எண்ணெய் முதலானவை தினந்தினம் அவர்கள் சொற்படி தாழ்ச்சியில்லாமல் கொடுக்கப்படக்கடவது.\n10 எருசலேமிலிருக்கிற ஆசாரியர்கள் பரலோகத்தின் தேவனுக்குச் சுகந்த வாசனையான பலிகளைச் செலுத்தி, ராஜாவுக்கும் அவர் குமாரருக்கும் தீர்க்காயுசுண்டாக மன்றாடும்படிக்கு இப்படிச் செய்யப்படுவதாக.\n11 பின்னும் நம்மால் பிறக்கும் கட்டளையென்னவென்றால்: எந்த மனிதனாவது இந்தக் கட்டளையை மாற்றினால், அவன் வீட்டிலிருந்து ஒரு உத்திரம் நீங்கி நாட்டப்பட்டு, அவன் அதில் தூக்கிப்போடப்படவும், அதினிமித்தாக அவனுடைய வீடு குப்பைமேடாக்கப்படவுங்கடவது.\n12 ஆகையால் இதை மாற்றவும், எருசலேமிலுள்ள தேவனுடைய ஆலயத்தைக் கெடுக்கவும், தங்கள் கையை நீட்டப்போகிற சகல ராஜாக்களையும் சகல ஜனங்களையும் தம்முடைய நாமத்தை அங்கே விளங்கப்பண்ணின தேவன் நிர்மூலமாக்கக்கடவர்; தரியுவாகிய நாம் இந்தக் கட்டளையைக் கொடுத்தோம்; இதின்படி ஜாக்கிரதையாய்ச் செய்யப்படக்கடவது என்று எழுதியனுப்பினான்.\n13 அப்பொழுது நதிக்கு இப்புறத்திலிருக்கிற தேசாதிபதியாகிய தத்னாயும், சேத்தார்பொஸ்னாயும், அவர்கள் வகையராவும், தரியுராஜா கட்டளையிட்டபிரகாரம் ஜாக்கிரதையாய்ச் செய்தார்கள்.\n14 அப்படியே யூதரின் மூப்பர் கட்டினார்கள்; தீர்க்கதரிசியாகிய ஆகாயும் இத்தோவின் குமாரனாகிய சகரியாவும் தீர்க்கதரிசனம் சொல்லிவந்தபடியினால் அவர்களுடைய காரியம் கைகூடிவந்தது; அவர்கள் இஸ்ரவேலின் தேவனுடைய கட்டளைப்படியேயும், கோரேஸ், தரியு, பெர்சியாவின் ராஜாவாகிய அர்தசஷ்டா என்பவர்களுடைய கட்டளைப்படியேயும் அதைக்கட்டி முடித்தார்கள்.\n15 ராஜாவாகிய தரியு அரசாளுகிற ஆறாம் வருஷம் ஆதார் என்னும் மாதம் மூன்றாந்தேதியிலே அந்த ஆலயம் கட்டி முடிந்தது.\n16 அப்பொழுது இஸ்��வேல் புத்திரரும், ஆசாரியரும், லேவியரும், சிறையிருப்பிலிருந்து வந்த மற்றவர்களும் தேவனுடைய ஆலயப் பிரதிஷ்டையைச் சந்தோஷமாய்க் கொண்டாடினார்கள்.\n17 தேவனுடைய ஆலயத்தின் பிரதிஷ்டைக்காக நூறு காளைகளையும், இருநூறு ஆட்டுக்கடாக்களையும், நானூறு ஆட்டுக்குட்டிளையும், இஸ்ரவேல் கோத்திரங்களுடைய இலக்கத்தின்படியே, இஸ்ரவேல் அனைத்தின் பாவநிவாரணபலிக்காகப் பன்னிரண்டு வெள்ளாட்டுக்கடாக்களையும் பலியிட்டு,\n18 மோசேயின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறபடியே, அவர்கள் எருசலேமிலுள்ள தேவனுடைய ஆராதனைக்கென்று ஆசாரியரை அவர்கள் வகுப்புகளின்படியும், லேவியரை அவர்கள்முறை வரிசைகளின்படியும் நிறுத்தினார்கள்.\n19 சிறையிருப்பிலிருந்து வந்தவர்கள் முதலாம் மாதம் பதினாலாந்தேதியிலே பஸ்காவையும் ஆசரித்தார்கள்.\n20 ஆசாரியரும் லேவியரும் ஒருமனப்பட்டுத் தங்களைச் சுத்தம்பண்ணிக்கொண்டதினால், எல்லாரும் சுத்தமாயிருந்து, சிறையிருப்பிலிருந்து வந்தவர்கள் எல்லாருக்காகவும், ஆசாரியரான தங்கள் சகோதரருக்காகவும் தங்களுக்காகவும் பஸ்காவின் ஆட்டுக்குட்டிகளை அடித்தார்கள்.\n21 அப்படியே சிறையிருப்பிலிருந்து திரும்பிவந்த இஸ்ரவேல் புத்திரரும், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் நாடும்படி, பூலோக ஜாதிகளின் அசுத்தத்தை விட்டு, அவர்களண்டையிலே சேர்ந்த அனைவரும் அதைப் புசித்து,\n22 புளிப்பில்லாத அப்பப்பண்டிகையை ஏழுநாளாகச் சந்தோஷத்துடனே ஆசரித்தார்கள்; கர்த்தர் அவர்களை மகிழ்ச்சியாக்கி, அவர்கள் கைகளை இஸ்ரவேலின் தேவன் என்னும் தேவனுடைய ஆலயத்தின் வேலையிலே பலப்படுத்தத்தக்கதாய் அசீரியருடைய ராஜாவின் இருதயத்தை அவர்கள் பட்சத்தில் சார்ந்திருக்கப்பண்ணினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00718.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mohe.gov.lk/index.php?option=com_udm&view=university_details&Itemid=222&govern_body_id=2&institute_type_id=1&lang=ta", "date_download": "2020-10-24T19:42:30Z", "digest": "sha1:ENW6A4G33USVGWRPDUVDXIOPJILSHJ3F", "length": 12732, "nlines": 213, "source_domain": "www.mohe.gov.lk", "title": "பல்கலைக்கழகங்கள்", "raw_content": "\nகௌரவ. பிரதி அமைச்சரின் அலுவலகம்\nதகவல் தொடர்பாடல் தொழிநுட்பப் பிரிவு\nஅரச சார்பற்ற பல்கலைக்கழக பிரிவு\nஉயர் கல்வி அமைச்சின் கீழுள்ள பல்கலைக்கழகங்கள்\nமேம்பட்ட தொழில்நுட்ப கல்வி இலங்கை நிறுவனம் (SLIATE)\nபல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழுள்ள பல்கலைக்கழகங்கள்\nப.மா.ஆ. பல்கலை��்கழக மாணிய ஆணைக்குழு\nபல்கலைக்கழகப் பட்டதாரிகளின் வேலைவாய்ப்பு ஆய்வு\nஇலங்கையின் பல்கலைக்கழகங்கள் மற்றும் நிறுவனங்களின் உலக தரம்\nஏனைய அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் மற்றும் பட்டப் படிப்புகள்\nகௌரவ. பிரதி அமைச்சரின் அலுவலகம்\nதகவல் தொடர்பாடல் தொழிநுட்பப் பிரிவு\nஅரச சார்பற்ற பல்கலைக்கழக பிரிவு\nஉயர் கல்வி அமைச்சின் கீழுள்ள பல்கலைக்கழகங்கள்\nமேம்பட்ட தொழில்நுட்ப கல்வி இலங்கை நிறுவனம் (SLIATE)\nபல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழுள்ள பல்கலைக்கழகங்கள்\nப.மா.ஆ. பல்கலைக்கழக மாணிய ஆணைக்குழு\nபல்கலைக்கழகப் பட்டதாரிகளின் வேலைவாய்ப்பு ஆய்வு\nஇலங்கையின் பல்கலைக்கழகங்கள் மற்றும் நிறுவனங்களின் உலக தரம்\nஏனைய அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் மற்றும் பட்டப் படிப்புகள்\nபல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழுள்ள பல்கலைக்கழகங்கள்\nஅமைச்சின் பெயர் ஆகஸ்ட் 2020 முதல் மாற்றப்பட்டுள்ளது.\nஉயர்கல்வி , தொழில்நுட்பம் மற்றும் & புத்தாக்க அமைச்சின் பெயர் ஆகஸ்ட் 2020 முதல் கல்வி அமைச்சாக மாற்றப்பட்டுள்ளது.\nஉயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு - உயர் கல்விப் பிரிவு\nபதிப்புரிமை © 2020 உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\n-வானது GNU/GPL உரிமம் கீழ் வெளியிடப்பட்ட ஒரு இலவச மென்பொருள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00718.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/kabaddi-kabaddi-song-lyrics/", "date_download": "2020-10-24T21:21:38Z", "digest": "sha1:QLLF2TSKWSNWWKXFPTABTYSJNOHBY62Q", "length": 12297, "nlines": 357, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Kabaddi Kabaddi Song Lyrics - Vennila Kabaddi Kuzhu 2 Film", "raw_content": "\nபாடகர் : ஷங்கர் மகாதேவன்\nஇசையமைப்பாளர் : வி. செல்வகணேஷ்\nஆண் : கபடி கபடி கபடி கபடி\nகபடி கபடி கபடி கபடி\nஆண் : கபடி கபடி கபடி கபடி\nகபடி கபடி கபடி கபடி\nகபடி கபடி கபடி கபடி\nகபடி கபடி கபடி கபடி\nகபடி கபடி கபடி கபடி\nஆண் : புலிகளின் கோடு வலிமையின் கோடு\nபுயலென நீதான் பறந்து வாடா\nகுழு : கபடி கபடி கபடி கபடி\nகபடி கபடி கபடி கபடி\nஆண் : குருதியில் கோபம் இருக்கும் வரையே\nகுதிரையின் பாய்ச்சல் உனது முறையே\nகுழு : கபடி கபடி கபடி கபடி\nகபடி கபடி கபடி கபடி\nஆண் : உடல் வேகம் கொள்வாய்\nஉனக்கு துணையே உனக்கு நீயே…ஏ….\nஆண் : வெற்றியின் வழியில்\nஆண் : ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓஒ ஓ ஓஒ\nகபடி கபடி கபடி கபடி\nகபடி கபடி கபடி கபடி\nகுழு : ஆறு கூடி கபட��\nகுழு : ஏழு பேரு கபடி\nகுழு : ஆள பாத்து கபடி\nகுழு : நீ தூக்கி போடு கபடி\nஆண் : இரும்பு உந்தன் கரும்பே\nநீ வைரம் பாய்ந்த மரமே\nஉன்னை முட்டி மோதி விடுமே\nஅது வெற்றி முத்தமாக தருமோ\nஆண் : நெற்றியில் இல்லை தலைகனம்\nசுற்றியே ஓடு தினம் தினம்\nஉன்னை பற்றியே பேசும் தமிழினம்\nஆண் : வெற்றியின் வழியில்\nஆண் : கபடி கபடி கபடி கபடி\nகபடி கபடி கபடி கபடி\nகபடி கபடி கபடி கபடி\nகபடி கபடி கபடி கபடி\nஆண் : {கபடி கபடி கபடி கபடி\nகபடி கபடி கபடி கபடி\nகபடி கபடி கபடி கபடி\nகபடி கபடி கபடி கபடி\nகபடி கபடி கபடி} (2)\nஆண் : கோபம் இல்லா நெஞ்சம்\nகண்கள் ரெண்டும் தீயின் நிறமே\nஒரு வேட்டை ஆடி பழகு\nஉன் வெற்றி கோப்பை வென்று விடுவாய்\nஆண் : புயலின் கதவை திறந்திடு\nநீ புகழின் உச்சம் அடைந்திடு\nஆண் : வெற்றியின் வழியில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00718.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/82127/", "date_download": "2020-10-24T20:09:36Z", "digest": "sha1:67WG3KW2OFLVPM2G3IFLBM45UXDTDZW3", "length": 10770, "nlines": 170, "source_domain": "globaltamilnews.net", "title": "பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் - ஜோகோவிச் - தெய்ம்- ஸ்வரேவ் காலிறுதிக்கு முன்னேற்றம் - GTN", "raw_content": "\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nபிரெஞ்சு ஓபன் டென்னிஸ் – ஜோகோவிச் – தெய்ம்- ஸ்வரேவ் காலிறுதிக்கு முன்னேற்றம்\nபாரிஸ் நகரில் நடைபெற்றுவரும் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் பிரிவில் நோவாக் ஜொகோவிச், டோமினிக் தெய்ம், அலெக்சாண்டர் ஸ்வரேவ் ஆகியோர் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினர். நேற்றையதினம் நடைபெற்ற ஒரு போட்டியில் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச், ஸ்பெயின் வீரர் பெர்னாண்டஸ் வெர்டஸ்கோ ஆகியோர் போட்டியிட்ட நிலையில் ஜோகோவிச் 6-3, 6-4, 6-2 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்றார்.\nமற்றொரு போட்டியில் ஒஸ்ரிய வீரர் டோமினிக் தெய்ம், ஜப்பானின் கெய் நிஷிகோரியை எதிர்கொண்டு 6-2, 6-0, 5-7, 6-4 என்ற செட்களில் வெற்றி பெற்றார். அதேபோன்று மற்றொரு போட்டியில், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ் ரஸ்யாவின் கரன் கச்சனோவை 4-6, 7-6, 2-6, 6-3, 6-3 என்ற செட்கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.\nஇதன்மூலம் நோவாக் ஜொகோவிச், டோமினிக் தெய்ம், அலெக்சாண்டர் ஸ்வரேவ் ஆகியோர் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது\nTagsAlexanderZverev & DominicThiem NovakDjokovic காலிறுதி ஜோகோவிச் தெய்ம் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் முன்னேற்றம் ஸ்வரேவ்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதிருமலை,���ட்டக்களப்பு, கல்முனையில், எப்பகுதிகளுக்கு காவற்துறை ஊரடங்கு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகற்பிட்டி கண்டல்குழியை சேர்ந்த ஒருவர் மரணம் – கொரோனாவா\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅதிக கொரோனா நோயாளர்களைக் கொண்ட உலகின் இரண்டாவது வலயமாக ஆசியா பதிவானது…\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\n20ஆவது திருத்தத்துக்கு பின்னரான நாடு -நிலாந்தன்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதடுப்புக்காவலில் உள்ள´பொடி லெசியின்´ ஆயுதங்களும் மீட்பாம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொரோனா தொற்றினால் மேலும் ஒருவா் உயிாிழப்பு\nஅர்ஜுன் அலோஸியஸுடன் உறவாடிய பெயர்கள் பாராளுமன்றம் வரவுள்ளன – கிணறு வெட்ட பூதம் கிழம்பியது…\n7 பேரை எரித்து கொன்றவரின் கருணை மனுவை ஜனாதிபதியால் நிராகரிப்பு\nதிருமலை,மட்டக்களப்பு, கல்முனையில், எப்பகுதிகளுக்கு காவற்துறை ஊரடங்கு\nகற்பிட்டி கண்டல்குழியை சேர்ந்த ஒருவர் மரணம் – கொரோனாவா\nஅதிக கொரோனா நோயாளர்களைக் கொண்ட உலகின் இரண்டாவது வலயமாக ஆசியா பதிவானது… October 24, 2020\n20ஆவது திருத்தத்துக்கு பின்னரான நாடு -நிலாந்தன்… October 24, 2020\nதடுப்புக்காவலில் உள்ள´பொடி லெசியின்´ ஆயுதங்களும் மீட்பாம்… October 24, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nForex Cashback on யுத்தக் குற்றச்செயல்கள் தொடர்பில் கலப்பு நீதிமன்றின் ஊடாக விசாரணை நடத்தப்பட வேண்டும் – சர்வதேச மன்னிப்புச்சபை\nThavanathan Paramanathan on உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதை திறந்து வைப்பு\nஇ.சுதர்சன் on அம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குண���ாஜா பதவியேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00719.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2019/09/09/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA-2/", "date_download": "2020-10-24T20:24:05Z", "digest": "sha1:NAF7XU6RBSAF6ZD7WA5C4G26QLDMPVG3", "length": 6805, "nlines": 47, "source_domain": "plotenews.com", "title": "முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர் வி.தர்மலிங்கம்அவர்களின் 34ம் ஆண்டு நினைவு தினம்- (படங்கள் இணைப்பு)- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nமுன்னாள் பாரளுமன்ற உறுப்பினர் வி.தர்மலிங்கம்அவர்களின் 34ம் ஆண்டு நினைவு தினம்- (படங்கள் இணைப்பு)-\nஇலங்கை நாடாளுமன்றத்தில் 1960ம் ஆண்டுமுதல் 1983ம் ஆண்டுவரையில் தொடர்ந்து 23 ஆண்டுகள் உடுவில், மானிப்பாய் தொகுதிகளின் நாடாளுமன்ற உறுப்பினராக\nமக்களுக்கு சேவையாற்றி அவர்களின் நெஞ்சங்களில் நீங்கா இடத்தைப் பெற்ற விஸ்வநாதர் தர்மலிங்கம் அவர்களின் 34ஆம் ஆண்டு நினைவுதினம் (02.09.2019) காலை 7மணியளவில் யாழ். தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத்தூபிக்கு அருகாமையில் இடம்பெற்றது.\nஅமரர் தர்மலிங்கம் நினைவுக்குழுவின் தலைவர் நவாலியூர் திரு.க.கௌரிகாந்தன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நினைவுச்சுடர் ஏற்றல், மௌன அஞ்சலி மற்றும் மலரஞ்சலி இடம்பெற்றதுடன், பேராசிரியர் சிறீசற்குணராசா , செந்தமிழ் சொல்லருவி திர��. ச.லலீசன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.\nநன்றியுரையினை அமரர் வி.தர்மலிங்கம் அவர்களின் புதல்வரும், புளொட் தலைவரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் ஆற்றினார்.\nபாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, யாழ் மாநகர முதல்வர் ஆர்னோல்ட், பிரதேசசபை தவிசாளர்கள், அங்கத்தவர்கள், நகரசபை உறுப்பினர்கள், முன் னாள் மாகாணசபை உறுப்பினர்கள், ஜனநாயக மக்கள் விடுதலை முன் னணியின் (புளொட்) உயர்பீட அங்கத்தவர்கள், மத்தியகுழு உறுப்பினர்கள், அங்கத்தவர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தார்கள்.\n« ஆனையிறவு சோதனைச் சாவடி நீக்கம்- யாழ்.ஸ்கந்தவரோதயாக் கல்லூரியில் அமரா் வி.தர்மலிங்கம் அவர்களின் நினைவுதினம் அனுஸ்டிப்பு(படங்கள் இணைப்பு)- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00719.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2015-10-31-05-39-28/2015-11-05-05-58-22", "date_download": "2020-10-24T20:25:24Z", "digest": "sha1:7OACFKGB4GVZOJW3E2BGJ4SV7VMB5BFA", "length": 9202, "nlines": 226, "source_domain": "www.keetru.com", "title": "நீதிக் கட்சி", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nஸ்டாலினின் மார்க்சியமும் தேசிய இனப் பிரச்சினையும்\nபெரியாரின் சுயமரியாதைக் கொள்கைகளுக்கு துணை நின்றவர் - வ.உ.சிதம்பரனார்\nஅமெரிக்க உச்சநீதிமன்றத்தின் ஈடில்லா நீதியரசி\nமொழிக்கொள்கை பிரச்சனை: அண்ணாவின் இருமொழிக் கொள்கை ஒன்றே தீர்வு\nபெரியார் முழக்கம் அக்டோபர் 08, 2020 இதழ் மின்னூல் வடிவில்...\n'திராவிடன்' - ஏற்றுக் கொண்டோம்\n‘ஆஸ்திக சங்கம்’ - சுயமரியாதைக்கு எதிர்பிரசாரம்\n“உருண்டைக்கு நீளம் புளிப்புக்கு அவளப்பன்”\n“வரதராஜுலு அறிக்கை”க்கு ராமசாமியின் அபிப்பிராயம்\nஅய்ம்பது ஆண்டு திராவிட கட்சிகளின் ஆட்சியில் தமிழகம் வளர்ந்திருக்கிறதா வீழ்ந்திருக்கிறதா\nஅரசியல் வாழ்வு என்பது அயோக்கியர்களின் வயிற்று பிழைப்பு என்பதற்கு உதாரணம் இது போதாதா\nஆதித்தனார் - ம.பொ.சி.யின் தடுமாற்றங்கள்\nஇடஒதுக்கீட்டு உரிமை - 1\nஇந்தி எதிர்ப்பில் தமிழகம் உருவாக்கிய தாக்கம்\nஇந்துமத பரிபாலன மசோதாவும் பார்ப்பனர்கள் சூழ்ச்சியும்\nஇனிச் செய்ய வேண்டிய வேலை\nபக்கம் 1 / 8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00719.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/sancharam/mar08/premapraba.php", "date_download": "2020-10-24T21:23:52Z", "digest": "sha1:V7AJCOVKINNMEYXIMUTMMIEETY42NEL6", "length": 5286, "nlines": 60, "source_domain": "www.keetru.com", "title": " Tamil | Literature | Sancharam | Poem | Premapraba | Dreams", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nமார்ச் - மே 2008\nகீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00719.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%93%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2020-10-24T21:12:01Z", "digest": "sha1:4RJVQFX77G32WAMEE35PIMCASSGZMMZU", "length": 5982, "nlines": 64, "source_domain": "canadauthayan.ca", "title": "\" ஓசி சோறு \" தி.க வீரமணி மற்றும் அவரது குழுவும் சூரிய கிரஹணத்தில் விருந்து சாப்பிட்டனர் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nகனடாவுக்கு சீனா எச்சரிக்கை - எங்களை பஹித்துக்கொள்வது உங்கள் நாட்டுக்கு விபரீதமாகும்\nதி மு க வின் கூட்டாளி திருமாவளவனின் இந்து பெண்களை அவமதித்து பேச்சு\nவிடுதலைப் புலிகள் அமைப்பின் வெளிநாட்டு செயல்பாடுகளை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் உள்ளன-இலங்கை அரசு\nசீனாவுக்கு எதிராக ராணுவ பயிற்சிக்காக கைகோர்த்த 4 நாடுகள்\nஸ்ரீரங்கநாதரின் துலுக்கச்சி நாச்சியாரும் & பின் தொடர்ந்த வள்ளியும் - வரலாறும் & ஸ்தல புராணமும் : பாகம் 5\n* சீனாவிடமிருந்து கொரோனா தடுப்பூசி வாங்க மாட்டோம்: பிரேசில் உறுதி * ஜாதவ் தீர்ப்பு மறு ஆய்வு மசோதாவுக்கு ஒப்புதல் * \"ஜம்மு காஷ்மீர் கொடியை ஏற்றும்வரை போராடுவோம்\" - மெஹ்பூபா முஃப்தி * இந்தியா-சீனா போருக்கு வித்திட்ட 1959 மோதல்: அறிந்திராத பின்னணி\n” ஓசி சோறு ” தி.க வீரமணி மற்றும் அவரது குழுவும் சூரிய கிரஹணத்தில் விருந்து சாப்பிட்டனர்\nமானமிகு தமிழினத் தலைவர் ” ஓசி சோறு ” தி.க வீரமணி, இதே போல, ரம்ஜான் மாதத்தில் பிறை வந்த பின்பே உண்ண வேண்டும் எனும் நம்பிக்கையையும் எதிர்த்து, பிறை வரும் முன்பே மசூதி எதிரில் உணவு உண்பர் என தெரிவித்துக்கொண்டு..\nதமிழக மக்கள் ” ஓசி சோறு ” தி.க வீரமணிக்கு கேள்வி உன் வீராப்பு இந்துக்ளிடம் மட்டும்தானா அல்லது இஸ்லாமியரின் ரமதான்போதும் பிறைக்குமுன் மசூதி எதிரில் உதகர்ந்து ஓசி சோறு தின்று வீரத்தை காட்டுவாயா ஏமாற்றுக்காரனே \nபதில் அழிப்பரா அல்லது எப்போதும்போல் ஓடி பதுங்குவாரா என்பதை பொறுத்துதான் பார்க்கவேண்டும் .\nPosted in இந்திய அரசியல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00719.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/16312/amp?utm=stickyrelated", "date_download": "2020-10-24T21:33:43Z", "digest": "sha1:7QCOJ5ZEFDJOOY6UNYH5EZQLCGNDYGJS", "length": 7411, "nlines": 39, "source_domain": "m.dinakaran.com", "title": "கொல்கத்தாவில் 5 மாதங்களுக்குப் பிறகு மெட்ரோ ரயில் சேவை மீண்டும் தொடங்கியது!: சமூக இடைவெளியுடன் பயணிகள் பயணம்..!! | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன��றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகொல்கத்தாவில் 5 மாதங்களுக்குப் பிறகு மெட்ரோ ரயில் சேவை மீண்டும் தொடங்கியது: சமூக இடைவெளியுடன் பயணிகள் பயணம்..\nதலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே: அறுவை சிகிச்சைக்கு பின் சந்தோஷமாக நாடு திரும்பினர்..\n7 மாதத்திற்கு பிறகு மும்பை மின்சார ரயிலில் பெண்கள் உற்சாக பயணம்: 4 மகளிர் சிறப்பு ரயில்களும் இயக்கம்..\nபெரம்பலூரில் தோண்ட தோண்ட கிடைத்த ‘டைனோசர்’ முட்டைகள்: ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. ‘மிரள’ வைத்த எண்ணிக்கை..வியப்பில் பொதுமக்கள்..\n: 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவு பயிர்கள் நாசம்..விவசாயிகள் வேதனை..\nஉலக பொறியாளர்களின் கவனத்தை ஈர்த்த பிலிப்பைன்ஸ் ரெயின்போ ட்ரீ டவர்\nவியட்நாமை துவம்சம் செய்த கனமழை: வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கைபேரிடர்களில் சிக்கி 111 பேர் பலி.. பலர் மாயம்..\nஆப்கானிஸ்தானில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள் உள்பட 15 பேர் பலி\nகொரோனா தொற்றால் மூடப்பட்டிருந்த அசாம் காசிரங்கா தேசியப்பூங்கா, உயிரியல் பூங்காக்கள் சுற்றுலாப் பயணிகள் பார்வைக்காக மீண்டும் திறப்பு\nஅமெரிக்க தேர்தல் 2020: அனல் பறக்கும் பிரச்சாரத்திற்கு இடையே குடையுடன் கூல் நடனமாடிய கமலா ஹாரிஸ்.. வைரலாகும் புகைப்படங்கள்\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா: கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி..\n× RELATED பண்டிகை கால விடுமுறையையொட்டி வரும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00719.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/thirumurai/third-thirumrai/1070/thirugnanasambandar-thevaram-thirukazhumalam-madamali-kondrai", "date_download": "2020-10-24T20:27:37Z", "digest": "sha1:Y5T3EZUF4X4W7DCEJPKSCZOIBOTSIYI5", "length": 37202, "nlines": 401, "source_domain": "shaivam.org", "title": "மடமலி கொன்றை திருக்கழுமலம் திருஞானசம்பந்தர் தேவாரம்", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nதிருமுறைகள் காட்டும் சரிய��� நெறி - நேரலை || பெரியபுராண இசைப் பாராயணம் - நேரலை\nதிருமுறை : மூன்றாம் திருமுறை\nOdhuvar Select சற்குருநாத ஓதுவார் மதுரை முத்துக்குமரன்\nநாடு : சோழநாடு காவிரி வடகரை\nதலம் : சீர்காழி - 12-கழுமலம்\nதிருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் மூன்றாம் திருமுறை இரண்டாம் பகுதி\nதிருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் மூன்றாம் திருமுறை முதல் பகுதி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.001 - கோயில் - ஆடினாய்நறு நெய்யொடு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.002 - திருப்பூந்தராய் - பந்துசேர்விர லாள்பவ ளத்துவர்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.003 - திருப்புகலி - இயலிசை யெனும்பொரு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.004 - திருவாவடுதுறை - இடரினும் தளரினும்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.005 - திருப்பூந்தராய் - தக்கன் வேள்வி தகர்த்தவன்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.006 - திருக்கொள்ளம்பூதூர் - கொட்ட மேகமழுங்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.007 - திருப்புகலி - கண்ணுத லானும்வெண்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.008 - திருக்கடவூர்வீரட்டம் - சடையுடை யானும்நெய்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.009 - திருவீழிமிழலை - கேள்வியர் நாடொறும்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.010 - திருஇராமேச்சுரம் - அலைவளர் தண்மதி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.011 - திருப்புனவாயில் - மின்னியல் செஞ்சடை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.012 - திருக்கோட்டாறு - வேதியன் விண்ணவ\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.013 - திருப்பூந்தராய் - மின்னன எயிறுடை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.014 - திருப்பைஞ்ஞீலி - ஆரிடம் பாடிலர்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.015 - திருவெண்காடு - மந்திர மறையவை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.016 - திருக்கொள்ளிக்காடு - நிணம்படு சுடலையின்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.017 - திருவிசயமங்கை - மருவமர் குழலுமை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.018 - திருவைகல்மாடக்கோயில் - துளமதி யுடைமறி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.019 - திருஅம்பர்ப்பெருந்திருக்கோயில் - எரிதர அனல்கையில்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.020 - திருப்பூவணம் - மாதமர் மேனிய\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.021 - திருக்கருக்குடி - நனவிலுங் கனவிலும்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.022 - திருப்பஞ்சாக்கரப்பதிகம் - துஞ்சலும் துஞ்சல்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.023 - திருவிற்கோலம் - உருவினார் உமையொடும்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.024 - திருக்கழுமலம் - மண்ணில் நல��லவண்ணம்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.025 - திருந்துதேவன்குடி - மருந்துவேண் டில்லிவை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.026 - திருக்கானப்பேர் - பிடியெலாம் பின்செலப்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.027 - திருச்சக்கரப்பள்ளி - படையினார் வெண்மழுப்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.028 - திருமழபாடி - காலையார் வண்டினங்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.029 - மேலைத்திருக்காட்டுப்பள்ளி - வாருமன் னும்முலை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.030 - திருஅரதைப்பெரும்பாழி - பைத்தபாம் போடரைக்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.031 - திருமயேந்திரப்பள்ளி - திரைதரு பவளமுஞ் சீர்திகழ்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.032 - திருஏடகம் - வன்னியும் மத்தமும்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.033 - திருஉசாத்தானம் - நீரிடைத் துயின்றவன்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.034 - திருமுதுகுன்றம் - வண்ணமா மலர்கொடு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.035 - திருத்தென்குடித்திட்டை - முன்னைநான் மறையவை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.036 - திருக்காளத்தி - சந்தமார் அகிலொடு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.037 - திருப்பிரமபுரம் - கரமுனம்மல ராற்புனல்மலர்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.038 - திருக்கண்டியூர்வீரட்டம் - வினவினேன்அறி யாமையில்லுரை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.039 - திருஆலவாய் - மானின்நேர்விழி மாதராய்வழு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.040 - தனித்திருவிருக்குக்குறள் - கல்லால் நீழல் அல்லாத்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.041 - திருவேகம்பம் - கருவார் கச்சித், திருவே கம்பத்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.042 - திருச்சிற்றேமம் - நிறைவெண்டிங்கள் வாண்முக\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.043 - சீகாழி - சந்த மார்முலை யாள்தன\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.044 - திருக்கழிப்பாலை - வெந்த குங்கிலி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.045 - திருவாரூர் - அந்த மாயுல காதியு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.046 - திருக்கருகாவூர் - முத்தி லங்குமுறு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.047 - திருஆலவாய் - காட்டு மாவ துரித்துரி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.048 - திருமழபாடி - அங்கை யாரழ லன்னழ\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.049 - நமச்சிவாயத் திருப்பதிகம் - காதலாகிக் கசிந்து\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.050 - திருத்தண்டலைநீள்நெறி - விரும்புந் திங்களுங்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.051 - திருஆலவாய் - செய்யனே திருஆலவாய்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.052 - திருஆலவாய் - வீடலால வாயிலாய்\nதிருஞானசம்ப���்த தேவாரம் - 3.053 - திருவானைக்கா - வானைக்காவில் வெண்மதி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.054 - திருப்பாசுரம் - வாழ்க அந்தணர்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.055- திருவான்மியூர் - விரையார் கொன்றையினாய்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.056- திருப்பிரமபுரம் - இறையவன் ஈசன்எந்தை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.057 - திருவொற்றியூர் - விடையவன் விண்ணுமண்ணுந்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.058 - திருச்சாத்தமங்கை - திருமலர்க் கொன்றைமாலை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.059 - திருக்குடமூக்கு - அரவிரி கோடனீட லணிகாவிரி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.060 - திருவக்கரை - கறையணி மாமிடற்றான்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.061 - திருவெண்டுறை - ஆதியன் ஆதிரையன்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.062 - திருப்பனந்தாள் - கண்பொலி நெற்றியினான்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.063 - திருச்செங்காட்டங்குடி - பைங்கோட்டு மலர்ப்புன்னைப்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.064 - திருப்பெருவேளூர் - அண்ணாவுங் கழுக்குன்றும்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.065 - திருக்கச்சிநெறிக்காரைக்காடு - வாரணவு முலைமங்கை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.066 - திருவேட்டக்குடி- வண்டிரைக்கும் மலர்க்கொன்றை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.067 - திருப்பிரமபுரம் - சுரருலகு நரர்கள்பயில்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.068 - திருக்கயிலாயம் - வாளவரி கோளபுலி கீளதுரி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.069 - திருக்காளத்தி - வானவர்கள் தானவர்கள் வாதைபட\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.070 - திருமயிலாடுதுறை - ஏனவெயி றாடரவோ டென்புவரி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.071 - திருவைகாவூர் - கோழைமிட றாககவி கோளுமில\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.072 - திருமாகறல் - விங்குவிளை கழனிமிகு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.073 - திருப்பட்டீச்சரம் - பாடன்மறை சூடன்மதி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.074 - திருத்தேவூர் - காடுபயில் வீடுமுடை யோடுகலன்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.075 - திருச்சண்பைநகர் - எந்தமது சிந்தைபிரி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.076 - திருமறைக்காடு - கற்பொலிசு ரத்தினெரி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.077 - திருமாணிகுழி - பொன்னியல் பொருப்பரையன்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.078 - திருவேதிகுடி - நீறுவரி ஆடரவொ\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.079 - திருக்கோகரணம் - என்றுமரி யானயல\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.080 - திருவீழிமிழலை - சீர்மருவு தேசினொடு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.081 - திருத்தோணிபுரம் - சங்கமரு முன்கைமட\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.082 - திருஅவளிவணல்லூர் - கொம்பிரிய வண்டுலவு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.083 - திருநல்லூர் - வண்டிரிய விண்டமலர்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.084 - திருப்புறவம் - பெண்ணிய லுருவினர்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.085 - திருவீழிமிழலை - மட்டொளி விரிதரு மலர்நிறை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.086 - திருச்சேறை - முறியுறு நிறமல்கு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.087 - திருநள்ளாறு - தளிரிள வளரொளி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.088 - திருவிளமர் - மத்தக மணிபெற\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.089 - திருக்கொச்சைவயம் - திருந்துமா களிற்றிள\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.090 - திருத்துருத்தியும் - திருவேள்விக்குடியும் - ஓங்கிமேல் உழிதரும்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.091 - திருவடகுரங்காடுதுறை - கோங்கமே குரவமே கொழுமலர்ப்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.092 - திருநெல்வேலி - மருந்தவை மந்திரம்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.093 - திருஅம்பர்மாகாளம் - படியுளார் விடையினர்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.094 - திருவெங்குரு - விண்ணவர் தொழுதெழு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.095 - திருஇன்னம்பர் - எண்டிசைக் கும்புகழ்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.096 - திருநெல்வெண்ணெய் - நல்வெணெய் விழுதுபெய்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.097 - திருச்சிறுகுடி - திடமலி மதிலணி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.098 - திருவீழிமிழலை - வெண்மதி தவழ்மதில்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.099 - திருமுதுகுன்றம் - முரசதிர்ந் தெழுதரு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.100 - திருத்தோணிபுரம் - கரும்பமர் வில்லியைக்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.101 - திருஇராமேச்சுரம் - திரிதரு மாமணி நாகமாடத்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.102 - திருநாரையூர் - காம்பினை வென்றமென்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.103 - திருவலம்புரம் - கொடியுடை மும்மதி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.104 - திருப்பருதிநியமம் - விண்கொண்ட தூமதி சூடிநீடு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.105 - திருக்கலிக்காமூர் - மடல்வரை யின்மது\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.106 - திருவலஞ்சுழி - பள்ளம தாய படர்சடைமேற்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.107 - திருநாரையூர் - கடலிடை வெங்கடு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.108 - திருஆலவாய் - வேத வேள்வியை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.109 - கூடச்சதுக்கம் - மண்ணது வுண்டரி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.110 - திருப்பிரமபுரம் - வரம தேகொளா\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.111 - திருவீழிமிழலை - வேலி னேர்தரு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.112 - திருப்பல்லவனீச்சரம் - பரசுபாணியர் பாடல்விணையர்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.113 - திருக்கழுமலம் - உற்றுமை சேர்வது மெய்யினையே\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.114 - திருவேகம்பம் - பாயுமால்விடை மேலொரு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.115 - திருஆலவாய் - ஆலநீழ லுகந்த திருக்கையே\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.116 - திருவீழிமிழலை - துன்று கொன்றைநஞ்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.117 - சீர்காழி - யாமாமாநீ யாமாமா\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.118 - திருக்கழுமலம் - மடல்மலி கொன்றை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.119 - திருவீழிமிழலை - புள்ளித்தோ லாடை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.120 - திருஆலவாய் - மங்கையர்க் கரசி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.121 - திருப்பந்தணைநல்லூர் - இடறினார் கூற்றைப்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.122 - திருஓமமாம்புலியூர் - பூங்கொடி மடவாள்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.123 - திருக்கோணமாமலை - நிரைகழ லரவஞ் சிலம்பொலி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.124 - திருக்குருகாவூர் - சுண்ணவெண் ணீறணி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.125 - திருநல்லூர்ப்பெருமணம் - கல்லூர்ப் பெருமணம்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.001 - திருவிடைவாய் - மறியார் கரத்தெந்தையம்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.002 - திருக்கிளியன்னவூர் - தார்சி றக்கும் சடைக்கணி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.003 - திருமறைக்காடு - விடைத்தவர் புரங்கள் மூன்றும்\nமடல்மலி கொன்றை துன்றுவா ளெருக்கும்\nபடலொலி திரைகள் மோதிய கங்கைத்\nவிடலொலி பரந்த வெண்டிரை முத்தம்\nகடலொலி யோதம் மோதவந் தலைக்குங்\nகழுமல நகரென லாமே.  1\nமின்னிய அரவும் வெறிமலர் பலவும்\nசென்னிய துடையான் தேவர்தம் பெருமான்\nபொன்னியல் மணியு முரிகரி மருப்புஞ்\nகன்னிய ராடக் கடலொலி மலியுங்\nகழுமல நகரென லாமே.  2\nசீருறு தொண்டர் கொண்டடி போற்றச்\nதாருறு கொன்றை தம்முடி வைத்த\nஊருறு பதிகள் உலகுடன் பொங்கி\nகாருறு செம்மை நன்மையால் மிக்க\nகழுமல நகரென லாமே.  3\nமண்ணினா ரேத்த வானுளார் பரச\nபண்ணினா ரெல்லாம் பலபல வேட\nஎண்ணினால் மிக்கார் இயல்பினால் நிறைந்தார்\nகண்ணினால் இன்பங் கண்டொளி பரக்குங்\nகழுமல நகரென லாமே.  4\nசுருதியான் தலையும் நாமகள் மூக்குஞ்\nபரிதியான் பல்லும் இறுத்தவர்க் கருளும்\nவிருதினான் மறையும் அங்கமோ ராறும்\nகருதினா ருலகிற் கருத்துடை யார்சேர்\nகழுமல நகரென லாமே.  5\nபுற்றில்வாள் அரவும் ஆமையும் பூண்ட\nபற்றிவான் மதியஞ் சடையிடை வைத்த\nசெற்றுவன் திரைகள் ஒன்றொடொன் றோடிச்\nகற்றுறை வரைகள் கரைக்குவந் துரைக்குங்\nகழுமல நகரென லாமே.  6\nஅலைபுனற் கங்கை தங்கிய சடையார்\nகொலையிடைச் செந்தீ வெந்தறக் கண்ட\nமலையின்மிக் குயர்ந்த மரக்கலஞ் சரக்கு\nகலைகளித் தேறிக் கானலில் வாழும்\nகழுமல நகரென லாமே.  7\nஒருக்கமுன் நினையாத் தக்கன்றன் வேள்வி\nஅரக்கனை வரையால் ஆற்றலன் றழித்த\nபரக்கும்வண் புகழார் பழியவை பார்த்துப்\nகரக்குமா றறியா வண்மையால் வாழுங்\nகழுமல நகரென லாமே.  8\nஅருவரை பொறுத்த ஆற்றலி னானும்\nஇருவரும் ஏத்த எரியுரு வான\nஒருவரிவ் வுலகில் வாழ்கிலா வண்ணம்\nகருவரை சூழ்ந்த கடலிடை மிதக்குங்\nகழுமல நகரென லாமே.  9\nஉரிந்துயர் உருவில் உடைதவிர்ந் தாரும்\nதெரிந்துபுன் மொழிகள் செப்பின கேளாச்\nகுருந்துயர் கோங்கு கொடிவிடு முல்லை\nகருந்தடங் கண்ணின் மங்கைமார் கொய்யுங்\nகழுமல நகரென லாமே.  10\nகானலங் கழனி யோதம்வந் துலவுங்\nஞானசம் பந்தன் நற்றமிழ் மாலை\nஊனசம் பந்தத் துறுபிணி நீங்கி\nவானிடை வாழ்வர் மண்மிசைப் பிறவார்\nசுவாமி : பிரமபுரீஸ்வரர்; அம்பாள் : திருநிலைநாயகி.  11\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00719.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chinagoldy.com/ta/", "date_download": "2020-10-24T21:15:08Z", "digest": "sha1:O56IHIIGDC5YNOBADYDKICCOQB5763YB", "length": 15030, "nlines": 196, "source_domain": "www.chinagoldy.com", "title": "டிரெய்லர் லைட், சீனா-கோல்டியில் ஹிச் லாக் தொழிற்சாலை", "raw_content": "\nஎல்இடி டிரெய்லர் லைட் கிட்\nஎல்இடி கிளியரன்ஸ் / சைட் மார்க்கர் விளக்கு\nஹிட்ச் லாக் & கப்ளர் லாக் / பின்\nவலது கோண நடை டிரெய்லர் ஹிட்ச் ரிசீவர் பூட்டு\nவளைந்த முள் உடை டிரெய்லர் ஹிட்ச் ரிசீவர் பூட்டு\nடாக் போன் ஸ்டைல் ​​டிரெய்லர் ஹிட்ச் ரிசீவர் லாக்\nஹிட்ச் முள் & கிளிப்புகள்\nடிரெய்லர் / ஹிட்ச் / தோண்டும் துணை\nஹிட்ச் டைட்டனர் / எதிர்ப்பு ராட்டில் நிலைப்படுத்தி\nவீல் பேரிங் ப்ரொடெக்டர் கிட் / பேரிங் பட்டி\n101001 12 வி நீரில் மூழ்கும் எல்இடி டிரெய்லர் டெயில் லைட் கே ...\n101002 12 வி குறைந்த சுயவிவரம் செவ்வக நீரில் மூழ்கக்கூடியது ...\n101018 12 வி லெட் டிரெய்லர் காந்த தோண்டும் ஒளி கிட்\n101506 டிரெய்லர் லைட் காந்த தோண்டும் லைட் கிட்\n11101 5/8 இன்ச் ஸ்விவல் ஹெட் குரோம் டிரெய்லர் ஹிட்ச் ...\n11102 எஃகு 5/8 இன்ச் டிரெய்லர் ஹிட்ச் ரீ ...\n11208 5/8 இன்ச் பிளாக் டாக் போன் ஸ்டைல் ​​டிரெய்லர் ஹிட்ச் ...\n11305 5/8 இன்ச் பிளாக் டிரெய்லர் ஹிட்ச் ரிசீவர் பென் ...\n11410 1/4 இன்ச் பிளாக் டிரெய்லர் ஹிட்ச் கப்ளர் லாக்\n102007W ஹெவி டியூட்டி ஹிட்ச் டைட்டனர் ரப்பர் கோட் ...\n102054 ஹெவி டியூட்டி ஹிட்ச் கிளாம்ப் எதிர்ப்பு ராட்டில் ஸ்டாபி ...\nடிராவிற்கு 13178 வீல் பேரிங் பட்டி ப்ரொடெக்டர் கிட் ...\nடிரெய்லர்கள், டிரக்குகள், ஆர்.வி போன்றவற்றுக்கான சிறந்த தரம் மற்றும் பல்வேறு வகையான டிரெய்லர் விளக்குகள் மற்றும் ஆபரணங்களை தொடர்ந்து வழங்குங்கள்.\nகிளாசிக் மற்றும் புதிய ஹிட்ச் பூட்டுகள் / பின்ஸ் & கப்ளர் பூட்டுகள் / ஊசிகளை உருவாக்கி உற்பத்தி செய்வதில் கவனம் செலுத்துங்கள்\nதோண்டும் போது அதிக பாதுகாப்பையும் ஆறுதலையும் வழங்க உயர் தரமான ஹிட்ச் டைட்டீனர்கள் மற்றும் ரிசீவர் பிளக்குகள் போன்றவை அடங்கும்.\nசக்கர தாங்கி பாதுகாப்பாளர் கருவிகள் மற்றும் புதிய வருகைகள் உட்பட விரைவில்.\nஏன் எங்களை தேர்வு செய்தாய்\nஇரண்டு தசாப்தங்களாக, டிரெய்லர் விளக்குகள், டிரெய்லர் பூட்டுகள் மற்றும் தடைசெய்யப்பட்ட பாகங்கள் ஆகியவற்றில் நாங்கள் அர்ப்பணித்துள்ளோம். தயாரிப்பு வடிவமைப்பிலிருந்து இறுதி ஏற்றுமதிக்கு, ஒவ்வொரு தயாரிப்புகளையும் தகுதிவாய்ந்ததாக மாற்றுவதற்கான ஒவ்வொரு நடைமுறையையும் நாங்கள் கட்டுப்படுத்துகிறோம், SAE / DOT தரங்களுக்கு இணங்க.\nஉலகளவில் பெரிய வாடிக்கையாளர்களுக்கு வழங்கல்\nநாங்கள் முக்கியமாக வட அமெரிக்காவில் கவனம் செலுத்துகிறோம், மேலும் பெரிய நிறுவனங்களின் நீண்டகால சப்ளையர்களாக மாறிவிட்டோம்: ரெஸ், கர்ட், டிரிமேக்ஸ், பிளேஸர், ஹாப்கின்ஸ் போன்றவை\nஒரு பிரத்யேக குழு மூலம் விற்பனைக்கு முன்பும், விற்பனைக்கு முன்னும் பின்னும் பிரீமியம் நுகர்வோர் ஆதரவுடன், சரியான நேரத்தில் மிகவும் போட்டித் தயாரிப்புகளையும் கப்பலையும் வழங்குவதில் நாங்கள் ஈடுபடுகிறோம்\nதயவுசெய்து எங்களை தொடர்பு கொள்ளுங்கள், நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பில் இருப்போம்.\nபுதிய வருகை ஹிட்ச் கவர்\n102005 பி 2 இன்ச் டிரெய்லர் ஹிட்ச் கவர் பிளக் கேப் எங்கள் புதிய ஹிட்ச் கவர். யுனிவர்சல் பொருத்தம். நீண்ட ஆயுட்காலம் மற்றும் புதுப்பிக்கப்பட்ட வடிவமைப்பு. பயனுள்ள & உண்மையான தடையாக. நிறுவ மிகவும் எளிதானது.\nநாடா-வட அமெரிக்க டிரெய்ல��் விநியோகஸ்தர் சங்கம்\nவட அமெரிக்க டிரெய்லர் விநியோகஸ்தர் சங்கம் என்பது வட அமெரிக்காவில் உள்ள ஒரு தொழில்முறை வணிக சங்கமாகும், இது ஒளி மற்றும் நடுத்தர கடமை டிரெய்லர் விநியோகஸ்தர்களுக்கு சேவை செய்கிறது மற்றும் அவர்களை ஒரு ஒருங்கிணைந்த குழுவாக ஒன்றாக இணைக்கிறது. பல ஆண்டுகளாக, டிரெய்லர் தொழில் கடுமையாக போராடி, நிதித் திறனைப் பெற பொறுமையாக காத்திருந்தது ...\nதுருப்பிடிக்காத எஃகு அடிப்படையில் குறைந்த கார்பன் எஃகு ஆகும், இது குரோமியத்தை 10% அல்லது அதற்கு மேற்பட்ட எடையுடன் கொண்டுள்ளது. குரோமியத்தின் இந்த சேர்த்தல் தான் எஃகுக்கு அதன் தனித்துவமான எஃகு, அரிப்பை எதிர்க்கும் பண்புகளை அளிக்கிறது. இயந்திரத்தனமாக அல்லது வேதியியல் ரீதியாக சேதமடைந்தால், இந்த படம் சுய சிகிச்சைமுறை, அந்த ஆக்ஸிஜனை வழங்கியிருந்தால், ஈ.வி ...\nடிரைவ்வே பிரதிபலிப்பான் குறிப்பான்களின் நல்ல தேர்வு\nடிரைவ்வே ரிஃப்ளெக்டர் குறிப்பான்கள் காரில் டிரைவ்வே தனிநபருக்கு காரை திறம்பட நிறுத்த உதவுவதோடு, கதவைத் தாக்குவது போன்ற விபத்துக்களைத் தடுக்கின்றன. இந்த பிரதிபலிப்பான்கள் பகுதி அல்லது டிரைவ்வே இருட்டாக இருக்கும்போது (மாலை முழுவதும் மற்றும் / அல்லது லி ...\nஹிச் பூட்டுகள் எவ்வளவு முக்கியம்\nடிரெய்லருடன் பயணம் செய்வது மிகவும் அருமையானது, மேலும் ஹிட்ச்கள் உங்களுக்கு நிறைய உதவக்கூடும். இருப்பினும், டிரெய்லர் உங்கள் வாகனத்திலிருந்து இணைக்கப்பட்டிருந்தாலும் அல்லது பிரிக்கப்பட்டிருந்தாலும் திருட்டுக்கு இலக்காக இருக்கலாம். எனவே, வாகனம் மற்றும் தடை பாதுகாப்பு மிகவும் முக்கியமானது மற்றும் நன்கு பாதுகாக்க வேண்டும். இங்கே தடை பூட்டு வருகிறது. முன் ...\nநிரூபிக்கப்பட்ட வடிவமைப்புகள் மற்றும் கடுமையான தொழில் தரங்களுடன் 20 ஆண்டுகளுக்கும் மேலாக டிரெய்லர் ஒளி / பூட்டுத் தொழிலில் நம்பகமான பிராண்டான கோல்டி. இன்று, சீனாவில் சிறந்த டிரெய்லர் விளக்குகள் மற்றும் பூட்டுகள் சப்ளையராக இருக்கும் வழியில் நாங்கள் நடந்து கொண்டிருக்கிறோம்.\nநிங்போ கோல்டி இன்டர்நேஷனல் டிரேட் கோ., லிமிடெட்ஸ்போ டாப்ஷைன் லைட்டிங் டெக்னாலஜி கோ., லிமிடெட்\n# 818 அய்மி கட்டிடம் எண் 756 டைன்டோங் தெற்கு சாலை யின்ஜோ மாவட்டம், நிங்போ, சீனா 315199\n© பதிப்புரிமை - 2010-2020: அனைத்து உர���மைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107884755.46/wet/CC-MAIN-20201024194049-20201024224049-00719.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}