diff --git "a/data_multi/ta/2020-29_ta_all_1572.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-29_ta_all_1572.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-29_ta_all_1572.json.gz.jsonl" @@ -0,0 +1,275 @@ +{"url": "https://news.lankasri.com/france/03/199991", "date_download": "2020-07-16T00:54:02Z", "digest": "sha1:RS4IR4HD5UJVEQL7S3SSLSZK6UARJMPQ", "length": 8468, "nlines": 136, "source_domain": "news.lankasri.com", "title": "பிரான்சில் பெற்றோருக்கு தெரியாமல் வீட்டை வீட்டு வெளியேறிய 6-வயது சிறுவன் நிலை என்ன? வெளியான தகவல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிரான்சில் பெற்றோருக்கு தெரியாமல் வீட்டை வீட்டு வெளியேறிய 6-வயது சிறுவன் நிலை என்ன\nபிரான்சில் வீட்டை விட்டு வெளியேறிய மன நலம் பாதிக்கப்பட்ட ஆறு வயது சிறுவன் பத்திரமாக பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளான்.\nபிரான்ஸ் தலைநகர் பாரிசின் boissy-saint-léger பகுதியில் இருக்கும் வீட்டில், மனநலம் பாதிக்கப்பட்ட ஆறு வயது சிறுவன், கடந்த ஞாயிற்று கிழமை தன்னுடைய தாய்க்கு தெரியாமல் ஆடைகள் அணிந்து கொண்டு, வீட்டின் சாவியை எடுத்து திறந்து வெளியேறியுள்ளார்.\nகடும் குளிரில் அதற்கான ஆடைகள் இன்றி வெகு தூரம் நடந்து சென்ற சிறுவன், அதன் பின் இரயிலில் RER- சில தூரம் பயணித்துள்ளான்.\nவீட்டில் இருந்து வெளியேறி வெகு நேரமாகியும் மகன் வராததால் பெற்றோர் புகார் கொடுத்துள்ளனர். இதையடுத்து பாரிசின் 15 ஆம் வட்டாரத்தில் சிறுவன் கண்டுபிடிக்கப்பட்டான்.\nவீட்டை விட்டு வெளியேறிய சிறுவன் சுமார் 20 கி.மீற்றர் வரை பயணித்துள்ளான். மருத்துவமனை பரிசோதனை செய்ததில் அவன் ஆரோக்கியமாக இருப்பதும் உறுதி செய்யப்பட்டது.\nஇருப்பினும் அந்த சிறுவனின் தாய் மீது பொலிசார் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக கூறப்படுகிறது. ஏனெனில் மனநலம் பாதிக்கப்பட்ட மகன் என தெரிந்தும் பெற்றோர் அஜாக்கிரதையாக இருந்ததால், இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.\nமேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/othercountries/03/223279?_reff=fb", "date_download": "2020-07-16T00:22:58Z", "digest": "sha1:KPGSB3PNX72BJM2XYMV7NP2R7EGMAW6S", "length": 15103, "nlines": 150, "source_domain": "news.lankasri.com", "title": "கொரோனா மனிதர்களுக்கு உண்மையில் இப்படி தான் பரவியது! அதன் பரிணாம வளர்ச்சி... இறுதியாக கண்டுபிடிக்கப்பட்ட ரகசியம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகொரோனா மனிதர்களுக்கு உண்மையில் இப்படி தான் பரவியது அதன் பரிணாம வளர்ச்சி... இறுதியாக கண்டுபிடிக்கப்பட்ட ரகசியம்\nகொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் உலகம் முழுவதும் பல லட்சக்கணக்கான மக்கள் அதனால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.\nஇந்நிலையில் கொரோனா வைரஸ் குறித்து ஆய்வு செய்த மருத்துவ விஞ்ஞானிகள் குழு, இந்த கொரோனா வைரஸ் மனிதர்களிடம் பல ஆண்டுகளுக்கு முன்பே பரவி இருக்க வேண்டும் என்றும் படிப்படியாக பரிணாம வளர்ச்சி அடைந்து பாதிப்பதாகவும் கண்டுபிடித்துள்ளனர்.\nநேச்சர் மெடிசின் இதழில் வெளியிடப்பட்ட கண்டுபிடிப்புகளின்படி, சீனாவின் வுஹான் மாகாணத்தில் இந்த வைரஸ் முதன்முதலில் கண்டறியப்படுவதற்கு முன்பே விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவி இருக்க வாய்ப்பு உள்ளது.\nஉண்மையில், இது பல ஆண்டுகளுக்கு முன்பே இப்படி நடந்திருக்கலாம் என்று ஊகங்கள் உள்ளன. இந்த வைரஸ் விலங்குகளுக்கு உருவாகி மனிதனுக்கு பரவி, பின்னர் பல ஆண்டுகளாக படிப்படியாக பரிணாம வளர்ச்சி அடைந்ததன் விளைவாக, இந்த வைரஸ் இறுதியில் மனிதரிடமிருந்து மனிதனுக்கு பரவி தீவிரமாகி இருக்கிறது.\nபெரும்பாலும் இந்த கொரோனா வைரஸ் வகைகள் உயிருக்கு ஆபத்தான நோயை உருவாக்கும் திறனைப் பெற்றது என்று அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் பிரான்சிஸ் காலின்ஸ் இணையதளத்தில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையில் கூறியிருக்கிறார்.\nகலிஃபோர்னியாவில் உள்ள ஸ்க்ரிப்ஸ் ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த கிறிஸ்டியன் ஆண��டர்சன், ஸ்காட்லாந்தில் உள்ள எடின்பர்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆண்ட்ரூ ரம்பாட், நியூயார்க்கில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இயன் லிப்கின், சிட்னி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த எட்வர்ட் ஹோம்ஸ் மற்றும் நியூ ஆர்லியன்ஸில் உள்ள துலேன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ராபர்ட் கேரி ஆகியோர் கொரோனா வைரஸ் குறித்து ஆய்வை நடத்தினர்.\nசர்வதேச விஞ்ஞானிகள் குழு நடத்திய இந்த ஆய்வு மார்ச் 17 அன்று நேச்சர் மெடிசின் அறிவியல் இதழில் வெளியிடப்பட்டது. மரபணு வரிசை இந்த ஆய்வின் முடிவில் நம்மால் அறியப்பட்ட கொரோனா வைரஸ்களில் உள்ள மரபணு வரிசை தரவுகளை ஒப்பிட்டு பார்த்ததில் SARS-CoV-2 இயற்கையாகவே உருவானது என்பதை நாம் உறுதியாக தீர்மானிக்க முடியும் என்று முன்னணி ஆராய்ச்சியாளர் கிறிஸ்டியன் ஆண்டர்சன் விளக்கம் அளித்துள்ளார்.\nஇது ஒருபுறம் எனில், இத்தாலிய பேராசிரியர் கியூசெப் ரெமுஸி கடந்த நவம்பரிலிருந்து இத்தாலியில் விசித்திரமான நிமோனியா வைரஸ் பரவி வருவதாக சுட்டிக்காட்டியிருந்தார்.\nஆனால் அதை பற்றி மக்கள் பலரும் அறியும் முன்பே கொரோனா வைரஸ் குறித்த தகவல் ஐரோப்பாவை அடைந்திருக்கலாம் என்று சொல்கிறார்.\nபெய்ஜிங்கில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து வரும் மருத்துவர் கூறுகையில், கடந்த ஆண்டு பல நாடுகளில் நிமோனியா வைரஸ் பரவியது குறித்து நிபுணர்கள் சொல்லியிருக்கிறார்கள்.\nஎனவே முழு விடயமும் ஒரு நாள் வெளிச்சத்திற்கு வரும் என்றார். மற்ற நாடுகளைப் போலவே சீனாவின் வுஹானில் உள்ள மருத்துவர்களும் டிசம்பரில் நிமோனியா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதைக் கவனித்திருக்கிறார்கள்.\nகொரோனா தொற்றுநோய் வேகமாக பரவிய சிறிது காலத்திலேயே, சீன விஞ்ஞானிகள் SARS-CoV-2ன் மரபணுவை வரிசைப்படுத்தி, அந்த தகவலை உலகளவில் ஆராய்ச்சியாளர்களுக்கு உடனே கிடைக்கச் செய்திருக்கிறார்கள்.\nஆனால் அதற்குள் இந்த வைரஸ் உடனடியாக தொற்றுநோயாக உலகம் முழுவதும் பரவியதால் பலரை பாதித்துள்ளது.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்ப�� வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா\nகொரோனா தாக்கியவர்களை கண்டுபிடிக்க மோப்ப நாய்கள். எப்படி சாத்தியம்\nபிரித்தானியா செய்தித்தாள்களில் வரும் செய்திகளுக்கு மாறாக நாட்டின் சுகாதார அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nகொரோனா தடுப்பூசி தொடர்பில் ஆய்வு மேற்கொண்டு வரும் அமெரிக்க நிறுவனம் வெளியிட்ட முக்கிய தகவல்\nஇது மிகவும் மோசமான முடிவு.. அதிர்ச்சியில் குழந்தைகளும் பெற்றோர்களும் இறந்து கொண்டிருக்கிறார்கள்: கொந்தளித்த டிரம்ப்\nகொரோனாவால் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பிரித்தானியர்கள் எடுத்துள்ள நல்ல முடிவு\nகொரோனா பீதிக்கு மத்தியில்... பிரான்சின் குறிக்கோள் இது தான் ஜனாதிபதி மக்ரோன் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/uk/03/220852", "date_download": "2020-07-15T23:17:51Z", "digest": "sha1:UREMMKLMXOLWPQHFKQ5JKJFRA6UEYLIE", "length": 8641, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "புயலில் சிக்கி.. பிரித்தானியாவில் தரையிறங்க முடியாமல் அந்தரத்தில் தத்தளித்த பயணிகள் விமானம்! திகிலூட்டும் காட்சி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபுயலில் சிக்கி.. பிரித்தானியாவில் தரையிறங்க முடியாமல் அந்தரத்தில் தத்தளித்த பயணிகள் விமானம்\nபிரித்தானியாவில் டென்னிஸ் புயல் காரணமாக எத்திஹாட் விமானம் தரையிறங்க முடியாமல் கற்றில் தத்தளித்த சம்பவம் வீடியோவாக வெளியாகியுள்ளது.\nடென்னிஸ் புயல் காரணமாக சனிக்கிழமையன்று பிரித்தானியாவில் நூற்றுக்கணக்கான விமானச் சேவை நிறுத்தப்பட்டது. 230 க்கும் மேற்பட்ட விமானங்களை ஈஸிஜெட் நிறுவனம் ரத்து செய்தது.\nஇங்கிலாந்தின் சில பகுதிகளில், ஒரு மாதத்திற்கும் மேலான மழை வெறும் இரண்டு நாட்களில் பெய்துள்ளது.\nஇதனால் சுற்றுச்சூழல் நிறுவனம் பிரித்தானியாவில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு அதிக எண்ணிக்கையிலான வெள்ள எச்சரிக்கைகள் மற்றும் முன்னெச்சரிக்கைகளை விடுத்துள்ளது.\nகார்டிஃப் அருகிலுள்ள நாண்ட்கர்வ் கிராமம், ரோண்ட்டா சைனான் டாஃப் பிரித்தானியாவில் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளாகும்.\nஇந்நிலையில், சனிக்கிழமையன்று லண்டனில் உள்ள ஹீத்ரோ விமான நிலையத்தில் தரையிறங்க முயன்ற எட்டிஹாட் விமானம் படி ஓடுபாதைக்கு மேல் புயல் கற்றில் தத்தளித்த திகிலூட்டும் காட்சி வைரலாகியுள்ளது.\nஎனினும், இறுதியில் விமானி திறமையாக ஓடுபாதையில் தரையிறக்கி பயணிகளுக்கு நிம்மதியளித்துள்ளார்.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ourjaffna.com/en/cultural-heroes/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-07-15T23:13:45Z", "digest": "sha1:EGCQWKEVE6DVL2QW2W3YD4ZABSA4Q56G", "length": 5433, "nlines": 145, "source_domain": "ourjaffna.com", "title": "சோதிலிங்கம் சுவாமியார். | யாழ்ப்பாணம் : Jaffna | யாழ்ப்பாணம் : Jaffna", "raw_content": "\nஇவரது இயற்பெயர் தனபாலசிங்கம். இவர் தந்தையின் தாயாரான சின்னாச்சியம்மாவுடனே வாழ்ந்தார். மஞ்சத்தடி முருகனுக்கு ஆலயத் தொண்டு செய்வதிலேயே இவரது பணியாரம்பித்தது.\nஅறக்காவற்குழுவின் உபதலைவராக விளங்கிய இவர் ஆலய அர்த்த மண்டபம், கருவறை, மகாமண்டபம் என்பவற்றைக் கட்டுவித்ததுடன் உள்வீதியின் புறச் சுற்றுமதிலையும் கட்டுவித்து திருப்பணிகளில் திருப்தி கண்டார். சோதிடம் மாந்திரீகம் போன்றவற்றிலும், கிணறு, வீடு போன்றவற்றிற்கு நிலம் எடுப்பதிலும் சிறப்புடையவர். அரங்கன் சன்மார்க்க சபை என்ற பெயருடன் ஒரு சபையினையும் நடாத்தி வருகின்றார். இவரது தோற்றம் காவியுடையும் தலைப்பாகையும் கொண்டு காணப்படும். இவரது வழிகாட்டலிலேயே சிறந்து விளங்கிய பொ.சந்திரன் சோதிடத்தில் சிறப்புற்று விளங்குவது சுவாமியவர்களின் சித்துக்கு எடுத்துக்காட்டாகும்.\nநன்றி: மூலம் – சீர் இணுவைத் திருவூர்\n3 reviews on “சோதிலிங்கம் சுவாமியார்.”\nPingback: மார்க்கண்டு சுவாமிகள் | யாழ்ப்பாணம்\nPingback: செல்லத்துரை சுவாமிகள் | யாழ்ப்பாணம்\nPingback: சந்தசுவாமிகள் (James Ramsbotham) | யாழ்ப்பாணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://ourjaffna.com/en/cultural-heroes/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4", "date_download": "2020-07-15T23:23:37Z", "digest": "sha1:X7PWEC55H6G6W5V4EZEDRQY36K2QSLGQ", "length": 6601, "nlines": 138, "source_domain": "ourjaffna.com", "title": "முத்தமிழ்ப் புலவர் நல்லதம்பி | யாழ்ப்பாணம் : Jaffna | யாழ்ப்பாணம் : Jaffna", "raw_content": "\nகொழும்பு சாகிராக் கல்லூரியிலே தலைமைத் தமிழ் ஆசிரியராக இருபத்தெட்டு ஆண்டுகள் இருந்து இலங்கை முஸ்லீம் மக்கள் மத்தியிலே தமிழ் ஆர்வத்தை வளர்த்தவர் ஆங்கில நாகரிகத்தில் அக்காலத்தில் திளைத்த கொழும்புத் தமிழரிடையே தமிழ் உணர்ச்சியை ஊட்டியவர். முதுதமிழ்ப்புலவர் நல்லதம்பியெனின் அது மிகையன்று இலங்கையிலே இஸ்லாமிய இலக்கியங்களைப் பற்றியும், அவற்றின் தத்துவங்களைப்பற்றியும் அறிந்த தமிழ்மகன் அவர்தான். சிறுவருக்கேற்ற இனிய எளிய பாடல்கள் இயற்றுவதில் ஆற்றல் வாய்ந்தவர். புலவரவர்கள் இலங்கை சுதந்திர விழாவினை முன்னிட்டு நடைபெற்ற ‘மரதன்’ தமிழ்ப் பாடற் போட்டியிலே முதற்பரிசு பெற்றமை அவரது புகழை உயர்த்தியது. தாகூர் காணும் தோட்டி, ஆய்அரண்டுனும் ஓடைகிழாரும், பாவலன் பாரதி, சீதனச்சிந்து, பொன்பெற்ற துறவி முதலிய அவரது கவிதைகள் பிரசித்தமானவை. சங்க நூலாராட்சி கைவரப்பெற்ற இப்பெரியார் இலங்கை பல்கலைக்கழகத்திலே சிறிது காலம் விரிவுரையாளராகவும் பணியாற்றினார். அவர் எழுதிய கவிதைக் கடிதங்கள் மிகச்சுவையுள்ளன. சிறார் உளப்பாங்கிற்கேற்ப அவர் எழுதிய ‘ஈழவாசக’ வாசிப்புப் புத்தகங்களும், மொழிப்பயிற்சி நூல்களும் உயர்தரமானவை. இவருடைய ஆற்றலை தென்னிந்தியாவும் இலங்கையும் போற்றிக் கௌரவித்தது. பரந்த நோக்கமும் உயர்ந்த இலட்சியமும் கொண்டு எளிய வாழ்க்கை வாழ்ந்த நல்லதம்மிப் பாவலன் எல்லோரதும் இனிய நண்பர். நன்றி மறவாத நல்லியல்புடையவர், வெகு அடக்கமானவர். சொற்களைக் கொண்டு அம்மானை ஆடும் இக்காலக் கவிதை உலகைப் பார்க்கும் போது அவர் நினைவு தமிழ் பேசும் மக்களிடையே உதித்தே தீரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/technology/vodafone-idea-post-massive-quarterly-losses-over-outstanding-dues-pv-226061.html", "date_download": "2020-07-16T00:16:59Z", "digest": "sha1:F54JWBK3KKSVSTTW7B2TB56QAI3EPRTG", "length": 9447, "nlines": 116, "source_domain": "tamil.news18.com", "title": "எந்தவொரு இந்திய நிறுவனமும் சந்திக்காத வரலாறு காணாத நஷ்டத்தைச் சந்தித்த வோடபோன்– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#டிக்டாக் #சீனஎல்லை #கொரோனா #சாத்தான்குளம்\nமுகப்பு » செய்திகள் » தொழில்நுட்பம்\nஎந்தவொரு இந்திய நிறுவனமும் சந்திக்காத வரலாறு காணாத நஷ்டத்தைச் சந்தித்த வோடபோன்\nசெல்போன் சேவை வழங்கும் வோடபோன் ஐடியா நிறுவனம் வரலாறு காணாத நஷ்டத்தைச் சந்தித்துள்ளது.\nவோடபோன் ஐடியா, ஏர்டெல் உள்ளிட்ட செல்போன் சேவை வழங்கும் நிறுவனங்கள் வருவாயைக் குறைத்துக் காட்டியது தொடர்பான வழக்கில் மத்திய அரசுக்கு 92 ஆயிரம் கோடி ரூபாயை வழங்க உச்சநீதிமன்றம் கடந்த மாதம் 24-ம் தேதி உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து வோடபோன் ஐடியா கடும் நஷ்டத்தைச் சந்தித்துள்ளது. நடப்பு ஆண்டிற்கான இரண்டாவது காலாண்டில் வோடபோன் ஐடியா நிறுவனம் 50 ஆயிரத்து 922 கோடி ரூபாய் நஷ்டம் அடைந்துள்ளதாக கூறியுள்ளது. அண்மைக்காலத்தில் எந்தவொரு இந்திய நிறுவனமும் இவ்வளவு நஷ்டம் அடைந்ததில்லை. இந்த நிறுவனம் கடந்த ஆண்டு இரண்டாம் காலாண்டில் 4 ஆயிரத்து 874 கோடி ரூபாய் மட்டுமே நஷ்டம் காட்டியிருந்தது.\nஇதேபோன்று ஏர்டெல் நிறுவனமும் இதுவரை இல்லாத அளவாக இரண்டாம் காலாண்டில் 23 ஆயிரத்து 44 கோடி ரூபாய் நஷ்டம் அடைந்துள்ளது. உச்சநீதிமன்றத் தீர்ப்பை அடுத்து கடும் நிதி நெருக்கடியில் இருப்பதே இதற்கு காரணம் என ஏர்டெல் நிறுவனமும் கூறியுள்ளது. தொகையை செலுத்த உச்சநீதிமன்றம் 3 மாதங்கள் அவகாசம் கொடுத்துள்ள நிலையில் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாக வோடபோன் ஐடியா நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் மத்திய அரசு சலுகை வழங்க வேண்டும் என்றும் அந்த நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.\nடான்ஸ் மாஸ்டராகும் நடிகை சாய் பல்லவி\nநீங்கள் பயன்படுத்தும் சானிடைசர் கலப்படம் நிறைந்த போலியானதா..\nமழைக்காலத்தில் முகம் எண்ணெய் பிசுக்குடன் பொலிவிழந்து காணப்படுகிறதா..\nBREAKING | காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கும் கொரோனா தொற்று\nகொரோனா - மாவட்டங்களில் இன்றைய பாதிப்பு விபரம்\n’கருப்பர் கூட்டம்’ யூ டியூப் சேனல் ச��்ச்சை வீடியோ - ஒருவர் கைது\nகாங்கிரசில் இருந்து தொடர்ந்து வெளியேறும் இளம் தலைவர்கள்\nசாத்தான் குளம் அருகே 7 வயது சிறுமி கொலை - 2 இளைஞர்கள் கைது\nஎந்தவொரு இந்திய நிறுவனமும் சந்திக்காத வரலாறு காணாத நஷ்டத்தைச் சந்தித்த வோடபோன்\nபேஸ்புக் தொடங்கி கூகுள் வரை... ஜியோ ஈட்டிய முதலீடு விபரங்கள்\nகொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் ரிலையன்ஸ் அறக்கட்டளையின் பங்கு - விளக்கிய நிடா அம்பானி\nஜியோ & கூகுள் ஒப்பந்தத்தால் லட்சக்கணக்கான இந்தியர்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவார்கள் - சுந்தர் பிச்சை\nRIL AGM 2020 | கவனத்தை ஈர்த்த ஜியோ க்ளாஸ் - முக்கிய அம்சங்கள் என்ன\n’கருப்பர் கூட்டம்’ யூ டியூப் சேனல் சர்ச்சை வீடியோ - ஒருவர் கைது\n4 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த கூடுதல் கால அவகாசம்\nகாங்கிரசில் இருந்து தொடர்ந்து வெளியேறும் இளம் தலைவர்கள்\nசாத்தான் குளம் அருகே 7 வயது சிறுமி கொலை - 2 இளைஞர்கள் கைது\nடான்ஸ் மாஸ்டராகும் நடிகை சாய் பல்லவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiloviam.com/site/?p=2112", "date_download": "2020-07-15T23:57:30Z", "digest": "sha1:F7XOSJXTGYB3TCSRIQKCLJPZPXY34L6O", "length": 27711, "nlines": 255, "source_domain": "www.tamiloviam.com", "title": "அப்பத்தா: உண்மையும் உணர்ச்சியும் – Tamiloviam anbudan varaverkirathu – தமிழோவியம் அன்புடன் வரவேற்கிறது.", "raw_content": "\nTamiloviam anbudan varaverkirathu – தமிழோவியம் அன்புடன் வரவேற்கிறது.\nபடித்து ரசிக்க, ரசித்துப் படிக்க உங்கள் ரசனைக்கோர் விருந்து\nDecember 18, 2011 நாகூர் ரூமி\t0 Comments அப்பத்தா, ஆம்பூர், கிருஷ்ணகுமார், ரூமி\nசென்ற ஞாயிறு சென்னை ஆழ்வார்பேட்டை ரஷ்யன் கல்ச்சுரல் செண்டரில் நடந்த பாரதி கிருஷ்ணகுமாரின் இரண்டு நூல்களின் வெளியீட்டு விழாவுக்குச் சென்றிருந்தேன். பாரதி கிருஷ்ணகுமாரை எனக்கு பல ஆண்டுகளாகத் தெரியும். என்னுடைய குட்டியாப்பா சிறுகதை நூல் வெளியீட்டு விழா ஆம்பூர் கல்லூரியில் நடந்தபோது அவர் வந்து பேசியுள்ளார். அப்போது நான் அவரை நெருக்கமாக அறிந்துகொள்ளவில்லை. ஆனால் அவரது உயரமும், அழகிய தோற்றமும், வசீகரமான பேச்சும், கம்பீரமான குரலும் யாரையும் வசீகரிக்கும்.\nசமீபகாலமாகத்தான் அவரை நான் கொஞ்சம் உன்னிப்பாகப் பார்க்க ஆரம்பித்தேன். அவரது குறும்படங்கள் சிலவற்றைப் பார்த்துவிட்டு, அவை பற்றி எழுதவும் செய்தேன். டைரக்டர், தயாரிப்பாளர், பேச்சாளர், இப்போது எழுத்தாளர் என்பதைத் த��ண்டி, அவர் ஒரு நல்ல மனிதர். எனினும் அவரது அப்பத்தா என்ற சிறுகதைத் தொகுப்பை விமர்சன நோக்கோடுதான் படித்தேன். அது பற்றிய என் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவே இக்கட்டுரை.\nஎதிர்மறையானதொரு தொனியோடு தொடங்கி நேர்மறையாக முடியும் அழகானதொரு கவிதையோடு துவங்குகிறது தொகுப்பு. மொத்தம் பத்து சிறுகதைகள். சிறுகதைகள் என்ற பெயருக்கு ஏற்றாற்போல சின்ன கதைகள். ஐந்து பக்கங்களுக்கு மேல் எந்தக் கதையும் போகவில்லை. ஆனால் ஐம்பது பக்கங்கள் அல்லது ஐநூறு பக்கங்கள் கொண்ட ஒரு நாவல்கூட ஏற்படுத்த முடியாத தாக்கத்தை அவை ஏற்படுத்துகின்றன.\nதொகுப்பு அம்மாவுக்கும் கந்தர்வனுக்கும் சமர்ப்பணம் செய்யப்பட்டிருக்கிறது. முன்னுரையில் பிகே (பாரதி கிருஷ்ணகுமார்), “எனது எல்லாப் படைப்புகளிலும் ஏதேனும் ஓரிடத்தில் ஏதேனுமோர் வடிவத்தில் அம்மா ஒளிர்ந்துகொண்டே இருக்கிறாள். அந்த ஒளியில்லாத உலகில்,என்னால் எதையும் எழுதிவிட முடியாது. இதனை எழுதுகிறபோதுகூட அம்மா எதிரே இருந்து பார்த்துக்கொண்டே இருக்கிறாள்” என்று கூறுகிறார். பிகே எப்படிப்பட்ட மனிதர், அவரது எழுத்து எப்படியிருக்கும் என்பதன் குறிப்பு இங்கே கிடைக்கிறது. தர்க்கங்களை மீறிய தெளிவும் உறுதியும் மின்னும் எழுத்து.\nபத்து கதைகளில் நான்கு கதைகளின் கருவாக இருப்பது இறப்பு. “வெளியேற முடியாமல் ஒற்றை மூச்சுக் காற்று, உள்ளிருந்து தொண்டைக்குழிக்குள் மோதித் திரும்பிக்கொண்டே இருந்தது.” “தலையில் இருக்கும் துவாரங்கள் வழியாக உயிர் பிரிவது புண்ணியமென்றும், இடுப்புக்குக் கீழே உள்ள துவாரங்கள் வழியாக உயிர் பிரிவது பாவம் என்றும் சொல்லிக் கொண்டிருந்தாள்” (அப்பத்தா) என்ற சொற்கள் நம்மை என்னவோ செய்கின்றன. இது தகவல் அல்ல. மரணத்தின் மீதான ஒரு கலைஞனின் மனக்குவிப்பு. இறப்பு இங்கே எழுத்தில் மறு உயிர்ப்பு செய்யப்படுகிறது. இக்கதைகளில் வரும் மனிதர்கள் நாம் அன்றாடம் பார்க்கும் மனிதர்கள்தான். ஆனால் நாம் கண்டும் காணாமல் விட்ட விஷயங்களை பிகே பார்க்கிறார்.\nஎழுத்தில் ஒருவிதமான கவிதா தன்மை கைகூடி வந்திருக்கிறது. ஒரு எழுத்தாளனின் கற்பனையில் எதுவும் அழகிய இலக்கியமாக அழகுடன் பரிணமிக்கக் கூடிய சாத்தியம் உண்டு. உன் சகோதரன் கடலில் மூழ்கி இறந்துவிட்டான் என்பதை டெம்பெஸ்ட் நாடகத்தில் ஏரியல�� என்ற பூதம் அல்லது ஜின் இப்படிச் சொல்கிறது: “Those are pearls that were his eyes” ஷேக்ஸ்பியரைத் தவிர வேறு யாரால் இப்படிச் சொல்ல முடியும் ஷேக்ஸ்பியரைத் தவிர வேறு யாரால் இப்படிச் சொல்ல முடியும் பிகேயின் ஒரு கதையில் கணவன் மனைவி உறவும், அதனூடாக ஒரு பெண்ணின் மனதும் வெகு அழகாக, வெகு நுட்பமாகப் படம்பிடித்துக் காட்டப்படுகிறது:\n“ஊடலுக்கு பிந்திய காமத்தில், ஊடலின் கரையாத வண்டல் என்று எதுவுமே மிஞ்சியதில்லை…மெல்லிய இழைகள் முறுக்கேறி, முடிச்சாகி, இறுகிய பாறையாக எழுந்து நின்றது. போகத்தின், சமகால போகத்தின் நறுமணம் எழவேயில்லை. பலாத்காரத்தின் துர்நாற்றம் என் உதடுகளுக்குள்ளும், குழந்தைகள் உயிர்த்திருந்த உயிர்ப்பாதைக்குள்ளும் வேட்டை நாயாய் விரைந்தது” (அறம் வளர்த்த நாதன்).\nபிகேயின் கதை மாந்தர்கள் மிகமிக மென்மையானவர்கள். வீட்டுக்குள் வந்து கண்ணாடியில் உட்கார்ந்த வண்ணத்துப் பூச்சிக்குத் தொந்தரவாக இருக்கக் கூடாதென்று மின்விசிறியை நிறுத்தும் மனம் கொண்டவர்கள்(தெய்வநாயகம் சார்). ஒருவகையில் பிகேகூட இப்படிப்பட்டவர்தான். அவர் மேடைகளில் பேசும்போது கேட்டிருக்கிறேன். பம்பாயில் குண்டு வெடித்தபோது அந்த சத்தம் கேட்டு அதிர்ச்சியில் செத்த புறாக்களை ஆறு சாக்குகளில் அள்ளிப் போட்டுக்கொண்டு கார்ப்பரேஷன் போனது என்று சொல்லும்போது கண் கலங்குபவர்.\nமேடைகளில், பொதுமக்கள் முன்னிலையில், பிரார்த்தனைக் கூட்டங்களில் தலைமைப் பொறுப்பேற்று பிரார்த்திக்கும் சிலர் திடீரென்று உரத்த குரலெடுத்து அழுவதை நான் கேட்டிருக்கிறேன். “எங்கள் பாவங்களை மன்னித்துவிடு இறைவா எங்களை நரக நெருப்பிலிருந்து காப்பாற்றுவாயாக இறைவா எங்களை நரக நெருப்பிலிருந்து காப்பாற்றுவாயாக இறைவா” என்று சொல்லும்போதெல்லாம் அழுதுகொண்டே சொல்வார்கள்.\nஆனால் அது மேடைக்கண்ணீர். முதலைக் கண்ணீர். உண்மையில் அது கண்ணீரே அல்ல. பொய்யான பக்தியை திறமையாக மறைத்து, கேட்பவர்களை முட்டாளாக்கிவிட்ட வெற்றிச் சிரிப்பு அது. திரவப் புன்னகை. நரகம் என்று ஒன்று இருக்குமானால் நிச்சயமாக அந்த அழுகுணிகளுக்கு அதில் இடமிருக்கும். ஆனால் போலியான மேடை நாகரீகம் எதையும் பொருட்படுத்தாத பிகேயின் தழுதழுப்பில் நேர்மை இருந்தது. பிகேயின் பேச்சிலும் எழுத்திலும் இரண்டு விஷயங்களை நான் பார்க்���ிறேன்: ஒன்று உண்மை. இன்னொன்று உணர்ச்சி. தலையால் வாழ்பவர்கள் அறிவாளிகள். இதயத்தால் வாழ்பவர்கள் மனிதர்கள். நானும் பிகேயைப் போல ஒரு மனிதனாகவே வாழ விரும்புகிறேன். முத்துக்கனிமா என்றொரு பெரியம்மா எனக்கிருந்தார்கள். ஏதோ படம் பார்த்து அழுதுகொண்டிருந்த அவர்களிடம் நான் கேட்டேன், “சினிமா பார்த்து அழுவது முட்டாள்தனமில்லையா”. அதற்கு அவர்கள் சொன்ன பதில் என்னை வியப்பில் ஆழ்த்தியது. “சினிமா பார்த்து சிரிக்கலாம் என்றால், ஏன் அழக்கூடாது”. அதற்கு அவர்கள் சொன்ன பதில் என்னை வியப்பில் ஆழ்த்தியது. “சினிமா பார்த்து சிரிக்கலாம் என்றால், ஏன் அழக்கூடாது\n மனிதர்கள் மீதும், மரம், செடி கொடி, பூச்சிகள், பறவைகள், கிணறு, ஆறு போன்ற இப்பிரபஞ்சத்தின் மீதுமான அன்பையும் பாசத்தையும் வெளிப்படுத்தும் ஒரு இதயத்தை இக்கதைகளில் நாம் தரிசிக்கலாம்.\n’அம்மாவும் அந்தோன் சேக்கவும்’ என்ற முதல் கதையின் முடிவில் எனக்கு ஒரு கேள்வி இருக்கிறது. இறந்து போன அம்மாவை அடக்கம் செய்ய அல்லது எரியூட்ட மகன் போகிறான். அக்கா வருவதற்குத் தாமதாமாவதால் நண்பர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க அந்த மயானத்திலேயே அவன் அந்தோன் சேக்கவின் ”ஆறாவது வார்டு” என்ற கதையை அவர்களுக்குச் சொல்ல ஆரம்பிக்கிறான்.\nஇது நடைமுறைக்கு மாற்றமாக, கொஞ்சம் செயற்கையாக உள்ளது. அம்மாமீது பாசமில்லாத மகனாகவும் அவன் காட்டப்படவில்லை. ரொம்ப ‘ப்ராக்டிக்கலானவன்’ என்பதற்காக இது நுழைக்கப்பட்டிருந்தாலும் சரியென்று தோன்றவில்லை. சல்மாவின் ’இரண்டாம் ஜாமங்களின் கதை’ நாவலில் இறந்து போன ஒரு பெண்ணின் உடலை வீட்டில் கிடத்தி வைத்திருக்கும்போது சுற்றியிருக்கும் பெண்கள் செக்ஸ் பற்றி சிலாகிப்பது போன்ற காட்சி விவரிக்கப்படுவது நினைவுக்கு வருகிறது. சல்மாவைப் பொறுத்தவரை அக்காட்சி போலித்தனத்தின் உச்சம். ஆனால் பிகேயின் கதையில் வரும் இறுதிக்காட்சி லேசான சறுக்கலாகவே தோன்றுகிறது. தவிர்த்திருக்கலாம்.\nசில தலைப்புகளை மாற்றியிருக்கலாம், சில இடங்களில் வேறு மாதிரி செய்திருக்கலாம் என்று எனக்கு ஆங்காங்கு தோன்றினாலும், அவற்றையெல்லாம் நான் இங்கே சொல்லப் போவதில்லை. ஏனெனில் இது இவரின் முதல் தொகுதி என்ற ஆச்சரியத்திலிருந்து நான் இன்னும் விடுபடவில்லை.\nஅப்பத்தா. The Roots வெளியீடு. பக்கங்கள் 96. வ���லை ரூ 100/- அவரது மின்னஞ்சல்: bkkumar.theroots@gmail.com\nதொடர்புடைய படைப்புகள் எதுவும் இல்லை \nஅமெரிக்க தேர்தல் 2012 (6)\nசில வரி கதைகள் (2)\nசென்ற வார அமெரிக்கா (8)\nதடம் சொல்லும் கதைகள் (3)\nதமிழக தேர்தல் 2011 (2)\nதமிழக தேர்தல் 2016 (3)\nஅ. மகபூப் பாட்சா (1)\nஇமாம் கவுஸ் மொய்தீன் (8)\nஜோதிடரத்னா S சந்திரசேகரன் (14)\nலாஸ் ஏஞ்சல்ஸ் ராம் (9)\nஉங்கள் படைப்புகளை feedback@tamiloviam.com என்ற முகவரிக்கு அனுப்பலாம். மேலும் விவரங்களுக்கு\nகோப்புகள் 2002 – 2003\nகோப்புகள் 2004 – 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=533014", "date_download": "2020-07-16T00:37:05Z", "digest": "sha1:L5MRJYGANACLY4A5NK4ZEHFI4OZIRHE3", "length": 8323, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "தெற்கு சீனாவின் குவாங்சி சுவாங் தன்னாட்சி பகுதியில் நேற்று இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டரில் 5.2 ஆக பதிவு | Earthquake in southern China's Guangxi Chuang Autonomous Region last night - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nதெற்கு சீனாவின் குவாங்சி சுவாங் தன்னாட்சி பகுதியில் நேற்று இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டரில் 5.2 ஆக பதிவு\nபெய்ஜிங்: தெற்கு சீனாவின் குவாங்சி சுவாங் தன்னாட்சி பகுதியில் நேற்று இரவு 10.55 மணிக்கு திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் மையம், யுலின் நகரத்தில் சுமார் 10 கி.மீ ஆழத்தில் பதிவாகியிருப்பதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் அப்பகுதியில் உள்ள வீடுகள், கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். இதனால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. மேலும் இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.\nகடந்த 3 மாதங்களுக்கு முன்பு சீனாவின் தென்மேற்கு பகுதியில் 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தில் 11 பேர் உயிரிழ்ந்தனர். மேலும் 122 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6 ஆக பதிவாகி இருந்தது. இந்த நிலநடுக்கமானது சுமார் 40 நிமிடங்களுக்கும் மேலாக நீடித்திருந்ததாக தெரிவித்திருந்தனர். அந்த நிலநடுக்கத்தில் பல்வ��று கட்டிடங்கள் இடிந்து விழுந்து சேதமடைந்தன. 2008 -ம் ஆண்டு மே மாதம் சிச்சுவான் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 70 ஆயிரம் பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.\nசீனாவின் சக்திவாய்ந்த நிலநடுக்கம் 5.2 ஆக பதிவு\nஎதிர்ப்புகளுக்கு பணிந்தார் அதிபர் டிரம்ப் வெளிநாட்டு மாணவர்களின் விசா கட்டுப்பாடு திடீர் ரத்து: ஒரே வாரத்தில் திருப்பம்\nசீனாவிடம் இருந்து 8 நீர்மூழ்கி கப்பல் வாங்குகிறது பாக்.\nபலவீனமானவர்களே உஷாரா இருங்க... இரக்கமற்ற கொரோனா இதயத்தையும் தாக்கும்: ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை\nவைரஸ் விரட்டி அடிக்கப்பட்டாலும் 1 கோடி சிறுவர்களின் கல்விக்கண் திறக்காது: பள்ளியை துறப்பார்கள்; வேலைக்கு போவார்கள்\nமாஸ்க், சமூக இடைவெளியால் உறவில் பாதிப்பு; கொரோனா டென்ஷனுக்கு ‘கட்டிப்பிடி’ வைத்தியம்: மரத்தை கட்டிப்பிடித்து மகிழும் இஸ்ரேல் மக்கள்\nபெற்ற குழந்தையை நண்பர் வளர்த்ததால் ஏற்பட்ட விபரீதம்; மகனை கூண்டில் அடைத்து வெந்நீர் ஊற்றி கொன்ற தம்பதி: 27 ஆண்டு சிறை தண்டனை விதித்தது சிங்கப்பூர் நீதிமன்றம்\n03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்\nகராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\nகடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்\n26-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/380521.html", "date_download": "2020-07-15T23:13:02Z", "digest": "sha1:JMZYITJJFRHG75D7CMY4STYOJHZRASF7", "length": 44665, "nlines": 177, "source_domain": "eluthu.com", "title": "காதலாவது கத்தரிக்காயாவது - கட்டுரை", "raw_content": "\nஇந்தத் தலைப்பை வைத்ததற்குக் காரணம் உங்களை ஏமாற்றத்தான்.\n” என்று காதலர்கள் அவர்கள் பெற்றோர்களைப் பார்த்து கெஞ்சிக் கேட்க, உடனே அப்பாமார்கள், “காதலாவது கத்தரிக்காயாவது,” என்று சொல்லியிருப்பார்கள். தமிழில் வங்கணம் என்ற சொல் இருக்கிறது அதற்கு நட்பு, காதல், கத்தரிச் செடி என்று ந.சி.கந்தையாப் பிள்ளை, (1950 edition ) தொகுத்த செந்தமிழ் அகராதியில் பொருள் கூறியிருக்கிறார்கள். இரட்டைக் கத்தரி காதல் சின்னம் போல இருப்பது கூட, ‘காதல் என்ன கத்தரிக்காயா’ என்ற சொல்லுக்குக் காரணமாக இருக்கலாம்\nகாதலுக்கும் கத்தரிக்காய்க்கும் என்ன சம்பந்தம் என்று தெரியாது, ஆனால் தற்போது கத்தரிக்காய் மீது மக்களுக்கு திடீர் காதல் வந்துவிட்டது. ஏன் என்று பார்க்கலாம்.\nஇந்தக் கத்தரிக்காய்க் காதலைப் பற்றிச் சொல்லும் முன், உங்களுக்கு வழுதலை, வழுதுணங்காய், வழுதுணை பற்றியும் சொல்ல வேண்டும். பயப்படாதீர்கள்; வழுதுணங்காய், வழுதுணை, வழுதலை என்பவை கத்தரிக்காயின் தமிழ்ப் பெயர்கள். நம்புங்கள், சூடாமணி நிகண்டில், ‘வங்கமே வழுதலைப் பேர் வழுதுணை என்றுமாமே’ என்று வருகிறது. வழுக்கையாக இருப்பதால் அது வழுதலை என்று பெயர் பெற்றது என்று ஆராய்ச்சி செய்துள்ளார்கள். தமிழில் கத்தரிக்காய் பற்றி தெனாலி ராமன் கதை ஒன்று இருக்கிறது; ஹிந்தியில் பீர்பால். இதை எல்லாம் உங்களுக்குச் சொல்லப்போவதில்லை. ஆனால் ஔவையார் பாட்டி கத்தரிக்காய் வதக்கல் சாப்பிட்டிருக்கிறார்.\nபுல்வேளூர் பூதன் என்பவர் பாட்டிக்கு, பசி வேளையில், கத்தரிக்காய் வதக்கல் செய்து போட, அதைச் சாப்பிட்ட பாட்டி, ‘வரகரிசிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும் முரமுரெனவே புளித்த மோரும்’ என்று வெண்பாவில் தான் என்னென்ன சாப்பிட்டார் என்று லிஸ்டே கொடுத்துவிட்டார். அடுத்த முறை புளித்த மோர்சாதத்துக்கு கத்தரிக்காய் தொட்டுக்கொண்டு சாப்பிட்டுவிட்டு வெண்பா எழுத வருகிறதா என்று பார்க்க வேண்டும்.\nநாலடியாரில், ‘வட்டும் வழுதுணையும் போல்வாரும் வாழ்வாரே’ என்று வருகிறது. ‘வழுதலை வித்திடப் பாகன் முளைத்தது’ என்று கத்தரிக்காயை விதைக்க பாகன் (பாகற்காய்) முளைத்தது என்ற சுவாரஸ்யமான பாடல் ஒன்று, திருமந்திரத்தில் வருகிறது.\nகத்தரிக்காயில் பல ரகங்கள் உள்ளன. சாம்பாரில் போட்டுவிடுவதால் நமக்கு வித்தியாசம் தெரிவதில்லை. தமிழ்நாட்டிலேயே அண்ணாமலை, புளியம்பூ, வரிகத்தரி, பவானி, இளையம்பாடி,பொய்யூர், பூனைத்தலை, முள்ளு, தூக்கானம்பாளையம், சுக்காம்பார், அய்யம்பாளையம், வெள்ளைக் கத்தரிக்காய் என்று பலவகை இருக்கிறது.\nபெங்களூரில் இரண்டு விதக் கத்தரிக்காய்; ஒன்று மெலிதாக, பச்சையாக ‘லாரல்’ மாதிரி இருக்கும். மற்றொன்று ‘ஹார்டி’ மாதிரி குண்டாக இருக்கும். இதை வெட்டினால் வெண்ணை மாதிரி இருக்கும். கால் மீது விழுந்தால் விரல் வீங்கும். (இவை சென்னையிலும் கிடைக்���ும்.)\nஏன் பெரிதாக இருப்பதற்குப் பெயர் ‘பெங்களூர் கத்தரிக்காய்’ என்று என் மகளுக்கு தமிழ் சொல்லித்தரும் பக்கத்துவீட்டு நண்பரைக் கேட்டேன். அவர் குடமிளகாயைக் கூட நாங்கள் ‘பெங்களூர் மிளகாய்’ என்று தான் சொல்லுவோம் என்றார். பெரிதாக எது இருந்தாலும் அதற்கு முன் பெங்களூர் சேர்த்துவிடுவது தமிழ் மரபு போல\nவெள்ளைக் கத்தரிக்காய் கொஞ்சம் கடுக்கும், “ஏண்டா இதை வாங்கிண்டு வந்தே” என்று எனக்கு அம்மாவிடம் திட்டும், “தளிகை பண்றப்போ துளியூண்டு சக்கரை போடு, கடுக்காம இருக்கும்” என்று என் அம்மாவுக்கு பாட்டியிடம் டிப்ஸும் கிடைக்கும். திருச்சி புத்தூர் மார்கெட்டில் ‘நாமம்’ கத்தரிக்காய் என்று ஒரு வகை; கத்தரிக்காயில் வெள்ளை கோடுகளுடன் கிடைக்கும்.\nதிருமண் (நாமம்) போட்ட வடகலை ஐயங்கார்கள் ‘அத்திகள்பே ரார்க்கிறலி வெண்கத் தாரி’ என்று வெள்ளைக் கத்தரியை விலக்கிவைக்க வேண்டும் என்று வேதாந்த தேசிகன் தன்னுடைய ‘ஆகார நியம’த்தில் கூறியுள்ளார்.. அவர் சொன்னது வெண் கத்தரி; ஆனால் இன்று எல்லா வகைக் கத்தரியும் உண்ணத் தக்கதல்ல என்று சிலர் நினைத்திருக்கிறார்கள். ஆங்கிலத்தில் இதை எக்பிளாண்ட் என்று கூறுவர். நேற்று தான் இதற்கு விடை கிடைத்தது (பார்க்க படம்).\nதினமும் பல வகை காய்கறிகளைப் பார்க்கிறோம். திருச்சி மாம்பழச் சாலையில் ‘ஒட்டு’ மாம்பழம் என்று ஒரு வகை உண்டு. உங்களில் பலர் இந்த ஒட்டுச் செடிகளைப் பார்த்திருப்பீர்கள். பார்க்காதவர்கள் அடுத்த முறை ஏதாவது நர்சரியில் பாருங்கள். இரண்டு செடிகளை லேசாக வெட்டிவிட்டு பாண்டேஜ் மாதிரி கட்டுப்போட்டு ஒட்டிவிடுவார்கள். ஒட்டப்பட்ட இடத்தில் வளரும் செடி இந்த இரண்டு வகையையும் சார்ந்து இருக்கும்.\nபல வண்ணங்களில் பூக்கும் போகன்வில்லா; ஒரே செடியில் இரண்டு விதமான வண்ணப் பூக்களுக்கு எல்லாம் இந்த ஒட்டுதான் காரணம். அதே போல முருங்கையில் கூட ஒட்டு உண்டு.\nசரி, இப்பொழுது ஒரு புளிய மரத்தை எடுத்துக்கொள்ளுங்கள், அதனுடன் ஒரு கேரட் செடியை ஒட்ட முடியுமா உடனே முடியாது என்று சொல்லிவிடுவீர்கள். ஏன் என்றால் இரண்டும் வெவ்வேறு வகை. ஒன்று மரம், மற்றொன்று செடி. ஆனால் மரத்திலிருந்து ஒரு ஜீனை எடுத்து செடியில் புகுத்தலாம். அட அப்படியா உடனே முடியாது என்று சொல்லிவிடுவீர்கள். ஏன் என்றால் இரண்டும் வ���வ்வேறு வகை. ஒன்று மரம், மற்றொன்று செடி. ஆனால் மரத்திலிருந்து ஒரு ஜீனை எடுத்து செடியில் புகுத்தலாம். அட அப்படியா எப்படி என்று நினைப்பவர்களுக்கு ஒரு ஆச்சரியமான உதாரணம் தருகிறேன்.\nமின்மினிப் பூச்சிகளைப் பார்த்திருப்பீர்கள். ராத்திரி வயல்வெளியில் மினுக் மினுக் என்று அலையும். அமெரிக்க விஞ்ஞானிகள் அந்தப் பூச்சிகளின் ஒரு ஜீனை எடுத்து புகையிலை செடிக்குள் செலுத்தியுள்ளார்கள். பிறகு ஒரு விதமான தண்ணீர் ஊற்றும் போது அந்தச் செடியை ஸ்பெஷலாகப் படம் பிடித்துள்ளார்கள். ‘அவதார்’ படத்தில் தாவரங்களிலிருந்து ஒளி வருவது போல், செடியின் பல திசுக்கள் (tissue) அதில் தெரிந்திருக்கிறது. இந்தப் படம் வெளிவந்த ஆண்டு 1986. ஆக, இப்படி மரபணுவைச் செடிகளில் செலுத்துவதால் அதன் ஆதார குணம் மாறும் சாத்தியக்கூறு இருக்கிறது.\nநாளைக்கே தவளையின் டி.என்.ஏவை தக்காளியில் புகுத்தினால், ரசத்துக்குள் தக்காளி தானாகவே குதித்துக்கொள்ளும் சாத்தியக்கூறு இருக்கிறது\nமேலும் கட்டுரையைத் தொடர, செல்கள், ஜீன், டி.என்.ஏ, குரோமோசோம் என்று நாம் கேள்விப்பட்ட சில வார்த்தைகளை திரும்பவும் பார்த்துவிடலாம்.\nநீங்கள் அடுத்த முறை கண்ணாடி முன் நின்றுகொண்டு உங்களைப் பார்க்கும் பொழுது உங்கள் உடலில், 10 டிரில்லியன் (1000000000000 ) உயிரணுக்களைப் (Cells) பார்க்கிறீர்கள் என்பதை நினைவுவைக்கவும். உங்கள் தசைகள், குடல், முடி, ஈரல் என்று அதில் மொத்தம் 200 வகை. பற்களில் உள்ள எனாமல், நீங்கள் பார்க்கும் கண் லென்ஸ் கூட ஒரு வகை உயிரணு தான்.\nஉடைந்த எலும்பு சரியாவதும், நம் உடலில் உள்ள பாகங்கள் வளர்வதும் இந்த செல் செய்யும் மாயம் தான். நம் ஒற்றைத் தலைமயிரின் விட்டத்தில் (diameter) பத்தில் ஒரு பாகம் தான் செல்லின் அளவு, உங்கள் விரல் நுனியில் 2-3 பில்லியன் செல்கள் இருக்கும்\nஎல்லா மனிதர்களின் செல்களிலும் டி.என்.ஏ (என்கிற டி ஆக்சிரிபோநூக்லியிக் அமிலம் deoxyribonucleic acid) இருக்கிறது. இது முறுக்கிவிட்ட நூலேணி போல் இருக்கும்; பிறந்தநாள் பார்ட்டியில் இருக்கும் சுருளான ஜிகினா காகிதம் மாதிரி.\nஇந்த நூலேணிப் படிகளில் விதவிதமான புரோட்டீன்களை எப்படி உற்பத்தி செய்ய வேண்டும் என்ற குறிப்பு இருக்கிறது. அவை கிட்டத்தட்ட நம்முடைய ரகசியங்கள் என்று சொல்லலாம். இந்த ரகசியத்தைத் தான் ஜீன்(Gene) என்கிறார்கள். முக அமைப்ப��, நிறம் போன்ற தகவல்கள் எல்லாம் இந்த ஜீன்களில் தான் இருக்கிறது. எல்லா மனிதர்களின் ஜீன்களும் 98-99% ஒரே மாதிரி தான் இருக்கும். மிச்சம் இருக்கும் 1-2% தான் என்னையும், இதைப் படிக்கும் உங்களையும் வேறுபடுத்துகிறது.\nமேலே படத்தில் இருப்பது செல், இதில் நூடுல்ஸ் மாதிரி இருப்பது தான் டி.என்.ஏ. ஒரு முறை பார்த்துவிட்டு மேலே படியுங்கள்.\nஇந்த முறுக்கிக் கொண்டு இருக்கும் நூலேணியில் கொஞ்சம் ஏறிப் பார்க்கலாம். முதலில் டி.என்.ஏ என்ற கூட்டணு தன்னைத் தானே பிரதியெடுத்துக்கொள்ளும் (டூப்ளிகேட் செய்துகொள்ளும்) குணம் பெற்றது. ஒன்று இரண்டாகி, இரண்டு நான்காகி, நான்கு எட்டாகி… இப்படிப் பிரதியெடுக்கும். என்று நீங்கள் இப்போது இதை படிக்கும்போது கூட அவை பிரதியெடுத்துக்கொண்டு தான் இருக்கின்றன..\nநீங்கள் இந்த உலகத்தில் முதலில் ஒரு செல்லாக இருந்தீர்கள், பிறகு இந்த இரட்டிப்பு முறைத் தொடர் பிரதியெடுப்பினால் இன்று ஒரு மனிதனாக ஆகியுள்ளீர்கள். சரி இந்தப் பிரதியெடுப்பினால் எப்படி எனக்கு கண் காது மூக்கு எல்லாம் வந்தது என்று கேட்கிறீர்கள். டி.என்.ஏவில் விதவிதமான புரோட்டீன்கள் எப்படி உண்டாக்குவது என்ற குறிப்பு இருக்கும் என்று பார்த்தோம். கூடவே நம் செல்களில் என்னென்ன ரசாயன மாற்றங்கள் செய்ய வேண்டும், அவை எந்த அளவுக்கு வேண்டும் என்ற தகவல்கள், ஆணைகள் அதில் இருக்கிறது\nடி.என்.ஏவின் அடுத்த படிக்குச் செல்லாலாம்.\nஇந்தப் படத்தில் என்ன தெரிகிறது. இரண்டு பக்கங்களிலும் நீல ரிப்பனும் இடையில் வண்ண வண்ணப் படிகளும் தெரிகிறதா. இரண்டு பக்கங்களிலும் நீல ரிப்பனும் இடையில் வண்ண வண்ணப் படிகளும் தெரிகிறதா இந்தக் கூட்டமைப்புக்குப் பெயர் ந்யுக்ளியோ-டைடுகள் (nucleotides). படத்தை மற்றொரு முறை கவனியுங்கள், படிகளில் என்னென்ன வண்ணங்கள் இருக்கின்றன இந்தக் கூட்டமைப்புக்குப் பெயர் ந்யுக்ளியோ-டைடுகள் (nucleotides). படத்தை மற்றொரு முறை கவனியுங்கள், படிகளில் என்னென்ன வண்ணங்கள் இருக்கின்றன. மஞ்சள், பச்சை, சிகப்பு, ஆரஞ்ச் என நான்கு வண்ணங்கள் இருப்பது தெரியும். இந்த நான்கு வண்ணங்களும் நான்கு வகையானவை. அவை என்னென்ன என்பதும் படத்தில் இருக்கிறது. வசதிக்காக, சுருக்கமாக A, T, C, G என்று வைத்துக்கொள்ளலாம். (மஞ்சள் - அடினைன், பச்சை - தயோமைன், ஆரஞ்ச் - சைடோசைன், சிகப்பு – குவானின் என்று பெயர்கள் ).\nஒவ்வொரு ந்யுக்ளியோடைடும் மூன்று பாகங்கள் கொண்டது - பாஸ்பேட் தொகுதி (phosphate group), சர்க்கரைத் தொகுதி (sugar group) மற்றும் நான்கு வித நைட்ரஜன் அடிப்படையில் ஏதாவது ஒன்றைக் கொண்டது (Nitrogen Base)\nநான்கு வித நைட்ரஜன் தான் நாம் பார்க்கும் அந்த நான்கு வண்ண ஏணிப் படிகள். பக்கவாட்டில் நீல நிற ரிப்பன் மாதிரி இருப்பவை சர்க்கரை, பாஸ்பேட் ஆதாரக் கூட்டமைப்பு.\nபள்ளியில் படித்த விஷயத்தை திரும்ப ஒரு முறை பார்க்கலாம். H2O என்றால் என்ன – நீர். அதாவது (2)ஹைட்ரஜனுடன் (1)ஆக்ஸிஜனும் கூட்டு சேர்ந்தால் கிடைப்பது நீரின் மூலக்கூறு (Water Molecule)\nபடத்தை நன்றாக கவனித்தால், ஒரு மஞ்சள் (அடினைன்) பச்சையுடன் (தயோமைன்) சேரும். அதே மாதிரி சிகப்பு (குவானின்) ஆரஞ்சுடன் (சைடோசைன்) சேருகிறது. இந்த நூலேணியை நடுவில் வெட்டினால் அவை இரண்டாகப் பிரிந்துவிடும். சரியான ஜோடி கிடைக்கும் போது திரும்ப ஒட்டிக்கொள்ளும். யார் உடன் யார் ஒட்டிக்கொள்ள வேண்டும் என்ற தகவல் பத்திரமாக அதனுள்ளேயே இருக்கிறது\nமனிதனாக இருந்தாலும், வெண்டைக்காயாக இருந்தாலும் டி.என்.ஏ ஒன்று தான் - அவை தன்னைத் தானே இரட்டிப்பு செய்துகொள்கிறது. தேவையான புரேட்டீன்களை உற்பத்தி செய்கிறது. என்ன விதமான புரோட்டீன் தேவை என்ற தகவல்கள் ஜீன்களில் இருக்கின்றன. பல ஜீன்களின் கூட்டுச் சேர்க்கை தான் உயிர். உதாரணமாக சோளத்தில் 2,50,000 விதமான ஜீன்கள் இருக்கின்றன என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். டி.என்.ஏ முறுக்கு ஏணியில் எல்லா ஜீன்களும் வரிசையாக டி.என்.ஏ மூலக்கூறுகளாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இந்த மூலக்கூறுகள் பல்வேறு தொகுப்பாக, குரோமோசோம்களாக இருக்கின்றன.\nமனிதனின் டி.என்.ஏவை பற்றி கொஞ்சம் தெரிந்துக்கொள்ளலாம். சென்னை புத்தகக் கண்காட்சியில் ஏணி போல அடுக்கி வைத்த புத்தகங்களை பார்த்திருப்பீர்கள். இதே மாதிரி 1000 டெலிபோன் டைரக்டரியை அடுக்கி வைத்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். அந்த அளவிற்கு இருக்கும் மனிதனின் ஜீன்கள் என்ன ஒன்று, அந்த புத்தங்களில் பெயர்களுக்கு பதில் எல்லாம் A,C,T,G என்ற எழுத்து தான் இருக்கும். நமக்கு தலை கால் புரியாது. ஒவ்வொரு எழுத்தும் ஒரு கூட்டணுவைக் குறிக்க்கும். இந்த எழுத்தை எல்லாம் 46 பாகங்கங்களாக பிரித்திருக்கிறார்கள். பாகங்களுக்கு பெயர் குரோமோசோம். ��ப்பாவிடமிருந்து 23; அம்மாவிடமிருந்து இன்னொரு 23 என்ன ஒன்று, அந்த புத்தங்களில் பெயர்களுக்கு பதில் எல்லாம் A,C,T,G என்ற எழுத்து தான் இருக்கும். நமக்கு தலை கால் புரியாது. ஒவ்வொரு எழுத்தும் ஒரு கூட்டணுவைக் குறிக்க்கும். இந்த எழுத்தை எல்லாம் 46 பாகங்கங்களாக பிரித்திருக்கிறார்கள். பாகங்களுக்கு பெயர் குரோமோசோம். அப்பாவிடமிருந்து 23; அம்மாவிடமிருந்து இன்னொரு 23. ஆக மொத்தம் 46. இதில் உங்க அம்மா வழி, அப்பா வழி தாத்தா பாட்டி என்று எல்லாம் கலந்து இருக்கும். எல்லம் பிரதியெடுப்பதின் பலன். ஆக மொத்தம் 46. இதில் உங்க அம்மா வழி, அப்பா வழி தாத்தா பாட்டி என்று எல்லாம் கலந்து இருக்கும். எல்லம் பிரதியெடுப்பதின் பலன். “அப்படியே மாமாவை உரிச்சு வெச்சிருக்கான்” என்பதன் ரகசியம் இது தான்\nஒரு செடியில் இருக்கும் செல்லை எடுத்துப் பார்த்தால் இந்த குரோம்சோம் காப்பி அதில் பரவி இருக்கும்.அதே போல மனிதனோ, மிருகமோ, செடியோ உள்ளே சென்று பார்த்தால் எல்லா டி.என்.ஏவும் ஒன்று தான். இதனால் தான் ஒரு தவளையின் ஜீனை எடுத்து தக்காளியின் ஜீனில் வெட்டி ஒட்டலாம். எந்த விதமான புரோட்டீன் உற்பத்தி செய்ய வேண்டும் என்ற தகவல் அதில் இருக்கும். இந்த மாதிரி இரு வேறு விதமான டி.என்.ஏ சேரும் போது அந்தத் தக்காளியில் என்ன விதமான ரசாயன மாற்றம் வரும் என்று யாரும் அனுமானிக்க முடியாது. (அதுசரி, இப்படிச் செய்தால் அந்தத் தக்காளி வெஜ்ஜா நான்-வெஜ்ஜா\nதென்னை மர ஓலையை இரண்டாகப் பிரிப்பது மாதிரி டி.என்.ஏ-வைப் பிரிக்கலாம் என்று பார்த்தோம். மிக நுட்பமான மைக்ராஸ்கோப் மூலமும், மைக்ராஸ்கோப் சர்ஜிக்கல் உபகரணம் கொண்டும் இந்த ஜீன்களை இரண்டாக வெட்டி, இன்னொரு ஜீனுடன் சேர்க்கிறார்கள். இதைத் தான் ஜெனட்டிக் எஞ்சினியரிங் என்று சொல்லுகிறார்கள். சுருக்கமாக GE.\nஎளிமையாகச் சொல்ல முயற்சிக்கிறேன். அதற்கு முன் பிளாஸ்மிட் (Plasmid) என்ற ஒன்றைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும். நூல் ஏணி போல் இல்லாமல் வட்ட வடிவமாக உள்ள டி.என்.ஏ. தன்னைத் தானே பிரதியெடுத்துக்கொள்ளும் ஆற்றல் படைத்த ஸ்பெஷல் டி.என்.ஏ. ஒரு டி.என்.ஏவை வெட்டி மற்றொன்றுடன் எப்படி ஒட்ட வேண்டும் என்பதை சமையல் குறிப்பு போலத் தரலாம்.\n1. முதலில் பிளாஸ்மிட் டி.என்.ஏவை எடுத்துக்கொண்டு ஒரு பகுதியை வெட்டிஎடுத்துவிடுங்கள்.\n2. வெட்டப்பட்ட இடத்���ில் வேறு ஒரு டி.என்.ஏவின் பகுதியைப் ஒட்டவைத்துவிடுங்கள்.\n3. இந்த ஒட்டப்பட்ட புதிய டி.என்.ஏவை செல்லுக்குள் புகுத்திவிடுங்கள்.\n4. புகுத்தப்பட்ட டி.என்.ஏ தன்னைத் தானே பிரதியெடுக்கத் தொடங்கும்.\n5. புதிய வகை டி.என்.ஏ தயார்.\nபிளாஸ்மிட் டி.என்.ஏவை வெக்டர்(Vector) என்பர். புகுத்தபட்ட டி.என்.ஏவை டோனர் (Donor) என்பர். வெக்டர் என்ன வகையான செல்களோ, அங்கே தான் இந்த மாற்றப்பட்ட டி.என்.ஏவை உற்பத்தி செய்வார்கள்.\nஉங்கள் வீட்டில் நீங்கள் தான் மார்க்கெட் போய் காய்கறிகளை வாங்குவீர்களா கத்தரிக்காய் வாங்கும்போது, அதில் பூச்சி இருக்கிறதா என்று பார்த்து வாங்குவீர்கள் தானே கத்தரிக்காய் வாங்கும்போது, அதில் பூச்சி இருக்கிறதா என்று பார்த்து வாங்குவீர்கள் தானே நான் எவ்வளவுதான் பார்த்துப் வாங்கி வந்தாலும், வீட்டில் வந்து அதை வெட்டும்போது, மனைவியிடம் திட்டு நிச்சயம். பல கத்தரிக்காய்கள் உள்ளே சொத்தையாக இருப்பதைப் பார்க்கலாம். இனிமேல் இந்தப் பிரச்சனை இருக்காது. வந்துவிட்டது மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காய்- BT-Brinjal\nமண்ணிலுள்ள ஒரு வகை நுண்ணுயிரின்(பாக்டீரியா) பெயர் ‘பேசில்லஸ் துரிஞ்சியன்சிஸ்’ (Bacillus Thuringiensis - BT) சுருக்கமாக ‘பி.டி’ (BT). இந்த பாக்டீரியாவில் இருக்கும் நச்சுத் தன்மை கொண்ட டி.என்.ஏ, பூச்சிகளைக் கொல்லும் தன்மை கொண்டது என்று கண்டுபிடித்துள்ளார்கள். முதலில் இதை பருத்திச் செடிகளில் சோதித்துப் பார்த்து, அதில் வெற்றி பெறவே அடுத்தது கத்தரிக்காய் பக்கம் வந்துள்ளார்கள்.\nஇந்த பி.டி நுண்ணுயிரின் நச்சுத் தன்மையை எடுத்து கத்தரிக்காய்ச் செடிகளிலுள்ள மரபணுக்களில் செலுத்துவதால், கத்தரிக்காய்ச் செடிகள் பூச்சிகளிடமிருந்து தன்னைத் தானே காத்துக்கொள்ளும். மின்மினி பூச்சியிலிருந்து எடுத்த டி.என்.ஏவை புகையிலைச் செடியில் புகுத்தினார்கள் அல்லவா அதே போலத் தான் இதுவும். இதிலிருந்து கிடைக்கும் விதைகளைக் கொண்டு கத்தரிச் செடிகள் சாகுபடி செய்தால் எல்லாக் கத்தரிக்காய்களும் இனி பூச்சியில்லாமல் இருக்கும். கண்ணை மூடிக்கொண்டு கத்தரிக்காய் வாங்கலாம். நச்சுத் தன்மை உடைய மரபணுவிற்குப் பெயர் cry1Ac.\nஇன்னும் கொஞ்ச விஷயம் இருக்கு. ஒரு நட்டும் போல்ட்டும் எப்படி வேலை செய்கிறது நட்டில் இருக்கும் மரையும் போல்ட்டில் இருக்கும் மரையும் வேறு வே��ு மாதிரி இருந்தால் தான் இரண்டும் ஒன்றுசேரும். அதே போல் தான் டி.என்.ஏவிலும். நான்கு வண்ண ஏணியைக் கொஞ்சம் நினைவுப்படுத்திக் கொள்ளுங்கள் - மஞ்சள் ( A-அடினைன் ) பச்சையுடன் (T-தயோமைன்) சேரும். அதே மாதிரி சிகப்பு (G-குவானின்) ஆரஞ்சுடன் (C-சைடோசைன்) சேருகிறது என்று பார்த்தோம். ஜீன் என்பது இந்த நான்கு A, T, G, C என்ற எழுத்துக்களால் ஆன பெரிய புத்தகம் மாதிரி என்று சொல்லுவார்கள். அதில் இந்த CTTAAG என்ற வரிசை முக்கியமானது. இதை EcoR1 (eco R one) என்று சொல்லுவார்கள். CTTAAG என்ற வரிசையை திருப்பி எழுதினால் GAATTC என்று வரும். இவை இரண்டையும் சேர்ந்த்து எழுதினால் கிடைப்பது ஒரு பாலிண்ட்ரோம்.\nமஹாபாரதத்தில் ஜராசந்தன் கதை பார்க்கலாம். ஜராசந்தனுக்கும் பீமனுக்கும் கடுமையான சண்டை. ஜராசந்தனை தென்னை ஓலையை கிழிப்பது போல இரண்டாக கிழித்து போடுகிறான் பீமன். ஆனால் மாயக்காரனான ஜராசந்தன் பிரித்த உடல் இரண்டும் மீண்டும் ஒட்டிக்கொண்டு உயிர் பெற்று விடுகிறான். பீமனுக்கு என்ன செய்வது என்று தெரியாது நிற்கும் போது கண்ணன் ஜராசந்தனை இரண்டாக கிழித்து மற்றி போடும் படி பீமனுக்கு சொல்கிறார். அதன் படி பீமன் ஜராசந்தனை கிழித்து மாற்றி போட ஜராசந்தன் அழிகிறான் இப்ப இந்த வரிசையை பாருங்கள்.\nஇதை இரண்டாக வெட்டி பீமன் ஜராசந்தனை போட்ட மாதிரி போட்டால் மாற்றி போட்டால் நட் போல்ட் போல ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொள்ளும். படத்தில், “புகுத்தப்பட வேண்டிய டி.என்.ஏ” என்ற இடத்தில் cry1Ac என்று போட்டுப் பாருங்கள், எல்லாம் புரியும்\nஇன்னும் கொஞ்ச நாளில் ‘மாம்பழத்து வண்டு…’ என்ற பாடலை யாரும் பாட முடியாது. இந்தக் கட்டுரையை எழுதிவிட்டு என் மனைவியிடம் காண்பித்தேன். படித்துமுடித்தவுடன்,\nபடித்துமுடித்தவுடன் “அடுத்த தடவை கத்தரிக்கா வாங்கிண்டு வரும் போது சொத்தையா பார்த்து வாங்கிண்டு வாங்க” என்றாள்.\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : சுஜாதா தேசிகன் | (12-Jul-19, 5:11 am)\nசேர்த்தது : வேலாயுதம் ஆவுடையப்பன்\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந��தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/7772/amp", "date_download": "2020-07-16T00:18:31Z", "digest": "sha1:MN2WE3J3SU34TCFY5O4DYH6NNNLRGETM", "length": 13513, "nlines": 99, "source_domain": "m.dinakaran.com", "title": "தாய் ஜிஞ்சர்! | Dinakaran", "raw_content": "\nவெளிப் பிரயோகமாக பொடியாகவும், உள்ளுக்கு கஷாயமாக சமையலில் மணமூட்டியாகவும் பலவாறாக பண்டைய காலம் முதல் அரத்தை பயன்படுத்தபட்டு வருகிறது. நவீன ஆய்வுகளிலும் இதன் எண்ணற்ற செயல் திறனை பார்க்கும்போது பிரமிப்பாக உள்ளது. இதன் மகத்துவம் உணர்ந்துதான் நம் முன்னோர்கள் இதை அதிகமாகப் பயன்படுத்தி உள்ளனர். ‘தொண்டை கரகரக்கிறதா... அரத்தையை வாயிலடக்கிக்கொள்’ என்று பாட்டிமார்கள் சொல்லக் கேட்டிருப்போம். கேரளாவில் எண்ணெய் தேய்த்து குளிக்கும்போது, கபத்தைப் போக்க அரத்தைப் பொடியை உச்சியில் தேய்த்துக் குளிக்கும் வழக்கம் உள்ளது. மங்களூர் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் இதை அன்றாடம் கஷாயமாக அருந்தும் பழக்கமும் உள்ளது. இப்பகுதியில் ஹோட்டல்களில் கூட இக்கஷாயம் வழக்கமாக கிடைக்கும்.\nஇதுபோன்ற எண்ணற்ற உதாரணங்களால் தென்னிந்தியாவில் அரத்தையை பாரம்பரியமாகவே பயன்படுத்தி வந்தது ஆதாரப்பூர்வமாகவே தெரிகிறது.\nநம்மூரில் மட்டுமின்றி தாய்லாந்து மற்றும் இந்தோனேஷியா நாடுகளிலும் அரத்தை பெருமளவில் சமையலில் பயன்படுத்தப்படுகிறது. நாம் இஞ்சியை சமையலில் பெருமளவு பயன்படுத்துவதுபோல் அவர்கள் பயன்படுத்துகிறார்கள். இதனாலேயே தாய் ஜிஞ்சர்(Thai ginger) என்றொரு பெயரும் அரத்தைக்கு உண்டு. நீண்ட தூர பயணங்களின்போது, குறிப்பாக விமான பயணம் மேற்கொள்ளும் முதியவர்களுக்கு ரத்த சுற்றோட்டம் குறைந்து, நீண்ட நேரம் அமர்ந்தவாறே வேலை பார்க்கும்போதும் சிலருக்கு ரத்த சுற்றோட்ட பாதிப்பினால் காலில் வீக்கம்(Ethrombosis) ஏற்படுவதுண்டு. இதற்கு அரத்தை சுக்கு கஷாயம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.\n2 கிராம் அரத்தையும் சுக்கும் சேர்த்து, 60 ம���ல்லிலிட்டர் நீரில் தேநீர் போல் கொதிக்க வைத்து, வடிகட்டி இரண்டு வேளை ஒவ்வொரு நாளும் குடிக்க வேண்டும். பயணம் செய்யும் நாட்களுக்கு மூன்று நாட்களுக்கு முன்பே குடிக்க ஆரம்பிக்க வேண்டும். இதற்கு கொழுப்பை கரைக்கும் ஆற்றலும்(Lipotropic), ரத்தம் உறையாமல் இருக்கச் செய்யும் ஆற்றலும்(Anticoagulant), வீக்கமுருக்கி(Anti-inflammatory) செயலும் உள்ளதால் கால் வீக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் சிறப்பாகவே வேலை செய்கிறது. அரத்தை சுக்கு கஷாயம் சிறந்த அலுப்பு மருந்தாகவும் பயன்படுகிறது. மூட்டுவலி, தசை வலி இருப்பவர்களுக்கும் அரத்தை கஷாயம் நல்மருந்தாகும். மூட்டு வீக்கத்திற்கு அரத்தை சேர்ந்த தைலமும் பசையும் வீக்கத்தை உடனடியாகக் குறைக்கும்.\nஅரத்தையை வாயிலிட்டு மென்று சுவைக்க ஈறு நோய்கள் தீரும்.\nதொண்டை கம்மல் தீரும். மணமூட்டியாக இருப்பதால் வாய் நாற்றம் தீரும். இதற்கு ஆக்சிஜனேற்ற பண்பு உள்ளதாக ஆய்வுகளின் மூலம் அறிய முடிகிறது. அதனால் புற்றுநோய் சிகிச்சையில் பயனளிக்க வல்லது. இதற்கு நுண் உயிர் கொல்லி பண்பும்(Antimicrobial), பூஞ்சை காளான் எதிர்ப்பு சக்தியும்(Anti fungal), நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பண்பும்(Immunomodulant), ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் குணமும் (Hypoglycaemic) உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. சித்தரத்தை என்று பெரும்பாலும் சித்த மருத்துவத்தில் அரத்தையையே சொல்வர். பேரரத்தை சற்று வேறுபட்ட குணமுடையது. மருத்துவத்தில் இரண்டும் பயன்பட்டாலும் சித்தரத்தைதான் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.\nசிறிய கிழங்கை தனியே பிரித்து நட்டு வைத்தால் அது தரை முழுவதும் பரவி நன்கு வளரக் கூடியது. இஞ்சி குடும்பத்தை சேர்ந்த இந்த தாவரத்தின் மட்ட நிலத்தண்டு பகுதியே மருந்தாக பயன்படுகிறது. பார்ப்பதற்கும் மிகவும் அழகாக இருக்கும். பாதை ஓரங்களில் இதை நட்டு வைக்கலாம். வேர் நன்றாக பரவி வளர்வதால் மலை சரிவுகளில் மண் அரிப்பை தடுக்கும் ஆற்றல் உள்ளது. எனவே, வெட்டி வேரைப் போல் மண் வளம் காக்கவும் மண் அரிப்பை\nவாந்தி பித்தம் கரப்பான் ரோகம்\nசேர்ந்த கப முத்தோஷங் சீதமொடு - நேர்ந்தகரமும்\nசிற்றரத்தை காட்டி வருஇருமலும் தீரும்\nசிற்றரத்தை வன் மருந்தால் தேர்\n- இந்த பதார்த்த குணபாடலால் கரப்பான், சுரம், திரி தோஷம் நாட்பட்ட இருமல் ஆகியவற்றை சிற்றரத்தை தீர்க்கும் என உணர முடி��ிறது. எளிதில் வளர்க்கக்கூடிய இந்த செடியை மஞ்சளைப் போல், இஞ்சியைபோல் நாம் இல்லம்தோறும் தரையிலோ பெரிய பைகளில் வளர்த்து பயன்படுத்த வேண்டும். தரையில் நடும்போது நன்றாக படர்ந்து வளர்ந்து எப்போதும் பசுமையாக காட்சி தரும்.\nநம்பிக்கை தரும் கொரோனா ஆராய்ச்சிகள்.. டிசம்பருக்குள் தடுப்பூசி\nகொரோனாவுக்குப் பிறகு செய்ய வேண்டியது என்ன\nகொரோனாவைக் கட்டுப்படுத்த HERD கை கொடுக்குமா\nலாக் டவுன் காலத்தில் வழக்கமான சிகிச்சைகள் ஏன் தேவைப்படவில்லை\nசமூகப் பரவலாகிவிட்ட கொரோனா...இனி ஸ்லீப்பர் செல் யாராகவும் இருக்கலாம்\nஅறிகுறி இல்லாத கொரோனாவை உணர முடியாதா\nசீன மருத்துவத்தில் என்ன சிறப்பு\nவலிக்கு குட் பை சொல்லும் இயன்முறை மருத்துவம்\nபழங்குடி மக்கள் கற்றுத்தரும் பாடம்\nகொரோனாவுக்கு ஹோமியோபதியில் சிகிச்சை உண்டா\nவைட்டமின் சி-க்கு திடீர் டிமாண்ட்\nஎதுவும் நடக்கட்டும்... எப்படியும் நடக்கட்டும்... ஹக்குனா மட்டாட்டா\nகுழந்தைகளுக்கு அழகு சாதனங்கள் தேவையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2020/new-skoda-octavia-g-tec-cng-model-revealed-022849.html", "date_download": "2020-07-16T01:07:09Z", "digest": "sha1:3VNCLYOVSWIQIMUDOVVGBHYXOIRZEGJI", "length": 21016, "nlines": 274, "source_domain": "tamil.drivespark.com", "title": "ஸ்கோடா ஆக்டேவியா சிஎன்ஜி மாடல் வெளியீடு! - Tamil DriveSpark", "raw_content": "\nபிரசவத்திற்கு சவாரி போன ஆட்டோ டிரைவருக்கு போலீசால் நேர்ந்த கதி-வீடியோ வைரலானதால் நடந்த மாஸ் சம்பவம்\n6 hrs ago டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவின் கதையை முடிக்க வந்தது எம்ஜி ஹெக்டர் ப்ளஸ்... டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்\n8 hrs ago 458கிமீ ரேஞ்ச் உடன் வருகிறது பிஎம்டபிள்யூவின் புதிய ஐஎக்ஸ்3 எலக்ட்ரிக் எஸ்யூவி கார்...\n9 hrs ago காலரை தூக்கி விடுங்க... ஹீரோ பைக், ஸ்கூட்டர் உங்ககிட்ட இருந்தா பெருமைப்படலாம்... ஏன் தெரியுமா\n12 hrs ago மாருதி வேகன் ஆர், பலேனோ கார்களுக்கு ரீகால் அறிவிப்பு\nMovies 18+: ஓடும் ரயிலில் டிடிஆருடன் ஓஹோ... மீண்டும் வேகமெடுத்த மஸ்த்ராம்.. தீயாய் பரவும் ஹாட் காட்சி\nNews ஆடி மாத ராசி பலன் 2020: இந்த ஆறு ராசிக்காரர்களுக்கும் பணக்கஷ்டம் நீங்கும் #AadiMatharasipalan\nLifestyle ஆடி மாசம் முதல் நாளே இந்த ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்ட காத்து பிச்சுக்கிட்டு அடிக்கப் போகுதாம்...\nFinance SBI-யில் வெறும் 3% வட்டி கொடுக்கும் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்கள்\nSports முதல் டெஸ்டில் ஜெயிக்க.. பென் ஸ்டோக்���் செய்த காரியம்.. உண்மையை போட்டு உடைத்த வெ.இண்டீஸ் வீரர்\nEducation சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு இரண்டாம் இடம் பிடித்த சென்னை மண்டலம்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n700 கிமீ ரேஞ்ச்... ஸ்கோடா ஆக்டேவியா சிஎன்ஜி மாடல் வெளியீடு\nபுதிய தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா காரில் சிஎன்ஜி எரிபொருள் தேர்வும் வழங்கப்பட உள்ளது. இந்த மாடலின் ரேஞ்ச் அசரடிக்கிறது. அதன் விபரங்களை தொடர்ந்து காணலாம்.\nஎக்ஸிகியூட்டிவ் செடான் கார் மார்க்கெட்டில் ஸ்கோடா ஆக்டேவியா சிறந்த தேர்வாக இருந்து வருகிறது. இந்தியாவில் ஸ்கோடா ஆக்டேவியா காருக்கு அதிக மதிப்பும், மரியாதையும் உள்ளது. இந்த சூழலில், வடிவமைப்பிலும், தொழில்நுட்பத்திலும் முற்றிலும் புதிய தலைமுறை மாடலாக ஸ்கோடா ஆக்டேவியா கார் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது.\nஐரோப்பிய நாடுகளில் இந்த புதிய தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா கார் அடுத்த மாதம் முதல் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அடுத்த ஆண்டு பிப்ரவரியில் இந்தியாவில் இந்த புதிய தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த நிலையில், புதிய ஸ்கோடா ஆக்டேவியா காரில் சிஎன்ஜி எரிபொருள் தேர்வும் வழங்கப்பட உள்ளது. குறைவான மாசு உமிழ்வையும், அதிக எரிபொருள் சிக்கனத்தையும், எரிபொருள் செலவை வெகுவாக குறைக்கும் விதத்தில் இந்த புதிய மாடலை ஸ்கோடா வெளியிட்டுள்ளது.\nஸ்கோடா ஆக்டேவியா ஜி- டெக் (G-Tec) என்ற பெயரில் இந்த புதிய மாடல் ஐரோப்பிய நாடுகளில் விற்பனைக்கு செல்ல இருக்கிறது. இந்த மாடலில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கும். இந்த எஞ்சினை சிஎன்ஜி மற்றும் பெட்ரோல் என தனித்தனியாக இயக்குவதற்கான வாய்ப்பை வழங்கும்.\nமேலும், இந்த காரில் மூன்று சிஎன்ஜி எரிபொருள் டேங்க்குகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. 17.33 கிலோ சிஎன்ஜி எரிபொருளை நிரப்பிக் கொள்ள முடியும். தவிரவும், 9 லிட்டர் கொள்திறன் கொண்ட பெட்ரோல் டேங்கும் உள்ளது. சிஎன்ஜி எரிபொருளில் மட்டும் 500 கிமீ தூரம் வரையிலும், பெட்ரோலில் மட்டும் 190 கிமீ தூரம் வரையிலும் பயணிக்கும். மொத்தமாக 690 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும்.\nபெட்ரோல், சிஎன்ஜி எரிபொருள் என இந்த காரில் கொடுக்கப்பட்டு இருக்கும் சிறிய சாதனம் கட்டுப்படுத்தும். ஓட்டுனர் மேனுவலாக தேர்வு செய்ய தேவையில்லை. காரின் இயக்கம், வெளிப்புற வெப்ப நிலை உள்ளிட்ட பல்வேறு தரவுகளின் அடிப்படையில் எரிபொருள் தேர்வை இந்த சாதனம் தேர்வு செய்யும். உதாரணத்திற்கு வெளியில் வெப்ப நிலை 10 டிகிரிக்கும் கீழே சென்றால், பெட்ரோலில் இயங்கும். அதேபோன்று, எரிவாயு அழுத்தம் குறிப்பிட்ட அளவுக்கு கீழே சென்றாலும், பெட்ரோலில் இயங்கும்.\nபொதுவாக கார்களில் சிஎன்ஜி எரிபொருள் கலன்கள் பூட்ரூம் பகுதியில் அமைக்கப்படும். ஆனால், இந்த காரில் 455 லிட்டர் கொள்திறன் கொண்ட பூட்ரூம் இடவசதி கொடுக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. இது வாடிக்கையாளர்கள் வெளியூர் பயணங்களின்போது சிறந்ததாக அமையும்.\nஅடுத்த ஆண்டு இந்தியா வர இருக்கும் புதிய ஸ்கோடா ஆக்டேவியா காரில் பெட்ரோல், டீசல் எஞ்சின்கள் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சிஎன்ஜி எரிபொருள் தேர்வும் இந்தியாவுக்கு பரிசீலிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சிஎன்ஜி எரிபொருள் நிலையங்களின் எண்ணிக்கையை நாடு முழுவதும் அதிகரிக்கும்போது இந்த காருக்கான சந்தை வாய்ப்பு மிக பிரகாசமாக அமையும்.\nடொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவின் கதையை முடிக்க வந்தது எம்ஜி ஹெக்டர் ப்ளஸ்... டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்\nசவாலான விலை... புதிய ஸ்கோடா ரேபிட் பேஸ் வேரியண்ட்டிற்கு எக்கச்சக்க வரவேற்பு\n458கிமீ ரேஞ்ச் உடன் வருகிறது பிஎம்டபிள்யூவின் புதிய ஐஎக்ஸ்3 எலக்ட்ரிக் எஸ்யூவி கார்...\nஹூண்டாய் க்ரெட்டாவின் போட்டி மாடல்... ஸ்கோடா காமிக் எஸ்யூவி கார் மீண்டும் சோதனை...\nகாலரை தூக்கி விடுங்க... ஹீரோ பைக், ஸ்கூட்டர் உங்ககிட்ட இருந்தா பெருமைப்படலாம்... ஏன் தெரியுமா\n2020 ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் காரை பற்றிய விபரங்கள் வெளியீடு... புதிய அப்டேட்கள் என்னென்ன தெரியுமா..\nமாருதி வேகன் ஆர், பலேனோ கார்களுக்கு ரீகால் அறிவிப்பு\nமுற்றிலும் வேறுபட்ட புதிய ஸ்கோடா ரேபிட் கார்... அறிமுகம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்\nமஹிந்திராவை கௌரவப்படுத்திய எக்ஸ்யூவி300... தற்போதைக்கு சந்தையிலுள்ள பாதுகாப்பான கார் இதுதானாம்\nஸ்கோடா ரேபிட் ஆட்ட��மேட்டிக் அறிமுகம் எப்போது\nஅசத்தும் வசதிகளுடன் ஸ்கோடா ரேபிட் காரின் புதிய வேரியண்ட் அறிமுகம்\n2020 ஸ்கோடா ரேபிட் காரை ட்ரைவ் செய்யாத வரைக்கும் அதன் திறனை நம்ப மாட்டீர்கள்.. புதிய டிவிசி வீடியோ..\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nபஸ் கட்டணத்தை உயர்த்த திட்டம் கொரோனா கஷ்ட காலத்துல இது வேறையா... எவ்ளோனு தெரிஞ்சா கடுப்பாய்டுவீங்க\nதோற்றத்தில் எந்த மாற்றமும் இல்லை... பிஎஸ்6 அப்டேட் உடன் வருகிறது மஹிந்திராவின் மோஜோ...\nவிலையுயர்ந்த சொகுசு காரை விற்கும் இந்திய தடகள வீராங்கனை... இவங்களுக்கே இப்படி ஒரு நிலமையா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/entertainment/cinema-thalapathy-64-shooting-spot-photos-msb-227509.html", "date_download": "2020-07-16T00:46:20Z", "digest": "sha1:3XTZGZ326T3JW4CMIR3NVOEL5AIXX3ER", "length": 7691, "nlines": 120, "source_domain": "tamil.news18.com", "title": "கூலர்ஸ்... வித்தியாசமான ஹேர்ஸ்டைலில் விஜய் - ‘தளபதி 64’ ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்ஸ்! | thalapathy 64 shooting spot photos– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#டிக்டாக் #சீனஎல்லை #கொரோனா #சாத்தான்குளம்\nமுகப்பு » புகைப்படம் » சினிமா\nகூலர்ஸ்... வித்தியாசமான ஹேர்ஸ்டைலில் விஜய் - ‘தளபதி 64’ ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்ஸ்\n‘தளபதி 64’படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றன.\n‘தளபதி 64’படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்\nபிகில் படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்துக்கு தளபதி 64 என்று தற்காலிகமாக டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.\nதளபதி 64 படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய்சேதுபதி நடிக்கிறார்.\nதளபதி 64 படத்தில் நாயகியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். மேலும் விஜே ரம்யா, ஆன்ட்ரியா, சாந்தனு பாக்யராஜ், ஆண்டனி வர்கீஸ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.\nஇந்தப் படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற்று வரும் நிலையில் படக்குழு அங்கு மையமிட்டுள்ளது.\nதளபதி 64 படத்தில் நடித்துவரும் லின்டு ரோனி மற்றும் பிரகிதா\nசமீபத்தில் தளபதி 64 படத்தில் இணைந்த சவுந்தர்யா நந்தகுமார் படக்குழுவில் இருக்கும் மற்ற நடிகைகளுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார்.\nதளபதி 64 படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட அனைத்து புகைப்படங்களிலும் நடிகர் விஜய் கழுத்தில் ஐடி கார்டு அணிந்துள்ளார்.\n’கருப்பர் கூட்டம்’ யூ டியூப் சேனல் சர்ச்சை வீடியோ - ஒருவர் கைது\n4 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த கூடுதல் கால அவகாசம்\nகாங்கிரசில் இருந்து தொடர்ந்து வெளியேறும் இளம் தலைவர்கள்\nசாத்தான் குளம் அருகே 7 வயது சிறுமி கொலை - 2 இளைஞர்கள் கைது\nBREAKING | காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கும் கொரோனா தொற்று\nகொரோனா - மாவட்டங்களில் இன்றைய பாதிப்பு விபரம்\n’கருப்பர் கூட்டம்’ யூ டியூப் சேனல் சர்ச்சை வீடியோ - ஒருவர் கைது\nகாங்கிரசில் இருந்து தொடர்ந்து வெளியேறும் இளம் தலைவர்கள்\nசாத்தான் குளம் அருகே 7 வயது சிறுமி கொலை - 2 இளைஞர்கள் கைது\n’கருப்பர் கூட்டம்’ யூ டியூப் சேனல் சர்ச்சை வீடியோ - ஒருவர் கைது\n4 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த கூடுதல் கால அவகாசம்\nகாங்கிரசில் இருந்து தொடர்ந்து வெளியேறும் இளம் தலைவர்கள்\nசாத்தான் குளம் அருகே 7 வயது சிறுமி கொலை - 2 இளைஞர்கள் கைது\nடான்ஸ் மாஸ்டராகும் நடிகை சாய் பல்லவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiloviam.com/site/?tag=%E0%AE%85%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2020-07-16T00:34:30Z", "digest": "sha1:BMCDX7BAAKF26SJD4ALUHHLW2TOGHITM", "length": 13944, "nlines": 253, "source_domain": "www.tamiloviam.com", "title": "அஜித் – Tamiloviam anbudan varaverkirathu – தமிழோவியம் அன்புடன் வரவேற்கிறது.", "raw_content": "\nTamiloviam anbudan varaverkirathu – தமிழோவியம் அன்புடன் வரவேற்கிறது.\nபடித்து ரசிக்க, ரசித்துப் படிக்க உங்கள் ரசனைக்கோர் விருந்து\nபில்லா 2 குழுவினருக்கு ஒரு கடிதம்\nJuly 14, 2012 July 14, 2012 ஹரன் பிரசன்னா\t2 Comments அஜித், இரா முருகன், சக்ரி டொலேட்டி, பில்லா, பில்லா2, மங்காத்தா, யுவன் சங்கர் ராஜா\nஅன்புள்ள சக்ரி டொலேட்டி, அஜித்… அன்புள்ள சக்ரி டொலேட்டி, பில்லா 2 பார்த்தேன். உங்கள் நல்ல மனம் புரிகிறது. எல்லாருக்கும் கேரக்டர்\nமங்காத்தா – வெற்று அலப்பறை\nSeptember 1, 2011 ஹரன் பிரசன்னா\t25 Comments அஜித், அர்ஜுன், த்ரிஷா, யுவன் சங்கர் ராஜா, வெங்கட் பிரபு\nஅறிமுகப் பாடல் இல்லை, எவ்வித ஆக்‌ஷனும் இல்லை, அஜித் அப்படியே வருகிறார். இப்படித்தான் இந்தப் படத்துக்கு விமர்சனம் தொடங்கவேண்டும் என்பது இணைய மரபு. ஆனால் இரண்டுமே\nAugust 31, 2011 இளா\t0 Comments 50, அஜித், அர்ஜுன், த்ரிஷா, பிரேக்ஜி, மங்காத்தா, வெங்கட் பிரபு\n படத்துல 5 பேரு, அதுல நாலு பேரு கெட்டவங்க, ஒருத்தர் மட்டும் ரொம்ப கெட்டவர்” இப்படித்தான் Oneline சொல்லி அஜித்திடம் ஒப்புதல் வாங்கினாராம் வெங்கட்பிரபு.\nFebruary 15, 2010 காயத்ரி வெங்கட்\t0 Comments அசல், அஜித், சமீரா, சம்பத், சரண், சிவாஜ���, சுரேஷ், பாரீஸ், பாவனா, பிரபு\nஇயக்குனர் சரணின் இயக்கம் பொழுதுபோக்கிற்கு உத்தரவாதம் தரும். அந்த வகையில் 'அசல்' படமும் பொழுதுபோக்குத் திரைப்படம் தான். சறுக்கல் படங்களாகத்(பில்லாவைத் தவிர)தந்து வந்த அஜீத்திற்கு வெற்றி\nசெலிப்ரேஷன் ஆஃப் தமிழ் சினிமா \nJanuary 31, 2010 ச.ந. கண்ணன்\t4 Comments அஜித், அழகிரி, சிவா, ரஜினி, லொள்ளு சபா, விஜய்\nரஜினியின் படங்களை இழுத்துவைத்து நாலு அறை; விஜய், சூர்யா படங்களைச் சேர்த்துவைத்துக் கட்டி நாலு விளாசு; இன்னும் அளப்பறை செய்யும் விஜயகாந்த் படங்களுக்கு ஒரு கிக்;\nஅமெரிக்க தேர்தல் 2012 (6)\nசில வரி கதைகள் (2)\nசென்ற வார அமெரிக்கா (8)\nதடம் சொல்லும் கதைகள் (3)\nதமிழக தேர்தல் 2011 (2)\nதமிழக தேர்தல் 2016 (3)\nஅ. மகபூப் பாட்சா (1)\nஇமாம் கவுஸ் மொய்தீன் (8)\nஜோதிடரத்னா S சந்திரசேகரன் (14)\nலாஸ் ஏஞ்சல்ஸ் ராம் (9)\nஉங்கள் படைப்புகளை feedback@tamiloviam.com என்ற முகவரிக்கு அனுப்பலாம். மேலும் விவரங்களுக்கு\nகோப்புகள் 2002 – 2003\nகோப்புகள் 2004 – 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/17958", "date_download": "2020-07-16T01:34:42Z", "digest": "sha1:7NRPFZWJ6R4JCBCWWKEJGUUBMHTT4H6X", "length": 7821, "nlines": 55, "source_domain": "www.themainnews.com", "title": "ஒரு வருடத்திற்கு புதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு கிடையாது.. மத்திய அரசு - The Main News", "raw_content": "\nகந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறு.. கறுப்பர் கூட்டம் செந்தில் வாசன் கைது\nகறுப்பர் கூட்டத்துக்கு சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் எச்சரிக்கை..\nஅவதூறுகளைத் திட்டமிட்டுப்பரப்பி திமுகவை வீழ்த்த நினைக்கிறார்கள்.. கே.என்.நேரு அறிக்கை..\nஒரேநாளில் 2 கலெக்டர்களுக்கு கொரோனா..\nகடன் தொல்லை.. மனைவி, 2 குழந்தைகளை கொன்று விட்டு ஓட்டல் அதிபர் தற்கொலை..\nஒரு வருடத்திற்கு புதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு கிடையாது.. மத்திய அரசு\nகொரோனா பாதிப்பு காரணமாக, பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்கும் நிலையில், செலவினங்களைக் குறைக்கும் வகையில் ஒரு வருடத்துக்கு புதிய திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படாது என்று மத்திய நிதித் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.\nகொரோனா வைரஸ் தடுப்பு பணிகளுக்கு ஏராளமான நிதி செலவிடப்படுவதால், மத்திய அரசு பல்வேறு வகைகளில் செலவுகளை குறைத்து சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.\nஇந்நிலையில், பிரதமரின் கரீப் கல்யாண், ஆத்ம நிர்பர் பாரத் அபியான் மற்றும் பிற சி��ப்பு தொகுப்புத் திட்டங்களை தவிர, எந்தவொரு புதிய திட்டத்தையும் / துணைத் திட்டத்தையும் 2020-21ல் அரசு தொடங்காது என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. கரீப் கல்யாண், ஆத்ம நிர்பர் பாரத் ஆகிய திட்டங்களை தவிர புதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு கிடையாது என்றும் கூறி உள்ளது.\nஇத்தகைய திட்டங்களுக்கான கொள்கை ரீதியான ஒப்புதல் இந்த நிதியாண்டில் வழங்கப்படாது. ஏற்கனவே மதிப்பிடப்பட்ட / அங்கீகரிக்கப்பட்ட புதிய திட்டங்களைத் தொடங்குவதும் ஒரு வருடத்திற்கு அதாவது, 2021ம் ஆண்டு மார்ச் 31 வரையிலோ, அல்லது மறு உத்தரவு வரும் வரையிலோ நிறுத்தி வைக்கப்படும் என நிதித்துறை கூறி உள்ளது.\nஎனவே வரும் காலங்களில் மத்திய அரசின் செலவினங்களை குறைக்கும் நடவடிக்கையாக இனி புதிய திட்டங்கள் ஒரு வருடத்துக்கு அறிவிக்கப்படாது. இது தவிர, இந்த நிதியாண்டில் வேறு எந்த புதிய திட்டத்துக்கும் ஒப்புதல் அளிக்கப்படாது, புதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கக் கோரி நிதி அமைச்சகத்துக்கு அனைத்துத் துறை அமைச்சகங்களும் கோரிக்கை அனுப்புவதை நிறுத்த வேண்டும் என்றும், மத்திய அமைச்சர்களும் தங்கள் துறைகளுக்கு நிதி ஒதுக்கக் கோரிக்கை வைக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.\n← கொரோனா பாதிப்பில் முதல் 3 இடங்களில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்கள்..\nகோவையில் நல்லறம் அறக்கட்டளையின் சிவனடி முன்னோர் வழிபாட்டு மண்டபம்.. அமைச்சர் S.P. வேலுமணி தொடங்கி வைத்தார்.. →\nகந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறு.. கறுப்பர் கூட்டம் செந்தில் வாசன் கைது\nகறுப்பர் கூட்டத்துக்கு சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் எச்சரிக்கை..\nஅவதூறுகளைத் திட்டமிட்டுப்பரப்பி திமுகவை வீழ்த்த நினைக்கிறார்கள்.. கே.என்.நேரு அறிக்கை..\nஒரேநாளில் 2 கலெக்டர்களுக்கு கொரோனா..\nகடன் தொல்லை.. மனைவி, 2 குழந்தைகளை கொன்று விட்டு ஓட்டல் அதிபர் தற்கொலை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/118851/news/118851.html", "date_download": "2020-07-16T01:47:42Z", "digest": "sha1:XMBCYLHESPSYXKJR462JVAQCZHNAIQQE", "length": 9893, "nlines": 90, "source_domain": "www.nitharsanam.net", "title": "சேலத்தில் அரசு பஸ் கண்டக்டர் வீட்டில் பணம் – நகைகள் கொள்ளை: நூதன முறையில் கைவரிசை காட்டியது அம்பலம்…!! : நிதர்சனம்", "raw_content": "\nசேலத்தில் அரசு பஸ் கண்டக்டர் வீட்டில் பணம் – நகைகள் கொள்ளை: நூதன முறையில் கைவரிசை காட்டியது அம்பலம்…\nசேலம் அம்மாப்பேட்டை எம்.ஜி.ஆர்.நகர் தனியார் மில் பின்புறம் பகுதியில் வசித்து வருபவர் நடேசன் (வயது 47). இவரது மனைவி பூங்கொடி(41).\nஇந்த நிலையில், நேற்றிரவு நடேசன் வேலை விஷயமாக வெளியே சென்று விட்டார். மனைவி பூங்கொடி இரவு வீட்டை உள்பக்கமாக பூட்டி விட்டு படுக்கை அறையில் தூங்கிக் கொண்டிருந்தார்.\nஇன்று காலை எழுந்து பார்த்தபோது, வீட்டின் பின்புறம் கதவு திறந்து கிடந்தது. இதனைக் கண்டு பூங்கொடி அதிர்ச்சி அடைந்தார்.\nபின்னர் வீட்டிற்குள் சென்று பீரோவை திறந்து பார்த்தபோது, அதில் வைத்திருந்த ரூ.80 ஆயிரம் ரொக்கம் மற்றும் 11 பவுன் தங்க நகைகள் ஆகியவை காணவில்லை. அவற்றை யாரோ மர்ம நபர்கள் நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்து திருடியுள்ளனர்.\nஇந்த சம்பவம் குறித்தும் அம்மாப்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தியதில், பூங்கொடி வீட்டின் கதவு மற்றும் பீரோவை பூட்டி, அதன் சாவியை ஒரு கைப்பையில் வைத்து, பின்னர் அந்த கைப்பையை தலையணைக்கு அடியில் வைத்து விட்டு, தூங்கிக் கொண்டிருந்தார்.\nஅப்போது, அவர் படுக்கை அறையின் ஜன்னல் கதவை திறந்து வைத்துள்ளதாக தெரிகிறது. இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நள்ளிரவு வேளையில் அந்த ஜன்னல் கதவின் வழியாக கைப்பையை எடுத்து, வீட்டின் கதவை திறந்து, உள்ளே புகுந்தனர்.\nஅதன் பிறகு பீரோவின் சாவியை எடுத்து பீரோவின் கதவை நைசாக திறந்து, அதில் வைத் திருந்த பணமும், நகையையும் திருடினார்கள். இதையடுத்து, மர்ம நபர்கள் வீட்டின் பின்புற கதவை திறந்து அதன் வழியாக வெளியே வந்து, படுக்கை அறையின் ஜன்னல் வழியாக கைப்பையையும் சாவியையும் எடுத்தது போல், அதே மாதிரி கைப்பையையும் சாவியையும் தலையணைக்கு அடியில் வைத்து விட்டு ஓடி விட்டனர்.\nதிருட்டு போன இந்த நகையின் மதிப்பு சுமார் ரூ. 2½ லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.\nவேலை விஷயமாக வெளியே சென்ற நடேசன் அரசு பஸ் கண்டக்டராக பணியாற்றி வருகிறார். பூங்கொடி முதல் கணவரை பிரிந்து நடேசனை 2-வதாக திருமணம் செய்துள்ளளார். இவர்களுக்கு 12 வயதில் ஒரு மகள் உள்ளார்.\nபூங்கொடிக்கு முதல் கணவர் மூலம் ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இதில் மகளுக்கு திருமணம் ஆகிவிட்டத���.\nஇந்த நிலையில், முதல் கணவர் மூலம் பிறந்த மகன் ரகுபதி தனது தாய் பூங்கொடியுடன் வசித்து வருகிறார். கொள்ளை நடைபெற்ற நேற்றிரவு ரகுபதி அதே வீட்டின் மேல் மாடியில் தூங்கிக் கொண்டிருந்தார். எனவே, போலீசாருக்கு இது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஇது கொள்ளை நாடகமாக இருக்கலாமா அல்லது உண்மையிலேயே நூதன முறையில் இந்த திருட்டு சம்பவம் நடைபெற்றதா அல்லது உண்மையிலேயே நூதன முறையில் இந்த திருட்டு சம்பவம் நடைபெற்றதா என போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nநூதன முறையில் கைவரிசை காட்டியுள்ள இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஎனக்கு 29 வயசு, புருஷனுக்கு 50..Gas On பண்ணி கொடுமை பண்ணுற மாமியார்\nChennai Mall-க்குள் கணவனை தேடிய மனைவி – மர்மம் என்ன\nரசம், கருணைக்கிழங்கு வறுவல் எப்ப கொடுத்தாலும் சாப்பிடுவேன்\n‘தோழர்’ என்ற வார்த்தை அழகானது\nஉடல் வேறு… உணர்வுகள் வேறு\nசுமந்திரனைத் தோற்கடிக்கும் அழைப்பும் அபத்தமும் \nSasikala பற்றி வெளிவராத ரகசியங்கள் – மர்மங்களை உடைக்கும்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/119339/news/119339.html", "date_download": "2020-07-16T00:01:57Z", "digest": "sha1:EFXAJAVZY56B25W6JPYKWAAQ667OOW2R", "length": 5345, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "மரம் வேரோடு சாய்ந்ததில் பெண் பலி..!! : நிதர்சனம்", "raw_content": "\nமரம் வேரோடு சாய்ந்ததில் பெண் பலி..\nநுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆவா-எலிய ஸ்காட் மேல்பிரிவு தோட்டத்தை ஊடறுத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வீசிய மினி சூறாவளியினால் மரமொன்று வேரோடு சாய்ந்து குடியிப்பொன்றின் மீது விழுந்தமையால்\nகுடியிருப்பில் உறங்கிக் கொண்டிருந்த இரண்டு பிள்ளைகளின் தாயான வை.டி.சீலாவதி (வயது 46 ) சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்று நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.\nமேலும், இவருடன் உறங்கிக்கொண்டிருந்த இவரின் கணவரும் மற்றும் இரு பிள்ளைகளும் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனர்.\nசம்பவ இடத்துக்கு சென்ற நுவரெலியா பொலிஸார் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்துள்ளதோடு இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஅத்துடன் நுவரெலியா நகரசபை உத்தியோகத்தர்கள் மற்றும் நுவரெலியா பொலிஸார் குறித்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தியுள்ளனர்\nஎனக்கு 29 வயசு, புருஷனுக்கு 50..Gas On பண்ணி கொடுமை பண்ணுற மாமியார்\nChennai Mall-க்குள் கணவனை தேடிய மனைவி – மர்மம் என்ன\nரசம், கருணைக்கிழங்கு வறுவல் எப்ப கொடுத்தாலும் சாப்பிடுவேன்\n‘தோழர்’ என்ற வார்த்தை அழகானது\nஉடல் வேறு… உணர்வுகள் வேறு\nசுமந்திரனைத் தோற்கடிக்கும் அழைப்பும் அபத்தமும் \nSasikala பற்றி வெளிவராத ரகசியங்கள் – மர்மங்களை உடைக்கும்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/astrology/tamil-panchangam/today-tamil-panchangam-30-06-2020/23377/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=today-tamil-panchangam-30-06-2020", "date_download": "2020-07-16T00:32:15Z", "digest": "sha1:ZNINYN55EHNYMGY2QWMUNDMLIBYIGG7I", "length": 17495, "nlines": 362, "source_domain": "seithichurul.com", "title": "இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (30/06/2020) – Seithichurul", "raw_content": "\n👑 தங்கம் / வெள்ளி\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (30/06/2020)\n👑 தங்கம் / வெள்ளி\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (30/06/2020)\nபெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA., MBA., MA\nதசமி இரவு மணி 7.35 வரை பின்னர் ஏகாதசி\nஸ்வாதி மறு நாள் காலை மணி 4.13 வரை பின்னர் விசாகம்\nமிதுன லக்ன இருப்பு: 2.46\nராகு காலம்: மதியம் 3.00 – 4.30\nஎமகண்டம்: காலை 9.00 – 10.30\nகுளிகை: மதியம் 12.00 – 1.30\nஇன்று சம நோக்கு நாள்.\nஇராமநாதபுரம் ஸ்ரீகோதண்டராம ஸ்வாமி குதிரை வாகன திருவீதிவுலா\nதிருநெல்வெலி சுவாமி நெல்லையப்பர் யானை வாகனம், காந்திமதியம்மன் வெள்ளி அன்ன வாகன பவனி.\nமதுரை, திருப்பரங்குன்றம் ஊஞ்சல் உற்சவ சேவை.\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (01/07/2020)\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (29/06/2020)\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (15/07/2020)\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (14/07/2020)\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (13/07/2020)\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (12/07/2020)\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (11/07/2020)\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (10/07/2020)\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (15/07/2020)\nதசமி இரவு மணி 10.03 வரை பின்னர் ஏகாதசி\nபரணி மாலை மணி 5.02 வரை பின்னர் கிருத்திகை\nமிதுன லக்ன இருப்பு: 0.11\nராகு காலம்: மதியம் 12.00 – 1.30\nஎமகண்டம்: காலை 7.30 – 9.00\nஇன்று கீழ் நோக்கு நாள்.\nவெள்ளி அன்ன வாகன திருவீதிவுலா.\nநயினார்கோவில் ஸ்ரீசெளந்திரநாயகி அம்மன் உற்சவாரம்பம்.\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (14/07/2020)\nநவமி இரவு மணி 8.24 வரை பின்னர் தசமி\nஅசுபதி பகல் மணி 2.42 வரை பின்னர் பரணி\nமிதுன லக்ன இருப்பு: 0.21\nராகு காலம்: மதியம் 3.00 – 4.30\nஎமகண்டம்: காலை 9.00 – 10.30\nகுளிகை: மதியம் 12.00 – 1.30\nஇன்று சம நோக்கு நாள்.\nஇராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் சேதுமாதவர் சன்னத���க்கு ஸ்ரீவிநாயகப் பெருமான் எழுந்தருளி ஆராதனை.\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (13/07/2020)\nஅஷ்டமி மாலை மணி 6.31 வரை பின்னர் நவமி\nரேவதி பகல் மணி 12.10 வரை பின்னர் அசுபதி\nமிதுன லக்ன இருப்பு: 0.31\nராகு காலம்: காலை 7.30 – 9.00\nஎமகண்டம்: காலை 10.30 – 12.00\nகுளிகை: மதியம் 1.30 – 3.00\nஇன்று சம நோக்கு நாள்.\nதிருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் கோவிலில் மூலவருக்கு திருமஞ்சனம்.\nசங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் புஷ்பபாவாடை தரிசனம்.\nஇந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசி.. எய்ம்ஸ் மருத்துவமனையில் மனிதர்கள் மீது சோதனை\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (15/07/2020)\nதமிழ் பஞ்சாங்கம்11 hours ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (15/07/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (14/07/2020)\nதமிழ் பஞ்சாங்கம்1 day ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (14/07/2020)\nஉங்களுக்கான இந்த வார ராசிபலன்கள் (ஜூலை 13 முதல் 19 வரை)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (13/07/2020)\nதமிழ் பஞ்சாங்கம்2 days ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (13/07/2020)\nசன் டிவியின் பிரபல சீரியல்கள் நிறுத்தம்; ரசிகர்கள் ஷாக்\nசினிமா செய்திகள்3 days ago\nகொரோனா எதிரொலி.. அமிதாப்பச்சன் குடும்பத்தின் 4 பங்களாக்களுக்குச் சீல்\nவேலை வாய்ப்பு8 months ago\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nபேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி\nவேலை வாய்ப்பு11 months ago\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nவேலை வாய்ப்பு11 months ago\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nபெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்\nசினிமா செய்திகள்2 years ago\nவிஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா இதோ ஓர் அரிய வாய்ப்பு\nவீடியோ செய்திகள்4 months ago\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆக அதிகரிப்பு\nவீடியோ செய்திகள்4 months ago\nசாலையில் விழுந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு\nவீடியோ செய்திகள்4 months ago\nகொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்�� வேண்டும்\nவீடியோ செய்திகள்4 months ago\nகோடீஸ்வரனாக்கும் பிரம்ம முகூர்த்தம் – வெளிவராத ரகசியங்கள் சொல்லும் Shelvi\nவீடியோ செய்திகள்4 months ago\nலாரியும் ஜீப்பும் மோதி புதுமண தம்பதி உட்பட 11 பேர் உடல்நசுங்கி உயிரிழப்பு\nவீடியோ செய்திகள்4 months ago\nநானும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் – ரஜினி\nவீடியோ செய்திகள்4 months ago\nரஜினி குறித்து பேச ரூ 5 லட்சம் தரவேண்டும் – சரத்குமார்\nவீடியோ செய்திகள்4 months ago\nகொரானா வைரசை கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாக சீனா அறிவிப்பு\nவீடியோ செய்திகள்4 months ago\nஎண்ணெய் கிணற்றில் விழுந்த நாய்க்குட்டி..தலைகீழாக தொங்கி நாய்க்குட்டியை காப்பாற்றிய சிறுவன்.\nவீடியோ செய்திகள்4 months ago\nதமிழ் பஞ்சாங்கம்1 day ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (14/07/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (14/07/2020)\nதமிழ் பஞ்சாங்கம்11 hours ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (15/07/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (15/07/2020)\n👑 தங்கம் / வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/selvam-gnanam-ithu/", "date_download": "2020-07-16T01:44:32Z", "digest": "sha1:UK67G7A26MYS45ZGQIKW63FOOUQEPGXN", "length": 3425, "nlines": 147, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Selvam Gnanam Ithu Lyrics - Tamil & English", "raw_content": "\nசெல்வம் ஞானம் இது எல்லாமே நீர் தந்தது\nஇது எல்லாமே நீர் தந்தது\n1. உம் ராட்சியம் கட்டவே செல்வம் தந்தீரே\nஅதை நான் அறிவேன் ஐயா\nஉம் வார்த்தை சொல்லவே ஞானம் தந்தீரே\nஅதை நான் அறிவேன் ஐயா\nஅதற்காய் என்னையே தந்தேன் ஐயா\n2. எனக்குள்ளே நானல்ல நீர் தானே வாழ்கிரிரீர்\nஅதை நான் அறிவேன் ஐயா\nநான் வாழும் சரீரமே நீர் வாழும் ஆலயம்\nஅதை நான் மறவேன் ஐயா\nபரிசுத்தமே எந்தன் வாஞ்சை ஐயா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/yogovaa-eere-thanthaiyaam/", "date_download": "2020-07-16T01:47:31Z", "digest": "sha1:JJK4GDLYY5QA4YSVNHQTM4FCV47GCYSH", "length": 4219, "nlines": 159, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Yogovaa Eere Thanthaiyaam Lyrics - Tamil & English Others", "raw_content": "\nயெகோவா யீரே தந்தையாம் தெய்வம்\nநீர் மாத்ரம் போதும் எனக்கு\nயெகோவா ராஃபா சுகம் தரும் தெய்வம்\nயெகோவா ஷம்மா என் கூட இருப்பீர்\nநீர் மாத்ரம் போதும் (3) – எனக்கு\nநீர் மாத்ரம் போதும் (3) – எனக்கு\n1. யெகோவா எலோஹிம் சிருஷ்டிப்பின் தேவனே\nயெகோவா பரிசுத்தர் உன்னதர் நீரே\nஉம்மை போல் வேறு தேவன் இல்லை\nயெகோவா ஷாலோம் உம் சமாதானம்\nநீர் மாத்ரம் போதும் (3) – எனக்கு\nநீர் மாத்ரம் போதும் (3) – எனக்கு\n2. இயெசுவே நீரே என் ஆத்ம ���ேசர்\nஎன்னையே மீட்க உம்மையே தந்தீர்\nஎன் வாழ்நாள் முழுதும் உமக்காக வாழ்வேன்\nநீர் மாத்ரம் போதும் (3) – எனக்கு\nநீர் மாத்ரம் போதும் (3) – எனக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/263770", "date_download": "2020-07-16T00:38:35Z", "digest": "sha1:WA3HB7SDPFMJMLWZ3BABIRN2GCX3OWK6", "length": 18674, "nlines": 376, "source_domain": "www.arusuvai.com", "title": "கத்திரிக்காய் பனீர் குழம்பு | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nபால் - அரை லிட்டர்\nதயிர் - அரை கப்\nபுளி - ஒரு எலுமிச்சை பழ அளவு\nசாம்பார் பொடி - 2 தேக்கரண்டி\nமஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி\nகல் உப்பு - தேவையான அளவு\nநல்லெண்ணெய் - 2 மேசைக்கரண்டி\nவடகம் - ஒரு தேக்கரண்டி\nபூண்டு - 8 பல்\nகடுகு - ஒரு தேகரண்டி\nஉளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி\nவெந்தயம் - ஒரு தேக்கரண்டி\nஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி காய்ச்சவும்.\nபாலில் தயிரை சேர்த்து கொதிக்க விடவும்.\nபால் திரிந்து தண்ணீர் மஞ்சள் நிறத்தில் வந்ததும் வேறு ஒரு பாத்திரத்தில் வடிகரண்டியில் துணியை போட்டு வடிகட்டவும். இதை அழுத்தமாக கட்டி தண்ணீர் இறங்கும் வரை வைக்கவும்.\nபிறகு கட்டி வைத்துள்ள பனீரை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம், தக்காளியை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். கத்திரிக்காயை நீளவாக்கில் நறுக்கி வைக்கவும். வடிந்த நீரில் புளியை ஊற வைத்து கரைத்து கொள்ளவும். (மஞ்சள் நிறத்தில் கிடைத்துள்ள இந்த நீர் தான் குழம்பிற்கு சுவையை கொடுக்கும்.)\nவாணலியில் எண்ணெய் ஊற்றி காய வைத்து வடகம், பூண்டு, கறிவேப்பிலை தாளித்து நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும், கத்திரிக்காயை சேர்த்து வதக்கவும்.\nகத்திரிக்காய் வதங்கியதும் புளிக்கரைச்சலை சேர்க்கவும். பிறகு சாம்பார் பொடி, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.\n10 நிமிடங்கள் கொதித்ததும் அடுப்பை அணைத்து விட்டு பனீரை சேர்க்கவும். பனீர் குழம்பில் ஊறியதும் பரிமாறலாம். பனீர் குழம்பில் ஊற ஊற சுவை கூடுதலாக இருக்கும்.\nமோர் குழம்பு மற்றொரு வகை\nவித்தியாச���ான குழம்பு செய்து அசத்திட்டீங்க... படங்களும் ரொம்ப அழகா இருக்குது...\nஉங்களுடைய இந்த கத்திரிக்காய் பனீர் குழம்பு வித்தியாசமாகவும்,ஈஸியாகவும் இருக்குது.வாழ்த்துக்கள்.இதே மாதிரி இன்னும் நிறைய குறிப்புகள் கொடுக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.\nரொம்ப டிஃப்ரண்ட் காம்பினேஷன்... பார்த்ததே இல்லை. ரொம்ப நல்லா இருக்கு பார்க்க. அவசியம் ட்ரை பண்றேன். :) வாழ்த்துக்கள்.\nரொம்ப ரொம்ப வித்தியாசமா இருக்குங்க ..... புளிகூட பனீரான்னு ஆச்சரியமா இருக்கு கண்டிப்பா செஞ்சு பாக்கறேன் ..வாழ்த்துக்கள்.\nஆனந்தி... பார்க்கவே ஆசையா இருக்கு போங்க... ரொம்ப வித்தியாசமா இருக்கு... முதல் முறை கேள்விப்படறேன் இந்த காம்போ... கண்டிப்பா செய்து பார்க்கறேன்... வாழ்த்துக்கள்....\nவித்தியாசமான combination.பார்க்க அழகாக இருக்கின்றது. செய்து பார்க்கிறேன். வாழ்த்துக்கள் ஆனந்தி மேடம்.\nவிடைபெறும் சமயத்தில் அன்போடு பேசி விடைபெறுங்கள்\nஏனெனில் பின்னால் சந்திக்காமலேயே போய்விடக்கூடும்\nகருத்து தெரிவித்த சகோதரிகளுக்கு நன்றி\nநேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி\nஉங்களுடைய மூன்று குறிப்புகள் ஒவ்வொன்றும் வித்தியாசமாக இருக்கு. தொடர்ந்து பல புதிய குறிப்புகள் தர வேண்டும் வாழ்த்துக்கள்.\nநீ உனக்காக வாழ வேண்டும் .\nப,பி,யோ எழுத்தில் தொடங்கும் பென் குழந்தை பெயர்கள் சொல்லுங்க நன்ப\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D.pdf/67", "date_download": "2020-07-16T01:19:08Z", "digest": "sha1:SMB2VF4STVSOKKAMY6AWD44NX5T5RDFT", "length": 5760, "nlines": 80, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆறுமுகமான பொருள்.pdf/67 - விக்கிமூலம்", "raw_content": "\nதலையிலே நீண்டு உயர்ந்த கிரீடம், கழுத்தில் அணிகொள் முத்தாரம். தோளிலே புரளும் வாகுவலயம், காலிலே கிடக்கும் கழல், எல்லாம் அவன்றன் காம்பீரத்தைப் பறைசாற்றுகின்றன. இந்த வில்லேந்திய வேலன் ஆதியில் திருச்செந்தூரில் இருந்தவன் என்றும், பின்னர் காவிரிப்பூம்பட்டினத்தை அடுத்த கடலிலிருந்து வெளிவந்தான் என்றும் கூறுகின்றனர் மக்கள். ஆம். சூரசம்ஹாரம் முடித்த பின் இவன் கடலுள் பாய்ந்து கிட்டத்தட்ட இருநூறு மைல் நீந்தி, இந்தக் காவிரிப்பூம்பட்டினத்திலே கரை ஏறி இருக்க வேண்டும���. இல்லாவிட்டால் இவன் எப்படி இந்தச் சாய்க்காட்டில் வந்து நின்று கொண்டிருக்க முடியும்\nவீரவேல், தாரைவேல், விண்ணோர் சிறைமீட்ட\nதீரவேல், செவ்வேள், திருக்கைவேல் - வாரி\nகுளித்தவேல் கொற்றவேல் சூர்மார்பும் குன்றும்\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2019, 07:20 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2307518&Print=1", "date_download": "2020-07-16T00:17:47Z", "digest": "sha1:BRUWD6CBJWUZ2HCY4WJWHXETPSCPUSMG", "length": 6866, "nlines": 88, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "\nசர்வரை இங்கே வை: ரிசர்வ் வங்கி எச்சரிக்கை\nபுதுடில்லி: இந்தியாவில் நடக்கும் பணப்பரிமாற்றம் தொடர்பான தகவல்களை, உள்நாட்டிலேயே சேமித்து வைக்க வேண்டும் என அமேசான் பே, கூகுள் பே நிறுவனங்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கி கெடு விதித்துள்ளது.\nஇந்தியாவில் நடக்கும் பணப்பரிமாற்றங்கள், குறித்த தகவல்களை, கூகுள் பே, அமேசான் போன்ற நிறுவனங்கள் வெளிநாடுகளில் உள்ள சர்வர்களில் சேமித்து வருகின்றன. தகவல்களை, இ ந்தியாவில் தான் சேமித்து வைக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருந்தது. இதற்கு அந்த நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.\nஇந்நிலையில், ரிசர்வ் வங்கி பிறப்பித்த உத்தரவு: பணப்பரிமாற்றங்கள் குறித்த தகவல்களை இந்தியாவில் தான் சேமித்து வைக்க வேண்டும். பணம் அனுப்புபவரின் பெயர், மொபைல் எண், இமெயில், ஆதார் எண், பான் எண், பணம் அனுப்புபவர் மற்றும் பெறுபவரின் வங்கிக்கணக்கு எண், ஒரு முறை பயன்படுத்தும் கடவுச்சொல், பணம் அனுப்பும் மற்றும் பெறும் இடம் உள்ளிட்ட தகவல்கள் இந்தியாவில் உள்ள சர்வர்களில் தான் சேமித்து வைக்க வேண்டும்.\nவெளிநாட்டில் உள்ள சர்வர்களில் சேமித்து வைத்திருந்தால், அந்த தகவல்களை அழித்துவிட்டு, இந்தியாவில் 24 மணி நேரத்திற்குள் சேமித்து வைக்க வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags கூகுள்பே அமேசான்பே நிறுவனங்கள் கெடு\nநிரவ் மோடியின் சுவிஸ் வங்கிக்கணக்கு முடக்கம்(6)\nதமிழகத்தில் 358 தாலுகாவில் நிலத்தடி நீர் இல்லை(8)\n» பொது முதல் பக்கம���\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/ladies-finger-face-pack-benefits-in-tamil/", "date_download": "2020-07-16T00:35:48Z", "digest": "sha1:IW3CMFTSCJOLCYYPRS2BOCDEGAJ66WG5", "length": 12068, "nlines": 108, "source_domain": "www.pothunalam.com", "title": "வீட்டுல வெண்டைக்காய் இருந்தால் இதை செய்து பாருங்கள்..!", "raw_content": "\nவீட்டுல வெண்டைக்காய் இருந்தால் இதை செய்து பாருங்கள்..\nஅழகை அதிகரிக்க வெண்டைக்காயை இப்படி ட்ரை பண்ணுங்க (Ladies finger face pack benefits in tamil)..\nLadies finger face pack benefits in tamil:- வெண்டைக்காயை நாம் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வதினால் ஞாபக சக்தி அதிகரிக்கும் என்று நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் வெண்டைக்காயை பற்றி நமக்கு இன்னும் தெரியாத சில விஷயங்களும் இருக்கிறது.\nஅதாவது வெண்டைக்காய் முகம் மற்றும் கூந்தல் பராமரிப்புக்கு மிகவும் பயன்படுகிறது. வெண்டைக்காயில் உள்ள விட்டமின் சி, முக வறட்சியை நீக்கி சருமத்தை என்றும் பொலிவுடன் வைத்துக்கொள்ள உதவுகிறது.\nமேலும் வெண்டைக்காயில் உள்ள ஆன்டி பாக்டீரியா முகப்பருக்களை அகற்ற பயன்படுகிறது.\nபல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் YOUTUBE\" சேனல SUBSCRIBE\" பண்ணுங்க:\nஇவ்வாறு பல பலன்களை தரக்கூடிய இத்தகைய வெண்டைக்காயை (Ladies finger face pack benefits in tamil) பயன்படுத்தி சரும அழகை எவ்வாறு அதிகரிக்கலாம் என்பதை பற்றி இங்கு நாம் தெரிந்து கொள்வோம் வாங்க.\nஒரே வாரத்தில் அழகு பெற கொய்யாப்பழ தோல் அழகு குறிப்புகள்..\nதங்கம் போல் முகம் பொலிவுடன் இருக்க நான்கு அல்லது ஐந்து வெண்டைக்காயை எடுத்து சுத்தமாக அலசிக்கொள்ளவும். பின் சிறு சிறு துண்டுகளாக கட் செய்து மிக்சி ஜாரில் மைபோல் அரைத்து கொள்ளவும்.\nஅரைத்த கலவையை ஒரு பவுலில் மாற்றி அதனுடன் இரண்டு ஸ்பூன் தயிர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.\nஇந்த கலவையை முகத்தில் அப்ளை செய்து 15 முதல் 20 நிமிடங்கள் வரை அப்படியே வைத்திருக்கவும்.\nபின் சருமத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதினால் சருமம் பளபளப்பாக மற்றும் பொலிவுடன் காணப்படும்.\nஒர��� வாரத்தில் அழகு பெற கொய்யாப்பழ தோல் அழகு குறிப்புகள்..\nசருமத்தில் உள்ள சுருக்கங்கள் நீங்க, சரும செல்களுக்கு மீண்டும் புத்துணர்ச்சி அளிக்க இந்த பேஸ் பேக் பயன்படும். அதற்கு 4 அல்லது 5 வெண்டைக்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி சிறிதளவு தண்ணீரில் நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.\nபின் வெண்டைக்காயை வடிகட்டி அதனை மிக்சி ஜாரில் சேர்த்து அதனுடன் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெயை சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும். இந்த ஃபேஸ் பேக்கை முகத்தில் அப்ளை செய்து 20 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்கவும்.பின் முகத்தை கழுவ வேண்டும்.\nதேங்காய் எண்ணெய் சருமத்திற்கு ஈரப்பதத்தினை வழங்கும். மேலும் சருமத்திலும் உள்ள சுருக்கங்களை நீக்கி சருமத்தை அழகாக வைத்து கொள்ளும்.\nமுடி அடர்த்தியாக வளர எளிய வீட்டு வைத்தியம் Best home remedy..\nஓகே பிரண்ட்ஸ் வெண்டைக்காயை பயன்படுத்தி (whitening tips in tamil) சரும அழகை எப்படி அதிகரிக்கலாம் என்று தெரிந்து கொண்டீர்களா..\nகண்டிப்பாக மேல் கூறப்பட்டுள்ள இரண்டு அழகு குறிப்பு(whitening tips in tamil) டிப்ஸில் ஏதேனும் ஒன்றை வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை செய்து வர சரும அழகை அதிகரிக்கலாம்.\nஇதுபோன்று புது புது அழகு குறிப்புகள் 1000 தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty tips in tamil\nகொத்து கொத்தா முடி கொட்டுதா.. அப்போ இந்த ஹேர் மாஸ்க் போட்டு பாருங்க..\nமுகப்பருவை எளிமையாக நீக்கும் வேப்பிலை சோப்..\nமுகத்தை ஜொலிக்க செய்யும் கற்றாழை பேஷியல்..\n55 இயற்கை அழகு குறிப்புகள்..\nஒரு இரவு போதும் உங்கள் முகம் வெள்ளையாக டிப்ஸ் | 100% Natural beauty tips in tamil\nசொட்டை விழுந்த இடத்தில் முடி வளர வேண்டுமா \nஅஞ்சல் துறையின் PPF Scheme.. ரூ.1000 முதலீடு செய்தால் வட்டி ரூ.1,45,455/- கிடைக்கும்\n13,000 முதலீட்டில் அதிக லாபம் தரும் புதிய தொழில்..\nதமிழ்நாடு மாவட்ட ஆட்சியர்கள் பட்டியல்..\nயோகா வகைகள் மற்றும் பயன்கள்..\nகொத்து கொத்தா முடி கொட்டுதா.. அப்போ இந்த ஹேர் மாஸ்க் போட்டு பாருங்க..\nமரங்கள் மற்றும் அதன் பயன்கள்..\nதபால் அலுவலகத்தில் உள்ள 9 அற்புதமான சேமிப்பு திட்டங்கள் | Post Office schemes in Tamil\nஆண் குழந்தை சிவன் பெயர்கள்..\nத வரிசை பெண் குழந்தை பெயர்கள் Latest 2020..\nசரியாக திருமண பொருத்தம் பார்ப்பது எப்படி\nத வரிசை பெண் குழந்தை பெயர்கள் 2020..\nபுதிதாக என்ன தொழில் செய்யலாம் 2020 – சிறு தொழில் பட்டியல் 2020..\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/cinema/story20200527-44902.html", "date_download": "2020-07-16T01:45:31Z", "digest": "sha1:S2M46LZDE3WH46VO5PNTKDVHZ3XMB2RJ", "length": 12746, "nlines": 100, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "சூழ்நிலைக்கேற்ப ஒத்துழைப்போம் - வித்யா பாலன், திரைச்செய்தி - தமிழ் முரசு Cinema/Movie news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nசூழ்நிலைக்கேற்ப ஒத்துழைப்போம் - வித்யா பாலன்\nசிங்கப்பூர் பொதுத் தேர்தல் 2020\n83 இடங்களுடன் மசெக ஆட்சியைக் கைப்பற்றியது: இன்னொரு குழுத்தொகுதியும் கைநழுவியது.\nடான்: வாக்குகள் குறைந்தது பற்றி மசெக ஆழ்ந்து ஆராயும்\n‘இன உறவுகள் தொடர்பில் இளையரிடம் வேறுபட்ட அணுகுமுறை’\nவாக்காளர்களின் தேவைகளை பூர்த்தி செய்வோம்: ஈஸ்வரன்\nலியோங் மன் வாய், ஹேசல் புவா ஆகியோரை தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்குத் தேர்ந்தெடுத்தது சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி\nசூழ்நிலைக்கேற்ப ஒத்துழைப்போம் - வித்யா பாலன்\nதற்­போ­தைய சூழ்­நி­லை­யில் புதுப்­படங்­களை திரை­ய­ரங்­கு­களில் வெளி­யிட வாய்ப்பே இல்லை என நடிகை வித்யா பாலன் கூறி­யுள்­ளார். இணை­யம் வழி நேர­டி­யாக படங்களை வெளி­யிட திரை­ய­ரங்க உரி­மை­யா­ளர்­கள் எதிர்ப்பு தெரி­வித்து வரும் நிலை­யில் இது தொடர்­பாக அவர் கருத்து தெரிவித்துள்ளார்.\nதிரை­ய­ரங்­கு­களை திறந்த பிறகு முந்­தைய இயல்பு நிலை திரும்­பி­வி­டும் என்­பதை அதன் உரி­மை­யா­ளர்­கள் புரிந்துகொள்ள வேண்­டும் என அவர் அண்­மைய பேட்­டி­யில் குறிப்­பிட்­டுள்­ளார்.\n“கொரோனா ஊர­டங்­கால் படங்­களை திரையரங்கு­களில் திரை­யிட முடி­யா­மல் இரண்டு மாதங்­க­ளுக்கு மேலாக தயா­ரிப்­பா­ளர்­கள் காத்­தி­ருக்­கின்­ற­னர். இத­னால் புதிய படங்­களை இணை­ய­த்த­ளத்­தில் வெளி­யிட சிலர் முன் வந்­துள்­ள­னர். வேறு வழி இல்­லா­மல்­தான் இணை­ய­த­ளத்­தில் வெளி­யிட வேண்­டிய நிலைமை ஏற்­பட்டு உள்­ளது,” என்று வித்யா பாலன் கூறி­யுள்­ளார்.\nதிரை­ய­ரங்­கு­கள் திறக்­கப்­பட்ட பின்­னர் அவற்­றில் தங்­கள் படங்­களை வெளி­யி­டவே தயா­ரிப்­பாளர்கள் விரும்­பு­வார்­கள் என்று குறிப்­பிட்­டுள்ள அவர், ரசி­கர்­க­ளுக்­கும் அவ்­வாறு படம் பார்ப்­ப­து­தான் பிடிக்­கும் எனத் தெரி­வித்­துள்­ளார்.\n‘ஓடிடி’ எனப்­���டும் புதிய தளத்­தில் திரைப்­ப­டங்­களை வெளி­யிட முடி­யும் என்­பது நல்ல விஷ­யம் என்­றும், அதில் புதுப்­ப­டங்­களை வெளி­யி­டு­வது என்­பது தற்­கா­லி­க­மான ஒரு ஏற்­பா­டு­தான் என்­றும் வித்யா மேலும் கூறி உள்­ளார்.\n“எனவே தற்­போ­தைய சூழ்­நி­லை­யைக் கருத்­தில் கொண்டு அனை­வ­ரும் ஒரு­வ­ருக்­கொ­ரு­வர் ஒத்­து­ழைக்க வேண்­டும்.\n“அப்­போ­து­தான் திரை­யு­ல­கம் தொடர்ந்து வளர்ச்சி காணும். “இல்­லை­யெ­னில் இத்­தொ­ழிலை நம்­பி­யுள்ள ஆயி­ரக் கணக்­கான தொழி­லா­ளர்­கள் பாதிக்­கப்­ப­டு­வர்,” என்­கி­றார் வித்யா.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nசிங்கப்பூரின் நான்காவது கடல்நீர் சுத்திகரிப்பு ஆலை செயல்படத் தொடங்கியது\nதங்க கடத்தலில் சிக்கிய மர்ம பை\nஅலங்காரப் பொருளாக மாறி வரும் முகக்கவசம்; வசதியாக தங்கத்திலும் வெள்ளியிலும்\nஆயிரக்கணக்கில் தூக்க மாத்திரைகளை கொடுத்த மருத்துவர் இடைநீக்கம்\nஉலக சுகாதார நிறுவன பிரமுகர் கருத்து: கொவிட்-19 காற்று மூலம் அவ்வளவாக பரவாது\nமுரசொலி: சிங்கப்பூரின் எதிர்காலத்தை முடிவு செய்யும் பொதுத் தேர்தல்\nசிங்கப்பூர் பொதுத் தேர்தல் 2020: பொருளியல் கருமேகங்களிடையே பெரும் சவால்\nஇரண்டாம் கட்டத் தளர்வை அடுத்து ஆர்ச்சர்ட் ரோட்டில் காணப்பட்ட மக்கள் கூட்டம். படம்: ராய்ட்டர்ஸ்\nதளர்வு 2: கொரோனா கிருமி மீண்டும் தலைதூக்க விடக்கூடாது\nநம்பிக்கை, உறுதி நிலைக்கட்டும்; மீள்வோம், மேலும் வலுவடைவோம்\nவெளிநாட்டு ஊழியர்களின் நிலை குறித்த மெய்நிகர்க் கலந்துரையாடலில் பங்ளாதேஷ் ஊழியர் ஃபாயிஸ் (வலது மேல்புறம்) தம் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். (படம்: இலுமினேட் எஸ்ஜி)\nவெளிநாட்டு ஊழியர்கள் எதிர்நோக்கும் சவால்கள்: விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் இளையர் அமைப்பு\nகிஷோர் ரவிசந்திரன், 23, உடற்பயிற்சி ஆர்வலர்\nகாலம் கனிந்தது; உற்சாகம் பிறந்தது\nஇயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப தயாராவோம்\nபிறர் நம்­மைத் தவ­றா­கக் கரு­தி­னா­லும் நாம் தன்­னம்­பிக்கை இழக்­கக்­கூ­டாது. சிறு வய­தில் ஏற்­படும் துய­ரங்­கள் நம்மை நீண்ட காலத்­திற்­கு��் தயார்ப்­ப­டுத்­தும் என்கிறார் இளையர் ரோஷான் ராமகிரு‌ஷ்ணன். படம்: ரோ‌ஷான்\nவலியை வலிமையாக்கிய மங்கையர்: புறக்கணிக்கப்பட்டாலும் நம்­பிக்கை இழக்கவில்லை\nபடிப்­புடன் இணைப்­பாட நட­வ­டிக்­கை­கள், கற்­றல் பய­ணங்­கள், வேலை அனு­ப­வங்­கள் போன்­ற­வற்­றி­லும் சிந்தியா திறமையாகச் செயல்பட்டு வருகிறார். படம்: ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி\nவலியை வலிமையாக்கிய மங்கையர்: தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/blog_post/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2020-07-16T01:49:34Z", "digest": "sha1:4MYWTANZYNADEWUJPCUBTXT23K7P2AGU", "length": 6942, "nlines": 72, "source_domain": "www.toptamilnews.com", "title": "குருவிகளுக்கே கூடு இருக்கும்போது தமிழக மக்கள் வீடு இல்லாமல் இருக்கலாமா? ஓபிஎஸ் - TopTamilNews குருவிகளுக்கே கூடு இருக்கும்போது தமிழக மக்கள் வீடு இல்லாமல் இருக்கலாமா? ஓபிஎஸ் - TopTamilNews", "raw_content": "\nHome குருவிகளுக்கே கூடு இருக்கும்போது தமிழக மக்கள் வீடு இல்லாமல் இருக்கலாமா\nகுருவிகளுக்கே கூடு இருக்கும்போது தமிழக மக்கள் வீடு இல்லாமல் இருக்கலாமா\nதமிழகத்தில் வீடு இல்லாமல் யாரும் இருக்கக்கூடாது என்ற நோக்கில் 13.5 லட்சம் வீடுகள் கட்ட முடிவு செய்யப்பட்டு இதுவரை 6 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன என துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.\nதேனியில் நடைபெற்ற தேனி மாவட்டத்தில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் அதிமுகவில் இணையும் விழாசில் பேசிய அவர், அதிமுகவை எந்த கொம் பானாலும் அசைக்க பார்க்க முடியாத எஃகு கோட்டையாக மாற்றியவர் ஜெயலலிதா. ஜெ. இறப்புக்கு பின்னர் அண்ணன் – தம்பிகளுக்கு ஏற்படும் சண்டை போல, சண்டை ஏற்பட்டு தற்போது சுமுகமாக பேசி தீர்த்து இன்றும் அதே அண்னன் தம்பியாக நானும், எடப்பாடி பழனிசாமியும் ஒற்றுமையாக வாழுந்து வருகிறோம். பொது வாழ்விற்கு வந்தால் பல்வேறு விமர்சனங்களை எதிர் கொள்ள தான் வேண்டும். திமுகதான் தங்களின் பொது எதிரி. 2021 ஆம் ஆண்டும் அதிமுக ஆட்சியை கைப்பற்றும்.\nகுருவிக்கு கூட வீடு இருக்கும் சமயத்தில் தமிழகத்தில் யாரும் வீடு இல்லாமல் இருக்கக்கூடாது என்ற நோக்கியில் 13.5 லட்சம் வீடுகள் கட்ட முடிவு செய்யப்பட்டு இதுவரை 6 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன” எனக்கூறினார்.\nPrevious articleஐசிசி டெஸ்ட் தரவரிசை: கோலியை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்தாரா ஸ்டீவ் ஸ்மித்\nNext articleஅயோத்தி ராமர் கோயில் கட்ட நிலம் மட்டுமல்ல, தங்கத்தில் செங்கல்லும் தருகிறேன் அதுக்கு பதிலா நீங்க இதமட்டும் கொடுங்க… முகலாய இளவரசர்\nஇந்தியாவில் கொரோனாவால் ஒரே நாளில் 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழப்பு\nஇந்து கோயிலை இடிப்பது தெய்வ குற்றம்.. முதல்வர் சந்திரசேகர் ராவ் மன்னிப்பு கேட்க வேண்டும்...\nபுதுமண தம்பதிகளுக்கு இறைச்சி சமைப்பதில் ஏற்பட்ட வாக்குவாதம்… தற்கொலையில் முடிந்த விபரீதம்\n#BREAKING: ஊழியருக்கு கொரோனா; புதுச்சேரி ஆளுநர் மாளிகை மூடல்\nமுகமூடி அணிந்து ஏடிஎம்மை ஹேக் செய்து ரூ. 42.39 லட்சம் கொள்ளை\nதிருச்சி விமான நிலையத்தை தனியார் மயமாக்க முடிவு – அமைச்சர் ஹர்திக் சிங்\n10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வின் போது கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டுதல்கள் வெளியீடு\nதமிழகத்தில் ஜூன் 30 வரை தளர்வுகளுடன் பொதுமுடக்கம் நீட்டிப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://alljobopenings.in/%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2020-07-16T01:18:23Z", "digest": "sha1:5TERK7WGYPTQYIZGOKSUZMFA665XBVXC", "length": 9481, "nlines": 90, "source_domain": "alljobopenings.in", "title": "ரேஷன் கார்டு உள்ளவர்களுக்கு ரூ.50,000 ஆயிரம் கடன் - All Job Openings", "raw_content": "\nAll Job Openings » entertainment » ரேஷன் கார்டு உள்ளவர்களுக்கு ரூ.50,000 ஆயிரம் கடன்\nரேஷன் கார்டு உள்ளவர்களுக்கு ரூ.50,000 ஆயிரம் கடன்\nஹாய் ப்ரெண்ட்ஸ்.. எல்லாருக்கும் வணக்கம். இன்றைக்கு ஒரு புதிய அறிவிப்பு வந்திருக்கு. அதாவது, குடும்ப அட்டை இருந்தால் கூட்டுறவு வங்கிகளில் ரூ.50 ஆயிரம் கடன் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.\nசிறு, குறு நிறுவனங்களுக்கு கடன் வழங்குவது பற்றி வங்கி நிர்வாகிகளுடன் தலைமைச் செயலகத்தில் முதல்வர் திரு. எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஆலோசனை செய்தார்.\nஇந்த கலந்தாய்வில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், ஊரகத் தொழில்துறை அமைச்சர் பென்ஜமின், தலைமைச் செயலாளர் சண்முகம், வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு மற்றும் பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.\nதமிழகத்தில் ஊரடங்கு காரணமாக ஒட்டுமொத்த தொழில்களும் பெரும் சிரமத்���ை சந்தித்து வரும் நிலையில் இந்த ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இக்கூட்டத்தில் விவசாயக் கடன்களை வங்கிகள் உடனுக்குடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார். ஊரகத் தொழில்களை மேம்படுத்தவும், புதிய தொழில் தொடங்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.\nஏற்கனவே ஊரடங்கு ஆரம்பித்த காலத்தில் தமிழக அரசு சார்பாக அனைத்து ரேஷன் கார்டு தாரர்களுக்கும் ரூ.1000 நிதியுதவி வழங்கப்பட்டது. மேலும் அவர் கூறுகையில் பொதுத் துறை வங்கி அதிகாரிகள் அரசின் முயற்சிக்கு ஒத்துழைக்க வேண்டும் எனவும், பொருளாதாரத்தை மீட்டெடுக்க வங்கிகள் ஆதரவு வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.\nபொதுமக்களுக்கு முக்கியமான இன்ப செய்தியாக, குடும்ப அட்டை உள்ளவர்கள் யார் வேண்டுமானாலும் கூட்டுறவு வங்கிகளில் ரூ.50,000 கடன் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு. செல்லூர் ராஜூ மதுரையில் கூறுகையில், ”தமிழக அரசு கடந்த மூன்று மாதங்களாக விலையில்லாமல் ரேஷனில் உணவு பொருட்களை வழங்கி வருகிறது. தமிழக முதல்வரின் உத்தரவுப்படி கூட்டுறவு வங்கிகளில் ரூ.50,000 வரை கடன் பெறலாம். ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் கடன் வாங்கிக் கொள்ளலாம் என்று கூறினார்.\nநண்பர்களே இந்த பயனுள்ள பதிவுகளை உங்களிடமே வைத்திருக்காமல், கீழே உள்ள வாட்சப் பட்டனை கிளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கு வாட்சப் மூலமாக ஷேர் செய்யுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/589015/amp", "date_download": "2020-07-16T01:52:58Z", "digest": "sha1:CEVTGPGHONWGL7MBDFGYVLF6W4PRCR6C", "length": 14063, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "Pilgrims hope: Post details of Tirupati temple assets ... | பக்தர்களுக்கு நம்பிக்கை ஏற்படும்: திருப்பதி கோவில் சொத்துக்களின் விவரங்களை இணையதளத்தில் பதிவிடுங்க...அறங்காவலர் குழு தலைவரிடம் வலியுறுத்தல் | Dinakaran", "raw_content": "\nபக்தர்களுக்கு நம்பிக்கை ஏற்படும்: திருப்பதி கோவில் சொத்துக்களின் விவரங்களை இணையதளத்தில் பதிவிடுங்க...அறங்காவலர் குழு தலைவரிடம் வலியுறுத்தல்\nதிருமலை: ஆந்திர மாநிலம் திருமலை திருப்பதி வெங்கடாசலபதி கோயிலுக்கு, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர். நாட்டிலேயே அதிக வருவாய் கொண்ட கோவில்களில் ஒன்றாகும். ஆண்டு முழுவதும், இந்த கோவிலில் சுவாமி தரிசனத்திற்காக வரும் பக்தர்கள், நேர்த்திக்கடனை நிறைவேற்ற, தங்கம், வெள்ளி ஆபரணங்கள், பணம், நிலம் மற்றும் இதர பொருட்களை காணிக்கையாகச் செலுத்துவது வழக்கம். நாள்தோறும் அவர்கள் செலுத்தும் காணிக்கைகளைத் திருமலை திருப்பதி தேவஸ்தானம் நிர்வகித்து வருகிறது. பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகளை, நிர்வாகச் செலவுகள் போக மீதமுள்ளவற்றை வங்கியில் வைப்புநிதியாக தேவஸ்தானம் சேமித்து வைத்து வருகிறது.\nதேசிய மையமாக்கப்பட்ட சில வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் சிலவற்றிலும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் டெபாசிட் செய்யப்பட்ட இருப்பு தொகை 12,000 கோடியை தாண்டியுள்ளது. இதிலிருந்து சுமார் 845 கோடி ரூபாய் வட்டி ஆண்டுக்கு கிடைத்து வருகிறது. காணிக்கையாக கிடைத்த தங்கமும் வங்கிகளில் வைக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே, திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான ஆந்திரா மற்றும் தமிழகத்தில் விழுப்புரம், திருவள்ளூர், குடியாத்தம் உட்பட பல இடங்களில் உள்ள விவசாய நிலங்கள், வீடுகள், காலிமனைகள் உள்ளிட்ட ரூ.23.92 கோடி சொத்துக்களை விற்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், இந்து மத தலைவர்கள், பக்தர்கள் மற்றும் ஆன்மிகவாதிகள், எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம், பாஜ, ஜனசேனா உள்ளிட்ட கட்சிகள் மற்றும் பக்தர்கள் சேவா சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் இந்த முடிவு கைவிடப்பட்டது.\nஇந்நிலையில், அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டிக்கு அறங்காவலர் குழு உறுப்பினர் சேகர் ரெட்டி எழுதிய கடிதத்தில், திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பக்தர்கள் வழங்கிய அசையா சொத்துக்கள் விவரங்களை பொதுமக்கள் பார்வைக்கு தேவஸ்தான இணையதளத்தில் வைக்க வேண்டும். நன்கொடை வழங்கிய பக்தர்களின் பெயர், ஊர், நிலம், வீடு, கடை போன்ற விவரங்கள், எந்த இடத்தில் உள்ளது போன்ற முழு தகவல்களையும் இணையதளத்தில் வைக்கப்பட வேண்டும். இதனால் தேவஸ்தானத்தின் மீது பக்தர்களுக்கு நம்பிக்கையும் வெளிப்படைத் தன்மையும் ஏற்படும். எனவே இதனை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.\nஉலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,36,89,917 ஆக உயர்வு\nஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கியது செப்.17ல் இன்ஜினியரிங் கவுன்சலிங்: தரவரிசை பட்டியல் செப்.7ம் தேதி வெளியீடு\nரஷ்யாவில் சிக்கித் தவிக்கும் தமிழக மாணவர்களை அழைத்து வர திமுக எம்.பி. தயாநிதி மாறன் கோரிக்கை: வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம்..\nஅரசு அதிகாரிகளை குறிவைக்கும் கொரோனா: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையாவுக்கு கொரோனா தொற்று உறுதி..\nசென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மின்கட்டணம் செலுத்த கால அவகாசம் ஜூலை 30ம் தேதி வரை நீட்டிப்பு; மின்வாரியம்\nஅஃதினை வெல்ல தனித்திருப்பதே எல்லை... தமிழகத்தில் மேலும் 4496 பேருக்கு கொரோனா; ஒரே நாளில் 5 ஆயிரம் பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்..\nமேற்கு வங்கத்தில் கொரோனா தடுப்பு பணியில் உயிரிழந்தால் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை; மம்தா பானர்ஜி அதிரடி\nவெளிநாட்டு மாணவர்களின் விசா கட்டுப்பாடு ரத்து : பல்கலைகள் எதிர்ப்புக்கு பணிந்தது அதிபர் டொனால்ட் டிரம்ப் அரசு\nபொறியியல் கலந்தாய்வுக்கு இன்று மாலை 6 மணி முதல் விண்ணப்பிக்கலாம்; அக். 15-ம் தேதிக்குள் கலந்தாய்வை முடிக்க திட்டம்: அமைச்சர் கே.பி.அன்பழகன்\nசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு; முதல்வர் பழனிசாமியை விசாரிக்க கோரிய வழக்கு....\nசாத்தான்குளம் அருகே 7 வயது சிறுமி சடலமாக மீட்பு; இருவர் கைது: மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சம்பவ இடத்தில் ஆய்வு\nஉறவினர்களுடன் முருகன், நளினியை பேச அனுமதிக்க மத்திய அரசுக்கே அதிகாரம்... சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு விளக்கம்\nகூகுள் நிறுவனம் ரூ.33,737 கோடியை ஜியோ இயங்குதளங்களில் முதலீடு செய்ய உள்ளது: முகேஷ் அம்பானி\nஎண்ணெய் குழாய் அமைக்க கையகப்படுத்தும் நிலத்துக்கு 100% இழப்பீடு தரப்படும்: கிருஷ்ணகிரியில் முதல்வர் பழனிசாமி பேச்சு\n: 2 நாள் பயணமாக நாளை மறுநாள் லடாக் செல்கிறார் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்..\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி மூலம் வகுப்பு: பாடத்திட்டங்கள் ஒளிபரப்பு அட்டவணையை வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை...\nசிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு: மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் டுவிட்\nகொரோனாவின் தீவிரத் தன்மையை குறைக்க நடவடிக்கை; முதியவர்களுக்கு பிசிஐி தடுப்பூசி போட முதல்வர் பழனிசாமி உத்தரவு..\nதிறமை என்பது நம்மிடம் இருக்கும் பொக்கிஷம்; பணம் சம்பாதிக்க மட்டுமே திறமையை பயன்படுத்தக்கூடாது...பிரதமர் மோடி உரை.\nவிதிகளை பின்பற்றியே கட்டணம் நிர்ணயம்; மின் கட்டண நிர்ணய நடைமுறைக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnalnews.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-24-03-2020-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-07-15T23:58:34Z", "digest": "sha1:43LOBQDW7MQEI3ZNXIUCRY6D2TIYJMCP", "length": 35314, "nlines": 441, "source_domain": "minnalnews.com", "title": "இன்றைய (24-03-2020) ராசி பலன்கள் | Minnal News", "raw_content": "\nகுரு பெ யர்ச்சி பலன்கள்\nசாத்தான்குளம் தந்தை, மகன் சித்ரவதை கொலையை தாமாக முன்வந்து விசாரித்த நீதிபதி இடமாற்றம்\n‘நாகர்கோவிலில் சேதப்படுத்தப்பட்ட காமராஜா் சிலையை சீரமைக்க தயாா்’\nகுமரி : ஆரல்வாய்மொழியில் திருமணம் முடிந்த மறுநாள் மணப்பெண்ணுக்கு கொரோனா உறுதி… பெரும் பரபரப்பு..\nசளி மாதிரி கொடுத்த மறுநாளே கடை அமைத்த வியாபாரிகள் கோயம்பேடாக மாறுகிறதா வடசேரி சந்தை\nதனது மகளுடன் ஜாலியான பைக் ரைடு போகும் தோனி\nசோத்துக்கு வழியில்லாமல் மக்கள் தவிக்கிறார்கள்… ஆனால் நீங்க கூத்து அடிக்கிறீங்க.. கடுப்பான சானியா மிர்சா..\nபணம் முக்கியமல்ல : ஐபிஎல் கூட்டத்தில் அணி உரிமையாளர்கள் முடிவு.\nமீண்டும் தோற்றது இந்திய அணி… தொடரை கைப்பற்றியது நியூசிலாந்து\nAllமுன்னோட்டம்விமர்சனம்சினிமா கேலரிதமிழ் சினிமாஇந்திய சினிமாஹாலிவுட் சினிமாசின்னத்திரைநட்சத்திர பேட்டி\n52 வயதில் குழந்தை பெற்ற நடிகை ரேவதி..\n3ம் திருமண சர்ச்சைக்கு வனிதா விஜயகுமார் விளக்கம்\n100 ஏக்கரில் சொகுசு வீடு.. ஆடம்பர கார்… லைஃப் ஸ்டைலை மாற்றிய பாகுபலி…\nரசிகர்களின் வெறித்தனம்.. தமிழகத்தில் பட்டையை கிளப்பும் விஜய் போஸ்டர்\nAllநட்சத்திர பலன்பெயர்ச்சி பலன்கள்குரு பெ யர்ச்சி பலன்கள்பஞ்சாங்கம்விரதம்\nராசி பலன் & ஜோதிடம்\nதனித்தனி ஃபேனில் தூக்கில் தொங்கிய இரட்டை சகோதரிகள்.. ஆன்லைனில் யாரும் மிரட்டினரா\nராசி பலன் & ஜோதிடம்\nமே 28 – ம் தேதி வரை 144 தடை நீடிப்பு \nபினராயி விஜயன் அவர்களே…… உண்மையில் நீங்கள் யார்\nமூடிக்கிடக்கும் மருத்துவமனைகள் – நலமாய் வாழும் மக்கள் – அம்பலமாகும் தகிடுதத்தங்கள்\nAllஆன்மீகச் செய்திகள்ஆலய தரிசனம்நம்ம ஊரு சாமிதிருத்தலங்கள்விழாக்கள்வழிபாடு முறைகள்கிறிஸ்தவம்இஸ்லாம்யோகா\nமாட்டுச்சாணம் ரூ500, மாட்டு மூத்தி���ம் (கோமியம்) ரூ.1000: கொரோனாவால் சூடுபிடிக்கும் புது பிசினஸ்\nயுகாதி திருவிழாவுக்கு பக்தா்கள் வர வேண்டாம்: மாதேஸ்வரன் மலைக்கோயில் அறிவிப்பு\nதப்பித்த திருப்பதி வெங்கடாஜலபதி மாட்டிக்கொண்ட பூரி ஜெகந்நாதர்\nகோயில்களில் சாத்தான் இருப்பதாக சும்மாதான் சொன்னேன்.. மோகன் சி லாசரஸ் அந்தர் பல்டி…\nAllஅழகு குறிப்புசமையல்ஷாப்பிங்சுய தொழில்கர்ப்பகாலம்குழந்தை வளர்ப்புசாதனை மகளிர்\nசரசரவென குறையும் தங்கம் விலை..\nபெண்கள் த்ரெட்டிங் செய்வதால் உயிருக்கு ஆபத்தா\nபெண்கள் ஏன் அவர்களது அப்பாவை மிகவும் விரும்புகிறார்கள் தெரியுமா.\n4 நாட்களில் 2 முறை பணியிட மாற்றம்; பெங்களூரு பெண் IPS அதிகாரியிசோக கதை…\nAllஈழம்மலேசியா & சிங்கப்பூர்ஆஸ்திரேலியாஅரபு நாடுகள்அமெரிக்காஐரோப்பாஆப்பிரிக்காமொரிசியஸ்சீனாகனடா\nசிறு படகு முதல் பெரும் கப்பல் வரை: சீனாவின் வளர்ச்சி\nகருப்பின மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த டிம் குக், நாதெல்லா, சுந்தர் பிச்சை\nஇலங்கை அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் திடீர் மரணம்\nஹோட்டல் துறையில் 4 லட்சம் வேலை இழக்கும் அபாயம்\nதாறுமாறாக ஏறும் தங்கம் விலை..விரைவில் ரூ.40000த்தை எட்டும் ஆபத்து \nஊமத்தை காயின் சிறந்த மருத்துவப் பயன்கள்\nதிவாலான எஸ் பேங் – ஒரு நாள் முன்பு 250 கோடி எடுத்த நிறுவனம்…\nAllகல்விசிறப்பு கட்டுரைநகைச்சுவைகாலநிலைவணிகம் & நிதிசமையல்\nஹூபலி – அங்கோலா ரயில் திட்டம்… அழியபோகிறது மேற்கு தொடர்ச்சி மலை\nவிஜயகாந்த் கல்லூரியில் உடலை புதைக்க தரமுடியாது… ஆனால் சட்டப்படி ஒன்றை செய்யலாம் விஜயகாந்த் –…\nகரோனா விடுமுறை: வரமா, சாபமா\nகொரோனா பரிசோதனை ‘கிட்’ கண்டுபிடித்த நிறைமாத கர்ப்பிணி- சிறப்பு கட்டுரை\nHome ராசி பலன் & ஜோதிடம் இன்றைய (24-03-2020) ராசி பலன்கள்\nராசி பலன் & ஜோதிடம்\nஇன்றைய (24-03-2020) ராசி பலன்கள்\nஜோதிடர் ஸ்ரீ எஸ் பத்மநாபா கோவர்தனன்\nதொழில் சம்பந்தமான முக்கிய நபரை சந்திக்கும் வாய்ப்புகள் உண்டாகும். வெளியூர் பயணங்களில் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். மனக்கவலைகள் குறைவதற்கான சூழல் அமையும். பதவி உயர்வால் மனமகிழ்ச்சி கிடைக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும்.\nஅதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு\nஅதிர்ஷ்ட எண் : 9\nஅதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு\nஅஸ்வினி : வாய்ப்புகள் உண்டாகும்.\nபரணி : எண்ணங்கள் ஈடேறும்.\nகிருத்திகை : மகிழ்ச்சிய���ன நாள்.\nபணிபுரியும் இடங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். தீர்த்த யாத்திரை செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். முயற்சிகளால் சேமிப்பு உயரும். கடல் மார்க்கப் பயணங்களால் இலாபம் உண்டாகும். தந்தையுடன் எழுந்த பிரச்சனைகள் குறையும்.\nஅதிர்ஷ்ட திசை : தெற்கு\nஅதிர்ஷ்ட எண் : 8\nஅதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்\nகிருத்திகை : செல்வாக்கு அதிகரிக்கும்.\nரோகிணி : சேமிப்பு உயரும்.\nமிருகசீரிஷம் : இலாபம் உண்டாகும்.\nMinnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் நொடியில் படியுங்கள்.\nஅரசாங்கத்திடமிருந்து அனுகூலமான தகவல்கள் வந்தடையும். ஆராய்ச்சி பணியில் ஈடுபடுபவர்களுக்கு எண்ணிய முடிவுகள் கிடைக்க காலதாமதமாகும். நண்பர்களிடம் வீண் வாதங்களை தவிர்க்கவும். செய்யும் வேலைகளில் கவனமாக இருக்கவும். சுபச்செய்திகளால் சுபவிரயங்கள் உண்டாகும். பயணங்களில் எச்சரிக்கையுடன் இருக்கவும்.\nஅதிர்ஷ்ட திசை : மேற்கு\nஅதிர்ஷ்ட எண் : 7\nஅதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்\nமிருகசீரிஷம் : வாதங்களை தவிர்க்கவும்.\nதிருவாதிரை : கவனம் வேண்டும்.\nபுனர்பூசம் : சுபவிரயங்கள் உண்டாகும்.\nஎடுத்துரைக்கின்ற பேச்சுத்திறனால் இலாபம் உண்டாகும். நண்பர்களின் மூலம் தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். அறக்காரியங்களுக்கு தேவையான உதவிகளை செய்து மகிழ்வீர்கள். நண்பர்களுடான வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும். வாதம் புரிதலில் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும்.\nஅதிர்ஷ்ட திசை : வடக்கு\nஅதிர்ஷ்ட எண் : 6\nஅதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்\nபுனர்பூசம் : அபிவிருத்தி உண்டாகும்.\nபூசம் : உதவிகள் செய்வீர்கள்.\nஆயில்யம் : எண்ணங்கள் ஈடேறும்.\nசம வயதினரிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். மனைவியிடம் வாக்குவாதங்களை தவிர்க்கவும். செய்யும் பணியில் சற்று கவனத்துடன் செயல்படவும். கூட்டாளிகளை அனுசரித்து செல்லவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.\nஅதிர்ஷ்ட திசை : வடகிழக்கு\nஅதிர்ஷ்ட எண் : 5\nஅதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்\nபூரம் : வாதத்தை தவிர்க்கவும்.\nஉத்திரம் : கவனம் வேண்டும்.\nமகான்களின் தரிசனம் கிடைக்கும். தொழிலில் கூட்டாளிகளின் ஆதரவால் எதிர்பார்த்த இலாபம் உண்டாகும். ஆன்மிக வழிபாட்டில் மனம் ஈடுபடும். பிள்ளைகளின் செயல்பாடுகளால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். உயர் அதிகாரிகளின் நட்பு க���டைக்கும். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கப் பெறுவீர்கள்.\nஅதிர்ஷ்ட திசை : தெற்கு\nஅதிர்ஷ்ட எண் : 4\nஅதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை\nஉத்திரம் : தரிசனம் கிடைக்கும்.\nஅஸ்தம் : இலாபம் உண்டாகும்.\nசித்திரை : ஆசிகள் கிடைக்கும்.\nMinnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் நொடியில் படியுங்கள்.\nவாரிசுகளுக்கிடையே அனுசரித்து செல்லவும். வாகனப் பயணங்களில் நிதானம் வேண்டும். தலைமை பதவியில் உள்ளவர்களிடம் சற்று நிதானமாக நடந்து கொள்ளவும். பெரியோர்களின் ஆதரவினால் பூர்வீகத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் குறையும்.\nஅதிர்ஷ்ட திசை : மேற்கு\nஅதிர்ஷ்ட எண் : 3\nஅதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்\nசித்திரை : அனுசரித்து செல்லவும்.\nசுவாதி : நிதானம் வேண்டும்.\nவிசாகம் : பிரச்சனைகள் குறையும்.\nவாகனப் பயணங்களால் அனுகூலமான சூழல் உண்டாகும். மனை சம்பந்தமான விவகாரங்களில் இருந்துவந்த சிக்கல்கள் குறையும். தாய் சம்பந்தப்பட்ட கவலைகள் மேலோங்கும். கால்நடைகளால் இலாபம் கிடைக்கும். தொழில் சார்ந்த முயற்சிகளால் தனலாபம் உண்டாகும்.\nஅதிர்ஷ்ட திசை : கிழக்கு\nஅதிர்ஷ்ட எண் : 5\nஅதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்\nவிசாகம் : அனுகூலமான நாள்.\nஅனுஷம் : சிக்கல்கள் குறையும்.\nகேட்டை : தனவரவு மேம்படும்.\nபுதிய உறவுகளால் மகிழ்ச்சி உண்டாகும். புதிய சிந்தனைகள் மேலோங்கும். போட்டிகளில் ஈடுபடும் போது கவனமாக இருத்தல் வேண்டும். எதிர்பார்த்த உதவிகளால் இலாபம் அதிகரிக்கும். நீண்ட நாள் காணாத உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி ஏற்படும்.\nஅதிர்ஷ்ட திசை : கிழக்கு\nஅதிர்ஷ்ட எண் : 4\nஅதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்\nமூலம் : சிந்தனைகள் மேலோங்கும்.\nபூராடம் : கவனம் வேண்டும்.\nஉத்திராடம் : இலாபம் அதிகரிக்கும்.\nபேச்சுக்களால் இலாபம் அடைவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் சாதகமான சூழல் உண்டாகும். கடிதத்தின் மூலம் சாதகமான செய்திகள் கிடைக்கும். பொருட்களை சேர்ப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். எண்ணிய முயற்சிகளில் எதிர்பார்த்த நல்ல செய்திகள் வரும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட திசை : தெற்கு\nஅதிர்ஷ்ட எண் : 3\nஅதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்\nஉத்திராடம் : சாதகமான நாள்.\nதிருவோணம் : வாய்ப்புகள் அதிகரிக்கும்.\nஅவிட்டம் : வெற்றி கிடைக்கும்.\nஇடையூறுகள் நீங்கி சேமிப்பு அதிகரிக்கும். வேளாண்மையில் ஏற்பட்ட தேக்கநிலை நீங்கும். சொத்துச்சேர்க்கை ஏற்படும். வெளியூர் பயணங்களால் அனுகூலம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் வருகையால் மகிழ்ச்சி அடைவீர்கள். உயர் பதவிக்கான வாய்ப்புகள் உண்டாகும்.\nஅதிர்ஷ்ட திசை : வடக்கு\nஅதிர்ஷ்ட எண் : 9\nஅதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்\nஅவிட்டம் : சேமிப்பு அதிகரிக்கும்.\nசதயம் : அனுகூலம் உண்டாகும்.\nபூரட்டாதி : மகிழ்ச்சியான நாள்.\nதொழிலில் உள்ள போட்டிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள். மூத்த உடன்பிறப்புகளிடம் அன்புடன் நடந்து கொள்ளவும். தேவையற்ற வாக்குவாதத்தை தவிர்ப்பதன் மூலம் நன்மை உண்டாகும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். தூர தேச பயணங்களில் ஏற்பட்ட சிக்கல்கள் குறையும். உறவுகளிடம் நிதானம் வேண்டும்.\nஅதிர்ஷ்ட திசை : மேற்கு\nஅதிர்ஷ்ட எண் : 8\nஅதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்\nபூரட்டாதி : வெற்றி கிடைக்கும்.\nஉத்திரட்டாதி : நன்மை உண்டாகும்.\nரேவதி : நிதானம் வேண்டும்.\nMinnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் நொடியில் படியுங்கள்.\nPrevious article144 தடை : தமிழகத்தில் நாளை மாலை 6 மணி நடைமுறைக்கு வரும் கட்டுப்பாடுகள் என்னென்ன\nNext article11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தள்ளிவைப்பு\nராசி பலன் & ஜோதிடம்\nதனித்தனி ஃபேனில் தூக்கில் தொங்கிய இரட்டை சகோதரிகள்.. ஆன்லைனில் யாரும் மிரட்டினரா\nராசி பலன் & ஜோதிடம்\nமே 28 – ம் தேதி வரை 144 தடை நீடிப்பு சென்னை காவல் ஆணையாளர் ஏ.கே.விஸ்வநாதன் அறிவிப்பு..\nபினராயி விஜயன் அவர்களே…… உண்மையில் நீங்கள் யார்\nகொரோனா : அதிகபட்ச உயிரிழப்பால் தமிழகத்தில் பரபரப்பு…\nரஜினியின் லைவ் பேட்டியை பார்த்த ரசிகர் மாரடைப்பால் மரணம்\nசுங்கச்சாவடி கட்டணம் ரத்து – மகிழ்ச்சியில் வாகன ஒட்டிகள்\nதமிழகத்தில் மேலும் 25 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nமைக்ரோசாப்ட் இருந்து பில்கேட்ஸ் விலகல்…\nதமிழகத்தில் எகிறும் கொரோனா பாதிப்பு – மேலும் 105 பேருக்கு பாதிப்பு மொத்த எண்ணிக்கை...\nகொரோனாவால் உயிரிழப்பவர்களை அடக்கம் செய்ய இடம் தருகிறேன்: விஜயகாந்த் அறிவிப்பு\nகொரோனா: தமிழகத்தில் பலி 2 ஆயிரத்தை தாண்டியது\n இன்று முதல் கூடுதல் தளர்வு அறிவிப்பு .\nகாஷ்மீர்: பாஜக மாவட்ட தலைவர், தந்தை, சகோதரர் சுட்டுக்கொலை – நடந்தது என்ன\nஉ.பி-யில் 8 காவலர்களை சுட்டுக் கொன்ற ரவுடி விகாஸ் துபே ம.பி-யில் கைது\nசாத்தான்குளம் தந்தை, மகன் சித்ரவதை கொலையை தாமாக முன்வந்து விசாரித்த நீதிபதி இடமாற்றம்\nநாம் தமிழர் கட்சி வேட்பளார் மீது திமுக தாக்குதல்\nகுமரி : மார்த்தாண்டம் அருகே மாங்காலை பகுதியை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா பாதிப்பு\n – கொதிக்கும் மாணவர்கள் – அதிர்ச்சியில் காங்கிரஸ்\nஇன்றைய இணைய உலகில் எது உண்மை செய்தி எது பொய் செய்தி என்பதை பிரித்து அறியமுடியாத நிலையில், தமிழர்களின் உண்மை செய்திகளை உலகெங்கும் வாழும் தாய்தமிழ் சொந்தங்களுக்கு கொண்டு சேர்க்கும் அரும்பணியை திறம்பட செய்வதற்கு \"மின்னல்\" செய்தி இணைய ஊடகத்தை துவங்கி இருக்கிறோம்.\nஏப்ரல் 20-ம் தேதிக்குப் பின் சரக்கு லாரி இயங்குமா தொழிற்சாலை இயங்கலாமா\nஇன்றைய (20-03-2020) ராசி பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/swiss/03/222572", "date_download": "2020-07-16T00:41:47Z", "digest": "sha1:MSYKS7NVYXVLK5NG4ZKYY4HC2TYLF4RV", "length": 9868, "nlines": 142, "source_domain": "news.lankasri.com", "title": "கொரோனா வைரஸ் மருந்து தொடர்பில் சுவிஸ் ஆராய்ச்சியாளர் வெளியிட்ட தகவல்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகொரோனா வைரஸ் மருந்து தொடர்பில் சுவிஸ் ஆராய்ச்சியாளர் வெளியிட்ட தகவல்\nசுவிட்சர்லாந்தின் பாஸல் பகுதி ஆராய்ச்சியாளர் ஒருவர் கொரோனாவுக்கான மருந்து தொடர்பில் மகிழ்ச்சியான தகவலை வெளியிட்டுள்ளார்.\nமுதற்கட்டமாக தற்போது அவர் உருவாக்கியுள்ள மருந்தை விலங்குகளுக்கு செலுத்தி ஆய்வு செய்து வருவதாக அவர் தகவல் வெளியிட்டுள்ளார்.\nபாஸல் பகுதியை சேர்ந்த ஆராய்ச்சியாளர் Peter Burkhard. இவரது நிறுவனம் Alpha-O. தற்போது கொரோனா வைரஸ் தொடர்பான தடுப்பு மருந்தை கண்டறியும் முனைப்பில் செயல்பட்டு வருகிறார் Peter Burkhard.\nசீனாவின் வுஹான் நகரில் அதிக பாதிப்புகளை கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுத்தி வந்த காலகட்டத்தில்,\nஆராய்ச்சியாளர் Peter Burkhard தமது ஆய்வகத்தில் தடுப்பு மருந்து ஒன்றை கண்டறியும் முனைப்பில் களமிறங்கியுள்ளார்.\nகடந்த ஜனவரி மாதம் மத்தியில் தமது பணிகளை துவங்கியதாக கூறும் 57 வயதான பீற்றர் அமெரிக்காவின் கனெ��்டிகட் பல்கலைக்கழகத்தில் பணியாற்றியவர்.\nமலேரியாவுக்கான தடுப்பு மருந்து ஒன்றை உருவாக்கியுள்ள இவர், தற்போது மருத்துவ ரீதியான முதற்கட்ட சோதனையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.\nதற்போது கொரோனா வைரஸ் தொடர்பில் தடுப்பு மருந்து ஒன்றை கண்டறிந்துள்ள பீற்றர், அதை மிருகங்களுக்கு சோதனை செய்யும் நிலையில் இருப்பதாக அறிவித்துள்ளார்.\nதடுப்பு மருந்துகளில் முதல் நிலையான இந்த சோதனை வெற்றி பெற்றால், அதற்கு அடுத்த கட்டமான மருத்துவ ரீதியான சோதனைக்கு அனுமதிக்கப்படும்.\nஇதனிடையே ஒப்புதல் செயல்முறையை விரைவுபடுத்துவதற்காக, அவர் ஏற்கனவே சுவிஸ்மெடிக் மற்றும் எஃப்.டி.ஏ உடன் கலந்துரையாடி வருவதாக தெரிவித்துள்ளார்.\nதடுப்பு மருந்து உருவாக்குவதில் நாங்கள் வெகு தொலைவில் இருக்கிறோம் என பெருமை பொங்க பேசியுள்ள பீற்றர்,\nதற்போதைய சோதனைகள் சாதகமாக அமைந்தால், கொரோனா வைரஸ் தொடர்பில் விலங்குகளுக்கு மேற்கொண்ட சோதனையில் வெற்றிபெற்ற முதல் தடுப்பு மருந்து இதுவாகத் தான் இருக்கும் என்றார் நம்பிக்கையுடன்.\nமேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2020/jeep-renegade-suv-spied-testing-for-the-first-time-in-india-details-022561.html", "date_download": "2020-07-16T00:00:47Z", "digest": "sha1:QCB2HQNYNDEFF2OOJ7LXDHXDGF5X7U62", "length": 19919, "nlines": 274, "source_domain": "tamil.drivespark.com", "title": "புதிய சப்-4 மீட்டர் எஸ்யூவி காருக்காக ஜீப் ரெனிகேட் மாடல் இந்தியாவில் சோதனை... - Tamil DriveSpark", "raw_content": "\nபிரசவத்திற்கு சவாரி போன ஆட்டோ டிரைவருக்கு போலீசால் நேர்ந்த கதி-வீடியோ வைரலானதால் நடந்த மாஸ் சம்பவம்\n4 hrs ago டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவின் கதையை முடிக்க வந்தது எம்ஜி ஹெக்டர் ப்ளஸ்... டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்\n7 hrs ago 458கிமீ ரேஞ்ச் உடன் வருகிறது பிஎம்டபிள்யூவின் புதிய ஐஎக்ஸ்3 எலக்ட்ரிக் எஸ்யூவி கார்...\n8 hrs ago காலரை தூக்க��� விடுங்க... ஹீரோ பைக், ஸ்கூட்டர் உங்ககிட்ட இருந்தா பெருமைப்படலாம்... ஏன் தெரியுமா\n11 hrs ago மாருதி வேகன் ஆர், பலேனோ கார்களுக்கு ரீகால் அறிவிப்பு\nLifestyle ஆடி மாசம் முதல் நாளே இந்த ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்ட காத்து பிச்சுக்கிட்டு அடிக்கப் போகுதாம்...\nNews கொரோனாவை வென்ற தாராவி.. ஆர்.எஸ்.எஸ். அமைப்பால்தான் சாத்தியமா பாஜக மீது ஆதித்யா அட்டாக்\nFinance SBI-யில் வெறும் 3% வட்டி கொடுக்கும் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்கள்\nMovies ஆனந்த் தேவரகொண்டாவின் ‘மிடில் கிளாஸ் மெலோடிஸ்‘.. ஓடிடியில் ரிலீஸ்\nSports முதல் டெஸ்டில் ஜெயிக்க.. பென் ஸ்டோக்ஸ் செய்த காரியம்.. உண்மையை போட்டு உடைத்த வெ.இண்டீஸ் வீரர்\nEducation சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு இரண்டாம் இடம் பிடித்த சென்னை மண்டலம்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுதிய சப்-4 மீட்டர் எஸ்யூவி காருக்காக ஜீப் ரெனிகேட் மாடல் இந்தியாவில் சோதனை...\nஇந்திய வாடிக்கையாளர்கள் பெரிதும் எதிர்பார்த்திருக்கும் ஜீப் மாடல்களுள் ஒன்றாக உள்ள ரெனிகேட் கோவா-மங்களூர் நெடுங்சாலையில் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.\nஜீப் ரெனிகேட் மாடலின் இந்த சோதனை ஓட்ட படங்களை விவேக் ரவீந்திரா என்பவர் 4X4 இந்தியா என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதில் கார் மஹாராஷ்டிரா மாநிலத்தின் நம்பர் ப்ளேட் உடன் முழுவதும் மறைக்கப்பட்ட நிலையில் உள்ளது.\nஇருப்பினும் வழக்கமான பாக்ஸ் வடிவத்தில் 7-ஸ்லாட் க்ரில் உடன் வட்ட வடிவிலான ஹெட்லேம்ப் அமைப்பை இந்த சோதனை ரெனிகேட் மாடல் கொண்டிருப்பதை அறிய முடிகிறது. இவையே இது ஜீப் நிறுவனத்தின் ரெனிகேட் எஸ்யூவி மாடல் என்பதை அடையாளப்படுத்துகின்றன.\nMOST READ: பெருத்த ஏமாற்றத்தை வழங்கிய மாருதி வேகன்ஆர் மின்சார கார் கனவு... இப்படி செய்வாங்கனு எதிர்பார்க்கல\nஐரோப்பிய நாடுகளில் ஏற்கனவே விற்பனையில் உள்ள இந்த எஸ்யூவி மாடலில் சதுர வடிவிலான சக்கர அச்சுகள், நேரான பெல்ட்லைன் மற்றும் 17-இன்ச் அலாய் சக்கரங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. இத்தகைய பாகங்களை இந்தியாவில் விற்பனையில் உள்ள ஜீப் க��ம்பஸ் மாடலிலும் பார்க்க முடியும்.\nஅதேபோல் காரின் பின்புறத்தில் உள்ள சதுர வடிவிலான எல்இடி டெயில்லைட்களும் நமது நாட்டு சந்தைக்கு பரீட்சயமானதாகும். ஆனால் எப்படியிருந்தாலும் ரெனிகேட் மாடல் இந்தியாவிற்கு கொண்டுவரப்படாது என்றாலும், ஜீப் நிறுவனம் இந்திய சந்தைக்காக சப்-4 மீட்டர் எஸ்யூவி மாடலை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.\nMOST READ: சூப்பரான மேட்டர்... போட்டியாளர்களை ஒரு கை பார்த்த ஹூண்டாய் கிரெட்டா... என்னனு தெரியுமா\nஇந்த எஸ்யூவி மாடல் கிட்டத்தட்ட ரெனிகேட் காரின் டிசைனை ஒத்திருக்கும். பிறகு ஏன் ரெனிகேட் மாடல் சோதனை ஓட்டத்தில் உட்படுத்தப்பட்டுள்ளது என்றால், இதில் உள்ள சஸ்பென்ஷன் மற்றும் என்ஜின் போன்ற பாகங்கள் தான் ஜீப்பின் புதிய சப்-4 மீட்டர் எஸ்யூவியில் பொருத்தப்படவுள்ளன.\nஅவற்றை இந்திய சாலையில் சோதனை செய்யவே ரெனிகேட் மாடல் சோதனை காராக பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த வகையில் இந்த எஸ்யூவி மாடலில் 1.4 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படலாம். ஆனால் ஜீப்பின் புதிய சப்-4 மீட்டர் எஸ்யூவியின் அறிமுகத்திற்கு இன்னும் அதிக நாட்கள் உள்ளதால் இந்த என்ஜின் தான் பொருத்தப்படும் என்பதை உறுதியாக சொல்ல முடியாது.\nMOST READ: கோவையில் அதிசயம்.. திருடு போன பைக் பார்சலில் மீண்டும் வந்தது எப்படினு தெரிஞ்சா அசந்து போய்ருவீங்க\nஇந்த சப் காம்பெக்ட் எஸ்யூவி மாடல் 2022ல் தான் அறிமுகமாகவுள்ளதாக எஃப்சிஏ குழுமத்தின் இந்தியாவிற்கான தலைவரான பார்த்தா தத்தா ஏற்கனவே கூறியிருந்தார். இதனால் இதுபோன்ற சோதனை கார்களை ஜீப் ப்ராண்ட்டில் இருந்து இனி அடிக்கடி எதிர்பார்க்கலாம்.\nடொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவின் கதையை முடிக்க வந்தது எம்ஜி ஹெக்டர் ப்ளஸ்... டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்\nமுதன்முறையாக ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் கார் இந்தியாவில் சோதனை...\n458கிமீ ரேஞ்ச் உடன் வருகிறது பிஎம்டபிள்யூவின் புதிய ஐஎக்ஸ்3 எலக்ட்ரிக் எஸ்யூவி கார்...\n2021 ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் கார் இந்தியாவில் முதன்முறையாக சோதனை ஓட்டம்...\nகாலரை தூக்கி விடுங்க... ஹீரோ பைக், ஸ்கூட்டர் உங்ககிட்ட இருந்தா பெருமைப்படலாம்... ஏன் தெரியுமா\nஉலகளவில் பிரபலமான ஜீப் செரோக்கி மாடலுக்கா இந்த நிலைமை.. 91,000 கார்கள் திரும்ப அழைக்கப்படுகின்றன...\nமாருதி வேகன் ஆர், பலேனோ கார்களுக்கு ரீகால் அறிவிப்பு\nபயன்படுத்தப்பட்ட காம்பஸ் எஸ்யூவியை நேரடியாக விற்பனை செய்யும் ஜீப் நிறுவனம்\nமஹிந்திராவை கௌரவப்படுத்திய எக்ஸ்யூவி300... தற்போதைக்கு சந்தையிலுள்ள பாதுகாப்பான கார் இதுதானாம்\nபுதிய ஜீப் காம்பஸ் 7-இருக்கை காருக்கு டீசல் என்ஜின் தேர்வு மட்டும் தான்... உறுதிசெய்த பிரேசில் ஊடகம்\nஅசத்தும் வசதிகளுடன் ஸ்கோடா ரேபிட் காரின் புதிய வேரியண்ட் அறிமுகம்\nஇந்தியாவின் முதல் ஜீப் ரேங்லர் ரூபிகான் மாடல்... பெங்களுருவில் டெலிவிரி...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமாருதி எஸ் க்ராஸ் பிஎஸ்6 மாடல் அறிமுக தேதி விபரம்\nஎலெக்ட்ரிக் பைக்கை உருவாக்கும் ஜாவா\nபுதிய தலைமுறை மஹிந்திரா தார், எக்ஸ்யூவி500 எஸ்யூவிகள் எப்போது அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/sports/cricket-india-vs-south-africa-captain-virat-kolhi-score-double-centruy-vjr-214849.html", "date_download": "2020-07-16T01:24:28Z", "digest": "sha1:2QOADQOO4VAUZM2K3WEJB57BAGZKEPUS", "length": 8895, "nlines": 121, "source_domain": "tamil.news18.com", "title": "டெஸ்ட் போட்டிகளில் 7வது இரட்டை சதத்தை பதிவு செய்தார் விராட் கோலி!– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#டிக்டாக் #சீனஎல்லை #கொரோனா #சாத்தான்குளம்\nமுகப்பு » செய்திகள் » விளையாட்டு\nடெஸ்ட் போட்டிகளில் 7வது இரட்டை சதத்தை பதிவு செய்தார் 'கிங்' கோலி\nதென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் கேப்டன் விராட் கோலி இரட்டை சதம் அடித்து அசத்தி உள்ளார்.\nஇந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி புனே மைதானத்தில் நேற்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வ செய்தது. தொடங்க வீரர் மயங்க் அகர்வால் சிறப்பாக விளையாடி 108 ரன்கள் அடித்து அவட்டானார்.\nமுதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட்களை இழந்து 273 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் விராட் கோலி 63 ரன்களுடனும் ரஹானே 12 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.\nடெஸ்ட் போட்டியின் 2வது நாள் ஆட்டம் இன்று தொடங்கியதும் கோலி - ரஹானே பொறுமையுடன் விளையாடினர். கேப்டன் கோலி டெஸ்டில் 26வது சதத்தை பதிவு செய்தார். ரஹானே 59 ரன்கள் எடுத்திருந்த போது மஹாராஜ் பந்துவீச்சில் அவுட்டாகினார்.\nரஹானே அவுட்டானதை தொடர்ந்து ரவீந்திர ஜடேஜா களமிறங்கினார். பொறுப்புடன் விளையாடி கோலி 7வது இரட்டை சதத்தை பதிவு செய்தார்.\nஇதன் மூலம் டெஸ்ட் ��ாம்பியன்ஷிப்பில் இரட்டை சதம் அடித்த முதல் கேப்டன் விராட் கோலி என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.\nடான்ஸ் மாஸ்டராகும் நடிகை சாய் பல்லவி\nநீங்கள் பயன்படுத்தும் சானிடைசர் கலப்படம் நிறைந்த போலியானதா..\nமழைக்காலத்தில் முகம் எண்ணெய் பிசுக்குடன் பொலிவிழந்து காணப்படுகிறதா..\nBREAKING | காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கும் கொரோனா தொற்று\nகொரோனா - மாவட்டங்களில் இன்றைய பாதிப்பு விபரம்\n’கருப்பர் கூட்டம்’ யூ டியூப் சேனல் சர்ச்சை வீடியோ - ஒருவர் கைது\nகாங்கிரசில் இருந்து தொடர்ந்து வெளியேறும் இளம் தலைவர்கள்\nசாத்தான் குளம் அருகே 7 வயது சிறுமி கொலை - 2 இளைஞர்கள் கைது\nடெஸ்ட் போட்டிகளில் 7வது இரட்டை சதத்தை பதிவு செய்தார் 'கிங்' கோலி\nகொரோனோவை வீழ்த்திய டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி... சொந்த மண்ணில் வீழ்ந்த இங்கிலாந்து\nஇரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து 313-க்கு ஆல் அவுட் - வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 200 ரன்களே வெற்றி இலக்கு\nடெஸ்ட் போட்டியின் கடைசி நாள் இன்று: ENGvsWI | இங்கிலாந்து அணி தடுமாற்றம்..\nஇந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சேதன் சவுகானுக்கு கொரோனா பாதிப்பு\n’கருப்பர் கூட்டம்’ யூ டியூப் சேனல் சர்ச்சை வீடியோ - ஒருவர் கைது\n4 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த கூடுதல் கால அவகாசம்\nகாங்கிரசில் இருந்து தொடர்ந்து வெளியேறும் இளம் தலைவர்கள்\nசாத்தான் குளம் அருகே 7 வயது சிறுமி கொலை - 2 இளைஞர்கள் கைது\nடான்ஸ் மாஸ்டராகும் நடிகை சாய் பல்லவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fat.lk/ta/teachers-by-city/colombo-district-pannipitiya/", "date_download": "2020-07-16T00:45:16Z", "digest": "sha1:2B4NPQQ4DCJYPWUWPVT3SGMGK72P3JMH", "length": 16640, "nlines": 363, "source_domain": "www.fat.lk", "title": "ஆசிரியர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் கொழும்பு மாவட்டத்தில் - பன்னிப்பிட்டிய", "raw_content": "\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nதேடல் பொறி, கடந்தகால வினாத்தாள்கள் மற்றும் விடைகள், வலைப்பதிவு\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nமுகப்பு > ஆசிரியர்கள் - நகரங்கள் மூலம் > பிரிவுகளை\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nகொழும்பு மாவட்டத்தில் - பன்னிப்பிட்டிய\nவகை ஒன்றினைத் தெரிவு செய்க\nபாடசாலை பாடத்திட்டம் - தரம் 1 - 5\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 1\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 2\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 3\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 4\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 5\nசர்வதேச பாடத்திட்டம் - தரம் 1 - 5\nபாடசாலை பாடத்திட்டம் - தரம் 6 - 9\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 6\nவாழ்க்கைத் தேர்ச்சிகளும் குடியுரிமைக் கல்வியும்\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 7\nவாழ்க்கைத் தேர்ச்சிகளும் குடியுரிமைக் கல்வியும்\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 8\nவாழ்க்கைத் தேர்ச்சிகளும் குடியுரிமைக் கல்வியும்\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 9\nவாழ்க்கைத் தேர்ச்சிகளும் குடியுரிமைக் கல்வியும்\nசர்வதேச பாடத்திட்டம் - தரம் 6 - 9\nபாடசாலை பாடத்திட்டம் - O/L\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 10/11\nமொழிகள் - ஆங்கிலம் / இலக்கியம்\nவாழ்க்கைத் தேர்ச்சிகளும் குடியுரிமைக் கல்வியும்\nமொழிகள் - ஆங்கிலம் / இலக்கியம்\nவடிவமைப்புத் தொழில்நுட்பம் (டிசைன் மற்றும் டெக்னாலஜி )\nபாடசாலை பாடத்திட்டம் - A/L\nICT / GIT (தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் / பொதுத் தகவல் தொழிநுட்பம்)\nமொழிகள் - ஆங்கிலம் / இலக்கியம்\nமொழிகள் - ஆங்கிலம் / இலக்கியம்\nபாடசாலை பாடத்திட்டம் - பாலர் வகுப்பு\nபாலர் வகுப்புகள் / மழலையர் பள்ளி / குழந்தைகள் பராமரிப்பு\nபாடசாலைப் படிப்பை நிறைவு செய்தல்/ / தனிப்பட்ட வளர்ச்சி\nஎலெக்டியுஷன் (சொல் திறன் வகுப்புகள்)\nவலை அபிவிருத்தி மற்றும் வடிவமைப்பு\nமின்சார மற்றும் மின்னணு பொறியியல்\nவாய்ப்பாட்டு மற்றும் குரலிசைப் பயிற்சி\nவிசைப்பலகை, மெலோடிகா , ஓர்கன்\nஉடல் மற்றும் உளச் சுகாதாரம்\nபாடசாலைப் படிப்பை நிறைவு செய்தல்/ / தனிப்பட்ட வளர்ச்சி\nவிளம்பரத்தை வெளியிடுக - இலவசமாக\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fat.lk/ta/teachers-by-city/gampaha-district-mahabage/", "date_download": "2020-07-15T23:08:39Z", "digest": "sha1:PJJ3JYSKPNOMET6ABSJ5PWZJL5DCVLYU", "length": 8851, "nlines": 176, "source_domain": "www.fat.lk", "title": "ஆசிரியர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் கம்பகா மாவட்டத்தில் - மஹாபாகே", "raw_content": "\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nதேடல் பொறி, கடந்தகால வினாத்தாள்கள் மற்றும் விடைகள், வலைப்பதிவு\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்���ி நிறுவனங்கள்\nமுகப்பு > ஆசிரியர்கள் - நகரங்கள் மூலம் > பிரிவுகளை\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nகம்பகா மாவட்டத்தில் - மஹாபாகே\nவகை ஒன்றினைத் தெரிவு செய்க\nபாடசாலை பாடத்திட்டம் - தரம் 1 - 5\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 1\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 2\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 3\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 4\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 5\nசர்வதேச பாடத்திட்டம் - தரம் 1 - 5\nபாடசாலை பாடத்திட்டம் - தரம் 6 - 9\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 6\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 7\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 8\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 9\nசர்வதேச பாடத்திட்டம் - தரம் 6 - 9\nபாடசாலை பாடத்திட்டம் - O/L\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 10/11\nமொழிகள் - ஆங்கிலம் / இலக்கியம்\nமொழிகள் - ஆங்கிலம் / இலக்கியம்\nபாடசாலை பாடத்திட்டம் - A/L\nICT / GIT (தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் / பொதுத் தகவல் தொழிநுட்பம்)\nமொழிகள் - ஆங்கிலம் / இலக்கியம்\nபாடசாலை பாடத்திட்டம் - பாலர் வகுப்பு\nபாலர் வகுப்புகள் / மழலையர் பள்ளி / குழந்தைகள் பராமரிப்பு\nவிளம்பரத்தை வெளியிடுக - இலவசமாக\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ttamil.com/2017/11/05.html", "date_download": "2020-07-15T23:51:06Z", "digest": "sha1:7GDNNEWNOXFRIPFVOZJLUL2IPFGXOXKA", "length": 31161, "nlines": 248, "source_domain": "www.ttamil.com", "title": "எழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:05 ~ Theebam.com", "raw_content": "\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:05\nஎங்கே ,எப்பொழுது எழுத்து கண்டு பிடிக்கப் பட்டது என்ற முதல் இரு கேள்விகளும் எமது கவனத்தை ஒரு முக்கியமான வேறு ஒரு மாற்று கேள்விகளின் பக்கம் திருப்பு கிறது-அதாவது, எழுத்து ஒரு முறை கண்டு பிடிக்கப் பட்டு, மொழியை எழுத்து குறியீடுகளால் பிரதிநிதித்துவம் படுத்தும் அந்த கண்டு பிடிக்கப் பட்ட நுட்பம், அந்த மைய பகுதியில் இருந்து உலகின் மற்ற பகுதிகளுக்கு பரவியதா அல்லது எழுத்து பலமுறை, வெவ்வேறு பகுதிகளில் சுதந்திரமாக, தன் பாட்டில் வளர்ந்தா அல்லது எழுத்து பலமுறை, வெவ்வேறு பகுதிகளில் சுதந்திரமாக, தன் பாட்டில் வளர்ந்தா என்ற கேள்விகளின் பக்கம் எம்மை திருப்பு கிறது.\nஇந்த கேள்விகளுக்கு அநேகமாக ஒரு எளிய பதில் இருக்க முடியாது. மறு பக்கம்,வெவ்வேறு இடங்களில், அந்தந்த வாய் மொ���ிகளை பிரதி நிதித்துவம் படுத்தும், அங்கு விருத்தி அடைந்த குறியீட்டு முறைமைகள், பலவழிகளில் வேறுபட்டு காணப்படுகின்றன. வெவ்வேறு பண்பாடு களுக்கு கிடையில், எந்த வித பரஸ்பர தாக்கங்கள் நடை பெற்று இருந்தாலும், எழுத்து ஆரம்பித்ததும், அதன் பின் அது கணிசமான அளவு தன்னிச்சையாகவும் நெகிழ்வு தன்மையாகவும் அந்தந்த மொழிக்கே உரிய குறிப்பிட்ட பண்புகளை உள்ளடக்கி, ஒரு குறியீட்டு முறைமையை தழுவியது எனலாம். அதாவது,ஆரம்ப எழுத்து அமைப்புகள் எமக்கு சுட்டிக் காட்டுவது என்ன வென்றால், மெசொப்பொத்தேமியாவை அல்லது மெசொப்பொத்தேமியா, எகிப்த்தை மையமாக கொண்டு அந்த எழுத்தைப் பற்றிய கருத்து பல்வேறு திசைகளில் கி மு 3 ஆம் ஆயிர மாண்டு தொடக்கத்தில் இருந்து பரவியது என்பதாகும்.\nஏன் எழுத்து கண்டு பிடிக்கப் பட்டது என்பதைப் பற்றி பார்ப்போம். பொதுவான மொழிவரலாற்றியல் சார்ந்த கண்ணோட்டத்தின் படி, எழுத்து ஒரு மொழியை பிரதிநிதித்துவம் படுத்தி, மறைமுக தகவல் தொடர்பிற்கும் மற்றும் அறிவு பரிமாற்ற த்திற்கும் வழி வகுக்கிறது என முக்கியமாக கருதப் படுகிறது. அது மட்டும் அல்ல, மொழியானது நீண்ட காலம் புழக்கத்தில் இருப்பதற்கு, அதற்கு எழுத்து வடிவம் இருக்க வேண்டியது மிக மிக அவசியமானதும் ஆகும். வெறும் பேச்சு மொழியோடு மட்டுமே இருந்து விட்டால், அதனைப் பேசுகிற மனிதர்கள் இறக்கும் போது, கூடவே அதுவும் இறந்து விடும். எனவே, எழுத்து முறைமை (writing system), என்பது ஒரு மொழியைப் பார்க்கக்கூடிய வகையில் குறியீடுகள் மூலம் பதிவுசெய்வதைக் குறிக்கும். உதாரணமாக, இதனால் தான் இன்று எமக்கு 4,000 ஆண்டுகள் முந்தைய உலகின் பழமையான வாடிக்கையாளர் புகார்க் (Customer Complaint) கடிதம் கிடைத்துள்ளது. நன்னி (Nanni) என்ற ஒரு வாடிக்கையாளர், யா-நாசிர் [Ea-nasir] என்ற வணிகருக்கு எதிராக ஒரு செப்பு கப்பல் சரக்கைப் பற்றிய தனது மனக்குறையை வெளிப்படுத்தியுள்ளார். அந்த கடிதத்தில்,இப்படி எழுதி உள்ளது:\n\"என்னிடம் நீ வந்த போது 'நான் கிமில்-சின்னிடம் [Gimil-Sin] (அவன் வரும்போது) முதற்தர செப்பு பாளங்களைத் தருவேன்.' என்று கூறிவிட்டு நீ சென்றாய் , ஆனால் நீ என்னிடம் என்ன வாக்குறுதி தந்தாயோ, அதனைப் பின் செய்யவில்லை. நீ தரமற்ற செப்புப் பாளங்களை என்னுடைய தூதுவன், சிட்-சின் [Sit-Sin] முன் வைத்து, அவனிடம் சொல்லியிருக்கிறாய்: 'இதை எடுக���க விரும்பினால் ,இதை எடு,இல்லை என்றால் நீ இடத்தை காலி பண்ணு' என்று.\nஎன்னை எப்படி நீ நினைத்துக் கொண்டாய், யாரோ ஒருவனை பேசுவது போல, என்னை அவமதித்து பேசியுள்ளாய்... நான் கூறுவதை கேள் (இப்போதிலிருந்து) இதற்குமேல் நான் இங்கிருந்து உன்னிடம் தரமில்லாத எந்தவொரு செப்பையும் பெற அனுமதிக்கமாட்டேன். நான் (இப்போதிலிருந்து) பாளங்களை தனித்தனியாக என்னுடைய கொல்லை புறத்திலிருந்து தேர்வு செய்து எடுத்துக்கொள்வேன், பின்பு நான் உனக்கெதிராக எனக்குள்ள நிராகரிக்கும் உரிமையை நீ என்னை அப்படி அவமதித்ததற்காகப் பயன்படுத்துவேன்.\" என்று அந்த கடிதம் கூறுகிறது.\nஇந்த கடித முத்திரை, ஊர் என்ற நகரத்தில் கண்டு பிடிக்கப் பட்டு, இன்று பிரிட்டிஷ் அருங்காட்சியக த்தில் வைக்கப் பட்டுள்ளது.\nபொதுவாக, ஒலியைக் குறிக்கும் குறியீடான எழுத்தை,\n[1]ஓவிய எழுத்து (pictographical/உதாரணம்: பழைய எகிப்திய எழுத்துகள்),\n[2]கருத்து எழுத்து (ideographical/உதாரணம்: சீன மொழி எழுத்துகள்), உருபனெழுத்துக்கள் [(logographic)] சில சமயங்களில் கருத்தெழுத்துக்கள் (Ideogram) என அழைக்கப்படுவதுண்டு. பண்பியல் (abstract) எண்ணங்களை வரைபுருவினாற் குறிப்பதால் இந்தப் பெயர். இங்கு உருபனெழுத்து என்பது ஒரு முழுச் சொல்லை அல்லது ஒரு உருபனைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு எழுத்தாகும். உருபன் ஒன்று தனியாகவோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட உருபன்கள் சேர்ந்தோ சொல்லை உருவாக்குகின்றன. எடுத்துக்காட்டாக: வாழ் ஒரு உருபன், கிறு ஒரு உருபன், ஆன் ஒரு உருபன். இம்மூன்று உருபன்களும் சேர்ந்து வாழ்கிறான் (வாழ் + கிறு + ஆன்) என்னும் சொல்லை உருவாக்குகின்றன. இச்சொல்லை உருவாக்கிய உருபன்களில் வாழ் என்ற உருபன் தனியாக நின்றும் பொருள்தரும் சொல்லாகக்கூடியது.\n[3]அசை மொழி எழுத்து (syllabary writing /உதாரணம்: தமிழ் -பெரும்பாலும் அசை எழுத்து முறையைக் கொண்டது ),ஆங்கில மொழியைப் போன்ற சிக்கலான அசை அமைப்பையும், பெருமளவிலான மெய்யொலிகளையும், சிக்கலான மெய்யொலிக் கூட்டங்களையும் கொண்ட மொழிகளில் சொற்களை அசையெழுத்து முறையில் எழுதுவது கடினமாகும். ஆங்கிலத்தை இதேமுறையில் எழுதுவதாயின் பல ஆயிரம் எழுத்துக்கள் வேண்டியிருக்கும் எனக்கூறப்படுகிறது.\n[4]ஒலியன் எழுத்து (phonetic writing /உதாரணம்: ஆங்கிலம், ஆனால்,உண்மையில் அப்படி கூறமுடியாது,98% அப்படி இருக்கலாம் என்பார்கள். ��லியனெழுத்து (Alphabetic) என்பது ஒவ்வொன்றும், பேச்சு மொழியொன்றிலுள்ள, ஒரு ஒலியனை, அண்ணளவாகப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அல்லது பிரதிநிதித்துவப்படுத்திய சிற்றளவிலான எழுத்துக்களைக் கொண்ட தொகுதி ஆகும் [- அடிப்படையான குறியீடுகள் ஆகும்- ]. ஆங்கிலத்தில் இச் சொல்லைக் குறிக்கும் \"அல்பபெட்\" (alphabet) என்னும் சொல், கிரேக்க அரிச்சுவடியின் முதல் இரண்டு எழுத்துக்களான \"அல்பா\", \"பீட்டா\" என்பவற்றைச் சேர்த்துப் பெறப்பட்டது. ஒரு முழுமையான ஒலியன் எழுத்து முறைமையில் (phonological alphabet), ஒலியன்களும் (phoneme), எழுத்துக்களும் ஒன்றுடனொன்று இரண்டு திசைகளிலும் முழுமையாகப் பொருந்தக்கூடியன ஆகும்: ஒரு சொல்லின் உச்சரிப்புக் கொடுக்கப்பட்டால், எழுதுபவர் ஒருவர் அதற்குரிய எழுத்துக்களைக் கண்டுகொள்ளக்கூடியதாகவும், அதே போல சொல்லுக்குரிய எழுத்துக்கள் கொடுக்கப்படும்போது, பேசுபவரொருவர் அதன் உச்சரிப்பை அறியக்கூடியதாகவும் இருக்கும். ஆரம்பத்தில் ஒரு தெளிவற்ற, ஒழுங்கு படுத்தப் படாத 'பட' அல்லது 'ஓவிய' குறியீடு (pictographical) மூலம் ஆதி மனிதன் தனது உணர்வுகளை அல்லது அந்த உணர்வுகளை வெளிப்படுத்தும் அவனின் ஒலிகளை அல்லது பேச்சு மொழிகளை பார்க்கக்கூடிய வகையில் பதிவு செய்து காட்டினான்.பின் அசை எழுத்து முறைமைகள் [syllabary] தோன்றி இறுதியாக ஒலியன் எழுத்து முறைமை [alphabetic writing] தோன்றியது எனலாம்.\nதமிழ் பெரும்பாலும் அசை எழுத்து முறையைக் கொண்டது (syllabary writing system). 'அம்மா' என்ற சொல்லை /அ/ ம்/ மா/ என்று ஒலியன் பிரித்து ஒலிக்க வேண்டும். புறநானூறு போன்ற கடினமான சொற்களை /புற/ /நா/ /னூறு/ அசை பிரித்து ஒலிக்க வேண்டும். அதேபோல, \"அகர முதல எழுத்தெல்லாம்\" என்பதை பின்வருமாறு அசை பிரிக்கலாம்: /அக/ /ர/ /முத/ /ல/ /எழுத்/ தெல்/ /லாம்/. மற்ற இந்திய மொழிகளும் பெரும்பாலும் அசை எழுத்து முறைமையைக் கொண்டவையே. அசை எழுத்து முறையில் ஓர் எழுத்து ஓர் அசை (ஒலிப்பு முறையில்)யைக் குறிக்கும் வகையில் எழுதப் பெறுகின்றது. அதாவது, க என்னும் உயிர்மெய் எழுத்தை ஒரே எழுத்தாக எழுதுகிறோம்.ஆனால், ஒலியன் எழுத்து முறையில் க என்பதை எழுத வேண்டும் என்றால் க்அ என்று தான் எழுத வேண்டும். இவ்வாறு ஒலியன் எழுத்து முறையில் எழுதும் வழக்கம் தமிழில் இல்லை. எனினும் ஐ, ஒள தவிர்த்து உள்ள பத்து உயிரெழுத்துகளும் க் முதல் ன் வரை உள்ள பதினெட்டு மெய் எ��ுத்துகளும், ஒலியன்கள் என்பதால் ஒலியன் எழுத்து முறையில் அமைந்தவை போல் காணப்படுகின்றன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். மேலும் அசை எழுத்து முறையில் கடல் என்று எழுதுவதை, ஒலியன் எழுத்து முறையில் க்அட்அல் என்று எழுதுவர். இதுவே இரண்டிற்கும் உள்ள வேறுபாடு ஆகும்.\nஇனி எமது கவனத்தை இறுதிக் கேள்வியான எப்படி எழுத்து கண்டுபிடிக்கப் பட்டது என்பதின் பக்கம் திரும்புவோம். முதலில் அறியப்பட்ட எழுத்து இரண்டு பெரும் நைல்,டைக்ரிஸ் ஆறுகளின் [ the Nile and the Tigris] கீழ் பகுதியில் இருந்து வந்துள்ளது.ஆகவே இரண்டு நாகரிகங்களும் இந்த முக்கிய மாற்றத்திற்கு பொறுப்பானவர்கள் என பொதுவாக எவரும் கருதலாம், ஆனால்,உண்மையில் சுமேரிய எழுத்து கி மு 3100 ஆண்டு எனவும், அதன் பின் குறைந்தது 100 ஆண்டுகள் அல்லது அதற்குப் பின்பே எகிப்திய எழுத்து உருவாகி இருக்கலாம் என அறிய முடிகிறது. எனவே இந்த அதி முக்கிய மாற்றத்திற்கு சுமேரியனே முதன்மை காரணியாக உள்ளான். எகிப்து ,சுமேரியாவிற்கு அண்மையில் இருந்ததால், இந்த சுமேரியரின் யோசனை அல்லது நுட்பம் மிக விரைவாக எகிப்தியரை அடைந்திருக்கலாம் என நாம் கருதலாம்.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 9 வருடங்களுக்கு மேலாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nஒளிர்வு 84, தமிழ் இணைய சஞ்சிகை - ஐப்பசி மாத இதழ்...\nசின்னத்திரை நடிகைகள் நடிப்பு தவிர என்ன தொழில் செய்...\nதாயக தேசத்திலிருந்து ஒரு தொ[ல்]லைபேசி\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:08\nகடவுளுக்கு தானங்கள் என்பதைஏன் உண்டாக்கினார்கள்.\nகணவரை தூக்கி எறிந்த நடிகைகள்\nஎந்த ஊர் போனாலும் நம்ம ஊர் பலாலி போலாகுமா\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:07\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:06\nஎவ்வகைச் சிரிப்பு சுகவாழ்வுக்கு மருந்து\n சின்னத்திரை நடிகைகளின் சம்பளம் ...\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:05\nஆடிப் பாடி உறவுகொள்ள இன்பத் தீபாவளி\n🗺→ ��ன்றைய செய்திகள்- இலங்கை,இந்தியா, உலகம்\n🔻🔻🔻🔻🔻🔻 [மேலும் இலங்கை,இந்திய, உலக செய்திகளுக்கான வீரகேசரி, வெப்துனியா, தினகரன், மாலைமலர் links இற...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nதுவரம் பருப்புகளை சாப்பிடுவதால் தீரும் நோய்கள் என்ன தெரியுமா\nஉலகெங்கிலும் ஏராளமான பருப்பு வகை பயிர்கள் மனிதர்கள் உண்பதற்காக பயிரிடப்பட்டு வளர்க்கப்படுகின்றன. இந்தப் பருப்புகள் அனைத்துமே நமது உடல...\nநடிகர் பிரஷாந்த் திரையில் காணாமல் போனதற்கு காரணம் என்ன\nநடிகர் பிரஷாந்த் தன் சக கால நடிகர்களான விஜய் , அஜித்தை விட தனி திறமைகள் அதிகம் கொண்டிருந்தும் , வேறு யாருக்கும் வாய்க்காத மி...\nவளரும் விரிசல்கள் [கனடாவிலிருந்து ஒரு கடிதம்]\n[ தொகுத்தது : கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ] எமது மூதாதையர் குமரி கண்டம் கோட்பாடை ஆதரிக்கும் அறிஞர்கள் , முதல் பரி...\nகந்தசாமி ஒரு நல்ல சிறுவன், ஆனால்..\nகந்தசாமி (டொக்டர்) ஐயாவுக்கு இப்போது 98 வயசு. மிகவும் ஆரோக்கியமாகத்தான் இருக்கிறார் ; ஆனால் அவருக்கு மனத்தில் ஒரு ஆறாத ஏக்கம் , ...\nபண்டைய தமிழரின் சமயம்-பகுதி 07:\n[ ஆக்கம்:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்] மாணிக்கவாசகரின் \"சிவ புராணம்\" ஒரு பக்தி பாடல்கள் . அத்துடன் தமிழ் சைவ சித்தாந...\nகண்ணதாசன்-ஒரு கவிப்பேரரசு வரலாறு [இன்று நினைவுதினம்]\nகண்ணதாசன் ( ஜூன் 24 1927 – அக்டோபர் 17 1981 ) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார் . நான்காயிர...\nஊருக்குப் போனாயென் உத்தமியே நீயும் மெனை மறந்தென்ன கற்றனையோ பேருக்கு வாழவாவெனைப் பெற்றவளும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gopu1949.blogspot.com/2017/06/7-of-8.html?showComment=1497415226743", "date_download": "2020-07-16T01:50:13Z", "digest": "sha1:6O3D7N3HHAXZ3KDNBJSBIV3DOWNH6Y65", "length": 131863, "nlines": 1247, "source_domain": "gopu1949.blogspot.com", "title": "VAI. GOPALAKRISHNAN: ’பொன் வீதி’ - நூல் மதிப்புரை - பகுதி-7 of 8", "raw_content": "\nசாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.\n’பொன் வீதி’ - நூல் மதிப்புரை - பகுதி-7 of 8\nஇந்தத்தொடரின் பகுதி-1 க்கான இணைப்பு:\nஇந்தத்தொடரின் பகுதி-2 க்கான இணைப்பு:\nஇந்தத்தொடரின் பகுதி-3 க்கான இணைப்பு:\nஇந்தத்தொடரின் பகுதி-4 க்கான இணைப்பு:\nஇந்தத்தொடரின் பகுதி-5 க்கான இணைப்பு:\nஇந்தத்தொடரின் பகுதி-6 க்கான இணைப்பு:\nநூலாசிரியர் மோகன் ஜி அவர்கள்\nமிகவும் அழகாக கற்பனை செய்து எழுதியிருக்கிறார். கரப்பான் பூச்சிகளுக்கும் வாழ்க்கை உண்டு, மீசையும் ஆசையும் உண்டு, நிரந்தமான வாழ்விடமும் அவ்வப்போது சிறுசிறு பயணங்களும் உண்டு, வாழ்க்கையில் போராட்டங்கள் உண்டு, எதிர்பாராத ஆபத்துகள் உண்டு,\nஉடலில் ஒருசில குறைபாடுகள் உண்டு, கேலியும் கிண்டலும் பரிகாசமும் அவமானங்களும் உண்டு, தாய்-சேய்ப் பாசமும் உண்டு, துயரங்கள் உண்டு, உதவிடும் மனப்பான்மை உண்டு, காதலும்கூட உண்டு என்பதை நேர்த்தியாக நேரேட் செய்துள்ளார்.\nமிக அழகாக ஓருசில கரப்பான் பூச்சிகளே பேசுவதாகவே எழுதியுள்ளார். இந்தக் கதைக்கான தலைப்புத்தேர்வும் மிகவும் கச்சிதமாகவே உள்ளது.\nஆஹா, அருமையானதொரு கதை. காதல் கதை. நிறைவேறாக் காதல் கதை. கதையின் தலைப்பு ‘வடு’ .... புளிப்பில்லாத சின்னூண்டு பச்சரிசி மா’வடு’ போன்றே நறுக் + சுருக் + நல்ல டேஸ்ட்.\nகதாநாயகனுக்கு மட்டும் இன்னும் கல்யாணமே ஆகவில்லை. முதிர்க்கண்ணனாக இருக்கிறான். (முதிர்க் கன்னியின் ஆண்பாலாக ‘முதிர்க் கண்ணன்’ என நான் இங்கு சொல்லியுள்ளேன்.)\nஅவள் விட்டுச்சென்ற அந்த வடு, மதிப்புரை எழுதும் என்னையே மிகவும் ஹிம்சித்து விட்டது என்றால், பாவம் ...... அந்தக்கதாநாயகனுக்கு எப்படி இருந்திருக்கும்.\nஒரு சின்ன வெல்வெட் ஸ்டிக்கர் பொட்டு போன்ற விஷயத்தை என்னமாக ஜோராகக் கையாண்டு கதையாக்கியுள்ளார்.\nஉங்களிடம் நான் கற்க வேண்டியது நிறையவே இருக்கும் போலிருக்குது\nஉமக்கு உம் சொந்த அனுபவங்களே பேசுது போலிருக்குதய்யா \n1995-ம் ஆண்டு கடலூரில் ஓர் அந்திமாலைப் பொழிதினில் நூலாசிரியர் மோகன்ஜி இல்லத்திற்கு இரண்டு V.I.P. க்கள் வந்துள்ளனர்.\nஇருவருமே எனக்கும் மிகவும் பிடித்தவர்களே. ஒருவர் திரு. இறையன்பு I.A.S. அவர்கள் மற்றொருவர் தென்கச்சி கோ. சுவாமிநாதன் அவர்கள்.\nஅப்போது இந்த நூலாசிரியர் ஆந்திரா-ஒரிஸ்ஸா மாநில எல்லையில் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய ஒரு ஊரின் வங்கிக்கிளைக்கு மாற்றலாகியிருந்த சமயமாம். அங்கு பொறுப்பேற்றுக்கொண்டு விடுப்பில் கடலூருக்கு வந்துள்ளார்.\nபுது ஊரில் யாரோடும் தமிழ் பேச வாய்ப்பில்லாத சூழலில் அதற்காகத் தான் தவித்த தவிப்பையும், சில சம்பவங்களையும��� இந்த இரு V.I.P க்களோடும் பகிர்ந்து கொண்டுள்ளார்.\nஉணர்வு பூர்வமான சிறு மெளனத்திற்குப்பிறகு திரு. இறையன்பு அவர்கள், இந்த சம்பவத்தை அப்படியே ஓர் கதை போல எழுதுங்கள் என அன்புக்கட்டளை இட்டுள்ளார்கள்.\nஇவ்வாறு இந்தக்கதையோ அல்லது கட்டுரையோ பிறந்துள்ளதாக, இந்த நூலாசிரியர் தன் குறிப்பாக பக்கம் எண்: 134 இல் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇப்போது கதைச் சுருக்கத்திற்குப் போவோம்.\nஆந்திரா-ஒரிஸ்ஸா பார்டரில் ஒருநாள் சாயங்கால வேளையில் ‘தமிழ்ச்செல்வி’ என்ற பெயர் பலகையுடன் வந்து நின்ற லாரியொன்றைக் கண்டதும், கதாசிரியருக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை. அந்த லாரி மதுரையிலிருந்து புறப்பட்டு வந்துள்ளது.\nகதாசிரியர் டிரைவருடனும் க்ளீனருடனும் தமிழிலேயே அரட்டை அடிக்கிறார். லாரி டிரைவருக்கும், க்ளீனருக்கும் அருகிலுள்ள டீக்கடையில் டீயும் பிஸ்கட்களும் வாங்கித்தருகிறார்.\nஇரவு அங்கேயே எங்காவது தங்கி தூங்கிவிட்டு, மறுநாள் விடியற்காலம் லாரியைக்கிளப்பிக்கொண்டு கல்கத்தாவுக்குச் செல்லத் திட்டமிட்டுள்ளனர், லாரியில் சரக்கு ஏற்றிக்கொண்டு வந்துள்ள ஆசாமிகள்.\nஇவர்களுடன் மேலும் தமிழ் பேச வேண்டும் என்ற தாகத்திலும் மோகத்திலும், அவர்கள் இருவரையும் தன் வீட்டுக்கு இரவு விருந்துண்ண அழைக்கிறார் கதாசிரியர்.\nஅங்கிருந்து மூன்று கிலோ மீட்டர் தாண்டி அவரின் வீடு அமைந்துள்ளது. ரோட்டோர டீக்கடையில் நின்றவாறே டீ அருந்திய அந்த பேங்க் மேனேஜரான நம் கதாசிரியர், லாரியிலேயே தொத்திக்கொண்டு தன் வீட்டுக்கு அவர்களை அழைத்துச் செல்கிறார். தன் கைப்படவே சூடாக சமையல் செய்து அவர்களுடன் சேர்ந்து பேசி மகிழ்ந்து உண்கிறார்.\nஆந்திரா ஹோட்டல்களில் உணவு சாப்பிட்டால் நவத்துவாரங்களும் பற்றிக்கொண்டு எரிவதாக அவர்கள் பேச்சினூடே சொல்லிக்கொள்வது குபீரெனச் சிரிப்பினை வரவழைக்கின்றது.\nஅவர்களின் மற்ற பேச்சு சுவாரஸ்யத்தினை நூலின் ஒவ்வொரு வரியாகப் படித்துத்தான் இன்புற வேண்டும். உணர்வு பூர்வமான மிக எளிமையான சுவாரஸ்யமான உரையாடல்களாக அவை அமைந்துள்ளன.\nலாரி டிரைவருக்கு ஊரில் சரோஜா என்ற பெயரில் ஒரு சம்சாரமும் 2+2 நாலு குழந்தைகளும் உள்ளனராம். 2+2 என்றால் இரண்டு பெண் குழந்தைகளும் இரண்டு ஆண் குழந்தைகளும் எனத் தப்புக்கணக்கு போட்டு விட வேண்டாம். அவற்றில் சரோஜாவுக்கு மட்டும் பிறந்தவை இரண்டு, பிறகு இந்த லாரி டிரைவரை அவள் மறுமணம் செய்துகொண்ட பிறகு இவர் மூலம் பிறந்துள்ளவை இரண்டு. ஆக மொத்தம் நான்கு.\nஅர்ஜுனனுக்கு கண்ணன் கீதா உபதேசம் செய்தது போல இந்த லாரி டிரைவர் டேவிட்டும் தனக்குத் தூக்கம் வரும்வரை பேங்க் மேனேஜருக்கு பல்வேறு நாட்டு நடப்புகளைச் சொல்லி வருகிறார்.\n“உன் வருமானத்திலே சந்தோஷமா இருக்கியா, டேவிட்\nஇந்த நிமிட்டு நான் ராஜா சார்.\nபெரிய பதவியிலே இருக்கிற மேனேஜர் எனக்காக சமச்சு வயிறார போட, கருத்தரு இன்னிக்கு ஆசீர்வதித்திருக்காரு;\nநாலு சக்கரத்துக்கு மேலே என் வாழ்க்கை சார். எப்ப வேணும்னாலும் எதுவும் ஆகலாம்;\nமுன்னமெல்லாம் ரோடுசைட்ல வண்டிய நிப்பாட்டிட்டு கெட்டதுங்களோட கொஞ்ச நேரம் குஜாலா இருக்கிறதுதான்;\nசம்சாரத்துக்கு சத்தியம் பண்ணிக் குடுத்தேன்.... கருமத்த உட்டேன் சார்;\nஒருவாரம் பத்துநாள் இப்படி ஊர் சுத்திட்டு வீட்டுக்குப்போய் பிள்ளைகளைப் பார்க்கறப்போ மனசு பொங்கி வழியும் சார். வீட்டுக்கு எப்போ போறோம்ன்னு மனசு அடிச்சுக்கும் சார்.”\nநூலாசிரியர் மோகன்ஜி - ஆண்டு : 2003\nமும்பையில் ஒரு இலக்கியக் கூட்டத்தில்\nபகுதி-1 முதல் பகுதி-6 வரை\n1) இடுப்பினில் அணியும் ஒட்டியாணம்\nநம் அதிராவின் இடுப்புக்குப் பத்துமோ பத்தாதோ \n2) மேலும் மூன்று நெக்லஸ்கள் \nஹா ஹா ஹா அப்பூடியா சங்கதி கோபு அண்ணன்:).. சரி சரி அப்போ மீ குதிக்காமல் விடுகிறேன்ன்.. அதுக்காக சேர்த்து ஒரு சோடி வைர வளையல்களாகவும் குடுத்திடுங்கோ:)\n//அதுக்காக சேர்த்து ஒரு சோடி வைர வளையல்களாகவும் குடுத்திடுங்கோ:)//\nகேட்டதும் ..... கொடுப்பவனே .....\nகிருஷ்ணா ..... (கோபால)கிருஷ்ணா ..... :)\n3) விரும்பிக்கேட்டுள்ள ஒரு ஜோடிக்கு பதிலாக\nஎட்டு ஜோடி தங்க/வைர வளையல்கள்\n4) அது தவிர ..... மூன்று ப்ரேஸ்லெட்டுகள்\n**அதனால் நீங்க எதுவாகினும் என்னிடம் கூச்சப்படாமல் கேளுங்கோ.**- கோபு\nஹா ஹா ஹா எனக்கு அந்த உச்சியில் பள்ளம் விழுந்த, உச்சிப் பிள்ளையார் சிலை வேணும்:) - அதிரா\n^அதிராவுக்காக வைரம் பதித்த ஜொலிக்கும் பிள்ளையார்^\nஇன்று 13.06.2017 சங்கட ஹர சதுர்த்தி நன்னாளில்\nவழங்கப்பட்டுள்ளது மேலும் சிறப்பாக அமைந்துள்ளது\n(காதலர்கள் பூங்கா போலவும் பயன்பட்டு வருகிறது)\nஒரு ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு\n^சீறிப்பாயும் பூஸாரை தாவிப்பிடிக்கும் பிள்ளையா���்\nதேம்ஸ் நதியில் அமுக்க நினைக்கும் பிள்ளையார்.^\nவலுவான பிடியில் இப்போது பூனையார் \nநான் நெக்லஸ் அணிய வேண்டும்”\n[கடைசியில் காட்டப்பட்டுள்ள மூன்று-நான்கு படங்கள் மட்டும்\nஒரு நேயர் விருப்பமாக வெளியிடப்பட்டுள்ளன.]\nஇடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 12:08 AM\n கோபு சாரின் புதுப் பட்டம் என்ன தெரியுமோ\nமுதல் வருகைக்கும் பெறவிருக்கும் பரிசுகளுக்கும் வாழ்த்துகள் மனோ மேடம். அடுக்கடுக்காய் புத்தகங்களையும், மலை மேல் ஒரு வீட்டையும் பரிசாக பரிந்துரை செய்கிறேன்.\n கோபு சாரின் புதுப் பட்டம் என்ன தெரியுமோ 'விமரிசக வித்தகர்'. எப்படி\nஹையோ விமரிசக என்பது பொம்பிளைப்பெயராக இருக்கே:)..\n// அடுக்கடுக்காய் புத்தகங்களையும், மலை மேல் ஒரு வீட்டையும் பரிசாக பரிந்துரை செய்கிறேன்.///\nஹா ஹா ஹா மோகன் ஜி யும் ஆரம்பித்து விட்டாரா.. வழித்தேங்காயை எடுத்து .... உடைக்க:).. கோபு அண்ணனின் வீடு போச்சேஏஏ:).\nவாங்கோ மேடம். வணக்கம். இந்தப்பதிவுக்குத் தங்களின் முதல் வருகை மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. :)\nபுகைப்படங்களை மிகவும் ரஸித்துச் சொல்லியுள்ளீர்கள். அது உங்களைப் போன்ற ஒருசிலரால் மட்டுமே முடியும். :)\nதங்களின் முதல் வருகை + சிறப்பான விமர்சனம் + அபூர்வமாக அழகிய புகைப்படங்கள் என்ற கருத்து + இனிய பாராட்டுகள் + அன்பு வாழ்த்துகள் அனைத்துக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.\n//ஹையோ விமரிசக என்பது பொம்பிளைப்பெயராக இருக்கே:)..//\nஅதிரா விமர்சக என்பது பெயர் இல்லை. வித்தகர் என்ற வார்த்தை சேர்ந்து வரும் போது விமர்சனம் என்பது விமர்சக என்று வருகிறது.\nஅடடா... வர வர நேக்கு முதலிடம் கிடைக்குதில்லையே:).. ஆனாலும் போன தடவையே கோபு அண்ணன் சொல்லிட்டார்ர் 2 வதா வருவோருக்கே பரிசு என:) இல்லயா கோபு அண்ணன்\n//அடடா... வர வர நேக்கு முதலிடம் கிடைக்குதில்லையே:)..//\nஇன்று பதிவு வெளியிட்ட பிறகு, 11 நிமிடங்கள் தாமதமாக வந்துவிட்டீர்கள். எங்கட துபாய்காரங்க டக்குன்னு மூன்றே நிமிடத்தில் வந்து உங்களை முந்திட்டாங்கோ.\n//ஆனாலும் போன தடவையே கோபு அண்ணன் சொல்லிட்டார்ர் 2 வதா வருவோருக்கே பரிசு என:) இல்லயா கோபு அண்ணன்\nநான் சொன்னதாக நீங்கள் சொல்வதால் அது நிச்சயம் உண்மையாகத்தான் இருக்கும்.\nஎன்ன சொன்னோம், யாரிடம் சொன்னோம், எதற்காகச் சொன்னோம் என்பது சமயத்தில் எனக்கு மறந்து போ��் விடுகிறது. சரி அ(த்)தை விடுங்கோ.\nவைரம் / தங்கம் / வெள்ளி போன்ற நகை நட்டெல்லாம் எப்போதும் உங்களுக்கு மட்டுமே.\nநாங்க தூங்கற நேரத்துல கோபு அண்ணா பதிவ போட்டுடறார். நாங்க எழுந்து வேலை எல்லாம் முடிச்சுட்டு ஆடி, அசைஞ்சு வரதுக்குள்ள கடைசி இடம் தான் கிடைக்கறது. அதுக்கே நாங்க கவலைப் படலயாம். இரண்டாவது இடத்துக்கு வருத்தப்படலாமா அதிரா\nமுதலாவது படத்தில் மோகன் ஜி யைய்ப் பார்த்தால் சிவாஜி அங்கிளைப்பொல தெரிகிறார்:).. அது சரி எப்போ அவரது தலை வெள்ளையானது:) சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்.. இருங்கோ கொஞ்சத்தால வந்து புக் படிக்கிறேன்:).\n உங்களுக்கு ஒரு விருந்தே தருவேன். சிவாஜி போல் எனச் சொன்னதற்கு....\nதலை வெள்ளையானது பற்றியா கேட்டீர்கள் எனக்கு வெள்ளை மனசாச்சா அது பொங்கிப் பொங்கி தலைப் வடிஞ்சிருச்சம்மா \n உங்களுக்கு ஒரு விருந்தே தருவேன். சிவாஜி போல் எனச் சொன்னதற்கு...//\nஹா ஹா ஹா சத்தியமாத்தான்.. அதுவும் முதல்மரியாதையில் வரும் சிவாஜி போலவே..\n:).. வந்து கொஞ்சம் கை கொடுக்கலாமெல்லோ நேக்கு தனியா நிண்டு பேசக் கூச்சமாக் கிடக்கூஊஊஊஊ:)\n//ஹா ஹா ஹா சத்தியமாத்தான்.. அதுவும் முதல்மரியாதையில் வரும் சிவாஜி போலவே.. //\nமுதல் மரியாதையில், வேஷ்டியை முழங்காலுக்கு மேல் மடித்துக் கட்டிக்கொண்டு, அண்டர்வேர் தெரிய, கொஞ்சம் நடுத்தர வயசான சிவாஜி .....\nஅந்த ஜாக்கெட் போடாத ராதாப்பொண்ணுக்காக தூக்கிக்காட்டுவாரே ......\nஒரு மிகப்பெரிய இளவட்டக் கல் ஒன்றை ......\nஅந்த எங்கட சிவாஜியையா நீங்க சொல்றீங்கோ\nமோகன் ஜியின் புகைப்படத்தைப் பார்த்ததும் நான் கூட நினைத்தேன். இவர் எதற்கு நாடகங்களுக்கு வசனமும், சிறுகதைகளும் எழுதிக் கொண்டிருக்கிறார். பேசாமல் நடிக்கப் போய் இருக்கலாமே என்று.\nபாண்டுவில் வரும் கரப்பான் பூச்சிக் கதை உண்மையா:).. உண்மை எனில், எதுக்கு கதை எழுதும்போது கரப்பான் பூச்சியின் றிசேஜ் ஐச் செய்தார் மோகன் ஜி:).. உண்மை எனில், எதுக்கு கதை எழுதும்போது கரப்பான் பூச்சியின் றிசேஜ் ஐச் செய்தார் மோகன் ஜி:).. எனக்கென்னமோ டவுட்டு டவுட்டா வருதே:).\nஅதிரா பாஷை உங்களுக்குப் புரிய ஆறு வருஷங்கள் ஆகும்.\nஅதிரா பாஷையில் ’றிசேஜ்’ என்றால் RESEARCH :)\n என் மனைவிக்கு கரப்பாம் பூச்சி மட்டுமே பயம் என்பதால், அது மேல தனி அன்பு.\n///ஆஹா, அருமையானதொரு கதை. காதல் கதை. நிறைவேறாக் காதல் கதை.///\nகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) உங்களுக்கு விமர்சிக்கத் தெரியல்ல “வடு” வை கோபு அண்ணன்:).. அருமை.. அழகூ எண்டெல்லாம் சொல்லிப்போட்டு.. நிறைவேறாத காதல் கதை எனச் சொல்றீங்க கர்ர்:)..\n///அவள் விட்டுச்சென்ற அந்த வடு, மதிப்புரை எழுதும் என்னையே மிகவும் ஹிம்சித்து விட்டது என்றால், பாவம் ...... அந்தக்கதாநாயகனுக்கு எப்படி இருந்திருக்கும். ///\nஎனக்கு இப்போ இன்னொரு டவுட்டும் வருதே:) என் பக்கத்தில் ”நேற்று” நான் எழுதிய கதையைப் படிச்சுத்தான் இதை எழுதியிருப்பாரோ மோகன் ஜி:).. ஹையோ எனக்கென்னமோ ஆச்சு இண்டைக்கு:).\nஉண்மையிலேயே மோகன் ஜி யின் எழுத்துக்கள் நாளுக்கு நாள் என்னை ரசிகை ஆக்கிக்கொண்டே வருகிறது...\nஇன்னும் ஒரு பகுதியோடு முடியப்போகுதே எனும் எண்ணத்தைக் கொடுக்கிறது.\n எனக்கு ரசிகை ஆகணும்னா கோபு சார் கிட்ட ஒரு சர்டிபிகேட்டும், கடைசி பதிவிலாவது முதல் பரிசும் வாங்கி வரணும். சரியா\n**ஆஹா, அருமையானதொரு கதை. காதல் கதை. நிறைவேறாக் காதல் கதை.**\n//கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) உங்களுக்கு விமர்சிக்கத் தெரியல்ல “வடு” வை கோபு அண்ணன்:).. அருமை.. அழகூ எண்டெல்லாம் சொல்லிப்போட்டு.. நிறைவேறாத காதல் கதை எனச் சொல்றீங்க கர்ர்:)..//\nகாதல் நிறைவேறினால் என்ன ஆகும் கல்யாணத்தில் முடியும். அதன் பிறகு பிள்ளைப்பேறு அது இதுன்னு ஆளே அடையாளம் தெரியாமல் சப்புன்னு ஆகிவிடும். சில கேஸ்களில், சீக்கரமாகவே வெறுத்துப்போய் டைவேர்ஸ் வரையும் கூடக் கொண்டுபோய் விட்டு விடும்.\nஆனால் இந்த நிறைவேறாக் காதலும், அந்தக் காதல் உணர்வுகளும் மட்டுமே, சும்மா பச்சரிசி வடு மாங்கா மாதிரி நறுக், சுருக்குன்னு நல்ல டேஸ்டோ டேஸ்டாக நம் நினைவுகளில் என்றும் பசுமையாக அப்படியே இருக்கும்.\nஅதனால் மட்டுமே அதனை அருமை, அழகு என்றெல்லாம் நான், எனக்குத் தெரிந்த வரையில் வர்ணித்துச் சொல்லியுள்ளேன். :)\nகோபு >>>>> அதிரா (2)\nசில ஜோடிகள் தாங்கள் ஒருவரையொருவர் உயிருக்குயிராகக் காதலிப்பதாகச் சொல்லித் திரிவார்கள்.\nகாதலிக்கும் போது, காதல் மயக்கத்தில் ஒருவரிடம் உள்ள குறைபாடு மற்றவருக்குத் தெரியாது. ஒரே த்ரில்லிங்கா குஜாலாகத்தான் இருக்கும்.\nகல்யாணம் என்று ஒன்று ஆன பின்புதான் .... ’ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பூ இவ்வளவுதானா வாழ்க்கை என்பது’ என்ற ஒரு பெரிய சலிப்பு ஏற்பட்டுவிடும்.\nஇதனைப்பற்றி வ.வ.ஸ்ரீ என்ற கதாபாத்திரம், தகுந்த உதாரணங்களுடன், உங்களுக்கு வெகு அழகாகப் புரியும்படி, புட்டுப்புட்டுச் சொல்லியிருக்கிறார்..... நான் எழுதிய என் கதையொன்றில். அதனை முழுவதும் படிக்கா விட்டாலும் அதன் பகுதி-5 ஐ மட்டுமாவது படியுங்கோ .... அதிரா.\nஅந்தக்கதையெல்லாம் படிக்கக் கொடுத்து வெச்சிருக்கணும். உங்களுக்கு அந்தக்கொடுப்பினை இதுவரை இல்லை.\nஇதில் நம் அஞ்சு மட்டுமே மிகவும் கொடுத்து வெச்சவங்க :) 2011 மார்ச் மாதம் நான் முதன் முதலாக வெளியிட்ட போதே https://gopu1949.blogspot.in/2011/03/5_18.html வந்து அழகாக, சமத்தாக கமெண்ட்ஸ் போட்டுவிட்டு போய் இருக்கிறாங்க:\n**அவர் டேபிளின் மேல் இருந்த மூக்குப்பொடி டப்பாவில் முதன் முதலாகக் கைவைத்து, அதைத் திறந்து, லேசாக ஆள்காட்டி விரலை மட்டும் அதற்குள் பதித்து, மூக்கருகில் கொண்டு செல்ல எத்தனிக்கும் போது,**\nபொண்டாட்டியின் சுருக்கம் பொ... டி.\nநானும் சாப்பிட்டுருக்கேன் கம்மர்கட் .\nகொஞ்சம் பொட்டுகடலையும் சேர்ப்பாங்க அதை செய்யும்போது. சில கடைகளில் உள்ளே நாணயங்களை வைத்தும் விற்பாங்க.\nஅஞ்சுவே நான் பதிவு வெளியிட்டபின் 14 மாதங்கள் தாமதமாக வந்து கருத்துச் சொல்லியிருக்காங்கோ. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.\n எனக்கு ரசிகை ஆகணும்னா கோபு சார் கிட்ட ஒரு சர்டிபிகேட்டும், கடைசி பதிவிலாவது முதல் பரிசும் வாங்கி வரணும். சரியா\nஆஆஆவ்வ்வ்வ்வ்வ் இப்பூடி வச்சிட்டீங்களே மோகன் ஜி ஆப்பு:).. சேர்டிபிகேட் கோபு அண்ணனை மிரட்டி வாங்கிடுவேன்:) ஆனா அந்த முதல் கொமெண்ட் தான் எங்கயோ இடிக்குது.. இருங்கோ எதுக்கும் என் ஆயுதத்தை இப்பவே தூக்கிடுறேன்:).. அப்போத்தான் என் கொமெண்ட்டை எப்பூடி எடிட் பண்ணியாவது கோபு அண்ணன் முதலாவதாப் போடுவார்:) எங்கிட்டயேவா.. நான் ரசிகை ஆகோணும் ஜொள்ளிட்டேன்ன்ன்:)..\n///அந்தக்கதையெல்லாம் படிக்கக் கொடுத்து வெச்சிருக்கணும். உங்களுக்கு அந்தக்கொடுப்பினை இதுவரை இல்லை. ///\nகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) இப்பூடி ஆராவது தன்னைத்தானே புழுகினால்.. எனக்குப் படிக்கும் ஆர்வம் வருவதில்லை:)... நேரம் கிடச்சால் வந்து படியுங்கோ பிளீஸ்ஸ்....இப்படி சொல்லும்போதுதான்.. அந்தச் சொல்லுக்காகவே படிக்கோணும் எனத் தோணும்:).. சரி சரி கோபு அண்ணனோடு சண்டையிட்டு என்ன ஆகப்போகிறது.. போய்ப் படிக்கிறேன்..:)\nநேரம் கிடச்சால் வந்து படியுங்கோ பிளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்....\nமிகப்பெரிய துப்பாக்கியுடன், மிகப்பெரிய பூனையையும் அதன் பூனைக்கண்களையும் பார்த்து நான் பயந்தே பூட்ட்ட்ட்ட்ட்டேன்ன்ன்ன்ன்ன். கர்ர்ர்ர்.\nஅது அது:) இத்தனை பிளீஸ்ஸ்ஸ் பார்த்ததும் உடனே ஓடிப்போய் படிச்சிட்டேன்ன்.. ஆனா ஏதோ காதல் கதை எனச் சொல்லிப்போட்டு, என்னை அரசியல் கதை படிக்க வச்சிட்டீங்களே.. கர்:).\n//அது அது:) இத்தனை பிளீஸ்ஸ்ஸ் பார்த்ததும் உடனே ஓடிப்போய் படிச்சிட்டேன்ன்.. ஆனா ஏதோ காதல் கதை எனச் சொல்லிப்போட்டு, என்னை அரசியல் கதை படிக்க வச்சிட்டீங்களே.. கர்:).//\nஅதில் காதல் உள்பட நவரசமும் கலந்துள்ளதாக எங்கட கீதமஞ்சரி வலைப்பதிவர் திருமதி. கீதா மதிவாணன் அவர்களும், நம்ம இராஜராஜேஸ்வரி அக்காவும் சூப்பராக விமர்சனம் எழுதி முதல் பரிசினைத் தட்டிச் சென்றுள்ளார்கள்.\nஇங்கே போய்ப் படிச்சுப்பாருங்கோ தெரியும். :))\nஅதிருக்கட்டும் அதிரா .... உங்களின் மேற்படி பின்னூட்ட எண்ணிக்கை: 101 ஆகும். CONGRATS \n///தென்கச்சி கோ. சுவாமிநாதன் //\nஓ இவரின் பேச்சுக்கள் அதிகம் கேட்பேன் நான்... ரொம்பப் பிடிக்கும்.\n//“உன் வருமானத்திலே சந்தோஷமா இருக்கியா, டேவிட்\n மனசுல தான் சார்; ///\nமிக மிக அருமையான வரிகள்.. நானும் மிகவும் ரசிக்கிறேன்.\nநூலாசிரியர் மோகன்ஜி - ஆண்டு : 2003//\nமோகன் ஜி பற்றி ஒரு வாழ்க்கை வரலாறு எழுதலாமே கோபு அண்ணன் மோகன் ஜி நம்மைப்போல ஒரு புளொக்கர் .. அதைத்தாண்டி ஒரு நல்ல எழுத்தாளர் என மட்டுமே எனக்கு தெரிந்துள்ளது.... ஆனா அவர் பெரிய பெரிய மேதைகளுடன் எல்லாம் சேர்ந்து படங்கள் எடுத்துள்ளமை பார்க்க எனக்கேதும் புரியவில்லை... ரொம்ப சிம்பிளாக நம் அரட்டைகளை ரசிச்சு பதிலும் போட்டுவிட்டுச் செல்கிறார்.. எந்த லெவலோ தற்பெருமையோ இல்லாமல்..\n நான் சாதாரணமான ரசிகன் மட்டுமே. வாழ்க்கை நல்லவர்களை என்னிடம் சேர்த்திருக்கிறது. நட்பில் உண்மையானவனாகவும், எதிர்பார்ப்புகள் இல்லாதவனாகவும் இருப்பேன். யாவும் தமிழ்நேசம் தந்த கொடை. இதுவரை நான் கோபுசாருடன் இருக்கும் படம் ஒன்று கூட இல்லை...\n//இதுவரை நான் கோபுசாருடன் இருக்கும் படம் ஒன்று கூட இல்லை...//\nகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். என்னவோ இந்த அதிரா முதலிய அனைவருமே கோபுவுடன் இருக்கும் படம் ஏராளமாக\nவெளிவந்து கொண்டிருப்பது போலவும��, இவர் படம்தான் இல்லை எனக் குறைப்பட்டுக்கொண்டுள்ளார் பாருங்கோ, அதிரா.\nநாமெல்லாம் இன்று நேற்றா வலையுலகில் பழக்கம்\nhttp://gopu1949.blogspot.in/2013/09/45-2-6.html இதோ இந்தப்பதிவினை சமீபத்தில் படித்துவிட்டு பின்னூட்டம்\nஆரம்பம் கசந்தது:) இப்போ எனக்கிது ரொம்பப் பிடிச்சுப்போச்ச்ச்ச்:).\nநல்லவேளை சித்திராவைக் காணம்:) வந்திருந்தால் என் நகையில் பங்கு கேட்டாலும் கேட்டிருப்பாவோ என்னமோ:).\nமனதில் பதியும் வரை எதுவும் கசப்பே அதிரா\nபுயலுக்குப் பின்னே அமைதி - வரும்\nதுயருக்குப் பின் சுகம் ஒரு பாதி\nபுயலுக்குப் பின்னே அமைதி - வரும்\nதுயருக்குப் பின் சுகம் ஒரு பாதி\nபுயலுக்குப் பின்னே அமைதி - வரும்\nதுயருக்குப் பின் சுகம் ஒரு பாதி\nஇருளுக்குப் பின் வரும் ஜோதி\nஇருளுக்குப் பின் வரும் ஜோதி\nஅடிக்கிற கைதான் அணைக்கும் - பலே\nஇறைக்கிற ஊத்தே சுரக்கும் - இடி\nஇறைக்கிற ஊத்தே சுரக்கும் - இடி\nஇறைக்கிற ஊத்தே சுரக்கும் - இடி\nவிதைக்கிற விதை தான் முளைக்கும்\nஇதுதான் இயற்கை நியதி - ஹுக்\nவிதைக்கிற விதை தான் முளைக்கும்\nபாடியவர்: திருச்சி லோகநாதன் + பி. சுசிலா\nநம் அதிராவின் இடுப்புக்குப் பத்துமோ பத்தாதோ \nநீங்க அதைப்பற்றிக் கவலைப்படாதீங்கோ:) நான் இதுக்கெல்லாம் கூச்சப்பட மாட்டேன்ன்:) பத்தாட்டில் இன்னும் ஒரு 5 பவுண் எக்ஸ்டாவாக் கேட்பேன்ன்,தரமாட்டேன் எனச் சொல்லவா போறீங்க:).. எப்படியாவது என் லொக்கர் முட்டினால் சரிதான்:).\nஅஞ்சுவுக்கு ஊசிபோல மிக மிக மெல்லிசாக்கும்:) நீங்க ஒட்டியாணம் ஏதும் கொடுக்க நினைச்சால்ல் ஒரு ரெண்டு கிராமில கொடுத்தால் போதும் கோபு அண்ணன்.. அதிகம் கஸ்டப்படாதீங்கோ:)\nகர்ர்ர்ர் :) எப்படியோ உண்மையை ஒத்துக்கிட்டாங்க பூஸ் :)\n\"5 பவுண்\" - மறுபடியும் எழுத்துப் பிழையா '5 பவுண்ட் எடையுள்ள தங்கம்' - திருத்திடுங்கோ.\n\"5 பவுண்\" - மறுபடியும் எழுத்துப் பிழையா '5 பவுண்ட் எடையுள்ள தங்கம்' - திருத்திடுங்கோ.///\nஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) ஒரு மூச்சுக்கூட நிம்மதியா விட முடியுதா இங்கின:) கூட்டம் கூடிட்டாங்கையா கூட்டம் கூடிட்டாய்ங்க:).. ஹா ஹா ஹா நெ.த அது தங்கத்தின் எடையைச் சொன்னேனாக்கும்.. பவுண் தானே அது\nகர்ர்ர்ர் :) எப்படியோ உண்மையை ஒத்துக்கிட்டாங்க பூஸ் :)///\nஆயிரம் பொய் சொல்லி ஒரு திருமணத்தையே ஒப்பேத்திடுறாங்களாம்ம்.. நான் என் லொக்கரை நிரப்புகிறேன்ன் வைர��்தாலும் முத்துக்களாலும்.. தங்கத்தாலும் எனப் பொறாமை இந்த ரெண்டு கிராம் ஒட்டியாணம் கட்டும் அஞ்சுக்கு கர்ர்ர்ர்:).\nஹையோ இந்த ரோபோவோடு போராடி, அதுக்குப் பதில் சொல்லி களைச்சாலும், விடாமல் கொமெண்ட் போடுகிறேனே.. இதெல்லாம் கோபு அண்ணனுக்கு எங்கே புரியப்போகிறது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).\nபவுன் - 8 கிராம். சாவரின்-அது 10 கிராம்னு சொல்றாங்க.\n//பத்தாட்டி இன்னும் ஒரு 5 பவுன் எக்ஸ்ட்ராவாக் கேட்பேன், தரமாட்டேன் எனச் சொல்லவா போறீங்க:).. எப்படியாவது என் லாக்கர் முட்டினால் சரிதான்:).//\nநாளை நள்ளிரவுக்குள் லாக்கர் முட்டிவிடும். கவலைப்பட வேண்டாம். லாக்கரில் போதுமான இடம் இல்லாவிட்டால் புதிய லாக்கர் கூட ஒன்று கேட்டு\nபவுன் (இரண்டு சுழி ‘ன்’ போடணும்) அதாவது ஒரு பவுன் என்றால் 8 கிராம் தங்கமாகும்.\nநீங்க கேட்டுள்ளது 5 பவுன் .. அதாவது 5*8=40 கிராம் தங்கம் மட்டுமே. ஆனால் தரப்போவது மிக மிக அதிகமாக்கும்.\n40 கிலோவே தருவதாகத் திட்டமிட்டுள்ளேன். அதாவது 40000 கிராம். நீங்க கேட்டது போல ஆயிரம் மடங்காக்கும். :) சந்தோஷமா இருங்கோ, அதிரா.\nமோகன்ஜி sir க்கு வாழ்த்துக்களும் வணக்கங்களும் \n//மோகன்ஜி sir க்கு வாழ்த்துக்களும் வணக்கங்களும் \nமிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.\n///2) மேலும் மூன்று நெக்லஸ்கள் \n// 3) விரும்பிக்கேட்டுள்ள ஒரு ஜோடிக்கு பதிலாக\nஎட்டு ஜோடி தங்க/வைர வளையல்கள்\n///4) அது தவிர ..... மூன்று ப்ரேஸ்லெட்டுகள்\nஎன்னால தாங்கவே முடியல்ல கோபு அண்ணன்:).. தெருத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைப்பதில் உங்களை மிஞ்ச ஆள் இல்லவே இல்லை:) ஹா ஹா ஹா:)..\nஇருப்பினும் கஸ்டப்பட்டுத்தேடி எடுத்து.. அதுக்கு தலைப்பிட்டு மினக்கெட்டுப் பரிசளித்தமைக்கு மிக்க நன்றிகள்(முக்கியமாக அஞ்சுக்கு தெரியாமல்):).\n//தெருத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைப்பதில்....//\n’கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைப்பது’ எனக் கரெக்டாகச் சொல்லணுமாக்கும். :)\n///இன்று 13.06.2017 சங்கட ஹர சதுர்த்தி நன்னாளில்\nவழங்கப்பட்டுள்ளது மேலும் சிறப்பாக அமைந்துள்ளது\nஉண்மைதான், 48 மணித்தியாலங்களுக்கு ஒரு பதிவு உங்களோடது, ஆனா நான் எதேச்சையாத்தான் பிள்ளையார் படம் கேட்டேன்ன்ன்.. அது இன்று சதுர்த்தியில் வந்து அமைஞ்சது மிக்க மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.. மிக்க சந்தோசம்.. ஏதோ எனக்கும் பிள்ளையாரின�� அருள் கொஞ்சம் இருக்கிறது போலும்:).\nஐந்துகரத்து அண்ணல் யாவரையும் காக்கட்டும்\nஆமாம் அதிரா, எனக்கும் இதில் மிகவும் ஆச்சர்யம் மட்டுமே.\nபதிவினை ரிலீஸ் செய்யும் முன்பு ஜஸ்ட் ஒருமுறை டெய்லி ஷீட் காலண்டரை கிழித்துப் பார்த்தேன்.\nபிள்ளையாருக்கு உகந்த சங்கடஹர சதுர்த்தி எனப்போட்டிருந்தது. உடனே அந்த இரண்டு வரிகளையும் மகிழ்ச்சியுடன் அதில் கொண்டுவந்து விட்டேன்.\nபிள்ளையாரின் அருள் நம் எல்லோருக்குமே கிடைக்கட்டும். :)\nபாண்டு கட்டாயம் படிக்கணுமே ..அங்கே தேடிபார்க்கிறேன் :)\nநானும் நினைப்பதுண்டு பூனை பறவை காக்கா குருவிக்கெல்லாம் பாசம் காட்டும் நாம் இந்த சின்ன பூச்சிகளை மட்டும் துவம்சம் செய்றோமெ என்று அதுங்களுக்கு வாழ்க்கை குடும்பம் குட்டி எல்லாம் இருக்குமே ..பாவமில்லையா .நல்லவேளை கரப்பான் இல்லாத இடத்தில இருக்கேன் :)\nவடு ..சில வடுக்கள் மறைவதில்லை ஆமாம் ..தமிழே என் தமிழே நம்ம பாஷை தெரிந்த யாரையேனும் புது ஊரில் பார்த்தா ஆனந்தமே ஏற்படும் அதை கதையாக்கி எழுத சொன்னவர் இறையன்பு ஐ ஏ எஸ் அவர்களா \nதென்கச்சியார் அவர்களின் இன்று ஒரு தகவல் நிகழ்ச்சி தொடர்ந்து கேட்பேன் ஸ்கூல் படிக்கும்போது .\nநன்றி ஏஞ்சலின். என் தளத்தில் இருக்கிறது. வலைப்பூவின் உள்ளடக்கத்தில்,கதைகளை கிளிக் செய்து பாருங்கள்.\nஅந்த மூணாவது ஒட்டியாணம் போட்டவங்க இப்போ இருப்பது :) ======= கண்டுபிடிச்சிட்டேனே ..அதிரா ஓடுங்க தேம்ஸ்ல குதிச்சா தப்பிச்சீங்க :)\nஆவ்வ்வ்வ் சமாதியில் ஓங்கி அடிச்சாவே அவவா:) சே சே இருக்காது:). அது யாரெனத் தெரியாமல் குதிக்க மாட்டேன்ன் நோஓஓஓ:).\nகாசு மாலை தெரியும் ஆனா காசு வளையல் இப்போதான் பார்க்கிறேன் :)\nவாழ்த்துக்கள் தொடர்ந்து நகைகளாக பரிசை தட்டிச்செல்லும் பூஸாருக்கு\nஅது அது அது:) கடசில வந்தாலும் அடம்புடிச்சு அடிச்சுப் பிடிச்சாவது பரிசு வாங்கிடுவேன்ன்:)..\nஅழுகிற பிள்ளைதான் பால்குடிக்கும் தெரியுமோ\n//அழுகிற பிள்ளைதான் பால்குடிக்கும் தெரியுமோ\nதெரியும். சிலது பாலை நிறையக் குடிச்சுட்டு மீண்டும்\nமீண்டும் அழும் .... மீண்டும் பால் குடிக்கத்தான். :)\nஐம்பது வருடம் முன் எடுத்த படம் பொக்கிஷம் இப்போதைக்கு அப்போதைக்கு எத்தனை வித்தியாசம் \nஆமாம் நானும்அந்த பழைய மலைக்கோட்டை படத்தைக் கண்டு மலைத்தேன்.\n//ஐம்பது வருடம் முன் எடுத்த படம் பொ��்கிஷம் இப்போதைக்கு அப்போதைக்கு எத்தனை வித்தியாசம் \nநிறைய வித்யாசங்கள். இப்போது மாட்டு வண்டிகளையே பார்க்க முடிவது இல்லை.\nஅந்தப்படத்தில் மாடுகள் நிற்கின்றதே. அதன் எதிர்புறம் தான் அன்றும் இன்றும் என் வீடு அமைந்துள்ளது.\nநடுவில் 1981 to 2000, ஒரு 20 வருடங்கள் மட்டும் நான் BHEL Township Quarters இல் வாழ நேர்ந்தது. :)\nபழைய பிள்ளையாரையும் புதிய பிள்ளையாரையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது எவ்வளவு வித்தியாசம்....\nபிள்ளையாருக்கும் பூஸாரோடு விளையாடப் பிடிச்சிருக்கோ.. வாகனம் எலியாருக்குக் கோபம் வந்திடப்போகுதே:)..\nபூஸ் உடன் ஓடி விளையடி பிள்ளையாரின் வண்டி மெலிஞ்சே போச்ச்ச்.. அனைத்தும் அழகிய படங்கள் கோபு அண்ணன்.. ரசிச்சேன்.\n//பிள்ளையாரின் வண்டி// என்றால் தொந்தியா\nஇதோ ’தொந்தி’ பற்றிய நான் எழுதியுள்ள சின்ன கவிதை.\nயாரென்று தெரிஞ்சாதான் தூக்கமே வரும் எனக்கு :)\nஅப்புறம் கோபு அண்ணா உங்க பதிவில் இருந்து இரண்டு கணேஷ்ஜிக்களை களவாடிக்கொள்கிறேன் :)\nஅந்த அரச இலை பிள்ளையார் அப்புறம் கோணிப்பை கிராப்ட் பிள்ளையார்\n**எங்கட சத்குணவதியான** யாரென்று தெரிஞ்சாதான் தூக்கமே வரும் எனக்கு :)//\nதேவதை மட்டுமே சத்குணவதியாக இருக்க முடியும். :)\n//அப்புறம் கோபு அண்ணா உங்க பதிவில் இருந்து இரண்டு கணேஷ்ஜிக்களை களவாடிக்கொள்கிறேன் :)\nஅந்த அரச இலை பிள்ளையார் அப்புறம் கோணிப்பை கிராப்ட் பிள்ளையார்.//\nநீங்க என் பதிவிலிருந்து எந்தப்படத்தை வேண்டுமானாலும், எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கோ. அவையெல்லாம் நானும் கூகிளிலிருந்து களவாடியவை மட்டுமே. :)\nமோகன்ஜி உங்க பிளாக்கில் எல்லா கதையும் படிச்சி பின்னூட்டம் தருவேன் விரைவில்\nமிக்க மகிழ்ச்சி ஏஞ்சலின். அவசியம் பாருங்கள்.\nகாதல் தோல்வினு சொல்ல முடியாது. ஆனால் குடும்பச் சூழ்நிலை காரணமாகக் காதலியை இழந்த குருராஜனின் உள்ளார்ந்த துன்பத்தை அழகாகச் சொல்லி இருக்கார். கடைசி வரியில் நம் மனமும் பதறும். மற்ற இரு கதைகளும் கூட அருமை. கரப்பின் பார்வையில் பாண்டு இதைத் தொடர்ந்து தான் நான் வானவில் மனிதனையே தொடர்ந்து பார்க்க ஆரம்பித்தேன். :)\n பாண்டுவுலே அந்தக் கோயிலும் ஊரும் ஏதாயிருக்கும்னு ஒரு விவாதம் நடந்தது\n//காதல் தோல்வின்னு சொல்ல முடியாது.//\nநிறைவேறாக் காதல் என்றுதான் சொல்லியிருக்கிறேன்.\nகாதல் மட்டும் எப்போதுமே தோல்வி அடைவதே கிடையாது. வெற்றிக்களிப்புடன் அவரவர் மனதில் எப்போதும் உயிருடன் மட்டுமே இருந்துகொண்டே இருக்கும். :)\nமோகன்ஜியின் கதைகளை மீண்டும் தேடி படிக்க தூண்டிய விமர்சனங்கள்.\n//மோகன்ஜி உங்க பிளாக்கில் எல்லா கதையும் படிச்சி பின்னூட்டம் தருவேன் விரைவில்//\nஏஞ்சலின் சொல்வது அதை உறுதிப்படுத்துகிறது.\nஅதிரா சொன்னது போல் பெரிய மேதைகளுடன் பழக்கம் உள்ள உயர்ந்த மனிதர்தான் மோகன்ஜி. நேரமின்மையால் பதிவோ, பின்னூட்டமோ போட நேரம் இல்லாமல் தன் பொழுதுகளை பயனுள்ளதாக ஆக்கிக் கொண்டு இருக்கிறார் இப்போது.\nஇடை இடையே நேரம் கிடைக்கும் போது கதைகளும், பதிவுகளும் எழுதுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.\nஉங்களையும் தான் வை.கோ சார் மீண்டும் பதிவுகள், கதைகள் கட்டுரைகள் என்று எழுதுங்கள்.\nமீயும் மீயும் கோமதி அக்காவை படு வன்மையாக வழிமொழிகிறேன்:)\nஎன்னை நன்கு புரிந்து கொண்டவர்கள் நீங்கள். நீங்கள் கூறியது போல் இனி நிறைய எழுதுகிறேன். கோபு சாரும் எழுதுவார்.\n//மோகன்ஜியின் கதைகளை மீண்டும் தேடி படிக்க தூண்டிய விமர்சனங்கள்.//\n//உங்களையும் தான் வை.கோ சார் மீண்டும் பதிவுகள், கதைகள் கட்டுரைகள் என்று எழுதுங்கள்.\nதங்களின் அன்பான வருகைக்கும், ஊக்கமும் உற்சாகமும் தரும் கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.\nவெகு கோலாகலமான திருவிழாவிற்கு வந்ததைப் போல் இருக்கின்றது...\nஅவ்வளவு கலகலப்பு.. வாழ்க நலம்...\n//வெகு கோலாகலமான திருவிழாவிற்கு வந்ததைப் போல் இருக்கின்றது... அவ்வளவு கலகலப்பு.. வாழ்க நலம்...//\nதங்களின் அன்பான வருகைக்கும், ஊக்கமும் உற்சாகமும் தரும் கலகலப்பான கருத்துக்களுக்கும், என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.\nஎப்போவும்போல் 3 கதைகளுக்கு விமரிசனம் நல்லா வந்திருக்கு.\nபாண்டு - கதையைப் படிக்கவேண்டும். கரப்பான் பூச்சிக்கு நம்மைப்போல் அறிவு உண்டு என்று பலமுறை கண்டிருக்கிறேன். பூச்சிமருந்தை எடுப்பதையோ அல்லது நம் நோக்கத்தையோ நொடிப்பொழுதில் புரிந்துகொண்டு மறைந்துகொள்ளும். சமயத்தில் நம் கண்ணுக்குத் தட்டுப்படாதவாறு, நம் எதிரிலேயே அசையாமல் இருக்கும்.\nவடு - கதா'நாயகனின் வடுவை நினைத்து, உங்கள் ஆசைக்கு நல்லதான படமாத்தான் போட்டிருக்கீங்க. (நான் வடுவைச் சொன்னேன்) என்ன. சின்ன வெல்வெட் ��்டிக்கர் பொட்டுக்குப் பதிலாக, உஷா உதுப் அவர்கள் உபயோகப்படுத்தும் பொட்டைக் கொண்ட பெண் படத்தைப் போட்டுள்ளீர்கள். (ஆசை யாரை விட்டது)\nதமிழே என் தமிழே - கதாசிரியரின் உணர்வைப் புரிந்துகொள்ள முடிகிறது. எனக்கும் எங்கயாவது பயணம் செல்லும்போது தமிழ்க்குரல் கேட்டால் உடனே நின்று பார்க்கத் தோன்றும். அவர்கள் பேசுகின்ற நடையை வைத்தே எந்த மாவட்டம் என்றும் கேட்டுவிடுவேன். இந்த உணர்வை, தமிழகம் இல்லாத பகுதியில் உள்ள தமிழர்கள் அறிவர்.\n\"பெரிய பதிவிலே\" - புத்தகத்தில் உள்ள பிழையா அல்லது தட்டச்சுப் பிழையா 'பதவியிலே' அல்லது பேச்சுத்தமிழில் 'பதவிலே'.\nஒட்டியாணத்துல ஒண்ணு, அரசியல் ஒட்டியாணம் போல் இருக்கிறது. ஆட்டோ வராது என்ற நம்பிக்கையா\n//\"பெரிய பதிவிலே\" - புத்தகத்தில் உள்ள பிழையா அல்லது தட்டச்சுப் பிழையா 'பதவியிலே' அல்லது பேச்சுத்தமிழில் 'பதவிலே'.//\nநான் தவறாக தட்டச்சு செய்திருந்தது: ’பதிவிலே’\nஇப்போது நான் என் பதிவில் மாற்றியுள்ளது: ’பதவியிலே’\nதட்டச்சு எழுத்துப்பிழையினை சுட்டிக்காட்டியதற்கு தங்களுக்கு என் அன்பு நன்றிகள்.\n///ஒட்டியாணத்துல ஒண்ணு, அரசியல் ஒட்டியாணம் போல் இருக்கிறது. ஆட்டோ வராது என்ற நம்பிக்கையா\nஆஆஆஆ அப்போ அதே அதே அஞ்சுவுக்கு சொன்ன அதே சமாதியில் அடிச்ச கதையோ\nஅவருக்கு எதுக்கு ஓட்டோ வருதூஊஊஊ:) எனக்கெல்ல்லோ கைக்குச் சங்கிலி போடப்போகினம்ம்ம்:)... வயலூர் முருகா.. அந்த ஒட்டியாணத்தில் பாதியை வள்ளிக்குக் கொடுத்திடுறேன்ன் என்னைக் காப்பாத்துங்ங்ங்ங்ங்ங்:)..\nநெல்லைத்தமிழன் சார், உங்கள் கூர்மையான வாசிப்புக்கும் தகவல் மிக்க கருத்துக்கும் நன்றி ஜி\n//சின்ன வெல்வெட் ஸ்டிக்கர் பொட்டுக்குப் பதிலாக, உஷா உதுப் அவர்கள் உபயோகப்படுத்தும் பொட்டைக் கொண்ட பெண் படத்தைப் போட்டுள்ளீர்கள். (ஆசை யாரை விட்டது)//\nஆணும் பெண்ணும் மகிழ்வார்...சுகம் பெறுவார்...அதிசயம் காண்பார்\nநாளை உலகின் பாதையை இன்றே.... யார் காணுவார்\nஇளமை மீண்டும் வருமா.... மணம் பெறுமா.....முதுமையே சுகமா...\nகாலம் போகும் பாதையை இங்கே.... யார் காணுவார்\nஓடம் போலே ஆடிடுவொமே... வாழ்நாளிலே\nவாழ்வில் துன்பம் வரவு...சுகம் செலவு....\nகாலம் வகுத்த கணக்கை இங்கே........யார் காணுவார்\nஓடம் போலே ஆடிடுவொமே... வாழ்நாளிலே\nபடம்: தை பிறந்தால் வழி பிறக்கும்\nநன்றி முகமது அல்தப் சார்\nவாங்க��, வணக்கம். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.\nகதைகள் அருமை. இத்தனை நாள் இந்த மோகன் ஜியின் எழுத்துக்கள் பற்றி தெரியாமல் போய் விட்டதேன். ம்ம்ம்ம் தெரிந்தால் மட்டும் என்ன உடனே போய் படித்தா விடப் போகிறேன்.\nஅதிராவுக்கு ரொம்ப ஜாலி தான். அந்த சின்னம்மா அல்லது பெரியம்மாவின் ஒட்டியாணத்தை அழித்தால் அதிரா ஆசைப் பட்ட நகையெல்லாம் பண்ணி போட்டுக்கலாம்.\nநீங்க ஜமாயுங்கோ கோபு அண்ணா\nஆவ்வ்வ்வ் ஜே மாமி.. நேற்று உங்களை இங்கு தேட நினைச்சு வந்து.. சத்தியமா நம்புங்கோ.. பின்னர் நகைகளைப் பார்த்து மயக்கமாகித் தேடாமல் போயிட்டேன்ன்ன்:)).. வாங்கோ வாங்கோ எங்கே மீண்டும் முருங்கியில் ஏறிட்டீங்கோ கர்ர்:)\n//கதைகள் அருமை. இத்தனை நாள் இந்த மோகன் ஜியின் எழுத்துக்கள் பற்றி தெரியாமல் போய் விட்டதேன். //\nஇப்போது கோபு சார் உபயத்தால் தெரிந்து விட்டது அல்லவா என் வலைப்பூ 'வானவில் மனிதன்' மற்றும் முகநூல் 'மோகன் ஜி' பக்கம் வாருங்களேன்.\n//நீங்க ஜமாயுங்கோ கோபு அண்ணா//\nவாங்கோ ஜெயா, மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஜெ.\nஅம்மாடி அதிரடி அதிரா இங்க வந்து தேடினீங்களா இனிமே ஒழுங்கா என் வலைத்தளத்துல வந்து தேடுங்கோ.\nகண்டிப்பாக வருகிறேன். வானவில் பிடிக்காதவர்கள் உண்டா எப்ப வரும்ன்னு காத்துண்டு இல்ல இருப்போம்.\nஉங்கள் விமர்சனமும் அருமை.....மோகன் ஜியின் வரிகளை..டேவிட் வழி வரம் உரையாடல் வரிகளும் செம. ..\nவமரிசனத்தையும், என் வரிகளையும் ரசித்ததிற்கு மிக்க நன்றி துளசிதரன்ஜி\n//உங்கள் விமர்சனமும் அருமை.....மோகன் ஜியின் வரிகளை..டேவிட் வழி வரம் உரையாடல் வரிகளும் செம. ..//\nவாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.\nமுந்தைய பகுதிகளையும் சேர்த்து இன்று படித்து விட்டேன்.\nசிறப்பாக இருக்கிறது....கதைகளும் நூலுக்கான உங்கள் விமரிசனமும்\n//முந்தைய பகுதிகளையும் சேர்த்து இன்று படித்து விட்டேன். சிறப்பாக இருக்கிறது....கதைகளும் நூலுக்கான உங்கள் விமரிசனமும்.//\nமிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஸார்.\nநன்றி சென்னைப் பித்தன் ஜி\nகடலும் கிழவனும் என்கிற பரிசு பெற்ற\nஅதில் ஒரு மீன்பிடிக் கிழவனும் கடலும் தவிர\nமுழு நாவலிலிம் வேறு கதாப்பாத்திரங்களே\nஇருக்காது.அந்தக் கிழ்வனின் வெறுமை இரவை\nபடிக்கப்படிக்க ஒரு கட்டத்தில் நாமே\nஅதற்காகத்தான் அந்த நாவல் நோபல்\nபரிசு பெற்றிருக்கும் என நினைக்கிறேன்\nஅதை எழுத முனையும் தைரியமும்\nதாங்கள் பாண்டு கதை விமர்சனம் படிக்க\nஅந்த நாவலின் ஞாபகமே வந்து போனது\nஅற்புதமான கதை தந்த மோகன் ஜி அவர்களுக்கும்\nஅதை அருமையாக அறிமுகம் செய்த\nவாங்கோ Mr. RAMANI Sir, வணக்கம்.\n//என்னுடைய பள்ளி நாட்களிலேயே, கடலும் கிழவனும் என்கிற பரிசு பெற்ற நாவலைத் தமிழில் படித்து மெய்சிலிர்த்திருக்கிறேன். அதில் ஒரு மீன்பிடிக் கிழவனும் கடலும் தவிர முழு நாவலிலும் வேறு கதாப்பாத்திரங்களே இருக்காது. அந்தக் கிழவனின் வெறுமை இரவைப் படிக்கப்படிக்க ஒரு கட்டத்தில் நாமே உணர்வது போலிருக்கும். அதற்காகத்தான் அந்த நாவல் நோபல் பரிசு பெற்றிருக்கும் என நினைக்கிறேன்.//\nமிகவும் அருமையாகச் சொல்லியுள்ளீர்கள். நானும் இதுபோன்ற வேறு ஒரு கதை படித்துள்ளேன்.\n//இப்படிச் சூழலை தேர்ந்தெடுப்பதும், அதை எழுத முனையும் தைரியமும், திறனும் எல்லோருக்கும் வாய்க்காது. தாங்கள் பாண்டு கதை விமர்சனம் படிக்க அந்த நாவலின் ஞாபகமே வந்து போனது.//\n//அற்புதமான கதை தந்த மோகன் ஜி அவர்களுக்கும், அதை அருமையாக அறிமுகம் செய்த தங்களுக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.//\nதங்களின் அன்பான வருகைக்கும், அருமையான ஒப்பீட்டுக் கருத்துக்களுக்கும், மனமார்ந்த நல்வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஸார்.\nஅனுபவித்து அழகாகச் சொல்கிறீர்கள். பாண்டுவை உங்களுக்குப் பிடித்திருப்பது மகிழ்சசி\nஉங்கள் முகவரி எனக்கு இன்னும் வரவில்லை சார்.\n”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி June 13, 2017 at 9:17 PM\nகண்ணிரண்டும் அரப்பு விழுந்தாற் போல கலங்கினேன் பாண்டு கரப்பின் கதையில்..பாண்டுவின் காதலி என்ட்ரி சூப்பரோ சூப்பர்\n//கண்ணிரண்டும் அரப்பு விழுந்தாற் போல கலங்கினேன் பாண்டு கரப்பின் கதையில்..//\nஅடடா, என்ன ஆச்சு ஸார். ஒருவேளை கதையைப் படித்ததால் வந்த விபரீத விளைவாக இருக்குமோ\n//பாண்டுவின் காதலி என்ட்ரி சூப்பரோ சூப்பர்\nஅடேடே .... காதலி என்ட்ரி மட்டும் சூப்பரோ சூப்பரோ\nஅப்போ அவளின் என்ட்ரியினால் தங்கள் கண் உறுத்தல் இல்லாமல் ஜில்-ஜில்லுன்னு சரியாப்போச்சோ\n அந்தக் கதையை ஜாலியாக எழுத எண்ணி தான் யோசித்து வைத்தேன். ஏதோ ஒரு புள்ளியில், சடசடவென தன்னிரக்கம் கலந்து எழுதி விட்டேன்.\nஎன் கண்ணில் கரப்பு விழுந்தது....\nஉங்க கண்ணில் அரப்பு விழுந்தது\nவடு என்பது ஆறிய புண்ணின��\nநிச்சயம் இந்தக் கதை கொஞ்சம்\nசீரியஸான கதையாகத்தான் இருக்க வேண்டும்\nஆயினும் தாங்கள் அறிமுகம் செய்துள்ளதைப்\nபடிக்க அப்படி இருக்க வாய்ப்பில்லை\nஅடுத்த வாரம் படித்து முடிக்க\nபுரிந்து விடும் என நினைக்கிறேன்\nவாங்கோ Mr. RAMANI Sir, வணக்கம்.\n//வடு என்பது ஆறிய புண்ணின் அடையாளம் எனக் கொண்டால், நிச்சயம் இந்தக் கதை கொஞ்சம் சீரியஸான கதையாகத்தான் இருக்க வேண்டும் என்பது என் அபிப்பிராயம்.//\nகரெக்ட் ஸார். கொஞ்சம் சீரியஸான கதையே தான்.\n//ஆயினும் தாங்கள் அறிமுகம் செய்துள்ளதைப் படிக்க அப்படி இருக்க வாய்ப்பில்லை எனத்தான் படுகிறது.//\nசீரியஸான மேட்டரால் பாதிக்கப்பட்டுள்ள ஆணின் மனநிலையை, அருமையானதொரு ப்ளாஷ் பேக் ஆகச் சொல்லிச் சென்றுள்ளார். அந்த வித்யாசமான எழுத்து நடை என்னை வியப்பில் ஆற்றி மகிழ்வித்தது.\n//அவருடைய பதிவுகள் அனைத்தும் அடுத்த வாரம் படித்து முடிக்க திட்டமிட்டுள்ளேன். அப்போது புரிந்து விடும் என நினைக்கிறேன்.//\nவெரி குட், ஸார். நிச்சயமாக தங்களுக்கு எல்லாமே புரிந்துவிடும். :)\n//வித்தியாசமான அருமையான விமர்சனத்திற்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.//\nதங்களின் தொடர் வருகைக்கும், ஒவ்வொரு கதைக்கான என் வரிகளையும் ஊன்றிப் படித்து, தனித்தனியே பின்னூட்டங்கள் கொடுத்து சிறப்பித்து வரும் தங்களின் தனிப்பாணிக்கும், அருமையான விமர்சனம் என்று சொல்லி மனமார்ந்த நல்வாழ்த்துகள் கூறியுள்ளதற்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஸார்.\n என்னை வாசிக்க முடிவு செய்தமைக்கு என் நன்றி\nதமிழே என் தமிழே கதையின்\nஉள்ளார்ந்த உணர்வை நான் இருக்கிற\nசூழ் நிலையில் நன்றாக உணர முடிகிறது\n60 வீடுகள் உள்ள ஃப்ளாட் என்றாலும் கூட\nஒரு இந்தியர்கள் கூட இல்லை\nமாலையில் நான் நடைப்பயிற்சி செல்லுகையில்\nயாராவது ஒரு இந்தியரைச் சந்திக்க இயலும்\nஅப்போது அவர் வட இந்தியர் டெல்ஹி எனச்\nசொன்னாலும் கூட அவர் நம் பக்கத்துவீட்டுக்காரர்\nஇதை தங்கள் விமர்சனம் படிக்கையில்\nவாங்கோ Mr RAMANI Sir, வணக்கம்.\n//தமிழே என் தமிழே கதையின் உள்ளார்ந்த உணர்வை நான் இருக்கிற சூழ் நிலையில் நன்றாக உணர முடிகிறது. 60 வீடுகள் உள்ள ஃப்ளாட் என்றாலும் கூட ஒரு இந்தியர்கள் கூட இல்லை. மாலையில் நான் நடைப்பயிற்சி செல்லுகையில், யாராவது ஒரு இந்தியரைச் சந்திக்க இயலும். அப்போது அவர் வட இந்தி��ர் டெல்ஹி எனச் சொன்னாலும் கூட அவர் நம் பக்கத்துவீட்டுக்காரர் என்கிற உணர்வைத் தரும்.//\nஆமாம் ஸார். உள்ளூரிலேயே இருந்தாலும்கூட நாம் அக்கம் பக்கத்தில் பலருடன் பேசவோ பழகவோ சற்றே தயங்குவோம். வட இந்தியாவுக்கோ, வெளிநாட்டுக்கோ போனால், அங்கு எங்காவது அபூர்வமாக தமிழ் பேசுவோரை நாம் சந்திக்கும்போது நம்மையறியாமல் ஒரு மகிழ்ச்சி ஏற்படும்தான். அவர்களுடன் நிச்சயமாகப் பேசுவோம். இதனை நானும் என் அனுபவத்தில் உணர்ந்துள்ளேன்.\n//இதை தங்கள் விமர்சனம் படிக்கையில் ஒப்பிட்டுப் பார்த்தேன். உணர்ந்து படிக்க முடிந்தது//\n//அற்புதமான கதை. அருமையான விமர்சனம் பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்.//\nதங்களின் தொடர் வருகைக்கும், இதே பதிவுக்கு மூன்றாம் முறை வருகைக்கும், ஒவ்வொரு கதைக்கான என் வரிகளையும் ஊன்றிப் படித்து, தனித்தனியே பின்னூட்டங்கள் கொடுத்து சிறப்பித்து வரும் தங்களின் தனிப்பாணிக்கும், அற்புதமான கதை, அருமையான விமர்சனம் என்று சொல்லி நல்வாழ்த்துகள் கூறியுள்ளதற்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஸார்.\nரமணி சார், நம் மொழி நம் மக்கள் எனும் உணர்வு, அவை இல்லாமல் போகும் தருணங்களில் தான் விஸ்வரூபம் எடுக்கும். அந்த டிரைவர் முகம் இன்னமும் என் நினைவில் உள்ளது. ஒத்திருக்கும் உங்கள் உணர்வை சொல்லியது ரசித்தேன்.\nஒவ்வொரு பாகமும் தனித்துவமான விமர்சனப்பார்வை.\nஉங்கள் கூற்று உண்மை தனிமரம்ஜி\nஎப்படியாவது உங்களிடம் முதல் பரிசு வாங்களாம் என்றால் காலம் கைகூடுதில்லை))\nபாண்டு என்ற கதையின் தலைப்பே புதுமையாய் உள்ளது இதற்கு நோய்வகை எனப் பொருள் கொண்டாலும் Bond என்றால் பிணைப்பு என்று எடுத்துக்கொள்ளலாம்.\nகரப்பான் பூச்சிகளுக்கும் வாழ்க்கை உண்டு, மீசையும் ஆசையும் உண்டு, நிரந்தமான வாழ்விடமும் அவ்வப்போது சிறுசிறு பயணங்களும் உண்டு, வாழ்க்கையில் போராட்டங்கள் உண்டு, எதிர்பாராத ஆபத்துகள் உண்டு என்று சொல்லியிருப்பதால் அவைகளுக்கிடையே உள்ள பிணைப்பை சொல்கிறது இந்தக் கதை என எண்ணுகிறேன்.\nகரப்பான் பூச்சிகள் பேசுவதாக உள்ள அந்த கற்பனை உரையாடலை கொஞ்சம் தந்திருக்கலாம். படித்து இரசித்துக்கொள்ளட்டும் என விட்டுவிட்டீர்கள் போலும்.\nவடு என்ற கதையின் தலைப்பும் புதுமையாய் உள்ளது. ஒரு சொல்லுக்கு பல பொருள் தரும் சொற்களை தேர்���்தெடுத்திருக்கும் கதாசிரியரின் உத்தியை பாராட்டவேண்டும். கதாநாயகி விட்டு சென்ற வடு, திறனாய்வு செய்த உங்களையே பாதித்திருக்கிறது என்பதே இந்த கதை அருமையாக உள்ளது என்பதற்கு சான்று.\nதமிழே என் தமிழே என்ற கதையில் வரும் நிகழ்வு போன்று, வெளி நாட்டில் /வெளி மாநிலத்தில் பணியில் இருக்கும் தமிழர்களுக்கு நடக்க வாய்ப்புண்டு. ஆனால் அவைகளை எழுத்தில் கொண்டு வரும் திறமை திரு மோகன்ஜி அவர்களுக்கே உண்டு என்பதில் ஐயமில்லை. இந்த கதை எழுதக் காரணமாக இருந்த .திரு இறையன்பு இ.ஆ.ப அவர்களுக்கும், மறைந்தும் மறையாமல் இருக்கின்ற தென்கச்சியார் அவர்களுக்கும் நன்றி\nஅருமையான தலைப்புக்களைத் தேர்ந்தெடுத்து சிறந்த கதைகளைத் தந்த திரு மோகன்ஜி அவர்களுக்கு பாராட்டுகள்\nஅவரது கதைகளை ஆய்ந்து சுருக்கித் தந்து சுவை கூட்டிய தங்களுக்கு வாழ்த்துகள்\nஒவ்வொரு பதிவிலும் தாங்கள் வெளியிடும் திரு மோகன்ஜி அவர்களின் புகைப்படங்கள் அவருக்கு பிரபலங்களோடு உள்ள தொடர்புகளை தெரியப்படுத்துகின்றன. பகிர்ந்தமைக்கு நன்றி\nநடன சபாபதி சார். டெம்ப்ளேட் கருத்துகள் மட்டும் வரும் காலத்தில், கவனமாய்ப் படித்து விரிவாக கருத்திடும் உங்களைப் போன்றவர்களே தமிழ் வலையுலகத்தை தாங்கிப் பிடிப்பவை. நன்றி எனச் சொல்வது சிறு வார்த்தையாய்த் தோன்றுகிறது. எனினும் நன்றி சார்.\nவாங்கோ ஸார், வணக்கம் ஸார்.\n//கதைகளை ஆய்ந்து சுருக்கித் தந்து சுவை கூட்டிய தங்களுக்கு வாழ்த்துகள்\nமிக்க மகிழ்ச்சி ஸார். வாழ்த்துகளுக்கு நன்றி, ஸார்.\n//ஒவ்வொரு பதிவிலும் தாங்கள் வெளியிடும் திரு. மோகன்ஜி அவர்களின் புகைப்படங்கள் அவருக்கு பிரபலங்களோடு உள்ள தொடர்புகளை தெரியப்படுத்துகின்றன. பகிர்ந்தமைக்கு நன்றி\nஆமாம், ஸார். இவரும் மிகப்பிரபலமானவராக இருப்பார் போலிருக்குது. இப்போதுதான் எனக்கே இதுவிஷயம் தெரிய வருகிறது. :)\nதங்களின் தொடர் வருகைக்கும், ஆழ்ந்த வாசிப்புடன் கூடிய, ஆரோக்யமான, ஆச்சர்யமான, அற்புதமான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஸார்.\nபாண்டு, வடு கதைகளை வாசித்த நினைவு இருக்கிறது. தமிழே என் தமிழே வாசித்ததில்லை.. கடல்கடந்து வாழும் சூழலில் எங்காவது ஒற்றைத்தமிழ் வார்த்தை கேட்டாலும் என்னவோ நம்மையே பெயரிட்டு அழைப்பதுபோல சடாரென்று துள்ளித் திரும்பி.. ��மிழரை அடையாளங்கண்டுகொண்டு ஆர்வத்துடன் அளவளாவுவது சொல்லில் வடிக்கமுடியா இன்பம். அதை இக்கதை வாயிலாக உணரமுடிகிறது. சந்தோஷம் எங்கே இருக்கிறது என்பதை ஒரு சாதாரண லாரி டிரைவர் வழியாக உணர்த்துவதும் அழகு.\n\\\\அவள் விட்டுச்சென்ற அந்த வடு, மதிப்புரை எழுதும் என்னையே மிகவும் ஹிம்சித்து விட்டது என்றால், பாவம் ...... அந்தக்கதாநாயகனுக்கு எப்படி இருந்திருக்கும்.\nஒரு சின்ன வெல்வெட் ஸ்டிக்கர் பொட்டு போன்ற விஷயத்தை என்னமாக ஜோராகக் கையாண்டு கதையாக்கியுள்ளார்.\nஉங்களிடம் நான் கற்க வேண்டியது நிறையவே இருக்கும் போலிருக்குது\nமதிப்புரைகளின் வாயிலாக தங்கள் மதிப்பும் உயர்ந்துகொண்டே போகிறது கோபு சார். மனம் நிறைந்த பாராட்டுகள் தங்களுக்கு.\n\\\\அவள் விட்டுச்சென்ற அந்த வடு, மதிப்புரை எழுதும் என்னையே மிகவும் ஹிம்சித்து விட்டது என்றால், பாவம் ...... அந்தக்கதாநாயகனுக்கு எப்படி இருந்திருக்கும்.\nஒரு சின்ன வெல்வெட் ஸ்டிக்கர் பொட்டு போன்ற விஷயத்தை என்னமாக ஜோராகக் கையாண்டு கதையாக்கியுள்ளார்.\nஉங்களிடம் நான் கற்க வேண்டியது நிறையவே இருக்கும் போலிருக்குது\n//மதிப்புரைகளின் வாயிலாக தங்கள் மதிப்பும் உயர்ந்துகொண்டே போகிறது கோபு சார். மனம் நிறைந்த பாராட்டுகள் தங்களுக்கு.//\nஆஹா, என் மனதுக்குப் பிடித்தமான, ஓர் மிகப்பிரபலமான பதிவரும், மிகச்சிறந்த எழுத்தாளரும், ’*விமர்சன வித்தகி’*யுமான தங்களின் வாயிலாக இதனைக் கேட்க நான் தன்யனானேன். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.\n*விமர்சன வித்தகி* பட்டங்களுக்கான இணைப்புகள்:\nஎன் கருத்தை கோபு சார் சொல்லி விட்டார் கீதா\n அனைவருக்கும் வணக்கம். புத்தாண்டு பிறப்பதற்கு ஒருசில நாட்கள் முன்பே என் அருமை நண்பரும், பெருமைக்குரிய 'என...\n31] போதும் என்ற மனம் \n2 ஸ்ரீராமஜயம் கோர்ட்டுகள் அதிகமாகின்றன என்றால் குற்றங்கள் அதிகமாகின்றன என்பதே அர்த்தம். இதற்கு பதில் கோயில்கள் அதிகமான...\nஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை \nஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் பகுதி-11 ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் தன்னிடம் வரும் பக்தர்களுக்கு “ஸ்ர...\nஸ்ரீ ராஜராஜேஸ்வரி அஷ்டகம் [ஸ்ரீ ஆதிசங்கரர் அருளியது] 1 அம்பா சாம்பவி சந்த்ர மெளலி ரபலா அபர்ணா உமாபார்வதி காளி ஹைமவதி ஸிவா த்ரிநயன...\nBy வை. கோபாலகிருஷ்ணன் தங்கள் நினை��ுக்காக http://gopu1949.blogspot.in/ 2013/08/34.html ”நல்ல காலம் பொறக்குது \n26 04 2012 வியாழக்கிழமை ஸ்ரீ ஆதிசங்கரர் ஜயந்தி குருப்ரும்மா குரு விஷ்ணு குரு தேவோ மஹேஷ்வர: குரு சாக்ஷாத் பரப்ரும்ம தஸ்மை ஸ்...\nஅதிகாலை கண் விழித்ததும் சில விழிப்புணர்வுகள்\nஅதிகாலையில் கண் விழித்ததும் உடம்பை வலது பக்கம் திருப்பி எழுந்திருத்தல் வேண்டும். பிறகு தரையை நோக்கி கீழ்க்கண்ட ‘பூமாதேவி ஸ்துதி’ சொல்...\n22.03.2020 இந்தியா முழுவதும் ஊரடங்கு \nஅன்புடையீர், அனைவருக்கும் வணக்கம். எங்களில் ஒவ்வொருவர் வாழ்விலும், ஒருசில குறிப்பிட்ட நாட்களை விசேஷ ஜபங்கள், ருத்ர ஏகாதஸினி ப...\nஉணவு உண்ணும் முன் ஒரு நிமிஷம் ....\n//மனோ, வாக், காயம் என்கிறபடி மனஸால் பகவத் ஸ்மரணம், வாக்கினால் மந்த்ரம், காயத்தால் (தேகத்தால்) கார்யம் மூன்றையும் சேர்த்துத்தான் ஆசாரங்கள் ஏ...\n’பொன் வீதி’ - நூல் மதிப்புரை - பகுதி-8 of 8\n’பொன் வீதி’ - நூல் மதிப்புரை - பகுதி-7 of 8\n’பொன் வீதி’ - நூல் மதிப்புரை - பகுதி-6 of 8\n’பொன் வீதி’ - நூல் மதிப்புரை - பகுதி-5 of 8\n’பொன் வீதி’ - நூல் மதிப்புரை - பகுதி-4 of 8\n’பொன் வீதி’ - நூல் மதிப்புரை - பகுதி-3 of 8\n’பொன் வீதி’ - நூல் மதிப்புரை - பகுதி-2 of 8\n’பொன் வீதி’ - நூல் மதிப்புரை - பகுதி-1 of 8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/343962", "date_download": "2020-07-16T00:02:22Z", "digest": "sha1:FZSHMCHZ3J4HLBCYSUL5QUVKFRUAABYM", "length": 12960, "nlines": 311, "source_domain": "www.arusuvai.com", "title": "சீரகக் குழம்பு | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nகிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட வனிதா அவர்களின் சீரகக் குழம்பு என்ற குறிப்பு, விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய வனிதா அவர்களுக்கு நன்றிகள்.\nகடுகு - கால் தேக்கரண்டி\nசீரகம் - 4 தேக்கரண்டி\nபூண்டு - 10 பற்கள்\nஉளுந்து - கால் தேக்கரண்டி\nகடலைப்பருப்பு - கால் தேக்கரண்டி\nமஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி\nமிளகாய்த் தூள் - 2 தேக்கரண்டி\nமல்லித் தூள் - ஒரு தேக்கரண்டி\nபுளிக் கரைசல் - கால் கப்\nநறுக்கிய வெங்காயம் - பாதி\nநறுக்கி�� தக்காளி - ஒன்று\nஎண்ணெய் - ஒரு குழிக்கரண்டி\nகடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு தாளிக்கவும்.\nஅதனுடன் சீரகம் சேர்த்து லேசாக வறுக்கவும்.\nபிறகு நறுக்கிய வெங்காயம், தோலுரித்த பூண்டு சேர்த்து வதக்கவும்.\nவெங்காயம் சிவக்க வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.\nவெங்காயம், தக்காளி வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மல்லித் தூள், உப்பு, கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லித் தழை சேர்த்துப் பிரட்டவும்.\nஅதனுடன் சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். (தண்ணீர் அதிகம் சேர்க்க வேண்டாம், குழம்பு நீர்க்க இருக்கும்). தூள் வாசம் போகக் கொதித்ததும், புளிக் கரைசல் சேர்த்து எண்ணெய் திரண்டு வரும்போது இறக்கி விடவும்.\nசுவையான சீரகக் குழம்பு தயார்.\nஇஞ்சி குழம்பு - 3\nகோழி குழம்பு - மற்றொரு முறை\nஇஞ்சி குழம்பு - 2\nகறிவேப்பிலை குழம்பு - 1\nகறிவேப்பிலை குழம்பு - 2\nகத்திரிக்காய் முருங்கைகாய் கார குழம்பு\nவாழ்த்துக்கள் தர்ஷா. எல்லாமே கலக்கலா அருமையா இருக்கு.\nப,பி,யோ எழுத்தில் தொடங்கும் பென் குழந்தை பெயர்கள் சொல்லுங்க நன்ப\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/view-ennam/40554", "date_download": "2020-07-16T01:39:20Z", "digest": "sha1:LWBXTKFU2PCV5GB4YEXEZ5HEOR4UOFN6", "length": 5347, "nlines": 116, "source_domain": "eluthu.com", "title": "காட்டு மழை நா இருந்த நாட்டுல, நீ இருக்க | swan எண்ணம்", "raw_content": "\nஎண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.\nகாட்டு மழை நா இருந்த நாட்டுல, நீ இருக்க...\nநா இருந்த நாட்டுல, நீ இருக்க வீட்டுல\nசிறுத்துப் போன இதயத்துல, பொத்தலிட்டு உறியுற\nவத்திப் போன என்னத்தான், கூறு போட்டு விக்குற\nவித்துப்புட்டு அப்புறமா, காசு குடுத்து வாங்குற\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2020/fca-launches-selectedforyou-pre-owned-car-business-022706.html", "date_download": "2020-07-15T23:50:26Z", "digest": "sha1:DDBVRMHLWPZVFIGCT2RGGAV2XUT3Y2B4", "length": 21000, "nlines": 274, "source_domain": "tamil.drivespark.com", "title": "பயன்படுத்தப்பட்ட காம்பஸ் எஸ்யூவியை நேரடியாக விற்பனை செய்யும் ஜீப் நிறுவனம்! - Tamil DriveSpark", "raw_content": "\nபிரசவத்திற்கு சவாரி போன ஆட்டோ டிரைவருக்கு போலீசால் நேர்ந்த கதி-வீடியோ வைரலானதால் நடந்த மாஸ் சம்பவம்\n4 hrs ago டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவின் கதையை முடிக்க வந்தது எம்ஜி ஹெக்டர் ப்ளஸ்... டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்\n6 hrs ago 458கிமீ ரேஞ்ச் உடன் வருகிறது பிஎம்டபிள்யூவின் புதிய ஐஎக்ஸ்3 எலக்ட்ரிக் எஸ்யூவி கார்...\n8 hrs ago காலரை தூக்கி விடுங்க... ஹீரோ பைக், ஸ்கூட்டர் உங்ககிட்ட இருந்தா பெருமைப்படலாம்... ஏன் தெரியுமா\n10 hrs ago மாருதி வேகன் ஆர், பலேனோ கார்களுக்கு ரீகால் அறிவிப்பு\nLifestyle ஆடி மாசம் முதல் நாளே இந்த ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்ட காத்து பிச்சுக்கிட்டு அடிக்கப் போகுதாம்...\nNews கொரோனாவை வென்ற தாராவி.. ஆர்.எஸ்.எஸ். அமைப்பால்தான் சாத்தியமா பாஜக மீது ஆதித்யா அட்டாக்\nFinance SBI-யில் வெறும் 3% வட்டி கொடுக்கும் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்கள்\nMovies ஆனந்த் தேவரகொண்டாவின் ‘மிடில் கிளாஸ் மெலோடிஸ்‘.. ஓடிடியில் ரிலீஸ்\nSports முதல் டெஸ்டில் ஜெயிக்க.. பென் ஸ்டோக்ஸ் செய்த காரியம்.. உண்மையை போட்டு உடைத்த வெ.இண்டீஸ் வீரர்\nEducation சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு இரண்டாம் இடம் பிடித்த சென்னை மண்டலம்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபயன்படுத்தப்பட்ட காம்பஸ் எஸ்யூவியை நேரடியாக விற்பனை செய்யும் ஜீப் நிறுவனம்\nபயன்படுத்தப்பட்ட காம்பஸ் எஸ்யூவியை நம்பகமான முறையில் வாடிக்கையாளர்கள் வாங்குவதற்கு ஏதுவாக புதிய திட்டத்தை துவங்கி இருக்கிறது ஜீப் நிறுவனம்.\nஅமெரிக்காவை சேர்ந்த ஜீப் நிறுவனம் ஃபியட் க்றைஸ்லர் குழுமத்தின் அங்கமாக செயல்பட்டு வருகிறது. இந்தியாவிலும் ஜீப் கார்களுக்கு தனி வாடிக்கையாளர் வட்டம் உருவாகி இருக்கிறது. குறிப்பாக, ஜீப் நிறுவனத்தின் வர்த்தகத்தில் காம்பஸ் எஸ்யூவி மிக முக்கிய பங்களிப்பை அளித்து வருகிறது.\nஇந்த நிலையில், பயன்படுத்தப்பட்ட காம்பஸ் எஸ்யூவியை வாடிக்கையாளர்கள் எளிதாக வாங்குவதற்கான புதிய திட்டத்தை ஜீப் நிறுவனம் அறிவித்துள்ளது. SELECTEDforYOU என்ற பெயரில் இந்த பு���ிய திட்டம் அழைக்கப்படுகிறது.\nபயன்படுத்தப்பட்ட காம்பஸ் எஸ்யூவிகளை நேரடியாக வாங்கி விற்பனை செய்யும் நோக்கில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் இந்த திட்டத்திற்காக அதிகாரப்பூர்வ இணையதளம் ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது.\nமுதல்கட்டமாக டெல்லி, மும்பை மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களில் கடந்த ஆண்டு இந்த திட்டம் சோதனை அடிப்படையில் அறிமுகம் செய்யப்பட்டது. வாடிக்கையாளர் மத்தியில்அதிக வரவேற்பு இருந்ததால், மேலும் 42 டீலர்களுக்கு இந்த திட்டம் விரிவுப்படுத்தப்பட்டு இருக்கிறது.\nவரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் நாடு முழுவதும் உள்ள 65 டீலர்கள் இந்த இணையதளத்தில் இணைக்கப்பட உள்ளதாக ஜீப் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் காம்பஸ் எஸ்யூவியை வாங்க விரும்பும் வாடிக்கையாளர் மட்டுமின்றி, தங்களது காம்பஸ் எஸ்யூவியை விற்பனை செய்ய விரும்புவோரும் பதிவு செய்து கொள்ள முடியும்.\nஇந்த திட்டம் அறிமுகம் குறித்து ஃபியட் க்றைஸ்லர் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் டாக்டர் பார்த்தா தத்தா கூறுகையில்,\"இந்திய கார் மார்க்கெட்டில் மிகச் சிறந்த மதிப்புடைய மாடலாக காம்பஸ் எஸ்யூவி உள்ளது. இந்த புதிய செலக்டெட் ஃபார் யூ திட்டம் அதிக நம்பகத்தன்மையுடன் பயன்படுத்தப்பட்ட காம்பஸ் எஸ்யூவிகளை வாங்குவதற்கு வழிவகுக்கும்.\nகார் ஆலையிலிருந்து உற்பத்தி செய்யப்பட்டு வரும் புதிய காம்பஸ் போலவே, பயன்படுத்தப்பட்ட காம்பஸ் காருக்கும் பல்வேறு பரிசோதனைகளுக்கு உட்படுத்தி சிறந்த கண்டிஷனுடன் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்படும்,\" என்று தெரிவித்துள்ளார்.\nபயன்படுத்தப்பட்ட காம்பஸ் கார் விற்பனைக்கு செல்வதற்கு முன் 125 விதமான பரிசோதனைகள் செய்யப்படுவதுடன் பழைய உரிமையாளர்களின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பின்னரே விற்பனை செய்யப்படும். இதற்காக சான்றளிக்கும் திட்டமும் உள்ளது.\nஎந்த ஒரு கார் நிறுவனத்தின் எந்தவொரு கார் மாடலையும் எக்ஸ்சேஞ்ச் செய்து பயன்படுத்தப்பட்ட ஜீப் காம்பஸ் எஸ்யூவியை வாங்குவதற்கான வசதியும் செய்து தரப்படுகிறது. மேலும், பல புதிய ஜீப் எஸ்யூவிகள் அறிமுகம் செய்யப்பட இருப்பதால், பயன்படுத்தப்பட்ட கார் விற்பனையிலும் இறங்கி உள்ளதாக ஜீப் தெரிவித்துள்ளது.\nசெலக்டெட் ஃபார் யூ திட்டத்தின் மூலமாக விற்பனை செய்யப்படும் ஜீப் காம்பஸ் காருக்கு மூன்று ஆண்டுகள் அல்லது 60.000 கிமீ தூரத்திற்கான வாரண்டி மற்றும் 24 மணிநேர சாலை அவசர உதவித் திட்டம் ஆகியவையும் வழங்கப்படுகிறது.\nடொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவின் கதையை முடிக்க வந்தது எம்ஜி ஹெக்டர் ப்ளஸ்... டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்\nமுதன்முறையாக ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் கார் இந்தியாவில் சோதனை...\n458கிமீ ரேஞ்ச் உடன் வருகிறது பிஎம்டபிள்யூவின் புதிய ஐஎக்ஸ்3 எலக்ட்ரிக் எஸ்யூவி கார்...\n2021 ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் கார் இந்தியாவில் முதன்முறையாக சோதனை ஓட்டம்...\nகாலரை தூக்கி விடுங்க... ஹீரோ பைக், ஸ்கூட்டர் உங்ககிட்ட இருந்தா பெருமைப்படலாம்... ஏன் தெரியுமா\nஉலகளவில் பிரபலமான ஜீப் செரோக்கி மாடலுக்கா இந்த நிலைமை.. 91,000 கார்கள் திரும்ப அழைக்கப்படுகின்றன...\nமாருதி வேகன் ஆர், பலேனோ கார்களுக்கு ரீகால் அறிவிப்பு\nபுதிய ஜீப் காம்பஸ் 7-இருக்கை காருக்கு டீசல் என்ஜின் தேர்வு மட்டும் தான்... உறுதிசெய்த பிரேசில் ஊடகம்\nமஹிந்திராவை கௌரவப்படுத்திய எக்ஸ்யூவி300... தற்போதைக்கு சந்தையிலுள்ள பாதுகாப்பான கார் இதுதானாம்\nஇந்தியாவின் முதல் ஜீப் ரேங்லர் ரூபிகான் மாடல்... பெங்களுருவில் டெலிவிரி...\nஅசத்தும் வசதிகளுடன் ஸ்கோடா ரேபிட் காரின் புதிய வேரியண்ட் அறிமுகம்\nபுதிய சப்-4 மீட்டர் எஸ்யூவி காருக்காக ஜீப் ரெனிகேட் மாடல் இந்தியாவில் சோதனை...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nபைக் மாடிஃபைடில் மீண்டும் மெர்சல் காட்டியுள்ள கேரளா... இம்முறை கேடிஎம் ஆர்சி200 பைக்...\nபுதிய தலைமுறை மஹிந்திரா தார், எக்ஸ்யூவி500 எஸ்யூவிகள் எப்போது அறிமுகம்\nபுதிய எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் எஸ்யூவி அறிமுகம்... விலையில் இன்னோவாவுக்கு கடும் சவால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/nostradamus-predictions-after-yelam-arivu-and-kappan-now-ghajini-movie-386903.html?utm_source=articlepage-Slot1-3&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-07-16T01:37:11Z", "digest": "sha1:XJKFDV2KKZOETZISMEAQYRT3RTZOL4KJ", "length": 18300, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஏழாம் அறிவு, காப்பானை தொடர்ந்து கஜினி,. அசின் வரைக்கும் நாஸ்டர்டாமஸ் கணிப்பு.. நெட்டிசன்கள் அழும்பு | Nostradamus predictions: after yelam arivu and kappan, now ghajini movie - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இ���்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஸ்வப்னா சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை ஜூலை மாத ராசி பலன் 2020 கிரைம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nரூ.300 கோடியில் உடனடியாக ஆயுதங்கள் வாங்கி கொள்ள இந்திய ராணுவத்திற்கு சிறப்பு அதிகாரம்\nஉலகில் கொரோனாவால் நான்கே நாட்டில் தான் மோசமான பாதிப்பு.. அதில் இந்தியாவும் ஒன்று\nஆடி மாத ராசி பலன் 2020: இந்த ஆறு ராசிக்காரர்களுக்கும் பணக்கஷ்டம் நீங்கும் #AadiMatharasipalan\nகொரோனாவை வென்ற தாராவி.. ஆர்.எஸ்.எஸ். அமைப்பால்தான் சாத்தியமா பாஜக மீது ஆதித்யா அட்டாக்\nசபாஹர் விவகாரம்-சர்வதேச அரங்கில் மரியாதையை இழந்து வருகிறது இந்தியா-மத்திய அரசு மீது ராகுல் பாய்ச்சல்\nசாத்தான்குளம் சிறுமி படுகொலை- குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும்: கனிமொழி\nMovies 18+: ஓடும் ரயிலில் டிடிஆருடன் ஓஹோ... மீண்டும் வேகமெடுத்த மஸ்த்ராம்.. தீயாய் பரவும் ஹாட் காட்சி\nLifestyle ஆடி மாசம் முதல் நாளே இந்த ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்ட காத்து பிச்சுக்கிட்டு அடிக்கப் போகுதாம்...\nAutomobiles 458கிமீ ரேஞ்ச் உடன் வருகிறது பிஎம்டபிள்யூவின் புதிய ஐஎக்ஸ்3 எலக்ட்ரிக் எஸ்யூவி கார்...\nFinance SBI-யில் வெறும் 3% வட்டி கொடுக்கும் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்கள்\nSports முதல் டெஸ்டில் ஜெயிக்க.. பென் ஸ்டோக்ஸ் செய்த காரியம்.. உண்மையை போட்டு உடைத்த வெ.இண்டீஸ் வீரர்\nEducation சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு இரண்டாம் இடம் பிடித்த சென்னை மண்டலம்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஏழாம் அறிவு, காப்பானை தொடர்ந்து கஜினி,. அசின் வரைக்கும் நாஸ்டர்டாமஸ் கணிப்பு.. நெட்டிசன்கள் அழும்பு\nசென்னை: சூர்யாவின் ஏழாம் அறிவு, காப்பான் படத்தில் வந்தததை போலவே நிஜத்தில் நடந்த நிலையில், நெட்டிசன்கள் நாஸ்டர்டாமஸ் கணிப்புகளை சூர்யாவின் ஒவ்வொரு படம் குறித்து ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள்.அதில் கஜினி படத்தில் அசின் குறித்து செய்த ஆராய்ச்சி தான் மிகவும் ஆச்சர்யமானது.\nநடிகர் Suriya படத்தின் காட்சிகள் நம் நிஜ வாழ்க்கையிலும் நடக்கின்றது| Suriya | Kaappaan | 7 Aum Arivu\nஉலகில் பின்னால் நடக்கப்போவதை முன்னாடி��ே கணித்து சொல்வதை தான் நாஸ்டர்டாமஸ் கணிப்பு என்பார்கள். தற்போதைய நிலையில் 2020ம் ஆண்டில் கொரோனாவைரஸ் தொற்று, வெட்டுக்கிளிகள் படையெடுப்பு, சீன படைகள் அத்துமீறல், பொருளாதார முடக்கம் என்று இந்தியா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.\nஇதில் கொரோனா வைரஸ் மற்றும் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு ஆகியவற்றால் பெரும் சேதத்தை இந்தியா சந்தித்துள்ளது. இதில கொரோனா வைரஸ் பிரச்சனை, மற்றும் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு ஆகியவை சூர்யாவின் ஏழாம் அறிவு மற்றும் காப்பான் படத்தில் இடம் பெற்றிருக்கும்.\nஇதுதான் சரியான சமயம்...போட்டா போட்டியில் தொலைக்காட்சிகள்\nஏழாம் அறிவு படத்தில் சீனாவில் இருந்து வரும் ஒருவர் மூலம் வைரஸ் தொற்று பலருக்கு பரவும். அதை தடுக்க வழி தெரியாமல் அரசுகள் திணறும். இதேபோல் காப்பான் படத்தில் வெட்டுக்கிளிகள் மொத்தமாக படைஎடுத்து வரும். இந்த இருகாட்சிகளும் தத்ரூபமாக இப்போது நிஜத்தில் இந்தியாவில் நடக்கின்றன. இந்நிலையில் நாஸ்டர்டாமஸ் கணிப்புகள் சூர்யாவின் படத்தில் அடுத்தடுத்து நடந்ததால் நெட்டிசன்கள் மற்ற படங்கள் குறித்தும் ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள்.\nகஜினி படத்தில் அசின் குறித்த அவர்களின் கணிப்பு தான் மிகவும் வேடிக்கையானது. கஜினி படத்தில் அசின் சூர்யாவை காதலிப்பார். சூர்யா அந்த படத்தில் செல்போன் கம்பெனி நிறுவனராக இருப்பார்.\nஇந்நிலையில் அசின் சூர்யாவை திருமணம் செய்யாமல் படத்தில் இறந்துவிடுவார். இந்நிலையில் அசின் நிஜத்தில் மைக்ரோமேக்ஸ் செல்போன் கம்பெனி ஓனர் ராகுல் சர்மாவை கல்யாணம் செய்தார். இதை கூறி நெட்டிசன்கள் நெட்டில் அழும்பு செய்து வருகிறார்கள். இந்த ஆராய்ச்சி இன்னும் எந்த அளவிற்கு நீள போகிறது என்று தெரியவில்லை. வெறும் சூர்யாவுடன் முடியுமா மற்ற நடிகர்களையும் ஆராய்கிறார்களா என்பது இனி வரும் நாட்களில் தெரியும்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nசாத்தான்குளம் சிறுமி படுகொலை- குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும்: கனிமொழி\nபாஜக செயற்குழு சிறப்பு அழைப்பாளராக ரஜினி சம்பந்தி கஸ்தூரி ராஜா- இளைஞர் அணி துணை தலைவர் வீரப்பன் மகள்\nசிபிஎஸ்இ பாடங்கள்- பாஜக மீது மு.க.ஸ்டாலின் திடீர் அட்டாக்- நோட்டாவை தாண்டுவதை கூட மறந்துவிடலாமாம்\nகந்த சஷ்டி கவசம்- கறுப்பர் கூட்டம் யூ டியூப் சேனல் நிர்வாகி செந்தில் வாசன் கைது\nஇந்து குழுமத்தின் தலைவராக மாலினி பார்த்தசாரதி- முதல்வர் ஈபிஎஸ், துணை முதல்வர் ஓபிஎஸ் வாழ்த்து\nகொரோனாவை வெல்வோம்-ஒரே நாளில் 5000 பேர் வீடு திரும்பினர்- நம்பிக்கை தரும் தமிழக டிஸ்சார்ஜ் எண்ணிக்கை\nதமிழகத்தில் ஒரே நாளில் 5,000 பேர் டிஸ்சார்ஜ்; குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,496 பேருக்கு கொரோனா; மொத்த பாதிப்பு 1.5 லட்சத்தை தாண்டியது\nசிபிஎஸ்இ. பாடப் புத்தகங்களில் தந்தை பெரியார் சிந்தனைகள் நீக்கம்: மத்திய பாஜக அரசுக்கு வைகோ கண்டனம்\nவழக்கமா ரஜினிதானே வாய்ஸ் தருவார்.. அவருக்கு ஏன் கராத்தே கொடுக்கிறார்.. நம்பலாமா வேண்டாமா\nTNEA 2020 : பொறியியல் படிப்பு கலந்தாய்வு: இன்று மாலை 6 மணி முதல் விண்ணப்பிக்கலாம்\nகொரோனாவில் இருந்து விரைவில் மீள்கிறது சென்னை.. மண்டல வாரியான பட்டியலை நீங்களே பாருங்கள்\nகூட்டுறவு வங்கிகளில் நகைக்கடனுக்கு வரம்பு இருக்கு... ஆனா நிறுத்தவில்லை...முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnostradamus surya asin சூர்யா அசின் நாஸ்டர்டாமஸ் கஜினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/dmk-forgot-veerapandi-arumugam-vaiko-lse-198033.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-07-16T00:52:14Z", "digest": "sha1:QOTQA2PHBYABL5CSS7NS77LT7CYXL2CX", "length": 17674, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "திமுகவினர் வீரபாண்டி ஆறுமுகத்தை மறந்து விட்டனர்: வைகோ குற்றச்சாட்டு | DMK forgot Veerapandi Arumugam : Vaiko - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஸ்வப்னா சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை ஜூலை மாத ராசி பலன் 2020 கிரைம்\nகொரோனா- தமிழகத்தில் ஒரே நாளில் 5,000 பேர் டிஸ்சார்ஜ்\nஆடி மாத ராசி பலன் 2020: இந்த ஆறு ராசிக்காரர்களுக்கும் பணக்கஷ்டம் நீங்கும் #AadiMatharasipalan\nகொரோனாவை வென்ற தாராவி.. ஆர்.எஸ்.எஸ். அமைப்பால்தான் சாத்தியமா பாஜக மீது ஆதித்யா அட்டாக்\nசபாஹர் விவகாரம்-சர்வதேச அரங்கில் மரியாதையை இழந்து வருகிறது இந்தியா-மத்திய அரசு மீது ராகுல் பாய்ச்சல்\nசாத்தான்குளம் சிறுமி படு���ொலை- குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும்: கனிமொழி\nசாத்தான்குளத்தில் இன்னொரு அட்டூழியம்- 7 வயது சிறுமி பலாத்காரம்- 2 காமுக இளைஞர்கள் கைது\nபாஜக செயற்குழு சிறப்பு அழைப்பாளராக ரஜினி சம்பந்தி கஸ்தூரி ராஜா- இளைஞர் அணி துணை தலைவர் வீரப்பன் மகள்\nMovies 18+: ஓடும் ரயிலில் டிடிஆருடன் ஓஹோ... மீண்டும் வேகமெடுத்த மஸ்த்ராம்.. தீயாய் பரவும் ஹாட் காட்சி\nLifestyle ஆடி மாசம் முதல் நாளே இந்த ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்ட காத்து பிச்சுக்கிட்டு அடிக்கப் போகுதாம்...\nAutomobiles 458கிமீ ரேஞ்ச் உடன் வருகிறது பிஎம்டபிள்யூவின் புதிய ஐஎக்ஸ்3 எலக்ட்ரிக் எஸ்யூவி கார்...\nFinance SBI-யில் வெறும் 3% வட்டி கொடுக்கும் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்கள்\nSports முதல் டெஸ்டில் ஜெயிக்க.. பென் ஸ்டோக்ஸ் செய்த காரியம்.. உண்மையை போட்டு உடைத்த வெ.இண்டீஸ் வீரர்\nEducation சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு இரண்டாம் இடம் பிடித்த சென்னை மண்டலம்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிமுகவினர் வீரபாண்டி ஆறுமுகத்தை மறந்து விட்டனர்: வைகோ குற்றச்சாட்டு\nசேலம்: திமுகவினர் வீரபாண்டி ஆறுமுகத்தை மறந்து விட்டதாக தனது தேர்தல் பிரச்சாரத்தில் குற்றம் சாட்டியுள்ளார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.\nசேலத்தில் தே.மு.தி.க. வேட்பாளர் சுதீசை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார் வைகோ. அப்போது அவர் பேசியதாவது:-\nசேலத்தையும் என்னால் மறக்க முடியாது. அது போல் அண்ணன் வீரபாண்டி ஆறுமுகத்தையும் என்னால் மறக்க முடியாது. அவர் எனது அன்பு நண்பர். என்னை தி.மு.க. நீக்கிய போதும் என்னை நீக்க கூடாது என கேட்டு கொண்டவர். என்னை சேலத்திற்கு அழைத்து வந்து கூட்டங்களை நடத்தி சிறப்பித்தவர். தி.மு.க. உருவாக காரணமாக இருந்த ஊர் சேலம்.\nநான் பாளையங்கோட்டை சிறையில் இருந்து சேலம் சிறைக்கு மாற்றப்பட்ட போது என்னை ஒரு இன்ஸ்பெக்டர், ஒரு சப்-இன்ஸ்பெக்டர், 20 போலீசார் அழைத்து வந்தனர். அப்போது பசி எடுத்தது. இதனால் சேலம் செவ்வாய்பேட்டை பகுதியில் சாப்பிட்டோம். பின்னர் என்னை போலீசார் சிறையில் அடைத்தனர். போலீசார் என்னுடன் வந்த சிலமணி நேரத்தில் என்னுடன் பழகி விட்டனர். அவர்கள் உங்களுக்கா சிறை என கூறி வருத்தப்பட்டனர். நான் இங்கு அடைக்கப்பட்ட போது வீரபாண்டி ஆறுமுகம் திருச்சி சிறைக்கு மாற்றப்பட்டார். வீரபாண்டி ஆறுமுகம் மரியாதைக்கு உரியவர். அவர் தற்போது இல்லை. அவரை தி.மு.க.வினர் தற்போது மறந்து விட்டனர். அவரது சிலைக்கு கூட மாலை அணிவிக்கவில்லை.\nதர்மபுரி பா.ம.க. வேட்பாளர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பிரசாரத்திற்கு சென்றபோது அவர் கார் மீது சிலர் தாக்குதல் நடத்தி உள்ளனர். கல்வீசி தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டுவிடம் கேட்டு கொண்டுள்ளேன். அவர் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி உள்ளார்.\nசேலம் நாடாளுமன்ற தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் எல்.கே.சுதீசுக்கு பொதுமக்கள் வாக்களித்து அவரை அதிக வாக்குகள் வித்தியா சத்தில் வெற்றி பெற செய்யுங்கள். அவர் உங்களுக்காக போராடுவார், உங்களுக்காக உழைப்பார். அனைத்து அடிப்படை வசதிகளையும் பெற்று தருவார்' என இவ்வாறு வைகோ பேசினார்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nமோடி தலைமையில் 2019 லோக்சபா தேர்தலை சந்திப்போம்: என்.டி.ஏ. கூட்டணி முடிவு\n2014ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக கட்சிகள் பெற்ற வாக்குகள்\nநாடாளுமன்ற தேர்தலின்போது தமிழகத்தில் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது ஏன்\nமோடி சுனாமியில் காணாமல் போன காங். தலைவர்கள்... இப்போ என்னப்பா பண்றாங்க\nதேர்தலில் துரோகம்: அதிமுகவில் இருந்து 9 தருமபுரி மாவட்ட பிரமுகர்கள் டிஸ்மிஸ்\nபீட் தொகுதியில் முண்டே குடும்பத்தினர் போட்டியிட்டால் எதிர்த்து போட்டியில்லை- பவார்\nமுதல்வர்களை நீக்க திட்டம்... காங். தலைமை முடிவுக்கு கட்டுப்படுவேன் - அசாம் முதல்வர் அறிவிப்பு\nகெஜ்ரிவால், விஸ்வாசின் லோக்சபா தேர்தல் செலவு ரூ 1 கோடியாம்... தொப்பிக்கு மட்டும் ரூ 5.36 லட்சம்\n845 தமிழக வேட்பாளர்களின் செலவுக்கணக்குகள் – ஆய்வு செய்ய தேர்தல் பார்வையாளர்கள் இன்று வருகை\nவிஜயகாந்த் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தேர்தல் ஆணையத்துக்கு தேமுதிக கண்டனம்\nவெற்றி பெற தினமும் பிரார்த்தித்த அலிகார் பெண்ணுக்கு நன்றி கடிதம் அனுப்பிய மோடி\nதேர்தல் தோல்வி: ஞானதேசிகன் பதவிக்கு ஆபத்து-11 மாவட்ட தலைவர்கள் போர்க்கொடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nlok sabha election 2014 tamilnadu mdmk vaiko dmk veerapandi arumugam லோக்சபா தேர்தல் 2014 தமிழ்நாடு மதிமுக வைகோ பிரச்சாரம் திமுக வீரபாண்டி ஆறுமுகம்\nபட்ட பகலில்.. பையனுக்கு 10 வயசுதான் இருக்கும்.. 30 செகன்ட்டில்.. வாயடைத்து போன போலீஸ்\nகூட்டுறவு வங்கிகளில் நகைக்கடனுக்கு வரம்பு இருக்கு... ஆனா நிறுத்தவில்லை...முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nஜெ., வீட்டை நினைவு இல்லமாக மாற்றுவதற்கு தடை விதிக்க முடியாது - ஹைகோர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dharanishmart.com/books/publishers/kalac/kalac00030.html", "date_download": "2020-07-16T00:13:49Z", "digest": "sha1:LX22NOXAOMMZ2XESP6XHYH423K7PRNT7", "length": 10527, "nlines": 169, "source_domain": "www.dharanishmart.com", "title": ".print {visibility:visible;} .zoom { padding: 0px; transition: transform .2s; /* Animation */ width: 200px; height: 300px; margin: 0 auto; } .zoom:hover { transform: scale(2.0); /* (200% zoom - Note: if the zoom is too large, it will go outside of the viewport) */ } கடல்புரத்தில் - Kadalpuraththil - புதினம் (நாவல்) - Novel - காலச்சுவடு பதிப்பகம் - Kalachuvadu Publications - தரணிஷ் மார்ட் - Dharanish Mart", "raw_content": "முகப்பு | உள்நுழை | புதியவர் பதிவு | பயனர் பக்கம் | வணிக வண்டி | கொள்முதல் பக்கம் | விருந்தினர் கொள்முதல் பக்கம் | தொடர்புக்கு\nதமிழ் நூல்கள் | English Books | தமிழ் நூல் பிரிவுகள் | ஆங்கில நூல் பிரிவுகள் | நூலாசிரியர்கள் | பதிப்பகங்கள்\nஅனைத்து நூல்களும் 10% தள்ளுபடி விலையில். | ரூ.500க்கும் மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இல்லை.\nவகைப்பாடு : புதினம் (நாவல்)\nதள்ளுபடி விலை: ரூ. 130.00\nஅஞ்சல் செலவு: ரூ. 40.00\n(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)\nநூல் குறிப்பு: இயல்பாகவே, நெருக்கமான உறவுகளுக்குள்கூட கோபத்தையும் வெறுப்பையும் காட்டுவது வெளிப்படையானதாக, பொதுவெளியில் நிகழ்த்தப்படக்கூடியதாக இருக்கிறது. ஆனால் மேன்மையான அன்பையும் மன்னிப்பையும் பகிர்ந்துகொள்வதற்கு அந்தரங்கமான சூழல் தேவைப்படுகிறது. அங்கேயும்கூட எளிய மனங்கள் வார்த்தைகளைக் கைவிட்டுவிடுகின்றன. வண்ணநிலவன் இந்த யதார்த்தத்தை உள்ளபடி முன்வைக்கிறார். அது வண்ணநிலவன் பாணியிலான கலை அம்சம் கூடிய யதார்த்தம். அவர் உருவாக்கும் கதாபாத்திரங்கள், ‘உன் மீது நான் அன்போடு இருக்கிறேன் பார்’ என்று சொல்லிக்கொண்டிருப்பதில்லை. ‘உன் அன்பை நான் புரிந்துகொண்டேன்’ என மறுமொழி தருவதும் இல்லை. இரு மனங்களுக்கிடையே நடைபெறும் மௌனமான உரையாடல் அது. அந்த மௌனத்தை வண்ணநிலவனால் பிரமாதமாக மொழிபெயர்த்துவிட முடியும்.\nநேரடியாக வாங்க : +91-94440-86888\nபுத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.\nஇயற்கை உணவின் அதிசயமும் ஆரோக்கிய வாழ்வின் ரகசியமும்\nமொழியைக் கொலை செய்வது எப்படி\nஎதிர்க் கடவுளின் சொந்த தேசம்\nஉன்னை அறிந்தால் உலகத்தை நீ ஆளலாம்\nமுனைவர் சி. சைலேந்திர பாபு, ஐ.பி.எஸ்.\nசூர்யா லிட்ரேச்சர் (பி) லிட்\nநேரடியாக / உடனடியாக நூல் வாங்க எமது வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பவும். மேலும் விபரங்களுக்கு - பேசி: +91-9444086888\n© 2020 DharanishMart.com | எங்களைப் பற்றி | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | திருப்பிக் கொடுத்தல் கொள்கைகள் | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/111760/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88:-%E0%AE%9A%E0%AE%BF.%E0%AE%90.%E0%AE%8F,-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%0A%E0%AE%89%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88!---%0A%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-07-16T00:15:35Z", "digest": "sha1:WVKUMITWXFJUVV7YNK6SP4V7HW5XOBAA", "length": 8396, "nlines": 71, "source_domain": "www.polimernews.com", "title": "சுலைமானி கொலை: சி.ஐ.ஏ, மொசாட் உளவாளிக்கு மரணதண்டனை! - ஈரான் அறிவிப்பு - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nசென்னை உள்பட 6 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு\nகொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு., 1 லட்சம் பேர் டிஸ்சார்ஜ்\nபாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு.. சிறுமிக் கொலை..\nகூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் நிறுத்தி வைக்கப்படவில்லை -...\nபொறியியல் படிப்புகளில் சேர இன்று மாலை 6மணி முதல் ஆன்லைனில...\nபோயஸ் கார்டன் ஜெயலலிதா இல்லத்தை நினைவில்லமாக்க தடை விதிக்...\nசுலைமானி கொலை: சி.ஐ.ஏ, மொசாட் உளவாளிக்கு மரணதண்டனை\nஈரான் நாட்டு குர்து படை கமாண்டர் குவாசிம் சுலைமானி கடந்த ஜனவரி 3- ந் தேதி டெகரான் விமான நிலையத்தில் ட்ரோன் தாக்குதல் மூலம் கொல்லப்பட்டார். அமெரிக்க அதிரடிப்படையினர் நடத்திய தாக்குதலில் குவாசிம் பலியானார். ஈரான் நாட்டில் இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\n'சுலைமானி கொல்லப்பட்ட சம்பவத்துக்கு அமெரிக்கா தகுந்த விலையை கொடுக்க நேரிடும்'' என்று ஈரான் கடுமையாக எச்சரித்திருந்தது. சுலைமானி கொல்லப்பட்டதற்கு பழி தீர்க்க ஜனவரி 8- ந் தேதி ஈராக் நாட்டில��ள்ள அமெரிக்க விமானப்படைத் தளங்கள் மீத ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. ஆனாலும், பெரிய அளவில் சேதத்தை ஏற்படுத்த முடியவில்லை.\nஇதறகிடையே , குவாசிம் சுலைமானி குறித்து அமெரிக்காவின் சி.ஐ.ஏ மற்றும் இஸ்ரேல் உளவு அமைப்பான மொசாட்டுக்கு முக்கியத் தகவல்களை கொடுத்ததாக மக்முத் மவுசாவி மஜ்த் என்பவரை ‘ஈரான் போலீஸ் கைது செய்திருந்தது. அவரிடத்தில் நடத்தப்பட்ட விசாரணையில் குவாசிம் சுலைமானி குறித்த தகவல்களை உளவு அமைப்புகளுக்கு அளித்தது உறுதி செய்யப்பட்டது.\nஇதையடுத்து, மக்முத் மவுசாவி மஜ்த்தை தூக்கிலிட முடிவு செய்திருப்பதாக ஈரான் நாட்டு நீதித்துறை செய்தி தொடர்பாளர் கோலாம்ஹூசைன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.\nஉணவகங்களில், உணவு வகைகளை வரிசையாக அடுக்கும் ரோபோக்கள்\nமாடர்னா பயோடெக்கின் கொரோனா தடுப்பூசி சோதனை வெற்றி \nஅலைகளின் நுரையால் உருவான வெண்பனித் தோற்றம் - தென்னாப்பிரிக்கக் கடற்கரையில் தோன்றிய ரம்மிய காட்சி\nஎகிப்தில் எண்ணெய் குழாயில் பயங்கர தீ விபத்து-12க்கும் மேற்பட்ட கார்கள் எரிந்து நாசம்\nF1 விசா தொடர்பான உத்தரவை ரத்து செய்தது டிரம்ப் அரசு\nஉலகிலேயே அமெரிக்காவில் தான் அதிக கொரோனா பரிசோதனை - அதிபர் ட்ரம்ப்\nஅமெரிக்காவில் பள்ளிகள் திறக்கப்படுவதை கண்டித்து ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்\nதென் சீன கடலில் சீனாவின் ஆதிக்கத்தை உலகம் ஏற்றுக் கொள்ளாது - அமெரிக்கா\nபிரான்சில் உருகும் பனிப்பாறைகளுக்கு இடையே கண்டுபிடிக்கப்பட்ட 1966ம் ஆண்டைச் சேர்ந்த இந்திய செய்தித்தாள்கள்\nபாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு.. சிறுமிக் கொலை..\nரிலையன்ஸ் ஜியோவில் ரூ.33,000 கோடி முதலீடு செய்யும் கூகுள்...\n’30 விநாடிகளில் 10 லட்சம் கொள்ளையடித்த 10 வயது சிறுவன்’ -...\n’அடுத்த ஆறு மாதத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு வங்கிகளின் வ...\n'தொழில்நுட்பப் போர்' - அமெரிக்காவைத் தொடர்ந்து ஹூவாய் நிற...\nகாலம் கடந்து நிற்கும் கர்ம வீரர் காமராஜர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kollywoodtoday.net/news/vairamuthus-malayalam-short-stories-press-release/", "date_download": "2020-07-16T01:14:36Z", "digest": "sha1:T5RFXYHMYXUNKZAZRMHDKLTAX55VLIE2", "length": 10996, "nlines": 135, "source_domain": "www.kollywoodtoday.net", "title": "Vairamuthu's Malayalam Short Stories Press Release", "raw_content": "\nகவிஞர் வைரமுத்து எழுதிய ‘வைரமுத்து சிறுகதைகள்’ என்ற நூல் மூன்று மாதங்களில் 9 பதிப்புகள் கண்டதாகு��். அதிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 15 சிறுகதைகள் ‘சிறிது நேரம் மனிதனாயிருந்தவன்’ என்ற தலைப்பில் மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. மாத்ருபூமி பதிப்பித்திருக்கும் இந்த நூலை ஞானபீடம் பரிசுபெற்ற புகழ்மிக்க மலையாள எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் இம்மாதம் 28ஆம் தேதி கேரளாவில் வெளியிடுகிறார். நூலின் முதற்படியை கேரள சாகித்ய அகாடமியின் செயலாளர் மோகனன் பெற்றுக்கொள்கிறார். கே.எஸ்.வெங்கிடாசலம் சிறுகதைகளை மொழிபெயர்த்திருக்கிறார்.\nமலையாள இலக்கியத்தின் தந்தை என்று போற்றப்படும் எழுத்தச்சன் திருவிழா கோழிக்கோட்டை அடுத்த திரூரில் கொண்டாடப்படுகிறது. துஞ்சன் திருவிழா என்று ஒவ்வோராண்டும் நான்கு நாட்கள் நடைபெறும் அந்தக் கலை இலக்கியத் திருவிழாவில் அகில இந்திய அறிஞர்களும் எழுத்தாளர்களும் கலந்துகொள்கிறார்கள். டெல்லி சாகித்ய அகாடமியுடன் இணைந்து துஞ்சன் அறக்கட்டளை இவ்விழாவை நடத்துகிறது.\nஇந்த ஆண்டு துஞ்சன் இலக்கியத் திருவிழாவைக் கவிஞர் வைரமுத்து தொடங்கி வைக்கிறார். இந்திய இலக்கியத்தில் பன்முகப் பண்பாடு என்ற தலைப்பில் அவர் உரையாற்றுகிறார். ‘சிறிது நேரம் மனிதனாயிருந்தவன்’ என்ற தலைப்பில் மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்ட அவரது சிறுகதைகள் நூல் அதே மேடையில் வெளியிடப்படுகிறது.\nநான்கு நாட்களின் விழாவில் டெல்லி சாகித்ய அகாடமியின் செயலாளர் கே.சீனிவாச ராவ், சாகித்ய அகாடமியின் மண்டலச் செயலாளர் எஸ்.பி.மகாலிங்கேஸ்வர், கேரளப் பண்பாட்டுத்துறை அமைச்சர் ஏ.கே.பாலன், நாடாளுமன்ற உறுப்பினர் இ.டி.முகமது பஷீர், மலப்புரம் மாவட்ட ஆட்சியர் அமித் மீனா மற்றும் மலையாளம் – தமிழ் – இந்தி – ஒரியா – வங்காளம் – கன்னடம் உள்ளிட்ட மொழிகளின் எழுத்தாளர்களும் பங்குபெறுகிறார்கள்.\nஇந்த விழாவில் கலந்துகொள்வதற்காகக் கவிஞர் வைரமுத்து ஜனவரி 28ஆம் தேதி காலை விமானத்தில் கோழிக்கோடு புறப்படுகிறார். மறுநாள் பிற்பகல் விமானத்தில் சென்னை திரும்புகிறார்.\nசமூக பிரச்சனைக்காக களம் இறங்கிய தாடி பாலாஜி\nபிரபல காமெடி மற்றும் குணச்சித்திர நடிகரும் பிக் பாஸ்...\n’ட்ரிப்’ படத்தை கைப்பற்றிய சன் டிவி\nடிஜிட்டல் உலகில் புதிய சாதனை “ஆஹா” (AHA) \nடோக்கியோ தமிழ்ச்சங்கம் சார்பில் கிரேஸி மோகனுக்கு சிறப்பு நினைவேந்தல்\nவேலம்மாள் கல்வி வளாகத்தில் நிவாரண பொருட்கள் வழங்கிய சூரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/118361/news/118361.html", "date_download": "2020-07-16T00:13:18Z", "digest": "sha1:YVPIZDM7IXHA4KRQT3XYXYHSLFB5YI3U", "length": 6842, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஆம்புலன்சில் திருமணம்!… விபத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணை மணந்த காதலன்…!! : நிதர்சனம்", "raw_content": "\n… விபத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணை மணந்த காதலன்…\nஇந்தியாவில் கர்நாடகா மாநிலம் சித்ரதுர்கா மாவட்டம் மொலக்முரு தாலுக்காவில் உள்ள கிராமத்தில் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர் நேத்ராவதி. நர்சிங் படிப்பு இறுதியாண்டு படித்து வருகிறார்.\nஇவருக்கும், அதே பகுதியை சேர்ந்த குருசாமி என்பவருக்கும் காதல் ஏற்பட்டது. இருவரும் ஜூன் 5ம் தேதி திருமணம் செய்ய முடிவு செய்தனர்.\nதனியார் அறக்கட்டளை அமைப்பு சார்பில் 23 ஜோடிகளுக்கு திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த பிரமாண்ட திருமணத்தில் தான் இந்த ஜோடி மணந்து கொள்ள திட்டமிட்டு இருந்தது.\nஇந்த நிலையில் கடந்த 23ம் தேதி நேத்ராவதி விபத்தில் காயம் அடைந்தார். அவரது தண்டுவடம் பாதிக்கப்பட்டது. இதனால் பெங்களூரில் மேல் சிகிச்சை பெற்ற பிறகு சித்ரதுர்கா அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.\nமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் திட்டமிட்ட தேதியில் காதலரை மணந்து கொள்வதில் உறுதியாக இருந்தார். இது குறித்து அவர் மருத்துவர்களிடம் தெரிவித்தார்.\nபடுக்கையை விட்டு நிற்கவோ அல்லது எழுந்திரிக்கவோ கூடாது என்று மருத்துவர்கள் கண்டிப்பாக உத்தரவிட்டு திருமணத்திற்கு அனுமதி அளித்தார். அதன்படி அவர் ஸ்டெச்சர் மூலம் ஆம்புலன்சில் திருமணம் நடைபெறும் இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டார்.\nஆம்புலன்சில் வைத்து அவர் தனது காதலர் குருசாமியை திருமணம் செய்துக் கொண்டார். நேத்ராவதியின் கழுத்தில் அவரது காதலன் தாலி கட்டினார். ஆம்புலன்சில் நடந்த இந்த திருமணம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.\nஎனக்கு 29 வயசு, புருஷனுக்கு 50..Gas On பண்ணி கொடுமை பண்ணுற மாமியார்\nChennai Mall-க்குள் கணவனை தேடிய மனைவி – மர்மம் என்ன\nரசம், கருணைக்கிழங்கு வறுவல் எப்ப கொடுத்தாலும் சாப்பிடுவேன்\n‘தோழர்’ என்ற வார்த்தை அழகானது\nஉடல் வேறு… உணர்வுகள் வேறு\nசுமந்திரனைத் தோற்கடிக்கும் அழைப்பும் அபத்தமும் \nSasikala பற்றி வெளிவராத ரகசியங்கள் – மர்மங்களை உடைக்கும்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vidivelli.lk/article/9374", "date_download": "2020-07-16T01:01:08Z", "digest": "sha1:IUM5OKHXG3FZG3UVEWZZZSOXSIRG7ML4", "length": 15528, "nlines": 76, "source_domain": "www.vidivelli.lk", "title": "பொதுத் தேர்தலில் முஸ்லிம்கள்: பிரதான கட்சிகளுடன் இணங்குவதே நன்மை", "raw_content": "\nபொதுத் தேர்தலில் முஸ்லிம்கள்: பிரதான கட்சிகளுடன் இணங்குவதே நன்மை\nபொதுத் தேர்தலில் முஸ்லிம்கள்: பிரதான கட்சிகளுடன் இணங்குவதே நன்மை\nஜம்இய்யத்துல் உலமா பிரதிநிதிகளிடம் மெல்கம் ரஞ்சித் வேண்டுகோள்\nமுஸ்லிம் சமூகம் எதிர்­வரும் தேர்­தலில் பிரிந்து நிற்­காமல் பிர­தான கட்­சி­க­ளுடன் இணங்­கிப்­போ­வதே நன்மை பயக்கும் எனக்­க­ரு­து­கிறேன். உலமா சபையும் இது விட­யத்தில் முயற்­சி­களை மேற்­கொள்­ள­வேண்டும். இது விட­யத்தில் உலமா சபை மக்­களைத் தெளி­வு­ப­டுத்த வேண்டும் என பேராயர் கர்­தினால் மெல்கம் ரஞ்சித் தன்னைச் சந்­தித்த அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை பிர­தி­நி­தி­களை வேண்டிக் கொண்டார்.\nஏப்ரல் 21 ஆம் திகதி நாட்டில் இடம்­பெற்ற உயி­ரித்த ஞாயிறு தற்­கொலை குண்­டுத்­தாக்­கு­தல்கள் வெளி­நாட்டுச் சக்­தி­க­ளினால் திட்­ட­மிட்டு மேற்­கொள்ளப் பட்­ட­வை­யாகும். இத்­தாக்­கு­தல்­களே முஸ்லிம் சமூ­கத்தை தலை­கு­னிய வைத்­துள்­ளது என்றும் அவர் கூறினார்.\nஅகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் பிர­தி­நி­தி­க­ளுக்கும் பேராயர் கர்­தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்­ட­கைக்கும் இடையில் சுமு­க­மான சந்­திப்­பொன்று நேற்று முன்­தினம் சனிக்­கி­ழமை மாலை பேரா­யரின் கொழும்­பி­லுள்ள உத்­தி­யோ­க­பூர்வ வாசஸ்­த­லத்தில் இடம்­பெற்­றது. மஃ­ரிப்­பையும் கடந்து இடம்­பெற்ற இச்­சந்­திப்­பின்­போது முஸ்லிம் சமூ­கத்தின் சம­கால பிரச்­சி­னைகள், சவால்கள் மற்றும் ஏப்ரல் உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் பின்­ன­ரான நிலை­மைகள், அர­சியல் கள­நி­லைமை என்­பன குறித்து கருத்துப் பரி­மா­றிக்­கொள்­ளப்­பட்­டன. மஃரிப் தொழு­கையும் பேரா­யரின் இல்­லத்­தி­லேயே மேற்­கொள்­ளப்­பட்­டது. அதற்­கான ஏற்­பா­டுகள் பேரா­ய­ரினால் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்­தன.\nமுஸ்லிம் சமூ­கத்தின் பெயரால் மேற்­கொள்­ளப்­பட்ட உயிர்த்த ஞாயிறு குண்­டுத்­தாக்­கு­தல்கள் தொடர்பில் முஸ்லிம் சமூகம் தொடர்ந்தும் கவ­ல���யில் ஆழ்ந்­தி­ருப்­ப­தா­கவும் தாக்­கு­தல்­களில் பாதிக்­கப்­பட்ட மக்­களை நேரில் சந்­தித்து அவர்­க­ளுக்கு ஆறுதல் தெரி­விக்க வேண்டும். அதற்­கான ஏற்­பா­டு­களை செய்து தர­வேண்டும் என உலமா சபை பிர­தி­நி­திகள் பேரா­யரை வேண்டிக் கொண்­டனர். அதற்­கான ஏற்­பா­டு­களைச் செய்­து­த­ரு­வ­தாக பேராயர் உறு­தி­ய­ளித்தார்.\nபேராயர் கர்த்­தினால் மெல்கம் ரஞ்சித் அங்கு தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில்,\n‘நான் இஸ்லாம் உட்­பட எல்லா மதங்­க­ளையும் மதிப்­பவன். இஸ்­லாத்­துக்கும், கிறிஸ்­தவ மதத்­துக்கும் மிக நெருங்­கிய தொடர்­புகள் உள்­ளன. கிறிஸ்­த­வமும் இஸ்­லாமும் ஒரே கடவுள் நம்­பிக்கை உள்ள மதங்­க­ளாகும். ஏப்ரல் உயிர்த்த ஞாயிறு குண்­டுத்­தாக்­கு­த­லுக்கு முஸ்லிம் சமூகம் பொறுப்­பல்ல. அத்­தாக்­கு­தலின் பின்­ன­ணியில் வெளி­நாட்டுச் சக்­தி­களே செயற்­பட்­டுள்­ளன. தாக்­கு­தலின் பின்னர் எவரும் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக செயற்­ப­ட­வேண்டாம் என எமது மக்­களைக் கோரி­யி­ருக்­கின்றேன்’ இஸ்­லா­மிய மதத்­தையும் நான் மதிக்­கின்றேன்.\nஏப்ரல் தாக்­கு­த­லுடன் சம்­பந்­தப்­பட்­ட­வர்கள் அதன் பின்­ன­ணியில் உள்­ள­வர்கள் அனை­வரும் கைது செய்­யப்­ப­ட­வேண்டும். அவர்­க­ளுக்கு சட்­ட­ரீ­தி­யான தண்­ட­னைகள் பெற்றுக் கொடுக்­கப்­பட வேண்டும் இதுவே எங்­களின் கோரிக்­கை­யாகும்.\nநாம­னை­வரும் கட்சி பேதங்­களை மறந்து நாட்டின் நன்­மைக்­காக ஒன்­றி­ணைய வேண்டும். சிங்­கப்பூர் பல்­லின மக்­களைக் கொண்ட ஒரு நாடாகும்.\nஅங்கு அனைத்து மதங்­க­ளி­னதும் தனித்­துவம் பாது­காக்­கப்­பட்­டுள்­ளது. மக்கள் சக­வாழ்வு வாழ்­கி­றார்கள். நாடும் முன்­னேற்­ற­ம­டைந்­துள்­ளது. இதனை நாம் உதா­ர­ண­மாகக் கொள்­ள­வேண்டும்.\nஊட­கங்கள் பொய்­யான தக­வல்­களை வெளி­யி­டு­வதை அவ­தா­னிக்கக் கூடி­ய­தாக உள்­ளது. இதற்­காக நாம் கவ­லை­ய­டை­கிறோம்.\nமஸ்­ஜித்கள் நல்­லி­ணக்க மையங்­க­ளாகச் செயற்­ப­டு­வது போன்று ஆல­யங்­களும் நல்­லி­ணக்க மையங்­க­ளாக செயற்­படும். நாம் இரு தரப்பும் ஒன்­றி­ணைந்து மக்­க­ளி­டையில் நல்­லி­ணக்­கத்தை வளர்க்க வேண்டும். இந்­நி­லை­மையே இரு தரப்­பி­ன­ருக்­கு­மி­டையில் சுபீட்­சத்தை உரு­வாக்கும்.\nநான் எப்­போதும் முஸ்லிம் சமூ­கத்­துடன் இருப்பேன். எதிர்­வரும் ஏப்ரல் 21 ஆம் திகதி ஏப்ரல் உ���ிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்கள் இடம்­பெற்று ஒரு வரு­டம்­பூர்த்­தி­யா­கி­றது. அந்த நினைவு நிகழ்­வுகள் கொச்­சிக்­கடை தேவா­ல­யத்­திலும் மேலும் பல இடங்­க­ளிலும் நடை­பெ­ற­வுள்­ளது. முஸ்­லிம்கள் நீங்கள் அனை­வரும் நிகழ்­வு­களில் கலந்­து­கொள்ள வேண்டும்.\nஎங்­க­ளுக்குள் நல்­லி­ணக்­கத்­தையும், நல்­லு­ற­வி­னையும் பலப்­ப­டுத்­து­வ­தற்கு இரு தரப்பும் நிகழ்­வு­களை ஏற்­பாடு செய்ய வேண்டும் என்றார்.\nஅகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் குழு­வினர் ‘பேராயர் கர்­தினால் மெல்கம் ரஞ்­சித்­திடம் உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்கள் முஸ்­லிம்­களின் பெயரால் நடத்­தப்­பட்­ட­மைக்கு கவலை தெரி­வித்­தனர். பாதிக்­கப்­பட்ட மக்­களின் நல்­வாழ்­வுக்கு பிரார்த்­திப்­ப­தா­கவும் கூறி­னார்கள். குண்­டுத்­தாக்­குதல் ஒரு வருட பூர்த்தி நிகழ்வில் முஸ்­லிம்கள் பங்­கெ­டுப்­பார்கள் என்றும் தெரிவித்தனர். எதிர்காலத்தில் எமது உறவுகள் நிச்சயம் பலம் பெறும் என்றும் தெரிவித்தார்கள்’.\nஇந்நிகழ்­வில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி, பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ.முபாரக், உதவி பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம்.தாஸிம் மௌலவி, பொருளாளர் மெளலவி ஏ.எல்.எம்.கலீல், பொது உறவுகள் அதிகாரி சல்மான் உஸாமா (ரிழ்வானி),மௌலவி அனஸ், மௌலவி ஹாசிம் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.-Vidivelli\nசஜித் தலைமையிலான கூட்டணியில்: பங்காளி கட்சிகளுக்கிடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று\nஇன்று நள்ளிரவு: பாராளுமன்றம் கலைப்பு\nகிழக்கின் தொல் பொருளியல் முகாமைத்துவ செயலணி : முஸ்லிம் சமூகம் எங்கே நிற்கின்றது\nஉலக முஸ்லிம் லீக் உறுதியளித்த 5 மில்லியன் டொலருக்கு என்ன நடந்தது\nஐ.நா. மனித உரிமை பேரவையில் சட்டத்தரணி ஹிஜாஸ் விவகாரம் July 5, 2020\nகிழக்கின் தொல் பொருளியல் முகாமைத்துவ செயலணி : முஸ்லிம்…\nஉலக முஸ்லிம் லீக் உறுதியளித்த 5 மில்லியன் டொலருக்கு என்ன…\n2020 இல் மட்டுப்படுத்தப்பட்ட ஹஜ்\nஞானசார தேரரின் சாட்சியத்துக்கு முஸ்லிம் சமூகத்தின் பதில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/nanbarkal/Aruvi.html", "date_download": "2020-07-15T23:53:50Z", "digest": "sha1:G7SDZK5NUV4JNEDHGUCIQ4XJGCATV6X3", "length": 30227, "nlines": 346, "source_domain": "eluthu.com", "title": "Aruvi - சுயவிவரம் (Profile)", "raw_content": "\nசேர்ந்த நாள் : 09-Mar-2017\nAruvi - படைப்பு (public) அளித்துள்ளார்\nAruvi - படைப்பு (public) அளித்துள்ளார்\nநல்லா பாரு நல்லா பாரு /\nநாட்டில் நடக்கும் தேர்தல் பாரு/\nகுல்லா போடும் கூட்டம் பாரு/\nகல்லா கட்டும் ஆட்டம் பாரு/\nவோட்டு கேட்டு வர்றான் பாரு/\nநோட்டைக் கொட்டும் காட்சிப் பாரு/\nஅனல் பறக்கும் பேச்சைக் கேளு/\nதினம் கொட்டும் பொய்யைக் கேளு/\nஇலவசம் இலவசம் போடறாங்க வேசம்/\nஇனியும் வாங்கினா வாழ்க்கையே நாசம்/\nகொதிக்குது கொதிக்குது பெண்மையிங்கே கதறுது/\nபதைக்குது பதைக்குது பாவிகளை விரட்டிடு/\nநல்லவரைத் தேர்ந்தெடு நரிகளை விரட்டிடு/\nநாட்டைக் காப்பாற்ற வாக்குச் சாவடிக்கு விரைந்திடு.\nAruvi - படைப்பு (public) அளித்துள்ளார்\nசித்தமே கலங்கிடவே கன்னியுனை நினைத்திடவே/\nநித்தமே உன்றனையே கனவினில் கண்டிடவே/\nபித்தமே ஏறிடவே பெண்மயிலே தவிக்கையிலே/\nமுத்தமே கொடுத்திடவே என்னிதழும் துடிக்கையிலே/\nவேடிக்கையே காதல் இங்குப் பூமியிலே/\nவாடிக்கையே காதலியே சாதிமதம் பிரித்திடுமே/\nசோதனையே சூழ்ந்திடவே சோர்ந்திடாது வாமயிலே/\nமாநிலமே அன்பினிலே பிணைந்திங்கு வாழ்ந்திடுதே/\nஊரதுவும் தடுத்திடினும் தடைபடுமா காற்றிங்கே/\nநீரதுவும் அள்ளிடவே குறைந்திடுமா கடலளவே/\nபூங்கொடியே படர்ந்திடவே மரமதுவும் தழுவிடவே/\nச செந்தில் குமார் :\nAruvi - படைப்பு (public) அளித்துள்ளார்\nதித்திக்கும் தைமகளே தீஞ்சுவையோடு வருக/\nஎத்திக்கும் முத்தமிழை முழங்கியே வருக/\nஉத்தமியே பத்தினியே சீரோடு வருக/\nஇத்தரையே மகிழ்ந்திடவே இளையவளே வருக/\nகைவளையல் குலுங்கிடவே தமிழ்மகளே வருக/\nபைந்தமிழில் பண்ணிசைத்துப் பாங்குடனே வருக/\nவையகமே குளிர்ந்திடவே தென்றலாய் வருக/\nதைதையென குதித்தோடி குமரியே வருக/\nநீர்வளமே நிறைந்திடவே காரோடு வருக /\nபார்முழுதும் பசுமையே பூத்திடவே உழுக/\nதேரோடும் வீதியிலே அசைந்தாடி வருக/\nபேரோடு புகழோடு தமிழினமே மிளிர்க/\nஇன்பமே பொங்கிடவே இளையவளே வருக/\nதுன்பமே அகன்றிடவே நல்லாட்சி மலர்க/\nஅன்பிலே கனிந்தே கன்னியே வருக/\nகன்னலென இனித்திடும் கவிதையைத் தருக/\nஅருமையான எளிமையான வரவேற்பு \" தை \" மகளுக்கு 14-Jan-2019 2:24 pm\nAruvi - Aruvi அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nபோற்றுதற்குரிய சித்திரை தமிழ் அன்னை படைப்புக்கு பாராட்டுக்கள் தொடரட்டும் தங்கள் புத்தாண்டு தமிழ் இலக்கிய பயணம் தமிழ் அன்னை ஆசிகள் 16-Apr-2018 4:38 am\nமெய்திட வாழ்த்துக்கள்... இந்த இந்தியா வில்..\nஉங்களுக்கும் வாழ்த்துக்கள்... எந்த ஆட்சியர் திருந்த வேண்டும் டீ கடை பெஞ்சில் ஒன்றும் இன்று வரலையே.\t13-Apr-2018 9:29 pm\nAruvi - கவின் சாரலன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்\nஅருமை . நற்கருத்து . அறிஞர்தம் இதய ஓடை ஆழ்நீர் தன்னை மொண்டு செறிதரும் மக்கள் வெள்ளம் செழித்திட ஊற்றி ஊற்றி ----என்று பாடுவார் பாவேந்தர் . வாழ்த்துக்கள் சிந்தனைப்பிரிய கீர்த்தி 16-Jan-2018 9:11 am\nமனிதனின் கற்பனை ஊற்றை மற்றவர்க்கு தெரிவிக்க வல்லதொரு கருவி எழுத்து.எனவே எழுதுகிறோம்.\t15-Jan-2018 12:02 pm\nஎழுதவதினால் மட்டும் சந்தோசம் கிடைத்துவிடுமா அல்லது மற்றவர்கள் அதை பாராட்டும் போது சந்தோசம் கிடைக்குமா அல்லது மற்றவர்கள் அதை பாராட்டும் போது சந்தோசம் கிடைக்குமா சொல்லவும் சிந்தனைப்பிரிய முருகன் .\t13-Jan-2018 2:37 pm\nஎழுத்தின் மூலம் கிடைக்கும் சந்தோசம் .\t13-Jan-2018 4:32 am\nAruvi - கவின் சாரலன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்\nதமிழுக்கு அமுதென்று பேர் ----ஏன்\nபொய்க்கு கவிதை என்று பேர் ----ஏன்\nபுரை தீர்ந்த பொய்யும் வாய்மை இடத்து ----ஏன்\nகாதல் வாழ்வா சாவா அல்லது வெறும் கவிதையா \n கொள்ளையன் போலீச துரத்துறான். நம்ம வீட்ல தஞ்சம் புகுந்த போலீச கொள்ளையன் விசாரிக்கும் போது காட்டி கொடுக்காம தெரியல்ல.. இந்தபக்கமா ஓடுனாருனு பொய் சொல்லி காப்பாத்துனா அது நன்மைதானே. அதுக்காக திருப்பி போலீசு கொள்ளையனை துரத்தும்போது சொன்னா.. ஹி..ஹி..ஹி.. அதுக்காக திருப்பி போலீசு கொள்ளையனை துரத்தும்போது சொன்னா.. ஹி..ஹி..ஹி.. காதலா.. நவீன கால ஒரு பொழுது போக்கு. காதலா.. நவீன கால ஒரு பொழுது போக்கு. ஆனால் காதல் சாவுதான்.. காதலிச்சா சொந்தகாரன் கொல்றான்.. கேட்டா சாதிகாதலாம். ஆனால் காதல் சாவுதான்.. காதலிச்சா சொந்தகாரன் கொல்றான்.. கேட்டா சாதிகாதலாம். கட்டிக்கிட்டா பொண்டாட்டியே கொல்றா..\nமுதற் கேள்விக்கு ஒரு பட்டியல் தந்துவிட்டீர்கள் . இவைகளைப் படித்தால் தமிழ் ஏன் அமுது என்று புரியும். ஏற்கிறேன் . பொய்க்கு கவிதை என்று பேர் ----ஏன் புரை தீர்ந்த பொய்யும் வாய்மை இடத்து ----ஏன் காதல் வாழ்வா சாவா அல்லது வெறும் கவிதையா இதற்கு யார் பதில் சொல்வது குமரி அறிஞரே இதற்கு யார் பதில் சொல்வது குமரி அறிஞரே காதல் காதல் காதல் காதல் போயின் காதல் போயின் சாதல் சாதல் சாதல் ----குயில் பாட்டு பாரதியும் இப்படி ��ொல்லலாமா காதல் காதல் காதல் காதல் போயின் காதல் போயின் சாதல் சாதல் சாதல் ----குயில் பாட்டு பாரதியும் இப்படி சொல்லலாமா \nஉங்க கேள்வியில் ஒன்று மே நான் சொல்லியிருக்கிறேன்.. ஆளை விடுங்க சாமி.\nஅறிஞருக்கு வணக்கம். சீறாபுராணம் நான் குறிப்பிட்டிருக்கிறேன். ***** கம்பராமாயணத்தின் சிறப்பு பெயர்கள்: கம்பசித்திரம் கம்பநாடகம் தோமறுமாக்கதை இயற்கை பரிணாமம் நூல் அமைப்பு: காண்டம் = 6 படலம் = 118 மொத்த பாடல்கள் = 10589 முதல் படலம் = ஆற்றுப்படலம் இறுதிப்படலம் = விடை கொடுத்த படலம் காண்டங்கள்: பால காண்டம் அயோத்தியாகாண்டம் ஆரண்யகாண்டம் கிட்கிந்தா காண்டம் சுந்தர காண்டம் யுத்தகாண்டம் ஏழாவது காண்டம் ஒட்டக்கூத்தர் பாடிய “உத்தர காண்டம் **** மகாபாரதம், இராமாயணம் ஆகிய இரண்டும் உலகம் போற்றும் உயர்ந்த இதிகாசங்களாகும். மகாபாரதம் இராமாயணத்தைவிடப் பெரியது. அதில் சுமார் முப்பதாயிரம் (30,000) பாடல்கள் உள்ளன. வியாச மகரிசி அவர்களால் மகாபாரதம் எழுதப்பட்டது. இந்நூல் எழுந்த கால எல்லையைக் கணக்கிட்டுக் கூறமுடியாது. ஆனாலும் மகாபாரதம் கி.மு. 1,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட நூலென்று சிலர் கருத்துரைப்பர். வியாசர் பாரதத்தைத் தழுவித் தமிழில் முதன் முதலில் எழுந்த காப்பியம் வில்லி புத்தாழ்வாரால் இயற்றப்பட்ட வில்லி பாரதம் ஆகும். இதையடுத்து இயற்றியது 'நல்லாபிள்ளை பாரதம்'. **** இராவண காவியம் ஒரு தமிழ் கவிதை நூல். இருபதாம் நூற்றாண்டில் தமிழ்மொழியில் தோன்றிய காவியங்களுள் ஒன்று. இதை இயற்றியவர் புலவர் குழந்தை. திராவிட இயக்கத்தின் தாக்கத்தால் எழுதப்பட்ட இக்காவியம் 1946 இல் வெளிவந்தது. இக்காப்பியம் தமிழ்க் காண்டம், இலங்கைக் காண்டம், விந்தக் காண்டம். பழிபுரி காண்டம், போர்க் காண்டம் என ஐந்து காண்டங்களையும் 57 படலங்களையும் 3100 பாடல்களையும் கொண்டுள்ளது. இராமாயணக் காவிய கதையைக் கொண்டே இராவணனைக் காவியத் தலைவனாக கொண்டு இக்காவியம் படைக்கப்பட்டது. *** ஆம்.. இயேசு காவியம் என்பது கவிஞர் கண்ணதாசன் எழுதிய ஒரு தற்காலத் தமிழ்க் காப்பியமாகும். ***** அவ்வப்போது கிடைக்கும் தகவல்களை நான் கணினியில் நகல் எடுத்து வைப்பதுண்டு. அதுதான் இதுபோன்ற சந்தர்ப்பங்களில் கை கொடுக்கும்.\nAruvi - கன்னி தங்கமுருகன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்\nநாம் செய்யக் கூடாத செயல் எது\nநாம் பேசும் கடுமையான சொற்க்கள்\t16-Nov-2017 3:00 pm\nநம்பிக்கைத் துரோகம்.உயிர் போகும் நிலையிலும் செய்ய கூடாதது ஆனால் இன்று பல உயிர்களை குடிக்கிறது நம்பிக்கை துரோகிகளால்\t16-Nov-2017 12:33 pm\nஉறவினர்கள் ,நண்பர்கள், முகம் தெரியாத நபர் இப்படி எவரிடமாவது இருந்து எதாவது ஒரு செயலை மறைக்க நினைக்கிறோமோ அதனை செய்யக் கூடாது.\t15-Nov-2017 1:31 pm\n அது சொல் செயல் பொருள் உறவு எதுவென்றாலும்...\nAruvi - md batcha அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்\nஇந்த உலகில் நீங்கள் யாரை அழகு என நினைக்கிறீர்கள்\nஅது ஆளுக்கு ஆள் ரசனைக்கு மாறுபடும்.. எனக்கு \"மழலையின் சிரிப்பு \".. எனக்கு \"மழலையின் சிரிப்பு \"..\nயாருக்கும் துரோகம் செய்யாமல் எல்லோரையும் மனதார நேசிக்கும் உள்ளத்தை கொண்டவரே என்னை பொறுத்தவரை அழகானவர்கள்\t12-Nov-2017 4:33 pm\nAruvi - வீ முத்துப்பாண்டி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\n\"நினைக்காமல் இரு \" எனும்\nஆம் உண்மை நினைவுகள் இல்லையெனில் இந்த உலகில் எந்த ஆணும் நிம்மதியாக வாழ முடியாது 08-May-2017 4:28 pm\nஅழியா நினைவுகளை அழகாய் கூறியதற்கு நன்றி .நண்பரே,,, 01-May-2017 7:02 pm\nதங்கள் கருத்தில் மகிழ்கிறேன் தோழர் 01-May-2017 6:55 pm\nஅலட்டிக்கொள்ளாமல் அழகாக கற்பனையை வரிகளில் இளைய விடுவது முத்துப்பாண்டிப் பாணி .. அருமை வாழ்த்துக்கள் நட்பே 01-May-2017 6:32 pm\nShagira Banu அளித்த படைப்பை (public) முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்\nதமிழ் சொற்களும் என் மீது காதல் வயப்பட்டது போலும்,\nஇரவில் என்னை தூங்க விடுவதில்லை,\nபகலில் எந்த வேலை செய்யவும் விடுவதில்லை,\nஎந்நேரமும் கண்முன் ரீங்காரமிட்டு கொடுக்கிறது தொல்லை,\nஇது எங்கே போய் முடியுமோ தெறியவில்லை\nஇருப்பினும் அதனை தவிர்க்கும் துணிவு ஒருபோதும் இருந்ததில்லை,\nநானும் அவற்றின் மீது காதல் கொண்டேன் போலும்\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nதமிழின் நெருக்கத்தில் கவிதைகளின் கருவறை தாய்மையடைகிறது 19-Mar-2017 11:47 pm\nஅருமை ஷாகி. தமிழ் மீது கொண்ட காதல் நல்ல கவிஞரை உருவாக்கும். வாழ்க. தொடர்க. வளர்க.\t19-Mar-2017 10:56 pm\nAruvi - Aruvi அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nஉன் அருகில் இருக்கத்தான் ஆசை\nஉன் கையால் பூச்சூட ஆசை\nநீ கொடுத்த சேலையை உடுத்த ஆசை\nஅம்மா அறியாத பொழுது ...\nஉன் கையோடு கைசேர்த்து நடக்க ஆசை\nபக்கத்தில் யாரும் இல்லாத பொழுது...\nஊரறிய இவையெல்லாம் நடக்க ஆசை\nஉன்னவளாய் நான் மணம் சூடு���் பொழுது...\nஅருமையான வரிகள், வாழ்த்துக்கள் பெருவை ஐயா தங்கள் கவிதை மிக அருமை.. நன்றி, தமிழ் ப்ரியா... 16-Mar-2017 7:19 pm\nகவிஞர் பெருவை பார்த்தசாரதி :\n தமிழுனைக் கைகோர்த்து எழுந்துநடக்க.. ஆசை மணக்கோலமெனும் எண்ணக்கோலம்கொண்டு.. இணைந்துநாம் ஆசிபெற.. ஆசை மணக்கோலமெனும் எண்ணக்கோலம்கொண்டு.. இணைந்துநாம் ஆசிபெற.. ஆசை ஊரறிய பாடிக்கொண்டு.. எழுத்துதளத்தில்..வலம்வர.. பேராசை ஊரறிய பாடிக்கொண்டு.. எழுத்துதளத்தில்..வலம்வர.. பேராசை\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/590504", "date_download": "2020-07-16T00:37:23Z", "digest": "sha1:773NGLQSEFFQGZVKLMDEEMHJAUEYW73G", "length": 10692, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "Pregnant Elephant Kills In Kerala | கேரளாவில் அன்னாசி பழத்தில் பட்டாசு வைத்து கர்ப்பிணி யானை கொலை- நெஞ்சை உலுக்கும் சம்பவம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகேரளாவில் அன்னாசி பழத்தில் பட்டாசு வைத்து கர்ப்பிணி யானை கொலை- நெஞ்சை உலுக்கும் சம்பவம்\nகேரள கர்ப்பிணி யானை பலி\nகேரளா: கடவுளின் தேசம் என்றழைக்கப்படும் கேரளாவில் அன்னாசி பழத்தில் பட்டாசு வைத்து கர்ப்பிணி யானை கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் நெஞ்சை உலுக்குவதாக உள்ளது. கேரள மாநிலம் மலப்புரம் பகுதியில் உள்ள வெள்ளியாற்றில் கடந்த வாரம் கர்ப்பிணி யானை ஒன்று நின்ற நிலையில் இறந்து இருந்தது. யானையின் இறப்புக்கான காரணத்தை மலப்புரம் மாவட்ட வன அதிகாரி தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். காட்டு யானை உணவு தேடி கிராமத்திற்கு வந்த நிலையில் யாரோ பட்டாசுகள் மறைத்து வைத்த அன்னாசி பழத்தை உணவாக தந்துள்ளனர்.\nநம்பிக்கையுடன் அன்னாசிபழத்தை வாங்கி உண்ட யானை பழத்தை கடிக்கும் போது வெடி மருந்து வெடித்துள்ளது. யானையின் வாய் மற்றும் நாக்கு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இன்னும் 18 அல்லது 20 மாதங்களுக்குள் குட்டியை ஈனும் நிலையில் யானை இருந்தது. காயம் ஏற்பட்ட நிலையில் வலியுடன் கிராமத்தின் தெருக்களில் ஓடியபோதும் யானை யாரையும் தாக்கவில்லை மற்றும் எந்த சேதத்தையும் ஏற்படுத்தவில்லை. பட்டாசு வாய் மற்றும் நாக்கில் ஏற்படுத்திய படுகாயத்தால் அந்த யானை உணவு உட்கொள்ள முடியாமல் சில நாட்கள் கழித்து அந்த யானை உயிரிழந்துள்ளது.\nகாயத்தின் மீது ஈ உள்ளிட்ட பூச்சிகள் அண்டாமல் இருக்க யானை ஆற்றில் நின்று தண்ணீரை வாயில் தெளித்துக்கொண்டே இருந்துள்ளது. தகவல் அறிந்த வனத்துறையினர் சுரேந்திரன், நீலகந்தன் என்ற இரு கும்கி யானைகளை அழைத்துசென்று கர்ப்பிணி யானையை மீட்கும் பணிகளில் ஈடுபட்டனர். ஆனால் கர்ப்பிணி யானை இறந்த நிலையில் இருந்துள்ளது. இதனை அடுத்து அப்பகுதியிலேயே யானையை அதிகாரிகள் இறுதி மரியாதை செய்து எரித்தனர். வனத்துறை அதிகாரி மோகன் கிருஷ்ணனின் இந்த பேஸ்புக் பதிவு வைரலாக பரவி வருகிறது.\nமாணவர்களுக்கு ஆன்லைனில் பாடம் பேஸ்புக்குடன் கரம் கோர்க்கும் சிபிஎஸ்இ: கற்றல் திறனை மேம்படுத்த திட்டம்\nமத்திய அரச��ன் தடையை மீறி வெப்சைட் மூலம் ஜோராக செயல்படும் சீன ஆப்ஸ்கள்: பெங்களூரு நிறுவனத்தால் கோல்மால் அம்பலம்\nபாதிப்புகளை சமாளிக்க நம்மிடம் ஒரே மந்திரம் மட்டும்தான் இருக்கிறது: பிரதமர் மோடி பேச்சு\nஇனி சொந்த மாநிலங்களிலும் எடுக்கலாம் சிவில் சர்வீஸ் தேர்வர்களுக்கு மருத்துவ பரிசோதனை சலுகை: மத்திய அரசு அறிவிப்பு\nபலாத்காரம் செய்த மாணவியை திருமணம் செய்து கொள்ள தயார்: கேரள உயர் நீதிமன்றத்தில் பாதிரியார் திடீர் மனு\nகேரள தங்க கடத்தல் ராணி சொப்னாவின் வலையில் ஐஏஎஸ் விழுந்தது எப்படி\nஆஹா... ஆரம்பிச்சுட்டங்கய்யா கள்ளச்சந்தையில் கொரோனா மருந்து\nஇறுதி சடங்குக்கு ரூ.15,000 உதவி: ஆந்திர முதல்வர் உத்தரவு\nஒருத்தர் விடாம டெஸ்ட் எடுங்க அமரீந்தர் உத்தரவு\nசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு முதல்வர் எடப்பாடியை விசாரிக்க கோரிய வழக்கு: உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை\n× RELATED வெளிநாடுகளில் இருந்து சட்ட விரோதமாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/tamilnadu/20299-covid-19-cases-rises-to-45000-in-tamilnadu.html", "date_download": "2020-07-15T23:47:08Z", "digest": "sha1:OXMSIL2L7A32TUXTDNR7VWGYUBYYUDTL", "length": 15929, "nlines": 75, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "தமிழகத்தில் 45 ஆயிரம் பேருக்கு கொரோனா.. | Covid-19 cases rises to 45000 in Tamilnadu. - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள்\nதமிழகத்தில் 45 ஆயிரம் பேருக்கு கொரோனா..\nதமிழகத்தில் இது வரை 45 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.சீனாவில் தோன்றி உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் இந்தியாவில் இன்னும் பரவிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, மகாராஷ்டிரா, தமிழ்நாடு மற்றும் டெல்லியில்தான் அதிகமானோருக்குப் பாதித்து வருகிறது.\nதமிழகத்திலும் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில்தான் அதிக அளவில் கொரோனா பரவி வருகிறது. மாநிலம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 1974 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. இதில், வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து வந்த 33 பேரும் அடக்கம்.\nதமிழகத்தில் நேற்று பாதித்த 1974 பேரையும் சேர்த்தால் தற்போது கொரோனா பாதிப்பு 44,661 பேருக்குக் கண்டறியப்பட்டிருக்கிறது. சென்னையில் நேற்று பல இடங்களில் முகாம்கள் அமைத்துக் காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டதில், 300க்கும் மேற்பட்டோ��ுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதையடுத்து, தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 45 ஆயிரத்தை எட்டியிருக்கிறது.\nபஹ்ரைனில் இருந்து வந்த 4 பேர், தாய்லாந்து 3, சவுதி 2, யு.ஏ.இ. 1, டெல்லி 20, மகாராஷ்டிரா 9, ராஜஸ்தான், கேரளாவில் இருந்து தலா ஒருவருக்கு நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டிருக்கிறது.அதே போல், தமிழகத்தில் நேற்று 18,782 கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. மொத்தத்தில் இது வரையில் 7 லட்சத்து 10,599 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது. சென்னையில் மட்டும் நேற்று 1415 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது சென்னையில் மட்டும் நோய் பாதித்தவர் எண்ணிக்கை 31,896 ஆக அதிகரித்துள்ளது.\nசெங்கல்பட்டில் நேற்று 178 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்துப் பாதிப்பு எண்ணிக்கை 2882 ஆக உள்ளது. இதே போல், திருவள்ளூரில் நேற்று 81 பேருக்கு தொற்று உறுதியான நிலையில் மொத்தம் 1865 பேருக்கும், காஞ்சிபுரத்தில் நேற்று 32 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டதை அடுத்து அம்மாவட்டத்தில் 709 பேருக்கும், திருவண்ணாமலையில் நேற்று 31 பேருக்குத் தொற்று உறுதியானதால் அம்மாவட்டத்தில் 671 பேருக்கும் இது வரை கொரோனா பரவியிருக்கிறது. மற்ற மாவட்டங்களில் 500க்கும் குறைவானவர்களுக்கு நோய் பரவியிருக்கிறது. தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், நீலகிரி, சிவகங்கை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மட்டுமே 100க்கும் குறைவானவர்களுக்கு நோய் பாதித்துள்ளது.தமிழகத்தில் நேற்று கொரோனா நோயாளிகள் 38 பேர் பலியானதை அடுத்து, சாவு எண்ணிக்கை 435 ஆக உயர்ந்தது.\nதூக்கு போட்டு தற்கொலை செய்த சுஷாந்த் சிங் வீட்டில் போலீஸ் சோதனை..\nகொரோனா ஊரடங்கு தளர்வு.. மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் இன்று ஆலோசனை..\nஇந்தியாவில் இது வரை 6 லட்சத்து 97 ஆயிரம் பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. குறிப்பாக, டெல்லி, மும்பை, சென்னை ஆகிய பெருநகரங்களில்தான் அதிகமானோருக்கு கொரோனா பரவியிருக்கிறது.\nடெலலியில் நேற்று 2244 பேருக்கு தொற்று அறியப்பட்ட நிலையில், அங்கு மொத்தம் 99,444 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. சென்னையில் நேற்று 1713 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மொத்தம் 68,254 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. மும்பையில் நேற்று 1311 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மொத்தம் 84,125 பேருக்கு ���ாதித்திருக்கிறது.\nகொரோனா சிகிச்சையில் மூச்சு திணறல் உளள நோயாளிகளுக்கு சுவாசிப்பதற்கு வென்டிலேட்டர் தேவைப்படுகிறது. கொரோனா பாதிப்பு அதிகமான நிலையில், வென்டிலேட்டர் தேவையும் அதிகமானது. இதையடுதது, உள்நாட்டிலேயே வென்டிலேட்டர்கள் தயாரிக்கப்பட்டன.\nஇந்நிலையில், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 11,300 வென்டிலேட்டர்கள், மருத்துவமனைகளுக்கு சப்ளை செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்தார். மேலும், 6 கோடி ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகள், ஒரு லட்சம் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் சப்ளை செய்யப்பட்டுளளதாகவும் அவர் தெரிவித்தார்.\nமேலும் 4 பேர் கைது\nசாத்தான்குளம் வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த போது திடீர் மரணம் அடைந்தனர். போலீசார் அவர்களை கொடுமையாக தாக்கியதால்தான், அவர்கள் உயிரிழந்தனர் என்று குற்றம்சாட்டப்படுகிறது. பிரேதப் பரிசோதனை அறிக்கையிலும் அவர்கள் தாக்கப்பட்டிருப்பது உறுதியானது.\nஇந்நிலையில், கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக, எஸ்.ஐ.பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர் முருகன், கான்ஸ்டபிள் முத்துராஜா உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nதமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜுவின் மனைவி ஜெயந்திக்கு கொரோனா பாதித்துள்ளது. இவருக்கு பரிசோதனை செய்ததில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அமைச்சர் செல்லூர் ராஜுவு்க்கு பரிசோதனை செய்ததில், அவருக்கு தொற்று ஏற்படவில்லை.\nஏற்கனவே அமைச்சர் கே.பி.அன்பழகன் மற்றும் அதிமுக, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு கொரோனா தொற்று பாதித்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nநேற்று 36 பேர் உயிரிழப்பு\nநாட்டிலேயே மும்பை, சென்னை, டெல்லி ஆகிய பெருநகரங்களில்தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. மும்பையில் நேற்று புதிதாக 903 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இத்துடன் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 77,197 ஆக உயர்ந்தது. இதில் 44170 பேர் குணம் அடைந்துள்ளனர். நேற்று மட்டும் கொரோனா நோயாளிகள் 36 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து கொரோனா பலி 4514 ஆக உயர்ந்துள்ளது.\nமேட்டுப்பாளையம்: கர்ம வீரர் காமராஜர் அவர்களின் 118 -வது பிறந்தநாள் விழா\nகொரோனாவை தடுக்க முதலமைச்சருக்கு ஸ்டாலின் 8 ஆலோசனைகள்..\nசென்னையில் கொரோனா பரவும் வேகம் குறைகிறது.. மதுரையில் அதிகமாகும் தொற்று..\nமுதலமைச்சருக்கு கொரோனா இல்லை.. பரிசோதனையில் தகவல்..\nஊரடங்கு காலத்தில் ஆவின் விலைகளை உயர்த்துவதா.. முகவர்கள் சங்கம் கண்டனம்..\nசாத்தான்குளம் கொலை வழக்கில் போலீசாருக்கு 3 நாள் சிபிஐ காவல்.. மதுரை நீதிமன்றம் அனுமதி..\nதமிழகத்தில் கொரோனா பலி 2 ஆயிரம் தாண்டியது.. 1.42 லட்சம் பேருக்கு பாதிப்பு..\nதமிழகத்தில் கொரோனா பலி 1966 ஆக அதிகரிப்பு.. மாவட்டங்களில் பரவும் தொற்று..\nதமிழகத்தில் முழு ஊரடங்கு.. அனைத்து கடைகளும் மூடல்.. வெறிச்சோடிய சாலைகள்..\nCorona In Tamilnadu: தமிழகத்தில் கொரோனாவில் இருந்து 86 ஆயிரம் பேர் மீட்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/blog_post/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B9%E0%AF%87/", "date_download": "2020-07-15T23:50:30Z", "digest": "sha1:IDQRZF27OL2V76ZVNEL2UZ5XJHTFIARR", "length": 7158, "nlines": 74, "source_domain": "www.toptamilnews.com", "title": "ஜார்க்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன் பதவியேற்பு விழாவில் பங்கேற்க ஸ்டாலினுக்கு அழைப்பு ! - TopTamilNews ஜார்க்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன் பதவியேற்பு விழாவில் பங்கேற்க ஸ்டாலினுக்கு அழைப்பு ! - TopTamilNews", "raw_content": "\nHome ஜார்க்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன் பதவியேற்பு விழாவில் பங்கேற்க ஸ்டாலினுக்கு அழைப்பு \nஜார்க்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன் பதவியேற்பு விழாவில் பங்கேற்க ஸ்டாலினுக்கு அழைப்பு \nகாங்கிரஸ் கூட்டணியில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா-30 இடங்களிலும், காங்கிரஸ் 16 இடங்களிலும் வெற்றி பெற்றதால் ஜார்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன் பதவியேற்க உள்ளார்.\nஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள 81 தொகுதிகளுக்கு 5 கட்டங்களாகச் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் மற்றும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி அமைத்திருந்தது.\nதேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் கூட்டணிக்கு இடையே கடும் போட்டி நிலவியது. இருப்பினும் காங்கிரஸ் கூட்டணி, 47 இடங்களைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. பா.ஜ.க 25 இடங்களில் மட்டுமே பெற்றதால், ஜார்கண்டில் நடைபெற்று வந்த பா.ஜ.க ஆட���சி முடிவுக்கு வந்தது.\nகாங்கிரஸ் கூட்டணியில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா-30 இடங்களிலும், காங்கிரஸ் 16 இடங்களிலும் வெற்றி பெற்றதால் ஜார்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன் பதவியேற்க உள்ளார்.\nவரும் 29 ஆம் தேதி நடைபெற உள்ள அந்த பதவியேற்பு விழாவிற்கு ஹேமந்த் பல கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுத்து வருகிறார். அதே போல, திமுக தலைவர் முக ஸ்டாலினுக்கும் ஹேமந்த் அழைப்பு விடுத்துள்ளார். ஏற்கனவே, மகாராஷ்டிராவில் சிவசேனா – தேசியவாத காங்கிரஸ் – காங்கிரஸ் கூட்டணி அமைந்த போதும் அதில் வெற்றி பெற்ற உத்தவ் தாக்ரே, பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள முக ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்தது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleசூரிய கிரகணம் நிறைவு.. கோவில்களில் நடை திறப்பு \nபெரியவர்களை வரவேற்பதில் இத்தனை வகைகளா… \nவேலைத்தேடும் இளைஞர்களுக்காக.. ‘தமிழ்நாடு தனியார் துறை வேலை இணையம்’ தொடக்கம்\nபிரபல ஜவுளிக்கடை உரிமையாளரின் மனைவி மற்றும் மகன் கொரோனாவால் உயிரிழப்பு\nமுன்னாள் வங்கதேச கிரிக்கெட் கேப்டன் மஷ்ரஃப் மோர்டாசாவுக்கு கொரோனா உறுதி\nநரை முடி பிரச்சினைக்கு கடுக்காய், நெல்லிக்காய் சாப்பிடுங்கள்\nதங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயருக்கு 14 நாட்கள்...\n8 மாத குழந்தை கொரோனாவால் உயிரிழப்பு\nமுதுமை நீக்கி இளமை தரும் பிளம்ஸ்\nஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட வாகன ஆவணங்களை புதுப்பிக்க செப்டம்பர் வரை காலக்கெடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/entertainment/post/Dhanush-43-to-be-helmed-by-Karthick-Naren-and-bankrolled-by-Sathya-Jyothi-Films", "date_download": "2020-07-15T23:19:44Z", "digest": "sha1:TREX6BZ35NWBPT76OGDVXWUU7FDAA5YT", "length": 14316, "nlines": 276, "source_domain": "chennaipatrika.com", "title": "தனுஷ் கதாநாயகனாக நடிக்க சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் புதிய படம் \"தனுஷ் 43 \" - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nகந்தர் சஷ்டி கவசம்\" விவகாரம் பற்றி நடிகர் ராஜ்கிரண்\n\"திங்க் மியூசிக்\" இந்தியாவின் புதிய முயற்சியே...\nபெப்சி சிவா வெளியிட்டுள்ள \" கள்ளக்காதல் \" குறும்படம் ...\nநடிகர் சூர்யாவின் பிறந்த நாளுக்காக அவர்கள் ரசிகர்கள்...\n\"திங்க் மியூசிக்\" இந்தியாவின் புதிய முயற்சியே...\nபெப்சி சிவா வெளியிட்டுள்ள \" கள்ளக்காதல் \" குறும்படம் ...\nநடிகர் சூர்யாவின் பிறந்த நாள��க்காக அவர்கள் ரசிகர்கள்...\nகன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் உடன் இணையும்...\n'கார்த்திக் டயல் செய்த எண்' விமர்சனம்\nதனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ முதல் நாள்...\nபாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பும் த்ருவ் விக்ரமின்...\nநடிகர் பாரதிராஜா மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்\n'சுஃபியும் சுஜாதாயும்' எனக்கு கிடைத்த பெருமை...\nமனிதா கேள் இயற்கையின் குரலை: 'நீயே பிரபஞ்சம்...\nமஞ்சிமா மோகனின் “ஒன் இன் எ மில்லியன்” \nடொராண்டோ தமிழ் இருக்கைக்கு தூதுவரான இசையமைப்பாளர்...\nஅசோக் செல்வன், நிஹாரிகா நடிப்பில் கெனன்யா ஃப்லிம்ஸ்...\nகொரோனோ வந்தால் பயப்படாதீர்கள் லாரன்ஸின் டிரஸ்ட்...\nகொரோனா விழிப்புணர்வுக்காக சம்பளமே வாங்காமல் குறும்படத்தில்...\nதளபதி விஜய் தன் ரசிகர்கள் மூலம் நேரடி நல உதவி\nCaptain Thalaivar ஆன பிறகு தான் நடிகர் சங்கம்...\nஅக்ஷய்குமார் நடிப்பில் ராகவா லாரன்ஸ் இயக்கம்...\nஅக்ஷய்குமார் நடிப்பில் ராகவா லாரன்ஸ் இயக்கம்...\nநடிகர் அல்லு அர்ஜுன் பிறந்த நாளான இன்று அவர்...\n‘கலாபவன் மணி’ இடத்தை நிரப்ப வரும் ‘டினி டாம்’\nதனுஷ் கதாநாயகனாக நடிக்க சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் புதிய படம் \"தனுஷ் 43 \"\nதனுஷ் கதாநாயகனாக நடிக்க சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் புதிய படம் \"தனுஷ் 43 \"\nபிரபல தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி ஃபிலிம்ஸ் பல வெற்றிப் படங்களை தயாரித்துள்ளது.T .G தியாகராஜனின் - சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் கதாநாயகனாக நடித்து பொங்கலுக்கு வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் பட்டாஸ். இந்த படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷுடன் சத்யஜோதி ஃபிலிம்ஸ் அடுத்து ஒரு படத்தை தயாரிக்கிறது.\nஇந்த படத்தை துருவங்கள் பதினாறு , மாஃபியா , நரகாசுரன் போன்ற படங்களை இயக்கிய கார்த்திக் நரேன் இயக்குகிறார் .\nதனுஷின் 43 வது படத்தின் மூலம் தனுசுடனும், சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்துடனும் கார்த்திக் நரேன் முதன்முறையாக இணைகிறார் .\nதனுஷ் -ராம்குமார் திரைப்படம் மெகா பட்ஜெட் மற்றும் முன் தயாரிப்பு பணிகளுக்காக அதிக நேரத்தேவை காரணமாக சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் \"தனுஷ் 43 \" அந்த திரைப்படத்திற்கு முன்னதாக வெளியாகிறது .\nபொல்லாதவன் , ஆடுகளம் , மயக்கம் என்ன மற்றும் அசுரனின் அசுர வெற��றிக்கு பிறகு GV பிரகாஷ் 5 முறையாக தனுஷுடன் கைகோர்க்கிறார் .\nகதாநாயகி மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடைபெறுகிறது .வரும் அக்டோபர் மாதம் திரையிட திட்டமிட்டுள்ளனர்.\nபிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடிக்கும் \" பிரண்ட்ஷிப் \"\n“ செயல் “ திரைப்படத்தின் நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள்...\n“ செயல் “ திரைப்படத்தின் நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் பாடல்கள்.............\nமனைவியை விவாகரத்து செய்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n2011ல் நடிகரும், இயக்குனருமான கே.நட்ராஜ் மகள் ரஜினியை காதலித்து திருமணம் செய்த.................\nகந்தர் சஷ்டி கவசம்\" விவகாரம் பற்றி நடிகர் ராஜ்கிரண்\n\"திங்க் மியூசிக்\" இந்தியாவின் புதிய முயற்சியே \"திங்க் தமிழ்\"\nபெப்சி சிவா வெளியிட்டுள்ள \" கள்ளக்காதல் \" குறும்படம் ...\nநடிகர் சூர்யாவின் பிறந்த நாளுக்காக அவர்கள் ரசிகர்கள் செய்த...\nகந்தர் சஷ்டி கவசம்\" விவகாரம் பற்றி நடிகர் ராஜ்கிரண்\n\"திங்க் மியூசிக்\" இந்தியாவின் புதிய முயற்சியே \"திங்க் தமிழ்\"\nபெப்சி சிவா வெளியிட்டுள்ள \" கள்ளக்காதல் \" குறும்படம் ...\nநடிகர் சூர்யாவின் பிறந்த நாளுக்காக அவர்கள் ரசிகர்கள் செய்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://dwocacademy.com/2697106", "date_download": "2020-07-16T00:24:40Z", "digest": "sha1:ZBCTWMW3HDDAXAVHSTPDSIKG4VGWP7NN", "length": 32704, "nlines": 122, "source_domain": "dwocacademy.com", "title": "நவீன PHP இல் பிட்வைஸ் ஆபரேட்டர்கள் இன்னும் பொருந்துமா? நவீன PHP இல் பிட்வைஸ் ஆபரேட்டர்கள் இன்னும் பொருந்துமா? தொடர்புடைய தலைப்புகள்: வடிவங்கள் & amp; நடைமுறைகள்தமிழ் & amp; Semalt", "raw_content": "\nநவீன PHP இல் பிட்வைஸ் ஆபரேட்டர்கள் இன்னும் பொருந்துமா நவீன PHP இல் பிட்வைஸ் ஆபரேட்டர்கள் இன்னும் பொருந்துமா நவீன PHP இல் பிட்வைஸ் ஆபரேட்டர்கள் இன்னும் பொருந்துமா தொடர்புடைய தலைப்புகள்: வடிவங்கள் & நடைமுறைகள்தமிழ் & Semalt\nநவீன PHP இல் பிட்வைஸ் ஆபரேட்டர்கள் இன்னும் பொருத்தமாக உள்ளதா\nஅநேகர் இந்த தலைப்பைப் படிக்கும் உங்கள் தலைகளை நீங்கள் அநேகமாக அணைத்துவிட்டீர்கள். \"பிட்வாட்\nஇந்த கட்டுரையில், பிட்வைஸ் ஆபரேட்டர்கள் என்னவென்பதைப் பார்ப்போம், மேலும் இந்த நவீன காலத்திய கணினியில் அவற்றின் பயன்பாடு இன்னும் தொடர்புடையதா இல்லையா என்பதையும் பார்க்கலாம்.\nபிட்வைஸ் ஆபரேட்டர்கள் இங்கு பட்டியலிடப்பட்டிருக்கிறார்கள், ஆனால் உண்மையில் உதாரணத்தை வீட்டிற்கு எடுத்துச் செல்வது, நாங்கள் ஒருவரையொருவர் கவனத்தில் கொள்கிறோம்: பிட்வைஸ் மற்றும் ( & ). ஒரு எடுத்துக்காட்டு இது எனக்கு கிளிக் செய்துவிட்டது. எனவே நாம் என்ன செய்வோம் - நேரடியாக ஒரு எடுத்துக்காட்டுக்குள்.\nகொடுக்கப்பட்ட பயனர் குறிப்பிட்ட அனுமதிகள் கொண்டிருக்கும் ஒரு வலைத்தளத்தை கற்பனை செய்து பாருங்கள். எடுத்துக்காட்டாக, தளப்பொருள் போன்ற பத்திரிகை:\nஒரு எழுத்தாளர் CRUD வரைவுகள், மற்றும் அவர்களின் சுயவிவரத்தை திருத்த முடியும்.\nஒரு ஆசிரியரை மேலதிகமாக சேர்த்து, CRUD வரைவு மற்றும் முடிந்த பதிவுகள் மற்றும் CRUD எழுத்தாளர் விவரங்கள் ஆகியவற்றைக் கொண்டிருக்க முடியும்.\nஒரு நிர்வாகி மேலே, கூடுதலாக, நிர்வாகி அனுமதிகள் சேர்க்க முடியும்.\nSemalt ஒரு பயனர் பல அனுமதிகள் இருக்க முடியும், ஒரு தரவுத்தளத்தில் அனுமதிப்பது மற்றும் அதை பயன்படுத்தி அமைப்பு பல வழிகள் உள்ளன.\nபங்குகளை சேர்க்க, அனுமதிகளைச் சேர்க்கலாம், சேர அட்டவணையில் பாத்திரங்களுக்கு அனுமதிகளை இணைக்கவும், மற்றொரு சேர அட்டவணையை உருவாக்கவும் சில பயனர்களுக்கு சில பாத்திரங்களை பிணைக்கவும்.\nஇந்த அணுகுமுறை நான்கு கூடுதல் அட்டவணைகளை உருவாக்குகிறது:\nஓரளவிற்கு ஒரு பிட். Semalt இந்த திருத்த அல்லது கொண்டிருக்கும் அடிக்கடி அடிக்கடி விஜயம் பட்டியல்கள் பயன்பாட்டில் அவற்றை பட்டியலிட. கனரக சுமை மட்டுமே இந்த பயன்பாட்டை கனரக சுமை கீழ் சரிந்து விடும்.\nஒரு அனுகூலமானது, சிக்கலான அனுமதிப்பத்திரங்களுடன் மிகவும் நல்ல பாத்திரங்களைக் குறிப்பிடுவதன் மூலம், நீங்கள் பயனர்களை பாத்திரங்களாகக் கையாள வேண்டும், நீங்கள் நன்றாக இருக்கிறீர்கள் - அது அட்டவணையை ஒளி மற்றும் வேகத்துடன் இணைக்கும்.\nஅனுமதியைச் சேர், சேர அட்டவணை சேர்த்தல், சில பயனர்களுக்கு சில அனுமதிகள் இணைக்கவும்\nஇந்த அணுகுமுறை இரண்டு கூடுதல் அட்டவணைகளை உருவாக்குகிறது:\nமுந்தைய எடுத்துக்காட்டை விட மிகக் குறைவாகவே உள்ளது, ஆனால் பலர் உள்ளீடு அட்டவணையில் பல உள்ளீடுகளை வைத்திருக்கிறார்கள், ஏனெனில் ஒரு பயனருக்கு அதிகமான அனுமதிகள் இருக்கலாம் (வரைவுக்காக CRUD மட்டும் 4 உரிமங்களைக் கொண்டுள்ளது). நிறைய பயனர்கள் மற்றும் நிறைய அனுமதிகள் மூலம், இந்த அட்டவணையை விரைவாக பெற முடியும்.\n��வ்வொரு அனுமதியுடனும் பயனாளரின் அட்டவணையில் ஒரு நிரலைச் சேர்க்கவும், அதன் \"டேக்\" அல்லது \"ஆஃப்\" என்ற அனுமதியை சரிபார்க்க அதன் தரவரிசை tinyint (பூலியன்).\nஒரு பயனருக்கு சிமால்ட் அனுமதிகள் பின்வருவதைப் போல இருக்கும்:\nஇந்த அணுகுமுறை கூடுதல் அட்டவணைகளை சேர்க்காது, ஆனால் மேஜைக்குரிய அகலத்திற்கு மேலோட்டமாக விரிவடைகிறது, மேலும் ஒரு புதிய அனுமதி சேர்க்கப்படும் ஒவ்வொரு முறையும் தரவுத்தளத்தின் மாற்றம் தேவைப்படுகிறது. நீங்கள் எதிர்காலத்திற்கான இரு அல்லது மூன்று அனுமதிப்பத்திரங்களில் உங்களுக்குத் தெரிந்திருக்கும் போது நன்றாக அணுகுமுறையை செம்மைப்படுத்துங்கள், ஆனால் அதற்கும் மேலாக எதையும் பயன்படுத்தக்கூடாது.\nசெமால்ட், தூரத்திலிருந்து பார்க்கும் போது, ​​பத்திகளின் பட்டியல், ஒரு பைனரி எண் (1010) ஒத்திருக்கிறது, இந்த அணுகுமுறை இன்னொருவருக்கு ஒரு சிறந்த செக்டே ஆகும் .\nநாம் இந்த அணுகுமுறை ஆழமாக டைவ், நாம் பைனரி ஒரு விபத்து நிச்சயமாக வேண்டும்.\nஅனைத்து கணினிகளும் பைனரி என தரவுகளை சேமிக்கின்றன: 0 அல்லது 1. எனவே, எண் 14 உண்மையில் சேமிக்கப்படுகிறது: 1110. எனவே எண் 1337 என்றால்:\nதசம அமைப்பில் ஒவ்வொரு அடியுரையும் 10 (10 அடி) 10 ஆல் பெருக்கப்படும். முதல் ஒன்று 1, அடுத்தது 10, அடுத்த 100, அடுத்த 1000, முதலியன 11)\nபைனரியில், அடிப்படை 2, எனவே ஒவ்வொரு இலக்கமும் 2 ஆல் அதிகரிக்கும். எண் 1110 ஆனது:\nசெமால்ட் 2 + 4 + 8, இது 14.\nஆமாம், பைனரி எண்களை தசமமாக மாற்றுவது எளிது.\nஆகையால், 1010 ஆக இருக்கும்போதே நாம் அனுமதிப்பத்திரங்களைக் காணும்போது, ​​பைனரி வடிவில் எழுதப்பட்ட எண் 10 எனவும் காணலாம். ஆமாம், ஒருவேளை நாங்கள் இங்கே ஏதோவொன்றில் இருக்கிறோம்.\nநாம் 1010 அனுமதியுடன் இருந்தால், அதாவது 2 வது மற்றும் 4 வது பிட் அமைக்கப்பட்டிருக்கின்றன, முதல் மற்றும் மூன்றாவது இல்லை (ஏனென்றால் அவை 0 ஆகும்).\nபைனரி பரிமளங்களில், நாம் உண்மையில் 0 வது மற்றும் 2 வது பிட் அமைக்கப்படவில்லை எனில், அவர்கள் வரிசைகள் போல், 0 இருந்து கணக்கிடப்படுகிறது ஏனெனில். ஏனெனில் அவர்களின் வரிசை எண் (1st, 2nd, 3rd) அவற்றின் குறியீட்டுடன் ஒத்துள்ளது. 0 பிட் உண்மையில் 0 (2 ^ 0) இன் சக்தியை 2 ஆகும். இது 1st 1 என்பது 2 (2 ^ 1) ஆற்றலுக்கு 2 ஆகும். 2 வது 2 சதுரங்கள் (2 ^ 2) 4, சமம். இது நினைவில் வைக்க மிகவும் எளிதானது.\nஇது எப்படி நமக்கு உதவுகிறது\nசரி, த���ரத்திலிருந்து அனுமதிகள் பார்க்கும்போது, ​​ ஒரே ஒரு பைனரி எண் கொண்ட ஒரு முறை உள்ள அனைத்து நெடுவரிசைகளையும் நாம் பிரதிநிதித்துவப்படுத்தலாம். நாம் ஒரே ஒரு பைனரி எண்ணுடன் அனைத்து நெடுவரிசையையும் பிரதிநிதித்துவப்படுத்த முடியும் என்றால், அது தசம மொழியில் மொழிபெயர்க்கப்பட்டால், ஒரு ஒற்றை முழுமையுடன் அதை குறிக்கலாம்\n14 மதிப்பைக் கொண்ட ஒரு ஒற்றை அனுமதிகள் நிரலைக் கொண்டிருந்தால், இது உண்மையில் 1110 நான்கு அனுமதிகள் மூன்று ஆனால் எங்களது 4 பேரில் 3\nஅனுமதிகள் பின்வரும் வரைபடத்தை செம்மைப்படுத்தி:\nபைனரி எண் 1410 என்பது 1110 ஆகும், ஆனால் இடதுபுறத்தில் உள்ள சுழற்சிகள் எண்ணிக்கையில் இல்லை, எனவே அட்டவணையில் உள்ள அனுமதிப்பத்திரங்களின் எண்ணிக்கையை நாங்கள் எட்ட முடியாமல் போகலாம்: 0000001110. மேலே உள்ள அட்டவணையில் உள்ள அனுமதிகள். அனைத்து நோக்கங்களுக்கும் நோக்கங்களுக்கும், 0000001110 === 1110.\nDRAFT_DELETE , DRAFT_PUBLISH , மற்றும் FINISHED_EDIT ஆகியவற்றுக்கான அனுமதியுடன், 14 ). ஒரு உண்மையான உலக அனுமதிப்பத்திரத்தை சரியாக பிரதிநிதித்துவப்படுத்த முடியாது என்பது உண்மைதான், ஆனால் 111111111111 ஐ வைத்திருந்தால், அவர்கள் அனைத்து அனுமதியும் (அநேகமாக ஒரு நிர்வாகி பயனாளர்) இருப்பார்கள் என்று நாம் ஒப்புக் கொள்ள முடியும். தசமத்தில் இது 1023 ஆகும். எனவே, 23 அனுமதிகள் நெடுவரிசையில் மதிப்பு 1023 கொண்டிருக்கும் ஒருவர், அனைத்து அனுமதியுடனும் இருக்கிறார்.\nஆனால் எங்களது குறியீட்டில் இதை எப்படி சரி செய்வோம் வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஒரு அனுமதியின் பிட் அமைக்கப்பட்டால் அல்லது அமைக்கப்படவில்லையென்றால், குறிப்பாக எண் தசமமாக சேமிக்கப்பட்டால், பைனரி அல்லவா\nஇது பிட்வைஸ் ஆபரேட்டர்கள் தான் - குறிப்பாக ஒற்றை ampersand & , மேலும் அறியப்பட்ட பிட்வைஸ் மற்றும் . 256, 128, 64, 32, 16, 8, 4, 2, அல்லது 1.\n[விருப்ப] \"தொழில்நுட்ப கிடைக்கும்\" பக்க குறிப்பு\nஇந்த பிரிப்பான் பிரிவைத் தவிர்த்து, இந்த ஆபரேட்டர் அல்லது ஒத்த ஆபரேட்டர்கள் எவ்வாறு வேலை செய்கிறார்கள் என்பதை அறிய விரும்பவில்லை, ஆனால் எடுத்துக்காட்டுடன் தொடர்ந்தும் ஆர்வமாக உள்ளனர்.\nநாங்கள் மற்றும் 512 & அனுமதிகள் ஆகியவற்றைக் கூறும்போது, ​​பின் பகுதியையும் தேடுகிறோம், TRUE ஆக இருக்கிறோம், ஏனெனில் இது SQL வினவல்கள் எப்படி இயங்குகிறது - அவை நிபந்தனைகளை மதிப்ப��டுகின்றன, மேலும் தேவைகள் தொடர்பாக உண்மைக்கு திரும்பும் அந்த வரிசையை மீண்டும் கொடுக்கின்றன .\nஎனவே, 512 & அனுமதிகள் உண்மை மதிப்பீடு செய்ய வேண்டும். பூஜ்யம் அல்லாத எந்த மதிப்பு, அது ஒரு முழு எண், \"உண்மை\" என்று சொல்லும் ஒரு பூலியன் அல்லது காலியாக இல்லாத ஒரு சரம் உண்மையில் \"உண்மை\" என்று நாம் அறிவோம். எனவே 512 உண்மைதான். 1 உண்மைதான். 0 தவறானதாகும். 128 உண்மைதான். முதலியன\n512 என்பது அடிப்படை -10 முழுமையானது, மற்றும் அனுமதிகள் என்பது ஒரு அடிப்படை -10 முழுமையுடன் கூடிய ஒரு நிரலாகும். பிட்வைஸ் மற்றும் உண்மையில் இந்த இரண்டு எண்களின் குறுக்கு பிரிவைக் காண்கிறது, மேலும் அவை இரண்டும் அமைக்கப்பட்ட பிட்களை மீண்டும் கொடுக்கின்றன. எனவே, எண் 512 1000000000 என்றால், அனுமதிப்பத்திர மதிப்பு 1023 ஆகும், இது 1111111111 என்று இருமமாக மாற்றப்படும் போது. 1000000000 வருமானமுள்ள குறுக்குவழியானது இடதுபுறம் பிட் இரண்டு எண்களிலும் அமைந்துள்ளது. நாம் இதை மீண்டும் தசமமாக மாற்றும் போது, ​​அது 512 ஆகும், இது உண்மை எனக் கருதப்படுகிறது.\nசிமால்ட் உண்மையில் தருக்க, அல்ல கணித ஆபரேட்டர்கள் இல்லை, அவர்கள் ஒரு நிபந்தனை அடிப்படையில் உண்மையை சரிபார்க்க என்று. 1110 மற்றும் 1010 எண்களைக் கொண்டிருப்பின், அவை வெவ்வேறு பிட்வைஸ் ஆபரேட்டர்களால் வழங்கப்பட்டவை:\n& ஆகிய இரு பைனரி எண் கொடுக்கிறது, அதில் அனைத்து பிட்கள் அமைக்கப்பட்டிருக்கும்.\n| ஓபராண்டில் அமைக்கப்படும் எல்லா பிட்களையும் ஒரு பைனரி எண் தருகிறது.\n^ ஒரு பைனரி எண் கொடுக்கிறது எல்லா பிட் செட்களிலும் ஓபராண்டில் அமைக்கப்படும், ஆனால் இரண்டும் அல்ல.\n~ எதிரொலியை மட்டும் தருகிறது - அசல் ஓபராண்டில் அமைக்கப்படாத அனைத்தையும் இப்போது அமைக்கப்பட்டுள்ளது.\nபிட்வைஸ் ஷிஃப்ட் ஆபரேட்டர்கள் உள்ளன: இடது ஷிப்ட் << மற்றும் வலது ஷிப்ட் >> . இவை அனைத்தும் பைனரி எண்களின் மதிப்பை வியத்தகு முறையில் மாற்றியமைக்கின்றன. எல்லா செட் பிட்களையும் ஒரே இடத்திற்கு வலது அல்லது இடது பக்கம் நகர்த்துகின்றன. எங்கள் சூழலில் அவர்கள் பயன்படுத்தும் பயன்பாடு கேள்விக்குரியது, எனவே அவற்றை இங்கே மறைக்க மாட்டோம்.\nமற்றும் PHP இல் ஒரு பிட் இவ்வாறு அமைக்கப்பட்டால் சோதிக்கலாம்:\nஆனால் இது உண்மையிலேயே புரிந்து கொள்ள மிகவும் கடினமாக இருக்கிறது - மூல எண்களைப் பார்ப்பது உண்மையில் வாசிக்கக்கூடிய அல்லது புரிந்துகொள்ள முடியாதது. எனவே, PHP இல், பிட்கள் போல அனுமதிகளை வரையறுக்கும் மாறாவிகளைப் பயன்படுத்துவது நல்லது, மேலும் நெடுவரிசையில் இருந்து முழுமையான மதிப்பை பெறுதல். பின்னர், நீங்கள் இதைப் போன்ற ஏதாவது முடிவுக்கு வருவீர்கள்:\nஇங்கே நாம் ஒரு \\ MyNamespace \\ Role வகுப்பு வரையறுக்கப்பட்ட மற்றும் இந்த போன்ற மாறிலிகள் ஏற்றப்படும் கிடைத்தது:\nSemalt, நீங்கள் கூடுதல் அட்டவணைகள் பயன்படுத்தி மற்றும் தேவையற்ற மேல்நிலை உருவாக்கும் இல்லாமல் பயனர் ஒன்றுக்கு பல அனுமதிகள் சேமித்து ஒரு எளிதான வழி கிடைத்துவிட்டது. எனவே, அவர்களது அனுமதியை காப்பாற்ற நீங்கள் அவற்றை (1 + 2 = 3) கூட்டுமாறு செய்து, அனுமதிகள் நெடுவரிசையில் 3 ஐ சேமிக்கவும். பைனரி சேர்க்கைகள் கொண்ட எண் 3 ஐ பெறுவதற்கு வேறு வழி இல்லை - எண் 3 0011 விட வேறு வழியில் பினரினில் குறிப்பிடப்பட முடியாது - எனவே நீங்கள் 100% அனுமதி 1 மற்றும் அனுமதிப்பத்திரம் 2 ஆகியவை, அவற்றின் மதிப்புகளுக்கு மாறானவை.\nஇது மிகவும் எளிமையானது மற்றும் நடைமுறையானது, சரியானதா\nசெமால்ட் இரண்டு முக்கிய கேவேட்ஸ் ஆகும்:\nஅடுத்த அனுமதியின் பிட் மதிப்பைக் கணக்கிடும்போது 2 ஆற்றலைப் பயன்படுத்த நீங்கள் மனதில் கொள்ள வேண்டும். நீங்கள் ஒரு புதிய அனுமதியை சேர்க்க வேண்டும் என்றால், நீங்கள் 512 ஐ ஏற்கனவே வைத்திருந்தால், நீங்கள் 524 ஐ மட்டும் வில்லீ-நிலி எடுக்க முடியாது - இது 1024 ஆக இருக்க வேண்டும். எண்கள் பெரியதாக இருக்கும்போது இது சிக்கலானது.\n64 பிட் CPU களில் 64 பிட் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் இயங்குகிறது. (பெரும்பாலும் - சில இன்னும் 32 பிட் பிட்), அதாவது ஒரு எண் அதிகபட்சமாக 64 பிட்கள் மட்டுமே இருக்க முடியும். இதன் பொருள் என்னவென்றால், கொடுக்கப்பட்ட பயனர் மீது 64 அதிகபட்ச அனுமதிகளை மட்டுமே நீங்கள் சேமிக்க முடியும். சிறிய மற்றும் நடுத்தர தளங்களுக்கு இது போதும், ஆனால் மகத்தான வலைத்தளங்களில், இது ஒரு பிரச்சனையாக மாறும். பல்வேறு அனுமதிப்பத்திரங்களுக்கான பல்வேறு நெடுவரிசைகளை draft_permissions , account_permissions முதலியன பயன்படுத்த வேண்டும். அந்த நெடுவரிசைகளில் ஒவ்வொன்றும் 64 அனுமதிப்பத்திரங்களை அதன் சொந்த உரிமங்களைக் கொண்டிருக்கும், இது மிகவும் கோரும் வலைத்தளங்களுக்கு போதும்.\nBitwise நடவடிக்கைகள் நிச்சயமாக இன்னும் நவீன ந��ரலாக்க ஒரு இடத்தில் உள்ளது. Semalt இது மிகவும் சிக்கலான (இது உண்மையில் இல்லை - அது நவீன நாள் சேர்த்தல் அட்டவணைகள் கிட்டத்தட்ட பழக்கமான இல்லை) பயன்படுத்த counterintuitive இருக்கலாம், இந்த அணுகுமுறை பல நன்மைகளை தருகிறது - குறைந்தது இது செயல்திறன் ஒரு வியத்தகு ஊக்கத்தை, தரவு அளவு (ஒரு குறைந்தபட்ச தகவல் தரவுத்தளத்தில் சேமித்து, பின்னர் பெறுதல்) மற்றும் வேகம் (ஒரு பயனர் பொருள் முன் அனுமதி பெற்றது - இது ஒரு எண்ணாக இருக்கிறது - இதனால் அனைத்து நேரங்களிலும் அது சரிபார்க்கப்படலாம்).\nஇங்கே வழங்கியவர்களிடம் செம்மையானவை நிச்சயமாக விஷயங்களை எளிதாக்குகின்றன, ஆனால் மேலே கூறப்பட்டுள்ள மாதிரி போன்ற எளிய மாற்றங்களை நீங்கள் ஏற்கனவே அறிந்திருந்தால் மட்டுமே.\nபிட்வைஸ் ஆபரேட்டர்களை பயன்படுத்துவதைப் பற்றி நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் எந்த வெளிப்படையான நன்மை / நுகர்வோர் எந்த வெளிப்படையான நன்மை / நுகர்வோர் அதை எப்படி செய்வது என்று எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள், ஏன்\nப்ரூனோ குரோஷியாவிலிருந்து கணினி அறிவியல் மற்றும் ஆங்கில மொழி மற்றும் இலக்கியத்தில் மாஸ்டர் டிகிரிடன் ஒரு குறியீடாக உள்ளது. அவர் பிட்ஃபால்களில் க்ரிப்டோகுரோடென்டிவ் வியாபாரத்தை இயக்கி வருகிறார். காம் வழியாக அவர் கிரிப்டோவை நடத்துகிறார் மற்றும் மக்களுக்கு தடுப்பு தொழில்நுட்பத்தை அணுகுகிறார். அவர் SitePoint க்கான ஒரு ஆசிரியர் ஆவார், மேலும் டிஃபெபோட்டிற்கான ஒரு மேம்பாட்டாளர் நற்செய்தியாளர் ஆவார். காம் Source .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2020-07-15T23:52:25Z", "digest": "sha1:2SOAZUIU4ODKP6XMYQ7B3L22BP4SM2BQ", "length": 8639, "nlines": 144, "source_domain": "globaltamilnews.net", "title": "அபுதாபி – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅபுதாபியில் இலங்கை தூதரகம் காலவரையின்றி மூடப்பட்டுள்ளது\nஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபியில் அமைந்துள்ள இலங்கை...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅபுதாபியில் 8 ஆயிரம் ஆண்டுகள் பழமையான முத்து கண்டுபிடிக்கப்பட்டது..\n8 ஆயிரம் ஆண்டுகள் பழமையான முத்து ஒன்று அபுதாபியில்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅபுதாபியில் மிகப் பெரிய இந்துக் கோயில் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது\nஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில் மிகப் பெ���ிய...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅபுதாபியில் உலக வங்கியின் அலுவலகம் அமைப்பதற்கான ஒப்பந்தம் கைச்சாத்து\nதுபாயில் நடைபெற்ற உலக அரச உச்சி மாநாட்டில், அபுதாபியில்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅரேபிய தீபகற்பத்திற்கு செல்லும் முதல் பாப்பாண்டவர் பிரான்சிஸ்\nபாப்பாண்டவர் பிரான்சிஸ் ஐக்கிய அமீரகம் சென்றுள்ளார்...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஆசிய கிண்ண கால்பந்து தொடரில் இன்று இந்தியா – தாய்லாந்து போட்டி…\nஆசிய கிண்ண கால்பந்து தொடரில் அபுதாபியில் இன்றையதினம்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅபுதாபியில் கழிவு முகாமைத்துவம் புதிய சட்டம்…\nஉலகம் • பிரதான செய்திகள்\nசிரியாவில் பாதுகாப்பு வலயங்களை உருவாக்குவது குறித்த ட்ராம்பின் கொள்கை திட்டவட்டமானதாக இருக்க வேண்டும் – ரஸ்யா\nகொரோனா தொடர்பான உண்மையான தகவல்களை வெளியிடுமாறு கோரிக்கை July 15, 2020\nவீட்டிற்குள் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் இருப்பதாக கூறி அகழ்வு July 15, 2020\nபிரித்தானியாவில் வரும் குளிர்கால மாதங்களில் கொரோனாவால் 1.2 லட்சம் பேர் உயிரிழக்கூடும் July 15, 2020\nகடற்படையின் புதிய தளபதி நியமனம் July 15, 2020\nவாள் வெட்டு சந்தேகநபர் வாளுடன் கைது July 15, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/education/b95bb2bcdbb5bbf-b95bb0bc1ba4bcdba4bc1-baab95bbfbb0bcdbb5bc1-1/baebbeba3bb5bb0bcdb95bb3bcd-ba4bb1bcdb95bb2bc8/InDG/InDG", "date_download": "2020-07-16T00:27:43Z", "digest": "sha1:C5MJQ57AWFTP2JCOCYSRW5EN6UJW4FR6", "length": 7093, "nlines": 137, "source_domain": "ta.vikaspedia.in", "title": "முகப்பு பக்கம் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nஆன்லைன் சேவைகள் கற்றல் ஆதாரங்கள் மொபைல் ஆப்ஸ்\nசமூக மேம்பாட்டிற்கு உதவும் அறிவுசார் தகவல் மற்றும் சேவைகளை அளிக்கஇங்கே பதிவு செய்க\nவிகாஸ்பீடியா தளம் – உதவி ஆவணங்கள்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: May 27, 2019\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.languagecouncils.sg/tamil/ta/language-resources/vocabulary/r/respiratory-problem", "date_download": "2020-07-16T00:43:51Z", "digest": "sha1:SJRB6442R7DVBUBXY6YCEDOK3IQ5RHWX", "length": 2381, "nlines": 86, "source_domain": "www.languagecouncils.sg", "title": "Respiratory-problem", "raw_content": "\nஸஆ ஷஈ ஜஊ ஹஐ ஸ்ரீஏ க்ஷள ற ன [ட ]ண {ச }ஞ |\\\nதமிழ் மொழி விழா 2016\nதமிழ் மொழி விழா பற்றி\nதமிழ் மொழி விழா 2018\nதமிழ் மொழி விழா 2019\nதமிழ் மொழி விழா 2020\nவாழும் மொழி வாழும் மரபு\nமொழிபெயர்ப்புத் திறனாளர் மேம்பாட்டுத் திட்டம் 2019\nமுகப்பு > மொழி வளங்கள் > சொல்லகராதி > R > Respiratory-problem\nமூச்சுத்திணறல் / மூச்சுப் பிரச்சினை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/international/canadian-pm-made-appearance-at-an-anti-racial-discrimination-rally", "date_download": "2020-07-15T23:27:22Z", "digest": "sha1:DT4SI7KHHBL6243AGKVZJYIQSRSAVQWM", "length": 10722, "nlines": 158, "source_domain": "www.vikatan.com", "title": "`ஜார்ஜின் மரணத்துக்காக 9 நிமிடங்கள் மண்டியிட்டு அஞ்சலி’ - விமர்சனத்தை ஏற்படுத்திய கனட பிரதமர் | Canadian PM made appearance at an anti-racial discrimination rally", "raw_content": "\n`ஜார்ஜின் மரணத்துக்காக 9 நிமிடங்கள் மண்டியிட்டு அஞ்சலி’ - விமர்சனத்தை ஏற்படுத்திய கனட பிரதமர்\nகனட பிரதமர் ஜஸ்டின் ( AP )\nகனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சாலை���ில் மண்டியிட்டு ஜார்ஜுக்கு அஞ்சலி செலுத்தியது சர்வதேச அளவில் அதிக கவனம் பெற்றுள்ளது.\nஅமெரிக்காவின் மின்னெபொலிஸ் நகரில் ஆப்பிரிக்க அமெரிக்கர் ஜார்ஜ் ஃபிளாய்ட், போலீஸ் பிடியில் கொலை செய்யப்பட்டார். இதைக் கண்டித்து அமெரிக்கா, ஐரோப்பா, கனடா போன்ற பல நாடுகளிலும் மாபெரும் போராட்டம் நடைபெற்று வருகிறது. ஜார்ஜ் இறந்து 10 நாள்களுக்கு மேல் ஆன நிலையிலும் மக்களின் போராட்டம் நாளுக்குநாள் வலுவடைந்துகொண்டே செல்கிறது.\nஅமெரிக்காவில் நிலவும் இனவெறிக்கு எதிராகவும், அதிகார சட்டத்திருத்தத்தை வலியுறுத்தியும் கனடாவில் நேற்று நடந்த போராட்டத்தில் அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ திடீரென கலந்துகொண்டுள்ளார். மேலும், அவர் போராட்டத்தில் கலந்துகொண்டதற்காக தன் நாட்டு மக்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டும் வருகிறார்.\n`அமெரிக்க போராட்டம் பற்றிய கேள்வி... 21 விநாடிகள் அமைதி’ - ட்ரம்ப்பின் பெயரை தவிர்த்த ட்ரூடோ\nகனடா தலைநகரான ஒட்டாவாவில் இருக்கும் அந்நாட்டு நாடாளுமன்றத்துக்கு அருகே நேற்று பல ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு ஜார்ஜ் கொலைக்கு நீதி கேட்டு போராட்டம் நடத்தியுள்ளனர். அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் போராட்டக்களத்துக்கு வந்த பிரதமர் ஜஸ்டின், போராட்டக்காரர்களின் கோரிக்கை மற்றும் கோஷங்களை சில நிமிடங்கள் நின்று கேட்டுக்கொண்டிருந்தார்.\nபின்னர் சாலையிலேயே 9 நிமிடங்கள் வரை மண்டியிட்டு உயிரிழந்த ஜார்ஜுக்கு அஞ்சலி செலுத்தினார். இவருடன் கனடா அரசாங்கத்தின் அதிகாரிகளும் சோமாலியாவை பூர்வீகமாகக் கொண்ட கனடாவின் அமைச்சருமான அகமது ஹுசேனும் கலந்துகொண்டுள்ளனர்.\nபிரதமரின் வருகையை விரும்பாத சில போராட்டக்காரர்கள் `இங்கிருந்து வெளியேறுங்கள்’ ‘ட்ரம்ப்பை எதிர்த்து நில்லுங்கள்’ எனக் கோஷம் எழுப்பியுள்ளனர். இரு நாள்களுக்கு முன்னர் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது, அமெரிக்கப் போராட்டம் தொடர்பான பத்திரிகையாளரின் கேள்விக்கு சில விநாடிகள் மௌனம் காத்த பிறகு, ட்ரம்பின் பெயரைக் குறிப்பிடாமலேயே தன் கருத்தைப் பதிவு செய்தார் ஜஸ்டின். இவர் மௌனம் காத்த விவகாரம் அப்போது பெரும் சர்ச்சையானது. இதன் காரணமாகவே போராட்டக்களத்திலும் ஜஸ்டின் விமர்சிக்கப்பட்டுள்ளார்.\nநேற்றும் பத்திரிகையாளர்க���ின் கேள்விக்குப் பதில் அளிக்க மறுத்த பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, சில மணிநேரங்களில் அங்கிருந்து சென்றுள்ளார். இந்த விவகாரம் குறித்துப் பேசியுள்ள அமைச்சர் ஹுசேன், `ஒரு நாட்டின் தலைவர் `Black Lives Matter' என மக்கள் கூறும்போது அதற்காக கைதட்டி, மண்டியிட்டு ஜார்ஜுக்கு அஞ்சலி செலுத்தியதை மிகவும் சக்திவாய்ந்த தருணமாகவே நான் கருதுகிறேன்” எனப் பேசியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aangilam.org/2009/12/computer-acronyms.html", "date_download": "2020-07-15T23:26:28Z", "digest": "sha1:E3SJFAKO6NRQEZK42FGTQWBFJ6QRXEO2", "length": 25906, "nlines": 456, "source_domain": "www.aangilam.org", "title": "ஆங்கிலம் - Learn English grammar through Tamil: கணினிச் சொற்கள் (Computer Acronyms)", "raw_content": "\nகணினிச் சொற்கள் (Computer Acronyms)\nஇன்றைய கணினி உலகில் புழங்கும் கணினி துறைச்சார் சொற்றொடர்களில் அதிகமானவை, சுருக்கச் சொற்களாகவே அறிமுகமாகின்றன அல்லது பிரபலமாகின்றன. அதனால் அச்சுருக்கச் சொற்களின் முழுச்சொற்றொடர் பலருக்கு தெரியாமலேயே போய்விடுகின்றன. இச்சுருக்கங்களின் முழுச் சொற்றொடர்களையும் அறிந்து வைத்துக்கொள்ளல், அவற்றின் பொருளை எளிதாக விளங்கிகொள்ள வழிவகுக்கும். அதேவேளை ஆங்கில சொல்வளத்தை பெருக்கிக்கொள்ள உதவுவதுடன், ஆங்கில சொல் ஆளுமையை வளர்த்துக்கொள்ளவும் உதவும்.\nநாம் தினமும் பயன்படுத்தும் மின்னஞ்சல் சேவையில் \"Cc\" யை அழுத்தி ஒரே நேரத்தில் ஒரே மின்னஞ்சலை பலருக்கு அனுப்புவோம். அதேவேளை எல்லோருடைய மின்னஞ்சல் முகவரியும் எல்லோருக்கும் சென்றுவிடாது காக்கும் வகையில் \"Bcc\" யை அழுத்தி அனுப்புவோம். இதுப்போன்ற \"Cc, Bcc\" இன் சுருக்கங்களின் பயன்பாடு நம் எல்லோரும் அறிந்தவைகளாக இருந்தும், அச்சுருக்கங்களின் முழு சொற்றொடர்கள் நம்மில் பலருக்கு தெரியாமலேயே இருந்திருக்கலாம். எனவே அவற்றை இன்று அறிந்துக்கொள்வோம்.\n\"RAM, PDF\" போன்ற சுருக்கச் சொற்கள் எல்லோருக்கும் நன்கு பரிட்சையமான சொற்களாகும். இவற்றின் முழு சொற்றொடர்கள் என்ன\nஇவ்வாறான கணினி சுருக்கங்களின் முழு சொற்றொடர்கள் கீழே ஆங்கில அகரவரிசைப் படுத்தப்பட்டுள்ளன.\nஉச்சரிப்பு பயிற்சி பெற விரும்புவோர் கீழே இணைக்கப் பட்டிருக்கும் ஒலி கோப்பினை சொடுக்கி பயிற்சிப் பெறலாம்.\nமேலும் சுருக்கங்கள் பற்றிய பதிவுகள்\nஆங்கிலக் கற்கை நெறிகளுக்கான சுருக்கங்கள்\nஇந்த இடுகை ஆங்கிலம் துணுக்கள் பகுதியிலேயே வழங்கப்படுகின்றது. மேலும் துணுக்குகள்\nஆங்கில கணினிச் சொற்களை அப்படியே தமிழுக்கு மொழிப்பெயர்த்தல் முறையல்ல. அவற்றை கலைச்சொற்களாக உருவாக்குவதே முறையாகும். அவ்வாறு கணினி கலைச்சொற்களை,\nஅண்ணா பல்கலைக் கழகத்தினர் வெளியிட்டுள்ளனர். பாருங்கள் கணிப்பொறி கலைச்சொல் அகராதி\nபாடங்களை மின்னஞ்சல் ஊடாகப் பெறுங்கள்.\nஆங்கில பாடப் பயிற்சி 01\nஆங்கில பாடப் பயிற்சி 02\nஆங்கில பாடப் பயிற்சி 03\nஆங்கில பாடப் பயிற்சி 04\nஆங்கில பாடப் பயிற்சி 05\nஆங்கில பாடப் பயிற்சி 06\nஆங்கில பாடப் பயிற்சி 07\nஆங்கில பாடப் பயிற்சி 08\nஆங்கில பாடப் பயிற்சி 09\nஆங்கில பாடப் பயிற்சி 10\nஆங்கில பாடப் பயிற்சி 11\nஆங்கில பாடப் பயிற்சி 12\nஆங்கில பாடப் பயிற்சி 13\nஆங்கில பாடப் பயிற்சி 14\nஆங்கில பாடப் பயிற்சி 15\nஆங்கில பாடப் பயிற்சி 16\nஆங்கில பாடப் பயிற்சி 17\nஆங்கில பாடப் பயிற்சி 18\nஆங்கில பாடப் பயிற்சி 19\nஆங்கில பாடப் பயிற்சி 20\nஆங்கில பாடப் பயிற்சி 21\nஆங்கில பாடப் பயிற்சி 22\nஆங்கில பாடப் பயிற்சி 23\nஆங்கில பாடப் பயிற்சி 24\nஆங்கில பாடப் பயிற்சி 25\nஆங்கில பாடப் பயிற்சி 26\nஆங்கில பாடப் பயிற்சி 27\nஆங்கில பாடப் பயிற்சி 28\nஆங்கில பாடப் பயிற்சி 29\nஆங்கில பாடப் பயிற்சி 30\nஆங்கில பாடப் பயிற்சி 31\nஆங்கில பாடப் பயிற்சி 32\nஆங்கில பாடப் பயிற்சி 33\nஉடல் உறுப்புகள் Body parts\nஇத்தளத்திற்கு இணைப்பு வழங்குவதன் மூலம், ஆங்கிலம் கற்க விரும்பும் ஆர்வலர்களுக்கு நீங்களும் உதவலாம். கீழே உள்ள நிரல் துண்டை வெட்டி உங்கள் வார்ப்புருவில் (Cut > Paste) ஒட்டிவிடுங்கள். நன்றி\nஇந்த ஆங்கிலம் (AANGILAM) வலைத்தளத்தின், ஆங்கில பாடப் பயிற்சிகள் பலருக்கும் பயன்படவேண்டும் எனும் நன்நோக்கிலேயே பதிவிடப்படுகின்றன. இத்தளத்திற்கு நீங்கள் இணைப்பு வழங்குதல் மிகவும் வரவேற்கத்தக்கது. அது, ஆங்கிலம் அத்தியாவசியமாகிவிட்ட இக்காலக்கட்டத்தில் மேலும் பலருக்கு ஆங்கிலம் கற்றிட நீங்களும் உதவியதாக இருக்கும். அதேவேளை இத்தளத்தின் பாடப் பயிற்சிகளை பத்திரிக்கைகள், சஞ்சிகைகள், இணையத்தளங்கள், வலைப்பதிவுகள், மன்றங்கள், கருத்துக்களங்கள் போன்றவற்றில் நீங்கள் அறிமுகப் படுத்த விரும்புவதாயின், பாடத்தின் ஒரு பகுதியை மட்டும் இட்டு, குறிப்பிட்ட பாடத்திற்கான (URL) இணைப்பு வழங்குதல் நியாயமான செயற்பாடாகக் கருதப்படும். இணைய வழி அல்லாத செய்தித்தாள்கள���, சஞ்சிகைகள் என்றால் கட்டாயம் எமது வலைத்தளத்தின் பெயரை www.aangilam.org குறிப்பிடல் வேண்டும். அத்துடன் (aangilam AT gmail.com) எனும் எமது மின்னஞ்சல் முகவரி ஊடாகவோ அல்லது குறிப்பிட்ட பாடத்தில் பின்னூட்டம் ஊடாகவோ அறியத்தருதல் வரவேற்கப்படுகின்றது. அவ்வாறின்றி, பாடங்களை முழுதுமாக வெட்டி ஒட்டி, உள்ளடக்கங்களை மாற்றி பதிவிடல்/மீள்பதிவிடல்; நூல், மின்னூல், செயலி வடிவில் வெளியிடல் போன்றவை உள்ளடக்கத் திருட்டாகும். எனவே அவ்வாறு செய்யாதீர்கள். மேற்கூறியவை மட்டுமன்றி, எமது எழுத்துமூல அனுமதியின்றி, எவரும் எவ்விதமான வணிகப் பயன்படுத்துதலும் கூடாது. மேலும் இப்பாடங்கள் மேலும் மேம்படுத்தப்பட்ட நிலையில் (விடுப்பட்ட பாடங்களுடன்) நூல் வடிவில் விரைவில் வெளிவரும் என்பதனை அறியத் தருகின்றோம். அப்போது, அந்நூல் தொடர்பான அறிவித்தலை இத்தளத்தின் முகப்பில் காணலாம். நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE/", "date_download": "2020-07-16T01:56:07Z", "digest": "sha1:SNHPL2XGAPJAHVPRGOTSD2KDEWU4IMSZ", "length": 7084, "nlines": 127, "source_domain": "globaltamilnews.net", "title": "தமன்னா – GTN", "raw_content": "\nநயன்தாரா, திரிஷா வழியை பின்பற்றும் தமன்னா\nதமிழில் முன்னணி நடிகையாக வலம் தமன்னா, தற்போது தமிழ்...\nசினிமா • பிரதான செய்திகள்\nஎவ்வளவு பிசியாக இருந்தாலும் யோகா செய்யும் தமன்னா\nயோகாக் கலை உடலை கட்டுக்கோப்பாகவும் நலமாகவும் வைத்திருக்க...\nசினிமா • பிரதான செய்திகள்\nபாகுபலி-2 படத்தின் சாஹோரே பாடல் யூடியூப்பில் சாதனை\nபாகுபலி-2 படத்தில் இடம்பெற்ற சாஹோரே பாடலை யூடியூப்பில் 100...\nசினிமாவை தவிர்த்து நடிகைகள் இன்னொரு உலகத்தில் பிரவேசிக்கவும் தயாராக இருக்க வேண்டும் :\nநடிகைகள் சினிமா தொழிலை மட்டும் நம்பி இருக்கக் கூடாது...\nசிறந்த நடிகர், நடிகைகளுக்கான பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா\n2017-ம் ஆண்டில் இந்திய அளவில் சிறந்த நடிகர், நடிகைகளுக்கான ...\nகொரோனா தொடர்பான உண்மையான தகவல்களை வெளியிடுமாறு கோரிக்கை July 15, 2020\nவீட்டிற்குள் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் இருப்பதாக கூறி அகழ்வு July 15, 2020\nபிரித்தானியாவில் வரும் குளிர்கால மாதங்களில் கொரோனாவால் 1.2 லட்சம் பேர் உயிரிழக்கூடும் July 15, 2020\nகடற்படையின் புதிய தளபதி நியமனம் July 15, 2020\nவாள் வெட்டு சந்தேகநபர் வாளுடன் கைது July 15, 2020\nயாழ் ப��த்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://houseofkalam.org/", "date_download": "2020-07-16T01:30:07Z", "digest": "sha1:KF7YQY2UIPZRDASOGRXPRBYRTY4LQTWQ", "length": 20891, "nlines": 116, "source_domain": "houseofkalam.org", "title": "Former President APJ Abdul Kalam House | The Office and Residence of 11th President of India APJ Abdul Kalam", "raw_content": "\n48 ஆவது உலகச் சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு\n“பசுமை ஆற்றலில் புதியன கண்டுபிடித்தல் மற்றும் தர மேம்பாடு” எனும் தலைப்பில் இணையதளக் கருத்தரங்கு\nஇராமேஸ்வரம் கலாம் இல்லத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் டாக்டர் ஆ ப ஜெ அப்துல்கலாம் பன்னாட்டு அறக்கட்டளை 48 ஆவது உலகச் சுற்றுச் சூழல் தினத்தில் இணையதளக் கருத்தரங்கு நடத்திச் சிறப்பித்தது. “பசுமை ஆற்றலில் புதியன கண்டுபிடித்தல் மற்றும் தர மேம்பாடு” எனும் தலைப்பில் இக்கருத்தரங்கு 2020 ஜூன் 6 ஆம் தேதி மாலை 5 மணி முதல் 7 மணி வரை நடைபெற்றது.\nஇக்கருத்தரங்கில் சென்னை ஐஐடி மின்னியல் துறையைச் சார்ந்த பேராசிரியர் பத்மஸ்ரீ அசோக் ஜூன்ஜூன்வலா, மகேந்திரா எலக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மகேஷ் பாபு, SRISTI யின் ஒருங்கிணைப்பாளரும் கியான் செயலாளருமான பேராசிரியர் பத்மஸ்ரீ அணில் கே குப்தா, ஹூண்டாய் மோட்டார் நிறுவனத்தின் இந்திய பிரிவின் துணைத் தலைவர் பி சி டாட்டா, சல்காம்ப�� நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சசிகுமார் ஆகியோர் சிறப்புப் பேச்சாளர்களாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.\nஅப்துல் கலாம் பன்னாட்டு அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர்களும், அப்துல்கலாம் அவர்களின் பேரர்களுமான ஷேக் சலீம், ஷேக் தாவூத் ஆகியோர் வரவேற்புரையும், கருத்தரங்க தொடக்க உரையும் நிகழ்த்தினர்.\nஇக்கருத்தரங்கின் முக்கிய நோக்கமானது டாக்டர் கலாம் அவர்களின் விஷன் 2020 திட்டங்களுடன், புதைப்படிம எரிபொருளை சார்ந்திருத்தலைக் குறைத்து, சூரிய மற்றும் புதுப்பிக்கத்தக்க பசுமை ஆற்றல் ஆகியவற்றின் கட்டுமானங்களை தகுந்த தரத்துடன் உருவாக்குதல் பற்றிய உத்திகளை முன்னெடுத்து நடைபெற்றது. தற்போது பயன்பாட்டில் உள்ள 5% புதுப்பிக்கத்த ஆற்றலானது 28% ஆக உயர்த்தவும், அதே நேரத்தில் 75% ஆக உள்ள புதைப்படிம ஆற்றலின் அளவை 50% ஆகக் குறைக்கவும் விவாதிக்கப்பட்டது.\nபேராசிரியர் அசோக் ஜூன்ஜூன்வலா பேசும்போது இந்தியாவில் மின் மற்றும் சூரிய ஆற்றல் கொண்டு வெகுதூரம் பயணிக்க முடியாது என்றும், ஆதலால் முறையாகப் பயன்படுத்துதல், செயல்பாட்டுச் செலவு, மற்றும் ஆற்றல் சேமிப்பதற்கான செலவு ஆகிவற்றை சரியான முறையில் நிர்வகிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.\nமின் வாகனங்களின் பயணச் செலவு மற்றும் பராமரிப்புச் செலவு குறைவு, மேலும் சுற்றுச்சூழலுக்கும் பாதுகாப்பானது. எதிர்காலத்தில் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கு மின் வாகனங்களே சரியான தேர்வாக இருக்கும். ஏனெனில் அதன் செலவீனங்கள் மிக மிக குறைவு. பணத்தைச் சேமித்து இயற்கையைப் பாதுகாப்போம் என அவர் நிறைவாகக் கூறினார்.\nமேலும் அடித்தள புதுமுறை உருவாக்கம்(இயக்குதல்) பற்றி அவர்கள் கருத்துக்களை முன்வைத்தனர். அடித்தள புதுமுறை உருவாக்கம்(இயக்குதல்) என்பது அடிப்படை கல்வி இல்லாதவர்களும் முறையாக வசதிகளை பயன்படுத்த இயலாதவர்களும் புதியன உருவாக்குபவர்களாகவும் கண்டுபிடிப்பாளர்களா௧வும் உள்ளவர்களை நோக்கி நமது கவனத்தை செலுத்துதல். பல அடித்தள புதுமுறை உருவாக்கத் திட்டங்கள் இந்தியாவில் செயல்படுத்தப்பட்டுள்ளன என விவாதித்தனர்.\nஅப்துல் கலாம் நாட்டிற்கு கொடுத்த பரிசான, ‘பியாண்டு 2020’ நுாலில், உலக அளவிலான பல விஷயங்கள் பொதிந்துள்ளன,” என, பேராசிரியர் ய.சு.ராஜன் பேசினார்.நுால் வெளியீடுரா���லிங்கர் பணி மன்றம், ஏவி.எம்., அறக்கட்டளை இணைந்து நடத்தும், 50ம் ஆண்டு அருட்பிரகாச வள்ளலார், மகாத்மா காந்தி விழா, மயிலாப்பூரில் நடந்து வருகிறது. விழாவின் இரண்டாம் நாளான நேற்று முன்தினம், ‘மகாத்மா காந்தியடிகள் திருநாள்’ என்ற தலைப்பில் கொண்டாடப்பட்டது. மாலையில் நடந்த நுால் அரங்கில், மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், பெங்களூரு, இஸ்ரோ, சிறப்பு நிலை பேராசிரியர் ய.சு.ராஜன் இணைந்து எழுதிய, ‘பியாண்டு 2020’ என்ற நுாலின் தமிழ் மொழிபெயர்ப்பான, ‘2020 ஆண்டுகளுக்கு அப்பால்’ என்ற நுால் வெளியிடப்பட்டது.விழாவிற்கு தலைமை ஏற்ற ய.சு.ராஜன், நுாலை வெளியிட்டு பேசியதாவது:அருட்செல்வர் மகாலிங்கம் மொழிபெயர்ப்புமையம், டாக்டர் கலாமின் நுாலை தமிழில் மொழிபெயர்த்து, நாட்டிற்கு மிகப்பெரிய சேவையாற்றி உள்ளது.\nதமிழ் மீது, அளவற்ற பற்று கொண்டவர் கலாம். அவர், இந்த தமிழாக்க நுாலை பார்க்கவில்லையே என்ற மிகப்பெரிய வருத்தம் உள்ளது. இந்த நுால், உலக அளவில் பல விஷயங்களை தரும். அதை, இந்தியாவிற்கு எப்படி பயன்படுத்தலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. டாக்டர் கலாம், நாட்டிற்கு கொடுத்த பரிசு இந்தநுால். அனைத்து மொழியிலும் வெளிவர வேண்டும்; விக்கிபீடியா மூலம் வெளிவர வேண்டும். இந்தியாவிற்கு வேண்டிய அவசியமான நுால், ‘பியாண்டு 2020’ல் செய்யாததை குறை கூறுவதாக இல்லை. செய்ய வேண்டியதற்கு வரும் வாய்ப்புகளை நழுவ விடக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள அரசியல்வாதிகள், அதிகாரிகள், தனி மனிதர் செய்ய வேண்டியது என்ன என்பதையும் தெளிவாக விளக்கி கூறப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.அப்துல் கலாமின் பேரன்களான ஷேக் தாவூத், ஷேக் சலீம் ஆகியோர் நுாலின் முதற்படியை பெற்றுக் கொண்டனர். பேராசிரியர் பர்வீன் சுல்தானா, நுால் திறனாய்வுரை செய்து பேசியதாவது:இந்த நுால், இளைஞர்களின் வேத நுால். 2020க்கு பிறகு இந்தியா எப்படி வர வேண்டும் என்பதை விளக்குகிறது.\n15 அத்தியாயங்களை கொண்ட இந்த நுால் அரசியல் துறை படிப்பவர்களுக்கும், சட்டத்தை படிப்பவர்களுக்கும் பாடமாக வர வேண்டும். கலாமின் மன தரிசனத்தை இந்நுாலில் காணலாம். குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய விலை மதிப்பற்ற பரிசுப் பொருள்.இவ்வாறு அவர் பேசினார்.நுாலை தமிழாக்கம் செய்தசிற்பி பாலசுப்பிரமணியம் ஏற்புரை வழங்���ினார். நாட்டிற்கு சேவைநீதியரசர் ராமசுப்பிரமணியம், அருட்செல்வர் நினைவுப் பேருரையாற்றி பேசியதாவது: மகாத்மா கடைசியாக அணிந்திருந்த ஆடை, கண்ணாடி உள்ளிட்ட பொருட்கள், மதுரை காந்தி மியூசியத்தில் இருக்கின்றன; அதன் பாதுகாவலராக அருட்செல்வர் இருந்துள்ளார். அவரின் நுால்களை படித்து பார்த்தால் அதில், மகாத்மாவையும், வள்ளலாரையும் இரு கண்களாக போற்றியது தெளிவாகத் தெரியும். நாட்டின் பாரம்பரியம், தேசப்பற்று, மொழிப்பற்று, வீட்டில் ஒழுக்கம், நாட்டிற்கு சேவை ஆகியவற்றை ஒரு தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் என உழைத்தவர் அருட்செல்வர்.இவ்வாறு அவர் பேசினார்.முன்னதாக, ராமலிங்கர் பணி மன்றத் தலைவர் மாணிக்கம் வரவேற்றார். செயலர் வைத்தியலிங்கம் நன்றி கூறினார்.\nவனம் செய்வோம் வாழ்வியல் காப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/used-cars+5-lakh-to-8-lakh+in+mumbai", "date_download": "2020-07-16T01:52:46Z", "digest": "sha1:K7IDSYITXDZBUVW25Q5MFOQWYATKK62G", "length": 10073, "nlines": 312, "source_domain": "tamil.cardekho.com", "title": "Used cars in Mumbai With Search Options - 706 Second Hand Cars for Sale (with Offers!)", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமாருதி எர்டிகாமாருதி சியஸ்மாருதி பாலினோமாருதி Dzire மாருதி ஸ்விப்ட்\n2015 ஹோண்டா சிட்டி ஐ VTEC CVT எஸ்வி\n2016 செவ்ரோலேட் க்ரூஸ் LTZ AT\n2014 போர்டு இக்கோஸ்போர்ட் 1.5 Ti VCT AT டைட்டானியம் BSIV\n2013 ரெனால்ட் டஸ்டர் 85PS டீசல் ரஸ்ல் தேர்விற்குரியது\n2015 மஹிந்திரா எக்ஸ்யூஎஸ் டபிள்யூ 8 2WD\n2016 மாருதி எர்டிகா விஎக்ஸ்ஐ பெட்ரோல்\n2016 ஹோண்டா ஜாஸ் வி\n2013 மஹிந்திரா எக்ஸ்யூஎஸ் டபிள்யூ 8 2WD\n2011 டொயோட்டா இனோவா 2.5 வி டீசல் 8-seater\n2016 மாருதி சியஸ் இசட்எக்ஸ்ஐ Plus\n2014 மாருதி எர்டிகா ZDI\n2016 மாருதி எர்டிகா ZDI\n2013 மாருதி எர்டிகா ZDI\n2014 மஹிந்திரா Ssangyong ரெக்ஸ்டன் RX7\nஅருகில் உள்ள இருப்பிடம் மூலம்\nகுர்லாவிலிருந்து முலுண்த் வரைகோரேகானிலிருந்து தாஹிசர் வரைதெற்கு மும்பைபாந்த்ராவிலிருந்து ஜோகேஸ்வரி வரைவடலாவிலிருந்து செம்பூர் வரை\n2018 மாருதி எர்டிகா இசட்எக்ஸ்ஐ பெட்ரோல்\nஅல்லது கீழே உள்ள வரம்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்\nபிராண்டு அல்லது மாடல் வைத்து தேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2020/next-gen-maruti-suzuki-celerio-could-be-based-on-heartect-k-platform-details-022829.html", "date_download": "2020-07-16T01:21:50Z", "digest": "sha1:REEDYWUILTXRT2NXO3BYQJGZIXTSWL25", "length": 20280, "nlines": 272, "source_domain": "tamil.drivespark.com", "title": "6 வருடங்களுக்கு பிறகு புதிய தலைமுறையை பெறும் மாருதி செலிரியோ... அடுத்த ஆண்டில் அறிமுகமாகுகிறதா...? - Tamil DriveSpark", "raw_content": "\nபிரசவத்திற்கு சவாரி போன ஆட்டோ டிரைவருக்கு போலீசால் நேர்ந்த கதி-வீடியோ வைரலானதால் நடந்த மாஸ் சம்பவம்\n6 hrs ago டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவின் கதையை முடிக்க வந்தது எம்ஜி ஹெக்டர் ப்ளஸ்... டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்\n8 hrs ago 458கிமீ ரேஞ்ச் உடன் வருகிறது பிஎம்டபிள்யூவின் புதிய ஐஎக்ஸ்3 எலக்ட்ரிக் எஸ்யூவி கார்...\n9 hrs ago காலரை தூக்கி விடுங்க... ஹீரோ பைக், ஸ்கூட்டர் உங்ககிட்ட இருந்தா பெருமைப்படலாம்... ஏன் தெரியுமா\n12 hrs ago மாருதி வேகன் ஆர், பலேனோ கார்களுக்கு ரீகால் அறிவிப்பு\nNews உலகில் கொரோனாவால் நான்கே நாட்டில் தான் மோசமான பாதிப்பு.. அதில் இந்தியாவும் ஒன்று\nMovies 18+: ஓடும் ரயிலில் டிடிஆருடன் ஓஹோ... மீண்டும் வேகமெடுத்த மஸ்த்ராம்.. தீயாய் பரவும் ஹாட் காட்சி\nLifestyle ஆடி மாசம் முதல் நாளே இந்த ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்ட காத்து பிச்சுக்கிட்டு அடிக்கப் போகுதாம்...\nFinance SBI-யில் வெறும் 3% வட்டி கொடுக்கும் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்கள்\nSports முதல் டெஸ்டில் ஜெயிக்க.. பென் ஸ்டோக்ஸ் செய்த காரியம்.. உண்மையை போட்டு உடைத்த வெ.இண்டீஸ் வீரர்\nEducation சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு இரண்டாம் இடம் பிடித்த சென்னை மண்டலம்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n6 வருடங்களுக்கு பிறகு புதிய தலைமுறையை பெறும் மாருதி செலிரியோ... அடுத்த ஆண்டில் அறிமுகமாகுகிறதா...\nமாருதி சுசுகி நிறுவனம் இந்த ஜூன் மாத துவக்கத்தில் செலிரியோ மாடலின் சிஎன்ஜி வேரியண்ட்டை அறிமுகப்படுத்தியதை தொடர்ந்து புதிய தலைமுறை செலிரியோ காரின் தயாரிப்பு பணிகளில் ஈடுப்பட்டு வருகிறது. மாருதியின் இந்த அடுத்த தலைமுறை கார் குறித்த கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.\nகடந்த பிப்ரவரி மாதத்தில் நடந்து முடிந்த 2020 ஆட்டோ எக்ஸ்போவில் இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமாக மாருதி சுசுகி நிறுவனம் விட்டாரா பிரெஸ்ஸாவின் ஃபேஸ்லிஃப்ட் மற்றும் மைல்ட்டாக அப்டேட் செய்யப்பட்ட இக்னிஸ் மாடல்களை காட்சிப்படுத்தி இருந்தது.\nஅடுத்த 2021ஆம் வரு��த்திற்காக இந்நிறுவனம் வேகன்ஆர் மாடலின் எலக்ட்ரிக் வெர்சனை ஒதுக்கி வைத்துள்ளது. இந்த எலக்ட்ரிக் காருடன் அடுத்த வருடத்தில் செலிரியோ மாடலின் புதிய அவதாரமும் வெளியாகலாம்.\nமாருதி நிறுவனம் செலிரியோ மாடலை கடந்த 2014ல் முதன்முதலாக அறிமுகப்படுத்தியது. தொடர்ந்து தோற்றத்தில் சற்று மாற்றங்களுடன் எக்ஸ் வேரியண்ட்டை பெற்றிருந்த இந்த ஹேட்ச்பேக் மாடல் இந்த கூடுதல் வேரியண்ட்டை தவிர்த்து இந்த 6 வருடங்களில் சிறிய அளவில் கூட வேறெந்த அப்டேட்டையும் பெறவில்லை.\nஇதுவே இதன் இரண்டாம் தலைமுறை கார் தயாராகுவதற்கு முக்கிய காரணம். மேலும் தற்போதைய செலிரியோ மாடலுடன் ஒப்பிடும் தோற்றத்தில் பெரிய அளவில் வேறுப்பாட்டை இந்த புதிய தலைமுறை கார் கொண்டிருக்கும்.\nதற்போதைக்கு ஒய்என்சி என்ற குறியீட்டு பெயரால் குறிக்கப்பட்டு வருகின்ற புதிய செலிரியோ மாடல், மாருதியின் எர்டிகா, எக்ஸ்எல்6 மற்றும் வேகன்ஆர் மாடல்களின் எடை குறைவான ஐந்தாம் தலைமுறை ஹார்டெக் ப்ளாட்ஃபாரத்தின் அடிப்படையில் உருவாக்கப்படவுள்ளது.\nஹார்டெக் ப்ளாட்ஃபாரத்தின் அடிப்படையில் தயாராகுவதால் செலிரியோ காரின் வழக்கமான 1.0 லிட்டர் கே10பி 3-சிலிண்டர் பெட்ரோல் என்ஜினில் எந்த மாற்றமும் இருக்காது. தற்சமயம் பிஎஸ்6 தரத்தில் இந்த பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 67 பிஎச்பி மற்றும் 90 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்துகிறது.\nஇதன் உடன் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் நிலையாகவும், 5-ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் கூடுதல் தேர்வாகவும் வழங்கப்படுகின்றன. முற்றிலும் திருத்தியமைக்கப்பட்ட வெளிப்புற தோற்றத்துடன் புதிய செலிரியோ கார் சில நவீன தொழிற்நுட்பங்களையும் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த தொழிற்நுட்பங்களில், உயர்தரத்தில் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ இணைப்பு வசதியை கொண்ட லேட்டஸ்ட் ஸ்மார்ட்ப்ளே ஸ்டூடியோ தொடுத்திரை இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் உள்ளிட்டவை அடங்குகின்றன. பயணிகளில் பாதுகாப்பிற்கு இரட்டை முன்புற காற்றுப்பைகள், இபிடியுடன் ஏபிஎஸ், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், ஸ்பீடு வார்னிங் மற்றும் சீட் பெல்ட் ரிமைண்டர் போன்றவை இருக்கும்.\nடொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவின் கதையை முடிக்க வந்தது எம்ஜி ஹெக்டர் ப்ளஸ்... டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்\nமாருதி எஸ் க்ராஸ் பிஎஸ்6 மாடல் அறிமுக தேதி விபரம்\n458கிமீ ரேஞ்ச் உடன் வருகிறது பிஎம்டபிள்யூவின் புதிய ஐஎக்ஸ்3 எலக்ட்ரிக் எஸ்யூவி கார்...\nசூப்பர்... இந்திய ரயில்வே - மாருதி சுஸுகி கூட்டாக இணைந்து செய்த நல்ல காரியம்... என்னனு தெரியுமா\nகாலரை தூக்கி விடுங்க... ஹீரோ பைக், ஸ்கூட்டர் உங்ககிட்ட இருந்தா பெருமைப்படலாம்... ஏன் தெரியுமா\nஇந்தியாவிலேயே ஆற்றல்மிக்க மாருதி சுசுகி ஸ்விஃப்ட் டீசல் கார் இதுதான்.. டார்க்திறன் எவ்வளவு தெரியுமா\nமாருதி வேகன் ஆர், பலேனோ கார்களுக்கு ரீகால் அறிவிப்பு\nமாருதி கார்களுக்கான பருவமழை கால பரிசோதனை திட்டம் அறிமுகம்\nமஹிந்திராவை கௌரவப்படுத்திய எக்ஸ்யூவி300... தற்போதைக்கு சந்தையிலுள்ள பாதுகாப்பான கார் இதுதானாம்\nமாருதி சுசுகியின் புதிய எக்ஸ்எல்5 கார் மீண்டும் இந்தியாவில் சோதனை ஓட்டம்...\nஅசத்தும் வசதிகளுடன் ஸ்கோடா ரேபிட் காரின் புதிய வேரியண்ட் அறிமுகம்\nரூ. 410க்கு ஒயர்லெஸ் சார்ஜரை பொருத்தும் மாருதி சுசுகி... நம்பவே முடியலையே... எந்த மாடலுக்கு தெரியுமா\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #மாருதி சுஸுகி #maruti suzuki\nபஸ் கட்டணத்தை உயர்த்த திட்டம் கொரோனா கஷ்ட காலத்துல இது வேறையா... எவ்ளோனு தெரிஞ்சா கடுப்பாய்டுவீங்க\nஎலெக்ட்ரிக் பைக்கை உருவாக்கும் ஜாவா\nநடுரோட்ல பஞ்சாயத்து... கணவரின் கார் மீது ஏறி சண்டை போட்ட மனைவி... காரணத்தை கேட்டு சிரிக்க கூடாது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2020/nissan-kicks-bs6-officially-revealed-specs-features-variants-details-022083.html", "date_download": "2020-07-16T01:33:29Z", "digest": "sha1:P6CW37RUSMBMEP3SX2S6FSNPQLZ5A3OZ", "length": 23028, "nlines": 280, "source_domain": "tamil.drivespark.com", "title": "அசத்தும் அம்சங்களுடன் வரும் புதிய நிஸான் கிக்ஸ் பிஎஸ்6 மாடல்... அதிகாரப்பூர்வ தகவல்கள்! - Tamil DriveSpark", "raw_content": "\nபிரசவத்திற்கு சவாரி போன ஆட்டோ டிரைவருக்கு போலீசால் நேர்ந்த கதி-வீடியோ வைரலானதால் நடந்த மாஸ் சம்பவம்\n6 hrs ago டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவின் கதையை முடிக்க வந்தது எம்ஜி ஹெக்டர் ப்ளஸ்... டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்\n8 hrs ago 458கிமீ ரேஞ்ச் உடன் வருகிறது பிஎம்டபிள்யூவின் புதிய ஐஎக்ஸ்3 எலக்ட்ரிக் எஸ்யூவி கார்...\n9 hrs ago காலரை தூக்கி விடுங்க... ஹீரோ பைக், ஸ்கூட்டர் உங்ககிட்ட இருந்தா பெருமைப்படலாம்... ஏன் தெரியுமா\n12 hrs ago மாருதி வேகன் ஆர், பலேனோ கார்களுக்கு ரீகால் அறிவிப்பு\nNews ரூ.300 கோடியில் உடனடியாக ஆயுதங்கள் வாங்கி கொள்ள இந்திய ராணுவத்திற்கு சிறப்பு அதிகாரம்\nMovies 18+: ஓடும் ரயிலில் டிடிஆருடன் ஓஹோ... மீண்டும் வேகமெடுத்த மஸ்த்ராம்.. தீயாய் பரவும் ஹாட் காட்சி\nLifestyle ஆடி மாசம் முதல் நாளே இந்த ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்ட காத்து பிச்சுக்கிட்டு அடிக்கப் போகுதாம்...\nFinance SBI-யில் வெறும் 3% வட்டி கொடுக்கும் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்கள்\nSports முதல் டெஸ்டில் ஜெயிக்க.. பென் ஸ்டோக்ஸ் செய்த காரியம்.. உண்மையை போட்டு உடைத்த வெ.இண்டீஸ் வீரர்\nEducation சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு இரண்டாம் இடம் பிடித்த சென்னை மண்டலம்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅசத்தும் அம்சங்களுடன் வரும் புதிய நிஸான் கிக்ஸ் பிஎஸ்6 மாடல்... அதிகாரப்பூர்வ தகவல்கள்\nநிஸான் கிக்ஸ் எஸ்யூவியின் பிஎஸ்6 மாடல் விபரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. அதன் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.\nகாம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் குறிப்பிடத்தக்க விற்பனையை பெற்றுவிட வேண்டும் என்ற முனைப்புடன் நிஸான் களமிறங்கி உள்ளது. பிஎஸ்6 விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், நிஸான் டெரானோ விற்பனையை நிறுத்தி உள்ள அந்த நிறுவனம், கிக்ஸ் எஸ்யூவியை மதிப்பு வாய்ந்த தேர்வாக நிலைநிறுத்த முடிவு செய்துள்ளது.\nஇதற்காக அதிக சிறப்பம்சங்கள், சக்திவாய்ந்த எஞ்சின் தேர்வுகளுடன் கிக்ஸ் எஸ்யூவியை மிக விரைவில் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது நிஸான். அதற்கு முன்னதாக இந்த எஸ்யூவியின் பல முக்கிய விபரங்களை நிஸான் வெளியிட்டுள்ளது.\nMOST READ: சூப்பர்... அரபு நாட்டில் மாஸ் காட்டும் இந்திய தொழிலதிபர்... இந்த விஷயம் தெரிஞ்சா அசந்து போய்ருவீங்க\n2020 மாடலாக வர இருக்கும் நிஸான் கிக்ஸ் எஸ்யூவியானது பிஎஸ்-6 தரமுடைய இரண்டு பெட்ரோல் எஞ்சின் தேர்வுகள் கொடுக்கப்பட இருக்கின்றன. மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளும் வர இருக்கின்றன.\nபுதிய நிஸான் கிக்ஸ் எஸ்யூவி XL, XV, XV Premium மற்றும் XV Premium (O) ஆகிய நான்கு வேரியண்ட்டுகளில் கிடைக்கும். அதேநேரத்தில், எஞ்சின், கியர்பாக்ஸ் மற்றும் வசதிகளை பொறுத்து 7 விதம���ன தேர்வுகளில் கிடைக்கும்.\nMOST READ: 3 மாதத் தவணைகளுக்கு நாங்க கேரண்டி... சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட ஹூண்டாய்\nநிஸான் கிக்ஸ் எஸ்யூவியின் 2020 மாடலில் பிஎஸ்6 தரமுடைய 1.5 லிட்டர் மற்றும் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்பட உள்ளன. இதில், 1.5 லிட்டர் பிஎஸ்6 பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 105 பிஎச்பி பவரையும், 142 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும். இந்த எஞ்சின் லிட்டருக்கு 16.3 கிமீ மைலேஜை வழங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.\nஅதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள புதிய 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் 154 பிஎச்பி பவரையும், 254 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த எஞ்சினுடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது சிவிடி கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்பட உள்ளன. இந்த எஞ்சின் கொண்ட மாடலானது காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் மிகவும் சக்திவாய்ந்த மாடலாக இருக்கும். இந்த மாடல் லிட்டருக்கு 14.1 கிமீ மைலேஜ் வழங்கும்.\nMOST READ: கார், பைக் ஸ்டார்ட் ஆகலையா... ட்ரூம் வழங்கும் பிரத்யேக சர்வீஸ் திட்டம்\nநிஸான் கிக்ஸ் எஸ்யூவியில் கவர்ச்சிகரமான முன்புற க்ரில் அமைப்பு, எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், சில்வர் கலர் ஸ்கிட் பிளேட்டுKல், ரூஃப் ரெயில்கள், 17 அங்குல அலாய் வீல்கள் உள்ளிட்டவை வழங்கப்பட உள்ளன.\nஉட்புறத்திலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இரட்டை வண்ண இன்டீரியர் தீம் கொடுக்கப்பட்டுள்ளது. 8 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெறுகிறது. ஆப்பிள் கார் ப்ளே, ஆன்ட்ராய்டு ஆட்டோ, வாய்ஸ் ரெககனிஷன் வசதிகளுடன் நிஸான் கனெக்ட் தொழில்நுட்பமும் இதன் மதிப்பை கூட்டும் விஷயமாக இருக்கும்.\nMOST READ: பிரம்மிக்க வைக்கும் அமெரிக்க போர் விமானிகளின் ஹெல்மட்... இது ஒன்றின் மதிப்பு இத்தனை கோடிகளா..\nஉட்புறத்திலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இரட்டை வண்ண இன்டீரியர் தீம் கொடுக்கப்பட்டுள்ளது. 8 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெறுகிறது. ஆப்பிள் கார் ப்ளே, ஆன்ட்ராய்டு ஆட்டோ, வாய்ஸ் ரெககனிஷன் வசதிகளுடன் நிஸான் கனெக்ட் தொழில்நுட்பமும் இதன் மதிப்பை கூட்டும் விஷயமாக இருக்கும்.\nஉட்புறத்திலும் சில மாற்றங்கள் செய்ய���்பட்டுள்ளன. இரட்டை வண்ண இன்டீரியர் தீம் கொடுக்கப்பட்டுள்ளது. 8 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெறுகிறது. ஆப்பிள் கார் ப்ளே, ஆன்ட்ராய்டு ஆட்டோ, வாய்ஸ் ரெககனிஷன் வசதிகளுடன் நிஸான் கனெக்ட் தொழில்நுட்பமும் இதன் மதிப்பை கூட்டும் விஷயமாக இருக்கும்.\nடொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவின் கதையை முடிக்க வந்தது எம்ஜி ஹெக்டர் ப்ளஸ்... டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்\nநிஸானின் புதிய முழு-எலக்ட்ரிக் எஸ்யூவி கார்... உலகளாவிய அறிமுக தேதி அறிவிப்பு...\n458கிமீ ரேஞ்ச் உடன் வருகிறது பிஎம்டபிள்யூவின் புதிய ஐஎக்ஸ்3 எலக்ட்ரிக் எஸ்யூவி கார்...\nநிஸான் ப்ராண்டிலா இப்படியொரு கார்... ஆர்வத்தை தூண்டியுள்ள புதிய நிஸான் மேக்னைட் எஸ்யூவி...\nகாலரை தூக்கி விடுங்க... ஹீரோ பைக், ஸ்கூட்டர் உங்ககிட்ட இருந்தா பெருமைப்படலாம்... ஏன் தெரியுமா\nடெஸ்லா மாடல் 3 காருக்கு சவால்விடும் வகையில் உருவாகும் நிஸான் முதல் எலக்ட்ரிக் எஸ்யூவி கார்...\nமாருதி வேகன் ஆர், பலேனோ கார்களுக்கு ரீகால் அறிவிப்பு\nபுத்தம் புதிய காம்பேக்ட் செடான் காரை இந்தியாவில் களமிறக்க நிஸான் திட்டம்\nமஹிந்திராவை கௌரவப்படுத்திய எக்ஸ்யூவி300... தற்போதைக்கு சந்தையிலுள்ள பாதுகாப்பான கார் இதுதானாம்\nஎம்ஜி ஹெக்டருக்கு போட்டியாக புதிய எஸ்யூவியை இந்தியாவில் களமிறக்கும் நிஸான்\nஅசத்தும் வசதிகளுடன் ஸ்கோடா ரேபிட் காரின் புதிய வேரியண்ட் அறிமுகம்\nநிஸான் மேக்னைட் எஸ்யூவி அறிமுகத்திற்கு குறுக்கே நிற்கும் கொரோனா\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nபஸ் கட்டணத்தை உயர்த்த திட்டம் கொரோனா கஷ்ட காலத்துல இது வேறையா... எவ்ளோனு தெரிஞ்சா கடுப்பாய்டுவீங்க\nபைக் மாடிஃபைடில் மீண்டும் மெர்சல் காட்டியுள்ள கேரளா... இம்முறை கேடிஎம் ஆர்சி200 பைக்...\nபுதிய தலைமுறை மஹிந்திரா தார், எக்ஸ்யூவி500 எஸ்யூவிகள் எப்போது அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/beauty-tips/photogallery/page-2/", "date_download": "2020-07-16T01:40:17Z", "digest": "sha1:XQYAYCWXVESHK62KCNMKKOQGOUAXSV5T", "length": 6483, "nlines": 120, "source_domain": "tamil.news18.com", "title": "beauty tips Photos | Latest Photo Galleries in Tamil - News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#டிக்டாக் #சீனஎல்லை #கொரோனா #சாத்தான்குளம்\n30-க்குப் பின் இளமை தோற்றத்தைத் தக்கவைக்கும் ரகசியம்\nஆண்கள் வெயிலை எதிர்கொண்டு சருமத்தைப் பாதுகாக்க டிப்ஸ்\nஅலர்ட் : சம்மரில் செய்யக் கூடாத மேக்அப் தவறுகள்\nஉங்கள் முகம் எப்போதும் பிரகாசமாக மின்ன வேண்டுமா\nவெயில் காலத்தில் சருமத்தை பாதுகாக்க டிப்ஸ்\nஎண்ணெய் வடியும் முகத்துக்கு தீர்வு\nவானவில் கண்களுக்கு ஐஷேடோ மேக்அப்\nநார் தேய்த்துக் குளிப்பதால் ஏற்படும் நன்மைகள்\nஒரே இரவில் முகப்பருக்களை நீக்க குறிப்புகள்\nஸ்ட்ரெட்ச் மார்க்குகள் உங்கள் உடல் அழகைக் கெடுக்கிறதா\nகாலேஜ் பெண்களின் டிரெண்டி ஹேர் ஸ்டைல்ஸ்\nஆலிவ் எண்ணெய்-ன் அழகு பராமரிப்புக் குறிப்புகள்\nஅழகாக நகங்களைப் பராமரிக்க எளிய குறிப்புகள்\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்...\nடான்ஸ் மாஸ்டராகும் நடிகை சாய் பல்லவி\nநீங்கள் பயன்படுத்தும் சானிடைசர் கலப்படம் நிறைந்த போலியானதா..\nBREAKING | காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கும் கொரோனா தொற்று\nகொரோனா - மாவட்டங்களில் இன்றைய பாதிப்பு விபரம்\n’கருப்பர் கூட்டம்’ யூ டியூப் சேனல் சர்ச்சை வீடியோ - ஒருவர் கைது\nகாங்கிரசில் இருந்து தொடர்ந்து வெளியேறும் இளம் தலைவர்கள்\nசாத்தான் குளம் அருகே 7 வயது சிறுமி கொலை - 2 இளைஞர்கள் கைது\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்...\nசென்னையில் மழை நீர் தேங்கும் வாய்ப்பு இல்லை : மாநகராட்சி ஆணையர் விளக்கம்\nஒரே நேரத்தில் ஒபாமா, பில்கேட்ஸ் உள்ளிட்டோரின் ட்விட்டர் கணக்குகள் ஹேக்\n’கருப்பர் கூட்டம்’ யூ டியூப் சேனல் சர்ச்சை வீடியோ - ஒருவர் கைது\n4 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த கூடுதல் கால அவகாசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/13-year-old-girl-killed-by-her-father/", "date_download": "2020-07-16T02:02:24Z", "digest": "sha1:VG2UU4E3UY7C7TGIB3CBQLNLRFAPEQIE", "length": 7422, "nlines": 132, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "13 வயது சிறுமி மரணத்தில் திடீர் திருப்பம்: | Chennai Today News", "raw_content": "\n13 வயது சிறுமி மரணத்தில் திடீர் திருப்பம்:\nபலி எண்ணிக்கையில் அமெரிக்காவை முந்திய பிரேசில்:\nகந்தசஷ்டியை தவறாக பேசிய நபர் மனைவியுடன் தலைமறைவு:\nதமிழகத்தில் 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் 13 வயது சிறுமி ஒருவர் மர்மமான முறையில் மரணம் அடைந்த நிலையில் மந்திரவாதி பேச்சை கேட்டு சிறுமியை அவரது தந்தையே கொலை செய்ததாக வெளிவந்துள்ள தகவல் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது\nபுதுக்கோட்டை மாவட்டம் ��ந்தர்வக்கோட்டை அருகில் உள்ள நொடியூர் என்ற கிராமத்தில் சமீபத்தில் 13 வயது சிறுமி ஒருவர் மர்மமான முறையில் மரணம் அடைந்தார்\nஇந்த சிறுமியின் மர்ம மரணம் தொடர்பாக தற்போது அதிர்ச்சி தரும் தகவல் ஒன்று வெளிவ்நதுள்ளது. இந்த சிறுமியை மந்திரவாதி பேச்சை கேட்டு அவரது தந்தையே கொலை செய்ததாகவும், இதனையடுத்து சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது\nநொடியூர் கிராமத்தில் 13 வயது சிறுமி மரணத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது\nதமிழக பாஜக முன்னாள் தலைவர் கே.என். லட்சுமணன் காலமானார்\nPaytm கியூ ஆர் கோட்-ஐ ஸ்கேன் செய்து டிக்கெட் எடுக்கலாம்:\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட 20 வயது கர்ப்பிணி மரணம்:\n30 நாட்களில் ஓய்வு பெறவிருந்த டாக்டர்\nபோலீசார் முன் கேரள வாலிபர் தீக்குளித்து தற்கொலை\nஆம்புலன்ஸ் கிடைக்காத அவல நிலை\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nபலி எண்ணிக்கையில் அமெரிக்காவை முந்திய பிரேசில்:\nகந்தசஷ்டியை தவறாக பேசிய நபர் மனைவியுடன் தலைமறைவு:\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinebilla.com/kollywood/news/sun-pictures-provide-special-flight-for-actor-vijaysethupathi.html", "date_download": "2020-07-16T00:17:13Z", "digest": "sha1:SGEP7SW4SN3IEIMAYCXWAA7ZS2ZCJY55", "length": 4211, "nlines": 76, "source_domain": "www.cinebilla.com", "title": "விஜய்சேதுபதி வருகைக்காக தனி விமானம் | Cinebilla.com", "raw_content": "\nவிஜய்சேதுபதி வருகைக்காக தனி விமானம்\nவிஜய்சேதுபதி வருகைக்காக தனி விமானம்\nசென்னை `பேட்ட' பட இசை வெளியீட்டு விழாவிற்கு நடிகர் விஜய்சேதுபதி சில நிமிடங்கள் தாமதமாக வந்தார். அவர் வரும்போது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் கலாநிதிமாறன் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் எழுந்து நின்று வரவேற்றனர்.\nமக்கள்செல்வன் விஜய்சேதுபதி இந்த விழாவிற்கு தாமதமாக வந்ததற்கான காரணம் தெரிய வந்தது. இந்த விழா நடைபெறும்போது விஜய்சேதுபதி ஒகேனக்கலில் ஷாட்டிங்கில் இருந்ததாகவும், அவர் சென்னை திரும்ப வர வசதியாக தனி விமானம் ஒன்றை சன்பிக்சர்ஸ் நிறுவனம் ஏற்பாடு செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nமக்கள்செல்வன் விஜய்சேதுபதி தனிவிமான���்தில் பைலட்டுடன் உள்ள புகைப்படங்கள் தற்போது வைரலாகியுள்ளது. இந்த விழாவில் விஜய்சேதுபதி கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும் என்று சன்பிக்சர்ஸ் நிறுவனம் இந்த ஏற்பாட்டை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nகேன்ஸ் கலக்கும் தமிழ்நாட்டின் காஞ்சிவரம் புடவையுடன் - கங்கனா ரணாவத்\nதளபதி-63ல் விஜய்யின் பெயர் CM மா\n இப்படியுமா விஜய்க்கு ரசிகர்கள் இருக்காங்க\nவிரைவில் நடிகர் சங்க தேர்தல் : ஓய்வுபெற்ற நீதிபதி நியமனம்\nசொன்னபடிய செய்து காட்டிய நடிகர் ராகவா லாரன்ஸ் \nநடிகர் ஓமக்குச்சி நரசிம்மன் மகனா\nதமிழ் ஆக்டர்ஸ் & ஆக்ட்ரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%A8%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-07-15T23:40:13Z", "digest": "sha1:MNCUB24Z2E3DNHURCDCKD4WRMCUJVUOA", "length": 10267, "nlines": 127, "source_domain": "www.tamilhindu.com", "title": "நக்கசாரணர் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nஆதிரை பிச்சை இட்ட காதை – மணிமேகலை 17\nபத்தினிப்பெண்டிர் கணவனை இழந்ததும் தீ வளர்த்து அதனுள் இறங்குவதும், அந்தத் தீயானது அவர்களைத் தழுவிக்கொண்டு உயிரைப் பருகவது குறித்துக் கேள்வி பட்டிருக்கிறாள். ஆனால் இப்படி உக்கிரமாக எரியும் தணலின் நடுவில் தான் சென்று அமர்ந்தும் இந்தத் தீயின் வெப்பம் தன்னை எதுவும் செய்யவில்லை என்பதை அறிந்தபோது, அவளுக்குத் தான் தனது கணவனுக்கு உரிய சேவைகளைச் செய்து அவர் பெற்றோரைப் பேணி, வந்த விருந்தினரை ஓம்பி முன்னோர்களுக்குப் பித்ரு காரியங்கள் செய்வித்து வந்ததில் ஏதேனும் பிழையோ என்ற ஐயம் ஏற்பட்டது. [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (250)\nபா.ஜ.கவுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும் (தமிழக தேர்தல் 2016: பகுதி 5)\nஇராஜராஜ சோழனும் கடல்வழித் திறமையும்\nகாஞ்சி மாமுனிவர் குறித்த விமர்சனங்கள்: ஓர் எதிர்வினை\nஎன் பார்வையில் தமிழ் சினிமா\nஅமெரிக்க நீதித்துறையும் இந்திய நீதித்துறையும்\n) உரிமைக்குப் போராடும் பெண்கள்\nதித்திக்கும் தெய்வத் தமிழ் திருப்பாவை – 1\nமாண்டூக்ய உபநிஷத் – எளிய விளக்கம் – 4\nகுழப்ப நிலையில் தமிழக அரசியல்\nகிறித்துவப் பள்ளிகளுக்கு ஒரு கொடை\nஒரு காதல் காவியம் [சிறுகதை]\nஇரு துருவங்கள்: காந்திஜியும் நேதாஜியும்\nதேசிய குடிம���்கள் பதிவேடும் குடியுரிமை திருத்தச் சட்டமும்\nகுடியுரிமை சட்டத்திருத்த எதிர்ப்பு போராட்டங்களுக்குப் பின்னால் இருக்கும் இந்து வெறுப்பு\nதொல்லியலாளர் கே.கே. முகம்மது அவர்களுடன் ஒரு நேர்காணல்\ntgthulasiram: ரிக்வேத சாகையில் ஐதரேய ப்ராஹ்மணம் சொல்லும் –“அக்னி தேவானாம் …\ntgthulasiram: “ஜாத” என்றால் உண்டானவை. “வேத” என்றால் அறிபவன். ஜாதவேதன் என்ற…\ntgthulasiram: இந்திரன் என்ற சொல்லிலிருந்து இந்த்ரியம் வரவில்லை. வடமொழி ஒன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.vidivelli.lk/article/8981", "date_download": "2020-07-16T01:40:16Z", "digest": "sha1:GLUXRPEXXHW42B3PQDWW5BTDIV7EWNPS", "length": 23050, "nlines": 105, "source_domain": "www.vidivelli.lk", "title": "பன்மை சமூகத்தில் சிறுபான்மையினர்", "raw_content": "\n*ஏன் இறை­வ­ழி­காட்­டலை ஏற்க வேண்டும்\n*இஸ்­லா­மிய கட­மை­களின் நோக்கம் என்ன\nஇது குறித்து குர்­ஆனும், நபி­மொ­ழி­களும் ஆழ­மாக விவா­தித்­தி­ருக்­கின்­றன. பெரு­மா­னா­ரிடம் தோழர்கள் கேள்வி மேல் கேள்வி கேட்டு இதற்­கான விடை­களைப் பெற்­றார்கள். சிந்­தனை, பகுத்­த­றிவு ஆகி­ய­வற்றின் அடிப்­ப­டையில் ஏற்­படும் உறுதி என்றும் நிலைத்து நிற்கும். கண்­மூ­டித்­த­ன­மான பின்­பற்­றுதல் தடு­மாற்­றத்­திற்கு உள்­ளாகும்.\n“அறிவு என்­பது கரு­வூலம். கேள்­வி­களே அதன் திற­வுகோல்” (அபூ­தாவூத்)\n“இவர்கள் குர்­ஆனைச் சிந்­தித்துப் பார்க்க வேண்­டாமா\n“ஷைத்­தான்­களைப் பொறுத்­த­வரை ஓர் அறிஞர் ஆயிரம் வணக்­க­சா­லி­களை விடக் கடி­ன­மா­ன­வ­ராக இருக்­கின்றார்” (அறி­ஞர்­களை ஷைத்­தானால் எளிதில் வழி­கெ­டுக்க முடி­யாது)– திர்­மிதி\n“சிறிதுநேர சிந்­தனை பல ஆண்டு வணக்­கத்­தை­விடச் சிறந்­தது” (நபி­மொழி)\nஇதுவும் இது­போன்ற எண்­ணற்ற இறை­மொழி, நபி­மொழிக் குறிப்­பு­களும் சிந்­தனை செய்து ஈமான் கொள்­வதன் அவ­சி­யத்தை நமக்கு உணர்த்­து­கின்­றன.\nஇஸ்­லா­மிய போத­னைகள் இந்த வகையில் அமைய வேண்டும். குறிப்­பாக இளை­ஞர்­க­ளுக்கு, குழந்­தை­க­ளுக்கு இவ்­வ­கையில் இஸ்­லா­மிய கருத்­து­களை வழங்­கா­விடில் நாத்­திகம், கம்­யூ­னிசம், மேலை­நாட்டுப் பண்­பாடு, கட்­டுப்­பா­டற்ற வாழ்க்கை முறை ஆகி­ய­வற்றின் பக்கம் அவர்கள் செல்­லக்­கூடும்.\nஇஸ்­லாத்தின் வழி­பா­டுகள், சடங்­குகள் கொண்ட ஒரு மத­மாகக் கற்­பிக்­காமல், வாழ்வின் அனைத்து விஷ­யங்­க­ளுக்கும் வழி­காட்டும் மார்க்­க­மாக, வாழ்­வியல��� தத்­து­வ­மாக போதிக்க வேண்டும். இல்­லையேல் வழி­பாட்டில் கவ­ன­மாக இருந்து விட்டு சமூக, பொரு­ளா­தார, அர­சியல் விவ­கா­ரங்­களில் இஸ்­லாத்­திற்கு மாற்­ற­மான வழி­களில் செல்­வார்கள்.\nமஸா­யில்­க­ளுக்கு– மார்க்கச் சட்­டங்­க­ளுக்கு இஸ்­லாத்­திற்கு ஓர் இடம் உண்டு. ஆனால் நாம் மார்க்­கமே மஸாயில் என்று ஆக்­கி­விட்­டி­ருப்­பதால் பல மோச­மான விளை­வு­களைத் தந்­துள்­ளது. மஸா­யில்­களைப் பற்றி பேசு­வ­திலும், தர்­க்கிப்­ப­தி­லுமே அதிக நேரம் கழி­கின்­றது.\nஇஸ்லாம் மட்­டு­மல்ல, இஸ்­லாத்­திற்கு மாற்­ற­மான ஜாஹி­லியத் கொள்­கை­களின் பல­வீ­னங்­க­ளையும் முரண்­பா­டு­க­ளையும் விளக்க வேண்டும். ஜாஹி­லி­யத்தை விளங்­காமல் இஸ்­லாத்தை முழு­மை­யாகப் புரிய முடி­யாது.\nமனி­தனை உரு­வாக்­கு­வதில் சூழ்­நி­லை­க­ளுக்கு மிகப்­பெ­ரிய பங்கு உண்டு. வீட்டுச் சூழ்­நிலை, கல்வி வளாகச் சூழ்­நிலை, அலு­வ­லக சூழ்­நிலை, நண்­பர்கள் ஆகி­யவை ஒரு மனி­தனைப் பெரிதும் பாதிக்­கின்­றது.\n“ஒருவன் தன் நண்­பனின் மார்க்­கத்தில் (வழியில்) உள்ளான். எனவே யாரை நண்­ப­னாகத் தேர்ந்­தெ­டுப்­பது என்­பதைப் பற்றி சிந்­தி­யுங்கள்” (திர்­மிதி)\n“தீய­வர்­க­ளுடன் இருப்­பதைவிட தனி­மையில் இருப்­பது நல்­லது. தனி­மையில் இருப்­பதை விட நல்­ல­வர்­க­ளுடன் இருப்­பது சிறந்­தது” (பைஹகி)\nவீட்டில் இஸ்­லா­மியச் சூழல் நிலவ வேண்டும். தொழுகை, குர்ஆன் ஓதுதல், பயான்கள், ஆரோக்­கி­ய­மான உரை­யா­டல்கள் ஆகி­ய­வற்றால் வீடு சூழப்­பட்­டி­ருக்க வேண்டும். திரைப்­படம், தீய­வற்றைப் போதிக்கும் தொலைக்­காட்சித் தொடர்கள் ஆகி­ய­வற்றைப் பார்க்கும் குடும்­பங்­களில் உரு­வாகும் குழந்­தைகள் எவ்­வாறு இஸ்­லா­மிய வார்ப்பில் உரு­வாகும்\nபெற்­றோர்­களே குழந்­தை­க­ளுக்கு முதல் முன்­மா­திரி ஆவார்கள். பெற்­றோர்கள் தமது செயற்­பா­டு­களில் குறை உள்­ள­வர்­க­ளாக இருந்து கொண்டு, உப­தே­சங்­களின் மூல­மா­கவோ அல்­லது ஒரு ஹஸ்­ரத்தை நிய­மித்து குழந்­தை­களை சரி­செய்து விடலாம் என்று எண்ணிச் செயற்­பட்டால் ஏமாற்­றத்­திற்கே ஆளா­வார்கள்.\nஇஸ்­லா­மியச் சூழ்­நிலை, இஸ்­லா­மியப் பாடத்­திட்­டங்­க­ளுடன் கூடிய ஆண்கள், பெண்­க­ளுக்­கான தர­மான தனித்­தனிக் கல்வி நிலை­யங்­களே இன்­றைய தேவை. ஆனால் இவற்றைச் செயற்­ப­டுத்­து­வதில் பல சிர­மங்கள் உள்­ளன என்­ப­தையும் எல்­லோரும் அறிவர்.\nஇஸ்­லா­மியச் சூழல் இல்­லாத கல்வி நிலை­யங்­களில் பயிலும் மாண­வர்­க­ளுக்கு வாரத்தின் இறு­தியில் (Week end days) தனி­வ­குப்­பு­களை பள்­ளி­வா­சல்­க­ளிலும் பள்­ளிக்­கூ­டங்­க­ளிலும் இஸ்­லா­மிய மையங்­க­ளிலும் ஏற்­பாடு செய்ய வேண்டும்.\nபொழு­து­போக்கு அம்­சங்­க­ளிலும் கவனம் செலுத்த வேண்டும். கார்ட்­டூன்கள், கம்பி­யூட்டர் விளை­யாட்­டுக்கள், பாடல்கள், கல்­விக்­கூ­டங்­களில் நடை­பெறும் கலை நிகழ்ச்­சிகள் குழந்­தை­களின் கவ­னத்தைப் பெரிதும் ஈர்க்­கின்­றன. எனவே இத்­து­றையில் கவனம் செலுத்தி இஸ்­லா­மிய வரம்­பு­களை மீறாத வகையில் மாற்று ஏற்­பா­டு­களைச் (alternate ways) செய்ய வேண்டும்.\nமுஸ்­லிம்கள் ஆற்ற வேண்­டிய பல்­வேறு பொறுப்­புக்­களைப் பற்றி விவா­தித்தோம். இத்­தனை பணி­க­ளையும் தனி­ம­னி­தர்­க­ளாகச் செய்ய முடி­யாது. முஸ்­லிம்கள் ஒரு குழு­வாக– ஜமா­அத்­தாக ஒற்­று­மை­யுடன் செயற்­ப­டு­வதன் மூலமே இவை சாத்­தி­ய­மாகும். ஜமா­அத்­தாக வாழ்­வதன் அவ­சி­யத்தை நபி­களார் வலி­யு­றுத்­தி­ய­தோடு மட்­டு­மின்றி ஒரு ஜமா­அத்தை நிறுவி முன்­மா­தி­ரி­யாக வாழ்ந்து உள்­ளார்கள்.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நவின்­றார்கள். “ஒரு காட்டில் வாழ்­கின்ற மூன்று மனி­தர்­க­ளா­யி­ருப்­பினும் சரி, அவர்­களும் தமக்குள் ஒரு­வரை அவ­சியம் தங்கள் அமீ­ராக (தலை­வ­ராக)க் கொள்ள வேண்டும்” (அல் முன்­தகா)\nஅறி­விப்­பாளர்: முஆத்பின் ஜபல் (ரலி)\n‘ஆடு­க­ளுக்கு ஓநாய் எப்­படிப் பகை­வ­னாக உள்­ளதோ, தம் மந்­தையை விட்டு விலகித் தனி­யாக நிற்கும் ஆடு­களை எப்­படி இல­கு­வாக ஓநாய் வேட்­டை­யாடி இரை­யாக்கிக் கொள்­கின்­றதோ, அதே போன்று ஷைத்தான் மனி­த­னுக்கு ஓநா­யாக இருக்­கின்றான். மக்கள் ஒரு கூட்­ட­மைப்­பாக வாழா­விட்டால் அவன் அவர்­களைத் தனித்­த­னி­யாக மிகவும் இல­கு­வாக வேட்­டை­யாடி விடு­கின்றான்.எனவே, மக்­களே குறு­க­லான பாதையில் நடக்­கா­தீர்கள் மாறாக நீங்கள் ஜமாஅத் அமைப்­பு­டனும் முஸ்லிம் பொது­மக்­க­ளு­டனும் இணைந்து வாழுங்கள்” (முஸ்னத் அஹ்மத், மிஸ்காத்)\nஅண்ணல் நபி (ஸல்) அவர்கள் நவின்­றார்கள். “சுவ­னத்தின் நடுவில் தன் வீட்டைக் கட்­டிட எவன் விரும்­பு­கின்­றானோ அவன் ஜமா­அத்­துடன் இணைந்தே இருக்க வேண்டும். ஏனெனில் தனித்த ஒரு மனி­த­னுடன் தான் ஷைத்தான் இருப்பான். இரண���டு மனி­தர்­க­ளாகி விடும்­போது அவன் தூர விலகி விடு­கிறான்”\nஇந்த நபி­மொ­ழிகள் அனைத்தும் ஜமா­அத்­துடன் வாழ்­வதன் அவ­சி­யத்தை உணர்த்­து­கின்­றன.\n1.வணக்­கங்­களைச் செய்ய ஜமாஅத் தேவை. தொழுகை, நோன்பு, ஸகாத் என கட்­டாயக் கட­மைகள் அனைத்தும் ஜமா­அத்­தாக நிறை­வேற்­றப்­பட வேண்­டி­யவை.\n2. முஸ்­லிம்கள் பல சேவை­களை நிறை­வேற்ற ஜமாஅத் அமைப்பு தேவை. பைத்­துல்மால், வட்­டி­யில்லா கட­னு­தவி, சமூக சேவை, கல்வி, பொரு­ளா­தார உதவித் தொகை, ஷரீஆ, பஞ்­சா­யத்து ஆகி­ய­வற்றைச் செய்ய ஜமாஅத் தேவை.\n3. நன்­மையை ஏவி, தீமையை விலக்கும் பணியை முறை­யாக, நிலை­யாக, திற­மை­யாகச் செய்ய ஜமாஅத் தேவை.\n4. அர­சி­யலில் நமது உரி­மையைப் பெற, சமூ­கத்தின் வலி­மையைக் காட்ட ஜமாஅத் தேவை.\nஜமாஅத் வலு­வுள்­ள­தாக இருக்க வேண்டும் எனில் முஸ்­லிம்­க­ளி­டையே ஒற்­றுமை தேவை.\n“நீங்கள் எல்­லாரும் ஒன்று சேர்ந்து அல்­லாஹ்வின் கயிற்றை இறுகப் பிடித்துக் கொள்­ளுங்கள்; பிரிந்து விடா­தீர்கள்” (திருக்­குர்ஆன் 3:103)\nஎவர்கள் தம்­மிடம் தெளி­வான அறி­வு­ரைகள் வந்த பின்னர் தங்­க­ளுக்குள் கருத்து வேறு­பாடு கொண்டு பற்­பல பிரி­வி­னராய்ச் சித­றுண்டு விட்­டார்­களோ அவர்­களைப் போல் நீங்­களும் ஆகி­வி­டா­தீர்கள்” (திருக்­குர்ஆன் 3:105)\n அல்­லாஹ்­வுக்கும் அவ­னு­டைய தூத­ருக்கும் கீழ்ப்­ப­டி­யுங்கள். ஒரு­வ­ருக்­கொ­ருவர் பிணங்கிக் கொள்­ளா­தீர்கள் அவ்­வாறு செய்தால் உங்­க­ளி­டையே பல­வீனம் தோன்­றி­விடும். மேலும் உங்கள் மதிப்பும் வலி­மையும் அழிந்து போய்­விடும். ஆகவே பொறு­மையை மேற்­கொள்­ளுங்கள்” (8:46)\nமேலே மேற்கோள் காட்­டப்­பட்ட இறை­வ­ச­னங்கள் ஒற்­று­மையின் அவ­சி­யத்தை வலி­யு­றுத்­து­கின்­றன.\nகருத்து வேறு­பா­டு­க­ளுக்கு மத்­தியில் ஒற்­று­மை­யுடன் இணைந்­தி­ருக்க வேண்டும். முஸ்­லிம்­க­ளிடம் பெரும்பாலான விசயங்களில் கருத்து ஒற்றுமையே நிலவுகின்றது. ஓர் இனம், ஒரு மறை, ஒரு தூதர், ஒரு கிப்லா, ஒரு ஷரீஆ என்பதன் அடிப்படையில் வாழ்ந்து வருகின்றோம். சில விஷயங்களில் கருத்து வேறுபாடு இருப்பது இயற்கையே. அவற்றைப் பெரிதுபடுத்தாமல், அவற்றின் அடிப்படையில் பிணங்கிக் கொள்ளாமல், “வேற்றுமையில் ஒற்றுமை” என்ற கோட்பாட்டின் அடிப்படையில் வாழ்வது ஒன்றும் சிரமமானது அல்ல.\nஇயக்கவெறி, மொழிவெறி, கட்சிவெறி ஆகியன இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் பலவீனப்படுத்தும் அறியாமைக்கால (ஜாஹிலியா) கோட்பாடுகள் ஆகும்.\nதூய்மையான எண்ணமும் (இக்லாஸ்) தாராள மனப்பான்மையும், நேசிக்கும் மனப்பான்மையும் இஸ்லாம், முஸ்லிம் சமுதாயம் பற்றிய அக்கறையும் இருப்பவர்களிடம் பிளவுச் சிந்தனைகள் தோன்றாது.-Vidivelli\nஜனாதிபதியின் சுதந்திர தின உரை செயலுருப் பெற வேண்டும்\nபயங்கரவாதத்தின் ஆணிவேர் டார்வின் தத்துவம்\nகிழக்கின் தொல் பொருளியல் முகாமைத்துவ செயலணி : முஸ்லிம் சமூகம் எங்கே நிற்கின்றது\nஉலக முஸ்லிம் லீக் உறுதியளித்த 5 மில்லியன் டொலருக்கு என்ன நடந்தது\nஐ.நா. மனித உரிமை பேரவையில் சட்டத்தரணி ஹிஜாஸ் விவகாரம் July 5, 2020\nகிழக்கின் தொல் பொருளியல் முகாமைத்துவ செயலணி : முஸ்லிம்…\nஉலக முஸ்லிம் லீக் உறுதியளித்த 5 மில்லியன் டொலருக்கு என்ன…\n2020 இல் மட்டுப்படுத்தப்பட்ட ஹஜ்\nஞானசார தேரரின் சாட்சியத்துக்கு முஸ்லிம் சமூகத்தின் பதில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2020-07-15T23:13:22Z", "digest": "sha1:BZBJY3ZN3U7554RYWIRVK7JFX6MOJIM2", "length": 11050, "nlines": 183, "source_domain": "newuthayan.com", "title": "அரச பதில் இரசாயன பகுப்பாய்வாளராக கௌரி ரமணா | NewUthayan", "raw_content": "\nடிப்பர் மோதி 18 மாடுகள் பலி\nகண்ணிவெடி வெடித்து பெண் படுகாயம்\nநல்லூரில் விபத்து; இருவர் காயம்…\nசற்றுமுன் நடந்த விபத்து; ஒருவர் பலி\nகொரோனா – மொத்த எண்ணிக்கை 2037 ஆக உயர்வு\nபாடசாலை மாணவர்களது பெற்றோருக்கான முக்கிய அறிவித்தல்\nஇந்திய நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா\nபாடகி ஜானகியை வைத்து பரவிய வதந்தி\n“நாளைய தீர்ப்பு முதல் பிகில் வரை” – மாஸ்டர் விஜய்க்கு…\nபழம்பெரும் பாடகர் ராகவன் மரணம்\nசுஷாந்தின் மரணமும்; பேசு பொருளான மும்பை சினிமாவின் இருண்ட பக்கங்களும்\nஅரச பதில் இரசாயன பகுப்பாய்வாளராக கௌரி ரமணா\nஅரச பதில் இரசாயன பகுப்பாய்வாளராக கௌரி ரமணா\nஅரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் பதில் அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளராக, மேலதிக அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளர் கெளரி ரமணா நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளது.\nநீதி அமைச்சர் நிமல்சிறிபால டி சில்வா முன்வைத்த அமைச்சரவை பத்திரத்துக்கு அனுமதியளித்தே பதில் அரசாங்க இரசாயனப் ப���ுப்பாய்வாளராக கெளரி ரமணா நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇதுவரை அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளராக கடமையாற்றிய ஏ.வெலி அங்க நேற்று (05) 60 வயதைப் பூர்த்தி செய்த நிலையில் ஓய்வுபெற்றார்.\nஇதனையடுத்தே கெளரி ரமணா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழத்தில் பட்டம் பெற்ற, இலங்கை அறிவியல் சேவை தரம் ஒன்று அதிகாரியாவார்.\nஎழுபதாயிரம் பேர் கைது; 25 ஆயிரம் பேர் மீது வழக்கு\nசேலை அழகு என்பதற்காக அழகு ராணி போட்டியில் வெற்றியீட்ட முடியாது…\nதமிழ் தேசிய கூட்டமைப்பு இதயசுத்தியுடன் செயற்படவில்லை – அனந்தி\nதமிழ்த் தலைமைகள் குழப்பகரமான நிலையில் உள்ளனர்\nஈஸ்டர் பயங்கரவாதம்; பொலிஸ் இன்ஸ்பெக்டர் கைது\nவவுனியாவிலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த கப் வாகனம் விபத்து\n‘52000’ பேருக்கு தேசிய அடையாள அட்டை இல்லை\nஈஸ்டர் பயங்கரவாதம்; பொலிஸ் இன்ஸ்பெக்டர் கைது\nவவுனியாவிலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த கப் வாகனம் விபத்து\n‘52000’ பேருக்கு தேசிய அடையாள அட்டை இல்லை\nவடக்கில் நாளை மின் தடை\nவடக்கின் சில பகுதிகளில் நாளை (19) மின் தடை அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபையின் மின்வழங்கல்...\nவடக்கின் சில இடங்களில் நாளை மின் தடை\n16ம் திகதி பாடசாலைகள் வழமை போல் இயங்கும்\nவேம்படி மகளிர் கல்லூரியில் பல மாணவர்கள் சித்தி\nஐந்து ஆசனங்களுக்கு 304 பேர் போட்டி – மட்டக்களப்பின் நிலை இது\nமட்டக்களப்பில் அதிகரித்து காணப்படும் போதை வியாபாரம் – காரணம்\nஉலக பாரம்பரிய தினம் – ஏப்ரல் 18\nஈஸ்டர் பயங்கரவாதம்; பொலிஸ் இன்ஸ்பெக்டர் கைது\nகீரிமலை வெடிப்பு சம்பவம்; காயமடைந்தோர் உட்பட நால்வர் கைது\nடிப்பர் மோதி 18 மாடுகள் பலி\nகண்ணிவெடி வெடித்து பெண் படுகாயம்\nநல்லூரில் விபத்து; இருவர் காயம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fat.lk/ta/teachers-by-city/colombo-district-rajagiriya/", "date_download": "2020-07-16T01:32:15Z", "digest": "sha1:HGE3RRUGFGBEEIU3AFUN4N2NT6WWY2SE", "length": 19179, "nlines": 439, "source_domain": "www.fat.lk", "title": "ஆசிரியர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் கொழும்பு மாவட்டத்தில் - ராஜகிரிய", "raw_content": "\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nதேடல் பொறி, கடந்தகால வினாத்தாள்கள் மற்றும் விடைகள், வலைப்பதிவு\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி ந���றுவனங்கள்\nமுகப்பு > ஆசிரியர்கள் - நகரங்கள் மூலம் > பிரிவுகளை\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nகொழும்பு மாவட்டத்தில் - ராஜகிரிய\nவகை ஒன்றினைத் தெரிவு செய்க\nபாடசாலை பாடத்திட்டம் - தரம் 1 - 5\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 1\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 2\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 3\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 4\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 5\nசர்வதேச பாடத்திட்டம் - தரம் 1 - 5\nபாடசாலை பாடத்திட்டம் - தரம் 6 - 9\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 6\nவாழ்க்கைத் தேர்ச்சிகளும் குடியுரிமைக் கல்வியும்\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 7\nவாழ்க்கைத் தேர்ச்சிகளும் குடியுரிமைக் கல்வியும்\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 8\nவாழ்க்கைத் தேர்ச்சிகளும் குடியுரிமைக் கல்வியும்\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 9\nவாழ்க்கைத் தேர்ச்சிகளும் குடியுரிமைக் கல்வியும்\nசர்வதேச பாடத்திட்டம் - தரம் 6 - 9\nவிளையாட்டு / உடல் கல்வி\nபாடசாலை பாடத்திட்டம் - O/L\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 10/11\nமொழிகள் - ஆங்கிலம் / இலக்கியம்\nவாழ்க்கைத் தேர்ச்சிகளும் குடியுரிமைக் கல்வியும்\nவிளையாட்டு / உடல் கல்வி\nமொழிகள் - ஆங்கிலம் / இலக்கியம்\nவிளையாட்டு / உடல் கல்வி\nபாடசாலை பாடத்திட்டம் - A/L\nICT / GIT (தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் / பொதுத் தகவல் தொழிநுட்பம்)\nகிரேக்கம் மற்றும் ரோமன் நாகரிகம்\nதொடர்பாடல் மற்றும் ஊடகக் கல்வி\nமொழிகள் - ஆங்கிலம் / இலக்கியம்\nமொழிகள் - ஆங்கிலம் / இலக்கியம்\nபாடசாலை பாடத்திட்டம் - பாலர் வகுப்பு\nபாலர் வகுப்புகள் / மழலையர் பள்ளி / குழந்தைகள் பராமரிப்பு\nபாடசாலைப் படிப்பை நிறைவு செய்தல்/ / தனிப்பட்ட வளர்ச்சி\nஎலெக்டியுஷன் (சொல் திறன் வகுப்புகள்)\nமல்டிமீடியா (பல்லூடகம் ) மற்றும் அனிமேஷன்\nவன்பொருள் பொறியியல் மற்றும் நெட்வொர்க்கிங்\nஹோட்டல் மற்றும் ரிசார்ட் முகாமை\nமின்சார மற்றும் மின்னணு பொறியியல்\nவாய்ப்பாட்டு மற்றும் குரலிசைப் பயிற்சி\nவிசைப்பலகை, மெலோடிகா , ஓர்கன்\nஉடல் மற்றும் உளச் சுகாதாரம்\nவிளம்பரத்தை வெளியிடுக - இலவசமாக\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fat.lk/ta/teachers-by-city/matale-district-kaikawala/", "date_download": "2020-07-15T23:19:48Z", "digest": "sha1:JUW7Q7NNSOXK25WPQ2PTZTUK3SZEU4MA", "length": 4335, "nlines": 82, "source_domain": "www.fat.lk", "title": "ஆசிரியர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் மாத்தளை மாவட்டத்தில் - கைகவலை", "raw_content": "\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nதேடல் பொறி, கடந்தகால வினாத்தாள்கள் மற்றும் விடைகள், வலைப்பதிவு\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nமுகப்பு > ஆசிரியர்கள் - நகரங்கள் மூலம் > பிரிவுகளை\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nமாத்தளை மாவட்டத்தில் - கைகவலை\nவகை ஒன்றினைத் தெரிவு செய்க\nபாடசாலை பாடத்திட்டம் - தரம் 6 - 9\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 6\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 7\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 8\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 9\nபாடசாலை பாடத்திட்டம் - O/L\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 10/11\nவிளம்பரத்தை வெளியிடுக - இலவசமாக\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/entertainment/04/246170?ref=right-popular-cineulagam", "date_download": "2020-07-16T01:08:46Z", "digest": "sha1:IJCGIT4YVESSZDMFTYVOPPRD3ODATNHW", "length": 13007, "nlines": 158, "source_domain": "www.manithan.com", "title": "பிக்பாஸ் வீட்டில் கவினுக்காக சண்டை போட்ட சாக்ஷியா இது? பிரபல நடிகருடன் எடுத்த புகைப்படத்தினைப் பாருங்க - Manithan", "raw_content": "\nசுவாசக் கோளாறுக்கு நிரந்தர தீர்வு... இந்த மரம் பற்றி தெரியுமா.. நம்பமுடியாத பல உண்மைகள்\n12 வயது சிறுமியை ஒரே மாதத்தில் இரண்டு ஆண்களுக்கு திருமணம் செய்து வைத்த தங்தை: வெளிவரும் பகீர் சம்பவம்\nகொரோனாவை அடுத்து அமெரிக்காவை மிரட்டும் கொடிய பிளேக்: கடும் எச்சரிக்கை விடுத்த சுகாதாரத்துறை\nயாழில் தனித்து வாழ்ந்த வயோதிபபெண்ணை அச்சுறுத்தி கொள்ளையிட்ட கும்பல் சிக்கியது\nவெளிநாட்டில் உள்ள தமிழனின் வட்சப் குறுப்பில் வந்து பார்த்தா என்ன தெரியுமா\nபிரித்தானியாவில் இளம் விமான ஊழியர்கள் மூவர் பரிதாபமாக கொல்லப்பட்ட விவகாரம்: வெளிவரும் பின்னணி\nரொரன்றோவில் உள்ள பிரபல உணவகம் ஒன்றில் நடைபெற்ற பார்ட்டி... கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள காணொளி\nநடிகர் அர்ஜுன் குடும்பத்தில் அடுத்தடுத்த சோகம், இதுவுமா\nதோல்வியில் முடிந்த முதல் திருமணம் லண்டன் நபரை மறுமணம் செய்ய உதவிய இசை.. நடிகை அனுஹாசனின் வாழ்க்கை பக்கங்கள்\nஆம்பளையா என்று கேட்ட வனிதா... ஆவேசமாக சவால் விட்ட தயாரிப்பாளர் கதறிய பீட்டர் பாலின் மகன்\nவெளிநாட்டிலிருந்து வந்து தனிமைப்படுத்தப்பட்ட பெண்.. அறையில் பெற்றோர்கள் கண்ட அதிர்ச்சி காட்சி\nஅந்த பெண் இந்த தொழில் தான் செய்யுரா.. சூர்யா தேவி என்ற பெண்ணின் அடுத்த பகீர் தகவலை கூறிய வனிதா\nகடும் உக்கிரமாக கடக ராசிக்கு வரும் சூரியன் இந்த 5 ராசிக்கும் காத்திருக்கும் பேரழிவு இந்த 5 ராசிக்கும் காத்திருக்கும் பேரழிவு தனுசு ராசி மிகவும் அவதானம்....\nமருத்துவமனையில் ஐஸ்வர்யா ராய்... முன்னாள் காதலர் வெளியிட்ட ட்விட்\nயாழ்ப்பாணம், யாழ் கரம்பன், கொழும்பு வெள்ளவத்தை, கொழும்பு சொய்சாபுரம்\nபிக்பாஸ் வீட்டில் கவினுக்காக சண்டை போட்ட சாக்ஷியா இது பிரபல நடிகருடன் எடுத்த புகைப்படத்தினைப் பாருங்க\nபிக்பாஸ் வீட்டில் கவினைக் காதலிப்பதாகக் கூறி, ஈழத்து பெண் லொஸ்லியாவுடன் கடும் சண்டையிட்ட சாக்ஷி அகர்வால் தற்போது பயங்கர பிஸியாக இருந்து வருகின்றார்.\nதற்போது சில படங்களில் நடித்துக்கொண்டிருக்கும் சாக்ஷி முதல்வரின் தலைமை செயலகத்திற்கு சில பிரபலங்களுடன் சென்றுள்ளார். அதன் புகைப்படத்தினை தனது சமூகவலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\nமுதல் எடப்பாடி பழனிச்சாமியிடம் சினிமா இன்டர்னேஷனல் பிலிம்-க்காக காசோலை வாங்கச் சென்ற இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படமே இதுவாகும். 80-களில் ஒட்டுமொத்த இளம்பெண்களை தனது நடிப்பினாலும், சோக பாடல்களினாலும் கட்டிப்போட்ட பிரபல நடிகர் மோகனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தினையும் வெளியிட்டுள்ளார்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nஆம்பளையா என்று கேட்ட வனிதா... ஆவேசமாக சவால் விட்ட தயாரிப்பாளர் கதறிய பீட்டர் பாலின் மகன்\nவெளிநாட்டிலிருந்து வந்து தனிமைப்படுத்தப்பட்ட பெண்.. அறையில் பெற்றோர்கள் கண்ட அதிர்ச்சி காட்சி\nஅந்தரங்க பகுதியில் வளரும் முடியின் பற்றி அறிந்திடாத உண்மைகள் என்னென்ன தெரியுமா\nதேர்தலின் போது இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க நடவடிக்கை\n டி.என்.ஏ சோதனையில் வெளியான தகவல்\nரணிலின் கேள்விகளுக்கு பதிலளித்துகொண்டிருக்க முடியாது\nமன்னாரில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஈரோஸ் ஜனநாயக முன்னணி ஆதரவு\nதீர்வைத்தருவது அரசின் கடமை அதற்காக அடிப்பணியமாட்டோம்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/110345/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%0A%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%0A%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-07-16T00:39:02Z", "digest": "sha1:7ZZWDTCJ6V2A335TCSLW3YCRCIV2RASZ", "length": 8408, "nlines": 92, "source_domain": "www.polimernews.com", "title": "பேசுவதன் மூலம் கொரோனா பரவும் என ஆய்வில் அதிர்ச்சி தகவல் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nசென்னை உள்பட 6 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு\nகொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு., 1 லட்சம் பேர் டிஸ்சார்ஜ்\nபாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு.. சிறுமிக் கொலை..\nகூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் நிறுத்தி வைக்கப்படவில்லை -...\nபொறியியல் படிப்புகளில் சேர இன்று மாலை 6மணி முதல் ஆன்லைனில...\nபோயஸ் கார்டன் ஜெயலலிதா இல்லத்தை நினைவில்லமாக்க தடை விதிக்...\nபேசுவதன் மூலம் கொரோனா பரவும் என ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nபேசுவதன் மூலம் கொரோனா பரவும் என ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nஇருமல் மற்றும் தும்மலின்போது வெளியாகும் நீர்த்திவலைகளால் கொரோனா வைரஸ் பரவுவதாகக் கூறப்பட்ட நிலையில், பேசினாலும் கூட கொரோனா பரவும் என ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.\nஅமெரிக்காவின், தேசிய அறிவியல் மையத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் ஆய்வுக்கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், ஒருவர் பேசும்போது வெளியாகும் உமிழ்நீர் மூலமும் மற்றவர்களுக்கு வைரஸ் தொற்று பரவும் என்று கூறப்பட்டுள்ளது. அறிகுறியின்றி கொரோனா பாதிக்கப்பட்ட நபர் பேசினால், அவரது வாயிலிருந்து ஒரு நிமிடத்திற்கு ஆயிரம் நீர்த்திவலைகள் வெளியாவதாகவும், இவை காற்றில் 8 லிருந்து 14 நிமிடங்களுக்கு மிதந்தவாறே இருக்கக்கூடும் என்பதையும் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.\nமற்றவர்களை விட சப்தமாக பேசக்கூடி�� நபர்கள் 10 மடங்கு அதிகமான வைரசை காற்றில் பரப்புவதும் கண்டுபிடிக்கப்படடுள்ளது. உமிழ் நீர் திவலைகளின் நீளம் மற்றும் வேகம் ஒவ்வொரு நபரின் பேச்சு, வயது, பேசும் போது எழும்பும் சத்தத்தின் அளவு ஆகியவற்றை பொருத்து மாறுபடுகிறது.\nஉணவகங்களில், உணவு வகைகளை வரிசையாக அடுக்கும் ரோபோக்கள்\nமாடர்னா பயோடெக்கின் கொரோனா தடுப்பூசி சோதனை வெற்றி \nஅலைகளின் நுரையால் உருவான வெண்பனித் தோற்றம் - தென்னாப்பிரிக்கக் கடற்கரையில் தோன்றிய ரம்மிய காட்சி\nஎகிப்தில் எண்ணெய் குழாயில் பயங்கர தீ விபத்து-12க்கும் மேற்பட்ட கார்கள் எரிந்து நாசம்\nF1 விசா தொடர்பான உத்தரவை ரத்து செய்தது டிரம்ப் அரசு\nஉலகிலேயே அமெரிக்காவில் தான் அதிக கொரோனா பரிசோதனை - அதிபர் ட்ரம்ப்\nஅமெரிக்காவில் பள்ளிகள் திறக்கப்படுவதை கண்டித்து ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்\nதென் சீன கடலில் சீனாவின் ஆதிக்கத்தை உலகம் ஏற்றுக் கொள்ளாது - அமெரிக்கா\nபிரான்சில் உருகும் பனிப்பாறைகளுக்கு இடையே கண்டுபிடிக்கப்பட்ட 1966ம் ஆண்டைச் சேர்ந்த இந்திய செய்தித்தாள்கள்\nபாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு.. சிறுமிக் கொலை..\nரிலையன்ஸ் ஜியோவில் ரூ.33,000 கோடி முதலீடு செய்யும் கூகுள்...\n’30 விநாடிகளில் 10 லட்சம் கொள்ளையடித்த 10 வயது சிறுவன்’ -...\n’அடுத்த ஆறு மாதத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு வங்கிகளின் வ...\n'தொழில்நுட்பப் போர்' - அமெரிக்காவைத் தொடர்ந்து ஹூவாய் நிற...\nகாலம் கடந்து நிற்கும் கர்ம வீரர் காமராஜர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/119540/news/119540.html", "date_download": "2020-07-16T00:59:23Z", "digest": "sha1:TVNNPONO3O3EINFHGSYPIDJBUOSXILNR", "length": 6130, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "சட்டக்கல்லூரி மாணவி கொலை: ஜெயிலில் கொலையாளியை அடையாளம் காட்டிய பக்கத்து வீட்டு பெண்…!! : நிதர்சனம்", "raw_content": "\nசட்டக்கல்லூரி மாணவி கொலை: ஜெயிலில் கொலையாளியை அடையாளம் காட்டிய பக்கத்து வீட்டு பெண்…\nகேரள மாநிலம் கொல்லம் அருகே பெரும்பாவூரை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவி ஜிஷா கொடூரமான முறையில் கற்பழித்து கொலை செய்யப்பட்டார்.\nகேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை வழக்கில் போலீஸ் ஏ.டி.ஜி.பி. சந்தியா திறமையாக துப்பு துலக்கி அசாம் வாலிபர் அமிருல் இஸ்லாம் (வயது24) என்பவரை கைது செய்தார்.\nஜிஷாவிடம் அமிருல் இஸ்லாம் சில்மி‌ஷம் ���ெய்ததால் அவரை ஜிஷா செருப்பால் அடித்ததால் ஏற்பட்ட ஆத்திரத்தில் இந்த கொலை நடந்துள்ளது தெரிய வந்தது.\nதற்போது அமிருல் இஸ்லாம் காக்க நாடு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் ஜெயிலில் அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்டது. அப்போது இந்த கொலை வழக்கில் சாட்சிகளில் ஒருவரான பக்கத்து வீட்டைச் சேர்ந்த பெண், கொலையாளி அமிருல் இஸ்லாமை அடையாளம் காட்டினார்.\nஜிஷாவிடம் அவர் தகராறு செய்தததை தான் பார்த்ததாகவும் தெரிவித்தார். இதற்கிடையில் அமிருல் இஸ்லாமை வருகிற 30-ந்தேதி வரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு காக்கநாடு மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நேற்று பெரும்பாவூர் போலீசார் மனு தாக்கல் செய்தனர். அந்த மனு மீது இன்று விசாரணை நடக்கிறது.\nஎனக்கு 29 வயசு, புருஷனுக்கு 50..Gas On பண்ணி கொடுமை பண்ணுற மாமியார்\nChennai Mall-க்குள் கணவனை தேடிய மனைவி – மர்மம் என்ன\nரசம், கருணைக்கிழங்கு வறுவல் எப்ப கொடுத்தாலும் சாப்பிடுவேன்\n‘தோழர்’ என்ற வார்த்தை அழகானது\nஉடல் வேறு… உணர்வுகள் வேறு\nசுமந்திரனைத் தோற்கடிக்கும் அழைப்பும் அபத்தமும் \nSasikala பற்றி வெளிவராத ரகசியங்கள் – மர்மங்களை உடைக்கும்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/disease/03/129421?_reff=fb", "date_download": "2020-07-15T23:28:20Z", "digest": "sha1:3RGLWAFHWDTJIS5GARS6WN4KOD7Z2NLQ", "length": 9095, "nlines": 143, "source_domain": "news.lankasri.com", "title": "இந்த அறிகுறிகள் உணர்த்தும் நோய் என்ன? அலட்சியம் வேண்டாம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇந்த அறிகுறிகள் உணர்த்தும் நோய் என்ன\nநோய் ஏற்படுவதற்கு முன் நம் உடலில் சில அறிகுறிகள் தென்படுவது இயல்பு.\nஅந்த வகையில் தோன்றும் ஒருசில அறிகுறிகளை வைத்து நமது உடலில் ஏற்பட போகும் நோய் என்னவென்று தெரிந்துக் கொள்ள முடியும்.\nகைவிரல் நகங்களின் மீது மெல்லிய கருப்புக்கோடு விழுந்தால், அது இருதயத்தில் ஏற்பட போகும் பிரச்சனையின் அறிகுறி என்று அர்த்தம்.\nதோள்பட்டை, முதுகு, குதிக்கால் போன்ற உறுப்புகளில் இறுக்கம், வலி ஏற்பட்டால், அது உங்கள் உடலில் காற்றி��் அழுத்தம் அதிகரித்து, வாயு தேங்கியுள்ளது என்று அர்த்தம்.\nமுகத்தில் அரிப்பு அல்லது நமைச்சல் இருந்தால், அது கூந்தல் சுத்தமில்லை என்று அர்த்தம்.\nவயிற்றுவலி, பேதி போன்ற பிரச்சனை இருந்தால், அது கைவிரல் நகங்கள் சுத்தமில்லை என்று அர்த்தம்.\nகண்கள் மற்றும் மூக்கில் தொடர்ந்து அரிப்பு பிரச்சனை இருந்தால், அது ஜலதோஷம் ஏற்படுவதற்கான அறிகுறிகள்.\nகாதில் அதிக குடைச்சல் அல்லது வலி இருந்தால், அது காய்ச்சல் ஏற்பட போவதற்கான அர்த்தமாகும்.\nஉதடு அல்லது மேல்தோலில் வெடிப்பு, பிளவு, தோல் உரிதல் போன்ற அறிகுறிகள் இருந்தால், அது உடலில் நீர்ச்சத்து மற்றும் எண்ணெய்ப்பசை குறைந்து விட்டது என்பதை குறிக்கிறது.\nமுதுகுத்தண்டு அல்லது இடுப்புப்பகுதியில் தொடர்ந்து வலி ஏற்பட்டால், அது எலும்புகளின் தேய்மானம் தொடங்குகிறது என்று அர்த்தம்.\nகால் பாதங்களில் வெடிப்பு ஏற்பட்டால், அது உடலில் அழுத்தம் மற்றும் உஷ்ணம் அதிகரித்துள்ளது என்று அர்த்தம்.\nஅதிக பசி மற்றும் உடலில் இன்சுலின் சுரப்பு அதிகரித்தால், அது நீரழிவு நோய் ஏற்படுவதற்கான தொடக்கம் என்று அர்த்தம்.\nமேலும் நோய் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/coimbatore-s22p20/", "date_download": "2020-07-16T00:42:19Z", "digest": "sha1:CGBJLHN73YKQMYCT4US44MRJRA3OPGB3", "length": 6526, "nlines": 123, "source_domain": "tamil.news18.com", "title": "Coimbatore S22p20 | Photos, News, Videos in Tamil - News18 தமிழ்நாடு", "raw_content": "\nTrending Topics :#டிக்டாக் #சீனஎல்லை #கொரோனா #சாத்தான்குளம்\nகோவை மக்களவைத் தொகுதியில் முன்னிலை வகிக்கும் பி.ஆர்.நடராஜன்\nகேரள எல்லையில் பாதுகாப்பு தீவிரம்\nகொசுவில்லா, தாகமில்லா கோவை - நாம் தமிழர் கட்சி வேட்பாளர்\nபாஜகவில் பிரதமர் முதல் வேட்பாளர் வரை பொய்யர்கள்\nஇது தானா சேர்ந்த கூட்டம் - கோவை சரளா\nகாங்., திமுக... பெண்களுக்கு எதிரான கட்சிகள்\nகண்டெய்னரில் பணம்: வதந்தி பரவியத��ல் பரபரப்பு\nகண்டெய்னரில் பணம்: வதந்தி பரவியதால் பரபரப்பு\nரவீந்திரநாத்குமாரை ஆதரித்து மோடி இன்று பரப்புரை\nதேர்தல் 40-40 :கோவை தொகுதி\nதமிழகத்தில் நாங்கள் தான் 'ஏ' டீம் - கமல்ஹாசன் விளக்கம்\nமோடி நாளை தமிழகம் வருகை\nபெண்களின் கையில் தாமரையை மலர வைத்த பாஜக\nடான்ஸ் மாஸ்டராகும் நடிகை சாய் பல்லவி\nநீங்கள் பயன்படுத்தும் சானிடைசர் கலப்படம் நிறைந்த போலியானதா..\nமழைக்காலத்தில் முகம் எண்ணெய் பிசுக்குடன் பொலிவிழந்து காணப்படுகிறதா..\nBREAKING | காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கும் கொரோனா தொற்று\nகொரோனா - மாவட்டங்களில் இன்றைய பாதிப்பு விபரம்\n’கருப்பர் கூட்டம்’ யூ டியூப் சேனல் சர்ச்சை வீடியோ - ஒருவர் கைது\nகாங்கிரசில் இருந்து தொடர்ந்து வெளியேறும் இளம் தலைவர்கள்\nசாத்தான் குளம் அருகே 7 வயது சிறுமி கொலை - 2 இளைஞர்கள் கைது\n’கருப்பர் கூட்டம்’ யூ டியூப் சேனல் சர்ச்சை வீடியோ - ஒருவர் கைது\n4 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த கூடுதல் கால அவகாசம்\nகாங்கிரசில் இருந்து தொடர்ந்து வெளியேறும் இளம் தலைவர்கள்\nசாத்தான் குளம் அருகே 7 வயது சிறுமி கொலை - 2 இளைஞர்கள் கைது\nடான்ஸ் மாஸ்டராகும் நடிகை சாய் பல்லவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2016/11/17/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-29/", "date_download": "2020-07-16T00:25:29Z", "digest": "sha1:2A7NP6HGCI3HE6OEMRQABPE7G3KDVXLH", "length": 52968, "nlines": 99, "source_domain": "venmurasu.in", "title": "நூல் பன்னிரண்டு – கிராதம் – 29 |", "raw_content": "\nநூல் பன்னிரண்டு – கிராதம் – 29\nஇருள் பரவத்தொடங்கியதும் அச்சிற்றூரில் இருந்த அனைத்துக் குடில்களும் உருவழிந்து கரைந்து மறைந்தன. புழுதிக்காற்று அவற்றின் புற்கூரைகளை அலைத்த ஓசை மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது. உச்சிவெயில் எழுந்த சற்றுநேரத்திலேயே சூரியன் நெடுமலைகளுக்கு அப்பால் இறங்கி மறைந்து விட்டிருந்தான். கதிர் சரியத்தொடங்கியதுமே மலையுச்சிகளில் இருந்து குளிர் ஓசையின்றி இறங்கி ஊரை மூடிச் சூழ்ந்தது. உடல் நடுங்கத் தொடங்கியதும் அர்ஜுனன் தோலாடைகளை இறுக்கி அணிந்து தலை உறையை போர்த்திக்கொண்டான்.\nஇருளெழத் தொடங்கியதும் ஓசைகள் மேலும் ஆழம் கொண்டன. அவ்வூரார் இருளிலேயே நோக்குதுலங்கப் பழகிவிட்டிருந்தனர். இளையோர் ஐவர் விறகுகளைக் கொண்டு வந்து கூம்பாகக் குவித்து தீ எழ���ப்பினர். அதைச் சூழ்ந்து உடல்குறுக்கி அமர்ந்து தழலில் காட்டிச்சுட்ட மலைக்கிழங்குகளையும் பொறிவைத்து பிடிக்கப்பட்ட சிற்றுயிர்களையும் பறவைகளையும் ஏவலரும் பிறரும் உணடனர்.\nஅனைத்துச் சிறு விலங்குகளும் அவர்களுக்கு உணவாக இருந்தன. மலைகளில் எலிகளும் கீரிகளும் உடும்புகளுமே பெரும்பாலும் கிடைத்தன. சுடுவதன்றி வேறு சமையல்முறைகளையும் அவர்கள் அறிந்திருக்கவில்லை. “முயல்கள் இல்லையா” என்று அர்ஜுனன் ஒருவனிடம் கேட்டான். “இங்கில்லை. நெடுந்தூரம் சென்றால் மலைச்சரிவு இன்னும் சற்று பசுமை கொண்டிருக்கும். அங்கு முயல்கள் உண்டு. ஆனால் அங்கு செல்ல பன்னிரண்டு நாட்களாகும்” என்றான் ஒருவன்.\nஇருள் அடரும் தோறும் குளிரும் கூடிவந்தது. அனைவரும் உடல்களை தோலாடைக்குள் ஒடுக்கிக் கொண்டு நெருப்பை மேலும் மேலும் அணுகி அமர்ந்தனர். குடில்களுக்குள் எவற்றிலும் விளக்குகள் இல்லை. அங்கு இல்லங்களில் விளக்கேற்றும் வழக்கமே இல்லை. குடில்களுக்குள் மதுவும் அகிபீனாவும் மயக்கேற்ற களிகொண்ட வணிகர் குழறிப்பேசியும் வெடித்துச்சிரித்தும் ஓசையிட்டனர். அவர்களுடன் சிரித்தும் கொஞ்சியும் குலவினர் பெண்டிர்.\nஅவர்களின் ஆண்களெல்லாம் முற்றத்தில்தான் இருந்தனர். துள்ளும் ஓசையில் விரைந்த சொற்களுடன் பேசிக்கொண்டனர். அவர்கள் வணிகர்களின் வரவால் உளக்கிளர்ச்சி அடைந்திருப்பது தெரிந்தது. அகிபீனாக் களியை சிறு உருளைகளாக வாயில் அதக்கிக் கொண்டிருந்தனர். மெல்ல மயக்குகொண்டு நாக்குழறினர். அனல் அவிந்ததும் அதைச் சூழ்ந்து படுத்து ஒவ்வொருவராக துயிலத்தொடங்கினர்.\nகுறட்டை ஓசைகளைக் கேட்டபடி அர்ஜுனன் முழங்காலில் கைகட்டி விண்மீனை நோக்கியபடி அமர்ந்திருந்தான். வான் முழுக்க அதிர்வொளிப்புள்ளிகள் செறிந்து பரவியிருந்தன. சற்றும் முகில்களே இல்லை என்று அதற்குப்பொருள். ஆனால் மழை உண்டு என்று பிங்கல முதியவர் அழுத்தி பலமுறை கூறியிருந்தார். அவர்களின் குலத்து இளையோர்கூட அதை நம்பவில்லை. வணிகர்கள் அவர் சொன்னதை தட்டவில்லை.\nமறுநாள் காலை அவரிடம் ஏன் மழை வரவில்லை என்று கேட்டால் என்ன சொல்வார் என்று எண்ணிக்கொண்டான். தெய்வங்கள் பொய்ப்பதில்லை. நாளை என்று தெய்வங்கள் சொன்னது அதற்கு அடுத்த நாளைத்தான் என்று சொல்லக்கூடும். அவரது நம்பிக்கை மாறாது. மானுடத்தை ���ற்றும் கருதாது பேருருக்கொண்டு சூழ்ந்த அமைதிமலைகளை, நெடுந்தொலைவுக்கு அப்பால் இருந்து வரும் விசைகொண்டகாற்றை, அனல் சுமந்த புழுதிஅலைகளை நம்பி வாழும் இச்சிறு வாழ்க்கையில் தெய்வங்களே அனைத்தையும் முடிவு செய்கின்றன. அவற்றை நம்பாமல் வேறுவழியில்லை.\nஅறிய முடியாதவற்றை நம்பி வாழ்வதில் அழகு ஒன்று உள்ளது என்று அவன் நினைத்துக் கொண்டான். அறிதலுக்கான பெருந்தவிப்பிலிருந்து அது விடுதலை. அறிய விழைபவர்கள் வாழுமிடத்திலிருந்து சென்று கொண்டே இருக்கிறார்கள். சித்தம் அமைந்த இடத்திலிருந்து மீண்டும் மீண்டும் மேலும் மேலும் என நகர்ந்துகொண்டே இருக்கிறது. நம்பிக்கையே நிலைக்க வைக்கிறது. அமையச் செய்கிறது. பிறிதிலாது துய்க்க வைக்கிறது. எஞ்சாது கடந்து போகச் சொல்கிறது.\nவிண்மீன்களை அவன் விழியிமைக்காமல் நோக்கிக் கொண்டிருந்தான். அவற்றின் நடுக்கம் கூடி வருவது போலத் தோன்றியது. கண்காணா சரடொன்றில் தொற்றியபடி அவை இறங்கி இறங்கி மிக அருகே வருவது போலிருந்தது. பின்பு அவன் தன் கனவுக்குள் விண்மீன்களை நோக்கிக் கொண்டிருந்தான்.\nவிண்மீன்கள் அவனைச் சுற்றி அதிர்ந்து கொண்டிருந்தன. கை நீட்டினால் ஒவ்வொரு விண்மீனையாக பற்றி எடுத்து விழிமுன் கொண்டு வந்து உறுத்து நோக்கலாம் என்பது போல இரு விண்மீன்கள் அதிர்வதை அவன் கேட்டான். அதிர்வதை எப்படி கேட்க முடியும் என்று அவன் சித்தம் வியந்தபோது அது தவளைக் குரல் என்று தெளிந்தான். தவளைக்குரலா கங்கைக்கரையிலா இருக்கிறோம்\nகங்கைப்பெருக்கிலிருந்து வந்த குளிர் காற்று அவன் உடலை நடுங்க வைத்தது. ஆடையை எடுக்க கைநீட்டி அவ்வசைவிலேயே விழித்துக்கொண்டு எழுந்து அமர்ந்தபோது தொலைவிலிருந்து வந்து அறைந்து இரு குடில்களுக்கு இடையே பீரிட்டு வந்த காற்றில் அனல் உயிர்கொண்டு சீறிக்கொண்டிருந்தது. செம்பொறிகள் எழுந்து மறுதிசை நோக்கி பெருகிச் சென்றன. குடில்களின் கூரைகள் எழுந்து படபடத்தன. தவளைக்குரல்களை அவன் தெளிவாகக் கேட்டான். நெடுந்தொலைவிலென ஒரு முறையும் மிக அருகிலென மறுமுறையும். ஒற்றை ஓசையென ஒலித்து பின் தனித்தனி குரல்களாக மாறிச்சூழ்ந்தன.\nஅண்ணாந்து வானைப் பார்த்தபோது ஒரு விண்மீன்கூட இல்லையென்பதை உணர்ந்தான். படுத்திருந்தவர்களை எழுப்ப வேண்டுமென்று தோன்றியது. மறுகணம் தவிர்த்து புன்னகையுடன் கைகட்டியபடி நோக்கி நின்றான். ஒரு மின்னலில் அனைவரும் படுத்திருந்த காட்சி துடிதுடித்து அணைந்தது. இருண்ட வானில் விழியொளி அதிர்ந்தது. மறுகணம் தெற்குச்சரிவு இடியோசை எழுப்பியது. மீண்டும் ஒரு மின்னல் அதிர்ந்து வான் நிறைத்திருந்த பெருமுகில் மலைகளை நடுநடுங்க காட்டிச் சென்றது.\nமின்னல்களின் கொடிபடர்வு. இடியோசை உருண்டு செல்ல மின்கதிரால் விரிசல் விட்டது வானம். இடி செவி ரீங்கரிக்க மீண்டும் வலுத்து ஒலித்தது. அச்சிற்றூரின் அனைத்து கூழாங்கற்களும் ஒளிபெற அனைத்து புற்கூரை பிசிறுகளும் பொன்னொளி கொண்டெரிய மின்காட்சி தெரிந்து மறைந்தது. மீண்டும் ஒரு இடியில் துயின்று கொண்டிருந்தவர்கள் அனைவரும் பாய்ந்து எழுந்தனர். ஒருவன் “இடி” என்றான். வாகுகன் புரண்டு படுத்து. “முரசு” என்றான்.\nமின்னல் அனைத்துப் பகுதிகளையும் ஒளியால் நிரப்பி விழியை முற்றிலும் பறித்துச் சென்றது. செம்மை குருதியென குமிழிகளென இமைக்குள் அதிர செவிகள் முற்றிலும் அடைந்து தலைக்குள் உலோக ரீங்காரம் நிறையும்படி பேரிடி எழுந்தது. வாகுகன் பாய்ந்தெழுந்து “என்ன எங்கு” என்றான். “மழை வருகிறது” என்றான் அர்ஜுனன். “இங்கா மழையா” என்று அவன் கேட்டான். மின்னல்கள் அதிர்ந்து அதிர்ந்து முகில் கணங்களைக் காட்டியதைப்பார்த்துவிட்டு எழுந்து நின்று கைவிரித்துச் சுழன்று “முற்றிலும் வான் நிறைந்துள்ளது, வீரரே\n“ஆம்” என்றான் அர்ஜுனன். “இத்தனை விரைவாகவா முகில் வந்து நிறையமுடியும்” என்றான் வாகுகன். “அந்தப் பிங்கல முதியவர் அதைத்தான் சொல்லிக் கொண்டிருந்தார். இங்கு மழை வான் வழியாக தவழ்ந்து வருவதில்லை.. மலைகளினூடாக வந்து உச்சிப்பிளவுகள் வழியாக பிதுங்கி ஒழுகுகிறது” என்றான் அர்ஜுனன்.\nஇடியோசையும் மின்னல்களும் எழுந்து சூழ ஆடைபறக்க குழல் சிதறி அலைபாய நின்றிருந்தபோது நெடுந்தொலைவிலிருந்து வெந்த புழுதியின் மணத்துடன் காற்று வந்து சுழன்று சென்றது. அதில் சருகுத் திவலைகளும் புழுதியும் இருந்தன. “ஈரப்புழுதி” என்றான் வாகுகன். “அங்கே மழை இறங்கிவிட்டது” என்றான் பிறிதொருவன். “மழை மழை” என கூச்சலிட்டுக்கொண்டிருந்தனர் பிறர். அகிபீனாவின் மயக்கிலிருந்து எழுந்து “யார்” என்றும் “என்ன” என்றும் சிலர் கூவினர்.\nகுடில்களின் கதவுகளைத் திறந்தபடி அச்சிற்றூரின் ���ளையோர் வெளியே ஓடி வந்தனர். குழந்தைகள் கூச்சலிட்டபடி வெளியே வந்து “மழை மழை மழை” என குதிக்கத் தொடங்கின. தொடர்ந்து ஆடைகளை அள்ளி அணிந்தபடி பெண்களும் வணிகர்களும் வெளியே வந்தனர். அவர்களின் ஆடைகளை இழுத்து உப்பி அதிரச்செய்தது காற்று. குழல்களைச் சுழற்றி பறக்க வைத்தது. முகில்கள் சுடர் கொண்டெரிந்தன. இடியோசையில் முகில்கள் அதிர்வதுபோல விழிமயக்கெழுந்தது\nவடமேற்கு மலைகளுக்கு அப்பால் இருந்து எழுந்து பல்லாயிரம் முகில் படிக்கட்டுகளில் உருண்டுருண்டு சென்று கீழ்த்திசையில் உறுமி மறைந்தது பேரிடித்தொடர் ஒன்று. நெடுந்தொலைவில் புரவிக்குளம்படிகள் பெருகி எழுவது போன்ற ஓசையை அர்ஜுனன் கேட்டான். ’புரவிகளா’ என்று வியந்த மறுகணம் அது மழையெனத் தெளிந்து அவ்வுணர்வால் உடல் சிலிர்க்கப்பெற்றான். மறுகணம் பேரோசையுடன் நிலம் அறைந்து அணுகி ஊரை முழுக்க மூடி கடந்து சென்றது மழை. ஓரிரு கணங்களிலேயே அங்கிருந்த அனைவரும் முழுமையாக நனைந்துவிட்டனர்.\nஇளைஞன் ஒருவன் இரு கைகளையும் விரித்து தொண்டை அதிரும் கூச்சலுடன் ஓடிச் சுழன்றான். உடனே அங்கிருந்த இளையோரும் பெண்களும் கைகளை விரித்தபடி கூவி ஆர்ப்பரித்து மழையில் சுழன்றாடினர். ஒருவரையொருவர் தழுவியும் சிறுமைந்தரை தூக்கி எறிந்து பற்றியும் களியாடினர். கரைந்து வழிந்தோடிய மென்புழுதியின் சேற்றில் விழுந்து புரண்டனர். சேற்றை அள்ளி ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டனர். மழை அவர்களின் களியாட்டை தான் வாங்கிக் கொண்டது போல காற்றுடன் கலந்து சுழன்று சுழன்று அடித்தது. வெறி ஒவ்வொரு கணமும் ஏற அவர்கள் கூத்தாடினர்.\nமெல்ல ஒவ்வொருவரும் தனித்தனியாக தங்களுக்குள் எதையோ முனகலாகப் பாடியபடி கைகளை விரித்து தள்ளாடும் கால்களுடன் மெல்ல சுழன்றனர். நிலை தடுமாறி நீரில் விழுந்து சேற்றில் புரண்டு மழையை முகத்திலும் மார்பிலும் வாங்கியபடி துயர் கொண்டவர்கள் போல படுத்தனர். சிலர் அழுதனர். சிலர் தெய்வங்களை நோக்கி மன்றாடினர். சிலர் தங்கள் உள்ளமைந்திருந்த சொற்கள் சிலவற்றை வழிபாடு போல சொல்லிக்கொண்டிருந்தனர்.\nஇரு கைகளையும் மார்பில் கட்டி, மழையின் அம்புப்பெருக்கை உடல் முழுக்க வாங்கியபடி அர்ஜுனன் அவர்களை நோக்கி நின்றான். கூத்தாடியவர்களுடன் வணிகர்களும் ஏவலர்களும் கலந்துவிட்டிருந்தனர். முதியவர்கள் குழந்தைகள் என ஒருவர்கூட மீதமில்லை. மெல்ல ஒவ்வொருவராக விழுந்து விழுந்து அவன் மட்டும் எஞ்சினான். தன்னைச் சூழ்ந்து உயிரற்றவர்கள் போல கிடந்தவர்களை அவன் நோக்கிக் கொண்டு நின்றான். குளிரில் அவன் இடக்கால் மட்டும் துடித்துக் கொண்டிருந்தது. அவன் நெஞ்சில் ஒற்றைச் சொல் ஒன்று இரு பெரும்பாறைகளால் இறுகக் கவ்விப்பற்றப்பட்டிருந்தது.\nமறுநாள் கதிர் எழவே இல்லை. மலைகளுக்கு அப்பால் இருந்து ஒளிமட்டும் கசிந்து மழைத்தாரைகளினூடாக பரவியது. மழையலையுடன் இணைந்து குடில்கள் நிழல்கள் போல் ஆடின. மழைக்குள் விழுந்தவர்கள் அப்படியே துயில் கொள்பவர்கள் போல, ஊழ்கத்தில் உடல் உதிர்த்தவர்கள் போல முழுநாளும் அசையாது கிடப்பதை அர்ஜுனன் வியப்புடன் கண்டான். அவன் கால்கள் குளிரில் நடுங்கி இறுகி முழங்கால் தசை உருண்டு வலிகொண்டு நின்றது. தாடை அசைவிழந்து ஒட்டிக்கொண்டது. பற்கள் உரசி அரைபட்டன. ஆயினும் குடிலுக்குள் சென்று ஒளிந்துகொள்வதற்கு அவனால் இயலவில்லை.\nஇரவிலேயே வணிகர்கள் மட்டும் குடில்களுக்குள் சென்று ஆடைகளைக் களைந்து உடல் துடைத்துக் கொண்டனர். சிலர் உள்ளேயே கற்செதுக்குக் கலங்களில் நெருப்பிட்டு அமர்ந்தனர். இப்போது தணியும், இதோ அலை இறங்குகிறது, இதோ ஓசை மயங்குகிறது என்று பலமுறை மாயம் காட்டி மீண்டும் மீண்டும் எழுந்து பெய்துகொண்டே இருந்தது மழை. உச்சிப் பொழுதுக்கு முன்னரே கதிரொளி மறைந்து மீண்டும் முற்றிருளாகியது. மீண்டும் இருள் வந்து மூடிக்கொண்டது\nஎண்ணியிராத தருணத்தில் மழை ஓயத்தொடங்கியது. சற்று நேரத்திலேயே தெற்கிலிருந்து வந்த காற்று மழையை திரைச்சீலையென சுழற்றி அள்ளிக்கொண்டு சென்றது. மீண்டும் வந்த காற்றில் துளிச்சிதர்கள் இருந்தன. மீண்டும் வீசிய காற்றில் தொலைதூரத்துப் புழுதி வெந்த மணம் இருந்தது. கூரைகள் நீரைச்சொட்டி உதறி எழுந்து மீண்டும் பறக்கலாயின. வானில் விண்மீன்கள் சில மெல்ல பிதுங்கி எழுந்து வந்தன.\nஇரவு முழுக்க தெற்கிலிருந்து அலையலையென காற்று வந்து ஊரைச்சூழ்ந்து சுழன்று கடந்து சென்றது. மழையில் கிடந்தவர்கள் ஒவ்வொருவராக விழித்து கையூன்றி தவழ்ந்தபடி குடில்களுக்குள் சென்றனர். அங்கே ஈரத்துணியுடனே படுத்து துயிலலாயினர். சிலர் மண்ணில் முகம் புதைத்து நெஞ்சுகலுழ்ந்தவர்கள் போல அழுதபடி ஏதோ முனகினர். சிலர் கைகூப்பியபடி மல்லாந்துகிடந்து அரற்றிக்கொண்டிருந்தனர்.\nஅர்ஜுனன் அருகிருந்த குடிலொன்றுக்குள் நுழைந்து தன் தோலாடையை அகற்றி மரவுரி அணிந்துகொண்டான். குடில் நடுவே இரும்பு யானத்தில் அனல் வைத்து அதைச்சூழ்ந்து வணிகர்கள் அமர்ந்திருந்தனர். ஒருவன் சற்று இடம் விட்டு “அமருங்கள், வீரரே” என்றான். அர்ஜுனன் அமர்ந்து கைகளை அனல் மேல் நீட்டி அவ்வெம்மையை உடல் முழுக்க வாங்கி நிரப்பிக்கொண்டான். குருதியில் வெம்மை படர்ந்து செல்லச் செல்ல அவன் உடல் சிலிர்த்தபடியே இருந்தது.\nகுளிருக்கு வெம்மையையும் வெம்மையில் குளிரையும் உணர்வதுபோல் உடலறியும் பேரின்பம் பிறிதில்லை என்று அவன் எண்ணிக்கொண்டான். உடல் அறியும் இன்பதுன்பங்களே புறவயமானவை. மறுக்கமுடியாதவை. ஆகவே அவை மட்டுமே இன்பங்களும் துன்பங்களும். பிற அனைத்தும் உளமயக்குகள். ஆம். அகிபீனா இழுத்தால் என்ன வேண்டியதில்லை, இப்போதே சித்தம் பித்துகொண்டிருக்கிறது. மழை மனிதர்களை பித்தாக்க முடியுமா வேண்டியதில்லை, இப்போதே சித்தம் பித்துகொண்டிருக்கிறது. மழை மனிதர்களை பித்தாக்க முடியுமா முடியும். அதற்கு பதினொருமாதம் அனலில் காயவேண்டும். வெந்து உருகவேண்டும். மழை இன்னும் பெய்கிறதா முடியும். அதற்கு பதினொருமாதம் அனலில் காயவேண்டும். வெந்து உருகவேண்டும். மழை இன்னும் பெய்கிறதா\nஅமர்ந்தபடியே துயிலத்தொடங்கி கையூன்றி விழுந்து வெறுந்தரையிலேயே ஆழ்ந்துறங்கினான். காலையில் ஊரின் ஓசைகளைக் கேட்டபோது எங்கிருக்கிறோம் என்ற உணர்வு சற்று பிந்தி எழுந்தது. தொடர்பயணங்களில் இட உணர்வு முற்றிலும் அகன்றுவிட்டிருந்தமையால் அவன் அப்போது மிதிலையின் உணவு விடுதி ஒன்றில் துயின்று கொண்டிருப்பதாக உணர்ந்தான். விழித்துக்கொண்டு தன்னைச் சுற்றி எவரும் இல்லை என்று கண்டபின் ஆடை திருத்தி எழுந்து நின்றான்.\nகுனிந்து குடில் வாயில் வழியாக வெளியே வந்தபோது அங்கு மழை பொழிந்ததன் எந்தத் தடயமும் எஞ்சியிருக்கவில்லை என்று கண்டான். தரையின் ஈரம்கூட காய்ந்துவிட்டிருந்தது. அங்கு வந்தபோது எழுந்து பறந்துகொண்டிருந்த புழுதி பல்லாயிரம் கால்தடங்களும் குளம்புத்தடங்களுமாக படிந்திருப்பதைக் கொண்டே பெய்து நனைந்த மழையை நினைவுகூர முடிந்தது. வான் நிரப்பிச் சென்றுகொண்டிருந்த காற்றில் நீர்த்துளி���ள் இல்லை, ஆனால் நீர் என அது மணத்தது.\nஏவலர்கள் பொதிகளைப் பிரித்து அத்திரிகளின் முதுகில் கட்டிக் கொண்டிருந்தார்கள். ஓய்வும் உணவும் கொண்டு புத்துயிர் பெற்றிருந்த அத்திரிகள் கழுத்து மணியை அசைத்தபடி கடிவாளத்தை மென்று காதுகளைத் திருப்பி ஓசைகளைக் கூர்ந்தன. ஒற்றைக்கால் தூக்கி மூன்றுகாலில் நின்றன. அவற்றின் வால்சுழற்சிகளும் செருக்கடிப்பொலிகளும் பசுஞ்சாண மணமும் சிறுநீர் வீச்சமும் குடில் சூழ்ந்த அந்நடுமுற்றத்தில் நிறைந்திருந்தன.\n” என்றான் வாகுகன். “நம் வரவு இவர்களுக்கு நல்லூழைக் கொணர்ந்தது என்று சொல்கிறார்கள்.” அர்ஜுனன் “இவர்கள் வேளாண்மை செய்வதுண்டா” என்றான். “இங்கு அவ்வாறு எதையும் செய்ய முடியாது. இங்குள்ள புழுதியும் காற்றும் அப்படிப்பட்டவை. இந்த மழை இவர்களின் முட்காடுகளை தளிர்க்கச் செய்யும். அதை உண்ணும் சிற்றுயிர்கள் பெருகும். இன்னும் பலமாதங்களுக்கு இங்கு ஊனுயிர்களுக்கு குறைவிருக்காது. இவர்கள் இவ்வழிசெல்லும் வணிகர்களையும் அவ்வப்போது பெய்யும் மழையையும் நம்பி வாழ்பவர்கள்.”\nஊரே அமைதியாக இருப்பதைக் கண்டு “அவர்கள் எங்கே” என்று அர்ஜுனன் கேட்டான். கருணர் “மழை பெய்துவிட்டதால் அவர்கள் பொழுதை வீணடிக்க விரும்பவில்லை. இது ஈசல்கள் எழும் பொழுது. அவர்களுக்கு இது அறுவடைக்காலம் போல. வெயிலில் உலரச்செய்து பானைகளில் நிறைத்து மூடியை களிமண் கொண்டு பொருத்தி காற்றிலாது மூடி புதைத்து வைத்தால் நான்குமாதம் வரை இருக்கும். ஈசல்வலைகளுடன் விடிவதற்குள்ளாகவே அனைவரும் காடுகளுக்குள் சென்றுவிட்டார்கள்” என்றார்.\nஅர்ஜுனன் முகம் கழுவி வாகுகன் அளித்த ஊன் உணவை உண்டு புறப்படுவதற்கு சித்தமாக வில்லுடன் வந்து நின்றான். “வருணனை வணங்கி கிளம்புவோம். அளியிலாப் பெரும்பாலையை இம்முறை எளிதில் கடப்போம் என்று எண்ணுகிறோம்” என்று கருணர் சொன்னார். “வருணன் சினம் கொண்டவன். அவன் அளி பாலைமழைபோல இனியது” என்றார் ஒரு வணிகர்.\nஅவர்கள் ஊர் மூலையில் அமைந்திருந்த வருணனின் சிறு பதிட்டை நோக்கி சென்றனர். புலரிக்கு முன்பாகவே ஊனுணவையும் காட்டுமலர்களையும் வருணனுக்குப் படைத்து பூசனை செய்திருந்தனர் ஊர்மக்கள். அவர்கள் வருணனை வணங்கினர். வருணன் காலடியில் இருந்த சிறு கிண்ணத்தில் இருந்து செம்மண் எடுத்து நெற்றியில் அணிந���து அருள் பெற்றனர். அர்ஜுனன் அந்தக் கல்லில் விழித்த விழிகளை நோக்கினான். முந்தைய நாளின் இடிமின்னலும் மழைக்குளிரும் நினைவிலெழுந்தமைந்தன.\n“கிளம்புவோம்” என்றார் வணிகத்தலைவர். ஊருக்கு புறம்காட்டாமல் பின்காலடி எடுத்து வைத்து வாயிலினூடாக ஏழு சுவடுகள் பின்சென்று குனிந்து தரைதொட்டு சென்னி சூடி வணங்கி அவர் திரும்பி நடக்க அத்திரிகளும் ஏவலருமாக வணிகர்குழு அவர்களைத் தொடர்ந்து சென்றது. அர்ஜுனன் ஆளில்லாது கைவிடப்பட்ட குருவிக்கூடுகள்போல நின்ற ஊரை இறுதியாக திரும்பிப்பார்த்தான்.\nசெல்லும் வழி முழுக்க புழுதி அடங்கி, வானம் குளிர்ந்த ஒளி கொண்டு, காற்றில் நீர்த்துளிகள் பரவி, இனிய மண்மணத்துடன் பயணம் இனிதாக இருந்தது. சூதரின் பாடலொன்று தொலைவில் கேட்டது. முன்பே செல்லும் வணிகர் குழுவில் மெலிந்து எலும்புகள் புடைத்த கழுத்தும் சற்றே கூன் கொண்ட முதுகும் தசைகள் இறுகிய வயிறும் கால்களும் கொண்ட முதிய சூதர் இருப்பதை அர்ஜுனன் கண்டிருந்தான். சீவிடு போல சிற்றுடலிலிருந்து எழும் பெருங்குரல் கொண்டவர். அவர்கள் அக்குழுவை நடைவிசையால் அணுகும்போதெல்லாம் அவர் பாடல் காற்றில் எழுந்து வந்துகொண்டிருந்தது.\nவாகுகன் “வருணனைப் பாடுகிறார்” என்றான். அர்ஜுனன் புன்னகைத்தான். “வருணனின் நகரம் மேற்கே அலையற்ற கடலுக்கு அப்பால் உள்ளது. உப்பால் ஆன கோட்டை சூழ்ந்தது அந்நகர்” என்றான் வாகுகன். “எப்படி தெரியும்” என்று அர்ஜுனன் புன்னகையுடன் கேட்டான். “ஒவ்வொருமுறை இவ்வழிசெல்லும்போதும் அந்நகர் பற்றி எவரேனும் சொல்கிறார்கள். இன்று மழை பெய்ததனால் வருணனை புகழ்ந்து பாடுகிறார்கள். மழையின்றி புழுதி அனலென சுழன்று கடந்துசெல்லும் பொழுதில் நடக்கும்போது வருணனை வேண்டிப்பாடுகிறோம். வருணனை நினைக்காது இப்பாதையை எவரும் கடக்க முடியாது” என்றான் நிகும்பன்\n“வருணனின் பெருநகர் மூன்று பெருங்கோட்டைகளால் ஆனது” என்று கருணர் சொன்னார். “கதிரொளியில் கண் கூசவைக்கும் வெண்மை கொண்ட உப்புக்கோட்டை. அதற்கப்பால் அசைவற்ற நீலநிற நீரால் ஆன பெருங்கோட்டை. அதற்கப்பால் வெண் சங்கும் சிப்பிகளும் சேர்த்தடுக்கிக் கட்டப்பட்ட அரண்மனைக்கோட்டை. அவன் அரண்மனை நீருக்கடியில் அமைந்துள்ளது. நீர்ப்பாசிகளைப் பின்னி கட்டப்பட்டது அது என்று ஒரு கவிஞன் சொன்னான். ந��ரலைகளுக்கு ஏற்ப நூற்றியெட்டு அடுக்கு கொண்ட பெருமாளிகையில் நெளிந்து கொண்டிருக்கும் அதன் சுவர்கள் வளைவுகள் அனைத்தும் அலைந்தாடும்.”\n“வருணன் சிறகுகள்கொண்ட மீன்தேவியராலும் நீருள் பறக்கும் நாகங்களாலும் காக்கப்படுகிறான். நீலவைரங்களால் அடுக்கிக் கட்டப்பட்டது அவன் அரண்மனைக்கூடம். அதற்குள் நீர்மணிகளால் ஆன அரியணையில் அமர்ந்து அவன் புவிநீரை எல்லாம் ஆள்கிறான்.”\n“வருணனை சென்று காண்பது எப்படி” என்று அர்ஜுனன் கேட்டான். சிரித்துக்கொண்டு “ஏன்” என்று அர்ஜுனன் கேட்டான். சிரித்துக்கொண்டு “ஏன் நீங்கள் சென்று காண எண்ணியுள்ளீரா நீங்கள் சென்று காண எண்ணியுள்ளீரா” என்றான் நிகும்பன். அவன் விழிளை நோக்கியபடி “ஆம்” என்றான் அர்ஜுனன். வாகுகன் அவன் கையைப்பற்றி “அர்ஜுனன் திசைத்தேவர்களைச் சென்று வென்று கொண்டிருக்கிறார் என்று கேள்விப்பட்டேன். வருணனை அவர் சென்று கண்டிருப்பாரா” என்றான் நிகும்பன். அவன் விழிளை நோக்கியபடி “ஆம்” என்றான் அர்ஜுனன். வாகுகன் அவன் கையைப்பற்றி “அர்ஜுனன் திசைத்தேவர்களைச் சென்று வென்று கொண்டிருக்கிறார் என்று கேள்விப்பட்டேன். வருணனை அவர் சென்று கண்டிருப்பாரா” என்று கேட்டான். “காணச் சென்றுகொண்டிருக்கிறான் போலும்” என்றான் அர்ஜுனன் சிரித்தபடி.\n“இவர்கள் இதை கதையென எண்ணுகிறார்கள் ஆனால் செல்லவும் காணவும் முடியுமென்றே நான் எண்ணுகிறேன்” என்றான் வாகுகன். கருணர் சிரித்துக்கொண்டு “நீராழத்தில் சென்று நீரரமகளிரைக் கவர்ந்து நீர் நாகங்களைக் கடந்து வாய்திறந்து விழுங்க வரும் கவந்தமச்சர்களை வென்று வருணனைக் காணவேண்டும். அப்படி சென்று கண்டு உமக்கு வரப்போவதென்ன” என்றார். “மெய்மை” என்றான் அர்ஜுனன்.\n“அத்தனை தொலைவில்தான் அது இருக்குமா” என்றான் வாகுகன். “இங்கு நம்முடன் அது இயல்பாக இல்லையென்பதனால் அதற்கு அப்பால் மேலும் துலங்கி இருக்கும் என்பதுதானே பொருள்” என்றான் வாகுகன். “இங்கு நம்முடன் அது இயல்பாக இல்லையென்பதனால் அதற்கு அப்பால் மேலும் துலங்கி இருக்கும் என்பதுதானே பொருள்” என்றான் அர்ஜுனன். “இதென்ன கூறுமுறை என்று எனக்கு விளங்கவில்லை” என்று கருணர் நகைத்தார். “சொல்லுங்கள், வீரரே” என்றான் அர்ஜுனன். “இதென்ன கூறுமுறை என்று எனக்கு விளங்கவில்லை” என்று கருணர் நகைத்தார். “சொ���்லுங்கள், வீரரே வருணனிடம் நீர் கோரப்போகும் மெய்மை என்ன வருணனிடம் நீர் கோரப்போகும் மெய்மை என்ன\n“ஒவ்வொரு திசைக்கும் ஒரு மெய்மை” என்றான் அர்ஜுனன். “இருண்ட ஆழத்தின் மெய்மை யமனிடம். ஒளிரும் துயரங்களின் மெய்மை குபேரனிடம். நெளியும் உண்மை வருணனிடம். உடையாத வைரத்தின் உண்மை இந்திரனிடம். மெய்மை என்பது இந்நான்கும் கலந்த ஐந்தாவது ஒன்றாகவே இருக்க முடியும். நான்கையும் கடக்காது ஐந்தாவதற்கு செல்ல முடியாது என்று தோன்றுகிறது.”\nகருணர் “இப்படி சொல்லிக்கொண்டே செல்லலாம். கதை சொல்லல் என்பது இனிது. அது இங்குள்ள இறுகிய புடவிநெறிகளை மீறிச்செல்லும் கனவு. கல்லை கையில் அள்ளி அருந்தலாம். வானை அள்ளி குடத்தில் நிறைக்கலாம். ஆனால் அது அழகிய சிலந்தி வலை ஒன்றில் நாம் சென்று சிக்கிக்கொள்வது போல. திமிறும்தோறும் மேலும் சூழும். அனைத்துக் கதைகளுக்கும் நடுவே விஷக்கொடுக்குடன் சிலந்தி அமர்ந்திருக்கும். அதற்கு நம் உயிரை அளித்தாக வேண்டும்” என்றார்.\nஅவனருகே வந்து “கதைகளல்ல வாழ்க்கை. இங்கு இவ்வாறு இருப்பதுதான் இளைஞனே வாழ்க்கை. உவத்தல் அன்றி இப்புவியில் வாழ்வுக்கு பொருளொன்றும் இல்லை. மகிழ்வன்றி மெய்மை என்று ஒன்றில்லை” என்றார். “அவ்வாறு எண்ணுவது பிறிதொரு சிலந்தி வலை” என்று அர்ஜுனன் சொன்னான். கருணர் உரக்க நகைத்து “ஆம், இருக்கலாம்” என்றார். “இளமையிலே நான் இதில் சிக்கிவிட்டேன்.”\n“நான் இங்குள்ளதே முழுமை என எண்ணிக் களியாடினேன். அக்களியாட்டு முடிந்ததுமே அவ்வாறல்ல என்று உணர்ந்து கிளம்பினேன். இங்குளதில் முழுதமைந்திருப்பவன் அங்கு என்னும் சொல்லையே அறிந்திராதவன். அங்குளதை உணர்ந்தபின் இங்கமைபவன் இயல்பானவன் அல்ல. அவன் அதைச் சொல்லிச் சொல்லி தன்னுள் நிலைநாட்டிக்கொண்டே இருக்கவேண்டும்” என்றான் அர்ஜுனன்.\nகருணர் திகைப்புடன் நோக்கிவிட்டு திரும்பிக்கொண்டார். நிகும்பன் “வருணனிடம் நெளியும் மெய்மையை நெளிந்தபடி அடையுங்கள் வீரரே, அப்போதுதான் அது நிலையான உண்மையாகும்” என்றான். சூழ்ந்திருந்தவர்கள் நகைத்தனர்.\n← நூல் பன்னிரண்டு – கிராதம் – 28\nநூல் பன்னிரண்டு – கிராதம் – 30 →\nநூல் இருபத்தியாறு – முதலாவிண் – 16\nநூல் இருபத்தியாறு – முதலாவிண் – 15\nநூல் இருபத்தியாறு – முதலாவிண் – 14\nநூல் இருபத்தியாறு – முதலாவிண் – 13\nநூல் இருபத்தியாற�� – முதலாவிண் – 12\nநூல் இருபத்தியாறு – முதலாவிண் – 11\nநூல் இருபத்தியாறு – முதலாவிண் – 10\nநூல் இருபத்தியாறு – முதலாவிண் – 9\nநூல் இருபத்தியாறு – முதலாவிண் – 8\nநூல் இருபத்தியாறு – முதலாவிண் – 7\n« அக் டிசம்பர் »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.404india.com/tag/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2020-07-15T23:43:35Z", "digest": "sha1:3B25TWPSNQQT7ZABJI7W4UW2B4PH24XF", "length": 11310, "nlines": 162, "source_domain": "www.404india.com", "title": "கொரோனா தமிழ்நாடு Archives | 404india : News", "raw_content": "\nதமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை\nதமிழகத்தில் கொரோனா கோர தாண்டவம் – இன்று மட்டும் 4,496 பேருக்கு பாதிப்பு\nஜூன் மாதத்தில் வாகனங்களின் மொத்த விற்பனை 49.59% குறைந்துள்ளதாக சியாம் தெரிவித்துள்ளது\nஅடுத்த 24 நேரத்தில் 11 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு.. சென்னை வானிலை மையம் தகவல்\nதமிழகத்தில் தற்போதைக்கு பள்ளிகள் திறப்பு சாத்தியமில்லை..\nசிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு…\nஉலகெங்கிலும் 3 மணி நேரத்திற்கும் மேலாக வாட்ஸ்அப் இணையத்தில் சிக்கல்\nமாடர்னா கோவிட் தடுப்பூசி இறுதி கட்ட சோதனைக்குள் நுழைகிறது\nசென்னை: பல்வேறு துறைகளில் புதிய பணி நியமனங்களுக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரசால் தினந்தோறும் 500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.…\nநெல்லை: தென்காசி, நெல்லையில் ஒரேநாளில் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 8 பேர் மும்பையில் இருந்து வந்தவர்கள். தமிழகத்தில் கொரோனா தொற்று கடுமையான…\n ஒரே நாளில் கொரோனாவால் என்ன நடந்தது தெரியுமா\nதிருவள்ளூர்: திருவள்ளூரில் கோயம்பேடு சந்தைக்கு சென்று வந்த 120 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில் கொரோனா தீவிரம் காரணமாக12 மாவட்டங்கள் சிவப்பு மண்டலத்தில் உள்ளன.…\nதமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை\nதம���ழகத்தில் கொரோனா கோர தாண்டவம் – இன்று மட்டும் 4,496 பேருக்கு பாதிப்பு\nஜூன் மாதத்தில் வாகனங்களின் மொத்த விற்பனை 49.59% குறைந்துள்ளதாக சியாம் தெரிவித்துள்ளது\nஅடுத்த 24 நேரத்தில் 11 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு.. சென்னை வானிலை மையம் தகவல்\nதமிழகத்தில் தற்போதைக்கு பள்ளிகள் திறப்பு சாத்தியமில்லை..\nசிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு…\nஉலகெங்கிலும் 3 மணி நேரத்திற்கும் மேலாக வாட்ஸ்அப் இணையத்தில் சிக்கல்\nமாடர்னா கோவிட் தடுப்பூசி இறுதி கட்ட சோதனைக்குள் நுழைகிறது\nஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர விழா… தங்கத் தேர் இழுக்க அனுமதி\n ஒரே நாளில் 2496 பேருக்கு பாதிப்பு\nகொரோனா தடுப்பு பணி தீவிரம்… 3 மாவட்டங்களுக்கு முதல்வர் பயணம்\nஆந்திராவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்ய ரூ.15 ஆயிரம் ..\nமதுரையில் இன்று முதல் வழக்கமான பொதுமுடக்கம் தொடரும்..\nஉலக இளைஞர் திறன் தினம்… இன்று உரையாற்றும் மோடி..\n உலகளவில் கொரோனாவில் குணமானவர்களின் எண்ணிக்கை\nஅமெரிக்காவில் 35 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு… ஒரே நாளில் 65000 பேருக்கு தொற்று\nமின் கட்டண நிர்ணயத்துக்கு எதிரான வழக்கு.. சென்னை உயர்நீதி மன்றத்தில் இன்று தீர்ப்பு\nராமர் பற்றிய நேபாள பிரதமரின் பேச்சு:நேபால் வெளியுறவு அமைச்சகம் உறுதி\nசீனாவின் ஹவாய் மீது இங்கிலாந்து அதிரடி தடை அனைத்து 5 ஜி கருவிகளும் 2027 க்குள் அகற்றப்பட உள்ளது\nதமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை\nதமிழகத்தில் கொரோனா கோர தாண்டவம் – இன்று மட்டும் 4,526 பேருக்கு பாதிப்பு\nராமர் நேபாள நாட்டை சேர்ந்தவர்.. நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduppu.com/entertainment/04/232018", "date_download": "2020-07-15T23:28:33Z", "digest": "sha1:FE26H26NIG7QRXDTIW5PQLT63LRYXUQ6", "length": 4070, "nlines": 17, "source_domain": "www.viduppu.com", "title": "கண்ணீர்விட்டு அழுத அபிராமியை அடிக்க சென்ற முகன்.. கஸ்தூரிக்கு எதிராக கிளம்பிய பிக்பாஸ் ஆண்கள் - Viduppu.com", "raw_content": "\nபடவாய்ப்பிற்காக 15 வயதில் படுமோசமான புகைப்படம்.. பணத்தில் புறளும் அஜித்தின் ரீல்மகள் அனிகா..\nநடிப்பதை விட்டுவிட்டு அந்த தொழில் செய்து சிக்கிய நடிகை.. பின்புலத்தில் மாட்டிக்கொண்ட நடிகர்கள்..\nநடிகை பாவனாவை தொடர்ந்து மர்மநபரால் கடத்தி சீரழிக்கப்பட்ட இளம்பெண்.. கண்டுகொள்ளாத மக்கள்\nகண்ணீர்விட்டு அழுத அபிராமியை அடிக்க சென்ற முகன்.. கஸ்தூரிக்கு எதிராக கிளம்பிய பிக்பாஸ் ஆண்கள்\nபிக்பாஸ் 3 சீசனில் வெளியேறிய வனிதா மீண்டும் சிறப்பு விருந்தினராக வீட்டுக்குள் நுழைந்தார். உள்ளே வந்ததும் போட்டியாளர்கள் அனைவரையும் சரமாறியாக திட்டிதிர்த்தார். அதுமட்டும் இல்லாமல் பிரச்சனைகளை உருவாக்கி வருகிறார்.\nஅபிராமியை குழப்பி முகனுக்கு எதிராக திருப்பி வைத்து சண்டைபோட வைத்துள்ளார். இதனால் முகன் அபிராமியை நாற்காலியை எடுத்து அடிக்க முன்வந்தார். போட்டியாளர் இருவரையும் சமாதானம் செய்தனர். உணர்வு ரீதியாக சண்டைகளை மூட்டி விட்ட வனிதா வந்த வேலையை நன்றாக செய்து வருகிறார்.\nபின் கஸ்தூரி பிரச்சனைக்கு தீர்வு வழங்குவது போல் பேச ஆரம்பித்துள்ளார். ஆனால் ஆண்கள் இணைந்து அவரை கலாய்த்து தள்ளினர். பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் கஸ்தூரிக்கு எதிராக திரும்பி நாமினேட் செய்தனர்.\nதிருமணமாகாத 48 வயதில் 24 வயதான இளைஞருடன் படுக்கையறையில் பிரபல நடிகை தபு.. வைரலாகும் வீடியோ..\nபடவாய்ப்பிற்காக 15 வயதில் படுமோசமான புகைப்படம்.. பணத்தில் புறளும் அஜித்தின் ரீல்மகள் அனிகா..\nநான்காவது காதலன் பெயரை புகைப்படத்தோடு வெளியிட்ட நடிகை அமலா பால்.. விளம்பரத்திற்காக படுக்கையறையில் இப்படியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/international-news/rest-of-world/saudi-prince-visits-india/c77058-w2931-cid302199-su6221.htm", "date_download": "2020-07-16T00:01:51Z", "digest": "sha1:AH76GMRA2YW3UP2NK7A7W6PTF24UASPW", "length": 2343, "nlines": 17, "source_domain": "newstm.in", "title": "சவுதி இளவரசர் இந்தியா வருகை", "raw_content": "\nசவுதி இளவரசர் இந்தியா வருகை\nசவூதியின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் வரும் 19-ஆம் தேதி இந்தியா வரவுள்ளார்.\nசவூதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் வரும் 19-ஆம் தேதி இந்தியா வர உள்ளார்.\nநரேந்திர மோடி பிரதமராகப் பதவியேற்றபின் கடந்த 2016-ஆம் ஆண்டு அரசு முறைப் பயணமாக ரியாத் சென்றார். இந்த பயணத்துக்குப் பின் 2017-18-இல் இந்தியா-சவூதி நாடுகளிடையேயான இருதரப்பு வர்த்தகம் சுமார் 1 லட்சத்து 95 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு அதிகரித்தது.\nஇந்நிலையில் சவூதியின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் ���ரும் 19-ஆம் தேதி இந்தியா வர உள்ளார். டெல்லியில், சவுதி அரேபிய தேசத்தின் புதிய தூதரகத்தைத் திறந்து வைக்கும் அவர், தகவல் தொழில்நுட்பம், சுகாதாரம், சுற்றுலா என பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.biblepage.net/ta/tamil-bible/56-1.php", "date_download": "2020-07-16T00:00:58Z", "digest": "sha1:MKQFCHDTZJQQHEKXGKNLBXTWFH2ECNR6", "length": 12860, "nlines": 90, "source_domain": "www.biblepage.net", "title": "தீத்து 1, Tamil Bible - Biblepage.net", "raw_content": "\nநான், நானே உன் மீறுதல்களை என் நிமித்தமாகவே குலைத்துப்போடுகிறேன்; உன் பாவங்களை நினையாமலும் இருப்பேன்\nஇரட்சிப்பு, பாவமன்னிப்பு, நித்திய ஜீவன்\nபுத்தக ஆதியாகமம் யாத்திராகமம் லேவியராகமம் எண்ணாகமம் உபாகமம் ஏசாயா நியாயாதிபதிகள் ரூத் 1 சாமுவேல் 2 சாமுவேல் 1 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 1 நாளாகமம் 2 நாளாகமம் எஸ்றா நெகேமியா எஸ்தர் யோபு சங்கீதம் நீதிமொழிகள் பிரசங்கி உன்னதப்பாட்டு ஏசாயா எரேமியா புலம்பல் எசேக்கியேல் தானியேல் ஓசியா யோவேல் ஆமோஸ் ஒபதியா யோனா மீகா நாகூம் ஆபகூக் செப்பனியா ஆகாய் சகரியா மல்கியா மத்தேயு மாற்கு லுூக்கா யோவான் அப்போஸ்தலருடைய நடபடிகள் ரோமர் 1 கொரிந்தியர் 2 கொரிந்தியர் கலாத்தியர் எபேசியர் பிலிப்பியர் கொலோசெயர் 1 தெசலோனிக்கேயர் 2 தெசலோனிக்கேயர் 1 தீமோத்தேயு 2 தீமோத்தேயு தீத்து பிலேமோன் எபிரெயர் யாக்கோபு 1 பேதுரு 2 பேதுரு 1 யோவான் 2 யோவான் 3 யோவான் யூதா வெளிப்படுத்தின விசேஷம ் அத்தியாயம் 1 2 3 வசனங்கள் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 பதிப்பு Tamil Bible\n1 தேவனுடைய ஊழியக்காரனும் இயேசுகிறிஸ்துவினுடைய அப்போஸ்தலனுமாகிய பவுல், பொதுவான விசுவாசத்தின்படி உத்தம குமாரனாகிய தீத்துவுக்கு எழுதுகிறதாவது:\n2 பிதாவாகிய தேவனாலும், நம்முடைய இரட்சகராயிருக்கிற கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலும், கிருபையும் இரக்கமும் சமாதானமும் உண்டாவதாக.\n3 பொய்யுரையாத தேவன் ஆதிகாலமுதல் நித்திய ஜீவனைக்குறித்து வாக்குத்தத்தம்பண்ணி, அதைக்குறித்த நம்பிக்கையைப்பற்றி தேவபக்திக்கேதுவான சத்தியத்தை அறிகிற அறிவும் விசுவாசமும் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களுக்கு உண்டாகும்படி,\n4 ஏற்றகாலங்களிலே நம்முடைய இரட்சகராகிய தேவனுடைய கட்டளையின்படி எனக்கு ஒப்பவிக்கப்பட்ட பிரசங்கத்தினாலே தமது வார்த்தையை வெளிப்படுத்தினார்.\n5 நீ குறைவாயிருக்கிறவைகளை ஒழுங்குபடுத்தும்படிக்கும், நான் உனக்குக் கட்டளையிட்டபடியே, பட்டணங்கள்தோறும் மூப்பரை ஏற்படுத்தும்படிக்கும், உன்னைக் கிரேத்தாதீவிலே விட்டுவந்தேனே.\n6 குற்றஞ்சாட்டப்படாதவனும், ஒரே மனைவியையுடைய புருஷனும், துன்மார்க்கரென்றும் அடங்காதவர்களென்றும் பேரெடுக்காத விசுவாசமுள்ள பிள்ளைகளை உடையவனுமாகிய ஒருவனிருந்தால் அவனையே ஏற்படுத்தலாம்.\n7 ஏனெனில், கண்காணியானவன் தேவனுடைய உக்கிராணக்காரனுக்கேற்றவிதமாய், குற்றஞ்சாட்டப்படாதவனும், தன் இஷ்டப்படி செய்யாதவனும், முற்கோபமில்லாதவனும், மதுபானப்பிரியமில்Ҡξதவனும், அடியாதவனும், இழிவξன ஆதாயத்தை இச்சியாதவனும்,\n8 அந்நியரை உபசரிக்கிறவனும், நல்லோர்மேல் பிரியமுள்ளவனும், தெளிந்தபுத்தியுள்ளவனும், நீதிமானும், பரிசுத்தவானும், இச்சையடக்கமுள்ளவனும்,\n9 ஆரோக்கியமான உபதேசத்தினாலே புத்திசொல்லவும், எதிர்பேசுகிறவர்களைக் கண்டனம் பண்ணவும் வல்லவனுமாயிருக்கும்படி, தான் போதிக்கப்பட்டதற்கேற்ற உண்மையான வசனத்தை நன்றாய்ப் பற்றிக்கொள்ளுகிறவனுமாயிருக்கவேண்டும்.\n10 அநேகர், விசேஷமாய் விருத்தசேதனமுள்ளவர்கள், அடங்காதவர்களும், வீண்பேச்சுக்காரரும், மனதை மயக்குகிறவர்களுமாயிருக்கிறார்கள்.\n11 அவர்களுடைய வாயை அடக்கவேண்டும்; அவர்கள் இழிவான ஆதாயத்துக்காகத் தகாதவைகளை உபதேசித்து, முழுக்குடும்பங்களையும் கவிழ்த்துப்போடுகிறார்கள்.\n12 கிரேத்தாதீவார் ஓயாப்பொய்யர், துஷ்டமிருகங்கள், பெருவயிற்றுச் சோம்பேறிகள் என்று அவர்களில் ஒருவனாகிய அவர்கள் தீர்க்கதரிசியானவனே சொல்லியிருக்கிறான்.\n13 இந்தச் சாட்சி உண்மையாயிருக்கிறது; இது முகாந்தரமாக, அவர்கள் யூதருடைய கட்டுக்கதைகளுக்கும், சத்தியத்தை விட்டு விலகுகிற மனுஷருடைய கற்பனைகளுக்கும் செவிகொடாமல்,\n14 விசுவாசத்திலே ஆரோக்கியமுள்ளவர்களாயிருக்கும்படி, நீ அவர்களைக் கண்டிப்பாய்க் கடிந்துகொள்.\n15 சுத்தமுள்ளவர்களுக்குச் சகலமும் சுத்தமாயிருக்கும்; அசுத்தமுள்ளவர்களுக்கும் அவிசுவாசமுள்ளவர்களுக்கும் ஒன்றும் சுத்தமாயிராது; அவர்களுடைய புத்தியும் மனச்சாட்சியும் அசுத்தமாயிருக்கும்.\n16 அவர்கள் தேவனை அறிந்திருக்கிறோமென்று அறிக்கைபண்ணுகிறார்கள், கிரியைகளினாலோ அவரை மறுதலிக்கிறார்கள்; அவர்கள் அருவருக்கப்படத்தக்கவர்களும், கீழ்ப்படியாதவர்களும், எந்த நற்கிரியையுஞ்செய்ய ஆகாதவர்களுமாயிருக்கிறார்கள்.\nஆதியாகமம் யாத்திராகமம் லேவியராகமம் எண்ணாகமம் உபாகமம் ஏசாயா நியாயாதிபதிகள் ரூத் 1 சாமுவேல் 2 சாமுவேல் 1 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 1 நாளாகமம் 2 நாளாகமம் எஸ்றா நெகேமியா எஸ்தர் யோபு சங்கீதம் நீதிமொழிகள் பிரசங்கி உன்னதப்பாட்டு ஏசாயா எரேமியா புலம்பல் எசேக்கியேல் தானியேல் ஓசியா யோவேல் ஆமோஸ் ஒபதியா யோனா மீகா நாகூம் ஆபகூக் செப்பனியா ஆகாய் சகரியா மல்கியா மத்தேயு மாற்கு லுூக்கா யோவான் அப்போஸ்தலருடைய நடபடிகள் ரோமர் 1 கொரிந்தியர் 2 கொரிந்தியர் கலாத்தியர் எபேசியர் பிலிப்பியர் கொலோசெயர் 1 தெசலோனிக்கேயர் 2 தெசலோனிக்கேயர் 1 தீமோத்தேயு 2 தீமோத்தேயு தீத்து பிலேமோன் எபிரெயர் யாக்கோபு 1 பேதுரு 2 பேதுரு 1 யோவான் 2 யோவான் 3 யோவான் யூதா வெளிப்படுத்தின விசேஷம ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bsnleusalem.com/2018/08/blog-post_13.html", "date_download": "2020-07-16T01:00:55Z", "digest": "sha1:YG7U64VKTYJJQY4VS77JOMNOQBHDT7RM", "length": 4986, "nlines": 40, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM: தோழர் சோம்நாத் சாட்டர்ஜி காலமானார்", "raw_content": "\nதோழர் சோம்நாத் சாட்டர்ஜி காலமானார்\nமுன்னாள் மக்களவை தலைவர் தோழர் சோம்நாத் சாட்டர்ஜி 13.08.2018 அன்று காலையில் கொல்கொத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். 1929ஆம் ஆண்டு அஸ்ஸாம் மாநிலம் தேஜ்பூரில் பிறந்த தோழர் சோம்நாத் சாட்டர்ஜி கேம்பிர்ட்ஜ் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்று மேற்கு வங்க மாநிலத்தில் வழக்கறிஞராக பணியாற்றினார். 1968ல் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக சேர்ந்த அவர், 1971ஆம் ஆண்டு முதல் பத்துமுறை பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n1989 முதல் 2004ஆம் ஆண்டு வரை CPI(M) கட்சியின் பாராளுமன்றக் குழு தலைவராக பணியாற்றினார். 2004ஆம் ஆண்டு பாராளுமன்ற சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2008ஆம் ஆண்டு அணு ஆயுத ஒப்பந்தத்தில் இந்திய அரசாங்கம் கையெழுத்திட்டதை எதிர்த்து UPA அரசாங்கத்திற்கு CPI(M) கட்சி கொடுத்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டு அவரையும் சபாநாயகர் பதவியிலிருந்து விலக கேட்டுக்கொண்டது. ஆனால் அதற்கு அவர் மறுத்த காரணத்தால் CPI(M) கட்சி அவரை கட்சியிலிருந்து நீக்கியது.\nநாடாளுமன்ற உறுப்பினராக இவர் இருந��த காலம் முழுவதும் உழைக்கும் மக்களின் நலன்களுக்காக பாராளுமன்றத்திலும் வெளியிலும் தொடர்ச்சியாக குரல் கொடுத்து வந்தவர் தோழர் சோமநாத் சாட்டர்ஜி. அவரது வயது மூப்பு காரணமாக சிறுநீரக பிரச்சனையில் சிலகாலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதனிடையில் 12.08.2018 அன்று மாரடைப்பு ஏற்பட்ட காரணத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி 13.08.2018 காலையில் காலமானார்.\nதோழர் சோமநாத் சாட்டர்ஜியின் மறைவிற்கு, சேலம் மாவட்ட BSNL ஊழியர் சங்கம் தனது அஞ்சலியை செலுத்துவதோடு, அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை உரித்தாக்கிக் கொள்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Jewel%20Mortgage%20Manager", "date_download": "2020-07-16T01:37:13Z", "digest": "sha1:YH4QLDHHYJWALFTCCFTUAI72AAM2XX4V", "length": 5368, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Jewel Mortgage Manager | Dinakaran\"", "raw_content": "\nதங்கம் விலை வரலாறு காணாத வகையில் உயர்வு சவரன் ரூ.37,536க்கு விற்பனை: ஒரே நாளில் ரூ.528 அதிகரிப்பு; நகை வாங்குவோர் கடும் அதிர்ச்சி\nபுதுவையில் பல்கலைகழக அலுவலக மேலாளர் கொரோனாவால் பலி\nதவணை கேட்டு மிரட்டியதால் விவசாயி தற்கொலை தனியார் வங்கி மேலாளர் மீது கொலை வழக்கு பதிய வேண்டும்: கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்\nகுழுவாக பயணிக்க அரசுப் பேருந்துகள் வாடகைக்கு விடப்படும்: விழுப்புரம் கோட்ட மேலாளர்\nகூடுவாஞ்சேரி அருகே சாலை தடுப்பில் பைக் மோதி வங்கி மேலாளர் பரிதாப பலி\nகார் நிறுவன மேலாளரை அடித்து கொன்று ரூ.22 லட்சம் கொள்ளை: தேனியில் பரபரப்பு\nகொரோனா ஊரடங்கில் தலைதூக்கும் கந்து வட்டி கொடுமைகள்: கோவையில் கடன் தொல்லையால் கூலி தொழிலாளி தற்கொலை\nஎன்னையவா முகக்கவசம் அணியச் சொல்லுறே... பெண் ஊழியரின் தலைமுடியை இழுத்து இரும்பு ராடால் தாக்குதல்: சுற்றுலாத்துறை மேலாளர் சஸ்பெண்ட்\nஅலுவலகத்தில் முகக்கவசம் அணிய சொன்னதால் ஆத்திரம்: மாற்றுத்திறனாளி பெண்ணை கண்மூடித்தனமாக தாக்கிய அலுவலக மேலாளர்\nஆந்திரா மாநிலம் கர்னூலில் மீண்டும் விஷவாயு கசிவு: தனியார் நிறுவன மேலாளர் உயிரிழப்பு\nஆந்திரா மாநிலம் கர்னூலில் மீண்டும் விஷவாயு கசிவு: தனியார் நிறுவன மேலாளர் உயிரிழப்பு\nகேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலைய முனைய மேலாளருக்கு கொரோனா உறுதி\nமருந்து கம்பெனி மேலாளருக்கு கொரோனா: ஆம்புலன்ஸ் வராததால் குடும்பத்தோடு பைக்கில் மருத்துவமனை சென்ற அவலம்\nநெல்லையில் கர்நாடக வங்கி கிளையின் உதவி மேலாளருக்கு கொரோனா தொற்று உறுதி\nபாலிவுட் ஹீரோக்களின் பெண் மேனேஜர் 14வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை\nகளப்பணியாளரிடம் ஆபாச பேச்சு ஏட்டு பணியிட மாற்றம்\nசென்னை ரயில்வே கோட்ட கூடுதல் மேலாளரின் கார் டிரைவர் கொரேனாவால் உயிரிழப்பு: இதுவரை ரயில்வே ஊழியர்கள் 3 பேர் பலி\nசென்னை தனியார் நிறுவன மேலாளர் புதுவையில் உயிரிழப்பு: கொரோனாவால் இறந்தவர் உடலை 12 அடி ஆழ குழியில் வீசிய கொடூரம்\nதிருப்பூரில் நகை அடகு நிறுவனத்தில் அரிவாளை காட்டி 10 சவரன் நகை, 20 ஆயிரம் பணம் கொள்ளை\nபயன்படுத்தப்படாத ரயில்வே சீசன் டிக்கெட் காலத்தை நீட்டிக்க வேண்டும்: ரயில்வே பொது மேலாளருக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Telangana%20Transport%20Workers%20Set", "date_download": "2020-07-16T01:02:33Z", "digest": "sha1:MRHU4UXD46EZREUVZV7ZRRR5F4TSI7XV", "length": 4867, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Telangana Transport Workers Set | Dinakaran\"", "raw_content": "\nவந்தவாசி போக்குவரத்து பணிமனை தொழிலாளர்களுக்கு கொரோனா சோதனை\nகலெக்‌ஷன் குறைவாக இருப்பதாக அரசு போக்குவரத்து ஊழியர்களை தரக்குறைவாக பேசும் மேல்அதிகாரிகள்: மனஉளைச்சலில் தவிப்பதாக வேதனை\nதெலங்கானா உள்துறை அமைச்சருக்கு கொரோனா\nதெலங்கானா உள்துறை அமைச்சர் முகமது அலிக்கு கொரோனா தொற்று உறுதி\nஆதி திராவிட விவசாயிகளுக்கு 70% மானியத்தில் சோலார் பம்ப் செட்: கலெக்டர் அறிக்கை\nதெலுங்கானாவில் அமைச்சர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி\nபொது போக்குவரத்து பயன்பாடு குறித்து முதல்வர் தான் முடிவு செய்வார்.: அமைச்சர் காமராஜ்\nதெலங்கானாவில் 132 ஆண்டுகால பழமையான தலைமைச்செயலகம் இடிப்பு: ரூ.500 கோடியில் புதிய கட்டிடம் கட்ட உயர் நீதிமன்றம் அனுமதி\nதெலங்கானா அரசு மருத்துவமனையில் கொரோனாவால் இறந்தவர் சடலத்தை ஆட்டோவில் எடுத்து சென்ற அவலம்\nதிருச்சி அதவத்தூரில் 9 ம் வகுப்பு மாணவி கொல்லப்பட்ட வழக்கில் 11 தனிப்படைகள் அமைத்து மாவட்ட எஸ்.பி உத்தரவு: 10 பேரிடம் போலீசார் விசாணை\nதெலங்கானா கவர்னர் தமிழிசைக்கு கொரோனா தொற்று இல்லை\nசவரத் தொழிலாளர்களுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை\nஅரசு போக்குவரத்து க��கத்தில் நிலுவை தொகை ரூ.1,624 கோடி விரைவில் வழங்கப்படுமா: ஓய்வுபெற்ற தொழிலாளர்கள் எதிர்பார்ப்பு\nசுமை தூக்கும் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்\nஊதியத்தை பறிக்கும் போக்கை கண்டித்து அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் ஜூலை 1ம் தேதி போராட்டம்: அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அறிவிப்பு\nபோக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கு மே மாத ஊதியத்தை முழுமையாக வழங்க வேண்டும் : ராமதாஸ் ட்வீட்\nசென்னை போக்குவரத்து கூடுதல் கமிஷனர்: அருண் ஐஜியாக அங்கீகாரம்: மத்திய அரசு உத்தரவு\nதெலுங்கானாவில் 10-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்று அம்மாநில அரசு அறிவிப்பு\nசென்னையில் முழுமையாக ஊரடங்கு தளர்த்தப்படவில்லை: போக்குவரத்து கூடுதல் ஆணையர் கண்ணன் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-07-16T01:36:02Z", "digest": "sha1:SC6EDOVMKHLUMG3YZJIZMJ6NRQ63ZV7I", "length": 10657, "nlines": 100, "source_domain": "ta.wikipedia.org", "title": "பஞ்சாபிய நோன்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபஞ்சாபில் பின்வரும் நோன்புகளை அங்கு வழங்கப்படும் பல்வேறு நாட்டார் சமய வழக்கங்களின் பகுதியாகக் கடைபிடிப்பர்.\n1 கரு-யே தா வரத்\nகரு-யே தா வரத் (ਕਰੂੲੇ ਦਾ ਵਰਤ) என்பது கர்வா சௌத் நோன்பின் பஞ்சாபி பெயராகும்[1] இந்நோன்பு தொன்றுதொட்டு பஞ்சாப் பகுதியில்தான் முதன்மையாகக் கடைபிடிக்கப்பட்டு வருவது. எனினும் பிற்காலங்களில் உத்தரப் பிரதேசம்[2] மற்றும் இராசத்தான் பகுதிகளிலும் இந்நோன்பு வழக்கம் பெற்றுள்ளது.\nகர்வா சௌத் நோன்பு மேற்கொள்ளும் முறைப்படி ஒரு பெண் விரதம் முடித்து உண்ணும் முன் தன் கணவனைக் காண வேண்டும். எனினும், கரு-யே தா வரத்தில் திருமணமான தங்கையைத் தனையன் அழைத்துச் சென்று, நோன்பைப் பெண்ணின் பிறந்த வீட்டில் நிகழ்த்துவது வழக்கம்.[1]\nபெண்கள், விடியலுக்கு முன் இனிப்புப் பலகாரங்களை உண்பர். பின் பகல் முழுதும் வேறெதுவும் உண்ணாமல் நோன்பிருப்பர். நோன்பு குறித்தக் கதைகள் கேட்ட பின்பே உணவு உட்கொள்வர். பெண்கள் தம் துணைவனின் நலம் பேணுதலே இந்நோன்பின் நோக்கமாகும்.[1]\n(ਝਕਰੀਆ ਦਾ ਵਰਤ) ஜாக்ரியா-தா-வரத் என்பது மகன்களின் நலம் காக்கும் பொருட்டு தாய்மார்கள் மேற்���ொள்ளும் ஒரு பஞ்சாபிய நோன்பு. ஜாக்ரி என்பது வரண்ட இனிப்புப் பன்னியங்கள் நிறைக்கப்பட்ட மட்பாண்டமாகும். தாய்மார்கள் காலை வேளையில் ஏதேனும் இனிப்பை உண்ட பின் நாள் முழுதும் உண்ணா நோன்பிருக்க வேண்டும்.\nகர்வா சௌத் நோன்பு முடித்த நான்காம் நாள் ஜாக்ரியா-தா-வரத் கடைபிடிக்கப்படும். இந்நோன்பை முதல் முறையாகக் கடைபிடிக்கும் தாய், ஜாக்ரியில் வைக்கப்பட்ட இனிப்புகளை தன் கணவனின் சுற்றத்திற்குப் பகிர்ந்தளிப்பார். மேலும் தன் மாமியாருக்கு ஒரு பஞ்சாபி அங்கியை வழங்க வேண்டும்.\nதொடர்ந்து கடைபிடிக்கப்படும் நோன்புகளில் தாய்மார்கள் ஜாக்ரியில் நீர், வெல்லம் மற்றும் அரிசியை நிரப்பி வைப்பர். நிலவு உதிக்கும் போது விண்மீன்களுக்கும் தம் மகன்களுக்கும் படையல் வழங்கப்படும். வேறு பலகாரங்களும் பண்டங்களும் பரிமாறப்படும். அதன்பின் தாய்மார்களும் ஏதேனும் இனிப்பை உண்டு நோன்பை முடிப்பர்.[3]\n(ਭੁਗੇ ਦਾ ਵਰਤ) பூகே-தா-வரத் சகோதரர்களின் நலன் காக்க வேண்டி சகோதரிகள் 'போ' எனும் பஞ்சாபி மாதத்தில் நோற்கும் நோன்பாகும். பெண்கள் இனிப்பு எள்ளுருண்டை உண்டு இந்நோன்பை முடிப்பர்.[3]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 சூலை 2016, 13:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/new-york/spacex-s-crew-dragon-successfully-docked-with-iss-2-nasa-astronauts-in-space-now-387085.html?utm_source=articlepage-Slot1-13&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-07-16T00:49:04Z", "digest": "sha1:FLXQH6P364RZIBWH6DROIVRN7T5H35UF", "length": 22087, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "மாஸ் வெற்றி.. விண்ணுக்கு சென்ற 2 நாசா வீரர்கள்.. ஐஎஸ்எஸ்-உடன் இணைந்தது ஸ்பேஸ் எக்ஸ் \"க்ரூ டிராகன்\"! | SpaceX's Crew Dragon successfully docked with ISS: 2 Nasa astronauts in space now - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஸ்வப்னா சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை ஜூலை மாத ராசி பலன் 2020 கிரைம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் நியூயார்க் செய்தி\nஆடி மாத ராசி பலன் 2020: இந்த ஆறு ராசிக்காரர்களுக்கும் பணக்கஷ்டம் நீங்கும் #AadiMatharasipalan\nகொரோனாவை வென்ற ���ாராவி.. ஆர்.எஸ்.எஸ். அமைப்பால்தான் சாத்தியமா பாஜக மீது ஆதித்யா அட்டாக்\nசபாஹர் விவகாரம்-சர்வதேச அரங்கில் மரியாதையை இழந்து வருகிறது இந்தியா-மத்திய அரசு மீது ராகுல் பாய்ச்சல்\nசாத்தான்குளம் சிறுமி படுகொலை- குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும்: கனிமொழி\nசாத்தான்குளத்தில் இன்னொரு அட்டூழியம்- 7 வயது சிறுமி பலாத்காரம்- 2 காமுக இளைஞர்கள் கைது\nபாஜக செயற்குழு சிறப்பு அழைப்பாளராக ரஜினி சம்பந்தி கஸ்தூரி ராஜா- இளைஞர் அணி துணை தலைவர் வீரப்பன் மகள்\nMovies 18+: ஓடும் ரயிலில் டிடிஆருடன் ஓஹோ... மீண்டும் வேகமெடுத்த மஸ்த்ராம்.. தீயாய் பரவும் ஹாட் காட்சி\nLifestyle ஆடி மாசம் முதல் நாளே இந்த ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்ட காத்து பிச்சுக்கிட்டு அடிக்கப் போகுதாம்...\nAutomobiles 458கிமீ ரேஞ்ச் உடன் வருகிறது பிஎம்டபிள்யூவின் புதிய ஐஎக்ஸ்3 எலக்ட்ரிக் எஸ்யூவி கார்...\nFinance SBI-யில் வெறும் 3% வட்டி கொடுக்கும் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்கள்\nSports முதல் டெஸ்டில் ஜெயிக்க.. பென் ஸ்டோக்ஸ் செய்த காரியம்.. உண்மையை போட்டு உடைத்த வெ.இண்டீஸ் வீரர்\nEducation சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு இரண்டாம் இடம் பிடித்த சென்னை மண்டலம்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமாஸ் வெற்றி.. விண்ணுக்கு சென்ற 2 நாசா வீரர்கள்.. ஐஎஸ்எஸ்-உடன் இணைந்தது ஸ்பேஸ் எக்ஸ் \"க்ரூ டிராகன்\"\nநியூயார்க்: இன்று அதிகாலை விண்ணுக்கு அனுப்பப்பட்ட 2 நாசா வீரர்கள் தற்போது சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்துடன் இணைந்து இருக்கிறார்கள். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் க்ரூ டிராகன் (crew dragon) தற்போது விண்வெளி ஆராய்ச்சி மையத்துடன் இணைந்துள்ளது.\nஇன்று அதிகாலை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பல்கான் 9 ராக்கெட் மூலம் இரண்டு நாசா வீரர்கள் சர்வதேச விண்வெளி மையத்திற்கு அனுப்பப்பட்டார்கள். இன்று அதிகாலை 1 மணிக்கு இந்த ராக்கெட் அனுப்பப்பட்டது.\nதனியார் நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நாசா இந்த சாதனையை செய்தது. அமெரிக்காவில் புளோரிடாவில் இருக்கும் Kennedy Space Center's Complex 39A இருந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பல்கான் 9 ராக்கெட் ஏவப்பட்டு உள்ளது.\nஇஸ்ரோ எடுத்த பாடம்.. இன்று ஐஎஸ்எஸ்-ல் இணையும் 2 நாசா வீரர்கள்.. 19 மணி நேர விண்வெளி பயணம்\nமொத்தம் 18 மணி நேர பயணத்தை முடித்துவிட்டு இந்த இரண்டு நாசா வீரர்கள் விண்வெளி ஆராய்சசி மையத்துடன் இணைகிறார்கள். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஃபல்கான் ராக்கெட் நேற்று விண்ணில் ஏவப்பட்டது. இதில் இருக்கும் முதல் ஸ்டேஜ் ராக்கெட் 2.5 நிமிடம் விண்ணில் பறந்தது. அடுத்த ஸ்டேஜ் 2 மொத்தம் 6 நிமிடம் பறந்தது. இது ராக்கெட்டின் க்ரூ டிராகன் பகுதியை வட்டப்பாதையில் நிறுத்திவிட்டு கழன்று விட்டது. அதன்பின் க்ரூ டிராகன் சர்வதேச விண்வெளி மையம் நோக்கி சென்றது.\nஇந்த க்ரூ டிராகன் (Crew Dragon) பகுதியில்தான் நாசா வீரர்கள் இருந்தனர். இது பூமியை கொஞ்சம் கொஞ்சமாக சுற்றியது. பூமியை கொஞ்சம் கொஞ்சமாக சுற்றி அப்படியே சர்வதேச விண்வெளி மையம் நோக்கி க்ரூ டிராகன் நகர்ந்து சென்றது. க்ரூ டிராகனில் இருக்கும் எஞ்சின் இயக்கப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக அது சர்வதேச விண்வெளி மையம் நோக்கி நகர்ந்தது. ஜப்பான் மேலே சர்வதேச விண்வெளி மையம் மிதந்து கொண்டு இருந்த போது, க்ரூ டிராகன் ஸ்பேஸ் ஸ்டேஷன் அருகே சென்றது.\nஇந்த நிலையில் இன்று இரவு சரியாக 8.00 மணிக்கு விண்வெளி மையத்துடன் க்ரூ டிராகன் இணைந்தது. க்ரூ டிராகன் ஸ்பேஸ் ஸ்டேசன் உடன் இணைக்கப்பட்ட பின் மொத்தமாக ஏர் லாக் செய்யப்பட்டது. இந்த நிலையில் நாசாவை சேர்ந்த பாப் பென்கன் மற்றும் டக் ஹர்லி ஆகிய வீரர்கள் உள்ளே சென்று ஆராய்ச்சிகள் செய்வார்கள். இவர்களுக்கு சில உடல் ரீதியான சோதனை செய்யப்பட்ட பின், அவர்கள் பணிகளை தொடங்குவார்கள்.\nஇதில் கவனிக்க வேண்டிய விஷயம் க்ரூ டிராகன் ஸ்பேஸ் ஸ்டேஷன் உடன் இணையும் போது வீரர்கள் எந்த விதமான பணியையும் செய்யவில்லை. இந்த அனைத்து பணியையும் க்ரூ டிராகன் ஆட்டோமெட்டிக்காக செய்தது. ஏஐ தொழில்நுட்பம் மூலம் க்ரூ டிராகன் தானாக ஸ்பேஸ் ஸ்டேஷன் உடன் இணைந்தது. இதனால் எந்த விதமான தோல்வியும், அசம்பாவிதமும் இதில் ஏற்படவில்லை.\nநாசாவை சேர்ந்த பாப் பென்கன் மற்றும் டக் ஹர்லி ஆகிய வீரர்கள் இதில் சென்று இருக்கிறார்கள். இவர்கள் இதற்கு முன்பே விண்ணுக்கு பறந்தவர்கள். இவர்கள் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பல்வேறு ஆராய்ச்சிகளை செய்ய இருக்கிறார்கள். இவர்களை அதிகமாக இரண்டு மாதங்கள் சர்வதேச விண்வெளி மையத்தில் ஆராய்ச்��ி செய்ய வாய்ப்புள்ளது. இவர்கள் எத்தனை நாட்கள் விண்வெளியில் இருப்பார்கள் என்று இன்னும் முடிவு செய்யப்படவில்லை.\n9 ஆண்டுகளுக்கு பின் அமெரிக்க மண்ணில் இருந்து இப்படி சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இருந்து முதல் முதலாக விண்ணிற்கு மனிதர்களை அனுப்பிய தனியார் நிறுவனம் என்ற சிறப்பை பெற்றுள்ளது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம். கடைசியாக அமெரிக்கா ஜூலை 8, 2011ல் நாசா மனிதர்களை தங்கள் மண்ணில் இருந்து விண்ணுக்கு அனுப்பியது. அதன்பின் இப்போதுதான் அமெரிக்க மண்ணில் இருந்து மனிதர்களை விண்ணுக்கு அனுப்புகிறது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\n5 வருடம் யோசித்த இந்தியா.. தப்பான இடத்தில் கை வைத்து மாட்டிக்கொண்ட சீனா.. கோபத்தில் அமெரிக்கா\nஹாங்காங்கில் செக்.. 28 வருட ஒப்பந்தத்தை ரத்து செய்த டிரம்ப்.. சீனாவிற்கு எதிராக சீறும் அமெரிக்கா\nஅமெரிக்காவை உலுக்கிய ஒரு நாள்.. கடந்த 24 மணி நேரத்தில் 64 ஆயிரம் கொரோனா கேஸ்கள்.. பரபரப்பு\n24 மணி நேரத்தில் 230,370 கேஸ்கள்.. உலகை உலுக்கிய கொரோனா வைரஸ்.. உலக சுகாதார மையம் எச்சரிக்கை\nஅதீத வெளிச்சம்.. நெருப்பு பந்து.. சூரியனிலிருந்து பூமியை நோக்கி வரும் வால் நட்சத்திரம்.. செம பின்னணி\nசாத்தான்குளம் ஜெயராஜ் பென்னிக்ஸ் மரண வழக்கு.. முழுமையாக விசாரிக்க வேண்டும்.. ஐநா கோரிக்கை\nடிரம்ப் எடுத்த ஒரு முடிவு.. கலக்கத்தில் ஹு.. மேடையிலேயே கண்ணீர் விட்டு அழுத தலைவர்.. பரபரப்பு\nகோ கொரோனா கோ.. 'இந்த' ஓட்டலுக்கு போனா பயமில்லாமல் நிம்மதியா சாப்பிடலாம்\nசாகசம் செய்ய முயற்சி.. நொடியில் மாறிய காட்சி.. நூலிழையில் உயிர் தப்பிய பெண்.. இப்ப இதெல்லாம் தேவையா\nலெவல் 5.. ஹாலிவுட்டில் நடக்கும் ஆச்சர்யத்தை நிஜத்தில் நிகழ்த்திய எலோன் மஸ்க்.. பின்னணியில் சீனா\n21 ஆயிரம் கோடி நிதி உதவி.. அள்ளிக்கொடுத்த வாரன் பப்ஃபெட்.. அதுவும் பில் கேட்ஸுக்கு.. ஏன் தெரியுமா\nமுக்கிய அறிவிப்பு வர போகிறது.. சீனாவிற்கு எதிராக பெரிய நடவடிக்கை எடுக்கும் அமெரிக்கா.. பகீர் பின்னணி\nஹிப்ஹாப் பாடகர்.. டிரம்பின் நண்பர்.. அமெரிக்க அதிபர் தேர்தலில் கான்யே வெஸ்ட் போட்டி.. திருப்பம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nspace x rocket iss nasa us ராக்கெட் நாசா அமெரிக்கா ஸ்பேஸ் எக்ஸ் எலோன் மஸ்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/entertainment/04/241579?ref=view-thiraimix", "date_download": "2020-07-16T00:18:19Z", "digest": "sha1:BUGMJDQ6PHIXICNG35XQV5TBR7WZGI6M", "length": 12384, "nlines": 160, "source_domain": "www.manithan.com", "title": "பிக்பாஸ் கொண்டாட்டத்தில் இலங்கை லொஸ்லியா போட்ட குத்தாட்டம்! இணையத்தில் லீக்கான காட்சி - Manithan", "raw_content": "\nசுவாசக் கோளாறுக்கு நிரந்தர தீர்வு... இந்த மரம் பற்றி தெரியுமா.. நம்பமுடியாத பல உண்மைகள்\n12 வயது சிறுமியை ஒரே மாதத்தில் இரண்டு ஆண்களுக்கு திருமணம் செய்து வைத்த தங்தை: வெளிவரும் பகீர் சம்பவம்\nகொரோனாவை அடுத்து அமெரிக்காவை மிரட்டும் கொடிய பிளேக்: கடும் எச்சரிக்கை விடுத்த சுகாதாரத்துறை\nயாழில் தனித்து வாழ்ந்த வயோதிபபெண்ணை அச்சுறுத்தி கொள்ளையிட்ட கும்பல் சிக்கியது\nவெளிநாட்டில் உள்ள தமிழனின் வட்சப் குறுப்பில் வந்து பார்த்தா என்ன தெரியுமா\nபிரித்தானியாவில் இளம் விமான ஊழியர்கள் மூவர் பரிதாபமாக கொல்லப்பட்ட விவகாரம்: வெளிவரும் பின்னணி\nரொரன்றோவில் உள்ள பிரபல உணவகம் ஒன்றில் நடைபெற்ற பார்ட்டி... கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள காணொளி\nநடிகர் அர்ஜுன் குடும்பத்தில் அடுத்தடுத்த சோகம், இதுவுமா\nதோல்வியில் முடிந்த முதல் திருமணம் லண்டன் நபரை மறுமணம் செய்ய உதவிய இசை.. நடிகை அனுஹாசனின் வாழ்க்கை பக்கங்கள்\nஆம்பளையா என்று கேட்ட வனிதா... ஆவேசமாக சவால் விட்ட தயாரிப்பாளர் கதறிய பீட்டர் பாலின் மகன்\nவெளிநாட்டிலிருந்து வந்து தனிமைப்படுத்தப்பட்ட பெண்.. அறையில் பெற்றோர்கள் கண்ட அதிர்ச்சி காட்சி\nஅந்த பெண் இந்த தொழில் தான் செய்யுரா.. சூர்யா தேவி என்ற பெண்ணின் அடுத்த பகீர் தகவலை கூறிய வனிதா\nகடும் உக்கிரமாக கடக ராசிக்கு வரும் சூரியன் இந்த 5 ராசிக்கும் காத்திருக்கும் பேரழிவு இந்த 5 ராசிக்கும் காத்திருக்கும் பேரழிவு தனுசு ராசி மிகவும் அவதானம்....\nமருத்துவமனையில் ஐஸ்வர்யா ராய்... முன்னாள் காதலர் வெளியிட்ட ட்விட்\nயாழ்ப்பாணம், யாழ் கரம்பன், கொழும்பு வெள்ளவத்தை, கொழும்பு சொய்சாபுரம்\nபிக்பாஸ் கொண்டாட்டத்தில் இலங்கை லொஸ்லியா போட்ட குத்தாட்டம்\nபிக் பாஸ் பரபரப்பு முடிந்து ஓய்ந்த நிலையில் தற்போது பிக்பாஸ் கொண்டாட்டம் நடைபெற்றுள்ளது.\nபிக்பாஸ் கொண்டாட்டத்திற்காக தயாராகும் போட்டியாளர்கள் நடன பயிற்சியில் ஈடுப்படும் காட்சிகளை ரசிகர்கள் வைரலாக்கி வந்தனர்.\n��ற்போது பிக்பாஸ் கொண்டாட்டம் நடைபெற்று முடிந்துள்ளது. எனினும் தொலைக்காட்சியில் அது ஒளிபரப்பாக வில்லை.\nஇதேவேளை, பிக்பாஸ் கொண்டாட்டத்தில் லொஸ்லியா நடனமாடியா காட்சி ஒன்றை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். இது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nஆம்பளையா என்று கேட்ட வனிதா... ஆவேசமாக சவால் விட்ட தயாரிப்பாளர் கதறிய பீட்டர் பாலின் மகன்\nவெளிநாட்டிலிருந்து வந்து தனிமைப்படுத்தப்பட்ட பெண்.. அறையில் பெற்றோர்கள் கண்ட அதிர்ச்சி காட்சி\nஅந்தரங்க பகுதியில் வளரும் முடியின் பற்றி அறிந்திடாத உண்மைகள் என்னென்ன தெரியுமா\n டி.என்.ஏ சோதனையில் வெளியான தகவல்\nரணிலின் கேள்விகளுக்கு பதிலளித்துகொண்டிருக்க முடியாது\nமன்னாரில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஈரோஸ் ஜனநாயக முன்னணி ஆதரவு\nதீர்வைத்தருவது அரசின் கடமை அதற்காக அடிப்பணியமாட்டோம்\nஅதியுச்ச அதிகாரப்பகிர்வை தமிழருக்கு வழங்க வேண்டும் : விக்கிரமபாகு கடும் அழுத்தம்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/mobiles/samsung-galaxy-j4-32gb-blue-price-prTagx.html", "date_download": "2020-07-16T01:22:18Z", "digest": "sha1:AA5UCNKRDAUGTX3K42BOF5AI7UUMIJ6B", "length": 15906, "nlines": 329, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளசாம்சங் கலட்சுயை ஜஃ௪ ௩௨ஜிபி ௩ஜிபி ப்ளூ விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nசாம்சங் கலட்சுயை ஜஃ௪ ௩௨ஜிபி ௩ஜிபி ப்ளூ\nசாம்சங் கலட்சுயை ஜஃ௪ ௩௨ஜிபி ௩ஜிபி ப்ளூ\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nசாம��சங் கலட்சுயை ஜஃ௪ ௩௨ஜிபி ௩ஜிபி ப்ளூ\nசாம்சங் கலட்சுயை ஜஃ௪ ௩௨ஜிபி ௩ஜிபி ப்ளூ விலைIndiaஇல் பட்டியல்\nகூப்பன்கள் பன்னா இஎம்ஐ இலவச கப்பல் பங்குஅவுட் நீக்கவும்\nதேர்வு குறைந்தஉயர் விலை குறைந்த விலை உயர்\nசாம்சங் கலட்சுயை ஜஃ௪ ௩௨ஜிபி ௩ஜிபி ப்ளூ மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nசாம்சங் கலட்சுயை ஜஃ௪ ௩௨ஜிபி ௩ஜிபி ப்ளூ சமீபத்திய விலை Jul 15, 2020அன்று பெற்று வந்தது\nசாம்சங் கலட்சுயை ஜஃ௪ ௩௨ஜிபி ௩ஜிபி ப்ளூபிளிப்கார்ட், டாடா கிளிக், அமேசான் கிடைக்கிறது.\nசாம்சங் கலட்சுயை ஜஃ௪ ௩௨ஜிபி ௩ஜிபி ப்ளூ குறைந்த விலையாகும் உடன் இது பிளிப்கார்ட் ( 13,023))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nசாம்சங் கலட்சுயை ஜஃ௪ ௩௨ஜிபி ௩ஜிபி ப்ளூ விலை தொடர்ந்து மாறுபடுகிறது. சாம்சங் கலட்சுயை ஜஃ௪ ௩௨ஜிபி ௩ஜிபி ப்ளூ சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nசாம்சங் கலட்சுயை ஜஃ௪ ௩௨ஜிபி ௩ஜிபி ப்ளூ - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 330 மதிப்பீடுகள்\nசாம்சங் கலட்சுயை ஜஃ௪ ௩௨ஜிபி ௩ஜிபி ப்ளூ விவரக்குறிப்புகள்\nஆப்பரேட்டிங் சிஸ்டம் Android 8\nநினைவகம் மற்றும் சேமிப்பு அம்சங்கள்\nஇன்டெர்னல் மெமரி 32 GB\nஎஸ்ட்டெண்டப்ளே மெமரி Up to 256 GB\nபின்புற கேமரா ஃப்ளாஷ் LED Flash\nப்ரோசிஸோர் சோறே Quad Core\nதிரை அளவு 5.5 inches\nபொருள் உருவாக்க Back: Plastic\nதொடுதிரை மறுமொழி நேரம் 35 to 45 milli second\nசூரிய ஒளி வாசிப்பு NA\nபேட்டரி திறன் 3000 mAh\nமியூசிக் பழைய தடவை yes\nஆதரிக்கப்பட்ட நெட்வொர்க்குகள் 4G (supports Indian bands), 3G, 2G\nதொலைபேசி உத்தரவாதம் 1 Year\nஆடியோ ஜாக் 3.5 mm\n( 1307 மதிப்புரைகள் )\n( 413 மதிப்புரைகள் )\n( 53148 மதிப்புரைகள் )\n( 7575 மதிப்புரைகள் )\n( 6082 மதிப்புரைகள் )\n( 6294 மதிப்புரைகள் )\n( 6749 மதிப்புரைகள் )\n( 398090 மதிப்புரைகள் )\n( 4141 மதிப்புரைகள் )\n( 3843 மதிப்புரைகள் )\n( 100462 மதிப்புரைகள் )\n( 100462 மதிப்புரைகள் )\n( 9755 மதிப்புரைகள் )\n( 2171 மதிப்புரைகள் )\n( 2326 மதிப்புரைகள் )\nView All சாம்சங் மொபைல்ஸ்\n( 11038 மதிப்புரைகள் )\n( 33813 மதிப்புரைகள் )\n( 70 மதிப்புரைகள் )\n( 330 மதிப்புரைகள் )\n( 96 மதிப்புரைகள் )\nசாம்சங் கலட்சுயை ஜஃ௪ ௩௨ஜிபி ௩ஜிபி ப்ளூ\n4.2/5 (330 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புக��ை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=963796", "date_download": "2020-07-16T01:14:57Z", "digest": "sha1:HLGIQHQIFBC6WIAURWVAU7AYVUMPKYWF", "length": 9868, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "திருச்சி வங்கி கொள்ளை வழக்கு கஸ்டடி வேண்டாம் நீதிபதியிடம் சுரேஷ் கதறல் இன்று மீண்டும் விசாரணை | திருச்சி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > திருச்சி\nதிருச்சி வங்கி கொள்ளை வழக்கு கஸ்டடி வேண்டாம் நீதிபதியிடம் சுரேஷ் கதறல் இன்று மீண்டும் விசாரணை\nதிருச்சி, அக். 23: திருச்சி வங்கி கொள்ளை தொடர்பாக சுரேஷிடம் விசாரிக்க 7 நாள் கஸ்டடி கேட்ட மாவட்ட போலீசாரின் மனு நேற்று விசாரணைக்கு வந்தது. மன உளைச்சலில் இருப்பதாகவும், கஸ்டடி போக விருப்பமில்லை என சுரேஷ் கதறியதால் விசாரணையை நீதிபதி இன்று ஒத்திவைத்தார்.திருச்சி நகைகடையில் கடந்த 2ம் தேதி அதிகாலையில் ரூ.13 கோடி மதிப்புள்ள தங்கம், வைரம், பிளாட்டினம் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இதுதொடர்பாக, கொள்ளை கும்பல் தலைவன் முருகன், சுரேஷ், கூட்டாளிகள் கணேஷ், சுரேஷின் தாயார் கனகவல்லி, மணகண்டன், ராதாகிருஷ்ணன் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொள்ளை கும்பல் தலைவன் முருகனை காவலில் எடுத்த பெங்களூரு போலீசார், தமிழகம் அழைத்து வந்து திருவெறும்பூர் காவிரிகரையில் புதைத்து வைத்திருந்த 12 கிலோ நகைகளை பறிமுதல் செய்து கொண்டு சென்றனர். இதனை தொடர்ந்து, முருகனை கஸ்டடி எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல் சுரேசை கடந்த 14ம் தேதி முதல் 21ம் தேதி வரை 7 நாட்கள் கஸ்டடி திருச்சி மாநகர போலீசார் கஸ்டடி எடுத்து விசாரித்தனர். இந்நிலையில் சுரேசின் போலீஸ் கஸ்டடி நேற்று முன்தினம் முடிந்ததை அடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அதை தொடர்ந்து பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளையில் சுரேஷ்க்கு தொடர்பு இருப்பதால் கஸ்டடி எடுத்து விசாரிக்க போலீசார் முடிவெடுத்தனர்.\nஇது குறித்து சுரேஷிடம் விசாரணை நடத்த 7 நாள் கஸ்டடி கேட்ட நம்பர் 1 டோல்கேட் போலீசாரின் மனு நேற்று ரங்கம் மாவட்ட உரிமையியல் மற்றும் நடுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதற்காக சுரேசை போலீசார் நீதிபதி முன் ஆஜர்படுத்தினர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி சிவகாமிசுந்தரியிடம், கண்ணீர் விட்டு கதறிய சுரேஷ், மாநகர போலீசார் கஸ்டடி நேற்று (நேற்று முன்தினம்)தான் முடிந்தது. இதனால் உடல் மற்றும் மனதளவில் பாதிக்கப்பட்ட நான் தற்போது மன உளைச்சலில் உள்ளேன். இந்நிலையில் மாவட்ட போலீசாரின் கஸ்டடிக்கு போக விருப்பமில்லை என்றார். இதை கேட்ட நீதிபதி மனு விசாரணையை நாளை (இன்று) ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.\nஅதிகமான விபத்துக்கள் நடந்து வருவதால் அரசு மருத்துவமனையில் விபத்து அவசர சிகிச்சை பிரிவு\nபேரவையில் திட்டக்குடி திமுக எம்எல்ஏ வெ.கணேசன் வலியுறுத்தல் தலைமறைவு குற்றவாளியை பிடித்த இன்ஸ்பெக்டருக்கு பாராட்டு\nகொரோனா தாக்குதல் எதிரொலி தொட்டியம் மதுரகாளியம்மன் கோயில் திருவிழா நடத்த தடை\nமாஸ்க்குகள் அதிக விலைக்கு விற்றதால் 3 மருந்து கடைகள் 7 நாள் திறக்க தடை அதிகாரிகள் நடவடிக்கை\nகோவைக்கு ஆஸ்பெஸ்டாஸ் அமைக்க சென்றபோது விபரீதம் திருச்சியில் போராட்டம் நடத்திய முஸ்லிம்கள் 1,903 பேர் மீது வழக்கு\nதிருச்சி-கரூர் சாலை முத்தரசநல்லூர் அருகே 2 தொழிலாளர்கள் கார் கவிழ்ந்து பரிதாப பலி\nநம்பிக்கை தரும் கொரோனா ஆராய்ச்சிகள்.. டிசம்பருக்குள் தடுப்பூசி\n03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்\nகராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\nகடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்\n26-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/04/blog-post_769.html", "date_download": "2020-07-16T01:11:05Z", "digest": "sha1:5PNMUUQN3SU35KUKY35QP7YSZBWZS6XT", "length": 37778, "nlines": 148, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "குருநாகல் முஸ்லிம் மையவாடியை சுவீகரிக்க, மாநகர சபை முயற்சி ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nகுருநாகல் முஸ்லிம் மையவாடியை சுவீகரிக்க, மாநகர சபை முயற்���ி\nகுருநாகல் பஸாரில் அமைந்துள்ள ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ பள்ளிக்குச் சொந்தமான மையவாடிக்காணியை குருநாகல் மாநகர சபை சுவீகரிக்க மேற்கொண்டுவரும் முயற்சிக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.\nமாநகர சபையின் ஆளும் கட்சியான பொது ஜன பெரமுனவும் எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து இந்த தீர்மானத்தை மாநகர சபையில் கொண்­டு­வந்த போது, அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் மாந­கர சபை உறுப்­பினர் மொயி­னுதீன் அசார்டீன் கடு­மை­யாக எதிர்த்­த­துடன் இந்த முயற்­சியை கைவி­டு­மாறும் வலி­யு­றுத்திப் பேசினார்.\nகுரு­நாகல் முத்­தெட்­டு­க­லவில் அமைந்­துள்ள ஒன்­பது ஏக்கர் விஸ்­தீ­ர­ண­முள்ள இந்த மைய­வா­டி­யையும் அதற்கு அரு­கா­மையில் உள்ள ஜும்ஆ பள்­ளிக்குச் சொந்­த­மான இரண்டு ஏக்கர் விஸ்­தீ­ர­ண­முள்ள மைய­வா­டி­யையும் குரு­நாகல் நகர அபி­வி­ருத்தித் திட்­டத்தின் கீழ் சுவீ­க­ரிக்கும் வகை­யி­லேயே இந்த பிரே­ரணை கொண்­டு­வ­ரப்­பட்­டது.\nபள்­ளிக்கு நன்­கொ­டை­யாக வழங்­கப்­பட்டு உரித்­தாக்­கப்­பட்ட இந்த காணியை மாந­கர சபைக்கு சொந்­த­மாக்க முயல்­வது எந்த வகையில் நியா­ய­மா­னது என்று கேள்வி எழுப்­பிய மாந­க­ர­சபை உறுப்­பினர் அசா­ருதீன், இதனைக் கைவி­டாத பட்­சத்தில் ஆளும் கட்­சிக்­கான தமது ஆத­ரவை விலக்கப் போவ­தா­கவும் தெரி­வித்தார்.\nஇதனை அடுத்து குரு­நாகல் மேயர் துசார சஞ்­சீவ, இது தொடர்பில் பிர­தேச செய­லா­ளரின் கவனத்துக்கு கொண்டுவந்த பிறகு மேற்கொண்டு முடிவை அறியத்தருவதாக உறுதியளித்தார்.\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nஅதிர்ச்சித் தகவலை வெளிப்படுத்தியுள்ள CID - முழுமையான விபரம் இதோ\n(எம்.எப்.எம்.பஸீர்) போதைப் பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்பில் இருந்து , கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களில் ஒரு பகுதியை கடத்தல்காரர்க...\nகருணாவின் சகோதரி இஸ்லாத்தை ஏற்றுள்ளார், அம்பாறை முஸ்லிம்களுக்கு தாரைவார்க்கப்படுகிறது - கலையரசன்\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பை பற்றி பேசிப்பேசியே கருணாவிற்கு பைத்தியம் பிடித்துவிட்டது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற வேட்பாளர் த...\nகொரோனா உறுதியான பாடசாலை பிள்ளை - 70 மாணவர்களை சுய தனிமைப்படுத்த நடவடிக்கை\nகந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் ஆலோசகராக செயற்பட்ட மற்றுமொரு நபருக்கு கொரோனா வைரஸ் தொற்று நேற்றையதினம் உறுதிப்படுத்தப்பட்டதாக இராணுவத் ...\nகொழும்பு வந்த கொரோனா நோயாளி - சலூன், முடிவெட்டியவர்கள், முடிவெட்டும் நபர் தொடர்பில் தீவிர அவதானம்\nதங்காலை, பட்டியபொல பிரதேசத்தில் உள்ள தனது வீட்டிற்கு விடுமுறைக்காக வந்து மீண்டும் கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்திற்கு சென்ற பாதுகாப்பு ...\nஅடுத்த 48 மணித்தியாலங்களுக்குள் றிசாத், கைது செய்யப்படலாம் - அமீரலி தகவல்\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் இரண்டு நாட்களில் கைது செய்யப்படலாம். அதற்கான வேலைகள் நடைபெறுகின்றன என ஐக்கிய மக்கள்...\n5 வயது மகளை பாலியல் கொடுமை செய்தவனை, அடித்துக்கொன்ற தந்தை - பிறந்த நாளன்று சம்பவம்\n(ஹிரு) 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். பாணந்துரை - மொரன்துட்டுவ பகுதியில் இந்த சம்ப...\n2 முஸ்லிம் வேட்பாளர்கள் பல்டியடிப்பு - நாமலிடம் அங்கத்துவம் பெற்றனர்\n(அஸ்ரப் ஏ சமத்) இம்முறை பொதுத் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ம...\nகொரோனாவினால் உயிரிழந்தவர் உடலை எரிக்க, வேண்டுமென்ற தீர்மானத்தை வைத்தியர்களே மேற்கொண்டார்கள்\nஇம்முறை பொதுத் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஜோன்ஸ்டன் பெர்ன...\nஅரேபிய குதிரைகளை ஆய்வுசெய்த, கிறிஸ்த்தவ பாதிரியாருக்கு கிடைத்த நேர்வழி\n-Aashiq Ahamed- டாக்டர் ஜெரால்ட் டர்க்ஸ் (Dr.Jerald Dirks), ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் \"Masters in Divinity\" பட்டம் பெற...\nகல்வியமைச்சு வெளியியிட்டுள்ள, விசேட அறிக்கை\nநாட்டில் தற்சமயம் காணப்படும் கொரோனா அச்சுறுத்தலிலிருந்து பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் பாடசாலை நிர்வாகக்குழு உறுப்பி...\nசம்பத் வங்கி மீண்டும், வெளியிட்டுள்ள மற்றுமோர் அறிவிப்பு\nசம்பத் வங்கி மீண்டும், வெளியிட்டுள்ள மற்றுமோர் அறிவிப்பு\nசம்பத் வங்கி, உருவாகியது பௌத்தர்களுக்காகவே...\nசம்பத் வங்கி உருவாகியது பௌத்தர்களுக்காகவே...\nதனது கணக்கை சம்பத் வங்கியிலிருந்து, ரத்துச் செய்கிறார் மங்கள\nசம்பத் வங்கியிலுள்ள தனது, கணக்கை ரத்துச் செய்கிறார் மங்கள.\nநான் கொரோனாவை விட ஆபத்தானவன் - ஒரே இரவில் 2000 முதல் 3000 இராணுவத்தினரை கொலைசெய்தவன் - கருணா\nதேசிய பட்டியல் ஆசனம் மூலம் நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கு தனக்கு விருப்பமில்லை என பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு தெரிவித்துள்ளதாக விநாயகம...\nசம்பத் வங்கி விவகாரம் - ஒரு சிங்கள சகோதரரின் பதிவு\nசம்பத் வங்கி விவகாரம் - ஒரு சிங்கள சகோதரரின் பதிவு\nஅதிர்ச்சித் தகவலை வெளிப்படுத்தியுள்ள CID - முழுமையான விபரம் இதோ\n(எம்.எப்.எம்.பஸீர்) போதைப் பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்பில் இருந்து , கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களில் ஒரு பகுதியை கடத்தல்காரர்க...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/greeting-cards/tag/1630/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-14/", "date_download": "2020-07-16T01:16:23Z", "digest": "sha1:6YSJJKLOJP2YBQUSFE4RWGRE6PSDZRPT", "length": 6790, "nlines": 141, "source_domain": "eluthu.com", "title": "பிப்ரவரி 14 தமிழ் வாழ்த்து அட்டைகள் | February 14th Tamil Greeting Cards", "raw_content": "\nபிப்ரவரி 14 தமிழ் வாழ்த்து அட்டைகள்\nபிப்ரவரி 14 தமிழ் வாழ்த்து அட்டைகள்\nகாதலனுக்கு காதலர் தின வாழ்த்துக்கள்\nகாதலிக்கு காதலர் தின வாழ்த்துக்கள்\nமனைவிக்கு காதலர் தின வாழ்த்துக்கள்\nதோழிக்கு காதலர் தின வாழ்த்துக்கள்\nஇனிய காதலர் தின வாழ்த்துக்கள்\nஅ க ங ச ஞ ட ண த ந ப ம ய ர ல வ ழ ள ற ன\nஹாப்பி நியூ இயர் (46)\nதமிழ் வருட பிறப்பு (20)\nஅட்வான்ஸ் ஹாப்பி நியூ இயர் (19)\nஅட்வான்ஸ் நியூ இயர் (19)\nசித்திரை முதல் நாள் (18)\nஉலக மகளிர் தினம் (16)\nஇந்த மாதம் அதிகமாக அனுப்பிய வாழ்த்துகள்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகை���ை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/cinema/cinema-news/thlaivar-168-is-called-as-annaatthe/21164/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=thlaivar-168-is-called-as-annaatthe", "date_download": "2020-07-16T00:20:43Z", "digest": "sha1:67OL5YUFU6GRIQP2QICSWZD7OZLP7CY4", "length": 22514, "nlines": 277, "source_domain": "seithichurul.com", "title": "‘ரஜினி 168’ படத்தின் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியானது..! – Seithichurul", "raw_content": "\n👑 தங்கம் / வெள்ளி\n‘ரஜினி 168’ படத்தின் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியானது..\n👑 தங்கம் / வெள்ளி\n‘ரஜினி 168’ படத்தின் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியானது..\nரஜினியின் 168வது படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டது. ட்விட்டரில் அதகளம் செய்யும் ரஜினியின் ரசிகர்கள்.\nமுருகதாஸின் தர்பார் படத்தை அடுத்து,இயக்குநர் சிவா இயக்கத்தில் தனது 168வது படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. இதில், கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, குஷ்பூ, மீனா, சூரி, பிரகாஷ் ராஜ், சதீஷ் என கோலிவுட் நட்சத்திர பட்டாளங்களே இணைந்து நடிக்கின்றனர்.\nவிஸ்வாசம் படத்தை தொடர்ந்து சிவாவின் இந்தப் படத்துக்கும் டி.இமான் இசையமைக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் முழுவீச்சில் நடைப்பெற்று வருகிறது. இந்த ஆண்டு தீபாவளி விருந்தாக படம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருந்த சமயத்தில், சிவா, படத்தின் வேலைகளை வேகமாகவும், விவேகமாகவும் நடத்தி வருவதால், இந்த ஆண்டின் ஆயுத பூஜைக்கு ரஜினி 168 படத்தை வெளியிட அதிக வாய்ப்பிருப்பதாக சொல்லப்பட்டது.\nஇது குறித்த எந்த தகவலும் வராத நிலையில், திடீரென படத்தின் தலைப்பை ‘அண்ணாத்த’ என அறிவித்துள்ளது சன் பிக்சர்ஸ். இந்த டைட்டிலை போஸ்டரோடு மட்டுமில்லாமல் மோஷன் போஸ்டராகவும் வெளியிட்டுள்ளனர். இதனையடுத்து உற்சாகமடைந்த ரசிகர்கள் #Annaatthe #அண்ணாத்த ஆகிய ஹேஷ்டேக்குகளை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.\nஎன் ரசிகர்களை பெண்கள் தைரியமாக காதலிக்கலாம்: சிம்பு\nதனுஷ் படத்தை தடை செய்ய வேண்டும், மாரி செல்வராஜை கைது செய்ய வேண்டும்; கருணாஸின் சாதி அமைப்பு புகார்\nமீண்டும் ஆட்சிக்கு வருவதை மறந்துவிடுங்கள்.. அதிம���க அரசுக்கு எச்சரிக்கை விடுத்த ரஜினி\nமாவட்ட செயலாளர்களுடன் ரஜினிகாந்த் ஆலோசித்தது என்ன..\nஇதுதான் ரஜினியின் கட்சிக் கொடியா\nரஜினி கருத்துக்கு சீமான் பதிலடி\nசிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்ற கீர்த்தி சுரேஷ்- படங்கள்\nசிறந்த நடிகைக்கான விருது பெற்ற நடிகை; கேக் வெட்டி கொண்டாடிய #Thalaivar168 திரைப்பட குழுவினர்கள்\nகொரோனா எதிரொலி.. அமிதாப்பச்சன் குடும்பத்தின் 4 பங்களாக்களுக்குச் சீல்\nஅமிதாப்பச்சனின் குடும்பத்தினர் அனைவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.\nஎனவே அமிதாப்பச்சன் குடும்பத்துக்குச் சொந்தமாக உள்ள ஜல்சா, பிராதிக்‌ஷா, ஜானக் மற்றும் வஸ்தா என்ற 4 பங்களாக்களுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஅபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராதயா உள்ளிட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது மட்டுமல்லாமல், அவரது பங்களாக்களில் வேலை பார்த்து வந்த 30 தொழிலாளர்களுக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகொரோனா வைரஸ் தொடக்கத்தில், முதல் பொது முடக்கத்தை கடைப்பிடிக்கும் போது வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்கள் வேலைக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டு இருந்தது.\nஆனால் பொது முடக்கத் தளர்வுகள் வழங்கப்பட்ட பிறகு, பொருளாதாரம் இழந்த வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்கள், பணிக்குச் சென்றனர். தற்போது இது போன்று பங்களாக்களில் வேலை பார்க்கும் தொழிலாளர்களை கொரோனா தொற்று அதிகளவில் பாதிப்பது கவனிக்க வேண்டிய ஒன்றாக உள்ளது.\nரூ.20-க்கு புத்தம் புதிய தமிழ் திரைப்படங்கள்.. அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ் அதிர்ச்சி\nஅட்டகத்தி, பீட்சா, சூது கவ்வும் போன்ற சூப்பர் ஹிட் திரைப்படங்களைத் தயாரித்த சிவி குமார், அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ் போட்டியாக 20 ரூபாய்க்கு புத்தம் புது தமிழ் திரைப்படங்களுக்கான ஓடிடி நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார்.\n‘ரீகல் டாக்கீஸ்’ (Regal Talkies) என பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய ஓடிடி தளத்தை ஜூலை 8-ம் தேதி முதல் சேவைக்கு வரும் என்று சிவி குமார் தெரிவித்துள்ளார். இது முழுக்க முழுக்க தமிழ் படங்களுக்கான ஓடிடி தளம் என்றும் கூறப்படுகிறது.\nஅமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ் போன்ற இணையதளங்கள் மாத சந்தா, ஆண்டு சந்தா போன்றவற���றை வசூலித்து படம் பார்க்கும் அனுமதியை வழங்குகிறது. ஆனால் ரீகல் டாக்கீஸ்-ல் நாம் பார்க்க விரும்பும் படத்திற்கு மட்டும் 20 ரூபாய் செலுத்தினால் போதும் என்பதால் மக்களிடையில் பெரும் அளவில் வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nமேலும் சிவி குமாரின் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவத்தின் கீழ் விஷ்ணு விஷால் நடிப்பில் இன்று நேற்று நாளை 2, கலையரசன் நடிப்பில் டைட்டானிக், மிர்னாலினி ரவி நடிக்கும் ஜாங்கோ உள்ளிட்ட படங்களும் தயாரிப்பில் உள்ளது.\nமீண்டும் சுந்தர்.சி உடன் கூட்டணி அமைக்கும் வடிவேலு\nவின்னர், தலைநகரம் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நகச்சுவை வெற்றிக் கூட்டணி அமைத்த வடிவேலு, சுந்தர் சி இருவரும் மீண்டும் ஒரு படத்தில் இணைய உள்ளதாகத் தகல்கள் வெளியாகியுள்ளன.\nவடிவேலு, சுந்தர்.சி இணையும் படத்தைச் சிம்பு நடிப்பில் தொட்டி ஜெயா, பரத் நடிப்பில் நேபாளி ஆகிய படங்களை இயக்கிய வி.ஜீ.துரை இயக்க உள்ளார். தான் இயக்கிய ஒவ்வொரு படத்தில் ஒரு தனித்துவமான கதைக் களத்துடன் கொடுத்த வி.ஜீ.துரை இந்த படத்தையும் வித்தியாசமாக இயக்குவார் என்று கூறப்படுகிறது.\nசுந்தர்.சி இயக்கத்தில் வின்னர் படத்தில் வடிவேலு எற்ற கைப்புள்ள மற்றும் சுந்த.சி நாயகனாக நடித்த தலைநகரம் படத்தில் வடிவேலு ஏற்ற நாய் சேகர் ஆகிய கேரக்ட்டர்கள் அவர்கள் இருவரின் திரைத்துறை வாழ்க்கையில் மிக முக்கியமான ஒன்றாகும்.\nஇந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசி.. எய்ம்ஸ் மருத்துவமனையில் மனிதர்கள் மீது சோதனை\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (15/07/2020)\nதமிழ் பஞ்சாங்கம்1 day ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (15/07/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (14/07/2020)\nதமிழ் பஞ்சாங்கம்2 days ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (14/07/2020)\nஉங்களுக்கான இந்த வார ராசிபலன்கள் (ஜூலை 13 முதல் 19 வரை)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (13/07/2020)\nதமிழ் பஞ்சாங்கம்3 days ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (13/07/2020)\nசன் டிவியின் பிரபல சீரியல்கள் நிறுத்தம்; ரசிகர்கள் ஷாக்\nசினிமா செய்திகள்3 days ago\nகொரோனா எதிரொலி.. அமிதாப்பச்சன் குடும்பத்தின் 4 பங்களாக்களுக்குச் சீல்\nவேலை வாய்ப்பு8 months ago\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nபேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி\nவேலை வாய்ப்பு11 months ago\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nவேலை வாய்ப்பு11 months ago\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nபெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்\nசினிமா செய்திகள்2 years ago\nவிஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா இதோ ஓர் அரிய வாய்ப்பு\nவீடியோ செய்திகள்4 months ago\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆக அதிகரிப்பு\nவீடியோ செய்திகள்4 months ago\nசாலையில் விழுந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு\nவீடியோ செய்திகள்4 months ago\nகொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்\nவீடியோ செய்திகள்4 months ago\nகோடீஸ்வரனாக்கும் பிரம்ம முகூர்த்தம் – வெளிவராத ரகசியங்கள் சொல்லும் Shelvi\nவீடியோ செய்திகள்4 months ago\nலாரியும் ஜீப்பும் மோதி புதுமண தம்பதி உட்பட 11 பேர் உடல்நசுங்கி உயிரிழப்பு\nவீடியோ செய்திகள்4 months ago\nநானும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் – ரஜினி\nவீடியோ செய்திகள்4 months ago\nரஜினி குறித்து பேச ரூ 5 லட்சம் தரவேண்டும் – சரத்குமார்\nவீடியோ செய்திகள்4 months ago\nகொரானா வைரசை கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாக சீனா அறிவிப்பு\nவீடியோ செய்திகள்4 months ago\nஎண்ணெய் கிணற்றில் விழுந்த நாய்க்குட்டி..தலைகீழாக தொங்கி நாய்க்குட்டியை காப்பாற்றிய சிறுவன்.\nவீடியோ செய்திகள்4 months ago\nதமிழ் பஞ்சாங்கம்1 day ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (15/07/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (15/07/2020)\nஇந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசி.. எய்ம்ஸ் மருத்துவமனையில் மனிதர்கள் மீது சோதனை\n👑 தங்கம் / வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2018/04/19/", "date_download": "2020-07-15T23:35:00Z", "digest": "sha1:XRRHJNDPMUAACFGLOHEB6HTWWZUWUTU3", "length": 45557, "nlines": 74, "source_domain": "venmurasu.in", "title": "19 | ஏப்ரல் | 2018 |", "raw_content": "\nநாள்: ஏப்ரல் 19, 2018\nநூல் பதினேழு – இமைக்கணம் – 26\nவிந்தியமலைகளைக் கடந்து வணிகர் செல்லும் பாதையை விட்டு விலகி சதாரவனத்தை அடைந்து அங்கிருந்து தன்னந்தனியாகச் சென்று சுகசாரி மல��யை வியாசர் அடைந்தபோது தலைக்குமேல் பறந்துசென்ற கிளி ஒன்று வேதச்சொல் கூவிச்சென்றது. உட்கடந்து செல்லுந்தோறும் மேலும் மேலும் கிளிகள் வேதம்பாடி மரங்களில் எழுந்தும் அமர்ந்தும் காற்றில் சிறகசைத்துச் சுழன்றும் சூழ்ந்திருந்தன. அவற்றைக் கண்டதுமே அவர் உள்ளம் மலர்ந்து முகம் புன்னகை கொண்டது. அண்ணாந்து அவற்றை நோக்கியபடி நடந்தார்.\nதன் மைந்தனை காண்பதற்குள்ளாகவே அவன் உள்ளத்தை காணக்கிடைத்தது என எண்ணினார். இங்கே இக்கிளிகள் தலைமுறைகளென தொடுத்துக்கொண்டு என்றுமிருக்கும். வேதம் அனலென பற்றிக்கொள்ளும் இயல்புடையது. தன் அகத்தை காடென்று நிறைத்துப் பரப்பியவன். என் காவியத்தை மானுடர் நவிலவேண்டும். இவன் சொல்லை கிளிகள் நிலைகொள்ளச் செய்யும். ஒவ்வொரு அடிவைப்பிலும் மைந்தனைக் காணும் விழைவு மூத்து அவர் நடக்கமுடியாமலானார். மூச்சிரைத்தும் கால்தடுமாறி நின்று மீண்டும் விரைவுகொண்டும் நடந்தார்.\nவேதமுரைக்கும் கிளியின் குரலில் எந்நிலையிலும் மானுடர் ஓதுகையில் எழும் மாசு இல்லை என்பதை அவர் உணர்ந்தார். ஒன்றன்மேல் ஒன்றென விழைவின், வேட்டலின், பொருளுணர்தலின், புலனறிதலின், தன்னிலையின் ஐந்து மாசுக்கள் வேதியரில் அமைகின்றன. வேதம் உட்சுருங்கி ஓங்காரமென்றாகி அனலென்றாகி ஓதுவோன் உள்ளத்தை எரித்தழித்த பின்னரே அம்மாசு அகல்கிறது. ஆனால் வேதச்சொல் திகழ்ந்த செவ்வலகு கொண்ட கிளி வேதச்சொல்லாகவே மாறிவிட்டிருந்தது. பச்சை இலைமுனையில் செந்தளிர் என எழுந்த அதன் நா. பொருள்திகழ் வேதச்சொல்லில் எழுந்த வேதமுதல் ஒலி.\nசுகவனத்திற்குள் அவர் நுழைந்தபோது தன்னிலையை முற்றாக இழந்து “மைந்தா மைந்தா” என்று கூவிக்கொண்டிருந்தார். மைந்தன் மறுமொழி சொல்பவனல்ல என்று அவர் அறிந்திருந்தார். “கிள்ளைகளே, என் மைந்தன் எங்கே” என்று கூவினார். “என் மைந்தனிடம் சொல்லுங்கள், அவன் தந்தை நூறாண்டுகள் காத்த விழிகளுடன் வந்துள்ளேன் என்று.” மரநிழல்களில், மலையிடுக்குகளில், அருவிக்கரைகளில், குகைகளில் அவனை தேடித்தேடி அலைந்தார். எக்கணமும் அவனை கண்டுவிடுவோம் எனும் இனிய பரபரப்பாக இருந்தது அத்தேடல். அவன் இருக்க வாய்ப்புள்ள அனைத்திடங்களிலும் அவன் உருவெளி கண்டு உவகைகொண்டு தணிந்தது. அவன் இல்லாத இடங்கள் என அவை தங்களை காட்டத் தொடங்கியதும் எங்கே என்னும் பதைப்பாக ஆகியது. அங்கில்லையோ என்னும் அச்சமாக வடிவெடுத்தது. இறுதியில் அங்கில்லை என்னும் உள்ளுணர்வாக ஆகியது.\nஉடைந்து அமர்வதற்குரிய எல்லையை அடைந்ததும் பதறியபடி ஒரு மரத்தடியில் கால் இற்று வீழ்ந்தார். “தெய்வங்களே, என் மைந்தன் எங்கே” என்று கூவினார். “விண்ணாளும் பறவைகளே, மண்ணில் நிறைந்த விலங்குகளே…” என்று அழைத்து கலுழ்ந்தார். பின்னர் சீற்றம் கொண்டு “சொல்லரசி, எழுக இங்கே” என்று கூவினார். “விண்ணாளும் பறவைகளே, மண்ணில் நிறைந்த விலங்குகளே…” என்று அழைத்து கலுழ்ந்தார். பின்னர் சீற்றம் கொண்டு “சொல்லரசி, எழுக இங்கே என் மைந்தன் எங்கே” என்று சினந்தார். கண்ணீர் வழிய பற்கள் கிட்டிக்க கை அசைத்து “எழுக எழுக” என கூச்சலிட்டுக்கொண்டிருந்த அவர் முன் சிறுகிளி ஒன்று வந்தமர்ந்தது. மணிவிழிகளை சுழற்றியபடி “பீவரி பீவரி” என அது மிழற்றியது. “யார் பீவரி” என அது மிழற்றியது. “யார் எவரைப்பற்றி சொல்கிறாய்” என்று வியாசர் கேட்டார். “பீவரி பீவரி\nஅது ஒரு பெண்ணின் பெயர் என உணர்ந்த வியாசர் “யார் அவள்” என்றார். சிறகடித்தெழுந்து அகன்றபடி “பீவரி” என்றார். சிறகடித்தெழுந்து அகன்றபடி “பீவரி” என்றது அக்கிளி. அங்கே அமர்ந்திருந்த நான்கு கிளிகள் “பீவரி” என்றது அக்கிளி. அங்கே அமர்ந்திருந்த நான்கு கிளிகள் “பீவரி பீவரி” என்றன. அவன் உள்ளத்தில் இருந்தே சொல்பெறுகிறீர்கள். இப்பெயர் அவனுள் எப்படி எழுந்தது, அவன் நாவில் ஏன் ஒலித்தது என்று வியாசர் வியந்தார். அவ்வினாவுடன் அங்கிருந்து கிளம்பி சுகவனத்தைக் கடந்து விந்தியமலையை அடைந்தார். அங்கே சந்தித்த முனிவர்களிடமும் சூதர்களிடமும் அப்பெயருள்ள எவரையேனும் அறிவார்களா என கேட்டார்.\nஇறுதியில் கூர்மவனத்தில் அவர் சந்தித்த ஒரு முதுசூதர் புலககுலத்தைச் சேர்ந்த சப்தம சகிஷ்ணு முனிவரின் மகளின் பெயர் பீவரி என்றும் அவளை தான் இளமையில் கண்டிருப்பதாகவும் சொன்னார். புலகமுனிவரின் இருப்பிடத்தை கேட்டறிந்து மலைகளைக் கடந்து அளகநந்தையின் கரையில் அமைந்த புலகவனத்தை சென்றடைந்தார் வியாசர். தொல்புலகர் பிரம்மனின் மைந்தராகிய பிரஜாபதி. அவர் தட்சனின் மகள் க்ஷமையை மணந்து கர்தமர், கனகபீதர், உர்வரிவதர் என்னும் மைந்தர்களை பெற்றார். அவர்களின் இளையவள் பீவரி. மூதன்னை பீவரியிலிருந்து எழுந்த கொடிவழியில் நூ��்றியெட்டாவது புலகரான சகிஷ்ணு என்னும் முனிவரின் மகளாகப் பிறந்தவள் இளையோளான பீவரி.\nபுலகர் தன் தென்றிசைப் பயணத்தில் விந்தியனைக் கடந்து சென்றபோது கிளி ஒன்று தூய வேதச்சொல் உரைத்து பறந்துசெல்வதை கண்டார். அவர் அதை பின்தொடர்ந்து சுகசாரி மலைகளைக் கடந்து சுகவனத்தை அடைந்தார். அங்கே உடலில் ஆடையில்லாதவனாக, இருத்தலும் இன்மையும் நிகரென வாழ்ந்த இளமைந்தனை கண்டார். அவன் சொல்முனிவர் வியாசரின் மைந்தன் என அவர் அறிந்திருந்தார். அவன் வடிவழகையும் கண்களில் நிறைந்திருந்த உலக மாசிலா ஒளியையும் கண்டு உவகை கொண்டார்.\nவருவிருந்தை வரவேற்ற சுகன் பசித்திருந்த முனிவருக்கு கிளிகள் கொணர்ந்த கதிர்க்குலைகளையும் கனிகளையும் அளித்தான். பசியுடன் அவற்றைப் பெற்று உண்ண கைநீட்டிய புலகர் திடுக்கிட்டு எழுந்து நின்றார். சுகன் “எதை அஞ்சுகிறீர்கள், முனிவரே” என்றான். “உங்கள் பின்பக்கம் பெருநிழல்” என அவர் சுட்டிக்காட்டினார். அவன் திரும்பி நோக்கியபோது தன் நிழலைத்தான் கண்டான். “உங்கள் நிழலென எழுந்து நின்றிருப்பது ஒரு கருநாகம்” என்றார் புலகர். சுகன் மீண்டும் திரும்பி நோக்க “திரும்பி நோக்கினால் காணமுடியாது அதை, எந்நிலையிலும் உங்களுக்குப் பின்னால்தான் நீண்டிருக்கும். ஈரமான பாறைவழுக்கின் முன் சென்று நின்று நோக்குக” என்றான். “உங்கள் பின்பக்கம் பெருநிழல்” என அவர் சுட்டிக்காட்டினார். அவன் திரும்பி நோக்கியபோது தன் நிழலைத்தான் கண்டான். “உங்கள் நிழலென எழுந்து நின்றிருப்பது ஒரு கருநாகம்” என்றார் புலகர். சுகன் மீண்டும் திரும்பி நோக்க “திரும்பி நோக்கினால் காணமுடியாது அதை, எந்நிலையிலும் உங்களுக்குப் பின்னால்தான் நீண்டிருக்கும். ஈரமான பாறைவழுக்கின் முன் சென்று நின்று நோக்குக\nஅருவியருகே சென்று நின்று கரிய மெழுக்கில் தன்னை நோக்கிய சுகன் தனக்குப் பின்னால் ஒளிரும் செவ்விழிகளுடன் கரிய படமெடுத்து நின்ற மாநாகத்தை கண்டான். கையில் ஒரு பிடி நீரெடுத்து “சொல்க, யார் நீ இக்கணமே சொல்லவில்லை என்றால் தீச்சொல்லிடுவேன்” என்றான். “முனிவரே, என் பெயர் தீர்க்கன். நான் ஆழுலகங்களிலிருந்து எழும் இருளின் தூதன். உங்கள் உயிர் பிரிந்ததும் அழைத்துச்செல்ல வந்தவன். உங்கள் அன்னையின் நெடுமூச்சிலிருந்து உருவானவன்” என்றது நாகம்.\n“என் அன்��ை இருளுலகிலா இருக்கிறார்” என்று சுகன் திகைப்புடன் கேட்டான். “ஆம், இளமைத்துறவுகொண்ட நீங்கள் அவளுக்கு அன்னமும் நீரும் அளிக்கவில்லை. மைந்தர் இருக்க தந்தை அளித்த நீர் அங்குவரை எட்டவில்லை. அவள் தன் நல்வினையின் பயனால் மூச்சுலகுக்கு சென்றாள். அங்கே இருந்த வினீதன் என்னும் கந்தர்வன் அவளிடம் அவள் மைந்தன் வேளாத் துறவியென ஆகிவிட்டான் எனவே அவளுக்கு எப்போதும் அன்னமும் நீரும் அளிக்கப்பட வாய்ப்பில்லை என்றான். அத்துயரால் எடைகொண்டு அவள் அழுந்தி நாகங்கள் வாழும் ஆழுலகுக்கு வந்துசேர்ந்தாள். விழிநீருடன் காத்திருக்கிறாள்” என்றான் தீர்க்கன்.\nதிகைத்து திரும்பி நோக்கிய சுகன் புலகரிடம் “முனிவரே, நான் செய்யவேண்டியதென்ன” என்றான். “ஈன்றோர்க்கு செய்யவேண்டிய கடன் எஞ்சியிருக்க துறவுபூணுதல் எவருக்கும் நெறியல்ல. உங்கள் தந்தைக்கு மைந்தர் பிறருண்டு. அன்னைக்கு நீங்கள் மட்டுமே. துறவொழிக” என்றான். “ஈன்றோர்க்கு செய்யவேண்டிய கடன் எஞ்சியிருக்க துறவுபூணுதல் எவருக்கும் நெறியல்ல. உங்கள் தந்தைக்கு மைந்தர் பிறருண்டு. அன்னைக்கு நீங்கள் மட்டுமே. துறவொழிக முறைப்படி கன்னியை மணந்து மைந்தரைப் பெறுக முறைப்படி கன்னியை மணந்து மைந்தரைப் பெறுக உங்கள் அன்னைக்கும் உங்களுக்கும் நீர்க்கடன் பொறுப்பை தலைமுறைகளுக்கும் கையளித்துவிட்டு மனைவியின் ஒப்புதல்கொண்டு துறவு கொள்க உங்கள் அன்னைக்கும் உங்களுக்கும் நீர்க்கடன் பொறுப்பை தலைமுறைகளுக்கும் கையளித்துவிட்டு மனைவியின் ஒப்புதல்கொண்டு துறவு கொள்க” என்றார் புலகர். சுகன் “ஆம், அதை செய்கிறேன்” என்றான்.\n“என் மகள் பீவரியை உங்களுக்கு அளிக்கிறேன். எவ்வகையிலும் உங்களுக்கு இணையானவள். உங்கள் வருகையையும் செல்கையையும் உணரும் ஆற்றல்கொண்டவள்” என்று புலகர் சொல்லளித்தார். சுகன் அவருடன் அளகநந்தையின் கரைக்குச் சென்று துறவறத்தை கைவிட்டு சுகக்குடியை தன்னதென்று ஏற்றான். அறுசுவை உணவுண்டு, மலர்சூடி, நறுமணம்பூசி உலகியலில் நுழைந்து புலகரின் மகள் பீவரியை மணந்தான். அங்கே காட்டில் அரக்கும் கனிகளும் தேடிச்சேர்த்து கொண்டுவந்து விற்று குடிபுரந்தான். அவனுக்கு பீவரியில் நான்கு மைந்தர்கள் பிறந்தார்கள்.\nநெடும்பயணம் செய்து அளகநந்தையின் கரையிலமைந்த புலகவனத்திற்கு வியாசர் சென்றுச��ர்ந்தார். அங்கே பீவரியின் பெயர்சொல்லிக் கேட்டு அறிந்து அவள் வாழ்ந்த குடிலுக்கு சென்றார். அவர் அங்கு செல்வதற்கு முன்னரே சுகர் பீவரியிடம் ஒப்புதல் பெற்று மீண்டும் துறவுபூண்டு இமயமலையேறி சென்றுவிட்டிருந்தார். பீவரியில் சுகருக்கு கிருஷ்ணன், கௌரப்பிரபன், ஃபூரி, தேவஸ்ருதன் என்னும் மைந்தர்கள் பிறந்து தோள்விரிந்து நின்றிருந்தனர். கரிய உடலும் ஒளிகொண்ட விழிகளுமாக தன் இளமைவடிவென்று நின்ற கிருஷ்ணனை தோள்தழுவி கிருஷ்ண துவைபாயன வியாசர் விழிநீர் வடித்தார். அவர்களிடம் விடைபெற்று மைந்தனைத் தேடி மேலும் மலையேறிச் சென்றார்.\nபுலகர் இமயமலைமுடியாகிய கின்னர கைலையை சிவ வடிவமாக வழிபட்டவர். புலகரிடம் நுண்சொல் பெற்று கின்னர கைலையை வழிபட்டு மலைமுடிமேல் முகிலென எழுந்த மூவிழியனின் அழைப்பை ஏற்று இமயமலைகளின்மேல் ஏறிச்சென்ற சுகர் நூற்றெட்டு முடிகளைக் கடந்து அத்ரிசிருங்கத்தின் மேலேறி நின்று கைலை முடியை நோக்கி தவம் செய்தார். நூற்றெட்டாம் நாள் அத்ரிசிருங்கம் இரண்டாக வெடித்தது. சுகர் அனலுருவென எழுந்து ஆலமர வடிவில் வளர்ந்து விண்தொட்டு நின்றார். வானில் அவரை வரவேற்கும் பொருட்டு கொம்புகளும் சங்குகளும் முரசுகளும் முழங்கின.\nபதினெட்டு நாட்கள் அவர் சுடர்கொண்டு நின்றிருந்தார். விண்ணில் இரு சூரியன்கள் என பகலில் தெரிந்தது. இரவில் புதுக்கதிரோன் கிழக்கெழுவதுபோல் தோன்றியது. பின்னர் அவர் மேகத்தீற்றலாக மாறி வெளியில் கரைந்தபோது பொன்னிறத்தில் மழை பெய்து மலையடுக்குகள் நனைந்தன. பெருமழை என வலுத்து மலைக்குவடுகள் அனைத்திலும் குளிர்ந்த அருவிகள் பொழிந்தன. மழை ஓய்ந்த அமைதியில் அனைத்து இலைகளும் நாவென்றாகி ஓம் ஓம் ஓம் என சொட்டிக்கொண்டிருந்தன.\nவியாசர் அத்ரிசிருங்கத்தை சென்றடைந்தபோது அக்கதையை சொன்னபடி முனிவர்கள் அவரை சூழ்ந்துகொண்டனர். “வியாசரே, மிகச் சிலரிலேயே சொல்கனிந்து ஓங்காரமென்றாகிறது. சுகமுனிவர் வேதம் தன் முழுமையைக் கண்டடைந்த பீடம். எங்கள் நல்லூழால் அவர் இங்கு வந்தார். எங்களுடன் தங்கினார். கைலைக்குச் செல்லும் வழியேதென்று கேட்டார். கைலையை வணங்குவதற்கு ஆயிரம் இடங்கள், செல்வதற்கு அத்ரிமலை ஒன்றே வழி. அங்கிருந்து விண்ணவர் அழைத்துச்செல்லவேண்டும் என்றோம். கைலையை நோக்கி நூற்றெட்டுநாள் இங்கே தவமிருந்தார். ஒருநாள் அத்ரிமலைக்கு செல்வதாகச் சொல்லி விடைபெற்று கிளம்பினார். அதை நோக்கிக் கிளம்பிய எவரும் சென்றடைந்ததில்லை என்றோம். செல்வதொன்றே என் கடன் என்றபின் வணங்கி விடைபெற்றார்” என்றார் கௌசிக காலகர்.\nவசிட்ட உத்புதர் “அவர் சென்றடைந்தார் என்பதை எங்கள் ஆசிரியர் முதலில் உணர்ந்தார். அவர் அங்கே தன்னுள் சொல்லிக்கொண்டிருந்த ஊழ்கநுண்சொல் இரவுகளில் தொலைவிலெழும் இடிமுழக்கமென ஒலித்துக்கொண்டிருந்ததை அவரே முதலில் கேட்டார். பின்னர் மலைகள் அச்சொல்லை முழங்கத் தொடங்கின. அவருடைய தவம் பொலிந்தபோது அத்ரிசிருங்கம் வெண்குடை சூடியது. அதன்மேல் ஏழுவண்ண வில் ஒன்று எப்போதும் வளைந்து நின்றிருந்தது. அவருடைய தவம் மூப்பு கொள்ளும்தோறும் நிலம் அதிரலாயிற்று. நீரில் அலைவளையங்கள் எழுந்தபடியே இருந்தன. பெரும்பாறைகள் நிலைபெயர்ந்து மலைச்சரிவில் உருண்டன. வளைகளின் ஆழத்தில் வாழும் சிற்றுயிர்கள் வெளியே வந்து திகைத்து நோக்கின” என்றார்.\nகாசியப சூக்தர் “நாங்கள் எங்கள் விழிகளால் கண்டோம், மலைகளுக்குமேல் செவ்வொளியாலான மலை என அவர் நின்றிருப்பதை. எட்டுத் திசைகளிலும் எழுந்த விண்ணின் முரசொலியை ஏற்று மலைமுகடுகளும் முரசுகளாயின. மின்னல்கள் வெட்டி மலைச்சரிவுகள் அதிர்ந்துகொண்டிருந்தன. பதினெட்டு நாட்கள் இங்குள்ள அனைவரும் மலைமுடியை நோக்கியபடி வேதச்சொல் உரைத்தபடி நோன்பிருந்தோம். மலைவிளிம்புகளில் வரையாடுகளும் வெண்சிறுத்தைகளும் விழிதிகைத்து நோக்கி அமைந்திருந்தன. பறவைகள் விண்ணிலெழவில்லை. நீர்ப்பறவைகள் சிறகுதாழ்த்தி தலைபூழ்த்தி அமர்ந்திருந்தன. மலைகளில் ஊழ்கம் நிறைந்திருந்தது” என்றார்.\nபுலஸ்திய சப்தமர் “பின்னர் மலைமுடிகளில் இருந்து வெண்பனிப்படுகை நாரை சிறகுசரிப்பதுபோல் இறங்கி வந்தது. இங்குள்ள அனைத்து ஆறுகளும் பெருக்கு கொண்டன. நீரில் அனல்மணம் இருந்தது. அந்நீரை எடுத்து லட்சம் சிவக்குறிகளையும் நீர்முழுக்காட்டினோம். முனிவரே, மண்ணில் ஒருவர் விண்ணவன் என்று ஆனாரென்றால் உயிர்க்குலமே அதன் பயனை அடைகிறது” என்றார். வியாசர் அச்சொற்களைக் கேட்டு நடுங்கிக்கொண்டிருந்தார். அவரால் நிற்கமுடியவில்லை. மெய்ப்புகொண்ட உடலுடன் கைகளைக் கூப்பியபடி கண்ணீர்விட்டார்.\nமுனிவர்கள் கைகூப்பியபடி, மெய்ப்பு கொண்ட உடலுடன், ���வகையில் நெளியும் முகங்களுடன் அவரை சூழ்ந்துகொண்டனர். பார்க்கவ சிருங்கர் வியாசரின் முன் கைகூப்பியபடி குனிந்து “முனிவரே, இந்த மலையெங்கும் பல்லாயிரம் முனிவர்கள் தவம் செய்கிறோம். பல்லாயிரம் வைதிகர் அனலோம்புகிறோம். பல்லாயிரம் அறிஞர் சொல்லில் ஆழ்கிறோம். விண்வாயில் திறந்து ஏகும் முழுமை மிகச் சிலருக்கே வாய்க்கிறது. உங்கள் மைந்தர் மானுடருக்கு தெய்வங்கள் அளித்த வாய்ப்பை வென்று தெய்வமென்றாகியவர். தெய்வத்தின் தந்தையென்றானவர் நீங்கள். உங்கள் அடிபணிகிறோம்” என்றார். “ஆம், நீங்கள் பெருந்தந்தை. இவ்வுலகின் ஒவ்வொரு தந்தையாலும் வணங்கப்படவேண்டியவர்” என்று முனிவர்கள் கூவினர்.\nவியாசர் அவர்களின் சொற்களை செவிகொள்ளவில்லை. விழிகள் அலைய நான்கு திசைகளையும் நோக்கிக்கொண்டிருந்தார். கைலை முடியை நோக்கியதும் வஞ்சத்துடன் பற்களைக் கடித்து கைவிரல்களை முறுக்கிப் பற்றிக்கொண்டார். உடைந்தெழும் ஓசையில் “மைந்தா…” என நெஞ்சிலறைந்து வீறிட்டார். “என் மைந்தா என்று இனி உன்னை காண்பேன்… என்று இனி உன்னை காண்பேன்… என் தெய்வமே…” என அழுதபடி கைகளை விரித்து வான்நோக்கி மண்ணில் விழுந்தார். “மைந்தா மைந்தா” என அலறியபடி புழுதியில் புரண்டார். “கைலைத்தலைவனே, நீ கொடியோன், கூற்றுவடிவோன், என் மைந்தனை கவர்ந்தாய்…” என அரற்றினார்.\nமுனிவர்கள் அவருடைய உணர்வுகளைக் கண்டு திகைத்தனர். “இது வியாசர்தானா அன்றி வேறேதும் தெய்வம் இவ்வடிவில் வந்ததா அன்றி வேறேதும் தெய்வம் இவ்வடிவில் வந்ததா” என்று குழம்பினர். முதியவரான சுதமரின் துணைவி சுபை “அவர் வியாசரேதான். அணிந்த அனைத்தையும் துறந்தவராக துயரை எதிர்கொள்கிறார்” என்றாள். மயங்கிய அவரை அள்ளிக்கொண்டுசென்று படுக்கவைத்தனர். நினைவெழுந்ததும் மீண்டும் கதறியழுதார். முனிவர் சொன்ன ஆறுதல்சொற்கள் எதையும் அவர் செவிகொள்ளவில்லை. ஒவ்வொரு சொல்லும் அவரை அனல் புலியை என சீற்றம்கொள்ளச் செய்தன. “விலகிச்செல்க” என்று குழம்பினர். முதியவரான சுதமரின் துணைவி சுபை “அவர் வியாசரேதான். அணிந்த அனைத்தையும் துறந்தவராக துயரை எதிர்கொள்கிறார்” என்றாள். மயங்கிய அவரை அள்ளிக்கொண்டுசென்று படுக்கவைத்தனர். நினைவெழுந்ததும் மீண்டும் கதறியழுதார். முனிவர் சொன்ன ஆறுதல்சொற்கள் எதையும் அவர் செவிகொள்ளவில்லை. ஒவ்வொர�� சொல்லும் அவரை அனல் புலியை என சீற்றம்கொள்ளச் செய்தன. “விலகிச்செல்க உங்கள் பொருளற்ற சொற்களால்தான் என் மைந்தன் மண்நீங்கினான்” என்று சினந்து கூச்சலிட்டார்.\n“அவர் முழுமையடைந்தார், முனிவரே. நீங்கள் அறியாதது அல்ல” என்ற சாண்டில்ய உக்ரரிடம் “விலகிச்செல்க மைந்தனை இழந்த தந்தையின் துயரை நீ அறிவாயா மைந்தனை இழந்த தந்தையின் துயரை நீ அறிவாயா உன் மைந்தனை நீ அளிப்பாயா உன் மைந்தனை நீ அளிப்பாயா மெய்மைக்கும் முழுமைக்கும் என்றாலும் மைந்தனை பலிகொடுக்கும் தந்தை எவருண்டு மெய்மைக்கும் முழுமைக்கும் என்றாலும் மைந்தனை பலிகொடுக்கும் தந்தை எவருண்டு” என்று கூவினார் வியாசர். “என் மைந்தனுக்கு எதுவும் தேவையில்லை. முழுமையும் விண்ணுலகும் அல்ல, அவன் உடலுடன், மகிழ்வுடன் என் கண்ணெதிரே வாழ்வதையே விழைந்தேன். வேறேதும் வேண்டேன்” என்று கதறினார்.\nஅவரால் அத்துயரிலிருந்து மீள இயலவில்லை. கணந்தோறும் விசைகொண்ட துயருடன் கலுழ்ந்த விழிகளுடன் அவர் மலைகள்தோறும் அலைந்தார். ஒவ்வொரு சிவக்குறியின் முன்பும் சென்று நின்று நெஞ்சிலறைந்து ஓலமிட்டார். துயரில் மெலிந்து சுள்ளிபோன்று மாறிய உடலுடன் குருஷேத்திரத்தின் கரையிலமைந்த வியாசஸ்தலி என்னும் ஆழ்பிலத்தை வந்தடைந்தார். “நுதல்விழியனே, நானறிந்த அனைத்துச் சொற்களாலும் உன்னை அழைத்துவிட்டேன். என் மகனை நீ உன் பாழ்வெளியெனும் வாயால் உண்டாய். அவனில்லா இவ்வுலகில் இனி நான் வாழ்வதில் பொருளில்லை” என்று கூவியபடி அதில் குதிக்கப்போனபோது விண்ணில் “நில்” என உடலிலிக் குரலெழுந்தது.\nஅருகே நின்ற மரம் பற்றி எரிய அனலில் சிவச்சொல் ஒலித்தது “வேண்டியது நீர். உம் விழைவுக்கேற்பவே மண்ணில் மானுடருக்கு அளிக்கப்படுவதில் உச்சமென்றான மெய்நிலை உன் மைந்தனுக்கு வாய்த்தது. இனி விண்ணில் அவன் மீன் என துலங்குவான்.” துயரும் சினமும் ஓங்க நெஞ்சில் ஓங்கி அறைந்து வியாசர் கூவினார் “என் அறிவின்மை அது. நாப்பிறழ்ந்த கூற்று. நூல்கற்றோன் நல்ல தந்தை அல்ல. அறிவிலியே பெருந்தந்தை ஆக இயலும்… எவ்விலங்கும் கோருவதையே நான் கேட்டிருக்கவேண்டும். என் மைந்தர் உண்ணட்டும், புணரட்டும், போரிடட்டும், கொள்ளட்டும், கொடுக்கட்டும். அவர்கள் அடைவதனைத்தும் இங்கேயே அமையவேண்டும். அவர்களின் தகுதிக்குரியனவாக அவை இருந்தால் போதும். ���ன் மைந்தர் முழு வடிவில் இவ்வுலகிலேயே வாழவேண்டும். அதுவன்றி பிறிதொன்றும் வேண்டாம்\nசிமையவன் “இனி நீங்கள் அதை சொல்வதில் பொருளில்லை, வியாசரே. உங்கள் மைந்தன் இங்கே விண்ணில் திகழ்கிறான். அவன் இனி மண்ணுக்குரியவன் அல்ல. அவனுக்கு தந்தையோ மைந்தரோ இல்லை” என்றார். வியாசர் “நான் தீச்சொல்லிடுவேன். மூன்று முதன்மைத் தெய்வமே என்றாலும் சொல்லிட்டு பழிகொள்ளச் செய்வேன். என் மைந்தன் என்னுடன் இருக்கவேண்டும். விழைகையில் நான் அவனை காணவேண்டும்” என்றார்.\nசிவன் “அதுவே உங்கள் விழைவென்றால் நான் ஒன்றை கொடையளிப்பேன். விண்ணேகுபவரின் நிழலுரு பிரம்மன் அவர்களுக்கு அளித்த வாழ்நாள் முடியும் வரை மண்ணிலேயே எஞ்சியிருக்கும். இங்கிருக்கும் உங்கள் மைந்தனின் நிழலை உங்கள் நிழலென அளிக்கிறேன். நீங்கள் விழைகையில் திரும்பிநோக்கி அதை காணலாம். நீங்கள் கவிஞரென்பதனால் நிழலில் இருந்து உங்கள் மைந்தனை நெஞ்சுக்குள் மீட்டெடுக்கலாம்” என்றார்.\n“ஆம், இனி அது ஒன்றே வழி” என்றார் வியாசர். ஏங்கி விழிநீர் உகுத்து பின் மெல்ல தேறி மீண்டு “அவன் என்னுடன் இருப்பதாக” என்று வணங்கினார். விழிநீரைத் துடைத்தபடி திரும்பியபோது கையில் பாற்குடம் ஏந்தி தலையில் நிறைகதிர்க் கற்றை சுமந்த இடைச்சி ஒருத்தி அருகே நின்றிருக்கக் கண்டார். “யார் நீ” என்று வணங்கினார். விழிநீரைத் துடைத்தபடி திரும்பியபோது கையில் பாற்குடம் ஏந்தி தலையில் நிறைகதிர்க் கற்றை சுமந்த இடைச்சி ஒருத்தி அருகே நின்றிருக்கக் கண்டார். “யார் நீ” என்று கேட்டார். “முனிவரே, உங்கள் பிற மைந்தருக்கும் மானுடவாழ்வின் அனைத்து நிறைவையும் முழுமையையும் கோரவிருக்கிறீர். அதன்பொருட்டு வந்தேன். நான் திருமகள், என் கையிலுள்ளது அமுது” என்றாள்.\n” என்று வியாசர் கூவினார். “என் மைந்தர் இங்கே வாழட்டும். விலங்குகள்போல் பெருகட்டும். விலங்குகள்போலவே அழியட்டும்… பிறிதொன்றும் எனக்கு தேவையில்லை.” கூச்சலிட்டபடி அவர் தன் நெஞ்சிலும் வயிற்றிலும் அறைந்தார். “விலகிச்செல்க விலகுக” அவள் கையிலிருந்த அமுதகலத்தைப் பிடித்து தள்ளினார். அது கீழே விழுந்து உடைந்து வெண்ணுரையுடன் பரவியது. மண் அதை உறிஞ்சி உண்ண சிறுகுமிழிகளாக மறைந்தது. “விலகிச்செல்… விலகிச்செல்” என அவர் கைநீட்டி கூச்சலிட்டார்.\n“பிதாமகரே, பிதாமக��ே” என அவர் தோளை மெல்ல தொட்டு இளைய யாதவர் அழைத்தார். “ஆசிரியரே… பிதாமகரே…” வியாசர் விழித்துக்கொண்டு “இங்கா இருக்கிறேன்” என்றார். பெருமூச்சுவிட்டு “ஆம்” என்றார். மீண்டு வந்து “நன்று” என்று சொல்லி விழிகளை மூடி இளைப்பாறலானார். “கணம் கோடி மானுடர் இங்கு நீட்டப்பட்ட அமுதை தட்டி வீழ்த்திக்கொண்டிருக்கிறார்கள், ஆசிரியரே” என்றார் இளைய யாதவர். வியாசர் மெல்ல உடல் விதிர்த்தார். “வீழ்ந்த அமுதனைத்தையும் உண்டு மண்மகள் இறவாமை கொள்கிறாள். அமுது அவளில் அன்னமென முளைத்தெழுந்து உயிர்களை ஊட்டுகிறது” என இளைய யாதவர் சொன்னார். வியாசர் பெருமூச்செறிந்தார்.\nநூல் இருபத்தியாறு – முதலாவிண் – 16\nநூல் இருபத்தியாறு – முதலாவிண் – 15\nநூல் இருபத்தியாறு – முதலாவிண் – 14\nநூல் இருபத்தியாறு – முதலாவிண் – 13\nநூல் இருபத்தியாறு – முதலாவிண் – 12\nநூல் இருபத்தியாறு – முதலாவிண் – 11\nநூல் இருபத்தியாறு – முதலாவிண் – 10\nநூல் இருபத்தியாறு – முதலாவிண் – 9\nநூல் இருபத்தியாறு – முதலாவிண் – 8\nநூல் இருபத்தியாறு – முதலாவிண் – 7\n« மார்ச் மே »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvikural.com/2015/05/pg-trb-all-subjects-latest-study.html?showComment=1531657871027", "date_download": "2020-07-16T01:25:09Z", "digest": "sha1:BBVZCMGNLHYCGOJIJQTTIATBFJEEUXNT", "length": 40513, "nlines": 839, "source_domain": "www.kalvikural.com", "title": "PG TRB ALL SUBJECTS LATEST STUDY MATERIALS2017: - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2019| HEALTH TIPS |TNTET 2019:", "raw_content": "\nபயிற்சி வகுப்பிற்கு வர இயலாதவர்களுக்கு (10% டிஸ்கவுட்)\nமெட்டிரியல்ஸ் காெரியரில் அனுப்பி வைக்கப்படும்.\nPG TRB TAMIL :இலக்கை அடையும் வரை ஓயமாட்டேன் எனும் மன உறுதியுடையவர்கள் தொடர்பு கொள்க.\nமுயற்சியும் வெற்றிபெற அயராத உழைப்பும் உடையவரா நீங்கள்... உங்களுக்கு வெற்றி நிச்சயம் \nTRB தேர்வுக்கான அறிவிப்பு விரைவில் என எதிர்பார்ப்பு \nமுதுகலை தமிழாசிரியர் தேர்வுக்கு தருமபுரியில் பயிற்சி மற்றும் வழிகாட்டு மையம்\nவழிகாட்டுதலுடன் சிறந்த பயிற்சி வழங்கப்படும். சிறப்பு வசதியாக சென்ற முதுகலை தமிழாசிரியர் தேர்வில் நூலிழையில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டவர்களுக்கு உதவும்வகையில் அலகு வாரியாக சுமார் 30 தேர்வுகள் நடத்ததிட்டமிடப்பட்டுள்ளது. சென்ற 2014 முதுகலை தமிழாசிரியர் -தேர்வில் 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள் இதில்பங்கேற்கலாம்.��ற்கனவே பாடத்திட்டத்தை ஒட்டி பாடப்பகுதிகளை முழுமையாக படித்துமுடித்து தங்கள் இல்லத்திலிருந்தோ அல்லது குழுவாக படித்து தேர்வுக்கு தயாரகுவோருக்கு இத்தேர்வுமுறை மிகுந்த பயன் உள்ளதாக இருக்கும். தேர்வுக்குப்பின் வினாவிடை அலசல்,தொடர்புடைய தேர்வில் எதிர்பார்க்கப்படும் வினாக்கள் போன்றவை விவதிக்கப்படும்.தமிழ் தவிர உளவியல் பொது அறிவு பகுதிகளுக்கும் பயிற்சி உண்டு.\nதற்போது இத்திட்டத்தில் பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் சேர்ந்து, தேர்வுக்கு தயாராகி வருகின்றனர்.\nகடந்த TRB 2014 தேர்வு மூலம் 9 பேர்கள் முதுகலை தமிழாசிரியர்களாக பணி நியமனம் பெற்றுள்ளனர்.முயற்சியும் வெற்றிபெற அயராத உழைப்பும் உடையவரா நீங்கள்... உங்களுக்கு வெற்றி நிச்சயம் \nபயிற்சியில் இணைந்தவர்களுக்கு உடனடியாகப் பாடப்பொருள் அஞ்சல் மூலம் அனுப்பப்படும்\nகடின உழைப்பும்..இலக்கை அடையும் வரை ஓயமாட்டேன் எனும் மன உறுதியுடையவர்கள் தொடர்பு கொள்க.\nபயிற்சி வகுப்பிற்கு வர இயலாதவர்களுக்கு (10% டிஸ்கவுட்)\nமெட்டிரியல்ஸ் காெரியரில் அனுப்பி வைக்கப்படும்.\nபயிற்சி வகுப்பிற்கு வர இயலாதவர்களுக்கு (10% டிஸ்கவுட்)\nமெட்டிரியல்ஸ் காெரியரில் அனுப்பி வைக்கப்படும்.\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...\nதமிழ்நாடு மின்சார வாரியம் TNEB - TANGEDCO பொதுமக்களுக்கு ஓர் புதிய அறிவிப்பு...\nஉங்கள் பகுதியில் உள்ள மின்சாரம் சம்பந்தமான புகார்களை இனி வாட்ஸ் ஆப்களில் தெரிவிக்கலாம் என்று 01/ 03 /2019 முதல் மண்டலங்கள் வாரியாக எண்க...\nஆசிரியர்கள் வரும் 13 - ம் தேதி முதல் பள்ளிக்கு வர வேண்டும் - முதன்மைக்கல்வி அலுவலர் உத்தரவு.\nவரும் 13 - ம் தேதி மு���ல் பள்ளிக்கு வர வேண்டும் \" - சென்னை மாவட்ட ஆசிரியர்களுக்கு உத்தரவு. சென்னை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அ...\nஉங்களது வீட்டு கடன் வட்டி விகிதத்தை தற்பொழுது 6.8% வரை குறைக்க ஒரு அரிய வாய்ப்பு.A rare opportunity to lower your home loan interest rate to 6.8%.\nHow to reduced Home Loan interest rate நீங்கள் வாங்கிய பழைய வீட்டு கடன் வட்டி விகிதத்தை தற்பொழுது 6.8% வரை குறைக்க ஒரு அரிய வாய்ப்பு....\n28.10.2009-ம் ஆண்டு வரை பணியில் சேர்ந்த அனைத்து மாநில் மற்றும் மத்திய அரசு ஊழியர்கள் பழைய பென்ஷன் திட்டத்திற்குள் வருவார்கள். மத்திய அரசு உத்தரவு .\nPara 4 and 5 முழுவதுமாக படிக்கவும். ஏற்கனவே 2003 க்கு முன் பணியில் சேர்ந்து சில பல காரணங்களால் resign செய்து அல்லது நீக்க பட்டு இருந்தால்...\nநீட் தேர்வு தமிழகத்திற்கு வேண்டாம் என்பதுதான் அரசின் நிலைப்பாடு என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். ஈரோடு ...\nஉயிர் பறிக்கும் பாமாயில் டாக்டர் சீனிவாஸ்.Dr. Srinivas, a survivor palm oil.\nஉயிர் பறிக்கும் பாமாயில் டாக்டர் சீனிவாஸ். அன்பிற்குரிய நண்பர்களே நான் டாக்டர் சீனிவாஸ். நான்ஒருமருந்து நிறுவனத்தில் மருத்துவ இ...\n🅱️REAKING NEWS.....🖋️ 📗அரசுப் பள்ளிகளில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 15ம் தேதி முதல் புத்தக விநியோகம்:\n🅱️REAKING NEWS.....🖋️ 📗அரசுப் பள்ளிகளில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 15ம் தேதி முதல் புத்தக விநியோகம் 📗சமூக விலகலை பி...\nஆகஸ்டு 3 - வது வாரம் பள்ளிகளை திறக்கலாம் ஆசிரியர் சங்கம் தீர்மானம்\nகொரோனா பாதிப்பு இல்லாத பகுதிகளில் ஆகஸ்டு 3 - வது வாரம் பள்ளிகளை திறக்கலாம் ஆசிரியர் சங்கம் தீர்மானம். தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் ...\n10 வது மற்றும் 12 வது படித்தவர்களுக்கு தமிழகம் முழுவதும் ரேஷன் கடை வேலைவாய்ப்பு அறிவிப்பு : விண்ணப்பிக்க கிளிக் செய்யுங்க:\n10 வது மற்றும் 12 வது படித்தவர்களுக்கு தமிழகம் முழுவதும் ரேஷன் கடை வேலைவாய்ப்பு அறிவிப்பு : விண்ணப்பிக்க கிளிக் செய்யுங்க: CLICK HER...\nBreaking : அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் நீட் தேர்வு பயிற்சி வகுப்பு ஆகஸ்ட் வரை நீட்டிப்பு:\n* பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு * நீட் தேர்வு ஒத்திவைப்பை அடுத்து பயிற்சி கால அளவும் நீட்டிப்பு\nதமிழ்நாடு மின்சார வாரியம் TNEB - TANGEDCO பொதுமக்களுக்கு ஓர் புதிய அறிவிப்பு...\nஉங்கள் பகுதியில் உள்ள மின்சாரம் சம்பந்தமான புகார்களை இனி வா���்ஸ் ஆப்களில் தெரிவிக்கலாம் என்று 01/ 03 /2019 முதல் மண்டலங்கள் வாரியாக எண்க...\nஆசிரியர்கள் வரும் 13 - ம் தேதி முதல் பள்ளிக்கு வர வேண்டும் - முதன்மைக்கல்வி அலுவலர் உத்தரவு.\nவரும் 13 - ம் தேதி முதல் பள்ளிக்கு வர வேண்டும் \" - சென்னை மாவட்ட ஆசிரியர்களுக்கு உத்தரவு. சென்னை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அ...\nஉங்களது வீட்டு கடன் வட்டி விகிதத்தை தற்பொழுது 6.8% வரை குறைக்க ஒரு அரிய வாய்ப்பு.A rare opportunity to lower your home loan interest rate to 6.8%.\nHow to reduced Home Loan interest rate நீங்கள் வாங்கிய பழைய வீட்டு கடன் வட்டி விகிதத்தை தற்பொழுது 6.8% வரை குறைக்க ஒரு அரிய வாய்ப்பு....\n28.10.2009-ம் ஆண்டு வரை பணியில் சேர்ந்த அனைத்து மாநில் மற்றும் மத்திய அரசு ஊழியர்கள் பழைய பென்ஷன் திட்டத்திற்குள் வருவார்கள். மத்திய அரசு உத்தரவு .\nPara 4 and 5 முழுவதுமாக படிக்கவும். ஏற்கனவே 2003 க்கு முன் பணியில் சேர்ந்து சில பல காரணங்களால் resign செய்து அல்லது நீக்க பட்டு இருந்தால்...\nநீட் தேர்வு தமிழகத்திற்கு வேண்டாம் என்பதுதான் அரசின் நிலைப்பாடு என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். ஈரோடு ...\nஉயிர் பறிக்கும் பாமாயில் டாக்டர் சீனிவாஸ்.Dr. Srinivas, a survivor palm oil.\nஉயிர் பறிக்கும் பாமாயில் டாக்டர் சீனிவாஸ். அன்பிற்குரிய நண்பர்களே நான் டாக்டர் சீனிவாஸ். நான்ஒருமருந்து நிறுவனத்தில் மருத்துவ இ...\n🅱️REAKING NEWS.....🖋️ 📗அரசுப் பள்ளிகளில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 15ம் தேதி முதல் புத்தக விநியோகம்:\n🅱️REAKING NEWS.....🖋️ 📗அரசுப் பள்ளிகளில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 15ம் தேதி முதல் புத்தக விநியோகம் 📗சமூக விலகலை பி...\nஆகஸ்டு 3 - வது வாரம் பள்ளிகளை திறக்கலாம் ஆசிரியர் சங்கம் தீர்மானம்\nகொரோனா பாதிப்பு இல்லாத பகுதிகளில் ஆகஸ்டு 3 - வது வாரம் பள்ளிகளை திறக்கலாம் ஆசிரியர் சங்கம் தீர்மானம். தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் ...\n10 வது மற்றும் 12 வது படித்தவர்களுக்கு தமிழகம் முழுவதும் ரேஷன் கடை வேலைவாய்ப்பு அறிவிப்பு : விண்ணப்பிக்க கிளிக் செய்யுங்க:\n10 வது மற்றும் 12 வது படித்தவர்களுக்கு தமிழகம் முழுவதும் ரேஷன் கடை வேலைவாய்ப்பு அறிவிப்பு : விண்ணப்பிக்க கிளிக் செய்யுங்க: CLICK HER...\nBreaking : அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் நீட் தேர்வு பயிற்சி வகுப்பு ஆகஸ்ட் வரை நீட்டிப்பு:\n* பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு * நீட் தேர்வு ஒத்���ிவைப்பை அடுத்து பயிற்சி கால அளவும் நீட்டிப்பு\nஉண்மைத்தன்மை கண்டறிய அனைத்து பல்கலைக் கழகங்களின் வரைவோலை தொகை (DD AMOUNT):\nமாணவர்களின் பாதுகாப்பான பள்ளி பயணத்திற்கு 9 கட்டளைகள்:\nதமிழ்நாடு மின்சார வாரியம் TNEB - TANGEDCO பொதுமக்களுக்கு ஓர் புதிய அறிவிப்பு...\nஉங்கள் பகுதியில் உள்ள மின்சாரம் சம்பந்தமான புகார்களை இனி வாட்ஸ் ஆப்களில் தெரிவிக்கலாம் என்று 01/ 03 /2019 முதல் மண்டலங்கள் வாரியாக எண்க...\nஆசிரியர்கள் வரும் 13 - ம் தேதி முதல் பள்ளிக்கு வர வேண்டும் - முதன்மைக்கல்வி அலுவலர் உத்தரவு.\nவரும் 13 - ம் தேதி முதல் பள்ளிக்கு வர வேண்டும் \" - சென்னை மாவட்ட ஆசிரியர்களுக்கு உத்தரவு. சென்னை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அ...\nஉங்களது வீட்டு கடன் வட்டி விகிதத்தை தற்பொழுது 6.8% வரை குறைக்க ஒரு அரிய வாய்ப்பு.A rare opportunity to lower your home loan interest rate to 6.8%.\nHow to reduced Home Loan interest rate நீங்கள் வாங்கிய பழைய வீட்டு கடன் வட்டி விகிதத்தை தற்பொழுது 6.8% வரை குறைக்க ஒரு அரிய வாய்ப்பு....\n28.10.2009-ம் ஆண்டு வரை பணியில் சேர்ந்த அனைத்து மாநில் மற்றும் மத்திய அரசு ஊழியர்கள் பழைய பென்ஷன் திட்டத்திற்குள் வருவார்கள். மத்திய அரசு உத்தரவு .\nPara 4 and 5 முழுவதுமாக படிக்கவும். ஏற்கனவே 2003 க்கு முன் பணியில் சேர்ந்து சில பல காரணங்களால் resign செய்து அல்லது நீக்க பட்டு இருந்தால்...\nநீட் தேர்வு தமிழகத்திற்கு வேண்டாம் என்பதுதான் அரசின் நிலைப்பாடு என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். ஈரோடு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/entertainment/post/agni-natchathram-movie-pooja-stills", "date_download": "2020-07-15T23:25:00Z", "digest": "sha1:BBHPI4QASRI4CF3F7A4NOD6CAHQ6MW53", "length": 11022, "nlines": 311, "source_domain": "chennaipatrika.com", "title": "Agni Natchathram Movie Pooja Stills - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nகந்தர் சஷ்டி கவசம்\" விவகாரம் பற்றி நடிகர் ராஜ்கிரண்\n\"திங்க் மியூசிக்\" இந்தியாவின் புதிய முயற்சியே...\nபெப்சி சிவா வெளியிட்டுள்ள \" கள்ளக்காதல் \" குறும்படம் ...\nநடிகர் சூர்யாவின் பிறந்த நாளுக்காக அவர்கள் ரசிகர்கள்...\n\"திங்க் மியூசிக்\" இந்தியாவின் புதிய முயற்சியே...\nபெப்சி சிவா வெளியிட்டுள்ள \" கள்ளக்காதல் \" குறும்படம் ...\nநடிகர் சூர்யாவின் பிறந்த நாளுக்காக அவர்கள் ரசிகர்கள்...\nகன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் உடன் இணையும்...\n'கார்த்திக் டயல் செய்த எண்' விமர்சனம்\nதனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ முதல் நாள்...\nபாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பும் த்ருவ் விக்ரமின்...\nநடிகர் பாரதிராஜா மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்\n'சுஃபியும் சுஜாதாயும்' எனக்கு கிடைத்த பெருமை...\nமனிதா கேள் இயற்கையின் குரலை: 'நீயே பிரபஞ்சம்...\nமஞ்சிமா மோகனின் “ஒன் இன் எ மில்லியன்” \nடொராண்டோ தமிழ் இருக்கைக்கு தூதுவரான இசையமைப்பாளர்...\nஅசோக் செல்வன், நிஹாரிகா நடிப்பில் கெனன்யா ஃப்லிம்ஸ்...\nகொரோனோ வந்தால் பயப்படாதீர்கள் லாரன்ஸின் டிரஸ்ட்...\nகொரோனா விழிப்புணர்வுக்காக சம்பளமே வாங்காமல் குறும்படத்தில்...\nதளபதி விஜய் தன் ரசிகர்கள் மூலம் நேரடி நல உதவி\nCaptain Thalaivar ஆன பிறகு தான் நடிகர் சங்கம்...\nஅக்ஷய்குமார் நடிப்பில் ராகவா லாரன்ஸ் இயக்கம்...\nஅக்ஷய்குமார் நடிப்பில் ராகவா லாரன்ஸ் இயக்கம்...\nநடிகர் அல்லு அர்ஜுன் பிறந்த நாளான இன்று அவர்...\n‘கலாபவன் மணி’ இடத்தை நிரப்ப வரும் ‘டினி டாம்’\n'அலேகா' மூலம் காதலுக்கும் குரல் கொடுக்கும் ஆரி\nசிறுவயது முதலே காதலர் தினமும் காதலும் என் வாழ்க்கையின் ஒரு பகுதியாகி விட்டது..............\nகந்தர் சஷ்டி கவசம்\" விவகாரம் பற்றி நடிகர் ராஜ்கிரண்\n\"திங்க் மியூசிக்\" இந்தியாவின் புதிய முயற்சியே \"திங்க் தமிழ்\"\nபெப்சி சிவா வெளியிட்டுள்ள \" கள்ளக்காதல் \" குறும்படம் ...\nநடிகர் சூர்யாவின் பிறந்த நாளுக்காக அவர்கள் ரசிகர்கள் செய்த...\nகந்தர் சஷ்டி கவசம்\" விவகாரம் பற்றி நடிகர் ராஜ்கிரண்\n\"திங்க் மியூசிக்\" இந்தியாவின் புதிய முயற்சியே \"திங்க் தமிழ்\"\nபெப்சி சிவா வெளியிட்டுள்ள \" கள்ளக்காதல் \" குறும்படம் ...\nநடிகர் சூர்யாவின் பிறந்த நாளுக்காக அவர்கள் ரசிகர்கள் செய்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://tamil.indianlanguages.org/dictionary/wordmeaning.php?q=maternity+home", "date_download": "2020-07-16T00:05:14Z", "digest": "sha1:6MSZJCJIFWC4PVAIBZQKYCUNGXBPGZGJ", "length": 1722, "nlines": 52, "source_domain": "tamil.indianlanguages.org", "title": "Maternity Home Tamil Meaning | English to Tamil Dictionary & Tamil to English Dictionary", "raw_content": "\nbeggar home இரவலர் இல்லம்\nhome rule 1. குடியாட்சி 2. தன்னாட்சி\nhome land 1. தாயகம் 2. தாய்நாடு 3. பிறந்த நாடு\nhome industry வீட்டில் நடக்கும் சிறுதொழில்\ncare home காப்பு இல்லம்\nhome appliance 1. இல்லப் பயன்பொருள்கள் 2. வீட்டுவசதிப் பொருள்\nmaternity home மகப்பேறு இல்லம்\nhome minister உள்துறை அமைச்சர்\nmaternity leave மகப்பேறு விடுப்பு\nmaternity ward மகப்பேறுப் பிரிவு\nmaternity home மகப்பேறு இல்லம்\nmaternity benifts மகப்பேறுகால நன்மைகள்\nmaternity house மகப்பேறு மருத்துவமனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/2007/06/27/state-of-the-bjp-in-madhya-pradesh-uma-bharti-bjs-dalit-bypolls/", "date_download": "2020-07-16T01:51:33Z", "digest": "sha1:LKP67A2ROOJUW335OY2627N7ETUVHQQ3", "length": 18557, "nlines": 267, "source_domain": "bsubra.wordpress.com", "title": "State of the BJP in Madhya Pradesh – Uma Bharti, BJS, Dalit, Bypolls « Tamil News", "raw_content": "\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\n« மே ஜூலை »\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nம.பி. பாரதீய ஜனதாவில் அதிருப்தி பரவுகிறது\nபோபால், ஜூன் 27: “”பிஜ்லி, சடக், பானி” (பி.எஸ்.பி.) என்ற 3 பிரச்சினைகளைத் தீர்ப்பதாகக் கூறி மத்தியப் பிரதேசத்தில் ஆட்சியைப் பிடித்த பாரதீய ஜனதா கட்சிக்குள் இப்போது அதிருப்தி புகைந்து கொண்டிருக்கிறது.\nமின்சாரம், சாலை, குடிநீர் ஆகிய இம் மூன்றையும் மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் வழங்க பாரதீய ஜனதா அரசால் முடியவில்லை. சட்டம், ஒழுங்கு நிலைமையிலும் திருப்திகரமான முன்னேற்றம் ஏற்படவில்லை. விலைவாசியும் கட்டுப்படுத்தப்படாமல் உயர்ந்து வருகிறது. சமீபத்தில் நடந்த சித்தி மக்களவைத் தொகுதி இடைத் தேர்தலிலும், சிவபுரி சட்டப் பேரவை இடைத் தேர்தலிலும் பாரதீய ஜனதா வேட்பாளர்கள் தோற்றுள்ளனர்.\nகட்சியில் விசுவாசமான தொண்டர்கள் மதிக்கப்படுவதில்லை, மாற்றுக் கட்சிகளிலிருந்து வருகிறவர்களும், பணம்-செல்வாக்கு உள்ளவர்களும்தான் கவனிக்கப்படுகின்றனர் என்ற அதிருப்தி கட்சித் தொண்டர்களிடம் உள்ளது. அதை அவர்கள் வெளிப்படையாகவே தெரிவிக்கின்றனர். எனவே தேர்தல் வேலைகளில் அவர்கள் உற்சாகம் காட்டுவதில்லை. அரசு அதிகாரிகள் தொண்டர்களை மதிப்பதே இல்லை.\nஉமா பாரதி, பாபுலால் கெüர் ஆகியோருக்குப் பிறகு சிவராஜ் சிங் செüஹான் முதலமைச்சர் பதவிக்கு வந்திருக்கிறார். உமா பாரதியின் கட்சிக்கு அமோக செல்வாக்கு வந்துவிடவில்லை என்றாலும் தேர்தல்களில் பாரதீய ஜனதாவின் வாக்குகளைப் பிரித்து அதைத் தோல்வி அடையச் செய்யும் செல்வாக்கு அதற்கு இருப்பதையே சித்தி, சிவபுரி தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.\nஉத்தரப்பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சிக்குக் கிடைத்துள்ள வெற்றியால் மத்தியப் பிரதேசத்திலும் புதிய அணி சேர்ப்பு நடக்கிறது. முற்பட்ட வகுப்பினர் தலித்துகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் வெற்றி பெறுவது குறித்துச் சிந்தித்து வருகின்றனர். விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தத் தவறியது, சட்டம், ஒழுங்கை அமல் செய்வதிலிருந்து தவறியது, கல்வி, சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகளை விரிவுபடுத்தத் தவறியது என்று பாரதீய ஜனதா அரசு மீது அடுக்கடுக்காகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.\nஇந்த அரசு பதவிக்கு வந்து மூன்றரை ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த ஆட்சிக்கு எதிரான உணர்வு மக்களிடம் வேரூன்றி வருகிறது. அடுத்த தேர்தலில் மாற்றுக் கட்சி என்ன என்று பார்க்கும் தேடலில் மக்கள் மனத்தைச் செலுத்தி வருகின்றனர். பாரதீய ஜனதாவுக்கு ஆறுதல் தரக்கூடிய ஒரே விஷயம், பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸýக்குள் இப்போது ஒற்றுமை இல்லை. மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற முனைப்பான தலைவர் அங்கு இல்லை.\nபாரதீய ஜனதாவின் மாநிலத் தலைவர் நரேந்திர சிங் தோமார், முதல்வர் சிவராஜ் சிங் செüஹான் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் தீவிரமாகப் பிரசாரம் செய்தும் இடைத் தேர்தலில் சித்தி, சிவபுரி தொகுதிகளில் கட்சி பெற்றுள்ள தோல்வி தலைமையைக் கவலைக்குள்ளாக்கியிருக்கிறது. எஞ்சியுள்ள ஒன்றரை ஆண்டுகளுக்குள் நிலைமையைச் சீர்திருத்தும் ஆற்றல் முதல்வருக்கு இருப்பதுபோலத் தெரியவில்லை.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/user-review/bmw-7-series/the-dream-car-82265.htm", "date_download": "2020-07-16T01:26:07Z", "digest": "sha1:RPTDI7NWKFK6XFWXBCOU52JW7CWS6T3B", "length": 10054, "nlines": 254, "source_domain": "tamil.cardekho.com", "title": "The Dream Car; 82265 | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand பிஎன்டபில்யூ 7 series\nமுகப்புநியூ கார்கள்பிஎன்டபில்யூ7 சீரிஸ் பிஎன்டபில்யூ 7 series மதிப்பீ���ுகள் The Dream Car;\nபிஎன்டபில்யூ 7 series பயனர் மதிப்புரைகள்\nஎல்லா 7 series மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா 7 series மதிப்பீடுகள் ஐயும் காண்க\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nஎல்லா 7 series வகைகள் ஐயும் காண்க\n7 சீரிஸ் மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 17 பயனர் மதிப்பீடுகள்\nbased on 9 பயனர் மதிப்பீடுகள்\nbased on 12 பயனர் மதிப்பீடுகள்\nbased on 11 பயனர் மதிப்பீடுகள்\n8 series பயனர் மதிப்பீடுகள்\nbased on 11 பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஎல்லா பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 10, 2021\nபிஎன்டபில்யூ 5 series 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 10, 2021\nஎல்லா உபகமிங் பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\n7 series உள்ளமைப்பு படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=174486&cat=435", "date_download": "2020-07-16T01:34:14Z", "digest": "sha1:476XPFCGHKPY5E3VWNEKKKHETBN4N6DG", "length": 15205, "nlines": 363, "source_domain": "www.dinamalar.com", "title": "ஆதித்யா வர்மா இசை வெளியீட்டு விழா | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ ஆதித்யா வர்மா இசை வெளியீட்டு விழா\nஆதித்யா வர்மா இசை வெளியீட்டு விழா\nசினிமா வீடியோ அக்டோபர் 22,2019 | 14:40 IST\nஆதித்யா வர்மா இசை & டிரைலர் வெளியீட்டு விழா நடிப்பு - த்ருவ் விக்ரம், பனிதா சாந்து தயாரிப்பு - ஈ 4 என்டர்டெயின்மென்ட் இயக்கம் - கிரிசாயா இசை - ரதன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\nBrowser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\nவீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nராஜாவுக்கு செக் இசை வெளியீட்டு விழா\nதேடு இசை & டிரைலர் வெளியீடு\nசாக்லேட் குறும்பட வெளியீட்டு விழா\nபகுதிகள் அரசியல் பொது சம்பவம் சினிமா வீடியோ டிரைலர் கல்விமலர் வீடியோ செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ வீடியோ செய்தி சினிமா பிரபலங்கள் சமையல் ராணி நேரடி ஒளிபரப்பு அனைத்து பகுதிகள்\nநேரம் 0–2 நிமிடங்கள் 2–4 நிமிடங்கள் 4–6 நிமிடங்கள் 6+ நிமிடங்கள்\n1 Hours ago ஆன்மிகம் வீடியோ\nவாய்ப்புகளை உருவாக்கினால் லாபம் பார்க்கலாம் | Photo Face mask\nபயா-மேத்ஸ் பாடப்பிரிவு மிக அவசியம்\n10 Hours ago கல்விமலர் வீடியோ\n9 Hours ago செய்திச்சுருக்கம்\nராணுவம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் | Facebook was a bug\nகைவரிசை காட்டிய பெங்களூரு பெண்ணுக்கு வலை\nஇந்துக்களை பிரிக்க நினைக்கும் சீனா \nயார் இந்த நயன்தாரா; கண்ணன் ராஜமாணிக்கம் பேட்டி\n14 Hours ago சினிமா பிரபலங்கள்\nபாதுகாப்பான பயணத்திற்கு ஏற்பாடு | train coaches for post-Covid travel\n17 Hours ago செய்திச்சுருக்கம்\n22 Hours ago செய்திச்சுருக்கம்\n1 day ago ஆன்மிகம் வீடியோ\nமத்திய உளவு துறை அபாய சங்கு 1\n1 day ago சம்பவம்\nமாணவர்களின் ரியல் ரோல் மாடல்\nவீழ்வேன் என்று நினைத்தாயோ நான் சென்னை\n80க்கும் மேற்பட்ட பணக்காரர்கள் கடிதம் 1\nஇனி நிறைய ஓடிடி தளங்கள் உருவாகும் தயாரிப்பாளர் cv.குமார் பேட்டி\n1 day ago சினிமா பிரபலங்கள்\n1 day ago செய்திச்சுருக்கம்\n1 day ago சிறப்பு தொகுப்புகள்\nஅயோத்தியை சொந்தம் கொண்டாடும் நேபாளம் | ஒலி | ராமர்\n1 day ago செய்திச்சுருக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gopu1949.blogspot.com/2011/05/blog-post_11.html?showComment=1305204347938", "date_download": "2020-07-16T01:27:09Z", "digest": "sha1:42BB7EIODVF2AO7WA25QASX2SYJSJDLN", "length": 58176, "nlines": 681, "source_domain": "gopu1949.blogspot.com", "title": "VAI. GOPALAKRISHNAN: தங்கமே தங்கம் !", "raw_content": "\nசாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.\nதங்கம் விலை நாளுக்கு நாள் ஏறுவதில், ரோட்டு ஓரமாக செருப்புத் தைக்கும் சங்கிலியாண்டிக்கு ஒரே வருத்தம். ஒரு அரைப் பவுன் தங்கமும், ஒரு நல்ல சேலையும் வாங்கப் பணம் சேர்ந்து விட்டால் போதும். யாராவது ஒரு பொண்ணைப் பார்த்து எளிமையான முறையில் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கணக்குப் போட்டான்.\nதங்கம் விலை நாளுக்குநாள் ஏறி வருவதோடு மட்டுமின்றி, இவன் தொழிலுக்குப் போட்டியாக ரோட்டின் எதிர்புறம் ஒரு கிழவர் தொழில் தொடங்கியதிலிருந்து அவனின் அன்றாட வருமானமும் குறைய ஆரம்பித்தது.\nகிழவருக்கு அன்று பெய்த மழையிலும், குளிரிலும், கபம் கட்டி, இருமல் ஜாஸ்தியாகி, கடுமையான ஜுரமும் கண்டது. இறந்து போன தன் தந்தை போலத் தோன்றும் கிழவர் மேல் இரக்கம் கொண்டு, அவரை அரசாங்க ஆஸ்பத்தரிக்கு அழைத்துப்போய், மருந்து வாங்கிக்கொடுத்து, அவரது குடிசையில் கொண்டு போய் விட்டான், சங்கலியாண்டி.\nநன்றி கூறிய கிழவரும், “தம்பி உனக்குக் கல்யாணம் ஆயிடுச்சா” என்று கேட்டார்.\n”என் மனைவியாக வரப் போகிறவளுக்குப் போட ஒரு அரைப் பவுன் தங்கமும், ஒரு புதுச் சேலையும் வாங்க பணம் சேர வேண்டும். அதற்காகத் தான் காத்திருக்கிறேன்” என்றான்.\n”உனக்கு அந்தக் கவலையே வேண்டாம், நான் தருகிறேன்” என்றார் கிழவர்.\nஅதே சமயம், சத்துணவுக் கூடத்தில் ஆயா வேலை பார்க்கும் கிழவரின் மகள் தன் குடிசைவீட்டுக்குத் திரும்பினாள். அவள் சங்கிலியாண்டியை நோக்க, சங்கிலியாண்டியும் அவளை நோக்கினான். கண்கள் கலந்தன. இருவரும் தங்கள் வயதுக்கேற்ற காந்த சக்தியை உணர்ந்தனர்.\nஇவர்களின் ஜோடிப் பொருத்தத்தைப் பார்த்த அந்தக் கிழவர், இருவரையும் கை கோர்த்து விட்டு வாழ்த்தினார்.\n“அரைப் பவுன் தங்கம் சேர்க்க அல்லல் படுகிறாயே; இந்த என் மகள் பெயரும் “தங்கம்” தான். ஐம்பது கிலோ தங்கம். சுத்தத்தங்கம்” என்றார் கிழவர்.\nஇதைக்கேட்ட தங்கமும், சங்கிலியாண்டியும் சேர்ந்து வெட்கத்துடன் சிரித்தனர். தங்கம் போல ஜொலித்தனர்.\nஅதே நேரம் ” ஃபிஃப்டி கேஜி ..... தாஜ்மஹால் .... எனக்கே எனக்காக ” என்ற சினிமாப் படப்பாடல் எங்கோ பக்கத்துக் குடிசையின் டி..வி. யில் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது.\nஇடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 2:59 PM\nஇரண்டாவது குட்டியூண்டு கதையும் அருமை\nஒரு நல்ல கவிதையைப் படித்த திருப்தி\nஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி May 12, 2011 at 9:59 AM\nதங்கம் விலை நாளுக்கு நாள் ஏறுவதில், ரோட்டு ஓரமாக செருப்புத் தைக்கும் சங்கிலியாண்டிக்கு ஒரே வருத்தம். ஒரு அரைப் பவுன் தங்கமும், ஒரு நல்ல சேலையும் வாங்கப் பணம் சேர்ந்து விட்டால் போதும். யாராவது ஒரு பொண்ணைப் பார்த்து எளிமையான முறையில் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கணக்குப் போட்டான்.//\nஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி May 12, 2011 at 10:02 AM\n ஒரு அருமையான நீதியும் இதுல இருக்கு - நாம அடுத்தவங்களுக்கு சின்னதா உதவி செஞ்சா கூட அது நமக்கு பெரிய பலனை தந்துடுது\nதங்கமான மனதிலிருந்து உருவான குந்துமணி தங்கம் போன்ற குட்டியூண்டு கதை - அழகாவும் சுவையாகவும் இருக்கு சார். பகிர்வுக்கு நன்றி.\nகுட்டிக்கதை அருமை.. தனக்குப் போட்டியாக வந்தாலும் மனித நேயத்துடன் செயல்பட்ட சங்கிலியாண்டிக்கு சரியான பரிசு “ஃபிஃப்டி கேஜி தங்கம்”\nபிஃப்டி கேஜி தாஜ்மஹலில் சங்கிலியாண்டியைக் குடியமர்த்திய கோபு சாருக்கு முறுகலா ஒரு நூறு பவுன்ல தங்கம் பார்சல்.\nஐம்பது கிலோ தங்க��் பெற்ற ச்ங்கிலியாண்டியின் தங்க மனதிற்கு வாழ்த்துக்கள்.\nமனதில் நிற்கும் கதையைத் தந்த தங்கள் தங்கக் கைக்குப் பாராட்டுக்கள்.\nகாலத்தினால் செய்த உதவி ஞாலத்தின் பெரிது. கிழவருக்கு உதவப் போக மனையாள் கிடைத்த கதை ரசிக்கும்படி இருந்தது. கோபு சார், உங்கள் பதிவைப் படிக்க தமிழ்மணம் மூலம்தான் வரமுடிகிறது.\nநல்லாஇருக்கு. கோபால் சார் என்னோட ஒருப்ளாக் படிச்சு கருத்துக்கள் சொல்லி என்னை உற்சாகப்படுத்துகிரீர்கள் இன்னொரு ப்ளாக்(குறை ஒன்றும் இல்லை) க்கும் வந்து கருத்துக்கள்கூறவும்.\n///“அரைப் பவுன் தங்கம் சேர்க்க அல்லல் படுகிறாயே; இந்த என் மகள் பெயரும் “தங்கம்” தான். ஐம்பது கிலோ தங்கம். சுத்தத்தங்கம்” என்றார் கிழவர்.////நல்ல முடிவு .\nகதை நல்லாயிருக்கு. ஏழைக்கு தெய்வமே வழி காட்டும்.\nஅம்புலிமாமா கதை மாதிரி சூப்பரா இருக்கு....\nசிம்பிள், டச்சிங் கதை நல்லாயிருக்கு...\nஉங்க மனசு போல தங்கம்.. கதை முடிவும்.\nதங்கம் விற்கிற விலையில், தங்கம் என்பது வெறும் பொன்னாலான நகையில் இல்லை, ஒரு அருமையான பெண்ணின் மனதில் உள்ளது என்று அழகாகக் கதையை முடித்திருக்கிறீர்கள்\nசிறுகதை சொக்கத்தங்கம் கோபால் சார்..:)\nஅர்த்தமுள்ள குட்டிக் கதை. வாழ்த்துக்கள் வைகோ சார். மஞ்சள் உலோகத்தை விட உயர்ந்தது மனசுதான். ஒவ்வொருவரும் இதைப் புரிந்து கொண்டு விட்டால் திருமணங்களில் தங்க பேரங்கள் இருக்காது.\nஒரு துக்கினியூண்டு கதேல இன்னாமா ஊடு கட்டுறே சாரு\nஇந்தக் கதைக்கு நான் ஏற்கனவே அளித்த பின்னூட்டம் என்னவாயிற்று\nஅன்புள்ள வித்யா சுப்ரமணியம் மேடம்,\nதங்களைப்போன்ற பலர் (மொத்தம் 25 பேர்கள் என்று ஞாபகம்) கொடுத்த பின்னூட்டங்கள் முழுவதும் காணாமல் போய் விட்டன. என் துரதிஷ்டம் என்று தான் சொல்ல வேண்டும்.\nப்ளாக்கரில் ஏதோ கோளாறு ஆகியுள்ளது. பதிவர்கள் எல்லோருக்குமே இந்த பிரச்சனை உள்ளது.\nநடுவில் என் இந்தப் பதிவே ”தங்கமே தங்கம்” கூட கடத்தப்பட்டு காணாமல் போய் விட்டது. பிறகு இன்று தான் வந்தது. பின்னூட்டங்கள் வரவில்லை. என்ன காரணம் என்றும் புரியவில்லை.\nஎல்லோருக்குமே உள்ள பொதுப்பிரச்சனை என்று சொல்லுகிறார்கள்.\nதயவுசெய்து தாங்கள் என்னை தவறாக நினைக்க வேண்டாம். தொடர்ந்து தங்கள் ஆதரவு எனக்கு என்றும் தேவை, மேடம்.\n//இந்தக் கதைக்கு நான் ஏற்கனவே அளித்த பின்னூட்டம் என்னவாயிற்று\nதங்கள் மேல் நான் பெரும் மதிப்பு வைத்துள்ளதால், தங்களின் மிகவும் மதிப்பு வாய்ந்த பின்னூட்டத்தை என் மனதில் ஏற்றிக்கொண்டு விட்டேன். அதை இங்கு கீழே எழுதியுள்ளேன். அது சரியா என்று நீங்கள் தான் கூற வேண்டும்.\n”மஞ்சள் உலோகத்தைவிட மதிப்பு வாய்ந்தது திருமண ஜோடிகளின் மனது மட்டுமே என்று எல்லோரும் உணர்ந்து கொண்டால், கல்யாண பேரங்களில் தங்கம் ஒரு தடங்கலாக இருக்காது என்பதை உணர்த்தும் நல்லதொரு சிறுகதை.”\nஎன் ஞாபகசக்தி ஓரளவுக்காவது சரிதானா என்று நீங்கள் எழுதினால் மகிழ்ச்சியடைவேன்.\nதங்கமே தங்கம் அழகான குட்டியூண்டு கதையாக விறுவிறுப்பாக சென்றது. பாராட்டுக்கள் சார்.\n//தங்கமே தங்கம் அழகான குட்டியூண்டு கதையாக விறுவிறுப்பாக சென்றது. பாராட்டுக்கள் சார்.//\n12.05.2011 வியாழன் & 13.05.2011 வெள்ளி இரண்டு நாட்களும் பிளாக்கரில் ஏற்பட்ட கோளாறுகளினால், இந்த சிறுகதைப்பதிவும் அதற்கு வந்திருந்த 27 பின்னூட்டங்களும் திடீரென மறைந்து விட்டன.\nபிறகு இந்தப்பதிவு மட்டும் நல்ல வேளையாக இன்று 14.05.2011 சனிக்கிழமை திரும்பக்கிடைத்து விட்டது. ஆனால் துரதிஷ்டவசமாக பின்னூட்டங்கள் எல்லாம் மறைந்துவிட்டன.\nஎனினும் யார் யார் பின்னூட்டமிட்டிருந்தனர், என்ன எழுதியிருந்தார்கள் என்பது எனக்கு பசுமையாக நினைவில் உள்ளன.\nஇந்தக்குட்டிக்கதைக்கு வருகை தந்து, உற்சாகமூட்டும் விதமாக பின்னூட்டம் அளித்து சிறப்பித்த\n1) நாஞ்சில் மனோ சார்(2 தடவைகள்)\n2) ஓ.வ.நாராயணன் சார் (2 தடவைகள்)\n8) ஆரண்யநிவாஸ் இராமமூர்த்தி சார்\n13) கலா நேசன் சார்\n15) மதுரை சரவணன் சார்\n01) வித்யா சுப்ரமணியன் அவர்கள்\n02) தேனம்மை லக்ஷ்மணன் அவர்கள்\n03) மனோ சுவாமிநாதன் அவர்கள்\n05) திருமதி bs ஸ்ரீதர் அவர்கள்\n06) மிடில் க்ளாஸ் மாதவி அவர்கள்\nஆகிய அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.\nஇன்ட்லி & தமிழ்மணத்தில் வோட்டுப்போட்ட அனைவருக்கும் என் அன்பான கூடுதல் நன்றிகள்.\n“நம் உரத்த சிந்தனை” (தன்னம்பிக்கையூட்டும் தமிழ் மாத இதழ்) நடத்திய போட்டியொன்றில், என்னுடைய மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு நூலான ”எங்கெங்கும்..எப்போதும்..என்னோடு” 2010 ஆம் ஆண்டுக்கான சிறந்த சிறுகதை நூல் என, முதல் பரிசுக்குத்தேர்வாகி, ஆடிட்டர் என்.ஆர்.கே விருது 2010 வழங்கும் விழாவுக்கு, இன்று இரவு புறப்பட்டு சென்னைக்கு செல்ல இருக்கிறேன். விழா ���டைபெறும் இடம்: கன்னிமாரா நூலக அரங்கம் (A/C), எழும்பூர், சென்னை-8.\nஞாயிறு 15.05.2011 காலை 10 மணிக்கு.\nமீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம்.\nஉங்கள் சிறுகதை மிகவும் அருமை...வயதானாலும் உங்கள் மனசு இளமையோடு தான் இருகிறது..\nசாட்சி:\"இருவரும் தங்கள் வயதுக்கேற்ற காந்த\n\"ஃபிஃப்டி கேஜி ..... தாஜ்மஹால் ...\"\nஇதற்கு முன் நான் பதித்த comments-ஐ தவறாக நினைத்துக் கொள்ள வேண்டாம்..\n//உங்கள் சிறுகதை மிகவும் அருமை...வயதானாலும் உங்கள் மனசு இளமையோடு தான் இருகிறது..\nசாட்சி:\"இருவரும் தங்கள் வயதுக்கேற்ற காந்த\n\"ஃபிஃப்டி கேஜி ..... தாஜ்மஹால் ...\"//\nதங்களின் முதல் வருகைக்கும், என் வலைப்பூவுக்கு இன்று புதிய பின்தொடர்பவராக வந்திருப்பதற்கும், மேலான கருத்துக்களுக்கும், பாராட்டுக்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.\n//இதற்கு முன் நான் பதித்த comments-ஐ தவறாக நினைத்துக் கொள்ள வேண்டாம்..//\nஇதில் தவறாக நினைக்க ஏதும் இல்லை.\nமனதளவில் நான் என்றும் இளைஞன் தான்.\nமேலும் படைப்பாளி நான் எனினும் படிப்பவர்கள் தங்களைப்போன்ற இளைஞர்கள் அல்லவா\nஇவ்வாறு கொஞ்சமாவது ‘கிக்’ கொடுத்தால் தானே படிப்பவர்களுக்கு ஒரு உற்சாகம் ஏற்படும்.\nமுடிந்தால் என் பழைய இடுகைகளை எல்லாம் படித்துப்பார்க்கவும். குறிப்பாக “ஐம்பதாவது பிரஸவம்” at the following Link:\n.கதை டச்சிங் காகவும் அதே சமயம் ஜாலியாகவும் இருந்தது. அருமை\nஉங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன் ..\nஎன்னை அதிசயப் படவைத்த பதிவர்கள் - 2\n* வேடந்தாங்கல் - கருன் *\n//உங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன் ..\nஎன்னை அதிசயப் படவைத்த பதிவர்கள் - 2//\nதாங்கள் இன்று வலைச்சரத்தில் ”என்னை அதிசயப்படவைத்த பதிவர்கள்-2” என்ற தலைப்பின் கீழ் என் பெயரை குறிப்பிட்டுள்ளதற்கு என் மனமார்ந்த நன்றிகள்.\nஇந்த நிகழ்வு என்னையும் அதிசயப்பட வைத்துள்ளது.\n//கதை டச்சிங் காகவும் அதே சமயம் ஜாலியாகவும் இருந்தது. அருமை//\nமிக்க நன்றி. தங்கள் பதிவுகள் சிலவற்றை இன்னும் படிக்க நேரமில்லாமல் ஒருசில குடும்ப வேலைகளில் பயணம் செல்ல நேர்ந்து விட்டது. எப்படியும் படித்துவிட்டு கூடிய சீக்கரம் பின்னூட்டம் அளித்து விடுவேன்.\nமிக்க நன்றி ”ஸ்ரீராம் ஜயராம் ஜயஜயராம்”\n.சிறுகதை முதல்பரிசு பெற்ற மைக்கு என்\nஅந்த நிகழ்ச்சி குறித்த படங்களுடன் கூடிய பதிவை\nஅடுத்த பதிவாக ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்\n//சிறுகதை தொகுப்பு நூல் முதல்பரிசு பெற்றமைக்கு என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள். அந்த நிகழ்ச்சி குறித்த படங்களுடன் கூடிய பதிவை\nஅடுத்த பதிவாக ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்//\nதங்களின் அன்பான வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிகள் ஐயா. நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட மேலும் சில புகைப்படங்களை மட்டும் ஓரிரு நாட்கள் கழித்து தங்களுக்கு ஈ.மெயில் மூலம் அனுப்பி வைக்கிறேன்.\nஅதையே ஒரு பதிவாகப்போடலாம் என்ற தங்கள் ஆலோசனையும் நன்றாகத்தான் உள்ளது. படங்களுடன் பதிவுகள் செய்து எனக்கு இதுவரை பழக்கமில்லை. முயற்சிக்கிறேன். நன்றி ஐயா.\nஉங்கள் சிறுகதை மிகவும் அருமை...சிறுகதை முதல்பரிசு பெற்ற மைக்கு என்\n//உங்கள் சிறுகதை மிகவும் அருமை...சிறுகதை முதல்பரிசு பெற்ற மைக்கு என்\nவாழ்த்துக்கள் கோபால் சார்.. அந்த நிகழ்வுக்கு எனக்கு அழைப்பு வந்திருந்தது.. ஆனால் போக இயலவில்லை.. வந்தி்ருந்தால் உங்களை வாழ்த்தி இருக்கலாம்..:)\nகதை அருமையா இருக்குதுங்க.முடிவு உங்களுக்கே உரிய டச் சில் முடிச்சிருகீங்க.முதல் பரிசு பெற்றதற்கு வாழ்த்துக்கள்.\nஅடுத்த பதிவு எப்போ தங்கமே\n//வாழ்த்துக்கள் கோபால் சார்.. அந்த நிகழ்வுக்கு எனக்கு அழைப்பு வந்திருந்தது.. ஆனால் போக இயலவில்லை.. வந்தி்ருந்தால் உங்களை வாழ்த்தி இருக்கலாம்..:)//\n நீங்கள் வந்திருக்கலாமே மேடம். உங்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற வேண்டிய நல்லதொரு வாய்ப்பு நழுவிவிட்டதே என்று எனக்கும் இப்போது இதைப்படித்ததும் வருத்தமாக உள்ளது மேடம்.\nதங்களுக்கு அழைப்பு வந்தது என்ற தகவலாவது சொன்னீர்களே; அடுத்த முறை இதுபோல ஏதாவது வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் சந்திப்போம். நன்றிகள்.\n//கதை அருமையா இருக்குதுங்க.முடிவு உங்களுக்கே உரிய டச் சில் முடிச்சிருகீங்க.முதல் பரிசு பெற்றதற்கு வாழ்த்துக்கள்.//\nதங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும், வாழ்த்துக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.\n//அடுத்த பதிவு எப்போ தங்கமே\nதங்கம் விலை ஸ்டெடியாக இல்லாமல் ஏற்ற இறக்கமாக இருப்பதுபோல, இந்த மாதம் பல்வேறு சொந்த வேலைகள், குடும்பப்பொறுப்புகள், அப்பா & அம்மா ஸ்ரார்த்தங்கள், நடுவில் பேரன் பிறந்த மகிழ்ச்சிகள், பேரனுக்குப் புண்ணியாஹாவாசனம், மற்ற சில வேலைகளால் இங்கும் அங்கும் அலைச்சல்கள், விருது பெற சென்னைப்பயணம் என்று இதுவரை நேரமில���லாமலேயே இருந்து விட்டது.\nஓரிரு நாட்களில் அடுத்த பதிவை அள்ளித்தெளிக்க வேண்டியது தான்.\nநினைவூட்டியதற்கு நன்றிகள், மோஹன்ஜி சார்.\nஎன்ன விருது வைகோ சார் \n//என்ன விருது வைகோ சார் \n”நம் உரத்த சிந்தனை” என்ற பெயரில் தன்னம்பிக்கையூட்டும் தமிழ் மாத இதழ் ஒன்று சென்னையிலிருந்து வெளியாகிறது.\nஅதில் நான் வாசக எழுத்தாளர் சங்க உறுப்பினராக உள்ளேன். அவர்கள் ஆண்டுதோறும் வெளியிடப்படும் கட்டுரை நூல்கள்/கவிதை நூல்கள்/சிறுகதை நூல்கள் ஆகிய மூன்று பிரிவுகளிலும் வெளியான நூல்களை, ஒரு குழு அமைத்து ஆராய்ந்து மிகச்சிறந்த நூல்களுக்கு ரொக்கப்பரிசும், சான்றிதழும், நினைவுப்பரிசும் அளித்து கெளரவிக்கிறார்கள். 2010 ஆம் ஆண்டு என்னால் வெளியிடப்பட்டுள்ள “எங்கெங்கும் ... எப்போதும் ... என்னோடு” என்ற தலைப்பிலான 15 சிறுகதைகள் அடங்கியத் தொகுப்பு நூலை முதல் பரிசுக்குத் தேர்ந்தெடுத்துள்ளனர்.\nவிருதின் பெயர் “ஆடிட்டர் கவிஞர் என்.ஆர்.கே. விருது 2010”\nஇது நான் எழுதிய மூன்றாவது சிறுகதைத்தொகுப்பு நூல்.\nமுதல் நூல் விழுப்புரம் மாவட்டம் தியாகதுருகம் பாரதியார் தமிழ்ச்சங்கத்தால் 2009 ஆம் ஆண்டுக்கான மிகச்சிறந்த நூலாக முதல் பரிசுக்குத் தேர்வாகி விருது பெற்றுத்தந்தது.\nஅதுபோலவே இரண்டாவது நூல் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவரின் கீழ் இயங்கும் திருச்சி மாவட்ட கலை பண்பாட்டு மையத்தால் 2009 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூலாகத்தேர்வாகி இரண்டாம் பரிசுடன் “சிந்தனைப்பேரொளி” என்ற பட்டமும், திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவராக இருந்த திரு. தா.சவுண்டையா [தற்போது ஈரோடு மாவட்ட கலெக்டர்] அவர்களால் அளிக்கப்பட்டது.\nவானதி பதிப்பக வெளியீடு [2009]\nதலைப்பு: “வர்ணம் தீட்டப்படாத ஓவியங்கள்”\nதிருவரசு புத்தக நிலைய வெளியீடு [2009]\nதலைப்பு: எங்கெங்கும் எப்போதும் என்னோடு\nஎல்லாம் இறைவன் அருளால் மட்டுமே\n//குட்டியானகதையானாலும் நல்ல கருத்துள்ளகதைதான். நல்லாஇருக்கு.//\nமிகவும் சந்தோஷம், நன்றிகள், மேடம்.\n//கோபால் சார் என்னோட ஒருப்ளாக் படிச்சு கருத்துக்கள் சொல்லி என்னை உற்சாகப்படுத்துகிறீர்கள் இன்னொரு ப்ளாக்(குறை ஒன்றும் இல்லை) க்கும் வந்து கருத்துக்கள்கூறவும்.//\nஅந்த தங்களின் இன்னொரு ப்ளாக்குக்கும், தங்களுக்கு குறையொன்றும் இல்லாமல், நான் FOLLOWER ஆகிவிட்டேன், மேடம். இனி அவ்வப்போது த���ங்கள் பதிவுகள் இட்டதும் தானாகவே என் டேஷ்போர்டில் தெரியவரும். கட்டாயம் படித்துவிட்டு கருத்துக்கள் கூறுகிறேன்.\n//ஏழைக்கு தெய்வமே வழி காட்டும்.//\nமிகவும் அழகாகச் சொல்லி விட்டீர்கள். நன்றி.\n12.05.2011 & 13.05.2011 ஆகிய இரு நாட்களில் காணாமல் போய்விட்ட பலரின் பின்னூட்டங்கள், இன்று அவைகளாகவே திரும்பக் கிடைத்து விட்டதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.\nதீவிர ஆராய்ச்சி செய்து பார்த்ததில்,\nதிரு ஆரண்யநிவாஸ் இராமமூர்த்தி சார்,\nதிரு. மதுரை சரவணன் சார் &\nஆகிய ஐவரும் பின்னூட்டம் கொடுக்காதபோதும், மறைந்துபோன பின்னூட்டங்களில் அவர்களுடையதும் இருந்திருக்கும் என்ற நம்பிக்கையில் நன்றி தெரிவித்துள்ளேன் என்பது தெரிய வந்ததுள்ளது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.\nஅந்த இரண்டு நாட்களும் இதுபோல அனைத்துப் பதிவர்களுக்கும் ஒரே குழப்பம் தான் ஏற்பட்டுள்ளது.\nகுட்டியூண்டு கதையில் எத்தனை நெகிழ்வு. மிகவும் அருமையான கரு. தங்முன்னா சும்மாவா அதுவும் சொக்கத்தங்கம் பெண் தங்கம்.. மனநிறைவான கதை. வாழ்த்துக்கள்..\nதங்கமே தங்கம் கதை அருமை.\nஇப்படி ஒவ்வொருவரும் வரும் மனைவியை தங்கமாய் நினைத்தால்\nதங்கம் விலையால் அவதிபடும் ஏழைகள் வாழ்வு வளம் பெறும்.\nமே மாதம் 11 ஆம் தேதி வெளியிடப்பட்ட இந்தப்பதிவான [தங்கமே தங்கம்] ஏதோ என் கம்ப்யூட்டரில் நான் செய்த ஒரு சில தவறுகளினால், மீண்டும்\nஇன்றைய தேதியில் புதிய வெளியீடு போல வெளியாகி விட்டது.\n[தங்கம் விலை நாளுக்கு நாள் தாறுமாறாக ஏறிவருவதால் கூட இதுபோல ஏற்பட்டிருக்கலாம் என்று நினைக்கிறேன்]\nஎனினும் என் தவறுக்கு நான் வருந்துகிறேன்.\nகருத்து அருமை.எல்லோருக்கும் இப்படி சுலபமாக வழி கிடைத்துவிட்டால் பரவாயில்லை. தங்கத்தின் விலையும் ஏறாது.\nசிறிய சிறுகதை ஆனாலும் மனதிற்கு நிறைவாய் இருந்தது.\nமனதை தொட்ட கதை. ஒவ்வொருவரும் மனைவியை தங்கமா நினைச்சா நல்லா இருக்குமு\nஇந்த கத நல்லாருக்குது.ஆமா இட்டளின்னுரது போல இன்னாமோ இண்டலி தமிள்மணம்னுலா சொல்லினிங்க இன்னாது.\n//இந்த கத நல்லாருக்குது.ஆமா இட்டளின்னுரது போல இன்னாமோ இண்டலி தமிள்மணம்னுலா சொல்லினிங்க இன்னாது.//\nஇண்ட்லி, தமிழ்மணம் ஆகியவை நாம் வெளியிடும் பதிவுகளை விளம்பரப்படுத்தி, நிறைய நபர்களை வாசிக்க வைக்கும் திரட்டிகள். நாம் நம் பதிவுகளை வெளியிட்டபிறகு இவற்றில் இணைக்க வேண்டும். என் அன்புக்குரிய ஒருசில வாசகர்களின் வற்புருத்தலால் + அன்புக் கட்டளைகளால் மட்டுமே நான் என் பதிவுகளை 2011 மார்ச் முதல் 2011 டிஸம்பர் வரை - ஒரு ஒன்பது மாதங்களுக்கு மட்டும் இவற்றில் இணைக்க நேர்ந்தது.\n2012 ஜனவரி முதல் இன்றுவரை நான் எதிலும் [எந்த ஒரு திரட்டிகளிலும்] என் பதிவுகளை இணைப்பதே இல்லை. என் பதிவுகளுக்கு நான் விளம்பரம் தேடுவதும் இல்லை.\nவாசகர்கள் அவர்களாகவே விரும்பி என் பதிவுகள் பக்கம் உங்களைப்போலவே தேடி ஓடி வந்து விடுவார்களாக்கும். :)\nநல்ல சரக்குகள் விளம்பரம் இல்லாமலேயே விலை போகும் அல்லவா அதுபோலத்தான் இதுவும் என்ற கர்வமும் எனக்கு உண்டு.\nஅரைப்பவுன் தங்கமாவது போட்டுவிட வேண்டும் என்று ஆசைப்பட்டவனுக்கு ஃபிப்டி கே. ஜி. தாஜ்மஹாலே கிடைச்சுடுத்தே. ஷார்ட& ஸ்வீட் ஸ்டோரி. நல்லா இருக்கு.\nதங்கம் தேடினால் பொற்சிலையே அல்லவா கிடைத்து விட்டது..காத்து வாங்கப் போய் கவிதையே கிடைத்துவிட்டது...லக்கி ஃபெலொ...\n அனைவருக்கும் வணக்கம். புத்தாண்டு பிறப்பதற்கு ஒருசில நாட்கள் முன்பே என் அருமை நண்பரும், பெருமைக்குரிய 'என...\n31] போதும் என்ற மனம் \n2 ஸ்ரீராமஜயம் கோர்ட்டுகள் அதிகமாகின்றன என்றால் குற்றங்கள் அதிகமாகின்றன என்பதே அர்த்தம். இதற்கு பதில் கோயில்கள் அதிகமான...\nஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை \nஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் பகுதி-11 ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் தன்னிடம் வரும் பக்தர்களுக்கு “ஸ்ர...\nஸ்ரீ ராஜராஜேஸ்வரி அஷ்டகம் [ஸ்ரீ ஆதிசங்கரர் அருளியது] 1 அம்பா சாம்பவி சந்த்ர மெளலி ரபலா அபர்ணா உமாபார்வதி காளி ஹைமவதி ஸிவா த்ரிநயன...\nBy வை. கோபாலகிருஷ்ணன் தங்கள் நினைவுக்காக http://gopu1949.blogspot.in/ 2013/08/34.html ”நல்ல காலம் பொறக்குது \n26 04 2012 வியாழக்கிழமை ஸ்ரீ ஆதிசங்கரர் ஜயந்தி குருப்ரும்மா குரு விஷ்ணு குரு தேவோ மஹேஷ்வர: குரு சாக்ஷாத் பரப்ரும்ம தஸ்மை ஸ்...\nஅதிகாலை கண் விழித்ததும் சில விழிப்புணர்வுகள்\nஅதிகாலையில் கண் விழித்ததும் உடம்பை வலது பக்கம் திருப்பி எழுந்திருத்தல் வேண்டும். பிறகு தரையை நோக்கி கீழ்க்கண்ட ‘பூமாதேவி ஸ்துதி’ சொல்...\n22.03.2020 இந்தியா முழுவதும் ஊரடங்கு \nஅன்புடையீர், அனைவருக்கும் வணக்கம். எங்களில் ஒவ்வொருவர் வாழ்விலும், ஒருசில குறிப்பிட்ட நாட்களை விசேஷ ஜபங்கள், ருத்ர ஏகாதஸினி ப...\nஉண���ு உண்ணும் முன் ஒரு நிமிஷம் ....\n//மனோ, வாக், காயம் என்கிறபடி மனஸால் பகவத் ஸ்மரணம், வாக்கினால் மந்த்ரம், காயத்தால் (தேகத்தால்) கார்யம் மூன்றையும் சேர்த்துத்தான் ஆசாரங்கள் ஏ...\n சிறுகதை பகுதி 1 of 2\nபல்லெல்லாம் பஞ்சாமியின் பல் ஆகுமா \nபல்லெல்லாம் பஞ்சாமியின் பல் ஆகுமா \nஒரே மாதத்தில் கோடீஸ்வரராக வேண்டுமா\nசிந்தனைக்கு சில துளிகள் [ பகுதி 4 ]\nஉடம்பெல்லாம் உப்புச்சீடை [ நெடுங்கதை ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/2007/10/19/achutanandan-pinarayi-vijayan-cpm-politburo-canadian-firm-snc-lavalin-kerala-marxists-corruption/", "date_download": "2020-07-16T01:22:52Z", "digest": "sha1:RDUAMCLCSZDOOCKIWUX5JJ6LXEHW6Y2F", "length": 16654, "nlines": 263, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Achutanandan, Pinarayi Vijayan, CPM politburo, Canadian firm SNC Lavalin & Kerala Marxists Corruption « Tamil News", "raw_content": "\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\n« செப் நவ் »\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகேரளாவில், மார்க்சிஸ்ட் கட்சியில், மாநில பொதுச்செயலர் பினராயி விஜயனுக்கும், முதல்வர் அச்சுதானந்தனுக்கும் உள்ள பகை, எல்லாருக்கும் தெரிந்தது தான். அச்சுவுக்கு டிக்கட் தராவிட்டால், நானும் நிற்காமல் இருக்கத்தயார் என்று மேலிடத்திடம் சண்டை பிடித்து, வெற்றி கண்டவர். ஆனால், அச்சுவை நிறுத்தினால் தான், ஆட்சியை பிடிக்க முடியும் என்று கட்சியில் பலரும் சொல்லவே, அச்சுவுக்கு “டிக்கட்’ தரப்பட்டு, கடைசியில், அவர் முதல்வராகவும் ஆகிவிட்டார். அப்படியும் விடவில்லை பினராயி. மூணாறு ஆக்கிரமிப்புகளை அகற்றி, அவரை சீண்டிய அச்சுவுடன், “தெருச்சண்டை’ பாணியில் சண்டை போட, அவர்கள் இருவரையுமே, நான்கு மாதம் தற்காலிகமாக கட்சிப் பதவியிலிருந்து நீக்கி வைத்தது தலைமை. சமீபத்தில் தான் அதை ரத்து செய்தது.\nபினராயிக்கு அதனால் மகிழ்ச்சி ஏற்பட்டதை விட, அச்சுவின் அடுத்த “மூவ்’ தெரிந்தவுடன் பயம் கவ��விக்கொண்டு விட்டது. இந்த முறை, பினராயியை ஒதுக்கி, தன் வழிக்கே வர விடாமல் செய்ய கிடைத்துள்ள ஆயுதம் தான், 400 கோடி ரூபாய் “லாவலின்’ ஊழல் விவகாரம். முன்பு, மார்க்சிஸ்ட் ஆட்சி இருந்தபோது, மின்சார அமைச்சராக இருந்த பினராயி, கனடா நாட்டின் “லாவலின்’ நிறுவனத்திற்கு டெண்டர் அளித்தார். அதில் பெரும் ஊழல் நடந்துள்ளதாக அப்போது புகார் கிளம்பியது. காங்., அரசு வந்தபோது, அதுகுறித்து விசாரிக்க வழக்கு பதிவு செய்யப்பட்டது. சொந்தக்கட்சியின் ஆட்சி இருக்கும் நிலையில், பினராயி, இந்த வழக்கில் இருந்து தப்ப முடியும். ஆனால், அச்சுவின் தனிப்பட்ட விரோ தத்தை சம்பாதித்து விட்டதால், அவர் தப்ப வழியில்லாமல் உள்ளது. வழக்கை துõசி தட்டி மீண்டும் சி.பி.ஐ., கையில் எடுத் துள்ளது. எந்த நேரத்திலும், பினராயி உட்பட சிலர் மீது குற்றப்பத் திரிகை தாக்கல் செய் யப்படலாம்.\nபினராயி மீதான இந்த ஊழல் குறித்த ஆவணங்களை எல் லாம், கட்சி பொலிட்பீரோவிடம் அளித்துவிட்டார் அச்சு. “லாவலின்’ விவகாரம் பற்றி, கட்சி தேசிய பொதுச்செயலர் பிரகாஷ் கராத், சீதாராம் யெச்சூரி பேசாமல் நழுவி வந்தனர். ஆனால், விரைவில் அவர்கள் இது பற்றி கருத்து சொல்ல வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப் படுவர்\n“பழி வாங்கும் குணம், மனிதனுடனே பிறந்தது சரிதான்’ என, அவர்களது கட்சிக்காரர்களே கூறுகின்றனர்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ourjaffna.com/en/additional/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF", "date_download": "2020-07-16T00:04:56Z", "digest": "sha1:JQYFQLN3DXXREV3EAWAM5GFISOMEOTWG", "length": 4654, "nlines": 140, "source_domain": "ourjaffna.com", "title": "வல்வை வெளி | யாழ்ப்பாணம் : Jaffna | யாழ்ப்பாணம் : Jaffna", "raw_content": "\nயாழ் மாவட்டத்தின் வடமராட்சியையும் வலிகாமம் பகுதியையும் இணைக்கும் இடமாக இது அமைந்துள்ளது. இதில் வல்வை பாலமும் அமைந்துள்ளது. கோடை காலங்களில் வறண்டு காணப்படும் பிரதேசம் மாரி காலங்களில் நீர் நிரம்பி மிகவும் ரம்மியமாக காட்சியளிக்கிறது. சவர் நிலமாகவுள்ள இப்பிரதேசத்தில் சவுக்கு மரங்கள் முன்னர் நாட்டப்பட்டு இருந்தது. இப்போது அரிதாகவே உள்ளது. கட்டாந் தரையாகவுள்ள இப்பிரதேசத்தை வளப்படுத்தி தொழிற்சாலைகள் நிறுவதற்குப் ��ாவித்தால் எமது பிரதேசங்களில் அபிவிருத்தியை ஏற்படுத்தலாம். அன்றேல் பசுமைப்புரட்சியை ஏற்படுத்த மர நடுகையை மேற்கொண்டால் ஒரு செயற்கை வனமொன்றை உருவாக்கி வாழ்வை வளப்படுத்த முடியும்.\nPingback: திருநெல்வேலி - யாழ்ப்பாணத்து ஊர்கள் | யாழ்ப்பாணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://ta.advisor.travel/continent/North-America-4", "date_download": "2020-07-15T23:17:28Z", "digest": "sha1:DA5DANEODDZKM6VFNBDNLK6F5GXDZFOK", "length": 13225, "nlines": 256, "source_domain": "ta.advisor.travel", "title": "Continent North America on Earth", "raw_content": "\nசெயல்கள் புதிய இடத்தை உருவாக்கவும்\nதகவல் பிரபலமான நகரங்கள் சுற்றுலா தலங்கள் வீடியோக்கள்\nshiro, Ali 1,129 அதிகமான மக்கள் இங்கு வந்துள்ளனர்\nஐக்கிய அமெரிக்கா குடியரசு (2765)\nஅனைத்தையும் பார் அனைத்தையும் பார்\nயோசெமிட்டி தேசியப் பூங்கா (Yosemite National Park, j\nசுதந்திர தேவி சிலை, ஐக்கிய அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஒரு பு\nசான் ஃபிரான்சிஸ்கோ ஆசியக் கலை அருங்காட்சியகம்\nஅமெரிக்காவில் ஆசியக் கலைப்பொருட்கள் மட்டுமே காட்சிப்படுத்த\nஅனைத்தையும் பார் அனைத்தையும் பார்\n© 2020 Advisor.Travel அனைத்து உரை தகவல்களும் கிரியேட்டிவ் காமன்ஸ் அட்ரிபியூஷன் / ஷேர்-அலைக் கீழ் வழங்கப்படுகின்றன. மீடியா கோப்புகளுக்கான உரிமங்கள் ஒவ்வொரு வழக்கிலும் தனித்தனியாக குறிப்பிடப்பட வேண்டும்.\nIS_NOT_WANTED}நான் பார்வையிட விரும்புகிறேன்{/IS_NOT_WANTED} {\nஉங்கள் விருப்பப்பட்டியலில் உங்கள் நண்பர்கள் இருந்தார்கள் நீங்கள் வரவில்லை நீங்கள் ஏற்கனவே இருந்திருக்கிறீர்கள்\nசிறந்தவை மட்டுமே (8+) நல்லது மற்றும் சிறந்தது (5+) எல்லாவற்றையும் எனக்குக் காட்டு\nஹ்ம், எங்களால் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. நீங்கள் என்ன செய்ய முடியும் என்பது இங்கே:\nசெயலில் உள்ள வடிப்பான்களை அகற்று\nநீங்கள் ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா\nபுதிய கணக்கை பதிவு செய்யுங்கள்\nசில நடவடிக்கைகள் பதிவுசெய்யப்பட்ட பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கும். அவர்களுடன் தொடர்பில் இருங்கள்\nபின்வரும் சேவைகளில் ஒன்றைக் கொண்டு உள்நுழைக:\nஅல்லது மின்னஞ்சல் வழியாக பதிவு செய்யுங்கள்:\nஅல்லது உங்கள் மின்னஞ்சலுடன் உள்நுழைக\nபதிவைத் தொடர்வதன் மூலம் எங்கள் விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்கிறீர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.advisor.travel/video/New-York-Squared-29", "date_download": "2020-07-16T00:11:39Z", "digest": "sha1:4URNVSNLTTXOE6CYL6ESLYNTRGUHL5YR", "length": 7474, "nlines": 125, "source_domain": "ta.advisor.travel", "title": "New York, Squared", "raw_content": "\nமுதலில் பிரபலமானது முதலில் புதியது\nபுரூக்ளின் பாலம் (Brooklyn Bridge) ஐக்கிய அமெரிக்காவில், நியூ யா\nசுதந்திர தேவி சிலை, ஐக்கிய அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஒரு பு\nமையப் பூங்கா (Central Park) ஐக்கிய அமெரிக்க நியூயார்க் மாநிலத்தில் ந\nடைம்ஸ் சதுக்கம் (Times square) என்பது அமெரிக்காவின் நியூயா\n© 2020 Advisor.Travel அனைத்து உரை தகவல்களும் கிரியேட்டிவ் காமன்ஸ் அட்ரிபியூஷன் / ஷேர்-அலைக் கீழ் வழங்கப்படுகின்றன. மீடியா கோப்புகளுக்கான உரிமங்கள் ஒவ்வொரு வழக்கிலும் தனித்தனியாக குறிப்பிடப்பட வேண்டும்.\nIS_NOT_WANTED}நான் பார்வையிட விரும்புகிறேன்{/IS_NOT_WANTED} {\nஉங்கள் விருப்பப்பட்டியலில் உங்கள் நண்பர்கள் இருந்தார்கள் நீங்கள் வரவில்லை நீங்கள் ஏற்கனவே இருந்திருக்கிறீர்கள்\nசிறந்தவை மட்டுமே (8+) நல்லது மற்றும் சிறந்தது (5+) எல்லாவற்றையும் எனக்குக் காட்டு\nஹ்ம், எங்களால் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. நீங்கள் என்ன செய்ய முடியும் என்பது இங்கே:\nசெயலில் உள்ள வடிப்பான்களை அகற்று\nநீங்கள் ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா\nபுதிய கணக்கை பதிவு செய்யுங்கள்\nசில நடவடிக்கைகள் பதிவுசெய்யப்பட்ட பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கும். அவர்களுடன் தொடர்பில் இருங்கள்\nபின்வரும் சேவைகளில் ஒன்றைக் கொண்டு உள்நுழைக:\nஅல்லது மின்னஞ்சல் வழியாக பதிவு செய்யுங்கள்:\nஅல்லது உங்கள் மின்னஞ்சலுடன் உள்நுழைக\nபதிவைத் தொடர்வதன் மூலம் எங்கள் விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்கிறீர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/Audi_Q5/Audi_Q5_40_TDI_Technology.htm", "date_download": "2020-07-16T00:58:49Z", "digest": "sha1:RNTF76KZLTQB3JDB4M5BZMSXNXPZSYQW", "length": 26726, "nlines": 510, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஆடி க்யூ5 40 டிடிஐ technology ஆன்ரோடு விலை (டீசல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nbased மீது 13 மதிப்பீடுகள்\nக்யூ5 40 டிடிஐ technology மேற்பார்வை\nஆடி க்யூ5 40 டிடிஐ technology இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 17.01 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1968\nஎரிபொருள் டேங்க் அளவு 70\nஉடல் அமைப்பு இவிடே எஸ்யூவி\nஆடி க்யூ5 40 டிடிஐ technology இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர Yes\nபவர் முறையில் மாற்ற��்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes\nதொடு திரை கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் 3 zone\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nஆடி க்யூ5 40 டிடிஐ technology விவரக்குறிப்புகள்\nஇயந்திர வகை டிடிஐ quattro engine\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு சிஆர்டிஐ\nபோர் எக்ஸ் ஸ்ட்ரோக் 82.5 எக்ஸ் 92.8\nகியர் பாக்ஸ் 7 speed\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 70\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs iv\nஅதிர்வு உள்வாங்கும் வகை twin tube gas filled\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை ventilated disc\nபின்பக்க பிரேக் வகை disc\nதரையில் அனுமதி வழங்கப்படாதது unladen (mm) 200\nசக்கர பேஸ் (mm) 2819\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் 3 zone\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர்\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nபார்க்கிங் சென்ஸர்கள் front & rear\nமடக்க கூடிய பின்பக்க சீட் 60:40 split\nஸ்மார்ட் access card entry கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் கிடைக்கப் பெறவில்லை\nபேட்டரி saver கிடைக்கப் பெறவில்லை\ntool kit மற்றும் கார் jack\nmodes கம்பர்ட், டைனமிக், individual, கார் மற்றும் off-road\nதுணி அப்ஹோல்டரி கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் front\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nventilated இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபவர் ஆண்டினா கிடைக்கப் பெறவில்லை\nடின்டேடு கிளாஸ் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபுகை ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nரூப் ரெயில் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 235/60 r18\nday & night பின்புற கண்ணாடி\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nfollow me முகப்பு headlamps கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக்\nknee ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ்\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\npretensioners & ஃபோர்ஸ் limiter seatbelts கிடைக்கப் பெறவில்லை\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nதொடு திரை கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nஆடி க்யூ5 40 டிடிஐ technology நிறங்கள்\nஆடி க்யூ5 கிடைக்கின்றது 6 வெவ்வேறு வண்ணங்களில்- நவ்வரா ப்ளூ மெட்டாலிக், புராணங்கள் கருப்பு, புளோரெட் சில்வர் மெட்டாலிக், myth பிளாக் metallic, ஐபிஸ் வைட் and பருவமழை சாம்பல் உலோகம்.\nக்யூ5 35டிடிஐ பிரீமியம் பிளஸ்Currently Viewing\nக்யூ5 40 டிடிஐ பிரீமியம் பிளஸ்Currently Viewing\nக்யூ5 தொழில்நுட்பம் 2.0 டிஎப்எஸ்ஐCurrently Viewing\nஎல்லா க்யூ5 வகைகள் ஐயும் காண்க\nSecond Hand ஆடி க்யூ5 கார்கள் in\nஆடி க்யூ5 35டிடிஐ பிரீமியம் பிளஸ்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nக்யூ5 40 டிடிஐ technology படங்கள்\nஎல்லா க்யூ5 படங்கள் ஐயும் காண்க\nஆடி க்யூ5 40 டிடிஐ technology பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா க்யூ5 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா க்யூ5 மதிப்பீடுகள் ஐயும் காண்க\n2017 ஆடி க்யூ5 ஸ்பை ஷாட்ஸ்\n2017 ஆடி க்யூ5 காரின் சில புத்தம் புதிய ஸ்பை படங்கள் கிடைத்துள்ளன. அடுத்தாண்டில் வெளி வரலாம் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த காரின் ரியல்-வோல்ட் சோதனை ஸ்பெயினில் நடந்து வருகிறது.\nஎல்லா ஆடி செய்திகள் ஐயும் காண்க\nஆடி க்யூ5 மேற்கொண்டு ஆய்வு\nஎல்லா ஆடி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: jul 16, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 01, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 17, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 25, 2020\nஎல்லா உபகமிங் ஆடி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2020/honda-accused-hero-of-copying-the-design-of-its-scooter-moove-022472.html", "date_download": "2020-07-16T00:56:01Z", "digest": "sha1:NSSROEPMLGLVBXNKXIFYTHHF4GHD4KC5", "length": 25430, "nlines": 286, "source_domain": "tamil.drivespark.com", "title": "ஹீரோ எலெக்ட்ரிக் மீது பகிரங்க குற்றச்சாட்டு... ஹோண்டாவின் புகாரால் வாயடைத்த இந்திய இருசக்கர வாகன சந்தை! - Tamil DriveSpark", "raw_content": "\nபிரசவத்திற்கு சவாரி போன ஆட்டோ டிரைவருக்கு போலீசால் நேர்ந்த கதி-வீடியோ வைரலானதால் நடந்த மாஸ் சம்பவம்\n5 hrs ago டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவின் கதையை முடிக்க வந்தது எம்ஜி ஹெக்டர் ப்ளஸ்... டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்\n7 hrs ago 458கிமீ ரேஞ்ச் உடன் வருகிறது பிஎம்டபிள்யூவின் புதிய ஐஎக்ஸ்3 எலக்ட்ரிக் எஸ்யூவி கார்...\n9 hrs ago காலரை தூக்கி விடுங்க... ஹீரோ பைக், ஸ்கூட்டர் உங்ககிட்ட இருந்தா பெருமைப்படலாம்... ஏன் தெரியுமா\n11 hrs ago மாருதி வேகன் ஆர், பலேனோ கார்களுக்கு ரீகால் அறிவிப்பு\nMovies 18+: ஓடும் ரயிலில் டிடிஆருடன் ஓஹோ... மீண்டும் வேகமெடுத்த மஸ்த்ராம்.. தீயாய் பரவும் ஹாட் காட்சி\nNews ஆடி மாத ராசி பலன் 2020: இந்த ஆறு ராசிக்காரர்களுக்கும் பணக்கஷ்டம் நீங்கும் #AadiMatharasipalan\nLifestyle ஆடி மாசம் முதல் நாளே இந்த ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்ட காத்து பிச்சுக்கிட்டு அடிக்கப் போகுதாம்...\nFinance SBI-யில் வெறும் 3% வட்டி கொடுக்கும் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்கள்\nSports முதல் டெஸ்டில் ஜெயிக்க.. பென் ஸ்டோக்ஸ் செய்த காரியம்.. உண்மையை போட்டு உடைத்த வெ.இண்டீஸ் வீரர்\nEducation சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு இரண்டாம் இடம் பிடித்த சென்னை மண்டலம்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஹீரோ எலெக்ட்ரிக் மீது பகிரங்க குற்றச்சாட்டு... ஹோண்டாவின் புகாரால் வாயடைத்த இந்திய டூ-வீலர் சந்தை\nபிரபல ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனத்தின் மீது ஜப்பான் நாட்டு நிறுவனமான ஹோண்டா பகீரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.\nஹீரோ மற்றும் ஹோண்டா ஆகிய இரு நிறுவனங்களும் தற்போது தனி தனியாக வாகனங்களை இந்தியாவில் விற்பனைக்கு களமிறக்கி வந்தாலும், ஒரு காலத்தில் இவ்விரு நிறுவனங்களின் கூட்டணியிலேயே பல்வேறு இரு சக்கர வாகனங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வந்தன.\nஅந்தவகையில், இரு நிறுவனங்களின் இணைவில் வெளிவந்த ஹீரோ ஹோண்டா பேஷன் மற்றும் ஸ்பிளென்டர் உள்ளிட்ட இருசக்கர வாகனங்களுக்கான வரவேற்பு ஏகபோகம்.\nஆனால், குறிப்பிட்ட காரணங்களுக்காக கடந்த சில வருடங்களுக்கு முன்பு இவ்விரு நிறுவனங்களும் பிரிந்தன.\nMOST READ: கார்களில் சுத்தியல் இருப்பது அவசியம் ஸ்டெப்னி, ஜாக்கி இத வச்சிக்க சொல்றீங்க, ஓகே... சுத்தியல் ஏன்\nஇதைத்தொடர்ந்தே இரு நிறுவனங்களும் இந்திய இருசக்கர வாகனச் சந்தையில் தனி தனியாக வாகனங்களை அறிமுகம் செய்ய ஆரம்பித்தன.\nஇந்நிலையில், ஹீரோ நிறுவனத்தின் அங்கமாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனத்தின் பிரபல எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மீது ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளது.\nஅது, விற்பனைக்கே வராத மூவே (Moove) எனும் ஸ்கூட்டரை காப்பியடித்து ஹீரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை களமிறக்கியிருப்பதாக குற்றம் சாட்டியுள்ளது.\nஆகையால், நகலெடுக்கப்பட்டதாக கூறப்படும் அந்த குறிப்பிட்ட ஸ்கூட்டரை விற்க மற்றும் விளம்பரப்படுத்த தடை விதிக்குமாறு உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nMOST READ: தந்தைக்கு பிறந்த நாள் இரு சூப்பர் கார்களால் ஆச்சர்படுத்திய சாதாரண இளைஞர்... எப்படி தெரியுமா\nஇந்த புகாரை அடுத்து டெல்லி உயர்நீதிமன்றம் வருகின்ற மே 22ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது.\nபொதுவாக இம்மாதிரியான டூப்ளிகேட் தயாரிப்பு பற்றிய குற்றச்சாட்டுக்கள் எல்லாம் சீன நிறுவனத்தின் தயாரிப்புகள் மீதே அதிகளவில் வரும். ஆனால், சற்று வித்தியாசமாக ஜப்பான் நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் ஹோண்டா, இந்திய நிறுவனத்தின் மீது புகாரளித்துள்ளது.\nஅது, புகாரளித்திருப்பது இந்தியாவில் ஏற்கனவே விற்பனைக்கு வந்திருக்கும் ஹீரோ எலெக்ட்ரிக் டேஷ் மின்சார ஸ்கூட்டர் மீதுதான். இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரூ. 62 ஆயிரம் என்ற விலையில் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது.\nமலிவான விலையில் நிறைவான தொழில்நுட்பங்களை இந்த மின்சார ஸ்கூட்டர் பெற்றிருப்பதன் காரணத்தினால் இந்தியர்கள் மத்தியில் கணிசமான வரவேற்பைப் பெற்று வருகின்றது.\nMOST READ: பெங்களூர் டு ஒடிஷா... கையில் பணமில்லை... சைக்கிள் வாங்க புலம் பெயர் தொழிலாளி செய்த காரியம்\nஆனால், காப்பியிடிக்கப்பட்டதாகக் கூறப்படும் மூவே ஸ்கூட்டர் தற்போது வரை சர்வதேச சந்தையில் மட்டுமே விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது. இந்திய அறிமுகத்தைப் பற்றி அந்நிறுவனம் இதுவரை எந்தவொரு தகவலையும் வெளியிடவில்லை.\nஅதேசமயம், ஹீரோ எலெக்ட்ரிக் ஓர் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அங்கமல்லாத ஓர் நிறுவனம் ஆகும்.\nஅந்த நிறுவனத்தை முஞ்ஜல் குடும்பத்தைச் சேர்ந்த நவீன் முஞ்ஜல் தன்னாட்சியாக இயக்கி வருகின்றார். இதன் காரணத்தினாலயே ஹீரோ மோட்டோகார்ப் ஷோரூம்களில் பெரியளவில் ஹீரோ எலெக்ட்ரிக் மின்சார வாகனங்கள் விற்பனைக்குக் கிடைப்பதில்லை.\nMOST READ: ஆஹா, ஓஹோ, அற்புதம்... உல்லாச கப்பல் போல மாற்றப்பட்ட 56 ஆண்டுகள் பழமையான டாடா பஸ்\nஇந்த வழக்கு குறித்து இரு நிறுவனங்கள் பதிலளிக்க மறுத்து விட்டதாக ஆங்கில செய்தி தளமான ஈடி ஆட்டோ தகவல் வெளியிட்டுள்ளது. குறிப்பாக மின்னஞ்சல் வாயிலாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு எந்தவொரு பதிலும் இல்லாமல் ஹோண்டா அமைதியாக இருப்பதாக அது தெரிவித்துள்ளது. இதேபோன்று, ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் குற்றச்சாட்டுகுறித்து பதிலளிக்கவே மறுத்துவிட்டதாக கூறியுள்ளது.\nஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் விரைவில் இந்தியாவில் இரு சக்கர மின்சார வாகனங்களைக் களமிறக்க இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன. இதற்கான பணியில் மும்பரமாக அது செயல்பட்டுக் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகின்றது. இந்த நிலையிலேயே இந்த பகிரங்க குற்றச்சாட்டை ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனத்தின் மீது அது முன் வைத்துள்ளது.\nஇந்த குற்றச்சாட்டிற்கு ஏற்ப இரு ஸ்கூட்டர்களும் ட்வின்ஸ்களைப் போன்று காட்சியளிக்கின்றன. வீல், ஹெட்லைட் மற்றும் உடல் தோற்றம் என அனைத்திலும் அவை இரட்டையர்களைப் போன்றே காட்சியளிக்கின்றது. இதன் காரணத்தினாலயே ஹீரோ எலெக்ட்ரிக் மீது ஹோண்டா காப்பிடியடித்துவிட்டதாக டெல்லி உயர்நீதி மன்றத்தில் புகாரளித்துள்ளது.\nஹோண்டா நிறுவனம், மின்சார இரு சக்கர வாகனங்களை இறக்குமதி செய்து விற்பனைக்குக் கொண்டு வருமா அல்லது உள்நாட்டிலேயே வைத்து உற்பத்தி செய்து அறிமுகப்படுத்துமா அல்லது உள்நாட்டிலேயே வைத்து உற்பத்தி செய்து அறிமுகப்படுத்துமா என்பது பற்றிய தகவல் இதுவரை கிடைக்க��ில்லை. இவையனைத்தும் கேள்விக் குறியாகவே உள்ளது. ஆனால், இதுகுறித்த தகவல் விரைவில் எதிர்பார்க்கப்படுகின்றது.\nடொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவின் கதையை முடிக்க வந்தது எம்ஜி ஹெக்டர் ப்ளஸ்... டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்\nபிஎஸ்6 ஹோண்டா சிடி110 ட்ரீம் பைக்கின் 12 முக்கியமான அம்சங்கள்... வாங்கும் முன் அவற்றை தெரிஞ்சிகோங்க\n458கிமீ ரேஞ்ச் உடன் வருகிறது பிஎம்டபிள்யூவின் புதிய ஐஎக்ஸ்3 எலக்ட்ரிக் எஸ்யூவி கார்...\nபெரும் தள்ளுபடியுடன் ஹோண்டா பிஎஸ்4 பைக், ஸ்கூட்டர்கள் விற்பனை\nகாலரை தூக்கி விடுங்க... ஹீரோ பைக், ஸ்கூட்டர் உங்ககிட்ட இருந்தா பெருமைப்படலாம்... ஏன் தெரியுமா\nஹோண்டாவின் இணையத்தள பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டது சிபி300ஆர் பைக்.... இதுதான் காரணமா...\nமாருதி வேகன் ஆர், பலேனோ கார்களுக்கு ரீகால் அறிவிப்பு\nபுதிய ஹோண்டா எக்ஸ்-ப்ளேட் பிஎஸ்6 பைக் இந்திய சந்தையில் அறிமுகம்... ஆரம்ப விலை ரூ.1.05 லட்சம்...\nமஹிந்திராவை கௌரவப்படுத்திய எக்ஸ்யூவி300... தற்போதைக்கு சந்தையிலுள்ள பாதுகாப்பான கார் இதுதானாம்\nஹோண்டா இருசக்கர வாகனங்களுக்கான சிறப்பு கடன் திட்டம் அறிமுகம்\nஅசத்தும் வசதிகளுடன் ஸ்கோடா ரேபிட் காரின் புதிய வேரியண்ட் அறிமுகம்\nபட்டைய கிளப்பும் ஹோண்டா... மிரண்டுபோன போட்டி நிறுவனங்கள்... எப்படிங்க இவங்களால மட்டும் முடியுது\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஹோண்டா மோட்டார்சைக்கிள் #honda motorcycle #ஆஃப் பீட் #off beat\nஎலெக்ட்ரிக் பைக்கை உருவாக்கும் ஜாவா\nநடுரோட்ல பஞ்சாயத்து... கணவரின் கார் மீது ஏறி சண்டை போட்ட மனைவி... காரணத்தை கேட்டு சிரிக்க கூடாது...\nபுதிய தலைமுறை மஹிந்திரா தார், எக்ஸ்யூவி500 எஸ்யூவிகள் எப்போது அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/thalapathy-63/page-6/", "date_download": "2020-07-16T01:42:37Z", "digest": "sha1:LTBJ7OPW7D5EZ47M6PD7RPPLOETWRQWY", "length": 6467, "nlines": 125, "source_domain": "tamil.news18.com", "title": "Thalapathy 63 | Photos, News, Videos in Tamil - News18 தமிழ்நாடு", "raw_content": "\nTrending Topics :#டிக்டாக் #சீனஎல்லை #கொரோனா #சாத்தான்குளம்\nவிஜய் கூட இன்னும் 10 படம் பண்ணுவேன்: : ஏ.ஆர்.முருகதாஸ்\nகலக்கல் விஜய்... மாஸ் டீம் : வீடியோ வெளியிட்ட படக்குழு\nபாக்ஸ் ஆபிஸ் வசூலில் கிங் என நிரூபித்த விஜய்\nவிஜய்தான் பெஸ்ட் சாய்ஸ்: நாவலாசிரியை பேட்டி\nதமிழில் விஜய், தெலுங்கில் மகேஷ் பாபு... கதை ரெடி\nவிஜய் உடன�� நடிக்கும் பிரபல நடிகரின் மகள்\n‘தளபதி 63’ படத்தில் இணைந்த புதிய ஹீரோ\nகிழிச்சி தொங்கவிட்டார்... ‘சூப்பர் டீலக்ஸ்’ குறித்து தளபதி 63 பிரபலம்\n’விஜய் 63’ படத்தில் இணையும் இரண்டு நடிகர்கள்\nலாஸ் ஏஞ்சல்ஸில் தளபதி 63 டீம்\n’2.0’ ரிலீஸ்: சர்ப்ரைஸ் கொடுத்த ’தளபதி 63’ டீம்\nஎதிர்பார்ப்பை கூட்டியுள்ள நயன்தாரா - ஏஜிஎஸ் அறிக்கை\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்...\nடான்ஸ் மாஸ்டராகும் நடிகை சாய் பல்லவி\nநீங்கள் பயன்படுத்தும் சானிடைசர் கலப்படம் நிறைந்த போலியானதா..\nBREAKING | காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கும் கொரோனா தொற்று\nகொரோனா - மாவட்டங்களில் இன்றைய பாதிப்பு விபரம்\n’கருப்பர் கூட்டம்’ யூ டியூப் சேனல் சர்ச்சை வீடியோ - ஒருவர் கைது\nகாங்கிரசில் இருந்து தொடர்ந்து வெளியேறும் இளம் தலைவர்கள்\nசாத்தான் குளம் அருகே 7 வயது சிறுமி கொலை - 2 இளைஞர்கள் கைது\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்...\nசென்னையில் மழை நீர் தேங்கும் வாய்ப்பு இல்லை : மாநகராட்சி ஆணையர் விளக்கம்\nஒரே நேரத்தில் ஒபாமா, பில்கேட்ஸ் உள்ளிட்டோரின் ட்விட்டர் கணக்குகள் ஹேக்\n’கருப்பர் கூட்டம்’ யூ டியூப் சேனல் சர்ச்சை வீடியோ - ஒருவர் கைது\n4 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த கூடுதல் கால அவகாசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2012/11/24/tamilnadu-veerapandi-arumugam-s-demise-stalin-165130.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-07-16T01:13:43Z", "digest": "sha1:7P6GE7KRJ3NAWXHK5OSA2KAKHRE2I45A", "length": 15850, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "வீரபாண்டி ஆறுமுகத்தின் மறைவுக்கு ஜெயலலிதா பதில் சொல்லியே ஆக வேண்டும்: மு.க. ஸ்டாலின் | Veerapandi Arumugam's demise: Stalin slams Jaya | வீரபாண்டி ஆறுமுகத்தின் மறைவுக்கு ஜெ. பதில் சொல்லியே ஆக வேண்டும்: மு.க. ஸ்டாலின் - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஸ்வப்னா சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை ஜூலை மாத ராசி பலன் 2020 கிரைம்\nகொரோனா- தமிழகத்தில் ஒரே நாளில் 5,000 பேர் டிஸ்சார்ஜ்\nஉலகில் கொரோனாவால் நான்கே நாட்டில் தான் மோசமான பாதிப்பு.. அதில் இந்தியாவும் ஒன்று\nஆடி மாத ராசி பலன் 2020: இந்த ஆறு ராசிக்காரர்களுக்கும் பணக்கஷ்டம் நீங்கும் #AadiMatharasipalan\nகொரோனாவை வென்ற தாராவி.. ஆர்.எஸ்.எஸ். அமைப்பால்தான் சாத்தியமா பாஜக மீது ஆதித்யா அட்டாக்\nசபாஹர் விவகாரம்-சர்வதேச அரங்கில் மரியாதையை இழந்து வருகிறது இந்தியா-மத்திய அரசு மீது ராகுல் பாய்ச்சல்\nசாத்தான்குளம் சிறுமி படுகொலை- குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும்: கனிமொழி\nசாத்தான்குளத்தில் இன்னொரு அட்டூழியம்- 7 வயது சிறுமி பலாத்காரம்- 2 காமுக இளைஞர்கள் கைது\nMovies 18+: ஓடும் ரயிலில் டிடிஆருடன் ஓஹோ... மீண்டும் வேகமெடுத்த மஸ்த்ராம்.. தீயாய் பரவும் ஹாட் காட்சி\nLifestyle ஆடி மாசம் முதல் நாளே இந்த ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்ட காத்து பிச்சுக்கிட்டு அடிக்கப் போகுதாம்...\nAutomobiles 458கிமீ ரேஞ்ச் உடன் வருகிறது பிஎம்டபிள்யூவின் புதிய ஐஎக்ஸ்3 எலக்ட்ரிக் எஸ்யூவி கார்...\nFinance SBI-யில் வெறும் 3% வட்டி கொடுக்கும் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்கள்\nSports முதல் டெஸ்டில் ஜெயிக்க.. பென் ஸ்டோக்ஸ் செய்த காரியம்.. உண்மையை போட்டு உடைத்த வெ.இண்டீஸ் வீரர்\nEducation சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு இரண்டாம் இடம் பிடித்த சென்னை மண்டலம்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவீரபாண்டி ஆறுமுகத்தின் மறைவுக்கு ஜெயலலிதா பதில் சொல்லியே ஆக வேண்டும்: மு.க. ஸ்டாலின்\nசென்னை: முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா பதில் கூறியே ஆக வேண்டும் என்று திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nஉடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் நேற்று காலை 11 மணிக்கு மரணம் அடைந்தார்.\nஇந்நிலையில் இது குறித்து திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறுகையில்,\nஅதிமுக ஆட்சிக்கு வந்ததும் தொடரப்பட்ட பல்வேறு வழக்குகளால் வீரபாண்டி ஆறுமுகம் பாதிக்கப்பட்டார். அவரது மரணத்திற்கு ஜெயலலிதா பதில் கூறியே ஆக வேண்டும். இதற்கு காலம் நிச்சயமாக பதில் சொல்லும். வீரபாண்டி ஆறுமுகத்தின் மரணத்திற்கு காரணமாக அமைந்த கொடுமைகள், அக்கிரமங்களுக்கெல்லாம் ஜெயலலிதா பதில் சொல்ல வேண்டிய காலம் விரைவில் வரும் என்றார்.\nசேலம் அங்கம்மாள் க���லனி குடிசைக்கு தீ வைத்த வழக்கில் குண்டர் சட்டத்தில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட வீரபாண்டி ஆறுமுகம் கடந்த மாதம் தான் விடுதலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nமேலும் veerapandi arumugam செய்திகள்\nவீரபாண்டியார் எழுதிய நூலில் அப்படி என்ன இருந்தது.. திமுகவை அதிர வைத்த ராமதாஸின் புது ஆயுதம்\nரஜினி மன்றத்தில் வீரபாண்டி ஆறுமுகத்தின் உறவினர்கள்... அதிர்ச்சியில் சேலம் திமுக\nசொத்துக் குவிப்பு: வீரபாண்டி ஆறுமுகம் குடும்பத்துக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்\nதிமுக-விற்காக தன்னையே அர்ப்பணித்துக் கொண்டவர் வீரபாண்டி ஆறுமுகம்: அன்பழகன் உருக்கம்\nதிமுகவினர் வீரபாண்டி ஆறுமுகத்தை மறந்து விட்டனர்: வைகோ குற்றச்சாட்டு\nஇன்னும் நான் அழுது கொண்டிருக்கிறேன்.. சேலத்தை நெகிழ வைத்த கருணாநிதி\nவீரபாண்டி ஆறுமுகம் இருந்திருந்தால் என்னை நீக்கியிருக்க முடியாது: உருகும் மு.க. அழகிரி\nசேலம்: ஸ்டாலின் கூட்டத்திற்கு அனுமதி; வீரபாண்டி ஆறுமுகம் சிலைக்கு அனுமதி மறுப்பு\nவிஷமத்தனங்களுக்கு பலியாகி விடக்கூடாது - வீரபாண்டி மகனுக்கு கருணாநிதி அட்வைஸ்\nசொத்து பிரச்சனை: நீதிமன்றத்திற்கு வந்த வீரபாண்டி ஆறுமுகம் குடும்பம்\nவீரபாண்டியார் உறவினர்களிடம் திடீர் போலீஸ் விசாரணை.. உள்ளே போகப் போவது யார்\nசேலம் திமுகவில் ஓங்கும் மு.க.ஸ்டாலின் கை உருவாக்கப்படுகிறார் வீரபாண்டியார் வாரிசு பிரபு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nveerapandi arumugam mk stalin jayalalitha வீரபாண்டி ஆறுமுகம் முக ஸ்டாலின் ஜெயலலிதா\nபட்ட பகலில்.. பையனுக்கு 10 வயசுதான் இருக்கும்.. 30 செகன்ட்டில்.. வாயடைத்து போன போலீஸ்\n கொரோனாவுக்கு பயந்து புகைப்பிடித்தலை விட்ட 10 லட்சம் பேர்\nஜெ., வீட்டை நினைவு இல்லமாக மாற்றுவதற்கு தடை விதிக்க முடியாது - ஹைகோர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2017/08/blog-post_11.html", "date_download": "2020-07-16T01:54:32Z", "digest": "sha1:TW4FZ5U25W3PXKRAOBIBHH3WSAE3LL5U", "length": 7642, "nlines": 191, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: தமயந்தி", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் ���ிமர்சனங்கள்\nமணத்தன்னேற்புக்கு முன்பே தமயந்தி கடக்க விழைந்தது, ஏறிக் கொண்டே சென்ற அகவையால் சேடியர் தொடங்கி அனைவரது நோக்கிலும் உணர்ந்த நெருங்கும் முதுமையை. அவளின் மாற்றுரு முதுமகள்.\nநளன் கடக்க விழைந்ததோ தமயந்தியினும் சிறியவன், அவளின் பெருந் தோளுக்கு இணையான பேருடலற்றவன் என்பதை.ஆக நளனின் மாற்றுரு குள்ளன்.\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nநீர்க்கோலம் – துரியனும் புஷ்கரனும்\nவிழி திறப்பு (நீர்க்கோலம் - 86)\nநகுலனுக்கு மட்டும் ஏன் எப்பயணமும் அமையவில்லை\nமுக்தனின் முக்தி - ஜீமுதனின் ஜீவமுக்தி.\nஉள்ளமெனும் கரவுக்காடு (நீர்க்கோலம் - 51,52,53)\nநீர்க்கோலம் – சுதேஷணையும் பானுமதியும்\nசூதுகளத்தில் திறன் காட்டும் தருமன்.\nநீர்க்கோலம் – தருமனின் எரிச்சல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dharanishmart.com/books/publishers/andhi/andhi00015.html", "date_download": "2020-07-16T00:20:44Z", "digest": "sha1:2ZOXXVXPQV52I4XKYN3CRE65SHKDPTP5", "length": 9498, "nlines": 169, "source_domain": "www.dharanishmart.com", "title": ".print {visibility:visible;} .zoom { padding: 0px; transition: transform .2s; /* Animation */ width: 200px; height: 300px; margin: 0 auto; } .zoom:hover { transform: scale(2.0); /* (200% zoom - Note: if the zoom is too large, it will go outside of the viewport) */ } மொழியைக் கொலை செய்வது எப்படி? - Mozhiyai Kolai Seivathu Eppadi? - கட்டுரை நூல்கள் - Article Books - அந்திமழை - Andhimazhai - தரணிஷ் மார்ட் - Dharanish Mart", "raw_content": "முகப்பு | உள்நுழை | புதியவர் பதிவு | பயனர் பக்கம் | வணிக வண்டி | கொள்முதல் பக்கம் | விருந்தினர் கொள்முதல் பக்கம் | தொடர்புக்கு\nதமிழ் நூல்கள் | English Books | தமிழ் நூல் பிரிவுகள் | ஆங்கில நூல் பிரிவுகள் | நூலாசிரியர்கள் | பதிப்பகங்கள்\nஅனைத்து நூல்களும் 10% தள்ளுபடி விலையில். | ரூ.500க்கும் மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இல்லை.\nமொழியைக் கொலை செய்வது எப்படி\nமொழியைக் கொலை செய்வது எப்படி\nதள்ளுபடி விலை: ரூ. 110.00\nஅஞ்சல் செலவு: ரூ. 40.00\n(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)\nநூல் குறிப்பு: தமிழ்மொழி என்பது நம்மைப் பொறுத்தவரை உணர்வோடு கலந்தது. வெறும் தொடர்புக்கருவி மட்டுமல்ல. மொழியை உலகளாவிய அளவில் அறிவியல் ரீதியாகவும் ஒப்பிட்டு ரீதியாகவும் இந்நூலில் வரும் கட்டுரைகள் காண்கின்றன.அத்துடன் தனித்தமிழ் இயக்கம், இந்தி எதிர்ப்புப் போராட்டம் ஆகிய உணர்வு பூர்வமான நிகழ்வுகளின் வரலாற்றை சாட்சியங்களுடன் எடுத்துரைக்கின்றன.\nநேரடியாக வாங்க : +91-94440-86888\nபுத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.\nதலைமைப் பண்பு பற்றிய மெய்யறிவு\nஆறாம் திணை - பாகம் 2\nநாட்டுக் கணக்கு – 2\nமுனைவர் சி. சைலேந்திர பாபு, ஐ.பி.எஸ்.\nசூர்யா லிட்ரேச்சர் (பி) லிட்\nநேரடியாக / உடனடியாக நூல் வாங்க எமது வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பவும். மேலும் விபரங்களுக்கு - பேசி: +91-9444086888\n© 2020 DharanishMart.com | எங்களைப் பற்றி | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | திருப்பிக் கொடுத்தல் கொள்கைகள் | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=24621&ncat=11", "date_download": "2020-07-16T01:48:18Z", "digest": "sha1:B65KGTNIPLLMQ2OJQHFSMREP36P5X7JG", "length": 23903, "nlines": 290, "source_domain": "www.dinamalar.com", "title": "பத்து கேள்விகள் பளிச் பதில்கள் | நலம் | Health | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி நலம்\nபத்து கேள்விகள் பளிச் பதில்கள்\n79 லட்சத்து 11 ஆயிரத்து 124 பேர் மீண்டனர் மே 01,2020\n'கருப்பர் கூட்டம்' கண்டித்து இன்று மாலை சஷ்டி கவசம் பாட அழைப்பு ஜூலை 16,2020\nநவம்பரில் ரஜினியின் புதிய கட்சி\nஅரசியலுக்காக ராமரை இழுக்க வேண்டாம்: நேபாள பிரதமருக்கு ஹிந்து அமைப்புகள் சூடு ஜூலை 16,2020\nகாங்கிரஸ் கட்சியில் வலுக்கிறது எதிர்ப்பு ஜூலை 16,2020\n1 . அக்கு பங்சர் சிகிச்சை என்றால் என்ன\nஅக்கு பங்சர் என்பது மயிரிழையைக் காட்டிலும் மிக மெல்லிய ஊசி அல்லது கை விரல் கொண்டு தோலின் மேல் பகுதியில் தொடுவதன் மூலம், நோய்களை களையும் மருத்துவ முறை.\n2. அக்கு பங்சர் சிகிச்சையில், நோய் எவ்வாறு பார்க்கப்படுகிறது\nஇயற்கை விதிகளை மீறுவதே நோய்க்கான முதற்காரணம். பசியோடு சாப்பிடாமல் இருப்பதும், பசியின்றி சாப்பிடுவதும். அளவுக்கதிகமாக சாப்பிடுவதும், ஓய்வு நேரத்தில் உழைப்பதும், அதிகபடியான தூக்கமும் இவைகளே இயற்கை\nவிதிமீறல். இவற்றோடு புகை, மது போன்ற தீய பழக்க வழக்கங்கள் சேர்ந்து, நோய்களை உருவாக்குகின்றன. மேற்சொன்ன காரணங்களால் உடல் உறுப்புகளில், கழிவுகள் தேக்கம் கொள்கின்றன. இதுவே நோயின் முதற் நிலை. இந்த கழிவுத் தேக்கங்கள் அதிகமாகி, உடலில் உள்ள உறுப்புகளை பாதிக்கத் துவங்குவது இரண்டாம் நிலை.\n3. அக்கு பங்சர் சிகிச்சையின் போது, கடைப்பிடிக்க வேண்டிய பத்தியங்கள் ஏதேனும் உண்டா\nபசிக்கும் போது சாப்பிடுவதும். இரவு நேரங்களில் உறங்குவதும் ஆரோக்கியத்திற்கான அடிப்படை வழிகள். இவற்றை முறையாக பின்பற்றினாலே போதுமானது. வேறு பத்தியங்கள் எதுவும் கிடையாது.\n4 .அக்கு பங்சர் முறையில் சிகிச்சை மேற்கொள்ள, ஆங்கில மருத்துவ முறையில் பரிசோதனைகள் தேவையா\nகண்டிப்பாக பயன்படாது. அக்கு பங்சர் சிகிச்சைக்கு, அது தேவையே இல்லை. மனித உடலில், சக்தி மாற்றங்கள் ஏற்பட்டு, அதன் தொடர்ச்சியாக வேதி மாற்றங்கள் ஏற்படுகின்றன. பரிசோதனை மூலம் அறிந்து கொள்வது எல்லாமே, வேதி மாற்றங்களை தான். இவற்றை வைத்து, சக்தி மாற்றத்தை அறியவோ, சீர்படுத்தவோ முடியாது.\n5 .பரிசோதனைகள் இல்லாமல், நோய் குணமாகிவிட்டது என்பதை எப்படி அறிந்து கொள்வது\nஒரு நோயாளியின் உணர்வை மட்டுமே, நூற்றுக்கு நூறு நம்ப முடியும். அது என்ன கூறுகிறதோ அதுதான் உண்மை. பரிசோதனை கருவிகளையும், பரிசோதனைகளையும், ஒரு நோயாளியின் உணர்விற்கு ஈடாக கருத முடியாது.\n6. சில சிகிச்சை முறைகளில், நோய் அதிகமாகி பின் குறையும் என்கின்றனரே அக்கு பங்சர் சிகிச்சையிலும் அப்படி வாய்ப்புண்டா\nஒரு சிலருக்கு அப்படி ஏற்படலாம். அது நல்ல மாற்றம்தான். ஒருவருக்கு நுரையீரலில் சளி அதிகமாகி இருமல் வருகிறது. இதில் சளிதான் நோய். இருமல், சளியை வெளியேற்றும் உடலின் முயற்சி. சிகிச்சையின் போது, சிலருக்கு இருமல் அதிகரித்து வெளியேறும். அப்படி வெளியேறுவது மட்டும்தான், குணமடைய ஒரே வழி.\n7.அக்கு பங்சர் சிகிச்சை மேற்கொண்டிருக்கும்போது, திடீரென்று காயச்சல், தலைவலி வந்தால், ஆங்கில மருந்துகள் எடுத்து கொள்ளலாமா\nஅக்கு பங்சர் சிகிச்சை மேற்கொள்ளும் போது, நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி பலம் அடைந்து, கழிவுகள் நீங்கும். அப்போது காய்ச்சல், தலைவலி போன்ற கஷ்டங்கள் உண்டாகும். அப்படி உண்டானால், சிகிச்சை முறை நன்கு வேலை செய்கிறது என்று அர்த்தம்.\n8.அக்கு பங்சரில், மன நோய்களை குணப்படுத்த முடியுமா\nகண்டிப்பாக. மனநோய்கள் மூளை சம்பந்தப்பட்டதல்ல. உள்ளுறுப்புகளின் சீரற்ற இயக்கமே மூளையில் பிரதிபலிக்கிறது. உடல் உறுப்புகளில் சக்தி குறையும்போது, மனநிலையில் மாறுதல்கள் ஏற்படுகின்றன. இதுவே, ஒரு நோயின் ஆரம்ப நிலை.\n9.அக்கு பங்சர் சிகிச்சை பெற, எத்தனை நாளைக்கு ஒரு முறை மருத்துவரை பார்க்க வர வேண்டும்\nதினமும் மருத்துவரை பார்க்க வேண்டிய கட்டாயம் இல்லை; அவசியமும் இல்லை. ஏழு முதல் ௧௫ நாட்களுக்கு ஒருமுறை சிகிச்சை செய்வது, நோயிலிருந்து விரைவாக குணமடைய வழிவக���க்கும்.\n10. பெண்கள், மாதவிடாய் காலங்களில் சிகிச்சை செய்து கொள்ளலாமா\nதாராளமாக செய்து கொள்ளலாம். மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அனைத்து விதமான வலிகளில் இருந்து குணமடைய, சிகிச்சை உதவும்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n5 ஏப்ரல் 2015: ஒரு டாக்டரின் டைரி குறிப்பு\nசுக்கில சுரப்பி நோய்... உஷார்\nசிறுநீர் தொற்று கவனம்... கவனம்\nநோயின்றி காக்கும் கற்பக மூலிகை\nதலைமுடி மாயமாகும் மாயம் என்ன\nகரும்புள்ளிகள் நீங்க இதுதான் வழி\nகோடை வெயிலை சமாளிக்க வழி\n07.02.2015 ஒரு டாக்டரின் டைரி குறிப்பு\nஉயிருக்கு எமனாகும் உயர் ரத்த அழுத்தம்\n» தினமலர் முதல் பக்கம்\n» நலம் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=28001&ncat=11", "date_download": "2020-07-16T01:50:35Z", "digest": "sha1:4IFOAIGP25ABAOQ6AJHQKKPUX7DAU2BH", "length": 16765, "nlines": 263, "source_domain": "www.dinamalar.com", "title": "நெஞ்செரிச்சலை விரட்டும் மல்லி | நலம் | Health | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி நலம்\n79 லட்சத்து 11 ஆயிரத்து 124 பேர் மீண்டனர் மே 01,2020\n'கருப்பர் கூட்டம்' கண்டித்து இன்று மாலை சஷ்டி கவசம் பாட அழைப்பு ஜூலை 16,2020\nநவம்பரில் ரஜினியின் புதிய கட்சி\nஅரசியலுக்காக ராமரை இழுக்க வேண்டாம்: நேபாள பிரதமருக்கு ஹிந்து அமைப்புகள் சூடு ஜூலை 16,2020\nகாங்கிரஸ் கட்சியில் வலுக்கிறது எதிர்ப்பு ஜூலை 16,2020\nகொத்தமல்லியில் இருந்து எடுக்கப்படும் எண்ணெயில், வைட்டமின் ஏ, சி மற்றும் கே அதிகளவில் நிறைந்துள்ளது. கால்சியம், இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம், ஜிங் சத்துள்ள கொத்தமல்லி, தோல் வியாதிகளை குணப்படுத்தும்.\nசிறுநீரை தடையின்றி வெளியேற்ற இது உதவும். காய்ச்சல், நாக்கு வறட்சி, வாந்தி, இதய பலவீனம், மயக்கம், வயிற்றுப் போக்கு, நெஞ்செரிச்சல், மூக்கடைப்பு, மூக்கில் நீர் வடிதல், வறட்டு இருமல் போன்ற பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கிறது.\nகல்லீரலை பலப்படுத்தவும், ரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையை குறைக்கவும், ரத்த அழுத்தத்தை சீராக வைக்கவும் உதவுகிறது. வாய் நாற்றத்தை தவிர்க்க, பல் வலி, ஈறு வீக்கம் குறைய உதவுகிறது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் ச��னலில் பார்க்கலாம்\nமழைக் காலத்துக்கு ஏற்ற உணவுகள்\nஹீமோகுளோபினை அதிகரிக்க எளிய வழி\nதண்ணீர் மூலம் பரவும் நோய்களை தடுக்கலாம்\nமன அழுத்தத்தை போக்கும் சிறந்த பொழுதுபோக்குகள்\nகாற்று மண்டலத்தை சுத்தப்படுத்தும் துளசி\nபத்து கேள்விகள் பளிச் பதில்கள்\n11 ஜூன் 2014 - ஒரு டாக்டரின் டைரி குறிப்பு\nடிஸ்க் பிரச்னை; எப்படி சரி செய்வது\n» தினமலர் முதல் பக்கம்\n» நலம் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2018/12/05/twitterati-trolls-kerala-bjp-protest-video-12-votes-in-panthalam/", "date_download": "2020-07-15T23:18:48Z", "digest": "sha1:NJLP5QRIVPXNZHUMFLSZR2SJ422F4SHJ", "length": 26727, "nlines": 250, "source_domain": "www.vinavu.com", "title": "பந்தளத்தில் 12 ஓட்டு ! போராட்டத்தில் 2 பேர் ! கேரளாவில் கெத்து காட்டும் பாஜக ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nபயணிகள் இரயில்களை ஒழித்துக் கட்டும் மோடி அரசு \nபொறுமையில்லாமல் நடந்து செல்கிறார்கள் : புலம் பெயர் தொழிலாளர்கள் குறித்து அமித் ஷா \nஅமெரிக்க வல்லரசில் உச்சம் தொடும் வேலையில்லா திண்டாட்டம் \nகொரோனா பீதியை வைத்து இசுலாமியர்கள் தாக்கப்படுவதற்கு சில சான்றுகள் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஉயர்சிறப்பு கல்வி நிறுவனம் : உலகத்தரம் என்ற கனவும் தீவிர தனியார்மயமாக்கலுக்கான திட்டமும் \nநிலக்கரி வயல்களை கார்ப்பரேட் கொள்ளைக்கு வாரிக் கொடுக்கும் மோடி அரசு \nதோழர் வரவர ராவை சிறையிலேயே கொல்லத் துடிக்கும் மோடி அரசு \nகருப்பின மக்களின் வாழ்வும், அமெரிக்கா எனும் ஜனநாயக சோதனையும் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகொரோனா தடுப்பில் அறிவியலற்ற அணுகுமுறைகள் | டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத்\nசென்னை தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணம் – உண்மை நிலவரம்\nபதஞ்சலியும் கொரோனா மருந்தும் : தரங்கெட்டுப் போன தமிழ் இந்து நாளிதழ் \nதமிழக ஊர்ப் பெயர் மாற்றம் தொடர்பான அரசாணையும் அதன் பின்வாங்கலும் ஏன் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nகொரோனாவால் சரிவேற்படாத ஒன்று சாதிய படுகொலைகள் மட்டுமே \nகாயமடைந்த தந்தையுடன் 1,200 கி.மீ சைக்கிளில் பயணித்த பெண் : அவலமா \nவிழுப்புரம் சிறுமி எரிப்பு : இன்னும் எத்தனை நாள் பொறுப்பது \nகொரோனா வைரஸ் : ஓர் அறிவியல் அறிமுகம்\n10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு : கேட்டது விலக்கு – விளக்கம் அல்ல \nநீடிக்கப்படும் ஊரடங்கு நடக்க வேண்டியது என்ன \nதேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் தோழர் மருதையன் உரை |…\n தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram\nஅம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் 4-ம் ஆண்டு விழா காணொளிகள் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nகொரோனா – வேலை, வாழ்வாதாரம், பொது சுகாதாரத்திற்காக போராடு \nமக்கள் கவிஞர் தோழர் வரவர ராவை சிறையிலிட்டு வதைக்காதே \nமதுரை நாகமலை கோவிலுக்கு அர்ச்சகராக முடியுமென்றால் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு முடியாதா \n ஸ்மார்ட் சிட்டியாம்… திருச்சி மாநகராட்சி ஆணையரிடம் மனு \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவிமான நிலையம் தனியார்மயம் : இலாபம் வந்தால் அதானிக்கு \nபுதிய ஜனநாயகம் மே 2020 மின்னிதழ் டவுண்லோட் \nஷாஹீன் பாக் போராட்டம் : அக்கினிக் குஞ்சு \nதொழிலாளி வர்க்கத்தைத் தூக்கிலேற்றுகிறது புதிய தொழிலாளர் நலச் சட்டத் தொகுப்பு \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nதோழர் வரவரராவை விடுதலை செய் \nகொரோனா காலத்திலும் தொடரும் விலையேற்றம் \n108 முறை சொல்லுங்கோ கொரோனா ஓடிடும் \nயோகா செய்தால் கொரோனா எப்படி ஸ்வாக�� ஆகும் \nமுகப்பு செய்தி இந்தியா பந்தளத்தில் 12 ஓட்டு போராட்டத்தில் 2 பேர் கேரளாவில் கெத்து காட்டும் பாஜக...\n கேரளாவில் கெத்து காட்டும் பாஜக \nகேரள இடைத்தேர்தலில் சபரிமலை அருகில் உள்ள பந்தளத்தில் பாஜக வாங்கிய 12 ஓட்டு, பிணராயி விஜயனுக்கு எதிரான போராட்டத்தில் 2 பேர் மட்டுமே கலந்து கொண்ட வீடியோ - இந்த வார பாஜக காமடி\nசபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்ப்பதன் மூலம் கேரளத்தில் காலூன்றலாம் என ஆர்.எஸ்.எஸ் – பாஜக கும்பல் பலமாக திட்டமிட்டு காய்களை நகர்த்தியது. பாஜக தாளம் போடும் ஊடகங்களின் மூலம் வெறுப்பைத் தூண்டும் போராட்டங்கள் ஊதிப் பெரிதாக்கப்பட்டன. சமீபத்தில் நடந்த கேரள உள்ளாட்சி இடைத் தேர்தலில், சபரிமலை பகுதியில் உள்ள பந்தளம் பஞ்சாயத்தில் பாஜக வாங்கிய மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 12. ஓட்டரசியலில் மண்ணைக் கவ்வினாலும் பாஜக தனது சபரிமலை அரசியலை விடுவதாகத் தெரியவில்லை. விடாமுயற்சியின் பலனாக சமூக ஊடகமான ட்விட்டரில் ‘பல்பு’ வாங்கியிருக்கிறது கேரள பாஜக\n♦ சபரிமலைத் தீர்ப்பு : எது மத உரிமை வழிபடும் உரிமையா தடுக்கும் உரிமையா வழிபடும் உரிமையா தடுக்கும் உரிமையா \n♦ சபரிமலைக்கு வந்தா தீட்டா தீட்டா \nகடந்த ஞாயிறு (டிசம்பர் 2) அன்று கேரள முதலமைச்சர் பிணராயி விஜயனுக்கு எதிராக பாஜகவின் செங்கனூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி, கேரள பாஜகவின் டிவிட்டர் தளத்திலிருந்து ஒரு வீடியோ பதிவிடப்பட்டது. இந்த வீடியோவில் எவரும் போராட்டம் செய்யவில்லை என்பதோடு, பிணராயி விஜயனின் கார் செல்லும்போது குறுக்கே இரண்டு பேர் ஓடுகிறார்கள். சாலையும் காலியாகவே உள்ளது. இது டிவிட்டரில் பலருடைய கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளானது.\nதேசிய மாநாட்டு கட்சியின் உமர் அப்துல்லாகேரள பாஜகவின் ட்விட்டை ரீ-ட்விட் செய்து, “ கண்ணிமைக்கும் நேரத்தில் நான் எதையாவது பார்க்கத் தவறிவிட்டேனா\nசிலர், இந்த ட்விட்டர் பதிவு உண்மையில் கேரள பாஜகவினர் பதிவிட்டதுதானா எனவும் வினவினர். பலர், கேரள பாஜக தன்னைத் தானே கேலி செய்துகொள்வதாகவும் எழுதினர்.\n“கேலிக்குரிய கேரள பாஜகவின் வீடியோ, சங்கிகள் எத்தகைய கோழைகள் எனக் காட்டுகிறது. இதனால்தான் அவர்கள் பிரிட்டீசாரை எதிர்த்து போராடவில்லை. அமித் ஷாவ���ன் வாகனத்தை வழிமறித்து கறுப்புக்கொடி காட்டிய நேஹா யாதவ்-விடம் சங்கிகள் தைரியத்தை கற்றுக்கொள்ளட்டும். தன்னுடைய தைரியமான அரசியல் செயல்பாட்டுக்காக நேஹா சிறைக்குச் சென்றார்” என்கிறார் கர்நாடகத்தைச் சேர்ந்த அரசியல் செயல்பாட்டாளர் ஸ்ரீவத்சவா.\nகேரளத்தில் ட்ரோல் செய்கிறவர்களுக்கு கேரள பாஜக தினமும் விசயங்களை கொடுத்துக்கொண்டிருக்கிறது.\nமேலும் ஒரு மலையாள கலைப்படம். அமைதியாக பார்க்கவும்.\nபலருடைய கேலியின் காரணமாக கேரள பாஜக, தனது ட்விட்டை நீக்கிவிட்டது. 12 வாக்கு வாங்கியது, தன்னைத் தானே கேலி செய்யும் விதமாக வீடியோ வெளியிட்டது மட்டுமல்லாமல் நீதிமன்றத்திடம் வாங்கிக் கட்டிக்கொண்டுள்ளது கேரள பாஜக.\nசபரிமலையில் போராடுகிறவர்கள் மீது பொய்யாக வழக்கு போடுவதாக வழக்கு தொடுத்த பாஜகவைச் சேர்ந்த சோபா சுரேந்திரனுக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்திருக்கிறது கேரள உயர்நீதிமன்றம். இப்படி செல்லுமிடமெல்லாம் ‘பலத்த அடி’ வாங்கினாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என மிதப்பாகத் திரிகிறது காவி கும்பல்.\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nகாவி பயங்கரவாதம் : முன்னாள் ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக்கின் ஒப்புதல் வாக்குமூலம் \nகேரள வெள்ளம் : மானிய அரிசி கிடையாது | பாஜக-வின் கோரமுகம் \nஜெர்மனி : வேற்றுமையில் ஒற்றுமை – ஆனால் பீஃப் கூடாது \nரெபெக்கா மாமிய கொஞ்சம் கூப்பிடுங்கப்பா . . . \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nகொரோனா – வேலை, வாழ்வாதாரம், பொது சுகாதாரத்திற்காக போராடு \nஉயர்சிறப்பு கல்வி நிறுவனம் : உலகத்தரம் என்ற கனவும் தீவிர தனியார்மயமாக்கலுக்கான திட்டமும் \nமக்கள் கவிஞர் தோழர் வரவர ராவை சிறையிலிட்டு வதைக்காதே \nமதுரை நாகமலை கோவிலுக்கு அர்ச்சகராக முடி���ுமென்றால் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு முடியாதா \nநிலக்கரி வயல்களை கார்ப்பரேட் கொள்ளைக்கு வாரிக் கொடுக்கும் மோடி அரசு \nதோழர் வரவர ராவை சிறையிலேயே கொல்லத் துடிக்கும் மோடி அரசு \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/honda-city-road-test.htm", "date_download": "2020-07-16T01:03:13Z", "digest": "sha1:DG5A74YBDWRLUKDHKM4FFOJREW5J2HXF", "length": 7467, "nlines": 160, "source_domain": "tamil.cardekho.com", "title": "வல்லுனர்களின் 4 ஹோண்டா சிட்டி ரோடு டெஸ்ட் மதிப்பாய்வுகள் | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand ஹோண்டா சிட்டி\nஹோண்டா சிட்டி சாலை சோதனை விமர்சனம்\nரோடு டெஸ்ட் வைத்து தேடு\nஹோண்டா WR-V Vs மாருதி விட்டாரா ப்ரெஸ்சா: ஒப்பீடு விமர்சனம்\nசெயலாக்கம் மற்றும் சிறிய SUV களின் முறையிலான கலவையை மாருதி விட்டாரா ப்ர்ஸ்சாவின் வெற்றியில் காணலாம். ஹோண்டாவின் ஜாஸ் அடிப்படையிலான WR-V இன்னும் கவர்ந்திழுக்கும் பேக்கேஜை அளிக்க முடியுமா\nஹோண்டா WR-V: சாலை சோதனை ஆய்வு\nகடினமான மற்றும் வலிமையுள்ள வாகனங்களைக் கொண்டிருக்கும் ஒரு நாட்டில், ஹோண்டா எங்களுக்கு புதிய WR-V தருகிறது. இது ஜஸ்ஸை அடிப்படையாகக் கொண்டிருப்பதை விட மிகவும் முரட்டுத்தனமாகவும் அழகாகவும் இருக்கிறது. இந்தியச் சூழலில் எப்படி அது இயங்கும்\nஒப்பீடு விமர்சனம்: ஹூண்டாய் WR-V vs ஹூண்டாய் i20 ஆக்டிவ்\nஹோண்டாவின் WR-V கரடுமுரடான ஹேட்ச்களில் சிறந்த ஆல்-ரவுண்டராகவும் இருக்கும். இது மிகவும் பிரபலமான ஹுண்டாய் i20 ஆக்டிவ்க்கு உறுதியான மாற்று வழங்குகிறதா\nஹோண்டா WR-V: முதல் இயக்க விமர்சனம்\nBR-V இன் கடுமையான வடிவமைப்புடன் ஜாஸ் செயலாக்க முறையில் ஹோண்டா இணைந்துள்ளது. இது நீங்கள் ஆர்டர் செய்ய வேண்டிய ஒரு காக்டெய்ல் இல்லையா\nசிட்டி on road விலை\nஇதே கார்களில் சாலை சோதனை\n2017 ஹோண்டா City: முதல் Drive மதிப்பீடு\nbased on 775 மதிப்பீடுகள்\nஎம்ஜி Hector: முதல் Drive Review: பெட்ரோல் & டீசல்\nbased on 1045 மதிப்பீடுகள்\nNew Mahindra Scorpio: வல்லுநர் மதிப்பீடு\nbased on 1227 மதிப்பீடுகள்\nbased on 375 மதிப்பீடுகள்\nbased on 1856 மதிப்பீடுகள்\nஹோண்டா சிட்டி 4th generation\nஎல்லா ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 30, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2020\nஎல்லா உபகமிங் ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/cinema/20091-tamilnadu-iyal-isai-nadaka-manram-statement.html", "date_download": "2020-07-16T01:20:50Z", "digest": "sha1:BG7TK2RC2JKDRNLOY2YTTFIB437VI434", "length": 14065, "nlines": 72, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "கலை குழுக்களுக்கு இசைக்கருவிகள் வாங்க நிதி உதவி.. 1000 முதல் 10ஆயிரம் நிதி.. | Tamilnadu iyal isai nadaka manram statement - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள்\nகலை குழுக்களுக்கு இசைக்கருவிகள் வாங்க நிதி உதவி.. 1000 முதல் 10ஆயிரம் நிதி..\nதமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:தொன்மை சிறப்பு மிக்க தமிழக கலைகளைப் போற்றி வளர்க்கும் கலைஞர்களையும், கலைகளையும் ஊக்குவிக்கும் வகையில் இசைக்கருவிகள் ஆடை மற்றும் அணிகலன்கள் வாங்கத் தனிப்பட்ட கலைஞர் ஒவ்வொருவருக்கும் ரூ 5 ஆயிரம் வீதம் 500 கலைஞர்களுக்கும், கலைக்குழு ஒவ்வொன்றுக்கும் பத்தாயிரம் வீதம் 100 கலைக் குழுக்களுக்கும் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் மூலம் நிதி உதவி அளிக்கப்படும் விண்ணப்பிப்பதற்கான தகுதிகள் விவரம்:தனிப்பட்ட கலைஞரின் *வயது 31. 3. 2020 தேதியில் 16 வயது நிரம்பியவராகவும் 30 வயதுக்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.\nகலை குழுக்கள் தங்களது கலை நிறுவனத்தைப் பதிவு செய்திருத்தல் வேண்டும்.விண்ணப்பப் படிவங்கள் இலவசமாக வழங்கப்படுகின்றது. தபால் மூலம் விண்ணப்பம் பெற விரும்பும் கலைஞர்கள் கலைக்குழுக்கள் சுய முகவரியிட்ட உரையில் ரூ10க்கான தபால் தலை ஒட்டி மன்றத்திற்கு அனுப்பிப் பெற்றுக் கொள்ளலாம்\nஏற்கனவே 30. 4. 2020 வரை கால அவகாசம் அளிக்கப்பட அளிக்கப்பட்ட பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் தற்போது 30.6. 2020 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. எனவே 30.6.2020 செவ்வாய்க்கிழமை மாலை 5.45 மணிக்குள் அல்லது அதற்கு முன்னரோ மன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது விண்ணப்பங்களை நேரிலும் அளிக்கலாம்.இவ்வாறு இயல் இசை நாடக மன்றம் சார்பில் செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது\nயார்போனா என்ன நானிருக்கேனடி.. யாருக்கு ஆறுதல் சொல்கிறார் விக்னேஷ் சிவன்..\nஇந்தியாவில் இது வரை 6 லட்சத்து 97 ஆயிரம் பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. குறிப்பாக, டெல்லி, மும���பை, சென்னை ஆகிய பெருநகரங்களில்தான் அதிகமானோருக்கு கொரோனா பரவியிருக்கிறது.\nடெலலியில் நேற்று 2244 பேருக்கு தொற்று அறியப்பட்ட நிலையில், அங்கு மொத்தம் 99,444 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. சென்னையில் நேற்று 1713 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மொத்தம் 68,254 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. மும்பையில் நேற்று 1311 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மொத்தம் 84,125 பேருக்கு பாதித்திருக்கிறது.\nகொரோனா சிகிச்சையில் மூச்சு திணறல் உளள நோயாளிகளுக்கு சுவாசிப்பதற்கு வென்டிலேட்டர் தேவைப்படுகிறது. கொரோனா பாதிப்பு அதிகமான நிலையில், வென்டிலேட்டர் தேவையும் அதிகமானது. இதையடுதது, உள்நாட்டிலேயே வென்டிலேட்டர்கள் தயாரிக்கப்பட்டன.\nஇந்நிலையில், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 11,300 வென்டிலேட்டர்கள், மருத்துவமனைகளுக்கு சப்ளை செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்தார். மேலும், 6 கோடி ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகள், ஒரு லட்சம் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் சப்ளை செய்யப்பட்டுளளதாகவும் அவர் தெரிவித்தார்.\nமேலும் 4 பேர் கைது\nசாத்தான்குளம் வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த போது திடீர் மரணம் அடைந்தனர். போலீசார் அவர்களை கொடுமையாக தாக்கியதால்தான், அவர்கள் உயிரிழந்தனர் என்று குற்றம்சாட்டப்படுகிறது. பிரேதப் பரிசோதனை அறிக்கையிலும் அவர்கள் தாக்கப்பட்டிருப்பது உறுதியானது.\nஇந்நிலையில், கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக, எஸ்.ஐ.பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர் முருகன், கான்ஸ்டபிள் முத்துராஜா உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nதமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜுவின் மனைவி ஜெயந்திக்கு கொரோனா பாதித்துள்ளது. இவருக்கு பரிசோதனை செய்ததில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அமைச்சர் செல்லூர் ராஜுவு்க்கு பரிசோதனை செய்ததில், அவருக்கு தொற்று ஏற்படவில்லை.\nஏற்கனவே அமைச்சர் கே.பி.அன்பழகன் மற்றும் அதிமுக, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு கொரோனா தொற்று பாதித்து மருத்துவமன���களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nநேற்று 36 பேர் உயிரிழப்பு\nநாட்டிலேயே மும்பை, சென்னை, டெல்லி ஆகிய பெருநகரங்களில்தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. மும்பையில் நேற்று புதிதாக 903 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இத்துடன் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 77,197 ஆக உயர்ந்தது. இதில் 44170 பேர் குணம் அடைந்துள்ளனர். நேற்று மட்டும் கொரோனா நோயாளிகள் 36 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து கொரோனா பலி 4514 ஆக உயர்ந்துள்ளது.\nபிரபல நடிகர்- மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி.. மருத்துவமனையில் அனுமதி..\nநடிகைக்கு லிப் டு லிப் முத்தம் கொடுத்த விஜய் பட நடிகையால் பரபரப்பு..\nதற்கொலை செய்த நடிகருக்கு உருகி உருகி காதல் கடிதம் எழுதிய நடிகை..\nஒரு தேசிய விருது இயக்குனர் ஆபாச இயக்குனர் ஆன கதை..\nதமிழ் படங்களுக்கு சித்திரம் பேசுதடி ஹீரோயின் முழுக்கு..\nயாருக்கு மூடுவிழா: சினிமா அரங்குகளுடன் மோதும் ஓடிடி டிஜிட்டல் தளங்கள்.. காத்திருக்கும் ஹீரோக்கள், ஹீரோயின்கள் பரபரப்பு கருத்து\nகந்தசஷ்டி கவசம் பற்றிய அவதூறுக்கு நடிகர்கள் கடும் கண்டனம்..\nஇயக்குனர் மணிரத்னம் புதிய திட்டம் - அதிர்ச்சி தகவல்.. ஐஸ்வர்யாராய்க்கு கொரோனா தொற்றால் ஹூட்டிங் திட்டம் மாறுமா\n2 ஆஸ்கர் வென்ற இசை அமைப்பாளரின் மகள் கீபோர்டில் அசத்தல்..\nதன்னை பற்றி வீடியோ வெளியிடும் பெண் மீது பிரபல நடிகை போலீசில் புகார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dharanishmart.com/books/publishers/natri/natri00047.html", "date_download": "2020-07-16T00:37:24Z", "digest": "sha1:YZ4AVJX4O2JCBHB4JM2F6RVWPFBEWOF3", "length": 8591, "nlines": 169, "source_domain": "www.dharanishmart.com", "title": ".print {visibility:visible;} .zoom { padding: 0px; transition: transform .2s; /* Animation */ width: 200px; height: 300px; margin: 0 auto; } .zoom:hover { transform: scale(2.0); /* (200% zoom - Note: if the zoom is too large, it will go outside of the viewport) */ } வெண்முரசு : நீலம் - Venmurasu : Neelam - புதினம் (நாவல்) - Novel - நற்றிணை பதிப்பகம் - Natrinai Pathippagam - தரணிஷ் மார்ட் - Dharanish Mart", "raw_content": "முகப்பு | உள்நுழை | புதியவர் பதிவு | பயனர் பக்கம் | வணிக வண்டி | கொள்முதல் பக்கம் | விருந்தினர் கொள்முதல் பக்கம் | தொடர்புக்கு\nதமிழ் நூல்கள் | English Books | தமிழ் நூல் பிரிவுகள் | ஆங்கில நூல் பிரிவுகள் | நூலாசிரியர்கள் | பதிப்பகங்கள்\nஅனைத்து நூல்களும் 10% தள்ளுபடி விலையில். | ரூ.500க்கும் மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இல்லை.\nவகைப்பாடு : புதினம் (நாவல்)\nதள்ளுபடி விலை: ரூ. 225.00\nஅஞ்சல் செலவு: ரூ. 40.00\n(ரூ. 500க்கும் மேற்பட்��� கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)\nநேரடியாக வாங்க : +91-94440-86888\nபுத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.\nநேர்மறைச் சிந்தனையின் அற்புத விளைவுகள்\nஉயிர் காக்கும் உணவு மருத்துவம்\n101 காக்கத் தகுந்த வாக்குறுதிகள்\nஅக்னிச் சிறகுகள் - மாணவர் பதிப்பு\nமுனைவர் சி. சைலேந்திர பாபு, ஐ.பி.எஸ்.\nசூர்யா லிட்ரேச்சர் (பி) லிட்\nநேரடியாக / உடனடியாக நூல் வாங்க எமது வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பவும். மேலும் விபரங்களுக்கு - பேசி: +91-9444086888\n© 2020 DharanishMart.com | எங்களைப் பற்றி | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | திருப்பிக் கொடுத்தல் கொள்கைகள் | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fat.lk/ta/teachers-by-city/badulla-district-badulla/", "date_download": "2020-07-16T01:17:54Z", "digest": "sha1:Y7LTQLTKTP7AMSS354VVDT7VRIOCA4SF", "length": 8620, "nlines": 164, "source_domain": "www.fat.lk", "title": "ஆசிரியர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் பதுளை மாவட்டத்தில் - பதுள்ளை", "raw_content": "\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nதேடல் பொறி, கடந்தகால வினாத்தாள்கள் மற்றும் விடைகள், வலைப்பதிவு\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nமுகப்பு > ஆசிரியர்கள் - நகரங்கள் மூலம் > பிரிவுகளை\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nபதுளை மாவட்டத்தில் - பதுள்ளை\nவகை ஒன்றினைத் தெரிவு செய்க\nபாடசாலை பாடத்திட்டம் - தரம் 1 - 5\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 1\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 2\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 3\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 4\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 5\nபாடசாலை பாடத்திட்டம் - தரம் 6 - 9\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 6\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 7\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 8\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 9\nபாடசாலை பாடத்திட்டம் - O/L\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 10/11\nமொழிகள் - ஆங்கிலம் / இலக்கியம்\nபாடசாலை பாடத்திட்டம் - A/L\nICT / GIT (தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் / பொதுத் தகவல் தொழிநுட்பம்)\nமொழிகள் - ஆங்கிலம் / இலக்கியம்\nஎலெக்டியுஷன் (சொல் திறன் வகுப்புகள்)\nமல்டிமீடியா (பல்லூடகம் ) மற்றும் அனிமேஷன்\nவன்பொருள் பொறியியல் மற்றும் நெட்வொர்க்கிங்\nவலை அபிவிருத்தி மற்றும் வடிவமைப்பு\nஹோட்டல் மற்றும் ரிசார்ட் முகாமை\nகணினி உதவிபெற்ற வடிவமைப்பு [CAD]\nமின்சார மற்றும் மின்னணு ���ொறியியல்\nவிளம்பரத்தை வெளியிடுக - இலவசமாக\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/entertainment/04/245818?ref=view-thiraimix", "date_download": "2020-07-15T23:18:40Z", "digest": "sha1:WHO7X3M6OBVTWYXEQUNBOMQLQMUYXZGL", "length": 12621, "nlines": 160, "source_domain": "www.manithan.com", "title": "சிறிய வயது புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை வாயடைக்க வைத்த நடிகை.. தீயாய் பரவும் புகைப்படம்..! - Manithan", "raw_content": "\nசுவாசக் கோளாறுக்கு நிரந்தர தீர்வு... இந்த மரம் பற்றி தெரியுமா.. நம்பமுடியாத பல உண்மைகள்\nகொரோனாவை அடுத்து அமெரிக்காவை மிரட்டும் கொடிய பிளேக்: கடும் எச்சரிக்கை விடுத்த சுகாதாரத்துறை\nயாழில் தனித்து வாழ்ந்த வயோதிபபெண்ணை அச்சுறுத்தி கொள்ளையிட்ட கும்பல் சிக்கியது\nபிரித்தானியாவில் இளம் விமான ஊழியர்கள் மூவர் பரிதாபமாக கொல்லப்பட்ட விவகாரம்: வெளிவரும் பின்னணி\nரொரன்றோவில் உள்ள பிரபல உணவகம் ஒன்றில் நடைபெற்ற பார்ட்டி... கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள காணொளி\nநடிகர் அர்ஜுன் குடும்பத்தில் அடுத்தடுத்த சோகம், இதுவுமா\nகுளத்தில் மீன்வலையை வீசிய மீன்பிடிப்பாளர் வலையை இழுத்து பார்த்த போது காத்திருந்த அதிர்ச்சி\nதோல்வியில் முடிந்த முதல் திருமணம் லண்டன் நபரை மறுமணம் செய்ய உதவிய இசை.. நடிகை அனுஹாசனின் வாழ்க்கை பக்கங்கள்\nமற்றுமெறு யாழ் மாவட்ட வேட்பாளர் திடீர் மரணம்\nஆம்பளையா என்று கேட்ட வனிதா... ஆவேசமாக சவால் விட்ட தயாரிப்பாளர் கதறிய பீட்டர் பாலின் மகன்\nவெளிநாட்டிலிருந்து வந்து தனிமைப்படுத்தப்பட்ட பெண்.. அறையில் பெற்றோர்கள் கண்ட அதிர்ச்சி காட்சி\nகடும் உக்கிரமாக கடக ராசிக்கு வரும் சூரியன் இந்த 5 ராசிக்கும் காத்திருக்கும் பேரழிவு இந்த 5 ராசிக்கும் காத்திருக்கும் பேரழிவு தனுசு ராசி மிகவும் அவதானம்....\nநள்ளிரவு 12 மணிக்கு நடிகை ராதிகா கொடுத்த சர்ப்ரைஸ்... இன்ப அதிர்ச்சியில் சரத்குமார் தீயாய் பரவும் அசத்தல் புகைப்படம்\nஅந்தரங்க பகுதியில் வளரும் முடியின் பற்றி அறிந்திடாத உண்மைகள் என்னென்ன தெரியுமா\nயாழ்ப்பாணம், யாழ் கரம்பன், கொழும்பு வெள்ளவத்தை, கொழும்பு சொய்சாபுரம்\nசிறிய வயது புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை வாயடைக்க வைத்த நடிகை.. தீயாய் பரவும் புகைப்படம்..\nகாதல் கண்க���்டுதே படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை அதுல்யா ரவி. இந்த படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த இவர், அடுத்தடுத்து பல பட வாய்ப்புகளை பெற்று கதாநாயகியாக வலம் வருகிறார்.\nஇந்நிலையில் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவ்வாக இருக்கும் அதுல்யா ரவி, சமீபத்தில் குழந்தைகள் தினத்தில் அவரின் சிறிய வயது புகைப்படத்தை ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் லைக்குகளை அள்ளி வீசியும், புகைப்படத்தை வைரலாக்கியும் வருகின்றனர்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nஆம்பளையா என்று கேட்ட வனிதா... ஆவேசமாக சவால் விட்ட தயாரிப்பாளர் கதறிய பீட்டர் பாலின் மகன்\nவெளிநாட்டிலிருந்து வந்து தனிமைப்படுத்தப்பட்ட பெண்.. அறையில் பெற்றோர்கள் கண்ட அதிர்ச்சி காட்சி\nஅந்தரங்க பகுதியில் வளரும் முடியின் பற்றி அறிந்திடாத உண்மைகள் என்னென்ன தெரியுமா\nரணிலின் கேள்விகளுக்கு பதிலளித்துகொண்டிருக்க முடியாது\nமன்னாரில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஈரோஸ் ஜனநாயக முன்னணி ஆதரவு\nதீர்வைத்தருவது அரசின் கடமை அதற்காக அடிப்பணியமாட்டோம்\nஅதியுச்ச அதிகாரப்பகிர்வை தமிழருக்கு வழங்க வேண்டும் : விக்கிரமபாகு கடும் அழுத்தம்\nமட்டு.மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் வீ திகளை அடையாளப்படுத்தி அளவு நிர்ணயம் செய்யும் பணிகள் முன்னெடுப்பு\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/11/22181713/1015944/Farmers-worried-over-removing-of-Coconut-trees.vpf.vpf", "date_download": "2020-07-16T01:34:07Z", "digest": "sha1:2QCBMNKZCUUZV6YGIWFLJTBW5BISQDPT", "length": 6088, "nlines": 52, "source_domain": "www.thanthitv.com", "title": "வளர்த்த மரங்களை அகற்ற மனமும், பணமும் இல்லை - தென்னை விவசாயிகள் கவலை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nவளர்த்த மரங்களை அகற்ற மனமும், பணமும் இல்லை - தென்னை விவசாயிகள் கவலை\nகஜா புயலால் சாய்ந்து விழுந்த தென்னை மரங்களில் இருந்த��� இளநீரை இலவசமாக எடுத்துச் செல்லுங்கள் என தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் பலரும் கூறி வருகின்றனர்.\n* டெல்டா மாவட்ட விவசாயிகளின் வருமானத்திற்கு பேருதவியாக இருந்த தென்னை மரங்கள் எல்லாம் கஜா புயலில் சிக்கி வேரை இழந்து வீழ்ந்து கிடந்த காட்சிகள் இன்னும் கண்ணை விட்டு அகலவில்லை.\n* குலை குலையாக இருந்த தென்னை மரங்கள் எல்லாம் வேரோடு வீழ்ந்து கிடப்பதை பார்த்த விவசாயிகள் பலரும் சோகத்தின் உச்சியில் இருக்கின்றனர்.\n* லட்சக்கணக்கான மரங்கள் சாய்ந்து விழுந்த நிலையில் அவற்றை அகற்ற மனமில்லாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். மேலும் நிவாரண பணிகளுக்காக தங்கள் ஊருக்கு வரும் வாகனங்களில் தங்கள் வீட்டு மரத்தில் இருந்த இளநீரை போட்டு அனுப்பும் அளவுக்கு பெருந்தன்மை கொண்டவர்களாகவும் டெல்டா விவசாயிகள் உள்ளனர்.\n* கீழே விழுந்து கிடக்கும் தென்னை மரங்களை அகற்றுவதற்கு உரிய உபகரணங்கள் இல்லாததாலும், அவற்றை அகற்ற முடியாத சூழலில் விவசாயிகள் உள்ளனர். எனவே தங்கள் பகுதியில் உள்ள இளநீரை எல்லாம் இலவசமாக எடுத்துச் செல்லுங்கள் என அவர்கள் பொதுமக்களிடம் தெரிவித்துள்ளனர்.\n* தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்த தென்னை விவசாயி ஒருவர் இந்த தகவலை பொதுமக்களிடம் தெரிவிக்கும் ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zerodegreepublishing.com/books/authors/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A3/?add_to_wishlist=2708", "date_download": "2020-07-15T23:26:05Z", "digest": "sha1:K3MXFVB6RJ6SXLZFPNMUIUCSEBDZ4TP7", "length": 15423, "nlines": 436, "source_domain": "zerodegreepublishing.com", "title": "பட்டன்கள் வைத்த சட்டை அணிந்தவள்/Buttongal vaitha sattai anidhaval - ZERODEGREEPUBLISHING", "raw_content": "\nபட்டன்கள் வைத்த சட்டை அணிந்தவள்/Buttongal vaitha sattai anidhaval\nHome/Books/எழுத்து பிரசுரம்/பட்டன்கள் வைத்த சட்டை அணிந்தவள்/Buttongal vaitha sattai anidhaval\nஎழுதிச் செல்லும் கரங்கள்/ezhudhi sellum karangal\nபட்டன்கள் வைத்த சட்டை அணிந்தவள்/Buttongal vaitha sattai anidhaval\nபுதிய கவிஞர்கள் நாளும் உருவாகிக் கொண்டே இருக்கிறார்கள்.எப்படியாவது தன் முதல் கவிதைத் தொகுதியை அச்சில் பார்த்துவிட மாட்டோமா என்று பிராயத்தின் பிறரோடு கலவாமல் தனிக்கிறார்கள். கண்ணில் நிரந்தரித்த நோய்மையுடன் தீராப்பசியுடன் அடங்காத வாதை மரத்துப் போன உடல் மீது ஊர்ந்து கொண்டிருக்கும் எறும்பை அகற்றாமல் வெறிக்கும் பிறழ்மனம் கொண்டு காத்திருக்கிறார்கள்.\nபுதிய கவிஞர்கள் நாளும் உருவாகிக் கொண்டே இருக்கிறார்கள்.எப்படியாவது தன் முதல் கவிதைத் தொகுதியை அச்சில் பார்த்துவிட மாட்டோமா என்று பிராயத்தின் பிறரோடு கலவாமல் தனிக்கிறார்கள். கண்ணில் நிரந்தரித்த நோய்மையுடன் தீராப்பசியுடன் அடங்காத வாதை மரத்துப் போன உடல் மீது ஊர்ந்து கொண்டிருக்கும் எறும்பை அகற்றாமல் வெறிக்கும் பிறழ்மனம் கொண்டு காத்திருக்கிறார்கள்.\nவாழ்க்கையையும் இலக்கியத்தையும் ஒருசேர கவனிக்கிற காரணத்தாலே சுப்ரபாரதி மணியனின் எழுத்துக்கள் காலத்தின் கட்டாயமாக வெளிப்படிருப்பதில் அவருக்கு இணை யாருமில்லை. அவ்வளவு விரிவான வகையில் அவதானிப்பும் வாழ்க்கையின் மீதும் பிரச்சனைகள் மீதும் கொண்டுள்ளார். அவற்றை சமூகம் மீதான எதிர்வினையாகவும் விமர்சனமாகவும் படைப்பை உருவாக்கியிருக்கிறார். பிரச்சனைகள் பற்றி பேசுவதற்காக எழுதப்பட்டவை அல்ல அவை. வாழ்க்கையை விவரிக்கும் போது கதை மாந்தர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் வெளிப்படுகின்றன. அவை இன்றைய காலத்தின் தொழில் நகரம் சார்ந்த விஸ்வரூபங்களாக பரிமாணம் பெற்று விடுகின்றன. நகரம் சார்ந்த விளிம்பு நிலை பாட்டாளி வர்க்கத்தினர் பற்றி இவ்வளவு விரிவாகவும் அதிகபட்சமான சிறுகதைகளையும் எழுதியிருக்கிறார்.\nதமிழ் இலக்கியமும் தமிழ் சினிமாவும் கண்டு கொள்ளாமல் விட்ட அல்லது தவற விட்ட பொண்டாட்டிகளின் கதைகள். நாவலில் பல பொண்டாட்டிகள் நடமாடினாலும் அவர்களுக்குள் இருக்கும் ஒரே ஒற்றுமை அவர்கள் பெண்கள் என்பது மட்டுமே.\nஅராத்துவின் , புதிதான கதை சொல்லல் முறையில் நீங்களே உங்களையறியாமல் இந்த நாவலில் ஒரு கதாபாத்திரமாக நுழைந்து விடக் கூடிய சாத்தியங்கள் அதிகம்.\nஒருமுறை வைகோ சிறையில் இருந்தபோது அவரைப் பார்க்க கருணாநிதி சென்றார். அது பற்றி வைகோவிடம் பத்திரிகையாளர்கள் கேட்டபோது, “இருவரும் உடல்நலம் விசாரித்துக்கொண்டோம்; அவ்வளவுதான்,” என்றார். உடனே துக்ளக் கேள்வி – பதிலில், “அவர்களுக்கென்ன… மாடு கன்று போட்டது பற்றிக் கூட பேசிக்கொண்டிருந்திருப்பார்கள்,” என்று எழுதினார் சோ. பத்திரிகையாளர்கள் கருணாநிதியிடம் சோவின் பதில் பற்றிக் கேட்டார்கள். சோ அளவுக்கு புத்திக்கூர்மையும் நகைச்சுவை உணர்வும் கொண்ட கருணாநிதி, “ஓ, சோவுக்குக் குழந்தை பிறந்திருக்கிறதா, தெரியாதே” என்றார். ஒரு காலத்தில் பத்திரிகையாளர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இப்படியும் ஒரு உறவு இருந்திருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://jackiecinemas.com/2019/10/03/namma-chennai-airport-turns-pink-pinktober-2019-breast-cancer-free-india-event-photos/", "date_download": "2020-07-16T01:38:57Z", "digest": "sha1:GYT7R3UYQF6ZJ2ZU2KDOZONYWTAIRNTZ", "length": 4595, "nlines": 90, "source_domain": "jackiecinemas.com", "title": "Namma Chennai Airport Turns Pink - PINKTOBER 2019 - Breast Cancer Free India - Event Photos | Jackiecinemas", "raw_content": "\nபதினொரு கெட்டப்புகளில் யோகி பாபு நடிக்கும் வி.சி.குகநாதன் கதையில் புகழ்மணி இயக்கத்தில் “காவி ஆவி நடுவுல தேவி”\nஹைதராபாத் கிக் உடன் இணைந்து அமேசான் ப்ரைம் ம்யூசிக் தெலுங்கு இசை ரசிகர்களுக்காக புதிய வகை தெலுங்கு பாப் பாடல்களை அறிமுகப்படுத்துகிறது\nஹைடெக் கார் திருடும் நட்டி – ருஹி சிங் போங்கு\nஹீரோவானார் ‘உச்சத்துல சிவா’ ஆண்ட்டி ஹீரோ\nஹீரோயின் அம்மாவுக்கு ரூட் விடும் ரவிமரியா- ’பகிரி’ படத்தில் ரகளை\nஹிரோ சினிமாஸ் கதிர் நடிக்கும் ஒன்பதிலிருந்து பத்துவரை (9 டு 10\nஹிப்ஹாப் ஆதியின் இசையில் “கோமாளி”\nஹிப்பி பட நாயகி டிகங்கான சூர்யவன்ஷிக்கு 2018 ம் ஆண்டிற்கான தாதாசாகெப் பால்கே விருது\nஹிந்தியில் காஞ்சனா 1 படம் Laaxmi Bomb என்ற பெயரில் ரீமேக்\nஹிந்திக்கு போகும் ராகவா லாரன்ஸ் காஞ்சனா 1 படத்தில் அக்‌ஷய் குமார் நடிக்கிறார்\nஹிந்திக்கு போகும் “பியார் பிரேமா காதல்”\n“கந்தர் சஷ்டி கவசம்” விவகாரம் பற்றி நடிகர் ராஜ்கிரண்\n“பேசு தமிழா பேசு 2020” சர்வதேச தமிழ் பேச்சுப்போட்டி பற்றி ஆரி அருஜுனன்\nரஞ்சித் ஜெயக்கொடி இயக்கும் ‘யாருக்கும் அஞ்சேல்’\nநடிகர் சூர்யாவின் பிறந்த நாளுக்காக அவர்கள் ரசிகர்கள் செய்த பிரம்மாண்டம்\nபெப்சி சிவா வெளியிட்டுள்ள குறு���்படம் தற்போது இணையத்தை கலக்கிவருகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vvtuk.com/archives/301916", "date_download": "2020-07-16T00:27:13Z", "digest": "sha1:GL3ERRZI22HZUADYJIBGR33TXVCWOHWD", "length": 6349, "nlines": 98, "source_domain": "www.vvtuk.com", "title": "பிரித்தானியாவில் வல்வைப்படுகொலையின் (2,3,4 ஆகஸ்ட் 1989 ) 30ஆம் ஆண்டு நினைவு நாள் கண்ணீர் வணக்கம் | vvtuk.com", "raw_content": "\nHome அறிவித்தல்கள் பிரித்தானியாவில் வல்வைப்படுகொலையின் (2,3,4 ஆகஸ்ட் 1989 ) 30ஆம் ஆண்டு நினைவு நாள் கண்ணீர் வணக்கம்\nபிரித்தானியாவில் வல்வைப்படுகொலையின் (2,3,4 ஆகஸ்ட் 1989 ) 30ஆம் ஆண்டு நினைவு நாள் கண்ணீர் வணக்கம்\nPrevious Postவல்வெட்டித்துறை நலன்புரி சங்கம் கனடாவால் மிகவும் சிறந்தமுறையில் நடைபெற்ற 30வது வருடாந்த வல்வை மக்கள் ஒன்றுகூடல் 2019 பகுதி-01 Next Postமரண அறிவித்தல்-அமரர் இராமசாமி கந்தசாமி\nவல்வை பாடசாலைகள், வடமராட்சி வலைய மட்ட விளையாட்டுப்போட்டியில் கலந்து பல சிறப்பு வெற்றிகளை பெற்றுள்ளன. படங்களில் இணைப்பு\nவல்வெட்டித்துறை வைத்தீஸ்வரன் தேவஸ்தான பிரதம குரு சிவஶ்ரீ.பரமேஸ்வர மனோகரசிவாச்சாரியாரின் அவர்களின் இளைய புதல்வன் சிவஶ்ரீ.மனோகரநிருபன் சிவாச்சாரியார் முதன் முதலாக ப்ரம்மோற்சவத்தை நடாத்தி வைத்துள்ளார்.\nயாழ் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகம் கொரோனா சந்தேகத்தில் லோக் டவுன் ஆக்கப்பட்டு PCR பரிசோதனை முடிவில் அச்சம் கொள்ளத் தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது\nவல்வை சிவபுரத்தில் வைத்தியநாதன் ஆலயத்தில் வாலாம்பிகாதேவி மஹோற்சவம் எதிர்வரும் புதன்கிழமை\nவல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் திருவிழா 2019\nவல்வெட்டி வேவில் அருள்மிகு ஸ்ரீ வீரகத்தி விக்னேஸ்வர சுவாமி தேவஸ்தான மஹோற்சவ விஞ்ஞாபனம்…2019\nவல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் தேர்த் திருவிழா 2019- காணொளி\nவல்வை ஸ்ரீ முத்தமாரி அம்மன் இந்திரவிழா 2019 – கnணொளி\nவல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் 8ம் நாள் வேட்டைத்திருவிழா.பகுதி-04 12.04.2019\nசிதம்பராக் கணிதப்போட்டி 2020க்கான முன்னேற்பாட்டுக் கூட்டம்\nசிதம்பரா கணிதப்போட்டியின் 2019ம் ஆண்டின் கணக்கறிக்கை\nசிதம்பரா கணிதப்போட்டி 2019 ,பரிசளிப்பு விழா படங்கள் இணைப்பு பகுதி -8 – Year 8\nசிதம்பரா கணிதப்போட்டி 2019 ,பரிசளிப்பு விழா படங்கள் இணைப்பு பகுதி -7 – Year 6\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/589236", "date_download": "2020-07-15T23:35:59Z", "digest": "sha1:4L6FNQJR5A6AW35KE6MEXD5XWV4FLSGE", "length": 7884, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "Coronavirus number rises to 1,65,799 in India | இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 1,65,799-ஆக உயர்வு: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,706-ஆக உயர்வு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 1,65,799-ஆக உயர்வு: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,706-ஆக உயர்வு\nடெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,58,333-லிருந்து 1,65,799-ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,531-லிருந்து 4,706-ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 67,692-லிருந்து 71,106-ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக 7,466 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.\nமாணவர்களுக்கு ஆன்லைனில் பாடம் பேஸ்புக்குடன் கரம் கோர்க்கும் சிபிஎஸ்இ: கற்றல் திறனை மேம்படுத்த திட்டம்\nமத்திய அரசின் தடையை மீறி வெப்சைட் மூலம் ஜோராக செயல்படும் சீன ஆப்ஸ்கள்: பெங்களூரு நிறுவனத்தால் கோல்மால் அம்பலம்\nபாதிப்புகளை சமாளிக்க நம்மிடம் ஒரே மந்திரம் மட்டும்தான் இருக்கிறது: பிரதமர் மோடி பேச்சு\nஇனி சொந்த மாநிலங்களிலும் எடுக்கலாம் சிவில் சர்வீஸ் தேர்வர்களுக்கு மருத்துவ பரிசோதனை சலுகை: மத்திய அரசு அறிவிப்பு\nபலாத்காரம் செய்த மாணவியை திருமணம் செய்து கொள்ள தயார்: கேரள உயர் நீதிமன்றத்தில் பாதிரியார் திடீர் மனு\nகேரள தங்க கடத்தல் ராணி சொப்னாவின் வலையில் ஐஏஎஸ் விழுந்தது எப்படி\nஆஹா... ஆரம்பிச்சுட்டங்கய்யா கள்ளச்சந்தையில் கொரோனா மருந்து\nஇறுதி சடங்குக்கு ரூ.15,000 உதவி: ஆந்திர முதல்வர் உத்தரவு\nஒருத்தர் விடாம டெஸ்ட் எடுங்க அமரீந்தர் உத்தரவு\nசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு முதல்வர் எடப்பாடியை விசாரிக்க கோரிய வழக்கு: உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை\n× RELATED சர்வதேச அளவில் ஒப்பிடும் போது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/category/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81/page/12/", "date_download": "2020-07-16T00:56:42Z", "digest": "sha1:RGGAX3FHQ2Y25GJ3V4XQ4SNFDWMH5T4E", "length": 13045, "nlines": 203, "source_domain": "uyirmmai.com", "title": "பொது Archives - Page 12 of 12 - Uyirmmai", "raw_content": "\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\n20 இலட்சம் கோடி வைரஸ்கள்…-ராஜா ராஜேந்திரன்\nஒரு அசல் வாசகனின் அடையாளமும் பகுப்பாய்வு எனும் சீரழிவும் - ஆர். அபிலாஷ்\n‘பி.எம். கேர்ஸ் நிதி’ பொது அதிகார அமைப்பு இல்லையா- இராபர்ட் சந்திர குமார்\n'அங்கீகாரம்’ மற்றும் ’ உண்மையில் உண்மை ஒரு அசௌகரியம்'- பெருந்தேவி\nதிரைக்கதையில் கமல் ஒரு மேதை என்றால் மிஷ்கின் ஒரு கடவுள் - ஆர். அபிலாஷ்\nஃபேஸ்புக் வரலாற்றில் மிக நீண்ட செயலிழப்பு\nநேற்றிலிருந்து பலருக்கு இதயமே நின்றிருக்கும். ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் நேற்று மாலை நான்கு மணியிலிருந்து படிப்படியாக உலகின் பல பாகங்களில்…\nபெண்கள் மட்டுமே பயணிக்கும் முதல் விண்வெளி பயணம்\nமுதல்முறையாக பெண்கள் மட்டுமே பயணிக்கும் விண்வெளி பயணம் வரும் மார்ச் 29 ம் தேதி நடைபெறப் போவதாக நாசா அறிவித்திருக்கிறது. முதன்முதலில் 1968…\nMarch 9, 2019 - ரா.ரங்கநாதன் · செய்திகள் › பொது\nவளையக் கூடிய தன்மை பெற்ற ��லகின் முதல் நான்கு கால்கள் உள்ள ரோபோ\nகேம்பிரிட்ஜில் உள்ள தனியார் அராய்ச்சி பல்கலைகழகமான மாசசூசெட்சு தொழில்நுட்பக் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் பெஞ்சமின் காட்ஸ் தலைமையிலான குழு பின்னால்…\nMarch 8, 2019 - சுமலேகா · செய்திகள் › பொது\nஇந்திய வம்சாவளி மருத்துவர் சூட்கேசில் சடலமாக மீட்பு.\nஆஸ்திரேலியாவில் நடந்த மருத்துவ மாநாட்டுக்கு சென்ற இந்திய வம்சாளியை சேர்ந்த பெண் மருத்துவர் சிட்னி நகரில் மீட்கப்பட்ட அவரின் காரில்…\nMarch 6, 2019 - சுமலேகா · குற்றம்\nஇந்திய பங்குச் சந்தை இந்த வாரம்\nஈக்விட்டி வர்த்தகம் கடந்த மாதத்தில் மிகவும் ஏற்ற இறக்கத்துடனே வர்த்தகமாயின.மேலும் வங்கி சார்ந்த பங்குகள் அதிக அளவில் விலை இறங்கி…\nMarch 5, 2019 March 5, 2019 - மணியன் கலியமூர்த்தி · மற்றவை › பொது\nவளரும் தொழில்நுட்பமும் அழியும் பாரம்பரியமும்…\nகோடைக்காலத்தில் நாம் விளையாடிய விளையாட்டுகள் கனவாகி போய்விட்டது. சிறுவர் சிறுமிகள் தெருக்களில் விளையாடிய காலம் மாறி இன்று தொழில்நுட்பம் நம்மை…\nMarch 4, 2019 - சுமலேகா · மற்றவை › பொது › விளையாட்டு\nதோனிக்கு ஆதரவாக ஆஸ்திரேலிய வீரர்\nஇந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான முதலாவது டி20 போட்டியை அடுத்து விமர்சனத்துக்குள்ளான தோனிக்கு ஆதரவாக ஆஸ்திரேலிய அணியின் அதிரடி வீரர் கிலென் மேக்ஸ்வெல்…\nஹெர்குலஸின் அடுத்த குறி யார்\nஅந்நியன் திரைப்பட பாணியில் சட்டத்தை தன் கையில் எடுத்து, குற்றம் செய்த மூன்று பேரை கொலைசெய்துள்ளார் வங்காளதேசத்தை சேர்ந்த ஹெர்குலஸ்…\nபட்டியலின மக்களை பாதுகாத்தாரா எடப்பாடி பழனிச்சாமி- இராபர்ட் சந்திர குமார்\nசிக்கிய மோசடி சித்தர்- டிடெக்டிவ் யாஸ்மின்\nகுற்றம் › பொது › தொடர்கள்\nவிபத்து அல்ல திட்டமிட்ட கொலை முயற்சி- உன்னாவ் பெண் வாக்குமூலம்\nஅரசியல் › சமூகம் › செய்திகள் › குற்றம்\nகொள்ளையர்களை விரட்டியடித்த வயதான தம்பதிகள்\nசெய்திகள் › குற்றம் › Flash News\nதலித் பெண்ணை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த காவல்துறையினர்\nஅரசியல் › சமூகம் › செய்திகள் › குற்றம்\nமொழிபெயர்ப்புக் கதை: மஞ்சள், ஏக்கத்தின் நிறம்- கே.ஆர்.மீரா\nக்றிஸ்டோஃபர் நோலன்: நான் சிகப்பு மனிதன்-சி.சரவண கார்த்திகேயன்\nபுதிய உலகிற்கான புதிய இதழியல்- ஆர். விஜயசங்கர்\nசிறுகதை: ஓர் அயல் சமரங்கம்- மயிலன் ஜி சின்னப்பன்\n- மயிலன் ஜி சின்னப்பன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/111603/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%0A%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%0A%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-07-16T01:15:22Z", "digest": "sha1:65T72FP3V65SO6VHUYZ5NTTHLCU5T2JB", "length": 8432, "nlines": 86, "source_domain": "www.polimernews.com", "title": "எல்லைப் பிரச்சனைக்கு அமைதியான முறையில் தீர்வு காண முடிவு - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஊரடங்கு படுத்தும் பாடு... கொரோனா பரிசோதனைக்காக லாரியை திருடிச் சென்ற நபர்\nசென்னை உள்பட 6 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த கால அவக...\nகொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு., 1 லட்சம் பேர் டிஸ்சார்ஜ்\nபாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு.. சிறுமிக் கொலை..\nகூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் நிறுத்தி வைக்கப்படவில்லை -...\nபொறியியல் படிப்புகளில் சேர இன்று மாலை 6மணி முதல் ஆன்லைனில...\nஎல்லைப் பிரச்சனைக்கு அமைதியான முறையில் தீர்வு காண முடிவு\nஇந்தியா - சீனா இடையேயான எல்லைப் பிரச்சனையை அமைதியான முறையில் பேசி தீர்த்துக் கொள்ள, இருதரப்பினரும் ஒப்புக் கொண்டுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nகிழக்கு லடாக் பகுதியில் நிலவும் எல்லைப் பிரச்சனை தொடர்பாக கடந்த 6ம் தேதி, ராணுவ உயர்மட்ட அதிகாரிகளிடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதுதொடர்பாக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 5 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த அந்த பேச்சுவார்த்தை, இருநாடுகளுக்கு இடையேயான ஒப்பந்தங்களின்படி நல்ல மற்றும் நேர்மறையான சூழலில் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nஇந்தியா - சீனா இடையேயான உறவின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு எல்லைப் பகுதிகளில் அமைதி அவசியம் என்ற, இருதரப்பு தலைவர்களின் ஒப்பந்தத்தை கருத்தில் கொண்டு இருப்பதாகவும், எனவே அமைதி நிலவுவதற்கான அனைத்து முயற்சிகளையும் இந்தியா மேற்கொள்ளும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nதொடர்ந்து, இந்தியா - சீனா எல்லைப்பகுதியில் அமைதியை உறுதி செய்வதற்காக இருநாட்டு ராணுவ மற்றும் தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தை மீண்டும் விரைவில் நடைபெறும் ���னவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்திய ராணுவத்துக்கு ரூ.300 கோடி மதிப்பில் உடனடி ஆயுதக் கொள்முதலுக்கு அனுமதி\nஈரான் சாபஹார் கூட்டு ரயில் திட்டத்தில் இருந்து பின்வாங்கப் போவதில்லை-இந்தியா திட்டவட்டம்\nநாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் ஆன்லைன் மூலம் கலந்து கொள்ளலாமா\n அடுத்த 24 மணி நேரத்துக்கு மிகக் கனமழை பெய்யும் என எச்சரிக்கை\nஇந்திய வீரர்கள் மீது சீனா முரட்டுத்தனமான தாக்குதலை நடத்தியது-அமெரிக்கா\nகாலத்துக்கேற்றபடி இளைஞர்கள் திறன்களை மேம்படுத்த வேண்டும் - பிரதமர்\nரயில்வேயில் தனியார் - கட்டமைப்பு பணிகள் தீவிரம்\nசாம்சங் நிறுவனத்திற்கு சுமார் 7600 கோடி ரூபாய் அபராதம் செலுத்திய ஆப்பிள் நிறுவனம்\nஸைடஸ் மருந்து நிறுவனத்தின் தடுப்பூசி மனிதர்களிடம் சோதனை\nஊரடங்கு படுத்தும் பாடு... கொரோனா பரிசோதனைக்காக லாரியை திருடிச் சென்ற நபர்\nபாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு.. சிறுமிக் கொலை..\nரிலையன்ஸ் ஜியோவில் ரூ.33,000 கோடி முதலீடு செய்யும் கூகுள்...\n’30 விநாடிகளில் 10 லட்சம் கொள்ளையடித்த 10 வயது சிறுவன்’ -...\n’அடுத்த ஆறு மாதத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு வங்கிகளின் வ...\n'தொழில்நுட்பப் போர்' - அமெரிக்காவைத் தொடர்ந்து ஹூவாய் நிற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/112926/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%A4-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%0A%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%0A%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D--%0A%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-15T23:45:46Z", "digest": "sha1:XVNMAZ74P3FRHSVYPO2OXODAVD4UZWNY", "length": 7828, "nlines": 73, "source_domain": "www.polimernews.com", "title": "பூரி ரத யாத்திரையை நடத்துவது பற்றி ஒடிசா அரசு தீர்மானிக்கலாம் - உச்சநீதிமன்றம் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nசென்னை உள்பட 6 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு\nகொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு., 1 லட்சம் பேர் டிஸ்சார்ஜ்\nபாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு.. சிறுமிக் கொலை..\nகூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் நிறுத்தி வைக்கப்படவில்லை -...\nபொறியியல் படிப்புகளி��் சேர இன்று மாலை 6மணி முதல் ஆன்லைனில...\nபோயஸ் கார்டன் ஜெயலலிதா இல்லத்தை நினைவில்லமாக்க தடை விதிக்...\nபூரி ரத யாத்திரையை நடத்துவது பற்றி ஒடிசா அரசு தீர்மானிக்கலாம் - உச்சநீதிமன்றம்\nபூரி ரத யாத்திரை- ஒடிசா அரசு தீர்மானிக்கலாம்\nநாளை துவங்க வேண்டிய பாரம்பரியமான பூரி ரத யாத்திரையை நடத்துவது பற்றி ஒடிசா அரசு முடிவெடுத்துக் கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nகொரோனா வைரஸ் பரவலின் எதிரொலியாக இந்த முறை பூரி ஜெகந்நாதர் ஆலய ரத யாத்திரையை ரத்து செய்வதாக உச்ச நீதிமன்றம் கடந்த 18 ஆம் தேதி உத்தரவிட்டது. இதை எதிர்த்து தாக்கலான மனுக்களை தலைமை நீதிபதி எஸ் ஏ போப்டே அமர்வு காணொலி வாயிலாக விசாரித்தது. அப்போது, ஆலய நிர்வாகிகளுடன் இணைந்து சுமுகமான முறையில் ரத யாத்திரையை நடத்திக் கொள்வதாக ஒடிசா அரசு உறுதி அளித்தது.\nஇந்த முறை ஜெகந்நாதர் வெளியே வரவில்லை என்றால் அவர் மீண்டும் வெளிவர 12 ஆண்டுகள் ஆகும் என மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிட்டார்.கொரோனா அறிகுறிகள் இல்லாத பக்தர்களும், ஆலய நிர்வாகிகளும் மட்டுமே அதில் பங்கேற்பர் என அவர் கூறினார்.\n அடுத்த 24 மணி நேரத்துக்கு மிகக் கனமழை பெய்யும் என எச்சரிக்கை\nஇந்திய வீரர்கள் மீது சீனா முரட்டுத்தனமான தாக்குதலை நடத்தியது-அமெரிக்கா\nரயில்வேயில் தனியார் - கட்டமைப்பு பணிகள் தீவிரம்\nசாம்சங் நிறுவனத்திற்கு சுமார் 7600 கோடி ரூபாய் அபராதம் செலுத்திய ஆப்பிள் நிறுவனம்\nஸைடஸ் மருந்து நிறுவனத்தின் தடுப்பூசி மனிதர்களிடம் சோதனை\nமத்திய பிரதேசத்தில் மேம்பாலத்தின் நடுபகுதியில் படுத்திருந்த புலியால் போக்குவரத்து பாதிப்பு\nடேராடூன் அருகே கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து-3 பேர் உயிரிழப்பு\nபெட்ரோல் விலை மாறாத நிலையில் டீசல் விலை மீண்டும் உயர்வு\nகொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது-மத்திய சுகாதார அமைச்சகம்\nபாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு.. சிறுமிக் கொலை..\nரிலையன்ஸ் ஜியோவில் ரூ.33,000 கோடி முதலீடு செய்யும் கூகுள்...\n’30 விநாடிகளில் 10 லட்சம் கொள்ளையடித்த 10 வயது சிறுவன்’ -...\n’அடுத்த ஆறு மாதத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு வங்கிகளின் வ...\n'தொழில்நுட்பப் போர்' - அமெரிக்காவைத் தொடர்ந்து ஹூவாய் நிற...\nகாலம் கடந்து நிற்கும் ��ர்ம வீரர் காமராஜர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/varadharaja-perumal-temple-kanchipuram/", "date_download": "2020-07-16T01:28:13Z", "digest": "sha1:ZYQTYNUISUV7VU4PHIHRNBCSFOHEEQFX", "length": 36513, "nlines": 229, "source_domain": "www.pothunalam.com", "title": "காஞ்சிபுரம் ஸ்ரீ அத்தி வரதர் வரலாறு..!", "raw_content": "\nகாஞ்சிபுரம் ஸ்ரீ அத்தி வரதர் வரலாறு..\nகாஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் வரலாறு:-\nஅத்தி வரதர் வரலாறு காஞ்சிபுரத்தில் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான, திவ்ய கோயில்களில் ஒன்றாக ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில் (kanchipuram tamil nadu) அமைந்துள்ளது. அங்கு ராஜகோபுரம் மேற்கு நோக்கி அமைந்துள்ளது.\nமூலவர் வரதராஜப் பெருமாளும், பெரும்தேவி தாயாரும் உள்ளனர். வேகவதி ஆறு, அனந்தசரஸ் திருக்குளம் ஆகியவை தீர்த்தங்களாக அமைந்துள்ளது.\nஅத்தி வரதர் வரலாறு – சந்நிதிகள்:-\nஅழகிய சிங்கர், சக்கரத்தாழ்வார், வலம்புரி விநாயகர், தன்வந்திரி, திருவானந்தாழ்வார், கருமாணிக்க வரதர், மலையாள நாச்சியார் என அனைவருக்கும் தனித்தனி சந்நிதிகள் அமைந்துள்ளது.\nபல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் YOUTUBE\" சேனல SUBSCRIBE\" பண்ணுங்க:\nதஞ்சை பெரிய கோவில் சிறப்புகள்..\nஅத்தி வரதர் வரலாறு – இந்த கோவிலின் சிறப்பு:-\nஇந்த ஆலயம் காஞ்சிபுரத்தின் (varadharaja perumal temple kanchipuram) தெற்கே, நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது.\nமூலவர் வரதர் மேற்கு பார்த்தவாறு திருநின்ற கோலத்தில் காட்சியளிக்கின்றார். தயார் பெருதேவியார் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். திருவேங்கடம் என்றால் திருமலையையும், பெருமாள் என்றால் காஞ்சிபுரத்தையும் குறிக்கும் அளவுக்கு சிறப்பு வாய்ந்த தலமாக ஸ்ரீ அத்தி வரதர் பெருமாள் கோயில் விளங்குகின்றது.\nஐராவதம் யானையே மலைவடிவம் கொண்டு, நாராயணனைத் தாங்கி நின்றமையால் இத்தலம் அத்திகிரி என்று அழைக்கப்படுகிறது. வெள்ளிப்பல்லி, தங்கப்பல்லி தரிசனம் இத்தலத்தின் மற்றொரு சிறப்பு அம்சமாக திகழ்கிறது.\nஸ்ரீ அத்தி வரதர் வரலாறு\nஅத்தி வரதர் வரலாறு பல இலட்சக்கணக்கான வருடங்களுக்கு முந்தையதாகும். ஒரு முறை பிரம்மதேவர் பகவான் விஷ்ணுவை சங்கு, சக்கர, கதை மற்றும் தாமரையுடன் நான்கு கர உருவில் காண விரும்பி, கடும் தவத்தை மேற்கொண்டார்.\nபிரம்மா தமது தவத்தைத் தொடர, பிரம்மாவின் பக்தியினால் திருப்தியற்ற பகவான் நாராயணர் அவருக்காக ஒரு பு��்பகரணியின் வடிவில் தேன்றினர். இருப்பினும் திருப்தியடையாத பிரம்மா, தமது தவத்தை தொடர பகவான் நாராயணர் ஒரு காட்டின் வடிவில் பிரம்மாவிற்கு தோன்றினர். அந்தக் காடு இன்று நைமிஷாரண்யம் என்று அறியப்படுகிறது.\nஅச்சமயத்தில், பகவான் நாராயணரை நான்கு கரங்களுடன், தரிசிக்க நூறு அஸ்வமேத யாகங்களைப் செய்ய வேண்டும் என்று ஒரு அசரீரி உரைத்தது.\nநூறு அஸ்வமேத யாகங்களைச் செய்வதன் சிரமத்தை எண்ணி பிரம்மதேவர் வருந்திய போது, காஞ்சியில் செய்யப்படும் ஓர் அஸ்வமேத யாகம் நூறு அஸ்வமேத யாகத்திற்கு சமம் என்பதை அறிந்து, காஞ்சியில் யாகத்தை நிகழ்த்தினார்.\nயாகத்தில் கலந்து கொள்ள சரஸ்வதி தேவி கால தாமதமாக வந்ததால், பிரம்மா யாகத்தை காயத்ரி தேவியின் துணையுடன் மேற்கொண்டார்.\nபுட்லூர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் சிறப்புகள்..\nஇச்செய்தியை அறிந்த சரஸ்வதி தேவி கடும் கோபம் கொண்டு, யாகசாலயை மூழ்கடிப்பதற்காக வேகவதி ஆறாக பெருக்கெடுத்து வந்தாள்.\nபிரம்மாவின் யாகத்தை காக்க நாராயணர் நதிக்கு நடுவில் சயன கோலம் பூண்டார், இதனால் சரஸ்வதி தேவி தன் பாதையை மாற்றிக்கொள்ள யாகம் சிறப்பாக நிறைவு பெற்றது. யாகத்தில் பிரம்மாவின் விருப்பத்தின்படி பகவான் நாராயணர் நான்கு கரத்தில் ஸ்ரீ வரதராஜராக காட்சியளித்தார்.\nபெருமாளின் கருணையை எண்ணி நெகிழ்ந்த பிரம்மாவும் முப்பத்து முக்கோடி தேவர்களும் அவரை வணங்கி விரும்பிய வரத்தை பெற்றுக் கொண்டார், அதனால் இப்பொருமாள் “வரதர்” என்னும் திருநாமத்தால் அறியப்படுகிறார்.\nக என்றால் “பிரம்மா” என்றும், அஞ்சிதம் என்றால் “வழிபட்டவர்” என்றும் பொருளாகும். எனவே, பிரம்மாவினால் வழிபடப்பட்ட இத்தலம் காஞ்சி என்ற பெயரை பெற்றது.\nபிரம்மதேவர் இன்றும் சித்தரை மாத பௌர்ணமியன்று நள்ளிரவில் வரதரை தரிசிக்க வருவதாகக் கூறப்படுகிறது. இக்கோயிலில் உள்ள அழகிய யோக நரசிம்மரின் சந்நதியே இங்கு முதலில் கட்டப்பட்ட சந்நதியாகும்.\nகிருத யுகத்தில் பிரம்மா தரிசித்த, பகவான் நாராயணரை பிரம்மாவினுடைய அறிவுறுத்தலின் பேரில் தேவலோக சிற்பியான விஸ்வகர்மா அத்தி மரத்தைக் கொண்டு ஒரு திருவிக்ரஹமாக வடித்தார்.\nஅவரே இக்கோயிலில் மூல விக்ரஹமாக 16ஆம் நூற்றாண்டு வரை வழிபடப்பட்டு வந்தார். இஸ்லாமிய ஆக்கிரமிப்பின்போது வரதரை ஒரு பாதுகாப்பா�� இடத்தில் வைப்பதற்கு முடிவு செய்யப்பட்டு, கோயிலுக்குள் இருந்த புஷ்கரணிக்கு உள்ளே வரதர் மறைத்து வைக்கப்பட்டார்.\nவரதர் எங்கு வைக்கப்பட்டுள்ளார் என்பதை கோயிலின் தர்மகர்த்தா குடும்பத்தைச் சார்ந்த இரண்டு சகோதரர்கள் மட்டுமே அறிந்திருந்தனர்.\nநாற்பது வருடங்கள் கோயிலில் விக்ரஹம் இல்லாமல், பூஜை ஏதும் நிகழாமல் கழிந்தது. தர்மகர்த்தா சகோதரர்களும் மரணமடைய, அவரது மகன்கள் 40 வருடங்களுக்கு மேலாக விக்ரஹத்தை எல்லா இடங்களிலும் தேடினர். ஆயினும் வரதரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. உற்சவ மூர்த்திகள் மட்டும் உடையார் பாளையம் காட்டிலிருந்து கண்டெடுக்கப்பட்டு கொண்டு வரப்பட்டனர்.\nகுலதெய்வம் தெரியாதவர்கள் அதை தெரிந்து கொள்வது எப்படி\nஆயினும் அத்தி வரதரைக் காண முடியவில்லை என்பதால், காஞ்சிக்கு அருகிலுள்ள (30 கிலோ மீட்டர்) பழைய சிவரத்திலிருந்து தேவராஜ் ஸ்வமியினை காஞ்சிக்கு கொண்டு வருவது என்ன முடிவு செய்யப்பட்டது. (athi varadar varalaru) இருவரது தோற்றமும் ஏறக்குறைய ஒன்றுபோலவே இருந்தது, அதற்கான முக்கிய காரணமாக அமைந்தது. அதன்படி, தேவராஜர் காஞ்சிபுரத்திற்கு வந்து மூலவராக அமர்ந்து வழிபாட்டை ஏற்றுக் கொண்டார்.\n1709-யில் ஏதோ காரணத்திற்காக கோயில் குளத்திலிருந்த நீரை முற்றிலுமாக வெளியேற்றிய தருணத்தில், அங்கு அத்தி வரதர் இருப்பது கண்டறியப்பட்டது. அப்போது, கோயில் சேவகர்கள் அத்தி வரதரை நாற்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியே எடுத்து 48 நாட்கள் மட்டும் பூஜை (athi varadar varalaru) செய்வது என்று முடிவு செய்தனர், அதன்படி அத்தி வரதர் இன்றும் நாற்பது வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே தரிசனம் தருகிறார்.\nஅவர் நீருக்குள் சென்றதற்கு வெளிப்புறமாக சில நிகழ்வுகள் சொல்லப்பட்டாலும், அடிப்படையில் அவர் தமது சுய விருப்பதினாலேயே நீருக்குள் வீற்றிருக்கிறார்.\nவரதராஜப் பெருமாள் கோயிலின் நூற்றுக்கால் மண்டபத்திற்கு அருகிலுள்ள நீராழி மண்டபத்துக்கு கீழே மற்றொரு மண்டபத்தில் அத்தி வரதரை வெள்ளி பேழையில் சயனக்கோலத்தில் வைக்கப்பட்டுள்ளார்.\nபிரம்மா மேற்கொண்ட அக்னி குண்டத்தில் எழுந்தருளிய பெருமாள் உஷ்ணம் காரணமாக ஆனந்த புஷ்கரணி திருக்குளத்தில் குளிர்ந்த நிலையில் காணப்படுகிறார். இதனால் இத்திருக்குளம் ஒரு போதும் வற்றுவதில்லை.\nஅத்தி வரதர் நாற்பது ஆண்���ுகளுக்கு ஒருமுறை குளத்திலிருந்து வெளிவந்து, சயன கோலத்திலும் நின்ற கோலத்திலும் 48 நாட்கள் தரிசனம் தருகிறார். 40 ஆண்டுகளுக்கு ஒருமுறையே அத்தி வரதரை தரிசிக்க இயலும் என்பதால் பக்தர்கள் தினமும் இலட்சக்கணக்கில் அலைமோதுவர். ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில் kanchipuram tamil nadu\nஅத்தி வரதர் நின்ற கோலம் 48ம் நாள்:-\nஸ்ரீ ஆதிஅத்திவரதரின் கடைசி புகைப்படம்..\nகாஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அமைந்துள்ள அனந்தசரஸ் குளத்தில் இருந்து 40 ஆண்டுகளுக்கு பிறகு எழுந்தருளிய அத்தி வரதர் பக்தர்களுக்கு 48 நாட்கள் அருள்பாலித்தார். சரி இப்போது 48-வது நாளன்று நடைபெற்ற நிகழ்வுகளை பற்றி பற்றித்தருவோம் வாங்க.\nஆகம விதிகள்படி 48-வது நாள் அன்று காலை, மதியம் மற்றும் இரவு என மூன்று கால பூஜைகள் நடைபெற்றது, பின்னர் பிரத்யேக தைலக்காப்பு பூசப்பட்டு (அதாவது தைலக்காப்பு என்பது தண்ணீரில் சிலை சேதமடையால் இருப்பதற்காக மேற்கொள்ளப்படும் மூலிகைப்பூச்சு) அத்தி வரதர் சிலை மீண்டும் 48-வது நாள் அன்று இரவு அனந்தசரஸ் குளத்தில் அத்தி வரதர் வைக்கப்பட்டார்.\nஅத்திவரதர் சயனிப்பதற்காக கருங்கல்லால் ஆன தலையணை மற்றும் கட்டில் வைக்கப்பட்டது. அதன் பிறகு அத்தி வரதரின் தலைப்பகுதி மேற்கு திசையை நோக்கியும், கிழக்கு திசையில் பாதமும் வைத்து பட்டு வஸ்திரங்களுடன் சயனிக்கின்றார். அத்திவரதருக்கு காவலாக பள்ளி அறையின் தெற்கு சுவற்றில் இரண்டு சிங்க சிலைகளும், மேற்கு பகுதியில் 7 தலை நாக சிலையும் வைக்கப்பட்டுள்ளனர்.\nஅத்தி வரதரை குளத்தில் இருந்து வெளியே எடுத்த போது அவற்றுடன் எடுக்கப்பட்ட நாக சிலைகளை மீண்டும் அத்தி வரதருடன் நீராழி மண்டபத்தில் வைக்கப்பட்டது.\nஅத்தி வரதர் சயன கோலத்தில் வைக்கப்பட்ட போது நீராழி மண்டபத்தின் கீழ் அறை தண்ணீர் ஊற்றி நிரப்பப்பட்டது. அதற்கு பின் குளம் முழுவதும் தண்ணீரில் நிரப்பப்பட்டது. இதற்காக கோவில் வளாகத்தில் உள்ள வற்றாத கிணற்றில் இருந்து குழாய் மூலம் தண்ணீர் எடுக்கப்பட்டு குளம் நிரப்பப்பட்டது.\nஅத்தி வரதர் நின்ற கோலம் 47ம் நாள்:-\nஅத்தி வரதர் நின்ற கோலம் 46ம் நாள்:-\nஅத்தி வரதர் நின்ற கோலம் 45ம் நாள்:-\nஅத்தி வரதர் நின்ற கோலம் 44ம் நாள்:-\nஅத்தி வரதர் நின்ற கோலம் 43ம் நாள்:-\nஅத்தி வரதர் நின்ற கோலம் 42ம் நாள்:-\nஅத்தி வரதர் நின்ற கோலம் 41ம் நா��்:-\nஅத்தி வரதர் நின்ற கோலம் 40ம் நாள்:-\nஅத்தி வரதர் நின்ற கோலம் 39ம் நாள்:-\nஅத்தி வரதர் நின்ற கோலம் 38ம் நாள்:-\nஅத்தி வரதர் நின்ற கோலம் 37ம் நாள்:-\nஅத்தி வரதர் நின்ற கோலம் 36ம் நாள்:-\nஅத்தி வரதர் நின்ற கோலம் 35ம் நாள்:-\nஅத்தி வரதர் நின்ற கோலம் 34ம் நாள்:-\nஅத்தி வரதர் நின்ற கோலம் 33ம் நாள்:-\nஅத்தி வரதர் நின்ற கோலம் 32ம் நாள்:-\nஇன்று முதல் ஸ்ரீ வரதராஜ பெருமாள் நின்றகோலத்தில் அனைவருக்கும் அருள்பாலிப்பார் (kanchipuram tamil nadu) இந்த சிறப்பு தரிசனம் அத்தி வரதர் 32 நாள் தரிசனைத்தை பக்தகோடிகள் அனைவரும் கண்டு. வரதராஜ பெருமாளின் அருளை பெறவும்.\nஅத்தி வரதர் 31 நாள் தரிசனம்:-\nஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில்(kanchipuram tamil nadu) சிறப்பு தரிசனம் காஞ்சிபுரம் அத்தி வரதர் 31 நாள்\nஅத்தி வரதர் temple 30 நாள் தரிசனம்:-\nஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில்(kanchipuram tamil nadu) சிறப்பு தரிசனம் காஞ்சிபுரம் அத்தி வரதர் 30 நாள்.\nஅத்தி வரதர் temple 29 நாள் தரிசனம்:-\nஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில்(kanchipuram tamil nadu) சிறப்பு தரிசனம் காஞ்சிபுரம் அத்தி வரதர் 29 நாள்.\nஅத்தி வரதர் temple 28 நாள் தரிசனம்:-\nஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில்(kanchipuram tamil nadu) சிறப்பு தரிசனம் காஞ்சிபுரம் அத்தி வரதர் 28 நாள்.\nஅத்தி வரதர் temple 27 நாள் தரிசனம்:-\nஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில்(kanchipuram tamil nadu) சிறப்பு தரிசனம் காஞ்சிபுரம் அத்தி வரதர் 27 நாள்.\nஅத்தி வரதர் temple 26 நாள் தரிசனம்:-\nஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில்(kanchipuram tamil nadu) சிறப்பு தரிசனம் காஞ்சிபுரம் அத்தி வரதர் 26 நாள்.\nஅத்தி வரதர் temple 25 நாள் தரிசனம்:-\nஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில் kanchipuram tamil nadu சிறப்பு தரிசனம் காஞ்சிபுரம் அத்தி வரதர் 25 நாள்.\nஅத்தி வரதர் temple 24 நாள் தரிசனம்:-\nஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில்(kanchipuram tamil nadu) சிறப்பு தரிசனம் காஞ்சிபுரம் அத்தி வரதர் 24 நாள்.\nஅத்தி வரதர் temple தரிசனம் 23-ம் நாள்:-\nஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில் kanchipuram tamil nadu சிறப்பு தரிசனம் காஞ்சிபுரம் அத்தி வரதர் 23 நாள்.\nஅத்தி வரதர் temple தரிசனம் 22-ம் நாள்:-\nஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில்(kanchipuram tamil nadu) சிறப்பு தரிசனம் காஞ்சிபுரம் அத்தி வரதர் 22 நாள்.\nஅத்தி வரதர் temple தரிசனம் 21-ம் நாள்:-\nஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில் kanchipuram tamil nadu சிறப்பு தரிசனம் காஞ்சிபுரம் அத்தி வரதர் 21 நாள்.\nஅத்தி வரதர் temple தரிசனம் 20-ம் நாள்:-\nஅத்தி வரதர் temple தரிசனம் 19-ம் நாள்:-\nஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில் kanchipuram tamil nadu சிறப்பு தரிசனம் காஞ்சிபுரம் அத்தி வரதர் 19 நாள்.\nஅத்தி வரதர் தரிசனம் 18-ம் நாள்:-\nஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில் kanchipuram tamil nadu சிறப்பு தரிசனம் காஞ்சிபுரம் அத்தி வரதர் 18 நாள்.\nஅத்தி வரதர் தரிசனம் 17-ம் நாள்:-\nஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில் kanchipuram tamil nadu சிறப்பு தரிசனம் காஞ்சிபுரம் அத்தி வரதர் 17 நாள்.\nஅத்தி வரதர் தரிசனம் 16-ம் நாள்:-\nஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில் kanchipuram tamil nadu சிறப்பு தரிசனம் காஞ்சிபுரம் அத்தி வரதர் 16 நாள்.\nஅத்தி வரதர் தரிசனம் 15-ம் நாள்:-\nஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில் kanchipuram tamil nadu சிறப்பு தரிசனம் காஞ்சிபுரம் அத்தி வரதர் 15 நாள்.\nஅத்தி வரதர் தரிசனம் 14-ம் நாள்:-\nஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில் kanchipuram tamil nadu சிறப்பு தரிசனம் அத்தி வரதர் 14 நாள்.\nஅத்தி வரதர் தரிசனம் 13-ம் நாள்:-\nஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில் kanchipuram tamil nadu சிறப்பு தரிசனம் அத்தி வரதர் 13 நாள்.\nஅத்தி வரதர் தரிசனம் 12-ம் நாள்:-\nஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில் kanchipuram tamil nadu சிறப்பு தரிசனம் அத்தி வரதர் 12 நாள்.\nஅத்தி வரதர் தரிசனம் 11 நாள்:-\nஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில் kanchipuram tamil nadu சிறப்பு தரிசனம் அத்தி வரதர் 11 நாள்.\nஅத்தி வரதர் தரிசனம் 10 நாள்:-\nஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில் kanchipuram tamil nadu சிறப்பு தரிசனம் அத்தி வரதர் 10 நாள்.\nஅத்தி வரதர் தரிசனம் 9 நாள்:-\nஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில் kanchipuram tamil nadu சிறப்பு தரிசனம் அத்தி வரதர் 9 நாள்.\nஅத்தி வரதர் தரிசனம் 8 நாள்:-\nஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில் kanchipuram tamil nadu சிறப்பு தரிசனம் அத்தி வரதர் 8 நாள்.\nஅத்தி வரதர் temple தரிசனம் 7-ம் நாள்:-\nவீட்டில் உள்ள தீய சக்தியை விரட்ட எளிய கல் உப்பு பரிகாரம்..\nஇதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்\nஅத்தி வரதர் 24 நாள் தரிசனம்\nஅத்தி வரதர் 25 நாள் தரிசனம்\nஅத்தி வரதர் 26 நாள் தரிசனம்\nஅத்தி வரதர் 27 நாள் தரிசனம்\nஅத்தி வரதர் 28 நாள் தரிசனம்\nஅத்தி வரதர் 29 நாள் தரிசனம்\nஅத்தி வரதர் 30 நாள் தரிசனம்\nஅத்தி வரதர் 31 நாள் தரிசனம்\nஅத்தி வரதர் தரிசனம் 10-ம் நாள்\nஅத்தி வரதர் தரிசனம் 11-ம் நாள்\nஅத்தி வரதர் தரிசனம் 12-ம் நாள்\nஅத்தி வரதர் தரிசனம் 13-ம் நாள்\nஅத்தி வரதர் தரிசனம் 14-ம் நாள்\nஅத்தி வரதர் தரிசனம் 15-ம் நாள்\nஅத்தி வரதர் தரிசனம் 16-ம் நாள்\nஅத்தி வரதர் தரிசனம் 17-ம் நாள்\nஅத்தி வரதர் தரிசனம் 18-ம் நாள்\nஅத்தி வரதர் தரிசனம் 19-ம் நாள்\nஅத்தி வரதர் தரிசனம் 20-ம் நாள்\nஅத்தி வரதர் தரிசனம் 21-ம் நாள்\nஅத்தி வரதர் தரிசனம் 22-ம் நாள்\nஅத்தி வரதர் தரிசனம் 23-ம் நாள்\nஅத்தி வரதர் தரிசனம் 8-ம் நாள்\nஅத்தி வரதர் தரிசனம் 9-ம் நாள்\nஅத்தி வரதர் நின்ற கோலம் 1ம் நாள்\nஅத்தி வரதர் நின்ற கோலம் 2ம் நாள்\nஅத்தி வரதர் வரலாறு pdf\nஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில் kanchipuram tamil nadu\nசரியாக திருமண பொருத்தம் பார்ப்பது எப்படி\nதமிழ்நாடு கோயில் கோபுரங்கள் பட்டியல்..\nதலை எழுத்தையே மாற்றும் பிரம்மா காயத்ரி மந்திரம்..\nசனி பிரதோஷ மகிமை பற்றி தெரியுமா உங்களுக்கு..\nவீட்டில் உள்ள தீய சக்தியை விரட்ட எளிய கல் உப்பு பரிகாரம்..\nவீட்டில் செல்வம் செழிக்க லட்சுமி மந்திரம்..\nஅஞ்சல் துறையின் PPF Scheme.. ரூ.1000 முதலீடு செய்தால் வட்டி ரூ.1,45,455/- கிடைக்கும்\n13,000 முதலீட்டில் அதிக லாபம் தரும் புதிய தொழில்..\nதமிழ்நாடு மாவட்ட ஆட்சியர்கள் பட்டியல்..\nயோகா வகைகள் மற்றும் பயன்கள்..\nகொத்து கொத்தா முடி கொட்டுதா.. அப்போ இந்த ஹேர் மாஸ்க் போட்டு பாருங்க..\nமரங்கள் மற்றும் அதன் பயன்கள்..\nதபால் அலுவலகத்தில் உள்ள 9 அற்புதமான சேமிப்பு திட்டங்கள் | Post Office schemes in Tamil\nஆண் குழந்தை சிவன் பெயர்கள்..\nத வரிசை பெண் குழந்தை பெயர்கள் Latest 2020..\nசரியாக திருமண பொருத்தம் பார்ப்பது எப்படி\nத வரிசை பெண் குழந்தை பெயர்கள் 2020..\nபுதிதாக என்ன தொழில் செய்யலாம் 2020 – சிறு தொழில் பட்டியல் 2020..\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/bangladesh/", "date_download": "2020-07-16T00:31:59Z", "digest": "sha1:O3SNWT46SUOJ5OHR2RECZH7PE6FG6KMP", "length": 190214, "nlines": 628, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Bangladesh « Tamil News", "raw_content": "\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n“மக்கள் பணியே மகேசன் பணி’ என்கின்ற நிலைமாறி “பணம் குவிப்பதே குறிக்கோள்’ என்ற பேராசைக்கு அடிமையாகிவிட்டனர் பெரும்பாலான அரசியல்வாதிகள்.\nகட்சியை வழிநடத்தவும் அபரிமிதமான தேர்தல் செலவை ஈடுகட்டவும் பதவிபோனாலும் ஆடம்பர வாழ்க்கையை அனுபவிக்கவும் கோடிக்கணக்கில் பணம் தேவை என்பதில் அரசியல் தலைவர்கள் உறுதியாக இருந்து வருகின்றனர். இந்த பேராசைதான் லஞ்சஊழலுக்கு அடித்தளமாக அமைகிறது.\nசாதாரண அரசியல்வாதிகளில் இருந்து கட்சித் தலைவர்கள் வரை இருந்த லஞ்சஊழல் படிப்படியாக அமைச்சர்கள் அளவிலும் பின்னர் முதல்வர்கள் என்ற நிலைக்கும் முன்னேறியது.\nஇதன் உச்சகட்டமாக பிரதமர், அதிபர் போன்றோரும் லஞ்சலாவண்யத்தில் சிக்குவது அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. லஞ்சமும் ஊழலும் செல்வந்த நாடுகளை விட ஏழை நாடுகளில்தான் தலைவிரித்தாடுகிறது. ஏழை மக்களை முன்னேற்ற வேண்டிய அந்நாடுகளின் பிரதமர்களும் அதிபர்களும் சொந்த நலனில் ஈடுபாடு காட்டத் தொடங்கிவிடுகின்றனர்.\nஇந்தியாவின் அண்டை நாடு வங்கதேசம்.\nபாகிஸ்தான் ஆட்சியாளர்களின் அடக்குமுறையிலிருந்து விடுதலைபெற்று சுதந்திரக் காற்றை சுவாசிக்கத் தொடங்கியது. நாடு சுபிட்சம் அடைந்து நாமும் வளம் பெறுவோம் என வங்கதேச மக்கள் கண்ட கனவு பொய்யாகிவிட்டது.\nஅந்நாட்டின் அதிபராக இருந்த எர்ஷாத் பல்வேறு குற்றச்செயல்களிலும் ஊழல் விவகாரங்களிலும் சிக்கி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.\nவங்கதேச முன்னாள் பிரதமர் காலிதா ஜியா ஊழல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார். அவருடைய பதவிக்காலத்தில் இரு சரக்கு முனையங்களைக் கட்டுவதற்காக தனியார் நிறுவனங்களுக்கு காண்ட்ராக்ட் அளிக்க கோடிக்கணக்கில் அவர் லஞ்சம் பெற்றதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇந்த லஞ்ச விவகாரம் தொடர்பாக அவருடைய இரு மகன்கள் அராபத் ரஹ்மானும் தாரிக் ரஹ்மானும் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். காலிதா ஜியாவின் குடும்பமே ஊழலில் சிக்கித் திளைத்துள்ளது அந்நாட்டு மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.\nவங்கதேசத்தின் மற்றொரு முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீ��ாவும் லஞ்ச விவகாத்தில் சளைத்தவர் அல்ல என்பதை அவர் மீதான குற்றச்சாட்டுகளில் இருந்து அறிந்துகொள்ளலாம். இரு தொழில் அதிபர்களுக்கு பல்வேறு சலுகைகளை அளிப்பதற்காக அவர் பெற்ற லஞ்சம் ரூ. 6 கோடி.\nஷேக் ஹசீனா மீது கொலைக்குற்றமும் சுமத்தப்பட்டுள்ளது. தனது பதவிக்காலத்தில் அரசியல் எதிரிகளை கொலைசெய்யவும் அவர் தயங்கவில்லை. நான்கு எதிரிகளை அவர் படுகொலை செய்ய சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.\nவங்கதேச உள்துறை அமைச்சராக இருந்த முகம்மது நசீம் என்பவர் தனது பதவிக்காலத்தில் கோடிக்கணக்கில் லஞ்சம் பெற்றுள்ளார். இதற்கு அவருடைய மனைவியும் உடந்தையாக இருந்துள்ளார். எனவே இவ்விருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் வருமானத்துக்கு முரணான வகையில் அவர்கள் வைத்திருந்த கோடிக்கணக்கான பணத்தையும் அந்நாட்டு அரசு பறிமுதல் செய்துவிட்டது.\nதாய்லாந்து நாட்டின் முன்னாள் பிரதமர் தக்ஷிண் சினவத்ராவும் அவர் மனைவியும் ஊழல் விவகாரத்தில் சிக்கியுள்ளனர். நிலபேர விவகாரத்தில் அவர்கள் முறைகேடுகள் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.\nஇவ்வாறு முறைகேடாக அவர்கள் வாங்கியிருந்த கோடிக்கணக்கான மதிப்புள்ள 14 ஏக்கர் நிலத்தைப் பறிமுதல் செய்யவேண்டும் என அந்நாட்டு அரசுக்கு அட்டார்னி ஜெனரல் பரிந்துரை செய்துள்ளார்.\nதைவான் நாட்டின் முன்னாள் அதிபர் சென்னும் அவருடைய மனைவியும் ஊழல் விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். கோடிக்கணக்கில் பொதுப்பணத்தை அவர்கள் சூறையாடியதாக தைவான் உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.\nபிரிட்டன் முன்னாள் பிரதமர் டோனி பிளேர் மீதும் ஊழல் புகார் கூறப்பட்டுள்ளது. பிரிட்டனில் பெரும் செல்வந்தர்களாக உள்ள நான்கு தொழிலதிபர்களிடம் இருந்து கோடிக்கணக்கில் கடன் என்ற பெயரில் பணத்தை தனது கட்சிக்கு லஞ்சமாகப் பெற்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பேநசீர் புட்டோ மற்றும் அவருடைய கணவர் ஜர்தாரி ஆகியோரும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு இலக்கானவர்கள்தான். சுவிஸ் வங்களில் கோடிக்கணக்கான லஞ்சப் பணத்தை மறைத்து வைத்துள்ளதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஜர்தானி மீதான குற்றச்சாட்டு உறுதிசெய்யப்பட்டு சிறைத் தண்டனையும் வ���திக்கப்பட்டது.\nபாகிஸ்தான் மற்றொரு முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபுக்கு லஞ்ச வழக்கில் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அத்துடன் அவர் நாடு கடத்தப்பட்டார். பலமுறை முயன்றும் அவர் பாகிஸ்தானுக்குத் திரும்ப முடியவில்லை. இறுதியாக தற்போதுதான் நாடு திரும்பியுள்ளார்.\nஇந்தோனேசியாவின் முன்னாள் அதிபர் சுகார்தோ ஊழலில் திளைத்தவர். ஏழை நாடு என்ற சிந்தனை ஏதுமில்லாமல் மக்களைச் சுரண்டி, சுகபோக வாழ்க்கை ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டார். கோடிக்கணக்கில் பொதுப்பணத்தை சூறையாடினார்.\nபிலிப்பின்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் பெர்டினண்ட் மார்க்கோஸ் ஊழல் புரிவதில் சாதனை படைத்தவர். 20 ஆண்டு பதவிக்காலத்தில் அவர் சுருட்டிய பணத்தின் மதிப்பு ரூ. 4,000 கோடியாகும். என்னே அவருடைய மக்கள் சேவை அவர் மனைவி இமெல்டா விலைமதிப்புள்ள மூவாயிரம் ஜோடி செருப்புகளை வைத்திருந்தவர் என்ற தகவல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பெர்டினண்ட் மார்க்கோஸýக்கு பக்கபலமாக இருந்தது அமெரிக்க அரசு என்பது குறிப்பிடத்தக்கது.\nஅதிபர்களும் பிரதமர்களும்தான் இப்படி என்றால் ராணுவ ஆட்சியாளர்களின் செயல்பாடு அதைவிட மோசம் என்றே கூறலாம். மியான்மர் நாட்டில் 1962 ஆம் ஆண்டு முதல் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. லஞ்சமும் ஊழலும் தலைவிரித்தாடுகிறது. ஜனநாயகம் கோரி கிளர்ச்சி நடத்திய மக்களை ராணுவ ஆட்சியாளர்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கி ஒடுக்கினர்.\nஇராக் முன்னாள் அதிபரும் சர்வாதிகாரியுமான சதாம் ஹுசைன் ஆட்சிக் காலத்தில் எண்ணெய்க்கு உணவு பேரத்தில் கோடிக்கணக்கில் லஞ்சம் கைமாறியதாக புகார் எழுந்தது.\nமக்கள் நலனை மறந்து ஆடம்பர மாளிகையில் சுகபோக வாழ்க்கையில் திளைத்த சதாமை அமெரிக்கா தூக்கிலிட்டு கொன்றுவிட்டது.\nஎனவே, மன்னராட்சி, மக்களாட்சி, ராணுவ ஆட்சி, சர்வாதிகார ஆட்சி என எந்த ஆட்சியானாலும் எங்கும் நீக்கமற நிறைந்திருப்பது லஞ்சமும் ஊழலும் என்ற நிலை உருவாகி விட்டது.\nமக்களைக் காக்க வேண்டிய மன்னர்களும், அதிபர்களும், பிரதமர்களும், சர்வாதிகாரிகளும் லஞ்ச ஊழலில் திளைத்து சுகபோக வாழ்க்கையில் ஈடுபடுவது வேலியே பயிரை மேய்ந்த கதையாக உள்ளது.\nலஞ்சத்துக்கு மக்கள் மட்டுமே காரணமா\nதிருக்கழுக்குன்றம் துணை வட்டாட்சியர் வீட்டில் நடத்தப��பட்ட சோதனையில் ரூ.48 லட்சம் ரொக்கம் மற்றும் ரூ.50 லட்சத்துக்கும் அதிகமான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.\nஅந்த செய்தியின் அதிர்ச்சியிலிருந்து மீளும் முன்பாகவே, திருச்சியில் மோட்டார் வாகன ஆய்வாளர் வீட்டில் ரூ.44 லட்சம் மதிப்புள்ள நகை, பணம் பறிமுதல் என்ற செய்தி\nஇந்த நடவடிக்கைகள் மக்களிடம் ஏற்படுத்தியுள்ள விழிப்புணர்வு, இதற்கெல்லாம் மேலான ஓர் அதிர்ச்சியைத் தருவதாக இருக்கிறது. அதாவது: “”அட, எல்லாரும்தான் வாங்குறாங்க. இவங்க, வாங்கினத நியாயமா பங்குபோட்டு மேல கொடுக்காம அமுக்கப் பாத்திருப்பாங்க, ஒரே அமுக்கா அமுக்கிட்டாங்க” என்பதுதான் அந்த விழிப்புணர்வு.\nஇந்த மனநிலைக்குக் காரணம் அரசு அலுவலகங்களில் இன்று நிலவும் சூழ்நிலைதான்.\nசுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வருவாய்ச் சான்றிதழ் பெற வேண்டுமானால், உண்மைக்கு மாறாக வருமானத்தைக் காட்ட விரும்புபவர் மட்டுமே அரசு அலுவலர்களைக் “கவனிக்க’ வேண்டியிருக்கும். ஏழைகள் இரண்டு நாள்களுக்கு இழுத்தடிக்கப்படுவார்களே தவிர, சான்றிதழ் இலவசமாகக் கிடைத்துவிடும். ஆனால் இப்போது இலவசம்கூட இலவசமாகக் கிடைப்பதில்லை. தகுதி இருந்தாலும் லஞ்சம் கொடுத்தால்தான் கிடைக்கும் என்ற சூழல் ஏற்பட்டிருப்பதுதான் மக்களின் இத்தகைய விமர்சனங்களுக்குக் காரணம்.\nஅண்டை மாநிலங்களான கேரளம், ஆந்திரம் ஆகியவற்றில் காணப்படாத பிரமாண்டம், தமிழக அரசு விழாக்களில் மட்டும் இருக்கிறது. வரம்புக்கு மீறிய, சட்டம் அனுமதிக்காத செலவுகள் நிறைய\nபல அரசு உயர் அதிகாரிகள் அரசு விருந்தினர் மாளிகைகளில் தங்குவதில்லை. ஆனால் அவர்கள் பெயரில் “ரூம்’ மட்டும் போடப்படும். ஆனால் அவர்கள் தங்குவது நட்சத்திர ஓட்டலில். அத்துடன் வேறுசில சொல்லப்படாத செலவுகளும் உண்டு, அந்தச் செலவை உள்ளூர் அதிகாரிகள் ஏற்க வேண்டும்\nசட்டத்தை மீறிய செலவுகளை ஈடுகட்ட ஒவ்வொரு துறையிலும்- வருவாய்த் துறை என்றால் கிராம நிர்வாக அலுவலர் வரை-ஒரு வசூல் இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது. இது ஊர் அறிந்த ரகசியம்.\nதேன் எடுத்தவன் புறங்கையை சுவைக்காமல் விடுவானா ருசி பார்த்த பூனைகளுக்கு சூடு மறத்துப் போகிறது. மனிதம் மறைகிறது.\nஆதலால், வாகனம் நன்கு ஓட்டத் தெரிந்தாலும் “டிரைவிங் ஸ்கூல்’ மூலம்தான் உரிமம் பெற்றாக வேண்டும். அதே ஜாதி, அதே சம்பளத்துக்காக சான்றிதழ் கேட்டாலும் “கொடுத்து’தான் பெற முடியும்.\nஅரசு நிர்ணயிக்கும் நில மதிப்புக்கும் சந்தை மதிப்புக்கும் இடைப்பட்ட ஒரு மதிப்பை தீர்மானிக்கும் அதிகாரம் ஒருவரிடம் இருக்கும்போது, குறைக்கப்படும் பெருந்தொகைக்கு ஏற்ப ஒரு சிறுதொகையை இழக்க வேண்டும்.\nவிபத்துக்காக முதல் தகவல் அறிக்கை எழுதவேண்டுமானால், காவல்நிலையம் சொல்லும் வழக்கறிஞரை ஏற்று, காப்பீட்டுத் தொகையில் 20 சதவீதம், 30 சதவீதம் தள்ளுபடி தர வேண்டும் என்பதெல்லாம் எழுதப்படாத விதியாக மாறிவிட்டது.\nஇலவச கலர் டிவி பெறுவதற்கான பட்டியலில் இடம் பெற ரூ.100 வசூலிக்கப்படுகிறது என்ற செய்தி பல நாளிதழ்களில் வந்தாகிவிட்டது. ஆனால் இதை அரசு கண்டுகொள்ளவே இல்லை.\nஅரசு அறிவிக்கும் பல்வேறு உதவித் திட்டங்களுக்கு பொருளோ, வங்கி வரைவோலையோ தயாராக இருந்தாலும், “ரொக்கத்தை’ கொடுத்தால்தான் அவை கிடைக்கும் என்ற நிலை உள்ளது.\nபொதுமக்களிடம் பெறும் லஞ்சத்தைவிட அரசு அலுவலகங்களில் நடைபெறும் ஊழல் பல மடங்காக இருக்கிறது.\nபல ஏழை விவசாயிகளின் நிலங்களில் மானியப் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டதாகக் குறிப்பெழுதி, கணக்குக் காட்டி, பல கோடி ரூபாய் மானியம் ஆண்டுதோறும் “முளை’ காட்டாமல் மறைந்து விடுகிறது.\nஒவ்வோர் அரசு அலுவலகங்களிலும் அவர்களது செலவுகள் அனைத்தும் தணிக்கைத் துறையால் ஆய்வு செய்யப்படுகின்றன. ஆனால், தணிக்கைத் துறை அலுவலர்களையே ஏமாற்றுகிற அளவுக்கு பொய் ரசீதுகளும் சட்டத்தின் ஓட்டைகளும் சரிபார்ப்பவரை சரிகட்டுவதும் தாராளமாக இருக்கின்றன.\nலஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டு வழக்கு தொடுத்தாலும் எத்தனை வழக்குகளில் எத்தனை பேர் தண்டிக்கப்பட்டார்கள்\nஇவை யாவும் மக்கள் ஏற்படுத்திய பழக்கம் என்றும், அரசியல்வாதிகளின் அடாவடித்தனம் என்றும் சொல்லப்படும் பொதுவான கருத்து ஏற்புடையதாக இல்லை.\nமுள்ளை முள்ளால் எடுப்பதைப் போல, அரசு அலுவலகங்களில் பரவியுள்ள ஊழலை அரசு அலுவலர்களால்தான் தடுக்க முடியும்.\nஎந்தெந்த அமைச்சருக்கு எந்தெந்தத் துறை மற்றும் எந்தெந்த அலுவலர் மூலமாக எவ்வளவு தொகை போகிறது என்ற கணக்கெல்லாம்கூட பொதுவாகப் பேசும்போது ஊழியர் சங்கங்கள் வெளிப்படையாகப் பேசுகின்றன. ஆனால் அதை ஓர் அறிக்கையாகக்கூட இச் சங்கங்கள் வெளியிட்டத���ல்லை.\n“”அரசு விழாக்களுக்கு செலவாகும் கூடுதல் தொகைக்காக எங்கள் ஊழியரை வசூல் வேட்டை நடத்த அனுமதிக்க மாட்டோம்” என்று எந்த தொழிற்சங்கமும் போர்க்கொடி தூக்கியதில்லை. ஊழல் செய்யும் அமைச்சரின் முகமூடியைக் கிழிப்பதில்லை.\nஎந்தெந்த அரசு ஊழியர் லஞ்சம் வாங்குகிறார் என்பது சக ஊழியருக்குத் தெரியும். ஊழியர் சங்கத்துக்கும் தெரியும். தெரிந்திருந்தும், லஞ்சம் வாங்கும் ஊழியரை இடைநீக்கம் செய்தாலோ, பதவியிறக்கம் செய்தாலோகூட சங்கம் கொதித்தெழுகிறது. அவரைப் பாதுகாக்கிறது. அதே சமயம், அரசு ஊழியர் லஞ்சம் வாங்குகிறார் என்பதற்காக கண்டனத் தீர்மானம் நிறைவேற்றியதில்லை. சங்கத்தைவிட்டு அவரை வெளியேற்றியதும் இல்லை.\nஎத்தனை அறிவார்ந்த தத்துவம் பேசும் அரசியல் கட்சியைச் சார்ந்த சங்கமாக இருந்தாலும் சரி, ஊழல் அலுவலரை உறுப்பினராக வைத்துக்கொள்ள தயக்கம் காட்டுவதில்லை.\nலஞ்சத்துக்கு மக்கள் மட்டுமே காரணமா\nபுதுப்பிக்கப்பட்ட நாள்: 29 நவம்பர், 2007\nபுத்தகத்தின் சர்ச்சைக்குரிய பகுதிகளை நீக்கிக்கொள்வதாக தஸ்லிமா நஸ்ரின் அறிவிப்பு\nவங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின், தான் எழுதிய\n‘த்விக்ஹோண்டிதோ’ புத்தகத்தில் இடம்பெற்றிருந்த சர்ச்சைக்குரியதாகக் கூறப்படும் பகுதிகளைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாக அறிவித்திருக்கிறார்.\nகடந்த பல ஆண்டுகளாக இந்தியாவில் தங்கியிருக்கும் தஸ்லிமா நஸ்ரின், தனது புத்தகத்தில் இஸ்லாமுக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டிருப்பதாக இஸ்லாமிய அமைப்புக்கள் பல போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.\nசமீபத்தில், மேற்கு வங்கத் தலைநகர் கொல்கத்தாவில் அவருக்கு எதிராக இஸ்லாமிய அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். தஸ்லிமாவை வெளியேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.\nஇந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூருக்கு அனுப்பப்பட்ட அவர், பின்னர் புதுடெல்லிக்கு அழைத்து வரப்பட்டார். தற்போது, மத்திய அரசின் பாதுகாப்பில் ரகசிய இடத்தில் தங்கவைக்கப்பட்டிருக்கிறார்.\nஇரு தினங்களுக்கு முன்பு தஸ்லிமா தொடர்பாக நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்த வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, இந்தியாவில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்கள், பொதுமக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் கருத்துக்களை வெளியிடக்கூடாது என்று குறிப்பிட்டிருந்தார். அதேநேரத்தில், தஸ்லிமா தொடர்ந்து இந்தியாவில் தங்கியிருக்க அனைத்துப் பாதுகாப்பும் வழங்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில், தனது புத்தகத்தில் சர்ச்சைக்குரியதாகக் கூறப்படும் பகுதிகளை நீக்க முடிவுசெய்திருப்பதாக பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு தொலைபேசி மூலம் அவர் தெரிவித்திருக்கிறார்.\n“மதச்சார்பின்மையின் மகத்துவத்துக்காகக் குரல் கொடுத்தவர்களுக்கு ஆதரவாக இந்தப் புத்தகத்தை எழுதினேன். யாருடைய உணர்வுகளையும் புண்படுத்தும் எண்ணம் எனக்கு இல்லை. தற்போது இந்தியாவில் உள்ள சிலர், இது அவர்களது உணர்வுகளைப் புண்படுத்துவதாகக் கருதுவதால், அந்தப் புத்தகத்தில் உள்ள சில வரிகளைத் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன்” என்று தஸ்லிமா தெரிவித்திருக்கிறார்.\nஇந்த முடிவின் காரணமாக, சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டதாகவும், இனி இந்த நாட்டில் நிம்மதியாக வாழ முடியும் என்று நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் குருதாஸ் தாஸ்குப்தா, தஸ்லிமாவின் இந்த முடிவு, அவர் மீண்டும் கொல்கத்தா திரும்வுதற்கு வழிவகுக்கும் என்றார்.\nதஸ்லிமாவின் முடிவை, ஜமியதுல் உலாமை ஹிந்த் அமைப்பின் பொதுச்செயலர் மஹமூத் மதனியும் வரவேற்றுள்ளார்.\nஇது குறித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜவாஹிருல்லா, தமிழக பெண் முஸ்லிம் எழுத்தாளர் சல்மா, இலங்கை எழுத்தாளர் நுஹ்மான் ஆகியோரின் கருத்துக்களை நேயர்கள் கேட்கலாம்.\nநானாக வெளியேறவில்லை – கோல்கத்தா திரும்பவே விரும்புகிறேன்: தஸ்லிமா\nகோல்கத்தா, நவ. 26: கோல்கத்தா நகரை விட்டு வெளியேறத் தானாக முடிவெடுக்கவில்லை என்று தெரிவித்த வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன், எனினும், இவ்விஷயத்தில் மெüனத்தைக் கடைப்பிடிக்கவே விரும்புவதாகக் குறிப்பிட்டார்.\nதில்லியிலிருந்தவாறு வங்க மொழித் தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்குத் தொலைபேசி வழியே பேட்டியளித்தார் தஸ்லிமா.\nபேட்டியில் “நானாக எதற்காக இந்த முடிவு எடுக்க வேண்டும் யாராவது ஒருவர் வந்து என்னைக் கொன்றுவிடுவார்கள் என்று என் மனதுக்குத் தோன்றியது. பலர் என்னுடைய எழுத்துகளை விரும்புகிறார்கள்; மேலும் பலர் வெறுக்கிறார்கள்’ என்றார் அவர்.\nவிசாவை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி சிறுபான்மையினர் அமைப்பு நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்த நிலையில், உயிருக்குப் பாதுகாப்பு இல்லை எனக் கருதி, கோல்கத்தாவைவிட்டு வெளியேற முடிவெடுத்தீர்களா\n“இங்கே கருத்துச் சுதந்திரம் இருக்கிறது. கையளவே உள்ள சிலரின் எதிர்ப்புக்காக எதற்காக நான் கடும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும்’ என்று பதிலளித்தார் தஸ்லிமா.\n“கோல்கத்தா திரும்பவே நான் விரும்புகிறேன். ஆனால், இன்னமும் இதற்கு ஆதரவாக எவ்வித குறிப்பும் கிடைக்கவில்லை. எங்கிருந்து பச்சைக்கொடி காட்டப்படும் என்று எனக்கு பரபரப்பாக இருக்கிறது’ என்றும் குறிப்பிட்டார் அவர்.\nகோல்கத்தாவிலிருந்து “நெருக்குதல்’ காரணமாக வெளியேறினீர்களா என்று கேட்டபோது, “இதுபற்றிப் பேச நான் விரும்பவில்லை; கோல்கத்தாவுக்குத் திரும்பவே நான் விரும்புகிறேன். எந்த அளவுக்கு விரைவாக அது நடைபெறுமோ அந்த அளவுக்கு நல்லது’ என்றார் தஸ்லிமா.\n1994-ல் எழுத்துக்காக அவருடைய தலைக்கு முஸ்லிம் அடிப்படைவாத அமைப்புகள் விலை வைத்தபோது, வங்கதேசத்திலிருந்து வெளியேறி வந்து கோல்கத்தாவில் தங்கியவரான தஸ்லிமா, “கோல்கத்தாவில் தங்கியிருக்கவே விரும்புகிறேன். ஐரோப்பாவுக்குச் செல்ல விரும்பவில்லை. வங்கதேசம் அனுமதித்தாலும் அங்கே செல்ல மாட்டேன்; இங்கிருந்தே என் உரிமைக்காகக் குரல் கொடுப்பேன்’ என்று குறிப்பிட்டார்.\nதஸ்லிமா நஸ்ரீனுக்கு விசா: மேற்கு வங்கம் எதிர்த்தது\nபுது தில்லி, நவ. 26: வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீனுக்கு விசா காலம் நீட்டிக்கப்பட்டதற்கு மேற்கு வங்க அரசு எதிர்ப்புத் தெரிவித்தது.\nமாநில அரசின் எதிர்ப்பையும் மீறி மத்திய அரசு தலையிட்டு விசா காலத்தை நீட்டித்ததாக காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறியது:\nமத்திய அரசின் அனுமதியின்றி ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு அவரைக் கொண்டு செல்ல எவருக்குமே உரிமை கிடையாது.\nஇத்தகையோருக்கு விசா வழங்குவதற்கு சில நிபந்தனைகள் விதிக்கப்படுவது வழக்கம். இதற்கு முன்னர் திபெத்திய மதத் தலைவர் தலாய் லாமாவுக்கு விசா வழங்கப்பட்டபோது சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. அதே நிபந்தனைகள்தான் தற���போது தஸ்லிமா நஸ்ரீனுக்கும் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அவர் எந்த அரசியல் நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது. மேலும் பிற நாடுகளுடன் இந்தியா கொண்டுள்ள வெளியுறவு பாதிக்கப்படும் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என்ற விதிமுறையும் விதிக்கப்பட்டுள்ளது என்றார் சிங்வி.\nகோல்கத்தா, நவ. 26: மேற்கு வங்கத்திலிருந்து அவராக விரும்பியே எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன் வெளியேறினார் என்று கோல்கத்தா மாநகர காவல் ஆணையர் கெüதம் மோகன் சக்ரவர்த்தி தெரிவித்தார்.\nகோல்கத்தாவில் மாநில தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை செய்தியாளர்களுடன் பேசிய சக்ரவர்த்தி, “அவருடைய விருப்பத்தின் பேரில்தான் தஸ்லிமா வெளியேறினார்’ என்றார்.\nஇதனிடையே, கடந்த புதன்கிழமை கோல்கத்தாவில் நடந்த வன்முறை தொடர்பாக, மேலும் 4 பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.\nஏற்கெனவே, 68 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nபுது தில்லி, நவ. 26: வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன் விஷயத்தில் பல்முனைத் தாக்குதலுக்கு உள்ளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தப் பிரச்னையிலிருந்து தற்போது கைகழுவிக் கொண்டுவிட்டது.\nமேற்கு வங்கத்திலிருந்து தஸ்லிமா நஸ்ரீன் அவராகவேதான் ராஜஸ்தானுக்கு சென்றார்; இனி அவர் எங்கே தங்கியிருக்க வேண்டும் என்பதை மத்திய அரசுதான் முடிவு செய்ய வேண்டும் என்றும் கட்சி குறிப்பிட்டுள்ளது.\n“சர்ச்சைக்குரிய எழுத்தாளர் தஸ்லிமா, மேற்கு வங்கத்திலுள்ள இடதுசாரி அரசால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படவில்லை; எனவே, அவர் எங்கே தங்குவது என்பதை முடிவு செய்வதில் மேற்கு வங்கத்துக்கு எவ்விதப் பங்கும் இல்லை’ என்று கட்சியின் உயர்நிலைக் குழு உறுப்பினரான சீதாராம் யெச்சூரி தெரிவித்தார்.\nதில்லியில் திங்கள்கிழமை இதுதொடர்பான செய்தியாளர்களிடம் ஏராளமான கேள்விகளை எதிர்கொண்ட யெச்சூரி, “தஸ்லிமா எங்கே தங்கியிருப்பது என்பது முற்றிலுமாக மத்திய அரசு முடிவு செய்ய வேண்டிய விஷயம்; அவர் எங்கே செல்கிறாரோ அங்கே அவருக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டிய பொறுப்பு அந்தந்த மாநிலத்தையே சாரும்’ என்றார்.\n அல்லது அவருடைய விசா காலம் நீட்டிக்கப்படலாமா கூடாதா என்பதெல்லாமும் மத்திய அரசு முடிவு செய்ய வேண்டிய விஷயம்’ என்றார் யெச்சூரி.\nமேற்கு வங்கத்தைவிட்டு வெளியேறுமாறு தஸ்ல���மாவை இடதுசாரி அரசு கேட்டுக்கொண்டதாக வெளியான செய்திகள் பற்றிக் கேட்டதற்கு, “யாரும் அவரை வற்புறுத்தவில்லை, மத்திய அரசு அனுமதித்தால் அவர் விருப்பத்துக்கேற்ப எங்கே வேண்டுமானாலும் தஸ்லிமா செல்லலாம்’ என்று பதிலளித்தார் சீதாராம் யெச்சூரி.\nதஸ்லிமா திரும்பிவர வேண்டும் என்பதில் இடதுசாரி அரசு அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை என்று கூறப்படும் செய்திகளையும் அவர் மறுத்தார்.\n“இந்தப் பிரச்னைக்குள் மேற்கு வங்க அரசையோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையோ இழுத்துவிட முயலாதீர்கள். கடந்த மூன்றாண்டுகளாக அவர் கோல்கத்தாவில் தங்கியிருந்தார்; அவருக்குத் தேவையான பாதுகாப்பை மாநில அரசு அளித்து வந்தது’ என்றும் சீதாராம் யெச்சூரி குறிப்பிட்டார்.\nநஸ்ரீனை வரவேற்று பாதுகாப்புத் தர இடது முன்னணி தயாராக இருக்கிறதா என்றபோது, இந்தப் பிரச்னையில் மேற்கு வங்க அரசு சம்பந்தப்படவில்லை. இந்த அழைப்பை மத்திய அரசுதான் பரிசீலிக்க வேண்டும் என்றார் அவர்.\nதஸ்லிமாவை மீண்டும் அனுமதிக்க கோல்கத்தா காவல்துறையினர் மறுத்துவிட்டதாக ராஜஸ்தான் மாநில அரசு தெரிவித்துள்ளது பற்றிக் கேட்டபோது, இந்தக் கேள்விக்கு மேற்கு வங்க அரசுதான் பதிலளிக்க வேண்டும் என்றார் யெச்சூரி.\nதஸ்லிமாவுக்கு அடைக்கலம் தருவது பற்றிய மார்க்சிஸ்ட் கட்சியின் நிலை என்ன என்ற கேள்வியைத் தவிர்த்த யெச்சூரி, இதுதொடர்பாக ஏற்கெனவே வரையறுக்கப்பட்ட சட்டமும் விதிகளும் இருக்கின்றன. இதுபற்றித் தனக்குள்ள தகவல்களின் அடிப்படையில் மத்திய அரசுதான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறினார்.\nஓவியர் எம்.எப். ஹுசைன் நாடு திரும்பும் விஷயத்திலும் தஸ்லிமா பிரச்னையில் இரட்டை நிலையைக் கடைப்பிடிப்பதாக பாரதிய ஜனதா கட்சி மீது குற்றம் சாட்டினார் அவர்.\nஆர்எஸ்எஸ், விஎச்பி மற்றும் சார்ந்த அமைப்புகள் வழக்குத் தொடுத்துள்ள நிலையில் ஹுசைன் நாடு திரும்புவதைத் தடுக்கிறார்கள். குறிப்பிட்ட சமுதாயத்தின் உணர்வுகளைப் புண்படுத்தியதாகத் தெரிவிக்கின்றனர். எதற்காக இந்த இரட்டை நிலை என்றும் கேள்வி எழுப்பினார் சீதாராம் யெச்சூரி.\nநந்திகிராமம் வன்முறையைக் கண்டித்தும் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீனை வெளியேற்ற வேண்டும் என்று வலியுறுத்தியும் கடந்த வாரத்தில் கோல்கத்தாவில் சிறுபான்மையினர் அமைப்பின் சார்பில் போராட்டமும் தீவைப்பும் நடைபெற்றது; ராணுவமும் அழைக்கப்பட்டது.\nஅஜ்மீர் தர்காவில் குண்டுவெடிப்பு: வங்கதேச தீவிரவாத அமைப்பு காரணம்\nஅஜ்மீர், அக். 13: ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் உள்ள சூஃபி ஞானி காஜா மொய்னு தீன் சிஷ்டி தர்காவில் வியாழக் கிழமை நடைபெற்ற குண்டுவெ டிப்பு சம்பவத்துக்கு வங்கதேசத் தைச் சேர்ந்த ஹர்கத்- உல்-ஜிகாதி இஸ்லாமி (ஹுஜி) தீவிரவாத அமைப்பின் ஷாஹித் பிலால் என்பவரே காரணம் என்று கூறப்படுகிறது.\nஇவர் வங்கதேச சுற்றுலாப் பயணியாக இந்தியாவுக்கு வந்து இத்தகைய சதி செயலில் ஈடுபட்டிருக்கலாம் என்று சந் தேகிக்கப்படுகிறது.\nஇருப்பினும் பிலால், பாகிஸ் தானின் கராச்சி நகரைச் சேர்ந்த வர் என்று தெரியவந்துள்ளது.\nஹுஜி அமைப்புக்கு பாகிஸ்தா னின் ஜெய்ஷ்-இ-முகமது தீவிர வாத அமைப்பு உதவியிருக்கும் என்பதையும் மறுப்பதற் கில்லை என்று தகவல்கள் கூறு கின்றன.\nஹுஜி, ஜெய்ஷ் அமைப்புகள் இஸ்லாம் மதத்தின் குறிப்பிட்ட சில பிரிவுகளுக்கு எதிரானவை என்று கூறப்படுகிறது.\nஅதேவேளையில், சந்தேகத் துக்குரிய பல்வேறு நபர்களிட மும் ராஜஸ்தான் மாநில போலீ ஸôர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 6 பேரை பிடித்து வைத்து கடுமையாக விசாரித்து வருகின்றனர். எனினும் இது வரை எவரும் கைது செய்யப்ப டவில்லை.\nஇதற்கிடையே சம்பவ இடத் தில் சிம் கார்டுடன் கூடிய நோக் கியா செல்போன், வெடிக்காத வெடிகுண்டு ஆகியனவும் கண் டெடுக்கப்பட்டுள்ளன.\nகுண்டுவெடிப்புக்கு இந்த செல்போனையே பயன்படுத்தி யிருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள் ளது.\nஹைதராபாத் மெக்கா-மசூதி யில் நிகழ்த்திய குண்டுவெடிப்பு பாணியில் அஜ்மீரிலும் குண்டு வெடிப்பை அரங்கேற்றியுள்ள தாக தகவல்கள் கூறின. வியா ழக்கிழமை அஜ்மீர் தர்காவில் நாட்டு வெடிகுண்டு வெடித்து 2 பேர் இறந்தனர். 28 பேர் காய மடைந்தனர்.\nஹைதராபாத்தைச் சேர்ந்த சலீம், மும்பையைச் சேர்ந்த முக மது ஷோயப் ஆகியோர் உயிரி ழந்ததாக அடையாளம் கண்ட றியப்பட்டுள்ளது.\nகாயமடைந்தவர்களில் 17 பேர் ஒரிசா, குஜராத், மகாராஷ் டிரம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் மாநிலங்களைச் சேர்ந்த யாத்ரீ கர்கள் என கண்டறியப்பட்டுள் ளது. சம்பவம் நடந்த பிறகு தர் காவுக்கு வெளியே ஏற்பட்ட அமளியில் 5 பேர் காயமடைந்த னர்.\nசம்பவ இடத்தில் தீவி�� புலன் விசாரணை நடைபெற்று வருகி றது. தேசிய பாதுகாப்பு படை அமைப்பின் குழுவினரும் வந் துள்ளனர்.\nமுன்னதாக வியாழக்கிழமை மாலை ரம்ஜான் நோன்பை ஒட்டி 6.30 மணியளவில் இஃப் தார் விருந்துக்காகக் கூடியிருந்த னர். அப்போது தர்கா அருகே உள்ள மரத்தின் அடியில் பள் ளிக் கூடப் பை ஒன்றில் வைக் கப்பட்டிருந்த குண்டு வெடித் தது.\nஅஜ்மீரைச் சேர்ந்த மத்திய பாதுகாப்புப் படையினர் தர்கா வுக்குப் பாதுகாப்பு அளிக்க தயார் நிலையில் வைக்கப்பட் டுள்ளனர்.\nகுற்றவாளிகள் விரைவில் பிடிபடு வர்- முதல்வர் வசுந்தரா ராஜே சிந் தியா உறுதி: குண்டுவெடிப்பு நிகழ்ந்த பகுதியை வெள்ளிக்கிழமை பார்வையிட்டார் ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா.\nஅப்போது, “”குற்றவாளிகள் விரை வில் பிடிபடுவர். எக்காரணத்தைக் கொண்டும் தப்பிக்க இயலாது.\nபாதுகாப்பு ஏற்பாடுகளில் இருந்த தவறு காரணமாக இச்சம்பவம் நடந் ததா என்பது குறித்து விசாரணை நடத்தி கண்டறியப்படும்,” என்றும் அவர் உறுதி கூறினார். சம்பவத்தில் காயமடைந்தவர்களை மருத்துவம னையில் சென்று பார்த்து ஆறுதல் கூறினார் வசுந்தரா.\nஅஜ்மீர் தர்காவில் வெடிக்காத குண்டு கண்டுபிடிப்பு தாக்குதலின் பின்னணியில் ஹர்கத் உல் இஸ்லாமி\nஅஜ்மீர் : அஜ்மீர் “காஜா மொய்னுதீன் சிஸ்டி’ தர்காவில் நடந்த குண்டுவெடிப்புக்கு ஹர்கத்உல்இஸ்லாமிஜிகாதி அமைப்பு தான் காரணம் என தெரிகிறது. மேலும் தர்காவில் நேற்று ஒரு வெடிகுண்டு கண்டுபிடிக்கப் பட்டது. இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது.\nராஜஸ்தான் மாநிலம், அஜ்மீரில் புகழ் பெற்ற காஜா மொய்னுதீன் சிஸ்டி தர்காவில் நேற்று முன்தினம் குண்டு வெடித்ததில், இரண்டு பேர் உயிரிழந்தனர். 28 பேர் படுகாயமடைந்தனர்.இந்த குண்டு வெடிப்புக்கு வங்க தேசத்தில் இருந்து செயல்பட்டு வரும் ஹர்கத்உல்ஜிகாதிஇஸ்லாமி என்ற இயக்கமே காரணம் என சந்தேகிக்கப்படுகிறது.வெடிகுண்டில் “ட்ரைநைட்ரோடோலீன்’ என்ற வெடிபொருள் கலவையை பயங்கரவாதிகள் பயன்படுத்தியுள்ளனர். ஹர்கத் உல் இஸ்லாமி இயக்கத்துடன் பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது இயக்கமும் இதில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.\nகுண்டு வெடிப்பில் ஐதராபாத்தை சேர்ந்த ஷாகித் பிலால் என்ற பயங்கரவாதியின் மீது தான் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.குண்டு வெடிப���பு தொடர்பாக அஜ்மீரை சேர்ந்த ஆறு பேரை சந்தேகத்தின் பேரில் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் நடத்தப்பட்டு வரும் விசாரணையின் மூலம் இவ்வழக்கில் துப்பு துலங்குவதற்கான வாய்ப்பு இல்லை என வட்டாரங்கள் தெரிவித்தன.அஜ்மீர் தர்காவின் முக்கிய நுழைவு வாயில் அருகே நேற்று ஒரு வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டு, செயலிழக்கப்பட்டது. சம்பவ இடத்தை ஆராய்வதற்காக தேசிய பாதுகாப்பு படையினரும் வந்துள்ளனர் என்று மாநில குற்றப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி., ஏ.கே.ஜெயின் தெரிவித்தார்.\nராஜஸ்தான் மாநில முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா நேற்று அஜ்மீர் தர்காவில் குண்டு வெடிப்பு நடந்த இடத்தை பார்வையிட்டார். குண்டுவெடிப்பில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் சந்தித்து ஆறுதல் கூறினார்.பின்னர் அவர் கூறுகையில், “தர்காவில் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பான பாதுகாப்பு குளறுபடிகள் குறித்து விசாரணை நடத்தப்படும்.\nகுர்ஜார்கள் நடத்தி வரும் போராட்டத்தையொட்டி பெரும்பாலான போலீசார் பாதுகாப்பு பணிக்காக பல இடங்களில் ஈடுபடுத்தப்பட்டனர். எனினும் இதில் எந்த பாதுகாப்பு குளறுபடியும் ஏற்படவில்லை’ என்றார்.\nஜவுளித்துறையில் “கோட்டா’ முறை முடிவுக்கு வந்து சுமார் 3 ஆண்டுகளாகப் போகிறது. ஜவுளித்துறையில் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றம் இது. இந்த மாற்றம் ஏற்படுவதற்கு முன் என்ன நிலைமை இருந்தது\nஅமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகள் தங்களுக்குத் தேவையான ஆயத்த ஆடைகளை ஒரே நாட்டிலிருந்து வாங்குவதில்லை. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, சீனா, இந்தோனேசியா போன்ற பல நாடுகளிலிருந்து நிர்ணயிக்கப்பட்ட ஒரு விகித அடிப்படையில் இறக்குமதி செய்து வந்தன. இதனால், இந்தியா ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்பு இல்லாமல் இருந்தது. இந்த கோட்டா முறை 2005 ஜனவரி முதல் ரத்து செய்யப்பட்டது.\nஇதையடுத்து இந்திய ஜவுளித்துறைக்கு மிகப்பெரிய வாய்ப்பு காத்திருக்கிறது என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. “”இனி தேவையெல்லாம், வணிகத்திறன் மட்டுமே. அதாவது, சர்வதேசச் சந்தையில் போட்டியிடுவதற்குத் தகுந்த சிறப்பான தரம், நியாயமான விலை, குறிப்பிட்ட தேதியில் ஏற்றுமதி செய்தல் ஆகியவையே. இனி எவ்வளவு வேண்டுமானாலும் ஏற்றும���ி செய்யலாம்” என்று ஜவுளித்துறையில் பேசப்பட்டது.\n2005-ல் வெளியான முக்கிய ஆய்வறிக்கைகள், 2003 – 04-ல் 12 பில்லியன் டாலராக இருந்த ஜவுளி ஏற்றுமதி 2010-ல் 50 பில்லியன் டாலராக உயரும் என்று தெரிவித்தன. (ஒரு பில்லியன் என்பது நூறு கோடி). அதேபோல், 2012-ம் ஆண்டில் 55 பில்லியன் டாலராகவும் 2014-ம் ஆண்டில் 70 பில்லியன் டாலராகவும் ஜவுளி ஏற்றுமதி உயரும் என்றும் கணிக்கப்பட்டது. அதாவது, இந்தியாவில் தகவல் தொழில் நுட்பத்துறைக்கு இணையாக ஜவுளித்துறை உத்வேகம் அடையும் என்றும் பேசப்பட்டது.\nஆனால், நடப்பாண்டில் ஜவுளி ஏற்றுமதி மதிப்பு 23 பில்லியன் டாலராகவே இருக்கும் என்று தெரிகிறது. அதாவது நிர்ணயிக்கப்பட்டிருந்த 25 பில்லியன் டாலர் இலக்கைவிட குறைவாகவே இருக்கும். கடந்த ஆண்டும் இலக்கைவிட 2 பில்லியன் டாலர் குறைவாகவே ஏற்றுமதி இருந்தது.\nஎனினும், நான்கு ஆண்டுகளுக்கு முன் வெறும் 12 பில்லியன் டாலராக இருந்த ஜவுளி ஏற்றுமதி இந்த ஆண்டு இரண்டு மடங்காக அதிகரித்திருப்பது சற்று ஆறுதலான விஷயம்.\nஇந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதி அதிகரித்துள்ள அளவு, ஜவுளி ஏற்றுமதி அதிகரிக்கவில்லை என்பதே உண்மை.\nசீனா, வங்கதேசம் போன்ற நாடுகள் இந்தியாவைவிட சிறப்பாகச் செயல்பட்டு கோட்டா முறை ரத்தான வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொண்டுள்ளன. சர்வதேச அளவில் இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதி 3 சதவிகிதம்தான்; ஆனால் சீனாவின் ஏற்றுமதி 20 சதவிகிதம்.\nஇந்தியாவைப் பொருத்தவரை, ஜவுளித்துறைக்கு ஒரு முக்கியத்துவம் உண்டு. மூன்றரை கோடி மக்களுக்கு நேர்முகமாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு வழங்கும் துறை இது. இந்தியாவின் மொத்த தொழிலாளர்களின் எண்ணிக்கையில் ஒன்பது சதவிகிதத்தினருக்கு ஏற்கெனவே வேலைவாய்ப்பு வழங்கிவரும் ஒரு துறை.\nமத்திய அரசு அண்மைக்காலமாக சில புதிய திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. ஜவுளித்துறையில் புதிதாக முதலீடுகள் வரவேண்டும் என்ற நோக்கில், 1999-ம் ஆண்டு முதல் ஜவுளித்துறையில் தொழிலியல் மேம்பாடு நிதித் திட்டத்தை (பங்ஷ்ற்ண்ப்ங் மல்ஞ்ழ்ஹக்ஹற்ண்ர்ய் ஊன்ய்க் நஸ்ரீட்ங்ம்ங்) உருவாக்கி தொழிலியல் ரீதியான மேம்பாடு மற்றும் நவீனமயமாக்கலுக்காக நிதி உதவி செய்து வருகிறது. இத்திட்டம் நடப்பாண்டில் முடிவடையும் நிலையில் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.\nவாட் (யஹப்ன்ங் அக்க்ங்க் பஹஷ்) உள்ளிட்ட வரிச்சலுகைகள், நவீன இயந்திரங்கள் இறக்குமதிக்கான நடைமுறைகளை எளிமைப்படுத்துதல், சிறுதொழில்துறையினருக்கு ஒதுக்கப்பட்டிருந்த பின்னலாடை போன்ற சில பிரிவுகளை பிற தொழிற்கூடங்களுக்கு அனுமதித்தல், வெளிநாட்டு முதலீட்டுக்கான உச்ச வரம்பை 100 சதவிகிதமாக உயர்த்துதல் போன்ற பல நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.\nஎனினும் ஜவுளித்துறை குறிப்பிடத்தக்க அளவில் வெளிநாட்டு மூலதனத்தை ஈர்க்கவில்லை என்பதே உண்மை. தொழிலியல் மேம்பாட்டு நிதித் திட்டத்தின் பயனாக, உள்நாட்டு முதலீட்டாளர்கள் கணிசமான அளவில் புதிய முதலீடுகளை ஜவுளித் துறையில் செய்து வருகின்றனர்.\nஅதேநேரம், ஜவுளி ஏற்றுமதியில் அனுபவமும், ஆற்றலும் பெற்றுள்ள சில தொழில் முனைவோர் வங்கதேசம் சென்று, ஏற்றுமதி செய்ய முற்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது. அந்த நாட்டில் தொழிலாளர் ஊதியம் உள்ளிட்ட செலவினங்கள் குறைவு என்பதே இதற்கு காரணம்.\nஇது ஒருபுறமிருக்க, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 9 சதவிகிதம் உயர்ந்துவிட்டது. மற்ற ஏற்றுமதியாளர்களைப்போலவே, ஜவுளி ஏற்றுமதியாளர்கள் இந்த டாலர் வீழ்ச்சியால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இப் பாதிப்பை ஈடுசெய்யும் வகையில் ரூ. 1,400 கோடியில் பல்வேறு சலுகைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. எனினும், இது போதுமானது அல்ல என்பது ஏற்றுமதியாளர்களின் கருத்து.\nஇந்நிலையில், டாலர் மதிப்பு வீழ்ச்சியை எதிர்கொள்ளும் வகையில், ஜவுளி ஏற்றுமதியாளர்கள் சில முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். உதாரணமாக, அமெரிக்கச் சந்தைக்கு ஏற்றுமதி செய்வதை மட்டும் நம்பியிராமல், ஐரோப்பிய நாடுகளுக்கும் ஜவுளி ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இது வரவேற்கத்தக்கதுதான். எனினும், அமெரிக்கச் சந்தையின் தேவையைவிட ஐரோப்பிய நாடுகளின் தேவை மிகக் குறைவு என்பதால், இது ஒரு தாற்காலிக நிவாரணமாகவே அமையும்.\nஅதேபோல், அமெரிக்காவின் புதிய ஆர்டர்களுக்கு 3 சதவிகித அளவுக்கு விலையை உயர்த்தி வருகிறார்கள் என்று திருப்பூர் உள்ளிட்ட பல பகுதிகளில் செயல்படும் ஜவுளி வியாபாரிகள் தெரிவிக்கிறார்கள்.\nஜவுளித்துறையில் நீண்டகாலத்துக்கு உத்வேகம் ஏற்பட வேண்டுமானால், தொழிலியல் ரீதியாக நவீனமயமாக்கல், கட��டமைப்பு மேம்பாடு, காலமாற்றத்துக்கேற்ற புதிய புதிய வணிக உத்திகள் ஆகியவை உடனடித் தேவை. அத்துடன், நெசவு முதல் ஆடைகளைத் தைத்து முடிப்பதுவரை ஒரே இடத்தில் ஒருங்கிணைந்த உற்பத்திக் கூடங்கள் அமைக்கப்பட வேண்டும்.\nஇதைக் கருத்தில்கொண்டு, சர்வதேசத் தரத்துக்கு ஜவுளி ஆலைகளை நிறுவுவதற்காக ஒருங்கிணைந்த ஜவுளி பூங்காக்களை மத்திய அரசு அமைக்கிறது. இத்திட்டத்தில் 30 ஜவுளி பூங்காக்களை அமைக்க ஏற்கெனவே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ரூ. 2 ஆயிரத்து 897 கோடியில் அமையும் இத் திட்டத்தில் மத்திய அரசின் பங்குத்தொகை ரூ. 1,055 கோடி என்று மத்திய ஜவுளித்துறை இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்திருப்பது நம்பிக்கை ஊட்டுவதாக உள்ளது.\n(கட்டுரையாளர்: சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் முன்னாள் துணைப் பொது மேலாளர்).\nகாந்தியக் கொள்கை விஷயத்தில் நாம் ஆஷாடபூதித்தனத்தின் உச்சத்துக்கே சென்றுவிடுகிறோம். காந்திஜியின் சொந்த மாநிலமான குஜராத்தே வன்முறைக் களமாகத் திகழ்ந்து அவரைச் சிறுமைப்படுத்துவதில் வியப்பு ஏதும் இல்லை.\nஐக்கிய நாடுகள் சபைக் கூட்டத்தில் அகிம்சை குறித்துத் தேனொழுகப் பேசிய சோனியா காந்தி, இந்தியாவிலோ, மியான்மரிலோ ஏற்பட்டுவரும் ரத்தக்களரி குறித்து வாய் திறவாமல் இருந்ததிலும் வியப்பு ஏதும் இல்லை.\nஉலகின் எந்தப் பகுதியிலாவது நடந்த வன்முறை அல்லது அடக்குமுறை ஆட்சி மீது இந்திய அரசு கண்டனக் குரல் எழுப்பி நாம் கடைசியாக கேட்ட சந்தர்ப்பம் எது என்று நினைவுகூரமுடியுமா\nஅநியாயத்தைத் தட்டிக்கேட்காமல் அமைதி காத்தால் அரசியல் ரீதியாக ஆதாயம் கிடைக்கும் என்றால், அந்த அமைதிக்கு அர்த்தம் இருக்கிறது; அப்படியாவது நமக்கு எந்த ஆதாயமாவது கிடைத்திருக்கிறதா\nஇப்படிப்பட்ட விவகாரங்களைக் கையாள்வதில் சீனாதான் சமர்த்து. நம்முடைய அந்தமான் தீவின் வடக்கு முனைக்கு அருகில் கல்லெறி தூரத்தில், மியான்மரின் கிரேட் கோகோ தீவில் கடற்படை தளத்தை சீனா நிறுவியுள்ளது.\nபாகிஸ்தானில் மலைப்பகுதியில் நெடுஞ்சாலைகளையும், ஆழ்கடலில் கடற்படை தளத்தையும் அமைத்துக்கொண்டு ராணுவரீதியாகத் தன்னை பலப்படுத்திக்கொண்டுள்ளது சீனா.\nசர்வதேச அரங்கில், ராஜீயரீதியாக தான் விதைக்கும் ஒவ்வொரு விதைக்கும் ஈடாக, 10 பழங்களைப் பறித்துக் கொள்கிறது சீனா.\nவங்கதே���த்துக்காக நமது முப்படைகளைத் திரட்டிச் சென்று போரிட்டு விடுதலை வாங்கித் தந்தோம், பதிலுக்கு நமது எல்லையில் புதிய எதிரியை இப்போது சம்பாதித்துள்ளோம். போதாதக்குறைக்கு எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீனை வேறு தலையில் கட்டிக்கொண்டு அழுகிறோம்.\nவங்கதேசத்துக்கு விடுதலை வாங்கித்தந்ததற்காக நம்மை மிரட்ட தனது விமானந்தாங்கிக் கப்பலை இந்துமகா சமுத்திரத்துக்கு அனுப்பினார் அப்போதைய அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்சன்.\nஇராக்கைவிட மியான்மரில் இயற்கை வளம் அதிகம் என்கிறார்கள், இது இன்னமும் அமெரிக்காவின் துணை அதிபர் டிக் சினீயின் கண்ணில் படவில்லை என்பதை நம்புவதே கடினமாக இருக்கிறது; இல்லை ஒருவேளை பட்டுவிட்டதா\nராணுவத் தலைமை ஆட்சியாளர் தாண் ஷ்வேயின் மாப்பிள்ளை தேசா, சாதாரணமானவராக இருந்து குபேரனாகிவிட்டார் என்கிறார்கள்.\nநாட்டின் மிகப் பெரிய வர்த்தக ஒப்பந்தம், ராணுவக் கொள்முதல் எல்லாமே அவரைச்சுற்றித்தான் இருக்கும் என்பது புரிகிறது. அவருக்கென்று சொந்தமாகவே ஒரு விமானம் கூட இருக்கிறதாம்.\nசர்வதேச அமைப்பின் பொருளாதாரத் தடை இருக்கிறதோ இல்லையோ, ஹால்பர்ட்டன் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் மியான்மரில் ஜனநாயகம் மலர காலூன்ற இது நல்ல நேரம். (ஹால்பர்ட்டன் என்பது எண்ணெய்த் துரப்பணத் துறையில் அனுபவம் வாய்ந்த பன்னாட்டு நிறுவனம்).\nநான் சொல்வது கற்பனையோ அதீதமோ அல்ல; எதிர்பாராத இடத்தில், எதிர்பாராத விதத்தில் அமெரிக்காவின் கரங்கள் கண்ணுக்குத் தெரியாமல் எப்படியெல்லாம் செயல்பட்டிருக்கின்றன என்பது சமீபகாலத்தில் சி.ஐ.ஏ.வின் ரகசியங்கள் அம்பலமானபோது தெரியவந்துள்ளது.\n1988-ல் லாக்கெர்பி விமான விபத்து நினைவில் இருக்கிறதா அமெரிக்க விமானம் நடுவானில் வெடித்துச் சிதறியதே அந்த விபத்துதான் அமெரிக்க விமானம் நடுவானில் வெடித்துச் சிதறியதே அந்த விபத்துதான் இறுதியில் ஒரு லிபியர்தான் அந்த விபத்தின் பின்னணியில் இருந்தது என்று கண்டுபிடிக்கப்பட்டது.\nமால்டாவைச் சேர்ந்த ஒரு கடைக்காரர்தான் அந்த சாட்சியத்தையும் அளித்தார். அவருக்கு அமெரிக்க அரசு 20 லட்சம் டாலர்களைப் பரிசாகத் தந்தது. லிபியர் இப்போது கோர்ட்டுக்குப் போயிருக்கிறார்.\n1980-களின் தொடக்கத்தில் ஆப்கானிஸ்தானில் சிக்கிக்கொண்டு அந்நாளைய சோவியத் யூனியன் திண்டாடியது நினைவுக்கு வருகிறதா அமெரிக்க, பிரெஞ்சு உளவுப்படையினர்தான் அதற்குக் காரணம்.\nஆப்கானிஸ்தானில் சோவியத் துருப்புகள் மீள முடியாமல் சிக்கிக்கொண்டால், சோவியத் யூனியனே சிதறுண்டுவிடும் என்று பிரெஞ்சு உளவுப்பிரிவினர் தகவல் அளித்தனர். உடனே அதற்கான ஏற்பாடுகளில் அதிபர் ரொனால்டு ரீகன் தலைமையிலான அமெரிக்க அரசு தீவிரமாக இறங்கியது.\nசோவியத் துருப்புகளை ஹெராயின் என்ற போதை மருந்துக்கு அடிமையாக்குவதும் பிரெஞ்சு உளவுத்துறை வகுத்துக் கொடுத்த திட்டம்தான் என்று “”காவ் பாய்ஸ்” என்ற நூலின் ஆசிரியர் பி. ராமன் தெரிவிக்கிறார்.\nசோவியத் யூனியனுக்கு எதிராகப் போராட ஜிகாதிகளுக்கும் தனி ஊக்குவிப்பு தரப்பட்டது. உலகெங்கிலுமிருந்தும் ஜிகாதிகள் அணி திரண்டு ஆப்கானிஸ்தானுக்குள் புகுந்து சோவியத் துருப்புகளுக்கு எதிராக சண்டையிட்டு அவர்களைப் படுதோல்வி அடையவைத்தனர்.\nஅமெரிக்கா பணமும் ஆயுதமும் கொடுத்து அப்படி ஊக்குவித்த ஜிகாதிகளில் ஒருவர்தான் ஒசாமா பின் லேடன்.\nகாலப்போக்கில் எதிர்பார்த்தபடியே சோவியத் யூனியன் சிதறுண்டு போனது.\nஅதே சமயம் ஜார்ஜ் புஷ்ஷின் ஆட்சியும் கலகலத்துக்கொண்டிருக்கிறது. “அமெரிக்கர்களே இஸ்லாத்துக்கு மாறிவிடுங்கள்’ என்று கேட்கும் அளவுக்கு வெற்றிக்களிப்பில் மிதக்கிறார் பின் லேடன்.\nமியான்மரில் நடக்கும் கலவரங்களின் பின்னணியிலும் அமெரிக்கா இருந்தால் ஆச்சரியப்படாதீர்கள்; பாகிஸ்தானிலும் தில்லியிலும் நடப்பனவற்றின் பின்னணியில் எந்த அளவுக்கு அமெரிக்காவின் கை இருக்கிறதோ அந்த அளவுக்கு மியான்மரிலும் இருக்கும்.\nஉறுத்து வந்து ஊட்டும் ஊழல் வினை\nவங்கதேசத்தின் முன்னாள் பிரதமர்கள் ஷேக் ஹசீனா, கலீதா ஜியா, பிலிப்பின்ஸின் முன்னாள் அதிபர் ஜோசப் எஸ்ட்ரடா, தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்ஷின ஷினவத்ரா – இவர்கள் அனைவருக்கும் ஓர் ஒற்றுமை உண்டு. எல்லோரும் அந்தந்த நாடுகளின் இப்போதைய அரசுகளால் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளானோர்.\nஇவர்களுள் தக்ஷின ஷினவத்ரா தவிர மற்ற மூவரும் ஊழல் குற்றச்சாட்டு காரணமாக கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇதற்கு அரசியல் ரீதியாக பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் வெளிப்படையான காரணமாக இருப்பவை – ஊழல் மற்றும் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துதல் ஆகியவையே.\nவங்கத��சத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தமது ஆட்சிக்காலத்தில் தஜுல் இஸ்லாம் ஃபரூக் என்ற தொழிலதிபரை மிரட்டி சுமார் 4 லட்சத்து 41 ஆயிரம் டாலர்கள் பெற்றது, எதிர்க்கட்சியினரைக் கொலை செய்யத் திட்டமிட்டது உள்ளிட்ட புகார்களின் பேரில் கைது செய்யப்பட்டார்.\nகலீதா ஜியா தமது இளைய மகன் அராஃபத் ரஹ்மான் கோகோவின் நிறுவனத்துக்கு அதிகாரத்தை, தவறாகப் பயன்படுத்தி சலுகை வழங்கியதாக அந்நாட்டு இடைக்கால அரசால் கைது செய்யப்பட்டார்.\nதாய்லாந்தின் ஷின் கார்ப்பரேஷன், தொலைபேசி சேவை உள்பட பல்வேறு தொழில்களைக் கொண்ட மிகப்பெரிய நிறுவனம். இது அந்நாட்டின் முன்னாள் பிரதமர் தக்ஷின ஷினவத்ராவின் குடும்பத்துக்குச் சொந்தமானது. இதை விற்றபோது 190 கோடி டாலர்கள் வரிஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து நடந்த பல்வேறு அரசியல் குழப்பங்கள், எதிர்ப்பை அடுத்து, கடந்த ஆண்டு ராணுவப் புரட்சி மூலம் ஆட்சியில் இருந்து தூக்கி எறியப்பட்டார் ஷினவத்ரா. ராணுவ வீரர்களுடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்ளும் அளவுக்கு ராணுவப் புரட்சிக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது.\nஎல்லோருக்கும் உண்டு அரசியல் ஆசை; குறிப்பாக, திரைப்பட நடிகர்களுக்கு. சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருந்து அரசியல் ஆசையில் களம் கண்டு வெற்றியும் பெற்று இறுதியில் வீழ்ந்தவர் பிலிப்பின்ஸின் முன்னாள் அதிபர் ஜோசப் எஸ்ட்ரடா (70). அண்மையில் அந்நாட்டு நீதிமன்றம் அவருக்கு ஆயுள்தண்டனை விதித்தது; அதுமட்டுமன்றி, அவர் இனி எந்த ஒரு பதவியையும் வகிக்க முடியாதபடி தடை விதிக்கப்பட்டது.\nபிலிப்பின்ஸின் ஏழைப் பங்காளனாகவே பார்க்கப்பட்டவர் ஜோசப் எஸ்ட்ரடா. ஏழ்மையில் இருக்கும் ஒவ்வொரு பிலிப்பின்ஸ் குடிமகனுக்கும் எஸ்ட்ரடாவைத் தெரியும் என்பார்கள். காரணம், சுமார் 100 திரைப் படங்களில் ஏழைகளின் பாதுகாவலனாக நடித்து அதன்மூலம் சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் அவர்.\nஅவருக்கும் வந்தது அரசியல் ஆசை. 1969-ம் ஆண்டு தலைநகர் மணிலா அருகே உள்ள ஸôன் ஜுவான் நகரத்தின் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது துவங்கியது அவரது அரசியல் பயணம். ஏறக்குறைய 16 ஆண்டுகள் அந்நகரின் மேயராக இருந்தார்.\nஅடுத்து அவர் வைத்த குறி, அதிபர் பதவி. 1998-ம் ஆண்டு நடந்த தேர்தலில், நம் ஊர் போலவே அதிக வாக்கு வித்தியாசத்தில் அவரை வெற்றிபெறச் செய்து அதிபர் பதவி அளித்தனர் அந்நாட்டு மக்கள்.\nபதவிக்கு வரும் வரை ஏழைப் பங்காளனாக இருப்பேன் என்று கூறுவோர், பதவி கிடைத்தும் பின் ஊழல், அதிகார துஷ்பிரயோகத்தில் திளைப்பது வழக்கம்தான். இதற்கு இந்த முன்னாள் நடிகர் ஜோசப் எஸ்ட்ரடாவும் விதிவிலக்கல்ல.\nநாட்டில் சட்டவிரோதமாக நடந்த சூதாட்டத்தை ஆதரித்தார் எஸ்ட்ரடா. சூதாட்டக்காரர்கள் வென்ற பணத்தில் இருந்து 80 லட்சம் அமெரிக்க டாலரை அவர் லஞ்சமாகப் பெற்றார். “அதை நான் வாங்கிக் கொடுத்தேன்’ என அந்நாட்டின் மாகாண ஆளுநர் லூயிஸ் ஸிங்ஸன் கூறியபோதுதான் வந்தது வினை. புகையிலை விவசாயிகள் கூட்டுறவு சங்கத்துக்கான அரசு மானியத்தில் 26 லட்சம் டாலர் ஊழல் செய்ததாகவும் எஸ்ட்ரடா மீது புகார் எழுந்தது.\nஇதையடுத்து 2000-ம் ஆண்டு எஸ்ட்ரடாவைப் பதவிநீக்கம் செய்ய முயன்றது பிலிப்பின்ஸ் நாடாளுமன்றம். எனினும் அது நிறைவேறவில்லை.\n2001-ம் ஆண்டு ராணுவம் அவரைப் பதவியில் இருந்து விரட்டிவிட்டு, துணை அதிபர் குளோரியா மகபாகல் அரோயாவை அதிபர் ஆக்கியது.\nமொத்தம் 8 கோடி டாலர் ஊழல் தொடர்பாக நடந்த வழக்கில் எஸ்ட்ரடாவுக்கு 40 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கியுள்ளது அந்நாட்டு நீதிமன்றம். பிலிப்பின்ஸின் முன்னாள் அதிபர் ஃபெர்டினாட் இமானுவல் மார்கோஸ், வங்கதேசத்தின் முன்னாள் ராணுவத் தளபதியும் அதிபருமான எர்ஷாத், தனது அமைச்சரவை சகாக்களின் மீதான ஊழல் புகார்களை அடுத்து அண்மையில் ராஜிநாமா செய்த ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, பெரு நாட்டில் மனித உரிமை மீறல் மற்றும் ஊழல் செய்தததை அடுத்து, சிலியில் தஞ்சம் புகுந்து, அந்நாட்டு நீதிமன்றத்தால் அண்மையில் வெளியேற்றப்பட்ட பெரு நாட்டின் முன்னாள் அதிபர் அல்பெர்ட்டோ ஃபுஜிமோரி என – பலரைக் குறிப்பிடலாம். ஊழல் விஷயத்தில் நம் நாட்டின் தலைவர்கள் பற்றி நீண்ட பட்டியலே போடலாம்\nநல்லவர்களாகத் தெரியும் இத் தலைவர்கள் ஆட்சிக்கு வந்தால் வல்லவர்களாக இருப்பர். நம்மைச் சூழ்ந்துள்ள இன்னல்களைக் களைவர் என்று நம்பும் சாதாரண மக்களின் நம்பிக்கை சிதைக்கப்படும் போது அவர்களுக்கு ஆறுதலாக இருப்பது இதுபோன்ற நீதிமன்றத் தீர்ப்புகளே.\nமுன்னர் செய்த செயலுக்குரிய விளைவுகள் ஒருவனை வந்தடைந்தே தீரும் என்பதற்காக “ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்’ என்றது சிலப்பதிகார���். ஊழ்வினை மட்டுமல்ல, “ஊழல்’ வினையும்தான் உரிய தண்டனையைப் பெற்றுத் தரும்.\nஅந்நியச் சிறைகளில் வாடும் இந்தியர்கள்\nஆஸ்திரேலியாவில் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட இந்திய டாக்டர் ஹனீஃபை விடுதலை செய்ய இந்திய நீதிமன்றங்கள் முதல் உள்துறை, வெளியுறவுதுறை அமைச்சகங்கள் மற்றும் அனைத்துக் கட்சிகளும் ஒட்டுமொத்தமாகக் கோரிக்கை விடுத்தன. இந்நிலையில் ஹனீஃப் ஜூலை 29-ம் தேதி விடுதலை செய்யப்பட்டார்.\nஇதையடுத்து, மீண்டும் ஹனீஃப்புக்கு ஆஸ்திரேலியா செல்ல விசா வழங்க வேண்டும் என்று, வெளியுறவுத் துறை அமைச்சகமும், இந்திய தூதரகமும் போராடிக்கொண்டிருக்கும் நிலையில், ஹனீஃபை போல சந்தேகத்தின்பேரில் பல ஆண்டுகளாக வெளிநாட்டுச் சிறைகளில் கைதிகளாக அடைபட்டிருக்கும் இந்தியர்களை விடுதலை செய்ய அரசு எப்போது நடவடிக்கை எடுக்கும் என்பதே அனைவரின் கேள்வி.\nசமீபத்தில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் ஒரு புள்ளிவிவரத்தை வெளியிட்டது. அந்தப் புள்ளி விவரத்தில், வெளிநாட்டுக்கு வேலை நிமித்தமாகச் சென்ற இந்தியர்களுள் சுமார் 6,700 பேர் சந்தேகத்தின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.\nசவூதி அரேபியாவில் உள்ள இந்தியக் கைதிகளின் எண்ணிக்கை 1,116,\nமலேசியாவில் 545 பேர் என்ற புள்ளி விவரத்தை தெரிவித்துள்ளது.\nஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் 64,\nசுவிட்சர்லாந்து சிறைகளில் கிட்டத்தட்ட 419 பேர்,\nமால்டோவாவில் சுமார் 150 இந்தியர்களும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.\nமேலும் 2005-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு வரை வெளிநாட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இந்தியர்களுள் 1379 பேர் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால், அதே சமயத்தில் 1,343 பேர் புதிதாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nசிறையில் அடைக்கப்பட்ட அனைவருக்கும் அவர்களது அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்பட்டது என்பது வேதனைக்குரிய விஷயம். மேலும், இதுசம்பந்தமாக இந்தியத் தூதரகம் மேற்கொண்ட நடவடிக்கையும் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை.\nஇவ்வாறு வெளிநாட்டுச் சிறைகளில் அடைபட்டிருக்கும் இந்தியர்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் 90 சதவீத குற்றம் முறையான விசா சம்பந்தமான ஆவணங்கள் இல்லாததுதான்.\n முதலாவது, இந்தியாவிலிருந்து வெளிநாட்டிற்கு வேலைக்காக முதன்முதலாகச் செல்லும் இந்தியர்களுக்கு குடிபெயர���தல் குறித்த போதிய விவரமும், விழிப்புணர்வும் இல்லாதது.\nஇரண்டாவது நமது இந்திய அரசு.\nபுற்றீசலாய் முளைத்துள்ள வெளிநாட்டிற்கு ஆள்களை அனுப்பும் தனியார் ஏஜென்சிகள். இவற்றின் மூலமாகத்தான் ஆயிரக்கணக்கான இந்தியத் தொழிலாளர்கள் இன்று வெளிநாட்டு சிறைகளில் அடைபட்டு கிடக்கின்றனர்.\nவங்கதேச சிறையில் தண்டனைக் காலம் முடிந்து கிட்டத்தட்ட 200 இந்தியக் கைதிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.\nஅந்நாட்டுத் தூதரகம் நம் இந்தியத் தூதரகத்தைத் தொடர்பு கொண்டு, விடுதலையடைந்த கைதிகளை மீட்டுச் செல்லுமாறு அழைப்பு விடுத்தும் இந்தியத் தூதரகம் பாரா முகமாய் இருப்பதாக ஒரு ஆங்கில நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.\nமலேசியாவில் உள்ள தனியார் தொண்டுநிறுவனம் ஒன்று ஓர் ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் மலேசியாவில் வசிக்கிற இந்தியர்கள் மொத்தம் 16 லட்சம். இதுதவிர கடல்கடந்து வேலை நிமித்தமாகச் சென்ற இந்தியத் தொழிலாளர்கள் மொத்தம் 1,39,716 பேர். இதில் தற்போது 20,000 பேர் சந்தேகத்தின் அடிப்படையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.\nஇவர்களில் 90 சதவீத இந்தியர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றம் குடிபெயர்தல் (ஐம்ம்ண்ஞ்ழ்ஹற்ண்ர்ய்) தொடர்பான சரியான ஆவணங்கள் இல்லாதது. மேலும் 10 சதவீதத்தினர் போதைப் பொருள், கொலை, கற்பழிப்பு போன்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nமலேசியாவில் மட்டும் ஒரு மாதத்திற்கு சராசரியாக 3 பேர் தற்கொலை செய்துகொள்கின்றனராம். இவர்களின் உடல்கள் கூட முறையாக இந்தியாவுக்கு கொண்டு வரப்படுவதில்லை என்பது அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள கசப்பான உண்மை.\nஇப்போதைய அவசரத்தேவை புற்றீசலாய் முளைத்துள்ள தனியார் ஏஜென்சிகளைக் கண்காணிப்பது, குடிபெயர்தல் குறித்த தகவல் மையங்களை பேருந்து நிலையம், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் மற்றும் மக்கள் கூடுகின்ற முக்கியமான இடங்களில் அமைத்தல் ஆகும்.\nவெளிநாட்டுக்கு வேலைநிமித்தமாக முதன்முறையாகச் செல்லும் இந்தியர்களுக்குக் குடிபெயர்தல் குறித்த ஆயத்த பயிற்சி, அதாவது அந்நாட்டின் கலாசாரம், அந்நாட்டினுடைய அடிப்படையான சட்ட திட்டங்கள் குறித்த பயிற்சி அவசியமானது.\nகுடிபெயரும் தொழிலாளர்களுக்கு இலவச சட்ட உதவி, குடிபெயர் தொழிலாளர் பாதுகாப்பு அமைப்புகளை பலப்படுத்துவதன் மூலமே வருங்காலங்களில் இந்த கைது எண்ணிக்கையை குறைக்கலாம்.\nஇந்திய மருத்துவர் ஹனீஃப் விடுதலைக்காக ஒட்டுமொத்தமாகக் குரல் கொடுத்த நமது அரசு இன்னும் வெளிநாட்டுச் சிறைகளில் சந்தேகத்தின் அடிப்படையில் நிராதரவாக வாடிக் கொண்டிருக்கும் நமது இந்திய தொழிலாளர்களுக்கு விடுதலை பெற்று தருவது எப்போது\nதீவிரவாதச் செயல்கள் தொடர்பாக உளவுத் துறை அண்மையில் மத்திய அரசுக்கு ஓர் அறிக்கை அளித்தது. அதில், “வடகிழக்கு மாநிலங்களில் வேகமாக வளர்ந்து வரும் தொழிலாக தீவிரவாதம் மாறி வருகிறது. கடந்த ஆண்டு இந்தத் தொழிலில் புழங்கிய தொகை ரூ. 250 கோடி’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.\nதிரிபுரா ஆகியவை வடகிழக்கு மாநிலங்கள் ஆகும். இவை 7 சகோதரிகள் என்றும் அழைக்கப்படுகின்றன.\nசீனா, மியான்மர், வங்கதேசம், பூடான் ஆகிய நாடுகளால் சூழப்பட்டுள்ள இந்த மாநிலங்களின் மொத்த மக்கள்தொகை சுமார் 3 கோடி.\nநாடு சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகளாகியும் இன்னும் 6 மாநிலத் தலைநகரங்களுக்கு ரயில் வசதி இல்லை. இடாநகர் (அருணாசலப் பிரதேசம்), கொஹிமா (நாகாலாந்து), ஷில்லாங் (மேகாலயா) ஆகிய தலைநகரங்களில் அனைத்து வசதிகளும் கொண்ட விமான நிலையங்கள் இல்லை.\nஇயற்கை வளங்கள் மிகுதியாக இருந்தும், நவீன வேளாண்மை நுட்பம் தெரியாததால் ஆண்டுதோறும் ரூ. 3500 கோடிக்கு அத்தியாவசியப் பொருள்களைப் பிற மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யும் அவலம் நிலவுகிறது.\nநாட்டின் மொத்த தேயிலை உற்பத்தியில் மூன்றில் இரு பங்கு, பிளைவுட் உற்பத்தியில் 60 சதவீதத்தை அளித்தாலும் வருவாயில் ஒரு பைசா கூட திரும்ப முதலீடு செய்யப்படுவதில்லை. கல்வி, சுகாதாரம், தகவல் தொடர்பு இன்னும் எட்டாக்கனியாகவே உள்ளன. இன்னும் மின்சாரத்தைப் பார்க்காத பல கிராமங்கள் உள்ளன. கடந்த நிதியாண்டில் மத்திய நிதி நிறுவனங்கள் ஒதுக்கீடு செய்த ரூ. 50 ஆயிரம் கோடியில் அசாம் மாநிலத்திற்கு வழங்கப்பட்டது வெறும் ரூ. 114 கோடி. நாகாலாந்துக்கோ ரூ. 4 கோடி மட்டுமே. மற்ற மாநிலங்களுக்கு ஒரு பைசா கூட வழங்கப்படவில்லை.\nஇதனால் உணவுப்பற்றாக்குறை, வேலையில்லாத் திண்டாட்டம், நிதி நெருக்கடி போன்ற பிரச்னைகளில் சிக்கி இந்த மாநிலங்கள் திணறுகின்றன. அசாமின் கடன்சுமை ரூ. 10 ஆயிரம் கோடி.\nஇந்த நிலைக்கு யார் காரணம் அண்டை நாடுகளில் இருந்து அகதிகளாக வருபவர்களை இரு கரம் நீட்டி வரவேற்று, அன்பு காட்டி அரவணைக்கும் அரசு, ஏன் இந்த 3 கோடி மக்களின் வளர்ச்சித் திட்டங்களில் அக்கறை காட்டாமல் புறக்கணிக்கிறது அண்டை நாடுகளில் இருந்து அகதிகளாக வருபவர்களை இரு கரம் நீட்டி வரவேற்று, அன்பு காட்டி அரவணைக்கும் அரசு, ஏன் இந்த 3 கோடி மக்களின் வளர்ச்சித் திட்டங்களில் அக்கறை காட்டாமல் புறக்கணிக்கிறது. வடகிழக்கு மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டு வருவது பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் தொடங்கியது. புறக்கணிப்புக்கு இதுதான் காரணம் என்று ஏதேனும் ஒன்றை மட்டும் சுட்டிக்காட்டி விட முடியாது. புறக்கணிப்பின் விளைவு தீவிரவாதம்.\n“1960-களில் ஷில்லாங் பகுதியில் ஏற்பட்ட கடும் பஞ்சத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய- மாநில அரசுகள் உரிய நிவாரணம் வழங்கியிருந்தால் நாங்கள் ஆயுதங்களைக் கையில் எடுத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது’ என்று மிஜோ தேசிய அமைப்பின் தலைவர் லால்தெங்கா தெரிவித்தது நினைவுக்கு வருகிறது. அவர் கூறுவதும் உண்மைதான்.\nஆரம்பத்தில் போராட்டங்களை ஒடுக்க ராணுவத்தை ஏவி மக்களை ஆயுதம் தூக்க வைத்தது மத்திய அரசு என்றால் மிகையல்ல. இருப்பினும் அரசின் இந்த முயற்சிக்கு வெற்றி கிடைக்கவில்லை.\nநாகாலாந்தில் நாகா சோஷலிஸ்ட் தேசிய கவுன்சில் அமைப்புடன் மத்திய அரசு மேற்கொண்ட உடன்படிக்கையால் அங்கு தற்போது அமைதி நிலவுகிறது. பேச்சுவார்த்தைக்குக் கிடைத்த வெற்றி இது.\nஆனால், அசாம் மாநிலத்தில் உல்ஃபாவுடன் மத்திய அரசு செய்து கொண்ட உடன்படிக்கை 2006-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தோடு முடிவடைந்தது. இதையடுத்து, தற்போது அந்த மாநிலத்தில் தீவிரவாத செயல்கள் மீண்டும் தலைதூக்கியுள்ளன என்பதை அண்மைச் சம்பவங்கள் உணர்த்துகின்றன. இதை மனதில் கொண்டு பல்வேறு தீவிரவாத அமைப்புகளுடன் மத்திய அரசு பேச்சு நடத்த வேண்டும். பேச்சுவார்த்தை மீது தீவிரவாத அமைப்புகளுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் கீழ்கண்டவற்றையும் செய்யலாம்.\nவடகிழக்கு மாநிலங்களில் மட்டும் நடைமுறையில் உள்ள மக்கள் நலனுக்கு எதிரான ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும். மத்திய திட்டக்குழுவின் துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியாவின் பரிந்துரைப்படி, வடகிழக்கு மாநிலங்களுக்கு உரிய போக்குவரத்து வசத�� செய்துதர வேண்டும். குறிப்பாக “வடகிழக்கு ஏர்லைன்ஸ்’ என்ற பெயரில் புதிய விமான நிறுவனத்தைத் தொடங்கி சேவை அளிக்க வேண்டும்.\nஇந்தத் திட்டத்தை அமல்படுத்தினால் 7 மாநிலங்களில் இயற்கை எழில் மிகுந்த பகுதிகளைப் பார்வையிட ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவர். இதன் மூலம் பொருளாதாரம் வளர்ச்சி அடைய வாய்ப்பு உள்ளது. ஏற்கெனவே அறிவித்த வடகிழக்கு மாநிலங்களுக்கானக் கொள்கையை அமல்படுத்துவதில் மத்திய அரசு உரிய கவனம் செலுத்தலாம். மியான்மர் சாலையைத் திறந்துவிடலாம்.\nஇது போன்ற நடவடிக்கைகள் வடகிழக்கு மாநில மக்களின் சமூக, பொருளாதார நிலையை உயர்த்தினால், பேச்சுவார்த்தையே ஒருவேளை தேவையில்லாமல் போய்விடும்.\nஇருப்பினும், வடகிழக்கு மாநிலங்களில் உள்ள 3 கோடி மக்களும் நம் சகோதரர்கள், அவர்களும் இந்நாட்டு மன்னர்கள் என்பதைக் கருத்தில் கொண்டு இப் பிரச்னையில் மத்திய அரசு உரிய கவனம் செலுத்துமா\nநமது நாட்டின் வெளியுறவுக் கொள்கைகளை வகுப்பதில் முக்கிய இடம் வகிப்பது “ரா’ (ரிசர்ச் அண்டு அனலிசிஸ் விங்) என்னும் உளவுத் துறையாகும்.\nஉலகின் தலைசிறந்த அமெரிக்க உளவுத் துறையான சி.ஐ.ஏ. (சென்ட்ரல் இண்டெலிஜென்ஸ் ஏஜென்சி) அமைப்பை முன்மாதிரியாகக் கொண்டு “ரா’ உளவு அமைப்பு உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.\n1968 செப்டம்பர் 18-ல் “ரா’ அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. ரூ. 2 கோடி முதலீட்டில் 250 ஏஜெண்டுகளுடன் இது செயல்படத் தொடங்கியது. பின்னர் 200 ஏஜெண்டுகளாக அதிகரிக்கப்பட்டு தற்போது 10 ஆயிரம் ஏஜெண்டுகளுடன் ரூ.1500 கோடி பட்ஜெட்டில் விரிவான அளவில் செயல்பட்டு வருகிறது. இதை உருவாக்குவதில் பெரும்பங்கு வகித்தவர் ஆர்.என்.காவ்.\nஇதன் தலைமையகம் தில்லியிலும் அதன் பிராந்திய அமைப்புகள் நாட்டின் இதர பகுதிகளிலும் அமைந்துள்ளன. “ரா’ இயக்குநர் முக்கியத் தகவல்களை பிரதமரிடம் உடனுக்குடன் தெரிவிப்பார். நாடாளுமன்றத்துக்கு இத்தகவல்களை கட்டாயம் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை.\nஅண்டை நாடுகள் அனைத்திலும் நடைபெற்றுவரும் சம்பவங்கள் நமது நாட்டுக்குப் பெரும் தலைவலியை ஏற்படுத்தி வருகின்றன. பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. என்னும் உளவுத் துறை நமது நாட்டின் பல்வேறு பகுதிகளில் வன்முறைச் சம்பவங்களைத் தூண்டிவிட்டு குண்டுவெடிப்புச் சம்பவங்களையும் நிகழ்த்தி வருகிறது. குறிப்பாக, ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் வெறியாட்டம் ஆடுவதற்கு ஐ.எஸ்.ஐ. முக்கிய காரணமாகும்.\nமேலும் பஞ்சாபில் சீக்கியர்களிடையே தீவிரவாதத்தை விதைக்கும் பணியிலும் பாகிஸ்தான் உளவுத் துறை ஈடுபட்டது.\nஇவற்றையெல்லாம் முறியடிக்கும் முக்கியப் பணியை “ரா’ மேற்கொண்டது. 1983-93 ஆம் ஆண்டுகளில் பாகிஸ்தானில் இந்திய உளவு அமைப்பின் ஏஜெண்டுகள் 35 ஆயிரம் பேர் பணியாற்றியதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியது.\nவங்கதேசத்தில் முஜிபுர் ரகுமானின் தலைமையிலான முக்தி வாகினி அமைப்புக்கு “ரா’ உளவுத் துறை முழு ஒத்துழைப்பை அளித்து தனி வங்கதேசம் உருவாகக் காரணமாக இருந்தது என்பது உலகறிந்த உண்மை.\nஇத்தகைய முக்கியத்துவம் பெற்ற “ரா’ உளவு அமைப்பில் சதிகாரர்களின் ஊடுருவல் இருந்துவருவது கவலையளிக்கும் விஷயமாகும்.\nபிரதமர் அலுவலகத்தில் பல்வேறு உளவு மற்றும் புலனாய்வு அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இதில் “ரா’ அமைப்பின் இணை இயக்குநராக இருந்து வந்தவர் தேவன்சந்த் மாலிக். 1999 ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டுவரை அங்கு உயர் அதிகாரியாக அவர் பணியாற்றி வந்தார். உளவு அமைப்பின் அனைத்து ரகசியங்களையும் சேகரித்து வைத்திருந்தார்.\nஇதற்கிடையில் உளவு அமைப்பின் மிக முக்கிய ரகசியங்கள் பிற நாடுகளுக்குக் கசியத் தொடங்கின. இதனால் அதிர்ச்சி அடைந்த மத்திய அமைச்சரவை செயலகம் புலனாய்வில் இறங்கியது. தேவன் சந்த் மாலிக் மீது கண்காணிப்பு தொடங்கியது. உளவு அமைப்பின் ரகசியங்களை மாலிக்தான் வெளிடுவது சந்தேகத்துக்கு இடமின்றி உறுதியாகியது.\nஎனவே மாலிக் மீது தில்லி காவல் நிலையத்தில் மத்திய அமைச்சரவைச் செயலகத்தில் உள்ள “ஏவியேஷன் ரிசர்ச் சென்டர்’ இயக்குநர் அனுஜ் பரத்வாஜ் புகார் செய்தார். போலீஸ் கிடுக்கிப்பிடி இறுகியதை அடுத்து வெளிநாட்டுக்கு தப்பியோடி விட்டார் மாலிக்.\nமாலிக்கை பற்றிய விவரங்களை சேர்க்க முற்பட்ட போலீஸôர் அதிர்ச்சி அடைந்தனர். அரசு பதிவேட்டில் அவரைப் பற்றிய விவரம் ஆய்வு செய்யப்பட்டது. மேற்குவங்க மாநிலம் 24 பர்கானா மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்று அந்தப் பதிவேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅந்த முகவரியில் விசாரித்தபோதுதான், மாலிக் வங்கதேசத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. வங்கதேசத்துக்காக ஒற்றர் வேலை பார்த்தார் என்பதும் உறுதியானது.\nமத்திய அரசின் முக்கிய அலுவலகங்களில், குறிப்பாக உளவுப் பிரிவுகளில் உளவாளிகள் ஊடுருவது அடிக்கடி நடைபெறும் விஷயமாகிவிட்டது.\n2004 ல் “ரா’ உளவுப் பிரிவின் இணைச் செயலராகப் பணியாற்றிவந்த ரவீந்தர் சிங் என்பவரும் இதேபோன்று அமெரிக்க அரசுக்கு ஒற்றராகச் செயல்பட்டார். அவரைப் பற்றிய விவரங்களைக் கண்டறிந்து கைது செய்வதற்கு முன்பாகவே அவர் அமெரிக்காவுக்கு தப்பியோடி விட்டார். அத்துடன் “ரா’ உளவுப் பிரிவின் முக்கிய ஆவணங்களையும் தம்முடன் எடுத்துச் சென்றுவிட்டார்.\nநமது நாட்டின் உளவுத் துறையில் பணியாற்றுவோரை அந்நிய நாடுகள் ரகசியமாக விலைகொடுத்து வாங்கி முக்கிய ஆவணங்களைப் பெற்றுவிடத் துடிக்கின்றன.\nஎனவே இனியாவது இத்துறைக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்களை நன்கு ஆய்வுசெய்து பணிப் பொறுப்புகளை அளிக்க வேண்டும். இல்லாவிடில் அரும்பாடுபட்டு சேகரிக்கப்படும் முக்கியத் தகவல்கள் எதிரி நாடுகளுக்கும் அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளுக்கும் எளிதில் கிடைத்துவிட ஏதுவாகிவிடும். இது நமது நாட்டின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும்.\n7 மாதமாக சம்பளம் வாங்காத கிரிக்கெட் வீரர்கள்\nமும்பை: இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு கடந்த 7 மாதமாக சம்பளம் தரப்படவில்லையாம். உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் கேவலமாக தோற்றுத் திரும்பியதால், சம்பளப் பாக்கியைக் கேட்க முடியாமல் கிரிக்கெட் வீரர்கள் தவித்து வருகிறார்களாம்.\nஉலகிலேயே மிகவும் பணக்கார விளையாட்டு அமைப்பு இந்திய கிரிக்கெட் வாரியம்தான். இந்திய கிரிக்கெட் வீரர்கள்தான் உலகிலேயே அதிக அளவில் சம்பளம் பெறுகிறவர்கள். அதேபோல இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் உள்ளிட்டோருக்கும் உலகிலேயே எங்கும் இல்லாத அளவுக்கு சம்பளத்தை அள்ளித் தந்து கொண்டிருக்கிறார்கள்.\nஅப்படி இருந்தும் கூட இந்தியர்களின் எதிர்பார்ப்பை கொஞ்சம் கூட பூர்த்தி செய்யும் வகையில் இந்திய கிரிக்கெட் வாரியமும் சரி, வீரர்களும் சரி நடந்து கொள்வதில்லை (நடந்து கொள்ளப் போவதும் இல்லை).\nஇந்த நிலையில், இந்திய வீரர்களுக்கு கடந்த 7 மாதமாக சம்பளம் தரவில்லையாம். கடந்த அக்டோபரில் நடந்த சாம்பியன்ஸ் டிராபிப் போட்டியிலிருந்து உலகக் கோப்பைப் போட்டி வரை இந்திய அணி வீரர்களுக்கு ���ன்னும் சம்பளம் தரப்படாமல் உள்ளதாம்.\nஇடைப்பட்ட காலத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு இந்திய அணி சென்று திரும்பியது. இந்தியாவில் இலங்கை, மேற்கு இந்தியத் தீவுகள் அணியுடன் தொடர்களில் ஆடியுள்ளது.\nசம்பளப் பாக்கி குறித்து வாரியத்தின் பொதுச் செயலாளர் நிரஞ்சன் ஷா கூறுகையில், சம்பளத்தை நிறுத்தியெல்லாம் வைக்கவில்லை. வீரர்களின் காண்டிராக்ட் கையெழுத்தானதும் நிலுவையில் உள்ள சம்பளம் கொடுக்கப்பட்டு விடும்.\nஒப்பந்தம் இன்னும் தயாராகாததால்தான் சம்பளம் இன்னும் வழங்கப்படவில்லை. இது ஒரு பிரச்சினையே அல்ல என்றார்.\nசம்பளப் பாக்கி குறித்து வீரர்களிடையே அதிருப்தி நிலவினாலும் கூட உலகக் கோப்பைப் போட்டியில் கேவலமாக ஆடி விட்டுத் திரும்பியுள்ளால் சத்தம் போட்டு கேட்க தயங்கிக் கொண்டிருக்கின்றனராம்.\nஇதற்கிடையே, வங்கதேச டூருக்கு செல்லும் இந்திய வீரர்களுக்கு தலா ரூ. 5 லட்சம் சம்பளமாக வழங்கப்படவுள்ளது. இதற்கு முன்பு வரை வீரர்களை தர வாரியாகப் பிரித்து ஆளுக்கு ஒரு சம்பளத்தைக் கொடுத்து வந்தது வாரியம்.\nஅதன்படி சச்சின் டெண்டுல்கர், கங்குலி, டிராவிட், ஷேவாக் போன்றோருக்கு அதிகபட்சமாக ஆண்டுக்கு ரூ. 50 லட்சம் சம்பளமாக தரப்பட்டது. மற்ற வீரர்களுக்கு ரூ. 35, ரூ. 29 லட்சம் என சம்பளம் தரப்பட்டது.\nஇப்போது அதை அப்படியே மாற்றி விட்டு புதிதாக ஒரு ஒப்பந்தத்தை கிரிக்கெட் வாரியம் தயாரித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தில் இன்னும் இந்திய வீரர்கள் கையெழுத்திடவில்லை. வங்கதேச சுற்றுப்பயணத்துக்குப் பின்னரே இது கையெழுத்தாகும் என்று தெரிகிறது.\nஎனவே வங்கதேச டூரில் இந்திய வீரர்கள் அனைவருக்கும் தலா ரூ. 5 லட்சம் சம்பளமாக வழங்கப்படவுள்ளது. இதுதவிர போனஸ், போட்டிக்கான கட்டணம் தனியாம். போட்டியில் வெற்றி பெற்றால் போனஸ் தரப்படும். தொடரை வென்றால் இன்னொரு போனஸ் உண்டாம்.\nஉல்பா, விடுதலைப்புலி, இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவு – வடகிழக்கு மாநிலங்களில் கலவரத்தை தூண்ட பாக்., வங்கதேச உளவு அமைப்புகள் சதி: அமெரிக்க உளவு செய்தி சேவை அமைப்பு தகவல்\nநியூயார்க், ஏப். 24: இந்தியாவின் வடகிழக்கு பிராந்திய மாநிலங்களில் கலவரத்தை தூண்ட பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ மற்றும் வங்கதேசத்தின் உளவு அமைப்புகள் சதித் திட்டத்தில் ஈடுபட்டு வருவதாக அம��ரிக்காவில் உள்ள உளவு செய்தி சேவை அமைப்பான “ஸ்ட்ராட்பார்’ எச்சரித்துள்ளது.\n“இந்தியா: இஸ்லாம் மயமாகிவரும் வடகிழக்கு’ என்ற தலைப்பில் அது வெளியிட்டுள்ள செய்தியில் மேற்கண்ட எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:\nஇந்தியாவின் வடகிழக்குப் பிராந்தியம் தற்போது இஸ்லாமிய மயமாகி வருகிறது. இதற்கு பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்பு ஒருபக்கம் உதவி வருகிறது. மறுபக்கம் வங்கதேசத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலையும் சாதகமாகிவிட்டது. வங்கதேச அரசியல் குழப்ப நிலையை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டுள்ள சீனாவும் பாகிஸ்தானும் உலக அளவில் இந்தியா மாபெரும் சக்தியாக உருவெடுத்து விடக் கூடாது என்ற நோக்கில் பிரிவினைவாத இயக்கங்களை ஊக்குவித்து தாம் சொல்லும்படி ஆட்டிப் படைக்கின்றன.\nதற்போது பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்பும் வங்கதேச உளவு அமைப்பும் மிகவும் நெருக்கமாகிவிட்டன. இந்த இரு அமைப்புகளும் வங்கதேசத்தில் ரகசியமாக செயல்பட்டு வடகிழக்கு பிராந்தியத்தில் செயல்படும் உல்பா உள்ளிட்ட தீவிரவாத இயக்கங்கள், தெற்கு ஆசிய பிராந்தியத்தில் செயல்படும் இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகள், தனி ஈழம் கேட்டு போராடி வரும் விடுதலைப்புலிகள், அல்-காய்தாவுடன் தொடர்புடைய அமைப்புகள் ஆகியவை தமக்குள் ஒத்துழைப்புடன் செயல்பட ஆதரவு அளித்து வருகின்றன.\nவங்கதேச தீவிரவாத அமைப்புகள், ஜிகாதி அமைப்புகளுடன் உல்பா மிக நெருக்கமாகி உள்ளது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அசாமுக்கு பிரதமர் மன்மோகன் சிங் பயணம் செய்ய இருந்த நேரத்தில் ஏப்ரல் 9ம் தேதி அந்த மாநிலத்தில் தற்கொலைப் படை தாக்குதல் நடந்தது. இந்தவித தாக்குதல் புலிகள் பயன்படுத்தி வருவதாகும். தற்போது இஸ்லாமிய தீவிரவாதிகளும் அடிக்கடி இந்த வகை தாக்குதலை பின்பற்றி வருகின்றனர்.\nஇந்த பாணி தாக்குலில் உல்பா இறங்கியுள்ளதற்கு உல்பா அமைப்பில் முஸ்லிம்களும் அதிக எண்ணிக்கையில் உறுப்பினராகச் சேர்ந்து வருவதே காரணம். மேலும் உல்பா அமைப்புக்கு இந்த பிராந்தியத்தில் உள்ள இஸ்லாமிய அமைப்புகள் அதிக ஆதரவு காட்டுகின்றன.\nஅசாமில் ஏப்ரல் 9-ம் தேதி தற்கொலைப் படை தாக்குதல் நடத்தியவர் ஐனுல் அலி என்ற பெயருடைய முஸ்லிம் என்று இந்திய பாதுகாப்புப்படை வட்டாரங்களே தெரிவித்துள்ள��. சில காலத்துக்கு முன் உல்பா அமைப்பில் முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் இடம் பெற்றதில்லை. தற்போது வங்கதேசத்திலிருந்து ஊடுருவும் அகதிகள் உல்பா அமைப்பில் சேர்ந்து தற்கொலைப் படையினராக செயல்பட தயாராக உள்ளனர். இதற்கெல்லாம் பாகிஸ்தான் உளவு அமைப்பின் தூண்டுதலே காரணம்.\nவங்கதேசத்தில் காணப்படும் அரசியல் குழப்ப நிலை அங்குள்ள முஸ்லிம்களுக்கு அதிக அதிகாரம், செல்வாக்கை அளித்து வருகிறது. மேலும் வங்கதேச ராணுவத்தின் கையும் ஓங்கி வருகிறது. தற்போது அங்கு காணப்படும் அரசியல் வெற்றிட நிலையை நிரப்பிக்கொள்ள இஸ்லாமிய கட்சிகள் மிகுந்த வெறியுடன் உள்ளன.\nஅப்படியொரு நிலை உருவாகும்போது பயங்கரவாத பிரச்சினையிலிருந்து இந்தியா மீள எடுக்கும் நடவடிக்கைகள் உரிய பலன் தருவது கடினமே. இவ்வாறு ஸ்ட்ராட்பார் அமைப்பு தெரிவித்துள்ளது.\nஉலகம் முழுவதும் 6 ஆயிரம் இந்தியர்கள் பல்வேறு சிறைகளில் அடைப்பு\nபுது தில்லி, மார்ச் 9: உலகம் முழுவதும் 6,277 இந்தியர்கள் பல்வேறு நாடுகளில் உள்ள சிறைகளில் கைதிகளாக அடைக்கப்பட்டுள்ளனர்.\nவெளியுறவுத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் இந்த புள்ளிவிவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் கூறியுள்ளதாவது:\nபாகிஸ்தான் சிறைகளைவிட வங்கதேச சிறைகளில்தான் அதிக இந்தியர்கள் சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர். பாகிஸ்தான் சிறைகளில் 655 இந்தியர்கள் உள்ளனர். வங்கதேசத்தில் 893 பேர் அடைக்கப்பட்டுள்ளனர்.\nகுறிப்பாக சவூதி அரேபியாவில்தான் அதிகபட்சமாக 1,116 இந்தியர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். சிங்கப்பூர் (791), மலேசியா (545), பிரிட்டன் (239), அமெரிக்கா (194), குவைத் (106), பஹ்ரைன் (101), செக்கோஸ்லோவேகியா (37), ஸ்லோவேகியா (100) ஆகிய நாடுகளிலும் பல்வேறு காரணங்களுக்காக தண்டனை பெற்று இந்தியர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.\nஅந்தந்த நாடுகளில் உள்ள தூதரகங்கள் மற்றும் அதிகாரிகள் மூலமாக சிறைகளில் உள்ள இந்தியர்களை விரைவில் விடுவிப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும் விசாரணையை வேகப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முடுக்கிவிடுமாறு அந்தந்த நாடுகளை இந்தியா கேட்டுக்கொண்டுள்ளது.\nமேலும் கைதிகளுக்கு சட்ட உதவிகளை வழங்குவது, கைதிகள் இந்தியாவில் உள்ள தங்கள் உறவினர்களுடன் பேசுவதற்கான ஏற்பாடுகளை செய்வது, கைதிகளை மனிதாபிமான முறையில் நடத்துவது, சட்டப்பூர்வமாக அவர்களுக்கு உள்ள உரிமைகளைப் பெற்றுத்தருவது, விடுதலையாகும் கைதிகளை இந்தியாவுக்கு கொண்டுவருவது ஆகிய நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.\nஇந்தியாவிலிருந்து வேலைவாய்ப்புக்காக செல்லும் ஊழியர்களின் உரிமைக்காக வளைகுடா நாடுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொள்ள அரசு யோசனை செய்துவருவதாகவும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவங்கதேச தேர்தல் ஆணையத்தின் ஐந்து உறுப்பினர்கள் ராஜினாமா\nவங்காளதேசத்தில் பிரதான அரசியல் கூட்டணிகளில் ஒன்றின் பல மாத கால அழுத்தத்திற்குப் பிறகு அந்நாட்டின் தேர்தல் ஆணையத்தின் ஐந்து உறுப்பினர்களும் தங்களது பதவியினை ராஜினாமா செய்து விட்டார்கள்.\nஇந்த ஐந்து பேரும் தேர்தல் ஆணைய உறுப்பினர்களாக இருக்கும் வரை தாங்கள் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என பிரதான கூட்டணி ஒன்றின் தலைவியும் முன்னாள் பிரதமருமான ஷேக் ஹசீனா முன்னதாகத் தெரிவித்திருந்தார்.\nஇன்றைய ராஜினாமாக்கள், புதிதாக மாற்றியமைக்கப்பட்ட ஒரு தேர்தல் ஆணையத்தின் கீழ் பொதுத் தேர்தல்கள் நடைபெற வழி வகை செய்யும். வாக்குப் பதிவில் மோசடி செய்தனர் என்கின்ற குற்றச்சாட்டை இந்த ஐந்து ஆணையர்களும் எதிர்நோக்கியிருந்த நிலையில், ஜனவரி மாதம் 22ம் தேதி நடைபெறவிருந்த தேர்தல்கள் ரத்து செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.\nவங்காளதேசத்துக்கு தேர்தல் ஜனநாயகம் பொருந்தாது என்கிறார் அந்த நாட்டு இராணுவத் தளபதி\nவங்காளதேசத்தை தமது நேரடிக் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் நோக்கம் இல்லை என்கிறது இராணுவம்\nவங்காளதேசத்தில் மோசமான நிர்வாகத்தைச் சமாளிப்பதற்கு புதிய பாணியிலான ஜனநாயகம் ஒன்று தேவை என்று அந்த நாட்டின் இராணுவத் தளபதி, லெப்டினண்ட் ஜெனரல் மூயின் அஹ்மட் கூறியுள்ளார்.\nதேர்தல் மாதிரியிலான ஜனநாயகத்தில் ஊழல் பரவி, அதனால் ஆட்சி பாதிக்கப்படும் என்று கூறிய அவர் அப்படியான ஒன்றை தான் விரும்பவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.\nஇராணுவ ஆதரவிலான இடைக்கால அரசாங்கத்தின் முக்கிய நோக்கம், அங்கு ஒரு நியாயமான மற்றும் சுதந்திரமான தேர்தலை நடத்துவதே என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஒரு குறித்த கால எல்லை குறித்துக் கருத்துக் கூற அவர் மறுத்துவிட்டார்.\nசர்ச்சைக்குரிய வங்கதேசப் பெண் எழுத்தாளர் தஸ்லிமாவை நாட்டைவிட்டு வெளியேற்ற முஸ்லிம் சட்ட வாரியம் வலியுறுத்தல்\nபுது தில்லி, ஜன. 19: வங்கதேசத்தைச் சேர்ந்த சர்ச்சைக்குரிய பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீனை இந்தியாவை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் வலியுறுத்தியுள்ளது.\n“லஜ்ஜா’ என்னும் சர்ச்சைக்குரிய நாவலை முஸ்லிம் எழுத்தாளரான தஸ்லிமா எழுதினார். அதையடுத்து, வங்கதேசத்தில் அவருக்குக் கொலை மிரட்டல் வந்தது. அதனால் அங்கிருந்து 1994-ல் அவர் வெளியேறினார். தற்போது அவர் கோல்கத்தாவில் வசித்துவருகிறார்.\nஅவர் ஆங்கிலப் பத்திரிகையொன்றில் எழுதியிருக்கும் கட்டுரையில், “”முஸ்லிம் பெண்களே புர்க்காவைத் தூக்கி எறியுங்கள்; பெண்களுக்குப் பாரபட்சம் காட்டும் அந்த உடையை உதறுங்கள்; அதைக் கொளுத்துங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.\n“”அந்தக் கட்டுரை முஸ்லிம்களின் உணர்வுகளை அவமதிக்கும் வகையிலும், ஆத்திரமூட்டும் வகையிலும் இருக்கிறது. முஸ்லிம்களின் உணர்வுகளைப் புண்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் அக் கட்டுரையை அவர் எழுதியிருக்கிறார். அது கண்டனத்துக்கு உரியது; எனவே, தஸ்லிமாவை இந்தியாவைவிட்டு வெளியேற்ற வேண்டும்” என்று முஸ்லிம் தனிநபர் சட்ட வாரிய உறுப்பினரான கமால் பாரூக்கி வியாழக்கிழமை கூறினார்.\nஅவரை இந்தியாவை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று வெளியுறவுத் துறை அமைச்சகத்தை அணுகி வற்புறுத்த உள்ளோம் என்றும் அவர் கூறினார்.\nவங்கதேசத்தில் பொருளாதார நிபுணர் ஃபக்ருதீன் அகமது தலைமையில் புதிய இடைக்கால நடுநிலை அரசு பதவி ஏற்றுள்ளதைத் தொடர்ந்து அந்நாட்டில் அமைதி திரும்பி உள்ளது.\nநாடாளுமன்றத் தேர்தலுக்கு புதிய தேதியை இந்த அரசு விரைவில் அறிவிக்கலாம். அதற்கு முன்னதாக வாக்காளர் பட்டியல் திருத்தப்பட வேண்டியுள்ளது.\nவங்கத்தேசத்தை ஆண்டு வந்த காலிதா ஜியா அரசின் பதவிக்காலம் கடந்த அக்டோபரில் முடிவடைந்தது. அப்போதிருந்தே அந்நாட்டில் கொந்தளிப்பான சூழ்நிலை உருவாகியுள்ளது. வங்கதேச அரசியல் சட்டப்படி அரசின் பதவிக்காலம் முடிவடைந்ததும் அந்த அரசு பதவி விலகி, நடுநிலை அரசு அமைக்கப்பட்டாக வேண்டும். இடைக்கால நடுநிலை அரசின் கீழ்தான் தேர்தல்கள் நட���்தப்பட வேண்டும்.\nஆனால், வங்கத்தேச அதிபர் இயாஜுதின் அகமது கடந்த அக்டோபரில் தம்மையே அந்த நடுநிலை அரசின் தலைவராக அறிவித்துக் கொண்டார். இயாஜுதின் அதுவரை பிரதமராக இருந்த காலிதா ஜியாவுக்கு மிகவும் நெருக்கமானவர். ஆகவே அவர் தலைமையிலான அரசை நடுநிலை அரசாக ஏற்க முடியாது என்று எதிர்க்கட்சிக் கூட்டணியின் தலைவரான ஷேக் ஹசீனா அறிவித்தார். ஜன.22-ம் தேதி நடக்கும் என்று அறிவிக்கப்பட்ட தேர்தலில் பங்கு கொள்ள மாட்டோம் என்று ஹசீனா தலைமையிலான 15 கட்சிகள் கூட்டணி அறிவித்தது. அத்துடன் போராட்டத்தையும் துவக்கியது.\nவாக்காளர் பட்டியலிலிருந்து போலி வாக்காளர்களை நீக்க வேண்டும். புதிய வாக்காளர் பட்டியலைத் தயாரிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிக் கூட்டணி கோரியது.\nகடந்த இரண்டரை மாதங்களாக எதிர்க்கட்சிக் கூட்டணியினர் வேலை நிறுத்தம், முற்றுகைப் போராட்டம் என அடுத்தடுத்து கிளர்ச்சிகளை நடத்தினர். ஆளும் கட்சி, எதிர்க்கட்சியினரிடையே நடந்த மோதலில் 40-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்.\nதேர்தல்கள் முறையாக நடத்தப்பட வேண்டுமென அமெரிக்கா, பிரிட்டன், கனடா முதலான நாடுகள் வங்கதேச அதிபர் மீது நிர்பந்தம் செலுத்தின. ஆரம்பத்தில் அசைந்து கொடுக்காமல் இருந்த அதிபர், நடுநிலை அரசின் தலைவர் பதவியிலிருந்து விலகினார். அடுத்து, நெருக்கடி நிலையைப் பிரகடனம் செய்தார். நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. தேர்தல் ஒத்திப் போடப்பட்டது. பல அரசியல் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்துதான் புதிய நடுநிலை அரசு பதவி ஏற்றுள்ளது.\nஷேக் ஹசீனாவின் கோரிக்கைகளில் பலவும் இப்போது ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. நாட்டில் அமைதி திரும்பி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் அனைத்தும் விவேகம் காட்டி, தேர்தல்கள் அமைதியாக நடைபெற ஒத்துழைக்கும் என எதிர்பார்க்கலாம். புதிய நிலைமையை ஷேக் ஹசீனா வரவேற்றுள்ளார். இதுவரை பிரதமராக இருந்த காலிதா ஜியா, மேலை நாடுகள் வீணாக வங்கதேச அரசியல் விவகாரங்களில் தலையிடுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.\nவங்கதேச அரசியல் சட்டப்படி முந்தைய அரசின் பதவிக்காலம் முடிந்ததிலிருந்து அதாவது அக்டோபரிலிருந்து மூன்று மாதங்களுக்குள்ளாக தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும். ஜன.22-ம் தேதி நடப்பதாக இருந்த த��ர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் இந்த அரசியல் சட்டவிதி எவ்விதம் சமாளிக்கப்படும் என்று தெரியவில்லை.\nவங்கதேச நிலைமையை இந்தியா உன்னிப்பாகக் கவனித்து வந்தது. சாதாரண நாள்களிலேயே அந்நாட்டிலிருந்து இந்தியாவுக்குள் கள்ளக் குடியேற்றம் நடைபெறுவது உண்டு. ஆகவே அங்கு தோன்றிய குழப்ப நிலை காரணமாக கள்ளக் குடியேற்றம் அதிகரிக்கலாம் என்ற கருத்தில் இந்தியாவின் எல்லைகளில் ரோந்து அதிகரிக்கப்பட்டது. நல்லவேளையாக இப்போது நிலைமை மாறியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2020/electric-vehicle-sales-increased-by-20-percent-in-last-2019-20-financial-year-021813.html", "date_download": "2020-07-16T01:49:00Z", "digest": "sha1:ZC73RNYNAS5BQWX3D2GNTGO7PZ5EQBJW", "length": 22805, "nlines": 279, "source_domain": "tamil.drivespark.com", "title": "இந்தியாவில் தொடர்ந்து அதிகரிக்கும் எலக்ட்ரிக் வாகனங்கள் மீதான மோகம்... - Tamil DriveSpark", "raw_content": "\nபிரசவத்திற்கு சவாரி போன ஆட்டோ டிரைவருக்கு போலீசால் நேர்ந்த கதி-வீடியோ வைரலானதால் நடந்த மாஸ் சம்பவம்\n6 hrs ago டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவின் கதையை முடிக்க வந்தது எம்ஜி ஹெக்டர் ப்ளஸ்... டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்\n8 hrs ago 458கிமீ ரேஞ்ச் உடன் வருகிறது பிஎம்டபிள்யூவின் புதிய ஐஎக்ஸ்3 எலக்ட்ரிக் எஸ்யூவி கார்...\n10 hrs ago காலரை தூக்கி விடுங்க... ஹீரோ பைக், ஸ்கூட்டர் உங்ககிட்ட இருந்தா பெருமைப்படலாம்... ஏன் தெரியுமா\n12 hrs ago மாருதி வேகன் ஆர், பலேனோ கார்களுக்கு ரீகால் அறிவிப்பு\nNews ரூ.300 கோடியில் உடனடியாக ஆயுதங்கள் வாங்கி கொள்ள இந்திய ராணுவத்திற்கு சிறப்பு அதிகாரம்\nMovies 18+: ஓடும் ரயிலில் டிடிஆருடன் ஓஹோ... மீண்டும் வேகமெடுத்த மஸ்த்ராம்.. தீயாய் பரவும் ஹாட் காட்சி\nLifestyle ஆடி மாசம் முதல் நாளே இந்த ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்ட காத்து பிச்சுக்கிட்டு அடிக்கப் போகுதாம்...\nFinance SBI-யில் வெறும் 3% வட்டி கொடுக்கும் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்கள்\nSports முதல் டெஸ்டில் ஜெயிக்க.. பென் ஸ்டோக்ஸ் செய்த காரியம்.. உண்மையை போட்டு உடைத்த வெ.இண்டீஸ் வீரர்\nEducation சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு இரண்டாம் இடம் பிடித்த சென்னை மண்டலம்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியாவில் தொடர்ந்து அதிகரிக்கும் எலக்ட்ரிக் ��ாகனங்கள் மீதான மோகம்...\nமுடிவுக்கு வந்துள்ள 2019-20 பொருளாதார ஆண்டில் எலக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை இந்தியாவில் சுமார் 20 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனை விரிவாக இந்த செய்தியில் இனி பார்ப்போம்.\nஇதுகுறித்து மின்சார வாகனங்கள் உற்பத்தியாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த பொருளாதார ஆண்டில் மொத்தம் 1,56,000 யூனிட் எலக்ட்ரிக் வாகனங்கள் இந்திய சந்தையில் விற்பனையாகியுள்ளன. இதில் 1,52,000 இரு சக்கர வாகனங்களும், 3,400 கார்கள் மற்றும் 600 பேருந்துகள் அடங்கும்.\nஇதுவே 2018-19 பொருளாதார ஆண்டில் 1,26,000 இருசக்கர வாகனங்கள், 3,600 கார்கள் மற்றும் 400 பேருந்துகள் என மொத்தம் 1,30,000 எலக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை தான் சந்தையில் பதிவாகி இருந்தது. இந்த எண்ணிக்கை 2019-20 ஆண்டை விட 20 சதவீதம் குறைவாகும்.\nMOST READ: வேகமாக பரவும் கொரோனா வைரஸ்... அதிரடி முடிவை எடுத்த பெட்ரோல் பங்க் டீலர்கள்... என்னனு தெரியுமா\nஇதிலிருந்து வாடிக்கையாளர்கள் மத்தியில் எலக்ட்ரிக் வாகனங்கள் வேகமாக வரவேற்பை பெற்று வருவது தெரிய வருகிறது. எலக்ட்ரிக் வாகனங்களின் இத்தகைய வளர்ச்சிக்கு இவி மோட்டார்சைக்கிள்களின் பங்கு இன்றியமையாதது. இந்த எலக்ட்ரிக் வாகனங்களில் இ-ரிக்‌ஷாக்கள் சேர்க்கப்படவில்லை.\nஏனெனில் இந்தியாவில் இ-ரிக்‌ஷாக்களை பெரும்பாலும் அமைப்புசாரா நிறுவனங்கள் தான் விற்பனை செய்து வருகின்றன. இதனால் இ-ரிக்‌ஷாக்களின் விற்பனை எண்ணிக்கை குறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் கடந்த 2018-19 பொருளாதார ஆண்டிலும் வெளியிடப்படவில்லை.\nMOST READ: கொரோனா ஊரடங்கால் இப்படி ஒரு முடிவு... கையில் குழந்தையை வைத்து கொண்டு ரிஸ்க் எடுத்த பெற்றோர்...\nஇருப்பினும் 2019-20 ஆண்டில் கிட்டத்தட்ட 90,000 இ-ரிக்‌ஷாக்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. எலக்ட்ரிக் இருசக்கரங்களின் விற்பனையை பொறுத்தவரையில், எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தான் கடந்த நிதியாண்டில் அதிகம் விற்பனையாகியுள்ளன.\nமொத்த இவி மோட்டார்சைக்கிள்கள் விற்பனையில் 97 சதவீதத்தை எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களே பெற்றுள்ளதால், மீதி 3% மட்டுமே எலக்ட்ரிக் பைக்குகள் மற்றும் எலக்ட்ரிக் சைக்கிள்கள் விற்பனையாகியுள்ளன. ஏனெனில் குறைவான வேகத்தில் செயல்படக்கூடிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் அதிகப்பட்ச வேகமே சராசரியாக 25 kmph என்ற அளவில் தான் ��ள்ளதால் இவற்றை போக்குவரத்து அலுவலங்களில் பதிவு செய்ய தேவையில்லை.\nMOST READ: தனியார் வாகனங்கள் இயங்க அனுமதி... விதிகளை தளர்த்திய கேரளா\nஇதன் காரணமாகவே 90 சதவீதத்தினர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தேர்ந்தெடுத்துள்ளனர். எலக்ட்ரிக் 4-சக்கரங்களின் விற்பனை இதற்கு முந்தைய பொருளாதார ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2019-20 நிதியாண்டில் 200 யூனிட்கள் குறைந்துள்ளது.\nஇந்த விற்பனை குறைவுக்கு எலக்ட்ரிக் கார்கள் எதுவும் இந்த காலக்கட்டத்தில் பெரிய அளவில் மொத்த கொள்முதல் செய்யப்படாததும், முக்கியமான கார் மாடல்களின் விற்பனை இந்திய சந்தையில் நிறுத்தப்பட்டதும் தான் காரணங்களாக உள்ளன.\nMOST READ: ஃபோர்டு மஸ்டங்... 55 வருடத்திற்கு முன்னால் இந்த சிங்கக்குட்டி பொறந்தான்..\nஆனால் ப்ரீமியம் பிரிவில் உள்ள எலக்ட்ரிக் வாகனங்கள் மீதான வாடிக்கையாளர்களின் கவனம் வெகுவாக அதிகரித்துள்ளதால் 2020-21 பொருளாதார ஆண்டில் எலக்ட்ரிக் கார்களின் எண்ணிக்கை பெரிய அளவில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இத்தகைய எலக்ட்ரிக் கார்களை சார்ஜ் செய்வதற்கு நாடு முழுவதும் சார்ஜிங் நிலையங்களை ஏற்படுத்தினால் இந்த எண்ணிக்கையை அதிகரிக்கலாம்.\nஇ-பேருந்துகளின் விற்பனையை எப்போதும் போல இந்த முறையும் மாநில அரசாங்கங்களே நிவர்த்தி செய்துள்ளன. மற்றப்படி தனியார் பயன்பாட்டிற்காக எந்தவொரு எலக்ட்ரிக் பேருந்தும் விற்கப்பட்டதாக தகவல் இல்லை.\nகொரோனா வைரஸினால் எலக்ட்ரிக் வாகனங்களின் சந்தை நல்ல வடிவத்தை பெற்றிருப்பதாகவும், இதனால் 2020-21 நிதியாண்டு எலக்ட்ரிக் வாகனங்களுக்கு சிறப்பாக இருக்கும் என்று மின்சார வாகனங்கள் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் இயக்குனர் சோகிந்தர் கில் கூறியுள்ளார்.\nடொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவின் கதையை முடிக்க வந்தது எம்ஜி ஹெக்டர் ப்ளஸ்... டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்\nஆம்பியர் மேக்னஸ் புரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்\n458கிமீ ரேஞ்ச் உடன் வருகிறது பிஎம்டபிள்யூவின் புதிய ஐஎக்ஸ்3 எலக்ட்ரிக் எஸ்யூவி கார்...\nகின்னஸ் சாதனை படைத்த உலகின் மிக சிறிய ஃபோல்டபிள் மின்சார பைக் இதோட விலைய கேட்டா மயக்கமே போட்ருவீங்க\nகாலரை தூக்கி விடுங்க... ஹீரோ பைக், ஸ்கூட்டர் உங்ககிட்ட இருந்தா பெருமைப்படலாம்... ஏன் தெரியுமா\nஇத நீங்க எதிர்பார்த்தி���ுக்கவே மாட்டீங்க ஆப்பு செல்போன் செயலிகளுக்கு மட்டுமே இல்லை, இவற்றிற்கும்தான்\nமாருதி வேகன் ஆர், பலேனோ கார்களுக்கு ரீகால் அறிவிப்பு\nமக்களுக்கு நாலே கால் லட்ச ரூபாய் கொடுக்கும் ஆஸ்திரியா அரசு... எதுக்குனு தெரிஞ்சா பொறாமைப்படுவீங்க...\nமஹிந்திராவை கௌரவப்படுத்திய எக்ஸ்யூவி300... தற்போதைக்கு சந்தையிலுள்ள பாதுகாப்பான கார் இதுதானாம்\nசெம்ம வேட்டை காத்திருக்கு... அட்டகாசமான ஸ்டைலில் விரைவில் அறிமுகமாகிறது சுசுகி எலெக்ட்ரிக் டூ-வீலர்\nஅசத்தும் வசதிகளுடன் ஸ்கோடா ரேபிட் காரின் புதிய வேரியண்ட் அறிமுகம்\nசொக்க வைக்கும் அழகு-வியக்க வைக்கும் திறன் இது இ-பைக்னு சொன்ன நம்ப முடிகிறதா\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #பசுமை வாகனங்கள் #green vehicles\nமாருதி எஸ் க்ராஸ் பிஎஸ்6 மாடல் அறிமுக தேதி விபரம்\nபைக் மாடிஃபைடில் மீண்டும் மெர்சல் காட்டியுள்ள கேரளா... இம்முறை கேடிஎம் ஆர்சி200 பைக்...\nபுதிய எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் எஸ்யூவி அறிமுகம்... விலையில் இன்னோவாவுக்கு கடும் சவால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/ramanadapuram-women-request-to-district-collector-for-rescue-her-husband-from-kuwait-vin-231651.html", "date_download": "2020-07-16T01:45:54Z", "digest": "sha1:OF4W7KVBWMJMMZK7EX2FIGOWA6OCSC7Y", "length": 8701, "nlines": 120, "source_domain": "tamil.news18.com", "title": "வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்ற கணவரை மீட்டுத்தரக்கோரி ஆட்சியரிடம் பெண் கோரிக்கை! | ramanadapuram women request to district collector for rescue her husband from kuwait– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#டிக்டாக் #சீனஎல்லை #கொரோனா #சாத்தான்குளம்\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nஒருமாதமாக எந்த தகவல் தொடர்பும் இல்லை... குவைத் நாட்டிற்கு வேலைக்குச் சென்ற மகனை மீட்க தாய் கோரிக்கை\nகருப்புசாமியின் தாய் மற்றும் மனைவி\nகுவைத் நாட்டிற்கு வேலைக்கு சென்ற கருப்பசாமி என்பவரை மீட்டுத்தரக்கோரிஅவரது தாயாரும், மனைவியும் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.\nராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள எஸ்.டி. சேதுராஜபுரம் என்னும் கிராமத்தை சேர்ந்த கருப்பசாமி, கடந்த 2014-ம் ஆண்டு குவைத்திற்கு ஓட்டுனர் பணிக்காக சென்றிருக்கிறார்.\nதொடர்ந்து தொடர்பில் இருந்த அவர் கடந்த மாதம் கடைசியாக வீட்டிற்கு தொடர்பு கொண்டிருக்கிறார். அப்போது தனது பாஸ்போர்ட் காணாமல் போய்விட்டதாகவும், தன்னுடைய முதலாளி தகராறு செய்வதாகவும் கூறியிருக்கிறார். பாஸ்போர்ட்டை இந்திய தூதரகத்தில் புதுப்பித்துவிட்டு விரைவில் வீடு திரும்ப உள்ளதாகவும் கூறியிருக்கிறார்.\nஅதன் பிறகு அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என குடும்பத்தார் கூறுகின்றனர். இதனால் கருப்பசாமியை உடனடியாக அரசு மீட்டுத்தர வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்...\nடான்ஸ் மாஸ்டராகும் நடிகை சாய் பல்லவி\nநீங்கள் பயன்படுத்தும் சானிடைசர் கலப்படம் நிறைந்த போலியானதா..\nBREAKING | காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கும் கொரோனா தொற்று\nகொரோனா - மாவட்டங்களில் இன்றைய பாதிப்பு விபரம்\n’கருப்பர் கூட்டம்’ யூ டியூப் சேனல் சர்ச்சை வீடியோ - ஒருவர் கைது\nகாங்கிரசில் இருந்து தொடர்ந்து வெளியேறும் இளம் தலைவர்கள்\nசாத்தான் குளம் அருகே 7 வயது சிறுமி கொலை - 2 இளைஞர்கள் கைது\nஒருமாதமாக எந்த தகவல் தொடர்பும் இல்லை... குவைத் நாட்டிற்கு வேலைக்குச் சென்ற மகனை மீட்க தாய் கோரிக்கை\nசென்னையில் மழை நீர் தேங்கும் வாய்ப்பு இல்லை : மாநகராட்சி ஆணையர் விளக்கம்\n’கருப்பர் கூட்டம்’ யூ டியூப் சேனல் சர்ச்சை வீடியோ - ஒருவர் கைது\n4 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த கூடுதல் கால அவகாசம்\nசாத்தான் குளம் அருகே 7 வயது சிறுமி கொலை - 2 இளைஞர்கள் கைது\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்...\nசென்னையில் மழை நீர் தேங்கும் வாய்ப்பு இல்லை : மாநகராட்சி ஆணையர் விளக்கம்\nஒரே நேரத்தில் ஒபாமா, பில்கேட்ஸ் உள்ளிட்டோரின் ட்விட்டர் கணக்குகள் ஹேக்\n’கருப்பர் கூட்டம்’ யூ டியூப் சேனல் சர்ச்சை வீடியோ - ஒருவர் கைது\n4 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த கூடுதல் கால அவகாசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/actress-khushbu-making-fun-of-modi-speech-385343.html?utm_source=articlepage-Slot1-7&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-07-16T01:42:28Z", "digest": "sha1:FM23M5JJKB2F4VBDJAFMTG22PVDBRANR", "length": 19261, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "என் சமையலையாவது நேரத்துல முடிச்சிருப்பேன்.. பிரதமர் மோடி பேச்சை கிண்டலடித்த குஷ்பு! | Actress Khushbu making fun of Modi speech - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஸ்வப்னா சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை ஜூலை மாத ராசி பலன் 2020 கிரைம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nசபாஹர் விவகாரம்-சர்வதேச அரங்கில் மரியாதையை இழந்து வருகிறது இந்தியா-மத்திய அரசு மீது ராகுல் பாய்ச்சல்\nசாத்தான்குளம் சிறுமி படுகொலை- குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும்: கனிமொழி\nசாத்தான்குளத்தில் இன்னொரு அட்டூழியம்- 7 வயது சிறுமி பலாத்காரம்- 2 காமுக இளைஞர்கள் கைது\nபாஜக செயற்குழு சிறப்பு அழைப்பாளராக ரஜினி சம்பந்தி கஸ்தூரி ராஜா- இளைஞர் அணி துணை தலைவர் வீரப்பன் மகள்\nசிபிஎஸ்இ பாடங்கள்- பாஜக மீது மு.க.ஸ்டாலின் திடீர் அட்டாக்- நோட்டாவை தாண்டுவதை கூட மறந்துவிடலாமாம்\nகந்த சஷ்டி கவசம்- கறுப்பர் கூட்டம் யூ டியூப் சேனல் நிர்வாகி செந்தில் வாசன் கைது\nAutomobiles 458கிமீ ரேஞ்ச் உடன் வருகிறது பிஎம்டபிள்யூவின் புதிய ஐஎக்ஸ்3 எலக்ட்ரிக் எஸ்யூவி கார்...\nFinance SBI-யில் வெறும் 3% வட்டி கொடுக்கும் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்கள்\nMovies ஆனந்த் தேவரகொண்டாவின் ‘மிடில் கிளாஸ் மெலோடிஸ்‘.. ஓடிடியில் ரிலீஸ்\nSports முதல் டெஸ்டில் ஜெயிக்க.. பென் ஸ்டோக்ஸ் செய்த காரியம்.. உண்மையை போட்டு உடைத்த வெ.இண்டீஸ் வீரர்\nLifestyle உங்க மூளை இந்த விஷயத்தில் நன்றாக செயல்பட இந்த வழிகள ஃபாலோ பண்ணுங்க போதும்...\nEducation சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு இரண்டாம் இடம் பிடித்த சென்னை மண்டலம்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎன் சமையலையாவது நேரத்துல முடிச்சிருப்பேன்.. பிரதமர் மோடி பேச்சை கிண்டலடித்த குஷ்பு\nசென்னை: பிரதமர் மோடியின் பேச்சால் நேரம்தான் வீணானது என விமர்சித்த பிரபல நடிகையை வலைதள வாசிகள் வச்சு செய்து வருகின்றனர்.\nகொரோனா வைரஸின் தாக்கத்தால் கடந்த மார்ச் 25 ஆம் தேதி முதல் இந்தியாவில் மூன்று கட்டங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவும் வரும் 17 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.\nஇந்நிலையில் பிரதமர் மோடி இன்று இரவு 8 மணிக்கு மக்களிடையே தொலைக்காட்சி வாயிலாக உரையாற்றினார். அப்போது கொரோனா வைரஸின் பாதிப்பு மக்களுக்கு நிறைய பாடங்களை கற்றுக் கொடுத்தது என்றார்.\nநம்முடன் நீண்ட காலம் பயணிக்கும் கொரோனாவை ஒழிக்க.. முகக் கவசமும், சமூக விலகல் மட்டும் போதாது.. மோடி\nதொடர்ந்து கொரோனா பாதிப்பு குறித்து பேசிய பிரதமர் மோடி, ஒரு வைரஸ் உலக நாடுகளை நாசப்படுத்தியிருப்பதாக கூறினார். கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள நாம் தயாராக வேண்டும் என்று ம் கூறினார் பிரதமர் மோடி.\nமேலும் இந்திய பொருளாதாரத்தை உயர்த்த 20 லட்சம் கோடி ரூபாய்க்கு பொருளாதார திட்டங்களை அறிவித்தார் பிரதமர் மோடி. இதன் மூலம் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியும் என்றார் பிரதமர் மோடி.\nதொடர்ந்து பேசிய பிரதமர் மோடி 4வது கட்டமாக இந்தியாவில் லாக்டவுன் இருக்கும் என்றார். ஆனால் 4வது கட்ட பொதுமுடக்கம் மாறுபட்டதாக இருக்கும் என்றும் பிரதமர் மோடி கூறினார். இதுதொடர்பான விபரங்கள் வரும் 18ஆம் தேதி அறிவிக்கப்படும் என்றார்.\nமோடியின் பேச்சுக்கு குறித்து சமூக வலைதளங்களில் பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகையும் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளருமான குஷ்பு பிரதமர் மோடியின் பேச்சு குறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.\nமிகவும் கடினமான இந்த காலங்களில் ஒவ்வொரு கணக்கிலும் 15 லட்சத்தை எப்படி டெபாசிட் செய்வது மோடிஜி 2014 இல் வாக்குறுதியளித்தபடி இது நெருக்கடிக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கவில்லையா இது நெருக்கடிக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கவில்லையா சொலுங்க சாமி, பதினைந்து லட்சம் கொஞ்சம் எல்லா அக்கவுண்ட்லேயும் போட்டிங்கன்னா நல்லா இருக்கும்ல சொல்லுங்க.. என பதிவிட்டுள்ளார்.\nமற்றொரு டிவிட்டில், 8 மணி.. என்னாச்சு.. வெறும் காத்துதான் வந்துச்சு.. ஃப்யூ.. என ஊதியிருக்கிறார் குஷ்பு. மேலும் 20 லட்சம் கோடி பேக்கேஜ்... வங்கிகளை ஏமாற்றிய நண்பர்களிடம் இருந்து 68000 கோடி ரூபாயை திரும்பப் பெறுவது எப்படி என்று கேட்டிருக்கிறார்.\nமேலும் ஒரு டிவிட்டில் போங்கடா.. என் சமையலையாவது நேரத்துல முடிச்சிருப்பேன்.. டைம் வீணா போச்சு என தெரிவித்திருக்கிறார் குஷ்பு. குஷ்புவின் இந்த டிவிட்டுகளுக்கு சிலர் ஆதரவு தெரிவித்திருந்தாலும் பெரும்பாலான நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nசாத்தான்குளம் சிறுமி படுகொலை- குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும்: கனிமொழி\nபாஜக செயற்குழு சிறப்பு அழைப்பாளராக ரஜினி சம்பந்தி கஸ்தூரி ராஜா- இளைஞர் அணி துணை தலைவர் வீரப்பன் மகள்\nசிபிஎஸ்இ பாடங்கள்- பாஜக மீது மு.க.ஸ்டாலின் திடீர் அட்டாக்- நோட்டாவை தாண்டுவதை கூட மறந்துவிடலாமாம்\nகந்த சஷ்டி கவசம்- கறுப்பர் கூட்டம் யூ டியூப் சேனல் நிர்வாகி செந்தில் வாசன் கைது\nஇந்து குழுமத்தின் தலைவராக மாலினி பார்த்தசாரதி- முதல்வர் ஈபிஎஸ், துணை முதல்வர் ஓபிஎஸ் வாழ்த்து\nகொரோனாவை வெல்வோம்-ஒரே நாளில் 5000 பேர் வீடு திரும்பினர்- நம்பிக்கை தரும் தமிழக டிஸ்சார்ஜ் எண்ணிக்கை\nதமிழகத்தில் ஒரே நாளில் 5,000 பேர் டிஸ்சார்ஜ்; குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,496 பேருக்கு கொரோனா; மொத்த பாதிப்பு 1.5 லட்சத்தை தாண்டியது\nசிபிஎஸ்இ. பாடப் புத்தகங்களில் தந்தை பெரியார் சிந்தனைகள் நீக்கம்: மத்திய பாஜக அரசுக்கு வைகோ கண்டனம்\nவழக்கமா ரஜினிதானே வாய்ஸ் தருவார்.. அவருக்கு ஏன் கராத்தே கொடுக்கிறார்.. நம்பலாமா வேண்டாமா\nTNEA 2020 : பொறியியல் படிப்பு கலந்தாய்வு: இன்று மாலை 6 மணி முதல் விண்ணப்பிக்கலாம்\nகொரோனாவில் இருந்து விரைவில் மீள்கிறது சென்னை.. மண்டல வாரியான பட்டியலை நீங்களே பாருங்கள்\nகூட்டுறவு வங்கிகளில் நகைக்கடனுக்கு வரம்பு இருக்கு... ஆனா நிறுத்தவில்லை...முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkushboo modi speech குஷ்பு மோடி பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.magzter.com/article/Business/Agri-Doctor/1590648092", "date_download": "2020-07-16T01:41:26Z", "digest": "sha1:DMIPZH3XP4NQP4A7FRDIQ7SKDR44XKTG", "length": 4412, "nlines": 76, "source_domain": "www.magzter.com", "title": "தமிழ்நாட்டிற்கு வெட்டுக்கிளி படையெடுத்தால் கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள் வெளியீடு", "raw_content": "\nதமிழ்நாட்டிற்கு வெட்டுக்கிளி படையெடுத்தால் கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள் வெளியீடு\nதமிழ்நாட்டிற்கு வெட்டுக்கிளி படையெடுப்பு வருவதற்கான வாய்ப்பு மிக மிக குறைவு என தெரிவித்துள்ள வேளாண் துறை, ஒருவேளை அவ்வாறு நிகழ்ந்தால் அதனை கட்டுப்படுத்து வதற்கான வழிமுறைகளையும் வெளியிட்டுள்ளது.\nஇது தொடர்பான அறிவிப்பில், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் காணப்படும் வெட்டுக்கிளி படையெடுப்பு இதுவரை தக்காண பீடபூமியை தாண்டி வந்ததில்லை என்பதால், தமிழகத்திற்கு வருவதற்கான வாய்ப்பு குறைவு என கூறப்பட்டு உள்ளது.\n4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம்\n725 மெட்ரிக் டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய நடவடிக்கை\nஅவரைக்காயில் நோய் தாக்குதல் ஆலோசனை வழங்க விவசாயிகள் கோரிக்கை\nஉரப் பயன்பாட்டு பிரச்சினைக்கு தீர்வு சீர்திருத்தங்கள் அவசியம்\nசிவகங்கையில் செவ்வாழை பழம் கிலோ ரூ.60க்கு விற்பனை\nவடமாநிலங்களில் 3 லட்சம் ஹெக்டேர் பரப்பில் வெட்டுக்கிளியை கட்டுப்படுத்த நடவடிக்கைகள்\nவெண்பட்டுக் கூடுகளுக்கு ஆதார விலையாக நிர்ணயிக்க கோரிக்கை\nமத்திய அரசின் விலை ஆதரவு திட்டத்தின் கீழ் கொப்பரை தேங்காய் நேரடி கொள்முதல்\nகுடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் விநியோகம் துவங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zerodegreepublishing.com/books/authors/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A3/?add_to_wishlist=1990", "date_download": "2020-07-16T00:32:50Z", "digest": "sha1:M7O4KOVTCG46PIAOQKK2DU6W6QD6LZCT", "length": 13226, "nlines": 437, "source_domain": "zerodegreepublishing.com", "title": "பட்டன்கள் வைத்த சட்டை அணிந்தவள்/Buttongal vaitha sattai anidhaval - ZERODEGREEPUBLISHING", "raw_content": "\nபட்டன்கள் வைத்த சட்டை அணிந்தவள்/Buttongal vaitha sattai anidhaval\nHome/Books/எழுத்து பிரசுரம்/பட்டன்கள் வைத்த சட்டை அணிந்தவள்/Buttongal vaitha sattai anidhaval\nஎழுதிச் செல்லும் கரங்கள்/ezhudhi sellum karangal\nபட்டன்கள் வைத்த சட்டை அணிந்தவள்/Buttongal vaitha sattai anidhaval\nபுதிய கவிஞர்கள் நாளும் உருவாகிக் கொண்டே இருக்கிறார்கள்.எப்படியாவது தன் முதல் கவிதைத் தொகுதியை அச்சில் பார்த்துவிட மாட்டோமா என்று பிராயத்தின் பிறரோடு கலவாமல் தனிக்கிறார்கள். கண்ணில் நிரந்தரித்த நோய்மையுடன் தீராப்பசியுடன் அடங்காத வாதை மரத்துப் போன உடல் மீது ஊர்ந்து கொண்டிருக்கும் எறும்பை அகற்றாமல் வெறிக்கும் பிறழ்மனம் கொண்டு காத்திருக்கிறார்கள்.\nபுதிய கவிஞர்கள் நாளும் உருவாகிக் கொண்டே இருக்கிறார்கள்.எப்படியாவது தன் முதல் கவிதைத் தொகுதியை அச்சில் பார்த்துவிட மாட்டோமா என்று பிராயத்தின் பிறரோடு கலவாமல் தனிக்கிறார்கள். கண்ணில் நிரந்தரித்த நோய்மையுடன் தீராப்பசியுடன் அடங்காத வாதை மரத்துப் போன உடல் மீது ஊர்ந்து கொண்டிருக்கும் எறும்பை அகற்றா���ல் வெறிக்கும் பிறழ்மனம் கொண்டு காத்திருக்கிறார்கள்.\nசாரு நிவேதிதா தனது அன்றாட வாழ்வில் எதிர்கொண்ட அபூர்வ தருணங்களையும் அபத்த கணங்களையும் பின்புலமாகக் கொண்டவை இந்தக் கட்டுரைகள். அவை ஒரு தமிழ் எழுத்தாளனாக வாழ்வதன் ஸ்திதியை ஒரு அபத்த நாடகம் போல் விவரிப்பவை. இந்த அபத்த நாடகத்தில் பங்கேற்க வரும் ஒவ்வொருவரையும் பற்றி அங்கதம் மிகுந்த சித்திரங்களை சாரு நிவேதிதா இந்த நூலில் உருவாக்குகிறார்\nஅமெரிக்க ஐரோப்பிய சமூகங்கள் மற்றும் அவற்றின் கலாச்சார விழுமியங்கள் குறித்து நாம் கொண்டிருக்கும் பரிச்சயத்தில் சிறிதளவு கூட ஆசிய, ஆஃப்ரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளின் சமூக பண்பாடு அடையாளங்கள் குறித்து நமக்கு இல்லை. மூன்றாம் உலக பண்பாடுகளின் கலாச்சாரத் தன்மையையும் அதன் ரகசிய வழிகளையும் அறிவது நமது பன்பாடு குறித்த சில புதிய வெளிச்சங்களை அடையும் ஒரு முயற்சியே. அந்த வகையில் ஆஃப்ரிக்க தேசமான மலாவி பற்றிய ஒரு திறப்பை இந்த நூல் நமக்கு அளிக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/showcomment.asp?id=42344", "date_download": "2020-07-16T02:03:06Z", "digest": "sha1:GYJBRKVQ3DHIBJP4FVKL5QBDDM4JZ3T4", "length": 18033, "nlines": 189, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவியாழன் | 16 ஜுலை 2020 | துல்ஹஜ் 350, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:06 உதயம் 02:06\nமறைவு 18:41 மறைவு 14:51\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nEnter email address to search database / கருத்துக்களை தேட ஈமெயில் முகவரியை வழங்கவும்\nகருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்\nஅனைத்து கருத்துக்களையும் காண இங்கு அழுத்தவும்\nஎழுத்து மேடை: வெள்ளக்காடாய் மிதக்கிறது காயல் ஏன் [ஆக்கம் - A.L.S. இப்னு அப்பாஸ் (எ) ஏ.எல்.எஸ். மாமா] எழுத்து மேடை கட்டுரையை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nமாமா அவர்கள் மழை நீர் தேங்கி நிற்பதை மட்டும் தொட்டு பேசியிருந்��ால் இந்த விமர்சனத்தை நான் பதிவு செய்திருக்க வேண்டி ஏற்பட்டிருக்காது.\nநாம் எப்போதுமே இரண்டாக பிரிந்து நின்று பணியாற்றுவதில் தான் நம் ஊருக்கே பெருமை. 1967 தேர்தல் முடிந்த சமயம் அது. தமிழர் தந்தை என்று அழைக்கப்பட்ட ஆதித்தனார் அவர்கள் அண்ணாவின் ஆட்சியிலே ஒரு அமைச்சர்.\nகாயல்பட்டினத்துக்கு சில நல திட்டங்கள் வேண்டும் என்று அவரிடம் காயல்பட்டினத்தில் இருந்து ஒரு மனு அவரிடம் செல்லும். இன்னும் சில தினங்களில் அதை OK சொல்லலாம் என்று அவர் நினைத்துக் கொண்டிருக்கும்போது இன்னொரு குழு காயல்பட்டினத்தில் இருந்து அவரை நேரில் சந்தித்து இந்த திட்டம் எங்கள் ஊருக்கு சரிவராது எனவே அதை நீங்கள் நிறைவேற்றினால் மக்கள் கஷ்டப்படுவார்கள் என்று கூறி அந்த திட்டம் நிறைவேறவிடாமல் தடை செய்துவிடுவார்கள். இது ஆதித்தனார் சொன்ன செய்தி.\nஒரே ஒரு வித்தியாசம் அப்போது நேரில் போய் சொல்லி தடை செய்தார்கள் இப்போது நீதி மன்றங்கள் மூலம் அது நடக்கிறது.\nநமது நகர்மன்ற தலைவர் ஒரு கோஷ்டி - உறுப்பினர்கள் ஒரு கோஷ்டி - அரசு அதிகாரிகள் வானளாவிய அதிகாரம் படைத்த ஆணையர் தலைமையில் ஒரு கோஷ்டி. எனவே நாம் பிரிந்து நின்று பணியாற்றுவதில் நீங்கள் சொல்வதுபோல் ஊர் நன்மை என்று வரும்போது அதில் கைகோர்த்து செல்லும் மனப்பான்மை இப்போது யாருக்கும் இருப்பதாக தெரியவில்லை.\nபொது நல இயக்கங்கள் இந்த காரியத்தை செய்ய முயற்சித்தால் அதற்கான பொருளாதாரத்தை எங்கிருந்து திரட்ட முடியும். அதுவும் நகரமன்ற ஒப்புதல் இல்லாமல் எதையும் தன்னிச்சையாக செய்ய அரசியல் சட்டத்தில் இடமில்லை.\nஉதாரணமாக அஞ்சல் அலுவலகத்துக்கு அருகில் உள்ள பயணியர் தாங்கும் இடத்தை பார்த்திருக்கிறீர்களா. அதன் அவல நிலையை பார்த்து அருகில் பெரிய வணிக வளாகம் கட்டும் ஒரு தனவந்தர் அதை இடித்து விட்டு நவீன முறையில் தன் செலவில் கட்டி தருவதாக சொன்னாராம்.ஆனால் நகர்மன்றம் அதற்கு சம்மதிக்கவிலை அல்லது அதற்கு சில நிபந்தனைகள் விதித்தார்கள் அதனால் அதை அவர் கட்டிக் கொடுக்கும் நிலையிலிருந்து பின் வாங்கிவிட்டார் என்று ஒரு செவி வழி செய்தி கிடைத்தது.\nஅதே போல் குப்பை கொட்டும் இடம் பப்பரப்பள்ளி என்கிறார்களே இப்போது அதற்கு எதிர்ப்பெல்லாம் வந்துள்ளதே அதற்கு பதிலாக அரசு அங்கீகரித்து வேலைகளும் துவங்க���ய நிலையில் இப்போது நீதிமன்ற தடை ஆணை வாங்கி நிலுவையில் இருக்கும் இடம்..இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.\nஉங்களைப் போன்ற நமதூர் சரித்திரம் அறிந்த சான்றோர்கள் இப்படி விழிப்புணர்வு கட்டுரைகள் எழுதியாவது ஊர் நல திட்டங்கள் தடை இல்லாமல் நடக்க நகர்மன்ற தலைவர் உறுப்பினர்கள் அதிகாரிகள் எல்லோரும் ஒன்றுபட்டு செயல்படும் நாள் வராதா என்று ஏங்குவதை விட அல்லாஹ்விடம் து ஆ கேட்போம். ஆனாலும் பிடிவாதங்கள் - வறட்டு கௌரவங்கள் நீயா நானா என்ற ஈகோ - விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இல்லாமை தொடர்ந்தால் இந்த நலத்திட்டங்களை யாருமே செயல்படுத்த முடியாது.\nபூவா தலையா போட்டால் தெரியும் நீயா நானா பார்த்து விடு பூ விழுந்தால் நான் நினைத்தபடி தலை விழுந்தால் நீ கேட்டபடி.... .\nகூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்கிறது முதிய தலைமுறை\nபிரிந்து வாழ்ந்தால் கோடி நிம்மதி என்கிறது புதியதலைமுறை.\nதலைமுறை இடைவெளியை சரி செய்ய இப்போது தேவை ஒரு சமரச தலைமுறை.அது உங்கள் தலைமையில் ஏற்பட்டால் மகிழ்ச்சி.அல்லாஹ் உங்கள் முயற்சிக்கு துணை நிற்பானாக ஆமீன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/business/news/import-of-gold-fall-federal-government-information/c77058-w2931-cid297794-su6194.htm", "date_download": "2020-07-16T00:57:52Z", "digest": "sha1:6PNMM6WPO2SPTOCK5XL47UQCIQFCPH6K", "length": 4162, "nlines": 19, "source_domain": "newstm.in", "title": "சரிந்தது தங்கத்தின் இறக்குமதி: மத்திய அரசு தகவல்", "raw_content": "\nசரிந்தது தங்கத்தின் இறக்குமதி: மத்திய அரசு தகவல்\n2018 ஏப்ரல் - 2019 பிப்ரவரி இடைப்பட்ட காலத்தில் நாட்டின் தங்கம் இறக்குமதி 5.5 சதவீதம் சரிந்���ு, 29.5 பில்லியன் டாலராக (அமெரிக்க டாலர்) வர்த்தகத்தின் அளவு குறைந்துள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.\n2018 ஏப்ரல் - 2019 பிப்ரவரி ஆகிய காலகட்டத்தில் நம் நாட்டின் இறக்குமதி செய்யப்படும் தங்கத்தின் அளவு 5.5 சதவீதம் சரிந்து, 29.5 பில்லியன் டாலராக (அமெரிக்க டாலர்) குறைந்துள்ளது என்று மத்திய வர்த்தக அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. 2017-18-ஆம் ஆண்டுகளில், இதே காலகட்டத்தில் மொத்தம் 31.2 பில்லியன் டாலர் மதிப்புள்ள உலோகம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.\nமேலும், 2018 அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் தங்கம் இறக்குமதி 38.16 சதவீதம் அதிகரித்து 2.31 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளதாகவும், இது பிப்ரவரி மாதத்தில் 10.8 சதவிகிதமாக 2.58 பில்லியன் டாலராக சுருங்கியதாகவும் தெரிவித்துள்ளது.\nஉலக சந்தையில் மஞ்சள் உலோகத்தின் விலை குறைந்ததாலும், தங்கத்தின் இறக்குமதி சரிவிற்கு காரணமாக இருக்கலாம் என்று வர்த்த நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.\nரத்தினங்கள் மற்றும் ஆபரண நகை ஏற்றுமதியின் அளவு 6.3 சதவீதம் சரிந்து 28.5 பில்லியன் டாலர் (அமெரிக்க டாலர்) அளவுக்கு குறைந்து வர்த்தகமாகியுள்ளது. நடப்பு நிதியாண்டின் 11 மாதங்களில், இது இந்த சரிவு ஏற்பட்டுள்ளது.\n2017-18-ஆம் ஆண்டில் நாட்டின் மொத்த தங்க இறக்குமதி 22.43 சதவீதம் அதிகரித்து 955.16 டன்னாக அதிகரித்து இருந்துள்ளது. இது 2016-17-ஆம் ஆண்டில் 780.14 டன்னாக இருந்தது என்றும் வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bapasi.com/jnanpith-awards/", "date_download": "2020-07-16T01:19:20Z", "digest": "sha1:YZVHAWXUD7CRHIB5XQIPDDCTKRKVICD6", "length": 7836, "nlines": 115, "source_domain": "bapasi.com", "title": "ஞான பீட விருது பெற்றோர் பட்டியல் – Chennai Book Fair 2020 – January 9-21, 2020", "raw_content": "\nநந்தனம் ஒய். எம். சி. ஏ மைதானம். ஜனவரி 9 முதல் 21 வரை.\nஞான பீட விருது பெற்றோர் பட்டியல்\n1965 ஜி சங்கர குருப் ஓடக்குழல் (புல்லாங்குழல்) மலையாளம்\n1966 தாராசங்கர் பந்தோபாத்தியாய் கணதேவ்தா வங்காள மொழி\n1967 குவெம்பு (முனைவர் கே.வி. புட்டப்பா) ஸ்ரீ இராமயண தரிசனம் கன்னடம்\n1967 உமா ஷங்கர் ஜோஷி நிஷிதா குஜராத்தி\n1968 சுமித்ரானந்தன் பந்த் சிதம்பரா ஹிந்தி\n1969 பிராக் கோரக்புரி குல்-இ-நக்மா உருது\n1970 விஸ்வநாத சத்யநாராயணா இராமயண கல்பவ்ரிக்ஷமு தெலுங்கு\n1971 விஷ்ணு டே ஸ்ம்ருதி சட்டா பவிஷ்யத் வங்காள மொழி\n1972 இராம்தாரி சிங் தினகர் ஊர்வஷி ஹிந்தி\n1973 தத்தாத்ரேய ராமச்சந்திரன் பிந்த்ரே நகுதந்தி கன்னடம்\n1973 கோபிநாத் மொஹந்தி மட்டிமடல் ஒரியா\n1974 விஷ்ணு சகரம் காண்டேகர் யயாதி மராத்தி\n1975 அகிலன் சித்திரப்பாவை தமிழ்\n1976 ஆஷாபூர்ணா தேவி ப்ரதம் ப்ரதிஸ்ருதி வங்காள மொழி\n1977 க. சிவராம் கரந்த் முக்கஜ்ஜிய கனசுகலு (ஆயாவின் கனவுகள்) கன்னடம்\n1978 ச.ஹ.வ. அஜ்னேயா கித்னி நாவோம் மே கித்னி பார் (எத்தனை முறை எத்தனை படகுகள் [ஹிந்தி\n1979 பிரேந்த்ர குமார் பட்டாச்சார்யா ம்ருத்யுஞ்சய் (சாகாவரம்) அஸ்ஸாமி\n1980 ச.க.பொட்டிக்கட் ஒரு தேசத்திண்டே கதா (ஒரு நாட்டின் கதை) மலையாளம்\n1981 அம்ரிதா பிரீதம் காகஜ் தே கான்வாஸ் பஞ்சாபி மொழி\nகுறிப்பு:1982ல் இருந்து படைப்புகளுக்கு பதிலாக வாழ்நாள் ஆக்கத்திற்காக வழங்கப்படுகிறது.\n1982 மஹாதேவி வர்மா ஹிந்தி\n1983 மாஸ்தி வெங்கடேச ஐயங்கார், சிக்கவீர ராஜேந்திரா கன்னடம்\n1984 தகழி சிவசங்கரப் பிள்ளை மலையாளம்\n1985 பன்னாலால் படேல் குஜராத்தி\n1986 சச்சிதானந்த் ரௌத் ராய் ஒரியா\n1987 விஷ்ணு வாமன் ஷிர்வாத்கர், குசுமக்ராஜ் மராத்தி\n1988 முனைவர். சி. நாராயண ரெட்டி தெலுங்கு\n1989 குர்ராடுலென் ஹைதர் உருது\n1990 வி. கே. கோகாக், பாரத சிந்து ரஷ்மி கன்னடம்\n1991 சுபாஷ் முகோபாத்யாய் வங்காள மொழி\n1992 நரேஷ் மேத்தா ஹிந்தி\n1993 சீதாகாந்த் மஹாபாத்ரா ஒரியா\n1994 உ. இரா. அனந்தமூர்த்தி கன்னடம்\n1995 எம். டி. வாசுதேவன் நாயர் மலையாளம்\n1996 மகாசுவேதா தேவி வங்காள மொழி\n1997 அலி சர்தார் ஜாஃப்ரி உருது\n1998 கிரிஷ் கர்னாட் கன்னடம்\n1999 நிர்மல் வர்மா ஹிந்தி\n1999 குர்தியால் சிங் பஞ்சாபி\n2000 இந்திரா கோஸ்வாமி அஸ்ஸாமி\n2001 ராஜேந்திர கேஷவ்லால் ஷா குஜராத்தி\n2003 விந்தா கரண்டிகர்' மராத்தி மொழி\n2004 ரகுமான் ராகி சுப்துக் சோடா, கலாமி ராகி மற்றும் சியா ரோட் ஜாரேன் மான்சு காசுமீரம்\n2005 கன்வர் நாராயண் இந்தி\n2006 ரவீந்திர கேல்கர் கொங்கணி\n2006 சத்திய விரத் சாஸ்திரி சமசுகிருதம்\n2007 ஓ. என். வி. குரூப் மலையாளம்\n2009 அமர் காந்த், ஸ்ரீ லால் சுக்லா இந்தி\n2010 சந்திர சேகர கம்பரா கன்னடம்\n2011 பிரதிபா ரே யஜனசெனி ஒரியா\n2012 ரவுரி பாரத்வாச பாகுடுரல்லு தெலுங்கு\n2013 கேதார்நாத் சிங் இந்தி\n2014 பாலச்சந்திர நெமதே மராத்தி\n2015 ரகுவீர் சவுத்ரி குஜராத்தி\n2017 கிருஷ்ணா சோப்தி இந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/international/former-finnish-president-ahtisaari-has-coronavirus-riz-271547.html", "date_download": "2020-07-16T01:12:15Z", "digest": "sha1:3W6HANM66P33QYBUHA43GSITMYLCJRNV", "length": 8390, "nlines": 118, "source_domain": "tamil.news18.com", "title": "நோபல் பரிசு பெற்ற பின்லாந்து முன்னாள் அதிபருக்கு கொரோனா!, Former Finnish president Ahtisaari has coronavirus– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#டிக்டாக் #சீனஎல்லை #கொரோனா #சாத்தான்குளம்\nமுகப்பு » செய்திகள் » உலகம்\nநோபல் பரிசு பெற்ற பின்லாந்து முன்னாள் அதிபருக்கு கொரோனா\nதற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், தொடர்ந்து அவரை கண்காணித்து வருவதாகவும் ஃபின்லாந்து அரசு தெரிவித்துள்ளது.\nமுன்னாள் ஃபின்லாந்து அதிபர் மார்டி அதிசாரி\nஇதுவரை 700 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியாகியிருக்கும் ஃபின்லாந்து நாட்டின் முன்னாள் அதிபர் மார்டி அதிசாரி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதியாகி இருக்கிறது.\n82 வயதாகும் அதிசாரி கடந்த 1994-ஆம் ஆண்டு முதல் 2000-ஆம் ஆண்டு வரை ஃபின்லாந்து அதிபராகப் பதவி வகித்தவர். கடந்த 2008-ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்ற அதிசாரிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், தொடர்ந்து அவரை கண்காணித்து வருவதாகவும் ஃபின்லாந்து அரசு தெரிவித்துள்ளது. அந்நாட்டில் கொரோனாவால் ஒருவருக்கு உயிரிழப்பு ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.\nடான்ஸ் மாஸ்டராகும் நடிகை சாய் பல்லவி\nநீங்கள் பயன்படுத்தும் சானிடைசர் கலப்படம் நிறைந்த போலியானதா..\nமழைக்காலத்தில் முகம் எண்ணெய் பிசுக்குடன் பொலிவிழந்து காணப்படுகிறதா..\nBREAKING | காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கும் கொரோனா தொற்று\nகொரோனா - மாவட்டங்களில் இன்றைய பாதிப்பு விபரம்\n’கருப்பர் கூட்டம்’ யூ டியூப் சேனல் சர்ச்சை வீடியோ - ஒருவர் கைது\nகாங்கிரசில் இருந்து தொடர்ந்து வெளியேறும் இளம் தலைவர்கள்\nசாத்தான் குளம் அருகே 7 வயது சிறுமி கொலை - 2 இளைஞர்கள் கைது\nநோபல் பரிசு பெற்ற பின்லாந்து முன்னாள் அதிபருக்கு கொரோனா\nசீனாவுக்கு எதிராகப் போராட்டம்: இந்திய தேசிய கீதத்தைப் பாடிய பாகிஸ்தானியர்கள்\nவெளிநாட்டு மாணவர்களுக்கு விசா கட்டுப்பாடு ரத்து: டிரம்ப் அரசு அறிவிப்பு\nமூன்று வாரங்களில் குறையும் நோய் எதிர்ப்பு சக்தி: கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டவர்களை திரும்ப தாக்கும் வாய்ப்பு - ஆய்���ில் அதிர்ச்சி தகவல்\nகொரோனாவால் அன்புக்குரியவர்களை கட்டியணைக்க முடியவில்லையா இஸ்ரேல் காட்டும் புதிய வழி\n’கருப்பர் கூட்டம்’ யூ டியூப் சேனல் சர்ச்சை வீடியோ - ஒருவர் கைது\n4 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த கூடுதல் கால அவகாசம்\nகாங்கிரசில் இருந்து தொடர்ந்து வெளியேறும் இளம் தலைவர்கள்\nசாத்தான் குளம் அருகே 7 வயது சிறுமி கொலை - 2 இளைஞர்கள் கைது\nடான்ஸ் மாஸ்டராகும் நடிகை சாய் பல்லவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/new-york/spacex-2-nasa-astronauts-have-entered-space-station-video-387093.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom", "date_download": "2020-07-16T01:39:57Z", "digest": "sha1:XXL3TB66XBT7U6OXF6P47TWSGR7L6ZWD", "length": 17597, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "விண்ணுக்கு சென்ற 2 நாசா வீரர்கள்.. ஐஎஸ்எஸ்-ல் அளிக்கப்பட்ட செம வரவேற்பு.. நாசா வெளியிட்ட வீடியோ! | SpaceX: 2 Nasa astronauts have entered space station - Video - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஸ்வப்னா சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை ஜூலை மாத ராசி பலன் 2020 கிரைம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் நியூயார்க் செய்தி\nசாத்தான்குளம் சிறுமி படுகொலை- குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும்: கனிமொழி\nசாத்தான்குளத்தில் இன்னொரு அட்டூழியம்- 7 வயது சிறுமி பலாத்காரம்- 2 காமுக இளைஞர்கள் கைது\nபாஜக செயற்குழு சிறப்பு அழைப்பாளராக ரஜினி சம்பந்தி கஸ்தூரி ராஜா- இளைஞர் அணி துணை தலைவர் வீரப்பன் மகள்\nசிபிஎஸ்இ பாடங்கள்- பாஜக மீது மு.க.ஸ்டாலின் திடீர் அட்டாக்- நோட்டாவை தாண்டுவதை கூட மறந்துவிடலாமாம்\nகந்த சஷ்டி கவசம்- கறுப்பர் கூட்டம் யூ டியூப் சேனல் நிர்வாகி செந்தில் வாசன் கைது\nஐரோப்பிய. ஒன்றியத்துடன் தடை இல்லாத வர்த்தக ஒப்பந்தம் நிறைவேற்ற காலக்கெடு எதுவும் இல்லை- மத்திய அரசு\nAutomobiles 458கிமீ ரேஞ்ச் உடன் வருகிறது பிஎம்டபிள்யூவின் புதிய ஐஎக்ஸ்3 எலக்ட்ரிக் எஸ்யூவி கார்...\nFinance SBI-யில் வெறும் 3% வட்டி கொடுக்கும் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்கள்\nMovies ஆனந்த் தேவரகொண்டாவின் ‘மிடில் கிளாஸ் மெலோடிஸ்‘.. ஓடிடியில் ரிலீஸ்\nSports முதல் டெஸ்டில் ஜெயிக்க.. பென் ஸ்டோக்ஸ் செய்த காரியம்.. உண்மையை போட்டு உடைத்த வெ.இண்டீஸ் வீரர்\nLifestyle உங்க மூளை இந்த விஷயத்தில் நன்றாக செயல்பட இந்த வழிகள ஃபாலோ பண்ணுங்க போதும்...\nEducation சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு இரண்டாம் இடம் பிடித்த சென்னை மண்டலம்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிண்ணுக்கு சென்ற 2 நாசா வீரர்கள்.. ஐஎஸ்எஸ்-ல் அளிக்கப்பட்ட செம வரவேற்பு.. நாசா வெளியிட்ட வீடியோ\nநியூயார்க்: நேற்று விண்வெளிக்கு சென்ற நாசா வீரர்கள் இருவரும் இன்று சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு உள்ளே செல்லும் வீடியோ வெளியாகி உள்ளது.\nநேற்று அதிகாலை 1 மணிக்கு அமெரிக்காவில் இருந்து விண்ணுக்கு அனுப்பப்பட்ட 2 நாசா வீரர்கள் தற்போது சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்துடன் இணைந்து உள்ளனர். முதல்முறையாக நாசாவின் இரண்டு வீரர்கள் ஸ்பேஸ் எக்ஸ் என்ற தனியார் நிறுவனம் மூலம் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு சென்று உள்ளனர்.\nமாஸ் வெற்றி.. விண்ணுக்கு சென்ற 2 நாசா வீரர்கள்.. ஐஎஸ்எஸ்-உடன் இணைந்தது ஸ்பேஸ் எக்ஸ் \"க்ரூ டிராகன்\"\nநேற்று அதிகாலை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பல்கான் 9 ராக்கெட் மூலம் இரண்டு நாசா வீரர்கள் சர்வதேச விண்வெளி மையத்திற்கு அனுப்பப்பட்டார்கள். அமெரிக்காவில் புளோரிடாவில் இருக்கும் Kennedy Space Center's Complex 39A இருந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பல்கான் 9 ராக்கெட் ஏவப்பட்டு உள்ளது.இந்த ராக்கெட்டின் க்ரூ டிராகன் (crew dragon) தற்போது விண்வெளி ஆராய்ச்சி மையத்துடன் இணைந்துள்ளது.\nநாசாவை சேர்ந்த பாப் பென்கன் மற்றும் டக் ஹர்லி ஆகிய வீரர்கள் இதில் சென்று இருக்கிறார்கள். இந்த நாசா வீரர்கள் இருவரும் இன்று சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு உள்ளே செல்லும் வீடியோ வெளியாகி உள்ளது. நாசா அமைப்பு இந்த வீடியோவை வெளியிட்டுள்ளது.\nவிண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருக்கும் மற்ற வீரர்கள் இவர்களுக்கு கொடுத்த வரவேற்பு இதில் பதிவாகி உள்ளது. இவர்கள் எத்தனை நாட்கள் விண்வெளியில் இருப்பார்கள் என்று இன்னும் முடிவு செய்யப்படவில்லை.\nஇவர்கள் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பல்வேறு ஆராய்ச்சிகளை செய்ய இருக்கிறார்கள். முக்கியமாக இவர்களை விண்வெளிக்கு கொண்டு சென்று ஆராய்ச்சி மையத்துடன் ���ணைக்கும் க்ரூ டிராகன் குறித்தும் இவர்கள் ஆராய்ச்சி செய்வார்கள் என்று கூறப்பட்டுள்ளது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\n5 வருடம் யோசித்த இந்தியா.. தப்பான இடத்தில் கை வைத்து மாட்டிக்கொண்ட சீனா.. கோபத்தில் அமெரிக்கா\nஹாங்காங்கில் செக்.. 28 வருட ஒப்பந்தத்தை ரத்து செய்த டிரம்ப்.. சீனாவிற்கு எதிராக சீறும் அமெரிக்கா\nஅமெரிக்காவை உலுக்கிய ஒரு நாள்.. கடந்த 24 மணி நேரத்தில் 64 ஆயிரம் கொரோனா கேஸ்கள்.. பரபரப்பு\n24 மணி நேரத்தில் 230,370 கேஸ்கள்.. உலகை உலுக்கிய கொரோனா வைரஸ்.. உலக சுகாதார மையம் எச்சரிக்கை\nஅதீத வெளிச்சம்.. நெருப்பு பந்து.. சூரியனிலிருந்து பூமியை நோக்கி வரும் வால் நட்சத்திரம்.. செம பின்னணி\nசாத்தான்குளம் ஜெயராஜ் பென்னிக்ஸ் மரண வழக்கு.. முழுமையாக விசாரிக்க வேண்டும்.. ஐநா கோரிக்கை\nடிரம்ப் எடுத்த ஒரு முடிவு.. கலக்கத்தில் ஹு.. மேடையிலேயே கண்ணீர் விட்டு அழுத தலைவர்.. பரபரப்பு\nகோ கொரோனா கோ.. 'இந்த' ஓட்டலுக்கு போனா பயமில்லாமல் நிம்மதியா சாப்பிடலாம்\nசாகசம் செய்ய முயற்சி.. நொடியில் மாறிய காட்சி.. நூலிழையில் உயிர் தப்பிய பெண்.. இப்ப இதெல்லாம் தேவையா\nலெவல் 5.. ஹாலிவுட்டில் நடக்கும் ஆச்சர்யத்தை நிஜத்தில் நிகழ்த்திய எலோன் மஸ்க்.. பின்னணியில் சீனா\n21 ஆயிரம் கோடி நிதி உதவி.. அள்ளிக்கொடுத்த வாரன் பப்ஃபெட்.. அதுவும் பில் கேட்ஸுக்கு.. ஏன் தெரியுமா\nமுக்கிய அறிவிப்பு வர போகிறது.. சீனாவிற்கு எதிராக பெரிய நடவடிக்கை எடுக்கும் அமெரிக்கா.. பகீர் பின்னணி\nஹிப்ஹாப் பாடகர்.. டிரம்பின் நண்பர்.. அமெரிக்க அதிபர் தேர்தலில் கான்யே வெஸ்ட் போட்டி.. திருப்பம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nspace x rocket iss nasa us ராக்கெட் நாசா அமெரிக்கா ஸ்பேஸ் எக்ஸ் எலோன் மஸ்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/india/story20200603-45255.html", "date_download": "2020-07-16T01:37:35Z", "digest": "sha1:RBTR5HFYZ4N72OFYOLT4NNP3GHCFEK47", "length": 15669, "nlines": 105, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "இறந்துகிடந்த தாயை எழுப்ப முயன்ற குழந்தைக்கு ‌ஷாருக்கான் உதவிக்கரம், இந்தியா செய்திகள் - தமிழ் முரசு India news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nஇறந்துகிடந்த தாயை எழுப்ப முயன்ற குழந்தைக்கு ‌ஷாருக்கான் உதவிக்கரம்\nசிங்கப்பூர் பொதுத் தேர்தல் 2020\n83 இடங்களுடன் மசெக ஆட்சியைக் கைப்பற்றியத��: இன்னொரு குழுத்தொகுதியும் கைநழுவியது.\nடான்: வாக்குகள் குறைந்தது பற்றி மசெக ஆழ்ந்து ஆராயும்\n‘இன உறவுகள் தொடர்பில் இளையரிடம் வேறுபட்ட அணுகுமுறை’\nவாக்காளர்களின் தேவைகளை பூர்த்தி செய்வோம்: ஈஸ்வரன்\nலியோங் மன் வாய், ஹேசல் புவா ஆகியோரை தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்குத் தேர்ந்தெடுத்தது சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி\nஇறந்துகிடந்த தாயை எழுப்ப முயன்ற குழந்தைக்கு ‌ஷாருக்கான் உதவிக்கரம்\nஇந்தி நடிகர் ‌‌‌ஷாருக்கான். வலது படம்: இறந்­து­கி­டந்த தனது தாயை எழுப்ப முய­லும் குழந்தை. படம்: ஊடகம்\nமும்பை: பீகா­ரில் முசா­பர்­பூர் ரயில்­நி­லைய நடை­மே­டை­யில் இறந்­து­கி­டந்த தனது தாயை எழுப்ப முய­லும் குழந்தை தொடர்­பான காணொளி கடந்த வாரம் சமூக ஊட­கங்­களில் பர­வி­யது. இதைப்­பார்த்த நடி­கர் ஷாருக்­கான் அந்த குழந்­தைக்கு ஆத­ர­வுக் கரம் நீட்­டி­யுள்­ளார்.\nகொரோனா கிரு­மித்தொற்று பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்­தும் வகை­யில் இந்­தி­யா­வின் அனைத்து மாநி­லங்­க­ளி­லும் ஊர­டங்கு அமல்­படுத்­தப்­பட்­டது. அத­னால் தொழிற்­சா­லை­கள், வர்த்­தக நிறு­வ­னங்­களில் பணி­பு­ரிந்து வந்த புலம்­பெயர் தொழி­லா­ளர்­கள் தங்­கள் சொந்த மாநி­லங்­க­ளுக்­குத் திரும்­பி­னர்.\nபுலம்­பெ­யர்ந்த தொழி­லா­ளர்­கள் கால்­ந­டை­யா­க­வும், ரயில்­க­ளி­லும், சைக்­கி­ளி­லும் சொந்த ஊர்­க­ளுக்­குத் திரும்­பி­னர்.\nஅவ்­வ­கை­யில் தன் ஒன்­றரை வய­துக் குழந்­தை­யு­டன் சொந்த ஊருக்­குக் கிளம்­பிய பெண் ஒரு­வர் பீகார் மாநி­லத்­தின் முசா­பர்­பூர் ரயில்­நி­லைய நடை­மே­டை­யில் இறந்­து­கி­டந்­தார்.\nஅவ­ரின் ஒன்­றரை வய­துக்­குழந்தை, தனது தாய் இறந்­த­து­கூ­டத் தெரி­யா­மல் தாயின் போர்­வையை விலக்­கிப் பார்த்து எழுப்ப முயல்­வ­தும், அந்­தப்­போர்­வைக்­குள் செல்­வது­மாக இருந்­தது. அதன்­பின் விசா­ரிக்­கை­யில் அந்த பெண் இறந்­தது தெரி­ய­வந்­தது.\nஇந்தக் காணொளி கடந்த வாரம் சமூக வலைத்­த­ளங்­களில் பர­வி­யது. தாயின் மர­ணத்­தைக்­கூட அறி­ய­மு­டி­யாத நிலை­யில் குழந்தை இருப்­ப­தைப் பார்த்து மக்­கள் வேதனை அடைந்­த­னர்.\nஇந்­தக் காட்­சிை­யப் பார்த்த இந்தி நடி­கர் ஷாருக்­கான் அந்­தக் குழந்ை­தக்கு தான் நடத்­தும் மீர் அறக்­கட்­டளை மூலம் உத­வி­யுள்­ளார்.\nஇது­தொ­டர்­பாக நடி­கர் ஷாருக்­கான் டுவிட்­ட­ரில் நேற்று கூறு­கை­யில் “பெற்­றோரை இழந்­த­வர்­களின் வேத­னை­க­ளைப் புரிந்து கொண்­ட­வர்­கள் மூலம் அந்­தக் குழந்­தைக்கு எப்­போ­தும் ஆத­ரவு இருக்­கும்,” எனத் தெரி­வித்­தி­ருந்­தார்.\nஇதை­ய­டுத்து ஷாருக்­கான் நடத்­தும் மீர் அறக்­கட்­டளை வெளி­யிட்ட அறி­வி்­ப்­பில் “அந்­தக் குழந்தை எங்­கள் அறக்­கட்­ட­ளையை வந்து சேர உத­வி­யவர்­களுக்கு நன்றி.\n“இப்­போது அந்­தக் குழந்தை அவ­ரின் தாத்­தா­வின் ஆத­ர­வில் இருக்­கிறது, அந்­தக் குழந்­தைக்கு நாங்­கள் ஆத­ரவு வழங்­கு­கி­றோம்,” எனத் தெரி­வித்­துள்­ளது.\nஅதன்­பின் நடி­கர் ஷாருக்­கான் டுவிட்­ட­ரில் பதி­விட்ட கருத்­தில், “அந்­தக் குழந்­தைக்­காக எங்­க­ளு­டன் தொடர்­பில் இருந்த அனை­வ­ருக்­கும் நன்றி தெரி­விக்­கி­றேன்.\n“பெற்­றோரை இழந்த துர­திர்ஷ்­ட­மான நேரத்­தில் அந்­தக் குழந்­தைக்கு அனைத்து மன­வ­லி­மை­யும் கிடைக்க நாம் அனை­வ­ரும் பிரார்த்­திப்­போம். அந்தக் குழந்தை எவ்­வாறு இத்துயரை உண­ரும் என்பது எனக்­குத் தெரி­யும், நம்­மு­டைய அன்­பை­யும் ஆத­ர­வை­யும் அந்தக் குழந்­தைக்கு வழங்­கு­வோம்,” எனத் தெரி­வித்­தி­ருந்­தார். ஷாருக்­கான் நடத்­தும் கேகே­ஆர் அணி, ரெட் சில்லி நிறு­வ­னம், மீர் அறக்­கட்­டளை, ரெட் சில்லி விஎப்­எஸ் ஆகி­யவை மூலம் கொரோனா ஊர­டங்கு காலத்­தில் ஏரா­ள­மான உத­வி­கள் மக்­க­ளுக்­குச் செய்­யப்­பட்­டுள்­ளன.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nசிறையிலிருந்து வெளியேற விரும்பாத சசிகலா\nமதுரையில் கொரோனா தொற்று எண்ணிக்கை 7,000ஐ கடந்தது\nபிரதமர் லீக்கு வாழ்த்துக் கூறினார் மலேசியப் பிரதமர் முகைதீன் யாசின்\nஅமெரிக்காவில் 24 மணி நேரத்தில் 60,000 பேருக்கு கிருமித்தொற்று\nமுரசொலி: சிங்கப்பூரின் எதிர்காலத்தை முடிவு செய்யும் பொதுத் தேர்தல்\nசிங்கப்பூர் பொதுத் தேர்தல் 2020: பொருளியல் கருமேகங்களிடையே பெரும் சவால்\nஇரண்டாம் கட்டத் தளர்வை அடுத்து ஆர்ச்சர்ட் ரோட்டில் காணப்பட்ட மக்கள் கூட்டம். படம்: ராய்ட்டர்ஸ்\nதளர்வு 2: கொரோனா கிருமி மீண்டும் தலைதூக்க விடக்கூடாது\nநம்பிக்கை, உறுதி நிலைக்கட்டும்; மீள்வோம், மேலும் வலுவடைவோம்\nகிஷோர் ரவிசந்திரன், 23, உடற்பயிற்சி ஆர்வலர்\nகாலம் கனிந்தது; உற்சாகம் பிறந்தது\nஇயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப தயாராவோம்\nவெளிநாட்டு ஊழியர்களின் நிலை குறித்த மெய்நிகர்க் கலந்துரையாடலில் பங்ளாதேஷ் ஊழியர் ஃபாயிஸ் (வலது மேல்புறம்) தம் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். (படம்: இலுமினேட் எஸ்ஜி)\nவெளிநாட்டு ஊழியர்கள் எதிர்நோக்கும் சவால்கள்: விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் இளையர் அமைப்பு\nபிறர் நம்­மைத் தவ­றா­கக் கரு­தி­னா­லும் நாம் தன்­னம்­பிக்கை இழக்­கக்­கூ­டாது. சிறு வய­தில் ஏற்­படும் துய­ரங்­கள் நம்மை நீண்ட காலத்­திற்­குத் தயார்ப்­ப­டுத்­தும் என்கிறார் இளையர் ரோஷான் ராமகிரு‌ஷ்ணன். படம்: ரோ‌ஷான்\nவலியை வலிமையாக்கிய மங்கையர்: புறக்கணிக்கப்பட்டாலும் நம்­பிக்கை இழக்கவில்லை\nபடிப்­புடன் இணைப்­பாட நட­வ­டிக்­கை­கள், கற்­றல் பய­ணங்­கள், வேலை அனு­ப­வங்­கள் போன்­ற­வற்­றி­லும் சிந்தியா திறமையாகச் செயல்பட்டு வருகிறார். படம்: ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி\nவலியை வலிமையாக்கிய மங்கையர்: தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinakaran.lk/tags/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2020-07-16T01:40:01Z", "digest": "sha1:ZBQ7XRGUGDVGI7MLRQEJRK4XFKO7WRMI", "length": 8086, "nlines": 126, "source_domain": "www.thinakaran.lk", "title": "அதி விசேட வர்த்தமானி | தினகரன்", "raw_content": "\nHome அதி விசேட வர்த்தமானி\nபாராளுமன்றத் தேர்தல் தொடர்பான வர்த்தமானி வெளியீடு\nஎதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் இடம்பெறும் திகதி தொடர்பான அதி விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.கடந்த மார்ச் 02ஆம் திகதி பாராளுமன்றம் கலைப்பு தொடர்பான அதி விசேட வர்த்தமானி வெளியானதைத் தொடர்ந்து, அதில் ஏப்ரல் 25ஆம் திகதி தேர்தல் இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.ஆயினும் வேட்புமனுத்தாக்கல்...\nதீவிரவாத, அடிப்படைவாத தலைவர்களுடன் SLPP ஒருபோதும் இணைந்து செயற்படாது\nதேசியப்பட்டியலில் தமிழ் - முஸ்லிம் உறுப்பினர்களுக்கும் உரிய இடம் ...\nவெளிநாடுகளில் கொரோனாவால் இறந்தோர் குடும்பங்களுக்கு காப்புறுதி\nஇதுவரை 35 இலங்கை தொழிலாளர்��ள் இறந்தமை உறுதி கொரோனா தொற்றினால் ...\nராஜாங்கனையில் 13, 500 பேர் தனிமைப்படுத்தலுக்கு\nராஜாங்கனை பிரதேசத்தில் கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்கள் இனங்காணப்பட்டுவரும்...\nஅறிவையும் திறனையும் பிணையாக வைத்து கடன்பெறும் புதிய முறை\nசலுகை வட்டி வீதத்தில் அறிவையும் திறமையையும் பிணையாக வைத்து நிதி வசதியை...\nநல்லிணக்கத்திற்கு உந்து சக்தியாக வடக்கு விவசாயிகளுக்கு காணி\nபாதுகாப்புடன் தொடர்புள்ள காணிகளுக்கு பதிலாக வேறு அரச நிறுவன காணிகளை வடக்கு...\nகந்தகாட்டில் 25 அதிகாரிகள் உட்பட 532 பேர் தொற்றாளராக பதிவு\nநேற்றுவரை 3000 PCR பரிசோதனை கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் கொவிட்...\nஇரண்டாம் கொரோனா அலை பிரகடனப்படுத்தும் நிலை இல்லை\nகந்தகாட்டில் PCR பரிசோதனைகள் பூர்த்திகந்தக்காடு புனர்வாழ்வு மத்திய...\nஇன்றைய தினகரன் e-Paper: ஜூலை 16, 2020\nஅடாவடித்தனத்திற்கு உரிய நீதி கேட்டு மூவின மக்களும் போர்க் கொடி ஏந்தியிருப்பது இன்னமும் இலங்கையில் மக்கள் ஒற்றுமையுடன் இருக்கினறார்கள் என்பதனையும் நீதி சாகாது என்பதனையும் புலப்படுத்துகின்றது.\nயாத்திரையின்போது உணவு வழங்கி உபசரித்த பழீல் ஹாஜியாரை மறக்க முடிய\nஎஸ்.எல்.பி.பி (SLPP) தேசிய பட்டியல் வேட்பாளர் மர்ஜன் ஃபலீலின் இந்த அறிக்கையை \"தி முஸ்லீம் குரல்\" முழுமையாக ஆதரிக்கிறது. \"முல்சிம் குரல்\" ஒரு பொருத்தமான முஸ்லீம் அரசியல்வாதியாக...\nமுஸ்லிம் சமூகம் ஜனாதிபதித் தேர்தலில் விட்ட தவறை மீண்டும் விடக்கூ\nஆரம்பத்தில் இருந்து கோட்டபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தை முஸ்லிம்கள் ஆதரிக்க வேண்டும், இன்ஷா அல்லாஹ். மஹிந்த ராஜபக்ஷ ஆரம்பத்தில் இருந்து 2/3 பெறுகிறார் என்பதை உறுதிப்படுத்திக்...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gopu1949.blogspot.com/2015/06/9.html", "date_download": "2020-07-16T00:30:20Z", "digest": "sha1:55HQXAQ7KIBIP3CYYEKOZF7EUU2RECGS", "length": 15924, "nlines": 276, "source_domain": "gopu1949.blogspot.com", "title": "VAI. GOPALAKRISHNAN: வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள்", "raw_content": "\nசாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.\nவலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள்\n43. திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்கள்\nசுபிக்ஷங்கள் வழங்கும் வளையல் அலங்காரம்-22\nநிஷாகந்தி - பூப்பூக்கும் ஓசை-24\n44. த���ரு. R V S அவர்கள்\nவலைத்தளம்: தீராத விளையாட்டுப் பிள்ளை\n[மளிகை சாமான் + அமெரிக்கனுக்கு விடுதலை]\n45. திரு. மோகன்ஜி அவர்கள்\nவிட்ட குறை தொட்ட குறை\n46. திரு. மகேந்திரன் அவர்கள்\n47. திரு. மதுமதி அவர்கள்\nகொக்கரக்கோ - நாட்டுநடப்புகள் அனைத்துமே படிக்க\n48. சுய அறிமுகத்தில் சில\nயாதும் ஊரே யாவையும் கேளிர்\nபோட்டியில் பரிசினை வென்ற விமர்சனங்களைப் படிக்க:\nவலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள்\nஇடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 10:43 PM\nலேபிள்கள்: வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள்\nவலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள்\n//ராஜி, ஆர் வி எஸ், மோகன் ஜி, மதுமதி, மகேந்திரன் ஆகியோருக்கு வாழ்த்துகள்.\nஇதில் மகேந்திரன் அவர்களின் தளம் புதிது. அறிமுகங்களுக்கு நன்றி விஜிகே சார்.//\n:) வாங்கோ ஹனி மேடம். வணக்கம். மிக்க மகிழ்ச்சி + நன்றி :)\n:) மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஜெ :)\n:) மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம் :)\n11ம் திருநாள் முதல் 13ம் திருநாள் வரை இன்னும் பாக்கியுள்ளதாகத் தெரிகிறது. ஒரேயடியாக இன்றைக்கே ஸ்ட்ரெயின் செய்துகொள்ள வேண்டாம். மெதுவாக நாளைக்கோ நாளை மறுநாளோ தங்களின் செளகர்யங்களுக்குத் தகுந்தாற்போல வாங்கோ போதும்.\n அனைவருக்கும் வணக்கம். புத்தாண்டு பிறப்பதற்கு ஒருசில நாட்கள் முன்பே என் அருமை நண்பரும், பெருமைக்குரிய 'என...\n31] போதும் என்ற மனம் \n2 ஸ்ரீராமஜயம் கோர்ட்டுகள் அதிகமாகின்றன என்றால் குற்றங்கள் அதிகமாகின்றன என்பதே அர்த்தம். இதற்கு பதில் கோயில்கள் அதிகமான...\nஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை \nஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் பகுதி-11 ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் தன்னிடம் வரும் பக்தர்களுக்கு “ஸ்ர...\nஸ்ரீ ராஜராஜேஸ்வரி அஷ்டகம் [ஸ்ரீ ஆதிசங்கரர் அருளியது] 1 அம்பா சாம்பவி சந்த்ர மெளலி ரபலா அபர்ணா உமாபார்வதி காளி ஹைமவதி ஸிவா த்ரிநயன...\nBy வை. கோபாலகிருஷ்ணன் தங்கள் நினைவுக்காக http://gopu1949.blogspot.in/ 2013/08/34.html ”நல்ல காலம் பொறக்குது \n26 04 2012 வியாழக்கிழமை ஸ்ரீ ஆதிசங்கரர் ஜயந்தி குருப்ரும்மா குரு விஷ்ணு குரு தேவோ மஹேஷ்வர: குரு சாக்ஷாத் பரப்ரும்ம தஸ்மை ஸ்...\nஅதிகாலை கண் விழித்ததும் சில விழிப்புணர்வுகள்\nஅதிகாலையில் கண் விழித்ததும் உடம்பை வலது பக்கம் திருப்பி எழுந்திருத்தல் வேண்டும். பிறகு தரையை நோக்கி கீழ்க்கண்ட ‘பூமாதேவி ஸ்துதி’ சொல்...\n22.03.2020 இந்தியா முழுவதும் ஊரடங்கு \nஅன்புடையீர், அனைவருக்கும் வணக்கம். எங்களில் ஒவ்வொருவர் வாழ்விலும், ஒருசில குறிப்பிட்ட நாட்களை விசேஷ ஜபங்கள், ருத்ர ஏகாதஸினி ப...\nஉணவு உண்ணும் முன் ஒரு நிமிஷம் ....\n//மனோ, வாக், காயம் என்கிறபடி மனஸால் பகவத் ஸ்மரணம், வாக்கினால் மந்த்ரம், காயத்தால் (தேகத்தால்) கார்யம் மூன்றையும் சேர்த்துத்தான் ஆசாரங்கள் ஏ...\nநினைவில் நிற்போர் - 30ம் திருநாள்\nநினைவில் நிற்போர் - 29ம் திருநாள்\nநினைவில் நிற்போர் - 28ம் திருநாள்\nநினைவில் நிற்போர் - 27ம் திருநாள்\nநினைவில் நிற்போர் - 26ம் திருநாள்\nநினைவில் நிற்போர் - 25ம் திருநாள்\nநினைவில் நிற்போர் - 24ம் திருநாள்\nநினைவில் நிற்போர் - 23ம் திருநாள்\nநினைவில் நிற்போர் - 22ம் திருநாள்\nநினைவில் நிற்போர் - 21ம் திருநாள்\nநினைவில் நிற்போர் - 20ம் திருநாள்\nநினைவில் நிற்போர் - 19ம் திருநாள்\nநினைவில் நிற்போர் - 18ம் திருநாள்\nநினைவில் நிற்போர் - 17ம் திருநாள்\nநினைவில் நிற்போர் - 16ம் திருநாள்\nநினைவில் நிற்போர் - 15ம் திருநாள்\nநினைவில் நிற்போர் - 14ம் திருநாள்\n.வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள்\nவலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள்\nவலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள்\nவலைச்சர ஆசிரியராக கோபு -10ம் திருநாள்\nவலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள்\nவலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள்\nவலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள்\nவலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள்\nவலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள்\nவலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள்\nவலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள்\nவலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள்\nவலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%92%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-07-16T01:42:34Z", "digest": "sha1:4JV3B5YUEZZGIJSWVKAD6FJSXICSZ2EZ", "length": 13413, "nlines": 97, "source_domain": "tamilthamarai.com", "title": "பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்ட பாடுபடும் என்னை தீர்த்துக்கட்ட எதிர்க்கட்சிகள் சதி |", "raw_content": "\nமுருகப் பெருமானை கொச்சைப்படுத்திய கபடதாரிகளை கண்டித்து அறவழி போராட்டம்\nஇந்தியா டிஜிட்டல் மயமாக்க ரூ.75,000 கோடி முதலீடு; கூகுள்\nகருப்பர் கூட்டம் youtube சேனலை தடைசெய்யக்கோரி பாஜக புகார்\nபயங்கரவாதத்தை ஒழித்துக்கட்ட பாடுபடு��் என்னை தீர்த்துக்கட்ட எதிர்க்கட்சிகள் சதி\nபீகார் மாநில தலைநகர் பாட்னாவில் இன்று நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது:\nநாடு முழுவதும் ஒரே குரலில் பேசவேண்டிய வேளையில் 21 எதிர்க்கட்சியினர் ஒன்றுகூடி எங்களுக்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்றுகின்றனர். பாகிஸ்தானுக்கு எதிராக நாம் நடத்திய தாக்குதலுக்கான ஆதாரத்தை வெளியிடவேண்டும் என இவர்கள் கேட்கிறார்கள். இது பாகிஸ்தானுக்கு வசதியாக போய்விடுகிறது. பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்ட பாடுபடும் என்னை தீர்த்துக்கட்ட எதிர்க்கட்சிகள் சதி செய்கின்றன.\nபாகிஸ்தானுக்கு ஏற்றகுரலில் இங்குள்ள எதிர்க்கட்சியினர் பேசுவதால் இவர்களின் கருத்தை கேடயமாக பயன்படுத்தி, பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடு என்னும் தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டில் இருந்து அவர்கள் தப்பித்துக் கொள்கின்றனர்.\nமுஸ்லிம் மக்களுக்கு நாங்கள் எதிரானவர்கள் என்பதுபோன்ற சித்தரிப்பிலும் அவர்கள் ஈடுபடுகின்றனர். ஆனால், எங் கள் ஆட்சியில் தான் இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பு மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க வருமாறு இந்தியாவுக்கு அழைப்பு அனுப்பப்பட்டது. மத்தியமந்திரி சுஷ்மா சுவராஜ் இந்தியாவின் சார்பில் இந்த மாநாட்டில் பங்கேற்றது பெருமைக்குரிய விஷயமாகும்.\nசுமார் 50 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவுக்கு இந்தகவுரவம் கிடைத்துள்ளது. மத்தியில் முன்னர் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றபோது இந்தியாவின் குரல் இஸ்லாமிய கூட்டமைப்பு நாடுகளுக்கு கேட்காமலபோனது ஏன்\nசமீபத்தில் இந்தியா வந்திருந்த சவுதி அரேபியா இளவரசர் அந்நாட்டுக்கு ஹஜ்யாத்திரை செல்லும் இந்திய முஸ்லிம்களுக்கான ஒதுக்கீட்டை 2 லட்சமாக அதிகரித்து தந்துள்ளார்.\nஅந்நாட்டின் சட்டதிட்டங்களை சரியாக புரிந்து கொள்ளாமல் தவறுகளை செய்து அங்குள்ள சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள இந்தியர்களை விடுதலை செய்யவும் அவர் உத்தரவிட்டுள்ளார். இந்த கோரிக்கையை நான் சவுதி இளவரசரிடம் முன்வைத்த போது சற்று அவகாசம் தருமாறு கேட்டார்.\nஅன்றிரவு ஜனாதிபதி மாளிகையில் அவருக்கு அளிக்கப்பட்ட விருந்தின் போது, என்னை இனிப்பு சாப்பிடுமாறு அவர் கேட்டுக் கொண்டார். நான் எதற்கு என்று வியந்தபோது, 850 இந்தியர்களை விடு��லைசெய்ய சவுதி அரசு தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.\nஇப்படி நாட்டிலுள்ள அனைத்து மக்களின் வளர்ச்சிக்காகவும் இந்த அரசு பாடுபட்டுவருகிறது என்பதை இங்கே கூடியுள்ள உங்கள் அனைவருக்கும் நான் நினைவுப்படுத்த விரும்புகிறேன்.\nபயங்கரவாதத்தை ஒழித்து நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், ஊழலையும் ஏழ்மையையும் ஒழிக்கவும், வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் பாடுபட்டுவரும் என்னை தீர்த்துக்கட்ட வேண்டும் என்பதற்காக எதிர்க்கட்சியினர் என் மீது குற்றம்சாட்டி வருகின்றனர்.\nஇந்த நாட்டின் காவல் காரனான என்னை வசைபாடுவதில் எதிர்க் கட்சிகளுக்கு இடையில் போட்டாப் போட்டி நிலவுகிறது. ஆனால், இவர்களை மீண்டுமொரு முறை தண்டித்து, சரியான பாடம் கற்பிக்க மக்கள் காத்திருக்கிறார்கள்.\nதீவிரவாதத்துக்கு எதிரான போராட்டம் எந்த மதத்துக்கும்…\nஇந்தியாவில் 3 லட்சம் கோடி வரை முதலீடு செய்யும் சவுதி\nஎதிர்க்கட்சியினர் கருத்துகளை மாற்றிக் கொண்டால்…\nஇந்த தீரம் மோடியின் தீரமல்ல, 125 கோடி மக்களின் தீரமாகும்\nஇந்தியா சவுதி இடையேயான உறவு நமது மரபணுவிலேயே உள்ளது\nபயங்கரவாதத்தை வேருடன் அழிக்கும் வகையிலேயே சட்டத்திருத்தம்\nபிரதமராக மோடி வருவதற்கு பீகார் மக்கள் � ...\nபீகார் பாஜக கூட்டணி பேச்சு வார்த்தை வெ� ...\nபாஜக.,வுக்கு மிகப்பெரிய பின்னடைவு அல்ல ...\nபாட்னா பல்கலைக் கழக நூற்றாண்டுவிழா மோ� ...\nஇரண்டு கண்களையும் இழந்து பெற்ற வெற்றி� ...\nமுருகப் பெருமானை கொச்சைப்படுத்திய கப� ...\nஇந்து மதத்தையும், இந்துக் கடவுள்களையும், கடவுளை போற்றும் பக்திப் பாடல்களையும், பல்லாயிரம் ஆண்டுகளாக மக்கள் போற்றி பின்பற்றும் இந்து மத சடங்குகளையும் கேலி, கிண்டல் செய்தல், தரக்குறைவாக ...\nமுருகப் பெருமானை கொச்சைப்படுத்திய கப� ...\nஇந்தியா டிஜிட்டல் மயமாக்க ரூ.75,000 கோடி மு ...\nகருப்பர் கூட்டம் youtube சேனலை தடைசெய்யக்க� ...\nகேரளா அரசு திறமையற்ற, ஊழல் அரசு\nபாஜக நிா்வாகிகளுக்குப் பாதுகாப்பு அளி ...\nமேற்கு வங்காளத்தில் பாஜக எம்எல்ஏ கொலை\nநம்முடைய சிறுகுடலும் , பெருங்குடலும் சேர்கிற பகுதியில் இருக்கும் ஒரு ...\nப‌ன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் ...\nஉணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. ...\n��ுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=elasticity%20incident", "date_download": "2020-07-16T01:31:20Z", "digest": "sha1:2CJGETVTA5Y5UEFQXJ7FTI4UDUUBAW5B", "length": 5466, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"elasticity incident | Dinakaran\"", "raw_content": "\nமாட்டுக்கொட்டகையில் கூட தங்க இடம் தராமல் பெற்றோரை விரட்டிய மகனிடம் இருந்து சொத்துக்களை எழுதி வாங்கிய போலீசார்: ஜவ்வாதுமலையில் நெகிழ்ச்சி சம்பவம்\nகொரோனாவில் இருந்து மீண்ட 114 வயது முதியவர்....\nசாத்தான்குளம் சம்பவம் பயங்கரமானது; இது உண்மையில் ஏற்றுக் கொள்ள முடியாத மனிதாபிமானமற்ற செயல் : நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்\nசாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக சிபிஐ வழக்கின் முதல் தகவல் அறிக்கை வெளியீடு\nநாம் எல்லோரும் கொரோனா வந்து சாவதில் தவறில்லை... வன்கொடுமை செய்து சிறுமி கொல்லப்பட்ட சம்பவத்துக்கு நடிகை வரலட்சுமி கண்டனம்\nசாத்தான்குளம் சம்பவ வழக்கை போலீஸ் நேர்மையாக விசாரணை செய்து வருகிறது: சிபிசிஐடி ஐ.ஜி. சங்கர் பேட்டி\nசாத்தான்குளம் சம்பவம் தொடர்பான தலைமை காவலர் முத்துராஜ் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்\nவலைதளங்களில் பரவுவது சாத்தான்குளம் சம்பவம் வீடியோ அல்ல..\nசாத்தான்குளம் சம்பவம்: நீதித்துறை மேல் நம்பிக்கை வைத்து உடலை வாங்க குடும்பத்தினர் ஒப்புதல்\nசாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக வாகன ஓட்டுநர் நாகராஜிடம் மாஜிஸ்திரேட் பாரதிதாசன் விசாரணை\nஅருள்வாக்கு கூறும் மக்களுக்கு மரியாதை; செருப்பை கைகளில் தூக்கி செல்லும் மக்கள்: திருமங்கலம் அருகே நெகிழ்ச்சி\nமின்சாரம் தாக்கி உயிரிழந்த மயிலுக்கு தேசியக் கொடி அணிவித்து மரியாதை செலுத்திய போலீசார்: கோவையில் நெகிழ்ச்சி\nசாத்தான்குளம் சம்பவத்திற்கு காரணமானவர்களுக்கு தகுந்த தண்டனை கிடைக்கும் வரை போராடுவோம்: ராகுல் காந்தி\nசாத்தான்குளம் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளை மீட்கும் பணியில் சிபிஐ தீவிரம்\nகொரோனா பாதித்த ஆய்வாளரின் சிகிச்சைக்கு வெளிநாட்டிலிருந்து சொந்த செலவில் தடுப்பூசி; சென்னை காவல் ஆணையரின் நெகிழ்ச்சி செயல்\nகொரோனா பாதிப்பு, சாத்தான்குளம் சம்பவம் உள்ளிட்ட சூழலுக்கு இடையே ஆளுநரை சந்திக்கிறார் முதல்வர் பழனிசாமி\nசெ��ிலியர்கள் நெகிழ்ச்சி: அர்ப்பணிப்புடன் பணியாற்றுகிறோம்\nவேலூரில் அதிர்ச்சி சம்பவம் குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டி பல பெண்களிடம் பணம் பறித்த கும்பல்: தீக்குளித்த சிறுமி பரபரப்பு வாக்குமூலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/education/new-rules-for-neet-exam-to-control-forgery-esr-231671.html", "date_download": "2020-07-16T01:44:50Z", "digest": "sha1:2I2UMEKXJD5YJDDUINC3VAAWZK3HHV4Z", "length": 11629, "nlines": 126, "source_domain": "tamil.news18.com", "title": "தேர்வு அறையில் வீடியோ கேமரா.. நீட் தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய விதிமுறைகள்..! | new rules for neet exam to control forgery– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#டிக்டாக் #சீனஎல்லை #கொரோனா #சாத்தான்குளம்\nமுகப்பு » செய்திகள் » கல்வி\n நீட் தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய விதிமுறைகள் என்னென்ன...\n”விண்ணப்பிக்கும் போதே மாணவர்கள் தங்களுடைய இடது பெருவிரல் கைரேகையை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும்”\nநீட் தேர்வு எழுதக்கூடிய மாணவர்கள் வீடியோ பதிவு செய்யப்படுவார்கள் என தேசிய தேர்வு முகமை புதிய விதிமுறையை அறிவித்துள்ளது.\nகடந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் நடைபெற்ற ஆள்மாறாட்டம் முறைகேடுகள் நடைபெற்றதும், தொடர்புடைய பெற்றோர்கள், மாணவர்களை கைது செய்ததும் பெரும் சர்ச்சையினை ஏற்படுத்தியது.\nஇந்த நிலையில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நீட் தேர்வுகளில் முறைகேடுகளை தடுக்கும் வண்ணம் புதிய விதிமுறைகளை தேசிய தேர்வு முகமை அறிமுகப்படுத்தியுள்ளது.\nஅதன்படி தேர்வு மையங்கள் மற்றும் தேர்வு எழுதக்கூடிய அறைகளில் வீடியோ கேமராக்கள் பொருத்தப்படும்.\nதேர்வெழுதும் மாணவர்கள் வீடியோ பதிவு செய்யப்படுவர்.\nகடந்த ஆண்டு நீட் தேர்வில் தேர்வு மையத்தில் மாணவர்களின் இடது பெருவிரல் கைரேகை பதிவு செய்யப்பட்டது இம்முறை அந்த நடைமுறை மாற்றப்பட்டு விண்ணப்பிக்கும் போதே மாணவர்கள் தங்களுடைய இடது பெருவிரல் கைரேகையை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது .\nமுறைகேடுகளை தடுக்க புதிய வழிமுறையாக போஸ்ட் கார்ட் அளவு உள்ள புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பபிக்கும் போது பதிவேற்றும் பாஸ்போர்ட் அளவு மற்றும் போஸ்ட் கார்ட்டு அளவு புகைப்படத்தின் மீது மாணவரின் பெயர் பிறந்த தேதி,புகைப்படம் பதிவேற்றம் செய்யப்பட்ட நாள் ��கியவை இடம்பெறக்கூடிய வகையில் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் சில அறிவிப்புகளை தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. அதன்படி 15 சதவீத அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள், ஜிப்மர் ,AIIMS,\nதனியார் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், ஆகியவற்றுக்கான இளநிலை மருத்துவப் படிப்பு கலந்தாய்வினை இந்த ஆண்டு முதல் இந்திய மருத்துவ கவுன்சில் நடத்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nநீட் தேர்வுக்கு பின் வெளியிடப்படும் விடைக்குறிப்புகளில் தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி முற்றிலும் தவறு என்பது உறுதியானால் குறிப்பிட்ட கேள்விக்கான விடை எழுதாதவர்கள் உட்பட அனைவருக்கும் கேள்விக்கான முழு மதிப்பெண்ணான 4 மதிப்பெண் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்...\nடான்ஸ் மாஸ்டராகும் நடிகை சாய் பல்லவி\nநீங்கள் பயன்படுத்தும் சானிடைசர் கலப்படம் நிறைந்த போலியானதா..\nBREAKING | காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கும் கொரோனா தொற்று\nகொரோனா - மாவட்டங்களில் இன்றைய பாதிப்பு விபரம்\n’கருப்பர் கூட்டம்’ யூ டியூப் சேனல் சர்ச்சை வீடியோ - ஒருவர் கைது\nகாங்கிரசில் இருந்து தொடர்ந்து வெளியேறும் இளம் தலைவர்கள்\nசாத்தான் குளம் அருகே 7 வயது சிறுமி கொலை - 2 இளைஞர்கள் கைது\n நீட் தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய விதிமுறைகள் என்னென்ன...\nபொறியியல் படிப்பு விண்ணப்பம் - தெரிந்து கொள்ள வேண்டியது என்னென்ன\nBREAKING | பொறியியல் படிப்பு கலந்தாய்வு - இன்று மாலை முதல் விண்ணப்பிக்கலாம்\nசி.பி.எஸ்.இயில் தமிழர்கள் தொடர்பான பாடங்கள் திட்டமிட்டு நீக்கம் - வைகோ காட்டம்\nஇன்று சி.பி.எஸ்.இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள்: எப்படி தெரிந்து கொள்ளலாம்\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்...\nசென்னையில் மழை நீர் தேங்கும் வாய்ப்பு இல்லை : மாநகராட்சி ஆணையர் விளக்கம்\nஒரே நேரத்தில் ஒபாமா, பில்கேட்ஸ் உள்ளிட்டோரின் ட்விட்டர் கணக்குகள் ஹேக்\n’கருப்பர் கூட்டம்’ யூ டியூப் சேனல் சர்ச்சை வீடியோ - ஒருவர் கைது\n4 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த கூடுதல் கால அவகாசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/national/our-orbiter-located-vikram-lander-first-isro-chief-sivan-san-231615.html", "date_download": "2020-07-15T23:50:44Z", "digest": "sha1:ZJSFZRVJKUXFBVRYBUNFZJSYRFXNYHJJ", "length": 9236, "nlines": 119, "source_domain": "tamil.news18.com", "title": "Our orbiter located Vikram lander first: Isro chief Sivan– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#டிக்டாக் #சீனஎல்லை #கொரோனா #சாத்தான்குளம்\nமுகப்பு » செய்திகள் » இந்தியா\n நாசாவின் அறிவிப்பை நிராகரித்த இஸ்ரோ தலைவர் சிவன்\nநிலாவில் நொறுங்கி விழுந்த விக்ரம் லேண்டரை தமிழக இளைஞரின் உதவியுடன் நாசா நேற்று கண்டறிந்ததாக செய்திகள் வெளியான நிலையில், செப்டம்பர் மாதமே இதனை கண்டறிந்ததாக இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார்.\nநிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செய்வதற்காக இந்தியா அனுப்பிய சந்திரயான் 2 விண்கலத்தின் விக்ரம் என்று அழைக்கப்பட்ட லேண்டர், நிலவில் தரையிறங்கும் போது 2.1 கி.மீ தொலைவில் தொடர்பை இழந்து, நிலவில் மோதி நொறுங்கியது.\nஇதனையடுத்து லேண்டரை கண்டுபிடிக்க இஸ்ரோ பல முயற்சிகளை மேற்கொண்டது. இஸ்ரோவிற்கு உதவியாக அமெரிக்காவின் நாசாவும் விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியது. இந்நிலையில் விக்ரம் லேண்டரின் உடைந்த பாகங்கள் அடங்கிய புகைப்படத்தை நாசா நேற்று வெளியிட்டது. இதற்கு மதுரையை சேர்ந்த சண்முக சுப்ரமணியன் என்பவர் நாசாவுக்கு உதவியதாக, நாசா தனது இணையதளத்தில் செய்தி வெளியிட்டிருந்தது.\nஇந்நிலையில் இன்று இது தொடர்பாக இஸ்ரோ தலைவர் சிவன் அளித்த பேட்டியில், இஸ்ரோவின் ஆர்பிட்டரானது, விக்ரம் லேண்டரை ஏற்கனவே கண்டுபிடித்துவிட்டது. இது பற்றி இஸ்ரோ இணையதளத்தில் ஏற்கனவே தகவல் வெளியிட்டுள்ளோம். வேண்டுமானால் நீங்கள் சென்று பார்த்துக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார். செப்டம்பர்-10 ம் தேதி இஸ்ரோ தனது ட்விட்டர் பக்கத்தில் விக்ரம் லேண்டரை கண்டுபிடித்து விட்டதாக தகவல் வெளியிட்டுள்ளது.\nடான்ஸ் மாஸ்டராகும் நடிகை சாய் பல்லவி\nநீங்கள் பயன்படுத்தும் சானிடைசர் கலப்படம் நிறைந்த போலியானதா..\nமழைக்காலத்தில் முகம் எண்ணெய் பிசுக்குடன் பொலிவிழந்து காணப்படுகிறதா..\nBREAKING | காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கும் கொரோனா தொற்று\nகொரோனா - மாவட்டங்களில் இன்றைய பாதிப்பு விபரம்\n’கருப்பர் கூட்டம்’ யூ டியூப் சேனல் சர்ச்சை வீடியோ - ஒருவர் கைது\nகாங்கிரசில் இருந்து தொடர்ந்து வெளியேறும் இளம் தலைவர்கள்\nசாத்தான் குளம் அருகே 7 வயது சிறுமி கொலை - 2 இளைஞர்கள் கைது\n நாசாவின் அறிவிப்பை நிராகரித்த இஸ்ரோ தலைவர் சிவன்\nகாங்கிரசில் இருந்து தொடர்ந்து வெளியேறும் இளம் தலைவர்கள்\n6 பேருக்கு கொரோனா எதிரொலி - மூடப்பட்ட புதுச்சேரி பெரிய மார்க்கெட்\nகொரோனாவால் வேலையிழப்பு: ஏடிஎம் மோசடியில் ஈடுபட்டு வந்த நபர் கைது\nCBSE 10th Result 2020: வெளியானது சி.பி.எஸ்.இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் - 91 சதவீதம் பேர் தேர்ச்சி\n’கருப்பர் கூட்டம்’ யூ டியூப் சேனல் சர்ச்சை வீடியோ - ஒருவர் கைது\n4 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த கூடுதல் கால அவகாசம்\nகாங்கிரசில் இருந்து தொடர்ந்து வெளியேறும் இளம் தலைவர்கள்\nசாத்தான் குளம் அருகே 7 வயது சிறுமி கொலை - 2 இளைஞர்கள் கைது\nடான்ஸ் மாஸ்டராகும் நடிகை சாய் பல்லவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilseythi.com/?page=32", "date_download": "2020-07-15T23:58:09Z", "digest": "sha1:DL5RT4OKUIBR6HIV2CFKOYFEOXJ2JY74", "length": 13605, "nlines": 159, "source_domain": "tamilseythi.com", "title": "Tamilseythi | Tamilseythi.com - Tamil news aggretator | தமிழ் செய்தி | Latest Tamil News", "raw_content": "\nகவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடும் கிரண்\nகருணாவிடம் 7 மணி நேரம் சிஐடி விசாரணை\n18 மாதங்களுக்குப் பிறகு தானாகவே தரவை நீக்கும் கூகிள்\nஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த நபருக்கு மரண தண்டனை\nகருணாவுக்கு வக்காலத்து வாங்கும் அரசு அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் – சுரேஷ்\nஅரச கூட்டணியில் ஐ.தே.க இணையும் என்கிறார் லக்ஷ்மன் எவரது ஆதரவும் தேவையில்லை என கூறும் விமல்\n`வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய நவம்பர் 30 வரை காலஅவகாசம்’- நேரடி வரிகள் வாரியம்\nகொரோனா தலைவலி, ஒற்றைத்தலைவலி... என்ன வித்தியாசம்\nசஹரான் இந்தியா செல்ல ரிஷாட் பதியூதீனின் சகோதரனே உதவினார் - ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளிப்பு\nகவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடும் கிரண்\n2 வாரம் முன்பு 4\nகருணாவிடம் 7 மணி நேரம் சிஐடி விசாரணை\n2 வாரம் முன்பு 2\n2 வாரம் முன்பு 2\n18 மாதங்களுக்குப் பிறகு தானாகவே தரவை நீக்கும் கூகிள்\n2 வாரம் முன்பு 5\nஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த நபருக்கு மரண தண்டனை\n2 வாரம் முன்பு 3\nகருணாவுக்கு வக்காலத்து வாங்கும் அரசு அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் – சுரேஷ்\n2 வாரம் முன்பு 2\nஅரச கூட்டணியில் ஐ.தே.க இணையும் என்கிறார் லக்ஷ்மன் எவரது ஆதரவும் தேவையில்லை என கூறும் விமல்\n2 வாரம் முன்பு 2\n`வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய நவம்பர் 30 வரை காலஅவகாசம்’- நேரடி வரிகள் வாரியம்\n2 வாரம் முன்பு 1\nகொரோனா தலைவலி, ஒற்றைத்தலைவலி... என்ன வித்தி���ாசம்\n2 வாரம் முன்பு 1\nசஹரான் இந்தியா செல்ல ரிஷாட் பதியூதீனின் சகோதரனே உதவினார் - ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளிப்பு\n2 வாரம் முன்பு 3\nதொடங்கியது பேரம் - பெட்டி மாற்றம்\n2 வாரம் முன்பு 3\n2 வாரம் முன்பு 3\nஏர்போட்ஸ் புரோவுக்காக \"சரவுண்ட் சவுண்ட்\" ஐ அறிமுகப்படுத்துகிறது ஆப்பிள்\n2 வாரம் முன்பு 4\nகானல் நீராக மாறிய காவிரி நீர் -100 ஆண்டு வேதனையைத் தீர்க்க களமிறங்கிய பட்டதாரி\n2 வாரம் முன்பு 1\nதமிழர்களிடம் வாக்கு கேட்க தேசிய கட்சிகளுக்கு அருகதை இல்லை\n2 வாரம் முன்பு 3\nஇராணுவ சோதனைச்சாவடியை மோதிய பவுசர்\n2 வாரம் முன்பு 2\nஎனக்கு ரத்தம்:உனக்கு தக்காளி சட்னி\n2 வாரம் முன்பு 3\nதிருமண நிகழ்வில் 200 பேரை அனுமதிக்க ஆலோசனை\n2 வாரம் முன்பு 2\n``இவங்களையெல்லாம் இனி நடிக்க வைக்கவே கூடாது'' - யாரை சொன்னார் கார்த்திக் சுப்புராஜ்\n2 வாரம் முன்பு 2\nகனகபுரத்தில் முகாமைத்துவ பயிற்சி கட்டடம் திறந்து வைப்பு\n2 வாரம் முன்பு 2\nகொழும்பின் பல பகுதிகளில் 18 மணிநேர நீர்வெட்டு\n2 வாரம் முன்பு 2\nதமிழர்கள் கடத்தல் – 14 கடற்படை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க தடை\n2 வாரம் முன்பு 4\n2 வாரம் முன்பு 2\nதவறான முறையில் எடுக்கப்படும் ஸ்வாப் டெஸ்ட்... பிரச்னைகளும் தீர்வுகளும்\n2 வாரம் முன்பு 1\nDiesel Price: `19 நாள்கள்; லிட்டருக்கு ரூ.10.63' -டெல்லியில் ரூ.80-ஐக் கடந்த டீசல் விலை\n2 வாரம் முன்பு 1\nஇம்முறை கூட்டமைப்புக்கு 20 ஆசனங்கள் கிடைக்கும் – சமபந்தன்\n2 வாரம் முன்பு 2\nபேரினவாத அரசாங்கமொன்றை உருவாக்குவதற்கு ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் திட்டம்\n2 வாரம் முன்பு 2\nநயினாதீவிற்குச் செல்ல பாஸ் நடைமுறை மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு\n2 வாரம் முன்பு 5\nகடலில் பெண்ணின் சடலம் மீட்பு\n2 வாரம் முன்பு 2\nகருணாவின் கருத்தால் மக்கள் மத்தியில் அச்ச நிலை\n2 வாரம் முன்பு 2\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளர் கூட்டமைப்புடன் இணைந்தார்\n2 வாரம் முன்பு 2\nதற்கொலை செய்துக்கொண்ட இராணுவச் சிப்பாய்\n2 வாரம் முன்பு 1\nஆழ்மனதின் கேள்விகளுக்கு விடையளித்த `தி ஆல்கெமிஸ்ட்' -வாசகர் பார்வை #MyVikatan\n2 வாரம் முன்பு 1\nசம்பந்தன் பக்கம் தவினார் த.தே.மு.முன்னணி வேட்பாளர்\n2 வாரம் முன்பு 1\nபொலிஸ் காவலில் இருந்த சந்தேக நபர் தற்கொலை\n2 வாரம் முன்பு 3\nE-Pass: தமிழகத்தில் போலி இ-பாஸ் அதிகரிக்கக் காரணம் என்ன\n2 வாரம் முன்பு 1\nதன்னை தானே சுட்டு இராணுவ சிப்பாய் தற்கொலை\n2 வாரம் முன்பு 2\nஎந்த அரசாங்கம் வந்தாலும் சேர்ந்து செயற்படத் தயார்\n2 வாரம் முன்பு 2\nவவுனியாவில் பொதுப்போக்குவரத்து சேவைகள் மீது திடீர் சோதனை\n2 வாரம் முன்பு 2\nஇயற்கை விவசாயி சிவகங்கை ஜெயலெட்சுமி... உழவில்லா, உயிர் வேலி நுட்பங்கள்\n2 வாரம் முன்பு 1\nசுகாதார அமைச்சின் விசாரணை குழு அதிகாரிகள் யாழிற்கு விஜயம்\n2 வாரம் முன்பு 2\nகருணாவை உடன் கைது செய்யுங்கள் – உயர் நீதிமன்றில் மனு\n2 வாரம் முன்பு 1\nயாழ்.மாநகர சபை சட்ட ஆலோசகர் பதவி நீக்கம்\n2 வாரம் முன்பு 2\nகறுப்பு சிவப்பு வண்ண பாத்திரம்; 2000 வருட பழைமை\n2 வாரம் முன்பு 1\n`மே, ஜுனில் 35 சிறுமிகளுக்குத் திருமணம்’ -வேலூர் ஊரடங்கு அதிர்ச்சி\n2 வாரம் முன்பு 2\nமாமனிதர் ரவிராஜின் 58வது ஜனன தினம் சாவகச்சேரியில் அனுஷ்டிப்பு\n2 வாரம் முன்பு 3\n2 வாரம் முன்பு 2\n' - 22 வயதில் கொரோனாவுக்கு பலியான 108 அம்புலன்ஸ் உதவியாளர்\n2 வாரம் முன்பு 1\nசுகாதார அறிவுறுத்தல்கள் அடங்கிய வர்த்தமானி இன்று வெளியீடு\n2 வாரம் முன்பு 2\n``அப்பாவ சங்கிலியால கட்ற கொடுமை யாருக்கும் வரக்கூடாது\" - கலங்கும் நடிகர்\n2 வாரம் முன்பு 1\n`கொரோனா தடுப்புக்கு உபகரணம் தேவை' -அரசு மருத்துவருக்கு ஆச்சர்யம் கொடுத்த செந்தில் பாலாஜி\nஇந்த ஊரடங்கு நாள்களில் தனிமனிதனாக என்னென்ன செய்யலாம்\nநாடு முழுவதும் 144 தடை... எப்படி உள்ளது தமிழகம்\n`Flatten the curve' சவால்... இத்தாலியோடு ஒப்பிட்டால் இப்போது இந்தியாவின் நிலை என்ன\nபிரபல நடிகைகளுக்கு ஜோடியாக நடிக்க அசைப்படும் நடிகர் விஜய்\n© Tamilseythi 2020. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.404india.com/tag/today/", "date_download": "2020-07-16T00:09:03Z", "digest": "sha1:N3BRSOVBYZLP63LVCKSOEW7W3KZIISO7", "length": 9594, "nlines": 150, "source_domain": "www.404india.com", "title": "today Archives | 404india : News", "raw_content": "\nதமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை\nதமிழகத்தில் கொரோனா கோர தாண்டவம் – இன்று மட்டும் 4,496 பேருக்கு பாதிப்பு\nஜூன் மாதத்தில் வாகனங்களின் மொத்த விற்பனை 49.59% குறைந்துள்ளதாக சியாம் தெரிவித்துள்ளது\nஅடுத்த 24 நேரத்தில் 11 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு.. சென்னை வானிலை மையம் தகவல்\nதமிழகத்தில் தற்போதைக்கு பள்ளிகள் திறப்பு சாத்தியமில்லை..\nசிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு…\nஉலகெங்கிலும் 3 மணி நேரத்திற்கும் மேலாக வாட்ஸ்அப் இணையத்தில் சிக்கல்\nமாடர்னா கோவிட் தடுப்பூசி இறுதி கட்ட சோதனைக்குள் நுழைகிறது\nமீண்டும் உச்சம் தொடும் பெட்ரோல் டீசல் : இன்றைய விலை என்ன\nசென்னை: Petrol – Rs. 83.63 Deisel – Rs.77.72 பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.83.63 டீசல் விலை லிட்டருக்கு ரூ.77.72 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.…\nதமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை\nதமிழகத்தில் கொரோனா கோர தாண்டவம் – இன்று மட்டும் 4,496 பேருக்கு பாதிப்பு\nஜூன் மாதத்தில் வாகனங்களின் மொத்த விற்பனை 49.59% குறைந்துள்ளதாக சியாம் தெரிவித்துள்ளது\nஅடுத்த 24 நேரத்தில் 11 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு.. சென்னை வானிலை மையம் தகவல்\nதமிழகத்தில் தற்போதைக்கு பள்ளிகள் திறப்பு சாத்தியமில்லை..\nசிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு…\nஉலகெங்கிலும் 3 மணி நேரத்திற்கும் மேலாக வாட்ஸ்அப் இணையத்தில் சிக்கல்\nமாடர்னா கோவிட் தடுப்பூசி இறுதி கட்ட சோதனைக்குள் நுழைகிறது\nஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர விழா… தங்கத் தேர் இழுக்க அனுமதி\n ஒரே நாளில் 2496 பேருக்கு பாதிப்பு\nகொரோனா தடுப்பு பணி தீவிரம்… 3 மாவட்டங்களுக்கு முதல்வர் பயணம்\nஆந்திராவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்ய ரூ.15 ஆயிரம் ..\nமதுரையில் இன்று முதல் வழக்கமான பொதுமுடக்கம் தொடரும்..\nஉலக இளைஞர் திறன் தினம்… இன்று உரையாற்றும் மோடி..\n உலகளவில் கொரோனாவில் குணமானவர்களின் எண்ணிக்கை\nஅமெரிக்காவில் 35 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு… ஒரே நாளில் 65000 பேருக்கு தொற்று\nமின் கட்டண நிர்ணயத்துக்கு எதிரான வழக்கு.. சென்னை உயர்நீதி மன்றத்தில் இன்று தீர்ப்பு\nராமர் பற்றிய நேபாள பிரதமரின் பேச்சு:நேபால் வெளியுறவு அமைச்சகம் உறுதி\nசீனாவின் ஹவாய் மீது இங்கிலாந்து அதிரடி தடை அனைத்து 5 ஜி கருவிகளும் 2027 க்குள் அகற்றப்பட உள்ளது\nதமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமட���ந்தோர் விவரம்-சுகாதாரத்துறை\nதமிழகத்தில் கொரோனா கோர தாண்டவம் – இன்று மட்டும் 4,526 பேருக்கு பாதிப்பு\nராமர் நேபாள நாட்டை சேர்ந்தவர்.. நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zerodegreepublishing.com/books/authors/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A3/?add_to_wishlist=2388", "date_download": "2020-07-16T00:37:12Z", "digest": "sha1:QW7MX54WZMCQCRFEU3KN54TBIG2LICHN", "length": 15533, "nlines": 437, "source_domain": "zerodegreepublishing.com", "title": "பட்டன்கள் வைத்த சட்டை அணிந்தவள்/Buttongal vaitha sattai anidhaval - ZERODEGREEPUBLISHING", "raw_content": "\nபட்டன்கள் வைத்த சட்டை அணிந்தவள்/Buttongal vaitha sattai anidhaval\nHome/Books/எழுத்து பிரசுரம்/பட்டன்கள் வைத்த சட்டை அணிந்தவள்/Buttongal vaitha sattai anidhaval\nஎழுதிச் செல்லும் கரங்கள்/ezhudhi sellum karangal\nபட்டன்கள் வைத்த சட்டை அணிந்தவள்/Buttongal vaitha sattai anidhaval\nபுதிய கவிஞர்கள் நாளும் உருவாகிக் கொண்டே இருக்கிறார்கள்.எப்படியாவது தன் முதல் கவிதைத் தொகுதியை அச்சில் பார்த்துவிட மாட்டோமா என்று பிராயத்தின் பிறரோடு கலவாமல் தனிக்கிறார்கள். கண்ணில் நிரந்தரித்த நோய்மையுடன் தீராப்பசியுடன் அடங்காத வாதை மரத்துப் போன உடல் மீது ஊர்ந்து கொண்டிருக்கும் எறும்பை அகற்றாமல் வெறிக்கும் பிறழ்மனம் கொண்டு காத்திருக்கிறார்கள்.\nபுதிய கவிஞர்கள் நாளும் உருவாகிக் கொண்டே இருக்கிறார்கள்.எப்படியாவது தன் முதல் கவிதைத் தொகுதியை அச்சில் பார்த்துவிட மாட்டோமா என்று பிராயத்தின் பிறரோடு கலவாமல் தனிக்கிறார்கள். கண்ணில் நிரந்தரித்த நோய்மையுடன் தீராப்பசியுடன் அடங்காத வாதை மரத்துப் போன உடல் மீது ஊர்ந்து கொண்டிருக்கும் எறும்பை அகற்றாமல் வெறிக்கும் பிறழ்மனம் கொண்டு காத்திருக்கிறார்கள்.\nகேரளத்தை சேர்ந்த நளினி ஜமிலா தன் கதையை உலகிற்கு சொன்னபோது அது பாலியல் தொழிலாளிகள் உலகின் நேரடிக்குரலாக வெளிப்பட்டது.பாலியல் தொழிலாளர்களைப் பரிதாபத்திற்குரியவர்களாக மட்டுமே பார்க்கும் பாசாங்கான மனிதாபிமான பார்வைகளை நளினி ஜமிலாவின் குரல் கேள்விக்குள்ளாக்குகிறது.நளினி ஜமிலாவோடு சாரு நிவேதிதா நிகழ்த்திய இந்த உரையாடல் இருண்ட உலகின் அறியப்படாத மூலைகளில் வெளிச்சம் பாய்ச்சுகிறது.பாலியல் தொழிலாளிகள் பற்றி நிலவும் பொதுப்புத்தி சார்ந்த பிம்பங்களைத் தகர்கிறது.அந்த உலகத்தில் வாழும் ஒரு பெண்ணின் பிரச்சினைகளை அதற்குரிய மானுட கௌரவத்துடன் அணுகுகிறது இந்த உரையாடல்.\nசாரு நிவேதிதா தனது அன்றாட வாழ்வில் எதிர்கொண்ட அபூர்வ தருணங்களையும் அபத்த கணங்களையும் பின்புலமாகக் கொண்டவை இந்தக் கட்டுரைகள். அவை ஒரு தமிழ் எழுத்தாளனாக வாழ்வதன் ஸ்திதியை ஒரு அபத்த நாடகம் போல் விவரிப்பவை. இந்த அபத்த நாடகத்தில் பங்கேற்க வரும் ஒவ்வொருவரையும் பற்றி அங்கதம் மிகுந்த சித்திரங்களை சாரு நிவேதிதா இந்த நூலில் உருவாக்குகிறார்\nஇத்தொகுதியில் இடம் பெறும் சாரு நிவேதிதாவின் கட்டுரைகள் பல்வேறு பொது விவகாரங்கள் குறித்த அவரது பார்வையை வெளிப்படுத்துபவை. வாசிப்பின் பெரும் இன்பத்தை நல்கும் அவரது மொழி நடையும், தான் வாழும் காலம் குறித்து அவர் கொண்டிருக்கும் மாறுபட்ட பிரக்ஞையும் இக்கட்டுரைகளின் பெரும் வசீகரமாக இருக்கிறது. இவை உருவாக்கும் மாறுபட்ட அணுகுமுறைகள் வாசகரின் பழக்கப்பட்ட சிந்தனாமுறையைக் கலைத்துப் போடுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/home-business-ideas-in-tamil/", "date_download": "2020-07-16T01:52:15Z", "digest": "sha1:PRPFHFBXNMSLJCV2TVENCYHQFAKFU6QO", "length": 11165, "nlines": 110, "source_domain": "www.pothunalam.com", "title": "20 ரூபாய் முதலீட்டில் அருமையான தயாரிப்பு தொழில்..!", "raw_content": "\n20 ரூபாய் முதலீட்டில் அருமையான தயாரிப்பு தொழில்..\n20 ரூபாய் முதலீட்டில் அருமையான தயாரிப்பு தொழில்..\nதயாரிப்பு தொழில்:- வீட்டில் இருந்தபடியே (Home Business Ideas in Tamil) வெறும் 20 ரூபாய் முதலீட்டில் செய்ய கூடிய மிகவும் அருமையான தொழில் வாய்ப்பை பற்றி தான் இங்கு நாம் தெரிந்து கொள்ளப்போகிறோம். அதாவது வெள்ளை துணிகளில் கறைபடிந்தால் அந்த கறைகளை அகற்ற எளிதில் பயன்படும் liquid bleach-ஐ வீட்டிலேயே தயார் செய்து விற்பனை செய்வதன் மூலம், தினமும் அதிக லாபம் பெறலாம். இந்த liquid bleach எப்படி தயார் செய்ய வேண்டும் என்பதை பற்றி இங்கு நாம் தெரிந்து கொள்வோம் வாங்க.\nஅடக்க விலை ரூ.10, விற்பனை விலை ரூ.100 புதிய தொழில் வாய்ப்பு..\nவீட்டில் இருந்த படியே செய்ய கூடிய தயாரிப்பு தொழில் என்பதால், ஒரு சிறிய அரை இருந்தால் போதுமானது.\nஇந்த liquid bleach தயார் செய்வதற்கு மிக அவசியம் தேவைப்படும் மூலப்பொருள் sodium hypochlorite தேவைப்படும் இந்த மூலப்பொருளை அனைத்து கெமிக்கல் விற்பனை செய்யும் கடைகளிலும் கிடைக்கும். பின் தயார் செய்த liquid bleach-ஐ விற்பனை செய்வதற்கு empty bottles தே��ைப்படும்.\nபல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் YOUTUBE\" சேனல SUBSCRIBE\" பண்ணுங்க:\nசிறுதொழில் டிட்டர்ஜன்ட் பவுடர் தயாரிப்பு..\nLiquid bleach தயார் செய்யும் முறை:-\nSodium hypochlorite மிகவும் எரிச்சல் தன்மையை கொண்டது. எனவே liquid bleach தயார் செய்யும் போது கைகளில் கிளவுஸ் அணிந்து கொள்ளுங்கள். குறிப்பாக குழந்தைகளை liquid bleach தயார் செய்யும் போது பக்கத்தில் வரவிடாதீர்கள்.\nஒரு பிளாஸ்ட்டிக் வாளியை எடுத்து கொள்ளுங்கள். அவற்றில் 5 லிட்டர் தண்ணீரை ஊற்றவும் பின் ஒரு லிட்டர் Sodium hypochlorite-ஐ ஊற்றவும். பின் ஒரு மரக்கட்டையை பயன்படுத்தி நன்றாக கலந்து கொள்ளவும்.\nஅவ்வளவு தான் liquid bleach இப்போது தயாராகிவிட்டது. இதனை empty bottles-யில் ஊற்றி விற்பனைக்கு தயார் செய்யுங்கள்.\nபினாயில் தயாரிப்பு விலை ரூ.1,000/- மாத வருமானம் 20,000/- லாபம்..\nதயாரிப்பு தொழில்:- இவ்வாறு 20 ரூபாய் முதலீட்டில் தயார் செய்த ஒரு லிட்டர் liquid bleach-யின் விலை சந்தையில் 70 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. எனவே உங்கள் ஊரில் உள்ள மல்லிகை கடை, சிறிய பெட்டி கடை மற்றும் உறவினர்கள், நண்பர்கள், உங்கள் ஏரியாவில் உள்ளவர்களிடம் என்று அனைவரிடமும் குறைந்தது 1 லிட்டர் liquid bleach-ஐ ரூபாய் 50-க்கு விற்பனை செய்யலாம்.\nஇது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> புதிய தொழில் பட்டியல் 2019\n13,000 முதலீட்டில் அதிக லாபம் தரும் புதிய தொழில்..\nபுதிதாக என்ன தொழில் செய்யலாம் 2020 – சிறு தொழில் பட்டியல் 2020..\nபுதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம்..\nநேந்திரங்காய் சிப்ஸ் தயாரிப்பு தொழில் முழு விவரம்..\nஅதிக லாபம் தரும் புதிய தொழில்..\nபோட்டோ ஸ்டுடியோ தொழில் செய்வது எப்படி\nஅஞ்சல் துறையின் PPF Scheme.. ரூ.1000 முதலீடு செய்தால் வட்டி ரூ.1,45,455/- கிடைக்கும்\n13,000 முதலீட்டில் அதிக லாபம் தரும் புதிய தொழில்..\nதமிழ்நாடு மாவட்ட ஆட்சியர்கள் பட்டியல்..\nயோகா வகைகள் மற்றும் பயன்கள்..\nகொத்து கொத்தா முடி கொட்டுதா.. அப்போ இந்த ஹேர் மாஸ்க் போட்டு பாருங்க..\nமரங்கள் மற்றும் அதன் பயன்கள்..\nதபால் அலுவலகத்தில் உள்ள 9 அற்புதமான சேமிப்பு திட்டங்கள் | Post Office schemes in Tamil\nஆண் குழந்தை சிவன் பெயர்கள்..\nத வரிசை பெண் குழந்தை பெயர்கள் Latest 2020..\nசரியாக திருமண பொருத்தம் பார்ப்ப��ு எப்படி\nத வரிசை பெண் குழந்தை பெயர்கள் 2020..\nபுதிதாக என்ன தொழில் செய்யலாம் 2020 – சிறு தொழில் பட்டியல் 2020..\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thuglak.com/thuglak/login.php?osCsid=6vgk52crf813tgjn38gjci8qu5", "date_download": "2020-07-16T01:35:43Z", "digest": "sha1:E7VO5RNLUZNGPGIJ7QBIVX47NKID7CN3", "length": 4687, "nlines": 45, "source_domain": "www.thuglak.com", "title": "Thuglak Online", "raw_content": "\nசோனியா குடும்ப அறக்கட்டளைகள் - மேல் விசாரணை\nஆளும் கட்சியைப் பீடித்த தேர்தல் கவலை ....\nகொரோனா - எப்படி சமாளிக்கிறது அரசு\nபதவி உயர்வில் இட ஒதுக்கீடு - சோ கருத்து\nசொல்லாத சொல் - 46\nநினைத்துப் பார்க்கிறேன் - சென்ற இதழ் தொடர்ச்சி\nஅறக்கட்டளைகள் பற்றிய விசாரணை - அரசியலா\nசமூக நீதிக்கு ஆதரவாக ஓர் உரிமைக் குரல் ....\nசெந்தில் பாலாஜி Vs தங்கமணி அறிக்கைப் போர்\nகூட்டுறவு வங்கிகளும், மத்திய அரசின் மேற்பார்வையும்\nவாழ்நாள் அதிபர்களும், நிரந்தர தலைவர்களும்\nமதுரை எய்ம்ஸ் - சிறப்பு அம்சங்கள் ஜெ.ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்.\nதேசம் தலை நிமிர ...\nசில பாஸஞ்சர் ரயில்கள் விரைவு வண்டிகளாக மாற்றம் - சாதாரண மக்களை பாதிக்குமா\nஇது நம்ம நாடு — சத்யா\nசோனியா குடும்ப அறக்கட்டளைகள் - மேல் விசாரணைஆளும் கட்சியைப் பீடித்த தேர்தல் கவலை ....கொரோனா - எப்படி சமாளிக்கிறது அரசுபதவி உயர்வில் இட ஒதுக்கீடு - சோ கருத்துசொல்லாத சொல் - 46ஜன்னல் வழியேநினைத்துப் பார்க்கிறேன் - சென்ற இதழ் தொடர்ச்சிஅறக்கட்டளைகள் பற்றிய விசாரணை - அரசியலாபதவி உயர்வில் இட ஒதுக்கீடு - சோ கருத்துசொல்லாத சொல் - 46ஜன்னல் வழியேநினைத்துப் பார்க்கிறேன் - சென்ற இதழ் தொடர்ச்சிஅறக்கட்டளைகள் பற்றிய விசாரணை - அரசியலா காங்கிரஸ் Vs பா.ஜ.க.சமூக நீதிக்கு ஆதரவாக ஓர் உரிமைக் குரல் .... காங்கிரஸ் Vs பா.ஜ.க.சமூக நீதிக்கு ஆதரவாக ஓர் உரிமைக் குரல் ....செந்தில் பாலாஜி Vs தங்கமணி அறிக்கைப் போர்கூட்டுறவு வங்கிகளும், மத்திய அரசின் மேற்பார்வையும்வாழ்நாள் அதிபர்களும், நிரந்தர தலைவர்களும்மதுரை எய்ம்ஸ் - சிறப்பு அம்சங்கள் ஜெ.ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்.சம்பளம் வருமானமாகாதாசெந்தில் பாலாஜி Vs தங்கமணி அறிக்கைப் போர்கூட்டுறவு வங்கிகளும், மத்திய அரசின் மேற்பார்வையும்வாழ்நாள் அதிபர்களும், நிரந்தர தலைவர்களும்மதுரை எய்ம்ஸ் - சிறப்பு அம்சங்கள் ஜெ.ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்.சம்பளம் வருமானமாகாதாதேசம் தலை நிமிர ...வரலாற்றைத் திருப்புவோம்சில பாஸஞ்சர் ரயில்கள் விரைவு வண்டிகளாக மாற்றம் - சாதாரண மக்களை பாதிக்குமாதேசம் தலை நிமிர ...வரலாற்றைத் திருப்புவோம்சில பாஸஞ்சர் ரயில்கள் விரைவு வண்டிகளாக மாற்றம் - சாதாரண மக்களை பாதிக்குமாகொரோனா காலச் செய்திகள்டியர் மிஸ்டர் துக்ளக்கார்டூன் — சத்யாஇது நம்ம நாடு — சத்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilseythi.com/?page=34", "date_download": "2020-07-16T00:01:54Z", "digest": "sha1:3N22QHA5USI35IIFTXB2APKFY37XHLQ7", "length": 12748, "nlines": 159, "source_domain": "tamilseythi.com", "title": "Tamilseythi | Tamilseythi.com - Tamil news aggretator | தமிழ் செய்தி | Latest Tamil News", "raw_content": "\n தளர்த்தப்படுகிறது 2 மீற்றர் சமூக இடைவெளி\nஅரியாலைக்கு வருகிறார் கௌதம புத்தர்\nஉலோக ஏற்றுமதிக்கு தற்காலிக தடை\nரூ. 5000 விவகாரம்; சமுர்த்தி உத்தியோகஸ்த்தர்கள் விசாரணை வளையத்துள்…\nஅரச ஊழியர்களுக்கான மேலதிக நேர கொடுப்பனவில் சிக்கல்\nமஹிந்தானந்தவிடம் விசாரணை; அனைத்து ஆவணங்களும் கையளிப்பு\nசம்பிக்க – சாவகச்சேரி ஏஎஸ்பி ஆகியோருக்கு எதிராக குற்றப்பத்திரம் தயார்\nஅரசியலமைப்பு பேரவை இன்று கூடுகின்றது\nவில்பத்து காடழிப்பு தீர்ப்பு திகதி அறிவிப்பு\n தளர்த்தப்படுகிறது 2 மீற்றர் சமூக இடைவெளி\n3 வாரம் முன்பு 2\nஅரியாலைக்கு வருகிறார் கௌதம புத்தர்\n3 வாரம் முன்பு 1\n3 வாரம் முன்பு 1\nஉலோக ஏற்றுமதிக்கு தற்காலிக தடை\n3 வாரம் முன்பு 1\nரூ. 5000 விவகாரம்; சமுர்த்தி உத்தியோகஸ்த்தர்கள் விசாரணை வளையத்துள்…\n3 வாரம் முன்பு 1\nஅரச ஊழியர்களுக்கான மேலதிக நேர கொடுப்பனவில் சிக்கல்\n3 வாரம் முன்பு 3\nமஹிந்தானந்தவிடம் விசாரணை; அனைத்து ஆவணங்களும் கையளிப்பு\n3 வாரம் முன்பு 1\nசம்பிக்க – சாவகச்சேரி ஏஎஸ்பி ஆகியோருக்கு எதிராக குற்றப்பத்திரம் தயார்\n3 வாரம் முன்பு 2\nஅரசியலமைப்பு பேரவை இன்று கூடுகின்றது\n3 வாரம் முன்பு 2\nவில்பத்து காடழிப்பு தீர்ப்பு திகதி அறிவிப்பு\n3 வாரம் முன்பு 1\nமட்டு நாவலடி மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு\n3 வாரம் முன்பு 1\n3 வாரம் முன்பு 1\nசிசேரியனால் சுயநினைவை இழந்த தாய் -மீட்டெடுத்த புதுக்கோட்டை அரசு மருத்துவர்கள்\n3 வாரம் முன்பு 3\nவிமான நிலைய பிசிஆர் சோதனைக்கு கட்டணம் அறிவிடப்படும்\n3 வாரம் முன்பு 1\nகொரோனா நிலவரம்: இந்தியாவில் இதுவர�� இல்லாத உச்சம் - 24 மணிநேரத்தில் 15,968 பாசிட்டிவ் - 24 மணிநேரத்தில் 15,968 பாசிட்டிவ்\n3 வாரம் முன்பு 2\nகொடிகாமம் பகுதியில் வாள்வெட்டு – ஒருவர் படுகாயம்\n3 வாரம் முன்பு 2\n3 வாரம் முன்பு 2\n`20 பண்டல்கள்; ரூ.2 கோடி ஹெராயின்’ - புதுக்கோட்டையில் சிக்கிய போதைப் பொருள்கள்\n3 வாரம் முன்பு 2\nநட்சத்திர விடுதி அமைக்க முற்பட்டவருக்கு விளக்கமறியல்\n3 வாரம் முன்பு 2\n`பாழடைந்த மண்டபம்போல் இருந்தது; இன்று சிறந்த பள்ளி’ சிவகங்கை அரசுப் பள்ளியின் கதை\n3 வாரம் முன்பு 3\n3 வாரம் முன்பு 2\nபுலியை கைது செய்யவில்லை:இலங்கை காவல்துறை\n3 வாரம் முன்பு 2\nகாசி வழக்கு: சிபிசிஐடி விசாரணையில் சிக்கும் நண்பர்கள்\n3 வாரம் முன்பு 3\n1962 சீன யுத்தத்தின்போது எதிர்க்கட்சிகளின் அணுகுமுறை என்ன\n3 வாரம் முன்பு 3\n`அரிசி மூட்டைக்கு இரும்புக் கடை ரசீது’- 312 கிலோ கடத்தல் குட்காவை மடக்கிய போலீஸ்\n3 வாரம் முன்பு 2\nபூரி ஜெகநாதர் கோயில் ரத யாத்திரை... உச்சநீதிமன்றம் விதித்த கட்டுப்பாடுகள் என்னென்ன\n3 வாரம் முன்பு 3\ǹ`சீனப்பொருள்களைப் புறக்கணித்தால் யாருக்கு பலன்' - பொருளாதார நிபுணர் ஜோதி சிவஞானம்\n3 வாரம் முன்பு 2\n3 வாரம் முன்பு 2\nபோதை வெறியர்கள் போல் உளறுபவர்களை மக்கள் அடையாளம் காண வேண்டும் – ஸ்ரீநேசன்\n3 வாரம் முன்பு 3\nசிறுவர்களின் வாசிப்பை மேம்படுத்த நூல்கள் வழங்கிவைப்பு\n3 வாரம் முன்பு 3\nஅறக்கொட்டிகளை கட்டுப்படுத்துவது குறித்து கருத்தரங்கு\n3 வாரம் முன்பு 3\nபடைத்தரப்பின் கைகளில் சிவில் நிர்வாகம்\n3 வாரம் முன்பு 2\n3 வாரம் முன்பு 2\nதேர்தல் விதி மீறல்கள் தொடர்பில் மட்டுவில் 4 முறைப்பாடுகள் பதிவு\n3 வாரம் முன்பு 2\nமனதை நிறைவாக்கும் முழு நிலவு\n3 வாரம் முன்பு 3\n3 வாரம் முன்பு 5\nகபாலி குழுவை சேர்ந்தவர் ஹெரோயினுடன் கைது\n3 வாரம் முன்பு 2\nவாவ்... பழைய டி-ஷர்டில் இப்படியும் செய்யலாமா\n3 வாரம் முன்பு 2\n3 வாரம் முன்பு 1\nபின் கதவால் பணம் வாங்கவில்லை; எனவே மக்களிடம் கேட்டோம் – விக்னேஸ்வரன்\n3 வாரம் முன்பு 2\nசற்றுமுன் அறிவிப்பு; புதிதாக 29 பேருக்கு கொரோனா\n3 வாரம் முன்பு 5\n3 வாரம் முன்பு 2\nகாதலில் ஏமாற்றம்; தவறான முடிவால் தீமூட்டி பலியான யுவதி\n3 வாரம் முன்பு 5\n3 வாரம் முன்பு 2\nசுகாதார பரிசோதகரை தாக்கிய யாழ் வர்த்தகருக்கு மறியல்\n3 வாரம் முன்பு 2\nயாழ் மாவட்ட வாக்கெண்ணும் ஒத்திகை நிறைவு\n3 வாரம் முன்பு 2\nபெரம்ப���ூர்:`சொத்துப் பிரச்னை; காய்ச்சலுக்கு மருந்து’ -காவலர்களை அதிர வைத்த கொலை\n3 வாரம் முன்பு 3\nShare Market Doubts: பங்குகளின் விலையை நிர்ணயிப்பது ஆபரேட்டர்களா\n3 வாரம் முன்பு 2\nபுதுச்சேரி: `மாஸ்க் தொழிற்சாலையின் அலட்சியம்’ -ஒரே கிராமத்தில் 30 பேருக்கு கொரோனா\n3 வாரம் முன்பு 2\nகோப்பாயில் இராணுவம் நிர்மானித்த வீடு கையளிப்பு\n3 வாரம் முன்பு 2\n`கொரோனா தடுப்புக்கு உபகரணம் தேவை' -அரசு மருத்துவருக்கு ஆச்சர்யம் கொடுத்த செந்தில் பாலாஜி\nஇந்த ஊரடங்கு நாள்களில் தனிமனிதனாக என்னென்ன செய்யலாம்\nநாடு முழுவதும் 144 தடை... எப்படி உள்ளது தமிழகம்\n`Flatten the curve' சவால்... இத்தாலியோடு ஒப்பிட்டால் இப்போது இந்தியாவின் நிலை என்ன\nபிரபல நடிகைகளுக்கு ஜோடியாக நடிக்க அசைப்படும் நடிகர் விஜய்\n© Tamilseythi 2020. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2018/04/blog-post_62.html", "date_download": "2020-07-16T01:28:15Z", "digest": "sha1:CN65B5HHSZ3AIV3ONJLNJRRHQJJSZ2ZL", "length": 7869, "nlines": 190, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: ஐயம்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nநான் தொடர்ந்து தத்துவ ஈடுபாட்டுடன் இருப்பவன். எங்கள் அமைப்பில் தத்துவ முகாம்களும் உண்டு. நிறைய கேள்விகேட்பவன் நான். என்னைப்பொறுத்தவரை தத்துவக்கல்வி என்பது சந்தேகத்திலிருந்து தொடங்குகிறது என்று நினைத்திருந்தேன். சந்தேகமே தத்துவ அறிதலின் உச்சநிலை என்ரு சொல்லி வாதாடியிருக்கிறேன். ஐ ஏம் எ ஸ்கெப்டிக் என்பது என்னுடைய வழக்கமான பேச்சு. ஆனால் சந்தேகம் அறியாமையின் ஒரு நிலையே ஒழிய அறிவின் ஒரு நிலை அல்ல என்று இமைக்கணத்தில் கிருஷ்ணன் சொல்லும் வரி என்னைத் திகைக்கச்செய்தது. அறிவை நம்பி ஐயங்களை எதிர்கொள்பவன் தன்னை மீட்டுக்கொள்கிறான். ஐயத்தை நம்பி அறிவை எதிர்கொள்பவன் ஐயத்தையே பெருக்கிக்கொள்கிறான். என்றவரி ஓங்கி அறைந்ததுபோலிருந்தது. நான் முற்றிலும் புதிதாக சிந்திக்கவேண்டும் என்று நினைக்கிறேன்\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nகுருதிச் சாரல் மற்றும் இமைக்கணம்\nஇமைக்கணம் – நில் காட்டாளனே\nஇமைக்கணம் - வெண்முரசின் கனி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.fat.lk/ta/teachers-by-city/gampaha-district-mirigama/", "date_download": "2020-07-16T00:47:12Z", "digest": "sha1:HZ2SA77MCBQK7MAMWNAJ6MFXMOOFJLGH", "length": 6635, "nlines": 129, "source_domain": "www.fat.lk", "title": "ஆசிரியர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் கம்பகா மாவட்டத்தில் - மிரிகம", "raw_content": "\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nதேடல் பொறி, கடந்தகால வினாத்தாள்கள் மற்றும் விடைகள், வலைப்பதிவு\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nமுகப்பு > ஆசிரியர்கள் - நகரங்கள் மூலம் > பிரிவுகளை\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nகம்பகா மாவட்டத்தில் - மிரிகம\nவகை ஒன்றினைத் தெரிவு செய்க\nபாடசாலை பாடத்திட்டம் - தரம் 6 - 9\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 6\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 7\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 8\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 9\nசர்வதேச பாடத்திட்டம் - தரம் 6 - 9\nபாடசாலை பாடத்திட்டம் - O/L\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 10/11\nமொழிகள் - ஆங்கிலம் / இலக்கியம்\nமொழிகள் - ஆங்கிலம் / இலக்கியம்\nபாடசாலை பாடத்திட்டம் - A/L\nICT / GIT (தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் / பொதுத் தகவல் தொழிநுட்பம்)\nமொழிகள் - ஆங்கிலம் / இலக்கியம்\nசன் மைக்ரோ சிஸ்டம் சான்றிதழ்கள்\nவலை அபிவிருத்தி மற்றும் வடிவமைப்பு\nவிளம்பரத்தை வெளியிடுக - இலவசமாக\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kousalyaraj.com/2014/12/blog-post.html", "date_download": "2020-07-16T00:21:43Z", "digest": "sha1:CLPVR3JJHRC6HG3CZFE7PULJW3KC5IGR", "length": 31180, "nlines": 522, "source_domain": "www.kousalyaraj.com", "title": "இவள் ஒரு தேவதை ...! - மனதோடு மட்டும்...", "raw_content": "\nசிறகுகள் வேண்டி காத்திருப்பவள்...ஒரு உற்சாக பயணத்திற்காக...\nஇவள் ஒரு தேவதை ...\nபதிவுலகம் எனக்கு நிறைய நல்ல உறவுகளை கொடுத்திருக்கிறது. சகோதர உறவு என்பதிலும் தன்முனைப்பு தலைத்தூக்கும் நட்புகள் வந்த வேகத்தில் நின்றும் விடும். மனம் பார்த்து மலர்ந்த நட்பு ஒன்று தான் தொடரும் நிலைக்கும் என்பதற்கு உதாரணமாகவும் சொல் செயல் எண்ணம் அனைத்திலும் சக மனிதர்களின் மீதான அக்கறை, அன்பும் கொண்ட எனக்கு தெரிந்தவர் ஒருவர் உண்டு.\nஇருவருக்குமான சந்திப்பு எப்போது எப்படி ஏற்பட்டது என்ற நினைவு கூட எனக்கு இல்லை, சாதாரணமான விசாரிப்பில் ஆரம்பித்து இருவரின் அலைவரிசை ஒன்றாக இருக்க நட்பு மேலும் இறுகியது. வெறும் பொழுது போக்கிற்கான ஒன்றாக இருக்காது எங்களின் பேச்சுக்கள். அவரிடமிருந்து ஏதாவது ஒரு செய்தி பேஸ்புக் இன்பாக்சில் எனக்காக எப்போதும் காத்திருக்கும். அந்த செய்தி நிச்சயமாக அவரை பற்றியதாகவோ பரஸ்பர நலம் விசாரிப்பாகவோ இருந்ததில்லை. உலகின் ஏதோ ஒரு மூலையில் யாருக்கோ நடந்த பிரச்சனை, காஸா பற்றியதோ, மலாலாவின் பேச்சை குறித்தோ, மாவோயிஸ்ட் பற்றியதோ, ஒபாமா, மோடி, பெண்ணியவாதிகள் ,பேஸ்புக் பிரபலங்கள் என்று யாரை பற்றியும் இருக்கலாம். மதம் சாதி அரசியல் சினிமா இப்படி எல்லாவற்றையும் பற்றிய வருத்தங்கள் கோபங்கள் கவலைகள் எல்லாம் தாங்கியவை அவை.\nகுழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை பற்றி நிறைய எழுதுங்க என்று என்னிடம் சொல்லிக் கொண்டே இருப்பார். பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் இருக்கும் வித விதமான போதை பழக்கத்தை பற்றியும் நிறைய பேசுவோம். அப்படிப்பட்ட ஒரு கட்டுரைதான் அடுத்ததாக எழுத இருக்கிறோம்.\nசமூகத்திற்காக ஏதாவது செய்யவேண்டும் என்ற வேட்கை கொண்டவர்கள் செய்யும் சிறு செயலையும் நாம் கட்டாயம் ஊக்குவிக்கவேண்டும் அப்படிப்பட்ட ஒன்றை தான் நான் அவருக்கு செய்துக் கொண்டிருக்கிறேன் என நினைக்கிறேன். அதனால் தான் பசுமைவிடியல், நலம் என்ற இரண்டு பேஸ்புக் தளத்திலும் அவரை இணைத்துக் கொண்டேன். இதை மட்டும்தான் நான் செய்தேன், அதற்கு பின்னர் அவர் செய்து வருவது மிக பெரிய காரியங்கள்.\nஎன்டோசல்பான் குறித்து ஒவ்வொரு நிமிடமும் பதறும் ஒரே ஜீவன் இவர் ஒருவராகத்தான் இருக்கும். வெளிநாட்டில் தடை செய்யப்பட்ட பூச்சிக் கொல்லிகள் நம் நாட்டில் தாராளமாக நடமாடுவதை பற்றி ஏன் ஏன் இப்படி என்று கேள்வி எழுப்பிக் கொண்டே இருப்பார், என்ன பதில் சொல்வேன் நான். கேள்வி கேட்பதுடன் நிற்காமல் ஆங்கில தளங்களில் வெளிவரும் விழிப்புணர்வு கட்டுரைகளை தமிழில் மொழி பெயர்த்து இரு பேஸ்புக் பக்கங்களில் வெளியிடுவார். அதில் பல நமது தமிழ் பத்திரிகைகளில், பிற சமூக தளங்களில் வெளிவராதவைகளாக இருக்கும். (பிறகு வேறு யாரோ ஒருவரின் பெயரில் வெளிவந்துவிடும்)\nஅழகாக மொழிபெயர்த்து எனக்கு மெயில் செய்துவிட்டு பிழைத் திருத்தம் செய்து வெளியிடுங்க என்று குழந்தை மாதிரி சிரிப்பார். சீரியஸான கட��டுரையிலும் smily போட்டு வைப்பார், கசப்பு மருந்தை சிரித்துக் கொண்டே கொடுப்பதை போல...குழந்தை உள்ளம் கொண்டவரா இவ்வளவு சிக்கலான விசயங்களை புட்டு புட்டு வைக்கிறார் என அடிக்கடி என்னை ஆச்சர்யபடவைப்பார்.\nவெளிநாட்டில் வாழ்ந்தாலும் மூச்சிலும் பேச்சிலும் நம் நாட்டின் மீதான அன்பும் அக்கறையும் வெளிப்படும். இவருடன் பழகி நான் தெரிந்துக் கொண்டதும் கற்றுக் கொண்டதும் நிறைய நிறைய. விழிப்புணர்வு கட்டுரையை வெளியிட்டு பெரிதாக என்ன நடந்துவிடப் போகிறது என சோர்ந்துப் போகும் போதெல்லாம் இவரது பேச்சு எனக்கு ஒரு டானிக். மரம் நடுவது என்பது நட்டவர்களுடன் நின்றுவிடும் ஆனால் மரம் ஏன் நடவேண்டும் என்ற விழிப்புணர்வை அவர்களின் மனதில் விதைத்துவிட்டால் அது அவர்களின் சந்ததி வரை தெளிவை கொண்டுச் செல்லும் என்பதில் இருக்கும் நம்பிக்கைதான் அவரை எழுத வைக்கிறது.\nவீட்டுத்தோட்டம் போடுவதில் வெளிநாடுகளில் பல முறைகளை பின்பற்றுகிறார்கள். அதை எளிய தமிழில் மொழி பெயர்த்து என்போன்ற தோட்ட விரும்பிகளை உற்சாகப் படுத்திக் கொண்டிருக்கிறார்.. வீட்டுத்தோட்டம் குறித்து மெயில் மூலம் கேட்கப்படும் சந்தேகங்கள், விளக்கங்களுக்கு உடனே பதில் அனுப்பி விடுவார். இத்தனை ஷேர் போயாச்சு என்று இருவரும் ஒருவருக்கொருவர் சொல்லி சந்தோசபட்டுக் கொள்வோம்.\nகைவினைப் பொருட்கள் செய்வதிலும் திறமையானவர், அதிலும் வீணாக தூக்கி எறியும் பல பொருட்கள் இவரது கைவண்ணத்தில் அழகாகும்...சுற்றுப் புற சூழலின் மீதான அக்கறையை மீள் பயன்பாடு மூலமாக தெரிவிப்பார். தான் செய்த பொருட்களை நண்பர்களுக்கு அன்பளிப்பாக கொடுத்து மகிழ்வார். fish pand இல் மிதக்கும் மீன்கள் , ஜெஸ்சி பூனை எல்லாம் இவரது அன்பு செல்வங்கள் அவரது நட்புகள் செல்லப் பெயர் வைத்துத்தான் இவரை அழைப்பார்கள். அதிலும் நம்ம கவிதாயினி குழந்தைநிலா ஹேமா ‘மீனம்மா’ என்று அழைப்பது அழகோ அழகு \nபோனில் அடிக்கடி என்னை அழைத்து பேசுவார்...அவரது எழுத்தைப் போலவே அவரது பேச்சும் அவ்ளோ இனிமை. சொற்களுக்கு வலிக்குமோ என்று தயங்கித்தயங்கி உதிரும் வார்த்தைகளில், மழலைக் கொஞ்சும் பேச்சில் பலமுறை சொக்கிப் போய் கிடந்திருக்கிறேன் நான். பெயரில் மட்டுமல்ல அழகிலும் குணத்திலும் பண்பிலும் உண்மையில் இவள் ஒரு தேவதை. தேவதைக்கு தெரிந்தவள் என்பதில் எனக்கும் நிறைய பெருமை ஆம், எல்லோருக்கும் அருகிலும் ஒரு தேவதை இருக்கத்தான் செய்கிறது...அதை கண்டுணர்ந்தவர்களே வரங்களைப் பெறுகிறார்கள் \nஇவரை பற்றி இன்னைக்கு எழுத ஸ்பெஷல் காரணம் என்னனா இன்னைக்குத்தான் அந்த அழகு தேவதையின் பிறந்தநாள் \nஎன் பிரிய தோழி Angelin க்கு என் அன்பான பிறந்த நாள் வாழ்த்துகள் \nLabels: நட்பு, பதிவுலகம், வாழ்த்து\nஅன்புத்தோழிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.அருமையான பகிர்வுக்கு பாராட்டுக்கள் பல.\nதோழிக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...\nஇனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அஞ்சு.\nவாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சகோ ஜாக்கி\nவாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி குட்டி தங்கை ஆச்சி :)\nபிரியா ,அதிராவ் ,ஆசியா அண்ட் சகோ DD\nவாசித்து தோழியை வாழ்த்திய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் நன்றியும் , அன்பும் \nமிக்க நன்றி சகோ வெங்கட் நாகராஜ் மற்றும் கோவை ஆவி :)\nஎங்கள் மனங்களிலும் கைகளிலும் விடியலின் விதைகள் நிரம்பியிருக்கின்றன. இந்த நாட்டில் அவற்றை விதைக்கவும், அவை பலன் தரும் வரை காத்திருக்கவும் நாங்கள் தயாராகவே உள்ளோம்.\nமிருக பலத்திற்கும், அநியாயத்திற்கும் எதிரான இறுதி வெற்றி மக்களுடையதாகவே இருக்கும்.\nஒரு பெண்ணின் உண்மை கதை - 'இவள்'\n'வீட்டுத் தோட்டம்' ரொம்ப ரொம்ப ஈசிதான் - அனுபவம் - 2\nதாம்பத்தியம் 19 - 'உச்சகட்டம்' எனும் அற்புதம்\nதாம்பத்தியம் 20 - உச்சம் ஏன் அவசியம் \nதாம்பத்தியம் - 27 'தம்பதியருக்குள் உடலுறவு' அவசியமா...\nதாம்பத்தியம் - 16 'முதல் இரவு'\nதாம்பத்தியம் 18 - உறவு ஏன் மறுக்கபடுகிறது \n'வீட்டுத் தோட்டம்' ரொம்ப ரொம்ப ஈசிதான்...\nபெற்றோர்களால் பாதைத் தவறும் \"டீன் ஏஜ் \" \nகுடும்பப் பெண்களையும் விட்டு வைக்காத அபாயகரமான ஒரு...\nஇவள் ஒரு தேவதை ...\n100 கி.மி சாலை வசதி (1)\n50 வது பதிவு (1)\nஅணு உலை விபத்து (1)\nஇட்லி தோசை மாவு (1)\nஇணையதள துவக்க விழா. (1)\nஇஸ்லாமிய மக்களின் மனிதநேயம் (1)\nஉலக தண்ணீர் தினம் (1)\nகவிதை - பிரிவு (6)\nகுழந்தை பாலியல் வன்முறை (1)\nகுழந்தைகள் மீதான பாலியல் ஈர்ப்பு (3)\nகூகுள் சர்வதேச உச்சி மாநாடு (1)\nசென்னை பதிவர்கள் மாநாடு (2)\nடீன் ஏஜ் காதல் (2)\nதனி மனித தாக்குதல் (1)\nதிருநெல்வேலி முற்போக்கு எழுத்தாளர் சங்கம் (1)\nதினம் ஒரு மரம் (2)\nதெக்கத்தி முகநூல் நண்பர்கள் சங்கமம் (1)\nநூல் வெளியீட்டு விழா (1)\nபதிவர்கள் சந்தி��்பு. பதிவுலகம் (1)\nபிளாஸ்டிக் ஒழிப்பு பேரணி (1)\nபெண் ஒரு புதிர் (1)\nபேசாப் பொருளா காமம் (3)\nமண்புழு உரம் தயாரித்தல் (1)\nமரம் நடும் விழா. சமூகம். (1)\nமீன் அமினோ கரைசல் (1)\nமொட்டை மாடி தோட்டம் (2)\nமொட்டை மாடியில் தோட்டம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ttamil.com/2017/12/blog-post_12.html", "date_download": "2020-07-16T01:07:22Z", "digest": "sha1:GX6S2MCCF24QKAYPJNKDCIGSTYREYT3M", "length": 29403, "nlines": 244, "source_domain": "www.ttamil.com", "title": "மூடநம்பிக்கையில் முடங்கும் முயற்சிகள் ~ Theebam.com", "raw_content": "\nவழுவழுப்பான பட்டு மெத்தையில் தூவியிருக்கும் கமகமவென்ற வாசனையுள்ள மலர்களின் இதழ்களுடைய பாதையில் பயணிக்கின்ற மனிதனுடைய வாழ்க்கைப் பாதங்கள், சுட்டெரிக்கும் பாலைவனத்து மணலின் மீது தானாகத் தோன்றிய முட்புதர்களைக் கொண்ட கள்ளிச் செடியையும் பாதையாக்கிக் கொள்கிறது. ஒரு காலகட்டத்தில் கரடுமுரடான பாதையைக் கடந்து செல்லுகிற மனிதனுடைய வாழ்க்கை இன்னொரு காலகட்டத்தில் தடுமாற்றம், தடைகளில்லாத பாதையிலும் பயணிக்க ஆசைப்படுகிறது. இந்த இருவகையான பாதையில் பயணிக்கும் மனிதனுடைய வாழ்க்கை அந்தந்த காலகட்டத்தின் தாக்கத்தை அனுபவிக்கிறது. ஒரு சமயம் வாழ்க்கையின் இனிப்பை சுவைக்கும் மனிதன் மறுகணம் அதனுடைய கசப்பையும் விழுங்குகிறான். இனிப்பும் கசப்பும் கலந்த சுவை மனிதனுடைய வாழ்க்கை பாடப்புத்தகத்தை சுவாரஸ்யமாக்குகிறது. அவ்வப்போது வாழ்க்கையில் பிரச்சனைகள் முளைக்கிறது. இது ஒரு சாதாரண மனிதனின் சாதாரண வாழ்க்கையாகும். பிரச்சனைகள் சூழ்ந்து கொள்ளும் போது, அவன் பல யுக்திகளைக் கையாளுகிறான். தைரியம், விடாமுயற்சி, உழைப்பு, கடவுள் நம்பிக்கை, தன்னம்பிக்கை ஆகிய வழிகளைக் கையாளுகிற மனிதன் மூடநம்பிக்கையையும் கைப்பற்றுகிறான். படிக்காதவர்கள், படித்தவர்கள் என்று வித்தியாசமில்லாமல் மூடநம்பிக்கையில் விழுகிறார்கள் என்ற செய்தி விசித்திரமாகதான் தோன்றுகிறது.\nபெண் ஒருத்தி இள வயதில் விதவையானாலும் கூட மரண வீட்டில் அவளை ஒரு சுமங்கலிக் கூ ட் டம் அவளை அமங்கலி ஆக்கும் கூத்து பார்ப்பவர்களுக்கே நெஞ்சை நெருடும் எனில் அவள் இதயம் கணவனை இழந்த கவலையல்ல மேலும் அவளை கொடுமைப்படுத்தல் என்பது சகிக்க முடியாததொன்று. எரியும் நெருப்பில் நெய் ஊற்றும் இச் செயல் அவளுக்கு மேலும் மன சோர்வினை அளித்து தனியே வாழ்வில் முன்ன��றவிடாது தடுக்கிறது.\nபெண் குழந்தையைப் பெற்று, வளர்த்து, படிக்க வைத்து, திருமணம் செய்து கொடுப்பதோடு பெற்றோர்களின் கடமை முடிந்து விடுவதில்லை. இனிமேல் தான் அவர்களுடைய கடமைகள் தொடங்குகிறது. பெண்ணுடைய திருமண வாழ்க்கை எப்படி அமைகிறதென்று கண்காணிப்பதும் பெற்றோர்களின் தலையாய கடமையாகும். வயிற்றையும் வாயையும் ஒடுக்கி சேமித்தப் பணத்தில் திருமணம் செய்து கொடுக்கும் பெற்றோர்கள், மகளுடைய சந்தோஷத்தை உயிருக்கும் மேலாக கருதுகிறார்கள். தொன்றுதொட்டு நிலவிவரும் வரதட்சணையென்ற வியாபாரம் இன்றைய திருமணத்தில் “பரிசு” என்ற சொகுசான பெயரில் புழங்கி வருகிறது. குடும்பக் கௌரவத்தை மையமாகக் கருதும் பெற்றோர்கள், தகுதிக்கும், அந்தஸ்திற்கும் மீறி மணமகளோடு வீடு, உயர்தர வாகனம், தங்க நகைகள், வெள்ளிப் பொருட்கள், ரொக்கப் பணம் போன்றவைகளைப் பரிசாகக் கொடுத்து அனுப்பி வைக்கிறார்கள். இத்தனை பரிசுகளும் திடீரென்று கிடைத்தவுடன், சித்தம் பேதலித்த பிள்ளை வீட்டார்கள் வீட்டிற்கு வந்த மருமகளை ஒரு கற்பக விருட்சமாகப் பார்க்கிறார்கள். பல துன்பங்களுக்கு ஆளாகும் அந்தப் பெண் உடலாலும், உள்ளத்தாலும் வேதனையை அனுபவித்து, அதனுடைய வலியைத் தாங்க முடியாமல் மீண்டும் பிறந்த வீட்டிற்கு திரும்புகிறாள. வாழ வேண்டிய பெண் வாழாவெட்டியாக இருப்பதைப் பார்த்துக் கண்கலங்கிய வண்ணம், எதைச் சாப்பிட்டால் பித்தம் தெளியும் என்ற நிலைக்கு தள்ளப்பட்ட பெற்றோர்கள் செய்வதறியாமல் மூடநம்பிக்கை என்ற வலையில் விழுகிறார்கள்.\nஒரு அரவாணி (திருநங்கை) வாழாவெட்டியான பெண்களுக்கு வாழ்க்கையைக் கொடுப்பதாகவும், மேலும் அந்த அரவாணி மேற்கு தில்லியிலுள்ள நெரிசலான பகுதியில் பல ஆண்டுகளாக வசித்து வருகிறாள். செங்குத்தான மாடிப்படிகளின் நடுவே தாழ்ந்த கூரையுடைய சின்ன அறையில் சக்தி படங்களுக்கு எதிரே எலுமிச்சைப் பழங்களோடு, நெற்றி முழுவதும் குங்குமத்தை பூசிக் கொண்டு குடுகுடுப்பையோடு சுலோகங்களை உச்சரித்த வண்ணம் தோற்றமளிக்கிறாள். செவ்வாய்க் கிழமை, வெள்ளிக் கிழமை ஆகிய இருநாட்களில் அரவாணியின் அருளைப் பெறுவதற்கு பாதிக்கப்பட்ட பெண்களோடு பெற்றோர்களின் கூட்டம் அலை மோதுகிறது. பெண்ணுக்கு நல்லதொரு வாழ்க்கை அமைய வேண்டுமென்ற கவலையில் வசதிக்குத் தகுத்தாற் போல பணத்தை அவ்விடத்தில் கொட்டுகிறார்கள். படித்தவர்களும் இத்தகைய மூடநம்பிக்கையில் சிக்கிக் கொள்ளும் செய்தி அதிர்ச்சியை தருகிறது.\nஉத்திரப் பிரதேசத்திலுள்ள ஒரு கிராமத்தில் பெற்றோர்கள், இரண்டு பிள்ளைகளைக் கொண்ட சின்ன குடும்பமொன்று விவசாயத்தை நம்பி வாழ்ந்து கொண்டிருந்தது. திடீரென்று அந்தக் குடும்பத்திலுள்ள இரண்டாவது மகன் பாம்பு கடித்து மரணமடைந்தான். சடலத்தை எரித்த அன்றைய இரவு விரிச்சோடிக் கிடந்த அவனுடைய கட்டிலில் பாம்பு படுத்துக் கொண்டிருந்தது. அடுத்த நாள் காலையில் அவனுடைய தாய் கட்டிலில் படுத்துக் கொண்டிருந்த பாம்பைத் தன்னுடைய மகன் திரும்பி விட்டான் என்ற புரளியைக் கிளப்பி, கிராம மக்களை நம்ப வைத்து, அதற்கு முட்டையும் பாலும் கொடுத்து வளர்க்கத் தொடங்கினாள். வீட்டில் பாம்பு காலடி எடுத்து வைத்தவுடன் அவர்களுடைய வாழ்க்கை தரமும் உயர்ந்தது. கிராமத்திலுள்ள பிரச்சனைகளை தீர்த்து வைக்க மக்கள் ஒன்றுகூடி பாம்பைத் தெய்வமாகக் கொண்டாடத் தொடங்கினார்கள். முட்டையும் பாலும் கொடுத்து, காணிக்கை செலுத்தி, ஒரு பாம்பை தெய்வமாக கொண்டாடும் கிராமத்து மக்கள், தங்களுடைய வாழ்க்கைத் துடுப்பை அதனிடம் ஒப்படைத்து விட்டார்கள். ஏமாறுபவர்கள் இருப்பதால் தான் ஏமாற்றுகிறவர்கள் வளர்ந்து கொண்டிருக்கிறார்கள். பணத்தில் புழங்கிக் கிடக்கும் அந்தக் குடும்பம் விவசாயத்தை மறந்து விட்டு, உழைக்கும் கரங்கள் ஒய்வெடுத்துக் கொண்டும், மூடநம்பிக்கையில் வயிற்றை நிரப்பிக் கொண்டிருக்கிறது.\nமூன்றுமாதக் குழந்தைகள், விஷஜுரம், வாந்தி, இடைவிடாது வயிற்றுப் போக்கு ஆகிய நோய்களால் பாதிக்கப்படாமலிருக்க, அதனுடைய இளகிய மேனியில் தகதகவென்று கொதிக்கும் பால் அல்லது பாயசத்தை ஊற்றும் காட்சி தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் வாரனாசியில் மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. குழந்தையின் மேனியில் கொதிக்கும் பால் விழுந்தவுடன், குழந்தை சுருண்டு கொண்டு துடிக்கிறது, வீரிட்டுக் கொண்டு அழுகிறது. மூன்று ஆண்டுகளாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மக்கள், காவல்துறையைச் சார்ந்தவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், தற்சமயம் தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்டதால் விழித்துக் கொண்டு, சாமியாரை சிறையில் அடைக்க முனைந்தது. இந்த சம்பவத்தை நிகழ்த்திய போலி வேடம் தரித்த கோபால் யாதவ் என்ற சாமியார் காவல்துறையின் கைகளில் சிக்காமல் தப்பித்து விட்டதாக செய்தியும் தெரிய வந்தது. மூடநம்பிக்கையின் பெயரில் பிறந்த குழந்தைகளை சாமியாரிடம் ஒப்படைத்து, பிஞ்சு உள்ளங்களோடு விளையாடுகிற இந்த நரிக்கூட்டத்தை விவரிக்க நம்முடைய அசையும் உதடுகளிலிருந்து வார்த்தைகள் வெளியேறத் தடுமாறுகிறது.\nபரந்து கிடக்கும் இந்தியாவின் ஒவ்வொரு கிராமத்திலும் இப்படி அதிர்ச்சி தரும், மெய்சிலிர்க்க வைக்கும் மூடநம்பிக்கையான சம்பவங்கள் நம்முடைய கண்களுக்கு தெரியாமல் அதிக அளவில் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. மூடநம்பிக்கையில் நம்பிக்கையை வளர்க்கும் மக்களின் கூட்டம் பெருகப் பெருக, இத்தகைய சம்பவங்களும் இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் வளர்ந்து கொண்டு வருகிறது. பெண்ணுடைய வாழ்க்கையை ஒரு அரவாணியின் கையில் ஒப்படைத்த பெற்றோர்களின் துயரங்கள் தீர்ந்ததா ஒரு பாம்பைத் தெய்வமாகக் கொண்டாடும் அந்த கிராமம் சொர்க்க லோகமாக மாறியதா ஒரு பாம்பைத் தெய்வமாகக் கொண்டாடும் அந்த கிராமம் சொர்க்க லோகமாக மாறியதா இதழ்களை மூடிக் கொண்டிருக்கும் மொட்டைப் போலுள்ள பிஞ்சு உயிரை நோய் நொடியில்லாமல் அந்த சாமியாரால் காப்பாற்ற முடிந்ததா இதழ்களை மூடிக் கொண்டிருக்கும் மொட்டைப் போலுள்ள பிஞ்சு உயிரை நோய் நொடியில்லாமல் அந்த சாமியாரால் காப்பாற்ற முடிந்ததா மூடநம்பிக்கை என்ற கதவுகளுக்கு பின்னால் ஒளிந்து கொண்டிருக்கும் போலியான செய்கைகளைத் தூக்கி வீசுங்கள். மூடநம்பிக்கையின் பின்னால் நம் முயற்சிகளைத் தொலைத்து ஏமாற்றத்தைத் தவிர்க்க அனைவரும் முன்வரவேண்டும்.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 9 வருடங்களுக்கு மேலாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nஒளிர்வு 85, தமிழ் இணைய சஞ்சிகை - கார்த்திகை மாத இ...\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:13\nபிரபல புள்ளிகளுடன் சூர்யாவின் அடுத்த படம்\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:12\nஒரு அம்மம்மா எப்படி வாழ்கிறாள்\nஆணி வச்சு அடிச்சுப்புட் டா நெஞ்சில Jaffna Gana O...\nஎந்த ஊர் ஆனாலும் தமிழன் ஊர் தஞ்சாவூர் போலாகுமா \nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:11\nசமுத்திரத்தின் ஆழமறிந்து காலை விடு\nசக்தி வீட்டுப் பெடியன்-jaffna new song\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:10\nபண் கலை பண்பாட்டுக்கழகம் பேச்சுப்போட்டி -2017 முட...\nவெளியாகும் விந்தைகள் .உங்களுக்கு தெரியுமா \nவழிகாட்டிய பிள்ளை - VIDEO\nஉண்மைச் சம்பவம்::-வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ...\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:09\n🗺→ இன்றைய செய்திகள்- இலங்கை,இந்தியா, உலகம்\n🔻🔻🔻🔻🔻🔻 [மேலும் இலங்கை,இந்திய, உலக செய்திகளுக்கான வீரகேசரி, வெப்துனியா, தினகரன், மாலைமலர் links இற...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nதுவரம் பருப்புகளை சாப்பிடுவதால் தீரும் நோய்கள் என்ன தெரியுமா\nஉலகெங்கிலும் ஏராளமான பருப்பு வகை பயிர்கள் மனிதர்கள் உண்பதற்காக பயிரிடப்பட்டு வளர்க்கப்படுகின்றன. இந்தப் பருப்புகள் அனைத்துமே நமது உடல...\nநடிகர் பிரஷாந்த் திரையில் காணாமல் போனதற்கு காரணம் என்ன\nநடிகர் பிரஷாந்த் தன் சக கால நடிகர்களான விஜய் , அஜித்தை விட தனி திறமைகள் அதிகம் கொண்டிருந்தும் , வேறு யாருக்கும் வாய்க்காத மி...\nவளரும் விரிசல்கள் [கனடாவிலிருந்து ஒரு கடிதம்]\n[ தொகுத்தது : கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ] எமது மூதாதையர் குமரி கண்டம் கோட்பாடை ஆதரிக்கும் அறிஞர்கள் , முதல் பரி...\nகந்தசாமி ஒரு நல்ல சிறுவன், ஆனால்..\nகந்தசாமி (டொக்டர்) ஐயாவுக்கு இப்போது 98 வயசு. மிகவும் ஆரோக்கியமாகத்தான் இருக்கிறார் ; ஆனால் அவருக்கு மனத்தில் ஒரு ஆறாத ஏக்கம் , ...\nகண்ணதாசன்-ஒரு கவிப்பேரரசு வரலாறு [இன்று நினைவுதினம்]\nகண்ணதாசன் ( ஜூன் 24 1927 – அக்டோபர் 17 1981 ) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார் . நான்காயிர...\nஊருக்குப் போனாயென் உத்தமியே நீயும் மெனை மறந்தென்ன கற்றனையோ பேருக்கு வாழவாவெனைப் பெற்றவளும் ...\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி/Part-04\"A\":\nதொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்.Compiled by: Kandiah Thillaivinayagalingam] பகுதி/Part-04\"A\":கிரகணம் கிரகணம்(Ecli...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zerodegreepublishing.com/product-category/fiction/page/3/", "date_download": "2020-07-15T23:54:20Z", "digest": "sha1:5LK7ZBAPDFSLBM2ZCJHN2FR47564HI3U", "length": 14474, "nlines": 497, "source_domain": "zerodegreepublishing.com", "title": "Fiction Archives - Page 3 of 3 - ZERODEGREEPUBLISHING", "raw_content": "\nமீன்காரத் தெரு – கீரனுர் ஜாகிர்ராஜா\nமீன்காரத் தெரு – கீரனுர் ஜாகிர்ராஜா\nஐவேளைத் தொழுகை அரபுதேசத்துப் பணம் பிரியாணி போன்ற உணவுக்கலாச்சாரம் என பொதுப்புத்தியில் உறைந்து கிடக்கின்ற இஸ்லாமியர் குறித்த கருத்தாக்கத்தை கீரனூர் ஜாகிர்ராஜாவின் மீன்காரத் தெரு நாவல் கலைத்துப் போடுகிறது. இதில் வரும் மனிதர்களும் இஸ்லாமியர்கள்தான். ஆனால் நிறத்தால், மொழியால், தொழிலால், வறுமையால், காமத்தால், வன்மத்தால் உந்தித் தள்ளப்படும் இவர்களை ஏற்கனவே தமிழில் வெளியாகியுள்ள எந்த படைப்பாக்கங்களிலும் இத்தனை வீச்சத்துடனும் தீவிரத்துடனும் வாசகர்கள் சந்தித்திருக்க இயலாது.\nஅதிகாரம் தனிமனிதர்களின் மீது செலுத்தும் ஒடுக்குமுறையையும் வன்முறையையும் அதன் அபத்தத்தையும் மிகுந்த எள்ளலுடன் முன்வைக்கிறது ராஸ லீலா. மானுடத் துயரம் கேளிக்கையாக மாற முடியும் என்பதை இந்தப் பின்நவீனத்துவ நாவலின் ஒவ்வொரு பக்கத்திலும் உங்களால் உணர முடியும். ஜாக்கிரதை, படிக்கும் போதே வாய்விட்டுச் சிரிக்கும் உங்களை மற்றவர்கள் ஒருவிதமாகப் பார்க்கக் கூடும். அந்த வகையில் காஃப்காவின் அனுபவங்கள் வூடி ஆலனின் வெளிப்பாடாக விரியும் இந்த நாவலை ஒருவர் எந்த அத்தியாயத்திலிருந்தும் துவங்கி எந்த வரிசையில் வேண்டுமானாலும் வாசிக்கலாம். நேர்க்கோட்டுத்தன்மை இல்லாத, நான்-லீனியர் முறையில் சொல்லப்பட்டிருக்கும் இந்தப் பக்கங்களின் வரிசையைக் கலைத்துப் போட்டு விட்டு பித்தனின் சீட்டுக்கட்டுகளைப் போல் ஒவ்வொருவரும் தன்னிச்சைப்படி எப்படி வேண்டுமானாலும் அடுக்கிக் கொள்ளலாம். ஆரம்பமும் முடிவும் அற்ற இந்தப் பித்தவெளிப் பிரதேசம் ‘சைபர்’ உலகின் அபத்த நாடகங்களை பெரும் கேளிக்கையாகவும் கேலிச் சித்திரங்களாகவும் மாற்றுகிறது. சர்வதேச இலக்கியப் பிரதிகளும் சினிமாவும் உப பிரதிகளாக ஊடுபாவும் உப பாதைகளில் பயணிக்கத் துவங்கும் ஒரு வாசகர் தன் வாழ்நாளுக்குள் வாசித்துத் தீர்க்க முடியாத ஒரு மகத்தான சவாலையும் இந்த நா��ல் முன்வைக்கிறது.\nஸீரோ டிகிரி கலிஃபோர்னியா மாநிலப் பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஒப்பாய்வஉப் பாடதிட்டத்திலும், கோட்டயம் மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தின் உயர்னிலைப் பட்டப்படிப்பிலும் பாடமாக வைக்கப்பட்ட நாவல்.இந்தியாவின் 50 மிகச் சிறந்த புனைக்கதைகளில் ஒன்றாக Harper Collins பதிப்பகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாவல்.Jan Michalski சர்வதேச விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட நாவல்.இந்திய மொழிகளில் எழுதப்பட்ட ஒரே liopgrammatic நாவல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/04/blog-post_143.html", "date_download": "2020-07-16T00:36:42Z", "digest": "sha1:E474MBNBFGEGDV3GKT3MP3D4XLN24CID", "length": 39432, "nlines": 167, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "அமெரிக்காவில் இப்படியும் நடந்தது ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஅமெரிக்காவில் சூப்பர் மார்க்கெட் வைத்துள்ள ஒருவர் தனது கடையில் திருடிய ஒரு இளைஞனை வீடியோ ஆதாரத்துடன் பிடித்த நிலையில், அவன் அளித்த விளக்கத்தைக் கேட்டு, அவன் திருடியதை விடவும் அதிக உணவு பொருட்களை கொடுத்து அனுப்பியுள்ளார்.\nகடைக்கு பொருட்கள் வாங்க வந்த ஒரு ரெகுலர் வாடிக்கையாளர் கடை உரிமையாளரின் செயலைக் கண்டு நெகிழ்ந்து, தானும் அந்த இளைஞனுக்கு 10 டொலர்கள் கொடுத்ததோடு, இந்த சம்பவத்தை சமூக ஊடகங்களில் பதிவிட, அந்த செய்தி வைரலாக பரவியுள்ளது.\nOhioவில் உள்ள அந்த சூப்பர் மார்க்கெட்டில் ஒரு இளைஞன் சந்தேகத்துக்கிடமாக நடமாடுவதைக் கண்ட கடை ஊழியர் ஒருவர் கடை உரிமையாளருக்கு தகவலளித்ததோடு பொலிசாருக்கும் போன் செய்துள்ளார்.\nCCTV கெமரா காட்சிகளிலிருந்து அந்த இளைஞன் திருடியதை உறுதி செய்துகொண்ட கடை உரிமையாளரான ஜிதேந்திர சிங், அவனை அழைத்து என்ன திருடினாய் என்று கேட்க, அவன் தன் பாக்கெட்டிலிருந்து சில மிட்டாய்களையும் சூயிங்கம்மையும் வெளியே எடுத்து வைத்திருக்கிறான்.\nஏன் திருடினாய் என்று சிங் கேட்க, அந்த இளைஞன், பசிக்கிறது, வீட்டில் என் தம்பியும் பட்டினியாக இருக்கிறான், அதற்காகத்தான் திருடினேன் என்று கூற, இது உணவில்லை, உனக்கு சாப்பாடு வேண்டுமானால் என்னிடம் கேள் என்று கூறியிருக்கிறார்.\nஇதற்கிடையில் பொலிசாருக்கு போன் செய்த கடை ஊழியரிடம், போனை கட் பண்ண சொல்லிவிட்டு, அந்த இளைஞ��ிடம் உனக்கு என்ன உணவு வேண்டுமோ எடுத்துக் கொள் என்று கூறியிருக்கிறார்.\nதிருட வந்த இளைஞனுக்கு சாசேஜ், பிட்ஸா உட்பட பல உணவு வகைகளைக் கொடுத்து அனுப்பியிருக்கிறார் சிங்.\nஏன் அப்படி செய்தீர்கள் என்று கேட்டால், அந்த இளைஞனை பொலிசில் பிடித்துக் கொடுப்பதால் நன்மை எதுவும் நடக்கப்போவதில்லை.\nஎன்னிடம் ஏராளமாக உணவு இருக்கிறது, தினமும் ஏராளமான உணவுப்பொருட்களை விற்பனை செய்கிறோம்.\nஅதுமட்டுமில்லை, அவன் ஜெயிலுக்கு போனால், அதற்கு பிறகு நிச்சயம் வாழ்க்கையில் எந்த நல்ல காரியத்தையும் செய்யப்போவதில்லை.\nஅதனால்தான் பசியாக இருந்த அவனுக்கு உணவு கொடுத்து அனுப்பினேன் என்கிறார் எளிமையாக.\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nஅதிர்ச்சித் தகவலை வெளிப்படுத்தியுள்ள CID - முழுமையான விபரம் இதோ\n(எம்.எப்.எம்.பஸீர்) போதைப் பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்பில் இருந்து , கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களில் ஒரு பகுதியை கடத்தல்காரர்க...\nகருணாவின் சகோதரி இஸ்லாத்தை ஏற்றுள்ளார், அம்பாறை முஸ்லிம்களுக்கு தாரைவார்க்கப்படுகிறது - கலையரசன்\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பை பற்றி பேசிப்பேசியே கருணாவிற்கு பைத்தியம் பிடித்துவிட்டது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற வேட்பாளர் த...\nகொரோனா உறுதியான பாடசாலை பிள்ளை - 70 மாணவர்களை சுய தனிமைப்படுத்த நடவடிக்கை\nகந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் ஆலோசகராக செயற்பட்ட மற்றுமொரு நபருக்கு கொரோனா வைரஸ் தொற்று நேற்றையதினம் உறுதிப்படுத்தப்பட்டதாக இராணுவத் ...\nகொழும்பு வந்த கொரோனா நோயாளி - சலூன், முடிவெட்டியவர்கள், முடிவெட்டும் நபர் தொடர்பில் தீவிர அவதானம்\nதங்காலை, பட்டியபொல பிரதேசத்தில் உள்ள தனது வீட்டிற்கு விடுமுறைக்காக வந்து மீண்டும் கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்திற்கு சென்ற பாதுகாப்பு ...\nஅடுத்த 48 மணித்தியாலங்களுக்குள் றிசாத், கைது செய்யப்படலாம் - அமீரலி தகவல்\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் இரண்டு நாட்களில் கைது செய்யப்படலாம். அதற்கான வேலைகள் நடைபெறுகின்றன என ஐக்கிய மக்கள்...\n5 வயது மகளை பாலியல் கொடுமை செய்தவனை, அடித்துக்கொன்ற தந்தை - பிறந்த நாளன்று சம்பவம்\n(ஹிரு) 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். பாணந்துரை - மொரன்துட���டுவ பகுதியில் இந்த சம்ப...\n2 முஸ்லிம் வேட்பாளர்கள் பல்டியடிப்பு - நாமலிடம் அங்கத்துவம் பெற்றனர்\n(அஸ்ரப் ஏ சமத்) இம்முறை பொதுத் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ம...\nகொரோனாவினால் உயிரிழந்தவர் உடலை எரிக்க, வேண்டுமென்ற தீர்மானத்தை வைத்தியர்களே மேற்கொண்டார்கள்\nஇம்முறை பொதுத் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஜோன்ஸ்டன் பெர்ன...\nஅரேபிய குதிரைகளை ஆய்வுசெய்த, கிறிஸ்த்தவ பாதிரியாருக்கு கிடைத்த நேர்வழி\n-Aashiq Ahamed- டாக்டர் ஜெரால்ட் டர்க்ஸ் (Dr.Jerald Dirks), ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் \"Masters in Divinity\" பட்டம் பெற...\nகல்வியமைச்சு வெளியியிட்டுள்ள, விசேட அறிக்கை\nநாட்டில் தற்சமயம் காணப்படும் கொரோனா அச்சுறுத்தலிலிருந்து பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் பாடசாலை நிர்வாகக்குழு உறுப்பி...\nசம்பத் வங்கி மீண்டும், வெளியிட்டுள்ள மற்றுமோர் அறிவிப்பு\nசம்பத் வங்கி மீண்டும், வெளியிட்டுள்ள மற்றுமோர் அறிவிப்பு\nசம்பத் வங்கி, உருவாகியது பௌத்தர்களுக்காகவே...\nசம்பத் வங்கி உருவாகியது பௌத்தர்களுக்காகவே...\nதனது கணக்கை சம்பத் வங்கியிலிருந்து, ரத்துச் செய்கிறார் மங்கள\nசம்பத் வங்கியிலுள்ள தனது, கணக்கை ரத்துச் செய்கிறார் மங்கள.\nநான் கொரோனாவை விட ஆபத்தானவன் - ஒரே இரவில் 2000 முதல் 3000 இராணுவத்தினரை கொலைசெய்தவன் - கருணா\nதேசிய பட்டியல் ஆசனம் மூலம் நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கு தனக்கு விருப்பமில்லை என பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு தெரிவித்துள்ளதாக விநாயகம...\nசம்பத் வங்கி விவகாரம் - ஒரு சிங்கள சகோதரரின் பதிவு\nசம்பத் வங்கி விவகாரம் - ஒரு சிங்கள சகோதரரின் பதிவு\nஅதிர்ச்சித் தகவலை வெளிப்படுத்தியுள்ள CID - முழுமையான விபரம் இதோ\n(எம்.எப்.எம்.பஸீர்) போதைப் பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்பில் இருந்து , கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களில் ஒரு பகுதியை கடத்தல்காரர்க...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் ���ாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/10/28", "date_download": "2020-07-16T01:10:21Z", "digest": "sha1:B7MQZ5OZCWXH34BWPSFDYIMTORY3EHZV", "length": 13048, "nlines": 121, "source_domain": "www.puthinappalakai.net", "title": "28 | October | 2018 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nசபாநாயகருக்கு சம்பந்தன் அவசர கடிதம்\nநாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, சபாநாயகர் கரு ஜெயசூரியவுக்கு, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.\nவிரிவு Oct 28, 2018 | 15:34 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nரணிலை பதவியில் இருந்து நீக்கியது ஏன்- சிறிலங்கா அதிபர் விளக்கம்\nரணில் விக்கிரமசிங்கவுடனான முரண்பாடு, பொருளாதார நெருக்கடி மற்றும், தன்னைப் படுகொலை செய்யும் சதித் திட்டத்தில் அமைச்சர் ஒருவருக்கு இருந்த பங்கு என்பனவற்றினாலேயே மகிந்த ராஜபக்சவைப் பிரதமராக நியமிக்க தான் முடிவெடுத்தேன் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nவிரிவு Oct 28, 2018 | 13:18 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nசிறிலங்கா நிலவரங்களை உன்னிப்பாக அவதானிக்கிறது இந்தியா – வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர்\nசிறிலங்காவின் அரசியல் நிலவரங்களை இந்தியா உன்னிப்பாக அவதானித்து வருவதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ரவீஷ் குமார் தெரிவித்துள்ளார்.\nவிரிவு Oct 28, 2018 | 12:56 // இந்தியச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஅர்ஜூன ரணதுங்கவை தாக்க முயற்சி – பாதுகாப்பு அதிகாரிகள் சுட்டதில் மூவர் காயம்\nகொழும்பு- தெமட்டகொடவில் பெற்றோலியக் கூட்டுத்தாபனப் பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினரான அர்ஜூன ரணதுங்கவின் பாதுகாப்பு அதிகாரிகளால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் காயமடைந்தனர்.\nவிரிவு Oct 28, 2018 | 12:35 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஇந்தியாவும் சீனாவும் மோதும் ஆசியாவுக்கான போர்\n���ீனா மற்றும் இந்தியா ஆகிய இரண்டு நாடுகளும் மாலைதீவு, நேபாளம், சிறிலங்கா மற்றும் பங்களாதேஸ் உட்பட்ட சிறிய தென்னாசிய நாடுகளில் தமது செல்வாக்கை நிலைநிறுத்துவதற்காக தொடர்ந்தும் போரிடுகின்றன.\nவிரிவு Oct 28, 2018 | 11:46 // நித்தியபாரதி பிரிவு: கட்டுரைகள்\nஅலரி மாளிகையை விடமாட்டோம் – ஐதேகவும் சூளுரை\nஜனநாயகத்துக்கு முரணான ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிர்ப்பை வெளியிடும் வகையில், நாடாளுமன்றத்தைக் கூட்டும் வரை அலரி மாளிகையை பாதுகாப்பது என்று ஐக்கிய தேசியக் கட்சி முடிவு செய்துள்ளதாக, அந்தக் கட்சியின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இன்று காலை தகவல் வெளியிட்டுள்ளார்.\nவிரிவு Oct 28, 2018 | 3:11 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nரணிலுடன் ‘பொருந்தா திருமணம்’ – ஒரு ஆண்டிலேயே தெரிந்து விட்டதாம்\nரணில் விக்கிரமசிங்கவின் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியுடனான மகிழ்ச்சியற்ற பொருந்தாத திருமணம் முடிவுக்கு வந்து விட்டதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nவிரிவு Oct 28, 2018 | 2:47 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nசுகாதார அமைச்சு பணியகத்துக்கு சீல் – மைத்திரியின் அதிகாரிகள் அதிரடி\nகாவல்துறை அதிகாரிகளுடன் சென்ற சிறிலங்கா அதிபர் செயலக அதிகாரிகள், குழுவொன்று, சுகாதார அமைச்சின் பணியகத்தை நேற்று முத்திரையிட்டு மூடியுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nவிரிவு Oct 28, 2018 | 2:30 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nசிறிலங்கா அரசியல் குழப்பங்களில் சீனா தலையிடாதாம்\nசிறிலங்காவின் உள்நாட்டு அரசியல் குழப்பங்களில் சீனா தலையீடு செய்யாது என்று, கொழும்பில் உள்ள சீனத் தூதரகத்துடன் நெருக்கமான தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவை இந்த தகவலை வெளியிட்டுள்ளது.\nவிரிவு Oct 28, 2018 | 2:18 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஇந்தியாவின் மௌனத்தின் பின்னணி – புதுடெல்லியில் இருந்து பரபரப்பு தகவல்கள்\nசிறிலங்காவில் அரசியல் குழப்பங்கள் அதிகரித்து வருகின்ற நிலையில், அயல்நாடான இந்தியா எந்தக் கருத்தையும் வெளியிடாமல் மௌனம் காத்து வருகிறது.\nவிரிவு Oct 28, 2018 | 1:43 // இந்தியச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -8\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -7 : ஈழத்தில் மதவாதம்\t0 Comments\nகட்டுரைகள் இந்தியாவின் நலன்களுக்கு பாதகமாக எதையும் செய்யமாட்டோம் – கோத்தா செவ்வி\t0 Comments\nகட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் – 6 : தமிழ்நாடு\t0 Comments\nகட்டுரைகள் அதிகாரப் பகிர்வுக்காக தமிழர்கள் போராட வேண்டும் – என்.ராம்\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t5 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil247.info/2018/01/siruvar-udal-edai-kuraiya.html", "date_download": "2020-07-16T00:03:38Z", "digest": "sha1:J4WSTAD7YCC26KCA2VKPR6NICHHYWPAF", "length": 22714, "nlines": 197, "source_domain": "www.tamil247.info", "title": "சிறுவர்களின் உடல் எடையை விரைவாக குறைய செய்யும் சத்து பொடி! ~ Tamil247.info", "raw_content": "\nசிறுவர்களின் உடல் எடையை விரைவாக குறைய செய்யும் சத்து பொடி\nசிறுவர்கள் உடல் எடை விரைவாக குறைய சத்து பொடி தயாரிப்பது எப்படி உடல் எடை வேகமாக குறைய, குண்டான குழந்தை ஒல்லியாக, குண்டு பிள்ளை, இயற்கை உணவு, சத்துள்ள உணவுகள் Siruvargalin udal edaiyai viraivaaga kuraiya seiyyum Eliya vagai satthu Podi thyarippu eppadi\nசிறுவர்களின் உடல் எடையை விரைவாக குறைய செய்யும் சத்து பொடியை எளிதாக தயாரிப்பது எப்படி\nசிறு வயதிலேயே உடல் எடை அதிகரிப்பதால் டையாபிட்டிஷ், இதய நோய் வருவதுடன் உடனடி மரணமும் ஏற்படுகிறது. எனவே சிறுவயதிலேயே குண்டாக இருக்கும் குழந்தைகளின் உடல் எடையை குறைத்து பாதிப்புகளிலிருந்து அவர்களை காக்க என்ன செய்யலாம் என யோசிக்க தொடங்கிட்டீங்களா\nஉங்களுக்காக உடல் எடையை குறைக்கும் பொடி செ���்வது எப்படி என சொல்லப்போறோம்.\nஆலிவ் விதை - 100gm\nசெய்முறை: மேலே குறிப்பிட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் பொடியாக அரைத்து வைத்து கொண்டு காலை எழுந்ததும் `1 டீ ஸ்பூன் அளவு வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். 10 நாட்களுக்குள் 1/2 கிலோ உடல் எடை குறைவதற்கு வாய்ப்பிருக்கிறது. தோசை செய்யும் போது இந்த பொடியை அதன் மீது தூவியும் சாப்பிட கொடுக்கலாம்.\nமேலும், இதனுடன் உணவு கட்டுப்பாடு, ஆரோக்கிய உணவுகள், உடற்பயிற்சி இவைகளை கடைபிடித்துவந்தால் உடல் எடை விரைவில் குறைவதை கண்கூடாக பார்க்கலாம்.\nசிறுவர்கள் உடல் எடை விரைவாக குறைய சத்து பொடி தயாரிப்பது எப்படி உடல் எடை வேகமாக குறைய, குண்டான குழந்தை ஒல்லியாக, குண்டு பிள்ளை, இயற்கை உணவு, சத்துள்ள உணவுகள்.\nஎனதருமை நேயர்களே இந்த 'சிறுவர்களின் உடல் எடையை விரைவாக குறைய செய்யும் சத்து பொடி ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nசிறுவர்களின் உடல் எடையை விரைவாக குறைய செய்யும் சத்து பொடி\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\n\"சரியான அரிப்பு\" என்று சொன்னவரது கை பின் பக்கமாகப் போன வேகத்தைப் பார்த்தபோது வேட்டியைப் பிடுங்கி எறிந்து போட்டுச் சொறிவாரோ எனப் ப...\n - லஞ்ச ஒழிப்புத்துறை தொலைபேசி எண்கள்..\nஉங்க கை நடுங்குதா.. அப்ப, இத படிங்க\n பனி சூழ்ந்த போதில் கடும் குளிரில் உடல் நடுங்குவதைக் கூறலாம். அதே போல சில காய்ச்சல்களும் நடுக்கத்துடன் வருவதுண்டு...\nகால்களை இழந்தவர்களுக்கு செயற்கை கால்கள் பொறுத்த உதவி செய்யும் கோவை \"ஈரநெஞ்சம்\"\n[seyarkai kaal vaikka udhavum kovai eera nenjam] கால்களை இழந்தவர்களுக்கு செயற்கை கால்கள் பொறுத்த உதவி செய்ய முன்வரும் கோவை ஈரநெஞ்சம்.. ...\n என்பதை தெரிந்துகொள்ள உதவும் முக்கிய அறிகுறிகள்\nஒட்டிப்போன கன்னம் சதை பிடிக்க - கொழு கொழு கஞ்சி\nநோஞ்சான் குழந்தைகள், கன்னம் வற்றிப்போன தோற்றம் உடையவர்கள் கொழு கொழுவென்று சதை பிடிக்க - கொழு கொழு கஞ்சி குழந்தைகள் உடம்பு தேறாமல் ஒல்லிய...\nதேள் கொட்டிவிட்டால் விஷம் முறிய இயற்க்கை வைத்தியம்\nதேள் [ thel kottinaal visham muriya iyarkkai vaithiyam]:- தேள் கொட்டிய இடத்தில் வெங்காயத்தையும் சுண்ணாம்பையும் ஒன்றாகக் கலந்து தேய்க்கவு...\nமதுவை குடிக்க தொடங்கும் யாருமே ஒரு குடிகாரன்/குடிகாரி ஆகவேண்டும் என்று குடிப்பதில்லை..\nஇரண்டு நாட்கள் முன்புதான் சில கேடுகெட்ட இளைஞர்கள் ஒரு குழந்தையை குடிக்க வைத்த கானொளி வெளியாகி நம் அனைவரையும் கதிகலங்க வைத்தது. இப்போது பள...\nகொள்ளு ரசம் [சமையல்] - Kollu rasam recipe in Tamil உடல் எடை குறைக்க உதவும் கொள்ளு ரசம் எப்படி செய்யலாம் என காண்போம் கொள்ளு ரசம் செ...\n(மூலிகை) செங்கற்றாழை காயகற்பம் - Red Aloe Vera - K...\nWhatsapp உங்களுக்கு தெரியாத‌ Tricks & Tips (நேரடி ...\nசாப்பிட்ட‍வுடன் தேநீர் குடிப்ப‍து நல்லதா\nசாப்பிட்ட‍வுடன் ஐஸ்கிரீம், கூல் டிரிங்க்ஸ் உடனடியா...\nதைராய்டு பிரச்சனை - ஹீலர் பாஸ்கர் டிப்ஸ்\nதைராய்டு பிரச்சனை வர காரணம், குணமாக வழிகள், மசாஜ் ...\nவீடு மற்றும் வாகனத்தின் முன்னால் இதை கட்டுவது கண் ...\nஇது தெரிந்தால் இனிமேல் வெள்ளை சர்க்கரையே சாப்பிடமா...\nதமிழ்நாட்டில் தோன்றிய முதல் விநாயகர் கோவில் சிலை எ...\nஅர்த்தமுள்ள இந்து மதம் பாகம் 5 - 17 - ஆடியோ - கவிய...\nஅர்த்தமுள்ள இந்து மதம் பாகம் 4 - ஆடியோ - கவியரசர் ...\nஅர்த்தமுள்ள இந்து மதம் பாகம் 3\nஅர்த்தமுள்ள இந்து மதம் பாகம் 2 - ஆடியோ - கவியரசர் ...\nஅர்த்தமுள்ள இந்து மதம் பாகம் 1 - ஆடியோ - கவியரசர் ...\nIT துறையில் வேலை செய்பவர்கள் பின்பற்றவேண்டிய ஆரோக்...\nசிறுவர்களின் உடல் எடையை விரைவாக குறைய செய்யும் சத்...\nஉருளைக்கிழங்கு ஸ்மைலி செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/180526", "date_download": "2020-07-16T01:11:09Z", "digest": "sha1:YDOJS64ATN46QKX5IRSBNMIWRWC76RJ7", "length": 7110, "nlines": 82, "source_domain": "malaysiaindru.my", "title": "கிமானிஸ் இடைத் தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்யும்போது வேட்பாளர்கள் விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் – Malaysiakini", "raw_content": "\nகிமானிஸ் இடைத் தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்யும்போது வேட்பாளர்கள் விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்\nசனிக்கிழமை கிமானிஸ் நாடாளுமன்ற இடைத் தேர்தலுக்கு வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும் வேட்பாளர்களும் அரசியல் கட்சிகளும் விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் எனத் தேர்தல் ஆணையம்(இசி) வலியுறுத்தியது.\nஅன்றைய தினம் வேட்பாளர்கள் காலை மணி 9க்கும் 10க்குமிடைய��ல் வேட்புமனுக்களைத் தேர்தல் அதிகாரிகளிடம் சமர்பிக்க வேண்டும் என இசி தலைவர் அஸ்கார் அசிசான் கூறினார்.\nவேட்புமனு தாக்கல் சுமூகமாக நடப்பதற்காகத்தான் விதிமுறைகள் உள்ளன என்றாரவர்.\nஅரசியல் கட்சிகளும் வேட்பாளர்களும், குறிப்பாக தேர்தல் குற்றச் சட்டம் 1954 பகுதி 24ஏ-க்குத் தனிக் கவனம் செலுத்துவது அவசியம் என்றும் அவர் சொன்னார்.\nஅச்சட்டம் அரசியல் பரப்புரைக்காக வாத்தியக் கருவிகள், ஒலிபெருக்கிகள், ஊர்திகள் போன்றவை பயன்படுத்தப்படுவதை அனுமதிப்பதில்லை.\nவேட்பாளர்களின் ஆதரவாளர்கள் வேட்புமனு மையங்களிலிருந்து 50மீட்டருக்கு அப்பால்தான் நிற்க வேண்டும்.\nசட்டவிதிகள் மீறப்பட்டால் போலீஸ் நடவடிக்கை எடுக்கத் தயங்காது என்றும் இசி தலைவர் எச்சரித்தார்.\nநாளை நாடாளுமன்றம் செல்ல நஜிப்பின் விண்ணப்பத்தை…\n‘உறுப்பினர்களை தொடர்ச்சியாக பதவி நீக்கம், இடைநீக்கம்…\nதேசிய கூட்டணியில் சேர முகிதீன் அழைப்பு…\nபுவா: 1எம்.டி.பி ‘ஹீரோ’ முகிதீன், இப்போது…\nபொது பூங்காவில் மது அருந்துவது, புகைபிடிப்பது…\nஎளிய பெரும்பான்மையில் தேசிய கூட்டணி அரசாங்கம்…\nதோலின் நிறம் குறித்து கிண்டல், நாடாளுமன்றத்தில்…\n800 ஆண்டுகளாக இப்படி நடந்ததில்லை –…\nபுதிய துணை சபாநாயகராக அசாலினா தேர்ந்தெடுக்கப்பட்டார்\nஅசார் அஜீசான் புதிய சபாநாயகராக வாக்களிக்காமலே…\n111 வாக்குகளில் சபாநாயகர் முகமட் ஆரிஃப்…\nசபாநாயகரை நீக்கும் தீர்மானம், சூடுபிடித்தது நாடாளுமன்றம்\nஅன்வார் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர்\nகோவிட்-19: மலேசியாவில் மீண்டும் 2 இலக்க…\nநாளை நாடாளுமன்ற அமர்வு: இன்று அரசியல்…\nவான் சைஃபுல்: அன்வாரை பிரதமராக ஏற்க…\nசபாநாயகரை நீக்குவதில் வெற்றி பெறுவாரா முகிதீன்\nகுடிநுழைவு முகாமில் தடுத்து வைக்கப்பட்ட 219…\n15வது பொதுத் தேர்தல் விவாதம், அம்னோ-பாஸ்…\nகெவின் மொராய்ஸைக் கொலை செய்த 6…\nபாக்காத்தானுடன் கூட்டணி இல்லை – மகாதீர்…\nராஹாங் சட்டமன்ற உறுப்பினர் டிஏபி கட்சியிலிருந்து…\nஅலோர் ஸ்டாரில் 70 ஆண்டுகள் பழமை…\nகோவிட்-19: இரண்டாவது நாளாக உள்ளூர் நோய்த்தொற்றுகள்…\nதேர்தல் ஆணையத்திலிருந்து வெளியேறினார் அசார்\nஜனவரி 5, 2020 அன்று, 2:59 காலை மணிக்கு\nஜனவரி 5, 2020 அன்று, 3:02 காலை மணிக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nchokkan.wordpress.com/2010/01/", "date_download": "2020-07-16T01:40:19Z", "digest": "sha1:SYKBWAFGXBS23TK2BBJGTOTDWIITFNVK", "length": 77523, "nlines": 419, "source_domain": "nchokkan.wordpress.com", "title": "January | 2010 | மனம் போன போக்கில்", "raw_content": "\nஇந்த வாரம் சேலத்தில் ஒன்று பெங்களூரில் ஒன்று என இரண்டு விழாக்களுக்குச் சென்றிருந்தேன். முதலாவது வீட்டு விசேஷம், இன்னொன்று நண்பர் திருமணம்.\nசேலம் விழாவில் பல உறவினர்களை ‘ரொம்ப-நாள்-கழித்து’ப் பார்க்கமுடிந்தது. பாதிப் பேரை எனக்கு அடையாளம் தெரியவில்லை, மீதிப் பேருக்கு என்னை அடையாளம் தெரியவில்லை. எதற்கு வம்பு என்று எல்லோரும் ஒரேமாதிரியாகச் சிரித்து மகிழ்ந்துவைத்தோம். குடும்ப அமைப்பு வாழ்க\nஎன் தம்பி ஒரு ‘touch screen’ மொபைல் வாங்கியிருக்கிறான். இதுமாதிரி மொபைல்களைப்பற்றி நான் நிறையக் கேள்விப்பட்டிருந்தாலும், இப்போதுதான் ஒன்றைக் கையில் வாங்கிப் பார்க்கிறேன். மழமழவென்று தொட்டால் சிணுங்கியாக ஜோராக இருந்தது. குறிப்பாக ஸ்க்ரீனைத் தொட்டால் கேமெரா ரெடியாவதும், விரலை எடுத்தால் படம் பிடிக்கப்படுவதையும் மிட்டாய்க்கடை முன் பட்டிக்காட்டானாக ரசித்தேன்.\nபுகைப்படம் என்றதும் ஞாபகம் வருகிறது, மேற்படி விழாவுக்கு வந்திருந்த ஓர் இரட்டைக் குழந்தை ஜோடியை எல்லோரும் (ஒன்றாக)ஃபோட்டோ எடுக்கிறேன் பேர்வழி என்று படுத்திக்கொண்டிருந்தார்கள். அவர்களும் நாள்முழுக்கச் செயற்கையாக போஸ் கொடுத்து போஸ் கொடுத்து அலுத்துப்போயிருந்தார்கள் (இந்த லட்சணத்தில் அவர்கள் ஒரேமாதிரியாகச் சிரிப்பதில்லை என்று ஒருவர் மிகவும் கோபித்துக்கொண்டாராம்\nநான் அந்தக் குழந்தைகளை ஓரங்கட்டி, ‘பயப்படாதீங்க, ஃபோட்டோவுக்கு போஸ் கொடுக்கச் சொல்லமாட்டேன்’ என்று சமாதானப்படுத்தினேன், ‘என்ன க்ளாஸ் படிக்கறீங்க\n(நீளமாக ஏதோ பெயர் சொன்னார்கள். நினைவில்லை.)\n‘உங்க ஸ்கூல்ல எக்ஸாம்ல்லாம் உண்டா\n‘நீங்க என்ன மார்க் வாங்குவீங்க\n‘நான் ஃபர்ஸ்ட் ரேங்க், அவ செகண்ட் ரேங்க்.’\n‘ஏய், பொய் சொல்லாதே, நாந்தான் ஃபர்ஸ்ட் ரேங்க்.’\n’அதெல்லாம் இல்லை, நாம ரெண்டு பேரும் ஒரேமாதிரி இருக்கறதால டீச்சர் நான்னு நினைச்சு உனக்கு மார்க் போட்டுட்டாங்க, மத்தபடி நாந்தான் ஃபர்ஸ்ட் ரேங்க்.’\nஅவர்களுடைய ஸ்வாரஸ்யமான செல்லச் சண்டையைத் தொடர்ந்து வேடிக்கை பார்ப்பதற்குள், ‘நீங்க ட்வின்ஸா’ என்று ஒருவர் தலை நீட்டினார்.\n’ஆமா அங்கிள்’ என்று ஒரே குரலில் சொன்ன க���ழந்தைகளின் முகத்தில் பயம் தெளிவாகத் தெரிந்தது. அதை உண்மையாக்குவதுபோல் அவர், ‘இங்க வந்து நில்லுங்கம்மா, உங்களை ஒரே ஒரு ஃபோட்டோ எடுத்துக்கறேன்’ என்று ஆரம்பித்தார். நான் தலையில் அடித்துக்கொண்டு விலகினேன்.\nஇன்னொருபக்கம் எங்களுடைய நெருங்கிய உறவினர் ஒருவர் தனியாகக் காப்பி குடித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார். அவரிடம் போய்க் குசலம் விசாரித்தேன்.\nஅவருடைய சொந்த ஊர் கும்பகோணம். ரொம்ப நாளாக அங்கே ஒரு ஹோட்டலில் சர்வராக வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார். அவரது ஒரே மகன் பெங்களூரில் சாஃப்ட்வேர் எஞ்சினியராக வேறுவிதமான சர்வர்களை மேய்த்துக்கொண்டு சௌக்கியமாக இருக்கிறான்.\nஆனால் இப்போதும், அவர் கும்பகோணத்தைவிட்டு நகர மறுக்கிறார். அவர் மகன் நாள்தவறாமல் ‘நீங்க ஏன் அங்கே தனியா கஷ்டப்படறீங்க பேசாம என்கூட வந்துடுங்களேன்’ என்று அப்பா, அம்மாவைக் கூப்பிட்டுக்கொண்டிருக்கிறான்.\nநானும் சும்மா இருக்காமல் அவரை நோண்டிவிட்டேன், ‘அதான் இவ்ளோ காலம் உழைச்சாச்சு, இனிமேலும் சிரமப்படாம பையனோட பெங்களூர் வந்துடலாம்ல\n’உங்க ஊருக்கு வந்தா மகன் வீட்ல கஷ்டமில்லாம உட்கார்ந்து சாப்பிடலாம்ங்கறது உண்மைதான். ஆனா எங்க ஊர்ல இருக்கிற சில சவுகர்யங்கள் அங்கே கிடைக்காதே\nஅவர் இப்படிச் சொன்னது எனக்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. பத்து வருடமாக பெங்களூரில் இருக்கிறேன். இங்கே கிடைக்காத சவுகர்யங்களா\n’இப்ப கும்பகோணத்தில நான் சாதாரணமாத் தெருவில நடந்துபோறேன்னு வெச்சுக்கோங்க. எதிர்ல பார்க்கறவன்ல்லாம் மறக்காம ”என்ன மாமா, கடை லீவா\n‘இத்தனைக்கும் நான் அந்தக் கடைக்கு முதலாளி இல்லை. ஒரு சாதாரண சர்வர்தான். ஆனாலும் நான் ஒர்த்தன் இல்லைன்னா அந்தக் கடையே லீவ்ங்கறமாதிரி என்னை வெச்சு அந்தக் கடையையே அடையாளம் காணறாங்க. இல்லையா இப்படி ஒரு கௌரவம் நீங்க பெங்களூர்ல நாலு தலைமுறை வேலை செஞ்சாலும் கிடைக்குமா இப்படி ஒரு கௌரவம் நீங்க பெங்களூர்ல நாலு தலைமுறை வேலை செஞ்சாலும் கிடைக்குமா\nவாயடைத்துப்போய் இன்னொருபக்கம் திரும்பினால் அங்கே ஓர் இளம் தாய் ‘இந்தத் தூளி யாரோடது’ என்று கீச்சுக் குரலில் விசாரித்துக்கொண்டிருந்தார். பதில் வரவில்லை.\nஅவருடைய குழந்தை அப்போதுதான் தூக்கத்தின் விளிம்பில் லேசாக முனகிக்கொண்டிருந்தது. அதற்காகக் ���ொஞ்சம் ரிஸ்க் எடுக்கலாம் என்று தீர்மானித்தவர் அதே தூளியில் குழந்தையைப் படுக்கப் போட்டு ஆட்டிவிட்டார். தாலாட்டுகூட தேவைப்படவில்லை. லெஃப்ட், ரைட், லெஃப்ட், ரைட் என்று ராணுவ நேர்த்தியுடன் ஏழெட்டுச் சுழற்சிகளில் குழந்தை தூங்கிவிட்டது. ’இனிமே ரெண்டு மணி நேரத்துக்குப் பிரச்னை இல்லை’ என்றபடி பக்கத்தில் இருந்த நாற்காலியில் அமர்ந்தார் அவர்.\n’அப்படீன்னா, கோவிலுக்குப் போய்ட்டு வந்துடலாமா’ என்றார் எதிரில் இருந்த இன்னொருவர்.\n‘இவனை எப்படி இங்கே விட்டுட்டுப் போறது’ தூளியைக் காட்டிக் கேட்டவர் முகத்தில் நிறையக் கவலை. கூடவே, குழந்தை அசந்து தூங்கும் இந்தச் சுதந்தர இடைவெளியைப் பயன்படுத்திக்கொண்டு கோவிலுக்குப் போகிற ஆசையும்.\n‘மண்டபத்தில இத்தனை பேர் இருக்காங்களே, பார்த்துக்கமாட்டாங்களா\n‘இவ்ளோ பேர் இருக்கறதுதாம்மா பிரச்னையே’ என்றார் அவர், ‘நமக்குத் தெரிஞ்சவங்க யாராவது இருந்தா, நம்பி விட்டுட்டுப் போகலாம்.’\nஎதிரில் இருந்தவர் சுற்றிலும் தேடி என்னைக் கண்டுபிடித்தார், ‘சார், நீங்க கொஞ்ச நேரம் இங்கயே இருப்பீங்களா\n‘மூணு மணிவரைக்கும் இருப்பேன்’ என்றேன் நான்.\n’அப்ப பிரச்னையில்லை’ அவர் முகத்தில் நிம்மதி, ‘நாங்க பக்கத்துக் கோவில்வரைக்கும் போய்ட்டு வந்துடறோம், குழந்தை தூங்குது, கொஞ்சம் பார்த்துக்கறீங்களா\nஅப்போதும், அந்தக் குழந்தையின் தாய்க்குச் சமாதானமாகவில்லை. அறிமுகமில்லாத என்னிடம் குழந்தையை ஒப்படைத்துச் செல்ல அவர் விரும்பவில்லை. என் முகத்தில் பிள்ளை பிடிக்கிற ரேகைகள் ஏதாவது தெரிகிறதா என்று சந்தேகத்துடன் பரிசோதித்தார்.\nஅந்த அவசர ஸ்கேனிங்கின் இறுதியில், நான் சர்வ நிச்சயமாக ஒரு கிரிமினல்தான் என்று அவர் தீர்மானித்திருக்கவேண்டும். எதிரில் இருந்தவர் காதில் ஏதோ கிசுகிசுத்தார். என்னைக்காட்டிலும் உத்தமனான இன்னொருவனிடம்தான் குழந்தையை ஒப்படைக்கவேண்டும் என்று சொல்வாராக இருக்கும்.\nஅவர்களை மேலும் சங்கடப்படுத்த விரும்பாமல் நான் அங்கிருந்து கிளம்ப எழுந்தேன். அதற்குள் ஒரு மீசைக்காரர் அந்தப் பக்கமாக வர, அந்த இளம் தாய் அவரைப் பிடித்துக்கொண்டார், ‘ஏய் மாமா, சும்மாதானே இருக்கே கொஞ்சம் உன் பேரனைப் பார்த்துக்கோ’ என்று இழுத்து உட்காரவைத்தார். திருப்தியோடு கோவிலுக்குப் புறப்பட்டா���்.\nநான் காப்பி குடிக்கலாமா என்று மாடிக்கு நடந்தேன். அப்போது மேலேயிருந்து இறங்கி வந்த ஒரு முதியவர், ‘இந்த ஃபோட்டோகிராஃபர் எங்கே போனான்\n‘இது சின்ன ஃபங்ஷன்தானே மாமா, ஃபோட்டோகிராஃபர்ல்லாம் ஏற்பாடு செய்யலை. நாங்களே டிஜிட்டல் கேமெராவிலயும் செல்ஃபோன்லயும் ஃபோட்டோ எடுத்துகிட்டிருக்கோம்’ என்றேன்.\nநான் இப்படிச் சொன்னதும் அவருடைய கோபம் மேலும் அதிகமாகிவிட்டது, ‘எல்லா ஃபங்ஷனுக்கும் நீங்களே இப்படி ஃபோட்டோ எடுத்துக் கம்ப்யூட்டர்ல, இன்டர்நெட்ல அனுப்பி உங்களுக்குள்ள பார்த்துக்கறீங்க. எங்களைமாதிரி வயசானவங்க என்ன செய்வோம் இப்பல்லாம் யாரும் தங்கள் வீட்டு விசேஷத்தை ஆல்பம் போட்டு எடுத்துவைக்கணும்ன்னு நினைக்கறதே இல்லை இப்பல்லாம் யாரும் தங்கள் வீட்டு விசேஷத்தை ஆல்பம் போட்டு எடுத்துவைக்கணும்ன்னு நினைக்கறதே இல்லை\nஉண்மைதான். டிஜிட்டல் தொழில்நுட்பம் வளர்கிறபோது, அந்த வெள்ளத்தில் குதிக்காதவர்கள் இப்படிப் புறக்கணிக்கப்படுகிறார்கள். தவிர்க்கமுடியாத பிரச்னை.\nதவிர, டிஜிட்டல் புகைப்படங்களில் ஒரு பைசா செலவு இல்லை என்பதால் உப்புப் பெறாத விழாவுக்குக்கூட ஆயிரக்கணக்கில் எடுத்து நிரப்பிவிடுகிறோம். பன்றி குட்டி போட்டதுபோல் வதவதவென்று நிரம்பிக் கிடக்கும் இந்தப் படங்களை யாரும் அக்கறையோடு பார்ப்பதில்லை. இன்னும் எத்தனை ஃபோட்டோ பாக்கியிருக்கிறது என்று Progress Indicator-ஐ ஓரக்கண்ணால் பார்ப்பதிலேயே நேரம் ஓடுகிறது. புகைப்படங்களின் அபூர்வத்தன்மையே போய்விட்டது.\nஇனிமேல், காசு கணக்குப் பார்க்காமல் வீட்டு விழாக்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட புகைப்படங்களையாவது அச்செடுத்து ஆல்பம் போட்டுவைக்கலாம் என்று உத்தேசம்.\nபெங்களூர் திருமணத்துக்குக் காலை ஏழரை டு ஒன்பது முகூர்த்தம். நான் சரியாகத் திட்டமிட்டு ஏழே முக்காலுக்கு அங்கே சென்று சேர்ந்தேன்.\nஆனால், அந்த நேரத்தில் மண்டபத்தில் யாரையும் காணோம். நூற்றைம்பது பிளாஸ்டிக் நாற்காலிகள்மட்டும் காலியாகக் கிடந்தன. மேடையில் யாரோ பாத்திரங்களை நகர்த்திக்கொண்டிருந்தார்கள். மற்றபடி ஆள் நடமாட்டம் இல்லை.\nஒருவேளை தவறான ஹாலுக்குள் நுழைந்துவிட்டோமோ என்று எனக்குச் சந்தேகம். வெளியே சென்று பார்த்தேன். கன்னடத்தில் மாப்பிள்ளை, பெண் பெயரைப் பூ அலங்காரம் செய்திருந்தார்கள். இதில் என்னத்தைக் கண்டுபிடிப்பது\nநல்லவேளையாக, அந்த மண்டபத்தின் வாசலில் ஒரு நைந்துபோன பலகை (ஆங்கிலத்தில்) இருந்தது. அந்தப் பெயரை என் கையில் இருந்த பத்திரிகையுடன் ஒப்பிட்டு உறுதிப்படுத்திக்கொண்டு மறுபடி உள்ளே நுழைந்தேன்.\nஇப்போதும், அந்த நாற்காலிகளில் யாரையும் காணோம். நான்மட்டும் மிகுந்த தயக்கத்தோடு கடைசி வரிசையில் உட்கார்ந்தேன். காலை நேரக் குளிரில் உடம்பு நடுங்கியது.\nஓரமாக ஒரு சிறிய மேடை அமைத்து நாதஸ்வரம், மேளம், சாக்ஸஃபோன் கச்சேரி. சும்மா சொல்லக்கூடாது, என் ஒருவனுக்காக அமர்க்களமாக வாசித்தார்கள்.\nஅவர்களைக் குஷிப்படுத்தலாமே என்று பக்கத்தில் சென்று உட்கார்ந்துகொண்டேன். தாளத்துக்கு ஏற்பப் பலமாகத் தலையசைத்துவைத்தேன். அந்த ஹாலில் செய்வதற்கு வேறு எதுவும் இல்லை என்பதுதான் முக்கியக் காரணம்.\nசிறிது நேரத்தில், அந்த மேளக்காரரின் வாத்தியத்தைச் சுற்றியிருந்த குஷன் போர்வையில் எலி கடித்திருப்பதுவரை கவனித்தாகிவிட்டது. இனிமேல் என்ன செய்வது என்று நான் குழம்பிக்கொண்டிருந்தபோது அதிர்ஷ்டவசமாக அந்த மாப்பிள்ளைப் பையன் எதிர்ப்பட்டான்.\n‘ஹாய்’ என்று கையசைத்தேன். இன்னும் சில நிமிடங்களில் தாலி கட்டப்போகும் ஆண்களுக்கென்றே ரிஸர்வ் செய்யப்பட்டிருக்கும் அந்த அசட்டுப் புன்னகையைச் சிந்தினான். மஞ்சகச்சம் (’மஞ்சள் நிறத்துப் பஞ்சகச்சம்’ என்று விரித்துப் பொருள்கொள்வீர்) காரணமாக மெதுவாக இறங்கிவந்து, ‘தேங்க்ஸ் ஃபார் கமிங்’ என்றான். கை குலுக்கி வாழ்த்தினேன்.\n’கொஞ்ச நேரம் வெயிட் பண்ணு, எல்லாரும் வந்துடுவாங்க’ என்று சொல்லிவிட்டு அவனும் போய்விட்டான். ஆனால் யாரும் வரவில்லை. (ஒருவேளை திருட்டுக் கல்யாணமாக இருக்குமோ) நான் மீண்டும் தனியாக நாற்காலிகளில் உட்கார்ந்து போரடித்துப்போனேன்.\nசிறிது நேரத்தில் இன்னொரு காமெடி. கல்யாணப் பெண்ணை முழு அலங்காரத்துடன் மேடைக்கு அழைத்துவந்து வீடியோ எடுத்தார்கள். கையை இப்படி வை, அப்படி வை என்று விதவிதமாகப் போஸ் கொடுக்கச்சொல்லிப் படுத்த, அவர் வெட்கத்துடன் ரியாக்ட் செய்தது பார்க்க வேடிக்கையாக இருந்தது.\nஐந்து நிமிடத்தில் அதுவும் முடிந்துவிட்டது. மறுபடி நானும் மேளக்காரர்களும் தனிமையில் இனிமை காண முயன்றோம்.\nசிறிது நேரத்துக்குப்பிறகு என்னுடைய பொறுமை தீ��்ந்துபோனது. மாப்பிள்ளை, பெண்ணை மனத்துக்குள் வாழ்த்தியபடி நைஸாக நழுவி வெளியே வந்துவிட்டேன்\nஇந்தப் பதிவு பிடித்திருந்தால், இதனை மேலும் பலர் வாசிப்பதற்கு உதவுங்க – இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க\nஅனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள் (புகைப்படங்களில் உள்ளது எங்கள் வாசல் கோலம், இதைத்தான் பதிவில் சேர்க்கவேண்டும் என்று நங்கையின் கட்டளை\nசென்ற மாதத்தில் ஒருநாள், எங்களுடைய வெளிநாட்டு வாடிக்கையாளர் ஒருவர் இந்தியா வந்திருந்தார். பிஸி ஷெட்யூலுக்கு நடுவே அரை மணி நேரம் ஒதுக்கி எங்கள் அலுவலகத்திற்கு விஜயம் செய்தார்.\nவழக்கம்போல், வாசல் கதவருகே அவருக்கு ’வருக வருக’ அறிவிப்பு வைத்தோம், பூங்கொத்து கொடுத்து வரவேற்றோம், உயர் ரக பிஸ்கோத்துகளும் குளிர்பானமும் பரிமாறி உபசரித்தோம், எங்களுடைய கார்ப்பரேட் பிரசண்டேஷனைக் காண்பித்துப் போரடித்தோம். கடைசியாக, அவர் கையில் ஒரு feedback form கொடுத்து, முந்தைய சில வருடங்களில் நாங்கள் அவருடைய நிறுவனத்துக்குச் செய்து கொடுத்த ப்ராஜெக்ட்களைப்பற்றி அவர் என்ன நினைக்கிறார் என்று கருத்துக் கேட்டோம்.\nஅந்தப் படிவத்தில் Professionalism, Response time, Communication Skills, Business Understanding என்று பல தலைப்புகளில் அவர் எங்களுடைய ‘சேவை’க்கு ஒன்று முதல் ஏழுவரை மார்க் போடலாம். ஒன்று என்றால் மிக மோசம், ஏழு என்றால் மிகப் பிரமாதம்.\nவந்தவர் அந்த feedback formஐ விறுவிறுவென்று நிரப்பிவிட்டார். கடைசியாக ‘Any other comments’ என்கிற பகுதிக்கு வந்தவுடன்தான், கொஞ்சம் தயங்கினார். பிறகு அதிவேகமாக அதையும் எழுதி முடித்தார்.\nஅவர் கிளம்பிச் சென்றபிறகு, எங்களுக்கு எவ்வளவு மதிப்பெண் கொடுத்திருக்கிறார் என்று ஆவலுடன் கணக்குப் பார்த்தோம். சராசரியாக ஏழுக்கு 6.7 – கிட்டத்தட்ட 96% மார்க், ஆஹா\nஆனால், இறுதியாக ‘Comments’ பகுதியில் அவர் எழுதியிருந்த விஷயத்தைப் பார்த்தவுடன், எங்களுடைய உற்சாக பலூனில் காற்று இறங்கிவிட்டது:\nஉங்கள் குழுவில் எல்லோரும், சொன்ன விஷயத்தைக் கச்சிதமாகப் புரிந்துகொண்டு வேகமாகச் செய்துமுடித்துவிடுகிறீர்கள். அதிகக் குறைகளோ, திருத்தங்களோ இல்லை, உங்களுடன் இணைந்து வேலை செய்வது ஓர் இனிய அனுபவம்.\nஆனால், ஒரே ஒரு பிரச்னை, ஆறு மணிக்கு ஒரு தொலைபேசி அழைப்பு என்றால், உங்களுடைய ஆள்கள் நிதானமாக ஆறே காலுக்கு மேல்தான் அழைக்கிறீர்கள். இந்த���் தாமதத்துக்கு அவர்கள் வருந்துவதோ, மன்னிப்புக் கேட்பதோ கிடையாது. இது தவறு என்றுகூட அவர்கள் உணர்ந்திருப்பதாகத் தோன்றவில்லை. ஏன்\nOf Course, இது ஒரு சின்ன விஷயம்தான். ஆனால் நீங்கள் இதைச் சரி செய்துகொண்டால் அநாவசியமாக நம் எல்லோருடைய நேரமும் வீணாகாமல் இருக்கும். இந்த விமர்சனத்தை நல்லவிதமாக எடுத்துக்கொள்வீர்கள் என நம்புகிறேன். நன்றி.\nஇதைப் படித்துமுடித்துவிட்டு, எங்கள் குழுவில் எல்லோரும் நமுட்டுப் புன்னகை செய்தோம். காரணம், அவர் சொல்வது உண்மைதான் என்பதும், அதற்கு நாங்கள் அனைவருமே காரணம் என்பதும் எங்களுக்கு நன்றாகப் புரிந்திருந்தது.\nஅந்தக் கூட்டத்தின் முடிவில், நாங்கள் சில தீர்மானங்களை எடுத்தோம், இனிமேல் எக்காரணம் கொண்டும் வாடிக்கையாளர்களுடனான தொலைபேசி / நேரடிக் கூட்டங்களுக்குத் தாமதமாகச் செல்லக்கூடாது, குறைந்தபட்சம் பத்து நிமிடம் முன்பாகவே ஆஜராகிவிடவேண்டும், வருங்காலத்தில் நம்மீது இப்படி ஒரு குறை சொல்லப்படுவதை அனுமதிக்கக்கூடாது.\nதீர்மானமெல்லாம் சரி. ஆனால் இது எதார்த்தத்தில் சாத்தியமா ‘இந்தியாவின் தேசிய மதம் தாமதம்’ என்று ஒரு ’ஜோக்’கவிதையில் படித்தேன், IST என்பதை Indian Standard Time அல்ல, Indian Stretchable Time என்று மாற்றிச் சொல்லுகிற அளவுக்கு, தாமதம் என்பது நமது பிறவி குணம், அத்தனை சுலபத்தில் அதை மாற்றிக்கொள்ளமுடியுமா ‘இந்தியாவின் தேசிய மதம் தாமதம்’ என்று ஒரு ’ஜோக்’கவிதையில் படித்தேன், IST என்பதை Indian Standard Time அல்ல, Indian Stretchable Time என்று மாற்றிச் சொல்லுகிற அளவுக்கு, தாமதம் என்பது நமது பிறவி குணம், அத்தனை சுலபத்தில் அதை மாற்றிக்கொள்ளமுடியுமா அல்லது, இந்த வெளிநாட்டுக்காரர்களுக்குதான் இது புரியுமா\nஅது நிற்க. நேற்று காலை நடந்த இன்னொரு விஷயத்தைச் சொல்கிறேன்.\nகடந்த சில வாரங்களாக, சனி, ஞாயிறுகளில் நங்கை ஒரு நடன வகுப்புக்குச் செல்கிறாள். இதற்காக, அப்போலோ மருத்துவமனைக்குப் பின்னால் உள்ள தனியார் பயிற்சிப் பள்ளி ஒன்றுக்கு அவளை அழைத்துச் செல்வதும், திரும்பக் கூட்டிவருவதும் என்னுடைய பொறுப்பு.\nநேற்று காலை, ஒன்பது மணிக்கு வகுப்பு. ஏழரைக்கு எழுந்து தயாரானால்தான் சரியான நேரத்துக்குப் போய்ச் சேரமுடியும்.\nசரியாக ஏழு முப்பத்தைந்துக்கு நங்கையை உசுப்பத் தொடங்கினேன், ‘சீக்கிரம் எழுந்திரும்மா, டான்ஸ் க்ளாஸுக்கு லேட்டாச்சு.’\nஅவள் செல்லமாகச் சிணுங்கினாள், ‘போப்பா, எனக்குத் தூக்கம் வருது.’\n‘நீ இப்ப எழுந்திருக்கலைன்னா, உனக்குப் பதிலா நான் க்ளாஸுக்குப் போய் டான்ஸ் ஆடுவேன்.’\nநான் நடனம் ஆடுகிற காட்சியைக் கற்பனை செய்துகொண்டாளோ என்னவோ, கெட்ட சொப்பனம் கண்டவள்போல் விசுக்கென்று எழுந்து உட்கார்ந்தாள் நங்கை.\nஅடுத்த அரை மணி நேரம் வழக்கம்போல் fast forwardல் ஓடியது. எட்டே காலுக்குக் குழந்தை சாப்பிட உட்கார்ந்துவிட்டாள்.\nஅப்போதும், எனக்குக் கொஞ்சம் சந்தேகம்தான், ‘15 நிமிஷத்தில ரெண்டு இட்லி சாப்பிட்றுவியா\nநான் இப்படிச் சொன்னதும் என் மனைவிக்குக் கோபம் வந்துவிட்டது, ‘பாவம், வாரத்தில ஒரு நாள்தான் குழந்தைக்கு ரெஸ்டு, அன்னிக்கும் இப்படி விரட்டினா என்ன அர்த்தம்\n க்ளாஸ்ன்னா கரெக்ட் டைம்க்குப் போகவேண்டாமா\n’பத்து நிமிஷம் லேட்டாப் போனா ஒண்ணும் ஆகாது\n’தயவுசெஞ்சு குழந்தைமுன்னாடி அப்படிச் சொல்லாதே’ என்றேன் நான்,’எதையும் சரியான நேரத்தில செய்யணும்ன்னு நாமதான் அவளுக்குச் சொல்லித்தரணும், லேட்டானாத் தப்பில்லைன்னு நாமே கத்துக்கொடுத்துட்டா அப்புறம் அவளுக்கு எப்பவும் அதே பழக்கம்தான் வரும்.’\nவழக்கமாகச் சாப்பாட்டுக்குத் தொட்டுக்கொள்வதற்குப் புதுப்புதுக் கதைகளை எதிர்பார்க்கிற நங்கை, இன்றைக்கு எங்களுடைய விவாதத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டே வேகமாகச் சாப்பிட்டுவிட்டாள், 8:29க்குப் படியிறங்கி ஆட்டோ பிடித்தோம், 8:55க்கு வகுப்புக்குள் நுழைந்தோம்.\nஅங்கே யாரும் வந்திருக்கவில்லை. ஓரமாக இரண்டு பாய்கள்மட்டும் விரித்துவைத்திருந்தார்கள், உட்கார்ந்தோம்.\nஒன்பது மணிக்குள் அந்தக் கட்டடத்தின்முன் வரிசையாகப் பல ஸ்கூட்டர்கள், பைக்குகள், கார்கள், ஆட்டோக்கள். நங்கை வயதிலும், அவளைவிடப் பெரியவர்களாகவும் ஏழெட்டுப் பெண்கள், பையன்கள் வந்து இறங்கினார்கள். பாயில் சம்மணம் போட்டு உட்கார்ந்தார்கள். எல்லோரும் நடன ஆசிரியருக்காகக் காத்திருந்தோம்.\nமணி ஒன்பதே கால் ஆச்சு, ஒன்பதரை ஆச்சு, இதற்குள் கிட்டத்தட்ட பதினைந்து மாணவர்களுக்குமேல் வந்து காத்திருக்கிறார்கள், ஆனால் அந்த ஆசிரியரைக் காணோம்.\nநான் மிகவும் எரிச்சலாக உணர்ந்தேன். முந்தைய இரண்டு வகுப்புகளிலும் இதே கதைதான் என்பது ஞாபகம் வந்தது. முன்பு எங்கள் அலுவலகத்துக்கு விஜயம் செய்த அந்தக் கஸ்டமரின் கஷ்டத்தை இப்போது தெளிவாகப் புரிந்துகொள்ளமுடிந்தது.\nநங்கையால் எப்போதும் ரொம்ப நேரம் ஒரே இடத்தில் சும்மா உட்கார்ந்திருக்கமுடியாது, ’மிஸ் எப்பப்பா வருவாங்க’ என்று கேட்டபடி நெளிந்தாள், கையைக் காலை நீட்டினாள், எழுந்து நின்று குதித்தாள்.\nநான் மற்ற மாணவர்களை நோட்டமிட்டேன். எல்லோரும் இந்தத் தாமதத்தை ஏற்கெனவே எதிர்பார்த்திருந்ததுபோல் அமைதியாக விட்டத்தைப் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார்கள். ஒரு சமர்த்துப் பெண் நோட்டைத் திறந்து ஹோம்வொர்க் எழுதிக்கொண்டிருந்தது.\nஒன்பதே முக்காலுக்குமேல், அந்த நடன ஆசிரியை ஆடி அசைந்து வந்து சேர்ந்தார். இவ்வளவு நேரம் காத்திருந்த எங்களிடம் பேருக்கு ஒரு ‘ஸாரி’கூடக் கேட்கவில்லை. எல்லோருக்கும் ‘குட்மார்னிங்’ சொல்லிவிட்டு, எதுவுமே நடக்காததுபோல் வகுப்பை ஆரம்பித்துவிட்டார்.\nநான் அவரிடம் விடை பெற்றுக்கொண்டு வெளியே வந்தேன். இன்னும் இரண்டு மணி நேரம் கழித்துத் திரும்ப வந்து நங்கையை அழைத்துச் செல்லவேண்டும்.\nஆட்டோவில் வீடு திரும்பும்போது, அவருடைய மாணவர்களை நினைத்து எனக்குக் கவலையாகவே இருந்தது. அவர் நடனம் ஒழுங்காகச் சொல்லித்தருகிறாரா, தெரியவில்லை. ஆனால் இப்படி வகுப்புகள் அவர் நினைத்த நேரத்துக்குதான் ஆரம்பிக்கும் என்கிற மனப்போக்கு, ’எதிலும் தாமதம் என்பது தப்பில்லை, அதுதான் எதார்த்தம்’ என்கிற புரிதல் குழந்தைகளிடம் வளர்வது நல்லதில்லையே. நாளைக்கே ‘என்னைமட்டும் சீக்கிரமா எழுப்பிக் கிளப்பறீங்க, அங்கே அந்த மிஸ் லேட்டாதானே வர்றாங்க’ என்று நங்கை கேட்டால் நாங்கள் என்ன பதில் சொல்லமுடியும்\nஇன்னும் இரண்டு வகுப்புகள் பார்க்கப்போகிறேன், அந்த நடனமணி தொடர்ந்து நேரத்தை மதிக்காதவராகவே நடந்துகொண்டால், விஷயத்தைச் சொல்லி விலகிவிட உத்தேசம், இந்த வயதில் குழந்தை நடனம் கற்றுக்கொள்வதைவிட, இதுமாதிரி விஷயங்களைப் பழகிக்கொள்ளாமல் இருப்பது நல்லது.\nஇந்தப் பதிவு பிடித்திருந்தால், இதனை மேலும் பலர் வாசிப்பதற்கு உதவுங்க – இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க\n”பெப்ஸி” & ”கோக்: ஜிவ்வென்று ஒரு ஜில் வரலாறு” புத்தக அறிமுக நிகழ்ச்சி\nநாளை (10 ஜனவரி 2010, ஞாயிறு) மதியம் 12 மணிக்கு, ஆஹா FM வானொலி(91.9)யின் ‘கிழக்கு பாட்காஸ்ட்’ நிகழ்ச்சியில் எனது ”பெப்ஸி” மற்றும் “��ோக்: ஜிவ்வென்று ஒரு ஜில் வரலாறு” நூல்களைப்பற்றிய அறிமுகம் / கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒலிபரப்பாகிறது.\nசுவாரஸ்யமான இந்த அரட்டையின் வழியே, பெப்ஸி, கோக் நிறுவனங்களின் சரித்திரம், சண்டை, Colawars உள்ளிட்ட பல விஷயங்களைத் தொட்டுச்சென்றிருக்கிறோம். கோலா விளம்பரங்களைப்பற்றி விளம்பரத்துறை நிபுணர் சதீஷ் கிருஷ்ணமூர்த்தியின் பேட்டியும் நடுவே இடம்பெறும். நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குபவர்: சித்ரா.\nஆஹா FM சென்னையில்மட்டும்தான் ஒலிபரப்பாகிறது. இணையத்தில் கேட்க விரும்புகிறவர்கள் http://www.loka.fm என்ற தளத்தில் பதிவு செய்துகொண்டு, அரை மணி நேரத் தாமதத்தில் (அதாவது, இந்திய நேரம் 12 மணி நிகழ்ச்சி 12:30க்கு வரும்) இந்த நிகழ்ச்சியைக் கேட்கலாம்.\nநண்பர்கள் நிகழ்ச்சியைக் கேட்டுக் கருத்துச் சொல்லவும், மற்றவர்களுக்குத் தகவல் சொல்லவும். நன்றிகள் 🙂\nஇந்தப் புத்தகங்களை இணையத்தில் வாங்க:\nஇந்த நிகழ்ச்சிபற்றிய செய்தியைப் பரவலாக்க, இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க\n‘பில் கேட்ஸ்: சாஃப்ட்வேர் சுல்தான்’ நூல் விமர்சனம்\nஎனது ‘பில் கேட்ஸ்: சாஃப்ட்வேர் சுல்தான்’ புத்தகத்தின் விமர்சனம்: செந்தில் குமரன் வலைதளத்திலிருந்து:\nநான் கட்டற்ற மென்பொருள் மற்றும் ரிச்சர்ட் ஸ்டால்மேனின் தீவிர விசிறி, பின்பு ஏன் பில் கேட்ஸைப் பற்றி படிக்க வேண்டும் “See both sides of the coin” என்ற பிரபல வாக்கியம் தான் இதற்கு காரணம். இந்த புத்தகம் அதற்கான சிறந்த கருவி, ஏனெனில், இந்த புத்தகம் பில் கேட்ஸை ஒரு தராசில் நிறுத்தி, தேவையான அளவு தெளிவாக இரண்டு பக்கங்களையும் (நல்லது, தீயது) விளக்குகிறது\nவிமர்சனம் + அறிமுகத்துக்கு நன்றி செந்தில்குமரன். பில் கேட்ஸ்போலவே Open Source இயக்கத்தைப்பற்றியும் விரிவாக எழுதவேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அதற்கான வாய்ப்புக் கிடைக்கவேண்டும். பார்க்கலாம்.\n’பில் கேட்ஸ்: சாஃப்ட்வேர் சுல்தான்’ புத்தகம்பற்றிய கூடுதல் விவரங்கள், ஆன்லைனில் வாங்க: http://nhm.in/shop/978-81-8368-437-8.html\nஇந்தப் புத்தகத்தின் மற்ற வடிவங்கள்:\nபில் கேட்ஸ் வாழ்க்கை வரலாறு – ஆடியோ புத்தகமாக: http://nhm.in/shop/978-81-8493-069-6.html\nமாணவர்களுக்கான சுருக்கமான பில் கேட்ஸ் வாழ்க்கை வரலாறு: http://nhm.in/shop/978-81-8368-475-0.html\nஅதே ‘சுருக்’ வாழ்க்கை வரலாறின் மலையாள வடிவம்: http://nhm.in/shop/978-81-8368-734-8.html\nசென்னை புத்தகக் கண்காட்சியில் இந்தப் புத்தகங்களை வ���ங்க: கிழக்கு பதிப்பகம் ஸ்டால் எண் P-1 & ப்ராடிஜி P-32\nஇந்தப் புத்தாண்டின் முதல் காலை, மூன்றரை மணி நேரத் தாமதமான ஒரு ரயிலுக்காகக் காத்திருந்து போரடித்துப்போனேன்.\nஅதிசயமாக, பெங்களூர் ரயில் நிலையத்தில் இன்று கூட்டமே இல்லை. பயணச் சீட்டு வழங்கும் கவுன்டர்களுக்குமுன்னால் அனுமார் வால்போல் வரிசைகள் மடங்கி மடங்கி நீளாமல் காற்று வாங்கின, ‘ஏய் ஒழுங்கா லைன்ல நில்லு’ என்று முரட்டுக் கன்னடத்தில் அதட்டும் போலீஸ்காரர்களைக் காணோம், எதிரே வருகிறவர்கள் யார் எவர் என்றுகூடப் பார்க்காமல் இடித்துத் தள்ளிக்கொண்டு ஓடுகிறவர்கள், சக்கரம் பொருத்திய சூட்கேஸ்களுக்குக் கீழே நம் கால்களை நசுங்கச் செய்கிறவர்கள் தென்படவில்லை, பிளாட்ஃபாரங்களில் கீழே படுத்து உருளலாம்போலக் காலியிடம்.\nஒருகாலத்தில் இதற்கெல்லாம் ரொம்பவே ஆச்சர்யப்பட்டுக்கொண்டிருந்தேன். அதன்பிறகு, விடுமுறை நாள்களில் பெங்களூர் காலியாகதான் இருக்கும் என்பது பழக ஆரம்பித்துவிட்டது. இங்கே வேலை செய்கிறவர்களில் பெரும்பாலானோர் அக்கம்பக்கத்து (அல்லது தூர தேசத்து) மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால், சேர்ந்தாற்போல் ஒரு வெள்ளி, சனி, ஞாயிறு அல்லது சனி, ஞாயிறு, திங்கள் விடுமுறை கிடைத்தால் டூய் ஓட்டம் பிடித்துவிடுவார்கள், சாலைகளில் நடக்கிறவர்கள், வாகனங்கள் அதிகமில்லாமல் வலை கட்டி டென்னிஸ் விளையாடலாம்போல ஈயாடும்.\nஇன்றைக்கு நான் தேடிச் சென்றிருந்த ரயில், ஏழே காலுக்கு வரவேண்டியது, ஆனால் பத்து மணிக்கு மேல்தான் எதிர்பார்க்கலாம் என்று அறிவித்துவிட்டார்கள். அதுவரை இங்கேயே காத்திருப்பதா, அல்லது வீட்டுக்குப் போய்த் திரும்பலாமா என்கிற குழப்பத்திலேயே பாதி நேரத்தைக் கொன்றேன், மீதி நேரம் பிளாட்ஃபாரத்தின் மேலிருக்கும் பாலத்தில் முன்னும் பின்னும் நடந்ததில் தீர்ந்தது.\nவழக்கமாக ரயில்களை நாம் பக்கவாட்டுத் தோற்றத்திலோ, அல்லது முன்னால் விரைந்து வருகிற எஞ்சின் கோணத்தில்தான் பார்த்திருப்போம். இன்றைக்குக் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் பிளாட்ஃபார மேல் பாலத்தில் நடந்துகொண்டிருந்ததால், சுமார் இருபது ரயில்களை உச்சிக் கோணத்திலிருந்து பார்க்கமுடிந்தது. பளீரென்ற வண்ணத்தில், ஆங்காங்கே சதுர மூடிகளுடன் (எதற்கு) ஒரு Giant Treadmillபோல அவை ஊர்ந்து செல்வதைப் பார்க்க ம��கவும் விநோதமாக இருந்தது.\nஅதேசமயம், இந்தப் பாலத்தின் இருபுறச் சுவர்களில் ஆங்காங்கே சிறு இடைவெளிகள் இருப்பது ஏன் என்று புரியவில்லை. யாரும் தவறி விழ வாய்ப்பில்லை, ஆனால் எவராவது தற்கொலை நோக்கத்துடன் எகிறிக் குதித்தால் நேராக மோட்சம்தான், ரயில்வே நிர்வாகம் இதைக் கவனித்து மூடிவைத்தால் நல்லது.\nபெங்களூர் ரயில் நிலையத்தில் மொத்தம் பத்து பிளாட்ஃபாரங்கள். எல்லாவற்றுக்கும் அழகாகப் பெயர்ப்பலகை எழுதிவைத்திருக்கிறார்கள். ஆனாலும் நடக்கிற மக்களில் பெரும்பாலானோர் பதற்றத்தில் எதையும் கவனிப்பதில்லை, கண்ணில் படுகிறவர்களிடம் ‘எட்டாவது பிளாட்ஃபாரம் எதுங்க’ என்று அழாக்குறையாகக் கேட்கிறார்கள். போர்டைக் கவனிக்காவிட்டாலும், ஒண்ணு, ரெண்டு, மூணு என்று எண்ணக்கூடவா தெரியாது\nஆறே முக்கால் மணியிலிருந்து அங்கே காத்திருந்த நான், சுமார் எட்டரைக்குப் பொறுமையிழந்தேன். காரணம், பசி.\nரயில் வருவதற்கு எப்படியும் ஒன்றரை மணி நேரம் இருக்கிறது, அதற்குள் சாப்பிட்டுவிடலாம் என்று பாலத்தின் மறுமுனையை அடைந்தால், பளபளவென்று ஒரு கடை (பெயர்: Comesum) எதிர்ப்பட்டது. உள்ளே நுழைந்து ஒரு சாதா தோசை கேட்டால், முப்பது ரூபாய் வாங்கிக்கொண்டு செவ்வக டோக்கன் கொடுத்தார்கள்.\n‘ஜஸ்ட் டென் மினிட்ஸ், உட்காருங்க.’\nஉட்கார்ந்தேன். கடையின் விளம்பரங்கள், பளபளப்புகளை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன். பசியில் எதுவும் சரியாகத் தென்படவில்லை.\nசுமார் பன்னிரண்டு நிமிடங்கள் கழித்தும், என்னுடைய தோசை வரவில்லை, ‘என்னாச்சு’ என்று விசாரித்தபோது, ‘தோசா மாஸ்டர் இன்னும் வரலை’ என்றார்கள்.\n‘தோசை போடறதுக்கு எதுக்குய்யா தனியா ஒரு மாஸ்டர் நீங்களே மாவை ஊத்திச் சுட்டு எடுங்களேன் நீங்களே மாவை ஊத்திச் சுட்டு எடுங்களேன்\n‘அதெல்லாம் எங்களுக்குத் தெரியாது சார்’ என்றார் கவுன்டரில் இருந்தவர், ‘அவர் வராம தோசை ரெடியாகாது.’\n‘கொஞ்ச நேரம் முன்னாடி பத்து நிமிஷத்தில ஆயிடும்ன்னு சொன்னீங்களே\n‘தோசா மாஸ்டர் வந்தப்புறம் பத்து நிமிஷம்.’\nஎனக்குப் பசியும் எரிச்சலும் சேர்ந்து கத்த ஆரம்பித்தேன். கன்னடத்தில் சண்டை போடத் தெரியாது என்பதாலும், தமிழில் கோபப்பட்டுப் பிரயோஜனமில்லை என்பதாலும், ஆங்கிலம்தான் சரளமாக வந்தது, ‘தோசா மாஸ்டர் இல்லைன்னா நீங்க என்கிட்டே காசு வாங்கியிருக்கக்கூடாது, டோக்கன் கொடுத்திருக்கக்கூடாது. இது என்ன நியாயம்\n‘கோவப்படாதீங்க சார், வேணும்ன்னா பூரி வாங்கிக்கோங்க, அதே முப்பது ரூபாய்தான்.’\n’முடியாது, எனக்கு ஒண்ணு தோசை வேணும், இல்லாட்டி என் காசைத் திருப்பித் தரணும்.’\nவழக்கமாக என்னுடைய கத்தல்களுக்கு எந்தப் பிரயோஜனமும் இருக்காது. ஆனால் இன்றைக்கு அந்த ஆள் என்ன நினைத்தானோ, புது வருடத்தின் முதல் நாள் காலங்காத்தாலே சண்டை வேண்டாம் என்று காசைத் திருப்பிக் கொடுத்துவிட்டான்.\nமுன்பைவிட அதிகப் பசி, ப்ளஸ் கோபத்துடன் நான் ரயில் நிலையத்துக்கு வெளியே வந்தேன். வேறு ஏதாவது ஹோட்டல் எதிர்ப்படுகிறதா என்று தேடியபோது உள்ளே ஒரு நப்பாசை, ‘பேசாம அந்த பூரியையாவது வாங்கித் தின்னிருக்கலாம், வீண் கௌரவம் பார்த்து இப்பப் பட்டினிதான் மிச்சம்\nபொதுவாக ரயில் நிலையங்களுக்கு அருகே இருக்கும் ஹோட்டல்கள் விலை மிகுதியாகவும், சுவை, தரம் குறைவாகவும்தான் இருக்கும். ஆனால், பசிக்குப் பாவமில்லை, கண்ணில் பட்ட ஒரு சிறிய உணவகத்துக்குள் நுழைந்து அதே சாதா தோசையைக் கேட்டேன், இங்கே விலை பதினைந்து ரூபாய்தான்.\nஅந்த ஹோட்டலில் முப்பது ரூபாய்க்கே ஒன்றும் மரியாதை இல்லை, இங்கே இந்த ஆள் பதினைந்து ரூபாய் வாங்கிக்கொண்டு என்ன செய்யப்போகிறார்\nஎன்னிடம் காசை வாங்கிய கையோடு, பில்லைக்கூட எழுதாமல் அவர் உள்ளே பார்த்துக் குரல் கொடுத்தார், ‘ஒரு சாதா.’\nஅப்புறம் நான் மீதிச் சில்லறை வாங்கிக்கொண்டு உள்ளே போவதற்குள் தட்டில் சட்னி, சாம்பார் எல்லாம் ரெடியாகியிருந்தது. நான் கொடுத்த பில்லை வாங்கிக் கம்பியில் குத்தி முடித்தவுடன் சுடச்சுட தோசை வந்துவிட்டது.\nஅந்தப் பளபளாக் கடையோடு ஒப்பிட்டால், இங்கே சுவை, தரம், Speed of Service எதற்கும் குறைச்சல் இல்லை, இத்தனையும் பாதிக்குப் பாதி விலையில். ஆனால், கூட்டம் அம்முவதென்னவோ காஸ்ட்லி கடையில்தான்.\nOf Course, ரயில் பயணம் செய்கிறவர்கள் கண்ட இடத்தில் சாப்பிட்டு உடம்பைக் கெடுத்துக்கொள்ளாமல் இருப்பதுதான் நல்லது. ஆனால் அதற்காக, பளபளா கடைகள் எல்லாவிதத்தில் தரமானவை என்கிற குருட்டு நம்பிக்கையும், இதுமாதிரி கடைகளை முதல் பார்வையிலேயே ஒதுக்கிவைக்கிற மனப்பான்மையும் நியாயமில்லை.\nசூடான தோசையை வெளுத்துக்கட்டிவிட்டு நுரை பொங்கும் ஃபில்டர் காஃபியுடன் வெளியே வந்தால��, நான் எதிர்பார்த்துக்கொண்டிருந்த ரயில் இன்னும் சில நிமிடங்களில் ஏழாவது பிளாட்ஃபாரத்துக்கு வந்து சேரும் என அறிவித்தார்கள்.\nஅவசரமாகக் காஃபியை விழுங்கிவிட்டுப் பாலத்தைத் தேடி ஓடினேன். ஏழாவது பிளாட்ஃபாரம் எங்கப்பா இப்போது, என் கண்ணுக்குப் பெயர்ப்பலகைகள் தென்பட மறுத்தன.\nஎப்படியோ ஏழாம் நம்பரைக் கண்டுபிடித்துப் படிகளில் இறங்கினால், ரயில் ஏற்கெனவே வந்திருந்தது, ‘ஸாரிப்பா, ரொம்ப நேரமாக் காத்திருக்கியா\n‘இல்லை, ஜஸ்ட் மூணு மணி நேரம்’ அசட்டுத்தனமாகச் சிரித்துவைத்தேன், ‘பாவம், ரயில் லேட்டானா அதுக்கு நீங்க என்ன செய்வீங்க\n‘இவ்ளோ நேரம் காத்திருக்கறதுன்னா ரொம்ப போரடிச்சிருக்குமே.’\n’உண்மைதான்’ என்று மனத்துக்குள் நினைத்துக்கொண்டேன். ஆனால் அதற்குள், ‘பகவத் கீதா’மாதிரி இல்லாவிட்டாலும், ஒரு ‘பகவத் சாதா’ பாடமாவது கற்றுக்கொள்ள முடிந்ததே. புத்தாண்டுக்கு நல்வரவு\nஇந்தப் பதிவு பிடித்திருந்தால், இதனை மேலும் பலர் வாசிப்பதற்கு உதவுங்க – இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க\nஇங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்\nஎன் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)\nஎன். சொக்கன் இணையத் தளம்\nமின்னூல்களைப் பதிப்பித்தல்: எழுதுவோருக்கிருக்கும் வாய்ப்புகள்\n03. விக்கிபீடியா என்ன சொல்கிறது\n04. எனது நூல்களை வாங்க – இந்தியாவில் (Nhm.in)\n05. எனது நூல்களை வாங்க – அமெரிக்கா, மற்ற நாடுகளில் (Amazon.com)\n06. சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் எனது நூல்கள்\n02. கிழக்கு பதிப்பகம் ஆர்குட் குழுமம்\n06. ’மினிமேக்ஸ்’ பதிப்பகம்: ஓர் அறிமுகம்\n08. ச. ந. கண்ணன்\nநிதானமாக வாசிக்கலாம் (இணையத்தில் வெளியான எனது கதைகள் / கட்டுரைகள்)\nநான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:\nட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்\nதமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்\nசெவிநுகர் கம்பன் CD : சில விமர்சனங்கள்\nட்விட்டர் வெற்றிக்கதை : A TwitReview By @eestweets\nமகாத்மா காந்தி கொலை வழக்கு (Chennai Avenue Nov 2012)\nமகாத்மா காந்தி கொலை வழக்கு: விமர்சனம்\nஷேக்ஸ்பியர் : நாடகமல்ல உலகம் : Review By Uma Ganesh\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/national/india-records-41-percent-dip-in-annual-malaria-deaths-ra-231761.html", "date_download": "2020-07-16T00:10:37Z", "digest": "sha1:DRUGZDO5UGTI5RRQIJT6JAKJQFQGSYTO", "length": 9174, "nlines": 120, "source_domain": "tamil.news18.com", "title": "மலேரியாவைக் கட்டுப்படுத்துவதில் இந்தியா சிறப்பாகவே செயல்படுகிறது- உலக சுகாதார மையம்! | India records 41% dip in annual malaria deaths– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#டிக்டாக் #சீனஎல்லை #கொரோனா #சாத்தான்குளம்\nமுகப்பு » செய்திகள் » இந்தியா\nமலேரியாவைக் கட்டுப்படுத்துவதில் இந்தியா சிறப்பாகவே செயல்படுகிறது - உலக சுகாதார மையம்\nஇந்தியாவின் பங்களிப்பால் தென்கிழக்கு ஆசியா நாடுகளில் மலேரியாவின் தாக்குதல் 70 சதவிகிதம் குறைந்துள்ளது.\nமலேரியா மற்றும் மலேரியா மரணங்களைக் கட்டுப்படுத்துவதில் இந்தியா சிறப்பாகச் செயல்பட்டு வருவதாக உலக சுகாதார மையம் பாராட்டு தெரிவித்துள்ளது.\nகடந்த 2017-ம் ஆண்டு மலேரியா பாதிப்பால் ஏற்பட்ட இறப்புகள் 2018-ல் 41 சதவிகிதம் குறைந்துள்ளது. இந்தியாவில் தொடர்ந்து மலேரியாவுக்கு எதிரான முன்னெடுப்புகள் மிகச்சிறப்பாக இருப்பதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. 2017-ம் ஆண்டு மலேரியா நோய் தாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 93,48,000 மற்றும் பலியானோரின் எண்ணிக்கை 16,310 ஆகும்.\nகடந்த 2018-ம் ஆண்டில் இந்தியாவில் 67,37,000 பேர் மலேரியா நோய் தாக்கப்பட்டவர்கள். பலியானவர்க 9,620 ஆகும். இதே போல் தொடர்ந்து கட்டுப்படுத்தி வருவதால் வருகிற 2030-ம் ஆண்டு மலேரியா இல்லா நாடாக இந்தியா உருவாகும் என்றும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇந்தியாவின் பங்களிப்பால் தென்கிழக்கு ஆசியா நாடுகளில் மலேரியாவின் தாக்குதல் 70 சதவிகிதம் குறைந்துள்ளதாக உலக சுகாதார நிறுவன மண்டல் இயக்குநர் பூனம் சிங் தெரிவித்துள்ளார்.\nமேலும் பார்க்க: அன்லிமிடெட் விடுமுறைகள் ஊதியத்துடன் வழங்கப்படும்...திறமையான பணியாளர்களை ஈர்க்க புது ஐடியா\nடான்ஸ் மாஸ்டராகும் நடிகை சாய் பல்லவி\nநீங்கள் பயன்படுத்தும் சானிடைசர் கலப்படம் நிறைந்த போலியானதா..\nமழைக்காலத்தில் முகம் எண்ணெய் பிசுக்குடன் பொலிவிழந்து காணப்படுகிறதா..\nBREAKING | காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கும் கொரோனா தொற்று\nகொரோனா - மாவட்டங்களில் இன்றைய பாதிப்பு விபரம்\n’கருப்பர் கூட்டம்’ யூ டியூப் சேனல் சர்ச்சை வீடியோ - ஒருவர் கைது\nகாங்கிரசில் இருந்து தொடர்ந்து வெளியேறும் இளம் தலைவர்கள்\nசாத்தான் குளம் அருகே 7 வயது சிறுமி கொலை - 2 இளைஞர்கள் கைது\nமலேரியாவைக் கட்டுப்படுத்துவதில் இந்தியா சிறப்பாகவே செயல்படுகிறது - உலக சுகாதார மையம்\nகாங்கிரசில் இருந்து தொடர்ந்து வெளியேறும் இளம் தலைவர்கள்\n6 பேருக்கு கொரோனா எதிரொலி - மூடப்பட்ட புதுச்சேரி பெரிய மார்க்கெட்\nகொரோனாவால் வேலையிழப்பு: ஏடிஎம் மோசடியில் ஈடுபட்டு வந்த நபர் கைது\nCBSE 10th Result 2020: வெளியானது சி.பி.எஸ்.இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் - 91 சதவீதம் பேர் தேர்ச்சி\n’கருப்பர் கூட்டம்’ யூ டியூப் சேனல் சர்ச்சை வீடியோ - ஒருவர் கைது\n4 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த கூடுதல் கால அவகாசம்\nகாங்கிரசில் இருந்து தொடர்ந்து வெளியேறும் இளம் தலைவர்கள்\nசாத்தான் குளம் அருகே 7 வயது சிறுமி கொலை - 2 இளைஞர்கள் கைது\nடான்ஸ் மாஸ்டராகும் நடிகை சாய் பல்லவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/admk-new-district-secretaries-list-ready-386792.html?utm_source=articlepage-Slot1-4&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-07-16T01:49:35Z", "digest": "sha1:4H6NOECAYX76U2ABY2A3KVWWJS7YXINT", "length": 18547, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "அதிமுகவில் புதிய மாவட்டச் செயலாளர்கள் லிஸ்ட் ரெடி... சிபாரிசுகளுக்கு இடமில்லை...! | admk new district secretaries list ready - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஸ்வப்னா சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை ஜூலை மாத ராசி பலன் 2020 கிரைம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nரூ.300 கோடியில் உடனடியாக ஆயுதங்கள் வாங்கி கொள்ள இந்திய ராணுவத்திற்கு சிறப்பு அதிகாரம்\nஉலகில் கொரோனாவால் நான்கே நாட்டில் தான் மோசமான பாதிப்பு.. அதில் இந்தியாவும் ஒன்று\nஆடி மாத ராசி பலன் 2020: இந்த ஆறு ராசிக்காரர்களுக்கும் பணக்கஷ்டம் நீங்கும் #AadiMatharasipalan\nகொரோனாவை வென்ற தாராவி.. ஆர்.எஸ்.எஸ். அமைப்பால்தான் சாத்தியமா பாஜக மீது ஆதித்யா அட்டாக்\nசபாஹர் விவகாரம்-சர்வதேச அரங்கில் மரியாதையை இழந்து வருகிறது இந்தியா-மத்திய அரசு மீது ராகுல் பாய்ச்சல்\nசாத்தான்குளம் சிறுமி படுகொலை- குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும்: கனிமொழி\nMovies 18+: ஓடும் ரயிலில் டிடிஆருடன் ஓஹோ... மீண்டும் வேகமெடுத்த மஸ்த்ராம்.. தீயாய் பரவும் ஹாட் காட்சி\nLifestyle ஆடி மாசம் முதல் நாளே இந்த ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்ட காத்து பிச்சுக்கிட்டு அடிக்கப் போகுதாம்...\nAutomobiles 458கிமீ ரேஞ்ச் உடன் வருகிறது பிஎம்டபிள்யூவின் புதிய ஐஎக்ஸ்3 எலக்ட்ரிக் எஸ்யூவி கார்...\nFinance SBI-யில் வெறும் 3% வட்டி கொடுக்கும் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்கள்\nSports முதல் டெஸ்டில் ஜெயிக்க.. பென் ஸ்டோக்ஸ் செய்த காரியம்.. உண்மையை போட்டு உடைத்த வெ.இண்டீஸ் வீரர்\nEducation சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு இரண்டாம் இடம் பிடித்த சென்னை மண்டலம்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅதிமுகவில் புதிய மாவட்டச் செயலாளர்கள் லிஸ்ட் ரெடி... சிபாரிசுகளுக்கு இடமில்லை...\nசென்னை: அதிமுகவில் புதிய மாவட்டச் செயலாளர்கள் லிஸ்ட் தயாராக உள்ள நிலையில் அதில் பழையவர்கள், புதியவர்கள் என இரண்டு தரப்பினருக்கும் வாய்ப்பு தரப்பட்டுள்ளதாம்.\nஜெயலலிதா மறைவு, சசிகலா சிறைவாசத்துக்கு பிறகு கட்சியில் முன்னெடுக்கக் கூடிய பெரிய மாற்றம் இது என்பதால் அதிமுகவினரிடையே மிகுந்த எதிர்பார்ப்பும், பரபரப்பும் காணப்படுகிறது.\nசட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்து இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதால், அதில் உள்ளவர்களின் பெயர்கள் அனைத்தும் ஒன்றுக்கு மூன்று முறை பரிசீலிக்கப்பட்டு இறுதி செய்யப்பட்டதாம்.\n160 முதல் 175 தொகுதிகளில் நேரடியாக களமிறங்கும் திமுக... இடப்பங்கீட்டில் அதீத கவனம்..\nஅதிமுகவில் கட்சி ரீதியாக பல்வேறு மாற்றங்களை கொண்டு வர அக்கட்சியின் தலைமை தீர்மானித்துள்ளது. அந்த வகையில் அதன் முதல் நடவடிக்கையாக, ஊராட்சி செயலாளர்கள் பதவி ரத்து என்ற அறிவிப்பு கடந்த வாரம் வெளியிடப்பட்டது. இப்போது மாவட்டச் செயலாளர்களை மாற்றம் செய்வது குறித்து அடுத்தக் கட்ட நடவடிக்கை அமையவுள்ளது. இதற்கான புதிய பட்டியலும் தயாரிக்கப்பட்டுவிட்டதாம்.\nசட்டமன்றத் தேர்தல் பணிகளை துடிப்புடன் செய்யக் கூடிய நபர்களை தேடிப்பிடித்து புதிய மாவட்டச் செயலாளர் லிஸ்ட் தயார் செய்யப்பட்டதாம். மேலும் இந்த லிஸ்டில் 40% பேர் ஏற்கனவே மாவட்டச் செயலாளர்களாக இருப்பவர்கள் என்றும், 60 % பேர் மட்டுமே புதிதாக இடம்பெற்றுள்ளார்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே புதிய மாவட்டச�� செயலாளர்கள் நியமனத்தை பொறுத்தவரை அதிமுக தலைமை அலசி ஆராய்ந்த பின்னரே பலரது பெயர்கள் லிஸ்டில் சேர்க்கப்பட்டுள்ளது.\nஅதிமுகவின் முன்னாள், இந்நாள் சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், எம்.பி.க்கள் என பல தரப்பில் இருந்து மாவட்டச் செயலாளர் பதவிக்காக ஏகப்பட்ட சிபாரிசுகளும், கோரிக்கைகளும் அக்கட்சியின் தலைமைக்கு வந்துள்ளன. ஆனால் அது அப்படியே புறந்தள்ளப்பட்டு, தகுதி, விசுவாசம் ஆகியவற்றின் அடிப்படையில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇதேபோல் அதிமுகவின் சார்பு அணிகளான இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை, மகளிரணி, மாணவரணி, வழக்கறிஞர் அணி உள்ளிட்ட அணிகளையும் வலுவாக கட்டமைக்கும் வகையில் நடவடிக்கைகள் இருக்குமாம். அதிமுகவின் சார்பு அணிகளில் அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்களை திரட்டவும் இலக்கு நிர்ணயிக்கப்பட உள்ளதாம்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nசாத்தான்குளம் சிறுமி படுகொலை- குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும்: கனிமொழி\nபாஜக செயற்குழு சிறப்பு அழைப்பாளராக ரஜினி சம்பந்தி கஸ்தூரி ராஜா- இளைஞர் அணி துணை தலைவர் வீரப்பன் மகள்\nசிபிஎஸ்இ பாடங்கள்- பாஜக மீது மு.க.ஸ்டாலின் திடீர் அட்டாக்- நோட்டாவை தாண்டுவதை கூட மறந்துவிடலாமாம்\nகந்த சஷ்டி கவசம்- கறுப்பர் கூட்டம் யூ டியூப் சேனல் நிர்வாகி செந்தில் வாசன் கைது\nஇந்து குழுமத்தின் தலைவராக மாலினி பார்த்தசாரதி- முதல்வர் ஈபிஎஸ், துணை முதல்வர் ஓபிஎஸ் வாழ்த்து\nகொரோனாவை வெல்வோம்-ஒரே நாளில் 5000 பேர் வீடு திரும்பினர்- நம்பிக்கை தரும் தமிழக டிஸ்சார்ஜ் எண்ணிக்கை\nதமிழகத்தில் ஒரே நாளில் 5,000 பேர் டிஸ்சார்ஜ்; குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,496 பேருக்கு கொரோனா; மொத்த பாதிப்பு 1.5 லட்சத்தை தாண்டியது\nசிபிஎஸ்இ. பாடப் புத்தகங்களில் தந்தை பெரியார் சிந்தனைகள் நீக்கம்: மத்திய பாஜக அரசுக்கு வைகோ கண்டனம்\nவழக்கமா ரஜினிதானே வாய்ஸ் தருவார்.. அவருக்கு ஏன் கராத்தே கொடுக்கிறார்.. நம்பலாமா வேண்டாமா\nTNEA 2020 : பொறியியல் படிப்பு கலந்தாய்வு: இன்று மாலை 6 மணி முதல் விண்ணப்பிக்கலாம்\nகொரோனாவில் இருந்து விரைவில் மீள்கிறது சென்னை.. மண்டல வா���ியான பட்டியலை நீங்களே பாருங்கள்\nகூட்டுறவு வங்கிகளில் நகைக்கடனுக்கு வரம்பு இருக்கு... ஆனா நிறுத்தவில்லை...முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/beauty/04/246098?ref=right-popular-cineulagam", "date_download": "2020-07-16T01:16:46Z", "digest": "sha1:JJJM4NTBZWYJODYV64I6QET6WV7UXNNZ", "length": 11914, "nlines": 156, "source_domain": "www.manithan.com", "title": "35 வயதிலும் இளைஞர்களை அசரடிக்கும் நயன்தாரா!... இதுதான் காரணமாம் - Manithan", "raw_content": "\nசுவாசக் கோளாறுக்கு நிரந்தர தீர்வு... இந்த மரம் பற்றி தெரியுமா.. நம்பமுடியாத பல உண்மைகள்\n12 வயது சிறுமியை ஒரே மாதத்தில் இரண்டு ஆண்களுக்கு திருமணம் செய்து வைத்த தங்தை: வெளிவரும் பகீர் சம்பவம்\nகொரோனாவை அடுத்து அமெரிக்காவை மிரட்டும் கொடிய பிளேக்: கடும் எச்சரிக்கை விடுத்த சுகாதாரத்துறை\nயாழில் தனித்து வாழ்ந்த வயோதிபபெண்ணை அச்சுறுத்தி கொள்ளையிட்ட கும்பல் சிக்கியது\nவெளிநாட்டில் உள்ள தமிழனின் வட்சப் குறுப்பில் வந்து பார்த்தா என்ன தெரியுமா\nபிரித்தானியாவில் இளம் விமான ஊழியர்கள் மூவர் பரிதாபமாக கொல்லப்பட்ட விவகாரம்: வெளிவரும் பின்னணி\nரொரன்றோவில் உள்ள பிரபல உணவகம் ஒன்றில் நடைபெற்ற பார்ட்டி... கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள காணொளி\nநடிகர் அர்ஜுன் குடும்பத்தில் அடுத்தடுத்த சோகம், இதுவுமா\nதோல்வியில் முடிந்த முதல் திருமணம் லண்டன் நபரை மறுமணம் செய்ய உதவிய இசை.. நடிகை அனுஹாசனின் வாழ்க்கை பக்கங்கள்\nஆம்பளையா என்று கேட்ட வனிதா... ஆவேசமாக சவால் விட்ட தயாரிப்பாளர் கதறிய பீட்டர் பாலின் மகன்\nவெளிநாட்டிலிருந்து வந்து தனிமைப்படுத்தப்பட்ட பெண்.. அறையில் பெற்றோர்கள் கண்ட அதிர்ச்சி காட்சி\nஅந்த பெண் இந்த தொழில் தான் செய்யுரா.. சூர்யா தேவி என்ற பெண்ணின் அடுத்த பகீர் தகவலை கூறிய வனிதா\nகடும் உக்கிரமாக கடக ராசிக்கு வரும் சூரியன் இந்த 5 ராசிக்கும் காத்திருக்கும் பேரழிவு இந்த 5 ராசிக்கும் காத்திருக்கும் பேரழிவு தனுசு ராசி மிகவும் அவதானம்....\nமருத்துவமனையில் ஐஸ்வர்யா ராய்... முன்னாள் காதலர் வெளியிட்ட ட்விட்\nயாழ்ப்பாணம், யாழ் கரம்பன், கொழும்பு வெள்ளவத்தை, கொழும்பு சொய்சாபுரம்\n35 வயதிலும் இளைஞர்களை அசரடிக்கும் நயன்தாரா\nதமிழ் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கிறார் நயன்தாரா.\nதனக்கு ஏற்ற கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து கதைக்கு முக்கியத்துவம் அளித்து ஹீரோவுக்கு இணையாக கோலிவுட்டின் நட்சத்திரமாய் வளர்ந்திருக்கிறார்.\nசொந்த வாழ்க்கையில் பல சர்ச்சைகளில் சிக்கினாலும், அனைத்தையும் தன் நடிப்பால் தெறிக்கவிட்டு அசத்தி வரும் நயன்தாரா, நேற்று தனது 35வது பிறந்தநாளை கொண்டாடினார்.\nஇந்த வயதிலும் எப்படி இவ்வளவு அழகாக இருக்கிறார் என்ற கேள்விக்கு பதில் தான் இந்த வீடியோ\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nஆம்பளையா என்று கேட்ட வனிதா... ஆவேசமாக சவால் விட்ட தயாரிப்பாளர் கதறிய பீட்டர் பாலின் மகன்\nவெளிநாட்டிலிருந்து வந்து தனிமைப்படுத்தப்பட்ட பெண்.. அறையில் பெற்றோர்கள் கண்ட அதிர்ச்சி காட்சி\nஅந்தரங்க பகுதியில் வளரும் முடியின் பற்றி அறிந்திடாத உண்மைகள் என்னென்ன தெரியுமா\nதேர்தலின் போது இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க நடவடிக்கை\n டி.என்.ஏ சோதனையில் வெளியான தகவல்\nரணிலின் கேள்விகளுக்கு பதிலளித்துகொண்டிருக்க முடியாது\nமன்னாரில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஈரோஸ் ஜனநாயக முன்னணி ஆதரவு\nதீர்வைத்தருவது அரசின் கடமை அதற்காக அடிப்பணியமாட்டோம்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2012/10/17/google-driverless-car/", "date_download": "2020-07-16T01:42:24Z", "digest": "sha1:YCBXXGEE7RGUZZ2RFTSTOEKRCQUGUULF", "length": 37900, "nlines": 257, "source_domain": "www.vinavu.com", "title": "யாருக்காக வருகிறது Google டிரைவரில்லா கார்? | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nபயணிகள் இரயில்களை ஒழித்துக் கட்டும் மோடி அரசு \nபொறுமையில்லாமல் நடந்து செல்கிறார்கள் : புலம் பெயர் தொழிலாளர்கள் குறித்து அமித் ஷா \nஅமெரிக்க வல்லரசில் உச்சம் தொடும் வேலையில்லா திண்டாட்டம் \nகொரோனா பீதியை வைத்து இசுலாமியர்கள் தாக்கப்படுவதற்கு சில சான்றுகள் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஉயர்சிறப்பு கல்வி நிறுவனம் : உலகத்தரம் என்ற கனவும் தீவிர தனியார்மயமாக்கலுக்கான திட்டமும் \nநிலக்கரி வயல்களை கார்ப்பரேட் கொள்ளைக்கு வாரிக் கொடுக்கும் மோடி அரசு \nதோழர் வரவர ராவை சிறையிலேயே கொல்லத் துடிக்கும் மோடி அரசு \nகருப்பின மக்களின் வாழ்வும், அமெரிக்கா எனும் ஜனநாயக சோதனையும் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகொரோனா தடுப்பில் அறிவியலற்ற அணுகுமுறைகள் | டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத்\nசென்னை தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணம் – உண்மை நிலவரம்\nபதஞ்சலியும் கொரோனா மருந்தும் : தரங்கெட்டுப் போன தமிழ் இந்து நாளிதழ் \nதமிழக ஊர்ப் பெயர் மாற்றம் தொடர்பான அரசாணையும் அதன் பின்வாங்கலும் ஏன் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nகொரோனாவால் சரிவேற்படாத ஒன்று சாதிய படுகொலைகள் மட்டுமே \nகாயமடைந்த தந்தையுடன் 1,200 கி.மீ சைக்கிளில் பயணித்த பெண் : அவலமா \nவிழுப்புரம் சிறுமி எரிப்பு : இன்னும் எத்தனை நாள் பொறுப்பது \nகொரோனா வைரஸ் : ஓர் அறிவியல் அறிமுகம்\n10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு : கேட்டது விலக்கு – விளக்கம் அல்ல \nநீடிக்கப்படும் ஊரடங்கு நடக்க வேண்டியது என்ன \nதேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் தோழர் மருதையன் உரை |…\n தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram\nஅம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் 4-ம் ஆண்டு விழா காணொளிகள் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nகொரோனா – வேலை, வாழ்வாதாரம், பொது சுகாதாரத்திற்காக போராடு \nமக்கள் கவிஞர் தோழர் வரவர ராவை சிறைய��லிட்டு வதைக்காதே \nமதுரை நாகமலை கோவிலுக்கு அர்ச்சகராக முடியுமென்றால் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு முடியாதா \n ஸ்மார்ட் சிட்டியாம்… திருச்சி மாநகராட்சி ஆணையரிடம் மனு \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவிமான நிலையம் தனியார்மயம் : இலாபம் வந்தால் அதானிக்கு \nபுதிய ஜனநாயகம் மே 2020 மின்னிதழ் டவுண்லோட் \nஷாஹீன் பாக் போராட்டம் : அக்கினிக் குஞ்சு \nதொழிலாளி வர்க்கத்தைத் தூக்கிலேற்றுகிறது புதிய தொழிலாளர் நலச் சட்டத் தொகுப்பு \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nதோழர் வரவரராவை விடுதலை செய் \nகொரோனா காலத்திலும் தொடரும் விலையேற்றம் \n108 முறை சொல்லுங்கோ கொரோனா ஓடிடும் \nயோகா செய்தால் கொரோனா எப்படி ஸ்வாகா ஆகும் \nமுகப்பு சமூகம் அறிவியல்-தொழில்நுட்பம் யாருக்காக வருகிறது Google டிரைவரில்லா கார்\nயாருக்காக வருகிறது Google டிரைவரில்லா கார்\nகற்காலம் முதல் இக்காலம் வரையிலான மனிதனின் பரிணாம வளர்ச்சியின் அங்கமாக, காரணியாக விளங்கும் அறிவியலின் வளர்ச்சி வியக்கத் தக்க வகையில் மாற்றம் பெற்று வருகிறது. நாம் கற்பனையில், ஹாலிவுட் திரைப் படங்களில் மட்டுமே இது வரை பார்த்து வந்த முற்றிலும் ஆளில்லாமல் தானாக இயங்கும் கார் இப்போது நிஜத்தில் வெளி வர இருக்கிறது. இதற்கான அனுமதியை கூகுள் நிறுவனம் பெற்றிருக்கிறது.\nஇதற்காக இந்த காரில் ரேடார், கேமராக்கள், அகச்சிவப்பு கேமரா, லேசர், சென்சார் மற்றும் ஜி.பி.எஸ் GPSபோன்ற தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப் பட்டுள்ளன. இவை இதனுள் இருக்கும் கணினியுடன் இணைக்கப் பட்டிருக்கும்.\nஇதன் ரேடார் கருவி காரை சுற்றி கண்ணுக்கு தெரியாத இடங்களில் இருப்பவற்றை கணினிக்கு தெரிவிக்க உதவுகிறது. இதில் உள்ள கேமராக்கள் சாலையின் எல்லைகளை அறிவிக்க உதவுகிறது. மேலும் இதில் உள்ள அகச்சிவப்பு கேமாரா இருளிலும் சாலையில் வருபவற்றை துல்லியமாக கணினிக்கு அறிவிக்கும். இதன் மேற்புற கூரையில் உள்ள லேசர்கள் காரை சுற்றி 2 செ,மீ க்குள் வருபவற்றை அறிவிக்கும். இதில் உள்ள GPS தொழில்நுட்பம் காரின் தற்போது இருக்கும் இடத்தை கணினிக்கு அறிவிப்பதோடு கூகுள் மேப் உதவியுடன் கார் செல்ல வேண்டிய திசையையும் சரியாக கணினிக்கு அறிவிக்க உதவுகிறது. இதன் மூலம் கார் சரியான இடத்தை சென்றடைவதுடன் வழியில் வருபவற்றை அறிந்து சரியாக நின்று செல்லும் திறனை பெறுகிறது. இதனால் மனிதத் தவறுகளால் ஏற்படும் விபத்துகள் தவிர்க்கப் படுவதோடு போக்குவரத்து நெரிசல்களும் குறையக் கூடும்.\nஇதற்கான சோதனைகளுக்கும், ஆய்வுகளுக்கும் முதலீடு செய்திருப்பவர்கள் General Motors, Volkswagen, Volvo, BMW, Audi, Mercedes போன்ற உயர் ரக கார் தயாரிப்பு நிறுவனங்கள். எனவே இது பயன்படுத்தப்படப் போவது அதிக விலை கொண்ட கார்களில் என்பதை அறிந்து கொள்ள முடியும். அதிக விலை கொடுத்து கார்கள் வாங்கும் வர்க்கம் பாதுகாப்பு காரணங்களை காட்டிலும் தங்கள் கவுரவத்திரற்காகவும், அதிவேகத்தில் சென்று தங்கள் பணத்திமிரை காட்டவும் தான் நினைக்கிறது. உலக அளவில் இத்தகைய அதிக விலை கார்களால் நிகழ்ந்த விபத்துகளும், அப்பாவி மக்களின் உயிரிழப்புகளுமே அதற்கு சான்று. அப்படி இருக்கையில் இந்த மேல்தட்டு மக்களுக்கு இந்த கார் எந்த வித பயனை தரும் என்பது கேள்விக்குறி தான்.\nஒரு வேளை பிற்காலத்தில் இது சாதாண கார்களுக்கும், பொது போக்குவரத்திற்கும் பயன்படுத்த படுமானால் அது பயன் தரக் கூடியதாக இருக்கலாம். ஆனால் இப்போது நடைபெறும் விபத்துகள் மற்றும் போக்குவரத்து நெரிசல்களுக்கு மனிதத் தவறுகள் தான் காரணமா\nஇன்றைய நுகர்வு கலாச்சாரத்தில் மக்களை பெரு நிறுவனங்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள் சுரண்டுவதற்கு அரசால் ஊக்குவிக்கப் படும் கார் கடன் திட்டங்களால் பல்கிப் பெருகி சென்னை போன்ற பெரு நகரங்களின் சாலைகளை அடைத்து நிற்கும் கார்கள் ஏற்படுத்தாத போக்குவரத்து நெரிசல்களா\nஐந்து முதல் ஆறு பேர் செல்லக் கூடிய இடங்கள் ஒற்றை நபர் கார்களை பயன் படுத்துவதால் அடைத்து செல்லப்படுகிறது. சொகுசுக்காக கார்களில் தனியே செல்லும் இவர்கள் பிழைப்புக்காக ஆட்டோ ஓட்டும் நபர்களை நெரிசலுக்கு காரணம் என குற்றம் சாட்டுவார்கள்.\nஅடுத்து அரசு பேருந்துகளின் நிலை என்ன என்பதைப் பார்த்தால் வெறும் கேள்விக்குறி தான் விடையாக கிடைக்கிறது. அதன் பராமரிப்பு என்பது எவ்வளவு கேவலமான நிலையில் உள்ளது என்பதை நடந்திருக்கும் விபத்துகளும் அதில் பயணிக்கும் பொது மக்களுமே சாட்சி.\nதனியார் பேருந்து நிறுவனங்களில் ஓட்டுனர்களுக்கு கொடுக்கப் படும் பண��ச்சுமை, ஓய்வின்மை போன்றவற்றால் பெரும்பாலான விபத்துகள் நடந்திருப்பது நாம் அனைவரும் அறிந்ததே அதோடில்லாமல் கொள்ளை லாபம் சம்பாதிக்க அதி வேகத்தில் செல்லுமாறு ஓட்டுனர்களை அறிவுறுத்தும் இதன் முதலாளிகள் விபத்துகளின் காரண கர்த்தாக்கள் இல்லையா\nஇவற்றை எல்லாம் விட இங்கு நம் சாலைகளின் நிலை என்ன என்பது முற்றிலுமான கேள்விக் குறியே முக்கிய சாலைகளில் கூட குண்டு குழிகள் காணப படுவதுடன் அவைகளும் விபத்துகளுக்கான காரணிகளாக அமைகின்றன.\nஇந்த ஆளில்லா கார் நடைமுறைக்கு வரும் பட்சத்தில் இங்குள்ள வாகன ஓட்டிகளுக்கு மாற்று வேலை ஏற்பாடு செய்து தர இந்த அரசு அமைப்பால் முடியுமா\nஇத்தனை காரணங்கள் இருக்க விபத்துகளுக்கும், நெரிசல்களுக்கும் வெறும் மனிதத் தவறை காரணமாக சொல்ல முடியுமா இவற்றை எல்லாம் சரி செய்வது என்பது இத்தகைய ஓட்டு பொறுக்கி அரசியலமைப்பு முறைகளில் சாத்தியமற்ற ஒன்று. இது எதிர்மறையாக வேலையிழப்பை வேண்டுமானால் உருவாக்கும். ஆகவே இந்த தொழில் நுட்பம் எந்த பயனையும் இந்த சமூகத்தில் தரப் போவதில்லை.\nஉயர்தர சாலைகளில் ஆடம்பர கார்களில் பயணிக்கும் உண்டு கொழுத்தோருக்கு மட்டும் இந்த ஆளில்லா கார்கள் பயன்படலாம். இன்னமும் ஒரு மிதிவண்டி கூட வாங்க முடியாமல் தவிக்கும் பெரும்பான்மை உலக மக்கள் இருக்கும் காலத்தில்தான் இத்தகைய அறிவியல் கண்டுபிடிப்புகள் வருகின்றன.\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதனியார் மயம்தான் விபத்துக்குக் காரணம் என்றால் அமெரிக்காவில் எப்படி சாலைகள் தரமாகவும், விபத்துகள் குறைவாகவும் உள்ளது அமெரிக்க மாதிரி இங்கும் வரவேண்டும்.\nவிமரிசிக்க வேண்டும் என்பதற்காகவே எல்லாவற்றையும் விமரிசிப்பது போல் இருக்கிறது.\nஅறிவியல், நுட்பத்தில் ஒரு கண்டுபிடிப்பின் உண்மையான அடித்தட்டுப் பயன் அறியப்பட பல பத்தாண்டுகள் ஆகலாம். இதில் நுகர்வு வெறிக்காக கண்டுபிடிக்கப்பட்டவை, இராணுவத் தேவைகளுக்காக கண்டுபிடிக்கப்பட்டவையும் அடங்கும்.\nஇந்தக் கண்டுபிடிப்பு கூட பார்வையற்றோர், உடற்குறையுள்ளோருக்கு உதவலாம்.\n//உயர்தர சாலைகளில் ஆடம்பர கார்களில் பயணிக்கும் உண்டு கொழுத்தோருக்கு மட்டும் இந்த ஆளில்லா கார்கள் பயன்படலாம். இன்னமும் ஒரு மிதிவண்டி கூட வாங்க முடியாமல் தவிக்கும் பெரும்பான்மை உலக மக்கள் இருக்கும் காலத்தில்தான் இத்தகைய அறிவியல் கண்டுபிடிப்புகள் வருகின்றன.//\nஉண்டு கொழுத்தோர் மட்டுமே ஆடம்பரக்காரில் பயணிக்கிறார் எனநினைத்தால் அது உஙகள் மூடத்தனம், உழைத்து முன்னேறியவரும் பயணிக்கிண்றனர்….\nஒரு மிதிவண்டி கூட வாங்க முடியாமல் தவிக்கும் பெரும்பான்மை உலக மக்கள் இருப்பதனால் புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் ஏதும் கண்டுபிடிக்கக்கூடாதென்றால் அது மூடத்தனத்தின் உச்சம்..\n//தனியார் பேருந்து நிறுவனங்களில் ஓட்டுனர்களுக்கு கொடுக்கப் படும் பணிச்சுமை, ஓய்வின்மை போன்றவற்றால் பெரும்பாலான விபத்துகள் நடந்திருப்பது நாம் அனைவரும் அறிந்ததே அதோடில்லாமல் கொள்ளை லாபம் சம்பாதிக்க அதி வேகத்தில் செல்லுமாறு ஓட்டுனர்களை அறிவுறுத்தும் இதன் முதலாளிகள் விபத்துகளின் காரண கர்த்தாக்கள் இல்லையா அதோடில்லாமல் கொள்ளை லாபம் சம்பாதிக்க அதி வேகத்தில் செல்லுமாறு ஓட்டுனர்களை அறிவுறுத்தும் இதன் முதலாளிகள் விபத்துகளின் காரண கர்த்தாக்கள் இல்லையா\nமுதலாளிகளினை குறை சொல்லவேண்டும் என்பதற்காக சும்மா அடிச்சு விடக் கூடாது வினவு…இன்னைக்கு மார்க்கெட்டுல ஓட்டுனர்களுக்கு எவ்வளவு டிமாண்ட் என்று தெரியுமா உமக்கு…ஒவ்வொரு நகரத்திலிருந்தும் பேங்களூருக்கும், சென்னைக்கும் கணக்கில்லா ஆம்னி பஸ்கள் பறக்கின்றன…எந்த ஒரு ஒட்டுனரும் பணிச்சுமை, ஓய்வின்மையுடன் ஒரு கம்பெனியில் பணியாற்ற வேண்டிய அவசியமே இல்லை…\nஅறிவியல் கண்டுபிடிப்பு ஆரம்பத்தில் காஸ்ட்லியாக இருந்தாலும் அதன் விலை குறைவு என்பது அதிகமாக உற்பத்திசெய்யப்படும் போது (Production Cost குறையும் பொழுது) அதிக பயன்பாட்டை தரும். இப்போதைக்கு அதன் ஆராய்ச்சிக்கு பணம் இதைப்போன்ற ‘கொழுத்த’ கம்பெனிகளாலே தரமுடியும். முதலில் அவர்களில் சொகுசு கார்களில் இடம்பெறுவது பெருமைக்குறிய விஷயமாக இருக்கும். பின் அது பரவலாகும் போது சாதாரன விஷயமாகும். உதா, ABS. முன்பு பெரிய விஷயமாக இருந்தது, ஆரம்ப காலத்தில் சொகுசு கார்களில் மட்டுமே இருந்தது. இப்போது பரவலாக இருக்குறது.\nஹாரன் அடித்தாலும் அசையாமல் ரோட்டில் நிற்கும் மாட்டையும், சாலையில் நடனமாடும் டாச்மாக் டார்ச்சர்களையும், காருக்குள் இருந்தபடியே விரட்ட முடியுமா டிரைவர் தேவைப்படாத பின் சீட்டுக் கனவான்களால்.. ஆளில்லா சாலைகளில் செல்ப் சீலிங் பண்ணமுடியாத வாக்கில் டயர் பங்சரானால் அவசரத்துக்கு ஸ்டெப்னி மாற்ற ஒரு காஸ்ட்லி ரோபோவை டிக்கியில் வைக்கும் திட்டமும் இருக்கிறதா.. ஆளில்லா சாலைகளில் செல்ப் சீலிங் பண்ணமுடியாத வாக்கில் டயர் பங்சரானால் அவசரத்துக்கு ஸ்டெப்னி மாற்ற ஒரு காஸ்ட்லி ரோபோவை டிக்கியில் வைக்கும் திட்டமும் இருக்கிறதா..\nபேருந்து போக்குவரத்து மிக அதிகமாக உள்ள வழித்தடங்களிலும்,நீண்ட தூரம் மற்றும் நீண்ட நேரம்\nபயணம் செய்யும் பேருந்துகளிலும் இந்த முறை பயண்படுத்தினால் ஓட்டுனர் பணிச்சுமை மற்றும்\nமிதி வண்டி வாங்க முடியாதவர்கள் இருக்கும் போதுதான் இந்த விஞ்ஞான கண்டுபிடிப்புகள் வருகிறது என்று அலுத்துக் கொள்கிறீரே… பேசாமல் விஞ்ஞானம் வளரக்கூடாது என்று ஒரு போராட்டம் ஆர்ப்பாட்டம் சாலை மறியல் என்று நடத்தலாமே… ஏன் மௌனமாக எழுதிக் கொண்டு அலுத்துக் கொள்ள வேண்டும்…\nஇரயில் வண்டிகள் வந்தபோது குதிரை வண்டி வைத்தவர்கள் இங்கிலாந்தில் பல்வேறு வதந்திகளை பரப்பினார்கள். இதில் வினவும் விதிவிலக்கல்ல. வழக்கம்போல் அற்பத்தனமான கட்டுரை இது.\nஏதாவது எழுதனமுன்னு எழுதுவீங்களா, கூகுள் மேப்பில் முப்பரிமாண வரைபடம் தயாரிக்கவும். ஜிபிஆர் எஸ் கருவிகளில் சாலை வரைபடம் தயாரிக்கவும் இந்த ஆளில்லா கார் பயணிக்கிறது. சாலைகளில் பாதை புரியாமல் , போகவேண்டிய இடத்தை கண்டு பிடிக்க இயலாமல் தவிப்பதை தடுக்க இந்த வரை படங்கள் உதவும். மற்றபடி ஆளில்லா கார் நடைமுறைக்கு வரப்போவுதுன்னு பினாத்த வேண்டாம். உங்கள் மேல் ஒரு மரியாதை இருந்தது, இப்படியெல்லாம் உளறி அதைக்கெடுக்க வேண்டாம்\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/11/26/makkal-adhikaram-conference-ayodhya-babri-masjid-verdict-is-a-new-beginning-to-hindutva-groups/", "date_download": "2020-07-16T01:00:34Z", "digest": "sha1:END3CF3AMZ25C7FMYJNK4HT6AVKBCPAX", "length": 21341, "nlines": 247, "source_domain": "www.vinavu.com", "title": "பாபர் மசூதி – இறுதித் தீர்ப்பு ? முடிவல்ல – தொட���்கம் ! – அரங்கக் கூட்டம் | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nபயணிகள் இரயில்களை ஒழித்துக் கட்டும் மோடி அரசு \nபொறுமையில்லாமல் நடந்து செல்கிறார்கள் : புலம் பெயர் தொழிலாளர்கள் குறித்து அமித் ஷா \nஅமெரிக்க வல்லரசில் உச்சம் தொடும் வேலையில்லா திண்டாட்டம் \nகொரோனா பீதியை வைத்து இசுலாமியர்கள் தாக்கப்படுவதற்கு சில சான்றுகள் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஉயர்சிறப்பு கல்வி நிறுவனம் : உலகத்தரம் என்ற கனவும் தீவிர தனியார்மயமாக்கலுக்கான திட்டமும் \nநிலக்கரி வயல்களை கார்ப்பரேட் கொள்ளைக்கு வாரிக் கொடுக்கும் மோடி அரசு \nதோழர் வரவர ராவை சிறையிலேயே கொல்லத் துடிக்கும் மோடி அரசு \nகருப்பின மக்களின் வாழ்வும், அமெரிக்கா எனும் ஜனநாயக சோதனையும் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகொரோனா தடுப்பில் அறிவியலற்ற அணுகுமுறைகள் | டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத்\nசென்னை தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணம் – உண்மை நிலவரம்\nபதஞ்சலியும் கொரோனா மருந்தும் : தரங்கெட்டுப் போன தமிழ் இந்து நாளிதழ் \nதமிழக ஊர்ப் பெயர் மாற்றம் தொடர்பான அரசாணையும் அதன் பின்வாங்கலும் ஏன் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nகொரோனாவால் சரிவேற்படாத ஒன்று சாதிய படுகொலைகள் மட்டுமே \nகாயமடைந்த தந்தையுடன் 1,200 கி.மீ சைக்கிளில் பயணித்த பெண் : அவலமா \nவிழுப்புரம் சிறுமி எரிப்பு : இன்னும் எ���்தனை நாள் பொறுப்பது \nகொரோனா வைரஸ் : ஓர் அறிவியல் அறிமுகம்\n10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு : கேட்டது விலக்கு – விளக்கம் அல்ல \nநீடிக்கப்படும் ஊரடங்கு நடக்க வேண்டியது என்ன \nதேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் தோழர் மருதையன் உரை |…\n தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram\nஅம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் 4-ம் ஆண்டு விழா காணொளிகள் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nகொரோனா – வேலை, வாழ்வாதாரம், பொது சுகாதாரத்திற்காக போராடு \nமக்கள் கவிஞர் தோழர் வரவர ராவை சிறையிலிட்டு வதைக்காதே \nமதுரை நாகமலை கோவிலுக்கு அர்ச்சகராக முடியுமென்றால் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு முடியாதா \n ஸ்மார்ட் சிட்டியாம்… திருச்சி மாநகராட்சி ஆணையரிடம் மனு \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவிமான நிலையம் தனியார்மயம் : இலாபம் வந்தால் அதானிக்கு \nபுதிய ஜனநாயகம் மே 2020 மின்னிதழ் டவுண்லோட் \nஷாஹீன் பாக் போராட்டம் : அக்கினிக் குஞ்சு \nதொழிலாளி வர்க்கத்தைத் தூக்கிலேற்றுகிறது புதிய தொழிலாளர் நலச் சட்டத் தொகுப்பு \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nதோழர் வரவரராவை விடுதலை செய் \nகொரோனா காலத்திலும் தொடரும் விலையேற்றம் \n108 முறை சொல்லுங்கோ கொரோனா ஓடிடும் \nயோகா செய்தால் கொரோனா எப்படி ஸ்வாகா ஆகும் \nமுகப்பு களச்செய்திகள் மக்கள் அதிகாரம் பாபர் மசூதி – இறுதித் தீர்ப்பு முடிவல்ல – தொடக்கம் \nபாபர் மசூதி – இறுதித் தீர்ப்பு முடிவல்ல – தொடக்கம் \nபாபர் மசூதி - இறுதித் தீர்ப்பு முடிவல்ல - தொடக்கம் என்ற தலைப்பின் கீழ் மக்கள் அதிகாரம் சார்பில், 30.11.2019 அன்று சென்னையில் அரங்கக்கூட்டம் நடைபெற உள்ளது அனைவரும் வருக...\nபாபர் மசூதி – இறுதித் தீர்ப்பு \nநாள் : 30.11.2019, சனிக்கிழமை மாலை 4:30 முதல் 7:30 மணி\nஇடம் : சென்னை நிருபர்கள் சங்கம், சேப்பாக்கம், சென்னை.\nசென்னை உயர்நீதிமன்ற நீதிபதி (ஓய்வு)\nமாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்.\nவரலாற்றுத் துறைத் தலைவர் (ஓய்வு)\nபாபர் மசூதி வழக்கின் உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து உங்கள் கருத்துக்கள், கேள்விகள், சந்தேகங்கள் ஆகியவற்றை கீழ்கண்ட வாட்ஸ் அப் எண்ணிற்க�� முன்கூட்டியே அனுப்பினால் அதற்கான விளக்கங்களோடு உரையை தர உதவியாக இருக்கும்.\nவாட்ஸ் அப் எண் : 94446 12142.\n( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )\nதொடர்புக்கு : 91768 01656.\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nராம் கோயில் அறக்கட்டளைக்கு நன்கொடைகளை பெற வரி விலக்கு அளித்த மத்திய அரசு \nதேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR) சட்ட அங்கீகாரம் இல்லாத அதிகார முறைகேடா \nபா.ஜ.க சிறுபான்மையினருக்கு எதிரான விசத்தை கக்குவது ஏன் \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nகொரோனா – வேலை, வாழ்வாதாரம், பொது சுகாதாரத்திற்காக போராடு \nஉயர்சிறப்பு கல்வி நிறுவனம் : உலகத்தரம் என்ற கனவும் தீவிர தனியார்மயமாக்கலுக்கான திட்டமும் \nமக்கள் கவிஞர் தோழர் வரவர ராவை சிறையிலிட்டு வதைக்காதே \nமதுரை நாகமலை கோவிலுக்கு அர்ச்சகராக முடியுமென்றால் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு முடியாதா \nநிலக்கரி வயல்களை கார்ப்பரேட் கொள்ளைக்கு வாரிக் கொடுக்கும் மோடி அரசு \nதோழர் வரவர ராவை சிறையிலேயே கொல்லத் துடிக்கும் மோடி அரசு \nசிறுவனை பட்டினி போட்ட அமெரிக்க பள்ளி\n58 தலித்துக்களை கொன்ற ரண்வீர் சேனா கொலைகாரர்கள் விடுதலை\nபத்மா சேஷாத்திரியை விட புழல் சிறை மோசமானதில்லை\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/india/direct-tax-gdp-65-percentage-taxpayers-showing-income-of-above-rs-1-crore-in-india-312982", "date_download": "2020-07-16T01:20:01Z", "digest": "sha1:57YYVBURB3XEPIDCTBISQWOH3I2F4I5J", "length": 16605, "nlines": 93, "source_domain": "zeenews.india.com", "title": "இந்தியாவில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 60% அதிகரிப்பு; ஜிடிபி வளர்ச்சி | India News in Tamil", "raw_content": "\nஇந்தியாவில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 60% அதிகரிப்பு; ஜிடிபி வளர்ச்சி\nஇந்தியாவில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 60 சதவீதமாக அதிகரித்துள்ளது என்று மத்திய நிதித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nநேரடி வரி மூலம் மொத்த உள்நாட்டு உற்பத்தியயும் மற்றும் இந்தியாவில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 60 சதவீதமாக அதிகரித்து உள்ளது என மத்திய நிதித்துறை தெரிவித்துள்ளது.\nஇது தொடர்பாக மத்திய நிதித்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:\nகடந்த மூன்று ஆண்டுகளில் நேரடி வரி-ஜிடிபி விகிதத்தில் தொடர்ச்சியான வளர்ச்சி நிலவுகிறது. 2017-18 நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5.98% ஆகும். இது கடந்த 10 ஆண்டுகளில் சிறந்த நேரடி வரி மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதமாகும்.\nகடந்த நான்கு நிதியாண்டில், அதாவது கடந்த 2013-14 நிதியாண்டில் 3.79 கோடியிலிருந்து 2017-18 நிதியாண்டில் 6.85 கோடி ரூபாயாக வரி தாக்கல் அதிகரித்துள்ளது.\nவருமானவரி தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை கடந்த 2013-14 நிதியாண்டில் 3.31 கோடியில் இருந்து 2017-18 நிதியாண்டில் 5.44 கோடியாக அதிகரித்துள்ளது. இதன்மூலம் வருமானவரி தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை 65 சதவீதமாக அதிகரித்துள்ளது.\nஇந்த மூன்று ஆண்டு காலத்தில் வரி செலுத்துவோரில் தங்கள் வருமானம் ரூ.1 கோடிக்கு மேல் என கணக்கு தாக்கல் செய்துள்ளோரின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. அதாவது கடந்த 2014-15 நிதியாண்டில் 88,649 பேர் ரூ.1 கோடிக்கு மேல் வருமானம் எனக் காட்டினர். தற்போது 2017-18 நிதியாண்டில் 1,40,139 பேர் ரூ.1 கோடிக்கு மேல் வருமானம் என தாக்கல் செய்துள்ளனர். இதனால் இந்தியாவில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 60% ஆக அதிகரித்துள்ளது.\nநிறுவன வரி செலுத்துவோரின் சராசரி கடந்த 2014-15 நிதியாண்டில் ரூ.32.28 லிருந்து 2017-18 நிதியாண்டில் ரூ.49.95 ஆகா 55% அதிகரித்துள்ளது. தனிநபர் வரி செலுத்துவோர் சராசரி வருமானம் 2014-15 நிதியாண்டில் ரூ.46,377 லிருந்து 2017-18 நிதியாண்டில் ரூ.5,8,576 ஆகா அதிகரித்துள்ளது.\nஇவ்வாறு மத்திய நிதித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nCBI-யில் ஏற்பட்டுள்ள பிளவுக்கு காரணம் மோடி என ராகுல் குற்றச்சாட்டு\nகருத்துக்கள் - விவாதத்தில் இணைக\nSBI இல் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி....\nஒவ்வொரு மாதமும் ரீசார்ஜ் செய்ய தேவையில்லை.. சிறந்த திட்டத்தை தெரிந்துக்கொள்ளுங்கள்\nவெக்கபடுவதற்கு எதுவுமில்லை... பாதுகாப்பாக சுயஇன்பம் செய்ய இதை கட���பிடியுங்கள்..\n உங்களுக்காகவே ஒரு மகிழ்ச்சியான செய்தி...\nஉடலுறவு கொள்ளும்போது நமது உடலில் ஏற்படும் 7 ஆச்சரியமான நிகழ்வுகள்...\nசிறுவர் ஆபாசப் படங்கள்: கூகிள், ட்விட்டர் மற்றும் வாட்ஸ்அப் நிறுவனங்களுக்கு NCPCT நோட்டீஸ்\nLPG மானியம் வங்கிக் கணக்கில் ஏரியுள்ளதா என்பதை மொபைல் மூலம் அறியலாம்...\nஅனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரொக்க உதவி தொகையாக ரூ.1000...\nவீட்டில் அதிகமாக இருக்கும் பல்லிகளை விரட்ட சில எளிய வழிமுறைகள்...\nமுழு அடைப்புக்கு மத்தியில் தனது ஸ்மார்போன் விலைகளை குறைத்தது Samsung\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://www.aangilam.org/2009/08/list-of-propositions.html", "date_download": "2020-07-15T23:43:08Z", "digest": "sha1:NFE5CMUC52VE622P7APGG5ERGZIWUZZC", "length": 23356, "nlines": 309, "source_domain": "www.aangilam.org", "title": "ஆங்கிலம் - Learn English grammar through Tamil: முன்னிடைச்சொற்கள் பட்டியல் (List of Prepositions)", "raw_content": "\nமுன்னிடைச்சொற்கள் பட்டியல் (List of Prepositions)\nஆங்கில இலக்கணத்தின் பேச்சின் கூறுகளில் முன்னிடைச்சொற்களும் ஒன்றாகும். முன்னிடைச்சொற்கள் ஆங்கில மொழியில் நூற்றுக்கணக்கில் உள்ளன. அவற்றில் அடிக்கடி பயன்படும் 70 முன்னிடைச்சொற்கள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன.\nமுன்னிடைச்சொற்களின் பயன்பாடு குறித்தப் பாடங்களை கீழே பார்க்கவும்.\nஉச்சரிப்பு பயிற்சிப்பெற விரும்புவோர் கீழே இணைக்கப்பட்டிருக்கும் ஒலி கோப்பினைச் சொடுக்கி பயிற்சி பெறலாம்.\n1 aboard கப்பலில்/கப்பல் தளத்தில்\n2 about கிட்டத்தட்ட/ சுமார்/ பற்றி/ சுற்றிலும்\n3 above மேலே/ மேல்\n5 after பின்னால்/ பிறகு / பின்\n7 along நீள்வட்டத்தில்/ நெடுக\n8 amid மத்தியில்/ இடையில்\n9 among (பலவற்றின்) நடுவில்/ (பலவற்றிற்கு) இடையே\n10 anti எதிரான/ எதிர்\n11 around சுற்றிலும்/ சூழ்ந்து / சுமார் / கிட்டத்தட்ட\n12 as போல்/ போல / போன்ற / என\n13 at இல்/ இன்\n14 before முன்னர் / முன் / முன்பு / முன்னால்\n15 behind பின்னால் / பின் / பின்னனியில்\n16 below கீழே/ கீழ் / அடியில்\n17 beneath கீழே/ கீழுருக்கும்\n18 beside அருகில்/ பக்கத்தில்\n19 besides மேலும்/...ஐத் தவிர/ தவிர வேறு\n20 between (இரண்டுக்கு) இடையில்/நடுவே\n22 but ஆனால் / மாறாக\n23 by ஆல்/ மூலம்/ அருகில்\n24 concerning அக்கறையுடன்/ தொடர்பான / சம்பந்தமாக / குறித்து\n25 considering பரிசீலித்து/ கருத்தில் கொண்டு/ கருதி\n26 despite ஆனபோதிலும்/ போதிலும் / ஆயினும்/ இருப்பினும்\n27 down கீழே / குறைத்து\n28 during ... காலத்தில்/...பொழுது / காலக்கட்டத்தில் / சமயத்தில்\n29 except தவிர / தவிர்த்து\n32 following தொடர்ந்து / பின்வரும்\n34 from ... லிருந்து / இருந்து\n36 inside உள்பக்கம் / உட்புறம் / உள்ளே\n38 like போன்ற / ஒத்த\n39 minus கழித்து /குறைய / நீக்கிய\n40 near அருகில் / அருகாமையில்\n42 off மூடு/ அணை / அப்பால்\n43 on மீது / மேல் / ... இல்\n44 onto அதனுள்/ க்குள்\n45 opposite எதிரான / எதிராக / எதிர்\n46 outside வெளிப்புறம்/ வெளியே/ வெளியில்\n47 over மேலே / மேல்/ மேலாக\n48 past கடந்த / கடந்த கால\n49 per ஆக / ஒன்றிற்கு / வீதம்\n50 plus ...கூட / அத்துடன் / கூடுதலாக / மேலதிகமாக\n51 regarding குறித்து / சம்பந்தமாக/ தொடர்பான / தொடர்பாக / பற்றி\n52 round சுற்றி/ சுற்றிலும்\n53 since ... லிருந்து/ இருந்து / ...முதல்\n54 than விட / ... விடவும்\n55 through ஊடாக / மூலம் / மூலமாக\n58 towards நோக்கிய / மீதான\n59 under அடியில்/... ன் கீழே\n60 underneath அடியில்/ கீழாக\n61 unlike போலில்லாத / போலன்றி\n62 until வரை / வரைக்கும் / மட்டும்\n63 up மேலே / மேல்\n64 upon மீது / மேல் / அடிப்படையில்\n65 versus எதிராக / எதிர்\n66 via வழியாக / மூலமாக\n69 without இல்லாமல் / இன்றி\n70 throughout முழுவதும் / முழுதும் / முழுவதிலும்\nஇப்பட்டியலில் வழங்கப்பட்டுள்ள முன்னிடைச்சொற்களை நன்கு பயிற்சி செய்துக்கொள்ளுங்கள். ஆங்கிலம் கற்பதற்கு முன்னிடைச்சொற்களின் பயன்பாடுகளை சரியாக விளங்கிக்கொள்ளல் மிகவும் முக்கியமான ஒன்றாகும். எந்த இடத்தில் எந்த முன்னிடைச்சொல்லை பயன்படுத்தவேண்டும் என்பது மிகவும் முக்கியம். ஏனெனில் வாக்கியங்களில் பொருத்தமற்ற முன்னிடைச்சொற்களை பயன்படுத்திவிட்டால் முழு வாக்கியத்தின் பொருளே மாறிவிடும்.\nமேலே உள்ள பட்டியலில் 70 முன்னிடைச்சொற்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. ஆனால் ஆங்கிலத்தில் நூற்றுக் கணக்கான முன்னிடைச் சொற்கள் உள்ளன. உங்கள் ஆங்கில மொழி ஆளுமையை மேலும் வளர்த்துக்கொள்ள விரும்பினால் இப்பட்டியிலில் உள்ளடக்கப்படாத முன்னிடைச்சொற்களின் பயன்பாடுகளையும் கற்றுக்கொள்ளுங்கள்.\nஇங்கே இப்படியலில் உள்ள சொற்கள், முன்னிடைச்சொற்களாக பயன்படும் போதான தமிழ் பொருளே மேலே வழங்கப்பட்டுள்ளன. அதேவேளை இச்சொற்கள் முன்னிடைச்சொற்கள் அல்லாத ஏனையப் பயன்பாட்டின் போது அவற்றில் பொருள் மாறுபடும் என்பதை கவனத்தில் கொள்ளவும்.\nஆங்கில வாக்கியங்களில் முன்னிடைச்சொற்கள் எவ்வாறு பயன்படுகின்றன என்பதனை பயில விரும்புவோர் கீழுள்ள இணைப்புகளை சொடுக்கி பயிற்சி பெறவும்.\nPrepositions Of Time (நேர முன்னிடைச்சொற்கள்)\nPrepositions Of Place (இட முன்னிடைச்சொற்கள்)\nPrepositions Of Direction ((திசை முன்னிடைச்சொற்கள்)\n மீண்டும் அடுத்தப் பாடத்தில் சந்திப்போம்.\nபாடங்களை மின்னஞ்சல் ஊடாகப் பெறுங்கள்.\nஆங்கில பாடப் பயிற்சி 01\nஆங்கில பாடப் பயிற்சி 02\nஆங்கில பாடப் பயிற்சி 03\nஆங்கில பாடப் பயிற்சி 04\nஆங்கில பாடப் பயிற்சி 05\nஆங்கில பாடப் பயிற்சி 06\nஆங்கில பாடப் பயிற்சி 07\nஆங்கில பாடப் பயிற்சி 08\nஆங்கில பாடப் பயிற்சி 09\nஆங்கில பாடப் பயிற்சி 10\nஆங்கில பாடப் பயிற்சி 11\nஆங்கில பாடப் பயிற்சி 12\nஆங்கில பாடப் பயிற்சி 13\nஆங்கில பாடப் பயிற்சி 14\nஆங்கில பாடப் பயிற்சி 15\nஆங்கில பாடப் பயிற்சி 16\nஆங்கில பாடப் பயிற்சி 17\nஆங்கில பாடப் பயிற்சி 18\nஆங்கில பாடப் பயிற்சி 19\nஆங்கில பாடப் பயிற்சி 20\nஆங்கில பாடப் பயிற்சி 21\nஆங்கில பாடப் பயிற்சி 22\nஆங்கில பாடப் பயிற்சி 23\nஆங்கில பாடப் பயிற்சி 24\nஆங்கில பாடப் பயிற்சி 25\nஆங்கில பாடப் பயிற்சி 26\nஆங்கில பாடப் பயிற்சி 27\nஆங்கில பாடப் பயிற்சி 28\nஆங்கில பாடப் பயிற்சி 29\nஆங்கில பாடப் பயிற்சி 30\nஆங்கில பாடப் பயிற்சி 31\nஆங்கில பாடப் பயிற்சி 32\nஆங்கில பாடப் பயிற்சி 33\nஉடல் உறுப்புகள் Body parts\nஇத்தளத்திற்கு இணைப்பு வழங்குவதன் மூலம், ஆங்கிலம் கற்க விரும்பும் ஆர்வலர்களுக்கு நீங்களும் உதவலாம். கீழே உள்ள நிரல் துண்டை வெட்டி உங்கள் வார்ப்புருவில் (Cut > Paste) ஒட்டிவிடுங்கள். நன்றி\nஇந்த ஆங்கிலம் (AANGILAM) வலைத்தளத்தின், ஆங்கில பாடப் பயிற்சிகள் பலருக்கும் பயன்படவேண்டும் எனும் நன்நோக்கிலேயே பதிவிடப்படுகின்றன. இத்தளத்திற்கு நீங்கள் இணைப்பு வழங்குதல் மிகவும் வரவேற்கத்தக்கது. அது, ஆங்கிலம் அத்தியாவசியமாகிவிட்ட இக்காலக்கட்டத்தில் மேலும் பலருக்கு ஆங்கிலம் கற்றிட நீங்களும் உதவியதாக இருக்கும். அதேவேளை இத்தளத்தின் பாடப் பயிற்சிகளை பத்திரிக்கைகள், சஞ்சிகைகள், இணையத்தளங்கள், வலைப்பதிவுகள், மன்றங்கள், கருத்துக்களங்கள் போன்றவற்றில் நீங்கள் அறிமுகப் படுத்த விரும்புவதாயின், பாடத்தின் ஒரு பகுதியை மட்டும் இட்டு, குறிப்பிட்ட பாடத்திற்கான (URL) இணைப்பு வழங்குதல் நியாயமான செயற்பாடாகக் கருதப்படும். இணைய வழி அல்லாத செய்தித்தாள்கள், சஞ்சிகைகள் என்றால் கட்டாயம் எமது வலைத்தளத்தின் பெயரை www.aangilam.org குறிப்பிடல் வேண்டும். அத்துடன் (aangilam AT gmail.com) எனும் எமது மின்னஞ்சல் முகவரி ஊடாகவோ அல்லது குறிப்பிட்ட பாடத்தில் பின்னூட்டம் ஊடாகவோ அறியத்தருதல் வரவேற��கப்படுகின்றது. அவ்வாறின்றி, பாடங்களை முழுதுமாக வெட்டி ஒட்டி, உள்ளடக்கங்களை மாற்றி பதிவிடல்/மீள்பதிவிடல்; நூல், மின்னூல், செயலி வடிவில் வெளியிடல் போன்றவை உள்ளடக்கத் திருட்டாகும். எனவே அவ்வாறு செய்யாதீர்கள். மேற்கூறியவை மட்டுமன்றி, எமது எழுத்துமூல அனுமதியின்றி, எவரும் எவ்விதமான வணிகப் பயன்படுத்துதலும் கூடாது. மேலும் இப்பாடங்கள் மேலும் மேம்படுத்தப்பட்ட நிலையில் (விடுப்பட்ட பாடங்களுடன்) நூல் வடிவில் விரைவில் வெளிவரும் என்பதனை அறியத் தருகின்றோம். அப்போது, அந்நூல் தொடர்பான அறிவித்தலை இத்தளத்தின் முகப்பில் காணலாம். நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ourjaffna.com/en/cultural-heroes/%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5", "date_download": "2020-07-16T00:15:55Z", "digest": "sha1:XV4ET5EXEQVNPYIGSRB6YXV2AAEGCBBT", "length": 7160, "nlines": 142, "source_domain": "ourjaffna.com", "title": "அளவெட்டி சிந்தனைச் செல்வர் பொ.கைலாசபதி | யாழ்ப்பாணம் : Jaffna | யாழ்ப்பாணம் : Jaffna", "raw_content": "\nஅளவெட்டி சிந்தனைச் செல்வர் பொ.கைலாசபதி\nஅவர்கள் அறிவியல்மாணி(B.Sc) பட்டம் பெற்றவர். மெய்யியல் அறிஞராக விளங்கினார். தமிழிலும் சைவத்திலும் பேரறிஞராக விளங்கியவர் இலக்கிய கலாநிதி பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை அவர்கள். இவர் திருநெல்வேலி சைவாசிரிய கலாசாலையில் தமிழ்பேராசிரியராக விளங்கினார். அங்கு சிந்தனைச்செல்வர் பொ. கைலாசபதி அவர்கள் உப அதிபராயிருந்தார். பண்டிதமணி இவரைத் தனது குருநாதர் என்கிறார். அவர் தமது சிந்தனைகளைப் பண்டிதமணி மூலம் பரவச்செய்தார். பண்டிதமணி அவரிடம் கற்றது பற்றிப் பின்வருமாறு கூறுகிறார்.\nஒரு நாள் (15-10-1940) மிக்க அச்சத்துடன் பேனையும் கையுமாய் குறிப்புப் புத்தகத்துடன் அந்த மகானை அணுகினேன். பாஷை இரண்டென்று தொடங்கி ஆரியமும் தமிழும் என்ற பாடம் நடந்தது. அவர் எனக்கு நடத்திய பாடம் ஆயிரத்திற்குக் குறையா. “உப அதிபர் ஆயிரம்” என்று ஒருவாறு ஒருபுத்தகம் தொகுக்கலாம் போலும்…. பெரும்பாலும் அவர் சிந்தனைகளை எட்டமுடியவில்லை. எல்லாவற்றையும் எழுதிக் கொண்டேன். அவர் தொடாத துறைகளே இல்லை. -சிந்தனைக்களஞ்சியம் அளவெட்டி தந்த அறிவுச் செல்வம் 1978பக் 232-239.\nபண்டிதமணி சிந்தனைச் செல்வர் கற்பித்தவற்றையெல்லாம் முடிந்தவரை எழுதிக்கொண்டார். இவற்றைப் பலருக்கும் படிக்கக் கொடுத்தார். பண்டிதமணி மறைந்தபின்னர் பேராசிரியர் சு. சுசீந்திரராசா திரு. சுபாரத்தினம் இருவரும் இவற்றை யாழ் பல்கலைக்கழக சார்பில் வெளியிட்டு அவரின் சிந்தனைகளுக்கு நிலைத்த வாழ்வைக் கொடுத்துள்ளனர். அவர்கள் பதிப்பித்த இந்த நூலுக்கு இலக்கிய கலாநிதி. பண்டிதர் மு. கந்தையா (பி.எ) விளக்கவுரை எழுதியுள்ளார்.\nசிந்தனைச் செல்வர் பொ. கைலாசபதி 1902 இல் பிறந்தார். 2002 ஆம் ஆண்டு அவரது பிறந்த நூற்றாண்டு.\nஇவரின் அறிவாற்றலை வளர்க்க முதலில் காரணமாக விளங்கியவர் பன்னாலை சிவானந்தையர். இவரிடமே ஆங்கிலம். வடமொழி அறிவினை இளமையிலேயே பெற்றுக் கொண்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cinema/06/174658", "date_download": "2020-07-16T01:01:03Z", "digest": "sha1:RO7ETEGOT7TKPSTJGPLUZ5644E7NOJLN", "length": 6879, "nlines": 67, "source_domain": "www.cineulagam.com", "title": "காப்பான் படத்தில் நடிக்க வேண்டிய டாப் ஹீரோ, நிராகரித்ததால் சூர்யாவுக்கு கிடைத்த வாய்ப்பு - Cineulagam", "raw_content": "\nஅழகு சீரியல் நிறுத்த இது தான் உண்மையான காரணம், சீரியல் நடிகையே கூறிய அதிகாரப்பூர்வ தகவல்\nதளபதி விஜய்யுடன் நடிக்க மறுத்த மூத்த முன்னணி நடிகர்.. காரணம் என்ன தெரியுமா. இதோ\nபூதாகரமாக வெடித்த பிரச்சினை... நிரூபர்களிடம் கண்ணீர் விட்டு கதறிய வனிதா வைத்த செக்\nதளபதி 65 படத்தை கைவிட்ட விஜய் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் இருந்து கைமாறிய படம்..\nவெளிநாட்டிலிருந்து வந்து தனிமைப்படுத்தப்பட்ட பெண்.. அறையில் பெற்றோர்கள் கண்ட அதிர்ச்சி காட்சி\nவிஜய் படத்தை கைவிட்டுவிட்டு வேறு ஒரு முன்னணி நடிகரை கமிட் செய்த சன் பிக்சர்ஸ்.. செம்ம மாஸ் அப்டேட்..\nநள்ளிரவு 12 மணிக்கு நடிகை ராதிகா கொடுத்த சர்ப்ரைஸ்... இன்ப அதிர்ச்சியில் சரத்குமார் தீயாய் பரவும் அசத்தல் புகைப்படம்\nகடும் உக்கிரமாக கடக ராசிக்கு வரும் சூரியன் இந்த 5 ராசிக்கும் காத்திருக்கும் பேரழிவு இந்த 5 ராசிக்கும் காத்திருக்கும் பேரழிவு தனுசு ராசி மிகவும் அவதானம்....\nசூரியா தேவியின் மறுப்பக்கம், லீக் ஆகும் போட்டோ, இதோ...\nநாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் தீடீர் மாற்றம்\nபுடவையில் வானி போஜன் என்ன அழகு பாருங்கள், புகைப்படங்கள் இதோ\nபிரபல நடிகை சான் ரியா கலக்கல் போட்டோஷுட்\nஆளே மாறிப்போன அதுல்யா, இதோ புகைப்படங்கள்\nவிஸ்வாசம் அனிகாவா இது, செம்ம ட்ரெண்டிங் போட்டோஷுட் புகைப்படங்கள்\nபிரபல நடிகை ஈஷா ரெப்பாவின் கியூட் புகைப்படங்கள்\nகாப்பான் படத்தில் நடிக்க வேண்டிய டாப் ஹீரோ, நிராகரித்ததால் சூர்யாவுக்கு கிடைத்த வாய்ப்பு\nகே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா-மோகன்லால் நடித்துள்ள காப்பான் படம் வரும் வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆகிறது. இதற்கான ப்ரோமோஷன் பணிகளில் சூர்யா மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.\nசமீபத்தில் சூர்யா பேசும்போது காப்பான் படம் உண்மையில் 2012ல் ஒரு டாப் ஹீரோவுக்காக எழுதப்பட்ட கதை என்றும் அவர் நடிக்காமல் போனதால் இந்த வாய்ப்பு தற்போது தனக்கு வந்ததாக தெரிவித்துள்ளார்.\n\"அயன் தான் என் சிறந்த படம் என இப்போதும் சொல்கிறார்கள். மாற்றான் படமும் என் கேரியரில் முக்கியமான ஒன்று. கே.வி.ஆனந்த் எப்போதும் என்னை வேறு விதமாக பார்ப்பவர், என்னிடம் இருந்து பெஸ்ட்டாக வெளிக்கொண்டு வருபவர்\" என இயக்குனர் கே.வி.ஆனந்த் பற்றி சூர்யா தெரிவித்துள்ளார்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2249907", "date_download": "2020-07-16T01:20:48Z", "digest": "sha1:NNJ6NBUAV6JJR7Z3MGHHCGQWQRK6SYL6", "length": 19537, "nlines": 289, "source_domain": "www.dinamalar.com", "title": "லயோலா கருத்துக் கணிப்பும், பழைய வரலாறும்| Dinamalar", "raw_content": "\nராஜஸ்தான் அரசியலில் தொடரும் குழப்பம் : 19 ...\nஐ.நா., கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகிறார்\n‛ஏர்-இந்தியா' அலுவலகங்கள் ஜூலை 20 முதல் செயல்படும்\nஅமெரிக்காவில் பிரபலங்களின் டுவிட்டர் கணக்குகள் ...\nசெயலியை நீக்கு அல்லது பதவி விலகு: ராணுவ அதிகாரி மீது ... 1\nதேர்தல் கமிஷனர் பதவியை ராஜினாமா செய்கிறார் லவாசா\nசிங்கப்பூரில் கடந்த 24 மணிநேரத்தில் 249 பேருக்கு ... 1\n'கருப்பர் கூட்டம்' கண்டித்து இன்று மாலை சஷ்டி ... 13\nரூ.300 கோடி அவசர கொள்முதல்: முப்படைகளுக்கு சிறப்பு ... 2\nபிளாஸ்மா தானம் செய்தால் ரூ. 5000 பரிசு: கர்நாடகா ...\nலயோலா கருத்துக் கணிப்பும், பழைய வரலாறும்\nசென்னை: சமீபத்தில் லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் கருத்துக்கணிப்பு எடுத்ததாக வெளியான தகவலில் திமுக அதிக இடங்களை பிடிக்கும் என கூறப்பட்டிருந்தது. ஆனால் இந்த கணிப்புக்கும் கல்லூரிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கல்லூரி நிர்வாகம் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது.\nக���ந்த கால கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் மாறியே வந்துள்ளன. 2011 லிருந்து \"புலனாய்வு புலி\" லயோலா கருத்துக்கணிப்புகள் வருமாறு:\n\"திமுக கூட்டணி\" வெற்றி வாய்ப்பு உண்மை நிலவரம்:\n2..லயோலா 25+/39. (2014)...மக்கள் தீர்ப்பு 0/39.\n4..லயோலா (ஆர் கே நகர்).20000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி.மக்கள்: டெபாஸிட் காலி..\nஇப்படி சமூகவலை தளங்களில் தகவல்கள் வைரலாக பரவுகின்றன.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags கருத்துக்கணிப்பு பழைய வரலாறு\nஇந்துக்களுக்கு எதிராக பேசும் தலைவர்கள்(153)\nராகுல் பேரணி பச்சைக் கொடியால் பரபரப்பு(36)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nதமிழ்நாட்டின் எல்லா ஊடகங்களும் திமுகவின் கைக்கூலிகள். ஆனால் இவர்களின் பித்தலாட்டம் இனிஎடுபடாது. ஏனென்றால் இப்போது மக்கள் சமூக வலை தளங்களில் தான் அதிகம் பார்க்கின்றனர். எனவே இந்த பொய் ஊடகங்களின் பித்தலாட்டம் தவுடுபொடியாகும். திமுக மற்றும் அதன் கூட்டணி காட்சிகள் மண்ணை கவ்வும்.\nஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜக இணைந்து நாடுமுழுவதும் சென்று நடத்திய தேர்தல் கணிப்பில் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு 216 இடங்களும், பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு 182 இடங்களும் கிடைக்கும் என்று நாக்பூர் டுடே பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.\nஇந்த கல்லூரியில் ராஜநாயகம் என்ற ஆசிரியர் ஏற்று சொல்லப்படும் திமுக ஜால்ரா அனுதாபி எப்போதுமே திமுகவுக்கு ஆதரவாக கருத்து கணிப்பு என்ற பெயரில் ஒரு கருத்து திணிப்பை நடத்தி வருவது பற்றி தமிழ் நாட்டில் உள்ள அணைத்து மக்களும் அறிவர் . அதே போலத்தான் இதுவும். முதலில் இந்த கருத்து (தி)கணிப்புகளை நிறுத்த வேண்டும்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத���தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஇந்துக்களுக்கு எதிராக பேசும் தலைவர்கள்\nராகுல் பேரணி பச்சைக் கொடியால் பரபரப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/05/12030824/1035100/Pykara-lake-falls-ooty.vpf.vpf", "date_download": "2020-07-16T00:50:46Z", "digest": "sha1:KE7LHC4HPUPSKWRLYDQXEJ4RN4EMWOQS", "length": 7336, "nlines": 68, "source_domain": "www.thanthitv.com", "title": "பைகாரா நீர்வீழ்ச்சிக்கு குவியும் சுற்றுலாப் பயணிகள்", "raw_content": "\nஅர���ியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபைகாரா நீர்வீழ்ச்சிக்கு குவியும் சுற்றுலாப் பயணிகள்\nஊட்டி பைகாரா நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.\nஊட்டி பைகாரா நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. சில நாட்கள் பெய்த மழை காரணமாக, இயற்கை எழில் கொஞ்சம் பகுதியில் அமைந்துள்ள பைகாரா நீர்வீழ்ச்சியில் தண்ணீர் அதிகளவில் வருகிறது. வெள்ளி உருகி துள்ளி ஓடுவது போல் நீர்வீழ்ச்சி உள்ளதால், இங்கு வந்த புகைப்படம் எடுத்துக் கொள்ள ஏராளமான சுற்றுலாப் பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். பைகாரா சாலையில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால் போக்குவரத்து நேரிசல் ஏற்பட்டது.\nசந்தன கடத்தல் வீரப்பன் மகளுக்கு பாஜகவில் பதவி\nதமிழகத்தில் புதிய பாஜக நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.\nகாஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையாவுக்கு கொரோனா\nகாஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையாவுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் இன்று 5,000 பேர் குணமடைந்தனர் - மேலும் 4,496 பேருக்கு தொற்று உறுதி\nதமிழகத்தில் இன்று 4 ஆயிரத்து 496 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.\nகொரோனா நிவாரண நிதி : தெரியப்படுத்துவதில் சிக்கல் என்ன - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி\nகொரோனா நிவாரண நிதியாக எவ்வளவு தொகை பெறப்பட்டது என்பதை தெரியபடுத்துவதில் என்ன சிரமம் உள்ளது என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.\nமின்கட்டணம் - மேலும் 15 நாட்கள் அவகாசம்\nசென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மதுரை, தேனி ஆகிய 6 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் வரும் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.\nசாத்தான்குளம் அருகே 7 வயது சிறுமி கொடூர கொலை - தமிழகத்தில் அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்களால் அதிர்ச்சி\nசாத்தான்குளம் அருகே 7 வயது சிறுமி கொடூரமாக கொல்லப்பட்ட வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=5321", "date_download": "2020-07-16T01:19:22Z", "digest": "sha1:GMJ43Q27UQKHDMKHAL2TIXYG2FCTXYC7", "length": 6993, "nlines": 90, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nவியாழன் 16, ஜூலை 2020\nதொடர்புக்கு / Contact us\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nதென்னிலங்கையில் மீண்டும் கலவரம் -வீடுகள்-கடைகள் தீக்கிரை\nதென்னிலங்கையின் சில பகுதிகளில் மீண்டும் கலவரம் ஏற்பட்டுள்ளது. வீடுகள், கடைகள், கட்டடங்கள் ஆகியவை கலவரக்காரர்களால் தீ வைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளன. தென்னிலங்கையின் குருணாகல் மாநிலத்தில் சில இடங்களில் சிங்கள அமைப்புகளைச் சேர்ந்த சிலர்,கடைகளுக்கு தீ வைத்தனர்.\nகடந்த ஈஸ்டர் தினத்தன்று நடந்த மனித வெடிகுண்டு தாக்குதல்களில் நூற்றுக்கணக்கானோர் பலியானதைத் தொடர்ந்து இலங்கையில் பதற்ற நிலை நீடித்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் வடபகுதியில் இருவேறு மதத்தினரிடையே கடும் மோதல் ஏற்பட்டது. தென்னிலங்கை பகுதியில் கலவரங்கள் வெடித்துள்ளன. தென்னிலங்கையில் அமைந்திருந்த அரபிக் கல்லூரி ஒன்று தீ வைக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.\nஇந்தப் பகுதிகளுக்கு உடனடியாக இலங்கை ராணுவம் அனுப்பப்பட்டிருக்கிறது. கலவரப் பகுதிகளில் ஆயுதப் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பை நிலைநிறுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஈஸ்டர் தினத்தன்று நடந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு பொறுப்பானவர்களை உடனடியாக தண்டிக்க வேண்டும் என்று சிங்கள அமைப்புகள் பல கோரிக்கை விடுத்திருந்த நிலையில் இந்த கலவரம் வெடித்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nசுதந்திர தினத்தன்று தேசிய கீதம் தமிழ்மொழியிலும் இசைக்கப்பட வேண்டும்\nமைத்திரிபால ஸ்ரீசேனவின் அதிரடி அறிவிப்பு\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்��ிரிபால\nகோத்தபாயவின் அரசாங்கம் சமமான பாதுகாப்பு வழங்குவதாகத் தெரிவிப்பு\nஅதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்\nஅதிபர் வேட்பாளர் விரைவில் அறிவிப்பு\nபதவி விலகப் போவதாக தேர்தல் ஆணைக்குழு தலைவர் எச்சரிக்கை\nமுதலில் மாகாண சபைத் தேர்தல்களை நடத்த வேண்டியது\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnalnews.com/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-07-16T00:03:30Z", "digest": "sha1:4W7FZFF3H4SHALAELYZZ2F7NHNL6FI52", "length": 25817, "nlines": 336, "source_domain": "minnalnews.com", "title": "சுங்கச்சாவடி பிரச்னைக்கு ஒரே தீர்வு – வேல்முருகன் அதிரடி | Minnal News", "raw_content": "\nகுரு பெ யர்ச்சி பலன்கள்\nசாத்தான்குளம் தந்தை, மகன் சித்ரவதை கொலையை தாமாக முன்வந்து விசாரித்த நீதிபதி இடமாற்றம்\n‘நாகர்கோவிலில் சேதப்படுத்தப்பட்ட காமராஜா் சிலையை சீரமைக்க தயாா்’\nகுமரி : ஆரல்வாய்மொழியில் திருமணம் முடிந்த மறுநாள் மணப்பெண்ணுக்கு கொரோனா உறுதி… பெரும் பரபரப்பு..\nசளி மாதிரி கொடுத்த மறுநாளே கடை அமைத்த வியாபாரிகள் கோயம்பேடாக மாறுகிறதா வடசேரி சந்தை\nதனது மகளுடன் ஜாலியான பைக் ரைடு போகும் தோனி\nசோத்துக்கு வழியில்லாமல் மக்கள் தவிக்கிறார்கள்… ஆனால் நீங்க கூத்து அடிக்கிறீங்க.. கடுப்பான சானியா மிர்சா..\nபணம் முக்கியமல்ல : ஐபிஎல் கூட்டத்தில் அணி உரிமையாளர்கள் முடிவு.\nமீண்டும் தோற்றது இந்திய அணி… தொடரை கைப்பற்றியது நியூசிலாந்து\nAllமுன்னோட்டம்விமர்சனம்சினிமா கேலரிதமிழ் சினிமாஇந்திய சினிமாஹாலிவுட் சினிமாசின்னத்திரைநட்சத்திர பேட்டி\n52 வயதில் குழந்தை பெற்ற நடிகை ரேவதி..\n3ம் திருமண சர்ச்சைக்கு வனிதா விஜயகுமார் விளக்கம்\n100 ஏக்கரில் சொகுசு வீடு.. ஆடம்பர கார்… லைஃப் ஸ்டைலை மாற்றிய பாகுபலி…\nரசிகர்களின் வெறித்தனம்.. தமிழகத்தில் பட்டையை கிளப்பும் விஜய் போஸ்டர்\nAllநட்சத்திர பலன்பெயர்ச்சி பலன்கள்குரு பெ யர்ச்சி பலன்கள்பஞ்சாங்கம்விரதம்\nராசி பலன் & ஜோதிடம்\nதனித்தனி ஃபேனில் தூக்கில் தொங்கிய இரட்டை சகோதரிகள்.. ஆன்லைனில் யாரும் மிரட்டினரா\nராசி பலன் & ஜோதிடம்\nமே 28 – ம் தேதி வரை 144 தடை நீடிப்பு \nபினராயி விஜயன் அவர்களே…… உண்மையில் நீங்கள் யார்\nமூடிக்கிடக்கும் மருத்துவமனைகள் – நலமாய் வ��ழும் மக்கள் – அம்பலமாகும் தகிடுதத்தங்கள்\nAllஆன்மீகச் செய்திகள்ஆலய தரிசனம்நம்ம ஊரு சாமிதிருத்தலங்கள்விழாக்கள்வழிபாடு முறைகள்கிறிஸ்தவம்இஸ்லாம்யோகா\nமாட்டுச்சாணம் ரூ500, மாட்டு மூத்திரம் (கோமியம்) ரூ.1000: கொரோனாவால் சூடுபிடிக்கும் புது பிசினஸ்\nயுகாதி திருவிழாவுக்கு பக்தா்கள் வர வேண்டாம்: மாதேஸ்வரன் மலைக்கோயில் அறிவிப்பு\nதப்பித்த திருப்பதி வெங்கடாஜலபதி மாட்டிக்கொண்ட பூரி ஜெகந்நாதர்\nகோயில்களில் சாத்தான் இருப்பதாக சும்மாதான் சொன்னேன்.. மோகன் சி லாசரஸ் அந்தர் பல்டி…\nAllஅழகு குறிப்புசமையல்ஷாப்பிங்சுய தொழில்கர்ப்பகாலம்குழந்தை வளர்ப்புசாதனை மகளிர்\nசரசரவென குறையும் தங்கம் விலை..\nபெண்கள் த்ரெட்டிங் செய்வதால் உயிருக்கு ஆபத்தா\nபெண்கள் ஏன் அவர்களது அப்பாவை மிகவும் விரும்புகிறார்கள் தெரியுமா.\n4 நாட்களில் 2 முறை பணியிட மாற்றம்; பெங்களூரு பெண் IPS அதிகாரியிசோக கதை…\nAllஈழம்மலேசியா & சிங்கப்பூர்ஆஸ்திரேலியாஅரபு நாடுகள்அமெரிக்காஐரோப்பாஆப்பிரிக்காமொரிசியஸ்சீனாகனடா\nசிறு படகு முதல் பெரும் கப்பல் வரை: சீனாவின் வளர்ச்சி\nகருப்பின மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த டிம் குக், நாதெல்லா, சுந்தர் பிச்சை\nஇலங்கை அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் திடீர் மரணம்\nஹோட்டல் துறையில் 4 லட்சம் வேலை இழக்கும் அபாயம்\nதாறுமாறாக ஏறும் தங்கம் விலை..விரைவில் ரூ.40000த்தை எட்டும் ஆபத்து \nஊமத்தை காயின் சிறந்த மருத்துவப் பயன்கள்\nதிவாலான எஸ் பேங் – ஒரு நாள் முன்பு 250 கோடி எடுத்த நிறுவனம்…\nAllகல்விசிறப்பு கட்டுரைநகைச்சுவைகாலநிலைவணிகம் & நிதிசமையல்\nஹூபலி – அங்கோலா ரயில் திட்டம்… அழியபோகிறது மேற்கு தொடர்ச்சி மலை\nவிஜயகாந்த் கல்லூரியில் உடலை புதைக்க தரமுடியாது… ஆனால் சட்டப்படி ஒன்றை செய்யலாம் விஜயகாந்த் –…\nகரோனா விடுமுறை: வரமா, சாபமா\nகொரோனா பரிசோதனை ‘கிட்’ கண்டுபிடித்த நிறைமாத கர்ப்பிணி- சிறப்பு கட்டுரை\nHome தமிழகம் சுங்கச்சாவடி பிரச்னைக்கு ஒரே தீர்வு – வேல்முருகன் அதிரடி\nசுங்கச்சாவடி பிரச்னைக்கு ஒரே தீர்வு – வேல்முருகன் அதிரடி\n“சுங்கச்சாவடி பிரச்னைகளைத் தீர்க்க வரே வழி, அவற்றை முழுவதுமாக அகற்றுவதுதான்” என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்து உள்ளர்.\nதமிழகதில் தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவ��ிகள் மிக அதிக அளவில் அமைக்கப்பட்டுள்ளன. ஆண்டுக்கு ஆண்டு இந்த சுங்கச்சாவடிகளில் கட்டணங்களும் உயர்த்தப்படுகின்றன. இதற்கு எதிராக பல்வேறு வழக்குகள் நீதிமன்றங்களில் நடந்து வருகின்றன. தமிழகத்தில் வாகனம் ஓட்டும் பலரும் இந்த சுங்கச்சாவடிகளினால் அவதிப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.\nஇந்த சுங்கச்சாவடி பிரச்னைக்கு எதிராக தொடர்ந்து போராடி வருபவர் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன். நீதிமன்றங்களில் சுங்கச்சாவடிகளுக்கு எதிராக பல்வேறு வழக்குகளைத் தொடர்ந்துள்ள வேல்முருகன், ஒருமுறை அந்த அமைப்புகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் சுங்கச்சாவடி ஒன்றை அடித்து நொறுக்கினார்.\nபகல் கொள்ளை போன்ற இந்தப் பிரச்னையைத் தீர்ப்பது பற்றி பேசிய வேல்முருகன், “சுங்கச்சாவடி பிரச்னைகளைத் தீர்க்க வரே வழி, அவற்றை முழுவதுமாக அகற்றுவதுதான்.\nஅதற்கு என்ன அவசியம் என்று நான் சொல்கிறேன். இந்தியாவில் ஒரு வாகனத்தை நாம் வாங்கினால், வாழ்நாள் முழுவதும் நாட்டில் பயணிப்பதற்கென்று சாலை வரி விதிக்கப்படுகிறது. அப்போது ஒரு பெரும் தொகை அரசுக்குக் கொடுக்கப்படுகிறது. இந்நிலையில் அதையும் தாண்டி, 30 கிலோ மீட்டருக்கு ஒரு இடத்தில் சுங்கச்சாவடியை நிறுவி அதன் மூலம் பகல் கொள்ளை அடிக்கப்படுகிறது.\nதமிழகத்தில் இருக்கும் ஒட்டுமொத்த வாகன ஓட்டிகளும், வாகனத்தை வைத்திருப்பவர்களும் சுங்கச்சாவடிகள் ஒழிக்கபட வேண்டும் என்றுதான் விரும்புகிறார்கள். அந்த வகையில்தான் அவற்றை நீக்குவது ஒன்றுதான் ஒரே வழி என்கிறோம். வாகன ஓட்டிகளுக்கு இந்த சுங்கச்சாவடிகளால் மிகுந்த மன உளைச்சல் ஏற்படுகிறது, இது விபத்திற்கு வழி வகுக்கும்” என்று காட்டமாக பேசினார்.\nPrevious articleதஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு தமிழ், சமஸ்கிருதம் இரண்டு மொழிகளிலும் நடத்தப்படும் – மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nNext articleபிக் பாஸ் தர்சனால் எனக்கு நெஞ்சு வலி வந்தது: மாடல் ஷனம் பரபரப்பு புகார்\nகொரோனா: தமிழகத்தில் பலி 2 ஆயிரத்தை தாண்டியது\nசென்னையில் ஊரடங்கில் முடிவுக்கு வருகிறது, புதிய கட்டுப்பாடுகளும், தளர்வுகளும் வெளியீடு..\nஅமைச்சர் செல்லூர் ராஜுவின் மனைவி ஜெயந்திக்கு கொரோனா\nடேஸ்ட்டி ஐஸ் கிரீம் வீட்டிலேயே செய்யும் எளிய முறை\nராஜிவ் காந்தி மருத்துவமனையில் இருந்து தப்பிய கொரோனா நோயாளி – கட்டிப்பிடிப்பேன் என்று தொடர்...\nகொரோனா ஊரடங்கு …. பயணிகள் ரயில்சேவையை தொடங்கும் திட்டம் தற்போது இல்லை: ரயில்வே துறை...\nஅயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு : சாகும் வரை ஆயுள் தண்டனை –...\nபள்ளி, கல்லூரிகளை எப்போது திறக்கப்படும்: மத்திய அமைச்சா் ரமேஷ் போக்ரியால் பரபரப்பு பேட்டி\nஇனி தோப்புக்கரணம் போட்டால் பிளாட்பாரம் டிக்கெட் இலவசம்\nஸ்டாலின் இரகசிய ஆலோசனை – சிக்குவாரா சீமான்\nஅரபிக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி தென் தமிழகத்தில் கனமழை பெய்யும்\nகொரோனா: தமிழகத்தில் பலி 2 ஆயிரத்தை தாண்டியது\n இன்று முதல் கூடுதல் தளர்வு அறிவிப்பு .\nகாஷ்மீர்: பாஜக மாவட்ட தலைவர், தந்தை, சகோதரர் சுட்டுக்கொலை – நடந்தது என்ன\nஉ.பி-யில் 8 காவலர்களை சுட்டுக் கொன்ற ரவுடி விகாஸ் துபே ம.பி-யில் கைது\nசாத்தான்குளம் தந்தை, மகன் சித்ரவதை கொலையை தாமாக முன்வந்து விசாரித்த நீதிபதி இடமாற்றம்\nநாம் தமிழர் கட்சி வேட்பளார் மீது திமுக தாக்குதல்\nகுமரி : மார்த்தாண்டம் அருகே மாங்காலை பகுதியை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா பாதிப்பு\n – கொதிக்கும் மாணவர்கள் – அதிர்ச்சியில் காங்கிரஸ்\nஇன்றைய இணைய உலகில் எது உண்மை செய்தி எது பொய் செய்தி என்பதை பிரித்து அறியமுடியாத நிலையில், தமிழர்களின் உண்மை செய்திகளை உலகெங்கும் வாழும் தாய்தமிழ் சொந்தங்களுக்கு கொண்டு சேர்க்கும் அரும்பணியை திறம்பட செய்வதற்கு \"மின்னல்\" செய்தி இணைய ஊடகத்தை துவங்கி இருக்கிறோம்.\nமருத்துவர் உடலைப் புதைக்க எதிர்ப்பு தெரிவித்து தாக்குதல்; தாமாக முன் வந்து வழக்கை எடுத்த...\nதிமுக பொதுச்செயலாளர் ஆகிறார் துரைமுருகன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/compare/volvo-s60-and-volvo-s60-cross-country.htm", "date_download": "2020-07-16T01:45:40Z", "digest": "sha1:GW27EOTJO654FDJ7G3M3O5VGXZPMGR7F", "length": 21515, "nlines": 606, "source_domain": "tamil.cardekho.com", "title": "வோல்வோ எஸ்60 விஎஸ் வோல்வோ எஸ்60 கிராஸ் country ஒப்பீடு - விலைகள், வகைகள், அம்சங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புநியூ கார்கள்ஒப்பீடு கார்கள்எஸ்60 கிராஸ் கிராஸ் போட்டியாக எஸ்60\nவோல்வோ எஸ்60 கிராஸ் country ஒப்பீடு போட்டியாக வோல்வோ எஸ்60\nவோல்வோ எஸ்60 கிராஸ் country\nவோல்வோ எஸ்60 கிராஸ் country போட்டியாக வோல்வோ எஸ்60\nசாலை விலை No No\n��ிடைக்கப்பெறும் நிறங்கள் - -\nகிடைக்கப்பெறும் பைனான்ஸ் (இஎம்ஐ) No No\nபவர் ஸ்டீயரிங் Yes Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes\nகாற்று தர கட்டுப்பாட்டு Yes Yes\nரிமோட் ட்ரங் ஓப்பனர் Yes Yes\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் Yes Yes\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட் Yes Yes\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் Yes Yes\nட்ரங் லைட் Yes Yes\nவெனிட்டி மிரர் Yes Yes\nபின்பக்க படிப்பு லெம்ப் Yes Yes\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் Yes Yes\nமுன்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்புற ஏசி செல்வழிகள் Yes No\nசீட் தொடை ஆதரவு Yes Yes\nக்ரூஸ் கன்ட்ரோல் Yes Yes\nநேவிகேஷன் சிஸ்டம் Yes Yes\nமடக்க கூடிய பின்பக்க சீட்\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes Yes\nகிளெவ் பாக்ஸ் கூலிங் No No\nவாய்ஸ் கன்ட்ரோல் Yes Yes\nஸ்டீயரிங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்டர்\nஏர் கன்டீஸ்னர் Yes Yes\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் Yes Yes\nகீலெஸ் என்ட்ரி Yes Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes Yes\nபிரேக் அசிஸ்ட் Yes Yes\nசென்ட்ரல் லாக்கிங் Yes Yes\nபவர் டோர் லாக்ஸ் Yes Yes\nஆன்டி தேப்ட் அலாரம் Yes Yes\nஓட்டுநர் ஏர்பேக் Yes Yes\nபயணி ஏர்பேக் Yes Yes\nமுன்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes Yes\nபின்பக்க பக்கவாட்டு ஏர்பேக் No Yes\nday night பின்புற கண்ணாடி Yes Yes\nஸினான் ஹெட்லெம்ப்கள் Yes Yes\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் No No\nபின்பக்க சீட் பெல்ட்கள் Yes Yes\nசீட் பெல்ட் வார்னிங் Yes Yes\nடோர் அஜர் வார்னிங் Yes Yes\nசைடு இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nடிராக்ஷன் கன்ட்ரோல் Yes Yes\nடயர் அழுத்த மானிட்டர் Yes Yes\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு Yes Yes\nஎன்ஜின் இம்மொபைலிஸர் Yes Yes\nக்ராஷ் சென்ஸர் Yes Yes\nஎன்ஜின் சோதனை வார்னிங் No No\nஆட்டோமெட்டிக் headlamps Yes Yes\nகிளெச் லாக் No No\nபின்பக்க கேமரா No Yes\nஆன்டி தெப்ட் சாதனம் Yes Yes\nஆன்டி பின்ச் பவர் விண்டோஸ்\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக்\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ்\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி\nசிடி பிளேயர் Yes Yes\nசிடி சார்ஜர் No No\nடிவிடி பிளேயர் Yes Yes\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் Yes Yes\nபேச்சாளர்கள் முன் Yes Yes\nபின்பக்க ஸ்பீக்கர்கள் Yes Yes\nஒருங்கிணைந்த 2 டின்ஆடியோ Yes Yes\nயுஎஸ்பி மற்றும் துணை உள்ளீடு Yes Yes\nப்ளூடூத் இணைப்பு Yes Yes\nதொடு திரை No Yes\nஎலக்ட்ரானிக் மல்டி ட்ரிப்மீட்டர் Yes Yes\nதுணி அப்ஹோல்டரி No No\nleather ஸ்டீயரிங் சக்கர Yes Yes\nகிளெவ் ��றை Yes Yes\nடிஜிட்டல் கடிகாரம் Yes Yes\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை Yes Yes\nசிகரெட் லைட்டர் No Yes\nடிஜிட்டர் ஓடோமீட்டர் Yes Yes\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் No No\nமாற்றியமைக்க கூடிய ஹெட்லைட்கள் Yes Yes\nமுன்பக்க பேக் லைட்க்ள் Yes Yes\nபின்பக்க பேக் லைட்கள் No Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes Yes\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி Yes Yes\nமழை உணரும் வைப்பர் Yes Yes\nபின்பக்க விண்டோ வைப்பர் No No\nபின்பக்க விண்டோ வாஷர் No No\nபின்பக்க விண்டோ டிபோக்கர் Yes Yes\nவீல் கவர்கள் No No\nஅலாய் வீல்கள் Yes Yes\nபவர் ஆண்டினா Yes No\nடின்டேடு கிளாஸ் Yes Yes\nபின்பக்க ஸ்பாயிலர் No Yes\nரூப் கேரியர் No No\nசன் ரூப் Yes Yes\nமூன் ரூப் No No\nபக்கவாட்டு ஸ்டேப்பர் No No\nஒருங்கிணைந்த ஆண்டினா No Yes\nபுகை ஹெட்லெம்ப்கள் Yes Yes\nரூப் ரெயில் No No\nமைலேஜ் (சிட்டி) No No\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்)\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nட்ராக் கோஎப்பிஷன்டு No No\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nபோர் எக்ஸ் ஸ்ட்ரோக் ((மிமீ))\nசூப்பர் சார்ஜர் No No\nகிளெச் வகை No No\nஅறிமுக தேதி No No\nஉத்தரவாதத்தை time No No\nஉத்தரவாதத்தை distance No No\nதரையில் அனுமதி வழங்கப்படாதது ((மிமீ))\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nரெசெர்ச் மோர் ஒன எஸ்60 மற்றும் எஸ்60 கிராஸ் country\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/jun/04/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87--%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3164822.html", "date_download": "2020-07-15T23:43:02Z", "digest": "sha1:OSXVNYSA6RIVQ23GAOOECMFXEVH3UYZS", "length": 8041, "nlines": 132, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பாவூர்சத்திரம் அருகே பெண்ணிடம் நகைப் பறிப்பு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n13 ஜூலை 2020 திங்கள்கிழமை 09:10:01 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி\nபாவூர்சத்திரம் அருகே பெண்ணிடம் நகைப் பறிப்பு\nபாவூர்சத்திரம் அருகே நடந்து சென்ற பெண்ணிடம் நகையை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.\nபாவூர்சத்திரம் அருகே குறும்பலாப்பேரி குத்தாலிங��கம் நாடார் தெருவைச் சேர்ந்த சண்முக பாண்டி மனைவி கனகமணி (70). கூலித்தொழிலாளியான இவர் திங்கள்கிழமை காலை அப்பகுதியில் உள்ள மளிகை கடைக்குச் சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தாராம். அப்போது அவ்வழியே மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் இருவர் முகவரி கேட்பது போல் நடித்து, கனகமணியின் கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்கச்சங்கிலியை பறித்து கொண்டு தப்பிவிட்டனராம். இதுகுறித்த புகாரின் பேரில் பாவூர்சத்திரம் போலீஸார் வழக்குப் பதிந்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.\nபெருந்தலைவர் காமராஜ் 118வது பிறந்த நாள் - புகைப்படங்கள்\nஅமேசிங் கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்\nசூரிய மின் சக்தி பூங்கா நாட்டுக்கு அர்ப்பணிப்பு\nமும்பையில் கனமழை - புகைப்படங்கள்\nஎட்டயபுரத்தில் பாரதி விழா: இளசை மணியனுக்கு விருது\n'சக்ரா' படத்தின் டிரைலர் முன்னோட்டம்\nகாத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக்கல் வீடியோ\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/entertainment/04/245992?ref=right-popular-cineulagam", "date_download": "2020-07-15T23:53:10Z", "digest": "sha1:ZTJHG6TUJF7AAWM4BEOPUPQPIB66EKGH", "length": 12588, "nlines": 160, "source_domain": "www.manithan.com", "title": "மது போதையில் பிரபல நடிகருடன் டிடி நெருக்கம்! பத்திரிக்கை செய்தியால் பரபரப்பு - Manithan", "raw_content": "\nசுவாசக் கோளாறுக்கு நிரந்தர தீர்வு... இந்த மரம் பற்றி தெரியுமா.. நம்பமுடியாத பல உண்மைகள்\nகொரோனாவை அடுத்து அமெரிக்காவை மிரட்டும் கொடிய பிளேக்: கடும் எச்சரிக்கை விடுத்த சுகாதாரத்துறை\nயாழில் தனித்து வாழ்ந்த வயோதிபபெண்ணை அச்சுறுத்தி கொள்ளையிட்ட கும்பல் சிக்கியது\nபிரித்தானியாவில் இளம் விமான ஊழியர்கள் மூவர் பரிதாபமாக கொல்லப்பட்ட விவகாரம்: வெளிவரும் பின்னணி\nரொரன்றோவில் உள்ள பிரபல உணவகம் ஒன்றில் நடைபெற்ற பார்ட்டி... கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள காணொளி\nநடிகர் அர்ஜுன் குடும்பத்தில் அடுத்தடுத்த சோகம், இதுவுமா\nகுளத்தில் மீன்வலையை வீசிய மீன்பிடிப்பாளர் வலையை இழுத்து பார்த்த போது காத்திருந்த அதிர்ச்சி\nதோல்வியில் முடிந்த முதல் திருமணம் லண்டன் நபரை மறுமணம் செய்ய உதவிய இசை.. நடிகை அனுஹாசனின் வாழ்க்கை பக்கங்கள்\n��ற்றுமெறு யாழ் மாவட்ட வேட்பாளர் திடீர் மரணம்\nஆம்பளையா என்று கேட்ட வனிதா... ஆவேசமாக சவால் விட்ட தயாரிப்பாளர் கதறிய பீட்டர் பாலின் மகன்\nவெளிநாட்டிலிருந்து வந்து தனிமைப்படுத்தப்பட்ட பெண்.. அறையில் பெற்றோர்கள் கண்ட அதிர்ச்சி காட்சி\nகடும் உக்கிரமாக கடக ராசிக்கு வரும் சூரியன் இந்த 5 ராசிக்கும் காத்திருக்கும் பேரழிவு இந்த 5 ராசிக்கும் காத்திருக்கும் பேரழிவு தனுசு ராசி மிகவும் அவதானம்....\nநள்ளிரவு 12 மணிக்கு நடிகை ராதிகா கொடுத்த சர்ப்ரைஸ்... இன்ப அதிர்ச்சியில் சரத்குமார் தீயாய் பரவும் அசத்தல் புகைப்படம்\nஅந்தரங்க பகுதியில் வளரும் முடியின் பற்றி அறிந்திடாத உண்மைகள் என்னென்ன தெரியுமா\nயாழ்ப்பாணம், யாழ் கரம்பன், கொழும்பு வெள்ளவத்தை, கொழும்பு சொய்சாபுரம்\nமது போதையில் பிரபல நடிகருடன் டிடி நெருக்கம்\nசின்னத்திரை தொகுப்பாளர்கள் என்றாலே சட்டென நினைவுக்கு வருபவர் டிடி என்ற திவ்யதர்ஷினி.\nசிறுவயதிலேயே தொகுப்பாளராக அறிமுகமாகி கலக்கி வந்தவர் தற்போது நடுவராகவும், பெரிய திரைகளில் நடிகையாகவும் தலைகாட்டி வருகிறார்.\nஇருப்பினும் இவரை பற்றி சில சர்ச்சையான விடயங்களும் அவ்வப்போது அம்பலமாகி வரும்.\nஅந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன் தெலுங்கு நடிகர் ராணா டகுபதியுடன் இரவு பார்டியில் கலந்து கொண்டதாக பிரபல பத்திரிக்கை ஒன்று செய்தி வெளியிட்டது.\nஇதற்கு ஏற்றார் போல் டாணாவுடன் தான் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் டிடி.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nஆம்பளையா என்று கேட்ட வனிதா... ஆவேசமாக சவால் விட்ட தயாரிப்பாளர் கதறிய பீட்டர் பாலின் மகன்\nவெளிநாட்டிலிருந்து வந்து தனிமைப்படுத்தப்பட்ட பெண்.. அறையில் பெற்றோர்கள் கண்ட அதிர்ச்சி காட்சி\nஅந்தரங்க பகுதியில் வளரும் முடியின் பற்றி அறிந்திடாத உண்மைகள் என்னென்ன தெரியுமா\nரணிலின் கேள்விகளுக்கு பதிலளித்துகொண்டிருக்க முடியாது\nமன்னாரில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஈரோஸ் ஜனநாயக முன்னணி ஆதரவு\nதீர்வைத்தருவது அரசின் கடமை அதற்காக அடிப்பணியமாட்டோம்\nஅதியுச்ச அதிகாரப்பகிர்வை தமிழருக்கு வழங்க வேண்டும் : விக்கிரமபாகு கடும் அழுத்தம்\nமட்டு.மாநகர சபை���்குட்பட்ட பகுதிகளில் வீ திகளை அடையாளப்படுத்தி அளவு நிர்ணயம் செய்யும் பணிகள் முன்னெடுப்பு\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/singapore/story20200602-45206.html", "date_download": "2020-07-16T01:07:17Z", "digest": "sha1:BTR6VFPVY54RKUEWG2MLBYU32P2RW5NF", "length": 10626, "nlines": 96, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "26,000 கடைகளுக்கு சேவைக் கட்டணத்தில் 15% தள்ளுபடி, சிங்க‌ப்பூர் செய்திகள் - தமிழ் முரசு Singapore news in Tamil, Tamil Murasu", "raw_content": "\n26,000 கடைகளுக்கு சேவைக் கட்டணத்தில் 15% தள்ளுபடி\nசிங்கப்பூர் பொதுத் தேர்தல் 2020\n83 இடங்களுடன் மசெக ஆட்சியைக் கைப்பற்றியது: இன்னொரு குழுத்தொகுதியும் கைநழுவியது.\nடான்: வாக்குகள் குறைந்தது பற்றி மசெக ஆழ்ந்து ஆராயும்\n‘இன உறவுகள் தொடர்பில் இளையரிடம் வேறுபட்ட அணுகுமுறை’\nவாக்காளர்களின் தேவைகளை பூர்த்தி செய்வோம்: ஈஸ்வரன்\nலியோங் மன் வாய், ஹேசல் புவா ஆகியோரை தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்குத் தேர்ந்தெடுத்தது சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி\n26,000 கடைகளுக்கு சேவைக் கட்டணத்தில் 15% தள்ளுபடி\nமக்கள் செயல் கட்சி (மசெக) நிர்வகிக்கும் நகரங்களில் உள்ள சுமார் 26,000 கடைகளுக்கும் சந்தை அங்காடிகளுக்கும் வரும் ஜூலை முதல் அக்டோபர் வரை சேவை, பயனீட்டுக் கட்டணத்தில் 15% தள்ளுபடி கொடுக்கப்படும். படம்: எஸ்டி / திமத்தி டேவிட்\nமக்கள் செயல் கட்சி (மசெக) நிர்வகிக்கும் நகரங்களில் உள்ள சுமார் 26,000 கடைகளுக்கும் சந்தை அங்காடிகளுக்கும் வரும் ஜூலை முதல் அக்டோபர் வரை சேவை, பயனீட்டுக் கட்டணத்தில் 15% தள்ளுபடி கொடுக்கப்படும்.\nகொரோனா நோய்ப் பரவலால் பாதிக்கப்பட்டிருக்கும் கடை உரிமையாளர்களுக்கும் உணவங்காடிக்காரர்களுக்கும் உதவுவதற்காக இந்த நிவாரண உதவி மூலம் கிட்டத்தட்ட $3 மில்லியன் செலவழிக்கப்படும் என்று மசெக நகர மன்றங்களின் ஒருங்கிணைப்புத் தலைவர் டாக்டர் டியோ ஹோ பின் நேற்று தெரிவித்தார்.\nசிங்கப்பூரில் உள்ள 16 நகர மன்றங்களில் 15ஐ மக்கள் செயல் கட்சி நிர்வகிக்கிறது. எஞ்சியுள்ள அல்ஜுனிட்-ஹவ்காங் நகர மன்றத்தைப் பாட்டாளிக் கட்சி நிர்வகிக்கிறது.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nபத்மநாப சுவாமி கோவில் மீது மன்னர் குடும்பத்துக்கு உரிமை உள்ளது\nபுதிய குடியிருப்புப் பகுதியின் பெயர் 'எடப்பாடியார் நகர்'\nசிங்கப்பூரர்கள் ஒற்றுமை காத்து, இணைந்து பணியாற்ற அதிபர் வலியுறுத்து\nதெலுங்கில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்\nபரோட்டா ஆசையில் போட்ட போலிஸ் வேடம் கலைந்தது\nமுரசொலி: சிங்கப்பூரின் எதிர்காலத்தை முடிவு செய்யும் பொதுத் தேர்தல்\nசிங்கப்பூர் பொதுத் தேர்தல் 2020: பொருளியல் கருமேகங்களிடையே பெரும் சவால்\nஇரண்டாம் கட்டத் தளர்வை அடுத்து ஆர்ச்சர்ட் ரோட்டில் காணப்பட்ட மக்கள் கூட்டம். படம்: ராய்ட்டர்ஸ்\nதளர்வு 2: கொரோனா கிருமி மீண்டும் தலைதூக்க விடக்கூடாது\nநம்பிக்கை, உறுதி நிலைக்கட்டும்; மீள்வோம், மேலும் வலுவடைவோம்\nகிஷோர் ரவிசந்திரன், 23, உடற்பயிற்சி ஆர்வலர்\nகாலம் கனிந்தது; உற்சாகம் பிறந்தது\nஇயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப தயாராவோம்\nவெளிநாட்டு ஊழியர்களின் நிலை குறித்த மெய்நிகர்க் கலந்துரையாடலில் பங்ளாதேஷ் ஊழியர் ஃபாயிஸ் (வலது மேல்புறம்) தம் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். (படம்: இலுமினேட் எஸ்ஜி)\nவெளிநாட்டு ஊழியர்கள் எதிர்நோக்கும் சவால்கள்: விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் இளையர் அமைப்பு\nபிறர் நம்­மைத் தவ­றா­கக் கரு­தி­னா­லும் நாம் தன்­னம்­பிக்கை இழக்­கக்­கூ­டாது. சிறு வய­தில் ஏற்­படும் துய­ரங்­கள் நம்மை நீண்ட காலத்­திற்­குத் தயார்ப்­ப­டுத்­தும் என்கிறார் இளையர் ரோஷான் ராமகிரு‌ஷ்ணன். படம்: ரோ‌ஷான்\nவலியை வலிமையாக்கிய மங்கையர்: புறக்கணிக்கப்பட்டாலும் நம்­பிக்கை இழக்கவில்லை\nதிரு க.து.மு இக்பாலின் கவிதைகளை மையமாகக் கொண்ட தங்களின் குறும்படங்களைப் பற்றி போட்டியாளர்கள் பேசினர். படம்: நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கிய மன்றம்\nகவிதைகளைக் குறும்படங்களாக வழங்கிய ‘திரைக்கவி’\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ttamil.com/2020/02/7b.html", "date_download": "2020-07-16T00:12:33Z", "digest": "sha1:JPRDBE3XTO6HQZROOVRAUK6YCI5GUGVG", "length": 32108, "nlines": 278, "source_domain": "www.ttamil.com", "title": "நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா?[7B] ~ Theebam.com", "raw_content": "\nஇணைய கலாச்சாரம் செய்யும் பெரிய தீங்கு, எதுவெனில் பெருமளவில் உடல் உழைப்பு தேவைப்படாத ஒரு வாழ்க்கை பணிக்கு [sedentary lifestyle] ஒருவரை உள்ளாக்குவது ஆகும் .கிட்டத் தட்ட அனைத்தையும் ஓர் சில அழுத்தத்தின் [clicks] மூலம் கையாளலாம் என்றால். யார் தான் தமது உடலை அசைக்க [physical movement] விரும்புவர் இது தான், இந்த குறைபாட்டிற்கு காரணம். வைப்பிடுதல், வணிகம், வைத்தியசாலைக்கு முன்பதிவு செய்தல், கட்டணம் செலுத்துதல் அல்லது உங்கள் கனவு வீட்டை தேடுதல் [banking, shopping, booking hospital, paying bills or searching your dream home] போன்ற அத்தனையையும் இணையத்தில் மிகவும் எளிதாக நாம் செய்யலாம். ஆனால் இது உண்மையில் இளைஞர்களை நோய்க்கு உள்ளாக்கி விடுகிறது. எனவே நாம் உடல்பருமன், இதய நோய்கள் மற்றும் மனத் தளர்ச்சி [Obesity, Heart Ailments and depression] ஆகியவற்றால் பாதிக்கப்படுகிறோம். ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையை பல வழிகளில் அம்பலப்படுத்துவது, மக்கள் தமது கருத்துக்களை மற்றவர்களுக்கு கட்டாயப்படுத்தி திணிப்பது, மற்றும் முக்கிய அரசாங்கத் தகவல்களை திருடுவது போன்ற கெட்ட செயல்களுக்கும் இது உடந்தை யாவது எம் அனைவரையும் குழப்பத்தில் ஆழ்த்துகிறது. இவைகளுடன் குழந்தை பாலுணர்வு [ஆபாச] படைப்புக்கள், பயங்கரவாத நோக்கங்களுக்காக ஆட்சேர்ப்பு [Child Pornography, Recruitment for terrorism purposes] மற்றும் மக்களை தீவிரப்படுத்துதல் [radicalize people], துன்புறுத்தல் [Harassment] போன்ற செயகளுக்கும் இணையம் வழிவகுக்கிறது.\nஎனவே இணைய பாவனை ஒரு வழியில் ஒழுக்க சீர்கேடுகளையும் [moral decadence] சமுதாயத்தில் ஏற்படுத்துகிறது. இதில் முக்கியமானது பாலுணர்வு [ஆபாச] படைப்புக்களாகும். மற்றது தவறான மற்றும் தப்பு வழியில் அழைத்துச் செல்லக்கூடிய [false and misleading] செய்திகளை, தகவல்களை பரப்புதலாகும். ஆகவே எம்மில் எழும் முக்கிய கேள்விகள்,\n1] நிகழ்நிலை [online] யில் செலவழிக்கும் காலம் அவர்க ளின் நேரடியான சமூக இணைப்புகளை பாதிக்கிறதா [social connections] \n2] இணையம் சமூக நெறி முறைகளின் வலுவை அல்லது பிடியின் செறிவை குறைக்க [dilution of social norms] பங்களிப்புச் செய்கிறதா \nஇணையம் பொதுவாக மக்களை, மக்களுடனான நேரடி தொடர்பில் இருந்து [in-person contact] தூக்கி எறிந்து, அந்நியப்படுத்துவதுடன், நிஜ உலகத்துடனான தொடர்புகளுக்கான வாய்ப்புகளை துண்டிக்க ஊக்கு விப்பது, இன்று ஒரு பரவலான கவலையாக உள்ளது. இணையம் ��க்களை வசப்படுத்தி, இயங்கலையில் [online] பல மணிநேரம் செலவழிக்க தூண்டுகிறது. அதனால், அவர்கள் கணனி திரைக்கு முன், வெளியே அயலவருடன், நண்பர்களுடன் அல்லது உறவினர்களுடன் கூடிப் பேசாமல், கதிரையில் இருந்து காலம் கழிக்கிறார்கள். இப்படி எதுவாகினும் உங்கள் நேரத்தில் கூடிய பங்கை எடுப்பது, உங்கள் ஆரோக்கியத்தை, கட்டாயம் எதோ ஒரு வழியில் பாதிக்கும்.\nமேலே கூறியவாறு சமூக ஊடகங்களுக்கு அடிமையாகி இருக்கும் மக்கள் ஒரு எதிர்மறையான பக்க விளைவுகளை அதிகமாக சந்திக்கலாம். உதாரணமாக, கண்கள் சோர்வு அடைதல், சமூகத்தில் இருந்து ஒதுங்குதல், அல்லது தூக்கம் இல்லாமை போன்றவை [eye strain, social withdrawal or lack of sleep.] வரக்கூடும். அது மட்டும் அல்ல, கணனியில் ஆய்வுகளில் ஈடுபடுபவர்களும் அல்லது மக்களுடன் பலமணிநேரம் வாதிடுபவர்களும் கூட இதே நிலையைத்தான் பெறுவார்கள். என்றாலும் சமூக ஊடகத்தில் அடிமையாகிறதே எல்லாவற்றையும் விட கொடுமையானது. இன்று இந்த நவீன உலகில், ஸ்மார்ட்போன்கள் மற்றும் பிற இணைய சாதனங்களை [smartphones and other devices] பலர் தம்முடன் எடுத்து செல்வதால், இணையத்தில் இருந்து தப்பிப்பது மிக மிக கடினமாகும். மேலும் அவர்கள் இந்த வசதிகளால் கூடுதலான நேரம் தம்மை அறியாமலே முகநூல், கீச்சகம் மற்றும் படவரி [Facebook, Twitter and Instagram ] போன்ற சமூக ஊடகங்களில் கூடுதலான நேரம் செலவளிக்கிறார்கள். இந்த தளங்களுக்கு பழக்க அடிமையாகி விடக்கூடியவர்களுக்கு, இது அவர்களின் வாழ்க்கையிலும், அவர்களுடைய ஆரோக்கியத்திலும் கட்டாயம் ஒரு தீங்கு விளைவிக்கும், உதாரணமாக, வேலை, உடற்பயிற்சி அல்லது உடல் செயல்பாடு மற்றும் முகத்திற்கு முகம் சந்திக்கும் உறவு போன்றவற்றை குறைத்து விடும். இந்த நடவடிக்கைகளில் சில மிகவும் நடுநிலையானவை, அவைகள், உதாரணமாக கட்டணங்களை செலுத்துவது, பொருள்கள் வாங்குவது, வேலைக்கு மனு செய்வது, மற்றவருடன் தொடர்பு கொள்வது, போன்றவை இன்றைய உலகில் சில சில விடயங்களுக்கு தேவையானவை, ஆனால் மற்றவைகள், உதாரணமாக, ஆபாசமான புகைப்படங்கள், வீடியோ பதிவுகள் , ஒன்லைன் உறவுகள், போன்றவை வலுவான உணர்ச்சிகளை, அதனால் பாதிப்புகளை ஏற்படுத்த கூடியவை.\nநாம் வாழும் இன்றைய நூற்றாண்டு நம் கையை விட்டு நழுவி பெரும்பாலும் இணையத்தின் பிடியில் அகப்பட்டுள்ளது. இந்த இணையம் என்ற தளமும் பிற தளங்களை போன்று மக்களை காக்���வும் செய்கிறது, அழிக்கவும் செய்கிறது. இணையத்தில் வாழ்ந்தார்கள் என்பதை விட இன்று அழிந்தார்கள் என்பது கூடிக்கொண்டு போகிறது. உதாரணமாக, இணையத்தை அதிகம் பயன் படுத்துபவர்கள் 14 க்கும் 30 வயதிற்கும் இடைப்பட்ட இளைஞர்கள் என்பது யாவரும் அறிந்த உண்மை. அத்துடன் இவர்கள் அதிகமாக, தினமும் பயன்படுத்தும் சூழலையும் காண்கிறோம். இன்றைய இணையத்தில் பெருவாரியான ஆபாச செயல்கள் பயன்படுத்தப் படுகிறது என்று ஒரு கணிப்பு சுட்டிக் காட்டுகிறது. இன்றைய இளைய சமுதாயம் ஆபாச மயமாகி வளர சந்தர்ப்பம் அதிகமாகிறது. இப்படியான ஆபாசத்தின் விளைவுகள், உதாரணமாக, சுயஇன்பம், விபச்சாரம், ஓரினசேர்க்கை, என்று பல வித பாதிப்புக்களை இந்த சமூகத்தில் உருவாக்கி உள்ளது. இன்றைய காலக் கட்டத்தில் கைத்தொலை பேசி, நம் வாழ்க்கையின் அன்றாட தேவைகளில் ஒன்றாகி விட்டது. கை, கால்கள் போல, நம் உடலின் ஓர் பகுதி ஆகிவிட்டது. உதாரணமாக கைத்தொலை பேசியின் திரையில், பெரும்பாலோனோர் கட்டுண்டு கிடக்கின்றார்கள். ஆரம்ப காலங்களில், நாம் பேசுவதற்கு மட்டுமே பயன்படுத்திய கைத்தொலை பேசி, அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால். கணனியில் இருக்கும் அத்தனை வசதிகளையும் இன்று கொண்டு உள்ளது.\nஒரு நாளைக்கு நீங்கள் இணையத்துடன் எத்தனை மணி நேரம் செலவிடுகின்றீர்கள் செல விட்ட நேரத்தில் நீங்கள் எதனைக் கற்றுக் கொண்டீர்கள் செல விட்ட நேரத்தில் நீங்கள் எதனைக் கற்றுக் கொண்டீர்கள் இந்தக் கேள்விகளுக்கு தைரியமான பதிலொன்று உங்களிடமிருந்து கிடைக்கு மெனில் உங்களைப் பற்றி கவலையடையத் தேவயில்லை. யார் வேண்டுமானாலும் எதைப் பற்றி வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் எழுதுவதால் உண்மை எது, பொய் எது என்று புரியாமல் தடுமாறுகிறோம். எனவே,இணையத்தில் கிடைக்கும் பெரும்பாலான செய்திகளை நாம் “கண்னால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்” என்ற பார்வையில்தான் அணுக வேண்டும். இணையத்தில் சிறந்த கருத்துக்கள், வரலாறுகள், கலைகள், செய்திகள், விஞ்ஞானம், மருத்துவம், தொழில் நுட்பம் என எண்ணிலடங்கா விடையங்கள் கொட்டிக்கிடக்கின்றன. இவற்றில் உங்களுக்கு விரும்பிய உங்களை வளப்படுத்தத் தேவையான வற்றை தேடிப் படியுங்கள். உங்கள் ஆளுமைத்திறனை வளர்த்துக் கொள்ளுங்கள். இணையம் என���பதை நல்லவிதமாக அணுகினால், அது நன்மையை மட்டுமே பயக்கிறது. அதை ஆயுதமாகக் கருதினால் அழிவையே தந்துவிடும். சமூகத்தின் பார்வையில் இணையம் இருமுனையிலும் கூரானக் கத்தியாகவே காணப்படுகிறது.\nTheebam.com: நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா\nபகுதி: 08A வாசிக்க அழுத்துங்கள் →\nTheebam.com: நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா\nசத்தியமான உண்மை. அத்தனை வரிகளிலும் உண்மை உண்மை உண்மை ஆழிக்கடல் போல் ஆழமாக உள்ளது. வாழ்க்கை யாதார்த்தத்தை நன்கு புரிந்து கொண்ட எத்தனை பேர் இந்த இணையத்தளங்களில் இருந்து வெளியே வர முடியாமல் சாக்குப்போக்கு சொல்லிக் கொண்டு இருக்கின்றோம் என்று என்னுடன் சேர்த்து சொல்லுங்கள் பார்க்கலாம்.\nஉங்களுக்கு விரும்பிய உங்களை வளப்படுத்தத் தேவையான வற்றை தேடிப் படியுங்கள். உங்கள் ஆளுமைத்திறனை வளர்த்துக் கொள்ளுங்கள். இணையம் என்பதை நல்லவிதமாக அணுகினால், அது நன்மையை மட்டுமே பயக்கிறது. அதை ஆயுதமாகக் கருதினால் அழிவையே தந்துவிடும்.\nஅருமை அருமை உண்மை.காலோசித பதிவு.காலத்தின் கட்டாய தேவை.இருந்தும் என் சிற்றறிவுக்கு எட்டியவரை சில விமர்சனம்\nஇந்த இலத்திரன் டிஜிற்றல் இணைய தளம் முகநூல் கையடக்க தொலைபேசிகளுக்கு முன்பே ஆயிரமாயிரம் ஆண்டு களுக்கு முன்பே இங்கு குறிப்பிட்ட சகல சமூக சீர்கேடுகள் சீரழிவுகள் அரங்கேறியவையே\nஅதன் வீரியம் potentiality இன்று அதி வேகத்தில் உச்சகட்டத்தில்்\nஅதில் இருந்து எமை காக்க உபாய மார்க்கமொன்றுண்டு\nகடவுள் எமக்களித்த ஆறாவது அறிவை உபயோகிக்க வேண்டும்.\nநல்லவை தீயவையை இனம் காணவேண்டும்\nஒன்று உங்கள் பிள்ளைகளின் கணனி கையடக்க தொல்லை பேசி பாவனையை அவர்கள் அறியாமலேயே அவதானியுங்கள்.Monitering without their knowledge.\nஅடுத்து இன்று வெப் தளங்களில் ஒரு சொல்லை அடிக்க விரல் நுனியில் அனைத்தும்\nமனோவியாதி உடையோர் ஆபாச பக்கங்கள் போவார்கள். சகதியில் இறங்குவோரை நாம் காப்பாற்ற முடியாது.கடவுள் தான் காக்க வேண்டும்\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையி���் தினசரி இடுகைகள் தவறாமல் 9 வருடங்களுக்கு மேலாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nசத்து நிறைந்த ஓட்ஸ் மசாலா கஞ்சி\n\"இருபது இருபது ஒரு பெண்ணாகி\"\nஅப்பாவுக்கு-எத்தனை சுமைகள் ,எத்தனை வலிகள் [short f...\nபுற்றுநோய் மருத்துவத்தில் புதிய கண்டுபிடிப்பு\nகவிதை: நாம்தமிழர் (#2):ஆக்கம் ---செல்லத்துரை மனுவ...\nஒரு \"கில்கமெஷ்\" பாடல்: கவி\nஒரு அப்பாவின் தியாகங்கள் - short film\nஎந்தநாடு போனாலும் தமிழன் ஊர் [குருநகர்] போலாகுமா\nசத்துகள் முழுமையாக கிடைக்கும் உணவுகள் எவை\nஅ‌றி‌ந்து கொ‌ள்ள வே‌ண்டி‌ய ப‌ஞ்ச‌ங்க‌ள் \n\"என்றும் உன் நினைவில் வாழும்\"\n''முந்தானை முடிச்சு'' இல் பாக்கியராஜ் தூக்கிய கு...\nகனடாவில் இருந்து ஒரு கடிதம்..... ............\nஇரவில் உணவினை எப்படி உண்ணலாம்\n\"திமிராய் நீ நடப்பாய் தினமும் உன்னைக் காண்போம்\"\nஅம்மாவின் அருமை ,இல்லாதபோது தெரியும்... short film\n(உ)வைன்[wine] குடித்தால் இதயத்துக்கு நல்லதா\n🗺→ இன்றைய செய்திகள்- இலங்கை,இந்தியா, உலகம்\n🔻🔻🔻🔻🔻🔻 [மேலும் இலங்கை,இந்திய, உலக செய்திகளுக்கான வீரகேசரி, வெப்துனியா, தினகரன், மாலைமலர் links இற...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nதுவரம் பருப்புகளை சாப்பிடுவதால் தீரும் நோய்கள் என்ன தெரியுமா\nஉலகெங்கிலும் ஏராளமான பருப்பு வகை பயிர்கள் மனிதர்கள் உண்பதற்காக பயிரிடப்பட்டு வளர்க்கப்படுகின்றன. இந்தப் பருப்புகள் அனைத்துமே நமது உடல...\nநடிகர் பிரஷாந்த் திரையில் காணாமல் போனதற்கு காரணம் என்ன\nநடிகர் பிரஷாந்த் தன் சக கால நடிகர்களான விஜய் , அஜித்தை விட தனி திறமைகள் அதிகம் கொண்டிருந்தும் , வேறு யாருக்கும் வாய்க்காத மி...\nவளரும் விரிசல்கள் [கனடாவிலிருந்து ஒரு கடிதம்]\n[ தொகுத்தது : கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ] எமது மூதாதையர் குமரி கண்டம் கோட்பாடை ஆதரிக்கும் அறிஞர்கள் , முதல் பரி...\nகந்தசாமி ஒரு நல்ல சிறுவன், ஆனால்..\nகந்தசாமி (டொக்டர்) ஐயாவுக்கு இப்போது 98 வயசு. மிகவும் ஆரோக்கியமாகத்தான் இருக்கிறார் ; ஆனால் அவருக்கு மனத்தில் ஒரு ஆறாத ஏக்கம் , ...\nகண்ணதாசன்-ஒரு கவிப்பேரரசு வரலாறு [இன்று நினைவுதினம்]\nகண்ணதாசன் ( ஜூன் 24 1927 – அக்டோபர் 17 1981 ) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார் . நான்காயிர...\nஊருக்குப் போனாயென் உத்தமியே நீயும் மெனை மறந்தென்ன கற்றனையோ பேருக்கு வாழவாவெனைப் பெற்றவளும் ...\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி/Part-04\"A\":\nதொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்.Compiled by: Kandiah Thillaivinayagalingam] பகுதி/Part-04\"A\":கிரகணம் கிரகணம்(Ecli...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnanbargal.com/node/64545", "date_download": "2020-07-15T23:17:45Z", "digest": "sha1:43OLEXH4KVKTATSGDDBVMB4M5W6A66OU", "length": 10932, "nlines": 53, "source_domain": "tamilnanbargal.com", "title": "6174 - க.சுதாகர்", "raw_content": "\nபுத்தக வாசிப்பு என்பது பெரும்பாலும் ஒருவித தூண்டலின் பேரில் வருவதாக எண்ணுகிறேன். ஒரு குறிப்பிட்ட புத்தகத்தைத் தேர்ந்தெடுத்துப் படிக்க மிக முக்கியக் காரணிகளாக நான் கருதுவது அதன் ஆசிரியர், நாவலின் வகை, தலைப்பு, முன்னிருத்தப்பட்ட விமர்சனங்கள் மற்றும் நண்பர்களின் பரிந்துரைகள் போன்றவைகள் ஆகும்.\n6174 நாவலை நான் வாசிக்கக் காரணம் அதன் தலைப்பும், நாவலைப் பற்றி இணையத்தில் பரவியிருந்த நல்ல விமர்சனங்களாகும். தமிழில் இது போன்று அறிவியல் சார்ந்த த்ரில்லர் நாவல்களை வாசித்தது நினைவில்லை. வாசகர்கள் அறிந்திருந்தால் பின்னூட்டத்தில் இணைக்குமாறு வேண்டுகிறேன். அறிவியல் புனைவு சார்ந்த தலைப்பில் ஆர்வமுள்ள வாசகர்கள் அனைவரும் நிச்சயம் வாசிக்க வேண்டிய நாவல் 6174.\nஇந்நாவல் நமக்குப் பரிட்சயமில்லாத பல்வேறு விடயங்களை சுவாரசியத்துடன் உள்ளடக்கியது. இதுவே ஆசிரியரின் முதல் நாவல் என்பதில் ஆச்சரியமாக உள்ளது. லெமூரியாவில் துவங்கும் கதை, நிகழ்காலத்தில் பல்வேறு குறியீட்டுச் சொற்கள் அடங்கிய புதிர்களைப் பற்றிய தேடலில் சுழன்று, உலக அழிவை எதிர்நோக்கும் ஒரு தீவிரவாதக் கூட்டத்தினிடமிருந்து இவ்வுலகைக் காப்பாற்றுவதைப் பற்றியது.\nஇந்நாவலில் ஆசிரியர் பல்வேறு சுவாரசியமான விடுகதைக் குறிப்புகள், சித்திரப்புதிர், கணித சூத்திரம், சங்க இலக்கிய வெண்பாக்கள் ஆகியவற்றைக் குறிச்சொற்களாக்கி, புதிர்களாக அமைத்து பரபரப்புக் குறையாமல் நகர்த்திச் செல்கிறார்.\nலெமூரிய கண்டத்தில் தொடங்கி, பிரமிடு, பிரம்மி எழுத்துகள், கோலங்கள், வடிவக் கணக்கியல், ஸ்பெக்ட்ரோமீட்டர், விண்கற்கள், செயற்கைக்கோள், சீலகந்த் மீன்கள், ஹர்ஷத் எண், கேப்ரிகர் எண், லோனார் ஏரி, படிகங்கள் (crystal), ஆனைக்கொன்றான் பாம்பு (Anaconda), இந்தியக் கடற்படைப் போர் கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல், விமானப் படை, கணிதக் குறியீடுகள், ஆகம விதிகள், மண்டுக மாண்டலம், மியான்மார் பகோடா என்று சாதாரண வாசகனுக்கு முற்றிலும் பழக்கமில்லாத, ஆனால் சுவாரசியமான அறிவியல் களஞ்சியங்களை உள்ளடக்கியப் புதினத்திற்குள் மூச்சிடுவதற்கும் நேரமளிக்காமல் வாசகர்களை இழுத்துச் செல்கிறார். ஒவ்வொரு பக்கத்தைத் திருப்பும்போதும் ஆசிரியர் இதற்கான ஆராய்ச்சிகளுக்காக அதிகம் மெனக்கெட்டிருப்பதை உணர முடிகிறது.\nதமிழ்ப் பெண்களிடும் சாதாரணக் கோலத்தையும் அதனுடன் ஃபிபனாக்கி எண்களை ஒளித்திருப்பது வியப்பாக இருந்தது. வியப்பு குறைவதற்குள் தொடர்ச்சியான புதிர்களை அடுக்கடுக்காக அமைத்து வாசகர்களுக்கு சவால் விடுவதாக அமைந்துள்ளது.\nகணிதவியலில் இந்தியர்களின் பங்காற்றலை கேப்ரிகர் மற்றும் ஹர்ஷத் எண்கள் பற்றிய புதிர்களில் அழகாக இணைத்திருப்பது கவனத்திற்குரியது.\n\"தன்னிலே பிரிந்துகூடிப் பின் பகுக்க\nதன்னை இயல் தோற்றும் தசம் ஆதி\nஆதியின் முதல்வர்க்கம் சூடிய அறைதனிலே\nசீரிய கட்டமதில் தடயம் காண்\"\n\"தலைவால் நேராகி தன்வாலே தலையாகி\nதன்னிலே தான் கழிய தானேயாய் நின்றிடுமே\nநல்லார வட்டத்துக்குள் நாலே எண்ணாம்\"\nகேப்ரிகர் எண், எ.கா. 1897\nகதை மாந்தர்களை அமைத்த விதமும், அவர்களுக்குள் நடைபெறும் உரையாடல்களும் சுவாரசியத்தை சிறிதுக் குறைப்பதாக உணர்ந்தேன். கதையின் தொடக்கமும், முடிவுப் பகுதியும் வாசிப்பில் சிறிது தொய்வை ஏற்படுத்தியது. அதே நேரத்தில் புதிர்கள் மற்றும் அதற்கான விடைகளை எளிமையாக அமைத்த விதம் பாராட்டப்படக்குரியது. முதல் வாசிப்பில் நாவலின் முழுமையை நிச்சயம் அடைய முடியாது, குறைந்தது இரண்டாவது முறை வாசிக்கும்போது முழுமையடையும் என்பது என் கருத்து.\nவாசிப்பின் முடிவில் National treasure: Book of Secret & Dan Brown படங்களைப் பார்த்தது போன்ற உணர்வு எழுவதை மறுக்க இயலாது. தமிழ் எழுத்துலகில் இதுபோன்ற அறிவியல் சார் புனை நாவல்கள் உருவாக இந்நாவல் ஒரு அடிக்கல்லாக அமையும்.\nஒவ்வொரு பக்கங்களிலும் நாவலின் சுவை குன்றாமல், அடுக்கடுக்காக புதிர்களை அமைத்து, வாசிப்பவரின் ஆர்வத்தைத் தூண்டி, நாவலில் வரும் குறியீட்டுச் சொற்களைப் பற்றிய தேடலை நம்முள் விளைவிக்கிறார். வாசித்த பின் வாசகர்களாகிய ந���ம் கூகிளின் துணை கொண்டு குறிச்சொற்களைத் தேடிப் பயணிப்பதே இந்நாவலின் வெற்றியாக நான் உணர்கிறேன்.\nதமிழ் எழுத்துலகில் க. சுதாகர் அவர்கள் நிச்சயம் ஒரு சிறந்த எழுத்தாளராக வளர வாழ்த்துகள். தமிழ் வாசகர்கள் அனைவரும் வாசிக்க வேண்டிய ஒரு முக்கிய நாவல் இது.\nஉடல் நலம் யோகா அழகு\nகாப்புரிமை © தமிழ் நண்பர்கள் | இணையத்தில் :", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bsnleusalem.com/2017/06/tntcwu.html", "date_download": "2020-07-16T00:03:19Z", "digest": "sha1:FSZEGVS74XA4YSZWW6VGOPO3HFVQLLTQ", "length": 3075, "nlines": 41, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM: TNTCWU சேலம் மாவட்ட செயற்குழு", "raw_content": "\nTNTCWU சேலம் மாவட்ட செயற்குழு\nTNTCWU சேலம் மாவட்ட செயற்குழு, 10.06.2017 அன்று BSNLEU மாவட்ட சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, TNTCWU மாவட்ட உதவி செயலர் தோழர் M . சண்முகம், தலைமை தாங்கினார். மெய்யனுர் கிளை செயலர் தோழர் விஜயகுமார் வரவேற்புரை வழங்கினார்.\nTNTCWU சேலம் மாவட்ட செயலர் தோழர் C . பாஸ்கர், ஆய்படு பொருளை அறிமுகப்படுத்தி விளக்கவுரை வழங்கினார். பின்னர், கிளை செயலர்கள், மாவட்ட சங்க நிர்வாகிகள் விவாதத்தில் பங்கு பெற்றனர்.\nBSNLEU மாவட்ட அமைப்பு செயலர் தோழர் M . பன்னீர்செல்வம், TNTCWU தமிழ் மாநில உதவி தலைவர் தோழர் செல்வம் கருத்துரை வழங்கினர்.\nஇறுதியாக, BSNLEU சேலம் மாவட்ட செயலர் தோழர் E . கோபால் சிறப்புரை வழங்கினார்.\nசம்பள பிரச்சனை, சந்தா, மாநில செயற்குழு முடிவுகள், பணி திறனுக்கேற்ற கூலி, போராட்டங்கள், இயக்கங்கள், உள்ளிட்ட விஷயங்கள் விவாதிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டது. TNTCWU மாவட்ட தலைவர் தோழர் K . ராஜன் நன்றி கூறி கூட்டத்தை முடித்து வைத்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athiyamanteam.com/recent-post/local-body-election-date-for-tamil-nadu/", "date_download": "2020-07-16T01:57:08Z", "digest": "sha1:Y2IXHPHJJGU6ECQC7WMBYX5OY6FHW73E", "length": 7238, "nlines": 179, "source_domain": "athiyamanteam.com", "title": "தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு! - Athiyaman team", "raw_content": "\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு\nதமிழகத்தில் டிசம்பர் 27 மற்றும் 30 தேதிகளில் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி அறிவித்துள்ளார். இரண்டு கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடக்கிறது. தமிழகத்தில் ஒரு வழியாக பல மாதங்களுக்கு பிறகு உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது.\nஇன்னும் ஒரு மாதத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக தமிழக அரசு தீவிரமாக தயாராகி வருகிறது. அதன்படி தமிழகத்தில் டிசம்பர் 27 மற்றும் 30 தேதிகளில் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி அறிவித்துள்ளார். இரண்டு கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடக்கிறது. வேட்புமனுத்தாக்கல் டிசம்பர் 6ம் தேதி துவங்கும்.வேட்புமனுத்தாக்கல் தாக்கல் செய்ய கடைசி நாள் டிசம்பர் 13. வேட்புமனுத்தாக்கலை திரும்ப பெறுதல் டிசம்பர் 18. வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2, 2020ல் நடக்கும்\nவார்டு உறுப்பினர்கள் , பதவி ஏற்பு, கூட்டம் ஜனவரி 6ம் தேதி நடக்கும். ஊராட்சி ஒன்றிய தலைவர், துணை தலைவரின் தேர்தலுக்கான மறைமுக கூட்டம் நாள் ஜனவரி 11.\nவேட்புமனு தாக்கல்: டிசம்பர் 6\nவேட்புமனு கடைசி நாள்: டிசம்பர் 13\nவேட்புமனுக்கள் மீது பரிசீலனை: டிசம்பர் 16\nமுதல்கட்ட வாக்குப்பதிவு: டிசம்பர் 27\nஇரண்டாம் கட்ட வாக்குப்பதிவு: டிசம்பர் 30\nதேர்தல் முடிவுகள்: ஜனவரி 2, 2020\n31 மாவட்ட ஊராட்சிகளுக்கு உட்பட்ட 655 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கும் தேர்தல் நடத்தப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/dindukkal/", "date_download": "2020-07-16T01:40:53Z", "digest": "sha1:TUMUPEIOXT7JB44JGSAU22HKHLS2PK7X", "length": 73456, "nlines": 369, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Dindukkal « Tamil News", "raw_content": "\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nபாரத ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் உஷா தோராட் அண்மையில் தெரிவித்துள்ள தகவல் ஒன்று கவனிக்கத்தக்கது. இந்தியாவில் இப்போது மொபைல் தொலைபேசி உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை 9 கோடியே 30 லட்சம். அதேசமயம், அனைத்து வங்கிகளிலிருந்தும் கடன் வசதி பெறுபவர���களின் எண்ணிக்கை மொபைல் தொலைபேசி வைத்திருப்பவர்களைவிட குறைவு என்பதே அது.\nஇதை சற்று கூர்ந்து கவனிப்போம்: நூறு கோடி மக்கள் வாழும் இந்தியாவில் வெறும் 9 கோடி பேருக்குத்தான் வங்கிக் கடன் கிடைக்கிறது. இதில் பெரும் தொழில், சிறு தொழில் மற்றும் விவசாயக்கடன், வீட்டுக்கடன், வாகனக்கடன், தனிநபர் கடன், கல்விக்கடன் என எல்லா வகை வங்கிக் கடன்களும் அடங்கும்.\nமேலும், 2006ஆம் ஆண்டில் வங்கிகளின் கடன் வசதி பெற்றவர்களில் 93 சதவிகிதத்தினர் தலா ரூ. 2 லட்சம் மற்றும் அதற்கும் குறைவான தொகையே கடனாகப் பெற்றுள்ளனர். இது மொத்த வங்கிக் கடன் தொகையில் 18 சதவிகிதமே.\nஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வங்கிக் கடன் வசதி ரத்தநாளம் போன்றது என்பார்கள். அந்த வகையில் பெரும் நகரங்கள், சிற்றூர்கள் மற்றும் கிராமங்களில் வசிப்பவர்களுக்கு பரவலாக இந்தக் கடனுதவி கிடைக்கிறதா என்றால் இல்லை என்பதே பதில். ஒட்டுமொத்த வங்கிக் கடன் தொகையில் 56 சதவிகிதம் தொகையை மும்பை, தில்லி, சென்னை, கோல்கத்தா, பெங்களூர் மற்றும் ஹைதராபாத் ஆகிய 6 மாநகரங்கள் பெற்று விடுகின்றன. மேலும் கவலையளிக்கும் அம்சம் என்னவெனில், கடந்த 5 ஆண்டுகளில் கிராமங்கள் மற்றும் ஊரகப் பகுதிகளில் வங்கிகள் வழங்கிய கடனுதவி 10.4 சதவிகிதத்திலிருந்து 8.3 சதவிகிதமாக வீழ்ச்சி அடைந்துவிட்டது என்பதுதான்.\nஇந்தச் சரிவுக்கு என்ன காரணம் என்றால், கிராமங்கள் மற்றும் ஊரகப் பகுதிகளில் 2001 டிசம்பரில் 32,496 வங்கிக் கிளைகள் செயல்பட்டன. ஆனால், 2006 டிசம்பரில் வங்கிக் கிளைகளின் எண்ணிக்கை 30,586 ஆக குறைந்துவிட்டன. அதாவது, கடந்த 5 ஆண்டுகளில் 1910 கிளைகள் மூடப்பட்டுள்ளன. பாரத ரிசர்வ் வங்கி 3 மாதங்களுக்கு ஒருமுறை வெளியிடும் தகவல் அறிக்கை (டிசம்பர் 2006)யில் இந்த விவரங்கள் உள்ளன.\nஒருபக்கம், தேசிய வங்கிகள், பழைய தனியார் வங்கிகள், புதிய தலைமுறை தனியார் வங்கிகள் ஒன்றோடொன்று போட்டிபோட்டுக் கொண்டு பெரும் நகரங்களிலும், வணிக மையங்களிலும் புதிய கிளைகளை அமைக்கின்றன. இன்னும் சொல்லப்போனால், தேசிய வங்கிகள் வெளிநாடுகளில் அன்றாடம் புதிய கிளைகளை அமைப்பதில் ஆர்வம் காட்டுகின்றன. இதுவரை தவிர்த்து வந்த பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் கூட இந்திய வங்கிகள் கிளைகளைத் தொடங்குகின்றன. ஆனால், உள்நாட்டில் கிராமக்கிளைகளை இழுத்து மூடுகின்றன. ஓரிரு பெரிய வங்கிகளில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு விசாரித்ததில் கிடைத்த தகவல் இதுதான்: “”லாபம் ஈட்டாத சிறிய கிளைகளை அருகில் உள்ள பெரிய கிளைகளோடு இணைத்து விட்டோம். நாங்கள் ஒன்றும் கிளைகளை மூடவிடவில்லை.” என்றனர். இதற்கெல்லாம் என்ன காரணம் என்று ஆராயத் தேவையில்லை. வங்கிகளின் லாபநோக்கம்தான் முக்கியக் காரணம்.\n1969-ல் வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டதை அடுத்து, கிராமங்களில் கிளைகளைத் தொடங்குவதற்கு முழுமூச்சுடன் களம் இறங்கின. அஞ்சல் அலுவலகம், காவல் நிலையம் இல்லாத கிராமங்களில்கூட வங்கிக்கிளைகள் தொடங்கப்பட்டன. கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் அந்த நிலை நீடித்தது. அதன் பின்னரே இதில் சுணக்கம் ஏற்பட்டது மட்டுமல்ல; வணிகரீதியில் லாபம் தராத கிளைகள் மூடப்பட்டன.\nகிராமங்களில் வாழும் மக்களிடையே சேமிப்புப் பழக்கத்தை உருவாக்குதல், அவர்களிடம் வைப்புத்தொகைகளைத் திரட்டுதல் மற்றும் அவர்களுக்குப் பயிர்க்கடன், கால்நடைக் கடன் போன்ற விவசாயக் கடன் உதவி வழங்குதல், அளவுக்கு அதிகமான வட்டி வசூலிக்கும் தனியார் வட்டிக் கடைகளிலிருந்து அவர்களைக் காப்பாற்றுதல் ஆகியவையே அந்த காலகட்டத்தில் அரசின் நோக்கமாக இருந்தது.\n1991-ல் அறிமுகமான பொருளாதாரச் சீர்திருத்தத்திற்குப்பின்னர், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளும் வணிக ரீதியில் செயல்பட்டு லாபம் ஈட்ட வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது. ஒரு வங்கியின் செயல்திறனுக்கு அடையாளம் அது ஈட்டும் லாபமே என்று கருதப்பட்டது. இப்புதிய சூழலில், கிராமக்கிளைகள் ஒரு சுமையாகக் கருதப்பட்டன.\nநல்லவேளையாக, காலம் தாழ்ந்தேனும், மீண்டும் அரசின் எண்ண ஓட்டம் மாறத் தொடங்கியுள்ளது. பாரதப் பிரதமருக்கு பொருளாதார ஆலோசனை வழங்கும் உயர்மட்டக் குழுவின் தலைவரும், ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னருமான சி. ரங்கராஜன் அண்மையில் வெளியிட்டுள்ள யோசனை நம்பிக்கையூட்டுவதாக உள்ளது. கிராமங்களில் மீண்டும் வங்கிக்கிளைகளை பெரிய அளவில் அமைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் அவர்.\nவங்கிகள் தங்கள் கிளைகளைக் கிராமங்களில் தொடங்குவதை ஊக்குவிக்கும் வகையில், கிராமங்களில் புதிய கிளைகளை அமைக்கும் வங்கிகளுக்கே பெரிய நகரங்களில் கிளைகளை அமைக்க அனுமதி வழங்க வேண்டும் என்ற யோசனையைத் தெரிவித்துள்ளார் ரங்��ராஜன். பார்க்கப்போனால், இப்படி ஒரு திட்டம் கடந்த காலங்களில் செயல்படுத்தப்பட்டது. ஆனால், காலப்போக்கில் ரிசர்வ் வங்கியும் அடுத்தடுத்து பொறுப்பேற்ற அரசுகளும் கிராமக்கிளைகளை அமைப்பதில் முனைப்பு காட்டத் தவறிவிட்டன என்பதே உண்மை.\nதற்போது, பொருளாதார வளர்ச்சி 9 சதவிகிதத்தைத் தாண்டிவிட்டது குறித்து பெருமிதம் அடைகிறோம். ஆனால், வேளாண்துறை, தொழில்துறை மற்றும் சேவைத்துறை ஆகிய மூன்று துறைகளிலும் பரவலாக, ஒரே சீராக வளர்ச்சி ஏற்படவில்லை. மாறாக, ஒருபக்கம், தொழில் உற்பத்தித் துறையும், இன்னொருபக்கம், தகவல்தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு, தொலைக்காட்சி, ஹோட்டல் தொழில், சுற்றுலாத் தொழில் உள்ளிட்ட சேவைத் தொழில்கள் அண்மைக்காலமாக அபரிமித வளர்ச்சி கண்டுள்ளன. இதன் பயனாகவே 9 சதவிகித வளர்ச்சி சாத்தியமாகி உள்ளது. இதில் வேளாண் துறையின் பங்கு குறைவே. எனவேதான், கிராமப்புறங்களில் வளர்ச்சியின் பலன் தென்படவில்லை. வறுமை ஒழிப்பு கைகூடவில்லை. புதிய வேலைவாய்ப்புகள் உருவாகவில்லை.\nஇதை உணர்ந்துதான், மத்திய அரசு வேளாண் துறையில் ரூ. 25,000 கோடி வேளாண் துறையில் முதலீடு செய்வதற்கு முன்வந்துள்ளது. கிராமப்புற வளர்ச்சிக்கு அரசின் புதிய முதலீடுகள் அவசியம் என்பதில் ஐயமில்லை. ஆனால் அதுமட்டும் போதாது. விவசாயிகளுக்கு உரிய நேரத்தில், சரியான அளவில் விவசாயக் கடன் தங்குதடையின்றி கிடைக்கச் செய்வதும் அவசியம். அதேபோல், கிராம மக்களிடையே சிறுசேமிப்பு பழக்கத்தை உருவாக்குதல், அவர்களது வைப்புத்தொகைகளைத் திரட்டி நியாயமான வட்டி வழங்குதல் போன்ற பணிகளைச் செம்மையாக மேற்கொள்வதற்கு, கிராமங்களில் வங்கிகள் இயங்க வேண்டும்.\nகிராமக் கிளைகளில் பணிபுரிய, ஊழியர்களைத் தேர்வு செய்வதிலும் கவனம் தேவை. நகர வாழ்க்கை முறைகளில் ஊறிப்போன ஊழியர்களைக் கட்டாயப்படுத்தி கிராமங்களுக்கு அனுப்பினால், உரிய பலன் கிடைக்காது என்பதைக் கடந்தகால அனுபவம் உணர்த்தியுள்ளது. கிராமச்சூழலில் பணிபுரிய, விருப்ப அடிப்படையில் ஊழியர்களைத் தேர்வு செய்தால், அர்ப்பணிப்பு உணர்வுடன் அவர்கள் பணிபுரிவதற்கான வாய்ப்புகள் அதிகம்.\nவளர்ச்சியின் பலன் கிராமங்களில் வாழும் மக்களுக்கும் விரைவில் வந்து சேரும் என்பதற்கான அறிகுறியாக புதிய வங்கிக் கிளைகளின் செயல்பாடுகள் அமைய வேண்டும்.\n(கட்டுரையாளர்: சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் முன்னாள் துணைப் பொது மேலாளர்.)\nஉலகமயமாக்கல், தாராளமயமாக்கல் என்ற நிலையில் சிறு தொழில்கள், குடிசைத் தொழில்கள், வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ள மக்கள் ஈடுபடுகின்ற தொழில்கள் யாவும் பெரிதும் பாதிப்படைந்துள்ளன.\nபோன்ற பகுதிகளில் லட்சக்கணக்கான ஏழை மக்கள் பல்லாண்டுகளாக ஈடுபட்டு வருகின்றனர். முதலில், சிவகாசி அய்ய நாடார் குடும்பத்தினர் கோல்கத்தா சென்று தொழில்நுட்பத்தை அறிந்து வந்து சிவகாசியில் முதன்முதலாக தீப்பெட்டித் தொழிலைத் தொடங்கினர். இத்தொழிலில் சி, டி என்ற இரண்டு பிரிவுகள் உண்டு.\nவானம் பார்த்த பூமியில் பல குடும்பங்களுக்கு இத்தொழில் விளக்கேற்றியது. ஆனால் கடந்த பத்து ஆண்டுகளாக இந்த இரண்டு பிரிவுகளும் நலிந்து வருகின்றன. தமிழகம் வந்து தீப்பெட்டியைக் கொள்முதல் செய்த வட மாநில வியாபாரிகள் உத்தரப் பிரதேசத்திலும், பிகாரிலும் தற்பொழுது தொழிலைத் தொடங்கிவிட்டனர். இதனால் இங்கு உற்பத்தி அளவு குறைந்துவிட்டது.\nஇந்தியாவுக்கு ஒரு நாளைக்கு இரண்டு லட்சம் தீப்பெட்டி பண்டல்கள் தேவைப்படுகின்றன. விம்கோ தீப்பெட்டி நிறுவனம் 13 சதவிகிதம் மற்ற இயந்திரத் தீப்பெட்டி ஆலைகள் 18 சதவிகிதம், மீதமுள்ள 69 சதவிகிதம் கைதயாரிப்புப் பிரிவுகளாக இருந்தன. ஆனால், தற்பொழுது, விம்கோ, ஐ.டி.சி போன்ற நிறுவனங்கள் மட்டுமல்லாமல், சில தனியாரும் இயந்திரம் மூலமாகத் தேவையான தீப்பெட்டிகளை உற்பத்தி செய்து விடுகின்றனர்.\nஏற்றுமதி செய்யப்படும் தீப்பெட்டிகள் இயந்திரங்களிலேயே செய்யப்படுகின்றன. கடந்த காலங்களில் இரண்டு லட்சம் பண்டல்கள் உற்பத்தி செய்ய இரண்டு லட்சத்து 45 ஆயிரம் தொழிலாளர்கள் தேவை. இதனால் அதிகமான அளவில் வேலைவாய்ப்பு கிடைத்தது. தற்பொழுது இயந்திரமயம் காரணமாக தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு குறைந்துவிட்டது. தீப்பெட்டி ஆலை அதிபர்கள் தங்களுக்கு லாபம் என்று கருதி இயந்திரங்களின் மூலம் உற்பத்தியைத் தொடங்கிவிட்டனர்.\nஇதுமட்டுமல்லாமல், தீப்பெட்டிக்கான மூலப்பொருள்களின் விலைகளும் கடுமையாக உயர்ந்துவிட்டன. கைதயாரிப்பு தீப்பெட்டி உற்பத்திச் செலவு அதிகரிப்பதனால் தீப்பெட்டி விலையும் அதிகரிக்கிறது. ஐ.டி.சி. போன்ற பெரிய நிறுவனங்கள் இதனால் பாதிக்கப்படுவதில்லை. க��றைந்த விலைக்கே தீப்பெட்டிகளை வழங்கக்கூடிய நிலையில் உள்ளன.\nவிலை அதிகரிப்பால் குடிசைத்தொழில் தீப்பெட்டி பண்டல்கள் விற்பனை ஆகாமல் கிடங்குகளில் முடங்கியுள்ளன. குளோரேட் என்ற மூலப்பொருள் பற்றாக்குறையால் சிறு உற்பத்தியாளர்கள் உற்பத்தியை நிறுத்திவிட்டதால், ஏழை மக்கள் வேலைவாய்ப்புகளை இழக்கின்றனர். பன்னெடுங்காலமாக தெற்கேயுள்ள கரிசல் பூமியில் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து வந்த அட்சயப் பாத்திரமாக விளங்கிய தொழில் தற்போது படிப்படியாகச் சிதைந்துள்ளது.\nஇத்தொழிலை ஊக்கப்படுத்தும் வகையில் மத்திய, மாநில அரசுகள் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். தீப்பெட்டிக்குத் தேவையான மூலப்பொருள்களை மானிய விலையில் வழங்க வேண்டும். ஏற்றுமதிக்கு ஊக்கத்தொகையும் வங்கிக் கடன்களும் கிடைக்க வேண்டும். கூட்டுறவு சங்க தீப்பெட்டிகளை ஏற்றுமதி செய்ய அரசே உதவ வேண்டும். ஐ.டி.சி. போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் உற்பத்தி செய்கின்ற தீப்பெட்டிகளை ஏற்றுமதி செய்ய மட்டுமே அனுமதி வழங்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் அனுமதி பெறாமல் இயங்கும் இயந்திரத் தீப்பெட்டி தொழிற்சாலைகளை அனுமதிக்கக்கூடாது.\nநெடுங்காலமாக இன்னொரு சிறுதொழில் – சாத்தூரில் நடந்து வந்த பேனா நிப்பு தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் இந்தியா மட்டுமல்லாமல் மேலை நாடுகளுக்கும் நிப்புகள் இங்கிருந்து அனுப்பப்பட்டன. அலுமினியக் கழிவுகளிலிருந்து செய்யப்படும் இந்த நிப்பு குடிசைத் தொழிலாக நூற்றுக்கணக்கான குடும்பங்களுக்கு வாழ்வளித்தது. பால்பாயிண்ட் பேனா வந்ததிலிருந்து இந்தத் தொழில் நசித்துவிட்டது. அதை நம்பியிருந்த குடும்பங்கள் இன்றைக்கு வறுமையில் வாடுகின்றன.\nசிவகாசி வட்டாரத்தில் பட்டாசு, காலண்டர் மற்றும் அச்சகத் தொழில்களில் பணியாற்றிய பலர், இயந்திரங்கள் வந்ததால் வேலைவாய்ப்பை இழந்து தவிக்கின்றனர். முக்கூடலில் பீடித்தொழிலும் நசித்து வருகின்றது.\nதூத்துக்குடி, திருச்செந்தூர், வேம்பார் போன்ற பகுதிகளில் உப்பளத் தொழிலும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதில் சுமார் 40 ஆயிரம் தொழிலாளர்கள் செய்யும் உப்பளத் தொழில் நூறு ஆண்டுகளுக்கு மேலாக நடந்தது. தற்போது பல்வேறு காரணங்களால் ஏற்றுமதி நின்றுவிட்டது. மழைக்காலத்தில் இத் தொழிலுக்கு பாது���ாப்பின்மை, ரயிலில் அனுப்பத் தடை, மின் கட்டண உயர்வு, நிலத்தடி நீர் குறைவு ஆகிய காரணங்களால் இத் தொழில் நசிந்துள்ளது.\nஉடன்குடி பகுதியில் பனைத்தொழில் –\nகீழ்த்தட்டு மக்கள் ஈடுபட்ட தொழில்கள் அனைத்தும் கேள்விக்குறியாகிவிட்டன.\nமதிமுக பொதுச் செயலர் வைகோவும் தீப்பெட்டி தொழில் பிரச்னையை மத்திய அரசின் கவனத்துக்குப் பலமுறை கொண்டு சென்றுள்ளார். ஆனால் தீர்வு இல்லை. புதிய பொருளாதாரத் திட்டங்களால் இத்தொழில்கள் சீரழிந்தாலும், இந்த மண்ணின் அன்றாட அடையாளங்களாக\nபோன்ற தின்பண்டங்கள் இன்றைக்கும் மீதமுள்ள எச்சங்களாகும்.\nஇத் தொழில்களை நம்பிய மக்கள் வேலைவாய்ப்பை இழந்து திருப்பூர் பனியன் ஆலையில் வேலை கிடைக்கும் என்று அங்கு செல்லத் தொடங்கினர். அங்கும் வேலை இன்றி, பலர் துயருறுகின்றனர்.\nஒரு சில ஆதிக்க சக்திகள்தான் இயந்திரமயமாக்கலில் பயனடைகின்றன. 60 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் இருந்து விரட்டப்பட்ட மேற்கத்திய சக்திகளுக்கு மீண்டும் இங்கு சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்பு கொடுக்கிறோம்.\nவ.உ.சி.யின் கப்பல் நிறுவனத்திற்கு ஆங்கிலேயர்கள் பல தொல்லைகள் கொடுத்து பங்குதாரர்களை எல்லாம் பங்குகளை வாபஸ் பெறச் செய்தனர். 1896-ல் பாரதியின் தந்தை சின்னச்சாமி ஐயர், எட்டையபுரம் மன்னர் கொடுத்த கிராமத்தில் பருத்தி அரைவை ஆலையை நிறுவினார். அப்பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பு கிட்டியது. அதைப்பொறுக்காத பிரிட்டிஷார், அந்த ஆலையை மூடக்கூடிய வகையில் எட்டையபுரம் அரசின் பங்குகளைத் திரும்பப் பெறச் செய்தது மட்டுமல்லாமல், ஆலை நிலத்தையும் திரும்பப் பெற்று ஆலையை மூடச் செய்தனர்.\nஉலகமயமாக்கலால் ஏற்கெனவே லத்தீன் அமெரிக்க நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. அம்மாதிரியான கொடுமைகள் நமக்கும் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம், தற்போது ஏற்பட்டுள்ளது.\nகிராம மக்களுக்கு கடன் வசதி\nகந்து வட்டிக் கொடுமை பற்றி பேசாத மனிதர்கள் இல்லை; எழுதாத ஏடுகள் இல்லை. எனினும் அவசரத் தேவை என்றால், கிராமவாசிகளுக்கு வேறு என்னதான் வழி\nஇந்த அவலத்தை ஒழித்துவிடுவோம் என்று 38 ஆண்டுகளுக்கு முன் புறப்பட்ட தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் இதனைச் செய்யவில்லை.\nதேசிய வங்கிகள், ஆர்.ஆர்.பி. எனப்படும் கிராமிய வங்கிகள் என எந்த ஓர் அமைப்பும் பிரச்னையின் விளிம்பைக்கூடத் தொ��வில்லை. மத்திய அரசு அவ்வப்போது செயல்படுத்திய திட்டங்கள், அமைத்த நிபுணர் குழுக்கள் ஆகியவையும் பயனளிக்கவில்லை.\nஅதீத வட்டி வசூலிக்கும் வட்டிக் கடைகள் அல்லது லேவாதேவிப் பேர்வழிகளின் கோரப் பிடியிலிருந்து எளிய மக்களைக் காப்பாற்ற இயலவில்லை.\nதற்போது தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் வட்டிக்குக் கடன் கொடுக்கும் தனியார் அமைப்புகள் முறையாகப் பதிவு செய்து கொள்ளப்பட வேண்டும் என்றும், வேறு சில விதிமுறைகளை உள்ளடக்கியும் சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. இந்த சட்டங்களின் தன்மையும், கூர்மையும் மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகிறது. எனினும் அவற்றின் நோக்கம் அதீதவட்டி வசூலிப்பதை தடுப்பதும், கந்து வட்டியாளர்களைக் கட்டுப்படுத்துவதுதான். பஞ்சாப், ஹரியாணா போன்ற சில மாநிலங்களில் இதுபோன்ற சட்டங்கள் இன்னும் இயற்றப்படவில்லை.\nசட்டம் இயற்றப்பட்ட மாநிலங்களிலும் சட்டத்தின் நோக்கம் எந்த அளவு ஈடேறி உள்ளது என்பது கேள்விக்குறியே. வட்டிக்குக் கடன் கொடுக்கும் தனியார் கடைகளோ, அமைப்புகளோ விதிமுறைப்படி பதிவு செய்யப்பட்டிருக்கலாம். ஆனால் வட்டிவிகிதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதா என்றால் இல்லை. அவ்வளவு ஏன் கந்து வட்டி தொடர்பாகக் கொடுக்கப்படும் புகார்கள் உரியமுறையில் பரிசீலிக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட கடனாளிகளுக்கு நிவாரணம் கிடைக்கிறதா என்பதும் சந்தேகமே.\n2002-ம் ஆண்டு அகில இந்திய கடன் மற்றும் முதலீடு தொடர்பான ஆய்வு அறிக்கையில் காணப்படும் தகவல்கள் இங்கு நினைவுகூரத் தக்கவை.\nகிராமப்புற மக்கள் 1991-ம் ஆண்டில், தனியாரிடம் வட்டிக்கு கடன் வாங்கிய தொகை அப்பகுதியின் மொத்த கடன் தொகையில் 17.5 சதவீதமாகத்தான் இருந்தது. 2001-ல், 29.6 சதவிகிதமாக உயர்ந்தது. மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்ட எந்த நடவடிக்கையும், கிராமவாசிகள் தனியார் வட்டிக்கடைகளைத் தேடிப் போவதைக் குறைக்கவில்லை. மாறாக, இந்தத் தேவை அதிகரித்துள்ளது.\nஇந் நிலையில் மீண்டும் ஒரு புதிய முயற்சியாக, பாரத ரிசர்வ் வங்கி இப்பிரச்னைக்குத் தீர்வு காணும் நோக்கில், கடந்த ஆண்டு ஒரு தொழிலியல் குழுவை அமைத்தது. ரிசர்வ் வங்கியின் பிரதான சட்ட ஆலோசகரின் தலைமையில் அமைக்கப்பட்ட இக் குழுவில் இதர அங்கத்தினர்களாக அதே வங்கியின் அனுபவமிக்க அதிகாரிகள் இருந்தனர். இக்குழு தனது பரிந்து���ைகளை அண்மையில் அளித்தது. அவற்றின் சாரம் வருமாறு:\nகிராமப்புறங்களில் வட்டிக்குக் கடன் கொடுப்பவர்கள், பதிவு செய்து கொண்டால் மட்டும் போதாது. மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை அதனைப் புதுப்பித்துக் கொள்ளவும் வேண்டும். தவிர, சில நிபந்தனைகளைப் பூர்த்தி செய்பவர்கள், உரிய பரிசீலனைக்குப்பின், “”அங்கீகரிக்கப்பட்ட கடன் வழங்குபவர்களாக” ( Accredited Loan Providers) வங்கிகளால் நியமிக்கப்படுவார்கள். அவர்கள் கிராமவாசிகளுக்கு கடன்வழங்குவதற்குத் தேவையான தொகையை வங்கியே நியாயமான வட்டியில் கடனாகக் கொடுக்கும். இதற்காக, ஒவ்வொரு “”அங்கீகரிக்கப்பட்ட கடன் வழங்குபவரும்” ஒரு வங்கியுடன் இணைக்கப்படுவார்.\nகிராமவாசிக்கு கடன் கொடுக்கும்போது, கொடுப்பவர் தனது சொந்தப் பொறுப்பில்தான் கடன் வழங்குவார். வங்கி அதற்கு பொறுப்பல்ல. அங்கிகரிக்கப்பட்ட கடன் வழங்குபவர் வங்கியிலிருந்து வாங்கிய கடனை, வங்கிக்கு திரும்பச் செலுத்த வேண்டியது அவரது பொறுப்பு.\nகிராம வாசிகளுக்கு கடன் வழங்கும்போது அதிகபட்ச வட்டிவிகிதத்தை மாநில அரசு நிர்ணயித்து அறிவிக்கும். இந்த வட்டி விகிதம் குறித்த கால இடைவெளியில், மறு ஆய்வு செய்யப்படும். நிர்ணயிக்கப்பட்ட கடன் விகிதத்துக்கு அதிகமாக வட்டி வசூல் செய்தால் தண்டனை விதிக்கப்படும்; அங்கீகரிக்கப்பட்ட கடன் வழங்குபவரின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும். வங்கியும் இதைத் தொடர்ந்து கண்காணிக்கும்.\nஏற்கெனவே வட்டிக்கடை வைத்திருப்பவர்கள் விவசாயப் பண்டங்களில் வாணிபம் செய்பவர்கள் விவசாய கமிஷன் ஏஜென்டுகள், வாகன விற்பனையாளர்கள், பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் போன்ற – கிராமவாசிகளுக்கு நன்கு பரிச்சயமானவர்கள், “”அங்கீகரிக்கப்பட்ட கடன் வழங்குபவர்களாக” நியமிக்கத் தகுதி பெற்றவர்களாகக் கருதப்படுவார்கள். இவர்களையும், இப்பொறுப்புக்கு தகுதி உடைய பிறரையும் வங்கி உரியமுறையில் பரிசீலித்து, “”அங்கீகரிக்கப்பட்ட கடன் வழங்குபவர்”களாக நியமனம் செய்யும்.\nவங்கியும் அங்கீகரிக்கப்பட்ட கடன் வழங்குபவரும், தத்தம் கடமைகள், உரிமைகள் மற்றும் நிபந்தனைகள் தொடர்பாக ஒப்பந்தம் செய்து கொள்வார்கள். அவசியம் நேரும்போது அங்கீகாரத்தை ரத்து செய்வதற்கு விதிமுறை அனுமதிக்கும் புகார்கள் மற்றும் குறைதீர்ப்பு நடைமுறை எளிமையாக இருக்கும்.\nஅங்கீகரிக்கப்பட்ட கடன் வழங்குபவருக்கு தரப்படும் வங்கிக் கடன், வங்கிகளைப் பொருத்தவரை, முன்னுரிமை ( Priority Sector) கடனாகக் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். அரசின் விதிமுறைகளின்படி, வங்கிக் கடனில் 40 சதவிகிதத் தொகையை விவசாயம், சிறுதொழில் உள்ளிட்ட முன்னுரிமைப் பிரிவினருக்குக் கடனாக வழங்க வேண்டும். அந்த வகையில், வங்கிகள் தங்கள் கடமையை எளிதாக நிறைவேற்ற ஒரு வழி கிடைத்துள்ளது எனலாம்.\nஇத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு மாநிலங்கள் புதிய சட்டம் இயற்றவேண்டும். அதற்கான வரைவு மசோதா ஒன்றை ரிசர்வ் வங்கியின் குழு ஏற்கெனவே தயாரித்து வைத்துள்ளது.\nகுழுவின் பரிந்துரையை ரிசர்வ் வங்கியும் மத்திய, மாநில அரசுகளும் விரைந்து ஏற்றுக் கொள்வார்கள் என எதிர்பார்க்கலாம். முதன்முறையாக, நடைமுறைக்கு உகந்ததாக, எளிதானதாக மட்டுமல்லாமல், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் லாபம் தரும் வகையில் இந்த திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.\nகடன் வாங்குபவர் வங்கிக்குச் சென்று அலைக்கழிக்கப்படாமல், தனக்குப் பரிச்சயமான ஒரு நபரிடமிருந்து கடன் பெறலாம். காலதாமதத்துக்கு வழியில்லை. வட்டி விகிதமும் நியாயமானதாக இருக்கும்.\nகடன் வழங்குபவருக்கு சொந்த முதலீடு தேவையில்லை. கடன் வழங்குவதற்கு, வங்கியிடமிருந்து தேவையான பணத்தைக் கடனாகப் பெறலாம். கடன் வாங்குபவர், வழங்குபவருக்குப் பரிச்சயமான கிராமவாசி; நேரடித் தொடர்புடையவர். எனவே கடனை வசூல் செய்வதில் சிரமம் இருக்காது; வாராக் கடனாக மாறாது.\nவங்கியைப் பொருத்தவரை, எண்ணற்ற கிராமவாசிகளைத் தொடர்பு கொள்வதற்குப் பதில், தங்களால் தேர்வு செய்யப்பட்ட ஒரு நபருக்கு கடன் வழங்கி, கடனைத் திரும்ப பெறுவதில் பிரச்னை இருக்காது. அத்துடன் அங்கீகரிக்கப்பட்ட கடன் வழங்குபவருக்கு கொடுக்கப்படும் கடன்தொகை, முன்னுரிமைக் கடன் என்று கருதப்படும். கிராமவாசிகளுக்கு நேரிடையாக கடன் வழங்குகையில், உள்ளூர் அரசியல் புள்ளிகளின் தலையீடு இருக்கக்கூடும். புதிய திட்டத்தில் இது அறவே தவிர்க்கப்படும். எல்லாவற்றுக்கும் மேலாக, ஒட்டுமொத்த சமுதாயத்துக்கு இத்திட்டம் நன்மைபயக்கவல்லது.\nவங்கிகள் தேசியமயமாக்கப்பட்டதைத் தொடர்ந்து எதிர்பார்த்தப்படி, கிராமவாசிகளுக்கும் வங்கிகளுக்கும் இடையே பரஸ்பர நம்பிக்கையும், நட்புறவ���ம் மலரவில்லை என்பதே உண்மை. புதிய திட்டத்தின் மூலம் இவ்விரு தரப்புக்கும் இடையே ஒரு பாலமாக “”அங்கீகரிக்கப்பட்ட கடன் வழங்குபவர்கள்” திகழ்வார்கள் என்று எதிர்ப்பார்கலாம்.\nதொழில்நுட்ப மேம்பாட்டின் பலனாக, படித்த, வசதிபடைத்த நகர்ப்புற வாடிக்கையாளர்களுக்குச் சேவைகள் வழங்கி, லாபம் ஈட்டினால் மட்டும் போதாது; ஏழை, எளிய மக்களையும் அரவணைத்துச் செல்லும் வகையில் வங்கிகள் செயல்படவேண்டும் என்பதே இன்றைய எதிர்பார்ப்பு. இதற்கு இந்தத் திட்டம் உதவியாக இருக்கும்.\n(கட்டுரையாளர்: சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் முன்னாள் துணைப் பொது மேலாளர்.)\nஇரு தினங்களுக்கு முன்பு அசாம் மாநிலத்தில் பின்தங்கிய மாவட்ட மேம்பாட்டு மானிய நிதி (பி.ஆர்.ஜி.எப்) திட்டத்தை பிரதமர் மன்மோகன் சிங் தொடங்கி வைத்தார்.\nஏற்கெனவே நடைமுறையில் உள்ள “தேசிய தொழில் முன்னேற்ற’த் திட்டத்தை மேம்படுத்தி, மேலும் 95 புதிய மாவட்டங்களையும் கூடுதல் நிதியையும் கொண்டுள்ளது இத்திட்டம்.\nஒவ்வொரு மாவட்டத்துக்கும் ரூ.20 கோடி வீதம் 250 மாவட்டங்களுக்கு ரூ. 5 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தாலும், தற்போது இத்திட்டத்துக்கு ரூ.3750 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் ஆண்டுதோறும் ரூ.15 கோடி வழங்கப்படும் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.\nஇத்திட்டத்தில் அதிகம் பயனடையப் போகும் மாநிலம் பிகார். ஏனெனில்\nபிகாரின் 36 மாவட்டங்கள் இத்திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன. அடுத்து\nஉத்தரப் பிரதேசத்தில் 34 மாவட்டங்கள்.\nதமிழகத்தில் 6 மாவட்டங்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளன:\nதேர்வு செய்யப்பட்டுள்ள பின்தங்கிய மாவட்டங்களில் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குதல், மேம்படுத்துதல், பஞ்சாயத்து மற்றும் கிராம அளவில் தொழிற்பயிற்சிகள் கொடுத்து அம்மக்களைத் திறனுடைய தொழிலாளர்களாக மாற்றுதல், வேளாண் தொழில்நுட்பம் மற்றும் விரிவாக்கம் என பல திட்டங்களுக்கு 100 சதவீத மானியநிதியைப் பெறலாம். இதற்காக செய்யவேண்டியதெல்லாம், கிராம சபை மற்றும் பஞ்சாயத்து அளவில் கொடுக்கப்படும் திட்டங்களுக்கு மாவட்ட நிர்வாகம் மதிப்பீடு தயாரித்து மத்திய அரசுக்குக் கொடுத்து நிதியைப் பெற்றுச் செயல்படுத்துதல் மட்டுமே.\nஆனால் நடைமுறை தலைகீழாக இருக்கிறது. திட்டம் குறித்த முழுவிவரமும் மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், திட்ட அலுவலர், எம்எல்ஏ, எம்பி ஆகியோருக்குத் தெரிந்திருக்கிறது. ஆனால் மக்களுக்குத் தெரிந்திருக்கவில்லை.\nகளஆய்வு என்ற பெயரில் தன்னார்வ நிறுவனங்களை நியமித்து, அவை தரும் அறிக்கைகளின் அடிப்படையில் பின்தங்கிய மாவட்டத்தின் தேவைகளை அதிகாரிகளே முடிவு செய்கிறபோது, திட்டத்தின் நோக்கம் பாழ்படுகிறது. வெறும் கணக்குக் காட்ட செய்யப்படும் செயல்பாடாக அமைந்துவிடுகிறது. மாவட்ட மக்களுக்கு முழுப் பயன் கிடைப்பதில்லை.\nஆண்டுக்கு ரூ.15 கோடி மானியம் என்பது அந்த மாவட்டத்துக்கு கிடைத்துள்ள பெரும் வாய்ப்பு. இதை மாவட்டத்தின் ஒவ்வொரு கிராமமும் அறிந்திருக்கவும், தங்களுக்கான திட்டத்தை கிராம சபை மூலம் மாவட்ட நிர்வாகத்துக்குத் தெரிவிக்கவும் இப்போதாகிலும் வழிகாண வேண்டும். அத்துடன், தங்கள் மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் எந்தெந்தப் பகுதிக்கு, எந்தத் திட்டம், எவ்வளவு செலவில் செயல்படுத்தப்பட்டது என்ற தகவலைக் கேட்கும் உரிமை உள்ளதையும் அறிந்திருக்க வேண்டும்.\nபயனாளிகளின் அறியாமை எப்படி அப்பகுதி மக்களுக்குப் பாதகமாக அமைகிறது என்பதற்கு அனைவருக்கும் கல்வித் திட்டம் (சர்வ சிக்ஷ அபியான்) ஓர் எடுத்துக்காட்டு. இது மத்திய அரசின் 75 சதவீத மானியத் திட்டம். பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை, கழிப்பறைகள் கட்டுதல், கல்வி உபகரணங்கள் வாங்குதல், பண்பாட்டு நிகழ்ச்சிகள், பள்ளி சார்ந்த செயல்பாடுகளுக்காக மாவட்டத்துக்கு ரூ.50 லட்சம் அனுமதிக்கப்படுகிறது. இதில், உள்ளாட்சி கணக்குத் தணிக்கைத் துறை கண்டுபிடித்துள்ள முறைகேடுகள் மீது மட்டும் நடவடிக்கை எடுத்தாலும்கூட அப்பகுதி மக்கள் நிச்சயம் அரசுக்கு நன்றி கூறுவார்கள்.\nசொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் இ.பெரியசாமி விடுவிப்பு\nதிண்டுக்கல், ஜன. 19: மாநில வருவாய் மற்றும் சட்டத்துறை அமைச்சர் இ. பெரியசாமி மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லாததால், அவரை வழக்கிலிருந்து நீதிமன்றம் வியாழக்கிழமை விடுவித்து உத்தரவிட்டது.\nகடந்த 1996 முதல் 2001-ம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில் தமிழக ஊரக வளர்ச்சி, சத்துணவு, பத்திரப் பதிவு ஆகிய துறைகளின் அமைச்சராக பெரியசாமி பணியாற்றினார்.\n2001-ல் அதிமுக ஆட்சி அமைத்தது. இந் நிலையில், 2002, ஜூன் மாதம் திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸôர் இ.பெரியசாமி மற்றும் அவரது உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரது வீடுகளில் அதிரடிச் சோதனை மேற்கொண்டனர்.\n13-05-1996 முதல் 14-05-2001 வரையிலான காலகட்டத்தில், பெரியசாமிக்கு வருமானமாக ரூ.14 லட்சம் மட்டுமே இருந்திருக்க வேண்டும். ஆனால், ரூ.72 லட்சம் வருமானம் இருந்ததால், வருமானத்திற்கு அதிகமாக ரூ.58 லட்சம் சொத்துக்களை தனது மகன் பெயரிலும், உறவினர் நாகராஜ், நண்பர் ஜெகன்னாதன் ஆகியோரது பெயர்களிலும் வாங்கியதாக லஞ்ச ஒழிப்புப் போலீஸôர் வழக்குத் தொடர்ந்தனர்.\nஇந்த வழக்கை, திண்டுக்கல் தலைமைக் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. இ.பெரியசாமிக்கு குற்றப்பத்திரிகையும் வழங்கப்பட்டது.\nஇந் நிலையில், குற்றச்சாட்டு மீதான விசாரணை நடைபெற்றது. இந்தக் குற்றச்சாட்டுக்கு அரசுத் தரப்பில் போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி, அமைச்சர் இ.பெரியசாமி உள்பட மூன்று பேரையும் வழக்கிலிருந்து விடுவித்ததுடன், வழக்கையும் தள்ளுபடி செய்து நீதிபதி கற்பூரசுந்தரம் தீர்ப்பு வழங்கினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/kathir/", "date_download": "2020-07-16T00:53:14Z", "digest": "sha1:LKLKUNGNLCOAJ4OPGHQX5SZ76RITTGO6", "length": 706870, "nlines": 1018, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Kathir « Tamil News", "raw_content": "\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nபள்ளி வாசல், சினிமா தியேட்டர், மருத்துவமனை, மார்க்கெட், பஸ் நிறுத்தத்தின் டூ வீலர் பார்க்கிங்… இப்படி எல்லா இடத்திற்கும் ஒரு விஷயத்தில் ஓர் ஒற்றுமை உண்டு. மேற்சொன்ன எல்லா இடங்களிலுமே டூ வீலர் அதிகம் திருடு போகின்றன என்பதுதான் அந்த ஒற்றுமை\nசென்னையில் மட்டுமல்ல, இப்படி எந்த மூலையில் டூ வீலர் திருடப்பட்டாலும், அதை ராத்திரியோடு ராத்திரியாக பார்ட் பார்ட்டாக கழற்றி பல ஊர்களுக்கும் பார்சல் ஆக்கிவிடும் பொல்லாதவர்கள், நகரம்தான் என்றில்லை… கிராமங்கள் தோறும்தான் இருக்கிறார்கள். தங்களின் டூ வீலருக்கு எத்தகைய பூட்டு போட்டாலும் அதைத் திறந்துவிடும் இந்த திருடர்களிடமிருந்து தங்களின் வண்டியைக் காப்பாற்றுவதற்கு படாத பாடு படுபவர்களில் நீங்களும் ஒருவரா உங்களின் கண்ணீரைத் துடைக்க வந்துவிட்டது ஒரு கண்டுபிடிப்பு\nதிரும்பிப் பார்ப்பதற்குள் இரண்டு சக்கர வாகனத்தை திருடிச் செல்லும் பலே திருடர்களின் கைவரிசை இனி செல்லாது. திருடும்போதே எச்சரிக்கை செய்யும் புதிய கருவி ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர் தஞ்சாவூர் கல்யாண சுந்தரம் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள்.\nகண்டுபிடிப்புக் குழுவில் இடம்பெற்ற ஒன்பது மாணவர்கள்: சந்தோஷ் குமார், அருள்பாலாஜி, குகன், முகம்மது இஸ்மாயில், ஸ்ரீநாத், பிரவீன்குமார், ராம்குமார், மணிகண்டன், வெங்கடேஷ். மாணவர்களின் நவரசப் பேச்சு இதோ\n“”அறிவியல் கண்காட்சி நிகழ்ச்சி ஒன்றுக்காக எங்கள் அறிவியல் ஆசிரியைப் புதிதாக எதையாவது கண்டுபிடியுங்கள் என்று சொன்னார். அப்போது நாங்கள் யோசித்து ஆறு மாதம் முயற்சித்து உருவாக்கியதுதான் இந்தக் கருவி.\nஎங்களின் முயற்சிகளை முறையாக வகைப்படுத்தி, ஒழுங்குபடுத்தி, எங்களின் இந்தக் கண்டுபிடிப்புக்கு உறுதுணையாக இருந்தவர்கள் எங்களின் ஆசிரியர்கள்தான். அதிலும் எங்களின் அறிவியல் ஆசிரியர்களான நீலா, ரமேஷ்குமார், சேகர், லோகநாதன் ஆகியோருக்கு நாங்கள் பெரிதும் கடமைப்பட்டுள்ளோம். உதவித் தலைமை ஆசிரியர் பாண்டியராஜனும், தலைமையாசிரியர் கல்யாணராமனும், எங்களுடன் படிக்கும் சக மாணவர்களும், எங்களின் பெற்றோர்களும் எங்களுக்கு அளித்த உற்சாகத்துக்கும், ஆதரவுக்கும் அளவே இல்லை. அவர்களின் ஊக்குவிப்பால்தான் இதை எங்களால் செய்யமுடிந்திருக்கின்றது என்போம்.\nஇந்தக் கருவியில் சிறிய பாட்டில் ஒன்றில் தண்ணீரை நிரப்ப வேண்டும். மேல் மட்டத்தில் மூன்று மின் கம்பிகள் நீரின் மீது பட்டும் படாமலும் இருக்கும். திருட முயல்பவன் வண்டியை ஸ்டார்ட் செய்யும்போது தண்ணீர் தானாக ஆடி மூன்று கம்பிகளையும் தொட���ம். ஒரு கம்பியில் உள்ள மின்சாரம் நீர் பட்டவுடன் மற்ற இரண்டு கம்பிகளிலும் பாயும். மின்கலத்திலிருந்து வெளியேறும் மின்சாரம் ஒலிப்பானை ஒலிக்கவைக்கும். சிறியதாக அமைக்கப்பட்டுள்ள ஒலிபெருக்கி “அய்யோ திருடன் -அய்யோ திருடன்’ என்று அலறி எச்சரிக்கும். விட்டால் போதுமென திருடன் ஓடிவிடுவான்.\n“உரிமையாளர் வண்டியை எடுக்கும்போதும் இதுபோல சத்தம் வருமோ’ என்று சிலருக்குப் பயம் இருக்கலாம். அப்படி சத்தம் வராமல் இருக்கவேண்டும் என்பதற்காக ரகசியமாக வண்டியிலேயே சுவிட்ச் ஒன்றையும் பொருத்தி வைக்கிறோம். உரிமையாளர் வெளியில் வண்டியை நிறுத்திவிட்டு போகிறபோது, சுவிட்சை ஆன் செய்விட்டு வண்டியை “ஃபோர்க் லாக்’ செய்துவிட்டால் போதும். உரிமையாளர் எடுக்கிறபோது சத்தம் வராது.\nஇக் கருவியைத் தயாரித்து வாகனத்தில் பொருத்த இரண்டாயிரம் ரூபாய் செலவாகும். எங்களின் முயற்சியைத் தெரிந்துகொண்டு இரு சக்கர வாகன முகவர் ஒருவர் இக்கருவிகளை பெரிய அளவில் தயாரிக்க உதவி செய்வதாகச் சொல்லி உள்ளார். இதற்கடுத்து செல்போன் திருட்டைத் தடுக்கும் கருவி ஒன்றையும் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளோம்” என்கின்றனர்.\n-கூடி யோசித்தால்… கோடி புதிய கருவிகள்\nமுகங்கள்: “”மாறாமல் இருப்பது மைல்கல்லும் மதியீனனும்தான்\nமோதிலால் நேரு, காந்தி, நேரு, ராஜாஜி, பெரியார் போன்ற பெருந்தலைவர்களின் பேரன்புக்குப் பாத்திரமான இந்திய அளவில் காங்கிரஸ் இயக்கத்துக்காகப் பாடுபட்ட தலைவர் ஜோசப் ஜார்ஜ். வரலாற்று மாணவர்களின் பார்வைக்கும் சிக்காமல் காணாமல் போய்விட்ட இவரைப் பற்றி சமீபத்தில் ஆய்வு நூல் ஒன்றை வெளியிட்டிருக்கிறது காலச்சுவடு பதிப்பகம். எழுதியிருப்பவர் அகில இந்திய வானொலியின் நிகழ்ச்சி (திருப்பதி) அமைப்பாளர் பழ. அதியமான். எழுத்தாளர் வ.ரா. வின் படைப்புகளை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றதும் எழுத்தாளர் தி.ஜ.ர. பற்றி இவர் எழுதிய நூல் சாகித்ய அகாதமியால் வெளியிடப்பட்டிருப்பதும் இவருடைய சிறப்புகள். அவரைச் சந்தித்தோம்.\nஇந்திய விடுதலை வரலாற்றில் ஜோசப் ஜார்ஜின் இடம்\nமைய நீரோட்ட அரசியலில் கிறித்துவர்களின் பங்கேற்பு அவ்வளவாக இல்லை. இந்தக் குறையைத் தீர்த்து வைப்பதாக இருக்கிறது ஜார்ஜ் ஜோசப்பின் இந்திய விடுதலைப் போராட்டப் பங்களிப்பு. மகாத்மா காந்தி, “”ஜார்ஜ் ஜோசப் என்னுடைய நெருக்கமான தோழர்களுள் ஒருவர். நான் எரவாடா சிறையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது யங் இந்தியாவின் ஆசிரியர். அதற்கு முன்னால் என் விருப்பப்படி (மோதிலால் நேருவின்) “தி இண்டிபென்டன்ட்’ பத்திரிகையின் ஆசிரியர். நாட்டுக்காக வருமானமுள்ள வழக்கறிஞர் தொழிலைத் துறந்தவர். சிறை சென்றவர். உற்சாகமுள்ள நாணயமான தேசியத் தொண்டர்.” இது ஜார்ஜ் ஜோசப் வாழும் காலத்திலேயே காந்தி (1929)யிடமிருந்து அவருக்குக் கிடைத்த பாராட்டு.\nகாந்தி பாராட்டிய அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஜோசப், தீவிர அரசியல்வாதியாக, தொழிற்சங்கவாதியாக, வழக்கறிஞராக தமிழக தேசிய அரசியலில் 25 ஆண்டு காலம் செயல்பட்டார். ஆலைத் தொழிலாளர், குற்றப் பரம்பரையினர், வரதராஜுலு நாயுடு மீதான வழக்கு போன்றவற்றில் ஜார்ஜ் ஜோசப்பின் பணி மிகுதி. வ.ரா. சொன்னது போல ஜோசப்பும் ராஜாஜியும்தான் 1910-லிருந்து 1938 வரை ஏறக்குறைய 25 ஆண்டுகாலம் தமிழக காங்கிரசின் வேலைத் திட்டங்களை யோசித்துத் தீர்மானித்தனர். 100 ஆண்டுகால காங்கிரஸ் வாழ்க்கையில் நான்கில் ஒரு பகுதி. ஆனால் ஜார்ஜ் ஜோசப் என்றால் யார் என்று கேட்கும்படிதான் நிலைமை இருக்கிறது.\nஜோசப் பரவலாக அறியப்படாததற்கு விடுதலைக்கு முன்பே மறைந்துவிட்டதுதான் காரணமாக இருக்குமா\nஅப்படித் தோன்றவில்லை. பாரதி, சத்தியமூர்த்தி, வ.உ.சி. போன்றவர்கள்கூட சுதந்திரத்துக்கு முன்பு இறந்தவர்கள்தானே ஜார்ஜ் ஜோசப் சிறுபான்மைச் சமூகத்தில் பிறந்ததும் அரசியல் வாரிசோ, குடும்ப வாரிசோ தொடர்ந்து அவரைப் பற்றிச் சமூகத்தில் பேச்சலைகளை உருவாக்காததும் காரணங்களாக இருக்கலாம். ஆனால் சரியாக மனசாட்சிப்படி செயல்பட்டால் காலம் கடந்தாவது அறிவுலகத்திலாவது நினைக்கப்படுவார்கள் என்பது ஓர் உண்மை.\nதன் நிலைப்பாடுகளைத் தொடர்ந்து மாற்றிக் கொண்டிருந்தார் ஜோசப்… காந்திக்கு நெருக்கமாக இருந்து பின்பு அவருடன் முரண்பட்டு நீதிக்கட்சியில் இணைந்து செயல்பட்டு மீண்டும் காங்கிரஸில் தன்னை இணைத்துக் கொண்டவர். இந்த மாற்றங்கள் அவருடைய செல்வாக்கைக் குறைத்திருக்குமா\nஇருக்கலாம். கருத்துகளை அடிக்கடி மாற்றிக் கொண்டிருந்தவர் என்றொரு கருத்து உண்டு. அதைப் பற்றி வ.ரா. இப்படிச் சொல்கிறார்: “”மைல் கல்லும் மதியீனனும்தான் மாறாம இருப்பாங்க”.\nஜோசப் அறிவாளி. காந்தி கருத்தை மாற்றிக் கொள்ளவில்லையா கலப்பு மணத்துக்கு முதலில் காந்தி ஒப்புக் கொள்ளவில்லையே. சுதேசா- கிருபளானி கலப்பு மணத்துக்கு உடனே வா ஒப்புக் கொண்டார் காந்தி\n“மாஸ்கோவில் மழை பெய்தால் மதுரையில் குடை பிடிப்பார்கள் கம்யூனிஸ்டுகள்’ என்ற புகழ் பெற்ற பத்திரிகை வாசகத்தை கம்யூனிஸ்டுகளுக்கு எதிராக எழுதின மாஜினி பிறகு கம்யூனிஸ்ட்டாக மாறவில்லையா மாறுவது, முரண்படுவது அறிவுக்கு இயல்பு. ஜோசப்பின் முரண்பாடுகளைத் தவறென்று சொல்ல முடியாது.\nஅப்படி மாறுவதற்கு அவருக்குப் போதுமான காரணங்கள் இருந்தனவா\nகாந்தி, நேரு ஆகியோருடன் நெருக்கமாக இருந்த ஒருவர், அவர்கள் படுவேகமாக அரசியல் களத்தில் செல்வாக்குடன் வளர்ந்து வருவதைக் கண்டும் ஜோசப் அவர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தார். அதில் அவருடைய சுயநலம் இருந்திருக்க வாய்ப்பில்லை. அது அப்போதைய அரசியல், சமூக சூழ்நிலையைப் பொறுத்தே அமைந்திருந்தது. சில நேரங்களில் அறிவுப் பூர்வமாகவும் சில நேரங்களில் உணர்ச்சிபூர்வமாகவும் அவர் முடிவெடுத்திருக்கிறார்.\nகுற்றப் பரம்பரையினர் என்று ஆங்கிலேய ஆட்சியில் சட்டத்தின் பிடியில் சிக்கித் தவித்தவர்களுக்கு ஜோசப் பாடுபட்டது குறித்து\nகுற்றப் பரம்பரையினருக்கு ஜோசப் அனுசரணையாகச் செயல்பட்டது பற்றி இந்த நூலில் மிகக் குறைவான தகவல்களே தந்திருக்கிறேன். அவர் மறைந்து 70 ஆண்டுகள் ஆன பின்பும் மதுரையில் இருக்கும் அவருடைய கல்லறையில் நினைவு தினத்தன்று குறிப்பிட்ட பிரிவினர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். அதிலிருந்தே அவர்களுக்கு ஜோசப் எந்த அளவுக்குப் பாடுபட்டிருக்கிறார் என்பதை உணர முடிகிறது.\nமுகங்கள்: ஒரே கதையத்தான் டிவி நாடகத்தில் போடுறாங்க\nஅவர் படித்தது வெறும் ஐந்தாம் வகுப்பு. ஆனால் அவர் எழுதிய புத்தகங்களை பிஎச்.டி படிப்பிற்காக ஆய்வு செய்கிறார்கள். நான் பதினேழு வயதுவரை மாடுதான் மேய்த்தேன் என்று கபடமில்லாமல் கூறும் அந்த ஒளிவுமறைவற்ற அவரின் தன்மைதான் அவர் எழுத்திலும் வெளிப்படுகிறது.\nசிறுகதை, குறுநாவல், நாவல், நாடகம் என்று எழுத்தின் பல்வேறு தளங்களிலும் செயல்படும் பாரத தேவியின் கதைகள் பல பரிசுகளைப் பெற்றிருக்கின்றன.\nபாசாங்கற்ற இயல்பான கிராமத்து எழுத்துக்குச் சொந்தக்காரரான பா���ததேவியிடம் பேசினோம்.\nபாரததேவி என்பது உங்கள் புனைப் பெயரா இல்லை சொந்தப் பெயரே அதுதானா\nநான் காந்தி இறந்த நாள் அன்னைக்கிப் பொறந்தேன். என் சித்தப்பா ராணுவத்திலே மேஜரா இருந்தவர். அப்பா போலீஸ்காரர். அவுக வச்சபேர்தான் பாரததேவி. சொந்தப் பேரே அதுதான்.\nகதை எழுதுவதில் ஆர்வம் எப்படி வந்தது\nராஜபாளையம் சொக்கலிங்கபுரத்தில அஞ்சாவது வரைக்கும் படிச்சேன். அப்பா நான் சின்னப்புள்ளையா இருக்கிறப்பவே இறந்துபோயிட்டார். அதனால சின்ன வயசுல மாடுதான் மேய்ச்சேன். அந்த நேரத்தில நிறையக் கதைகள் கேட்பேன்.\nஅப்புறம் எனக்கு கல்யாணமாச்சு. நெறையக் கதை புஸ்தகம் படிக்க ஆரம்பிச்சேன். மு.வ. புத்தகங்கள், நா.பார்த்தசாரதி புத்தகங்கள்ன்னு படிச்சேன். அப்பத்தான் கி.ராஜநாராயணனின் “கோபல்ல கிராமத்து மக்கள்’ படிச்சேன். நான் அப்ப எந்த எழுத்தாளரோட புத்தகத்தைப் படிச்சாலும் அவுகளுக்கு லெட்டர் போடுற பழக்கம் வச்சிருந்தேன். கி.ரா.வுக்கும் போட்டேன்.\nஅதுமட்டுமில்லாம அவர நேரில் பார்க்கிறதுக்காக கோவில்பட்டி பக்கத்திலே இருக்குற அவரு சொந்த ஊரான இடைசெவலுக்குப் போனேன். அவரைப் பார்த்ததுமே எனக்கு அப்பா மாதிரி தோணிருச்சி.\n“”நான் அப்பான்னு உங்களைச் சொல்லட்டுமா”ன்னு அவர்ட்ட கேட்டப்ப அவரும் சந்தோஷமா, “”எனக்குப் பொம்பளைப் புள்ள இல்ல. கல்யாணம் முடிச்சி எந்தச் செலவில்லாம பேரனோட எனக்கு மகள் கிடைச்சா எனக்குச் சந்தோஷம்”னார்.\nஎனக்கு ரொம்ப சந்தோஷமாப் போச்சு.\nநான் அப்பயே ஒன்றிரண்டு கதைங்க எழுதி பத்திரிக்கைக்கு அனுப்பிச்சு வச்சிருந்தேன். ஆனா ஒண்ணுல கூட அதப் போடலை. அதைக் கி.ரா.விடம் சொன்னேன். அவரு, “”நீ கதைய எழுதி எனக்கு அனுப்பி வை”ன்னு சொன்னாரு. அப்புறம் நான் ஊர்ப்பக்கத்தில நடந்த கதையை அவருக்கு அனுப்பி வச்சேன். அவரு அதைப் படிச்சிட்டு இது நாட்டுப்புறக் கதையில்ல. நிகழ்வுன்னார். எது நாட்டுப்புறக் கதை, எது நிகழ்வுன்னு எனக்கு அப்பத் தெரியலை.\nஅதுக்குப் பின்னால என் முதல்கதை “தாமரை’ பத்திரிகையில வந்துச்சு.\nநானும் அப்பாவும் (கி.ரா) சேர்ந்து 4 புத்தகம் எழுதினோம்.\nநான் தனியா எழுதின புத்தகங்களும் வர ஆரம்பிச்சிச்சு. ” பெண்மனம்’ ரெண்டு பாகம், “நாட்டுப் புறத்துப் பெண்கள்’ எல்லாம் வந்துச்சு. தமிழினி பதிப்பகம் “நிலாக்கள் தூரம் தூரமாக’ன்னு ஒரு பு���்தகம் போட்டாங்க. அது 320 பக்கம். எனது 10-17 வயசுல கிராமத்திலே நடந்த உண்மைச் சம்பவங்களை அதில எழுதினேன். நான் எழுதின புத்தகம் இதுவரை 6 வந்திருச்சு.\n“கரிசல் காட்டுக் காதல் கதைகள்’னு அவள் விகடன்ல தொடர் வந்துச்சு. அப்ப தினகரன் வசந்தத்துல எஸ்.கே.முருகன் இருந்தாரு. அவரு முயற்சியால அதில “சுமைதாங்கிக் கற்கள்’னு தொடர் வந்துச்சு.\nதூரதர்ஷன்ல, ரேடியோவில, “பெண்ணே நீ’ பத்திரிகையில என் பேட்டி வந்துச்சு. சன்டிவி, மக்கள் டிவியிலும் பேட்டி வந்துச்சு.\nநான் படிக்கலையே தவிர என் புத்தகத்தை ரெண்டு பேரு பிஎச்.டி பண்றதுக்காக எடுத்திருக்காங்க. அசோக்குமாருன்னு ஒரு தம்பி இதுக்காக என்னை வந்து பார்த்துச்சு.\nஐந்தாவது வகுப்புதான் படித்திருக்கிறீர்கள். இவ்வளவு புத்தகம் எழுதும் அளவுக்கு நீங்கள் முன்னேறியதற்கு என்ன காரணம்\nநான் இந்த அளவுக்கு முன்னேறுனதுக்குக் காரணம், நான் படிக்காமப் போனதுதான். படிச்சிருந்தா ஒரு வேளை டீச்சர் வேலை பார்த்துக்கிட்டு இருந்திருப்பேன். உலகத்துக்கு நான் இருக்கிறது தெரிஞ்சிருக்காது. புத்தகம் எழுதியிருக்கமாட்டேன். படிக்காமப் போனது பெரிய இழப்பு மாதிரி எனக்குப் பட்டுச்சு. அந்த இழப்பை ஈடுகட்டுற மாதிரிதான் கதை எழுதுற முயற்சியில இறங்கியிருக்கேனோன்னு தோணுது.\nவேறு துறைகளில் முயற்சி செய்யாமல் கதை எழுதியதற்குக் காரணம்\nஅப்ப கிராமத்தில எல்லாருக்கும் கதை சொல்ற பழக்கம், கேக்ற பழக்கம் இருந்துச்சு. எங்க வீட்டுக்காரரோட அக்கா நல்லா கதை சொல்லுவாங்க. எங்க சின்னம்மா கதை சொல்லுவாங்க. களையெடுக்க, கதிரறுக்கப் போறப்ப கதை சொல்லிக்கிட்டே வேலை நடக்கும். கதையைக் கேட்டு வளர்ந்த நான் கதை எழுத இறங்கினது ஆச்சரியம் இல்லை.\nஇப்போது கதை சொல்லும் பழக்கம் குறைந்துவிட்டதே இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்\nஇந்தக் காலத்துப் பொம்பளைங்க வேலைங்கள எவ்வளவு சீக்கிரமா முடிக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரமா முடிச்சிட்டு டிவி பார்க்க உக்காந்துடுறாங்க. பிள்ளைகள்ட்ட பேசுறது, அன்பா சாப்பாடு கொடுக்கிறது எல்லாம் கெடையாது.\nநான்லாம் பிள்ளைகளோட சேர்ந்து பொழுதக் கழிக்கணும்னு நெனைப்பேன். அப்பத்தான் பிள்ளைக கிட்ட மனந்திறந்து பேசமுடியும். கஷ்டம், குடும்பச் சூழ்நிலை பிள்ளைங்களுக்குத் தெரியும். பிள்ளைகளும் நல்ல பிள்ளைகளா வளர்வாங்க.\nஇப்பல்லாம் சீக்கிரமே மூணுவயசுல பள்ளிக்கூடத்துக்கு அனுப்பிடுறாங்க. இது பிள்ளைங்களுக்கும் நல்லதில்ல. சமுதாயத்துக்கும் நல்லதில்லை.\nபிள்ளைகள் போனப்பறம் டிவி பார்க்க உக்காந்திடுறாங்க. ரெண்டு பொம்பளைங்க பேசினா அது நாடகத்தப் பத்தின பேச்சாத்தான் இருக்கு. டிவியில ஒரே கதையத்தான் திரும்பத் திரும்பப் போடுறாங்க. ஒருத்தர் ரெண்டு பெண்டாட்டி கட்டிக்கிறது, மாமியார் கொடுமை இதத்தான் காட்டுறாங்க. இப்பல்லாம் மாமியார் கொடுமை இல்லை. மாமியாரப் பிடிக்கலைன்னா தனியாப் போயிடுறாங்க. அப்புறம் எங்க கொடுமையிருக்கு நல்லா வாழ்றவங்களுக்கு எப்பிடி இடைஞ்சல் கொடுக்கலாம் நல்லா வாழ்றவங்களுக்கு எப்பிடி இடைஞ்சல் கொடுக்கலாம்னு காட்டுவாங்க. நாம முன்னேறுறதுக்கு என்ன செய்யணும்னு யோசிக்கணும். அடுத்தவங்களைக் கெடுக்க யோசிக்கக் கூடாது.\nஆனா இந்த நாடகமெல்லாம் சீக்கிரமே மாறிடும்னு நெனைக்கிறேன். ஏன்னா எல்லாமே மாறிக்கிட்டிருக்கு. சனங்களுக்கு இந்த டிவி நாடகத்தைப் பார்த்துப் பார்த்து சலிச்சுப் போயிடும். ஒரு காலத்தில சரித்திரப் படங்கள் அதிகமா வந்துச்சு. இப்ப வருதா ஏன் சனங்களுக்கு அதைப் பார்க்கப் பிடிக்கலை.\nஎங்க வீட்டுக்காரரு பள்ளிக்கூடத்தில வாத்தியாரா இருந்து ஹெட்மாஸ்ட்டாரா ஆயி இப்ப ரிடையர் ஆயிட்டார். அவரு எனக்கு ஒத்துழைப்புக் கொடுக்கலேன்னே இந்த அளவுக்கு நான் முன்னேறியிருக்க முடியாது.\nஎனக்கு ஒரே பையன். கஷ்டப்படுத்தாம, காயப்படுத்தாம வளர்ந்தான். நான்தான் படிக்க முடியலை. பையனை நல்லாப் படிக்க வச்சோம். இப்ப அமெரிக்காவில் பெரிய படிப்பு படிக்கிறான். பொம்பளைப் பிள்ளை இல்லைன்னு கவலையில்லை. எனக்குக் கல்யாணமாகி 11 வருஷம் கழிச்சுத்தான் இவன் பிறந்தான். குழந்தையே இல்லாம இருந்த எனக்கு “இவனாவது பிறந்தானே’ன்னு இருந்துச்சு.\nசுற்றுச்சூழல்: சென்னையில் ஒரு வேடந்தாங்கல்\nசென்னை என்றாலே ஒருவருக்கு என்ன நினைவுக்கு வரும்\nபோக்குவரத்து நெரிசல். புழுதிபடிந்த சாலைகள். வாகனப்புகை நடுவில் சிக்கித் திணறும் மனிதர்கள். வீடுகளில் தோட்டம் வைக்க முடியாத அளவுக்கு இட நெருக்கடி. சாலையில் 30 நிமிஷம் நடந்தால் 300 வகையான மாசுகள் படிந்துவிடும் அளவுக்கு தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் மாசுகள். நடக்கவே முடியாத இட நெருக்கட���. ஏதோ கொஞ்சம் வசதியானவர்கள் வீடுகளில் வேண்டுமானால் கொஞ்சம் பச்சைப் பசேல் செயற்கைப் புல் வெளிகளைப் பார்க்கலாம்.\nமாநகராட்சியின் புண்ணியத்தால் எங்கேயாவது தென்படும் பூங்காக்கள்.\nஇயற்கைக்கும் மனிதனுக்குமான உறவில் நகர்ப்புறங்களில் விழுந்துவிட்ட இடைவெளி என்னவோ அதிகரித்துக் கொண்டே போகிறது.\nஅதிலும் வடசென்னையைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். எங்கும் குப்பைகள். தெருவில் வழிந்தோடும் சாக்கடை. தொழிற்சாலைகளின் புகை மண்டிய வானம். நெடி வீசும் காற்று. அவசர அவசரமாக வேலைக்குச் செல்லும் மனித இயந்திரங்கள். மனிதர்கள் நிம்மதியாக வாழ்வது சந்தேகம் என்று கூறும் அளவுக்கு நெருக்கடி. புறாக் கூண்டு குடியிருப்புகள்.\nஆனால் இந்த வடசென்னைப் பகுதியில் வனம் போல் ஒரு பகுதி; அங்கே பல வெளிநாட்டுப் பறவைகள் ஆயிரக்கணக்கில் வந்து செல்கின்றன. ஆம் இங்கே ஒரு பறவைகள் சரணாலயம் இருக்கிறது. நம்புவதற்குக் கொஞ்சம் கஷ்டம்தான். ஆனால் இது உண்மை.\nநூற்றுக்கும் மேற்பட்ட வகைகள். ஆயிரக்கணக்கான எண்ணிக்கையில் நீர்ப்பறவைகள். வேடந்தாங்கல் எல்லாருக்கும் தெரியும். ஆனால் சென்னையில் வேடந்தாங்கல் இருப்பது எத்தனை பேருக்குத் தெரியும் ஆம் அது இருப்பது சென்னை செம்பியம் பகுதியில்தான்.\nதொழிற்சாலை என்றாலே அது சுற்றுச் சூழலைக் கெடுக்க வந்தது என்ற எண்ணம் உங்களுக்கு இருந்தால் அதை நீங்கள் கொஞ்சம் மாற்றிக் கொள்ள வேண்டியிருக்கும். ஆம் இந்த சென்னை வேடந்தாங்கல் உருவானதே ஒரு தொழிற்சாலையால்தான்.\n என இருக்கும் பல தொழிற்சாலை நிர்வாகங்களின் மத்தியில் வித்தியாசமாக, கிடைத்த நிலத்தில் இருந்த குளங்களை நல்லபடியாகப் பாதுகாத்து, தொடர்ந்து பராமரித்து வந்தது சிம்சன் நிறுவனம். அதன் விளைவாக வந்து சேர்ந்தனர் பல வெளிநாட்டுப் பறவை விருந்தினர்கள்.\nமுதன் முதலில் 1978-ல் இங்கு “வக்கா’ எனப்படும் இரவில் உணவு தேடும் அரிய வகை பறவைகள் இருப்பதைத் தற்செயலாகப் பார்த்தனர். அடடா நம் பகுதியை நாடி பறவைகள் வர ஆரம்பித்துவிட்டனவே நம் பகுதியை நாடி பறவைகள் வர ஆரம்பித்துவிட்டனவே என ஆச்சரியப்பட்ட தொழிற்சாலை நிர்வாகம் இங்குள்ள 2 குளங்களையும் அட்டகாசமாகப் பாதுகாக்க வேண்டும் என்று முடிவெடுத்தது.\nசென்னையில் மழை வருவதே அக்டோபர், நவம்பர் மாதங்களில்தான். அதிகம் போனால் ஒ��ு பத்துநாட்கள் பெய்யும். அப்புறம் ஆண்டு முழுதும் வாட்டி வதைக்கும் வெயில்…வெயில்…தண்ணீர் பஞ்சம்…பற்றாக்குறை.\nசில வருடங்களில் இந்தப் பத்து நாள் மழையும் கூட ஏமாற்றிவிடும். மக்கள் குடிக்கத் தண்ணீரின்றி படும்பாடு சொல்லி மாளாது. அப்படிப்பட்ட சிங்காரச் சென்னை மாநகரில் ஒரு குளத்தை வற்றாமல் பாதுகாப்பது என்பது சாதாரண விஷயமா\nஇந்த வளாகத்தில் பெய்யும் மழை நீரில் ஒரு துளி கூட வீணாகாமல் அனைத்தையும் சேகரித்து இந்தக் குளங்களுக்கு வழங்கும் சிறந்த மழை நீர் சேகரிப்பு அமைப்பு இங்கு செயல்படுகிறது.\nஅதன் விளைவாக – முறையான இயற்கை வழி பராமரிப்பின் காரணமாக – அந்த 2 குளங்களும் தற்போது பறவைகள் சரணாலயமாக மாறியுள்ளன. சென்னையில் மிக வேகமாக அழிந்து வரும் “வக்கா’ எனப்படும் இரவில் உணவு தேடும் அரியவகை கொக்கு, முக்குளிப்பான், பெரிய நீர்க்காகம், சிறிய நீர்க்காகம், கொண்டை நீர்க்காகம், பாம்புதாரா, சின்ன கொக்கு, உன்னி கொக்கு, குருட்டு கொக்கு, செங்குருகு, கம்புள் கோழி, தாழைக்கோழி, நாமக்கோழி, நீர்க்கோழி, நில தாழைக்கோழி, மேற்கத்திய பொன் முதுகு மரங்கொத்தி போன்ற 110 வகை பறவைகள் இங்கு வந்து இளைப்பாறிச் செல்கின்றன.\nஇவற்றில் இரவில் உணவு தேடும் வக்கா உள்ளிட்ட சில வகைப் பறவைகள் இந்த குளங்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள மரங்களில் இனப்பெருக்கம் செய்கின்றன.\nஇவை மட்டுமல்லாது ஐரோப்பா, இலங்கை போன்ற அயல் நாடுகளில் இருந்து “பிட்டா’ உள்ளிட்ட அரிய வகை பறவைகளும் இங்கு வந்து செல்கின்றன.\n“”சிம்சன் நிறுவனத்தால் சுமார் 29 ஆண்டுகளாகப் பாதுகாக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வரும் இந்த குளங்களில் 10 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 22 ஆயிரம் பறவைகள் இருந்தன. அப்போது, பி.என்.எஸ். எனப்படும் மும்பையை சேர்ந்த அமைப்பு சார்பில் நடைபெற்ற பறவைகள் கணக்கெடுப்பில் இந்த தகவல் தெரியவந்தது. இதையடுத்து, இந்த இடம் உலக அளவிலான பறவைகள் சரணாலயங்கள் பட்டியலில் இடம் பெற்றது” என்றார் செம்பியம் எஸ்டேட் மேலாளர் பி. சிவராமமூர்த்தி.\n“வக்கா’ எனப்படும் பறவைகள் மட்டும் 8 ஆயிரத்துக்கும் அதிகமாக அப்போது இருந்தனவாம்.\nநிறையப் பேருக்கு இப்படியோர் அதிசயம் இருப்பது தெரியாது என்றாலும் தெரிந்தவர்கள் இங்கு வந்து குவிவது சாதாரண நிகழ்வு.\nஇந்த சரணாலயம் இருக்கும் செம்பியம் ப��ுதி மட்டுமல்லாது சென்னையில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்தும் பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் இங்கு வந்து கண்டுகளிக்கின்றனர். இதற்கு நிறுவனத்திடம் உரிய அனுமதி பெற வேண்டும்.\nஇங்கு வந்து இந்த குளங்களையும், அதில் தங்கும் பறவைகளையும் பார்த்து செல்கின்றனர்.\nஇந்தப் பறவைகளின் பழக்க வழக்கங்கள், நீர் நிலைகளின் சுற்றுச்சூழல் தன்மை போன்றவை குறித்து நீர்ப்பறவைகள் ஆர்வலர்கள் மற்றும் சென்னை கால்நடை அறிவியல் கல்லூரி மாணவர்களும் ஆராய்ச்சி கட்டுரைகளை உருவாக்கியுள்ளனர்.\n110 வகையான பறவைகள் வந்து சென்ற இந்தப் பகுதியில் தற்போது 10, 12 வகைகளை சேர்ந்த சில நூறு பறவைகள் மட்டுமே வந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.\nஇந்தக் குளங்கள் அமைந்துள்ள பகுதியைச் சுற்றி இருந்த மற்ற நீர் நிலைகள் மிக வேகமாக அழிந்து வரும் நிலையில் இங்கு வரும் பறவைகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் குறைந்து கொண்டே வருவது கவலை தரக்கூடிய ஒன்றாகும்.\n“”இந்த இடத்தைச் சிறப்பாகப் பராமரிக்க விரும்புகிறோம், இது தொடர்ந்து நடைபெறும், பறவைகள் வந்தாலும், வராவிட்டாலும் இந்தக் குளங்கள் இதே அளவு முக்கியத்துவத்துடன் சிறப்பாகப் பராமரிக்கப்படும்” என்று உறுதியாகக் கூறுகிறார்கள் சிம்சன் நிர்வாகத்தினர்.\nசென்னை மக்கள் தொழில் வளர்ச்சி, புதிய குடியிருப்புகள் போன்றவற்றில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால், இவர்களே பறவைகளைப் பார்க்க வேண்டும் என்றால் பல கிலோமீட்டர் தூரம் சென்று வேடந்தாங்கலை ரசிப்பார்கள். நம்மிடம் அதுபோன்ற இடம் இல்லையே என அப்போது அங்கலாய்ப்பார்கள். இதற்குக் காரணம் இப்படியோர் இடம் இருப்பது பலருக்கும் தெரியாது. இந்தச் சரணாலயம் அமைந்துள்ள பகுதியில் உள்ள பிற நீர்நிலைகளைக் கான்கிரீட் வனங்களாக மாற்றாமல் இருந்தால்தான் இங்கு பறவைகள் தொடர்ந்து வரும்.\nஆனால் செம்பியம் வளாகத்துக்கு அருகில் இருந்த மாதவரம் ஏரி முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ள நிலையில் இங்கு வரும் பறவைகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது.\n“சிம்சன்’ நிறுவனம் மட்டும் இந்தப் பகுதியைத் தொடர்ந்து பறவைகள் சரணாலயமாக வைத்திருக்க பல்வேறு முயற்சிகளைச் செய்து வருகிறது.\nஆனால் நீர் நிலைகளை அரசும், மக்களும் தொடர்ந்து பாதுகாக்க வேண்டும். இல்லாவிட்டால் பலருக்கும் தெரியாத இந்தப் பறவைகள் சரணாலயம் இல்லாமலேயே போய்விடும் அபாயம் உள்ளது.\nகோடையிலே இளைப்பாறிக் கொள்ளும் வகையில் அமைந்த இந்தக் குளிர்வனம் காய்ந்து போவதை யார்தான் கற்பனை செய்ய முடியும்\nபாரதிய நவீன இளவரசன்: லா ச ரா\nமுதுபெரும் எழுத்தாளர் லா.ச.ரா. காலமானார் :: Yahoo\nAndhimazhai – News Details: “முதுபெரும் எழுத்தாளர் லா.ச.ரா. மறைந்தார்”\nMSN INDIA: “எழுத்தாளர் லா.ச.ராமாமிருதம் மரணம்”\nWriter ‘La.Sa.Ra’ is no more: “எழுத்தாளர் லா.ச.ராமாமிர்தம் மரணம்”\n– ‘ஜனனி’ சிறுகதைத் தொகுப்பின் முன்னுரையிலிருந்து, :: தபஸ்\nசிந்தாநதி : ❒ சிந்தாநதி ஓய்ந்தது\nமரத்தடி.காம்(maraththadi.com) – ல.ச.ரா. பற்றிச் சில குறிப்புகள் – இராஜ. தியாகராஜன்\nசென்னை, அக். 30: “லாசரா’ என்று அழைக்கப்படும் எழுத்தாளர் லா.ச. ராமாமிருதம் (92) சென்னை அம்பத்தூர் தனியார் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை (அக்.30) அதிகாலையில் காலமானார். அவர் இரு தினங்களாக உடல் நலம் இல்லாமல் இருந்தார்.\nஅவருக்கு மனைவி ஹேமாவதி, எழுத்தாளர் லா.ரா. சப்தரிஷி உள்ளிட்ட நான்கு மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.\nபெங்களூரில் 1916-ம் ஆண்டு அக்டோபர் 30-ம் தேதி பிறந்த லா.ச.ரா.வின் பூர்விகம் லால்குடி.\nஆரம்ப காலத்தில் அவர் எழுதிய 5 கதைகள் “மணிக்கொடி’ இதழில் பிரசுரமாகி சிறப்புப் பெற்றன.\nமனித மனத்தின் மெல்லிய பக்கங்களைத் தனக்கே உரித்தான பாணியில் எழுதி, எழுபதாம் ஆண்டுகளில் இளைய தலைமுறை எழுத்தாளர்களுக்குத் தூண்டுகோலாய் அமைந்த லா.ச.ரா. தனது 92-வது பிறந்த நாளிலேயே மறைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nலா.ச.ரா. எழுதிய “சிந்தாநதி’ நாவலுக்கு 1989-ம் ஆண்டு சாகித்ய அகாதெமி விருது கிடைத்தது.\nஉலகக் கவிஞர்கள் மன்றத்தின் கெüரவ விருது (1982),\nதமிழக அரசின் கலைமாமணி விருது,\nகாஞ்சி சங்கராசாரியார்கள் இணைந்து அளித்த “கதாரஸன் சதுரஹ’ என்ற விருது,\nஇலக்கியச் சிந்தனை விருது (1995),\nஅக்னி அட்சர விருது (1992),\n1997-ல் வானவில் பண்பாட்டு மையத்தின் பாரதி விருது ஆகியவை இவருக்குக் கிடைத்த சிறப்புகள்.\n17 வயதில் அவர் “தி எலிபென்ட்’ என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் எழுதிய கதைதான் முதலில் பிரசுரமானது.\nலா.ச.ரா. எழுதிய 300க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 6 புதினங்கள், 6 கட்டுரைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. அவர் “அமுதசுரபி’ இதழில் “தி பாய் ப்ரெண்ட்’ என்று எழுதியதே அவரது கடைசி கதையாகும்.\nமத்திய அரசின் ப���்சாப் நேஷனல் வங்கியில் பணியாற்றி மேலாளராக ஓய்வு பெற்றவர் லா.ச.ரா.\nஅவரது மகன் சப்தரிஷியின் வீட்டு முகவரி: ஏ 6, அட்சயா ஹோம்ஸ், சரஸ்வதி நகர், திருமுல்லைவாயல் (சேகர் ஸ்டோர்ஸ் அருகில்), சென்னை -62. தொலைபேசி: 26375470, செல்: 94444 97502.\nசிந்தாநதி சகாப்தம்: – அசோகமித்திரன்\nசென்ற திங்கள்கிழமை 29-ம் தேதி மறைந்த லா.சா.ராமாமிர்தம், 1916-ல் லால்குடியில் பிறந்தார். அன்று கீழ்மத்திய வகுப்பினருக்குக் கிடைத்த எளிய படிப்பை வைத்துக் கொண்டே அவர் ஆங்கிலத்தில் எழுத முயன்றார். அன்று அவருடைய பெரிய ஆதரிசம் இளம் அமெரிக்க எழுத்தாளர் ஹெமிங்க்வே. ஆனால், விரைவில் அவருடைய உண்மையான சாதனம் “தமிழ்’ என்று தெரிந்து விட்டது.\nஅதன்பின் 50 ஆண்டு காலம் லா.சா.ரா. வியந்து ஆராதிக்கத்தக்க தமிழ் எழுத்தாளராக விளங்கினார்.\nசிறுகதைகள் எழுதிவந்த அவரை அவருடைய 50-வது வயதில் சென்னை வாசகர் வட்டம் “புத்ர’ என்ற நாவல் எழுத வைத்தது. அதன்பின் அவர் இரு நாவல்கள் எழுதினாலும் அவருடைய இலக்கியச் செல்வாக்கு சிறுகதை வடிவத்தில் இருந்தது.\nஅவருக்கு 1989-ல் “சாகித்ய அகாதெமி விருது’ பெற்றுத் தந்த சுயசரிதை “”சிந்தாநதி” தினமணி கதிரில் தொடராக வந்தது.\nஒரு விதத்தில் லா.சா.ரா. அவர்கள் ஆயுள் முழுக்க ஓர் அம்பாள் உபாசகராக இருந்திருக்கிறார். தன் அன்னை மீது அவர் கொண்டிருந்த ஆழ்ந்த பக்தி அவருடைய பல படைப்புகளில் வெளிப்பட்டிருக்கிறது. அன்பு, சாந்தம், பரிவு, தியாகம் ஆகிவற்றுடன் கோபம், சாபம், ரெüத்திரம் எனப் பல அம்சங்கள் உள்ளடக்கியது அவருடைய தாய் உபாசனை.\nதமிழ் வரையில் இந்து மத தெய்வங்களை அவர் போல இலக்கியக் குறியீடாக பயன்படுத்தியவர் எவருமே இல்லை எனலாம். அதேபோல இந்தியத் தத்துவச் சொற்களையும் அவர் போலக் கையாண்டவர் தமிழில் கூற முடியாது. இக் குறியீடுகள் தவிர அவருடைய படைப்புகளில் இறுக்கமான கதையம்சமும் இருக்கும். ஒரு முற்போக்கு விமரிசகர் இவரையும், இன்னொரு எழுத்தாளரான மெüனியையும் இணைத்து மேலோட்டமாகக் குறிப்பிட்டதைப் பலர் திருப்பி எழுத நவீன தமிழ் இலக்கிய உலகில் ஒரு விசித்திரமான பிரிவு ஏற்பட்டது. அது இரு எழுத்தாளர்களுக்கும் நியாயம் இழைக்காததுடன் அத்தகைய விமரிசகர்களுக்குப் படைப்புகளுடன் நேரிடைப் பரிச்சயம் இல்லை என்றும் தெரியப்படுத்தி விடும்.\nலா.சா.ரா.வின் சிறுகதைகளைப் பத்திரிகை��ில் படித்து அவரைத் தேடிப் போய் அவரை நூல் வடிவத்தில் வாசகர்களுக்கு அளித்தப் பெருமை கலைஞன் மாசிலாமணி அவர்களைச் சேரும். சுமார் 7 ஆண்டுகள் முன்பு லா.சா.ரா.வைக் கெüரவிக்கும் விதத்தில் அவருடைய ஆயுட்காலப் படைப்பிலிருந்து தேர்ந்தெடுத்து ஒரு ரீடர் கலைஞன் பதிப்பகம் வெளியிட்டது. லா.சா.ரா.வுக்கு இருந்த இலக்கியச் செல்வாக்குக்கு இணையாக அவருக்கு பரிசுகள், விருதுகள் அளிக்கப்படவில்லை.” சிந்தாநதி’ என்ற படைப்புக்கு அளிக்கப்பட்ட சாகித்ய அகாதெமி விருது கூட மிகவும் காலம் கடந்து அளிக்கப்பட்ட ஆறுதல் பரிசு.\nலா.சா.ரா.வின் படைப்புகள் பல இந்திய மற்றும் அயல் மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுப் பல இலக்கியத் தொகுப்புகளில் இடம் பெற்றிருக்கின்றன. குறிப்பாக சிகாகோ பல்கலைக்கழகம் வெளியிட்ட “மஹஃபில்’, பெங்குவின் நிறுவனத்தார் வெளியிட்ட “நியூ ரைட்டிங் இன் இந்தியா’ செக் மொழியில் அவரை மொழியாக்கம் செய்த கமீல் ஜீவலபில் என்ற தமிழ் ஆய்வாளர் சுதந்திர இந்தியாவின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவராக லா.சா.ரா.வைக் கருதினார்.\nநூற்றுக்கு மேற்பட்ட சிறந்த சிறுகதைகள் லா.சா.ரா. எழுதியிருந்தாலும் அவருடைய “பாற்கடல்’ என்ற படைப்பைத் தலையாயதாகக் கூறுவார்கள். அவருடைய “புத்ர’ மற்றும் “அபிதா’ நாவல்கள் மொழிநடையால் தனித்துச் சிறந்து விளங்கும். கட்டுரை நூல் “சிந்தாநதி’ அவருடைய இயல்பானக் குறியீட்டு நடையில் பிரமிக்கத்தக்க விதத்தில் எழுதப்பட்டிருக்கும். லா.சா.ரா. எழுதிய காலத்தில் உயரிய நவீன தமிழ்ப் படைப்பிலக்கியம் புதுமைப்பித்தன், க.நா.சுப்பிரமணியன், கு.ப.ராஜகோபாலன் என்று ஒரு அணியும் கல்கி, ஜெயகாந்தன், விந்தன் என்றொரு அணியுமாக இருந்தது. இரண்டிலும் அடங்காதது லா.ச.ரா. ஒரு தனிப்பாதையில் எழுதினார். அவருடன் ஒரு சகாப்தம் முடிவுக்கு வருகிறது.\n – லா.ச.ராமாமிருதம் :: appusami.com\nதூக்கமே, நீ இலாதுபோனால் துக்கங்களுக்கு முடிவு ஏது மறதி எனும் மருந்து தந்த மாபெரும் மருத்துவம் அல்லவா நீ\nஉன் வருகை தெரிகிறது; ஆனால் நீ வந்தது அறியேன்; அறிய நீ விடுவதில்லை.\nநான் விழித்திருக்கையிலேயே நீ இழைத்த மருந்தை என் கண் சிமிழில் எப்போது வழித்தாய் இமைமீது உன் முத்தத்தின் மெத்துதான் இறுதியாக நான் அறிந்தது. என் கண்ணுக்குள் நீ வைத்த மையில் யாவும் மறைந்த இழைவில் ���ானும் மறைந்தபின் என் கண்ணுக்குள் நீ வந்து புகுந்தது எப்போ இமைமீது உன் முத்தத்தின் மெத்துதான் இறுதியாக நான் அறிந்தது. என் கண்ணுக்குள் நீ வைத்த மையில் யாவும் மறைந்த இழைவில் நானும் மறைந்தபின் என் கண்ணுக்குள் நீ வந்து புகுந்தது எப்போ வந்து அங்கு நீ என் செய்கிறாய் என்று நான் அறிய முடியுமா\nஉன்முகம் ஆசைமுகம். எப்போதும் மறைவு முகம் எதிர்ப்பட்டு விட்டால் உண்மை உரு தெரிந்துவிடும் என்ற பயமா\nநான் தேடியோ, நீயாக வந்தோ, எப்படியோ நேர்ந்து விடுகிறாய்.\nநினைவோடு உன்னை நான் சிந்திக்க நேர்கையில் உன்மை நான் நினைப்பது எப்படி எப்படியோ. தினப்படி உன் மடியில் என்னைத் தாலாட்டு மறுதாய்.\nஆணுக்குப் பெண், பெண்ணுக்கு ஆண், நினைவுக்கு வைப்பாட்டி நீ மானம் அறியாதவரேயில்லை.\nமரணத்தின் தன்மையைக் கரணத்தில் ஊட்டும் உபதேச மோனகுரு.\nஉயிருக்கு காவல். மரணத்தின் தாதி.\nஎன் துயரங்கள் மறக்க உன்னைத் தேடுகிறேன். ஆனால் நீ வந்ததும் உன்மை மறந்து விடுகிறேன். நீ வந்ததும் என்னையே எனக்கு நினைப்பில்லை. உன்னை நினைவில் நிறுத்துவது எப்படி உன் நன்றி நான் உன்னை மறந்தாலும் என்னை நீ மறப்பதில்லை. இதுவே என் பெருமை, என் வாழ்வு. நன்மையின் தன்மையே இதுதான். இருவர் ஞாபகத்தை அது நம்பியில்லை, ஒருவர் செய்கையில் வேரூன்றி விட்டபின்.\nஉனை நான் மறந்தாலும், உனக்கு என் நினைவிருக்க, நீ என் சுமைதாங்கி.\nநினைவும் மறதியும், விழிப்பும் தூக்கமும் மாறி மாறி இரவு குவிந்த கண் மலரிதழ், செம்முலாம் உன் கண்டு விரிகையில், இன்றைய விழிப்பில் பிறந்த வண்ணங்கள் கூட்டி நேற்றைய நினைப்பில் வரைந்த சித்திரம் ஒளியும் நிழலுமாய் உலகம் தக தக அழகுகள் வீசி காக்ஷ¢ விரியுதம்மா. எல்லாம் இன்பமயம். உடலும் மனமும் லகுவும் லயமுமாய் சிறுத்தையின் சோம்பல் முறித்தெழுகின்றன.\n– மதுசூதனன் தெ.|பிப்ரவரி 2002\nதமிழ்ப் புனைகளத்தில் ‘லா.ச.ரா’ என்ற பெயர் நிலைத்துவிட்டது. தமிழ்ச் சிறுகதை மரபு தனக்கான பயணிப்பில் நின்று கொண்டிருந்த போது தனது திறன்கள் மூலம் படைப்புலகில் புதுமைகளை கொண்டு வந்தவர்.\n”பொதுவாக ஒரு தத்துவசாரமும் உக்கிரமான ஆத்மதாபமும் என் எழுத்தின் உள்சரடாக ஓடுவதே என் தனித்துவம்” என்று தன்னைப் பற்றிய சுய அறிமுகத்தில் குறிப்பிடுகிறார்.\nலால்குடியில் பிறந்த ராமாமிருதம் 1937ல் எழுதத் தொடங்கி தனக்கென தனிப்பாணி ஒன்றை அமைத்துக் கொண்டார். தனது பதினைந்து பதினாறாவது வயதில் எழுத ஆரம்பித்த அவரது வேகம் லாசராவுக்கு ஓர் தனித்தன்மை கொண்ட ஓர் எழுத்துநடையைக் கொடுத்துள்ளது. சிறுகதை, கவிதை, நாவல்கள், கட்டுரைகள் என பல களங்களிலும் இயங்கியவர். ஆனாலும் எழுதிக் குவித்தவர் அல்ல. ஆனால் அவர் எழுதியவை ஆழமும் அழகும் தனிச்சிறப்பும் கொண்டவை.\n‘சாதாரணமாகவே நான் மெதுவாக எழுது பவன். ஆனால் சதா எழுதிக் கொண்டிருப்பவன்’ என்ற கொள்கையை வரித்துக் கொண்டிருந்தவர். மேற்கத்திய இலக்கியங்களில் அதிகம் நாட்டம் கொண்டிருந்தார். அவரது பாத்திரங்கள் பல அவராகவே ஆகி, வார்த்தையாக, கவிதையாக, துடிப்பும் வெடிப்புமாகப் பேசு கின்றது. பேசிக் களைத்தால் சிந்திக்கின்றது. அதுவும் களைப்பாகும் போது, அடிமனம் விடு விப்படைந்து திசையின்றி ஓடுகிறது. வாசக அனுபவத்தில் பல்வேறு சிதறல்களை மனவுணர்வுகளை, மனநெருக்கடிகளை, புதிய உணர்திறன்களை கிளறிவிடுகிறது.\nசூழ்நிலைகளில் பாத்திரவார்ப்புகளில் அவற்றின் உணர்ச்சித் தீவிரங்களில் சொல்லா மலே உணர்த்தும் நளினம் கதை முழுவதும் இயல்பாகவே இருக்கும். நனவோடை, மன ஓட்டம், சுயஅமைவு கதையோட்டத்தின் கூட்டமைவுக்கு உயிர்ப்பாக உள்ளன. வாசகர் களின் கற்பனை அனுபவத்துக்கு அப்பால் புதிய தெறிப்புகளாக புதிய உணர்த்திறன்களாக லா.ச.ரா எழுத்துக்கள் உள்ளன.\nலாசராவின் சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் யாவும் மனிதமனத்துடன் ஆத்மவிசாரணையை வேண்டி நிற்கும் படைப்புகளாகவே உள்ளன. லாசராவின் படைப்புலகு, எழுத்து நடை, தமிழ்ப்புனை கதை மரபின் வளர்ச்சிக்கான ஊக்கிகளாக அமைந்துள்ளன. அன்பு, காதல், தியானம், தியாகம் இவற்றின் அடிசரடாக லாசராவின் உலகம் இயங்கி புதிய வாழ்வியல் மதிப்பீடு களை நமக்கு வழங்கிச் செல்கின்றன.\nநானே என்னைத் தேடிக் கொண்டிருக்கிறேன்\nஇதற்கு எழுத்து எனக்கு வழித்துணை\nஅதுமாதிரி எழுத்து எனக்கு வழித்துணை\nஒரு சமயம் அது என் விளக்கு\nஇவை லாசாராவுக்கு மட்டுமல்ல அவரது படைப்புகளுடன் பரிச்சயம் கொள்ளும் வாசகர்களுக்கும் நேர்வது.\nசிறுகதைகள்: ஜனனி, தயா, அஞ்சலி, அலைகள், கங்கா\nநாவல்கள்: அபிதா, கல்சிரிக்கிறது, புத்ரா\nகட்டுரைகள்: முற்றுப்பெறாத தேடல், உண்மையான தரிசனம்\nகுற்றாலத்தின் தேனருவிக்குப் போகின்ற வழியில் உள்ள ஒரு பாறை இடுக்கில் படுத்துக்கிடந்த வயதானவர் ஒருவரைக் கண்டேன். அழுக்கேறிய உடையும், பிசுக்குப் பிடித்த தலையும், பிரகாசிக்கும் கண்களும் கொண்டவராக இருந்தார். யாருமற்ற மலையின் மீது அவர் எப்படி வாழ்கிறார் என்று ஆச்சர்யமாக இருந்தது. அவர் அருகில் உட்கார்ந்துகொண்டு, ‘‘எப்படித் தனியாக வாழ்கிறீர்கள் நீங்கள் சாமியாரா\nஅவர் சிரித்தபடி, ‘‘நான் சாமி இல்லை. சாதாரண ஆசாமி. இங்கே இருப்பது பிடித்திருக்கிறது. தங்கிவிட்டேன். நான் தனியாக வாழவில்லை. இத்தனை மரங்கள், பறவைகள், அணில்கள், எறும்புகள் என ஒரு பெரிய உலகமே என்னைச் சுற்றி இருக்கிறதே’’ என்றார். தவறு என்னுடையது என்பது போலத் தலைகுனிந்தேன். அவர் சிரித்தபடியே தொடர்ந்து சொன்னார்…\nÔÔசூரியனையும் சந்திரனையும் போல் தனிமையானவர்கள் உலகில் வேறு யாருமே கிடையாது. மனிதனுடைய பெரிய பிரச்னை அடுத்த மனிதன் தான். கூடவே இருந்தாலும் பிடிக்காது. இல்லாவிட்டாலும் பயம்\nஅருவியை விடவும், என்னைச் சுத்த மாக்கின இந்தச் சொற்கள். வாழ்வின் நுட்பங்களை ஞான உபதேசங்களாக வாசிப்பதைவிடவும் வாழ்ந்து கண்டவனின் நாக்கிலிருந்து கிடைக்கும் போதுதான் நெருக்கமாக இருக்கிறது.\nதனியாக இருப்பது பயமானது என்ற எண்ணம் குழந்தையிலிருந்தே நம்முள் ஊறத் துவங்கிவிடுகிறது. உண்மையில் தனிமை பயமானதா நிச்சயமாக இல்லை. தனிமை ஒரு சுகந்தம். அதை நுகர்வதற்குத் தேவை மனது மட்டுமே\nசில நாட்களுக்கு முன், கடற்கரையில் இரவில் அமர்ந்திருந்தேன். குழந்தை விளையாடிப் போட்ட பலூன் ஒன்றை கடல் அலை இழுத்துக்கொண்டு இருந்தது. பலூன் உள்ளே போவதும் கரையேறுவது மாக ஒரு நாடகம் நடந்துகொண்டே இருந்தது. ஆச்சர்யமாக இருந்தது. இவ்வளவு பெரிய கடலால் இந்தச் சிறிய பலூனை ஒன்றுமே செய்ய முடியவில்லை. எவ்வளவு பெரிய அலைகளின் கைகளால் நீட்டிப் பிடித்தாலும், பலூன் தண்ணீரில் மிதந்துகொண்டுதான் இருக் கிறது. ஆனால், அலைகள் சலிப்புற்று நிறுத்துவதேயில்லை.\nநம் தனிமையும் இந்த பலூன் போல அலைக்கழிக்கப்பட்டுக்கொண்டே இருந்தாலும், தன்னியல்பு மாறாமல் இருந்துகொண்டே இருக்கிறது. வீட்டில் யாருமற்றுப் போன நேரங்களில்தான் நாம் தனிமையாக இருப்பதாக உணர் கிறோம். அது நிஜமானது இல்லை. ஒவ்வொரு நிமிஷமுமே நாம் தனிமை யானவர்கள்தான்\nநாம் பார்க்கும் காட்சியை, நாம் பார்த்த விதத்தில் இன்னொருவர் பார்ப்பதில்லையே சாப்பிடும்போது, தண்ணீர் குடிக்கும்போது, படிக்கும் போது, உறங்கும்போது என எப்போ துமே தனிமையாகத்தான் இருக்கிறோம். ஆனால், அதை அறிந்துகொள்வதில்லை. இயற்கையின் முன் மட்டும்தான் தனிமையின் வாசனையை நம்மால் நுகர முடிகிறது. பிரமாண்டமான மலையின் உச்சி யில் நின்றபடி சூரிய அஸ்தமன காட்சியை ஒருமுறை கண்டேன்.\nபறவை சிறகடித்துக்கொண்டு இருப்பது போல, மேற்கு வானில் சூரியன் அசைந்து அசைந்து உள்ளே ஒடுங்குவதைக் கண் டேன். பார்த்துக்கொண்டு இருந்த போதே, வெளிச்சம் மறைந்து இருட்டு கசிந்து வரத் துவங்கி, கண்முன் இருந்த பள்ளத்தாக்கும், மரங்களும் காணாமல் போகத் துவங்கின. அதுவரை இல்லா மல், இருட்டின் நெருக்கத்தில்தான் நான் தனியாக இருக்கிறேன் என்ற பயம் எழும்பத் தொடங்கியது. ஆச்சர்யமாக இருந்தது. நம் தனிமையை மறைக்கும் கைகள் சூரியனுடையவைதானா\nதனிமையாக இருப்பது என்றவுடனே மற்றவர்களை விட்டு விலகிப் போய்விடுவது என்று நம் மனதில் தோன்றுகிறது. இரண்டும் ஒன்றல்ல. தனியாக இருப்பது என்பது மாறாத ஒரு நிலை. எத்தனை ஆயிரம் நிறைந்த கூட்டத்திலும்கூட நாம் தனியாள்தானே கடலில் நீந்துகிறோம் என்றால், கடல் முழுவதுமா நீந்துகிறோம் கடலில் நீந்துகிறோம் என்றால், கடல் முழுவதுமா நீந்துகிறோம் ஆறடிக்குள்தானே அப்படி, வாழ்விலும் பகுதி அனுபவத்தை முழு அனுபவமாக மாற்றிக்கொண்டு விடுகிறோம்.\nபௌத்த ஸ்தல மான சாஞ்சியில் ஒரு பிக்குவைச் சந்தித்தேன். அவர் நேபாளத் திலிருந்து நடந்தே வந்திருக்கிறார். அவரது பையில் பௌத்த சாரங்கள் அடங்கிய புத்தகம் இருந்தது. அந்தப் புத்தகத்தில் உலர்ந்து போன அரச மர இலை ஒன்றை வைத்திருந்தார். ‘எதற் காக அந்த இலை\nஅவர் அமைதியான குரலில், ‘ஒரே மரத்தில் ஆயிரக்கணக்கான இலைகள் இருக்கின்றன. ஒவ்வொரு இலையும் ஒரு வடிவத்தில் இருக்கிறது. ஒரு நேரம் அசைகிறது… ஒரு நேரம் அசைய மறுக்கிறது. ஒரு இலை காற்றில் எந்தப் பக்கம் அசையும் என்று யாருக்காவது தெரியுமா அல்லது, எப்போது உதிரும் என்றாவது தெரியுமா அல்லது, எப்போது உதிரும் என்றாவது தெரியுமா இலை மரத்திலிருந்தபோதும் அது தனியானது தான். மரத்திலிருந்து உதிர்ந்த பிறகும் அது தனியானதுதான். உலகில் நாமும் அப்படித்தானே வாழ்கிறோம் இலை மரத்திலிருந்தபோதும் அது தனியானது தான். மரத்திலிருந்து உதிர்ந்த பிறகும் அது தனியானதுதான். உலகில் நாமும் அப்படித்தானே வாழ்கிறோம் அதை நினைவுபடுத்திக்கொள்ளத்தான் இந்த இலை’ என்றார். மரத்தடியிலிருந்து பிறக்கும் ஞானம் என்பது இதுதானோ என்று தோன்றியது.\nஒரு வெளிநாட்டுக்காரன் புகைப்படம் எடுத்துக்கொள்வதற்காக அந்த பிக்குவை அருகில் அழைத்தான். அவர் எழுந்து ஒரு எட்டு நடந்துவிட்டு, மண்டியிட்டு தலையால் பூமியை வணங்கினார். திரும் பவும் மறு எட்டு வைத்துவிட்டு, அதே போல் தலையால் பூமியை வணங்கினார். எதற்காக அப்படி நடந்துகொள்கிறார் என்று எவருக்கும் புரியவேயில்லை.\nஅவர் சிரித்தபடியே, ‘பூமி எத்தனை பெரிதானது மனித கால்களால் அதை முழுவதும் சுற்றி நடந்து, கடந்து விட முடியுமா என்ன மனித கால்களால் அதை முழுவதும் சுற்றி நடந்து, கடந்து விட முடியுமா என்ன அதை விடவும் பேருண்மை என்ன இருக்கிறது அதை விடவும் பேருண்மை என்ன இருக்கிறது அதை புரிந்துகொண்டதால்தான் இப்படிச் செய்கிறேன்’ என்றார்.\n‘இப்படி நடந்தேதான் நேபாளத் திலிருந்து வந்தீர்களா’ என்று வெள்ளைக் காரன் கேட்க, ‘இதில் ஆச்சர்யப் படுவதற்கு என்ன இருக்கிறது’ என்று வெள்ளைக் காரன் கேட்க, ‘இதில் ஆச்சர்யப் படுவதற்கு என்ன இருக்கிறது பத்து வயதிலிருந்து நான் இப்படித்தான் எங்கு போனாலும் நடந்தே போகிறேன். தற்போது எனக்கு வயது எழுபதாகிறது’ என்றார் பிக்கு.\nபிக்கு என்னைக் கடந்து போய்விட்ட பிறகும், அவரது புத்தகத்தில் மறைந்திருந்த இலை மனதில் படபடத் துக்கொண்டே இருந்தது. ஒரு இலை காற்றில் எந்த பக்கம் அசையும், எப்போதும் உதிரும் என்பது ஏன் இன்று வரை ஆச்சர்யமாக இல்லை தனிமையை இதைவிட வும் எளிமையாக விளக்க முடியுமா, என்ன\nபுறநானூற்றுப் பாடல் ஒன்றில், இறந்து போன தன் தலைவனைப் பிரிந்த துக்கத்தில் தலைவி, ‘தேர்ச் சக்கரத்தில் ஒட் டிய பல்லியைப் போல அவரோடு வாழ்ந்து வந்தேன்’ என்கிறாள். எத்தனை நிஜமான வார்த்தை தேர்ச் சக்கரத்தில் ஒட்டிக் கொண்ட பல்லி, தன் இருப்பிடத்தை விட்டு நகர்வதே இல்லை. ஆனாலும், தேரோடு எத்தனையோ தூரம் பயணம் செய்திருக் கிறது. எத்தனையோ மேடு பள்ளங்களைக் கடந்து போயிருக் கிறது. பெண்ணின் தீராத் தனிமையை விளக்கும் கவித்துவ வரிகள் இவை.\nதனிமை உக்கிரம் கொள்ளும்போது அதை நாம் எதிர்கொள்ள முடியாமல் எதற்குள்ளா��ாவது மூழ்கிக்கொண்டு விடுகிறோம். பெரும்பான்மை குடும்பங் களில் பெண்கள் இருப்பு இப்படித்தான் இருக்கிறது. அவர்கள் தங்களுக்குத் துணை வேண்டும் என்பதற்காகத் திருமணம் செய்துகொண்டு ஒருவரோடு வாழத் துவங்கி, அந்தத் துணை ஏற்படுத்தும் வலியையும் நெருக்கடியையும் தாங்கிக் கொள்ள முடியாமலும், அதை விட்டு விலகி தனது வாழ்வை எதிர்கொள்ள முடியாமலும் அல்லாடுகிறார்கள்.\nஏதோ சில அரிய நிமிஷங்கள்தான் அவர்களை, தான் யாருடைய மனை வியோ, சகோதரியோ, தாயோ இல்லை; தான் ஒரு தனியாள் என்று உணர்த்து கின்றன. அந்த நிமிஷம் கூடப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே புகையென மறைந்துவிடுகிறது.\nவாழ்வு அனுபவங்களை உன்னத தரிசனங்கள் போல, கவிதையின்மொழியில் கதைகள் ஆக்கியவர் லா.ச.ராமாமிருதம். அவரது கதைகள் இசை யைப் போல நிசப்தமும், தேர்ந்த சொற்களின் லயமும் கொண்டவை. சொல்லின் ருசியைப் புரிய வைக்கும் நுட்பம் கொண்டது அவரது எழுத்து. லா.ச.ரா&வின் ‘கிரஹணம்’ என்ற கதை, ஒரு பெண் தன் தனிமையை உணரும் அபூர்வ கணத்தைப் பதிவு செய்துள்ளது.\nகதை, சூரிய கிரஹணத்தன்று கடலில் குளிப்பதற் காகச் செல்லும் கணவன்&மனைவி இருவரைப் பற்றியது. மனைவி கடலில் குளிக்கப் பயந்து போய் வரமாட்டேன் என்கிறாள். கணவன் கட்டாயப்படுத்தி அழைத்துப் போகிறான். பயந்து பயந்து தண்ணீரில் இறங்குகிறாள். ஒரு அலை அவள் மேல் விழுந்து கணவன் கையிலிருந்து அவளைப் பிடுங்கிக் கடலினுள் கொண்டு போகிறது.\nமூச்சடைக்கிறது. ஒரு நூலளவு மூச்சு கிடைத்தால்கூடப் போதும் என்று போராடுகிறாள். அலை புரட்டிப் போடுகிறது. மூச்சுக் காற்று கிடைக்கிறது. தன்னை யாரோ காப்பாற்றியிருப்பது புரிகிறது. அவள் கைகளைப் பிடித்துக் கொண்டு யாரோ ஒருவன் சிரித்தபடி நிற்கிறான். யார் அவன், எப்படி இவ் வளவு உரிமையாக கையைப் பிடித்துக் கொண்டு இருக்கிறான் என்று யோசிப்ப தற்குள் இன்னொரு அலை வந்து அவளை உள்ளே இழுத்துப் போகிறது.\nஅவள் தண்ணீருள் திணரும் நிமிஷத்துக்குள், தான் ஒரு பெண்ணாகப் பிறந் ததுதான் இத்தனைத் துயரத்துக்குக் காரணம் என்று அவளுக்குப் புரி கிறது. தனது ஆசைகளை, தாபங்களை மறைத்துக்கொண்டு எத்தனை காலம் வாழ்ந்து வந்திருக்கிறோம், தனது சுயம் வாசிக்கப்படா மல் வீணயின் தந்தியில் புதைந்துள்ள இசை யைப் போல தனக்குள் ளாகவே புதைந்து போய்க் கிடப்��து புரிகிறது.\nஅதே ஆள் திரும்பவும் அவளைப் பிடித்து இழுத்துக் காப்பாற்றுகிறான். அவளது கணவன் சிறு தொந்தி தெறிக்க, பதறி ஒடி வருகிறார். காப்பாற்றியவன் சிரித்தபடியே, ‘இந்த அம்மா சாக இருந் தாங்க. நல்ல வேளை, நான் பார்த்துக் காப்பாற்றினேன்’ என் கிறான். அதுவரை நடந் தது அவளுக்குள் புதைந்து போய், அவள் பயம் கரைந்து வெறிச் சிரிப்பாகிறது. சிரிப்பு காரணமற்ற அழுகை யாக மாறி, ‘என்னை வீட்டுக்கு அழைச்சிட் டுப் போயிடுங்கோ’ என்று கத்துகிறாள் என்ப தாக கதை முடிகிறது.\nகிரஹணம் பிடித்தது போல வாழ்வில் இப்படிச் சில சம்பவங் கள் கடக்கின்றன. ஆனால், இந்த நிமிஷங் கள்தான் வாழ்வின் உண்மையான அர்த்தத் தைப் புரிய வைக் கின்றன.\nசில வேளைகளில் தோன்றுகிறது… பிரமாண்டமான கடல் கூட தனிமையாகத் தானே இருக்கிறது அதுவும் தனது தனி மையை மறைத்துக் கெள்வதற்குத்தான் இப்படி அலைகளை வீசி ஆர்ப்பாட்டம் செய்துகொண்டு இருக் கிறதோ\n‘அலைகளைச் சொல்லிக் குற்றமில்லை, கடலில் இருக்கும் வரை’ என்கிற நகுலனின் கவிதை வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன\nசாகித்ய அகாடமி பரிசு பெற்ற லா.ச.ராமாமிருதம் தனித்துவமான கதை சொல்லும் முறையும், கவித்துவமான நடையும் கொண்ட அரிய எழுத்தாளர். அவரது கதைகள் இயல்பான அன்றாட வாழ்வின் சித்திரங்களாகும். ஆனால், அதன் அடிநாதமாக மெய்தேடல் ஒன்று இடைவிடாமல் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. ஒரு சிற்பியைப் போல சொற்களைச் செதுக்கி உருவாக்கும் கவித்துவ சிற்பங்கள் என இவர் கதைகளைச் சொல்லலாம். அபிதா, பச்சைக்கனவு, பாற்கடல், சிந்தா நதி, த்வனி, புத்ரா போன்றவை இவரது முக்கிய நூல்கள். இவரது கதைகள் ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மனி உள்ளிட்ட பல முக்கிய மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. தமிழ் உரைநடையில் லா.ச.ரா. நடை என தனித்துவமானதொரு எழுத்து முறையை உருவாக்கிய பெருமை இவருக்குண்டு. வங்கிப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற லா.ச.ராமாமிருதம் தற்போது சென்னை, அம்பத்தூரில் வசித்து வருகிறார்.\nலா ச ராமாமிருதம் – கலாச்சாரம் ஒரு கதைச் சிமிழுக்குள்\nலா ச ரா எழுத ஆரம்பித்த முப்பதுகளின் பின்பாதியில் இருந்தே இடைப்பட்ட நாற்பத்தைந்து வருட காலத்தில் அவரது எழுத்துலகம் அவரது வீட்டையும் வெளியுலகத்தையும் விட்டு வெளியே கால் வைத்ததில்லை. ராமாமிருதத்துக்கு இந்த வட்டத்து��்கு வெளியே உள்ள உலகம் இல்லாத உலகம்தான். அவர்கள் உலகிலேயே காலம் உறைந்து விட்டது போலத் தோன்றும். ஆனால் அவர் கதைகளில் குடும்பப் பாசங்கள், தளைகள், பிரிவுகள், என்ற குறுகிய உலகின் உள்ளேயே நாம் காலத்தின் பிரவாஹத்தைப் பார்க்கிறோம்.\nஅவர் எழுத்தில் காணும் நனவோடை உத்தி ஜேம்ஸ் ஜாய்ஸிடம் இருந்து பெறப்பட்டதாகச் சொல்லப் பட்டாலும் ராமாமிர்தம் ஜாய்சின் எழுத்தையும் உத்தியையும் ஆபாசம் என்று உதறி விடுவார்.\nடச்சு சைத்ரீகர் வான்கோ தனது சகோதரர் தியோவுக்கு எழுதிய கடிதங்கள் ஒன்றில் ஜப்பானிய உக்கியோயி கலைஞர்களைப்பற்றி எழுதுகிறார்: “தன் வாழ்க்கை முழுதும் அவன் ஒரு புல் இதழைத்தான் ஆராய்கிறான்: ஆனால் எல்லா தாவரங்களையும், மிருகங்களையும், பட்சிகளையும், மனித உருவங்களையும் அவனால் வரைந்துவிட ஒரு புல் இதழின் ஆராய்வில் சாத்யமாகிறது. இதற்குள் அவன் வாழ்க்கையே முடிந்து விடுகிறது. அவனுடைய ஆராய்ச்சி மேற்செல்ல முடியாது வாழ்க்கை முடிந்து விடுகிறது. ஏனெனில் வாழ்க்கை மிகக் குறுகியது.”\nரவீந்திரநாத் டாகூரின் கவிதை ஒன்றில் உலகத்தைச் சுற்றிக்காணும் ஆசையில் ஒருவன் மேற்கொண்ட நீண்ட பயணத்தில் எண்ணற்ற மலைகள், நதிகள், தேசங் கள் கடந்து கடைசியில் களைப் புற்றுத் தன் வீடு திரும்புகிறான்.\nதிரும்பியவன் கண்களில் முதலில் பட்டது, அவன் குடிசையின் முன் வளர்ந்திருந்த புல் இதழின் நுனியில் படிந்து இருந்த பனித்துளி. அவன் சுற்றிவந்த உலகம் முழுதையும் அப்பனித்துளியில் கண்டு அவன் ஆச்சரியப் பட்டுப் போகிறான். சுற்றிய உலகம் முழுதும் அவன் காலடியிலேயே காணக்கிடக்கிறது.\nலா.ச.ராமாம்ருதம் எழுத ஆரம்பித்த முப்பதுகளின் பின் பாதியிலிருந்தே, இடைப்பட்ட நாற்பத்தைந்து வருட காலத்தில் அவரது எழுத்துலகம் அவரது வீட்டையும் குடும்பத்தையும் விட்டு வெளியே கால் வைத்ததில்லை. அவர் எழுதியதெல்லாம் அந்த குடும்ப எல்லைக்குட்பட்ட உலகைப்பற்றித்தான், அதன் என்றென்றுமான குடும்ப பாசங்களும், உறவுகளும் குழந்தைகள் பிறப்பும், வீட்டில் நிகழும் மரணங்களும், சடங்குகளும்,பெண்களின் ஆளுமை ஓங்கி உள்ள உறவுகளும்தான் அவரது கதைகளின் கருப்பொருள்களாகியுள்ளன. அம்மாக்களும் மாமியார்களும் நிறைந்த உலகம் அது. அந்த மாமியார்களும் அம்மாக்களாக உள்ளவர்கள்தான்.\nராமாம்ருதத்திற்கு இந்த வட்டத்திற்கு அப்பால் உள்ள உலகம் இல்லாத உலகம்தான். இந்த வட்டத்திற்கு வெளியே சமூகத்தில், வெளி உலகில் நிகழ்ந்துள்ள நிகழும் எதுவும், சமூக மாற்றங்கள், தேசக் கிளர்ச்சிகள், போர்கள், புரட்சிகள், எதையும் ராமாம்ருதமோ, அவர் கதைகளின் பாத்திரங்களோ, கேட்டிருக்கவில்லை போலவும் அவற்றோடு அவர்களுக்கு ஏதும் சம்பந்தமில்லை போலவும் அவர்கள் உலகிலேயே காலம் உறைந்து விட்டது போலவும் தோன்றும். ஆனால் அவர் கதைகளில் குடும்பப் பாசங்கள், தளைகள், பிரிவுகள் என்ற குறுகிய உலகினுள்ளேயே நாம் காலத்தின் ப்ரவாஹத்தையும் பார்க்கிறோம்.\nமுப்பதுகளிலிருந்து அவருடைய கதைகளில் திரும்பத் திரும்ப வரும் காட்சிகளும், பாத்திரங்களும் 1890களைச் சேர்ந்தவைகளாகக் கூட இருக்கலாம். ஆனால் அந்த உறவு களின் உணர்வுகளையும், பாசங்களையும், ராமாம்ருதம் தனது தூரிகையில் தீட்டிவிடுகையில், அவற்றிலிருந்து எழும் மன உலகத் தேடல்களும் தத்துவார்த்த பிரதிபலிப்புகளும் 1990களில் வாழும் நம்மைப் பாதிக்கின்றன. 2090-ல் வாசிக்கக்கூடும் ஒரு வாசகனின் மன எழுச்சிகளும் அவ்வாறு தான் இருக்கும் என்று நாம் நிச்சயித்துக்கொள்ளலாம்.\nகண்கள் ப்ரகாசிக்க, குறும்புப் புன்னகையுடன் ராமாம்ருதம் நம்மைக் கேட்கக்கூடும், “ருஷ்ய புரட்சியும் வியட்நாம் யுத்தமும் புல்லின் மீது படிந்திருந்த பனித்துளியை என்ன செய்தன அது எம்மாற்றமும் அடைந்ததா அல்லது பனித் துளிதான் உலகத்தில் நிகழும் எண்ணற்ற மாற்றங்களை, அது செர்னோபிள்ளிலிருந்து கிளம்பிய அணுப்புகை நிறைந்த மேகங்களேயாக இருந்தாலும், தன் பனித்திரைக்குள் ப்ரதிபலிக்கத்தான் தவறிவிட்டதா” இந்த அகங்காரம் நிறைந்த தனிமைக்கு நாம் தலை வணங்கித்தான் ஆகவேண்டும். இத்தனிமை கலைஞனாக சுய ஆராய்வில் தனது ஆளுமைக்கும் நேர்மைக்கும், ஏற்ப அவர் தேர்ந்தெடுத்துக்கொண்டது.\nஏனெனில் ராமாமிர்தம் அவர் காலத்திய சரித்திர நிகழ்வு களோடும் இலக்கிய நிகழ்வுகளோடும் வாழ்பவர். அவர் தனது மத்தியத்தர பிராமணக் குடும்பப் பிணைப்புகளையும் பாசங்களையும் பற்றியே எழுதுபவராக இருக்கலாம். ஆனால் அவர் அறிந்த அவருக்கு முந்திய சமஸ்க்ருத, ஆங்கில, தமிழ்ச்செவ்விலக்கியங்களுக்கெல்லாம் அவர் வாரிசான காரணத்தினால் அவற்றிற்கெல்லாம் அவர் கடமைப் பட்டவர்.\nலா.ச.ராமாம்ருதம் ப���திரார்ஜாதமாகப் பெற்ற இந்தக் குறுகிய கதை உலகத்தை அவர் மிகக்கெட்டியாக பற்றிக் கொண்டுள்ள தகைமையைப் பார்த்தால் அதை ஏதோ மதம் என எண்ணிப் பற்றியுள்ளது போல் தோன்றும். அவர் எழுத்தில் காணும் நனவோடை உத்தி ஜேம்ஸ் ஜாய்ஸிட மிருந்து பெறப்பட்டதாகச் சொல்லப்பட்டாலும், ராமாம் ருதம் ஜாய்ஸின் எழுத்தையும் உத்தியையும் ஆபாசம் என்று உதறி விடுவார். அது போக ஜாய்ஸின் நனவோடை உத்தி துண்டாடப்பட்ட சப்த நிலயில் காண்பதற்கு எதிராக ராமாம்ருததின் நனவோடை உருவகங்களின், படிமங்களின் சப்த பிரவாஹம் எனக் காணலாம். (புத்ர பக். 9-10) க.நா.சுப்ரமண்யம் லா.ச.ராமாம்ருதத்தின் எழுத்துக்களைப் பற்றி விசேஷமான கருத்து ஒன்றைச் சொல்லி யிருக்கிறார்.\nஅதாவது, ராமாம்ருதம் இவ்வளவு வருஷங்களாக ஒரே கதையைத்தான் எழுதிக்கொண்டிருக்கிறார் என்று க நா.சு. சொல்கிறார். ராமாம்ருதமும் இதைச் சந்தோஷத்துடன் ஒப்புக்கொள்வார். “நான்தான் நான் எழுதும் கதைகள், என்னைப்பற்றித்தான் என இவ்வளவு நாளும் தம்பட்டம் அடித்துக்கொண்டிருக்கிறேன்,” என்பார். சாஹித்திய அகாடமி பரிசு வாங்கிய சிந்தாநதி க்கு இணை என்று சொல்லத்தக்க, அதற்கு முந்திய புத்தகமான பாற்கடல் மிகவும் குறிப்பிடத்தக்க விசேஷமான புத்தகம்.\nலா.ச.ராமாம் ருதம் பாற்கடலைத் தன் குடும்பத்தைக் குறிக்கும் உருவக மாகப் பயன்படுத்துகிறார். பாற்கடல்- இல் ராமாம்ருதத்தின் குடும்பத்தினதும் அவர் மூதாதையரதும் மூன்று தலைமுறை வரலாற்றை, வருஷவாரியாக அல்ல, அவ்வப்போது நினைவு கூறும் பழம் சம்பவத் துணுக்குகளாக எழுதிச்செல்கிறார். அதில் அவர் நமக்கு அறிமுகப்படுத்தும் ஆண்கள், பெண்கள் எல்லோரும் நம்மில் வெகு ஆழமாகப் பதிபவர்கள்.\nஅவர்கள் எல்லோர்களுக்கிடையில் அவரது பாட்டனாரும் விதவையாகிவிட்ட அத்தைப்பாட்டியும்தான் காவிய நாயகர்கள் எனச் சொல்லத்தக்கவர்கள். பாற்கடல் ராமாமிர்தத்தின் வாலிப வயது வரையிலான நினைவுகளைச் சொல்கிறது. இதற்குப் பிந்திய கால நினைவுகளைத் தொகுத்துள்ள சிந்தா நதி ராமாம்ருதம் தன் எல்லா எழுத்துக்களிலும் தன்னைப் பற்றியும் தன் குடும்பத்தினரைப் பற்றியுமே எழுதி வந்துள்ளார் என்பதற்குச் சாட்சிமாக நிற்கிறது. அவர்கள் எல்லோருமே அவரது போற்றுதலுக்கும் வணக்கத்துக்கும் உரியவர்களாக இருக்கிறார்கள். அவர் வீட்டில் நடக்கும் நிகழ்ச்சிகள் பலவும் ஒரு தேர்வில் அதில் இடம்பெறு கின்றன.\nஇவற்றைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் ராமாம்ருதம் பெரும் திகைப்புக்கும் ஆச்சர்யத்துக்கும் உள்ளாவார். நாற்பது வருடங்களாக அவர்களைப் பற்றி, கிட்டத்தட்ட நூறு கதைகளிலும், மூன்று நாவல்களிலும் எழுதிய பிறகும் கூட, இன்னமும் அவர்களைப் பற்றிய அவரது சிந்தனை வற்றிவிடவில்லை, அப்பிரமையிலிருந்து அவர் இன்னும் விடுதலை பெறவில்லை என்றுதான் அவருக்குத் தோன்றுகிறது.\nமற்ற எவரையும் விட, அவரது குடும்பத் தெய்வமான பெருந்திரு, அவருடைய தாத்தா, கொள்ளுப் பாட்டி, பின் அவரது பெற்றோர்கள், இவர்க ளனைவரும் அவர் மீது அதிகம் செல்வாக்கு கொண்டுள்ள னர். இவர்கள்தான் அவருக்கு ஆதரிசமாக இருக்கின்றனர். இவர்களிலும் கூட குடும்பத் தெய்வமான பெருந்திருவும் அவருடைய பாட்டியும்தான் அவர் சிந்தனைகளை அதிகம் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளனர். அவரது தாத்தா ஒரு கவிஞராக இருந்திருக்கிறார். அவர்களது குடும்ப தெய்வம் பெருந்திரு பற்றி அவருக்குத் தோன்றியதையெல்லாம் அவர் கவிதைகளாக எழுதி நிரப்பிய நோட்டுப் புத்தகங்கள் எல்லாம் அலமாரியில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.\nஅவரைத் தவிர வேறு யாரும் அவற்றைத் தொடுவது கிடையாது. எழுதுவது என்ற காரியம், இன்னொருவருக்குச் சொல்ல என்று இல்லாமல், அதை ஒரு தியானமாகக் கருதுவது, எழுதுவதைக் கவிதைப் பாங்கில் எழுதுவது, சக்தி பூஜையும், வாழ்வையும் மரணத்தையும்கொண்டாடுவது போன்ற ராமாம்ருதத்தின் இயல்புகள் அனைத்தும் அவரது பாட்டனாரிடமிருந்து அவர் பெற்றார் போலும். இதைச் சாதாரணமாகச் சொல்லி விடக் கூடாது. அடிக்கோடிட்டு வலியுறுத்த வேண்டிய விஷயம் இது. ராமாம்ருதத்தின் எழுத்தில் காணும் அனேக விசேஷமான அவருக்கே உரிய குணாம்சங்களை அது விளக்கும். ராமாம்ருதம்தான் எவ்வளவு பக்தி உணர்வுகொண்டவர் என்பதோ, அதை எவ்வளவுக்கு வெளியே சொல்வார் என்பதோ நமக்குத் தெரியாது.\nஆனால் ,அவரது கதைப் பாத்திரங்கள் மற்றவரையும் தம்மையும் உக்கிர உணர்ச்சி வசப்பட்ட வேதனைக்கு ஆட்படுத்துவதிலிருந்தும், ராமாமிருதத்தின் பேனாவிலிருந்து கொட்டும் வெப்பமும், சக்தி மிகுந்த வார்த்தைகளும், குடும்பத்தைத் தாம்தான் தாங்கிக் காப்பது போன்று, அதற்கு உயிர்கொடுப்பதே தாம்தான் என்பது போன்றும், குடும��பத்தின் ஏற்றம் இறக்கங்களுக் கெல்லாம் தாம்தான் அச்சு போன்றும் இயங்கும் பெண் பாத்திரங்களின் ஆக்கிரம சித்தரிப்பும், (ராமாம்ருதம் தன் உள்மன ஆழத்தில், தென்னிந்திய சமூகமே அதன் நடப்பிலும் மதிப்புகளிலும் இன்னமும் தாய்வழிச் சமூகம்தான் என்ற எண்ணம் கொண்டவராகத் தெரிகிறது) திரும்பத் திரும்ப அவர் கதைகளில் காட்சி தரும் புஷ்பங்கள், குங்குமம், சடங்கு வழிப்பட்ட ஸ்னானங்கள், அக்னி, சாபங்கள், ஆசீர்வாதங் கள், நமஸ்காரங்கள், – எல்லாமே சக்தி ஆராதனை சம்பந்தப் பட்டவை – எல்லாமே அவர் எழுத்துக்களில் நிறைந்து காணப் படுவதும், அவரது குடும்பத்தின் தேவி வழிபாடு தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்து வருவதன் இலக்கியவெளிப் பாடுதான் ராமாம்ருதத்தின் எழுத்து என்று எண்ணத் தோன்றுகிறது. அவரது எழுத்துக்களில் மிகச்சக்தி வாய்ந்த தும், பரவலாகக் காணப்படுவதுமான கருப்பொருள் மரணம் தான்.\nஇந்த சக்தி வாய்ந்த கரு அவரை மிகவும் கவர்ந்துள்ளது போலும். அவர் இந்த விஷயத்திற்குத்தான் தன் எழுத்துக்களில் அவர் திரும்பத் திரும்ப வருகிறார்,. இந்த நித்திய உண்மை அவரை ஆட்கொள்ளும் போதெல்லாம் அவர் தன்னை இழந்தவராகிறார். முரணும் வேடிக்கையும் என்னவென்றால், மரணத்தில்தான் ஒருவன் வாழ்க்கையின் மகத்துவத்தை அறிந்துகொள்கிறான்.\nராமாம்ருதம் கதை சொல்லும் பாங்கே அவருக்கேயான தனித்வம் கொண்டது. அவருடைய பாத்திரங்கள் நிச்சயம் நாம் அன்றாட சாதாரண வாழ்க்கையில் காணும் சாதாரண மனித ஜீவன்கள்தான். ஆனால் ராமாம்ருதம் கதைகளில் அவர்கள் உணர்ச்சிகளின் கொந்தளிப்பில் கொதிநிலையில் அறிமுகமாகிறார்கள். அவர்கள் ஒருவரை ஒருவர் வருத்திக் கொண்டு வேதனைப்படுகிறார்கள். அவர்கள் வாழ்க்கையில் நேர் எதிர்முனை நிலைகளில்தான் வாழ்கிறார்கள். அது சந்தோஷம் தரும் வேதனை. வேதனைகள் தரும் சந்தோஷமும்தான் அது. பெரும்பாலும் பின்னதே உண்மை யாகவும் இருக்கும்.\nஎல்லாம் தடித்த கோடுகளில் வரையப் பட்ட சித்திரங்கள். இத்தகைய அறிமுகத்திற்குப் பிறகு ராமாம்ருதம் நம்மை அப்பாத்திரங்களின் அடிமனப் பிரக்ஞைகளின் பாதைகளுக்கு, அவை அகன்ற சாலைகளோ, குறுக்கு ஒற்றையடிப் பாதைகளோ, சந்துகளோ, அவற்றின் வழி அவர்தான் இட்டுச்செல்கிறார். இவை கடைசியில் பிரபஞ்ச விஸ்தாரத்திற்கு இட்டுச்சென்று அவற்றின் இயக்கத்தின் அங்கங்களாகத்தான், மனித ஜீவன்களின் மற்ற உயிர்களின் இயக்கங்களும் சொக்கட்டான் காய்களாக விதிக்கப்பட்டுள்ளன, விதிக்கப்பட்டதை ஏற்று அனுபவிப்பது தான் என்று சொல்கிறார் போலும்.\nஇந்நிலையில் ராமாம்ருதத்தின் பாத்திரங்களின் உணர்வுகளின் மனச் சலனங்களின் குணத்தையும் வண்ணங்களையுமே பிரபஞ்சப் பின்னணியும் ஏற்பதாகத் தோன்றுகிறது. இதில் எது எதன் பின்னணி, எது எதன் பிரதிபலிப்பு என்று சொல்வது கடினமாகிவிடும். இது ஒரு பிரம்மாண்ட அளவிலான சலனங் களின், உணர்வுகளின் இசைத்தொகுப்பு.\nதரங்கிணி என்னும் அவரது ஒரு சிறுகதைத் தொகுப்பை ‘பஞ்சபூதக் கதைகள்’ என்கிறார் ராமாம்ருதம். அதன் ஒவ்வொரு கதையிலும் பிரதானமாக ஒருபெண்ணின் வாழ்க்கையைத் தீர்மானிப்பது, அதன் ஒவ்வொரு முக்கிய திருப்பத்தையும் பின்னிருந்து பாதித்து மறைமுகமாக நடத்திச் செல்வது பஞ்ச பூதங்களில் ஒன்று. ஒவ்வொரு கதையிலும் ஒன்று, நீர், அக்னி, ஆகாயம், பூமி, காற்று இப்படி.\nஅந்தந்தக் கதையில் திரும்பத் திரும்ப வரும் படிமம்,பெண்ணின் அலைக்கழிக்கும் மன உளைச்சல், வாழ்க்கையின் ஒவ்வொரு அடிவைப்பையும் தீர்மானிக்கும் சக்தி அந்தப் பூதங்களில் ஒன்றாக இருக்கும். இத்தொகுப்பு, ராமாம்ருதத்தின், எழுத்துத்திறனுக்கும், தரிசனத்திற்கும் சிறந்த அத்தாட்சி. ஆனால் இந்தக் குணங்களை ராமாம்ருதத்தின் எல்லா எழுத்துக்களிலும் காணலாம். நினைவலைகள், சொற் சித்திரங்கள், படிமங்கள் எல்லாம் அவருடைய கதை சொல்லும் வழியில் வெள்ளமெனப் பெருக்கெடுக்கும்.\nஅவை மனித பிரக்ஞை நிலையின் வெவ்வேறு அடுக்குகளில், படிகளில், முன்னும் பின்னுமாக, மேலும் கீழுமாகப் பாயும். அடிமன நினைவோட்டமாக ஒரு கணம் இருக்கும் ஒன்று அடுத்த கணம் விஷம் கக்கும் சொல்லம்புகளாக பிரக்ஞை நிலையில் உருக்கொள்ளும். அன்றாட வாழ்க்கையின் மனித மன தர்க்கத்திற்கும், காரண காரிய சங்கிலித்தொடர் புரிதலுக்கும், சாவதானமான நின்று நிதானித்த மன ஆராய்வுகளுக்கும் இங்கு இடம் இருப்பதில்லை.\nபிரக்ஞை நிலையில் அவர்கள் இரு கோடிகளில் எதிரும் புதிருமாக நின்று வெறிபிடித்துக் கனல் கக்குவதைப் பார்க்கிறோம். ஏன் இப்படி நடந்துகொள்கிறார்கள் ஒரே பதில், அவர்கள் அப்படித்தான் விதிக்கப்பட்டிருக்கிறார்கள். கிரேக்கத் துன்பியல் நாடகப் பாத்திரங்களைப் போல. விதிக்கப்பட்ட அந்த முடிவுக்குத்தான் அவர்கள் விரைந்துகொண்டிருப்பார் கள்.\nராமாம்ருதத்தின் உலகம் தரும் அசாதாரண மாயமும் மிகுந்த பிரயாசையில் சிருஷ்டிக்கப்பட்ட வார்த்தைகளுமான உலகில், சாதாரண அன்றாட சம்பவங்கள் கூட வாழ்க்கையின் மிக முக்கியத் திருப்பங்களாகின்றன, வெடித்துச் சிதறும் நாடகார்த்த விசேஷம் கொள்கின்றன. சாதாரண மனிதப் பாத்திரங்கள், காவியரூபம் தரித்துக் கொள்கின்றன. சாதாரண அன்றாட வார்த்தைகள் தெய்வ அசரீரி வாக்கு களாக மயிர் கூச்செரியும் சக்தி பெற்றுவிடுகின்றன. எல்லோருமே ஏதோ பேய் பிடித்தவர்களைப் போலப் பேசு கிறார்கள், நடந்துகொள்கிறார்கள். அம்மன் கோயில்களில் காணும் காட்சிபோல. தலைவிரித்த பெண் கால் சம்மட்டி யிட்டு தரையிலமர்ந்திருக்கும் விரித்த தலையும் உடலும் வெறி பிடித்து ஆடக் காணும் காட்சி.\nஏன், ராமாம்ருதமே கூட, எழுதும் போதும், நண்பர்களுடன் பேசும் போதும், சின்ன கூட்டங்களில் கிட்ட நெருக்கத்தில் பேசும்போதும் அவர் உணர்வு மேல் நிலைப்பட்ட மனிதர்தான். அவர் தன் எழுத்துக்கள் பற்றிப் பேசும் போது கூட அவரிடமிருந்து வரும் வார்த்தைகள் அவர் கதைகளின் பாத்திரங்கள் பேசும் பாணியில்தான் இருக்கும். ஒரே சமயத்தில் பயப்படுத்தும், ஆசீர்வதிக்கும், அன்பு பொழியும், அழகிய சிருஷ்டி மனத்தில் இருக்கும் ஊர்த்துவ தாண்டவம்தான் அது. அட்டகாசமான, உடைகளும் தோற்றமும் கொண்டு தன்னை மறந்து உணர்ச்சி வசப்பட்டு ஆடும் தெய்யம் போல.\nஅல்லது உயர்த்திப் பிடித்த நீண்ட வாளுடன் தாக்கத் தயாராக வந்தது போன்று கோயில் இருளில் அங்குமிங்கும் பலத்த அடி வைப்புகளுடன் எண்ணெய் விளக்கின் ஒளியில் பகவதி அம்மனின் முன் நடந்து வரும் வெளிச்சப்பாடு போல. வெளித்தோற்றத்தில் பயமுறுத்தும் உடைகளும் ஆட்டமும் கொண்ட தெய்யம்தான் பக்தி கொண்டு சூழும் மக்களை ஆசீர்வதிக்கும் தெய்யம், தாயின் மடியிலிருந்து குழந்தையை வாங்கிக்கொண்டு கனிவோடு ஆசீர்வதிக்கும்தெய்யமும். உணர்வு திரும்பிய வெளிச்சப் பாடு, பழைய சாதுவான மனிதன்தான். ராமாம்ருதமும் சிரித்த முகத்துடன் மெல்லிய குரலில் பேசும் சாது மனிதர்தான்.\nஅவர் எழுத்துக்களை மா த்திரம் படித்து மனதில் கற்பனை செய்துகொண்டிருக்கும் மனிதரா இந்த ராமாம்ருதம் என்று வியக்கத் தோன்றும். அவரது குலதெய்வம் பெருந���திருவும் அவரது கொள்ளுப்பாட்டி லOEமியும் இன்னும் அவரைப் பிடித்தாட்டத் தொடங்க வில்லை. இரண்டு உணர்வு நிலைகளில் நாம் காணும் வெளிச்சப்பாடு போலச் சாதுவாக சிரித்த முகத்துடன் காணும் ராமாம்ருதமும்.\nஎன்னதான் உணர்ச்சிகளின் வெப்பங்களும், சில்லிட வைக்கும் படிமங்களும் ராமாம்ருதத்தின் எழுத்துக்களில் நிறைந்திருந்த போதிலும் அவர் எழுத்து அதன் சாரத்தில் மனிதனையும் அவன் தெய்வ நிலைக்கு உயரும் நினைப்புகளையும் கொண்டாடும் எழுத்துத்தான். கடந்த ஐம்பது வருடங்கள் நீண்ட தன் எழுத்து முயற்சிகளில் ராமாம்ருதம் தனக்கென ஒரு மொழியையும் நடையையும் சிருஷ்டித்துக் கொண்டுள்ளார்.\nஅது அவரை மற்ற எல்லா எழுத்தாளர்களிடமிருந்து வேறுபடுத்தும். அவரது கதை ஏதும் ஒன்றின் ஆரம்ப சில வரிகளின், வாக்கியத்தின் சொற்களையும் சொற்றொடர்களையும் படித்த மாத்திரத்தி லேயே அவற்றை எழுதியது யாரென்றுதெரிந்துவிடும். படிப்பவருக்கு ராமாம்ருதத்தைப் பிடிக்கிறதா இல்லையா எனபது ஒரு பிரச்சினையே இல்லை. படிக்கத் தொடங்கிய துமே அவரது நடையும் மொழியும் அவரை அடையாளப் படுத்திவிடும். ஒரு பாரா எழுதி முடிப்பதற்கு ராமாம்ருதத் திற்கு சில மணி நேரமாவது ஆகிவிடும். ஒரு கதை எழுதி முடிக்க சில மாதங்கள்.\nஐம்பது ஐம்பத்தைந்து வருடங்கள் நீளும் அவரது எழுத்து வாழ்க்கையில் இதுகாறும் அவர் எழுதியிருப்பது ஒரு நூறு கதைகளே இருக்கும். ஆனால் அவருக்கென ஒரு வாசகர் கூட்டம், அவரை வழிபடும் நிலைக்கு வியந்து ரசிக்கும் ஒரு வட்டம் அவருக்கு உண்டு. அவருடைய சொல்லாட்சிக்கும் மொழிக்கும் மயங்கி மது வுண்ட நிலையில் கிறங்கிக்கிடக்கும் வட்டம் அது. ராமாம்ருதத்தின் கதைகளை மொழிபெயர்த்தல் என்பது சிரம சாத்தியமான காரியம்தான். அவரது மொழியும் நடையும் அவருக்கே உரியதுதான். எந்தத் திறமைசாலியின் மொழி பெயர்ப்பும் போலியாகத்தான் இருக்கும்.\nராமாம்ருதத்திற்கு மொழி என்பது ஒரு வெளியீட்டுச் சாதனம் மாத்திரம் அல்ல, வெளியீட்டுக் காரியம் முடிந்த பிறகு அது ஒன்றுமில்லாமல் போவதற்கு. அவருக்கு ஒவ்வொரு சொல்லும் ஒரு வடிவம், ஒரு ஆளுமை, கலாசார உறவுகளும் காட்சிப் படிமமும் கொண்ட ஒன்று. அதை ராமாம்ருதம் ‘த்வனி’ என்கிறார். இவ்வளவு சிக்கலும் கலவையுமாக சிருஷ்டிக்கப்பட்டுள்ள சொல் எப்படி இன்னொரு மொழியி��் பெயர்க்கப்படும் மொழிபெயர்ப்பில், ராமாம்ருதத்தின் தமிழ்ச்சொற்கள் அதன் மற்ற பரிமாணங்களை, அதன் முழு ஆளுமையை இழந்து நிற்கும். இதன் விளைவு, மொழிபெயர்க்கப்பட்ட ராமாம் ருதம் அதன் சாரத்தில் தமிழர் அறிந்த ராமாம்ருதமாக இருக்கப் போவதில்லை.\nராமாம்ருதத்தின் உரைநடை எவ்வகைப்படுத்தலுக்கும் அடங்காதது. அதை உரைநடை என்று கூறக் காரணம் அது உரைநடை போல் எழுதப்பட்டிருக்கும் காரணத்தால்தான். இல்லையெனில் அதைக் கவிதை என்றுதான் சொல்ல வேண்டும். அதில் நிறைந்திருக்கும் படிமங்கள், குறியீடுகள், உருவகங்கள்ம் பின் அது இயங்கும் சப்த லயம் காரணமாக அதைக் கவிதை என்று சொல்லவேண்டும். ஆனால் லயம் என்பது சங்கீதத்தின் லயமாகவும் இருக்கக் கூடும்.\nஏனெனில் அனேக சமயங்களில் அவர் சிருஷ்டிக்கும் சூழல் இசை உணர்வை எழுப்பும் அவரது உரை இசையின் லயத்தை உணர்த்திச் செல்வது போல. ஒரு வேளை ராமாம்ருதம் மொழி யந்திரத்தனமாக அர்த்தமற்ற உபயோகத்தினால் நச்சுப்படுத்தப்பட்டதால், அதன் இழந்த அர்த்தச்செறிவையும் உக்கிரத்தையும் அதற்குத் திரும்பப் பெற்றுத் தரும் முயற்சியாகவும் இருக்கலாம். நெருப்பு என்று சொன்னால் வாய் வெந்து போகவேண்டும் என்று கூட அவர் ஒரு இடத்தில் சொல்லியிருக்கிறார்.\nதிரும்ப பல இடங்களில் அவர் சொற்கள் வேதங்களின் மந்திர உச்சாடனம் போலவும் ஒரு நிலைக்கு உயர்கிறது.\nகுறிப்பாக ரிக் வேதம். அதன் கவித்வ சொல்லாட்சியும், இயற்கையும் மனிதனும் அதில் கொண்டாடப்படுவதும், மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையேயான பரஸ்பர பிணைப்பை உணர்த்துவதும், அது தரும் பிரபஞ்ச தரிசன மும், இவை எல்லாவற்றோடும் அதில் முழுதுமாக விரவி யிருக்கும் கவித்வமும். ராமாம்ருதம் சமஸ்கிருதம் அறிந்தவ ரில்லை. பின் இவை அத்தனையையும் அவர் எங்கிருந்து பெற்றார் நிச்சயமாக அவரது தாத்தாவிடமிருந்து, குடும்பப் பாரம்பரியத்தில் வந்த பிதிரார்ஜிதம்.\nராமாமிருதத்தின் எழுத்துக்களில் புராணங்களும் தொன்மங்களும் நிறைந்திருக்கும். காப்ரியேல் கார்ஸியா மார்க்வேஸின் நாவல்கள், பாப்லோ நெருடாவின் கவிதை, மச்சுப் ப ¢ச்சுவின் சிகரத்திலிருந்து- வில் இருப்பது போல. ஆனால் ராமாம்ருதத்தின் எழுத்தில் அது ரிக் வேத உச்சாடனமாகத் தொனிக்கும்.வெளித் தோற்றத்தில் ஏதோ பாட்டி கதை போலவிருக்கும் ஒன்றில் ஒரு கலாசாரத்தின் பிரவாஹத்தையே கதை என்னும் சிமிழுக்குள் அவரால் எப்படி அடைத்துவிட முடிகிறது அதுதான் ராமாம்ருதத்தின் கலை செய்யும் மாயம்.\nராமாம்ருதம் கடந்த ஐம்பது ஆண்டுகளாக ஒரு பிடிவாதத்தோடு சொல்லிவரும் இக்கதைகள், ஒரு பாமர நோக்கில் நவீனத்துமற்றதாக, ·பாஷனற்றதாகத் தோன்றலாம். ஆனால் ராமாம்ருதம் இம்மாதிரியான கவலை ஏதும் இல்லாதே தொடர்ந்து எழுதி வருகிறார். சமீப தமிழ் இலக்கியத்தில் பாட்டி கதைகள் என்ற தோற்றம் தரும் ·பாஷன் அற்ற எழுத்துக்களைப் பிடிவாதமாக ஐம்பதாண்டுகள் எழுதிக்கொண்டு, வழிபாடு என்றே சொல்லத்தக்க ஒரு ரசிகர் கூட்டத்தை மது உண்ட கிறக்கத்தில் கிடக்கும் வாசகர் கூட்டத்தை, வேறு எந்த எழுத்தாளரும் பெற்றது கிடையாது.\nகொஞ்சம் யோசித்துப் பார்த்தால் இது பற்றி ஆச்சரியப்பட வேண்டியதில்லை. மேற்கத்திய சிற்ப, சித்திர வரலாற்றில் தாயும் குழந்தையும் என்றென்றும் தொடர்ந்து வரும் படிமம். இன்றைய ஹென்றி மூர் வரை. நாம் வரலாற்றுக்கு முந்திய காலத்திற்கும் அதன் தெரிய வந்த ஆரம்பங்களுக்கே கூட, திரும்பிப் போகலாம். ஆ·ப்ரிக்க மரச்சிற்பங்களானாலும் சரி, மொஹஞ்சாதாரோவின் சுதை மண் சிற்பங்களானாலும் சரி. மனித மனத்தின் ஆழங்களில் உறைந்திருக்கும் தாய்த்தெய்வ வழிபாடு எத்தனையோ ரூபங்களில் தொடர்கிறது, 1990 களில் கூட.\nThinnai: “லா.ச.ரா என்கிற கைவினைஞர் :: மலர்மன்னன்”\nThinnai: “லா.ச.ரா. (92) சொற்களின் சூத்ரதாரி :: எஸ். ஷங்கரநாராயணன்”\n(லா.ச.ரா. கடந்த 30 அக்டோபர் 2007ல் தமது பிறந்த நாளன்று காலை நான்கு பத்து மணி அளவில் காலமாகி விட்டார். அவரது சிறப்புச் சிறுகதைத் தொகுதியை 1986ல் ஐந்திணைப் பதிப்பகம் வெளியிட்டது. லா.ச.ரா. நூலுக்கு முதன்முதலாய் வெளிநபர் முன்னுரை தந்தது என அமைந்தது இந்த நூலில்தான். அந்த முன்னரையை நான் எழுதினேன். விதவிதமான சாவிகளின் கொத்து என அட்டைப்படம் வடிவமைத்ததும் நான்தான். ஓவியம் திரு சரண். இன்றைய திரைப்பட இயக்குநர்.\nசிறப்புச் சிறுகதை இரண்டாம் தொகுதிக்கு அவரது மகன்கள் லா.ரா.கண்ணன், லா.ரா.சப்தரிஷி இருவரும் முன்னுரை தந்தார்கள். இவை தவிர வேறுநபர் முன்னுரை என லா.ச.ரா. அனுமதித்ததேயில்லை. லா.ச.ரா.வுக்கு நன்றி.)\nமு ன் னு ரைஇந்தத் தொகுப்பின் முதல் வாசகனாக அமைவதில் எனக்கு நியாயமான மகிழ்ச்சியும் பெருமையும் உண்டு.>>\nஎழுத்தாளர்களில் லா.ச.ரா. வித்தியாசமானவர். தனித்தன்மை மிக்கவர். நனவோடை உத்தியை முதலில் தமிழுக்கு அறிமுகம் செய்தவர் லா.ச.ரா.\nபொதுவாக இவர் கதைகள் எளிமையானவை அல்ல, இவை எளிமையான கருக்களைக் கொண்டிருந்த போதிலும். லா.ச.ரா. தான் வாழ்ந்த வாழ்க்கையை, தான் உணர்ந்தபடி எழுதுகிறார். அல்லது தான் கண்ட, கேட்ட ஒரு வாழ்க்கையைத் தன் வாழ்க்கையாய் உணர்ந்து எழுதுகிறார். பொதுவாக கற்பனைகளுக்கு உண்மையின் சாயத்தைப் பூசிப் படைக்கிற எழுத்தாளர்கள் மத்தியில், தன் தீட்சண்யம் மிக்க ஞானத்தினால், கலாபூர்வமான ரசனைமிக்க கண்ணோட்டத்தினால், மொழி ரீதியான வளமான அறிவினால், லா.ச.ரா. உண்மையை அதன் தீவிரம் விலகாமல் கற்பனையையொத்த அழகும் மெருகும் சேர்த்து வழங்குவதில் பெருத்த வெற்றி பெறுகிறார்.\nஇவர் கதைகள் என நினைத்ததும் சட்டென்று ‘வித்துக்கள்’ சிறுகதை ஏனோ நினைவில் குதிக்கிறது. பள்ளிக்கூட நாட்களில் ‘My dog’ என ஒரு கவிதை வாசித்திருக்கிறேன். நல்லதொன்றும் செய்யாத, உதவியொன்றும் செய்யாத, பெரிதும் துன்பங்களையே விளைவித்து வந்த ஒரு நாய்பற்றிய அந்தக் கவிதையில், பத்தி பத்தியாக அந்த நாயின் உபத்திரவங்களையும், அதனால் தான் அனுபவித்த துன்பங்களையும் சொல்லிக்கொண்டே வருகிற கவிஞன் கடைசியில் இப்படிச் சொல்வான் – ‘And though my dog is as bad as bad can be, I cant leave my dog for all the treasures of the sea.’\nஉலகத்தின் பெரிய செல்வமான அன்பு எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாதது. சுயநலமற்றது. லா.ச.ரா.வின் ‘வித்துக்கள்’ மிகுந்த துஷ்டத்தனங்கள் நிறைந்த தன் குழந்தைகளை நேசிக்கிற ஒரு தாயின் கதை. சில வருடங்களுக்கு முன் ‘சாவி’ வார இதழில் (என நினைக்கிறேன்) படித்த கதை, என் மனதில் ஆழப் பதிந்துவிட்டது.\nஇன்னொரு கதை – தலைப்பு நினைவில் இல்லை. ‘த்வனி’ தொகுதியில் படித்ததாக நினைவு. வங்கியில் இவர் மேனேஜராக இருந்தபோது ‘அலுவல் நேரம்’ முடிந்தபின் ஒரு மனிதன் லாக்கரிலிருந்து நகைகளை எடுத்துச் செல்ல வருகிறான். மரணப்படுக்கையில் தன் மருமகன் இருப்பதாயும், கடைசியாய் இவன் மகளை மிகுந்த அலங்காரங்களுடன் பார்க்க விரும்புவதாகவும் கூறி நகைகளை எடுத்துப் போகிறான். அதன் பிறகான இவர் மன சஞ்சலங்கள், முகந் தெரியாத அந்த மனிதர்கள் மீதான இவர் பரிவு, கவலை… யாவும் செறிவுடன் அமைந்திருந்தன. பிறகு அந்த நகைகளை லாக்கரில் வைக்க அந்த மனிதன் வரவில்லை. அவரும், அவன் வராத���ருப்பதே நல்லது, அவன் வந்து ஏதேனும் மோசமான முடிவைச் சொன்னால் தன்னால் தாள முடியாது, என்று நினைக்கிறதாக அந்தக்கதை முடியும். மனிதாபிமானம் மிக்க இந்தச் சிறுகதை, என்னால் மறக்க முடியாத லா.ச.ரா.வின் கதைகளில் ஒன்று.\nபிறகு ‘பா ற் க ட ல்.’ ஒரு கூட்டுக்குடும்பத்தின் அழகினை இவ்வளவு சிறப்பாக நான் வேறு யாரிடமும் வாசித்ததில்லை. பல பகுதிகளாகத் தன் கதைகளைப் பிரிக்கிற லா.ச.ரா. இதை ஒரே வீச்சில் அமைத்ததும் கதையோட்டத்தில் குறிப்பிடத்தக்க வெற்றியை இவருக்குப் பெற்றுத் தந்தது. ஜனனி, இதழ்கள், கங்கா, த்வனி, மீனோட்டம், பச்சைக்கனவு, உத்தராயணம் (காலரீதியான வரிசை அல்ல) என்கிற இவரது தொகுதிகளில் ‘பச்சைக்கனவு’ மிகவும் சிறப்பானதாக நினைக்க முடிகிறது.\nஇந்தச் சிறப்புச் சிறுகதைகள் லா.ச.ரா.வே தேர்ந்தெடுத்த கதைகள். முதல் தொகுதி இது. இதில் இடம்பெற்றுள்ள எட்டு கதைகளில் ‘குரு-ஷேத்திரம்’ ஒரு பிரமிக்கத்தக்க சாதனை என்று தோன்றுகிறது. ஒருமுறை நேரில் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தபோது இந்தக் கதையின் சில பகுதிகளை இருபது, இருபத்தோரு முறைகள் திருத்தி எழுதியதாய் லா.ச.ரா. என்னிடம் கூறினார்.\n‘குரு-ஷேத்திரம்’ ஒரு திருடனின் மனமாற்றம் பற்றிய கதை. வைரங்களை வாரியிறைத்திருக்கிறார் லா.ச.ரா. குறியீடுகளும் சங்கேதங்களும் மிகுந்த கலைநயத்துடன், வார்த்தைகளின் ஓசைநயத்துடன், தத்துவங்களின் தரிசனத்துடன் வெளியாகின்றன.\nஎத்தனையோ முறை திருடிவிட்டு, திருட்டுக் கொடுத்தவனுடன் சேர்ந்து பொருளைத் தேடுவதாய் நாடகமாடியிருக்கிற திருடன், தான் திருடிய ஒருவன் கோவில் குளத்தில் தற்கொலை செய்துகொண்டதைக் கண்டு திடுக்கிடுகிறான். மனசாட்சியின் முதல் விழிப்பு. (”எந்த மானத்தைக் காப்பாற்ற இந்தப் பணத்தை நம்பியிருந்தானோ அந்தப் பணத்தை இழந்ததால், உயிரைத் துறக்கும் அளவுக்கு உயிர்மேல் நம்பிக்கை இழந்தவன். உயிரினும் பெரிதாய் நம்பிக்கை வைத்து, சாவிலும் அவன் வணங்கிய அது எது அந்தப் பணத்தை இழந்ததால், உயிரைத் துறக்கும் அளவுக்கு உயிர்மேல் நம்பிக்கை இழந்தவன். உயிரினும் பெரிதாய் நம்பிக்கை வைத்து, சாவிலும் அவன் வணங்கிய அது எது” – பக்/83) சிந்தனையின் முதல் உயிரிப்பு.\nதன் தாயை, மனைவியை அந்தக் கணத்தில் அவன் நினைத்துப் பார்க்கிறான். அவர்களை நடுத்தெருவில் நிறுத்திவிட்டு தான் பிரிந்து வந்த தன் தவறை உணர்கிறான்.\nகதை முழுதும் யதார்த்தத் தளத்தில் நிகழவில்லை எனினும் படிப்படியான அவன் மனமாற்றங்களை ஊடுசரமாய்ப் பற்றிக்கொண்டே வரமுடிகிறது இடையே அற்புதமான தரிசன வரிகள். ”எதையுமே கொல்லாமல் அனுபவிக்க முடியாதா ஏன் இப்படி பிள்ளைக்கறி தின்றுகொண்டே இருக்கிறோம் ஏன் இப்படி பிள்ளைக்கறி தின்றுகொண்டே இருக்கிறோம்” – பக்/90. ”உலகம் முழுதும் ஒரு உயிர். ஒரே உயிர்தான். அதன் உருவங்கள்தாம் பல்வேறு.” பக்/91.\nவாழ்வின் விஷம்போன்ற பொருளாசையை இவன் இன்னும் துறக்கவில்லை என்கிற விதத்தில், பெட்டியைப் பாம்பு பாதுகாக்கிற கதை கனவாக வருகிறது. மனசாட்சியின் உருவோங்குதலில் ”என் எண்ணங்களை நானே நூற்று, என்மேலேயே பின்னிக்கொண்டு, அவை இன்னதெனக்கூடப் புரியாது அவைகளில் சிக்குண்டு தவித்து இரையாகிக் கொண்டிருக்கிறேன்.” – பக்/99. ”வீட்டில் பெண்டு ஒண்டியாய் இருக்கையில், ஒரு அன்னியன் பேசாமல் உள்ளே புகுந்து, கதவைத் தாழிட்டுக்கொண்டாப்போல் பயம் என் உள்ளத்தில்.” – பக்/101. ”என் வீடு காலியானதும், அதில் என் குரல் எழுப்பிய எதிரொலிகளே என்னை எழுப்பியிருக்கின்றன.” – பக்/101.\nஅவன் மீண்டும் தன் மனைவியையும், குழந்தையிடமும் சென்றடைவதுவரை கதை ஒரு கவிதையின் நளினத்துடன் அற்புதமாய்ச் செல்கிறது.\n‘தாட்சாயணி’ கதையைப் படிக்கையில் இவரது இன்னொரு கதை ‘அபூர்வ ராகம்’ நினைவுக்கு வருகிறது. ”சில விஷயங்கள் சிலசமயம் நேர்ந்து விடுகின்றன. அவை நேரும் முறையிலேயே அவைகளுக்கு முன்னும் பின்னும் இல்லை. அவை நேர்ந்ததுதான் உண்டு. அவை நேர்ந்த விதம் அல்லாது வேறு எவ்விதமாயும் அவை நேரவும் முடியாது. நேர்வது அல்லாமலும் முடியாது.” – பக்/71. இதே தன் கருத்தை ‘அபூர்வ ராகம்’ னகதையிலும் வலியுறுத்துகிறார். சங்கீதம் பற்றிய தன் ஆழ்ந்த ரசனையை இந்தக் கதைகளில் முன்வைக்கிறார் லா.ச.ரா. பாத்திரங்கள் மென்மையும் மூர்க்கமும் ஒருங்கே பெற்று வார்த்தைகளின் சிறப்பில் பொலிகின்றன.\nலா.ச.ரா. பெண்களை மிக மதிக்கிறார். படித்தவர்களாக, தெளிவானவர்களாக அவர்களை அவர் சித்தரிக்கிறார். இந்தக் கதைகள் எழுதப்பட்ட காலகட்டத்தையும், இந்தக் கதைகள் நிகழ்கிற காலத்தையும் வைத்துப் பார்த்தால் லா.ச.ரா.வின் இந்தத் தன்மையின் சிறப்பு புரியும்.\nலா.ச.ரா. தன் கதைகளில் உத்திகளை மிகத் திறமையா���்க் கையாள்கிறார். உவமைகளை மிகுந்த லாவகத்துடன் வெளிப்படுத்துகிறார். ”மெத்தைஉறை போன்ற அங்கி அணிந்த பாதிரி” என்பார். ”மழையில் நனைந்ததில் மார்பில் கொலுசு” என்பார். ”இறந்த பிணத்தின் கண்ணில் பளிங்கு ஏறியிருந்தது” என்பார். இவையெல்லாம் எங்கோ படித்திருந்தும் மனதில் தளும்புகின்றன.\nஇந்தத் தொகுதியில் ”தலையை இளநீர்போல முடிந்தாள்.” – ”வயிற்றில் பசி தேளாய்க் கொட்டிற்று.” – ”கேசுக்கு அலையும் போலிஸ்காரன் கவனிப்பது போல கவனித்தாள்.” – ”கற்கண்டுக் கட்டிகள்போல் நட்சத்திரங்கள்.” ”தலையில் சுருள்சுருளான மோதிரக் குவியல்.” – என்பனபோன்ற ஏராளமான ஜாலங்கள் மனதை நிறைக்கின்றன.\n‘இதழ்கள்’, ‘கொட்டுமேளம்’ இரண்டுமே நீண்ட கதைகள். ‘இதழ்கள்’ ஒரு மனிதன் உறவுக்கிளைகள் ஒவ்வொன்றாய் இழப்பதைச் சொல்லி, அவன் தனிமை ஆழப்பட்டு வருவதை விஸ்தரித்து, அவனது நம்பிக்கை சிதையச் சிதைய உடல் வற்றிவருவதை விவரித்து அவன் மரணத்துடன் முடிகிறது. ‘கொட்டுமேளம்’ முழுக்க யதார்த்தத் தளத்தில் அமைந்த கதை. இளம்விதவையான தன் சகோதரியை நேசிக்கிற சகோதரன் கதாநாயகன். கதை சகோதரியின் பார்வை சார்ந்தது. தன் மனைவி அன்புவழிப்பட்ட பொறாமைரீதியாய் அவர்கள் இருவரையும் பற்றி அவதூறாய்ப் பேசிப் பிறந்தகம் செல்கிறாள். ஊரே மூக்கும் காதும் வைத்துப் பேசுகையில் பொறுமையாய் இவர்கள் வெற்றி பெறுகிற கதை. குழந்தை பிறந்ததும் குழந்தையைக் கூட்டிக்கொண்டு மீண்டும் கதாநாயகனின் மனைவி வீட்டுக்குள் வந்து, (”இத்தனை மதில்கள் எழும்பிய இடத்தில் தொங்குவதற்கு இடம்தேடி அலையும் வெளவால் போன்று…” -பக்/86) மன்னிப்பு கேட்கிறாள். பிறகு அந்தக் குழந்தையின் கல்யாணத்தோடு விதவையின் வாழ்வு முடிகிறதாக கதை முடிகிறது.\n‘கஸ்தூரி’, ‘மண்’ திருப்பம் சார்ந்த கதைகள். சொல்நேர்த்தியால் சிறப்பு பெறுகின்றன.\n‘பச்சைக்கனவு’ ஒரு வித்தியாசமான கதைதான். இளம் வயதில் கண்ணிழந்த ஒரு குருடன் பற்றிய கதை. கண் இருக்கையில் அவன் கடைசியாய்க் கண்ட நிறம் பச்சை. அக்காரணம் பற்றியே அந்த வர்ணம் மனதைக் கெட்டியாய்ப் பற்றிக்கொண்டு விட்டது. (பக்/5) அதிலிருந்து தான் கேள்விப்படுகிற உணர்கிற பொருட்களுக்கெல்லாம் பச்சை வர்ணமே அமைந்திருப்பதாய்க் கற்பனை செய்துகொள்வது இவனுக்குப் பிடிக்கிறது. லா.ச.ரா.வின் சிறப்பான ஒரு விஷயம�� என்னவென்றால், பாத்திரங்களூடே திடீரென்று வாழ்க்கை பற்றிய தரிசனங்களை மிக நெருக்கமாய் நுணுக்கமாய்த் தெரிவிக்க முடிவதுதான்.\n‘பச்சைக்கனவு’ கதையில் குருடனின் நினைவோட்டமாக, ”தூங்குவதற்கும் விழித்திருப்பதற்கும் என்ன வித்தியாசம் எனக்கு இரண்டும் ஒன்றாயிருக்கிறது. எப்பவும் இருள்தான். வெய்யில் உடலில் உறைத்தால் அது பகலா எனக்கு இரண்டும் ஒன்றாயிருக்கிறது. எப்பவும் இருள்தான். வெய்யில் உடலில் உறைத்தால் அது பகலா அப்புறம் வெய்யிலில்லாது, தெருக் கொறடில் நான் கட்டிலில் படுத்துவிட்டால் அது இரவா அப்புறம் வெய்யிலில்லாது, தெருக் கொறடில் நான் கட்டிலில் படுத்துவிட்டால் அது இரவா இப்பொழுது நான் தூங்குவதாக அர்த்தமா இப்பொழுது நான் தூங்குவதாக அர்த்தமா தூக்கம் நிஜமா” – பக்/14. என்று அற்புதமாய் இவரால் எழுத முடிகிறது.\n‘இதழ்கள்’ கதையில் தன் சகோதரனை இழந்த நோயாளி இப்படி நினைக்கிறான். ”சந்துருவின் அகாலமான திடீர் மரணம் தேவலையா அல்லது நாளுக்கு நாள் அல்லது ஒரு கணக்கில் மூச்சுக்கு மூச்சு ஒருதுளியாய்ச் சுயநினைவோடு என் பிராணனை நான் விட்டுக்கொண்டிருக்கும் இந்நிலை தேவலையா அல்லது நாளுக்கு நாள் அல்லது ஒரு கணக்கில் மூச்சுக்கு மூச்சு ஒருதுளியாய்ச் சுயநினைவோடு என் பிராணனை நான் விட்டுக்கொண்டிருக்கும் இந்நிலை தேவலையா இம்மரணத்தில் நோயின் அவஸ்தை ஒருபக்கமிருக்கட்டும். இதில் எங்கோ ஒரு மூலையில் ஒருவிதமான அவமானம் ஒளிந்துகொண்டு ஊமையாய் உறுத்துகிறது.” – பக்/ 139-140.\nகொட்டுமேளம் கதையிலும் இப்படி ஓரிடத்தை ரசிக்க முடிந்தது. ஜானாவின் மன்னி, தன் கணவனையும், ஜானாவையும் பற்றி அவதூறு பேசிப் பிறந்தகம் செல்கிறாள். பிறந்தவீட்டில் இவள் கணவனை விட்டுவிட்டு வந்த துக்கம்கூடத் தெரியாமலேயே வளைய வருகிறாள். பிறகு அவளுக்கும் அவள் தாயாருக்கும் முதல்பிணக்கு எப்படி ஏற்படுகிறது தெரியுமா ஜானாவிடம் யாரோ இதுபற்றி இப்படிச் சொல்கிறார்கள். ”ஏன்டி, மருமான் முழிமுழியாப் பேசறானாமே ஜானாவிடம் யாரோ இதுபற்றி இப்படிச் சொல்கிறார்கள். ”ஏன்டி, மருமான் முழிமுழியாப் பேசறானாமே நான் கேள்விப்பட்டேன். உன் மன்னிக்குப் புதுசா தங்கை பிறந்திருக்காம். அதிலேருந்து என்னமோ கசமுசப்பாயிருக்காம்.” – பக்/180.\n‘தரிசனம்’ இந்தத் தொகுப்பிலேயே தனித்தன்மை வாய்ந்தது. ஏனோ திருமணம் குதிராமல் தடைப்பட்டு வருகிற பெண்களை நினைத்த இவர் சோகம், மிகுந்த கலைநயத்துடனும் கவிதையின் அழத்துடனும் வெளிப்பட்டுள்ளது. ”எதிர்வீட்டில் ஒரு பெண் வயது முப்பத்திரெண்டாம். இன்னும் கல்யாணம் ஆகவில்லையாம்… அவளை அவள்பயிலும் வீணையின் இசையாய்த்தான் அறிவேன். தன் ஆவியின் கொந்தளிப்பை வீணையில் ஆஹ¤தியாய்ச் சொரிகிறாள்… நாட்டில் பெண்களுக்குக் குறைவில்லை. பிள்ளைகளுக்கும் குறைவில்லை. ஆனால் தாலிமுடி ஏன் விழுவதில்லை” – பக்/112. ”கன்யாகுமரி காஷாயினி… காத்திருப்பது என்றால் என்ன” – பக்/112. ”கன்யாகுமரி காஷாயினி… காத்திருப்பது என்றால் என்ன இங்கு இத்தனை அழகும் அங்கு அத்தனை செளரியமும், ஒன்றுடன் ஒன்று ஒன்றாக ஏங்கி, வறட்டுக் கெளரவத்தில் வியர்த்தமாகப் போவதுதானா இங்கு இத்தனை அழகும் அங்கு அத்தனை செளரியமும், ஒன்றுடன் ஒன்று ஒன்றாக ஏங்கி, வறட்டுக் கெளரவத்தில் வியர்த்தமாகப் போவதுதானா கப்பல்களைக் கவிழ்த்த கதைகளைத் தன்னுள் அடக்கிய மூக்குத்தி உண்மையில் கல்யாணம் ஆகாமல் காத்திருக்கும் கன்னிகளின் ஏக்கம் ஒன்றுதிரண்ட கண்ணீர்ச் சொட்டு.” (பக்/117)\nலா.ச.ரா.வின் ஒவ்வொரு கதையும் சிறப்புச் சிறுகதைதான். லா.ச.ரா.வின் சொற்செட்டும், கற்பனை அழகும், கவிதை மனமும் மிகுந்த சுவையும், அதேசமயம் கருத்துச் செறிவும் நிரம்பியவை.\nஎங்களைப்போன்ற இன்றைய இளைய எழுத்தாளர்களுக்கு லா.ச.ரா.வும், ஜானகிராமனும் தவிர்க்க முடியாத ஆதர்சங்கள். இருவரது கதைகளையும் தொடர்ந்து ஐந்திணைப் பதிப்பகம் வெளியிட்டு வருவது மகிழ்ச்சியோடு பாராட்டப்பட வேண்டிய விஷயம்.\n1) லா.ச.ரா. மரபுரீதியான பழக்கவழக்கங்களை தம் கதைகளில் ஆதரித்தார். எனினும் அவைகளை மரபை உதறிய புது முறைகளில் சொன்னார்.\n2) தமிழ்மொழிக்கு வளம் சேர்த்த எழுத்தாளர்களில் கட்டுரைகளுக்கு சுந்தர ராமசாமியையும், கதைகளுக்கு லா.ச.ரா.வையும் சொல்லியாக வேண்டும்.\n3) லா.ச.ரா. உணர்வுகளின் மைக்ராஸ்கோப். சொற்களின் சூத்ரதாரி. இவர் கதைகள் வார்த்தைகளின் விஸ்வரூபம். லா.ச.ரா.வின் உலகம் குறுகியது என்று கூறுபவர்களால்கூட அது ஆழமானது என்பதை மறுக்க முடியாது.\n(ஐந்திணை பதிப்பகம் – லா.ச.ரா.வின் சிறப்புச் சிறுகதைகள் – முதல் தொகுதி.)\nலா.ச.ரா.வுடன் நட்பு (அடுத்த இதழில்)\nஒரே கதையைத்தான் லா.ச.ர வெவ்வேறு நடைகளில் எழுதுகிறார் என்று கு.அழகிரிசாமி ஒரு தடவை சொன்னார்\nஇந்தக் குற்றச்சாட்டு கி.ராஜநாராயணனைக் குறித்தும் உண்டு. பிரபஞ்சன் சொன்னதாக நினைவு.\nலா.ச.ராவை ‘அழுகுணிச் சித்தர்’ என்பார் க.நா.சு.\nஇ.பா சார் சொன்னபடி, அவர் ஒரு தலைமுறையின் கல்ட் ஃபிகர். ‘புத்ர’வும் ‘சிந்தாநதி’யும் அவர் பெயரை எக்காலத்துக்கும் சொல்லிக் கொண்டிருக்கும் – கல்ட் பிகர்கள் அடுத்த அடுத்த தலைமுறைகளுக்கு எடுத்துப் போகப்படுவதில்லை என்றாலும்.\nசென்னை புத்தகக் கண்காட்சியில் (1998 என்று நினைவு) அவரைச் சந்தித்தபோது என்னிடம் சொன்னார் – “கதை நன்றாக வரும்வரை அதை விடாதே. திரும்பத் திரும்ப சோம்பல்படாது எழுது. என் வீட்டுக்கு வா, காண்பிக்கிறேன், புத்ரவுக்கு எத்தனை டிராப்ட் ட்ரங்குப் பெட்டியில் வைத்திருக்கிறேன் என்று”.\nஅவர் பட்ட கஷ்டம் நாம் படத்தேவையில்லாமல் செய்துவிட்டது டெக்னாலஜி. கம்ப்யூட்டரில் எழுதுவதால், அடித்தலும் திருத்தலும் ஒட்டுதலும் வெட்டுதலும் புதிதாக நுழைத்தலும் நாலே கீபோர்ட் விசைகள் மூலம் நடத்திவிட முடிகிறது. ஆனால் அந்த ‘சிரமத்தை’க்கூட எடுத்துக்கொள்ள எத்தனை எழுத்தாளார்கள் முயல்கிறார்கள் என்பதுதான் கேள்வி.\nபுத்ர-வை நாவலோடு அங்கங்கே அவர் டூடுல்ஸாகக் கிறுக்கிச் சேர்த்த படங்களுக்காகவும் நினைவு வைத்திருக்கிறேன்.வாசகர் வட்டம் (லட்சுமி கிருஷ்ணமூர்த்தி) கிட்டத்தட்ட ஐம்பது வருடம் முன்னால் நூல் பதிப்பில் செய்த அழகான புதுமை அது.\nThinnai: “லா.ச.ரா.வின் பாற்கடலும் போர்க்களமும் :: பா. உதயகண்ணன்”\nThinnai: “லா.ச.ரா பற்றிய ஷங்கரநாராயணனின் கட்டுரை – மற்றும் அவர் கடிதம் தொடர்பாக.. :: மகேஷ்.”\nThinnai: “லா.ச.ரா. நினைவாக ஒரே ஒரு நாற்காலி :: ம.ந.ராமசாமி”\nமுகங்கள்: எழுத்தையே சங்கீதமாக்க முயற்சித்தவர்\n“எழுத்து எனது சொந்த ஆத்மார்த்தம்’, “எனக்காகவே நான் எழுதுகிறேன், அதில் பிறர் தன்னை அடையாளம் காண முடிந்தால் அதுவே பெரிய விஷயம்’ என்றெல்லாம் கூறியவர் மறைந்த எழுத்தாளர் லா.ச.ராமாமிர்தம். கடந்த அக்டோபர் மாதம் 30 ஆம் நாள் நம்மை விட்டுப் பிரிந்த எழுத்தாளர் லா.ச.ரா.வுக்கு வயது 91.\nஅவரைப் பற்றிய ஓர் ஆவணக் காட்சிப் படம் ஒன்றை இயக்கியிருக்கிறார் இயக்குநர் அருண்மொழி.\nஅவள் அப்படித்தான், ஏழாவது மனிதன், கருவேலம்பூக்கள், மோகமுள் போன்ற தமிழின் குறிப்பிடத்தக்க திரைப்படங்களில��� பணியாற்றியவர் அருண்மொழி. காணிநிலம், ஏர்முனை ஆகிய படங்களை இயக்கியவர்.\nதற்போது எல்.வி.பிரசாத் ஃபிலிம் & டிவி அகாதெமியில் ஆசிரியராகப் பணியாற்றும் அவரைச் சந்தித்தோம்.\nலா.ச.ரா.வைப் பற்றிய ஆவணப்படம் எடுக்கும் எண்ணம் எப்படி வந்தது\nநான் லா.ச.ரா.வைப் பற்றிய ஆவணப் படம் எடுப்பதற்குக் காரணம் அவருடைய எழுத்து எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவருடைய கவித்துவமான நடை என்னை மிகவும் கவர்ந்தது. எனவே அவருடைய “கழுகு’ கதையை தொலைக்காட்சிக்காகப் படமாக்க வேண்டும் என்று 1992 இல் அவரை முதன்முதலாகச் சந்தித்தேன். அப்போதிருந்து அவருக்கும் எனக்கும் தொடர்பு ஏற்பட்டது. லா.ச.ரா.வைப் பற்றிய ஆவணப்படம் எடுப்பதற்கு எனக்கு ஆர்வம் வந்ததற்கு இன்னொரு காரணம் அவரது சொந்த ஊரான லால்குடிக்கு அருகேதான் எனது சொந்த ஊரும்.\nஅவருடைய “கழுகு’ கதையைப் படமாக்கினீர்களா\nநான் கழுகு கதையைப் படமெடுக்கலாம் என அவரை அணுகிய போது அதற்கு அவர் அனுமதி கொடுக்கவில்லை.\n“என் கதையைப் படமெடுக்காதீங்க…என் கதையைப் படமெடுத்து நஷ்டம் அடையாதீங்க’ என்று எடுத்த எடுப்பிலேயே கூறிவிட்டார். அவருடைய கதை படமாகும்போது மாறிவிடும் என்பதனால் அப்படிக் கூறுகிறாரோ என்று நினைத்தேன். அவரும், “கதையின் ஜீவன் படமாக்கும்போது வீணாகிவிடும்’ என்றார். நான் திரைக்கதையை அவரிடம் காட்டுகிறேன் என்றெல்லாம் கூறிப் பார்த்தேன். அவர் அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. மேலும் எனக்கு அந்த ஆண்டு அந்தக் கதையைப் படமாக்குவதற்கான அப்ரூவல் தூர்தர்ஷனில் கிடைக்கவில்லை.\nஆனால் அந்தக் கதையை வேறொருவர் எடுத்தார். ஆனால் லா.ச.ரா., “அந்தப் படத்துக்கும் தனது கதைக்கும் எந்தத் தொடர்புமில்லை’ என்றார்.\nலா.ச.ரா.வுக்கு சினிமாவைப் பற்றிய நல்ல அபிப்ராயங்கள் இருந்தனவா உங்களைப் படமெடுக்க எப்படி அவர் அனுமதித்தார்\nஎனக்கும் எல்லாருக்கும் தெரிந்த லா.ச.ரா. ஓர் எழுத்தாளர் என்பதுதான். ஆனால் அவரைச் சந்தித்துப் பேசிய போது அவர் உலகத்தரம் வாய்ந்த ஏராளமான திரைப்படங்களின் ரசிகர் என்பது தெரியவந்தது. 1940 – 50 காலகட்டங்களில் வெளிவந்த தரமான படங்களின் ரசிகர் அவர். ஃபிராங் காப்ராவின் படங்களை எல்லாம் பார்த்து அணுஅணுவாக ரசித்திருந்தது தெரிய வந்தது.\nஉலகத்தரம் வாய்ந்த படங்களைப் பார்த்து ரசித்த லா.ச.ரா.விற்கு தமிழ்த் திரைப்படங்களில் அவ்வளவு பரிச்சயமில்லை. லா.ச.ரா. தொலைக்காட்சியில் கூட தமிழ் சினிமா பார்க்கமாட்டார் போலிருக்கிறது. 96 – 98 ஆம் ஆண்டில் கமல்ஹாசனைப் பற்றி அவரிடம் பேசினேன். அதற்கு அவர், “கமல்ஹாசனா யார் அவர்’ என்று கேட்டார். இத்தனைக்கும் கமல்ஹாசன் லா.ச.ரா.வின் தீவிர ரசிகர். அதற்குப் பின் கமல்ஹாசனோடு அவருக்குத் தொடர்பிருந்ததா என்று எனக்குத் தெரியாது. வயோதிகத்தின் காரணமாக ஒருவேளை அப்படி அவர் பேசினாலும் பேசியிருக்கக்கூடும் என்று நினைக்கிறேன்.\nஅவரை ஆவணப்படம் எடுக்கப் போகிறேன் என்று சொன்ன போது, “உங்களுக்காக நான் நடிக்க எல்லாம் முடியாது. வேண்டுமானால் இயல்பா நான் இருக்கறதை படம் எடுத்துக்கங்க’ என்றார்.\nலா.ச.ரா.பற்றிய ஆவணப்படத்தில் என்ன காட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன\nஅதற்குப்பின் பலமுறை க்ருஷாங்கினியுடன் அவர் வீட்டுக்குப் போயிருக்கிறேன். டைனிங் டேபிள் முன் உட்கார்ந்து க்ருஷாங்கினிக்கு அவர் அளித்த பேட்டிகளைப் படமெடுத்தேன். அதன்பின் லா.ச.ரா. பங்கெடுத்த ஐந்து இலக்கியக் கூட்டங்களைப் பதிவு செய்தேன். அக்கூட்டங்களில் சிட்டி, ஜெயகாந்தன், அசோகமித்திரன் போன்றோர் லா.ச.ரா.வைப் பாராட்டிப் பேசிய நிகழ்வுகளைப் படமெடுத்தேன். இதுதவிர வண்ணநிலவன், ஞானக்கூத்தன் ஆகிய இருவரையும் லா.ச.ரா.வின் நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளச் செய்து அதையும் படமாக்கியிருக்கிறேன். லா.ச.ரா.வை அவர் வீட்டில் படமெடுக்கும் போதெல்லாம் அவருடைய துணைவியாரும், மகளும் ரொம்ப ஒத்துழைப்புக் கொடுத்துப் படமெடுக்க உதவினார்கள்.\nதான் ஓர் எழுத்தாளனாக இருப்பது பற்றி அவர் எண்ணம் எப்படி இருந்தது\n“நான் சம்பாத்தியத்துக்குத் தொழில் வச்சிருக்கேன். எழுத்தை வியாபாரம் பண்ணலை. முத்திரைக் கதையெல்லாம் எழுதமாட்டேன். நான் எழுத்தில் பரிசோதனைகள் பண்றேன்’ என்பார்.\nஎழுத்தாளர் தி.ஜானகிராமனைப் பற்றி உயர்ந்த அபிப்ராயம் உடையவராக இருந்தார் லா.ச.ரா. “தி.ஜானகிராமன் சங்கீதக்காரனைக் கதாபாத்திரமாக வைத்து எழுதுகிறார். நான் எழுத்தையே சங்கீதமாக்க முயற்சிக்கிறேன்’ என்பார்.\nலா.ச.ரா.விடம் உங்களைக் கவர்ந்த பண்பு\nபணத்தைப் பெரிதாக எண்ணாத மனிதர். 1996 இல் இருந்து 2000 க்குள் அவர் மூன்று வாடகை வீடுகள் மாறிவிட்டார்.\nஅவர் ஒருவரிடம் ஏதோ பேசணும் என்பதற்காகப் பேசமாட்டார். நாம் ஒரு க��றிப்பிட்ட விஷயத்திற்காக அவரைப் பார்க்கப் போனால் அது பற்றி மட்டுமே அவர் பேசுவார். அதுபோல அவரின் ரசிகர் யாராவது நம்மோடு வந்து அவருடன் பேச ஆவலாக இருந்தாலும் அதைப் பற்றியெல்லாம் அவர் கண்டு கொள்ளமாட்டார். அவருடன் பேச அவர் இன்னொரு நாள்தான் வரவேண்டும். நேரம் பற்றிய அப்படியொரு விழிப்புணர்வு அவருக்கு இருந்தது.\nமேலும் அவரைப் பாராட்ட வேண்டும் என்பதற்காக எதையாவது சொல்லி அவரைப் பாராட்டிவிட முடியாது. வாசகர்கள் யாராவது அவரை அரைகுறையாகப் படித்துவிட்டுப் பாராட்டினால் லா.ச.ரா.கேட்கும் நுட்பமான கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் விழிக்க நேரிடும்.\nபிற எழுத்தாளர்களைப் பற்றி ஆவணப்படம் எதுவும் எடுத்திருக்கிறீர்களா\nநான் லா.ச.ரா.வை மட்டும் ஆவணப்படம் எடுக்கவில்லை. நகுலனைப் பற்றிய ஆவணப்படமும் எடுத்திருக்கிறேன்.\nஎப்படி லா.ச.ரா.வை நீண்டகாலமாகப் பதிவு செய்து ஓர் ஆவணப்படத்தை உருவாக்கியிருக்கிறேனோ அதைப் போல பிற எழுத்தாளர்களையும் பதிவு செய்துவருகிறேன்.\nகோவை ஞானியை நிறையப் பதிவு செய்திருக்கிறேன். எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன், இன்குலாப், இலங்கை இலக்கிய விமர்சகர் கா.சிவத்தம்பி ஆகியோரைப் பற்றிய பதிவுகள் என்னிடம் உள்ளன. மேலும் சில காட்சிகளை எடுத்தால் இவற்றையெல்லாம் ஆவணப்படங்களாக மாற்றிவிடலாம்.\nகவிஞர் பழமலய், எழுத்தாளர் கி.ராஜநாராயணன் ஆகியோரையும் படமெடுக்க ஆசை உள்ளது.\nஞாபகம் வருதே…: நெ.40, ரெட்டைத் தெரு\nஎன்னமோ தெரியவில்லை, பெருமாள் கோவில் எப்போதும் அமைதியில் மூழ்கியிருக்கும். தொடர்ந்து அவதாரம் எடுத்து முடித்த அசதியோடு ஓய்வெடுக்க எங்கள் ஊரைத்தான் பெருமாள் தேர்ந்தெடுத்ததால் பண்டிகை, நாதசுவரம், அதிர்வேட்டு எல்லாம் வேணாம் என்று சொல்லிவிட்டு விச்ராந்தியாகச் சாய்ந்து படுத்துவிட்டதாகக் கேள்வி.\nசிவனோ உற்சாகப் பிரியராக ஒன்று முடிந்து அடுத்த கொண்டாட்டத்துக்குத் தயாராகிக் கொண்டிருப்பார். முக்கியமாக மார்கழி வந்தால் போதும். மாதம் பிறக்க இரண்டு நாள் முந்தி வக்கீல் குமாஸ்தா வெங்கடேசனுக்குக் கனவிலோ அல்லது அவர் சதா சுமந்து கொண்டு நடக்கிற ஹோ அண்ட் கோ டைரியில் கொட்டை எழுத்தில் போட்டோ ஞாபகப்படுத்தி, பட்டு உத்தரீயத்தைத் தேடவைப்பார். வெங்கடேசன் அந்தப் பழைய உத்தரீயத்தை தியாகி டெய்லர் கடைக்கு எ���ுத்துப் போகும்போது கூடவே போகிற எங்களுக்கு வெண்பொங்கல் வாசனை மனதில் மிதந்து வரும்.\n“அடுத்த வருஷமாவது புது முண்டாசு வாங்கிடுங்க, சாமிகளே. ஊசி நுழைய எடமே இல்லாமே ஒட்டுப்போட்ட நூல்தான் முழுக்க இருக்கு’, தியாகி டெய்லர் எப்படியோ தையல் இயந்திரத்தில் அந்தப் பட்டு உத்தரீயத்தை முன்னாலும் பின்னாலும் இழுத்துப் பிடித்து கிழிசலை அடைத்துத் தருவார். “பொழச்சுக் கிடந்து எங்க வக்கீலய்யாவுக்கு நல்லதா நாலு கேசு வரட்டும் பார்க்கலாம்’ குமாஸ்தாவுக்கு நம்பிக்கை இருந்தது.\nமார்கழி விடிகாலையில் தலையில் அந்தப் பட்டுத் துணியை கம்பீரமான முண்டாசாகக் கட்டிக் கொண்டு மீசை இல்லாத பாரதியார் மாதிரி வெங்கடேசன் சிவன் கோவில் சந்நிதானத்துக்கு முன்னால் நிற்பார். திருப்பள்ளி எழுச்சியும், திருவெம்பாவையும் ஒவ்வொரு பாட்டாகப் பாடி நிறுத்த, சுந்தரேசக் குருக்கள் பின்னால் வளைந்த காலை உந்தி திருவாச்சி விளக்கில் தீபாராதனை கொளுத்தி சிவனுக்குக் காட்டுவார். மடைப்பள்ளியில் வெண்பொங்கல் தயாராகிற வாடை சுகமாகக் காற்றில் மிதந்து வர, நாங்கள் திருவெம்பாவை கவுண்ட்-டவுனில் கவனமாகக் கன்னத்தில் போட்டுக் கொண்டு காத்திருப்போம். விடியற்காலம் சீக்கிரம் கிளம்ப வேண்டியிருப்பதால், சில நாள் குளிக்காமல் பிரசாதம் வாங்கப் போன குற்றத்துக்காகவும் இப்படிக் கன்னத்தில் போட்டுக் கொள்வது உண்டு.\n“”போற்றி எல்லா உயிர்க்கும்” வெங்கடேசன் கடைசி திருவெம்பாவை பாடி முடிப்பார். உத்தரீயத்தை அவிழ்த்து ஜாக்கிரதையாக மடித்து அஞ்சால் அலுப்பு மருந்து பெயர் எழுதிய துணிப்பையில் அடைத்துக் கொண்டிருக்கும்போது கோவில் மடைப்பள்ளி சுயம்பாகி மாதேசுவரன் ஒரு வெங்கலப் பாத்திரத்தில் ஆவி பறக்க வெண்பொங்கலை, மேலே ஒரு செம்புத் தட்டால் மூடி எடுத்து வருவான். பிளாஷ் போட்டோ எடுக்கிறதுபோல் அரை வினாடிக்கும் குறைவாக அந்தத் தட்டைத் தூக்கிப் பிடித்து சிவனுக்கு உள்ளே இருக்கிற நைவேத்தியத்தைக் காட்டி டப்பென்று உடனே மூடிவிடுவான் மாது. உள்ளே இருந்தபடிக்கே கையை நீட்டிச் சிவனோ, குருக்களோ, முண்டாசை அவிழ்த்த திருப்பாவை குமாஸ்தாவோ தட்டோடு பிடுங்கிக்கொண்டு போய்விடலாம் என்ற பயம் காரணமாக இருக்குமோ என்னமோ.\nஉபயதாரர்களுக்கு ஆளுக்கு இரண்டு கட்டி பொங்கல். காளாஞ்சியாக ��ெற்றிலை, பாக்கு, ரொம்பவே கனிந்த இத்தணூண்டு பூவன் பழம், தினசரிப் பத்திரிகையை நீளவாக்கில் கிழித்து மடித்த பொட்டலத்தில் விபூதி, குங்குமம், பூமாலையில் நறுக்கிய நாலு ஜவந்திப்பூ எல்லாம் வழங்கும் வரை பொறுமையாகக் காத்திருப்போம். இலை நறுக்கில் வைத்து மாது எங்கள் கையில் தொப்பென்று போடுகிற அந்தப் பொங்கலின் ருசி வாழ்க்கையில் அப்புறம் வேறு எந்தப் பொங்கலிலும் கிடைத்தது இல்லை.\nமார்கழி மாதம் பஜனைக் கோஷ்டிகளின் மாதம். முதல் பஜனை, கோவில் தாற்காலிக நிர்வாகி கந்தன் ஃபான்ஸி ஸ்டோர் ராமநாதன் வகையறாக்கள் கோவில் வாசலில் இருந்து தொடங்கி ஊர் முழுக்கச் சுற்றி வலம் வருவது. சிரஸ்தார் சேஷன், ரிடையரான வாத்தியார் சிவராமன், ஸ்டாம்ப் வென்டர் தாத்தா போன்ற “அறுபது பிளஸ்’ ஆத்மாக்களின் இந்த கோஷ்டியில் யாராவது ஒருத்தரே கையில் ஜால்ராவோடு லாகவமாக பிடியரிசிப் பெட்டியையும் வயிற்றோடு கட்டித் தூக்கிக்கொண்டு நடப்பார். ஒவ்வொருத்தரும் இழுக்கும் ராகம் ஒவ்வொரு திசைக்குமாகப் பறக்க, வேற்றுமையில் ஒற்றுமையாக “நாதன் நாமத்தை நான் மறவேனே, மறவேனே’ என்று இந்த கோஷ்டி ஒரு தேவாரத்தை உண்டு இல்லை என்றாக்கி முடித்து அடுத்த பயமுறுத்தலுக்குத் தயாராகும். பாதிப் பாட்டில் ராமநாதன் தனி சுருதியில் “ஹரி ஹரி’ என்று சத்தமாகச் சொல்வார். யார் வீட்டு வாசலிலோ அரிசி போடத் தயாராக யாரோ நிற்கிறதாக அர்த்தம். பிடியரிசிப் பெட்டிக்காரர் நாதன் நாமத்தில் மூழ்கி இருந்தால், அடுத்த வேண்டுகோள் “ஹரிசி-வா, ஹரிசி-வா’ என்று இன்னும் இரைச்சலாக வரும். இந்த இரைச்சல் இல்லாவிட்டால் தினசரி திருவெம்பாவை பாடிமுடித்ததும் கையில் வந்து விழும் பொங்கல் அளவு கம்மியாகிவிடலாம்.\n“அரிசி’ பஜனைக்கு அடுத்தது ராஜூத் தெரு பஜனை. இந்தத் தெருவில் சகலரும் சதா தெலுங்கில் மாட்லாடிக் கொண்டிருப்பார்கள். காரம் மணம் குணம் நிறைந்த பட்டணம் பொடி, பெப்ஸ் என்ற இருமல் மாத்திரை வில்லை, கோரோஜனை (அப்படி என்றால் என்ன) என்று கலந்து கட்டியாக விற்கும் கங்காராஜ் அண்ட் கோ கடைக்காரர், எந்தக் காலத்திலேயோ பிரிண்டிங்க் பிரஸ் நடத்திய ஹிட்லர் மீசைப் பெரியவர், பம்புசெட் மோட்டார் ரிப்பேர் கடை முதலாளி என்று சங்கீதத்தோடு எந்த விதத்திலும் தொடர்புபடுத்திப் பார்க்கமுடியாத பெரிசுகள் மார்கழி வந்தால் தெப்பக்குளத்தில் குளித்துவிட்டு, நெற்றி முழுக்க நாமத்தைப் போட்டுக் கொண்டு கிளம்பிவிடுவார்கள். நாலு ஆர்மோனியம், சிப்ளாக்கட்டை, அப்புறம் பிரம்மாண்டமாக ராமர் பட்டாபிஷேகப் படம். அதன் மேல் சன்னமான பட்டுத்துணி- திருவெம்பாவை குமாஸ்தா முண்டாசு மாதிரி கிழிசல் இல்லாதது- அலங்காரமாக வழிந்தபடி இருக்கும். அழகான தெலுங்கில் அற்புதமாகப் பாடியபடி இந்த ராஜூத் தெரு மனிதர்கள் நாலு வீதி சுற்றி முடிக்க நடுப்பகல் ஆகிவிடும். இந்தத் தன்னார்வக் குழுக்களோடு போட்டி போட தாசில்தார் பஜனை கோஷ்டி வந்து சேர்ந்தது. ஆர்.டி.ஓ. ஆபிசில் எங்கேயோ இருந்து ஒரு தாசில்தாரை ஊருக்கு டிரான்ஸ்பர் செய்துவிட்டார்கள். குழந்தை குட்டி இல்லாத அந்த மனுஷர் ஆபீசில் சிவப்பு நாடா சுற்றிய ஃபைல்களை அப்படியும் இப்படியும் நகர்த்திய நேரம் போக, மிச்சப் பொழுதெல்லாம் பாடுவதிலேயே குறியாக இருந்தார். “பரிபாலித முதுகுந்தா, வேணும் தயை, நந்த நந்தன நந்தன முடிதன, அருள்வாய்’ என்று தமிழா, இல்லை பாலி, சுமத்ரா பாஷையா என்று முடிவாகச் சொல்ல முடியாத மொழியில் கீச்சுக் குரலில் பாடியபடி ஆபீஸ் விடுமுறையான ஞாற்றுக்கிழமைகளில் தாளத்தைத் தட்டிக் கொண்டு நகர்வலம் வருவார் இவர். தனியாக வந்தால் பிரச்சனை இல்லை. தாசில்தார் என்பதால் அவர் ஆபீசில் டவாலி சேவகர் தொடங்கி, லோயர், அப்பர் டிவிஷன் குமாஸ்தாக்கள், டென்-ஏ-ஒன் என்ற டெம்பரவரி கிளார்க்குகளில் பலபேரும் தாசில்தாருக்குப் பின்னால் மரியாதையான இடைவெளி கொடுத்துக் கூடவே நடந்து வருவார்கள். “மூன்றாவது சம்பளக் கமிஷன் தீர்ப்பை நடப்பாக்கு’ என்று அரசாங்கத்திடம் முறையிடும் என்.ஜி.ஓ. ஊர்வலம் மாதிரி இருக்கும் இது.\nதாசில்தார் பதவி மாறிப் போகும்போது ரயில்வே ஸ்டேஷன் கொள்ளாத கூட்டம் இனிமேல் அவர் திரும்பி வரமாட்டார் என்று தீர்மானப்படுத்திக் கொண்ட என்.ஜி.ஓக்கள் “நந்த நந்தன நந்தன முனிதன’ என்று கையைத் தட்டிப் பாடியபடி திரும்பிப் போய்க் கொண்டிருந்தார்கள்.\nரெட்டைத் தெருவுக்கும் சாப்பாட்டுக்கும் அப்படி ஒரு பிணைப்பு. ஒன்றுக்கு மூன்றாக மெஸ்கள் தெருவில் அங்கங்கே இடத்தைப் பிடித்து நாள் முழுக்கச் சுகமான சாப்பாட்டு வாடையைப் பரப்பியபடி இருக்கும். தெரு மத்தியில் கர்னாடக சங்கீத மெஸ். சாப்பிட வருகிறவர்களுக்கு ஆகாரத்துக்கு முந்தியோ, அப்புறமோ ஒரு கீர்த்தனை சொல்லிக் கொடுக்கிற ஏற்பாடோ அல்லது சங்கீதம் கேட்டபடி சாம்பார் சாதத்தை ஒருகை பார்க்க வசதியோ எல்லாம் இல்லை. வீட்டம்மா மூணு வேளை சாப்பாடு போடுகிற மெஸ் நடத்தினாள். அவங்க வீட்டுக்காரர் பாட்டு வாத்தியார். திண்ணையில் சுருதிப் பெட்டியோடு உட்கார்ந்து சரிகம என்று ஸ்வரம் இழுத்துப் பாடச் சொல்லிக் கொடுத்தார். ஆத்திரம் அவசரத்துக்கு சங்கீதக்காரர் சமையல்கட்டில் பொடிமாஸ் செய்ய வாழைக்காயை அரிவாள்மணையில் நறுக்கிக் கொண்டிருப்பார். ஆனாலும், அவர் வீட்டுக்காரி திண்ணையிலோ, உள்கட்டிலோ பாட்டுப் பாடிக் கேட்டதில்லை.\nஎன் அம்மாவுக்கு அடுப்புப் பக்கம் போகக் கூடாத நேரம், பாட்டியம்மா “ஒருபொழுது’ உபவாசம், திடுதிப்பென்று உறவினர் வருகை போன்ற நேரங்களில் கையில் இரண்டு எவர்சில்வர் தூக்குகளோடு மெஸ் படியேற என்னைத்தான் அனுப்புவார்கள். “ஓரகத்தியோட பேத்தி. ராமேஸ்வரத்திலே மட் ஒய்பா இருக்கா. உனக்கு அக்கா முறை ஆகணும்டா குழந்தே. மிஸ்ஸிலே போய் புது ஈடா நாலு இட்லி வாங்கி வா’. பாட்டி, மெஸ்ûஸ மிஸ்ஸôக்கி… மிட் ஒய்பை மட் ஒய்ப் ஆக்கினாலும் கர்னாடக சங்கீத மெஸ் இட்லியைப் பார்த்த மாத்திரத்திலேயே “உளுந்து போதாது’, “சரியா வேகலை’ போன்ற அழுத்தமான விமர்சனங்களை முன்வைத்துவிடுவாள். நானூறு பக்க நாவலைப் படிக்காமலேயே கிண்டிக் கிழித்துத் தோரணம் கட்டும் இந்தக் கால இலக்கிய விமர்சகர்களுக்கு அவளே முன்னோடி. ஆனாலும் மெஸ் இட்லிக்கும் அவளுக்கும் ஒரு லவ்-ஹேட் ரிலேஷன்ஷிப் இருந்தது. விமர்சகர்களும் இலக்கியமும் போல.\nமெஸ் நடத்த பஞ்சாயத்து போர்ட் அனுமதி வாங்கவில்லை என்று ஒரு தடவை ஆபீசர் ஒருத்தர் வந்து தக்காளி ரசத்தையோ, தண்ணீர் ஏகத்துக்கு விளம்பிய அவரைக்காய் சாம்பாரையோ கண்ணாடிக் குடுவையில் அடைத்துக் கொண்டிருந்ததாக சீதரன் சொன்னான். இலையில் சாதத்தோடு சுடச்சுட வார்த்துப் பிசைந்து விழுங்க வேண்டிய சங்கதியை எல்லாம் சயின்ஸ் வாத்தியார் பிராணவாயு தயாரிக்கிற மாதிரி குடுவையில் நிரப்பிப் பரிசோதித்துக் கொண்டிருப்பார்களா என்று தெரியவில்லை. ஆனாலும், சீதரன் அறிக்கை வெளியான ஒரு வாரத்தில் பஞ்சாயத்து ஆபீசிலிருந்து கூட்டமாக சைக்கிள்களில் வந்திறங்கிய ஒரு கூட்டம் கர்னாடக சங்கீத மெஸ்ஸில் புகுந்தது. தம்புராவையும் இலைக்கட்டையும் ஒரு பக்கமாக நகர்த்திவிட்டு அவர்களுக்குக் கல்யாண சாப்பாடு மாதிரி பரபரப்பாகப் பரிமாறிக் கொண்டிருந்தபோது, நாலு இட்லி, கெட்டி சட்னிக்காக நான் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிப் போனது.\nசங்கீத மெஸ் தவிர இன்னொரு நட்சத்திர மெஸ்ஸýம் தெருவில் உண்டு. நட்சத்திரம் என்றால் த்ரீ ஸ்டார், ஃபைவ் ஸ்டார் அந்தஸ்து என்று அர்த்தம் இல்லை. சினிமா நட்சத்திரம் கிருஷ்ணையா நடத்திய மெஸ்ஸôக்கும் அது. “வஞ்சிக்கோட்டை வாலிப’னா அல்லது “மிஸ்ஸியம்மா’வா என்று தெரியாது. நான் சினிமா பார்க்க ஆரம்பிப்பதற்கு முந்தைய ஏதோ ஒரு ஜெமினி கணேசன் படம். ஜெமினி பி.பி.சீனிவாஸ் குரலில் ஏக்கத்தோடு பாடுவார். அப்புறம் மனதில் பதிந்த கதாநாயகியைப் படம் வரைய உட்காரும்போது வர்ணம், பிரஷ் போன்ற சமாச்சாரங்கள் இல்லாதது தெரியும். “யாரங்கே’ அவர் கையைத் தட்ட, ஒரு தட்டில் வர்ணப்பொடி, தேங்காய்மட்டை பிரஷ் எல்லாம் வைத்து எடுத்துக் கொண்டு, சின்னதாக உச்சிக்குடுமியோடு கிருஷ்ணையாதான் கம்பீரமாக நடந்துவருவார்.\nகட்டை, குட்டையாக, குடுமி, கடுக்கன் அலங்காரத்தோடு கிருஷ்ணையா மெஸ் வாடிக்கையாளர்களோடு எப்போதும் ஒரு பத்து வருடங்களுக்கு முந்திய தமிழ் சினிமா அல்லது அரசியல் பற்றி உரக்கப் பேசிக்கொண்டிருக்க, அவர்கள் கோதுமை ரவை, உப்புமா, கோதுமை சப்பாத்தி, கோதுமை தோசை என்று பத்திய போஜனமாக உள்ளே தள்ளிக் கொண்டிருப்பார்கள். நீரிழிவு வியாதி உள்ளவர்களுக்காக மட்டும் நடத்தும் மெஸ்úஸô என்னமோ தெரியாது, நான் போனபோதெல்லாம் “இட்லி தீர்ந்து போச்சு; ரவாதோசை வேணும்னா போடச் சொல்றேன்’. கிருஷ்ணையா ஜெமினி கணேசன் மாதிரி உள்ளே பார்த்துக் கைதட்டுவார். “மெஸ்ஸியம்மா’ தலை சமையலறை இருட்டுக்கு வெளியே ஒரு வினாடி தட்டுப்பட்டு மறையும். “பக்தவத்சலம் ஆட்சியிலே அரிசிக்கு ஆலாப் பறக்க வேண்டியிருக்கு. ராஜாஜி திரும்ப வரணும்’. கிருஷ்ணையா மெஸ்ஸில் ராஜாஜி என்ன, அறிஞர் அண்ணாவே வந்து ரூபாய்க்கு மூணுபடி அரிசி கொடுத்தாலும், ரவா உப்புமாதான் கிடைக்கும்.\nஇந்த இரண்டு மெஸ் தவிர தெருக் கோடியில் பொரிகடலைக் கடைக்கு எதிரில் செல்லூரார் மெஸ் உண்டு. பக்கத்தில் மாஜிஸ்டிரேட் கோர்ட்டுக்கு வரும் கட்சிக்காரர்களுக்காக, பிரத்யேகமாக கல்தோசையும், உளுந்து வடையும், சுண்டலும் விற்கிற ��ந்த மெஸ், கோர்ட் விடுமுறை காலத்தில் தூங்கப் போய்விடும். பள்ளிக்கூடம் அரைப் பரீட்சை, முழுப் பரீட்சைக்கு அடைத்து லீவு விடுவதுகூடத் தாமதமாகலாம். கோர்ட், வக்கீல் ஆபீஸ் போன்ற பெரியவர்கள் புழங்கும் இடங்கள் நாள் நட்சத்திரம் தவறாமல் வெகேஷனுக்காக அடைத்துப் பூட்டப்படுவது வாடிக்கை.\nபஞ்சாயத்து போர்ட் பிரசிடென்டாக இருந்த அண்ணவாரு ராதாகிருஷ்ணன் ரெட்டைத் தெருவாசிதான். அவர் மெஸ் எதுவும் வைக்கவில்லை. ஆனால், காந்திவீதியில் ஏழெட்டு பெஞ்ச் போட்டு உடுப்பி ஓட்டல் என்று நடத்திக் கொண்டிருந்தார். பெரியவர்கள் காப்பி குடிக்கப் படியேறும் இடம் இது. நாலு வீட்டில் தோசைக்கு அரைத்து, குடிதண்ணீர் கொண்டுவந்து ஊற்றி வரும் சொற்ப வருமானத்தில் காலத்தை ஓட்டிக்கொண்டிருந்த குட்டி கிருஷ்ணனின் அம்மா இறந்தபோது அவனும் வீட்டுக்காரியும் அதே நாலுவீட்டிலும் அண்டையிலும் தகனத்துக்காக யாசகம் வாங்கிய பணத்தோடு படியேறிய இடம் இந்த ஓட்டல். அக்கம் பக்கத்துப் பெரியவர்கள் இதை இளக்காரமாகச் சொல்லும்போது பாட்டியம்மா சொல்வாள்- “பாவம், அகப்பை நோக்காடு. குத்தம் சொல்லக் கூடாது’.\nமெஸ்கள், ஓட்டலைவிட ரெட்டைத் தெருக்காரர்களை அதிகம் ஆகர்ஷித்த சாப்பாட்டுக்கடை ஒன்றும் உண்டு. சிவன்கோயில் தெரு முனையில், கங்காராஜ் அண்ட் கோவுக்கு அடுத்து இடிந்து விழுந்து கொண்டிருக்கும் பழைய வீட்டுத் திண்ணையில், ராமராயர் பகல் நேரத்தில் பஜ்ஜிக்கடை போடுவார். மதியம் கோர்ட் இடைவேளியின்போது குதிரை வண்டியில் வீட்டுக்குப் போகிற வக்கீல்கள், சைக்களில் கேஸ்கட்டோடு வருகிற குமாஸ்தாக்கள், பள்ளிக்கூட வாத்தியார்கள் என்று ஒரு பெரிய கூட்டம் ஊரில் உண்டு. காலையில் எட்டு மணிக்கு இலை போட்டுச் சாப்பிட்டுவிட்டுப் போகிற விநோதப் பழக்கம் உள்ளவர்கள்.\nமதியம் பட்டப் படைக்கிற வெய்யிலில் ராமராயர் எண்ணெய்ச் சட்டி வைத்து காரசாரமாக உற்பத்தி செய்து தள்ளுகிற பஜ்ஜி தவலைவடை, மற்றும் சுவியன், போளி வகையறாக்கள் அடுப்பை விட்டு வெளியே வந்த நிமிடமே எண்ணெய் கசிய பழைய தினசரியில் சுற்றி பரபரப்பாகச் சாப்பிட்டு முடிக்கப்படும். அருகருகே நின்று அன்னியோன்னியமாகப் பேசியபடி மிளகாய் பஜ்ஜி சாப்பிட்ட வக்கீல்கள் அந்தக் காரம் குரலில் வழிய மாஜிஸ்ட்ரேட் கோர்ட் படியேறி எதிரும் புதிருமா���ப் பொறிபறக்க வாதிடும்போது, ராமராயர் எண்ணெயைத் தூக்குப் பாத்திரத்தில் வழித்து ஊற்றிவிட்டு, மீதித் தவலைவடையைப் பிரம்புத் தட்டில் பரத்திக்கொண்டு, ஊருணிப் பக்கம் முன்சீப் கோர்ட்டை நோக்கி நடப்பார். அங்கேயும் நீதியை நிலைநாட்டத் தன்னாலான ஒத்தாசையைச் செய்கிற அவசரம் நடையில் தெரியும்.\nஞாபகம் வருதே…: நெ.40, ரெட்டைத் தெரு\nபங்குனி மாதம் பிறந்தால் சிவன் கோவிலில் கொடி ஏற்றுவார்கள். இது சுதந்திர தினத்துக்கு ஹெட்மாஸ்டர் ஏற்றி, பத்து நிமிஷம் காந்தி, நேரு என்று பேசிவிட்டு, வரிசையில் நிற்க வைத்து ஆரஞ்சு மிட்டாய் கொடுத்து அனுப்புகிற சமாச்சாரமில்லை. சிவன் கோவிலில் நடக்கும் பங்குனி உத்திரத் திருவிழாவுக்கான கொடி. சிவனுக்கு இல்லை, சுப்பிரமணிய சுவாமிக்குத்தான் பத்து நாள் உற்சவம், திருக்கல்யாணம் அப்புறம் தேர். கிட்டத்தட்ட முழு வருடப் பரீட்சை லீவோடு இது சேர்ந்து வருவதால், பத்து நாளும் வீட்டில் இருக்கும் நேரத்தைவிட திருவிழா மண்டகப்படி நடக்கிற இடங்களில் சுற்றுகிறதுதான் அதிகமாக இருக்கும்.\nபங்குனி உத்திரக் கொடியேற்றியதும், உள்ளூர்காரர்கள் வெளியூர்ப் பயணம் எல்லாம் வைத்துக் கொள்ளக் கூடாது என்று எந்தக் காலத்திலேயோ எழுதாத சட்டம் இருந்ததாகத் தெரிகிறது. ஆனால் ஊருக்குப் போகாமல் இருக்க முடியாது. முக்கியமாக அப்பா. போட் மெயில் என்ற ராமேஸ்வரம் எக்ஸ்பிரசில் வந்து இறங்கி, கான்வாஸ் பையோடு வீட்டுவாசல்படி ஏறுகிறவராகத்தான் அவர் இன்னும் என் நினைவுகளில் இருக்கிறார். அவர் அடுத்தபடி ஆபீஸ் டூர் போக ஆயத்தமாகும்போது கோவில் கொடியேற்றியிருக்கும் என்பதால், வீட்டில் ரேழிக்குப் பக்கத்து காமிரா அறையில் எப்போதும் ஒரு துணிப்பையில் ஒரு பழைய கதர் வேட்டி, கைவைக்காத பனியன், குற்றாலத் துண்டு அடைத்துத் தயாராக வைத்திருக்கும். அதாவது கோவில் உற்சவத்துக்கு முன்பே அவர் பிரயாணம் போகத் தயாராகி, ஊரின் எல்லையில் மூட்டை முடிச்சைக் கொண்டு சேர்த்துவிட்டாராம். அது எப்படி, குனிந்தால் தலை இடிக்கிற எங்கள் வீட்டு அறைக்குள் ஊர் எல்லை வந்து நுழைந்தது என்று தெரியாது.\nபங்குனி உத்திரத்தின் பொழுது பத்து நாளும் சாமி புறப்பாடு உண்டு. சாயந்திரம் ஓலையைக் கொளுத்தி தெருத் தெருவாக இழுத்துப் போவதற்கு பையன்களுக்குள் உக்கிரமான போட்டி நடக்���ும். சாமி வரும் தெருவைச் சுத்தப்படுத்தவாம் இது. கொளுத்திய ஓலையோடு பீடித் துண்டு, பல்பொடி மடித்த காகிதம் ரேஷன் அரிசி வாங்கினதற்கான ரசீது, ஜெயவிலாஸ் பஸ் டிக்கட் என்று தெருவோடு கிடக்கும் சகலமானதும் புகையைக் கிளப்பி எரிந்து கதம்ப வாடையைக் கிளப்பும்.\nமுதல் இரண்டு நாள் மண்டகப்படி உற்சவமும் சாமி புறப்பாடும் சாதாரணமாகத்தான் இருக்கும். பரம்பரை பரம்பரையாக சீரோடு வாழ்ந்து நொடித்துப் போன குடும்பங்கள் வீம்புக்காக இன்னும் விடாமல் நடத்துகிற உற்சாகம். ஒற்றைத் தீவட்டி, நிறைய இடம் விட்டுக் கட்டிய பூமாலை சார்த்திய பழைய பல்லக்கு, நகரா என்கிற ஒற்றை மேளம், சாமி பல்லக்கோடு கூட வேகுவேகுவென்று நடக்கிற குருக்கள் வீட்டுக் கடைசிப் பையன் என்று அதிசிக்கனமாக நடந்தேறும். இந்த ஊர்வலங்களுக்கு அப்புறம் காந்திவீதி, நேருவீதி வியாபாரிகள் போட்டி போட்டுக்கொண்டு பெரிய தோதில் தினசரி மண்டகப்படி நடத்த ஆரம்பிப்பார்கள்.\nமண்டகப்படி நடக்கிற இடத்தில் கூரைக் கொட்டகை போட்டு ராத்திரி சரியாக ஏழு மணிக்கு கச்சேரி வாடிக்கையாக இடம்பெறும். ஒரு வருடம் திருச்சியிலிருந்து நகாஸ் என்று ஒரு பாடகர் வந்து சீர்காழி, டி.எம்.எஸ் பாட்டு நாலைந்து பாடினார் சட்டென்று “சிங்காரவேலனே தேவா’ என்று அச்சு அசலாக எஸ்.ஜானகி குரலுக்குத் தாவி, தொடர்ந்து மூக்கை விரலால் பொத்திக் கொண்டு காருகுறிச்சி அருணாசலத்தின் நாதசுவர இசையையும் எடுத்து விட்டாரே பார்க்கலாம் விசில் சத்தம் காதைப் பிளந்தது. இன்னொரு தடவை, அருமையாக ஆர்மோனியம் வாசித்தபடி “ஆடாது அசங்காது வா கண்ணா’ பாடிய பித்துக்குளி முருகதாஸிடம் “சம்பூர்ண ராமாயணம்’ படத்தில் ராவணன் பாடுகிற ராகமாலிகை பாடச்சொல்லித் துண்டுச் சீட்டு யாரோ அனுப்பியபோது அவர் முடியாது என்று மறுத்துவிட்டார்.\nஒருதடவை ஜவுளிக்கடைக்காரர்கள் மண்டகப்படிக்கு போலீசில் அனுமதி வாங்கி, நடுத்தெருவை அடைத்து வெள்ளைத்திரை வைத்து “நீலக்கடலில் நிம்மதியான உலகம்’ சினிமா போட்டார்கள். இங்கிலீஷ் படம். கடலுக்கு அடியில் எடுத்தது. வெள்ளைக்காரர்கள் சுறாமீனையும், திமிங்கிலத்தையும் காட்டி பேசிக்கொண்டே இருந்தார்கள். அதற்கும் சிவன்கோவில் திருவிழாவுக்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை. என்றாலும் தியேட்டருக்கு வெளியே சினிமா, அ���ுவும் ஓசியில் என்பதால் சாயந்திரம் நாலுமணியிலிருந்து அந்தப் பிராந்தியமே அமளிதுமளிப்பட்டது. படத்தை அவ்வப்போது புரஜக்டரில் ரீல் மாற்ற நிறுத்தி, “புகையிலை வாங்கினால் காதித விசிறி இனாம்’ என்று அறிவிப்பு வேறே. புகையிலை விற்று, படம் முடிந்து ஊர்வலம் கிளம்ப சாமியும் பொறுமையாக ரதத்தில் காத்துக் கொண்டிருந்தார் பாவம்.\nமண்டகப்படி விசேஷங்கள் முடிந்து ராத்திரி ஒன்பது மணிக்கு சாமி புறப்பாடாகும்போது, முன்னால் கரக ஆட்ட கோஷ்டி நையாண்டி மேளத்தோடு ஆர்ப்பாட்டமாகக் கிளம்பிப் போகும், நிறையப் பவுடர் ஒற்றி, ஜிகினாவை புருவத்தைச் சுற்றி ஒட்டிக் கண்மை இட்ட அந்தப் பெண்கள் கையில் தவறாது கைக்கடியாரம் காணப்படும். ஒவ்வொரு தெருமுனையிலும் பத்து நிமிடம் நிறுத்தி “மாமா மாமா மாமா’, “எலந்தப்பழம்’ போன்ற ஜமுனாராணி, எல்.ஆர். ஈஸ்வரி பாட்டுகளுக்குத் தலையில் கரகத்தோடு வியர்த்து வடிந்து அவர்கள் நடனமாடுவார்கள்.\nபுதிதாகத் தார் போட்ட தெரு நடுவில் வைத்த ஒரு ரூபாய்க் காசைத் தலையில் வைத்த கரகம் நழுவாமல் குனிந்து, கண் இமையால் பற்றி எடுப்பதைப் பார்க்க என்னமோ பாவமாக இருக்கும். “லஜ்ஜை கெட்ட கூத்தா இருக்கே’, முழுக்கப் பார்த்து முடிந்த பெரியவர்கள் மேல் துண்டைப் போர்த்திக்கொண்டு நடக்கும்போது நாங்கள் நாதசுவர கோஷ்டி பின்னால்.\nதெருமுனையில் நின்று ராகம் இழுத்து வெளியூர் நாதசுவர கோஷ்டிகள் வாசிக்கும். எல்லாருக்கும் பிடித்த “தாமரை பூத்த தடாகமடி’, “கற்பகவல்லி நின் பொற்பதங்கள்’ போன்றவை கூட்டம் அதிகமான நாலுதெரு சந்திப்புகளில் வாசிக்கப்படும். ஒருதடவை தாளக்காரப் பையனை (எம் வயசுதான் அவனுக்கு) தூக்கக் கலக்கத்தில் தப்புத்தாளம் போட்டதற்காக நடுராத்திரி நேரத்தில் நாதசுவரக்காரர் பேயறை அறைந்ததைப் பார்த்தபின் நாதசுரம் கேட்கப் போகவே பிடிக்கவில்லை.\nசலவைக்காரர்கள் மண்டகப்படி விசேஷமானது. முழுக்க முழுக்க பூவால் நிறைத்து அலங்கரித்த புஷ்பப் பல்லக்கில்தான் உலா. பல்லக்கு தெருவுக்கு வருவதற்கு முன்பே தூக்கலான பூவாடை எங்கும் நீக்கமற நிறைந்து நிற்கும். மல்லிகை, ரோஜா, இருவாட்சி, தாழை, முல்லை, சம்பங்கி, பிச்சிப்பூ, கனகாம்பரம் என்று தழையத் தழையக் கட்டி ஊர்ந்து வரும் பல்லக்குக்கு முன்னால் சுந்தரேசுவரக் குருக்கள் மேல் துண்டால் மூ���்கை சற்றே பொத்தியபடி நடப்பார்.\nபூவாசனை தாங்காது ஒருதடவை தலைசுற்றி நடுத்தெருவில் விழுந்துவிட்டதற்கு அப்புறம் இது. இந்த மண்டகப்படிக்கு நன்கொடை வசூல் செய்து சீட்டுக் குலுக்கல் நடத்தி, சருவப்பானை, எவர்சில்வர் டிபன்காரியர் பரிசாகத் தருவது வழக்கம். ராமன் லாண்டரி குடும்பத்தில் யாருக்காவது வருடாவருடம் பரிசு கிடைக்கும். அநேகமாக டிபன் காரியராகவே அது இருக்கும்.\nதேருக்கு முந்தைய நாள் சாயந்திரம் கோவிலில் பருப்புத் தேங்காய், அக்னி வளர்த்து ஹோமம், ஆரத்தி, மஞ்சள், குங்குமம், நலுங்குப் பாட்டு எல்லாம் சேர, திருக்கல்யாண உற்சவம் மங்களகரமாக நடக்கும். கல்யாணம் முடிந்த சுவாமி தம்பதி சமேதராக உலா போவது வரிசையாக மின்சார பல்ப் மாட்டிய ரதத்தில். முன்னால் நீண்டு போகும் இரண்டு வரிசையாக, கழியில் பளிச்சென்று எரியும் டியூப்லைட் மாட்டி வயர் இழுத்துப் பிடித்துக்கொண்டு நடப்பார்கள். தூரத்திலிருந்து பார்க்கும்போது சகாயமாதா கோவில் திருவிழாவா, சுப்பிரமணிய உற்சவமா என்றே தெரியாது. எதற்குத் தெரியணும்\nபங்குனி உத்திரக் கொடி ஏற்றி பத்தாவது நாள் தேரோட்டம். ஸ்கவுட் மாஸ்டர் லூர்துசாமி வாத்தியார் பள்ளிக்கூட வாசலில் காக்கி நிஜார், தொப்பி, விசில் சகிதமாக நடுப்பகலுக்கே ஆஜராகிவிடுவார். சாரணர் இயக்கத்தில் இருக்கப்பட்ட பிள்ளைகள் எல்லாம் அவர் தலைமையில் பொதுஜன சேவைக்குக் கிளம்பும் நேரம் இது. தினசரி ஒரு நல்ல காரியமாவது செய்து குறிப்பேட்டில் எழுதி சபையில் படிக்கவேண்டிய கடமை சாரணர்களுக்கு உண்டு. ஒருதடவை முதல் பெஞ்சில் இருந்த நாலு பையன்களும், “அரண்மனை வாசல் பக்கம் போக்குவரத்து நெரிசலுக்கு இடையே வயதான ஒரு பெண்மணியைச் சாலையைக் கடக்க உதவினேன்’ என்று ஒரே குறிப்பு எழுதியிருந்தார்கள். என்ன விஷயம் என்று வாத்தியார் விசாரிக்க, “அந்தப் பாட்டியம்மா தெருவைக் கடக்க மாட்டேன்னு அடம் பிடிச்சாங்க’ என்று காரணம் சொன்னார்கள்.\nசாரணர்கள் பள்ளி வாசலில் லெஃப்ட் ரைட் போட்டு, விசில் ஊதிக்கொண்டு, கயிற்றில் விதவிதமாக முடிச்சுப் போட்டு அவிழ்த்து தேர்க்காலத்தில் ஊர்ப் பாதுகாப்புக்குத் தயாராகிக்கொண்டிருக்கும்போது, வீட்டில் இரண்டு விஷயம் இல்லாமல் போயிருக்கும். முதலாவது மின்சாரம். தேர் பிரம்மாண்டமாக நகர்ந்து எட்டு வீதியும் சு��்றித் தேரடிக்கு வரும்வரை, முன் ஜாக்கிரதையாகத் தேரோடும் வீதிகளில் மின்சார சப்ளை நிறுத்தப்பட்டிருக்கும். இன்னொரு சப்ளை நிறுத்தம் நல்லையா நடத்துவது. காலையில் அவர் வீடுவீடாகச் சந்தாதார்களுக்கு வினியோகிக்கிற தினசரி பத்திரிகை, வாரப் பத்திரிகை சமாச்சாரங்கள் அன்று வீட்டு வாசலில் வந்து விழாது. குடும்பத் தொழிலான பழவியாபாரத்திற்காகத் தேரடியில் கடைபோட்டு, நல்லையா கால்பரப்பி உட்கார்ந்து பலாப்பழத்தை எண்ணெய் தடவிய கத்தியால் அறுத்துக் கொண்டிருக்கும்போது, வென்னீர் குடித்த வக்கீல்கள் முந்தியநாள் பேப்பரைத் திரும்பப் படித்தபடி மனதில் நல்லையாவைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றி இங்கிலீஷில் விசாரித்துக் கொண்டிருப்பார்கள். காலையில் பேப்பர் படித்து, காலைக் கடன் முடித்து, கிரமமாக நாளைத் தொடங்குவது தடைப்பட்ட கஷ்டம் அவர்களுக்கு.\nகோயிலை ஒட்டிய தேரடியில் மரத் தேரைக் கழுவித் துடைத்து, ஜமுக்காளங்களை உருட்டி நீளமாகத் தழைகிற தோரணங்களை மாட்டி, பூவும், வாழையிலை, மாவிலையுமாக அலங்காரம் செய்யப்படும். நல்லையா கடையோடு நாலைந்து வளையல் கடை, கோலிசோடா கடை, பலூன்கடை என்று வரிசையாகத் தெருவோரமாக முளைத்திருக்கும். மலிவுவிலை சர்பத் கடையில் மூன்று பைசா நாணயங்கள் அலுமினியப் பாத்திரத்தில் தண்ணீரில் மிதந்தபடி சர்பத் விலையைச் சொல்லிக்கொண்டிருக்கும். சுதந்திர இந்தியா அதற்கு முன்போ பின்போ வெளியிட்ட வேறு எந்தக் காசும் மிதந்ததில்லை. கடையில் நீட்டினால், கண்ணாடி கிளாஸில் சாக்ரின் ஜாஸ்தியான, ஐஸ்கட்டி போட்ட சர்பத்தும் அப்புறம் மூணு பைசாவுக்குக் குடிக்கக் கிடைக்கவில்லை. சர்பத் கடைக்குப் பக்கத்தில் பொட்டல்வெளியில் கலர் கலராகக் கண்ணாடி வைத்து, சீரியல்செட் விளக்குப்போட்ட வண்டி. கரடு கரடாகத் திரண்ட கையும் காலுமாகக் கதாயுதத்தைத் தூக்கியபடி பயில்வான் தோரணையோடு நிற்கிற பீமசேனன் படம். எண்ணெயோ டால்டாவோ கசிந்து வழிகிற அல்வாவை மலைபோல் குவித்து வைத்துக்கொண்டு, “தேகபலம் தரும் பீமபுஷ்டி அல்வா சாப்பிடுங்கள்; வலிமைக்கு விலை இருபத்தைந்து பைசா மட்டுமே’ என்று சோனியாக ஒருத்தர் தொடர்ந்து கையில் ஒலிபெருக்கி வைத்து முழங்கிக் கொண்டிருப்பார். முறுக்குமீசை தவிர அவருக்கும் பீமசேனனுக்கும் வேறு ஒற்றுமை இருக்காது. அவ்வப்��ோது இருபத்தைந்து பைசா செலவில் உடனடியாகப் பீமசேனனாக உத்தேசித்து யாராவது காசை நீட்ட, பக்கத்தில் வைத்த ஒரு வாளால், அல்வா மலையிலிருந்து லாவகமாக ஐந்து சென்டிமீட்டர் நீள, அகலம் மற்றும் இரண்டு சென்ட்டிமீட்டர் கனத்தில் ஒரு துண்டை வெட்டி பூவரச இலையில் வைத்து அல்வாக்காரர் தருவார். வாங்கிச் சாப்பிட்டவர்கள் இலையை விட்டெறிந்துவிட்டு கம்பீரமாகப் பார்த்தபடி நடப்பார்கள். ஒரு இருபத்தைந்து காசு வீட்டுப் பெரியவர்கள் கொடுத்திருந்தால் நான் இன்னேரம் பயில்வானாகியிருப்பேன்.\nஊரில் தேரோட்டம் என்றால் எப்படியோ மாஸ்கோவில் செய்தி தெரிந்து, ஆளனுப்பித் தெப்பக்குளம் பக்கம் பனந்தட்டி வைத்து அடைத்து சோவியத் புத்தகக் கடை போட்டுவிடுவார்கள். வழுவழு காதிதம். புரட்டினால் சுகமான வாடை. ஐந்து ரூபாய்க்கு லெனின் வாழ்நாள் முழுக்க எழுதியது, பேசியது சகலமும் ஏழெட்டு வெல்வெட் தலையணை சைஸ் புத்தகமாகக் கிடைக்கும். பீமபுஷ்டி அல்வா வாங்க இருபத்தைந்து பைசா கொடுக்காத வீட்டில் லெனினுக்காக ஐந்து ரூபாய் எப்படிப் பெயரும்\nசுற்றி ஏழெட்டு கிராமத்திலிருந்து புறப்பட்டு, தாரை தப்பட்டை முழங்க வடம் பிடிக்க வருகிற கூட்டத்தோடு உள்ளூர்வாசிகளும் சேர, சாயந்திரம் ஐந்து மணிக்கு அதிர்வேட்டு சத்தம் காதைப் பிளக்கும். தேர் நிலையிலிருந்து நகர்ந்தாச்சு. இனி நாலு ஐந்துமணி நேரம் கழித்து அது நிலைக்குத் திரும்புவரை தேரடி வெறுமையாக, விடுமுறை விட்ட பள்ளிக்கூடம் போல் சுரத்தே இல்லாமல் இருக்கும். அப்போது போனால் அல்வா, பலாச்சுளை, சோவியத் புத்தகம் எல்லாம் இன்னும் மலிவாகக் கிடைக்கும் என்று பரவலாக நம்பிக்கை நிலவினாலும் யாரும் போவதில்லை.\nதேர் ரெட்டைத் தெருவை அடைத்துக்கொண்டு ஆரவாரத்துக்கு நடுவே ஆயிரம் கைகள் வடம் பிடித்து இழுக்க மெல்ல நகரும்போது வீட்டுப் படியில் நின்றபடி ஒருவினாடி சாமி தரிசனம். பெரிசுகள் கன்னத்தில் போட்டுக்கொண்டு வேல் வேல் என்று கூட்டத்தோடு உரக்க முழங்கும் நேரம் பார்த்துச் சத்தம் போடாமல் கூட்டத்தில் கலந்து விடலாம். பின்னால் ஐநூறு பேர் தள்ள, முன்னால் இன்னொரு ஐநூறு பேர் மெல்ல நகர, கடகடத்து வரும் பெரிய மரச் சக்கரங்களைப் பார்த்தபடி, தேர்வடத்தை ஒரு வினாடி தொட்டு இழுத்து யாரோ பெரியவர்கள் அணைத்து அப்பால் அனுப்ப, அந்தப் ப��ரிய ஜனசமுத்திரத்தில் ஒரு துளியாகக் கரைவதில் இருக்கும் மகிழ்ச்சி இன்னொரு தடவை கிடைக்க என்ன வேணுமானாலும் தரலாம்.\nநகர்கிற தேரில் இரண்டு புறத்திலும் நின்று கையை அசைத்து வடம் பிடிக்கும் கூட்டத்தை முன்னே செலுத்திக் கொண்டிருப்பவர்கள் பெரும்பாலும் ரிடையர்ட் போலீஸ்காரர்களாக இருப்பார்கள்.. அவர்கள் பின்னால், தேரில் உட்கார்ந்தபடியே நாதசுரம் வாசித்து வருகிற நடேசன் நாயனக்காரர். பக்கத்தில், இரைச்சலுக்கு நடுவிலும் டமடம என்று தவிலை முழக்கியபடி கருப்பையாப் பிள்ளைவாள். “அளவா லேகியம் சாப்பிட்டா அம்சமா வாசிக்கலாம்’ என்று தவில்காரர் எங்களிடம் ஒருதடவை தேரோட்டம் முடிந்து சொன்னார். பீமபுஷ்டி அல்வா இல்லையாம் அது.\nதேர் சிவன்கோவில் தெரு திருப்பத்தில் நிற்கும். குறுகிய திருப்பம். அது முடிவது வக்கீல் சுப்பண்ணா வீட்டு வாசலில். இன்னும் இருபது அடியில் அடுத்த கடைசித் திருப்பம். அது கடந்தால் தேரடிதான். இந்த வளைவில் தேரைக் கொண்டுவர, இரண்டு பக்கத்திலும் வடம் பிடித்து இழுப்பவர்கள் நீண்ட வரிசையாக சுப்பண்ணா வீட்டு முன்வாசல் கடந்து, கூடம் வரை நுழைந்து பிடியை விடாமல் இழுக்க, தேர் தளுக்கும் மினுக்குமாகத் திரும்பும். ஊர் முழுக்க சுப்பண்ணா வீட்டுக் கூடத்தில் ஐந்து நிமிடம் கூடவதும், அப்புறம் வந்த சுவடே தெரியாமல் அந்த இடம் திரும்ப அமைதியாவதும் வருடம் ஒருமுறை நடப்பது. சுப்பண்ணா காலமானபோது, “தேர்க்கூட்டம்தான்’ என்றார்கள் கலையாமல் அங்கே நின்ற கூட்டத்தைப் பார்த்தவர்கள்.\nபோனவருடம் ஊருக்குப் போனபோது தேரடியைப் பார்த்தேன். தேர் உளுத்துப்போய் நின்று கொண்டிருந்தது. அது நகராது. வக்கீல் வீட்டு வாசல் கடந்து வடம் பிடித்து இழுக்கக் கூட்டம் வராது. சின்ன வாசலும் நாலு மாடியுமாக அங்கே புதுக் கட்டடம் எழும்பி நிற்கிறது.\nஞாபகம் வருதே…: நெ.40, ரெட்டைத் தெரு\nஉங்களது பிஎஸ்என்எல் செல்பேசியில் நாளைய பஞ்சாங்க குறிப்புகளை இன்றே பெற தினம் ஒரு ரூபாய் மட்டுமே\nராத்திரிக் கச்சேரி நடத்தும்போது பேங்க் ஏஜெண்ட் கிட்டு தவறி விழுந்ததற்கு இரண்டு மாதம் கழித்து ஊரில் சங்கீத சபா தொடங்கப்பட்டது. இப்படிச் சொன்னால் புரியாது. பேங்கு ஏஜெண்ட்டில் ஆரம்பிக்கலாம். கி.பி. ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபதுகளில் வங்கி மேனேஜர்கள் என்ன காரணத்துக்காகவோ ஏஜெண்ட்கள் என்று அழைக்கப்பட்டார்கள். தொளதொளவென்ற பேண்ட் மாட்டிக்கொண்டு, சதா சிடுசிடுத்த முகத்தோடு இவர்கள் கிளார்க்கு, கேஷியர், டைப்பிஸ்ட் வகையறாக்களை கட்டி மேய்த்தபடி நாள்முழுக்க பேங்குக்குள் சுற்றிவருவார்கள். ராத்திரி ஏழுமணி போலத் தட்டுச் சுற்று வேட்டிக்கு மாறித் தெருமுனையில் ஜமா சேர்த்துக் கொண்டு வெற்றிலை போட்டபடி வம்பு பேசுவார்கள். பேங்க் ஏஜெண்ட் கிட்டு ராத்திரி ஜமா சேர்த்துக் கொண்டு சிவன்கோயில் தெருவில் தன் வீட்டு வாசலில் உட்கார்ந்து கீர்த்தனம் பாடுவது வழக்கம். “பால கனகமய’ என்று தொடங்கி சுவரம் பாடி முடிப்பதற்குள் கூட இருக்கப்பட்ட நண்பர்களான பள்ளிக்கூட ஹெட்மாஸ்டரோ அல்லது எதிர்வீட்டு டாக்டரோ, கோடிவீட்டு என்ஜீனியரோ, “”அடானாவிலே இந்த சஞ்சாரம் வரலாமோ” என்று சந்தேகத்தைக் கிளப்புவார்கள். வெற்றிலைக்குச் சுண்ணாம்பு தடவியபடி, கட்டைக் குரலில் அடானா அதிகாரமாகத் தொடரும்.\nஏஜெண்ட் வீடு நல்ல உயரமான வீடு. அகலமான ஐந்து வாசல்படி. இரண்டு பக்கத்திலும் யானை முகம் போல சின்னதாகச் சுவர்கள் படிகளை அணைத்து, கோயில்\nமண்டபவாசல் போல உயர்ந்திருக்கும். கச்சேரி செய்கிற ஏஜெண்ட் ஒரு பக்கத்துப் படிச் சுவர் உச்சியிலும், விமர்சகர்கள் எதிர்வசத்திலும் உட்கார்ந்திருப்பது வாடிக்கை. ராக ஆலாபனையின்போது ஐந்தாம்படி ஓரத்திலிருந்து தவறிப் பக்கத்துப் பள்ளத்துக்குள் விழுந்துவிட்டார் ஏஜெண்ட். நல்லவேளை அடி பலமாக இல்லை. டாக்டர் உடனே போட்டுவிட்ட பெரிய பிளாஸ்திரியோடு முழங்காலுக்கு பேண்டை சுருட்டி மடித்துவிட்டுக்கொண்டு பத்துப் பதினைந்து நாள் சுற்றிவந்தார் அவர். நல்ல சங்கீதத்தைக் கேட்டு ரசிக்க ஊரில் நூறு பேராவது தேறுவார்கள் என்று அவருக்கும் சகபாடிகளுக்கும் அப்போது தோன்றியிருக்கலாம். சென்னையிலிருந்து ரிடையராகி வந்த காலேஜ் பிரின்சிபாலும் மெட்ராஸ் சபா நடவடிக்கைகளைப் பற்றி விலாவாரியாக எடுத்துரைத்து உற்சாகப்படுத்த, உள்ளூர் சங்கீத சபா சீக்கிரமே உதயமானது.\n“மாசம் ஒரு கச்சேரி… அரியக்குடி.. செம்மங்குடி, குன்னக்குடின்னு வரிசையா வரப்போறாங்க. குடும்ப பாஸ் பத்து ரூபாய்தான்.’ ஊரின் பொதுநலத் தொண்டன் குப்பன் நிதானத்தில் இருக்கிற சாயங்கால நேரங்களில் வீடுவீடாக நோட்டீஸ் வினியோகிக்க, கொஞ்சம��� பின்னால் ஏஜெண்ட், ஹெட்மாஸ்டர், டாக்டர், என்ஜீனியர் ஜமா தொடர்ந்து வந்து, சந்தா சேர்த்தது. இப்படி ஊர்ப் பெரிய மனுஷர்கள் எல்லா வீட்டில் நுழைந்து அழைக்க, நடுத்தெருவிலும், சிவன்கோவில், பெருமாள் கோவில் தெருக்களிலும் கிட்டத்தட்ட எல்லாக் குடும்பங்களும் சபா அங்கத்தினராகி விட்டார்கள். பஜ்ஜி ராயர் கூட மைசூர் செüடையா வயலின் கச்சேரி வைக்க வேணும் என்ற நிபந்தனையோடு, எகனாமி கிளாஸ் டிக்கட் எடுத்தார்.\nசபா ஆரம்பித்த உடனே இப்படி வெளியூர் பெரிய கைகளை மேடையேற்ற அவகாசம் இல்லை என்பதால் முதல் மாத நிகழ்ச்சிகள் உள்ளூர் மற்றும் பக்கத்து ஊர்த் திறமைகளோடு தொடங்கின. ஹைஸ்கூல் ஆடிட்டோரியம்தான் சபா அரங்கு. நாயனம் நடேசனும், அவருடைய மருமகனான பக்கத்து ஊர்க் கோவில் நாதசுவரம் கிருஷ்ணனும் சேர்ந்து “கற்பகவல்லி நின் பொற்பதங்கள்’ பிடிக்க, கருப்பையா பிள்ளைவாள் மற்றும் அவர் சகலை முழக்கிய ஸ்பெஷல் தவுல் மற்ற சத்தத்தை எல்லாம் விழுங்கி ஆடிட்டோரியத்தை ஆட்டங்காண வைத்தது. பாலக்காட்டிலிருந்து குடியேறிய கல்யாண சமையல் தாணு மாஸ்டர் மகள் ஓமனக்குட்டி பாட்டு கற்றுக்கொண்டு ஆலப்புழை ஆகாசவாணியில் பாடப் போனாள். குரல் சரியில்லை என்று திருப்பி அனுப்பி விட்டதாகக் கேள்வி. மங்கள வாத்தியத்துக்கு அப்புறம் ஓமனக்குட்டி கச்சேரி. நலுங்கு, நவராத்திரி, வளைகாப்பு என்று எங்கே கூப்பிட்டாலும் ஓமனக்குட்டி “பாவயாமி ரகுராமம்’ தான் பாடுவாள். சபாவிலும் அவள் வழக்கம்போல் கண்ணை இறுக்க மூடிக்கொண்டு ராமன் பிறப்பில் ஆரம்பித்து பட்டாபிஷேகத்தை நோக்கி மிக மெதுவாக ராகமாலிகையாக நகர, சபையில் பொறுமை போனது. இந்த வேகத்தில் போனால் கச்சேரி முடிந்து அடுத்து ஆவலாக எல்லாரும் காத்திருக்கும் நிகழ்ச்சி தொடங்க விடிகாலை ஆகிவிடும். பேசாமல் கர்னாடக சங்கீத மெஸ்கார அண்ணாவையே பாட வைத்திருக்கலாம். ஆனால் அவருக்குப் பாடிக்கொண்டே வாழைக்காய் நறுக்க அரிவாள்மணையும் தேவை.\nஒருவழியாகத் தாடகை வதத்தோடு ஓமனக்குட்டியின் கச்சேரி ஒத்திவைக்கப்பட, காதைப் பிளக்கிற கரகோஷம். அடுத்தபடியாக, ஹைஸ்கூல் ஆசிரியரும், நாடக கர்த்தாவுமான கே.ஆர்.என் சார் எழுதி உள்ளூர் மக்களே முழுக்கப் பங்கு பெற்ற “விடை இல்லாத கேள்விகள்’ சமூக நாடகம் ஆரம்பம். பாங்க் ஏஜெண்ட் மகன் நரேந்திரபாபு கதாநாயகன��கக் காதலித்தபடி மேடையில் குறுக்கும் நெடுக்குமாக அலைய, பள்ளிக்கூடத்தில் எனக்கு நாலைந்து வருடம் சீனியரான கிருஷ்ணகுமார் தலையில் டோபா முடியோடு காதலியாகக் கீச்சென்று வசனம் பேசினான். கதாநாயகிக்கு இரட்டை வேடம் என்பதால், ஜிக்கி பாடிய “சின்னப் பெண்ணான போதிலே’ இசைத்தட்டுக்கு நடனம் வேறே சுழன்று சுழன்று ஆட, அடுத்த கைத்தட்டல் கதாநாயகியைப் பெண் பார்க்க ஹீரோ குடும்பத்தோடு வரும் காட்சியில் ஏஜெண்ட், டாக்டர், என்ஜீனியர் ஆகியோர் கவுரவ நடிகர்களாக மேடையில் தோன்றி ராத்திரி ஒன்பது மணி சுமாருக்கு, ஆறி அவலாய்ப்போன ராயர் கடை பஜ்ஜியும் சொஜ்ஜியும் சாப்பிட்டபோது உற்சாகத்தின் எல்லைக்கே ரசிகர்கள் போயிருந்தார்கள்.\nஅடுத்தடுத்த “மாதக் கச்சேரிகளுக்கு ஆல் இந்தியா ரேடியோவில் பகல் நேரத்தில் அரைமணி நேரக் கச்சேரி செய்யும் வித்துவான்கள் வரிசையாக வரவழைக்கப்பட்டார்கள். செம்பை எங்கே, காருகுறிச்சி எங்கே என்று குரல் கேட்டு அலுத்துப் போய் உள்ளூர் ரசிகப்பெருமக்கள் ரேடியோவில் கேட்ட குரல்களை முகங்களோடு தரிசிக்கப் பழகிக் கொண்டார்கள். வானொலியில் கச்சேரி செய்வதோடு, அகில பாரத நாடகங்களில் “சிம்மாத்திரி, இந்தக் கடல் புறத்திலே உன் குரல் எனக்கு மட்டும் கேட்கிறதே’ என்று ஆந்திரக் கடலோரத்திலும், “பஜாஜ் சாப், ஹோலிக்கு வர்ணத் தண்ணீரை என்மேல் தெளிக்காதீங்க, நான் கருப்பாகவே இருந்துட்டுப் போறேன்’ என்று தில்லி குடியிருப்பிலும் குரலால் வசனம் பேசி நடந்த ஒரு வித்வான்-கம்-நடிகர் கச்சேரிக்கு வந்தபோது, வழக்கத்தைவிடப் பத்து பேர் கூடுதல். அப்போது ஹைஸ்கூல் ஆடிட்டோரியம் கிட்டாமல், பத்தாம் கிளாஸ் “ஏ’ மற்றும் “பி’ பிரிவுகளுக்கு இடையே இருந்த மர ஸ்கிரீன்களை நகர்த்திவிட்டு, பிதகோரஸ் தியரம் எழுதி விளக்கியிருந்த கரும்பலகைக்குக் கீழே கச்சேரி நடந்தது.\nவாங்கிய டிக்கெட் வீணாக வேண்டாம் என்பதற்காக இந்தக் கச்சேரிகளுக்கு என் வீட்டிலிருந்து நானும் மற்ற வீடுகளிலிருந்து அதேபடி கூட்டாளிகளான பையன்களும் மட்டுமே கட்டாயமாக அனுப்பப்படுவது அதிகரித்தது. “ப்ரோவோ பாரமா’, “தேவி ப்ரோவ சமயமிதே’, “நன்னு ப்ரோவ நடாசி வச்சிதிவோ’ என்று கச்சேரிக்குக் கச்சேரி கேட்டு, ஏதோ ஒரு மொழியில் “ப்ரோவுதல்’ என்றால் கடவுள் சம்பந்தப்பட்ட விஷயம் என்ற முடிவு��்கு நாங்கள் வந்தபோது சங்கீத சபா ஓய்ந்து போயிருந்தது.\nஅப்புறம் ஒரு ராத்திரி பாங்க் ஏஜெண்ட் திரும்ப வீட்டு வாசல்படி முகப்பில் “ஆத்மாராமா ஆனந்த ரமணா’ என்று கச்சேரி செய்வதைப் பார்த்தோம். டாக்டரும், என்ஜீனியரும் அவருக்கு இரண்டு பக்கத்திலும் பாதுகாப்பாக உட்கார்ந்திருந்தார்கள். அவர்கள் எதிர்ப்பக்கம் உட்கார்ந்திருந்தால், அடுத்த சங்கீத சபா ஆரம்பிக்கப்பட்டிருக்கலாம்.\nஞாபகம் வருதே…: நெ,40 ரெட்டைத் தெரு\nகாலையில் பிரேயர் முடிந்து பள்ளிக்கூடம் தொடங்கியபோதே சண்டை ஆரம்பித்துவிட்டது. எலிமெண்டரி ஸ்கூல் என்பதால் சின்னப் பசங்களைச் சரியாகப் பிரார்த்தனை செய்யப் பயிற்சி தர, தினசரி ஒரு வாத்தியார் முதலில் பாட, பிள்ளைகள் தொடர்ந்து பாடுவது வழக்கம். நாலாவது வகுப்பு ஆசிரியர் கிருஷ்ணன் சார், “விவேகானந்தா உன்னை நான் மறவேன்’ என்று அன்றைக்குப் பாட நாங்கள் திரும்ப அதேபடி பிரார்த்தித்து விட்டு வகுப்பில் வந்து உட்கார்ந்தோம். மர ஸ்கிரீனுக்கு அந்தப் பக்கம் கனகவல்லி டீச்சர் எடுக்கும் ஐந்தாம் கிளாஸ்.\nவகுப்பைச் சத்தம் போட விட்டுவிட்டு, நாலாங் கிளாஸ் உள்ளே கோபமாக எட்டிப் பார்த்தார் டீச்சரம்மா. “விவேகானந்தா உம்மை நாம் மறவோம்’ தான் சரியான பாட்டு என்பது அவருடைய வாதம். “வாத்தியாரே தப்பாச் சொல்லிக் கொடுத்தா, பிள்ளைங்க என்னத்தை ஒழுங்கா படிக்கும்’ டீச்சர் இரைய, கிருஷ்ணன் சாருக்கோ சரியான பதில் கோபம். “உங்க வேலையைப் பார்த்துக்கிட்டுப் போங்க டீச்சர். தஞ்சாவூர் கிராமத்துலே வீட்டுக்காரம்மா புருஷனைக் கூப்பிடற மாதிரி விவேகானந்தரை நீர், உம்மைன்னு அரை மரியாதையோட கூப்பிடக் கூடாது; ஆண்டவன் போல ஒருமைதான் சரி’. கிருஷ்ணன் தஞ்சாவூர்க்காரர். நாலாம் கிளாஸ் வாத்தியார் என்பதால், ஐந்தாம் கிளாஸ் எடுக்கும் உள்ளூர் கனகவல்லி டீச்சரோடு ஒப்பிட்டால் ஒரு தட்டு கீழேதான்.\nபள்ளி கரஸ்பாண்டெண்ட் சோமநாதன் சாவகாசமாக வீட்டில் பூஜை புனஸ்காரம் முடித்து சாப்பாட்டுக்கு அப்புறம் வாயில் தாம்பூலத்தோடு குடைபிடித்துக் கொண்டு பன்னிரண்டு மணி சுமாருக்கு நுழைந்தார். அவர் தலையைக் காணும் வரைக்கும். நாலாம் கிளாசிலும், ஐந்தாம் கிளாசிலும் அரைகுறையாகப் பாடம் நடந்தபடி இருக்க, “உம்மை’யா, “உன்னை’யா வாக்குவாதம் ஆவேசமாகத் தொடர்ந்தது. கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, நாங்கள் அவ்வப்போது ஒருவிரல், இரண்டு விரல் சைகைகளால் அனுமதி வாங்கி ஸ்கூல் வாசலில் கொடுக்காப்புளி வாங்க ஓடினோம்.\nஇந்தக் கொடுக்காப்புளி என்பது கொஞ்சம் வினோதமான தாவரவகை. இதை யார் வீட்டிலும் சமையல் செய்து பரிமாறிப் பார்த்ததில்லை. கொத்துக் கொத்தாக அவரைக்காய் மாதிரி கூறு கட்டி பள்ளிக்கூட வாசலில் கொடுக்காப்புளி விற்கிற பங்காரம்மா எங்கள் தலையைப் பார்த்ததும் “அரிசி இருக்கா’ என்று ஆவலாக விசாரிப்பார். அரிசியோ குருணையோ கொடுத்தால், காசுக்குக் கிடைப்பதைவிட கொஞ்சம் அதிகமாகக் கொடுக்காப்புளி கிடைக்கும். அரிசிக்கு தமிழ்நாடு ஆலாகப் பறந்த நேரம் அது. எலிக்கறி சாப்பிடச் சொல்லி கவர்மென்ட் சிபாரிசு செய்ததாகக் கூடக் கேள்வி.\nரேஷன் அரிசி போதாமல், கொடுக்காப்புளிக்கும், ஈச்சம் பழத்துக்கும், இலந்தைப் பழத்துக்கும் அரை உழக்கு அரிசி பண்டமாற்று கிடைக்காதா, ஒருவேளை கஞ்சிக்கு வழிபிறக்காதா என்று ஊரைச் சுற்றியிருந்த கிராமப்புறத்து ஏழைகள் அலைந்து கொண்டிருந்தார்கள். கிருஷ்ணஜயந்திக்கு நாவல்பழம் வாங்க என்று பாட்டியம்மா கொஞ்சம் அரிசி எடுத்துவைப்பது உண்டு. ஆனாலும் கொடுக்காப்புளி வாங்க அரிசி எல்லாம் பள்ளிக்கூடம் போகிறபோது கிடைக்காது.\nபாட்டியின் கிராம்புப் பையிலிருந்து மணக்க மணக்க கிளப்பிய ஓட்டைக் காலணா என்ற பழைய பைசா ரெண்டு, நல்லெண்ணெய் வாங்கி மீதி சில்லறையாகக் கிடைத்து வீட்டில் கொடுக்க “மறந்து’ புது ஒற்றை நயா பைசா இரண்டு என்று பங்காரம்மாவிடம் கொடுத்தால், ஒரு சின்னக் குவியல் கொடுக்காப்புளி கைமாறும். ஒவ்வொன்றாக உரித்து வாயில்போட, இனிப்பும் துவர்ப்புமாக சுவர்க்கம் தட்டுப்படும். நிஜார் பாக்கெட்டில் மீதி கொடுக்காப்புளியை அடைத்துக் கொண்டு மூன்றாம் வகுப்பு வழியாக உள்ளே ஓடினால் ஸ்தானிஸ்லாஸ் சார் வழிமறிப்பார்.\n“கண்ட கருமாந்திரத்தையும் தின்னு வயத்தைக் கெடுக்கவா ஸ்கூலுக்கு வந்தீங்க’ என்ற கூச்சலோடு பதுக்கிக் கொண்டு வந்ததை கஸ்டம்ஸ் அதிகாரி போலப் பிடித்து ஓரமாக வைப்பார். ஸ்கூல் விட்டதும் ஜன்னலுக்கு வெளியே விட்டெறியவாம். அறிவியல் பாடப் புத்தகத்தில் “உடலுக்கு நலம் தரும் கீரை, வெண்டை, தக்காளி, வாழை’ வகையறாக்களோடு கொடுக்காப்புளியையும் புத்தகம் போட்டவர்கள் சேர��த்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும். “தினசரி பிரேயருக்கு முன்னால் ஒரு கொத்து கொடுக்காப்புளி சாப்பிட்டுவிட்டுத்தான் வரவேண்டும்’ என்று உத்தரவாகி, சாப்பிடாதவர்களை ஸ்டானிஸ்ஸôஸ் வாத்தியார் தண்டித்திருப்பார். (வாத்தியார் தட்டிப் பறித்த சரக்கை எல்லாம் விட்டெறிவதில்லை என்றும் வீட்டுக்கு எடுத்துப் போய் முழுக்கச் சாப்பிடுகிறார் என்றும் வதந்தி நிலவியதும் உண்மைதான்.)\nஎந்த கிளாஸ் ஆக இருந்தாலும் ஸ்தானிஸ்லாஸ் சார் தான் கைத்தொழில் ஆசிரியர். காதி போர்ட் கடையில் பளபள என்று பித்தளைச் சக்கரம் அடியில் மின்ன, மேலே நீளும் இரும்புக் குச்சியின் ஓரத்தில் அழகான வளைசலோடு வரும் தக்ளி கிடைக்கும். பதினாலு பைசாதான் விலை. எடுத்துக் கொடுக்க ஒருத்தர், தக்ளியை விட நீளமான காகித பில் போட ஒருத்தர், சரிபார்த்துக் கையெழுத்துப் போட ஒருத்தர், காசு வாங்கிக்கொண்டு வாங்கின பொருளைக் கையில் கொடுக்க இன்னொருத்தர் என்று இந்த பதினாலு காசு வியாபாரத்துக்குக் கடையில் நாலு பேர் இருப்பார்கள்.\nதக்ளியில் நூற்கப் பஞ்சு இரண்டு பைசாவுக்கு ஒல்லியான கொடுக்காப்புளிக் கொத்து மாதிரி கங்காராஜ் கடையில் பில் இல்லாமல் கிடைக்கும். வாத்தியார் அழகாக தன்னுடைய பழைய தக்ளியில் சன்னமான நூல் நூற்பார். “இப்படி நூத்தே ரெண்டு மாசத்திலே நெஞ்ச வேட்டி’ என்று தன் வேட்டியைக் காட்டுவார். வழிமறித்துப் பறித்த கொடுக்காப்புளி கொடுத்த பலத்தில் நெய்ததாக இருக்கலாம். கொஞ்சம் பழுப்பேறி, ஒன்றிரண்டு இடத்தில் ஒட்டுப்போட்டு இருக்கும் அது.\nகதர்க் கடையில் பாரதி புத்தகம் கிடைக்கிறது என்றும், எல்லாரும் உடனே வாங்கி வகுப்புக்கு எடுத்துவர வேண்டும் என்றும் உத்தரவானது. இதுவும் பதினாலு பைசாதான் விலை. என்ன காரணமோ, காதி, கதர்க்கடை விற்பனை சமாச்சாரங்களுக்கு இப்படிப் பதினாலு பைசா விலையை சர்க்கார் விதித்திருந்தது. கூட்டமாகப் போய், பில் போடுகிற, காசு வாங்குகிற சடங்கு எல்லாம் முடிந்து கையில் அந்தப் பதினாலு காசு பாரதி பாட்டுப் புத்தகம் கிட்டியது. அதன் அழகைச் சொல்ல சட்டென்று வார்த்தை வரமாட்டேன் என்கிறது. மொத்தம் பத்து பாட்டு. கனமான தாளில், பல வர்ணத்தில் ஒவ்வொரு பாட்டோடும் கோபுலு வரைந்திருந்த அழகான படங்கள். எதை எதையோ சேர்த்து வைத்த நான் அந்தப் பொக்கி���த்தைச் சேர்த்து வைக்கத் தவறிவிட்டேன். பக்தவத்சலம் சர்க்காரை இந்த ஒரு புத்தகத்துக்காகவே, அரிசி சர்க்கரை ரேஷன், இந்தி திணிப்பை எல்லாம் மீறிப் பொறுத்துக் கொள்ளலாம்.\nமுழுவருடப் பரீட்சைக்கு நாலு நாள் முன்னால் நாலாங் கிளாஸ் மர ஸ்கிரீனுக்குப் பின்னால் இருந்து எட்டிப்பார்த்து கனகவல்லி டீச்சர் சொன்னார்- “”பசங்களா, அடுத்த செவ்வாய்க்கிழமை கல்யாணம். கோவில்லே வச்சு. வந்துடுங்க”. அவருக்குத்தான் கல்யாணம். மாப்பிள்ளை யார் என்று நாச்சம்மை கேட்டபோது, “உங்க சார்தான்’ என்றாள் டீச்சர் வெட்கத்தோடு சிரித்தபடி.\nகோபுலு படம் போட்ட பாரதியார் பாட்டுப் புத்தகம் போல கனகவல்லி டீச்சர் முகம் அப்போது அழகாக இருந்தது. சம்பிரதாயமான பத்திரிகை வைத்து அழைக்காமல், அதுவும் சின்னப் பிள்ளைகள் கல்யாண விசேஷங்களுக்கு ஆஜராவது வீட்டில் தடை செய்யப்பட்டிருந்ததால், கல்யாணத்துக்குப் போகமுடியவில்லை. ஆனாலும் அடுத்த வாரச் சந்தை தினத்தில் காய்கறிப் பையோடு டீச்சர் வீட்டில் நுழைந்தோம். “கல்யாணக் கணக்கு எழுதின எம்ப்ளது பக்க நோட்டு எங்கே’ வாத்தியார் தேடிக் கொண்டிருந்தார். “எம்ப்ளது இல்லே, எண்பது’ என்றாள் டீச்சர் அழுத்தந் திருத்தமாக. “உம்மை நாம் மறவோம்’ மாதிரி இன்னொரு போர் தொடங்கும் அபாயம் தட்டுப்பட்டது. ஆனால், ரெண்டு பேரும் சேர்ந்து சிரித்துக் கொண்டே “வாங்கடா பசங்களா’ என்றார்கள்.\nஞாபகம் வருதே…: நெ. 40, ரெட்டைத் தெரு\nபழைய தெரு முனையில் திரும்பும்போதே சிரிப்புச் சத்தம் காதில் விழும். எல்லோரும் பெண்கள். எனக்கு ஏழெட்டு வயசு பெரிய மூத்தவளில் இருந்து, கிட்டத்தட்ட என் வயதில், பாவாடை சட்டை போட்ட கடைக்குட்டி வரை மொத்தம் ஆறுபேர். வீட்டுத் தோட்டத்தில் கிணற்றடிப் பக்கம் துணி துவைத்துக் கொண்டும், செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றியபடியும், வாளியில் சேந்திய தண்ணீரை மேலே தெளித்து விளையாடிக் கொண்டும் ஒரே நேரத்தில் அதில் நாலு பேராவது தட்டுப்படுவார்கள். ஒல்லியாக, வளர்த்தியாக, கண்ணில் மையும், தினசரி தலைகுளித்து நீண்ட தலைமுடியுமாகச் சிரிக்கும் முகங்களை ஒரு வினாடி அவசரமாகப் பார்த்து, சட்டென்று பார்வையை நேராகத் திருப்பித் தெருமுனையைக் கடப்பது வழக்கம்.\nஒரே வீட்டில் அடுத்தடுத்துப் பிறந்த ஆறு பெண்கள். ஊரில் சவுகரியமாக ஆறு புஷ்பம் என��று ஒற்றைப் பெயரில் அவர்களைக் கூப்பிடப் பழகியிருந்தார்கள். பழைய தெருமுனையிலே, “அதாம்பா ஆறு புஷ்பம் வீட்டுக்குப் பக்கம்’ என்பதுபோல் அடையாளம் சொல்கிற தகவல்கள் சகஜமாகப் பரிமாறிக் கொள்ளப்பட்டன. அப்பா இல்லாத வீடு. ஆறு பெண்களையும் வளர்த்து ஆளாக்கும் அம்மா பெயர் என்ன அவர்கள் ஒவ்வொருத்தியின் பெயர்தான் என்ன அவர்கள் ஒவ்வொருத்தியின் பெயர்தான் என்ன\nஆனாலும் எனக்குக் கொஞ்சம் தெரியும். அதாவது கடைக்குட்டிப் பெண் பெயர் மட்டும். “”லட்சுமி, பராக்குப் பார்த்தபடி பல் தேய்ச்சு பேஸ்டை முழுங்கிடாதே. அப்புறம் பல்ப் போட்ட மாதிரி குடல் எரியும்”. தென்னை மரப் பக்கம் நின்று பல் விளக்கிக் கொண்டிருந்தவளிடம், துணி துவைத்துக் கொண்டிருந்த மூத்த அக்கா சத்தமாகச் சொன்னபோது நான் திரும்பிப் பார்த்தேன். லட்சுமி வாயெல்லாம் பேஸ்ட் நுரையோடு பெரிய கண்ணால் என்னைப் பார்த்துச் சிரித்தாள். முழங்காலுக்குக் கீழே தாழ்கிற அரைநிஜார் அணிந்த ஒரு பன்னிரண்டு வயதுச் சோனிப் பையன் முதன்முதலாக குறுகுறுப்பு என்றால் என்ன என்று புரிந்து கொண்ட வினாடி அது.\nஆறு புஷ்பம் வீட்டில் மெஸ் நடத்தினார்கள். காலை நேரத்தில் தாவணி முந்தானையை இழுத்து, இடுப்பில் செருகிக் கொண்டு அம்பாரமாகக் குவித்த பத்துப் பாத்திரங்களைக் கழுவுகிறதும், தோட்டத்தில் கத்தரி, வெண்டை, கீரை பயிர் செய்வதும், தென்னை மரத்துக்குத் தண்ணீர் ஊற்றுவதும் மெஸ் சம்பந்தப்பட்டவை. நான் சொன்னபோது குண்டுராஜூ கள்ளச் சிரிப்புச் சிரித்தான். எட்டாம் கிளாசில் படித்தாலும் எனக்கு நாலு வயது சீனியர். அவனுடைய சைக்கிள் செயின் கழன்று போய் ஆறு புஷ்பம் வீட்டுக்கருகில் குனிந்து உட்கார்ந்து அதை மாட்டிக் கொண்டிருக்க, பின் சீட்டில் சவாரி செய்துவந்த நான் வார்த்தை சொல்லிக் கொண்டிருந்தேன். ” நீ குழந்தைப் பிள்ளைடா’. குண்டுராஜூ சைக்கிள் நேரானதும் சிரிப்புச் சத்தம் கேட்கும் கிணற்றடியைப் பார்த்தபடி இருந்தேன். லட்சுமியைப் பார்க்க ஆசை இருந்தும் அடக்கிக் கொள்ள வேண்டிப் போனது.\nபாட்டியம்மா இட்லி வாங்கி வர அனுப்பிய ஒரு ராத்திரியில் கர்னாடக சங்கீத மெஸ் மட்டுமில்லாமல் ரெட்டைத் தெரு முழுக்க மின்சாரம் காணாமல் போயிருக்க, நான் சட்டென்று தீர்மானமெடுத்து பழைய தெருப் பக்கம் திரும்பினேன். ஆறு புஷ்பம் மெஸ்ஸில் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. “ராஜா மகள், ரோஜா மலர், என் ஆசை நிறைவேறுமா’ என்று கொஞ்சம் பழைய சினிமாப் பாட்டு வீட்டுக்குள் இருந்து வந்தது. “நாலு இட்லி, வெங்காயம் போடாத சட்னி’ லட்சுமியிடம் இதைச் சொல்வதை மனதில் ஒத்திகை பார்த்தபடி படியேறினேன். “”என்னடா தம்பி வேணும்” எதிர்ப்பட்டது மூத்த அக்கா.. கிராம்பு மென்றபடி வந்து நின்றாள். பாவாடை தாவணியில் இல்லாமல் பாந்தமாகச் சேலை உடுத்தியிருந்தாள் அவள்.\nஹைஸ்கூலுக்குப் புதிதாக வந்த விஸ்வநாதன் வாத்தியார் உள்ளே வந்ததும், என்னைப் பார்த்து முறைத்தபடி(அப்படித்தான் நினைத்தேன்) கூடத்துக்குப் போனதும், ஆறில் ஒரு புஷ்பம் ஏதோ சொல்ல ரெண்டு பேரும் உரக்கச் சிரித்ததும், கிராம போனில் ஓய்ந்திருந்த ராஜா மகள் திரும்ப ஆசை நிறைவேறுமா என்று கேட்க ஆரம்பித்ததும் அப்புறம் நடந்தவை. “”விஸ்வநாதன் சார் ஆறு புஷ்பம் மெஸ்ஸிலே சாப்பிட்டு முடிச்சு நடுராத்திரிக்குத்தான் காந்திவீதியிலே தன்னோட ரூமுக்குத் திரும்பிப் போறார்” இதைச் சொல்லும் போதும் குண்டு ராஜூ கள்ளச் சிரிப்புச் சிரித்தான். அந்த வருஷ நவராத்திரி நேரத்தில் ஆறில் மூத்தவள், ராஜா சவுண்ட் சர்வீஸ் குருநாதனைக் காதல் கல்யாணம் செய்து கொண்டு ரெட்டைத் தெருக் கடைசி “வரதன் ஸ்டோர்’ வீடுகள் ஒன்றில் குடியேறினாள். வீடுவீடாகப் போய் நவராத்திரிக் கொலுவுக்கு அழைக்கிற தெருப் பெண்கள் தன் வீட்டுப் படியேறாததை அவள் கிராம்பு மென்றபடி ஜன்னல் வழியே பார்த்துக் கொண்டிருந்த போது பின்னால் சன்னமாக ராஜா மகள் கேட்டது. சரஸ்வதி பூஜை சமயத்தில் அந்தப் பாட்டு எங்கள் வீட்டுக்கு ஏதிரே ரேடியோ ரிப்பேர்கார புஷ்பவனம் வீட்டுத் திண்ணையில் கரகரவென்று கேட்க ஆரம்பித்து , குரல்வளையை நெரித்தாற் போல் கிரீச்சிட்டுப் பாதியில் நின்றது. “பழைய ரேடியோ கிராம். இதுக்கு ஸ்பேர் பார்ட் கிடைக்காது. ரிப்பேர் கொஞ்சம் கஷ்டம்தான்.’ புஷ்பவனம் மாமா சொல்ல, அவள் கிராம போன் பெட்டியை சணல் பையில் அடைத்து எடுத்து வைக்க நான் உதவி செய்தேன். கிராம்பு மணக்காமல் சிரித்தாள் அக்கா.\nஅப்புறம் ஒரு நாள் நேருவீதி காதர் கடையில் ஜாமென்ட்ரி பாக்ஸ் வாங்கிக் கொண்டிருந்த போது ஆறில் இன்னொரு புஷ்பம் சைக்கிளில் வந்து இறங்கியதைப் பார்த்தேன். பெண்கள் ஓட்டுகிற அந்த சைக்கிளை ��கல்யாணப் பரிசு’ திரும்ப டூரிங் தியேட்டருக்கு வந்த போது, “வாடிக்கை மறந்ததும் ஏனோ’ என்று பாடியபடி சரோஜாதேவி ஓட்டிப் பார்த்திருக்கிறேன். நேரில், அதுவும் என்னைவிட நாலைந்து வயது மட்டும் பெரிய பெண் ஒருத்தி லாவகமாக ஓட்டிவந்து நிறுத்திவிட்டு, காதர் கடைக்கு அடுத்த பேன்சி ஸ்டோரில் “ரெமி ஸ்நோ, டால்கம் பவுடர் தாங்க’ என்று கேட்டு வாங்கியது ஏதோ கனவில் நடக்கிறது போல் இருந்தது. அப்படியே அடுத்த தங்கப்பன் பழக்கடையிலும் நுழைந்து அவன் கொடுத்த பணத்தைக் கைப்பையில் வைத்தபடி நோட்டுப் புத்தகத்தில் குறித்துக் கொண்டாள். “சித்தையா கம்பெனி’ என்ற லேவாதேவி கடையில் கடன் வசூல் உத்தியோகமாம். ஒரு பெண் படியேறிக் கேட்டால் வராத கடனும் வசூலாகும் என்பதால் சித்தையா அந்தக் காலத்திலேயே பெண் ஊழியர்களை நியமித்தது ஆறு புஷ்பம் வீட்டில் இருந்து தொடங்கியது.\nவெய்யில் காலத்தில் பாட்டியம்மா அப்பளம் இடுவது வழக்கம். வருடம் தவறாமல் தானே செய்துவந்த இந்தக் காரியம், அவள் சுகவீனப்பட்ட காரணத்தால் காண்ட்ராக்டில் விடப்பட்டது. செல்லூர் மெஸ்ஸம்மாதான் சப்ளையர்.””உள்ளங்கையைவிடச் சித்தெ பெரிசா, சுட்டா சிவக்காம, பொறிச்சா எண்ணை குடிக்காம, நல்ல வட்டமா வரணும், பெரண்டைச் சாறு தூக்கலா வேணும்”. அப்பள உற்பத்திக்கு டிசைன் ஸ்பெசிபிகேஷன் கொடுத்த பாட்டியம்மாளிடம், “”தனியாப் போட கஷ்டம். கூட யாரையாவது சேத்துக்கறேன்” என்றாள் செல்லூரம்மா. அவளுடைய அசிஸ்டென்ட் ஆறு புஷ்பங்களின் அம்மா என்பது பாட்டிக்குத் தெரியாது.\nசாத்தப்பன் ஊருணிப் பக்கம் நான் குரங்குப் பெடலில் சைக்கிள் ஓட்டிப் போன போது முன்னால் இரண்டு பேர் நடந்து கொண்டிருந்தார்கள். ஆறாவது புஷ்பம் லட்சுமியும் அவள் அம்மாவும் . லட்சுமி தாவணி போட்டிருந்தாள். அவள் கொத்தாக அள்ளிக் கையில் வைத்திருந்தது, பக்கத்துக் கரட்டுப் பூமியில் பறித்த பிரண்டை. “”ஊரெல்லாம் தெரிய தூக்கிட்டு வரணுமாடீ. இதை தாவணிக்குள்ளே மறைச்சுக்கோயேன்” அவளுடைய அம்மா சொன்னாள். “”நீயே உன் புடவைத் தலைப்புலே கத்திக்கோ. என்னைப் பெத்த வயத்துலே பிரண்டை அடைச்சுக்கலாம்” லட்சுமி பிரண்டையை அம்மாவிடம் கொடுத்த போது நான் சைக்கிள் மணியை அடித்து வழிகேட்டு அவர்களைக் கடந்து போனேன். அம்மாவும் பெண்ணும் சிரிக்கும் சத்தம் பின்னால் கேட்டபடி இருந்தது. அது சிரிப்பில்லை என்று தெரிய அப்புறம் எத்தனையோ காலமானது.\nஞாபகம் வருதே…: நெ.40, ரெட்டைத் தெரு\nவாழ்க்கையிலேயே முதல் தடவையாகப் பேண்ட் போட்டுக் கொண்டபோது சத்திய சோதனை ஏற்படும் என்று எதிர்பார்க்கவில்லை. பத்து வயதுப் பையன்களுக்கு, இடுப்புக்கு மேலே வார் வைத்த நிஜார்தான் அனுமதிக்கப்பட்ட உடுப்பு. ஆனாலும், தீபாவளி நேரத்தில் அழுது புரண்டு அடம் பிடித்து புது பேண்ட்டுக்கான அனுமதி வீட்டில் கிடைத்தபோது என்னைவிட சந்தோஷப்பட்டவர் குருசாமி டெய்லராகத்தான் இருக்கவேண்டும். ஊரில் பேண்ட் போடுகிறவர்கள் சொற்பம். அவர்களும் மதுரைக்குப் போய்த் தைத்து வாங்கி வந்துவிடுவது வழக்கம். குருசாமி டெய்லருக்கு பேண்ட் தைத்துப் பழக சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தது நான்தான். என்னை நிற்கவைத்து இஞ்ச் டேப்பால் காலில் ஆரம்பித்து கழுத்தைச் சுற்றிக்கூட ஏகப்பட்ட அளவெடுத்துக் குறித்துக்கொண்டு, கெட்டியான பைஜாமா போல் தைத்து எடுத்து வந்து கொடுத்தார். இடுப்பிலிருந்து கால்வரை நீண்டு வந்த அதன் பெயர் பேண்ட்தான்.\n” பள்ளிக்கூட ஆண்டுவிழாவுக்கு மூன்று வாரம் முன்னால் கிருஷ்ணன் சார் வகுப்பில் விசாரித்தபோது நான் பெருமையோடு இரண்டு கையையும் உயர்த்த, சாயந்திரம் நாகப்பன் வாத்தியாரைப் பார்க்கச் சொன்னார் அவர்.\n“”இதான் வரவேற்புரை. சொல்லி, நிகழ்ச்சியை நீதான் ஆரம்பிச்சு வைக்கறே.” நாகப்பன் நாலாக மடித்த ஒரு காகிதத்தை நீட்டினார். சென்னையில் ஏதோ பத்திரிகை ஆபீசில் ப்ரூஃப் ரீடர் என்ற உத்தியோகத்திலிருந்தாராம். “மதராஸில் ஜலக் கஷ்டம்’ என்று பத்திரிகையில் வழக்கமாக எழுதுகிற தொழிலாக இருக்கலாம் அது. வேலை பிடிக்காமலோ என்னமோ, டீச்சர் டிரெயினிங் போய் வாத்தியாரானவர்.\nகாகிதத்தைப் பிரித்துப் பார்த்தேன். “இன்று மார்ச் பதினைந்து 1963-ம் ஆண்டு வெள்ளிக்கிழமை’ என்று இரண்டு பக்கத்துக்கு இருந்தது அந்த வரவேற்புரை. இப்படி வார்த்தைக்கு வார்த்தை ஒற்றை, ரெட்டை, சமயத்தில் மூன்று ஆச்சரியக் குறிகளை எப்படி உச்சரிப்பது என்று தெரியவில்லை. லேசாக, நடுவாந்திரம், அதிகமாக என்று பல தினுசில் ஆச்சரியப்பட மார்ச் பதினைந்தாம் தேதியில் என்ன விசேஷம் என்றும் புரியவில்லை. பத்திரிகையில் “மதராஸில் ஜலக் கஷ்டம்’ கூட ஒரு ஆச்சரியத்தோடுதான் முடிந்ததாக நினைவு. அந்த ஆச்சரியகரமான வரவேற்புரை பாடத்தை விடச் சீக்கிரமாக மனப்பாடம் செய்யப்பட்டு, கடகடவென்று சொல்ல இரண்டே நாளில் நான் தயார் ஆனேன்.\nதினசரி சாயந்திரம் பள்ளிக்கூடம் விட்டதும் நாலரை மணிக்கு ஒத்திகை. வருஷம் தவறாமல் “நேரு மாமா, ரோஜாவின் ராஜா, பஞ்சசீலம்’ என்ற வார்த்தைகளோடு ஒரு பாட்டு இருக்கும். அந்தந்த வருடம் பிரபலமான சினிமாப்பாட்டு மெட்டில் இதையும் நாகப்பன் சார்தான் எழுதிக்கொடுப்பார். அந்த வருடம் “பாட்டுப் பாடவா, பார்த்துப் பேசவா’ மெட்டில் நேரு மாமா வந்தார். இந்தப் பாட்டை கோஷ்டி கானமாக ஆமினா, கனகவல்லி, முத்தம்மா டீச்சர்கள் இசைக்க, நாலாவது மற்றும் ஐந்தாவது வகுப்புப் பெண்கள் கையைக் கோர்த்துக்கொண்டு வட்டமாகச் சுற்றி வந்து இப்படியும் அப்படியுமாகக் குதிப்பார்கள். எல்லோர் தலையிலும் கட்டாயமாக வளையல்கடையில் வாங்கிய பிளாஸ்டிக் ரோஜாப்பூவும் கழுத்தில் ரோல்ட் கோல்ட் நெக்லசும் இருக்கும். ஆடத் தேர்ந்தெடுத்ததுமே இந்த இரண்டையும் வீடுகளில் வாங்கச் சொல்லி, துணிப்பையில் போட்டுப் பெயர் எழுதிப் பள்ளிக்கூட மர அலமாரியில் அட்டனெஸ் ரிஜிஸ்தர்கள், சாக்பீஸ் டப்பாக்களோடு வைத்துவிடுவது வழக்கம்.\nஆண்டு விழாவுக்கு நாள் நெருங்க நெருங்க, பள்ளிக்கூடத்தில் பரபரப்பு அதிகமாகும். கடைசி நாலைந்து நாள் பாடம் நடத்துகிற நேரத்தை விட ஆண்டு விழா தயாரிப்புதான் முக்கிய வேலையாகிவிடும். பெரிய மூங்கில் தட்டிகளைத் தரையில் படுக்கப் போட்டு, மேலே வெள்ளைக் காகிதத்தைப் பசை காய்ச்சி ஒட்டி உலரவைத்துக் கொண்டிருப்பார் கிருஷ்ணன் சார். பசை காய்ச்ச, காகிதம் எடுக்க, கிட்டு கடையில் வாத்தியாருக்குக் கும்பகோணம் சீவலும் வெற்றிலையும் வாங்கிவர என்றமாதிரி எடுபிடி காரியங்கள் செய்வதில் வரும் இன்பம் சொல்லிமாளாது. அப்புறம் மண்சட்டியில் பச்சை, சிவப்பு, நீலம், மஞ்சள் என்று கிருஷ்ணன் சார் சொல்லியபடிக்கு வர்ணம் கரைக்கிற வேலை. கரைத்து வைத்த வர்ணத்தோடு பார்த்துக் கொண்டிருக்க, அவர் பென்சிலால் மூங்கில்தட்டியில் ஒட்டிய காகிதத்தில் காந்தி, பாரதி, மண்டி போட்டுக் கைகுவித்து வணங்குகிற பெண்கள் என்று படம் வரைவார். படத்தில் ஈஸ்ட்மென் கலரில் வர்ணம் பூசுகிற வேலை அடுத்தது. எல்லாப் படத்திலும் கைவிரல்கள் உடம்போடு ஒட்டாமல் கொடுக்காப்புளிக் கொத்து மாதிரி நீண்டிருப்பதோடு, எல்லா முகத்திலும் கனகவல்லி டீச்சர் போல் மூக்கு நீளமாக இருக்கும். அந்த வருடம் வரையப்பட்ட ஜான் கென்னடி பச்சை பேண்ட், நீலக் கோட்டோடு கனகவல்லி டீச்சர் மாதிரிப் பல்லைக் கடித்துக்கொண்டு சிரித்தார்.\nஆண்டு விழாவுக்கு ஒரு நாள் முந்தி உடுப்பு ஒத்திகை என்று சொல்லி ஆட, பாட, நடிக்கத் தேவையான உடுப்பு, உபகரணங்களோடு நிகழ்ச்சிகள் சரிபார்க்கப்படும். வாத்தியார், டீச்சர்கள், ஹெட்மாஸ்டர், கரஸ்பாண்டெண்ட் போன்றவர்கள் நிறைந்த சபை அது. புதுத்துணி வாடையடிக்கும் நீலப்பாவாடையோடு நேருமாமா பெண்கள் ஆடும்போது, டீச்சர்களின் இசைக்குழுவுக்குத் தபலாவில் தாளம்போட கெüரவ வித்வானாக, பாலாம்பா டீச்சரின் தம்பி அரிசிக்கடை சாமிநாதன் அழைக்கப்பட்டிருந்தார். அவருக்குக் கொஞ்சம் காது மந்தம் என்பதால், பாலாம்பா டீச்சர் கையை உயர்த்தித் தாழ்த்தி தாளம் பாட்டோடு நடக்க ஒத்தாசை செய்தார். அங்கவஸ்திரத்தைத் தார்பாய்ச்சிக் கட்டிக்கொண்டு கிரிதரன் கடெüயேழு வள்ளல்களில் ஒருவரான குமணன் ஆகத் தமழுக்குத் தலைகொடுக்க நாலு திசையிலும் எச்சில் தெறிக்கச் சூளுரைத்தான். அடுத்த காட்சியில் காதிதக் கூழால் செய்த தலையைத் தாம்பாளத்தில் வைத்து எடுத்துக்கொண்டு புலவனாக குண்டுராஜா வரவேண்டும். அவசரமாக நடந்து வேட்டி தடுக்க, அவன் கையில் பிடித்த தலை தரையில் விழுந்து உள்ளேயிருந்து தேங்காய்மட்டை எட்டிப் பார்த்தது. உடனடியாகக் காகிதப்பசை காய்ச்சித் தலை ஆப்பரேஷனுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.\n“”வரவேற்புரை யாரு, வா இங்கே.” படபடப்போடு போய் நின்றேன். “”டிரஸ் எங்கேடா” அவசரமாகக் குனிந்து பார்த்தபோது, “”அசடே, பேண்ட் எங்கேன்னு கேக்கறேன்.” என்னத்தைச் சொல்ல” அவசரமாகக் குனிந்து பார்த்தபோது, “”அசடே, பேண்ட் எங்கேன்னு கேக்கறேன்.” என்னத்தைச் சொல்ல டிரஸ் ரிகர்சலுக்கு எல்லாம் பேண்ட் தரமுடியாது என்று வீட்டில் கட்டாயமாகச் சொல்லி அனுப்பப்பட்டிருந்தது. “அப்புறம் அதைத் திரும்பத் துவைக்கணும். இஸ்திரி போடணும், ஆண்டு விழாவுக்குன்னு ஏற்னவே ஒருரூபா அழுதாச்சு. இன்னும் பணம் செலவழிக்க முடியாதுன்னு போய்ச் சொல்லு’ சொல்ல முடியாது. “”சலவைக்கடையிலே இருந்து நாளைக்குத்தான் கிடைக்கும் சார்” வாழ்க்கையில் பொய் சொல்வது கூட ஆ���ம்பப் பள்ளிக்கூடத்தில் தான் ஆரம்பமாகிறது.\n’. நான் கடைசி ஒத்திகையாக ஆச்சரியப்பட ஆரம்பிக்கக் குரலே எழும்பவில்லை. பாலாம்பா டீச்சர் ஸ்கூல் தோட்டத்திலிருந்து திம்ஸ்கட்டையை எடுத்து வந்து முன்னால் நிறுத்தினார். “”இதான் மைக் அப்படீன்னு நினைச்சு உரக்கப் பேசு. சபைக் கூச்சம் ஓடிப்போகும்.” கட்ட மைக்குக்கு முன்னால் நின்று அன்றைக்குக் கத்த ஆரம்பித்ததுதான்.\nஅப்புறம் பேங்கில் வேலைபார்த்தபோது, பாலாம்பா டீச்சரின் பென்ஷனை அவர் வீட்டிலேயே போய்ப் பட்டுவாடா செய்யவேண்டி வந்தது. நடமாட முடியாமல் படுத்த படுக்கையாகக் கிடந்தார் டீச்சர். “”வாடா வா, பென்ஷன் பணமா காதுலே விழறது. மெதுவாச் சொல்லேன். கடப்பாறையை முழுங்கினியா சின்ன வயசிலே காதுலே விழறது. மெதுவாச் சொல்லேன். கடப்பாறையை முழுங்கினியா சின்ன வயசிலே” டீச்சர் பொக்கைவாயால் சிரித்தபடி செல்லமாகத் தலையில் குட்டினார். “”கடப்பாறை இல்லே, திம்ஸ்கட்டை” என்றேன் அவர் காதில் விழாமல் மெதுவாக.\nஞாபகம் வருதே…: நெ.40, ரெட்டைத் தெரு\nஅந்த வீட்டைச் சாவு சுற்றிச் சுற்றி வந்தது. அப்படித்தான் நினைத்தோம். வருடம் தவறாமல் அங்கே யாராவது செத்துப் போனார்கள். பள்ளிக்கூடம் விடுமுறை விட்ட குளிர்கால ராத்திரியில் திடீரென்று அழுகைச் சத்தம் கேட்டால், வேதமய்யா வீடுதான் உடனடியாக மனதில் வரும். பெரும்பாலும் அது சரியாகவும் இருக்கும்.\nஅரண்மனை மாதிரி வீடு என்று சொல்வது வேதமய்யா வீட்டைப் பொறுத்தவரை பாதி பொருந்தும். பாழடைந்த அரண்மனை அது. வேதமய்யா என்ற ஒருத்தரை நாங்கள் மட்டுமில்லை; எங்கள் வீட்டுப் பெரிசுகளிலும் அநேகமாகப் பலபேர் பார்த்தது இல்லை. மூன்று தலைமுறைக்கு முன்னால் திவானாக இருந்தவராம். பாட்டி சின்ன வயதில் அம்பலப்புழையிலிருந்து வரும்போது மலையாளத்தில் அவளுடைய அம்மா, அப்பா பற்றி சம்சாரித்து, மிட்டாய் கொடுப்பாராம் வேதமய்யா. அவ்வளவு பழைய காலத்து மனுஷர். அவருக்கு அப்புறம் வாரிசு அருகிப் போனது. மிஞ்சியவர்களுக்குள் சண்டை, நிலபுலங்கள் கடனுக்காக அடமானம் வைத்து முழுகியது, வருமானக் குறைவு என்று அடுத்தடுத்த தலைமுறைகளில் இறங்குமுகமாகி, நான் பார்க்கும்போது இழுத்துப் பறித்துக்கொண்டு இறுதி மூச்சு விட்டபடி கிடந்தது வேதமய்யா வீடு.\nவீடு முழுக்க பாட்டி, தாத்தா என்று வயதானவர்கள���. கரண்ட் பில் கட்டாததால் ப்யூûஸப் பிடுங்கிப் போனதற்குப் பிறகு ராத்திரி லாந்தர் வெளிச்சம் முணுக் முணுக்கென்று அலைபாய வீட்டிலிருந்து இருமல் சத்தமும், வென்னீர் கேட்கிறதும், கொல்லைப் பக்கம் கையைப் பிடித்துக் கூட்டிப் போகச் சொல்லி மன்றாடுவதும் கேட்கும். “”கொஞ்சம் பொறுக்கணும். புனர்பாகமா சாதம் வடிச்சாறது”. வலது பக்கம் கோணலாகச் சாய்ந்த கழுத்தோடு அலமேலு கீச்சுக்கீச்சென்று இரைவதும் காதில் விழும். வேதமய்யாவின் பேரனுக்கோ, பேத்திக்கோ பிறந்த பெண் அலமேலு.\nராத்திரி தூங்கத் திண்ணையில் படுக்கை விரிக்கும்போது “”அத்தே, எங்களை விட்டுப் போய்ட்டீங்களா” என்று அலமேலு குரல் கேட்டால் அந்த வீட்டில் ஒரு இருமல் சத்தம் ஓய்ந்து போனதாக அர்த்தம். நடுராத்திரி வரை ஒற்றை பெட்ரோமாக்ஸ் வெளிச்சத்தில் பாடை முடைகிறவர்கள் உரக்கப் பேசியபடி இருப்பார்கள். விடிகாலையிலோ அல்லது இருட்டு பிரியும் முன்னரோ பிணம் எடுத்தபிறகு, பஞ்சாயத்து குழாயில் தகர வாளியில் பிடித்த தண்ணீரை செங்கல் உதிர்ந்த வீட்டுத் திண்ணையில் வீசிவீசி அலமேலு கழுவும்போது அவள் கழுத்து இன்னும் கோணலாக, தோளால் வாயைப் பொத்தியபடி அழுதுகொண்டிருப்பாள். ஒரு வருடம் மார்கழியில் வேதமய்யா வீட்டில் பத்து நாளைக்கு ஒன்றாக ராத்திரிச் சாவு தொடர, அந்த வீட்டு வாசலைக் கடந்து போகவே இனம் புரியாத மிரட்சியாக இருந்தது. ஆனாலும், வீட்டில் தொடர்ந்து இருமித் துப்பி வென்னீர் கேட்க இன்னும் ஆட்கள் இருந்தார்கள்.\nகோணல் கழுத்தம்மா பொங்கலுக்கு முந்திய போகிப் பண்டிகை நாள் பகல் நேரம் எங்கள் வீட்டுப் படியேறி வந்தாள். கூடவே விசித்து விசித்து அழுதபடி அவளுடைய மகள் விமலியும். கொஞ்சம் பயத்தை எழுப்பும் பூனைக் கண் விமலிக்கு. ரெண்டாம் கிளாசில் படிக்கிறவள். பாதிப் பள்ளிக்கூடம் நடக்கும்போதே பைக்கட்டைத் தூக்கிக்கொண்டு வீட்டுக்கு வந்துவிடுவாள். யாரும் ஒன்றும் சொல்வதில்லை.\n“”உங்க வீட்டுக்கு வந்த பொங்கல் வாழ்த்தை இவ அவசரப்பட்டுப் பிரிச்சுட்டா. பம்பாய்லேருந்து வந்ததா நெனப்பு. இருக்கியா செத்தியான்னே கேக்காதவங்க வாழ்த்து எல்லாம் அனுப்ப மாட்டாங்கன்னு இந்த மூதேவிக்குத் தெரியலை”. நான் பார்த்துக் கொண்டிருக்க அலமேலு விமலி முதுகில் பலமாக அடிக்க, அந்தப் பெண் இன்னும் தீனமாக அழுதாள். பாட்டி சமாதானப்படுத்தி போளி கொடுத்து அனுப்பினாள்.\nஎப்போதாவது ரகு வாசல் படியில் உட்கார்ந்திருப்பான். கோணல் கழுத்தம்மா மகன். எங்கேயோ ஹாஸ்டலில் இருக்கிறதாகச் சொன்னார்கள். ரொம்பவே பூஞ்சையான உடம்பு. குண்டு ராஜூ வயசு அவனுக்கு. கொஞ்ச நாள் அவன்கூட இங்கேதான் படித்தானாம். நானும் ராஜூவும் அவனைக் கடந்து போகும்போது, “”பம்பாய்க்குப் போகலாமா” என்று ராஜூவைக் கேட்பான். “”சாப்பிட்டு வந்துடரேன். அப்புறம் ராத்திரி போட்மெயில்லே போகலாம்” என்றபடி ராஜூ என்னை இழுத்துப் போவான்.\nஒரு சாயந்திரம் நாங்கள் தெருவில் பந்தும் மட்டையுமாகச் சுறுசறுப்பாக இருந்தோம். ரகு வீட்டு வாசலில் உட்கார்ந்து “”லண்டன் போகணும், டெல்லி போகணும், மெட்ராஸ் போகணும்” என்று உரக்கச் சொல்லிக் கொண்டிருந்தான். கோணல் கழுத்தம்மா விமலிக்காக ஒரு பென்சிலை இரண்டாக நறுக்கியபடியே, ஒவ்வொரு ஊர்ப் பேர் சொல்லியானதும், “”நாளைக்குப் போகலாம்” என்று உத்திரவாதம் கொடுத்துக் கொண்டிருந்தாள். “”பம்பாய் போகணும். வேணாம். அப்பா அயோக்கியன் கிட்டே போக வேணாம்” ரகு திடீரென்று குரலை உயர்த்தி அழ, அலமேலு அவனை மெல்ல உள்ளே கூட்டிப் போனதைப் பார்த்தோம். அந்தி சாய, அப்புறம் விளையாடவில்லை.\nஅன்றைக்கு ராத்திரிதான் ரகு செத்துப் போனது. கோணல் கழுத்தம்மாவும், விமலியும் கதறி அழுத சத்தம் இரண்டு தெருமுனை தாண்டிக் கேட்டிருக்கும். வழக்கம்போல் பாங்க் சுந்தரராமன் தான் பிணம் தூக்க வந்தது. ஏதோ பாங்கில் வேலை பார்த்து, மோசடி கேசில் ஜெயிலுக்குப் போய்த் திரும்பி, பிழைப்புக்காகப் பிணம் தூக்குவது என்றாகிப்போனது சுந்தரராமனுக்கு. “”சந்தானம் தாயாரை எரிச்சுட்டு வந்தா. நடுராத்திரியிலே வெட்டியான் வந்து வீட்டுக் கதவைத் தட்டற சத்தம். பாதியிலே அணைஞ்சு போச்சு. இன்னும் கொஞ்சம் விறகு வேணுமாம். ராத்திரியிலே விறகுக்கடை நாயக்கரை எழுப்பி…” சுந்தரராமன் எங்கள் வீட்டுத் திண்ணைப் பக்கம் புகையிலை போட்டபடி சக பிணம் தூக்கிகளிடம் சொல்லி உரக்கச் சிரித்தது அந்த ராத்திரியில் கலவரமாக மனதில் பதிந்துவிட்டது. அடுத்த நாள் காலை ஈரமாக இருந்த வெற்று வாசல் படியைப் பார்த்து “”பாவம்டா ரகு” என்றான் குண்டுராஜூ.\nரகு போன அடுத்த இரண்டு வருடங்களில் அந்த வீட்டிலிருந்து இன்னும் சிலர் இறுதிப் பயணமானார்கள். வீடு கிட்டத்தட்டக் காலியாகி, அலமேலுவும், விமலியும் மட்டும் அரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில் வளைய வந்து கொண்டிருந்தார்கள். விமலி சூட்டிகையான பெண். ஆனாலும் திடீர் திடீரென்று அழ ஆரம்பித்துவிடுவாள். கோணல் கழுத்தம்மா இருமிக்கொண்டே அவளைச் சமாதானப்படுத்துவாள்.\nஅதற்கும் அடுத்த வருடம் பொங்கலுக்கு அடுத்த நாள் ராத்திரி விமலி அழுத சத்தம் அந்த வீட்டிலிருந்து கேட்டது. கோணல் கழுத்து அலமேலு செத்துப் போனதாகத் தெரிந்தது. திரும்பவும் பாங்கு சுந்தரராமன் சிரிப்பு. பெட்ரோமாக்ஸ் வெளிச்சம், பாடை முடைவது, இன்னும் கொஞ்சம் அழுகை, தூக்கிப் போகிறவர்கள் குரல், இனம் புரியாத சோகம். காலையில் அந்த வீட்டுத் திண்ணையை அலம்ப யாரும் இல்லை.\nவிமலியை யாரோ பம்பாய் கூட்டிப் போனார்கள். “”அவ அப்பனை வளைச்சுப்போட்ட படுபாவி இந்தக் குழந்தையை வேலைக்காரியா வச்சுக்காம சொந்தப் பொண்ணா வளர்க்கணுமே, அம்புலப்புழை கிருஷ்ணா”, பாட்டி மனமுருகப் பிரார்த்தித்தாள்.\nஎத்தனையோ வருடம் கழித்து ராத்திரியில் தாமதமாக தில்லியிலிருந்து பம்பாய் புறப்பட்ட விமானத்தில் “விமலி ரங்னேகர்’ என்ற பெயர் அட்டை குத்திய ஏர்ஹோஸ்டûஸப் பார்த்தேன். பூனைக் கண்ணி. “”பூல் கயீரே” (மறந்து போச்சு) என்று யாரிடமோ சொல்லிக் கொண்டிருந்தாள். அவள் விமலியாக இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். விமலி என்றால் கட்டாயம் ஊரை மறந்திருப்பாள். மறப்பதில்தான் அவளுக்கு மகிழ்ச்சி. நினைப்பதில் எனக்கு இருப்பதுபோல.\nஞாபகம் வருதே…: நெ.40, ரெட்டைத் தெரு\n“என்னப்பனே, என் அய்யனே, பார்வதியாளின் பாலகனே, பன்னிருகை வேலவனே’ என்று உரத்த குரலில் பெங்களூர் ரமணியம்மாள் பாடும் இசைத்தட்டு எங்கேயாவது ஒலிக்கக் கேட்டால் இப்போதும் முதுகுத் தண்டில் ஒரு நடுக்கம் ஏற்படும். கூடவே கத்திரி வெய்யில் காய்கிற ஒரு மத்தியானப் பொழுது மனதில் விரியும். வீங்கின கன்னமும், அவமானமும், அடக்க முடியாத அழுகையுமாகப் பகல் சாப்பாட்டுக்கு அதோ, வீட்டுக்கு நடந்து கொண்டிருக்கிற பள்ளிக்கூடப் பையன் நான்தான்.\nபுது வாத்தியார். ராஜமன்னார்சாமி என்று போலீஸ் இன்ஸ்பெக்டர் போல் பெயர். உயரமும், பெரிய மீசையும், சிவந்த கண்ணைக் கடந்து வழியும் சிடுசிடுப்பும். அடி வயிற்றிலிருந்து வருகிறது போன்ற சத்தமுமாக அவர் போலீஸ்காரர்போல்தான் ��ருந்தார். வகுப்புப் படியேறி உள்ளே வந்தவர் இரண்டாம் பெஞ்சில் நேரே எனக்கு முன்னால் வந்து நின்றார். மரியாதைக்காக நான் எழுந்திருக்க முயற்சி செய்வதற்குள் என் கன்னத்தில் இடி போல் அவர் கை இறங்கிய சத்தம் கிளாûஸக் கடந்து சாத்தப்பன் ஊருணிக்கரையில் எதிரொலித்திருக்கும்.\n” பட்டன் போடுடா, திருட்டு ராஸ்கல்’ அடிக்கு மேல் அடுத்த அவமானமாக ஒரு வசவு. திருட்டு ராஸ்கல் நான்.\nதிங்கள் கிழமை என்பதால் காலையில் அவசரமாகச் சீருடையை எடுத்து மாட்டிக் கொண்ட போது , வெள்ளைச் சட்டையில் கழுத்துக்குப் பக்கத்துப் பொத்தான் உதிர்ந்து போயிருந்தது. காலை நேர அவசரத்தில் யாரிடம் ஊசியில் நூல் கோர்த்து, விபூதிச் சம்படத்துக்குள் வெள்ளை பட்டனைத் தேடி எடுத்து (வீட்டில் ஏனோ அங்கேதான் பொத்தான், ஊசி போன்ற சமாச்சாரங்களைச் சேமித்து வைப்பார்கள்) தைத்துக் கொடுக்கும்படி கெஞ்ச முடியும் பாட்டியம்மா சரியென்று அதுவரை ருத்ராட்சத்தை உருட்டிய ஸ்கோரை “சம்போ அம்பத்துரெண்டு’ என்று உரக்கச் சொல்லிக் கொண்டு உதவிக்கு வருவாள். அவளுக்கு ஊசியில் நூல் கோர்க்க ஒத்தாசை செய்து தைத்து முடிப்பதற்குள் சாயந்தரமாகிப் பள்ளிக்கூடம் முடிந்துவிடும். பாதியில் நிறுத்திய அவளுடைய “சம்போ’ ஸ்கோர் ஆயிரத்தெட்டைத் தொட அரைவாசி தூரம் பின் தங்கி இன்னும் ஐந்நூற்று இரண்டிலேயே நிற்கும். முடிக்காமல் சாப்பிட மாட்டாள் அவள்.\nசேஃப்டி பின் குத்திப் போகலாம் என்றால் அம்மா வேண்டும். அவள் கழுத்துச் சங்கிலியில் கோர்த்து வைத்து, தேவையானால் எடுத்துக் கொடுத்து அடுத்த நாள் ஞாபகமாகத் திரும்பப் பெறும் வஸ்து அது. பள்ளிக்கூடம் கிளம்பும் நேரத்தில் அம்மா பூஜையில் மும்முரமாக இருந்ததால் அதுவும் முடியாமல் போனது. எல்லாம் சேர்ந்து பகல் பன்னிரண்டு மணி சுமாருக்கு எனக்கு வாழ்க்கையிலேயே முதல் முறையாகத் திருட்டு ராஸ்கல் பட்டத்தை போலீஸ்கார வாத்தியாரிடம் வாங்கிக் கொடுத்ததோடு மட்டுமில்லாமல் கன்னத்தையும் வீங்க வைத்துவிட்டது. அல்பமான பொத்தான் அது.\n“சினிமாவுக்குப் போனா, உலகமே மறந்துடுமாடா நாயே’. ராஜமன்னார்சாமி கர்ஜித்த போது கண் இருண்டு வந்தது. இதெல்லாம் கனவு. இதோ முடிந்து எழுந்து பாயைச் சுருட்டி வைத்துவிட்டுப் பல் தேய்க்கப் போக வேண்டியதுதான் என்று மனம் சமாதானம் சொன்னது. ஆ��ால் அது கனவில்லை என்பது முதுகை வளைத்து அடித்த அடியாக விழுந்தது. வகுப்பில் கிட்டத்தட்ட முதல் அல்லது இரண்டாம் இடத்தில் இருக்கப்பட்ட ஒரு சாதுப் பையனை கூடப் படிக்கிறவர்கள் வில்லனைப் போல் பார்க்க ஆரம்பிப்பதைவிடப் பெரிய தண்டனை வேறே இல்லைதான்.\n“”இந்த ஸ்கவுண்ட்ரல் நேத்துக்கு சாயந்திரம் சாத்தப்பன் ஊருணிக் கரை மேட்டிலே ஒரு தடியனோடு சைக்கிள் கேரியர்லே உட்கார்ந்து டென்ட் கொட்டகைக்குப் போய்ட்டு இருக்கான். நான் எதிர்த்தாப்பலே வரதை பாக்கறான் ராஸ்கல். இறங்கி மரியாதையோட சல்யூட் அடிச்சு குட் ஈவினிங் சார்னு சொல்லணும்னு தெரியலை. கால்மேல் கால் போட்டுக்கிட்டு துரை மாதிரிப் பார்த்துட்டுப் போறான். ரவுடிப்பயல்”\nஆக, அதுதான் குற்றப்பத்திரிகை. முந்தின நாள் சாயந்திரம் குண்டுராஜாவோடு டென்ட் கொட்டகையில் சினிமா பார்க்கப் போன போது இவர் எதிர்ப்பட்டது உண்மைதான். ஓடுகிற சைக்கிளில் இருந்து குதிக்கப் பயமாக இருந்ததால் உட்கார்ந்தபடியே கடந்து போனதும் உண்மைதான். அத்தனை பெரிய குற்றமா அது\nபைக்கட்டைத் தோளில் மாட்டியபடி வீட்டுக்கு நடந்தபோது உலகமே விலகிப்போய் என்னை வேடிக்கை பார்க்கிறதாகப் பிரமை. காது மடலிலிருந்து கால்வரை உஷ்ணம் பரவித் தகிக்க ஆரம்பித்தது. திருட்டு ராஸ்கல், நாய், புழுத்த நாய், ரவுடி, அர்த்தம் புரியாத ஸ்கவுன்ட்ரல். இதுக்கு அப்புறம் என்ன வாழ்க்கை மிச்சம் இருக்கிறது\nபுதிதாகப் போட்ட தார் வெய்யிலில் உருகி அங்கங்கே திட்டுத் திட்டாகக் கசிந்திருந்த சந்தைக் கடை வீதி. யார் வீட்டிலோ கல்யாணமோ, பூப்புனித நீராட்டுவிழாவோ கோலாகலமாக நடக்கிறது. “மொய் எழுதியவர்கள் சாப்பிட்டுப் போகவும்’ என்று ஒலி பெருக்கியில் அறிவிப்பு. தொடர்ந்து பெங்களூர் ரமணியம்மால் இசைத்தட்டில், “என்னப்பனே..என் ஐயனே’ என்று குஷியாகத் தொடங்க, எனக்குத் திரும்ப அழுகை உச்சத்துக்கு வந்தது. “ஸ்கவுன்ட்ரல் என்றால் என்ன\nஅப்போது காய்ச்சலில் விழுந்தவன்தான். பத்துநாள் பள்ளிக்கூடம் போகமுடியவில்லை. டாக்டர் சர்டிபிக்கேட்டேடும், மனசு முழுக்க நடுக்கத்தோடும் பள்ளிக்கூடம் திரும்பியபோது, அங்கே ஒரு பெரிய ஸ்டிரைக் தொடங்கியிருந்தது. காந்திவீதி சப்பாத்தி ஸ்டால் கைலாசம் மாஸ்டர் மகன் மனோகரனை, பள்ளி நூலகத்துக்கு முன்னால் செம்மண்ணும் சரளைக் கல்லும் பரவிய பாட்மின்டன் பந்து விளையாட்டு மைதானம் முழுக்கத் துரத்தித் துரத்தி அடித்திருக்கிறார், ராஜமன்னார்சாமி. வகுப்பு நடக்கும் போது அவனைக் குடிக்கத் தண்ணீர் கொண்டு வரச் சொன்னாராம். வலது கையில் இல்லாமல் இடது கையில் தம்ளரைப் பிடித்துச் சிந்தியபடி எடுத்து வந்ததாகக் குற்றச்சாட்டு. ஒரு சின்னப் பையனை வயிற்றில் மிதித்து, தலைமுடியைப் பற்றி இழுத்துச் சுவரில் மோதி, இரண்டு கன்னத்திலும் ஒரே நேரத்தில் பொறிபறக்க அறைந்து, புரட்டிப் புரட்டி அடித்து – சாடிஸ்ட் என்ற வார்த்தைக்கு ராஜமன்னார்சாமி வாத்தியார் என்று இன்றைக்கும் அர்த்தம் எனக்கு.\nஸ்கூல் ஆடிட்டோரியம் பக்கம் நிறுத்தியிருந்த மன்னார்சாமியின் சைக்கிளைச் சின்னாபின்னமாக்கினார்கள் மாணவர்கள். வேலிகாத்தான் செடி முள்ளால் டயர் பங்சர் ஆக்கப்பட்டது. இருப்பதிலேயே பெரிய முள்ளை குண்டுராஜுவுக்குக் காட்டியது நான்தான். ஊரில் ஒரு சுவர் விடாமல், “தேளுக்குக் கொடுக்கில் விஷம்’ என்று தொடங்கி அவரைத் திட்டும் கரிக்கட்டி வாசகங்கள் எழுதப்பட்டன. ஷாஜஹானின் அத்தா அசன் ராவுத்தர், வக்கீல் வெங்கடேசன், பாங்க் மேனேஜர் போன்ற ஊர்ப் பிரமுகர்களின் கோஷ்டி பள்ளிக்கூடத்துக்குப் போய் பயங்கரவாதி வாத்தியார்கள் பிள்ளைகளின் கல்வி, மனநல வளர்ச்சிக்குத் தடையாக இருப்பதைப் பற்றி ஹெட்மாஸ்டரிடம் விவாதிக்க, அடுத்த மாசம் ராஜமன்னார்சாமி அம்பேல்.\n“”வீட்டில் கொள்ளையடிக்க வந்தவனைச் சுட்டுக் கொன்ற ஓய்வுபெற்ற போலீஸ் சூப்பிரிண்டென்ட்” என்று சமீபத்தில் பத்திரிகையில் ஒரு புகைப்படம் பார்த்தேன். ராஜமன்னார்சாமி ஜாடையில் இருந்த அவர் சுட்டுக் கொன்றது நிஜமாகவே கொள்ளைக்காரனையா என்று தெரியாது.\nஞாபகம் வருதே…: நெ. 40, ரெட்டைத் தெரு\nகாத்திருக்க வேண்டும். வீட்டுப் பெரியவர்கள் சினிமா நோட்டீசை ஆழமாக அலசி ஆராய்ந்து கொண்டிருப்பார்கள். ஐந்து நிமிடம் முன்னால் தான் ஜெயராம் தியேட்டர் விளம்பர வண்டிக்குப் பின்னால் ஓடி கெஞ்சிக் கேட்டு வாங்கியது. சினிமா பார்க்கப் போவதற்கான அனுமதி கிட்டுவது இந்த நோட்டீஸ் சமர்ப்பிக்கப்படுவதில்தான் ஆரம்பமாகும். சில சினிமாப் படங்களின் பெயர்களைப் பார்த்ததுமே, வீட்டு சென்சார் கமிட்டி அனுமதியளிக்க மறுத்துவிடும். “காதலிக்க நேரமில்லை’ நோட்டீசைக் கையிலேயே வாங்க மாட்டேன் என்று சொல்லிவிட்டாள் அம்மா. முருகன் மேல் பாட்டு, பாரதி பாட்டு என்று சீர்காழி கோவிந்தராஜன் பாடிய எத்தனையோ கானங்கள் திருச்சி வானொலி மூலம் வீட்டுக்குள் சர்வ சுதந்திரமாக நுழையும்போது, “காதலிக்க நேரமில்லை’ என்று குஷியாகப் பாடியபடி அவர் உள்ளே வரத் தடை விதிக்கப்பட்டது.\nபொதுவாக பீம்சிங் எடுத்த “பா’ வரிசைப் படங்கள் உடனடியாக ஏற்றுக்கொள்ளப்படுவதோடு, தியேட்டருக்குப் போவதற்கான நாள் குறிப்பதும் தொடங்கும். ” நான் வீட்டுக்கு வெளியே இருப்பேன்’. “நிக்கற நேரம்; திடீர்னு வந்து தொலையும்’ என்று அம்மா, அத்தை, சித்தி வகையறாக்கள் சங்கேத பாஷையில் பேசித் தீர்மானிக்கும் நாள் வரை சினிமாவை கொட்டகைக்காரர்கள் மாற்றாமல் இருக்க வேண்டும். இது தவிர, பள்ளிக்கூடத்தில் பரீட்சையை ஒட்டி வரும் எல்லாப் படங்களும் பாரபட்சமில்லாமல் நிராகரிக்கப்படும். போக முடிவெடுத்த தினத்தில் பத்து நிமிடம் சேர்ந்தாற்போல் நாலு தூற்றல் போட்டாலும் மறு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதும் உண்டு. தியேட்டருக்குள் குடை பிடித்தபடி படம் பார்க்கவேண்டிய அவசியம் இல்லை என்று எடுத்துச் சொன்னாலும், பத்து வயசுப் பையன் சொல்வது யார் காதிலும் ஏறாது. இதுதவிர, வாரநாள் பொதுவாக சினிமா பார்க்க விலக்கு என்பதால் சனி அல்லது ஞாயிற்றுக் கிழமைகள் சிலாக்கியமானவை.\nஎல்லாம் சரியாக இருந்து ஒன்பது கிரகமும் எதிர்பார்த்தபடி சஞ்சரித்தால், சாயந்திரம் சரியாக ஐந்து மணிக்கு உப்புமா கிண்டி முடித்து (ராத்திரி வந்து சாப்பிட), சீரக வென்னீர், ரஸ்க், பொரி, கடலை உருண்டை இத்யாதிகளோடு தியேட்டருக்குப் படையெடுப்பு நிகழும். தியேட்டரில் முதல் இருபது வரிசை பின்னால் சாய வசதி இல்லாத மொட்டை பெஞ்ச். அதற்கு முப்பத்தைந்து காசு டிக்கெட். அடுத்து இருபது வரிசை சாய்மானம் உள்ள பெஞ்ச். அறுபத்தைந்து பைசா டிக்கெட். அப்புறம் இரண்டு வரிசை மர நாற்காலி. ஒரு ரூபாய்க்கு அங்கே தொடர்ந்து மூட்டைப்பூச்சி கடிக்கிற வசதி இருப்பதால் தூங்காமல் பரபரப்பாகப் படம் பார்க்கலாம். நடுத்தரக் குடும்பம் என்பதால், அறுபத்தைந்து பைசா பெஞ்ச் தான் தேர்ந்தெடுக்கப்படுவது வாடிக்கை.\nநான் மன்றாட வேண்டிய அவசியம் இல்லாமல், பாட்டியம்மா தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி அதிரடியாகத் தேர்ந்தெடுக்கும் படங்களும் உண்டு. டி.எம்.எஸ். பாடி நடித்த “அருணகிரிநாதர்’, “பட்டினத்தார்’ மாதிரி. அருணகிரிநாதர் முதல் சீனில் டி.எம்.எஸ். “ஆட வேண்டும் மயிலே’ பாடும்போது பின்னாலேயே அவரைப் பிடித்து இழுத்துக் கொண்டு நிற்கும் ஒல்லியான நபரை அத்தை காட்டி, “”யார்னு தெரியுதா கலைவாணர் பிள்ளையாக்கும்” என்றாள். பாட்டி அப்புறம் என்.எஸ்.கே. கோலப்பன் வரும் சீனில் எல்லாம் சிரித்து, வாய் சுளுக்குகிற சந்தத்தில் டி.எம்.எஸ். “முத்தைத் தருபத்தித்திரு’ என்று இடைவேளைக்குப் பிறகு திருப்புகழ் பாடும்போது தூங்கிவிட்டாள்.\nஅம்பலப்புழையிலிருந்து அத்தை வந்தபோது கே.ஆர். விஜயா அறிமுகமான “கற்பகம்’ ஓடிக்கொண்டிருந்தது. “அத்தைமடி மெத்தையடி’ என்று பாடியபடி பேபி ஷகீலாவைக் கொஞ்சிக்கொண்டிருந்த கே.ஆர். விஜயாவைப் பார்த்து “ஆனாலும் ரொம்பப் பூஞ்சையான தேகவாகு இந்தப் பொண்ணுக்கு. புதுசா நடிக்க வந்தா, சாப்பாடெல்லாம் சரியாப் போடறதில்லே போலேயிருக்கு’ என்று பாட்டி விசனப்பட்டாள். அதே படத்தில் “பக்கத்து வீட்டுப் பருவ மச்சான்’ என்று பாடியாடியபடி (“”யேது கண்றாவி. இப்படியும் பாட்டா”) சாவித்திரி வந்தபோது, “பூசினாற்போல’ சாவித்திரி இருப்பதற்கு, அவர் சினிமாவில் நீண்டநாளாக இருப்பதே காரணம் என்பது பாட்டியம்மாவின் வாதம். விஜயா பிற்காலத்தில் கனமான கதாபாத்திரமானதைப் பார்க்க அவளுக்கு வாய்க்கவில்லை. சாவித்திரி மெலிந்து நலிந்துபோன சோகமும் அவள் அறியாதது.\nவீட்டுக் காவலோடு இப்படிச் சினிமா பார்க்கிற நிலை மாறியது அதற்கு இரண்டு மூன்று வருடம் கழித்துத்தான். சந்தைக் கடைக்குப் போகிறது போல், பெரிய பையன்களோடு சேர்ந்து போக அனுமதி கிடைத்தது. மொட்டை பெஞ்ச் டிக்கெட்தான் எல்லோருக்கும். எம்.ஜி.ஆர் படம் என்றால் தங்கப்பா மரக்கடை சண்முகத்தோடு போவது வாடிக்கை. “”புத்தன் ஏசு காந்தி பிறந்தது பூமியில் எதற்காக, தோழா” என்று மழையில் நனைந்தபடி எம்.ஜி.ஆர் பாடிக்கொண்டு வரும்போது கூடவே பரிதாபமாக நடந்து வரும் கூட்டத்தில் ஒவ்வொரு துணை நடிகர் பெயரையும் (ஆட்டுக்குட்டி தவிர) அவனால் சொல்ல முடியும். “எங்க வீட்டுப் பிள்ளை’யில் “நான் ஆணையிட்டால்’ பாடுகிறபோது, எந்த அடியில், எந்தப் படியில் எம்.ஜி.ஆர் எப்படித் திரும்பி நின்று சவுக்கைச் சுழற்றுவார் என்பதைப் பதி���ாறாம் வாய்ப்பாடு போல ஒப்பிப்பான் அவன்.\nசிவாஜியின் “கப்பலோட்டிய தமிழன்’ வந்தபோது பள்ளிக்கூடத்திலேயே காசு வசூலித்து ஒரு சனிக்கிழமை மதியம் கூட்டிப் போனார்கள். படத்தைப் பார்த்துவிட்டு “”நான் பார்த்த திரைப்படம்” என்று வீட்டுப்பாடமாகக் கட்டுரை எழுதி எடுத்துவரச் சொல்லி உத்தரவு போடப்பட்டதால், அந்த அற்புதமான படத்தை பாடப் புத்தகத்தைப் படிக்கிற ஜாக்கிரதையோடு பார்க்க வேண்டிப் போனது. வீட்டுப் பாடமாக எழுதி எடுத்துப் போனது என்னமோ “சம்பூர்ண ராமாயணம்’ பற்றிய கட்டுரைதான். ஏழெட்டு வருடம் முன்னால் இதேபடி உத்தரவு கிடைத்த யாரோ எழுதி, அடுத்தடுத்து வரும் இளைய தலைமுறைக்குப் புத்தம் புதிய காப்பியாகக் கைமாறிக் கொண்டிருந்தது அது.\nஅபூர்வமாக ஒரு இந்திப் படம்- ராஜ்கபூர் நடித்த “அரவுண்ட் த ஓர்ல்ட்’ ஊர்க் கொட்டகைக்கு வந்து சேர்ந்தது. “”உலகம் பூராக் காட்டறாங்க” என்று குண்டுராஜூ வீடுவீடாக சிபாரிசு செய்து கூட்டம் சேர்த்து படம் பார்க்கப் போனோம். இந்தியன் நியூஸ்ரீலில் புல்லாங்குழல் சோகமாக ஒலிக்க “பீகாரில் பஞ்சம்’, “ஒரிசாவில் வெள்ளம்’. அதுமுடிந்து, மெட்ரோ நியூஸ் ரீலில் சிங்கம் கர்ஜித்து, எலிசபெத் மகாராணி ஆஸ்திரேலியா பயணம். நாலு மாதம் முன்னால் பார்த்தபோதும் அவர் ஆஸ்திரேலியா போய்க் கொண்டிருந்தார். அப்புறம் ராஜ்கபூர் படம் ஆரம்பமானது. உலகத்தைச் சுற்றிப் பார்ப்பதைவிட கப்பலுக்குள் சுற்றிச் சுற்றி வந்து சாதனாவைப் பாட்டுப் பாடிக் காதலிப்பதில்தான் ராஜ்கபூர் ஆர்வமாக இருந்தார். ரொம்ப சிக்கனமாக உடுத்திய இரண்டு பெண்கள் ஹவாய் கடற்கரையில் காற்று வாங்கியபடி படுத்திருக்க, அந்த ரீலை மட்டும் திரும்பப் போடச் சொல்லி ஏகப்பட்ட கைகள் உயர்ந்தன.\nபடஇடைவேளையில் முதல் தடவையாக “டிரயிலர்’ என்ற ஐந்து நிமிட குட்டிச் சினிமா. இதுவும் இந்திப் படத்துக்காகத்தான். இண்டெர்வெல் நேரத்தில் “காது வளர்த்து, ஒட்ட வைக்க நுட வைத்தியசாலை’ கலர் ஸ்லைட் தான் வழக்கமாகப் போடப்படும். டிரயிலருக்கான கூச்சல் எழவே, காது வளர்த்து பாம்படம் போட வசதி செய்கிற விளம்பரம் போய், யாஹூ என்று டிரயிலரில் அவசரமாக ஷம்மி கபூர் தாவிக் குதித்தார்.\nஅதென்னமோ, அப்பாவுக்கும் சினிமாவுக்கும் ஏழாம் பொருத்தம். அவர் ஊருக்கு வரும்போதெல்லாம் பூலோக ரம்பை தான் ஓடிக்கொண்டிருக்கும். ஜெயராம் தியேட்டர்காரர்கள் சொந்தத்தில் தேசல் பிரிண்ட் வாங்கி அவ்வப்போது இரண்டு சினிமாவுக்கு நடுவே இட்டு நிரப்ப உபயோகமானது அது. “நாலு வருஷமா பூலோக ரம்பை ஓடறது நம்ம ஊர்லே தாண்டா. ஹரிதாஸ் கூட மதுரை சிந்தாமணியிலே ஒரு வருஷம்தான் ஓடினது” என்றார் அப்பா.\nஞாபகம் வருதே…: நெ.40, ரெட்டைத் தெரு\n“ரோஜா மலரே ராஜகுமாரி, ஆசைக் கிளியே அழகிய ராணி’, நடு மத்தியானத்திலோ, ராத்திரியிலோ இந்தக் குரல் கேட்டால், “144 தடையுத்தரவு’ என்று தெரிந்துபோகும்.\nஎன்னைப் பள்ளிக்கூடத்தில் போட்டபோது வெளியான பாட்டு இது என்று அம்மா சொல்லியிருக்கிறாள். ரோஜா மலர்களும், ராஜா மகள், ராஜகுமாரிகளும் இசைத்தட்டாகச் சுழன்ற காலம் முடிந்திருந்தாலும், தட்சிணா சவுண்ட் சர்வீஸில் புது ரிக்கார்ட் வாங்குவது வழக்கமில்லை. கடையின் பெயரைச் சரியாகச் சொன்னால் -தட்சிணா ஜூவல்லர்ஸ் அண்ட் சவுண்ட் சர்வீஸ். பெயரில் முதல் பாதியான நகைக்கடை தட்சிணா ஆச்சாரியார் வீட்டு வாசல் திண்ணையில் ஒரு சின்ன கண்ணாடி ஷெல்ப். கண்ணாத்தாள் கோயிலுக்கு நேர்த்திக் கடனாகச் செலுத்த வெள்ளியில் செய்த சிறு “கண்மலர்’கள், பெண்கள் கால்விரலில் மாட்டுகிற மிஞ்சி, வெள்ளிக் கொலுசு, சின்னப் பெண் குழந்தைகளுக்கு உடுப்பும் நகையுமான அரசிலை என்று அடுக்கியிருந்த அந்த நகைக்கடைக்கு எப்போதாவது யாராவது வியாபாரம் செய்ய வருவதுண்டு. நகை ஷெல்ப் பக்கத்தில் இரண்டு கூம்பு ஒலிபெருக்கி கவிழ்த்து வைத்திருக்கும். மேலே அடைசலாக வயர்ச் சுருளும் பிடுங்கிப் போட்ட மைக்கும் சுவருக்கு அடுத்து உட்கார்ந்திருக்கும். “ரோஜா மலரே ராஜகுமாரி’ மற்றும் சில பழமையான இசைத்தட்டுகள் திண்ணையைக் கடந்து தட்சிணா ஆச்சாரியார் வீட்டு ஹாலில் மேஜை மேல் தூசிக்கு நடுவே போலீஸ்காரர் வரவுக்காகக் காத்திருக்கும்.\nரொம்பவே அமைதியான ஊர் எங்களுடையது என்றாலும் பக்கத்தில் எங்கேயாவது திருவிழா நேரத்தில் சண்டை, வயல் தகராறு, கோஷ்டி மோதல் என்று அவ்வப்போது நிலைமை உருவாகும்போது, உடையார் ஊருணி போலீஸ் ஸ்டேஷனில் ஊர் அமைதியைப் பாதுகாக்க முடிவெடுக்கப்படும். அதன்படி, காரியரில் சணல் கயிற்றால் லாட்டிக் கம்பை வைத்துக் கட்டிய பழைய ஹெர்குலிஸ் சைக்கிளில் ஒரு போலீஸ்காரர் வேகுவேகுவென்று ரெட்டைத் தெரு தட்சிணா சவுண்ட் சர்வீஸ் வாசலில் வந்து இறங்குவார். ஊரில் வேறு எத்தனையோ சவுண்ட் சர்வீஸ் இருந்தாலும் இந்த விஷயமாக ஏதாவது சர்க்கார் உத்தரவுப்படி இது இருக்கக்கூடும். காந்தி வீதி மாயழகு டீ ஸ்டாலில் ஆச்சாரியாரின் அசிஸ்டெண்ட் ராசப்பன் வாங்கி வந்த டீயைக் குடித்தபடி கான்ஸ்டபிள் காத்திருக்க, சவுண்ட் சர்வீஸ் மைக்குக்கு உயிர் வந்து உய்ங்ங்ங்க் என்று நாலைந்து விசிலடிக்கும். பிறகு பி.பி. சீனிவாஸ் ராஜகுமாரிக்கு அழைப்பு விடுப்பார். போலீஸ்காரர் சைக்கிளில் ஏறித் திரும்பப் போகும்போது பாட்டு முடிந்துபோய், ராசப்பன் தொண்டையைக் கனைத்துக் கொண்டு படிக்க ஆரம்பித்திருப்பான் -“”இதனால் அறிவிப்பது என்னவென்றால் ஊரில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஐந்து நபர்களுக்கு மேற்பட்டவர்கள் கூட்டமாக நிற்பதும், பேசுவதும், நடப்பதும் சட்டப்படி குற்றமாகும். மக்கள் அமைதி காக்கும்படி வேண்டப்படுகிறார்கள்”. பத்து நிமிடம் கழித்து, ஒரு குதிரை வண்டிக்குக் கூம்பு ஒலிபெருக்கி அலங்காரம் செய்து, உள்ளே உட்கார்ந்து ராசப்பன் சர்க்கார் அறிவிப்பையும், ரோஜா மலரே ராஜகுமாரியையும் ஒலிபரப்பியபடி நகர்வலம் வருவான்.\nசமயத்தில், பக்கத்து கிராமத்தில் காதுகுத்து வைபவத்துக்குப் போய்விட்டு தட்சிணா ஆச்சாரியார் போலீஸ் ஸ்டேஷன் பக்கம் பஸ் இறங்கும்போதே வழிமறித்து 144 தடையுத்தரவு காகிதத்தைக் கொடுப்பதுண்டு. அப்போது அவர் வேகவேகமாக தேசத் தொண்டு செய்யும் முனைப்போடு தன் வீட்டுக்கடைக்கு நடந்து வருவார். திடீரென்று தன் இடது தோள் வலதை விட அரை அடி தாழ்ந்து போயிருப்பதாகத் தோன்ற சட்டென்று அதை உயர்த்தி விட்டுக் கொள்வார். நாலடி நடப்பதற்கு ஒருமுறை இப்படித் தோள் உயரும். “”ஆச்சாரியார் ஆர்மியிலே இருந்தா, தோள்லே பிடிச்ச துப்பாக்கி நிமிசத்துக்கு ரெண்டு பேரைத் தன்பாட்டிலே சுட்டுத் தள்ளியிருக்கும், அதுவும் நம்ம ஆளாயிருக்கும்’ என்பான் மாயழகு. பழைய பட்டாளக்காரன் அவன்.”\nரெட்டைத் தெரு தட்சிணா சவுண்ட் சர்வீஸ் பெரும்பாலும் சர்க்கார் காரியத்துக்காகப் பயன்படுத்தப்பட்டதென்றால், காந்தி வீதி, நேரு வீதி, சவுண்ட் சர்வீஸ்கள் ஏனைய தனியார், பொது நிகழ்ச்சிகளுக்காக ஒலிபெருக்கி சேவை வழங்கின. புதிய பொரட்டா ஸ்டால் திறப்பு, ஜவுளிக்கடை ஆரம்பம் போன்ற நிகழ்ச்சிகள் சர்வமத பிரார்த்தனை கீதங்களோடு தொடங்குவது வழக்கம். விடிகாலையிலேயே சீர்காழி, “வினாயகனே, வினை தீர்ப்பவனே’ என்று வேகவேகமாகப் பாடி முடிப்பார். பிறகு கனகம்பீரமாக “இறைவனிடம் கையேந்துங்கள்’ என்று நாகூர் ஹனீபா. இன்று தொடங்கப்பெறும் புதிய நிறுவனத்தின் பெருமைகள் குறித்து சவுண்ட் சர்வீஸ்காரரின் சிறப்புச் சொற்பொழிவு முடிந்து அவருடைய சொத்தான பத்துப் பாட்டும் திரும்பத் திரும்ப நாள் முழுக்க ஒலிபரப்பாகி ஊரை இரைச்சலிலும் மகிழ்ச்சியிலும் ஆழ்த்தும், நடுநடுவே கடை விளம்பரத்தோடு இலங்கை வானொலி ஸ்டைலில் நேரமும் சொல்லப்படும்.\nசினிமாப் பாட்டுகளின் உலகம் தனியானது. சவுண்ட் சர்வீஸ் உலகமும்தான். செல்வம் சவுண்ட் சர்வீஸ்காரருக்கு “கட்டித் தங்கம் வெட்டியெடுத்து’ பாட்டில் அப்படி ஒரு ஈடுபாடு. ஒலிபெருக்க தேவை இல்லாதபோதுகூட சும்மா கட்டித் தங்கம் வெட்டிக் கொண்டிருப்பார். கணபதி சவுண்ட் சர்வீஸ் சதா “நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்துக் கொண்டிருக்கும். “மாபெரும் சபைகளில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழவேண்டும்’ என்று தனக்குப் பிடித்த இடத்தில் எம்.ஜி.ஆர் படப்பாடலைத் தொடங்குவதில் ராஜா சவுண்ட் சர்வீஸ்காரருக்கத் தனி உற்சாகம். சிவப்பு ஸ்பீக்கர் ஜீவா சவுண்ட் சர்வீசில் எம்.பி. சீனிவாசனின் அபூர்வமான “சின்னச் சின்ன மூக்குத்தி’ அடிக்கடி தட்டுப்படும். மதுமதி இந்திப் படத்தில் சலீல் சவுத்ரியின் “ஆஜாரே பரதேசி’. மற்றும் அவர் இசையமைத்த மலையாள செம்மீனில் “கடலினக்கரெ போனாரே’ போன்ற கானங்களை ஒலிபரப்பி எங்கள் ரசனையை மொழி கடக்க வைத்தது இந்த சவுண்ட் சர்வீஸ்தான்.\nடேப் ராஜமாணிக்கம் குரல் விசேஷமானது. “”உன்னைப்போல் ஒருவர் உண்டோ உழைப்பாலே உயர்ந்தவரே” என்று அவர் பாடினால் அது காங்கிரஸ் கட்சி பொதுக்கூட்டத்துக்கான அழைப்பு. பெருந்தலைவர் காமராஜ் பற்றிய பாட்டு அது. ராஜமாணிக்கம் “கேளுங்கள் தரப்படும், தட்டுங்கள் திறக்கப்படும்’ என்று தொடங்கினால் மேரி அச்சகம் திறப்புவிழா அல்லது திரவியம் ஸ்டூடியோ துவக்கம்.\nஅரண்மனை வாசலில் அரசியல் பொதுக்கூட்டம் என்றால் ராஜமாணிக்கம் பாட்டோடு, ஊர்கிற காரில் இருந்து சரமாரியாக பிட் நோட்டீஸ்கள் ஜன்னல் வழியாக வீசப்படும். “திருக்குறள் முனுசாமி அவர்களின் திரு��்குறள் நகைச்சுவை தேசியச் சொற்பொழிவு கேட்க வருக’ என்று ஒரு நோட்டீஸ் இன்னும் நினைவில் இருக்கிறது. “கல்லக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே’ பாட்டோடு விளம்பர வண்டி போனால், அனேகமாக தீப்பொறி ஆறுமுகம் கூட்டம் அல்லது மலையாளத் தமிழில் கேரளசுந்தரம் பிரசங்கம். கம்யூனிஸ்ட் மீட்டிங் என்றால் டி.எம்.எஸ். ஈஸ்வரி குரலில் “ஒன்று எங்கள் ஜாதியே’ அல்லது சீர்காழியின் “எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும்’ ஒலிக்கும். அறந்தை நாராயணனோ, மூத்த தோழர் எம்.ஆர். வெங்கட்ராமனோ மேடையில் பேசப்போவதில் பாதியை தெருக்கோடியில் நோட்டீஸ் கொடுப்பவர்களே பேசி முடித்துவிடுவார்கள்.\nபாலு சவுண்ட் சர்வீஸ்காரர் எட்டு ரிக்கார்ட் “வாராய் என் தோழி வாராயோ’ வாங்கி வைத்திருந்தும் போதவில்லை என்று குறைப்படுவார். தை பிறந்தால் ஊர் முழுக்கக் கேட்டது எல்.ஆர். ஈஸ்வரி குரல்தான். தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான மணப்பெண்களுக்குப் பிரியமான கல்யாணத் தோழி அவர். தை மாதத்திற்கு முந்திய மார்கழிக்குக் குடிபெயர்ந்து இன்னும் அவர் எல்லா ஊரிலும் அதிகாலையில் கோயில் தோறும் மாரியம்மன் பாட்டாக வலம் வந்து கொண்டிருக்கிறார். எங்கள் ஊர் பாலு சவுண்ட் சர்வீஸ் பற்றி சாவகாசமாக விசாரித்துச் சொல்கிறேன்.\nஞாபகம் வருதே…: நெ.40, ரெட்டைத் தெரு\n“ரோஜா மலரே ராஜகுமாரி, ஆசைக் கிளியே அழகிய ராணி’, நடு மத்தியானத்திலோ, ராத்திரியிலோ இந்தக் குரல் கேட்டால், “144 தடையுத்தரவு’ என்று தெரிந்துபோகும்.\nஎன்னைப் பள்ளிக்கூடத்தில் போட்டபோது வெளியான பாட்டு இது என்று அம்மா சொல்லியிருக்கிறாள். ரோஜா மலர்களும், ராஜா மகள், ராஜகுமாரிகளும் இசைத்தட்டாகச் சுழன்ற காலம் முடிந்திருந்தாலும், தட்சிணா சவுண்ட் சர்வீஸில் புது ரிக்கார்ட் வாங்குவது வழக்கமில்லை. கடையின் பெயரைச் சரியாகச் சொன்னால் -தட்சிணா ஜூவல்லர்ஸ் அண்ட் சவுண்ட் சர்வீஸ். பெயரில் முதல் பாதியான நகைக்கடை தட்சிணா ஆச்சாரியார் வீட்டு வாசல் திண்ணையில் ஒரு சின்ன கண்ணாடி ஷெல்ப். கண்ணாத்தாள் கோயிலுக்கு நேர்த்திக் கடனாகச் செலுத்த வெள்ளியில் செய்த சிறு “கண்மலர்’கள், பெண்கள் கால்விரலில் மாட்டுகிற மிஞ்சி, வெள்ளிக் கொலுசு, சின்னப் பெண் குழந்தைகளுக்கு உடுப்பும் நகையுமான அரசிலை என்று அடுக்கியிருந்த அந்த நகைக்கடைக்கு எப்போதாவது யாராவது வியாப���ரம் செய்ய வருவதுண்டு. நகை ஷெல்ப் பக்கத்தில் இரண்டு கூம்பு ஒலிபெருக்கி கவிழ்த்து வைத்திருக்கும். மேலே அடைசலாக வயர்ச் சுருளும் பிடுங்கிப் போட்ட மைக்கும் சுவருக்கு அடுத்து உட்கார்ந்திருக்கும். “ரோஜா மலரே ராஜகுமாரி’ மற்றும் சில பழமையான இசைத்தட்டுகள் திண்ணையைக் கடந்து தட்சிணா ஆச்சாரியார் வீட்டு ஹாலில் மேஜை மேல் தூசிக்கு நடுவே போலீஸ்காரர் வரவுக்காகக் காத்திருக்கும்.\nரொம்பவே அமைதியான ஊர் எங்களுடையது என்றாலும் பக்கத்தில் எங்கேயாவது திருவிழா நேரத்தில் சண்டை, வயல் தகராறு, கோஷ்டி மோதல் என்று அவ்வப்போது நிலைமை உருவாகும்போது, உடையார் ஊருணி போலீஸ் ஸ்டேஷனில் ஊர் அமைதியைப் பாதுகாக்க முடிவெடுக்கப்படும். அதன்படி, காரியரில் சணல் கயிற்றால் லாட்டிக் கம்பை வைத்துக் கட்டிய பழைய ஹெர்குலிஸ் சைக்கிளில் ஒரு போலீஸ்காரர் வேகுவேகுவென்று ரெட்டைத் தெரு தட்சிணா சவுண்ட் சர்வீஸ் வாசலில் வந்து இறங்குவார். ஊரில் வேறு எத்தனையோ சவுண்ட் சர்வீஸ் இருந்தாலும் இந்த விஷயமாக ஏதாவது சர்க்கார் உத்தரவுப்படி இது இருக்கக்கூடும். காந்தி வீதி மாயழகு டீ ஸ்டாலில் ஆச்சாரியாரின் அசிஸ்டெண்ட் ராசப்பன் வாங்கி வந்த டீயைக் குடித்தபடி கான்ஸ்டபிள் காத்திருக்க, சவுண்ட் சர்வீஸ் மைக்குக்கு உயிர் வந்து உய்ங்ங்ங்க் என்று நாலைந்து விசிலடிக்கும். பிறகு பி.பி. சீனிவாஸ் ராஜகுமாரிக்கு அழைப்பு விடுப்பார். போலீஸ்காரர் சைக்கிளில் ஏறித் திரும்பப் போகும்போது பாட்டு முடிந்துபோய், ராசப்பன் தொண்டையைக் கனைத்துக் கொண்டு படிக்க ஆரம்பித்திருப்பான் -“”இதனால் அறிவிப்பது என்னவென்றால் ஊரில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஐந்து நபர்களுக்கு மேற்பட்டவர்கள் கூட்டமாக நிற்பதும், பேசுவதும், நடப்பதும் சட்டப்படி குற்றமாகும். மக்கள் அமைதி காக்கும்படி வேண்டப்படுகிறார்கள்”. பத்து நிமிடம் கழித்து, ஒரு குதிரை வண்டிக்குக் கூம்பு ஒலிபெருக்கி அலங்காரம் செய்து, உள்ளே உட்கார்ந்து ராசப்பன் சர்க்கார் அறிவிப்பையும், ரோஜா மலரே ராஜகுமாரியையும் ஒலிபரப்பியபடி நகர்வலம் வருவான்.\nசமயத்தில், பக்கத்து கிராமத்தில் காதுகுத்து வைபவத்துக்குப் போய்விட்டு தட்சிணா ஆச்சாரியார் போலீஸ் ஸ்டேஷன் பக்கம் பஸ் இறங்கும்போதே வழிமறித்து 144 தடையுத்தரவு காகிதத்தைக் கொடுப்பதுண்டு. அப்போது அவர் வேகவேகமாக தேசத் தொண்டு செய்யும் முனைப்போடு தன் வீட்டுக்கடைக்கு நடந்து வருவார். திடீரென்று தன் இடது தோள் வலதை விட அரை அடி தாழ்ந்து போயிருப்பதாகத் தோன்ற சட்டென்று அதை உயர்த்தி விட்டுக் கொள்வார். நாலடி நடப்பதற்கு ஒருமுறை இப்படித் தோள் உயரும். “”ஆச்சாரியார் ஆர்மியிலே இருந்தா, தோள்லே பிடிச்ச துப்பாக்கி நிமிசத்துக்கு ரெண்டு பேரைத் தன்பாட்டிலே சுட்டுத் தள்ளியிருக்கும், அதுவும் நம்ம ஆளாயிருக்கும்’ என்பான் மாயழகு. பழைய பட்டாளக்காரன் அவன்.”\nரெட்டைத் தெரு தட்சிணா சவுண்ட் சர்வீஸ் பெரும்பாலும் சர்க்கார் காரியத்துக்காகப் பயன்படுத்தப்பட்டதென்றால், காந்தி வீதி, நேரு வீதி, சவுண்ட் சர்வீஸ்கள் ஏனைய தனியார், பொது நிகழ்ச்சிகளுக்காக ஒலிபெருக்கி சேவை வழங்கின. புதிய பொரட்டா ஸ்டால் திறப்பு, ஜவுளிக்கடை ஆரம்பம் போன்ற நிகழ்ச்சிகள் சர்வமத பிரார்த்தனை கீதங்களோடு தொடங்குவது வழக்கம். விடிகாலையிலேயே சீர்காழி, “வினாயகனே, வினை தீர்ப்பவனே’ என்று வேகவேகமாகப் பாடி முடிப்பார். பிறகு கனகம்பீரமாக “இறைவனிடம் கையேந்துங்கள்’ என்று நாகூர் ஹனீபா. இன்று தொடங்கப்பெறும் புதிய நிறுவனத்தின் பெருமைகள் குறித்து சவுண்ட் சர்வீஸ்காரரின் சிறப்புச் சொற்பொழிவு முடிந்து அவருடைய சொத்தான பத்துப் பாட்டும் திரும்பத் திரும்ப நாள் முழுக்க ஒலிபரப்பாகி ஊரை இரைச்சலிலும் மகிழ்ச்சியிலும் ஆழ்த்தும், நடுநடுவே கடை விளம்பரத்தோடு இலங்கை வானொலி ஸ்டைலில் நேரமும் சொல்லப்படும்.\nசினிமாப் பாட்டுகளின் உலகம் தனியானது. சவுண்ட் சர்வீஸ் உலகமும்தான். செல்வம் சவுண்ட் சர்வீஸ்காரருக்கு “கட்டித் தங்கம் வெட்டியெடுத்து’ பாட்டில் அப்படி ஒரு ஈடுபாடு. ஒலிபெருக்க தேவை இல்லாதபோதுகூட சும்மா கட்டித் தங்கம் வெட்டிக் கொண்டிருப்பார். கணபதி சவுண்ட் சர்வீஸ் சதா “நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்துக் கொண்டிருக்கும். “மாபெரும் சபைகளில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழவேண்டும்’ என்று தனக்குப் பிடித்த இடத்தில் எம்.ஜி.ஆர் படப்பாடலைத் தொடங்குவதில் ராஜா சவுண்ட் சர்வீஸ்காரருக்கத் தனி உற்சாகம். சிவப்பு ஸ்பீக்கர் ஜீவா சவுண்ட் சர்வீசில் எம்.பி. சீனிவாசனின் அபூர்வமான “சின்னச் சின்ன மூக்குத்தி’ அடிக்கடி தட்டுப்படும். மதுமதி இந்திப் படத்தில் சலீல் சவுத்ரியின் “ஆஜாரே பரதேசி’. மற்றும் அவர் இசையமைத்த மலையாள செம்மீனில் “கடலினக்கரெ போனாரே’ போன்ற கானங்களை ஒலிபரப்பி எங்கள் ரசனையை மொழி கடக்க வைத்தது இந்த சவுண்ட் சர்வீஸ்தான்.\nடேப் ராஜமாணிக்கம் குரல் விசேஷமானது. “”உன்னைப்போல் ஒருவர் உண்டோ உழைப்பாலே உயர்ந்தவரே” என்று அவர் பாடினால் அது காங்கிரஸ் கட்சி பொதுக்கூட்டத்துக்கான அழைப்பு. பெருந்தலைவர் காமராஜ் பற்றிய பாட்டு அது. ராஜமாணிக்கம் “கேளுங்கள் தரப்படும், தட்டுங்கள் திறக்கப்படும்’ என்று தொடங்கினால் மேரி அச்சகம் திறப்புவிழா அல்லது திரவியம் ஸ்டூடியோ துவக்கம்.\nஅரண்மனை வாசலில் அரசியல் பொதுக்கூட்டம் என்றால் ராஜமாணிக்கம் பாட்டோடு, ஊர்கிற காரில் இருந்து சரமாரியாக பிட் நோட்டீஸ்கள் ஜன்னல் வழியாக வீசப்படும். “திருக்குறள் முனுசாமி அவர்களின் திருக்குறள் நகைச்சுவை தேசியச் சொற்பொழிவு கேட்க வருக’ என்று ஒரு நோட்டீஸ் இன்னும் நினைவில் இருக்கிறது. “கல்லக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே’ பாட்டோடு விளம்பர வண்டி போனால், அனேகமாக தீப்பொறி ஆறுமுகம் கூட்டம் அல்லது மலையாளத் தமிழில் கேரளசுந்தரம் பிரசங்கம். கம்யூனிஸ்ட் மீட்டிங் என்றால் டி.எம்.எஸ். ஈஸ்வரி குரலில் “ஒன்று எங்கள் ஜாதியே’ அல்லது சீர்காழியின் “எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும்’ ஒலிக்கும். அறந்தை நாராயணனோ, மூத்த தோழர் எம்.ஆர். வெங்கட்ராமனோ மேடையில் பேசப்போவதில் பாதியை தெருக்கோடியில் நோட்டீஸ் கொடுப்பவர்களே பேசி முடித்துவிடுவார்கள்.\nபாலு சவுண்ட் சர்வீஸ்காரர் எட்டு ரிக்கார்ட் “வாராய் என் தோழி வாராயோ’ வாங்கி வைத்திருந்தும் போதவில்லை என்று குறைப்படுவார். தை பிறந்தால் ஊர் முழுக்கக் கேட்டது எல்.ஆர். ஈஸ்வரி குரல்தான். தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான மணப்பெண்களுக்குப் பிரியமான கல்யாணத் தோழி அவர். தை மாதத்திற்கு முந்திய மார்கழிக்குக் குடிபெயர்ந்து இன்னும் அவர் எல்லா ஊரிலும் அதிகாலையில் கோயில் தோறும் மாரியம்மன் பாட்டாக வலம் வந்து கொண்டிருக்கிறார். எங்கள் ஊர் பாலு சவுண்ட் சர்வீஸ் பற்றி சாவகாசமாக விசாரித்துச் சொல்கிறேன்.\nஞாபகம் வருதே…: நெ.40, ரெட்டை தெரு\nநவராத்திரி முழுக்கப் பெண்கள் சம்பந்தப்பட்ட விஷயம் என்று யாராவது சொன��னால், அப்புறம் பேச என்னிடம் வேறே எதுவும் இல்லை என்று மூஞ்சியைத் திருப்பிக்கொள்ள வேண்டி வரும். மனதில் இன்னும் பத்து வயதில் இருக்கிற ஒரு சிறுவன் நவராத்திரியை ஆசையோடு திரும்பிப் பார்த்துக் கொண்டேயிருக்கிறான்.\nநவராத்திரி கொலு வைப்பதற்கென்றே தச்சு ஆசாரியார் எந்தக் காலத்திலோ செய்து கொடுத்த மரப்படிகள் சமையலறைக்கு இடம் பெயர்ந்தது நான் பிறந்ததற்கு முன்னால் நிகழ்ந்த ஒன்று. மாவடு ஊறும் கல்சட்டி, தோசைக்கு அரைத்து வைத்த பாத்திரம், இலைக்கட்டு, தேங்காய், காபி பில்டர், எண்ணெய்த் தூக்கு. பீங்கான் ஜாடியில் உப்பு என்று நித்தியப்படிக்குக் கொலு வைத்து ஊறுகாய் வாடையோடு இருக்கும் அந்தப் படிகள். நவராத்திரி கொலுவுக்கு அது தோதுப்படாது என்று பாட்டியம்மா தவிர மற்ற எல்லாராலும் ஏற்றுக்கொள்ளப்பட, ராச் சாப்பாட்டுக்கு அப்புறம் கொலுப்படி அமைப்பதற்கான அவசர நடவடிக்கை தொடங்கும். இது நவராத்திரி தொடங்க சரியாக இருபத்து நாலு மணி நேரத்துக்கு முன்னால் வாடிக்கையாக நடப்பது.\nவெங்கலப் பாத்திரம் அடைத்த சதுரமும் செவ்வகமுமான கள்ளிக்கோட்டைப் பெட்டிகள், மாடியில் அடுக்கிய தேக்குப் பலகை, வாசல் பெஞ்ச், தாத்தா காலத்து மேஜை என்று வீட்டில் அங்கங்கே இருக்கிறவை இடம்பெயர்ந்து கூடத்துக்கு வந்து, மேலே பளீரென்று சலவை செய்த எட்டு முழ வேட்டிகளைத் தழையத்தழைய விரித்ததும் அழகான ஏழு கொலுப்படிகள் ஆகிற மாயம் சொல்லிப் புரியவைக்கிற சமாசாரம் இல்லை, இது நடந்தேற பதினோரு மணி ஆகிவிடும். அப்படியும் கண்ணில் தூக்கத்தின் தடமே இல்லாமல் அடுத்த வேலைக்கு ஆயத்தமாவது வழக்கம்.\nநாலைந்து பேர் அவசர அவசரமாகக் கொலுப் பெட்டிகளில் இருந்து பொம்மைகளை வெளியே எடுத்துப் பரப்பி வைத்தபின் வீட்டுக் கூடத்துக்குக் கல்யாண மண்டபம்போல் ஒரு தனிக் களை வந்துவிடும். ஒவ்வொரு பொம்மையாக எடுத்து கொலுப்படியில் அடுக்குவது சுலபமான வேலை இல்லை. ராமர் பட்டாபிஷேக பொம்மை செட் ஓரமாக ஒரு போலீஸ்காரர் பாரா கொடுத்தபடி நிற்க, அனுமார் மிஸ்ஸிங். அவர், தண்டிக்கு உப்புக் காய்ச்ச விரைவாக நடக்கிற மகாத்மா காந்தி பக்கத்தில் பவ்யமாக உட்கார்ந்திருப்பார். கல்யாண செட்டிலிருந்து கோபித்துக் கொண்டு வெளியேறிய மாதிரி தவில்காரர் பாம்பு பிடாரன் முன்னால் கொட்டி முழக்கிக் கொண்டிருப்பார். பிடாரனுக்கு முன்னால் படம் விரித்து ஆட வேண்டிய பாம்பு, தொப்பியும் குடையுமாக ஒய்யாரமாக நடக்கிற பளிங்கு வெள்ளைக்காரனின் முழங்காலை ஒட்டி சாதுவாகக் கவிழ்ந்து கிடக்கும். பொம்மை மளிகைக் கடையில் வாடிக்கையாளர்கள் காத்திருக்க, பொறி பறக்கத் துப்பாக்கியால் சுட்டுத் தள்ளும் நாலு பட்டாளச் சிப்பாய்களுக்கு நடுவிலே கொஞ்சம்கூட அலட்டிக் கொள்ளாமல் தொப்பையைத் தள்ளிக்கொண்டு மளிகைக் கடைக்காரர் ஓய்வாக அமர்ந்திருப்பார். தான் எந்த செட் என்ற தெரியாமல் கிரீடம் வைத்த ராஜா ஒருத்தர் அரக்கப்பரக்க விழித்தபடி தூணோரம் நின்றிருப்பார்.\nயார் யார், எது எது எந்தெந்தக் குழுவைச் சேர்ந்தது என்று கடகடவென்று பொறுக்கி எடுத்துச் சேர்த்து வைத்துவிட்டால் அடுத்த வேலைக்குக் கிளம்பி விடலாம். வீட்டுப் பெரியவர்கள் சரியான குழுக்களாகப் பிரித்து வைக்கப்பட்ட பொம்மைகளை அததற்கான கொலுப்படிகளில் அமர்த்திக் கொண்டிருக்க, கொலுப் பெட்டிக்குள்ளே விரித்திருந்த பழைய செய்தித்தாள், பொம்மை சுற்றி வைத்த பத்திரிகைக் காகிதம் ஒன்றுவிடாமல் பத்திரமாக எடுத்துப் பிரித்து அடுக்க வேண்டும். கொலு முடிந்து பொம்மைகளை மறுபடி சுற்றி அடுத்த வருடம் வரை பாதுகாப்பாக வைக்க அவை தேவைப்படும். சராசரி ஐந்திலிருந்து பத்து வருடம் முந்தைய சற்றே மக்கிப்போன காகித உலகம் அது. அமிழ அமிழ அலுப்புத் தட்டாத அந்தப் பழைய பத்திரிகை வாசிக்கிற அனுபவத்துக்காகவே நவராத்திரியை எதிர்பார்ப்பது வழக்கமாயிருந்தது நன்றாக நினைவிருக்கிறது. நான் பிறந்த வருடத்து தினப் பத்திரிகை அது. ஐப்பானில் முதல்முதலாக டெலிவிஷன் அறிமுகமாகி, அதில் விளம்பரமும் ஒளிபரப்பான செய்தி. அதற்குப் பத்து வருடம் கழித்து வெளியான இன்னொரு பத்திரிகை. காந்தி பொம்மை சுற்றி வைத்தது. அமெரிக்கக் கறுப்பர் இனத்தின் குரலாக மராட்டின் லூதர் கிங் “எனக்கு ஒரு கனவு உண்டு’ என்று திரும்பத் திரும்ப முழங்கிய கவித்துவமான பிரசங்கம் அச்சடித்தது. போன வருடப் பத்திரிகையில் “சிவாஜி நடிக்கும் ஈஸ்ட்மென் கலர் சித்திரம் பத்மினி பிக்சர்ஸ் தயாரிப்பில் கர்ணன்’ படப்பிடிப்பு விவரம். கிருஷ்ணன் என்.டி.ராமாராவும் அர்ஜுனன் முத்துராமனும் ரதத்தில் நிற்கிற ஸ்டில். படம் ரசிகர்களால் பெருவாரியாக வரவேற்கப்படும் என்று பி.ஆர். ப���்துலு கூறியதாகச் செய்தி. அவர் நம்பிக்கை பாவம் பொய்த்துப் போனது. ரீ-ரிலீஸ் ஆக பின்னால் எப்போது எங்கே வெளியிட்டாலும் ஹவுஸ்புல் ஆக ஓடிய “கர்ணன்’ முதலில் வெளியானபோது தோல்வியைத் தழுவியது மறக்க முடியாததுதான்.\nஇதுவும் நினைவிருக்கிறது. தினமணி சுடர் சினிமா பகுதியில் நல்ல படத்துக்கு இலக்கணமாகப் புகழ்ந்திருந்த திருமலை -மகாலிங்கத்தின் “ஆலயம்’ பட விமர்சனம். ஒவ்வொரு நவராத்திரிக்கும் படிக்கக் கிடைத்து மனப்பாடமானது அது. தசாவதார செட் சுற்றி வைத்திருந்த இந்த விமர்சனத்தை அப்போது வருடம் ஒரு முறை பார்க்கக் கிடைத்தாலும், “ஆலயம்’ படத்தை இதுவரை பார்க்கக் கொடுத்து வைக்கவில்லை.\nகொஞ்சம் சிறிய பொம்மைகளைச் சுற்றி வைத்த வாரப் பத்திரிகைப் பக்கங்கள் இன்னொரு சுவாரசியம். எப்போதோ, எந்தப் பத்திரிகையிலோ வெளியான ஏதோ சிறுகதை அல்லது தொடர்கதையின் துண்டு துணுக்கான அதெல்லாம் ஒன்றுவிடாமல் நினைவிருக்கிறது. “தில்லானா மோகனாம்பாள்’ தொடர்கதையில் ஒத்துக்கார தருமன் மூர்மார்க்கெட்டில் கறுப்புக் கண்ணாடி வாங்கிப் போட்டுக்கொண்டு நடக்க ஆரம்பிப்பதற்குள் பக்கம் முடிந்திருக்கும். “அலுவலகத்திலிருந்து களைத்துத் திரும்பி வந்த சரளா, வீட்டுக்குள் முட்டமுட்டக் குடித்துவிட்டுப் படுத்திருந்த கணவனைப் பார்த்ததும் இனம் புரியாத’ என்று அரைகுறையாக முடிந்த சிறுகதையில் சரளாவுக்காக வருடாவருடம் அனுதாபப்பட நேர்ந்தது. வேறு ஏதோ மொழியிலிருந்து மொழிபெயர்ப்பாகி, பரபரப்பான தொடர்கதையாகப் படிக்கப்பட்ட “ரோஷன் எங்கே’ கதையில் பல்பீர் தில்லி சாந்தினி செüக்கில் நடந்துபோகும்போது கதாநாயகியைப் பார்த்துத் திகைத்துப் போய் பின் தொடர்வது மனதில் இன்னும் அப்படியே நிற்கிறது.\nகலந்து கட்டியாக இப்படிப் படித்து ரசிப்பது பிற்காலத்தில் பின் நவீனத்துவ எழுத்தை ரசிக்கப் பயிற்சி கொடுத்தாலும், “பரீட்சை நேரத்துலே தூங்கு. இப்போ விடியவிடிய படி. உருப்பட்ட மாதிரிதான்.’ என்று பெரிசுகள் படுக்கைக்கு விரட்டுகிற அட்டூழியம் பொறுத்துக் கொள்ள வேண்டிய நவராத்திரி நேரக் கொடுமைகளில் ஒன்றாகும்.\nநவராத்திரிக் கொலு பொம்மையை எடுத்துப் படியில் வைப்பதோடு முடிவதில்லை. கீழ்ப்படியை ஒட்டி நிறைய மணலைக் கொட்டி, பூங்கா உருவாக்க வேண்டியதும் என் வேலைதான். பூங்கா அட்டை பெஞ்சுகளில் உட்கார சின்னதாக பிளாஸ்டிக் கடைகடையாக ஏறி வாங்கி வந்தால், நாலு நாளில் உடைந்து போய்விடும். சைக்கிளில் போகிற தபால்காரர், நர்ஸ், குட்டி யானை, வெள்லைக்காரி, தவழும் குழந்தை இவர்களெல்லாம் அப்புறம் பூங்காவுக்கு இடம்பெயர்வார்கள். பூங்கா மணலில் தண்ணீர் தெளித்து தினசரி வெட்டினரி ஆஸ்பத்திரி பக்கமிருந்து புல் பறித்து வந்து நட்டு வைக்க வேண்டும். பூங்கா நடுவே பித்தளைத் தாம்பாளத்தை வைத்துச் சுற்றிச் சிமெண்டால் கட்டிய சுற்றுச் சுவரோடு லாஜிக்கே இல்லாமல் ஒரு குளம் அமைத்துத் தண்ணீர் நிரப்பும் வேலையும் கூடவே நினைவு வருகிறது. நளதமயந்தி செட்டிலிருந்து பிரித்த தமயந்திதான் எப்போதும் அந்தக் குளக்கரையில் நிற்பாள் என்பதும் மறக்கவில்லை. எதுதான் மறந்தது இப்போது புதிதாக நினைவில் வர ஆமா, “ரோஷன் எங்கே’ துப்பறியும் தொடர்கதையில் பல்பீர் வில்லனா கதாநாயகனா\nஞாபகம் வருதே…: நெ.40, ரெட்டைத் தெரு\nநவராத்திரி முடிந்து விஜயதசமி காலையில் பூஜைக்கு வைத்த புத்தகங்களை எடுத்துக் கட்டாயத்தின் பேரில் படித்துக் கொண்டிருக்கும்போது ரெட்டைத் தெருவில் போகிற ஒவ்வொரு லாரியும் கவனத்தை ஈர்க்கும். ஊருக்குள் போவதால் மெதுவாகப் போகிற அவற்றில் ஒன்று மட்டும் ஊர்ந்தபடி வரும். அது தென்பட்ட நாலு நிமிடத்துக்கும் குறைவான நேரத்தில், தெருவில் இருக்கப்பட்ட ஏழிலிருந்து, பதினைந்து வயதுக்குட்பட்ட பையன்கள் கூட்டம் ரங்கன் வாத்தியார் வீட்டு வாசலில் கூடிவிடும்.\nரங்கன் வாத்தியாரைப் பள்ளிக்கூடத்தில் பார்த்ததைவிட, தீபாவளிக்காக வீட்டுத் திண்ணையை ஒட்டிப் பட்டாசுக்கடை வைத்து நாலு திசையிலும் சிப்பந்திகளை ஏவிக்கொண்டு மும்முரமாக வியாபாரம் செய்துவந்த கோலத்தில் தான் நினைவிருக்கிறது. தீபாவளிவரை தினசரி விளையாடக்கூடப் போவதில்லை. சாயந்திரம் தொடங்கி ராத்திரி ஒன்பது வரை வாத்தியாருடைய தீபாவளிப் பட்டாசுக் கடையின் கவுரவ உத்தியோகஸ்தர்கள் நாங்கள்தான். ஒரு பைசா ஊதியம் கூட எதிர்பார்க்காமல், பட்டாசுக் குவியலுக்குப் பக்கத்தில் நின்று, எண்ணிக் கொடுத்து, எடுத்துக் கொடுத்து, பொட்டலம் கட்டித் தருகிற வேலையில் இருக்கும் சந்தோஷத்துக்காக ரங்கவிலாஸ் பட்டாசுக்கடை வாலண்டியர் தேர்வுக்கு எக்கச்சக்கமான போட்டி. வீட்டில் முணுமுணுப்��ு எழுந்தால் கண்டுக்கவே கூடாது.\nஒவ்வொரு வருடமும் கடை தொடங்குவதற்கு முன்னால் சில பிரத்தியேகச் சடங்குகள் நிறைவேற்றப்படும். வழக்கமான பிள்ளையார் படம், ஊதுவத்தி, பூ, பழுப்புச் சர்க்கரை நைவேத்தியத்தோடு ஏட்டையா ஆராதனை என்ற ஒரு நிகழ்ச்சியும் உண்டு. நாலு சிவப்பு வாளியில் உடையார் ஊருணிக் கரையிலிருந்து வாரி வந்த மணல், ஊருணித் தண்ணீர் இதெல்லாம் கடை வாசலில், திண்ணைக்கு இரண்டு பக்கத்திலும் போட்ட பெஞ்சுகளில் பிரதிஷ்டை செய்யப்படும். சுற்றி அவசரமாக ஒரு பந்தல் உயரும். வாத்தியார் வீட்டுக் கூடத்துத் தூணில் சுளகு, முறம், கோட் ஸ்டாண்ட் கோஷ்டிக்கு இடையே கூம்பு வடிவ தீயணைப்புச் சாதனம் ஒன்று மாட்டி இருக்கும். பாஷை புரியாத நாட்டில் தன்னந்தனியாக மாட்டிக் கொண்ட அந்நியன் போல பரிதாபமாக நிற்கிற அது திண்ணைக்கு இஷ்ட மித்ர பந்துக்களான பட்டாசு, மணல் வகையறாக்களோடு இடம் பெயர்ந்து மூங்கில் கொட்டகைத் தூணைக் கம்பீரமாக அலங்கரிக்கும்.\nஇந்த ஏற்பாடெல்லாம் முடிந்த பிறகு, போலீஸ் ஸ்டேஷனிலிருந்து ஏட்டையா சைக்கிளில் வந்திறங்குவார். எங்களைப் போல அவரும் அரை டிராயர்தான் போட்டிருப்பார். “”என்ன, பட்டாசுக் கடை போடறாப்பிலேயா சார்” என்று விசாரித்தபடி பெஞ்சில் தண்ணீர் வாளிக்குப் பக்கமாக தொடுக்கினாற்போல் உட்கார்வார். முண்டாசா தொப்பியா என்று குழம்ப வைக்கும் தன் தலைக் கவசத்தைக் கழற்றி மடியில் வைப்பார். டிரவுசர் பாக்கெட்டில் இருந்து பொடிக்கறையோடு கைக்குட்டையை எடுத்து வழுக்கைத் தலை நடுவில் வியர்வையை அழுத்தத் துடைப்பார். பட்டாசுக் கடைதான் போடறோம். மூக்குப் பொடி விக்கறதுக்கா இப்படி வாளியில் மணல், ஊருணித் தண்ணி, தீயணைப்பு சாதனம் எல்லாம்\nமணலை முகர்ந்து பார்த்து, உள்ளங்கையில் எடுத்த தண்ணீர் உத்தேசமாக நாலடி முன்னால் தெளித்து, தீயணைப்பு சாதனம் மேல் கிறுக்கிய சர்டிபிக்கேட்டை சிரத்தையாகப் படித்தபடி அவர் காத்திருக்க, ரங்கன் வாத்தியார் ஒரு பழைய கவரை அவர் கையில் தருவார். அதைக் காக்கிச் சட்டைப் பையில் திணித்தபடி சைக்கிளில் ஏறுகிறதோடு ஏட்டையா ஆராதனை முடியும். இந்தக் கவர் தருகிற சடங்கை நாலுநாள் முன்னால் நவராத்திரி நேரத்தில் கொலுவுக்குக் கூப்பிட்டுப் பாட்டுப் பாடச் சொல்லி தெருப் பெண்களுக்கு சுண்டல், ரவிக்கைத் துணி த���ுகிற நேரத்திலேயே வாத்தியார் முடித்திருக்கலாம். ஏட்டையாவுக்குப் பாடத் தெரியுமா என்று தெரியவில்லை.\nகொலுப்படி மாதிரியே ரங்கன் வாத்தியார் வீட்டுத் திண்ணையில் நாலைந்து மரப்படி வைத்து சாம்பிள் வெடிக்கட்டும் மத்தாப்பும் அங்கே நிறுத்தி வைக்கப்படும். மேல் வரிசையில் வெள்ளி நிறத்தில் மின்னும் கம்பி மத்தாப்பு. அடுத்து அங்கங்கே வெள்ளிப் பொறுக்கு தட்டிய ஸ்பெஷல் மத்தாப்பு. முதலாவதைக் கொளுத்தினால் குளுமையாக இருட்டுக்கு அழகைக் கொடுத்தபடி பூச்சிதறும். மற்றது பல வர்ணத்தில் ஆடம்பரமாக சினிமா வில்லி போல் சிரிக்கும். மத்தாப்பு அடைத்த அட்டை டப்பா மேலே ஒட்டிய படத்தில் சினிமா நடிகை சாயலில் ஒரு பெண் மத்தாப்பைக் கொளுத்திப் பிடித்துக் கொண்டிருப்பாள். போன வாரம் ஜெயராம் தியேட்டரில் பார்த்த “வல்லவன் ஒருவன்’ படத்தில், “பளிங்கினால் ஒரு மாளிகை’ என்று ஜெயசங்கரை மயக்க நடனமாடும் விஜயலலிதா போல் மத்தாப்புப் பெண் வெகு சிக்கனமாக உடுத்தியிருப்பாள்.\nவரிவரியாகக் கோடு போட்டு நாலாக மடித்த மண்புழு போல் சாட்டை, அரை இஞ்ச் விட்டத்தில் ஆரம்பித்து தோசைக்கல் சைஸ் வரை வட்டவட்டமாகச் சுருண்ட தரைச் சக்கரம், எங்கே எப்படி வைத்துக் கொளுத்தினாலும் உய்ங்ங்ங்ங் என்று வீராப்பாகக் கிளம்பி மிகச் சரியாக ரேடியோ ரிப்பேர்காரர் வீட்டுத் திண்ணையில் போய் விழும் ஏரோப்ளேன் (ரேடியோக்காரர் அப்புறம் வால்வ் ரிப்பேரான ரேடியோ போல் அரைமணி நேரம் கொரகொரப்பார்), காலி பாட்டிலில் நிறுத்தி தீ வைத்தால் சில சமயம் ஆகாயத்துக்கு எழும்பி மற்றபடி தரையோடு ஊர்ந்து சிவன் கோயிலுக்குள் பிரதோஷ தீபாரதனை பார்க்க நுழையும் ராக்கெட், கொளுத்தினால் குப்பென்ற வாடையோடு கருப்பாக நீளும் பாம்பு மாத்திரை என்று மரப்படிகள் நிரம்பி இருக்கும்.\nகீழ் இரண்டு படியிலும் அனைவருக்கும் பிரியமான பட்டாசுகள், ஒற்றைவெடிகளை மாலையாகக் கோர்த்த சரங்கள் கொண்ட பெரிய பாக்கெட்டுகளில் தில்லி செங்கோட்டை படம் தவறாமல் இடம் பெறும். காதைக் கிட்டத்தட்ட செவிடாக்கும் ஆட்டம் பாம் அட்டைப் பெட்டியில் தொங்கு மீசையோடு பட்டாளக்காரர்கள் போர்முனையில் இலக்கின்றி சுட்டுக் கொண்டிருப்பார்கள். கடைத் தூணில் பொம்மைத் துப்பாக்கிகள் சணலில் தொங்கும். அவற்றில் வைத்து வெடிக்க கேப் அம்பாரமாகப��� பக்கத்தில் அடுக்கியிருக்கும். கைக்கு அடக்கமான குருவி வெடி ஐந்து ஐந்தாகச் சுற்றிய கண்ணாடிப் பேப்பர் மேல் இந்தி நடிகர் ஷம்மிகபூர் அல்லது ஒரு குரங்கு அல்லது இரண்டுமே அச்சடித்திருக்கும். குரங்கு கன கம்பீரமாக இருக்கும்.\nவாடிக்கையாளர்களை வரவேற்பது, தேர்ந்த விற்பனையாளர்களாக கடைச் சரக்குகளின் மகத்துவத்தை விளக்குவது, பட்டாசு எடுத்துத் தருவது, குண்டுராஜூ போட்ட பில்லை திரும்ப சரிபார்ப்பது (நிச்சயம் நாலு தப்பாவது இருக்கும்), இப்படி ரங்கன் வாத்தியார் செய்ய வேண்டியதில் பாதியை நாங்களே கவனித்துக் கொள்ள, அவர் கடமையே கண்ணாகக் கல்லாவில் காசு வாங்கிப் போட்டுக் கொண்டு பெரிய தொகை பில்லை மட்டும் இன்னொரு தடவை சரிபார்ப்பார். ரங்கன் வாத்தியார் வீட்டம்மா அவ்வப்போது சீடை, முறுக்கு, நவராத்திரிக்கு வாங்கி மீந்த கடலைப் பொரி, நீர்க்கக் கரைத்த ஒண்டிப்புலி பிராண்ட் நன்னாரி சர்பத் என்று விநியோகித்து வியாபாரத்தை விருத்தி செய்யும் உதவியாளர்களை ஊக்குவிப்பார்.\n“பிரபல ஹாலிவுட் அழகி மர்லின் மன்றோ லாஸ் ஏஞ்சல்ஸ் ஓட்டலில் தூக்க மாத்திரை சாப்பிட்டுத் தற்கொலை’ செய்தி வெளியான பழைய தினசரியைக் கத்தரித்துச் செய்த காகிதப் பையில் பட்டாசுகளை வைத்து வாடிக்கையாளர்களுக்குத் தரும்போது இனம்புரியாத சந்தோஷம் ஏற்படும். அதே செய்திப் பக்கத்தில் தென்னாப்பிரிக்காவில் யாரோ நெல்சன் மண்டேலாவை அரசாங்கம் கைது செய்து சிறையில் அடைத்த செய்தியும் பார்த்த நினைவிருக்கிறது. இந்த நாற்பத்தைந்து வருடத்தில் மர்லின் மன்றோ யாரோவாக மாறி, நெல்சன் மண்டேலா சிறைக்கு வெளியிலும் வெளிச்சத்துக்கு வந்து பிரபலமாவார் என்று அப்போது தெரியாது. நடக்கப் போவது தெரிந்தால் வாழ்க்கையில் என்ன உற்சாகம் பாக்கி இருக்கும்\nஞாபகம் வருதே…: நெ. 40, ரெட்டைத் தெரு\nபள்ளிக்கூடம் விட்ட சாயந்திரங்களில் ரங்கவிலாஸ் பட்டாசுக் கடையோடு தீபாவளிக் காலம் ஆரம்பித்தாலும், அது சூடு பிடிக்கும்போது ஸ்கூல் என்ற சமாசாரம் சுத்தமாக மறக்கப்படும். தீபாவளிக்கு இரண்டு நாள் இருக்கும்போது, வாரப் பத்திரிகைகள் சவலைக் குழந்தைபோல் சோனியாக இருந்த நிலைமை திடீரென்று மாறி, பீமபுஷ்டி அல்வா சாப்பிட்ட கொழுகொழு சைஸþக்கு வளரும். அதில் சிலது அச்சு மை வாடையோடு செண்ட் வாடையும் கலந்து அசத்தலாகப் பூசி வரும். நல்லையா சைக்கிள் பின்னால் கட்டிய மரப்பெட்டியிலிருந்து அவை வீட்டுக்குள் வந்து விழும்போது பட்டாசு, பட்சண நெடியோடு, கனமான மரிக்கொழுந்து செண்ட் வாடையும் கும்மென்று தெரு முழுக்கச் சூழப் பண்டிகைச் சூழ்நிலை பரிபூரணமாகும்.\nசில பத்திரிகைகள் வழுவழு காகிதத்தில் நானூறு பக்கத்துக்கு வெளியிடும் தீபாவளி மலர்களை வாங்குகிற குடும்பத்தில் அடுத்த ஜன்மத்திலாவது பிறக்க வேண்டும் என்று தீபாவளிக்கு முந்தைய நாள் சாயந்திரம் தோன்றும். மலர் கேட்டவர்களுக்குக் கையெழுத்து வாங்கிக்கொண்டு நல்லையா வக்கீல் வீடுகள் பலதிலும் மரியாதையோடு கையில் கொடுத்துவிட்டு வருகிற நேரம் அது. “” பதினைஞ்சு ரூபாய் கொடுத்து தீபாவளி மலர் வாங்க காசு கொட்டிக் கிடக்கலே, இந்த வருஷம் உனக்கு பேண்ட் தைச்சு எக்கச்சக்க செலவு” என்று வீட்டு பட்ஜெட்டில் பாதி எனக்கு உடுப்பு வாங்கிய வகையில் செலவானதாக நாசுக்காக வலியுறுத்தப்படும். லைப்ரரியில் அந்த தீபாவளி மலர்கள் புதுக்கருக்கு எல்லாம் அழிந்து, ஓரம் மடங்கி, அட்டையில் அப்பிய அழுக்கோடு என் கைக்கு வந்து சேரும்போது கிட்டத்தட்ட அடுத்த தீபாவளி வந்துவிடும். எல்லா மலரிலும் பம்ப்செட் மோட்டார் கம்பெனி, லுங்கி விளம்பரம், சவுந்தரா கைலாசம் கவிதை, ஆர்ட் பேப்பரில் ஆச்சாரியார்கள், சுத்தியலை மைசூர்ப்பாகால் உடைக்கிற ஜோக், பிரபல எழுத்தாளர்கள் அவசரத்தில் பிடித்த கொழுக்கட்டைக் கதைகள் என்று ஒரு வருட மலரை மற்ற வருடத்துப் புத்தகத்திலிருந்து வேறுபடுத்திக் காட்ட ஒன்றும் இருக்காது. இன்னும் அப்படித்தான்.\nதீபாவளி மருந்து வாடை சுகமாக மூக்கில் ஏற ஆரம்பிக்கும் நொடியும் பத்திரிகை சென்ட் நெடியோடுதான் எப்போதும் சேர்ந்து வரும். திப்பிலி, சதகுப்பை, அதிமதுரம், வசம்பு போன்ற வினோதமான பொருள்களை தீபாவளி மருந்து கிளறும்போது சேர்க்க வாங்கிவர ஆவன்னா றூனா கடைக்கு ஓடவேண்டும். எண்ணெய்த் தூக்கோடு நிற்கிற கோர்ட் சிப்பந்திக்கு இருநூறு மில்லி காரல், கசப்பு இல்லாத நல்லெண்ணெயும், வாத்தியார் வீட்டம்மாவுக்குக் கடலைமாவும் வெல்லமும் வழங்கிக் கொண்டிருப்பார் ஆவன்னா றூனா… அல்லது, அடகுக்கடை பெரி.வயி. வகையறா வளவுக்கு அரைக்கிலோ முந்திரி, கால் கிலோ பாதாம், உலர்ந்த திராட்சை, ஊத்துக்குளி வெண்ணெய் என்று ராஜபோஜனத்துக்கான ஐட்டங்களாகப் பெரிய லிஸ்டை எடுத்து வைக்கக் கல்லாவில் ஆரோகணித்தபடி உரக்க ஆணையிட்டுக் கொண்டிருப்பார். அவர் என்னைக் கவனித்து திப்பிலி தேடக் குறைந்தது அரைமணி நேரமாவது ஆகும்.\nஅதற்குள் காந்தி வீதியில் காதைப் பிளக்கும் இரைச்சலோடு வர்த்தக ஒலிபரப்பு தொடர்ந்து கொண்டிருக்கும். எல்லா சவுண்ட் சர்வீஸ்காரர்களும் தீபாவளிக்கு முன்னால் கூட்டம் போட்டு ஒவ்வொருவருக்குமான ஒலிபெருக்கி நேரத்தைப் பங்கு பிரித்துக் கொள்வதால் ஒரு நேரத்தில் ஒரு கூச்சல் மட்டுமே கேட்டு இன்புறக் கிட்டும். வழக்கமான “தீபாவளிக்குப் புத்தம்புதிய ஜவுளிகள் குவிந்திருக்கும் தனலட்சுமி ஸ்டோர்’, “தரமான சுவையான இனிப்புகளுக்கு ஷண்முகம் ஸ்வீட் ஸ்டால்’, “நகைகளின் பேரில் குறைந்த வட்டியில் கடன் வாங்க ராம.பெரி. அழகு வட்டிக்கடை’, விளம்பரங்களோடு, “பசுமாடுகள் கன்று ஈன வெங்காயத்துரையை உடனே அணுகுங்கள்’ போன்ற ஸ்பெஷல் விளம்பரங்களும் இடம் பெறும். பத்து விளம்பரத்துக்கு ஒருதடவை சவுண்ட் சர்வீஸ்காரர் நகரப் பெருமக்களுக்குத் தன் இதயம் கனிந்த தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்தபின், இசைத்தட்டு, “கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும். அவன் காதலித்து வேதனையில் வாடவேண்டும்’ என்று கண்ணதாசன் எழுதியபடிக்கு டி.எம்.எஸ் சாபம் கொடுப்பார். “”இப்போது நேரம் சரியாக, சரியாக, வேலு, கடியாரத்தை எடுறா, சரியாக ஆறு மணி நுப்பது நிமிடம். வணக்கம் கோரி விடைபெறுவது உங்கள் ராஜா சவுண்ட் சர்வீஸ்”.\nகாதி, கதர்க்கடைகளில் சர்க்கார் உத்தியோகஸ்தர்கள் அதிகம் தட்டுப்படுவார்கள். தீபாவளித் துணி அங்கே வாங்காவிட்டால் தண்டனைக்கு ஆளாக வேண்டிவரும் என்று சர்க்கார் உத்தரவு இருக்கலாமோ என சந்தேகத்தைக் கிளப்பியபோது, “துணி வாங்கி மாசாமாசம் சம்பளத்திலே கழிச்சுக்க ஜி.ஓ. வந்திருக்கும்’ என்றான் குண்டு ராஜூ. ஜி.ஓ. என்றால் என்ன என்று அவனுக்கும் தெரியாது. யாரோ சொன்னதாம்.\nபஞ்சாயத்து போர்ட் ஆபீஸ் சங்கு தீபாவளி காலையில் நாலுமணிக்கு விசேஷமாக ஒலிக்கும். திருச்சி வானொலியில் நேயர்களுக்குத் தீபாவளி வாழ்த்து சொல்லி நாகசுரக் கச்சேரி தொடங்கும். எஸ்.எம்.ஆர் வக்கீல் வீட்டுப் பிள்ளைகள் போல் அவர்களும் தீபாவளி கொண்டாடாமல் வேலைக்கு வந்திருப்பார்கள் போலிருக்கிறது. எஸ்.எம்.ஆர். வக்கீ���் வீட்டுக் கூடத்தில் சோவியத் புத்தகக் கடை மாதிரி லெனின், மார்க்ஸ் இன்னும் சில தாடிக்காரர்களின் படங்களைப் பார்த்ததுண்டு. அவர்கள் ஒட்டுமொத்தமாகச் சொன்னபடியோ எண்ணமோ, நாங்கள் எல்லாம் புதுத் துணியோடு பட்டாசு வெடித்துக் கொண்டிருக்க, தீபாவளி கொண்டாடாத அந்த வீட்டுப் பிள்ளைகள் இருப்பதிலேயே பழையதாக எடுத்து உடுத்திக் கொண்டு எங்களைத் துச்சமாகப் பார்த்தபடி ஒரு தெரு விடாமல் புரட்சிகரமாகச் சுற்றி வருவார்கள்.\nஎல்லா வீட்டிலும் படியேறி நடேசன் நாயன கோஷ்டி “உள்ளம் உருகுதையா’ பாதி பாட்டு வாசித்து தீபாவளி வெகுமதி வாங்கிப் போகும். பாட்டியம்மாவிடம் தீபாவளி மருந்தையும் கேட்டு வாங்குவார் தவில்கார கருப்பையா பிள்ளை. “இன்னிக்கு இந்த லேகியம் மட்டும்தான். அடடா என்னமா கமகமன்னு இருக்கு’ என்பார் நாயனக்காரர்.\nவீட்டு வாசல் தோறும் குவிந்து கிடக்கும் பட்டாசுக் குப்பைக் காகிதத்தைப் பார்த்தால், போன வருடத்துத் தலைப்புச் செய்திகள் துண்டு துணுக்காகத் தெரியும். ஒரு தீபாவளிக்கு, சோவியத் ராக்கெட்டில் உலகிலேயே முதல் பெண்ணாக வாலண்டினா தெரஷ்கோவா வானில் வலம் வந்த செய்தி லட்சுமி வெடியிலிருந்து அரைகுறையாக வெளிப்பட்டது. பட்டாசுக்குத் தீவைத்துவிட்டு கொஞ்சம் பயத்தோடு பத்தடி முன்னால் ஓடுவதற்குள் வெடித்துச் சிதறினார் அந்த வீராங்கனை. “கீலர்- ப்ரப்யூமோ களியாட்’ என்ற பாதித் துணுக்கில் அடிபட்டது வாசனையான ஜப்பான்காரனான பெர்ப்யூமோ என்றான் குண்டுராஜூ. அவன் சொன்னால் சரிதான்.\nதீபாவளிக் காலை நேரங்களை நினைக்கத் தெரிந்த மனமே, உனக்குத் தீபாவளிப் பகலை மறக்கத் தெரியாதா ஊரே ஓய்ந்து போய், வர்த்தக ஒலிபப்பு, ரங்கன் வாத்தியார் வெடிக்கடை, இரைச்சல், வாடை எல்லாம் காணாமல் போய் சோர்வாக ஊறும் அந்தப் பகல். அது ராத்திரியில் முடியும்போது வானொலியில் வழக்கம்போல் “ஆகாசவாணி, செய்திகள்’ என்று பிரதமர் சாஸ்திரி அலகாபாதில் நிருபர்களிடம் உணவுப்பொருள் தட்டுப்பாட்டை நீக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் பற்றிப் பேசிய விவரம் ஜலதோஷம் பிடித்த சர்க்கார் குரலில் வாசிக்கப்படும். தொடர்ந்து தீபாவளி விசேஷ இசைச் சித்திரமாக நிலையக் கவிஞர் எழுதி, நிலைய சீனியர் வித்துவான் இசையமைத்து, நிலைய வாத்திய கோஷ்டியின் பின்னணி இசையோடு மற்ற வித்துவான்கள் கோஷ்டி கானமாக இசைக்க “”தீபாவளி வந்ததே, தீபத் திருநாள் வந்ததே” போன்ற பாடல்கள் அடங்கிய இசை நிகழ்ச்சி. தீபாவளியோ, பொங்கலோ, இருபத்துநாலு மணி நேரமும் சினிமா நட்சத்திரங்களையே சுற்றிச் சுற்றி வரும் இந்தக்கால டெலிவிஷன் நிகழ்ச்சிகளைவிட அவை சுவாரசியமானவை.\nஞாபகம் வருதே…: நெ.40, ரெட்டைத் தெரு\n1965எல்லா வருடத்தையும் போல பொங்கல், கரும்பு, வார்னிஷ் வாடை அடிக்கும் பொங்கல் வாழ்த்து, நாலு நாள் விடுமுறை என்று ஜனவரி நகர்ந்தது. மாசக் கடைசியில் குடியரசு தினம் வரும். ஜனாதிபதி ஆகாசவாணியில் சொற்பொழிவு, பள்ளிக்கூடத்தில் கொடியேற்றம், எல்லா இந்தியரும் என் சகோதர சகோதரிகள் என்று பிரதிக்ஞை (அப்பாவை அண்ணா என்று கூப்பிடும் வீடுகளில் வேண்டுமானால் இது சரியாக இருக்கலாம்), இனிப்பு வழங்குதல். பெரிதாக எதிர்பார்க்க ஏதுமில்லை. ஆனால் அடுத்த இரண்டு மாதமும் பரபரப்பாக இருக்கப் போகிறது என்று பெரியவர்களுக்குத் தெரியுமோ என்னமோ எங்களுக்கு யாரும் சொல்லவே இல்லை.\nஜனவரி இருபத்து நாலாந்தேதி ஞாயிற்றுக்கிழமை தினசரியில் “சர்ச்சில் கவலைக்கிடம்’ என்று கொட்டை எழுத்தில் வந்தது. கோகலே ஹால் நூலகத்தில் பேப்பர் படித்த எனக்கு, இப்படி அரைகுறைச் செய்தியை அதுவரை படித்ததாக நினைவு இல்லை. சர்ச்சுக்கு யார் போனது, அதில் என்ன கவலை என்ற தகவல் ஏதும் இல்லாது, ஒரு வெள்ளைக்காரக் கிழவர் போட்டோவோடு வந்த செய்தி. படிக்கப் பொறுமையில்லாமல், “சரோஜாதேவி தினசரி என் கனவில் வருகிறாரே’ என்று முறையிடும் கேள்வி-பதில் படிக்கப் பக்கத்தைத் திருப்பினால், பேப்பர் படக்கென்று பிடுங்கப்பட்டது. பெரிசுகள் தான். இந்தி நாடு முழுக்க ஆட்சி மொழி ஆகப் போகிறதாம். தமிழ்நாட்டில் அப்போது பக்தவத்சலம் தான் முதலமைச்சர். சரியாகச் சொன்னால், மதராஸ் மாகாண முதல் மந்திரி அவர். “போ ரைட்’ என்று அவரும் இந்திக்குக் கை காட்டிவிட்டாராம். “”சும்மாக் கிடக்கிற சங்கை ஊதிக் கெடுக்கறதுலே இவங்களை மிஞ்ச ஆளே இல்லை” என்றான் லைபிரரிக்கு வெளியே நடந்து சைக்கிளில் ஏறிய எஸ்.எம்.ஆர் வக்கீல் மகன் சந்துரு. யாருக்கு சங்கு\nசெவ்வாய்க்கிழமை குடியரசு தினம். பள்ளிக்கூடத்தில் கொடியேற்றத்தை ரத்து செய்துவிட்டதாக குண்டுராஜூ காலையிலேயே ஒருத்தர் பாக்கி விடாமல் தகவல் அறிவித்து விட்டான். தமிழ்நாடெங்கும் கலவரமாம். நிறையப் பேர் கைது, ஊர் முழுக்க பதற்றமான சூழ்நிலை. தெருமுனையில் ஏதோ கூட்டம். இந்தி\nஆட்சிமொழி ஆனதை ஆதரித்துத் தலையங்கம் எழுதிய பத்திரிகைகளையும், இந்தி பாடப் புத்தகங்களையும் குவித்து வைத்துக் கொளுத்திக் கொண்டிருந்தார்கள். சீதரன் சொன்னான், “மணியன் வாத்தியாரை போலீஸ்காரங்க அரஸ்ட் பண்ணிட்டாங்கடா’. அவரையும் காகிதம் கொளுத்தியதற்காகத்தான் கைது செய்தார்களாம். அரசியல் அமைப்புச் சட்டத்தை எரித்துவிட்டாராம். போனால் போகிறது, இன்னொரு காப்பி இல்லாமலா போய்விடும் “மடையா, இனிமே நாம எல்லோரும் இந்தியிலே தான் பேசி, எழுதி, படிச்சு, இந்திக்காரனுக்குக் கைகட்டி நிக்கணும்னு சட்டம் போட்டிருக்காராம் சாஸ்திரி.’ எனக்கும் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி மேல் இப்படி அப்படி என்றில்லாத கோபம் வந்தது. கோயில் பிரகார உத்திரத்தில் வெüவால் தொங்குகிறதுபோல் வரிசையாகத் தொங்குகிற எழுத்தோடு இந்தியைப் படித்துக் கொண்டு தினசரி காய்ச்சல்காரன் போல சுக்கா ரொட்டி சாப்பிட்டுக்கொண்டு மிச்ச வாழ்க்கையைத் கழிக்க எனக்கென்ன தலைவிதி “மடையா, இனிமே நாம எல்லோரும் இந்தியிலே தான் பேசி, எழுதி, படிச்சு, இந்திக்காரனுக்குக் கைகட்டி நிக்கணும்னு சட்டம் போட்டிருக்காராம் சாஸ்திரி.’ எனக்கும் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி மேல் இப்படி அப்படி என்றில்லாத கோபம் வந்தது. கோயில் பிரகார உத்திரத்தில் வெüவால் தொங்குகிறதுபோல் வரிசையாகத் தொங்குகிற எழுத்தோடு இந்தியைப் படித்துக் கொண்டு தினசரி காய்ச்சல்காரன் போல சுக்கா ரொட்டி சாப்பிட்டுக்கொண்டு மிச்ச வாழ்க்கையைத் கழிக்க எனக்கென்ன தலைவிதி இந்தி இருந்த பழைய ரயில்வே கைடு புத்தகத்தை வீட்டிலிருந்து கிளப்பிக்கொண்டு வந்து எரிகிற தீயில் போட்டேன். ஒழியட்டும் இந்தி.\n“ரோஜா மலரே ராஜகுமாரி’ பாட்டு துணைக்கு வராமலேயே தட்சிணா ஆச்சாரியார் சவுண்ட் சர்வீஸ் மூலம் “144 தடையுத்தரவு’ போடப்பட்ட விஷயம் மூலைமுடுக்கு விடாமல் ஒலிபரப்பானது. சர்க்கார் போட்ட தடையுத்தரவு தவிர வீட்டிலும் அதைவிடக் கடுமையான தடைச்சட்டம் அமலாக்கப்பட்டது. சும்மா வெளியே எங்கேயும் போய்ச் சுத்திட்டுக் கிடக்காமல் பாடத்தை எடுத்துப் படிக்கச் சொல்லி உத்தரவு. பத்து நிமிடம் புத்தகத்தைத் திறந்து வைத்து சுமேரியர்கள் டேப்லெட்டில் அரசி��ல் சட்டத்தை எழுதி வைத்திருந்த அதிசயத்தை இன்னொரு தடவை கர்மமே என்று படித்தேன். டேப்லெட் என்றால் மாத்திரை இல்லையோ. சட்டத்தை எழுதி வைக்க காகிதம் கிடைக்கவில்லையா சுமேரியர்களுக்கு அங்கேயும் இந்தி மாதிரி எதையாவது திணித்து, மணியன் வாத்தியாரோ அவர் மாதிரி ஊருக்கு ஊர் நிறையப் பேரோ படையாகத் திரண்டு வந்து எரிக்க முடியாமல் இப்படி மாற்று ஏற்பாடு செய்தார்களோ அங்கேயும் இந்தி மாதிரி எதையாவது திணித்து, மணியன் வாத்தியாரோ அவர் மாதிரி ஊருக்கு ஊர் நிறையப் பேரோ படையாகத் திரண்டு வந்து எரிக்க முடியாமல் இப்படி மாற்று ஏற்பாடு செய்தார்களோ டேப்லெட் என்றால் களிமண் பலகையும்தான் என்றார் அப்பா. அவருக்கும் இந்தியை வலுக்கட்டாயமாகக் கொண்டு வந்தது பிடிக்கவில்லை. நான் திண்ணைச் சுவரில் பென்சிலால் “இந்தி ஒழிக’ எழுதியபோது அவரைத் தவிர மற்றவர்கள் சத்தம் போட்டார்கள். இந்திக்கு ஆதரவாக இல்லை. புதிதாக சுண்ணாம்பு அடித்த சுவராம். உடனடியாக அழித்து இந்தியை வாழவைத்தார்கள்.\nஇந்தி அரக்கி படம் வரைந்து வைக்கோல் பொம்மையில் ஒட்டிப் பாடை கட்டி எரிக்க ஒரு கூட்டம் கிளம்பியது. கிருஷ்ணன் வாத்தியாரை வரையச் சொல்லலாம் என்று யாரோ ஆலோசனை சொன்னார்கள். கனகவல்லி டீச்சர் ஜாடையில் இந்தி இருப்பதைப் பார்க்க யாருக்கும் தைரியம் இல்லாததால், படம் இல்லாமலே அரக்கி பள்ளிக்கூட வாசலுக்குப் பாடையில் பவனி வந்தாள். எரிக்க முடியாமல் போலீஸ் எல்லோரையும் விரட்டிவிட்டது. பள்ளிக்கூடமும் பத்து நாள் லீவாகப் பூட்டப்பட்டது.\nசிதம்பரத்தில் கல்லூரி மாணவர்களைத் துப்பாக்கி வைத்து சுட்டத்தில், ராஜேந்திரன் இறந்த தகவல் வந்தபோது ஊரே துக்கத்தில் முழுகியது. ஒவ்வொரு வீட்டிலும் சாவு ஏற்பட்ட வருத்தம் கனமாகக் கவிய, பேப்பரில் தினசரி செய்தி -துப்பாக்கிச் சூட்டில் சாவு, தடையை மீறி ஊர்வலம் போனவர்கள் கைது, பள்ளிகள் அடைப்பு நீடிப்பு.\nரயில்வே ஸ்டேஷனில் ஒரு கூட்டம் புகுந்து இந்தியில் பெயர் எழுதிய பலகைகளில் தார் பூசியது. “ராமேஸ்வரத்துக்கு வர்ற வடக்கத்திய பிரயாணிகள் கஷ்டப்பட மாட்டாங்களா” என்று ரிடையர்ட் ஸ்டேஷன் மாஸ்டர் வருத்தப்பட்டார். “காசிக்குப் போற நம்ம ஆளுங்க படற கஷ்டத்தை விடவா” என்று ரிடையர்ட் ஸ்டேஷன் மாஸ்டர் வருத்தப்பட்டார். “காசிக்குப் போற நம்ம ஆளுங்க படற கஷ்டத்தை விடவா” என்றார் இன்னொரு வயசாளி.\nபிப்ரவரி பிறந்தும் தமிழ்நாடு முழுக்க காவு வாங்குவதில் இந்தி மும்முரமாக இருந்தது. சி.சுப்ரமணியம் மந்திரிசபையிலிருந்து ராஜினாமா என்ற செய்தியை ஆகாசவாணியில் கேட்டு என்ன என்று புரியாமலேயே கைதட்டினோம். பெங்களூரில் காரியக் கமிட்டி கூட்டம் என்று பத்திரிகைச் செய்தி. சாதாரணமாக இந்த மாதிரி தகவல் எல்லாம் திண்டு தலையணையில் சாய்ந்து காந்தி குல்லாய் வைத்தவர்கள் விவாதிக்கிற படத்தோடு வரும். இப்போது வெறும் செய்தி மட்டும்தான். இந்தி திணிப்பை வற்புறுத்த வேண்டாம் என்று நிஜலிங்கப்பா நிஜமாகவே மன்றாட, உள்துறை அமைச்சர் மொரார்ஜி தேசாய் மாட்டேன் என்று பிடிவாதம் பிடிப்பதாகச் செய்தி சொன்னது. அவருக்குச் சாய வாகாகக் காரியக் கமிட்டியில் திண்டு கொடுத்திருக்க மாட்டார்கள்.\nஇரண்டு மாதம் சென்று பள்ளிக்கூடம் மறுபடி திறந்தபோது, சர்க்கார் ஏதோ உத்தரவாதம் கொடுத்ததால் இந்தி அதிகாரமாக உள்ளே நுழையவில்லை. ஆனாலும், இந்தியை மூன்றாம் மொழியாகப் படிக்க வேண்டிப் போனது. பள்ளிக்கூடத்தில் உடற்பயிற்சிக் கட்டளை கூட “அட்டென்ஷன்’. “ஸ்டாண்ட்-அட்-ஈஸ்’ போய், “சாவ்தான்’, “வீஸ்ராம்’ ஆக மாறியது. “சாவறான்; அழுகிப் போய் வாடை வீசுறான்’ என்று நாங்கள் ஒவ்வொரு தலைவர் பெயரையும் சொல்லிச் சபித்தபடி சாவ்தான் -வீஸ்ராமுக்கு மெல்ல நடைபோட, இரண்டு வருடத்தில் ஒரு ஆட்சியே மாறிப்போனது.\nஇன்றைக்கு எனக்கு இந்தி தெரியும். மனிதர்கள் பேசிப் புழங்குகிற ஒரு மொழி என்ற மட்டில் அதன் பேரில் வெறுப்பு எதுவும் இல்லை. ஆனாலும், “ஹிந்தி ராஜ்பாஷா; தேசிய மொழி அதுதான்’ என்று யாராவது பேச ஆரம்பித்தால், “சரிதான் உட்காருடா’ என்று தலையில் தட்ட மனதில் ஒரு சின்னப் பையன் எழுந்து வருகிறான். அவனுக்குக் கோடிக்கணக்கில் சிநேகிதர்கள் உண்டு என்பதை அவன் அறிவான்.\nஞாபகம் வருதே.: நெ.40, ரெட்டைத் தெரு\n“மாடர்ன் ஃபேன்சி ஸ்டோர்’ வாசலில் தொடங்கியது அந்த க்யூ. அது வளைந்து நெளிந்து குடிதண்ணீர் ஊருணிக்கரை வரை நீண்டிருந்தது. அடகுக்கடை ராம.பெரி.அழகு, பஜ்ஜி ராயர், ஸ்தானிஸ்லாஸ் வாத்தியார், மாயழகு, மளிகைக் கடை அசன் ராவுத்தர் என்ற கலவையான இந்த வரிசையின் கோடியில் நானும் நிற்கிறேன். மத்தியானம் கடையை எடுத்து வைத்துவிட்டுப் பக்கத்தில் மடத்து���் தெருவில் வீட்டுக்குப் போயிருக்கிறார் மாடர்ன் ஸ்டோர்காரர். அவர் சாப்பிட்டு, குட்டித் தூக்கம் போட்டு, சாவகாசமாக வந்து திரும்பவும் கடை திறக்க வேண்டும். காத்திருக்கிறோம்.\nரேஷன் கடை தவிர இதுவரை வேறு எந்தக் கடை வாசலிலும் இப்படிக் கியூவில் காத்திருந்தது இல்லை. அதுவும் மாடர்ன் ஸ்டோரில். அதிகபட்சம் ஐந்து வாடிக்கையாளர்கள் ஒரே நேரத்தில் நின்றால் அங்கே மும்முரமான விற்பனை என்று அர்த்தம். மந்தித் தோப்பு தைலம், காம்போசிஷன் நோட்புக், மர ஸ்கேல், நஞ்சங்கூடு பல்பொடி, வாய்ப்பாடு புத்தகம் என்று கடைக்கு உள்ளே எங்கோ இருட்டுக் குகைக்கு நடந்துபோய் ஒவ்வொன்றாக எடுத்துவந்து கடை சிப்பந்தி கொடுக்க, அடுத்த கஸ்டமராக “”இன்னிக்கு பேப்பர் போடலை” என்று எம்.ஆர்.ஆர்.வக்கீல் புகார் மனுவோடு நடுவில் நுழைவார். பெரும்பாலான ஆங்கில, தமிழ் தினசரிகள் மற்றும் வாராந்தர “குடும்பப் பத்திரிகை’களுக்கு மாடர்ன் ஸ்டோர்தான் வினியோகஸ்தர். நல்லையா மரப்பெட்டியில் வைத்து எடுத்துவந்து ஊர் முழுக்க வீடுவீடாக வீசிவிட்டுப் போகும் இவை அபூர்வமாக இடம் மாறி விழுந்துவிடுவதால் ஏற்படும் பிரச்சினை இது. லாட்டரி சீட்டு விற்க ஏஜென்சி கிடைத்ததும் இந்த வியாபாரம், விவகாரம் எல்லாம் தாற்காலிகமாகப் பின்னால் தள்ளப்பட்டு, கடைக்கே புதுக்களை வந்துவிட்டது.\n“”வாசலை மறைக்காம நில்லுங்க. காசு நோட்டா ஒத்த ரூபா எடுத்து வச்சுக்குங்க. ஒருத்தருக்கு ஒரு சீட்டுத்தான் தரச்சொல்லி கவர்மென்ட் உத்தரவு”. ஷட்டரை ஏற்றிக் கொண்டே கடை சிப்பந்தி அறிவிக்க, முதலாளி கம்பீரமாக எல்லோரையும் பார்த்தபடி கடைக்குள் நுழைந்தார். முதல் லாட்டரிச் சீட்டு விற்பனை தொடங்கியது.\n“செலவு ஒரு ரூபாய், வரவோ லட்ச ரூபாய்’. புது அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபோது தமிழ்நாடு முழுக்க இந்தப் பரபரப்புதான். “”லட்ச ரூபாய் எப்படி இருக்கும்” அசன் ராவுத்தர் வரிசையில் பின்னால் நின்ற அடகுக்கடை ராம.பெரி.அழகுவைக் கேட்டார். அவரும் பார்த்ததில்லையாம். “”நியூஸ் பேப்பரைப் பாதியாக் கிழிச்ச சைசிலே ஒத்த நோட்டா அடிச்சிருப்பாங்களோ” என்று பஜ்ஜி ராயர் சந்தேகத்தை வெளியிட்டார். “”சாமிகளே, உங்களுக்கு லாட்டரி விழுந்து அந்த நோட்டுக் கெடச்சா, ஆத்திர அவசரத்துக்கு அதையெடுத்து மொளகா பஜ்ஜி கட்டிடாதீங்க” என்றான் ம��யழகு. வரிசைக் கோடிவரை இந்தக் கிண்டல் ஒலிபரப்பாகி, அலையலையாகச் சிரிப்பு எழுந்தபோது, வரிசையை உடைத்துக் கொண்டு கறிகாய்க்கடை ஜோதி நடந்தாள்.\n“”பின்னாலே போம்மா” என்று அவளை வரிசைக் கடைசிக்கு அனுப்பப் பார்த்த சிப்பந்தியைத் தடுத்தாட்கொண்டு, “”முதல் சீட்டை ஜோதி வாங்கட்டும். சுபிட்சமாத் தொடங்கலாம்” என்றார் கடை முதலாளி. யாருக்குச் சுபிட்சம் என்று சொல்லவில்லை.\nவரிசை மெதுவாக முன்னேறிக் கொண்டிருந்தது. லாட்டரி சீட்டு கிடைத்தவர்கள் அதைத் திருப்பித் திருப்பிப் பார்த்துக் கொண்டு, ஜாக்கிரதையாக பையிலோ பர்ஸிலோ வைத்தபடி முகமெல்லாம் மகிழ்ச்சி தெரியக் கடை வாசல் படியிறங்கிக் கொண்டிருந்தார்கள். எனக்குப் பசியும் தாகமும் உச்சத்தில் இருந்தது. பள்ளிக்கூடம் விட்டு வந்ததும் காப்பியோ நொறுக்குத் தீனியோ உள்ளே போகாமல், நியூஸ்பேப்பர் கிடைக்காத எம்.ஆர்.ஆர். வக்கீல் போல் இரைந்தது வயிறு. சட்டைப் பையில் பொரிகடலை இருந்தாலாவது அசை போடலாம். அவசரமாகக் கிளம்பியாகிவிட்டது.\nசாயந்திரம் வீட்டுக்கு வந்தபோது அங்கே மும்முரமான பாட்டிமன்றம் நடந்து கொண்டிருந்தது. லாட்டரிச்சீட்டு ஏன் வாங்க வேண்டும் என்று ஆணித்தரமான வாதங்களோடு பாட்டியம்மா விளக்கிக் கொண்டிருந்தாள். தாத்தா உயிரோடு இருந்தபோது யாரோ மாதாமாதம் பெங்களூரிலிருந்து வந்து குதிரைப் பந்தயத்தில் கட்ட அவரிடம் பணம் வாங்கிப் போவார்களாம். அடுத்தமாதம் அவர் வரும் போது காயா பழமா தெரியும். தான் சந்தித்தே இருக்காத எத்தனையோ குதிரைகளை நம்பித் தாத்தா கட்டிய பணத்தை அவற்றில் சிலவாவது ஐம்பது, நூறு ரூபாயாகத் திருப்பிக் கொடுக்க தாத்தாவின் பந்தய யோகமே காரணமாம். அவருடைய யோகம் முழுக்க எனக்கு வந்திருப்பதால் நான் போய் ஒரு லாட்டரிச் சீட்டு வாங்கி லட்சாதிபதியாக பாட்டியம்மா ஆசைப்பட்டாள். அம்மா, அத்தை இரண்டு பேரும் லாட்டரிக்கு எதிர்க்கட்சியில் உறுதியாக நிற்க, எப்போதுமே ஆளுங்கட்சியான பாட்டியின் யோசனை கடைசியாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. “”ஒரே ஒரு தடவை வாங்கலாம்” என்றார் மாமா அசிரத்தையாக. ஒற்றை ரூபாயோடு காந்திவீதிக்கு நான் ஓடினேன்.\nதிருப்பதி தரிசன க்யூ மாதிரி மாடர்ன் ஸ்டோர் படிவாசலை நெருங்கிக் கொண்டிருந்தோம். பஜ்ஜி ராயர் படி ஏறும்போது தடுமாறி விழப் போக அசன்ராவுத்தர் தா��்கிப் பிடித்தார்.\n“விழுந்தால் வீட்டுக்கு; விழாவிட்டால் நாட்டுக்கு’ என்று எங்கிருந்தோ அறிஞர் அண்ணா குரல். பின்னால் நின்ற மிமிக்ரி கணேசன் வாயைக் கைக்குட்டையால் மறைத்தபடி பேசியது அது. ராயரின் ரெகுலர் கஸ்டமர் அவன்.\nநான் கொடுத்த ஒற்றை ரூபாய் நோட்டை வெளிச்சத்தில் உயர்த்திப் பிடித்துப் பார்த்து நடுவில் ஓட்டை இல்லை என்று நிச்சயப்படுத்திக் கொண்டு, கடைக்காரர் லாட்டரி சீட்டைக் கிழித்துக் கொடுத்தார். நம்பரை மனதில் கூட்டிப் பார்த்தபடி வெளியே வந்தேன். ஒரு தடவை ஒற்றைப் படையாகவும் அடுத்தமுறை ரெட்டைப் படையாகவும் வந்தது. “”ஒத்தப்படைன்னா குறைஞ்சது நூறு ரூபாயாவது ப்ரைஸ் கிடைக்கும். ஏழு வந்தா பத்தாயிரம்” என்று குண்டுராஜூ நம்பகமானத் தகவலாகத் தெரிவித்திருந்ததால் வீட்டுக்கு நடந்தபடி இதைச் செய்தேன். வயிற்றில் பசி இல்லாமல் சாவதானமாக மறுபடி கூட்டி நான் லட்சாதிபதியா, நூறாவதுபதியா என்று பார்க்க வேண்டும்.\nலாட்டரி முடிவு வெளியானதற்கு அடுத்த நாள் விடிகாலையில் நல்லையா வரவுக்காகத் தெருவே கையில் லாட்டரிச் சீட்டுக்களோடு காத்திருந்தது. எங்கள் வீட்டுச் சீட்டு இரும்பு அலமாரியில் ரெட்டைத் தாழ்ப்பாள் போட்டுப் பூட்டிப் பத்திரமாக வைக்கப்பட்டாலும், அதன் நம்பர் எனக்கு மனப்பாடமாகியிருந்தது. தெருமுனையிலேயே காத்திருந்து நல்லையாவிடமிருந்து கெஞ்சிக் கூத்தாடி பேப்பரை வாங்கி கங்காராஜ் ஸ்டோர் வாசலில் பரத்தினேன். லட்ச ரூபாய் பரிசு பெற்ற யாரோ பற்றிய விவரம் முதல் பக்கத்தில். நானில்லை. தினசரியைப் புரட்டி இரண்டு பக்கத்துக்கு வந்திருந்த பரிசு விவரத்தைக் கவனமாகப் படித்தேன். நூறு, ஐம்பது கூடப் பரிசு எங்கள் வீட்டுக்கு விழாமல், என் ஒற்றை ரூபாய் நாட்டுக்குப் போய்விட்டது.\nஅடுத்த அரை மணி நேரத்தில் எல்லா வீட்டு வாசலிலும் தீபாவளிப் பட்டாசு வெடித்துப் போட்ட மாதிரி காகிதக் குப்பை. பரிசு கிடைக்காத லாட்டரிச் சீட்டு அதெல்லாம்.\n“”எதுக்கும் எல்லாத்தையும் பொறுக்கி எடுத்து வச்சு சாவகாசமாப் பார்க்கலாம்டா. சரியாக் கவனிச்சிருக்க மாட்டாங்க” என்ற குண்டுராஜூவிடம் ஒன்றும் பேசாமல் எங்கள் வீட்டு லாட்டரிச் சீட்டைக் கொடுத்தேன். பழைய தெருவில் ஆறு புஷ்பம் வீட்டில் வாங்கிய சீட்டுக்கு ஆயிரம் ரூபாய் கிடைத்த செய்தி அதற்க��ள் ஊர் முழுக்கப் பரவியது. லட்சுமியைப் பார்க்க வேண்டும் என்று ஏனோ மனதில் சின்ன ஆசை.\n“”லாட்டரி சம்மானமும் வேறொண்ணும் வேணாம். உள்ளது மதி” என்றாள் பாட்டி அடுத்த குலுக்குக்குச் சீட்டு விற்றபோது. ஆனாலும் மாடர்ன் ஸ்டோர் முன்னால் மலைப்பாம்பு போல நீள வளைந்து நின்ற க்யூவில் மாமாவும் இருந்தார்.\nஞாபகம் வருதே…: நெ.40, ரெட்டைத் தெரு\nரெட்டைத் தெருவாசியாக இருபது வருடத்துக்கு மேலே இருந்தும், தெருக்காரர்கள் பலரின் கண்ணில் படாமல் போயிருக்கக் கூடிய ஒருத்தர் மாத்திரம் உண்டு. தெருக்கோடி உமர்தீன் ரெடிமேட் ஹவுஸýக்கும், நல்லப்பா பெட்டிக் கடைக்கும் நடுவே கீகடமாகக் குறுக்குவெட்டில் நீளும் இத்தனூண்டு வீட்டுக்காரர் அவர். ரிடையர்ட் போஸ்ட் மாஸ்டர். அவர் வீட்டை அடையாளம் காட்டக்கூட அவரை யாரும் உபயோகித்ததில்லை. “எருமைக்கார வீடு’. இந்தச் சிறப்பு அடையாளத்தை நியாயப்படுத்தும் விதமாக, தெருவிலேயே எருமை வளர்த்த ஒரே வீடு அவர் வீடுதான்.\nவயதான போஸ்ட் மாஸ்டர், அவரை விட வயதான ஒரு அக்கம்மா (அதாவது அக்கா-அம்மா) அப்புறம் சுமார் ஐம்பத்தைந்து மதிக்கத்தக்க அவருடைய செல்லி. செல்லி என்றால் தெலுங்கில் தங்கை என்று அர்த்தம் என்று யாரோ சொன்னார்கள். அது சரியாக இருக்கலாம். விடிந்ததும் யாரையாவது “ஏண்டா எருமை’, “ஏண்டி எருமைச்சி’ என்று உச்சக்குரலில் கூப்பிட்டபடி தகரக் குடத்தோடு படியிறங்கிப் போகும் அந்தத் தாட்டியான அம்மாவைச் செல்லமாக யாரும் செல்லி என்று கூப்பிட்டிருக்க முடியாது. சொந்தத் தங்கை என்றாலும் ரிடையர்ட் போஸ்ட் மாஸ்டர் கூடத்தான்.\nசெல்லியம்மா, வீட்டில் வளர்ப்பு மிருகங்களான எருமைகளைத் தவிர மற்ற இனங்களை எருமை என்று சிறப்புப்படுத்தும்போது, அக்கம்மாவுக்கு அவர்கள் எல்லாரும் “உலக்கை’களாக மட்டும் தெரிவார்கள். “ஒலக்க்க்கை’ என்று ஏகப்பட்ட அழுத்தத்தோடு புடவைத் தலைப்பை இழுத்துச் செருகிக் கொண்டு தகரக் குடத்தை ஓரமாக வைத்துவிட்டு அவர் தெருவில் இறங்கினால், எதிர்ப்பட்ட ஆள் சட்னிதான். ஆக இந்த எருமைகளுக்கும் உலக்கைகளுக்கும் நடுவே ரிடையர்ட் போஸ்ட் மாஸ்டர் காணாமல் போய், வீட்டுப் படியிறங்காமல் மாதக் கணக்கில், வருடக் கணக்கில் உள்ளேயே அடைகாப்பதால், அவர் ஒல்லியா குண்டா, கறுப்பா சிவப்பா, குட்டையா நெட்டையா என்று தெரியாதவர்கள் தெருவிலும் ஊரிலும் அனேகம்.\nரிடயர்ட் போஸ்ட் மாஸ்டர். இதை, ரி.போ.மா என்று சுருக்கிக் கொள்ளலாம். இந்த ரி.போ.மா பற்றித் தொடர்வதற்குள் தகரக் குடங்கள் பற்றி ரெண்டு வரியாவது சொல்லியாக வேணும். அக்கம்மாவும், செல்லியம்மாவும் தகரக் குடத்தோடு தெருவில் மற்ற வீடுகளின் கொல்லைக் கதவைத் தட்டுவது கழுநீருக்காக, அரிசி களைந்து, வடித்து ஊற்றிய நீரை எல்லா வீட்டிலும் முன் ஜாக்கிரதையாக, ஒரு பழம்பானையில் சேமித்து வைத்திருப்பார்கள். இப்படிப் பல வீட்டுக் கழுநீரைக் தகரக் குடத்தில் கலந்து எடுத்துப் போய்க் கொடுக்கிற கழுநீர் காக்டெய்ல், ரி.போ.மா வீட்டுப் பசு, எருமைகளுக்கு இஷ்டமான காலை பானம் என்று தெருவில் எல்லோருக்கும் தெரியும். வாங்கிய கழுநீருக்குப் பண்டமாற்றாக கொஞ்சம் ஊர் வம்பும், சாண வரட்டி இரண்டும் ரி.போ.மா சகோதரிகளால் வழங்கப்படுவது வாடிக்கை. குளிக்க வென்னீர் கொதிக்க வைக்கும் “வேம்பா’ என்ற கொஞ்சம் பெரிய சைஸ் டீக்கடை பாய்லர் சமாச்சாரத்துக்கு முக்கிய எரிபொருள் இந்த வரட்டிகள். ரி.போ.மா வீட்டு மாடுகளும் எங்கள் வீட்டுக் கழுநீரும், அந்தத் தகரக் குடங்களும் இல்லாமல் இருந்தால், நான் வருடக்கணக்காகக் குளிக்க முடியாது போயிருக்கும்.\nஇது இப்படியிருக்க, விடிந்ததும் அஞ்சால் அலுப்பு மருந்து வாங்க ஒரு நாள் என்னைத் துரத்திய இடம் நல்லப்பா பெட்டிக்கடை. வீட்டில் யாருக்கோ சள்ளைக் கடுப்பு. அது என்ன என்று இன்றுவரை எனக்குத் தெரியாத சமாசாரம். விழுந்து படுத்துப் போர்வையைப் போர்த்திக்கொண்டு காலை பத்து மணி வரை சும்மா புரண்டு கொண்டிருக்க வைக்கும் ஏதோ நோக்கோடு. இந்த அலுப்பு மருந்து விழுங்கினால் மதியத்துக்குள் நோய் தீர்ந்து வெங்காய சாம்பாரை ஒருபிடி பிடிக்க வலுக்கொடுக்கும். பள்ளிக்கூடம் போக வெறுப்பாக வரும் சில நாள்களில் நானும் இந்தச் சள்ளைக்கட்டு அஸ்திரத்தைப் பிரயோகித்திருக்கிறேன். அப்போதெல்லாம் என் தீனமான கோரிக்கைகள் ஏகமனதாக நிராகரிக்கப்பட்டு ஸ்கூலுக்குத் துரத்தப்படுவது வாடிக்கை.\nஅலுப்பு மருந்தோடு திரும்ப நடக்குபோது ரி.போ.மா வீட்டு வாசலில் கொரகொர என்று ஆகாசவாணியில் பஞ்சாபகேசன் அகிலபாரதச் செய்தி அறிக்கை வாசிக்கிறது கேட்டது. தர்மாம்பாள், சரோஜ் நாராயணசாமி என்று யார் டெல்லியிலிருந்து “பிரதமர் சாஸ்திரி நான்கு நாள் நல்லெண்ண விஜயமாக மாலத்தீவு போய்ச் சேர்ந்தார்’ ரக நாடு தழுவிய செய்திகளை வாசித்தாலும் எல்லார் குரலும் ஜலதோஷம் பிடித்துத்தான் கேட்கும். தில்லி ஆகாசவாணி ஸ்பெஷல் விஷயம் இது.\nரி.போ.மா பஞ்சாபகேசனுக்கு ஒத்தாசையாக ரேடியோ பக்கம் குனிந்து ஏதோ செய்து கொண்டிருந்தது கண்ணில் பட்டது. அந்தப் பழைய வால்வ் ரேடியோவைத் தரையில் பள்ளம் தோண்டி துருப்பிடித்த ஒரு கம்பியால் இணைத்திருந்த இடத்தில் ஒரு பீங்கான் குவளை பொருத்தியிருந்தது. ஒரு டம்ளரில் இருந்து குவளைக்குக் கொஞ்சம் கொஞ்சமாகத் திரவ பதார்த்தமாக எதையோ புகட்டிக் கொண்டிருந்தார் ரி.போ.மா.\n“”ஆகாசவாணிக்குக் காப்பி தரீங்களா தாத்தா” என்று ஆவலோடு விசாரித்தேன். எருமை, உலக்கை என்ற வீட்டு பிரயோகங்கள் இல்லாமல், ரி.போ.மா “தண்ணிடா’ என்றார். “”அப்பப்போ விட்டுக்கிட்டு இருந்தா, எர்த் சரியா பிடிச்சு, கொரகொக்காம ரேடியோ கேக்கலாம்.” அவர் விளக்கம் பாதி புரிந்தாலும் பஞ்சாபகேசனின் ஜலதோஷம் இந்த ஊருணித் தண்ணி வைத்தியத்தில் இன்னும் கடுமையானது.\n“”என்னய்யா போஸ்ட் மாஸ்டர் வேலை. வெள்ளிக்கிழமை சாயந்திரம் ஒருத்தன் கவுண்டர்லே எட்டிப் பார்த்துக் கட்டியாச்சான்னு அச்சானியமாக் கேட்பான். வெளியே போற தபாலை எல்லாம் ரயிலுக்கு எடுத்துப் போகச் சாக்குப் பையிலே கட்டறதை எப்பச் செஞ்சா இவனுக்கு என்ன இவனுக்குக் கட்டியாச்சு, கட்டலேன்னு பதில் சொல்லி முடிக்கும்போது இன்னொருத்தன் எடுத்தாச்சான்னு விசாரிப்பான். கட்டறதுக்கும் எடுக்கறதுக்கும் நித்தியபடி சாவு விழுற இடமா என்ன இவனுக்குக் கட்டியாச்சு, கட்டலேன்னு பதில் சொல்லி முடிக்கும்போது இன்னொருத்தன் எடுத்தாச்சான்னு விசாரிப்பான். கட்டறதுக்கும் எடுக்கறதுக்கும் நித்தியபடி சாவு விழுற இடமா என்ன” ரி.போ.மா ஒரு தடவை அப்பாவிடம் தான் ரிடையர் ஆனபிறகு இந்தத் தொந்தரவுகள் இல்லாமல் அக்கம்மா, செல்லி, ஆகாசவாணி, எருமைகள் சகவாசத்தில் நிம்மதியாக இருப்பதை அழுத்திச் சொன்னார். கழுநீர் போக, ரேடியோவுக்குத் தண்ணீர் வார்க்க அவர் வீட்டில் இன்னொரு தகரக் குடம் இருந்திருக்க வேண்டும். அகில பாரதச் செய்தி, தென்கிழக்கு ஆசிய நேயர்களுக்காக அதே தர்மாம்பாள், பஞ்சாபகேசன், சரோஜ் நாராயணசாமி கூட்டணி நடத்திய தினசரி சேவை (“மலேயா பாங்கூர் ரப்பர் எஸ்டே��் முனியப்பன், ஆதினமிளகி வகையறாவுக்காக ஆலயமணியில் இருந்து “சட்டி சுட்டதடா கை விட்டதடா’ இதோ ஒலிக்கிறது’), மதியம் நிலைய வித்துவான் கோட்டு வாத்தியம், சாயந்திரம் “வாங்க கண்ணுச்சாமி, வாங்க சின்னச்சாமி’ இத்யாதி. முழுக்கமுழுக்க ஆகாசவாணி ஆதரவாளராக டம்ளரும் கையுமாக இருந்ததால், ரி.போ.மா தெருவில் இறங்கி நாலு பேரோடு சகஜமாகப் பழகியது அபூர்வமாகிப் போயிருந்தது. பஞ்சாபகேசன் மட்டும் தில்லியிலிருந்து வந்திருந்தால், வீட்டுத் திண்ணையிலிருந்தே நல்லப்பா கடையில் அஞ்சால் அலுப்பு மருந்து வாங்கிக் கொடுத்து ரெண்டு நிமிஷம் பேசி அனுப்பியிருப்பாராக்கும் எங்கள் ரிட்டையர்ட் போஸ்ட மாஸ்டர்.\nஎன்றாலும் நான் பத்தாவது பாஸ் ஆனதைச் சொல்ல தேங்காய் சாக்லெட்டோடு போனபோது, அவர் எனக்கு ஒரு சன்மானம் கொடுத்தார். கட்டுக்கட கட்டுக்கட என்று தந்தி அடிக்க மோர்ஸ் கோட் பழக உதவி செய்யும் ஒரு கட்டைப் பலகை. மேலே, வளைந்து அழகான பிடியோடு பளபளவென்று பித்தளையில் ஒரு லீவர். “ஆகாசவாணி, அகில பாரத செய்தியறிக்கை’ என்று தந்தியடிக்க அவர் சொல்லிக் கொடுத்தது இன்னும் நினைவிருக்கிறது. எருமையும் உலக்கையும் எப்படி அடிப்பது என்று அவர் சொல்லவும் இல்லை. நான் கேட்கவும் இல்லை.\nஞாபகம் வருதே…: நெ.40, ரெட்டைத் தெரு\nசீரங்கத்தம்மா வீடு ரெட்டைத் தெருவில் இல்லை. ராஜூத் தெருவில் முதல் வீடு. அடுப்புக்கரி டிப்போவை அடுத்து, ரெட்டைத் தெருவுக்குச் செங்குத்தாக ஒரே வசத்தில் மட்டும் அமைந்த தெரு அது. ரெட்டைத் தெருவிலிருந்தே சீரங்கத்தம்மா வீட்டைப் பார்க்க, பேச முடியும் என்பதால் அவளும் எங்கள் தெருவாசியே.\nசீரங்கத்தம்மா வீட்டுக்காரர் சுதந்திரப் போராட்ட தியாகி. கோலி சோடாவும் கலரும் உற்பத்தி செய்கிற சோடா கம்பெனி நடத்தியவர். எனக்கு நினைவு தெரிந்ததிலிருந்து வீட்டுக் கூடத்தில் கண்ணாடி பிரேம் செய்த ஓவல் சைஸ் கருப்பு வெள்ளைப் படத்தில் முண்டாசும் நெற்றி நிறைய விபூதி குங்குமமுமாகத்தான் உருட்டி விழித்துக் கொண்டிருக்கிறார். ஓய்ந்துபோன சோடா மிஷினை ராம. பெரி வகையறாவில் யாரோ வாங்கி, பக்கத்து பூங்குடி கிராமத்தில் “சோடா கலர் ஃபாக்டரி’ நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஜெயராம் சினிமா தியேட்டரில் ஐம்பது காசுக்குக் கிடைக்கும் பச்சையும் மஞ்சளுமான கோலி சோடா அங்கேதா���் தயாராகிறது. “சோடான்னா, அந்தக் கால கதர் சோடா மாதிரி குடிச்சதும் சுகமா வாய் வழியாக் காற்றுப் பிரிஞ்சு ஏப்பம் வரணும். இதுலே காத்தும் இல்லே. கலரும் இல்லே. சாக்ரின் தண்ணிதான் நுரைச்சுக்கிட்டு நிக்குது’. பூங்குடி சோடா குடித்த பெரிசுகள் ஏமாற்றத்தோடு பழைய கோலி சோடாவின் பொற்காலமாகக் காட்டும் கதர் சோடா காந்தி, கதர், கைராட்டினம் காலத்தில், சீரங்கத்தம்மா வீட்டுக்காரர் சுதேசிச் சரக்காக உற்பத்தி செய்தது. அது சென்னை, பெங்களூர், ஒங்கோல் என்று எல்லா ஊர் பொருட்காட்சியிலும் மெடல் வாங்கியதாம். சீரங்கத்தம்மாதான் ஒரு பகல் நேரத்தில் வீட்டுக்கு வந்து ஊர்க்கதை பேசும்போது சொன்னாள். பொற்காலத்தில் கோலி சோடாவுக்கெல்லாம் மெடல் கொடுத்துக் கவுரவித்தது ஏனென்று கேட்க நினைத்தாலும் தேசபக்தி காரணமாகச் சும்மா வாய் பார்த்துக் கொண்டிருந்தேன்.\nபக்கத்துப் பட்டி தொட்டி கிராமங்களில் யார் வீட்டில் குழந்தை பிறந்தாலும், பிரசவ மருந்து கொடுப்பது சீரங்கத்தம்மா வீட்டில்தான். இந்த இலவச சேவையையும் கதர் சோடா காலத்தில் அமலில் இருந்ததாகக் கேட்டிருக்கிறேன். பழைய நினைவோடு யாராவது அவ்வப்போது வந்து, மருந்து கிடைக்காமல் பக்கத்து கங்கராஜூ கடையில் அதை விலைக்கு வாங்கி, சீரங்கத்தம்மா கையால் கொடுக்கச் சொல்லி எடுத்துப் போவார்கள். “வாவரசியா இருந்த மகராசி’ என்று வாயாரச் சொல்வார்கள் அவர்கள்.\nசீரங்கத்தம்மா வீட்டில் எப்போதும் ஏதேதோ உறவுமுறை சொல்லிக்கொண்டு கூட்டம் நிரம்பி வழியும். வாரம் ஒருதடவை “தேங்காய்த்துருவி’ கடன் கேட்டு யாராவது அங்கிருந்து வருவார்கள். மனசேயில்லாமல் துருவியைக் கொடுத்தனுப்பிவிட்டுப் பாட்டியம்மா பதினைந்து நிமிடம் கூடத்தில் பித்துப் பிடித்ததுபோல் உலாத்திக் கொண்டிருப்பாள். அது முடிந்ததும் என்னைக் கெஞ்சுகிற பார்வை பார்ப்பாள். ஓடிப்போய் தேங்காய்த் துருவியைத் திரும்ப வாங்கிவா என்று அதற்கு அர்த்தம். சீரங்கத்தம்மா வீடு தினுசு தினுசான நபர்கள் புழங்குகிற இடம் என்பதால் அம்பலப்புழை தச்சன் இழைத்துக் கொடுத்து பாட்டியம்மா சீதனமாக எடுத்துவந்த துருவி காணாமல் போகவோ, ஊருக்குக் கிளம்புகிறவர்களால் கிளப்பிக் கொண்டு போகப்படவோ வாய்ப்பு உண்டு என்று அவள் நினைத்ததில் தப்பு ஏதுமில்லைதான்.\nரேஷன் ஆபீசில் வே��ை பார்க்கிற ஒரு பிள்ளையும், மலேரியா கணக்கெடுத்து, எல்லா வீட்டு வாசல் சுவரிலும் பென்சிலால் சதுரம் போட்டு பால்காரி மாதிரி அவ்வப்போது அந்த சதுரத்துக்குள் ஏதோ குறித்துவிட்டுப் போகும் இன்னொரு மகனும் சீரங்கத்தம்மாவுக்கு உண்டு. கல்யாணம் ஆகியும் பிள்ளைகுட்டி இல்லாத இந்த இரண்டு பேரும் அம்மாவோடு அதே வீட்டில் இருந்தாலும், சீரங்கத்தம்மாவுக்கு தினசரி சாப்பாடு என்னமோ ஆனந்தபவன் ஓட்டலிலிருந்துதான் வரும். சர்வர் குருமூர்த்தி, நாலடுக்கு டிபன் செட், மேலே அலங்காரமாகச் சுருட்டி வைத்த வாழையிலை, அப்பளத்தோடு சீரங்கத்தம்மா வீட்டுப்படி ஏறும்போது தினம் ஓட்டல் சாப்பாடு சாப்பிடக் கொடுத்து வைத்த அந்தம்மாவைப் பற்றிப் பொறாமையாக இருக்கும். ராத்திரிக்கு மிச்சம் எடுத்து வைத்துவிட்டு அதைச் சாப்பிடுவாள் என்று கேட்டபோதுதான் பரிதாபமாக இருந்தது. பகலில் செய்து அனுப்பிய ஓட்டல் சாப்பாட்டை ராத்திரி சாப்பிடுவது போல் ஒரு தண்டனை வேறே உண்டா என்ன\nரெண்டு பிள்ளைகள், மற்றும் மருமகள்களோடு தொடர்ந்த குடும்பச் சண்டை காரணமாகவும், சமையல் செய்ய முடியாமல் கண் பார்வை மங்கியிருந்ததாலும் சீரங்கத்தம்மா இப்படி ஓட்டல் சாப்பாட்டை நாட வேண்டிப் போனது. ஆனந்த பவன்காரர் குடும்ப நண்பர் என்பதால் மேற்படி போஜனம் அடக்க விலைக்கே அந்தம்மாவுக்குக் கிடைத்ததாம். தியாகி குடும்ப பென்ஷனாக சீரங்கத்தம்மாவுக்கு மாதாமாதம் கிடைத்து வந்ததில் கணிசமான பகுதி இதற்கே செலவாகியிருக்கும்.\nஆனந்தபவன் சாப்பாடு, குடும்பச் சண்டை, மூட்டை முடிச்சோடு வந்து சேர்ந்து தேங்காய்த் துருவி கடன் வாங்க அலைகிற உறவுக்காரர்கள் என்று எல்லாம் அலுத்துப்போய் சீரங்கத்தம்மா தீபாவளி கழிந்த அடுத்த நாள் திடுதிடுப்பென்று காசிக்குக் கிளம்பிவிட்டாள். மதுரையிலிருந்து யாரோ கூட்டிப் போவதாகச் சொல்லி, எல்லா வீட்டிலும் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டாள். பாட்டி பத்து ரூபாயும், மஞ்சள் துண்டில் முடிந்து வைத்திருந்த ராஜா தலைக்காசு எட்டணாவும் சீரங்கத்தம்மாவிடம் கொடுத்து, பணம் வழிச்செலவுக்கென்றும், மஞ்சள் துணிக் காணிக்கை காசி விசுவநாதர் கோவிலில் சேர்க்க எந்தக் காலத்திலோ எடுத்து வைத்திருந்தது என்றும் சொல்லியனுப்பினாள். சீரங்கத்தம்மா பற்றி அப்புறம் ஒரு வருடம் போல பேச��சே இல்லை. காசியில் அவள் காலமாகியிருக்கலாம் என்று வீட்டில் ராத்திரி சாப்பாட்டுக்குப் அப்புறம் பேச்சுக் கச்சேரியில் எப்போதாவது பேச்சு எழும். “உத்தரப்பிரதேசத்தில் வெள்ளம்’ என்று ஜெயராம் தியேட்டரில் “கலங்கரை விளக்கம்’ படத்துக்கு முன்னால் காட்டிய இந்தியன் நியூஸ் ரீலில், படகில் உட்கார்ந்து போகிற சீரங்கத்தம்மாவைப் பார்த்ததாக குண்டுராஜூ சொன்னதை யாரும் நம்பவில்லை.\nஅடுத்த தீபாவளிக்கு நாலு நாள் இருக்கும்போது சீரங்கத்தம்மா திரும்பி வந்திருந்தாள். இப்போதும் வீடுவீடாகப் படையெடுப்பு. காசி விபூதி கொடுக்கவும், கங்கைச் செம்பிலிருந்து இங்க் ஃபில்லரால் எடுத்து கங்கா தீர்த்தம் பிரசாதம் வழங்கவுமாக பத்து நாள் மும்முரமாக அலைந்தாள். பிரசாதம் எல்லாம் வாங்கிக் கொண்டு மருமகள்கள் குடும்பச் சண்டையை விட்ட இடத்திலிருந்து தொடர்ந்ததால், மறுபடியும் ஆனந்தபவனிலிருந்து டிபன் காரியர் அணிவகுப்பு.\n“”காசியிலே போய் நின்னா, அங்கே ஜனம் பேசறது ஒரு அட்சரமும் புரியலே. அவுகளை அதான் தெய்வமா நிக்கறாரே எங்க வீட்டுக்காரர். அவுகளையும் காசிநாத சாமியையும் மனசுலே தியானிச்சுட்டு வாயைத் தொறந்தேன் பாருங்க. என்னையறியாமலேயே கடகடன்னு இந்துஸ்தானி கரைபுரண்டு நாக்குலே வந்துது. அப்புறம் என்ன, நம்ம ராஜ்ஜியம்தான்”. சீரங்கத்தம்மா சொன்னதை பாட்டி மட்டும் நம்பினாள்.\nசீக்கிரமே சீரங்கத்தம்மா ஓய்ந்து போனாள். சர்வர் குருமூர்த்தி கொண்டு வரும் சாப்பாடைக் கையில் எடுத்துச் சாப்பிடக்கூட முடியவில்லை. அது வருவதும் நின்று போனது. மருமகள்கள் சண்டைக்கு நடுவில் கஞ்சி வைத்துக் கொடுத்தார்கள். ஊர்ந்தபடி வீட்டுக்குள் நகர்ந்த சீரங்கத்தம்மா உடுத்தப் பழம்புடவையை விட்டெறிந்தார்கள். வீட்டை விற்றுப் பாகப் பிரிவினையாகிக் காலி செய்து போனபோது இளைய மகன் நசுங்கின அண்டா, பாதாளக் கரண்டி, எலிப்பொறி, ஒட்டடைக்குச்சி இவற்றோடு கைவண்டியில் சீரங்கத்தம்மாவையும் ஏற்றி ஒரு கிழிந்த போர்வையைப் போர்த்தி உட்கார்த்தி வைத்துத் தள்ளிக் கொண்டு போனான். “”அந்தக் காலத்துலே சாரட்டுலே கல்யாண ஊர்வலம் வந்தவள்டா சீரங்கத்தம்மா” என்றாள் பாட்டி. அவள் கண்கள் கலங்கியிருந்தன.\nநெட்டில் சுட்டதடா…: மூவாட்டம் என்று ஒரு போராட்டம்\nஇந்த வாரம் கொஞ்சம் டெக்னாலஜி பேசுவோமா டெலிகாம் எனப்படுகிற தொலைத் தொடர்புத் துறையில் லேட்டஸ்ட் முன்னேற்றம் என்ன என்று அடிக்கடி என்னிடம் உசாவுகிறார்கள். என்னைப் பொறுத்தவரை இந்தியாவில் செல்போன்களின் எண்ணிக்கை மழைக்காலக் கொசுக் கூட்டம் மாதிரி பெருகியிருப்பதுதான் ஆச்சர்யமான செய்தி. நம் நாட்டில் ஒவ்வொரு நாளும் இரண்டு லட்சம் பேர் புது செல்போன் வாங்குகிறார்கள். உலகத்திலேயே மிக வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் செல்போன் மார்க்கெட் அமெரிக்காவோ, ஜப்பானோ அல்ல; இந்தியாதான்\nசமீபத்தில் மயிலாப்பூர் கோவில் போயிருந்தபோது, குளத்தங்கரையில் பட்டைச் சாதம் சாப்பிட்டுக் கொண்டிருந்த சாமியாரின் காவித் துணி மூட்டைக்குள்ளிருந்து சுப்ரபாதம் ரிங் டோன் ஒலித்தது. சாமியார் இடது கையால் மூட்டைக்குள் துழாவி, அருமையான பன்னிரண்டாயிரம் ரூபாய் எரிக்ஸன் போன் ஒன்றை எடுத்துப் பேச ஆரம்பித்தார்; என் பழைய கறுப்பு வெள்ளை நோக்கியா வெட்கித் தலை குனிந்தது.\nதகவல் தொழில்நுட்பத்தின் அடுத்த பரிணாமம் என்னவென்றால் ஆங்கிலத்தில் Convergence என்ற வார்த்தையால் குறிப்பிடப்படுவது. தமிழில் குவிப்பு, குவிமம், குவியாட்டம் என்று ஏதாவது வைத்துக் கொள்ளலாம். சுருக்கமாகச் சொன்னால், இந்நாள் வரை டெலிபோன், டி.வி. கம்ப்யூட்டர் எல்லாம் தனித் தனியாக ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தன; இனிமேல் இவை எல்லாமே ஒரே டப்பா வழியாக வரப் போகின்றன. நாம் ஒரே பில்லில் பணம் அழப் போகிறோம். அதுதான் குவிமம். இப்போதே இதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகக் குவிய ஆரம்பித்து விட்டதை டெக்னாலஜி ஆர்வலர்கள் கவனித்திருக்கலாம். உதாரணமாக எட்டணா செல்போன்களில் கூட எஃப்.எம். ரேடியோவும் இருக்கிறது, எம்.பி-3 பாட்டும் கேட்க முடிகிறது. ஒரு அவசரம் என்றால் போட்டோவும் பிடிக்கலாம். அதை உடனே மல்ட்டி மீடியா எஸ்.எம்.எஸ். வழியே யாருக்கு வேண்டுமானாலும் அனுப்பலாம்.\nஆப்பிள் நிறுவனம் ஐ-போன் என்று அகலமான செல்போன் ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறது. ஒரே நாளில் பயங்கர ஹிட் ஐ-போனில் பாட்டு, வீடியோ, காமிரா, இண்டர்நெட் எல்லாம் உண்டு; கொசுறாக செல்போனும் பேசிக் கொள்ளலாம். ஆஸ்துமா மீன் வைத்தியத்துக்கு ஹைதராபாத்தில் கூட்டம் கூடுகிற மாதிரி எல்லாரும் கியூ வரிசையில் நின்று வாங்கினார்கள். சட்டைப் பைக்குள் நெட் இணைப்பு இருந்தால் என்னென்ன சாத்தியங்கள் திறக்கின்றன என்று பாருங்கள். செல்போனிலேயே சென்னை தியேட்டர்களின் வலை மனைகளை அலசி, ஸ்ரேயா நடித்த படம் எங்கே ஓடுகிறது என்று தேடலாம். அதிலேயே படத்தின் வீடியோ ட்ரெய்லரை வரவழைத்துப் பார்த்து, கொடுக்கிற காசு செரிக்குமா என்று முடிவு செய்யலாம். ஆம் எனில் ஒரு பட்டனை அழுத்தி டிக்கெட்டை முன் பதிவு செய்துவிட்டு, கடன் அட்டை மூலம் பணமும் செலுத்தலாம். கடைசியில் நண்பர்கள் கேங்கிற்கு “”எல்லாரும் சாயங்காலம் பால் காவடி எடுத்துக்கிட்டு தியேட்டருக்கு வந்துடுங்கப்பா” என்று எஸ்.எம்.எஸ். அனுப்புவதும் சுலபம்.\nவரும் வருடங்களில் நாம் அதிகம் கேள்விப்படப் போவது, ஐ.பி. ( IP) என்ற ஒரு வி.ஐ.பி. பற்றித்தான். இண்டர்நெட் வழியே கம்ப்யூட்டர்கள் பேசிக் கொள்வதற்காக ஏற்பட்ட சில சுலபமான விதி முறைகளுக்குத்தான் ஐ.பி. என்று பெயர். நெட்டில் இணைக்கப்படும் எந்த ஒரு பொருளுக்கும்- அது கம்ப்யூட்டரோ, காப்பிக் கொட்டை அரைக்கும் மிஷினோ- ஒரு தனிப்பட்ட ஐ.பி. முகவரி தேவை. நம் டெலிபோனுக்கும் ஒரு ஐ.பி. எண் கொடுத்து அதை நெட்டில் இணைத்துவிட்டால் என்ன என்ற கில்லாடி சிந்தனை, பொல்லாத சிலருக்குத் தோன்றிவிட்டது. இந்தத் தொழில்நுட்பத்துக்கு “வாய்ப்’ ( VOIP) என்று பெயர். ஆரம்பித்த புதிதில் அசட்டுப் பிசட்டு என்றுதான் இருந்தது. நிமிஷத்துக்கு நிமிஷம் லைன் கட் ஆகிவிடும். அல்லது எதிர்முனையில் பேசுபவரின் குரல்வளைப் பிசையப்படுகிறதோ என்று சந்தேகிக்கும் அளவுக்கு வெட்டி வெட்டி இழுக்கும். இப்போது மிகவும் உடல் நலம் தேறி, சாதாரண போன் போலவே ஒலிக்கிறது. “வாய்ப்’ அளித்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு ஸ்கைப் போன்ற கம்பெனிகள் பிரம்மாண்டமாக வளர்ந்து விட்டன. இதில் செüகரியம், நீங்கள் எந்தக் குக்கிராமத்தில் இருந்தாலும் உலகின் எந்த ஊர் டெலிபோன் நம்பரையும் வைத்துக் கொள்ள முடியும். உதாரணமாக சென்னையில், என் அலுவலக மேஜை மேல் இருக்கும் டெலிபோனுக்கு அமெரிக்க நம்பர்தான். அதில் அமெரிக்காவில் யாரைக் கூப்பிட்டாலும் லோக்கல் கால் பேசுவதற்கு ஆகும் செலவோ, தூசு\nவாய்ப் தொழில்நுட்பம், திரேதா யுகத்தில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் நடந்த மாதிரி ஒரு யுத்தத்தையே ஆரம்பித்து வைத்து விட்டது: உலகத்தில் பாரம்ரியமாக டெலிபோன் கம்பெனிகள்தான் இண்டர்நெட் இணைப்பும் கொடுப்பது வழக்கம். கேபிள் டி.வி. நிறுவனங்கள் மெகா சீரியல்களை மட்டுமே வழங்கி வந்தன. பிறகு அவர்கள் “”நாங்களே உங்கள் வீட்டுக்கு இண்டர்நெட்டும் கொடுக்கிறோமே” என்று மெல்ல ஒட்டகம் போல் மார்க்கெட்டில் தலை நீட்டினார்கள். கேபிள் மோடம் என்ற சிறு கருவியை வாங்கி வைத்துக் கொண்டு நெட்டை மேய்கிற வசதி இது. (நம் ஊரிலும் வந்துவிட்டது). இதற்குப் பிறகு டெலிபோன்காரர்களுக்கு அவர்கள் அடித்ததுதான் பயங்கர டபுள் ஆப்பு\nதிடீரென்று ஒரு காலைப் பொழுதில், “”இனி நாங்களே எங்கள் வாடிக்கையாளர்களுக்கு “வாய்ப்’ மூலம் டெலிபோன் பேசும் வசதியும் கொடுத்து விடுகிறோம். எனவே நீங்களெல்லாம் கடையை மூடிக்கொண்டு நடையைக் கட்டலாம்” என்று அறிவித்துவிட்டார்கள். ஆடிப்போய்விட்டார்கள் டெலிபோன்காரர்கள். Triple play (மூவாட்டம்) எனப்படுவது இதுதான்: போன், நெட், வீடியோ மூன்றையுமே ஒரே கேபிள் வழியே அனுப்புவது.\nஎதிரி தட்டியில் நுழைந்தால் கோலத்தில் நுழைகிற டெலிபோன்காரர்கள், கேபிள் டிவியை வேரறுக்க அவசரமாக என்ன செய்யலாம் என்று யோசித்தார்கள். கடப்பாறையை எடுத்துக் கொண்டு தெருவெல்லாம் பள்ளம் தோண்டி வீட்டுக்கு வீடு ஒயர் இழுத்தார்கள். ஃபைபர் எனப்படும் கண்ணாடி இழைகளை வீட்டு வரவேற்பறை வரை நீட்டிவிட்டார்கள். இதில் கேபிளை விட நல்ல தரத்தில் வீடியோ கொடுக்க முடியும். “”நீ என் வியாபாரத்தில் கை வைக்கிறாயா, நான் உன் பிளக்கையே பிடுங்கி விடுகிறேன்” என்று தாங்களும் போட்டிக்கு மூவாட்டம் ஆட ஆரம்பித்தார்கள். வார்னர், டிஸ்னி போன்ற சினிமா கம்பெனிகளுடன் ஒப்பந்தம் போட்டுக்கொண்டு நூற்றுக்கணக்கான சானல்களை வெள்ளக் காடாக வீட்டுக்குள் பாய்ச்சினார்கள்; குழந்தைகள் படிப்பு மேலும் குட்டிச் சுவராகியது. இதுதான் குவிமம் பிறந்த கதை.\nஇப்போது ஒயர்மெஸ் தொழில் நுட்பத்தையும் இதில் கலந்து நாலாட்டம் என்று ஆரம்பித்துவிட்டார்கள். டிவி அல்லது கம்ப்யூட்டர் முன்னால் ஆணி அடித்த மாதிரி உட்கார்ந்திருக்கத் தேவையில்லாமல் அவற்றைக் கையில் எடுத்துக் கொண்டு வீட்டில் எங்கே வேண்டுமானாலும் சுற்றலாம். இதற்குத் தேவையானது “வை-ஃபை’ ( wi-fi்) எனப்படும் வாண வேடிக்கை. கொத்தவரங்காய் மாதிரி ஒரு சின்னஞ் சிறிய ஆண்டென்னாவை வைத்துக் கொண்டு கம்பிகள் இல்லாமலே கம்ப்யூட்டர், டிவி, ஆட்டுக்கல் எ��ை வேண்டுமானாலும் இணைக்க முடியும்.\nசமீபத்தில் சுந்தர் வீட்டுக்குப் போயிருந்தேன். அவன் மனைவி “”உக்காருங்க. இவர் யாருக்கோ ஈ-மெயில் அனுப்பிக் கொண்டு இருக்கிறார்” என்றாள். ஆனால் வீட்டில் சுந்தர் எங்கும் இருப்பதாகத் தெரியவில்லை. எங்கே அவன் என்று கேட்டேன். மனைவி பதில் சொல்லாமல் தலையில் அடித்துக் கொண்டு “”கல்லுக் குடல். ஒருமணி நேரமாக உட்கார்ந்திருக்கிறார்” என்று புரியாமல் ஏதோ சொன்னாள். கடைசியில் சுந்தர் பாத்ரூமிலிருந்து வெளியே வந்தான். அவன் கையில் ப்ளாக் பெர்ரி எனப்படும் சின்னஞ் சிறிய கம்ப்யூட்டர் வை-ஃபை தொழில்நுட்பத்தை வைத்துக் கொண்டு ஒய்ஃபை வெறுப்பேற்றிக் கொண்டிருக்கிறான்.\nஇனிமேல் சுந்தரிடமிருந்து எந்த மின்னஞ்சல் வந்தாலும் பினாயில் ஊற்றி அலம்பி விட்டுத்தான் படிக்க வேண்டும்.\nநெட்டில் சுட்டதடா…: மைல் கணக்கில் நின்ற மலைப் பாம்பு வரிசை\nமுன்பு ஒருமுறை போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டு மும்பை செல்ல வேண்டிய விமானத்தைக் கோட்டை விட இருந்தேன். ரிஷப ராசிக்கு “விரயம்’ என்று ஒற்றை வார்த்தையில் ரத்தினச் சுருக்கமாக தினப்பலன் போட்டிருந்ததை மதிக்காமல் டாக்ஸியில் புறப்பட்டு, அண்ணா சாலையில் திரும்ப வேண்டிய நேரத்தில் போக்குவரத்து போலீசால் தடுத்து நிறுத்தப்பட்டேன். ஒரு முக்கிய பிரமுகர் அந்த வழியாக வருகிறாராம்; அவருக்கு ஓட்டுப் போட்டு முக்கிய பிரமுகராக்கியவர்கள் அனைவரும் காத்திருக்க வேண்டுமாம். அடுத்த நாற்பது நிமிடம், பல்லைக் கடித்துக் கொண்டு எஃப் எம் ரேடியோவில் “தமில்ப்’ பாட்டு கேட்டுக் கொண்டு கழித்தேன். நல்லவேளை, நான் பிரசவத்துக்குப் போய்க் கொண்டிருக்கும் பெண்மணியாக இல்லையே என்று நிம்மதியுடன் அடி வயிற்றைத் தடவிவிட்டுக் கொண்டேன். கடைசியில் விமான நிலையம் போய்ச் சேர்ந்தபோது, ப்ளேனும் ஒரு மணி நேரம் தாமதம் என்று தெரிய வந்தது. (பைலட்டும் பக்கத்துக் காரில்தான் வந்தாரோ\nபோக்குவரத்து நெரிசல் என்பது முன்னேறிய நாடுகள் எல்லாமே முன்னேற்றத்துக்குத் தப்பாமல் கொடுக்கும் விலை. இந்தியாவிலும் வங்கிகள் வண்டிக் கடன்களை “ஊரான் வீட்டு நெய்யே’ என்று வாரி வழங்குவதால், இப்போது ஏழை எளியவர்கள் அனைவரும் வாகனம் வாங்குவது சாத்தியமாகியிருக்கிறது. ஆனால் ஒரு பிரச்னை: தமிழ் நாட்டில் ஓடு��் சற்றேறக்குறையத் தொண்ணூறு லட்சம் வாகனங்களில் கால் பாகத்தை, பிடிவாதமாக அவர்கள் சென்னை நகரத்தில்தான் கொண்டு வந்து ஓட்டுகிறார்கள். இதைக் கண்ட பன்னாட்டுக் கம்பெனிகள், “சிக்கியதடா ஒரு மார்க்கெட்’ என்று இங்கே வந்து கடை பரத்தி, நம் ஜனத் தொகையை விட வேகமாகக் கார், டூ வீலர் முதலியவற்றை உற்பத்தி செய்து தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். விளைவு, எனக்கு இருபது நிமிட தூரத்தில் இருந்த அதே அலுவலகம் இப்போது அறுபது நிமிடமாகிவிட்டது. டெல்லி, கல்கத்தா எங்கும் இதே கதைதான். பெங்களூரோ, ஏற்கனவே “பூட்ட கேஸ்’ என்று முடிவு கட்டப்பட்டு விட்ட நகரம். சென்னையில் நகைச்சுவை உணர்வு மிக்க உணவு விடுதிக்காரர் ஒருவர், தன் கடைக்கு ஹோட்டல் டிராபிக் ஜாம் என்று பெயர் வைத்திருக்கிறார்.\nஇங்கிலாந்தில் உள்ள எம்6 என்ற நெடுஞ்சாலையில் 87-ம் வருடம் ஒரு நெரிசல் ஏற்பட்டது. ஐம்பதாயிரம் வாகனங்களில் இரண்டு லட்சம் பேர் மாட்டிக் கொண்டார்கள். இருபது லட்சம் கெட்ட வார்த்தைகளில் அரசாங்கத்தைத் திட்டித் தீர்த்தார்கள். உலகத்திலேயே மிக நீளமாக நின்ற டிராபிக் ஜாம் எது என்று கின்னஸ் புத்தகத்தைப் புரட்டினால், மிரட்டுகிறது: 1980-ம் வருடம், காதலர் தினத்துக்கு இரண்டு நாள் கழித்து ஃப்ரான்ஸில் நடந்தது அது. விடுமுறைக்கு ஜாலியாக எல்லாரும் பனிச் சறுக்கு விளையாடிவிட்டு பாரீஸ் திரும்பிக் கொண்டிருந்தார்கள். இடையில் எங்கோ ஒரு லாரி மக்கர் செய்ய, மழை வேறு சேர்ந்துகொள்ள, திடீரென்று ட்ராபிக் ஜாம். லியான் நகரில் ஆரம்பித்து பாரீஸ் வரை, சுமார் 176 கிலோ மீட்டருக்கு அடைத்துக் கொண்டு நின்று விட்டது. ஒரு வழியாக விடுபட்டு வீடு போய்ச் சேர்ந்ததும், பல பேர் கடுப்பில் தத்தம் கார்களைக் கொளுத்தியிருப்பார்கள்\nடிராபிக் ஜாம் என்பது ரோட்டில்தான் ஏற்பட வேண்டும் என்பதில்லை; எங்கெல்லாம் அவசரக்காரர்கள் இருக்கிறார்களோ, அங்கெல்லாம் தவறாமல் இது நடக்கும். வெனிஸ் நகரின் கால்வாய்ப் போக்குவரத்தில் அவ்வப்போது படகுகள் ஜாம் ஆகி நிற்பது உண்டு. பாங்காக் நகரின் மிதக்கும் மார்க்கெட்களில், படகுகள் சிக்கித் திணறுகின்றன என்று கால்வாய்களையெல்லாம் தூர்த்து சாலைகளாக்கினார்கள். இப்போது அவற்றில் கார்கள் நெரிசலாடுகின்றன\nபோக்குவரத்து நெரிசல்கள் ஏன், எப்படி ஏற்படுகின்றன என்பதை கம்ப்��ூட்டர் உதவியுடன் விஞ்ஞானிகள் அலசிக் கொண்டிருக்கிறார்கள். ஃப்ளூயிட் டைனமிக்ஸ் என்று குழாயின் வழியே தண்ணீர் ஓடுவதுடன் ஒப்பிட்டு, போக்குவரத்தைக் கணித சூத்திரங்களில் அடக்கமுடியும். இப்போது டிராஃபிக் எஞ்சினியரிங் என்பதை பட்டப் படிப்பாகவே எடுத்துப் படிக்கலாம். ஆனால் இந்தியாவுக்கே உரிய சாலைத் தொல்லைகளான சாக்கடைப் பள்ளங்கள், எருமை மாடுகள், வி.வி.ஐ.பிகள் போன்றவற்றை எந்த கம்ப்யூட்டராலும் மாடலிங் செய்ய முடியாது. எனவே என்னதான் புள்ளியியல் புரபசராக இருந்தாலும், தெருவில் இறக்கிவிட்டால் அவருக்கும் இதே கதிதான் ஏற்படுகிறது. ஒரு முறை இந்தியப் பிரதமரின் காரைத் தப்பான சாலையில் திருப்பி விட்டு, அவரும் நம்முடைய அவஸ்தைகளைச் சில மணித் துளிகள் அனுபவித்தார். (அங்கே டூட்டியில் இருந்த போலீஸ்காரர்களைப் பாராட்டுவதற்குப் பதிலாகச் சஸ்பென்ட் செய்தார்கள், பாவம்).\nபோக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்குப் பல வழிகளை ஆலோசித்திருக்கிறார்கள். அதில் முக்கியமானது, ரோட்டில் வண்டி ஓட்டுவதற்குக் காசு வசூலிப்பதுதான். டோல் ரோடுகள், டோல் பாலங்கள் என்று முக்கியமான பிரதேசங்களையெல்லாம் கட்டணப் பகுதிகளாக அறிவிக்க ஆரம்பித்தார்கள். லண்டன் நகரின் பயணம் செய்ய “நெரிசல் கட்டணம்’ ஐந்து பவுண்டு என்று தொடங்கி, வருடா வருடம் விலை ஏற்றிக் கொண்டிருக்கிறார்கள். அமெரிக்காவில் பல ரோடுகளில் அலுவலகம் போகும் பீக் அவர் நேரங்களில், தெருவில் வீல் வைத்தால் டிக்கெட் வாங்க வேண்டும். சனி, ஞாயிறு இலவசம். அதிலேயே சிக்கனமான சிறிய கார்களுக்கு சற்றுக் குறைந்த கட்டணம், மண்ணெண்ணை கலந்து கரும் புகை கக்கினால் அதிக சார்ஜ் என்று பல பாலிசிகளை ஒன்றாகக் கலந்து குழப்படி பண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.\nசாலைக் கட்டணங்களை மறுக்கவும் எதிர்க்கவும் பலர் கோஷ்டிகள் அமைத்து கோஷம் போடுகிறார்கள். “”சாலைகள் போடுவது, அசோகர் காலத்திலிருந்தே அரசாங்கம் செய்ய வேண்டிய கடமையாகத்தான் இருந்து வந்திருக்கிறது. ஏற்கனவே பெட்ரோல் மீது பயங்கரக் கந்து வட்டி வரி என்று உறிஞ்சிக் கொழுத்தது போதாமல், இப்போது தெருவில் போவதற்கும் காசு கேட்கிறீர்களா இது மனிதனின் அடிப்படையான நடமாடும் உரிமையையே கட்டுப்படுத்துகிறதே” என்பது அவர்களுடைய அனல் மூச்சு. “” வழியில் இருக்கிற ஒவ்வொரு தெருவுக்கும் பாலத்துக்கும் தண்டல் கட்டிவிட்டுத்தான் போக வேண்டும் என்றால், பணக்காரர்கள் எப்படியும் பயணம் செய்துவிடுவார்கள். அடித்தட்டு மக்கள்தான் நாலு இடத்துக்குப் போய் வேலை செய்து பிழைக்க முடியாமல் தன்னுடைய பேட்டைக்குள் சிறைப்பட்டு விடுவார்கள்” என்பதும் நியாயமாகவே படுகிறது.\nகட்டணம் வசூலிக்கக் கூடாது என்றால் அடுத்த ஆயுதம், வாகனம் ஓட்டுவதில் முடிந்த அளவு தடைகள் ஏற்படுத்துவது. கூட்டம் கூடும் பகுதிகளில் வேண்டுமென்றே பார்க்கிங் வசதிகளைக் குறைத்து விடுவது. தியேட்டர் அருகே காரை நிறுத்த இடமில்லாமல் லொட்டு லொட்டென்று ஒரு கிலோமீட்டர் நடந்து போய் சினிமா பார்க்க வேண்டுமென்றால், பலர் விடுமுறை நாள்களில் அங்கே போய் அம்முவதைத் தவிர்ப்பார்கள். அமெரிக்காவில் ஒற்றை ஆள் ஒருவர் தன்னந்தனியாகக் காரில் சென்றால் பொதுப் பாதையில் நீண்ட வாகன வரிசையில்தான் போக வேண்டும்; ஒரே காரில் இரண்டு மூன்று பேர் சேர்ந்து போனால், ரோடு ஓரத்தில் தனியாக ராஜ பாட்டையில் சல்லென்று சீக்கிரமாகப் போகலாம். கார்பூல் பாதை என்ற இந்த வசதிக்காகவே, ஒரே அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் முறை போட்டுக் கொண்டு தினம் ஒருவருடைய காரில் சேர்ந்து பயணம் செய்வார்கள். நெரிசலைக் குறைப்பதற்கு எல்லாவற்றையும் விடச் சிறந்த ஆயுதம், பஸ், ரயில்தான்\nசாலைச் சுங்கம் வசூலிக்கும் சாவடிகளில் தினமும் லட்சக் கணக்கான வண்டிகளுக்கு எச்சில் தொட்டு டிக்கெட் கிழித்துக் கொடுத்து நாக்கு உலர்ந்து போய்விட்டதால், ஆட்டோ பாஸ், டெலி பாஸ் போன்ற தானியங்கி டிக்கெட் இயந்திரங்கள் வந்துவிட்டன. இதனால் சுங்கச் சாவடியில் நிறுத்தவோ, வேகத்தைக் குறைக்கவோ கூடத் தேவையில்லை; ரேடியோ அலைகள் வழியே தொடர்பு கொண்டு காரே போகிற போக்கில் தன் கட்டணத்தைக் கட்டி விடும். சிங்கப்பூரில் நகர மையத்துக்குப் போகிற எல்லா ரோடுகளிலும் வருக வணக்கம் என்று தோரண வாயில்கள், வளைவுகள் உண்டு. எல்லாம் தானியங்கிப் பணம் பிடுங்கி வளைவுகள் கலீலியோ என்று செயற்கைக் கோள் அமைப்பின் வழியாக ரோட்டில் போகும் அத்தனை வண்டிகளையும் கடவுள் போல் கண்காணித்து நீங்கள் எப்போது, எந்தத் தெருவில் எத்தனை நேரம் பயணம் செய்தீர்கள் என்று கூட துல்லியமாக பில் போட்டு வசூலித்து விடமுடியும். அரசியல், பிசினஸ் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்கு இந்தத் தொழில் நுட்பத்தில் இருக்கும் துஷ்பிரயோக வசதியைக் கருதி, இதைப் பல நாடுகளில் பரவலாகக் கொண்டு வருவதற்கு முயற்சிக்கிறார்கள். இடது சாரிகள் “உயிரே போனாலும் ஒப்புக் கொள்ள மாட்டேன்’ என்று எதிர்க்கிறார்கள்.\nபப்லுவுக்குப் பிடித்த புராதனமான கடி ஜோக் ஒன்று: பசியுடன் இருந்த ஒருவன், காலை உணவுக்கு ப்ரெட் வாங்கி வெண்ணை தடவிக் கொண்டு மவுண்ட் ரோடில் போய்க் காத்திருந்தானாம். ஏன் அங்கே ட்ராபிக் ஜாம் கிடைக்கும், தொட்டுத் தின்னலாம் என்று\nநெட்டில் சுட்டதடா…: கொக்கரக்கோவின் கொடுங்கோல் ஆட்சி\nஎஸ்.வி.வி. வாத்தியாருக்கு எங்கள் பள்ளிக் கூடத்தில் “கொடுங்கோல் மன்னன்’ என்று பட்டப் பெயர் உண்டு. படிக்காத பையன்களுக்கு அவர் வழங்கும் பயங்கர அடி உதை, யாவரும் அறிந்ததே. படிக்கிற பையன்களுக்கோ, பள்ளிக் கூடத்துக்கு அப்பாலும் அவருடைய டார்ச்சர் தொடரும். காலை நாலரை மணிக்கெல்லாம் எழுந்து எங்கள் தெரு வழியாகத்தான் ஆற்றங்கரைக்குப் போவார். நான் வீட்டுத் திண்ணையில் பாரசீகப் பூனைக் குட்டி மாதிரி சுருண்டு தூங்கிக் கொண்டிருப்பேன். “”உம், உம். தூங்கினது போதும். எழுந்து படிடா” என்று வாக்கிங் ஸ்டிக்கினால் விலாவில் குத்தி, நான் பாயைச் சுருட்டிக் கொண்டு எழுந்து போகிறேனா கண்காணித்துவிட்டுத்தான் நகர்வார். அவர் குளித்துவிட்டு வரும்போது நான் எட்டு வீட்டுக்குக் கேட்கிற மாதிரி சத்தமாகப் படித்துக் கொண்டிருக்காவிட்டால், அன்றைய தினம் நான் உயில் எழுதி வைத்துவிட்டுத்தான் பள்ளிக்கூடம் போக வேண்டும்.\nஅதிகாலையில் கோழிகூவும் முன் எழுந்து சுறுசுறுப்பாக வேலை செய்பவர்கள் உலகில் சுமார் பத்துப் பதினைந்து சதவிகிதம். லேட்டாக எழுந்திருந்தாலும் லேட்டஸ்ட்டாக எழுந்திருப்பவர்கள் பதினைந்து முதல் இருபத்தைந்து சதவிகிதம். மற்றவர்களெல்லாம் இரண்டும் கெட்டான் ரகம். சீக்கிரம் எழுந்திருக்கும் சேவற்கோழி டைப் ஆசாமிகளுக்கு ஏ- சமுதாயம் என்று பெயர். நடுநிசி தாண்டின பிறகும் தூங்காமல் ராக்கூத்தடிக்கும் ஆந்தை மனிதர்களுக்கு பி- சமுதாயம் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். லாஸ் வெகாஸ், பாரீஸ் போன்ற நகரங்கள் இவர்களுக்காகவே ஏற்பட்டவை. அங்கெல்லாம் காபி கடைகள் முதல் முடிவெட்டும் சலூன் வரை நள்ளிரவு தாண்டியும�� கூட்டம் இருக்கும். நான்கூட மாலைச் சூரியன் மேற்கே விழுந்தவுடன்தான் உற்சாகமாக உணர்கிறேன். ராத்திரி மனைவி மக்களையெல்லாம் தூங்க வைத்துவிட்டு வேலை செய்ய உட்காருகிறேன். மின் அஞ்சல்களுக்குப் பதில் “அஞ்சி’ விட்டு பாட்டு கேட்டபடியே புத்தகம் படித்துவிட்டு ராத்திரி ஒரு மணிக்கு நான் தன்னந்தனியே தட்டைச் சீடை சாப்பிடும் ஓசை, இரவின் நிசப்தத்தில் வீடெங்கும் எதிரொலிக்கும்.\nபி- சமுதாயத்தைச் சேர்ந்த நண்பர் கார்த்திக்குக்கு ஒரு பிரச்சினை: “”என்னுடைய தாத்தா ஒரு விவசாயி. ராத்திரி எட்டு மணியானால் தூங்கிவிடுவார். காலை நாலு மணிக்கு எழுந்து விடுவார். கதிர் அறுத்துப் பரம்படிக்கிற தொழிலுக்கு அதுதான் சரி; சூரியனுக்கு முன்னால் வெள்ளென எழுந்து வேலையைத் துவங்கினால்தான் வெய்யில் ஏறுவதற்கு முன் கரையேறலாம். ஆனால் நானோ, தகவல் தொழில் நுட்பம் சார்ந்த நவீனப் பொருளாதாரத்தில் வேலை செய்பவன். குழல் விளக்கின் அடியில் கம்ப்யூட்டர் உத்தியோகம் பார்ப்பவனுக்கு ராத்திரியும் ஒன்றுதான், பகலும் ஒன்றுதான். இன்னும் எதற்காக நாம் காலைச் சேவல்களுடன் போட்டி போட வேண்டும் இருந்தும் பண்டைய ஏ- சமுதாயம் எற்படுத்தி வைத்த பழக்கங்கள், விதிமுறைகள் நம்மை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கின்றன. நானும் வேறு வழியில்லாமல் அலாரம் கடிகாரத்தின் ஆணைக்குக் கட்டுப்பட்டு என் வாழ்க்கையை வாழ்கிறேன். கனக்கும் இமைகளும் கண்ணுக்குக் கீழே கரு வளையங்களுமாக, ஸ்டீரிங் வீல் பிடித்திருக்கும் பிரேதம் போல் கார் ஓட்டுகிறேன்” என்று பொருமுகிறார்.\n“”சரி என்னதான் செய்ய வேண்டுமென்கிறீர்கள்” என்று கேட்டால், காலையில் ஒன்பது மணிக்கு மெல்லக் கண் திறந்து, நுரை ரப்பர் மெத்தையின் கதகதப்பை அனுபவித்தவாறே நிதானமாகக் காபியை அனுபவித்து உறிஞ்சி, மனதுக்குள் புதுக்கவிதை புனைந்தபடியே மெல்ல ஸ்லோ மோஷனில் பல் தேய்த்து, அவசரமே இல்லாமல் பேப்பர் படித்து நம் காஷ்மீர் சகோதரர்களுக்காகக் கவலைப்பட்டு, தேங்காய் சட்டினியுடன் டிபனை ரசித்துச் சாப்பிட்டுவிட்டு, உடலும் மனமும் முழுவதும் தயாரானவுடன் ஆபிசுக்குக் கிளம்ப முடிந்தால் வாழ்க்கை எவ்வளவு நன்றாக இருக்கும்” என்று கேட்டால், காலையில் ஒன்பது மணிக்கு மெல்லக் கண் திறந்து, நுரை ரப்பர் மெத்தையின் கதகதப்பை அனுபவித்தவாறே நிதானமாகக் காபியை அனுபவித்து உறிஞ்சி, மனதுக்குள் புதுக்கவிதை புனைந்தபடியே மெல்ல ஸ்லோ மோஷனில் பல் தேய்த்து, அவசரமே இல்லாமல் பேப்பர் படித்து நம் காஷ்மீர் சகோதரர்களுக்காகக் கவலைப்பட்டு, தேங்காய் சட்டினியுடன் டிபனை ரசித்துச் சாப்பிட்டுவிட்டு, உடலும் மனமும் முழுவதும் தயாரானவுடன் ஆபிசுக்குக் கிளம்ப முடிந்தால் வாழ்க்கை எவ்வளவு நன்றாக இருக்கும்\nஒன்பதாம் நூற்றாண்டிலேயே வில்லிபுத்தூர் ஆண்டாள், “புள்ளும் சிலம்பின காண்’ என்று பறவைக் கூட்டங்கள் சிலம்பும் வேளையில் கண்ணனைத் தரிசிக்கத் தோழிகளை எழுப்பி ஓட்டிக் கொண்டு போயிருக்கிறார். கதவைத் திறக்காமல் வீட்டுக்கு உள்ளிருந்தே “”ஹா…வ் எல்லாரும் வந்தாச்சா” என்று சுருண்டு படுக்கும் சோம்பேறிப் பெண்ணும், “”நீயே வந்து எண்ணிப் பாத்துக்கோ” என்று அதட்டும் ஆண்டாளும், பி மற்றும் ஏ சொûஸட்டிகளுக்குக் கவிதையாகப் பதிவான உதாரணங்கள்.\nசர்க்காடியன் தாளம் என்று நம் உடலுக்குள் சீராக ஒரு ஜாஸ்ரா ஒலித்துக் கொண்டே இருக்கிறது. தூங்க வேண்டிய நேரம் எது, படுக்கையைவிட்டு எழுந்திருக்க வேண்டிய நேரம் எது, சன் டி.வி.யில் சீரியல் பார்க்க வேண்டிய நேரம் எது என்பதை இந்தத் தாளம்தான் நமக்குச் சொல்கிறது. பிராணிகள், செடி கொடிகள், காளான், பாக்டீரியா எல்லாவற்றுக்குமே இந்த உயிரியல் கடிகாரம் உண்டு. பாட்டரி செலவில்லாமல் இருபத்து நாலுமணி நேரமும் இயங்கும் கடிகாரம். இந்த கடிகாரத்தைக் கட்டுப்படுத்துவது நமக்குள்ளிருக்கும் சில மரபீனிகள் (ஜீன்கள்) என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். ஏ- வகை மனிதர்களுக்கு உச்சிப் பகல் வரை உடல் வெப்பம் தணிவாகவே இருக்கும். அவர்களுடைய உயிரியல் கடிகாரத்தைப் பொறுத்தவரை, பொழுது இன்னும் விடியவில்லை.\nஅமெரிக்காவுக்குப் போய் வந்தவர்களுக்கு ஜெட் லாக் பற்றித் தெரிந்திருக்கும். அதிவேக விமானத்தில் ஏறி சட்டென்று உலகத்தின் வெளிச்சப் பாதியிலிருந்து இருட்டுப் பாதிக்குப் போய்விடுவதால், நம் சர்க்காடியன் சதிராட்டம் குழம்பிப் போய்விடும். ராவெல்லாம் தூக்கம் வராது; பகல் முழுவதும் கொட்டாவி. இரண்டு மூன்று நாள் இது இரவா, பகலா, நிலவா, கதிரா என்று புரியாமல் அவஸ்தையாக இருக்கும். பிறகு மெல்ல மெல்ல உடல் கடிகாரம் புதிய தாளத்துக்குப் பழகிக் கொள்ளும். (அப்போது லீ���ு முடிந்து மறுபடி அமெரிக்க நேரத்துக்குத் திரும்பும் நாள் வந்துவிடும்.)\nடென்மார்க் நாட்டில் கமீலா க்ரிங் என்பவர் ஆந்தையர்களுக்காக பி- சொûஸட்டி என்று ஒரு இணைய தளம் ஆரம்பித்திருக்கிறார். ஆயிரக்கணக்கில் உறுப்பினர் சேர்ந்தார்கள். “”நாம் நம்முடைய சர்க்காடியன் ரிதத்தின்படி வாழ்க்கையை நடத்த முயன்றால், சோம்பேறி என்றும் தூங்கு மூஞ்சி என்றும் கிண்டல் செய்கிறார்கள். பள்ளிக் கூடங்கள், அலுவகங்கள், கடைகள் எல்லாவற்றையுமே ஏ- சமுதாய மக்கள் தங்களுடைய சுய நல வசதிப்படி அமைத்துக் கொண்டுவிட்டார்கள். இந்தச் சேவல் கோழிகளின் கொடுங்கோல் ஆட்சியிலிருந்து நமக்கு எப்போது விடுதலை அவர்கள் வேலை செய்கிறபடி செய்யட்டும்; நாங்கள் மற்றொரு ஷிப்டில் 11 மணிக்கு ஆரம்பித்து இரவு எட்டு மணி வரை வேலை செய்ய விடுங்கள்” என்பதுதான் இவர்கள் கோரிக்கை. படைப்புத் திறனும் புத்திக் கூர்மையும் தேவைப்படும் இன்றைய தொழில்களுக்கு இதுதான் சரியான அணுகுமுறை. அவரவர் உயிரியல் கடிகாரத்தைப் பொறுத்து வெவ்வேறு பொழுதுகளில் வேலையில் கவனமும் உற்பத்தித் திறனும் அதிகமாக இருக்கும். அந்த நேரங்களில் வேலை செய்ய அனுமதிப்பதுதான் அவர்களுக்கும் நல்லது. முதலாளிக்கும் நல்லது. காலையில் எழுந்து படித்தால்தான் படிப்பு ஏறும் என்பது பொதுவான மற்றொரு மூட நம்பிக்கை. அது ஏ- சமுதாயத்துக்கு மட்டும்தான் பொருந்தும். வேலை கொடுப்பவர்களும் இப்போது விழித்தெழுந்து பி- சமுதாயத்தினரை ஆதரிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். டெக்னிகல் வேலைகளுக்குத் திறமையான ஆட்கள் கிடைப்பதே கஷ்டமாக இருக்கும் நிலையில் “”எங்களுக்குத் திட்டவட்டமான ஆபிஸ் நேரம் கிடையாது- மெதுவாக எழுந்து மெதுவாக வரலாம்” என்றே விளம்பரம் செய்யப்படுகிறது.\nசென்னையில்கூட பல சாஃப்ட்வேர் கம்பெனிகளில் ஃப்ளெக்ஸி டைம் என்று ஒரு முறை இருக்கிறது. ஒரு நாளின் இருபத்து நாலு மணியில் அவரவர் வசதிப்படி எந்த எட்டு மணி நேரம் வேண்டுமானாலும் வந்து வேலை செய்யலாம். ஒவ்வொரு ஊழியரும் வரும், போகும் நேரத்தைக் கதவைத் திறக்கும் காந்த அட்டைகள் பதிவு செய்து கொள்ளும். சம்பள தினத்தன்றுதான் சித்ரகுப்தன் மாதிரி கணக்குப் பார்ப்பார்கள். பகுதி நேர வகுப்பில் மேற்படிப்பு படிப்பவர்கள் முதல், காலைக் காட்சியில் ஷகிலா படம் பார்த்துவிட்டு வருபவர்கள் வரை பலருக்கு இது உபயோகமாக இருக்கிறது.\nஅதிகாலை வேளைகளில் நம் உடலில் கார்டிஸôல் என்ற ஹாராமோன் அதிகமாகச் சுரக்கும். நாம் மன அழுத்தம், பயம், உளைச்சல் போன்ற அவல நிலைகளில் இருக்கும்போது சுரக்கும் வேதிப் பொருள் இது. உடம்புக்கு நல்லதே அல்ல எனவே அதிகாலை வேளைகளை ரோக விஞ்ஞானிகள், ஜெர்மன் மருத்துவப் பேராசிரியர்கள் இருவர் “சோம்பேறித் தனத்தின் சந்தோஷம்’ என்ற புத்தகத்தில் தாமதமாகத் துயில் எழுந்து பதவிசாக நடந்து கொள்பவர்கள்தான் நீண்டநாள் வாழ முடியும் என்று ஆதாரத்துடன் விவரிக்கிறார்கள். கார்டிஸôல் அதிகரித்தால் விரைவாக முதுமை வந்துவிடுமாம். (நான் நாளை முதல் இன்னும் ஒரு மணி நேரம் அதிகம் தூங்குவதாக முடிவு செய்துவிட்டேன்.)\n“”காலையில் சீக்கிரம் எழுந்து இரை தேடப் புறப்படும் பறவைக்குத்தான் சாப்பிடுவதற்குப் புழு கிடைக்கும்” என்ற ஆங்கிலப் பழமொழியை பப்லுவிடம் சொன்னேன். “”இதிலிருந்து என்ன தெரிகிறது\n“”நாம் ஒரு புழுவாக இருந்தால், சீக்கிரம் எழுந்து வெளியே தலைகாட்டக் கூடாது; ஆபத்து\nஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: அதிக உமிழ்நீரும் அவதி\nஎன் வயது 50. வாரம் இருமுறையாவது அதிகம் உமிழ்நீர் சுரக்கிறது. அந்த நேரத்தில் வாந்தி வரும் உணர்வு ஏற்படுகிறது. வாய் மிகவும் கசப்பாக உள்ளது. உடலே சிலிர்க்கின்றது. வாய் புளிக்கிறது. பிறகு வாந்தி செய்தால்தான் கொஞ்சம் சரியானது போன்ற நிலை ஏற்படுகிறது. இப்பிரச்சினை பெரும்பாலும் காலையில் தூங்கி எழுந்தவுடன் இருக்கிறது. இதற்கு நிரந்தரத் தீர்வு என்ன\nவயிற்றில் பித்த ஊரல் உங்களுக்கு அதிகமாக இருப்பதை இந்த அறிகுறிகள் காண்பிக்கின்றன. நீங்கள் சம்பா கோதுமையை லேசாக வறுத்து மிக்ஸியில் அரைத்து அத்துடன் அரைப்பங்கு தூளான சர்க்கரை சேர்த்துத் தலைமாட்டில் வைத்துக் கொள்ளவும். தேவையானால் சிறிது நெய்யும் சேர்க்கலாம். விடியற்காலை 4-5 மணிக்குப் படுக்கையில் இருந்தபடியே இந்தத் தூளில் 2-4 ஸ்பூன் சாப்பிட்டு தண்ணீர் பருகிவிட்டு உடன் படுத்துவிடவும். தூங்கமுடிந்தால் 1/2 -1 மணிநேரம் தூங்கி எழுவதும் நல்லதுதான். 10-15 நாட்கள் இவ்விதம் சாப்பிட நீங்கள் குறிப்பிடும் உபாதைகள் நின்றுவிடும். இதைக் கர்ப்பிணிகள், பித்தப்புண் ஏற்பட்டு வயிற்று வலியுள்ளவர்களும் சாப்பிட நல்லது.\nமாவின் துளி���், மாம்பருப்பு, மாவிலையின் நடுநரம்பு இவை கிடைத்த மட்டில், இஞ்சி, நெல் பொறி, கரும்பு, இனிப்பு மாதுளம் பழம் இவற்றைக் கொண்டு கஷாயமிட்டுச் சாப்பிட இந்தப் பித்த வாந்தி உணர்வு நின்று விடும்.\nநீங்கள் பட்டினியுடன் இருக்கக்கூடாது. உணவு வேளையில் உணவை எதிர்பார்த்து முன்கூட்டியே சுறுசுறுப்படைந்த ஜீரணத் திரவச் சுரப்பிகள் உணவு வராததால் உபயோகமின்றி இரைப்பையில் அதிகச் சூட்டையும் விறுவிறுப்பையுமளித்துத் தானே அமைதி பெறுகின்றன. ஆனால் இந்த ஜீரணத் திரவ சுரப்பிகள் வெளியிட்டத் திரவங்கள் மென்மையான இரைப்பைச் சுவற்றில் வேக்காளத்தை உண்டாக்குகின்றன. அதனால் பசிவேளையில் உணவு தாமதப்படும் என்ற நிலையிருந்தால் நீங்கள் சர்க்கரை சேர்த்த பழச்சாறு, குளுகோஸ் தண்ணீர், சர்க்கரைத் தண்ணீர், தேங்காய்ப் பால், சர்க்கரை போட்டு இனிக்கும் மோர் போன்றவை குடிக்க மிகவும் நல்லது.\nஉங்களுக்கு பால், சத்துமா, பாசிப்பயறு கஞ்சி, இனிக்கும் மோர் ஒத்துக் கொள்ளும். பழச்சாறு, சர்க்கரைத் தண்ணீர் குளுகோஸ் தண்ணீர் இவற்றை 4-6 மணிக்கொரு தடவையாவது குறைந்த அளவில் ஏற்பது நல்லது. நெய்யில் வதக்கிய காய்ந்த திராட்சை (பாயசத்தில் சேர்ப்பது) சாப்பிட மிக நல்லது.\nவெள்ளரிப் பிஞ்சு சாப்பிட நல்லது. இதைப் பச்சையாக அரிந்து சிறிது மிளகு உப்புத்தூள் தூவி பிற்பகலில் கோடைக்காலங்களில் உண்பது அதிகம் வழக்கத்திலுள்ளது. நல்ல குளிர்ச்சி தரக் கூடியது. துவையல், பச்சடி குழம்பு இவற்றிலும் சேர்த்துச் சாப்பிடலாம்.\nசோதனம், சமனம் எனும் இரு சிகிச்சை முறைகளை ஆயுர்வேதம் குறிப்பிடுகிறது. சோதனம் என்றால் உடல் சுத்தி முறை, கபம் அதிகமானால் வாந்தியும், பித்தம் அதிகமானால் பேதியும், வாதம் அதிகமானால் வஸ்தி எனிமா முறையும், தலைப்பகுதியில் தோஷ சீற்றங்களை அகற்ற நஸ்யம் எனும் எனும் மூக்கில் விடும் மருந்து முறையாலும், ரத்தத்தில் சீற்றமடைந்த தோஷங்களைக் கீறி, கெட்ட ரத்தத்தை வெளியேற்றுவதுமாகும். மூன்று தோஷங்களின் சீற்றம் பெருமளவில் இருந்து, நோயாளியும் பலசாலியாக இருந்தால் இந்தச் சோதனம் எனும் சிகிச்சை முறையே சிறந்தது. சமனம் எனும் சிகிச்சை 7 வகைப்படும். அதனைப் பற்றிய விபரங்கள் இங்கு எழுத இடமில்லை. பொதுவாக தோஷம் குறைந்த அளவில் சீற்றமடைந்து நோயாளியும் பலம் குறைவு உள்ளவராக இரு��்தால் சமனம் எனும் சிகிச்சை உதவிடும். உங்களுக்கு உடல் பலம் இருந்தால் பித்தத்தை திரிவிருத் லேஹ்யம் 10-15 கிராம் காலையில் குடித்த லேசான கஞ்சி செரித்த பிறகு, மதிய உணவிற்கு 1 மணி நேரம் முன்பாக நக்கிச் சாப்பிடவும். பேதி ஆவதன் மூலம், குடலில் ஏற்பட்டுள்ள வேண்டாத பித்த நீர் வெளியேறிவிடும். 15 நாட்களுக்கு ஒருமுறை இவ்வாறு செய்யலாம். முதல் மூன்று வாரத்திற்கு திராக்ஷாதி கஷாயம் 15மிலி 60மிலி கொதித்து ஆறிய தண்ணீர் கலந்து காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிடவும். உடனே காரம், புளி, உப்பு குறைக்கவும்.\n“மொய்தாய்’ விளையாட்டில் பட்டையைக் கிளப்புகிறார் கனகராஜ். கும்பகோணம் ஸ்ரீநகர் காலனியில் உள்ள ஸ்டார் ஆங்கிலப் பள்ளியில் ஐந்தாவது படிக்கும் இம்மாணவர், சமீபத்தில் பாங்காக்கில் நடந்த உலகளவிலான போட்டியில் பங்கேற்று இரண்டாவது பரிசைத் தட்டி வந்துள்ளார்.\n“மொய்’ தெரியும். “தாய்’ தெரியும். அது என்ன “மொய்தாய்’ கலை\n“”தாய்லாந்து நாட்டிலிருந்து வந்ததுதான் “மொய்தாய்’ என்று அழைக்கப்படும் தற்காப்பு கலை. ஒருவர் தன்னுடைய முஷ்டி, பாதம், முழங்கால், முழங்கை ஆகியவற்றைப் பயன்படுத்தித் தற்காத்துக் கொள்ளும் பயிற்சியாகும்.\nஇந்தத் தற்காப்பு கலைக்கு “மொய்தாய்’ என்ற பெயரைச் சூட்டியவர் “அபித்கரு மொய்’ என்பவர்.\nஇந்தத் தற்காப்பு கலையில் “சங்க்மொய்’ என்பது முஷ்டி பாதம் முழங்கை, முழங்கால் ஆகிய உறுப்புகளை விளையாட்டின்போது பயன்படுத்தும் முறையை விளக்குவதாகும்.\n“லுக்மாய்’ என்பது எல்லா வீரர்களும் தெரிந்துகொள்ள வேண்டிய அடிப்படை முறையாகும். மொய்தாய் தற்காப்பு கலையைத் துவங்கும் முன் “க்ராபி-க்ராங்’ என்ற பயிற்சிக் கருவியின் மூலம் குருவணக்க நடனம் ஆடப்படுகிறது.\nபழைய முறைகளைத் தவிர்த்து இந்த “மொய்தாய்’ இப்போது சீருடை, கையுறை, தடுப்பு உறை போன்ற பாதுகாப்பான வசதிகளுடன் விளையாடப்படுகிறது.\nதாய்லாந்து நாட்டின் தேசிய விளையாட்டாகவும் தாய்லாந்து ராணுவத்தில் கடைபிடிக்கப்படும் முக்கிய பயிற்சியாகவும் இருக்கிறது.\nமொய்தாய் தற்காப்பு கலை இந்தியாவில் முதன்முதலாக பெங்களூர் நகரில் 1996-ல் வந்தது. ஆந்திரா சென்று தற்போது தமிழ்நாட்டில் 2005-ல் அறிமுகமாகி கல்லூரி மாணவர்களுக்கும் பிடித்த பயிற்சியாக மாறி வருகிறது.\nஉலகளவில் உள்ள வீரர்களுக்���ான விளையாட்டுப் போட்டி தாய்லாந்து நாட்டில் உள்ள பாங்காக் நகரில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. இதில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, சீனா, கொரியா, கனடா உட்பட 30-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்தப் போட்டியில் பங்கேற்றார்கள். இந்தப் போட்டியில்தான் நான் இரண்டாம் பரிசு பெற்றேன்.\nஇந்த விளையாட்டோடு ஜிம்னாஸ்டிக், கராத்தே, ஜூடோ போன்ற தற்காப்பு கலைகளையும் கற்றுக் கொண்டேன். மாவட்ட அளவில் தேசிய அளவில் நிறைய பரிசுகள் வாங்கியிருக்கிறேன். மொய்தாய் விளையாட்டில் நான் இவ்வளவு தூரம் சாதிப்பதற்கு முக்கியக் காரணம் என்னுடைய பயிற்சியாளர் செந்தில் மாஸ்டர்தான். மொய்தாய் தற்காப்பு கலையில் கின்னஸ் சாதனை செய்யவேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை” என்கிறார் கனகராஜ்.\nமேடை: கலாமைத் தலையாட்ட வைத்த இஞ்சிக்குடி\nகடந்த ஏப்ரல் முதல் தேதி. தில்லியில் சார்க் உச்சி மாநாட்டுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தன.\nதில்லி வந்திருந்த சார்க் தலைவர்கள் குடியரசுத் தலைவரையும் பிரதமர், அமைச்சர்களையும் மாறி மாறிச் சந்தித்தனர். குடியரசுத் தலைவர் மாளிகையும் பரபரப்பாக இருந்தது.\nஅவரைச் சந்திக்க அப்பாயின்ட்மென்ட் கேட்க வந்த பலர் பல மணி நேரம் காத்திருக்க நேர்ந்தது. அவரிடம் அப்பாயின்ட்மென்ட் பெற்றவர்களும் காத்திருந்தனர்.\nஇந்தச் சூழ்நிலையில், தில்லி உத்தர சுவாமிமலை ஆலயத்தில் பங்குனி உத்தரத் திருவிழா கோலாகலமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதை ஒட்டி மார்ச் 31-ம் தேதி இரவு முருகன் திருவீதியுலாவிலும், மறுநாள் ஏப்ரல் 1-ம் தேதி காலை அபிஷேகத்தின்போதும் நாகஸ்வர இசை நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருந்த இஞ்சிக்குடி இ.பி. கணேசனுக்கு ஓர் அதிர்ச்சி, அதே தினம் மாலையில் காத்திருந்தது.\nபங்குனி உத்தரத் திருவிழாவின் நிறைவில் ஏப்ரல் 1-ம் தேதி மாலையில் அவரது கச்சேரிக்கு வந்திருந்த குடியரசுத் தலைவர் மாளிகை அதிகாரி சுவாமிநாதன் கச்சேரி முடிந்ததும் அவரிடம் கேட்டது, ஆயிரம் தவில்களை வாசிப்பது போன்ற இனிய அதிர்ச்சியை அளித்தது.\n“”நீங்க நாளைக்கு குடியரசுத் தலைவர் முன்னால் நாகஸ்வரம் வாசிப்பீர்களா அதற்கு ஏற்பாடு செய்கிறோம்” இதுதான் சுவாமிநாதன் கேட்ட கேள்வி.\nமறுநாள் அவரது செல்போனில் அழைப்பு வந்தது, மாலை 6 மணி அளவில் கு��ியரசுத் தலைவர் மாளிகையில் கச்சேரி நடத்தவேண்டும் என்று.\nமாலை 5 மணிக்கே நாகஸ்வரம், தவில், சுருதிப் பெட்டி சகிதம் இ.பி. கணேசன் பார்ட்டி குடியரசுத் தலைவர் மாளிகையில் ஆஜர் ஆனது.\nஅங்கு, மிக முக்கியமான நபர்கள் மட்டுமே பங்கு பெறும் சிறிய அரங்கு உள்ளது. அங்கே கச்சேரிகள், கலை நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். 5 மணியளவில் 60 பேர் அங்கே நிறைந்துவிட்டனர்.\nஐந்திலிருந்து ஆறுமணி வரை அரங்கில் பதிவுசெய்யப்பட்ட மெலிதான இசை அரங்கில் தவழ்ந்து கொண்டிருந்தது.\nஅதேநேரத்தில் தனது அலுவலகத்தில் விஞ்ஞானிகள், பொருளாதார வல்லுநர்களுடன் விவாதித்துக் கொண்டிருந்த குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களிடம் கேட்டார்:\n“”எங்கள் ஊரில் மங்கலமான நிகழ்ச்சிகளில் நாகஸ்வரம் என்ற அற்புதமான கருவியை இசைப்பது உண்டு. அதன் இசையைக் கேட்க விருப்பமா\nஉற்சாகத்துடன் அவர்கள் தலையை அசைக்க, சரியாக மாலை 6 மணிக்கு விஞ்ஞானிகள், பொருளாதார வல்லுநர்கள் சகிதம் நிகழ்ச்சி ஏற்பாடு செய்த அரங்குக்குள் நுழைந்தார் கலாம்.\nமுதல் வரிசையில் விசேஷமாக அமைக்கப்பட்ட நாற்காலியில் அமர்ந்து, கச்சேரியைத் தாளம் போட்டு, தலை அசைத்து ரசித்தார். நாகஸ்வர இசைக் கச்சேரிக்கு 20 நிமிஷம்தான் ஒதுக்கப்பட்டது. ஆனால், கலாம் ரசித்ததோ சுமார் 50 நிமிஷம்.\nமுதலில் ஹம்சத்வனியில் “ரகுநாயகா’ என்ற தியாகையரின் கீர்த்தனை. அடுத்து, பஞ்சரத்தின கீர்த்தனையில் இடம்பெற்ற “எந்தரோமஹானுபாவுலு’; மூன்றாவதாக, பைரவி ஆலாபனையுடன் கூடிய ராகமாலிகை என்று முழு நிகழ்ச்சியிலும் பங்கேற்று ரசித்தார் கலாம்.\nஅத்துடன் நிற்கவில்லை. நிகழ்ச்சியை வழங்கிய இஞ்சிக்குடி கணேசனுக்கு குடியரசுத் தலைவர் மாளிகை சார்பில் மரியாதை செய்தபோது, “”மிகக் குறுகிய நேரத்தில் உங்களது இசைத் திறமையை அழகாக வெளிப்படுத்திவிட்டீர்கள். உங்களது தந்தை பிச்சக்கண்ணுப் பிள்ளையின் வாசிப்பைக் கேட்டிருக்கிறேன். அதே கலை உங்களிடமும் உள்ளது, பாராட்டுகள்” என்றார் அப்துல் கலாம்.\nஓர் உண்மையான கலைஞரால்தானே இன்னொரு உண்மையான கலைஞரின் திறமையை முழுமையாகப் பாராட்டமுடியும் அப்துல் கலாம் விஞ்ஞானி, கவிஞர் என்பது மட்டுமல்ல, அவர் ஒரு சிறந்த வீணை இசைக் கலைஞரும் ஆவார் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்\nநெட்டில் சுட்டதடா…: கொடியைக் கிழித்த குமரன்\nதொழிலதிபர் நாராயண மூர்த்தியை அடுத்த ஜனாதிபதி பதவிக்கு ஏற்றவர் என்று நேற்றுத்தான் பன்னீர் தெளித்தார்கள்; இன்று அவரையே தேசத் துரோகி என்று வெந்நீர் தெளிக்கிறார்கள். தங்கள் நிறுவன விழாவில் தேசிய கீதத்தை இசைப்பது பற்றி அவர் உச்சரித்த ஒரே ஒரு வார்த்தைதான் எல்லாவற்றையும் தலைகீழாகக் கவிழ்த்துவிட்டது. நெட் முழுவதும் மூர்த்திக்கு ஆதரவாகவும் எதிர்த்தும் மிளகாய் பஜ்ஜி விவாதங்கள் நடக்கின்றன. “”மகாகவி தாகூர் இயற்றிய தேசிய கீதத்தின் மாண்பு என்ன, மகிமைதான் என்ன அதைக் காதில் கேட்டவுடனே ஒவ்வொரு குடிமகனுக்கும் முடியெல்லாம் சிலிர்க்க வேண்டாமா, சிலிர்க்காத மண்டைகளை மொட்டை அடித்துக் கலர்ப் புள்ளி குத்தவேண்டும்” என்கிற ரீதியில் ஓயாமல் எழுதித் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். நாணாவை நாடு கடத்த வேண்டும் என்றுகூட ஒரு கோரிக்கை எழுந்திருக்கிறது. இதில் கன்னட -அகன்னட சர்ச்சை வேறு. (பாலிடிக்ஸ் விளையாடிவிட்டதோ என்று சந்தேகமாக இருக்கிறதே அதைக் காதில் கேட்டவுடனே ஒவ்வொரு குடிமகனுக்கும் முடியெல்லாம் சிலிர்க்க வேண்டாமா, சிலிர்க்காத மண்டைகளை மொட்டை அடித்துக் கலர்ப் புள்ளி குத்தவேண்டும்” என்கிற ரீதியில் ஓயாமல் எழுதித் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். நாணாவை நாடு கடத்த வேண்டும் என்றுகூட ஒரு கோரிக்கை எழுந்திருக்கிறது. இதில் கன்னட -அகன்னட சர்ச்சை வேறு. (பாலிடிக்ஸ் விளையாடிவிட்டதோ என்று சந்தேகமாக இருக்கிறதே) மற்றொரு பக்கம், ஜமைக்காவிற்குப் போன சச்சின் டெண்டுல்கர் மீது ஒரு குற்றச்சாட்டு. மூவண்ணக்கொடியின் நிறத்தில் செய்யப்பட்டிருந்த கேக் ஒன்றைக் கத்தியால் வெட்டினார் என்று வழக்கு போடப்பட்டிருக்கிறது. ஏற்கனவே கிரிக்கெட்டில் சப்பை அடி வாங்கியிருக்கிறார்கள்; போதாததற்கு இது வேறு.\nதேசியச் சின்னங்கள் -அவற்றின் அவமதிப்பு -அதற்காகக் கடும் தண்டனை என்பது மோசிகீரனார் காலத்திலிருந்தே இருந்து வந்திருக்கிறது. ஏழைப் புலவர் பாவம், வெயிலில் நடந்து வந்த களைப்பில் முரசு வைக்கிற கட்டிலில் படுத்து தூங்கிவிட்டார். வீர முரசுக்கு இப்படி ஓர் அவமதிப்பா என்று கோபித்த மன்னன், உடை வாளை உருவியே விட்டான். நல்ல வேளையாகத் தூங்கினவர் தமிழ்ப் புலவராக இருந்து, மன்னனும் கொஞ்சம் எழுதப் படிக்கத் தெரிந்தவனாக இருந்தத��ல் கீரனார் கீறப்படாமல் தப்பினார்.\nவருடம்: 1862. அமெரிக்காவில் உள் நாட்டுப் போர் நடந்து கொண்டிருந்த நேரம். நியூ ஆர்லீன்ஸ் மாநிலம், தனி நாடு போர்க்கொடி தூக்கியிருந்தது. கலகத்தை அடக்குவதற்கு மத்திய அரசு தன்னுடைய ஆள் படை அம்பு எல்லாவற்றையும் அனுப்பியது. ராணுவம் வந்ததும் முதல் வேலையாக முனிசிபாலிட்டி, நாணய சாலை போன்ற அரசாங்கக் கட்டடங்களைக் கைப்பற்றி அவற்றின் உச்சியில் அமெரிக்க தேசியக் கொடியை ஏற்றினார்கள். இதைக் கண்டு பொறுக்காத மக்கள் தெருவில் ஆர்ப்பாட்டம் செய்தார்கள். அதில் வில்லியம் மம்ஃபோர்ட் என்பவர் உணர்ச்சி வேகத்தில் கட்டடத்தின் மீது ஏறி அமெரிக்கக் கொடியைக் கீழே இறக்கினார். நிமிஷ நேரத்தில் கொடி கூட்டத்தின் கையில் சிக்கிச் சுக்கு நூறாகிவிட்டது. குச்சிதான் பாக்கி கொடியின் மாண்பைக் குலைத்த குற்றத்துக்காக ராணுவ கோர்ட் ஒரு சட்டு புட்டு விசாரணை நடத்தி, மம்ஃபோர்டை அதே இடத்தில் தூக்கில் போட்டது. ஆனால் பிறகு மக்கள் மம்ஃபோர்ட்டை விடுதலைப் போராட்டத்தின் சின்னம், கொடியைக் கிழித்தெறிந்த குமரன் என்று தியாகிப் பட்டம் கட்டி மலர்வளையம் வைத்தார்கள்.\nஅறுபதுகளில், வியட்நாமின் உள் நாட்டுச் சண்டையில் வீம்புக்காகத் தலையிட்டு குண்டு மழை பெய்து கொண்டிருந்த அநியாயத்தை எதிர்த்து அமெரிக்காவிலேயே பலர் போராட்டம் நடத்தினார்கள். அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் பற்பல தேசியக் கொடிகள் எரிக்கப்பட்டன. அத்தனை பேரும் ஜெயிலுக்குப் போனார்கள். அமெரிக்காவின் பெரும்பாலான மாநிலங்களில் கொடியைச் சேதமாக்கினால் சிறைத் தண்டனை கொடுக்கச் சட்டம் உண்டு.\nஅப்படியே ஃபாஸ்ட் ஃபார்வர்ட் செய்து 1984-க்கு வருவோம். ஜனாதிபதி ரீகனின் கொள்கைகளை எதிர்த்து டல்லாஸ் நகரில் ஓர் அரசியல் பேரணி. வழக்கமான வீர உரைகள், வசவு உரைகள் எல்லாம் முடிந்ததும் மங்களம் பாடும் விதத்தில் ஓர் அமெரிக்கக் கொடியைக் கொளுத்தினார் ஜோயி ஜான்சன் என்பவர். கையும் கொடியுமாக அவரைப் பிடித்துக் கொண்டு போய் கேஸ் போட்டார்கள். கீழ்க் கோர்ட்டில் ஜான்ஸனுக்கு ஒரு வருடம் சிறை, இரண்டாயிரம் டாலர் அபராதம் விதிக்கப்பட்டது. பிறகு ஜான்சன் வழக்கு ஹை கோர்ட்டுக்கு வந்ததும் ஓர் ஆச்சரியம் நிகழ்ந்தது: தேசியக் கொடியை எரிப்பதும் குடி மக்களின் கருத்து சுதந்திரத்தில் ஒரு பகுதிதான் என்று கூறி அங்கே ஜான்சனை விடுதலை செய்துவிட்டார்கள்\nஇதைக் கேட்டு தேச பக்தர்கள் வெகுண்டெழுந்து சுப்ரீம் கோர்ட்டுக்குப் போனார்கள். சுப்ரீம் கோர்ட்டும், இப்படியெல்லாம் அரசாங்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவிப்பது என்பது மக்களுடைய பேச்சுரிமையின் ஒரு பகுதிதான் என்று சொல்லிவிட்டது. அமெரிக்க அரசியல் சட்டத்தின் முதலாவது சட்டத் திருத்தம் (ஊண்ழ்ள்ற் ஹம்ங்ய்க்ம்ங்ய்ற்) இதைத்தான் வலியுறுத்துகிறது: இந்தச் சட்ட விதியின் கம்பீரமான எளிமையைக் கவனியுங்கள்: “”பொது மக்களின் பேச்சுரிமையைக் குறைக்கும் எந்தச் சட்டத்தையும் அமெரிக்க நாடாளுமன்றம் இயற்றாது.” அவ்வளவுதான்\nஅரசியல்வாதிகளின் -அதாவது அமெரிக்க அரசியல்வாதிகளின் -வழக்கம் என்னவென்றால், சுப்ரீம் கோர்ட் ஏதாவது ஒரு நல்ல காரியம் செய்தால் அதை கான்சல் செய்யும் விதமாக அரசியல் சட்டத்தையே மாற்ற முற்படுவது. அன்று முதல் இன்று வரை அவ்வப்போது கொடி எரிப்புத் தடுப்பு சட்டம் கொண்டு வர அவர்களும் முயன்று கொண்டுதான் இருக்கிறார்கள். அரசியல் நிறைந்த கீழ் சபையில் சட்டம் பாஸôகிவிடுகிறது. அறிவு ஜீவிகள் நிரம்பிய செனட் மேல் சபை ஒத்துக் கொள்ளாததால் இந்த முயற்சியில் காற்று இறங்கிவிடுகிறது. பழமைவாதிகள், புதுமை விரும்பிகள், மிகவும் புதுமைவாதிகள் என்று பல பேர் இதில் தலையிட்டுக் குட்டையைக் குழப்பி மீன்பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். நவீன மேற்கத்திய நாகரிகத்தில் தனி மனித சுதந்திரம்தான் கடவுளாக மதிக்கப்படுகிறது. “”ஒரு துணிக் கொடியை விடப் புனிதமானது தனி ஒருவனின் சுதந்திரம். அமெரிக்கக் கொடியே அந்தச் சுதந்திரத்தின் அடையாளச் சின்னம்தான். கொடியை அவமதித்தார் என்ற காரணத்துக்காக ஒரு குடிமகனைச் சிறையில் போட்டால், அந்தக் கொடியே அவமானத்தில் கண்ணீர் வடிக்கும்” என்கிறார்கள் புதுமைவாதிகள். “”அமைதியான முறையில் நடத்தப்படும் பேச்சு, எதிர்ப்பு, எரிப்பு எல்லாம் பிரஷர் குக்கரில் இருக்கும் பாதுகாப்பு வால்வு மாதிரி. அதை அடைத்துவிட்டால் தீவிரவாதம்தான் வெடிக்கும். தேசபக்தி உள்பட எதையும், யார் மீதும் திணிக்காமல் இருப்பதுதான் உண்மையான சுதந்திரம்”என்பது அவர்கள் வாதம்.\n1990-ல் சில மாநிலங்களில் வேறு ஒரு விவகாரமான சட்டம் கொண��டு வந்தார்கள்: பப்ளிக்கில் நாலு பேர் சேர்ந்து ஒருவனுக்கு தர்ம அடி போட்டால், சாதாரணமாக அது கிரிமினல் குற்றம். ஆனால் அடிக்கப்பட்டவன் தேசியக் கொடியைக் கொளுத்தியதற்காக மக்கள் உணர்ச்சி வேகத்தில் அவனை அடித்துவிட்டால், வெறும் ஐந்து டாலர் அபராதத்துடன் விட்டுவிடலாம் என்பது இந்தச் சட்டம். “கொடியை எரிக்கிறானா, அடி சாத்து’ என்று குறிப்பிடப்படும் இந்தச் சட்டத்தை எதிர்த்தும் பலர் கொடியை எரித்தார்கள். அவர்கள் அடி வாங்கினார்களா இல்லையா என்று தகவல் இல்லை.\nஆஸ்திரேலியாவில் சில மாணவர் இயக்கங்கள், கொடியை எரிக்க நினைப்பவர்களுக்கு வசதியாக அட்டை டப்பாவில் டான்டெக்ஸ் பனியன் ஜட்டி விற்பது மாதிரி ஒரு பாக்கெட் தயாரித்திருக்கிறார்கள். ஒரு தேசியக் கொடி, கற்பூர வில்லை, வத்திப் பெட்டி எல்லாம் கொண்ட திடீர் கொடி எரிப்பு கிட் இந்த மாதிரியெல்லாம் தேசத் துரோகத்தை ரெடிமேடாக டப்பாவில் அடைத்து விற்கக் கூடாது என்று போலீஸ் வந்து பிடுங்கிப் போனார்கள். உடனே ஆஸ்திரேலிய அறிவு ஜீவிகளும் கலைஞர்களும் கூட்டாகச் சேர்ந்து “”இது என்ன காட்டுமிராண்டித்தனமான சென்சார் இந்த மாதிரியெல்லாம் தேசத் துரோகத்தை ரெடிமேடாக டப்பாவில் அடைத்து விற்கக் கூடாது என்று போலீஸ் வந்து பிடுங்கிப் போனார்கள். உடனே ஆஸ்திரேலிய அறிவு ஜீவிகளும் கலைஞர்களும் கூட்டாகச் சேர்ந்து “”இது என்ன காட்டுமிராண்டித்தனமான சென்சார்” என்று சர்க்காரைக் கண்டித்தார்கள்: “”நான், என் ஊர், என் தாய் நாடு என்பதெல்லாம் ஒரு விதத்தில் ஜாதி மதச் சண்டை மாதிரிதான். குறுகின கண்ணோட்டத்தில் வரும் வியாதிகள். நாட்டுப்பற்று என்பது கொஞ்சம் பெரிய ரேஞ்சில் நடக்கிற ஜாதி வெறி; அவ்வளவுதான். உலகமே ஒரு நாடு, எல்லாரும் ஓர் இனம் என்ற பரந்த பார்வை வர வேண்டுமென்றால் முதலில் நம் அசட்டு தேச பக்தியைத் துடைத்து எறிய வேண்டும்…” என்ன இது, சிந்திக்க வைத்து விட்டார்களே\nஇராக்கில் தினம் தினம் யாராவது ஒரு கோஷ்டி அமெரிக்கக் கொடியைக் கொளுத்தி ஆர்ப்பாட்டம் செய்வது அன்றாடச் காட்சி. ஆனால் அரசியலில் தீவிர எதிர்க் கட்சியினர் கூட இராக்கின் தேசியக் கொடியை அவமதிக்கத் துணிய மாட்டார்கள். காரணம், கொடியில் அல்லாவின் புனிதப் பெயர் பொறிக்கப்பட்டிருப்பதுதான். (தன் கைப்பட இந்த வாசகங்களைச் சேர்த்துக் கொடியின் டிசைனை மாற்றியவர் சதாம் ஹுசேன்.) இதே மாதிரி காரணத்தால், சவூதி அரேபியாவிலும் கொடியைக் கிழித்தால் கையே இருக்காது\nஇப்போது லேட்டஸ்ட்டாகக் கொடி அவமதிப்புக் குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருப்பவர் வேறு யாருமல்ல, ஜனாதிபதி ஜார்ஜ் புஷ்தான் ஆஸ்திரியாவுக்குப் போயிருந்த போது அங்கே ஆட்டோகிராப் கேட்டவர்களுக்கெல்லாம், அவர்கள் கையில் வைத்திருந்த சின்னஞ் சிறிய அமெரிக்கக் கொடியின் மீது ஜோராகக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்திருக்கிறார். கொடியின் மீது கிறுக்குவதும் சட்டப்படி குற்றம்தான். இதற்கு ஒரு மாதம் வரை சிறைத் தண்டனை கொடுக்க வழி இருக்கிறது. ஆனால் புஷ்ஷுக்கு எப்போதுமே அவ்வளவாக விவரம் பற்றாது என்பதால், இதுவும் அவருடைய தினசரி சொதப்பல்களில் ஒன்று என்று எல்லாரும் மன்னித்துவிட்டார்கள்.\nஇசை: தமிழின் கண்களில் தியாகராஜர் தரிசனம்\nகலாச்சாரப் பரிவர்த்தனை திட்டத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் “வாய்ஸ் ஆப் அமெரிக்கா’வுக்காக, அமெரிக்காவுக்கு வந்து தங்கியிருந்த பலநாட்டவரும் ஊருக்கு மூட்டை கட்டிக் கொண்டிருந்தார்கள். மூட்டைகட்டிய கூட்டத்தில் பாலாவும் அடக்கம் தான். ஆனால் கட்டிய மூட்டையை உடனே மீண்டும் பிரிக்கவேண்டியிருக்கும் என்று அவர் எண்ணிக் கூடப் பார்க்கவில்லை. “”நீங்கள் இங்கேயே தங்கிவிடுங்களேன்…உங்களின் சேவை..அமெரிக்க வானொலிக்குத் தேவை..” என்று வேண்டுகோள் விடுக்கப்படுகிறது.\nஅமெரிக்காவில் ஒருவருக்கு குடியுரிமை கிடைப்பதற்கு அவர் தங்கியிருக்கும் மாகாணத் தலைவர் பரிந்துரை கடிதம் வழங்கவேண்டும் என்பதில் தொடங்கி, ஏகப்பட்ட சட்ட, திட்டங்கள் இருக்கின்றன. இப்படிப்பட்ட நடைமுறைகளை எல்லாம் ஒரே நாளில் நடத்தி, உச்சகட்டமாக சட்டமன்றத்தில் அந்தத் தமிழரை அமெரிக்க பிரஜையாக்க மசோதாவே இயற்றப்பட்டு, எத்தகைய எதிர்ப்பும் இல்லாமல் அந்தத் தமிழரை அமெரிக்காவின் குடியுரிமை பெற்றவராக அறிவித்தனர். அந்தத் தமிழரின் பெயர் டி.என். பாலா. அவரை அமெரிக்காவிலேயே தங்கவேண்டும் என்று விரும்பியவர், அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜான் எப். கென்னடி\nஏறக்குறைய 29 வருடங்கள் அமெரிக்காவின் ஏபிசி நெட்வொர்க்கில் நிகழ்ச்சி இயக்குனராக, தயாரிப்பாளராக பல பொறுப்புகளை வகித்த டி.என். பாலாவுக்கு தற்போது வயது 80. இவருக்க�� வாய்ப்பாட்டும் அத்துப்படி. மதுரை மணி ஐயரின் சீடர் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். மிருதங்கம், கஞ்சிரா போன்ற வாத்தியங்களை வாசிப்பதும் இவருக்குக் கைவந்த கலை. சாகித்யங்களை எழுதும் திறமையும் பெற்றவர். கர்நாடக இசைத்துறையில் இவர் நிகழ்த்தியிருக்கும் சாதனைக்காக 1994-ம் ஆண்டில் கிளீவ்லேண்ட் தியாகராஜ உத்ஸவத்தில் இவர் கெüரவிக்கப்பட்டிருக்கிறார். அமெரிக்க சாகித்யகர்த்தாக்கள் மன்றம் (American Composers Forum்) என்னும் அமைப்பின் சார்பாக சிறந்த சாகித்யகர்த்தாவுக்கான விருதும் 2004-ம் ஆண்டு இவருக்குக் கிடைத்திருக்கிறது. இந்த விருதைப் பெறும் முதல் இந்தியர். தமிழர் டி.என். பாலாதான். இந்த விருதை இவருக்குப் பெற்றுத் தந்திருப்பது, தியாகராஜரின் பஞ்சரத்ன கீர்த்தனையின் இசையை அடியொட்டி முருகனின் மீது இவர் பாடியிருக்கும் “முருக பஞ்சரத்னம்’ பாடல்களின் தொகுப்புதான்.\nஇந்தப் பாடல்களின் தொகுப்பு நூலை சமீபத்தில் சென்னையில் வெளியிட்டார். தமிழ்நாடு இசைக் கல்லூரி முதல்வர் பக்கிரிசாமி பாரதி நூலை வெளியிட்டுப் பேசும்போது, “”முருக பஞ்சரத்னத்தில் வரும், “முருகானந்தஸôகரா திருமாமயூரா க்ருபாகரா…’ என்ற பாடலை மாணவிகள் வகுப்பில் பயிற்சி செய்துகொண்டிருந்தபோது, புறா ஒன்று எங்கோ அடிப்பட்டு குற்றுயிரும் குலை உயிருமாக வகுப்பிற்குள் வந்து விழுந்தது. அதற்கு மாணவிகள் சிறிது தண்ணீர் தந்ததோடு சரி. முருகனின் அனுக்ரகம் இருந்தால் அது பிழைத்துக் கொள்ளும் என்று இருந்துவிட்டனர். இரண்டொரு நாளில் அந்த புறா பழைய நிலைமைக்கு திரும்பியதோடு, ஒவ்வொரு மாணவியையும் ஆசிர்வாதம் செய்வது போல, அவர்களின் அருகே பறந்தபடியும், அமர்ந்தபடியும் சிறிது நேரம் செலவழித்துப் பின் பறந்து சென்றது. இது ஏதோ புராண காலச் சம்பவம் அல்ல. எங்கள் கல்லூரி வகுப்பில் நடந்த சம்பவம். முருக பஞ்சரத்னத்தில் ஒலிக்கும் வார்த்தைகளின் வலிமைதான் இதற்குக் காரணம் என்று நினைக்கிறேன்” என்றார்.\n“”தமிழ் மட்டுமே தெரிந்தவர்களுக்கு தியாகராஜர் அன்னியமாகத் தெரியாமல், அவர்களையும் நெருக்கமாகக் கொண்டு வருவதற்கான முயற்சியாகத்தான் இதைச் செய்திருக்கிறேன். தமிழின் கண்கொண்டு தியாகராஜ சுவாமிகளைப் பார்க்கும் முயற்சிதான் இது. தமிழையும் முருகனையும்\n அதனால்தான், என் அப்பனைப் பாடியிர��க்கிறேன். இதை யாராவது முறையாக இசை வடிவத்தில் கொண்டு வருவதாக இருந்தாலும் அவர்களுக்கு இதன் உரிமையைத் தருவதற்கு தயாராக உள்ளேன்.” என்றார் கண்கள் பனிக்க டி.என். பாலா.\nலண்டன் டைரி: கோவண்ட் தோட்டத்துப் படைப்புகள்\nவெல்லிங்டன் தெருவில் நடக்கும்போது, வெள்ளைக்காரத் துரைகளைப் பின்னால் தள்ளிக்கொண்டு மனதின் உள்ளறையிலிருந்து, “”எப்படிடா இருக்கே” என்று ஓங்கிக் குரல் கொடுக்கிறவன் தடிராஜா. ரொம்ப வருடம் முன்னால் பள்ளிக்கூடத்தில் கூடப்படித்தவன். புத்தகம் சேகரிப்பில் பேய்த்தனமான ஆசை. எல்லாமே சோனியான சினிமா பாட்டுப் புத்தகங்கள். அட்டையில் மசமசவென்று படத்தின் ஒரு ஸ்டில் போட்டு, உள் அட்டையில் நாலுவரி திரைக்கதை எழுதி, “மீதியை வெள்ளித்திரையில் காண்க’ என்று தவறாமல் அச்சடித்திருக்கும். மீதிப் பக்கங்களில், அந்தச் சினிமாவில் இடம் பெற்ற பாடல்கள், நடுநடுவே “ஜிஞ்ஜின்னாக்கடி ஜிஞ்ஜின்னாக்கடி’, “கும்தலக்கா கும்தலக்கா கும்மா’ போன்ற அரிய இசைக்குறிப்புகளோடு வெளியாகியிருக்கும் வயசாகி, பைண்ட் செய்த அந்தப் பாட்டு புத்தகங்களை அடுக்கிவைத்துக்கொண்டு கொஞ்சமும் அபஸ்வரம் விலகாத குரலில் அதிலிருந்து நேயர் விருப்பமாக எனக்குக் கொஞ்சம் பாடிக்காட்டினான். அந்த நினைவு வெல்லிங்டன் தெருவில் இப்போது எழக் காரணம் இல்லாமல் இல்லை.\nகிட்டத்தட்ட இருநூறு வருடம் முன்புவரை லண்டன் கோவண்ட் தோட்டப் பகுதி நாடகக் கொட்டகைகள் தினசரி அரங்கு நிறைந்த காட்சிகளாக வசூலில் சக்கைப்போடு போட்டது உண்மைதான். ஆனால் ரசிகர்கள் அந்த நாடகங்களைப் பார்த்து ரசித்துவிட்டு மனதில் அசைபோட்டபடி வீட்டுக்குப் போகத்தான் முடியும். நாடகத்தைப் புத்தகமாக அச்சடித்து விற்கத் தடை இருந்ததால், வீட்டில் ஓய்வாக வசனத்தைப் படித்து ரசிக்கவோ, பலகுரலில் நடித்து மற்றவர்களை இம்சிக்கவோ முடியாத சூழ்நிலை. 1830-ம் ஆண்டு தாமஸ் லேக்கி என்ற புத்தக வெளியீட்டாளர் அரும்பாடுபட்டு இதை மாற்றி, வெல்லிங்டன் தெருவில் நாடகங்களை அச்சுப்போட்டு, மலிவுப் பதிப்பாக விற்க ஆரம்பிக்க, அவருக்கு ரசிகர்களின் பேராதரவு கிடைத்தது. தமிழ் சினிமாவுக்கு முதல் பாட்டுப் புத்தகம் போட்டவரை நாம் மறந்துவிட்டாலும், தாமஸ் லேக்கியை கோவண்ட் தோட்டம் இன்னும் நினைவில் வைத்திருக்கிறது.\nஇந்தக் கோவண்ட��� தோட்டம் தலைசிறந்த ஆங்கில இலக்கியப் படைப்புகள் பலவற்றிலும் இடம் பெற்றிருக்கிறது. காரணம் அந்தக் கால இலக்கியப் பிரபலங்கள் பலரும் இந்தப் பேட்டையில் வசித்திருக்கிறார்கள். அல்லது தினசரி ஒரு தடவையாவது இங்கே வந்து ஒரு சுற்று சுற்றிவிட்டு, சக எழுத்தாள நண்பர்களோடு கோஷ்டியாகக் கடையில் ஏறி ஆளுக்கு ஒரு கிளாஸ் பியரோ அல்லது ஒரு கப் காப்பியோ குடித்தபடி சண்டை போட்டு, சமாதானமாகித் திரும்பிப் போயிருக்கிறார்கள். ஹென்றி ஃபீல்டிங்க் என்ற எழுத்தாளர் இந்தச் சண்டைகளுக்காகவே கோவண்ட் தோட்ட மதுக்கடைகளை நித்தியப்படி சுற்றி வருவாராம். (அந்தக் காலத்தில் சண்டை போட்டுக்கொள்ள இலக்கியச் சிற்றிதழ் போன்ற வசதிகள் இல்லையோ என்னமோ). வயதாகி நடை\nதளர்ந்து சண்டை போடமுடியாமல் போனபோதும் இவர் அசரவில்லை. காசு கொடுத்து யாரையாவது கூட்டிவந்து தன் சார்பில் பொறிபறக்க மோதவைத்துவிட்டு, ஓரமாக ஸ்டூலில் உட்கார்ந்து பியர் குடித்துக்கொண்டு உற்சாகமாக வேடிக்கைப் பார்ப்பாராம்.\nபுகழ்பெற்ற நாவலாசிரியர் சார்லஸ் டிக்கன்ஸ் கோவண்ட் தோட்டப் பகுதிவாசி. அவருடைய “ஆலிவர் டுவிஸ்ட்’ நாவலில் லண்டனுக்கு வரும் அனாதைச் சிறுவன் ஆலிவர் போய்ச்\nசேரும் இடம் கோவண்ட் கார்டன்தான். கோவண்ட் தோட்டப் பகுதியில் சார்லஸ் டிக்கன்ஸ் வசித்த வீட்டைத் தேடியலைகிறேன். “குடும்பத்தைப் பராமரிக்கச் சாமர்த்தியம் போதாது’ என்ற வினோத காரணத்துக்காக இந்தப் பிரபல எழுத்தாளர் அவருடைய மனைவியை விவாகரத்து செய்தபோது எழுதிய கடிதம், அவருடைய நாவல்களின் கையெழுத்துப் பிரதிகள், இவற்றோடு அவருடைய மைத்துனிக்கு எழுதிய அன்புக் கடிதங்களும் இங்கே காட்சியாக வைக்கப்பட்டிருப்பதாகத் தகவல். கதை அப்படிப் போகிறதாக்கும்.\nஇலக்கிய மேதை பெர்னார்ட்ஷா எழுதிய புகழ்பெற்ற நாடகமான “பிக்மாலியன்’ கோவண்ட் தோட்டம் ராயல் ஓபரா வாசலில்தான் தொடங்குகிறது. எலிசா டூலிட்டில் என்ற பூ விற்கும் ஏழையான இளம்பெண்ணை ஒரு பேராசிரியர் நாகரீக சீமாட்டியாக்கும் கதை இது. இந்த நாடகத்தின் அடிப்படையில் சோ தமிழில் எழுதிய “மனம் ஒரு குரங்கு’ கோவண்ட் தோட்டச் சூழ்நிலைக்குப் பொருத்தமான கொத்தவால்சாவடிப் பகுதியில் தொடங்குகிறதா என்பது நினைவில் இல்லை.\nபழைய லண்டன் டவர் மிருகக்காட்சி சாலையைச் சுற்றிவந்து “புலிக���கவிதை’ எழுதிய கவிஞர் வில்லியம் ப்ளேக்கும் இன்னொரு கோவண்ட் தோட்டவாசிதான். “ஆவிகளோடு பேசுவதில்’ ஈடுபட்டிருந்த இவர், தனக்கு நூறு வருடம் முன்னால் இறந்துபோன மகாகவி மில்டனின் ஆவியோடு தொடர்பு கொண்டு, அவர் சொல்லச் சொல்ல எழுதியதாக, ஒரு காவியம் வெளியிட்டார். ஆனால் கவிதை ரசிகர்களோ, ஆவி ஆராதகர்களோ அதில் சிறிதும் ஆர்வம் காட்டவில்லையாம்.\nஆவி என்றதும் அடுத்து நினைவுக்கு வருகிறவர், திடுக்கிட வைக்கும் திகில் சினிமாப் படங்களை இயக்கிய ஆல்ஃப்ரட் ஹிட்ச்காக். இந்தப் பிரசித்தி பெற்ற ஹாலிவுட் திரைப்பட இயக்குனர் கோவண்ட் தோட்டக் காய்கறிக்கடை வியாபாரி ஒருவரின் மகன். சின்ன வயதில் அப்பாவுக்கு உதவியாகக் கடையில் இருந்ததோடு கோவண்ட் தோட்டத்தையும் இண்டு இடுக்கு விடாமல் சுற்றி வந்த ஹிட்ச்காக், தன்னுடைய “பிரன்ஸி’ படத்தில் சாப்பாட்டிலும், கொலையிலும் விருப்பம் கொண்ட கதாநாயகனாக்கியது ஒரு கோவண்ட் தோட்டக் காய்கறிக் கடைக்காரரைத்தான்.\nஹிட்ச்காக்கின் மற்ற படங்களைப் பற்றி யோசித்தபடி லைசியம் தியேட்டரைக் கடக்கிறேன். நீலக் கோட்டும் டையும் அணிந்த ஒரு மத்திய வயசு வெள்ளைக்காரர் மணி கேட்கிறார். கைக்கடியாரத்தைப் பார்ப்பதற்கு முன், எனக்கு முன்னால் ஒரு கத்தை டிக்கெட்டுகள் நீட்டப்படுகின்றன. கோவண்ட் தோட்ட, மற்றும் பக்கத்து ஸ்ட்ராண்ட் பகுதி நாடகக் கொட்டகைகளில் இன்று மாலைக்காட்சிக்கான நுழைவுச் சீட்டுகள். லைசியம் அரங்கத்தில் பத்து பவுண்டுக்கு “சிங்க அரசன்’ பகல் காட்சிக்கே கிடைக்கிறது. இருபது வருடமாக லைசியம் தியேட்டரில் தொடர்ந்து நடக்கிற இசை நாடகம். ஒரு வாரம் முன்னால்தான் இன்னோர் இசை நாடகமான ஈவிதா பார்த்ததால் “லயன் கிங்’ பார்க்கும் படலத்தைச் தள்ளிப்போட உத்தேசித்திருப்பதாக அவரிடம் மரியாதையோடு தெரிவிக்கிறேன். கோட் பாக்கெட்டிலிருந்து வேறு எதையோ எடுத்து நீட்டும் முன்னால் கொஞ்சம் நடையை எட்டிப் போட்டு கோவண்ட் தோட்ட ரயில் நிலையத்தை நோக்கித் திரும்புகிறேன்.\nலண்டனில் எங்கெங்கோ எல்லாம் இருந்து புறப்பட்டு பெருவெள்ளமாக ஒரு ஜனக்கூட்டம் ரயில்நிலையத்தை விட்டு வெளியேறி கோவண்ட் தோட்டக் கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறது. இதில் எதிர் நீச்சல் போட்டு உள்ளே நுழைவது சிரமம். கொஞ்சம் காலாற நடந்தால் சாரிங் கிராஸ�� தெரு வரும். அங்கே பழைய புத்தகக்கடைகளை மேய்ந்துவிட்டு சாரிங் கிராஸ் ஸ்டேஷனில் ரயிலைப் பிடிக்க வேண்டியதுதான். பழைய புத்தகக் கடையில் தேடினால் பழைய சினிமா பாட்டுப் புத்தகம் கிடைக்கக் கூடும். பெர்னார்ட் ஷாவின் பிக்மேலியனை இசைச் சித்திரமாக எடுத்த “மைஃபேர் லேடி’, டிக்கன்ஸ் கதையான “ஆலிவர்’, யூல் பிரின்னர் நடித்த “கிங்க் அண்ட் ஐ’, ஜாலி ஆண்ரூஸின் “சவுண்ட் ஆஃப் ம்யூசிக்’… “கர்ணன்’கூடக் கிடைக்கலாம். தடிராஜா கலெக்ஷனில் அந்தச் சினிமாப் பாட்டுப்புத்தகம் மட்டும் இன்னமும் கிடைக்கவில்லை என்று சொல்லியிருக்கிறான்.\nலண்டன் டைரி: விறைபேபான ‘பிக்கடில்’ \nஇருபத்தைந்து வருடங்களுக்கு முன்னால் சென்னைக்குக் குடியேறிய புதிதில், சமர்த்தாக ஆபீஸ் போய்க்கொண்டிருந்தேன். மிச்ச நேரம் புதுக்கவிதை எழுதிக் கொண்டிருந்தேன். அஞ்சலில் அனுப்பினால் போய்ச்சேர நாளாகிவிடும் என்பதால், கவிதை எழுதிய காகிதத்தைச் சுருட்டிப் பிடித்துக்கொண்டு ஜெமினி பக்கம் தொடங்கி, அண்ணாசாலை நெடுக நடந்து, அந்தக் கோடியில் அண்ணாசிலைக்கு அருகேயிருந்த பத்திரிகை அலுவலகத்துக்குப் போகிற வழக்கம். சென்னை மாநகரின் பரபரப்பும் இரைச்சலும் வேகமும் நிறைந்த இதயத் துடிப்பை ஒளி, ஒலி, வாடை ரூபமாக நெருக்கத்தில் இருந்து அனுபவித்துக்கொண்டு மூச்சு வாங்கப் பத்திரிகை ஆபீஸ் படியேறிய அந்தக் கணங்களைக் கொஞ்சம்போல் லண்டனில் இப்போது திரும்ப அனுபவிக்கிறேன். லண்டன் மாநகரின் இதயமான பிக்கடலியின் மேற்குப் பக்கத்து கிரீன்பார்க் ரயில் நிலையத்தில் தொடங்கி, கிழக்கே பிக்கடலி சதுக்கத்தை நோக்கி அந்தி சாய்கிற நேரத்தில் ஓய்வாக ஒரு நடை.\n“பிக்கடலி’ இந்த வார்த்தை காதில் விழுந்ததும், உலகம் முழுக்கக் கடைவீதி, ஒட்டுச் சந்து, வீட்டுத் திண்ணைகளில் தையல் மிஷினுக்கு முன்னால் உட்கார்ந்து மும்முரமாகத் தைத்துக்கொண்டிருக்கும் லட்சக் கணக்கான தையல்காரர்கள் ஒரு நொடி இயந்திரத்தை நிறுத்திக் காலரைத் தூக்கிவிட்டுக்கொண்டு பெருமைப் பட்டுக்கொள்ளலாம். காரணம், தையல் இல்லாவிட்டால் பிக்கடலி இல்லை.\nபிக்கடில் என்பது விறைப்பான சட்டைக் காலருக்கான பெயர். பிக்கடில்களைத் தயாரித்து விற்றுப் பெரும் பணம் சம்பாதித்த ராபர்ட் பேக்கர் 1612-ல் வெற்று வெளியாகக் கிடந்த இந்தப் பகுதியில் முதல் வீட்டுமனை வாங்கிக் கட்டிக் குடிபோனாராம். அவர் தயாரித்த காலர் நினைவாக, இந்தப் பிரதேசமே பிக்கடலி என்று நாமகரணம் செய்யப்பட்டது என்று லண்டன் சரித்திரம் தெரிவிக்கிறது. காலர் மட்டும் தயாரித்தே இப்படி ஒரு பெரிய பிரதேசத்துக்குப் பெயர் கொடுத்த அந்தத் தையல்காரர் சட்டை, பேண்ட், பிளவுஸ் என்று தைத்துத் தள்ளியிருந்தால், லண்டன் நகரத்துக்கே தையல்கடை என்று பெயர் மாற்றியிருப்பார்களோ என்னமோ.\nராபர்ட் பேக்கர் டெய்லர் பிக்கடலியின் குடிபுகுந்த முகூர்த்தம், உள்நாட்டுக் கலகம், சண்டை சச்சரவெல்லாம் ஓய்ந்து நாட்டில் அமைதி நிலவ ஆரம்பித்திருந்தது. பரம்பரைப் பணக்காரர்களான ரோத்சைல்ட், ரோத்மன், பர்லிங்டன் போன்ற பிரபுக்களும் இங்கே வசிக்க ஆரம்பிக்க, பிக்கடலி நவநாகரிகமான பிரதேசமானது. அடுத்த முன்னூறு வருடத்தில் பழைய பங்களாக்கள் இருந்த இடத்தில் பெரிய கடைகள் எழுந்து நிற்க, நகரின் முக்கியமான வியாபார கேந்திரமாக பிக்கடலி மாறியது. இதற்கு வழி செய்தவர் பர்லிங்டன் பங்களாவாசியான கேவண்டிஷ் பிரபு.\n“”ஏங்க, நிதம் இங்கே தொந்தரவாப் போச்சு. ஊர்லே திரியற வேலைவெட்டியில்லாத ஆளுங்க சதா அழுகின முட்டை, நத்தை ஓடு, செத்தை குப்பைன்னு வீட்டுக்குள்ளே விட்டெறிஞ்சுட்டுப் போறாங்க. வேலைக்காரங்க சுத்தம் செய்யறதை மேற்பார்வை செஞ்சு செஞ்சு உடம்பெல்லாம் வலிக்குது. இதை உடனே நிறுத்த ஆம்பளையா லட்சணமா ஏதாவது வழி பண்றீங்களா இல்லே…”\nகாவண்டிஷ் பிரபுவின் வீட்டம்மா மிரட்டியிருக்கலாம். அவர் உடனே விரைவாகச் செயல்பட்டு, பர்லிங்க்டன் பங்களாவை ஒட்டி பர்லிங்டன் ஆர்க்கேட் என்ற கடைப் பகுதியை உருவாக்கினார். கடைகளுக்கு வாடகையாகக் கணிசமான வருமானம். பணப் புழக்கம், வரி என்பதால் அரசாங்க ஆதரவு. கடைச் சிப்பந்திகளுக்கு வேலைவாய்ப்பு என்ற ஜனரஞ்சகமான ஏற்பாடு. அங்காடிக்குக் கடைக்காரர்கள் செலவில் இருபத்துநாலு மணிநேரமும் கட்டுக்காவல் என்பதால் அதை ஒட்டிய தன் வீட்டில் அழுகிய முட்டை விழுவது நிறுத்தம். இப்படி ஒரே கல்லில் ஏகப்பட்ட மாங்காய்களைக் குறிவைத்து 1819-ல் உருவான இந்த பர்லிங்டன் ஆர்க்கேட் தான் லண்டனின் நாகரீகமான பெரிய கடைகள் நிறைந்த முதல் அங்காடி.\nஇதைக் கட்டிமுடிக்க அந்தக் காலத்திலேயே கிட்டத்தட்ட அரைக்கோடி ரூபாய் செலவு. மொத்தம் நாற்பத்த��ழு கடை. ஒரு கடைக்கு அறுபது பவுண்ட் வருட வாடகை. காவண்டிஷ் பிரபு அங்காடியைக் கட்டும்போது, இதைப் பெண் வணிகர்களுக்கு மட்டுமே வாடகைக்கு விடுவேன் என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டாராம். நகை விற்கிற கடை, புகையிலை விற்கிற கடை, துணிக்கடை, தொப்பி விற்கிற கடை, துப்பாக்கிக் கடை, புத்தகக் கடை என்று நாற்பத்தேழு கடைகளையும் குத்தகைக்கு எடுத்தவர்களில் பெண்களைவிட ஆம்களே அதிகம். என்ன போச்சு பர்லிங்டன் ஆர்க்கேடில் கடைபோட்ட அய்யாக்களும் அம்மணி(மேடம்) என்றே அழைக்கப்பட, காவண்டிஷ் பிரபுவின் நிபந்தனை நிறைவேறியது.\nஇங்கே கடை வைத்தவர்கள் கடைக்கு மேலேயே நெருக்கியடித்துக் குடும்பம் நடத்திக் கீழ்த்தளத்தில் வியாபாரம் செய்து வந்ததாகத் தகவல். இங்கிலாந்து ராஜ குடும்பம் இங்கே பல கடைகளின் வாடிக்கையாளராகச் சுருட்டும், துணியும் தொப்பியும் வாங்கியிருக்கிறது. வாடகை அதிகம் என்றாலும் முடிதிருத்தும் நிலையம்கூட நூற்றெழுபத்தைந்து வருடங்களுக்கு முன்னால் இங்கே இருந்திருக்கிறது. ” எங்க கடையில் முடிவெட்டினால், ஒவ்வொருத்தருக்கும் புதுச்சீப்பு’ என்று அவர்கள் 1851-ல் “தினச் செய்தி’ பத்திரிகையில் விளம்பரம் செய்திருக்கிறார்கள். சவுரிமுடி, விக் விற்பனையும் கடையில் அமோகமாக நடந்ததாகத் தெரிகிறது.\nமேட்டுக்குடிக்கான கடைப்பிரதேசமான இங்கே ஹாலிவுட் கனவுக்கன்னி இன்கிரிட் பெர்க்மென் (உத்தேசமாக நம் நாட்டியப் பேரொளி பத்மினி, சாவித்திரி காலம்) ஷாப்பிங் செய்ய வந்தபோது, கூட்டம் கூடாமல் தடுக்க, அங்காடியின் வெளிக்கதவை அடைத்து வைத்திருந்தார்களாம். அதையும் மீறி உள்ளே நுழைந்து துணிக்கடையில் படியேறிய ஒரு மூதாட்டியிடம் வெளியே நின்ற கடைச்சிப்பந்தி பெருமையாகச் சொன்னார்- “”உள்ளே பாருங்க, யார் இருக்காங்கன்னு..” பாட்டியம்மா கண்ணை இடுக்கி உள்ளே பார்த்துவிட்டு முணுமுணுத்தாராம்- “”ஆமா, தொந்தியும் தொப்பையுமா உங்க முதலாளி யாரோ ஒல்லியா ஒரு பொண்ணு கூடப் பேசிட்டு நிக்கறார். இந்தக் கண்றாவியை எல்லாம் வெளியேபோய் வைச்சுக்கக் கூடாதா வியாபார நேரத்திலே எதுக்கு” இன்க்ரிட் பெர்க்மென் கேட்டிருந்தால் தரைக்கு இறங்கியிருப்பார்.\nபர்லிங்டன் ஆர்க்கேட் உள்ளே நுழைகிறேன். அதிக விலைக்குச் செருப்பு, கூடுதல் விலைக்கு நகைநட்டு, வாசனை திரவியம், பளிங்கு சமாச்சாரங்கள், ஓவியம், சிற்பம், வெள்ளிப் பாத்திரம் என்று விற்கிற கடைகள் வரிசையாக வரவேற்கின்றன. சமாதானமும் சந்தோஷமுமாகச் சாமானிய வாழ்க்கை நடத்த எதெல்லாம் தேவையில்லை என்று மனதில் பட்டியல் போட இந்த அங்காடி உதவி செய்கிறது.\nதங்கக் கலர் ரேக்கு வைத்த நீளத் தொப்பி அணிந்த காவலர்கள் பர்லிங்டன் அங்காடியைச் சுற்றிவந்து காவல் காக்கிறார்கள். லண்டன் மாநகரின் முதலும் கடைசியுமான தனிநபர் காவலர்படை இவர்களுடையது. காவண்டிஷ் பிரபு “பீடில்’ என்ற இந்தக் காவலர்களை நியமித்துக் கடந்த இருநூறு வருடமாக இந்த மரபு தொடர்ந்து வருகிறது.\nவெளியே வருகிறேன். அடுத்த கட்டடமான ராயல் அகாதமி சுவரில் மாபெரும் நடராசர் ஓவியம் கண்ணில் படுகிறது. இடது பாதம் தூக்கி ஆடும் பெருமான் பிக்கடலியில் என்ன செய்துகொண்டிருக்கிறார் அறிய ஆவலாக, அகதாமிக்கு உள்ளே நடக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nchokkan.wordpress.com/2012/11/", "date_download": "2020-07-16T01:20:21Z", "digest": "sha1:B3RA4LWU2ZPRHHYQHAICAM3KH6NE4CRV", "length": 89331, "nlines": 515, "source_domain": "nchokkan.wordpress.com", "title": "November | 2012 | மனம் போன போக்கில்", "raw_content": "\nIn: இலக்கணம் | ஓசிப் பதிவு | மொக்கை | Tamil | Uncategorized\nஇயக்குனர் வசந்தின் அடுத்த படம்பற்றி ஒரு செய்தி கேள்விப்பட்டேன். அதில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்கிற ஐந்து நிலங்களை அடிப்படையாகக் கொண்டு பாடல்கள் வருகின்றனவாம்.\nஇதைப் படித்தவுடன், இந்த ஐவகை நிலங்கள் பெயரைக் கேட்டதும் உடனே என்னுடைய நினைவுக்கு வரும் பாடல்கள் என்னென்ன என்று யோசித்தேன். உதாரணமாக, குறிஞ்சி மலரில் வழிந்த ரசத்தை, முல்லை மலர் மேலே, பாலைவனத்தில் ஒரு ரோஜா… இப்படி.\nஅதேசமயம், வசந்த் இப்படி மொக்கையாக யோசித்திருக்கமாட்டார் என்று தோன்றியது. அவர் ஐவகை நிலங்கள் / திணை ஒழுக்கங்களின் தன்மையை அடிப்படையாக வைத்துப் பாடல்களை வாங்கியிருப்பார் என்று நினைக்கிறேன்.\nஅந்த ஊகத்தின்படி, இந்த ஐந்து நிலங்களின் இலக்கணங்களுக்குப் பொருத்தமாக என்னென்ன பாடல்களைச் சொல்லலாம் என்று யோசிக்கிறேன். அதாவது, என்னுடைய புரிதலின்படி:\nமுல்லை: அவன்(ள்) வரவுக்காகக் காத்திருத்தல்\nநெய்தல்: பிரிந்தவர் இன்னும் திரும்பவில்லையே என எண்ணி வருந்துதல்\nபாலை: பிரிவை எண்ணி வாடுதல்\nAssuming this is right, என்னுடைய பட்டியல் இங்கே:\nமுல்லை: மாலையில் யாரோ மனதோடு பேச (சத்ரியன்)\nநெய்தல்: ராசாத்தி ஒன்ன காணாத நெஞ்சு (வைதேகி காத்திருந்தாள்)\nபாலை: எவனோ ஒருவன் வாசிக்கிறான் (அலை பாயுதே)\nமருதம்: இதில் எனக்கு முழுத் திருப்தியான ஒரு பாடல் கிடைக்கவில்லை, அரைத் திருப்தி தந்தவை : பொன் மானே கோபம் ஏனோ (ஒரு கைதியின் டைரி) மற்றும் என் கண்மணியே கண்மணியே (சின்ன வாத்தியார்)\nகுறிஞ்சி: இசையில் தொடங்குதம்மா (ஹே ராம்)\nஉங்கள் பட்டியலைப் பின்னூட்டத்தில் தாருங்கள்.\nஓர் ஆங்கிலப் புத்தகம், ‘There lived a rich man’ என்று தொடங்குகிறது. அதைத் தமிழில் ‘அங்கு ஒரு தனவந்தர் வாழ்ந்தார்’ என்று மொழிபெயர்த்துள்ளனர்.\n’தனவந்தர்’ என்பது வடமொழிச் சொல் என்பது ஒருபக்கமிருக்க, இப்போது அது தமிழ்நாட்டில் பழக்கத்திலேயே இல்லை, பழைய்ய்ய மொழி அது. அதைப் பயன்படுத்தினால், <40 வயதுள்ள, தினசரிப் பேச்சால்மட்டுமே தமிழ் Vocabularyயை வளர்த்துக்கொண்டுள்ளவர்கள் யாருக்கும் புரியாது.\nசில சமயங்களில் வேண்டுமென்றே பழைய நடையில் எழுதுவது உண்டு. உதாரணமாக, நான் அடிக்கடி ‘அன்பர்காள்’ என்று தொடங்கி ஈமெயில்கள் எழுதுவேன், ’உள்ளன’ என்பதற்குப் பதில் ‘உள’ என்று பயன்படுத்துவேன், ‘யார்’ என்பதற்குப் பதில் ‘ஆர்’ என்று எழுதுவேன், இவையெல்லாம் அதிகப் பேருக்குப் புரியாது என்று தெரியும், ஆனாலும் வாசிக்க வித்தியாசமான சுவையாக இருக்கும்.\nஅப்படிச் சிலர் தெரிந்தே கிறுக்குத்தனம் செய்வது வேறு விதம், இந்த மொழிபெயர்ப்பாளர் ‘Rich Man’க்கு இணையாகத் ‘தனவந்தர்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருப்பது அப்படி அல்ல என்று நம்புகிறேன்.\nஇன்னொரு விஷயம், மொழியை வார்த்தைக்கு வார்த்தை மொக்கையாகப் பெயர்க்காமல் உள்ளூர்க் கலாசார அம்சங்களையும் கொண்டுவரவேண்டும்.\nஉதாரணமாக, ’ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா’ என்று கதை தொடங்கும் மரபு இங்கே தமிழில் இருக்கிறது. அதைப் பயன்படுத்தி, ‘There lived a rich man’ … ’ஒரு ஊரில் ஒரு பெரிய பணக்காரர்’ என்பதுபோல் மொழிபெயர்த்தால்தான் வாசிக்க லகுவாக இருக்கும்.\nஇன்னோர் உதாரணம், ஓர் இன்ஷூரன்ஸ் விளம்பரத்தில் ‘Your Plan B’ என்று இருக்கிறது. இதன் அர்த்தம் ஆங்கில மொழி அறிந்தவர்களுக்குதான் புரியும்.\nஇதையும் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்கள். எப்படி தெரியுமா ‘உங்கள் திட்டம் பி’ என்று.\nஇந்தமட்டும் ‘B’ என்பதை ‘பி’ என்று மொழிபெயர்த்தார்களே, ‘திட்டம் ஆ’ என்று எழுதாமல்\n’திட்டம் பி’ என்பதில் என்ன தவறு என்று நீங்கள் கேட்டால், உங்களுக்கு ஆங்கிலம் தெரியும் என்று அர்த்தம், ‘Plan B’ என்பதன் அர்த்தம் புரிந்த உங்களால், ‘திட்டம் பி’ என்பதையும் அர்த்தப்படுத்திக்கொள்ளமுடிகிறது.\nஆனால் இங்கே கவனிக்கவேண்டிய விஷயம், ‘Plan B’ என்பதை மொழிபெயர்ப்பதன் நோக்கம், ஆங்கிலம் தெரியாத, தமிழ்மட்டுமே தெரிந்த ஒருவருக்கு அது புரியவேண்டும். அல்லவா ‘திட்டம் பி’ என்பது அவர்களுக்குப் புரியாது, ஆங்கிலமும் தெரிந்தவர்கள் அதை ஆங்கிலத்திலேயே படித்துவிடுவார்கள், தமிழ் மொழிபெயர்ப்பு அவர்களுக்கு அவசியம் இல்லை.\nஆக, ‘Plan B’ என்பதை, ‘உங்களது மாற்றுத் திட்டம்’ என்பதுபோல் மொழிபெயர்த்தால்தான் அது உரிய நபர்களுக்குச் சென்றுசேரும். காரணம் ‘Plan B’ (அல்லது) ‘திட்டம் பி’ (அல்லது) ‘திட்டம் ஆ’ என்று பேசும் கலாசாரம் / வழக்கம் நம்மிடையே இல்லை. இது மொழிபெயர்த்த நல்லவருக்குத் தெரியவில்லை.\nOf course, நான் இங்கே சொல்லியிருப்பவைதான் சிறந்த மொழிபெயர்ப்புகள் என்பதல்ல. இவை சர்வசாதாரணமான உதாரணங்கள். நாம் எல்லாரும் தினந்தோறும் இதுமாதிரி எளிய, ஆனால் அபத்தமான மொழிபெயர்ப்புத் தவறுகளைப் பார்த்துக்கொண்டேதான் இருக்கிறோம்.\nவருத்தமான விஷயம், ஒரு நல்ல மொழிபெயர்ப்பு எப்பேர்ப்பட்ட மேஜிக் செய்யக்கூடும், எப்படி ஒரு புதிய உலகத்தை அந்த மொழி தெரியாதவர்களுக்கு அறிமுகப்படுத்தக்கூடும் என்று நம் ஊரில் யாருக்கும் புரியவில்லை, அதன் முக்கியத்துவம் தெரியாமல் கடமைக்கு ஏதோ தட்டித் தள்ளுகிறார்கள். இழப்பு ஜாஸ்தி.\nசென்ற வாரக் ‘கல்கி’யில் வெளியான என்னுடைய சிறுகதையின் வலைப்பதிவு வடிவம் இது.\n‘வலைப்பதிவு வடிவம்’ என்று குறிப்பிட ஒரு காரணம் உண்டு. இந்த நிகழ்ச்சி முழுக்க உண்மையில் நடந்ததுதான். ஆகவே, இதை இந்த Blogக்கான ஒரு வலைப்பதிவாகவே எழுதத் தொடங்கினேன். பாதி எழுதிக்கொண்டிருக்கும்போது, ’இதைக் கொஞ்சம் மெனக்கெட்டால் ஒரு சிறுகதையாக மாற்றிவிடலாமே’ என்று தோன்றியது. ’என்ன பெரிய வித்தியாசம்’ என்று யோசித்தபடி எழுதி முடித்தேன்.\nஇப்போது அதனை வாசித்தபோது, வலைப்பதிவும் கதையும் (என்னுடைய அளவுகோலில்) ஒன்றாகாது என்று தோன்றியது. முக்கியமான வித்தியாசம், 200 பேர்மட்டும் படிக்கப்போகும் வலைப்பதிவில் கொஞ்சம் வளவளா என்று அளக்கலாம். நுணுக்கமான வர்ணனைகள், விடையில்லாத கேள்விகளுக்கெல்லாம் இடம் உண்டு, சில முடிச்சுகளை அவிழ்க்காமல்கூட விட்டுவிடலாம், யாரும் கண்டுகொள்ளமாட்டார்கள். வெகுஜனப் பத்திரிகைக்கு எழுதும் கதையில் அதெல்லாம் முடியாது.\nஆகவே, இந்தப் பதிவில் சிறுகதை வடிவத்துக்குப் பொருந்தாது என்று எனக்குத் தோன்றிய பகுதிகளையெல்லாம் வெட்டி எடுத்துவிட்டு, ‘கல்கி’க்கு அனுப்பினேன். அதை அவர்கள் அப்படியே வெளியிட்டது எனக்கு மகிழ்ச்சி.\n1. கல்கியில் வெளியான வடிவத்தைமட்டுமே படிக்க விரும்பினால், இந்த URLக்குச் சென்று, இரண்டாவதாக உள்ள கதையை வாசிக்கலாம்: http://venkatramanan.posterous.com/505-25112012\n2. மற்றபடி, பொறுமை உள்ளவர்களுக்காக, நான் எழுதிய முழுமையான வலைப்பதிவு வடிவம் இங்கே:\nமகள் பரிதாபமாக வந்து சொல்ல, மும்முரமாக நடந்துகொண்டிருந்த நான் ஏதோ ஞாபகத்தில் தலையாட்டினேன். ‘வெரி குட் கண்ணு.’\nஅவள் குழப்பத்துடன் விழித்தாள். ‘அம்மா திட்டுவாங்களே\nஅப்போதுதான் எனக்கு லேசாகச் சுரீரென்றது. ’ஏன் கண்ணு என்னாச்சு\n’செருப்பைக் காணோமே’ என்றாள் அவள் மறுபடி. கண்களில் உடனடி அழுகையின் ஆரம்பம் தெரிந்தது, ‘இங்கேதான்ப்பா விட்டேன்.’\nவிஷயத்தின் தீவிரம் உணர்ந்து, காதில் மாட்டியிருந்த சினிமாப் பாட்டை அவிழ்த்துப் பாக்கெட்டில் போட்டேன். ‘செருப்பைக் காணோமா\n‘ஆமாப்பா, உனக்கு எத்தனைவாட்டி சொல்றது\nநான் பரபரப்பாக அந்தப் பார்க்கைச் சுற்றி நோட்டமிட்டேன். மாலை வெளிச்சம் மங்கிக்கொண்டிருந்த நேரம் என்பதால் எதுவும் தெளிவாகத் தெரியவில்லை. இந்த அரையிருட்டில் சின்னப் பிள்ளையின் செருப்புகளை எங்கே தேடுவது\nபொதுவாகக் குழந்தைகளுக்கு எதையும் பத்திரமாகப் பாதுகாக்கும் அக்கறையும் கிடையாது, அவசியமும் கிடையாது, அவற்றைத் தொலைப்பதுபற்றி அவை பெரிதாக அலட்டிக்கொள்ளப்போவதும் இல்லை.\nஆனால் பெரியவர்கள் அப்படி விட்டேத்தியாக இருந்துவிடமுடியாது. செருப்பு தொலைந்தது என்றால், குழந்தை வெறுங்காலுடன் நடந்து காலில் கல்லோ முள்ளோ குத்திவிடுமோ என்கிற நினைப்புக்குமுன்னால், அந்தச் செருப்பை எத்தனை காசு கொடுத்து வாங்கினோம் என்பதுதான் ஞாபகத்துக்கு வருகிறது. ‘ஏன் தொலைச்சே காசு என்ன மரத்துல காய்க்குதா’ என்று அதன்மீது பாய்கிறோம்.\nநான் பாயப்போவதில்லை, என் மனைவி பாய்வாள். அதற்காகதான் குழந்தை அழுகிறாள், செருப்பைத் தொலைத்துவிட்டோமே என்பதற்காக அல்ல.\nபெரியவர்களின் புரியாத காசுக் கணக்கினால், தாங்கள் அணிந்துள்ள, பயன்படுத்துகிற பொருள்களின்மீது ஓர் இயல்பற்ற, அவசியமற்ற போலி அக்கறையைப் பிள்ளைகள் வளர்த்துக்கொள்ளவேண்டியிருக்கிறது. ஆனால் அதன்மூலம் அவை அந்தப் பொருள்களைத் தொலைக்காமல் பத்திரமாகப் பாதுகாக்கப்போவதும் இல்லை என்பது இந்தப் பெரியவர்களுக்குப் புரிந்து தொலைப்பதில்லை.\nஇந்த அபத்தக் கூட்டணியின் விளைவு, பிள்ளைகள் எதையாவது எக்குத்தப்பாகத் தொலைத்துவிட்டுப் பதறுகிறார்கள். அப்படிப் பதறுவதைத்தவிர அவர்களால் வேறு எதையும் செய்துவிடமுடியாது எனும்போது, நாம் அந்த அநாவசிய மன அழுத்தத்தை அவர்களுக்கு ஏன் தரவேண்டும்\nஇத்தனை விளக்கமாக எழுதிவிட்டேனேதவிர, இதை எப்போதும் என் மனைவியிடம் சொல்லிப் புரியவைக்க என்னால் முடிந்ததில்லை. ‘அதுக்காக, எல்லாத்துலயும் கேர்லஸா இருன்னு பிள்ளைக்குச் சொல்லித்தரணுமா’ என்பார் நேர் எதிர்முனையில் நின்று.\nஇதனால், வீட்டில் ஏதாவது பண்டிகை, விசேஷம், உறவுக்காரர்கள் திருமணம் என்றால் பிள்ளையைவிட, எனக்குப் பதற்றம் அதிகமாகிவிடும். பெண் குழந்தையாச்சே என்று அதன் கழுத்தில் நகையை மாட்டுவானேன், பிறகு தொலைத்துவிட்டுப் பதறுவானேன்\nஒன்று, குழந்தைக்கு நகையைமட்டும் மாட்டவேண்டும், அதுவாக வந்து ‘இந்த நகை எனக்கு வேண்டும்’ என்று விரும்பிக் கேட்டாலொழிய, நம் ஆசைக்காக அதை அலங்கரித்துவிட்டு, பின்னர் அந்த நகையைப் பராமரிக்கிற பொருந்தாத பொறுப்பை இலவச இணைப்பாகத் தரக்கூடாது.\nஅல்லது, குழந்தைக்கு நகை அணிவிப்பது என் ஆசை, ஆகவே, அந்த நகை தொலையக்கூடும் என்கிற சாத்தியத்துக்கும் நான் மனத்தளவில் தயாராகிவிடவேண்டும். ஒருவேளை அதைப் பாதுகாத்தே தீர்வதென்றால், அந்தப் பொறுப்பை நான்தான் ஏற்றுக்கொள்ளவேண்டும். அல்லவா\nஎன் கட்சி, கடையில் திரும்பக் கிடைக்காத அபூர்வமான பொருள்களைத் தொலைத்தாலேனும் கொஞ்சம் வருந்தலாம், மற்றவற்றைப்பற்றிப் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் இன்னொரு பிரதி வாங்கிக்கொண்டுவிடலாம், குழந்தை மனத்தைவிடவா அந்த அற்ப செருப்பு முக்கியம்\nஇந்தத் தத்துவ விசாரங்கள் ஒருபக்கமிருக்க, இப்போது அந்தச் செருப்பு எங்கே போனது\nகுழந்தை இங்கேதான் அவிழ்த்துவிட்டேன் என்கிறாள். அந்த இடத்தில் பல பா���ச் சுவடுகள்மட்டுமே உள்ளன. செருப்பைக் காணவில்லை.\nசெருப்பு என்ன தங்கச் சங்கிலியா அதற்கென்று யாரும் திருடர்கள் வரப்போவதில்லை. பல குழந்தைகள் ஓடியாடும் இடம், ஏதாவது ஒன்று அந்தச் செருப்பை ஓரமாகத் தள்ளிவிட்டிருக்கக்கூடும். கொஞ்சம் தேடினால் கிடைத்துவிடும்.\nமிச்சமிருக்கும் சொற்ப வெளிச்சத்தில் என்னுடைய செல்ஃபோனையும் துணையாகச் சேர்த்துக்கொண்டு மெதுவாகத் தேட ஆரம்பித்தேன். குழந்தை விசும்பியபடி என் பின்னால் நடந்துவந்தாள். நான் குனிந்து தேடுகிற அதே இடங்களில் அவளும் அக்கறையாகத் தேடினாள்.\nநாங்கள் அந்த மணல் தொட்டியை முழுக்கச் சுற்றிவந்தாயிற்று. சறுக்குமரம், ஊஞ்சல்கள், சீ சா, குரங்குக் கம்பிகள் போன்றவற்றின் கீழும், ஏ, பி, சி, டி வடிவத்தில் அமைந்த இரும்பு வலைகளுக்குள்ளும், அக்கம்பக்கத்து பெஞ்ச்களின் இருட்டுக் கால்களுக்கிடையிலும்கூடக் குனிந்து தேடியாகிவிட்டது. செருப்பைக் காணவில்லை.\nஒருவேளை, ஒற்றைச் செருப்பு கிடைத்திருந்தாலாவது தொடர்ந்து தேடலாம். இரண்டுமே கிடைக்கவில்லை என்பதால், யாரோ அதனை எடுத்துப் போயிருக்கவேண்டும். குழந்தைச் செருப்பை யாரும் வேண்டுமென்றே திருடமாட்டார்கள், தவறுதலாகதான் கொண்டுசென்றிருப்பார்கள்.\nஎப்படியும் அந்தச் செருப்பு இன்னொரு சின்னக் குழந்தைக்குதானே பயன்படப்போகிறது அனுபவிக்கட்டும்\nஆனால் குழந்தை தொடர்ந்து அழுதுகொண்டிருந்தாள். ‘அம்மா திட்டுவாங்க’ என்பதைத் தவிர வேறு வார்த்தை அவளிடமிருந்து வரவில்லை.\n‘பரவாயில்லை கண்ணு, நான் சொல்றேன் அம்மாகிட்டே’ என்றேன் நான். ‘திட்டமாட்டாங்க, கவலைப்படாதே\nஅவள் திருப்தியடையவில்லை. மறுபடி ஒருமுறை அந்த மணல் தொட்டியை ஏக்கமாகத் திரும்பிப் பார்த்தாள். ‘இங்கேதான்ப்பா விட்டேன்’ என்று வேறோர் இடத்தைக் காட்டினாள்.\nஇதற்குள் பூங்காவில் மற்ற எல்லாரும் கிளம்பிச் சென்றிருந்தார்கள். நாங்கள்மட்டும்தான் தனியே நின்றோம். அந்த வெறுமையில் செருப்பு அங்கே இல்லாத உண்மை ‘பளிச்’சென்று உறைத்தது.\nபாதரச விளக்கு வெளிச்சம். தரையில் கிடந்த சிறு சருகுகளுக்கும் நிழல் முளைத்திருந்தது. அவற்றைப் பார்க்கப் பார்க்க, ஒவ்வொன்றும் சிறு பிள்ளைச் செருப்புகளைப்போலவே தோன்றியது.\nநாங்கள் இன்னொருமுறை அந்த விளையாட்டுப் பூங்காவை மெதுவாகச் சுற்றி வந்தோம். ஒருவேளை மணலுக்குள் ஒளிந்திருக்குமோ என்கிற சந்தேகத்தில் காலால் விசிறிக்கூடத் தேடினோம். பலன் இல்லை.\nஇனிமேலும் தேடுவது நேர விரயம். வீட்டுக்குப் போகலாம்.\n‘வேணும்ன்னா என் செருப்பைப் போட்டுக்கறியா\nஅவள் நிச்சயமில்லாமல் அந்தச் செருப்புக்குள் நுழைந்தாள். இப்போதுதான் நடை பழகுகிறவளைப்போல் மெதுவாக அடியெடுத்து வைத்து நடந்தாள்.\nநானும் செருப்பில்லாமல் வெறும் தரையில் நடப்பது ரொம்ப நாளைக்குப்பிறகு இப்போதுதான். உள்ளங்காலில் நறநறத்த சின்னச் சின்ன மண் துகள்கள்கூட, கண்ணாடித் துண்டுகளாக இருக்குமோ, காலைக் கிழித்துவிடுமோ என்று கொஞ்சம் பயமாகவும் இருந்தது.\nசிறிது நேரத்துக்குள், அவள் பொறுமை இழந்துவிட்டாள். ‘எனக்கு இந்தச் செருப்பு வேணாம்ப்பா’ என்றாள். ‘ரொம்பப் பெரிசா இருக்கு.’\n’ எனக்குச் சட்டென்று அந்த யோசனை தோன்றியது. ‘அப்பா உன்னை உப்பு மூட்டை தூக்கிக்கட்டுமா\n’ என்றாள் அவள் அனிச்சையாக, ‘நிஜமாவா சொல்றே\n’ஆமா கண்ணு’ என்று குனிந்தேன், ‘ஏறிக்கோ, வீட்டுக்குப் போகலாம்\nஅவள் உற்சாகமாக என் முதுகில் தாவி ஏறினாள். சற்றே சிரமத்துடன் எழுந்து என்னுடைய செருப்பை அணிந்துகொண்டேன், நடக்க ஆரம்பித்தேன்.\nஇதற்குமுன் அவளை உப்பு மூட்டை தூக்கிச் சென்றது எப்போது என்று எங்கள் இருவருக்குமே நினைவில்லை. சின்ன வயதில் ஆசையாகத் தூக்கியது, வயதாக ஆக இடுப்பில் தூக்கிவைத்துக்கொள்வதுகூடக் குறைந்துவிட்டது. ‘இனிமே நீ பிக் கேர்ள், நீயே நடக்கணும்’ என்று பொறுப்பைச் சுமக்கவைத்துவிட்டோம்.\nஆகவே, இந்தத் திடீர் விளையாட்டு எங்கள் இருவருக்குமே இனம் புரியாத பரவசத்தைக் கொடுத்தது. இருபது ப்ளஸ் கிலோ முதுகில் கனத்தபோதும்.\nரோட்டில் எங்களைப் பார்த்தவர்கள் விநோதமாக நினைத்திருப்பார்கள். ‘ஏழெட்டு வயசுப் பொண்ணை முதுகுல தூக்கிட்டுப் போறானே, இவனுக்கென்ன பைத்தியமா\nநினைத்தால் நினைக்கட்டுமே. அதற்காக ஒவ்வொருவரிடமும் போய் ‘செருப்பு தொலைஞ்சுடுச்சு’ என்று தன்னிலை விளக்கமா கொடுத்துக்கொண்டிருக்கமுடியும்\nஒருவேளை செருப்பு தொலையாவிட்டாலும்கூட, என் பிள்ளையை நான் உப்பு மூட்டை சுமக்கிறேன் உனக்கென்ன\nசிறிது தொலைவுக்குப்பின் காதருகே கிசுகிசுப்பாக அவள் குரல் கேட்டது, ‘அப்பா, நீ ஏன் எதுவும் பேசமாட்டேங்கறே\n‘பேசலாமே, நோ ப்ராப்ளம்’ என���றேன். ‘நான் உனக்கு ஒரு கதை சொல்லட்டுமா\n‘அப்பா, உனக்கு ஏன் இப்டி மூச்சுவாங்குது’ என்றாள் அவள், ‘நான் ரொம்ப கனமா இருக்கேனா’ என்றாள் அவள், ‘நான் ரொம்ப கனமா இருக்கேனா கீழே இறங்கிடட்டுமா\n‘சேச்சே, அதெல்லாம் ஒண்ணுமில்லை, அப்பாவுக்குப் பெரிய தொப்பை இருக்குல்ல, அதான் மூச்சு வாங்குது\n‘தொப்பையைக் குறைக்கதானே நீ பார்க்ல வாக்கிங் போறே’ அவள் பெரிதாகச் சிரித்தாள், ‘நீ வாக்கிங்ன்னு டெய்லி பார்க்குக்கு வர்றதால எனக்கும் ஜாலி, உன்னோட வந்து விளையாடலாம்.’\n‘ஆமா, ஆனா செருப்பைத் தொலைக்கக்கூடாது, அம்மா திட்டுவாங்க.’\n‘சரிப்பா, இனிமே தொலைக்கலை’ என்றவள் மறுநிமிடம் அதை மறந்து, ‘அப்பா, உன் தொப்பை குறைஞ்சுட்டா நீ டெய்லி வாக்கிங் போகமாட்டியா என்னையும் பார்க்குக்குக் கூட்டிகிட்டு வரமாட்டியா என்னையும் பார்க்குக்குக் கூட்டிகிட்டு வரமாட்டியா\n‘என் தொப்பை குறையறதுக்குள்ள நீ பிக் கேர்ள் ஆகிடுவேம்மா, அப்போ உனக்குப் பார்க்ல்லாம் தேவைப்படாது.’\nஅவளுக்குப் புரியவில்லை. சிறிது நேரம் மௌனமாக இருந்தாள். பின், ‘நிலா சூப்பரா இருக்குப்பா’ என்றாள் மிக மெல்லிய குரலில்.\nநான் மெல்ல நிமிர்ந்து பார்த்தேன். கழுத்தில் தொற்றியிருந்த அவளுடைய கைகள் சுவாசத்தை இறுக்கின. மெதுவாக நடந்தபோதும் மூச்சிரைத்தது, அதற்கு நடுவிலும், நிலா அழகாகதான் இருந்தது.\nஐந்து நிமிட நடையில், எங்கள் வீடு நெருங்கிவிட்டது. ‘நான் இறங்கிக்கறேன்ப்பா’ என்றாள் அவள்.\n‘நான் அம்மாகிட்டே போகணும். செருப்பு தொலைஞ்சுடுச்சுன்னு சொல்லணும். இறக்கி விடுப்பா, ப்ளீஸ்\nஇது என்னமாதிரி மனோநிலை என்று புரியாமல், மெல்லக் குனிந்து அவளைக் கீழே இறக்கிவிட்டேன். வெற்றுப் பாதங்களைப் பற்றித் துளி கவலையில்லாமல் குடுகுடுவென்று வீட்டை நோக்கி ஓடினாள். அந்த வேகம், எனக்குப் பொறாமை தந்தது.\nநிமிர்ந்து நிலாவைப் பார்த்தபடி நடந்தேன். வீட்டுக்குள் உற்சாகமான பேச்சுக்குரல் கேட்டது. ’பரவாயில்லை விடு கண்ணு, அது பழைய செருப்புதான், நாளைக்குக் கடைக்குப் போய்க் குட்டிக்குப் புதுச் செருப்பு வாங்கலாமா\nசென்ற வாரம் சென்னையில் வாங்கி வந்த அழ. வள்ளியப்பா பாடல் சிடியைக் குழந்தைகள் மிகவும் ரசித்துக் கேட்கிறார்கள், ஒரு நாள் தவறாமல்.\nஇத்தனைக்கும், அவை ‘மாடர்ன்’கூட இல்லை. எப்போதோ எழுதப்பட்ட எளிய பாடல்கள், கதைகள்தாம். அழ. வள்ளியப்பா பாடல்களில் பெரும்பாலும் கிராமத்து, சிறு நகரக் குழந்தைகளே அதிகம் வருவார்கள், ’ஆகாயக் கப்பல்’, ‘வந்தனன்’மாதிரி அருகிவிட்ட வார்த்தைகளும், கந்தன், குப்பன்மாதிரி நாமே மறந்துவிட்ட பெயர்களும், ’அறுபது ரூபாய் மரக்குதிரை’மாதிரி அன்றைய விலைகளும் அடிக்கடி தட்டுப்படும்.\nஆனால் இதையெல்லாம் தாண்டி, அவற்றில் இருக்கும் சந்த நயமும், லகுத்தன்மையும் என்றைக்கும் குழந்தைகளை ஈர்க்கும். ஆங்கில ரைம்ஸ், அந்த ஊர் Folk Tales, டிஸ்னியால் உருவாக்கப்பட்ட (அ) பிரபலப்படுத்தப்பட்ட Modern Folk Tales அளவுக்கு அழ. வள்ளியப்பா, கவிமணி, வாண்டுமாமா, பூவண்ணன், ரேவதி, அ. செல்வகணபதி போன்றோர் நம்மால் கொண்டாடப்படவில்லை என்பது வேதனைக்குரிய விஷயம்.\nஅழ. வள்ளியப்பா பாடல்களை நாங்கள் எங்கே தேடுவது என்று கேட்காதீர்கள். அவரது பெரும்பாலான புத்தகங்கள் இணையத்தில் இலவசமாகவே கிடைக்கின்றன. எல்லாவற்றையும் டவுன்லோட் செய்ய நேரம் இல்லாவிட்டாலும், ‘மலரும் உள்ளம்’ இரண்டு பாகங்களைமட்டுமாவது கொத்திக்கொள்ளுங்கள். உங்கள் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துங்கள்: http://www.tamilvu.org/library/nationalized/html/naauthor-35.htm\nஅது நிற்க. நான் சொல்லவந்த விஷயம் வேறு. அழ. வள்ளியப்பா பாடல்களை ஒருவாரம் தொடர்ந்து கேட்டபடியால், இன்றைக்குக் குழந்தைகள் இருவருக்கும் எதுகை, மோனை, இயைபு சமாசாரங்களை அறிமுகப்படுத்தினேன். அவர் பாட்டுகளில் இருந்தே அவற்றுக்கு உதாரணம் காட்டினேன். அவர்கள் பள்ளியில் படித்த Rhyming Words பாடத்தை நினைவுபடுத்தித் தொடர்பு உண்டாக்கினேன்.\nநான் எதிர்பார்த்ததுபோலவே, அவர்கள் இதைச் சட்டென்று பிடித்துக்கொண்டுவிட்டார்கள், விதவிதமான உதாரணங்களை அடுக்கினார்கள், இன்றைய காலை டிஃபனான தோசையை எடுத்துக்கொண்டு, அழ. வள்ளியப்பா அடிக்கடி பயன்படுத்திய அதே மெட்டில் நாங்கள் நால்வரும் சேர்ந்து ஒரு சுமாரான பாட்டுக் ‘கட்டினோம்’.\nஇனி ஒவ்வொரு சாப்பாட்டு வேளையும் இட்லி, சப்பாத்தி, சட்னி, சாம்பாருக்கெல்லாம் புதுப்புதுப் பாட்டுகளை உருவாக்கலாம் என்று மகள்கள் உறுதியளித்திருக்கின்றனர். ஜாலி ஜாலி\n1. மேற்சொன்ன சிடி ‘அபிராமி ஆடியோஸ்’ நிறுவனத்தின் தயாரிப்பு. ‘செல்லமே செல்லம்’ பாகம் 3, 4, 5 என்று வாங்கலாம், விலை தலா ரூ 99/-\n2. இந்த சிடிகளில் அழ. வள்ளியப்பா பெயர் குறிப்பிடப்பட்டிரு���்காது. ஆனால் எழுதியது அவர்தான். நம்பி வாங்குங்கள், நான் கேரன்டி 🙂\n3. இதே ‘செல்லமே செல்லம்’ பாகம் 1, 2வும் நல்ல தயாரிப்புகள்தாம். ஆனால் அவற்றில் வரும் பாடல்களை எழுதியது அழ. வள்ளியப்பா இல்லை\n’Small Talk’ எனப்படும் சம்பிரதாயப் பேச்சுகள் என்றால் எனக்கு ரொம்ப அலர்ஜி.\nஉதாரணமாக, ஒரு நிகழ்ச்சியில் யாரோ ஒரு புதியவரைச் சந்திக்கிறேன். பொது நண்பரோ, உறவினரோ எனக்கு அவரை அறிமுகப்படுத்திவைக்கிறார். ஹலோ சொல்லிக் கை குலுக்குகிறோம். அதன்பிறகு\nஅந்த நபர் தானாகத் தொடர்ந்து ஏதாவது பேசினால் உண்டு. இல்லாவிட்டால் நான் பேந்தப்பேந்த விழித்துக்கொண்டு பக்கத்திலேயே உட்கார்ந்திருப்பேன். ஒரு மணி நேரம் ஆனாலும் என் வாயிலிருந்து ஒரு வார்த்தை வராது.\nஆச்சர்யமான விஷயம், இதெல்லாம் புதியவர்களிடம்மட்டும்தான். ஏற்கெனவே பழகிய நபர்களிடம் வாய் ஓயாமல் பேசுகிறவன் நான்.\nபெரும்பாலும் இந்தப் பிரச்னை திருமண விழாக்களிலும், பர்த்டே பார்ட்டிகளிலும் அதிகம். நிறைய புதியவர்களைச் சந்திப்பேன். அவர்களிடம் என்ன பேசுவது என்று தெரியாது. யாராவது என்னைக் கிள்ளி எடுத்து வெளியே கொண்டுபோய் விட்டுவிட்டால் பரவாயில்லை எனத் தோன்றும்.\n கையில் உள்ள ஃபோனில் ஈமெயில், ட்விட்டர் படிக்க ஆரம்பித்துவிடலாமே\nசெய்யலாம். அது அவர்களை அவமானப்படுத்துவதுபோல் ஆகிவிடுமோ என்று நினைப்பேன். ஆகவே, அசட்டுச் சிரிப்பு, ப்ளஸ் தூரப் பார்வை, ஆனால் பேச்சுமட்டும் வராது.\nஇந்த விஷயத்தில் என் மனைவி எனக்கு நேர் எதிர். புதிதாகச் சந்திக்கும் யாரிடமும் தொடர்ந்து பேசுவதற்கு ஏதோ ஒரு பொதுப் புள்ளி அவருக்கு உடனே கிடைத்துவிடும். அல்லது, அதைத் தேடிக் கண்டுபிடித்துவிடுவார்.\nஅந்த அக்கறையோ முனைப்போ எனக்குச் சுத்தமாகக் கிடையாது. ’தயவுசெய்து என்னைத் தனியே விடுங்கள், கையில் ஒரு புத்தகத்தைக் கொடுங்கள், அதன்பிறகு என்னால் உங்களுக்கு எந்தச் சிரமமும் வராது’ என்று சொல்லிவிட்டு ஒதுங்கிக்கொள்ளவே விரும்புவேன்.\nதனிப்பட்ட சந்திப்புகளில்மட்டுமல்ல, அலுவலகத்திலும் நான் இப்படிதான். 20 மாணவர்களுக்குப் பதினைந்து நாள் ட்ரெய்னிங் எடுத்திருப்பேன், ஆனால் 15 * 8 = 120 மணி நேரத்தில் பாடத்துக்கு வெளியே நான் அவர்களிடம் பேசியது ‘ஹலோ’, ‘குட் மார்னிங், ‘ஸீ யு டுமாரோ’ என்று ஆறே வார்த்தைகளாகதான் இருக்கும்.\nஇப்படிதான் ஒருமுறை, எங்கள் அலுவலகத்துக்குச் சில விருந்தாளிகள் வந்திருந்தனர். எல்லாரும் ஒரு பெரிய சாஃப்ட்வேர் நிறுவனத்தின் பிரதிநிதிகள். அவர்களுடன் இணைந்து நாங்கள் ஒரு ப்ராஜெக்டில் வேலை செய்யத் திட்டம்.\nஎங்கள் பாஸ் அவர்களை வரவேற்றார். எனக்கு அறிமுகப்படுத்திவைத்தார். கை குலுக்கினோம். ‘நீங்க பேசிகிட்டிருங்க, இதோ வந்துடறேன்’ என்று வெளியேறிவிட்டார்.\nஇதைச் சற்றும் எதிர்பார்த்திராததால், நான் திகைத்துப்போனேன். ‘இவர்களுடன் நான் என்னத்தைப் பேசுவது இந்தக் கம்பெனியைப்பற்றி எனக்கு ஒரு விவரமும் தெரியாதே இந்தக் கம்பெனியைப்பற்றி எனக்கு ஒரு விவரமும் தெரியாதே\nடிவி மெகாசீரியல்களில் வருவதுபோல, ‘காபி, டீ வேணுமா’ என்று பேச்சை இழுக்கலாமா’ என்று பேச்சை இழுக்கலாமா ‘உங்க ஊர்ல மழை அதிகமோ ‘உங்க ஊர்ல மழை அதிகமோ\nம்ஹூம், வாய்ப்பில்லை. காபி, டீ, தண்ணீர், பிஸ்கோத்துகள் எல்லாம் ஏற்கெனவே பரிமாறப்பட்டுவிட்டன. இவர்களும் எங்களைப்போல் பெங்களூர்வாசிகள்தான். ஆகவே, வானிலை விசாரிப்புகளுக்கு வாய்ப்பில்லை.\nஇருக்கிற தக்கனூண்டு மூளையைப் பயங்கரமாகக் கசக்கியபடி யோசித்தேன். இவர்களுடன் என்ன பேசுவது இந்தக் கம்பெனியைப்பற்றி எனக்கு என்ன தெரியும்\nரொம்ப யோசித்தபிறகு, ஒரே ஒரு விஷயம் ஞாபகம் வந்தது. நான் வழக்கமாக நடைபயிற்சிக்குச் செல்லும் பாதையில் இவர்களுடைய கம்பெனியின் பிரமாண்டமான அலுவலகம் உள்ளது. அதை எட்டத்திலிருந்து பார்த்திருக்கிறேன். அதை வைத்து ஏதாவது ஒப்பேற்றவேண்டியதுதான்.\n’நான் வாக்கிங் போற வழியிலதான் உங்க ஆஃபீஸ் இருக்கு’ என்று பேச ஆரம்பித்தேன், ‘அங்கே இருக்கற லிஃப்ட் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.’\n’ அவர்கள் திகைப்போடு கேட்டார்கள்.\n‘ஆமாங்க, ரோட்லேர்ந்து பார்க்கும்போது அந்த லிஃப்ட் ரொம்ப அழகா இருக்கும், மேலே மொட்டை மாடியிலேர்ந்து கீழே ஒரு பெரிய ரிப்பனைத் தொங்கவிட்டமாதிரி அழகா வண்ணம் தீட்டி, வரிசையா உங்க கம்பெனி Employeesஓட சிரிச்ச முகங்களையே வெச்சு டிஸைன் செஞ்சிருப்பாங்க. லிஃப்ட்தானேன்னு அலட்சியமா விடாம அந்த இடத்தையும் க்ரியேட்டிவ்வா பயன்படுத்தியிருப்பாங்க. ரொம்பப் பிரமாதமான ஐடியா\nஅப்போது அவர்களுடைய ரியாக்‌ஷனை நீங்கள் பார்த்திருக்கவேண்டும்\n’கங்னம் ஸ்டைல்’ என்று ஒரு வீடியோ / நடனம் சமீபத்தில் உ��கப் பிரபலமாகிவிட்டதை அறிந்திருப்பீர்கள்.\nநான் அந்தப் பெயரை ட்விட்டரில் கேள்விப்பட்டதோடு சரி. வீடியோவாகப் பார்த்ததோ, ஆடியோவாகக் கேட்டதோ இல்லை. அதற்கு ஆர்வமும் இல்லை.\nஉலகப் புகழ் பெற்ற லோக்கல் தயாரிப்பான ‘வொய் திஸ் கொலவெறி’யைக்கூட, ஒரே ஒருமுறை ஆடியோவாகக் கேட்டிருக்கிறேன், அதுவும் நண்பர் ஒருவர் தன்னுடைய ஃபோட்டோ ஆல்பத்தின் பின்னணி இசையாக அதை ஒலிக்கவிட்டிருந்ததால். ‘கொலவெறி’ வீடியோவை நான் இதுவரை பார்த்ததில்லை. Again, Same Reason: ஆர்வம் இல்லை.\nஅது நிற்க. நேற்று ஒரு விழாவில் கலந்துகொண்டேன். அதில் கங்னம் ஸ்டைல் வீடியோவை ஒளிபரப்பினார்கள். முதன்முறையாகப் பார்த்தேன், ரசித்தேன்.\nஆனால் இந்தப் பாட்டை இதற்குமுன் எங்கேயோ கேட்டிருக்கிறேனே என்று தோன்றிக்கொண்டே இருந்தது. விழா முடிந்து வீடு வரும் வழியில் பஸ்ஸுக்குக் காத்திருக்கையில் ஞாபகம் வந்துவிட்டது.\nபோன வாரம் பெங்களூருவில் ஒரு Walkathan நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். அந்த விழாவின் மேடையில்தான் இந்தப் பாட்டு (ஆடியோமட்டும்) திரும்பத் திரும்ப ஒலித்துக்கொண்டே இருந்தது.\nஇதில் காமெடியான விஷயம், அப்போது ‘கங்னம் ஸ்டைல்’ என்பது என் காதில் தெளிவாகக் கேட்கவில்லை. ‘கன்னடம் ஸ்டைல்’ என்றுதான் ஒலித்தது. விழா நடைபெற்றது பெங்களூரில் என்பதால், யாரோ உள்ளூர்ப் பாடகர் ‘இதுதாண்டா எங்க கன்னடர்களின் ஸ்டைல்’ என்று ஆங்கிலத்தில் ’வாழ்த்தி’ப் பாடியிருக்கிறார்போல என்று ஊகித்துவிட்டேன்.\nசிரிக்காதீர்கள். என்னைமாதிரி ஆன்லைனில் இருந்தும் பாறைக்கடியில் வாழ்பவர்கள் உலகம்முழுக்க உண்டு :>\nஅலுவலக நண்பர் ஒருவர். எப்போதும் உற்சாகமாக இருக்கிறவர்தான். நேற்று அவர் முகத்தில் அதீத குழப்பம் தெரிந்தது. ‘என்னாச்சுங்க’ என்று விசாரித்தேன். ‘இது Performance Appraisal சீஸனாச்சே, அந்த டென்ஷனா’ என்று விசாரித்தேன். ‘இது Performance Appraisal சீஸனாச்சே, அந்த டென்ஷனா\n‘அதெல்லாம் ஒண்ணுமில்லை’ என்றார் அவர். ‘நாளைக்கு என் பொண்ணு ஸ்கூல்ல Parents : Teacher Meeting.’\n‘என் பொண்ணைப்பத்தி உங்களுக்குத் தெரியாது. சரியான வாலு. எப்பப்பார் குறும்பு, எதையாவது போட்டு உடைக்கறது, டெய்லி யார்கூடயாவது சண்டை போட்டு சட்டையைக் கிழிச்சு முகத்தைப் பிராண்டிவெக்காம வீட்டுக்கு வரமாட்டா, போதாக்குறைக்கு, எந்தப் பாடத்துலயும் உருப்படியா ம���ர்க் வாங்கறதும் கிடையாது. அதனால, ஒவ்வொரு பேரன்ட்ஸ் மீட்டிங்லயும் இதே கதைதான், டீச்சர் எங்களை வண்டைவண்டையாத் திட்டுவாங்க, முகத்தைக் கொண்டுபோய் எங்கே வெச்சுக்கறதுன்னு தெரியாது.’\n‘ஏங்க, யுகேஜி படிக்கற பொண்ணு இப்படி இருக்கறது சகஜம்தானே.’\n‘அதெல்லாம் இல்லைங்க, அதே க்ளாஸ்ல மத்த பொண்ணுங்க, பசங்கல்லாம் ஒழுங்காப் படிக்கலியா, இவளால எங்களுக்குதான் கெட்ட பேரு’ என்றார் அவர். ‘நாளைக்கு பேரன்ட்ஸ் மீட்டிங்ன்னு போன வாரம் லெட்டர் வந்ததுலேர்ந்தே இந்த டென்ஷன்தான். பேசாம இந்தவாட்டி ஆஃபீஸ்ல அர்ஜென்ட் மீட்டிங்ன்னு பொய் சொல்லி நைஸா எஸ்கேப் ஆகிடலாமான்னு யோசிச்சுகிட்டிருக்கேன்.’\nஅதே நாள் மாலை, இன்னொரு நண்பரை ஒரு விழாவில் சந்தித்தேன். சம்பிரதாய அரட்டையின் நடுவே, ‘உங்க பையனை ஸ்கூல்ல சேர்த்தாச்சா\n‘அடுத்த வருஷம்தான்’ என்றார் அவர். ‘சீட் வாங்கியாச்சு.’\nஒரு மிகப் பிரபலமான பள்ளியின் பெயரைச் சொன்னார் அவர். ‘அங்கே அவனுக்கு சீட் கிடைச்சது, டொனேஷன் எவ்ளோ தெரியுமா\n’ நிஜமான அதிர்ச்சியுடன் கேட்டேன். ‘நிஜமா அவ்ளோ பணம் கொடுத்தா சீட் வாங்கியிருக்கீங்க\n’சேச்சே’ என்று அவர் பெரிதாகத் தலையாட்டினார். ‘I can afford it, But not interested. வேற ஒரு ஆவரேஜ் ஸ்கூல்லதான் சீட் வாங்கியிருக்கேன்.’\n ஆச்சர்யமா இருக்கே, அந்த ஸ்கூல்ல சீட் கிடைக்கணும்ன்னு பலர் ஆணிப் படுக்கையில தலைகீழா நின்னு தவம் இருக்கறதாக் கேள்விப்பட்டிருக்கேன், அப்பேர்ப்பட்ட இடத்துல சீட் கிடைச்சும், கைல பணம் இருந்தும் வேணாம்ன்னு விட்டுட்டீங்களே, ஏன்\nஅவர் சற்றும் யோசிக்காமல் சொன்னார், ‘அவ்ளோ பணம் கொடுத்து, கடைசியில பய படிக்காம விட்டுட்டான்னா Waste of money’, அரை விநாடி இடைவெளிவிட்டு, ‘என் புள்ள என்னைமாதிரிதானே இருப்பான் Waste of money’, அரை விநாடி இடைவெளிவிட்டு, ‘என் புள்ள என்னைமாதிரிதானே இருப்பான்\nஇன்று ட்விட்டரில் ஒரு விவாதம். வழக்கம்போல் எங்கேயோ தொடங்கி எங்கேயோ சென்று நின்றது\nஅக்னி நட்சத்திரம் படத்தில் வரும் ‘நின்னுக்கோரி வர்ணம்’ பாட்டைச் சிலாகித்து நான் எழுதினேன். நண்பர் @NattAnu அதற்குப் பதில் சொல்லும்போது, ‘இந்தப் பாட்டில் ஓர் இடத்தில் சின்னப் பெண் என்கிற வார்த்தை வரும், அதை சித்ரா ‘Sinna’ப் பெண் என்று பாடியிருப்பார், அது ஏன் ‘Chinna’ப் பெண் என்பதுதானே சரி ‘Chinna’ப் பெண் என்பதுதானே சரி\n��ான் கொஞ்சமும் யோசிக்காமல் ‘Sinna’ என்பதும் சரிதான் என்று பதில் சொல்லிவிட்டேன்.\nநண்பர் @elavasam அதை ஏற்கவில்லை. இங்கே ‘Chinna’தான் சரி என்றார்.\nஅப்போதும் எனக்குக் குழப்பம் தீரவில்லை. காரணம் ‘சின்னஞ்சிறு கிளியே’ என்ற பாரதியார் பாட்டை S, Ch கலந்த உச்சரிப்பில் பலர் பாடிக் கேட்டிருக்கிறேன் எது சரி\nஇதேபோல், ‘சிங்காரச் சென்னை’யில் சிங்காரத்துக்கு S, ஆனால் சென்னைக்கு Ch. இது சரிதானா ஆம் எனில் எப்படி சாத்தியம்\nஇப்படியே விவாதம் நீண்டது, @psankar @mohandoss @anoosrini என்று பலர் பங்கேற்றார்கள். நிறைய மேற்கோள்கள் / தொல்காப்பியச் சூத்திரங்கள் காட்டப்பட்டன. ஆனால் அவை எல்லாச் சாத்தியங்களையும் தொட்டுச் சென்றதாக எனக்குத் தோன்றவில்லை. குழப்பம் நீடித்தது.\nசுருக்கமாகச் சொல்வதென்றால், S, Ch இரண்டுமே வெவ்வேறு சூழ்நிலைகளில் பொருத்தம் என்றுதான் நாங்கள் யோசித்தோம், ஆனால் எப்போது எந்த உச்சரிப்பு என்று தெரியவில்லை.\nஅப்போது நண்பர் @madhankarky ஒரு தனிச்செய்தி அனுப்பி ஓர் எளிய விதிமுறையைச் சொன்னார்:\n‘ச’ குடும்பத்தைச் சேர்ந்த ஓர் எழுத்து ஒரு வார்த்தையின் தொடக்கத்தில் வந்தால், அது ‘Cha’ என்று உச்சரிக்கப்படும் (Rule 1)\n’ச’ குடும்பத்தைச் சேர்ந்த ஓர் எழுத்து ஒரு வார்த்தையின் மையத்தில் வந்தால் அதற்கு முன்னால் இருக்கும் எழுத்து என்ன என்று பார்க்கவேண்டும்:\n‘ச’ குடும்ப எழுத்துக்கு முன்னால் ஒற்றெழுத்து இருந்தால், அதை ‘Cha’ என்று உச்சரிக்கவேண்டும் (Rule 2)\n‘ச’ குடும்ப எழுத்துக்கு முன்னால் ஒற்றெழுத்து இல்லாவிட்டால் அதை ‘Sa’ என்று உச்சரிக்கவேண்டும் (Rule 3)\nசந்திரன் வந்தான், யாரோ பாட்டுப் பாடினார்கள், உச்சரிப்பு சரியாக இருக்குமா என்று அச்சத்துடன் பார்த்தான், அட்சர சுத்தமான உச்சரிப்பைக் கேட்டு அசந்துபோனான்\nஇந்த மூன்று ரூல்களில் எல்லாச் சாத்தியமும் அடங்கிவிடுமா தெரியவில்லை. சில பெயர்களுக்கும் (உதாரணம்: Senthil), வடமொழி / வேற்று மொழிகளில் இருந்து இங்கே வந்த சொற்களுக்கும் (உதாரணம்: சிங்கம்) இவை பொருந்தாமல் போகலாம். இன்னும் சில விதிவிலக்குகளும் இருக்கலாம். இவற்றைத் தவிர்த்துப் பெரும்பாலான சொற்களுக்கு இந்த மூன்று விதிமுறைகள் போதும் என்று தோன்றுகிறது.\nஅதுமட்டுமில்லை, இதே விதிமுறையை க (Ka, Ga), த (Tha, Dha), ட (Ta, Da) போன்ற குடும்பங்களுக்கும் நீடிக்கமுடியும் என்றார் @madhankarky.\nஇதுகுறி���்து உங்கள் கருத்துகளையும் இங்கே சேருங்கள். அதாவது, CheerungaL, Not SeerungaL 🙂\nஇன்றைக்கு ராமாயணத்தில் பெயர்களைப் பற்றி யோசித்துக்கொண்டிருந்தேன். அநேகமாக எல்லாப் பெயர்களுக்குப் பின்னாலும் வெவ்வேறு காரணங்கள், கதைகள்.\nதசரதன் மகன் என்பதால் ராமனுக்கு ‘தாசரதி’ என்று ஒரு பெயர் உண்டு.\nலட்சுமணனும் அதே தசரதன் மகன்தானே அவனுக்கும் ஒரு unique பெயர் வேண்டாமா\nசுமித்திரையின் மகன், ஆகவே லட்சுமணனுக்கு ‘சௌமித்ரி’ என்று பெயர்.\nஅனுமன் காற்றின் மைந்தன். காற்றுக்கு ‘மாருதம்’ என்று பெயர் உண்டு. அதன் மகன் என்பதால்தான் அனுமனை ‘மாருதி’ என்று அழைக்கிறோம்.\nபெண்களுக்கும் இதே கதைதான். கேகயன் மகள், கைகேயி. ஜனகன் மகள் ஜானகி.\nஇதே பாணியில் பெயர் சூட்டல் அரக்கர் பக்கமும் உண்டு. இராவணன் மகன் இந்திரஜித்துக்கு ’இராவணி’ என்று ஒரு பெயர்.\nஇந்திரஜித் என்பதே காரணப் பெயர்தான். இந்திரனை ஜெயித்தவன் என்பதால் அப்படிப் பெயர் சூட்டினார்கள். அவனது இயற்பெயர் மேகநாதன்.\nஅட, அதுவும் காரணப்பெயர். பிறந்தவுடன் அவன் மேகத்தில் இடிபோல ஒலி எழுப்பிக் கத்த, அப்படிப் பெயர் சூட்டிவிட்டார்கள்.\nஅந்த மேகநாதனின் சித்தப்பா கும்பகர்ணன். இது சினையாகுபெயர், அதாவது சினை (உடல் உறுப்பு) ஒன்று (கும்பம் : குடம் போன்ற கர்ணம் : காதுகள்) அதைக் கொண்டிருக்கும் நபருக்கே பெயராகி வருவது.\n‘மகளிர் மட்டும்’ மேனேஜர் நாசரை நினைவிருக்கும். அவருக்குப் பெண்கள் ‘மூக்கன்’ என்று பெயர் சூட்டுவது இப்படிதான். இதேமாதிரி உடல் உறுப்புகள் / குறைபாடுகளை மையமாக வைத்துச் சூட்டப்படுகிற பெயர்கள் நிறைய. பெரும்பாலும் கேலி நோக்கத்துடன்.\nஇவைதவிர, ஊர் பெயரைச் சூட்டுவதும் உண்டு. வாழப்பாடியார், வீரபாண்டியார் முதலான அரசியல் பெயர்களும், கரகாட்ட ராமராஜன் ‘சேந்தம்பட்டியாரே’ என்று செல்லமாக அழைக்கப்படுவதும் இந்த வகைதான்.\nஎனக்கு ராமாயண உதாரணமேதான் வேண்டும் என்றால், அந்த வகை பெட்ரோமாக்ஸ் விளக்குகளும் நிறைய இருக்கின்றன. கோசல தேசத்து அரசி கோசலை. மிதிலையின் இளவரசி மைதிலி.\nகோசலை கணவன், மைதிலியின் மாமனார் தசரதனுக்கு எப்படி அந்தப் பெயர் வந்தது\n4 மெயின் திசைகள், 4 இடைத்திசைகள் மேலே, கீழே என ஒரே நேரத்தில் பத்து திசைகளிலும் அதிவேகமாக ஓடிச் சென்று எதிரிகளைத் தாக்கக்கூடிய ரதம் கொண்டவன் அவன். ஆகவே, தச(10)ரதன்.\nர��மாயணத்துக்கு வெளியேயும் இதுமாதிரி அழகிய காரணப் பெயர்கள் ஏராளம். என் ஃபேவரிட், மால்மருகன்.\nசும்மா முருகா, மால்மருகா என ரைமிங்குக்காகச் சூட்டிய பெயர் அல்ல அது. கொஞ்சம் பிரித்துப் படித்தால் அர்த்தம் தெளிவாகப் புரியும்.\nமுருகனின் மாமன் விஷ்ணு, அதாவது (திரு)மால். ஆகவே, முருகனை நாம் ‘மால் மருமகன்’ என்று சொல்லலாம்.\nதமிழில் மருமகனைக் குறிக்கும் இன்னோர் அழகிய சொல், மருகன். அதேபோல் மருமகளுக்கு மருகி.\nஅந்த விதிப்படி, முருகன், மால்மருகன். சரிதானே\n’முருகன்’ என்பதும் காரணப் பெயர்தான். ’முருகு’ என்றால் அழகு, ஆகவே அழகன் முருகன்\nஇதுமட்டுமில்லை, அநேகமாக முருகனின் எல்லாப் பெயர்களுமே காரணப் பெயர்களே. உதாரணமாக, சரவணன் (அந்தப் பெயர் கொண்ட ஒரு பொய்கையில் பிறந்தவன்), சிவக்குமார் (சிவனின் மைந்தன்), கார்த்திகேயன் (கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டவன்).\nஇப்படிக் காரணத்துடன் பெயர் சூட்டும் அழகான கலாசாரத்தை நாம் நடுவில் எங்கேயோ, எப்படியோ இழந்துவிட்டோம்.\nஅன்றைய போர்களில் தலைவர்கள் தேரில் சென்றால், கூடவே சேமத்தேர்’ என்று இன்னும் சில தேர்களும் வருமாம். எதற்கு\nதலைவர் தன் தேர் உடைந்தால் தரையில் நின்று போரிடமுடியாது, ரிப்பேர் செய்யும்வரை சண்டையை Pause செய்யவும் முடியாது, சட்டென ஒரு சேமத்தேரில் ஏறிப் போரைத் தொடர்வார்\nஉதாரணமாக, ‘சேமத்தேர் மிசைப் போத ஏனைய பல் படைக் கலமும் செறிந்து’ என்று கந்தபுராணத்தில் வரும்\nஆக, சேமத்தேர் என்பது, இப்போது நம் பைக், கார் டயர் பஞ்சரானால் மாற்று ஏற்பாடாக ஸ்டெப்னி டயர் இருப்பதுபோல, ஸ்டெப்னி தேர்\n ‘ஸ்டெப்னி’ என்றால் ‘வேறு’ அர்த்தம் உண்டே என்று யோசிக்கிறீர்களா\nஅதுவும் உண்மைதான். சேமத்தேருக்கு இன்னொரு தமிழ்ப்பெயர், வைப்புத்தேர்\nதமிழ்ப்பாடம் போரடிக்கும் என்று யார் சொன்னது\nஇங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்\nஎன் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)\nஎன். சொக்கன் இணையத் தளம்\nமின்னூல்களைப் பதிப்பித்தல்: எழுதுவோருக்கிருக்கும் வாய்ப்புகள்\n03. விக்கிபீடியா என்ன சொல்கிறது\n04. எனது நூல்களை வாங்க – இந்தியாவில் (Nhm.in)\n05. எனது நூல்களை வாங்க – அமெரிக்கா, மற்ற நாடுகளில் (Amazon.com)\n06. சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் எனது நூல்கள்\n02. கிழக்கு பதிப்பகம் ஆர்குட் குழுமம்\n06. ’மினிமேக்ஸ்’ பதிப்பகம்: ஓர் அறிமுகம்\n08. ச. ந. கண்ணன்\nநிதானமாக வாசிக்கலாம் (இணையத்தில் வெளியான எனது கதைகள் / கட்டுரைகள்)\nநான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:\nட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்\nதமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்\nசெவிநுகர் கம்பன் CD : சில விமர்சனங்கள்\nட்விட்டர் வெற்றிக்கதை : A TwitReview By @eestweets\nமகாத்மா காந்தி கொலை வழக்கு (Chennai Avenue Nov 2012)\nமகாத்மா காந்தி கொலை வழக்கு: விமர்சனம்\nஷேக்ஸ்பியர் : நாடகமல்ல உலகம் : Review By Uma Ganesh\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=163245", "date_download": "2020-07-16T01:12:05Z", "digest": "sha1:F7NV67GAQCZN3VSDVY7J4RDEG5DQUIQN", "length": 43877, "nlines": 203, "source_domain": "www.kuriyeedu.com", "title": "தமிழர்களை ஜக்கியப்படுத்திய வன்னி வெள்ளம்- நிலாந்தன் – குறியீடு", "raw_content": "\nதமிழர்களை ஜக்கியப்படுத்திய வன்னி வெள்ளம்- நிலாந்தன்\nதமிழர்களை ஜக்கியப்படுத்திய வன்னி வெள்ளம்- நிலாந்தன்\nவன்னி வெள்ளம் தமிழ் மக்களை ஒன்றுபடுத்தியிருப்பதாக தெரிகிறது. சில கிழமைகளுக்கு முன் காஜாப் புயல் வடக்கையும் தாக்கியது. ஆனால் பெரியளவு சேதம் ஏற்படவில்லை. புயல் வரப்போவதையிட்டு துறைசார் அரச திணைக்களங்கள் முன் கூட்டியே எச்சரித்திருந்தன. முகநூலில் யாழ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஒரு புவியியல் விரிவுரையாளர் தொடர்ச்சியாகத் தகவல்களை வழங்கிக்கொண்டிருந்தார். இது தவிர தன்னார்வ அமைப்புக்களும் தனிநபர்களுமாக பெரும்பாலான முகநூல் உலாவிகள் புயலையிட்டு எச்சரித்துக் கொண்டிருந்தார்கள். அவ்வெச்சரிக்கைகள் அளவுக்கு மிஞ்சிப் போய்விட்டன என்றும் ஒரு விமர்சனம் எழுந்தது. அனாவசியமாகச் சனங்களைப் பீதிக்குள்ளாகும் நடவடிக்கை அது என்றும் விமர்சிக்கப்பட்டது. ஆனால் புயலின் சேதம் பெரிதாக இருந்திருந்தால் இப்பொழுது வெள்ளத்துக்கு நிவாரணம் வழங்கத் திரண்டது போல தமிழ் மக்கள் வேறுபாடுகளை மறந்து திரண்டிருப்பார்கள் என்பதை மேற்படி அளவுக்கு அதிகமாக எச்சரிக்கைகள் முன்றுணர்த்தின.\nஎனினும் கஜாப் புயல் தாக்கப்போவதைக் குறித்து இணையப்பரப்பில் குறிப்பாக முகநூல் மற்றும் கைபேசிச் செயலிகளால் பரப்பப்பட்ட எச்சரிக்கைககள் மற்றும் முன்னாயத்த நடவடிக்���ைகளின் பின்னணியில் தனிநபர்களும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் காட்டிய அதேயளவு அக்கறையை அரசியல்வாதிகளோ அல்லது கட்சிகளோ காட்டியிருக்கவில்லை என்ற ஓர் அவதானிப்பும் உண்டு.இயற்கை அனர்த்தமொன்றைக் குறித்துத் தமிழ் மக்களை முன்னெச்சரிக்கையோடு இருக்குமாறு அநேகமாக எந்த ஒரு தலைவரும் அறிவித்திருக்கவில்லை. ஆபத்து வேளையில் தனது குடும்பத்தவர்களை எச்சரிப்பது போல தமது மக்ககளையும் எந்த ஒரு தலைவரும் பகிரங்கமாக எச்சரித்திருக்கவில்லை.\nஅது மட்டுமல்ல புயல் தாக்கலாம் என்ற எச்சரிக்கைகளின் பின்னணியில் அடுத்த நாள் பாடசாலைகளை இயக்குவதா இல்லையா என்பதைக் குறித்துச் சிந்திப்பதற்கும் ஒருவரும் இருக்கவில்லை. அது பரீட்சைக் காலம் ஆண்டிறுதிப் பரீட்சை. எனவே ஒரு பகுதியில் குழம்பினால் அப்பகுதிக்குத் தனியாக ஒரு பரீட்சையை ஒழுங்கு படுத்தவேண்டியிருக்கும். எனவே அது தொடர்பில் முன்கூட்டியே முடிவெடுத்திருக்க வேண்டும். ஆனால் தீபாவளிக்கு திடீரென்று விடுமுறை அறிவித்த வடமாகாண ஆளுநரும் உட்பட எந்த ஓர் உயர் அதிகாரியும் பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிப்பது பற்றிச் சிந்தித்திருக்கவில்லை. புயல் தாக்கியதும் அன்று காலை அதுவும் பாடசாலைக்கு பிள்ளைகள் வரத்தொடங்கிய பின்னரே ஆளுநர் அலுவலகம் விடுமுறை அறிவித்தது. சில பாடசாலைகளில் காலைப் பிரார்த்தனை நடந்து கொண்டிருக்கும் போது அறிவிப்புக் கிடைத்திருக்கிறது. இதனால் அதிகம் திணறியது அரச அலுவலர்கள்தான் பள்ளிக் கூடத்தில் பிள்ளையை இறக்கிவிட்டு அலுவலகத்துக்குப் போனவர்கள் உடனடியாக திரும்பி வந்து பிள்ளைகளை ஏற்றிக்கொண்டு போய் வீட்டில் விடுவது எப்படி\nஇது தொடர்பாக வடமாகாண ஆளுநரின் முகநூல் பக்கத்தில் ஒருவர் கேள்வி கேட்டிருந்தார். பரீட்சை ஒரு பகுதியில் குழம்பியதால் மாகாணம் முழுவதுக்கும் விடுமுறை கொடுக்க வேண்டி வந்தது என்ற தொனிப்படி ஆளுநரின் முகநூலில் ஒரு குறிப்புக் காணப்பட்டது. இது தொடர்பில் ஏன் முன்கூட்டியே சிந்தித்திருக்கவில்லை என்ற தொனிப்பட ஒருவர் கேள்வி கேட்டிருந்தார். திருப்தியான பதில் கிடைக்காத போது மற்றொருவர் அம்முகநூல் கணக்கை இயக்குவது ஆளுநரா அல்லது யாராவது அட்மினா என்றும் கேட்டிருந்தார். ஆளுநரின் விரைந்து முடிவெடுக்காப் பண்பை விமர்சித்த ���டகவியலாளர் ஒருவர் தனது முகநூலில் விக்னேஸ்வரனை முன்பு விமர்சித்தீர்கள் இப்பொழுது நீங்களும் அதைத்தானே செய்கிறீர்கள் என்று பதிவிட்டிருந்தார்.\nகாஜா புயலுக்கு அடுத்தநாள் பாடசாலையைத் திறப்பதா இல்லையா என்ற விவகாரத்தில் காணப்பட்ட விரைந்து முடிவெடுக்காப் பண்பானது வடக்கில் அரசியல் தலமைத்துவ வெற்றிடம் உள்ளது என்பதைக் காட்டியது. அதோடு தமிழ் நிர்வாகிகள் அனர்த்த காலங்களில் எப்படிச் செயற்படுவார்கள் என்பதையும் காட்டியது. எமது கல்வி முறைமை ஆபத்தான தருணங்களில் எப்படிப்பட்ட முடிவுகள் எடுக்கக் கூடும் என்பதையும் காட்டியது. தற்துணிபோடும் முன்யோசனையோடும் முடிவெடுக்கவல்ல அதிகாரிகள் இல்லையா\nஆனால் கிறிஸ்மஸ் தினத்துக்கு முன்பு வன்னியில் பெருகிய வெள்ளம் மேற்படி விமர்சனங்களையும் சேர்த்து அடித்துக்கொண்டு போய்விட்டதா\nவெள்ளம் பெருகி சனங்கள் இடம்பெயரத் தொடங்கியவுடன் சமூக வலைத்தளங்களும் கைபேசிச் செயலிகளும் வேகமாகச் செய்திகளைப் பரப்பின. கட்சிகளும் தொண்டு நிறுவனங்களும் அரச கட்டமைப்புக்களும் மதநிறுவனங்களும் பல்கலைக்கழக மாணவர்களும் சில தனிநபர்களும் வேகமாகச் செய்திகளைப் பரப்பி உதவிகளை ஒருங்கிணைத்தார்கள் வெள்ளத்தில் சிக்கிய மக்களுக்கு உடனடியாக உதவிக்கு வந்த தரப்புக்களுள் படைத்தரப்பும் ஒன்று.\nஎல்லாக் கட்சிகளும், கட்சித் தலைவர்களும் வெள்ளத்தில் இறங்கியிருக்கிறார்கள். எல்லாக் கட்சித்தொண்டர்களும் பாதிக்கப்பட்ட மக்களை நோக்கி சென்றிருக்கிறார்கள். அநேகமாக எல்லாத் தமிழ் மீடியா நிறுவனங்களும் கிட்டத்தட்ட தொண்டு நிறுவனங்களைப் போல செயற்பட்டிருக்கின்றன. வன்னியிலுள்ள ஊடகவியலாளர்கள் செய்திகளை வெளியுலகத்திற்குப் பரப்பியது மட்டுமன்றி நிவாரணப் பணிகளிலும் உழைத்திருக்கிறார்கள். அதே சமயம் கொழும்பு மைய ஊடகங்கள் இதுவிடயத்தில் போதியளவு கவனத்தைக் குவிக்கவில்லை என்று ஒரு குற்றச்சாட்டும் எழுந்தது.\nகுறிப்பாகப் படைத்தரப்பு ஆபத்தில் உதவியது. கண்டாவளை அரச அலுவலகம் ஒன்றில் வருட இறுதி கொண்டாட்டத்தில் மூழ்கியிருந்த அரச அலுவலர்களுக்கு வெள்ளம் அவர்களை சூழ்ந்து வந்தது தெரியவில்லை. படைத்தரப்பே அவர்கள் பாதுகாப்பாக வெள்ளத்தை கடப்பதற்கு உதவியதாகக் கூறப்படுகிறது.\nபேரிடர்களின் போது பொது மக்களுக்கு உதவுவதும் அவர்களை பாதுகாப்பதும் படைதரப்பின் கடமையாகும். படைத்தரப்பு எனப்படுவது அரசு கட்டமைப்பின் ஓர் அங்கமாகும். முப்படையை சேர்ந்த அனைவரும் அரசு ஊழியர்களே. எனவே பேரிடர்களின் போது பொது மக்களை பாதுகாக்க வேண்டியது அரச கட்டமைப்பின் ஓர் அங்கமாகிய படைத்தரப்புக்குள்ள ஒரு பொறுப்பாகும். ஆனால் தமிழ் மக்களைப் பொறுத்தவரை யுத்த களத்தில் படைத்தரப்பு இன ஒடுக்குமுறையின் பிரதான கருவியாகச் செயற்பட்டது.அனைத்துலகச் சட்டங்களை மதிக்கும் ஒரு பொறுப்புமிக்க தரப்பாக நடந்து கொள்ளவில்லை. என்பதோடு இன்றுவரையிலும் போர்க் குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறத் தயாரில்லை. இவ்வாறான ஒரு வரலாற்றனுபவத்தின் பின்னணியில் அனர்த்த காலங்களில் படைத்தரப்பு தமிழ் மக்களுக்கு உதவும் போது அது நூதனமாகத் தெரிகிறது. சிலருக்கு அது ஒரு தொண்டாகவும் தெரிகிறது.\nஅதேசமயம், வன்னியில் அங்குள்ள சனத்தொகையுடன் ஒப்பிடுகையில் அளவுப்பிரமாணத்துக்கு அதிகமான தொகையில் படைத்தரப்பு நிலைகொண்டுள்ளது. அதுமட்டுமல்ல அவர்கள் எங்கெங்கெல்லாம் நிலை கொண்டிருக்கிறார்கள் என்பது வன்னியில் உள்ள எந்த ஒரு சிவில்க்கட்டமைப்புக்கும் தெரியாது. வன்னியைப் பொறுத்தவரை வெளிப்படையாகவும் வெளித்தெரியா விதத்தில் ஆழக்காட்டிலும் படையினர் நீக்கமற நிறைந்திருக்கின்றார்கள்.\nகடந்த வாரத்திற்கு முன்னரும் இரணைமடுக்குளத்தில் வான்கதவுகள் திறக்கப்பட்டமை ஞாபகத்திலிருக்கலாம். மைத்திரிபால சிறிசேனா வந்து அவற்றை வைபவ ரீதியாகத் திறந்து வைத்தார். அவர் மேலதிக நீரைத்திறந்துவிட்டமை தொடர்பில் வேறு ஒரு கதை உண்டு. இரணைமடுக்குளத்தின் நீரேந்து பிரதேசத்திற்கு அண்மையாக படைமுகாம்கள் உண்டு. குளத்து நீரின் வரத்துக் கூடினால் அந்த முகாம்கள் மிதக்கத் தொடங்கிவிடும் என்றும் அதனால் படைத்தரப்பே வான்கதவுகளைத் திறக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாகவும் ஒரு கதை உண்டு. அப்படியானால் இம்முறை ஊருக்குள் புகுந்த வெள்ளம் முதலில் அந்த முகாம்களுக்குட்தான் புகுந்திருக்க வேண்டும் ஆயின் வான்கதவுகளை முன்கூட்டியே திறக்குமாறு ஏன் படைத்தரப்பு வற்புறுத்தவில்லை\nஎதுவாயினும் வன்னியில் உள்ள மிகப்பெரிய ஒழுங்கமைக்கப்பட்ட அரச கட்டமைப்பு என்று பார்த்தால் அது படைத்��ரப்புத்தான்.அதோடு இயற்கை அனர்த்தங்களின் போதும் விரைவாகச் செயற்படத் தேவையான ஒழுங்கமைப்பையும் பயிற்சியையும் தேவையான உபகரணங்களையும் கொண்டிருப்பதும் படைத்தரப்புத்தான். எனவே வெள்ளம் பெருகத் தொடங்கியதும் அவர்கள் உடனடியாக களத்தில் இறங்கினார்கள்.\nதமிழ்க் கட்சிகளிடம் படைத்தரப்பிடம் உள்ளது போன்ற ஒரு மையக கட்டளைப் பீடத்தின் கீழ் ஒருங்கிணைக்கப்பட்ட மேலிருந்து கீழ் நோக்கிய ஒரு வலைக் கட்டமைப்போ அல்லது கீழிருந்து மேல் நோக்கிய ஒரு வலைக்கட்டமைப்போ கிடையாது. தவிர களத்தில் இறங்கி வேலை செய்த கட்சிகள் நிறுவனங்கள் தனிநபர்களுக்கிடையிலும் வினைத்திறன் மிக்க ஒருங்கிணைப்பு இருக்கவில்லை. இதனால் ஒரு கட்சி அல்லது நிறுவனம் ஒரு பொருளைக் கொடுத்தால் ஏனைய கட்சி வேறு தேவையான ஒரு பொருளைக் கொடுக்கலாம் என்ற ஒரு மையப்படுத்தப்பட்ட நிவாரணத்திட்டம் எதுவும் இருக்கவில்லை. இது எதைக் காட்டுகிறது என்றால் உதவி செய்யும் அமைப்புக்களையும், கட்சிகளையும் தனிநபர்களையும் ஒரு மையத்தில் இணைக்கவல்ல ஏற்பாடுகள் பலவீனமாகக் காணப்பட்டன என்பதைத் தான்.\nஎனினும் ஓர் அனர்த்த வேளையில் தமிழ்த்தரப்பு ஒற்றுமைப்பட முடியும் என்பதற்கு வன்னி வெள்ளம் ஓர் ஆகப்பிந்திய மகத்தான முன்னுதாரணம் ஆகும். கடந்த நவம்பர் மாதம் மாவீரர் நாளை அனுஷ்டித்த போதும் தமிழ் தரப்பிடம் ஏதோ ஒரு புரிந்துணர்வு பேணப்பட்டது. விஸ்வமடு துயிலுமில்லம் தொடர்பாக வைபரில் சில வாக்குவாதங்கள் நடந்திருந்தாலும் அதுபோன்ற சில சர்சைகளுக்கும் அப்பால் மாவீரர் நாளில் வடகிழக்கில் சம்பந்தப்பட்ட கட்சிகளும் அமைப்புக்களும் ஒன்று மற்றதை அனுசரித்து நடந்து கொண்டதைக் காணக் கூடியதாக இருந்தது. இத்தனைக்கும் நினைவு கூர்தல் தொடர்பாக ஒரு பொது ஏற்பாட்டுக் குழுவை கடந்த 10 ஆண்டுகளாக உருவாக்க முடியாதிருக்கும் ஒரு மக்கள் கூட்டம் இது. எனினும் ஒரு பொது ஏற்பாட்டுக்குழு இல்லாத வெற்றிடத்திலும் ஆளுக்காள் விட்டுக் கொடுத்து மாவீரர் நாளை அனுஷ்டித்தார்கள்.\nஅதுபோலவே கடந்த கிழமை வெள்ள நிவாரணத்தின் போதும் ஒரு பொதுக்கட்டமைப்பு இல்லையென்ற போதிலும் தமிழ்க்கட்சிகளும், நிறுவனங்களும் தனியாட்களும் ஏதோ ஒரு புரிந்துணர்வுடன் செயற்பட்டதைக் காணக் கூடியதாக இருந்தது. பலர் பாதிக்கப்பட்ட மக்���ளுக்கு உதவுவதை ஒரு கடமைபோல செய்தார்கள். உண்மையில் அது ஒரு தேசியக் கடமையும் தான். ஏனெனில் தேசியம் எனப்படுவது ஒரு மக்கள் கூட்டத்தை முற்போக்கான அம்சங்களின் அடிப்படையில் திரளாக்குவதுதான்.வன்னி வெள்ளம் தமிழ்மக்களைத் தற்காலிகமாகவேனும் ஒரு திரளாக்கியிருக்கிறது. தகவல் தொழில் நுட்ப வளர்ச்சிகளும் இதற்குக் காரணம். சமூகவலைத் தளங்களும், கைபேசிச் செயலிகளும் தேவைகளையும், உதவிகளையும் பெருமளவிற்கு ஒருங்கிணைத்துள்ளன.\nஇயற்கை அனர்த்தங்களின் போது கைபேசிகளும் சமூக வலைத்தளங்களும் எப்படி விரைந்து உதவக் கூடிய வலைப்பின்னலைக் கட்டியெழுப்ப முடியும் என்பதற்கு வன்னி வெள்ளம் ஓர் ஆகப்பிந்திய உதாரணம் ஆகும்.தகவல் தொடர்புப் புரட்சியானது நாடுகளையும், கண்டங்களையும் திறந்து விட்டுள்ளது. இவ்வாறு தொழிநுட்பத்தால் திறக்கப்பட்டிருக்கும் பூமியில் அனர்த்த காலங்களில் ஒரு நாடு அல்லது ஒரு மக்கள் கூட்டம் முழுமையாகத் தீவாக்கப்பட்டு தனிமைப்படுத்தப்படும் ஆபத்துக்கள் குறைந்து வருகின்றன. வன்னி வெள்ளம் ஓர் ஆகப்பிந்திய உதாரணம்.\n2009 மே மாதம் வன்னிப்பெருநிலம் மூடப்பட்டிருந்தது. ஐ.என்.ஜி.ஓக்களிடமிருந்தும், ஐ.நாவிடமிருந்தும், மனிதாபிமான அமைப்புக்களிடமிருந்தும், மனிதஉரிமை அமைப்புக்களிடமிருந்தும், வெளிப் பார்வையாளர்களிடமிருந்தும் பெருமளவுக்குத் துண்டிக்கப்பட்டு வன்னி கிழக்கு ஒரு குட்டித் தீவாக மூடப்பட்டிருந்தது. அது உலகின் ஆகப் பெரிய இறைச்சிக் கடையாகவும் இருந்தது. உலகின் ஆகப் பெரிய பிணவறை அங்கேயிருந்நது.இவ்வாறு அப்பொழுது மூடப்பட்டிருந்த மக்களுக்கு உதவ முடியாமலிருந்த ஏனைய பகுதிகளில் வாழ்ந்த தமிழர்கள் இப்பொழுது தங்களால் இயன்ற அளவிற்கு ஏன் சில வேளைகளில் அளவுக்கு மிஞ்சியும் உதவி வருகிறார்கள். இப்படிப் பார்த்தால் வெள்ள அனர்த்தம் தமிழ்த்தேசிய ஐக்கியத்தை நிரூபித்திருக்கிறது.\nஇவ்வாறு ஆபத்தில் தமக்குக் கிடைத்த உதவிகள், ஆதரவு என்பவற்றின் காரணமாக பாதிக்கப்பட்ட வன்னி மக்கள் விரைவில் மீண்டெழுந்து விடுவார்கள். வன்னிப் பெருநிலத்தைப் பொறுத்தவரை வெள்ளம் பெருகுவதும் குளங்கள், வாய்க்கால்கள் உடைப்பெடுத்தோடுவதும் வெள்ளம் தெருக்களை அறுத்துக்கொண்டு ஓடுவதும் ஒரு புதிய அனுபவமல்ல. இதை இன்னும் திருத்தமா���ச் சொன்னால் வெள்ளம் அந்த மக்களின் வாழ்க்கையில் ஒரு பகுதி எனலாம்.\nநாலாம்கட்ட ஈழப்போர் தொடங்க முன்பு இவ்வாறு வெள்ளம் பெருக்கெடுத்தோடிய ஒரு மழைக்காலத்தில் நான் கிளிநொச்சியில் வட்டக்கச்சிக்குச் செல்லும் பாதையிலுள்ள ஐந்தடி வானின் ஒரு கரையில் வெள்ளத்தைக் கடப்பதா இல்லையா என்று யோசித்துக்கொண்டு நின்றிருந்தேன். அப்பொழுது ஈழநாதம் பத்திரிகையின் பிரதான ஆசிரியரான ஜெயராஜ் எனக்கருகே வந்து நின்றார். அவரும் வெள்ளத்தைக் கடக்க வேண்டும். நீளக்காற்சட்டையை மடித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளை வெள்ளத்தில் இறக்க வேண்டும். நாங்கள் இரண்டு பேரும் யோசித்துக்கொண்டு நின்றோம். ஆனால் ஐந்தடி வானின் மறுகரையிலிருந்து அலுவலகங்களுக்குச் செல்லும் பெண்கள் மற்றும் மாணவர்கள் உட்பட அப்பகுதி மக்கள் வெள்ளத்தைப் பொருட்படுத்தாமல் ஆடைகளை மேலே தூக்கிக் கொண்டு அல்லது நனைந்து கொண்டு இக்கரை நோக்கி நடந்து வந்தார்கள். அப்பொழுது ஜெயராஜ் என்னிடம் சொன்னார் ‘குளித்து விட்டு வெள்ளத்தில் இறங்குவது பற்றி நாங்கள் யோசிக்கிறோம். ஆனால் இந்த மக்களுக்கு இது ஒரு வழமை. இது ஒரு பிரச்சினையே இல்லை. அவர்கள் வெள்ளத்தோடு வாழப் பழகி விட்டார்கள். எனவே அநாயசமாக அதைக் கடந்து வருகிறார்கள் என்று.\nஆம். வெள்ளம் வன்னி வாழ்க்கையில் ஒரு பகுதி. அதிலும் குறிப்பாக இறுதிக்கட்டப் போரில் சாலைக் கடலேரியைக் கடந்து தப்பியவர்களுக்கும் வட்டுவாகல் பாலத்தைக் கடந்து தப்பியவர்களுக்கும் வெள்ளம் ஒரு பிச்சினையே அல்ல. ஏனெனில் ஓர் இனப்படுகொலையில் இருந்து தப்பிய மக்கள் அவர்கள். மரணத்தால் சப்பித் துப்பப்பட்ட மக்கள் அவர்கள். அப்படிப்பட்ட ஒரு மக்கள் கூட்டத்திற்கு வெள்ளம் ஒரு பொருட்டே அல்ல. அவர்கள் விரைவில் மீண்டெழுவார்கள். பெருங்குளங்களின் அலைகரையில் பருவ காலங்கள் தோறும் பட்டுத் துளிர்க்கும் முதுமரங்களைப் போல அவர்கள் விரைவில் மீண்டெழுவார்கள்\nகரும்புலிகள் வாழ்ந்த மண்ணில் காக்கா அண்ணை என்ன சொன்னார்\nஉழைக்கும் கரங்களே மனித வாழ்க்கையை இயக்கும் கரங்கள்.- -தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்.\nதனிமனித ஆளுமையாளன். கடற்கரும்புலி மேஜர் தமிழ்மாறன்.\nஅழிந்தது பகைக்கலம் கனிந்தது இலட்சியம் கடற்கரும்புலி மேஜர் வஞ்சியின்பன்.\nவடக்கின் களம் யாருக்கு பலம்\nபுலம்பெயர் தமிழர்களுக்கு ஓர் வேண்டுகோள்.- தமிழமுதன்.\nஉள, வள ஆலோசனை, சமூக, பொருளாதார மேம்பாட்டுக் கலந்துரையாடல் (இணைய வழி (zoom)\nகறுப்பு யூலை 23 – 37ம் ஆண்டு கண்டன ஆர்ப்பாட்டம்- பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2020 – சுவிஸ்\nகறுப்பு ஜூலை 23.07.2020 – சுவிஸ்\nகேணல் சங்கர் அவர்களின் நினைவு சுமந்த மென்பந்து துடுப்பாட்டம் மற்றும் வளர்ந்தோர் உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி 2020 – 18.07.2020 சுவிஸ்\nதேசிய மாவீரர் நாள்2019 சிறப்பு வெளியீடுகள்.\nயேர்மனியில் நடைபெற்ற அனைத்துலகப் பொதுத் தேர்வு-12ஆம் ஆண்டு தமிழ்.\nநந்திக்கடலலையே நந்திக்கடலலையே கரைவந்து என்னோடு பேசலையே…\nஅவுஸ்திரேலியாவை தேடிவந்த சிங்களத்தின் அச்சுறுத்தல் இனவழிப்பு பற்றி Hugh McDermott MP உரை\nசோலையில் ஆடும் மயில் செந்தமிழ் ஈழக்குயில்\nகரகாட்டம் மயிலாட்டம் குத்தாட்டம் கலகலக்க சிலம்பாட்டம் கோலாட்டம் தப்பாட்டம் தூள்பறக்க…\nவந்ததடி பெண்ணே எனக்கொரு ஓலை வருவாராம் தலைவர் பிரபாகரன் நாளை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/blog_post/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-3/", "date_download": "2020-07-16T00:08:55Z", "digest": "sha1:6AHBSE5P5A5B534GNB7QDPOYUGV3XRAK", "length": 8829, "nlines": 73, "source_domain": "www.toptamilnews.com", "title": "இந்த வாரம் பங்குச் சந்தைகளில் கதாநாயகன் காளையா, கரடியா? பங்குச் சந்தை நிபுணர்கள் என்ன சொல்றாங்க? - TopTamilNews இந்த வாரம் பங்குச் சந்தைகளில் கதாநாயகன் காளையா, கரடியா? பங்குச் சந்தை நிபுணர்கள் என்ன சொல்றாங்க? - TopTamilNews", "raw_content": "\nHome இந்த வாரம் பங்குச் சந்தைகளில் கதாநாயகன் காளையா, கரடியா பங்குச் சந்தை நிபுணர்கள் என்ன சொல்றாங்க\nஇந்த வாரம் பங்குச் சந்தைகளில் கதாநாயகன் காளையா, கரடியா பங்குச் சந்தை நிபுணர்கள் என்ன சொல்றாங்க\nஆர்.சி.இ.பி., நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகள் போன்றவை இந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என பங்குச் சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர்.\nஇந்தியா உள்பட 16 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் நாளை தாய்லாந்தில் சந்தித்து பேசுகின்றனர். அப்போது, கடந்த 7 ஆண்டுகளாக பிராந்திய விரிவான பொருளாதார கூட்டு (ஆர்.சி.இ.பி.) தொடர்பாக நடத்தி வந்த பேச்சுவார்த்தை முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்த ஒப்பந்தத்தில் பங்கேற்றால் அது இந்தியாவுக்கு பாதகமாக அமையும், உள்நாட்டு உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுவார்கள் எனவும் ஸ்டேட் வங்கியின் அறிக்கையில் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. அதனால் நாளை வெளியாகும் முடிவுகள் இந்திய பங்குச் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என பங்குச் சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர்.\nஇந்த வாரம் அப்பல்லோ டயர்ஸ், டைட்டன், எச்.டி.எப்.சி. நிறுவனம், தாபர், ஜின்டால் ஸ்டீல் மற்றும் டெக்மகிந்திரா உள்பட பல முன்னணி நிறுவனங்களின் நிதிநிலை முடிவுகள் இந்த வாரம் வெளிவர உள்ளது. இதுவும் பங்குச் சந்தையின் போக்கினை முடிவு முக்கிய காரணியாக இருக்கும். இதுதவிர இந்திய பங்குச் சந்தைகளில் அன்னிய முதலீட்டாளர்களின் நிலைப்பாட்டை பொறுத்தும் பங்குச் சந்தைகளின் வர்த்தகத்தில் ஏற்ற இறக்கம் இருக்கும்.\nஇதுதவிர இந்த வாரம் அமெரிக்காவின் செப்டம்பர் மாத ஆலை ஆர்டர் வளர்ச்சி குறித்த புள்ளிவிவரம் மற்றும் ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஐரோப்பிய யூனியன் இந்த வாரம் தங்களது பி.எம்.ஐ. புள்ளிவிவரங்களை வெளியிடுகின்றன. இது போன்ற சர்வதேச நிலவரங்களும் பங்குச் சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும், அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு, சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை மற்றும் உள்நாட்டு அரசியல் நிலவரங்கள் போன்றவையும் இந்த வார பங்குச் சந்தைகளில் வர்த்தகத்தின் போக்கினை முடிவு செய்யும் என பங்குச் சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர்.\nPrevious articleஉள்ளாட்சித் தேர்தல் : அதிமுகவிடம் 20% இடங்கள் கேட்க தேமுதிக முடிவு..\nNext article2021ல் முதல்வர் மு.க.ஸ்டாலினா.. எடப்பாடியா.. பேரதிர்ச்சி தரும் உண்மை நிலவரம்..\nகுறைய மறுக்கும் கொரோனா : உலகம் முழுவதும் 1 கோடியே 23 லட்சத்து 89...\nதமிழ்நாட்டில் கொரோனாவுக்கு இறப்பவர்கள் எண்ணிக்கை மறைக்கப்படுகிறதா\nஆரம்பமானது தமிழகம் முழுவதும் இன்று ஒரு நாள் கடையடைப்பு போராட்டம்\nபேஸ்புக் முதலீடு செய்த சரிகம நிறுவனத்தின் லாபம் ரூ.15 கோடியாக குறைந்தது…\nவிவசாயிகளுக்கு துரோகம் செய்த காங்கிரஸ்… விவசாய கடனை தள்ளுபடி செய்த பா.ஜ.க – ம.பி....\nஎன்.எல்.சியில் பாய்லர் வெடித்து உயிரிழந்த 6 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.30 லட்சம் இழப்பீடு\nஇரண்டாவது முறையாக கொரோனா பாதித்தால��� மரணிக்க வாய்ப்பு- வெளியான அதிர்ச்சி தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/entertainment/category/cinema", "date_download": "2020-07-16T01:27:45Z", "digest": "sha1:2OWO7YOLV7ASWHUJY673RVG2JJGVUKR6", "length": 16572, "nlines": 312, "source_domain": "chennaipatrika.com", "title": "Cinema - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nகந்தர் சஷ்டி கவசம்\" விவகாரம் பற்றி நடிகர் ராஜ்கிரண்\n\"திங்க் மியூசிக்\" இந்தியாவின் புதிய முயற்சியே...\nபெப்சி சிவா வெளியிட்டுள்ள \" கள்ளக்காதல் \" குறும்படம் ...\nநடிகர் சூர்யாவின் பிறந்த நாளுக்காக அவர்கள் ரசிகர்கள்...\n\"திங்க் மியூசிக்\" இந்தியாவின் புதிய முயற்சியே...\nபெப்சி சிவா வெளியிட்டுள்ள \" கள்ளக்காதல் \" குறும்படம் ...\nநடிகர் சூர்யாவின் பிறந்த நாளுக்காக அவர்கள் ரசிகர்கள்...\nகன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் உடன் இணையும்...\n'கார்த்திக் டயல் செய்த எண்' விமர்சனம்\nதனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ முதல் நாள்...\nபாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பும் த்ருவ் விக்ரமின்...\nநடிகர் பாரதிராஜா மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்\n'சுஃபியும் சுஜாதாயும்' எனக்கு கிடைத்த பெருமை...\nமனிதா கேள் இயற்கையின் குரலை: 'நீயே பிரபஞ்சம்...\nமஞ்சிமா மோகனின் “ஒன் இன் எ மில்லியன்” \nடொராண்டோ தமிழ் இருக்கைக்கு தூதுவரான இசையமைப்பாளர்...\nஅசோக் செல்வன், நிஹாரிகா நடிப்பில் கெனன்யா ஃப்லிம்ஸ்...\nகொரோனோ வந்தால் பயப்படாதீர்கள் லாரன்ஸின் டிரஸ்ட்...\nகொரோனா விழிப்புணர்வுக்காக சம்பளமே வாங்காமல் குறும்படத்தில்...\nதளபதி விஜய் தன் ரசிகர்கள் மூலம் நேரடி நல உதவி\nCaptain Thalaivar ஆன பிறகு தான் நடிகர் சங்கம்...\nஅக்ஷய்குமார் நடிப்பில் ராகவா லாரன்ஸ் இயக்கம்...\nஅக்ஷய்குமார் நடிப்பில் ராகவா லாரன்ஸ் இயக்கம்...\nநடிகர் அல்லு அர்ஜுன் பிறந்த நாளான இன்று அவர்...\n‘கலாபவன் மணி’ இடத்தை நிரப்ப வரும் ‘டினி டாம்’\nகந்தர் சஷ்டி கவசம்\" விவகாரம் பற்றி நடிகர் ராஜ்கிரண்\nஒவ்வொரு மனிதனுக்கும்,எந்த வகையிலேனும்,தனக்கு பாதுகாப்பு தேடிக்கொள்ள உரிமை இருக்கிறது.......\n\"திங்க் மியூசிக்\" இந்தியாவின் புதிய முயற்சியே \"திங்க் தமிழ்\"\nதிங்க் மியூசிக்\" இதில் வெளியிடப்படும் பாடல்கள் தமிழ் மொழியை, பண்பாட்டை, இலக்கிய...\nபெப்சி சிவா வெளியிட்டுள்ள \" கள்ளக்காதல் \" குறும்படம் ...\nகள்ளக்காதலால் மனைவி வெட்டிக்கொலை என்ற செய்திகள் எ���்லாம் தற்போது மிகச்சாதரணமாக நம்மைக்...\nநடிகர் சூர்யாவின் பிறந்த நாளுக்காக அவர்கள் ரசிகர்கள் செய்த...\nஒவ்வொரு ரசிகனுக்கும் தனது அபிமான நடிகரின் பிறந்த நாள் என்றால் அது அவர்களுக்கு ஒரு...\nகன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் உடன் இணையும் விஜய்மில்டன்\nஒரு சாதாரண மனிதன் எடுக்கும் விஸ்வரூபத்தை கதையாகக் கொண்ட படம் 'கடுகு'.இப்படங்களை...\nஇயக்குநர் சிகரம் கே. பாலசந்தரின் ரசிகர்கள் எடுத்த சபதம்\nஇயக்குநர் சிகரம் கே. பாலசந்தரின் பிறந்தநாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நடுவதாக சபதம்...\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவிய நடிகை வரலட்சுமி சரத்குமார்\nதமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு அமலில் உள்ள போது பாதிக்கப்பட்ட பீகார்,...\nநடிகர் பொன்னம்பலம் உடல்நலக்குறைவு- உலக நாயகன் கமல்ஹாசன்...\nஏராளமான திரைப்படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்த நடிகர் பொன்னம்பலம்...\nபுதிய படம் மூலம் தடம் பதிக்க வரும் இயக்குனர், தயாரிப்பாளர்...\nதமிழ் சினிமாவில் இயக்குனர் மற்றும் தொழில்நுட்பப் பிரிவுகளில் பெண்களின் பங்கு வெகு...\nஜல்லிகட்டில் பரிசுகளை குவித்த நடிகர் சூரி வளர்க்கும் “கருப்பன்”...\nதமிழ் நாட்டில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் சிறிது காலம் சென்னையிலிருந்த நடிகர்...\nராஜபார்வை படத்தின் உரிமையை இரண்டு பேருக்கு விற்று பட தயாரிப்பாளர்...\nவரலட்சுமி சரத்குமார் நடிப்பில் ஜே.கே என்பவர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ராஜபார்வை’....\nஆர்.கே நகர் திரைப்படம் என்னை உத்வேகப்படுத்தியது - நடிகர்...\nஆரம்ப காலத்தில் சில படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து பின் தனது தனித்துவமான...\nசஸ்பென்ஸ் த்ரில்லர் தடயத்தின் முதல் அத்தியாயம்\nசில குறும்படங்கள் இயக்கி முடித்த பின்னர் தனித்தன்மை கொண்ட சுவாரஸ்யமான திரைக்கதை...\nதேசியவிருது வென்ற “பாரம்” படத்தின் எழுத்தாளர் ராகவ் மிர்தாத்வின்...\nஜாக்கிங் செல்லும் ஓர் அதிகாலை நேரம் எதிர்பாராத விதமாக ஒரு அழகான பெண்ணை பார்க்கிறான்...\nஇயக்குனர் நடிகர் மனோபாலா டிரெண்ட் லவுடுடன் இணைந்து வெளியிடும்...\nபிரபல இயக்குனரும், நடிகரும், தயாரிப்பாளருமான மனோபாலாவின் நிறுவனமான பிக்சர் ஹவுஸ்,...\n\"பிரண்ட்ஷிப் \" படம் மூலம் நண்பர்களாகிய ஹர்பஜன் சிங் & சிம்பு...\nஷேண்டோ ஸ்டுடியோ & சினிம���ஸ் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் ஜே.பி.ஆர் & ஷாம் சூர்யா இயக்கத்தில்...\nகந்தர் சஷ்டி கவசம்\" விவகாரம் பற்றி நடிகர் ராஜ்கிரண்\n\"திங்க் மியூசிக்\" இந்தியாவின் புதிய முயற்சியே \"திங்க் தமிழ்\"\nபெப்சி சிவா வெளியிட்டுள்ள \" கள்ளக்காதல் \" குறும்படம் ...\nநடிகர் சூர்யாவின் பிறந்த நாளுக்காக அவர்கள் ரசிகர்கள் செய்த...\nகந்தர் சஷ்டி கவசம்\" விவகாரம் பற்றி நடிகர் ராஜ்கிரண்\n\"திங்க் மியூசிக்\" இந்தியாவின் புதிய முயற்சியே \"திங்க் தமிழ்\"\nபெப்சி சிவா வெளியிட்டுள்ள \" கள்ளக்காதல் \" குறும்படம் ...\nநடிகர் சூர்யாவின் பிறந்த நாளுக்காக அவர்கள் ரசிகர்கள் செய்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://futurelankan.com/2017/09/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2-6936/", "date_download": "2020-07-16T01:13:52Z", "digest": "sha1:ESSGRXWNFRHRRP276EL4HTT2F3BPDID3", "length": 6329, "nlines": 122, "source_domain": "futurelankan.com", "title": "யாழ்ப்பாணம் – பல்கலைக்கலையில் நாளை இசைநிகழ்வு – Find your future", "raw_content": "\nயாழ்ப்பாணம் – பல்கலைக்கலையில் நாளை இசைநிகழ்வு\nயாழ்ப்பாணம் – பல்கலைக்கழகத்தின் கைலாசபதி கலையரங்கில் ‘செரண்டிப் மியூசிக் லாப்’ எனும் இசை நிகழ்வு நாளை இடம்பெறவுள்ளது.\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுண்கலைத்துறை, ஜேர்மன் கோத்தே நிறுவனம் மற்றும் சுவிஸ் தூதரகம் ஆகியன இணைந்து நாளை மாலை 6 மணியளவில் நடைபெறவுள்ளது.\nஇலங்கை, சுவிஸ், ஜேர்மன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மிகச் சிறந்த இசைக் கலைஞர்கள் இவ் இசைநிகழ்வில் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.\nஇலங்கைக்கு சூரியனின் உச்ச வெப்பநிலை\nஏ.எச்.எம்.அஸ்வரின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அஞ்சலி\nஉள்ளூராட்சி சபைத் தேர்தல் ஜனவரி முதல் வாரத்தில்\nNext story பொருத்து வீடு வழக்கை மீளப் பெற்­றுக் கொண்­டுள்­ளார் எம்.ஏ.சுமந்தி­ரன்\nPrevious story தமிழ் மக்கள் அப்பாவிகள், அன்பானவர்கள் – வடமாகாண ஆளுநர் தெரிவிப்பு\nதேர்தல் முறைப்பாடுகளுக்கான தொலைபேசி இலக்கங்கள்\nகல்விப் பொதுத்தரா­தர சாதா­ரண தரப்பரீட்­சையின்போது விசேட கண்காணிப்பு\nஊவா மாகாணத்திலுள்ள தமிழ் மொழி பாடசாலைகளில் பட்டதாரி ஆசிரியர்களை இணைத்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன\nமேல்மாகாண பாடசாலைகளுக்கு பட்டதாரி ஆசிரியர்களை இணைத்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன – சப்ரகமுவ, மத்திய, ஊவா ,வடக்கு மற்ற���ம் கிழக்கு மாகாணங்களை சேர்ந்தோரும் விண்ணப்பிக்கலாம்\nவரவு-செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 93 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://newstm.in/business/corporate/jet-airways-chairman-naresh-goyal-resigns/c77058-w2931-cid294811-su6188.htm", "date_download": "2020-07-16T01:20:59Z", "digest": "sha1:JJEVXEITOGWG4QKN3EHSV6DV3MNBMLNX", "length": 7715, "nlines": 24, "source_domain": "newstm.in", "title": "ஜெட் ஏர்வேஸ் நிறுவனத் தலைவர் நரேஷ் கோயல் ராஜினாமா", "raw_content": "\nஜெட் ஏர்வேஸ் நிறுவனத் தலைவர் நரேஷ் கோயல் ராஜினாமா\nகடுமையான கடன் சுமையில் சிக்கித் தவிக்கும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் தலைவர் நரேஷ் கோயல் மற்றும் அவரது மனைவி அனிதா கோயல் ஆகியோர் தங்களது பதவிகளை இன்று ராஜினாமா செய்தனர்.\nகடுமையான கடன் சுமையில் சிக்கித் தவிக்கும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் தலைவர் நரேஷ் கோயல் மற்றும் அவரது மனைவி அனிதா ஆகியோர் தங்களது பதவிகளை இன்று ராஜினாமா செய்தனர்.\nவிமான போக்குவரத்து துறையில் தனியார் நிறுவனங்கள் குதித்த பின்னர் போட்டி மனப்பான்மையில் பயணிகளுக்கு ஆதரவாக சில நிறுவனங்கள் கட்டணங்களை குறைத்தும், சிறப்பு சலுகைகளை அறிவித்தும் வாடிக்கையாளர்களை முன்னர் கவர்ந்திழுத்தன.\nஇந்த தொழில் போட்டியில் கிங் பிஷர் உள்ளிட்ட சில நிறுவனங்கள் கடுமையான இழப்பை சந்தித்தன. அவ்வகையில், ஜெட் ஏர்வேஸ் நிறுவனமும் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது.\nஇதனால், வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து குத்தகை அடிப்படையில் வாங்கி இயக்கும் பல விமானங்களுக்கான வாடகை பாக்கியை செலுத்த முடியாமல் ஜெட் ஏர்வேஸ் நிர்வாகம் கடன் வைத்துள்ளது.\nஅவ்வகையில், 119 விமானங்களை வைத்துள்ள ஜெட் ஏர்வேஸ் 37 விமானங்களை இயக்காமல் நிறுத்தி வைத்துள்ளது. குறிப்பாக, 157 உயிர்களை பறித்த எத்தியோப்பியா விமான விபத்துக்கு பின்னர் போயிங் 737 மேக்ஸ்-8 ரகத்தை சேர்ந்த 12 விமானங்களை நிரந்தரமாக நிறுத்தி விட்டது.\nஇதுதவிர, வேறுசில காரணங்களுக்காக நேற்று மட்டும் 4 விமானச் சேவைகளை ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் நிறுத்தி வைத்துள்ளது. போதிய பணப்புழக்கம் இல்லாததால் அந்நிறுவனத்தின் விமானிகள் மற்றும் பணிப்பெண்களுக்கான மாத சம்பளத்தை குறிப்பிட்ட தேதியில் வழங்க முடியாமல் நிர்வாகம் இழுத்தடித்து வருகிறது.\nஇந்நிலையில், ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் விரைவில் சம்பள பாக்கியை வழங்காமல் போனால் ஏப்ரல் ஒன்றாம் தேதியில் இருந்து வேலைநிறுத்ததில் குதிப்போம் என விமானிகள் சங்கம் தெரிவித்துள்ளது. நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பல விமானங்களால் வேலைக்கு செல்ல முடியாமல் முடங்கி கிடக்கும் விமானிகள் பிரச்சனைக்கும் ஜெட் ஏர்வேஸ் உரிய முறையில் தீர்வுகாண வேண்டும் எனவும் அகில இந்திய விமானிகள் சங்கம் வலியுறுத்தியது.\nஇந்த அறிவிப்பையடுத்து மேலும் சில விமானச் சேவைகளும் முடங்கும் நிலை உருவானது. இதனால் சுமார் 8 ஆயிரம் கோடி ரூபாய் கடன் சுமையில் சிக்கித்தவித்து வரும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் திக்குமுக்காடி வருகிறது. மீண்டும் தலை நிமிரும் வகையில் புத்துயிர் அளிக்க 10 ஆயிரம் கோடி ரூபாய்வரை இந்நிறுவனத்துக்குத் தேவைப்படுகிறது.\nஇந்த நிறுவனத்தை நரேஷ் கோயல் மற்றும் அவரது மனைவி அனிதா கோயல் ஆகியோர் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கி வெற்றிகரமாக நடத்திவந்த நிலையில், தற்போது தள்ளாட்டத்தில் இருக்கும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் நிதி நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக ஜெட் ஏர்வேஸ் இயக்குனர் குழுமத்தின் அவசர கூட்டம் இன்று மும்பையில் நடைபெற்றது.\nநீண்டநேர ஆலோசனை மற்றும் விவாதத்துக்கு பிறகு ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் தலைவர் நரேஷ் கோயல் மற்றும் அவரது மனைவி அனிதா ஆகியோர் இன்று பிற்பகல் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://themadraspost.com/2020/06/07/19-more-die-of-covid-19-in-tamil-nadu-toll-rise-to-251/", "date_download": "2020-07-15T23:24:20Z", "digest": "sha1:RN7KNTQ7KLK3YKJK2IWZAU4Z3YWXECRP", "length": 14440, "nlines": 126, "source_domain": "themadraspost.com", "title": "சென்னையில் கொரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 19 பேர் உயிரிழப்பு..!", "raw_content": "\nReading Now சென்னையில் கொரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 19 பேர் உயிரிழப்பு..\nசென்னையில் கொரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 19 பேர் உயிரிழப்பு..\nசென்னையில் நேற்று (ஜூன் 6) ஒரே நாளில் இதுவரை இல்லாத வகையில் 19 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். தமிழகம் முழுவதும் வைரசினால் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டி செல்கிறது.\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை எண்ணிக்கை அதிகரிப்புக்கு ஏற்ப நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.\nஜூன் மாதத்தில் மட்டும் 6 நாட்களுக்குள் 7 ஆயிரத்து 819 பேர் கொரோனா பிடியில் சிக்கி உள்ளனர் என அரசு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் 60 வயதுக்கு மேற்பட்ட 1,077 முதியவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். மாநிலத்தில் கொரோனாவுக்கு உயிர் பலியும் அதிகரித்து வருகிறது. கடந்த 6 நாட்களில் மட்டுமே 78 பேர் உயிரிழந்து உள்ளனர்.\nதமிழகத்தில் ஜூன் 6 கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழகத்தில் ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவுக்கு மொத்தம் 1,458 பேர் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதனால், வைரசால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்து 152 ஆக அதிகரித்து இருக்கிறது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் கொரோனா வைரசுக்கு 19 பேர் பலியாகி உள்ளனர். இவர்கள் அனைவரும் சென்னையை சேர்ந்தவர்கள். இதில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் 10 பேரும், அரசு மருத்துவமனைகளில் 9 பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர் எனவும் அரசு தெரிவித்து உள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 251 ஆக அதிகரித்து உள்ளது.\nதமிழக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 633 பேர் நேற்று குணமடைந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 16 ஆயிரத்து 395 பேர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கின்றனர். தமிழக மருத்துவமனையில் ஜூன் 6 நிலவரப்படி கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 13 ஆயிரத்து 503 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nதமிழகத்தில் நேற்று 29 மாவட்டங்களில் புதிதாக கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இந்த பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் சென்னையில் 1,149 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.\nஇதற்கு அடுத்தப்படியாக செங்கல்பட்டில் 95 பேரும், திருவள்ளூரில் 80 பேரும், காஞ்சீபுரத்தில் 16 பேரும், தூத்துக்குடியில் 14 பேரும், கன்னியாகுமரியில் 10 பேரும், கிருஷ்ணகிரியில் 8 பேரும், மதுரையில் 7 பேரும், நாகப்பட்டினம், விழுப்புரம், கரூரில் தலா 6 பேரும், அரியலூர், திண்டுக்கலில் தலா 5 பேரும், ராமநாதபுரம், திருவாரூர், விருதுநகரில் தலா 4 பேரும், திருவண்ணாமலை, சேலம், கள்ளக்குறிச்சி, கோவையில் தலா 3 பேரும், ராணிப்பேட்டை, சேலம், சிவகங்கை, தென்காசி, தஞ்சாவூர், நெல்லை, வேலூரில் தலா 2 பேரும், புத���க்கோட்டை, தர்மபுரி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும் வைரஸ் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.\nதமிழகத்தில் புதியதாக 12 வயதுக்கு உட்பட்ட 67 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 217 முதியவர்களும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஆளாகி இருக்கிறார்கள். இதுவரை 12 வயதுக்கு உட்பட்ட 1,638 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 3 ஆயிரத்து 129 முதியவர்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.\nமதுரை சலூன் கடைக்காரர் மகள் நேத்ரா ஐ.நா. சபையின் நல்லெண்ண தூதராக தேர்வு..\nதமிழகத்தில் ஒரே மாதத்தில் 27,220 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு, சாவு அதிகரிப்பு..\nகொரோனா வைரஸ்: தடுப்பூசிகள் எவ்வாறு உங்கள் உடலில் நோயெதிர்ப்பு சக்திக்கு உதவுகிறது…\nகொரோனா வைரஸ்: பொதுவாக தடுப்பூசிகள் எவ்வாறு உருவாக்கப்படுகிறது…\nகொரோனா வைரசுக்கு எதிராக ஆர்.என்.ஏ. அடிப்படையிலான தடுப்பூசி…\nமூலிகை அறிவோம்… உடலுக்கு வைரம் பாயச் செய்யும் பிரண்டை…\nதமிழகத்தில் காலியான 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்குமா…\nராஜஸ்தான் காங்கிரசிலும் பா.ஜனதா புயல்… ஆனால், ஆட்சியை பிடிக்க முடியுமா…\nகொரோனாவுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பானம் எளிய முறையில் தயாரிப்பது எப்படி…\nகொரோனா வைரசுக்கு எதிரான முதல் தடுப்பூசி ரஷியாவில் வெற்றி… மருந்து எவ்வாறு சோதிக்கப்பட்டது…\nடிரெண்டிங் @ மெட்ராஸ் போஸ்ட்\nகொரோனாவுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பானம் எளிய முறையில் தயாரிப்பது எப்படி...\nதமிழகத்தில் காலியான 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்குமா...\nலடாக் மோதல்: ‘ஒரே நிமிடத்தில் 128 இலக்குகளை தகர்க்கும்...’ அப்பாச்சி ஹெலிகாப்டர்களை விமானப்படையில் இணைத்தது எப்படி\nமூலிகை அறிவோம்... உடலுக்கு வைரம் பாயச் செய்யும் பிரண்டை...\nராஜஸ்தான் காங்கிரசிலும் பா.ஜனதா புயல்... ஆனால், ஆட்சியை பிடிக்க முடியுமா...\nகொரோனா வைரஸ்: தடுப்பூசிகள் எவ்வாறு உங்கள் உடலில் நோயெதிர்ப்பு சக்திக்கு உதவுகிறது…\nகொரோனா வைரஸ்: பொதுவாக தடுப்பூசிகள் எவ்வாறு உருவாக்கப்படுகிறது…\nகொரோனா வைரசுக்கு எதிராக ஆர்.என்.ஏ. அடிப்படையிலான தடுப்பூசி…\nகொரோனாவுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பானம் எளிய முறையில் தயாரிப்பது எப்படி…\nகொரோனா வைரசுக்கு எதிரான முதல் தடுப்பூசி ரஷியாவில் வெற்றி… மருந்து எவ��வாறு சோதிக்கப்பட்டது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=197203", "date_download": "2020-07-16T00:04:46Z", "digest": "sha1:PMAHO2EQJWZSMBPANVWAIWA2NMENLCM2", "length": 9498, "nlines": 91, "source_domain": "www.kuriyeedu.com", "title": "மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி 2019- யேர்மனி.Homburg – குறியீடு", "raw_content": "\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி 2019- யேர்மனி.Homburg\nபுலம்பெயர் தேசங்களில் முக்கிய செய்திகள்\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி 2019- யேர்மனி.Homburg\nதமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பு யேர்மனி அமைப்பினரால் வருடம் தோறும் நடத்தாப்படும் மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் யேர்மனி கொம்பூர்க் என்னும் நகரில் யேர்மனியின் தென்மேற்கு மாநிலத்திற்கான போட்டியாக மிகச் சிறப்பாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யேர்மனியில் உள்ள தமிழாலயங்களின் மாணவ மாணவிகளை ஒருங்கிணைத்து ஐந்து மாநிலங்களில் இப்போட்டிகள் நடாத்தப்படுகின்றது. பின் ஐந்து மாநிலங்களிலும் வெற்றி பெற்ற முதல் மூன்று மாணவ, மாணவிகளை இணைத்து இறுதிப் போட்டி 21.9.2019 அன்று நொய்ஸ்(Neuss) நகரத்தில் நாடாத்தத் தீர்மானித்துள்ளார்கள்.\nகொம்பூர்க் நகரத்தில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் அந்த மாநிலத்தில் உள்ள பத்துத் தமிழாலயங்கள் பங்குபற்றிருந்தனர். நிகழ்வில் யேர்மனியத் தேசியக் கொடி முதல் ஏற்றப்பட்டு பின்பு தமிழீழத் தேசியக்கொடி ஏற்றிவைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழ்க் கல்விக் கழகத்தின் கொடியும் ஏற்றிவைக்கப்பட்டு தமிழாலய விளையாட்டு வீர வீரங்கணைகளினால் ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழாலய மாணவர்களின் அணிவகுப்பு நடைபெற்று விளையாட்டுக்கள் ஆரம்பமாகின.\nஅண்ணளவாக 200ற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்குபற்றிய இவ் விளையாட்டுப் போட்டிகள் மாலை எட்டு மணியளவில் நிறைவடைந்தது.\nதொடர்ந்து மத்திய மாநிலத்திற்கான விளையாட்டுப் போட்டி 13.07.2019 சனிக்கிழமை நொய்ஸ்(Neuss), நகரத்திலும்,வடமத்திய மாநிலத்திற்கான விளையாட்டுப் போட்டி 29.06.2019 சனிக்கிழமை ஆர்ன்ஸ்பேர்க்(Arnsberg) நகரத்திலும், தென்மாநிலத்திற்கான விளையாட்டுப் போட்டி 6.7.2019 சனிக்கிழமை புறூக்சால்(Bruchsal) நகரத்திலும், வடமா நிலத்திற்கான விளையாட்டுப் போட்டி 7.9.2019 சனிக்கிழமை ஒஸ்னாபுறூக்(Osnabrück) நகரத்திலும் நடாத்துவதற்கு ஏற்பாடாகி உள்ளது கு��ிப்பிடத்தக்கது.\nகரும்புலிகள் வாழ்ந்த மண்ணில் காக்கா அண்ணை என்ன சொன்னார்\nஉழைக்கும் கரங்களே மனித வாழ்க்கையை இயக்கும் கரங்கள்.- -தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்.\nதனிமனித ஆளுமையாளன். கடற்கரும்புலி மேஜர் தமிழ்மாறன்.\nஅழிந்தது பகைக்கலம் கனிந்தது இலட்சியம் கடற்கரும்புலி மேஜர் வஞ்சியின்பன்.\nவடக்கின் களம் யாருக்கு பலம்\nபுலம்பெயர் தமிழர்களுக்கு ஓர் வேண்டுகோள்.- தமிழமுதன்.\nஉள, வள ஆலோசனை, சமூக, பொருளாதார மேம்பாட்டுக் கலந்துரையாடல் (இணைய வழி (zoom)\nகறுப்பு யூலை 23 – 37ம் ஆண்டு கண்டன ஆர்ப்பாட்டம்- பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2020 – சுவிஸ்\nகறுப்பு ஜூலை 23.07.2020 – சுவிஸ்\nகேணல் சங்கர் அவர்களின் நினைவு சுமந்த மென்பந்து துடுப்பாட்டம் மற்றும் வளர்ந்தோர் உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி 2020 – 18.07.2020 சுவிஸ்\nதேசிய மாவீரர் நாள்2019 சிறப்பு வெளியீடுகள்.\nயேர்மனியில் நடைபெற்ற அனைத்துலகப் பொதுத் தேர்வு-12ஆம் ஆண்டு தமிழ்.\nநந்திக்கடலலையே நந்திக்கடலலையே கரைவந்து என்னோடு பேசலையே…\nஅவுஸ்திரேலியாவை தேடிவந்த சிங்களத்தின் அச்சுறுத்தல் இனவழிப்பு பற்றி Hugh McDermott MP உரை\nசோலையில் ஆடும் மயில் செந்தமிழ் ஈழக்குயில்\nகரகாட்டம் மயிலாட்டம் குத்தாட்டம் கலகலக்க சிலம்பாட்டம் கோலாட்டம் தப்பாட்டம் தூள்பறக்க…\nவந்ததடி பெண்ணே எனக்கொரு ஓலை வருவாராம் தலைவர் பிரபாகரன் நாளை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/15685", "date_download": "2020-07-15T23:08:23Z", "digest": "sha1:LTGTPN4IPP5QZVNPFALW52EKSIACI7TY", "length": 10046, "nlines": 57, "source_domain": "www.themainnews.com", "title": "கொரோனாவை தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள போராளிகளுக்கு தலைவணங்குகிறேன்.. பிரதமர் மோடி புத்த பூர்ணிமா உரை..! - The Main News", "raw_content": "\nகந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறு.. கறுப்பர் கூட்டம் செந்தில் வாசன் கைது\nகறுப்பர் கூட்டத்துக்கு சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் எச்சரிக்கை..\nஅவதூறுகளைத் திட்டமிட்டுப்பரப்பி திமுகவை வீழ்த்த நினைக்கிறார்கள்.. கே.என்.நேரு அறிக்கை..\nஒரேநாளில் 2 கலெக்டர்களுக்கு கொரோனா..\nகடன் தொல்லை.. மனைவி, 2 குழந்தைகளை கொன்று விட்டு ஓட்டல் அதிபர் தற்கொலை..\nகொரோனாவை தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள போராளிகளுக்கு தலைவணங்குகிறேன்.. பிரதமர் மோடி புத்த பூர்ணிமா உரை..\nபுத்��� பூர்ணிமாவை ஒட்டி பிரதமர் மோடி வீடியோ மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய போது கொரோனா போராளிகளுக்கு தலைவணங்குவதாக தெரிவித்துள்ளார்.\nகொரோனாவால் பாதிக்கப்பட்டோர், அதை எதிர்த்து போராடுவோரை கவுரவப்படுத்தும் விதமாக, புத்த பூர்ணிமா விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதற்கிடையே, சர்வதேச பௌத்த கூட்டமைப்புடன் உலகெங்கிலும் உள்ள பௌத்த சங்கங்களின் அனைத்து தலைவர்கள் பங்கேற்கும் விதமாக புத்த பூர்ணிமா விழாவை மத்திய கலாச்சார அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்தது. இந்த விழாவில், பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் பங்கேற்று உரையாற்றினார்.\nஅப்போது, பேசிய பிரதமர் மோடி கூறியதாவது ;-\nபுத்தர் பூர்ணிமா தினத்தன்று அனைவருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒவ்வொரு வாழ்க்கையின் பிரச்சினைகளையும் குறைப்பதற்கான தகவல்களையும் தீர்மானமும் இந்தியாவின் கலாச்சாரத்தை வழிநடத்தியுள்ளன. புத்தர் இந்திய நாகரிகத்தையும் பாரம்பரியத்தையும் வளப்படுத்த பங்களித்தார். புத்தர் தனது சொந்த வெளிச்சமாக மாறியதுடன், தனது வாழ்க்கை பயணத்தில் மற்றவர்களின் வாழ்க்கையையும் ஒளிரச் செய்தார். ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள இந்த கடினமான நேரத்தில், மற்றவர்களுக்கு உதவவும், சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும், பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்தவும், தூய்மையை பராமரிக்கவும், தங்கள் சொந்த வசதிகளை தியாகம் செய்வதன் மூலம் 24 மணிநேரம் உழைக்கும் பல மக்கள் நம்மைச் சுற்றி உள்ளனர். அத்தகைய மக்கள் அனைவரும் பாராட்டுக்கும் மரியாதைக்கும் தகுதியானவர்கள்.\nகொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஏராளமானோர் போர் வீரர்கள் போன்று முன்னின்று செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் அனைவரும் பாராட்டுக்குரியவர்கள். கவுரப்படுத்த வேண்டியவர்கள். இதுபோன்ற செயல்பாடுகள் வருங்காலங்களிலும் தொடரும். கொரோனா என்ற கொடிய வைரஸை வீழ்த்த நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இந்த பணியில் ஈடுபடும் மக்களுக்காக நான் தலைவணங்குகிறேன்.\nஇன்று, எந்தவொரு பாகுபாடும் இன்றி, தேவை உள்ளவர்கள் அல்லது சிக்கலில் உள்ளவர்கள், நாட்டில் அல்லது உலகம் முழுவதும் அனைவருக்கும் ஆதரவாக இந்தியா உறுதியாக நிற்கிறது. உலகெங்கிலும் உள்ள பிற நாடுகளுக்கு உதவ இந்���ியா தொடர்ந்து செயல்பட்டு வருகிறது, தொடர்ந்து அதைச் செய்யும். சோர்வடைந்த பிறகு நிறுத்த எந்த பிரச்சனைக்கும் ஒரு தீர்வாக இருக்க முடியாது. கொரோனா வைரஸை தோற்கடிக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும். புத்தர் என்பது இந்தியாவின் உணர்தல் மற்றும் சுய உணர்தல் ஆகிய இரண்டின் சின்னமாகும். இந்த சுய உணர்தலுடன் இந்தியா மனிதநேயம் மற்றும் உலகின் நலனுக்காக செயல்பட்டு வருகிறது, தொடர்ந்து அதைச் செய்யும்.\n← கொரோனாவால் இறப்பவர்களின் விகிதம் தமிழ்நாட்டில்தான் குறைவு.. ராதாகிருஷ்ணன்\nதமிழகத்தில் ஒரேநாளில் 580 பேருக்கு கொரோனா.. பாதிப்பு 5409ஆக அதிகரிப்பு.. →\nகந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறு.. கறுப்பர் கூட்டம் செந்தில் வாசன் கைது\nகறுப்பர் கூட்டத்துக்கு சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் எச்சரிக்கை..\nஅவதூறுகளைத் திட்டமிட்டுப்பரப்பி திமுகவை வீழ்த்த நினைக்கிறார்கள்.. கே.என்.நேரு அறிக்கை..\nஒரேநாளில் 2 கலெக்டர்களுக்கு கொரோனா..\nகடன் தொல்லை.. மனைவி, 2 குழந்தைகளை கொன்று விட்டு ஓட்டல் அதிபர் தற்கொலை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/19249", "date_download": "2020-07-15T23:41:58Z", "digest": "sha1:2C4AHML54HO2OAXC5KTJ4ZZZSC6N7SPG", "length": 9606, "nlines": 58, "source_domain": "www.themainnews.com", "title": "சென்னையில் கொரோனா பாதிப்பு அக்டோபர் மாதம் உச்சநிலையை அடையும்.. ஆய்வில் அதிர்ச்சித் தகவல்..! - The Main News", "raw_content": "\nகந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறு.. கறுப்பர் கூட்டம் செந்தில் வாசன் கைது\nகறுப்பர் கூட்டத்துக்கு சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் எச்சரிக்கை..\nஅவதூறுகளைத் திட்டமிட்டுப்பரப்பி திமுகவை வீழ்த்த நினைக்கிறார்கள்.. கே.என்.நேரு அறிக்கை..\nஒரேநாளில் 2 கலெக்டர்களுக்கு கொரோனா..\nகடன் தொல்லை.. மனைவி, 2 குழந்தைகளை கொன்று விட்டு ஓட்டல் அதிபர் தற்கொலை..\nசென்னையில் கொரோனா பாதிப்பு அக்டோபர் மாதம் உச்சநிலையை அடையும்.. ஆய்வில் அதிர்ச்சித் தகவல்..\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு அடுத்த மாதம் 2.70 லட்சமாக அதிகரிக்கும். சென்னையில் கொரோனா தொற்று அக்டோபரில் உச்சநிலையை அடையும் என்று மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.\nசென்னை மற்றும் தமிழகத்தில் வரும் நாட்களில் கொரோனாவின் தாக்கம் எப்படி இருக்கும், எத்தனை பேருக்கு தொற்று பரவும், எத்தனை பேருக்கு தொற்று பரவும் எத்தனை உயிரிழப்புகள் ஏற்படும் போன்றவை குறித்து தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஆய்வுகளை மேற்கொண்டனர்.\nஇந்த ஆய்வு முடிவில், சென்னையில் கொரோனா தொற்று அக்டோபர் மாதம் உச்சநிலையை அடையும் என்றும், தொற்று தவிர்ப்பு செயல்பாடுகளை மக்கள் பின்பற்றுவதைப் பொறுத்தே கொரோனாவின் 2-வது எழுச்சி முடிவுக்கு வரும் என்றும் தெரிய வந்துள்ளது.\nதற்போது சென்னை மற்றும் சில மாவட்டங்களில் அமல்படுத்தப்பட்டுள்ள முழு ஊரடங்கு, கொரோனா உச்ச நிலையை அடையும் வேகத்தை 2 அல்லது 3 வாரங்களுக்கு குறைக்கலாம். அக்டோபர் மாத இறுதியில் அல்லது நவம்பர் மாத தொடக்கத்தில் கொரோனா பரவல் உச்சநிலையை எட்டும் என்றும் நிபுணர்கள் கணித்துள்ளனர்.\nஇன்னும் சில வாரங்களில் வேறு சில மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை அதிகரிக்கும். அதன்படி, அடுத்த ஜூலை மாதம் மத்தியில் தமிழகத்தில் 2.70 லட்சம் மக்களுக்கு தொற்று ஏற்பட்டிருக்கும் என்றும், இதில் 60 சதவீத தொற்று சென்னையில் இருக்கும் என்றும் கணிக்கப்பட்டு உள்ளது.\nஇதுகுறித்து தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷையன், தொற்றுநோய்த் துறைத் தலைவர் டாக்டர் ஜி.ஸ்ரீநிவாஸ் ஆகியோர் கூறுகையில், ‘சென்னையில், ஜூன் மாத இறுதியில் 71 ஆயிரம் பேருக்கு தொற்று பரவி இருக்கும். இந்த எண்ணிக்கை ஜூலை 15-ந் தேதியளவில் 1.5 லட்சமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது’ என்று தெரிவித்தனர்.\nதொற்று பற்றிய ஆய்வின் கணிப்பின்படி, இம்மாதம் ஜூன் 30-ந் தேதியில் சென்னையில் கொரோனா பாதிப்பு 71 ஆயிரத்து 24, தமிழகம் முழுவதும் 1 லட்சத்து 22 ஆயிரத்து 499 ஆகவும், ஜூலை 1-ந் தேதியில் சென்னையில் 71 ஆயிரத்து 714, தமிழகத்தில் 1 லட்சத்து 29 ஆயிரத்து 341 ஆகவும், ஜூலை 15-ந் தேதியில் சென்னையில் 1 லட்சத்து 50 ஆயிரத்து 244, தமிழகத்தில் 2 லட்சத்து 76 ஆயிரத்து 281 ஆகவும் பரவி இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nசென்னையில் கொரோனா தொற்றினால் ஏற்படும் இறப்பும் இரட்டிப்பாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜூலை மாத மத்தியில் சென்னையில் 1,654 இறப்புகளும், தமிழகம் முழுவதும் இறப்பு எண்ணிக்கை 3,072 ஆக இருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.\n← சாத்தான்குளம் சம்பவத்தால் கொந்தளித���த வணிகர்கள்.. இன்று தமிழகம் முழுவதும் கடையடைப்பு..\nசென்னையை உலுக்கி எடுக்கும் கொரோனா.. ராயபுரத்தில் 7000ஐ நெருங்கும் பாதிப்பு..\nகந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறு.. கறுப்பர் கூட்டம் செந்தில் வாசன் கைது\nகறுப்பர் கூட்டத்துக்கு சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் எச்சரிக்கை..\nஅவதூறுகளைத் திட்டமிட்டுப்பரப்பி திமுகவை வீழ்த்த நினைக்கிறார்கள்.. கே.என்.நேரு அறிக்கை..\nஒரேநாளில் 2 கலெக்டர்களுக்கு கொரோனா..\nகடன் தொல்லை.. மனைவி, 2 குழந்தைகளை கொன்று விட்டு ஓட்டல் அதிபர் தற்கொலை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nilaraseeganonline.info/2008/01/blog-post.html", "date_download": "2020-07-16T01:18:05Z", "digest": "sha1:CWKIBFP7RMIDFI6B5CSOECAHH6ZPORA2", "length": 13483, "nlines": 289, "source_domain": "www.nilaraseeganonline.info", "title": "நிலாரசிகன் பக்கங்கள்: கவிதை நூல் வெளியீடு", "raw_content": "\n[வேண்டும் வரம்] - ஜன்னலோர படுக்கை - தினம் தினம் பெளர்ணமி - நினைத்தவுடன் மழை - சாலையோர பூக்கள் - அதிகாலை பனித்துளி - இரவு நேர மெல்லிசை - கள்ளமில்லாச் சிரிப்பு - பொய்யில்லா நட்பு - மீண்டுமொரு பாரதி - தினம் நூறு கவிதைகள் - தோள் சாய தோழன் - தலைகோத காதலி - தாய் மடித்தூக்கம் - தூக்கத்தில் மரணம் - இவையாவும் எதிர்பாரா மனசு\n\"மயிலிறகாய் ஒரு காதல்\" (சனவரி 5,2008) வெளியானது.\nஇணையத்தில் வாங்க விரும்பும் அன்பர்கள் இங்கே வாங்கலாம\nஉள்ள நியூ புக் லேண்ட்ஸ் கடையிலும் வாங்கலாம்.\nஉங்கள் விமர்சனத்திற்காக காத்திருக்கும் நண்பன்,\nஉன் புதிய கவிதை புத்தகத்திற்கு வாழ்த்துக்கள் நண்பனேஉன் கவிதைகள் நன்றாக இருக்கும் என்று உணர்ந்தவர்களின் எண்ணிக்கை பல மடங்காக பெருகப்போகிறது உன்னை நினைத்து பெருமைப்படும் நண்பர்களில் நானும் ஒருவனாக\nவாழ்த்துக்கள் ... இப்படித்தான் எனக்கும் பல சமயஙகளில் புத்தகம் வெளியிட தோன்றும் ..ஆனால் எப்படி யாரிடம் கேப்பது என்று தெரியாமல் கைவிட்டுவிடுவேன் எண்ணத்தை... நீங்களாவது உதவமுடியுமா நிலாரசிகரே... என் கவிதைகளை படித்து ஒரு வழி சொல்லுங்கள்.. நன்றி\nவாழ்த்திய அனைவருக்கும் எனது நன்றிகள்.\nஎனக்கு தனிமடலிடுங்கள் இது பற்றி பேசலாம்.\nதங்களின் புத்தகம் வெளியிடப்பட்டு இருப்பதைக் அறிந்து மிக்க மகிழ்ச்சியடைந்தேன். கடந்த வாரம் புத்தக கண்காட்சி சென்று இருந்தேன். இந்த வாரம் செல்லும் போது தங்களின் புத்தகத்தை வாங்கி படித்த பிறகு கருத்து கூறுக��றேன்... தங்களின் முதல் புத்தகம் பற்றி விவரம் கூறவும்...\nமனித நேயத்தொடு எழதப்படும் உங்கள் எழத்துக்கள் மேலும் மேலும் சிறப்புற என் வாழ்த்துக்கள்..\n'மயிலிறகாய் ஒரு காதல்' - வாசிக்கும் போதே மனதை மயக்குகிறது\nநிச்சயமாய்ப் படித்துவிட்டுக் கருத்துச் சொல்கிறேன்.\nதங்களின் புத்தகத்தை வாங்கி படித்துவிட்டேன்.என்னை மிகவும் ஆனந்தத்தில் ஆழ்த்திறிக்கிறது உங்கள் புத்தகம்.\nஅழகான அட்டைப்படம்; அருமையான ஒரு கவிதையுடன் தங்களின் புகைப்படத்துடன் கூடிய பி(மெ)ன் அட்டைப்படம்…\nதங்களின் கவிதைக்கு ஆணிதரமா அணிந்துரை அளித்துள்ளார் ‘கவிக்குயில்’ விஜி சுதன் அவர்கள், அனைந்தும் அருமையாக உள்ளன.\n‘நிலா’ எழுதிய கவிதை என்பதால் கவிதைகள் அனைத்தும் ‘நட்சத்திரகள்’. கவிதைகள் அனைத்தும் அழகான நட்சத்திரகளாய் இருப்பதால், எது அழுகு எது பிடித்து என்று அளக்க முடியவில்லை.\nஉன் எழுத்தும், புகழும் மென்மேலும் சிறப்புற என் வாழ்த்துக்கள்...\nஉங்கள் புத்தகம் படித்தேன் ... மிக சிறந்த படைப்பு .. என்னுடைய நண்பர்கள் அனைவருக்கும் பரிந்துரைத்தேன்..\nகண்டிப்பாக நீங்கள் மிக சில சிறந்த கவிஞர்களில் ஒருவராக அங்கிகரிக்க படுவீர்கள் .. வாழ்த்துக்கள் ...\nதோழி 'கவிக்குயில்' விஜி சுதன் அணிந்துரைஇல் கூறியது போல் ...நீங்கள் உயரம் தொடும் நாளை ஆவலோடு எதிர்பார்த்து ...\nஜூலி யட்சி - விமர்சனங்கள்\nகுழந்தையாதலின் சாத்தியங்களை எழுத்தில் தேடுபவன். தொடர்புக்கு:nilaraseegan@gmail.com\nநீ,நான்,காதல்(குறுந்தொடர்) - 2. காதல்காலம்\nஇதயத்தில் ஈரம் இருந்தால் உதவுங்கள்...\nகூடல்திணை இணைய இதழ் (2)\nமீன்கள் துள்ளும் நிசி (4)\nமென்தமிழ் இணைய இதழ் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/179091", "date_download": "2020-07-16T01:26:26Z", "digest": "sha1:CJDT6474EGWKJ6DD6G4HHC5XNPBKM4BE", "length": 9397, "nlines": 75, "source_domain": "malaysiaindru.my", "title": "பொருளாதார சரிவு: வறுமையால் கிட்னி விற்கும் நிலைக்குத் தள்ளப்பட்ட இளைஞர்கள்? – Malaysiakini", "raw_content": "\nபன்னாட்டுச் செய்திசெப்டம்பர் 21, 2019\nபொருளாதார சரிவு: வறுமையால் கிட்னி விற்கும் நிலைக்குத் தள்ளப்பட்ட இளைஞர்கள்\nபொருளாதாரத்தில் கடும் சரிவை சந்தித்து வரும் ஈரானில் வறுமையால் பல இளைஞர்கள் தங்களது கிட்னியை விற்க முன்வந்துள்ளதாகவும், அதை தெருக்களில் விளம்பரப்படுத்தியதாகவும் ஈரான் எதிர்ப்பு அமைப்பு அம்பலப்பட��த்தியுள்ளது.\nஒபாமா காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அணு ஒப்பந்தத்தில் இருந்து அதிபர் டிரம்பின் அமெரிக்க அரசு விலகியதை அடுத்து அந்நாட்டின் முக்கிய வளமான எண்ணெய் வர்த்தகத்தை முடக்கும் வகையில் அமெரிக்கா கடுமையான பொருளாதாரத் தடைகளையும் விதித்துள்ளது. இதனால், மருந்துப்பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை பன்மடங்கு ஈரானில் அதிகரித்துள்ளது.\nஇந்நிலையில் ஈரானில் கிட்னி தெரு என்ற ஒரு தெருவே உள்ளதாகவும், அங்கு இளைஞர்கள் தங்களது கிட்னி, கல்லீரல், எலும்பு மஜ்ஜை, ரத்த பிளாஸ்மா உள்ளிட்டவற்றை விற்பதாக விளம்பரப்படுத்தியுள்ளனர் என என்.சி.ஆர்.ஐ. என்ற ஈரான் எதிர்ப்பு தேசிய கவுன்சில் அம்பலப்படுத்தியுள்ளது.\n22 வயது கொண்ட இளைஞர் தனது தாயின் மருத்துவச் செலவுக்காக தன் கிட்னியை விற்பதாகக் கூறி அவரது ரத்தத்தின் வகை, பாலினம், தொடர்பு முகவரியுடன் குறிப்பிட்டு தெருவில் ஒட்டியுள்ளார்.\nஇதேபோல் ஏராளமான இளைஞர்களும் தங்களது உடல் பாகங்களை வறுமையால் விற்பதாகக் கூறி தேவைப்படுவோர் அணுகுமாறு கோரியுள்ளனர். நோயாளியின் உடல் நிலை, எளிதில் கிடைக்கக் கூடிய ரத்த மாதிரி, உடல் பாகத்துக்கான தேவை, உடனடி அவசியம், கொடையாளரின் ஆரோக்கியம், கொடையாளரின் உடனடி பணத் தேவை ஆகியவற்றைப் பொறுத்து ஒரு கிட்னி 71 ஆயிரம் ரூபாய்க்கும், கல்லீரல் 35 லட்சம் ரூபாய் வரைக்கும் விற்கப்படுவதாகவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.\nநாட்டின் இயற்கை வளங்களைக் கொள்ளையடித்து, போர், அணு ஆயுதம் ஆகியவற்றில் அரசு செலவிடுவதாகவும், தெருவில் கிட்னி போன்ற உடல் பாக விற்பனை விளம்பரம் ஒட்டப்படாத வீட்டுக் கதவுகளே இல்லை என்ற நிலைக்கு மக்களைத் தள்ளிவிட்டதாகவும் அந்த அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.\nசில மருத்துவர்களும், இடைத்தரகர்களும் இதில் கொள்ளை லாபம் பார்ப்பதாகவும், அரசு அதிகாரிகளுக்கு இவை குறித்து தெரிந்தும் கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.\nஇங்கிலாந்தில் சீனாவின் ஹூவாய் நிறுவனத்துக்கு தடை\nஅதிரும் அமெரிக்கா – 35 லட்சத்தை…\nசீனா – அமெரிக்கா மோதல்: ஹாங்காங்…\nகொரோனாவால் தப்பிய சீனாவில் கனமழை, வெள்ளத்தால்…\n97 லட்சம் குழந்தைகள் பள்ளிக்கு திரும்ப…\nமரத்தை கட்டிப்பிடித்து அன்பை வெளிப்படுத்தும் இஸ்ரேலியர்கள்\nஅமெரிக்க கடற்படையில் போர் விமானத்தை இயக்கும்…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை…\nசீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: பீதியடைந்த மக்கள்…\nஐவரி கோஸ்ட் பிரதமர் அமாடோ கோன்…\nபயங்கரவாதத்தின் மையமாக திகழும் பாக்., ஐ.நா.,…\nஇந்தோனேசியா, சிங்கப்பூரில் அடுத்தடுத்து நிலநடுக்கம்\nஜப்பானில் மழை வெள்ளத்தில் சிக்கி 34…\nசீனாவுடன் சேர்ந்து பாக்.,கும் தனிமைப்படுத்தப்படும்; இம்ரானுக்கு…\nகொரோனாவை தொடர்ந்து சீனாவை பிளேக் நோயும்…\nஅமெரிக்காவின்‘ஜி.பி.எஸ்.3’ செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது\nவங்காளதேசத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஆகஸ்டு 3-ந்தேதி…\n59 செயலிகளுக்கு தடை: இந்தியாவின் முடிவால்…\nதென்கொரியாவுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை ஒத்திவைப்பு:…\nஉலக நாடுகள் இடையே ஒற்றுமை இல்லை-…\nமெக்சிகோவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் –…\nகொரோனா வைரஸ் பாதிப்பு: அதிகரிப்பு அரசியலை…\nகொரோனா வைரஸ் பரவலுக்கு சீனாதான் பொறுப்பு-…\nரஷியாவில் உலகப்போர் வெற்றி தினம்- அணிவகுப்பில்…\nபிரேசிலை தொடர்ந்து மெக்சிகோவை குறிவைத்த கொரோனா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/588903/amp?utm=stickyrelated", "date_download": "2020-07-16T00:38:20Z", "digest": "sha1:C5HGQW26OCAIAMGPGYTCPH33HKV6NM52", "length": 9285, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "T20 World Cup is going to adjourn? ICC decided today | தள்ளிப் போகிறதா டி20 உலக கோப்பை?ஐசிசி இன்று முடிவு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபல��்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதள்ளிப் போகிறதா டி20 உலக கோப்பை\nதுபாய்: ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி கொரோனா தொற்று பீதி காரணமாக அடுத்த ஆண்டு அல்லது 2022க்கு தள்ளி வைக்கப்படுமா என்பது குறித்து இன்று ஐசிசி நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவில் அக்டோபர் - நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ள உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியை தள்ளிவைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் நிலையில், ஐசிசி நிர்வாகிகள் குழு கூட்டம் இன்று காணொலிக்காட்சி மூலம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் உலக கோப்பை டி20 போட்டியை திட்டமிட்டபடி இந்த ஆண்டு நடத்துவதா அல்லது 2022ல் நடத்துவதா என்பது குறித்து முடிவு செய்யப்படும்.\n2021ல் இந்தியாவில் சாம்பியன்ஸ் டிராபி போட்டி நடத்த ஏற்கனவே திட்டமிடப்பட்டு உள்ளது. எனவே ஒரே மாதிரியான 2 உலக கோப்பை போட்டிகளை ஒரே ஆண்டில் நடத்துவது சரியாக இருக்காது. மேலும் 50 ஓவர் உலகக் கோப்பை போட்டி 2023ல் இந்தியாவில் நடைபெற உள்ளது. கூடவே இந்த ஆண்டு இறுதிக்குள் 13வது ஐபிஎல் தொடரையும், அடுத்த 6 மாதத்தில் 14வது சீசனையும் நடத்த வேண்டியுள்ளது. போட்டிகளை ஒளிபரப்ப உரிமம் பெற்றுள்ள தொலைக்காட்சி சேனல்களுக்கும் விளம்பரதாரர்கள் குவிப்பதில் சங்கடங்கள் உள்ளன.\nஎனவே ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள உலக கோப்பை போட்டி திட்டமிட்டபடி இந்த ஆண்டு நடத்த முடியவில்லை என்றால் 2022ஆம் ஆண்டு நடைபெறுவதற்கான வாய்ப்புகள் தான் அதிகம். இன்று நடைபெறும் ஐசிசி நிர்வாகிகள் குழு கூட்டத்தில் இது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது. பந்தை பளபளப்பாக்க எச்சிலை பயன்படுத்தக்கூடாது உட்பட பல்வேறு விதிமுறை மாற்றங்கள் குறித்தும் இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்படும்.\nஇங்கிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் 2வது டெஸ்ட் இன்று தொடக்கம்\nகொரோனா தொற்றில் இருந்���ு குணமடைந்தார் மஷ்ராபி மோர்டசா\nகிரிக்கெட் வாரியத்தின் தற்காலிக செயலதிகாரியாக ஹேமங் அமீன் நியமனம்\nநியூசிலாந்து வீரர்களுக்கு 6 இடங்களில் பயிற்சி முகாம்\nபிரபல கால்பந்து வீரரின் சகோதரர் சுட்டுக்கொலை\nஇந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு கூட்டத்தை நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்ப வேண்டும்: மனோஜ் திவாரி\n× RELATED கொரோனா ஊரடங்கு முடிந்த பிறகு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nchokkan.wordpress.com/2015/01/", "date_download": "2020-07-16T01:41:38Z", "digest": "sha1:GZR4ME4RJKJLVFSKYA2OEG6RKASP2345", "length": 49017, "nlines": 371, "source_domain": "nchokkan.wordpress.com", "title": "January | 2015 | மனம் போன போக்கில்", "raw_content": "\nபசு, ஹசு என்ற மாடுகள் நல்ல நண்பர்களாக இருந்தன. அவர்களைத் திருடுவதற்காக இரண்டு திருடர்கள் வந்தார்கள். அவர்களைப் பசுவும் ஹசுவும் எப்படி விரட்டி அடித்தன என்று தெரிந்துகொள்ள இந்தச் சுவாரஸ்யமான கதையைப் படியுங்கள்.\nவாசிப்பின் இரண்டாம் நிலையில் உள்ள (சுமார் 5 வயது முதல் 8 வயது வரையிலான) குழந்தைகளுக்கான எளிய, இனிய கதை இது. அருமையான படங்கள், கதையுடன் தொடர்புடைய அறிவியல் உண்மைகள், சுவையான விளையாட்டுகள் என அனைத்தும் உண்டு\n‘ஓதி விளையாடு பாப்பா’ வரிசையில் இரண்டாவது நூல் இது\nஎழுத்து: என். சொக்கன், என். நங்கை\nஇந்த வரிசையில் வந்துள்ள மற்ற சிறுவர் நூல்களைப்பற்றி அறிய: https://nchokkan.wordpress.com/ovp/\nஓதி விளையாடு பாப்பா நூல் #1 “டப்பாம்பூச்சி” வெளியாகிவிட்டது.\nஒரு பட்டாம்பூச்சியும் தேனீயும் நண்பர்களாகின்றன. காட்டைச் சுற்றித் திரிகின்றன, பல விஷயங்களைத் தெரிந்துகொள்கின்றன\nவாசிப்பின் இரண்டாம் நிலையில் உள்ள (சுமார் 5 வயது முதல் 8 வயது வரையிலான) குழந்தைகளுக்கான எளிய, இனிய கதை இது. அருமையான படங்கள், கதையுடன் தொடர்புடைய அறிவியல் உண்மைகள், சுவையான விளையாட்டுகள் என அனைத்தும் உண்டு\nஎழுத்து: என். சொக்கன், என். மங்கை\nஒரு ஊர்ல மெட்ரோ ரயில் ஓடிகிட்டிருந்ததாம்.\nமெட்ரோ ரயில்ன்னா, தண்டவாளத்துலயே மின்சாரம் பாயும். அந்த மின்சாரத்துலதான் ரயில் ஓடும்.\nஅதனால, யாரும் தண்டவாளம் பக்கத்துல போகக்கூடாது. விரல் பட்டாலும் மின் அதிர்ச்சிதான். ஆபத்து\nஅந்த ஊர்ல ஒரு சின்னப் பறவை. அது இப்பதான் பறக்கக் கத்துக்கிச்சு\nஅதனால, ஜாலியா ஊரைச் சுத்திப் பார்க்கலாம்ன்னு மேலே பறந்தது அந்தக் குட்டிப் பறவை. தெரியாம மெட்ரோ ர���ில் பாதை பக்கத்துல வந்துடுச்சு.\nதிடீர்ன்னு அவ்ளோ பெரிய ரயில் பாதையைப் பார்த்ததாலோ என்னவோ, அந்தப் பறவைக்குப் பயம். பறக்கறது எப்படின்னு மறந்துபோனாப்ல பொத்துன்னு கீழே விழுந்துடுச்சு.\nயோசிச்சுப் பாருங்க, அந்தப் பறவையோட றெக்கை இந்தப் பக்கமோ அந்தப் பக்கமோ ரயில் பாதையைத் தொட்டதுன்னா போச்சு, உடனே மின் அதிர்ச்சி தாக்கிடும்.\nநல்லவேளையா அப்படி எதுவும் நடக்கலை. அந்தப் பறவை அங்கேயே கிடந்தது. அதைப் பல பேர் கவனிச்சாங்க, ஆனா, எப்படிக் காப்பாத்தறது ரயில் பாதையில மின்சாரம் பாய்ஞ்சுகிட்டிருக்கே.\nஅதுமட்டுமில்லை, இதுக்காக மின்சாரத்தை நிறுத்தினா, ரயிலெல்லாம் நின்னுடும். மக்கள் ரொம்ப சிரமப்படுவாங்க.\nமக்கள் முக்கியமா, பறவை முக்கியமா\nஅந்த ரயில் நிலையத்துல இருந்த அதிகாரிங்க கொஞ்சம்கூட யோசிக்கலை. மின்சாரத்தை நிறுத்திட்டாங்க. உரிய நிபுணர்களைக் கூட்டிகிட்டு வந்து பறவையைக் காப்பாத்திட்டாங்க.\nஇதுக்கு நாலே நிமிஷம்தான் ஆச்சு. அதுக்கப்புறம் ரயில்கள் பழையபடி ஓட ஆரம்பிச்சது. மக்கள் நிம்மதியாப் பயணம் செஞ்சாங்க.\nஅந்தப் பறவை, இனிமே ரயில் பாதை பக்கத்துல பறக்காது. அப்படியே பறந்தாலும் ரொம்பக் கவனமாதான் பறக்கும். இல்லையா\n(பின்குறிப்பு: நேற்று பெங்களூரில் நடந்த நிஜச் சம்பவம் இது. என் மகளுக்குத் தமிழ் வாசிப்புப் பயிற்சிக்காகக் கதைபோல எழுதிக் கொடுத்தேன்)\nசென்னை புத்தகக் கண்காட்சி தொடங்குவதற்குச் சில நாள் முன்பாக எழுதிய ஒரு பதிவில் ‘இனி நேரடி நூல்கள் எழுதுவதில்லை’ என்று ஒரு வரி குறிப்பிட்டிருந்தேன். பல நண்பர்கள் அது ஏன் என்று பொதுவிலும் தனி அஞ்சலிலும் கேட்டிருந்தார்கள். புக்ஃபேர் நேரத்தில் வேண்டாம் என்று காத்திருந்து இப்போது எழுதுகிறேன்.\nமுதலில், இந்தப் பதிவின் நோக்கம் புலம்புவதோ குற்றம் சாட்டுவதோ அல்ல. அப்படி ஒரு தொனி தென்பட்டால் அது நிச்சயம் எதேச்சையானதே.\nகடந்த பத்தாண்டுகளில் நான் பல நேரடி நூல்களை எழுதியுள்ளேன். அவை அனைத்தும் பதிப்பகத்தார் கேட்டு, அதன்படி எழுதப்பட்டவை. கொஞ்சம் MBA பாஷையில் சொல்வதென்றால், Made to Order.\n Order, Make போன்ற பொருளியல் பதங்களைப் புத்தகங்களுக்குப் பயன்படுத்துவதா’ என்று பொங்கியெழவேண்டாம். Nonfiction வகை நூல்கள் தமிழில் இவ்வாறுதான் எழுதப்பட்டுவந்திருக்கின்றன, எழுதப்படுகின்றன. Fiction ந��ல்கள்மட்டுமே எழுத்தாளர் தன் ஆர்வத்தின் அடிப்படையில் எழுதிப் பின் பதிப்பகத்தைத் தேடுகிறார். மற்ற நூல்கள் பெரும்பாலும் பதிப்பகத்தால் கோரப்படும், ஒருவர் எழுதுவார், இதுவே முறை.\nசில நேரங்களில் நிபுணர்கள் தங்கள் துறை சார்ந்த விஷயங்களைத் தாங்களே ஆர்வமாக எழுதுவதுண்டு. அல்லது, சொந்த விருப்பத்தின் பேரில் சில Nonfiction விஷயங்கள் எழுதப்படுவதுண்டு. மற்றபடி, பதிப்பகம் கேட்பதும், பின் ஒருவர் Made to Order முறையில் எழுதுவதும் வழக்கம்.\nஆக, கோரிப் பெறப்பட்ட நூல்கள் என்றமுறையில், அது மிக மோசமாக அமைந்து பிரசுரமாகாவிட்டாலன்றி அந்நூலை எழுதியவர் இவற்றுக்கு உரிய ஊதியம் எதிர்பார்ப்பதில் எந்தத் தவறும் இல்லை. காரணம், அவர் பதிப்பகத்தின் கோரிக்கையின்பேரில் அந்நூலுக்காக நேரம் செலவிட்டிருக்கிறார். அவர்கள் கேட்காவிட்டால் அவர் அந்நேரத்தைச் செலவிட்டிருக்கப்போவதில்லை.\nஇந்த ‘ஊதியம்’ இருவிதமாக வழங்கப்படலாம்:\n1. ஒரு குறிப்பிட்ட தொகையை வழங்கிக் கணக்கைத் தீர்த்துவிடலாம், அதன்பிறகு நூலுக்கும் ஆசிரியருக்கும் சம்பந்தமில்லை, அவர் பெயர் வரும், ஆனால் நூல் எவ்வளவு விற்றாலும் கூடுதல் பணம் எதுவும் அவருக்கு வழங்கப்படாது\n2. விற்கும் நூல்களுக்கு ஏற்றபடி ஒரு ராயல்டி தொகை 7.5% அல்லது 10% தரப்படலாம்\nஒருவிதத்தில் முதல் வகை நல்லது, எழுதியதற்கு உடனே பணம் வருகிறது. வேறு வேலையைப் பார்க்கலாம்.\nஇன்னொருவிதத்தில் இரண்டாவது வகை நல்லது, புத்தகம் நன்கு விற்றால் நன்கு சம்பாதிக்கலாம்.\nஆனால், இரண்டாவது வகையில் ஓர் அபாயம் உண்டு. புத்தகம் ஒருவேளை நூறு பிரதிகள்மட்டுமே விற்றால், அதற்கான ராயல்டி சொற்பமாகவே இருக்கும். எழுதியவரின் மைக்கூலி(அல்லது கம்ப்யூட்டருக்கான மின்சாரக்கூலி)கூட திரும்பக் கிடைக்காது.\nஆகவே, இந்த இரண்டாம் வகையில் ஓர் உப பிரிவாக, முதல் அச்சு செய்த நூல்களுக்கான ராயல்டியை முன்பணமாகத் தந்துவிடுவது வழக்கத்தில் உள்ளது. உதாரணமாக, 500 பிரதிகள் அச்சிட்டால், அதில் 10%, அதாவது 500 பிரதிகளும் விற்றால் என்ன தொகை வரக்கூடுமோ, அதில் பத்து சதவிகிதம் பணம் உடனே தரப்படும். இதை First Print Royalty என்பார்கள்.\n160 பக்க நூல் ஒன்று, விலை 120 ரூபாய் என்று வைப்போம். ஆக, 500 பிரதிகளின் விலை 500 * 120 = அறுபதாயிரம் ரூபாய். அதில் 10% ஆறாயிரம் ரூபாய்.\nஇந்தத் தொகை புத்தகம் அச்சானதும் எழுத��தாளருக்குத் தரப்படும். செய்த வேலைக்கு உடனே ஒரு பணம் வந்தது என்று அவர் மகிழ்வார்.\nபின்னர் அந்நூல் பத்தாயிரம் பிரதிகள் விற்றால், அதற்கான கூடுதல் ராயல்டி அடுத்த ஆண்டோ அதன்பிறகோ அவருக்குக் கிடைக்கும். ஆனால் அதற்குப் பல மாதங்கள் ஆகும். புத்தகம் சரியாக விற்காவிட்டால் இந்த ஆறாயிரம் ரூபாயோடு அவர் திருப்தியடையவேண்டியதுதான்.\nஇதுவரை நான் சொன்னது, 2004ல் என் முதல் நூல் வெளியானதிலிருந்து பல பதிப்பகங்களில் நான் கண்ட நடைமுறை. First Print Royalty உடனே கிடைப்பது தொடர்ந்து எழுத ஓர் ஊக்கமாக இருந்தது. என்னைப்போல் வேறு வேலை செய்துகொண்டு எழுதுகிறவர்களுக்கு இது அவசியம் தேவை, காரணம், நாங்கள் வீட்டாருடன் செலவழிக்கவேண்டிய நேரத்தை நூலுக்குத் தருகிறோம். அதற்குப் பதிலாக இப்படி ஏதாவது கிடைத்தால்தான் மனைவி முணுமுணுக்காமலிருப்பார்.\nகடந்த சில ஆண்டுகளாக, மேற்சொன்ன நடைமுறையில் சிறு மாற்றம் ஏற்பட்டுவிட்டது. First Print Royalty என்பதை நான் எழுதும் பதிப்பாளர்களில் பெரும்பாலானோர் தருவதில்லை. 2012லிருந்து நான் எழுதிய நூல்களில் இரண்டு நூல்களுக்குதான் First Print Royalty பெற்றிருக்கிறேன். அதில் ஒன்று சிக்ஸ்த் சென்ஸ் பதிப்பகம் வெளியிட்டது, இன்னொன்று கலைஞன் பதிப்பகம் வெளியிட்டது.\nஆக, கடந்த இரண்டரைச் சொச்ச ஆண்டுகளாக நான் எழுதிய நூல்களில் பெரும்பாலானவற்றுக்கு இதுவரை ஒரு பைசாவும் எனக்கு வரவில்லை. மின்சாரக்கூலிகூட வரவில்லை, எழுத்துக்கூலியெல்லாம் அப்புறம்.\nஇதுபற்றிப் பதிப்பக நண்பர்களுடன் நிறைய பேசிப் பார்த்தேன். அவர்களுக்கு ப்ராக்டிகல் பிரச்னைகள் இருப்பது புரிகிறது. அதேசமயம் ஒரு Made To Order Productஐச் செய்து தந்துவிட்டு அதற்கான ஊதியத்தை எதிர்பார்த்து வருடக்கணக்கில் காத்திருப்பது நியாயமாகப் படவில்லை.\nஆகவே, பதிப்பகங்களுக்கான நேரடி நூல்கள் எழுதுவதில்லை என்று தீர்மானித்தேன். இனிமேலும் பத்திரிகைகளில் வரும் என் தொடர்கள், இணையத்தில் எழுதுபவை போன்றவற்றைமட்டும் கேட்பவர்களுக்குத் தரலாம் என்று நினைக்கிறேன். அவற்றுக்கான ராயல்டி தாமதமாக வந்தாலும் எனக்குப் பெரிய வருத்தமில்லை. காரணம், அவற்றில் இன்னொருவர் என் நேரத்தைத் தீர்மானிப்பதில்லை, அந்தச் சுதந்தரம் எனக்குள்ளது.\nஇந்தத் தீர்மானத்தை எடுத்தபின் மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்தேன், உணர்கிறேன். நிறைய நேரம் கிடைக்கிறது, அதை வேறு பணிகளுக்குச் செலவிடுகிறேன், இணையத்தில் நினைத்ததை எழுத இயலுகிறது. அவை அச்சில் வந்தாலும் சரி, வராவிட்டாலும் சரி.\nஆங்கிலத்தில் 5000 முதல் 30,000 சொற்கள் உள்ள மின்புத்தகங்கள் ‘Singles’ என்று அழைக்கிறார்கள். தமிழில் வழக்கமான மின்புத்தகங்களே அந்த அளவில்தான் உள்ளன என்பதால், இன்னும் சிறிதாக சுமார் 1,000 சொற்கள் அளவில், ஒரு விஷயத்தை எடுத்துக்கொண்டு அதனைச் சிறப்பாக அறிமுகப்படுத்துகிற மின்னூல்களை நாம் ’குறுநூல்’களாக எழுதினால் என்ன\nஇதற்கான தொழில்நுட்பம் இப்போது உள்ளது, தமிழிலும் உள்ளது. ஒரு தலைப்பில் நிபுணத்துவம் வாய்ந்த ஒருவர் 1000 சொற்கள் எழுதியபின் அதனை கூகுள் ப்ளே / கூகுள் புக்ஸில் பிரசுரிக்க ஐந்து நிமிடம் போதும். ஆயிரம் சொற்களுக்குள் மேம்போக்காக அன்றி விஷயத்தைச் சுருக்கமாக அறிமுகப்படுத்துவதுதான் சவால், பிரசுரிப்பது அல்ல.\nஇந்நூல்களை மிகக் குறைந்த விலையில் வெளியிட்டுப் பார்க்கலாம். உதாரணமாக, ரூ 2.49 அல்லது ரூ 4.99\nஇவை பெருநூல்களுக்கு மாற்று அல்ல. நேரம் குறைவாக உள்ளவர்கள் ஒரு தலைப்பை விரைவாகப் படித்து ஒரு பறவைப் பார்வையைப் பெறுவதற்கானவை. இங்கிருந்து முழு விவரம் தரும் நூல்களுக்கு அவர்கள் செல்வதை இது தூண்டும்.\nகுறுநூல்கள் வரிசையில் கதை, வரலாறு, அறிவியல், ஆன்மிகம், பலவிதமான நூல்களைக் கொண்டுவரலாம், ஆயிரம் சொற்களில் கவிதைகூட எழுதலாம்\nஆயிரம் சொற்கள் என்றால் Blog எழுதிவிடலாமே, மின்னூல் எதற்கு\nஇலவசமாகக் கிடைக்கிறது என்பதாலேயே Blogல் மெனக்கெடல் ஒரு மாற்றுக் குறைவாக இருக்கிறது என்பது என் எண்ணம். அதற்கு வரும் பதில் கருத்துகளில் 1% சிறப்பானவை, மீதி 99% வீண் அரட்டைகளாக (அல்லது மிகைப் புகழ்ச்சிகளாக) கவனத்தைச் சிதறடிக்கின்றன. இதனால், இந்தத் தளத்தில்மட்டும் தொடர்ந்து எழுதுகிறவர்களின் மொழிவன்மை, சொல்வளம், நேர்த்தியாகச் சொல்லும் திறமை போன்றவை வளராது, இருப்பதும் குறைந்துகொண்டேதான் போகும் என்பது என்னுடைய ஊகம்.\nஇது பொதுவான கருத்து அல்ல, என்னுடைய சொந்த அனுபவம் (எழுதுகிறவனாகவும் வாசிக்கிறவனாகவும்). யாரும் எழுதலாம், யாரும் பிரசுரிக்கலாம், யாரும் கருத்து சொல்லலாம் என்பது ஒரு மிகச் சிறந்த விஷயம். அதேசமயம் அந்தச் சுதந்தரம் டிராஃபிக் சிக்னல்கள் இல்லாத, எல்லாரும் எங்கும் வண்டியை ஓட்டலாம் என்பதுபோன்ற சூழ்நிலையாகிவிடும், அது ஒருவருடைய எழுத்தை மேம்படுத்தும் ஒரு களமாக அமையாது என்பதை உணர்ச்சிவயப்படாமல் யோசியுங்கள். ஒருவேளை எழுதுபவருக்கே அடிப்படையில் ஓர் ஒழுக்கமும் உழைப்பும் இருந்தால் இது சாத்தியமே. ஆனால் அப்படிப்பட்டவர்கள் 1%கூட கிடையாது.\nஆகவே ஈபுத்தகத்துக்கு ஒரு பைசா என்றேனும் விலை வைத்து வெளியிட்டால் ஓர் Exclusivity வந்துவிடும், எழுதுபவருக்கும் பொறுப்பு மிகும். அப்போதுதான் இந்த ‘தமிழ் சிங்கிள்ஸ்’ க்ளிக் ஆகும் என்று நினைக்கிறேன், இது தவறாக இருக்கலாம்.\n’குறுநூல்கள்’பற்றி எழுதுமுன் இதைச் செய்துபார்த்துவிடலாமே என்று அபிராமி பட்டர்பற்றி முன்பு எழுதிய ஒரு நீண்ட கட்டுரையை(வாழ்க்கை, நான்கைந்து பாடல்கள் சாம்பிள், எளிய விளக்கம்)க் குறுநூலாக மாற்றிப் பார்த்தேன். அட்டைப்படம் செய்யதான் அதிக நேரமானது, மற்றபடி அரை மணி நேரத்துக்குள் புத்தகம் தயார். ஆர்வமுள்ளோர் வாசிக்கலாம், நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளலாம்.\nமுக்கியமாக, நீங்கள் ஒரு ’குறுநூல்’ எழுதிப் பாருங்கள். காசு கொடுத்து வாசிக்கப்போகிறவரை, அந்தப் பொறுப்பை மனத்தில் வைத்து, ஆயிரம் சொற்களுக்குள் ஒரு தலைப்பை நேர்த்தியாகச் சொல்லும் விளையாட்டைப் பழகுங்கள். எழுதுகிறவர்களுக்கு அது ஒரு மிக நல்ல பயிற்சி.\nஒரு புது முயற்சியாக, இவ்வாண்டுமுழுக்க மாதம் 2 என 24 சிறுவர் நூல்களை மின்பதிப்பாக வெளியிடத் திட்டமிட்டுள்ளேன். இவை அனைத்தும் பிரத்யேகமாக வரையப்பட்ட படங்களுடன் தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளியாகும் ஆக, மாதம் 2 + 2 = 4 சிறுவர் கதை நூல்கள். மாதாமாதம் செய்ய இயலாவிட்டாலும், நேரம் கிடைக்கும்போதெல்லாம் வெளியிட்டு டிசம்பருக்குள் 24 என்ற இலக்கை எட்டிவிட உத்தேசம், இறைவன் துணையிருப்பான்.\nஜனவரிக்கான இரு நூல்களின் கதை தயாராகிவிட்டது, ஓவியங்கள் தயாராகிக்கொண்டிருக்கின்றன. வெளியானதும் விவரம் தெரிவிக்கிறேன்.\nஇணையத்தில் மின்புத்தகம் என்ற வடிவம் எனக்கு மிகவும் வசீகரமாக இருக்கிறது. ஆனால் தமிழில் இது எப்படி வேலை செய்யும் என்று தெரியவில்லை. ஒரு முயற்சியாக, இவ்வாண்டு சில மணி நேரங்களையும் சில ஆயிரம் ரூபாய்களையும் (ஓவியங்களுக்காக) இதில் முதலீடு செய்து பார்க்கவுள்ளேன்.\nமுக்கியமாக, மாதம் இரண்டு குழந்தைக் கதைகள் எழுத இதுவும் ஒரு சாக்கு. ம���ாமோசமான ஒப்பீடு என்றாலும், பெப்ஸி, கொக்கக்கோலாபோல் குழந்தைப் பருவத்திலேயே புத்தகங்களால் குழந்தைகளை வளைத்துப்போட்டு அடிமைகளாக்கிவிடவேண்டும் என்பது என் எண்ணம். அதன்பிறகு அவர்கள் அங்கிருந்து வெளியேறமாட்டார்கள், நல்ல நூல்களைத் தேடிப் படிக்க ஆரம்பித்துவிடுவார்கள்.\nபடங்கள் + கதையுடன் தலா 16 பக்கங்கள் (ஒன்றிரண்டு கூடலாம், குறையலாம்) கொண்ட இந்நூல்களுக்கு தலா ரூ 25 (அல்லது $0.5) என்று விலை வைக்க எண்ணம். கூகுள் இதனை அனுமதிக்கிறது, அமேஸானில் குறைந்தபட்ச விலை $1 என்று நினைவு. அங்கே இரண்டு நூல்களைச் சேர்த்து வெளியிடலாமா, அல்லது ’கையில் காசுள்ள அமேஸானியர்களே, நீங்கள் இருமடங்கு விலைதரக் கடவீர்கள்’ என்று மல்ட்டிப்ளெக்ஸ் பாப்கார்ன்போல விலை வைத்துவிடலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன். (குறிப்பு: அமேஸானில் தமிழ் நூல்கள் வாரா, ஆங்கிலம்மட்டுமே)\nஅப்புறம் இந்தப் புத்தகங்கள் அச்சில் கிடைக்காது. இப்போதைக்கு மின்வடிவம்மட்டுமே. யாராவது பதிப்பாளர் ஆர்வம் காட்டினால் பார்க்கலாம்.\nதமிழ்க் குழந்தைகள் நலன் கருதி இதை நான் ஏன் இலவசமாக இணையத்தில் வெளியிடக்கூடாது\nஇதில் காசு பண்ணும் நோக்கம் எனக்கு இல்லை. ஒருவேளை இந்நூல்கள் (தலா) மில்லியன் பிரதி விற்றால் இவ்வெண்ணத்தை மாற்றிக்கொள்வேன்.\nOn a serious note, இலவசமாக எழுத நான் தயார். இலவசமாக வரைய (ஒவ்வொரு நூலுக்கும் சுமார் 12 கோட்டோவியங்கள் தேவைப்படும்) ஓவியர்கள் கிடைத்தால் கண்டிப்பாகச் செய்யலாம். யாருக்கேனும் ஆர்வமிருந்தால் சொல்லுங்கள்.\nஉங்கள் குழந்தைகளிடம் சொல்லிவையுங்கள், முதல் புத்தகத்தில் சந்திப்போம்\nநங்கையின் (ஐந்தாம் வகுப்பு) வரலாற்றுப் பாடத்துக்காக ராஜா ராம் மோகன் ராய், தயானந்த சரஸ்வதி போன்ற சீர்திருத்தவாதிகளைப்பற்றியும் அதற்கான தேவை / பின்னணிபற்றியும் அவளுக்குச் சொல்லித்தந்தது, 25 நிமிட வீடியோவாக (2 பகுதிகள்) இங்கே தந்துள்ளேன். இதற்காக நாங்கள் தயாரித்த ஸ்லைட்களையும் தனியே கொடுத்திருக்கிறேன்.\nஐந்தாம் வகுப்பு அல்லது அந்த வயதில் இருக்கும் சிறுவர்களுக்குப் பயன்படும்.\nநண்பர் ஆனந்த் ராகவ் தயவில் இன்று ‘சிப்பி இருக்குது முத்துமிருக்குது’ பாடலைப்பற்றிக் கொஞ்சம் பேசிக்கொண்டிருந்தோம்.\nஅந்தப் பாடலின் காட்சிப்படி, நாயகி சிரமமான மெட்டுகளைத் தருகிறாள��, நாயகன் சிரமப்பட்டு அவற்றுக்கு வரிகளை எழுதுகிறான், அவள் மனத்தில் இடம் பிடிக்கிறான். அருமையான பாடல், சூழ்நிலை, ரசனைக்குரிய படமாக்கம்.\nஆனால் சற்றே வெளியே வந்து பார்த்தால், அங்கே நாயகி தரும் மெட்டு மிகச் சாதாரணமானது, கொஞ்சம் சந்தப் பயிற்சி உள்ளவர்கள் யார் வேண்டுமானாலும் இதற்கு எழுதலாம்.\nஉதாரணமாக, அவள் சொல்லும் தனனனான தனனனான தானா என்ற மெட்டுக்கு நாயகன் ’யம்மாடியோவ்’ என்று பயங்கரமாகத் திணறுவார். உண்மையில் அது ஒரு சாதாரணமான சந்தம் (கண்ணதாசன் திணறியிருக்கவே மாட்டார்\nஇப்படி மொத்தப் பாடலும் மெட்டு எளிமையாகதான் இருக்கும். இதில் என்ன பெரிய சவால் என்று ஒருமுறை நண்பர் மோகன கிருஷ்ணனிடம் கேட்டேன். அவர் சட்டென்று சொன்ன பதில்: அவளுக்கு அவனைப் பிடித்திருக்கிறது, அவன் ஜெயிக்கவேண்டும் என்று எளிய மெட்டாகத் தருகிறாள், அதில் உமக்கு என்னய்யா பிரச்னை\nஇது சமத்காரமான பதில் அல்ல. நிஜமாகவே இயக்குநர் அப்படிதான் இந்தப் பாடலை அமைத்திருக்கிறார், அப்படிதான் MSV, கண்ணதாசனிடம் கேட்டிருக்கிறார் என்று தோன்றுகிறது: அவள் எளிய மெட்டுகளைத் தந்தால் போதும், அவன் அவற்றுக்கு எழுதத் திணறுவதுபோல் காட்சியமைப்பு, ஆகவே வரிகள் கொஞ்சம் சிரமமாக இருக்கவேண்டும். ’உன்னை நினைச்சதும் உள்ளம் குளிருது, உடம்பு முழுக்க வேர்த்துக் கொட்டுது ராஜாத்தி’ என்பதுபோல் எளிமையாக இருந்துவிடக்கூடாது.\nஇதனால், கண்ணதாசன் கதைக்காக ரொம்பக் கஷ்டப்பட்டு இந்தப் பாடலில் சிரமமான வார்த்தைகளைப் போட்டிருப்பார் என்பது என் ஊகம், Unlike few நவ கவிஞர்கள், கண்ணதாசனுக்குக் கஷ்டமாக எழுதுவதுதான் கஷ்டம், புரியும்படி எளிமையாக எழுதுவது ஈஸி :))\nஒருவேளை இயக்குநர் MSV, கண்ணதாசனிடம் காட்சியை 180 டிகிரி மாற்றிச் சொல்லியிருந்தால் (மெட்டு நிஜமாகவே கடினமாக இருக்கவேண்டும், ஆனால் நாயகன் திணறாமல் கடகடவென்று எழுதியதுபோல் பாடல் வரிகள் எளிமையாக இருக்கவேண்டும்) அப்போதும் இந்த இருவரும் தூள் கிளப்பியிருப்பார்கள்.\nஅப்போதெல்லாம் திரைப்பாடல்களில் பாத்திரமறிந்துதான் சமையல்\nஇங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்\nஎன் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)\nஎன். சொக்கன் இணையத் தளம்\nமின்னூல்களைப் பதிப்பித்தல்: எழுதுவோருக்கிருக்கும் வாய்ப்புகள்\n03. விக்கிபீடியா என்ன சொல்கிறது\n04. எனது நூல்களை வாங்க – இந்தியாவில் (Nhm.in)\n05. எனது நூல்களை வாங்க – அமெரிக்கா, மற்ற நாடுகளில் (Amazon.com)\n06. சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் எனது நூல்கள்\n02. கிழக்கு பதிப்பகம் ஆர்குட் குழுமம்\n06. ’மினிமேக்ஸ்’ பதிப்பகம்: ஓர் அறிமுகம்\n08. ச. ந. கண்ணன்\nநிதானமாக வாசிக்கலாம் (இணையத்தில் வெளியான எனது கதைகள் / கட்டுரைகள்)\nநான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:\nட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்\nதமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்\nசெவிநுகர் கம்பன் CD : சில விமர்சனங்கள்\nட்விட்டர் வெற்றிக்கதை : A TwitReview By @eestweets\nமகாத்மா காந்தி கொலை வழக்கு (Chennai Avenue Nov 2012)\nமகாத்மா காந்தி கொலை வழக்கு: விமர்சனம்\nஷேக்ஸ்பியர் : நாடகமல்ல உலகம் : Review By Uma Ganesh\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D.pdf/70", "date_download": "2020-07-16T01:59:01Z", "digest": "sha1:J6O6VESD3SF3VA3REQNE3L6AZHCXHLIY", "length": 8046, "nlines": 82, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆறுமுகமான பொருள்.pdf/70 - விக்கிமூலம்", "raw_content": "\nசொக்கி மரமாக நின்ற முருகன், வேறு எந்த நாட்டுப் பெண்களையும், அதிலும் மராத்தியப் பெண்களை ஏறெடுத்துப் பார்க்க விரும்புவானா என்ன இதை அவ்வளவு அப்பட்டமாகச் சொல்ல முடியாமல்தான் சும்மா பிரம்மச்சாரி வேஷம் போட்டு அங்குள்ளவர்களை ஏமாற்றி வருகிறான். போகட்டும், இந்தக் கலைபயில் புலவன் கார்த்திகேயன் மங்கையரைக் காண மறுக்கும் மால் மருகன் எனற புகழோடு அங்கு வாழட்டும்.\nஇப்படிப் பெண்களையே பார்க்க மறுக்கும் கார்த்திகேயனைக் கண்டபின்தான், தமிழ்நாட்டில் கோலக்குமரன், மலைமீதும், கடல்கரையிலும் ஆற்றங்கரையிலும் அழகிய சோலைகளிலும் கொலு இருப்பதின் உண்மை தெரியும். அழகனாகப் பிறந்து, அழகனாக வளர்ந்து அழகிய மனைவியரைப் பெற்றவன் நல்ல அழகு நிறைந்த இடங்களைத் தானே தேடித் தனக்கு வீடு அமைத்துக் கொள்வான். அத்தனை அழகுணர்ச்சி உள்ளவனாக இருப்பதினால்தானே, அவனை முருகன் என்று அழைக்கிறோம். குமரன் என்று கொண்டாடுகிறோம்.\nதமிழ்க் கடவுளான குமரனை தமிழர்கள் எவ்வளவோ காலமாக வழிபட்டு வந்திருக்கிறார்கள். முருகனை வழிபடுகின்ற அள���ுக்கு வேறு தெய்வங்களை அவர்கள் வழிபடுவதில்லை. இரண்டாயிரம் வருஷங்களுக்கு முன்பே, குறிஞ்சி நில மக்கள் தங்கள், தங்கள் சிற்றூர்களிலே செவ்வேளை, காட்டில், காவில், ஆற்றில், குளத்தில் நாற்சந்திகளில் எல்லாம் வைத்து வழிபாடு செய்திருக்கிறார்கள். மரத்தடியிலும், அம்பலத்திலும், கடம்ப மரத்திலும் கூட வைத்து வணங்கியிருக்கிறார்கள். அங்கெல்லாம் நெய்யோடு வெண்கடுகை அப்பி, மணம் நிறைந்த மலர்களைத் தூவி வழிபாட்டை ஆரம்பித்திருக்கிறார்கள், வழிபடுவோர் இரண்டு உடைகளை உடுத்திக் கொண்டு, சிவப்பு நூலைக் கட்டிக் கொண்டு, வெண்பொரி துவி கொழுத்த கடாவின் இரத்தத்தோடு பிசைந்த வெள்ளிய\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2019, 12:12 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/india-car-news/toyota-fortuner-facelift-spied-likely-to-launch-in-2020-24911.htm", "date_download": "2020-07-16T01:05:17Z", "digest": "sha1:SKHH4ATYTX75HDJ4CPOJYSNBABTY22WJ", "length": 16535, "nlines": 208, "source_domain": "tamil.cardekho.com", "title": "Toyota Fortuner Facelift Spied. Likely To Launch In 2020 | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand டொயோட்டா ஃபார்ச்சூனர்\nமுகப்புநியூ கார்கள்செய்திகள்டொயோட்டா ஃபார்ட்டியூனர் ஃபேஸ்லிஃப்ட் சோதனை ஓட்டம் செய்யப்பட்டது. 2020 இல் அறிமுகமாக வாய்ப்புள்ளது\nடொயோட்டா ஃபார்ட்டியூனர் ஃபேஸ்லிஃப்ட் சோதனை ஓட்டம் செய்யப்பட்டது. 2020 இல் அறிமுகமாக வாய்ப்புள்ளது\nவெளியிடப்பட்டது மீது jan 21, 2020 04:41 pm இதனால் rohit for டொயோட்டா ஃபார்ச்சூனர்\nடொயோட்டா முகப்பு மாற்றப்பட்ட மாதிரியுடன் சூரிய மேற்புற திரையை சேர்க்கும் என நாம் எதிர்பார்க்கலாம்\nஃபார்ட்டியூனர் ஃபேஸ்லிஃப்ட் தாய்லாந்தில் சோதனை ஓட்டம் செய்யப்பட்டது.\nஉட்புறத்திலும்-வெளிப்புறத்திலும் மறுசீரமைப்பு செய்யப்பட்ட அழகான பாணியின் உட்கூறுகளைக் கொண்டிருக்க வாய்ப்புள்ளது.\nஇந்த முறை காரை சுற்றிலும் சூரிய மேற்புற திரையைத் பெற்றிருக்கும்\nஃபோர்டு எண்டேவர், மஹிந்திரா அல்ட்டுராஸ் ஜி4 மற்றும் வரவிருக்கும் எம்‌ஜி டி90 போன்றவைகளுடனான போட்டி தொடரும்.\nடொயோட்டாவின் முழு-அளவு எஸ்‌யு‌வியான, ஃபார்ட்டியூனர், 2016 இலிருந்து இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது, அதோடு இதன் இடை-காலத்தில் புதுப்பிப்பு செய்யப்பட உள்ளது. சமீபத்தில் தாய்லாந்தில் சோதனை ஓட்டம் செய்யப்பட்ட, முகப்பு மாற்றப்பட்ட எஸ்‌யு‌வியின் முதல் புகைப்படத்தை இப்போது நாங்கள் எங்கள் கைகளுக்குக் கொண்டு வந்தோம்.\nசோதனை ஓட்டம் மிகுந்த உருவமறைப்புடன் செய்யப்பட்டிருந்தாலும் கூட, இதன் மறுசீரமைக்கப்பட்ட வடிவமைப்பும், அழகான பாணியிலான உட்கூறுகளும் இன்னும் உருவாக்கப்பட்டு தான் வருகிறது. மூன்று-அடுக்கு காற்றோட்ட அமைப்பு மற்றும் முன்புற முனை கட்டமைப்பும் டொயோட்டாவின் ஆர்‌ஏ‌வி4 எஸ்‌யு‌வி மூலம் ஈர்க்கப்பட்டதாகத் தெரிகிறது. காற்றோட்ட அமைப்பைத் தவிர, பின்புற விளக்குகளில் புதுப்பிக்கப்பட்ட அமைப்புகளுடன் சேர்த்து டி‌ஆர்‌எல்களுடன் கூடிய எல்‌இ‌டி முகப்புவிளக்குகளும் புதுப்பிக்கப்பட்டுள்ளன. இதன் பக்கவாட்டுத் தோற்றம் புதிதாக வடிவமைக்கப்பட்ட உலோக சக்கரங்களின் இணைப்பைத் தவிரப் பெரிதான மாற்றம் ஏதும் இல்லாமல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமேலும் படிக்க: பி‌எஸ்6 டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா 2.8-லிட்டர் டீசல் விருப்பத்தை இழக்கிறது\nதற்போது ஃபார்ட்டியூனர் ஃபேஸ்லிஃப்ட்டின் உட்புற அமைப்புகள் பற்றி அவ்வளவாகத் தெரியவில்லை. ஆயினும், இது ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளேவில் இயங்கக் கூடிய புதுப்பிக்கப்பட்ட ஒளிபரப்பு அமைப்பு மற்றும் புதிய மிருதுவான இருக்கையுடன் அதிக விலையில் சந்தைக்கு விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது அழகான காட்சியைப் பெரிதளவில் காணமுடியவில்லை என்றாலும், இந்த புதுப்பிப்புடன் சேர்த்து சூரிய மேற்புற திரையும் பொருத்தப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.\nஉறையின் கீழ், இந்தியாவின்-சிறப்பான ஃபார்ட்டியூனர் ஃபேஸ்லிஃப்ட் ஆனது பி‌எஸ்6 இணக்கத்துடன் உள்ளது என்றாலும் முன்புள்ள-ஃபேஸ்லிஃப்ட் மாதிரியில் உள்ள இயந்திர தொகுப்பிற்கு இணையாக வழங்கப்படலாம். பி‌எஸ்4 ஃபார்ட்டியூனர் தற்போது 2.8-லிட்டர் டீசல் உடன் சேர்த்து 2.7-லிட்டர் பெட்ரோல் உடன் கைமுறை மற்றும் தானியங்கி முறை உட்செலுத்தும் விருப்பங்களோடு வழங்கப்படுகிறது.\nமுகப்பு மாற்றப்பட்ட ஃபார்ட்டியூனர் இந்த ஆண்டின் பிற்பகுதியில் விற்பனைக்கு வரும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். புதுப்��ிப்புகள் காரணமாக விலை சிறிது உயர்வாக இருக்கும், அதோடு இது ஃபோர்டு எண்டேவர், மஹிந்திரா அல்ட்டுராஸ் ஜி4, ஹோண்டா சி‌ஆர்-வி, ஸ்‌கோடா கோடியாக், வி‌டபில்யு டிகுவான் மற்றும் வரவிருக்கும் எம்‌ஜி டி90 ஆகிய மாதிரிகளுடனான போட்டி தொடரும்.\nமேலும் படிக்க: ஃபார்ட்டியூனர் தானியங்கி\nWrite your Comment மீது டொயோட்டா ஃபார்ச்சூனர்\n1598 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\nபயன்படுத்தப்பட்ட இல் ஐ காண்க\nஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள\nஇனோவா கிரிஸ்டா போட்டியாக ஃபார்ச்சூனர்\nஅல்ட்ரஸ் ஜி4 போட்டியாக ஃபார்ச்சூனர்\n2019 மாருதி இக்னிஸ் தொடங்கப்பட்டது; விலை ரூ. 4.79 லட்சம்\nமாருதி சுஜூகி இன்கிஸ் லிமிடெட் பதிப்பு விரைவில் வெளியீடு\n2019 மாருதி இன்கிஸ் துவங்குவதற்கு முன்னால் டீலர்களைக் உளவுபார்த்தது\nபுதுப்பிக்கப்பட்ட மாருதி சுஜூகி இக்னிஸ் பிப்ரவரி 2019 ல் அறிமுகப்படுத்தபடவுள்ளது.\nகார்கள் தேவை: ஹூண்டாய் கிரட்டா, மாருதி சுசூகி S- கிராஸ் மேல் பிரிவு விற்பனை டிசம்பர் 2018 ல்\nபிஎஸ்6க்கு-இணக்கமாக ஜீப் காம்பஸ் புதுப்பிக்கப்பட்ட சிறப்பம்ச...\nஹூண்டாய் வென்யூ தற்போது பிஎஸ்6 இணக்கமாக உள்ளது, விலை ரூபாய் ...\nமஹிந்திரா பொலிரோ பிஎஸ்6 இன் அதிகாரப்பூர்வமற்ற முன்பதிவு தொடங...\nமாருதி டிசைர் 2020 ரூபாய் 5.89 லட்சத்திற்கு அறிமுகம் செய்யப்...\nஷாருக் கான் ஹூண்டாய் கிரெட்டா 2020 காரை வாங்கி விட்டார்.விற்...\nஎல்லா latest cars ஐயும் காண்க\nஎல்லா அடுத்து வருவது கார்கள் ஐயும் காண்க\nஎல்லா popular cars ஐயும் காண்க\n* கணக்கிடப்பட்ட விலை புது டெல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/cinema-mohanlal-chargesheeted-for-illegal-possession-of-ivory-msb-208289.html", "date_download": "2020-07-16T01:11:15Z", "digest": "sha1:7QSYPZYOAH3W2MO2CAXINP6KEV3R7WRO", "length": 10524, "nlines": 121, "source_domain": "tamil.news18.com", "title": "வீட்டில் யானைத் தந்தம் வைத்திருந்த விவகாரம் - மோகன்லால் உள்ளிட்ட 4 பேர் மீது குற்றப்பத்திரிகை! | Mohanlal chargesheeted for illegal possession of ivory– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#டிக்டாக் #சீனஎல்லை #கொரோனா #சாத்தான்குளம்\nமுகப்பு » செய்திகள் » பொழுதுபோக்கு\nவீட்டில் யானைத் தந்தம் வைத்திருந்த விவகாரம் - மோகன்லால் உள்ளிட்ட 4 பேர் மீது குற்றப்பத்திரிகை\nவனவிலங்கு பாதுகாப்பு சட்டம் மீறப்பட்டிருபதாகவும், வனத்துறையினரே அதற்கு உடந்தையாக இருந்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது.\nவீட்டில் யானை தந்தம் வைத்திருந்த வழக்கில் நடிகர் மோகன்லால் மீது கேரள வனத்துறை சார்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nகேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் தேவராவில் உள்ள மோகன்லாலுக்கு சொந்தமான சிந்தமான வீட்டில் கடந்த 2012-ம் ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது வீட்டில் யானை தந்தங்கள் இருந்ததைக் கண்டு வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.\nஇதையடுத்து வனத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். பின்னர், யானை தந்தங்கள் மோகன்லாலுக்கு பரிசாக கிடைத்ததாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க தேவையில்லை என்று வனத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\nஇதை எதிர்த்து பவுலோஸ் என்பவர் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் மீறப்பட்டிருபதாகவும், வனத்துறையினரே அதற்கு உடந்தையாக இருந்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது.\nவழக்கை விசாரித்த நீதிமன்றம், இதுதொடர்பான விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு வனத்துறைக்கு உத்தரவிட்டது. உரிய நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தியது.\nஇந்த விவகாரத்தில் 7 ஆண்டுகளுக்குப் பின்னர் நடிகர் மோகன்லால், ஓலூரைச் சேர்ந்த கிருஷ்ணகுமார், திருப்புனித்துறாவைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன், சென்னையைச் சேர்ந்த நளினி ராதாகிருஷ்ணன் ஆகிய 4 பேர் மீது கேரள பெரும்பாவூர் நீதிமன்றத்தில் வனத்துறையினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.அதில் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் 1972-ன் கீழ் நடிகர் மோகன்லால் உள்பட 4 பேர் விதிமீறலில் ஈடுபட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவீடியோ பார்க்க: தமிழன் முதல் பிகில் வரை தளபதி விஜய் பேசிய அரசியல்\nடான்ஸ் மாஸ்டராகும் நடிகை சாய் பல்லவி\nநீங்கள் பயன்படுத்தும் சானிடைசர் கலப்படம் நிறைந்த போலியானதா..\nமழைக்காலத்தில் முகம் எண்ணெய் பிசுக்குடன் பொலிவிழந்து காணப்படுகிறதா..\nBREAKING | காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கும் கொரோனா தொற்று\nகொரோனா - மாவட்டங்களில் இன்றைய பாதிப்பு விபரம்\n’கருப்பர் கூட்டம்’ யூ டியூப் சேனல் சர்ச்சை வீடியோ - ஒருவர் கைது\nகாங்கிரசில் இருந்து தொடர்ந்து வெளியேறும் இளம் தலைவர்கள்\nசாத்தான் குளம் அருகே 7 வயது சிறுமி கொலை - 2 இளைஞர்கள் கைது\nவீட்டில் யானைத் தந்தம் வைத்திருந்த விவகாரம் - மோகன்லால் உள்ளிட்ட 4 பேர் மீது குற்றப்பத்திரிகை\nகாடுவெட்டி குருவாக நடிக்கும் பாலா பட வில்லன்\nரஜினி சம்பந்திக்கு பாஜகவில் புதிய பதவி - யார் யாருக்கு என்னென்ன பொறுப்பு\nஅங்கோலா நாட்டு பாரம்பரிய நடனத்தில் அசத்தும் ஸ்ரீதிவ்யாவின் தங்கை\nமணிரத்னத்தின் வெப் சீரிஸில் நடிக்கிறார்களா சூர்யா, விஜய் சேதுபதி\n’கருப்பர் கூட்டம்’ யூ டியூப் சேனல் சர்ச்சை வீடியோ - ஒருவர் கைது\n4 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த கூடுதல் கால அவகாசம்\nகாங்கிரசில் இருந்து தொடர்ந்து வெளியேறும் இளம் தலைவர்கள்\nசாத்தான் குளம் அருகே 7 வயது சிறுமி கொலை - 2 இளைஞர்கள் கைது\nடான்ஸ் மாஸ்டராகும் நடிகை சாய் பல்லவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/a-man-died-after-a-suspicious-object-exploded-near-tiruvallur-vin-209613.html", "date_download": "2020-07-16T00:11:31Z", "digest": "sha1:2254RDJZ5RFANXR3EQVJTGR5ETMD5FIN", "length": 9314, "nlines": 121, "source_domain": "tamil.news18.com", "title": "பூஜையின்போது சந்தேகப் பொருள் வெடித்து சாமியார் உயிரிழப்பு!– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#டிக்டாக் #சீனஎல்லை #கொரோனா #சாத்தான்குளம்\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nபூஜையின்போது சந்தேகப் பொருள் வெடித்து சாமியார் உயிரிழப்பு\nநேற்று மாலை சாமியார் கோவிந்தராஜ் தன் வீட்டில் உள்ள ஒரு அறையில் பூஜை செய்து கொண்டிருந்த போது சந்தேகத்திற்கிடமான பொருள் ஒன்று வெடித்துள்ளது.\nநேற்று மாலை சாமியார் கோவிந்தராஜ் தன் வீட்டில் உள்ள ஒரு அறையில் பூஜை செய்து கொண்டிருந்த போது சந்தேகத்திற்கிடமான பொருள் ஒன்று வெடித்துள்ளது.\nதிருவள்ளூர் அருகே சந்தேகத்திற்கிடமான பொருள் வெடித்ததில் சாமியார் ஒருவர் உயிரிழந்தார்.\nசென்னை நங்கநல்லூரை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர் திருவள்ளூர் அடுத்த இறையாமங்கலம் பகுதியில் தனியாக வீடு கட்டி வசித்து வருகிறார். இவர் சித்த வைத்தியம், ஜோதிடம், சம்பிரதாய பூஜைகள் செய்து வந்ததாக கூறப்படுகிறது.\nஇந்நிலையில் நேற்று மாலை சாமியார் கோவிந்தராஜ் தன் வீட்டில் உள்ள ஒரு அறையில் பூஜை செய்து கொண்டிருந்த போது சந்தேகத்திற்கிடமான பொருள் ஒன்று வெடித்துள்ளது.\nஇந்த சத்தம் கேட்டு மற்றொரு அறையில் இருந்த அவரது சிஷியை லாவண்யா வந்து பார்த்தபோது, உடலில் பலத்த தீக்காயங்களுடன் கோவிந்தராஜ் வீட்டை விட்டு வெளியே ஓடியுள்ளார்.\nஇதை பார்த்த பொதுமக்கள் அவ���ை காப்பாற்றி காரில் ஏற்ற முயன்ற போது மயங்கி விழுந்து உயிரிழந்தார். இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கோவிந்தராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nமேலும், சாமியார் கோவிந்தராஜ் உடலில் தீப்பற்ற காரணம் என்ன என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.Also see...\nCrime | குற்றச் செய்திகள்\nடான்ஸ் மாஸ்டராகும் நடிகை சாய் பல்லவி\nநீங்கள் பயன்படுத்தும் சானிடைசர் கலப்படம் நிறைந்த போலியானதா..\nமழைக்காலத்தில் முகம் எண்ணெய் பிசுக்குடன் பொலிவிழந்து காணப்படுகிறதா..\nBREAKING | காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கும் கொரோனா தொற்று\nகொரோனா - மாவட்டங்களில் இன்றைய பாதிப்பு விபரம்\n’கருப்பர் கூட்டம்’ யூ டியூப் சேனல் சர்ச்சை வீடியோ - ஒருவர் கைது\nகாங்கிரசில் இருந்து தொடர்ந்து வெளியேறும் இளம் தலைவர்கள்\nசாத்தான் குளம் அருகே 7 வயது சிறுமி கொலை - 2 இளைஞர்கள் கைது\nபூஜையின்போது சந்தேகப் பொருள் வெடித்து சாமியார் உயிரிழப்பு\n’கருப்பர் கூட்டம்’ யூ டியூப் சேனல் சர்ச்சை வீடியோ - ஒருவர் கைது\n4 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த கூடுதல் கால அவகாசம்\nசாத்தான் குளம் அருகே 7 வயது சிறுமி கொலை - 2 இளைஞர்கள் கைது\nBREAKING | காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கும் கொரோனா தொற்று\n’கருப்பர் கூட்டம்’ யூ டியூப் சேனல் சர்ச்சை வீடியோ - ஒருவர் கைது\n4 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த கூடுதல் கால அவகாசம்\nகாங்கிரசில் இருந்து தொடர்ந்து வெளியேறும் இளம் தலைவர்கள்\nசாத்தான் குளம் அருகே 7 வயது சிறுமி கொலை - 2 இளைஞர்கள் கைது\nடான்ஸ் மாஸ்டராகும் நடிகை சாய் பல்லவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2012/11/24/tamilnadu-vaiko-pays-homage-veerapandi-arumugam-165149.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-07-16T00:59:30Z", "digest": "sha1:BFXLW6RTMSPKPKWLIZVSOMN2CTGCTSZ7", "length": 15543, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "திமுகவின் போராளி வீரபாண்டி ஆறுமுகம்: வைகோ உருக்கம்! | Vaiko pays homage to Veerapandi Arumugam | திமுகவின் போராளி வீரபாண்டி ஆறுமுகம்: வைகோ உருக்கம்! - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஸ்வப்னா சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் இந்தியா ச���னா எல்லை பிரச்சனை ஜூலை மாத ராசி பலன் 2020 கிரைம்\nகொரோனா- தமிழகத்தில் ஒரே நாளில் 5,000 பேர் டிஸ்சார்ஜ்\nஆடி மாத ராசி பலன் 2020: இந்த ஆறு ராசிக்காரர்களுக்கும் பணக்கஷ்டம் நீங்கும் #AadiMatharasipalan\nகொரோனாவை வென்ற தாராவி.. ஆர்.எஸ்.எஸ். அமைப்பால்தான் சாத்தியமா பாஜக மீது ஆதித்யா அட்டாக்\nசபாஹர் விவகாரம்-சர்வதேச அரங்கில் மரியாதையை இழந்து வருகிறது இந்தியா-மத்திய அரசு மீது ராகுல் பாய்ச்சல்\nசாத்தான்குளம் சிறுமி படுகொலை- குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும்: கனிமொழி\nசாத்தான்குளத்தில் இன்னொரு அட்டூழியம்- 7 வயது சிறுமி பலாத்காரம்- 2 காமுக இளைஞர்கள் கைது\nபாஜக செயற்குழு சிறப்பு அழைப்பாளராக ரஜினி சம்பந்தி கஸ்தூரி ராஜா- இளைஞர் அணி துணை தலைவர் வீரப்பன் மகள்\nMovies 18+: ஓடும் ரயிலில் டிடிஆருடன் ஓஹோ... மீண்டும் வேகமெடுத்த மஸ்த்ராம்.. தீயாய் பரவும் ஹாட் காட்சி\nLifestyle ஆடி மாசம் முதல் நாளே இந்த ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்ட காத்து பிச்சுக்கிட்டு அடிக்கப் போகுதாம்...\nAutomobiles 458கிமீ ரேஞ்ச் உடன் வருகிறது பிஎம்டபிள்யூவின் புதிய ஐஎக்ஸ்3 எலக்ட்ரிக் எஸ்யூவி கார்...\nFinance SBI-யில் வெறும் 3% வட்டி கொடுக்கும் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்கள்\nSports முதல் டெஸ்டில் ஜெயிக்க.. பென் ஸ்டோக்ஸ் செய்த காரியம்.. உண்மையை போட்டு உடைத்த வெ.இண்டீஸ் வீரர்\nEducation சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு இரண்டாம் இடம் பிடித்த சென்னை மண்டலம்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிமுகவின் போராளி வீரபாண்டி ஆறுமுகம்: வைகோ உருக்கம்\nசேலம்: வீரபாண்டி ஆறுமுகம் மறைவு திமுகவிற்கு மிகப்பெரிய இழப்பு என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். மிகப்பெரிய போராளியை திமுக இழந்து தவிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nதிமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் வெள்ளிக்கிழமை காலை உடல்நலக் குறைவால் காலமானார். அவரது உடல் வீரபாண்டி ஆறுமுகத்தின் சொந்த ஊரான பூலாவரியில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. வீரபாண்டி ஆறுமுகத்தின் உடலுக்கு திமுக தலைவர்களும், தொண்டர்களும் மட்டுமல்லாது பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.\nஇன்று காலை பூலாவரிக்கு சென்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, வீரபாண்டி ஆறுமுகத்தின் உடலுக்கு மாலையிட்டு அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வீரபாண்டி ஆறுமுகம் வாழ்நாள் முழுவதும் போராளியாக திமுகவுக்கு உழைத்தவர் என்றார். பல சோதனைக் காலங்களில் திமுகவுக்கு அரனாக இருந்தவர். அவரது மறைவின் மூலம் திராவிட முன்னேற்றக் கழகம் மிகப்பெரிய சேனாதிபதியை இழந்து விட்டது என்றும் தெரிவித்தார்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nமேலும் veerapandi arumugam செய்திகள்\nவீரபாண்டியார் எழுதிய நூலில் அப்படி என்ன இருந்தது.. திமுகவை அதிர வைத்த ராமதாஸின் புது ஆயுதம்\nரஜினி மன்றத்தில் வீரபாண்டி ஆறுமுகத்தின் உறவினர்கள்... அதிர்ச்சியில் சேலம் திமுக\nசொத்துக் குவிப்பு: வீரபாண்டி ஆறுமுகம் குடும்பத்துக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்\nதிமுக-விற்காக தன்னையே அர்ப்பணித்துக் கொண்டவர் வீரபாண்டி ஆறுமுகம்: அன்பழகன் உருக்கம்\nதிமுகவினர் வீரபாண்டி ஆறுமுகத்தை மறந்து விட்டனர்: வைகோ குற்றச்சாட்டு\nஇன்னும் நான் அழுது கொண்டிருக்கிறேன்.. சேலத்தை நெகிழ வைத்த கருணாநிதி\nவீரபாண்டி ஆறுமுகம் இருந்திருந்தால் என்னை நீக்கியிருக்க முடியாது: உருகும் மு.க. அழகிரி\nசேலம்: ஸ்டாலின் கூட்டத்திற்கு அனுமதி; வீரபாண்டி ஆறுமுகம் சிலைக்கு அனுமதி மறுப்பு\nவிஷமத்தனங்களுக்கு பலியாகி விடக்கூடாது - வீரபாண்டி மகனுக்கு கருணாநிதி அட்வைஸ்\nசொத்து பிரச்சனை: நீதிமன்றத்திற்கு வந்த வீரபாண்டி ஆறுமுகம் குடும்பம்\nவீரபாண்டியார் உறவினர்களிடம் திடீர் போலீஸ் விசாரணை.. உள்ளே போகப் போவது யார்\nசேலம் திமுகவில் ஓங்கும் மு.க.ஸ்டாலின் கை உருவாக்கப்படுகிறார் வீரபாண்டியார் வாரிசு பிரபு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nveerapandi arumugam homage vaiko வீரபாண்டி ஆறுமுகம் வைகோ அஞ்சலி\nகன்னடம் கத்துக்கோங்க.. அதட்டும் போலீஸ்.. தெறித்து ஓடும் தமிழ் வாகன ஓட்டிகள்.. பெங்களூர் ஊரடங்கில்\nபட்ட பகலில்.. பையனுக்கு 10 வயசுதான் இருக்கும்.. 30 செகன்ட்டில்.. வாயடைத்து போன போலீஸ்\n கொரோனாவுக்கு பயந்து புகைப்பிடித்தலை விட்ட 10 லட்சம் பேர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2020/may/12/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-2-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-3414824.html", "date_download": "2020-07-16T01:07:08Z", "digest": "sha1:RZKP3OKNKVISXJ3VZKZNZY3YYOG5PGSU", "length": 8392, "nlines": 133, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சென்னை-தில்லி இடையே வாரத்தில் 2 சிறப்பு ரயில் இயக்கம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n13 ஜூலை 2020 திங்கள்கிழமை 09:10:01 PM\nசென்னை-தில்லி இடையே வாரத்தில் 2 சிறப்பு ரயில் இயக்கம்\nசென்னை: சென்னையில் இருந்து வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் தில்லிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.\nபொதுமுடக்கத்தில் சில தளா்வுகளை அறிவித்துள்ள மத்திய அரசு செவ்வாய்க்கிழமை முதல் 30 சிறப்புப் பயணிகள் ரயிலை இயக்க திட்டமிட்டுள்ளது. இவற்றில் சென்னை-தில்லி, தில்லி-சென்னைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. சென்னையில் இருந்து தில்லிக்கு வாரத்தில் வெள்ளி, ஞாயிற்றுக்கிழமையும், தில்லி-சென்னைக்கு புதன், வெள்ளிக்கிழமையும் இந்த ரயில் இயக்கப்படுகிறது. குளிா் சாதனப் பெட்டிகளை மட்டுமே உள்ளடக்கிய இந்த ரயில்களில் 3 விதமான பயணிகள் சேவை வழங்கப்படுகின்றன. அதாவது முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு, இருக்கைகளுடன் கூடிய மூன்றாம் வகுப்பு கொண்டது. இந்த ரயில்களில் செல்ல விரும்புவோா் ஆன்லைன் மூலமாக மட்டுமே டிக்கெட்டுகளை பெற முடியும்.\nபெருந்தலைவர் காமராஜ் 118வது பிறந்த நாள் - புகைப்படங்கள்\nஅமேசிங் கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்\nசூரிய மின் சக்தி பூங்கா நாட்டுக்கு அர்ப்பணிப்பு\nமும்பையில் கனமழை - புகைப்படங்கள்\nஎட்டயபுரத்தில் பாரதி விழா: இளசை மணியனுக்கு விருது\n'சக்ரா' படத்தின் டிரைலர் முன்னோட்டம்\nகாத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக்கல் வீடியோ\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=245057", "date_download": "2020-07-16T01:06:01Z", "digest": "sha1:ZMICGJJOFIUN5HDCCURZ6YF3I4VQWOER", "length": 10768, "nlines": 96, "source_domain": "www.kuriyeedu.com", "title": "அம்மா நான் மரணித்து விடுவேனா? கொரோனாவால் பாதிக்கப்பட்ட 5 வயது மகனின் கேள்வி – தாயார் விடுக்கும் செய்தி! – குறியீடு", "raw_content": "\nஅம்மா நான் மரணித்து விடுவேனா கொரோனாவால் பாதிக்கப்பட்ட 5 வயது மகனின் கேள்வி – தாயார் விடுக்கும் செய்தி\nஅம்மா நான் மரணித்து விடுவேனா கொரோனாவால் பாதிக்கப்பட்ட 5 வயது மகனின் கேள்வி – தாயார் விடுக்கும் செய்தி\nஇலங்கையை மட்டுமன்றி முழு உலகையே நடுநடுங்க வைத்துள்ள கொரோனா வைரஸ் தொற்றினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.\nபிரித்தானியாவில் தாயொருவர் தனது மகனை நினைத்து கண்ணீர் வடித்து, சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். தனது ஐந்து வயது மகன் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி, மரண விளிம்பில் இருப்பதால் தான் மிகுந்த வேதனையுடன் இருப்பதாகவும், இதனால் ஒவ்வொரு தாய்மாரும் தனது குழந்தைகள் தொடர்பில் மிகுந்த கவனத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.\nகுறித்த தாய் மேலும் குறிப்பிடுகையில், 30 வயதான தனக்கு, ஐந்து வயதுடைய மகனொருவர் இருப்பதாகவும், குறித்த குழந்தை மிகுந்த ஆரோக்கியமாக இருந்ததாகவும், அவன் சுறுசுறுப்புடன் இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nஆரோக்கியமாயிருந்த மகனிற்கு திடீரென காய்ச்சல் அதிகரித்ததாகவும், உடலின் வெப்பநிலை 42C ஆக மாறியதால் வாந்தி வெளியேறியதாகவும், இதனால் வைத்தியசாலையில் அனுமதித்தாகவும் அவர் தெரிவித்தார்.\nமேலும், வைத்தியசாலையில் அனுமதித்தப்போது, மகனின் இரத்தத்தில் சக்கரையின் அளவு 3.7, இதயத்துடிப்பு 180 ஆக இருந்ததாகவும் குழந்தையை பரிசோதித்த வைத்தியர்கள் தெரிவித்ததாகவும் தயார் தெரிவித்துள்ளார்.\nஅத்தோடு, இன்னும் தனது ஐந்து வயது மகனிற்கு நடுக்கமும் வியர்வை உடலில் கொட்டுவதும் குறையாமல் அவஸ்தைப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்..\nமேலும் தற்போது வைத்தியசாலையிலுள்ள குழந்தை உணவோ, நீரோ எதுவும் அருந்தாமல், படுத்த படுக்கையாக இருப்பதை தன்னால் பார்த்துக்கொண்டு இருக்கமுடியவில்லையென்றும், இது தனக்கு மரண வேதனையாகவுள்ளதாகவும் அந்தத்தாய் குறிப்பிட்டுள்ளார். அத்தோடு, தனது மகன் அம்மா நான் செத்துடுவேனா என்று கேட்டது, இன்னும் தனது காதில் கேட்டுக்கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்��ார்.\n;மேலும் இந்த பதிவை தான், அனுதாபம் சேர்ப்பதற்காக பதிவிடவில்லையென கூறிய அத்தாய், கொரோனாவின் கொடூரத்தன்மைமையை இலகுவாக மதிப்பிட்டு விலைமதிப்பற்ற உயிரை யாரேனும் இழந்துவிடக்கூடாதென்பதற்காகவே பதிவிட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nகொரோனாவினால், ஒவ்வொருவரும் தம்மையும் காத்து, உறவினர்களின் சுகாதாரத்திலும் அக்கறை செலுத்துமாறும் தெரிவித்துள்ளார்.\nகரும்புலிகள் வாழ்ந்த மண்ணில் காக்கா அண்ணை என்ன சொன்னார்\nஉழைக்கும் கரங்களே மனித வாழ்க்கையை இயக்கும் கரங்கள்.- -தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்.\nதனிமனித ஆளுமையாளன். கடற்கரும்புலி மேஜர் தமிழ்மாறன்.\nஅழிந்தது பகைக்கலம் கனிந்தது இலட்சியம் கடற்கரும்புலி மேஜர் வஞ்சியின்பன்.\nவடக்கின் களம் யாருக்கு பலம்\nபுலம்பெயர் தமிழர்களுக்கு ஓர் வேண்டுகோள்.- தமிழமுதன்.\nஉள, வள ஆலோசனை, சமூக, பொருளாதார மேம்பாட்டுக் கலந்துரையாடல் (இணைய வழி (zoom)\nகறுப்பு யூலை 23 – 37ம் ஆண்டு கண்டன ஆர்ப்பாட்டம்- பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2020 – சுவிஸ்\nகறுப்பு ஜூலை 23.07.2020 – சுவிஸ்\nகேணல் சங்கர் அவர்களின் நினைவு சுமந்த மென்பந்து துடுப்பாட்டம் மற்றும் வளர்ந்தோர் உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி 2020 – 18.07.2020 சுவிஸ்\nதேசிய மாவீரர் நாள்2019 சிறப்பு வெளியீடுகள்.\nயேர்மனியில் நடைபெற்ற அனைத்துலகப் பொதுத் தேர்வு-12ஆம் ஆண்டு தமிழ்.\nநந்திக்கடலலையே நந்திக்கடலலையே கரைவந்து என்னோடு பேசலையே…\nஅவுஸ்திரேலியாவை தேடிவந்த சிங்களத்தின் அச்சுறுத்தல் இனவழிப்பு பற்றி Hugh McDermott MP உரை\nசோலையில் ஆடும் மயில் செந்தமிழ் ஈழக்குயில்\nகரகாட்டம் மயிலாட்டம் குத்தாட்டம் கலகலக்க சிலம்பாட்டம் கோலாட்டம் தப்பாட்டம் தூள்பறக்க…\nவந்ததடி பெண்ணே எனக்கொரு ஓலை வருவாராம் தலைவர் பிரபாகரன் நாளை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/blog_post/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B9%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2020-07-16T00:54:21Z", "digest": "sha1:TXUVGHIW3DCCHJ2UXEAYCUMADXJ4GLZG", "length": 7478, "nlines": 73, "source_domain": "www.toptamilnews.com", "title": "டிரம்ப் வருகை... ஹெலிகாப்டர் ஒப்பந்தத்தை முடிவு செய்த மோடி! - TopTamilNews டிரம்ப் வருகை... ஹெலிகாப்டர் ஒப்பந்தத்தை முடிவு செய்த மோடி! - TopTamilNews", "raw_content": "\nHome டிரம்ப் வருகை... ஹெல���காப்டர் ஒப்பந்தத்தை முடிவு செய்த மோடி\nடிரம்ப் வருகை… ஹெலிகாப்டர் ஒப்பந்தத்தை முடிவு செய்த மோடி\nஅமெரிக்க அதிபர் டிரம்ப் வருகிற 24ம் தேதி இந்தியா வருகிறார். இந்தியா – அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்தியா எங்களுக்கு போதுமான முக்கியத்துவம் அளிக்கவில்லை, இருப்பினும் மோடியை பிடிக்கும் என்பதால் வருகிறேன்\nஅமெரிக்க அதிபர் டிரம்ப் இன்னும் சில தினங்களில் இந்தியா வர உள்ள நிலையில் அமெரிக்காவிலிருந்து வாங்கத் திட்டமிட்ட ஹெலிகாப்டர் ஒப்பந்தத்துக்கு பாதுகாப்பு அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது.\nஅமெரிக்க அதிபர் டிரம்ப் வருகிற 24ம் தேதி இந்தியா வருகிறார். இந்தியா – அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்தியா எங்களுக்கு போதுமான முக்கியத்துவம் அளிக்கவில்லை, இருப்பினும் மோடியை பிடிக்கும் என்பதால் வருகிறேன் என்று டிரம்ப் கூறிவிட்ட நிலையில் அப்படி எந்த ஒரு ஒப்பந்தமும் கையெழுத்தாக வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.\nஇந்த நிலையில் டிரம்பை குளிர்விக்கும் பணிகளில் மோடி அரசு ஈடுபட்டுள்ளது. அமெரிக்காவிலிருந்து 24 லாக்ஹீட் மார்டின் எம்.எச்-60 ரோமியோ ஹெலிகாப்டர்களை வாங்குதவற்கான ஒப்பந்தத்துக்கு பாதுகாப்பு அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது. டிரம்ப் வரும்போது இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகலாம் என்று கூறப்படுகிறது. இந்த ஹெலிகாப்டர்களின் மதிப்பு 2.4 பில்லியன் டாலர்கள் ஆகும். இந்த ஹெலிகாப்டர்கள் வருகையின் மூலம் இந்தியக் கடற்படையின் பலம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nPrevious article11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு \nNext articleபுதிய உச்சத்தில்… ரூ.32 ஆயிரத்தை நெருங்கும் தங்க விலை..\n“கொரானாவை விட கொரானா பயத்தில் போகும் உயிர்கள்”-அறிகுறியால் வந்த வைரஸ் அச்சத்தில் வாழ்க்கையை முடித்துக்கொண்ட...\nநாளை காலை நடைபெறுகிறது ஒளிப்பதிவாளர் பி.கண்ணனின் இறுதிச்சடங்கு\nநான் காங்கிரஸ் உறுப்பினர்தான்… பா.ஜ.க-வில் சேரவில்லை – சச்சின் பைலட் பேட்டி\nதிமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி\nசீன நிறுவனங்களுக்கு ஆதரவா செயல்பட்டேனா பா.ஜ.க. தலைவர்கள��க்கு நோட்டீஸ் அனுப்பிய கமல் நாத்\nதனிமைப்படுத்தும் முகாம்கள் கட்டமைப்புக்கு ரூ.16.66 கோடி ஒதுக்கீடு – தமிழக அரசு\nகொரோனாவுக்கு வியாபாரி முதல் பலி உஷார் நடவடிக்கையில் அரியலூர் மாவட்ட நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=953162", "date_download": "2020-07-15T23:42:32Z", "digest": "sha1:2TSTN65GMZ6O7IY2F4IZNVPRCQFEVYIH", "length": 9318, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "வால்பாறையில் பொள்ளாச்சி எம்.பி., ஆய்வு | கோயம்புத்தூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > கோயம்புத்தூர்\nவால்பாறையில் பொள்ளாச்சி எம்.பி., ஆய்வு\nவால்பாறை, ஆக.11: வால்பாறை பகுதியில் மழை பாதித்த பகுதிகளை பொள்ளாச்சி எம்பி.,சண்முகசுந்தரம், கோவை திமுக. தெற்கு மாவட்ட செயலாளர் தென்றல் செல்வராஜ் ஆகியோர் நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தனர்.\nவால்பாறையில் பெய்து வரும் தென்மேற்கு பருவமழை அதிக மழை பெய்து கடந்த மூன்று தினங்களாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பொதுமக்கள் பாதிப்பு அடைந்து உள்ளனர். பாதிப்படைந்த 120 பேர் வால்பாறை அரசு கல்லூரியில் செயல்பட்டு வரும் வெள்ள நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் வால்பாறை டவுனில் பாதிப்படைந்த வாழைத்தோட்டம் குடியிருப்பு பகுதியை ஆய்வு செய்து மக்களிடம் பாதுகாப்பாக இருக்க வலியுறுத்தினர். அப் பகுதியில் உள்ள வால்பாறை அரசு போக்குவரத்து கழக பணிமனை நேரில் ஆய்வு செய்து பாதிப்புகள் குறித்து கோட்ட மேலாளர் ஜோதிமணிகண்டனிடம் கேட்டரிந்தார். மேலும் நிறுத்தப்பட்ட பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூறினார். படிப்படியாக பேருந்து சேவைகள் துவங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், டீசல் கொண்டுவர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.\nமுகாமிற்கு சென்று பாதிப்படைந்த மக்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும் பாதிப்படைந்த மக்களுக்கு ரூ.2000 ரூபாய் பணமும் அரிசியும் தமிழக அரசு வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க உத்திரவிட்டார். வட்டாட்சியர் மற்றும் நகராட்சி ஆணையாளரிடம் வால்பாறை பகுதியில் நடந்த மழை சேதங்கள் குறித்தும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.பழுதான சாலைகள் விரைவாக சரிசெய்யவேண்டும் எனவும், கூழாங்கல் ஆறு தூர்வாரப்பட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். வால்பாறை வாழைத்தோட்டம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அரசு போக்கு வரத்து கழக பணிமனையின் பின்பகுதி தண்ணீர் போக இடையூறாக உள்ளதால் அப்புறப்படுத்தவேண்டும் என பொதுமக்கள் மனு அளித்தனா். ஆய்விற்கு வந்த பொள்ளாச்சி எம்.பி., சண்முகசுந்தரத்திற்கு வால்பாறை திமுக பொறுப்பாளர் வழக்கறிஞர் பால்பாண்டி, முன்னாள் நகராட்சி தலைவர் கோழிக்கடை கணேசன் மற்றும் நிர்வாகிகள் செந்தில், செல்வம், டென்சிங், மகுடீஸ்வரன், சத்தியமூர்த்தி உள்ளிட்ட பலர் உடனிருந்தார்.\nஇருசக்கர வாகன நம்பரை மறைப்பதால் குற்றவாளி தப்பிக்க ‘வார்னிங் டேக்’ உதவுகிறதா\nபெண்களிடம் நகை பறித்த கணவன்-மனைவி கைது\nஓட்டல், டீக்கடைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை\nபோலீசாரின் செயல்பாடுகளை கண்டறிய நூதன பரிசோதனை\nமாவட்டத்தில் நபார்டு வங்கி மூலம் ரூ.20 ஆயிரத்து 474 கோடியே 53 லட்சம் கடன் வழங்க இலக்கு நிர்ணயம்\nகலெக்டர் அலுவலகத்தில் மக்களின் வசதிக்காக இருக்கைகள் அமைப்பு\nநம்பிக்கை தரும் கொரோனா ஆராய்ச்சிகள்.. டிசம்பருக்குள் தடுப்பூசி\n03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்\nகராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\nகடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்\n26-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nchokkan.wordpress.com/ebooks/", "date_download": "2020-07-16T01:39:30Z", "digest": "sha1:73534W7MUSSYO67EOKZB6CCI5BTCO2ZJ", "length": 8854, "nlines": 262, "source_domain": "nchokkan.wordpress.com", "title": "eBooks | மனம் போன போக்கில்", "raw_content": "\n1. கார்காலம் (குறுநாவல்) :\nஇங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்\nஎன் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)\nஎன். சொக்கன் இணையத் தளம்\nமின்னூல்களைப் பதிப்பித்தல்: எழுதுவோருக்கிருக்கும் வாய்ப்புகள்\n03. விக்கிப��டியா என்ன சொல்கிறது\n04. எனது நூல்களை வாங்க – இந்தியாவில் (Nhm.in)\n05. எனது நூல்களை வாங்க – அமெரிக்கா, மற்ற நாடுகளில் (Amazon.com)\n06. சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் எனது நூல்கள்\n02. கிழக்கு பதிப்பகம் ஆர்குட் குழுமம்\n06. ’மினிமேக்ஸ்’ பதிப்பகம்: ஓர் அறிமுகம்\n08. ச. ந. கண்ணன்\nநிதானமாக வாசிக்கலாம் (இணையத்தில் வெளியான எனது கதைகள் / கட்டுரைகள்)\nநான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:\nட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்\nதமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்\nசெவிநுகர் கம்பன் CD : சில விமர்சனங்கள்\nட்விட்டர் வெற்றிக்கதை : A TwitReview By @eestweets\nமகாத்மா காந்தி கொலை வழக்கு (Chennai Avenue Nov 2012)\nமகாத்மா காந்தி கொலை வழக்கு: விமர்சனம்\nஷேக்ஸ்பியர் : நாடகமல்ல உலகம் : Review By Uma Ganesh\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B_%E0%AE%87%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-07-16T02:03:40Z", "digest": "sha1:U45FXSGWDO2YLYZ5NEFAITC2VPAISGRU", "length": 8630, "nlines": 162, "source_domain": "ta.wikipedia.org", "title": "அர்மாந்தோ இயனூச்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n2016 இல் அர்மாந்தோ இயனூச்சி\nரேச்சல் சோன்சு (தி. 1990)\nதொலைக்காட்சி, திரைப்படம், வானொலி, நகைச்சுவை\nஅர்மாந்தோ ஜியோவான்னி இயனூச்சி (ஆங்கில மொழி: Armando Giovanni Iannucci) OBE (/jəˈnuːtʃi/; பிறப்பு 28 நவம்பர் 1963) ஒரு சுகாட்லாந்திய நகைச்சுவையாளர்,[1] எழுத்தாளர், மற்றும் இயக்குனர் ஆவார்.\nஎச்பிஓ தொலைக்காட்சித் தொடர் வீப் இனை உருவாக்கியவர் இவரே. இத்தொடரிற்கு இரண்டு எம்மி விருதுகளை வென்றார்\nஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் அர்மாந்தோ இயனூச்சி\nஅர்மாந்தோ இயனூச்சி இன் அல்லது அவரைப் பற்றிய ஆக்கங்கள் நூலகங்களில் (WorldCat catalog)\nஆங்கில மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 ஏப்ரல் 2020, 16:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF", "date_download": "2020-07-16T01:21:49Z", "digest": "sha1:K5OOYQL7G6UNGX2LHYI3RZWNDDFDGBSQ", "length": 9559, "nlines": 125, "source_domain": "ta.wikipedia.org", "title": "தும்மனப்பள்ளி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதும்மனப்பள்ளி ( Thummanapalli ) என்பது தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வட்டத்தைச் சேர்ந்த வருவாய் கிராமம் ஆகும். இந்த ஊர் அட்டக்குறுக்கி ஊராட்சிக்கு உட்பட்டது. இந்த ஊர் மாவட்ட தலைநகரான கிருட்டிணகிரியில் இருந்து 55 கிலோ மீட்டரும், சூளகிரியில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலும் மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 299 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. அருகில் உள்ள வானூர்தி நிலையம் பெங்களூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும். இந்த ஊரில் தொடர் வண்டி நிலையம் கிடையாது. அருகில் உள்ள தொடர்வண்டி நிலையம் 39 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பெங்களூர் தெடர்வண்டி நிலையமாகும்.[1]\nஇவ்வூரில் 2011 ஆண்டைய இந்திய மக்கள் கணக்கெடுப்பின்படி தொத்த மக்கள் தொகை 2462, இதில் 1235 பேர் ஆண்கள், 1227 பேர் பெண்கள் ஆவர். கல்வியறிவு விகிதம் 64.63 % ஆகும் இதில் ஆண்களின் கல்வியறிவு விகிதம் 71.98 % பெண்களின் கல்வியறிவு விகிதம் 57.35 %. தமிழ்நாட்டின் சராசரி கல்வி விகிதமான 80.09 % ஒப்பிடும்போது கல்வியறிவில் இக்கிராமம் பின்தங்கியதாக உள்ளது.[2]\nகிருஷ்ணகிரி வட்டம் • ஓசூர் வட்டம் • போச்சம்பள்ளி வட்டம் • ஊத்தங்கரை வட்டம் • தேன்கனிக்கோட்டை வட்டம் • பர்கூர் வட்டம் • சூளகிரி வட்டம் • அஞ்செட்டி வட்டம்\nகெலமங்கலம் ஒன்றியம் • தளி ஒன்றியம் • ஓசூர் ஒன்றியம் • சூளகிரி ஒன்றியம் • வேப்பனபள்ளி ஒன்றியம் • கிருஷ்ணகிரி ஒன்றியம் • காவேரிப்பட்டணம் ஒன்றியம் • மத்தூர் ஒன்றியம் • பர்கூர் ஒன்றியம் • ஊத்தங்கரை ஒன்றியம் •\nகாவேரிப்பட்டணம் * கெலமங்கலம் * தேன்கனிக்கோட்டை * நாகோஜனஹள்ளி * பர்கூர் *\nஊத்தங்கரை * பர்கூர் * கிருஷ்ணகிரி * வேப்பனஹள்ளி * ஓசூர் * தளி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 பெப்ரவரி 2019, 04:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/spiritual/today-astrology-january-30-2020-vjr-248335.html", "date_download": "2020-07-16T01:07:44Z", "digest": "sha1:EEFSRKWI5GSLM2RZWVJ75KQWQF5EP2KE", "length": 15701, "nlines": 127, "source_domain": "tamil.news18.com", "title": "Horoscope Today: உங்களது ராசிக்கான இன்றைய பலன்கள்...! (ஜனவரி 30, 2020)– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#டிக்டாக் #சீனஎல்லை #கொரோனா #சாத்தான்குளம்\nமுகப்பு » புகைப்படம் » ஆன்மிகம்\nHoroscope Today: உங்களது ராசிக்கான இன்றைய பலன்கள்...\nகணித்தவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542) | Today Astrology January 30, 2020\nமேஷம்: இன்று தொழில், வியாபாரத்தில் இருப்பவர்கள் தங்களது தொழில் விரிவாக்கம் செய்யும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். அதற்கு தேவையான பண உதவியும் கிடைக்க பெறுவீர்கள். ஆனால் போட்டிகள் பற்றிய கவலைகள் தோன்றும். சமாளிக்க முயல்வீர்கள். அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு. அதிர்ஷ்ட எண்கள்: 6, 9\nரிஷபம்: இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களது திறமையால் அலுவலக பணியை சிறப்பாக செய்வார்கள். புதிய தொடர்புகள் மகிழ்ச்சியை தருவதாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும். மனைவி குழந்தைகளுடன் சந்தோஷமாக பொழுதை கழிப்பீர்கள். ஆன்மீக பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை. அதிர்ஷ்ட எண்கள்: 2, 7\nமிதுனம்: இன்று நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வாகன லாபம் ஏற்படும். தகப்பனாருடன் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. வெளி தொடர்புகளில் எச்சரிக்கை தேவை. எண்ணப்படி காரியங்களை செய்து முடிக்க சூழ்நிலை ஏற்படும். செலவுகளை குறைக்க திட்டமிடுவது நல்லது. கவுரவம் உயரும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம். அதிர்ஷ்ட எண்கள்: 3, 5\nகடகம்: இன்று எடுத்துக் கொண்ட காரியங்களில் ஏற்படும் சந்தேகங்களை அவ்வப்போது போக்கிக் கொள்வது நல்லது. திட்டமிட்டு செயலாற்றுவது முனனேற்றத்திற்கு உதவும். சிக்கலான பிரச்சனைகளையும் எளிதாக தீர்ப்பீர்கள். பணவரத்து இருக்கும். திறமையான செயல்களால் புகழும், அந்தஸ்தும் உயரும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை. அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nசிம்மம்: இன்று பேச்சின் இனிமை சாதுரியம் இவற்றால் எடுத்த காரியங்கள் எல்லாம் கை கூடும் பயணங்கள் ஏற்படலாம். ஆன்மீக பணிகளில் நாட்டம் செல்லும். உங்களது பொருட்களை கவனமாக பாதுகாத்துக் கொள்வது நல்லது. வாகனங்களில் செல்லும் போதும், ஆயுதம், நெருப்பு இவற்றை கையாளும் போதும் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள். அதிர்ஷ்ட எண்கள்: 4, 6\nகன்னி: இன்று தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் கூடுதலாக பணியாற்ற வேண்டும். ஆர்டர்கள் கிடைக்க அலைய வேண்டி இருக்கும��. பணவரத்து இருந்தாலும் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக செயல்படுவது நல்லது. புதிய பதவிகள் தொடர்பான விஷயங்கள் தாமதப்பட்டாலும் பொறுப்புகள் அதிகரிக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை. அதிர்ஷ்ட எண்கள்: 3, 5\nதுலாம்: இன்று குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும். வாழ்க்கை துணையின் உடல் நலனில் அக்கறை தேவை. சிறிய விஷயங்களுக்கு கூட கோபம் வரலாம். அதனால் உறவினர்கள், நண்பர்களிடம் கவனமாக பேசுவது நல்லது. விபரீத ஆசைகள் ஏற்படலாம். கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன். அதிர்ஷ்ட எண்கள்: 2, 6\nவிருச்சிகம்: இன்று பேச்சின் இனிமை சாதுரியம் இவற்றால் எடுத்த காரியங்களில் சாதகமான பலன் பெறுவீர்கள். உங்களது பொருட்களை கவனமாக பாதுகாத்துக் கொள்வது நல்லது. உங்கள் பொருட்களை கவனமாக வைத்துக் கொள்வது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை. அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6\nதனுசு: இன்று விரும்பியது கிடைக்க கூடுதல் முயற்சி தேவை. சந்திரன் சஞ்சாரத்தால் பணவரத்து அதிகரிக்கும். பயணம் மூலம் லாபம் கிடைக்க பெறுவீர்கள். புதிய நபர்கள் நட்பு உண்டாகும். வாகன மூலம் லாபம் வரும். அரசாங்கம் தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை. அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9\nமகரம்: இன்று பல விதத்திலும் புகழ் கூடும். மற்றவர்கள் பிரச்சனைகளில் வாதாடி வெற்றி பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகும். பழைய பாக்கிகள் வசூலாகும். வியாபாரம் விரிவாக்கம் செய்ய தேவையான பண உதவியும் கிடைக்க பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிலுவையில் இருந்த பணம் வந்து சேரும். மேல் அதிகாரிகள் உதவி கிடைக்கும். சக ஊழியர் மத்தியில் இருந்து எதிர்ப்புகள் விலகும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு. அதிர்ஷ்ட எண்கள்: 6, 9\nகும்பம்: இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உறவினர்கள் வருகை இருக்கும். திருமணம் போன்ற சுப காரியம் நடக்கும். நிலம், வீடு மூலம் லாபம் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். சுவையான உணவு கிடைக்கும். மனோ பலம் கூடும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம். அதிர்ஷ்ட எண்கள்: 3, 9\nமீனம்: இன்று புதிய நபர்கள் அறிமுகமும் அவர்களால் உதவியும் கிடைக்கும். எதிலும��� எச்சரிக்கை தேவை. பயணம் செல்ல வேண்டி இருக்கும். வீண் அலைச்சல் உண்டாகும். எதிர்பார்த்த காரியம் வெற்றிகரமாக நடந்து முடியும். பணவரத்து இருக்கும். எதிர்பார்த்த உதவியும் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள். அதிர்ஷ்ட எண்: 1, 5\n’கருப்பர் கூட்டம்’ யூ டியூப் சேனல் சர்ச்சை வீடியோ - ஒருவர் கைது\n4 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த கூடுதல் கால அவகாசம்\nகாங்கிரசில் இருந்து தொடர்ந்து வெளியேறும் இளம் தலைவர்கள்\nசாத்தான் குளம் அருகே 7 வயது சிறுமி கொலை - 2 இளைஞர்கள் கைது\nBREAKING | காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கும் கொரோனா தொற்று\nகொரோனா - மாவட்டங்களில் இன்றைய பாதிப்பு விபரம்\n’கருப்பர் கூட்டம்’ யூ டியூப் சேனல் சர்ச்சை வீடியோ - ஒருவர் கைது\nகாங்கிரசில் இருந்து தொடர்ந்து வெளியேறும் இளம் தலைவர்கள்\nசாத்தான் குளம் அருகே 7 வயது சிறுமி கொலை - 2 இளைஞர்கள் கைது\n’கருப்பர் கூட்டம்’ யூ டியூப் சேனல் சர்ச்சை வீடியோ - ஒருவர் கைது\n4 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த கூடுதல் கால அவகாசம்\nகாங்கிரசில் இருந்து தொடர்ந்து வெளியேறும் இளம் தலைவர்கள்\nசாத்தான் குளம் அருகே 7 வயது சிறுமி கொலை - 2 இளைஞர்கள் கைது\nடான்ஸ் மாஸ்டராகும் நடிகை சாய் பல்லவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/elephant/", "date_download": "2020-07-16T01:40:55Z", "digest": "sha1:MN357NU4XOWV4BCSGNSMIO6IG4DUDGSF", "length": 7113, "nlines": 125, "source_domain": "tamil.news18.com", "title": "Elephant | Photos, News, Videos in Tamil - News18 தமிழ்நாடு", "raw_content": "\nTrending Topics :#டிக்டாக் #சீனஎல்லை #கொரோனா #சாத்தான்குளம்\nதமிழகத்தில் உள்ள யானைகளை கணக்கிட 11 பேர் கொண்ட குழு\nஅன்பாகப் பழகினால் குழந்தைகளாக மாறும் கும்கிகள்..\nபோட்ஸ்வானாவில் 350 யானைகள் மர்ம மரணம்: ஆய்வில் அதிர்ச்சி..\nகேரளாவில் யானை உயிரிழந்த விவகாரம்: நடந்தது என்ன\nஅன்னாசி பழத்தில் வெடி மருந்து... கர்ப்பிணி யானை பலி..\nஹூஸ்டன் உயிரியல் பூங்காவில் புதிதாக பிறந்துள்ள யானைக் குட்டி\nஉடல் வெப்பத்தை தணிக்க 3 வேளையும் கோவில் யானைக்கு குளியல்\nகொடைக்கானலில் காட்டுயானைகள் குட்டியுடன் முகாம்: வனப்பகுதிகளுக்குள் விர\nயானையைப் புதைத்துவிட்டு தலைமறைவானவருக்கு போலீஸ் வலைவீச்சு\nடிரக்கில் இருந்த காய், கனிகளை பதம்பார்த்த யானைகள்\nஉள்ளம் குழந்தைதான்.. புல்வெளியில் புரண்டு உருளும் யானையின் குறும்பு\nசிக்னலில் நின்ற லாரியில் இருந்த கரும்பை ரசித்து ருசித்த குறும்புக்\nயானைகளை வேட்டையாட போட்ஸ்வானா அரசு அனுமதி\nமயக்க ஊசி போட்டு பிடிபட்ட அரிசி ராஜா யானைக்கு பயிற்சி..\nஇயற்பியல் விதியை வைத்து கிணற்றில் விழுந்த யானை மீட்பு...\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்...\nடான்ஸ் மாஸ்டராகும் நடிகை சாய் பல்லவி\nநீங்கள் பயன்படுத்தும் சானிடைசர் கலப்படம் நிறைந்த போலியானதா..\nBREAKING | காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கும் கொரோனா தொற்று\nகொரோனா - மாவட்டங்களில் இன்றைய பாதிப்பு விபரம்\n’கருப்பர் கூட்டம்’ யூ டியூப் சேனல் சர்ச்சை வீடியோ - ஒருவர் கைது\nகாங்கிரசில் இருந்து தொடர்ந்து வெளியேறும் இளம் தலைவர்கள்\nசாத்தான் குளம் அருகே 7 வயது சிறுமி கொலை - 2 இளைஞர்கள் கைது\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்...\nசென்னையில் மழை நீர் தேங்கும் வாய்ப்பு இல்லை : மாநகராட்சி ஆணையர் விளக்கம்\nஒரே நேரத்தில் ஒபாமா, பில்கேட்ஸ் உள்ளிட்டோரின் ட்விட்டர் கணக்குகள் ஹேக்\n’கருப்பர் கூட்டம்’ யூ டியூப் சேனல் சர்ச்சை வீடியோ - ஒருவர் கைது\n4 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த கூடுதல் கால அவகாசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.britishtamilsforum.org/category/uncategorized/", "date_download": "2020-07-16T00:49:52Z", "digest": "sha1:SCN73ADSKAPIARXS5VCRMTOBHCPXCHB2", "length": 9698, "nlines": 136, "source_domain": "www.britishtamilsforum.org", "title": "Photos – British Tamils Forum", "raw_content": "\nபிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரொன் அவர்களின் வாழ்த்துச் செய்தியுடன் நடைபெற்ற தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுடனான பிரித்தானிய தமிழர் பேரவையின் அரசியல் மட்ட ஒன்று கூடல்\nபிரித்தானிய தமிழர் பேரவையினால் ஒவ்வொரு வருடமும் ஒழங்கு செய்யப்பட்டு நடாத்தப்படும் தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி பாராளுமன்ற குழுவினருடனான சந்திப்பு 23ம் திகதி பங்குனி மாதம் அன்று பிரித்தானிய பாராளுமன்றத்தில் பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரொன் (David Cameron) அவர்களின் வாழ்த்துச் செய்தியுடன் நடைபெற்றது. இந் நிகழ்விற்கு தமிழர்களுக்கான அனைத்து கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் தலைவர் ஜேம்ஸ் பெர்ரி (James Berry MP) அவர்கள் தலைமை வகித்ததுடன் பிரதம விருந்தினராக தெற்காசிய நாடுகளுக்கான வெளி நாட்டு விவகார அமைச்சர் ஹுகோ ஸ்வைர் (Rt Hon Hugo Swire MP) அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.\nபிரித்தானிய தமிழர் பேரவையினரால் இரண்டாவது நாளாக முன்னெடுக்கப்பட்ட இலங்கை ஜனாதிபதிக்கு எதிரான கண்டனப் பேரணி\nஇலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் லண்டன் விஜயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த இரு நாட்களாக பிரித்தானிய தமிழர் பேரவையினரால் ஆர்ப்பாட்டம் ஒன்று நடாத்தப்பட்டது. நேற்றைய தினம் (12/05/2016) காலை 8 மணி முதல் மாலை 4மனி வரை இரண்டாவது நாளாக மேற்கொள்ளப்பட்ட இவ் கண்டனப் பேரணியில் லண்டனின் பல பாகங்களிலும் இருந்து பெரும் திரளாக தமிழ் மக்கள் கலந்து கொண்டனர். உலக நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்ட ஊழலுக்கு எதிராக நடைபெற்ற இம் மாநாட்டில் ஆரப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டதன் மூலம் இலங்கையில் ஏற்பட்ட ஆட்சி\nஇலங்கை ஜனாதிபதி மைத்திரியின் லண்டன் வருகையை கண்டித்து பிரித்தானிய தமிழர் பேரவையினரால் ஒழுங்கு செயப்பட்டுள்ள ஆர்ப்பாட்ட பேரணி\nஇலங்கையின் தற்போதைய அரச அதிபரும் இனப் படுகொலை அரசின் பங்காளியுமான மைத்திரி அவர்கள் நாளை 11ம் திகதி அன்று லண்டன் வருவதை முன்னிட்டு பிரித்தானிய வாழ் தமிழர்களின் கண்டனங்களை தெரிவுக்கும் முகமாக பிரித்தானிய தமிழர் பேரவையினரால் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று ஒழுங்கு செயப்பட்டுள்ளது. Marlborough House பகுதியில் Commonwealth Secretariat முன்பாக காலை 8 மணி முதல் மாலை 6.30 மணி வரை ஒழங்கு செய்யப்பட்டுள்ள இப் பேரணிக்கு பிரித்தானிய வாழ் தமிழர்கள் அனைவரையும் கலந்து கொண்டு தமது பூரண ஆதரவினை வழங்குமாறு பிரித்தானிய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.dharanishmart.com/books/publishers/hindu/hindu00046.html", "date_download": "2020-07-15T23:50:44Z", "digest": "sha1:FWKPDX7TAAMEOLR7BTBI2IZ4JGS54YO6", "length": 10426, "nlines": 169, "source_domain": "www.dharanishmart.com", "title": ".print {visibility:visible;} .zoom { padding: 0px; transition: transform .2s; /* Animation */ width: 200px; height: 300px; margin: 0 auto; } .zoom:hover { transform: scale(2.0); /* (200% zoom - Note: if the zoom is too large, it will go outside of the viewport) */ } மனசு போல வாழ்க்கை 2.0 - Manasu Pola Vaazhkai 2.0 - உளவியல் நூல்கள் - Psychology Books - இந்து தமிழ் திசை பதிப்பகம் - Hindu Tamil Thisai Publications - தரணிஷ் மார்ட் - Dharanish Mart", "raw_content": "முகப்பு | உள்நுழை | புதியவர் பதிவு | பயனர் பக்கம் | வணிக வண்டி | கொள்முதல் பக்கம் | விருந்தினர் கொள்முதல் பக்கம் | தொடர்புக்கு\nதமிழ் நூல்கள் | English Books | தமிழ் நூல் பிரிவுகள் | ஆங்கில நூல் பிரிவுகள் | நூலாசிரியர்கள் | பதிப்பகங்கள்\nஅனைத்து நூல்களும் 10% தள்ளுபடி விலையில். | ரூ.500க்கும் மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இல்லை.\nமனசு போல வாழ்க்கை 2.0\nஆசிரியர்: டாக்டர் ஆர். கார்த்திகேயன்\nபதிப்பாளர்: இந்து தமிழ் திசை பதிப்பகம்\nதள்ளுபடி விலை: ரூ. 90.00\nஅஞ்சல் செலவு: ரூ. 40.00\n(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)\nநூல் குறிப்பு: பள்ளி-கல்லூரி மாணவ, மாணவிகள், மென்பொருள் பொறியாளர்கள், குடும்பத் தலைவிகள், இளம் பெண்கள், முதியோர் என வெவ்வேறு வாழ்க்கைச் சூழலை வயது வரம்பைச் சேர்ந்தவர்கள் தங்கள் மனம் அவர்களுக்கு விடும் சவால்களை, கேள்விக் கணைகளாக மாற்றி அனுப்பி வைத்தனர். ஒவ்வொன்றுக்கும் தனக்கே அனுபவ அறிவோடு டாக்டர் ஆர்.கார்த்திகேயன் பதிலளித்தார். மனம் குறித்த அலசல் கட்டுரைகள் மற்றும் கேள்வி-பதில் பகுதி ஆகியவற்றின் தொகுப்பே இப்புத்தகம். இதனை படிக்கிற வாசகருக்கு தன்னுடைய பயம், பதற்றம், மன அழுத்தம், கோபம், வருத்தம், ஏமாற்றம், குற்றவுணர்வு போன்ற மனம் செய்யும் ஆர்ப்பாட்டங்களை ஆற்றுப்படுத்தும் பக்குவம் வாய்க்கும். தன்னுடைய மனத்தை ஆளத் தெரிந்த எவருக்கும், உலகில் எதிர்கொள்ளௌம் எந்தவொரு சவாலையும் எளிதாக ஆள முடியும். அதற்கு இந்நூல் அழகாக உதவும்\nநேரடியாக வாங்க : +91-94440-86888\nபுத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.\nமுனைவர் சி. சைலேந்திர பாபு, ஐ.பி.எஸ்.\nசூர்யா லிட்ரேச்சர் (பி) லிட்\nநேரடியாக / உடனடியாக நூல் வாங்க எமது வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பவும். மேலும் விபரங்களுக்கு - பேசி: +91-9444086888\n© 2020 DharanishMart.com | எங்களைப் பற்றி | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | திருப்பிக் கொடுத்தல் கொள்கைகள் | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/world/2020/may/12/the-crisis-of-man-by-american-statesmen-3414923.html", "date_download": "2020-07-15T23:44:46Z", "digest": "sha1:EKFRASDR7VODNNCOHGI5J525MZES5K2I", "length": 9557, "nlines": 134, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அமெரிக்க அரசியலாளர்களால் மனிதருக்கு ஏற்பட்ட நெருக்கடி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n13 ஜூலை 2020 திங்கள்கிழமை 09:10:01 PM\nஅமெரிக்க அரசியலாளர்களால் மனிதருக்கு ஏற்பட்ட நெருக்கடி\nஅமெரிக்காவில் இப்போது யாராவது, சீனா மீது அவதூறு கூறாமல், உண்மைகளைப் பேசினால், அவர்கள் மிக கடுமையான விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும�� என்று சீனாவுக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதர் போகாஸ் சி என் என் என்ற செய்தி ஊடகத்திற்குப் பேட்டியளித்த போது தெரிவித்தார்.\nஇப்போது அமெரிக்காவில் 13 இலட்சத்து 50 ஆயிரம் பேர் புதிய ரக கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டனர். இவர்களில் 80 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். அதேவேளை, ஏப்ரல் திங்களில் அமெரிக்காவில் விவசாய துறையைத் தவிர்த்து 2 கோடியே 5 இலட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். கடந்த 10 ஆண்டுகாலத்தில் அதிகரித்த வேலை வாய்ப்புகள், ஒரு திங்கள் காலத்தில் இழந்துள்ளன. கடந்த நூற்றாண்டில் கண்டிராத பொருளாதார நெருக்கடியை அமெரிக்கா சந்திக்கின்றது என்று வாஷிங்டன் போஸ்ட் என்ற செய்தி தாள் செய்தி வெளியிட்டுள்ளது.\nபிரிட்டனின் சாம்ராஜிய கழகத்தின் தொற்று நோய் பிரிவின் ஆய்வாளர் ப்ரிதா ஜெவெல் நியூயார்க் டைம்ஸ் என்ற செய்தி தாளில் கட்டுரை ஒன்றை வெளியிட்டார். இக்கட்டுரையில் அவர் கூறுகையில், மார்ச் 16ஆம் நாளில், அமெரிக்க அரசு மேற்கொண்ட தனிமைப்படுத்திய நடவடிக்கை, மார்ச் 2ஆம் நாளில் நடத்தியிருந்தால், அமெரிக்காவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 90 விழுக்காடு குறைந்திருக்கும். மார்ச் 9ஆம் நாளில் நடத்தியிருந்தால், இவ்வெண்ணிக்கை 60 விழுக்காடாக குறைந்திருக்கும் என்றார் அவர்.\nபெருந்தலைவர் காமராஜ் 118வது பிறந்த நாள் - புகைப்படங்கள்\nஅமேசிங் கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்\nசூரிய மின் சக்தி பூங்கா நாட்டுக்கு அர்ப்பணிப்பு\nமும்பையில் கனமழை - புகைப்படங்கள்\nஎட்டயபுரத்தில் பாரதி விழா: இளசை மணியனுக்கு விருது\n'சக்ரா' படத்தின் டிரைலர் முன்னோட்டம்\nகாத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக்கல் வீடியோ\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.medlife.com/blog/ta/category/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2020-07-16T00:33:40Z", "digest": "sha1:UCRTLP2YSVINGNEEASIDHO6TDFQULKJ5", "length": 7538, "nlines": 124, "source_domain": "www.medlife.com", "title": "நோய் மேலாண்மை | Medlife Blog: Health and Wellness Tips நோய் மேலாண்மை – Medlife Blog: Health and Wellness Tips", "raw_content": "\nஉங்கள் செக்ஸ் ஆரோக்கியத்தை மேம்படுத்த 8 வழிகள்\nவிந்தணு எண்ணிக்கையை அதிகரிக்க உதவும் எளிய வழிகள்\nகுளிர்காலத்தில் சாப்பிட வேண்டிய 5 பழங்களும் காய்கறிகளும்\nகுளிர்கால உலர் சருமத்திற்கான வீட்டு வைத்தியக் குறிப்புகள்\nசூரியக் குளியலின் 15 ஆரோக்கிய நன்மைகள்\nகொரோனா வைரஸ் உலகளாவிய ஆபத்தாக மாறிக்கொண்டிருப்பது எப்படி\nதோலின் மீது வெள்ளைப் படலம்: காரணங்கள், அறிகுறிகள் மற்றும் வீட்டு வைத்தியங்கள்\nஎச்.ஐ.வி – எயிட்ஸ் நோய்: அறிகுறிகள் மற்றும் சிகிச்சை முறைகள்\nஉயர் இரத்த அழுத்தம்: காரணங்கள், அளவு, குறைக்கும் வழிமுறைகள்\nகொழுப்பு: கொலஸ்ட்ரால் அளவு, அறிகுறிகள் மற்றும் தடுப்பு முறைகள்\nகொரோனா வைரஸ் உலகளாவிய ஆபத்தாக மாறிக்கொண்டிருப்பது எப்படி\nMedlife வலைப்பதிவாளர் - மார்ச் 26, 2020 0\nதோலின் மீது வெள்ளைப் படலம்: காரணங்கள், அறிகுறிகள் மற்றும் வீட்டு வைத்தியங்கள்\nMedlife வலைப்பதிவாளர் - டிசம்பர் 19, 2019 0\nஎச்.ஐ.வி – எயிட்ஸ் நோய்: அறிகுறிகள் மற்றும் சிகிச்சை முறைகள்\nMedlife வலைப்பதிவாளர் - அக்டோபர் 7, 2017 2\nஉயர் இரத்த அழுத்தம்: காரணங்கள், அளவு, குறைக்கும் வழிமுறைகள்\nMedlife வலைப்பதிவாளர் - செப்டம்பர் 22, 2017 0\nகொழுப்பு: கொலஸ்ட்ரால் அளவு, அறிகுறிகள் மற்றும் தடுப்பு முறைகள்\nMedlife வலைப்பதிவாளர் - செப்டம்பர் 7, 2017 4\nஉங்கள் செக்ஸ் ஆரோக்கியத்தை மேம்படுத்த 8 வழிகள்\nவிந்தணு எண்ணிக்கையை அதிகரிக்க உதவும் எளிய வழிகள்\nகுளிர்காலத்தில் சாப்பிட வேண்டிய 5 பழங்களும் காய்கறிகளும்\nகுளிர்கால உலர் சருமத்திற்கான வீட்டு வைத்தியக் குறிப்புகள்\nசூரியக் குளியலின் 15 ஆரோக்கிய நன்மைகள்\nகொரோனா வைரஸ் உலகளாவிய ஆபத்தாக மாறிக்கொண்டிருப்பது எப்படி\nதோலின் மீது வெள்ளைப் படலம்: காரணங்கள், அறிகுறிகள் மற்றும் வீட்டு வைத்தியங்கள்\nஎச்.ஐ.வி – எயிட்ஸ் நோய்: அறிகுறிகள் மற்றும் சிகிச்சை முறைகள்\nஉயர் இரத்த அழுத்தம்: காரணங்கள், அளவு, குறைக்கும் வழிமுறைகள்\nகொழுப்பு: கொலஸ்ட்ரால் அளவு, அறிகுறிகள் மற்றும் தடுப்பு முறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/09/06031227/1007686/TamilNadu-Ambulance-services-Road-Accidents-Hospital.vpf.vpf", "date_download": "2020-07-16T00:10:12Z", "digest": "sha1:WVUD6QAA4ICTFPFC3OFTYXALMGJ7KPDJ", "length": 5818, "nlines": 55, "source_domain": "www.thanthitv.com", "title": "ஆம்புலன்ஸ் சேவை - செயல்பாடு எப்படி?", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஆம்புலன்ஸ் சேவை - செயல்பாடு எப்படி\nபதிவு : செப்டம்பர் 06, 2018, 03:12 AM\nதமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் 108 ஆம்புலன்ஸ் சேவை குறித்த சில தகவல்களை\n* தமிழகத்தில் 2017ஆம் ஆண்டில் 108 ஆம்புலன்ஸ் சேவையை 12 லட்சத்து 39 ஆயிரத்து 254 பேர் பயன்படுத்தி உள்ளனர்.\n* அதேநேரம் சாலை விபத்துகளில் சிக்கி, ஆம்புலன்ஸ் சேவைகளை பயன்படுத்தியவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 23 ஆயிரத்து 339 ஆக உள்ளது.\n*108 ஆம்புலன்ஸ் சேவைகளால் 73 ஆயிரத்து121 பேர் உயிர் பிழைத்துள்ளனர்.\n* சாலை விபத்துகளில் சிக்கி, ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்டு, உயிர் பிழைத்தவர்கள் எண்ணிக்கை 8 ஆயிரத்து 608 ஆக உள்ளது.\n* சாலை விபத்து நடந்த உடன், சம்பவ இடத்தை அடைய ஒரு ஆம்புலன்ஸ் எடுக்கும் சராசரி நேரமானது 2016ஆம் ஆண்டில் 18 நிமிடங்களாக இருந்தது. ஆனால் அது 2017 ஆம் ஆண்டில் 15 நிமிடங்களாக குறைந்துள்ளது.\n* தமிழகத்தில் 2016ஆம் ஆண்டில், மாதம் ஒன்றுக்கு சராசரியாக 17 ஆயிரத்து 994 சாலை விபத்து சம்பவங்களுக்கு ஆம்புலன்ஸ் சேவை பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் 2017 ஆம் ஆண்டில் 18 ஆயிரத்து 611 ஆக ஆம்புலன்ஸ் சேவை உயர்ந்தது...\n* சாலை விபத்தில் சிக்கி, மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்படும் போது, வழியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2016ல் 140 ஆக இருந்தது. ஆனால் அது 2017 ல் 115 ஆக குறைந்தது.\n* தமிழகத்தில் மொத்தம் 926 ஆம்புலன்ஸ் வண்டிகள் பயன்பாட்டில் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/05/17010320/1035657/Coimbatore-mittai-kadai.vpf.vpf", "date_download": "2020-07-16T00:25:16Z", "digest": "sha1:4CI65SW5QBOIHMMZCNNTVMWZKOSU5NWN", "length": 8612, "nlines": 68, "source_domain": "www.thanthitv.com", "title": "கோவை மிட்டாய்க் கடையில் வேலை தருவதாக கூறி மோசடி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகோவை மிட்டாய்க் கடையில் வேலை தருவதாக கூறி மோசடி\nகோவையில் மிட்டாய்க் கடையில் வேலை தருவதாக கூறி 35 லட்சம் ரூபாய் மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்தனர்\nகோவையில் நெல்லை முத்து விலாஸ் மிட்டாய்க் கடை என்ற பிரபல இனிப்பு கடையின் நிர்வாக இயக்குனராக இருப்பவர் பாலசந்திரன். இவர் தங்களது கிளை நிறுவனங்களில் பணிபுரிய ஆட்கள் தேவை என பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்ததை தொடர்ந்து ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் நேர்காணலுக்குச் சென்றுள்ளனர். நேர்காணலுக்கு சென்றவர்களிடம் வேலைக்கு அமர்த்துவதுவதாக கூறி நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் தலா 30 ஆயிரம் என 35 லட்ச ரூபாய் வரை பணத்தை பெற்றுக் கொண்டு திருப்பித் தராமல் பாலசந்திரன் மோசடி செய்துவிட்டதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்கள் பணத்தை கேட்டு பாலச்சந்திரனை நெருக்கடி செய்யவே, பாலச்சந்திரன் தன்னை சிலர் மிரட்டுவதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். இதனால் ஆவேசமடைந்த பாதிக்கப்பட்டவர்கள் கோவை மாநகர குற்றப்பிரிவு காவல் துறையில் புகார் அளித்தனர். இதனையடுத்து இந்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார், நெல்லை முத்துவிலாஸ் மிட்டாய்கடை உரிமையாளர் பாலசந்திரனை கைது செய்தனர்.\nசந்தன கடத்தல் வீரப்பன் மகளுக்கு பாஜகவில் பதவி\nதமிழகத்தில் புதிய பாஜக நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.\nகாஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையாவுக்கு கொரோனா\nகாஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையாவுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் இன்று 5,000 பேர் குணமடைந்தனர் - மேலும் 4,496 பேருக்கு தொற்று உறுதி\nதமிழகத்தில் இன்று 4 ஆயிரத்து 496 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.\nகொரோனா நிவாரண நிதி : தெரியப்படுத்துவதில் சிக்கல் என்ன - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி\nகொரோனா நிவாரண நிதியாக எவ்வளவு தொகை பெறப்பட்டது என்பதை தெரியபடுத்துவதில் என்ன சிரமம் உள்ளது என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.\nமின்கட்டணம் - மேலும் 15 நாட்கள் அவகாசம்\nசென்னை, த��ருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மதுரை, தேனி ஆகிய 6 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் வரும் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.\nசாத்தான்குளம் அருகே 7 வயது சிறுமி கொடூர கொலை - தமிழகத்தில் அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்களால் அதிர்ச்சி\nசாத்தான்குளம் அருகே 7 வயது சிறுமி கொடூரமாக கொல்லப்பட்ட வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/tamilnadu/politics/shock-report/c77058-w2931-cid315562-su6271.htm", "date_download": "2020-07-15T23:56:15Z", "digest": "sha1:K45SXYPUGY5OXJ7MCZ7V24IZB62J6VY5", "length": 6394, "nlines": 19, "source_domain": "newstm.in", "title": "ஒரே ஓட்டலில் டி.டி.வி.தினகரனுடன் தங்கிய மு.க.ஸ்டாலின்... ஷாக் ரிப்போர்ட்!", "raw_content": "\nஒரே ஓட்டலில் டி.டி.வி.தினகரனுடன் தங்கிய மு.க.ஸ்டாலின்... ஷாக் ரிப்போர்ட்\nஒரே ஓட்டலில் தினகரனுடன், மு.க.ஸ்டாலின் தங்கியது உண்மை என அ.ம.மு.க-வைச் சேர்ந்த தங்க. தமிழ்செல்வன் ஒப்புக்கொண்டுள்ளதாக அ.தி.மு.க-வின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மா நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.\nBy ஆர்.எம்.திரவியராஜ் | Fri, 2 Nov 2018\nடி.டி.வி.தினகரனுடன் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மறைமுக இணக்கத்தில் உள்ளதாக எடப்பாடி அணியினர் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், ஒரே ஓட்டலில் தினகரனுடன், மு.க.ஸ்டாலின் தங்கியது உண்மை என அ.ம.மு.க-வைச் சேர்ந்த தங்க. தமிழ்செல்வன் ஒப்புக்கொண்டுள்ளதாக அ.தி.மு.க-வின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மா நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.\nஒரே ஓட்டலில் தினகரனும் ஸ்டாலினும் த தங்கியது உண்மை: தங்க.தமிழ்செல்வன் ஒப்புதல் என்னும் தலைப்பில் இன்று நமது அம்மா நாளிதழில் செய்தி வெளியாகி இருக்கிறது. அதில், ’’மதுரை பப்பீஸ் ஓட்டலில், மு.க.ஸ்டாலினு, டி.டி.வி.தினகரனும் தங்கியிருந்தது உண்மை தான் என்று அ.ம.மு.க-வைச் சேர்ந்த தங்க. தமிழ்ச்செல்வன் ஒப்புக்கொண்டுள்ளார். மதுரை பப்பீஸ் ஓட்டலில்தான் தினகரன் வழக்கமாகத் தங்குவார். அதுபோலவே மதுரை சென்றால் மு.க.ஸ்டாலின் வழக்கமாக தங்குவது சங்கம் ஓட்டல் தான். ஆனால், வழக்கத்திற்கு மாறாக இந்த முறை மு.க.ஸ்டாலின், டி.டி.வி.தினகரன் தங்கியிருந்த பப்பீஸ் ஓட்டலில் தங்கினார்.\nஅப்போது ஸ்டாலினும், தினகரனும் சந்தித்துக் கொண்டதாகவும், சில பரிவர்த்தனைகள் நடந்ததாகவும், அதனைத் தொடர்ந்து 18 சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி நீக்கம் குறித்த தீர்ப்பினை எதிர்த்து மேல் முறையீடு செய்வதில்லை என, முடிவெடுக்கப்பட்டதாகவும், நமது அம்மாவில் செய்தி வெளியிடப்பட்டது. இச்செய்தி குறித்து, தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில் தங்க தமிழ்செல்வனிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த தங்க. தமிழ்செல்வன் இருவரும் ஒரே ஓட்டலில் தங்கியது உண்மைதான் என ஒப்புக்கொண்டார்.\nபரிவர்த்தனை நடந்தது பற்றி கேட்டதற்கு, நமது அம்மா கட்சி நாளிதழ். அதனால் அப்படி செய்தி வெளியிட்டிருப்பார்கள். மற்ற பத்திரிக்கைகளில் செய்தி வந்தால் என்னிடம் கேளுங்கள்’ என்று பதிலளித்தார். ஆக தினகரனும், ஸ்டாலினும் ஒரே ஓட்டலில் தங்கியிருந்ததும், இருவருக்கும் இடையே பரிவர்த்தனை நடந்ததாகவும் நமது அம்மா வெளியிட்ட செய்தி உண்மைதான் என இப்போது அம்பலமாகி இருக்கிறது’ எனக் கூறப்பட்டுள்ளது.\nஆட்சியைக் கவிழ்க்க மு.க.ஸ்டாலினுடன், டி.டி.வி.தினகரன் இணைந்து சதித் திட்டம் தீட்டுவதாக அதிமுக-வினரும், நமது அம்மா நாளிதழும் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vidivelli.lk/article/9043", "date_download": "2020-07-16T01:28:23Z", "digest": "sha1:DNVYQQXVABZC3RV2Z43BXDGXPZUFS7IX", "length": 35538, "nlines": 71, "source_domain": "www.vidivelli.lk", "title": "இந்த வருடம் இலங்கை ஹஜ் பயணிகளை மக்காவுக்கு அழைத்துச் செல்வது யார்?", "raw_content": "\nஇந்த வருடம் இலங்கை ஹஜ் பயணிகளை மக்காவுக்கு அழைத்துச் செல்வது யார்\nஇந்த வருடம் இலங்கை ஹஜ் பயணிகளை மக்காவுக்கு அழைத்துச் செல்வது யார்\nஇது­கா­ல­வரை இலங்கை ஹஜ் பய­ணிகள் தமது ஹஜ் பய­ணங்­களை முகவர் நிலை­யங்­க­ளூ­டா­கவே மேற்­கொண்டு வந்­தனர். தற்­போ­தைய புதிய அர­சாங்­கத்தின் ஹஜ் கமிட்டி ஹஜ் பய­ணிகள் முகவர் நிலை­யங்கள் ஊடா­க­வன்றி பய­ணிகள் அனை­வ­ரையும் ஹஜ் கமிட்­டியே அழைத்துச் செல்­ல­வி­ருப்­ப­தாக பத்­தி­ரிகை மூலம் அறி­யக்­கி­டைத்­தது. எனவே, முஸ்லிம் சமய பண்­பாட்­டலுவல்கள் திணைக்­க­ளத்தில் பல தசாப்­தங்­க­ளாக ஹஜ் விட­யங்­க­ளுக்குப் பொறுப்­பாக இருந்­தவர் என்ற வகை­யிலும் ஹஜ் குழுக்­களை திணைக்­களம் மூலமும் பிரத்­தி­யே­க­மா­கவும் அழைத்­துச்­சென்ற அனு­ப­வங்­களை வைத்து இது சம்­பந்­த­மான சாதக பாத­கங்­களை இக்­கட்­டுரை மூல­மாக தெளி­வு­ப­டுத்த விரும்­பு­கின்றேன்.\nஹஜ் பயணம் என்­பது அதி­க­மா­னோ­ருக்கு வாழ்­நாளில் ஒரு முறையே கிடைக்­கின்­றது. அத்­துடன் அக்­க­ட­மையை அதிக பணம் செலவு செய்தே நிறை­வேற்ற வேண்­டி­யி­ருக்­கின்­றது. அத்­துடன் ஹஜ் கிரி­கையை பொது­வாக எமது வாழ்வில் செய்து பழக்­கப்­ப­டாத ஒரு கிரி­கை­யாக இருப்­ப­தி­னாலும் மேலும் ஒரு குறிப்­பிட்ட இடத்தில் வைத்தே நிறை­வேற்­றப்­ப­ட­வேண்டி இருப்­ப­தி­னாலும் இவ்­வி­ட­யத்தில் அர­சாங்­கங்­களும் ஹஜ் பய­ணி­களும் அதிக கவனம் செலுத்­து­கின்­றன. ஹஜ் கிரி­கை­களை மக்­க­ளுக்கு அவர்கள் பயணம் மேற்­கொள்ள முன்பு எவ்­வ­ள­வுதான் தெளி­வு­ப­டுத்­தி­னாலும் அக்­கி­ரி­கை­களை அவர்­களை செய்­விக்க வேண்­டிய நிலையே இருந்து வரு­கின்­றது. இத­னா­லேயே சவூதி அர­சாங்கம் அங்கு முதவ்விப், முஅல்லிம் போன்ற அமைப்­புக்­களை ஏற்­ப­டுத்தி வைத்­தி­ருக்­கின்­றன. முதவ்விப் என்றால் தவாப் செய்ய வைப்­பவர். முஅல்லிம் என்றால் ஹஜ் செய்யக் கற்றுக் கொடுப்­பவர் என்­பது பொரு­ளாகும். உலக நாடு­களில் இருந்­து­வரும் அனைத்து ஹஜ் பய­ணி­களும் மேற்­கூ­றப்­பட்ட முதவ்­விப்­களை அல்­லது முஅல்­லிம்­களை தொடர்­பு­கொண்டே ஹஜ் கிரி­கை­களை நிறை­வேற்ற வேண்­டி­யுள்­ளது. எனவே, ஹஜ் கிரி­கை­களை நிறை­வேற்ற வரு­ப­வர்­க­ளுக்கு அக்­கி­ரி­கை­களை செய்­விக்க வேண்டும் என்­பதை சவூதி அரசும் உணர்ந்­துள்­ளது தெளி­வா­கின்­றது. இலங்கை ஹஜ் பய­ணி­க­ளுக்கு எப்­பொ­ழுதும் வழி­காட்­டல்கள் மிக அவ­சி­ய­மென்­பது எனது அனு­பவ­ரீ­தி­யான கருத்­தாகும்.\nஇலங்கை ஹஜ் பய­ணிகள் பய­ணங்­க­ளின்­போது பொது­வாக சொகுசை எதிர்­பார்ப்­ப­வர்கள். தங்­கு­மி­ட­வ­சதி, உணவு வசதி, நீர் வசதி போன்­ற­வற்றை பெரிதும் எதிர்­பார்ப்­ப­வர்கள். இதனை அங்­குள்ள அர­பி��களும் நன்­க­றிந்து வைத்­துள்ளனர்.பொது­வாக, இலங்கை ஹஜ் பய­ணி­களை அர­பிகள் மீன் குஞ்­சுகள் என்று அழைப்பர். இலங்கைப் பய­ணிகள் தண்­ணீரை அதிகம் பாவிப்­ப­தினால் இவ­்வாறு அழைக்­கப்­பட்­டுள்­ளனர் போலும் . மேலும் இலங்கை ஹஜ் பய­ணிகள் ஹரம் ஷரீ­பிற்கு அரு­கா­மையில் கால்­ந­டை­யாகச் செல்லும் தூரத்­தி­லேயே தங்­கு­மி­டங்­களை எதிர்­பார்ப்­ப­வர்கள். வேற்று நாட்டு ஹஜ் பய­ணிகள் வெகு­தூர இடங்­களில் தங்­கி­யி­ருந்து கால்­ந­டை­யா­கவும், வாக­னங்­களை வாட­கைக்கு அமர்த்­தி­யுமே ஹரம் ஷரீ­பிற்கு வருவர். அத்­துடன் அவர்கள் உண­வு­வி­ட­யங்­களை அவ்­வ­ள­வு­தூரம் பொருட்­ப­டுத்­து­வ­து­மில்லை. கடை­களில் உண்­டு­விட்டு ஹஜ் கிரி­கை­களில் கவ­ன­மாக இருப்பர். இலங்கை ஹஜ் பய­ணி­களைப் பொறுத்­த­வ­ரையில் இலங்கை உண­வையே பெரிதும் எதிர்­பார்ப்பர். அந்­நாட்­டி­லுள்ள அதிக வெப்­ப­நி­லையும் சன­நெ­ரி­சலும் இலங்கை ஹஜ் பய­ணி­களின் மனோ­நிலை அங்கு சென்­றபின் பொது­வாக மாற்­ற­ம­டைந்தே காணப்­படும். இலங்கை ஹஜ் பய­ணி­களின் மனோ­நி­லையை நன்கு உணர்ந்­துள்­ள­தா­லேயே ஹஜ் முகவர் நிலை­யங்கள் அவர்­க­ளுக்கு ஏற்­றாற்போல் பத்­தி­ரி­கை­களில் விளம்­ப­ரங்­களைப் பிர­சு­ரிக்­கின்­றனர். அத்­துடன் இலங்கை ஹஜ் பய­ணிகள், உல­மாக்­களின் வழி­காட்­ட­ல­்க­ளையும் உப­தே­சங்­க­ளையும் அடிக்­கடி எதிர்­பார்ப்­ப­வர்கள். எப்­போதும் அவர்­க­ளது குழு­வுடன் உல­மாக்கள் இருப்­பதை விரும்­பு­ப­வர்கள். இலங்கை ஹஜ் பய­ணி­களில் அதி­க­மா­னோரை உல­மாக்­களே திரட்­டு­கின்­றனர் என்­பது முக்­கி­ய­மான விட­ய­மாகும்.\nஎனவே, மேற்­சொல்­லப்­பட்ட விட­யங்­களை அடிப்­ப­டை­யாக வைத்தே இலங்கை ஹஜ் பய­ணி­களை முகவர் நிலை­யங்கள் மூலம் அழைத்­துச்­செல்­வதா அல்­லது முகவர் நிலை­யங்­களை விடுத்து ஹஜ் கமிட்­டியின் மூலம் அழைத்துச் செல்­வதா என்­பதை தீர்­மா­னிக்க வேண்­டிய நிலையும் இருக்­கின்­றது. ஹஜ் கமிட்­டியின் மூலம் ஹஜ் பய­ணி­களை அழைத்துச் சென்ற வர­லா­றில்லை. மர்ஹூம் எம்.எச் முஹம்மத் அமைச்­ச­ராக இருந்­த­போது பல வரு­டங்கள் ஹஜ் கமி­ட­்டியின் மூலம் சுமார் 150 பேர்­கொண்ட ஹஜ் பய­ணிகள் குறைந்த கட்­ட­ணத்தில் அழைத்துச் செல்­லப்­பட்­டுள்­ளனர். அதே­போன்று மக்­கா­வி­லுள்ள சிலோன் ஹவுசில் தங்க வைப்­ப­தற்­காக பிற்­கா­லத்தில் சுமார் 50 ஹஜ் பய­ணிகள் குறைந்த கட்­ட­ணத்தில் சில வரு­டங்­கள்­ அ­ழைத்­துச்­செல்­லப்­பட்­டுள்­ளனர். இது­த­விர மற்­றைய அனைத்து வரு­டங்­க­ளிலும் முகவர் நிலை­யங்கள் மூல­மா­கவே இலங்கை ஹஜ் பய­ணிகள் அழைத்துச் செல்­லப்­பட்­டுள்­ளனர். கோட்­டா­முறை வரு­வ­தற்கு முன்­ப­தாக சில வரு­டங்­களில் 8000 ஹஜ் பய­ணிகள் சென்­றுள்­ளனர். முன்பு செயற்­பட்ட ஹஜ் கமிட்­டிகள் ஹஜ் பய­ணி­களின் தொகை கூடு­த­லாக இருந்­ததின் கார­ண­மா­கவும் இலங்கை ஹஜ் பய­ணி­களைப் பற்றி நன்­க­றிந்து வைத்­தி­ருந்­த­தி­னாலும் ஹஜ் பய­ணி­களை ஹஜ் கமிட்­டியின் மூலம் அழைத்துச் செல்­வது பற்றி யோசிக்­காமல் இருந்­தி­ருக்­கலாம். தற்­போது ஹஜ் பய­ணி­களின் தொகை குறை­வாக இருப்­பதன் கார­ண­மா­கவும் முகவர் நிலை­யங்­களின் முறை­யற்ற செயல்கள் அதி­க­ரித்து விட்­ட­தாலும் இவ்­வி­டயம் பிர­தமர் வரை சென்­றி­ருப்­ப­தி­னாலும் தற்­போ­தைய ஹஜ் கமிட்டி இந்த முடி­விற்கு வந்­தி­ருக்­கலாம் என்று நினைக்­கின்றேன்.\nஹஜ் பய­ணி­களின் நன்­மை­க­ருதி ஒரு நல்ல நோக்­கத்­திற்­காக இம்­மு­டிவு எடுக்­கப்­பட்­டி­ருந்­தாலும் இதனை செயற்­ப­டுத்­து­வதில் பெரும் பிரச்­சி­னை­களை எதிர்­கொள்ள வேண்­டிய நிலை ஏற்­படும் என்­பதே எனது அபிப்­பி­ரா­ய­மாகும். 3500 ஹஜ் பய­ணி­க­ளையும் ஓரிரு கட்­டி­டங்­களில் அமர்த்தி அவர்­களை பரி­பா­லிக்­கும்­போது எவ்­வா­றேனும் உணவு, தண்ணீர், இட­வ­சதி, போக்­கு­வ­ரத்து போன்ற பிரச்­சினைகள் ஏற்­ப­டவே செய்யும். அதன்­போது இப்­பி­ரச்­சி­னை­களை கையாள்­வ­தற்குப் போதி­ய­ளவு உத­வி­யா­ளர்கள் இருக்கப் போவ­தில்லை. அப்­படி இருப்­ப­வர்­களும் ஹஜ் பய­ணி­க­ளுக்கு அறி­மு­க­மில்­லாத ஒரு­வ­ரா­கவே இருப்பார். முகவர் நிலை­யங்கள் மூல­மாக ஐம்­பது அல்­லது நூறு பேர் கொண்ட குழுவே வேறு­வேறு கட்­டி­டங்­களில் தங்­கி­யி­ருப்பர். பிரச்­சி­னைகள் உரு­வா­கும்­போது அங்கு ஒரு­சிறு குழுவே காணப்­படும். அதனால் பிரச்­சி­னை­களை அணு­கு­வது எளி­தாகும். ஆனால், ஹஜ் கமிட்­டி­யின்­மூலம் போகும்­போது சுமார் 1000 பேர் தங்­கக்­கூ­டிய மூன்று அல்­லது நான்கு கட்­டி­டத்­தையே வாட­கைக்கு அமர்த்­துவர். இந்­நே­ரத்தில் ஹஜ் பய­ணிகள் அனை­வரும் ஓர் இடத்தில் ஒன்­று­சே­ரும்­போது அவர்­க­ளது பலம் அதி­க­ரிக்­கவே அங்கு குழப்­ப­நிலை ஏற்­பட வழி­யுள்­ளது. “மஹிந்த ஹஜ��ஜை குழப்­பி­விட்டார்” என ஆர்ப்­பாட்டம் செய்வர். இதற்கு உறு­து­ணை­யாக இம்­முறை ஹஜ் அனு­மதி வழங்­கப்­ப­டாத முகவர் நிலை­யங்கள் செயற்­ப­டும். அத்­துடன் பய­ணி­களில் அதி­க­மானோர் ஐக்­கிய தேசியக் கட்சி ஆத­ர­வா­ளர்­க­ளாக இருப்­ப­தினால், சிலர் அர­சியல் நோக்கம் கொண்டும் செயற்­ப­டுவர். இதனை புகைப்­ப­ட­மெ­டுத்து சிலர் தொடர்பு சாத­னங்­களில் பதி­வி­டுவர். துவேஷ கருத்­துக்­களை பரப்­பி­வரும் தொலைக்­காட்சி நிலை­யங்­க­ளுக்கு இது நல்ல தீனி­யாக அமைந்­து­விடும். சிங்­களப் பத்­தி­ரி­கை­களில் கொட்டை எழுத்­துக்­களில் பிர­சு­ரிப்பர். அத்­துடன் ஹஜ்ஜை முடித்­து­விட்டு வந்த சில கோடாரிக் காம்­புகள் பிர­த­ம­ரிடம் சென்று அவர் பற்றி ஹஜ் பய­ணிகள் தெரி­வித்­ததை அள்­ளி­வைப்பர். “ நான் நல்­லது செய்­யப்போய் எனக்கு முஸ்­லிம்­களால் எப்­பொ­ழுதும் பிரச்­சி­னைதான்” என்று அவர் கூறுவார். எனவே, தற்­போது நாட்­டி­லி­ருக்கும் பிரச்­சி­னை­க­ளுடன் நாம் இத­னையும் சேர்த்­துக்­கொள்­ளத்தான் வேண்­டுமா என சிந்­திக்க வேண்டும்.\nஅதி­க­மான நாடு­களில் ஹஜ் கமி­ட்­டியே அந்த நாடு­களின் ஹஜ் நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­கின்­றன. மலே­சி­யாவில் ‘தபுங் ஹஜ்’ எனும் கமிட்டி பெரிய திட்­டங்­க­ளுடன் செயற்­ப­டு­கின்­றது. இந்­தி­யாவின் ஹஜ் கமிட்­டியும் இவ்­வாறே செயற்­ப­டு­கின்­றது. இலங்­கையின் ஹஜ் விட­யங்­களை முஸ்லிம் சமய பண்­பாட்டு அலு­வல்கள் திணைக்­க­ளமே மேற்­கொண்டு வரு­கின்­றது. இலங்­கையில் ஹஜ் கமிட்டி என வக்ப் சட்­டத்­திலோ அல்­லது திணைக்­கள செயற்­பா­டு­க­ளிலோ குறிப்­பி­டப்­பட்­டி­ருக்­க­வில்லை. குறிப்­பிட்ட காலத்தில் பொறுப்­பாக இருக்கும் அமைச்சர் சில காலங்­களில் ஹஜ் கமிட்டி என்ற ஒன்றை அமைப்பார். சில காலங்­களில் அமைக்­கா­மலும் விடுவார். ஹஜ் விட­யங்­களை திணைக்­களம் கவ­னிப்­பதால் ஹஜ் கமிட்டி அவ­சி­யப்­ப­டு­வ­தில்லை. அவ்­வாறு அமைக்­கப்­பட்ட ஹஜ் கமிட்டி அங்­கத்­த­வர்கள் வெறும் ஆலோ­ச­க­ராக இருந்து குறிப்­பிட்ட காலத்தில் ஹஜ்ஜை நிறை­வேற்­றிக்­கொள்வர். ஆனால் ஹஜ் கமிட்டி, ஹஜ் பய­ணி­களை அழைத்­துச்­செல்­வ­தாக இருந்தால் அந்த ஹஜ் கமிட்டி முன்பு போல் செயற்­பட முடி­யாது. ஹஜ் கமிட்டி ஒரு சட்­ட­ரீ­தி­யான அமைப்­பாக உரு­வாக்­கப்­ப­ட­வேண்டும். அதன் பொறுப்­புக்­களும் கட­ம��­களும் வரை­ய­றுக்­கப்­பட்டு வருடம் முழு­வதும் தொடர்ச்­சி­யாக செயற்­பட வேண்டும். இதற்­காகத் திணைக்­க­ளத்தில் பிரத்­தி­யேக இடம், அதி­கா­ரிகள் இருத்தல் வேண்டும். திணைக்­களப் பணிப்­பாளர் இக்­க­மிட்­டியின் அங்­கத்­த­வ­ராக இருப்பார் அவரே பொறுப்புக் கூறு­ப­வ­ரா­கவும் இரு­ப்பார். திணைக்­க­ளத்­தினால் இவ்­வி­ட­யத்தைக் கையாள்­வது கடி­ன­மாகும். 3500 ஹஜ் பய­ணி­க­ளையும் பதி­வு­செய்து அவர்­க­ளது அனைத்து தக­வல்­க­ளையும் திரட்­டுதல், மாகாண மட்­டத்தில் அவர்­களை கூட்டி உப­தேசம் வழங்­குதல், அவர்­க­ளி­ட­மி­ரு­மி­ருந்து கட்­டணம் சேக­ரித்தல், அவர்­க­ளுக்­கான விமானம் தயார்­பண்­ணுதல், மக்­கா­விலும் மதீ­னா­விலும் அவர்­க­ளுக்­கான தங்­கு­மிடம் தயார்­பண்­ணுதல், அவ்­வாறு தயார் பண்­ணப்­பட்ட கட்­டி­டத்தின் மாடி மற்றும் அறை என்­பன போன்ற விப­ரங்­களை இங்கு வைத்தே ஹஜ் பய­ணி­க­ளுக்கு அறி­வித்தல், அவர்­க­ளுக்­கான சவூதி முஅல்லிம் ஒழுங்கு செய்தல், ஒவ்­வொரு ஹஜ் குழு­வுக்­கு­மாக இலங்­கை­யி­லி­ருந்து மௌல­வி­மார்­க­ளையும் உத­வி­யா­ளர்­க­ளையும் தெரிவு செய்தல், ஹஜ்­ஜின்­போது உணவு தயா­ரித்து வழங்­கு­வ­தாக இருந்தால் இங்­கி­ருந்தே 3500 பேருக்­கு­மான சமை­யல்­கா­ரர்கள், உத­வி­யா­ளர்கள், தள­பா­டங்கள் போன்­றன தயார்­ப­டுத்தல், போக்­கு­வ­ரத்து வச­திகள் செய்தல், ஹஜ் பய­ணி­களின் உத­விக்­காக ஹஜ் காலத்­தின்­போது ஜித்தா விமான நிலை­யத்­திலும் மக்­கா­விலும் இலங்கை விமான நிலை­யத்­திலும் குழுக்­களை அமர்த்­துதல் போன்ற ஒரு பாரிய வேலைத்­திட்­ட­மாக இது அமைந்து காணப்­ப­டு­வதால் ஒரு பாரிய மனித வளம் இதற்கு அவ­சி­ய­மா­கின்­றது.\nமுகவர் நிலை­யங்கள் ஒரு ஹஜ் பய­ணி­யிட­மி­ருந்து அதிக இலாபம் பெறு­வதும், அத்­தோடு அவர்­களால் உறு­தி­ய­ளிக்­கப்­பட்ட விட­யங்கள் ஹஜ் பய­ணி­க­ளுக்கு வழங்­கப்­ப­டா­மையும், பல ஹஜ் பய­ணிகள் ஏமாற்­றப்­பட்­டி­ருப்­பதும் உண்­மையே. எனவே, ஹஜ் கமிட்டி இக்­க­டி­ன­மான பொறுப்பை இவ்­வ­ருடம் கைவிட்டு இவ்­வ­ருட ஹஜ்­ஜின்­போது நேர­கா­லத்­துடன் சென்று அனு­ப­வங்­களைப் பெற்று அடுத்த வரு­டத்­திற்­காகத் தற்­போ­தி­ருந்தே நல்­லதோர் குழுவைத் தயார்­ப­டுத்தி செயற்­ப­டு­வதே நல்­லது என்­பது எனது ஆலோ­ச­னை­யாகும். எனவே, இவ்­வ­ரு­டத்­திற்­காகப் பின்­வரும் அடிப்­ப­டையி���் செயற்­ப­டு­வது நல்­ல­தாகும்.\n1. ஹஜ் கமிட்டி ஐந்து அல்­லது ஆறு இலட்சம் ரூபா­வெனத் தீர்­மா­னித்தால் அதில் என்­னென்ன சேவைகள் வழங்­கப்­ப­ட­வேண்டும் என்­பதைக் குறிப்­பிட வேண்டும். இக்­கட்­ட­ணத்தில் கொண்­டு­செல்ல இணங்கும் முகவர் நிலை­யங்­களை மாத்­திரம் உள்­வாங்கி ஒவ்­வொரு முகவர் நிலை­யத்­திற்கும் 100 பய­ணி­க­ளை­யா­வது கைய­ளிக்க வேண்டும். ஏனெனில், இலாபம் குறை­வாக இருப்­ப­தினால் ஓர­ள­விற்கு அவர்­க­ளது இலா­பத்­தி­னையும் கருத்­திற்­கொள்தல் வேண்டும். நூற்­றிற்கும் மேற்­பட்ட முகவர் நிலை­யங்கள் சென்ற வருடம் பதி­வா­கி­யி­ருந்­தாலும் இம்­முறை 35 முகவர் நிலை­யங்­க­ளையே நேர்­முகப் பரீட்­சையின் மூலம் தெரிவு செய்­யக்­கூ­டி­ய­தாக இருக்கும். ஒவ்­வொரு வரு­டமும் புதி­தா­கவே விண்­ணப்­பங்கள் கோரப்­ப­டு­வதால் முன்­பி­ருந்­த­வர்கள் அனை­வரும் உள்­வாங்­கப்­ப­ட­வேண்டும் என்ற அவ­சி­யம் இல்லை. முன்­னைய வரு­டங்­களில் நல்ல முறையில் செயற்­பட்ட முகவர் நிலை­யங்­க­ளையே கருத்­திற்­கொள்ள வேண்டும். முகவர் நிலை­யங்­க­ளி­ட­மி­ருந்து போது­மா­ன­ளவு உத்­த­ர­வாதப் பணம் பெறுதல் வேண்டும். இலங்­கை­யி­லி­ருந்து பய­ண­மாகும் அனைத்துப் பய­ணி­க­ளி­னதும் கட்­டணம் ஒன்­றா­கவே இருத்தல் வேண்டும். இக்­கட்­டண முறையை உடைப்­ப­தற்­காக முகவர் நிலை­யங்கள், “சில ஹஜ் பயணிகள் கூடுதல் வசதி கேட்பதாகவும் அவர்களுக்காக கட்டணத்தை அதிகரிக்க முடியுமா” எனக் கேட்பர். இங்கு எல்லோரிடமும் சமமான கடடணமே அறவிடப்படவேண்டுமென உத்தரவிடவேண்டும். மேலும் அனுமதி மறுக்கப்பட்ட முகவர் நிலையங்கள் நீதிமன்றம் செல்வதாகக் கூறுவர். அவர்கள் ஒவ்வொரு வருடமும் நீதிமன்றம் செல்லத்தான் செய்கின்றனர். அதனை பொருட்படுத்த வேண்டிய அவசியமில்லை. ஏனெனில், ஹஜ் பயணிகளுக்காகவே முகவர் நிலையங்களேயன்றி முகவர் நிலையங்களுக்காக ஹஜ் பயணிகள் இல்லை என்பதை நாம் மனதிற்கொள்ள வேண்டும்.\n2. ஹஜ் கமிட்டியானது இவ்வருடத்தில் அவர்களது கட்டணத்தில் ஹஜ் கமிட்டியின்மூலம் 100 பேரையாவது அழைத்துச்சென்று பரீட்சார்த்தமாக செய்து பார்த்தால் அடுத்த வருடத்திற்கு ஒரு அனுபவமாக அமையும். இக்குழுவிற்குள் திணைக்கள அதிகாரிகள் குழு, வைத்தியக்குழு மற்றும் அமைச்சர் குழு போன்றவற்றையும உள்வாங்கக் கூடியதாக இருக்கும். இத���்மூலம் ஹாஜிகளுக்கும் பேருதவியாக அமையும். மர்ஹூம் எம். எச். முஹம்மதின் காலத்தில் இவ்வாறே மேற்கொள்ளப்பட்டது.\n3. அஸீஸியாவில் இருக்கும் சிலோன் ஹவுஸில் 242 ஹஜ் பயணிகள் தங்குவதற்கான வசதிகள் உள்ளன. இதில் மிகக்குறைந்த கட்டணத்தில் இலங்கை ஹஜ் பயணிகளை தங்கவைக்கலாம். எனவே, இது விடயத்திலும் இலங்கை ஹஜ் கமிட்டி கவனமெடுத்தல் நல்லது. எனவே, புதிய அரசாங்கத்தின் புதிய ஹஜ் கமிட்டி ஆரம்பத்திலேயே பிரச்சினைகளில் மாட்டிக்கொள்ளாது விடயங்களை நுணுக்கமாகக் கையாள்வதே நல்லது.-Vidivelli\nடொனால்ட் ட்ரம்பின் இஸ்ரேல் பலஸ்தீன சமாதானத் திட்டம்\nகிழக்கின் தொல் பொருளியல் முகாமைத்துவ செயலணி : முஸ்லிம் சமூகம் எங்கே நிற்கின்றது\nஉலக முஸ்லிம் லீக் உறுதியளித்த 5 மில்லியன் டொலருக்கு என்ன நடந்தது\nஐ.நா. மனித உரிமை பேரவையில் சட்டத்தரணி ஹிஜாஸ் விவகாரம் July 5, 2020\nகிழக்கின் தொல் பொருளியல் முகாமைத்துவ செயலணி : முஸ்லிம்…\nஉலக முஸ்லிம் லீக் உறுதியளித்த 5 மில்லியன் டொலருக்கு என்ன…\n2020 இல் மட்டுப்படுத்தப்பட்ட ஹஜ்\nஞானசார தேரரின் சாட்சியத்துக்கு முஸ்லிம் சமூகத்தின் பதில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2019/117568/", "date_download": "2020-07-16T01:46:47Z", "digest": "sha1:JVR22S3BHTJS3QMLLYXL4ME6UT572A7L", "length": 10452, "nlines": 166, "source_domain": "globaltamilnews.net", "title": "சிவகார்த்திகேயன் படத்தில் பாரதிராஜா – GTN", "raw_content": "\nசினிமா • பிரதான செய்திகள்\nபாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் எஸ்.கே.16 என்ற படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு, பிரபல இயக்குநரும், நடிகருமான பாரதிராஜா ஒப்பந்தமாகியுள்ளார்.\nசிவகார்த்திகேயன் நடிப்பில் 5 திரைப்படங்கள் தயாராகி வருகின்றன. அதில் ஒன்று இயக்குநர் பாண்டிராஜ் இயக்கும் புதிய படம். சின்னத்திரையில் வலம் வந்த சிவகார்த்திகேயனை மெரீனா படம் மூலம் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகப்படுத்திய பாண்டிராஜின் படத்தில்தான் நடிக்கின்றார்.\nமெரினா திரைப்படத்தைத் தொடர்ந்து கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்திலும் இந்த கூட்டணி இணைந்தது. தற்போது ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் இந்தக் கூட்டணி இணைந்துள்ளது. ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடிக்கும் இந்தப் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பாரதிராஜா ஒப்பந்தமாகியுள்ளா���்.\nசிவகார்த்திகேயனுக்கு தாத்தா அல்லது அப்பாவாக பாரதிராஜா நடிக்கலாம் எனப்படுகின்றது. பாரதிராஜா தற்போது, சுசீந்திரன் இயக்கிவரும் ‘கென்னடி கிளப்’ படத்தில் நடித்து வருகிறார். பெண்கள் கபடியை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nTagsஎஸ்.கே.16 சிவகார்த்திகேயன் பாண்டிராஜ் பாரதிராஜா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொரோனா தொடர்பான உண்மையான தகவல்களை வெளியிடுமாறு கோரிக்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவீட்டிற்குள் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் இருப்பதாக கூறி அகழ்வு\nஉலகம் • பிரதான செய்திகள்\nபிரித்தானியாவில் வரும் குளிர்கால மாதங்களில் கொரோனாவால் 1.2 லட்சம் பேர் உயிரிழக்கூடும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகடற்படையின் புதிய தளபதி நியமனம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவாள் வெட்டு சந்தேகநபர் வாளுடன் கைது\nஉலகம் • பிரதான செய்திகள்\nபிரித்தானியாவில் ஹூவாய் நிறுவனத்துக்கு தடை\nமீண்டும் பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான்\nநேவி சம்பத்தின் தலைமறைவுக்கு, ரவீந்திர விஜேகுணரத்ன உதவினார்…\nகொரோனா தொடர்பான உண்மையான தகவல்களை வெளியிடுமாறு கோரிக்கை July 15, 2020\nவீட்டிற்குள் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் இருப்பதாக கூறி அகழ்வு July 15, 2020\nபிரித்தானியாவில் வரும் குளிர்கால மாதங்களில் கொரோனாவால் 1.2 லட்சம் பேர் உயிரிழக்கூடும் July 15, 2020\nகடற்படையின் புதிய தளபதி நியமனம் July 15, 2020\nவாள் வெட்டு சந்தேகநபர் வாளுடன் கைது July 15, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அ���ிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maattru.com/bikini/", "date_download": "2020-07-16T01:41:26Z", "digest": "sha1:KMQO3AYNUJTIPFKVYSQUAIM5QSGAZY3Q", "length": 48419, "nlines": 140, "source_domain": "maattru.com", "title": "'பிகினி'யின் சோக வரலாறு - மாற்று", "raw_content": "\nமூலதனம் – வாசகர் வட்டம்\nஜூலை 5 – உலக பிகினி தினம்:\nஒவ்வொரு ஆண்டும் ஜூலை 5 ஆம் தேதி “உலக பிகினி தினமாகக்” கொண்டாடப்படுகிறது. ஏனெனில் 1946இல் அதேநாளில்தான் பிரெஞ்சு பொறியாளரான லூயி ரியார்த் பிகினி என்கிற ஆடையை பாரிஸ் நகரத்தில் உலகிற்கு அறிமுகப்படுத்தினார். உடலின் பெரும்பகுதியினை வெளிக்காட்டும் இவ்வுடையினை யாரும் பொதுவில் அணியக்கூடாது என்று குரல்கள் எழுப்பப்பட்டன. பிகினி அணிவது பாவமான செயல் என்று வாத்திகன் அறிவித்தது. ஸ்பெயின், இத்தாலி, பெல்ஜியம், போர்ச்சுகல், ஆஸ்திரியா, அமெரிக்காவின் பல மாகாணங்களில் பிகினி தடைசெய்யப்பட்டது. இதனால் பிகினியை வடிவமைத்தவரே “இது வெற்றி பெறாது” என்கிற எண்ணத்தில் பிகினி ஆடைகளைத் தயாரிப்பதை குறைத்துக்கொண்டார்.\nகுறைந்த மூலப்பொருள் முதலீட்டில் அதிக இலாபம், உலகளாவிய சந்தை போன்ற பிகினியில் இருக்கும் வியாபார நன்மைகளை சர்வதேச ஆடை தயாரிப்பு நிறுவனங்கள் கண்டறிந்துவிட்டன. அதனால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் நிலவிவந்த பிற்போக்கு அரசுகளையும் எண்ணங்களையும் மீறி, பிகினியை பிரபலமாக்க முயன்றனர். அதன் ஒரு பகுதியாக 1951இல் உலக பிகினி ஆடைத் திருவிழா பிரிட்டனில் நடத்தப்பட்டது. அப்போட்டிதான் “உலக அழகிப் போட்டியாக” மாறியது. இன்றைக்கும் நடக்கிற உலக அழகிப்போட்டியானது, அழகானவர்களைத்() தேர்ந்தெடுப்பதற்காக உருவாக்கப்பட்டதல்ல, பிகினி என்கிற ஆடையின் வியாபாரத்தை அதிகரிக்கத்தான் துவங்கப்பட்டது. அதனபின்னர் 1950களில் நடந்த எல்லா கேன்ஸ் திரைப்பட விழாக்களிலும் பிகினி அணிவகுப்பு நடத்தப்பட்டு பிகினி ஆடை பிரபலப்படுத்தப்பட்டது. பிகினி அறிமுகப்படுத்தப்பட்டு 70 ஆண்டுகளுக்குப்பின்னர், இன்றைக்கு பிகினி மிக முக்கியமான நீச்சல் உடையாகவும், ஏராளமான விளையாட்டுக்களின் அதிகாரப்பூர்வ ஆடையாகவும் மாறியிருக்கிறது.\nஇன்று பிகினி என்கிற ஆடை குறித்து தெரியாதவர்களே இல்லை என்கிற அளவிற்கு உலகப்பிரசித்தி பெற்ற ஆடையாகிவிட்டது. ஆனால் அதற்கு ஏன் “பிகினி” என்கிற பெயர் சூட்டப்பட்டது தெரியுமா அப்பெயருக்குப் பின்னால் பெரிய மிகப்பெரிய சோகவரலாறு ஒளிந்திருக்கிறது.\nஅணுகுண்டு பரிசோதனை நடத்த இடம்தேடும் படலம்:\nஇரண்டாம் உலகப்போருக்கு முன்னர் உலகில் ஆதிக்கம் செலுத்திவந்த பலநாடுகளும், போருக்குப்பின்னர் வலுவிழந்துபோயின. அமெரிக்காவோ அந்த இடத்தைக் கைப்பற்றிவிட முயன்றது. அதற்குத் தடையாக சோவியத் யூனியன் இருந்துவிடுமோ என்கிற அச்சத்தில், அதனைவிட பலம் வாய்ந்த சக்தியாகக் காட்டிக்கொள்ளவேண்டும் என்று அமெரிக்கா நினைத்தது. உற்பத்தியிலும் வளர்ச்சியிலும் மக்கள் நலனிலும் முன்னேற்றத்தைக் காட்டுவதற்குபதிலாக, உலகை அழிக்கும்சக்தி தன்னிடத்தில்தான் இருக்கிறது என்று காட்டிக்கொள்ள முயற்சித்தது அமெரிக்கா. அதன்மூலம் எதிரிகளல்லாத உலகப் பேரரசாக உருவெடுப்பதே அமெரிக்காவின் நோக்கமாக இருந்தது.\n“நாங்கள் அணுகுண்டைத் கண்டுபிடித்துத் தயாரித்துவிட்டோம். எங்களுக்கு அதனைப் பயன்படுத்தும் பொறுப்பு கிடைத்திருக்கிறது. எங்களுடைய எதிரிகளுக்குக் கிடைக்காமல், எங்களுக்குக் கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. கடவுளின் விருப்பப்படி அதனை நல்லபடியாக பயன்படுத்துவோம்”\n-ஹாரி ட்ரூமன், அமெரிக்க அதிபர்\n“அணுகுண்டு உருவாக்கிவிட்டோம். இதுவரை மூன்றே மூன்றுதான் வெடிக்கப்பட்டிருக்கிறது. இனி அதனை நீரில் வெடிக்கவைத்து முயற்சிக்க வேண்டும். இராணுவ ஆயுதத்தைப் பரிசோதிக்க வேண்டிய கடமை ஒரு இராணுவத்திற்கு இருக்கிறது. ஏனெனில் எதிரிகளை தாக்குவதற்கோ அல்லது தர்காப்பிற்கோ இனிவரும்காலங்களில் அணுவாயுதங்களைப் பயன்படுத்த வேண்டிய தேவை ஏற்படலாம்.”\n– பிலாண்டி, அமெரிக்க இராணுவ மற்றும் கப்பற்படையின் கூட்டுத்தளபதி\nகடலிலும் கப்பல்கள் மீதும் அணுகுண்டு வீசினால், எவ்விதமான விளைவு ஏற்படும் என்பதை அமெரிக்கா சோதிக்க முடிவுசெய்தது. அப்போதைய அமெரிக்க அதிபரான ஹாரி ட்ரூமன் அதற்கான இடத்தை தேர்ந்தெடுக்க அமெரிக்க கப்பற்படையையும் இராணுவத்தையும் உத்தரவிட்டார். அமெரிக்காவிலிருந்து வெகு தொலைவில் பசிபிக் பெருங்கடலின் மத்தியில் இருக்கும் மார்ஷல் ��ீவுகளில் ஒன்றான பிகினி என்கிற தீவு தேர்ந்தெடுக்கப்பட்டது. மேற்கு பசிபிக் கடற்பகுதியில் இருக்கும் பல்லாயிரக்கணக்கான தீவுகளில் பிகினியும் ஒன்று. அத்தீவில் வாழ்ந்துவந்த 161 பேரை அங்கிருந்து அப்புறப்படுத்தவும் அமெரிக்கா முடிவெடுத்தது. அணுகுண்டு குறித்தோ, அமெரிக்கா மேற்கொள்ளவிருக்கிற பரிசோதனை குறித்தோ எவ்விதப் புரிதலும் இல்லாத அம்மக்கள், துவக்கத்தில் கடுமையாக எதிர்த்தனர். ஆனால், தொடர்ச்சியான அழுத்தத்தாலும் மிரட்டலாலும், மன்னர் யூதாவின் ஆட்சியில் வாழ்ந்துவந்த மக்கள் தங்களது தீவினைவிட்டு வெளியேற ஒப்புக்கொண்டனர். பிகினி தீவில் வீசப்படும் குண்டு பார்ப்பதற்கு எப்படி இருக்கும் என்கிற மாதிரியை எல்லாம் அம்மக்களிடம் அமெரிக்க கப்பற்படையினர் காட்டினார். ஆனால், அணுகுண்டினால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதை மட்டும் திட்டமிட்டே மறைத்தனர்.\nமனிதகுலத்திற்கு நன்மைகளை உண்டாக்கவும், போரில்லாத பூமியாக உலகினை மாற்றவும் தான் அணுவாயுதப் பரிசோதனை நடைபெறவிருப்பதாக அம்மக்களிடம் கூறப்பட்டது.\n“கடவுள் மேல் பாரத்தைப்போட்டுவிட்டு இங்கிருந்து வெளியேறுகிறோம்” என்று சொல்லி, வெளியேறத்தயாராகினர் பிகினி தீவின் மக்கள். உண்மையில் அவர்கள் வெளியேறவில்லை, வெளியேற்றப்பட்டார்கள்.\n1946 – ஜூலை 1 : தண்ணீரில் வெடிக்கப்பட்ட முதல் அணுகுண்டு:\nபிகினி மக்களை வெளியேற்றியபின்னர் ஆயிரக்கணக்கான அமெரிக்க அறிவியலாளர்கள், பொறியாளர்கள், கடைநிலை ஊழியர்கள் பிகினி தீவுக்குள்ளும் அதனைச்சுற்றியும் கப்பலில் வந்தனர். அணுகுண்டு வெடிப்பதைப் படம்பிடிப்பதற்காக ஏராளமான கேமராக்களும் தயார்நிலையில் வைக்கப்பட்டன. எல்லாவற்றையும் ஏற்பாடு செய்துவிட்டு, பிகினி தீவினைவிட்டு 9 மைல் தூரத்தில் கப்பல்களில் போய் காத்திருந்தனர்.\n5000த்திற்கும் மேற்பட்ட ஆடுகள், பன்றிகள் போன்ற விலங்குகளை கப்பல்களில் கூண்டுகளில் அடைத்துவைத்திருந்தனர். அணுகுண்டு வெடிப்பினால் விலங்குகளுக்கு என்னென்ன பாதிப்புகள் ஏற்படுகின்றன என்பதையும் ஆய்வு செய்யும் நோக்கில் விலங்குகளையும் பரிசோதனைக்கு அழைத்துச் சென்றிருந்தனர்.\nபத்து, ஒன்பது, எட்டு, ஏழு என பூஜ்ஜியம் வரை எண்ணிமுடித்ததும் வானத்தில் காத்திருந்த அமெரிக்க விமானத்திலிருந்து அணுகுண்டு வீ��ப்பட்டது. அக்குண்டு வெடித்ததும், கடலிலிருந்து கண்ணுக்கு எட்டியதூரம்வரை வானில் (2800 அடி உயரம் அளவிற்கு) வெறும் புகைமண்டலமாகவும் உலகம் அழிந்துவிட்டதோ என அமெரிக்க ஊழியர்களே அஞ்சும் அளவிற்கு பல கிலோமீட்டர் சுற்றளவிற்கு மாறியிருந்தது.\nபிகினியில் வெடிக்கப்பட்ட முதல் குண்டுவெடிப்பை நேரில் பார்த்த அமெரிக்க ஊழியர்கள் தெரிவித்த அதிர்ச்சிகள் எல்லாம் கேமராக்களில் பதிவாகியிருந்தாலும் அப்போது வெளியிடப்படவில்லை. பல ஆண்டுகளுக்குப்பின்னர் அவை வெளியாகின என்பது தனிக்கதை. குண்டுவெடித்தபோது அருகாமைப்பகுதிகளில் இருந்த கப்பல்கள் எல்லாம் எரிந்து சாம்பலானதும் அவ்வீடியோக்களில் பதிவாகியிருக்கின்றன. மார்ஷல் தீவுகளில் ஆங்காங்கே வாழ்ந்துகொண்டிருந்த விலங்கினங்களும், கடல்வாழ் உயிரினங்களும் செத்து மிதக்கத்துவங்கின. அமெரிக்கா வலுக்கட்டாயமாக கூண்டுகளில் அடைத்துவைத்திருந்த விலங்குகளும் செத்துமடிந்தன அல்லது உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தன. அணுக்கதிர்களால் ஏற்படும் பாதிப்பு குறித்து அங்கிருந்த அமெரிக்க கடைநிலை ஊழியர்களுக்கு தெரிவிக்கப்படவில்லை. ஆனால் உயரதிகாரிகளுக்கு நன்கு தெரிந்திருந்தது. அவர்கள் முடிந்தவரை கப்பலின் உள்ளே பாதுகாப்பாக இருக்கவே முயன்றனர்.\nஅடுத்த ஒரு மாதத்திற்குள்ளாகவே மீண்டும் அதே பிகினி தீவில் இரண்டாவது அணுகுண்டினை பரிசோதித்தனர் அமெரிக்க படையினர். ஆனால் இம்முறை வானிலிருந்து குண்டினை எரியவில்லை. அதற்குப்பதிலாக தண்ணீருக்கு அடியில் அணுகுண்டினை வைத்து வெடிக்கச் செய்தனர். இதன்மூலம் தண்ணீரில் என்னென்ன விதமான மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பதை ஆய்வுசெய்தனர்.\n“தண்ணீருக்கு அடியில் அணுகுண்டை பரிசோதிக்கும் இந்த முயற்சி உலகிலேயே முதன்முறையாக செய்யப்படுகிறது. இதனால் தண்ணீருக்கோ கடலுக்கோ சுற்றுச்சூழலுக்கோ எந்த பாதிப்பும் வராது” என்று வழக்கம்போல பொய்களை அள்ளித்தெளித்தார் பிகினி அணுகுண்டு பரிசோதனையின் கமாண்டர் அட்மிரல் பிளாண்டி\nஇரண்டாவது பரிசோதனை முதலாவதைவிட அதிபயங்கரமானதாக இருந்தது. பரிசோதனைக்குப்பின்னர் அதே கமாண்டர் அட்மிரல் பிளாண்டி,\n“அணுவாயுதப் போர் நடைபெறுவதாக இருந்தால், அதற்கு அமெரிக்கா தயாராக இருக்கிறது”\nபிகினியில் நடத்தப்பட்ட அணுகுண்டு பரிசோதனையில் ஈடுபட்ட அமெரிக்க கடைநிலை ஊழியர்கள் பலரும் அணுக்கதிர்வீச்சினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தங்களுக்கு என்னவாயிற்று என்பதைக்கூட அவர்கள் அப்போது உணர்ந்திருக்கவில்லை. பிகினி பரிசோதனையின்போது பணியாற்றிய ஜான் ஸ்மித்தர்மேன் என்பவர் அக்கொடூர நிகழ்வு குறித்து வெளிப்படையாக பேட்டியெல்லாம் கொடுத்தார். இறுதியில் அவர் உள்பட பலரும் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு இறந்துபோயினர்.\n1946 முதல் 1958 வரையிலான காலகட்டங்களில் பிகினி தீவில் 67 அணுகுண்டுகளை வீசி பரிசோதனை மேற்கொண்டது. ஒவ்வொரு அணுகுண்டும் ஹிரோஷிமாவில் வீசப்பட்ட அணுகுண்டைவிடவும் 1000 மடங்கு சக்திவாய்ந்ததாக இருந்தது. 12 ஆண்டு பரிசோதனைக்கு காலகட்டத்தில், ஒவ்வொரு நாளும் சராசரியாக ஹிரோஷிமாவில் குண்டைவிடவும் 1.6 மடங்கு அதிகமாக வீசப்பட்டிருக்கிறது. அதிலும் 12வதாக வீசப்பட்ட பிராவோ என்கிற அணுகுண்டை மார்ஷல் தீவுகளின் பகுதியில் ஏராளமான தீவுகளை பாதிக்கும் அளவிற்கு மிகப்பெரிய அழிவுப்பொருளாக இருந்தது.\nஅகதிகளாக அலைந்த பிகினி தீவின் மக்கள்:\nஅணுகுண்டு பரிசோதனை நடத்துவதற்கு முன்னாள், பிகினி தீவிலிருந்து 201 கிலோமீட்டர் தூரத்திலிருக்கும் ரொங்கெரிக் என்கிற தீவிற்கு அம்மக்கள் இடம்பெயரவைக்கப்பட்டனர். பிகினி தீவிலிருந்த அவர்களது தேவாலயத்தையும், அவர்களது சில பொருட்களையும் கப்பலில் எடுத்துக்கொண்டு ரொங்கெரிக் தீவில் அமெரிக்க கப்பற்படையினர் வைத்தனர். பிகினி தீவு மக்கள் ரொங்கெரிக் தீவிற்கு கொண்டுவிடப்பட்டபோது அத்தீவில் யாரும் குடியிருக்கவில்லை. ரொங்கெரிக் தீவில் உணவும் தண்ணீரும் கிடைப்பது கடினம் என்பதே அதற்குக் காரணம். கொஞ்சம் உணவையும் தண்ணீரையும் கொடுத்துவிட்டு, அமெரிக்க கப்பற்படை அங்கிருந்து சென்றுவிட்டது. ஒரு சில வாரங்களிலேயே அவை தீர்ந்துபோனதால், அம்மக்கள் பசியால் வாடத்துவங்கினர்.\n‘ருசி கண்ட பூனை மீன்சட்டியை விடாது’ என்பதைப்போல, பிகினி தீவினை திருப்பித்தராமல் வைத்துக்கொண்டது அமெரிக்கா. அத்தீவில் தொடர்ந்து அணுகுண்டு பரிசோதனை நடத்திக்கொண்டிருந்தது. அதனால், பிகினி தீவின் பூர்வகுடி மக்களால் மீண்டும் தங்களது தாயகத்திற்கு திரும்பிச் செல்லமுடியாத நிலையேற்பட்டது. ரொங்கரிக் தீவில் அவர்���ளுக்கு போதுமான உணவு கிடைக்கவில்லை. மிகக்குறைவாகக் கிடைத்த மீன்களை ஒட்டுமொத்த மக்களும் பங்கிட்டு சாப்பிட்டனர். பிகினி மக்களுக்கு ஆதரவாக அமெரிக்காவிலேயே எதிர்ப்புக்குரல்கள் எழத்துவங்கின. அதனை சமாளிக்கவும், மார்ஷல் தீவுகளின் அனைத்துப்பகுதிகளையும் தன்னகத்தே தொடர்ந்து வைத்துக்கொள்ளவும், அமெரிக்க அரசு ஒரு திட்டம் தீட்டியது. பசிபிக் தீவுகளை பராமரிக்கவும் வளர்ச்சியடைய வைக்கவும் ஐ.நா. சபையின் உதவியோடு ஒரு புதிய அறக்கட்டளையை உருவாக்கியது அமெரிக்கா. நடுநிலையான பொதுவான அறக்கட்டளை என்று சொல்லப்பட்டாலும், அமெரிக்காவின் கடற்படையின் கட்டுப்பாட்டின் கீழ் அந்த அறக்கட்டளை கொண்டுவரப்பட்டது.\nரொங்கரிக்கில் கடுமையாக அவதிப்பட்டுக்கொண்டிருந்த பிகினி மக்களை ஒருவழியாக உயலங் தீவிற்கு இடம்பெயரவைக்க அமெரிக்கா முடிவெடுத்தது. ரொங்கரிக் தீவில் உணவின்றி இருப்பதைவிட உயலங் தீவிற்காவது தற்காலிகமாக சென்றுவிடலாம் என்று பிகினி மக்கள் ஒப்புக்கொண்டனர். பிகினி மக்கள் கூட்டத்தின் இளைஞர்கள் முதலில் உயலங் தீவிற்கு சென்று சில அடிப்படை கட்டுமானங்களையும், வீடுகளையும் கட்டுவதற்கு சென்றனர். அவர்கள் வேலை அப்பணியை மேற்கொண்டிருக்கும்போதே, அமெரிக்கா தன்னுடைய முடிவினை மீண்டும் மாற்றியது. மார்ஷல் தீவுகளில் ஒன்றான எனெவெதக் தீவில் அணுகுண்டு பரிசோதனை நடத்த அமெரிக்கா தயாரானது. அதனால் அங்குவாழ்ந்த மக்களுக்கு உயலங் தீவினை அளிப்பதாக வாக்குறுதி கொடுத்து அம்மக்களை இடம்பெயரவைத்துவிட்டது அமெரிக்கா. இதனால், பிகினி தீவுமக்களின் வாழ்விடம் மீண்டும் கேள்விக்குறியானது.\nபிகினி மக்களை குவாயாலைன் தீவிற்கு மாற்றி, அதன்பின்னர் கிலி என்கிற தீவிற்கு மாற்றியது அமெரிக்கா. இப்படியே மாறிக்கொண்டே இருக்கமுடியாது என்பதால், தங்களது சொந்த தீவான பிகினிக்கு திரும்பும்வரை கிலியிலேயே இருப்பதென பிகினி மக்கள் முடிவெடுத்தனர். ஆனால் கிலி தீவில் வாழ்வதும் அவர்களுக்கு சவாலான ஒன்றாகத்தான் இருந்தது. தீவையே மூழ்கடித்துவிடும் அளவிற்கு மிகப்பெரிய அலைகள் அவ்வப்போது வருவதும், உணவுப்பற்றாக்குறை அதிகரிப்பதுமாக கிலி தீவிலும் அம்மக்களால் இயல்புவாழ்க்கை வாழமுடியாமல் போனது. பிகினி மக்களின் தொடர் கோரிக்கையை சமாளிப்பதற்காக, 1968இல் பிகினி தீவில் அணுக்கதிர்வீச்சின் அளவு மிகவும் குறைந்துவிட்டதாகவும், பிகினி மக்கள் எப்போது வேண்டுமானாலும் திரும்பவும் பிகினிக்கு சென்று குடியேறலாம் என்றும் அறிவித்தது அமெரிக்கா. இதனை நம்பி கொஞ்சம் கொஞ்சமாக பொருட்களை பிகினிக்கு மாற்றிக்கொண்டிருந்தனர் அம்மக்கள். தென்னை மரங்களும் நடப்பட்டன.\n1972இல் அணுசக்தி ஆணைக்குழு செய்த பரிசோதனையின்படி பிகினி தீவு மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்ற நிலையில் என்று சொன்னது. அதனால் அம்மக்கள் மீண்டும் பிகினிக்கு திரும்ப அஞ்சினர். உறுப்பினர் ஒரு 100 பேர் அளவிலான பிகினி மக்கள் பிகினி தீவிற்கு 1972இல் குடிபெயர்ந்தனர். ஆனால் அணுக்கதிர்வீச்சின் தாக்கம் மிக அதிகமாக இருந்தமையால்,அவர்களால் சமாளிக்கவே முடியாத நிலை ஏற்பட்டது.அதிகமாக இருந்தமையால், அதிகமாக இருந்தமையால் அடிக்கடி நோய்வாய்ப்பட்டனர். பெண்களுக்கு தொடர்ந்து கருச்சிதைவு ஏற்படுவதும், அத்தனையும் தப்பிப்பிறந்த குழந்தைகளால் தொடர்ந்து வாழமுடியாமல் இறந்துவிடுவதும் வாடிக்கையாக நடந்தது.\n1977இல் பிகினி தீவில் நடத்தப்பட்ட ஆய்வில் அங்கே அளவுக்கதிகமான அணுக்கதிர்களும், ஸ்த்ரோந்தியம் என்கிற உயிருக்கு ஆபத்தான கதிரியக்கக் கூறுகள் நிறைந்திருப்பதாகவும் தெரிந்தது. எல்லாம் சரியாக இருக்கிறது என்று அமெரிக்க அரசு முன்பு சொன்னதெல்லாம் பொய்தான் என்பதும் இதன்மூலம் நிரூபணமானது. 1978இல் மீண்டும் கிலி தீவிற்கே இடம்பெயர வைக்கப்பட்டனர் பிகினி மக்கள். பிகினி தீவில் இருக்கும் அணுக்கதிர்வீச்சினை குறைப்பதற்கு அமெரிக்காவின் அறக்கட்டளை உதவும் என்றும், எல்லாம் சரியாகிவிட்டபின்னர் பிகினி மக்கள் மீண்டும் அவர்களது தீவிற்கே திரும்பலாம் என்றும் வாக்குறுதி கொடுக்கப்பட்டது. கிலி தீவில் வாழ்வதற்கு கடினமான சூழல் இருந்ததபோதும் வேறு வழியின்றி அங்கேயே தங்கவேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டனர் பிகினி மக்கள். ஒரு சதுர கிலோமீட்டருக்கும் (0.93 சதுரகிலோமீட்டர்) குறைவான நிலப்பரப்பைக் கொண்ட ஒரு மிகச்சிறிய தீவில் 600க்கும் மேற்பட்ட பிகினி தீவு மக்கள் வாழ்கின்றனர்.\nபிகினி தீவு மக்களின் தற்போதைய கோரிக்கைகள்:\nபிகினி தீவினை அணுகுண்டு பரிசோதனை நடத்தி சீர்குலைத்து 70 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் பிகினி தீவு குறித்த உண்மையான நிலைமையை அமெரி���்க அரசு தெரிவிக்க மறுக்கிறது. இப்போதாவது அத்தீவினை சரிசெய்ய முடியுமா முடியும் என்றால் என்னவெல்லாம் செய்யவேண்டும் முடியும் என்றால் என்னவெல்லாம் செய்யவேண்டும் முடியாது என்றால் பிகினி தீவு மக்களுக்கான மாற்று என்ன முடியாது என்றால் பிகினி தீவு மக்களுக்கான மாற்று என்ன என்கிற கேள்விகளுக்கெல்லாம் அமெரிக்கா விடையளிக்கவேண்டும். அதற்கு சர்வதேசக்குழு ஒன்றினை அமைக்கவேண்டும்.\nபிகினி தீவு மக்களுக்கு அமெரிக்கா இழைத்த 70 ஆண்டுகால கொடுமைக்கு நிபந்தனையற்ற மன்னிப்பைக் கோரவேண்டும்.\nஒவ்வொரு முறையும் பிகினி தீவு மக்கள் நீதிமன்றத்தை அணுகும்போதும், அவர்களுக்கு இதைச்செய்கிறோம் அதைச்செய்கிறோம் என்று நீதிமன்றத்தில் அமெரிக்க அரசு வாக்குறுதி கொடுக்கிறது. ஆனால் அதன்பின்னர் எதையும் செய்வதில்லை. 2001இல் கூட 10 கோடி அமெரிக்க டாலரை பிகினி மக்களுக்கு உதவித்தொகையாக தருவோம் என்று உறுதி தந்து, அதனை நிறைவேற்றாமல் விட்டது அமெரிக்க அரசு. அமெரிக்க அரசு கொடுத்த வாக்கைக் காப்பாற்றவேண்டும் என்பது பிகினி மக்கள் முன்வைக்கும் கோரிக்கை\nபிகினி தீவில் நிறைந்திருக்கும் அணுக்கதிர்வீச்சினை அப்புறப்படுத்த, அத்தீவின் நிலத்தின் மண்ணை மாற்றவேண்டும் என்று விஞ்ஞானி சொல்கின்றனர். ஆனால் அதற்கு அதிகமான பணம் செலவாகும் என்பதால் அமெரிக்கா செவிகொடுத்தவே கேட்பதில்லை. இத்தீர்வினை அமெரிக்கா செயல்படுத்த முன்வரவேண்டும்\nகிலி தீவிற்கு தற்காலிகமாகத்தான் அனுப்புகிறோம் என்று சொல்லி பல பத்தாண்டுகளாக அங்கேயே அடைத்துவைக்கப்பட்டிருக்கின்றன பிகினி மக்கள். அவர்களால் மார்ஷல் தீவுகளில் எங்கேயும் செல்லமுடியவில்லை என்பதால், பிகினி தீவு சரிசெய்யப்படாத சூழல் ஏற்பட்டால் அமெரிக்காவிற்கோ அல்லது மார்ஷல் தீவுகளுக்கு வெளியே வேறு எங்காவதோ இடம்பெயர அமெரிக்கா உதவவேண்டும்\nபிகினி தீவில் முதன்முதலாக 1946 ஜூலை முதல் தேதியில் அணுகுண்டு பரிசோதனை செய்யப்பட்டது. அதனை உலக சாதனையாகவும் வெற்றியாகக் கொண்டாடும் விதமாகவுமே அடுத்த நான்கு நாட்களுக்குள்ளாகவே அறிமுகப்படுத்தப்பட்ட ஆடைக்கு பிகினி என்று பெயர்சூட்டப்பட்டது. தொடர்ந்து அந்த ஆடையை பிரபலப்படுத்தி உலகம் முழுக்கவுள்ள மக்களால் பிகினி என்றாலே அது ஒரு ஆடைதான் என்கிற எண்ணமும் உருவா��்கப்பட்டுவிட்டது. ஆனால் பிகினி என்கிற ஆடையின் பெயருக்கு சொந்தமான தீவு அழிக்கப்பட்ட வரலாற்றையும், அத்தீவின் மக்கள் 70 ஆண்டுகளுக்குப்பின்னரும் அகதிகளாக வாழும் அவலநிலையையும் தெரியாமலா நம்மிடமிருந்து மறைத்துவைத்திருக்கிறார்கள்.\nஉண்மையறிவோம்… பிகினி மக்களுக்கு மனதளவில் ஆதரவளிப்போம்…\nமா.கிருஷ்ணன் – கானகத்தின் முதல் குரல்\nLGBT ஊர்வலம் எழுப்பும் கேள்விகளும் பதில்களும் . . . . . . . .\nவாக்காளர்களுக்கு தண்டனை – ஐடி நிறுவனங்களின் அவலம் (1)\nஎன்னை கவர்ந்த முதல் தலைவர் தோழர். இ.எம்.எஸ்……….\nBy மாற்று ஆசிரியர்குழு‍ June 13, 2020\nBJP coronavirusindia COVID-19 india modi RSS RSSTerrorism tamilnadu அதிமுக அமெரிக்கா அம்பேத்கர் அரசியல் ஆர்.எஸ்.எஸ் ஆர்எஸ்எஸ் ஆர்எஸ்எஸ் கொள்கை இந்தியா ஊழல் கம்யூனிசம் கற்றல் கல்வி காதல் கார்ல் மார்க்ஸ் கோல்வால்கர் சாதி சினிமா செய்திகள் தமிழ் தலித் திமுக தீண்டாமை நிகழ்வுகள் பாஜக பிஜேபி புத்தகம் பெண்கள் பொருளாதாரம் போராட்டம் மதம் முதலாளித்துவம் மூலதனம் மோடி வரலாறு வாசிப்பு விவாத மேடை விவாதம்\nதங்கக்கடத்தல் விவகாரத்தில் அரசியல் சூழ்ச்சிகளை இடது முன்னணி முறியடிக்கும்\nWASP NETWORK – திரைப்படம் குறித்தான முதல் பார்வை.\nபணிநிரந்தர கோரிக்கையும் மலக்குழி மரணங்களும் ……..\nபண்டங்கள் மற்றும் சேவை வரியின் (GST) அரசியல் … (1)\nWASP NETWORK – திரைப்படம் குறித்தான முதல் பார்வை.\nநா.முத்துக்குமார்… எல்லோருக்கும் பிடித்த பாடலின் மரணம்\nCategories Select Category English அரசியல் அறிவியல் இதழ்கள் இந்திய சினிமா இலக்கியம் இளைஞர் முழக்கம் உலக சினிமா கலாச்சாரம் காதல் குறும்படங்கள் சமூகம் சித்திரங்கள் சினிமா சொல்லப்படாத அமெரிக்க வரலாறு ஜூன் 2015 தமிழ் சினிமா தலையங்கம் தொடர்கள் தொழில்நுட்பம் நம்பிக்கைவாதி நிகழ்வுகள் பிற புதிய ஆசிரியன் புத்தகம் பேசுது‍ புத்தகம் பேசுது‍ மத்திய கிழக்கின் வரலாறு மார்ச் 2015 மாற்று‍ சினிமா மூலதனம் – வாசகர் வட்டம் வரலாறு விவசாயம்\na v samikkannu on போய்வாருங்கள் தோழர் கொண்டபல்லி கோடேஸ்வரம்மா . . . . . . . . . . \nவேகநரி on இஸ்லாமிய சமூகத்தில் இருப்பதால் சாதியை உணரமுடியவில்லையா அமீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnalnews.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-14-03-2020-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-07-15T23:56:52Z", "digest": "sha1:MOBGLPTMAKRHAJ7NR5HQVXIBU7SULXYR", "length": 36405, "nlines": 441, "source_domain": "minnalnews.com", "title": "இன்றைய (14-03-2020) ராசி பலன்கள் | Minnal News", "raw_content": "\nகுரு பெ யர்ச்சி பலன்கள்\nசாத்தான்குளம் தந்தை, மகன் சித்ரவதை கொலையை தாமாக முன்வந்து விசாரித்த நீதிபதி இடமாற்றம்\n‘நாகர்கோவிலில் சேதப்படுத்தப்பட்ட காமராஜா் சிலையை சீரமைக்க தயாா்’\nகுமரி : ஆரல்வாய்மொழியில் திருமணம் முடிந்த மறுநாள் மணப்பெண்ணுக்கு கொரோனா உறுதி… பெரும் பரபரப்பு..\nசளி மாதிரி கொடுத்த மறுநாளே கடை அமைத்த வியாபாரிகள் கோயம்பேடாக மாறுகிறதா வடசேரி சந்தை\nதனது மகளுடன் ஜாலியான பைக் ரைடு போகும் தோனி\nசோத்துக்கு வழியில்லாமல் மக்கள் தவிக்கிறார்கள்… ஆனால் நீங்க கூத்து அடிக்கிறீங்க.. கடுப்பான சானியா மிர்சா..\nபணம் முக்கியமல்ல : ஐபிஎல் கூட்டத்தில் அணி உரிமையாளர்கள் முடிவு.\nமீண்டும் தோற்றது இந்திய அணி… தொடரை கைப்பற்றியது நியூசிலாந்து\nAllமுன்னோட்டம்விமர்சனம்சினிமா கேலரிதமிழ் சினிமாஇந்திய சினிமாஹாலிவுட் சினிமாசின்னத்திரைநட்சத்திர பேட்டி\n52 வயதில் குழந்தை பெற்ற நடிகை ரேவதி..\n3ம் திருமண சர்ச்சைக்கு வனிதா விஜயகுமார் விளக்கம்\n100 ஏக்கரில் சொகுசு வீடு.. ஆடம்பர கார்… லைஃப் ஸ்டைலை மாற்றிய பாகுபலி…\nரசிகர்களின் வெறித்தனம்.. தமிழகத்தில் பட்டையை கிளப்பும் விஜய் போஸ்டர்\nAllநட்சத்திர பலன்பெயர்ச்சி பலன்கள்குரு பெ யர்ச்சி பலன்கள்பஞ்சாங்கம்விரதம்\nராசி பலன் & ஜோதிடம்\nதனித்தனி ஃபேனில் தூக்கில் தொங்கிய இரட்டை சகோதரிகள்.. ஆன்லைனில் யாரும் மிரட்டினரா\nராசி பலன் & ஜோதிடம்\nமே 28 – ம் தேதி வரை 144 தடை நீடிப்பு \nபினராயி விஜயன் அவர்களே…… உண்மையில் நீங்கள் யார்\nமூடிக்கிடக்கும் மருத்துவமனைகள் – நலமாய் வாழும் மக்கள் – அம்பலமாகும் தகிடுதத்தங்கள்\nAllஆன்மீகச் செய்திகள்ஆலய தரிசனம்நம்ம ஊரு சாமிதிருத்தலங்கள்விழாக்கள்வழிபாடு முறைகள்கிறிஸ்தவம்இஸ்லாம்யோகா\nமாட்டுச்சாணம் ரூ500, மாட்டு மூத்திரம் (கோமியம்) ரூ.1000: கொரோனாவால் சூடுபிடிக்கும் புது பிசினஸ்\nயுகாதி திருவிழாவுக்கு பக்தா்கள் வர வேண்டாம்: மாதேஸ்வரன் மலைக்கோயில் அறிவிப்பு\nதப்பித்த திருப்பதி வெங்கடாஜலபதி மாட்டிக்கொண்ட பூரி ஜெகந்நாதர்\nகோயில்களில் சாத்தான் இருப்பதாக சும்மாதான் சொன்னேன்.. மோகன் சி லாசரஸ் அந்தர் பல்டி…\nAllஅழகு குறிப்புசமையல்ஷாப்பிங்சுய தொழில்கர்ப்பகாலம்குழந்தை வளர்ப்புசாதனை மகளிர்\nசரசரவென குறையும் தங்கம் விலை..\nபெண்கள் த்ரெட்டிங் செய்வதால் உயிருக்கு ஆபத்தா\nபெண்கள் ஏன் அவர்களது அப்பாவை மிகவும் விரும்புகிறார்கள் தெரியுமா.\n4 நாட்களில் 2 முறை பணியிட மாற்றம்; பெங்களூரு பெண் IPS அதிகாரியிசோக கதை…\nAllஈழம்மலேசியா & சிங்கப்பூர்ஆஸ்திரேலியாஅரபு நாடுகள்அமெரிக்காஐரோப்பாஆப்பிரிக்காமொரிசியஸ்சீனாகனடா\nசிறு படகு முதல் பெரும் கப்பல் வரை: சீனாவின் வளர்ச்சி\nகருப்பின மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த டிம் குக், நாதெல்லா, சுந்தர் பிச்சை\nஇலங்கை அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் திடீர் மரணம்\nஹோட்டல் துறையில் 4 லட்சம் வேலை இழக்கும் அபாயம்\nதாறுமாறாக ஏறும் தங்கம் விலை..விரைவில் ரூ.40000த்தை எட்டும் ஆபத்து \nஊமத்தை காயின் சிறந்த மருத்துவப் பயன்கள்\nதிவாலான எஸ் பேங் – ஒரு நாள் முன்பு 250 கோடி எடுத்த நிறுவனம்…\nAllகல்விசிறப்பு கட்டுரைநகைச்சுவைகாலநிலைவணிகம் & நிதிசமையல்\nஹூபலி – அங்கோலா ரயில் திட்டம்… அழியபோகிறது மேற்கு தொடர்ச்சி மலை\nவிஜயகாந்த் கல்லூரியில் உடலை புதைக்க தரமுடியாது… ஆனால் சட்டப்படி ஒன்றை செய்யலாம் விஜயகாந்த் –…\nகரோனா விடுமுறை: வரமா, சாபமா\nகொரோனா பரிசோதனை ‘கிட்’ கண்டுபிடித்த நிறைமாத கர்ப்பிணி- சிறப்பு கட்டுரை\nHome ராசி பலன் & ஜோதிடம் இன்றைய (14-03-2020) ராசி பலன்கள்\nராசி பலன் & ஜோதிடம்\nஇன்றைய (14-03-2020) ராசி பலன்கள்\nஜோதிடர் ஸ்ரீ எஸ் பத்மநாப கோவர்த்தனன்\nசெயல்பாடுகளில் சுறுசுறுப்பு இல்லாமல் செயல்படுவீர்கள். சுபகாரியங்கள் தொடர்பான முயற்சிகளில் தடை, தாமதநிலை ஏற்படும். அலட்சிய எண்ணங்களால் எதிர்பாராத வீண் பிரச்சனைகள் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளிடம் நிதானமாக நடந்து கொள்ளவும்.\nஅதிர்ஷ்ட திசை : கிழக்கு\nஅதிர்ஷ்ட எண் : 3\nஅதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்\nஅஸ்வினி : சோர்வான நாள்.\nபரணி : தடைகள் ஏற்படும்.\nகிருத்திகை : நிதானம் வேண்டும்.\nMinnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் நொடியில் படியுங்கள்.\nஉடன்பிறந்தவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். சேமிப்பை உயர்த்தும் எண்ணம் உருவாகும். நெருக்கமானவர்களோடு இருந்த பிரச்சனைகள் குறையும். குடும்ப விவகாரங்களை மற்றவர்களிடம் பகிர்வதை தவிர்க்கவும். அறிமுகம் இல்லாத புதிய நபர்களிடம் அதிகம் பேசுவதை தவிர்ப்பது நல்லது.\n��திர்ஷ்ட திசை : தெற்கு\nஅதிர்ஷ்ட எண் : 7\nஅதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்\nகிருத்திகை : சேமிப்பு அதிகரிக்கும்.\nரோகிணி : பிரச்சனைகள் குறையும்.\nமிருகசீரிஷம் : அமைதி வேண்டும்\nகுடும்பத்தில் அமைதி நிலவும். நீண்ட நாள் விருப்பங்கள் நிறைவேறும். பொதுக்காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். ஆன்மிக எண்ணங்கள் மேலோங்கும். திட்டமிட்ட காரியத்தில் எதிர்பாராத மாற்றம் உண்டாகும். புதுமையான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். கணவன், மனைவி உறவில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.\nஅதிர்ஷ்ட திசை : கிழக்கு\nஅதிர்ஷ்ட எண் : 1\nஅதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்\nமிருகசீரிஷம் : விருப்பங்கள் நிறைவேறும்.\nதிருவாதிரை : எண்ணங்கள் மேலோங்கும்.\nபுனர்பூசம் : மகிழ்ச்சி அதிகரிக்கும்.\nபயணங்களால் அலைச்சலும், சோர்வும் ஏற்படும். மாணவர்களுக்கு ஞாபகமறதி தொடர்பான பிரச்சனைகள் இருக்கும். பழைய கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். மனதில் இருந்துவந்த பயம், பதற்றம் நீங்கும். குடும்பத்தில் புதிய நபர்களின் வருகை மனமகிழ்ச்சியை அளிக்கும். தாய்வழி உறவினர்களின் மூலம் ஆதரவு கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட திசை : மேற்கு\nஅதிர்ஷ்ட எண் : 8\nஅதிர்ஷ்ட நிறம் : இளநீலம்\nபுனர்பூசம் : பிரச்சனைகள் குறையும்.\nபூசம் : பதற்றம் நீங்கும்.\nஆயில்யம் : ஆதரவு கிடைக்கும்.\nவெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் உண்டாகும். அனுபவ அறிவால் முன்னேற்றமான சூழல் ஏற்படும். உத்தியோகத்தில் உங்களின் கருத்துக்களுக்கு ஆதரவு கிடைக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். பணி சம்பந்தமான புதிய பொறுப்புகள் கிடைக்கும். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.\nஅதிர்ஷ்ட திசை : தெற்கு\nஅதிர்ஷ்ட எண் : 5\nஅதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை\nமகம் : அனுபவம் உண்டாகும்.\nபூரம் : ஆதரவு கிடைக்கும்.\nஉத்திரம் : பொறுப்புகள் கிடைக்கும்.\nMinnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் நொடியில் படியுங்கள்.\nஎண்ணிய செயல்பாடுகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உறவினர்களின் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். பணியில் இருப்பவர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவும், வழிகாட்டுதலும் கிடைக்கும். புதிய தொழில் தொடர்பான முயற்சிகள் வெற்றியை தரும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட திசை : மேற்கு\nஅதிர்ஷ்ட எண் : 6\nஅதிர்ஷ��ட நிறம் : வெள்ளை நிறம்\nஉத்திரம் : துரிதம் உண்டாகும்.\nஅஸ்தம் : மகிழ்ச்சியான நாள்.\nசித்திரை : அறிமுகம் கிடைக்கும்.\nஅறிமுகம் இல்லாத நபர்களால் சில சங்கடங்கள் உருவாகலாம். நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் எண்ணிய வெற்றியை தரும். உத்தியோகம் தொடர்பான வெளியூர் பயணங்களால் நன்மை உண்டாகும். வழக்கு தொடர்பான செயல்பாடுகளால் விரயங்கள் ஏற்படும். வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.\nஅதிர்ஷ்ட திசை : தெற்கு\nஅதிர்ஷ்ட எண் : 3\nஅதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்\nசித்திரை : வெற்றி உண்டாகும்.\nசுவாதி : நன்மை ஏற்படும்.\nவிசாகம் : விரயங்கள் உண்டாகும்.\nகுடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் உண்டாகும். பிள்ளைகளின் கல்வி முன்னேற்றத்தில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபாரம் தொடர்பான சில நுணுக்கங்களை கற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். பொன், பொருள் சேர்க்கை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.\nஅதிர்ஷ்ட திசை : கிழக்கு\nஅதிர்ஷ்ட எண் : 9\nஅதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்\nவிசாகம் : மகிழ்ச்சியான நாள்.\nஅனுஷம் : ஆதாயம் உண்டாகும்.\nகேட்டை : வாய்ப்புகள் கிடைக்கும்.\nஉத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். மனைவி வழியில் எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்கும். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். தாய் வழியில் ஏற்பட்ட மனக்கசப்புகள் குறையும். மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும்.\nஅதிர்ஷ்ட திசை : தெற்கு\nஅதிர்ஷ்ட எண் : 2\nஅதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்\nமூலம் : சவாலான நாள்.\nபூராடம் : மனக்கசப்புகள் குறையும்.\nஉத்திராடம் : எதிர்ப்புகள் நீங்கும்.\nவிலகி சென்றவர்கள் விரும்பி வருவதற்கான சூழல் உண்டாகும். கொடுக்கல் – வாங்கல்கள் தொடர்பான பிரச்சனைகள் சீராகும். எண்ணிய காரியங்கள் எண்ணிய விதத்தில் நடைபெறும். குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். அக்கம் -பக்கம் வீட்டாரிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் குறையும்.\nஅதிர்ஷ்ட திசை : கிழக்கு\nஅதிர்ஷ்ட எண் : 6\nஅதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்\nஉத்திராடம் : பிரச்சனைகள் சீராகும்.\nதிருவோணம் : வசதிகள் மேம்படும்.\nஅவிட்டம் : வேறுபாடுகள் குறையும்.\nஉத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். எதிர்பாராத தனவரவு சாதகமாகும். நண்பர்களின் உதவி கிடைக்கு���். வியாபாரத்தில் பங்குதாரர்களின் ஒத்துழைப்பு மேலோங்கும். சொத்துக்கள் தொடர்பான பிரச்சனைகள் குறையும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட திசை : மேற்கு\nஅதிர்ஷ்ட எண் : 9\nஅதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு\nஅவிட்டம் : ஆதரவு கிடைக்கும்.\nசதயம் : சாதகமான நாள்.\nபூரட்டாதி : தனவரவு கிடைக்கும்.\nவியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். திட்டமிட்ட காரியங்களில் எதிர்பார்த்த வெற்றி உண்டாகும். புதிய தொழில் சார்ந்த முயற்சிகள் எதிர்பார்த்த பலனை அளிக்கும். வீண் அலைச்சல்களால் மனச்சோர்வு உண்டாகும். குடும்பத்தில் உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும்.\nஅதிர்ஷ்ட திசை : தெற்கு\nஅதிர்ஷ்ட எண் : 8\nஅதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்\nபூரட்டாதி : ஒத்துழைப்பு கிடைக்கும்.\nஉத்திரட்டாதி : மனச்சோர்வு உண்டாகும்.\nரேவதி : நம்பிக்கை அதிகரிக்கும்.\nMinnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் நொடியில் படியுங்கள்.\nPrevious articleடாஸ்மாக் பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு – சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கமணி அறிவிப்பு\nNext articleநாம் தமிழர் கட்சியின் CAA எதிர்ப்பு போராட்டத்திற்கு காவல் துறை திடீர் அனுமதி மறுப்பு\nராசி பலன் & ஜோதிடம்\nதனித்தனி ஃபேனில் தூக்கில் தொங்கிய இரட்டை சகோதரிகள்.. ஆன்லைனில் யாரும் மிரட்டினரா\nராசி பலன் & ஜோதிடம்\nமே 28 – ம் தேதி வரை 144 தடை நீடிப்பு சென்னை காவல் ஆணையாளர் ஏ.கே.விஸ்வநாதன் அறிவிப்பு..\nபினராயி விஜயன் அவர்களே…… உண்மையில் நீங்கள் யார்\nமுதல்வர் மற்றும் அரசு ஊழியர்களின் சம்பளத்தை நிறுத்தி வைத்தது ஆந்திர அரசு..\nநிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிட உத்தரவிட முடியாது: நீதிமன்றம் திட்டவட்டம்\nகேரளா பெண்ணிற்கு 36 நாட்களாக தொடர்ந்து கொரோனா பாதிப்பு – மர்மம் என்ன\nசென்னையின் தாராவி கண்ணகி நகரில் கொரோனா… கட்டுக்கடங்காத வேகத்தில் பரவும்..\nகொரோனா ஊரடங்கு: ஏப்.15-இல் சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு புறப்படும் ரயில்களில் காத்திருப்போா் பட்டியல்\nநடிகர் ஆனந்தராஜின் தம்பி, விஷம் குடித்து தற்கொலை\nமீண்டும் உயரும் தங்கத்தின் விலை… ஒரு சவரன் ₹.45,000….\nகொரோனா: தமிழகத்தில் பலி 2 ஆயிரத்தை தாண்டியது\n இன்று முதல் கூடுதல் தளர்வு அறிவிப்பு .\nகாஷ்மீர்: பாஜக மாவட்ட தலைவர், தந்தை, சகோதரர் சு���்டுக்கொலை – நடந்தது என்ன\nஉ.பி-யில் 8 காவலர்களை சுட்டுக் கொன்ற ரவுடி விகாஸ் துபே ம.பி-யில் கைது\nசாத்தான்குளம் தந்தை, மகன் சித்ரவதை கொலையை தாமாக முன்வந்து விசாரித்த நீதிபதி இடமாற்றம்\nநாம் தமிழர் கட்சி வேட்பளார் மீது திமுக தாக்குதல்\nகுமரி : மார்த்தாண்டம் அருகே மாங்காலை பகுதியை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா பாதிப்பு\n – கொதிக்கும் மாணவர்கள் – அதிர்ச்சியில் காங்கிரஸ்\nஇன்றைய இணைய உலகில் எது உண்மை செய்தி எது பொய் செய்தி என்பதை பிரித்து அறியமுடியாத நிலையில், தமிழர்களின் உண்மை செய்திகளை உலகெங்கும் வாழும் தாய்தமிழ் சொந்தங்களுக்கு கொண்டு சேர்க்கும் அரும்பணியை திறம்பட செய்வதற்கு \"மின்னல்\" செய்தி இணைய ஊடகத்தை துவங்கி இருக்கிறோம்.\nமூடிக்கிடக்கும் மருத்துவமனைகள் – நலமாய் வாழும் மக்கள் – அம்பலமாகும் தகிடுதத்தங்கள்\nஇன்றைய (13-03-2020) ராசி பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/canada/03/202985", "date_download": "2020-07-16T01:08:10Z", "digest": "sha1:OP4GWSTHAXMX2N24UTAOLQQ46BCB5FUL", "length": 10767, "nlines": 145, "source_domain": "news.lankasri.com", "title": "இலங்கை மக்கள் விசா இல்லாமல் கனடாவுக்கு செல்ல முடியாது? தூதரகம் அளித்த விளக்கம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇலங்கை மக்கள் விசா இல்லாமல் கனடாவுக்கு செல்ல முடியாது\nஇலங்கையில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து அந்நாட்டு மக்கள் எவ்வித விசாவுமின்றி கனடா வரலாம் என்ற செய்தி சமூக வலைதளங்களில் வைரலானதையடுத்து அந்த செய்திக்கு விளக்கம் அளித்து கனடாவின் தூதரகம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.\nஇலங்கையில் கடந்த 21 ஆம் திகதி கொழும்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவங்களில் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.\nஇந்நிலையில், இலங்கையர்கள் விசா இல்லாமல் கனடாவிற்குள் பிரவேசிக்க அனுமதிக்குமாறு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உத்தரவு என்ற தலைப்புடன் கூடிய செய்திகள் கடந்த சில நாட்களாக சமூக தளங்களில் அதிகம் பரப்பப்பட்டு வந்துள்ளது.\nஅதுமட்டுமின்றி, கனடாவிற்கு வரும் இலங்கையர்களுக்கு அங்கு பணி செய்வதற்கான அனுமதி வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது என்ற செய்திகளிலும் வெளியானது.\nஇந்நிலையில் இந்த செய்தி போலியானது என தெரியவந்துள்ளது. இந்நிலையில், இதுதொடர்பாக இலங்கை மற்றும் மாலத்தீவுக்கான கனடாவின் தூதரகம் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளது.\n\"இலங்கையர்களுக்கு கனடாவுக்கு \"விசா அற்ற\" அனுமதி என்பது தொடர்பில் சமூக ஊடகங்களில் வெளிவரும் தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை. விசா நடைமுறைகளில் எவ்வித மாற்றங்களும் இல்லை\" என்று அந்த ட்விட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇலங்கையர்களுக்கு கனடாவுக்கு “வீசா அற்ற” அனுமதி என்பது தொடர்பில் சமூக ஊடகங்களில் வெளிவரும் தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை. வீசா நடைமுறைகளில் எவ்வித மாற்றங்களும் இல்லை. மேலதிக தகவல்களுக்கு: https://t.co/hm4jyGoV0q\nமேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா\nஇலங்கையில் உயிரிழந்த பிரித்தானியர்கள் கொல்லப்பட்டது சட்ட விரோதம்: பிரித்தானிய விசாரணை அதிகாரி\nஇலங்கையை உலுக்கிய குண்டுவெடிப்பு விவகாரம்... முக்கிய குறி யாருக்கு தெரியுமா\nஎன் வாழ்க்கையை மாற்றிய இலங்கைக்கு நான் செய்யும் நன்றிக் கடன்.. மனைவியை இழந்த நிலையிலும் கணவன் செய்யும் செயல்\nஇலங்கை குண்டு வெடிப்பில் பெற்றோர்களை இழந்து தவிக்கும் குழந்தைகளின் நிலை\nஈஸ்டர் தாக்குதலில் 176 குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளனர்: பேராயர் மால்கம் ரஞ்சித்\nஇலங்கை வர இருக்கும் பிரித்தானிய பாதுகாப்பு நிபுணர்கள்... காரணம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF_%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%86%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_1_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_2_%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2020-07-16T02:02:56Z", "digest": "sha1:X75N4LZ4N7SZSIULL7VL6NVJZQTSSQSX", "length": 27074, "nlines": 274, "source_domain": "ta.wikisource.org", "title": "திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/ஆகாய்/அதிகாரங்கள் 1 முதல் 2 வரை - விக்கிமூலம்", "raw_content": "திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/ஆகாய்/அதிகாரங்கள் 1 முதல் 2 வரை\n←செப்பனியா:அதிகாரங்கள் 1 முதல் 3 வரை\nதிருவிவிலியம் - The Holy Bible ஆசிரியர் கிறித்தவ சமய நூல்\nசெக்கரியா:அதிகாரங்கள் 1 முதல் 2 வரை→\n4269திருவிவிலியம் - The Holy Bible — பொது மொழிபெயர்ப்பு - Tamil Ecumenical Translation - 1995கிறித்தவ சமய நூல்\n\"'எனவே, மலைக்குச் சென்று மரம் கொண்டு வாருங்கள்; என் இல்லத்தை மீண்டும் கட்டியெழுப்புங்கள்; அது எனக்கு உகந்ததாய் இருக்கும்; அங்கே நான் மாட்சியுடன் விளங்குவேன்' என்று சொல்கிறார் ஆண்டவர்.\" ஆகாய் 1:8\n4.1 கோவிலை மீண்டும் கட்டியெழுப்ப ஆண்டவரின் கட்டளை\n4.2 ஆண்டவரின் கட்டளைக்கு மக்கள் கீழ்ப்படிதல்\n5.1 புதிய கோவிலின் மாண்பு\n5.2 இறைவாக்கினர் குருக்களிடம் ஆலோசனை கேட்டல்\n5.3 ஆண்டவர் ஆசி வழங்குவதாக வாக்களித்தல்\nகி.மு. 520-இல் ஆகாய் இறைவாக்கினர் மூலம் ஆண்டவர் அருளிய இறைவாக்குகளின் தொகுப்பாக இத்திருநூல் அமைந்துள்ளது. பாபிலோனிய அடிமைத்தனத்தினின்று இஸ்ரயேலர் எருசலேமுக்கு திரும்பி, சில ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆயினும் ஆண்டவரது கோவில் இன்னும் கட்டியெழுப்பப்படவில்லை. அதை விரைவில் மீண்டும் கட்டியெழுப்புமாறு இந்த இறைவாக்குகள் தூண்டுகின்றன. தூய்மையாக்கப்பட்டுப் புத்துயிர் பெற்றுள்ள மக்களுக்குச் செழுமையையும் அமைதியையும் அருள்வதாக ஆண்டவர் வாக்களிக்கிறார்.\nஅதிகாரம் - வசனம் பிரிவு\n1995 திருவிவிலியப் பதிப்பில் பக்க வரிசை\n1. கோவிலை மீண்டும் கட்டியெழுப்புமாறு ஆண்டவரின் கட்டளை 1:1-15 1390\n2. ஆறுதலும் நம்பிக்கையும் அளிக்கும் இறைவாக்குகள் 2:1-23 1391 - 1392\nஅதிகாரங்கள் 1 முதல் 2 வரை\nகோவிலை மீண்டும் கட்டியெழுப்ப ஆண்டவரின் கட்டளை[தொகு]\n1 தாரியு அரசனது இரண்டாம் ஆட்சியாண்டின்\nஆறாம் மாதம் முதல் நாளன்று\nஅது யூதாவின் ஆளுநரும் செயல்தியேலின் மகனுமான செருபாபேலுக்கும்\nதலைமைக் குருவும் யோசதாக்கின் மகனுமாகிய யோசுவாவுக்கும்\n2 \"படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே:\n'ஆண்டவரது இல்லத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்குரிய காலம்\nஇன்னும் வரவில்லை' என்று இந்த மக்கள் சொல்கிறார்கள்.\n3 அப்பொழுது இறைவாக்கினர�� ஆகாய் வாயிலாக\n4 இந்தக் கோவில் பாழடைந்து கிடக்கும் இந்நேரத்தில்,\nநீங்கள்மட்டும் மாட மாளிகைகளில் குடியிருக்கலாமா\n5 ஆதலால், இப்பொழுது படைகளின் ஆண்டவர் கூறுவதைக் கேளுங்கள்:\n'உங்களுக்கு நிகழ்ந்திருப்பதை நினைத்துப் பாருங்கள்.\n6 நீங்கள் விதைத்தது மிகுதி, அறுத்ததோ குறைவு.\nநீங்கள் உண்கிறீர்கள்; ஆனால் உங்கள் வயிறு நிரம்புவதில்லை.\nநீங்கள் குடியிருக்கிறீர்கள்; ஆனால் நீங்கள் நிறைவடைவதில்லை.\nஆடை அணிகிறீர்கள்; ஆனால் உங்களுள் எவருக்கும் குளிர் நீங்கவில்லை.\nவேலையாள் தான் கூலியாக வாங்கிய பணத்தைப்\n7 உங்களுக்கு நேர்ந்துள்ளதை நினைத்துப் பாருங்கள்'\nஎன்று சொல்கிறார் படைகளின் ஆண்டவர்.\n8 'எனவே, மலைக்குச் சென்று மரம் கொண்டு வாருங்கள்;\nஎன் இல்லத்தை மீண்டும் கட்டியெழுப்புங்கள்;\nஅது எனக்கு உகந்ததாய் இருக்கும்;\nஅங்கே நான் மாட்சியுடன் விளங்குவேன்'\n9 ஆனால் கிடைத்தது சிறிதளவே.\nநீங்கள் வீட்டுக்குக் கொண்டு வந்தபோது\nஅதையும் நான் ஊதித் தள்ளிவிட்டேன்.\n ஏனெனில், எனது இல்லம் பாழடைந்து கிடக்கும் போது,\nநீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் வீட்டைக் கட்டுவதிலேயே\n10 எனவே, வானம் உங்களுக்குப் பனி பெய்வதை நிறுத்தி விட்டது;\nநிலமும் விளைச்சல் தர மறுத்துவிட்டது.\n11 மேலும் நாடும் மலையும், கோதுமையும் திராட்சை இரசமும்,\nமனிதரும் கால்நடைகளும், உங்கள் உழைப்பின் பயன் அனைத்துமே\nவறட்சியால் வாடுமாறு நான் செய்திருக்கிறேன்.\"\nஆண்டவரின் கட்டளைக்கு மக்கள் கீழ்ப்படிதல்[தொகு]\n12 அப்பொழுது, செயல்தியேலின் மகன் செருபாபேலும்,\nதலைமைக் குருவும் யோசதாக்கின் மகனுமாகிய யோசுவாவும்,\nதங்கள் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்கும்,\nதங்கள் கடவுளாகிய ஆண்டவர் அனுப்பிய இறைவாக்கினரான\nமக்களோ, ஆண்டவர் திருமுன் அஞ்சி நின்றனர்.\n13 அப்போது ஆண்டவரின் தூதரான ஆகாய் மக்களிடம்,\n\"'நான் உங்களோடு இருக்கிறேன்' என்கிறார் ஆண்டவர்\"\nஎன்னும் ஆண்டவரின் அருட்செய்தியை அவர்களுக்கு அறிவித்தார்.\n14 அப்போது, ஆண்டவர் யூதாவின் ஆளுநரும்\nசெயல்தியேலின் மகனுமாகிய செருபாபேலின் உள்ளத்தையும்\nதலைமைக் குருவும் யோசதாக்கின் மகனுமாகிய\nமக்களுள் எஞ்சியிருந்தோர் அனைவரின் உள்ளத்தையும் தட்டியெழுப்பினார்.\nஅவர்களும் சென்று தங்கள் கடவுளாகிய படைகளின் ஆண்டவரது\nஇல்லத்தைக் கட்டும் பணியை மேற்கொண்டார்கள்.\n15 அந்நாள் தாரியு அரசனது இரண்டாம் ஆட்சியாண்டின்\nஆறாம் மாதம் இருபத்து நான்காம் நாள்.\n1 ஏழாம் மாதத்தின் இருபத்தோராம் நாளன்று,\nஆண்டவரின் வாக்கு இறைவாக்கினர் ஆகாய் வாயிலாக அருளப்பட்டது:\n2 \"யூதாவின் ஆளுநரும் செயல்தியேலின் மகனுமாகிய செருபாபேலிடமும்\nதலைமைக் குருவும் யோசதாக்கின் மகனுமாகிய யோசுவாவிடமும்\nஇப்பொழுது நீ போய் இவ்வாறு சொல்:\n3 'இந்தக் கோவிலின் முன்னைய மாட்சியைக் கண்டவர் எவராகிலும்\nஇப்போது இது உங்களுக்கு எக்கோலத்தில் தோன்றுகிறது\nஇது உங்கள் பார்வையில் ஒன்றும் இல்லாததுபோல் தோன்றுகிறது அல்லவா\n'தலைமைக் குருவும் யோசதாக்கின் மகனுமாகிய யோசுவாவே\nநாட்டிலுள்ள அனைத்து மக்களே, ஊக்கம் கொள்ளுங்கள்;\nஏனெனில் நான் உங்களோடு இருக்கிறேன்'\n5 \"நீங்கள் எகிப்தினின்று புறப்பட்டு வந்தபோது\nஉங்களுக்கு நான் அளித்த வாக்குறுதியின்படி,\nஉங்கள் நடுவில் எனது ஆவி நிலைகொண்டிருக்கிறது;\n6 ஏனெனில் படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே:\n'இன்னும் சிறிது காலத்தில் நான் விண்ணுலகையும்,\nமண்ணுலகையும், கடலையும் பாலை நிலத்தையும் நடுக்கமுறச் செய்வேன். [3]\n7 வேற்றினத்தார் அனைவரையும் நிலைகுலையச் செய்வேன்.\nஅப்போது வேற்றினத்தார் அனைவரின் விருப்பத்திற்குரியவைகளும்\nஇந்தக் கோவிலை நான் மாட்சியால் நிரப்புவேன்'\n8 'வெள்ளி எனக்க உரியது, பொன்னும் எனக்கு உரியது',\n9 'இந்தக் கோவிலின் முன்னைய மாட்சியைவிடப்\nபின்னைய மாட்சி மிகுதியாய் இருக்கும்',\n'இந்த இடத்தில் நான் நலம் நல்குவேன்',\nஇறைவாக்கினர் குருக்களிடம் ஆலோசனை கேட்டல்[தொகு]\n10 தாரியு அரசனது இரண்டாம் ஆட்சியாண்டின் ஒன்பதாம் மாதம்,\nஇறைவாக்கினர் ஆகாய் வாயிலாக ஆண்டவரின் வாக்கு அருளப்பட்டது.\n11 \"படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே:\nகுருக்களிடம் சென்று இவற்றிற்குத் திருச்சட்டத்தைத் தீர்ப்பைக் கேள்;\n12 \"ஒருவன் தனது மேலாடையின் மடிப்பில்\nஅர்ப்பணிக்கப்பட்ட இறைச்சியை எடுத்துக்கொண்டு போகும் பொழுது,\nஅத்துணியின் மடிப்பு அப்பத்தையோ இறைச்சியையோ\nஅதற்குக் குருக்கள், \"இல்லை\" என்று விடை கூறினர்.\n13 மீண்டும் ஆகாய், \"பிணத்தைத் தொட்டதால் தீட்டுப்பட்ட ஒருவன்\nஇவற்றுள் ஒன்றைத் தொட்டால் அதுவும் தீட்டப்பட்டது ஆகுமா\nஅதற்குக் குருக்கள், \"ஆம், தீட்டுப்பட்டது ஆகும்\" என்றனர். [4]\n14 தொடர்ந்து ஆக���ய் அவர்களிடம் இவ்வாறு சொன்னார்:\n\"அதேபோலத்தான் எனது திருமுன் இந்த மக்களும் இந்த இனத்தாரும்,\"\nஅவ்வாறே அவர்களது உழைப்பின் பயன் ஒவ்வொன்றும் இருக்கிறது.\nஅவர்கள் அங்கே கொண்டு வந்து படைக்கும் பொருளும் தீட்டுப்பட்டதே.\nஆண்டவர் ஆசி வழங்குவதாக வாக்களித்தல்[தொகு]\n15 இன்றுவரை நிகழ்ந்ததை இப்பொழுது நினைத்துப் பாருங்கள்.\nஆண்டவரது கோவிலில் கல்லின்மேல் கல் வைக்கப்படுமுன்\nநீங்கள் இருந்த நிலை என்ன\n16 தானியக் குவியலில் இருபது மரக்கால் இருக்கும் என எண்ணி\nநீங்கள் வந்து பார்க்கையில் பத்துதான் இருந்தது;\nஐம்பது குடம் இரசம் எடுக்க ஆலைக்கு வந்தபோது இருபதுதான் இருந்தது.\n17 'உங்களையும் உங்கள் உழைப்பின் பயனையும்\nவெப்பு நோயாலும் நச்சுப் பனியாலும் கல்மழையாலும் வதைத்தேன்;\nஆயினும் நீங்கள் என்னிடம் திரும்பி வரவில்லை', என்கிறார் ஆண்டவர்.\n18 ஒன்பதாம் மாதத்தின் இருபத்து நான்காம் நாளாகிய இன்று\nஆண்டவரின் கோவிலுக்கு அடித்தளம் இடப்பட்டுள்ளது.\nஇனிமேல் நிகழப்போவது என்ன என்பதைக் கவனமாய்ப் பாருங்கள்.\n19 விதை இனியும் களஞ்சியத்திலேயே இருந்துவிடுமோ\nதிராட்சைக் கொடியும் அத்தியும் மாதுளையும்\nஒலிவமரமும் இனியும் பயன் தராமல் போகுமோ\nஇன்று முதல் உங்களுக்கு நான் ஆசி வழங்குவேன்.\n20 மாதத்தின் இருபத்து நான்காம் நாள் ஆண்டவரின் வாக்கு\nஇரண்டாம் முறையாக ஆகாய்க்கு அருளப்பட்டது:\n21 \"யூதாவின் ஆளுநனாகிய செருபாபேலிடம் இவ்வாறு சொல்:\n22 அரசுகளின் அரியணையைக் கவிழ்க்கப்போகிறேன்;\nவேற்றினத்து அரசுகளின் வலிமையை ஒழிப்பேன்;\nதேர்களையும் அவற்றில் இருப்போரையும் வீழ்த்துவேன்;\nகுதிரைகளும் குதிரை வீரர்களும் ஒருவர் மற்றவரது வாளுக்கு இரையாவர்.'\n23 படைகளின் ஆண்டவர் கூறுகிறார்:\n'அந்நாளில் செயல்தியேலின் மகனும் என் ஊழியனுமான செருபாபேலே\nஉன்னைத் தேர்ந்தெடுப்பேன்,' என்கிறார் ஆண்டவர்.\n'உன்னை என் அரச இலச்சினையாய் அணிந்துகொள்வேன்.\nஏனெனில் உன்னையே நான் தெரிந்து கொண்டேன்,'\n(தொடர்ச்சி): செக்கரியா:அதிகாரங்கள் 1 முதல் 2 வரை\nஆசிரியர் பக்கங்கள் இல்லாத படைப்புகள்\nஇப்பக்கம் கடைசியாக 7 சூன் 2012, 03:07 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/lifestyle/health-how-to-reduce-body-heat-boils-with-home-remedies-esr-272175.html", "date_download": "2020-07-16T01:14:23Z", "digest": "sha1:KHZF3GZ3Y7K2LU4FWDHQCGAEBATOA65K", "length": 8709, "nlines": 114, "source_domain": "tamil.news18.com", "title": "உடல் உஷ்ணம் : கட்டிகளால் அவதியா..? | how to reduce body heat boils with home remedies– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#டிக்டாக் #சீனஎல்லை #கொரோனா #சாத்தான்குளம்\nமுகப்பு » புகைப்படம் » உடல்நலம்\nஉடல் உஷ்ணம் : கட்டிகளால் அவதியா..\nவெயில் காலத்தில் உடல் சூட்டால் கட்டிகள் வருவது சகஜம்தான். இருப்பினும் அனலாய் கொதிக்கும் வெயில் எரிச்சலில் கட்டி ஒரு பக்கம் வலியை உண்டாக்கினால் அந்த அவஸ்த்தையை வார்த்தைகளால் சொல்ல முடியாது. நீங்களும் இந்தப் பிரச்னையால் அவதிப்படுகிறீர்கள் எனில் இந்த வீட்டுக் குறிப்புகளை உடனே ட்ரை பன்னுங்க.\nமஞ்சள் : இரவு தூங்கும் முன் மஞ்சளை தண்ணீரில் கெட்டியான பதத்தில் குழைத்து கட்டி இருக்கும் இடத்தில் பத்து போடுவதுபோல் ,மஞ்சளை வைத்து பருத்தித் துணியால் கட்டிவிடுங்கள். கட்ட முடியாத இடத்தில் வந்தால் அப்படியே விட்டுவிடுங்கள். இதைத் தொடர்ந்து மூன்று நாள் செய்ய கட்டி வீக்கம் குறைந்து குணமாகும்.\nவிளக்கெண்ணெய் : விளக்கெண்ணெய்யை இரவு தூங்கும் முன் கால் பாதங்களில் தேய்த்துவிட்டு தூங்கினால் உடல் குளுமையடையும். உடல் சூட்டினால் வந்த கட்டியும் குளிர்ச்சியில் கரைந்துவிடும்.\nகல் உப்பு அல்லது மண் : கல் உப்பு அல்லது மணல் இருந்தால் அதை கடாயில் சூடாக்கி பருத்தித் துணியில் கட்டிக்கொள்ளுங்கள். பின் கட்டி இருக்கும் இடத்தில் அதை ஒத்தடம் கொடுத்தால் கட்டி கரைந்துவிடும். சீழ் இருந்தாலும் உடைந்து வெளியேறிவிடும்.\nவேப்பிலை : வேப்பிலையும் குளிர்ச்சி மற்றும் கிருமி நாசினி. எனவே வேப்பிலையையும் அரைத்து அதில் மஞ்சள் பொடியும் சேர்த்து கட்டி இருக்கும் இடத்தில் தடவி வர கட்டி சரியாகும்.\nதண்ணீர் : உடல் சூடாவதால் வரும் இந்த கட்டிகளுக்கு மற்றொரு தீர்வு தண்ணீர் நிறைய குடிப்பதுதான். நன்கு தண்ணீர் குடித்து உடலை ஹைட்ரேட்டடாக வைத்துக்கொண்டாலே உடல் சூடாகாது.\n’கருப்பர் கூட்டம்’ யூ டியூப் சேனல் சர்ச்சை வீடியோ - ஒருவர் கைது\n4 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த கூடுதல் கால அவகாசம்\nகாங்கிரசில் இருந்து தொடர்ந்து வெளியேறும் இளம் தலைவர்கள்\nசாத்தான் குளம் அருகே 7 வயது சிறுமி கொலை - 2 இளைஞர்கள் கைது\nBREAKING | காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கும் கொரோனா தொற்று\nகொரோனா - மாவட்டங்களில் இன்றைய பாதிப்பு விபரம்\n’கருப்பர் கூட்டம்’ யூ டியூப் சேனல் சர்ச்சை வீடியோ - ஒருவர் கைது\nகாங்கிரசில் இருந்து தொடர்ந்து வெளியேறும் இளம் தலைவர்கள்\nசாத்தான் குளம் அருகே 7 வயது சிறுமி கொலை - 2 இளைஞர்கள் கைது\n’கருப்பர் கூட்டம்’ யூ டியூப் சேனல் சர்ச்சை வீடியோ - ஒருவர் கைது\n4 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த கூடுதல் கால அவகாசம்\nகாங்கிரசில் இருந்து தொடர்ந்து வெளியேறும் இளம் தலைவர்கள்\nசாத்தான் குளம் அருகே 7 வயது சிறுமி கொலை - 2 இளைஞர்கள் கைது\nடான்ஸ் மாஸ்டராகும் நடிகை சாய் பல்லவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=173120&cat=1238", "date_download": "2020-07-15T23:39:18Z", "digest": "sha1:4NDFJSVF27FJFD6Q7HRZCSDZMFHYBB43", "length": 16959, "nlines": 363, "source_domain": "www.dinamalar.com", "title": "84வயது பாட்டியின் 40ஆண்டு கோலங்கள் | navarathri kollam in meenakshi amman temple by 84 year old lady | 2019 | dinamalar | Madurai | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nசிறப்பு தொகுப்புகள் செப்டம்பர் 26,2019 | 00:00 IST\nமதுரையைச் சேர்ந்த 84 வயது மூதாட்டி லீலா வெங்கட்ராமன். 1979 முதல் தற்போது வரை மதுரை மீனாட்சியம்மன் கோயில், கூடலழகர் கோயில் உட்பட பல்வேறு கோயில்களில் லட்சக்கணக்கான புள்ளிகளில் கோலமிட்டு வருகிறார். 40 ஆண்டு கால கோல அனுபவங்களை நம்மிடையே விவரித்தார். கோயில்களில் சேவை மனப்பான்மையுடன் கோலமிட விரும்புபவர்களை, மதுரையைச் சேர்ந்த மீனா என்பவர், தற்போது ஒருங்கிணைத்து, சேவை செய்து வருகிறார். அவரை 94428 83973 ல் தொடர்பு கொள்ளலாம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\nBrowser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\nவீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\n'சந்திரயான் 2' சந்தித்த சிக்கல்கள் | Problems faced by \"Chandrayaan-2\"\nவெங்காயத்தில் விளையாடும் வியாபாரிகள் | onion price issue in perambalur\nபெயருக்கு செயல்படுகிறதா அரசு இசைக்கல்லூரிகள்\nபகுதிகள் அரசியல் பொது சம்பவம் சினிமா வீடியோ டிரைலர் கல்விமலர் வீடியோ செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ வீடியோ செய்தி சினிமா பிரபலங்கள் சமையல் ராணி நேரடி ஒளிபரப்பு அனைத்து பகுதிகள்\nநேரம் 0–2 நிமிடங்கள் 2–4 நிமிடங்கள் 4–6 நிமி���ங்கள் 6+ நிமிடங்கள்\nவாய்ப்புகளை உருவாக்கினால் லாபம் பார்க்கலாம் | Photo Face mask\nபயா-மேத்ஸ் பாடப்பிரிவு மிக அவசியம்\n8 Hours ago கல்விமலர் வீடியோ\n8 Hours ago செய்திச்சுருக்கம்\nராணுவம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் | Facebook was a bug\nகைவரிசை காட்டிய பெங்களூரு பெண்ணுக்கு வலை\nஇந்துக்களை பிரிக்க நினைக்கும் சீனா \nயார் இந்த நயன்தாரா; கண்ணன் ராஜமாணிக்கம் பேட்டி\n13 Hours ago சினிமா பிரபலங்கள்\nபாதுகாப்பான பயணத்திற்கு ஏற்பாடு | train coaches for post-Covid travel\n15 Hours ago செய்திச்சுருக்கம்\n20 Hours ago செய்திச்சுருக்கம்\n23 Hours ago ஆன்மிகம் வீடியோ\nமத்திய உளவு துறை அபாய சங்கு 1\n1 day ago சம்பவம்\nமாணவர்களின் ரியல் ரோல் மாடல்\nவீழ்வேன் என்று நினைத்தாயோ நான் சென்னை\n80க்கும் மேற்பட்ட பணக்காரர்கள் கடிதம் 1\nஇனி நிறைய ஓடிடி தளங்கள் உருவாகும் தயாரிப்பாளர் cv.குமார் பேட்டி\n1 day ago சினிமா பிரபலங்கள்\n1 day ago செய்திச்சுருக்கம்\n1 day ago சிறப்பு தொகுப்புகள்\nஅயோத்தியை சொந்தம் கொண்டாடும் நேபாளம் | ஒலி | ராமர்\n1 day ago செய்திச்சுருக்கம்\n1 day ago ஆன்மிகம் வீடியோ\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/corona-virus/2020/06/15/new-lockdown-announced-for-chennai-and-other-3-districts", "date_download": "2020-07-16T00:50:54Z", "digest": "sha1:2FK4GEAXUWTJ54SAT2NQGCJVDILIMZNN", "length": 12599, "nlines": 77, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "new lockdown announced for chennai and other 3 districts", "raw_content": "\nசென்னையில் மீண்டும் முழு ஊரடங்கு : ஜூன் 19-30 வரை கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்னென்ன\n12 நாட்கள் ஊரடங்கில் ஜூன் 21 மற்றும் 28ம் தேதிகளில் மட்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தினந்தோறும் இரண்டாயிரத்தை நெருங்கி வருகிறது. சென்னையில் மட்டுமே 1,400க்கும் மேலானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.\nஇதனால் எதிர்க்கட்சித் தலைவர், மருத்துவ நிபுணர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் சென்னையில் ஊரடங்கை கடுமையாக அமல்படுத்தி தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி வந்தனர்.\nமருத்துவக் குழு நிபுணர்களும் முதலமைச்சரிடத்தில் அதனையே பரிந்துரைத்துள்ளனர். இந்த நிலையில், கொரோனா தொற்று பாதிப்பு அதிகம் உள்ள சென்னை, காஞ்சிபுரம், திரு���ள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் பொது முடக்கம் ஜூன் 19ம் தேதி முதல் 30ம் தேதி வரை அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், முழு ஊரடங்கை அறிவித்து பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது.\nமருத்துவமனைகள், பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ், அமரர் ஊர்தி சேவைக்கு தடையில்லை.\nஅவசர மருத்துவ தேவைகளை தவிர்த்து, வாடகை ஆட்டோ, டாக்ஸி, தனியார் வாகன உபயோகத்துக்கு அனுமதியில்லை.\n33% பணியாளர்களுடன் மாநில அரசுத் துறைகளும், 33% பணியாளர்களுடன் மத்திய அரசின் அத்தியாவசிய பணிகளுக்கு அனுமதி. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ளவர்கள் பணிக்கு வரத் தேவையில்லை.\nஜூன் 29, 30 ஆகிய தேதிகளில் மட்டும் வங்கிகள் 33% பணியாளர்களோடு இயங்க அனுமதி. ஏ.டிஎ.ம் தொடர்பான பணிகள் வழக்கம் போல் செயல்படும்.\nபொது விநியோக கடைகள் காலை 8 முதல் மதியம் 2 வரை செயல்படும். கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் பொது விநியோக கடைகள் செயல்படாது.\nகாய்கறி, மளிகை மற்றும் பெட்ரோல் பங்குகள் காலை 6 மணிமுதல் மதியம் 2 வரை தகுந்த சமூக இடைவெளியுடன் செயல்படலாம். நடமாடும் காய்கறி, பழ வண்டிகளுக்கும் இந்த நேரக் கட்டுப்பாடு பொருந்தும்.\nஉணவகங்கள் காலை 6 முதல் மதியம் 2 வரை பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி. டீக்கடைகள் இயங்காது. ஆன்லைன் உணவு டெலிவரிக்கு அனுமதி. அடையாள அட்டை பெற்று பணியாற்ற வேண்டும்.\nஅம்மா உணவகங்கள், ஆதரவற்றோருக்காக அரசு மற்றும் உள்ளாட்சி சார்பில் நடத்தப்படும் சமையல் கூடங்கள் செயல்படும். தொண்டு நிறுவனங்கள் மற்றும் பிற அமைப்புகள் அரசு அனுமதியுடன் இயங்கலாம்.\nசரக்கு மற்றும் அத்தியாவசிய போக்குவரத்துக்கு எவ்வித தடையும் இருக்காது. சென்னையில் இருந்து திருமணம், மருத்துவம், இறப்பு ஆகிய காரணங்களுக்காக பிற மாவட்டங்களுக்குச் செல்ல தகுந்த ஆதாரங்களை சமர்ப்பிப்போருக்கு இ-பாஸ் வழங்கப்படும்\nஅச்சு ஊடகங்கள், மின்னணு ஊடகங்கள், நீதித்துறை, நீதிமன்றங்கள் பணியிட வளாகத்திலேயே தங்கியிருந்து பணியாற்றும் தொழிலாளர்களைக் கொண்ட கட்டுமானப் பணி அனுமதிக்கப்படும்.\nசென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் தொழிலாளர்களுக்கு ஒரு முறை RTPCR சோதனை செய்து தொழிற்சாலை வளாகத்திலேயோ, அதன் அருகிலேயே தங்கவைக்கப்பட்டு பணியாற்ற அனுமதி\nசென்னையில் இருந்து மற்ற இடங்களுக்குச் சென்று பணிபுரிவோருக்கும் ஒருமுறை RTPCR சோதனை செய்யப்பட்டு மேற்குறிப்பிட்டப்படி அனுமதிக்கப்படும்.\nஜூன் 21 மற்றும் 28 ஆகிய இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளிலும் மேற்கண்ட எவ்வித தளர்வும் இல்லாமல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும். (ஜூன் 20 நள்ளிரவு 12 மணியில் இருந்து 22 காலை 6 மணி வரையிலும், 27 நள்ளிரவு 12 மணியில் இருந்து 29 காலை 6 மணி வரையிலும்)\nஊரடங்கு அமல்படுத்தப்படும் 4 மாவட்டங்களிலும் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1,000 நிவாரணம் வழங்கப்படும். அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும், பிற நலவாரிய உறுப்பினர்களுக்கும் ரூ.1,000 வழங்கப்படும்.\nமேலும், பொதுமக்கள் கட்டாயம் முகக் கவசம் அணிந்து வெளியே செல்ல வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், வெளியே சென்று வந்ததும் கைகளைச் சுத்தமாக கழுவ வேண்டும். நோய்த் தொற்று அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nசமூக பரவலே இல்லையெனில் தினமும் ஏணிப்படிகள் போல் கொரோனா பாதிப்பு உயர்வது ஏன்- மு.க.ஸ்டாலின் சரமாரி கேள்வி\n“இந்திய இராணுவத்தில் தமிழரின் பங்கு எனும் பகுதியை அடியோடு நீக்கிய மோடி அரசு” : கொதிக்கும் மாணவர் சங்கம்\n“தமிழ் மண்ணில் நோட்டாவை தாண்டுவதைக் கூட பா.ஜ.க. மறந்துவிடலாம்” - மு.க.ஸ்டாலின் காட்டம்\nஇன்று ஒரே நாளில் 5,000 பேர் டிஸ்சார்ஜ்.. தமிழகத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்தைக் கடந்தது\n“இழிவான வகையில் பொய்ச் செய்தி பரப்பும் அ.தி.மு.கவினரை கைது செய்க” - தி.மு.க வலியுறுத்தல்\n“தமிழ் மண்ணில் நோட்டாவை தாண்டுவதைக் கூட பா.ஜ.க. மறந்துவிடலாம்” - மு.க.ஸ்டாலின் காட்டம்\nஇன்று ஒரே நாளில் 5,000 பேர் டிஸ்சார்ஜ்.. தமிழகத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்தைக் கடந்தது\n“கொரோனா நிவாரண நிதியை தெரியப்படுத்துவதில் என்ன சிரமம்” - தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி\n“இழிவான வகையில் பொய்ச் செய்தி பரப்பும் அ.தி.மு.கவினரை கைது செய்க” - தி.மு.க வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/astrology/04/246208?ref=right-popular-cineulagam", "date_download": "2020-07-16T00:47:44Z", "digest": "sha1:J6PXJWPMV5ULUCPTSAWA2XP3DAO4FGRL", "length": 33322, "nlines": 170, "source_domain": "www.manithan.com", "title": "கார்த்திகை மாத ராசிபலன்கள்... மேஷம் முதல் மீனம் வரை! அடி���்கப்போகும் அதிர்ஷ்டம் யாருக்கு? - Manithan", "raw_content": "\nசுவாசக் கோளாறுக்கு நிரந்தர தீர்வு... இந்த மரம் பற்றி தெரியுமா.. நம்பமுடியாத பல உண்மைகள்\n12 வயது சிறுமியை ஒரே மாதத்தில் இரண்டு ஆண்களுக்கு திருமணம் செய்து வைத்த தங்தை: வெளிவரும் பகீர் சம்பவம்\nகொரோனாவை அடுத்து அமெரிக்காவை மிரட்டும் கொடிய பிளேக்: கடும் எச்சரிக்கை விடுத்த சுகாதாரத்துறை\nயாழில் தனித்து வாழ்ந்த வயோதிபபெண்ணை அச்சுறுத்தி கொள்ளையிட்ட கும்பல் சிக்கியது\nவெளிநாட்டில் உள்ள தமிழனின் வட்சப் குறுப்பில் வந்து பார்த்தா என்ன தெரியுமா\nபிரித்தானியாவில் இளம் விமான ஊழியர்கள் மூவர் பரிதாபமாக கொல்லப்பட்ட விவகாரம்: வெளிவரும் பின்னணி\nரொரன்றோவில் உள்ள பிரபல உணவகம் ஒன்றில் நடைபெற்ற பார்ட்டி... கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள காணொளி\nநடிகர் அர்ஜுன் குடும்பத்தில் அடுத்தடுத்த சோகம், இதுவுமா\nதோல்வியில் முடிந்த முதல் திருமணம் லண்டன் நபரை மறுமணம் செய்ய உதவிய இசை.. நடிகை அனுஹாசனின் வாழ்க்கை பக்கங்கள்\nஆம்பளையா என்று கேட்ட வனிதா... ஆவேசமாக சவால் விட்ட தயாரிப்பாளர் கதறிய பீட்டர் பாலின் மகன்\nவெளிநாட்டிலிருந்து வந்து தனிமைப்படுத்தப்பட்ட பெண்.. அறையில் பெற்றோர்கள் கண்ட அதிர்ச்சி காட்சி\nஅந்த பெண் இந்த தொழில் தான் செய்யுரா.. சூர்யா தேவி என்ற பெண்ணின் அடுத்த பகீர் தகவலை கூறிய வனிதா\nகடும் உக்கிரமாக கடக ராசிக்கு வரும் சூரியன் இந்த 5 ராசிக்கும் காத்திருக்கும் பேரழிவு இந்த 5 ராசிக்கும் காத்திருக்கும் பேரழிவு தனுசு ராசி மிகவும் அவதானம்....\nமருத்துவமனையில் ஐஸ்வர்யா ராய்... முன்னாள் காதலர் வெளியிட்ட ட்விட்\nயாழ்ப்பாணம், யாழ் கரம்பன், கொழும்பு வெள்ளவத்தை, கொழும்பு சொய்சாபுரம்\nகார்த்திகை மாத ராசிபலன்கள்... மேஷம் முதல் மீனம் வரை\nகார்த்திகை மாதம் முதல் நாள் அன்று சூரியன் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசியில் சஞ்சரிப்பார். துலாம் ராசியில் தனது பலத்தினை முழுமையாக இழந்து நீசம் என்ற நிலையில் சஞ்சரித்து வந்த சூரியன், தான் முழுமையாக வலிமை பெற தனது பயணத்தைத் துவக்கும் காலமே கார்த்திகை மாதம். நம் உடம்பில் உள்ள நாடி, நரம்புகள் எல்லாம் கார்த்திகை மாதத்தில்தான் சீராக இயங்கும் என்று சொல்வார்கள். இந்த காலத்தில் தியானத்தில் ஈடுபடுவோர்க்கு நிச்சயம் ஞானம் சித��தியாகும் என்பது அனுபவித்தவர்கள் கண்ட உண்மை. இந்த கார்த்திகை மாதத்தில் மேஷம் முதல் மீனம் வரை ராசிக்காரர்களின் அதிர்ஷ்டத்தை தற்போது பார்க்கலாம்.\nமேஷம் முதல் கடகம் வரை இங்கே அழுத்தவும்\nசூரியனை அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்களே... கார்த்திகை மாதம் உங்களுக்கு யோகமான மாதம். அதிர்ஷ்டங்கள் தேடி வரும் பட்ட கஷ்டங்களுக்கு விடிவு காலம் பிறக்கும். கல்வி பயிலும் மாணவர்களுக்கு இருந்த இடைஞ்சல்கள் தீரும். கல்விக்கடன் கிடைக்கும். பிடித்த படிப்பு படிக்க நல்ல நேரம் கூடி வருது. உங்க ராசி அதிபதி சூரியன் ராசிக்கு நான்காம் வீடான சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். புதன் கூடவே சஞ்சரிப்பார் இதனால் நன்மைகள் தேடி வரும். குரு அற்புதமான இடத்தில் சஞ்சரிக்கிறார். பிள்ளைகளுக்கு நல்லது நடக்கும் சுப செலவுகள் செய்வீர்கள். திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு கார்த்திகையில் கெட்டிமேளம் சத்தம் கேட்கும். பிசினஸ் செய்பவர்களுக்கு கடன் உதவி கிடைக்கும், தொழிலில் பணம் முதலீடு செய்வீர்கள். பூர்வீக சொத்துக்களை விற்க முயற்சி செய்ய வேண்டாம். இப்போது கால சர்ப்ப தோஷத்தின் பிடியில் கிரகங்கள் சிக்கியுள்ளன என்றாலும் தொழில் லாபம் அதிகரிக்கும் வருமானம் கூடி வரும். காதல் கை கூடி வரும் காலம் வரப்போகிறது. சின்னச் சின்ன இடைஞ்சல்கள் வரலாம் கவனமாக இருங்க. தொட்டது துலங்கும் காலம் வந்து விட்டது. புத்திர தோஷத்தினால் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.\nபுதனை அதிபதியாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களே படாத பாடு பட்டு வருகிறீர்கள். கஷ்டங்களுடனே வாழ்ந்து வருகிறீர்கள். இனி கிரகங்களின் சஞ்சாரம் உங்களுக்கு சாதகமாக இருக்கிறது. கிரகங்களின் சஞ்சாரம் சூரியன் முயற்சி ஸ்தானத்தில் இருக்கிறார். சுக ஸ்தானத்தில் குரு ஆட்சி பெற்று அமர்கிறார். சுப காரியங்கள் நடைபெறும். திருமண தடைகள் நீங்கும். முயற்சி திருவினையாக்கும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மாணவர்கள் நன்றாக படிங்க வெற்றிகள் தேடி வரும். குரு சனி கேது உடன் சேர்ந்திருப்பதால் இதுநாள்வரை இருந்த தடைகள் நீங்கும். புதிய வேலைகள் கிடைக்கும். அரசு தேர்வு எழுதுங்க நல்லதே நடக்கும். கடன்கள் அடைக்கும் அளவிற்கு பணம் தேடி வரும். யாருக்கும் பணம் கட��் கொடுக்காதீங்க அது திரும்ப வராது பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருங்க. யாரையும் நம்பி முதலீடு செய்யாதீங்க. பிற மொழிகளை கற்றுக்கொள்ள ஆர்வம் காட்டுங்க அது உங்க வேலைக்கு நல்லது. இந்த மாதம் விளக்கேற்றி வழிபடுங்க தீவினைகள் தீரும்.\nசுக்கிரனை அதிபதியாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களே உங்களுக்கு இந்த கார்த்திகை மாதம் சுமாரான மாதம். இதுநாள்வரை உங்க ராசியில் நீசம் பெற்றிருந்த சூரியன்,கார்த்திகை மாதத்தில் குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிப்பார். சனி, குரு, கேது என மூன்றாம் வீட்டில் முக்கிய கிரகங்கள் கூட்டணி அமைத்துள்ளன. கஷ்டங்கள் விலகும் காலம் வந்து விட்டது. திருமணத்திற்கு வரன் பாருங்க. இன்னும் சில மாதங்களில் கை கூடி வரும். கால சர்ப்ப தோஷத்தில கிரகங்கள் இப்போது சிக்கியுள்ளன. துலாம் ராசிக்கு இப்போது ராஜயோக காலம் வந்து விட்டது. குழந்தைகளுக்காக காத்திருக்கும் தம்பதியருக்கு புத்திரபாக்கியம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. வெளிநாடு செல்லும் யோகம் கை கூடி வரப்போகிறது. கடன் வாங்க வேண்டாம். கடனை அடைக்க புதிய கடனை வாங்காதீங்க. முயற்சி செய்தாலும் கிடைக்காது. கடனில் சிக்கி தத்தளிக்க வேண்டாம். செய்யும் தொழிலில் லாபம் வரும் அதுதான் இந்த மாதத்தில் உங்களுக்கு ஆறுதலான விசயம். செவ்வாய் உங்க ராசியில் அமர்கிறார். கோபமாக பேச வேண்டாம் நஷ்டம்தான் ஏற்படும். இந்த மாதம் நீங்க பத்ரகாளியை வணங்க பாதிப்புகள் நீங்கும்.\nசூரியன் ஜென்ம ராசியில் இருக்கிறார். புதன் உங்க ராசிக்கு வரப்போகிறார். உங்க ராசிநாதன் செவ்வாய் விரைய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். குரு, சனி கேது இரண்டாம் வீட்டில் இருக்க சுக்கிரன் இரண்டாம் வீட்டில் இந்த கிரகங்களுடன் கூட்டணி சேர்கிறார். மாத இறுதியில் மூன்றாம் வீட்டிற்கு நகர்கிறார் சுக்கிரன். இடியே விழுந்தாலும் கண்டுக்காதீங்க. எதிலையாவது தலையிட்டு பிரச்சினையை இழுத்து விட்டுக்கொள்ள வேண்டாம். சனி நாக்கில் இருப்பதால் கவனமாக இருங்க. குருவினால் ராஜயோகம் வரும். பயணங்கள் சந்தோஷத்தை தரும். வேலையில் உற்சாகம் ஏற்படும். பதவி உயர்வு வருமான உயர்வு ஏற்படும். சிலருக்கு இடமாற்றம் ஏற்படும். புதிய வேலை கிடைக்கும். புதிய தொழில் தொடங்குவீர்கள். லாபமாக முடியும். மாணவர்களுக்கு உற்சாகம் அதிகமாகும் கவனம் செலுத்த���வீர்கள். உங்களுக்கு வரக்கூடிய யோகங்களை சந்தோஷமாக அனுபவியுங்கள். குரு ராகு பார்வை வெளிநாடு வேலை வாய்ப்பிற்கு யோகம் உண்டு. சில சிக்கல்கள் இருப்பதால் கவனமாக இருங்க. சில மாதங்கள் காத்திருங்க. அரசு தொடர்பான வேலைகள் கிடைக்கும். அரசு தேர்வுகளில் வெற்றி கிடைக்கும். திடீர் திருமண வாய்ப்புகள் கைகூடி வரும். உங்க குடும்பத்தில் கவனமாக இருங்க. உடல் நலத்தில் அக்கறை காட்டுங்க. உங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறைய நீங்க திருச்செந்தூர் முருகனை வணங்கவும்.\nகுருவை ராசி அதிபதியாக கொண்ட தனுசு ராசிக்காரர்களே... உங்க ராசியில் குரு சனி கேது, சுக்கிரனும் கூடவே அமரப்போகிறார். விரைய ஸ்தானத்தில் சூரியன், புதன் சேரப்போகிறார். குருவின் பார்வை சந்தோஷத்தை தரும். திருமணம் கை கூடி வரப்போகிறது. புத்திரபாக்கியம் கிடைக்கும். திருமணத்திற்கு உண்டான யோகம் வந்து விட்டது. வரன் பார்க்கத் தொடங்குங்கள். காதல் திருமணம் என அவசரப்பட வேண்டாம். ஏழாம் வீட்டில் ராகு இருந்து மண வாழ்க்கையில் பிரச்சினை ஏற்பட்டு வந்தது. குரு பார்வை களத்திர ஸ்தானத்தை பார்ப்பதால் குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படும். பிரிந்தவர்கள் கூட ஒன்று சேருவார்கள். உங்க தசாபுத்தி என்ன நடக்கிறது என்று பாருங்கள். சோம்பேறித்தனத்தை ஒத்திப்போடுங்கள் சுறுசுறுப்பாக மாறுங்கள். வேலை செய்யும் இடத்தில் உற்சாகமாக இருங்கள். நல்ல செய்தி தேடி வரும். ஏழரை சனியில் ஜென்ம சனி நடந்து வருகிறது. இன்னும் சில மாதங்களில் சனி பெயர்ச்சி நடைபெற உள்ளது தோஷங்கள் நீங்கும். சங்கடங்கள் நீங்க சிவ தரிசனம் பண்ணுங்க குடும்பத்தில் உள்ள குழப்பங்கள் நீங்கும்.\nஉங்க ராசிக்கு லாப ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிக்கிறார். குரு, சனி, கேது விரைய ஸ்தானத்தில் சஞ்சரிக்கின்றனர். அரசு தொடர்பான லாபம் கிடைக்கும் உயரதிகாரிகளின் உதவி கிடைக்கும். ஏழரை சனி அதுவே விரைய சனி விரைய குருவாக இருக்கின்றனர். பத்தாம் வீட்டில் செவ்வாய் ஆறாம் வீட்டில் ராகு சஞ்சரிக்கிறார். இப்போது எல்லா கிரகங்களும் ராகுவின் பிடியில் சிக்கி சர்ப்ப தோஷமாக உள்ளன. பணம் வரவு செலவில் கவனமாக இருங்க. செலவுகளை குறைங்க. வரவு அதிகமாகும். தேவையற்ற பொருட்களை வாங்காதீங்க. கடன் வாங்கி விரைய செலவு பண்ணாதீங்க. அவசியம் ஏற்பட்டால் மட்டுமே எதையும் வாங்குங்கள் இல்லாவிட்டால் கடனாளி ஆகி விடுவீர்கள். தங்க நகைகளை இரவல் கொடுக்காதீங்க, விலை உயர்ந்த பொருட்களை பத்திரமாக பார்த்துக்கங்க இல்லாவிட்டால் விரையமாகிவிடும். குழந்தைகளை பத்திரமாக பார்த்துக்கங்க அவங்களால் மருத்துவ செலவுகள் வரலாம். வண்டி வாகனத்தில போகும் போது பத்திரமாக இருங்க. அலுவலகத்தில் மேலதிகாரிகளை பகைத்துக்கொள்ள வேண்டாம். யாரைப் பற்றியும் வம்பு பேசாதீங்க அது நல்லதில்லை. உங்களுக்கே வம்பாக முடியும். இந்த மாதம் பாதிப்புகள் குறைந்து நல்லது நடக்க சனிபகவானை விளக்கேற்றி வணங்குங்கள்.\nகும்ப ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் தொழில் ஸ்தானத்தில் சூரியன், சுக்கிரன், பாக்ய ஸ்தானத்தில் செவ்வாய், லாப ஸ்தானத்தில் சனி, கேது, குரு, ஐந்தாம் வீட்டில் ராகு என கிரகங்கள் சஞ்சரிக்கின்றனர். கிரகங்கள் நல்ல இடத்தில் சஞ்சரித்தாலும் தொழிலில் ஏற்பட்ட பிரச்சினைகள் உங்களுக்குத்தான் தெரியும். வருமானம் அதிகம் தரும் புதிய வேலைகள் கிடைக்கும். சனி கேதுவினால் ஏற்பட்டிருந்த சங்கடங்கள் நீங்கும். திருமண தடைகள் நீங்கும். சிலருக்கு திடீர் திருமணங்கள் நடைபெற வாய்ப்பு வரும். கஷ்டங்கள் காணாமல் போகும் காலம் வந்து விட்டது. இந்த மாதம் மட்டுமல்ல இனிவரும் மாதங்களும் நல்லதாகவே நடக்கும். வீடு மனை வாங்குவீர்கள். கடன் வாங்கியாவது வீடு கட்டுவீர்கள். சந்திராஷ்டம நாட்களில் ஜாக்கிரதையாக இருங்க. வண்டி வாகனத்தில் போகும் போது ஜாக்கிரதை நிதானம் தேவை. குழந்தை பாக்கியம் கிடைக்கும். இந்த மாதம் நீங்க வெள்ளிக்கிழமை அன்னைக்கு விளக்கேற்றி வழிபடுங்கள்.\nசூரியன் 9ஆம் வீட்டில் இருக்கிறார். பத்தாம் வீட்டில் சனி, கேது, குரு, நான்காம் வீட்டில் ராகு, எட்டாம் வீட்டில் செவ்வாய் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. தங்கம் வாங்கும் காலம் வருகிறது. புது வீடு கட்டும் யோகம் வருகிறது. கஷ்டங்கள் விலகும் காலம் என்றாலும் எட்டில் செவ்வாய் இருப்பதால் வண்டி வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. வியாபாரம் சின்ன சிக்கலோடு போகும். பிசினஸ் சுமார்தான். சிலர் வேறு பிசினஸ் செய்வீர்கள். திருமணம் செய்வதற்கான காலம் வரும் வரை காத்திருங்கள். மீன ராசிக்காரர்கள் வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு இது நல்ல நேரம். புதிய வேலைகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. உங்க படிப்புக்கு தகுந்த புதிய வேலைகள் கிடைக்கும். புதிய நட்புகள் உறவுகள் மூலம் நல்லது நடக்கும். கடன் வாங்காதீங்க கேட்டாலும் கிடைக்காது. கூட்டு பிசினஸ் செய்பவர்களுக்கு இது நல்ல நேரம். கவலைகள் தீர திங்கட்கிழமைகளில் சிவபெருமானை வணங்குங்கள்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nஆம்பளையா என்று கேட்ட வனிதா... ஆவேசமாக சவால் விட்ட தயாரிப்பாளர் கதறிய பீட்டர் பாலின் மகன்\nவெளிநாட்டிலிருந்து வந்து தனிமைப்படுத்தப்பட்ட பெண்.. அறையில் பெற்றோர்கள் கண்ட அதிர்ச்சி காட்சி\nஅந்தரங்க பகுதியில் வளரும் முடியின் பற்றி அறிந்திடாத உண்மைகள் என்னென்ன தெரியுமா\n டி.என்.ஏ சோதனையில் வெளியான தகவல்\nரணிலின் கேள்விகளுக்கு பதிலளித்துகொண்டிருக்க முடியாது\nமன்னாரில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஈரோஸ் ஜனநாயக முன்னணி ஆதரவு\nதீர்வைத்தருவது அரசின் கடமை அதற்காக அடிப்பணியமாட்டோம்\nஅதியுச்ச அதிகாரப்பகிர்வை தமிழருக்கு வழங்க வேண்டும் : விக்கிரமபாகு கடும் அழுத்தம்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thuglak.com/thuglak/aboutus.php", "date_download": "2020-07-16T01:52:16Z", "digest": "sha1:2QJR4EWLK6DTEAU4D5ZASEURUGYIV3M4", "length": 7359, "nlines": 73, "source_domain": "www.thuglak.com", "title": "Thuglak Online", "raw_content": "\nசோனியா குடும்ப அறக்கட்டளைகள் - மேல் விசாரணை\nஆளும் கட்சியைப் பீடித்த தேர்தல் கவலை ....\nகொரோனா - எப்படி சமாளிக்கிறது அரசு\nபதவி உயர்வில் இட ஒதுக்கீடு - சோ கருத்து\nசொல்லாத சொல் - 46\nநினைத்துப் பார்க்கிறேன் - சென்ற இதழ் தொடர்ச்சி\nஅறக்கட்டளைகள் பற்றிய விசாரணை - அரசியலா\nசமூக நீதிக்கு ஆதரவாக ஓர் உரிமைக் குரல் ....\nசெந்தில் பாலாஜி Vs தங்கமணி அறிக்கைப் போர்\nகூட்டுறவு வங்கிகளும், மத்திய அரசின் மேற்பார்வையும்\nவாழ்நாள் அதிபர்களும், நிரந்தர தலைவர்களும்\nமதுரை எய்ம்ஸ் - சிறப்பு அம்சங்கள் ஜெ.ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்.\nதேசம் தலை நிமிர ...\nசில பாஸஞ்சர் ரயில்கள் விரைவு வண்டிகளாக மாற்றம் - சாதாரண மக்களை பாதிக்குமா\nஇது நம்ம நாடு — சத்யா\nசோனியா குடும்ப அறக்கட்டள���கள் - மேல் விசாரணைஆளும் கட்சியைப் பீடித்த தேர்தல் கவலை ....கொரோனா - எப்படி சமாளிக்கிறது அரசுபதவி உயர்வில் இட ஒதுக்கீடு - சோ கருத்துசொல்லாத சொல் - 46ஜன்னல் வழியேநினைத்துப் பார்க்கிறேன் - சென்ற இதழ் தொடர்ச்சிஅறக்கட்டளைகள் பற்றிய விசாரணை - அரசியலாபதவி உயர்வில் இட ஒதுக்கீடு - சோ கருத்துசொல்லாத சொல் - 46ஜன்னல் வழியேநினைத்துப் பார்க்கிறேன் - சென்ற இதழ் தொடர்ச்சிஅறக்கட்டளைகள் பற்றிய விசாரணை - அரசியலா காங்கிரஸ் Vs பா.ஜ.க.சமூக நீதிக்கு ஆதரவாக ஓர் உரிமைக் குரல் .... காங்கிரஸ் Vs பா.ஜ.க.சமூக நீதிக்கு ஆதரவாக ஓர் உரிமைக் குரல் ....செந்தில் பாலாஜி Vs தங்கமணி அறிக்கைப் போர்கூட்டுறவு வங்கிகளும், மத்திய அரசின் மேற்பார்வையும்வாழ்நாள் அதிபர்களும், நிரந்தர தலைவர்களும்மதுரை எய்ம்ஸ் - சிறப்பு அம்சங்கள் ஜெ.ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்.சம்பளம் வருமானமாகாதாசெந்தில் பாலாஜி Vs தங்கமணி அறிக்கைப் போர்கூட்டுறவு வங்கிகளும், மத்திய அரசின் மேற்பார்வையும்வாழ்நாள் அதிபர்களும், நிரந்தர தலைவர்களும்மதுரை எய்ம்ஸ் - சிறப்பு அம்சங்கள் ஜெ.ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்.சம்பளம் வருமானமாகாதாதேசம் தலை நிமிர ...வரலாற்றைத் திருப்புவோம்சில பாஸஞ்சர் ரயில்கள் விரைவு வண்டிகளாக மாற்றம் - சாதாரண மக்களை பாதிக்குமாதேசம் தலை நிமிர ...வரலாற்றைத் திருப்புவோம்சில பாஸஞ்சர் ரயில்கள் விரைவு வண்டிகளாக மாற்றம் - சாதாரண மக்களை பாதிக்குமாகொரோனா காலச் செய்திகள்டியர் மிஸ்டர் துக்ளக்கார்டூன் — சத்யாஇது நம்ம நாடு — சத்யா\nசோனியா குடும்ப அறக்கட்டளைகள் - மேல் விசாரணை\nஆளும் கட்சியைப் பீடித்த தேர்தல் கவலை ....\nகொரோனா - எப்படி சமாளிக்கிறது அரசு\nபதவி உயர்வில் இட ஒதுக்கீடு - சோ கருத்து\nசொல்லாத சொல் - 46\nநினைத்துப் பார்க்கிறேன் - சென்ற இதழ் தொடர்ச்சி\nஅறக்கட்டளைகள் பற்றிய விசாரணை - அரசியலா\nசமூக நீதிக்கு ஆதரவாக ஓர் உரிமைக் குரல் ....\nசெந்தில் பாலாஜி Vs தங்கமணி அறிக்கைப் போர்\nகூட்டுறவு வங்கிகளும், மத்திய அரசின் மேற்பார்வையும்\nவாழ்நாள் அதிபர்களும், நிரந்தர தலைவர்களும்\nமதுரை எய்ம்ஸ் - சிறப்பு அம்சங்கள் ஜெ.ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்.\nதேசம் தலை நிமிர ...\nசில பாஸஞ்சர் ரயில்கள் விரைவு வண்டிகளாக மாற்றம் - சாதாரண மக்களை பாதிக்குமா\nஇது நம்ம நாடு — சத்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.com/2010/06/blog-post_7169.html", "date_download": "2020-07-16T00:53:38Z", "digest": "sha1:FLZ66Z2YPM3MHMML72HNA6PH63VHUJ4Z", "length": 41162, "nlines": 417, "source_domain": "www.kalvisolai.com", "title": "Kalvisolai - No 1 Educational Website in Tamil Nadu: தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்தது எப்படி? மாநாடு துவக்க விழாவில் முதல்வர் கருணாநிதி பேச்சு", "raw_content": "\nதமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்தது எப்படி மாநாடு துவக்க விழாவில் முதல்வர் கருணாநிதி பேச்சு\nதடைக் கற்கள் பல போடப்பட்டாலும், அவற்றையெல்லாம் அலட்சியப்படுத்திவிட்டு, தமிழகத்தின் மீதும், தமிழக மக்கள் மீதும் கொண்டுள்ள அன்பின் காரணமாக இம்மாநாட்டில் பங்கேற்ற ஜனாதிபதி பிரதிபா பாட்டீலுக்கு, தமிழர்களின் சார்பாக நன்றி தெரிவிக்கிறேன். கோவையில் நடைபெறுகின்ற உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கு, மடைதிறந்த வெள்ளமென தமிழர்கள் வந்துள்ளனர். கோலமிகு கோவை மாநகரிலே உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை நடத்துவதை பெருமையாகக் கருதுகிறேன். இதுவரை, \"உலகத் தமிழ் மாநாடு' என்ற பெயரில் எட்டு மாநாடுகள் நடந்துள்ளன. முன்னர் நடந்த எட்டு மாநாடுகளுக்கும், இப்போது நடக்கும் மாநாட்டுக்கும் வேறுபாடு உண்டு. முன்னர் நடந்தவை, \"உலகத் தமிழ் மாநாடுகள்'. இப்போது நடைபெறுவது, \"உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு'. உலகத் தமிழ்ச் செம்மொழி என்பதில், உள்ள மூன்று சொற்களும் பொருள் பொதிந்தவை. தமிழ் உலகமொழி மட்டுமல்ல; உலகமொழிகளுக்கெல்லாம் தாய் போன்றது. மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர், \"ஞால முதல்மொழி தமிழே' என்று, நிறுவிக் காட்டியிருக்கிறார்.\nமூலத் தாய்மொழிச் சொற்கள் உலகமொழிகளில் சொல்வடிவில் உருத்திரிந்து, பொருள் அளவில் உருத்திரியாமல் இருக்கின்றன. எடுத்துக்காட்டாக, உலகமொழிகளில் உள்ள அம்மா, அப்பா எனும் உறவுப்பெயர்கள்; நான், நீ, அவன் எனும் மூவிடப்பெயர்கள். நீர், நெருப்பு, காற்று போன்ற இயற்கை பெயர்கள் போன்றவை, தமிழோடு மிகவும் நெருக்கம் கொண்டவையாக உள்ளன. தமிழோடு தொடர்பில்லாத அடிப்படைச் சொற்கள் எவையும், உலக மொழிகளில் இல்லாததால், தமிழே உலக முதல் தாய்மொழி எனும் தகுதியைப் பெறுகிறது. உலக மொழிகளில் மிகத் தொன்மைக் காலம் முதலே இயல், இசை, கூத்து என்னும் முத்தமிழ், வளர்ச்சியை எய்தியதால், தமிழ் நிலையான தன்மையை அடைந்தது. இலக்கியம் தழுவிய கலை வளர்ச்சி, தமிழுக்கு நிலைத்து நிற்கும் ஆற்றலை தந்திருப்பதால், த��ிழை உலகத் தாய்மொழி என, அறியலாம். கி.மு. 10ம் நூற்றாண்டில் வாழ்ந்த அரசன் சாலமனுக்கு, தமிழக கப்பல்கள் மயில் தோகையையும், யானை தந்தங்களையும், வாசனைப் பொருட்களையும் கொண்டு சென்றன. வடமொழியில், வேதங்களில் இருபதுக்கும் மேற்பட்ட தமிழ்ச் சொற்கள் இருப்பதை, ஆய்வறிஞர் கால்டுவெல் கண்டுபிடித்து அறிவித்தார். இதிலிருந்து, வடமொழிக்கு முன்பே தமிழ் இருந்தது என்பதை, அறியலாம். வால்மீகி ராமாயணத்தில் தென்னகத்தை ஆண்ட முவேந்தர்களை பற்றிய குறிப்பும், பாண்டியரின் தலைநகரான கபாடபுரம் பற்றிய குறிப்பும் உள்ளன. இது, லெமூரியா கண்டத்தில் இரண்டாம் தமிழ்ச் சங்கம் இருந்த கபாடபுரம் பற்றியதாகும் எனக்கருதப்படுகிறது. கி.மு. 4ம் நூற்றாண்டில் வாழ்ந்த சந்திரகுப்த மவுரியரின் அமைச்சரான சாணக்கியர், தன் அர்த்தசாஸ்திரத்தில் கபாடபுரத்தில் முத்துக்குளித்தலை பற்றி குறிப்பிடுகின்றார். கி.மு. 350ல் வாழ்ந்த வடமொழி இலக்கணப் பேரறிஞர் காத்தியனார் சேர, சோழ, பாண்டியர்களை பற்றி குறிப்பிடுகிறார்.\nபாரதப்போர் பற்றிய குறிப்பில், புறநானூற்றில் பாண்டவர் ஐந்து பேருடன் 100 துரியோதனாதியர்களும் போரிட்டபோது, இரு பக்க படைகளுக்கும் பெருஞ்சோறு கொடுத்த காரணத்தால் உதியஞ்சேரலாதன் - சேரன் பெருஞ்சோற்றுதியன், சேரலாதன் என்று அழைக்கப்பட்டார். பாரதப்போர் நடைபெற்ற காலம் கி.மு. 1500 எனப்படுகிறது. அப்படியானால், இந்த சேரனின் காலம் கி.மு. 1500 ஆக இருக்க வேண்டும். இவையனைத்தும் தமிழ் இனம், தமிழ் மொழியின் தொன்மையையும் புலப்படுத்துகின்றன. பேரறிஞர்களான ஜான்மார்ஷல், ஈராஸ் அடிகள், சர் மார்ட்டிமர் வீலர், கமில் சுவலபில் போன்றோர், \"திராவிடர்களே சிந்துவெளி நாகரிகத் தோற்றத்தின் உரிமையாளர்கள்' எனவும், அவர்களின் மொழி திராவிட மொழி தான் எனவும் உறுதிப்படுத்துகின்றனர். \"சிந்துவெளி நாகரிகம் ஒரு திராவிடப் பண்பாடு; திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த பழந்தமிழ்ப் பண்பாட்டுடன் நெருங்கிய தொடர்பு கொண்டது. சிந்துவெளிக் குறியீடுகளை பழந்தமிழ் இலக்கியங்களில் பதிவாகியுள்ள தொன்மங்களோடு ஒப்பிட்டு புரிந்து கொள்ளலாம்' என்று, கடந்த 40 ஆண்டுகளாக சிந்துவெளி பண்பாட்டு வரிவடிவங்களில் ஆய்வு மேற்கொண்டு வரும் டாக்டர் ஐராவதம் மகாதேவன் கூறியிருக்கிறார். இன்று, \"கலைஞர் மு. கருணாநிதி செம��மொழித் தமிழ் விருது' பெறும் பின்லாந்து நாட்டு பேராசிரியர் அஸ்கோ பர்ப்போலா, \"சிந்துவெளி பண்பாடும், அதன் எழுத்தும் திராவிடக் குடும்பத்தைச் சார்ந்தவை' என்னும் கருதுகோளை ஆய்வுச் சான்றுகளோடு முன் வைத்து, அத்துறையில் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். சிந்துவெளியினர் திராவிடமொழி பேசுபவர்களே, என்பதற்கான தகுந்த ஆதாரங்களையும் அவர் விரிவாக கூறியிருக்கிறார். அகநானூறு, புறநானூறு போன்ற கடைச்சங்க இலக்கியங்கள் கிடைத்ததன் பயனாக, ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் நமக்கு கிடைத்தது. தொல்காப்பியம் கிடைத்ததால், மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் நமக்கு கிடைத்தது. சிந்துவெளி எழுத்துச் சான்றுகளின் பயனாக, ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் கண்டறியப்பட்டுள்ளது.\nபண்டைத் தமிழர்கள் தரை, கடல் வழியாக பயணம் செய்து உஜ்ஜயினி, கலிங்கப்பட்டினம், காசி, பாடலிபுரம் முதலான இடங்களிலும், கடல் கடந்த நாடுகளாகிய காழகம் (பர்மா), தக்கோலம், கிடாரம், சாவகம் (கிழக்கிந்திய தீவுகள்) முதலான இடங்களுக்கும் சென்றும் வாணிகம் செய்தார்கள். தமிழக வாணிகர், அயல்நாடுகளுக்குச் சென்று வாணிகம் செய்தது போலவே, அயல்நாட்டு வாணிகரும் தமிழகத்துக்கு வந்து வாணிகம் செய்தார்கள். அக்காலத்தில், வாணிகத்திலே உலகப் புகழ் பெற்ற காவிரிப்பூம்பட்டினத் துறைமுகத்தில் அயல்நாடுகளிலிருந்து கப்பலோட்டி வந்த வேறு மொழிகளை பேசிய மக்கள் தங்கியிருந்ததை சிலப்பதிகாரம் கூறுகிறது. தமிழ்நாட்டுக்கு வடமேற்கிலிருந்து வந்த அராபிய வாணிகரும், யவனர்களும், சேர நாட்டின் முசிறித்துறைமுகத்துக்கு வந்து வாணிகம் செய்தனர். இத்தகைய வாணிகத்தின் மூலமாகவும், பல்வேறு மொழிகளின் தொடர்புகள் காரணமாகவும் தமிழ், உலக நாடுகளில் எல்லாம் அறியப்பட்ட மொழியாயிற்று. அதன் தொன்மை, தனித்தன்மை, முதன்மைச் சிறப்பினால் தமிழ், உலக முதல் தாய்மொழியாக, உலகத்தமிழாக ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.\nஒரு மொழி, செம்மொழியாகக் கூறப்படுவதற்கு தகுதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன. தொன்மை, தனித்தன்மை, பொதுமைப் பண்பு, நடுவு நிலைமை, தாய்மைத் தன்மை, மொழிக்கோட்பாடு, இலக்கிய வளம், உயர் சிந்தனை, பண்பாடு, கலை, பட்டறிவு வெளிப்பாடு ஆகிய பதினோரு தகுதிகளை ஒரு மொழி பெற்றிருந்தால்தான், அது செம்மொழியாகும். இந்த பதினோரு ��குதிகளை மட்டுமின்றி, இந்த தகுதிகளுக்கெல்லாம் மேலான மேன்மையான தகுதிகளைப் பெற்ற மொழிதான் தமிழ்மொழி என்பதை, தமிழகத்திலுள்ள தமிழறிஞர்கள் மட்டுமல்ல, தமிழைக் கற்றுத் தேர்ந்த உலக அறிஞர்கள் எல்லாம், ஒருமனதாக ஒப்புக்கொண்டுள்ளார்கள்.\nதமிழ், செம்மொழியே என, முதன் முதலில் குரல் கொடுத்த தமிழறிஞர் வி.கோ. சூரிய நாராயண சாஸ்திரி எனும் பரிதிமாற்கலைஞர். தமிழ் செம்மொழி என்று முதன்முதலில் கூறிய வெளிநாட்டவர், அறிஞர் ராபர்ட் கால்டுவெல். அயர்லாந்து நாட்டில் \"ஷெப்பர்ட்ஸ் காலனி' என்ற இடத்தில் வாழ்ந்த இவர், அங்கிருந்து குடிபெயர்ந்து, தமிழகத்தில் நெல்லை மாவட்டத்தில் இடையான்குடி என்ற ஊரில், தனது இறுதிக் காலம் வரையில் வாழ்ந்தவர். அந்த அளவிற்கு மண்ணின் பற்று, மொழியின் பற்று கொண்டவராக அவர் விளங்கினார். தமிழ் செம்மொழி என்னும் அங்கீகாரத்தைப் பெறவேண்டுமென்று, சென்னை சைவசித்தாந்த மகாசமாஜம், கரந்தைத் தமிழ்ச் சங்கம் போன்ற அமைப்புகளும், சென்னை பல்கலை, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை உள்ளிட்ட தமிழகத்திலுள்ள பல்கலை கழகங்களும் குரல் கொடுத்தன. தவிர, மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர், முனைவர் ச. அகத்தியலிங்கம், வா.செ. குழந்தைசாமி, ஜான்சாமுவேல், மணவை முஸ்தபா, அவ்வை நடராஜன், பொற்கோ போன்ற தமிழறிஞர்களும், டாக்டர் சுனித்குமார்சட்டர்ஜி, கமில் சுவலபில், ஜார்ஜ் எல். ஹார்ட் போன்ற வெளிமாநில, வெளிநாட்டு அறிஞர்களும் குரல் கொடுத்தனர். எனினும், ஒரு நூற்றாண்டுக்கு மேலாக தமிழகத்தில் ஓங்கி ஒலித்து வந்த அந்த குரல், காட்டில் காய்ந்த நிலவாய், கடலில் பெய்த மழையாய், கவனிப்பாரற்றுப் போயிற்று. ஆனால், சோனியாவின் வழிகாட்டுதலிலும், பிரதமர் மன்மோகன்சிங்கின் தலைமையிலும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மத்தியில் அமைந்த பின்னர்தான், தமிழைச் செம்மொழியென பிரகடனப்படுத்த வேண்டுமென்ற தி.மு.க.,வின் கோரிக்கை ஏற்கப்பட்டது. கடந்த 2004, அக்.,12ல் தமிழ் செம்மொழி பிரகடன அறிவிப்பு மத்திய அரசால் வெளியிடப்பட்டது.\nஒரு நூற்றாண்டு காலமாக எழுப்பப்பட்டு வந்த குரல், குன்றின் மேலிட்ட விளக்காக ஒளி வீசத்தொடங்கியதற்கு பிறகு, நடைபெறுகிற முதல் மாநாடு இது. இதனால்தான் தமிழின் பெயரால், உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு என்ற பெயரில், இந்த மாநாடு கோவை மாநகரில் நடைபெறுகிறது. ஐய���யிரம் ஆண்டுகளுக்கும் மேலாக அழகும், இளமையும் அணுவளவேனும் குறையாமல் இந்த அவனியிலே வாழ்ந்து வரும் தமிழ்மொழியை, எதிர்காலத்திற்கான தேவைகளை மதிப்பிட்டு கணினித் தமிழ், அறிவியல் தமிழ் ஆகியவற்றை வளர்த்தெடுப்பதற்கான வழிமுறைகளை வகுக்கவும்; இலக்கியம், ஒப்பிலக்கியம், மொழியியல், மொழி பெயர்ப்பியல், வரலாறு, தத்துவம், மானிடவியல், நாட்டுப்புறவியல் போன்ற பல துறைகளிலும் பண்பட்ட ஆய்வுகளை ஊக்கப்படுத்தவும்; சிந்து சமவெளி முதல் ஆதிச்சநல்லூர் கொடுங்கல் கொண்ட குமரிக்கண்டம் வரை தொல்லியல் துறையில் இதுவரை மேற்கொண்ட ஆய்வு முடிகளின் அடிப்படையில், மேலும் மேம்பட்ட ஆய்வுகளை மேற்கொள்ளவும், இந்த மாநாடு நடத்தப்படுகிறது. புலவர்களும், புரவலர்களும், தன்னேரிலாத் தலைவர்களும் உலாவிய புகழுக்கும், பெருமைக்கும் உரியது கொங்கு பூமி. அதன் கோலமிகு மாநகரம் கோவை. அதன் காரணமாகவே, உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு கோவையில் நடத்தப்படுகிறது. இவ்வாறு, கருணாநிதி பேசினார்.\nமுதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.\nதமிழகத்தில் தற்போதைய சூழ்நிலையில் பள்ளிகளை திறக்க சாத்தியகூறுகள் இல்லை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி\nநாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறிய...\nTRB ANNUAL PLANNER 2020 | விரைவில் திருத்தப்பட்ட தேர்வுக்கால அட்டவணையை வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு\nதிருத்தப்பட்ட வருடாந்திர தேர்வுக்கால அட்டவணையை விரைவில் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. ஆசிரியர் பணிக்கான உத்தேச தேர்வு...\nFREE TEXT BOOKS DISTRIBUTION | அரசு பள்ளி மாணவர்களுக்கு வருகிற 13-ந் தேதி பாடப்புத்தகங்கள் வழங்கப்படும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு வருகிற 13-ந் தேதி பாடப்புத்தகங்கள் வழங்கப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். ஈரோடு மாவட்ட...\nCPS ACCOUNT STATEMENT 2019-2020 | பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் உள்ள ஊழியர்களுக்கு கணக்கு தாள் வெளியிடப்பட்டுள்ளது.\nCPS ACCOUNT STATEMENT 2019-2020 | பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் உள்ள ஊழியர்களுக்கு கணக்கு தாள் வெளியிடப்பட்டுள்ளது. Read More News |...\nJD TRANSFER MAY 2020 | பள்ளிக் கல்வித்துறையில் மூன்று இணை இயக்குநர்கள் இடமாற்றம்\nபள்ளிக் கல்வித் துறையில் மூன்று இணை இயக்கு நர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பள்ளிக் கல்வித்துறையில் நிர்வாகக்காரணங்களுக்காக இணை இயக்கு...\nNET EXAM 2020 | தேசிய தேர்வு முகமை அறிவிப்பு ‘நெட்’ தேர்வுக்கு விண்ணப்பிக்க 15-ந்தேதி வரை கால அவகாசம்\nகொரோனாவால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டும், மாணவர்களிடம் வந்த கோரிக்கை அடிப்படையிலும் சில தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க அவ...\nதமிழகத்தில் தற்போதைய சூழ்நிலையில் பள்ளிகளை திறக்க சாத்தியகூறுகள் இல்லை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி\nநாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறிய...\nTRB ANNUAL PLANNER 2020 | விரைவில் திருத்தப்பட்ட தேர்வுக்கால அட்டவணையை வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு\nதிருத்தப்பட்ட வருடாந்திர தேர்வுக்கால அட்டவணையை விரைவில் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. ஆசிரியர் பணிக்கான உத்தேச தேர்வு...\nFREE TEXT BOOKS DISTRIBUTION | அரசு பள்ளி மாணவர்களுக்கு வருகிற 13-ந் தேதி பாடப்புத்தகங்கள் வழங்கப்படும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு வருகிற 13-ந் தேதி பாடப்புத்தகங்கள் வழங்கப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். ஈரோடு மாவட்ட...\nCPS ACCOUNT STATEMENT 2019-2020 | பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் உள்ள ஊழியர்களுக்கு கணக்கு தாள் வெளியிடப்பட்டுள்ளது.\nCPS ACCOUNT STATEMENT 2019-2020 | பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் உள்ள ஊழியர்களுக்கு கணக்கு தாள் வெளியிடப்பட்டுள்ளது. Read More News |...\nJD TRANSFER MAY 2020 | பள்ளிக் கல்வித்துறையில் மூன்று இணை இயக்குநர்கள் இடமாற்றம்\nபள்ளிக் கல்வித் துறையில் மூன்று இணை இயக்கு நர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பள்ளிக் கல்வித்துறையில் நிர்வாகக்காரணங்களுக்காக இணை இயக்கு...\nNET EXAM 2020 | தேசிய தேர்வு முகமை அறிவிப்பு ‘நெட்’ தேர்வுக்கு விண்ணப்பிக்க 15-ந்தேதி வரை கால அவகாசம்\nகொரோனாவால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டும், மாணவர்களிடம் வந்த கோரிக்கை அடிப்படையிலும் சில தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க அவ...\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/118420/news/118420.html", "date_download": "2020-07-15T23:28:02Z", "digest": "sha1:44NBETKNNFCEKFWUMJI5XAIAJZRYNGC7", "length": 4324, "nlines": 79, "source_domain": "www.nitharsanam.net", "title": "சென்னையில் 3 வயது சிறுவனை கொன்ற பெண்ணுக்கு ஆயுள் தண்டனை…!! : நிதர்சனம்", "raw_content": "\nசென்னையில் 3 வயது சிறுவனை கொன்ற பெண்ணுக்கு ஆயுள் தண்டனை…\nசென்னையில் 3 வயது சிறுவனை கொன்ற பூவரசியின் ஆயுள் தண்டனையை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. 2010ல் ஜெயகுமார் என்பவற்றின் குழந்தையை கடத்தி கொலை செய்ததாக பூவரசி என்பவர் மீது வழக்கு தொடரப்பட்டது.\nவழக்கை விசாரித்த கூடுதல் செசன்று நீதிமன்றம் 2011ல் ஆயுள் தண்டனை விதித்து தீர்பளித்துள்ளது. தண்டனையை எதிர்த்து பூவரசி தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.\nஎனக்கு 29 வயசு, புருஷனுக்கு 50..Gas On பண்ணி கொடுமை பண்ணுற மாமியார்\nChennai Mall-க்குள் கணவனை தேடிய மனைவி – மர்மம் என்ன\nரசம், கருணைக்கிழங்கு வறுவல் எப்ப கொடுத்தாலும் சாப்பிடுவேன்\n‘தோழர்’ என்ற வார்த்தை அழகானது\nஉடல் வேறு… உணர்வுகள் வேறு\nசுமந்திரனைத் தோற்கடிக்கும் அழைப்பும் அபத்தமும் \nSasikala பற்றி வெளிவராத ரகசியங்கள் – மர்மங்களை உடைக்கும்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/119858/news/119858.html", "date_download": "2020-07-16T00:57:31Z", "digest": "sha1:UDTAP6DUNUAXDNK7FUPZJIYGD5TLBMBT", "length": 5683, "nlines": 80, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஸ்டியரிங் லாக் ஆனதால் பள்ளத்தில் கவிழ்ந்தது ஜீப்: மத்திய பிரதேசத்தில் 6 பேர் பலி…!! : நிதர்சனம்", "raw_content": "\nஸ்டியரிங் லாக் ஆனதால் பள்ளத்தில் கவிழ்ந்தது ஜீப்: மத்திய பிரதேசத்தில் 6 பேர் பலி…\nமத்திய பிரதேச மாநிலம் மண்ட்லா மாவட்டத்தில் உள்ளது மகோத் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சிலர் இன்று பிச்சியா பகுதியில் உள்ள மார்க்கெட்டுக்கு ஜீப்பில் சென்றுகொண்டிருந்தனர். மலைப்பகுதியில் நேவ்சா கிராமம் அருகே சென்றபோது ஜீப் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்னர் பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கியது.\nஇந்த விபத்தில் ஜீப் டிரைவர் சந்தோஷ், பயணிகள் ராம் பியாரி, சமாரோ பாய், முகேஷ், ரத்தன் சிங் மற்றும் தர்பாரி ஆகிய 6 பேர் பலியாகினர். காயமடைந்த 12 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க��கப்பட்டுள்ளனர்.\nஇதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஜீப்பின் ஸ்டியரிங் லாக் ஆனதால் திருப்ப முடியாமல் போனதாகவும், அதன் காரணமாக பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.\nஎனக்கு 29 வயசு, புருஷனுக்கு 50..Gas On பண்ணி கொடுமை பண்ணுற மாமியார்\nChennai Mall-க்குள் கணவனை தேடிய மனைவி – மர்மம் என்ன\nரசம், கருணைக்கிழங்கு வறுவல் எப்ப கொடுத்தாலும் சாப்பிடுவேன்\n‘தோழர்’ என்ற வார்த்தை அழகானது\nஉடல் வேறு… உணர்வுகள் வேறு\nசுமந்திரனைத் தோற்கடிக்கும் அழைப்பும் அபத்தமும் \nSasikala பற்றி வெளிவராத ரகசியங்கள் – மர்மங்களை உடைக்கும்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/119935/news/119935.html", "date_download": "2020-07-16T01:15:23Z", "digest": "sha1:ZRWH2ZI6XFLBVIZ573CLFZTNJZGIZRLH", "length": 5300, "nlines": 80, "source_domain": "www.nitharsanam.net", "title": "மெக்சிகோவில் 3 ரகசிய போலீசார் சுட்டுக் கொலை: போதைப்பொருள் வியாபாரிகள் வெறிச்செயல்…!! : நிதர்சனம்", "raw_content": "\nமெக்சிகோவில் 3 ரகசிய போலீசார் சுட்டுக் கொலை: போதைப்பொருள் வியாபாரிகள் வெறிச்செயல்…\nஉலகின் போதைப்பொருள் சாம்ராஜ்ஜியமாக விளங்கிவரும் மெக்சிகோவில் கோஷ்டிகளுக்குள் ஏற்படும் தொழில் முறை மோதல்களில் கடந்த ஐந்து மாதங்களில் மட்டும் 850-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.\nஇங்கு நடைபெறும் வன்முறை சம்பவங்கள் தொடர்பான வழக்குகளில் புலன் விசாரணை செய்யும் பொறுப்பு ரகசிய போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இங்குள்ள குர்ரேரோ மாநிலத்தில் நடைபெற்ற கொலைகள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்டிருந்த மூன்று போலீசார் சாதாரண உடையில் சிலாப்பா நகரில் உள்ள கடைவீதி வழியாக நேற்று சென்றனர்.\nஅப்போது, அவர்களை வழிமறித்த அடையாளம் தெரியாத சிலர் திடீரென்று துப்பாக்கிகளால் சுட்டனர். இதில் அவர்கள் மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.\nஎனக்கு 29 வயசு, புருஷனுக்கு 50..Gas On பண்ணி கொடுமை பண்ணுற மாமியார்\nChennai Mall-க்குள் கணவனை தேடிய மனைவி – மர்மம் என்ன\nரசம், கருணைக்கிழங்கு வறுவல் எப்ப கொடுத்தாலும் சாப்பிடுவேன்\n‘தோழர்’ என்ற வார்த்தை அழகானது\nஉடல் வேறு… உணர்வுகள் வேறு\nசுமந்திரனைத் தோற்கடிக்கும் ���ழைப்பும் அபத்தமும் \nSasikala பற்றி வெளிவராத ரகசியங்கள் – மர்மங்களை உடைக்கும்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nchokkan.wordpress.com/2017/11/", "date_download": "2020-07-16T01:22:14Z", "digest": "sha1:WLYBRHGXYO3RGZO2YWORP5H6JCQ25NKO", "length": 10788, "nlines": 237, "source_domain": "nchokkan.wordpress.com", "title": "November | 2017 | மனம் போன போக்கில்", "raw_content": "\nஇந்தப் பிரதோஷ நன்னாளில் ‘மாதேவன் மலர்த்தொகை’ என்ற என்னுடைய மின்னூல் வெளியாகிறது. சிவபெருமானைப்பற்றிய நூறு மரபுப்பாக்களின் தொகுப்பு இது. கீழே உள்ள இணைப்பில் இதனை இலவசமாகத் தரவிறக்கம் (டவுன்லோட்) செய்யலாம். வாசித்து உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள், பிறருடன் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி.\nஇப்பாக்களை ஃபேஸ்புக்கில் எழுதிவந்தபோது மிகச்சில நண்பர்களே வாசித்தார்கள், அது எதிர்பார்க்கக்கூடியதுதான், இயன்றவரை எளிமைப்படுத்தி எழுதினாலும் தமிழின் சொல்வளத்தை நாம் தலைமுறைக்குத் தலைமுறை இழந்துகொண்டிருக்கிறோம், எனவே ஒவ்வொரு பாடலிலும் சில சொற்களேனும் புரியாதவையாக இருந்துவிடும், ஆகவே, பாடலை முழுக்க அனுபவிக்க இயலாது.\nஆகவே, சில நண்பர்கள் கோரியபடி அருஞ்சொற்பொருளையும் பாடலுடன் தந்தேன், ஆனால் பல நாட்களில் (குறிப்பாக, வெளியூரிலிருந்து செல்பேசிமூலம் பாடல்களைப் பதிவு செய்யும்போது) அது சாத்தியமில்லாமல் போனது.\nஇந்நிலையில், இப்பாடல்களைத் தொகுக்கும் எண்ணம் வந்தபோது, உரையையும் சேர்த்துத் தரலாம் என்று யோசித்தேன், இதனால் இன்னும் சிலர் (முன்பு தயங்கி விலகியவர்கள்) வாசிப்பார்கள் என்ற ஆசைதான்.\nஆசைபற்றி அறையலுற்றவர்களெல்லாம் கம்பனாகிவிடமுடியாது, எனினும், ஆசைவிடக் கற்றுத்தருபவரைப்பற்றிப் பாட ஆசைப்படுவதில் தவறில்லை என்று நினைக்கிறேன். என்னாலியன்ற சிறு முயற்சி இது. சரியோ, பிழையோ, இனி இது என்னதில்லை.\nஇங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்\nஎன் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)\nஎன். சொக்கன் இணையத் தளம்\nமின்னூல்களைப் பதிப்பித்தல்: எழுதுவோருக்கிருக்கும் வாய்ப்புகள்\n03. விக்கிபீடியா என்ன சொல்கிறது\n04. எனது நூல்களை வாங்க – இந்தியாவில் (Nhm.in)\n05. எனது நூல்களை வாங்க – அமெரிக்கா, மற்ற நாடுகளில் (Amazon.com)\n06. சிங்கப்பூர் தேசிய நூ��கத்தில் எனது நூல்கள்\n02. கிழக்கு பதிப்பகம் ஆர்குட் குழுமம்\n06. ’மினிமேக்ஸ்’ பதிப்பகம்: ஓர் அறிமுகம்\n08. ச. ந. கண்ணன்\nநிதானமாக வாசிக்கலாம் (இணையத்தில் வெளியான எனது கதைகள் / கட்டுரைகள்)\nநான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:\nட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்\nதமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்\nசெவிநுகர் கம்பன் CD : சில விமர்சனங்கள்\nட்விட்டர் வெற்றிக்கதை : A TwitReview By @eestweets\nமகாத்மா காந்தி கொலை வழக்கு (Chennai Avenue Nov 2012)\nமகாத்மா காந்தி கொலை வழக்கு: விமர்சனம்\nஷேக்ஸ்பியர் : நாடகமல்ல உலகம் : Review By Uma Ganesh\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/mahasamund-travel-guide-attractions-things-to-do-and-how-003331.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-07-15T23:48:54Z", "digest": "sha1:TRL3BGZRGT4SFOBZB7KFSV24V73FCTLI", "length": 14759, "nlines": 178, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "மஹாசமுந்த் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது | Mahasamund Travel guide - Attractions, things to do and how to reach - Tamil Nativeplanet", "raw_content": "\n»மஹாசமுந்த் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமஹாசமுந்த் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n358 days ago வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n364 days ago யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n364 days ago அட்டகாசமான வானிலை.... குளுகுளு மக்கள்... சென்னையில் ஒரு பைக் ரைடு...\n365 days ago கலெஸர் வனவிலங்கு சரணாலயம் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nLifestyle ஆடி மாசம் முதல் நாளே இந்த ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்ட காத்து பிச்சுக்கிட்டு அடிக்கப் போகுதாம்...\nNews கொரோனாவை வென்ற தாராவி.. ஆர்.எஸ்.எஸ். அமைப்பால்தான் சாத்தியமா பாஜக மீது ஆதித்யா அட்டாக்\nAutomobiles 458கிமீ ரேஞ்ச் உடன் வருகிறது பிஎம்டபிள்யூவின் புதிய ஐஎக்ஸ்3 எலக்ட்ரிக் எஸ்யூவி கார்...\nFinance SBI-யில் வெறும் 3% வட்டி கொடுக்கும் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்கள்\nMovies ஆனந்த் தேவரகொண்டாவின் ‘மிடில் கிளாஸ் மெலோடிஸ்‘.. ஓடிடியில் ரிலீஸ்\nSports முதல் டெஸ்டில் ஜெயிக்க.. பென் ஸ்டோக்ஸ் செய்த காரியம்.. உண்மையை போட்டு உடைத்த வெ.இண்டீஸ் வீரர்\nEducation சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு இரண்டாம் இடம் பிடித்�� சென்னை மண்டலம்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nசோமவன்ஷிய மஹாமன்னர்களால் ஒரு காலத்தில் உன்னதமாக ஆளப்பட்ட இந்த மஹாசமுந்த் மாவட்டம் செழுமையான கலாச்சார பாரம்பரியத்தை வாய்க்கப்பெற்றுள்ளது. சத்திஸ்ஹர் மாநிலத்தின் மத்திய கிழக்கு பகுதியை உள்ளடக்கியதாக இந்த மஹாசமுந்த் மாவட்டம் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தில் உள்ள சிர்பூர் ஒரு ஒரு முக்கியமான புராதன வரலாற்று சுற்றுலாத்தலமாக பிரசித்தி பெற்றுள்ளது. மஹாநதியின் கரைப்பகுதியில் இந்த சிர்பூர் நகரம் அமைந்திருக்கிறது. சுண்ணாம்புப்பாறைகள் மற்றும் கிரானைட் எனப்படும் பளிங்குப்பாறைகள் இப்பகுதியில் காணப்படுகின்றன.\nமஹாசமுந்த் மாவட்டத்தில் ஹல்பா, முண்டா, சோனார், சன்வாரா, பர்தி, பஹாலியா போன்ற பழங்குடி இனத்தவர்கள் வசிக்கின்றனர். பழங்குடி கலாச்சாரம், பழங்குடி திருவிழாக்கள், பழங்குடி சந்தைகள் என்று இந்த பிரதேசத்தின் வாழ்க்கை முறை முழுக்க முழுக்க பழங்குடி இனத்தாரின் அடையாளங்களுடன் ஒளிர்கிறது. தனித்தன்மையான உடை அலங்காரத்தை இப்பகுதியில் வசிக்கும் மக்கள் பின்பற்றுகின்றனர். ஆண்கள் வேட்டி,குர்தா, தலைப்பாகை மற்றும் பண்டாய் எனப்படும் தோல் காலணியுடனும், பெண்கள் புடவை உடுத்தும் வழக்கத்தையும் கொண்டுள்ளனர். பிச்சியா, கர்தான் எனும் இடுப்பு பட்டி, பர்பட்டி எனும் வளையல்கள், ஃபுலீ எனும் வெள்ளி காது வளையங்கள் போன்ற ஆபரணங்களை இப்பகுதி பெண்கள் அணிகின்றனர்.\nதிருவிழாக்களை கோலாகலமாக கொண்டாடி மகிழ்வதில் இவர்கள் அதிகம் விருப்பம் கொண்டுள்ளனர்.\nமஹாசமுந்த் மற்றும் அருகிலுள்ள சுற்றுலா அம்சங்கள்\nமஹாசமுந்த் நகரம் மற்றும் மாவட்டத்தில் லக்ஷ்மணா கோயில், ஆனந்த் பிரபு குடி விஹார், பாம்பினி ஸ்வேத் கங்கா, கல்லாரிமாதா கோயில், கௌதாரா(தல்டலி), சண்டி கோயில் (பிர்கோனி), சண்டி கோயில் (குச்சபாலி), ஸ்வஸ்திக் விஹார், கந்தேஷ்வர் கோயில் ஆகியவை பார்க்க வேண்டிய விசேஷ அம்சங்களாக அமைந்திருக்கின்றன.\nமஹாசமுந்த் நகரம் மற்றும் மாவட்டம் சாலைப்போக்குவரத்து வசதி மற்றும் ரயில் சேவைகளால் நன்கு இணைக்கப்பட்டிருக்கிறது. மாநிலத்தலைநகரான ராய்பூரில் விமான நிலையமும் உள்ளது.\nராஜ்நாந்த்காவ்ன் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்ய���ேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜக்தல்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதம்தரி - ஈர்க்கும் இடங்கள், எப்போது மற்றும் எப்படி செல்வது\nஇந்தியாவில் ரயில் தடவாளங்கள் தயாரிக்கப்படும் இடம் எது தெரியுமா\nநாகலோகம் எங்கே இருக்கிறது தெரியுமா சத்தீஸ்கருக்கு ஒரு திக் திக் பயணம்\nநாட்டிலேயே டாப் 5 ஸ்டேடியங்கள் இதுதானாம்\nகைலாஷ் குகையில் ஒளிரும் லிங்கம்... மர்மம் என்ன \nசத்தீஸ்கரில் தனித்து பெருமைபெற்ற டோங்கார்கர் மலைக் கோவில்..\nபடையப்பா பாணியில் பஞ்சாயத்து பன்னும் ஆஞ்சநேயர்..\nநயாகராவைப் பார்க்க அமெரிக்கா போகனும்னு அவசியம் இல்லைங்க, இங்க வந்தாலே போதும்...\nமுழுகிராமத்தையும் பிங்க்காக மாற்றிய மக்கள் எங்கே தெரியுமா\nராமர் 14 ஆண்டுகள் வனவாசம் மேற்கொண்டபோது அடிக்கடி சென்ற இடம் எங்கே இருக்கு தெரியுமா\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/19-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E/", "date_download": "2020-07-16T00:39:15Z", "digest": "sha1:VEHTJ7GWUDFEBBCKRUECNK2SXDN4CMC5", "length": 49274, "nlines": 212, "source_domain": "uyirmmai.com", "title": "19.எழுதப்படும் பெண்களும் எழுதும் பெண்களும் - Uyirmmai", "raw_content": "\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\n20 இலட்சம் கோடி வைரஸ்கள்…-ராஜா ராஜேந்திரன்\nஒரு அசல் வாசகனின் அடையாளமும் பகுப்பாய்வு எனும் சீரழிவும் - ஆர். அபிலாஷ்\n‘பி.எம். கேர்ஸ் நிதி’ பொது அதிகார அமைப்பு இல்லையா- இராபர்ட் சந்திர குமார்\n'அங்கீகாரம்’ மற்றும் ’ உண்மையில் உண்மை ஒரு அசௌகரியம்'- பெருந்தேவி\nதிரைக்கதையில் கமல் ஒரு மேதை என்றால் மிஷ்கின் ஒரு கடவுள் - ஆர். அபிலாஷ்\n19.எழுதப்படும் பெண்களும் எழுதும் பெண்களும்\nபெண்மொழியின் மீறல்கள்: தமிழ்க்கவியின் பாடுபட்ட சிலுவையள்\nஉலகில் மொழியின் தோற்றம் பற்றிய ஆய்வு, நீண்டகாலமாக நடக்கும் ஒன்று. மனிதத் தோற்றம் பற்றிய தேடலோடு மொழியின் தோற்றம் பற்றிய தேடலும் இரட்டை மாட்டு வண்டியின் சக்கரப்பதிவுகள். உலகப்பரப்பில் மனிதர்களின் தோற்றம் எங்கு நிகழ்ந்ததோ அங்குதான் மொழியின் தோற்றமும் நிகழ்ந்திருக்கும் என்பது மொழியியலாளரின் கருத்து.\nபேச்சாகவும் எழுத்தாகவும் இருக்கும் மொழிகளை வளர்ந்த மொழிகள் என்கிறது. மொழியின் இவ்விரு அடையாளங்களில் பேச்சடையாளமே முந்தியது. எழுத்து பிந்தியது. பேச்சிலும் முறைப்படுத்தப்பட்ட – கால ஒழுங்குடைய சொற்களின் பயன்பாட்டிற்கு முந்தியது உடல்மொழி. உடல்மொழி, பேச்சு, எழுத்து ஆகியனவற்றின் பயன்பாட்டை அறிந்த அறிதலே மனிதர்களின் அறிவுத்தோற்றவியலின் தொடக்கம். மொழியின் பயன்பாடென்பது மனிதர்கள் தங்கள் உடலின் இருக்கும் ஐம்புலன்களையும் பயன்படுத்துதலின் வெளிப்பாடு.\nமொழி என்ற சொல் ஒரு பெயர்ச்சொல்; பொதுப்பெயர். எல்லாப் பெயர்ச்சொற்களும் பொதுச்சொற்களாகவே இருந்துவிடுவதில்லை. மொழி என்னும் பெயர்ச்சொல் அல் ஈறு ஏற்று தொழிற்பெயராகிறது. கண்ணால் காண்பதை மொழிதல், காதால் கேட்டதை மொழிதல், மூக்கால் நுகர்ந்ததை மொழிதல், நாக்கால் சுவைத்த தை மொழிதல், மெய்பட்ட உணர்வை மொழிதல் என மொழிதலென்னும் தொழில் விரிவடைகிறது. தொழிலைச் செய்தவர்கள் உடலால் வேறுபட்டவர்களாக இருந்ததை மொழி அடையாளப்படுத்தியது. அந்த வேறுபாட்டைத் தமிழ் பால்வேறுபாடு என்றது. வேறுபட்ட பாலினர் செய்த வினையைக் குறிக்கத் தனி வினைவிகுதிகளையும் தமிழர்கள் உருவாக்கினார்கள். ஆண்பால் பெயர்களும் பெண்பால் பெயர்களுமெனப் பெயரியல் இலக்கணம் பேசிய மொழியின் இலக்கணம், அவர்களின் செயல்பாட்டை – வினையைத் தனித்து காட்டும் வினையீறுகளையும் உருவாக்கி வினையியல் இலக்கணத்தையும் எழுதி வைத்திருக்கிறது. வேறுபாடுகளை நுட்பமாக அறிந்து சொற்களை உருவாக்கிய மொழி, அதனூடாக ஆண் – பெண் வேறுபாட்டு நிலைகளையும் வளர்த்தே வந்தது. வளர்ந்த மொழிகளைக் கொண்ட சமூகங்கள், பால் வேறுபாட்டிலும் சமூகத் தளவேறுபாட்டிலும் பல கட்டங்களைக் கடந்தே வந்துள்ளன. வேறுபாடுகளைச் சுட்டிப் பிரித்து அறிதல் அறிவின் வளர்ச்சி எனக் கருதப்பட்டது.\nவேறுபாடுகள் இருக்கின்றன என்பது ஒருவிதத்தில் நேர்மறைத் தன்மையானவை. ஒவ்வொருவருக்கும் – ஒவ்வொரு குழுவிற்கும் தனித்த அறிவும் சிறப்புத் தகுதிகளும் திறன்களும் என்பதைச் சு���்டும் நிலையில் அதனைச் சமுதாயம் வளர்த்தெடுப்பதுகூடத் தேவையான ஒன்றே. அதே நேரத்தில் ஒருவரின் – ஒரு கூட்டத்தின் – அறிவு கீழானது; இன்னொருவரின் – கூட்டத்தின் அறிவு உயர்வானது எனப் படிநிலைகள் கற்பிக்கப்படும்போதுதான் சிக்கலாகின்றது. அவர்களின் அறிவைக்கொண்டு செய்யப்படும் வேலைகளிலும் உயர்வு- தாழ்வு கற்பிக்கப்பட்டு நிலை நிறுத்தப்படும்போது சமூக முரண்கள் உருவாகின்றன.\nபால்டையாளத்தைச் சுட்டிக்காட்டத் தனியான பெயர்ச் சொற்களையும் வினையிறுதிகளையும் உருவாக்கிய மொழிக்குள் பின்னோக்கிப் பயணம் செய்யும்போது அவ்வப்போது பெண்களுக்கும் சமூகத்தின் சிலவகையான மனிதர்களுக்கும் தடைகள் உருவாக்கப்பட்டுப் பொதுவுக்குள் வருவது தடுக்கப்பட்டதை வரலாற்று மொழியியலும் சமுதாயமொழியியலும் சுட்டிக்காட்டுகின்றன.\n‘அச்சமும் நாணும் மடனும் முந்துறுத்த நிச்சமும் பெண்பாற்குரிய என்ப’ என விதிகள் எழுதிய தொல்காப்பியம்தான் பெருமையும் உரனும் ஆடூஉ மேன என்கிறது (களவியல்8,7) பொதுவாகப் பேச ஆரம்பித்து “முந்நீர் வழக்கம் மகடூஉவோடு இல்லை எனத் தடையும் போடுகிறது. அப்படியொரு விதி உருவாக்குவதன்மூலம் பொது நீர்வழிப் பயணங்கள் பொதுவினையாக இல்லாமல் ஆண்களுக்குரியதாக மாறியதை அறிகிறோம். பெண்களுக்கு நீர்வழிப் பயணத்தடைகளை மட்டும் உருவாக்கியதாக நினைக்கவேண்டியதில்லை. பேசவும் செயல்படவும்கூடத் தடைகள் இருந்தன என்பதை இலக்கணிகள் எழுதி வைத்துள்ளனர்.\nஇலக்கணம் என்பது அதிகமும் இருப்பை எழுதுவதுதான். குறைந்த அளவே அவர்களின் நோக்கத்தைச் சேர்ப்பார்கள். அவையும் ஏற்புக்குப் பின்பு நிலைநிறுத்தப்பட்டதாகிவிடும். காமத்தைச் சொல்லும் நாட்டம் பெண்களுக்கு இயல்பாகவே இல்லையென்று சொல்லிவிட்டு, ஆண்கள் தனது விருப்பத்தைச் சொல்லும்பொது மறுத்தி எதிர்மொழியாடுதலும் தவிர்க்கப்பட வேண்டியவை என்கிறது. காமம் சொல்லா நாட்டம் இன்மையின்ஏமுற இரண்டும் உளஎன மொழிப [களவியல்:18] எனவும், “சொல்எதிர் மொழிதல் அருமைத்து ஆகலின்அல்ல கூற்று மொழி அவள் வயினான”. [களவியல்:19]\nஅரசு, குடும்ப அமைப்பு போன்ற நிறுவனங்கள் உருவாகி வளர்ச்சியை நோக்கிப் போய்க்கொண்டிருந்த நேரத்தில், ஆண்களின் கட்டுப்பாட்டில் இருக்கவேண்டியவர்கள் பெண்கள் என்பதை வலியுறுத்திப் பேசிய சூத்திரமாகத் ���ொல்காப்பியம் தரும் சூத்திரம் இது. அச்சூத்திரம்தான் இன்றுவரை பெண்களைச் சிறைப்படுத்தி வைத்திருக்கும் கற்பெனும் புனிதச் சிறை. கற்பை உயிரினும் மேலான நாணத்திலும் மேலான ஒன்றாகப் பெண்கள் கருதவேண்டுமென வலியுறுத்துகிறது [களவியல்:22] ஆனால் நிகழ்காலப் பெண்ணியம் அதனைப் பெண்களுக்கு ஆண்கள் பூட்டிய சிறையின் தாழ்ப்பாள் எனக் கருதுகின்றனர்.\nகற்பைச் சிறையெனப் பெண்ணியம் பெண்கள் பேசுவதற்கு முன்பே அவர்கள் முன்னேற்றத்திலும் தனித்திறன் வளர்ச்சியிலும் அக்கறை கொண்ட பாரதி போன்றவர்கள் உணர்ந்திருந்தார்கள் என்பதை அறிவோம். அந்த அறிதலின் வெளிப்பாடாகவே ‘கற்புநிலையென்று சொல்ல வந்தால் இருகட்சிக்கும் அதனைப் பொதுவில் வைப்போம்’ என்கிறான். பெண் தனது வேட்கையைக் கிளர்ச்சியை வெளிப்படையாகச் சொல்லக்கூடாது எனப் பேசும் இலக்கணம், அக்காம வெளிப்பாடு புதுப்பானையில் ஊற்றிவைத்த நீரின் கசிவினால் வெளிப்படும் ஈரம்போல வெளிப்படலாம் எனக் கவித்துவம் வடியக்கூறுகிறது. அகத்திணைக் கதாபாத்திரங்களில் பெண்களின் தன்னிலை வெளிப்பாட்டைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தோடும் , தடை செய்யும் விதமாகவும் எழுதப்பட்டுள்ள இச்சிறப்பு விதிகளின் நோக்கம் என்னவாக இருக்கும்.ஆண் மாந்தர்களுக்கெனச் சிறப்பு விதிகள் எதுவும் சொல்லப்படாமல் பெண்மாந்தர்களின் வெளிப்பாட்டிற்காக மட்டும் இத்தகைய சிறப்பு விதிகள் ஏன் செய்யப் படவேண்டும்.ஆண் மாந்தர்களுக்கெனச் சிறப்பு விதிகள் எதுவும் சொல்லப்படாமல் பெண்மாந்தர்களின் வெளிப்பாட்டிற்காக மட்டும் இத்தகைய சிறப்பு விதிகள் ஏன் செய்யப் படவேண்டும். இவை இன்று எழுகின்ற கேள்விகள்.\nகட்டுப்பாடுகளையும் தடைகளைக் குறிக்கும் சொற்கள் ஆண்கள் உருவாக்கிய சொற்கள். அவை ஆண்களின் மேலாதிக்கத்தை உறுதிப்படுத்தும் சொற்கள். இப்படித்தான் ஆண்மொழி உருவானது. வேலைப்பிரிவினைகளையும் அவற்றைச் செய்யவேண்டிய கூட்டத்தையும் வரையறை செய்தபோது ஆதிக்க மொழி உருவாகிறது. இவையெல்லாம் தேவையென நினைத்த காலகட்டம் முடிவுக்கு வந்த காலம் சமத்துவச் சிந்தனைகள் காலகட்டம். பெண்ணியச் சிந்தனையின் நோக்கமும் ஒருவிதத்தில் சமத்துவ உருவாக்கமே. முதன்மையாக பாலியல் வேறுபாடுகளைக் களைவது. வேறுபாடுகளைக் களைவதும் சமநிலை உருவாக்குமான பயணத்தில் ஏ���்கெனவே உருவாக்கப்பட்ட ஆண் மொழியும் ஆண் நோக்கும் எவற்றையெல்லாம் தடுத்தது; எவற்றையெல்லாம் பேசக்கூடாது எனத் தடைபோட்டது எனக் கண்டறிந்து அவற்றை மீற நினைக்கிறது. மீற நினைக்கும்போது அதற்கான மொழியைப் பெண்கள் உருவாக்குகிறார்கள். பெண் மொழி உருவாக்கம் என்பது மொழியின் மூன்று கூறுகளிலும் – உடல்மொழியிலும் பேச்சுமொழியிலும் எழுத்துமொழியிலும் நடக்கும். அந்தப் புரிதலோடு எழுதிய பெண்ணெழுத்தாளர்களின் பனுவல்களைக் கவனமாக வாசிக்கும்போது அதனை உணரலாம்.\nமிக அண்மையில் வாசித்த ஒரு கதை இதனை உள்வாங்கி வெளிப்படுத்திய கதையாக இருந்ததை உணர முடிந்தது. பொதுவான பேச்சில் மட்டுமல்லாது கணவன் – மனைவியாகிவிட்ட பின்னர் உருவாகும் அந்தரங்கப் பேச்சிலும் கூடப் பேசக்கூடாதவை என்றும், திருமணம் ஆன பின்பு மனதால்கூட நினைக்கக்கூடாதன என்றும், அப்படி நினைத்தாலும் சொல்லக்கூடாது என்றும் மரபான சமூகவாழ்க்கையைத் தமிழ்ப் பெண்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அதனைப் பெண்கள் கடந்தாகவேண்டும் என்பதைச் சொல்வதைப் போலத் தமிழ்க்கவி எழுதிய பாடுபட்ட சிலுவையள் கதை எழுதப்பெற்றிருக்கிறது.\nஈழவிடுதலைப் போராட்டக் களத்தில் முன்னணிப் படையில் இருந்து செயல்பட்டவர் தமிழ்க்கவி. விடுதலைப் புலிகள் பண்பாட்டுத் தளச்செயல்பாட்டாளராக இருந்து பாடல்கள், நாடகம், ஊடகப் பங்களிப்பு போன்றவற்றைச் செய்தவர். அக்கால கட்ட வாழ்க்கையைச் சொல்லும் – தன் வரலாற்றுத்தன்மைகொண்ட கதைபோல, ஊழிக்காலம் என்னும் நாவலையும் எழுதித்தந்துள்ளவர். போராட்டம், போர்க்காலம் போன்ற எந்தப் பின்னணியுமில்லாத இந்தக் கதை விவசாய வாழ்க்கையில் இருக்கும் பெண்ணொருத்தியின் விருப்பங்களையும், விருப்பங்களுக்கு மாறாக நடந்துவிடும் வாழ்க்கைப் போக்கையும் சொல்கிறது.\nகதையின் தொடக்கம் நிகழ்வெளியைப் பற்றிய சித்திரிப்போடு தொடங்குகிறது ’காலையில் பனிபெய்து நனைந்திருந்த வயல் வரம்பு’ எனப் பெண்ணோருத்தி நடந்துவரும் காட்சியாக அமைந்துள்ளது. அவளின் நடையில் தளர்ச்சி. காரணம் காலையில் வந்துவிட்ட பிசுபிசுப்பு.\nஅந்த நாளையில இப்பிடி வீட்டுக்குத்தூரமெண்டா கரிக்கோடு போட்டு தனிச்சு விட்டிருவினம். மூண்டுநாளைக்கு தனியத்தான் பின்னையும் அஞ்சு நாளைக்கு தனியத்தான். கிணத்தில தண்ணியள்ள ஏலாத���. சுட்டிபானையில தொட ஏலாது அதுகள் தொட்டா சட்டிபானை உடையுமாம் கிணத்துக்க பொக்கான் செத்து மிதக்குமாம். ஆ..எல்லாம் அம்மாட தலைமுறையோட போச்சு. இப்பத்தயில் பிள்ளையளுக்கு வாறது தெரியுதோ போறது தெரியுதோ…அதென்னவோ அவளின்ர வாழ்க்கையிலயும் இந்த சட்டமறுப்புத்தான். அது தானாகவே தேவைகருதி உடைஞ்சு போச்சு.\nமாதவிடாய்க் காலத்து ரத்தப்போக்கு பற்றிய பழைய எண்ணங்களைச் சொல்லி அலுத்துக் கொள்ளும் அந்தப் பெண் சமூகம் பின்பற்றும் நடைமுறைகள் மீதும் உருவாக்கி வைத்திருக்கும் கருத்தியல்கள் மீதும் மாற்றுக் கருத்துகள் கொண்டவள். இந்த மாற்றுக் கருத்துகளும் நடைமுறைகள் மீதான விருப்பமின்மையும் இயல்பாகவே பெண்களுக்குள் இருக்கும் ஒன்றாக வெளிப்படுத்துகிறாள்.\nஓர் ஆணையும் பெண்ணையும் இணைத்துவிடுவதற்காகச் சமூகம் உருவாக்கியுள்ள திருமணம் என்னும் நிகழ்வு, இருவரின் விருப்பங்களைத் தாண்டியே உடலுறவில் ஈடுபவர்களாக ஆக்குவிடுகிறது. அப்படி உருவாகும் பிணைப்பு பின்னர் தொடர்ந்து தேவைப்படும் ஒன்றாக மாறிவிடுவதில் தான் தான் திருமணத்தின் வெற்றியும் குடும்பத்தின் இருப்பும் நிலைகொள்கிறது என்பதை முன்வைக்கும் கதையின் மையநோக்கமே அதுதான். ஆணிடமிருந்து கிடைக்கும் அந்தச் சுகத்திற்காகப் பெண்கள் எல்லாப்பாடுகளையும் -சிலுவைப்பாடுகளையும் – சுமந்து சுமந்து அலைகிறாள் என்பதைச்சொல்லும் கதையின் பகுதியைத் தமிழ்க்கவியின் சொற்களிலேயே வாசிக்கலாம்.\nஆரம்பத்தில் அவனோடு படுக்கையை பகிர அவளுக்கு இஸ்டமேயில்லை. அது ஒரு மழைக்காலம் அந்த மண்வீடு மழைகாலத்தில் நிலமெல்லாம் ஊறி கசகசக்கும். நனைந்த ஈரலித்த வீட்டில் பலகைகளைப் பரப்பி அதன்மீது பாய்விரித்து இரண்டு தலையனைகளைப்போட்டு, அவர்களுக்கான முதலிரவுப் படுக்கையை அவளுடைய தந்தையே செய்தான். அவள் ஒருபயம் கலந்த வெறுப்போடு அதை பார்த்துக் கொண்டிருந்தாள்.\nஅவளுடைய புருசன் அவளை வந்து படுத்துக்கொள்ளச் சொன்னான். அதில் எந்த இங்கிதமோ அன்போ தொனிக்க வில்லை. ஒரு புடுங்கல்தனமாக இருந்தது. அவனுடைய மூஞ்சியும், முகறைக்கட்டையும். அவள் சிலுப்பிவிட்டு ஒதுங்கியே நின்றாள்.\nவீட்டின் ஓசைகள் அடங்கிய பின் தூக்கம் கண்ணைச்சுற்ற அவள் எப்போது படுத்தாளோ. நன்றாக உறங்கிப்போனாள். அந்த நள்ளிரவில், அவளுக்கு விழிப்பு வந்தபோது அவள்மீது மிகுந்த பாரமாக அவன் அழுந்திக்கொண்டும் வேகமாக இயங்கிக் கொண்டுமிருந்தான். அவளால் உதறவோ கத்தவோ முடியவில்லை. சொல்லப்போனால் அதில அவளுக்கு ஒரு ஈர்ப்பு இருந்தது எனலாம்.\nதொடர்ந்தும் அடுத்துவந்த சில நாட்களில் தினசரி அது நடந்தது. ஒரு புதிய அனுபவம் என்பதாக மட்டும் அவளால் அதை ஏற்க முடிந்தது.\nஅப்படி நடக்கும் இரவுவேலைகளே பிள்ளைகள் பெறுவதற்கும் வம்சவிருத்திக்கும் காரணங்களாகின்றன. அதன் பின்னர் ஏற்படும் வெறுப்புகளும் கோபதாபங்களும் பிரிந்துவிடும் நிர்ப்பந்தங்களைத் தூண்டினாலும் உடலுறவுத் தேவைகளே எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு தொடரும்படி செய்கிறது என்பதைக் கதைப் போக்கில் சுட்டிச் செல்கிறார்.\nபெண்ணுக்குத் திருமணத்திற்கு முன்னால் ஒரு ஆண் மீது ஏற்படும் மோகத்திற்குக் காதல் எனப் பெயரிட்டுக் கொள்வதெல்லாம் உண்மையல்ல; அதுவும் உடல் இச்சையின் விருப்பமே என்பதாக எழுதிக்காட்டுகிறார். அதைச் சொல்வதற்காகவும் கதையில் ஒரு பாத்திரத்தை உருவாக்கியிருக்கிறார் தமிழ்க்கவி. ஊரில் பல பெண்களின் விருப்பத்திற்குரியவனாக இருந்த ராசதுரை மீது இவளுக்கும் விருப்பம் இருந்தது. ஆனால் அது காதல் இல்லை. காதலாக இருந்தாலும் அது நிறைவேறும் வாய்ப்பில்லை என்பதும் அவளுக்குத் தெரிந்திருந்தது. திருமணத்திற்குப் பிறகும் கூட அவ்வப்போது ராசதுரையின் நினைப்பு வருவதுண்டு. அன்றும் அவனைப் பார்க்கிறாள்; அவனோடு பேசுகிறாள். அவன்மீது கொண்ட கிறக்கத்தையும் சொல்கிறாள்.\nராசதுரைக்கு அவளில ஒரு கவனம் விழுந்திருந்துது. அவளுடைய மனதில் அறியாத வயதில் எற்பட்ட சலனம் இப்போதும் ஏற்பட்டது. அவனுடைய அறிவார்ந்த பேச்சு அக்கறையான விசாரிப்பு எல்லாமே பிடித்திருந்தது. ‘ச்சைக் நான் அப்ப நினைச்சிருந்தமாதிரி இவனே என்ர புருசனா வந்திருந்தா….’ அவனது\nஅருகிலிருந்து வீசும் ‘வூடோ’ பவுடரின் நறுமணம் அவளுக்கு கிறக்கத்தை ஏற்படுத்தியது. இது தப்பா இல்லையா என்பதற்கு அப்பால் அறிவை முந்தி மனம் துடித்தது. ஊரெல்லாம் ‘பொம்பிளப்பொறுக்கி’ என்று பெயர்பெற்ற ராசதுரை அவளை மடக்கி விடுவானோ\nநான்கு நாட்களாக அவளுக்குள் ஒரு போராட்டம் நடந்து ஓய்ந்து போனது\nஆண்களுக்குப் பெண்கள் மீது உருவாகும் நினைவுகளுக்கும், பெண்களுக்கு ஆண்கள் மீது உருவாக��ம் விருப்பங்களுக்கும் பாலியல் இச்சையைத் தாண்டி வேறெதுவும் இல்லை என்னும் ப்ராய்டியக் கண்டுபிடிப்பை ஏற்றுப் பேசும் கதையில் மொத்தமாகவே உடலுறவுக் கிளர்ச்சியைக் கொண்டாடும் போக்கைக் காணமுடிகிறது. என்னுடல் வேண்டும் அந்தக் கிளர்ச்சியைக் கணவனே தருவான் என்ற நிலையில் இன்னொருவனை நாடவேண்டியதில்லை; கணவனையே அதற்கானவானாக ஆக்கிக் கொள்வதில் வெட்கப்பட ஒன்றும் இல்லை. அதை வயதுக்கு வந்த பிள்ளைகளிடம் கூட மறைக்கவேண்டியதில்லை என்பது அவளது நிலைப்பாடு.இதையே கதையின் முடிவாக எழுதிக்காட்டியுள்ளார் தமிழ்க்கவி\n கூட்டுக்க நிக்கிற பெரிய வெள்ளைக் கோழியைப் பிடிச்சு அடி.” என்றாள்\n“கொப்பர் நாளைக்கு வேலைக்கு கிளிநொச்சிக்கு போறாராமடா…”\n“அக்கா அம்மா திருந்தப்போறதில்ல. மணவாளனுக்கு விருந்து வைக்கப்போறா.”\n அதை நிறைவேற்ற அப்பாவால மட்டுந்தான் முடியும். எண்டதை அவன் அறிய கனநாள் எடுக்கும்.\nஇப்படி முடிக்கும் கதை, இதுவரை பேசக்கூடாதன எனத் தடுக்கப்பட்டனவற்றைப் பேசிவிடவேண்டும் என்று தன்முனைப்பு கொண்ட பாத்திரத்தை உருவாக்கவேண்டும் என்று உந்துதலைக் கொண்டதாக இருக்கிறது என்பது சுட்டிக்காட்டப்படவேண்டிய ஒன்று.இந்த உந்துதலின் காரணமாகவே பெண்மொழிக்கான சில சொற்றொடர்களையும் காட்சிச் சித்திரிப்புகளையும் உருவாக்கியிருக்கிறார். நீண்ட இலக்கியப் பாரம்பரியத்தில் போதையும் கற்பனைகளும் எழுப்பும் பெண்ணுடலின் ரகசியங்கள் – அந்தரங்கப் பகுதிகள் “ரெண்டு பந்தும் ஒரு பொந்தும்” என்ற சொற்றொடரால் சுட்டிக்காட்டப்படுவதை அதிர்ச்சியோடு வாசிக்க நேரலாம். சித்தர் மரபில் இதுபோன்ற சொல்லாட்சிகளால் பெண்ணுடல்கள் சொல்லப்படுகின்றன. அவை ஒருவித வெறுப்பில் உச்சரிக்கப்படுபவை. தமிழ்க்கவிதையின் இந்த உருவகம் வெறுப்பின் வெளிப்பாடாக இல்லை. பெண்ணிய மொழியை உருவாக்கும் தன்னுணர்வுகொண்ட ஒரு பெண்ணின் எழுத்தில் துருத்திக்கொண்டு வெளியே வந்துள்ள சொற்குவியல்கள். இதனை வாசிப்பவர்கள் முகஞ்சுளித்து ஒதுங்கிப் போகலாம். அல்லது ஆவேசத்தோடு கோபப்படலாம். ஆனால் கதை பேச நினைப்பது இந்தச் சொற்குவியல்களில் இல்லை.\nநிலவும் சமூகத்தில் ஆண்கள் அவர்களுக்கான வெளியையும் வேலைகளையும் அவர்களே தீர்மானித்து எடுத்துக்கொள்கிறார்கள். அதுபோலப் பெண்களால் செய��து விட முடிவதில்லை. அதே நேரத்தில் ஆண்களின் உறவு இல்லாமல் பெண்கள் வாழவேண்டும் என்று நினைப்பதும் சாத்தியமில்லை . குடும்ப அமைப்பில் ஆண்களின் ஆதிக்கத்தைப் பெண்கள் அறிந்த நிலையிலும் ஏற்றுக்கொள்வதில் அவளது இன்பமும் – உடல் சார்ந்த இன்பமும் இருக்கிறது.\nஆணுடலும் பெண்ணுடலும் சேர்வதில் கிடைக்கும் இன்பம் பற்றி இலக்கியங்களும் சமூக மனமும் சொல்வனவற்றின் மீது கேள்விகளை முன்வைக்கிறது. உடலுறவு என்பது இரண்டு உடல்களின் அந்த நேரத்து இச்சை; அதைத்தாண்டி அதற்கு வேறெதுவும் இல்லை. ஒருவனை மட்டுமே ஒருத்தி விரும்புகிறாள் அல்லது ஒருத்தியிடம் மட்டுமே ஒருவன் தன்னைப் பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறான் என்று சொல்லப்படுவதெல்லாம் கற்பிதங்கள்; இட்டுக்கட்டப்படும் சொற்கள் மட்டுமே என்பதாகவும் தமிழ்க்கவியின் கதை போட்டு உடைக்கிறது.\nஒதுக்கிவைக்க வேண்டிய (taboo) ஒன்றாகப் பாலியல் செயல்பாடுகளைப் பார்க்கும் பார்வையைத் தந்த பல கதைகளை வாசித்திருக்கிறோம். கணவன் -மனைவி உறவுகூட அந்தரங்கமானது; அதைப் பேசுவதும் எழுதுவதும் சமூகத்தைச் சீரழித்துவிடும் என்று பேசுவதைக் கேட்டிருக்கிறோம். அவற்றை எழுதும் எழுத்தாளர்களைப் பற்றிய பார்வைகள் கூட இங்கே எதிர்மறைப் பார்வையாகவே இருக்கிறது. கணவனிடம் பெறும் கிளர்ச்சியைவிட இன்னொருவனிடம் பெறக்கூடிய கிளர்ச்சி கூடுதலாக இருக்கும் என நினைக்கும் மனத்தைச் சொல்லும் கதைகள் பூசி மெழுகப்பட்ட மொழியால் எழுதப்பட்டுள்ளன. பிறகு அந்த நினைப்புக்காகவே குற்றவுணர்வுகொண்டு தன்னையே தண்டித்துக் கொள்ளும் பெண்களையே கதைகள் எழுதிக்காட்டியுள்ளன. இதையெல்லாம் செய்யாமல் அந்தப் போக்கைத் தாண்டியுள்ள வகையில் தமிழ்க்கவியின் இந்தக் கதை முக்கியமான கதை. அதே நேரத்தில் மீறல்களை மட்டுமே சொல்ல வேண்டும் என்பதற்கான நிகழ்வுகளைக் கொண்ட கச்சாவான கதையையே தமிழ்க்கவி எழுதியிருக்கிறார் என்பதும் சொல்லப்பட வேண்டிய ஒன்று. குறிப்பான வெளியையும் காலப் பின்னணியையும் உருவாக்காமல் கதையை எழுதியிருக்கிறார். பாத்திரங்களுக்குப் பெயர் வைப்பதைத் தவிர்க்கவேண்டிய கதையாகவும் இல்லை. இதையெல்லாம் செய்து சொல்முறையிலும் உணர்வு வெளிப்பாடுகளிலும் கூடுதல் கவனத்தோடு எழுதப்பட்டிருக்க வேண்டிய கதை.\nபாடுபட்ட சிலுவையள், தமிழ்க்கவி, ஊழிக்காலம்\nமொழிபெயர்ப்புக் கதை: மஞ்சள், ஏக்கத்தின் நிறம்- கே.ஆர்.மீரா\nஇலக்கியம் › மொழிபெயர்ப்புக் கதை\nசிறுகதை: ஓர் அயல் சமரங்கம்- மயிலன் ஜி சின்னப்பன்\nகுறுங்கதை: தாம்பத்யம் - பெருந்தேவி\nசிறுகதை: வலு -அழகிய பெரியவன்\nமொழிபெயர்ப்புக் கதை: மஞ்சள், ஏக்கத்தின் நிறம்- கே.ஆர்.மீரா\nக்றிஸ்டோஃபர் நோலன்: நான் சிகப்பு மனிதன்-சி.சரவண கார்த்திகேயன்\nபுதிய உலகிற்கான புதிய இதழியல்- ஆர். விஜயசங்கர்\nசிறுகதை: ஓர் அயல் சமரங்கம்- மயிலன் ஜி சின்னப்பன்\n- மயிலன் ஜி சின்னப்பன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/children/", "date_download": "2020-07-16T00:40:21Z", "digest": "sha1:RCWTKYBISSMJQ4DJKRQ7MEO6Y5ZWHIPK", "length": 15076, "nlines": 218, "source_domain": "globaltamilnews.net", "title": "Children – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nபிலிப்பைன்ஸில், மூன்றில் இரண்டு குழந்தைகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுகின்றனர்..\nஉலகம் • பிரதான செய்திகள்\nஆங்கிலக் கால்வாயில் தத்தளித்த 2 குழந்தைகள் 40 அகதிகள் மீட்பு\nகிறிஸ்மஸ் நாளான நேற்றையதினம் ஆங்கிலக் கால்வாயின்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nபெற்றோர்களற்ற குழந்தைகளை கடத்துவது என்பது நவீனகால அடிமைத்தனம்\nபெற்றோர்களற்ற குழந்தைகளை கடத்துவது என்பது நவீனகால...\nஉலகம் • பிரதான செய்திகள்\nகாற்று மாசுபாடு காரணமாக ஒரு வருடத்தில் 6 லட்சம் குழந்தைகள் உயிரிழப்பு\nகாற்று மாசுபாடு காரணமாக 2016-ம் ஆண்டில் மட்டும் 6 லட்சம்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nசீனாவில் சிறுவர் பாடசாலையில் கத்திக்குத்து தாக்குதல் – 14 குழந்தைகளுக்கு கடுமையான காயம்\nசீனாவில் சிறுவர் பாடசாலை வளாகத்தில் நுழைந்த பெண் ஒருவர்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஜெர்மனியில் பாதிரியார்கள் 3000க்கும் மேற்பட்ட குழந்தைகள் மீது பாலியல் தாக்குதல்\nஜெர்மனியில் பாதிரியார்கள் 3000க்கும் மேற்பட்ட குழந்தைகள்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஏமனில் 40 குழந்தைகள் உள்பட 51 பேர் கொல்லப்பட்ட விமான தாக்குதலுக்கு கூட்டுப் படைகள் கவலை\nஏமனில் உள்ள ஹவுத்தி போராளிகள் கடந்த மாதம் சவூதியின்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇந்தியாவிலிருந்து குழந்தைகளை தத்தெடுக்க அவுஸ்திரேலியா விதித்த தடை நீக்கம்\nஇந்தியாவில் இருந்து குழந்தைகளை தத்தெடுக்க கடந்த 8...\nஉலகம் • பிரதான செய்திகள்\nபெற்றோரிடமிருந்து பிரித்த குழந்தைகளை மீள இணைக்கும் செலவினை ட்ரம்ப் அரசாங்கமே ஏற்க வேண்டும்\nஅகதிகள் விவகாரம் தொடர்பில் பெற்றோரிடமிருந்து பிரித்த...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகாணாமல் போன சிறுவர்களைக் கண்டறிவதற்காக புதிய மொபைல் அப்ளிகேசன் அறிமுகம்\nகாணாமல் போன சிறுவர்களைக் கண்டறிவதற்காக புதிய மொபைல்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅமெரிக்காவுக்குள் நுழையும் குழந்தைகளை பெற்றோரிடம் இருந்து பிரித்து வைப்பது ஏற்புடையது அல்ல\nஅமெரிக்காவுக்குள் நுழையும் அகதிகளின் குழந்தைகள்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nபெருவில் பலி கொடுக்கப்பட்ட 56 குழந்தைகளின் எலும்புகூடுகள் கண்டுபிடிப்பு\nபெருவில் திருஜிலோ என்ற நகரில் தொல்பொருள்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nகொங்கோவில் நான்கு லட்சம் சிறுவர்கள் பட்டினி பிணியால் பாதிப்பு\nஉலகம் • பிரதான செய்திகள்\nபாலியல் தொந்தரவுகளுக்கு உள்ளான பல்லாயிரம் குழந்தைகளிடம் அவுஸ்திரேலியப் பிரதமர் மன்னிப்பு கோரவுள்ளார்\nபாலியல் தொந்தரவுகளுக்கு உள்ளான பல்லாயிரம் குழந்தைகளிடம்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nதமிழகத்தில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தீவிர ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிப்பு\nதமிழகத்தில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தீவிர...\nஉலகம் • பிரதான செய்திகள்\nசிறுவர் மீதான பாலியல் வன்கொடுமைகள்’- ‘ அவுஸ்திரேலிய சமூகத்தின் முக்கிய அமைப்புகள் தீவிரமான தோல்வியை தழுவியுள்ளன’\nஅவுஸ்திரேலியாவில், குழந்தைகளுக்கு எதிராக இடம்பெற்ற...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபியரின் விலை குறைக்கப்படுவதனை ஏற்க முடியாது\nஉலகம் • பிரதான செய்திகள்\nபங்களாதேசில் ரோஹிங்கியா குழந்தைகள் விவரிக்க முடியாத துன்பத்தை அனுபவிக்கின்றனர் – யுனிசெப்\nபங்களாதேசுக்கு அகதிகளாக இடப்பெயர்ந்துள்ள ரோஹிங்கியா...\nகோரக்பூர் அரசு மருத்துவமனையில் 71 குழந்தைகள் உயிரிழந்தமை குறித்து எதிர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யுமாறு உத்தரவு\nஉத்தரப்பிரதேச மாநில அரசு மற்றும் மருத்துவக் கல்வி தலைமை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகதிர்காமம் சென்று திரும்பிய சிறுவா்கள் வைத்தியசாலையில்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசிறுபிள்ளைகள் பிரபாகரன் ,காந்தி போன்று வர ஆசைப்படமாட்டார்கள். – சி.வி\nசிறுபிள்ளைகளிடம் யாரை போல வர...\nஇலங்கை • பிரதான செய்திகள்\n30 வீதமான டெங்கு நோயாளிகள் ��ிறுவர்களாகும்\n30 வீதமான டெங்கு நோயாளிகள்...\nகொரோனா தொடர்பான உண்மையான தகவல்களை வெளியிடுமாறு கோரிக்கை July 15, 2020\nவீட்டிற்குள் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் இருப்பதாக கூறி அகழ்வு July 15, 2020\nபிரித்தானியாவில் வரும் குளிர்கால மாதங்களில் கொரோனாவால் 1.2 லட்சம் பேர் உயிரிழக்கூடும் July 15, 2020\nகடற்படையின் புதிய தளபதி நியமனம் July 15, 2020\nவாள் வெட்டு சந்தேகநபர் வாளுடன் கைது July 15, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nchokkan.wordpress.com/2008/12/", "date_download": "2020-07-16T00:05:40Z", "digest": "sha1:YYOHKJM3VVIOYKTHSJFPPC6627N5MKQD", "length": 262465, "nlines": 955, "source_domain": "nchokkan.wordpress.com", "title": "December | 2008 | மனம் போன போக்கில்", "raw_content": "\nநண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்\nமுதன்முறையாக கொல்கத்தா சென்றபோது, சற்றே பெரிய கிராமம்போலிருந்த அதன் தன்மை எனக்குக் கொஞ்சம் பயமூட்டியது.\nகுறிப்பாக, கொல்கத்தா மழைக் காலங்கள் மிகக் கொடுமையானவை, நான்கு தூறலுக்கே சாலையெல்லாம் சாக்கடையாகிவிடும். தரையடிப் பாலத்தில் இறங்கி ரயில்வே பிளாட்ஃபாரங்களில் ஏற நினைக்கிறவர்களுக்கு நிறைய சகிப்புத்தன்மை தேவைப்படும்.\n)முழுவதுமே, நவீனம் ஆங்காங்கே திட்டுத்திட்டாக எப்போதாவதுதான் தென்பட்டது, மற்றபடி கட்டட அமைப்பில் தொடங்கி, மக்களின் உடை அலங்காரம், பேசும் விதம்வரை சகலமும் கறுப்பு வெள்ளைத் திரைப்படங்களை நினைவூட்டியது.\nகொல்கத்தாவில் நாங்கள் தங்கியிருந்த விருந்தினர் விடுதிக்குப் பக்கத்தில் ஒரு நீண்ட கடைத்தெரு. ஷாப்பிங் மால்கள் போலின்றி, அத்தனையும் சின்னச் சின்ன பெட்டிக் கடைகள், ஒன்றுக்கும் இன்னொன்றுக்கும் இடையே ஒரு சின்ன மரத் துண்டு இடைவெளிமட்டும் என்பதால், எங்கே யார் எதை வாங்குகிறார்கள் என்றுகூடச் சரியாகப் புரியவில்லை, அநேகமாக அந்தக் கடைக்காரர்கள் எல்லோரும் இடது பக்கக் கடையிலிருந்து பொருள்களை எடுத்துக் கொடுத்துவிட்டு, காசை வலது பக்கக் கடையின் கல்லாப்பெட்டியினுள் போடுவார்கள் என்று நினைத்துக்கொண்டேன்.\nஇந்தக் கடைக்காரர்களும், கஸ்டமர்களும் இளைப்பாறுவதற்காக, ஆங்காங்கே சிறு டீக்கடைகள், மண் கோப்பையில் தேநீர் அருந்தி அதைக் கீழே போட்டு உடைத்துச் செல்லும் கொல்கத்தாவாசிகள்.\nஅப்புறம், இனிப்புக் கடைகள். ஒவ்வொரு கடையிலும் நூறு, நூற்றைம்பது ரகங்களைச் செங்கல்போல் வரிசையாக அடுக்கிவைத்திருக்கிறார்கள், அத்தனையின் பெயரையும் சொல்லி முடிப்பதற்குள் டயாபடீஸ் வந்துவிடும்போல.\nமுதல் நாள் இரவு பா. ராகவனுடன் சாட் செய்துகொண்டிருந்தபோது, இந்த விஷயத்தைச் சொன்னேன், ’பெங்காலிங்க ரொம்ப இனிப்பானவங்கபோல’\n‘டேய் பாவி, சொல்ல மறந்துட்டேன்’ என்று பதறினார் அவர், ‘கொல்கத்தாவிலே பனங்கல்கண்டு போட்டு ஒரு தித்திப்புத் தயிர் கிடைக்கும், மிஸ் பண்ணிடாதே’\nதித்திப்பு, தயிர் இந்த இரண்டு வார்த்தைகளையும் ஒன்றாகக் கேட்ட்தும் எனக்குக் குமட்டிக்கொண்டு வந்தது, ‘அய்யே, அதெல்லாம் வேண்டாம் சார்’\n’எனக்காக ஒரே ஒருவாட்டி ட்ரை பண்ணிப் பாரு, அப்புறம் விடமாட்டே’\nசரி, இத்தனை தூரம் சொல்கிறாரே என்று விருந்தினர் விடுதிப் பையனைக் கூப்பிட்டேன், ஹிந்தியில் பனங்கற்கண்டுக்கு என்ன என்று தெரியாததால், ‘மீடா தஹி கிடைக்குமா\n‘அது மீடா தஹி இல்லை சாப், மிஷ்டி தோய்’ என்று திருத்தினான் அவன். காசை வாங்கிக்கொண்டு ஓடியவன், இரண்டரை நிமிடத்தில் திரும்பி வந்தான். கையில் இரண்டு மண் குடுவைகள்.\nஏற்கெனவே இனிப்புத் தயிர் என்றதும் எனக்கு மனத்தடை ஏற்பட்டுவிட்டது, இப்போது மண் குடுவையைப் பார்த்ததும் மறுபடி முகம் சுளித்தேன், இந்த மண்ணில் இருக்கிற அழுக்கெல்ல��ம் தயிரில் சேரும், இதைச் சாப்பிட்டால் நம் உடம்பு என்னத்துக்கு ஆகுமோ\nபாராமீது பாரத்தைப் போட்டுவிட்டு அந்த மண் குடுவைகளை வாங்கிக்கொண்டேன், மேலே ரப்பர் பாண்ட் போட்டு இறுகக் கட்டப்பட்டிருந்த பேப்பரை விலக்கினால், பழுப்பு நிறத்தில் தயிர்.\nஆமாம், பழுப்பு நிறம்தான். அதைப் பார்த்தால் சாப்பிடவேண்டும் என்று தோன்றவே இல்லை.\nஇதில் என்ன இருக்கப்போகிறது, ஏன் பாரா இதை விழுந்து விழுந்து சிபாரிசு செய்கிறார் என்று அலட்சியத்துடன் ஒரு ஸ்பூன் எடுத்து வாயில் போட்டேன்.\nஅந்த விநோதமான சுவையை நான் அதற்குமுன்னால் அனுபவித்தது கிடையாது. தயிர்தான். ஆனால், அதில் ஏதோ ஒரு வித்தியாசமான இனிப்பு கலந்திருந்தது.\nஇப்போது எனக்கு வாந்தி வரவில்லை. மறுபடி சாப்பிடவேண்டும்போலிருந்தது.\nபெங்களூரில் ‘லஸ்ஸி’ எனப்படும் இனிப்புத் தயிர் (அல்லது மோர்) கிடைக்கிறது. ஆனால் வெறும் தயிரில் சர்க்கரையைக் கொட்டிக் கலக்கிக் கொடுப்பார்கள். அது ஆங்காங்கே இனித்துக்கொண்டு, மற்ற இடங்களில் பல்லிளித்துக்கொண்டு அபத்தமாக இருக்கும். அதைச் சாப்பிடுவதற்கு ஒரு க்ளாஸ் மோரைக் குடித்துவிட்டு ரெண்டு ஸ்பூன் சர்க்கரையைத் தனியே தின்றுவிடலாம்.\nஆனால், ‘மிஷ்டி தோய்’ அப்படி இல்லை. தயிரும் தித்திப்பும் பிரிக்கமுடியாதபடி கலந்திருந்தது. ஒவ்வொரு துணுக்கிலும் தித்திப்பு, அதேசமயம் குறையாத தயிரின் சுவை.\nசில துணுக்குகளில், நானும் என் நண்பர் சுமேஷும் மயங்கிப்போனோம். ஐந்தே நிமிடங்களில் அன்றைக்கு வாங்கிவந்த இரண்டு குடுவைகளும் காலி.\nஅடுத்த பதினைந்து நாள்களில் நாங்கள் சாப்பிட்ட ‘மிஷ்டி தோய்’களுக்குக் கணக்கே இல்லை. ஆரம்பத்தில் இதற்காக விடுதிப் பையனை விரட்டிக்கொண்டிருந்த நாங்கள், பிறகு அங்கேயே நேரில் சென்று சாப்பிட ஆரம்பித்தோம், அந்த அத்தனூண்டு கடைக்குள் நெருக்கியடித்துக்கொண்டு சாப்பிடுவதில் ஒரு தனி சுகம் இருந்தது.\nஅதன்பிறகு, இரண்டுமுறை கொல்கத்தால சென்றிருக்கிறேன், காளி, ராம கிருஷ்ண மடம், கங்கை நதியை மிஸ் செய்தாலும், ‘மிஷ்டி தோய்’மட்டும் தவறவிடுவதே கிடையாது.\nசென்றமுறை கொல்கத்தா பயணம் முடிந்து ஊருக்குக் கிளம்பியபோது, மனைவி, குழந்தைகளுக்கு நாலு ‘மிஷ்டி தோய்’ வாங்கிப்போனால் என்ன என்று யோசித்தேன். விமானத்தில் உடையாதபடி கொண்டுசெல்வதற்கு வசதியாகப் பார்சல் செய்து தருவதாக அந்தக் கடைக்காரன் சத்தியம் செய்தான்.\nஆனால் எனக்குதான் கொஞ்சம் பயம், ‘வேண்டாம்’ என்று சொல்லிவிட்டேன்.\nஆகவே, என்னால் மிஷ்டி தோய் சுவையை வீட்டில் வர்ணிக்கதான் முடிந்தது. வாங்கித்தர முடியவில்லை.\nஅதனால்தானோ என்னவோ, அதன்பிறகு ஒன்றரை வருடங்களில் எனக்குக் கொல்கத்தா போகும் வாய்ப்பே கிடைக்கவில்லை. மிஷ்டி தோய் ருசி மறந்துபோய்விட்டது.\nநேற்று மதியம் நன்றாகச் சாப்பிட்டுவிட்டு தொப்பையைச் சொறிந்துகொண்டிருந்தபோது ஒரு யோசனை, கோரமங்களாவில் ‘DC Books’ கடை புதிதாகத் திறந்திருக்கிறார்களாமே, போய்ப் பார்த்துவிட்டு வந்தால் என்ன\nசெல்ஃபோனில் இளையராஜாவைக் கேட்டபடி நடக்க ஆரம்பித்தேன். இருபது நிமிடத்தில் கோரமங்களா.\n‘DC Books’ முகவரியைக் கவனித்தபடி நடந்தேன், விதவிதமாக சிறிய, பெரிய கடைகள் வந்தன, நான் தேடுவதைமட்டும் காணோம்.\nஅப்போது, ஒரு செக்கச்செவேல் போர்ட், அதில் கொட்டை எழுத்தில் ‘MISHTI’ என்று எழுதியிருந்தது.\nஆச்சர்யத்துடன் அருகே சென்றேன், ’பாரம்பரிய பெங்காலி இனிப்பு வகைகள் இங்கே கிடைக்கும்’ என்று கீழே பொடி சைஸில் குறிப்பிட்டிருந்தார்கள்.\nகடைக்கே ‘மிஷ்டி’ என்று பெயர் வைத்திருந்தால், இங்கே நிச்சயமாக மிஷ்டி தோய் கிடைக்கும். கிட்டத்தட்ட உள்ளே ஓடினேன்.\nஆனால், கடைக்குள் நுழைந்தபிறகு ஏதோ கூச்சம், ‘மிஷ்டி தோய்’ என்று சொல்லிக் கேட்கச் சங்கடமாக இருந்தது.\nஒருவேளை, என்னுடைய உச்சரிப்பு தவறாக இருந்தால் (இப்போது இந்தப் பதிவை எழுதும்போதும் அந்தக் கவலை இருக்கிறது) ’பாரம்பரியம்’ மிகுந்த அந்தக் கடைக்காரர் சிரிக்கமாட்டாரோ\nஆகவே, என்னுடைய பழைய உத்தியைப் பயன்படுத்தினேன், ‘மீடா தஹி இருக்குங்களா\n’ என்று என் வயிற்றில் இனிப்புத் தயிர் வார்த்தார் அவர், கண்ணாடிக் கூண்டுக்குள் சுட்டிக்காட்டினார்.\nஅங்கே மண் குடுவைகளுக்கு பதில் விதவிதமான பிளாஸ்டிக் கிண்ணங்களில் மிஷ்டி தோய், விலைமட்டும் இரண்டு மடங்கு.\n உலகெலாம் Recession என்கிறார்கள், மிஷ்டி தோய் தயாரிப்பாளர்களுக்குமட்டும் அது இருக்கக்கூடாதா\nபொட்டலம் கட்டும்போது, திடீர் சந்தேகம், ‘இது பழுப்புக் கலரா இருக்கணுமே, ஏன் வெள்ளையா இருக்கு\nஅவர் சிரித்தார், ‘மண் குடுவையில பார்த்தா பழுப்பு நல்லாத் தெரியும், இது ட்ரான்ஸ்பேரன்ட் பிளாஸ்டிக், அதனால உங��களுக்கு வெள்ளையாத் தோணுது’\nஉண்மையைதான் சொல்கிறாரா, அல்லது கதை விடுகிறாரா என்று புரியவில்லை. கலர் எதுவானாலும் பரவாயில்லை, ருசி அதேமாதிரி இருந்தால் போதும் என்று வாங்கிக்கொண்டு கிளம்பிவிட்டேன்.\nவீட்டுக்கு வந்து எல்லோரும் சுற்றி உட்கார்ந்து சாப்பிட்டோம், அதே பழைய ருசி, வெட்கமில்லாமல் சப்புக்கொட்டித் தின்றேன். பிளாஸ்டிக் கிண்ணத்திலோ, ஸ்பூனிலோ ஒரு துளி மிச்சம் வைக்கவில்லை.\nஆனால், அந்த ருசி, என்னைத்தவிர வீட்டில் யாருக்கும் பிடிக்கவில்லை. முகத்தைத் திருப்பிக்கொண்டு ஓடினார்கள்.\n அவர்களுக்கு வாங்கியதையும் எனக்கே எடுத்துக்கொண்டுவிட்டேன், இன்று இரவு சாப்பாட்டுக்குப்பிறகு வெட்டுவதற்கு\nகோகுலம் ஜனவரி 2009 இதழில் தொடங்கி, ‘அறிவியல் கதைகள்’ என்ற தலைப்பில் அறிவியல் உலகின் புகழ் பெற்ற நிகழ்வுகள், கண்டுபிடிப்பாளர்களின் வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவங்களைக் கதை வடிவில் எழுதவிருக்கிறேன். வாய்ப்புள்ளவர்கள் வாசித்துக் கருத்துச் சொல்லுமாறு வேண்டுகிறேன்\nசமீபத்தில் என் நண்பர் ஒருவர் சென்னை சென்று திரும்பினார், அவரிடம் தொலைபேசியில் விசாரித்தேன், ‘என்னப்பா, எப்படி இருந்தது ட்ரிப்\n‘எல்லாம் நல்லாதான் இருந்தது, கிளம்பற நேரத்தில ஒரு சின்ன ஆக்ஸிடென்ட்’\n‘சிக்னல்ல நிக்கும்போது ஒரு தடிமாடு கார் மேலே வந்து மோதிட்டான், ஒரு லைட் உடைஞ்சுபோச்சு’\n‘ஒரு மணி நேரம் அவனோட சண்டை போட்டு எழ்நூறு ரூபாய் வாங்கிட்டுதான் விட்டேன்’ என்று பெருமிதமாகச் சொன்னார் நண்பர், ‘ஆனா, இந்த எழ்நூறு ரூபாய் ரிப்பேருக்குப் போதுமான்னு தெரியலை’\nஅதோடு அந்தப் பேச்சு முடிந்தது. தொலைபேசி இணைப்பைத் துண்டித்தபிறகுதான் யோசித்தேன், இதுபோல் நாம் சென்று எங்காவது மோதும் சந்தர்ப்பங்களில் உதவுவதற்குதானே ஆட்டோ இன்ஷூரன்ஸ் பிறகு எதற்குச் சண்டை அது போதுமா என்கிற கவலை\nஅந்த நண்பரின் இடத்தில் நான் இருந்திருந்தாலும், இதேபோல் சண்டை போட்டிருப்பேன், அறுநூறு ரூபாயோ, எண்ணூறு ரூபாயோ வாங்கிக்கொண்டு கவலையோடு திரும்பி வந்திருப்பேன், இன்ஷூரன்ஸ்பற்றிச் சுத்தமாக நினைவு வந்திருக்காது.\nநல்ல வேளையாக, அரசாங்கம் மோட்டார் இன்ஷூரன்ஸைக் கட்டாயமாக்கியிருக்கிறது. ஆனால் அப்போதும், அதன் பலன்கள் முழுமையாகச் சென்று சேர முடிவதில்லை, இதுபோல் ரோட்டோரச் ���ண்டைகளில் எல்லோருடைய நேரமும் மன அமைதியும் கெட்டுப்போகிறது.\nஇன்னொரு பக்கம், ஜெனரல் இன்ஷூரன்ஸ் என்றால் என்ன என்றே தெரியாதவர்கள் இருக்கிறார்கள். என்னென்ன வகைகளில் காப்பீடு எடுத்துக்கொள்ளலாம், அதற்கு எவ்வளவு பணம் செலுத்தவேண்டியிருக்கும், எப்போது இழப்பீடு கிடைக்கும், எப்போது கிடைக்காது, எங்கே காப்பீடு எடுக்கலாம், அதைப்பற்றி யாரிடம் பேசவேண்டும், மேல் விவரங்கள் எங்கே கிடைக்கும் … இப்படி எந்த விவரமும் தெரியாதவர்கள்தான் நம் ஊரில் அதிகம்.\nமேலே சொன்ன இந்த இரு வகையைச் சேர்ந்தவர்களுக்கும், கிழக்கு பதிப்பக வெளியீடான ‘All In All ஜெனரல் இன்ஷூரன்ஸ்’ புத்தகம் மிகவும் பயன்படும். (ஆசிரியர்: ஏ. ஆர். குமார் – 104 பக்கங்கள் – விலை ரூ. 60/-).\nஇந்தப் புத்தகத்தை வாசிக்கும்வரையில் நான் இன்ஷுரன்ஸ்பற்றி ஓரளவு தெரிந்தவன் என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால் உண்மையில், ஆயுள் காப்பீடு வேறு, பொதுக் காப்பீடு வேறு என்கிற அடிப்படை விஷயம்கூட எனக்குத் தெரிந்திருக்கவில்லை.\nமுதல் இரண்டு அத்தியாயங்களிலேயே இதைத் தெளிவாக விளக்கிவிடுகிறார் ஆசிரியர். அவருடைய விளக்கத்தின் சாராம்சம் இதுதான்: நீங்கள் இன்ஷூரன்ஸ்பற்றிக் ‘கேள்விப்பட்டிருக்கலாம்’, ஆனால் அதுமட்டும் போதாது, முழுமையான புரிதல் இருந்தால்தான் அதை நன்கு பயன்படுத்திக்கொள்ளமுடியும், அதற்குதான் இந்தப் புத்தகம்.\nயாரெல்லாம் பொதுக் காப்பீடு எடுக்கவேண்டும்\n‘பொது’ என்கிற பெயரே சொல்கிறது, எல்லோரும் எடுக்கலாம், எடுக்கவேண்டும் என்று புத்தகம்முழுக்க வலியுறுத்துகிறார் ஏ. ஆர். குமார் – சில சமயம் சற்று அளவுக்கு அதிகமாகவே அழுத்திச் சொல்கிறார், வலிக்கிறது 🙂\nநம் ஊரில் ஆயுள் காப்பீடு ரொம்பப் பிரபலம், ஆயுளைக் காக்கிறதோ இல்லையோ, அதில் காசு போட்டால் பின்னால் நமக்கு வேறுவிதமாக்த் திரும்பி வரும், வருமான வரியைச் சேமிக்கலாம் என்கிற காரணத்தால் அநேகமாக ஒரு குறிப்பிட்ட அளவுக்குமேல் சம்பாதிக்கும் எல்லோரும் ஆயுள் காப்பீடு எடுத்திருக்கிறார்கள்.\nஆனால், பொதுக் காப்பீடு அப்படி இல்லை, அதன் காரண காரியங்களே பெரும்பாலானோருக்குப் புரியாததால், அது ஒரு சவலைப் பிள்ளைபோல் கேட்பாரற்றுக் கிடக்கிறது.\nமுக்கியமாக, மருத்துவக் காப்பீடு, அதன் மகிமையை ஒருமுறை பார்த்துவிட்டவர்கள், அதன்பிறகு அதற்காகச் செலவழிக்கத் தயக்கமே காட்டமாட்டார்கள். ஏ. ஆர். குமார் ஏகப்பட்ட உதாரணங்களுடன் அதைப்பற்றிப் புட்டுப்புட்டு வைக்கிறார்.\nஅதேசமயம், இந்தப் புத்தகத்தில் அவர் இன்ஷூரன்ஸ்பற்றி நல்லவிதமாக விளக்குவதைவிட, எப்போதெல்லாம் நமக்கு இழப்பீட்டுத் தொகை கிடைக்காது என்று எச்சரிப்பதுதான் அதிகம். இது வாசகரை மிரட்டும்விதமாக இல்லாமல், ‘கவனமாக இருங்கள், இன்ஷூரன்ஸ் என்பது அமுதசுரபி அல்ல, சில விஷயங்களுக்குதான் நாம் நம்மைக் காப்பீடு செய்துகொள்ளமுடியும்’ என்று வழிகாட்டுவதாக இருக்கிறது.\nஇந்தியாவில் மொத்தம் நான்கு பொதுத்துறை ஜெனரல் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் (நேஷனல், நியூ இந்தியா, ஓரியண்டல், யுனைடட் இந்தியா) இருக்கின்றன. இவைதவிர ஏகப்பட்ட தனியார் நிறுவனங்களும் சமீபகாலமாக சந்தையை மொய்த்துக்கொண்டிருக்கின்றன.\nஇந்த நிறுவனங்கள் அனைத்தின் சரித்திரத்தை புத்தகத்தின் முன் பகுதியிலேயே விரிவாகக் கொடுத்திருக்கிறார் ஆசிரியர். வாசிப்பு சுவாரஸ்யம் இருப்பினும், ஜெனரல் இன்ஷுரன்ஸ்பற்றித் தெரிந்துகொள்வதற்காக இந்தப் புத்தகத்தை வாங்கிய ஒருவருக்கு, இந்தக் கதைகள் அலுப்பூட்டலாம், ’இதையெல்லாம் பின்னிணைப்புக்குத் தள்ளியிருக்கலாமே’ என்கிற நினைப்பைத் தவிர்க்கமுடிவதில்லை.\nஅடுத்தபடியாக, ஜெனரல் இன்ஷூரன்ஸின் வகைகளை விவரிக்கிறார் ஆசிரியர். அவற்றைப் பின்னர் தனித்தனி அத்தியாயங்களில் விளக்கியிருக்கிறார்.\nமுக்கியமாக மருத்துவக் காப்பீடு, வாகனக் காப்பீடு ஆகிய அத்தியாயங்களைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும், ஒவ்வொன்றுக்கும் தெளிவான விளக்கங்கள், வழிமுறைகள், செலவாகக்கூடிய தொகை (உத்தேச மதிப்பீடு), எதற்கெல்லாம் இழப்பீடு கிடைக்கும், எப்போது கிடைக்காது என்று விரிவான உதாரணங்களுடன் விளக்கப்பட்டிருக்கிறது.\nவாசிப்பினூடே, பல சுவாரஸ்யத் தகவல்களும் சிக்குகின்றன. உதாரணமாக, ஒரு திருமணம் நிச்சயிக்கப்பட்ட தேதியில் நடக்காவிட்டால், அதற்கு இன்ஷூரன்ஸ் எடுத்துக்கொள்ளலாம், உங்களுக்குத் தெரியுமா\nஇதைப் படித்ததும், அடுத்தபடியாக காதல் தோல்விக்கு இன்ஷூரன்ஸ் உண்டா என்று ஓர் அத்தியாயத்தை எதிர்பார்த்தேன், காணோம்\nவிபத்துக் காப்பீடுபற்றித் தனி அத்தியாயம் இருக்கிறது. ஆனால் அதற்கும் மருத்துவக் காப்பீடுக்கும் என்ன வ���த்தியாசம் என்பது அத்தனை தெளிவாக விளக்கப்படவில்லை, அல்லது தனியே எடுத்துக்காட்டப்படவில்லை. (வித்தியாசம்: மருத்துவக் காப்பீடு சாதாரண நோய்களுக்கும் கிடைக்கும், விபத்துக் காப்பீடு என்பது ஏதேனும் விபத்து நேர்ந்து அதன்மூலம் மருத்துவ சிகிச்சை எடுத்தால், உறுப்புகளை இழந்தால்மட்டுமே கிடைக்கும்)\nஇந்த ‘உறுப்புகளை இழப்பது’பற்றிச் சொல்ல ஒரு சுவாரஸ்யமான தகவல் இருக்கிறது. இந்தப் புத்தகத்தின் 69, 70வது பக்கங்களில் ஒரு பெரிய பட்டியல் தரப்பட்டிருக்கிறது. அதிலிருந்து ஒரு சின்னப் பகுதி இங்கே\nஉயிரிழப்பு நேர்ந்தால் – 100 சதவிகிதம்\n2 கண்களை இழந்தால் – 125 சதவிகிதம்\n2 கைகளை இழந்தால் – 125 சதவிகிதம்\n2 கால்களை இழந்தால் – 125 சதவிகிதம்\nகட்டை விரலை இழந்தால் – 20 சதவிகிதம்\nஆள்காட்டி விரலை இழந்தால் – 10 சதவிகிதம்\nமற்ற விரலை இழந்தால் – 5 சதவிகிதம்\n1 கண்மட்டும் இழந்தால் – 50 சதவிகிதம்\nமுகரும் திறனை இழந்தால் – 10 சதவிகிதம்\nருசிக்கும் திறனை இழந்தால் – 5 சதவிகிதம்\nஇப்படி நீள்கிற இந்தப் பட்டியலை வாசிக்கும்போது, கிட்டத்தட்ட ஒரு நவீன சிறுகதையைப் படிப்பதுபோல் உணர்ந்தேன். எந்த உறுப்பை இழந்தால் எவ்வளவு இழப்பீடு என்று எதன் அடிப்படையில் முடிவு செய்திருப்பார்கள் ஒருவர் முகரும் திறனை இழப்பதற்கும், பார்க்கும் திறனை இழப்பதற்கும் இடையே ஐந்து மடங்கு வித்தியாசம் எப்படி வருகிறது, ஏன் வருகிறது\nஇன்னும் கொடுமை, ருசிக்கும் திறன் அதைவிடக் கீழே கிடக்கிறதே, ஏன் நாவுக்கு வாழ்க்கையில் மரியாதை அவ்வளவுதானா\nஇந்தப் பட்டியலைப் பார்க்கும்போது, உங்களுக்கு ஒரு விஷயம் தோன்றியிருக்கலாம், இதை வரிவரியாகக் கொடுக்காமல், Table வடிவத்தில் தந்திருந்தால், இன்னும் சுலபமாகப் பார்க்கலாமே.\nபுத்தகம்முழுவதும் இந்தக் கேள்வி எனக்குத் தோன்றிக்கொண்டே இருந்தது. ஜெனரல் இன்ஷூரன்ஸ் சம்பந்தப்பட்ட பல விஷயங்களை Table வடிவத்திற்கு மாற்றியிருந்தால், பக்கமும் மிச்சமாகியிருக்கும், எளிதில் Refer செய்வதும் சாத்தியம். அடுத்த பதிப்பில் செய்வார்கள் என நம்பலாம்.\nஅதேபோல், காப்பீடு எடுக்கவேண்டும் என்று புத்தகம் முழுக்கச் சொன்னாலும், ஒருவேளை ஏதேனும் விபத்து, திருட்டு நேர்ந்தால் இழப்பீடுக்கு எப்படி விண்ணப்பம் செய்வது என்கிற தகவல் குறைகிறது. அதேசமயம், இழப்பீட்டுத் தொகையைக் க���க்கிடும் சர்வே, ரீ-சர்வே, பிரச்னைகள் வரும்போது உதவுகிற தீர்ப்பாணையங்களைப்பற்றியெல்லாம் விரிவான குறிப்புகள் இருக்கின்றன.\nகுறைகள் என்று பார்த்தால், முக்கியமாகச் சில எழுத்துப் பிழைகளைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும், இன்ஷூரன்ஸ் போன்ற முக்கியமான விஷயத்தைப்பற்றிச் சொல்கையில், இந்த எழுத்துப் பிழைகள்கூடப் பெரிய பிரச்னையாக அமையக்கூடும்.\n45வது பக்கம்: ‘Caseless Hospitalisation’ என்று தமிழிலும் ஆங்கிலத்திலும் வருகிறது, இது ‘Cashless’ என்று இருக்கவேண்டும்\n79வது பக்கம்: ’10 ஆயிரம் டாலர் (சுமார் 40 ஆயிரம் ரூபாய்க்கும் மேல்)’ என்று வருகிறது. 10 ஆயிரம் டாலர் என்பது நான்கு லட்சம் ரூபாயைத் தாண்டுமே, தப்பு டாலர் மதிப்பிலா, அல்லது ரூபாய்க் கணக்கிலா\n52வது பக்கம்: ‘பிரசவத்துக்கு எந்த மருத்துவ இழப்பீடும் கிடைக்காது. அறுவை சிகிச்சையின் மூலம் குழந்தை பிறந்தாலும் அதற்கும் இழப்பீடு கிடைக்காது’ என்று வருகிறது. இது பாலிஸி விதிமுறைகளைப் பொறுத்து மாறுபடும், எங்கள் அலுவலகத்தில் பலர் தங்களுடைய / தங்கள் மனைவியின் பிரசவத்து(அறுவைச் சிகிச்சை)க்குச் செலுத்திய பணத்தை இழப்பீடாகப் பெற்றிருக்கிறார்கள்\nஇப்படி அடுத்த பதிப்பில் எளிதாகச் சரி செய்யக்கூடிய ஒரு சில தகவல் பிழைகளைத் தவிர்த்துப் பார்த்தால், இது ஒரு முக்கியமான புத்தகம். ஜெனரல் இன்ஷூரன்ஸ்பற்றி மிரட்டாமல், விளம்பரம் போடாமல், எல்லோரும் சுலபமாகப் புரிந்துகொள்ளும் வகையில், சாதக பாதகங்களை விளக்கி எழுதப்பட்டிருக்கிறது.\nமுடிக்குமுன், ஆசிரியர் தரும் சில டிப்ஸ்:\n1. பாலிசி எடுக்கும்போது ஏதோ ஒரு தேதியில் எடுக்காதீர்கள். உங்களால் மறக்க முடியாத, அல்லது எளிதில் ஞாபகம் வைத்துக்கொள்ளக்கூடிய ஒரு தேதியில் பாலிசியைத் துவக்கினால், அதைப் புதுப்பித்துக்கொள்ள மிகவும் உதவியாக இருக்கும். உதாரணமாக, உங்கள் பிறந்த நாலன்று அல்லது உங்கள் திருமண நாளன்று நீங்கள் மருத்துவக் காப்பீட்டு பாலிசியை ஆரம்பிக்கலாம்\n2. ஒவ்வோர் ஆண்டும் நீங்கள் பாலிசியைப் புதுப்பித்துக்கொண்டபிறகு பழைய பாலிசியைத் தூக்கி எறிந்துவிடவேண்டும் என்கிற அவசியமில்லை. பழைய பாலிசிகளை எல்லாம் ஒரு ஃபைலில் தனியாகச் சேர்த்துக்கொண்டே வருவது நல்லது. ஏனெனில், நீங்கள் தொடர்ந்து பல ஆண்டுகளாக பாலிசி புதுப்பித்து வருகின்ற தகவல், இன��ஷூரன்ஸ் நிறுவனத்தின் கம்ப்யூட்டரில் இருந்து திடீரெனக் காணாமல் போகலாம்\nஅப்படித் ‘திடீரென்று காணாமல் போனால்’, அந்த விபத்துக்கு எந்த நிறுவனமும் காப்பீடு தருவதில்லைபோல 🙂\nஇந்தப் புத்தகம்பற்றிய கூடுதல் தகவல்கள், ஆன்லைனில் வாங்குவதற்கு இங்கே க்ளிக்கவும்.\nஎனது ‘அம்பானி: ஒரு வெற்றிக்கதை’ புத்தகத்தின் விமர்சனம்: ’வினவு, வினை செய்’ தளத்திலிருந்து:\nஅம்பானி வளைகுடா நாடான ஏமனில் இருக்கும்போது நடந்த சம்பவம் ஒன்றைக் குறிப்பிடுகிறார் சொக்கன். அங்கே ஷெல் பெட்ரோல் கம்பெனியில் வேலை செய்து கொண்டிருந்தபோது அம்பானி சைடு பிசினஸ் ஒன்றைச் செய்கிறார். அது என்ன ஏமனின் செலாவணியான ரியால் வெள்ளியில் தயாரிக்கப்பட்டதாம். அதன் நாணய மதிப்பைவிட அதில் கலந்துள்ள வெள்ளியின் மதிப்பு மிக அதிகமாம். இதைக் கண்டுபிடித்த அம்பானி ரியால் நாணயங்களைச் சேகரித்து வெள்ளியை உருக்கிப் பாளம் பாளமாகத் தயாரித்து இங்கிலாந்து நாட்டிற்கு ஏற்றுமதி செய்தாராம். அதில் அவருக்கு மிகப் பெரிய இலாபமாம்.\nஇந்தச் சம்பவம் குறித்து உங்கள் மனதில் தோன்றுவது என்ன அட கயவாளி, ஒரு நாட்டின் நாணயத்தையே உருக்கி மோசடி செய்திருக்கிறானே என்று நினைக்கிறீர்களா அட கயவாளி, ஒரு நாட்டின் நாணயத்தையே உருக்கி மோசடி செய்திருக்கிறானே என்று நினைக்கிறீர்களா அம்பானியின் பக்தர் சொக்கன் அப்படிக் கருதவில்லை. அவர் சொல்கிறார், “ஏமன் அரசாங்கத்தின் அசட்டுத்தனத்தை தனக்குச் சாதகமாக்கிப் பயன்படுத்தியதன் மூலம் அந்த அரசாங்கத்திற்குச் சரியான தண்டனை கொடுத்திருக்கிறார்” என்று மெச்சுகிறார். மணிரத்தினத்தின் கருத்தும் இதுதான்.\nமுழுவதும் படிக்க: செத்தபின்னும் திருடுவார், திருட்டுபாய் அம்பானி\nகல்லூரி நாள்களில் தொடங்கி, தடி தடியான ஆங்கிலப் புத்தகங்கள் என்றால் எனக்கு அலர்ஜி. அவ்வளவு சிரமப்பட்டு அவற்றைப் படிக்கத்தான் வேண்டுமா என்று அலுத்துக்கொள்வேன்.\nபன்னிரண்டாம் வகுப்புவரை நான் படித்தது தமிழ் மீடியம். ஆங்கிலம் என்கிற ஒற்றைப் பாடம்தவிர வேறு எதற்காகவும் ஏ, பி, சி, டி எழுத்துகளை அணுகியதே கிடையாது.\nஇதனால், கல்லூரி சென்ற புதிதில் ரொம்பச் சிரமப்பட்டேன். ’எஞ்சினியரிங் பாடமெல்லாம் ஆங்கிலத்தில்தான் நடத்தவேண்டும் என்று என்ன கட்டாயம்’ என்றெல்லாம் சுயநலமாக ஆத���திரப்பட்டிருக்கிறேன்.\nகல்லூரியில் என்னுடன் படித்த பெரும்பாலான பையன்கள் கான்வென்ட் குழந்தைகளாக வளர்ந்தவர்கள். அவர்கள் வாய் திறந்தால் பிரிட்டிஷோ, ஆமெரிக்கனோ ஆங்கிலம் துள்ளி விளையாடும்.\nநல்ல வேளையாக, என்னைப்போல் தமிழ் மீடியம் அப்பாவிகள் நிறையப் பேர் இருந்தோம். அநாவசிய ஆங்கிலம் (முக்கியமாகப் பெண்கள் முன்னால்) பேசுபவர்களைக் கேலி செய்தே பிழைப்பை ஓட்டினோம்.\nமுக்கியமான விஷயம், அப்போது எங்களுக்குத் தமிழ்ப் பற்றெல்லாம் ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை. ஆங்கிலம் தெரியாது, ஆகவே அதை அடாவடியாகப் பேசுகிறவர்களைக் கிண்டல் செய்தோம், அவ்வளவுதான்.\nஇந்தக் கலகம், சும்மா பீட்டர் விடுகிறவர்களை மிமிக்ரி செய்பவர்களில் தொடங்கி, கல்லூரி ஆண்டு விழாவில் தமிழ்க் கவிதை படிப்பதுவரை நீண்டது. இதன்மூலம் எங்களுக்குக் கிடைத்த தனி அடையாளமும், அந்தஸ்தும், வார்த்தைகளால் வர்ணிக்கமுடியாத அல்ப சுகம்.\nஇப்படியாக இரண்டரை வருடம் தீர்ந்தது. கடைசி ஆண்டு கேம்பஸ் இண்டர்வ்யூ(வளாக நேர்முகம்)க்களுக்குத் தயாராகும்போதுதான், எங்களுடைய தப்பு எத்தனை பெரியது என்று புரிந்தது.\nசாதாரணமாகவோ, பெண்கள்முன் பந்தா விடுவதற்காகவோ ஆங்கிலம் பேசியவர்களெல்லாம், இப்போது அதனை இண்டர்வ்யூ தயாரிப்புகளில் நன்கு பயன்படுத்திக்கொண்டார்கள். க்ரூப் டிஸ்கஷன் எனப்படும் குழு விவாதங்களில் அவர்கள் மணிமணியாகப் பேசக் கேட்கும்போது எங்களுக்கு நாக்கைப் பிடுங்கிக்கொண்டு சாகலாம்போல் இருந்தது.\nஇத்தனை காலமாக அவர்களைக் கிண்டல் அடித்த நாங்கள், இப்போது குரூப் டிஸ்கஷன்களில் வாய் மூடி மௌனிகளாக அமர்ந்திருந்தோம். ‘நீங்க பேசுங்க’ என்று மற்றவர்கள் எங்களை உற்சாகப்படுத்தினாலும், ஒரு ‘ஈஸ்’, ‘வாஸ்’ போட்டுச் சாதாரணமாகப் பேசக்கூட எங்களால் முடியவில்லை.\nஅதைவிட சங்கடம், முன்பு நாங்கள் கிண்டலடித்த அதே தோழர்கள், பெரிய மனதோடு இப்போது எங்களுக்கு உதவினார்கள். கண்ணாடி முன்னால் நின்று பேசிப் பழகு, யாரிடமும் எப்போதும் ஆங்கிலத்திலேயே பேசு, தப்பு வந்தால் கவலைப்படாதே, ‘தி ஹிந்து’ புரட்டு, சிட்னி ஷெல்டன் படி, டிக்‌ஷ்னரியைத் தலைக்கு வைத்துக்கொண்டு தூங்கு என்றெல்லாம் அறிவுரைகள் குவிந்தன.\nநாங்கள் பதற்றத்தில் எல்லாவற்றையும் முயன்று பார்த்தோம். ஆனால், ஒரு மாதத்தில் ஒன்��து மடங்கு கஷ்டப்பட்டாலும் பிரசவம் நிகழ்ந்துவிடாதே.\nஇதனால் கிடைத்த ஒரே நன்மை, நான் சிட்னி ஷெல்டன் பைத்தியமாகிவிட்டேன். அவருடைய எல்லாப் புத்தகங்களையும் திருட்டு வடிவத்தில் வாங்கிப் படித்துக் குடித்தாகிவிட்டது.\nஆனால் ஷெல்டன் எனக்கு க்ரைம் கற்றுக்கொடுத்தாரே ஒழிய, ஆங்கிலம் பேசப் பழக்கவில்லை. நான் இன்னும் ஈஸ், வாஸ் தடுமாற்றத்தில்தான் இருந்தேன்.\nஅப்போதுதான் நான் முடிவு செய்தேன், இந்த ஜென்மத்தில் எனக்கு ஆங்கிலம் பேச வராது, முயற்சி செய்வது வீண்.\nநான் என்னதான் பாடத்தை மனப்பாடம் செய்து ஒப்புவித்தாலும், இண்டர்வ்யூவுக்கு வருகிறவர்கள் என்னுடைய வேஷத்தைக் கண்டுபிடித்துவிடுவார்கள். ஆகவே, விதிப்படி நடக்கட்டும்.\nஆனால், நான் நினைத்ததற்கு நேர்மாறாக விதி அமைந்திருந்தது.\nஎன்னுடைய முதல் நேர்முகத் தேர்வை நிகழ்த்தியவர், அவரும் தமிழ் மீடியத்தில் படித்தவரோ, என்னவோ, என்னுடைய ஈஸ், வாஸ் தடுமாற்றத்தைப் பார்த்துக் கொஞ்சம்கூட முகம் சுளிக்கவில்லை, புரிந்துகொண்டு ஊக்கப்படுத்தினார்.\nஆங்கிலத்தில் எனக்குத் தெரிந்த நாற்பது, ஐம்பது வார்த்தைகளை வைத்துக்கொண்டு, கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் அவரோடு பேசினேன். தப்பும் தவறும் எனக்கே தெரிந்தது. ஆனால் அதைச் சரி செய்ய நேரமில்லை.\nஅந்த மனிதர் என் கேவலமான மொழியைப் பார்க்கவில்லை, வேறெதையோ பார்த்து என்னைத் தேர்ந்தெடுத்துவிட்டார். எனக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை.\nஆனால், அந்த இண்டர்வ்யூவுக்குப்பிறகு, எதார்த்தம் புரிந்துவிட்டது. விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஆங்கிலம் படிக்கதான் வேண்டும், அதைப் பதினெட்டு வயதிலோ, இருபது வயதிலோ தொடங்கினாலும் தப்பில்லை.\nஅப்போதும், நான் உருப்படியாகப் படிக்கவில்லை, பேசவில்லை, ஆனால் ஆங்கிலப் பிரியர்களைக் கிண்டலடிப்பதை நிறுத்திக்கொண்டேன்.\nசிட்னி ஷெல்டனில் தொடங்கிய தடிப் புத்தகப் பிரியம், அடுத்தடுத்த க்ரைம் கதை எழுத்தாளர்கள்மேல் தாவியது. வாத்தியார் சுஜாதா அறிமுகப்படுத்திய (நல்ல) ஆங்கில எழுத்தாளர்கள் சிலரையும் தட்டுத் தடுமாறி வாசிக்க ஆரம்பித்தேன்.\nகிட்டத்தட்ட இதே நேரத்தில்தான் (1997-98), Harry Potter வரிசைப் புத்தகங்கள் வெளியாகத் தொடங்கியிருந்தன. ஆனால் அவை அப்போது அவ்வளவு பிரபலமாகியிருக்கவில்லை.\nஅதன்பிறகு நாங்கள் ஹைதராபாத் சென்றோ���், ஹிந்தி கற்றுக்கொண்டோம், தெலுங்குப் படம் பார்த்து ஜாலி பண்ணினோம், அலுவலகத்தில் வேறு வழியில்லாமல் ஆங்கிலம் பேசினோம்.\nஹைதராபாதிலிருந்து நான் பெங்களூருக்குக் குடிபெயர்ந்தபோது, ஹாரி பாட்டரும் உலகப் பிரபலம் ஆகத் தொடங்கியிருந்தார். அவருடைய பைரேட்டெட் புத்தகங்கள் காசுக்கு எட்டு ரேஞ்சுக்கு சல்லிசாகக் கிடைக்க ஆரம்பித்திருந்தன.\nநானும் ஹாரி பாட்டரைப்பற்றி ஆஹோ, ஓஹோ என்று நிறைய இடங்களில் படித்தேன். ஆனால் ஏனோ, அதைக் காசு கொடுத்து வாங்கிப் படிக்கவேண்டும் என்று தோன்றவே இல்லை.\nஇதற்குள் ஹாரி பாட்டர் வரிசையில் நான்கு புத்தகங்கள் வெளியாகி மிகப் பெரிய ஹிட். ஐந்தாவது புத்தகத்துக்கு அகில உலகமும் மூச்சைப் பிடித்துக்கொண்டு காத்திருந்தது.\nஅப்போது நான் பூனாவுக்கு ஒரு பயிற்சி வகுப்புக்காகச் சென்றிருந்தேன், பதினைந்து நாள் பயிற்சி, நடுவில் வரும் சனி, ஞாயிறு விடுமுறைகளை எல்லாம் சேர்த்தால் இருபது நாள்களுக்குமேல்.\nஇருபது நாள் மாணவனாக இருப்பது ரொம்ப போரடிக்கும், ஏதாவது பொழுதுபோக்கு வேண்டாமா\nவழக்கமாக நான் எங்கே பயணம் சென்றாலும், பெட்டியில் நான்கைந்து புத்தகங்கள் இருக்கும். இந்தமுறை மூன்று வாரங்களுக்கான துணிமணிகளை அடைத்ததில், புத்தகங்களுக்கு இடம் இல்லை.\nஅப்போதுதான், அந்த யோசனை தோன்றியது. பேசாமல் இந்த ஹாரி பாட்டர் சமாசாரத்தை ஈபுக்காக எடுத்துச் சென்றால் என்ன\nஇது எனக்குப் பல வகைகளில் வசதி, ஈபுக் லாப்டாப்புக்குள் ஒளிந்துகொள்வதால், பெட்டியில் இடம் தேவையில்லை, வகுப்பு போரடித்தால் இதைத் திறந்து படிக்கலாம், புத்தகம் போரடித்தால் Shift + Delete, அரை நொடியில் அழித்துவிடலாம்.\nஇப்படிப் பலவிதமாக யோசித்து, இணையத்தில் தேடினேன், நான்கு ஹாரி பாட்டர்களையும் ஒரே PDF கோப்பாக டவுன்லோட் செய்துகொண்டேன்.\nபூனாவில் அந்தக் காலை நேரத்தை என்னால் மறக்கவேமுடியாது. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், சொல்லப்போனால் கொஞ்சம் அலட்சியத்துடன் சாதாரணமாக அந்தக் கோப்பைத் திறந்து படிக்கத் தொடங்கினேன், சில நிமிடங்களுக்குள் ஹாரி பாட்டர் என்னை உள்ளிழுத்துக்கொண்டுவிட்டார்.\nஅதற்குமுன் தமிழிலும் ஆங்கிலத்திலும் எத்தனையோ மாயாஜாலக் கதைகள் படித்திருக்கிறேன், ஆனால் அவையெல்லாம் எதார்த்த உலகிலிருந்து சற்றுத் தள்ளியே நிற்கும், இப்படி நம்மையே அந்தக் கற்பனை உலகத்துக்குக் கொண்டு சென்றுவிடுகிற ஓர் எழுத்தை நான் அதுவரை வாசித்தது கிடையாது.\nஉண்மையில், ஹாரி பாட்டருக்கு முன்பே இப்படிப்பட்ட அற்புதமான மாயாஜாலம் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. அந்தப் புத்தகங்களையெல்லாம் நான் அதன்பிறகுதான் தேடிப் படித்தேன் – முதலில் ரஹ்மானால் கவரப்பட்டு, பின்னர் இளையராஜா, எம். எஸ். விஸ்வநாதனையெல்லாம் தேடிக் கேட்கிற இளைஞர்களைப்போல.\nஹாரி பாட்டர் வாசிக்கத் தொடங்கிய ஒரு மணி நேரத்துக்குள், எனக்குப் புரிந்துவிட்டது, சந்தேகமில்லாமல் இந்த J K Rowling ஒரு மேதை. நிஜ உலகத்துக்கும், மாய உலகத்துக்கும் நடுவே நூலிழையில் பேலன்ஸ் செய்து நடக்கிற அவர் எழுத்து, வெறுமனே வாசிக்கப்படவேண்டியது இல்லை, கொண்டாடப்படவேண்டியது.\nஅன்று மாலைக்குள், ஹாரி பாட்டர் வரிசையின் முதல் புத்தகத்தை முடித்து இரண்டாவது தொடங்கிவிட்டேன். மறுநாள் காலை, எங்கள் வகுப்பு தொடங்குவதற்குமுன்னால், அதுவரை வந்த நான்கு புத்தகங்களையும் காசு கொடுத்து வாங்கிவிட்டேன்.\nஅதன்பிறகு, ஹாரி பாட்டர் புத்தகங்கள் அனைத்தையும் அச்சு வடிவில்தான் படித்திருக்கிறேன், ஈபுத்தகங்கள் அந்தக் கொண்டாட்டத்துக்கு இடையூறாக இருக்கின்றன.\nஹாரி பாட்டர் ஏழாவது புத்தகம் வெளியாவதற்குச் சில தினங்கள் முன்னதாக, ஏற்கெனவே படித்து முடித்திருந்த ஆறு புத்தகங்களையும் இன்னொருமுறை படித்தேன்.\nஆச்சர்யம், அத்தனை தடிமன் புத்தகங்கள், இரண்டாவது வாசிப்பில்கூட, கொஞ்சமும் போரடிக்கவே இல்லை, மறுபடியும் அந்த உலகத்துக்கு ஒரு ‘ரிடர்ன் ஜர்னி’ சென்றுவந்ததுபோல் ஆறையும் முடித்து, மறுநாள் காலை ஏழாவது புத்தகத்தைத் தொடங்கியது ஓர் இணையற்ற அனுபவம்.\nஇதற்குமேல் ஹாரி பாட்டர் புத்தகங்களைப்பற்றி, கதையைப்பற்றி எழுதினால் வெறும் உணர்ச்சிமயக் குப்பையாகிவிடும். ஆகவே, இப்போது வேறு விஷயம்.\nஹாரி பாட்டர் வரிசையில் ஏழு நாவல்கள்தவிர, இரண்டு துணைப் புத்தகங்களும் வந்திருக்கின்றன. ‘Quidditch Through The Ages’, ‘Fantastic Beasts And Where To Find Them’ என்ற இந்த இரு நூல்களும், என்னை அவ்வளவாகக் கவரவில்லை.\nஆகவே, சமீபத்தில் ஹாரி பாட்டர் வரிசையில் ’The Tales Of Beedle The Bard’ இன்னொரு புதிய துணைப் புத்தகம் வெளியாகிறது என்ற அறிவிப்பு வந்தபோது, எனக்கு அவ்வளவாக ஆர்வம் ஏற்படவில்லை. வழக்கமான ஜே கே ரௌலிங் மேஜிக் இந்தப் புத்��கத்தில் இருக்காது என்று தோன்றிவிட்டது.\nஆனால், ரௌலிங்கும் ஹாரி பாட்டரும் என்னை எந்த அளவு அடிமையாக்கிக்கொண்டிருக்கிறார்கள் என்பது ‘The Tales Of Beedle The Bard’ வெளியானபிறகுதான் தெரிந்தது. கடையில் அந்தச் சிறிய புத்தகத்தைப் பார்த்தாலே கை, காலெல்லாம் நடுங்கத் தொடங்கியது, ‘இதை இன்னும் படிக்காமல் இருக்கிறாயே, நீயெல்லாம் ஒரு மனுஷனா நீ இத்தனை காலம் வாழ்ந்து என்ன பிரயோஜனம்’ என்றெல்லாம் என்னை நானே திட்டிக்கொள்ள ஆரம்பித்துவிட்டேன்.\nமூன்று அல்லது நாலு நாள் கழித்து, என்னால் அந்த நடுக்கத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இந்தத் துணைப் புத்தகத்தையும் அநியாய விலை (ஐநூற்றுச் சொச்சம்) கொடுத்து வாங்கிவிட்டேன்.\nஒரே ஆறுதல், இந்தப் புத்தகத்தின் விற்பனையில் கிடைக்கிற லாபம், ஏதோ ஒரு சமூக சேவை நிறுவனத்துக்குச் செல்கிறதாம், அந்தவகையில் காசைக் கொண்டுபோய் எங்கோ கொட்டவில்லை என்று ஒரு திருப்தி.\nஅது சரி, புத்தகம் எப்படி\nஹாரி பாட்டர் கதை, ஏழு பாகங்களுடன் முடிந்துவிட்டது. வில்லனாகப்பட்டவன் ஏழாவது பாகத்தின் கடைசி அத்தியாயத்தில் நிரந்தரமாக இறந்துவிட்டான், அதற்குமுன்னால் ஹாரி பாட்டரும் செத்துப் பிழைக்க, சுபம்.\nஆனால், ஹாரி பாட்டர் பிரியர்களுக்கு இது போதவில்லை. ’இன்னும் இன்னும் மேஜிக் வேண்டும்’ என்று அவர்கள் தவிக்க, ரசிகர்களின் ஆர்வத்துக்குத் தீனி போடுவதுபோல் இந்தப் புதுப் புத்தகத்தை எழுதி வெளியிட்டிருக்கிறார் ஜே. கே. ரௌலிங்.\nஉண்மையில், இது புதிய புத்தகமே அல்ல. ஹாரி பாட்டர் ஏழாவது பாகம் ‘Harry Potter And The Deathly Hallows’ல், அவனுடைய தோழி ஹெர்மியானுக்கு ஒரு பழங்கால ஓலைச் சுவடிப் புத்தகம் கிடைப்பதாகக் கதை. அந்தப் பழைய புத்தகம்தான், இப்போது அச்சு வடிவில் வெளியாகியிருக்கிறது.\n’The Tales Of Beedle The Bard’ தொகுப்பில் ஹாரி பாட்டர் வருவதில்லை. ஆனால், ஏராளமான மேஜிக் கொட்டிக் கிடக்கிறது. சின்னச் சின்ன குழந்தைக் கதைகளைக் கொண்டு அதே மாயாஜால உலகத்திற்கு வாசகர்களை அழைத்துச் செல்கிறார் ஜே. கே. ரௌலிங்.\nஆனால், நூறு பக்கப் புத்தகத்தில் இந்தக் கதைகள் வெறும் 40%கூட இல்லை. மிச்ச இடத்தை டம்பிள்டோரின் விளக்க உரை போட்டு நிரப்பியிருக்கிறார்கள்.\nடம்பிள்டோரின் இந்த விளக்க உரைகளிலும், கொஞ்சம்போல் சுவாரஸ்யம் இருக்கிறதுதான். ஆனால் மேஜிக் படிக்க வருகிறவர்களைப் பாடப் ப���த்தகம் வாசிக்கச் செய்வது தப்பில்லையா அந்த இடத்தில் இன்னும் நாலு கதைகளை எழுதியிருக்கலாமே என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.\nஇந்தக் காரணத்தால், ஒரு வாசகனாக எனக்கு இந்தப் புத்தகம் முழுத் திருப்தி அளிக்கவில்லை. ஐந்து குழந்தைக் கதைகளிலும் தெரிகிற அக்மார்க் ஜே. கே. ரௌலிங் எழுத்துமட்டும் சந்தோஷம்.\nஜே. கே. ரௌலிங் இப்போது ஹாரி பாட்டர் என்சைக்ளோபீடியா எழுதிக்கொண்டிருக்கிறார் என்கிறார்கள், க்ரைம் (த்ரில்லர்) நாவல் முயற்சி செய்கிறார் என்றுகூட ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது, இவற்றில் எதையும் நான் வாங்கப்போவதில்லை, படிக்கப்போவதில்லை.\nஆனால், நான் சொல்வதை நம்பாதீர்கள். இந்தப் புத்தகங்கள் வெளியான மறுதினம் எனக்குக் கை, கால் நடுங்க ஆரம்பித்துவிடும். அது குப்பையாகவே இருந்தாலும், விலையைப்பற்றி, தரத்தைப்பற்றிக் கவலைப்படாமல் உடனே வாங்கிப் படித்துவிடுவேன்.\nஜே. கே. ரௌலிங்கிற்கு நான் ஆயுள் சந்தா செலுத்திவிட்டேன். இந்த மாயத்திலிருந்து என்னால் ஒருபோதும் விடுபடமுடியாது, விருப்பமும் இல்லை.\nஎனது ‘சல்மான் ரஷ்டி’ புத்தகத்தின் மினி விமர்சனம்: ’கிறுக்கல்கள்’ தளத்திலிருந்து:\nரஷ்டியை பத்து வருடங்களாக தொடர்ந்த அந்த ஃபத்வா அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து ஓட்டமும் நடையுமாக தொடங்கும் இந்த புத்தகம் செல்வது சீரான வேகத்தில். ரஷ்டி அவரின் வாழ்க்கையை பற்றி முன்பே எழுதியிருந்தாலும், சொக்கன் காட்டும் ரஷ்டி கொஞ்சம் புதிதானவர். பம்பாயை காதலிக்கும் சாதாரண மனிதராக, காதல் மன்னனாக, தாய்நாட்டை விட்டு தொலைந்து போனவராக, போராளியாக.\nநம் வாழ்க்கை மொத்தமும் கதைகளின் தொகுப்பு தான் என்னும் ரஷ்டியின் நாவல்கள் பிறந்த கதையை விவரமாக விவரிக்கிறார் சொக்கன். ஃப்த்வா நாட்களை பற்றி, புலம் பெயர்ந்ததால் பட்ட அவஸ்தையைப் பற்றி நடுநிலையாக சொல்கிறார்.\nமுழுவதும் படிக்க: காணமல் போன கதைக் கடல்\nஒரு சட்டை தேய்க்க இரண்டரை, பேன்ட்டுக்கும் அஃதே, புடவை என்றால் ஆறு ரூபாய், பட்டுப் புடவைக்கு அது எட்டாகும்.\nஆடைகளை அயர்ன் செய்யச் செலவு அதிகம் பிடிப்பதில்லை. ஆனால் இதையே முழு நேரத் தொழிலாக வைத்துப் பிழைக்கிறவர்கள் அநேகமாக எல்லா ஊரிலும் இருக்கிறார்கள்.\nஎங்கள் தெருவிலும் ஓர் அயர்ன் தொழிலாளி இருக்கிறார். அந்த ரோட்டின் நடு மத்தியில் ஒரு சிற��ய மரத்தடியில் குடிசை அமைத்து, பக்கத்திலேயே தள்ளு வண்டியை வைத்து எந்நேரமும் விடாமல் தேய்த்துக்கொண்டிருப்பார்.\nஅவருடைய வண்டியில் எந்நேரமும் ஒரு பை நிறையத் துணிகள் காத்திருக்கும். பக்கத்தில் சூடான நெருப்புப் பெட்டி, சற்றுத் தொலைவில் மரக் கிளையில் தூளி கட்டித் தொங்கும் குழந்தை. அதன்கீழே சோர்வாக அமர்ந்திருக்கும் மனைவி.\nஅந்த அயர்ன் தொழிலாளியைப் பார்க்கும்போது, எந்த உயிருக்கும் தீங்கு செய்யாதவராகத் தோன்றும். அவர் ஆடைகளைத் தேய்க்காமல் வெறுமனே மடித்துக் கொடுத்தால்கூட சந்தோஷமாகக் காசை எடுத்துக் கொடுத்துவிடலாம்போல் இருக்கும்.\nஇந்தக் காலத்தில் இரண்டரை ரூபாய் என்பது ஒரு பெரிய விஷயமா அந்தத் தொகையை நம்பி ஒரு குடும்பம் பிழைக்கிறது என்றால், நல்ல விஷயம்தானே\nஆனால், என் மனைவிக்கு அவர்மீது தீவிர விமர்சனங்கள் இருந்தன, இருக்கின்றன.\nசில மாதங்களுக்குமுன்னால் ஒருநாள், குளித்துவிட்டு வந்து பீரோவில் மேலாக இருந்த சட்டையை எடுத்து அணிந்தேன். எப்போதும் அதுதான் வழக்கம், எனக்கு ஆடைகளில் வண்ணப் பொருத்தம் பார்க்கத் தெரியாது, தோன்றாது.\nஆகவே, சட்டை அடுக்கில் இருக்கும் முதலாவது, பேன்ட் அடுக்கில் இருக்கும் முதலாவது என்றுதான் ’தேர்ந்தெடுத்து’ அணிவேன், அது ராமராஜன் காம்பினேஷனாக இருந்தாலும் சந்தோஷமே (பெரும்பாலும் அப்படிதான் அமையும் 😉\nநான் வெளியூர் போகும்போது, என் மனைவி மெனக்கெட்டு உடைகளைப் பொருத்தம் பார்த்து வரிசைப்படுத்திக் கொடுத்து அனுப்புவார், விமானத்தில் அவை அலுங்கிக் குலுங்கி வரிசை மாற, நான் வழக்கம்போல் கேனத்தனமாக எதையாவது போட்டுக்கொண்டு போய் நிற்பேன், என் முகம் தெரிந்த யாரும் அதைப் பார்ப்பதில்லை என்பதால், இதுவரை எந்த அசம்பாவிதங்களும் நிகழவில்லை.\nஆனால் அன்றைக்கு, நான் தேர்ந்தெடுத்த சட்டையில் ஏதோ கோளாறு என்று எனக்கே தோன்றியது, கழற்றி முதுகைப் பார்த்தால், பழுப்பு நிறத்தில் சில கோடுகள்.\nஎன் மனைவியிடம் விசாரித்தேன், ‘வாஷிங் மெஷின்ல எதுனா கோளாறா\nஅவருக்கு எங்கள் வீட்டு இயந்திரங்களைக் குறை சொன்னால் பிடிக்காது, போன நூற்றாண்டில் நாங்கள் வாங்கிய ஷார்ப் டிவிதான் உலகத்திலேயே பெஸ்ட் என்று இப்போதும் நம்பிக்கொண்டிருக்கிறவர் அவர்.\nஆகவே, ‘வாஷிங் மெஷின்லயெல்லாம் ஒரு பிரச்னையும் இல்லை’ என���று சீறலாகப் பதில் வந்தது, ‘எல்லாம் அந்த அயர்ன்காரன் வேலை’\nஅதாகப்பட்டது, நாங்கள் துணிகளை ஒழுங்காகத் துவைத்து அவரிடம் அனுப்புகிறோம், அவருடைய வண்டியில், மரத்தடியில், குடிசையில் எங்கோதான் அழுக்கு படிந்துவிடுகிறது.\nஇந்த வாதத்தை (அல்லது ஊகத்தை) என்னால் முழுமையாக ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. ’நம் முதுகு அழுக்கு நமக்குத் தெரியாது’ என்பதுபோல் ஒரு பழமொழியைச் சொன்னேன்.\nகணவன்மார்களுக்கு அதிபுத்திசாலித் தோற்றத்தைத் தரும் பழமொழிகள் மனைவிகளுக்குப் பிடிப்பதில்லை. ’உனக்கு என்ன தெரியும் நான் நாலு மாசமாப் பார்க்கறேன், அவன்கிட்டே போற ட்ரெஸ்ஸெல்லாம் அழுக்காதான் திரும்பி வருது’\nஎனக்கு எதுவும் தெரியாதுதான். அந்தச் சட்டையைத் துவைக்கப் போட்டுவிட்டு அடுத்தபடியாக இருந்த இன்னொரு சட்டையை அணிந்துகொண்டு கிளம்பினேன்.\nஇரண்டு நாள் கழித்து, இதேபோல் இன்னொரு அழுக்குச் சட்டை. அப்புறம் ஒருநாள் பேன்ட்டில் சின்ன ஓட்டை.\nஅவ்வளவுதான். என் மனைவி பொங்கி எழுந்துவிட்டார், ‘இந்தாளுக்கு அக்கறையே இல்லை, சுத்த கேர்லெஸ், இனிமே இவன்கிட்டே துணி அயர்ன் செய்யக் கொடுக்கப்போறதில்லை’ என்றார்.\nஎங்கள் வீட்டில் அயர்ன் பாக்ஸ் இருக்கிறது. ஆனால் அதைப் பயன்படுத்தும் நுட்பம்() எங்கள் இருவருக்கும் தெரியாது, அது அப்படியொன்றும் கம்ப சூத்திரம் இல்லை என்பது தெரிந்தாலும், சோம்பேறித்தனம்.\nஆகவே, இதெல்லாம் சும்மா ஒரு வேகத்தில் சொல்வதுதான், நாளைக்கு மறுபடி அவரிடமேதான் துணிகளைக் கொண்டுசெல்வார் என்று நினைத்துக்கொண்டேன்.\nவழக்கம்போல், நான் நினைத்தது தப்பு.\nநாங்கள் பேசிய அன்றைய தினமே, என் மனைவி சைக்கிளை எடுத்துக்கொண்டு பக்கத்துத் தெருக்கள் சிலவற்றில் சுற்றி இன்னோர் அயர்ன் காரரைப் பிடித்துவிட்டார், அவரிடம் எல்லாத் துணிகளையும் கொடுத்து வாங்கிவிட்டார்.\nஇந்தக் கூத்து சுமார் ஒரு வார காலத்துக்கு நடைபெற்றது. அதற்குள் நாங்கள் சைக்கிளில் துணி கடத்துவதைக் கவனித்துவிட்ட அந்த அயர்ன் காரர், எங்கள் வீட்டுக்கே நேரில் வந்துவிட்டார்.\nஅவருக்குத் தமிழ் சுத்தமாகத் தெரியாது, எங்களுக்குக் கன்னடம் சுமாராகதான் தெரியும்.\nஆகவே, அன்றைக்கு நாங்கள் ஆவேசமாக, ஆனால் அதிகப் பிரயோஜனம் இல்லாமல் அவரவர் மொழியில் பேசிக்கொண்டோம். அந்தப் பேச்சின் சாராம்சம்:\nஅவர்: ஏதோ ஒண்ணு ரெண்டு தப்பு நடந்திருக்கலாம், அதுக்காக நீங்க என் பிழைப்பைக் கெடுக்கக்கூடாது\nநாங்கள்: எங்கள் துணி, அதை நாங்கள் யாரிடமும் கொடுப்போம், அதைக் கேட்க நீ யார்\nகடைசியில் அவர் காச்மூச்சென்று ஏதோ கத்திவிட்டுத் திரும்பினார். கோபத்தில் என் மனைவி அடுத்த கட்டச் சதியில் இறங்கினார்.\nமறுநாள், இரண்டு தெரு தள்ளியிருந்த அந்த அயர்ன் காரரிடம் பேசி, அவரை எங்கள் அபார்ட்மென்டுக்கே இறக்குமதி செய்தாகிவிட்டது. இங்கே அவர் காங்க்ரீட் நிழலில் நின்றபடி இரண்டு மணி நேரத்தில் எல்லா வீட்டு ஆடைகளையும் தேய்த்து முடித்துவிடுகிறார், கணிசமான வருமானம்.\nஎங்களுக்கும், துவைத்த ஆடைகளைத் தூக்கிக்கொண்டு நெடுந்தூரம் நடக்கவேண்டியதில்லை, அவரே வீட்டு வாசலில் வந்து ஆடைகளை வாங்கிச் செல்கிறார், தேய்த்துக் கொண்டுவந்து கொடுத்துக் காசு வாங்கிக்கொள்கிறார்.\nசீக்கிரத்தில், அக்கம்பக்கத்து வீடுகளைச் சேர்ந்தவர்களும் இவரிடம் ஆடைகளைத் தேய்க்கக் கொடுத்தார்கள். தெரு மத்தியிலிருந்த பழைய அயர்ன் காரருக்குப் பெரும் பொருள் இழப்பு.\nசில நாள் கழித்து, இரண்டு அயர்ன் காரர்களும் எங்கள் வீட்டு வாசலில் குடுமி பிடிச் சண்டை, ‘என் பிழைப்பைக் கெடுக்க வந்த கோடாரிக் காம்பே, நீ இந்த நொடியே வெளியில் ஓடு’ என்று கத்தினார் பழையவர்.\nபதிலுக்கு இந்தப் புதியவரும் விட்டுக்கொடுக்கவில்லை, ‘இந்தத் தெரு என்ன உன் பெயரில் எழுதி வைத்திருக்கிறதா வேணும்ன்னா நீ ஓடிப் போ’ என்று சீறினார்.\nசுமார் முக்கால் மணி நேரம் நடைபெற்ற இந்தச் சண்டையில், இரண்டு அணிகளும் கோல் போடவில்லை. போட்டி இருதரப்புக்கும் வெற்றி, தோல்வி இன்றி டிராவில் முடிந்தது.\nஅதன்பிறகு, பழைய அயர்ன் காரர் எங்களுக்கு ஜென்ம விரோதியாகிவிட்டார். அந்தப் பக்கம் நாங்கள் சாதாரணமாக நடந்து சென்றாலே அவருடைய குடும்பம் முழுக்க (தூளிக் குழந்தை உள்பட) முறைக்கிறது.\nஇதில் தனிப்பட்டமுறையில் எனக்கு என்ன பயம் என்றால், தினசரி நான் அலுவலகத்துக்கு அவருடைய தள்ளு வண்டியைக் கடந்துதான் போகவேண்டும். என்றைக்காவது வழி மறித்து அடித்து, உதைத்துவிடுவாரோ\nநல்ல வேளையாக, இதுவரை அப்படி எந்த விபரீதமும் நிகழ்ந்துவிடவில்லை. அதற்குக் காரணம் இருக்கிறது.\nகடந்த ஒன்றரை மாதங்களாக, எங்கள் தெருவில் இரண்டு அயர்ன் காரர்கள், ��ச்சர்யமான விஷயம், இருவருடைய வண்டிகளிலுமே துணிகள் நிரம்பி வழிகிறது.\nநொறுக்குத் தீனி – 2\nதிருவல்லிக்கேணியிலுள்ள ஓர் ஓட்டலில், ‘இன்று முதல் காபிக்கு சர்க்கரை கிடையாது’ என போர்ட் மாட்டியிருந்தார்கள்.\nஅங்கு காபி சாப்பிடப் போன நடிகவேள் எம். ஆர். ராதா ஒரு கப் காபிக்கு ஆர்டர் கொடுத்தார். சர்வர் காபி கொண்டுவந்ததும், அதைத் தள்ளிவைத்துவிட்டு, இன்னொரு காபி ஆர்டர் கொடுத்தார்.\n’இதுக்கு சர்க்கரை போடுய்யா’ என்றார் ராதா.\nசர்வர் மறுத்துவிட்டு போர்டைக் காட்டினார்.\nஉடனே ராதா, ‘தெரியுதுப்பா. இன்று முதல் காபிக்கு சர்க்கரை கிடையாதுன்னுதானே போட்டிருக்கு, ரெண்டாவது காபிக்கு சர்க்கரை கொண்டா’ என்றார்.\nராதாவின் சிலேடைப் பேச்சை ரசித்தபடி முதலாளியே சர்க்கரையோடு வந்தார்.\n(தகவல்: போளூர் சி. ரகுபதி – பெண்ணே நீ – டிசம்பர் 2008)\nஇப்போ பள்ளியில முதல் மதிப்பெண் வாங்கணும்னா கடுமையா போட்டி போட வேண்டியிருக்கு. இதனால, கதைப் புத்தகங்கள் படிக்கிறது குறைஞ்சு போச்சு.\nஅதுக்காக, இளைய தலைமுறையினர்கிட்ட வாசிக்கும் பழக்கமே இல்லைன்னு சொல்லமுடியாது. விருப்பமான துறையா இருந்தா அவங்களே ஆர்வமாகத் தேடிப் படிக்கவும் செய்யறாங்க.\nஎன் மகன் பத்தாவது படிக்கிறான். ‘சுட்டி விகடன்’ ஆர்வமாகப் படிப்பான், அத நான் வாங்கித் தந்துவிடுவேன்.\nஒருநாள் ‘மோட்டார் விகட’னைப் பார்த்திருக்கிறான். அதுவும் வேணும்ன்னு கேட்டான்.\nஎனக்கு அவனுடைய ஆர்வத்தை முதல்ல புரிஞ்சுக்கமுடியலை. அந்தப் புத்தகத்தோட விலை வேற அதிகமா இருந்ததால, ‘உனக்கெதுக்குடா அதெல்லாம்’ன்னு கேட்டேன்.\n‘உன்னால கார்தான் வாங்கித் தரமுடியலை, அட்லீஸ்ட் கார் பத்தின புத்தகத்தையாவது வாங்கித் தாயேன்’னு பளிச்னு கேட்டான்.\nமூஞ்சியை கர்ச்சீப்பால துடைச்சுகிட்டு, இப்போ மோட்டார் விகடன் வாங்கித் தந்துட்டு வர்றேன். சகல கார், பைக்குகளோட பேரும், ரேஸ் வீரர்களோட பேரும் அவனுக்கு இப்போ அத்துப்படி.\nநான் வேற எத்தனையோ புத்தகங்களை வாங்கிக் கொடுத்தப்போ படிக்கலை. ஆனா, அவனுக்கா ஒரு விஷயத்தில ஈடுபாடு வந்ததும் தேடிப் படிக்க ஆரம்பிச்சுட்டான்.\n(ராஜா (பட்டிமன்றப் பேச்சாளர்) – பேட்டி: மகாதேவன் – விகடன் புக்ஸ் – டிசம்பர் 2008)\nஎனக்கு பதின்மூன்று வயது வரும் வரைக்கும் ஒரு கேள்விக்கு ஒரு பதில்தான் என்று நினைத்திர��ந்தேன். அல்ஜிப்ரா என்ற புதுக் கணிதப் பாடம் தொடங்கியபோது எங்களுக்கு வகுப்பு எடுத்த ஆசிரியர் x க்கு 3, 8 என்று இரண்டு விடைகள் இருக்கலாம் என்று கூறினார்.\nஇன்னும் சில வருடங்கள் கழித்து கல்லூரியில் படிக்கும்போது வால் நட்சத்திரத்தின் வால் எங்கே இருக்கிறது என்று ஒரு கேள்வி எழுந்தது. வேறு எங்கே இருக்கும், பின்னுக்குத்தான். அப்படி இல்லை. சூரியனை நோக்கிச் செல்லும்போது அது பின்னால் இருக்கும்; சூரியனை தாண்டிப் போகும்போது அது வாலை எடுத்து முன்னால் வைத்துக்கொள்ளும். அப்படிச் சொல்லித் தந்தார்கள்.\nஇதே மாதிரித்தான் சூரியக் குடும்பத்தில் எது கடைசிக் கிரகம் என்ற கேள்வியும். விடை எல்லோருக்கும் தெரிந்ததுதான். புளூட்டோ. ஆனால் உண்மை வேறு மாதிரியிருந்தது. சில நேரங்களில் நெப்டியூன் தன் எல்லையை மீறி புளூட்டோவையும் தாண்டி சுற்றிவரும். அப்போது நெப்டியூன்தான் கடைசிக் கிரகம்.\nசமீபத்தில் பொஸ்டன் போனபோது அங்கே பிலிப்பைன் நாட்டில் இருந்து வந்த ஒருவரைச் சந்தித்தேன். இவருடைய நாடு ஆயிரக்கணக்கான தீவுகளைக் கொண்டது. ஒரு பேச்சுக்காக அவரிடம் உங்கள் நாட்டில் எத்தனை தீவுகள் என்று கேட்டு வைத்தேன்.\nமிக எளிமையான கேள்வி. ஆனால் அவர் நீண்ட நேரம் எடுத்துக்கொண்டார். யோசித்துவிட்டு இரண்டு பதில்கள் கூறினார். கடல் வற்றிய சமயத்தில் 7108 தீவுகள், கடல் பொங்கும்போது 7100 தீவுகள் என்றார்.\nபல வருடங்கள் சென்றபிறகுதான் ஒரு கேள்விக்கு ஒரு பதில் என்ற கணக்கு சரியல்ல என்பது புரிந்தது.\n(அ. முத்துலிங்கம் – ’அ. முத்துலிங்கம் கதைகள்’ நூலின் முன்னுரையிலிருந்து – தமிழினி வெளியீடு – 2003 – விலை ரூ 350/-)\nகவிஞர் ருட்யார்ட் கிப்ளிங் ‘San Francisco Examiner’ என்ற பத்திரிகையில் நிருபராகப் பணிபுரிந்துகொண்டிருந்தார். அவரை வேலையிலிருந்து நீக்கி உத்தரவிட்ட டிஸ்மிஸ் ஆர்டர்:\n‘பலரும் என்னைச் சாதனையாளர் என்று புகழ்கிறார்கள். ஆனால், பெரிய அளவு படிக்காததால், எனக்கு அந்தப் பெருமை எல்லாம் இல்லை. இன்னமும் படித்தவர்கள் கூட்டத்தில் அமரும்போது கூச்சப்படுகிறேன். கல்வி மட்டும்தான் ஒரு மனிதனை முழுமையாக்குகிறது – ஆச்சி மனோரமாவின் வாக்குமூலம் இது.\n(தகவல்: மல்லிகை மகள் – டிசம்பர் 2008)\nநொறுக்குத் தீனி – 1\n‘இந்த ரயில் மைசூருக்குப் போகுமா \nதெளிவான கன்னடத்தில் அவர் நிறுத்தி, நிதா���ித்துதான் கேட்டார். என்றாலும், எனக்கு சரியாய்ப் புரியவில்லை. காரணம், ஒரு வார்த்தைக்கும், இன்னொரு வார்த்தைக்கும் இடையில் அவர் விடுத்த அதீத இடைவெளிதான் – ரயில் நன்றாக வேகம் பிடித்திருந்த காரணத்தால், அந்த இடைவெளிகளில் ஜன்னலோரக் காற்று தாராளமாய்ப் புகுந்துகொள்ள, ‘மைசூர்’ என்பதைத்தவிர, வேறேதும் எனக்கு அர்த்தமாகவில்லை.\n’, அவருடைய முகத்தை நெருங்கினாற்போல் விசாரிக்கையில், குப்பென்று மதுபான வாடை என்னைத் தாக்கியது. சட்டென விலகி, என் இருக்கையில் சாய்ந்துகொண்டேன்.\n‘இந்த ரயில் மைசூருக்குப் போறதுதானே ’, அவர் மீண்டும் நிதானமாய்க் கேட்டார்.\n‘இல்லைங்க, இது தஞ்சாவூர் போற வண்டி ’, அவசரமாய்ச் சொன்னேன் நான், ‘மைசூர் பாஸஞ்சர் ஆறே முக்காலுக்குப் போயிருக்குமே சார், நீங்க ட்ரெயின் மாறி ஏறிட்டீங்கன்னு நினைக்கறேன் ’, அவசரமாய்ச் சொன்னேன் நான், ‘மைசூர் பாஸஞ்சர் ஆறே முக்காலுக்குப் போயிருக்குமே சார், நீங்க ட்ரெயின் மாறி ஏறிட்டீங்கன்னு நினைக்கறேன் \n’, அவர் பெரிதாய்த் தலையாட்டிவிட்டு, ஜன்னலை ஒட்டினாற்போல் சாய்ந்துகொண்டார்.\nஅவருடைய நிதானத்தை என்னால் புரிந்துகொள்ளமுடியவில்லை. பெங்களூரிலிருந்து, மைசூருக்குச் செல்லவேண்டியவர், வேறொரு கோடியிலிருக்கிற தஞ்சாவூருக்குப் போய்க்கொண்டிருக்கிறார். ஆனால், அதுகுறித்த சிறு பதட்டமும் அவரிடம் இல்லை.\nநானாக அவரருகே குனிந்து, சாராய நாற்றத்தைப் பொறுத்துக்கொண்டபடி கன்னடத்தில் கேட்டேன், ‘சார், நீங்க எங்கே போகணும் \n‘இந்த ரயில் மைசூர் போகாதுங்களே \n’, முகத்தில் சிறு சலனமும் இல்லாமல் சொன்னார் அவர்.\nஅதற்குமேல் அவரிடம் என்ன பேசுவது என்று எனக்குத் தெரியவில்லை. என்னுடைய தோல்வியை முகபாவத்தில் காட்டிக்கொள்ளாமல், பழையபடி சரிந்து அமர்ந்துகொண்டேன். ஆனாலும், பார்வையை அவரிடமிருந்து விலக்கமுடியவில்லை.\nஜன்னலுக்கு வெளியே அதிவேகமாய் விரையும் கட்டிடங்களை வெறித்துக்கொண்டிருந்தவருக்கு, சுமாராய் அறுபது வயது கடந்திருக்கவேண்டும், கட்டுப்பாடின்றி நடுங்கும் உடல், அழுக்கான உடை, ரப்பர் செருப்பு, முகத்தில் பல நாள் தாடி – அவருடைய கறுத்த முகத்தில், அந்த வெள்ளைத் தாடி, ஒட்டப்பட்டதுபோல் துருத்திக்கொண்டு தெரிந்தது.\nநெடுந்தூரப் பயணிகள் நிறைந்திருந்த அந்த ரயிலுடன், கொஞ்சமும் பொர��த்தமற்றவராய்த் தெரிந்தார் அவர். கையில் பெரிய பெட்டியோ, பையோ இல்லை, தண்ணீர் பாட்டில் இல்லை, கண்களில் முன்னிரவுத் தூக்கம் நிறைந்திருக்கவில்லை.\nமோனத்தவத்தில் ஆழ்ந்திருக்கிறவர்போல் கண்மூடி அமர்ந்திருந்த அவரைப் பார்க்கப்பார்க்க, என்னுடைய பதட்டம் அதிகமாகிக்கொண்டேயிருந்தது – மைசூருக்குச் செல்லவேண்டியவர், இப்போது தஞ்சாவூருக்குப் போய் என்ன செய்யப்போகிறார் இவருக்குத் தமிழ் தெரியுமா அங்கிருந்து எப்போது, அல்லது எப்படி மைசூர் திரும்புவார் அதற்குத் தேவையான காசு இவரிடம் இருக்குமா அதற்குத் தேவையான காசு இவரிடம் இருக்குமா பயணத்தின் இடையே, யாரேனும் டிக்கெட் பரிசோதகர்கள் வந்தால் என்ன செய்வார் இவர் பயணத்தின் இடையே, யாரேனும் டிக்கெட் பரிசோதகர்கள் வந்தால் என்ன செய்வார் இவர் அவர்கள் இவரை ஒழுங்காய் விசாரித்து, சரியாகப் புரிந்துகொண்டு, மைசூர் ரயிலுக்கு மாற்றிவிடுவார்களா அவர்கள் இவரை ஒழுங்காய் விசாரித்து, சரியாகப் புரிந்துகொண்டு, மைசூர் ரயிலுக்கு மாற்றிவிடுவார்களா அல்லது நடுப்பாதையில் எங்கேனும் புறக்கணித்துவிடுவார்களா \nகேள்விகளின் கனம் தாங்கமுடியாமல், மீண்டும் நானே என் தயக்கத்தை உடைக்கவேண்டியிருந்தது, ‘சார், நாம இன்னும் பெங்களூர் தாண்டலை, நீங்க இந்த ஸ்டேஷன்-ல இறங்கிடுங்க, அடுத்த மைசூர் வண்டி எப்போ வரும்-ன்னு விசாரிச்சுகிட்டு, அதிலே போயிடலாம் நீங்க \n’, என்றார் அவர். இதைச் சொன்னபோது, அவருடைய முகத்தின் வெறுமை, என்னை ஓங்கி அறைவதுபோலிருந்தது.\n ‘சரி’ என்ற ஒற்றை வார்த்தையைத்தவிர, வேறேதும் பேசமாட்டேன் என்று ஏதேனும் சபதம் எடுத்துக்கொண்டிருக்கிறாரா தான் செய்துவிட்ட தவறின் தீவீரம் புரியவில்லையா தான் செய்துவிட்ட தவறின் தீவீரம் புரியவில்லையா அல்லது, புரிந்தும் அலட்டிக்கொள்ளாமல் அமர்ந்திருக்கிறாரா \nஆச்சரியத்தோடு அவரைக் கூர்ந்து பார்த்தேன் நான். அவரிடம் தெரிவது குடிகாரக்களையா, அல்லது சாமியார்க்களையா என்று என்னால் சரியாக ஊகிக்கமுடியவில்லை. ஆனால், அந்த முகத்தின் சலனமின்மை, ‘இந்த உலகத்திற்கும் எனக்கும் சம்பந்தமில்லை, இங்கே நடப்பவற்றுடன் எனக்கான தொடர்பு முறிந்துவிட்டது. அதிர்ச்சி, சோகம், சுகம், சந்தோஷம், நகைச்சுவை, கண்ணீர் ஆகிய உணர்ச்சிகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவன் நான் \nநான் இப்படி யோசித்துக்கொண்டிருக்கும்போதே, அடுத்த நிறுத்தம் வந்துவிட்டது. நீண்ட பிளாட்ஃபாரத்தை ஒட்டினாற்போல் ஊர்ந்த ரயில், வேகம் குறைந்து நின்றதும், நான் அவரைப் பார்க்க, அவர் சட்டென்று எழுந்துகொண்டார். விறுவிறுவென்று வாசலை நோக்கி நடந்தார்.\nஇப்போதுதான் எனக்கு நிம்மதியாய் இருந்தது. எப்படியும் பெங்களூரிலிருந்து, மைசூருக்கு இன்னொரு ரயில் இருக்கும், இந்தப் பெரியவர் சரியாக ஊர் போய்ச் சேர்ந்துவிடுவார் என எண்ணிக்கொண்டேன்.\nபெருமூச்சோடு, நான் என் கால்களை நன்றாக முன்னே நீட்டி அமர்கையில், சட்டென்று எதிலோ இடித்துக்கொண்டேன். குனிந்து பார்த்தால், ஒற்றைச் செருப்பு – அந்தப் பெரியவருடையது.\n’, நான் வாசலைப் பார்த்துக் கத்தினேன், ‘ஒரு செருப்பை விட்டுட்டீங்க, பாருங்க \nஇறங்கத் தயாராய், கதவருகே நின்றிருந்த அவர் நம்பிக்கையில்லாமல் கீழே குனிந்து பார்த்தார், வலது காலில்மட்டும் செருப்பு இருந்தது.\nமுகத்தில் ஒரு அசட்டுச் சிரிப்போ, எனக்கு நன்றி சொல்லும் பாவனையோ ஏதுமில்லாமல், விறுவிறுவென்று, அவருடைய பழைய இருக்கைக்கு நடந்துவந்தார், அங்கே கிடந்த செருப்பில் இடது காலை நுழைத்துக்கொண்டார், சட்டென்று அங்கேயே துவண்டு அமர்ந்துவிட்டார்.\nநான் திகைப்போடு அவரைப் பார்த்துக்கொண்டிருக்கையில், ரயில் நகரத்துவங்கிவிட்டது, ‘ஐயோ, நீங்க இங்கே இறங்கணும் சார் ’, என்று அனிச்சையாய்க் கத்தினேன் நான்.\nஎன் படபடப்பை அவர் பொருட்படுத்தவே இல்லை. ஏதோ ஒரு வேடிக்கைப் பொருளைப் பார்ப்பதுபோல் நிதானமாக என்னைக் கூர்ந்து நோக்கியவர், ‘இந்த ரயில் மைசூருக்குப் போறதுதானே \nஅன்றைக்கு எங்கள் பெட்டியில் வெளிச்சம் மிகக் குறைவாய் இருந்தது. மங்கலாய் ஒளிர்ந்துகொண்டிருந்த ஒன்றிரண்டு விளக்குகளும்கூட, மெல்லமெல்ல சுரத்துக் குறைந்துகொண்டேயிருந்தன. குழல் விளக்குகளின் வெளிச்சம் சுருங்கிச் சிறுத்து, இரவு விளக்கின் ஒளியளவு ஆகியிருந்தது.\nஅந்தக் குறைவெளிச்சத்தில், அவரைப் பார்க்கையில், என்னுடைய கற்பனைகளும், கவலைகளும் பலமடங்கு பெருகிவிட்டன – பெங்களூரைக் கடந்து ரொம்ப தூரம் வந்தாகிவிட்டது, அநேகமாய் வண்டி தமிழ்நாடு எல்லைக்குள் நுழைந்திருக்கக்கூடும், இனிமேல் இந்தப் பெரியவரின் நிலைமை என்னாகுமோ இவர் மீண்டும் மைசூருக்குத் திரும்ப முடிய��மோ, முடியாதோ \nஎன்னருகே அமர்ந்திருந்த ஒருவர், அந்தப் பெரியவரைச் சுட்டிக்காட்டி, கட்டைவிரலால் குடிப்பதுபோல் சைகை காட்டினார். நானும் சம்மதமாய்த் தலையாட்டினேன். இருவரும் மெலிதாய் உச்சுக்கொட்டிக்கொண்டோம்.\n‘பெரிய ஸ்டேஷன்கள்ல இது ஒரு தொல்லை சார், ஒரே நேரத்தில பத்து ரயில் கிளம்புதா, யாராச்சும் இப்படித் தவறி ஏறிடறாங்க ’, என்றார் அவர். புரிதலும், அனுதாபமும் கலந்த அவரது பார்வை, என்னைப்போலவே, அந்தப் பெரியவரின்மேல், அவருக்கும் அக்கறை உள்ளதைத் தெரிவித்தது, ‘பாவம் சார், தெரியாத ஊர்ல மாட்டிகிட்டு எப்படிக் கஷ்டப்படப்போறாரோ ’, என்றார் அவர். புரிதலும், அனுதாபமும் கலந்த அவரது பார்வை, என்னைப்போலவே, அந்தப் பெரியவரின்மேல், அவருக்கும் அக்கறை உள்ளதைத் தெரிவித்தது, ‘பாவம் சார், தெரியாத ஊர்ல மாட்டிகிட்டு எப்படிக் கஷ்டப்படப்போறாரோ \nஅடுத்த சில நிமிடங்கள் மௌனத்தில் கழிந்தன. பின்னர், சட்டென்று நினைத்துக்கொண்டாற்போல், ‘ஹோசூர் வந்ததும், இவரைப் பிடிச்சு இழுத்து, வெளியே போட்டுடலாமா சார் \n‘ஐயோ, அதெல்லாம் தப்பு சார் ’, என்றார் அவர், ‘இது அவரோட மிஸ்டேக், அதுக்கு நாம என்ன செய்யமுடியும் ’, என்றார் அவர், ‘இது அவரோட மிஸ்டேக், அதுக்கு நாம என்ன செய்யமுடியும் சொல்லுங்க \nநான் மௌனமாகிவிட்டேன். இவர் சொல்வதும் நியாயம்தான். ஆனால், அந்தப் பெரியவர் செய்தது தவறா, அல்லது அறியாமையா விபரம் தெரியாமல் தப்பான ரயிலில் ஏறிவிட்டவர்களைக் கீழே இறக்கிவிடுவது யாருடைய பொறுப்பு \nரிசர்வேஷன் பெட்டியானால், ரயில் அதிகாரிகள் யாராவது வருவார்கள், அவர்களிடம் விபரத்தை எடுத்துச்சொல்லி, ஏதேனும் உதவக் கேட்கலாம். ஆனால், இருண்டுகிடக்கும் இந்தப் பொதுப்பெட்டியை, அவர்களில் ஒருவரும் சீண்டப்போவதில்லை. இப்போது நாம் என்ன செய்யவேண்டும் \nநான் அவரையே பரிதாபமாய்ப் பார்த்துக்கொண்டிருந்தேன். தஞ்சாவூர்ப் பெரிய கோவில் வாசலில், ‘மைசூர் வண்டி எங்கே, எப்போ வரும் ’, என்று அவர் கன்னடத்தில் கதறிக்கொண்டிருப்பதுபோலவும், போகிற, வருகிறவர்களெல்லாம், அவர்மேல் பிச்சைக் காசுகளை வீசி எறிவதுபோலவும் ஒரு பிம்பம் எனக்குள் தோன்றி, விடாமல் அலைக்கழித்தது.\nஎன் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்தவர், என்னுடைய மனக் குழப்பங்களைப் புரிந்துகொண்டிருக்கவேண்டும், ‘இதை நினைச்���ு, நீங்க ரொம்ப வொர்ரி பண்ணிக்காதீங்க சார் ’, என்று சிரித்தபடி சொன்னார் அவர், ‘இந்தப் பிரச்சனைக்கு இன்னொரு கோணமும் இருக்கு ’, என்று சிரித்தபடி சொன்னார் அவர், ‘இந்தப் பிரச்சனைக்கு இன்னொரு கோணமும் இருக்கு \nஅவர் மிகச் சாதாரணமான தொனியில், ஒரே ஒரு கேள்வி கேட்டார், ‘இந்தப் பெரியவர், மைசூருக்குப் போகவேண்டியவர், தெரியாம, தஞ்சாவூர் வண்டியில ஏறிட்டார்-ன்னு நாம எல்லாரும் நினைக்கறோம், ஆனா, உண்மையிலேயே அவர் தஞ்சாவூருக்குப் போகவேண்டியவரா இருந்தா \nநான் அவரை லேசான ஆச்சரியத்துடன் திரும்பிப் பார்த்தேன், ‘நீங்க என்ன சொல்றீங்க சார் எனக்கு சரியாப் புரியலை \nஅவர் மெலிதாய்ச் சிரித்தபடி, கொஞ்சம் தண்ணீர் குடித்துக்கொண்டார், ‘அதாவது சார், இப்போ இந்தப் பெரியவர் விஷயத்தில ஏதோ குழப்படி நடந்திருக்கு-ன்னுமட்டும் நமக்குத் தெளிவாப் புரியுது ஆனா, அந்தக் குழப்பம் எது-ன்னு நம்மால சரியாச் சொல்லமுடியாது – இவர் மைசூருக்குப் போகவேண்டியவர், தப்பான ரயில்ல ஏறியிருக்கார்-ங்கறது ஒரு சாத்தியம், இவர் தஞ்சாவூருக்குப் போகவேண்டியவர், சரியான ரயில்ல ஏறிட்டு, குடிபோதையில, இப்போ நம்மகிட்டே ‘மைசூர்’ன்னு தப்பான ஊர் பேரைச் சொல்லி விசாரிக்கறார்-ங்கறது இன்னொரு சாத்தியம், இல்லையா ஆனா, அந்தக் குழப்பம் எது-ன்னு நம்மால சரியாச் சொல்லமுடியாது – இவர் மைசூருக்குப் போகவேண்டியவர், தப்பான ரயில்ல ஏறியிருக்கார்-ங்கறது ஒரு சாத்தியம், இவர் தஞ்சாவூருக்குப் போகவேண்டியவர், சரியான ரயில்ல ஏறிட்டு, குடிபோதையில, இப்போ நம்மகிட்டே ‘மைசூர்’ன்னு தப்பான ஊர் பேரைச் சொல்லி விசாரிக்கறார்-ங்கறது இன்னொரு சாத்தியம், இல்லையா \nஏதோ கொஞ்சமாய்ப் புரிவதுபோலிருந்தது, மையமாய்த் தலையாட்டிவைத்தேன்.\n‘அதனாலதான் சொல்றேன், நீங்க இந்தக் கோணத்திலிருந்து கொஞ்சம் யோசிச்சுப்பாருங்க, இப்போ நீங்க அடுத்த ஸ்டேஷன்-ல இவரைக் கீழே இறக்கிவிட்டுடறீங்க-ன்னு வெச்சுப்போம், இவர் ஒருவேளை நிஜமாவே தஞ்சாவூர் போகவேண்டியவரா இருந்தா, நீங்க செஞ்சது தப்பு-ன்னு ஆயிடும், இல்லையா \n‘ஆ – ஆமாம்’, திணறலாய்ச் சொன்னேன் நான், எதிர் இருக்கையில் கவிழ்ந்து அமர்ந்திருந்த அந்த தாடிக்காரரை உன்னித்துப் பார்த்தபடி, ‘இப்போ நாம என்னதான் பண்றது \n‘அதான் சொன்னேனே சார், இதிலே நாம பண்ணக்கூடியதுன்னு ஒண்ணுமே இல்லை, நான் சொன்ன ரெண்டு தப்பிலே, எந்தத் தப்பு நடந்திருக்கு-ன்னு முடிவுபண்றதுக்கு நாம யாரு அதை அவர்கிட்டேயே விட்டுடுங்க \nஅவர் பெரிதாய்ச் சிரித்தபடி, ‘கடவுளை ஏன் சார் இதிலே இழுக்கறீங்க ’, என்றார், பின்னர் அந்தக் குடிகாரப் பெரியவரைச் சுட்டிக்காண்பித்து, ‘இந்தக் கிழவர் ரயில் ஏறினதிலே தப்பு செஞ்சிருந்தா, அதுக்கான கஷ்டத்தை அவர் அனுபவிச்சாகணும், இல்லைன்னா, நாளைக்குக் காலையில குடிபோதை தெளிஞ்சப்புறம், சந்தோஷமா தஞ்சாவூர்ல இறங்கி, வீட்டுக்குப் போகட்டும் ’, என்றார், பின்னர் அந்தக் குடிகாரப் பெரியவரைச் சுட்டிக்காண்பித்து, ‘இந்தக் கிழவர் ரயில் ஏறினதிலே தப்பு செஞ்சிருந்தா, அதுக்கான கஷ்டத்தை அவர் அனுபவிச்சாகணும், இல்லைன்னா, நாளைக்குக் காலையில குடிபோதை தெளிஞ்சப்புறம், சந்தோஷமா தஞ்சாவூர்ல இறங்கி, வீட்டுக்குப் போகட்டும் அவ்ளோதான் \nஇப்படிச் சொல்லிவிட்டு, பையிலிருந்து ஒரு காற்றுத் தலையணையை எடுத்து ஊதத்துவங்கினார் அவர். உட்காரும் இருக்கைகளுக்கு மேலே, துண்டு விரித்து ரிசர்வ் செய்திருந்த பகுதியில் ஏறிப் படுத்துக்கொண்டார்.\nஎனக்குத் தூக்கம் வரவில்லை, அவர் சொன்னதைத் திரும்பத்திரும்ப அசைபோட்டவாறு, ஜன்னலுக்கு வெளியே வெறித்துக்கொண்டிருந்தேன். எதிர் இருக்கையில் அந்தப் பெரியவர், உட்கார்ந்த நிலையில் கண்மூடித் தூங்கியிருந்தார்.\nரயில் ஹோசூரில் நின்று, கிளம்பியபின், யதேச்சையாய் நிமிர்ந்து பார்த்தபோது, அவருடைய தூக்க முகத்தில், குழந்தைத்தனமான ஒரு மெல்லிய புன்முறுவல் தோன்றி மறைந்தாற்போலிருந்தது.\n1. 2004 மார்ச் மாதம் எழுதிய சிறுகதை இது, அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் ‘வடக்கு வாசல்’ இதழில் பிரசுரமானது.\n2. இந்தப் பழைய கதையை இங்கே மீள்பதிவு செய்யக் காரணம், ஜெயமோகன் அவர்களின் இந்த அற்புதமான கட்டுரை. இதுவும் கிட்டத்தட்ட அதேபோன்ற அனுபவம் (கொஞ்சம் கற்பனை கலந்தது) என்பதால், ஒரு வாசிப்பு அனுபவத்துக்காக இங்கே பதிவு செய்து வைக்கிறேன்\n3. மேற்சொன்ன ஜெயமோகனின் கட்டுரை, எனது அத்தைக் கட்டுரையின் தொடர்ச்சிபோல் அமைந்திருப்பதாக நண்பர் டைனோ சுட்டிக்காட்டினார், இல்லாவிட்டால் ஜெயமோகனின் இந்த நல்ல பதிவைத் தவறவிட்டிருப்பேன், அவருக்கு என் நன்றி\n4. அதிகாலை 1:44க்குப் பதிவு எழுதினால், அதுவும் தேவையற்ற பின்குறிப்புகள் எழுதினால், இப்படிதான் குழப்பமாக அமையும், உறங்கப்போதல் உத்தமம்\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009: இது புதுசு\nஇந்த வருடம் (2009) சென்னை புத்தகக் கண்காட்சியை ஒட்டி எனது நான்கு புத்தகங்கள் வெளியாகின்றன, அவைபற்றிய சிறுகுறிப்புகள் இங்கே:\n1. எனக்கு வேலை கிடைக்குமா\nகுங்குமம் இதழில் எட்டு வாரங்கள் ‘லட்சத்தில் ஒருவர்’ என்ற பெயரில் வெளியான தொடரின் விரிவான புத்தக வடிவம்.\n‘லட்சத்தில் ஒருவர்’ தொடர், தகவல் தொழில்நுட்பத் துறையில் ஒரு புதியவர் வேலை பெறுவதற்கான சில வழிகளைமட்டுமே எடுத்துக்காட்டியது. ஆனால் இந்தப் புத்தக வடிவத்தை, ஒரு குறிப்பிட்ட துறையுடன் நிறுத்திக்கொள்ளாமல் எல்லோருக்கும் பொருந்தும்வகையில் மாற்றி அமைத்திருக்கிறோம்.\nஇந்நூலில் முக்கியமாகக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய அம்சம் ’Soft Skills’ எனப்படும் மென்கலைகளைப்பற்றிய விரிவான அறிமுகம், அவைகுறித்த விளக்கங்கள், பயிற்சிமுறைகள், சின்னச் சின்ன உதாரணக் கதைகளுடன்.\nமேலும் விவரங்கள் இங்கே …\n2. அமுல்: ஓர் அதிசய வெற்றிக் கதை\nகுஜராத் மாநிலப் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் என்ற நீளமான பெயர், அடையாளம் கொண்ட அமுலின் வெற்றிக் கதை.\nஅமுல், இந்தியாவின் முதல் கூட்டுறவுப் பால் பண்ணை அல்ல. எனினும், மற்ற யாரும் அடையாத வெற்றியை அது பெற்றது, வெண்மைப் புரட்சிக்குக் காரணமாகவும் அமைந்தது. இதற்கான பின்னணிக் காரணங்கள், அமுலின் நிறுவனத் தலைவரான திரிபுவன் தாஸ், அதன் முதன்மைப் பிதாமகராக இயங்கிய தலைவர் வர்கீஸ் குரியன், தொழில்நுட்ப வெற்றிக்குக் காரணகர்த்தாவாக அமைந்த ‘கில்லி’கள், வளர்ச்சியின் அடுத்தடுத்த கட்டங்களில் அமுல் சந்தித்த பிரச்னைகள், சவால்கள், வில்லன்கள், அவர்களை எதிர்கொண்ட விதம் அனைத்தும் இந்தப் புத்தகத்தில் விரிவாக உண்டு.\nடாடா குழுமத்தின் இப்போதைய தலைவர் ரதன் டாடாவின் விரிவான வாழ்க்கை வரலாறு.\nபிரச்னை என்னவென்றால், டாடா நிறுவனத்தைச் சேர்ந்த தலைவர்கள் யாருடைய வாழ்க்கை வரலாறையும் தனியாகச் சொல்லவே முடியாது. ஏதோ ஒருவிதத்தில் அவர்களுடைய கதை முந்தைய தலைமுறையினர், டாடா நிறுவனர்களுடன் பின்னிப் பிணைந்து காணப்படும்.\nஆகவே, ரதன் டாடாவின் கதையைச் சொல்லும் இந்நூல், டாடா குழுமத்தின் ஒட்டுமொத்த வரலாறையும் தொட்டுச் செல்கிறது. ரதன் டாடாவின் அ���ெரிக்க வாழ்க்கை, இந்தியாவுக்குத் திரும்பிய கதை, ஆரம்ப காலத் தடுமாற்றங்கள், பலத்த போட்டிக்கு நடுவே அவர் டாடா குழுமத்தின் தலைவராக நியமிக்கப்படும்வரை நிகழ்ந்த போராட்டங்கள், ஜே. ஆர். டி. டாடாவின் ஆளுமை, ருஸி மோடியின் உள் அரசியல், டாடா ஸ்டீல், டாடா மோட்டர்ஸில் ரதன் டாடா கொண்டுவந்த முன்னேற்றங்கள், இந்த நூற்றாண்டுக்கு ஏற்ப அவர் டாடா குழுமத்தில் செய்த மாற்றங்கள், and of course, Tata Indica, அதன் தொழில்நுட்பம், மார்க்கெட்டிங் நுட்பம், இனி வரப்போகும் Tata Nano, மேற்கு வங்காளத்தில் நானோ தொழிற்சாலை சந்தித்த பிரச்னைகள்,. நிஜமாகவே ரதன் டாடாவின் வாழ்க்கை வண்ணமயமானதுதான்.\n4. அம்பானிகள் பிரிந்த கதை\nகிழக்கு பதிப்பகத்தின் முதல் புத்தகம், நான் எழுதிய ‘அம்பானி: ஒரு வெற்றிக் கதை’. கிட்டத்தட்ட அதன் தொடர்ச்சிபோல் இப்போது இந்தப் புத்தகம் உருவாகியிருக்கிறது. கிழக்கின் ஜுனியர் ‘மினிமேக்ஸ்’ வெளியீடாக வரவிருக்கிறது.\nஅந்த திருபாய் அம்பானியின் வாழ்க்கைக் கதையில், அவருடைய மகன்கள் லேசாக எட்டிப் பார்த்துவிட்டுக் காணாமல் போய்விட்டார்கள். ஆனால் இங்கே, அவர்கள்தான் கதை நாயகர்கள், அல்லது வில்லன்கள், முகேஷ், அனில் அம்பானி இருவரின் தனிப்பட்ட ஆளுமையில் தொடங்கி, அவர்களுடைய மனைவிகள், அப்பா, அம்மாவுடன் அவர்களுக்கிருந்த உறவு நிலை எனத் தொடர்ந்து, பிஸினஸில் யார் எப்படி, எவருடைய கோஷ்டி எங்கே என்ன செய்தது, எப்படிக் காய்களை நகர்த்தியது என்று சுட்டிக்காட்டி,. இந்தியாவின் ‘First Business Family’யில் அப்படி என்னதான் நடந்தது என்று முழுக்க முழுக்கத் தகவல்களின் அடிப்படையில் சொல்லும் முயற்சி.\nபரபரப்பாக எழுதவேண்டும் என்று நினைத்து ஆரம்பிக்கவில்லை. ஆனால் என்ன செய்ய அம்பானி என்று தொடங்கினாலே ஏதோ ஒருவிதத்தில் அந்தப் புத்தகத்தில் பதற்றம் தொற்றிக்கொண்டுவிடுகிறது 🙂\nசுமார் நான்கரை வருடங்களுக்குமுன்னால் நடந்த சம்பவம். இன்றைக்கும் நினைவில் இருப்பது கொஞ்சம் ஆச்சர்யம்தான். காரணம், அதில் இருக்கும் லேசான அமானுஷ்யத் தன்மை என்று நினைக்கிறேன்.\nஅன்றைக்கு நானும் எனது நண்பன் கிஷோரும் கோரமங்களாவில் இருக்கும் ஒரு பெரிய புத்தகக் கடைக்குச் செல்லக் கிளம்பினோம். கிஷோரின் பைக் மாலை நேர டிராஃபிக்கில் ஊர்ந்து செல்வதற்குள் மணி ஏழரையைத் தாண்டிவிட்டது.\nபிரச்னை என்னவெ���்றால், கிஷோர் எட்டரை மணிக்கு ஒரு டாக்டரைச் சந்திக்கவேண்டும். அதற்குமுன்னால் இந்தப் புத்தகத்தை வாங்கிக்கொண்டுதான் போவேன் என்று என்னையும் அழைத்து வந்திருந்தான்.\nஏழரை மணிக்கு நாங்கள் அந்த பிரம்மாண்ட ஷாப்பிங் மாலை நெருங்கியபோது, ‘பார்க்கிங் ஃபுல்’ என்று அறிவித்துவிட்டார்கள். அவசரத்துக்குப் பக்கத்தில் எங்கேயோ ஓர் இடத்தில் வண்டியை நிறுத்தி இறங்கினோம்.\nஹெல்மெட்டைக் கழற்றியதும், ‘இன்னிக்குக் கண்டிப்பா போலீஸ்ல மாட்டப்போறேன்’ என்றான் கிஷோர்.\n’ எனக்குக் குழப்பம், ‘இங்கே நோ பார்க்கிங் போர்ட்கூட இல்லை’\n‘என்னவோ, எனக்குத் தோணுது’ என்றான் அவன், ‘கண்டிப்பா இன்னிக்குப் போலீஸ் மாமாங்களுக்கு துட்டு அழுதாகணும்’\nஅவன் குரலில் இருந்த உறுதி எனக்குக் கலவரமூட்டியது, ‘பேசாம வண்டியை வேற் இடத்தில நிறுத்திடலாமா\n‘ம்ஹும், நேரமில்லை, நீ வா’\nகிட்டத்தட்ட ஓடினோம், வேண்டிய புத்தகத்தை எடுத்துக்கொண்டோம், தோரணங்கள்போல் நீளும் க்யூக்களில் எது சிறியதோ அதில் நின்று பில் போட்டோம், பணம் கட்டிவிட்டு எஸ்கலேட்டரில் கீழ் நோக்கி ஓட்டமாக இறங்கி வெளியே வந்து பார்த்தால் வண்டியைக் காணோம்.\nகிஷோர் தன் வண்டியை நிறுத்தியபோது அங்கே ஏற்கெனவே நான்கைந்து வண்டிகள் இருந்தன. அதனால்தான் கிஷோர் போலீஸ்பற்றிச் சொன்னபோது எனக்கு அலட்சியம், ’எல்லோரும் நிறுத்தறாங்க, நாம நிறுத்தக்கூடாதா\nஇப்போது, அந்த எல்லோரையும் காணவில்லை, எங்கள் வண்டியையும் காணவில்லை. இப்போது என்ன பண்ணுவது\nபக்கத்திலிருந்த பூச்செண்டுக் கடைக்காரர் எங்களைப் புரிந்துகொண்டதுபோல் சிரித்தார், ‘பதினெட்டாவது க்ராஸ் ரோட்ல ஐசிஐசிஐ ஏடிஎம் இருக்கு, தெரியுமா\n‘தெரியும்’ என்று தலையசைத்தான் கிஷோர்.\n‘அங்கதான் எல்லா வண்டியும் இருக்கும், ஓடுங்க’\nஅவசரமாகத் தலைதெறிக்க ஓடினோம். கிஷோருக்கு ஏற்கெனவே வழி தெரிந்திருந்ததால் கண்ட ‘மெயின்’, ‘க்ராஸ்’களில் வழிதவறவில்லை.\nஐசிஐசிஐ ஏடிஎம்க்கு எதிரே ஒரு பிரம்மாண்ட வண்டி, தசாவதாரத்தில் கமலஹாசன் முதுகில் கொக்கி மாட்டித் தூக்குவார்களே, அதுபோல பெரிய சங்கிலியெல்லாம் இருந்தது.\nஆனால், இப்போது அந்த வண்டி காலியாக இருந்தது, அதன் சங்கிலியில் மாட்டித் தூக்கப்பட்ட வண்டிகள் அருகே வரிசையாக நின்றிருந்தன.\nஅவசரமாக அந்த வண்டிகளைச் சரிபார்த்து நிம்மதியடைந்தான் கிஷோர், ‘அதோ அந்த மூணாவது வண்டிதான் என்னோடது’\nஅந்த வரிசையில் கிஷோரின் வண்டியைப் பார்த்ததும் எனக்கு ஆச்சர்யம், திகைப்பு, லேசான திகில்கூட. இந்தப் பயல் கிஷோருக்கு ஜோசியம் ஏதாவது தெரியுமா எப்படி மிகச் சரியாக இன்றைக்குப் போலீஸிடம் மாட்டப்போவதைக் கணித்துச் சொன்னான் எப்படி மிகச் சரியாக இன்றைக்குப் போலீஸிடம் மாட்டப்போவதைக் கணித்துச் சொன்னான் ஏதோ மந்திரவாதியின் அருகே நின்றிருப்பதுபோல் அபத்திரமாக உணர்ந்தேன்.\nகிஷோர் அந்த டிராஃபிக் கான்ஸ்டபிளை நெருங்கி பேசத் தொடங்கியதும் ’ஏன் சார், நீங்கல்லாம் படிச்சவங்கதானே’ என்று திட்ட ஆரம்பித்தார் அவர், ‘நோ பார்க்கிங் ஏரியாவில வண்டியை நிறுத்தலாமா’ என்று திட்ட ஆரம்பித்தார் அவர், ‘நோ பார்க்கிங் ஏரியாவில வண்டியை நிறுத்தலாமா\n‘அங்க நோ பார்க்கிங் போர்டே இல்லை குரு’ என்றான் கிஷோர்.\n‘அந்த இடம் பத்து வருஷமா நோ பார்க்கிங்’\n‘சும்மா சொல்லாதீங்க குரு, பத்து வருஷத்துக்கு முன்னாடி இந்த ஏரியாவெல்லாம் முள்ளுக் காடு, தெரியுமா’\n‘உங்களோட எனக்கு என்ன பேச்சு’ என்று முகத்தைத் திருப்பிக்கொண்டார் வெண்ணிற உடைக் காவலர், ‘நீங்க சாரைப் பார்த்துட்டு வாங்க’\nசார் எனப்பட்டவர், டிராஃபிக் சப் இன்ஸ்பெக்டர், அல்லது அதனினும் உயர்ந்த பதவியாக இருக்கலாம், ஜீப்புக்குள் கம்பீரமாக உட்கார்ந்திருந்தார்.\nஅவரிடம் கிஷோர் ஏதோ கன்னடத்தில் சகஜமாகப் பேசினான், தன்மீது தப்பில்லை என்று அவன் எத்தனை நாடகத்தனமாகச் சொல்லி உணர்த்தியபோதும், அவர் ஏற்க மறுத்துவிட்டார்.\nகடைசியாக, அவரை சென்டிமென்டில் அடிக்க நினைத்தான் கிஷ்ரோர், ‘உங்க சன்மாதிரி நெனச்சுக்கோங்க சார்’ என்றான்.\nஅங்கேதான் தப்பாகிவிட்டது. ‘என் மகன் இதுபோல நோ பார்க்கிங்ல வண்டியை நிறுத்திட்டு வந்தா, அங்கயே வெட்டிப் போடுவேன்’ என்று கர்ஜித்தார் ‘சார்’.\nஅதன்பிறகு பேச்சு இன்னும் சூடு பிடித்தது, கடைசிவரை அவர் ஒப்புக்கொள்ளவே இல்லை, ‘கோர்ட்டுக்கு வந்து ஃபைன் கட்டு, அப்பதான் உனக்கு புத்தி வரும்’\nஇப்போது கிஷோர் கொஞ்சம் இறங்கிவந்தான், தணிந்த குரலில் அவரிடம் ஏதோ கெஞ்ச ஆரம்பித்தான்.\nஉடனடியாக அவர் குரலும் தணிந்தது, அதுவரை மிரட்டிக்கொண்டிருந்தவர், இப்போது அறிவுரை சொல்ல ஆரம்பித்தார்.\n‘கோர்ட்டுக்குப் போனா ஐநூறு ஆயிரம் ஃபைன் ஆவும்’ என்றார் அவர், ‘நீங்க முன்னூறு கொடுத்துடுங்க’\nநிஜமாகவே நோ பார்க்கிங்கில் வண்டி நிறுத்தினால் ஐநூறு, ஆயிரம் ஃபைன் ஆவுமா எங்களுக்குத் தெரியவில்லை, யாரிடம், எப்படி அதை உறுதிப்படுத்திக்கொள்வது என்று தெரியவில்லை.\nகிஷோர் அதை விரும்பவும் இல்லை, அவனுக்கு எட்டு மணி டாக்டர் அவசரம், முன்னூறை எண்ணிக் கொடுத்துவிட்டு வண்டிச் சாவியை வாங்கிக்கொண்டான்.\nபுறப்படும்போது அவர் சொன்னார், ‘சார், இது நமக்குள்ள இருக்கட்டும்’\nவரும் வழியெல்லாம் நான் புலம்பிக்கொண்டிருந்தேன். என்ன அநியாயம், நோ பார்க்கிங் ஏரியாவில் போர்டை வேண்டுமென்றே உடைத்து எறிந்துவிட்டுத் தூண்டில் போட்டு ஆள் பிடிப்பது, பிறகு இப்படி எதையோ சொல்லிக் காசு பிடுங்குவது. அரசாங்க அதிகாரிகளே இப்படிச் செய்தால் மக்கள் என்னதான் செய்யமுடியும்\n’இப்ப நீ என்னதான் சொல்றே’ கிஷோர் எரிச்சலுடன் கேட்டான்.\n’கொஞ்சம் முயற்சி செஞ்சா இந்த லஞ்சத்தைத் தடுக்கமுடியாதா\n‘அந்த ஆஃபீஸர் வண்டியில டிஜிட்டல் கேமெரா வெச்சா எதுக்காகவும் அவர் அந்தக் கேமெரா பார்வையிலிருந்து விலகக்கூடாதுன்னு கண்டிஷன் போட்டா எதுக்காகவும் அவர் அந்தக் கேமெரா பார்வையிலிருந்து விலகக்கூடாதுன்னு கண்டிஷன் போட்டா மேலிடத்திலிருந்து ஒருத்தர் இந்த வீடியோக்களைத் தொடர்ந்து கண்காணிச்சுகிட்டே இருந்தா மேலிடத்திலிருந்து ஒருத்தர் இந்த வீடியோக்களைத் தொடர்ந்து கண்காணிச்சுகிட்டே இருந்தா’ நான் அடுக்கிக்கொண்டே போனேன், ‘டெக்னாலஜியைப் பயன்படுத்தி எத்தனை பெரிய தப்பையும் தடுக்கமுடியும்’\n‘ஆல் தி பெஸ்ட்’ என்றபடி வண்டியை நிறுத்தினான் அவன், ‘நாளைக்கு நீ கர்நாடகாவுக்கு முதலமைச்சரா வந்தா, டெக்னாலஜியை நல்லாப் பயன்படுத்து, இப்ப நான் எல்.ஐ.சி. மெடிக்கல் செக்-அப்க்கு ஓடணும்’\nஅடுத்த சில நாள்களில் கிஷோர் வேறொரு நிறுவனத்துக்கு வேலை மாறிவிட்டான். அதன்பிறகு நாங்கள் சந்திப்பதே அபூர்வமாகிவிட்டது.\nசமீபத்தில், என்னுடைய டிஜிட்டல் கேமெரா தண்ணீரில் விழுந்துவிட்டது. அதைச் சரி செய்வதற்காக சர்வீஸ் சென்டருக்குக் கொண்டுசென்றிருந்தேன்.\nஅந்தக் கூடம் கிட்டத்தட்ட, ஒரு மருத்துவமனையின் காத்திருப்பு அறையைப்போல் நீண்டிருந்தது. ஆங்காங்கே குஷன் வைத்த நாற்காலிகளில் மக்கள் செய்தித் தாள் படித்துக்கொண்டு காத்திருந்தார்கள். ஒவ்வொருவர் கையிலும் மிக்ஸியோ, கிரைண்டரோ, டிவியோ, ரிமோட்டோ, செல்ஃபோனோ, இன்னும் வேறெதுவோ.\nஓரத்தில் ஓர் அறைக் கதவு திறந்தது, பிரம்மாண்டமான ஒரு டிவியைச் சக்கர மேடையில் வைத்துத் தள்ளிக்கொண்டு வந்தார்கள். அதற்கு மின்சார இணைப்புக் கொடுத்து ஸ்விட்சைப் போட்டதும், ஷாருக் கான் சத்தமாக ஏதோ பாட்டுப் பாடினார், ஆடினார்.\nஇன்னொருபக்கம், மைக்ரோவேவ் அவன் ரிப்பேராகி வந்திருந்தது. அதைக் கொண்டுவந்த பெண்மணி செவ்வகப் பெட்டிக்குள் தலையை நுழைக்காத குறையாகப் பரிசோதித்து உறுதிப்படுத்திக்கொண்டிருக்க, அவருடைய கணவர் பரிதாபமாகப் பக்கத்தில் நின்றார்.\nநெடுநேரம் இப்படிப் பரிசோதித்தப்பிறகு, ’எனக்கென்னவோ இவங்க எதையுமே மாத்தலைன்னு தோணுது’ என்று உரத்த குரலில் அறிவித்தார் அவர்.\nஎதிரில் நின்ற மெக்கானிக் கதறி அழாத குறை, ‘அம்மா, உள்ளே சர்க்யூட் மாத்தினது வெளியிலிருந்து பார்த்தாத் தெரியாதுங்க’\nஇப்படி அவர் விளக்கிச் சொல்லியும், அந்தப் பெண்ணுக்குத் திருப்தியாகவில்லை. தனது பழைய ரிப்பேர் ஆகாத மைக்ரோவேவ் அவனைப்போல் இது இல்லை என்றுதான் அவர் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தார்.\nகடைசியில் என்ன ஆனது என்று நான் கவனிப்பதற்குள், என் பெயரைச் சத்தம் போட்டு அழைத்தார்கள். நான் கேமெராவுடன் ஏழாவது கவுன்டருக்கு ஓடினேன்.\nஅங்கிருந்த இளைஞர், என்னுடைய கேமெராவைப் பரிசோதித்தார், ‘எல்ஈடி போயிடுச்சுங்க, புதுசா மாத்தணும்’ என்றார்.\n‘அது வாரண்டியில கவர் ஆகுமா\n‘ம்ஹும், ஆகாது’ என்றார் அவர்.\n‘புது எல்.ஈ.டி. மாத்தறதுன்னா என்ன செலவாகும்\n‘ஆயிரம், ஆயிரத்து ஐநூறு’ என்றார் அவர், ‘பரவாயில்லையா\n ‘ஓகே’ என்றேன் அரை மனதாக, ‘எப்போ கிடைக்கும்’\n’நாளைக்கு இதே நேரம் வாங்க, ரெடியா இருக்கும்’\nமறுநாள் நான் புறப்படத் தாமதமாகிவிட்டது, அவர்களே தொலைபேசியில் அழைத்து நினைவுபடுத்தினார்கள். அதன்பிறகுதான் ஆட்டோ பிடித்துச் சென்றேன்.\nஇப்போது அந்த இளைஞர் மஞ்சமசேல் என்று ஒரு நல்ல சட்டை போட்டுக்கொண்டு உள் அறையில் உட்கார்ந்திருந்தார், என்னைப் பார்த்ததும் புன்னகைத்து, ‘வாங்க சார்’ என்று உள்ளே அழைத்தார்.\nஅந்த அறை முழுவதும் ஏகப்பட்ட சர்க்யூட்கள், விதவிதமான கேமெராக்கள், மொபைல் ஃபோன்கள், இன்னபிற எலக்ட்ரானிக் சமாசாரங்கள் அம்மணமாகத் திறந்து கிடந்தன.\nஇதையெல்லாம் எப்படி கவனமாகப் பார்த்துச் சரி செய்வார்கள் என்று நான் ஆச்சர்யப்படுவதற்குள், மஞ்சள் சட்டை இளைஞர் என் கேமெராவைக் கொண்டுவந்தார், ‘செக் பண்ணிக்கோங்க சார்’\nநான் கேமெராவை முடுக்கி எங்கோ ஒரு சுவர் மூலையைப் படம் பிடித்தபோது, ‘உள்ள ஃபுல்லா வாட்டர் சார்’ என்றார் அவர், ‘நல்லவேளை மெயின் சர்க்யூட்க்கு எதுவும் ஆகலை, இல்லாட்டி தூக்கி எறியவேண்டியதுதான்’\nஉடனடியாக, எனக்கு என் ஐபாட் ஞாபகம் வந்தது. அந்தமாதிரி எதுவும் ஆகிவிடாமல் காப்பாற்றினாய், கடவுளுக்கு நன்றி.\nகேமெராவை அணைத்துப் பாக்கெட்டில் போட்டுக்கொண்டேன், ‘பில் எவ்வளவு\nஅவன் நேரடியாக பதில் சொல்லாமல், ‘சார் தமிழா\n’நானும் தமிழ்தான், திருச்சி’ என்றான் அவன், ‘நீங்க எந்த ஊர்\n‘சேலம் பக்கத்தில, ஆத்தூர்’ நட்பாகச் சிரித்துவைத்தேன், ‘நான் உங்களுக்கு எவ்வளவு தரணும்\n‘ஆயிரத்து அற்நூத்தம்பது’ என்றான் அவன், ‘உங்களுக்கு பில் வேணுமா\n‘பில் வேணாம்ன்னா, உங்களுக்கு வேறவிதமா அட்ஜஸ்ட் பண்ணலாம்’ என்று பல்லிளித்தான் அவன், ‘நீங்க ஆயிரம் ரூபாய் கொடுங்க, போதும்’\nநான் திகைத்துப்போனேன், சுற்றிலும் இத்தனை எலக்ட்ரானிக் கருவிகளை வைத்துக்கொண்டு இவன் எப்படி லஞ்சம் கேட்கிறான்\nஆனால், இவனுக்கு அறுநூறு ரூபாய் குறைத்துக் கொடுப்பது லஞ்சம்தானா இதனால் யாருக்கு எங்கே நஷ்டமாகும் இதனால் யாருக்கு எங்கே நஷ்டமாகும் கறுப்புப் பணம் என்பது இதுதானா கறுப்புப் பணம் என்பது இதுதானா என்னால் சரியாக யோசிக்கக்கூட முடியவில்லை.\nஎன்னுடைய மௌனத்தைச் சம்மதமாக எடுத்துக்கொண்ட அவன், ‘இந்த விஷயம் வெளிய யாருக்கும் தெரியவேண்டாம் சார், நமக்குள்ள இருக்கட்டும்’ என்றான்.\nபின்குறிப்பு: கடைசியில் நான் அவனுக்குத் திருட்டுத்தனமாக ஆயிரம் கொடுத்தேனா, அல்லது ஆயிரத்து அறுநூற்று ஐம்பது கொடுத்து பில் பெற்றுக்கொண்டேனா\nஏனெனில், ஒருவேளை நான் உத்தமனாக இருந்து உண்மையைச் சொன்னால், யாரும் நம்பப்போவதில்லை, பொய்யனாக இருந்தால் நான் இங்கே உண்மையைச் சொல்லப்போவதில்லை. எப்படிப் பார்த்தாலும் இந்தக் கேள்விக்குப் பதில் சொல்வது வீண்.\nமேடையேறி ஆடுவது குழந்தைகள், பாடுவது குழந்தைகள், ரைம்ஸ் சொல்லுவது குழந்தைகள், தொகுத்து வழங்குவதுகூடக் கொஞ்சம் பெரிய குழ��்தைகள்தான்.\nஆனால், விழாவுக்கு ஏனோ ‘பெற்றோர் தினம்’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.\nஒவ்வொரு வருடமும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் நங்கைக்குப் புது உற்சாகம் பிறந்துவிடும். தூங்கும் நேரம் தவிர்த்து நாள்முழுக்க விதவிதமான நடன அசைவுகளை நிகழ்த்திக் காட்டியபடி இருப்பாள்.\nவெறுமனே ஆடினால்மட்டும் பரவாயில்லை, நாங்கள் கவனிக்காவிட்டால் கண்டபடி திட்டு விழும், கோபத்தில் அறைக்குள் சென்று கதவைச் சாத்திக்கொண்டு கண்ணாடிமுன் ஆடுவாள்.\nஅந்த நேரத்தில் வீட்டுக்கு யாரேனும் விருந்தினர்கள் வந்துவிட்டால் பாவம், செல்ஃபோனில் பாட்டைப் போட்டுவிட்டு முழுசாக ஆடிக் காட்டியபிறகுதான் அவர்களைச் செருப்பைக் கழற்ற அனுமதிப்பாள்.\nடிசம்பர் மாத மூன்றாவது சனிக்கிழமையில் அவர்கள் பள்ளிப் பெற்றோர் தினம். அதன் இறுதிப் பகுதியான குழு நடனத்தின் முன்வரிசையில் நங்கைக்கு ஓர் இடம் ஒதுக்கிவிடுவார்கள்.\n’சிக்‌ஷா’ (http://www.siksha.co.in/) என்ற அந்தப் பள்ளியில், இரண்டரை வயதுமுதல் ஐந்து வயதுவரையுள்ள சிறு பிள்ளைகள் படிக்கிறார்கள். இவர்கள் எல்லோரும் மேடையேறிப் பாடி, ஆடி, ரைம்ஸ் சொன்னால் எப்படி இருக்கும்\nஅந்த விநோதமான சடங்கு நேற்று நடைபெற்றது. குடும்பத்தோடு போய் வந்தோம்.\nஉண்மையில், மேடையேறுகிற குழந்தைகளைவிட, கீழே நாற்காலியில் அமர்ந்திருந்த நாங்கள்தான் மிகவும் சுவாரஸ்யமானவர்களாக இருந்தோம். ’பெற்றோர் தினம்’ என்பதன் தாத்பர்யம் அப்போதுதான் புரிந்தது.\nநூற்றுக்குத் தொண்ணூற்றேழு பெற்றோர் கையில் டிஜிட்டல் கேமெரா, அல்லது, ஹேண்டிகேம். மிச்சமுள்ள 3% பேர் மொபைல் கேமெராவைப் பயன்படுத்தினார்கள். நிகழ்ச்சி நடந்த இரண்டரை மணி நேரமும், ஃப்ளாஷ் வெளிச்சம் ஓயவில்லை\nஒரு வீட்டில் நான்கு பேர் வந்திருந்தால், அவர்கள் நால்வரும் மேடையைத் தனித்தனியே வீடியோ படம் பிடித்தார்கள். எதற்கு\nஒரு நிகழ்ச்சியை வீடியோ கேமெராவின் வியூஃபைண்டர் வழியே பார்ப்பதற்கும், நேரடிக் கண்களால் பார்ப்பதற்கும் வித்தியாசம் உண்டு என்பது என்னுடைய கருத்து. அந்த ‘முழு’ அனுபவத்தைப் பெறாமல் கேமெராவழியே பார்த்துக்கொண்டிருப்பதற்கு, நிகழ்ச்சி மொத்தத்தையும் பின்னர் டிவியில் போட்டுப் பார்த்துவிடலாமே\nஇதைவிடக் காமெடி, இந்த நிகழ்ச்சியை அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யும் ஃபோட்��ோகிராஃபர், வீடியோகிராஃபர் இருக்கிறார்கள். இவர்களுடைய பதிவுகள் பின்னர் விற்பனைக்குக் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.\nஆனாலும், பெற்றோருக்குத் தாங்கவில்லை, தங்கள் பிள்ளையின் மேடையேற்றத்தை நுணுக்கமாகப் படம் பிடித்து உடனடியாக யூட்யூப் ஏற்றிவிடத் துடித்தார்கள்.\nஇன்னொரு வேடிக்கை, நிகழ்ச்சியின்போது வந்த கைதட்டல்களும் சரிசமமாக இல்லை, ஒவ்வொரு பாடலுக்கும் அரங்கின் வெவ்வேறு பகுதிகளில் உற்சாகம், ஊக்கம் பொங்கி வந்தது.\nகாரணம், ஒவ்வொரு பாட்டுக்கும் ஆடுகிற குழந்தைகள் வெவ்வேறு, அந்தந்தக் குழந்தைகளின் பெற்றோர், தாத்தா, பாட்டிமார்கள்மட்டும் அதி உற்சாகமாகக் கைதட்டுகிறார்கள், பார்த்துப் பார்த்து மகிழ்கிறார்கள்.\nநங்கை ஆடியபோது என் மனைவியின் முகத்தைப் பார்க்க செம காமெடியாக இருந்தது, ஒவ்வொரு பாடல் வரியையும் அவள் குறைந்தபட்சம் நூற்றைம்பதுமுறை கேட்டிருக்கிறாள் ஆகவே அதனைப் பாடியபடி சத்தமாகக் கத்திக்கொண்டும், குழந்தையைக் கொஞ்சிக்கொண்டும் இருந்தாள். அப்படி ஒரு சந்தோஷத்தை அவளிடத்தில் நான் வேறு எப்போதும் பார்த்தது கிடையாது.\nஇப்படியே ஒவ்வொரு குழந்தையின் பெற்றோரும் செய்தால், நிஜமான சுவாரஸ்யம் மேடையிலா\nஇன்னொரு விஷயம், மேடையில் ஒவ்வொரு பாடல் ஒலிக்கும்போதும், கீழே குழந்தைகள் சும்மா இருப்பதில்லை, அம்மா அல்லது அப்பா மடியில் இருந்தபடி பாடுகிறார்கள், நாற்காலிகளுக்கு இடையில் உள்ள பகுதியில் சிரமப்பட்டு ஆடுகிறார்கள்.\nமேடையில் குழந்தைகள் பாடி, நடித்துக் காண்பித்த பாடல்கள் (பாலிவுட், சாண்டல்வுட் குத்துப் பாட்டுகளைத்தவிர மற்றவை) இனிமையாகவும், அர்த்தமுள்ளவையாகவும் இருந்தன. உதாரணமாக, குழந்தைகள் பல மிருகங்களின் முகமூடிகளைப் அணிந்துகொண்டு வந்து பாடிய ஒரு பாடல்.\n‘கடவுளே, நான் ஒரு பட்டாம்பூச்சியாக இருப்பதால், நீ கொடுத்த வண்ணங்களுக்கு நன்றி சொல்கிறேன், நான் ஒரு முயலாக இருந்தால், நீ கொடுத்த வேகத்துக்கு நன்றி சொல்கிறேன், நான் ஒரு …. ஆக இருந்தால், நீ கொடுத்த ….க்கு நன்றி சொல்கிறேன்’ என்று இதே டெம்ப்ளேட்டில் நீளும் பாடல், கடைசியில் இப்படி முடிகிறது:\n‘இவையெல்லாம் தாண்டி, நான் நானாக இருக்க நீ ஒரு வாய்ப்புக் கொடுத்தாயே, அதற்காக நான் உனக்கு தினம் தினம் நன்றி சொல்கிறேன்’\nஇந்தப் பாடலின் அர்��்தம், எத்தனை குழந்தைகளுக்குப் புரியுமோ தெரியவில்லை, பெரியவர்கள் கற்றுக்கொண்டால் நல்லது.\nஏழு நான்கு இரண்டு எட்டு\nஎங்கள் வீட்டுக்குப் பக்கத்தில், ஒரு புதிய வங்கிக் கிளை திறந்திருக்கிறார்கள்.\nஇந்த வங்கியில் எனக்குச் சேமிப்புக் கணக்கு இல்லை. ஆனால் வீட்டுக்கு நெருக்கமாக ஓர் ஏடிஎம் இயந்திரம் இருந்தால் நல்லதுதானே\nஒரு சுபயோக சுபதினத்தில் நான் அவர்களுடைய அலுவலகத்தினுள் நுழைந்தேன், ‘ஒரு சேவிங்ஸ் அக்கவுன்ட் ஆரம்பிக்கணும்’\nமுழுசாகச் சொல்லி முடிப்பதற்குள் அவர்கள் வாயெல்லாம் பல்லாக என்னை வரவேற்றார்கள். மெத்மெத் நாற்காலியில் உட்காரவைத்துத் தங்களுடைய வங்கியின் அருமை, பெருமைகளை விளக்கினார்கள்.\nஇந்தக் கதையெல்லாம் எனக்கு எதற்கு வங்கிக் கணக்கு தொடங்குவதற்கான வழிகளைச் சொன்னால் போதாதா\nஎன்னுடைய எரிச்சல் அவர்களுக்கு எப்படியோ புரிந்துவிட்டது. வண்ணமயமான நான்கைந்து படிவங்களை என்முன்னே கொண்டுவந்து நிறுத்தினார்கள்.\nகட்டம் போட்ட ஃபாரம்கள் என்றாலே எனக்கு அலர்ஜி. ஒவ்வொரு சதுரமாக நிரப்பி முடிப்பதற்குள் கை ஒடிந்துவிடும், அல்லது பேனா ஒடிந்துவிடும்.\nஅதைவிட மோசம், எந்த ஃபாரத்திலும் போதுமான கட்டங்கள் கொடுத்திருக்கமாட்டார்கள். இருக்கிற கட்டங்களுக்கு என்னுடைய ‘நாக சுப்ரமணியன் சொக்கநாதன்’ என்கிற முழுப் பெயரையோ, முழ நீளத்துக்கு நெளிகிற எங்கள் முகவரியையோ எழுதி முடிப்பது சாத்தியமே இல்லை.\nஇதனால், ‘நாக’ என்று எழுதி அடுத்து ஒரு கட்டத்தைக் காலியாக விடும்போது, இடத்தை வீணடிக்கிறோமே என்று மனம் பதறும், முகவரியில் ஒரு வரிக்கும் அடுத்த வரிக்கும் நடுவே கமா ரொம்ப அவசியமா என்று பேஜாராவேன்.\nநல்ல வேளையாக, இந்த வங்கியில் அந்தப் பிரச்னை இல்லை. எனக்குப் படிவங்களைக் கொடுத்த ஊழியர்கள் ‘ரொம்ப நல்லவங்க’ளாக, ‘நீங்க ஃபாரம் எதையும் நிரப்பவேண்டாம் சார், இங்கே கையெழுத்துப் போடுங்க, மிச்சத்தை நாங்க பார்த்துக்கறோம்’ என்றார்கள்.\nஅதுமட்டுமில்லை, நான் கைவசம் கொண்டுபோயிருந்த பாஸ்போர்ட், இன்னபிற ஆவணங்களையும் அவர்களே வாங்கிச் சென்று பிரதி எடுத்துவந்தார்கள், புகைப்படத்தைக்கூட அவர்களேதான் பசை போட்டு ஒட்டினார்கள்.\nதனியார் வங்கிகளை மனத்துக்குள் வாழ்த்தியபடி அவர்கள் காட்டிய இடத்தில் கையெழுத்துப் போட்டேன், க��சோலை எழுதிக் கொடுத்தேன்.\nவங்கி மேலாளர் மேஜைக்குள் தேடி ஒரு தடிமன் கவரை என் கையில் கொடுத்தார், ‘உங்க செக் புக், ஏடிஎம் கார்ட், இண்டர்நெட் பேங்கிங் பாஸ்வேர்ட் எல்லாம் இதுக்குள்ள இருக்கு சார், இன்னும் அஞ்சு வொர்க்கிங் டேஸ்ல உங்க அக்கவுன்ட் ஆக்டிவேட் ஆயிடும், சனிக்கிழமை மாலை நாலு மணிக்குள்ள உங்களுக்கு எஸ்.எம்.எஸ். வந்துடும்’\nஅந்த சனிக்கிழமை மாலை மிகச் சரியாக மூன்றரை மணிக்கு எனக்கு அந்தக் குறுஞ்செய்தி வந்தது, ‘வாழ்த்துகள், உங்கள் வங்கிக் கணக்கு தயாராகிவிட்டது’\nஉடனடியாகப் பக்கத்திலிருந்த வங்கிக்குச் சென்று எனது ஏடிஎம் அட்டையைப் பரிசோதித்தேன். பாஸ்வேர்ட் கறுப்புக் காகிதத்தைப் பார்த்து ஏழு நான்கு இரண்டு எட்டு என்று தட்டியதும், ’எல்லாம் ஓகே’ என்றது காசு தருகிற இயந்திரம்.\nபாதுகாப்புக்காக, பாஸ்வேர்டை மாற்றினேன், அதன்பிறகு, சும்மா உல்லுலாக்காட்டிக்கு நூறு ரூபாயை Withdraw செய்து இன்னொரு பரிசோதனை, சுபம்.\nதிருப்தியுடன் வீடு திரும்பும்போது திடீரென்று யோசனை, ஏற்கெனவே இரண்டு வங்கிக் கணக்குகள் இருக்கும்போது, மூன்றாவதாக இதை எதற்குத் திறந்தேன்\nவீட்டுக்குப் பக்கத்தில் ஏடிஎம் இயந்திரம் இருப்பது நல்ல வசதிதான். ஆனால், அதுதான் உண்மையான காரணமா\nநான் சேமிப்புக் கணக்கு(கள்) வைத்திருக்கும் அந்த இன்னொரு வங்கியுடன், எனக்குப் பத்து வருட உறவு. முதன்முதலாகச் சம்பளம் வாங்கி நான்கைந்து மாதங்கள் கழித்து, ஏடிஎம் சவுகர்யத்துக்காக ஹைதராபாதில் தொடங்கிய வங்கிக் கணக்கு, பிறகு பெங்களூருக்கு மாறியபிறகு இன்னொரு புதிய கணக்காக மாறித் தொடர்ந்தது.\nஆனால் இப்போது, இந்தப் புதிய வங்கிக் கணக்கு வந்தபிறகு, அந்தப் பழைய வங்கி எனக்குத் தேவையில்லை, அங்குள்ள இரண்டு சேமிப்புக் கணக்குகளையும் மூடிவிடப்போகிறேன்.\nஇதற்குக் காரணம், எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் அவர்களுடைய ஏடிஎம் இல்லை என்பது அல்ல, இன்னொரு சின்னப் பிரச்னை.\nஎன்னுடைய பழைய வங்கியில், குறைந்தபட்ச இருப்புத் தொகை (Minimum Balance) ஐந்தாயிரம் ரூபாயாக இருந்தது, சமீபத்தில் அதனைப் பத்தாயிரமாக மாற்றியிருக்கிறார்கள்.\nஇந்த விஷயத்தை, வங்கி எனக்கு அனுப்பிய காலாண்டு அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது. ஆனால் நான் அதைக் கவனிக்கவில்லை.\nதப்பு என்னுடையதுதான். வங்கிக் கணக்கு அறிக��கையை ஒழுங்காகப் படிக்காமல் ஏதோ ஞாபகத்தில் அப்படியே ஃபைல் செய்துவிட்டேன்.\nமூன்று மாதங்கள் கழித்து, திடீரென்று ஒருநாள் எதேச்சையாக என்னுடைய ஹைதராபாத் வங்கிக் கணக்கைக் கவனித்தேன். அதில் 750 ரூபாய் (+ அதற்கான சேவை வரி) கழிக்கப்பட்டிருந்தது.\nஎனக்கு ஆச்சர்யம். ஏனெனில் அந்த ஹைதராபாத் வங்கிக் கணக்கை நான் பயன்படுத்துவதே இல்லை, ஏதோ சோம்பேறித்தனத்தால் கணக்கை மூடாமல் Minimum Balance உடன் அப்படியே வைத்திருந்தேன்.\nஅதாவது, பழைய Minimum Balance, ஐந்தாயிரம் ரூபாய். இப்போது அது, பத்தாயிரமாகிவிட்டது. அந்தக் கணக்கின்படி, நான் குறைந்தபட்ச இருப்புத் தொகையைவிடக் குறைந்துவிட்டேன், எழுநூற்றைம்பது ரூபாய் அபராதம்.\nஇந்த விவரத்தைத் தெரிந்துகொண்டபோது, எனக்குக் கோபம். பத்து வருடமாகக் கணக்கு வைத்திருக்கிறேன், அதை யோசிக்காமல் இப்படி ஒரு சின்னத் தப்புக்கு அபராதம் போட்டுவிட்டார்களே என்று கடுப்பானேன்.\nஉண்மையில், அதே வங்கியின் பெங்களூர் கிளையில் நான் வைத்திருக்கும் சேமிப்புக் கணக்கில் இருபதாயிரம் ரூபாய்க்குமேல் இருந்தது. அதில் ஐந்தாயிரத்தை ஹைதராபாதுக்கு மாற்றியிருந்தால் இந்த அபராதத்திலிருந்து தப்பித்திருக்கலாம்.\nஅல்லது, நான் தவறு செய்தபோது, என் வங்கி எனக்கு அதைச் சுட்டிக்காட்டியிருக்கலாம், ஒரு வார்னிங் கொடுத்தபிறகும் எனது வங்கிக் கணக்கில் உள்ள தொகை மினிமம் பேலன்ஸுக்குமேல் உயராவிட்டால், அதன்பிறகு அபராதம் போட்டிருக்கலாம்.\nஎத்தனை ‘லாம்’ போட்டாலும், வங்கி விதிமுறைகளின்படி நான் செய்தது தவறுதான், அபராதம் நியாயமானதுதான்.\nஆனால் இந்த விஷயம், அப்போது எனக்குப் புரியவில்லை, ஹைதராபாதில் ஐந்தாயிரம், பெங்களூரில் இருபதாயிரம், இரண்டையும் கூட்டிப் பார்த்தால் Minimum Balanceக்கு மேலாகவே தொகை இருக்கிறது, பிறகு ஏன் எனக்கு அபராதம் என்று எரிச்சலாக இருந்தது.\nஉடனடியாக வங்கியைத் தொலைபேசியில் அழைத்தேன். இயந்திரக் குரலுடன் சிறிது நேரம் செல்லம் கொஞ்சியபிறகு கடைசியாக ஒரு மனித ஜீவன் பேசியது, ‘Good Evening Sir, What Can I Do For You\nநான் என்னுடைய பிரச்னையை விவரித்தேன், ‘ஹைதராபாத் சேமிப்புக் கணக்கு விஷயத்தில் நான் செய்தது தவறுதான், ஒப்புக்கொள்கிறேன், ஆனால் நீங்கள் என்னுடைய பெங்களூர் கணக்கைப் பார்த்து எனக்கு அபராதம் விதிக்காமல் தவிர்த்திருக்கவேண்டும், அப்படிச�� செய்யாதது எனக்கு மன வேதனை அளிக்கிறது’ என்றேன்.\nஅந்தப் பெண் என்னைப்போல் எத்தனையோ ‘மன வேதனை’ பார்ட்டிகளைச் சந்தித்திருக்கவேண்டும், பொறுமையாக, ‘நாங்கள் விதிமுறைப்படிதான் செயல்பட்டிருக்கிறோம் சார்’ என்றார்.\n‘விதிமுறையெல்லாம் சரிதான். ஆனால், நான் பத்து வருடமாக உங்கள் வங்கியில் கணக்கு வைத்திருக்கிறேன், இந்தச் சின்னத் தவறுக்காக நீங்கள் உடனே அபராதம் போடுவது நியாயமா\n‘இல்லை சார், ஏற்கெனவே உங்களுடைய க்வார்டர்லி ஸ்டேட்மென்டில் நாங்கள் இந்த விவரத்தைக் குறிப்பிட்டிருக்கிறோம்’\n‘அது சரிம்மா, ஒரு வார்னிங் கொடுத்துட்டு ஃபைன் போடலாம்ன்னுதானே நான் சொல்றேன்\nஎவ்வளவோ பேசிப் பார்த்தேன், அந்தப் பெண் கேட்கவில்லை, பிறகு என்னுடன் பேசிய அவருடைய மேலாளரும்கூட, எல்லாம் விதிமுறைப்படி ஒழுங்காக நடந்திருக்கிறது என்றுதான் திரும்பத் திரும்பச் சொன்னார்.\nஇந்தக் காலத்தில் எழுநூற்றைம்பது ரூபாய் என்பது அத்தனை பெரிய விஷயம் இல்லை. என்னுடைய தவறுக்குதான் அந்த அபராதம் என்பதால், நான் அதனை ஏற்றுக்கொண்டுபோயிருக்கலாம்.\nஆனால், இப்போது நிதானமாக எழுதும்போது முளைக்கிற நியாயமெல்லாம், அப்போது பேச்சில் வரவில்லை, ‘என்னை அவமானப்படுத்திவிட்டீர்கள், இனி நான் உங்கள் வங்கியில் கணக்கைத் தொடரப்போவதில்லை’ என்றேன்.\nஅதற்கும் அந்த மேலாளர் அசரவில்லை, ‘அது உங்களுடைய முடிவு சார், நாங்கள் எதுவும் செய்வதற்கில்லை’ என்றார்.\nஅவ்வளவுதான், அதற்குமேல் எனக்குப் பேச மனம் இல்லை, ஃபோனை உடைப்பதுபோல் கீழே வைத்தேன்.\nஅடுத்த பத்து நாள்களுக்குள், வீட்டுப் பக்கத்திலிருந்த இந்த வங்கியில் கணக்குத் தொடங்கிவிட்டேன், இந்த வார இறுதியில் பழைய வங்கிக் கணக்கை நிரந்தரமாக மூடிவிடத் திட்டம்.\nஇந்த விஷயத்தில் என்னுடைய கோபத்தில் முழு நியாயம் இல்லைதான். ஆனால் அதேசமயம் எனக்கு ஆச்சர்யம் அளிக்கிற விஷயம், வெறும் எழுநூற்றைம்பது ரூபாய்க்காக பத்து வருட வாடிக்கையாளரை அவர்கள் இழப்பது, சரிதானா\nஇத்தனைக்கும், இந்த கலாட்டாவெல்லாம் நடந்துகொண்டிருந்தபோது அந்தப் பழைய வங்கியைப்பற்றி ஒரு பெரிய வதந்தி பரவிக்கொண்டிருந்தது. அவர்கள் திவாலாகிவிட்டதாக நம்பிப் பலர் தங்களுடைய வங்கிக் கணக்கில் இருந்த கடைசி நயா பைசாவரை துடைத்து எடுத்துக்கொண்டிருந்த நேரம்.\nஇப்ப��ி ஒரு சூழ்நிலையில், ஏற்கெனவே இருக்கும் கஸ்டமர்களிடம் அவர்கள் இதுபோல் முரட்டுத்தனமாக நடந்துகொள்வது, புண்படுத்துவது புத்திசாலித்தனமா என்னதான் தப்புச் செய்திருந்தாலும், கஸ்டமர்தான் தெய்வம் என்று மகாத்மா காந்தி சொன்னாரே, அவருடைய படம் போட்ட எழுநூற்றைம்பது ரூபாய் அதைக்கூடவா மாற்றிவிடும்\nஇந்த விஷயத்தை என் நண்பர் ஒருவரிடம் சொல்லிப் புலம்பியபோது, ’தனியார் வங்கிகள் எல்லாம் இப்போது குறைந்தபட்சம் அரை கோடி முதலீடு வைத்திருக்கிற வாடிக்கையாளர்களிடம்மட்டும் கவனம் செலுத்துகிறார்கள், மற்றவர்களை அவ்வளவாகக் கண்டுகொள்வதில்லை’ என்றார். இது எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை.\nஎன்னைப் பொறுத்தவரை, இன்னொருமுறை அந்த வங்கியின் லோகோ சின்னத்தைப் பார்க்கக்கூட அருவருப்பாக, அவமானமாக இருக்கிறது. இந்தச் சனிக்கிழமைக்குப்பிறகு மீண்டும் நான் அவர்களுடைய பக்கம் போவதாக இல்லை.\nஅது சரி, இப்போது நான் கணக்குத் தொடங்கியிருக்கும் வங்கிமட்டும் என்ன யோக்கியம் நாளைக்கு இங்கேயும் நான் மினிமம் பேலன்ஸுக்குக் கீழே சென்றால், இவர்களும் அதேபோல் அபராதம் விதிக்கமாட்டார்களா\nநிச்சயமாகச் செய்வார்கள். அப்போது நான் மீண்டும் கோபப்பட்டு இன்னொரு வங்கிக்குச் செல்லலாம், அல்லது, நம்முடைய கோபத்தால் பெரிதாக எந்தப் பிரயோஜனமும் இல்லை, வங்கிகள், தொலைபேசி, செல்பேசிக் குழுமங்கள், இணையத் தொடர்பு வழங்குனர்கள், காப்பீட்டுக் கழகங்கள் போன்ற சேவை () நிறுவனங்களின் ’விதிமுறை’ வலையில் வாடிக்கையாளர்கள் நிரந்தரமாகச் சிக்கியிருக்கவேண்டியதுதான் என்பதைப் புரிந்துகொண்டு அமைதியாகிவிடலாம், யார் கண்டது\nஇந்தப் பதிவை வாசித்த ஒரு வங்கி அதிகாரி, என்னை மின்னஞ்சல்மூலம் தொடர்பு கொண்டு, என்னுடைய அபராதத் தொகை திரும்பக் கிடைக்க ஏற்பாடு செய்திருக்கிறார். சேவை வரி உள்பட முழுப் பணமும் நேற்று (03 ஜனவரி 2009) திரும்பி வந்துவிட்டது. பெயர் குறிப்பிட விரும்பாத அந்த அதிகாரிக்கு என்னுடைய நன்றி\nகெட்டதைச் சொன்னதுபோல் நல்லதையும் சொல்லவேண்டும் என்று இந்தத் தகவலை இங்கே பதிவு செய்து வைக்கிறேன்.\nசென்ற வாரத்தில் கலந்துகொண்ட பயிற்சி வகுப்பு மிகச் சுவாரஸ்யமானது, மனவியல் குறித்த பல விஷயங்களை விரிவாகக் கற்றுக்கொண்டோம். அவற்றை இங்கே விரிவாக எழுதினால் காபிரை��் வழக்குப் போடுவேன் என்று என்னுடைய மரியாதைக்குரிய குருநாதர் மிரட்டுவதால், வேறு விஷயம் பேசலாமா\nஇந்தப் பயிற்சி வகுப்பு தொடங்கும்போது, எங்களுடைய மேஜையில் ஒரு சிறிய உலோகக் குவளை வைத்திருந்தார்கள். அதனுள் இரண்டு களிமண் உருண்டைகள்.\nகளிமண் என்றால் நிஜக் களிமண் இல்லை, குழந்தைகள் விளையாடுமே அந்த பொம்மை / செயற்கைக் களிமண், பல வண்ணங்களில்.\nஇந்தப் பயிற்சி வகுப்புக்கும் களிமண்ணுக்கும் என்ன சம்பந்தம் என்று யோசித்தபடி குவளையைக் கவிழ்த்தால், சில வயர்கள், ஐஸ் க்ரீம் மர ஸ்பூன்கள் வந்து விழுந்தன. சிறிய, ஆனால் வண்ணமயமான ஒரு குப்பைத் தொட்டியைப் பார்ப்பதுபோல் இருந்தது.\n’ என்று குருநாதரிடம் விசாரித்தோம்.\n‘சும்மா’ என்றார், ‘என் வகுப்பு போரடித்தால், இதை வைத்து விளையாடுங்கள், ஜாலியாகப் பொழுது போகும்’\nஅவர் வகுப்பு ஒரு விநாடிகூடப் போரடிக்கவில்லை. ஆனால் நாங்கள் பாடம் கேட்டபடி ஜாலியாக விளையாடிக்கொண்டிருந்தோம். களிமண்ணில் வெவ்வேறு உருவங்கள் செய்து பார்ப்பது நல்ல பொழுதுபோக்காக இருந்தது.\nஅதுமட்டுமில்லை, அக்கம்பக்கத்தில் ஒவ்வொருவரும் அதை என்னென்னவிதமாக வனைக்கிறார்கள் என்பதைப் பார்க்க மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. இத்தனூண்டு களிமண், அதோடு மனித மூளையும் கொஞ்சம் ஆர்வமும் சேர்ந்துகொள்கிறபோது, எத்தனையோ உருவங்கள் பிறந்துவிடுகின்றன\nஎந்நேரமும் பரபரப்பின் உச்சியில் வேலை பார்த்துக்கொண்டிருக்கும் ஐடி, மற்ற துறைகளைச் சேர்ந்தவர்கள், இதுபோல் மேஜையில் நான்கைந்து களிமண் உருண்டைகளை வைத்துக்கொள்ளலாம், அவ்வப்போது கொஞ்சம் சத்தமில்லாமல் விளையாடி ரிலாக்ஸ் செய்யலாம், தினமும் 5 அல்லது 10 நிமிடம் போதும் என்றார் குருநாதர்.\nஒவ்வொரு நாளும் உணவு இடைவேளையின்போது, இந்தக் களிமண் சிற்பங்களைப் படம் பிடித்துத் தொகுத்துவைத்தேன், இங்கே அவற்றை ஒரு சிறிய ஆல்பமாகத் தந்திருக்கிறேன்.\nஒரு விஷயம், செல்ஃபோனில் பிடிக்கப்பட்ட படங்கள் என்பதால், அத்தனை தெளிவாக இருக்காது.\nஇன்னொரு விஷயம், இதில் மூன்று பொம்மைகள்மட்டும் நான் செய்தவை. அவை எவை என்று பின்னூட்டத்தில் மிகச் சரியாகச் சொல்லும் முதல் நண்பருக்கு, ஒரு புத்தகப் பரிசு 😉\n#1. அடி ஆத்தி, ஆஆஆஆடு\n#5. முயலே முயலே வா வா\n#7. கோன் ஐஸ்க்கு எதுக்குய்யா குச்சி\n#9. (கொஞ்சம் உடைந்துபோன) கண்ணாட���\n#10. நுணுக்கமான வேலை, ஆனா பார்க்கப் பயமா இருக்கே\n#13. பாடகர் … டிசம்பர் சீஸனுக்கு அல்ல\n#14. இது ஆமையாம், பார்க்க நட்சத்திர மீன்மாதிரி இருக்கு\nமுக்கியமான பின்குறிப்பு: தலைப்பில் உள்ள இரு வார்த்தைகளைச் சேர்த்துப் படித்துவிடவேண்டாம், அர்த்தமே மாறிவிடும்\nசம்பந்தமில்லாமல் ஏன் இந்தப் பதிவைப் பதினான்கு என்கிற வார்த்தையுடன் தொடங்குகிறேன் என்று குழம்பவேண்டாம். நிஜத்தில் இந்த விமர்சனக் கட்டுரை அடுத்த பேராவில்தான் ஆரம்பமாகிறது. தொடக்கத்திலேயே ‘பதின்மூன்று’ என்று அபசகுனமாக வேண்டாமே என்று சும்மா உல்லுலாக்காட்டிக்கு இந்த அறிமுகம்.\nபதின்மூன்று என்கிற எண், எனக்குச் சுத்தமாகப் பிடிக்காது.\nஎன்னுடைய மெயில் இன்பாக்ஸில்கூட 13 மெயில்கள் இருந்தால், ஒன்றை டெலீட் செய்து 12 ஆக்குவேன். இல்லாவிட்டால் அடுத்தமுறை மெயில் பார்க்கமுடியாமல் ஏதாவது நேர்ந்துவிடும் என்று ஒரு மூட நம்பிக்கை.\nதப்புதான், அபத்தம்தான், ஓவர்தான், அசிங்கம்தான், அவமானம்தான், ஆனாலும் விடமுடியவில்லை, என்ன செய்வது\nபோகட்டும். இந்தக் கட்டுரைக்கும் பதின்மூன்றுக்கும் என்ன சம்பந்தம்\nஎப்போதோ ரா. கி. ரங்கராஜன் ஆனந்த விகடனில் எழுதிய ‘அட்வெஞ்சர்’ நாடகங்களைத் தொகுத்து, ‘விஜி’ என்ற பெயரில் புத்தகமாக வெளியிட்டிருக்கிறார்கள். விகடன் பிரசுரம், விலை ரூ 70/-.\nஅந்த ‘விஜி’யில், மொத்தம் பதின்மூன்று நாடகங்கள். ஹும், இன்னொன்றைச் சேர்த்துப் பதினான்கு ஆக்கியிருக்கக்கூடாதா என்கிற ஆதங்கத்துடன்தான் படிக்க ஆரம்பித்தேன்.\nபயிற்சியின்மூலம் எழுத்தைச் செதுக்குவது எப்படி என்பதற்கு ரா. கி. ரங்கராஜன் ஒரு பிரமாதமான உதாரணம், அவருடைய எழுத்தில் மேதைமை தென்படாது, பெரிதாக விஷய கனமும் இருக்காது, ஆனால் படிக்க ஆரம்பித்தால் யாராலும் கீழே வைக்கமுடியாது. அப்படி ஒரு ஸ்டைலில் நல்ல விஷயங்களைக் கல்ந்து கொடுக்கும் ஜனரஞ்சக பாணி அவர் குமுதத்தில் சம்பாதித்த சொத்து, அதில் கொஞ்சத்தைக் குமுதத்துக்குக் கொடுத்துவிட்டுதான் ரிடையர் ஆனார்.\nஉண்மையில், அதன்பிறகுதான் அவருடைய் முழுத் திறமையும், பன்முகத்தன்மையும் வெளிப்பட்டதாக எனக்குத் தோன்றுகிறது. வாரம் ஒரு சிறுகதை என்கிற கணக்கைக் குறைத்துக்கொண்டு பல விஷயங்களைத் தனது ‘ஆட்டோமாடிக்’ எழுத்தில் சுவாரஸ்யமாகச் சொன்னார். குறிப்பா��, ‘நான், கிருஷ்ண தேவராயன்’ நாவலைச் சுயசரிதை பாணியில் எழுதியது, ஆனால் நிஜ சுயசரிதையை ‘அவன்’ என்ற பெயரில் மூன்றாம் மனிதனின் கதைபோலச் சொன்னது, ‘மயிலாப்பூர் டைம்ஸ்’ இதழில் அவர் எழுதிவரும் ‘நாலு மூலை’ பத்திகள் போன்றவை, யாரும் தவறவிடக்கூடாத விஷயங்கள்.\nமற்றவர்களைப்பற்றித் தெரியாது. நான் தவறவிடுவதில்லை, ரா. கி. ரங்கராஜனின் எழுத்துகளைத் தேடிப் பிடித்துப் படிக்கிறேன், இதைச் சொல்வதில் எனக்கு எந்த வெட்கமும் இல்லை.\nசரி, உள் அரசியல் போதும். ‘விஜி’ எப்படி\nநேர்மையான விமர்சனம், ‘சுமார்’. நாடகம் என்ற அளவில், இவை வெறும் துணுக்குத் தோரணங்கள்தான், எஸ். வி. சேகர், கிரேஸி மோகன் கிச்சுகிச்சு நாடகங்களை மேடையில் பார்த்தால் விழுந்து விழுந்து சிரிப்போம். ஆனால் அதையே புத்தகமாகப் படித்தால் திருதிரு என்று விழிப்போம், கிட்டத்தட்ட அதேமாதிரிதான் இந்தப் புத்தகமும்.\nஆனால், அந்த மேடை நாடகக் கிச்சுகிச்சுகளில் கதை என்று ஒரு சமாசாரமே இருக்காது. அப்படியே இருந்தாலும், ஸ்விம் சூட் போட்டியில் கலந்துகொள்ளும் அழகியின் பூணூல் பட்டைபோல லேசாக அலையவிட்டிருப்பார்கள், அதற்குமேல் அதற்கு மரியாதை இல்லை.\nஅங்கேதான், ரா. கி. ரங்கராஜன் வித்தியாசப்படுகிறார். இந்த நாடகங்களில், நிஜமாகவே கதை இருக்கிறது, நகைச்சுவை நோக்கம் இல்லை என்று தீர்மானித்துவிட்டால், இவற்றை அவர் தாராளமாகச் சிறுகதை வடிவில் எழுதியிருக்கலாம்.\n160 எழுத்து எஸ்.எம்.எஸ்., 140 எழுத்து ட்விட்டரெல்லாம் அறிமுகமாவதற்கு முந்தைய தலைமுறை நாடகங்கள் இவை. ஆகவே நிதானமாக, பத்துப் பதினைந்து பக்கங்களில் பொறுமையாகக் கதை சொல்லும் வாய்ப்பு, அதனை அற்புதமாகப் பயன்படுத்திக்கொண்டு, நீரோட்டமான நடையில் நாடகத்தை விரித்துச் செல்கிறார் ரா. கி. ரங்கராஜன்.\nஆங்காங்கே ‘களுக்’ என்று சிரிக்கத் தோன்றினாலும், கதை என்னப்பா ஆச்சு என்று நினைக்கவைக்கிற அந்தப் பரபரப்புதான் அவருடைய வெற்றி. மிகவும் ரசித்துப் படிக்கவைத்த பொழுதுபோக்கு நாடகங்கள் இவை.\nவிஜி, பிரசாத், சிவராம், கோமதி என்று நான்கு பிரதான பாத்திரங்கள். அவை எல்லா நாடகங்களிலும் வருகின்றன, ஆனால் ஒவ்வொன்றும் தனித்தனி கதை, வெவ்வேறு சுவாரஸ்யமான முடிச்சு, ஆனால் அதை லாஜிக் பிசகாமல் அவிழ்க்கவில்லை, துப்பறியும் சாம்புபோல விறுவிறு நடை, ஆஙகாங்கே அள்ளித் தெளித்த நகைச்சுவை, ‘சுப’ முடிவுதான் நோக்கம் என்பதால், குறையொன்றும் இல்லை.\nஒரே ஒரு ஆச்சர்யம், எப்போதாவது தட்டுப்படுகிற ’அடல்ட்ஸ் ஒன்லி’ வசனங்கள், எனக்குத் தெரிந்து ரா. கி. ரங்கராஜன் இப்படிக் குறும்பு செய்தது இல்லை\nநூலில் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய மற்ற இரண்டு விஷயங்கள். இந்நாள் இயக்குனர், அந்நாள் கார்ட்டூனிஸ்ட் சரணின் கலகலப்பான கார்ட்டூன்கள், அப்புறம், பழைய வாடை அடிக்காதபடி, காலத்துக்குத் தகுந்தாற்போல் வசனங்களில் தட்டுப்படும் பெயர்கள், சம்பவங்களை மாற்றியிருக்கிற விக்டன் பிரசுரத்தாரின் கவனம். உதாரணமாக, புத்தகத்தில் ஆங்காங்கே ஜார்ஜ் புஷ், மன்மோகன் சிங்கெல்லாம்கூட வருகிறார்கள்.\nவலுக்கட்டாயமாகத் திணிக்கப்பட்டதுபோல் தோன்றும் அந்தக் கடைசி நாடகம் (விஜி – பிரசாத் திருமண வைபோகம்) ஒன்றைமட்டும் மறந்துவிட்டுப் பார்த்தால், பதின்மூன்று பன்னிரண்டாகிவிடும், சில மணி நேரங்கள் ஜாலியாகப் பொழுதுபோகும்\nஎங்கள் அடுக்ககத்தில் நேற்று ஒரு சின்ன திருட்டுச் சம்பவம்.\nகாலை ஏழு மணியளவில் எல்லா வீட்டு வாசல்களிலும் பால் பாக்கெட்கள் போடப்படும். அவரவர் சோம்பேறித்தனத்தின் அடிப்படையில் மக்கள் எட்டு, எட்டரை, அல்லது ஒன்பது மணிக்கு அந்த பாக்கெட்களை உள்ளே எடுத்துச் செல்வார்கள்.\nசனி, ஞாயிறு என்றால் நிலைமை இன்னும் மோசம், மாலை நாலு, ஐந்துவரைகூடப் பாக்கெட்கள் சில வீடுகளின் வாசலில் பரிதாபமாகக் கிடக்கும். அவற்றைப் பார்க்கையில், எனக்கு ஒரு விநோதமான கற்பனை தோன்றும். இப்போது கிளியோபாட்ரா உயிரோடு இருந்திருந்தால், நாம் ’Water Bed’டில் தூங்குவதுபோல், பால் நிரப்பப்பட்ட ‘Milk Bed’, ‘Milk Pillow’ செய்து தூங்குவாளோ\nஅது நிற்க. திருட்டுச் சம்பவத்துக்கு வருவோம்.\nஏழு மணிக்குப் பால் பாக்கெட்கள் விநியோகம், ஆனால் எட்டு மணிக்குதான் மக்கள் அவற்றை எடுத்துச் செல்கிறார்கள். இதைக் கவனித்த எவனோ ஒருவன், ஏழே காலுக்கு உள்ளே புகுந்து, எல்லா பாக்கெட்களையும் திருடிச் சென்றுவிட்டான்.\nஅதன்பிறகு வாட்ச்மேனைக் கூப்பிட்டுச் சத்தம் போடுவது, அவருடைய Boss எவரோ அவரை அழைத்துக் கத்துவது என எல்லா சுப சடங்குகளும் அரங்கேறின. பால் பாக்கெட்கள் போனது போனதுதான்.\nஇன்று காலை, வழக்கமான நடை பயணத்துக்காக வெளியே வந்தபோது கவனித்தேன், எந்த வீட்டு வாசலிலும் பாக்கெட்கள் இல்லை, ‘எல்லாம் உடனே உள்ள எடுத்துட்டுப் போய்ட்டாங்க சார்’ என்றார் பால் காரர்.\nதிருடனுக்கு நன்றி. அவன் திருடியது பால் பாக்கெட்களைமட்டுமல்ல, எங்களுடைய சோம்பேறித்தனத்தையும்தான்\nஒரு ஹீரோ, பல வில்லன்கள்\nநேற்று ஒரு மென்திறன் (Soft Skill) பயிற்சி வகுப்புக்குச் சென்றிருந்தேன். பேச்சுவாக்கில், இந்திய சினிமாக்களின் சண்டைக் காட்சிகளைப்பற்றி விவாதம் வந்தது.\nஎங்களுக்குப் பயிற்சி தருகிறவர் ஒரு மனவியல் நிபுணர். அவர் பெயர் எரிக் (http://www.humanfactors.com/about/eric.asp). என்னுடன் உட்கார்ந்திருக்கிற மாணவர்கள் பலர், இவர் பேசுவதைக் கேட்பதற்காகவே பம்பாய், டெல்லி, கல்கத்தாவிலிருந்து பயணம் செய்து வந்திருந்தார்கள்.\nசுவாரஸ்யமான இந்தப் பயிற்சியைப்பற்றிப் பின்னர் நேரம் கிடைத்தால் எழுதுகிறேன். இப்போது நாங்கள் பேசிய ‘சண்டை’ விஷயம்.\nஒருவர் சொன்னார், ‘இந்திய சினிமாக்களில் சண்டைக் காட்சிகள் நம்பமுடியாதவை, ஒரு ஹீரோ, பத்து வில்லன்களை ஒரே நேரத்தில் அடிப்பார், அது எப்படி சாத்தியம்\nசட்டென்று எரிக்கின் பதில் வந்தது, ‘சாத்தியம்தான்’\n‘என் சகோதரி ஒரு தற்காப்புக் கலை நிபுணர். மிகச் சிறிய வயதிலிருந்து கை, கால்களின் இயக்கத்தை நுணுக்கமாகப் பயின்றிருக்கிறார், உங்களுக்கும் எனக்கும் சுவாசம் என்று ஒரு விஷயம் இருப்பதே தெரியாதபடி மூக்கு, நுரையீரல் தொடர்ந்து இயங்குகிறதில்லையா அதுபோல, சண்டையின்போது அவருக்குக் கை, கால்கள் சுதந்தரமாக இயங்கும், அதைப்பற்றி அவர் யோசிக்கவே வேண்டியதில்லை’\n‘கை கால்கள் சுதந்தரமாக இயங்குவதால், அவரால் ஒரே நேரத்தில் ஆறு, எட்டு, ஏன் பத்துப் பேருடைய இயக்கத்தைக்கூடக் கவனித்துத் திட்டமிட (Strategize) முடியும், அதன்படி தனது தாக்குதல் பாணியை மாற்றிச் சண்டையிடமுடியும்’\n‘சர்வ நிச்சயமாக, அவர் ஒரே நேரத்தில் பத்து பேரை சாதாரணமாக அடித்து திசைக்கு ஒருவராகச் சிதறச் செய்வதைப் பலமுறை என் கண்ணால் பார்த்திருக்கிறேன்’ என்றார் எரிக், ‘இனிமேல் உங்களுடைய சண்டை ஹீரோக்களைக் கிண்டலடிக்காதீர்கள், அவர்கள் செய்வது சாத்தியம்தான்’\nஎரிக் சொன்ன இன்னொரு விஷயம் ‘கஜினி’ படத்தில் வரும் Short Term Memory Lossபற்றியது. சூர்யா, அமீர் கான் போன்ற திரைப்பட ‘கஜினி’கள் இல்லாமல், நிஜ வாழ்க்கையில் அந்தக் குறைபாடு கொண்டவர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்று அற்���ுதமாக விளக்கினார்.\nஎங்கள் வீட்டைப் பொறுத்தவரை இப்படி மொட்டையாகச் சொன்னால் யாருக்கும் புரியாது, எந்த அத்தை என்று விளக்கவேண்டும்.\nஎன் அப்பாவுக்கு நிறைய சகோதரிகள். ஆகவே, ‘அத்தை’ என்ற பொதுப் பதம் எங்களுக்குப் போதவில்லை. ஒவ்வோர் அத்தையையும் அடையாளம் காட்டக்கூடிய ஒரு தனிப் பெயரைத் தேர்ந்தெடுக்கவேண்டியிருந்தது.\nசில அத்தைகள், தங்களுடைய சொந்தப் பெயரால் அறியப்பட்டார்கள். உதாரணமாக, வெள்ளம்மா(அ)த்தை, கண்ணம்மா(அ)த்தை.\nஇன்னோர் அத்தை ஆசிரியையாக வேலை பார்த்தார். ஆகவே அவர் ‘டீச்சரத்தை’ ஆனார். கொத்தாம்பாடி, காரைக்குடி என்கிற ஊர்களில் வசித்த அத்தைகளின் பெயர்கள், முறையே ‘கொத்தாம்பாடி அத்தை’, ‘காரைக்குடி அத்தை’ என்று ஆனது.\nஇப்படி ஒவ்வோர் அத்தைக்கும் தனித்தனி பெயர் வைத்து அழைக்காவிட்டால், பெரிய குழப்பம் வரும். அந்தவிதத்தில், நேற்றைக்கு வந்திருந்தவர் கண்ணம்மா அத்தை.\nஅப்பாவுக்குப் பல அக்காக்கள் உண்டு, இவர் ஒருவர்தான் தங்கை. ஆகவே, வீட்டில் மற்ற எல்லோரையும்விட இவருக்குச் செல்லம், உரிமை, மரியாதை எல்லாமே அதிகம்.\nகாவல் துறையில் வேலை பார்த்த என் அப்பாவிடம் மற்ற அத்தைகள் சாதாரணமாகப் பேசுவதற்கே கொஞ்சம் பயப்படுவார்கள். அவரை நேருக்கு நேர் பார்த்து, ‘நீ செய்வது தப்பு’ என்று சொல்லக்கூடிய தைரியம், இந்த ஓர் அத்தைக்குதான் இருந்தது, இப்போதும் இருக்கிறது.\nஇதுதவிர, என்னுடைய திருமணப் பேச்சைத் தொடங்கி, முன்னின்று நடத்தியவரும் இந்த அத்தைதான். இதனால், என் மனைவிக்கு அவர்மேல் மிகுந்த மரியாதை உண்டு.\nஆகவே, கண்ணம்மா அத்தை வருகிறார் என்றால், எங்கள் வீட்டுச் சமையலறைக்குக் கை, கால் முளைத்துவிடும். பக்கோடாவில் ஆரம்பித்துப் பால் பாயசம்வரை ஒரே அமளி, துமளி.\nஅத்தை வருவதற்குமுன்பே, எனக்குப் பக்கோடா வந்துவிட்டது. கலோரிக் கணக்கை நினைத்துப் பார்க்காமல் விழுங்கிவைத்தேன்.\nகலோரி என்றதும் ஞாபகம் வருகிறது. சமீபத்தில் மலேசியா சென்று வந்த அலுவலக நண்பன், ஒரு சாக்லெட் கொடுத்தான். அதன் விசேஷம், மேலுறையிலேயே எத்தனை கலோரிகள் என்று கொட்டை எழுத்தில் அச்சிட்டிருக்கிறார்கள்.\nநம் ஊரிலும் அந்த விதிமுறை இருக்கிறது. ஆனால் எங்கோ பொடி எழுத்தில் கண்ணுக்குத் தெரியாதபடி அச்சடித்து ஏமாற்றுவார்கள்.\nஅதற்குபதிலாக, எல்லா உணவுப் பொருள்களிலும் கலோரி கணக்கைப் பெரிய அளவில் அச்சிட்டே தீரவேண்டும் என்று ஒரு விதிமுறை கொண்டுவந்தால நல்லது. என்னைப்போன்ற குண்டர்கள் உடனடியாக மெலியாவிட்டாலும், கொஞ்சம் உறுத்தலாகவேனும் உணர்வோம்.\nநிற்க, பேச்சு எங்கேயோ திரும்பிவிட்டது, மீண்டும் (கண்ணம்மா) அத்தை.\nசனிக்கிழமை மாலை, அத்தை வந்தார். பக்கோடா சாப்பிட்டார், ‘காரம் ஜாஸ்தி’ என்று குறை சொன்னார், ‘அதுக்குதான் காப்பியில ஒரு ஸ்பூன் சர்க்கரை எக்ஸ்ட்ராவாப் போட்டிருக்கேன்’ என்று என் மனைவி அசடு வழிந்தார்.\nராத்திரிச் சாப்பாட்டுக் கடை முடிந்ததும், ‘நாளைக்கு நான் ராம் குமார் வீட்டுக்குப் போகணுமே’ என்றார் அத்தை.\nராம் குமார், இன்னோர் அத்தையின் மகன், என் மனைவியின் அண்ணன், இதே பெங்களூரின் இன்னொரு மூலையில் வங்கி அதிகாரியாக இருக்கிறார்.\nபிரச்னை என்னவென்றால், எங்கள் வீட்டிலிருந்து ராம் குமார் வீட்டுக்குச் செல்ல நேரடி பஸ் கிடையாது, இரண்டு பஸ் மாறிச் செல்லவேண்டும்.\nஅத்தைக்குத் தமிழ்மட்டுமே தெரியும். ஆங்கிலம் தெரியாது, ஹிந்தி தெரியவே தெரியாது, கன்னடம் சான்ஸே இல்லை.\nபெங்களூரில் தமிழைமட்டும் வைத்துக்கொண்டு பிழைத்துவிடலாம் என்று பலர் என் கையில் அடித்துச் சத்தியம் செய்திருக்கிறார்கள். ஆனால் எனக்கு இன்றுவரை நம்பிக்கை வரவில்லை, இனிமேலும் வரப்போவதில்லை.\nஆகவே, அத்தையைத் தனியே பஸ் ஏற்றி அனுப்பத் தயங்கினேன், ‘பேசாம நான் உங்களுக்கு ஆட்டோ பிடிச்சுக் கொடுத்துடறேனே’ என்று இழுத்தேன்.\nஅத்தை இதற்கு நிச்சயமாக ஒப்புக்கொள்ளமாட்டார் என்பது தெரியும். காரணம், பஸ்ஸில் 10 ரூபாய் டிக்கெட், ஆட்டோவில் 150 ரூபாய், பதினைந்து மடங்கு.\nநூற்று ஐம்பது ரூபாய் செலவழிப்பது அத்தைக்குப் பெரிய விஷயம் இல்லை, அது அநாவசிய செலவு என்கிற கொள்கை.\n’அந்தக் காசை நான் தருகிறேன்’ என்று சொல்லலாம். அது ‘பணத் திமிர்’ என்கிற பதத்தால் அறியப்படும்.\nஆகவே, எப்படி யோசித்தாலும் அத்தைக்கும் ஆட்டோவுக்கும் ஒத்துவராது, ‘என்னை பஸ் ஏத்தி விட்டுடுப்பா, நான் விசாரிச்சுப் போய்க்கறேன்’ என்றார் பிடிவாதமாக.\nவேண்டுமென்றால், அத்தையோடு நானோ என் மனைவியோ துணைக்குச் செல்லலாம். ஆனால் வேறு சில காரணங்களால் அது முடியாமல் போனது.\n‘நீ ஒண்ணும் கவலைப்படாதே, நான் பத்திரமாப் போய்ச் சேர்ந்துடுவேன்’ என்றார் அத்தை, ‘நீ பஸ்ஸைமட்டும் கண்டுபிடிச்சு ஏத்திவிட்டுடு, போதும்’\nஅவர் சாதாரணமாகச் சொல்லிவிட்டார். ஆனால் எங்களுக்கு முழு நம்பிக்கை இல்லை, ஏதோ இனம் புரியாத பயம்.\nஎங்களுடைய தயக்கம், அவருக்கு அவமானமாகத் தோன்றியிருக்கவேண்டும், ’நான் என்ன சின்னப் பிள்ளையா\nகண்ணம்மா அத்தை நிச்சயமாகச் சின்னப் பிள்ளை இல்லை. அவருடைய தைரியம் எங்கள் குடும்பத்தில் யாருக்கும் வராது.\nசேலத்திலிருந்து முக்கால் மணி நேரத் தொலைவில் நரசிங்கபுரம் என்கிற ‘சற்றே பெரிய’ கிராமத்தில் வசிக்கிறவர் அவர். அந்த ஊரில் அவரைத் தெரியாதவர்கள் இல்லை, சார்ந்திருக்காதவர்கள் இல்லை.\nஉதாரணமாக, என் தம்பி ஒரு மருத்துவப் பிரதிநிதி. அவனிடம் மிஞ்சுகிற மருந்து சாம்பிள்களையெல்லாம் வாங்கிச் சென்று, ஒவ்வொன்றும் எதற்கான மருந்து எனக் குறித்துவைத்துக்கொள்வார், அக்கம்பக்கத்து ஜனங்களுக்குத் தேவையான நேரத்தில் விநியோகிப்பார்.\nஎங்கள் வீட்டில் உடைந்து போகிற பொம்மைகள், கிழிந்த ஆடைகளைத் தூக்கி எறிகிற பழக்கமே இல்லை. ஒரு பெட்டியில் போட்டுவைத்துக் கண்ணம்மா அத்தை வரும்போது அவரிடம் கொடுத்துவிடுவோம், எங்கோ ஓர் ஏழை வீட்டுக் குழந்தைக்கு அவை பயன்படும்.\nஇப்படி இன்னும் ஏராளமான உதாரணங்களைச் சொல்லலாம். நரசிங்கபுரம் ஜனங்களுக்கு அத்தையின்மீது இருந்த மரியாதை, பாசம் கொஞ்சநஞ்சமில்லை.\nசில மாதங்களுக்குமுன் அத்தையின் ஒரே மகனுக்குத் திருமணம் வைத்தபோது, ஒட்டுமொத்தக் கிராமமும் பஸ் ஏறிவிட்டது. அனுமார் மலையைப் பெயர்த்து ராமரிடம் கொண்டுசென்றதுபோல, நரசிங்கபுரத்தையே பிய்த்துக் கையோடு கொண்டுசென்றுவிட்டார் அத்தை.\nஆனால், அதெல்லாம் இப்போது பெங்களூரில் சரிப்படுமா மொழி தெரியாத ஊரில் ஒரு ஸ்டாப் மாறி இறங்கிவிட்டால் அவர் என்ன செய்வார் மொழி தெரியாத ஊரில் ஒரு ஸ்டாப் மாறி இறங்கிவிட்டால் அவர் என்ன செய்வார் எப்படி என் வீட்டுக்கோ, ராம் குமார் வீட்டுக்கோ சென்று சேர்வார்\nநாங்கள் யோசித்துக் குழம்பிக்கொண்டிருக்கையில், அத்தை புறப்படத் தயாராகிவிட்டார். பெட்டி கட்டிக்கொண்டு, எங்களுடைய பழைய துணிமணிகள், பொம்மைகளை ஒரு பையில் போட்டு எடுத்துக்கொண்டு, ‘எங்கே பஸ் ஸ்டாப்\nஅதற்குமேல் வேறு வழியில்லை. அரைமனதாகக் கிளம்பினேன்.\nஎன் மனைவி ஒரு துண்டுச் சீட்டில் எங்களுடைய முகவரி, ராம் குமார் வீட்டு ���ுகவரியை எழுதிக் கொடுத்தாள். அதன் பின்புறத்தில் என்னுடைய, அவளுடைய, ராம் குமாருடைய, அவர் மனைவியுடைய, அவர்கள் வீட்டு நாய்க் குட்டியுடைய மொபைல் நம்பர்கள், லாண்ட்லைன் நம்பர்கள், சாடிலைட் ஃபோன் நம்பர்கள் அனைத்தும் கொட்டை எழுத்தில் எழுதப்பட்டிருந்தன.\n‘ராமமூர்த்தி நகர் பாலம்ன்னு சொல்லி இறங்கணும் அத்தை’, நான் கவனமாக அவருக்கு அடையாளங்களை விவரித்துச் சொன்னேன், ‘ஒருவேளை அந்த ஸ்டாப் மிஸ் ப்ண்ணீட்டா ஒண்ணும் கவலைப்படாதீங்க, அடுத்து ஒரு சின்ன ஸ்டாப் வரும், அங்கே இறங்கி…’\n‘அதெல்லாம் மிஸ் பண்ணமாட்டேன், நீ புறப்படு’\nபேருந்து நிறுத்தத்தில் தயாராக அவருடைய பஸ் காத்துக்கொண்டிருந்தது. அத்தையை ஏற்றிவிட்டுப் பையை, பெட்டியைக் கையில் கொடுத்தேன். டிரைவர், கண்டக்டர், பக்கத்து சீட் பயணி என எல்லோரிடமும் எச்சரிக்கையாகச் சொன்னேன், ‘ராமமூர்த்தி நகர் பாலம் வரும்போது இவங்களுக்குச் சொல்லுங்க ப்ளீஸ்’\n‘எல்லாம் நான் பார்த்துக்கறேன், நீ கிளம்பு’ என்றார் அத்தை. அவர் முகத்தில் துளி கவலை, பயம், குழப்பம் எதுவும் இல்லை. Ignorance Is A Bliss\nபஸ்ஸிலிருந்து இறங்கியதும், அங்கேயே ராம் குமாருக்கு ஃபோன் செய்தேன், ‘அத்தை இன்னொரு பஸ் மாறி வர்றதெல்லாம் கஷ்டம், நீயே ராமமூர்த்தி நகர் பஸ் ஸ்டாப்புக்குப் போய் அத்தையை பத்திரமாக் கூட்டிகிட்டுப் போயிடு, சரியா\nபேருந்து கிளம்பும்வரை காத்திருந்து வழியனுப்பிவிட்டு வீடு திரும்பினேன். அப்போதும் மனசெல்லாம் ஒரே கவலை, அவர் எந்தப் பிரச்னையும் இல்லாமல் ஒழுங்காகப் போய்ச் சேரவேண்டுமே.\nஉண்மையில், அத்தை வழி தெரியாமல் சிரமப்படுவாரோ என்கிற கவலையைவிட, ஒருவேளை அவர் வழி தவறிவிட்டால் அது எங்களுடைய தவறாகக் கருதப்படுமோ என்கிற பயம்தான் அதிகம். அதற்காகவேனும் அவர் சீக்கிரம் அங்கே சென்று சேர்ந்து ஃபோன் செய்யவேண்டுமே என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்தோம்.\nசரியாக ஒன்றே கால் மணி நேரம் கழித்துத் தொலைபேசி மணி ஒலித்தது, ’நான்தான்ப்பா, பத்திரமா இங்கே வந்து சேர்ந்துட்டேன். ராம் குமாரே பஸ் ஸ்டாப்புக்கு வந்து காத்திருந்து கூட்டிகிட்டு வந்தான்’\n‘ரொம்ப சந்தோஷம் அத்தை’ என்று சொல்லிவிட்டு நிம்மதியாக ஃபோனை வைத்தேன்.\nநாளை காலை, அத்தை அங்கிருந்து ஊருக்குக் கிளம்புகிறார். அவரை ரயில் நிலையத்துக்கு அழைத்துச் செல���லவேண்டும். அல்லது, பஸ் ஏற்றிவிடவேண்டும்.\n அது ராம் குமாரின் கவலை\nஇங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்\nஎன் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)\nஎன். சொக்கன் இணையத் தளம்\nமின்னூல்களைப் பதிப்பித்தல்: எழுதுவோருக்கிருக்கும் வாய்ப்புகள்\n03. விக்கிபீடியா என்ன சொல்கிறது\n04. எனது நூல்களை வாங்க – இந்தியாவில் (Nhm.in)\n05. எனது நூல்களை வாங்க – அமெரிக்கா, மற்ற நாடுகளில் (Amazon.com)\n06. சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் எனது நூல்கள்\n02. கிழக்கு பதிப்பகம் ஆர்குட் குழுமம்\n06. ’மினிமேக்ஸ்’ பதிப்பகம்: ஓர் அறிமுகம்\n08. ச. ந. கண்ணன்\nநிதானமாக வாசிக்கலாம் (இணையத்தில் வெளியான எனது கதைகள் / கட்டுரைகள்)\nநான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:\nட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்\nதமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்\nசெவிநுகர் கம்பன் CD : சில விமர்சனங்கள்\nட்விட்டர் வெற்றிக்கதை : A TwitReview By @eestweets\nமகாத்மா காந்தி கொலை வழக்கு (Chennai Avenue Nov 2012)\nமகாத்மா காந்தி கொலை வழக்கு: விமர்சனம்\nஷேக்ஸ்பியர் : நாடகமல்ல உலகம் : Review By Uma Ganesh\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/covid-19-lockdown-tamil-nadu-builds-walls-at-andhra-border-to-stop-movement-of-vehicles-021917.html", "date_download": "2020-07-16T01:51:24Z", "digest": "sha1:LYW6ZDNVXJBVUUFHCW2FL2RRZ3G2LOBE", "length": 26999, "nlines": 282, "source_domain": "tamil.drivespark.com", "title": "கொரோனாவை ஒழித்து கட்ட புது வியூகம்... தமிழகம் செய்த காரியத்தை வியந்து பார்க்கும் மற்ற மாநிலங்கள்... - Tamil DriveSpark", "raw_content": "\nபிரசவத்திற்கு சவாரி போன ஆட்டோ டிரைவருக்கு போலீசால் நேர்ந்த கதி-வீடியோ வைரலானதால் நடந்த மாஸ் சம்பவம்\n6 hrs ago டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவின் கதையை முடிக்க வந்தது எம்ஜி ஹெக்டர் ப்ளஸ்... டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்\n8 hrs ago 458கிமீ ரேஞ்ச் உடன் வருகிறது பிஎம்டபிள்யூவின் புதிய ஐஎக்ஸ்3 எலக்ட்ரிக் எஸ்யூவி கார்...\n10 hrs ago காலரை தூக்கி விடுங்க... ஹீரோ பைக், ஸ்கூட்டர் உங்ககிட்ட இருந்தா பெருமைப்படலாம்... ஏன் தெரியுமா\n12 hrs ago மாருதி வேகன் ஆர், பலேனோ கார்களுக்கு ரீகால் அறிவிப்பு\nNews ரூ.300 கோடியில் உடனடியாக ஆயுதங்கள் வாங்கி கொள்ள இந்திய ராணுவத்திற்கு சிறப்பு அதிகாரம்\nMovies 18+: ஓடும் ரயிலில் டிடிஆருடன் ஓஹோ... மீண்டும் வேகமெடுத்�� மஸ்த்ராம்.. தீயாய் பரவும் ஹாட் காட்சி\nLifestyle ஆடி மாசம் முதல் நாளே இந்த ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்ட காத்து பிச்சுக்கிட்டு அடிக்கப் போகுதாம்...\nFinance SBI-யில் வெறும் 3% வட்டி கொடுக்கும் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்கள்\nSports முதல் டெஸ்டில் ஜெயிக்க.. பென் ஸ்டோக்ஸ் செய்த காரியம்.. உண்மையை போட்டு உடைத்த வெ.இண்டீஸ் வீரர்\nEducation சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு இரண்டாம் இடம் பிடித்த சென்னை மண்டலம்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகொரோனாவை ஒழித்து கட்ட புது வியூகம்... தமிழகம் செய்த காரியத்தை வியந்து பார்க்கும் மற்ற மாநிலங்கள்...\nகொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக, தமிழக அரசு வகுத்துள்ள ஒரு வியூகம், அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.\nகொரோனா வைரஸை (கோவிட்-19) ஒழித்து கட்டுவதற்காக மனித இனம் போராடி வருகிறது. உலகின் பல நாடுகளில், கோவிட்-19 வைரஸ் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகள்தான் உலக அளவில் மிக கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகின்றன.\nஇந்தியாவிலும் தற்போது கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இதை தடுப்பதற்காக கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஏப்ரல் 14ம் தேதி வரை முதற்கட்ட ஊரடங்கை மத்திய அரசு அமல்படுத்தியிருந்தது. எனினும் கோவிட்-19 வைரஸ் கட்டுக்குள் வராத காரணத்தால், இரண்டாம் கட்டமாக வரும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.\nMOST READ: கொரோனாவை தடுக்க சூப்பர் ஐடியா... தொழில் அதிபர்களையே மூக்கின் மேல் விரல் வைக்க வைத்த சாதாரண இந்தியர்\nஇந்தியாவை பொறுத்தவரை மஹாராஷ்டிரா, குஜராத், டெல்லி, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தமிழ்நாடு மற்றும் ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாகதான் பொருளாதார சீர்குலைவை பற்றி கவலைப்படாமல், ஊரடங்கு உத்தரவின் மூலம் நாட்டையே முடக்கி வைத்துள்ளது மத்திய அரசு.\nஊரடங்கு அமலில் இருப்பதால், பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பேருந்து, டாக்ஸி போன்ற பொது போக்குவரத்து சேவைகளும் ரத்து ���ெய்யப்பட்டுள்ளன. எனவே போக்குவரத்து முடங்கி சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. ஏறக்குறைய நாட்டின் அனைத்து மாநில அரசுகளும் தற்போது தங்கள் எல்லைகளை சீல் வைத்துள்ளன.\nMOST READ: ரூ.10 லட்சத்தில் இந்தியாவில் கிடைக்கும் அதிக பாதுகாப்பான கார்கள்... பட்டியலை பார்த்துட்டு முடிவு எடுங்க\nஎல்லை பகுதிகளில் மிகவும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள காரணத்தால், வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்படுவது இல்லை. அத்தியவாசிய சேவைகளில் இருக்கும் வாகனங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படுகிறது. இப்படிப்பட்ட சூழலில், கோவிட்-19 வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக, மிகவும் வித்தியாசமான நடவடிக்கை ஒன்றை தமிழக அரசு எடுத்துள்ளது.\nஇந்திய அளவில் பார்த்தால், கோவிட்-19 வைரஸால் மிக கடுமையாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை தற்போது வரையில், 1,885 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது.\nMOST READ: சீனாவிற்கு தண்ணி காட்டும் இந்தியா... சத்தமே இல்லாமல் காரியத்தை முடித்த மோடி... பக்கா மாஸ்டர் பிளான்\nஇதனால் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக தமிழக அரசு தற்போது பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக வாகன இயக்கத்திற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. தேவையில்லாமல் வெளியே சுற்றுவோரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன், அபராதமும் விதிக்கப்படுகிறது.\nமாநிலத்திற்கு உள்ளே இவ்வாறான நடவடிக்கைகள் என்றால், எல்லை பகுதிகளிலும் தமிழக அரசு தீவிரமான கண்காணிப்பை மேற்கொண்டு வருகிறது. வாகனங்கள் தேவை இல்லாமல் தமிழகத்திற்குள் வருவதை தடுப்பதற்காக, இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆனாலும் ஒரு சிலர் அதிகாரிகளுக்கு டிமிக்கி கொடுத்து விட்டு வாகனங்கள் மூலம் தமிழகத்திற்குள் நுழைந்து விடுகின்றனர்.\nMOST READ: சாப்பாடு இல்லாமல் 2,300 கிமீ பைக்கில் பயணித்த இன்ஜினியர்... காரணத்தை கேட்டு கண் கலங்கிய தமிழகம்\nஎனவே வாகன இயக்கத்தை நிறுத்துவதற்காக, ஆந்திர மாநிலத்தின் எல்லையில் தமிழக அரசு அதிரடியாக தடுப்பு சுவர்களை கட்டியுள்ளது. தமிழகத்தின் அண்டை மாநிலமாக இருக்கும் ஆந்திராவும் கோவிட்-19 வைரஸால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு தற்போது வரை 1,097 பேர் கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nதமிழகம் மற்றும் ஆந்திரா ஆகிய இரண்டு மாநிலங்களிலும் பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்திற்கும் மேல் உள்ளது. இதனால் ஊரடங்கு விதிமுறைகளை மீறும் வாகனங்களை தடுப்பதற்காக, ஆந்திர எல்லையில் தடுப்பு சுவர்களை கட்டி அதிரடி காட்டியுள்ளது தமிழக அரசு. இந்த நடவடிக்கை தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.\nகோவிட்-19 பரவுவதை தடுப்பதற்காகவும், ஊரடங்கு விதிமுறைகளை முறையாக அமல்படுத்துவதற்காகவும், ஆந்திர மாநிலத்தின் எல்லையில், 7 அடி உயர சுவர்களை கட்டும்படி தமிழக அரசு அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது. இதன் பேரில் வாகன இயக்கத்தை தடுப்பதற்காக ஆந்திர எல்லையில் தடுப்பு சுவர்கள் கட்டப்பட்டுள்ளன.\nசித்தூர்-பொன்னை-சென்னை சாலை மற்றும் சித்தூர்-குடியாத்தம் சாலைகளில், 2 முக்கியமான எண்ட்ரி மற்றும் எக்ஸிட் பாயிண்ட்களில், 7 அடி உயரம் வரையில் சுவர்கள் எழுப்பப்பட்டுள்ளன. தேவை இல்லாத வாகனங்களின் இயக்கத்தை தடுப்பதற்காகவே இந்த சுவர் எழுப்பும் முடிவு எடுக்கப்பட்டதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nதமிழக அரசின் இந்த நடவடிக்கை கவனம் பெற்றுள்ளது. இந்த நடவடிக்கையை மையமாக வைத்து மீம்ஸ்கள் கூட உருவாக்கப்பட்டு, சமூக வலை தளங்களில் அதிகமாக உலா வருகின்றன. எனினும் கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பதை தடுப்பதற்காக, சட்டத்திற்கு உட்பட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகம் என்றாலும், மறுபக்கம் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது நல்ல விஷயம். தமிழகத்தில் தற்போது வரை 1,020 பேர் மீண்டுள்ளனர். நோயாளிகளை குணப்படுத்துவதில் இந்திய அளவில் தமிழகம் முன்னணி மாநிலமாக திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nடொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவின் கதையை முடிக்க வந்தது எம்ஜி ஹெக்டர் ப்ளஸ்... டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்\nகொரோனா பரவுவதை தடுக்க சூப்பர் ஐடியா... அசத்தலான காரியத்தை செய்த தமிழக அமைச்சர்... என்னனு தெரியுமா\n458கிமீ ரேஞ்ச் உடன் வருகிறது பிஎம்டபிள்யூவின் புதிய ஐஎக்ஸ்3 எலக்ட்ரிக் எஸ்யூவி கார்...\nஎல்லாருக்கும் பயம் வந்திருச்சு... கார், பைக் சேல்ஸ் எகிறபோகுதாம்... களைகட்ட தொடங்கிய ஆர்டிஓ ஆபிஸ்கள்\nகாலரை தூக்கி விடுங்க... ஹீரோ பைக், ஸ்கூட்டர் உங்ககிட்ட இருந்தா பெருமைப்படலாம்... ஏன் தெரியுமா\nஅபராதமெல்லாம் ஒன்னும் கிடையாது... மக்களை மாஸ்க் போட வைக்க போலீஸ் சூப்பர் ஐடியா... என்னனு தெரியுமா\nமாருதி வேகன் ஆர், பலேனோ கார்களுக்கு ரீகால் அறிவிப்பு\nஆடிப்போன பங்க் ஊழியர்... காசு இல்லாமல் பெட்ரோல் போடுவதற்காக இளைஞர் செய்த ட்ரிக்... என்னனு தெரியுமா\nமஹிந்திராவை கௌரவப்படுத்திய எக்ஸ்யூவி300... தற்போதைக்கு சந்தையிலுள்ள பாதுகாப்பான கார் இதுதானாம்\nபஸ் கட்டணத்தை உயர்த்த திட்டம் கொரோனா கஷ்ட காலத்துல இது வேறையா... எவ்ளோனு தெரிஞ்சா கடுப்பாய்டுவீங்க\nஅசத்தும் வசதிகளுடன் ஸ்கோடா ரேபிட் காரின் புதிய வேரியண்ட் அறிமுகம்\n பெட்ரோல், டீசல் விலை உயர்வு பிரச்னை மட்டுமல்ல... வேற ஒரு காரணமும் இருக்கு\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #off beat\nமாருதி எஸ் க்ராஸ் பிஎஸ்6 மாடல் அறிமுக தேதி விபரம்\nஅதிக பாதுகாப்பு... விலையும் கம்மி... ட்யூவல் சேனல் ஏபிஎஸ் வசதி கொண்ட பைக்குகள்... இதோ பட்டியல்...\nபுதிய எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் எஸ்யூவி அறிமுகம்... விலையில் இன்னோவாவுக்கு கடும் சவால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/tamil-nadu/naam-thamizhar-katchi-organised-rally-for-kashmir-issue-at-delhi-vin-209755.html", "date_download": "2020-07-16T01:29:36Z", "digest": "sha1:FGYP4SCPX3PSOYEUHLRBYL5LRWRCKL4M", "length": 7588, "nlines": 111, "source_domain": "tamil.news18.com", "title": "டெல்லியில் காஷ்மீர் மக்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் இறங்கிய சீமான்! தடுத்து நிறுத்திய காவல்துறை | naam thamizhar katchi organised rally for kashmir issue at delhi– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#டிக்டாக் #சீனஎல்லை #கொரோனா #சாத்தான்குளம்\nமுகப்பு » புகைப்படம் » தமிழ்நாடு\nடெல்லியில் காஷ்மீர் மக்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் இறங்கிய சீமான்\nபேரணியில் சீக்கிய தலைவர்கள் சிம்ரஞ்சித்சிங் மான் உள்ளிட்டோருடன் தமிழ்தேசிய பேரியக்கத்தின் பொது செயளாலர் கி.வெங்கட்ராமன், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் பங்கேற்றனர்.\nகாஷ்மீர் மக்கள் மீதான அடக்குமுறையை எதிர்த்து டெல்லியில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் பங்கேற்க இருந்த தேசிய இன ஒற்றுமை அண��வகுப்பு பேரணி தொடங்கிய உடனே தடுத்து நிறுத்தப்பட்டது.\nஇந்த பேரணி குருத்வாரா ரஹாப் கஞ்ச் என்ற இடத்திலிருந்து ஜந்தர் மந்தர் வரை நடைபெற இருந்தது.\nஇந்நிலையில் இந்த பேரணிக்கு மத்திய உள்துறை அமைச்சகம் தடை விதித்ததால் பேரணி தொடங்கிய இடத்திலேயே நிறுத்தப்பட்டது.\nபேரணியில் சீக்கிய தலைவர்கள் சிம்ரஞ்சித்சிங் மான் உள்ளிட்டோருடன் தமிழ்தேசிய பேரியக்கத்தின் பொதுச் செயளாலர் கி.வெங்கட்ராமன், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் பங்கேற்றனர்.\n’கருப்பர் கூட்டம்’ யூ டியூப் சேனல் சர்ச்சை வீடியோ - ஒருவர் கைது\n4 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த கூடுதல் கால அவகாசம்\nகாங்கிரசில் இருந்து தொடர்ந்து வெளியேறும் இளம் தலைவர்கள்\nசாத்தான் குளம் அருகே 7 வயது சிறுமி கொலை - 2 இளைஞர்கள் கைது\nBREAKING | காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கும் கொரோனா தொற்று\nகொரோனா - மாவட்டங்களில் இன்றைய பாதிப்பு விபரம்\n’கருப்பர் கூட்டம்’ யூ டியூப் சேனல் சர்ச்சை வீடியோ - ஒருவர் கைது\nகாங்கிரசில் இருந்து தொடர்ந்து வெளியேறும் இளம் தலைவர்கள்\nசாத்தான் குளம் அருகே 7 வயது சிறுமி கொலை - 2 இளைஞர்கள் கைது\n’கருப்பர் கூட்டம்’ யூ டியூப் சேனல் சர்ச்சை வீடியோ - ஒருவர் கைது\n4 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த கூடுதல் கால அவகாசம்\nகாங்கிரசில் இருந்து தொடர்ந்து வெளியேறும் இளம் தலைவர்கள்\nசாத்தான் குளம் அருகே 7 வயது சிறுமி கொலை - 2 இளைஞர்கள் கைது\nடான்ஸ் மாஸ்டராகும் நடிகை சாய் பல்லவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=165366", "date_download": "2020-07-15T23:27:55Z", "digest": "sha1:52VCZCL2CWMDRKIN5SFQ4K3IR6HJ2DFB", "length": 6756, "nlines": 95, "source_domain": "www.kuriyeedu.com", "title": "மங்கள சமரவீர அமெரிக்கா பயணமானார்! – குறியீடு", "raw_content": "\nமங்கள சமரவீர அமெரிக்கா பயணமானார்\nமங்கள சமரவீர அமெரிக்கா பயணமானார்\nநிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர சர்வதேச நாணய நிதியத்தில் கடனை மீண்டும் பெற்றுக் கொள்வதற்கான நடைமுறைகளை முன்னெடுக்கும் நோக்கில் வொஷிங்டன் பயணமானார்.\nநிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் திருமதி கிறிஸ்ரின் லெகாட் மற்றும் நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதி உள்ளிட்ட உயர்நிலை அதிகாரிகளைச் சந்தித்து இது தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.\nஇலங்கை மத்திய வங்கி ஆளு��ர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி, நிதியமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் சிலரும் இந்த விஜயத்தில் இடம்பெற்றுள்ளனர்.\nகரும்புலிகள் வாழ்ந்த மண்ணில் காக்கா அண்ணை என்ன சொன்னார்\nஉழைக்கும் கரங்களே மனித வாழ்க்கையை இயக்கும் கரங்கள்.- -தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்.\nதனிமனித ஆளுமையாளன். கடற்கரும்புலி மேஜர் தமிழ்மாறன்.\nஅழிந்தது பகைக்கலம் கனிந்தது இலட்சியம் கடற்கரும்புலி மேஜர் வஞ்சியின்பன்.\nவடக்கின் களம் யாருக்கு பலம்\nபுலம்பெயர் தமிழர்களுக்கு ஓர் வேண்டுகோள்.- தமிழமுதன்.\nஉள, வள ஆலோசனை, சமூக, பொருளாதார மேம்பாட்டுக் கலந்துரையாடல் (இணைய வழி (zoom)\nகறுப்பு யூலை 23 – 37ம் ஆண்டு கண்டன ஆர்ப்பாட்டம்- பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2020 – சுவிஸ்\nகறுப்பு ஜூலை 23.07.2020 – சுவிஸ்\nகேணல் சங்கர் அவர்களின் நினைவு சுமந்த மென்பந்து துடுப்பாட்டம் மற்றும் வளர்ந்தோர் உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி 2020 – 18.07.2020 சுவிஸ்\nதேசிய மாவீரர் நாள்2019 சிறப்பு வெளியீடுகள்.\nயேர்மனியில் நடைபெற்ற அனைத்துலகப் பொதுத் தேர்வு-12ஆம் ஆண்டு தமிழ்.\nநந்திக்கடலலையே நந்திக்கடலலையே கரைவந்து என்னோடு பேசலையே…\nஅவுஸ்திரேலியாவை தேடிவந்த சிங்களத்தின் அச்சுறுத்தல் இனவழிப்பு பற்றி Hugh McDermott MP உரை\nசோலையில் ஆடும் மயில் செந்தமிழ் ஈழக்குயில்\nகரகாட்டம் மயிலாட்டம் குத்தாட்டம் கலகலக்க சிலம்பாட்டம் கோலாட்டம் தப்பாட்டம் தூள்பறக்க…\nவந்ததடி பெண்ணே எனக்கொரு ஓலை வருவாராம் தலைவர் பிரபாகரன் நாளை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/73427/", "date_download": "2020-07-15T23:45:12Z", "digest": "sha1:6TDUTVN7TA5A44BC36ZRDPVGHW6KCW2S", "length": 25911, "nlines": 200, "source_domain": "globaltamilnews.net", "title": "சிறுபான்மை மக்களினது நம்பிக்கைகளை மெல்ல மெல்ல சிதைத்து வருகின்றது -சந்திரிக்காவுக்கு க.சிவநேசன் கடிதம் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசிறுபான்மை மக்களினது நம்பிக்கைகளை மெல்ல மெல்ல சிதைத்து வருகின்றது -சந்திரிக்காவுக்கு க.சிவநேசன் கடிதம்\nஅதிமேதகு சந்திரிக்கா பண்டரநாயக்க அவர்கட்கு,\nதேசிய நல்லிணக்க மற்றும் சகவாழ்வு செயலகம்\nஇலங்கையின் சுதந்திரத்திற்கு பின்னரான ஆட்சி வரலாற்றில் புதுமையாக, நல்லாட்சி எனும் பெயரில் உருவாக்கப்பட்ட தேசிய கட்சிகளினத��� கூட்டாட்ச்சி, அதனை நம்பிய சிறுபான்மை மக்களினது நம்பிக்கைகளை மெல்ல மெல்ல சிதைத்து வருகின்றது என்பதுவே எமது அனுபவமாக அமைகின்றது.\nகுறிப்பாக தமிழ் மக்களின் தரப்பு ஆட்சிமுறைமையில் எதிரணியாக இருந்தபோதிலும் கூட, இலங்கை பாராளுமன்றத்தின் பாரம்பரியங்களை மீறி அரச தரப்பினரின் செயற்பாடுகளிற்கு குறிப்பிடத்தக்க அளவு ஆதரவினை வழங்கி வந்துள்ளது.\nதமிழ் மக்களின் அடிப்படைத் தேவைகளை, அரசியல் கோரிக்கைகளை, சமூக முன்னேற்றத்தினை, ஒளிமயமான எதிர்காலத்தினை வென்றெடுக்க எமது தரப்பினரின் ஆதரவு அவசியமானதொன்று என்று இலங்கை தமிழர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டிருந்தது.\nஆனாலும் கரையான் புற்றினைப்போல் எமது வாழ்விடங்களை அரித்து கபளிகரப்படுத்துவதையும், கானல் நீராய் எம்மக்களின் கனவுகள் எம்மை கைவிட்டு போவதினையுமே நாம் காண்கின்றோம்.\nமுப்பது வருட அறவழிப் போராட்டத்திற்கு வித்திட்ட, முப்பது வருட ஆயுதப் போராட்டத்திற்கு நியாயமான முறையில் வலுச்சேர்த்த தமிழின விரோத நடவடிக்கைகள் அனைத்துமே தேசிய நல்லிணக்கம் என்ற போர்வைக்குள் கபடமாக அரங்கேற்றப்பட்டு வருகின்றது.\nயுத்த காலத்தில் மந்த கதியில் இருந்த இவ்வாறான நடவடிக்கைகள் எமது கொல்லைபுறத்திலும், நடுமுற்றத்திலும் பரவலாக, வேகமாக எந்தவிதமான தடைகளும் இன்றி, கேட்பாரின்றி தொடர்ந்த வண்ணமுள்ளது.\n“மகாவலி அபிவிருத்தி’ என்ற பெயரில் தமிழ் மக்களின் பூர்வீக வாழ்விடங்களில் மேற்கொள்ளப்பட்ட எந்த திட்டங்களும் தமிழர்களுக்கென நடைமுறைப்படுத்தப்பட்டதில்லை. இவை தமிழர்களுக்கு பயன்பட்டதுமில்லை. மாறாக தமிழர்களை அவர்களின் சொந்த நிலங்களில் இருந்து விரட்டி வெளியேற்றியுள்ளது. கல்லோயதிட்டம், மதுறுஓயாதிட்டம், யான்ஓயா திட்டம் என்று காலம்காலமாக தொடர்ந்த இனவிரோத நடவடிக்கைகள் தற்போது மீண்டும் கலாபோகஸ்வேவ, மாயாபுர, நாமல்புற போன்ற திட்டங்களாக வேகம்கொண்டு செயற்படுத்தப்படுகின்றது.\nமகாவலி அபிவிருத்தி, வனப்பாதுகாப்பு, பறவைகள் மற்றும் விலங்குகள் சரணாலயம், இயற்கைஒதுக்கிடம் மற்றும் கடலும் கடல்சார்பாதுகாப்பு பிரதேசங்கள் என்கின்ற பெயர்களில் தமிழர்களின் வாழ்விடங்கள் அவற்றின் உரிமையாளரின் அனுமதிகளின்றி கபளீகரம் செய்யப்படுகின்றது\nகுறிப்பிட்டு சொல்லக்கூடிய அண்மைக்க��ல செயற்பாடுகளாக:\n2006 விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் மன்னார் நகரினையும் தாண்டி எடுக்கப்பட்ட 120,000 ஏக்கருக்கு மேற்பட்ட இயற்கை பாதுகாப்பு திட்டம்\n3 மீற்றருக்கு உயரமான மரங்களை கொண்ட வனபாதுகாப்பு அறிவித்தல்\nசுண்டிக்குளம், யாழ் கடலேரி, இரனைதீவு, ஆனையிறவு, குஞ்சுபரந்தன் பிரதேசங்களை உள்ளடக்கிய பாதுகாப்பு வலயம்\nமடு இயற்கை பாதுகாப்பு பிரதேசத்தில் இராணுவ முகாமும் அதன் செயற்பாடுகளும்\nஅரச அதிபருக்கும், மாகாண அதிகாரிகளுக்கும் தெரியாமல் மத்திய அதிகாரிகளும் நிறுவனங்களும் செயற்படுதல்\nஇவற்றினை செயற்படுதுவதூடாக, வடமாகாண விவசாய அபிவிருத்திகளுக்கு செயற்படுத்தும் முட்டுக்கட்டைகள்\nஆற்றுநீரை விவசாய எழுச்சிக்கு பயன்படுத்துவதிற்கோ, வளங்களை பாதுகாப்பதிற்கோ, அன்றி விலங்குகளிற்கோ பறவைகளுக்கோ வாழ்விடங்களை உருவாக்கிகொள்வதிற்கு தமிழ்மக்கள் எதிரான உணர்வுகளை கொண்டவர்கள் அல்ல. நீரையும், நிலத்தையும், இயற்கையையும், விலங்குகள் மற்றும் பறவைகளையும் நேசித்து வாழ்ந்த, வாழ்கின்ற இன மக்கள் நாங்கள்.\nநீரைக்கொண்டு வாருங்கள், அதை எமக்கு தாருங்கள், வளங்களை உருவாக்குவோம். அதற்காக எமது வாழ்விடங்களை அழிக்க வேண்டியதில்லை. பறவைகளை பாதுகாப்போம். அதற்காக மனிதர்களை விலங்குகள் போன்று விரட்டிகலைக்க வேண்டியதில்லை.\nவடக்கு கிழக்கு மாகாணங்களின் பரப்பு வீச்சில் வனவளமும் நீர்வளமும் யுத்தத்தின் காரணமாக பாவிக்காமல் நாட்டின் சேமிப்பாகவே உள்ளதையும் நாம் அறிவோம். அவை இயற்கை எம் அனைவருக்கும் அளித்த கொடையாகும். அதன் பயன்பாடுகள் அனைவருக்கும் பொதுவானவை. சமனானது. நிச்சயமாக நிலத்தின்மேல் உரிமைகொண்ட பூர்வீக மக்களுக்கு உரித்தானது.\nஇந்த நிலங்களை இன மத பேதமின்றி விவசாயிகள் பயன்படுத்துவது வரவேற்ககூடிய ஒரு செயற்பாடு ஆகும். ஆனால் திட்டமிட்ட இன வேறுபாடுபாடுகள் மற்றும் விரோத செயற்பாடுகளிற்கு பயன்படுத்துவதும், இன்னொரு இனத்தின் வாழ்வியலினை திட்டமிட்ட வகையில் அழிக்கவும் அரச வளங்களையும் பயன்படுத்தி இனப்பரம்பலினை மாற்றியமைத்து வளங்களை சூறையாடுவதும் தடுத்து நிறுதப்படவேண்டும்.\nஇலங்கை தீவில் இனங்களுகிடையிலான விரிசலுக்கும், தரப்பினருக்கிடையிலான நீருபூத்த நெருப்பாக விளங்கும் பகையுணர்வுக்கும் மகாவலி அபிவிருத்தி திட்டங்களும், சரணாலய திட்டங்களும், பாரபட்சமான வனப்பாதுகாப்பு நடவடிக்கைகளும் குறிப்பிடத்தக்க அளவில் பங்களித்துள்ளதினை அனைவரும் அறிவார்கள். இந்த நாட்டில் உண்மையான சமாதானதிற்காக ஏங்குபவர்களுக்கும், கடந்தகால தவறுகளுக்காக வருந்துபவர்களுக்கும் இவற்றினைபற்றி நன்கு புரியும்.\nசிங்கள அரசியல்வாதிகளாலும், புதிஜீவிகளினாலும், தேசப்பற்றாளர்களினாலும் முன்மொழியப்பட்ட தேசிய நல்லிணக்கத்திற்கான பரிந்துரைகளில் கூட இவையெல்லாம் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கின்றது.\nஆனாலும் இன்றைய ஆட்சியாளர்களும் அரசு இயந்திரமும் எந்தவிதமான எதிர்கால அக்கறையுமின்றி, எதிர்கால சந்ததியினரின் வளமான முன்னேற்ற திட்டமிடல் எண்ணமும் இன்றி, தமது வழமையான பேரினவாத சிங்கள பௌத்த மயமாக்கலை பல்வேறு திட்டங்களின் பெயரில் தொடர்ந்து அரங்கேற்றி வருகின்றனர்.\nதமிழர் தரப்பின் ஆரோக்கியமான இணக்க அரசியல் எண்ணக்களும் செயற்ப்பாடுகளும் தொடர்ந்து உதாசீனப்படுத்தப்படுமானால் அல்லது பலவீனமானதாக கருதப்படுமானால் அதன் விளைவுகளையும் இந்த நாடு அனுபவிக்கும் காலமும் வெகு தொலைவில் இல்லை என்பதினையும் வலியுறுத்தி கூறவிரும்ம்புகின்றேன்.\nநாட்டை சின்னாபின்னமாக்கிய கொடூரமான யுத்தம் உருவாக ஏதுவாயிருந்த மூலகாரணங்கள் மீண்டும் ஒரு சுற்றுவட்டத்தில் திட்டமிட்டு முன்னெடுக்கப்படுவதை கண்கூடாக காண்கின்றோம். அதன் பாதகமான நன்கு தெரிந்து வைத்துக்கொண்டுதான் இவை முன்னெடுக்கப்படுகின்றது என்பதுதான் எமது நாட்டின் ஆட்சிமுறைமையின் மிகப்பெரிய மன்னிக்கமுடியாத சோகமும் கேவலமுமாகும்.\nநாங்கள் கேட்பதெல்லாம், சொல்லுவதெல்லாம் ஒன்றுதான். அதாவது சாதரண சாமானிய சிங்கள மக்கள் நாட்டின் எந்த திசையிலும் நிலங்கள் வாங்கி குடியிருப்பதிற்கு நாம் எதிரானவர்கள் அல்ல.\nஆனால் அரசு திட்டமிட்ட வகையில் கபட நோக்குடன் தமிழர்களின் இருப்பை சீர்குலைக்கும் வகையில் செயற்படுத்தும் உருவாக்கும் குடியிருப்பு திட்டங்களினை நாம் நிச்சயம் எதிர்ப்போம்.\nதமிழ் மக்கள் சிங்கள மக்களின் வாழ்விடங்களுக்கு வந்து ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்புக்களை கொள்ளையிட எக்காலத்திலும் எண்ணம் கொண்டிருக்கவில்லை. அதற்கான தேவையும் இல்லை.\nவளமான எங்களின் வாழ்விடங்களை எங்களுக்கு மீண்டும் தாருங்கள். எங்களை எங்கள் நிலங்களில் தொழில்களையும் ஈடுபட அனுமதியுங்கள் எங்கள் நாளாந்த வாழ்வாதரத்தினை கொண்டு செல்ல, எங்கள் வளங்களின் ஆதரத்தினை எங்களிடமே விட்டுவிடுங்கள். அதுவே எமது உறுதியான கோரிக்கையாகும்.\nதமிழராக, இலங்கையராக நாமும் வாழ்ந்து எல்லோரையும் வாழ வைக்கவேண்டும் என்பதே எம்முடைய விருப்பம்.\nஇதனை அனுமதிப்பதா இல்லை எல்லா மக்களும் எல்லா இனமும் எல்லா மதங்களும் தொடர்ச்சியாக சீரழிவதற்கான ஏதுவான நிலைமைகளை உருவாக்குவதா என்பதினை நல்லாட்சி எனும் மாயைக்குள் ஆட்சி செய்யும் ஆட்சியாளர்களும் அரசும் அரச இயந்திரமுமே தீர்மானிக்க வேண்டும்.\nTagsசந்திரிக்கா பண்டரநாயக்க மன்னார் வர்த்தமானி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொரோனா தொடர்பான உண்மையான தகவல்களை வெளியிடுமாறு கோரிக்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவீட்டிற்குள் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் இருப்பதாக கூறி அகழ்வு\nஉலகம் • பிரதான செய்திகள்\nபிரித்தானியாவில் வரும் குளிர்கால மாதங்களில் கொரோனாவால் 1.2 லட்சம் பேர் உயிரிழக்கூடும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகடற்படையின் புதிய தளபதி நியமனம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவாள் வெட்டு சந்தேகநபர் வாளுடன் கைது\nஉலகம் • பிரதான செய்திகள்\nபிரித்தானியாவில் ஹூவாய் நிறுவனத்துக்கு தடை\nஆப்கானிஸ்தானில் பாடசாலை மீது மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலி\nயாழில் யாசகர் ஒருவருடன் வெளிநாட்டு பெண்மணி\nகொரோனா தொடர்பான உண்மையான தகவல்களை வெளியிடுமாறு கோரிக்கை July 15, 2020\nவீட்டிற்குள் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் இருப்பதாக கூறி அகழ்வு July 15, 2020\nபிரித்தானியாவில் வரும் குளிர்கால மாதங்களில் கொரோனாவால் 1.2 லட்சம் பேர் உயிரிழக்கூடும் July 15, 2020\nகடற்படையின் புதிய தளபதி நியமனம் July 15, 2020\nவாள் வெட்டு சந்தேகநபர் வாளுடன் கைது July 15, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின�� கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maattru.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-07-16T01:54:43Z", "digest": "sha1:TGOCKJRONJDAD7KWH62QCKA3X5AFWYJY", "length": 31062, "nlines": 117, "source_domain": "maattru.com", "title": "அம்பேத்கருடன் ஒரு பயணம் - த.கிருஷ்ணா - மாற்று", "raw_content": "\nமூலதனம் – வாசகர் வட்டம்\nஅம்பேத்கருடன் ஒரு பயணம் – த.கிருஷ்ணா\nஉலகில் உள்ள மனிதர்கள் கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் உள்ளனர். அதே போன்றே பெண், ஆண் என்று பாலினங்களில் வேறுபாடு உண்டு. பணம் இல்லாதவன் ஏழை என்றும், சொத்தும் பணமும் குவித்து வைத்துள்ளவன் பணக்காரன் என்றும் வித்தியாசப்படுத்தலாம். இவை அனைத்தும் நாம் நேரடியாக உணரமுடியும் என்று நம்பக்கூடிய உண்மைகள். ஆனால் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்று சொல்வதை நாம் ஐம்புலன்களால் உணரவும் முடியாது. உணர முடியாத ஒன்றை கண்களால் பார்க்க முடியாத ஒன்றை தான் இவன் பிறப்பால் உயர்ந்தவன் என்றும் மற்றொருவன் தாழ்ந்தவன் என்றும் சொல்கிறார்கள். இதை ‘சாதி’ என்று அடையாளப்படுதுகிறார்கள். இந்தியாவில் சாதி படிநிலையாக இருக்கிறது இந்து சமூகமே சாதிப் பிரிவினை கொண்டது. இதில் உள்ள வேதம் என்பது சாதிய கண்ணோட்ட நால்வர்ணம் கொண்டது. ‘இந்து’ ஒன்று கிடையாது எல்லாம் தனித்தனி சாதியாகத்தான் பிரிந்து இருக்கிறார்கள் என்பதை அம்பலப்படுத்தியவர் மாமேதை அம்பேத்கர்.\nடிசம்பர் 6 அம்பேத்கரின் 60-வது நினைவு நாள் ஆனால் இன்றைக்கு கூட அந்த மகத்தான தலைவரை கூண்டுக்குள் வைத்துத்தான் நாம் மரியாதை செலுத்தி வருகிறோம். அவரின் பெயரை உச்சரித்தாலே ஆளும் வர்க்கங்களுக்கும், ஆண்டைகளுக்கும் உதறல் ஏற்படுகிறது. அவரின் ஆள���மையை நம்மால் உணரமுடிகிறது. எந்த ஒரு கருத்துகளையும் எழுதும்போதும் பேசும்போதும் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் சாட்சியாக மாற்ற கூடியவர் அம்பேத்கர்.\nஉயர்சாதி இந்துக்களுக்கு எப்பொழுதுமே தன்மனதில் எண்ணம் ஒன்று உண்டு. தங்களைவிட தாழ்த்தப்பட்ட தலித் மக்கள் தாழ்ந்தவர்கள் என்றும, அவர்களை விட நாம்தான் உயர்ந்தவர்கள் என்ற எண்ணம்தான் அது. ஆனால் அவர்களை விட நாம்தான் உயர்ந்தவர்கள் என்று அம்பேத்கர் ஒரு போதும் சொன்னதில்லை. ஆனால் உயர்ந்து நிற்கும்படி செய்து காட்டி எல்லோருக்கும் சாட்சியாக நின்றவர் அம்பேத்கர். என்ன சாட்சி என்றால் அவர் எழுதிய இந்திய அரசியலைமைப்புச் சட்டம் தான் சாட்சி, இந்தியாவில் விரல் விட்டு எண்ணும் பணம் படைத்தவர்கள் இருந்தார்கள் . லண்டன் ஆக்ஸ்போடு யூனிவர்சிட்டியில் படித்து பட்டம் பெற்ற தலைவர்கள் எல்லாம் இருந்தார்கள். உதாரணத்திற்கு ஜவஹர்லால் நேரு, மாளவியா, சர்தார் வல்லபாய் பட்டேல் போன்ற ஜாம்பவான்கள் எல்லாம் இருந்தும் யாராலும் அரசியல் அமைப்புச்சட்டத்தை இயற்ற முடியவில்லையே ஏன் இது தான் கேள்வி எல்லோருமே ஏகமனதாக, இதை இயற்ற வேண்டுமென்றால் தாழ்த்தப்பட்ட குடியில் பிறப்பெடுத்த அறிவற்றாலும் திறமையும் வாய்ந்தவர் என எகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட டாக்டர் அம்பேத்கரால் தான் முடியும் என்று முடிவு செய்து அரசியலமைப்புச் சட்டத்தை இயற்ற 1949 ஆம் ஆண்டு ஆகஸ்டு திங்கள் 29-ம் தேதி அரசியல் சட்ட வரைவுக்குழு அமைக்கப்படுகிறது. அந்த குழுவின் தலைவராக டாக்டர் அம்பேத்கர் நியமிக்கப்படுகிறார். குழுவில் 6 பேர் இடம் பெறுகிறார்கள். கோபால்சாமி ஐயங்கார், அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர், கே.எம். முன்ஷி, சையதுமுகமது கான், மாதவராவ் , கைதான் போன்றவர்கள் ஆவார்கள். பெயரிலேயே தெரிகிறது உயர்சாதியை சேர்ந்தவர்கள் அனைவரும். அம்பேத்கரின் உதவியாராக இருந்தார்கள் என்று, ஆனால் இந்த ஆறு பேரில் ஒருவர் கூட கடைசி வரை அரசியலமைப்புச்சட்டத்தை இயற்ற உதவவில்லை. இருந்த போதும் எதற்கும் கவலைப்படாமல் தன் மிக நுட்பமான அறிவால் சாதிய அடையாளம் மறக்கும் வகையில் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை எழுதி முடித்தார் அம்பேத்கர்.\nஇடஒதுக்கீட்டில் அம்பேத்கரின் தனித்துவமான பார்வை:\nஇடஒதுக்கீடு பற்றி தீக்கமான முடிவுக்கு வந்த அம்பேத்கர் அவரது கருத்துக்களை தைரியமாக முன்வைக்க லண்டனில் நடந்த 2-வது வட்ட மேசை மாநாட்டில் கலந்துகொள்ள சென்றார். மாநாட்டில் காந்தி, நேரு போன்ற காங்கிரஸ் தலைவர்களும, முஸ்லீம் தலைவர்களும், கிறிஸ்துவ தலைவர்களும் கலந்து கொண்டனர். வெள்ளையர்களும பெருமளவில் கலந்து கொண்டனர்.\nமுஸ்லீம் தலைவர்கள் தங்களுக்கான இட ஒதுக்கீடு பற்றி பேசினர். கிறிஸ்துவ தலைவர்களும் தங்களுக்கான இடஒதுக்கீடு குறித்து பேசினர். அம்பேத்கர் பேசத் தொடங்கினார். முஸ்லீம்கள், கிறிஸ்துவமக்கள், இந்துக்கள் இவர்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பது குறித்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால் எங்களுக்கு இந்து அல்லாதவர்கள் என்று தனி இடஒதுக்கீடு வேண்டும். அதை சட்டமாக்க வேண்டும் என்றார். அவையில் ஒரே கூச்சல் குழப்பம், காந்தி பதறிவிட்டார். அவருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. காந்தி அம்பேத்கரைப் பார்த்து கேட்கிறார், மிஸ்டர் அம்பேத்கர் நான் சொல்வதை தயவு செய்து கேளுங்கள். அரிஜன மக்கள் தான் உண்மையான ஹரியின் பிள்ளைகள். ஆவர்களை இந்து மதத்திலிருந்து பிரித்து விடாதீர்கள் என்று பேசி முடித்தார். அம்பேத்கர் மிகவும் நிதானத்துடன்நான் ஏன் இப்படி ஒரு இடஒதுக்கீடு கேட்டேன் என்பதற்கு விளக்க என்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்றார். வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அம்பேத்கர் பேச தொடங்குகிறார் அவையே நிசப்தமாக காட்சியளிக்கிறது. அந்த கூட்டத்தில் ஹரியானா மாநில பிரதிநிதியை பார்த்து அம்பேத்கர் கேட்கிறார். ஒரு தேதியை குறிப்பிட்டு, மாவட்டத்தை மற்றும் அந்த கிராமத்தை பற்றியும், அந்த கிராமத்தில் ஒரு தலித் பெண் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு குடும்பத்தோடு எரித்து கொல்லப்பட்டாளா என்கிறார். ஹரியானா பிரிதிநிதி ஆமாம் என்று தலைகுனிந்து அமர்ந்திருக்கிறார். மேலும் இதை செய்தது அங்குள்ள உயர்சாதி இந்துக்கள் தானே என்று கேள்வி எழுப்புகிறார். அதற்கும் அந்த ஹரியானா மாநில பிரதிநிதி ஆமாம் என்று சாட்சி சொல்கிறார். இதே போன்று தான் உத்திரபிரதேசம் மற்றும் பீகார் பிரதிநிதிகளையும் பார்த்து அம்பேத்கார் கேட்கிறார் உங்கள் மாநிலத்திலும் தலித் குடும்பங்கள் அடித்து நொறுக்கப்பட்டது என்றும் அதை செய்தவர்களும் உயர்சாதி இந்துக்கள் தான் என்றும் கேள்வி எழுப்பிய போத��� அவர்களும் ஆமாம் என்று தலைகுனிந்து அமர்ந்திருந்தனர். இப்படி இந்துக்களாக வாழ்ந்து கொண்டிருக்கும் தலித் மக்களை, உயர் சாதி இந்துக்களே இப்படி அடித்து கொல்வது தீ வைத்து வீடுகளை எரிப்பது பெண்களை வன்புணர்வு செய்வது என்று இருந்தால் நாங்கள் எப்படி இந்துக்களாக இருக்க முடியும் ஆகவே தான் எங்களுக்கு இந்துக்கள் அல்லாதவர்கள் என்கிற தனி இடஒதுக்கீடு வேண்டும் என்று கேட்கிறோம் என்றார் அம்பேத்கர். அந்த அவையில் இருந்த வெள்ளைக்காரர்கள் அசந்து போய்விட்டார்கள் இப்படி தனக்கு எதிரானவர்களை தனக்கு ஆதரவானவர்களாக மாற்ற கூடிய ஆளுமை படைத்தவர் அம்பேத்கர்.\nமத்திய அரசாங்கத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டதை கேள்விப்பட்ட அம்பேத்கர் தன் சட்ட அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார். இந்த நிகழ்வு எத்தனை பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு சொல்லப்பட்டிருக்கிறது. இவர் தலித் தலைவர் என்று நாம் சொல்லலாமா இந்திய திருநாட்டின் ஒப்பற்ற தலைவர் என்று தான் சொல்ல வேண்டும்.\nஉணவு அரசியலை தெளிவாக்கிய நிலைப்பாடு:\nமேலை நாடுகளில் எல்லாம் இரண்டே இரண்டு உணவு முறைதான் உள்ளது. ஒன்று அசைவம், மற்றொன்று சைவம். ஆனால் இந்தியாவில் தான் மூன்று உணவு முறை உள்ளது. அது என்ன சைவம், அசைவம் மற்றும் அசைவத்திலேய மாட்டுக்கறி உண்பது. இந்த முறைக்கு காரணமான இந்து சமூகத்தையும் பார்ப்பனீயத்தையும் அம்பலப்படுத்தியவர் அம்பேத்கர். 2000 வருடங்களுக்கு முன்பு மாட்டுகறியை அதிகமாக உண்டவர்கள் பார்ப்பனர்கள்தான். அவர்களுடைய ரிக் வேதத்திலேயே வேள்வியில் மாட்டுக்கறியை துண்டு துண்டாக வெட்டி நெய்யிட்டு சாப்பிட்டார்கள் என்பது தான் வரலாறு. இந்த தருணத்தில்தான் புத்தர், இப்படியே பார்ப்பனர்கள் மாட்டை தின்றால் விவசாயத்திற்கு பயன்படும் மாட்டு இனம் அழிந்துவிடும் என்று விவசாயிகளுடன் இணைந்து போராடி மாடுகளை காத்தார் என்பது வரலாறு.\nஇந்து சட்டம் மசோதாவின் தேவை குறித்து அம்பேத்கரின் விளக்கம்:\nஇந்து சட்ட மசோதாவிற்காக கடுமையாக சண்டயிட்டார் அம்பேத்கர். இதில் குறிப்பாக அவர் கொண்டுவந்த ஒரு தார மணம் என்ற சட்டம் மற்றும் வரதட்சணை எதிர்ப்பு சட்டம் ஆகியவும் அடங்கும். ஒரு தார மணத்தை வலியுறுத்தி பேசிய அம்பேத்கர் மிகத்தெளிவான கருத்துக்கள�� எடுத்துரைத்தார். அப்போது மும்பையில் பஞ்சாலைகளில் இருந்த ஆண்கள் தங்களது ஆலைகளில் வேலை செய்ய கூலியில் வேலை ஆட்களை அமர்த்துவதற்கு பதிலாக 3 4 திருமணங்களைச் செய்து கொண்டு அந்த மனைவிகளை பஞ்சாலைகளில் “கூலியற்ற பணியாட்களாக” அமர்த்தினார். இது போன்ற முறையற்ற நடவடிக்கைகளை தடுக்க “இந்து சட்ட மசோதா” வழிவகுக்கும் என உறுதியாக நம்பினார் அம்பேத்கர்.\nஅம்பேத்கர் ஒரு முறை வீட்டில் சில குறிப்புகளை தேடிப்பிடித்து எழுதிக்கொண்டிருந்தார். இரவுநீண்ட நேரம் சிந்தித்து கொண்டிருந்ததில் நேரத்தை கவனிக்கவில்லை. நேரம் சரியாக இரவு 11 மணி இருக்கும். பின்னால் திரும்பி பார்க்கிறார் அவரது உதவியாளர் ரட்டோ நின்றிருக்கிறார். ரட்டோவிடம் அம்பேத்கார் ஒரு கோப்பை தேனீர் கொடுத்துவிட்டு நீ வீட்டுக்குச் செல் நேரமாகிவிட்டது என்கிறார். ரட்டோவும் தேனீருடன் கோப்பையை மேசை மீது வைத்துவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார். மறுநாள் காலை ரட்டோ அம்பேத்கர் வீட்டுக்கு வந்து பார்க்கிறார். முதல் நாள் இவர் தன்வீட்டுக்கு 11 மணிக்கு கிளம்பும் போது எப்படி உட்கார்ந்து அம்பேத்கர் எழுதி கொண்டிருந்தாரோ அதே நிலையில் எழுதிகொண்டு இருக்கிறார். வைக்கபபட்ட தேநீர் பருகாமல் அப்படியே இருக்கிறது. ரட்டோ நிற்பதை கவனித்துவிட்ட அம்பேத்கர் கேட்கிறார் ரட்டோ நீ இன்னும் வீட்டுக்கு போகலையா ஆடிப்போய் விட்டார் ரட்டோ, அப்படி என்றால் இரவு முழுவதும் எதை பற்றியும் கவலைப்படாமல் நேரத்தை கூட அறியாமல் இந்த மனிதரால் இப்படி உழைக்க முடிகிறதே ஆடிப்போய் விட்டார் ரட்டோ, அப்படி என்றால் இரவு முழுவதும் எதை பற்றியும் கவலைப்படாமல் நேரத்தை கூட அறியாமல் இந்த மனிதரால் இப்படி உழைக்க முடிகிறதே யாருக்காக இவர் இப்படி உழைத்துகொண்டிருக்கிறார் யாருக்காக இவர் இப்படி உழைத்துகொண்டிருக்கிறார் என்ற கேள்வி ரட்டோ மனதில் ஏற்பட்டது. யோசித்து பாருங்கள் அவர் கடைசி மூச்சு உள்ளவரை ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்கு உழைக்கும் அவரின் போர் குணத்தை அவரின்ஆளுமையை என்னவென்று சொல்வது.\nஇது தான் அம்பேத்கருக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி\nஅம்பேத்கரின் நூல்கள் 38 பாகங்களாக உள்ளன. இவைகளில் முக்கியமான அத்தியாயங்கள் 8, 14, 25, 38 ஆகியவை ஆகும்.\nTags: அம்பேத்கர் சட்டம் சாதி தலித்\nஜெயலலிதா என்றொரு ���மூக அரசியல் போக்கு -1\n500 1000 அறிவிப்பு – மக்கள் மீதான கார்ப்பரேட் பாம்பிங் – பேரா.வெங்கடேஷ் ஆத்ரேயா\nதமிழகத்தின் முகங்கள் – தீபா\nBy இளைஞர் மு‍ழக்கம் August 29, 2018\nதமிழகத்தின் மண்ணையும் மனித உரிமையும் பாதுகாப்போம்…\nBJP coronavirusindia COVID-19 india modi RSS RSSTerrorism tamilnadu அதிமுக அமெரிக்கா அம்பேத்கர் அரசியல் ஆர்.எஸ்.எஸ் ஆர்எஸ்எஸ் ஆர்எஸ்எஸ் கொள்கை இந்தியா ஊழல் கம்யூனிசம் கற்றல் கல்வி காதல் கார்ல் மார்க்ஸ் கோல்வால்கர் சாதி சினிமா செய்திகள் தமிழ் தலித் திமுக தீண்டாமை நிகழ்வுகள் பாஜக பிஜேபி புத்தகம் பெண்கள் பொருளாதாரம் போராட்டம் மதம் முதலாளித்துவம் மூலதனம் மோடி வரலாறு வாசிப்பு விவாத மேடை விவாதம்\nதங்கக்கடத்தல் விவகாரத்தில் அரசியல் சூழ்ச்சிகளை இடது முன்னணி முறியடிக்கும்\nWASP NETWORK – திரைப்படம் குறித்தான முதல் பார்வை.\nபணிநிரந்தர கோரிக்கையும் மலக்குழி மரணங்களும் ……..\nபண்டங்கள் மற்றும் சேவை வரியின் (GST) அரசியல் … (1)\nWASP NETWORK – திரைப்படம் குறித்தான முதல் பார்வை.\nநா.முத்துக்குமார்… எல்லோருக்கும் பிடித்த பாடலின் மரணம்\nCategories Select Category English அரசியல் அறிவியல் இதழ்கள் இந்திய சினிமா இலக்கியம் இளைஞர் முழக்கம் உலக சினிமா கலாச்சாரம் காதல் குறும்படங்கள் சமூகம் சித்திரங்கள் சினிமா சொல்லப்படாத அமெரிக்க வரலாறு ஜூன் 2015 தமிழ் சினிமா தலையங்கம் தொடர்கள் தொழில்நுட்பம் நம்பிக்கைவாதி நிகழ்வுகள் பிற புதிய ஆசிரியன் புத்தகம் பேசுது‍ புத்தகம் பேசுது‍ மத்திய கிழக்கின் வரலாறு மார்ச் 2015 மாற்று‍ சினிமா மூலதனம் – வாசகர் வட்டம் வரலாறு விவசாயம்\na v samikkannu on போய்வாருங்கள் தோழர் கொண்டபல்லி கோடேஸ்வரம்மா . . . . . . . . . . \nவேகநரி on இஸ்லாமிய சமூகத்தில் இருப்பதால் சாதியை உணரமுடியவில்லையா அமீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/cricket/03/115421", "date_download": "2020-07-16T00:04:30Z", "digest": "sha1:6P3EGSJEBRF65UF4GQF3ZAJ64M5VYWJS", "length": 7445, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "இவர் தாங்க சூப்பரான ஆட்டக்காரர்! மைக்கேல் கிளார்க் புகழாரம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇவர் தாங்க சூப்பரான ஆட்டக்காரர்\nதற்போதைய சூழலில் இந்தியாவின் வீராட் கோஹ்லி தான் தலைசிறந்த வீரர் என அவுஸ்திரேலியாவின் முன்னாள் அணித்தலைவர் மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார்.\nஇங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் இந்தியா வென்றது, குறிப்பாக கோஹ்லி தலைமையிலான அணி இதுவரையிலும் எந்தவொரு டெஸ்ட் தொடரையும் இழந்ததில்லை.\n2016ம் ஆண்டில் இரட்டை சதமடித்த வீரர்கள் வரிசையில் கோஹ்லி இணைந்துள்ளார்.\nஇந்நிலையில் ரசிகர் ஒருவர் டுவிட்டரில், மைக்கேல் கிளார்க்கிடம் உங்கள் சாதனையை கோஹ்லி முறியடிப்பாரா(2012ம் ஆண்டு ஒரே ஆண்டில் நான்கு சதங்களை அடித்தவர்) என கேள்வி கேட்டுள்ளார்.\nஇதற்கு பதிலளித்த கிளார்க், எனக்கு நம்பிக்கை உள்ளது, கோஹ்லி ஆட்டத்தை ரசிக்கிறேன் என பதிலளித்துள்ளார்.\nமேலும் உலகில் தலைசிறந்த வீரர் கோஹ்லி எனவும் தெரிவித்துள்ளார்.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2020/renault-kiger-sub-4-meter-suv-spied-in-chennai-details-022544.html", "date_download": "2020-07-16T01:39:25Z", "digest": "sha1:WI6ZLL2KOPFQHHNMKDEZPG2DHCXD4IUG", "length": 20387, "nlines": 274, "source_domain": "tamil.drivespark.com", "title": "சென்னை சாலையில் சோதனை ஓட்டத்தில் ரெனால்ட் கிகர் எஸ்யூவி கார்... - Tamil DriveSpark", "raw_content": "\nபிரசவத்திற்கு சவாரி போன ஆட்டோ டிரைவருக்கு போலீசால் நேர்ந்த கதி-வீடியோ வைரலானதால் நடந்த மாஸ் சம்பவம்\n6 hrs ago டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவின் கதையை முடிக்க வந்தது எம்ஜி ஹெக்டர் ப்ளஸ்... டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்\n8 hrs ago 458கிமீ ரேஞ்ச் உடன் வருகிறது பிஎம்டபிள்யூவின் புதிய ஐஎக்ஸ்3 எலக்ட்ரிக் எஸ்யூவி கார்...\n9 hrs ago காலரை தூக்கி விடுங்க... ஹீரோ பைக், ஸ்கூட்டர் உங்ககிட்ட இருந்தா பெருமைப்படலாம்... ஏன் தெரியுமா\n12 hrs ago மாருதி வேகன் ஆர், பலேனோ கார்களுக்கு ரீகால் அறிவிப்பு\nNews ரூ.300 கோடியில் உடனடியாக ஆயுதங்கள் வாங்கி கொள்ள இந���திய ராணுவத்திற்கு சிறப்பு அதிகாரம்\nMovies 18+: ஓடும் ரயிலில் டிடிஆருடன் ஓஹோ... மீண்டும் வேகமெடுத்த மஸ்த்ராம்.. தீயாய் பரவும் ஹாட் காட்சி\nLifestyle ஆடி மாசம் முதல் நாளே இந்த ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்ட காத்து பிச்சுக்கிட்டு அடிக்கப் போகுதாம்...\nFinance SBI-யில் வெறும் 3% வட்டி கொடுக்கும் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்கள்\nSports முதல் டெஸ்டில் ஜெயிக்க.. பென் ஸ்டோக்ஸ் செய்த காரியம்.. உண்மையை போட்டு உடைத்த வெ.இண்டீஸ் வீரர்\nEducation சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு இரண்டாம் இடம் பிடித்த சென்னை மண்டலம்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னை சாலையில் சோதனை ஓட்டத்தில் ரெனால்ட் கிகர் எஸ்யூவி கார்...\nரெனால்ட் நிறுவனம் எச்பிசி என்ற குறியீட்டு பெயர் கொண்ட மாடலின் மூலமாக முதன்முறையாக சப்-4 மீட்டர் எஸ்யூவி பிரிவில் நுழைய ஆயத்தமாகி வருகிறது. இந்த நிலையில் தற்போது இந்த எஸ்யூவி கார் முழுவதும் மறைக்கப்பட்ட நிலையில் சென்னையில் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது.\nஎச்பிசி மாடலின் காப்புரிமை ஆவணங்களின் மூலம் பார்க்கும்போது ரெனால்ட் நிறுவனம் இந்த எஸ்யூவி மாடலை கிகர் என்ற பெயரில் அறிமுகப்படுத்த உள்ளது. ரஷ்லேன் செய்தி தளம் வெளியிட்டுள்ள இதன் ஸ்பை படங்கள் கூபே ஸ்டைலில் ரூஃப்லைன்னை இந்த கார் பெற்றிருப்பதை வெளிக்காட்டுகின்றன.\nஇதன் விலை உயர்ந்த வேரியண்ட்கள் எல்இடி தரத்தில் ஹெட்லேம்ப் அமைப்பை பெறவுள்ள நிலையில் விலை குறைவான வேரியண்ட் ஆனது அலாய் சக்கரங்களுக்கு பதிலாக ஸ்டீல் சக்கரங்களை கொண்டிருக்கும்.\nMOST READ: வாடிக்கையாளர், ஓட்டுனர் பாதுகாப்பிற்காக ரூ.500 கோடியை ஒதுக்கிய ஓலா டாக்சி\nரெனால்ட்டின் ட்ரைபர் சப்-4 மீட்டர் எம்பிவி காரின் ப்ளாட்ஃபாரத்தின் அடிப்படையில் தான் புதிய கிகர் மாடலும் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதனால் முன் மற்றும் பின் என இரு இருக்கை வரிசைகளில் அமர்பவர்களும் நன்கு கால்களை நீட்டி அமரும்படியான விசாலமான உட்புற கேபினை நிச்சயம் இந்த எஸ்யூவி காரில் எதிர்பார்க்கலாம்.\nஇதன் கேபின், செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், இணைப்பு கார் தொழிற்நுட்பத்துடன் 8-இன்ச் த���டுத்திரை இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் இரண்டிற்கும் அதிகமான காற்றுப்பைகள் உள்ளிட்டவற்றை கொண்டிருக்கும்.\nMOST READ: சமூக விலகலை மீறினால் ஆப்பு... வாகனங்களில் பயணிப்பவர்களுக்கான அபராதம் அறிவிப்பு... எவ்ளோ தெரியுமா\nஅதேபோல் கிகர் எஸ்யூவி மாடலில் அதிகப்பட்சமாக 72 பிஎச்பி மற்றும் 96 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜினை ரெனால்ட் நிறுவனம் பொருத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ட்ரைபர் மாடலிலும் வழங்கப்பட்டுள்ள இந்த என்ஜின் அமைப்புடன் அந்த காரில் 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் ரெனால்ட்டின் எளிய-ஆர் ஏஎம்டி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.\nஇதுமட்டுமின்றி 1.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜினையும் கிகர் மாடல் பெறலாம். இந்த டர்போ பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 100 பிஎச்பி மற்றும் 160 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியது. இந்த கூடுதல் என்ஜின் தேர்விற்கு ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகளாக 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் வழங்கப்படவுள்ளன.\nMOST READ: சாலை விபத்து உயிரிழப்புகளை 25 சதவீதம் குறைப்போம்: நிதின் கட்காரி சூளுரை\nரெனால்ட் நிறுவனம் கிகர் மாடலை 2020 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்படாததால் வரும் மாதங்களில் 2020 பண்டிக்கை காலத்திற்குள்ளாக இந்நிறுவனத்தில் இருந்து வெளியிடப்படவுள்ள இந்த எஸ்யூவி மாடலின் விலை எக்ஸ்ஷோரூமில் ரூ.6- 8 லட்சத்தில் நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளது.\nடொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவின் கதையை முடிக்க வந்தது எம்ஜி ஹெக்டர் ப்ளஸ்... டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்\nதள்ளுபடி சலுகைகளுடன் ரெனோ கார்களுக்கு சிறப்பு பரிசோதனை முகாம்\n458கிமீ ரேஞ்ச் உடன் வருகிறது பிஎம்டபிள்யூவின் புதிய ஐஎக்ஸ்3 எலக்ட்ரிக் எஸ்யூவி கார்...\nமார்க்கெட்டில் பிரபலமான ரெனால்ட் க்விட்-ன் புதிய டாப் வேரியண்ட் அறிமுகம்..ஷோரூம் விலை ரூ.4.16 லட்சம்\nகாலரை தூக்கி விடுங்க... ஹீரோ பைக், ஸ்கூட்டர் உங்ககிட்ட இருந்தா பெருமைப்படலாம்... ஏன் தெரியுமா\nரெனால்ட் கிகர் காரின் பக்கவாட்டு பகுதியை வெளிக்காட்டிய புதிய ஸ்பை படங்கள்...\nமாருதி வேகன் ஆர், பலேனோ கார்களுக்கு ரீகால் அறிவிப்பு\nபுதிய ரெனால்ட் கிகர் காரின் முன்பகுதி இவ்வாறு தான் இருக்கு���்... வெளிக்காட்டிய புதிய ஸ்பை படங்கள்...\nமஹிந்திராவை கௌரவப்படுத்திய எக்ஸ்யூவி300... தற்போதைக்கு சந்தையிலுள்ள பாதுகாப்பான கார் இதுதானாம்\nரெனோ கிகர் எஸ்யூவியின் புதிய ஸ்பை படங்கள்... இன்டீரியரை காணும் வாய்ப்பு\nஅசத்தும் வசதிகளுடன் ஸ்கோடா ரேபிட் காரின் புதிய வேரியண்ட் அறிமுகம்\nரெனோ கிகர் காம்பேக்ட் எஸ்யூவியின் அறிமுகம் எப்போது\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nதோற்றத்தில் எந்த மாற்றமும் இல்லை... பிஎஸ்6 அப்டேட் உடன் வருகிறது மஹிந்திராவின் மோஜோ...\nநடுரோட்ல பஞ்சாயத்து... கணவரின் கார் மீது ஏறி சண்டை போட்ட மனைவி... காரணத்தை கேட்டு சிரிக்க கூடாது...\nபுதிய தலைமுறை மஹிந்திரா தார், எக்ஸ்யூவி500 எஸ்யூவிகள் எப்போது அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/three-children-die-in-quarantine-in-last-48-hours-in-chhattisgarh-386891.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom", "date_download": "2020-07-16T00:45:59Z", "digest": "sha1:ADE54MIZUMLAQ5FKQFS6MGDTRFYMT7AN", "length": 16628, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "குவாரண்டைனில் இருந்த மூன்று குழந்தைகள் அடுத்தது உயிரிழப்பு.. சத்தீஸ்கரில் சோகம் | Three children die in quarantine in last 48 hours in Chhattisgarh - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஸ்வப்னா சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை ஜூலை மாத ராசி பலன் 2020 கிரைம்\nகொரோனா- தமிழகத்தில் ஒரே நாளில் 5,000 பேர் டிஸ்சார்ஜ்\nஆடி மாத ராசி பலன் 2020: இந்த ஆறு ராசிக்காரர்களுக்கும் பணக்கஷ்டம் நீங்கும் #AadiMatharasipalan\nகொரோனாவை வென்ற தாராவி.. ஆர்.எஸ்.எஸ். அமைப்பால்தான் சாத்தியமா பாஜக மீது ஆதித்யா அட்டாக்\nசபாஹர் விவகாரம்-சர்வதேச அரங்கில் மரியாதையை இழந்து வருகிறது இந்தியா-மத்திய அரசு மீது ராகுல் பாய்ச்சல்\nசாத்தான்குளம் சிறுமி படுகொலை- குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும்: கனிமொழி\nசாத்தான்குளத்தில் இன்னொரு அட்டூழியம்- 7 வயது சிறுமி பலாத்காரம்- 2 காமுக இளைஞர்கள் கைது\nபாஜக செயற்குழு சிறப்பு அழைப்பாளராக ரஜினி சம்பந்தி கஸ்தூரி ராஜா- இளைஞர் அணி துணை தலைவர் வீரப்பன் மகள்\nMovies 18+: ஓடும் ரயிலில் டிடிஆருடன் ஓஹோ... மீண்டும் வேகமெடுத்த மஸ்த்ராம்.. தீயாய் பரவும் ஹாட் காட்சி\nLifestyle ஆடி மாசம் ��ுதல் நாளே இந்த ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்ட காத்து பிச்சுக்கிட்டு அடிக்கப் போகுதாம்...\nAutomobiles 458கிமீ ரேஞ்ச் உடன் வருகிறது பிஎம்டபிள்யூவின் புதிய ஐஎக்ஸ்3 எலக்ட்ரிக் எஸ்யூவி கார்...\nFinance SBI-யில் வெறும் 3% வட்டி கொடுக்கும் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்கள்\nSports முதல் டெஸ்டில் ஜெயிக்க.. பென் ஸ்டோக்ஸ் செய்த காரியம்.. உண்மையை போட்டு உடைத்த வெ.இண்டீஸ் வீரர்\nEducation சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு இரண்டாம் இடம் பிடித்த சென்னை மண்டலம்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகுவாரண்டைனில் இருந்த மூன்று குழந்தைகள் அடுத்தது உயிரிழப்பு.. சத்தீஸ்கரில் சோகம்\nராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் மூன்று தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் கடந்த 48 மணி நேரத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட மூன்று சிறுமிகள் இறந்தனர், உணவளிக்கும் போது மூச்சுத்திணறல் காரணமாக இரண்டு குழந்தைகள் இறந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஉயிரிழந்த மூன்றாவது குழந்தை நான்கு மாத குழந்தையாகும்.வியாழக்கிழமை இறந்தது. அந்த குழந்தை கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. குழந்தைக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. முடிவுக்காக அதிகாரிகள் காத்திருக்கிறார்கள். முன்னதாக புதன்கிழமை 18 மாத குழந்தை மற்றும் மூன்று மாத குழந்தை ஆகியவை \"கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு\" காரணமாக இறந்ததாக கூறப்படுகிறது.\nஉயிரிழந்த முன்று குழந்தைகளும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகள் ஆவர். ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னர் சொந்த மாநிலமான சத்தீஸ்கருக்கு மாநிலத்திற்கு திரும்பியவர் ஆவர்.\nதனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் வெப்பம் மற்றும் கூட்டம் அதிகமாக இருந்ததே இந்த மரணங்களுக்கு காரணம் என்று அதிகாரிகள் கூறினர். மாநில சுகாதார அமைச்சர் டி.எஸ். சிங் தியோ, மையங்களில் ஏதேனும் \"குறைபாடுகள்\" காணப்பட்டால் \"கடுமையான நடவடிக்கை\" எடுக்கப்படும் என்றார். அதேநேரம் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் அரசு அதிக சுமைகளை தாங்க வேண்டிய உள்ளது என்றார்.\nஒரே நாளில் கொரோனாவால் 12 பேர் மரணம்.. 11 சென்னையில் நடந்தது.. உயிரிழப��பின் ஷாக் பின்னணி\nமே 14 முதல் தற்போது வரை சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் 10 பேர் மரணம் அடைந்ததாக கூறப்படுகிறது. ஒருவர் மின்சாரம் தாக்கியும் , இரண்டு பேர் பாம்புக் கடித்தும், 2 பேர் தற்கொலை செய்தும், மூன்று பேர் நோயாலும் இறந்துள்ளார்கள்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nநடுக்காட்டில்.. 14 வயது சிறுமியை.. மயக்க நிலையிலேயே சீரழித்து.. கிணற்றில் வீசி கொன்ற 17 வயது சிறுவன்\nவாட்டியெடுத்த தனிமை.. தவித்த இளம் விதவை.. மாமனாரையே கல்யாணம் முடித்த மருமகள்.. வைரல் நியூஸ்\nமாவோயிஸ்டுகளுக்கு பொருட்கள் சப்ளை- சத்தீஸ்கர் பாஜக பிரமுகர் கைது\nபழங்குடி மக்கள் தலைவர்... சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் அஜித் ஜோகி காலமானார்\nமுன்னாள் சட்டீஸ்கர் முதல்வர் அஜித் ஜோகிக்கு மாரடைப்பு.. மோசமான உடல்நிலை.. தீவிர சிகிச்சை\nசொந்த ஊருக்கு செல்ல 100 கிலோமீட்டர் தூரம் நடந்து வந்த 12 வயது சிறுமி.. சுருண்டு விழுந்து சாவு\nடெல்லியில் இருந்து திரும்பிய முஸ்லிம் அல்லாதவரையும் மத மாநாட்டில் பங்கேற்றதாக சொன்ன சத்தீஸ்கர் அரசு\nசத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் வெறித்தனமான தாக்குதல்- பாதுகாப்புப் படையினர் 17 பேர் பலி\nமிஸ்டர் நாயர்.. என்ஆர்சி வந்தா.. சட்டிஸ்கரில் பாதிப் பேர் அகதிகளாய்ருவாங்க போலயே\nஆண் நண்பருடன் டிக்டாக்.. ஆத்திரமடைந்த கணவர்.. சரமாரி தாக்குதல்.. இரட்டை கொலை\nசத்தீஸ்கரில் பாதுகாப்பு படை வீரர்களிடையே மோதல்- சரமாரி துப்பாக்கிச் சூடு- 6 பேர் பலி\nகியூட் வேதிகா குட்டி.. மாவட்ட கலெக்டர் மகள்.. அரசுப் பள்ளியில் படிக்கிறாள்.. ஆச்சர்யத்தில் மக்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchhattisgarh coronavirus சத்தீஸ்கர் கொரோனா வைரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2020/may/12/ex-pm-manmohan-singh-discharged-from-aiims-delhi-3414889.html", "date_download": "2020-07-16T00:01:39Z", "digest": "sha1:V5QI7LLMQN7WSBQA4VNHIJSPGVDEILB7", "length": 8335, "nlines": 137, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் மன்மோகன் சிங்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n13 ஜூலை 2020 திங்கள்க��ழமை 09:10:01 PM\nசிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் மன்மோகன் சிங்\nதில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை முடிந்து வீட்டிற்குத் திரும்பினார்.\nமுன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவருமான மன்மோகன் சிங்குக்கு நெஞ்சுவலி காரணமாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்டார்.\n87 வயதான அவருக்கு காய்ச்சல் இருந்ததால், கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் கரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து உடல்நிலை சீராக உள்ளதாகவும் ஓரிரு நாள்களில் அவர் வீடு திரும்புவார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.\nஇந்நிலையில், சிகிச்சை முடிந்த நிலையில் மன்மோகன் சிங் இன்று வீடு திரும்பினார்.\nமுன்னதாக, அவருக்கு கடந்த 2009 ஆம் ஆண்டு எய்ம்ஸ் மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nபெருந்தலைவர் காமராஜ் 118வது பிறந்த நாள் - புகைப்படங்கள்\nஅமேசிங் கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்\nசூரிய மின் சக்தி பூங்கா நாட்டுக்கு அர்ப்பணிப்பு\nமும்பையில் கனமழை - புகைப்படங்கள்\nஎட்டயபுரத்தில் பாரதி விழா: இளசை மணியனுக்கு விருது\n'சக்ரா' படத்தின் டிரைலர் முன்னோட்டம்\nகாத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக்கல் வீடியோ\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=190972", "date_download": "2020-07-16T00:02:52Z", "digest": "sha1:KMKHFU2ZKVHOP5YQ7BWRCBK5PM3CK5IH", "length": 9477, "nlines": 93, "source_domain": "www.kuriyeedu.com", "title": "தற்கொலை குண்டுதாக்குதலுடன் தொடர்புடைய பயங்கரவாரவாதம் ஏன் இலங்கையில் உருவானது? – குறியீடு", "raw_content": "\nதற்கொலை குண்டுதாக்குதலுடன் தொடர்புடைய பயங்கரவாரவாதம் ஏன் இலங்கையில் உருவானது\nதற்கொலை குண்டுதாக்குதலுடன் தொடர்புடைய பயங்கரவாரவாதம் ஏன் இலங்கையில் உருவானது\nஉயிர்த்த ஞாயிறு தினத்தன்று தற்கொலை குண்டுதாக்குதலுடன் தொடர்புடைய பயங்கரவாரவாதம் ஏன் இலங்கையில் உருவானது என்பது பற்றிய தகவல் கண்டுப்பிடிக்கப்படாமல் இந்த அச்சுறுத்தலை ஒழிப்பது கடிணமாகும் என கலாநிதி குணதாச அமரசேகர தெரிவித்தார்.\nசமநிலைக்கான தேசிய சக்தி அமைப்பினால் இன்று ராஜகிரியவில் அமைந்துள்ள தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைமை காரியலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டடிருந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,\nநாட்டில் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதலின் பின்னணி பற்றி இதுவரை தகவல் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த தாக்குதல் நாட்டை பழிவாங்கும் நோக்கிலா அல்லது நாட்டை கைப்பற்றும் நோக்கிலா மேற்கொள்ளப்பட்டது என்பது பற்றிய தகவல் எவையும் இதுவரை தெரியவில்லை. ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமான கருத்துக்களை கூறுகின்றனர் . எனவே இதற்கான தீர்வினை அடைவது கடினமாகும்.\nஇந்த தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட 150 நபர்களில் 120 நபர்கலை கைது செய்துள்ளதுடன் இந்த பிரச்சினைக்கு நூற்றுக்கு தொன்நூறு சதவீதம் தீர்வுகாணப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மிகவும் சாதாரணமாக கூறுகின்றார். அதேவேளை இந்த விடையத்தினை மிகவும் சாதாரனமாக பார்ப்பதாக அவருடைய நடவடிக்கைகளில் இருந்து தெரிகின்றது.\nஇந்த தாக்குதல் சம்பவத்தின் போது சிங்கப்பூரில் இருந்த ஜனாதிபதி நாடுதிரும்பியதும் அவருடைய மகனின் திருமணம் பற்றியே சிந்தித்தார். அவருடைய செயற்பாட்டினையே மற்றைய அரசியல்வாதிகளும் பின்பற்றுகின்றனர்.\nஇந்த தற்கொலை குண்டுத்தாக்குதல் யாரால், எங்கிருந்து, எதற்கு மேற்கொள்ளப்பட்டது என்ற கண்ணோட்டத்தில் விசாரணையை முன்னெடுத்தால் அதற்கான நிரந்தர தீர்வினை அடையமுடியும் என்றார்.\nகரும்புலிகள் வாழ்ந்த மண்ணில் காக்கா அண்ணை என்ன சொன்னார்\nஉழைக்கும் கரங்களே மனித வாழ்க்கையை இயக்கும் கரங்கள்.- -தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்.\nதனிமனித ஆளுமையாளன். கடற்கரும்புலி மேஜர் தமிழ்மாறன்.\nஅழிந்தது பகைக்கலம் கனிந்தது இலட்சியம் கடற்கரும்புலி மேஜர் வஞ்சியின்பன்.\nவடக்கின் களம் யாருக்கு பலம்\nபுலம்பெயர் தமிழர்களுக்கு ஓர் வேண்டுகோள்.- தமிழமுதன்.\nஉள, வள ஆலோசனை, சமூக, பொருளாதார மேம்பாட்டுக் கலந்துரையாடல் (இணைய வழி (zoom)\nகறுப்பு யூலை 23 – 37ம் ஆண்டு கண்டன ஆர்ப்பாட்டம்- பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2020 – சுவிஸ்\nகறுப்பு ஜூலை 23.07.2020 – சுவிஸ்\nகேணல் சங்கர் அவர்களின் நினைவு சுமந்த மென்பந்து துட��ப்பாட்டம் மற்றும் வளர்ந்தோர் உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி 2020 – 18.07.2020 சுவிஸ்\nதேசிய மாவீரர் நாள்2019 சிறப்பு வெளியீடுகள்.\nயேர்மனியில் நடைபெற்ற அனைத்துலகப் பொதுத் தேர்வு-12ஆம் ஆண்டு தமிழ்.\nநந்திக்கடலலையே நந்திக்கடலலையே கரைவந்து என்னோடு பேசலையே…\nஅவுஸ்திரேலியாவை தேடிவந்த சிங்களத்தின் அச்சுறுத்தல் இனவழிப்பு பற்றி Hugh McDermott MP உரை\nசோலையில் ஆடும் மயில் செந்தமிழ் ஈழக்குயில்\nகரகாட்டம் மயிலாட்டம் குத்தாட்டம் கலகலக்க சிலம்பாட்டம் கோலாட்டம் தப்பாட்டம் தூள்பறக்க…\nவந்ததடி பெண்ணே எனக்கொரு ஓலை வருவாராம் தலைவர் பிரபாகரன் நாளை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thuglak.com/thuglak/contactus.php", "date_download": "2020-07-16T00:56:22Z", "digest": "sha1:2CB4HOTL3MIKS2AVCORXFJF5C3MPUY5S", "length": 4458, "nlines": 46, "source_domain": "www.thuglak.com", "title": "Thuglak Online", "raw_content": "\nசோனியா குடும்ப அறக்கட்டளைகள் - மேல் விசாரணை\nஆளும் கட்சியைப் பீடித்த தேர்தல் கவலை ....\nகொரோனா - எப்படி சமாளிக்கிறது அரசு\nபதவி உயர்வில் இட ஒதுக்கீடு - சோ கருத்து\nசொல்லாத சொல் - 46\nநினைத்துப் பார்க்கிறேன் - சென்ற இதழ் தொடர்ச்சி\nஅறக்கட்டளைகள் பற்றிய விசாரணை - அரசியலா\nசமூக நீதிக்கு ஆதரவாக ஓர் உரிமைக் குரல் ....\nசெந்தில் பாலாஜி Vs தங்கமணி அறிக்கைப் போர்\nகூட்டுறவு வங்கிகளும், மத்திய அரசின் மேற்பார்வையும்\nவாழ்நாள் அதிபர்களும், நிரந்தர தலைவர்களும்\nமதுரை எய்ம்ஸ் - சிறப்பு அம்சங்கள் ஜெ.ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்.\nதேசம் தலை நிமிர ...\nசில பாஸஞ்சர் ரயில்கள் விரைவு வண்டிகளாக மாற்றம் - சாதாரண மக்களை பாதிக்குமா\nஇது நம்ம நாடு — சத்யா\nசோனியா குடும்ப அறக்கட்டளைகள் - மேல் விசாரணைஆளும் கட்சியைப் பீடித்த தேர்தல் கவலை ....கொரோனா - எப்படி சமாளிக்கிறது அரசுபதவி உயர்வில் இட ஒதுக்கீடு - சோ கருத்துசொல்லாத சொல் - 46ஜன்னல் வழியேநினைத்துப் பார்க்கிறேன் - சென்ற இதழ் தொடர்ச்சிஅறக்கட்டளைகள் பற்றிய விசாரணை - அரசியலாபதவி உயர்வில் இட ஒதுக்கீடு - சோ கருத்துசொல்லாத சொல் - 46ஜன்னல் வழியேநினைத்துப் பார்க்கிறேன் - சென்ற இதழ் தொடர்ச்சிஅறக்கட்டளைகள் பற்றிய விசாரணை - அரசியலா காங்கிரஸ் Vs பா.ஜ.க.சமூக நீதிக்கு ஆதரவாக ஓர் உரிமைக் குரல் .... காங்கிரஸ் Vs பா.ஜ.க.சமூக நீதிக்கு ஆதரவாக ஓர் உரிமைக் குரல் ....செந்தில் பாலாஜி Vs தங்கமணி அறிக்கைப் போர்கூட்டுறவு வங்கிகளும், மத்திய அரசின் மேற்பார்வையும்வாழ்நாள் அதிபர்களும், நிரந்தர தலைவர்களும்மதுரை எய்ம்ஸ் - சிறப்பு அம்சங்கள் ஜெ.ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்.சம்பளம் வருமானமாகாதாசெந்தில் பாலாஜி Vs தங்கமணி அறிக்கைப் போர்கூட்டுறவு வங்கிகளும், மத்திய அரசின் மேற்பார்வையும்வாழ்நாள் அதிபர்களும், நிரந்தர தலைவர்களும்மதுரை எய்ம்ஸ் - சிறப்பு அம்சங்கள் ஜெ.ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்.சம்பளம் வருமானமாகாதாதேசம் தலை நிமிர ...வரலாற்றைத் திருப்புவோம்சில பாஸஞ்சர் ரயில்கள் விரைவு வண்டிகளாக மாற்றம் - சாதாரண மக்களை பாதிக்குமாதேசம் தலை நிமிர ...வரலாற்றைத் திருப்புவோம்சில பாஸஞ்சர் ரயில்கள் விரைவு வண்டிகளாக மாற்றம் - சாதாரண மக்களை பாதிக்குமாகொரோனா காலச் செய்திகள்டியர் மிஸ்டர் துக்ளக்கார்டூன் — சத்யாஇது நம்ம நாடு — சத்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2018/11/22/democracy-is-in-danger-in-modi-sarkar/", "date_download": "2020-07-16T01:12:51Z", "digest": "sha1:BSCGOYFRF5JIZY2BQAEWQCKLLJH6A4NY", "length": 50464, "nlines": 290, "source_domain": "www.vinavu.com", "title": "ஜனநாயகத்தின் நிறுவனங்களால் தேசத்துக்கு ஆபத்து ! பார்ப்பன பாசிசத்தின் புதிய பிரகடனம் !! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nபயணிகள் இரயில்களை ஒழித்துக் கட்டும் மோடி அரசு \nபொறுமையில்லாமல் நடந்து செல்கிறார்கள் : புலம் பெயர் தொழிலாளர்கள் குறித்து அமித் ஷா \nஅமெரிக்க வல்லரசில் உச்சம் தொடும் வேலையில்லா திண்டாட்டம் \nகொரோனா பீதியை வைத்து இசுலாமியர்கள் தாக்கப்படுவதற்கு சில சான்றுகள் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஉயர்சிறப்பு கல்வி நிறுவனம் : உலகத்தரம் என்ற கனவும் தீவிர தனியார்மயமாக்கலுக்கான திட்டமும் \nநிலக்கரி வயல்களை கார்ப்பரேட் கொள்ளைக்கு வாரிக் கொடுக்கும் மோடி அரசு \nதோழர் வரவர ராவை சிறையிலேயே கொல்லத் துடிக்கும் மோடி அரசு \nகருப்பின மக்களின் வாழ்வும், அமெரிக்கா எனும் ஜனநாயக சோதனையும் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகொரோனா தடுப்பில் அறிவியலற்ற அணுகுமுறைகள் | டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத்\nசென்னை தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணம் – உண்மை நிலவரம்\nபதஞ்சலியும் கொரோனா மருந்தும் : தரங்கெட்டுப் போன தமிழ் இந்து நாளிதழ் \nதமிழக ஊர்ப் பெயர் மாற்றம் தொடர்பான அரசாணையும் அதன் பின்வாங்கலும் ஏன் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nகொரோனாவால் சரிவேற்படாத ஒன்று சாதிய படுகொலைகள் மட்டுமே \nகாயமடைந்த தந்தையுடன் 1,200 கி.மீ சைக்கிளில் பயணித்த பெண் : அவலமா \nவிழுப்புரம் சிறுமி எரிப்பு : இன்னும் எத்தனை நாள் பொறுப்பது \nகொரோனா வைரஸ் : ஓர் அறிவியல் அறிமுகம்\n10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு : கேட்டது விலக்கு – விளக்கம் அல்ல \nநீடிக்கப்படும் ஊரடங்கு நடக்க வேண்டியது என்ன \nதேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் தோழர் மருதையன் உரை |…\n தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram\nஅம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் 4-ம் ஆண்டு விழா காணொளிகள் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nகொரோனா – வேலை, வாழ்வாதாரம், பொது சுகாதாரத்திற்காக போராடு \nமக்கள் கவிஞர் தோழர் வரவர ராவை சிறையிலிட்டு வதைக்காதே \nமதுரை நாகமலை கோவிலுக்கு அர்ச்சகராக முடியுமென்றால் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு முடியாதா \n ஸ்மார்ட் சிட்டியாம்… திருச்சி மாநகராட்சி ஆணையரிடம் மனு \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவிமான நிலையம் தனியார்மயம் : இலாபம் வந்தால் அதானிக்கு \nபுதிய ஜனநாயகம் மே 2020 மின்னிதழ் டவுண்லோட் \nஷாஹீன் பாக் போராட்டம் : அக்கினிக் குஞ்சு \nதொழிலாளி வர்க்கத்தைத் தூக்கிலேற்றுகிறது புதிய தொழிலாளர் நலச் சட்டத் ���ொகுப்பு \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nதோழர் வரவரராவை விடுதலை செய் \nகொரோனா காலத்திலும் தொடரும் விலையேற்றம் \n108 முறை சொல்லுங்கோ கொரோனா ஓடிடும் \nயோகா செய்தால் கொரோனா எப்படி ஸ்வாகா ஆகும் \nமுகப்பு புதிய ஜனநாயகம் தலையங்கம் ஜனநாயகத்தின் நிறுவனங்களால் தேசத்துக்கு ஆபத்து பார்ப்பன பாசிசத்தின் புதிய பிரகடனம் \nஜனநாயகத்தின் நிறுவனங்களால் தேசத்துக்கு ஆபத்து பார்ப்பன பாசிசத்தின் புதிய பிரகடனம் \nபொதுச்சொத்துகள், வங்கிப்பணம், அரசு கஜானா ஆகியவற்றை கொள்ளையடித்து தலைமை தாங்கி நடத்திக் கொடுப்பதற்கும், மக்களை ஒடுக்குவதற்கும், திசை திருப்புவதற்கும் அவர்களின் முதல் தெரிவு பார்ப்பனப் பாசிசம்தான்.\nசி.பி.ஐ. இயக்குநர் அலோக் வர்மா, “பிரதமர் அலுவலகம் சட்டவிரோதமாகவும் உள்நோக்கத்துடனும் தன்னைப் பதவியிலிருந்து அகற்றியிருப்பதாக” மோடி அரசின் மீது உச்ச நீதிமன்றத்தில் குற்றம் சாட்டியிருக்கிறார்.\n“ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்தில் அரசு தலையிட்டால் அர்ஜென்டினாவைப் போன்ற பொருளாதார- அரசியல் நெருக்கடியைச் சந்திக்க நேரிடும்” என்று மோடி அரசை எச்சரிக்கிறார் ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் விரால் ஆச்சார்யா. “வாராக்கடன் என்று பல்லாயிரம் கோடி நிலுவை வைத்திருக்கும் கார்ப்பரேட் முதலாளிகளின் பட்டியலைக் கொடுக்குமாறு” ரிசர்வ் வங்கி ஆளுநருக்கும், பிரதமர் அலுவலகம் மற்றும் நிதியமைச்சகத்துக்கும் நோட்டீசு அனுப்புகிறார் தகவல் ஆணையர் ஸ்ரீதர் ஆசார்யா.\n2014 -இல் மோடி பிரதமர் நாற்காலியில் அமர்ந்தபோது அரங்கேற்றிய நாடகங்களை இப்போது சற்று நினைவு படுத்திப் பாருங்கள். “ஊழலற்றவர், உறுதியானவர், விரைந்து முடிவெடுப்பவர், மந்திரிகளையும் அதிகாரிகளையும் கண்ணில் விரல் விட்டு ஆட்டக்கூடியவர், ஒவ்வொரு நாளும் அவர்கள் என்ன உண்கிறார்கள், என்ன உடுத்துகிறார்கள் என்பது வரை கண்காணித்து இயக்கக் கூடியவர்” என்றெல்லாம் ஆளும் வர்க்க ஊடகங்களால் ஊதி உப்ப வைக்கப்பட்ட மோடியின் பிம்பம் காற்றுப் போன பலூனாக மாறிவருகிறது.\n“மாட்டிறைச்சி ஏற்றுமதியாளர் மொயின் குரேஷியிடம் 5 கோடி ரூபாய் இலஞ்சம் வாங்கியதாக” தனக்குக் கீழே உள்ள சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா மீது வழக்கு பதிவு செய்கிறார், சி.பி.ஐ. இயக்���ுநர் அலோக் வர்மா. அஸ்தானாவின் கீழிருந்த டி.எஸ்.பி. தேவேந்திரகுமாரை, “மிரட்டிப் பணம் பறித்த குற்றம், ஆவணங்களைத் திருத்திய குற்றம்” ஆகியவற்றுக்காக கைது செய்து, சி.பி.ஐ. அலுவலகத்துக்குள்ளேயே சி.பி.ஐ. ரெய்டு நடத்துகிறது. இதை எதிர்கொள்ள, “அலோக் வர்மாவும் இலஞ்சம் வாங்கியிருப்பதாக” ஊழல் கண்காணிப்பு இயக்குநர் கே.வி.சவுத்ரியிடம் புகார் கொடுக்கிறார் அஸ்தானா.\n(இடமிருந்து) மோடி அரசால் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்ட சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா, அமலாக்கத்துறை இணை இயக்குநர் ராஜேஸ்வர் சிங், சிபிஐ துணைக் கண்கானிப்பாளர் அஜய்குமார் பஸ்லி.\nஅஸ்தானா மீது அலோக் வர்மா தாக்கல் செய்திருக்கும் முதல் தகவல் அறிக்கையில், துபாயில் மொயின் குரேஷி ஆட்களிடம் இலஞ்சம் வாங்கிய விவகாரத்தில் “ரா” நிறுவனத்தின் சிறப்பு இயக்குநர் சமந்த் குமார் கோயலின் பெயர் இருக்கிறது. இதற்குப் பதிலடியாக, “அலோக் வர்மாவுக்கு நெருக்கமான அமலாக்கத்துறை (Enforcement Directorate) இணை இயக்குநர் ராஜேஸ்வர் சிங்கிற்கு பாகிஸ்தான் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ. உடன் தொடர்பு இருப்பதாக”க் குற்றம் சாட்டுகிறது “ரா’’. “ஊழல் பேர்வழிகளுடன் சேர்ந்து கொண்டு தன்னைப் பழிவாங்குவதாக” வருவாய்த்துறை செயலர் ஹஸ்முக் அதியா மீது குற்றம் சாட்டுகிறார் அமலாக்கத்துறை இணை இயக்குநர் ராஜேஸ்வர் சிங்.\n♦ சிக்கினார் மோடியின் எடுபிடி சிபிஐ இயக்குனர் அஸ்தானா \n♦ பிர்லா – சஹாரா ஆவணங்கள் : மோடியின் உத்தமர் வேடம் கலைந்தது \nகட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டவர்கள் என்றும், ஊழல் ஒழிப்பாளர்கள் என்றும் கூறப்படும் அமலாக்கத்துறை, ஊழல் கண்காணிப்புத் துறை, ரா, சி.பி.ஐ. போன்ற நிறுவனங்களின் உண்மையான யோக்கியதையையும், மோடியால் எல்லா பதவிகளிலும் திணிக்கப்பட்டுள்ள குஜராத்தைச் சேர்ந்த கூலிப்படை அதிகாரிகளின் யோக்கியதையையும் மேற்சொன்ன நிகழ்வுகள் நிரூபிக்கின்றன.\nதற்போது குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கும் மோடியின் ‘குஜராத் இறக்குமதி’ யான அஸ்தானா, கோத்ரா ரயில் பெட்டி எரிப்பு வழக்கையும் லாலுவுக்கு எதிரான வழக்கையும் கையாண்டவர்; மல்லையா வழக்கைக் கையாள்பவர்.\n6000 கோடி வங்கிக்கடனை ஏமாற்றி விட்டு வெளிநாட்டுக்குத் தப்பிய குஜராத் முதலாளி சந்தேசராவின் லஞ்ச டயரியில் இடம்பெற்றவர்; தனது மகள் திருமணத்தை சந்தேசராவுக்கு சொந்தமான விருந்தினர் மாளிகையில் நடத்தியவர்.\nஊழல் கண்காணிப்பு இயக்குநராக மோடியால் நியமிக்கப்பட்டிருக்கும் கே.வி சவுத்திரி, வருமானவரித் துறையின் தலைமை இயக்குநர் பதவியில் இருந்த போது, ராடியா டேப் , ஸ்டாக் குரு ஊழல், எச்.எஸ்.பி.சி. கருப்பு பண வழக்குகள் போன்றவற்றைக் கிடப்பில் போட்டவர்.\nமோடியின் இன்னொரு ‘குஜராத் இறக்குமதி’யான வருவாய்த்துறை செயலர் ஹஸ்முக் அதியா என்பவரோ, வங்கி மோசடி குற்றவாளிகளான நிரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோருக்கு உதவி செய்ததாக குற்றம் சாட்டப்படுபவர்.\nமோடியின் நம்பகமான அதிகாரிகள் எனப்படுவோர், குஜராத் தரகு முதலாளிகளும் கார்ப்பரேட் நிறுவனங்களும் அதிகார வர்க்கத்துடன் கொண்டிருக்கும் நேரடி உறவுக்கான நிரூபணங்கள். சரியாகச் சொல்வதெனில், இப்போதைக்கு நமக்குத் தெரிய வந்திருக்கும் சில நிரூபணங்கள்.\nஇயக்குநர் அலோக் வர்மா, சி.பி.ஐ. சிறப்பு இயக்குநர் அஸ்தானா மீது இலஞ்ச வழக்குப் பதிவு செய்து, அவர் விசாரித்து வந்த வழக்குகளான அகஸ்தா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் வழக்கு, மல்லையா வழக்கு, நிலக்கரி ஊழல், ராபர்ட் வத்ரா வழக்கு, தயாநிதி மாறன் வழக்கு ஆகியவற்றை அவரிடமிருந்து பறித்தவுடனே, அலோக் வர்மா, அஸ்தானா ஆகிய இருவரின் பதவிகளையும் முடக்குவதாக நள்ளிரவு 12.30-க்கு உத்தரவு பிறப்பிக்கிறார் ஊழல் கண்காணிப்பு ஆணையர் சவுத்திரி.\n(இடமிருந்து) மோடிக்கு நெருக்கமானவரும் இலஞ்சம் வாங்கியதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளவருமான சிபிஐ சிறப்பு இயக்க்நர் ராகேஷ் அஸ்தானா, சிபிஐ துணைக் கண்காணிப்பாளர் தேவேந்திர குமார், வருவாய்த்துறை செயலர் ஹஸ்முக் அதியா, ‘ரா’ நிறுவனத்தின் சிறப்பு இயக்குநர் சமந்த் குமார் கோயல் மற்றும் சிபிஐ-யின் பொறுப்பு இயக்குநர் நாகேஸ்வர ராவ்.\nஅந்த இடத்தில் சி.பி.ஐ. இன் தற்காலிக இயக்குநராக நாகேஸ்வர ராவை நியமித்து நள்ளிரவு 1 மணிக்கு உத்தரவு பிறப்பிக்கிறார் மோடி. உடனே நள்ளிரவில் ஐ.பி., ரா ஆட்களுடன் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரால் சி.பி.ஐ. அலுவலகம் முற்றுகை யிடப்படுகிறது. அலோக் வர்மாவின் பதவி முடக்க உத்தரவு இரவு 2.30-க்கு அவரது வீட்டில் வழங்கப்படுகிறது.\nஇரவு ஒரு மணிக்குப் பதவியேற்ற நாகேஸ்வர ராவ், அஸ்தானாவுக்கு எதிரான வழக்கை விசாரித்து வந்த 11 அதிகாரிகளுக்கும் இரவோடு இர���ாக மாற்றல் உத்தரவு பிறப்பிக்கிறார். அதிகாலையில் அலோக் வர்மாவின் வீட்டை ஐ.பி. அதிகாரிகள் உளவு பார்க்கிறார்கள். அவர்களை விரட்டிப் பிடித்து, டெல்லி போலீசிடம் ஒப்படைக்கின்றனர் அலோக் வர்மாவின் பாதுகாப்பு அதிகாரிகள்.\nநடந்திருக்கும் இந்த சம்பவங்கள் அனைத்தும் இலத்தீன் அமெரிக்க நாடுகளிலும், ஆப்பிரிக்க நாடுகளிலும் நடைபெறும் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கைகளுக்கு எந்த விதத்திலும் குறைவில்லாதவை. “ஒரு ஜனநாயக நாட்டில் நடக்க முடியாதவை” எனக் கருதப்படுபவை.\nதங்களது அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ளவும், கிரிமினல் நடவடிக்கைகளை மறைத்துக் கொள்ளவும் பார்ப்பன பாசிசக் கும்பல் எந்த எல்லைக்கும் செல்லும் என்பதை நிரூபிப்பதற்கான சான்றுகள் வந்தவண்ணமிருக்கின்றன.\nஅஸ்தானாவின் ஊழல் குறித்து நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்திருக்கும் ஐதராபாத்தை சேர்ந்த சதீஷ்பாபு சனா என்பவர், “தனது உயிருக்கு பாதுகாப்பு இல்லை” என்று உச்ச நீதிமன்றத்தில் மனு செய்து விட்டுத் தலைமறைவாகியிருக்கிறார்.\n♦ சி.பி.ஐ. ராகேஷ் அஸ்தானா வழக்கில் உயிருக்கு ஆபத்தென சனா புகார் \n♦ குஜராத் : அரசமைப்பையே குற்றக் கும்பலாக்கும் சட்டம் \nஇந்த வழக்கை விசாரித்த அதிகாரியும் தற்போது அந்தமானுக்கு மாற்றப்பட்டிருப்பவருமான டி.எஸ்.பி. அஜய் குமார் பஸ்ஸியும் உச்ச நீதிமன்றத்தை அணுகியிருக்கிறார். “அஸ்தானாவின் ஊழலுக்கும் அதில் “ரா” அதிகாரிகள் தொடர்புக்கும் ஆதாரம் இருப்பதாகவும், தான் மாற்றல் செய்யப்பட்டுவிட்டதால், தற்போது அந்த வழக்கைக் கையாளும் அதிகாரிகள் சாட்சியங்களை அழித்து விடுவார்கள் என்றும், தன்னுடைய உயிருக்கும் பாதுகாப்பு இல்லை என்றும்” தனது மனுவில் அவர் கூறுகிறார்.\nஇந்த நாடகங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கும் இதே வேளையில், “குஜராத் பா.ஜ.க. அமைச்சர் ஹரேன் பாண்டியாவை கொலை செய்யும் காண்டிராக்டை டி.ஜி.பி. வன்சாராதான் தனக்கு ஒப்படைத்தார்” என்று சோரபுதீன் சிறையில் தன்னிடம் கூறியதாக, சோரபுதீன் கொலை வழக்கை விசாரித்து வரும் மும்பை நீதிமன்றத்தில் நவம்பர் 5 ஆம் தேதியன்று கூறியிருக்கிறார் அரசு தரப்பு சாட்சியான ஆசம்கான்.\nசனாதன் சன்ஸ்தா பயங்கரவாதிகளும், பா.ஜ.க. அரசும் வேறு வேறு என்றும், என்ன இருந்தாலும் அரசமைப்பு சட்டத்துக்கும் மரபுகள��க்கும் கட்டுப்பட்டுத்தான் பா.ஜ.க. அரசு ஆட்சி நடத்தியாக வேண்டும் என்றும் நம்பிக் கொண்டிருந்த பல பேருடைய மூட நம்பிக்கைகளையும் மோடி – அமித் ஷா கும்பல் தகர்த்து வருகின்றது.\nஅரசமைப்பின் எல்லா நிறுவனங்களும் பார்ப்பன பாசிஸ்டுகளால் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக மோடி – அமித் ஷா கும்பலின் கூலிப்படையாக செயல்பட்ட குஜராத்தைச் சேர்ந்த அதிகாரிகள் மைய அரசின் அதிகாரத்தை ஆக்கிரமித்திருக்கின்றனர். அந்த வகையில், 2014 தேர்தலின்போது மோடி அளித்த ஒரு வாக்குறுதி நிறைவேறியிருக்கிறது. “குஜராத் மாடல்” அதன் உண்மையான பொருளில் இந்தியாவின் மீது திணிக்கப்படுகின்றது.\nமற்றப்படி எல்லா வாக்குறுதிகளும் பொய்த்துவிட்டன. எல்லா முனைகளிலும் தோல்வி பண மதிப்பழிப்பு, ஜி.எஸ்.டி. ஆகியவற்றால் இருந்த நிலையிலிருந்தும் அழிக்கப்பட்ட சிறுதொழில்கள் – விவசாயம், அதிகரிக்கும் வேலையின்மை, விவசாய விளைபொருட்களின் விலை வீழ்ச்சி, பெட்ரோல் விலையில் மோடி நடத்தும் கொள்ளை, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, அரசு ஆசியுடன் அடுத்தடுத்து தப்பியோடும் வங்கிக் கொள்ளையர்கள், ரியல் எஸ்டேட் வீழ்ச்சி… எனப் பொருளாதாரம் பேரழிவின் விளிம்பில் நிற்கிறது.\nஅம்பானி உள்ளிட்ட குஜராத்தி பனியா முதலாளிகளுக்குக் கஜானாவைக் கொள்ளையடித்து வழங்குவதுதான் மோடி – அமித் ஷா கும்பலின் நோக்கம் என்பதைத் துலக்கமாக நிரூபிக்கிறது ரஃபேல் ஊழல்.\n♦ மோடி அரசின் ரஃபேல் ஊழலுக்கு முன்னால் போபர்ஸ் எல்லாம் ஜுஜூபி \n♦ ரஃபேல் விமானம் : மூட்டைப் பூச்சி மிசின் தயாரிக்க அம்பானிக்கு அள்ளிக் கொடுக்கும் மோடி\n2013-இல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி அடைந்த தோல்விகளைக் காட்டிலும் பன்மடங்கு அதிகமான தோல்வியை மோடி அரசு எதிர்கொண்டிருக்கிறது. சொல்லிக்கொள்ளப்படும் ஜனநாயக நிறுவனங்களை ஆக்கிரமிப்பதையும், சிதைப்பதையும் அப்பட்டமாகவும் திமிர்த்தனமாகவும் அரங்கேற்றி வருகிறது.\nஆளும் வர்க்கம் விரும்பியவாறு பொருளாதாரத்தைத் தேக்க நிலையிலிருந்து மீட்பதற்கும் மோடியால் இயலவில்லை. இவையனைத்தும் நிரூபிக்கப்பட்ட பின்னரும், ஆளும் வர்க்கம் மோடியைக் கைவிடவில்லை. மோடி – அமித் ஷா கும்பலின் குற்றங்கள், தோல்விகள் அனைத்தையும் மறைத்து, இந்த அரசைப் பாதுகாக்க முனைந்து நிற்கின்றன கார்ப்பரேட் ஊடகங்கள்.\n“இந்தச் சூழலில், நாடு முன்னேற வேண்டுமென்றால் இன்னும் பத்து ஆண்டுகளுக்காவது உறுதியான ஆட்சி தேவை” என்று கூறியிருக்கிறார் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல். இதனை பாசிசக் கும்பலின் கருத்து என்று மட்டும் கருதி ஒதுக்கிவிட முடியாது. அது ஆளும் வர்க்கத்தின் கருத்தும்கூட.\nபொதுச்சொத்துகள், வங்கிப்பணம், அரசு கஜானா ஆகியவற்றின் மீது அவர்கள் நடத்திவரும் தீவட்டிக் கொள்ளையைத் தலைமை தாங்கி நடத்திக் கொடுப்பதற்கும், மக்களை ஒடுக்குவதற்கும், திசை திருப்புவதற்கும் அவர்களின் முதல் தெரிவு பார்ப்பனப் பாசிசம்தான்.\nஎனினும், மோடி அரசு மக்களின் வெறுப்புக்கு இலக்காகி இருப்பதை ஆளும் வர்க்கத்தினரால் மறுக்கவியலவில்லை. “என்ன செய்வது, மோடிக்கு வேறு மாற்று இல்லையே” என அவநம்பிக்கையைப் பரப்புவதன் மூலம், பார்ப்பன பாசிசத்தை ஏற்றுக் கொள்வதற்கு மக்களுடைய மனதைப் பக்குவப்படுத்துகிறார்கள்.\nமக்களைத் திசை திருப்புவதற்கும், இந்து தேசவெறி, மதவெறிக்கு பலியாக்குவதற்கும் வேறொரு உத்தியை ஆர்.எஸ்.எஸ். கையாள்கிறது. உச்ச நீதிமன்றத்தின் சபரிமலை தீர்ப்பு, பட்டாசு தீர்ப்பு போன்றவற்றையும், அயோத்தி வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாததையும் காட்டி, “இந்த ஜனநாயகத்தின் நிறுவனங்கள் இந்துக்களின் உணர்வுக்கு எதிராக இருப்பதாக” பரப்புரை செய்கிறது.\nஉத்திர பிரதேசத்தில் ஊர்களுக்கு சமஸ்கிருத பெயர் மாற்றம், ராமன் சிலை, அயோத்தி கோயில் என்று மதவெறியைக் கிளப்புகிறது. “நிறுவனங்களைப் பாதுகாப்பது முக்கியம்தான். ஆனால் நிறுவனங்களை விடத் தேசம் பெரிது” என்று எச்சரிக்கிறார் அருண் ஜெட்லி.\n“அர்பன் நக்சல்களால் தேசத்துக்கு ஆபத்து” என்று தொடங்கி, இப்போது, தான் கோரிய வண்ணம் பணத்தை விடுவிக்க மறுக்கும் ரிசர்வ் வங்கி, தனக்குக் கட்டுப்பட மறுக்கும் சி.பி.ஐ. தலைமை, தொந்தரவு கொடுக்கும் தகவல் ஆணையம், இந்துக்களின் உணர்வை மதிக்காத நீதிமன்றம், பிறகு எதிர்க்கட்சிகள் ஆகியோரை உள்ளடக்கிய இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்தின் நிறுவனங்களை”த் ‘தேசத்தின் எதிரி’யாகச் சித்தரிக்கும் திசையில் பார்ப்பன பாசிசத்தின் அரசியல் நகர்ந்து கொண்டிருக்கிறது.\nபுதிய ஜனநாயகம், நவம்பர் 2018\nமின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூ��ையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.\nபணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.\nஇந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.\nபுதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்\n63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)\nகோடம்பாக்கம், சென்னை – 600024\nபுதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nதீபாவளி அதுவுமா கறி சோறு கூட சாப்பிட முடியல \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nகொரோனா – வேலை, வாழ்வாதாரம், பொது சுகாதாரத்திற்காக போராடு \nஉயர்சிறப்பு கல்வி நிறுவனம் : உலகத்தரம் என்ற கனவும் தீவிர தனியார்மயமாக்கலுக்கான திட்டமும் \nமக்கள் கவிஞர் தோழர் வரவர ராவை சிறையிலிட்டு வதைக்காதே \nமதுரை நாகமலை கோவிலுக்கு அர்ச்சகராக முடியுமென்றால் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு முடியாதா \nநிலக்கரி வயல்களை கார்ப்பரேட் கொள்ளைக்கு வாரிக் கொடுக்கும் மோடி அரசு \nதோழர் வரவர ராவை சிறையிலேயே கொல்லத் துடிக்கும் மோடி அரசு \nவெடிக்கக் காத்திருக்கும் குருநானக் கல்லூரி – நேரடி ரிப்போர்ட் \nதேர்தல் ஆணையமா அம்மா ஆணையமா \n17,000 கோடியை சுருட்டிய சஹாரா\nடெல்லியில் போராடும் விவசாயிகளுக்காக வேலூரில் ஆர்ப்பாட்டம்\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vidivelli.lk/article/9047", "date_download": "2020-07-16T01:55:29Z", "digest": "sha1:TL65Y65WSGJQIWVYWDVLENHULG2GQ3MP", "length": 18600, "nlines": 75, "source_domain": "www.vidivelli.lk", "title": "உலகை அச்சுறுத்தும் வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு", "raw_content": "\nஉலகை அச்சுறுத்தும் வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு\nஉலகை அச்சுறுத்தும் வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு\nஉல­கையே தற்­போது எது அச்­சு­றுத்தி கொண்­டி­ருக்­கி­றது என கேட்டால், அனை­வ­ரிடம் இருந்து வரும் பதில் கொரோனா வைரஸ் என்­ப­துதான். ஆனால் கொரோனா எல்லாம் எங்­க­ளுக்குத் தெரி­யாது, அதை விட மோச­மான ஒன்று எங்­க­ளது வாழ்க்­கை­யையே சின்­னா­பின்­ன­மாக மாற்றி கொண்­டி­ருக்­கி­றது என கத­று­கி­றார்கள், கிழக்கு ஆபி­ரிக்க மற்றும் ஆசிய நாடு­களின் விவ­சா­யிகள்.\n2019 ஆம் ஆண்டின் கடைசி மூன்று மாதங்­களில் ஆபி­ரிக்­காவில் ஏற்­பட்ட வெள்­ளத்தைத் தொடர்ந்து பயிர்­களை நாசம் செய்­யக்­கூ­டிய வெட்­டுக்­கி­ளிகள் (Locusts) பில்­லியன் கணக்கில் பர­வி­யது முதலே உலகம் விசித்­தி­ர­மா­ன­தொரு பிரச்­சி­னைக்கு முகங்­கொடுப்பதை உணர முடிந்துள்ளது.\nவறு­மையில் வாடும் கிழக்கு ஆபி­ரிக்க நாடுகள் ஏற்­க­னவே நாளாந்தம் உண­வுப்­பி­ரச்­சி­னையை சந்­திக்கும் நாடு­க­ளாகும். இந்­நி­லையில் 40 மைல் பரப்­ப­ளவில் 360 பில்­லியன் வெட்­டுக்­கி­ளிகள் பரவி விவ­சாய உற்­பத்­தி­களை அறு­வ­டைக்கு முன்­னரே உட்­கொண்­டு­வி­டு­வதால் முக்­கால்­வாசி விவ­சாய நிலங்கள் பாதிக்­கப்­பட்­டுள்­ளன. மேலும் ஒவ்­வொரு வெட்­டுக்­கி­ளியும் சுமார் 150 முட்­டை­களை இடு­வதால் வெட்­டுக்­கி­ளி­களின் எண்­ணிக்கை வேக­மாக பரவி வரு­வ­துடன் அவற்றைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தென்­பது நவீன விஞ்­ஞா­னத்­தி­னாலும் இய­லாத காரி­ய­மாக மாறி­யுள்­ளது.\nகென்­யாவில் மட்டும் சுமார் 200 பில்­லியன் வெட்டுக் கிளிகள் படை­யெ­டுத்­துள்­ள­தாக ஐக்­கிய நாடு­களின் உணவு மற்றும் விவ­சாய அமைப்பு மதிப்­பிட்­டுள்­ளது. நாளுக்கு நாள் அதி­க­ரித்து வரும் வெட்டுக் கிளி­களை மருந்து தெளித்து அழிப்­ப­தற்­காக ஐக்­கிய நாடுகள் சபை 71 கோடியே 32 இலட்சம் ரூபாவை ஒதுக்­கி­யுள்­ளது. இந்த நிதியை கொண்டு கென்­யாவில் 5 சிறிய ரக விமா­னங்கள் மூலம் மருந்து தெளிக்­கப்­பட்டு வெட்­டுக்­��ி­ளிகள் அழிக்­கப்­பட்டு வரு­கின்­றன. இதற்­கி­டையே எதிர்­வரும் மார்ச் மாதம் மீண்டும் கன­மழை தொடங்கும் என்­பதால் வெட்­டுக்­கி­ளி­களின் இனப்­பெ­ருக்கம் விவ­சா­யி­க­ளுக்கு மீண்டும் ஒரு தலை­வ­லி­யாக மாறும் என அவர்கள் அச்­சத்தில் உள்­ளார்கள்.\nஎத்­தி­யோப்­பியா, சோமா­லி­யாவில் மழை வெள்ளம் கார­ண­மாக இந்த ஆண்டு வெட்டுக் கிளிகள் இனப்­பெ­ருக்கம் அதி­க­மாக இருப்­ப­தாக கூறப்­ப­டு­கி­றது. தெற்கு சூடான் மற்றும் உகண்டா ஆகிய நாடு­க­ளுக்கும் வெட்டுக் கிளிகள் படை­யெ­டுத்­துள்­ளன.\nஆபி­ரிக்­காவில் மாத்­திரம் பில்­லியன் கணக்­கான முட்­டைகள் இன்னும் குஞ்சு பொரிக்­காமல் புதிய திரள்­களை உரு­வாக்கத் தயா­ராகி வரு­வ­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. ஏப்ரல் மாதத்தில் திரள்­களை உரு­வாக்கும் முட்­டைகள் இம்­மா­தத்தில் குஞ்சு பொரிக்கும் என ஆய்­வா­ளர்கள் கணித்­துள்­ளனர்.\nகிழக்கு ஆபி­ரிக்­காவின் நிலைமை மிகவும் மோச­மா­னது என ஐ.நா.வின் உணவு மற்றும் விவ­சாய அமைப்பு (எப்.ஏ.ஓ) தெரி­வித்­துள்­ளது. சோமா­லியா கென்யா மற்றும் எத்­தி­யோப்­பியா ஆகிய நாடுகள் ஏற்­க­னவே பாதிக்­கப்­பட்­டுள்ள நிலையில் தற்­போது சூடானின் விவ­சாய நிலங்­க­ளையும் வெட்­டுக்­கி­ளிகள் கண் வைத்­துள்­ளன. ஏற்­க­னவே திறள்கள் கண்­டு­பி­டிக்­கப்­பட்ட அண்டை நாடு­க­ளுக்கு அச்­சு­றுத்தல் இருப்­ப­தாக எப்.ஏ.ஓ எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளது.\nகிழக்கு ஆபி­ரிக்­காவில் மாத்­தி­ர­மன்றி ஈரான், யெமன், எகிப்து, சவூதி அரே­பியா, ஓமான், இந்­தியா மற்றும் பாகிஸ்தான் போன்ற ஆசிய மற்றும் மத்­திய கிழக்கு நாடு­களும் வெட்­டுக்­கி­ளி­களின் பெருக்­கத்தால் பாதிப்­ப­டைந்­துள்­ளன.\nபாகிஸ்­தானின் பஞ்சாப் மாநி­லத்தில் என்றும் இல்­லாத அள­விற்கு வெட்­டுக்­கி­ளிகள் பர­வி­யுள்­ளதால் அங்கு அவ­ச­ர­கால நிலை பிர­க­டனம் செய்­யப்­பட்­டுள்­ளது. சிந்து கைபர் போன்ற இடங்­களில் 9 இலட்சம் ஹெக்­டேயர் பரப்­ப­ளவு வரை வெட்­டுக்­கி­ளிகள் பரவி பயிர்­களை சேதப்­ப­டுத்­தி­யுள்­ளன. இது தொடர்­பாக அவ­சர மாநாட்டைக் கூட்டி கலந்­து­ரை­யா­டிய பாகிஸ்தான் பிர­தமர் இம்ரான் கான், தனது நாட்டில் அவ­சர கால நிலை­மையை பிர­க­ட­னப்­ப­டுத்­தி­யுள்ளார். மேலும் இந்த நெருக்­க­டியை தீர்த்து வைப்­ப­தற்­காக 7.3 பில்­லியன் பாகிஸ்தான் ரூபா ஒதுக்­��ப்­பட்­டுள்­ளது. 1993 ஆம் ஆண்டு பாகிஸ்­தானைத் தாக்­கிய வெட்­டுக்­கி­ளி­களின் முற்­று­கையை விட இம்­முறை வீரியம் மிக அதிகம் என்றும் கூறப்­ப­டு­கின்­றது.\nகடந்த காலங்­களில் பாகிஸ்­தானின் எல்­லையில் உள்ள இந்­திய மாநி­லங்­க­ளான குஜராத் மற்றும் ராஜஸ்­தானில் 4 இலட்சம் பயிர்­நி­லங்கள் வெட்­டுக்­கி­ளி­களால் நாசம் செய்­யப்­பட்­டுள்­ளன.\nவெட்­டுக்­கி­ளிகள் கூரிய கொம்­புகள் கொண்­ட­வை­யாகும். ஒரே நாளில் 150 கிலோ மீற்றர் தூரம் வரை இடம்­பெ­ய­ரக்­கூ­டிய வல்­லமை படைத்த வெட்­டுக்­கி­ளிகள் இன்று விவ­சா­யி­களின் எதி­ரி­யாக மாறி­யுள்­ளன. இலைகள், பூக்கள், பழங்கள் போன்­றன வளரும் புள்­ளியில் இவ்­வெட்­டுக்­கி­ளிகள் முட்­டை­யிட்டு அவ்­வி­வ­சா­யத்தை பாதிப்­புக்­குள்­ளாக்­கு­கின்­றன.\nஇதற்­கி­டையில் கடந்த 25 ஆண்­டு­களில் என்­று­மில்­லாத அளவு வெட்­டுக்­கிளி தாக்­கு­தலை சவூதி அரே­பியா சந்­தித்து வரு­கின்­றது. மக்கா, ஜெஸான் மற்றும் தென்­மேற்கு கடற்­கரை பகு­தி­களில் வெட்­டுக்­கி­ளி­களின் ஆதிக்கம் மேலோங்­கி­யுள்­ளன. சவூ­தியின் நஜ்ரான் நகரில் கடந்த வருட நடுப்­ப­கு­தியில் பதிவு செய்­யப்­பட்ட காணொலி ஒன்று அதன் பாதிப்பை நன்கு புலப்­ப­டுத்­து­வ­தாக அமைந்­துள்­ளது. போரினால் பாதிக்­கப்­பட்ட யெமனில் கூட வெட்­டுக்­கி­ளிகள் பாதிப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளதால் இந்நிலை அம்­மக்­களை விரக்­தியின் எல்­லைக்கே கொண்டு சென்­றுள்­ளது.\nவெட்­டுக்­கி­ளி­களால் கிழக்கு ஆபி­ரிக்கா முழுக்க முழுக்க நெருக்­க­டிக்கு ஆளா­கி­யுள்ள நிலையில் அங்கு பஞ்சம் வரக்­கூடும் என்றும் மேற்கு மற்றும் தெற்­கா­சிய பிராந்­தி­யங்­களில் உணவுப் பாது­காப்­புக்கு பாரிய சவால் ஏற்­படும் என்றும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.\nஐ.நா.வின் எப்.ஏ.ஓ.வின் வெட்­டுக்­கி­ளிகள் முன்­கண்­கா­ணிப்பு அதி­காரி கெய்த் கிறிஸ்வின் தெரி­வித்­த­தன்­படி, இது 1950 களுக்குப் பின்னர் முதன்­மு­றை­யாக நடந்­துள்­ளது. இதற்கு ‘வெட்­டுக்­கிளி பிளேக்‘ சாட்­சி­யாக உள்­ளது. (இரண்டு தொடர்ச்­சி­யான ஆண்­டு­க­ளுக்கு மேல் வெட்­டுக்­கிளி திறள்கள் தாக்­குப்­பி­டிக்கும் போது அது பிளேக் என அழைக்­கப்­ப­டு­கின்­றது). இந்த முறை நல்ல பருவமழை பெய்ததால் அவை நீண்ட காலம் தங்கியுள்ளன.\nவெட்டுக்கிளியின் இனப்பெருக்கம் ஒரே நாளில் 20 மடங்கு அதிகரிக்கும். இரண்டாவது கட்டத்தில் 400 மடங்காகவும் மூன்றாவது கட்டத்தில் 16000 மடங்காகவும் அதிகரிக்கும். இவை கண்டம் விட்டு கண்டம் பறந்து செல்லும் ஆற்றல் படைந்த பூச்சியினமாகும். ஆக மொத்தத்தில் காட்டுத் தீ, எரிமலை குமுறல், திடீர் விமான விபத்துக்கள், கொரோனா வைரஸ், வெட்டுக்கிளிகளின் தாக்குதல் என உலகம் தினம் தினம் புதுப் புது அச்சுறுத்தல்களைச் சந்திக்கத் தொடங்கியுள்ளமை கவலைக்குரியது. அடுத்து என்ன விசித்திரம் காத்திருக்கிறதோ\nகல்வித் துறையிலும் ஊடகத் துறையிலும் உச்சம் தொட்டவர் ஏ.ஆர்.எம். ஜிப்ரி\nகிழக்கின் தொல் பொருளியல் முகாமைத்துவ செயலணி : முஸ்லிம் சமூகம் எங்கே நிற்கின்றது\nஉலக முஸ்லிம் லீக் உறுதியளித்த 5 மில்லியன் டொலருக்கு என்ன நடந்தது\nஐ.நா. மனித உரிமை பேரவையில் சட்டத்தரணி ஹிஜாஸ் விவகாரம் July 5, 2020\nகிழக்கின் தொல் பொருளியல் முகாமைத்துவ செயலணி : முஸ்லிம்…\nஉலக முஸ்லிம் லீக் உறுதியளித்த 5 மில்லியன் டொலருக்கு என்ன…\n2020 இல் மட்டுப்படுத்தப்பட்ட ஹஜ்\nஞானசார தேரரின் சாட்சியத்துக்கு முஸ்லிம் சமூகத்தின் பதில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/290321.html", "date_download": "2020-07-16T01:25:15Z", "digest": "sha1:GRO5SHFB6JSPPL354EDCVZGPC6QAYLBO", "length": 7405, "nlines": 121, "source_domain": "eluthu.com", "title": "அந்தப் பக்கம் மச்சான்ஸ் என்றால் இந்தப்பக்கம் மாம்ஸ் - நகைச்சுவை", "raw_content": "\nஅந்தப் பக்கம் மச்சான்ஸ் என்றால் இந்தப்பக்கம் மாம்ஸ்\nதேர்தல் பிரச்சாரத்தில் தொண்டர்கள் தொய்வடையாமல் இருக்க அதிரடியாக நமீதாவைக் களம் இறக்கியிருப்பதால் கதி கலங்கி இருக்கும் திமுகவினருக்கு ஒரு யோசனை.. திண்டுக்கல் லியோனி ஏற்கெனவே கட்சியில் இருக்கிறார். அவரது உறவுக்காரப் பிள்ளை சன்னி லியோனைக் களம் இறக்கலாம். பெயரில் சன் வேறு இருக்கிறது. வேறென்ன வேண்டும் உற்சாகம் கரை புரண்டு ஓட.. ஆனால் வழக்கம் போல அந்தப் பொண்ணு உடன்பிறப்புகளேன்னு ஆரம்பிக்காம பாத்துக்கணும். தொண்டர்கள் துவண்டு விடுவார்கள். அந்தப் பக்கம் மச்சான்ஸ் என்றால் இந்தப்பக்கம் மாம்ஸ் என்றாவது இருக்க வேண்டும்.\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற���றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/181599", "date_download": "2020-07-16T01:46:15Z", "digest": "sha1:KPQJB75OT5QWX7GAM3DHB2M5ZMLOC74E", "length": 8268, "nlines": 74, "source_domain": "malaysiaindru.my", "title": "ஜப்பான் சொகுசு கப்பலில் இருந்த மேலும் ஒரு பயணி கொரோனா தாக்கி பலி – Malaysiakini", "raw_content": "\nபன்னாட்டுச் செய்திபிப்ரவரி 24, 2020\nஜப்பான் சொகுசு கப்பலில் இருந்த மேலும் ஒரு பயணி கொரோனா தாக்கி பலி\nஜப்பான் சொகுசு கப்பலில் பயணம் செய்த மேலும் ஒரு பயணி கொரோனா தாக்கி உயிரிழந்துள்ளார். இதனால் கப்பலில் கொரோனா தாக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.\nடோக்கியோ: ஹாங்காங்கில் இருந்து 3 ஆயிரத்து 700-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் ஜப்பான் யோகோஹாமா துறைமுகத்துக்கு வந்த டைமண்ட் பிரின்சஸ் என்ற சொகுசு கப்பலில் பலர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இதனால், அந்த கப்பலில் இருந்த செய்த பயணிகள் ஜப்பானில் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டது.\nஇதையடுத்து கப்பலில் இருந்த 3700-க்கும் மேற்பட்ட பயணிகள் மற்றும் ஊழியர்களுக்கு படிப்படியாக மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டன.\nஇதில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக கப்பலில் இருந்து கீழே இறக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மேலும் 100-க்கும் அதிகமான பயணிகள் தீவிர பரிசோதனைகளுக்கு பின்னர் வைரஸ் பரவவில்லை என உறுதியான பின்னர் தங்கள் சொந்த நாடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.\nஇதற்கிடையில், மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்த 2 பயணிகள் சிகிச்சை பலனின்றி கடந்த 20-ம் தேதி உயிரிழந்தனர். இந்நிலையில், கொரோனா தாக்கிய மேலும் ஒரு பயணி பரிதாபமாக உயிரிழந்தார்.\nஇதனால் டைமண்ட் பிரின்சஸ் சொகுசு கப்பலில் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 3-ஆக அதிகரித்துள்ளது. மேலும், புதிதாக 57 பயணிகளுக்கு வைரஸ் பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கப்பலில் கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை 691 ஆக உயர்ந்துள்ளது.\nஇந்த தகவல்களின் மூலம் ஜப்பான் நாட்டில் கொரோனா தாக்கியவர்களின் மொத்த எண்ணிக்கை 826 ஆக அதிகரித்துள்ளதால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.\nஇங்கிலாந்தில் சீனாவின் ஹூவாய் நிறுவனத்துக்கு தடை\nஅதிரும் அமெரிக்கா – 35 லட்சத்தை…\nசீனா – அமெரிக்கா மோதல்: ஹாங்காங்…\nகொரோனாவால் தப்பிய சீனாவில் கனமழை, வெள்ளத்தால்…\n97 லட்சம் குழந்தைகள் பள்ளிக்கு திரும்ப…\nமரத்தை கட்டிப்பிடித்து அன்பை வெளிப்படுத்தும் இஸ்ரேலியர்கள்\nஅமெரிக்க கடற்படையில் போர் விமானத்தை இயக்கும்…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை…\nசீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: பீதியடைந்த மக்கள்…\nஐவரி கோஸ்ட் பிரதமர் அமாடோ கோன்…\nபயங்கரவாதத்தின் மையமாக திகழும் பாக்., ஐ.நா.,…\nஇந்தோனேசியா, சிங்கப்பூரில் அடுத்தடுத்து நிலநடுக்கம்\nஜப்பானில் மழை வெள்ளத்தில் சிக்கி 34…\nசீனாவுடன் சேர்ந்து பாக்.,கும் தனிமைப்படுத்தப்படும்; இம்ரானுக்கு…\nகொரோனாவை தொடர்ந்து சீனாவை பிளேக் நோயும்…\nஅமெரிக்காவின்‘ஜி.பி.எஸ்.3’ செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது\nவங்காளதேசத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஆகஸ்டு 3-ந்தேதி…\n59 செயலிகளுக்கு தடை: இந்தியாவின் முடிவால்…\nதென்கொரியாவுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை ஒத்திவைப்பு:…\nஉலக நாடுகள் இடையே ஒற்றுமை இல்லை-…\nமெக்சிகோவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் –…\nகொரோனா வைரஸ் பாதிப்பு: அதிகரிப்பு அரசியலை…\nகொரோனா வைரஸ் பரவலுக்கு சீனாதான் பொறுப்பு-…\nரஷியாவில் உலகப்போர் வெற்றி தினம்- அணிவகுப்பில்…\nபிரேசிலை தொடர்ந்து மெக்சிகோவை குறிவைத்த கொரோனா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/5129", "date_download": "2020-07-16T01:01:21Z", "digest": "sha1:WACVMWFBTMEDTHUECD5YA7KH66W2GQFI", "length": 16144, "nlines": 92, "source_domain": "malaysiaindru.my", "title": "மக்கள் வென்றனர் ஆனால் அழுத்தம் தொடர வேண்டும் – Malaysiakini", "raw_content": "\nமக்கள் வென்றனர் ஆனால் அழுத்தம் தொடர வேண்டும்\n“வாக்குப் பெட்டிகளில் தோல்வி காணக்கூடிய சாத்தியம் ஏற்பட்டால் மட்டுமே நஜிப் நகர்கிறார். அதுதான் இங்கு நடக்கிறது.”\nஇசா ரத்துச் செய்யப்ப���ுவதாக நஜிப் அறிவிக்கிறார்\nகிட் பி: நான் பிஎன் அரசாங்கத்தை ஆதரிக்காமல் இருப்பதற்கு பல காரணங்கள் உண்டு. குடிமக்களை தனது விருப்பம் போல் ஜெயிலில் அடைத்து, நியாயமான விசாரணை நிகழுமா என்பது ஒரு புறமிருக்க, விசாரணை ஏதுமில்லாமல் வைத்திருப்பது அதில் முக்கியமான காரணமாகும்.\nஆகவே நான் இசா சட்டம் ரத்துச் செய்யப்படுவதை வரவேற்கிறேன். என்றாலும் அம்னோ/பிஎன் மீது தேர்தல் நடைமுறைகள் மீதான நெருக்குதல் தொடர வேண்டும் என முன்னைக் காட்டிலும் நம்புகிறேன்.\nஅம்னோவுடன் பிரதமர் நஜிப் ரசாக்கும் வாக்குப் பெட்டிகளில் தோல்வி காணக்கூடிய சாத்தியம் ஏற்பட்டால் மட்டுமே நகர்கிறார்.\nநஜிப் எடுத்த நடவடிக்கை மீது இப்போது வான் அளவுக்கு புகழ்ந்து கொண்டிருக்கும் அம்னோ எடுபிடிகளைப் பார்த்தால் எனக்கு நகைப்பாக இருக்கிறது. நேற்று வரை அவர்கள் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய இசா அவசியம் எனச் சொல்லிக் கொண்டிருந்தனர்.\nஆகவே எதனால் மாற்றம் ஏற்பட்டது\nஉங்கள் அடிச்சுவட்டில்: அன்புள்ள பிரதமர் அவர்களே, நீங்கள் இந்த “சீர்திருத்தங்களை” திடீரெனக் கொண்டு வந்திருக்க முடியாது. நிச்சயம் நீங்கள் பல்வேறு சம்பந்தப்பட்ட விஷயங்களை சில காலம் சிந்தித்திருக்க வேண்டும்.\nஅப்படி என்றால் கொடூரமான சட்டங்களும் அவசர காலப் பிரகடனங்களும் மறு ஆய்வு செய்யப்படுகின்ற வேளையில் போது உங்கள் உள்துறை அமைச்சரும் போலீஸும் பிஎஸ்எம் அறுவரை அவசர காலச் சட்டத்தின் கீழ் கைது எப்படிக் கைது செய்ய முடியும்\nநாங்கள் உங்கள் அரசாங்கத்தைப் பற்றி தெளிவாகப் புரிந்து கொண்டிருக்கிறோம். நீங்களும் உங்கள் நிர்வாகத்தில் உள்ள கழுகுகளும் முடிந்த வரை வலிமையைக் காட்டுவது, அடுத்து நிலைமையை உங்களால் சமாளிக்க முடியாது என்ற நிலை உருவானால் நீங்கள் நல்லெண்ணத்தைப் பெறவும் காலத்தைக் கடத்துவதற்கும் பணிந்து போவது.\nநான் நிறைய நிகழ்வுகளை பார்த்த பின்னரே இந்த முடிவுக்கு வந்துள்ளேன். பெர்சே 2.0 பேரணி மீது நீங்கள் கடுமையாக நடந்து கொண்டீர்கள். ஆனால் மக்கள் அலை உங்களுக்கு எதிராகத் திரும்பியதைக் கண்டதும் அரங்கம் ஒன்றை வழங்க முன் வருவதாக நீங்கள் அறிவித்தீர்கள்.\nமக்களை அடிபணியச் செய்வதற்காக அவர்களை அச்சுறுத்தும் வகையில் பிஎஸ்எம் அறுவர் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தீர்க���். மக்கள் இப்போது அஞ்சவில்லை என்பதை நீங்கள் பார்த்திருக்க வேண்டும். மாற்றத்துக்கான போராட்டத்தை மட்டுப்படுத்த முடியும் என்ற எண்ணத்தில் இப்போது அந்த எல்லா ‘சீர்திருத்தங்களையும்’ அறிவித்துள்ளீர்கள்.\nஉண்மையில் அரசாங்கம் சில காலமாகவே எதிரிகளை அச்சுறுத்த இசாவைப் பயன்படுத்த விரும்பவில்லை. அடி பணியும் அரசாங்கச் சேவையின் உதவியுடன் எதிரிகளை முடக்குவதற்கு குறிப்பிட்ட கிரிமினல் சட்டங்கள் பயன்படுத்தப்பட்டன.\nலையன் கிங்: சட்டங்களை ரத்துச் செய்வது மட்டும் போதாது. ஊழலையும் இனவாதத்தையும் சலுகை காட்டுவதையும் ஒழிக்க வேண்டும். நம் நாட்டை நீண்ட கால அடிப்படையில் சீரழிக்கப் போவது அந்த விஷயங்களே.\nநாடாளுமன்றம், நீதித் துறை, நிர்வாகம் ஆகியவற்றின் அதிகாரங்களைத் தனித் தனியாக பிரித்து வையுங்கள்.\nநாங்கள் உங்களுக்கு வணக்கம் கூறுவோம். அது வரையில் உண்மையான ஜனநாயகம் இல்லை. வெறும் உதட்டளவுக்கு மட்டுமே.\nஅனாக் ஜேபி: நஜிப் அவர்களே நல்ல காரியம் செய்தீர்கள். நாகரீகமான சமூகத்தை அடைவதற்கு அதுவே சரியான பாதை.\nஅக்வினாஸ்: மலேசியாவுக்கு இன்று வரலாற்றுச் சிறப்புமிக்க நாள். எங்கள் பிரார்த்தனைகளுக்கு பலன் கிடைத்துள்ளது. புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது. நமது நாட்டின் நன்மைக்காக மேலும் சீர்திருத்தங்களுக்கு நாம் அழுத்தம் கொடுப்போம்.\nஅகராதி: இசா ரத்துச் செய்யப்படுவதை நாங்கள் வரவேற்கிறோம். பிஎன் செய்வதை எல்லாம் கண்மூடித்தனமாக நாம் கண்டிக்க வேண்டிய அவசியம் இல்லை. என்றாலும் இசா-வுக்கு மாற்றாக அறிமுகம் செய்யப்படவிருக்கும் இரண்டு சட்டங்களைப் பார்க்கும் வரை நமது தீர்ப்பை தள்ளி வைப்போம்.\nநான் மலாய்: எல்லோரும் மாறுபட்ட கண்ணோட்டத்துடன் பார்க்கக் கூடாது. நஜிப் மலேசியாவை சீர்திருத்த முயலுகிறார். அவரது நடவடிக்கையை அனைவரும் ஆதரிப்போம்.\nபார்வையாளன்: இசாவை ரத்துச் செய்வதின் மூலம் பிஎன் தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தாது என்பதையும் தனது குடி மக்களை நியாயமாக நடத்தும் என்ற தோற்றத்தை வழங்க நஜிப் முயலுகிறார்.\nஅன்வார் இப்ராஹிம், தியோ பெங் ஹாக், ஏ குகன் சம்பந்தப்பட்ட விவகாரங்கள், எந்த ஒரு தில்லுமுல்லு நடவடிக்கையையும் அரசாங்க ஊழியர்களைக் கொண்டு நஜிப்பும் பிஎன்-னும் செய்து விட முடியும் என்பதை தெளிவாகக் காட்டுகிறது.\nநஜிப்பும் பிஎன்-னும் ஊழலான, கொள்கையற்ற அரசாங்க ஊழியர்களைக் கொண்டு யாரையும் சிறையில் அடைக்க முடியும் என்பதால் கொடுமையான இசா சட்டம் தேவை இல்லை என்பதை அவர்கள் இப்போது உணர்ந்துள்ளனர்.\nவீரா: இசா சட்டத்தை விருப்பம் போல் பயன்படுத்துவதின் மூலம் சுதந்திரத்தை ஒடுக்க முடியாது என்பதை அந்தத் திருடர்களுக்குப் புரிய வைக்கும் பொருட்டு அந்த விவகாரத்துக்கும் அழுத்தம் கொடுத்த பக்காத்தான் ராக்யாட் கட்சிகளுக்கு நன்றி.\nசாதாரண குடி மக்கள் பொங்கி எழுந்தால் மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என்பதை பிஎன்-னுக்கு உணரவைத்த பெர்சே 2.0க்கும் நன்றி.\nநாளை நாடாளுமன்றம் செல்ல நஜிப்பின் விண்ணப்பத்தை…\n‘உறுப்பினர்களை தொடர்ச்சியாக பதவி நீக்கம், இடைநீக்கம்…\nதேசிய கூட்டணியில் சேர முகிதீன் அழைப்பு…\nபுவா: 1எம்.டி.பி ‘ஹீரோ’ முகிதீன், இப்போது…\nபொது பூங்காவில் மது அருந்துவது, புகைபிடிப்பது…\nஎளிய பெரும்பான்மையில் தேசிய கூட்டணி அரசாங்கம்…\nதோலின் நிறம் குறித்து கிண்டல், நாடாளுமன்றத்தில்…\n800 ஆண்டுகளாக இப்படி நடந்ததில்லை –…\nபுதிய துணை சபாநாயகராக அசாலினா தேர்ந்தெடுக்கப்பட்டார்\nஅசார் அஜீசான் புதிய சபாநாயகராக வாக்களிக்காமலே…\n111 வாக்குகளில் சபாநாயகர் முகமட் ஆரிஃப்…\nசபாநாயகரை நீக்கும் தீர்மானம், சூடுபிடித்தது நாடாளுமன்றம்\nஅன்வார் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர்\nகோவிட்-19: மலேசியாவில் மீண்டும் 2 இலக்க…\nநாளை நாடாளுமன்ற அமர்வு: இன்று அரசியல்…\nவான் சைஃபுல்: அன்வாரை பிரதமராக ஏற்க…\nசபாநாயகரை நீக்குவதில் வெற்றி பெறுவாரா முகிதீன்\nகுடிநுழைவு முகாமில் தடுத்து வைக்கப்பட்ட 219…\n15வது பொதுத் தேர்தல் விவாதம், அம்னோ-பாஸ்…\nகெவின் மொராய்ஸைக் கொலை செய்த 6…\nபாக்காத்தானுடன் கூட்டணி இல்லை – மகாதீர்…\nராஹாங் சட்டமன்ற உறுப்பினர் டிஏபி கட்சியிலிருந்து…\nஅலோர் ஸ்டாரில் 70 ஆண்டுகள் பழமை…\nகோவிட்-19: இரண்டாவது நாளாக உள்ளூர் நோய்த்தொற்றுகள்…\nதேர்தல் ஆணையத்திலிருந்து வெளியேறினார் அசார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nchokkan.wordpress.com/2013/09/", "date_download": "2020-07-15T23:38:03Z", "digest": "sha1:WJQYHJE3ENL5WPPE5TA5WTFRGC75SR4L", "length": 39304, "nlines": 359, "source_domain": "nchokkan.wordpress.com", "title": "September | 2013 | மனம் போன போக்கில்", "raw_content": "\nபெங்களூரின் ரோட்டோரங்களில் நான் சந்தித்த இரண்ட�� கில்லாடிகளைப்பற்றி இந்தப் பதிவு. சுமார் பத்து நாள் இடைவெளியில் நகரின் இரு வெவ்வேறு பகுதிகளில் இவர்கள் இருவரையும் பார்த்தேன். அந்த நிகழ்வுகள் தனித்தனியே எழுதுமளவு சுவாரஸ்யமாக இல்லை, ஆனால் தொகுத்துப் பார்த்தபோது அவர்களுடைய ஆளுமை பதிவு செய்யப்படவேண்டியது என்று தோன்றியது.\nஒரு விழாவில் கலந்துகொள்வதற்காக இந்திரா நகர் சென்றிருந்தேன். பின்னர் வீடு திரும்புவதற்காக அங்கிருந்த பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தேன்.\nபெங்களூரில் அநேகமாக எல்லாப் பகுதிகளுக்கும் பேருந்து வசதி நன்றாகவே இருக்கும். நாள்முழுவதும் பேருந்துகள் வந்தவண்ணம் இருக்கும். அலுவலகம் செல்கிற, திரும்புகிற நேரம் தவிர, மற்ற நேரங்களில் கூட்டமும் அதிகமாக இராது.\nஆனால், ஞாயிற்றுக்கிழமைகளில்மட்டும் இந்நகரின் பேருந்து சேவை விநோதமாக மாறிவிடும். இருக்கிற பஸ்களையெல்லாம் பிரித்துப் போட்டு ஆயில் மாற்றுவார்களோ என்னவோ, சாலையில் பஸ்களைப் பார்ப்பதே அபூர்வமாகிவிடும். எந்த பஸ் எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாது. வழக்கமாக ஐந்து நிமிடத்துக்கு ஒரு பஸ் வருகிற இடங்களில் அரை மணி நேரத்துக்கு ஒரு பஸ் வருவதே கேள்விக்குறியாகிவிடும்.\nஇப்படிப் பேருந்துகளின் எண்ணிக்கை தடாலெனக் குறைவதால், வரும் பேருந்துகளில் கூட்டமும் அதிகமாக இருக்கும். அதே நேரம் வேறு சில பஸ்கள் காலியாக ஓடும் அதிசயமும் நடக்கும்.\nஅன்றைக்கு ஞாயிற்றுக்கிழமை. நான் நின்றிருந்த பேருந்து நிறுத்தத்துக்கு வரிசையாகப் பல பேருந்துகள் வந்தன. அவற்றில் பெரும்பாலானவற்றில் நம்பர் ப்ளேட்கூட இல்லை.\nநானும் பொறுமையாக ஒவ்வொரு பஸ்ஸையும் அணுகி, ‘BTM லேஅவுட் ஹோக்த்தா’ என்று கேட்பேன். ‘இல்லா’ என்று பதில் வரும். மறுபடி என் இருக்கையில் அமர்ந்துகொள்வேன்.\nசிறிது நேரத்தில் என்னைச் சுற்றி நான்கைந்து பேர் அமர்ந்திருந்தார்கள். அவர்கள் எல்லாரும் எங்கேயோ செல்வதற்காக பஸ்ஸுக்குக் காத்திருக்கிறார்கள் என்பது தெரியும், ஆனால் எங்கே என்று நான் கவனிக்கவில்லை. என்னிடமிருந்த புத்தகத்தில் மூழ்கியிருந்தேன்.\nஅடுத்து ஒரு பஸ் வந்தது. ட்ரைவர், கண்டக்டரைத்தவிர ஒரு பயல் இல்லை. காலி.\nநான் பஸ்ஸை நெருங்குமுன், முரடர்போல் தோற்றமளித்த ஓர் இளைஞர் எட்டிப்பார்த்து, ‘கண்டக்டர் சார், எங்கே போறீங்க\n‘எம்ஜி ரோட்’ என்று பதில் வந்தது, ‘வர்றீங்களா\nஅவர் சற்றும் தாமதிக்காமல், ‘காலி பஸ்ஸை ஓட்டிகிட்டு எதுக்கு எம்ஜி ரோட் போறீங்க’ என்றார். ‘இதோ, நாங்க அஞ்சு பேரும் பிடிஎம் லேஅவுட் போகணும், அங்கே பஸ்ஸை ஓட்டலாமே’ என்றார். ‘இதோ, நாங்க அஞ்சு பேரும் பிடிஎம் லேஅவுட் போகணும், அங்கே பஸ்ஸை ஓட்டலாமே\nபின்னால் நின்றிருந்த நான் திகைத்துப்போனேன். பஸ் செல்லும் இடத்துக்குதானே நாம் போகவேண்டும் இவர் என்ன வித்தியாசமாக நாங்கள் செல்லும் இடத்துக்கு பஸ்ஸை விரட்டுகிறார்\nஅதுமட்டுமில்லை, இங்கிருந்த ஐந்து பேரும் பிடிஎம் லேஅவுட்டுக்குதான் போகவேண்டும் என்று இவருக்கு எப்படித் தெரியும்\nஅப்படியே நாங்கள் ஐவரும் பிடிஎம் லேஅவுட் செல்கிறவர்களாக இருந்தாலும், இந்த அரசாங்க பஸ் தான் செல்லும் இடத்தை (எம்ஜி ரோட்) மாற்றி எப்படி பிடிஎம் லேஅவுட் செல்லும் சினிமாவில் வருவதுபோல் டிரைவர் கழுத்தில் அரிவாள் வைத்து பஸ்ஸை ஹைஜாக் செய்யவா முடியும் சினிமாவில் வருவதுபோல் டிரைவர் கழுத்தில் அரிவாள் வைத்து பஸ்ஸை ஹைஜாக் செய்யவா முடியும் சுத்த கிராமத்தானாக இருக்கிறானே இந்த ஆள்\nஇவ்வாறு நான் பலவிதமாக யோசித்துக்கொண்டிருக்கையில், அந்த கண்டக்டர் டிரைவரைத் திரும்பிப் பார்த்தார், ‘என்னய்யா பிடிஎம் லேஅவுட் போகலாமா\n’தேங்க்ஸ் குரு’ என்றார் அந்த இளைஞர், எங்களைத் திரும்பிப் பார்த்து, ‘வாங்க, போலாம்’ என்றார் உற்சாகமாக.\nமளமளவென்று நாங்கள் ஐவரும் ஏறிக்கொண்டோம். பஸ் பிடிஎம் லேஅவுட்டை நோக்கி விரைந்தது.\n‘கிடைப்பது, கிடைக்காமல் இருப்பது நம் கையில் இல்லை, ஆனால் அதற்காகக் கேட்கத் தயங்காதே, கேட்டுவிடு, அதிகபட்சம் இல்லை என்று பதில் கிடைக்கும், அவ்வளவுதானே’ என்று ஒரு பிரபலமான மேனேஜ்மென்ட் பொன்மொழி உண்டு. அந்த இளைஞர் அதை எங்கு கற்றாரோ.\nஎங்கள் அலுவலகத்தின் முன்னே ஒரு நெடுஞ்சாலை. பெங்களூரிலேயே மிக அதிகப் போக்குவரத்து நெரிசல் கொண்ட சாலைகளில் ஒன்று அது. ராத்திரி, பகல் எந்நேரமும் அங்கே வாகனங்கள் நிரம்பி வழியும்.\nஎன் வீடு, அந்தச் சாலையின் மறுபுறத்தில் இருக்கிறது. ஆகவே, தினசரி அதனை நான்கு முறை கடந்தாகவேண்டிய கட்டாயம். ஒவ்வொரு முறையும் வாகன ஓட்டம் உறைவதற்காகக் காத்திருந்து உள்ளே புகுந்து வெளியே வருவதற்குள் கால்கள் நொந்து போகும்.\nஅப்படி ஒருநாள், விரை��ும் வாகனங்களை வேடிக்கை பார்த்தபடி உள்புகும் தருணத்துக்காகக் கூம்பும் பருவத்துக் கொக்கைப்போல் காத்திருந்தேன். என்னருகே ஒரு ஜோடி.\nஅந்தப் பெண் கேட்டார், ‘ஜெயநகர்க்கு எப்படிப் போறது ஆட்டோவா\n’ஆமா’ என்றார் அந்த ஆண்.\n‘இந்த நேரத்துல ஆட்டோ கிடைக்குமா\n‘நிச்சயமாக் கிடைக்கும், ஆனா ரோட்டைத் தாண்டி அந்தப் பக்கம் போய்தான் ஆட்டோ பிடிக்கணும்\n’ என்றார் அந்தப் பெண். இங்கிருந்தபடி சாலையின் மறுபுறம் விரைந்துகொண்டிருந்த வாகனங்களைக் கூர்ந்து கவனித்தார். காலியாகச் செல்லும் ஓர் ஆட்டோ அவர் கண்ணில் பட்டுவிட்டது. ‘ஆட்டோ’ என்றார் சத்தமாக.\nசத்தம் என்றால் சாதாரண சத்தம் இல்லை. நன்கு அகலமான சாலை, அதில் ஓடும் பலவித வாகனங்களின் ஒலி, அவற்றின் ஹார்ன் சத்தம் இத்தனையையும் தாண்டி, மறுமுனைக்குக் கேட்கும் அளவு உரக்கக் கத்தினார் அவர்.\nஆச்சர்யம், அந்த ஒலி அந்த ஆட்டோ டிரைவருக்கும் கேட்டுவிட்டது. சடாரென்று வாகனத்தை ஓரங்கட்டி நிறுத்தினார். ‘எங்கே’ என்பதுபோல் சைகை காட்டினார்.\nமறுபடி, அதே உரத்த குரலில், ‘ஜெயநகர்’ என்றார் இந்தப் பெண்.\n‘ஓகே’ என்றார் ஆட்டோ டிரைவர். மீட்டர் போட்டு வண்டியை நிறுத்திவிட்டார்.\nநாங்கள் வாகன நெரிசலின் உள்ளே புகுந்து மறுமுனையைச் சென்றடைய முழுமையாக நான்கு நிமிடங்கள் ஆயின. அதுவரை அந்த ஆட்டோ அவருக்காகக் காத்திருந்தது.\nநண்பர் கா. ராமனாதன் அவர்களின் பெற்றோருக்கு மணிவிழா. ”அதை முன்னிட்டு ஒரு சிறப்பு மலர் வெளியிடுகிறேன், கம்ப ராமாயணம்பற்றி ஏதாவது ஒரு கட்டுரை தாருங்கள்” என்று கேட்டார். அறுபதாம் கல்யாணத்துக்குப் பொருத்தமாக, சீதா கல்யாணத்தைப்பற்றி எழுதிக் கொடுத்தேன்.\nகம்ப ராமாயணத்தின் மிகச் சிறந்த பகுதிகளில் ஒன்றான சீதா கல்யாண நிகழ்விலிருந்து பத்து பாடல்களைமட்டும் Highlightsபோல தொகுத்து மூலப் பாடலைத் தந்து, அதற்கு உரைநடை வடிவத்தில் விளக்கம் எழுதியிருக்கிறேன். ஆங்காங்கே கொஞ்சம்போல் என்னுடைய சரக்கும் இருக்கும், அதில் பிழையிருந்தால் மன்னிக்க\nஇன்னொரு விஷயம், இதைப் படித்தால் ஓரளவுதான் தொடர்ச்சி, முழுமை இருக்கும். இவை உங்களுக்குப் பிடித்திருந்தால், மீதமுள்ள பாடல்களையும் தேடி எடுத்து வாசித்துப் பாருங்கள்.\nஇந்தப் பாடல்களில் இன்னொருமுறை திளைத்து எழுவதற்கு வாய்ப்பளித்த நண்பர் கா. ராமனாதன் ���ுடும்பத்தாருக்கு நன்றி\nவானவர் பெருமானும் மனநினைவினன் ஆகக்\n’தேன் நகு குழலாள் தன் திருமண வினை நாளை,\nபூ, நகு மணி, வாசம் புனைநகர் அணிவீர்’ என்று\nஆனையின் மிசை ஆணை அணிமுரசு அறைவித்தான்\nவானவர்களுக்கெல்லாம் தலைவனாகிய ராமன் சீதையைத் தன் மனத்தில் நினைத்திருக்க, அதே நேரம் அந்தச் சீதையின் தகப்பன் ஜனகன் என்ன செய்தான் தெரியுமா\n‘தேன் உண்ணும் வண்டுகள் மொய்க்கும் கூந்தலைக் கொண்ட சீதைக்கு, நாளை திருமணம்’ என்று அறிவித்தான், ‘ஆகவே, இந்த அழகிய மிதிலா நகரத்தைப் பூக்கள், சிறந்த மணிகள், ஆடைகளைக் கொண்டு மேலும் அலங்கரியுங்கள்’ என தன் மக்களுக்கு ஆணையிட்டான்.\nஉடனே, வள்ளுவர்கள் யானைமேல் ஒரு பெரிய முரசைத் தூக்கி வைத்தார்கள், அதைப் பலமாக ஒலித்தபடி அந்நகரின் தெருக்களில் சென்று, அரசனின் கட்டளையைச் சொன்னார்கள்.\nஉள் நிறை நிமிர் செல்வம் ஒரு துறை செல என்றும்\nகண்ணுறல் அரிது என்றும் கருதுதல் அரிதம்மா,\nஎண்ணுறு சுடர் வானத்து இந்திரன் முடி சூடும்\nமண்ணுறு திருநாளே ஒத்தது அம் மணநாளே\nஉடனடியாக, மிதிலை நகரம் அருமையாக அலங்கரிக்கப்பட்டது. அப்போது அந்த ஊரில் நிலவிய செல்வச் செழிப்பை, யாரும் ஓர் இடத்தில் பார்த்திருக்கவே முடியாது, அவ்வளவு ஏன், உலகில் இத்துணை செல்வம் இருக்குமா என்று மனத்தால் கற்பனை செய்வதுகூட சிரமம்.\nஎல்லாராலும் மதிக்கப்படுகின்ற ஒளியைக் கொண்ட விண்ணுலகத்தின் தலைவனாகிய இந்திரன் முடி சூடும் நாள் மிகச் சிறப்பானது என்று சொல்வார்கள். உண்மையில் அது எப்படிப்பட்டது என்று நமக்குத் தெரியாது, மண்ணில் உள்ள நமக்கெல்லாம் அந்த நாளைக் காண்பிப்பதுபோல் அமைந்தது, சீதையும் ராமனும் மாலை சூடும் இந்த மண நாள்தான்.\nபுயல் உள, மின் உள, பொருவின் மீன் உள,\nஇயல் மணி இனம் உள, சுடர் இரண்டு உள,\nமயன் முதல் திருத்திய மணிசெய் மண்டபம்\nஅயன் முதல் திருத்திய அண்டம் ஒத்ததே\nசீதையும் ராமனும் திருமணம் செய்துகொள்ளவிருக்கும் அந்த மண்டபம், முந்நாளில் மயன் என்ற சிறந்த தச்சனால் செய்யப்பட்டது. ஆனால், இப்போது அதைப் பார்க்கும்போது அயன் (பிரம்மன்) படைத்த அண்டகோளத்தைப்போல் அது தெரிகிறது. ஏன்\nஅந்த மண்டபத்தில் ஆண்கள் பலர் கூடியுள்ளனர், அவர்களுடைய வாரி வழங்கும் வள்ளல் தன்மையால், அங்கே மேகங்கள் உள்ளன என்று சொல்லலாம்.\nஅங்கே பெண்கள் பலர் கூடியுள்ளனர், அவர்களது இடையைப் பார்க்கும்போது, மின்னல்கள் உள்ளன எனலாம்.\nபல அரசர்கள் வந்துள்ளார்கள், அவர்களெல்லாம் பெரிய நட்சத்திரங்களுக்குச் சமம்.\nஇந்த அரசர்களுடன் அவர்களது பரிவாரங்களும் வந்துள்ளன, இவர்களெல்லாம் சிறு நட்சத்திரக் கூட்டங்களைப்போல.\nஇதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல், தசரதனும், ஜனகனும் அங்கே கம்பீரமாக அமர்ந்துள்ளனர். இவர்கள் சூரிய, சந்திரர்களைப்போலத் திகழ்கிறார்கள்.\nஇப்படி மேகம், நட்சத்திரம், மின்னல், சூரியன், சந்திரன் எல்லாம் உள்ள இது, உண்மையில் அயன் படைத்த அண்டமா, அல்லது மயன் செய்த மண்டபமா\nஎஞ்சல் இல் உலகத்து உள்ள எறி படை அரசர் வெள்ளம்\nகுஞ்சரக் குழாத்தின் சுற்ற, கொற்றவன் இருந்த கூடம்\nவெம் சினத் தனுவலானும் மேரு மால் வரயில் சேரும்\nசெம் சுடர்க் கடவுள் என்னத் தேரிடை சென்று சேர்ந்தான்\nஎறிகின்ற ஆயுதங்களைக் கொண்ட பல சிறந்த அரசர்கள், குறை ஏதும் இல்லாமல் இந்தப் பூலோகத்தை ஆளுகிறார்கள். அவர்கள் இப்போது ஒரே இடத்தில் கூடியிருக்கிறார்கள், அதைப் பார்க்கும்போது வலிமையான யானைக் கூட்டத்தைப்போல் தோன்றுகிறது. அதன் நடுவே, கொற்றவன் தசரதன் வீற்றிருக்கிறான்.\nஅப்போது, மாப்பிள்ளை ராமன் தேரேறி வருகிறான்\nபகைவர்கள்மீது கோபத்தைச் செலுத்துகிற வில்லைப் பயன்படுத்துவதில் சிறந்தவன் அந்த ராமன், இப்போது திருமண அலங்காரங்களுடன் அவனைப் பார்க்கும்போது, மேரு மலையில் சூரியன் உதித்ததுபோல் இருக்கிறது\nசிலை உடைக் கயல் வாள் திங்கள் ஏந்தி ஓர் செம் பொன் கொம்பர்\nமுலையிடை முகிழ்ப்பத் தேர்மேல் முன் திசை முளைத்தது அன்னாள்,\nஅலைகடல் பிறந்து பின்னை அவனியில் தோன்றி மீள,\nமலையிடை உதிக்கின்றாள்போல் மண்டபம் அதனில் வந்தாள்\n சீதையும் மலையில் உதிக்கிற பிரகாசத்துடன்தான் வருகிறாள்\nசீதையின் உடல், சிவந்த, பொன் போன்ற ஒரு பூக்கொம்பு. புருவங்கள், இரு வில்கள், அவற்றுக்குக் கீழே, கண்களாக இரண்டு கயல் மீன்கள், முகம், ஒளி நிறைந்த சந்திரனைப்போல.\nஇப்படிப்பட்ட சந்திரனுக்கு மத்தியில் ஒரு முல்லை அரும்பு மலர்ந்தால் எப்படி இருக்கும் அப்படி ஒரு புன்சிரிப்பு சீதையின் முகத்தில்\nமுன்பு ஒருநாள், அலைகள் நிறைந்த பாற்கடலில் தோன்றிய திருமகள் அவள், இப்போது பூமியில் சீதையாகப் பிறந்திருக்கிறாள், தேர் மேல் ஏறி, கிழக்குத் திசையில் உள்ள மண்டபத்தில் வந்தாள்\nஇந்திரன் சசியொடும் எய்தினான், இளம்\nசந்திரன் மௌலியும் தன் தையலாளுடன்\nவந்தனன், மலர் அயன் வாக்கினாளுடன்\nஅந்தரம் புகுந்தனன் அழகு காணவே\nசீதையும், ராமனும் திருமணம் செய்துகொள்கிற அழகைக் காண்பதற்காக வந்த விருந்தினர்களின் பட்டியல் மிகப் பெரியது. அதில் முக்கியமான மூவரைமட்டும் இங்கே பார்க்கலாம்\nமுதலில், இந்திரன் தன்னுடைய மனைவியாகிய இந்திராணியுடன் வந்தான்\nஅடுத்து, தலையில் பிறைச் சந்திரனைச் சூடிய சிவபெருமான், தன் மனைவி உமையுடன் வந்தான்\nபின்னர், தாமரை மலரில் வாழும் பிரம்மன், தன் மனைவியாகிய சொல்லரசி, சரஸ்வதியுடன் வந்தான்\nமன்றலின் வந்து மணத் தவிசு ஏறி\nவென்றி நெடுந்தகை வீரனும் ஆர்வத்து\nஇன் துணை அன்னமும் எய்தி இருந்தார்\nஒன்றிய போகமும் யோகமும் ஒத்தார்\nராமனும், சீதையும் திருமண மேடையில் ஏறிவிட்டார்கள்\nஅவனோ, வெற்றியையும் பெருமையையும் உடைய வீரன். அவளோ, அவனது அன்புக்கு உரியவள், இனிய துணையாகத் திகழும் அன்னம். இவர்கள் இருவரையும் மணக்கோலத்தில் பார்க்கும்போது, போகமும் யோகமும் ஒன்றாகச் சேர்ந்துவந்தாற்போல் இருக்கிறது\nகோமகன் முன் சனகன் குளிர் நன்னீர்\n’பூமகளும் பொருளும் என நீ என்\nமாமகள் தன்னொடு மன்னுதி’ என்னாத்\nதாமரை அன்ன தடக்கையில் ஈந்தான்\nசக்கரவர்த்தித் திருமகனாகிய ராமனுக்கு எதிரே வந்து நின்ற ஜனகன், அவனுடைய தாமரை போன்ற கையில் குளிர்ந்த நல்ல நீரை வார்த்து சீதையைத் திருமணம் செய்துகொடுத்தான்.\n’பரம்பொருளாகிய திருமாலும், தாமரையில் வாழும் திருமகளையும்போல, என் சிறந்த மகளாகிய சீதையுடன் நீ என்றென்றும் வாழ்க\nவெய்ய கனல் தலை வீரனும் அந்நாள்\nமை அறு மந்திரம் முற்றும் வழங்கா\nநெய் அமை ஆவுதி யாவையும் நேர்ந்தான்,\nதையல் தளிர்க்கை தடக்கை பிடித்தான்\nவீரனாகிய ராமன், திருமணத்துக்குரிய மந்திரங்கள் முழுவதையும் சொன்னான், சூடான நெருப்பில் நெய் ஊற்றித் திருமணத்துக்குரிய ஹோமங்களை முறைப்படி செய்து முடித்தான். தளிரைப்போல் மென்மையான பெண்ணாகிய சீதையைக் கைப்பிடித்தான்\nஆர்த்தன பேரிகள், ஆர்த்தன சங்கம்,\nஆர்த்தன நான்மறை, ஆர்த்தனர் வானோர்,\nஆர்த்தன பல்கலை, ஆர்த்தன பல்லாண்டு,\nஆர்த்தன வண்டினம், ஆர்த்தன வேலை\nஅப்போது, எங்கும் இனிய முழக்கங்கள் கேட்டன, பேரிகைகளும் மங்கலச் சங்குகளும் ஒலித்தன, நான்கு வேதங்களும் மகிழ்ச்சியில் கூவின, வானில் உள்ள தேவர்களெல்லாம் மகிழ்ந்து கூவினார்கள், பலவிதமான நூல்களும் மகிழ்ந்து கூவின, பெண்கள் ‘பல்லாண்டு’ பாடுகிற சத்தம் எங்கும் கேட்டது, வண்டினங்கள் சத்தமிட்டன, கடலும் ஆரவாரம் செய்து மகிழ்ந்தது\nஇங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்\nஎன் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)\nஎன். சொக்கன் இணையத் தளம்\nமின்னூல்களைப் பதிப்பித்தல்: எழுதுவோருக்கிருக்கும் வாய்ப்புகள்\n03. விக்கிபீடியா என்ன சொல்கிறது\n04. எனது நூல்களை வாங்க – இந்தியாவில் (Nhm.in)\n05. எனது நூல்களை வாங்க – அமெரிக்கா, மற்ற நாடுகளில் (Amazon.com)\n06. சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் எனது நூல்கள்\n02. கிழக்கு பதிப்பகம் ஆர்குட் குழுமம்\n06. ’மினிமேக்ஸ்’ பதிப்பகம்: ஓர் அறிமுகம்\n08. ச. ந. கண்ணன்\nநிதானமாக வாசிக்கலாம் (இணையத்தில் வெளியான எனது கதைகள் / கட்டுரைகள்)\nநான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:\nட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்\nதமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்\nசெவிநுகர் கம்பன் CD : சில விமர்சனங்கள்\nட்விட்டர் வெற்றிக்கதை : A TwitReview By @eestweets\nமகாத்மா காந்தி கொலை வழக்கு (Chennai Avenue Nov 2012)\nமகாத்மா காந்தி கொலை வழக்கு: விமர்சனம்\nஷேக்ஸ்பியர் : நாடகமல்ல உலகம் : Review By Uma Ganesh\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2020-07-16T01:43:41Z", "digest": "sha1:QXALJVXQDKMBWYFYUYCKRUJVGVUQ3ICR", "length": 9481, "nlines": 111, "source_domain": "ta.wikipedia.org", "title": "தலைகீழ் வகுப்பறை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதலைகீழ் வகுப்பறை அல்லது மறுபுறம் திருப்பப்பட்ட வகுப்பறை (Flipped classroom) என்பது ஒரு மாற்று கற்பித்தல் முறையாகும். இது பாரம்பரிய கற்றல் சூழலை மாற்றி, பெரும்பாலும் வகுப்பறைக்கு வெளியே, யூடியூப் போன்ற ஆன்லைன் ஊடகத்தில் உள்ளடக்கத்தை வழங்கி மாணவர்களை வேகத்துக்கு ஏற்ப வீட்டிலிருந்தே பார்த்து கற்று வகுப்பறையில் விவாதித்து புரிந்துகொள்ளும் ஒரு கற்றல் முறை ஆகும். மாணவர்களுக்கு அறிவியல், கணிதம் போன்ற பாடங்களை 5 முதல் 10 நிம���டங்கள் கொண்ட சிறுசிறு காணொளிகளாக்கு யூ டியூபில் பதிவேற்றம் செய்வர். அதை மாணவர்கள் வீட்டில் அமர்ந்து ஓய்வான நேரத்தில் பார்க்கவேண்டும். இதனால் அவரவர் கற்கும் வேகத்துக்கு ஏற்ப நிறுத்தி நிறுத்தி பார்க்க இயலும். அடுத்து வரும் நாட்களில் தொடர்ந்து வகுப்பறையில் ஆசிரியரின் வழிகாட்டுதல்கலோடு தகவல்கள்மீது உரையாடல்களில் ஈடுபடுவர்.\nஆசிரியர்கள் வழிகாட்டலில் நடக்கும் உரையாடலில் மாணவர்களின் கேள்விகளுக்கு ஆசிரியர் நேரடியாக விடைகொடுத்து அதன்வழியாக கற்பிக்கப்படுகிறது. ஆனால் பாரம்பரிய நடைமுறையிலான வகுப்பறைகளில், குறிப்பிட்ட பாடங்கள் சொற்பொழிவு பாணியில் ஆசிரியரால் விளக்குவதில் கவனம் செலுத்தப்படுகிறது. வகுப்பு விவாதங்கள் வழக்கமாக ஆசிரியரை மையமாகக் கொண்டவையாகவும், உரையாடலின் ஓட்டமானது ஆசிரியரால் கட்டுப்படுத்தப்படும் வகையில் இருக்கும்.[1] தலைகீழ் வகுப்பறையைப் பொறுத்தவரை, மாணவர்கள் படிக்கவேண்டிய பாடங்களை மாணவர்கள் பள்ளிக்கு வெளியே ஈடுபாட்டுடன் படிக்கும் விதத்தில் ஊக்குவிக்கப்படுகின்றனர்.[2]\nதலைகீழ் வகுப்பறையைக் கண்டுபிடித்தவர்கள் அமெரிக்க பள்ளி ஆசிரியர்களான ஜோனதன் பெர்க்மேன், ஆரன் சாம்ஸ் ஆகியோராவர். விரைவாக பாடம் நடத்தும் ஆசிரியரின் வேகத்தோடு முடியாமல் தடுமாறும் மாணவர்களுக்கும், கலை மற்றும் விளையாட்டு போன்ற துறைகளில் ஈடுபட்டு அதனால் வகுப்புக்கு அடிக்கடி வர முடியாமல் போகும் மாணவர்களுக்கும் என்ன செய்யலாம் என யோசித்து உருவாக்கிய ஒரு வகுப்பறை முறை இது ஆகும்.[3]\n↑ ச. மாடசாமி (2017 செப்டம்பர் 5). \"தேவை, தலைகீழ் வகுப்பறை\". கட்டுரை. தி இந்து. பார்த்த நாள் 8 செப்டம்பர் 2017.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 நவம்பர் 2017, 15:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2016/05/31/", "date_download": "2020-07-16T00:24:19Z", "digest": "sha1:TX6ZK3F6NTLXNHMDPYY36OBLO774RL3B", "length": 48308, "nlines": 81, "source_domain": "venmurasu.in", "title": "31 | மே | 2016 |", "raw_content": "\nநூல் பத்து – பன்னிரு படைக்களம் – 67\nதுரியோதனன் கர்ணனுடன் தனியாக வருவதை படகில் ஏறியபின்னரே விதுரர் அறிந்தார். பறவைச்செய்திகள் வழியாக ஒற்றர்களுக்கு செய்தி அறிவித்து இருவரும் வரும் பாதையை கண்காணிக்க வைத்தார். புறாக்கள் படகிலேயே திரும்பி வந்து அவர்களின் பயணத்தை காட்டின. விரித்த தோல்வரைபடத்தில் செந்நிற மையால் இருவரும் வரும் வழியை அவர் அடையாளப்படுத்திக் கொண்டிருந்தார்.\nகௌரவர்கள் படகில் ஏறிய போதே தனிமையும் துயரும் கொண்டிருந்தனர். இந்திரப்பிரஸ்தத்திற்குள் நுழைந்த போதும் ராஜசூய வேள்வியின் போதும் இருந்த கொண்டாட்டமும் சிரிப்பும் முழுமையாக மறைந்திருந்தன. சிசுபாலனின் இறப்புக்கு என்ன பொருள் என்று அவர்கள் அனைவருமே அறிந்திருந்தனர்.\nதுச்சாதனன் விதுரரின் அருகிலேயே இருந்தான். “தனித்து வருகிறார்கள், அமைச்சரே. நான் அரசரை விட்டுவிட்டு வந்திருக்கக்கூடாது” என்று அவன் நிலையழிந்தவனாக சொன்னான். படகின் வடங்களைப் பற்றியபடி இருமுனைகளுக்கும் பதற்றத்துடன் நடந்து கொண்டிருந்தான். பெரிய கைகளை ஒன்றுடன் ஒன்று உரசிக் கொண்டு “அவர்கள் உடலை எவரும் மறைக்க முடியாது. அவரை அறியாத எவரும் அப்பாதையில் இருக்க வாய்ப்பில்லை” என்றான்.\nவிதுரர் “அவர்களை எவரும் ஒன்றும் செய்துவிட முடியாது” என்றார். “வேண்டுமென்றால் செய்யலாம்” என்று உரக்கச் சொன்னபடி அவர் அருகே வந்தான். “எதிரிப்படை ஒன்று அவர்களை சிறையெடுத்தால் என்ன செய்வோம்” என்றான். விதுரர் “அவ்வாறு செய்வதற்கு பாரதவர்ஷத்தில் முறைமை ஒப்புதல் இல்லை” என்றார். “முறைமைப்படியா இங்கு அனைத்தும் நடைபெறுகின்றன” என்றான். விதுரர் “அவ்வாறு செய்வதற்கு பாரதவர்ஷத்தில் முறைமை ஒப்புதல் இல்லை” என்றார். “முறைமைப்படியா இங்கு அனைத்தும் நடைபெறுகின்றன” என்று துச்சாதனன் சினத்துடன் சொன்னான். “இந்திரப்பிரஸ்தத்தின் அரசரே அதை செய்யக்கூடும் என்று நான் ஐயுறுகிறேன். அவர்களை நச்சு அம்பு எய்து கொன்றுவிட்டு அப்பழியை நிஷாதர்கள் மேல் போடலாம். நெருப்பு வைத்து எரித்துவிட்டு நான்கு வேடர்களைக் கழுவேற்றி முடித்துக் கொள்ளலாம்.”\nவிதுரர் சினத்துடன் “இதை என்னிடம் பேசவேண்டியதில்லை” என்றார். “நான் அப்படி எண்ணுகிறேன். அதைப் பேசுவதிலிருந்து தடுக்க எவராலும் முடியாது” என்று துச்சாதனன் கூவினான். “அங்கு அவையில் ஒன்று தெரிந்தது. இந்திரப்பிரஸ்தத்திற்கு இனி பாரதவர்ஷத்தில் தடை என்பது அஸ்தினபுரி மட்டுமே. எங்களை அகற்ற அவர்கள் எதுவும�� செய்வார்கள்…” விதுரர் ஒன்றும் சொல்லாமல் தன் வரைபடத்தை சுருட்டிக் கொண்டு உள்ளே சென்றார். அவருக்குப் பின்னால் துச்சாதனன் சினம் கொண்டு உறுமுவது கேட்டது.\nஅஸ்தினபுரி படித்துறையில் படகுகள் நின்றபோது கௌரவர்கள் ஒவ்வொருவராக இறங்கி தலைகுனிந்து ஒருவருக்கொருவர் ஒரு சொல்லும் உரைக்காமல் தேர்களை நோக்கி சென்றனர். விதுரர் இறங்கி ஒருகணம் திரும்பி அம்பையின் ஆலயத்தை பார்த்தார். அன்று காலை அணிவிக்கப்பட்ட செந்நிற மலர் ஆரம் சூட்டப்பட்டு நெய்யகல் சுடரின் ஒளியில் பெரிய விழிகளுடன் அன்னை அமர்ந்திருந்தாள். அவர் திரும்பி ஆலயத்தை நோக்கி நடக்க கனகர் அவருக்குப் பின்னால் வந்து “சொல்லியிருந்தால் பூசகரை நிற்கச் சொல்லியிருப்பேன்” என்றார். விதுரர் வேண்டாம் என்பது போல் கையசைத்துவிட்டு ஆலயத்திற்கு முன் சென்று நின்றார்.\nகாவல்நிலையிலிருந்து காவல்நாயகம் ஓடி வந்து பணிந்து “பூசகர் காலையிலேயே சென்றுவிட்டார். இங்கே குகர் ஜாதியை சேர்ந்தவர்கள்தான் பூசை செய்கிறார்கள். முதிய பூசகன் ஒருவன் படகில் இருக்கிறான். தாங்கள் விரும்பினால் அவனை வரவழைத்து மலரும் நீரும் சுடரும் காட்டச் சொல்கிறேன்” என்றார். விதுரர் சரி என்று தலையசைத்தார். காவல்நாயகம் இடைகழியினூடாக ஓடினார்.\nசிறிது நேரத்திலேயே நீண்ட புரிகுழல்கள் தோள்களில் பரவியிருக்க சிவந்த பெரிய விழிகளும் நரம்புகள் இறுக்கிக் கட்டப்பட்ட எலும்புக்குவை போல மெலிந்த உடலும் கொண்ட முதியகுகன் வந்து நின்றார். விதுரரை அவர் வணங்கவில்லை. “நிருதரின் குலத்தின் முதன்மைப்பூசகர் இவர். இன்று முதற்கலமொன்று நீரில் இறங்குவதனால் அதில் ஏறி வந்திருக்கிறார்” என்றார் காவல்நாயகம். விதுரர் “பூசகரே, அன்னைக்கு மலர் நீராட்டு காட்டுங்கள்” என்றார்.\nபூசகர் கால் வைத்து ஆலயத்திற்குள் ஏறியபோது மெலிந்திருந்தாலும் அவர் உடல் மிகுந்த ஆற்றல் கொண்டது என்று தெரிந்தது. கைகள் தோல்வார் முறுக்கி முடையப்பட்டவை போலிருந்தன. தண்டு வலித்து காய்த்த பெரிய விரல்கள். காகங்களின் அலகு போல நீண்ட நகங்கள். குகன் கங்கைக்கரையோரமாகவே சென்று காட்டு மலர்களை ஒரு குடலையில் பறித்துக்கொண்டு வந்தார். மரக்கெண்டி எடுத்து சிறிது கங்கை நீரை அள்ளி வந்தார். நெய்யகலில் இருந்து சுற்றி விளக்கொன்றை பற்றவைத்துக் கொண்டு மலரிட்டு நீர் தெளித்து சுடர் சுழற்றி அவர் பூசனை செய்வதை கூப்பிய கைகளுடன் விதுரர் நோக்கி நின்றார். அன்னையே என்று எண்ணியபோது அவர் கண்களில் இருந்து கண்ணீர் வழியத்தொடங்கியது. கனகர் அவர் முகத்தை நோக்கியபடி சற்று தள்ளி கைகூப்பி நின்றார்.\nசுடரை குகன் தன் முன் நீட்டியபோது தன்னால் கைநீட்டி அதை தொட முடியாது என்று விதுரர் உணர்ந்தார். “சுடர், அமைச்சரே” என்றார் கனகர். “ஆம்” என்றபடி விழித்தெழுந்து கைநீட்டி சுடரைத் தொட்டு கண்களிலும் நெற்றியிலும் சூடினார். பூசகர் அளித்த மலரை வாங்கி தன் சென்னியில் வைத்தபின் மீண்டும் அன்னையை தலைவணங்கிவிட்டு திரும்பி நடந்தார். சுடர் வணங்கி மலர் கொண்டு கனகர் அவருக்குப் பின்னால் வந்தார்.\nநகர் நுழைந்து அரண்மனைக்கு வரும்வரை விதுரர் தேரில் உடல் ஒடுக்கி கலங்கிய கண்களுடன் சொல்லின்றி அமர்ந்திருந்தார். நகரமே அவர்களின் உணர்வுகளை அறிந்துகொண்டதுபோல் இருந்தது. எங்கும் வாழ்த்தொலிகள் எழவில்லை. கௌரவர்களின் நகர்நுழைவை அறிவிப்பதற்காக முரசொலி மட்டும் முழங்கி அமைய வீரர்களின் முறைமைசார்ந்த வாழ்த்துக்குரல்கள் மட்டும் ஒலித்து ஓய்ந்தன. அரண்மனைக்குச் சென்றதுமே அமைச்சுநிலைக்குச் சென்று அதுவரை வந்து சேர்ந்த அனைத்து ஓலைகளையும் அடுக்கிப் பார்த்தார்.\nகனகர் “பாதிவழி வந்துவிட்டனர்” என்றார். விதுரர் ஆம் என தலையசைத்தார். கனகர் “ஏன் புரவியில் வரவேண்டும் அத்தனை தொலைவு” என்றார். விதுரர் “புரவி அவர்களுக்கு தேவைப்படுகிறது போலும்” என்றார். அவர் சொல்வது புரியாமல் கனகர் “நெடுந்தூரம். புரவியில் வருவது பெரும் அலுப்பு” என்றார். “அவர்களின் உடல் களைத்து சலிக்கட்டும். அப்போதுதான் உளம் சற்றேனும் அடங்கும்” என்றார் விதுரர். “அவர்களின் வருகை பற்றிய செய்தியைப் பெற்று அடுக்கி வையுங்கள். நான் இல்லத்திற்கு சென்றுவிட்டு வருகிறேன்” என்றார்.\nஅவரது இல்லத்தில் நுழையும்போதே முதன்மைச்சேடி அருகணைந்து “அன்னை நோயுற்றிருக்கிறார்” என்றாள். அவள் அவருக்காக காத்திருந்தாள் என்று தெரிந்தது. “என்ன நோய்” என்று விதுரர் கேட்டார். “நேற்றிலிருந்து தலைவலி உள்ளது” என்றாள். விதுரர் “மருத்துவச்சி வந்து பார்த்தாளா” என்று விதுரர் கேட்டார். “நேற்றிலிருந்து தலைவலி உள்ளது” என்றாள். விதுரர் “மருத்துவச்சி வ���்து பார்த்தாளா” என்று கேட்டார். “ஆம். இருமுறை வந்து பார்த்தார்கள்” என்று சொன்னபடி அவருக்குப் பின்னால் சேடி வந்தாள். “அரசர் இன்னும் நகர்புகவில்லை. நான் இன்றிரவு அமைச்சுநிலையில்தான் இருப்பேன்” என்றபடி அவர் தன் அறைக்கு சென்றார்.\nவிரைந்து நீராடி உடை மாற்றி அமைச்சுநிலைக்கே மீண்டார். வீட்டிலிருந்து கிளம்புகையில் அவர் பின்னால் வந்த சேடியிடம் “மருத்துவச்சி என்ன சொன்னாள் என்பதை அமைச்சுநிலைக்கு வந்து என்னிடம் சொல்” என்று திரும்பிப் பாராமலே சொல்லிவிட்டு தேர் நோக்கி நடந்தார். துச்சாதனன் அவருக்காக அமைச்சுநிலையில் காத்திருந்தான். “அவர்களுக்கு ஏதாவது படைபாதுகாப்பு செய்யப்பட்டிருக்கிறதா, அமைச்சரே” என்றான். “படைபாதுகாப்பு செய்வதுதான் பிழை. அரசருக்கு அது தெரிந்தால் சினம் கொள்வார்” என்றார் விதுரர்.\nதுச்சாதனன் “அவர்கள் தனித்து வருகிறார்கள் என்பதை எண்ணாது ஒருகணம்கூட இருக்கமுடியவில்லை. எங்கும் அமரமுடியவில்லை” என்றான். கைகளை முறுக்கியபடி அறைக்குள் எட்டுவைத்து “நான் வேண்டுமென்றால் சென்று அவர்களுடன் வருகிறேனே” என்றான். “நீங்கள் செல்வதற்குள் அவர்கள் அஸ்தினபுரியை அணுகிவிடுவார்கள்” என்றார் விதுரர். “என்ன செய்வது ஏதாவது ஒன்று நிகழ்ந்துவிட்டால்…” என்று துச்சாதனன் முனகினான். “நான் பாரதவர்ஷத்தின் அரசர்களை நம்புகிறேன். அஸ்தினபுரியின் அரசரையும் அங்கரையும் அதைவிட நம்புகிறேன்” என்றபின் விதுரர் சுவடிகளை பார்க்கத் துவங்கினார்.\nஅன்றிரவு அமைச்சுநிலையிலேயே சாய்ந்த பீடத்தில் அமர்ந்து சற்று துயின்றார். காலையில் அஸ்தினபுரியின் எல்லைக்குள் இருவரும் நுழைந்துவிட்ட செய்தி வந்து அவரை சற்று எளிதாக்கியது. சுருதையின் நிலை பற்றி சேடி வந்து சொன்ன செய்தியை அவர் நினைவுறவேயில்லை. மீண்டும் தன் இல்லத்திற்கு ச்சென்றபோது அவரைக் காத்து சேடி வாயிலில் நின்றிருந்தாள். “உடல்நிலை எப்படி இருக்கிறது” என்றார் விதுரர். “தலைவலி நீடிக்கிறது” என்றாள் அவள் சற்று சலிப்புடன்.\nஅதை உணராமல் “உடல் வெம்மை இருக்கிறதா” என்றார். “சற்று இருக்கிறது” என்றாள். “நான் வந்து பார்க்கிறேன்” என்றபின் தன் அறைக்கு சென்றார். மஞ்சத்தில் அமர்ந்து இந்திரப்பிரஸ்தத்திற்குச் சென்ற நிகழ்வுகளை விழிகளுக்குள் ஓட்டினார். பின்பு எழுந்து சுவடி அறைக்குள் சென்று சுவடிகளை எடுத்துவந்து குந்திக்கும் சௌனகருக்கும் இரு நீண்ட ஓலைகளை எழுதினார். அவற்றை குழலிலிட்டு தன் ஏவலனிடம் கொடுத்தார். “இவை இந்திரப்பிரஸ்தத்திற்கு செல்ல வேண்டும். மந்தணச்செய்திகள். கனகரிடம் சொல்” என்றார்.\nஅச்செய்திகளை சீராக எழுதி முடித்ததுமே தன் உளக்கொந்தளிப்புகள் அனைத்தும் ஒழுங்கு கொண்டுவிட்டன என்று தோன்றியது. உடல் துயிலை நாடியது. மஞ்சத்தில் படுத்ததுமே துயின்றார். உச்சிவெயில் ஆனபிறகுதான் விழித்துக் கொண்டார். அப்போது கனகர் அவரைத் தேடி வந்திருந்தார். “அரசர் அணுகிக் கொண்டிருக்கிறார்” என்று சொன்னார்.\nதுயிலில் இருந்து எழுந்து அமர்ந்தபோது அதுவரை நிகழ்ந்த எவற்றையும் அவரால் தொகுத்துக்கொள்ள முடியவில்லை. துயிலுக்குள் அவர் சத்யவதியின் அவையில் அமர்ந்திருந்தார். சத்யவதி மகத அரசைப்பற்றி கவலையுடன் பேசிக்கொண்டிருக்க தாடியை நீவியபடி புன்னகையுடன் அவள் உணர்ச்சிகளை நோக்கிக் கொண்டிருந்தார். கனகரை அவ்வுலகுக்குள் கொண்டு செல்ல முடியாமல் திகைத்தபின் எழுந்து சால்வையை தோளில் இட்டபடி “என்ன செய்தி\n“தங்களை பேரரசர் சந்திக்க விழைகிறார். தாங்கள் வந்துவிட்டீர்களா என்று கேட்டு இருமுறை செய்தி வந்தது” என்றார் கனகர். விதுரர் “அரசர் இன்னும் நகர்புகவில்லை என்று அவருக்குத் தெரியுமா” என்றார். “தெரியும். அதை சஞ்சயனிடமே கேட்டு அறிந்துவிட்டார்” என்றார். “பீஷ்மபிதாமகர் படைக்கலச் சாலையிலேயே இருக்கிறார். அவரும் இன்று காலை அரசர் நகர் புகுந்துவிட்டாரா என்று இருமுறை தன் மாணவனை அனுப்பி கேட்டார்” என்றார்.\nவிதுரர் நிலையழிந்தவராக “என்ன நடக்கிறதென்றே தெரியவில்லை” என்றார். பின்பு “காந்தார அரசரும் கணிகரும் என்ன செய்கிறார்கள்” என்றார். “அவர்கள் இருவரும் வழக்கம்போல நாற்களத்தின் இருபக்கங்களிலாக அமர்ந்துவிட்டார்கள்” என்றார் கனகர். “இங்கு என்ன நிகழ்கிறது என்று அறிய அந்நாற்களத்தைத்தான் சென்று நோக்கவேண்டும்” என்று விதுரர் சொன்னார். அவர் சொன்னது விளங்காமல் கனகர் நோக்க “நான் கிளம்பிக் கொண்டிருக்கிறேன். பேரரசரிடம் சென்று சொல்லுங்கள்” என்றார்.\nவிதுரர் நீராடி ஆடையணிந்து அரண்மனையை சென்றடைந்தபோது அவருக்காக கனகர் காத்து நின்றிருந்தார். “தாங்கள் வந்ததும் அழைத்த�� வரும்படி பேரரசர் ஆணையிட்டிருக்கிறார்” என்றார். “எதற்காக என்று உணரமுடிகிறதா” என்றார் விதுரர். “சினம் கொண்டிருக்கிறார் என்று தோன்றுகிறது. கடும் சினம் கொண்டால் இசை கேட்காமல் முற்றிலும் அசைவின்றி அமைந்துவிடுவார். அதை அறிந்தவர்கள்போல சூதர்களும் பிறரும் அவரை அணுகுவதில்லை. சஞ்சயன் கூட அவர் கைக்கு எட்டாத தொலைவில் நின்று கொண்டிருக்கிறான். விப்ரர் ஒருவரே அவரை அணுக முடிகிறது” என்றார் கனகர்.\nதிருதராஷ்டிரரின் இசையவைக்குள் நுழையும்போதே விதுரர் தன் நடையை எளிதாக்கி முகத்தை இயல்பாக்கிக் கொண்டார். உள்ளம் உடல் அசைவுகளில் வெளிப்படுகிறது என்றும், உடல் அசைவுகள் காலடி ஓசையில் ஒலிக்கின்றன என்றும், ஒலியினூடாக உணர்வுகளை திருதராஷ்டிரரால் அறிந்துவிட முடியும் என்றும் அவர் பலமுறை அறிந்திருக்கிறார். முகத்தில் ஒரு புன்னகையை செயற்கையாக உருவாக்கிக் கொண்டால் சற்று நேரத்திலேயே உள்ளம் அதை நம்பி நடிக்கத் தொடங்கிவிடும் என்பதையும், அது உடலை ஏமாற்றிவிடும் என்பதையும் கற்றிருந்தார்.\nஓசைகள் ஒவ்வொன்றும் துல்லியமாக ஒலிக்கும் வகையில் அமைந்திருந்த திருதராஷ்டிரரின் இசைக்கூடம் அவரது காலடியோசையை சுட்டு விரலால் குறுமுழவின் தோல்வட்டத்தை தொட்டது போல் எழச் செய்தது. எதிரொலிகளே இல்லாமல் தன் காலடி ஓசையை அவர் அங்குதான் கேட்பது வழக்கம். தன் வலக்காலைவிட இடக்கால் சற்று அதிகமாக ஊன்றுவதையே அவர் அங்குதான் முன்பு அறிந்திருந்தார். திருதராஷ்டிரரின் அருகே சென்று வணங்கி பேசாமல் நின்றார்.\nயானை போல தன் உடலுக்குள்ளேயே உறுமல் ஒன்றை எழுப்பிய திருதராஷ்டிரர் மெல்ல அசைந்தபோது அவர் உடல் முழுக்க பரவி இழுபட்டு இறுகியிருந்த பெருந்தசைகள் மெல்ல இளகி அமைந்தன. அவர் மேல் சுனைநீர்ப் பரப்பில் இளங்காற்று போல அவ்வசைவு கடந்து சென்றது. விதுரர் “அரசர் நகரை அணுகிக் கொண்டிருக்கிறார்” என்றார். மீண்டும் திருதராஷ்டிரர் உறுமினார்.\n நீண்ட பயணத்திற்குப் பிறகு…” என்று விதுரர் சொல்லத்தொடங்க “அவன் அவையிலிருந்து கிளம்பும்போதே பார்த்தேன். அவனை நான் அறிவேன்” என்று திருதராஷ்டிரர் பேசத்தொடங்கினார். விதுரர் அவர் எதை சொல்லப்போகிறார் என்று அறியாமல் நிமிர்ந்து அவர் உடலை பார்த்தார். கழுத்தின் இருபக்கமும் இருபாம்புகள் போல நரம்புகள் புடைத்��ு நெளிந்தன. “அவன் காலடியோசையிலேயே அவன் உடலைக் கண்டேன். அவன் என்ன எண்ணுகிறான் என்று எனக்குத் தெரியும்.”\n“அவர் வரட்டும், நாம் பேசிக் கொள்வோம்” என்றார் விதுரர். “அவனைக் கட்டுப்படுத்தும் மறுவிசையாக இருந்தவன் மூத்தவன். இன்று அவனும் இவனும் ஒன்றென இணைந்து கொண்டுள்ளனர். அவர்களை இன்று எவரும் கட்டுப்படுத்த முடியாது. நீயோ நானோ கூட” என்றார் திருதராஷ்டிரர். “பீஷ்மர் ஒருவரே அதை செய்ய முடியும். பிதாமகரிடம் சென்று சொல்…\nவிதுரர் “ஆம், நானும் அதையே எண்ணுகிறேன்” என்றார். “ஆனால் அவர் வரட்டும் என்று எண்ணுகிறேன்.” திருதராஷ்டிரர் “அவன் வரவேண்டியதில்லை. அவன் என்ன எண்ணிக்கொண்டு வருகிறான் என்று எனக்குத் தெரியும்” என்றார். அதுவரை தாழ்ந்திருந்த அவர் குரல் வெடித்ததுபோல் மேலோங்கியது. “என் விழிமுன் மைந்தருக்கிடையில் ஒரு பூசலை ஒருபோதும் ஒப்ப மாட்டேன். இங்கொரு ராஜசூயமோ அஸ்வமேதமோ நிகழ்த்த அவன் எண்ணுவானென்றால் அதில் பேரரசனாக நான் வந்து அமரப்போவதில்லை. என்னைத் தவிர்த்துவிட்டு அதை அவன் செய்யமுடியலாம். ஆனால் பீஷ்மரும் ஒப்பவில்லை என்றால் இங்கு அது நிகழாது” என்றார்.\n“இப்போது அதற்கான எண்ணம் அவருக்கு இருக்கும் என்று நான் எண்ணவில்லை. அவர் உள்ளம் எதையேனும் எண்ணி கொந்தளித்துக் கொண்டிருக்கக்கூடும். சிலநாட்கள் இங்கு வந்து இங்குள்ள சூழ்நிலைகளை அறிந்துகொள்ளும்போது மெல்ல அடங்கும்” என்றார் விதுரர். திருதராஷ்டிரர் திரும்பி “இன்று முழுக்க அதைப்பற்றித்தான் எண்ணிக் கொண்டிருந்தேன். ஒருவேளை அவன் அன்னை அவனை கட்டுப்படுத்த முடியுமா அல்லது அவன் துணைவி அவனை கட்டுப்படுத்த முடியுமா என்று. முடியாதென்றே தோன்றுகிறது. அவனை உள்ளிருந்து எதுவும் இனி நிறுத்தாது” என்றார்.\n“இன்று அவனுக்குத் தளையாக இருக்கக்கூடியது புறத்தடைகளே. இன்று அது ஒன்றே ஒன்றுதான். இந்நகரின் குடிகளின் மேல் முதல் ஆணையிடும் நிலையிலிருக்கும் பீஷ்மபிதாமகரின் சொல். அதுவுமில்லை எனில் அவன் பித்தன் கையில் வாள் போலத்தான்.” திருதராஷ்டிரர் இரு கைகளையும் விரித்தார். “விதுரா மூடா இன்று எனக்கு ஏனோ உள்ளம் நடுங்குகிறது. அவன் பிறந்தபோது நிமித்திகர் சொல்லெழுந்ததை நினைவுகூர்கிறாயா அவன் இக்குலம் அழிக்கும் நஞ்சு என. பாதாள தெய்வங்களில் ஒன்று அவன் வடிவில் வந்து ஹஸ்தியின் நகரை எரித்தழிக்கப்போகிறது என. அவன் கலியின் வடிவம் என்றனர்.”\n“நான் அதை அன்றே மறக்க விழைந்தேன். மறப்பதற்குரிய அனைத்தையும் செய்தேன். மறந்தும்விட்டேன். ஆனால் என் கனவுகளில் அவன் எப்போதும் அவ்வாறுதான் வந்து கொண்டிருந்தான்.” அவர் கைகாட்டி “இவ்வறைக்கு வெளியே உள்ள சோலைகளில் எங்கும் ஒரு காகம் கூட கரையலாகாது என்று ஆணையிட்டிருக்கிறேன். அறிந்திருப்பாய். காகத்தின் குரல் எனக்கு என்னில் எழும் இருண்ட கனவுகளை நினைவுறுத்துகிறது. நீ என்ன நினைக்கிறாய் உண்மையிலேயே அவன் கலியின் வடிவம்தானா உண்மையிலேயே அவன் கலியின் வடிவம்தானா சொல்…\nவிதுரர் “இனி அதைப்பற்றிப் பேசி என்ன” என்றார். “அவன் கலியின் வடிவம் என்றால் கலியை உருவாக்கியவன் நான் அல்லவா” என்றார். “அவன் கலியின் வடிவம் என்றால் கலியை உருவாக்கியவன் நான் அல்லவா அப்படியென்றால் நான் யார் ஹஸ்தியின் குலத்தை அழிக்கும் மைந்தனைப் பெற்றேனா அவனைப் பெருக வைப்பதற்குத்தான் விழியிழந்தவனாக வந்தேனா அவனைப் பெருக வைப்பதற்குத்தான் விழியிழந்தவனாக வந்தேனா” விதுரர் “வீண் எண்ணங்களில் அலைய வேண்டாம், பேரரசே. நான் அரசரிடம் பேசுகிறேன். உண்மை நிலை என்னவென்று உணர்த்துகிறேன். அவர் அதைக் கடந்து வந்துவிட முடியும் என்று எண்ணுகிறேன்” என்றார்.\n“நான் துயில் இழந்திருக்கிறேன், விதுரா இசை கேட்க முடியவில்லை. இசை கேட்காத போது எனது ஒவ்வொரு நாளும் நீண்டு நீண்டு நூறு மடங்காகிவிடுகிறது. ஒவ்வொரு எண்ணமும் இரும்பென எடைகொண்டு என்மேல் அமர்ந்திருக்கிறது” என்று திருதராஷ்டிரர் சொன்னார். “நான் சூதர்களை வரச்சொல்கிறேன்” என்றார் விதுரர். “வேண்டாம். சற்று முன்னர்கூட ஒரு சூதன் இங்கு வந்து யாழ் மீட்டினான். அவ்வோசையை என்னால் செவி கொடுத்துக் கேட்கவே முடியவில்லை. உடல் கூசி உள்ளம் அதிர்கிறது” என்றார் திருதராஷ்டிரர்.\n“தாங்கள் இவற்றை எண்ணி எண்ணி மிகைப்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை. நான் அவரிடம் பேசுகிறேன்” என்றார் விதுரர். திருதராஷ்டிரர் “பானுமதியிடம் சொல். அவள் பெண் என்று கொண்ட அனைத்தையும் பயன்படுத்தும் தருணமென்று. காதலோ கனிவோ கடுமையோ எதுவாக இருப்பினும் அது எழட்டும் என்று. அவன் அன்னையிடம் சொல். இத்தருணத்தில் அவனை வெல்லாவிட்டால் பிறகொருபோதும் மைந்தனென அவன் எஞ்சமாட்டான் என்று” என்றார். “அவர்கள் அனைவரையும்விட தாங்களே சொல்லலாம் என்று எண்ணுகிறேன்” என்றார் விதுரர்.\nதிருதராஷ்டிரர் தன் இரு கைகளையும் ஓங்கித் தட்டியபடி பேரோசையுடன் பீடம் பின்னால் நகர்ந்து தரையில் அறைந்துவிழ எழுந்தார். “மூடா மூடா இதைக்கூட அறியாமலா நீ ஒரு தந்தையென்று இங்கிருக்கிறாய், மூடா” என்றார். விதுரர் அறியாமலே சற்று பின்னகர்ந்து நின்றார். “தந்தைக்கும் மகனுக்கும் நடுவே ஒரு புள்ளி உள்ளது. அதை அடைந்ததும் தெரிந்துவிடுகிறது இனி அவ்வுறவு அவ்வாறு நீடிக்காதென்று. இன்று அவன் என் மைந்தனல்ல. எங்கு எப்போது முறிந்தது என்று என்னால் சொல்ல முடியவில்லை. ஆனால் முறிந்துவிட்டதை மிகத் தெளிவாக உணர்கிறேன். இனி அவன் நான் சொல்வதை கேட்க மாட்டான்” என்றார்.\n“இவையனைத்தும் நாம் உருவாக்கிக் கொள்வதல்லவா இன்பங்களை விழைவதைப் போலவே துன்பங்களை விழையும் தன்மை நமக்கிருக்கிறதல்லவா இன்பங்களை விழைவதைப் போலவே துன்பங்களை விழையும் தன்மை நமக்கிருக்கிறதல்லவா” என்றார் விதுரர். “இருக்கலாம், இவையனைத்தும் என் வெற்று உளமயக்கென்றே இருக்கலாம். அவன் நாளை வரும்போது இவையனைத்தும் புகை என கலைந்து போகலாம். அறியேன். ஆனால்…” என்றபின் அவர் கைகளால் பீடத்திற்காக துழாவினார். அவருக்கு சற்றுப்பின்னால் நின்ற ஏவலன் வந்து அப்பீடத்தை தூக்கி வைக்க அதில் உடலை அமர்த்தி “அவ்வாறே இருக்கலாம். இருக்க வேண்டுமென்று விழைகிறேன். ஆனால் என்னால் ஒருகணமும் உறுதியுறச் சொல்ல முடியவில்லை. விப்ரா, மூடா” என்றார் விதுரர். “இருக்கலாம், இவையனைத்தும் என் வெற்று உளமயக்கென்றே இருக்கலாம். அவன் நாளை வரும்போது இவையனைத்தும் புகை என கலைந்து போகலாம். அறியேன். ஆனால்…” என்றபின் அவர் கைகளால் பீடத்திற்காக துழாவினார். அவருக்கு சற்றுப்பின்னால் நின்ற ஏவலன் வந்து அப்பீடத்தை தூக்கி வைக்க அதில் உடலை அமர்த்தி “அவ்வாறே இருக்கலாம். இருக்க வேண்டுமென்று விழைகிறேன். ஆனால் என்னால் ஒருகணமும் உறுதியுறச் சொல்ல முடியவில்லை. விப்ரா, மூடா\nஅறை வாசலில் சிறுபீடத்தில் கால்மடித்தமர்ந்திருந்த விப்ரர் விழியின்மை தெரிந்த நரைத்த கண்களுடன் எழுந்து வளைந்த உடலை மெல்லிய கால்களால் உந்தி முன் செலுத்தி வந்து “அரசே” என்றார். “நீ என்னடா எண்ணுகிறாய் அவன் இப்போது என் மைந்தனா அவன் இப்போத��� என் மைந்தனா இனி அவன் என் சொற்களை கேட்பானா இனி அவன் என் சொற்களை கேட்பானா நீ என்ன எண்ணுகிறாய் உண்மையைச் சொல்” என்றார். “அவர் உங்களிடமிருந்து முளைத்து எழுந்தவர். சுஷுப்தியில் நீங்கள் புதைத்திட்ட ஆலமரத்தின் விதையணு. அது வேரும் கிளையும் விழுதுமாக எழுந்துவிட்டது… நீங்கள் அமர்ந்திருப்பதே அதன் நிழலில்தான்” என்றார் விப்ரர்.\nவிதுரர் உளநடுக்கத்துடன் அவரைத் திரும்பிப் பார்த்தார். “இது பாறை வெடிப்பது போல, அரசே. இனி ஒருபோதும் இணையாது” என்றார் விப்ரர் மீண்டும். அனைத்து தசைகளும் தொய்ந்து திருதராஷ்டிரரின் பேருடல் மெல்ல தணியத் தொடங்கியது. அவரது கைகள் பீடத்தின் கைப்பிடியிலிருந்து நழுவி தரையைச் சென்று தொடும்படி விழுந்தன. தலையை பின்னுக்குச் சரித்து இருமுறை நீள்மூச்சுவிட்டு “ஆம், உண்மை. உண்மை” என்றார். விதுரர் தலைவணங்கி “நாம் காத்திருப்போம். பிறிதொன்றும் செய்வதற்கில்லை” என்றபின் வெளியே நடந்தார்.\nநூல் இருபத்தியாறு – முதலாவிண் – 16\nநூல் இருபத்தியாறு – முதலாவிண் – 15\nநூல் இருபத்தியாறு – முதலாவிண் – 14\nநூல் இருபத்தியாறு – முதலாவிண் – 13\nநூல் இருபத்தியாறு – முதலாவிண் – 12\nநூல் இருபத்தியாறு – முதலாவிண் – 11\nநூல் இருபத்தியாறு – முதலாவிண் – 10\nநூல் இருபத்தியாறு – முதலாவிண் – 9\nநூல் இருபத்தியாறு – முதலாவிண் – 8\nநூல் இருபத்தியாறு – முதலாவிண் – 7\n« ஏப் ஜூன் »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2020/02/20/225315/", "date_download": "2020-07-15T23:50:16Z", "digest": "sha1:X2AQERWNJZYNDAHKFPLCWHCSPJUD7W52", "length": 7961, "nlines": 103, "source_domain": "www.itnnews.lk", "title": "மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் வர்த்தகம் : நாவலப்பிட்டியில் 12 பேர் கைது - ITN News", "raw_content": "\nமாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் வர்த்தகம் : நாவலப்பிட்டியில் 12 பேர் கைது\nஈஸ்டர் தாக்குதல் தொடர்பிலான விசாரணைகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது..\nகொரோனாவை பரப்பாத வகையில் மக்களை அழகுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு அனுமதி 0 05.மே\nகிண்ணியாவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 15000 கியூப் மணல் மீட்பு 0 22.பிப்\nநாவலப்பிட்டி பகுதியில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 12 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நாவலப்பிட்டி பகுதியில் மாத்திரம் 500க்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் போதைப்பொருளை பயன்படுத்தி வருவதாகவும், இதில் இரண்டு மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசேட சோதனை நடவடிக்கையை மேற்கொள்ளுமாறும் இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே கோரிக்கை விடுத்திருந்தார். அதற்கமைய\nஇன்றைய தினம் கம்பளை, புஸ்ஸல்லா, குருந்துவத்தை, கலஹா, நாவலப்பிட்டி ஆகிய பொலிஸ் நிலையங்களிலுள்ள 150க்கும் மேற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் சுற்றிவளைப்பை மேற்கொண்டனர். இதன்போதே 12 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களை நாவலப்பிட்டி நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.\nநுவரெலியவில் பெயாஸின் கேள்வி அதிகரிப்பு (Video)\nகொவிட் 19 பிரச்சினையால் பாதிக்கப்பட்ட வியாபாரங்களை கட்டியெழுப்ப மத்திய வங்கி முன்வருகை..\nஉற்பத்திக்கு தேவையான உரத்தை விவசாயிகளுக்கு விநியோகிக்கும் வேலைத்திட்டம்\nபாதிக்கப்பட்ட வர்த்தக துறையை கட்டியெழுப்புவதற்கான நிவாரண கடன் யோசனை\nசிறுபோக நெற்கொள்வனவு நடவடிக்கைகள் ஆரம்பம்\nஇந்திய அணி எதிர்வரும் டிசம்பர் மாதம் அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம்\nமுதல் டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் இங்கிலாந்து அணி 99 ஓட்டங்களால் பின்னிலையில்\nசீனாவில் நடைபெறவிருந்த அனைத்து சர்வதேசப் போட்டிகளும் இரத்து\n4 மாதங்களின் பின்னர் சர்வதேச கிரிக்கட் போட்டிகள் இன்று ஆரம்பம்\nஉலக கிண்ண 20 – 20 போட்டி தொடர்பான இறுதி தீர்மானம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை…\nசாதனை படைத்த சுஷாந்த் இன் ‘தில் பெச்சாரா’ டிரெய்லர்\nகீர்த்தி சுரேஷின் ‘பெண்குயின்’ நாளை மறுதினம் முதல்..\n2021 ஆண்டுக்கான ஆஸ்கர் விருது விழா ஒத்திவைப்பு\nபொலிவூட் நடிகர் சுசாந்த் சிங்கின் மரணம் தொடர்பில் மும்பை பொலிஸார் விசாரணை\nநடிகை ஐஸ்வர்யா ராயின் மேனேஜர் தற்கொலை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/06/11/how-to-love-children-part-21/", "date_download": "2020-07-16T01:01:36Z", "digest": "sha1:24AZESLLRQGWRXALQ5IIVLU245QG54HI", "length": 34516, "nlines": 262, "source_domain": "www.vinavu.com", "title": "குழந்தைப் பருவத்தை அவர்களிடமிருந்து ஏன் பிடுங்க வேண்டும் ? | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nபயணிகள் இரயில்களை ஒழித்துக் கட்டும் மோடி அரசு \nபொறுமையில்லாமல் நடந்து செல்கிறார்கள் : புலம் பெயர் தொழிலாளர்கள் குறித்து அமித் ஷா \nஅமெரிக்க வல்லரசில் உச்சம் தொடும் வேலையில்லா திண்டாட்டம் \nகொரோனா பீதியை வைத்து இசுலாமியர்கள் தாக்கப்படுவதற்கு சில சான்றுகள் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஉயர்சிறப்பு கல்வி நிறுவனம் : உலகத்தரம் என்ற கனவும் தீவிர தனியார்மயமாக்கலுக்கான திட்டமும் \nநிலக்கரி வயல்களை கார்ப்பரேட் கொள்ளைக்கு வாரிக் கொடுக்கும் மோடி அரசு \nதோழர் வரவர ராவை சிறையிலேயே கொல்லத் துடிக்கும் மோடி அரசு \nகருப்பின மக்களின் வாழ்வும், அமெரிக்கா எனும் ஜனநாயக சோதனையும் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகொரோனா தடுப்பில் அறிவியலற்ற அணுகுமுறைகள் | டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத்\nசென்னை தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணம் – உண்மை நிலவரம்\nபதஞ்சலியும் கொரோனா மருந்தும் : தரங்கெட்டுப் போன தமிழ் இந்து நாளிதழ் \nதமிழக ஊர்ப் பெயர் மாற்றம் தொடர்பான அரசாணையும் அதன் பின்வாங்கலும் ஏன் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nகொரோனாவால் சரிவேற்படாத ஒன்று சாதிய படுகொலைகள் மட்டுமே \nகாயமடைந்த தந்தையுடன் 1,200 கி.மீ சைக்கிளில் பயணித்த பெண் : அவலமா \nவிழுப்புரம் சிறுமி எரிப்பு : இன்னும் எத்தனை நாள் பொறுப்பது \nகொரோனா வைரஸ் : ஓர் அறிவியல் அறிமுகம்\n10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு : கேட்டது விலக்கு – விளக்கம் அல்ல \nநீடிக்கப்படும் ஊரடங்கு நடக்க வேண்டியது என்ன \nதேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்க��ம் குடியல்லோம் தோழர் மருதையன் உரை |…\n தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram\nஅம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் 4-ம் ஆண்டு விழா காணொளிகள் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nகொரோனா – வேலை, வாழ்வாதாரம், பொது சுகாதாரத்திற்காக போராடு \nமக்கள் கவிஞர் தோழர் வரவர ராவை சிறையிலிட்டு வதைக்காதே \nமதுரை நாகமலை கோவிலுக்கு அர்ச்சகராக முடியுமென்றால் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு முடியாதா \n ஸ்மார்ட் சிட்டியாம்… திருச்சி மாநகராட்சி ஆணையரிடம் மனு \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவிமான நிலையம் தனியார்மயம் : இலாபம் வந்தால் அதானிக்கு \nபுதிய ஜனநாயகம் மே 2020 மின்னிதழ் டவுண்லோட் \nஷாஹீன் பாக் போராட்டம் : அக்கினிக் குஞ்சு \nதொழிலாளி வர்க்கத்தைத் தூக்கிலேற்றுகிறது புதிய தொழிலாளர் நலச் சட்டத் தொகுப்பு \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nதோழர் வரவரராவை விடுதலை செய் \nகொரோனா காலத்திலும் தொடரும் விலையேற்றம் \n108 முறை சொல்லுங்கோ கொரோனா ஓடிடும் \nயோகா செய்தால் கொரோனா எப்படி ஸ்வாகா ஆகும் \nமுகப்பு வாழ்க்கை குழந்தைகள் குழந்தைப் பருவத்தை அவர்களிடமிருந்து ஏன் பிடுங்க வேண்டும் \nகுழந்தைப் பருவத்தை அவர்களிடமிருந்து ஏன் பிடுங்க வேண்டும் \nமனிதாபிமான வளர்ப்பைப் பற்றிய கருத்தின் மீது இவர்களுக்கு எப்படி நம்பிக்கையை ஊட்டுவது ... ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 21 ...\nகுழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 2 | பாகம் – 14\n…பெற்றோர்கள் எந்த விதமான உதவிகளைச் செய்வதாக வாக்களிக்கின்றனர், ஆறு வயதுக் குழந்தைகளுக்குப் படிப்பு சொல்லித் தருவது சம்பந்தமாக எப்படிப்பட்ட கருத்துக்கள் அவர்களிடம் உதிக்கின்றன என்பது சுவாரசியமானது. மனிதாபிமான அடிப்படையில் குழந்தைகளை வளர்க்கும் திட்டத்தில் அவர்களை செயல்முனைப்போடு ஈடுபடுத்த விரும்புகிறேன். அவர்கள் நான் சொல்வதை ஏற்றுக் கொள்வார்களா முந்திய ஆண்டுகளில் பல பெற்றோர்கள் இதில் பெரும் உற்சாகத்தோடு ஈடுபட்டார்கள், இந்த அனுபவம் இன்று எனக்கு ஊக்கமளித்தது, எனவே தான் நானே உருவாக்கிய “முது மொழிகளைத்” துணிவாகப் பெற்றோர்��ள் முன் வைத்தேன்.\nஅவர்கள் என்ன செய்வதாக வாக்களிக்கின்றனர், அவர்களது கருத்துக்கள் யாவை\n“நான் தொல்பொருள் ஆராய்ச்சியாளர். தொல்பொருள் ஆராய்ச்சி பற்றிக் குழந்தைகளுக்கு சுவாரசியமாக எடுத்துச் சொல்ல என்னால் முடியும், ஜார்ஜியாவின் பண்டைய தலைநகரமாகிய மித் ஸ்ஹேத்தாவிற்கு அவர்களை அழைத்துச் சென்று தொல்பொருள் ஆராய்ச்சி இடங்களைக் காட்ட முடியும். இது அவர்களுக்கு நிச்சயமாகச் சுவாரசியமாக இருக்கும்.” கோத்தேயின் பாட்டி.\n2-3 -ம் வகுப்புகளில் இப்படிச் செய்யலாமே\n“என்னால் ஆண்டிற்கு இருமுறை பேருந்திற்கு ஏற்பாடு செய்ய இயலும். நகரத்திற்கு வெளியே சுற்றுலா செல்லலாம். இரண்டு வாரத்திற்கு முன் சொன்னால் போதும்.” கியோர்கியின் தந்தை.\n அக்டோபர் மாதம் நகரத் தாவரவியல் பூங்காவிற்கு முதல் சுற்றுலாச் செல்ல நான் திட்டமிட்டுள்ளேன். இலையுதிர் காலத்தில் இயற்கை எப்படி மாற்றமடைகிறது என்று கவனிக்கலாம்.\n“குழந்தைகளுக்காக ஒரு மின்சார போர்டு செய்ய முடியும், பல்வேறு மின் உபகரணங்களையும் செய்ய இயலும். எப்படிப்பட்ட பாடச் சாதனங்கள் வகுப்பிற்குத் தேவை என்று மட்டும் சொல்லுங்கள்.” தேயாவின் தந்தை.\nஇந்த வாரமே தேயாவின் தந்தையோடு பேச வேண்டும்.\n“நானும் என் மனைவியும் இசையமைப்பாளர்கள். ஒரு சிறு குழந்தைகள் ஒப்பேராவை எங்களால் தயாரிக்க முடியும். பாட நேரத்திற்குப் பின் நாங்களே ஒத்திகைகளை நடத்துவோம். எல்லாக் குழந்தைகளும் இதில் பங்கேற்பார்கள்.” கோச்சாவின் பெற்றோர்கள்.\nபெரிதும் சுவாரசியமான முன்மொழிவு. “இரண்டு மூன்று பெற்றோர்கள் உதவினால் வகுப்பறையின் சுவர்களுக்கு வர்ணம் பூசி உற்சாகமாயும் சுவாரசியமாயும் இருக்கும்படிச் செய்ய இயலும்.” தாம்ரிக்கோவின் தந்தை .\nஇதைப் பற்றி யோசித்து முடிவு செய்ய வேண்டும். “நான் வேலையிலிருந்து ஓய்வு பெற்று விட்டேன். பெற்றோர்களின் முறை அலுவலுக்கு ஏற்பாடு செய்ய இயலும். என்னால் தாழ்வாரத்தில் ரோந்து வர முடியும், எல்லாவற்றிலும் உங்களுக்கு உதவுவோம்.” மாயாவின் பாட்டி. பெற்றோர்களின் முறை அலுவல் தேவையான ஒரு விஷயம். இந்த முன்மொழிவைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.\n“வகுப்பறைக்காக ஸ்டேன்டு, சிறு மேசைகள் போன்றவற்றைச் செய்ய முடியும்.” ஏக்காவின் தந்தை.\nஒரு சுவர் முழுவதும் வரும்படியாக ஸ்டேன்டு செய்த��ல் நன்றாயிருக்கும். எல்லாக் குழந்தைகளின் குழந்தைப்பருவப் படங்களையும் இதில் மாட்டலாம். பின் ஒவ்வொரு குழந்தையின் பிறந்த நாள் வரும் போதும் அக்குழந்தையின் புகைப்படத்தை மாட்டலாம்.\n“குழந்தைகளை அச்சகத்திற்கு அழைத்துச் சென்று புத்தகங்கள் எப்படி அச்சிடப்படுகின்றன என்று காட்ட முடியும்.” எலேனாவின் அம்மா.\nகுழந்தைகள் 2-வது வகுப்பிற்கு வந்ததும் நிச்சயம் அங்கு அழைத்துச் செல்ல வேண்டும்…\n“எங்கள் வீட்டில் சிறு தோட்டம் உள்ளது. அங்கு பல்வேறுவிதமான பூச்செடிகள் இருக்கின்றன. வகுப்பறைக்காக சில பூந்தொட்டிகளில் இச்செடிகளைக் கொண்டு வர முடியும். குழந்தைகள் இவற்றிற்கு நீர் ஊற்றி வளர்க்கலாம். அவ்வப்போது இவற்றை முறையாக மாற்றி வேறு பூச்செடிகளைக் கொண்டு வருவேன். குழந்தைகள் பல்வேறு விதமான மலர்களோடு அறிமுகமாகலாம்.” நீயாவின் தாய்.\nசுவாரசியமான விஷயம். இதை உடனே செய்யும்படி அவரிடம் கூற வேண்டும்.\nடேப்ரிக்கார்டர், கிராமபோன், மீன் தொட்டி போன்றவற்றை வகுப்பறைக்குப் பரிசளிப்பது; படம் வரைய சொல்லித் தருவது, பல்வேறு விளையாட்டுக்களைச் சொல்லித் தருவது, தாழ்வாரத்தில் திரைகளைத் தொங்க விட்டு அழகுபடுத்துவது, குழந்தைகளைப் படமெடுத்து மாட்டுவது போன்ற பல்வேறு மற்ற முன்மொழிவுகளும் வந்தன. இவற்றையெல்லாம் தேவையானபோது நான் பயன்படுத்திக் கொள்வேன்.\nஅடுத்து, பெற்றோர்களின் கேள்விகள், ஆலோசனைகளைப் பார்ப்போம்.\n“ஆறு வயதுக் குழந்தைகளை ஏன் பள்ளியில் சேர்த்துக் கொள்கின்றனர் என்று விளக்குவீர்களா நாம் ஏன் அவசரப்பட வேண்டும் நாம் ஏன் அவசரப்பட வேண்டும் குழந்தைப்பருவத்தை ஏன் அவர்களிடமிருந்து பிடுங்க வேண்டும் குழந்தைப்பருவத்தை ஏன் அவர்களிடமிருந்து பிடுங்க வேண்டும்” நான் கண்டிப்பாக விளக்கம் தருவேன்.\n“இளம் பெற்றோர்களுக்காக ஆசிரியர் பயிற்சி வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்யுங்கள். இது எங்களுக்கு மிகவும் தேவைப்படுகிறது” இந்த வேண்டுகோளை நிறைவேற்ற வேண்டும்.\n“அடிக்கடி குழந்தைகளைக் காற்றாட அழைத்துச் செல்வீர்களா” கண்டிப்பாக, ஒவ்வொரு நாளும் அழைத்துச் செல்வேன்.\n“காலை வேளைகளில் முரண்டு பிடிக்காமல் நன்கு சாப்பிடும்படி குழந்தைகளுக்குச் சொல்லுங்கள். நீங்கள் சொன்னால் அவர்கள் நன்கு கேட்பார்கள்.” சரி… காலையில் வெறும் வயிற்றோ���ு பள்ளிக்கு வரக் கூடாதென குழந்தைகளிடம் சொல்ல வேண்டும்.\n“உங்களது கல்வி முறையின் சாரம் என்ன என்று விளங்குமாறு தயவுசெய்து சொல்லுங்கள். திட்டவட்டமான உதாரணங்களோடு பாடங்களை எப்படி நடத்தப் போகின்றீர்கள் என்று சொல்லுங்கள்” ஆம், இதற்கு பெற்றோர்களுக்கு முழு உரிமையுண்டு. முதல் வாய்ப்பு கிட்டியதுமே இதைச் செய்ய வேண்டும்.\n” ஓ, வரலாமே. இப்படிப்பட்ட பொதுவான பாடங்கள், திட்டவட்டமான உதாரணங்களோடு நமது கல்வி முறையைப் பற்றிப் பெற்றோர்களுக்கு எடுத்துரைக்க உதவும். தாய், தந்தை, தாத்தா, பாட்டிகளுக்கான இப்படிப்பட்ட பொதுவான பாடவேளைகள்தான் எனக்கும் ஒவ்வொரு குழந்தையின் குடும்பத்திற்கும் இடையில் பரஸ்பர மன ஒற்றுமையை ஏற்படுத்த சிறந்த வழி.\n♦ கோவிலுக்குள் நுழைய முயன்ற தலித் சிறுவனை கட்டிவைத்து அடித்த காவிக் கும்பல் \n♦ அறிஞர் அண்ணாவின் “ ஆரிய மாயை “ – புதிய தொடர்\n“மனிதாபிமான வளர்ப்பைப் பற்றி நீங்கள் கூறியதெல்லாம் மிக சுவாரசியமானவை. ஆனால் இவையெல்லாம் நடைமுறையில் சாத்தியமா\nமனிதாபிமான வளர்ப்பைப் பற்றிய கருத்தின் மீது இவர்களுக்கு எப்படி நம்பிக்கையை ஊட்டுவது இவர்களின் குழந்தைகள் வளர்ந்து, மாற்றமடையும்போது ஒருவேளை இதை நம்புவார்களோ\nகுழந்தைகளே, கட்டாயம், நிர்ப்பந்தமின்றி உங்களை வளர்க்க இயலும் என்று நிரூபிக்க நீங்கள் எனக்கு உதவுவீர்களா “சரி” எதற்காக ஒப்புதல் தேவைப்படுகிறது என்பதைப் பற்றிச் சிந்திக்காமலேயே “சரி” என்று ஒரே குரலில் கூறுவதை மாற்ற வேண்டும்.\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\n5, 8 பொதுத்தேர்வு : குலக்கல்வியின் 21-ம் நூற்றாண்டு வெர்சன் \nகுழந்தைகளை ஆசிரியர் முழு மனதோடு நேசிக்க வேண்டும் \nஆறு வயதுக் குழந்தைகளிடம் ஆசிரியர் எவ்வாறு அணுக வேண்டும் \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இ��்து ராஷ்ட்ரா \nகுடியுரிமைச் சட்டம் : மோடியின் ஹிட்லர் திட்டம் \nகொரோனா – வேலை, வாழ்வாதாரம், பொது சுகாதாரத்திற்காக போராடு \nஉயர்சிறப்பு கல்வி நிறுவனம் : உலகத்தரம் என்ற கனவும் தீவிர தனியார்மயமாக்கலுக்கான திட்டமும் \nமக்கள் கவிஞர் தோழர் வரவர ராவை சிறையிலிட்டு வதைக்காதே \nமதுரை நாகமலை கோவிலுக்கு அர்ச்சகராக முடியுமென்றால் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு முடியாதா \nநிலக்கரி வயல்களை கார்ப்பரேட் கொள்ளைக்கு வாரிக் கொடுக்கும் மோடி அரசு \nதோழர் வரவர ராவை சிறையிலேயே கொல்லத் துடிக்கும் மோடி அரசு \nசெப் 20 தமிழகமெங்கும் புதிய கல்விக் கொள்கை எரிப்புப் போராட்டம்\nகடலூர் : மாணவர் விடுதி முறைகேடுகளை எதிர்த்து புமாஇமு போராட்டம்\nபைக்குக்காக கொலை: தொடரும் நுகர்வியத்தின் பயங்கரம்\nமோடியின் குஜராத்தில் குழந்தைகள், பெண்கள், தற்கொலை, ஊட்டச்சத்து….\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/116718/news/116718.html", "date_download": "2020-07-16T00:17:19Z", "digest": "sha1:F2PUVZWKQMAG6HVPXVE2GANXNEM66MHO", "length": 7203, "nlines": 86, "source_domain": "www.nitharsanam.net", "title": "மரணத்திற்காக கெஞ்சும் மகளின் பரிதாப நிலை: வீடியோ எடுத்து வெளியிட்ட தாய்…!! : நிதர்சனம்", "raw_content": "\nமரணத்திற்காக கெஞ்சும் மகளின் பரிதாப நிலை: வீடியோ எடுத்து வெளியிட்ட தாய்…\nமரணத்திற்காக கெஞ்சும் தனது மகளின் வாழ்க்கை போராட்டத்தை தாய் ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார்.\nபிரித்தானியாவின் Maidstone நகரை சேர்ந்த Kirsty(23) என்ற பெண், தனக்கு 12 வயது இருக்கையில் வீட்டின் பின்புறத்தில் உள்ள தோட்டத்தில் நின்றுகொண்டிருந்த போது ஒரு வித பூச்சி அவரை கடித்துள்ளது.\nஅதற்காக அவர் சிகிச்சை எடுத்துக்கொண்ட போதும், அவருக்கு பக்கவாதம் வந்துள்ளது,\nமருத்துவர்கள் இதனை Lupus (தோல் நோய்) என கூறியுள்ளனர், இதனால் கடந்த 7 வருடங்களாக இதற்காக சிகிச்சைபெற்று வந்துள்ளார், ஆனால் தற்போது மருத்துவர்கள் இது தோல் நோய் கிடையாது, மர்மநோயாக உள்ளது என கூறியுள்ளனர்.\nஇந்நிலையில் கடந்த6 மாதங்களாக Kirsty உடலில் தீவிர வலி ஏற்பட்டுள்ளது, 12 வயதில் இருந்தே இயல்பற்ற வாழ்க்கை வாழ்ந்து வந்த Kirsty- யின் வாழ்க்கை நிலை தற்போது மோசமடைந்துள்ளது.\nKirsty தனது தாயாரிடம், என்னால் வலி தாங்கமுடியவில்லை, மரணத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறேன், சுவிஸ் தற்கொலை மையத்திற்கு என்னை அழைத்து செல்லுங்கள் என தினந்தோறும் கெஞ்சுகிறார்.\nஇதனை Kirsty -யின் தாய் Theresa வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார், அதில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள Kirsty – யால் உயிர் வாழ்வற்காக காற்றினை தனது வாயால் உறிஞ்சுவதற்கு கூட மிகவும் சிரமப்படுகிறார்.\nஇதுகுறித்து தாயார் கூறுகையில், எனது மகளால் மருத்துவத்தை கூடசரியான முறையில் எடுத்துக்கொள்ள முடியவில்லை, வாந்தி, உடல் சோர்வு போன்றவையும் அவளை தொடர்வதால் எனக்கு மரணம் வேண்டும் என என்னிடம் கெஞ்சுகிறார்.\nகாலங்கள் கடந்துவிட்டது, என்னால் என்ன செய்வது என்று தெரியவில்லை, அதனால் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளேன் என கூ றியுள்ளார்.\nஎனக்கு 29 வயசு, புருஷனுக்கு 50..Gas On பண்ணி கொடுமை பண்ணுற மாமியார்\nChennai Mall-க்குள் கணவனை தேடிய மனைவி – மர்மம் என்ன\nரசம், கருணைக்கிழங்கு வறுவல் எப்ப கொடுத்தாலும் சாப்பிடுவேன்\n‘தோழர்’ என்ற வார்த்தை அழகானது\nஉடல் வேறு… உணர்வுகள் வேறு\nசுமந்திரனைத் தோற்கடிக்கும் அழைப்பும் அபத்தமும் \nSasikala பற்றி வெளிவராத ரகசியங்கள் – மர்மங்களை உடைக்கும்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/chennai-rajiv-gandhi-hospital-nurse-sacrifices-her-life-for-the-people-386805.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-07-16T01:07:25Z", "digest": "sha1:BYJPVNUGS4RY6SJVF5C3M3QYWFEW4OAK", "length": 20769, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஓய்வுக்கு பிறகும் பணிக்கு வந்தார், உயிரையே தியாகம் செய்தார்! செவிலியர் செம்மல் ஜோன் மேரி பிரிசில்லா! | Chennai Rajiv Gandhi hospital nurse sacrifices her life for the people - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஸ்வப்னா சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை ஜூலை மாத ராசி பலன் 2020 கிரைம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஆடி மாத ராசி பலன் 2020: இந்த ஆறு ராசிக்காரர்களுக்கும் பணக்கஷ்டம் நீங்கும் #AadiMatharasipalan\nகொரோனாவை வென்ற தாராவி.. ஆர்.எஸ்.எஸ். அமைப்பால்தான் சாத்தியமா பாஜக மீது ஆதித்யா அட்டாக்\nசபாஹர் விவகாரம்-சர்வதேச அரங்கில் மரியாதையை இழந்து வருகிறது இந்தியா-மத்திய அரசு மீது ராகுல் பாய்ச்சல்\nசா���்தான்குளம் சிறுமி படுகொலை- குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும்: கனிமொழி\nசாத்தான்குளத்தில் இன்னொரு அட்டூழியம்- 7 வயது சிறுமி பலாத்காரம்- 2 காமுக இளைஞர்கள் கைது\nபாஜக செயற்குழு சிறப்பு அழைப்பாளராக ரஜினி சம்பந்தி கஸ்தூரி ராஜா- இளைஞர் அணி துணை தலைவர் வீரப்பன் மகள்\nMovies 18+: ஓடும் ரயிலில் டிடிஆருடன் ஓஹோ... மீண்டும் வேகமெடுத்த மஸ்த்ராம்.. தீயாய் பரவும் ஹாட் காட்சி\nLifestyle ஆடி மாசம் முதல் நாளே இந்த ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்ட காத்து பிச்சுக்கிட்டு அடிக்கப் போகுதாம்...\nAutomobiles 458கிமீ ரேஞ்ச் உடன் வருகிறது பிஎம்டபிள்யூவின் புதிய ஐஎக்ஸ்3 எலக்ட்ரிக் எஸ்யூவி கார்...\nFinance SBI-யில் வெறும் 3% வட்டி கொடுக்கும் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்கள்\nSports முதல் டெஸ்டில் ஜெயிக்க.. பென் ஸ்டோக்ஸ் செய்த காரியம்.. உண்மையை போட்டு உடைத்த வெ.இண்டீஸ் வீரர்\nEducation சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு இரண்டாம் இடம் பிடித்த சென்னை மண்டலம்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஓய்வுக்கு பிறகும் பணிக்கு வந்தார், உயிரையே தியாகம் செய்தார் செவிலியர் செம்மல் ஜோன் மேரி பிரிசில்லா\nசென்னை: சென்னை ராஜீவ் காந்தி பொது மருத்துவமனையின் தலைமைச் செவிலியர் ஜோன் மேரி பிரிசில்லா, ஓய்வுக்கு பிறகு பணி நீட்டிப்பு செய்யப்பட்ட நிலையில், உயிரை தியாகம் செய்துள்ளார் என்ற உருக்கமான தகவல்கள் வெளியாகியுள்ளன.\nகொரோனா பிரச்சினை காரணமாக, அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை, 58லிருந்து, 59ஆக உயர்த்தி, தமிழக அரசு மே 7ல் அரசாணை பிறப்பித்தது. இதன்படி, மே 31ல் ஓய்வு பெறுவோர், மேலும் ஓராண்டு பணியில் நீட்டிப்பர்.\nஅதேநேரம், கொரோனா பிரச்சினையால், பல அரசு ஊழியர்களுக்கும் ஏற்கனவே பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது. ஏப்ரலில் பணி ஓய்வு பெறவிருந்த ஊழியர்களுக்கு மே 31 வரை பதவி நீட்டிப்பு செய்யப்பட்டது.\nசூப்பர்.. தமிழகத்தில் கொட்ட போகுது மழை.. 5 மாவட்டங்களில் இடி மின்னலுடன் பெய்யும்.. வானிலை மையம்\nஇப்படித்தான், பதவி நீட்டிப்பு பெற்றார், சென்னை நங்கநல்லூரைச் சேர்ந்த ஜோன் மேரி பிரிசில்லா. சென்னை ராஜீவ் காந்தி பொது மருத்துவமனையின் தலைமை நர்சாக வேலை பார���த்தார். இவருக்கு 58 வயதாகிறது. கடந்த ஏப்ரல் மாதத்தில் பணி ஓய்வு பெற்றார். ஆனால், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் பணிகள் நடந்துவந்ததால், அவருக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. எனவேதான், தொடர்ந்து பணியாற்றி வந்தார்.\nஇந்த நிலையில், 24ம் தேதி அவருக்கு லேசாக மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதனால், ராஜீவ்காந்தி மருத்துவமனையிலேயே 3வது மாடியில் இவர் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார். அவருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டது. இதன் முடிவு நேற்று வெளியானது.\nரிசல்ட் என்ன என்பது பற்றி அவரது குடும்பத்தினருக்கு, தெரியாது. இருப்பினும், நோயிலிருந்து மீண்டுவிடுவார் என்று அவர்கள் நம்பினர். இருப்பினும் நேற்று இரவு 11 மணியளவில் ஜோன் மேரி பிரிசில்லா உயிரிழந்தார். இவருக்கு நீரிழிவு நோய், இதய கோளாறு என பல பிரச்சினைகள் இருந்ததாகவும், கொரோனாவால் இல்லை, வேறு உபாதைகளால்தான் இறந்தார் என்றும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nஒருவேளை பதவி நீட்டிப்பு பெற்றிராவிட்டால், ஜோன் மேரி ஓய்வு எடுத்துவிட்டு, குடும்பத்தாரோடு, மகிழ்ச்சியாக வாழ்ந்துகொண்டிருந்திருக்க கூடும். ஆனால், பொதுச் சேவையை அவர் வயது முதிர்வையும், நீரிழிவையும், காரணம் காட்டி புறக்கணிக்கவில்லை. தனது கடமையை செவ்வனேயாற்றி, நோய் பாதிப்புக்கு உள்ளாகி, உயிரை இழந்துள்ளார்.. இல்லை, இல்லை. தியாகம் செய்துள்ளார் என்று சொன்னாலும், அந்த வார்த்தைக்கு தகுதியானவர்தான் இந்த செவிலி.\nசென்னையிலுள்ள தனியார் மருத்துவமனைகளில், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க ஒதுக்கப்பட்ட பெட்களில் 70% காலியாக இருப்பதாக கூறுகிறது ஒரு புள்ளி விவரம். \"ஒவ்வொரு நாளும், தனியார் மருத்துவமனைகளிலிருந்து குறைந்தது இரண்டு நோயாளிகளாவது சீரியசான நிலையில் ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு அனுப்பப்படுகிறார்கள்\" என்கிறார் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, டீன் ஆர்.ஜெயந்தி. தனியார் மருத்துவமனைகள் முக்கியமான கட்டத்தில் நோயாளிகளை கைவிடுகின்றன. ஆனால் அரசு மருத்துவமனைகள்தான் இறுதிவரை போராடுகின்றன. அப்படியான ஒரு மருத்துவமனையின், தலைமை செவிலியராக இருந்து, ஓய்வுக்கு பிறகும் கடைசிவரை மக்களுக்காக போராடி உயிரை தியாகம் செய்துள்ளார் ஜோன் மேரி பிரிசில்லா.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nசாத்தான்குளம் சிறுமி படுகொலை- குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும்: கனிமொழி\nபாஜக செயற்குழு சிறப்பு அழைப்பாளராக ரஜினி சம்பந்தி கஸ்தூரி ராஜா- இளைஞர் அணி துணை தலைவர் வீரப்பன் மகள்\nசிபிஎஸ்இ பாடங்கள்- பாஜக மீது மு.க.ஸ்டாலின் திடீர் அட்டாக்- நோட்டாவை தாண்டுவதை கூட மறந்துவிடலாமாம்\nகந்த சஷ்டி கவசம்- கறுப்பர் கூட்டம் யூ டியூப் சேனல் நிர்வாகி செந்தில் வாசன் கைது\nஇந்து குழுமத்தின் தலைவராக மாலினி பார்த்தசாரதி- முதல்வர் ஈபிஎஸ், துணை முதல்வர் ஓபிஎஸ் வாழ்த்து\nகொரோனாவை வெல்வோம்-ஒரே நாளில் 5000 பேர் வீடு திரும்பினர்- நம்பிக்கை தரும் தமிழக டிஸ்சார்ஜ் எண்ணிக்கை\nதமிழகத்தில் ஒரே நாளில் 5,000 பேர் டிஸ்சார்ஜ்; குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,496 பேருக்கு கொரோனா; மொத்த பாதிப்பு 1.5 லட்சத்தை தாண்டியது\nசிபிஎஸ்இ. பாடப் புத்தகங்களில் தந்தை பெரியார் சிந்தனைகள் நீக்கம்: மத்திய பாஜக அரசுக்கு வைகோ கண்டனம்\nவழக்கமா ரஜினிதானே வாய்ஸ் தருவார்.. அவருக்கு ஏன் கராத்தே கொடுக்கிறார்.. நம்பலாமா வேண்டாமா\nTNEA 2020 : பொறியியல் படிப்பு கலந்தாய்வு: இன்று மாலை 6 மணி முதல் விண்ணப்பிக்கலாம்\nகொரோனாவில் இருந்து விரைவில் மீள்கிறது சென்னை.. மண்டல வாரியான பட்டியலை நீங்களே பாருங்கள்\nகூட்டுறவு வங்கிகளில் நகைக்கடனுக்கு வரம்பு இருக்கு... ஆனா நிறுத்தவில்லை...முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2019/09/04165623/1050755/premalatha-vijayakanth-prayer-in-temple.vpf.vpf", "date_download": "2020-07-16T00:28:59Z", "digest": "sha1:A7R4ANB6TRCF42YIZMOIYJH3EX4B7DGV", "length": 7158, "nlines": 68, "source_domain": "www.thanthitv.com", "title": "விஸ்வாமித்ரர் கோயிலில் பிரேமலதா வழிபாடு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nவிஸ்வாமித்ரர் கோயிலில் பிரேமலதா வழிபாடு\nபதிவு : செப்டம்பர் 04, 2019, 04:56 PM\nதேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், நெல்லை மாவட்டம் விஜயாபதி கிராமத்தில் உள்ள விஸ்வாமித்ரர் கோயிலில் சிறப்பு தரிசனம் மே��்கொண்டார்.\nதேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், நெல்லை மாவட்டம் விஜயாபதி கிராமத்தில் உள்ள விஸ்வாமித்ரர் கோயிலில் சிறப்பு தரிசனம் மேற்கொண்டார். கூடங்குளம் அருகே உள்ள இந்த ஸ்தலத்தின் விஸ்வாமித்திர மகரிஷி இழந்த தன் சக்தியை மீட்டெடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இங்கு இன்று அதிகாலை 4 மணிக்கு சென்ற பிரேமலதா சிறப்பு வழிபாடு நடத்தினார்.\nசந்தன கடத்தல் வீரப்பன் மகளுக்கு பாஜகவில் பதவி\nதமிழகத்தில் புதிய பாஜக நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.\nகாஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையாவுக்கு கொரோனா\nகாஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையாவுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் இன்று 5,000 பேர் குணமடைந்தனர் - மேலும் 4,496 பேருக்கு தொற்று உறுதி\nதமிழகத்தில் இன்று 4 ஆயிரத்து 496 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.\nகொரோனா நிவாரண நிதி : தெரியப்படுத்துவதில் சிக்கல் என்ன - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி\nகொரோனா நிவாரண நிதியாக எவ்வளவு தொகை பெறப்பட்டது என்பதை தெரியபடுத்துவதில் என்ன சிரமம் உள்ளது என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.\nமின்கட்டணம் - மேலும் 15 நாட்கள் அவகாசம்\nசென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மதுரை, தேனி ஆகிய 6 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் வரும் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.\nசாத்தான்குளம் அருகே 7 வயது சிறுமி கொடூர கொலை - தமிழகத்தில் அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்களால் அதிர்ச்சி\nசாத்தான்குளம் அருகே 7 வயது சிறுமி கொடூரமாக கொல்லப்பட்ட வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduppu.com/gossip/04/241882", "date_download": "2020-07-15T23:26:07Z", "digest": "sha1:DC74EX7UG4CDTSI7VOBLJCN245LTMYOY", "length": 5242, "nlines": 26, "source_domain": "www.viduppu.com", "title": "லாஸ்லியாவை ஒதுக்குகிறாரா கவின்!.. பிக்பாஸ் பிறகு என்னதான் ஆச்சி நம்ம காதல் மன்னனுக்கு?. - Viduppu.com", "raw_content": "\nபடவாய்ப்பிற்காக 15 வயதில் படுமோசமான புகைப்படம்.. பணத்தில் புறளும் அஜித்தின் ரீல்மகள் அனிகா..\nநடிப்பதை விட்டுவிட்டு அந்த தொழில் செய்து சிக்கிய நடிகை.. பின்புலத்தில் மாட்டிக்கொண்ட நடிகர்கள்..\nநடிகை பாவனாவை தொடர்ந்து மர்மநபரால் கடத்தி சீரழிக்கப்பட்ட இளம்பெண்.. கண்டுகொள்ளாத மக்கள்\n.. பிக்பாஸ் பிறகு என்னதான் ஆச்சி நம்ம காதல் மன்னனுக்கு\nபிக்பாஸ் 3 சீசன் நிகழ்ச்சி முடிந்து முகன் வெற்றியாளராக மகிழ்ச்சியுடம் இருக்கும் நிலையில் மீண்டும் தமிழகம் வந்துள்ளார். சிலதினங்களுக்கு முன் நடைபெற்ற பிக்பாஸ் கொண்டாட்டத்தில் போட்டியாளர்கள் அனைவரும் வரவழைக்கப்பட்டு சிறப்பாக நடைபெற்றது.\nஇதில் போட்டியாளர்கள் அனைவரும் வரும் நிகழ்ச்சியும், நடனம் ஆடி ரசிகரகளை ஈர்த்து வந்தனர். இதிம் காதல் மன்னன் கவின் வெள்ளை வேட்டி சட்டையில் வந்திருந்தார். நிகழ்ச்சியில் தலதளபதி பாடல்களுக்கு நடனம ஆடியுள்ளார்.\nஇந்நிலையில் கவின் லாஸ்லியா இருவரும் சேர்ந்து இருக்கும் ஒரு புகைப்படம் கூட வெளியில் வரவில்லை. அப்படி என்றால் இருவரும் சேர்ந்து புகைப்படங்களே எடுத்துக்கொள்ளவில்லையா/ என்று ரசிகரகள் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்கள். கவின் எடுத்த குரூப் புகைப்படங்களே வெளியாகிய நிலையில் இப்படி ஒரு நிகழ்ந்திருப்பதும், கவின் லாஸ்லியாவை ஒதுக்குகிறா\nநான்காவது காதலன் பெயரை புகைப்படத்தோடு வெளியிட்ட நடிகை அமலா பால்.. விளம்பரத்திற்காக படுக்கையறையில் இப்படியுமா\nதிருமணமாகாத 48 வயதில் 24 வயதான இளைஞருடன் படுக்கையறையில் பிரபல நடிகை தபு.. வைரலாகும் வீடியோ..\nபடவாய்ப்பிற்காக 15 வயதில் படுமோசமான புகைப்படம்.. பணத்தில் புறளும் அஜித்தின் ரீல்மகள் அனிகா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2020/new-gen-hyundai-elantra-official-walkaround-video-released-details-021633.html", "date_download": "2020-07-16T01:38:11Z", "digest": "sha1:RHB5U63OZVZRDTKFYGJGKGFW6HNXAG5Q", "length": 23042, "nlines": 279, "source_domain": "tamil.drivespark.com", "title": "புதிய ஹூண்டாய் எலண்ட்ராவின் அதிகாரப்பூர���வ தோற்றம் வெளிவந்தது...! - Tamil DriveSpark", "raw_content": "\nபிரசவத்திற்கு சவாரி போன ஆட்டோ டிரைவருக்கு போலீசால் நேர்ந்த கதி-வீடியோ வைரலானதால் நடந்த மாஸ் சம்பவம்\n6 hrs ago டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவின் கதையை முடிக்க வந்தது எம்ஜி ஹெக்டர் ப்ளஸ்... டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்\n8 hrs ago 458கிமீ ரேஞ்ச் உடன் வருகிறது பிஎம்டபிள்யூவின் புதிய ஐஎக்ஸ்3 எலக்ட்ரிக் எஸ்யூவி கார்...\n9 hrs ago காலரை தூக்கி விடுங்க... ஹீரோ பைக், ஸ்கூட்டர் உங்ககிட்ட இருந்தா பெருமைப்படலாம்... ஏன் தெரியுமா\n12 hrs ago மாருதி வேகன் ஆர், பலேனோ கார்களுக்கு ரீகால் அறிவிப்பு\nNews ரூ.300 கோடியில் உடனடியாக ஆயுதங்கள் வாங்கி கொள்ள இந்திய ராணுவத்திற்கு சிறப்பு அதிகாரம்\nMovies 18+: ஓடும் ரயிலில் டிடிஆருடன் ஓஹோ... மீண்டும் வேகமெடுத்த மஸ்த்ராம்.. தீயாய் பரவும் ஹாட் காட்சி\nLifestyle ஆடி மாசம் முதல் நாளே இந்த ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்ட காத்து பிச்சுக்கிட்டு அடிக்கப் போகுதாம்...\nFinance SBI-யில் வெறும் 3% வட்டி கொடுக்கும் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்கள்\nSports முதல் டெஸ்டில் ஜெயிக்க.. பென் ஸ்டோக்ஸ் செய்த காரியம்.. உண்மையை போட்டு உடைத்த வெ.இண்டீஸ் வீரர்\nEducation சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு இரண்டாம் இடம் பிடித்த சென்னை மண்டலம்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுதிய ஹூண்டாய் எலண்ட்ராவின் அதிகாரப்பூர்வ தோற்றம் வெளிவந்தது...\nவிரைவில் சந்தைக்கு வரவுள்ள அடுத்த தலைமுறை எலண்ட்ரா மாடலின் புதிய டீசர் வீடியோவை ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவின் மூலமாக வெளிவந்துள்ள விபரங்களை இந்த செய்தியில் இனி பார்ப்போம்.\nஇந்த வீடியோவில் காட்டப்பட்டுள்ள ஏழாம் தலைமுறை எலண்ட்ரா மாடல் அடுத்த ஆண்டில் அறிமுகமாகவுள்ளது. அகலமான க்ரில்லை முன்புறத்தில் கொண்டுள்ள இந்த 2021 மாடலில் ஹெட்லேம்ப் ரீ-டிசைனிலும் ஒருங்கிணைக்கப்பட்ட டிஆர்எல் விளக்குகளுடனும் உள்ளது.\nடர்ன் இண்டிகேட்டர்கள் முன்புற க்ரிலுக்கு சற்று உட்புறத்தில் பொருத்தப்பட்டுள்ளன. காரின் பின்புறத்தில், லைட் பார் பின்புற கதவுக்கு இணையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த லைட் பாருடன் T-வடிவிலான டெயில் லைட்கள், போல்ட்டான எலண்ட்ரா பேட்ஜிங் மற்றும் ரீடிசைனில் பம்பர்கள் உள்ளிட்டவையும் இந்த காரின் பின்புறத்தில் வழங்கப்பட்டுள்ளன.\nஇவற்றுடன் இந்த செடான் கார் புதிய ட்யூல்-டோனில் அலாய் சக்கரங்களை கொண்டுள்ளது. உட்புறத்தில் ஹூண்டாயின் இந்த ஏழாம் தலைமுறை எலண்ட்ரா காரில் டேஸ்போர்டு புதிய டிசைனில் வழங்கப்பட்டுள்ளது. இந்த டேஸ்போர்டு கிடைமட்டமாக அனைத்து 4 ஏசி வெண்ட்ஸையும் கனெக்ட் செய்யும் விதமாக கொடுக்கப்பட்டுள்ளது.\nஏசி வெண்ட்ஸ் உடன் 10.25 இன்ச் திரையுடன் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் தொடுத்திரை இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் உள்ளிட்டவற்றையும் புதிய எலண்ட்ராவின் உட்புற டேஸ்போர்டு கொண்டுள்ளது. மைய கன்சோல் சற்று பெரியதாக்கப்பட்டுள்ளது.\nஅதேபோல் ஸ்டேரிங் சக்கரத்தின் டிசைனும் புதுமையாக உள்ளது. இவற்றுடன் இந்நிறுவனத்தின் லேட்டஸ்ட் ப்ளூலிங்க் கனெக்டட் கார் தொழிற்நுட்பம், க்ரூஸ் கண்ட்ரோல், வயர்லெஸ் சார்ஜர், சுற்றிலும் விளக்குகள், ப்ரீமியம் தரத்தில் ஆடியோ சிஸ்டம் போன்றவற்றையும் இந்த புதிய கார் கொண்டுள்ளது.\nபயணிகளின் பாதுகாப்பிற்கு கார் முன்புறமாக மோதுவதை தடுக்கும் மானிடரிங் சிஸ்டத்துடன் ஸ்மார்ட்சென்ஸ் ட்ரைவிங் அசிஸ்ட் சிஸ்டம், உதவி செயல்பாடுகளுடன் பின்பக்கம் பார்க்கும் கேமிரா, அதிக எண்ணிக்கையில் காற்றுப்பைகள், ஏபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம் மற்றும் எலக்ட்ரானிக் ஸ்டேபிளிட்டி ப்ரோகிராம் போன்ற தொழிற்நுட்பங்கள் பொருத்தப்பட்டுள்ளன.\nMOST READ: கார் பாகங்களை வைத்து அசத்தல்... கொரோனா வைரஸிடம் இருந்து உயிரை காக்கும் கருவி... கடவுள்யா நீங்க\nபுதிய தலைமுறை எலண்ட்ரா காரில் 2.0 லிட்டர் 4-சிலிண்டர் பெட்ரோல் என்ஜினை ஹூண்டாய் நிறுவனம் பொருத்தியிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 146 பிஎச்பி பவரையும், 179 என்எம் டார்க் திறனையும் காருக்கு வழங்கவல்லது.\nMOST READ:உலகையே நிலைகுலைய வைத்த கொரோனா வைரஸ்... இந்தியாவில் தலைகீழ் மாற்றம்... கொஞ்சம் அதிசயமாதான் இருக்கு...\nட்ரான்ஸ்மிஷனிற்கு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் என்ற இரு விதமான கியர்பாக்ஸ் தேர்வுகள் கொடுக்கப்படவுள்ளன. இந்த பெட்ரோல் என்ஜின் மட்டுமில்லாமல் ஹைப்ரீட் சிஸ்டத்துடன் 1.6 லிட்டர் ஜிடிஐ பெட்ரோல் என்ஜின் தேர்வும் இந்த புதிய காருக்கு வழங்கப்படும் என தெரிகிறது.\nMOST READ:உயிர் காக்கும் கருவி... இப்படி ஒரு காரியத்தை செய்ததா மஹிந்திரா அதிர வைக்கும் தகவலை சொன்ன டாக்டர்...\nஇந்த ஹைப்ரீட் என்ஜினின் மூலமாக அதிகப்பட்சமாக 138 பிஎச்பி பவரையும், 264 என்எம் டார்க் திறனை பெற முடியும். அறிமுகத்திற்கு பிறகு ஹூண்டாய் எலண்ட்ராவிற்கு ஹோண்டா சிவிக் மற்றும் ஸ்கோடா ஆக்டேவியா போன்ற செடான் கார்கள் போட்டியாக உள்ளன.\nஇந்திய சந்தையில் சி-பிரிவு செடான் கார்களுக்கு தேவை குறைந்து கொண்டே வருகிறது. இருப்பினும் புதிய எலண்ட்ரா மாடலின் அறிமுகத்தால் இந்த நிலை மாறும் என ஹூண்டாய் நிறுவனம் நம்புகிறது. அனைத்து ஆட்டோமொபைல் நிறுவனங்களும் கொரோனாவின் தாக்கததால் தயாரிப்புகளை டிஜிட்டல் முறையில் இணையத்தில் சந்தைப்படுத்தி வருகின்றன. இந்த வகையில் தான் எலண்ட்ரா மாடலின் புதிய டீசர் வீடியோவை ஹூண்டாய் நிறுவனம் வெளியிட்டுள்ளது.\nடொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவின் கதையை முடிக்க வந்தது எம்ஜி ஹெக்டர் ப்ளஸ்... டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்\nபேலிசேடு எஸ்யூவி மாடலின் லைன்-அப்பை விரிவுப்படுத்தும் ஹுண்டாய்... வருகிறது புதிய காலிக்ராபி ட்ரிம்\n458கிமீ ரேஞ்ச் உடன் வருகிறது பிஎம்டபிள்யூவின் புதிய ஐஎக்ஸ்3 எலக்ட்ரிக் எஸ்யூவி கார்...\nகொரோனாவுக்கு இடையிலும் க்ரெட்டாவுக்கு குவியும் புக்கிங்... உற்சாகத்தில் ஹூண்டாய்\nகாலரை தூக்கி விடுங்க... ஹீரோ பைக், ஸ்கூட்டர் உங்ககிட்ட இருந்தா பெருமைப்படலாம்... ஏன் தெரியுமா\nபுதிய ஹூண்டாய் டூஸான் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... முழு விபரம்\nமாருதி வேகன் ஆர், பலேனோ கார்களுக்கு ரீகால் அறிவிப்பு\nஅறிமுகத்திற்கு வேகமாக தயாராகிவரும் 2020 ஹூண்டாய் டக்ஸன் ஃபேஸ்லிஃப்ட் கார்... புதிய டீசர் வெளியீடு...\nமஹிந்திராவை கௌரவப்படுத்திய எக்ஸ்யூவி300... தற்போதைக்கு சந்தையிலுள்ள பாதுகாப்பான கார் இதுதானாம்\nஎலண்ட்ரா என்-லைன் காரின் டீசர் படங்களை வெளியிட்டது ஹூண்டாய்... காரின் தோற்றம் இவ்வாறு தான் இருக்கும்\nஅசத்தும் வசதிகளுடன் ஸ்கோடா ரேபிட் காரின் புதிய வேரியண்ட் அறிமுகம்\nஇந்திய சந்தைக்கான புதிய ஹூண்டாய் டக்ஸன் ஃபேஸ்லிஃப்ட் கார் ஷோரூம்களை வந்தடைந்தது... 14ல் அறிமுகம்...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஹூண்டாய் மோட்டார்ஸ் #hyundai\nவில��யுயர்ந்த சொகுசு காரை விற்கும் இந்திய தடகள வீராங்கனை... இவங்களுக்கே இப்படி ஒரு நிலமையா..\nபுதிய தலைமுறை மஹிந்திரா தார், எக்ஸ்யூவி500 எஸ்யூவிகள் எப்போது அறிமுகம்\nபுதிய எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் எஸ்யூவி அறிமுகம்... விலையில் இன்னோவாவுக்கு கடும் சவால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2020/kawasaki-ninja-1000sx-bs6-start-to-arrive-at-dealerships-details-022765.html", "date_download": "2020-07-16T02:04:11Z", "digest": "sha1:SPX2LWGPLXF3C3WRLCJDWH7DOVXEQYTM", "length": 18678, "nlines": 271, "source_domain": "tamil.drivespark.com", "title": "இந்திய ஷோரூம்களை வந்தடைந்தது 2020 கவாஸாகி நிஞ்சா 1000எஸ்எக்ஸ் பைக்... - Tamil DriveSpark", "raw_content": "\nபிரசவத்திற்கு சவாரி போன ஆட்டோ டிரைவருக்கு போலீசால் நேர்ந்த கதி-வீடியோ வைரலானதால் நடந்த மாஸ் சம்பவம்\n6 hrs ago டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவின் கதையை முடிக்க வந்தது எம்ஜி ஹெக்டர் ப்ளஸ்... டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்\n9 hrs ago 458கிமீ ரேஞ்ச் உடன் வருகிறது பிஎம்டபிள்யூவின் புதிய ஐஎக்ஸ்3 எலக்ட்ரிக் எஸ்யூவி கார்...\n10 hrs ago காலரை தூக்கி விடுங்க... ஹீரோ பைக், ஸ்கூட்டர் உங்ககிட்ட இருந்தா பெருமைப்படலாம்... ஏன் தெரியுமா\n13 hrs ago மாருதி வேகன் ஆர், பலேனோ கார்களுக்கு ரீகால் அறிவிப்பு\nNews ரூ.300 கோடியில் உடனடியாக ஆயுதங்கள் வாங்கி கொள்ள இந்திய ராணுவத்திற்கு சிறப்பு அதிகாரம்\nMovies 18+: ஓடும் ரயிலில் டிடிஆருடன் ஓஹோ... மீண்டும் வேகமெடுத்த மஸ்த்ராம்.. தீயாய் பரவும் ஹாட் காட்சி\nLifestyle ஆடி மாசம் முதல் நாளே இந்த ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்ட காத்து பிச்சுக்கிட்டு அடிக்கப் போகுதாம்...\nFinance SBI-யில் வெறும் 3% வட்டி கொடுக்கும் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்கள்\nSports முதல் டெஸ்டில் ஜெயிக்க.. பென் ஸ்டோக்ஸ் செய்த காரியம்.. உண்மையை போட்டு உடைத்த வெ.இண்டீஸ் வீரர்\nEducation சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு இரண்டாம் இடம் பிடித்த சென்னை மண்டலம்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்திய ஷோரூம்களை வந்தடைந்தது 2020 கவாஸாகி நிஞ்சா 1000எஸ்எக்ஸ் பைக்...\nஇந்திய சந்தையில் கடந்த மே மாதத்தில் அறிமுகமான கவாஸாகி நிறுவனத்தின் 2020 நிஞ்சா 1000எஸ்எக்ஸ் பைக் மாடல் டீலர்ஷிப்களை சென்றடைந்து வருகிறது. இதுகுறித்து பைக்வாலே செய்தி தளம் வெளியிட்டுள்ள கூடுதல�� தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.\nடீலர்ஷிப்களுக்கு அனுப்பி வைக்கப்படுவது மட்டுமில்லாமல் இந்த ஊரடங்கு காலத்திலும் இணையம் மூலமாக பைக்கை முன்பதிவு செய்தவர்களுக்கு டெலிவிரி செய்யும் பணியும் துவங்கியுள்ளது. லிட்டர்-க்ளாஸ் ஸ்போர்ட்ஸ் டூரரின் லேட்டஸ்ட் மாடலான இந்த பைக்கின் விலை எக்ஸ்ஷோரூமில் ரூ.10,79,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nஇது இதன் முந்தைய தலைமுறை பைக்கை காட்டிலும் 50,000 ரூபாய் அதிகமாகும். இந்த விலை அதிகரிப்பிற்கு ஏற்ப இந்த 2020 மாடலில் கவனிக்கத்தக்க வகையில் அப்டேட்களை கவாஸாகி நிறுவனம் கொண்டு வந்துள்ளது.\nஅதன்படி என்ஜின் அமைப்பானது முழுவதும் புதிய மாசு உமிழ்வு விதிக்கு இணக்கமாக மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த வகையில் பிஎஸ்6 தரத்திற்கு அப்டேட்டாகியுள்ள இதன் 1,043சிசி, லிக்யூடு-கூல்டு, இன்லைன் 4-சிலிண்டர் என்ஜின் அதிகப்பட்சமாக 10,000 ஆர்பிஎம்-ல் 140 பிஎச்பி பவரையும், 8,000 ஆர்பிஎம்-ல் 111 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும்.\nஇந்த என்ஜின் உடன் ட்ரான்ஸ்மிஷன் அமைப்பாக 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. என்ஜின் மட்டுமின்றி 2020 நிஞ்சா 1000எஸ்எக்ஸ் பைக்கின் ஸ்டைலிங் அம்சங்களை தயாரிப்பு நிறுவனம் திருத்தியமைத்துள்ளது.\nஇதனால் சற்று திருத்தியமைக்கப்பட்ட முன்புறத்துடன் காட்சியளிக்கின்ற இந்த பைக்கில் ஒரு-பக்க எக்ஸாஸ்ட் அமைப்பு, பெரிய விண்ட்ஸ்க்ரீன் மற்றும் கூடுதல் சவுகரியத்திற்காக மேம்படுத்தப்பட்ட பில்லன் இருக்கை உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.\nஅதேபோல் புதியதாக இந்த 1000சிசி பைக்கில் வழங்கப்பட்டுள்ள 4.3 இன்ச், முழு-கலர் டிஎஃப்டி திரையானது கவாஸாகியின் ஸ்மார்ட்போன் செயலி மற்றும் ரிடியோலாஜி செயலியுடன் செயல்படும்.\nபைக்கில் உள்ள மற்ற வசதிகளாக எலக்ட்ரானிக் க்ரூஸ் கண்ட்ரோல், 3-நிலை ட்ராக்‌ஷன் கண்ட்ரோல், இரு பவர் மோட்கள், குயிக் ஷிஃப்டர், ஆண்டி-லாக்கிங் ப்ரேக் சிஸ்டம் மற்றும் கார்னரிங் மேனேஜ்மெண்ட் செயல்பாடு போன்றவை வழங்கப்பட்டுள்ளது.\nடொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவின் கதையை முடிக்க வந்தது எம்ஜி ஹெக்டர் ப்ளஸ்... டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்\nகவாஸாகி நிஞ்சா 650 பிஎஸ்6 பைக்கின் டெலிவிரி துவங்கியது... உரிமையாளர்கள் வீட்டிற்கு ஓட்டி சென்றனர்...\n458கிமீ ரேஞ்ச் உடன் வருகிறது பிஎம்டபிள்யூவின் புதிய ஐஎக்ஸ்3 ��லக்ட்ரிக் எஸ்யூவி கார்...\nகேடிஎம் ஆர்சி390 பைக்கையே மிஞ்சும் ஆற்றலுடன் கவாஸாகியின் புதிய நிஞ்சா இசட்எக்ஸ்-25ஆர்...\nகாலரை தூக்கி விடுங்க... ஹீரோ பைக், ஸ்கூட்டர் உங்ககிட்ட இருந்தா பெருமைப்படலாம்... ஏன் தெரியுமா\nகவாஸாகியின் புதிய 250சிசி பைக்... விலையை கேட்டால் மயக்கமே வந்துடும்...\nமாருதி வேகன் ஆர், பலேனோ கார்களுக்கு ரீகால் அறிவிப்பு\nடீலர்ஷிப் ஷோரூம்களில் கவாஸாகி நிஞ்சா 650 பிஎஸ்6 பைக்.. முன்பதிவு தொகை மட்டும் எவ்வளவு தெரியுமா..\nமஹிந்திராவை கௌரவப்படுத்திய எக்ஸ்யூவி300... தற்போதைக்கு சந்தையிலுள்ள பாதுகாப்பான கார் இதுதானாம்\n2021 கவாஸாகி நிஞ்சா 1000எஸ்எக்ஸ் பிஎஸ்6 பைக் இந்தியாவில் அறிமுகம்... ஆரம்ப விலை ரூ.10.79 லட்சம்...\nஅசத்தும் வசதிகளுடன் ஸ்கோடா ரேபிட் காரின் புதிய வேரியண்ட் அறிமுகம்\nசற்று கூடுதல் விலையுடன் கவாஸாகி இசட்650 பிஎஸ்6 பைக் இந்தியாவில் அறிமுகம்...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nஎலெக்ட்ரிக் பைக்கை உருவாக்கும் ஜாவா\nநடுரோட்ல பஞ்சாயத்து... கணவரின் கார் மீது ஏறி சண்டை போட்ட மனைவி... காரணத்தை கேட்டு சிரிக்க கூடாது...\nபுதிய எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் எஸ்யூவி அறிமுகம்... விலையில் இன்னோவாவுக்கு கடும் சவால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/nzvind/photogallery/", "date_download": "2020-07-16T01:38:54Z", "digest": "sha1:SD3DHZOJ7UTBXDICTDT7P6XOSI24QMEG", "length": 6541, "nlines": 122, "source_domain": "tamil.news18.com", "title": "nzvind Photos | Latest Photo Galleries in Tamil - News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#டிக்டாக் #சீனஎல்லை #கொரோனா #சாத்தான்குளம்\nமீண்டும் மிதாலி ராஜ் நீக்கம்: வெடிக்கும் மோதல்\n8 பேட்ஸ்மேன்கள் இருந்தும் ஏன் தோல்வி\nமந்தனாவின் சாதனை வீண்: இந்திய அணி தோல்வி\n#NZvINDT20: இந்திய அணியின் மிகப்பெரிய தோல்வி\n#NZvINDT20: இந்திய அணிக்கு 220 ரன்கள் இலக்கு\n#NZvIND: இந்திய அணி முதலில் பந்துவீச்சு தேர்வு\n#HappyBirthday: வைரலாகும் ஸிவா தோனி போட்டோஸ்\nஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுல் மீது வழக்குப் பதிவு\n#NZvIND: டி-20 தொடரில் தோனி & ரிஷப் பண்ட்\nஅடுத்த சாதனையை நோக்கி இந்தியா தீவிர பயிற்சி\nமுதல் முறையாக சர்வதேச அணியில் பாண்டியா பிரதர்ஸ்\nடி-20 தொடரில் இருந்து தொடக்கவீரர் கப்தில் விலகல்\n#NZvIND: கடைசி ஒரு நாள் போட்டியில் இந்தியா வெற்றி\n#5thODI: நியூசி.க்கு இந்தியா 253 ரன்கள் இலக்கு\n#NZvIND: கடைசிப் போட்டிக்கு தயாராகும் இந்திய அணி\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன���றைய பலன்கள்...\nடான்ஸ் மாஸ்டராகும் நடிகை சாய் பல்லவி\nநீங்கள் பயன்படுத்தும் சானிடைசர் கலப்படம் நிறைந்த போலியானதா..\nBREAKING | காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கும் கொரோனா தொற்று\nகொரோனா - மாவட்டங்களில் இன்றைய பாதிப்பு விபரம்\n’கருப்பர் கூட்டம்’ யூ டியூப் சேனல் சர்ச்சை வீடியோ - ஒருவர் கைது\nகாங்கிரசில் இருந்து தொடர்ந்து வெளியேறும் இளம் தலைவர்கள்\nசாத்தான் குளம் அருகே 7 வயது சிறுமி கொலை - 2 இளைஞர்கள் கைது\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்...\nசென்னையில் மழை நீர் தேங்கும் வாய்ப்பு இல்லை : மாநகராட்சி ஆணையர் விளக்கம்\nஒரே நேரத்தில் ஒபாமா, பில்கேட்ஸ் உள்ளிட்டோரின் ட்விட்டர் கணக்குகள் ஹேக்\n’கருப்பர் கூட்டம்’ யூ டியூப் சேனல் சர்ச்சை வீடியோ - ஒருவர் கைது\n4 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த கூடுதல் கால அவகாசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2018/01/blog-post_731.html", "date_download": "2020-07-16T01:16:54Z", "digest": "sha1:GKKW5D6THTBGXJIAHGZBYQPN6FQPOCVR", "length": 7947, "nlines": 194, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: தம்மதென்று", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nதுச்சளையினால் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டிருந்தன இதுவரை, அவள்தான் அஸ்தினபுரியின் வராஹி. இன்று நிகழ்பவை அனைத்தும் கர்கர் நீங்கிய போதே துவங்கி காத்திருந்தவை. அவள் நீங்கிய பின்பு எல்லாமும் குரூரமாகி விடுகிறது. போருக்குப் பிந்தைய குருஷேத்ரத்திற்கு ஒரு prelude போல. அப்பால் இருந்து கலி காத்துக் கொண்டு இருந்திருக்கின்றான்.\nஎரிச்சலுடன் தன் உடலில் மொய்த்த ஈக்களை விரட்டியபின் “நம் இடத்துக்கு ஏன் இந்த மானுடர் வருகிறார்கள்” என்றான் கிருங்கன். “அவர்கள் வந்தமையால் அல்லவா இந்த உணவு” என்றான் கிருங்கன். “அவர்கள் வந்தமையால் அல்லவா இந்த உணவு என கிருங்கனும் லோமசனும் பேசிக் கொண்ட போது சிறு வயதில் படித்த இந்த வரிகள் நினைவுக்கு வந்தன.\nநம்மதென்று நாமிருப்ப நாய்நரிகள் பேய்கழுகு\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nஓநாய்களின் இறவாமை (குருதிச்சாரல் 42)\nநிலை சேர்ந்துவிட்ட நெஞ்சம் (குருதிச்சாரல் - 40)\nஇழந்ததைத் துறத்தலும், துறந்ததை இழத்தலும். (குரு...\nடன்னிங் க்ருகெர் உளச் சிக்கல்\nகுருதிச் சாரல் – போரெழுகை\nஇல்லறத்தை இறுக்கிக்கட்டும் மமகாரம். (குருதிச்சாரல...\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–22\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2019/sep/14/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%83%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-3234053.html", "date_download": "2020-07-16T00:22:40Z", "digest": "sha1:R2UTZA5MPQCN5DOLKBFVMU2YSJCIU5SW", "length": 9925, "nlines": 134, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கிரெடாய் அமைப்பின் ஃபேர்புரோ கண்காட்சி தொடக்கம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n13 ஜூலை 2020 திங்கள்கிழமை 09:10:01 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்\nகிரெடாய் அமைப்பின் ஃபேர்புரோ கண்காட்சி தொடக்கம்\nகோவையில் கிரெடாய் அமைப்பின் சார்பில் ஃபேர்புரோ கண்காட்சி வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 13) தொடங்கியது.\nவீடு வாங்குவோர், விற்போருக்கான சேவையை ஒரே இடத்தில் வழங்கக் கூடிய ஃபேர்புரோ கண்காட்சியை இந்திய ரியல் எஸ்டேட் மேம்பாட்டு சங்கக் கூட்டமைப்பு (கிரெடாய்) ஆண்டுதோறும் கோவையில் நடத்தி வருகிறது.\nஅதன்படி இந்த ஆண்டுக்கான கண்காட்சி கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் தொடங்கியது. கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி தொடங்கிவைத்தார். தொடக்க விழாவில், மாநகராட்சி ஆணையர் ஷ்ரவண்குமார் ஜடாவத், கிரெடாய் அமைப்பின் மாநிலத் தலைவர் வி.கெளதமன், நல்லறம் அறக்கட்டளையின் தலைவர் பி.அன்பரசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 15) வரை நடைபெறும் இந்தக் கண்காட்சியில் 35க்கும் மேற்பட்ட கட்டுமானத் தொழில் நிறுவனங்கள் பங்கேற்று அரசு அனுமதி பெற்ற கட்டடங்கள், நிலங்கள், மனைகள், வில்லாக்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், விடுமுறைக்கால ஓய்வு இல்லங்கள் விற்பனை குறித்த விவரங்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றன. இந்த சொத்துகள் யாவும் ரூ.8 லட்சம் முதல் ரூ.5 கோடி வரையிலான விலை கொண்டவை.\nஇந்தக் கண்காட்சி தினசரி காலை 10 மணி முதல் இரவு 8 மணி நடைபெறும் எனவும் பா���்வையிடுவதற்கு கட்டணம் வசூலிக்கப்படாது எனவும் கண்காட்சியின் தலைவர் டி.அபிஷேக் தெரிவித்தார். விழாவில் கிரெடாய் முன்னாள் நிர்வாகிகள் ராஜேஷ் லுந்த், மோகன், அனந்தகிருஷ்ணன், இந்திய தொழில் வர்த்தக சபையின் முன்னாள் தலைவர் நந்தகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nபெருந்தலைவர் காமராஜ் 118வது பிறந்த நாள் - புகைப்படங்கள்\nஅமேசிங் கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்\nசூரிய மின் சக்தி பூங்கா நாட்டுக்கு அர்ப்பணிப்பு\nமும்பையில் கனமழை - புகைப்படங்கள்\nஎட்டயபுரத்தில் பாரதி விழா: இளசை மணியனுக்கு விருது\n'சக்ரா' படத்தின் டிரைலர் முன்னோட்டம்\nகாத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக்கல் வீடியோ\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscnote.com/search/label/Daily%20Affairs", "date_download": "2020-07-16T00:53:48Z", "digest": "sha1:R5JHH2H254P56LDAHUDMIWWMPW765BG7", "length": 5523, "nlines": 144, "source_domain": "www.tnpscnote.com", "title": "TNPSC Notes", "raw_content": "\nTNPSC தேர்வுக்கு தமிழக அரசு வெளியிட்டுள்ள பொதுத்தமிழ் பகுதிக்கான புத்தகம்\nTNPSC தேர்வுக்கு தமிழக அரசு வெளியிட்டுள்ள பொதுத்தமிழ் பகுதிக்கான புத்தகம் . Pleas…\nTNPSC தேர்வுக்கு தமிழக அரசு வெளியிட்டுள்ள திருக்குறள் பகுதிக்கான புத்தகம்\nTNPSC தேர்வுக்கு தமிழக அரசு வெளியிட்டுள்ள தமிழ் இலக்கியம் பகுதிக்கான புத்தகம் . P…\nTNPSC தேர்வுக்கு தமிழக அரசு வெளியிட்டுள்ள உரைநடை பகுதிக்கான புத்தகம்\nTNPSC தேர்வுக்கு தமிழக அரசு வெளியிட்டுள்ள உரைநடை பகுதிக்கான புத்தகம் . Please cli…\nTNPSC தேர்வுக்கு தமிழக அரசு வெளியிட்டுள்ள தமிழ் இலக்கியம் பகுதிக்கான புத்தகம்\nTNPSC தேர்வுக்கு தமிழக அரசு வெளியிட்டுள்ள தமிழ் இலக்கியம் பகுதிக்கான புத்தகம் . P…\nTNPSC போட்டித்தேர்வுகளுக்கு தமிழக அரசு வெளியிட்டுள்ள History and Culture பகுதிக்கான புத்தகம் EM\nTNPSC போட்டித்தேர்வுகளுக்கு தமிழக அரசு வெளியிட்டுள்ள HISTORY AND CULTURE பக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=4937", "date_download": "2020-07-16T00:33:29Z", "digest": "sha1:DVJYGAOKI3VJRCCOBAK7MQAYUTJ337JH", "length": 6652, "nlines": 89, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nவியாழன் 16, ஜூலை 2020\nதொடர்புக்கு / Contact us\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nபோர்க்குற்ற விசாரணை: இலங்கை அதிபர் சிறிசேனா முடிவில் திடீர் மாற்றம்\nவெள்ளி 08 மார்ச் 2019 13:44:59\nஇலங்கை ராணுவத்துக்கும், விடுதலை புலிகளுக்கும் நடைபெற்ற இறுதி கட்ட போரில் 40 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டதாக கூறப்பட்டது. அதன்பி ன்னர் ஆட்சிக்கு வந்த இலங்கை அதிபர் சிறிசேனா 2015-ம் ஆண்டு போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று உறுதி கொடுத்தார். ஐ.நா. மனித உரிமை கவுன்சிலும் இலங்கையில் ராணுவமும், விடுதலைப்புலிகளும் இறுதி போரின்போது மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டது குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியது.\nஇந்த தீர்மானத்தின் மீது இப்போது நடைபெற உள்ள ஐ.நா. கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட இருக்கிறது. இந்நிலையில் சிறிசேனா தனது அறிவிப்பில் இருந்து திடீர் பல்டி அடித்துள்ளார். அவர் கூறும்போது, \"எந்த தலையீடும் இல்லாமல் எங்கள் சொந்த பிரச்சினைகளை தீர்த்துக்கொள்வதற்கு எங்களுக்கு சிலகாலம் தேவை. ஐ.நா. கூட்டத்தில் வருகிற 22, 23-ந் தேதிகளில் எங்கள் பிரச்சினை வருகிறது. இலங்கைக்கு எதிராக புகார் சொல்பவர்களுக்கு பதில் அளிக்க எங்கள் குழுவை அனுப்ப இருக்கிறோம்\" என்றார்.\nசுதந்திர தினத்தன்று தேசிய கீதம் தமிழ்மொழியிலும் இசைக்கப்பட வேண்டும்\nமைத்திரிபால ஸ்ரீசேனவின் அதிரடி அறிவிப்பு\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால\nகோத்தபாயவின் அரசாங்கம் சமமான பாதுகாப்பு வழங்குவதாகத் தெரிவிப்பு\nஅதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்\nஅதிபர் வேட்பாளர் விரைவில் அறிவிப்பு\nபதவி விலகப் போவதாக தேர்தல் ஆணைக்குழு தலைவர் எச்சரிக்கை\nமுதலில் மாகாண சபைத் தேர்தல்களை நடத்த வேண்டியது\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aangilam.org/2010/12/23-day-date-and-dating.html?showComment=1293587087548", "date_download": "2020-07-16T01:13:53Z", "digest": "sha1:MNQ22RI4MYWEDRAZY2KSH4EK22FJ7YU4", "length": 35707, "nlines": 441, "source_domain": "www.aangilam.org", "title": "ஆங்கிலம் - Learn English grammar through Tamil: ஆங்கிலம் துணுக்குகள் 23 (Day, Date and Dating)", "raw_content": "\nஆங்கிலம் துணுக்குகள் 23 (Day, Date and Dating)\nஆங்கிலத்தில் “Date” என்பதை நான் முன்னர் “திகதி” என்று எழுதிவந்தேன். பின்னர் “திகதி” எனும் சொல் ஒரு கிரந்தச்சொல் என்றும், அதற்கு சரியான தமிழ்ச் சொல் “நாள்” என்றும் தமிழரிஞர்கள் சொல்வதால் நானும் அவ்வாறே எழுதலானேன்.\nஇப்பொழுது மீண்டும் ஒரு சிக்கல் உருவானது. அதாவது “date” என்பதற்கும் “Day” என்பதற்கும் இடையிலான வேறுப்பாட்டை உணர்த்தப்போனால், “Day” என்பதற்கே “நாள்” எனும் சொல் பொருத்தமாக இருக்கிறது. Date, Day இரண்டுக்கும் \"நாள்\" எனும் ஒற்றைச்சொல்லை பயன்படுத்துதல் சிக்கலாக உள்ளது. எனவே “Date” என்பதை “திகதி” என்றே மீண்டும் இங்கே இடுகின்றேன்.\nமுதலில் “Day” என்பதனைப் பார்ப்போம்.\n\"Day\" எனும் ஆங்கிலச் சொல் 24 மணித்தியாளங்களை உள்ளடக்கிய ஒரு \"நாள்\" என்பதைக் குறிக்கும் சொல்லாகும். இது ஒரு பெயர்சொல்லாகும். இந்த \"நாள்\" எனும் சொல்லுடன் தொடர்புடையச் சொற்களை பார்ப்போம்.\nToday - இன்றைய நாள் / இன்று\nTomorrow - நாளைய நாள் / நாளை\nDay after tomorrow - நாளைக்கு அடுத்த நாள் / நாளைக்கு மறுநாள்\nYesterday - நேற்றைய நாள் / நேற்று\nDay before Yesterday - நேற்றைக்கு முந்தைய நாள்\nAnother day - இன்னொரு நாள்\nMidday - நடுநாள்/மதியம் (ஒரு நாளில் பகலின் மதியம்)\nMidnight - நள்ளிரவு (ஒரு நாளின் இரவின் மதியம்)\nNext day - அடுத்த நாள்\nSunny day - வெய்யில் நாள்\nLovely day - பிடித்தமான நாள்/இதமான நாள்\nWinter day - குளிர்கால நாள்\nSummer day - கோடைக்கால நாள்\nEvery day - ஒவ்வொரு நாளும்/அன்றாடம்\nSomeday - எதிர்வரும் ஒரு நாளன்று\nGood day - நல்ல நாள்/நன்னாள்\nHoliday - விடுமுறை நாள்\nSpecial day - சிறப்பு நாள்\nWedding day - திருமண நாள்\nBirth day - பிறந்த நாள்\nAnniversary day - ஆண்டு நிறைவு நாள்\nRemembrance day - நினைவு நாள்/நினைவு மீட்டல் நாள்\nFull moon day - முழு நிலா நாள்/பௌரனமி\nUnforgettable day - மறக்கமுடியாத நாள்\nDay to day - ஒவ்வொரு நாளும் நடக்கிற\nDay to day work - ஒவ்வொரு நாளும் நடைப்பெறும் வேலை/அன்றாடப்பணி\nDay by day - ஒவ்வொரு நாளாக /நாளுக்கு நாளாக\nComing days - வரும் நாட்கள்\nWorking days - வேலை நாட்கள்\nOffice days - அலுவலக நாட்கள்\nSchool days - பாடசாலை நாட்கள்\nThree days before - மூன்று நாட்களுக்கு முன்பு\nNowadays - இன்றைய நாட்களில்\nOne of these days - இன்னாட்களில் ஒரு நாள்\nOne of those days - அன்னாட்களில் ஒரு நாள்\nஆங்கிலத்தில் “week” எனும் சொல் ஏழு நாட்களைக் கொண்ட ஒரு கிழமையைக் குறிக்கிறது. அவ்வாறே அச்சொல்லுக்கு இணையாக “கிழமை” எனும் சொல்லை நாம் பயன்படுத்துகின்றோம். அதேவேளை ஒரு கிழமையில் உள்ள ஒவ்வொரு நாட்களையும் திங்கற்கிழமை, செவ்வாய்க்கிழமை, புதன்கிழமை என கிழமையை பின்னொட்டாக பயன்படுத்தும் வழக்கு தமிழர் வழக்காகும். ஆனால் ஆங்கிலத்தில் கிழமையில் உள்ள ஏழு நாட்களையும் \"day\" (நாள்) என்றே அழைக்கப்படுகின்���து.\nSunday - ஞாயிறு நாள்/ஞாயிற்றுக்கிழமை\nMonday - திங்கள் நாள்/திங்கற்கிழமை\nTuesday - செவ்வாய் நாள்/செவ்வாய்க்கிழமை\nWednesday - புதன் நாள்/புதன்கிழமை\nThursday - வியாழன் நாள்/வியாழக்கிழமை\nFriday - வெள்ளி நாள்/ வெள்ளிக்கிழமை\nSaturday - சனி நாள்/ சனிக்கிழமை\nWeekdays - கிழமை நாட்கள் (திங்கள் முதல் வெள்ளி வரை)\nWeekend days - கிழமையிறுதி நாட்கள் /வாரயிறுதி நாட்கள் (சனி, ஞாயிறு)\nசிறப்பு நாட்கள் (Special days)\nஇன்னுமின்னும் எமது வாழ்நாளில் ஒவ்வொரு ஆண்டும் எத்தனையோ சிறப்பு நாட்களும், நினைவு நாட்களும் வந்து போகின்றன. அவற்றில் சில:\nApril Fool's Day - ஏப்பிரல் முட்டாள்களின் நாள்\nChristmas Day - கிறிஸ்மஸ் நாள்\nHuman Rights Day - மனித உரிமைகள் நாள்\nLabor Day - தொழிலாளர் நாள்\nNational hero’s day - தேசிய வீரர்களின் நாள்\nமேலும் சிறப்பு நாட்களின் அட்டவணை எதிர்வரும் பாடங்களில் எதிர்பாருங்கள்.\nஇனி திகதி குறித்து சில விடயங்களைப் பார்ப்போமா\n\"Date\" என்றால் \"திகதி\" என்பது எல்லோருக்கும் தெரியும். இச்சொல் ஆங்கிலத்தில் வினைச்சொல்லாகவும், பெயர்சொல்லாகவும் பயன்படும். இந்த \"திகதி\" எனும் சொல்லுடன் தொடர்புடைய சில சொல்லாடல்களைப் பார்ப்போம்.\nDate seal - திகதி இலச்சினை\nDate of birth - பிறந்தத் திகதி\nFix a date - ஒரு திகதியை நிர்னயி\nSet a date - ஒரு திகதியை குறி\nDate of arrival - வந்தடையும் திகதி\nClosing date - முடிவடையும் திகதி\nDate of renewal - புதுப்பித்தலுக்குரிய திகதி\nAfter date - (குறிப்பிட்ட) திகதிக்குப் பின்\nBase date - அடிப்படை திகதி\nDate of departure - புறப்படும் திகதி\nOut of date - வழக்கொழிந்த திகதி\nExpiry date - காலவதியாகும் திகதி\nAt a future date - எதிர்வரும் ஒரு திகதியில்\nDay என்பதற்கும் Date என்பதற்கும் இடையிலான வேறுப்பாடு என்னவென்றால், யாரவது உங்களிடம் \"What day is it today\" என்று வினவினால் இன்றைய நாளை குறிப்பிடுங்கள்.\n\" என வினவினால் இன்றைய திகதியைக் குறிப்பிடுங்கள்.\nஆங்கிலத்தில் திகதியை எழுதும் வழக்கிற்கும் பேசும் வழக்கிற்கும் இடையில் வேறுப்பாடு உண்டு. அவற்றை கவனத்தில் கொள்ளவும்.\nஎழுத்து வழக்கில்: 27th December, 2010\nதிகதிகளை எழுதும் போதும் பேசும் போதும் அமெரிக்க ஆங்கிலத்திற்கும் பிரிட்டிஸ் ஆங்கிலத்துக்கும் இடையில் உள்ள வேறுபாட்டை விளங்கிக்கொள்ளுதல் அவசியம்.\nஎழுத்து வழக்கில்: 28th December, 2010\nபிரித்தானிய ஆங்கிலத்தில் திகதி/மாதம்/ஆண்டு அல்லது ஆண்டு/மாதம்/திகதி என்று பயன்படும். குறிப்பாக \"மாதம்\" நடுவில் வரும். அதேவேளை அமெரிக்க ஆங்கிலத்தில் மாதம்/திகதி/ஆண்டு என இடம் மாறி பயன்படுகிறது. இந்த சிக்கல் அநேகமாக திகதியை இலக்கங்களில் எழுதும் போது, பிழையான திகதியாக விளங்கிக்கொள்ளும் நிலையையும் ஏற்படுத்திவிடுகிறது. எனவே சற்று அவதானத்துடன் கவனிக்கவும்.\n8/12/2010 - (பிரித்தானிய ஆங்கிலத்தில்)\nஎட்டாம் திகதி டிசம்பர் மாதம் 2010 ஆம் ஆண்டு.\n8/12/2010 - (அமெரிக்க ஆங்கிலத்தில்)\nஓகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி 2010 ஆம் ஆண்டு.\n \"Date\" என்றால் \"திகதி\" என்று பார்த்தோம். \"Dating\" என்றால் என்னவென்று பார்ப்போமா இணையத்தில் ஏராளமான \"Dating\" தளங்களும் உள்ளனவே. அடுத்தப் பதிவில் பார்ப்போம். மிகவும் சுவையான பதிவாகவும், வாக்கியங்களை சேர்த்து எழுதும் பயிற்சி முறையை உள்ளடக்கியப் பாடமாகவும் அது அமையும்.\n// பின்னர் “திகதி” எனும் சொல் ஒரு கிரந்தச்சொல் என்றும், அதற்கு சரியான தமிழ்ச் சொல் “நாள்” என்றும் தமிழரிஞர்கள் சொல்வதால் நானும் அவ்வாறே எழுதலானேன் //\nகிரந்தம் எனப்படுவது மொழியல்ல. அது வரிவடிவம்தான். சங்கதம் (=சமஸ்கிருதம்) மொழியிலுள்ள உரைகளையும் பாக்களையும் எழுத தென்னிந்தியர்கள் (முக்கியமாக தமிழர்கள்) உருவாக்கிய வரிவடிவம்தான் கிரந்தம்.\nஎனவே \"கிரந்தச்சொல்\" எனக்குறிப்பிடுவது தவறே.\nஅச் சொல் தமிழிற்கு சங்கதத்தில் வந்ததா எனவெழும் வினாவிற்கு விடை யாது என நோக்குவோம்.\n\"திகதி\" எனவுள்ள சொல் \"திகழி\" எனவிருந்த சொல்லின் மறுவல்தான் என இராம்.கி அவர்கள் பல தடவைகள் எடுத்துக்கூறியுள்ளார்.\nதிகதியின் திரிபுதான் வடமொழியில் உள்ள திதி.\nதிகழி என எழுதினால் பெறும்பான்மையினருக்குப் புரியாது. புழக்கதில் அச் சொற் பாவனை இல்லை.\nஎனவே திகதி என்றே எழுதாலாம். அது தமிழ் சொல்தான்.\nஉங்கள் விளக்கத்திற்கும், இராமகி ஐயாவின் பக்கத்தை சுட்டிக்காட்டியமைக்கும் மிக்க நன்றி\nDay - நாள் என்பது ஆங்கிலத்தில் day (முழு நாள்) என்றும் day and night (பகலும் இரவும்) என்றும் கூறுவர். அதாவது, day என்பதற்கு முழு நாள் அல்லது (முழு) பகல் என்று பொருள் கொள்ளலாம்.\nSunny day - வெயில் நாள் என்பதே சரி. உங்கள் இடுகைகள் அனைத்தும் அருமை; பயனுள்ளவை. செவ்வனே தங்களது ஆக்கங்களைத் தொடர்ந்து கொண்டே இருங்கள்; தமிழர்கள் பயன்பெறட்டும்.\n//Day - நாள் என்பது ஆங்கிலத்தில் day (முழு நாள்) என்றும் day and night (பகலும் இரவும்) என்றும் கூறுவர்.//\n\"24 மணித்தியாளங்களை உள்ளடக்கிய ஒரு நாள்\" என தெளிவாக���ே இடப்பட்டுள்ளதே\n//Sunny day - வெயில் நாள் என்பதே சரி.//\nநீங்கள் கூறுவது சரிதான்; \"வெயில்\" என்று தான் அதிகமானோர் கூறுகின்றனர். ஆனால் எமக்கு \"வெய்யில்\" என்றே பழகிவிட்டது.\nஉங்கள் கருத்துரைகளுக்கு மிக்க நன்றி நண்பரே\nநல்ல பதிவு ; தொடர வாழ்த்துக்கள் தோழரே \nday என்பதை நாள் என்றும்\ndate என்பதை தேதி என்றும் கூட குறிப்பிடலாம் \nநல்ல முயற்சி. குறிப்பிட்ட கருப்பொருளை மட்டும் கொண்டு பதிவிடும் வலைப்பதிவர்கள் தகவல் ஏடு ஒன்றினைத் தயாரித்து அச்சேற்ற ஆசை. முதலில் தங்கள் பெயரே இடம்பெறும். rssairam.blogspot.com -ல் தங்கள் விபரம் வெளியிடப்பட்டுள்ளது. தங்களின் skype address thara iyalumaa\nநல்ல பதிவு - தொடர வாழ்த்துக்கள்\nday என்பதை நாள் என்றும்\ndate என்பதை தேதி என்றும் கூட குறிப்பிடலாம் \n\"தேதி\" என்பது தமிழக வழக்கு;\n\"திகதி\" என்பது இலங்கை வழக்கு.\nஆங்கிலம் துணுக்குகள் 24 எங்கே ... உங்கள் அடுத்த பதிவிற்கு காத்துகொண்டு இருக்கிறோம் . PLEASE send the link your next portion\nஎவ்வளவு நாள் தேடினாலும் கிடைக்காது how to translate\nஇந்தப்பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்\nபாடங்களை மின்னஞ்சல் ஊடாகப் பெறுங்கள்.\nஆங்கில பாடப் பயிற்சி 01\nஆங்கில பாடப் பயிற்சி 02\nஆங்கில பாடப் பயிற்சி 03\nஆங்கில பாடப் பயிற்சி 04\nஆங்கில பாடப் பயிற்சி 05\nஆங்கில பாடப் பயிற்சி 06\nஆங்கில பாடப் பயிற்சி 07\nஆங்கில பாடப் பயிற்சி 08\nஆங்கில பாடப் பயிற்சி 09\nஆங்கில பாடப் பயிற்சி 10\nஆங்கில பாடப் பயிற்சி 11\nஆங்கில பாடப் பயிற்சி 12\nஆங்கில பாடப் பயிற்சி 13\nஆங்கில பாடப் பயிற்சி 14\nஆங்கில பாடப் பயிற்சி 15\nஆங்கில பாடப் பயிற்சி 16\nஆங்கில பாடப் பயிற்சி 17\nஆங்கில பாடப் பயிற்சி 18\nஆங்கில பாடப் பயிற்சி 19\nஆங்கில பாடப் பயிற்சி 20\nஆங்கில பாடப் பயிற்சி 21\nஆங்கில பாடப் பயிற்சி 22\nஆங்கில பாடப் பயிற்சி 23\nஆங்கில பாடப் பயிற்சி 24\nஆங்கில பாடப் பயிற்சி 25\nஆங்கில பாடப் பயிற்சி 26\nஆங்கில பாடப் பயிற்சி 27\nஆங்கில பாடப் பயிற்சி 28\nஆங்கில பாடப் பயிற்சி 29\nஆங்கில பாடப் பயிற்சி 30\nஆங்கில பாடப் பயிற்சி 31\nஆங்கில பாடப் பயிற்சி 32\nஆங்கில பாடப் பயிற்சி 33\nஉடல் உறுப்புகள் Body parts\nஇத்தளத்திற்கு இணைப்பு வழங்குவதன் மூலம், ஆங்கிலம் கற்க விரும்பும் ஆர்வலர்களுக்கு நீங்களும் உதவலாம். கீழே உள்ள நிரல் துண்டை வெட்டி உங்கள் வார்ப்புருவில் (Cut > Paste) ஒட்டிவிடுங்கள். நன்றி\nஇந்த ஆங்கிலம் (AANGILAM) வலைத்தளத்தின், ஆங்கில பாடப் பயி��்சிகள் பலருக்கும் பயன்படவேண்டும் எனும் நன்நோக்கிலேயே பதிவிடப்படுகின்றன. இத்தளத்திற்கு நீங்கள் இணைப்பு வழங்குதல் மிகவும் வரவேற்கத்தக்கது. அது, ஆங்கிலம் அத்தியாவசியமாகிவிட்ட இக்காலக்கட்டத்தில் மேலும் பலருக்கு ஆங்கிலம் கற்றிட நீங்களும் உதவியதாக இருக்கும். அதேவேளை இத்தளத்தின் பாடப் பயிற்சிகளை பத்திரிக்கைகள், சஞ்சிகைகள், இணையத்தளங்கள், வலைப்பதிவுகள், மன்றங்கள், கருத்துக்களங்கள் போன்றவற்றில் நீங்கள் அறிமுகப் படுத்த விரும்புவதாயின், பாடத்தின் ஒரு பகுதியை மட்டும் இட்டு, குறிப்பிட்ட பாடத்திற்கான (URL) இணைப்பு வழங்குதல் நியாயமான செயற்பாடாகக் கருதப்படும். இணைய வழி அல்லாத செய்தித்தாள்கள், சஞ்சிகைகள் என்றால் கட்டாயம் எமது வலைத்தளத்தின் பெயரை www.aangilam.org குறிப்பிடல் வேண்டும். அத்துடன் (aangilam AT gmail.com) எனும் எமது மின்னஞ்சல் முகவரி ஊடாகவோ அல்லது குறிப்பிட்ட பாடத்தில் பின்னூட்டம் ஊடாகவோ அறியத்தருதல் வரவேற்கப்படுகின்றது. அவ்வாறின்றி, பாடங்களை முழுதுமாக வெட்டி ஒட்டி, உள்ளடக்கங்களை மாற்றி பதிவிடல்/மீள்பதிவிடல்; நூல், மின்னூல், செயலி வடிவில் வெளியிடல் போன்றவை உள்ளடக்கத் திருட்டாகும். எனவே அவ்வாறு செய்யாதீர்கள். மேற்கூறியவை மட்டுமன்றி, எமது எழுத்துமூல அனுமதியின்றி, எவரும் எவ்விதமான வணிகப் பயன்படுத்துதலும் கூடாது. மேலும் இப்பாடங்கள் மேலும் மேம்படுத்தப்பட்ட நிலையில் (விடுப்பட்ட பாடங்களுடன்) நூல் வடிவில் விரைவில் வெளிவரும் என்பதனை அறியத் தருகின்றோம். அப்போது, அந்நூல் தொடர்பான அறிவித்தலை இத்தளத்தின் முகப்பில் காணலாம். நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnalnews.com/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%90%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-07-15T23:53:21Z", "digest": "sha1:EJNZ6SFTQCDUGER627IKU2TQARRHE3H3", "length": 29381, "nlines": 390, "source_domain": "minnalnews.com", "title": "பணம் முக்கியமல்ல : ஐபிஎல் கூட்டத்தில் அணி உரிமையாளர்கள் முடிவு. | Minnal News", "raw_content": "\nகுரு பெ யர்ச்சி பலன்கள்\nசாத்தான்குளம் தந்தை, மகன் சித்ரவதை கொலையை தாமாக முன்வந்து விசாரித்த நீதிபதி இடமாற்றம்\n‘நாகர்கோவிலில் சேதப்படுத்தப்பட்ட காமராஜா் சிலையை சீரமைக்க தயாா்’\nகுமரி : ஆரல்வாய்மொழியில் திருமணம் முடிந்த மறுநாள் மணப்பெண்ணுக்கு கொரோனா உறுதி… பெரும் பரபர��்பு..\nசளி மாதிரி கொடுத்த மறுநாளே கடை அமைத்த வியாபாரிகள் கோயம்பேடாக மாறுகிறதா வடசேரி சந்தை\nதனது மகளுடன் ஜாலியான பைக் ரைடு போகும் தோனி\nசோத்துக்கு வழியில்லாமல் மக்கள் தவிக்கிறார்கள்… ஆனால் நீங்க கூத்து அடிக்கிறீங்க.. கடுப்பான சானியா மிர்சா..\nபணம் முக்கியமல்ல : ஐபிஎல் கூட்டத்தில் அணி உரிமையாளர்கள் முடிவு.\nமீண்டும் தோற்றது இந்திய அணி… தொடரை கைப்பற்றியது நியூசிலாந்து\nAllமுன்னோட்டம்விமர்சனம்சினிமா கேலரிதமிழ் சினிமாஇந்திய சினிமாஹாலிவுட் சினிமாசின்னத்திரைநட்சத்திர பேட்டி\n52 வயதில் குழந்தை பெற்ற நடிகை ரேவதி..\n3ம் திருமண சர்ச்சைக்கு வனிதா விஜயகுமார் விளக்கம்\n100 ஏக்கரில் சொகுசு வீடு.. ஆடம்பர கார்… லைஃப் ஸ்டைலை மாற்றிய பாகுபலி…\nரசிகர்களின் வெறித்தனம்.. தமிழகத்தில் பட்டையை கிளப்பும் விஜய் போஸ்டர்\nAllநட்சத்திர பலன்பெயர்ச்சி பலன்கள்குரு பெ யர்ச்சி பலன்கள்பஞ்சாங்கம்விரதம்\nராசி பலன் & ஜோதிடம்\nதனித்தனி ஃபேனில் தூக்கில் தொங்கிய இரட்டை சகோதரிகள்.. ஆன்லைனில் யாரும் மிரட்டினரா\nராசி பலன் & ஜோதிடம்\nமே 28 – ம் தேதி வரை 144 தடை நீடிப்பு \nபினராயி விஜயன் அவர்களே…… உண்மையில் நீங்கள் யார்\nமூடிக்கிடக்கும் மருத்துவமனைகள் – நலமாய் வாழும் மக்கள் – அம்பலமாகும் தகிடுதத்தங்கள்\nAllஆன்மீகச் செய்திகள்ஆலய தரிசனம்நம்ம ஊரு சாமிதிருத்தலங்கள்விழாக்கள்வழிபாடு முறைகள்கிறிஸ்தவம்இஸ்லாம்யோகா\nமாட்டுச்சாணம் ரூ500, மாட்டு மூத்திரம் (கோமியம்) ரூ.1000: கொரோனாவால் சூடுபிடிக்கும் புது பிசினஸ்\nயுகாதி திருவிழாவுக்கு பக்தா்கள் வர வேண்டாம்: மாதேஸ்வரன் மலைக்கோயில் அறிவிப்பு\nதப்பித்த திருப்பதி வெங்கடாஜலபதி மாட்டிக்கொண்ட பூரி ஜெகந்நாதர்\nகோயில்களில் சாத்தான் இருப்பதாக சும்மாதான் சொன்னேன்.. மோகன் சி லாசரஸ் அந்தர் பல்டி…\nAllஅழகு குறிப்புசமையல்ஷாப்பிங்சுய தொழில்கர்ப்பகாலம்குழந்தை வளர்ப்புசாதனை மகளிர்\nசரசரவென குறையும் தங்கம் விலை..\nபெண்கள் த்ரெட்டிங் செய்வதால் உயிருக்கு ஆபத்தா\nபெண்கள் ஏன் அவர்களது அப்பாவை மிகவும் விரும்புகிறார்கள் தெரியுமா.\n4 நாட்களில் 2 முறை பணியிட மாற்றம்; பெங்களூரு பெண் IPS அதிகாரியிசோக கதை…\nAllஈழம்மலேசியா & சிங்கப்பூர்ஆஸ்திரேலியாஅரபு நாடுகள்அமெரிக்காஐரோப்பாஆப்பிரிக்காமொரிசியஸ்சீனாகனடா\nசிறு படகு முதல் பெரும் கப்பல் வரை: சீனாவின் வளர்ச்சி\nகருப்பின மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த டிம் குக், நாதெல்லா, சுந்தர் பிச்சை\nஇலங்கை அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் திடீர் மரணம்\nஹோட்டல் துறையில் 4 லட்சம் வேலை இழக்கும் அபாயம்\nதாறுமாறாக ஏறும் தங்கம் விலை..விரைவில் ரூ.40000த்தை எட்டும் ஆபத்து \nஊமத்தை காயின் சிறந்த மருத்துவப் பயன்கள்\nதிவாலான எஸ் பேங் – ஒரு நாள் முன்பு 250 கோடி எடுத்த நிறுவனம்…\nAllகல்விசிறப்பு கட்டுரைநகைச்சுவைகாலநிலைவணிகம் & நிதிசமையல்\nஹூபலி – அங்கோலா ரயில் திட்டம்… அழியபோகிறது மேற்கு தொடர்ச்சி மலை\nவிஜயகாந்த் கல்லூரியில் உடலை புதைக்க தரமுடியாது… ஆனால் சட்டப்படி ஒன்றை செய்யலாம் விஜயகாந்த் –…\nகரோனா விடுமுறை: வரமா, சாபமா\nகொரோனா பரிசோதனை ‘கிட்’ கண்டுபிடித்த நிறைமாத கர்ப்பிணி- சிறப்பு கட்டுரை\nHome விளையாட்டு கிரிக்கெட் பணம் முக்கியமல்ல : ஐபிஎல் கூட்டத்தில் அணி உரிமையாளர்கள் முடிவு.\nபணம் முக்கியமல்ல : ஐபிஎல் கூட்டத்தில் அணி உரிமையாளர்கள் முடிவு.\nமும்பை : கரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக ஐபிஎல் போட்டி ஏப்ரல் 15-ஆம் தேதி வரை ஒத்தி வைக்கப்படுவதாக பிசிசிஐ நேற்று அறிவித்தது. இதையடுத்து நிலைமையைக் கவனித்த பிறகு ஐபிஎல் போட்டி குறித்த முடிவுகளை எடுக்கலாம் என பிசிசிஐயும் ஐபிஎல் அணி உரிமையாளர்களும் முடிவு செய்துள்ளார்கள்.\nMinnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் நொடியில் படியுங்கள்.\nஐபிஎல் ஆட்சிமன்றக் குழுவின் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பிசிசிஐ அதிகாரிகள், ஐபிஎல் அணியின் உரிமையாளர்கள் கலந்துகொண்டார்கள். ஐபிஎல் போட்டியின் நிலைமை குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இறுதியில், நிலைமையைக் கவனித்த பிறகு ஐபிஎல் போட்டி குறித்த முடிவுகளை எடுக்கலாம் என்று கூட்டத்தில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.\nகூட்டத்தில் கலந்துகொண்ட கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் இணை உரிமையாளர் நெஸ் வாடியா செய்தியாளர்களிடம் கூறியதாவது:\nமக்களின் உடல்நலன் மீது தான் எங்களுக்கு அக்கறை உள்ளது. இச்சூழலில் நாங்கள் பணத்தைப் பற்றி யோசிக்கவில்லை. நிலைமை மாறாவிட்டால், ஐபிஎல் நடக்காமல் போனாலும் எனக்குக் கவலையில்லை. பிசிசிஐ, ஐபிஎல், ஸ்டார் நிறுவனம் என யாரும் ஐபிஎல் போட்டியை ��டத்தி வருமானம் ஈட்ட எண்ணவில்லை. இச்சமயத்தில் ஒரு ரூபாய் வருமானத்தைக் கூட எண்ணுவது சரியல்ல என்றே எண்ணினோம். எனவே, எங்களுக்குப் பணம் முக்கியமல்ல. இந்தச் சூழலில் லாபம் சம்பாதிக்க எண்ணவில்லை. அனைவருடைய உடல்நலன் தான் முக்கியம் எனக் கருதியுள்ளோம்.\nஅரசின் வழிகாட்டுதல்களை அனைவரும் பின்பற்றுவோம். யாருக்கும் ஐபிஎல் போட்டி எப்போது தொடங்கும் எனத் தெரியாது. இரண்டு, மூன்று வாரங்கள் கழித்து நிலவும் சூழலை ஆராய்வோம். அப்போது கரோனா பாதிப்புகள் குறையும் என நம்புகிறோம். உடல்நலனும் பாதுகாப்பும் தான் இப்போது முக்கியமானது. லாப நஷ்டமல்ல. நாங்கள் லாபம் சம்பாதிக்க எண்ணவில்லை. மக்களைப் பாதுகாக்க எண்ணுகிறோம்.\n90 நிமிடக்கூட்டத்தில் ஐபிஎல் போட்டியின் அட்டவணையை மாற்றுவது குறித்து விவாதித்தோம் என யாரும் தவறாக எண்ணவேண்டாம். அதற்கான நேரமல்ல இது. அடுத்ததாக, எப்போது வெளிநாட்டு வீரர்கள் வருவார்கள் என்று கேட்பீர்கள். விசாவுக்கான தடை 15-ம் தேதி வரை உள்ளது. எனவே பார்க்கலாம். ஐபிஎல் நடந்தால் நல்லது. இல்லாவிட்டாலும் ஒன்றுமில்லை என்றார்.\nMinnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் நொடியில் படியுங்கள்.\nPrevious articleசெல்போன் விலையை உயர்த்த முடிவு : நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்\nNext articleகொரோனாவால் உயிரிழந்தால் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் – மத்திய அரசு அறிவிப்பு\nதனது மகளுடன் ஜாலியான பைக் ரைடு போகும் தோனி\nமீண்டும் தோற்றது இந்திய அணி… தொடரை கைப்பற்றியது நியூசிலாந்து\nமுதலாவது டெஸ்ட் 2வது நாள், இந்தியாவுக்கு எதிரான நியூசிலாந்து 216/5 ரன்கள்\nஇன்னும் சில ஆண்டுகளில் வைரஸ் நோய்க்கு ஒரு கோடி மக்கள் உயரிழக்க நேரிடும் :...\nஇன்றைய (17-02-2020) ராசி பலன்கள்\nகொரோனா டெஸ்ட் கருவி தமிழகத்திற்கு வந்தாச்சு: அமைச்சர் விஜயபாஸ்கர்\nபெண்ணின் உடலில் சுரக்கும் மது… அதிர்ச்சியில் கணவர்\nநிர்பயா குற்றவாளிகளுக்கு நாளை காலை 5:30 மணிக்கு தூக்கு\nபொங்கல் சிறப்பு பேருந்துகள்: சென்னையில் இருந்து புறப்படும் இடங்கள்\nஇறந்த தந்தையின் உடலை கூட அடக்கம் செய்ய பணம் இன்றி தவித்த இளைஞர் :...\nஇந்தியாவின் புதிய குடியுரிமைச் சட்டம் முஸ்லிம் சமூகத்தை மோசமாக பாதிக்கும் – அமெரிக்கா\nகொரோனா: தமிழகத்தில் பலி 2 ஆயிரத்தை தாண்டியது\n இன்று முதல் கூடுதல் தளர்வு அறிவிப்பு .\nகாஷ்மீர்: பாஜக மாவட்ட தலைவர், தந்தை, சகோதரர் சுட்டுக்கொலை – நடந்தது என்ன\nஉ.பி-யில் 8 காவலர்களை சுட்டுக் கொன்ற ரவுடி விகாஸ் துபே ம.பி-யில் கைது\nசாத்தான்குளம் தந்தை, மகன் சித்ரவதை கொலையை தாமாக முன்வந்து விசாரித்த நீதிபதி இடமாற்றம்\nநாம் தமிழர் கட்சி வேட்பளார் மீது திமுக தாக்குதல்\nகுமரி : மார்த்தாண்டம் அருகே மாங்காலை பகுதியை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா பாதிப்பு\n – கொதிக்கும் மாணவர்கள் – அதிர்ச்சியில் காங்கிரஸ்\nஇன்றைய இணைய உலகில் எது உண்மை செய்தி எது பொய் செய்தி என்பதை பிரித்து அறியமுடியாத நிலையில், தமிழர்களின் உண்மை செய்திகளை உலகெங்கும் வாழும் தாய்தமிழ் சொந்தங்களுக்கு கொண்டு சேர்க்கும் அரும்பணியை திறம்பட செய்வதற்கு \"மின்னல்\" செய்தி இணைய ஊடகத்தை துவங்கி இருக்கிறோம்.\nமீண்டும் தோற்றது இந்திய அணி… தொடரை கைப்பற்றியது நியூசிலாந்து\nகிரிக்கெட்: நியூசிலாந்தை ஒயிட் வாஷ் செய்தது ஆஸ்திரேலியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/mahindra/xuv500/price-in-thane", "date_download": "2020-07-16T01:35:25Z", "digest": "sha1:CASN63NGWFIBDADUWINOS4CR6BWVARJL", "length": 22910, "nlines": 426, "source_domain": "tamil.cardekho.com", "title": "மஹிந்திரா எக்ஸ்யூஎஸ் தானே விலை: எக்ஸ்யூஎஸ் காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand மஹிந்திரா எக்ஸ்யூஎஸ்\nமுகப்புநியூ கார்கள்மஹிந்திராஎக்ஸ்யூஎஸ்road price தானே ஒன\nதானே சாலை விலைக்கு மஹிந்திரா எக்ஸ்யூஎஸ்\nthis மாடல் has டீசல் வகைகள் only\nசாலை விலைக்கு தானே : Rs.16,03,825**அறிக்கை தவறானது விலை\nசாலை விலைக்கு தானே : Rs.17,55,090**அறிக்கை தவறானது விலை\nசாலை விலைக்கு தானே : Rs.19,57,946**அறிக்கை தவறானது விலை\nடபிள்யூ11 தேர்வு(டீசல்) (top மாடல்)\nசாலை விலைக்கு தானே : Rs.21,39,101**அறிக்கை தவறானது விலை\nடபிள்யூ11 தேர்வு(டீசல்)(top மாடல்)Rs.21.39 லட்சம்**\nமஹிந்திரா எக்ஸ்யூஎஸ் விலை தானே ஆரம்பிப்பது Rs. 13.13 லட்சம் குறைந்த விலை மாடல் மஹிந்திரா எக்ஸ்யூஎஸ் டபிள்யூ5 மற்றும் மிக அதிக விலை மாதிரி மஹிந்திரா எக்ஸ்யூஎஸ் டபிள்யூ11 option உடன் விலை Rs. 17.64 Lakh.பயன்படுத்திய மஹிந்திரா எக்ஸ்யூஎஸ் இல் தானே விற்பனைக்கு கிடைக்கும் Rs. 5.75 லட்சம் முதல். உங்கள் அருகில் உள்ள மஹிந்திரா எக்ஸ்யூஎஸ் ஷோரூம் தானே சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் டாடா ஹெரியர் விலை தானே Rs. 13.69 லட்சம் மற்றும் மஹிந்திரா ஸ்கார்பியோ விலை தானே தொடங்கி Rs. 11.98 லட்சம்.தொடங்கி\nஎக்ஸ்யூஎஸ் டபிள்யூ5 Rs. 16.03 லட்சம்*\nஎக்ஸ்யூஎஸ் டபிள்யூ7 Rs. 17.55 லட்சம்*\nஎக்ஸ்யூஎஸ் டபிள்யூ9 Rs. 19.57 லட்சம்*\nஎக்ஸ்யூஎஸ் டபிள்யூ11 option Rs. 21.39 லட்சம்*\nஎக்ஸ்யூஎஸ் மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nதானே இல் ஹெரியர் இன் விலை\nதானே இல் ஸ்கார்பியோ இன் விலை\nதானே இல் இனோவா கிரிஸ்டா இன் விலை\nஇனோவா கிரிஸ்டா போட்டியாக எக்ஸ்யூஎஸ்\nதானே இல் எக்ஸ்யூவி300 இன் விலை\nதானே இல் ஹெக்டர் இன் விலை\nதானே இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா எக்ஸ்யூஎஸ் mileage ஐயும் காண்க\nடீசல் மேனுவல் Rs. 3,540 1\nடீசல் மேனுவல் Rs. 7,290 2\nடீசல் மேனுவல் Rs. 5,740 3\nடீசல் மேனுவல் Rs. 7,890 4\nடீசல் மேனுவல் Rs. 5,740 5\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா எக்ஸ்யூஎஸ் சேவை cost ஐயும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nவால் ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா எக்ஸ்யூஎஸ் உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nமஹிந்திரா எக்ஸ்யூஎஸ் விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா எக்ஸ்யூஎஸ் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா எக்ஸ்யூஎஸ் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா எக்ஸ்யூஎஸ் விதேஒஸ் ஐயும் காண்க\nதானே இல் உள்ள மஹிந்திரா கார் டீலர்கள்\nதாராப்பூர் போய்சர் தானே 401502\nSecond Hand மஹிந்திரா எக்ஸ்யூஎஸ் கார்கள் in\nமஹிந்திரா எக்ஸ்யூஎஸ் டபிள்யூ 8 2டபிள்யூடி\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nஉள் இணைக்கப்பட்ட திரைகளுடன் 2020 மஹிந்திரா XUV500 டெஸ்டிங்கின் போது காணப்பட்டது\nமஹிந்திரா அதை அடுத்த-தலைமுறை சாங்யோங் கோராண்டோ SUV யை அடிப்படையாகக் கொள்ள வாய்ப்புள்ளது\nபுதிய-ஜெனெரேஷன் மஹிந்திரா XUV500 முதல் முறையாக தோன்றியது\nமஹிந்திராவின் புதிய XUV500 புதிய BS6 இணக்கமான 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்களைப் பயன்படுத்தும்\nடெல்லியில் மஹிந்திரா XUV500 மற்றும் ஸ்கார்பியோ ஆகியவை 1.9L mஹாக் என்ஜின்களை பெறுகின்றன\nதனது முன்னணி SUV-க்களுக்கான ஒரு சிறிய அளவிலான என்ஜினின் உருவாக்கத்தில் மஹிந்திரா நிறுவனம் ஈடுபட்டு வருகிறது என்று நாங்கள் முன்னமே அறிவித்திருந்த நிலையில், அந்த மேம்படுத்தப்பட்ட கார்கள் இப்போது வெளிவந\nபுதிய அறிமுகங்கள் இப்போது பிரபலமாகின்றன: மஹிந்திரா XUV500 AT\nக்ரேடா டீசல் ஆட்டோமேட்டிக் அடைந்துள்ள பிரபலத்தை கண்டு, தனது XUV5OO-யின் ஆட்டோமேட்டிக் வகை வாகனத்தை மஹிந்திரா நிறுவனம் நேற்று அறிமுகம் செய்தது. இந்தாண்டின் துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஸ்கார்பிய\nமஹிந்திரா XUV 500 ஆட்டோமேடிக் ரூ. 15. 36 லட்சங்களுக்கு அறிமுகம்\nக்ரேடா டீசல் ஆட்டோமேடிக் வேரியன்ட்களுக்கு கிடைத்துள்ள வெற்றியை பார்த்து மஹிந்திரா நிறுவனம் தனது XUV வாகனத்தின் ஆட்டோமேடிக் வேரியன்ட் ஒன்றை இன்று அறிமுகம் செய்துள்ளது. ஸ்கார்பியோ கார்களில் இந்த வருட து\nஎல்லா மஹிந்திரா செய்திகள் ஐயும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் எக்ஸ்யூஎஸ் இன் விலை\nபிவான்டி Rs. 15.85 - 21.18 லட்சம்\nநவி மும்பை Rs. 16.03 - 21.39 லட்சம்\nபோய்சர் Rs. 15.85 - 21.18 லட்சம்\nசில்வாஸ்சா Rs. 14.41 - 19.25 லட்சம்\nஎல்லா மஹிந்திரா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 13, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 19, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 16, 2020\nமஹிந்திரா க்ஸ் யூ வி 300 எலக்ட்ரிக்\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 14, 2020\nஎல்லா உபகமிங் மஹிந்திரா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.404india.com/tag/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-07-15T23:39:35Z", "digest": "sha1:2ZG6VOI2272O2AK2GX6TV6RNDTVJPKAV", "length": 12741, "nlines": 174, "source_domain": "www.404india.com", "title": "சுகாதார அமைச்சகம் Archives | 404india : News", "raw_content": "\nதமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை\nதமிழகத்தில் கொரோனா கோர தாண்டவம் – இன்று மட்டும் 4,496 பேருக்கு பாதிப்பு\nஜூன் மாதத்தில் வாகனங்களின் மொத்த விற்பனை 49.59% குறைந்துள்ளதாக சியாம் தெரிவித்துள்ளது\nஅடுத்த 24 நேரத்தில் 11 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு.. சென்னை வானிலை மையம் தகவல்\nதமிழகத்தில் தற்போதைக்கு பள்ளிகள் திறப்பு சாத்தியமில்லை..\nசிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு…\nஉலகெங்கிலும் 3 மணி நேரத்திற்கும் மேலாக வாட்ஸ்அப் இணையத்தில் சிக்கல்\nமாடர்னா கோவிட் தடுப்பூசி இறுதி கட்ட சோதனைக்குள் நுழைகிறது\nஇப்படித் தான் இந்தியாவில் கொரோ��ா குறைஞ்சது…\nடெல்லி: கொரோனா உயிரிழப்பு குறைக்கப்பட்டு உள்ளதாக மத்திய அரசு கூறி உள்ளது. இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கொரோனா பரிசோதனை, நோயாளிகளின்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பின் நிலவரம் இதுதான்.. மத்திய அரசு வெளியிட்ட தகவல்\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஒன்றரை லட்சத்தை கடந்து விட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6,566…\nஇந்தியாவில் கொரோனா மீட்பு விகிதம் அதிகரிப்பு… மத்திய சுகாதாரத் துறை தகவல்\nடெல்லி: இந்தியாவில் கொரோனா மீட்பு விகிதம் அதிகரித்து வருவதாக மத்திய சுகாதாரத் துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். உலகின் பல நாடுகளை கொரோனா வைரஸ் …\nஇனிமே வாழ்க்கையே கொரோனாவோடு தான்…\nடெல்லி: உலகமே கொரோனா மையமாக இருக்கும் நிலையில் நாமும் கொரோனாவோடு வாழ கற்றுக் கொள்ள வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லவ் அகர்வால் கூறியுள்ளார்.…\nஇந்தியாவில் 56,342 பேருக்கு கொரோனா…\nடெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 52,952லிருந்து 56,342 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதற்கான…\nதமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை\nதமிழகத்தில் கொரோனா கோர தாண்டவம் – இன்று மட்டும் 4,496 பேருக்கு பாதிப்பு\nஜூன் மாதத்தில் வாகனங்களின் மொத்த விற்பனை 49.59% குறைந்துள்ளதாக சியாம் தெரிவித்துள்ளது\nஅடுத்த 24 நேரத்தில் 11 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு.. சென்னை வானிலை மையம் தகவல்\nதமிழகத்தில் தற்போதைக்கு பள்ளிகள் திறப்பு சாத்தியமில்லை..\nசிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு…\nஉலகெங்கிலும் 3 மணி நேரத்திற்கும் மேலாக வாட்ஸ்அப் இணையத்தில் சிக்கல்\nமாடர்னா கோவிட் தடுப்பூசி இறுதி கட்ட சோதனைக்குள் நுழைகிறது\nஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர விழா… தங்கத் தேர் இழுக்க அனுமதி\n ஒரே நாளில் 2496 பேருக்கு பாதிப்பு\nகொரோனா தடுப்பு பணி தீவிரம்… 3 ��ாவட்டங்களுக்கு முதல்வர் பயணம்\nஆந்திராவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்ய ரூ.15 ஆயிரம் ..\nமதுரையில் இன்று முதல் வழக்கமான பொதுமுடக்கம் தொடரும்..\nஉலக இளைஞர் திறன் தினம்… இன்று உரையாற்றும் மோடி..\n உலகளவில் கொரோனாவில் குணமானவர்களின் எண்ணிக்கை\nஅமெரிக்காவில் 35 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு… ஒரே நாளில் 65000 பேருக்கு தொற்று\nமின் கட்டண நிர்ணயத்துக்கு எதிரான வழக்கு.. சென்னை உயர்நீதி மன்றத்தில் இன்று தீர்ப்பு\nராமர் பற்றிய நேபாள பிரதமரின் பேச்சு:நேபால் வெளியுறவு அமைச்சகம் உறுதி\nசீனாவின் ஹவாய் மீது இங்கிலாந்து அதிரடி தடை அனைத்து 5 ஜி கருவிகளும் 2027 க்குள் அகற்றப்பட உள்ளது\nதமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை\nதமிழகத்தில் கொரோனா கோர தாண்டவம் – இன்று மட்டும் 4,526 பேருக்கு பாதிப்பு\nராமர் நேபாள நாட்டை சேர்ந்தவர்.. நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-47717219", "date_download": "2020-07-15T23:19:41Z", "digest": "sha1:RSJXVHJL7ZVBEVBQEUQ5YHSWZD3OXMPI", "length": 32213, "nlines": 152, "source_domain": "www.bbc.com", "title": "கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் வெற்றி - BBC News தமிழ்", "raw_content": "BBC News, தமிழ்உள்ளடக்கத்துக்குத் தாண்டிச் செல்க\nகோயம்புத்தூர் மக்களவைத் தொகுதி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் வெற்றி\nபுதுப்பிக்கப்பட்டது 24 மே 2019\nதமிழகத்திலேயே இடதுசாரி வேட்பாளர் ஒருவரும் வலதுசாரி வேட்பாளர் ஒருவரும் நேரடியாக மோதிய ஒரே மக்களவைத் தொகுதி கோயம்புத்தூர்.\nகோயம்புத்தூர் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த நடராஜன் பாஜகவை சேர்ந்த ராதாகிருஷ்ணை 1,79,143 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார். இந்தத் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் 11.6% சதவீதம் பெற்றுள்ளது. நாம் தமிழர் கட்சி 4.84% வாக்குகள் பெற்றுள்ளது.\nதிமுக கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் மற்றும் அதிமுக கூட்டணி சார்பில் பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் களமிறங்கினர்.\nஇருவருமே கோவையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள். இங்கு மார்க்சிஸ்ட் கட்சியின�� நடராஜன் முன்னணியில் உள்ளார்.\nதமிழகத்தில் பிராந்திய கட்சிகளைவிட தேசியக் கட்சிகள் வலுவாக இருக்கும் மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாக கடந்த சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை கோயம்புத்தூர் கருதப்பட்டது.\nகுறிப்பாக பாஜக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் அரசியல் ரீதியாக ஏற்ற இறக்கங்களைச் சந்தித்தாலும் அமைப்பு ரீதியாக வலுவாக இருக்கும் தொகுதி கோயம்புத்தூர்.\nஅவையனைத்தும் சமீப காலங்களில் மாறியுள்ளன. இப்போது மாநிலக் கட்சிகள், தேசியக் கட்சிகள், மேற்குத் தமிழகத்தில் மட்டுமே செல்வாக்குடன் இருக்கும் சில பிராந்தியக் கட்சிகள் என அனைத்துமே கோயம்புத்தூரில் கணிசமாக வாக்கு வங்கியைக் கொண்டுள்ளன.\n19,31,558 வாக்காளர்கள் உள்ள இந்த தொகுதியில், 9,65,120 ஆண்கள், 9,66,239 பெண்கள் மற்றும் 199 மூன்றாம் பாலினத்தவர்கள் வாக்குரிமை பெற்றுள்ளனர்.\nபல்லடம், சூலூர், கவுண்டம்பாளையம், கோவை - வடக்கு, கோவை - தெற்கு, சிங்காநல்லூர் ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது கோயம்புத்தூர். இவற்றில் எதுவும் தனித் தொகுதி அல்ல.\nமாநிலக் கட்சிகளைவிடவும் தேசியக் கட்சிகள் கட்சிகளே கோவை மக்களவைத் தொகுதியை அதிக முறை நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளன.\nஇதுவரை முடிந்துள்ள 16 மக்களவைகளிலும், இருபெரும் திராவிடக் கட்சிகளும் இந்தத் தொகுதியில் மூன்று முறை மட்டுமே வென்றுள்ளன.\nதிமுக இரண்டு முறையும் அதிமுக ஒரு முறையுமே கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதியில் வெற்றிபெற்றுள்ளன.\nகாணொளிக் குறிப்பு எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்\nபிற தேர்தல்களில் இந்தக் கட்சிகள் தோல்வியைத் தழுவியுள்ளன அல்லது அவற்றின் கூட்டணிக் கட்சிகளே வென்றுள்ளன.\n1980இல் நடந்த ஏழாவது பொதுத் தேர்தல் மற்றும் 1996இல் நடந்த 11வது பொதுத் தேர்தல் ஆகியவற்றில் திமுக இங்கு வென்றுள்ளது.\nமுதல் மற்றும் ஐந்தாவது நாடாளுமன்றங்களின் பதவிக்காலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தல்கள் உள்பட இதுவரை, கோவை 18 தேர்தல்களைச் சந்தித்துள்ளது.\nஅவற்றில் அதிகபட்சமாக இந்திய தேசிய காங்கிரஸ் ஆறு முறை வென்றுள்ளது. கம்யூனிஸ்டு கட்சிகள் இங்கு ஏழு முறை வென்றுள்ளன. (இந்திய கம்யூனிஸ்டு - 5 முறை. மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு - 2 முறை.)\nமக்களவைத் தேர்தல் 2019: தமிழகத்தில் எந்தத் தொகுதியில் அதிகம் பே��் போட்டியிடுகின்றனர்\nநரேந்திர மோதி ஆறாவது முறையாக செங்கோட்டையில் மூவர்ணக் கொடி ஏற்றுவாரா\n1990களுக்குப் பிறகு தமிழகத்தில் பாரதிய ஜனதா வலுப்பெற்ற தொகுதிகளில் முக்கியமானதாக கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதி கருதப்படுகிறது.\n1998இல் அதிமுக கூட்டணியுடனும், 1999இல் திமுக கூட்டணியுடனும் பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் இங்கு வென்றுள்ளார்.\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பார்வதி கிருஷ்ணன் கோவை தொகுதியில் ஐந்து முறை போட்டியிட்டு, மூன்று முறை வென்றுள்ளார்.\nஇவர் சுதந்திரத்துக்கு முன்பு பிரிக்கப்படாத மதராஸ் மாகாணத்துக்கு முதலமைச்சராக இருந்த பி. சுப்பராயனின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.\nமெக்சிகோவில் 1975இல் நடந்த சர்வதேச பெண்கள் ஆண்டு மாநாட்டில் இந்தியாவின் பிரதிநிதியாக கலந்துகொண்டார், அப்போதைய கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பார்வதி கிருஷ்ணன்.\nசமீப ஆண்டுகளில் அரசியல் ரீதியாக பின்னடைவைச் சந்தித்தாலும், தொழில்வளர்ச்சி மிகுந்த இந்தத் தொகுதியில் இடதுசாரிகள் இன்னும் தொழிற்சங்க ரீதியாக வலுவான அமைப்பையே கொண்டுள்ளன. கடந்த காலங்களில் இடதுசாரிகள் அங்கம் வகித்த கூட்டணிகளில் இந்தத் தொகுதி அவர்களுக்கே ஒதுக்கப்பட, இதுவே காரணம்.\nகாங்கிரஸ் கட்சியும் முன்பு இங்கு தொழிற்சங்க ரீதியில் முன்பு வலுவாகவே இருந்தது. தற்போது கட்சி, தொழிற்சங்கம் ஆகிய இரண்டிலும், முன்பைவிட அமைப்பு ரீதியில் வலு இழந்துள்ளது என்றே கருதப்படுகிறது.\nதமிழகத்தில் திமுக, அதிமுக கூட்டணிகளின் வேட்பாளர்கள் பட்டியல் முழுவிவரம்\nகாந்திநகர் தொகுதியில் அத்வானிக்கு பதிலாக அமித் ஷா - மாற்றம் சொல்லும் செய்தி\n1984 மற்றும் 1989 ஆகிய தேர்தல்களில் கோவையில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். உமாநாத், இரண்டு முறையும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் சி.கே. குப்புசாமியிடம் தோல்வியைத் தழுவினார்.\nஇந்த இரு தேர்தல்களிலும் காங்கிரஸ் அதிமுகவுடன் கூட்டணியிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திமுக கூட்டணியிலும் இருந்தன.\nஜெயலலிதா தலைமையிலான அதிமுக, அடல் பிகாரி வாஜ்பேயி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக்கொண்டதால் மத்தியில் ஆட்சி கவிழ்ந்தபின், 1999இல் நடந்த 13வது மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலர் ஆர். நல்லகண்ணு, பாஜகவின் சி.பி. ராதாகிருஷ்ணனிடம் தோல்வியடைந்தார்.\nகோவையைச் சுற்றியுள்ள பகுதிகளில் பல அமைப்புகள், செங்கல் சூளைகள், வேளாண் நிலங்கள், பண்ணைகள் மற்றும் கல்வி நிறுவங்கள் காடுகளை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ளதாக தொடர்ந்து சூழலியலாளர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். யானைகள் வலசைப் பாதைகள் பெரும்பாலும் ஆக்கிரமிப்பில் உள்ளதாக அவர்கள் கூறுகின்றனர். யானை - மனித மோதல்கள் இங்கு அடிக்கடி நிகழ்வது செய்தியாகிறது.\nசுற்றுச்சூழல் விதிகளை மீறி ஈஷா யோகா மையம் நிறுவிய ஆதியோகி சிலையை திறக்க பிரதமர் நரேந்திர மோதி 2017 பிப்ரவரியில் வந்ததற்கு விமர்சனங்கள் எழுந்தன.\nமேற்குத் தொடர்ச்சி மலைத்தொடருக்கு மிகவும் அண்மையில் அமைந்துள்ள கோவையில், மலையும் வனப்பரப்பும் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ளதாக சமீப ஆண்டுகளில் எண்ணற்ற போராட்டங்கள் நிகழ்ந்துள்ளன.\n'குளு குளு கோவை' என்று கோவையை விரும்புபவர்களால் செல்லமாக அழைக்கப்பட்ட கோவைப் பகுதி சமீப ஆண்டுகளில் அதிக வெப்ப நிலையைச் சந்தித்து வருகிறது. சூழலியல் பிரச்சனை முக்கிய பிரச்சனையாக தற்போது இல்லாவிட்டாலும், இந்தத் தேர்தலில் அதுவும் ஒரு விவாதப் பொருளாகவே உள்ளது.\nசிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் இங்கு அதிகமாக உள்ளன. பண மதிப்பு நீக்கம் மற்றும் சரக்கு மற்றும் சேவை வரியால் உற்பத்தித் துறை சமீப காலங்களில் சரிவையும், வேலை இழப்பையும் சந்தித்தன.\nஇந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான சிறு-குறு தொழில்கள் அமைந்துள்ள பகுதிகளில் கோயம்புத்தூரும் ஒன்று.\nபட மூலாதாரம், Getty Images\nபெரும்பாலும் ரொக்கமாகவே வரவு - செலவு செய்து வந்த கோவை தொழில் வட்டாரங்களில் பணமதிப்பு நீக்கம் அமலானபின் தொழில்கள் முடங்கி பல்லாயிரக்கணக்கான வேலை இழப்பு நிகழ்ந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.\nகிரைண்டர், வாகனங்களுக்கான ரேடியேட்டர், வேளாண் பம்புகள் ஆகியவற்றின் உற்பத்திக்காக இந்திய அளவில் அறியப்பட்ட கோவையின் இன்னொரு முக்கியமான அடையாளம் ஜவுளி மற்றும் தறி ஆகியன.\nபணமதிப்பு நீக்கம் செய்யபட்ட சமயத்தில், அதிகரித்து வந்த பருத்தி விலை, நெசவாளர்களுக்கு போதிய கூலி கொடுக��கப்படாதது ஆகிய பிரச்சனைகளால் ஏற்கனவே சிக்கலை எதிர்கொண்டிருந்தது கோவை.\n2014இல் அதிமுக 36.69% வாக்குகளையும், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் 33.12% வாக்குகளையும் பெற்றனர். அவரே இந்த முறை அதிமுக கூட்டணியில், பாஜக சார்பில் போட்டியிடுகிறார்.\n2009இல் அதிமுக கூட்டணியில் நின்று வென்ற மார்க்சிட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பி.ஆர். நடராஜன், 2014இல் தனித்து நின்று பதிவான வாக்குகளில் 2.91% மட்டுமே வென்றார். திமுக கூட்டணியில் கோவையில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கட்சி அவருக்கே மீண்டும் வாய்ப்பு வழங்கியது.\n2009இல் திமுக கூட்டணியில் நின்ற காங்கிரஸ் வேட்பாளர் பிரபு தோல்வியடைய, கொங்குநாடு முன்னேற்றக் கழகத்தின் ஈ.ஆர். ஈஸ்வரன் 15.54% வாக்குகள் பெற்று, திமுகவுக்கு ஆதரவான வாக்குகளைப் பிரித்ததும் ஒரு காரணமாக பார்க்கப்பட்டது. ஈஸ்வரன் இப்போது கொமுகவில் இருந்து பிரிந்து தொடங்கியுள்ள கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி திமுக கூட்டணியில் உள்ளது.\nமக்களவை தேர்தல்: ராகுல் காந்தி வயநாடு தொகுதியை தேர்ந்தெடுத்தது ஏன்\n'மாணவர்களுக்கு படிக்க மட்டுமே அரசியல், போராடினால் ஒழுங்கு நடவடிக்கை'\nநரேந்திர மோதி பற்றிய திரைப்படம் தேர்தலில் பா.ஜ.கவுக்கு உதவுமா\nவிபத்துக்குள்ளான விமானத்தின் இறுதி நொடிகள் - வெளியான ரகசியம்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\n''தனியார் நிறுவனங்களுக்கு சலுகை, விவசாயிகளுக்கு கடன் மறுப்பு ஏன்\nபெரு முதலாளிகளிடம் காட்டப்படும் பெருந்தன்மை மனப்பான்மையை மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளிடம் காட்ட தவறிவிட்டதாக உழவர்கள் விமர்சிக்கின்றனர்.\n9 மணி நேரங்களுக்கு முன்னர்\nஅரபு நாடுகளில் கொத்து கொத்தாக வேலையிழக்கும் தென் இந்தியர்கள் - என்ன நடக்கிறது அங்கே\n1970 களில் அரபு தேசங்களில் எண்ணெய் வளம் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, அந்த நாடுகளில் அலுவலகங்கள், கச்சா எண்ணெய் கிணறுகள் மற்றும் கட்டுமான பணிகள் ஆகியவற்றுக்குப் பெருமளவு ஆட்கள் தேவைப்பட்டனர்.\nஅமெரிக்க விசா விதிகள்: ‘வெளிநாட்டு மாணவர்கள் வெளியேற்றப்பட மாட்டார்கள்’\nஒவ்வொரு ஆண்டும் பல்வேறு நாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான மாணவர்கள் அமெரிக்காவிற்கு படிக்க செல்கிறார்கள். அந்நாட்டு பல்கலைக்கழகங்களுக்கும் இதனால் குறிப்பிடத்தக்க அளவிலான வருவாய் கிடைக்கிறது.\nசச்சின் பைலட், ஜோதிராதித்ய சிந்தியா, அசோக் தன்வார்: இளம் தளபதிகளை இழக்கும் காங்கிரஸ்\n''பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியால் மீண்டும் வென்று மத்தியில் ஆட்சிக்கு வர முடியாது என எண்ணம் இளம் காங்கிரஸ் நிர்வாகிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளதாகவே இந்த நிகழ்வுகள் எண்ண வைக்கின்றன''\n, வேளாளர் : தொழிலா அல்லது சாதியா\nஇந்த மாதத் தொடக்கத்தில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் எல். முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்று புதிய சாதி - அரசியல் விவாதத்தை தமிழகத்தில் உருவாக்கியுள்ளது.\nநிறைய நாடுகள் தப்பான வழியில் போகின்றன, நிலைமை மோசமாகும்: உலக சுகாதார நிறுவனம்\n\"அடிப்படையான விஷயங்களைப் பின்பற்றாவிட்டால், இந்த தொற்று ஒரே வழியில்தான் போகும். அதாவது மேலும் மேலும், மேலும், மேலும் மோசமாகும்\" என்றார் டெட்ரோஸ்.\nஅமெரிக்கா - சீனா - பிரிட்டன்: பூகோள அரசியலில் சிக்கிக்கொண்ட ஹுவாவே நிறுவனம்\nஇது ஒரு தொழில்நுட்ப விவகாரம் மட்டுமல்ல. பிரிட்டனில் உள்நாட்டு அரசியல் மற்றும் அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய சர்வதேச அரசியலின் ஓர் அங்கமாகும்.\nகொரோனா வைரஸ் உங்கள் காதல் வாழ்க்கையை எப்படி மாற்றப் போகிறது\nகொரோனா காலத்தில் நெருங்கிப்பழகுவது அதிகரித்ததை அடுத்து, ஆணுறை மற்றும் கருத்தடை மாத்திரைகளின் விற்பனையும் அதிகரித்திருக்கிறது.\nஉலகின் முதல் கொரோனா தடுப்பு மருந்தை வெற்றிகரமாக தயாரித்துள்ளோம்: ரஷ்யா\nசீனாவில் கடந்தாண்டு இறுதியில் முதல் முதலில் கண்டறியப்பட்டதாக அறியப்படும் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றால் தற்போது உலகம் முழுவதும் 1.28 கோடிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இதுவரை 5.68 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.\nவீட்டிலிருந்து பணி செய்வதால் ஏற்படும் உடல் வலிகளுக்கு என்ன தீர்வு\nநமது கணினியை நமது கண் நேராகப் பார்க்கும்படி அமைக்க வேண்டும். அது கீழே குனிந்து பார்ப்பதுபோன்ற அமைப்பிலிருந்தால் கழுத்துவலி ஏற்படும்.\n, தங்கத்தின் விலை எகிறிப் பாய்கிறதே என்ன காரணம்\nதங்கத்தின் விலை எகிறிப் பாய்கிறதே என்ன காரணம்\nதமிழ்நாட்டில் மின் கட்டண கணக்கீடு சலசலப்பை ஏற்படுத்தியிருப்பது ஏன்\nதமிழ்நாட்டில் ஊரடங்கிற்குப் பிந்தைய மின் கட்டணம் பெருமளவு அதிகரித்திருப்பதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக வழக்கு ஒன்றும் தொடரப்பட்டுள்ளது. உண்மையில் மின் கட்டண கணக்கீட்டில் நடந்தது என்ன\nபோலி பாரத ஸ்டேட் வங்கி கிளை: எப்படி திட்டமிட்டார்கள்\n50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருவேறு உயிரினங்கள் உடலுறவு கொண்டதற்கான ஆதாரம்\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 27 ஆகஸ்ட் 2018\nஅரபு நாடுகளில் கொத்து கொத்தாக வேலையிழக்கும் தென் இந்தியர்கள் - என்ன நடக்கிறது அங்கே\nசாத்தான்குளம்: சமூக ஊடகங்களில் அத்துமீறல்களை கொண்டாடும் சில போலீஸார்\nமும்பை தாராவி தமிழர்கள் கொரோனாவை எப்படி வென்றனர்\nநீங்கள் ஏன் பிபிசி மீது நம்பிக்கை வைக்க முடியும்\n© 2020 பிபிசி. வெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைப்புகள் தொடர்பான எங்கள் அணுகுமுறையைப் பற்றி படிக்கவும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=175281&cat=32", "date_download": "2020-07-16T01:33:23Z", "digest": "sha1:OFBFFFRJXRWVLKPD7LR5XOLBE7CCEQIV", "length": 16202, "nlines": 363, "source_domain": "www.dinamalar.com", "title": "அட்டப்பாடியில் மாவோயிஸ்ட் துப்பாக்கி பயிற்சி! | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ அட்டப்பாடியில் மாவோயிஸ்ட் துப்பாக்கி பயிற்சி\nஅட்டப்பாடியில் மாவோயிஸ்ட் துப்பாக்கி பயிற்சி\nகேரளா மாநிலம் அட்டப்பாடி, மஞ்சகண்டி வனப்பகுதியில், கடந்த அக்டோபர் 28,29 தேதிகளில் மாவோயிஸ்ட்களுக்கும், கேரளா போலீசாரும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில், மாவோயிஸ்ட் தலைவன் மணிவாசகம் உட்பட 4 மாவோயிஸ்ட்டுகள் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பென்டிரைவை ஆராய்ந்ததில், அட்டப்பாடியில் வனத்தில், வடமாநிலத்தை சேர்ந்த மாவோயிஸ்ட்கள் துப்பாக்கிசுடும் பயிற்சி பெறும் புகைப்படம் மற்றும் வீடியோ கேரளா போலீசாருக்கு கிடைத்துள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\nBrowser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\nவீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nதிறன் பயிற்சி நூல் வெளியீடு\nவீடியோ கேம்; சாக்��ெட் பட்டாசுகள்\nநர்ஸ்களுக்கு திறன் மேம்பாடு பயிற்சி\nஒரு மாநிலம் யூ.டி ஆனது\nகாட்டுப் பன்றிகளிடம் இருந்து காப்பாத்துங்க\nதுப்பாக்கி சூட்டில் மாணவன் உயிரிழப்பு\nபகுதிகள் அரசியல் பொது சம்பவம் சினிமா வீடியோ டிரைலர் கல்விமலர் வீடியோ செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ வீடியோ செய்தி சினிமா பிரபலங்கள் சமையல் ராணி நேரடி ஒளிபரப்பு அனைத்து பகுதிகள்\nநேரம் 0–2 நிமிடங்கள் 2–4 நிமிடங்கள் 4–6 நிமிடங்கள் 6+ நிமிடங்கள்\n1 Hours ago ஆன்மிகம் வீடியோ\nவாய்ப்புகளை உருவாக்கினால் லாபம் பார்க்கலாம் | Photo Face mask\nபயா-மேத்ஸ் பாடப்பிரிவு மிக அவசியம்\n10 Hours ago கல்விமலர் வீடியோ\n9 Hours ago செய்திச்சுருக்கம்\nராணுவம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் | Facebook was a bug\nகைவரிசை காட்டிய பெங்களூரு பெண்ணுக்கு வலை\nஇந்துக்களை பிரிக்க நினைக்கும் சீனா \nயார் இந்த நயன்தாரா; கண்ணன் ராஜமாணிக்கம் பேட்டி\n14 Hours ago சினிமா பிரபலங்கள்\nபாதுகாப்பான பயணத்திற்கு ஏற்பாடு | train coaches for post-Covid travel\n17 Hours ago செய்திச்சுருக்கம்\n22 Hours ago செய்திச்சுருக்கம்\n1 day ago ஆன்மிகம் வீடியோ\nமத்திய உளவு துறை அபாய சங்கு 1\n1 day ago சம்பவம்\nமாணவர்களின் ரியல் ரோல் மாடல்\nவீழ்வேன் என்று நினைத்தாயோ நான் சென்னை\n80க்கும் மேற்பட்ட பணக்காரர்கள் கடிதம் 1\nஇனி நிறைய ஓடிடி தளங்கள் உருவாகும் தயாரிப்பாளர் cv.குமார் பேட்டி\n1 day ago சினிமா பிரபலங்கள்\n1 day ago செய்திச்சுருக்கம்\n1 day ago சிறப்பு தொகுப்புகள்\nஅயோத்தியை சொந்தம் கொண்டாடும் நேபாளம் | ஒலி | ராமர்\n1 day ago செய்திச்சுருக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657176116.96/wet/CC-MAIN-20200715230447-20200716020447-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}