diff --git "a/data_multi/ta/2020-16_ta_all_0303.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-16_ta_all_0303.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-16_ta_all_0303.json.gz.jsonl" @@ -0,0 +1,339 @@ +{"url": "http://jaffna.dist.gov.lk/index.php/en/news/213-72-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-2020.html", "date_download": "2020-03-30T16:38:39Z", "digest": "sha1:G5RZLR6I6AZNK4HXS7BKT65ITZG75YLT", "length": 4747, "nlines": 88, "source_domain": "jaffna.dist.gov.lk", "title": "72 ஆவது தேசிய தின விழா - 2020", "raw_content": "\n72 ஆவது தேசிய தின விழா - 2020\n72 ஆவது தேசிய தின விழா - 2020\nஅதி மேதகு சனாதிபதி கோட்டபாய ராஜபக்க்ஷ அவர்களினுடையதும், கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களினுடையதும் வழிகாட்டலின் கீழ் பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் அவர்களின் செயற்பாட்டில் 2020.02.04 ஆம் திகதின்று 72ஆவது தேசிய தினவிழா சுதந்திர\nசதுக்கத்தில் மிகவும் பெருமையுடன் கொண்டாடுவதற்கு நடவடிக்கைள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\n72ஆவது தேசிய தினவிழாவினை அனைத்து மாவட்டங்களின் பிரதேச செயலக பிரிவுகளில் மரநடுகை நிகழ்ச்சி த்திட்டத்தின் கீழ் மரக்கன்றுகளை நாட்டுவதற்கும் மற்றும் சிரமதானப்பணியில் ஈடுபடுவதற்கும் பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு அறிவித்தல் வழங்கியுள்ளது.இது தொடர்பான கடிதம் யாழ் மாவட்ட சகல பிரதேச செயலாளர்களிற்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.\nஅதில் குறிப்பிடப்படவாறு நிகழ்வுகளை மேற்கொள்ளுமாறும் மரநடுகை நிகழ்வு மற்றும் சிரமதானப் பணிகள் தொடர்பான புகைப்படங்களை அமைச்சின் கோரிக்கைக்கு அமைய 2020.02.05 ம் திகதிக்கு முன்பாக அனுப்பிவைப்பதற்கு மாவடட செயலக திட்டமிடல் கிளையின் மின்னஞ்சல் முகவரிக்கு (email:This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.) மென்பிரதியாக காலதாமதமின்றி கிடைக்கச்செய்யுமாறும் யாழ் மாவட்ட செயலக அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் அவர்கள் கோரியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://newstm.in/sports/tennis/it-is-doubtful-that-nadal-will-compete-at-the-wimbledon/c77058-w2931-cid298080-su6266.htm", "date_download": "2020-03-30T16:53:00Z", "digest": "sha1:6W6XJT5IYXSJV5MVAPGGLHZNAUL5ZYRU", "length": 3504, "nlines": 17, "source_domain": "newstm.in", "title": "நம்பர் ஒன் நடால் விம்பிள்டன் போட்டியில் பங்கேற்பது சந்தேகம்", "raw_content": "\nநம்பர் ஒன் நடால் விம்பிள்டன் போட்டியில் பங்கேற்பது சந்தேகம்\nகிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டனில், நம்பர் ஒன் வீரரான ரஃபேல் நடால் பங்கேற்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.\nகிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டனில், நம்பர் ஒன் வீரரான ரஃபேல் நடால் பங்கேற்பதில் சந்���ேகம் ஏற்பட்டுள்ளது.\nபாரிஸில் நடந்து முடிந்த பிரெஞ்சு ஓபன் போட்டியில், 11-வது முறையாக கோப்பையை வென்று நடால் சாதனை படைத்தார். இதனுடன் மொத்தம் 17 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை தனக்கு சொந்தமாக்கி கொண்டார் நடால். இதனை தொடர்ந்து நடக்க இருக்கும் விம்பிள்டன் போட்டியில் நடால் பங்கேற்பது சந்தேகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇது குறித்து நடால் கூறுகையில், \"அது பற்றி இப்போது நான் சிந்திப்பது மிகவும் கடினமானது. நீண்ட நாட்கள் மற்றும் கடினமான களிமண் தரை சீசனை எதிர்கொண்டுள்ளேன். ஏனெனில், காயத்தில் இருந்து மீண்டு வந்து அனைத்து போட்டிகளில் நான் பங்கேற்றுள்ளேன்\" என்றார்.\nபிரெஞ்சு கோப்பையை தவிர நடால் இந்த ஆண்டு, மான்டி கார்லோ, பார்சிலோனா, ரோம் ஆகிய சாம்பியன் பட்டங்களையும் வென்றார். இன்னும் சில நாட்களில் குயின்ஸ் கிளப் போட்டி ஆரம்பமாக இருக்கிறது. இப்போட்டியில் கலந்து கொள்வது குறித்து தனது அணி மற்றும் பயிற்சியாளருடன் ஆலோசித்து முடிவு செய்ய இருப்பதாக நடால் தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://readtamilbooks.com/index.php?route=product/category&path=101", "date_download": "2020-03-30T16:58:16Z", "digest": "sha1:TIUGYEJW5VBZSBWG3WJLRDJ5BGKGAHR7", "length": 14529, "nlines": 477, "source_domain": "readtamilbooks.com", "title": "Sanga Ilakkiyam", "raw_content": "\nஅகநானூறு களிற்று யானைநிரை-AKANANURU KALIRU YAANAI NIRAI\nஅகநானூறு களிற்று யானைநிரை ..\nஅகநானூறு மணிமிடைபவளம்-AKANANURU MANI MIDAI PAVALAM\nஅண்ணாவின் கதை இலக்கியம் -ஒர் ஆய்வு-ANNAVIN KADHAI ILAKIYAM OR AIVU\nபேராசிரியர் முனைவர் இரா.சேது பேரறிஞர் அண்ணாவால் ‘சொலல் வல்லன் சோர்விலன்’, அரிய தமிழ்ப் பற்றாளன், தமி..\nஅறியப்படாத தமிழ் உலகம்-ARIYAPADATHA TAMIL ULAGAM\nஅறியப்படாத தமிழ் உலகம் (புத்தகம் பேசுது சிறப்புமலர்)..\nஅழகர் கிள்ளை விடுதூது-ALAGAR KILLAI VIDU THUTHU\nஅழகர் கிள்ளை விடுதூது ..\nஇசைவாணி காண போதினி ..\nஇன்னாநாற்பது இனியவைநாற்பது-INNA NAARPATHU INNIYAVAI NAARPATHU\nஇன்னாநாற்பது / இனியவைநாற்பது ..\nஇருபதாம் நூற்றாண்டு இலக்கிய சாசனங்கள் -Erupatham nutrantu elakkiya saasanangal\nஇருபதாம் நூற்றாண்டு இலக்கிய சாசனங்கள் ..\nஉரைநடைத் தமிழில் ஐம்பெரும் காப்பியங்கள் 1. சிலப்பதிகாரம் 2. மணிமேகலை 3. சீவக சிந்தாமணி 4. வளையாபதி 5. குண்டலகேசி-Aimperum Kaappiyangal\nஇந்நூலில் ஐம்பெரும் காப்பியங்களான 1. சிலப்பதிகாரம் 2. மணிமேகலை 3. சீவக சிந்தாமணி 4. வளையாபதி 5. க..\nஉரைநடைத் தமிழில் சங்க இலக்கியம் எட்டுத்தொகை-Ettu Thogai\nசங்க இலக்கியங்களில் பத்துப்பாட்டு, எட்டுத்​தொ​கை, பதி​னெண் கீழ்க்கணக்கு என மூன்று பகுதிகள் உள்ளன..\nஒளவையார் தனிப்பாடல்கள்-OWVAIYAR THANI PAADAL\n1969 தொடங்கி எழுபதுகளில் தமிழ் இலக்கிய உலகில் தனித்தடம் பதித்து தனக்கென ஓர் இடத்தையும் வைத்துக் கொண்..\nகவியரசர் கண்ணதாசன் அவர்கள் தமது பெயரிலேயே மிக விரும்பி வெளியிட்ட இலக்கிய இதழ் ‘கண்ணதாசன்’. சென்ற இரு..\nகம்ப வனத்தில் ஓர் உலா\nகல்வெட்டுவழிப் பண்பாட்டியல் - Kalvetuvali PanPatil\nகார்நாற்பது / களவழிநாற்பது ..\nகுறள்நெறி நின்ற அண்ணா-KURALNERI NINDRA ANNA\nதாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு என்ற குறள் நெறி போற்றித்தானே அண்ண..\nகுறுந்தொகை - கவிதை அறிமுகம் - நான்காம் தொகுதி\nகுறுந்தொகையின் முதல் முந்நூறு பாடல்களுக்கு அழகிய கவிதை நடையில் திருவேந்தி எழுதிய நவீன தெளிவுரை மூ..\nகுறுந்தொகை நறுமணம் மூலமும் உரைவீச்சு-KURUNTHOGAI NARUMANAM MULLAMUM URAIVEECHUM\nகுறுந்தொகை நறுமணம் மூலமும் உரைவீச்சு ..\nகுறுந்தொகை விளக்கம் - Kurunthogai Vilakkam\nகுறுந்தொகை (மூன்றாவது தொகுதி) - Kuruthogai 3rd part\nகுறுந்தொகையின் முதல் இருநூறு பாடல்களுக்கு அழகிய கவிதை நடையில் திருவேந்தி எழுதிய நவீன தெளிவுரை இரு..\nகுலோத்துங் கசோழன் உலா-KULOTHUNGA SOLAN ULLA\nகுலோத்துங் கசோழன் உலா ..\nகொங்கு நாட்டுப் புறப்பாடல்கள்-KONGU NATTUPURA PADALKAL\nகொங்கு நாட்டுப் புறப்பாடல்கள் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://velupillai-prabhakaran.com/news/caiinaavaina-maikapapaeraiya-caukaataara-avacaranailaai", "date_download": "2020-03-30T16:11:31Z", "digest": "sha1:GJKYGKELDZLPPUEFHNFR26MXGWBUYJZO", "length": 6731, "nlines": 47, "source_domain": "velupillai-prabhakaran.com", "title": "சீனாவின் மிகப்பெரிய சுகாதார அவசரநிலை! | Sankathi24", "raw_content": "\nசீனாவின் மிகப்பெரிய சுகாதார அவசரநிலை\nஞாயிறு பெப்ரவரி 23, 2020\nகொரோனா வைரஸின் கோரப்பிடிக்கு இதுவரை 2442 பேர் உயிர் இழந்த நிலையில் சீனாவின் மிகப்பெரிய சுகாதார அவசர நிலை என சீன அதிபர் ஜி ஜின்பிங் அறிவித்தார்.\nசீனாவின் ஹுபெய் மாகாண தலைநகர் வுகானில் இருந்து கடந்த டிசம்பர் மாத இறுதியில் பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் அசுர வேகத்தில் பரவி வருகிறது. 27 நாடுகளுக்கும் மேல் இந்த வைரஸ் பரவி உள்ளதால் நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன.\nகொரோனா வைரஸ் சீனாவில் மிகவும் அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரசின் பிறப்பிடமாக கருதப்படும் வுகானில் இந்த வைரஸ் பாதிப்ப���ல் மருத்துவமனைகள் அனைத்தும் நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன. ஆயிரம் வரை மெதுவாக உயர்ந்த பலியின் எண்ணிக்கை தற்போது நாளுக்குநாள் சராசரியாக 100-க்கும் உயர்ந்து கொண்டிருக்கிறது. இன்றைய நிலவரப்படி 2,345 பேர் உயிரை குடித்திருந்தது.\nஇந்நிலையில் கொரோனா வைரஸ் சீனாவின் மிகப்பெரிய சுகாதார அவசர நிலை என அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் அறிவித்துள்ளார். மேலும், ‘‘பரவலான தொற்றுநோயை கொண்டுள்ள இந்த வைரஸ் மிகவும் வேகமாக பரவுகிறது. இதை தடுத்து கட்டுப்படுத்த மிகவும் கடினமாக உள்ளது’’ என்றார்.\nகொரோனா வைரஸ் சீனாவை உலுக்கி வரும் நிலையில், அதிபர் பாதுகாப்பான இடத்தில் ஒழிந்து கொண்டார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், தற்போது இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.\nதிங்கள் மார்ச் 30, 2020\nஉதவியாளருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியானது\nஅவுஸ்திரேலியாவில் இருவருக்கு மேல் ஒன்றுகூட தடை\nதிங்கள் மார்ச் 30, 2020\nஅவுஸ்திரேலியாவில் இருவருக்கு மேற்பட்டோர் ஒன்றுகூடுவதற்கு இன்றிரவு (30) முதல்\nகொரோனா வைரஸ் தொற்றினால் சிரியாவில் முதலாவது உயிரிழப்பு\nதிங்கள் மார்ச் 30, 2020\nகொரோனா வைரஸ் தொற்றினால் சிரியாவில் முதலாவது உயிரிழப்பு பதிவு செய்யப்பட்டுள்ளத\nசீனாவில் உள்ள தென்கொரிய மக்களை மீட்க அரசு முவு\nதிங்கள் மார்ச் 30, 2020\nகொரோனா வைரஸ் எதிரொலியாக தங்கள் நாட்டு குடிமகன்களை\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nபிரான்சில் கொரோனாவால் பலியானோரின் இறுதி நிகழ்வில் உற்றோருக்கு மட்டுமே அனுமதி\nதிங்கள் மார்ச் 30, 2020\nலண்டனில் கொரோனாவிற்கு வல்வெட்டித்துறை இளைஞர் பலி\nதிங்கள் மார்ச் 30, 2020\nகொரோனாவின் கோரம்: பிரான்சில் மகனும் சுவிஸில் தந்தையும் பலி\nதிங்கள் மார்ச் 30, 2020\nநோர்வேயில் கொரோனாவிற்கு முதல் தமிழர் பலி\nதிங்கள் மார்ச் 30, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/cricket/132188-dale-steyn-to-retire-from-limited-overs-cricket-after-2019-world-cup", "date_download": "2020-03-30T17:24:53Z", "digest": "sha1:W3P37MQXLSXGQDFKV7MYSWRA64KYWXUT", "length": 7748, "nlines": 112, "source_domain": "sports.vikatan.com", "title": "`2019 உலகக்கோப்பைக்குப் பின் ��ய்வு?' - என்ன சொல்கிறார் டேல் ஸ்டெயின் | Dale Steyn To Retire From Limited Overs Cricket After 2019 World Cup", "raw_content": "\n`2019 உலகக்கோப்பைக்குப் பின் ஓய்வு' - என்ன சொல்கிறார் டேல் ஸ்டெயின்\n`2019 உலகக்கோப்பைக்குப் பின் ஓய்வு' - என்ன சொல்கிறார் டேல் ஸ்டெயின்\nஅடுத்தாண்டு நடைபெறவுள்ள உலகக்கோப்பைக்குப் பின் தான் ஓய்வு பெறப்போவதாக தென்னாப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் டேல் ஸ்டெயின் அறிவித்துள்ளார்.\nதனது வேகப்பந்துவீச்சால் பல்வேறு அணிகளைத் திணறடித்தவர் தென்னாப்பிரிக்கா அணியின் வேகப்பந்துவீச்சாளர் டேல் ஸ்டெயின். 2004-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமான இவர், தொடர்ந்து தனது திறமையை நிரூபிந்ததால் ஒருநாள், டி20 போட்டிகளிலும் இடம்பெற்றார். வேகத்துடன் கூடிய ஸ்விங் பந்துவீச்சால் எதிரணி வீரர்களைப் பலமுறை இவர் கலங்கடித்தார். ஒருகட்டத்தில் இவரும், மோர்னே மார்கலும் தென்னாப்பிரிக்காவை நம்பர் ஒன் அந்தஸ்துக்கு உயர்த்தினர். அதேபோல் ஐ.சி.சி தரவரிசையிலும் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்திருந்தார். தொடர்ந்து இவரின் கிரிக்கெட் வாழ்க்கை ஏறுமுகத்தில் இருந்தாலும், காயங்கள் இவரை விட்டுவைக்கவில்லை. அடிக்கடி ஏற்படும் காயத்தால் ஸ்டெயின் அவதிப்பட்டு வந்தார். கிட்டத்தட்ட இவரின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டது என அனைவரும் எண்ணும்போது காயத்திலிருந்து மீண்டு அணியில் இடம்பிடிப்பார்.\nஇந்நிலையில், அடுத்தாண்டு நடைபெறவுள்ள உலகக்கோப்பைக்குப் பின் லிமிடெட் ஓவர்ஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக ஸ்டெயின் அறிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ``ஒருவழியாகக் காயத்தில் இருந்து மீண்டு வந்துவிட்டேன். இது ஒரு மோசமான அதிர்ஷ்டம் என நினைக்கிறேன். இங்கிலாந்தில் நடைபெறும் உலகக்கோப்பையில் விளையாட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். ஆனால், உலகக்கோப்பைக்குப் பின் லிமிடெட் ஓவர் போட்டிகளில் விளையாட முடியாது. அது சாத்தியமும் இல்லை. ஏன் என்றால் எனக்கு வயது அதிகரித்துக்கொண்டே செல்கிறது. எனினும் தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் கவனம் செலுத்துவேன். டெஸ்ட் போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்தினால் நீண்ட நாள்கள் கிரிக்கெட் விளையாட முடியும்\" எனத் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/remembering-dhonis-innings-in-2011-world-cup-final", "date_download": "2020-03-30T17:42:49Z", "digest": "sha1:TIJBA4JEQR4WCAK7SVBVLRTTJYBDKF4Z", "length": 19266, "nlines": 126, "source_domain": "sports.vikatan.com", "title": "`இதுக்காகவே வீ லவ் யூ தோனி..!' - ஒரு வெறித்தன ரசிகனின் உலகக் கோப்பை அனுபவம் | Remembering Dhoni's innings in 2011 world cup final", "raw_content": "\n`இதுக்காகவே வீ லவ் யூ தோனி..' - ஒரு வெறித்தன ரசிகனின் உலகக்கோப்பை அனுபவம்\n`India are chasing 275... Not an easy task' என கமென்ட்ரி கேட்டதும், லேசாக அல்லையைப் பிடித்தது. வீசிய முதல் பந்தில் ஜெர்க்கானார் சேவாக். அதுக்கு அடுத்ததாக மலிங்கா வீசிய கவட்டையடி பந்தில் வெளியேறினார் சேவாக்.\nகுடும்பமாக அமர்ந்து கிரிக்கெட் பார்த்த காலம். வந்தது 2011 உலகக்கோப்பை. மேட்சுக்கு முந்தைய நாள், தெரு முனைப் பிள்ளையாரைப் பார்க்கச் சென்றிருந்தார் அம்மா. `வழக்கம்தானே' என நானும் உடன் சென்றிருந்தேன். `யார் பேருக்கு அர்ச்சனை' எனப் பூசாரி கேட்க, `தோனி பேருக்கு' என்றார் அம்மா. `இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே' என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டு, `தோனியேய்ய்ய்ய்` என தேங்காயை உடைத்தேன். அடுத்த நாள், ஆரம்பித்தது இலங்கையுடனான இறுதி ஆட்டம்.\n274 ரன்களை இலக்காக வைத்தது இலங்கை அணி. 2011 காலகட்டத்தில் 250+ டார்கெட் என்றாலே கொஞ்சம் பீதியாகத்தான் இருக்கும். இருந்தாலும், சச்சின், சேவாக், கம்பீர், யுவராஜ் போன்ற நம்பிக்கை நாயகர்களை நம்பிக்கொண்டு பயத்தை வெளிக்காட்டாமல் மேட்ச் பார்க்க ஆரம்பித்தேன். `India are chasing 275... Not an easy task' என கமென்ட்ரி பாக்ஸிலிருந்து வந்த குரல், லேசாக அல்லையைப் பிடித்தது. இன்னிங்ஸின் முதல் பந்திலேயே சற்று ஜெர்க்கானார் சேவாக். இத்தனைக்கும் அந்த உலகக்கோப்பை முழுவதும், முதல் பந்திலேயே ஒரு மேஜிக்கை நிகழ்த்துவார். முதல் பந்தில் மேஜிக் அவுட், இரண்டாம் பந்தில் சேவாக்கே அவுட். மலிங்காவின் சிரிப்பு, அவ்வளவு எரிச்சலைத் தந்தது\nமறுமுணையில், `கிரிக்கெட்டின் கடவுள்' இருந்தார். இரண்டு பவுண்டரிகளை விளாசிவிட்டு, கண்களில் தேங்கிநின்ற கண்ணீரைக் கொஞ்சம் துடைத்துவிட்டார். மீண்டும், ஏழாவது ஓவரை எக்கி எறிய வந்தார் மலிங்கா. அவர் வீசிய புயல் வேகப் பந்தில் அவுட்சைடு எட்ஜாகி அவுட்டானார், `கிரிக்கெட் கடவுள்' சச்சின். இனி நம் தெருமுனையில் இருக்கும் கடவுள்தான் அணியைக் காப்பாற்ற வேண்டுமெனக் கண்ணீர் கன்னாபின்னாவென வழிந்தோடியது. துள்ளிக்குதித்து ஆட்டம் போட்டது இலங்கை அணி. அதிர்ச���சியில் ஆழ்ந்திருந்த மொத்த குடும்பத்தினரும் ஒருவரையொருவர் மௌனமாகப் பார்த்துக்கொண்டோம். எல்லோர் கண்களிலும் துக்கம் மட்டுமே துக்கத்தைத் தூக்கியெறிய நினைத்து, அண்ணனுடன் டீக்கடைக்குச் சென்றுவிட்டேன். எங்களைப் போலவே ஏரியாவிலிருக்கும் பலபேர், ஸாம்பீக்களாக உலவிக்கொண்டிருந்தார்கள். தெருவில் மயான அமைதி துக்கத்தைத் தூக்கியெறிய நினைத்து, அண்ணனுடன் டீக்கடைக்குச் சென்றுவிட்டேன். எங்களைப் போலவே ஏரியாவிலிருக்கும் பலபேர், ஸாம்பீக்களாக உலவிக்கொண்டிருந்தார்கள். தெருவில் மயான அமைதி `ஒரு டீ' என்றுகூட யாரும் வாய் திறந்து கேட்கவில்லை. வெறும் சைகை மொழிதான்.\nதுக்கத்தை விரட்டுவதில் டீயும் தோற்றுப்போயிருந்தது. மேட்ச் என்ன நிலைமையில இருக்குன்னு பார்ப்போம். கம்பீர், யுவராஜ்லாம் இருக்கான்ல. திடீர்னு இந்த மேட்ச் தலைவன் தோனி ஆடிட்டான்னா' என எங்களை நாங்களே தேற்றிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தோம். அதுவரை அந்த உலகக்கோப்பையில் தோனி பெரிய இன்னிங்ஸ் ஏதும் ஆடமாலிருந்தது, ரொம்பவே வருத்தமாக இருந்தது. வீடு வந்ததும், 110 ரன்கள் என்கிற மூன்று இலக்க ஸ்கோரைப் பார்த்ததும்தான் மனம் சற்று ஆறுதல் அடைந்தது. கோலியும் காம்பீரும் மெள்ள மெள்ள ஸ்கோரை உயர்த்திக்கொண்டிருந்தார்கள். இழந்த நம்பிக்கை லேசாக எட்டிப்பார்த்தது. `என்னமோ நடக்கப்போகுது. ஆனா, அது என்னன்னுதான் தெரியலை' என்ற ஆர்வத்திலும் பயத்திலும் கண் இமைக்காமல் டி.வி-யையே பார்த்துக்கொண்டிருந்தேன். தில்ஷன் வீசிய சுழலில் சிக்கினார் கோலி. நம்பிக்கை லெவல் மீண்டும் ஜீரோ பக்கம் சென்றது. கோலி பெவிலியனை நோக்கி நடக்க, 7-ம் நம்பர் ஜெர்ஸி குறுக்கே கிராஸானது. வழக்கமாக யுவராஜ் களமிறங்கும் இடத்தில் தோனி இறங்குகிறார். `இது என்ன புதுக் கூத்து' என இந்தியா மீது எழுந்த மொத்தக் கோபமும் தோனி பக்கம் சென்றது.\nஎன்னைப்போலவே ஆடியன்ஸ் சிலரும் அதிர்ச்சியோடு பார்த்தனர். சில நிமிடங்களிலேய அதிர்ச்சி கலைந்து, ஆரவாரம் கூடியது. அடிக்கவேண்டிய ஸ்கோரின் அளவும், பந்தின் எண்ணிக்கையும் சரிசமமாக வந்தது. தோனியும் காம்பீரும் பந்தை பவுண்டரி லைனுக்கு விரட்டினர். 93 பந்துகளுக்கு 92 ரன்கள். அதன் பிறகு காம்பீர் அடித்த பவுண்டரியைப் பார்த்த தோனி அருகே வந்து, `இதுதான் நண்பா நான் உன்கிட்ட கேட்டேன்' என்ற ப���ணியில் ஏதோ முணுமுணுத்தார். 52 பந்துகளுக்கு 52 ரன்கள் என்ற நிலையில் தோனியுடன் போராடிய படைத் தளபதி காம்பீர், ஃபெராரா வீசிய பந்தில் போல்டாகி பெவிலியன் திரும்பினார்.\nஅடுத்து களமிறங்கிய யுவராஜுக்கும் தோனிக்கும் சின்னதாய் முட்டிக்கொண்டது. அதன்பின் இருவரும் ஒன்று சேர்ந்து இந்தியாவை வெற்றியின் பாதையை நோக்கி அழைத்துச் சென்றனர். ரசிகர்களாகிய நாங்களும் ஒட்டிக்கொண்டு உடன் சென்றோம். 23 பந்துகளுக்கு 26 ரன்கள் என்ற நிலை ஏற்பட்டது. இருப்பினும் அந்தப் பதற்றம் மட்டும் போனபாடில்லை. 21 பந்துகளில் 21 ரன்கள் என்ற நிலையில் யுவராஜ் தனது ஓட்டத்தில் சுணங்க, ரன் அவுட்டிலிருந்து ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பித்தார் தோனி. அதன்பின், ஆட்டத்தின் வேகம் சூடுபிடித்தது. 15 பந்துகளுக்கு 7 ரன்கள் என்ற நிலை வந்ததும் வெற்றியைக் கொண்டாடத் தொடங்கினார்கள் ரசிகர்கள். மயான அமைதியில் இருந்த தெரு, திருவிழாக்கோலம் சூடியது. இலங்கை வீரர்களின் முகத்தில் அவ்வளவு சோகம்.\n`Absolutely magnificent...' என்ற மெல்லிய குரலில் ஆரம்பித்த ரவி சாஸ்திரியன் குரல், சற்றும் எதிர்பாராத தோனியின் ஃபினிஷிங் சிக்ஸரைப் பார்த்ததும் `Dhoni... Finishes off him style... India Lift the world cup after 28 years' என உரக்கக் கத்தியது. சந்தோஷத்தில் அழுகையே வந்துவிட்டது. அது ஒரு ஜாலியான டென்ஷன். யுவராஜ் அழ, சச்சின் அவரைத் தழுவ, மொத்த ரசிகர்கள் கூட்டமும் கொண்டாட... அந்த நெகிழ்ச்சியை இப்போதும்கூட உணர முடிகிறது. கண்களில் கண்ணீர் எட்டிப்பார்க்கிறது.\nகிரிக்கெட் வெறும் விளையாட்டுதான். இருந்தாலும் இந்த கிரிக்கெட், ஏதோவொரு வகையில் நம்மோடு பிணைந்துவிட்டது. அதுவும் 28 வருடங்கள் கழித்து இந்திய அணி உலகக் கோப்பையை ஏந்தும்போது, பெரியவர்களும் குழந்தைகளாய் மாறி கண்ணீர் வடித்தனர். இந்த மொத்த கொண்டாட்டத்திற்கும் முக்கியக் காரணம், தோனி என்கிற `கேப்டன் ஆஃப் தி ஷிப்'. எந்தவொரு நிலையிலும் தனது டெம்பரைக் கொஞ்சமும் இழக்காதவர் அவர். மனநிலையை சமநிலையில் வைத்திருப்பதால்தான், அவர் என்றும் `கேப்டன் கூல்'. அவர் கிரிக்கெட்டுக்கு வந்த புதிதில், அவரை `சடையனா'கத்தான் எங்களுக்குத் தெரியும். ஆமாம், அவரை அப்படித்தான் எங்கள் வீட்டார் அழைப்பார்கள்.\nஇலங்கையுடனான அந்த இறுதி ஆட்டத்தில்கூட, சைனஸ் பிரச்னையில் அவதிப்படும் தோனி, மூக்கை உறிஞ்சிக்கொண்டே ஒவ்வொரு ரன்களையும் அடித்திருப்பார். தோற்றுப்போய் தவறான விமர்சனங்களுக்கு ஆளானாலும் பரவாயில்லை என நினைத்துக்கொண்டு, 3 டவுடனில் இறங்கிய தோனியின் தன்னம்பிக்கையே ஏழுக்குப் பின்னாலிருக்கும் தாரக மந்திரம். இதுக்காகவே என்றென்றைக்கும் வீ லவ் யூ தோனி.\nதோனியை பெஸ்ட் ஃபினிஷர் என்று சொல்வார்கள். ஆனால், பல்வேறு கோப்பைகளைப் பெற்றுத்தந்த தோனியை, இந்திய அணியின் வெற்றிப்பாதையின் தொடக்கமென்றுதான் சொல்ல வேண்டும். 15 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில்தான், தன்னை இந்திய அணிக்குள் நுழைத்துக்கொண்டார். திரும்பிப் பார்த்தால், தோனி பயணித்திருக்கும் பாதை ஒரு வெற்றி நாயகனின் பாதை. தலைவன் இருக்கிறான்... எப்போதுமே இருப்பான்\nமகேந்திர சிங் தோனி... இந்தப் பேரு போதாதா கட்டுரையைப் படிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1915612", "date_download": "2020-03-30T17:42:00Z", "digest": "sha1:MBX3E44437UX5IHTTI25EIW6CCCFG5FL", "length": 23330, "nlines": 258, "source_domain": "www.dinamalar.com", "title": "அறிமுகத்தில் பெருமை - உலகம் சுற்றிய நினைவுகளில் லதா| Dinamalar", "raw_content": "\nநியூயார்க்கில் முழு ஊரடங்கு; டிரம்ப்புக்கு திடீர் ...\n'சீனாவில் இருப்பதுதான் பாதுகாப்பு': ஊர் ... 1\nகொரோனா தாக்கத்திலும் வேகமாக வளர்ந்து வரும் இந்தியா..\nஉ.பி., மாநிலத்தவர்களுக்கு உதவிய ஐ.ஏ.எஸ்., அதிகாரி 1\nவீடுவீடாக சென்று கொரோனா தொற்று ஆய்வு: பீலா ராஜேஷ் 8\nஏப்ரலில் குறையும்; மே மாதம் ஒழியும்: 'கொரோனா' பற்றி ... 69\nதலைமை செயலாளர்களுக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவு 7\nவெளி மாநில தொழிலாளர்களுக்கு உதவ கலெக்டர்களுக்கு ... 10\nஊழியர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும்: யோகி ... 8\nஅறிமுகத்தில் பெருமை - 'உலகம் சுற்றிய' நினைவுகளில் லதா\n20 நொடிகளில் 'கொரோனா'பாதிப்பு அறியலாம்\nஏப்ரலில் குறையும்; மே மாதம் ஒழியும்: 'கொரோனா' பற்றி ... 57\nகொரோனா சீனாவின் 'பயோ வெப்பன்:' 20 டிரில்லியன் டாலர் ... 55\nஹீரோவான மோடி: உலக நாடுகள் பாராட்டு 72\nபோலீசார் கையில் லத்தி எடுக்க தடை\nகொரானாவுக்கு நிதி: பிரதமர் மோடி வேண்டுகோள் 290\nவரும் 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு; மோடி 199\nகுடும்பத்திற்கு ரூ.5,000 தர வேண்டும்: ஸ்டாலின் 194\nமறைந்த முதல்வர் எம்.ஜி.ஆருடன் அதிக படங்களில் இணைந்து நடித்தது மட்டுமன்றி அவரது அரசியல் வாரிசாக கருதப்பட்டவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. அவருக்கு அடுத்தபடியாக 13 படங்களில் எம்.ஜி.ஆருடன் இணைந்து நடித்து அரசியலிலும் இறங்கியவர் நடிகை லதா. விழியே கதை எழுது...\nகண்ணீரில் எழுதாதே... மஞ்சள் வானம்... போன்ற பாடல்களை இன்றைய இளையதலைமுறை கூட முணுமுணுக்கத் தவறுவதில்லை. மதுரையில் எம்.ஜி.ஆர்., ரசிகர்கள் கொண்டாடிய நுாற்றாண்டு விழாவில் பங்கேற்க வந்த லதா, தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக மலரும் நினைவுகளில் மூழ்கினார். அவருடன் பேசியதிலிருந்து இனி....\n* நடிகையாவோமா என நினைத்ததுண்டாஉண்மையில் எதிர்பாராதது தான்.\n* பிறகு எப்படிசென்னை ஹோலிகிராஸ் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து கொண்டிருந்த நேரம். சிறிய வயதில் டான்ஸ், பள்ளி டிராமாக்களில் நடிப்பதில் ஆர்வம். ஒரு நாடகத்தில் நடித்த போட்டோக்களை நடிகர் ஆர்.எஸ்.மனோகர் எம்.ஜி.ஆருக்கு காட்டி கொண்டிருந்த போது என் போட்டோவை சுட்டி காட்டி நடிக்க விருப்பம் இருக்கிறதா என எம்.ஜி.ஆர்., விசாரிக்க கூறியுள்ளார். அதன்படி ஆர்.எஸ்.மனோகர் என் குடும்பத்தினரிடம் பேசியபோது மறுத்து விட்டனர். நான் மன்னர் பரம்பரை என தெரிந்து கொண்ட எம்.ஜி.ஆர்., என் குடும்பத்திற்கு எந்த கெட்ட பெயரும் வராமல் பார்த்து கொள்வதாக உறுதியளித்து உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் நடிக்க வைத்தார்.\n* நடிக்கவும் கற்று கொடுத்தாராமேபுலியூர் சரோஜாவிடம் நடனம் கற்கவும், சண்முகநாதனிடம் வசனம் பேசவும் பயிற்சிக்கு எம்.ஜி.ஆரே ஏற்பாடு செய்தது உண்மை.\n* அவருடன் நடித்த படங்களில் பிடித்ததுஉரிமைக்குரல் பிடிக்கும். நான் செல்லுமிடங்களில் ரசிகர்கள் அந்த படத்தை பற்றி குறிப்பிட தவறுவதில்லை. அந்தளவுக்கு இயக்குனர் ஸ்ரீதர், இசையமைப்பாளர் எம்.எஸ்.,விஸ்வநாதன், எம்.ஜி.ஆர்., கூட்டணியில் வெளியான வெற்றி படம்.\n* மறக்க முடியாத நிகழ்வுண்டாமைசூருவில் சினிமா சூட்டிங். பட இயக்குனரிடம் மறுநாளுடன் சூட்டிங் முடிவதால் மாலை சாமுண்டிஸ்வரி கோயிலுக்கு அழைத்து செல்லும்படி கேட்டேன். ஆனால் அவரோ சூட்டிங் முடியும் நாள் என்பதால் அடுத்த முறை பார்த்து கொள்ளலாம் எனக்கூறிவிட்டார். நானும் அவரிடம் கோபித்து கொண்டு அறைக்கு சென்று விட்டேன். அன்று மாலை சூட்டிங் முடித்ததும் எம்.ஜி.ஆர்., அழைத்து அவரது காரில் ஏறும்படி கூறினார். நானும் தயக்கத்துடன் அவரது காரில் ஏறினேன். கார் நேராக சாமுண்டீஸ்வரி கோயில் சென்றது. நான் இயக்குனரிடம் கேட்டது இவருக்���ு எப்படி தெரியும் எனவியப்பு ஏற்பட்டது. நான் இயக்குனரிடம் கேட்டதை கார் டிரைவர் மூலம் அறிந்து கொண்ட எம்.ஜி.ஆர்., கோயிலுக்கு அழைத்து சென்றதை மறக்க முடியாது. மேலும் தான் வந்தால் கூட்டம் கூடி விடும் எனக்கூறி காரில்அமர்ந்து கொள்ள, நான் மட்டும் கோயிலுக்கு சென்று வந்தேன்.\n* எம்.ஜி.ஆரே., வியந்து பாராட்டியிருக்கிறாராமேஆம். வட்டத்துக்குள் சதுரம் என்ற படத்திற்காக எனக்கு பிலிம்பேர்விருது கிடைத்தது. அந்தாண்டே மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் படத்திற்காக தமிழக அரசின் சிறந்த நடிகை விருதும் கிடைத்தது. இதற்காக அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தேன். அதில் கலந்து கொண்ட எம்.ஜி.ஆர்., ''இந்த பெண்ணை அறிமுகப்படுத்தியதற்காக பெருமைப்படுகிறேன்,'' என பேசியதை மறக்க முடியாது.\nபத்மினியின் நடிப்பு பிடிக்கும். தற்போதைய நடிகைகளில் நயன்தாரா பிடிக்கும்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nஅட்வைஸ் சொன்னா கேட்காதீங்க - தொகுப்பாளர் ரியோ ராஜ்\nவிருந்தினர் பகுதி முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஅட்வைஸ் சொன்னா கேட்காதீங்க - தொகுப்பாளர் ரியோ ராஜ்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2019/jul/21/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88-3196654.html", "date_download": "2020-03-30T16:35:54Z", "digest": "sha1:GEDE5TXH3VEQMZJOP6X5CCR5BSPMJQEV", "length": 15191, "nlines": 146, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n27 மார்ச் 2020 வெள்ளிக்கிழமை 10:06:54 PM\nமுகப்பு வார இதழ்கள் தமிழ்மணி\nஅதிர்ஷ்டவசமாய் ஒரு நாள் கீரை கொடுத்தவர் பரவை நாச்சியாரிடம் சிக்கிக் கொண்டார்.\n\"\"திருச்சிற்றம்பலம்.. திருச்சிற்றம்பலம்... என்ன இது விளையாட்டு..\nஅவள் எதிரே சோமாசிமாறன். சிவனடியார்களைப் பார்த்தால் நெக்குருகிப் போய் பணிவிடை செய்யும் அருட்தொண்டர். தவறாமல் சோம வேள்வி செய்து ஈசனை வழிபடுவதையே வழக்கமாய்க் கொண்டவர். சுந்தரர் மீது மாறாப் பாசம் கொண்டு அவர்தம் நட்பைப்பெற விரும்பி இருக்கிறார். அதற்கான நேரம் வருமென்று காத்திருந்தாராம். இருமலால் சுந்தரர் அவதியுற்றது கேள்விப்பட்டு, தன்னை அடையாளம் காட்டிக் கொள்ளாமல் தூதுவளைக் கீரை கொடுத்து அனுப்பியிருக்கிறார்.\nசுந்தரருக்கு அவள் முகக் குழப்பம் புரிந்துவிட்டது.\n\"\"இப்போதெல்லாம் தினசரி கீரை வருகிறது... கவனித்தீர்களா\n என் மீது பிரியம் காட்டுகிற அந்த மகான் யார்\nவாசல் நடையில் இருந்து நிழலாய் ஓர் உருவம் உள்ளே ஓடி வந்தது. \"\"திருச்சிற்றம்பலம்... அடியேன்.. அடியேன்''\nசுந்தரர் கைத்தாங்கலாக அவரை எழுப்பிப் பார்த்தார்.\n தவறாமல் சோம யாகம் செய்து எம்பிரானுக்குப் பிரியமான சோமாசிமாறனா'' தம்பிரான் தோழர் சுந்தரர் கண்களில் வியப்பு\n\"\"தங்கள் பிரியத்துக்கு ஏங்கித் தவிக்கும் அடியவன் மாறன். காணாமலே நெஞ்சில் நேசம் வளர்த்து, இன்று கண்டதால் புத்துயிர் பெற்றேன்''\n தங்கள் நட்பு கிட்டியது.'' சுந்தரர் \"அடியார்க்கும் அடியேன்' என்னும் தொனியில் முகமெல்லாம் மலர்ச்சியாய்க் கூறியதைக் கேட்ட மாறன் மெய்சிலிர்த்துப் போனார்.\n\"\"நண்பரே.. என்னால் ஆகக்கூடியது ஏதேனும் உண்டா சொல்லும்.. அவனருளால் கூட்டித் தருகிறேன்..'' என்றார் சுந்தரர்.\nசட்டென்று வாய் மொட்டு மலர்ந்து விட்டது \"\"அடியேன் செய்யும் யாகத்திற்கு ஈசனே வந்து அவிர்ப்பாகம் பெற்றுப் போக வேண்டும்.. தாங்கள்தான் அருள் கூட்ட வேண்டும்''\n மாறனிடம் வசமாய் சிக்கிக் கொண்டேனே'' சுந்தரர் மனம்விட்டுச் சிரித்தார். \"\"அப்படியே ஆகட்டும்.. உங்கள் யாகத்திற்கு அந்தக் கயிலாய நாதனே வருவார்... செல்லும், ஏற்பாடுகளைச் செய்யும்''\nஊரெல்லாம் செய்தி பரவிவிட்டது. \"சோமாசிமாறனார் நடத்தும் யாகத்திற்கு ஈசன் வருகிறாராம். சுந்தரர் வாக்குக் கொடுத்திருக்கிறாராம்' திருவம்பர் திருமாகாளம் விழாக் கோலம் பூண்டுவிட்டது. எல்லா ஊரிலிருந்தும் வேத விற்பன்னர்கள், முனிவர்கள், ஆன்றோர், சான்றோர் எனப் பெருங்கூட்டம். யாகம் விமரிசையாக நடந்து பூர்ணாகுதி ஆகும் நேரம். யாகசாலை வாசலில் திடீரென ஒரு பரபரப்பு.\n\"\"ஓடுங்கள்.. இடம் அசுத்தமாகி விட்டது... ஓடுங்கள்...'' என்கிற கூக்குரல் எழுந்தது. வேதியர்கள் வெளியே ஓடினார்கள்.\n' சோமாசி மாறனார், மனைவி சுசீலா அம்மையாரைப் பார்க்க, அவர் சொன்னார். \"\"வாசலில் இறந்த கன்றைச் சுமந்து, நாய்களுடன் ஒருவர் வந்திருக்கிறார். அவருடன் அவர் மனைவி, இரு பிள்ளைகளும். மன��வி தலையில் மதுக்குடம் வேறு.. வேதியர்கள் அஞ்சுகிறார்கள் சுத்தம் பறிபோனதாய்...''\nசோமாசிமாறனார் எழுந்து வெளியே வந்தார். எதிரே சுசீலா சொன்னது போலவே காட்சி. \"\"இறைவா இது என்ன சோதனை... சுந்தரர் வாக்குப் பொய்யானதா... யாகம் அரைகுறையாய் முடிந்ததா.. என் மனக்குறை தீராதா.. யாகம் அரைகுறையாய் முடிந்ததா.. என் மனக்குறை தீராதா..'' கண்ணீர் பெருகியது மளமளவென்று. தடுமாறி கீழே சரியப் போனார். தாங்கிப் பிடித்தான் வாசலில் வந்த இரு பிள்ளைகளில் சற்றே பருத்த பிள்ளை.\n\"\"மாறா... கவலை வேண்டாம்... நன்றாகப் பார்...''\nஅவன் தொட்டதும் நம்பிக்கை துளிர்த்தது நெஞ்சில். கைப்பட்ட இடம் தும்பிக்கை தெரிந்தது அவர் கண்ணில்.\n\"\"எதிரே பார்.. அம்மையப்பன்தான் உனக்கருள வந்திருக்கிறார்..''\nசுசீலாவுடன் உடனே எதிரே நின்றவர்களின் தாள் பணிந்து தொழுதார் சோமாசிமாறனார். தம் கையாலேயே ஈசனுக்கு அவிர்ப்பாகமும் தந்தார்.\nபோட்டிருந்த வேடம் கலைத்து எம்பிரானும் பார்வதி சமேதரராய்க் காட்சி தந்தார். உடன் பிள்ளையாரும், முருகப் பெருமானும்.\nதூதுவளைக் கீரையால் சுந்தரர் அன்பைப் பெற்று, சோமாசிமாறன் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராய் ஆனார்.\nதுன்றும் புலன் ஐந்து உடன் ஆறு தொகுத்த குற்றம்\nவென்று இங்கு இது நல்நெறி சேரும்விளக்கம் என்றே\nவன் தொண்டர் பாதம் தொழுது ஆன சிறப்பு வாய்ப்ப\nஎன்றும் நிலவும் சிவலோகம் இன்பம் உற்றார்.\nஇப்படி, சுந்தரர் அன்பைப்பெற சோமாசிமாறன் நாயனார் தூதுவளைக் கீரையைத் தூதாகப் பயன்படுத்தியதால்தான் இந்தக் கீரைக்கு \"தூது\nவளை' என்று பெயர் உண்டாயிற்று.\nஊரடங்கு உத்தரவு - ஆறாவது நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - ஆறாவது நாள்\nதனிமைப்படுத்தும் வாா்டுகளாக மாறும் ரயில் பெட்டிகள்\nசுகாதாரத் துறை ஏற்படுத்திய புதிய வசதி\nஊரடங்கு உத்தரவு - ஐந்தாம் நாள்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமருத்துவர்களின் அறிவுரைகளைப் பின்பற்றுங்கள்| கரோனாவிலிருந்து மீண்ட பெண் பேட்டி\nகரோனா விழிப்புணர்வு விடியோ வெளியிட்ட ரம்யா பாண்டியன்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்\nமும்பையில் ஊரடங்கு உத்தரவை மீறிய வாகன ஓட்டிகள் மீது போலீஸார் தடியடி: கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை\nவாத்தி கம்மிங் பாடல் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/sembaruthi-akilandeswari-asks-parvathi-about-chain.html", "date_download": "2020-03-30T17:16:17Z", "digest": "sha1:Q7OVOCCI5JDYAPMSLGFK56N2E4MA67L7", "length": 7152, "nlines": 176, "source_domain": "www.galatta.com", "title": "Sembaruthi Akilandeswari Asks Parvathi About Chain", "raw_content": "\nஉன் போட்டோ எப்படி வந்தது - பார்வதியிடம் கொந்தளிக்கும் அகிலாண்டேஸ்வரி \nஉன் போட்டோ எப்படி வந்தது - பார்வதியிடம் கொந்தளிக்கும் அகிலாண்டேஸ்வரி \nஜீ தமிழில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்களில் ஒன்று செம்பருத்தி.கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி வரும் இந்த தொடருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ளது.திரைப்பட நடிகை ப்ரியா ராமன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.\nஇந்த தொடரில் முன்னணி கதாபாத்திரங்களான பார்வதி மற்றும் ஆதி கதாபாத்திரங்களில் நடித்து வரும் ஷபானா மற்றும் கார்த்திக் இருவருக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரிய ஏகோபித்த வரவேற்பு கிடைத்துள்ளது.இந்த தொடரின் ப்ரோமோவை ஜீ தமிழ் குழுவினர் வெளியிட்டுள்ளனர்.\nதனது முன்னோர்கள் போட்டோ இருக்கும் செயினில் பார்வதியின் போட்டோ இருப்பதை பார்த்து அகிலாண்டேஸ்வரி கோபப்படுகிறார்.பார்வதியின் போட்டோ எப்படி வந்தது என்று அவரிடம் விசாரித்து வருகிறார்.இந்த ப்ரோமோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்\nபோட்டோ எப்படி வந்துச்சி பார்வதி\nஉன் போட்டோ எப்படி வந்தது - பார்வதியிடம் கொந்தளிக்கும் அகிலாண்டேஸ்வரி \nமார்ச் 19 முதல் அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து \nசந்தானம் A1 ஜான்சன் படத்தின் ஷூட்டிங் குறித்த தகவல் \nஇணையத்தை ஈர்க்கும் இணை தயாரிப்பாளர் ஜகதீஷின் ட்வீட் \nபிற சமீபத்திய செய்திகள் View More More\nமார்ச் 19 முதல் அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து \nசந்தானம் A1 ஜான்சன் படத்தின் ஷூட்டிங் குறித்த தகவல் \nஇணையத்தை ஈர்க்கும் இணை தயாரிப்பாளர் ஜகதீஷின் ட்வீட் \nஅரண்மனைக்கிளி தொடரில் இருந்து விலகிய துர்கா \nஅல்லு அர்ஜுன் படத்தின் நீக்கப்பட்ட காட்சி இதோ \nராஷ்மிகா மந்தனாவின் வாட்டே பியூட்டி வீடியோ பாடல் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://nagpur.wedding.net/ta/venues/426395/", "date_download": "2020-03-30T15:23:23Z", "digest": "sha1:Y7TF5JG4U5VWVK3OV4BYU6TSUTXOWN3N", "length": 6100, "nlines": 73, "source_domain": "nagpur.wedding.net", "title": "Harrison Celebration Lawn, Nagpur: 1 simple ac banquet hall for 1000 pax, 1 marriage lawn for 1500 pax", "raw_content": "\nவீடியோகிராஃபர்கள் வெட்டிங் பிளேனர்கள் டெகொரேட்டர்கள் ஸ்டைலிஸ்ட்கள் ஷேர்வாணி அக்செஸரீஸ் கேட்டரிங் கேக்குகள் மற்றவை\n1 உட்புற இடம் 1000 நபர்கள்\n1 வெளிப்புற இடம் 1500 நபர்கள்\nதொலைபேசி மற்றும் தொடர்புத் தகவலைக் காண்பி\nமேலோட்டம் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் 39 விவாதங்கள்\nHarrison Celebration Lawn - நாக்பூர் இல் திருமணம் நடைபெறுமிடம்\nஇடத்தின் வகை விருந்து ஹால்\nஉணவுச் சேவை சைவம், அசைவம்\nஅலங்கார விதிமுறைகள் உள்ளக அலங்கரிப்பாளர் மட்டுமே\nபணமளிப்பு முறைகள் ரொக்கம், வங்கிப் பரிமாற்றம், கிரெடிட்/டெபிட் அட்டை, காசோலை\nஹோட்டல் அறைகள் AC உடன் 4, தரநிலையான இரட்டை அறைக்கான ₹ 1,500 முதல்\nஉடைமாற்றும் அறைகள் 2 அன்பளிப்பு AC உடன்\nசிறப்பு அம்சங்கள் மேடை, குளியலறை\n200 கார்களுக்கு தனிப்பட்ட பார்க்கிங்\nமதுபானங்களை சொந்தமாகக் கொண்டுவர அனுமதிக்கப்படுகிறது\nவிருந்தினர் அறைகள் கிடைக்கப் பெறுகின்றன\nAll events திருமண நிகழ்ச்சி திருமண வரவேற்பு பிறந்தநாள் பார்ட்டி கான்ஃபெரன்ஸ்\nஇருக்கையின் எண்ணிக்கைகள் 500 நபர்கள்\n அரங்க வாடகை + தட்டு ஒன்றுக்கு என்ற வகை\nஉணவு வசதியில்லாமல் வாடகைக்கான சாத்தியம் ஆம்\nவாடகைக் கட்டணம் ₹ 60,000\nஒரு நபருக்கான விலை, சைவம் ₹ 200/நபர் முதல்\nஒரு பிளேட்டுக்கான விலை, அசைவம் ₹ 400/நபர் முதல்\nஇருக்கையின் எண்ணிக்கைகள் 400 நபர்கள்\n அரங்க வாடகை + தட்டு ஒன்றுக்கு என்ற வகை\nஉணவு வசதியில்லாமல் வாடகைக்கான சாத்தியம் ஆம்\nவாடகைக் கட்டணம் ₹ 50,000\nஒரு நபருக்கான விலை, சைவம் ₹ 200/நபர் முதல்\nஒரு பிளேட்டுக்கான விலை, அசைவம் ₹ 400/நபர் முதல்\nWedding.net ஒரு திருமணத் திட்டமிடல் வலைத்தளமாகும்\nகட்டணச் சேவைகள் தனியுரிமைக் கொள்கை\nகடந்த மாதம் 1,35,052 நபர்கள் Wedding.net ஐப் பார்வையிட்டனர்.\nMyWed இல் இருந்து கருத்துக்களைப் பகிர்தல்\nசோசியல் நெட்வொர்க்கில் ஒரு கணக்கை உபயோகித்து உள்நுழைக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/cricket/142834-no-proper-planning-india-begins-australia-tour-with-a-loss", "date_download": "2020-03-30T15:42:14Z", "digest": "sha1:2V2AXPBTPDJX7KRXOECP7M32RVFUVGD5", "length": 27961, "nlines": 146, "source_domain": "sports.vikatan.com", "title": "கோலி 4, ரோஹித் 7, குருனால் 55... வெல்கம் டூ ஆஸ்திரேலியா! #AUSvIND | No proper planning. India begins Australia tour with a loss!", "raw_content": "\nகோலி 4, ரோஹித் 7, குருனால் 55... வெல்கம் டூ ஆஸ்திரேலியா\nகோலி 4, ரோஹித் 7, குருனால் 55... வெல்கம் டூ ஆஸ்திரேலியா\nகண் விழியுங்கள். து��ைக் கண்டத்திலிருந்து தென் கிழக்கு திசையில் தூரமாகப் பயணம் செய்யுங்கள். மிக நீண்ட பௌண்டரிகளை அளந்து பாருங்கள். பௌன்ஸர்களை உன்னிப்பாகக் கவனியுங்கள். இது கிரிக்கெட்டின் வேறு துருவம். வெல்கம் டூ ஆஸ்திரேலியா\n`இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான் என்று வரிசையாகத் தோற்றுக்கொண்டே இருப்பதால், ஆஸ்திரேலியா பலவீனமாக இருக்கிறது'\n`கோலி, ரோஹித் இருவரும் தங்கள் வாழ்நாளின் உச்சபட்ச ஃபார்மில் இருக்கிறார்கள்'.\n`ஸ்மித், வார்னர் இல்லாத ஆஸ்திரேலிய பேட்டிங்கை எளிதாகச் சுருட்டி விடலாம்'.\n`ஸ்டார்க், கம்மின்ஸ் போன்றவர்கள் டி-20 தொடரில் இல்லாததால், ஆஸ்திரேலிய பௌலிங் சுமார்தான்'\nநேற்றுத் தொடங்கிய ஆஸ்திரேலியத் தொடருக்கு முன்பு, இத்தனை எண்ணங்களும் இந்திய ரசிகர்களின் மனதில் தோன்றியிருக்கும். இந்தியாவிடம் ஆஸ்திரேலியா சரணடைந்துவிடும் என்று நினைத்திருப்பார்கள். ஆனால்.. தன் வாழ்நாளின் உச்சபட்ச ஃபார்மில் இருக்கும் துணை கேப்டன் ரோஹித் 7 ரன்களுக்கு அவுட். சேஸிங் மன்னன் கேப்டன் கோலி 4 ரன்களில் அவுட். இந்த அதிர்ச்சிகள் களைந்த நேரம், சரணடையும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஆஸ்திரேலிய அணி 4 ரன்களில் வென்று விட்டது. கண் விழியுங்கள். துணைக் கண்டத்திலிருந்து தென் கிழக்கு திசையில் தூரமாகப் பயணம் செய்யுங்கள். மிக நீண்ட பௌண்டரிகளை அளந்து பாருங்கள். பௌன்ஸர்களை உன்னிப்பாகக் கவனியுங்கள். இது கிரிக்கெட்டின் வேறு துருவம். வெல்கம் டூ ஆஸ்திரேலியா\nகடைசியாக விளையாடிய 5 டி-20 போட்டிகளில் இந்தியா நான்கில் வெற்றி பெற்றிருந்தது. ஆஸ்திரேலியாவோ ஒன்றில் மட்டும். அதுவும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிராக. பாகிஸ்தானுக்கு எதிராக ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் 140 ரன் எடுப்பதற்கே திண்டாடினார்கள். ஆனால், இந்தியாவுக்கு எதிராக அவ்வளவு சுலபமாக அவர்களால் ரன் சேர்க்க முடிந்தது. காரணம், இந்திய அணியின் சொதப்பல் ஃபீல்டிங் மற்றும் கேள்விக்குறியாக இருக்கும் ஆறாவது பௌலிங் ஆப்ஷன். ஐ.பி.எல் தொடரில் சோபித்த குருனால் பாண்டியாவால், சுழலுக்குக் கொஞ்சமும் ஒத்துழைக்காத ஆஸ்திரேலிய ஆடுகளங்களிலும் சிறப்பாகச் செயல்பட முடியும் என்று நம்புவது எவ்வளவு தவறு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான கடைசி 2 போட்டிகளிலுமே ரன்களை வாரி வழங்கினார். இப்போது 24 பந்துகளில் 55 ரன்கள் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான கடைசி 2 போட்டிகளிலுமே ரன்களை வாரி வழங்கினார். இப்போது 24 பந்துகளில் 55 ரன்கள் அவரை நம் ரசிகர்கள்போல் ட்விட்டரில் டிரெண்ட் ஆகும்வரை சாடுவது தவறு. ஆனால், அவரை நம்பிய கோலி - சாஸ்திரி கூட்டணியைக் குறைசொல்லியே ஆகவேண்டும். கலீல் - கிறிஸ் லின், அடிக்கிறார் என்று தெரிந்தும் லென்த்தை மாற்றாமலேயே பந்துவீசியது பெரும் தவறு. கற்றுக்கொள்ளவேண்டும்.\nஅடுத்து ஃபீல்டிங்... கேப்டன் விராட் என்ன மனநிலையில் ஃபீல்டிங் செய்தார் தெரியவில்லை. கேட்ச் டிராப், மிஸ் ஃபீல்டு எனத் தொடர்ந்து சொதப்பிக்கொண்டிருந்தார். கலீல் அகமது அவருக்கு மேல். கையிலேயே விழுந்த மிக எளிதான கேட்சைத் தவறவிட்டார். பும்ரா ஓவரில், மிட் ஆனில் ஒரு பௌண்டரி விட்டார். பொதுவாகவே அவர் ஃபீல்டிங்கில் மெதுவாகவே செயல்படுகிறர். ஓர் இடத்தில் 30 யார்டு சர்க்கிளுக்குள் மெதுவாக ஓடி, கையால் எடுக்கவேண்டிய பந்தைக் காலால் தடுக்கிறார். போதாக்குறைக்கு த்ரோக்களும் எங்கெங்கோ செல்கிறது. கலீல் அகமது ஃபீல்டிங் செய்த விதத்தை கமென்டரியில் இருந்த உத்தப்பாவும் சுட்டிக்காட்டினார். ஆம், உத்தப்பா வர்ணனையாளர் ஆகிட்டார்\nகளத்திலிருந்து கட் செய்து, கேமராவை கமென்டரி பக்கம் திருப்புவோம்...\nஉத்தப்பா, கம்பீர் என இந்தத் தொடரின் வர்ணனையாளர் குழுவில் நிறைய புதுமுகங்கள். ஆனாலும், அந்த மும்பை வாலாக்களும் தவறாமல் இடம்பிடித்துவிட்டனர். ஒளிபரப்பு உரிமம் பி.சி.சி.ஐ கட்டுப்பாட்டில் இல்லாததால், போக்ளே இஸ் பேக். மழைக்கு நடுவே மைக்கேல் கிளார்க்குடன் பேசிக்கொண்டிருந்தவர் இடியாய் ஒரு விஷயத்தைச் சொன்னார். பிரிஸ்பேன் மைதானத்தில் டெஸ்ட் மேட்ச் இல்லாமல், டி-20 போட்டி நடத்த முடிவு செய்தது தனக்கு ஆச்சர்யமளிப்பதாகத் தெரிவித்தார் போக்ளே. கிளார்க்கும் அதை ஆமோதித்தார். ஏனெனில், 30 ஆண்டுகளாக பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டியில் தோற்றதில்லை. இந்த 30 ஆண்டுகளில் ஆடிய 29 டெஸ்ட் போட்டிகளில், 22 வெற்றிகள். அதுமட்டுமல்லாமல், அனைத்து முக்கியமான தொடர்களிலும் ஒரு போட்டியாவது பிரிஸ்பேனில் நடந்துவிடும். இன்னும் குறிப்பாகச் சொன்னால், பல டெஸ்ட் தொடர்கள் பிரிஸ்பேனில்தான் தொடங்கும். அப்படிப்பட்ட மைதானத்தில், இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் போட்டி இல்லை. டி-20 மட்ட��ம்\nஇப்படிப் பேசித்தான் இந்தியாவில் நடக்கும் தொடர்களுக்கு வர்ணனை செய்ய முடியாத நிலையில் இருக்கிறார் மனிதர். இருந்தும் இப்படி எதையேனும் சொல்லிவிடுகிறார். ஆனால், இந்த விஷயத்தில் புதுமுகம் உத்தப்பா கொஞ்சம் உஷார். டார்சி ஷார்ட் விக்கெட்டை வீழ்த்தியதும் கலீலைப் புகழ்ந்துகொண்டிருந்தார் உத்தப்பா. அடுத்த பந்தை, களமிறங்கிய வேகத்தில் தன் நைட் ரைடர்ஸ் `டீம் மேட்' கிறிஸ் லின் அற்புதமாக பௌண்டரி அடித்ததும் அவரையும் பாராட்டத் தொடங்கினார். ``என்ன உடனே உங்க டீம் மேட்டுக்காக கட்சி மாறிட்டீங்களா\" என்று கிளார்க் உரச, ``ச்சச்ச... அதெல்லாம் இல்ல. என்னோடு முழு ஆதரவும் இந்தியாவுக்குத்தான். அதுல எந்த மாற்றமும் இல்ல\" என்று உடனடியாக `டிஸ்க்லெய்மர்' போட்டார் உத்தப்பா. பாவம், இப்போதுதானே அறிமுகம் ஆகியிருக்கிறார். வாய்ப்பைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டுமே சரி, நாம் ஏன் திசை மாறி கிரிக்கெட் சங்க அரசியல் பற்றியெல்லாம் பேசவேண்டும். மீண்டும் காபா பக்கமே செல்வோம்.\nஇந்தியாவின் ஃபீல்டிங், பௌலிங் ஆப்ஷன்கள், மழையால் மாற்றப்பட்ட இலக்கு போன்றவற்றை எல்லோரும் குறைசொல்லிவிட்டோம். ஆனால், இந்தியாவின் பேட்டிங் இருவர் தவிர்த்து, அனைத்து பேட்ஸ்மேன்களுமே தவறு செய்தார்கள். உண்மையில் நாம் கவனிக்கவேண்டியது இந்தியா பேட்டிங்கில் செய்த தவறுகளைத்தாம். அதுதான் இந்தியாவின் தோல்விக்கு மிகமுக்கியக் காரணம் இருவர் தவிர்த்து, அனைத்து பேட்ஸ்மேன்களுமே தவறு செய்தார்கள். உண்மையில் நாம் கவனிக்கவேண்டியது இந்தியா பேட்டிங்கில் செய்த தவறுகளைத்தாம். அதுதான் இந்தியாவின் தோல்விக்கு மிகமுக்கியக் காரணம் பெரிதாக ஸ்விங் ஆகாத இந்த மைதானத்தில் 17 ஓவரில், 174 ரன்களை கட்டாயம் எடுத்திருக்கலாம். சரியாகத் திட்டமிட்டிருந்தால் எளிதாக சாத்தியப்படுத்தியிருக்கலாம். ஆனால், இந்தியா கோட்டை விட்டுவிட்டது.\nநேற்றைய போட்டி நடந்த காபா மைதானத்தில் ஸ்கொயர் பௌண்டரிகளின் அளவு 69 மீட்டர் மற்றும் 83 மீட்டர். ஸ்டிரெயிட் பௌண்டரிகள் 63 மற்றும் 73 மீட்டர். இந்திய ஆடுகளங்களைவிட அனைத்து ஏரியாக்களிலும் கிட்டத்தட்ட 10 மீட்டர் பெரியது. இருந்தும், சின்னசாமி மைதானத்தில் ஆடுவதைப் போல் ஸ்லாக் ஷாட்கள் மட்டுமே ஆடி, தோல்வியைத் தேடிக்கொண்டுள்ளது இந்தியா. குருனால் பாண்டியா, ரிசப் பன்ட் போன்றவர்கள் கடைசிக் கட்டத்தில் பந்தைப் பார்க்காமல் சுற்றியதைக்கூட ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், உலகின் முன்னணி பேட்ஸ்மேன்களான கோலி, ரோஹித் கூடவா அப்படி ஆடுவது. அதுவும் மிக முக்கியமான ஒரு தொடரின் முதல் போட்டியில்\nஷிகர் தவான், தான் எப்படி ஆடவேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார். சில எட்ஜ்களில் கேட்சாவதிலிருந்து தப்பித்தாலும், சரியான பந்துகளைத் தேர்ந்தெடுத்து ஆடினார். இந்த ஆடுகளத்தில் எது சிக்ஸராகுமோ, அந்தப் பந்துகளை சரியாக அடித்தார். பலமாகவும் அடித்தார். இந்த ஆட்டத்தில் சரியாக விளையாடிய இன்னொரு இந்திய பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக். ரன்ரேட் அதிகரித்து, நெருக்கடியைக் கூட்டிக்கொண்டிருந்தபோதும், சரியான ஷாட்களை ஆடினார். 15-வது ஓவரில் ஸ்டாய்னிஸ் வீசிய ஸ்லோ பாலை, ஃபைன் லெக் திசையில் அவர் அடித்த பௌண்டரி, அடுத்து ஆண்ட்ரே டை ஓவரில், கவர் திசையில் அடித்த பௌண்டரி, அதே ஓவரின் கடைசி பந்தில் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வந்து லாங் ஆன் திசையில் அடித்த பௌண்டரி... இந்த ஆடுகளம், அந்த நேரத்திலிருந்த நெருக்கடி, இந்தியாவின் தேவை என அனைத்தையும் கணக்கிட்டு அடித்தது அற்புதமான ஷாட்கள். உண்மையில், இந்த ஆட்டத்தின் சிறந்த பேட்ஸ்மேனே அவர்தான்.\nஇந்தக் கணக்கிடல்தான், இந்தியாவின் முன்னணி பேட்ஸ்மேன்களிடம் இல்லை. ஷார்ட் பால்களை, துணைக் கண்டம் போலவே டீல் செய்கிறார் ரோஹித். ஃபைன் லெக்கில் கேட்ச் வாய்ப்பு தவறுகிறது. அடுத்த பந்தே மீண்டும் தூக்கியடித்து வெளியேறுகிறார். இதையெல்லாம் விடக் கொடுமை கோலி அவுட்டான விதம். 9.3-வது ஓவர்... ஸ்டாய்னிஸ் வீசிய ஸ்லோ பௌன்சரை புல் செய்ய முயன்று ஏமாற்றமடைகிறார். ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வந்த அந்த ஓவரின் கடைசிப் பந்தையும் ஸ்லாக் ஆட முயற்சி செய்து அதில் தோல்வியடைகிறார். அடுத்த ஓவரில், ஆடம் ஜாம்பாவின் பந்துவீச்சிலும் அதையே முயற்சி செய்து அவுட்டாகி வெளியேறுகிறார். இன்றைய தேதிக்கு, கோலியைவிட சிறந்த Calculative batsman கிடையாது. ஆனால், அவரே கொஞ்சமும் யோசிக்காமல், ஒவ்வொரு பந்தையும் ஸ்லாக் ஆடவே முயற்சி செய்யும்போது, பன்ட், குருனால் பாண்டியா போன்ற இளைஞர்களை என்ன சொல்வது\nஇந்த இடம்தான் ஆஸ்திரேலியா, இந்தியாவைக் கொஞ்சம் பின்னுக்குத்தள்ளிவிட்டது. மேக்ஸ்வெல், ஸ்டாய்னிஸ் இருவரும் ஜோடி சேர்ந்தபோது ஆஸ்திரேலியாவின் ரன்ரேட் 7.38. அந்த ஜோடி பிரியும்போது 9.37 மொத்தமாக ஆட்டத்தை மாற்றியது அந்த ஜோடி. ஆட்டத்தை அவர்கள் கையாண்டவிதம் இந்திய பேட்ஸ்மேன்களுக்குப் பாடம். மேக்ஸ்வெல் கூட தொடக்கத்திலிருந்தே அதிரடி காட்டவில்லை. கிறிஸ் லின் போல் எல்லாப் பந்துகளையும் பௌண்டரி அடிக்க நினைக்கவில்லை. முதலில் நிதானமாக ஸ்டிரைக் ரொடேட் செய்தனர். பெரிய மைதானமாக இருந்ததால், சரியான இடைவெளி பார்த்து, நிறைய டபுள் எடுத்தனர். கொஞ்சம் ரன்ரேட் நிமிர்ந்ததும் குருனால், கலீல் இருவரை மட்டும் டார்கெட் செய்தனர். குல்தீப் பந்துவீச வந்தபோது அமைதி காத்தனர். தவறான ஷாட்கள் ஆடவில்லை. அந்த இரண்டு பௌலர்களை மட்டும் குறிவைத்து சிக்ஸர்கள் பறக்கவிட்டதும், தொடர்ச்சியாக டபுள்கள் எடுத்ததும் நல்ல ஸ்கோர் எடுக்கவைத்துவிட்டது.\nஇந்திய பேட்ஸ்மேன்கள் அதைச் செய்யவேயில்லை. பன்ட், கோலி, ரோஹித் போன்றவர்கள் பௌண்டரி அடிப்பதில் ஆர்வம் காட்டியதில் டபுள்கள் எதுவுமே கிடைக்கவில்லை. சரியாகப் பந்து சிக்காததால் பௌண்டரிகளும் குறைந்தது. போதாக்குறைக்கு, கோலி - நேற்று நன்றாகப் பந்துவீசிக்கொண்டிருந்த ஜாம்வாவைக் குறிவைத்துக் காலியானார். கொஞ்சம் பொறுமையாக இருந்திருந்தால், டை - ஸ்டாய்னிஸ் கூட்டணியின் டெத் ஓவர்களை ஒரு கை பார்த்திருக்கலாம். முடியாமல் போய்விட்டது. இந்தியா தோற்றுவிட்டது. ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபின்ச் கூட நிறைய தவறுகள் செய்தார். 17 ஓவர் ஆட்டத்தில் 2 பௌலர்கள்தான் 4 ஓவர் போட முடியும் என்பதை மனதில் கொள்ளாமல், தொடக்கத்திலேயே பெரண்டார்ஃபுக்கு 4 ஓவர்கள் கொடுத்து முடித்தார். ஜாம்பா 4 ஓவர்கள் பந்துவீசியதை மறந்து, ஸ்டேன்லேக்கை நான்காவது ஓவர் வீச அழைத்தார். இப்படி ஐடியாவே இல்லாமல் பௌலிங் கொடுத்துக்கொண்டிருந்த அணியிடம்தான், இந்தியா வீழ்ந்துள்ளது ஆஸ்திரேலியாவில் தடம் பதிக்க நட்சத்திரப் பட்டாளம் போதாது. திட்டமிடல் வேண்டும் ஆஸ்திரேலியாவில் தடம் பதிக்க நட்சத்திரப் பட்டாளம் போதாது. திட்டமிடல் வேண்டும் ஸ்மித், வார்னர், ஸ்டார்க் இல்லாவிட்டாலும், ஆஸ்திரேலியா போராடும், ஏனெனில், மோதும் களம் ஆஸ்திரேலியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:Sundar/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-03-30T18:07:44Z", "digest": "sha1:CS4ZHXXN7DCCNWCESOZH3X3SOJZAFM6A", "length": 19656, "nlines": 172, "source_domain": "ta.wikipedia.org", "title": "பயனர்:Sundar/விக்சனரி தானியங்கித்திட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமீடியாவிக்கி செ.நி.இ (Mediawiki API)\nதானியங்கிக் கட்டுரையாக்கம் - இதழ்கள்\nதானியங்கிக் கட்டுரையாக்கம் - நோய்கள்\nதானியங்கிக் கட்டுரையாக்கம் - பழங்குடிகள்\nதானியங்கிக் கட்டுரையாக்கம் - ஊராட்சிகள்\nதானியங்கிக் கட்டுரையாக்கம் - நகரங்கள்\nதமிழ் விக்கிப்பீடியா கைபேசித் தளம்\nவிக்சனரி தானியங்கித்திட்டம் என்பது தன்னியக்கமாக சொல்-பொருள் விளக்கங்களை தமிழ் விக்சனரியில் சேர்க்கும் திட்டமாகும். நானும் ரவியும் இணைந்து துவக்கிய இந்தத் திட்டத்தின்வழி இதுவரை ஒரு இலட்சத்திற்கும் கூடுதலான கலைச்சொற்கள் மற்றும் சொற்றொடர்களுக்கு விளக்கங்கள் பதிவேற்றப்பட்டுள்ளன.[1] இன்னமும் பல பணிகள் இதைத்தொடர்ந்து செயல்படுத்த வேண்டியுள்ளன. இதில் பங்களிக்க விரும்புவபர்கள் தங்கள் பெயரைப் பங்களிப்பாளர்கள் பட்டியலில் இணைத்துக் கொள்ளவும்.\n2004-ம் ஆண்டு இறுதியில் தமிழ் விக்கிப்பீடியாவில் மயூரநாதன் மட்டுமே தொடர்ச்சியாக பங்களித்து வந்தார். அந்த நேரம் ஆங்கில விக்கிப்பீடியாவில் ஒரு தமிழ் கற்கும் செருமன் பயனர் ஒருவர் சொல்லக்கேட்டு நானும், வேறு வழிகளில் ரவி, நற்கீரன், சிவகுமார் மற்றும் சிலரும் வந்து இணைந்தோம். அப்போது எங்களுக்கிருந்த சிக்கல்களில் தலையானவை தமிழில் உள்ளீடு செய்வதிலிருந்த இடர்களும் தமிழ் கலைச்சொற்களை அறிந்து பயன்படுத்துவதும்தான். கட்டுரை ஆக்கம் தொடர்பான எங்கள் உரையாடல்கள் கலைச்சொற்கள் தொடர்பிலேயே இருந்தன. தமிழ் இணையப் பல்கலைக்கழகம் வெளியிட்ட கலைச்சொல் அகரமுதலிகள்[2] ஒருங்குறியில் இல்லாமலும் எளிதில் தேடுபொறிகளைக் கொண்டு தேட முடியாத நிலையிலும் இருந்தன. சிக்காகோ பல்கலைக்கழகத்தினர் தொகுத்து வெளியிட்ட தெற்காசிய மொழிகளுக்கான அகரமுதலிகளைப்[3] பற்றி எங்களுக்குத் தெரிந்திருக்கவில்லை.\nபின்னர் சில திங்கள்கள் கழிந்து ரவி தமிழ் விக்சனரியைத் துவக்குவதில்/உயிர்ப்பிப்பதில் முனைந்தார். அப்போது இந்தக் கலைச்சொற்களை அங்கு ஒருங்குறியில் பதிவேற்றினால் பயனுள்ளதாக ��ருக்கும் என தோன்றியது. இதற்காக பெர்ள் நிரலாக்கமொழியில் சில செய்நிரல்கள் எழுதினேன். அவற்றைக் கொண்டு த.இ.ப. அகரமுதலி ஒன்றை பதிவிறக்கி நிரல்வழியாகவே ஒருங்குறிக்கு மாற்ற முயன்றேன். ரவி அவற்றை மெய்ப்பார்க்கையில் பல வழுக்கள் இருப்பதைக் கண்டறிந்தார். பின்னர் இந்தத் திட்டத்தில் பெரிதும் முன்னேற்றம் ஏற்படவில்லை.\nசில மாதங்கள் முன்பு இதை மீண்டும் தூசி தட்டி புதிப்பித்தோம். புதிதாக நிரல்கள் எழுதினேன். ரவி குறிமாற்றத்திற்கென ஒரு திறந்தநிலைக் கருவியை[4] எனக்கு அறிமுகப்படுத்தினார். அப்படியும் எஞ்சியிருந்த வழுக்களை நிரல் கொண்டும், மெய்ப்பார்த்தல் மூலமும் திருத்தினோம். இன்னமும் மிஞ்சியிருப்பவற்றை பங்களிப்பாளர்களே திருத்த வேண்டும். முதல் கட்டமாக காதலர் நாளன்று வெள்ளோட்டம் விடப்பட்டு மற்ற பயனர்களின் கருத்துக்களைப் பெற்றோம்.[5] என் கணினியிலிருந்து விக்சனரிக்குப் பதிவேற்றத் துவங்கினோம். ஆனால், தொடர்ச்சியான இணைய அணுக்கம் இல்லாமையால் மெதுவாக நடைபெற்றுக் கொண்டிருந்த இப்பணியை ரவி தனது கணினியிலிருந்து செலுத்த முன்வந்தார். தேவையான நிரல்களைப் பொறுமையாக நிறுவி பின் ஒரு இலட்சம் சொற்றொடர்களையும் பதிவேற்றி முடிக்கும்வரை நிரல்களைச் செலுத்தினார்.\nத.இ.ப. தளத்திலிருந்து மீயுரை வடிவில் தரவிறக்கம்\nஇலக்கணப் பகுப்பாய்வு செய்து சொல்-பொருள் விளக்கத்தைப் பிரித்தெடுத்தல்\nவிக்சனரி வழங்கிகளை அணுகி போதிய இடைவெளி விட்டு ஒவ்வொரு பக்கமாகப் பதிவேற்றுதல்\nஇப்பணிக்காகப் பயன்படுத்திய சொற்பட்டியலை txt , .pdf , தரவுத்தள வடிவங்களில் வெளியிடுதல் சுந்தர் உரை வடிவில் உள்ள கோப்பை வாசிப்பிற்கேற்றவாறு வடிவமைக்க வேண்டும்\nமேலே குறிப்பிட்ட சொற்பட்டியலைக் கொண்டு எழுத்துப்பிழை திருத்திக் கருவி செய்தல் சுந்தர், ரவி பாலச்சந்தர் ரவி வழியாக அணுகி சொற்பட்டியலைப் பெற்று ஃபயர் ஃபாக்சுக்கான எழுத்துப்பிழை திருத்தியில்[6] 50,000 சொற்களைச் சேர்த்துள்ளார்.\nஏற்கெனவே விக்சனரியில் உருவாக்கப்பட்டிருந்த தலைப்புகளில் த.இ.ப. விளக்கத்தைச் சேர்த்தல்\nஇணைய இணைப்பில்லாமலேயே கணினியில் தரவிறக்கிப் பயன்படுத்திக் கொள்ளத்தக்க தமிழ் அகரமுதலிச் செயலி\nவேறு தமிழ் விக்கி தானியங்கிகள் உருவாக்குவதற்கு வசதியாக நிரல்களைப் பொதி செய்யல்\nசி���்காகோ பல்கலைக்கழக அகரமுதலிகளைப் பதிவேற்றல்\nஆங்கில விக்சனரி முதலான மூலங்களிலிருந்து இலக்கணக் குறிப்புகளைப் பெற்று தமிழ் விக்சனரியில் சேர்த்தல்\nதற்போது பதிவேற்றப்பட்டுள்ளவற்றிலுள்ள குறிமாற்றப் பிழைகளையும் பொருள் தவறுகளையும் களைதல் அனைத்து பங்களிப்பாளர்\nவிக்சனரி பக்கங்களுக்கு தேடுபொறிகள் வழியாக வரக்கூடிய பயனர்களை விக்கிப்பீடியாவிற்கு வரச்செய்யும் இணைப்புகளைச் சேர்க்க வேண்டும்\nதமிழ் விக்சனரியைக் கொண்டு வேர்டுநெட் போன்ற தரவை காப்புரிமை விலக்குடன் வெளியிடுதல்\nசென்னை உயர்நீதிமன்ற வழக்குகள் (குறிப்பாக வேறு மாநிலங்களுக்கு மாற்றப்பட்ட அரசியல் வழக்குகள்) தொடர்பான ஆவணங்களை ஆங்கிலத்திலும் தமிழிலும் பெற்று என்ரான் மின்னஞ்சல் தரவு[7] போன்று ஆய்விற்காக வெளியிடல்\nஇத்திட்டத்துக்காக எழுதிய நிரலைப்பகிர்தல் சுந்தர் https://github.com/oligoglot/wiki Y ஆயிற்று\nசுந்தர் \\பேச்சு 08:40, 6 ஏப்ரல் 2008 (UTC)\nத* உழவன் 08:08, 13 ஆகஸ்ட் 2009 (UTC)தொடர்புக்கு..\nஇத்திட்டத்திற்காகத் தொகுத்த சொற்பொருட்களைப் பயன்படுத்திய ஃபயர் ஃபாக்சு நீட்சி\nதமிழ் அகரமுதலி (இத்திட்டத்தில் பங்குபெற இசைந்துள்ள தளம்)\n↑ ஃயர் ஃபாக்சு நீட்சி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 சூன் 2015, 06:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2020-03-30T17:10:22Z", "digest": "sha1:HRYICN7YPBE4GKKTSZG5MVCVV47HABBQ", "length": 7426, "nlines": 140, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேரரத்தை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nபேரரத்தை (Alpinia galanga) மருத்துவ மூலிகைப் பயன்பாடுடைய ஒரு தாவரமாகும். தென்னாசியா, இந்தோனேசியாவைச் சேர்ந்த செடி. மலேசியா, லாவோஸ், தாய்லாந்து ஆகிய நாடுகளில் பயிரிடப்படுகிறது. தாய்லாந்து சமையலில் பயன்படுகிற��ு.\nசளி, இருமல், தொண்டைக்கட்டு, தசைவலி, மூட்டுவலி.\nஒரு மூலிகை தொடர்பான இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 பெப்ரவரி 2017, 02:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/fiat/bravo/specs", "date_download": "2020-03-30T17:04:34Z", "digest": "sha1:WGVSD4B2B2L5ZG22IKGBAZHGF2PDFPEA", "length": 8636, "nlines": 198, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் க்விட் ஃபியட் ப்ரேவோ சிறப்பம்சங்கள் & அம்சங்கள், பகுப்பாய்வுகள், அளவுகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nமுகப்புநியூ கார்கள்ஃபியட் கார்கள்ஃபியட் ப்ரேவோசிறப்பம்சங்கள்\nஃபியட் ப்ரேவோ இன் விவரக்குறிப்புகள்\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nப்ரேவோ இன் முக்கிய அம்சங்கள், அம்சங்கள் மற்றும் விலை\nஃபியட் ப்ரேவோ இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 14.0 கேஎம்பிஎல்\nசிட்டி மைலேஜ் 11.0 கேஎம்பிஎல்\nஎரிபொருள் டேங்க் அளவு 47\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 0\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 47\nடயர் அளவு 205/55 r16\nஃபியட் ப்ரேவோ கம்பர்ட் பயனர் மதிப்புரைகள்\nஎல்லா ப்ரேவோ கம்பர்ட் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ப்ரேவோ கம்பர்ட் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஃபியட் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: apr 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: apr 25, 2020\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/02/22/the-real-face-north-korea-why-usa-against-china-supports-010474.html", "date_download": "2020-03-30T17:33:33Z", "digest": "sha1:ARGI72MTTBO37WFMIPCM4U246VRYPWFR", "length": 37551, "nlines": 241, "source_domain": "tamil.goodreturns.in", "title": "சர்ச்சைகளுக்கும், மர்மங்களுக்கும் பஞ்சமில்லா வட கொரியா.. உண்மையில் எப்படிபட்ட நாடு தெரியுமா..? | The real face of North Korea: Why USA against and China supports? - Tamil Goodreturns", "raw_content": "\n» சர்ச்சைகளுக்கும், மர்மங்களுக���கும் பஞ்சமில்லா வட கொரியா.. உண்மையில் எப்படிபட்ட நாடு தெரியுமா..\nசர்ச்சைகளுக்கும், மர்மங்களுக்கும் பஞ்சமில்லா வட கொரியா.. உண்மையில் எப்படிபட்ட நாடு தெரியுமா..\nமீண்டும் கரடியின் பிடியில் சிக்கிய காளை..\n3 hrs ago இந்தியாவின் வளர்ச்சி FY21ல் 3.6% தான்.. இந்தியா ரேட்டிங்ஸ் கணிப்பு\n3 hrs ago PM CARES-க்கு ரூ.150 கோடி.. ஒப்பந்த ஊழியர்களுக்கு ரூ.500 கோடி.. எல்&டியின் பிரமாண்ட உதவி..\n5 hrs ago கர்நாடக அரசுக்கு உதவும் ஓலா.. டாக்டர்கள்,மற்ற சேவைகளுக்காக 500 வாகனங்கள்.. ஓட்டுனர்களுக்கும் சலுகை\n6 hrs ago கொரோனாவால் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை.. இதுவரையில் நல்லாத்தான் போயிட்டு இருக்கு..ஹெச்சிஎல்\nTechnology 5020எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கிய ரெட்மி நோட் 9எஸ்\nNews கொரோனா: வுகானில் செத்து மடிந்தது 3,200 இல்லையாம்.. 42,000 பேர் பலியாகி இருக்கலாம் என அச்சம்\nAutomobiles 2020ல் எதிர்பார்க்கப்படும் ஸ்கோடாவின் புதிய 3 எஸ்யூவி கார்கள்... இவை தானாம்...\nSports ஒலிம்பிக் போட்டியை ஒத்திவச்சதால இவ்ளோ கோடி நஷ்டமா\nMovies எங்களின் உயிரைக் காப்பாற்றுங்கள்.. தங்கர் பச்சான் உருக்கமான வேண்டுகோள்\nLifestyle கொரோனாவின் பிறப்பிடமான சீனா பற்றிய சில அதிர்ச்சிகரமான உண்மைகள்... அவங்களாம் அப்பவே அப்படியாம்...\nEducation இந்திய கடற்படை தேர்விற்கான முடிவுகள் வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவட கொரியா, கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து காதுகளில் வழுந்துக்கொண்டு இருக்கும் ஒரு சொல். அமெரிக்கா மற்றும் வட கொரியா நாடுகளில் அதிபர்கள் மத்தியில் வெடித்த கருத்து வேறுபாடு, ஏவுகணை சோதனை, ஏவுகணை குறித்து டிரம்ப்-இன் பேச்சு, வட கொரியாவின் ராணுவ அணிவகுப்பு ஆகியவை 3ஆம் உலகப் போருக்கு வித்திட்டது போலவே இருந்தது.\nஆனால் எவ்விதமான பிரச்சனைகளும் இல்லாமல் இருநாடுகளுக்கும் மத்தியிலான கருந்து வேறுபாடுகள் தற்போது அமைதியாகியுள்ளது. வட கொரியாவிற்கு அதன் அண்டை நாடான தென் கொரியாவுடன் பிரச்சனை இருந்தாலும் சீனாவுடன் உறுதியான நட்புறவு உள்ளது.\nஇப்படிச் சர்ச்சைகளுக்கும், மர்மங்களுக்கும் பஞ்சமில்லா வட கொரியாவின் உண்மையான முகம் எப்படிப்பட்டது தெரியுமா..\nவட கொரியா எல்லை பங்கீடு\nஅதிகாரப்பூர்வமாக \"ஜனநாயக மக்கள் கொரிய குடியரசு \" (DPRK - Democratic People's Republic of Korea) என அழைக்கப்படும் குட்டி நாடு வ���கொரியா. வடக்கில் சீனா, தெற்கே தென்கொரியா, வடகிழக்கே ரஷ்யாவால் சூழப்பட்டு, 2.5 கோடி மக்கள்தொகை கொண்டது.\n\"ஜூஷே\"(Juche) / சுயநம்பிக்கை எனும் கொள்கையின்படி, 1948லிருந்து கிம்மின் குடும்பம் வடகொரியாவை ஆண்டு வருகிறது. வெளியுறவுக் கொள்கை, பொருளாதாரம் என அனைத்திலும் முழுச் சுதந்திரத்தை நோக்கமாகக் கொண்ட நாடு. சமீப ஆண்டுகளாக, உணவு பற்றாக்குறை மற்றும் சரிசமமற்ற வருமானம் காரணமாகச் சில கொள்கை மாற்றங்களைச் செயல்படுத்தின.\n1953ம் ஆண்டில் போர் முடிந்த பின்பு, சீனாவும் சோவியத் யூனியனும் நேசக்கரம் நீட்டின. ஆரம்பத்தில் செழிப்பாக இருந்த நாடும் அதன் பொருளாதாரமும், பொறுப்பற்ற நிர்வாகம், இயற்கை இடர்பாடுகளால் தள்ளாடத்துவங்கியது.\nஉள்நாட்டுப்புரட்சி காரணமாகச் சோவியத் யூனியன் உதவியும் தடைப்பட, உணவுபற்றாக்குறையும் பஞ்சமும் தலை விரித்து ஆடியது. பின் சோவியத் யூனியன் வீழ்ச்சியால் வடகொரியாவின் பொருளாதாரம் முடங்கி, பஞ்சத்தால் 6 லட்சம் முதல் 10லட்சம் மக்கள் உயிரிழந்தனர்.\nஐக்கிய நாடுகள் சபையும் அமெரிக்காவும், வடகொரியா மீது பொருளாதாரத் தடைவிதித்தபோதும் சீனா இன்னமும் வர்த்தகம் செய்கிறது. நாட்டின் 83% ஏற்றுமதி (2.34 பில்லியன் டாலர்) சீனாவுடனும், இந்தியாவுடன் 97.8 மில்லியன் டாலரும், பாகிஸ்தானுடன் 43.1 மில்லியன் டாலரும், பார்க்கினாவுடன் (Burkina Faso) 26.7 மில்லியன் டாலர் வர்த்தகம் செய்கிறது. நிலக்கரியும், ஆடைகளும் முக்கிய ஏற்றுமதியாகவும், பெட்ரோல், செயற்கை நூலிழை இறக்குமதியாகவும் உள்ளது.\nஜப்பானிடம் இருந்து சுதந்திரம் பெற்றதின் 70ம் ஆண்டு நினைவாக , ஆகஸ்ட் 15, 2015 முதல் தனக்கென \"பியொங்யாங்\" எனப் புதிய நேரமண்டலத்தை உருவாக்கியுள்ளது. ஜப்பான் மற்றும் தென்கொரியாவும் இதே நேர அமைப்பைக் கொண்டிருந்தாலும், வடகொரியா தன் நேரத்தை 30 நிமிடம் பின்நோக்கி GMT+08:30 என அமைத்துள்ளது.\nவடகொரியா தனக்கென ஜூஷே எனும் நாள்காட்டியை 1997 முதல் பின்பற்றி வருகிறது. 2-ம் கிம் ஜாங் பிறந்த ஆண்டான 1912ஐ அடிப்படையாகக் கொண்டு ஜூஷே 1 கணக்கிடப்பட்டுள்ளது. (2018ம் ஆண்டு ஜூஷே107) ஆனால், அதற்கு முன்பான காலம் வரையறுக்கப்படவில்லை.\nசராசரி வடகொரிய மக்களின் வாழ்க்கைத்தரம்\nஊரகப் பகுதியில் வாழும் மக்கள் அன்றாடத் தேவைகளுக்கே சிரமப்படுகின்றனர். அங்குள்ள அகதிகளுடன் பணியாற்றிய சோக்கில் பார்க் ��ன்பவர் கூறும் போது, மக்கள் சீனாவிற்குக் கடத்தல் தொழில் செய்து வருவதாகவும், பெரும்பான்மையான மக்கள் கைபேசி, கணினிகள் பயன்படுத்துவதாகவும் கூறுகிறார்.\nசரக்குகள் உடனுக்குடன் தீர்ந்துவிடுவதால் , மக்கள் எப்போதும் பொருட்கள் வாங்க அலைமோதுகின்றனர். மின்பற்றாக்குறை காரணமாகச் சீக்கிரம் உறங்க செல்வதாகவும் கூறுகிறார். ஜீன்ஸ் அணிவது மேற்கத்திய கலாச்சாரம் என்பதால் அதற்குத் தடை உள்ளது. குட்டைபாவாடையின் நீளம், ஷூக்களின் அளவு, டீ சர்டுக்கள் என அனைத்தும் கண்காணிக்கப்படுகிறது.\nதென்கொரிய பல்கலைக்கழக ஆய்வின்படி, வடகொரிய மக்கள் தென்கொரியர்களைக் காட்டிலும் 2 இன்ச் குள்ளமாக உள்ளனர். உலக உணவுத் திட்டத்தின் அளவீடுகளின் படி, 6 லட்சம் மக்கள் புரதகுறைபாடு உள்ளவர்கள் எனவும், மோசமான உணவு முறையால் மூன்றில் ஒரு குழந்தை குறைபாட்டுடன் பிறப்பதாகவும் கூறப்படுகிறது.\nதலைநகர் பியொங்யாங்கில் வசிக்கும் மக்கள்தான் தேசபற்றாளர்கள் போலும். ஏனெனில் அவர்களே வீடு, இணையம், மின்சாரம் என வசதிகளோடு வாழ்கின்றனர். எனினும், மின் பற்றாக்குறையால் இரவு 10 மணிக்கே உறங்கிவிடுகின்றனர். அரசு அலுவலர்கள், இராணுவத்தினர், தொழிலதிபர்கள் மட்டுமே உயர்தர ஆடைகள், வெளிநாடு பயணம் என ஆடம்பர வாழ்க்கை வாழ்கின்றனர்.\nதென்கொரியாவில் அதிகாரப்பூர்வமாக 30,000 வடகொரியர்கள் இருக்கின்றனர். அரிதாகவே மக்கள் ராணுவ எல்லையைக் கடந்து வெளியேறுவார்கள். பொதுவாக, இடைத்தரகர்கள் உதவியோடு சீனாவின் யாலு நதியை கடப்பர். சீனா வழியாகத் தாய்லாந்து செல்ல ஒருவருக்கு 2000 டாலர் வசூலிக்கின்றனர். சீனாவில் வசிக்க விரும்புவோர் மீண்டும் வடகொரியா திரும்புவது மிகவும் அபாயமானது.\nவடகொரியாவை விட்டு வெளியேறுவது எவ்வளவு அபாயமானது\nகிம் ஜாங் உன் அதிபராகப் பதவியேற்ற பின் தெற்கு எல்லை முழுதும் கம்பிவேலி இடப்பட்டுள்ளது. சீன தொலைப்பேசி உபயோகிப்பவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுகின்றனர். சீனா வடகொரிய அகதிகளைச் சட்டவிரோத வெளிநாட்டவராகக் கருதுவதால், பெண்கள் சீனர்களைத் திருமணம் செய்யக் கட்டாயப்படுத்துகிறார்கள்.\nதேசவிரோதிகள் , அரசு எதிர்ப்பாளர்கள்\nகண்டிப்பான ஆட்சியின் காரணமாக அனைவரும் பயத்தில் உள்ளனர். எதிர்ப்பாளர்களுக்குப் பொது இடத்தில் தண்டனை, இராணுவ முகாமில் அடைப்பத���, சீர்திருத்த முகாமில் அடைக்கப்படுகின்றனர். நேஷனல் ஜியோகிராபி ஆவணத்தின்படி 20,000 கைதிகள் மின் வேலிகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.\nஅமெரிக்கா உள்படப் பல நாடுகள் வடகொரியா செல்வதைத் தவிர்க்குமாறு தம் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளன. ஆயினும், வருடம் 1லட்சம் பயணிகள் வருகின்றன. தனித்துப் பயணம் செய்ய அனுமதி இல்லாததால், குழுவாகச் சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் வாயிலாகச் செல்ல வேண்டும். அவர்களுக்கும் ஏராளமான கட்டுப்பாடுகளும் , அனுமதிக்கப்பட்ட இடங்களுக்கு மட்டுமே வடகொரிய வழிகாட்டியின் மேற்பார்வையில் செல்ல இயலும்.\nசுற்றுலா செல்லும் பயணிகள் அங்கு உள்ள ஆபத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும். ஆனாலும், வெளிநாட்டவர் வாயிலாகத்தான் அம்மக்கள் வெளியுலகச் செய்திகளை அறிந்துகொள்கிறார்கள். அந்நாட்டு அரசால் கண்காணிக்கப்பட்டாலும், பயணிகள் இந்தத் தேசத்தைப் பார்க்க ஆவலாகச் செல்கின்றனர்.\nஅமெரிக்க - வடகொரிய முரண்பாடு\n1950ல் நடந்த கொரிய போரில் அமெரிக்கா சியோல் நாட்டுடன் இணைந்து பணியாற்றியது முதல் தென்கொரிய நாட்டில் தனது ராணுவத்தை நிறுத்தியிருப்பது, பல்வேறு வர்த்தகத் தொடர்புகள் வரை அனைத்தும் முரண் தான்.\nகிம் ஜாங் உன் அதிபரான பின் நடத்தப்பட்ட ஏவுகணை சோதனைகள் இரு நாடுகளுக்கு மத்தியில் மேலும் விரிசலை அதிகரித்துள்ளது.\nபலம்வாய்ந்த ராணுவத்தைக் கொண்டுள்ள நாடுகள் சுற்றியுள்ள போது, தனது பாதுகாப்பை உறுதி செய்ய ஏவுகணைகள் தேவை என வடகொரியா எண்ணுகிறது. தென்கொரியாவுடன் நிலவும் போர்பதற்றமும், அதன் பயமுறுத்துதலில் இருந்து தப்பவும் , தானும் ஒரு அணுசக்தி நாடு எனப் பிரகடனபடுத்தவும் ஏவுகணைகள் உதவும் என நம்புகிறது.\nவடகொரியாவுடன் நல்லுறவு கொண்ட நாடுகள்\n164 உலக நாடுகள் நல்லுறவு கொண்ட போதிலும், வெறும் 24 நாடுகளின் தூதரகங்கள் தான் அங்கு உள்ளன. 47 நாடுகளில் தனது தூதர்கள் இருந்தாலும் அவற்றுடன் நல்லுறவு பேணுகிறது எனக் கூறமுடியாது. சீனா மட்டுமே அதன் நெருங்கிய நட்புநாடு.\nஇந்த ஆட்சியை மக்கள் நம்புகிறார்களா\n20-50 சதவீத மக்கள் மட்டுமே இந்த ஆட்சியை நம்புவதாக அங்கிருந்து வெளியேறியவர்கள் கூறுகிறார்கள். மக்களும் கருப்புசந்தை ஊடகம் வாயிலாக வெளியுலகில் நடக்கும் போர்ப்பிரகடனங்களை முதல் அனைத்தையும் அறிகிறார்கள்.\nஅலுவல் ரீதியாக ஆம் என��றாலும், அதற்குக் கொடுக்கும் விலை அதிகம் என அறிந்தே வைத்துள்ளது தென்கொரியா. CNNன் ஃபரித் ஜகாரியா கூறுகையில், கிழக்கு மேற்கு ஜெர்மனி ஒன்றிணைந்ததைச் சுட்டி காட்டி, கிழக்கு ஜெர்மனி தனது GDPல் 5% தொகையை ஒன்றிணையச் செலவு செய்ததாகச் சொல்கிறார்.\nதென்கொரியா இதைச் செய்ய முன்வருமா\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nவட கொரியா அச்சுரத்தலால் 190 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்.. நிப்டியும் 9,913 புள்ளிகளாகச் சரிவு\nஅமெரிக்க - வட கொரியா பிரச்சனையில் இருந்து தப்பிக்க இதுல முதலீடு செய்யலாம்..\nஇதெல்லாம் ஜுஜுப்பி மேட்டர்.. அசைக்க முடியாத வட கொரியா..\nஇப்படி ஆட்சி செய்தால் ஒரு நாடு எப்படி உருப்படும்..\nஉலகளவில் மாஸ்க் தட்டுப்பாடு.. அதிர வைக்கும் காரணங்கள்.. இந்தியாவின் நிலை..\nஅமெரிக்க நிறுவனத்தில் திடீர் முதலீடு.. அதிர்ச்சி கொடுத்த அசிம் பிரேம்ஜி..\nஅமேசான்-ஐ கட்டம்கட்டி தூக்கும் வால்மார்ட்.. பெங்களூருக்கு நன்றி..\n8 நிறுவனம் இணைந்து உருவாக்கிய எலக்ட்ரிக் வாகன தளம்.. டாடா அதிரடி..\nஹார்லி டேவிட்சன் பைக் மீதான 50% வரி தளர்வு.. டிரம்பை குஷிப்படுத்தும் இந்தியா..\nஆப்பிள், சாம்சங் நிறுவனங்களுக்குப் பம்பர் ஆஃபர்.. பட்ஜெட்-இல் மாபெரும் அறிவிப்பு..\n200 பில்லியன் டாலர் டீல்.. அமெரிக்கா - சீனா பிரச்சனைக்கு முடிவு..\nடிசிஎஸ்-ஐ ஓரம்கட்டிய இன்போசிஸ்.. மகிழ்ச்சியில் சலில் பாரீக்.\nRead more about: north korea usa china trading missile kim jong un donald trump india வட கொரியா அமெரிக்கா சீனா வர்த்தகம் ஏவுகணை கிம் ஜாங் உன் டொனால்டு டிரம்ப் இந்தியா\nமக்களே 'காண்டம்' ஸ்டாக் இல்லையாம்.. கொஞ்சம் பொறுமையா இருங்கப்பா..\n ரிவர்ஸ் கியரில் இந்திய பொருளாதாரம்\nகொரோனா தாக்கம்: சரியும் பொருளாதாரத்துக்கு சாட்சி சொல்லும் மின்சாரம்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1686384", "date_download": "2020-03-30T17:29:12Z", "digest": "sha1:UPED6YFWD6GEY2QL3XEORKHS2VXKX2ZL", "length": 22357, "nlines": 246, "source_domain": "www.dinamalar.com", "title": "தெம்மாங்கு பாட்டைக்கே���ு| Dinamalar", "raw_content": "\nரூ.100 நன்கொடை: பா.ஜ. தொண்டர்களுக்கு ஜே.பி.நட்டா ...\nதேவைகள் குறையும் என்பதால் நாட்டின் வளர்ச்சியும் ... 6\n'கொரோனா' நிதிக்கு அம்பானி ரூ.500 கோடி 21\nஅவசர உதவி எண்ணில் சமோசா கேட்டு தொந்தரவு:பாடம் ... 9\nதமிழகத்தில் 67 பேருக்கு கொரோனா பாதிப்பு\nதேறி வருகிறார் பிரிட்டன் இளவரசர் சார்லஸ்\n'கொரோனாவை விட கொடியது தொழிலாளர்களின் இடப்பெயர்வு:' ... 20\nடோக்கியோ ஒலிம்பிக் புதிய தேதி அறிவிப்பு\nடில்லி மாநாட்டில் பங்கேற்ற 16 பேருக்கு கொரோனா 9\nகொரோனாவுக்கு ஜப்பானிய நகைச்சுவை கலைஞர் பலி\n20 நொடிகளில் 'கொரோனா'பாதிப்பு அறியலாம்\nஏப்ரலில் குறையும்; மே மாதம் ஒழியும்: 'கொரோனா' பற்றி ... 142\nஹீரோவான மோடி: உலக நாடுகள் பாராட்டு 77\nகொரோனா சீனாவின் 'பயோ வெப்பன்:' 20 டிரில்லியன் டாலர் ... 55\nபோலீசார் கையில் லத்தி எடுக்க தடை\nஇசையும் நடனமும் பழங்காலத்திலிருந்தே மனித உணர்வுகளின் வெளிப்பாடாக விளங்கி வந்தது. பாடும்போது நெஞ்சை அழுத்தும் உணர்ச்சி பாரத்திலிருந்து விடுதலை கிடைக்கிறது.கிராமங்களில் தண்ணீர் சுமந்து செல்கிற போதும், நெல் குத்தும் போதும், உழவு பணிகளை மேற்கொள்ளும்போதும் பாடலை பாடி மக்கள் தங்கள் அலுப்பை தீர்த்து கொள்கின்றனர். வழக்கு சொல்லும், வாய்ப்பாட்டு இசையும் போட்டு பாடிய பாடல்களே தற்போது தெம்மாங்கு பாடல், கிராமிய பாடல் என்ற வடிவம் கொண்டு அழைக்கப்படுகிறது.தொழில் நுட்பத்தின் அசுர வளர்ச்சி இருந்தாலும், இன்றும் மக்களை மகிழ்வித்து வருவது கிராமிய இசை நிகழ்ச்சிகளே. மண் கூட்டி உட்கார்ந்திருப்பவர்களை மனம் ஒத்து சிரிக்க வைத்து வரும் கிராமிய கலைஞராக இருப்பவர் காரைக்குடி இளையராஜா. 'இளையகானம்' என்ற கிராமிய தெம்மாங்கு இசை நிகழ்ச்சியை நடத்தி,திரைப்படங்களில் பாடி வருகிறார். 'இளைய கானம்' என்ற கலைக் குழுவை தொடங்கி அதன் மூலம் 2ஆயிரம் மேடை கலை நிகழ்ச்சி நடத்தி உள்ளார். 'மானே மரகதே என்ற ஆல்பம்', 'உன் சிரிப்புல தான்', 'வாடி என் கருத்தப்புள்ள,' என்ற ஆல்பங்களை படைத்துள்ளார்.பரணி இசையில் வெளுத்துக்கட்டு திரைப்படத்தில், 'ஒத்தயா இருந்த உசுருக்குள்ள...' பாடலின் மூலம் பாடகராக அறிமுகம் ஆனார். அதே படத்தில் நகைச்சுவை நடிகராகவும் நடித்தார். ஜேம்ஸ் வசந்தன் இசையில் 'விழா' திரைப்படத்தில் மதுர எனும் மாநகரமாம் பாடல் பாடியுள்ளார். தாஜ்நுார் இசையில் 'செல்லமடா நீ எனக்கு' படத்தில் 'செக்க செவந்திருக்கும் தக்காளி'.., இளமி திரைப்படத்தில் 'தவில் எடுத்து அடிடா... தீப்பறக்க முட்டிப்பாரு' ஆகிய பாடல்களை பாடியுள்ளார்.அவரிடம் ஒரு நேர்காணல்: பள்ளி ஆண்டு விழாக்களில் பாட வாய்ப்பு கிடைத்தது. அப்படி பாட ஆரம்பித்தது தான். பின்புலம் கிடையாது. பாடல் அறிவை வளர்த்தது பாட்டு புத்தகங்கள் தான். கிராமிய பாடல்களை பாடியதால், திருப்பத்துாரன் சேவியர் குழுவில் சேர்ந்தேன். ஒரு கால கட்டத்தில் தனியாக பிரிந்து 'இளைய கானம்' இசைக்குழு உருவாக்கி கிராமிய இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறேன்.'வாடி என் கருத்தப்புள்ள' என்ற ஆல்பம் தயாரித்தேன். சினிமா தரத்துக்கு இணையான தரத்தை இதில் பதிவிட்டிருந்தேன். பாடல் எல்லா புறத்திலும் கேட்டாலும், அதை பாடிய என் முகம் வெளியே தெரியவில்லை. நான் தான் பாடினேன் என்று சொன்னாலும் யாரும் நம்பவில்லை.யாரு என்று தெரியாமல் ஆல்பம் வெளியிடுவதை விட, முக்கியமான பாடல்களை வீடியோ பாடல்களாக வெளியிட வேண்டும் என்று வாடி என் கருத்தப்புள்ள, அத்த மக உன்னை நினைத்து, பூங்குயிலே ஆகிய பாடல்களை வெளியிட்டேன். ஒரு ஆல்பத்துக்குரிய செலவு ஒரு பாடல் வீடியோவுக்கு தேவைப்பட்டது. யு டியூப் மூலம் இது பரவி வெளிநாடுகளில் என்னை அடையாளம் காட்டியது.கிராமிய பாட்டை பொறுத்தவரை அதன் அடையாளத்தை மாற்றக்கூடாது. அந்த ராகத்தை விட்டு வேறு வழிக்கு சென்றால் அது கிராமிய பாட்டல்ல. தான் புழங்கும் வழக்கு சொல், ராகத்தை அடிப்படையாக வைத்து தான் கிராமிய பாட்டு உருவாகும். திரைத்துறையில் கிராமியத்துக்கு தனி அடையாளம் உள்ளது. எப்படி தானியம் சாப்பிட வேண்டும் என்று பழமையை மக்கள் விரும்புகிறார்களோ, அதே போன்று கிராமிய இசை நிகழ்ச்சிகளையும் மக்கள் விரும்ப ஆரம்பித்துள்ளனர், என்றார்.ஹலோ சொல்ல: 98653 26406.--------\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nகண்டதை சொல்கிறேன் - எடிட்டர் லெனின்\nநிறைவேறாத ஆசை : நடிகர் ஐயப்பன் கோபி\nவிருந்தினர் பகுதி முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரி��மான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகண்டதை சொல்கிறேன் - எடிட்டர் லெனின்\nநிறைவேறாத ஆசை : நடிகர் ஐயப்பன் கோபி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://readtamilbooks.com/index.php?route=product/category&path=103", "date_download": "2020-03-30T16:21:11Z", "digest": "sha1:4ZX2CWVXVNQH6INP6OFWTRO5EA365N7T", "length": 19323, "nlines": 477, "source_domain": "readtamilbooks.com", "title": "Computers", "raw_content": "\n10 நாட்களில் கணிப்பொறியின் அடிப்படை-Fundamentals of Computer\n10 நாட்களில் கணிப்பொறியின் அடிப்படை-Fundamentals of Computer..\n10 நாட்களில் பவர்பாயிண்ட்-10 NAATKALIL POWERPOINT\n15 நாட்களில் விஷுவல் பாக்ஸ் புரோ-15 NAATKALIL VISUAL BOX PRO\n15 நாட்களில் விஷுவல் பாக்ஸ் புரோ..\nFlash - எனும் நுண்கலை நுணுக்கம்\nகணினியின் மென்பொருள்களில் பிளாஷ் எனும் மென்பொருளும் ஒன்று. இந்த மென்பொருளின் உதவியால் ஒளிப்புள்ளிகளா..\nIT துறை இண்டர்வியூவில் ஜெயிப்பது எப்படி- IT THURAI INTERVIEWIL JEYPATHU EPADI\nஐ.டி துறை அவ்வளவுதான், இன்ஜினியர் படிப்பவர்களுக்கு எதிர்காலம் இல்லை என ஒரு பக்கம் விரக்தி குரல்கள..\nMicrosoft ACCESS எனும் தரவு தள மேலாண்மை\nஇந்த நூல் DBMS பற்றி அறிந்து ​கொள்ள வி​ழையும் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் ​மேலும் அலுவலகங்கள..\nORACLE தமிழில் ஒரு விளக்கக் கையேடு\nஆரக்கிளில் பல டூல்கள் உள்ளன. அவற்றுள் குறிப்பிடத்தக்க டூல் SQL PLUS. இந்தப் புத்தகம் மூலம் SQL PLUS ..\nSQL ஸெர்வர் பயன்பாட்டுக்கு ஓர் கையேடு-SQL SERVER\n​மைக்​ரோஸஃப்ட்டின் உருவாக்கத்தில் ​வெளியான இன்​னொரு ​வெற்றிகரமான ப​டைப்பு SQL ​ஸெர்வர். இது முழு ​..\nவேர்ட்ப்ரஸ் மூலம் இணையதளம் அமைக்கலாம் வாங்க-WORDPRESS MOOLAM ENAIYATHALAM VADIVAMAIKKALAM VAANGA\nஇணையதளம் உருவாக்க 1000 ரூபாய் இருந்தால் போதும், தனியாக இணையதள வடிவமைப்பாளர்கள் யாரும் அமர்த்தத் தேவை..\nஃபேஸ்புக் & டிவிட்டர் - Facebook & Twitter\nஃபேஸ்புக் & டிவிட்டர் ..\nஇ-மெயில் அனுப்புவதும் பயன்படுத்துவதும் எப்படி-E - MAIL\nஇ-மெயிலைப் பயன்படுத்தும் முக்கால்வாசிப் பேர், கடிதத்தை அனுப்பி வைக்கவும் பெற்றுக் கொள்ளவும் மட்டுமே ..\nஇ-மெயில் அனுப்புவதும் பயன்படுத்துவதும் எப்படி\nஇ-மெயிலைப் பயன்படுத்தும் முக்கால்வாசிப் பேர், கடிதத்தை அனுப்பி வைக்கவும் பெற்றுக் கொள்ளவும் மட்டு..\nஉங்கள் கம்ப்யூட்டரும் அதன் உள் பாகங்களும் எப்படி இயங்குகின்றன-UNGAL COMPUTARUM ADHAN ULBHAGANGALUM\nஇந்தப் புத்தகத்தில் PC - யின் பல பாகங்கள் விவரிக்கப்பட்டு, அதன் செயல்பாடுகளும் விளக்கப்பட்டுள்ளன...\nஎம்பி-3 இண்டநெட் டெலிஃபோன் மற்றும் பத்து பயன்பாடுகள்-MP3-INTERNET\nஇந்த நூலில் இணையம் மற்றும் அதன் தொழில் நுட்பம் சார்ந்த விஷயங்��ளை விரிவாக விளக்காமல் சுருங்கச் சொல்லி..\nஇந்நூலின் ஆசிரியருக்கு இது 16வது புத்தகம். C + + ஒர் ஆப்ஜெக்ட் ஒரியண்டட் மொழி. இந்தப் புத்தகத்தில் எ..\nஏ எஸ் பி என்னும் ஆக்டிவ் செர்வர் பக்கங்கள்-ASP ENNUM ACTIVE SERVER PAKKANGAL\nவெப் உலகின் அத்தியாவசியமான சாஃப்ட்வேராக ஏ எஸ் பி இருக்கின்றது. ஏ எஸ் பி சாஃப்ட்வேரின் வடிவமைப்பு, கற..\nகணினியின் அடிப்படை அறிவோம்-KANINIYIN ADIPADAI ARIVOM\nகணினியின் அடிப்படை அறிவோம் ..\nகம்ப்யுட்டரில் டேட்டா பேஸ் நிர்வாகம் செய்யும் முறைகள்-COMPUTER DATABASE 2000\nகம்ப்யுட்டரில் அகரவரிசைப்படுத்துதல், தேடல், லேபிள் ஃபைல்கள் - எளிய தமிழ் விளக்கம்..\nகம்ப்யூட்டரிலும் செல்போனிலும் கலக்கலாம் தமிழில்\nகம்ப்யூட்டர், ஸ்மார்ட் போன், டேப்லெட் என அனைத்து நவீன தொழில்நுட்பக் கருவிகளிலும் ஆங்கிலம் போலவே த..\nகம்ப்யூட்டர் அமைப்பும் இயங்கும் விதமும்-COMPUTER AMAIPPUM IYANGUM VIDHAMUM\nகம்ப்யூட்டர் பற்றி தெரிந்துக் கொள்ள ஆர்வம் உள்ளவர்களுக்கு இந்நூல் மிகவும் உதவும், இந்நூல் கம்ப்யூட்ட..\nகால் சென்டர் தொழில் நுட்பழும் நிர்வாகமும்-CALL CENTRE THOZHIL NUTPAMUM NIRVAHAMUM\nகால் ​சென்டரில் பணி புரிவர்களின் எண்ணிக்​கை அதிகமாயிற்று. இந்நூலில் கால் ​சென்டரின் ​தொழில் நுட்பம்..\nகோரல்டிரா X3 & x4 ..\nகோரல்ட்ரா தமிழில் விளக்கக் கையேடும் பயன்பாட்டு விவரங்களும்-CORELDRAW\nவிஸிட்டிங் கார்டு, அழைப்பிதல் மற்றும் லெட்டர் ஹெட்டுகளை வடிவமைப்பதற்கும், வரைபடம் மற்றும் புகைப்படங்..\nஇந்நூல் 5 வயது குழந்தைகள் முதல் 10 வயது வரை உள்ள குழந்தைகளுக்காக எழுதப்பட்டது. இந்த புத்தகம் வாயிலாக..\nசுந்தர் பிச்சை - Sundar Pichai\nஉலகின் மிகப் புதுமையான தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் அதை வழி நடத்தபோகும் புதிய தலைவர் பற்றிய ஒரு கூர்..\nதன்னை அறியும் சுகம் உள்முக சிந்தனை தரும் தெளிவு-THANNAI ARIYUM SUGAM\nதன்​னை யறிந்தின்பமுற ​வெண்ணிலா​வே, தந்திரம் நீ ​சொல்ல ​வேண்டும் ​வெண்ணிலா​வே என்றார் வள்ளலார். உன்​..\nநெட்வொர்க் களின் அடிப்படை விளக்கங்கள்-NETWORK\nஇந்நூலின் ஓவ்வோர் அத்தியாயமும், நெட்வொர்க்கை பற்றி தெளிவாக புரிந்துக்கொள்ள உதவுகின்றன. இந்நூலின் ஒவ்..\nபதினைந்து நாட்களில் C++ - 15 NAATKALIL C++\nபேஜ் மேக்கரைப் ப்யன்படுத்தி , உங்கள் டைப்பிங் மற்றும் டைப் ஸெட்டிங் வேலைகளைச் சுலபமாகவும், சுவாரசியம..\nமல்டிமீடியா கேள்வி பதில் -Multimedia Kelvipathil\nமல்டிமீடியா கேள்வி பதில் ..\nமாக���ரோமீடியாவின் ட்ரீம்வீவர் எம் க்ஸ் 2004 -Macromediavin Dreamweaver Mx2004\nமாக்ரோமீடியாவின் ட்ரீம்வீவர் எம் க்ஸ் 2004 ..\nமூன்றே வாரத்தில் X M L கற்றுக் கொள்ளுங்கள்-MOONRAE VAARATTHIL XML\nஇந்நூல் XML என்பது என்ன XML முக்கியத்துவம் I S O 3166 நாடுகளின் கோட்கள் மற்றும் மார்க் அப் செய்வது ..\nமைக்ரோஸாஃப்ட் விஷுவல் பேஸிக் எளிய தமிழில்-MICROSOFT VISUAL BASIC\nவிஷீவல் பேசிக்கை பற்றிய இந்நூல், கடினமாக தோன்றும் ப்ரோகிராமிங்கை, சின்னஞ்சிறிய செயல் முறைகளாக கூறுகி..\nயூனிக்ஸ் எளிய தமிழில் ஒரு வழிகாட்டி-UNIX\nயூனிக்ஸ் என்பது ஒரு மாபெரும் கடல். அக்கடலிருந்து ஒரு சில முத்துக்களை எடுப்பது போன்று யூனிக்ஸிலிருந்த..\nஅறிவியலும் புனைவுமாக காலங்காலமாக கண்கட்டி வித்தை நிகழ்த்திக் கொண்டிருக்கும் ரோபோவின் நுட்பங்களையும் ..\nவிசுஅல் பெசிக் டாட் நெட் -Visual Basic Dot Net\nவிசுஅல் பெசிக் டாட் நெட்..\nவிஷுவல் பேஸிக் டாட் நெட்-VISUAL BASIC.NET\nVB Net ஓர் ஆப்​ஜெக்ட் ஓரியன்ட் ​மொழி ஆகும். முக்கியமான மூன்று வ​கையான கமப்யூட்டர் ​மொழிகளான ப்​ரொ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/574549", "date_download": "2020-03-30T17:32:59Z", "digest": "sha1:TSGTD43KYHMVNQWDE2BGFK7O4L4TFGXY", "length": 7494, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "Insufficient equipment for treatment | அந்தியூரில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் சிகிச்சைக்கு போதிய உபகரணங்கள் இல்லை..:மருத்துவர்கள் தகவல் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஅந்தியூரில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் சிகிச்சைக்கு போதிய உபகரணங்கள் இல்லை..:மருத்துவர்கள் தகவல்\nஅந்தியூர்: அந்தியூரில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் சிகிச்சைக்கு போதிய உபகரணங்கள் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கூட்டத்தில் பங்கேற்ற சட்டமன்ற உறுப்பினரிடம் உபகரணங்களை உடனடியாக வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர். இழந்த ஆய்வுக் கூட்டத்தில் சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, காவல்துறையின் முக்கிய அதிகாரிகள் பங்கேற்று உள்ளனர்.\nஊரடங்கை மறக்க வைத்த ஞாயிறு காய்கறி, இறைச்சி கடைகளில் குவிந்தது கூட்டம்: புதிய உத்தரவுப்படி கடைகள் பிற்பகலில் மூடல்\nவெளியூர்காரர்களுக்கு அனுமதியில்லை முகப்பு வாயிலை மூடிய கிராம மக்கள்\nகொரோனா எதிரொலி; தர்பூசணி பழங்களை சாலையில் உடைக்கும் விவசாயிகள்\nடெல்லி மாநாட்டில் பங்கேற்றுவிட்டு திண்டுக்கல் திரும்பிய 23 பேர் கண்டறியப்பட்டுள்ளனர்\nநாகர்கோவிலில் அனுமதிக்கப்பட்டிருந்த 8 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லை\nகேரளாவில் கொரோனா வேகமாக பரவுகிறது: கோவை வாளையார் பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பு\nகொரோனா பாதிப்பு எதிரொலி; ஏரி, கால்வாயில் ஊற்றப்படும் பால்: கண்ணீர் வடிக்கும் வியாபாரிகள்\nமுக கவசம் தயாரிக்கும் பணியில் ஆயுதப்படை போலீசார் தீவிரம்: மக்களுக்கு இலவசமாக விநியோகம்\nடெல்லியிலிருந்து ராமநாதபுரம் திரும்பிய நபருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதால் மருத்துவமனையில் அனுமதி\nதிருச்சியில் ஊடரங்கு உத்தரவை மீறி சுற்றியவர்களின் 600 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்\n× RELATED உயிர்காக்கும் கருவிகள் பற்றாக்குறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/gst-effect-led-bulbs-become-cheaper-332310.html", "date_download": "2020-03-30T17:40:42Z", "digest": "sha1:3S7VAKYQGKZUGYYT4LSR362R4QGVBWK6", "length": 16485, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜிஎஸ்டி எபக்ட்.. எல்இடி பல்புகள் விலை அடியோடு குறைந்தது.. மக்களுக்கு மகிழ்ச்சி! | GST effect: LED bulbs become cheaper - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் குரு அதிசார பலன்கள் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nகொரோனா பாதிப்பால் நடப்பு நிதியாண்டு காலம் நீட்டிப்பா\nகொரோனா: வுகானில் செத்து மடிந்தது 3,200 இல்லையாம்.. 42,000 பேர் பலியாகி இருக்கலாம் என அச்சம்\nவெளிமாநில தொழிலாளர்களிடம் மாத வாடகை கேட்க கூடாது- புதுவை முதல்வர் நாராயணசாமி வார்னிங்\nடெல்லி மசூதியில் தங்கியிருந்த வெளிநாட்டவர் உட்பட 300 பேருக்கு அதிரடி கொரோனா பரிசோதனை\n21 நாள் ஊரடங்குக்கு அப்புறம்.. கொரோனா போய்டும்.. ஆனா இந்தப் பிரச்சினை பூதாகரமாகப் போவுது\nTechnology 5020எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கிய ரெட்மி நோட் 9எஸ்\nAutomobiles 2020ல் எதிர்பார்க்கப்படும் ஸ்கோடாவின் புதிய 3 எஸ்யூவி கார்கள்... இவை தானாம்...\nSports ஒலிம்பிக் போட்டியை ஒத்திவச்சதால இவ்ளோ கோடி நஷ்டமா\nFinance இந்தியாவின் வளர்ச்சி FY21ல் 3.6% தான்.. இந்தியா ரேட்டிங்ஸ் கணிப்பு\nMovies எங்களின் உயிரைக் காப்பாற்றுங்கள்.. தங்கர் பச்சான் உருக்கமான வேண்டுகோள்\nLifestyle கொரோனாவின் பிறப்பிடமான சீனா பற்றிய சில அதிர்ச்சிகரமான உண்மைகள்... அவங்களாம் அப்பவே அப்படியாம்...\nEducation இந்திய கடற்படை தேர்விற்கான முடிவுகள் வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜிஎஸ்டி எபக்ட்.. எல்இடி பல்புகள் விலை அடியோடு குறைந்தது.. மக்களுக்கு மகிழ்ச்சி\nடெல்லி: ஜிஎஸ்டி வரி விதிப்பு அமலானது முதல் மறைமுக வரிகளின் தாக்கம் குறைந்து விட்டது. இதன் காரணமாக மின்சாதனப் பொருட்களின் விலை வெகுவாக குறைந்துள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கு அதாவது பொதுமக்களுக்கு மிகப் பெரிய பலனைக் கொடுத்துள்ளது. அதிலும் குறிப்பாக நடுத்தர வர்க்கத்தினர்தான் அதிக லாபத்தை சந்தித்துள்ளனர்.\nமத்திய அரசு உஜாலா திட்டத்தின் மூலமாக மிகவும் குறைந்த விலைக்கு எல்இடி பல்புகள் மற்றும் மின்சாதனப் பொருட்களை வழங்கி வருகிறது. இதன் விலை குறைய ஜிஎஸ்டி வரி அமலானதே முக்கியக் காரணம்.\nமுன்பு 9 வாட் எல்இடி பல்பு விலை ரூ. 310 ஆக இருந்தது. தற்போது இது ரூ. 70 ஆக அடியோடு குறைந்துள்ளது. அதேபோல 20 வாட் பல்பு விலை ரூ. 220 ஆக குறைந்துள்ளது. மேலும் 5 ஸ்டார் விலை கொண்ட மின்விசிறிகளின் விலை ரூ. 1200 மட்டுமே. மின் சாதனப் பொருட்களுக்கு இந்த விலையைத் தவிர கூடுதலாக பணம் தர வேண்டாம் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.\nநாடு முழுதும் ஏழரை கோடி வீடுகள் உஜாலா திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. 2018ம் ஆண்டு அக்டோபர் 18ம் தேதி கணக்குப்படி மொத்தம் 31 கோடியே 3 லட்சத்து 69 ஆயிரத்து 218 எல்இடி பல்புகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.\nநரேந்திர மோடி அரசு 2015ம் ஆண்டு ஜனவரி 5ம் தேதி உஜாலா திட்டம் தொடங்கி வைத்தது. மொத்தம் 77 கோடி பழைய குண்டு பல்புகளை அகற்றி விட்டு சக்தி வாய்ந்த எல்இடி பல்புகளை அறிமுகப்படுத்த வேண்டும் என்பதே அரசின் இலக்காகும். இந்தத் திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 3244 கோடி கிலோவாட் மின்சாரம் சேமிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் ஆண்டுதோறும் நுகர்வோருக்கும் 12, 963 கோடி ரூபாய் மின்சாரக் கட்டணம் குறைகிறது.\nகொரோனா பாதிப்பால் நடப்பு நிதியாண்டு காலம் நீட்டிப்பா\nடெல்லி மசூதியில் தங்கியிருந்த வெளிநாட்டவர் உட்பட 300 பேருக்கு அதிரடி கொரோனா பரிசோதனை\nதலைநகர் டெல்லியில் இருந்து இன்னமும் சாரை சாரையாக சாலை வழியாக இடம்பெயரும் பிற மாநில தொழிலாளர்கள்\nஇந்தியாவில் கொரோனா தாக்கம் என்பது சமூகப் பரவல் நிலையை எட்டவில்லை- மத்திய அரசு மீண்டும் விளக்கம்\nபல லட்சம் ஏழைக் குடும்பங்களின் பாத வலியிலும்.. கண்ணீரிலும் நிரம்பி வழிந்த இந்திய நெடுஞ்சாலைகள்\nகொரோனாவை முன்வைத்து அவசரநிலை பிரகடனமா\nமுகாம் அலுவலகத்தை விட்டு 5 நாட்களாக வெளியே வராத மோடி.. தினமும் 200 பேருடன் தொலைப்பேசியில் பேச்சு\nகொரோனாவால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் இடப்பெயர்வு- மத்திய அரசிடம் அறிக்கை கேட்கிறது உச்சநீதிமன்றம்\nகொரோனா வைரஸ்.. மோசமாக பாதித்த இடங்கள்.. அடையாளம் கண்ட மத்திய அரசு.. செம்ம பிளான்\nஇந்தியாவில் கொரோனாவால் பலி 32; பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1263- கேரளாவில் பாதிப்பு அதிகம்\nமாற்று என்ன.. என் இதயமே நொறுங்குகிறது.. நோபல் பரிசு வென்ற பொருளாதார நிபுணர் அபிஜித் பானர்ஜி பேட்டி\nஉஷார்..... பிரதமர் மோடி நிவாரண நிதியின் பெயரில் போலி வங்கி கணக்கு\nகொரோனா: ஏப்.14-க்குப் பின் லாக்டவுன் நீட்டிக்கப்படும் என்பது உண்மையா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndelhi gst டெல்லி ஜிஎஸ்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2019/11/13/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AA%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-msk-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-2/", "date_download": "2020-03-30T16:16:33Z", "digest": "sha1:EGFUGSYO2KTY7DC7QZRUFO5FITHQXAUO", "length": 12540, "nlines": 106, "source_domain": "tamilmadhura.com", "title": "முபீன் MSK - கண்ணாமூச்சி ஆட்டம் - 3 - Tamil Madhura", "raw_content": "\nயஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’\nஓகே என் கள்வனின் மடியில்\nஏங்கிய நாட்கள் நூறடி தோழி\nமுபீன் MSK – கண்ணாமூச்சி ஆட்டம் – 3\nராகுல் வரும் வழியில் அவனுக்காக காத்து கொண்டிருந்தவன் ..அவன் வந்ததும் ” டேய் உன் மனசுல என்னடா நெனச்சுட்டு இருக்க “\n” உனக்கு என்னடா ஆச்சு சம்பந்தம் இல்லாம கேள்வி கேக்குற …நமக்கு மேட்ச் சண்டே தானே அப்போ பாத்துக்கலாம் “\n“நா அத சொல்லல , நீ என்ன எப்ப பாரு என் ஆளுடே பேசிட்டு இருக்கியாம் ..என்ன செய்தி… அவளுக்குக்காக 3 வருசமா வெய்ட் பண்றன் குறுக்க வர நினைக்காத அப்றம் வேர மாதிரி ஆகிடும் “\nஅவன் சொன்னதும் சிரித்தவன் ..” டேய் லூசு பயலே ..நீ அவ அத்தை பையன் டா..நீ ஏன் டா வெய்ட் பண்ற …இன்னும் 2 வருஷத்துல உனக்கே அவல கல்யாணம் பன்னி வச்சிருவனுக ” என்று கேலியாய் சிரித்தவனை பார்த்து முறைத்தவன் …\n” அத்த பையன் னு எனுக்கும் தெரியும் …நீ அவள்ட பேசுரத நிப்பாட்டு ..மருபடியும் என் காதுல அதே மாறி ஏதும் விழந்துச்சு ” டேய் அப்ப போய் உன் ஆளுடே சொல்லுடா …எப்ப பாரு அவ தான் என்ட பேசியே உயிர வாங்கிறா போனு சொன்னா கூட போ மாட்றா ” என்று கூறினான் தனக்கு வர போவதை அறியாமல்…\nஅவள் தானாகவே வந்து பேசியவள் …எவ்வளவு சொன்னாலும் பேச்சை நிறுத்ததவள் …எவ்வளவு திட்டினாலும் கோபம் கொள்ளதாவள் … எந்த தவறு செய்தாலும் மன்னிப்பவள் ..எனக்காக எதையும் செய்ய துணிந்தவள் …\nஆனால் இப்போது என்னை நினைத்து கூட பார்க்காமல் இருப்பவளை நினைத்து மனம் வலித்தது …அவள் மனதை புரிந்து கொள்ளாமல் முற்றிலும் அவளை காய படுத்திய எனக்கு இது சரியான தண்டனை தான் என்று நினைத்தவன் …\nஊருக்கு செல்லும் ஏற்பாடுகளை செய்தான் …இரண்டு நாட்களில் எல்லா வேலையும் முடித்து கெளம்பியவன் …ஏர்போர்ட் வந்தடைந்து ..\nஅவனுக்கான விமானத்தில் அமர்ந்து …தன் நினைவுகளை பின்நோக்கினான்….\nகோபுரம் போல உள்ள நுழை வாயிலில் முருகன் கையில் வேலை ஏந்தியபடி வருவோரை ஆசிர்வதித்து கொண்டிருந்தார் …\nவீட்டின் உள்ளே 3 வது அறையில் பகவத் கீதை படிக்கும் சத்தமும்… ப���ஜை அறையில் இருக்கும் என்னை விளக்கின் வாசனையும் பாதி எறிந்த மல்லிப்பூ பத்தியும் சேர்ந்து ஒரு தெய்வீக மனத்தை பரப்பி கொண்டிருந்தது …அதை கலைக்கும் வண்ணம் வந்தது அந்த குரல் “……………ஆண்ட்டிடிடிடி…………………”\nPosted in முபீனின் கண்ணாமூச்சி, Ongoing StoriesTagged கண்ணாமூச்சி ஆட்டம், முபீன்\nPrev சிதம்பரம் அவர்களின் ” குறள் அமுது ” ஒலி வடிவில் – 6\nNext நினைவெல்லாம் நீயே கண்ணம்மா -12\nதமிழ் மதுரா தளத்தில் பதிவிட விரும்பும் எழுத்தாளர்கள் tamilin.kathaigal@gmail.com க்குத் தங்களது படைப்புகளை அனுப்பி வைக்கவும்.\nசாவியின் ஆப்பிள் பசி – 25\nயஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 3\nசாவியின் ஆப்பிள் பசி – 24\nயஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 2\nCategories Select Category அறிவிப்பு (20) ஆடியோ நாவல் (Audio Novels) (15) எழுத்தாளர்கள் (344) உதயசகியின் ‘கண்ட நாள் முதலாய்’ (2) சுகன்யா பாலாஜியின் ‘காற்றெல்லாம் உன் வாசம்’ (13) சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்’ (21) மோகன் கிருட்டிணமூர்த்தி (19) யாழ் சத்யா (26) கல்யாணக் கனவுகள் (25) யாழ்வெண்பா (85) ஏங்கிய நாட்கள் நூறடி தோழி (26) வேந்தர் மரபு (59) வாணிப்ரியாவின் ‘குறுக்கு சிறுத்தவளே’ (7) ஷமீரா (41) இளங்காத்து வீசுதே (31) என் வாழ்வே நீ யவ்வனா (10) ஹஷாஸ்ரீ (130) என்னை உன்னுள் கண்டெடுத்தேன் (52) கட்டுரை (67) ஆன்மீகம் (27) பக்தி பாடல்கள் (18) ஸ்ரீ சாயி சரிதம் (5) கவிதை (20) பயணங்கள் முடிவதில்லை – 2019 (16) விமர்சனம் (1) கதை மதுரம் 2019 (79) கதைகள் (980) காயத்திரியின் ‘தேன்மொழி’ (15) குறுநாவல் (10) சிறுகதைகள் (103) புறநானூற்றுக் கதைகள் (43) தொடர்கள் (851) காதலினால் அல்ல’ (21) மோகன் கிருட்டிணமூர்த்தி (19) யாழ் சத்யா (26) கல்யாணக் கனவுகள் (25) யாழ்வெண்பா (85) ஏங்கிய நாட்கள் நூறடி தோழி (26) வேந்தர் மரபு (59) வாணிப்ரியாவின் ‘குறுக்கு சிறுத்தவளே’ (7) ஷமீரா (41) இளங்காத்து வீசுதே (31) என் வாழ்வே நீ யவ்வனா (10) ஹஷாஸ்ரீ (130) என்னை உன்னுள் கண்டெடுத்தேன் (52) கட்டுரை (67) ஆன்மீகம் (27) பக்தி பாடல்கள் (18) ஸ்ரீ சாயி சரிதம் (5) கவிதை (20) பயணங்கள் முடிவதில்லை – 2019 (16) விமர்சனம் (1) கதை மதுரம் 2019 (79) கதைகள் (980) காயத்திரியின் ‘தேன்மொழி’ (15) குறுநாவல் (10) சிறுகதைகள் (103) புறநானூற்றுக் கதைகள் (43) தொடர்கள் (851) காதலினால் அல்ல (32) சேதுபதியின் கள்வக்காதல் (4) நித்யாவின் யாரோ இவள் (33) முபீனின் கண்ணாமூச்சி (21) யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’ (39) யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’ (3) ஷாலினியின் நினைவெல்லாம் நீயே கண்ணம்மா (26) ��ஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’ (35) முழுகதைகள் (10) குழந்தைகள் கதைகள் (13) தமிழமுது (23) தமிழ் க்ளாசிக் நாவல்கள் (342) அறிஞர் அண்ணாவின் ‘குமரிக்கோட்டம்’ (23) ஆப்பிள் பசி (25) ஆர். சண்முகசுந்தரம் – ‘நாகம்மாள்’ (6) ஊரார் (9) கபாடபுரம் (31) கல்கியின் ‘ஒற்றை ரோஜா’ (6) கள்வனின் காதலி (36) பார்த்திபன் கனவு (77) மதுராந்தகியின் காதல் (31) ரங்கோன் ராதா (22) தமிழ் மதுரா (238) உன் இதயம் பேசுகிறேன் (6) உள்ளம் குழையுதடி கிளியே (44) என்னை கொண்டாட பிறந்தவளே (35) ஓகே என் கள்வனின் மடியில் (44) காதல் வரம் (12) தமிழ் மதுராவின் சித்ராங்கதா (23) நிலவு ஒரு பெண்ணாகி (31) பூவெல்லாம் உன் வாசம் (7) மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் (30) Ongoing Stories (97) Tamil Madhura (70) Uncategorized (229)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilscreen.com/tag/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-03-30T16:02:44Z", "digest": "sha1:62X3C7PSQ56ICP37ZZETOJKUQB3R45WL", "length": 6289, "nlines": 131, "source_domain": "tamilscreen.com", "title": "ஸ்பைடர் | Tamilscreen", "raw_content": "\nஉன் காதல் இருந்தால் – உளவியல் திரில்லர்\nமரிக்கார் ஆர்ட்ஸ் முதல் முதலாக தமிழில் 'உன் காதல் இருந்தால்' என்ற படத்தை தயாரிக்கிறார்கள். தயாரிப்பாளர் ஹாசிம் மரிக்காரே இப்படத்தை டைரக்ட் செய்கிறார். 'உன் காதல் இருந்தால்' என்று படத்திற்கு பெயர் வைத்திருந்தாலும் படத்தின்...\nவேலைக்காரன் படத்தில் பஞ்சாயத்து…. இயக்குநருடன் மோதிய எடிட்டர் மாற்றம்…\nதன்னுடைய நண்பரை பினாமியாக வைத்து சிவகார்த்திகேயன் தயாரித்து வரும் படம் - 'வேலைக்காரன்'. ஜெயம் ராஜா இயக்கத்தில் தொடங்கப்பட்ட இந்தப் படத்தின் படப்பிடிப்பு 75 சதவிகிதம் முடிவடைந்தநிலையில் பண நெருக்கடி காரணமாக சில வாரங்களுக்கு...\n‘ஸ்பைடர்’ விழாவில் ரசிக்க வைத்த மகேஷ்பாபுவின் தமிழ்ப்பேச்சு\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு, எஸ்.ஜே.சூர்யா, பரத், ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ள ‘ஸ்பைடர்’ திரைப்படம் 27.09.2017 அன்று உலகம் முழுக்க வெளியாகவிருக்கிறது. தெலுங்கில் உருவாக்கப்பட்டு நேரடி தமிழ்ப்படமாக, தமிழகத்தில் 400க்கும் மேற்பட்ட தியேட்டர்களில்...\nசிவகார்த்திகேயன் நடிக்கும் படங்களின் வெற்றி சூத்திரங்களில் மிக முக்கியமானது... அவரது படங்கள் வெளியாகும் தேதி. ஒத்தையாய் ஓட்டப்பந்தயத்தில் ஓடி வெற்றிக்கோப்பையை பெறுவதுபோல், வேறு ஹீரோக்களின் படங்கள் வெளியாகாத தினத்தில் படத்தை வெளியிட்டு வசூலை அள்ளு��துதான்...\n100 கோடி சம்பளம் நியாயமா\nஇப்பவும் இல்லை, எப்பவும் இல்லை\nமகேந்திரன் – மலரும் நினைவுகள்…\nமறைந்த இயக்குநர் மகேந்திரன் ஒரு பேட்டியில் சொன்ன தகவல் இது: தமிழ் சினிமாவின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.chennaicitynews.net/news/%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95-23164/", "date_download": "2020-03-30T15:55:56Z", "digest": "sha1:7EDADNGJN4YDXJ43W5BWN3EH7EKMZIOY", "length": 5875, "nlines": 92, "source_domain": "www.chennaicitynews.net", "title": "ஏழை மாணவர்களின் படிப்புக்கு உதவ முன்வந்த விஷால் | ChennaiCityNews", "raw_content": "\nHome Cinema ஏழை மாணவர்களின் படிப்புக்கு உதவ முன்வந்த விஷால்\nஏழை மாணவர்களின் படிப்புக்கு உதவ முன்வந்த விஷால்\nநல்ல மதிப்பெண்கள் எடுத்தும் வசதி இல்லாத காரணத்தினால் நல்ல கல்லூரியில் சேர்ந்து படிக்க முடியாத நிலைமை இன்று தமிழகத்தில் நிறைய மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலைமையை உணர்ந்த சில நடிகர்கள் சொந்தமாக அறக்கட்டளை தொடங்கி, அவர்களின் படிப்புக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறன்றனர்.\nசூர்யா, ராகவா லாரன்ஸ் உள்ளிட்ட சில நடிகர்கள் நலிவடைந்த மாணவர்களின் கல்விக்கு உதவி செய்து வருகின்றனர். அந்த வரிசையில் நடிகர் விஷால், தற்போது வெளிவந்துள்ள பிளஸ்-2 தேர்வு முடிவுகளில் நல்ல மதிப்பெண்கள் எடுத்தும், பணம் இல்லாத சூழ்நிலையில் நல்ல கல்லூரியில் சேர முடியாத மாணவ, மாணவிகளுக்கு பணஉதவி செய்து அவர்களின் படிப்புக்கு உதவி செய்ய முன்வந்துள்ளார்.\nவிஷால் தனது அம்மா பெயரில் தொடங்கியுள்ள தேவி அறக்கட்டளை மூலமாக இந்த உதவியை செய்யவுள்ளார். யாராவது தங்கள் பகுதிகளில் இதுபோன்று மேல்படிப்புக்கு கஷ்டப்படும் மாணவர்கள் பற்றிய விவரங்களை விஷாலுக்கு தெரியப்படுத்தினால், அவர் அந்த மாணவர்கள் பற்றிய விவரங்களை கேட்டறிந்து, அவர்களுக்கு உதவுவார். மேலும், விவரங்கள் அறிந்துகொள்ள 8754009846 என்ற எண்ணுக்கு தொடர்புகொண்டு பேசலாம்.\nவிஷால் தற்போது மதுரவாயல் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து நல்ல மதிப்பெண்களை பெற்ற 16 மாணவ, மாணவிகளின் படிப்புக்கு உதவி செய்ய முன்வந்துள்ளார். அவர்கள் பற்றிய விவரம் வருமாறு: பத்மபிரியா 1137/1200, புவனேஸ்வரி 1128/1200, சக்தி 1082/1200, கோபிநாத் 1068/1200, பிரகதி 1044/1200, கங்காதேவி 1039/1200, ரியாஸ் அகமது 1027/1200, மனிஷா 1016/1200, மனோ 1010/1200, ஏ.பிரியா 966/1200, எஸ்.பிரியா 923/1200, உமா மகேஷ் 994/1200, பூவிழி கண்ணை 956/1200, மாரிமுத்து 971/1200, நவீன்குமார் 979/1200, அமரா 951/1200.\nஏழை மாணவர்களின் படிப்புக்கு உதவ முன்வந்த விஷால்\nPrevious articleவிரைவில் துவங்குகிறது “ சாட்டை – 2 “\nNext articleகரூர் அன்புநாதனிடம் பணம் பறிமுதல் குறித்து சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் பேச்சு\nசென்னையில் கொரோனா ‘ரெட் அலர்ட்’ இல்லை – மாநகராட்சி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2488136", "date_download": "2020-03-30T17:36:05Z", "digest": "sha1:A63RV32V6I24KV5KH7VYPMLD7QVM52EH", "length": 20154, "nlines": 267, "source_domain": "www.dinamalar.com", "title": "| செய்தி சில வரிகளில்....... Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் சென்னை மாவட்டம் பொது செய்தி\nகொரோனாவால் ஏழரை லட்சம் பேர் பாதிப்பு; பலி 36 ஆயிரத்தை தாண்டியது மார்ச் 21,2020\nதிடீர் ஊரடங்கு உத்தரவால் மக்களிடம் பதற்றம்: ராகுல் மார்ச் 30,2020\n' பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் வேண்டுகோள் மார்ச் 30,2020\nபிரதமர் நிவாரண நிதிக்கு அதானி ரூ.100 கோடி நிதி மார்ச் 30,2020\nஏப்.,14க்கு பின் ஊரடங்கை நீட்டிக்கும் திட்டமில்லை: மத்திய அரசு மார்ச் 30,2020\nதிருநின்றவூரில் பேருந்து நிலையம்ஆவடி: திருநின்றவூரில், 42.5 லட்சம் ரூபாய் செலவில், புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டது. அதை, தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன் நேற்று திறந்து வைத்தார். விழாவில், திருநின்றவூர் பேரூராட்சி மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள், அ.தி.மு.க.,வினர் பங்கேற்றனர்.நிர்வாகிகள் பொறுப்பேற்புதாம்பரம்: இந்திய மருத்துவ சங்கத்தின், தாம்பரம் கிளையின், புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு நிகழ்ச்சி, மாநில தலைவர் டாக்டர் சி.என்.ராஜா தலைமையில், நேற்று முன்தினம் நடந்தது. தாம்பரம் கிளையின், புதிய தலைவராக டாக்டர் நிர்மல் பெட்ரிக், செயலராக சரவணகுமார், பொருளாளராக கார்த்திகேயன் உட்பட, நிர்வாகிகள் பொறுப்பேற்றனர்.தாசில்தார்கள் உறுதிமொழி ஏற்புசென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள், 'மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்' ஆக அனுசரிக்கப்படும் என, முதல்வர் இ.பி.எஸ்., அறிவித்திருந்தார். அதன்படி நேற்று, கலெக்டர் அலுவலகத்தில், மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம் அனுசரிக்கப்பட்டது. இதில், அரசு அலுவலர்கள் மற்றும் தாசில்தார்கள் உறுதிமொழி ஏற்றனர்.ஜெ., பிறந்த நாள் கொண்டாட்டம்அம்பத்துார்: பாடி, திருவல்லீ���்வரர் கோவிலில், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில், ஜெயலலிதா பிறந்த நாள் விழா நடந்தது. இதில், ஏழை எளியவர்களுக்கு இலவச வேட்டி - சேலை வழங்கப்பட்டன. அவற்றை, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வழங்கினார். மெட்ரோ சுரங்கப்பாதை திறப்புசென்னை: விமான நிலையம் - வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரயில் பாதையில், அரசினர் தோட்டம் மெட்ரோ நிலையம் உள்ளது. அங்கு செல்ல ஏதுவாக, அண்ணா சாலையில், ஜிம்சன் அருகே உள்ள சுரங்கப்பாதை, பயணியருக்கு நேற்று திறந்து விடப்பட்டது.\nமேலும் சென்னை மாவட்ட செய்திகள் :\n 'கொலைக்கார' கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க..\n2. அனுமதி கேட்டு அலைமோதும் மக்கள்; கமிஷனர் அலுவலகத்தில் போலீசார் திணறல்\n3. காய்ச்சல், மூச்சுத்திணறல் உள்ளதா: சுகாதாரத்துறை ஆய்வு\n4. வெளியே சுற்ற பொய் காரணம் தேடாதீர்\n5. குழந்தைகள் முதியவர்கள்களை அனுப்பி வைக்காதீர்: கடை உரிமையாளர்கள் வேண்டுகோள்\n1. காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்ட உதவி ஆணையர்\n2. பயணியர் இன்றி மெட்ரோ ரயில் இயக்கம்\n3. அறுவடைக்கு அனுமதி: விவசாயிகள் கோரிக்கை\n4. மளிகை பொருட்கள் இனி வீடுகளுக்கே வரும்\n5. பெரம்பூரில் விரைவில் 612 வீடுகள் கட்டுவதற்கான பணி; குடிசை மாற்று வாரியம் நடவடிக்கை\n1. ஒரு வாரத்திற்கும் மேலாக குடிநீர், 'கட்'\n2. எம்.கே.என்., சாலை நடைபாதை மீட்கப்படுமா\n1. பெண் அடித்து கொலை\n2. சூப்பர் மார்க்கெட்டிற்கு பூட்டு\n3. விற்பனை நிறுவனம் இழப்பீடு வழங்க உத்தரவு\n» சென்னை மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வ���ண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/walter-varlaam-vaa-song-promo-video.html", "date_download": "2020-03-30T16:44:51Z", "digest": "sha1:HDAX33DLL5XYDPE5WWVL5YEV5SVQWQMZ", "length": 6567, "nlines": 173, "source_domain": "www.galatta.com", "title": "Walter Varlaam Vaa Song Promo Video", "raw_content": "\nவால்டர் படத்தின் வரலாம் வா பாடல் ப்ரோமோ\nஅன்பு இயக்கத்தில் சிபிராஜ் நடிப்பில் உருவான வால்டர் படத்தின் வரலாம் வா பாடல் ப்ரோமோ.\nஅறிமுக இயக்குனர் அன்பு இயக்கத்தில் சிபிராஜ் நடித்துள்ள படம் வால்டர். நாய்கள் ஜாக்கிரதை படத்திற்கு பிறகு இப்படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். சிபிராஜூக்கு ஜோடியாக நடிகை ஷிரின் கான்ச்வாலா நடித்துள்ளார். ரித்விகா, சனம் ஷெட்���ியும் படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளனர்.\n11:11 நிறுவனத்தின் சார்பாக இப்படத்தை டாக்டர் பிரபு திலக் தயாரித்துள்ளார். படத்தின் சில காட்சிகள் கும்பகோணத்தில் படமாக்கப்பட்டது. நடிகர் நட்டி நட்ராஜ் மற்றும் சமுத்திரக்கனி முக்கிய ரோலில் நடிக்கின்றனர். தர்ம பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தின் ட்ரைலர் மற்றும் ஜுக் பாக்ஸ் சமீபத்தில் வெளியாகி அசத்தியது.\nமார்ச் 13-ம் தேதி இந்த படம் திரைக்கு வரவுள்ளது. தற்போது வரலாம் வா பாடல் ப்ரோமோ வீடியோ வெளியானது. மனோ பாடிய இந்த பாடல் வரிகளை அருண் பாரதி எழுதியுள்ளார்.\nதுப்பறிவாளன் 2 ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு \nநானும் ரௌடி தான் லோகேஷிடம் நலம் விசாரித்த விஜய்சேதுபதி \nவால்டர் படத்தின் வரலாம் வா பாடல் ப்ரோமோ\nவாத்தி கம்மிங் வேர்ல்ட் லெவலில் எந்த இடம் பிடிச்சுருக்குன்னு பாருங்க...\nபிற சமீபத்திய செய்திகள் View More More\nதுப்பறிவாளன் 2 ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு \nநானும் ரௌடி தான் லோகேஷிடம் நலம் விசாரித்த...\nவாத்தி கம்மிங் வேர்ல்ட் லெவலில் எந்த இடம்...\nகவினை க்ளிக் செய்த சிவகார்த்திகேயன் \nஓ மை கடவுளே பட இயக்குனரை பாராட்டிய STR \nமாயனின் சவாலை ஏற்று சமையல் செய்யும் தேவி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilsurabi.in/forums/indian-tamil-farming-community-tips/", "date_download": "2020-03-30T16:13:52Z", "digest": "sha1:I74UXRTF2VD75GSIZVLXYF3UE5PFXE74", "length": 5897, "nlines": 246, "source_domain": "www.tamilsurabi.in", "title": "Green revolution /pasumai Ulagam | Tamilsurabi Community For Writers, Readers and Tamil People", "raw_content": "\nஇயற்கை வேளாண்மை பற்றி உங்களுக்கு தெரிந்ததும், தெரியாததும்…\nசூரியகாந்தி சாகுபடியாளர்கள் தரும் உறுதி\nஇந்திய அரசின் ரப்பர் வாரியம்\nஉழவும் தொழிலும் மரவள்ளிக் கிழங்கும்\nஏற்றுமதி தரத்திற்கு உயர்ந்து வாருங்கள்\nஆரோக்கியம் தரும் மரச்செக்கு எண்ணெய்\nஉடலுக்கு தீங்குதராத தேங்காய் சிப்ஸ்\nநெகிழி (பிளாஸ்டிக்) பாட்டில்கள் பயன்படுத்துபவர்களின் கவனத்திற்கு\nகீரை வகைகள் பற்றிய செய்திகள்....\nவிவசாயிகளுக்கு ரூ.6,000, மற்றும் ஓய்வூதியத் திட்டம்\nமானியங்கள் / அரசு சலுகைகள்\nதும்பை செடியில் உள்ள அற்புத...\nதமிழ் நாவல்கள் - ஸ்ருதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D?page=31", "date_download": "2020-03-30T15:51:31Z", "digest": "sha1:6V34O2FRDJAFVLSDMKBA6G2TQU54CPWT", "length": 9764, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பஸ் | Virakesari.lk", "raw_content": "\nசுய தனிமைப்படுத்தலை நிறைவுசெய்து வெளியேறினார் சார்ள்ஸ்\nமிருசுவில் படுகொலைக் குற்றவாளிக்கு பொது மன்னிப்பு வழங்கியதில் அரசியல் நோக்கம் உள்ளதாக 'த இந்து\" ஆசிரியர் தலையங்கம் தெரிவிப்பு\nமக்கள் முகங்கொடுக்கும் அசௌகரியங்களை ஆராயவுள்ளது விசேட ஜனாதிபதி செயலணி\nஊரடங்கு தளர்த்தபட்ட வேளையில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயம் - முல்லைத்தீவில் சம்பவம்\nஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவருக்கு கொரோனா - இதுவரையில் இலங்கையில் 122 தொற்றாளர்கள் கண்டுபிடிப்பு\nஊரடங்குச் சட்டம் குறித்த முக்கிய அறிவிப்பு \nஇலங்கையில் 4 மாத குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவருக்கு கொரோனா \nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் குணம் பெற்றார் - சுகாதார அமைச்சு\nகொரோனாவால் உயிரிழந்த உலகின் முதல் அரச குடும்பத்தவர்\nஹப்புத்தளை விபத்து : 25 மாணவிகள் உட்பட 27 பேர் படுகாயம்\nசப்ரகமுவை நோக்கி பயணித்த பஸ்ஸொன்று ஹப்புத்தளையில் கன்டர்ரக வாகனமொன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 25 மாணவிகள் உட்பட 27...\nபஸ்­ஸி­லி­ருந்து தவ­றி­வி­ழுந்­தவர் மரணம்; சாரதி விளக்­க­ம­றியலில்\nஅக்­க­ரைப்­பற்று ஆதார வைத்­தி­ய­சா­லைக்கு முன் பிர­தான வீதியில் நேற்று முன்­தினம் காலை பஸ்ஸின் மிதிபல­கை­யி­லி­ருந்து தவ...\nசிவனொளிபாத மலைக்குச் சென்ற பஸ் விபத்து\nநுவரெலியா பகுதியிலிருந்து சிவனொளிபாத மலைக்குச் செல்வதற்காக சென்ற பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.\nஓவியத்தை காதலிக்கும் “பார்க்கலாம் பழகலாம்”\nகதையின் கதாநாயகன் ஒரு ஓவியன். இவர் ஓவியக் கூடம் வைத்திருக்கும் இடம் பஸ் ஸ்டாப் அருகில். அந்த வழியாக வரும் கல்ல...\n25 வருடங்களின் பின்னர் பஸ் சேவை\nயுத்தம் காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்பட்ட, மீள்குடியேற்ற கிராமமான...\nபொது நேர அட்டவணை குறித்து ஆராயப்படும்.\nஇலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் துறை பஸ்களுக்கு ஒரே நேரசூசி அட்டவணையின் கீழ் போக்குவரத்தில் ஈடுபடுவது தொடர்பில்,...\nஇரட்டைஅடுக்கு பஸ்கள் மூன்று ஒன்றுடனொன்று மோதி விபத்து : லண்டனில் சம்பவம்\nஇரட்டைஅடுக்கு பஸ்கள் மூன்று ஒன்றுடன் ஒன்று மோ��ி விபத்திற்குள்ளானதில் 13 பேர் காயமடைந்துள்ளனர்.\nநல்லாட்சி அரசாங்கத்தின் ஓராண்டு பூர்த்தி : டிபோவிற்கு பஸ் கையளிப்பு\nநல்லாட்சி அரசாங்கத்தின் ஓராண்டு பூர்த்தியை முன்னிட்டு இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றை திருத்தம் செய்து ஹட...\nஹட்டன் வாகன விபத்தில் இருவர் பலத்த காயம்\nஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியில் டிக்கோயா வனராஜா தேயிலை தொழிற்சாலைக்கு அருகில் நேற்று இரவு 7.00 மணியளவில் பஸ் ஒன்றும் வ...\nமெக்ஸிகோவில் பஸ் விபத்து; 16 பேர் பலி\nமெக்ஸிகோவில் கால்பந்து வீரர்களை ஏற்றிச் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 21 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 25 பேர் காயமட...\nவன்னியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 206 பேர் நாளை வீடு திரும்புகின்றனர்\nசீனாவிலுள்ள இலங்கையர்களால் மருத்துவ உதவிப்பொருட்கள் அனுப்பி வைப்பு\nஇலங்கையில் 4 மாத குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவருக்கு கொரோனா \nகல்பிட்டி கடற்படை முகாமில் துப்பாக்கிச் சூடு ; சந்தேக நபர் கைது\n19 மாவட்டங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட்டபோது அத்தியாவசியப் பொருட்களைப் பெறுவதில் மக்கள் அவதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2014/08/gender2/", "date_download": "2020-03-30T17:23:34Z", "digest": "sha1:RD4G7A4HY5WUYFJTQCA26UO5XJOPZZ2J", "length": 41309, "nlines": 179, "source_domain": "www.tamilhindu.com", "title": "ஆணல்லன் பெண்ணல்லன்… பாலினங்கள் தொடர்-2 | தமிழ்ஹிந்து", "raw_content": "\nஆணல்லன் பெண்ணல்லன்… பாலினங்கள் தொடர்-2\n ஆண் பெண் என்ற இரு பாலினங்கள் தான் உள்ளனவா\nஇல்லை அதற்கும் மேற்பட்ட பாலினங்கள் இருக்கின்றனவா\nஎன போன தொடர் முடிந்திருந்தது. ஆமாம் அதுதான் தெரியுமே… மூன்றாவது திருநங்கைகள் … ஆனால் உண்மையில் அந்த பெரும் போர்வைக்குள் பல்வேறு பாலினங்கள் உள்ளன. கிருஷ்ணன் பகவத் கீதையில் ஸ்வபாவம் என ஒன்றை கூறுகிறான். தன்னியற்கை. இந்த தன்னியற்கை என்பது பன்மைத்தன்மை கொண்டது. எல்லா தளங்களிலும் செயல்படுவது. இந்த பெரிய உண்மையை கண்ணன் சொன்னான். நாம் வழக்கம் போல நம் சமுதாய அதிகார மோகத்துக்கு அதை பிறப்படிப்படையிலான சாதியை சொல்வதாக குறுக்கிவிட்டோம். ஆனால் கண்ணன் தன்னியற்கை குறித்து கூறியதை பாலினங்களுக்கும் விரிக்க முடியும். மறைநூல்களின் பெரும் அழகே அதுதான். அவற்றின் தொன்மங்கள் தொடங்கி அவற்றிலுள்ள தரிசனங்கள் வரை பல தளங��களில் விரித்திட இயலும். இயல்பாக மானுட மனம் விரிவடைய தடையாக இருக்கும் சில கசடுகளை அவை நீக்கிடும் ஆற்றல் கொண்டவை. ஆனால் அவற்றை அப்படி விரித்திட புத்தியும் அதற்கும் மேலாக இதயமும் வேண்டும்.\nஒருவருடைய பாலினத்தை தீர்மானிப்பது எது\nபாலினம் என்பது ஒரு தனிப்பட்ட மனிதனின் உரிமை, சுகந்திரம், விருப்பம், இயற்கை. இவற்றை ’இவை இப்படித்தான். இப்படி மட்டும்தான்’ என ஒரு எல்லைக்குள் சுருக்குவது என்பது சரியல்ல. அது ஒரு அடக்குமுறை. பெரும்பாலான மதங்களும் அரசியல் சித்தாந்தங்களும் மனித உடலின் மீது தனி மனிதனுக்கு உள்ள உரிமையைத்தான் முதலில் அழிக்கின்றன. அவற்றை தம் அதிகார பீடங்களால் கையகப்படுத்துகின்றன. இதை நாம் உணருவது கூட இல்லை. இதை நாம் அனுமதித்துவிடுகிறோம். ஆனால் இவை கேள்விக்கு உட்படுத்தப்பட வேண்டும்.\nபாலின அடிப்படையிலான அதிகார அடுக்குகளை கேள்விக்குட்படுத்தியவர்\nவங்காளத்தில் ஒரு கிராமம். அங்கே ஒரு படு சுட்டியான சிறுவன். அவன் வாழ்ந்த காலத்தில் சமுதாயத்தில் பெண் குழந்தைகளை ஆண் குழந்தைகளுடன் விளையாட விடுவதே ஒரு கீழ்மையான செயல் என நினைப்பவர்கள் சமுதாயத்தின் மேல்மட்டங்களில் வாழ்ந்தனர். அப்படி ஒருவர்தான் துர்காதாஸ்.அவர் தன் வீட்டு பெண் குழந்தைகளை கோஷாவுக்குள் வளர்த்தார். தன் வீட்டு பெண்களை பிற ஆண்கள் பார்க்க முடியாது என்று ஜம்பம் அடிப்பார். அந்த சிறுவனுக்கு இது பிடிக்கவில்லை. துர்காதாஸின் பெண் குழந்தைகளுடன் விளையாட கிராம பெண் குழந்தைகள் மட்டும் அவர் வீட்டுக்கு செல்லலாம். ஒரு நாள் புதிதாக ஒரு பெண் குழந்தை வந்தாள். தான் நெசவாளர் பெண் என்றும் கிராமத்துக்கு புதிது என்றும் சொன்னாள். அந்த ஜமீன்தாரின் பெண் குழந்தைகளுடன் நன்றாக விளையாடினாள். வீட்டு பெண்களுடன் நன்றாக பேசினாள். நாள் முழுக்க ஆடலும் பாடலும் வித விதமான கிராமத்து விளையாடல்களுமாக கழிந்தன. அன்று மாலை துர்காதாஸின் கண் முன்னாலேயே அந்த புதிய பெண் குழந்தையை தன் அலங்காரங்களை கலைத்து கொண்டு தனது சகோதரன் அழைத்த போது ஓடி சென்ற போதுதான் துர்காதாஸுக்கு புரிந்தது. அது அவள் அல்ல அவன். அந்த சிறுவனேதான்… அவன் பெயர் கதாதரன்… பின்னாட்களில் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்.\nஇன்று அறிவியல் என்பது நமக்கான தேவைகளை எளிமை படுத்தவும், சுலபமாக்கவும் பயன���படுத்தப்படுகிறது. நம் வாழ்க்கையை புறத்தில் எளிமையாக்க வசதியாக்க பல தொழில்நுட்பங்கள். தானியங்கி வண்டிகள் நம் போக்குவரத்துக்கு; குளிர்சாதன பெட்டிகள்; சந்திரனுக்கு பயணம், செவ்வாய் கிரகத்துக்கு பயணம். இவ்வளவு செய்த நாம் ஒரு தனி மனிதனின் உணர்வுகளை மதிப்பதற்கு ஒன்றும் முயற்சி எடுக்கவில்லை. அதை அறிந்துகொள்ள கூட வாய்ப்புகளை புற உலகை ஆராய்ந்த அதே வேகத்துடன் ஏற்படுத்தவில்லை. இதன் விளைவாக வேற்று பாலினத்தாரை மட்டுமல்ல ஒரே பாலினத்துக்குள்ளே இருக்கும் வேறுவித பாலின ஈர்ப்பாளர்களைக் கூட சரியாக நாம் அறிந்து கொள்ளவில்லை. பலருக்கு வேற்று பாலினங்களுக்கும் வேற்று பாலின ஈர்ப்புகளுக்கும் உள்ள வேறுபாடு கூட தெரிவதில்லை.\nஇப்படி பாருங்கள்: ”பசி” என்பது நம் அனைவருக்கும் பொதுவான ஒரு உணர்வு. பசிக்கும்போது நம்மை ஒருவர் “நீ இதைத்தான் சாப்பிடனும்” என்று நமக்கு பிடிக்காத ஒரு உணவை சாப்பிட சொன்னால் என்ன செய்வது நமக்கான உணவை நாம் தேர்ந்தெடுக்கும் உரிமை என்பது நமக்கு வேண்டும். அதேபோல “காமம்”, “பாலின ஈர்ப்பு” என்கிற விஷயங்கள் கூட தனிமனிதனின் ஒரு உணர்வு. அந்த உணர்வில் நம் சமூகத்தை காரணம் காட்டி, இதைத்தான் செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது தனிமனித உரிமைகளை பறிக்கும் செயல்தான். பசிக்கு மட்டுமல்ல பாலின ஈர்ப்புக்கும் இதுதான் உண்மை. இன்னொரு விதத்திலும் சொல்லலாம்: எல்லோரும் வலது கை பழக்கம் உள்ளவர்களாக இருப்பதால், இடது கை பழக்கம் உள்ளவர்களை தவறாக பார்ப்பது எவ்வளவோ அறிவற்ற செயலோ அதே போலத்தான், எல்லோரும் எதிர்பால் ஈர்ப்பு கொண்டிருக்கும்போது சிலர் மட்டும் சமபால் ஈர்ப்பாளர்களாக இருப்பதை பார்த்து குற்றம் சொல்வதும்.\nசமபால் ஈர்ப்பு என்பது மேற்கத்திய தாக்கத்தின் விளைவு என்ற பொய் பிரச்சாரங்களுக்கு சவுக்கடி கொடுப்பது போல நம் இந்தியாவின் பண்டைய வரலாறும் ஆன்மிக மரபுகளும் ஆராயப்பட்டால் இதைப்போன்ற விஷயங்கள் மானுடம் தோன்றியது முதல் என்றும் இருப்பதுதான் என்று உரக்க சொல்லும் உண்மைகள் வெளிப்படும். மேற்கத்திய வரலாறுகள், இந்திய வரலாறுகள், பாலினங்கள் தொடர்பாக நடக்கும் அரசியல், பால் உரிமைகள் மறுக்கப்பட்டு புலம் பெயர்ந்த அகதிகள், என்று இதை உலகியல் கண்ணோட்டத்தோடு மட்டுமல்லாமல் அறிவியல், மருத்துவம், உளவியல் போன்ற கண்ணோட்டத்திலும் இவை பார்க்கப்பட வேண்டும். இதை நாம் செய்யாவிட்டால் உலகத்துக்கு ஒரு வளமையான மாற்றுப்பாலின பண்பாட்டை அளித்த ஒரு பரிமாணம் பாரத பண்பாட்டிலிருந்து அழிந்துவிடும். உலகெங்கும் வாழும் பாலின சிறுபான்மையினருக்கு அது எப்படிப்பட்ட ஆன்மிக இழப்பு என்பதை சொல்லவும் வேண்டுமா என்ன\nசமூகம் சில விஷயங்களை திணிக்கும்போது, சிலர் உரிமைகளை இழக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. ஆணும் பெண்ணும் மணந்தால்தான் அது இல்லறமாக கருதும் சமூகம், ஒரு ஆணும் ஆணுமோ, பெண்ணும் பெண்ணுமோ இணைவதை விரும்பவில்லை. அதற்கு பலத்த எதிர்ப்பையும் காட்டப்படுகிறது. சமூகத்தின் நிர்பந்தத்தால் பல ஒருபால் ஈர்ப்பாளர்களும் எதிர்பாலினத்தவரை மணம் புரிந்து, வாழ்க்கை முழுவதும் துன்பம் அனுபவிக்கிறார்கள். இப்படி பல தனி மனிதர்களும் துன்பத்தை அனுபவித்துதான் ஒரு சமூகம் தன் கட்டமைப்பை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ள வேண்டும் என்பது எந்த வகையில் நியாயம் உண்மையில் பாரதத்திலும் அப்படிப்பட்ட நிர்பந்தங்கள் இருக்கத்தான் செய்தன. ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஏதோ பண்டைய பாரதம் சமுதாய தீமைகளே இல்லாத பொற்காலம் என்று சொல்ல முடியாது. அன்றைய சமூக சூழ்நிலை, பொருளாதார உற்பத்தி உறவு முறைகள், அரசு சூழல்கள், பேரரசுகளின் உருவாக்கங்கள் இவை எல்லாம் சேர்ந்துதான் அன்றைய சமுதாயத்தை அமைத்திருக்கும். ஆனால் அதையும் மீறி மாற்றுப்பாலினங்களுக்கான ஒரு மரியாதையான இடம் இந்த பண்பாட்டில் இருந்து வந்திருக்கிறது. அந்த இடத்தைதான் கண்டடைந்து பின்னர் மீட்டெடுத்து விரிவாக்க வேண்டும். அதைத்தான் சிருஷ்டி செய்கிறது.\nஎனக்கான பசியை, வலியை, இன்பத்தை, துன்பத்தை உங்களுக்கு நான் உணர்த்த முடியாது. அவற்றை விளக்குவதன் மூலம் அதில் இருக்கும் உண்மையை உங்களுக்கு உணர்த்தலாமே தவிர, முழுமையாக என் உணர்வுகளை வேறு ஒருவருக்கு வெளிப்படுத்த முடியாது. அதேபோலத்தான் பாலின ஈர்ப்பு என்கிற எண்ணமும். பிறக்கும் பிறப்பு, வளரும் விதம், சேரும் சேர்க்கை, வாழும் சூழ்நிலை, கற்ற அனுபவம் – இவை அனைத்தும் தாக்கங்கள் அளித்தாலும் இவற்றின் மூலம் மட்டுமே இது தீர்மானிக்கப்படுவதில்லை. இயற்கைக்கு புறம்பானதாக சில வேட்கைகளை சிலர் சித்தரிக்கிறார்கள். எது இயற்கை என்பதை அவர்கள் எந்த வரையறையை வைத்து தீர்மானிக்க முடியும். இனப்பெருக்கம் மட்டும் தான் இயற்கையா என்பதை அவர்கள் எந்த வரையறையை வைத்து தீர்மானிக்க முடியும். இனப்பெருக்கம் மட்டும் தான் இயற்கையா இயற்கை என்று அவர்கள் நிர்ணயித்துள்ள கோட்பாடே அடிப்படை தவறானது.\nமெக்காலே கல்வி அமைப்பு திணிக்கப்பட்ட நம் இந்திய சமூகத்தில் பாலினம் தொடர்பாக போதுமான விழிப்புணர்வு கொடுக்கப்படவில்லை. பதின்மவயது மாணவர்களுக்கு முறையான பாலியல் கல்வி போதிக்கப்படுவதில்லை. பெற்றோர்களும், ஆசிரியகளுமே பாலினம் பற்றியும் ஈர்ப்பு பற்றியும் தெளிவான மனநிலையோடு இல்லை. பாலினம் பற்றி பேசினாலே குற்றம் என்ற அளவில் அணுகுகிறார்கள். பாலினம் பற்றியும், பாலின ஈர்ப்பு பற்றியும் அடிப்படை தெளிவு கூட இங்கு அமையவில்லை. அதற்கான களமும் இதுவரை அமைக்கப்படவில்லை. பாலினம் பற்றியும் உணர்வுகள் பற்றியும் பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டிய பெற்றோர்களும், ஆசிரியர்களும் ஒதுங்கி நிற்பதால் அந்த பிள்ளைகளே அவற்றை தேட முற்படுகின்றனர். இந்த நவீன யுகத்தில் இணையம், ஊடகங்கள் என்று அவர்கள் தேடும் போது அவர்களுக்கு கிடைப்பதெல்லாம் உடலுறவு சம்மந்தப்பட்ட இச்சைகள் மட்டுமே. அதை தாண்டிய ஒரு விழிப்புணர்வும், தெளிவும் அவர்களுக்கு கொடுக்கப்படாததால், அந்த இச்சைகளுக்கு அவர்கள் அடிமையாகிவிடுகிறார்கள். எனவே இன்றைய சூழலில் பாலினக்கல்வி என்பது மேலும் அவசியமாகிறது.\n[இங்கு பேசப்படுவது பாலினக்கல்வியை குறித்து பாலியல் கல்வியைக் குறித்து அல்ல. பாலியல் கல்வி என்பதும் அவசியமானதுதான். அது குறித்து பின்னர் பார்க்கலாம்.]\nபாலினக்கல்வி என்றால் அது மேற்கத்திய பாணியில் இருக்க வேண்டியதில்லை. நம் புராண இதிகாசங்களிலிருந்து ஆரம்பிக்கலாம். ஒருவரின் பாலினம் என்பது நெகிழ்ச்சி தன்மை கொண்டது என்பதை ஒரு குழந்தைக்கு எப்படி சொல்வது மகாபாரதத்திலிருந்து தொடங்கலாம். அர்ஜுனன் பிருகன்னளையாக வாழ்ந்த கதை இருக்கிறதே. அது சாபமல்ல வரம் என்பதை சொல்லமுடியும். சிகண்டியின் கதை பிரசித்தி பெற்றது. யட்சன் ஸ்தாணுகர்ணனும் சிகண்டியும் தங்கள் பாலினங்களை பரஸ்பரம் மாற்றிக் கொண்டதாகக் கூட மகாபாரதம் கூறுகிறது. இன்னும் எத்தனையோ இருக்கின்றன. உதாரணமாக தேவி பாகவதத்தை எடுத்துக் கொள்ளலாம். சுத்தியும்னன் என்கிற அரசன் குமாரவனம் எனும் காட்டிற்குள் நுழைந்ததும் அவன் பெண்ணாக மாறிவிட்டான். அவன் வந்த குதிரை கூட பெண்ணாக மாறிவிட்டது. இவை எல்லாம் பாலினங்கள் குறித்து ஒரு முன்முடிவு சார்ந்த இறுக்கமான பார்வையை குழந்தைகளுக்கு தளர்த்தி விடும். பாலினம் இரண்டுதான் அதுவும் பிறப்பு உடற்கூறு அடிப்படையில் முடிவாகக் கூடியது என்பது போன்ற மனத்தடைகளை இந்த கதைகளை கேட்டு வளர்ந்த குழந்தைகள் எளிதாக தாண்டிவிட முடியும். பாலினக்கல்வியை குழந்தைகளுக்கு அளிக்க கல்வியாளர்கள் இந்த மரபுசார்ந்த தொன்மங்களை பயன்படுத்த வேண்டும்.\nTags: LGBT, இந்து பண்பாடு, இந்து மத மேன்மை, இந்துத்துவம், இயற்கை, ஓரினச்சேர்க்கை, சமபால் ஈர்ப்பு, சுபாவம், தன்னியற்கை, தேவி பாகவதம், பாலின அறிவு, பாலின சிறுபான்மையினர், பாலியல் கல்வி, மஹாபாரதம், மூன்றாம் பாலினம், மெக்காலே கல்வி\n4 மறுமொழிகள் ஆணல்லன் பெண்ணல்லன்… பாலினங்கள் தொடர்-2\nMr.An unknown man அவர்களின் கருத்தை நான் முழுமையாக ஆதரிக்கிறேன்.இக் கட்டுரைத்தொடர் எழுதும் திரு.கோபிசங்கர் அவர்களும் இது பற்றி சற்று தெளிவு படுத்தினால் நன்றாக இருக்கும் என நான் நினைக்கிறேன்.\nகோபி சங்கர் மாற்றுப்பாலினதவர்க்கும் பாரதப்பண்பாடு காலம் காலமாக இடம் உரிமைகள் ஆகியவற்றினை வழங்கிவந்திருக்கிறது என்பதை அழகாக சொல்லியிருக்கிறார். பாரதப்பண்பாடும் பாரம்பரியமும் பரந்து விரிந்தவை உலகளாவியவை. அந்நிய சிந்தனைகளின் ஆதிக்கத்தினாலேயே மாற்றுப்பாலினத்தவர் இன்று இந்நாட்டிலும் மாற்றுப்பாளினத்தவர் ஒதுக்கப்படுகின்றனர். என்பதெல்லாம் தெற்றென விளங்குகின்றன. கட்டுரையின் அடுத்தப்பகுதியை வெளியிடும்படி ஆசிரியர் குழுவினை வேண்டுகிறேன்.\nஹிந்துக்களாகிய யாம் சகிப்புத்தன்மைக்கும் ஏற்றுக்கொள்ளுதலுக்கும் உள்ள வேற்றுமையை அறிவோம். ஒருபால் ஈர்ப்பை இயல்பானதென்று ஒத்துக்கொள்ளுகிறோம் ஏற்றுக்கொள்ளுகிறோம். அது பாவமோ குற்றமோ அன்று. அது ஆண் பெண் போன்ற பால்களுக்கும் அப்பால் உள்ள கடவுளுக்கு எதிரானதும் அன்று என்பதே எமது நிலைப்பாடு. இதற்க்கு ஆயிரம் ஆண்டு பாரதப்பண்பாட்டில் அதன் வரலாறு சான்று பகர்கிறார் ஸ்ரீ கோபி சங்கர்.பாராட்டுகிறேன் அவரை.\nஒன்னும் ஆகாது. வானம் இடிந்துவிடுமா கடல்தான் குமுறி கொந்தளிக்குமா. கதைவ���டாதீர்கள். மேற்கத்தியர்கள் மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல் தத்தளிக்கிறார்கள். எமக்கு அந்த சிக்கல் இல்லை.கடவுள் எல்லையில்லாதவர். பொறாமை பேராசைபிடித்த வஞ்சகர் அல்லர். கருணைக்கடலே அன்பே இன்பமே ஈசா இந்த குறுகிய புத்தி கொண்ட அபிராஹாமியரின் அறிவை விரிவு செய் அகண்டமாக்கு.\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• கோவை- சமுதாய நல்லிணக்கப் பேரவையின் அரும் முயற்சி\n• தமிழ்நாடு பாஜக புதிய தலைர் எல்.முருகன்\n• “மினி பாகிஸ்தான்” திருப்பூர் மங்கலத்தை அதிரவைத்த இந்து ஒற்றுமை\n• ஒரு காதல் காவியம் [சிறுகதை]\n• இரு துருவங்கள்: காந்திஜியும் நேதாஜியும்\n• தேசிய குடிமக்கள் பதிவேடும் குடியுரிமை திருத்தச் சட்டமும்\n• குடியுரிமை சட்டத்திருத்த எதிர்ப்பு போராட்டங்களுக்குப் பின்னால் இருக்கும் இந்து வெறுப்பு\n• தொல்லியலாளர் கே.கே. முகம்மது அவர்களுடன் ஒரு நேர்காணல்\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (249)\nராவணனை ஹீரோவாக்குதல்: ஒரு பார்வை\nவிதி: “நீயா நானா”-வில் கூறப்பட்ட சில கருத்துகள்\nமேட்டிமைவாதமும் மிருகபலியும்: ஒரு சிறுகதையை முன்வைத்து..\n[பாகம் 23] இறை உறவாகிய இன்ப உறவு\nஎழுமின் விழிமின் – 32\nதிருப்பூர் – திரும்ப முடியாத பாதையில்… – 2 [நிறைவுப் பகுதி]\nதஞ்சை புதுப்பட்டினத்தில் அந்நிய மத ஆக்கிரமிப்பு, தாக்குதல்\nசாதிகள்: ஒரு புதிய கண்ணோட்டம் – 1\nஸ்ரீமத் வால்மீகி ராமாயண படைப்பாய்வுகள் – ஒரு பறவைப் பார்வை – பாகம் – 3\nஅடிப்படை மாற்றத்திற்கான 2018 பட்ஜெட், அபத்த விமர்சனங்கள்\nஇரட்டைவேடம் போடும் கருத்து சுதந்திரவாதிகள்\nபக்திச் சிறகால் வசப்பட்ட ஞானவானம்: காரைக்காலம்மையார்\nபிறப்பும் சிறப்பும் இறப்பும் – 2\nஇந்திய பொருளாதாரம் ஒரு பாய்ச்சலுக்குத் தயாராக இருக்கிறது\nநாராயணீயம் (கேசாதிபாத வா்ணனை) – தமிழில்\nமோதி – ஜின்பிங் மாமல்லபுர மாநாடு: ஒரு பார்வை\nஎனது காந்தி: ஒரு ஸ்வயம்சேவகனின் பார்வையில்…\nசித்தர்கள் வேத மறுப்பாளர்களா: சுகிசிவம் கருத்துக்கு எதிர்வினை\nஆதிசங்கரர் அருளிய பஜ கோவிந்தம்: தமிழ் வெண்பா வடிவில்\nRV: இது வெறும் tokenism என்று குறை சொல்பவர்கள் இருக்கிறார்கள். அ…\nSastha: இதுல தமிழகத்தில் எந்த மாதிரியான தாக்குதல் நடத்தபட்டது என்பதை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2020/03/ac-air-cooler.html", "date_download": "2020-03-30T17:06:59Z", "digest": "sha1:IW5AJ3KWT4N2HC3F3OUPZWGATTZYCRKV", "length": 12042, "nlines": 57, "source_domain": "www.thamizhkadal.com", "title": "AC, Air Cooler ரூமில் குழந்தைகளைப் படுக்க வைக்கும் முன் இதைக் கவனியுங்கள்!", "raw_content": "\nதமிழ் இலக்கண VIDEO MATERIAL\nAC, Air Cooler ரூமில் குழந்தைகளைப் படுக்க வைக்கும் முன் இதைக் கவனியுங்கள்\nAC, Air Cooler ரூமில் குழந்தைகளைப் படுக்க வைக்கும் முன் இதைக் கவனியுங்கள்\nபகல் முழுக்க கொளுத்தும் வெயில்... இரவில் அது கிளப்பிவிட்ட அனல். ஏர்கண்டிஷனர் அல்லது ஏர்கூலர் இல்லாமல் பெரியவர்களாலேயே தூங்க முடிவதில்லை. குழந்தைகள் என்ன செய்வார்கள் பாவம் ஆனால், குழந்தைகளை ஏ.சி. அல்லது ஏர்கூலர் உள்ள அறையில் தூங்கவைக்கும்போது, பல விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். இதோ, அதற்கான உஷார் டிப்ஸை தருகிறார்கள் குழந்தை நல மருத்துவர் பழனிராஜ் மற்றும் பொதுநல மருத்துவர் ஜோஸ்.\n* ஏ.சி. காற்று குழந்தைகளின் முகத்தில் நேரடியாகப் படுவதுபோல, படுக்க வைக்காதீர்கள். ஏ.சி. காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால், குழந்தைகள் மூச்சுவிடக் கஷ்டப்படுவார்கள். பக்கத்தில் படுத்துக்கொண்டிருக்கும் நாமும் தூங்கிவிடுவதால், பிள்ளைகள் மூச்சுவிடச் சிரமப்படுவது தெரியாமலே போய்விடலாம்.\n* ஏ.சி.யில் இருக்கும் பில்டரில் சேரும் தூசியை வாரத்துக்கு ஒருமுறை சுத்தம் செய்ய வேண்டும். இல்லையென்றால், அதில் இருக்கும் கண்ணுக்குத் தெரியாத தூசிகள், குழந்தைகளின் மூச்சுக்குழாய்க்குள் சென்றுவிடும். இந்தத் தூசியை வெளியேற்றுவதற்காக, நுரையீரலானது சளியை அதிகமாக உற்பத்தி செய்ய ஆரம்பிக்கும். குழந்தைகளுக்கு அடிக்கடி சளிப் பிடிப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.\n* குழந்தைகளுக்கு உடல் டெம்பரேச்சர் மாறுவது பற்றிச் சொல்லத் தெரியாது. எனவே, சூடான டெம்பரச்சரிலிருந்து சட்டென ஏசி அறைக்குள் அழைத்துச் செல்லாதீர்கள். அல்லது, அறைக்குள் நுழைந்ததுமே 16, 17 எனக் குறைந்த டெம்பரேச்சரில் ஏ.சி.யை வைக்காதீர்கள்.\n* இரவில் காற்று அனலாக இருப்பதால், ஏ.சி. அறைக்குள் நுழைந்ததுமே சட்டை இல்லாமல் வெறும் உடம்புடன் தூங்க குழந்தைகள் ஆசைப்படுவார்கள். அதை அனுமதிக்காதீர்கள். கொஞ்சம் வளர்ந்த பிள்ளையாக இருந்தால், நெஞ்சுப் பகுதியையும், மூன்று வயதுக்குள்ளான குழந்தை என்றால், நெஞ்சுப் பகுதியோடு பாதத்தையும் துணியால் மறைத்துத் தூங்க வையுங்கள்.\n* ஏ.சி. காற்று சருமத்தை வறண்டு போகச்செய்யும். அதுவே, குழந்தைகளுக்குக் கண்களையும் உலர்ந்துப் போகச் செய்யும். 16 அல்லது 17 டெம்பரேச்சரில் தொடர்ந்து தூங்கும் குழந்தைகளுக்கு, ரெஸ்பிரேட்டரி இன்ஃபெக்ஷன் வரலாம். பிறந்த குழந்தையாக இருந்தால், கதகதப்பான அறையில்தான் தூங்க வேண்டும். ஏனென்றால், அம்மாவின் வயிற்று டெம்பரேச்சர் 30. அந்த டெம்பரேச்சரில்தான் சில மாதங்களுக்கு முன்புவரை அந்தக் குழந்தை இருந்தது.\nஎனவே, 23 - 26 டெம்பரேச்சரில் ஏ.சி.யை வைப்பதுதான் குழந்தைகளுக்கேற்ற லெவல்.\n* போர்வையால் தலையை முழுக்க மூடிக்கொண்டு தூங்கினால் போதுமான ஆக்ஸிஜன் கிடைக்காது. அதே கான்செப்ட்தான் ஏ.சி.க்கும். ஜோஸ்கதவு, ஜன்னல் எனச் சிறு வழியும் இல்லாமல், எல்லாவற்றையும் மூடிவிட்டுத் தூங்கினால் தேவையான ஆக்ஸிஜன் கிடைக்காது. ஏ.சி.யின் மெக்கானிசம்படி வெளிக்காற்று உள்ளே வந்தாலும், வெளிக்காற்று உள்ளே வருகிறபடி, ஒரு சின்ன ஓப்பனிங் வைத்துக்கொள்ளுங்கள். அப்போதுதான் குழந்தைகளுக்குத் தேவையான ஆக்ஸிஜன் கிடைக்கும். இல்லையென்றால், நீங்கள் வெளிவிட்ட காற்றையே குழந்தையும் சுவாசிக்க நேரிடும்.\n* ஏர்கூலர்... கடலோரப் பகுதிகளுக்கு செட்டே ஆகாது. ஏர்கூலரின் மெக்கானிசம் உலர்ந்த காற்றை ஈரமான காற்றாக மாற்றுவது. சென்னை கடலையொட்டிய நகரம் என்பதால், ஏற்கெனவே காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும். அதனால், ஏர்கூலரை பயன்படுத்தும்போது, அறைக்குள் இருக்கும் காற்றில் ஈரப்பதம் அதிகமாகிவிடும். இந்தக் காற்றை தொடர்ந்து சுவாசிக்கும் குழந்தைகளுக்கு வீசிங் அல்லது ஆஸ்துமா வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இந்தப் பிரச்னை வராமல��� தவிர்க்க, ஒரு ஜன்னலையாவது திறந்துவைத்துத் தூங்குங்கள்.\n0 Response to \"AC, Air Cooler ரூமில் குழந்தைகளைப் படுக்க வைக்கும் முன் இதைக் கவனியுங்கள்\n1-5 10 வகுப்பு 11வகுப்பு 12 வகுப்பு 6-9 வகுப்புகள் Android Apps ANSWER KEY Audio B.Ed M.Ed BANK BE BOOKS CBSE BOOKS CBSE EXAMS CCE COLLEGE LINKS COMPUTER COURT ORDER CSAT CSIR CTET Current Affairs FONTS Forms G K G.Os GATE HALL TICKET ICT IMPORTANT LINKS INCOME TAX LAB ASSISTANT LESSON PLAN NAS NEET NET NEWS NMMS ONLINE LINKS ONLINE TEST OTHER BOOKS POLICE POSTAL QR CODE VIDEOS RAILWAY RESULT RMSA RRB RTI LETTERS SET SLAS SOFTWER SSC TAMIL MP3 SONGS TET TEXT BOOK TNPSC Tr TRB TRB-TET-NET UPSC VAO VIDEO VIDEO STORIES YEAR BOOKS அகராதி நூல்கள் அக்கு பஞ்சர் அரியது அறிவியியல் ஆய்வுகள் ஆன்மீகம் இயக்குநர் செயல்முறைகள் இயற்கைவேளாண்மை இலக்கணம் இலக்கியம் கட்டுரை கதைகள் கல்வி உளவியல் கல்விச்செய்திகள் கவிதை சட்டம் சிற்றிதழ் தமிழ் நூல்கள் திறனாய்தேர்வுகள் தினம் ஒரு திருக்குறள் தொழில்நுட்பச் செய்திகள் நீதிக் கதைகள் பொது பொதுச் செய்திகள் மருத்துவம் யோகாசனம் வரலாற்றில் இன்று வரலாற்றுத் தகவல்கள் வாழ்க்கை வரலாறு வாஸ்து சாஸ்திரம் விண்ணப்பிக்க வேலைவாய்ப்புச்செய்திகள் ஜோதிடம்\nதற்செயல் விடுப்பு விண்ணப்பம் (C.L. FORM)\nமருத்துவ விடுப்பு விண்ணப்பம் (M.L. Form)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/03/blog-post_34.html", "date_download": "2020-03-30T15:35:51Z", "digest": "sha1:XX64M4K2U2US4HZCIPZJHVUFA2PLHYOV", "length": 7000, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: பொறுப்புக்கூறல் பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகள் என்கிற பேச்சுக்கு இடமில்லை: ஹர்ச டி சில்வா", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nபொறுப்புக்கூறல் பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகள் என்கிற பேச்சுக்கு இடமில்லை: ஹர்ச டி சில்வா\nபதிந்தவர்: தம்பியன் 09 March 2017\nஇலங்கையின் பொறுப்புக்கூறல் பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகள் எந்தவொரு தருணத்திலும் உள்ளடக்கப்பட மாட்டார்கள் என்று பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.\nஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக 2015ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முன்வைக்கப்பட்ட பிரேரணையின் கீழான 30/1க்கு உட்பட்ட விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கு மேலும் இரண்டு வருட கால அவகாசம் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த பிரேரணையை அப்பொழுது சமர்ப்பித்த அனுசரணை நாடுகள் இந்த கால ���வகாசத்திற்கு உடன்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த பிரேரணைக்கு அப்பொழுது அனுசரணை வழங்கிய அமெரிக்கா பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் காலஅவகாசம் வழங்குவதற்கு ஜெனீவாவில் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது உடன்பாடு தெரிவித்துள்ளன.\nஇலங்கைக்கான ஐக்கியநாடுகள் சபையின் வதிவிடப்பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்க ஜெனீவாவில் இந்த நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் பிரதி வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.\nஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை ஆணையாளர் அதிகாரியின் அறிக்கையை பயன்படுத்தி குறுகிய நோக்கத்தை கொண்டு செயற்படும் சிலர் நாட்டு மக்களை தவறான வழியில் இட்டுச்செல்வதற்கு முயற்சிக்கின்றனர். மக்கள் இவர்களிடம் ஏமாந்துவிடக்கூடாது. உண்மை நிலையை புரிந்துகொள்ளவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.\n0 Responses to பொறுப்புக்கூறல் பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகள் என்கிற பேச்சுக்கு இடமில்லை: ஹர்ச டி சில்வா\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nசவேந்திரசில்வாவுக்கு அமெரிக்கா பயணத்தடை விதித்தது ஏன்\nரஜினி குழப்பமாக பேசுகிறார்: பிரேமலதா விஜயகாந்த்\nஅன்புடன், அக்கா. தாமரை அவர்களுக்கு ஈழத்தமிழச்சி எழுதிக்கொள்வது\nஒரு அபூர்வ கள்ளக்காதல் கதை: இலங்கை அகதிகள்\nதர தரவென இழுத்து செல்லப்பட்டார் பொன்சேகா\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: பொறுப்புக்கூறல் பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகள் என்கிற பேச்சுக்கு இடமில்லை: ஹர்ச டி சில்வா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/football/premier-league-roundup-matchday-4", "date_download": "2020-03-30T16:19:33Z", "digest": "sha1:7H5Q6NXCGWAP52U2L4YZQ3WV74ZKDUXC", "length": 12882, "nlines": 127, "source_domain": "sports.vikatan.com", "title": "மீண்டு வந்த அர்செனல்...மீண்டும் சறுக்கிய ஸ்பர்ஸ்...! #EPL #MatchDay4 |Premier League roundup matchday-4", "raw_content": "\nமீண்டு வந்த அர்செனல்... மீண்டும் சறுக்கிய ஸ்பர்ஸ்..\nப்ரீமியர் லீகின் மேட்ச்-டே 4 முடிவில் இன்னும் லிவர்பூல் முன்னிலை வகிக்கிறது. மான்செஸ்டர் சிட்டி 2-ம் இடத்துக்கு முன்னேறிவிட்டது. மொத்தம் நடைபெற்ற 10 ஆட்டத்தில், 31 கோல்கள் போடப்பட்டுள்ளன.\nஎல்லா அணிகளும் விறுவிறுப்பான அட்டாக் ஆட்டத்தில் அதிக கவனம் செலுத்தி, டிபென்ஸில் கோட்டைவிடுவது தெரிகிறது. அதிலும் முக்கியமாக ஸ்பர்ஸ், எவர்டன், மான்செஸ்டர் யுனைட்டெட், செல்சீ அணிகள் தடுப்பு ஆட்டத்தை வலுப்படுத்தாமல் டேஞ்சர் ஜோனில் நிற்கின்றன.\nஇரண்டு கோல்கள் முன்னிலையில் இருந்து மீண்டு, மேட்சை டிரா செய்து, ஒரு பாயின்ட்டை பெற்றுள்ளது அர்செனல். கைல் வாக்கர் பீட்டர்ஸுக்குப் பதிலாக வெர்ட்டோங்கனையும், இத்தனை நாள்கள் பெஞ்சில் வைத்திருந்த கிரிஸ்டியன் எரிக்சனையும் இறக்கிவிட்டது ஸ்பர்ஸ். அர்செனல் அணி நிகோலஸ் பெபே, அபாமயாங், லகாசெட் என மூன்று ஃபார்வர்டு பிளேயர்களையும் முதல் முறையாக சேர்த்துக் களமிறக்கியது. ஆட்டம் ஆரம்பித்த 10-வது நிமிடத்திலேயே பந்தை வாங்கிக்கொண்டு ஹியூங் மின் சன் பொறுமையாகக் காத்திருந்து ஓட, எரிக் லெமேலா முன்னேறி பந்தை வாங்கி அடிக்க, கோல் கீப்பர் கையில் பட்டு டிஃப்லெக்ட் ஆகி விழுந்த பந்தை கூலாக கோலாக்கினார், எரிக்சன்.\n40-வது நிமிடத்தில், பாக்ஸுக்குள் பந்தைத் தட்டாமல், பந்தை வைத்திருந்த பிளேயரைத் தட்டி பெனால்ட்டி கொடுத்தார், கிரானித் ஷாகா. ஸ்பர்ஸ்க்கு மீண்டும் ஒரு கோல். ஆனால், முதல் பாதி முடியும் முன்பே மீண்டது அர்செனல். இஞ்சுரி டைமில் பந்தைத் தடுத்து, அப்படியே ஒரு பாஸ் கொடுத்தார், குண்டூசி. அந்தப் பந்து, பெப்பேவின் பாஸ் மூலம் லாகசெட்டுக்குப் போக, டிஃபெண்டர்களின் ப்ரெஷரைத் தாக்குப்பிடித்து, பந்தை இரண்டு முறை தட்டி, கால்களில் நிறுத்தி பொறுமையாக ஒரு கோல் அர்செனல் பீரங்கி மீண்டும் உயிர்பெற்றது.\n71-வது நிமிடம். 8 பிளேயர்களைத் தாண்டி கோல் பாக்ஸ்க்குள் குண்டூசி கொடுத்த லாங் பாஸை ஒரே டச்சில் கோலாக்கினார், அபாமயாங். ஆட்டத்தை டிரா செய்து, ஒரு பாயின்ட்டை தூக்கிச் சென்றது அர்செனல். அர்செனலின் டிஃபன்ஸில் இருக்கும் பெரிய ஓட்டையில் கோல் போஸ்ட் தெளிவாகத் தெரிகிறது. சீக்கிரம் ஓட்டையை அடைக்கவில்லை என்றால் அர்செனல் டாப் 4 இடங்களுக்குள் வருவது கஷ்டம்.\nலிவர்பூல்-பர்ன்லி விளையாடிய போட்டியில், ஆரம்பம் முதல் லிவர்பூலின் ஆதிக்கம் தென்பட்டது. லிவர்பூலின் டிஃபன்ஸ் இந்த ஆண்டு ப்ரீமியர் லீகை ஜெய���க்க உதவும். ட்ரென்ட் அலெக்சாண்டர் அர்னால்டு அடித்த ஷாட், பர்ன்லி வீரர் வுட்ஸ் மீது பட்டு, ஒரு பெரிய வானவில்போல சென்று கோல் போஸ்ட்டுக்குள் ஸ்மூத்தாக விழுந்தது. வீடியோ கேமில்கூட சுலபமாகச் செய்ய முடியாது. ராபர்ட் ஃபிர்மினோவின் கோல், அவருக்கு 'பிரீமியர் லீகில் 50 கோல் அடித்த முதல் பிரேசில் வீரர்' என்ற பெயர் வாங்கிக்கொடுத்துள்ளது.\nகிரிஸ்டல் பேலஸ் அடித்த ஒரு கோலை சமன் செய்ய, போராடிப் போராடி கடைசியில் ஒரு கோல் அடித்தது ஆஸ்டன் வில்லா. ஆனால், கீழே விழுந்ததுபோல ஏமாற்றியதை VAR-ல் பார்த்துவிட்டு அடித்த கோலை கேன்சல் செய்தது மட்டுமல்ல, விழுந்து புரண்ட பிளேயருக்கு யெல்லோ கார்டும் கொடுத்துவிட்டார், ரெஃபிரி. நெய்மர்கள் ஜாக்கிரதை\nமான்செஸ்டர் யுனைட்டெட், சவுதாம்ப்டனுடன் நடைபெற்ற போட்டியில், முதல் 10 நிமிடங்களிலேயே கோல் அடித்தது. ஆனால், சவுதாம்ப்டன் வீரர் யானிட் வெஸ்டர்கார்டு ஒரு ஹெட்டர் அடித்து, அந்த கோலை சமன்செய்துவிட்டார். கடைசி 20 நிமிடத்தில் எதிரணியின் 10 பிளேயர்களே இருந்தபோதும், யுனைட்டெட் அணியால் கோல் அடிக்க முடியவில்லை. 21 ஷாட்ஸ் அடித்தும் ஒன்றும் எடுபடவில்லை. இதே வேளை, இன்னொரு மான்செஸ்டர் அணியான சிட்டி, எந்தப் பிரச்னையும் இல்லாமல் 4-0 என பிரிட்டன் அண்ட் ஹோவ் ஆல்பியானைத் தோற்கடித்துள்ளது. சிறப்பான ஆட்டக்காரர்களான மான்செஸ்டர் சிட்டிக்கு முதல் இடம் மட்டும்தான் மிஸ்ஸிங்.\nடாமி ஆப்ரஹாமின் சுறுசுறுப்பான ஆட்டத்தால் செல்சீ ஜெயிக்கும் நிலையில் இருக்க. கர்ட் ஜூமாவின் ஓன்-கோல் செல்ஸியின் வெற்றியைத் தள்ளிப்போட்டுவிட்டது. முன்னொரு காலத்தில், ஐரோப்பாவின் பெஸ்ட் டிஃபன்சிவ் அணி எனப் பெயர்பெற்ற செல்சீ, கவனக்குறைவால் இரண்டு கோல்களை கோட்டைவிட்டுள்ளது. வரப்போகும் ஆட்டங்களில் ராவுல் ஜிம்னெஸ், முகமது சாலா போன்ற வீரர்களை செல்சீயின் தடுப்புச்சுவர் சமாளிப்பது சந்தேகம்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/this-is-our-world-cup-says-ben-stokes", "date_download": "2020-03-30T17:25:46Z", "digest": "sha1:Q77DK643XCRLQIDDQL3NS5CZBC5NT7HC", "length": 9261, "nlines": 120, "source_domain": "sports.vikatan.com", "title": "``இது எங்களின் உலகக் கோப்பை; எப்படி ஜெயிக்கணும்னு தெரியும்!” - பென் ஸ்டோக்ஸ் - This is our world cup, says Ben Stokes", "raw_content": "\n``இது எங்களின் உலகக் கோப்பை; எப்படி ஜெயிக்கணும்னு தெரியும்” - பென் ஸ்��ோக்ஸ்\nஸ்டோக்ஸ் ( AP )\nஆஸ்திரேலியா அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் சந்தித்த தோல்விக்குப் பிறகு பேசிய இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், எப்படி கோப்பையை வெல்ல வேண்டும் என்று எங்களுக்கு தெரியும் என்றார்\nஉலகக் கோப்பை தொடரில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட போட்டிகளில் ஒன்று நேற்று லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. ஆஸ்திரேலிய இங்கிலாந்து அணிகள் மோதிய இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்து அணியை எளிதில் வீழ்த்தியது. நம்பர் ஒன் அணி ஆஸ்திரேலியாவின் வேகத்தால் முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டது.\nஇங்கிலாந்து அணி நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சிக்கலான இடத்தில் இருக்கிறது. காரணம் கடந்த இரண்டு போட்டிகளில் அந்த அணி தோல்வியை தழுவியுள்ளதால், அரையிறுதி வாய்ப்பைத் தக்கவைக்க கடுமையாகப் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இங்கிலாந்து அணி மீதம் இருக்கும் இரு போட்டிகளிலும் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளை எதிர்கொள்கிறது.\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து அணியின் ஆல் ரவுஇண்டர் ஸ்டோக்ஸ் மட்டுமே பேட்டிங்கில் சிறப்பாக விளையாடினார். அவருக்குச் சரியான ஒத்துழைப்பு இல்லாத காரணத்தால் இங்கிலாந்து அணி படுதோல்வியைச் சந்தித்தது.\nஇந்நிலையில் தோல்விக்குப் பின்னர் பேசிய ஸ்டோக்ஸ், இது எங்களின் உலகக் கோப்பை அதை எப்படி வெல்ல வேண்டும் என எங்களுக்குத் தெரியும் எனப் பேசியுள்ளார். ஸ்டோக்ஸ், ``கடந்த இரு போட்டிகளின் முடிவுகள் நிச்சயம் ஏமாற்றம் தரும் விதமாக அமைந்துவிட்டது. ஆனால் உங்கள் அனைவருக்கும் தெரியும், இது எங்கள் உலகக் கோப்பை. இதனை வெல்லும் வழிகளை நாங்கள் அறிவோம்.\nகடந்த 4 ஆண்டுகளாக நாங்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளோம். தொடர்ச்சியாக இரண்டு போட்டிகளில் தோல்வி அடையும்போது வித்தியாசமான எண்ணங்கள் தோன்றும். ஆனால் நாங்கள் எங்களில் கேம் ப்ளானை மாற்றப் போவதில்லை.\nநாங்கள் செய்ய வேண்டியது எல்லாம் போட்டியின் சூழலுக்கு ஏற்ற சில மாற்றங்கள் தான். நாங்கள் பலமான அணி என்பதில் சந்தேகம் இல்லை. கடந்த இரண்டு போட்டிகளில் எளிதில் எங்களின் விக்கெட்டுகளை கொடுத்துவிட்டோம். வலிமையான பேட்டிங் கொண்ட ஒரு அணி அப்படி இழக்கக் கூடாது தான். ஆனாலும் எந்த விதத்திலும் எங்களின் நம்பிக���கையை இது குறைக்காது\"என்றார்.\nஇந்திய அணிக்கு எதிரான போட்டி தொடர்பாகப் பேசிய ஸ்டொக்ஸ், ``இந்திய அணிக்கு எதிராக இங்கிலாந்து மண்ணில் சிறப்பாகவே செயல்பட்டுள்ளோம். ஆனால் அவர்கள் சிறந்த அணி என்பதையும் அவர்களின் தற்போதைய ஃபார்ம் குறித்தும் அறிந்து வைத்திருக்கிறோம். அவர்களுக்கு எதிராக எங்களின் பெஸ்டை கொடுப்போம்” என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/ferrari/ferrari-458-speciale-mileage.htm", "date_download": "2020-03-30T17:01:39Z", "digest": "sha1:OMFIORMKPYJIA6PWSRRGMC3GSLR7UPEB", "length": 4127, "nlines": 117, "source_domain": "tamil.cardekho.com", "title": "பெரரி 458 speciale மைலேஜ் - 458 ஸ்பெஷலி டீசல் & பெட்ரோல் மைலேஜ்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nஇரண்டாவது hand பெரரி 458 speciale\nமுகப்புநியூ கார்கள்பெரரி கார்கள்பெரரி 458 speciale மைலேஜ்\nபெரரி 458 speciale மைலேஜ்\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\nபெரரி 458 speciale மைலேஜ்\nஇந்த பெரரி 458 speciale இன் மைலேஜ் 8.5 கேஎம்பிஎல். இந்த ஆட்டோமெட்டிக் பெட்ரோல் வேரியன்ட்டின் மைலேஜ் 8.5 கேஎம்பிஎல்.\nபெட்ரோல் ஆட்டோமெட்டிக் 8.5 கேஎம்பிஎல் - -\nபெரரி 458 speciale விலை பட்டியல் (மாறுபாடுகள்)\n458 speciale வி8 4497 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 8.5 கேஎம்பிஎல் EXPIRED Rs.4.07 சிஆர் *\nஎல்லா 458 speciale வகைகள் ஐயும் காண்க\nஎல்லா பெரரி கார்கள் ஐயும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilanjal.page/article/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9-%E0%AE%B7%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE/NRY0-2.html", "date_download": "2020-03-30T15:16:31Z", "digest": "sha1:TQOJAAF5PFP2YFIMJJNPXJBZPCPWEGKV", "length": 3728, "nlines": 36, "source_domain": "tamilanjal.page", "title": "உதயம் பிரீமியம் காட்டன் நிறுவன ஷோரூம் திறப்பு விழா - தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nALL தமிழகம் செய்திகள் மாவட்ட செய்திகள் இந்தியா சினிமா ஆன்மிகம் சிறப்பு கட்டுரைகள்\nஉதயம் பிரீமியம் காட்டன் நிறுவன ஷோரூம் திறப்பு விழா\nFebruary 22, 2020 • ஈரோடு சேகர் • மாவட்ட செய்திகள்\nஈரோடு ரயில் நிலையத்தில் புதிதாக உதயம் பிரீமியம் காட்டன் நிறுவன ஷோரூம் திறப்பு விழா நிகழ்ச்சி நடந்தது .\nஇந்நிகழ்ச்சியில் தென்னக ரயில்வே சேலம் கோட்ட முதன்மை வணிக மேலாளர் ஹரி கிருஷ்ணன் கலந்து கொண்டு ஷோரூமை திறந்து வைத்தார். முதல் விற்பனையை ஆர்த்திகா காட்டன் மில்ஸ் முதன்மை மேலாளர் தண்டபாணி துவக்கி வைக்க,ஈரோடு சக்தி விநாயகர் டெக்ஸ் உரிமையாளர் சண்முகம் பெற்றுக்கொண்டார். முன்னதாக உதயம் பிரிமியம் காட்டன் நிறுவன தலைமை செயல் அதிகாரி நந்த குமார் வரவேற்றார். இந்த திறப்பு விழாவில் ரயில்வே உயரதிகாரிகள்,வியாபாரிகள் கலந்து கொண்டனர். புதிதாக திறக்கப்பட்ட ஷோரூமில் உதயம் பிரிமியம் காட்டன் நிறுவனத் தயாரிப்புகளான வேட்டிகள்,சட்டைகள், பஞ்சகச் வேட்டிகள்,பேன்ஸி பார்டர் வேட்டிகள் என ஏராளமான வகைகள்,காட்டன் மற்றும் லினன் சட்டை வகைகள், உதயம் வேட்டி வர்ணா செட்டுகள், சிறுவர்களுக்கான வேட்டி, சட்டை செட்டுகள், உள்ளாடைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டு உள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilanjal.page/article/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-9-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-6-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81,-2-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95/vuqe6b.html", "date_download": "2020-03-30T15:40:13Z", "digest": "sha1:HGWJEAZUUQMIMCPKLQX4FDOEJIRDKM5Y", "length": 3945, "nlines": 38, "source_domain": "tamilanjal.page", "title": "வெடி விபத்தில் 9 பேர் உயிரிழந்த விவகாரம்-ஆலை உரிமையாளர் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு, 2 பேர் கைது - தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nALL தமிழகம் செய்திகள் மாவட்ட செய்திகள் இந்தியா சினிமா ஆன்மிகம் சிறப்பு கட்டுரைகள்\nவெடி விபத்தில் 9 பேர் உயிரிழந்த விவகாரம்-ஆலை உரிமையாளர் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு, 2 பேர் கைது\nMarch 21, 2020 • அகமது ஜான், சாதிக் கான் • தமிழகம்\nசாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 9 பேர் உயிரிழந்த விவகாரம்-ஆலை உரிமையாளர் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு, 2 பேர் கைது\nசாத்தூர் அருகே சிற்பிப்பாறையில் கணேசன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் நேற்று ஏற்பட்ட வெடி விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர்.\nபட்டாசு ஆலை விபத்து தொடர்பாக ஆலை உரிமையாளர் கணேசன், மேலாளர் பாலகிருஷ்ணன், மேற்பார்வையாளர்கள்குட்டி, மகேஸ்வரன், ஆலை போர்மேன் மதியழகன் உள்ளிட்ட 6 பேர் மீது கவனக்குறைவாக வெடிபொருட்களை கையாண்டது, உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் அலட்சியமாக செயல்பட்டு விபத்து ஏற்படுத்தியது, மரணம் ஏற்படும் வகையில் குற்றம் புரிந்தது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஏழாயிரம் பண்ணை போலீசார் விசாரணை நடத்திய நிலையில் ஆலையின் போர்மேன் மதியழகன் மற்றும் மேற்பார்வையாளர் மகேஸ்வரன் ஆகிய இருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்\nமேலும் ஆலை உரிமையாளர் கணேசன் உள்ளிட்ட 4 பேரை தேடி வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fat.lk/ta/teachers-by-category/local-syllabus-grade-8-languages-sinhala/colombo-district-colombo-03/", "date_download": "2020-03-30T16:53:37Z", "digest": "sha1:62LL2ZXHMGYMWDTI3H25PA5MJIQV7ZB5", "length": 5668, "nlines": 80, "source_domain": "www.fat.lk", "title": "உள்ளூர் பாடத்திட்டம் - தரம் 8 : மொழிகள் - சிங்களத்தில் - கொழும்பு மாவட்டத்தில் - கொழும்பு 03 (கொள்ளுப்பிட்டி) - பக்கம் 1", "raw_content": "\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nதேடல் பொறி, கடந்தகால வினாத்தாள்கள் மற்றும் விடைகள், வலைப்பதிவு\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nமுகப்பு > ஆசிரியர்கள் - வகை மூலம் > மாவட்டங்களைக் / நகரம் > விளம்பரங்களை\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 8 : மொழிகள் - சிங்களத்தில்\nகொழும்பு மாவட்டத்தில் - கொழும்பு 03 (கொள்ளுப்பிட்டி)\nசிங்களத்தில் மொழிமூலம் வகுப்புக்களை - ஆராம்பப் / தரம் 6 - 9\nஇடங்கள்: கொழும்பு 3/4/5/7/8/10, நாவல, ராஜகிரிய\nசிங்களத்தில் வகுப்புக்களை ஐந்து தரம் 6 - 11 2020 சா/த\nஇடங்கள்: கல்கிசை, கொழும்பு, கொழும்பு 3/4/6, தேஹிவல, பத்தரமுல்ல, பிலியந்தலை, ரட்மலான\nசிங்களத்தில் மொழி வகுப்புக்களை - தரம் 1 to 11 உள்ளூர்\nஇடங்கள்: உள் கோட்டை, கங்கொடவில, கொட்டாவை, கொழும்பு, கொழும்பு 03, நாவல, நுகேகொடை, பத்தரமுல்ல\nகணிதம், சிங்களத்தில், வரலாறு புவியியல் தனியார் மற்றும் சிறிய குழு வகுப்புக்களை - தரம் 6-11\nஇடங்கள்: கடவத்த, களனி, கிரிபத்கொட, கொழும்பு 03, கொழும்பு 04, கொழும்பு 06, வாட்டல\nவிளம்பரத்தை வெளியிடுக - இலவசமாக\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=245265", "date_download": "2020-03-30T15:32:03Z", "digest": "sha1:24HXU5PWGHIELL7C455PA3OR4KW4K7EX", "length": 14758, "nlines": 100, "source_domain": "www.kuriyeedu.com", "title": "மக்களின் இயல்பு வாழ்க்கையை சுமுகமாக பேணுவதற்கான அதிகாரம் – குறியீடு", "raw_content": "\nமக்களின் இயல்பு வாழ்க்கையை சுமுகமாக பேணுவதற்கான அதிகாரம்\nமக்களின் இயல்பு வாழ்க்கையை சுமுகமாக பேணுவதற்கான அதிகாரம்\nஜனாதிபதிக்கு அரசியலமைப்பினால் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம் கொரோனா வைரஸ் தொற்றை இலங்கையிலிருந்து ஒழிப்பதில் அனைத்து மக்களினதும் இயல்பு வாழ்க்கையை சுமுகமாக பேணுவதற்கான நெறிப்படுத்தல் அதிகாரம் தற்போது தாபிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணிக்கு வழங்கப்பட்டுள்ளது.\nஜனாதிபதியின் விசேட பிரதிநிதி பசில் ராஜபக்ஷ செயலணியின் தலைவராகவும் பிரதமரின் மேலதிக செயலாளர் என்டன் பெரேரா செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nமாகாண ஆளுநர்கள், பல்வேறு அமைச்சுக்களின் செயலாளர்கள், முப்படை தளபதிகள், பதில் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட பாதுகாப்புத் துறை தலைவர்கள், திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள் மற்றும் அதிகார சபைகளின் தலைவர்கள், மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட 40 பேர் இச்செயலணியின் உறுப்பினர்களாவர்.\nஜனாதிபதியினால் விசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் செயலணிக்கான அதிகாரங்கள் மற்றும் பணிகள் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.\nகொரோனா வைரஸ் பரவுவதற்கான அதிக இடர் நிலைமை உள்ள கொழும்பு, களுத்துறை, கம்பஹா, புத்தளம், யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களுக்கு முக்கியத்துவம் அளித்து ஏனைய மாவட்டங்களுக்கும் செயலணி கவனம் செலுத்த வேண்டும்.\nநெல், தானியங்கள், மரக்கறி, மீன், பால், முட்டை உற்பத்திகள் மற்றும் தேயிலை, கறுவா, மிளகு போன்ற பெருந்தோட்ட உற்பத்திகளுக்காக விவசாயிகளுக்கு வசதிகளை வழங்குவது ஏனைய பணிகளுக்கு மத்தியில் முதன்மையானவையாகும். அத்தியாவசிய உலர் உணவு, மருந்து இறக்குமதி தேயிலை, துப்பரவு ஆடைகள் போன்றவற்றின் ஏற்றுமதியை இலகுபடுத்துவதற்காக இலங்கை துறைமுகம், சுங்கம், நிறுவன வங்கிகள் மற்றும் ஏனைய உரிய அரசாங்க நிறுவனங்களுடன் ஒருங்கிணைப்பை மேற்கொள்வதும் தீர்மானங்களை நடைமுறைப்படுத்தலும் வேறு பணிகளாகும்.\nகிராமிய மட்டங்களில் உற்பத்தியாளர்களினால் விநியோகிக்கப்படும் ���ணவுப் பொருட்களை நேரடியாக நுகர்வோருக்கு பெற்றுக்கொடுத்தல், நெறிப்படுத்தல் அறிக்கையினை ஜனாதிபதிக்கு முன்வைத்தல் ஆகியனவும் செயலணியின் பணிகளாகும்.\nசேவைகளை வழங்குவதற்காக உதவிகள் கோரப்படும் அனைத்து அரச அதிகாரிகளும் அத்தகைய ஏனையவர்களும் அப்பணிகள் சம்பந்தமான அறிவுறுத்தல்களுக்கு ஏற்ப செயற்பட வேண்டும். அனைத்து உதவிகள் மற்றும் தகவல்களை வழங்க வேண்டும் என்றும் அரசாங்க அதிகாரிகளுக்கும் ஏனையவர்களுக்கும் சுற்றுநிருபங்களின் மூலம் ஜனாதிபதியினால் பணிக்கப்பட்டுள்ளது. அதிகாரி ஒருவரினால் வழங்கப்படும் கடமை அல்லது பொறுப்பை நிறைவேற்றுவதை தாமதப்படுத்துவது அல்லது நிறைவேற்றத் தவறுதல் குறித்து ஜனாதிபதி அவர்களுக்கு அறிக்கையிடுமாறும் செயலணிக்கு பணிக்கப்பட்டுள்ளது.\nசெயலணிக்கு வழங்கப்பட்டுள்ள மேலும் சில பணிகள் வருமாறு,\nவிவசாய நடவடிக்கைகளுக்கு தேவையான விதைகள், கன்றுகள், உரம் மற்றும் உபகரணங்களை வழங்குவதற்காக விவசாய திணைக்களம், கமநல சேவைகள் திணைக்களம் போன்ற நிறுவனங்களை நெறிப்படுத்தலும் தேவையான வசதிகளை வழங்குதலும்\nசேதனப் பசளை பாவனை மற்றும் வீட்டுத் தோட்ட உற்பத்தியை வலுவூட்டுதல், இலங்கை வங்கி, மக்கள் வங்கி, பிரதேச அபிவிருத்தி வங்கி மற்றும் சமூர்த்தி வங்கிக் கிளைக் மூலம் விவசாயிகளுக்கு கடனுதவி வழங்குதல்\nகுறித்த பணிகளை நிறைவேற்றும் போது பெண்கள், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் மற்றும் இடர் நிலைக்குள்ளானவர்கள் விடயத்தில் விசேட கவனம் செலுத்துதல்\nவிவசாயிகள் மற்றும் தேசிய பொருளாதாரத்தை பலப்படுத்தும் வகையில் அரிசி, மரக்கறி மற்றும் உற்பத்திகளை அனைத்து மாவட்டங்களிலும் மக்களுக்கு பகிர்ந்தளிப்பதை ஊக்கப்படுத்த வேண்டும். கூட்டுறவு மொத்த விற்பனை நிலையங்கள், பொருளாதார மத்திய நிலையங்கள், காகில்ஸ், கீல்ஸ், ஆபிகோ, லாப் விற்பனை வலையமைப்பை ஒழுங்குசெய்தல், விவசாய மற்றும் பெருந்தோட்ட உற்பத்தி நடவடிக்கைகளுக்காக விவசாயிகளுக்கு வசதிகளை வழங்குதல், மருந்துப் பொருட்களை விநியோகித்தல், வர்த்தக வங்கிகளை திறந்து பேணுதல் உள்ளிட்ட நாளாந்த மக்களின் இயல்பு வாழ்க்கையை சுமுகமாக பேணுவதற்கு தேவையான நடவடிக்கைகளை தொடர்ச்சியாக பேணும் அதிகாரம் செயலணிக்குரியதாகும்.\n“நாம் ஒவ்வொருவரும் மு��ுமையின் அங்கம்”\nசம்பிரதாய போராட்டங்களை தூக்கி எறிந்து களம் காணுங்கள்\nதேசத்தின் குரலே பாலா அண்ணா\nவிடுதலை வித்துக்கள் பங்குனி 2020\nமரணித்தது மரணமே கௌசல்யன் அல்ல.\nலெப். கேணல் கௌசல்யன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nஉலகின் புதிய மனிதாபிமான வல்லரசாகத் தன்னை நிலைநிறுத்தும் முயற்சிகளில் சீனா\nஉறவுகள் எவருமின்றி பலர் தனிமையில் மரணிக்கின்றனர் – ஒரு நியுயோர்க் மருத்துவரின் கதை\nஅனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகம் நடாத்தும்.. இசைக்குயில் 2020-சுவிஸ்\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு 19.04.2020 — சுவிஸ்\nஅன்னை பூபதி அம்மாவின் 32 ஆவது நினைவு வணக்க நிகழ்வு யேர்மனி,Frankfurt.\nஅன்னை பூபதி அம்மாவின் 32 ஆவது நினைவு வணக்க நிகழ்வு யேர்மனி,Dortmund.\nகலைமாருதம் 2020- யேர்மனி, பேர்லின்.\nதேசிய மாவீரர் நாள்2019 சிறப்பு வெளியீடுகள்.\nயேர்மனி தென்மேற்கு மாநிலத்திற்கான கலைத்திறன் போட்டிகள்- யேர்மனி,மன்கைம்\nபுலத்திலும் பதியமாகும் தமிழர் கலைகள்- தமிழ்க் கல்விக் கழகம் யேர்மனி\nயேர்மனி வாழ் தழிழீழ மக்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்\nசோலையில் ஆடும் மயில் செந்தமிழ் ஈழக்குயில்\nகரகாட்டம் மயிலாட்டம் குத்தாட்டம் கலகலக்க சிலம்பாட்டம் கோலாட்டம் தப்பாட்டம் தூள்பறக்க…\nவந்ததடி பெண்ணே எனக்கொரு ஓலை வருவாராம் தலைவர் பிரபாகரன் நாளை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/entertainment/04/233160?ref=view-thiraimix", "date_download": "2020-03-30T16:23:31Z", "digest": "sha1:FTS7A76RJGDI2KB52WP3PZKXXTUPPQOB", "length": 15931, "nlines": 151, "source_domain": "www.manithan.com", "title": "மதுமிதாவின் கையை பார்த்து அதிர்ச்சியடைத்த டேனி... வெளியிட்ட பல ரகசியங்கள்! - Manithan", "raw_content": "\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கப சுரக் குடிநீர்... வாங்குவதற்கு அலைமோதும் மக்கள்\nகனேடிய பிரதமர் ட்ரூடோ எடுத்துள்ள முக்கிய முடிவு\nசீனாவிலிருந்து இலங்கைக்கு மருத்துவ உதவிப்பொருட்களை அனுப்பிய இலங்கையர்கள்\nயாழ்ப்பாணம் உட்பட ஆறு மாவட்டங்களுக்கு ஊரடங்கு நீடிப்பு\nவீட்டிற்குள்ளேயே இருங்கள்... சடலங்களின் படங்களை வெளியிட்டு மக்களிடம் கோரிக்கை வைத்த செவிலியர்\nபிரசவ வலியால் துடித்த கொரோனா நோயாளி: அறுவை சிகிச்சையின் போது குழந்தையுடன் பரிதாப மரணம்\nகொரோனாவால் நான் இறக்கலாம்... என் குழந்தைகளுக்கு தெரியனும்.. பலரை காப்பாற்ற போராடும் பெண் மருத்துவரின் பதிவு\nநடிக்கவரும் முன் லேடி சூப்பர் ஸ்டாரின் நிலை இதுதானா.. வீடியோவை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்...\nபரவை முனியம்மாவுக்காக பாடப்பட்ட கடைசி பாட்டு துக்க வீட்டில் கண்ணீர் விட்டு அழவைத்த சோகம்\nஇந்த 6 ராசி ஆண்களை போல காதலிக்க உலகத்தில் யாராலும் முடியாதாம் கிடைச்சா கண்ண மூடிகிட்டு கல்யாணம் பண்ணுங்க\nகொரோனா பற்றி முன்னரே கணித்துக் கூறிய 14 வயது ஜோதிட சிறுவன்... தீயாய் பரவும் காட்சி\nசீனாவில் 1.5 கோடி பேர் எங்கே சென்றார்கள் பீதியூட்டும் உண்மையை மறைக்கின்றதா சீனா\nவேலை முடிந்து நள்ளிரவில் வீடு திரும்பிய பொலிசார்... படுக்கையறையில் தற்கொலை\nமாரடைப்பால் உயிரிழந்த நடிகர் சேதுராமனின் குழந்தை: இணையத்தில் வைரலாகும் புகைப்படம்\nகனடா, யாழ் கொக்குவில் கிழக்கு\nமதுமிதாவின் கையை பார்த்து அதிர்ச்சியடைத்த டேனி... வெளியிட்ட பல ரகசியங்கள்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் மதுமிதாவின் தற்கொலை முயற்சி குறித்து முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர் டேனி பல உண்மைகளை வெளியிட்டுள்ளார்.\nபிக்பாஸ் வீட்டைப் பொறுத்தளவில் அனைத்தும் ஸ்கிரிப் கிடையாது உண்மையில் அங்கு நடப்பதெல்லாம் அன்றாடம் நடப்பது தான் என்று கூறியுள்ளார்.\nபிக்பாஸ் நிகழ்ச்சியைக் குறித்து பிரபல ரிவியினை எந்தவொரு சூழ்நிலையில் தவறான பெயரோ, குற்றச்சாட்டோ வைக்கக்கூடாது என்று கொடுக்கப்பட்ட உறுதி பத்திரத்தில் போடப்பட்டுள்ளது.\nஇதனை மீறி வெளியே கூறினால் சட்டத்தின் மூலமாக ஆக்ஷன் எடுக்கப்படும் என்று கூறிய டானி அவரது உறுதி பத்திரத்தினையும் காட்டியுள்ளார். மேலும் இதனை மீறி பிக்பாஸ் வீட்டில் நாம் செய்யும் ஒவ்வொரு தவறுக்கும் தண்டனை உண்டு... பொருட்களை சேதப்படுத்தினால் 50,000 முதல் 50 லட்சம் வரை பணம் கட்ட வேண்டும் என்று கூறியுள்ளார்.\nதற்போது மது தன்னிடம் பிரச்சினை குறித்து பேசினார். அதனை நான் இப்போது வெளிப்படையாக கூற முடியாது. அதற்கான நேரம் வரும் பொழுது மதுமிதாவே இதுகுறித்து விபரமாக கூறுவார் என்று கூறியுள்ளார்.\nமேலும் மதுமிதாவிற்கு பிரபல ரிவியிலிருந்து வர வேண்டிய தொகை வந்த பின்னரே அவர் வாய் திறப்பார் என்று கூறினார்.\nதிடீரென மதுமிதாவிற்கு சர்ப்ரைஸ் கொடுப்பதற்கு சென்ற டேனி படுபயங்கரமான அதிர்ச்சியடைந்து��்ளார். அவர் வீட்டிற்கு சென்றிருந்த நேரத்தில் மருத்துவர் அவருக்கு சிகிச்சை அளித்துக்கொண்டிருந்தார்.\nஅவரது கைகளில் ஏராளமான கீரல்கள் மிகவும் ஆழமாக இருந்ததாகவும், அவ்வளவு தூரம் காயப்படுத்தும் அளவிற்கு பிக்பாஜும், சக போட்டியாளர்களும் தடுக்காததற்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை... பிரபல ரிவி மதுமிதாவை வீட்டிற்கு வந்து கூட பார்க்கவில்லை என்று டேனியல் கூறியுள்ளார்.\nசேரன், கஸ்தூரியை மட்டும் அவர் கூறியதற்கு காரணம் கஸ்தூரி மட்டுமே எனது கையில் ரத்தம் கொட்டும் நேரத்தில் ஈரத்துணியைக் கட்டினார்... எனது உயிரைக் காப்பாற்றிய நபரைத் தானே நான் கூற முடியும் என்று கூறியுள்ளார்.\nஅதுமட்டுமின்றி இத்தருணத்தில் வனிதா பின்னே அமர்ந்துகொண்டு நக்கலாக பேசியுள்ளதாகவும், ஆக்டிங் அதெல்லாம் ஒன்றும் நடக்காது... இதுமாதிரி நிறைய பார்த்திருக்கோம்... ஓவரா சீன் போடுது என்று வனிதா கூறியதாக மது டேனியலிடம் கூறியுள்ளார்.\nஹலோ ஆப் டாஸ்க் பிரச்சினையில் கர்நாடக பிரச்சினை எடுத்துப் பேசியதால் தானா என்ற கேள்விக்கு மதுமிதா தான் வாய் திறக்க வேண்டும் என்று கூறியுள்ள டேனி இது 90% உண்மை என்பதே எனக்குத் தெரிகிறது என்று கூறியுள்ளார்.\nமதுமிதா இன்னும் வாய்திறக்காததற்கு காரணம் பிரபல ரிவி அவருக்கு உத்தரவு கொடுக்கவில்லை என்று கூறியுள்ளார்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nகடைக்குச் சென்று வந்த இளம்பெண்... கொரோனா பீதியில் குடும்பத்தினர் செய்த அநியாயத்தைப் பாருங்க\nசீனாவில் 1.5 கோடி பேர் எங்கே சென்றார்கள் பீதியூட்டும் உண்மையை மறைக்கின்றதா சீனா\nஇந்த 6 ராசி ஆண்களை போல காதலிக்க உலகத்தில் யாராலும் முடியாதாம் கிடைச்சா கண்ண மூடிகிட்டு கல்யாணம் பண்ணுங்க\nகிளிநொச்சியில் மக்கள் அதிகம் நடமாடும் பகுதிகளில் விசேட சுத்திகரிப்பு நடவடிக்கை\nகொரோனா வைரஸ் யாருக்கு அதிகம் தொற்றும்\nவயல் காவலுக்கு தங்கியிருந்த நபர் தீ விபத்தில் உயிரிழப்பு\n2020 இற்கான தமிழ்க் கல்விச் சேவை சுவிற்சர்லாந்து பொதுத்தேர்வு பிற்போடல்\n உலகம் முழுவதும் பலியானோர் எண்ணிக்கை 35 ஆயிரத்தை தாண்டியது\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karmayogi.net/?q=arulamudam11", "date_download": "2020-03-30T17:26:09Z", "digest": "sha1:2OEGIGNCBKQX7K2VOLJ2YKTZHSCWWQP4", "length": 33372, "nlines": 138, "source_domain": "karmayogi.net", "title": "10. அமுதசுரபி | Karmayogi.net", "raw_content": "\nஅநியாயம் நியாயமானால் மனிதன் பிரம்மமாவான்.\nHome » அருளமுதம் » 10. அமுதசுரபி\nஅமிர்தத்தைத் தேடி பாற்கடலைக் கடைய, ஆரம்பத்தில் கிடைத்தது ஆலகாலம். அதுவே சிருஷ்டியின் அமைப்பும், சிறப்பும் ஆகும். வாழ்வின் இருபுறங்கள் ஒளியும், இருளும் ஆகும். அதைப் போன்றே ஆலகால விஷமும், அமிர்தமும் சிருஷ்டியின் இரு கோடிகள் ஆகும். சுவர்க்கத்தை நாடிப் போனால் வழியில் நரகம் வரும். நரகத்தைத் தாண்ட மறுப்பவர்கள் சுவர்க்கத்தை அடைய முடியாது என்பது பகவான் ஸ்ரீ அரவிந்தர் வாக்கு. ஆதிநாள் முதல் இன்றுவரை உள்ள நிலை இது. பூரணயோகம் மனித வாழ்க்கையைத் தெய்வீக வாழ்க்கையாக மாற்ற முயலும்பொழுது சிருஷ்டியின் அடிப்படையையே மாற்றிவிடுகிறது. சிருஷ்டியின் அஸ்திவாரம் ஆலகாலமென்றால், பூரண யோகம் ஆலகாலத்திலிருந்து ஆரம்பித்து அமிர்தத்தை நாடும் மனிதனுக்கு ஆலகாலத்தை அமிர்தமாக மாற்றிக் கொடுக்கிறது. இதுவே பூரணயோகத்தின் இலட்சியம். இந்த யோகத்தை மேற்கொள்ளும் சாதகனைப் பூரணயோகம் அத்தகைய மாற்றத்தை அவனுள் ஏற்படுத்தக் கோருகிறது. சாதகன் தன்னுள் உறையும் ஆலகாலத்தைத் தன் ஆத்ம சக்தியினால் அமிர்தமாக மாற்ற வேண்டும். சாதகன் மனித குலத்தின் பிரதிநிதியானதால் அவனுள் ஏற்பட்ட மாற்றம் பின்னர் உலகத்தில் ஏற்பட வாய்ப்புண்டு.\nபகவான் ஸ்ரீ அரவிந்தரும், அன்னையும் பூரண யோகத்தை மேற்கொண்டு சிருஷ்டியை முழுவதும் ஒளிமயமாக்க முயன்றனர். அவர்களை வணங்கும் பக்தர்களுக்கு அவர்கள் வழங்கும் பரிசு சிறப்பானது. எளிய மனிதன் தன் உள்ளுணர்வால் பவித்திரப்பட்டு,\nபக்தி மேலிட்டு, நேர்மையான வாழ்க்கையை மேற்கொண்டு, அன்னையை நாடி, அவர்களுடைய தெய்வப்பிறப்பின் சிறப்பை அறிந்து வழிபட ஆரம்பித்தால், அவனது வாழ்வை அன்னை அமுதசுரபியாக மாற்றிவிடுகிறார். அதாவது, கொள்ளத்தான் குறையாது', தொட்டனைத்தூறும் மணற்கேணி' என்பதற்கேற்ப வாழ்வின் வளங்கள் எடுக்க எடுக்க அபரிமிதமாக உற்பத்தியாகும். அமுதசுரபி எனும் வாழ்வை அவனுக்குப் பரிசாக அன்னை அளிக்கின்ற��ர். இது பொதுவான பலன். வாழ்வில் சிறப்பான மனிதர்கள் உண்டு. அவரைப் பார்த்தால் கையெடுத்துக் கும்பிடத் தோன்றும்', சாந்தமே உரு ஆனவர்', எதிரியும் வாழ நினைப்பவர்', எதற்கும் கலங்காதவர்', அவரைப் பார்த்தபின் அவரிடம் பொய் சொல்ல வாய் எழவில்லை', உத்தமமான மனிதர்', நடமாடும் தெய்வம்' என்பன போன்ற எண்ணங்கள் எழும் பல வகையான சிறப்பான மனிதர்கள் உண்டு. இவர்கள் அன்னையை ஏற்றுக்கொண்டால் அன்னை அவர்களுக்குப் பரிசளிப்பதில்லை. வாழ்க்கைக்குப் பரிசாக அவர்களை அன்னை அளிக்கின்றார். அத்தன்மையான மனிதர்கள் அன்னையை ஏற்றுக் கொண்டால், அவர்கள் தங்கள் ஆத்மாவில் அன்னையைப் பிரதிஷ்டை செய்துவிடுகின்றார்கள். அதன்பின் தங்கள் வாழ்க்கையை அன்னை வாழ்க்கையாக மாற்றி, வாழ்க்கையில் தங்கள் திறனை வெளிப்படுத்த முயலாமல் அன்னையை வெளிப்படுத்த ஆர்வமாகச் செயல்படுகின்றார்கள். சாதாரண மனிதனுக்கு வாழ்க்கையை அமுதசுரபியாக மாற்றிக் கொடுக்கும் அன்னை சிறப்பான மனிதனுக்குக் கொடுப்பது வேறு. அவனையே அமுதசுரபியாக மாற்றி வாழ்க்கையை அவன் மூலம் வளப்படுத்துகிறார் அன்னை. மனித வாழ்வை தெய்வீக வாழ்வாக மாற்றும் கருவியாக அவனை அன்னை மாற்றி, ஏற்றுக் கொள்கிறார்.\nஎடுக்க எடுக்கக் குறையும் என்ற நியதியை நாம் அறிவோம். எடுக்க எடுக்கக் குறையாது என்று புராணங்களில் கேட்டிருக்கிறோம். அப்படி ஒரு நிலை இருக்க முடியுமா எடுக்க எடுக்க வளரும் நிலை\n வாழ்க்கையில் அத்தகைய நிகழ்ச்சிகளை நாம் காண முடியுமா முடியும் என்றால் எப்படி அந்த நிலை ஏற்பட்டது முடியும் என்றால் எப்படி அந்த நிலை ஏற்பட்டது எங்கிருந்து மேலும் சுரந்து வருகின்றது\nகிணற்றிலுள்ள நீரை இறைத்தால் நீர்மட்டம் குறையும். இறைப்பதை நிறுத்தினால் ஊற்றுக் கிளம்பி நீர் மட்டத்தை பழைய நிலைக்குக் கொண்டுவரும். கிணறு உள்ள இடம் ஏரிக்குச் சற்று தூரத்தில் அமைந்திருந்தால், கிணற்று நீரை இறைக்கும்பொழுது பூமியில் ஊற்று கிளம்பி மீண்டும் மீண்டும் கிணற்றை நிரப்பும் சமயத்தில் கிணற்றின் ஊற்றுக்கும், ஏரியில் உள்ள நீரூற்றுக்கும் தொடர்பு ஏற்படுமேயானால் கிணற்றின் நிலை வேறு. இறைக்க இறைக்க நீர் மட்டம் குறைவதற்குப் பதிலாக உயர்வதைக் பார்க்கலாம். ஏரியின் ஊற்றுநீர் கிணற்றடியில் உள்ள ஊற்றோடு தொடர்பு கொண்டுவிட்டதால் கிணற்றுக்கு ஏ���ியிருந்து நீர் வர ஆரம்பிக்கும். கிணற்று நீரை இறைக்காவிடில், அடி ஊற்றுகள் சிறியதாகவே இருக்கும். கிணற்று நீரை இறைத்தால், அடி ஊற்றுகள் கண்' பெரியதாகி அதிக நீரைக் கொடுத்து, நீர் மட்டத்தை உயர்த்தும்.\nசிறிய ஊற்றான கிணறு, பெரிய ஊற்றான ஏரியுடன் தொடர்பு கொண்டதால் ஏற்பட்ட விளைவு, கிணற்றை அமுதசுரபியாக்குகிறது. எந்தச் சிறிய செயலும், பெரிய நிலைகளுடன் தொடர்புகொண்டவுடன், வற்றாத வளம் கொண்டதாக மாறும். அதுவே அமுதசுரபியின் அடிப்படை. தொட்டனைத் தூறும் மணற்கேணி' என்பதில் உள்ளது இந்தத் தத்துவமே. பயில் தோறும் நூல் நயம் போல்' என்பதிலும் இதே அடிப்படை செயல்படுகிறது. நூல் என்பதில் எளிமையானது செய்தி; செய்தியை வெளிப்படுத்துவது கருத்து; கருத்துக்கு அடிப்படை இலட்சியம்; இவற்றை இணைப்பது இலக்கியம். இலக்கியத்தைச் சிறப்புறச் செய்வது இலக்கணம். மாணவன் முதலில் செய்தியை அறிகிறான். ஊன்றிப் படித்து, கருத்தை உணர்கிறான். இலட்சியத்தைப் புரிந்துகொண்டபொழுது அவனுக்கு வியப்பு ஏற்படுகிறது. மேலும் இலக்கண, இலக்கிய சிறப்புகள் நயம்பட வெளிப்படுகின்றன.\nஅடுக்கடுக்காக உயர்ந்த கட்டங்கள் பின்னணியில் இருப்பதால் நூலைப் பயில்தொறும் நயம் மிகுந்து காணப்படுகிறது.\nசொல்லும், செய்தியும் சிறிய ஊற்றானால், கருத்தும், இலட்சியமும் பெரிய ஊற்றாகி, பயில்தொறும் நயத்தை இடையறாது வழங்குகிறது. மிகச் சிறிய அளவில் வாழ்வில் இத்தகைய நிலையை நாம் காணலாம். பொதுவாக அன்னையிடம் வரும் அன்பர்களை வளப்படுத்த அன்னை கையாளும் முறைகளில் இது ஒன்று. வாழ்வில் எந்தப் பகுதியில் ஊற்றுக்குப் பின் பேரூற்றுள்ளதோ அங்கு அன்னை அன்பர்களை அழைத்துச் செல்வார். பின்னர் தொட்டதெல்லாம் பலிக்கும்; எதிர்பாராத அளவில் பலிக்கும். இப்படியெல்லாம் சந்தர்ப்பங்கள் வாழ்க்கையில் இருக்கின்றன என்பதையே நானறியேன்' என்றவர் பலர். அகில இந்திய ஸ்தாபனத்தின் தலைவர் ஒருவர் அன்னை பக்தர். மற்றொரு பக்தருடைய திட்டத்தில் சிறு அளவு பங்கு கொண்டார். சிறிய திட்டம் வெற்றி கண்டது. அடுத்த கட்டத்திற்குப் போகலாம் என்றார்கள்; போனார்கள். எல்லோரும் பாராட்டிப் பேசினார்கள். திட்டத்தை இந்தியாவில் எங்கும் பரப்பலாம் என்றார்கள். அதுவும் வெற்றியோடு பரவியது. ஸ்தாபனத்தின் தலைவருக்கு அந்த ஸ்தாபனத்தில் 130 ஆண்டுகளாக இல்லாத பெருமை அடுக்கடுக்காக வர ஆரம்பித்தது. \"ஏதோ ஸ்டண்ட் என்று நினைத்து முதலில் இதற்கு இசைந்தேன். இந்தியா முழுவதும் வெற்றியுடன் இந்த அளவுக்குப் புகழ் பரப்பும் என நான் கனவிலும் நினைக்கவில்லை'' என்றார் அந்தத் தலைவர்.\nஅனுபவமான பக்தர்கள் ஒரு காரியத்தை நாடிப் போகும் பொழுது, ஒரு முடிவு எடுக்கத் தயங்குவார்கள். உதாரணமாக மகனை இன்ஜினீயராக்க வேண்டும் என்று ஒருவர் பிரியப்பட்டால், அன்னை அவர் விருப்பத்தைப் பூர்த்தி செய்கிறார். தம் விருப்பம் எவ்வளவு பெரியதானாலும், அதை ஒதுக்கி வைத்துவிட்டு \"அன்னை எந்த வழி காட்டுகிறாரோ அதையே நான் ஏற்றுக்கொள்கிறேன்'' என்று அவர் விரும்பினால், அன்னை அவரை ஒரு பேரூற்றருகில் கொண்டு\nபோய் விடுவார். Dr.M.S. சுவாமிநாதன் பட்டம் பெற்றபின் I.P.S. பரீட்சைக்குச் செல்ல அவருடைய தகப்பனார் பிரியப்பட்டார். அவரும் I.P.S. எழுதிப் பாஸ் செய்தார். பாஸ் செய்தபின் தகப்பனாரிடம் தமக்கு (research) ஆராய்ச்சியில் ஆர்வம் இருப்பதாகவும், I.P.S.ஐ விரும்பவில்லை என்றும் தம் கருத்தைத் தெரிவித்தார். தகப்பனார் தம் கருத்தை விலக்கி, மகனுடைய விருப்பத்தை ஏற்று agriculture research-க்கு அனுப்பினார். உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானியாக சுவாமிநாதன் விளங்கியபொழுது ஒரு பத்திரிகை, \"அன்று அவர் தகப்பனார் சொற்படி I.P.S.இல் சேர்ந்திருந்தால், சுவாமிநாதன் இன்று I.G.ஆக ரிடையர் ஆகியிருப்பார். உலகம் ஒரு விஞ்ஞானியை இழந்திருக்கும்'' என்று எழுதியது. தம் கருத்தை விட்டுக்கொடுத்து பிறர் கருத்தை ஏற்றுக்கொள்ளும் இடத்தில் ஆண்டவன் செயல்பட முடிகிறது. தம்மை விலக்கி அன்னையை ஏற்றுக்கொண்டால் அன்னை நம்மை வாழ்க்கையில் உள்ள ஓர் அமுதசுரபியில் கொண்டு சேர்க்கின்றார்; ஒன்று பத்தாகிறது; தொட்டதெல்லாம் பலிக்கிறது. வாழ்க்கை போராட்டம் நிறைந்தது என்ற நிலை மாறி, வற்றாத ஊற்றுகள் நிறைந்ததே வாழ்க்கை என உணர முடிகிறது.\nகல்வி, விவசாயம், மார்க்கட், நட்பு, ஸ்தாபனம் போன்ற வாழ்க்கையின் கூறுகளுக்கெல்லாம் சில இடங்களில், சில நேரங்களில் அமுதசுரபியின் அம்சம் ஏற்படுவதுண்டு. பல உதாரணங்கள் மூலமாக அவற்றை விளக்கலாம். அதைத் தவிர்த்து, அன்னையின் ஒளியால் மனிதன் தன்னை எப்படி அமுதசுரபியாக மாற்றிக்கொள்கிறான் என்பதை மட்டும் கவனிப்போம்.\nபொதுவாகச் சொன்னால், பக்தி சிரத்தையுடன் அன்னையைத் தெய���வமாக வணங்கும் ஒருவர் நல்லவர், சிறப்பானவர்' என்ற விளக்கத்திற்கு உரியவரானால், அவரது வாழ்க்கையில் மேற் சொல்லியது போன்ற நிகழ்ச்சிகளை அடிக்கடி காணலாம். சாதாரண வாழ்க்கையில் சிறப்பானவை எனக் கருதக்கூடியவை அவரது வாழ்வில் நிறைந்திருக்கும்.\nஉடலால் செய்வது உழைப்பு. அதற்கு ஆர்வமும், அறிவும் துணை நிற்காவிட்டால் உழைப்புக்குப் பலனாக ஊதியம் கிடைக்கும். அந்தத் திறமை மட்டும் உள்ளவன் கூலி வேலைதான் செய்ய முடியும். ஆர்வத்தோடு உழைப்பவனுக்கு மற்றவர்கள் கட்டுப்படுவார்கள். அவன் தலைவனாகிறான். தலைவனானாலும் அவனுக்குத் தெளிவு இருக்காது, திறமை மட்டுமே மிஞ்சி நிற்கும். ஆர்வத்தோடு உழைப்பவனுக்கு அறிவு தெளிவாக இருந்தால், அவனால் பல தலைவர்களை' கட்டுப்படுத்த முடியும். தலைவனுக்கு மனிதன் கட்டுப்படுவதைப் போல், அறிவுள்ள ஒருவனுக்குப் பல தலைவர்கள் அடங்குவார்கள். அப்படிப்பட்டவர்களே அரசியல், தொழில் முதலிய துறைகளில் முன்னோடியாக நிற்பார்கள். அந்த அறிவும் இலட்சியத்திற்குக் கட்டுப்படுமேயானால், சுதந்திர இயக்கம் போன்ற பெரிய இயக்கங்களை நடத்தும் தலைவர்களாவார்கள். ஆர்வம் நிறைந்த உழைப்பை, இலட்சிய அறிவுக்கு உட்படுத்தி செயலாற்றும் பெருமக்கள் ஆத்ம விளக்கம் பெற்றவர்களானால், அவர்களால் உலகில் சாதிக்க முடியாதது என்று ஒன்றில்லை. பொதுவாக அப்படிப்பட்டவர்கள் வாழ்வை விட்டு விலகி, அகவாழ்க்கையில் ஈடுபட்டுத் தவம் போன்ற நிலையில் இருக்கப் பிரியப்படுவார்கள். உலக மக்களிடையேயுள்ள நிலைகளின் தரத்தை அடுத்தடுத்துப் பார்த்தோம். இதற்கும் மேலே ஒரு கட்டம் உண்டு. ஆத்ம விளக்கம் பெற்றவர்கள், தாம் பெற்ற ஜோதியை உலகுக்குக் கொடுக்க தம் அறிவைக் கருவியாக்கி, எழுத்தையோ, இலக்கியத்தையோ படைத்தால் உபநிஷதம் போன்றவை உற்பத்தியாகின்றன. (தம் ஆத்ம பலனை வாழ்வில் செயலால் விளக்கம் பெற அவர் விழைந்தால், கிருஷ்ண பரமாத்மாவைப் போல் போர்க்களத்தினிடையே நின்று கீதோபதேசம் செய்து 56 தேச மன்னர்களிடையே தர்மத்தை நிலைநிறுத்தப் பாடுபடுகின்றவர் ஆவார்). ஆத்மா பெற்ற விளக்கத்தை உடன் அணுக்கள் பெற்று, அவை வாழ்வின் அஸ்திவாரமாக வேண்டுமென விழைந்தால், உடன் அணுக்கள் பொன்னொளியால் மிளிர்ந்து உலகத்தின் இருளையும், பொய்மையையும் கரைக்க முற்படும். அதுவே\nபூரண யோகத்தின் பாதை. அன்னையை வந்தடைந்த அன்பன் தன் வாழ்வு தன் கையில் இல்லை, பிரச்சினையால் நிறைந்தது என உணர்ந்த நிலையில் அவன் உள்ளுணர்வில் ஏற்றுக்கொண்ட அன்னை அவனது பக்குவத்திற்கேற்ப செயல்படுகிறார். அன்னையை ஏற்றுக் கொண்ட அளவில் பக்தனுடைய வாழ்க்கை விளக்கம் பெறுகிறது.\nஅவனது உடல் சிறு ஊற்று; வாழ்வு அதைவிடப் பெரியது; மனம் உயர்ந்தது; ஆத்மா சிகரமானது. ஆத்மாவை வெளிப்படுத்தும் மனம், ஆத்மாவைவிட உயர்ந்தது. ஆத்ம விளக்கம் பெற்ற வாழ்வு அதைவிடச் சிறந்தது. ஆத்ம ஒளியால் சுடர்விடும் உடல் எல்லாவற்றையும்விடச் சிறந்தது. இவையெல்லாம் ஒன்றுக்குப் பின் ஒன்றாய் அமைந்த பேரூற்றுகள்.\nசேவை செய்யும் பக்தனது உடல் விளக்கம் பெறுகிறது. யோக நூலைப் படிப்பவர்க்குத் தியானம் சித்திக்கிறது. உணர்வால் பெருகுபவர்க்கு உள்ளம் சிறப்படைகிறது. பொதுவாக ஒருவரிடம் இந்த எல்லா அம்சங்களும் கலந்து, ஒன்று அதிகமாகவும், மற்றது குறைந்தும் காணப்படும். ஆனால் இந்த எல்லா நிலைகளும் வாழ்வைவிடப் பெரியவை; பெரிய ஊற்றுகளாகும். வாழ்க்கையின் பிடியில் உள்ள பக்தன் பிரச்சினை வரும்பொழுது அன்னைக்குப் பிரார்த்திக்கின்றான். நேரம் கிடைத்தபொழுது யோக நூலைப் படிக்கிறான். முடிந்தால் சேவை செய்கிறான். அவனது முயற்சிக்குத் தக்கவாறு அன்னை அவனை நாடி வருகிறார். அப்படியின்றி அன்னையை அன்னைக்-காகவே விழைந்து அன்னையை நோக்கி ஆத்மா விரைந்து செல்லுமானால், அவனது ஆத்மாவில் அன்னை தோன்றி, நின்று, நிலைக்கின்றார். இது பெரும்பேறு எனினும், பலருக்குக் கிடைக்கக் கூடியது. குறிப்பாகப் பக்குவமான ஆத்மாக்களுக்கும், சேவையை அர்ப்பணிப்பவர்களுக்கும் கிடைக்கக்கூடியது. அந்தப் பேற்றைப் பெற்றவர்கள் அதன்பின் தங்கள் சுபாவத்தையும், பிரியத்தையும், அறிவையும் வெளிப்படுத்தாமல் அன்னையின் ஒளியை மட்டும்\nவெளிப்படுத்த முயன்றால், அவர்கள் வாழ்வு அன்னையின் அருள் சுரக்கும் அமுதசுரபியாக மாறுகிறது. அவர்கள் வாழ்வைவிடப் பெரியவர்கள். வாழ்க்கையால் அவர்களுக்குச் சேவை செய்ய முடியாது. அவர்களே வாழ்க்கைக்கு வளத்தைக் கொடுத்து சேவை செய்வார்கள்.\nஎந்தத் துறையில் அவர்கள் செயல்பட்டாலும் அந்தத் துறையில் அவர்களது செயல் அமுதசுரபியாக இருக்கும். பல துறைகளில் செயல்பட்டால் அவர்களது ஆன்மீக வாழ்வு அமுதசுரபிகள் ஜனிக்கும் அமுதசுரபியாக விளங்கும்.\nஅன்னையை நாடி வந்த செயல் திறம் மிக்கவர்க்கும், நேர்மை நிறைந்தவர்க்கும், பண்பால் பக்குவம் அடைந்தவர்க்கும், அறிவின் பிழம்பானவர்க்கும், சேவையை ஏற்றுக்கொண்டவர்க்கும் இந்த நிலையை அடையும் வாய்ப்புண்டு.\n‹ 9. பிரார்த்தனை up 11. மௌனத்தில் வெளிப்படும் மனோசக்தி ›\n2. அமுத ஊற்றெழும் அழைப்பு\n3. பிரச்சினை தீர நம் பாரத்தை அன்னையிடம் சேர்த்தல்\n5. பக்தனின் வாழ்வில் அன்னையின் பிரத்யட்சப் பலன்\n7. நல்லது மட்டுமே நடக்கும்\n11. மௌனத்தில் வெளிப்படும் மனோசக்தி\n13. ஸ்ரீ அரவிந்தரின் எண்ணங்கள்\n14. ஸ்ரீ அன்னையின் கருத்துகள்\n15. அசுர சூறாவளி (Tornado)\n16. பரம்பரை வழி வந்த நோய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=5124:%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF(1&catid=42:%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF&Itemid=66", "date_download": "2020-03-30T17:27:23Z", "digest": "sha1:IFC3QLW6H6OTPA7LO4TJ2L6XPNCJQO4N", "length": 33757, "nlines": 154, "source_domain": "nidur.info", "title": "கற்போர் கையில் கல்வி (1)", "raw_content": "\nHome கட்டுரைகள் கல்வி கற்போர் கையில் கல்வி (1)\nகல்வி மற்றும் கல்வியாளர்களின் சிறப்புக்கள் -அப்துல் பாஸித் புகாரி\nகற்போர் கையில் கல்வி (1)\nகற்போர் கையில் கல்வி (1)\n['அறிவு மூன்று வகைப்படும். முதலாவது அல்குர்ஆன். இரண்டாவது அல் ஹதீஸ். மூன்றாவது எனக்குத் தெரியாது என்று சொல்வது' என இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள்.]\nஇன்று கற்போர் கையில் கல்வி இல்லை. ஒரு மாணவனுக்குப் பாடத்தைத் தெரிவு செய்யும் சுதந்திரம் இல்லை. நேரசூசியைத் தெரிவு செய்யும் சுதந்திரம் இல்லை. ஆசிரியரைத் தெரிவு செய்யும் சுதந்திரமில்லை. சீருடையைத் தெரிவு செய்யும் சுதந்திரமில்லை. பாடசாலையைத் தெரிவு செய்வதற்கான சுதந்திரமில்லை. மாணவ சங்கங்களை அமைப்பதற்கோ உரிமைகளைக் கேட்டுப் பெறுவதற்கோ அவனுக்குச் சுதந்திரமில்லை. குறைந்தது காலைக்கடன்களை முடிப்பதற்கான சுதந்திரமில்லை. தனது சொந்தக் கருத்தை பரிட்சையில் வெளிப்படுத்துவதற்கும் சுதந்திரமில்லை. இப்படிக் கல்வித்துறை அதிகாரக் கட்டமைப்பை கொண்டிருக்கும் போது நல்ல சிந்தனையாளர்களை உருவாக்குவது எப்படி\nஒரு மாணவன் உணர்ந்து கேள்வி கேட்பதற்கான சந்தர்ப்பத்தை வசதியாகத் தவிர்த்து வருகிறோம். பள்ளிக் கூடங்களில் அதிகமும் சொல்லப்படுவது எழும்பு, கையைக் கட்டு, பொத்து வாயை என்ற குரலைத்தான் கேட்க முடிகிறது. அல்லது பயிற்சிக் கொப்பியை முகத்தில் வீசியடித்தல், வகுப்புக்கு வெளியே நிற்கச் சொல்லுதல், பெண்பிள்ளைகளுக்கு மத்தியில் ஆண்பிள்ளைகளைக் கேலிசெய்தல், ஆசிரியர் ஓய்வறையில் ஒரு மாணவன் தனியாக அகப்படும் போது கிண்டலடிப்பது நமது மாணவ சமூகத்தை உளவியல் ரிதியாகக் கடுமையாகப் பாதித்து வருகின்றன.\nஇரா. நடராசன் கூறுவது போல 'பள்ளிக் கூடங்கள் பலிகூடங்களாகிவிட்டன. எல்லாம் முன்தயாரிக்கப்பட்டவை. ரெடிமேட் கேள்விகள். நோட்சுகளில் அவற்றுக்கு ரெடிமேட் பதில்கள். வகுப்பறையில் ஆசிரியர்கள் ஓய்வெடுக்கிறார்கள். முக்கிய கேள்விகளுக்கான விடைகளை மட்டும் மனப்பாடம் செய்யும் இயந்திரமாய் மாணவர்கள் உருமாற்றம் அடைந்துவிட்டனர். எல்லா மாணவர்களுக்கும் சுட்டெண்கள் தரப்பட்டுள்ளன. வகுப்பு வரிசை எண், பரிட்சை எண், அவை பெற்றெடுக்கும் மதிப்பெண், எங்கும் எண்களே இருக்கின்றன. எண்களே பாடசாலைகளை ஆள்கின்றன. எல்லா ஆசிரியர்களும் ஏதோ ஒரு வகையில் மாணவனின் அறிவை அவமானப்படுத்துகிறார்கள்.' என்று கூறுகிறார்.\nவகுப்பறைக்குள்ளே சென்று பார்த்தால் ஒரு வாய் பேசிக் கொண்டிருக்கும். நிறையக் காதுகள் கேட்டுக்கொண்டிருக்கும். ஆனால் காதுகள் உண்மையில் கேட்டுக் கொண்டுதான் இருக்கின்றதா காதுகளோடு துருதுருக்கும் கைகள், கால்கள் பல விஷயங்களைச் செய்து கொண்டிருப்பதையும் காணலாம். அருகிலிருப்பவரிடையே சீட்டுப் பரிமாற்றம், கிள்ளுதல், நோண்டுதல் என சிறுசிறு தாக்குதல்கள், நோட்ஸ் கொப்பிகளில் எதையாவது கிறுக்குதல், ஒன்றுமில்லையானால் ஜன்னலுக்கு வெளியே எட்டிப்பார்த்தல், அதுவுமில்லாமல் சில உடல்கள் மட்டும் வகுப்பிலிருக்க உள்ளங்கள் கனவுலகில் மூழ்கிக் கிடக்கும். 'கவனத்தை ஒருமுகப்படுத்தல்' என்ற போர்வையில் கல்வியின் அதிகாரம் ஒரு வாய் பேசிக்கொண்டிருக்க நிறையக் காதுகள் கேட்டுக்கொண்டிருக்கும் நிலையில் தொடர்கின்றது.\nஅப்படி என்றால் பாடம் நடத்தி என்ன பயன் கவனித்துக் கேட்கும் சில மாணவர்களுக்கு மட்டும்தான் பாடமா கவனித்துக் கேட்கும் சில மாணவர்களுக்கு மட்டும்தான் பாடமா இது தெரிந்தும் பாடம் நடத்த ஆசிரியரை உந்துவது எது இது தெரிந்தும் பாடம் நடத்த ஆசிரியரை உந்துவது எது பரிட்சை ���ரும்போது மாணவர்கள் கவனம் தானாக ஈர்க்கப்படும். அப்போது பார்த்துக் கொள்ளலாம். இப்போது வகுப்பு எப்படி நடந்தாலும் சரி. பரிட்சைக்குக் கவனமாகப் படித்தால் போதும் என்ற மனப்பான்மையா பரிட்சை வரும்போது மாணவர்கள் கவனம் தானாக ஈர்க்கப்படும். அப்போது பார்த்துக் கொள்ளலாம். இப்போது வகுப்பு எப்படி நடந்தாலும் சரி. பரிட்சைக்குக் கவனமாகப் படித்தால் போதும் என்ற மனப்பான்மையா ஒரு வகுப்பறையில் நடப்பதை யார் கண்ணிலும் படாமல் ஒலிப்பதிவு செய்து கேட்டுப்பார்த்தால் அதில் எத்தனை கேள்விகள் பதிவாகியிருக்கும். மாணவர் கேட்கும் கேள்விகள் அதிகமாக இருக்குமா ஒரு வகுப்பறையில் நடப்பதை யார் கண்ணிலும் படாமல் ஒலிப்பதிவு செய்து கேட்டுப்பார்த்தால் அதில் எத்தனை கேள்விகள் பதிவாகியிருக்கும். மாணவர் கேட்கும் கேள்விகள் அதிகமாக இருக்குமா ஆசிரியர் கேட்கும் கேள்விகள் அதிகமா ஆசிரியர் கேட்கும் கேள்விகள் அதிகமா என்றால் நிச்சயமாக ஆசிரியர்களின் கேள்விகளே அதிகம் என்ற பதில் வரும்.\nவிஞ்ஞானமற்ற முறையில்தான் நாம் மாணவர்களுக்கு விஞ்ஞானம் போதிக்கின்றோம். ஒரு குறிப்பிட்ட விசயத்தை உணர்ந்து கேள்வி கேட்பதற்கு அவகாசம் கொடுப்பதில்லை. மாணவர்கள் கேட்கத் தொடங்கும் முன்னரே முன்தயாரிக்கப்பட்ட கேள்விகளால் ஆசிரியர்கள் அவர்களை மூழ்கடித்து விடுகின்றனர். அதாவது ஆசிரியருக்குத் தெரிந்த விடை மாணவர்களுக்குத் தெரியுமா என்று சோதிப்பதற்காகவே கேள்விகள் கேட்கப்படுகின்றன. நல்ல மாணவன் யார் எனக் கேட்டால் கேட்ட கேள்விக்கு 'டக் என்று பதில் சொல்லும் மாணவன்' என்று எல்லா ஆசிரியர்களும் கூறுவர்.\nவகுப்பில் கேள்விகள் கேட்டு பாடத்தைக் குழப்பும் மாணவர்களை எந்த ஆசிரியர்கள்தான் விரும்புவார்கள். அருகிலிருக்கும் மாணவன் எழுந்து நிற்கும் மாணவனுக்குப் பதில் சொல்லி மாட்டிக் கொள்வதுமுண்டு. தெரியாதவர் தெரியாதவற்றைத் தெரிந்து கொள்வதற்காக வினா எழுப்புவதுதான் இயற்கையானது. தெரிந்தவர் மற்றவருக்கும் தெரியுமா என்று தொடர்ந்து கேட்பது அதிகாரமாகும். மற்றவருக்குத் தெரியாதென்று உணர்ந்த பின்னும் துருவித் துருவிக் கேட்பது கொடூரமாகும். அப்போது இந்த வார்த்தைகளை வகுப்பறையில் நாம் கேட்கலாம். 'டேய் எழும்புடா கேட்ட கேள்விக்குப் பதில் சொல் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்' கேட்கும்பேதே அவனுக்குத் தெரியாது என்ற உண்மை இருசாராருக்கும் தெரிந்திருக்கும்.\nஅருகிலிருப்பவன் அவனுக்குச் சொல்லிக் கொடுக்க முயன்றால் 'என்னடா கண் எங்க போகுது. இங்க பாருடா கண் எங்க போகுது. இங்க பாருடா' என்ற அதட்டல். தெரியாதவர் தெரிந்தவரின் உதவியை நாடுவது மாபெரும் தவறா' என்ற அதட்டல். தெரியாதவர் தெரிந்தவரின் உதவியை நாடுவது மாபெரும் தவறா எது இலகுவானது கேள்வி கேட்பதா, கேட்ட கேள்விக்குப் பதில் தருவதா தெரிந்திருந்தால் விடைதரலாம். தெரியாவிட்டால் தெரியாதென்று ஒத்துக் கொள்வதுதான் நேர்மையானது. தெரியாது என்று கூறுவது ஸலபுகளின் கருத்துப் படி மூன்றாவது வகை அறிவாகும். 'அறிவு மூன்று வகைப்படும். முதலாவது அல்குர்ஆன். இரண்டாவது அல் ஹதீஸ். மூன்றாவது எனக்குத் தெரியாது என்று சொல்வது' என இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள்.\nடிசிப்ளின் என்ற பெயரில் முன்பள்ளிப் பாடசாலைகளில் ஒரு கையைக் கட்டி, மறுகையால் வாய்பொத்தி, சுட்டும் விரல்களால் உதடுகளை இறுக்கி மூடி 'அதிகாரி வருகிறார் யாரும் பேசக்கூடாது. வாயைப் பொத்திக் கொண்டு இருக்க வேண்டும். இல்லையேல் தோலை உரித்துவிடுவேன்.' என்று ஹிட்லர் பாணியில் அதட்டுவதையும் நாம் கேட்கமுடியும். பிள்ளைகளின் சின்னஞ்சிறிய கால்களை முடக்கி வைப்பதோடல்லாமல் உள்ளத்தையும் முடமாக்கி விடுகின்றன என்ற செய்தி ஆசிரியருக்கும் பெற்றோருக்கும் தெரியாதா 'மம்மி-டடி' என்று பெற்றோரைக் கூப்பிடவதற்காக 'டுவிங்கிள் டுவிங்கிள் லிட்டிள் ஸ்டார்' என்று பாடுவதற்காகத்தான் குழந்தைகளை அனுப்புகிறோமா\nகேள்வி கேட்பதுதான் குழந்தைகளின் வேலை. ஆனால் பாடசாலைக்குள் நுழைந்ததுமே கேள்வி கேட்கும் ஆற்றலை முற்றிலும் தகர்த்தெறியக்கூடிய கல்வி முறையைத்தான் நாம் தக்க வைத்துக்கொண்டிருக்கின்றோம். வகுப்பறைக்குள் நுழைந்ததுமே ஆசிரியர்கள் சொல்வதெல்லாம் எழும்பு கையைக் கட்டு, பொத்து வாயை என்பதுதான் வாயைப்பொத்திக்கொண்டு கவனிக்கவேண்டும் என்பதே மிகப்பெரிய வன்முறையாகும்.\nபாடசாலை விட்டு குழந்தைகள் வீட்டுக்கு வந்ததும் பெற்றோர் ஹோம் வேக் எழுத உட்கார்ந்து விடுகிறார்கள். அப்போது தாய்க்கும் பிள்ளைக்கும் இடையே நடக்கின்ற கொடுமையை சொல்ல முடியாது நமது கல்விச் சூழலில் ஆசிரியரும் முரடு பெற்றோரும் முரடர்களாக இருக்கிறார்கள். இவர்களின் ஆக்கினைகளால் இந்த பிஞ்சுக்குழந்தைகள் மனப்பாடம் செய்யும் இயந்திரங்களாய் உருமாற்றப் படுகின்றனர்.\nஇந்த கல்விச் சூழலை கேள்விக்குட்படுத்தும் காலம் வந்து விட்டது.\nE=MC2 என்னும் சமன்பாட்டை கண்டு பிடித்தவர் யார் என்றுதான் வினாத்தாளில் கேட்டுக்கொண்டிருக்கின்றோம். E=MC2 என்பதை நீர் ஏற்றுக்கொள்கிறாயா அல்லது இதற்கு மாற்று சூத்திரம் ஒன்றை உன்னால் கண்டு பிடிக்க முடியுமா என்று எப்போது கேள்வி கேட்க தொடங்குகின்றோமோ அன்றுதான் நம் குழந்தைகளின் அறிவை மதிக்கின்றோம் என்று அர்த்தம்.தேசியப் பரிட்சைகளில் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பரிட்சைக்குத் தோற்றுகின்றனர். அதில் மிஞ்சிப் போனால் நாற்பதாயிரம் பேர் சித்தியடைகின்றனர். இது நம் கல்வித் திட்டத்தின் வெற்றியாகக் கொள்ளலாமா வெற்றி பெற்றவன் அந்தக் கல்வித்திட்டம் தகவமைக்கும் தன்மைக்கேற்பவனாக மாற்றப்படுகின்றான். தொழில்கொடுக்கும் அரசுக்கு சார்பாக நிற்கின்றான். அல்லது அரசின் தொழிலை எதிர்பார்த்து அரசியல்வாதிகளுக்குப் பின்னால் பைல்களோடு அலைவதையும் பார்க்கின்றோம். பரிட்சையில் தோற்றுப் போனவர்களும் சித்தியடைந்தவர்களைப் போல தாழ்வு மனப்பான்மையிலேயே உழல்கின்றனர். பரிட்சையில் தோற்றுப் போனதால் எந்தத் தொழிலையும் தாம் செய்வதற்குத் தயாராகிவிடுகின்றனர்.\nமொழி கற்பித்தலிலும் பெரும் அதிகாரம் இங்கே தொழிற்படுகின்றது. 'அம்மா வந்துவிட்டோம். சாப்பிட வந்துவிட்டோம். நாங்கள் கைகழுவிக் கொண்டு வருகிறோம். தண்ணீர் எங்கே அம்மா இருக்கிறது\n'நீங்கள் மூன்று பேரும் அங்கே போங்கள். தண்ணீர் அங்கே இருக்கிறது. கை கால் கழுவிக் கொண்டு வாருங்கள். நான் சாப்பாடு எடுத்துக் கொண்டு வருகிறேன்.' (தமிழ் 1, ஏழாம் பதிப்பு, பக்கம் 79)\n'என்ன பாலா வரம்பிலே சறுக்கி விழுந்துவிட்டாயா\n'இவை உயரமான வரம்புகள். அவதானமாக நடந்துவா.'\n'ஏன் அப்பா இப்படி உயரமாக வரம்புகளைக் கட்டியிருக்கிறார்கள் உயரம் இல்லாமல் அகலமாக வரம்புகளைக் கட்டினால் என்ன உயரம் இல்லாமல் அகலமாக வரம்புகளைக் கட்டினால் என்ன அகலமாய் இருந்தால் கண்ணை மூடிக் கொண்டு ஓடிப் போகலாம் அல்லவா.' (தமிழ் 3, பக்கம் 4)\nஇப்படி ஒரு குழந்தை தன்தாயிடமோ தந்தையிடமோ அன்றாட வாழ்வில் பே���ுவதை நாம் கேட்டிருக்கின்றோமா அப்படிப் பேசினால் பெற்றோர் என்ன நினைப்பார்கள். சந்தோசப்படுவார்களா அப்படிப் பேசினால் பெற்றோர் என்ன நினைப்பார்கள். சந்தோசப்படுவார்களா நிச்சயமாக இல்லை. ஆனால் நமது குழந்தைகள் படிக்கும் பாடநூல்களில் இவை போன்ற இலக்கிய வழக்குகள் நிறைந்து கிடக்கின்றன. எந்தக் குழந்தையாவது வரம்பிலே சறுக்கிவிழுந்தவுடன் இப்படி உரையாடுமா\nபேச்சு மொழி தரமற்றது. கொச்சையானது. இலக்கணமற்றது. இழிசனர் வழக்கு போன்ற கருத்தாக்கங்கள், மனோபாவங்கள் மொழித் தூய்மைவாதிகளிடம் இன்னும் இருந்தே வருகின்றன. நியம மொழி என்று ஒன்று இருக்கின்றதா அதைத் தீர்மானிக்கும் அதிகாரம் யாருக்குண்டு அதைத் தீர்மானிக்கும் அதிகாரம் யாருக்குண்டு ஒரு பிரதேசத்தில் பேசுகின்ற மொழியை மற்றொரு பிரதேசத்திற்கும் திணிப்பது நியாயமானதா ஒரு பிரதேசத்தில் பேசுகின்ற மொழியை மற்றொரு பிரதேசத்திற்கும் திணிப்பது நியாயமானதா வீட்டில் ஐந்தாண்டுகள் ஒரு மொழிக்குப் பழக்கப்பட்டுப் பாடசாலைக்கு வரும் குழந்தையிடம் இத்தகைய பாடவரிகளைத் திணிக்கும் போது திணறல் ஏற்படாதா வீட்டில் ஐந்தாண்டுகள் ஒரு மொழிக்குப் பழக்கப்பட்டுப் பாடசாலைக்கு வரும் குழந்தையிடம் இத்தகைய பாடவரிகளைத் திணிக்கும் போது திணறல் ஏற்படாதா தான் இதுவரை பேசிய மொழி தூய்மையற்றது என்ற குற்ற உணர்வை ஏற்படுத்திவிடாதா\nபேச்சுத்தமிழை இழிவழக்கு என்று ஒதுக்குவது பாரம்பரிய உயர்வர்க்க மரபுணர்சியின் அதிகாரமே என்பதையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். கற்றறிந்தோரே உயர் குலத்தோர் என்றும் அவர்களது வழக்கே உயர் வழக்கு என்றும் நெடுங்காலமாகப் பேசப்பட்டு வருகின்றது. அதே நேரம் எழுத்துத் தமிழை கற்பிக்கும் ஆசிரியர் கூட வீட்டில், வெளியில் உரையாடுவது ஒரு வினோத நிகழ்ச்சியாகவே கருதப்படுகின்றது. நாடகத்தில் வேண்டுமானால் அப்படிப் பேசமுடியும்.\nஅவ்வாறே ஆசிரியர்களிலும் பலவகை மாதிரிகள் உள்ளனர். அதில் ஒரு வகை மாதிரி இப்படி இருக்கிறார்கள்.\nஅலட்டல் இல்லாதவர், வகுப்பறைக்குள் நுழைந்தால் அங்குமிங்கும் பார்க்கமாட்டார்.\nநேராகக் கரும்பலகைக்குப் போவார். கணிதப்பாடத்தை எழுதுவார்.\nஇந்தக் கணக்கைச் செய்யுங்கள் என்பார், இங்கும் அங்கும் நடப்பார்.\nகணக்கைச் செய்து முடித்தவர் யார் செய்யா��வர் யார் என்று பரிசோதிக்க மாட்டார்.\nஒவ்வொருவராய் உற்றுப் பார்ப்பதும் கிடையாது.\nஇருபது நிமிடம் கழித்து அவரே விடைகள் முழுவதையும் எழுதிவிடுவார்.\nஎழுதும் போது பேசுவதுண்டு. ஆனால் குறைவாக இருக்கும்.\nமறுபடி இன்னொரு கணக்கு. 'இதைச் செய்யுங்கள்' என்பார்.\nபரிட்சைத்தாளைக் கொடுக்கும் போது ஒரு வார்த்தை பேசமாட்டார்.\nசைபரைத் திருத்தமாட்டார். ஒரு சலனமும் இல்லாமல் கொடுப்பார்.\nகுடும்பம் சமூகம் என்று எதிலிருந்தாவது உபதேசத்தைத் தொடங்கமாட்டார்.\nஅநாவசியத்தலையீடு இல்லாவிட்டால் வாழ்க்கை வகுப்பறை எல்லாம் சுகமாகத்தான் இருக்கின்றன.\nஆசிரியர் நினைப்பதுபோல் இருப்பதற்கு வகுப்பறை என்பது ஆசிரியர் முதல்போட்டு நடத்துகிற பெட்டிக்கடையா\nஆசிரியர் போகிற வழியிலேயே மாணவர்களும் கண்ணை மூடிக்கொண்டு போகவேண்டுமா\nபின்னர் மாணவர்கள் சிரிப்பதையும் பரிகசிப்பதையும் தமக்கு எதிரான விசயமாக ஏன் நினைக்கிறார்கள்.\nமாணவரைத் தண்டிப்பதாய் நினைத்து தம்மைத் தாமே தண்டித்துக் கொள்கிறார்கள்.\nகேட்டால் ஒழுக்கம் என்று பேச ஆரம்பித்துவிடுவார்கள்.\nDesepline என்பது மொத்த அவமதிப்புகளின் கூட்டுத் தொகுப்பாகும். வகுப்பறை என்பது ஒரு கூட்டுமுயற்சி. கூட்டுமுயற்சி என்பதை ஏற்றுக் கொள்வதுதான் உண்மையான ஒழுக்கமாகும்.\nமனிதன் சமூகமாக வாழவே படைக்கப்பட்டுள்ளான். மற்றவர்களுடனும் உலகத்துடனும் உறவினை ஏற்படுத்திக் கொள்ளாமல் வாழ்வது என்பது மனிதனுக்குரிய பண்பல்ல. மிருகங்கள் வேண்டுமானால் அப்படி வாழ்ந்துவிட்டுப் போகலாம். மனிதன் உலகோடு, மற்றவர்களோடு ஏற்படுத்திக் கொள்ளும் உறவு விமர்சன பூர்வமானது. மிருகங்கள் இயங்குகின்ற, தொழிற்படுகின்ற முறைக்கும் மனிதன் தொழிற்படுகின்ற இயங்குகின்ற முறைக்கும் இடையில் பாரிய வேறுபாடு இருக்கின்றது. மனிதனின் தன்னிலைக்கும் Subjectivity க்கும் புறநிலைக்கும் Objective அதாவது உலகுக்குமிடையேயான இயங்கியல் உறவில்தான் மனித அறிவு தோற்றம் பெறுகின்றது. \"உங்கள் தாய்மாரின் வயிற்றிலிருந்து நீங்கள் எதுவும் அறியாதவர்களாகவே உருவாகின்றீர்கள். பின் உங்களுக்கு கேள்வியை, பார்வையை, சிந்திக்கும் உள்ளத்தை நாமே வழங்குகின்றோம்'' என்ற குர்ஆனின் கருத்து இதுதான்.\nகட்டுரையின் தொடர்ச்சிக்கு \"Next\" ஐ \"கிளிக்\" செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/5663?page=3", "date_download": "2020-03-30T15:38:55Z", "digest": "sha1:VOPBFW77HWCW64MAWUJ3F56WNIIYRDXF", "length": 24443, "nlines": 212, "source_domain": "www.arusuvai.com", "title": "நாம் இருவர் நமக்கு ஒருவர் - இது ஏற்றுக்கொள்ள கூடியதா? உங்கள் சாய்ஸ் எத்தனை குழந்தைகள்? | Page 4 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nநாம் இருவர் நமக்கு ஒருவர் - இது ஏற்றுக்கொள்ள கூடியதா உங்கள் சாய்ஸ் எத்தனை குழந்தைகள்\nகடைசி இரண்டு வாக்கெடுப்பும் கொஞ்சம் சீரியஸ்ஸான வாக்கெடுப்பா இருந்ததால, இங்கே விவாதத்தில அனல் பறந்துச்சு. அடுத்தும் இன்னொரு ஹாட் டாபிக் கொடுக்கத்தான் ஆசை. இருந்தாலும் எப்போதும் விவாதம் சீரியஸ்ஸா இருந்தா போரடிச்சுடும்ங்கிறதால கொஞ்சம் காமெடி கலந்த டாபிக் இந்த முறை வாக்கெடுப்பிற்கு வந்திருக்கு. அதற்காக இதை ரொம்ப காமெடி மேட்டரா நெனைச்சிட வேண்டாம். இதுவும் ஒரு வகையில சீரியஸ்ஸான மேட்டர்தான். ஆனா, விவாதத்தில அனல் இருக்காது. நிறைய காமெடி இருக்கும்ணு நம்புறேன்.\nகொஞ்ச நாளைக்கு முன்னே, இது சம்பந்தமா ஒரு விவாதம் மன்றத்துல நடந்துச்சு. அதை வச்சி வந்ததுதான் இந்த வாக்கெடுப்பு. சிலர் கருத்து சொல்றப்ப, குழந்தைகள் குறைவா இருந்தா அடுத்த தலைமுறையில உறவுகள் இல்லாம போயிடும்னு வருத்தப்பட்டாங்க. இது எந்த வகையில சரியானதுன்னு எனக்கு தெரியல. இரத்த சொந்தங்கள் மட்டும்தான் நமக்கு சொந்தம்னு இன்னமும் நாம ஒரு சின்ன வட்டத்துக்குள்ள வாழறோம் அல்லது வாழ விரும்புறோம்ங்கிறதை இந்த கருத்து சொல்ற மாதிரி எனக்குள்ள ஒரு உணர்வு.\nஇதுக்கு நீங்க என்ன சொல்றீங்க.. வழக்கம்போல விவாதத்தை தொடங்குங்க. (தனிப்பட்ட யாரையும் தாக்காம..)\nபி.கு: அதிகக் குழந்தைகள் வேண்டும் என்று வலியுறுத்தும் வெளிநாடுகளில் வசிப்பவர்கள், அந்நாட்டினவராய் இல்லாது, இந்தியராய் மாறி இந்த விவாதத்தில் கலந்து கொள்ளவும். இந்திய சூழ்நிலையை மனதில் வைத்து வாக்கு கொடுங்கள். கருத்து தெரிவியுங்கள்.\nநீங்க கேட்ட இழை இதுதானே, உங்களுக்காகதான் இந்த பதிவு.\nஆமாம் பவி.. நான் இந்த இழையை பாதி படித்துவிட்டேன்.. பிறகு இந்த இழையை காணோம்.. பட்டி வந்துவிட்டதால் தே���ாமல் விட்டுவிட்டேன்.. நானும் அனைவரிடமும் கேட்க வேண்டும் என்றுதான் நினைத்தேன். ஒரு பையன் இருப்பதால் என்ன பிரச்சனை வரப்போகிறது என்று... அடுத்த குழந்தை எப்போது என்று எல்லாரும் கேட்க ஆரம்பித்துவிட்டனர். என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை.. எனக்கு அடுத்ததும் பையன் பிறக்கக் கூடாது, பிறந்தால் பெண் தான் வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால் இதை நிர்ணயிப்பது நமது கையில் இல்லையே.. அந்த பயம் தான் அடுத்த குழந்தை வேண்டுமா வேண்டாமா என்ற கேள்விக்கு தள்ளிவிட்டது...\nதோழிகள் இதைப்படித்தால் எனக்கு பதில் போடுவார்கள் என்று நினைக்கிறேன். பார்க்கலாம்...\nநன்றி பவி.. தேடிக்கண்டுபிடித்து கொடுத்தததற்கு....\n\"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்\"\nஎனது வீட்டில் இப்போது நடப்பது இந்த பட்டிமன்றமே எனது குழந்தை UKG படிக்கிறான்.நான் ஒரே பெண் .எனக்கு கூட பிறந்தவர்கள் யாரும் இல்லையே என்று இபோளுதும் கவலை படுவது உண்டு .என் கணவருக்கு எல்லோரும் உள்ளனர் .ஆனால் அவர் ஒரு குழந்தை போதும் என்று சொல்கிறார்.நானோ ரெண்டு வேண்டும் என்று சொல்கிறேன்.என்ன ஆக போகிறதோ.எனது குழந்தை UKG படிக்கிறான்.நான் ஒரே பெண் .எனக்கு கூட பிறந்தவர்கள் யாரும் இல்லையே என்று இபோளுதும் கவலை படுவது உண்டு .என் கணவருக்கு எல்லோரும் உள்ளனர் .ஆனால் அவர் ஒரு குழந்தை போதும் என்று சொல்கிறார்.நானோ ரெண்டு வேண்டும் என்று சொல்கிறேன்.என்ன ஆக போகிறதோ.ஆனால் கட்டாயம் ரெண்டு வேண்டும்.அபோதுதான் அந்த குழந்தைக்கு சப்போர்ட் கிடைக்கும் .\nநல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..\nகுறைந்த பட்சம் ஒரு வீட்டில் இரண்டு குழந்தைகளாவது இருந்தால் தான் நல்லது என்று நான் நினைக்கிறேன் ..ஏனெனில் ,ஒரு குழந்தை தனியாக வளரும்பொழுது அதற்கு விட்டு கொடுக்கும் முறை .. ஷேர் செய்யும் முறை தெரியால் போய் விடுவதற்கு நிறைய வாய்ப்பு உள்ளதாக நான் கருதுகிறேன் ...என்னதான் ஒரு குழந்தை தனியாக மிக செல்லமாக எந்த கஷ்டமும் இல்லாமல் வளர்ந்தாலும் ..பிற்காலத்தில்\nஎன்றாவது ஒரு நாள் நமக்கு ஒரு உடன்பிறப்பு இருந்திருக்கலாமே என்று கண்டிப்பாக நினைக்கும் ...இப்பொழுது உள்ள நம் பிரச்சனைகள் .. நம் விருப்பங்களை நினைத்துக்கொண்டு ஒரு குழந்தையே போதும் என விட்டால் அதை நினைத்து பிற்காளத்தில் வர��ந்தப்போவது நாமே ...\nஎன்னங்க இது இப்படி பயப்படுறீங்க..பின்னாளில் ஒற்றுமையா இருக்க வைக்க இப்பவே பேசி புரிய வைத்து ஒற்றுமையோடு இருக்கவைப்பது உங்க கைய்யிலும் இருக்கு...அதுவு...ஆனால் எங்களை கவனிப்பார்களா என்ற கேள்வி இன்று மாற்றப்பட்டுவிட்டது.\nபிள்ளைகள் கவனிப்பை எதிர்பார்க்காமல் நமக்கான எல்லா சேமிப்பு மற்றும் இதர வசதிகளை இப்பவே செய்து வைத்து விடுவதும், எல்லாமே என் பிள்ளைக்கு என்று நாளை அதனை திரும்ப எதிர்பார்க்காமல் இன்றே நமக்கும் செய்து வைத்து விடுவது நல்லது\nஅது ஏன்பா எல்லா வீட்டுலயும்\nஅது ஏன்பா எல்லா வீட்டுலயும் வீட்டுக்காரர் 2 வது குழந்தை வேண்டாம்னு சொல்றாங்க ..என் வீட்டுலயும் இதேதான் .. எனக்கு 4 வயதில் ஒரு பையன் .. என் வீட்டுக்காரர் அடுத்தது வேணாம்னு சொல்றாங்க ..எப்டி சம்மதிக்க வைக்குறதுன்னு தெரியல :(\nஹேமா ஐந்து மாதம் தானே ஆகிறது . சந்தோசமாக இருக்கவேண்டிய தருணம் இது. சந்தோசமாக இருக்கவேண்டிய தருணம் இது :->அதற்குள் ஏன்பா இந்த கவலை :->அதற்குள் ஏன்பா இந்த கவலை அது ஆண் குழந்தைதான் என்று எப்படி நினைகிறீர்கள் அது ஆண் குழந்தைதான் என்று எப்படி நினைகிறீர்கள் தாளிகா சொல்வது போல் நமகென்று சேமித்து வைத்து கொள்வது மிகவும் நன்று.அந்த சேமிப்பை மற்றவரிடம் தெரியபடுத்துவது கூட தேவை இல்லாதது என்று நினைக்கிறேன் .நம்மை நாமே பார்த்துக்கொள்ள வேண்டிய காலம் இது.ஆதலால் நாம் மற்றவரை எதிர்பார்க்கக்கூடாது என்று நினைக்கிறேன்...பையன்களை விட்டுகொடுத்து வாழ கற்று கொடுப்பது நம் கையில்தானே உள்ளது .பெரிய பையனிடம் நீதானே பாப்பாவை பார்த்துகொள்ள வேண்டும்,பாவம் சின்ன குழந்தை அவனுக்கு நீதானே விளையாட்டு காட்டனும்.இப்படிஎல்லாம் சொல்லித்தான் என் தோழி வளர்த்தாள்..;->\nநல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..\nஇரண்டு குழந்தைகள் இருந்தால் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து பழகும் எண்ணம் மேலோங்கும். என்னதான் அக்கம் பக்கம் குழந்தைகளுடன் பழகினாலும், உறவு குழந்தைகளிடம் பழகினாலும் நம் தங்கை, தம்பி என்று வரும்போது அவர்களின் எண்ணமே வேறாக தோன்றும். (முக்கியமாக அடிதடி).\nஅவர்களின் எண்ணங்களை வெளிப்படுத்த உடன்பிறந்தவர்கள் மிக அவசியம்.\nசின்ன குழந்தையாக இருக்கும் போதும் சரி, வளர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, அவர்களுக்கு இணையாகவே நாம் விளையாடிக்கொன்டிருக்க முடியாது. வெளியிடங்களுக்கு செல்லும் போது குழந்தைகள் பேசிக்கொள்ளுவதை ரசிக்கமுடியும், நாமே சதா குழந்தையாக மாறி அவர்களுடன் ஒன்றிடமுடியாது.\nஇப்ப ஒரு ஊருக்கு செல்றோம், அப்பகார்லயோ பஸ்ஸிலோபோறோம்,குழந்தைங்க அவர்களுடன்பேசிக்கொண்டும்,விளையாடிக்கொண்டும்,சண்டையிட்டுக்கொண்டும் வருவார்கள், ஆனா பெற்றோர்களை அவர்களுக்கு இணையாக ஏற்றுக்கொள்வது என்பது இயலாத காரியம்.\nநான் கல்லூரியில் படிக்கும் பொழுது அங்கிருந்த பெரும்பான்மையான விரிவுரையாளர்கள் வேலையை கருத்ஹ்டில் கொண்டு ஒரே குழந்தை மட்டுமே வைத்திருந்தனர். தற்சமயம் ஒரு விரிவுரையாளரின் வீட்டிற்கு சென்றோம், அப்பொழுது அந்தா மேம் மிற்கு உடல்நலக்குறைவு, அவருக்கு ஒரேயொரு பெண்குழந்தை மட்டுமே, இன்னும் திருமணம் ஆகவில்லை, தனியாளாக தன் தாயையும் கவனித்துக்கொண்டு கல்லூரிக்கும் சென்று மிகவும் சோர்ந்து போய் காணப்பட்டார். தன் கஷ்ட நஷ்டத்தை பங்கு போட்டுக்கொள்ள உடன் பிறந்தவ்ர் இல்லை என்ற ஏக்கத்தை வெகுவாக வெளிப்படுத்தினார்.\nகுழந்தை ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் இரண்டு குழந்தைகள் இருந்தால் ஆரோக்கியமே\nசெயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்\nசெயற்கரிய செய்கலா தார். (26)\nபட்டிமன்றம் - 74 \"பட்டி நடுவராக சிறப்பிப்பவர் யார் சாலமன் பாப்பையாவா...\n\"கதீஜா சமையல்\" அசத்த போவது யாரு\nபட்டி - 85 \"இக்காலத்தில் சமூகப் பொறுப்பு யாருக்கு அதிகமிருக்கிறது கல்வித்துறைக்கா\nபட்டிமன்றம் 29 \"நம் நாட்டின் இன்றைய சீரழிவுகளுக்கு காரணம் யார்\nசமைத்து அசத்தலாம் - 11, எல்லோரும் வாங்கோ பிளீஸ்\nசமூக வலைத்தளங்களால் பெரிதும் விளைவது நன்மையா\nபட்டிமன்றம்- 40 ***முக்கனிகளில் சிறந்தது எது மாவா........\nமுகவாதம் (facial paralysis) - நான் அனுபவித்த கொடுமையான பிரச்சனை\nSuganthi கோரல் ட்ரா சாப்ட்வேர் வேண்டும் எனக்கு உதவ வாருங்கள்\nவேலை தேவை.. ஆட்கள் தேவை..\nஎத்தனை நாட்களில் கர்ப்பமாக உள்ளதை அறியலாம்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padugai.com/tamilonlinejob/viewtopic.php?f=11&t=16442", "date_download": "2020-03-30T16:52:01Z", "digest": "sha1:N57GY2A5YRDHZT7E7YDT76LJ4MR5473I", "length": 6449, "nlines": 80, "source_domain": "www.padugai.com", "title": "பெங்களூர் நகர்க்கு ஆபத்து - Forex Tamil", "raw_content": "\nForex Board index Forex Online Home Business Website இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில் படுகை ஓரம்\nஎங்களால் பகுக்கப்படாத பகுதியிலிருந்து பகிர வேண்டிய சொந்த ஆக்கப் பதிவுகள் நிறைந்த படுகை.\nஇந்தியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகளால் ஆபத்து உள்ளது என்று அமெரிக்க உளவுத்துறை இந்தியா அரசுக்கு எச்சரிக்கை தகவல் வந்துள்ளது என்பதனை இன்றைய நாளிதழ் செய்திகள் வெளியிட்டுள்ளன.\nஇந்தியாவின் எந்த நகரத்தின் மீது தாக்குதல் நடக்கும் வாய்ப்பு இருக்கிறது என்றத் தகவல் எதுவும் செய்தியில் வெளியிடப்படவில்லை. ஆனால், அனைத்து நகரங்களிலும் பாதுகாப்பினை வலுப்படுத்த உள்துறைக்கு உத்தரவு கொடுக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.\nஐ.எஸ் தீவிரவாதிகளின் இலக்கு இந்தியாவின் மூன்றாவது பெரிய நகரமும், ஹை டெக் சிட்டி என்றும் வர்ணிக்கப்படும் தென் இந்தியாவின் நகரமான பெங்களூர் மீது இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது.\nநெருக்கடி நகரமாக சுட்டப்படும், பெங்களூர் நகரத்தின் தற்போதைய மக்கள் தொகை 8.4 மில்லியன்.\nகர்நாடக அரசு, பெங்களூர் நகர் நெருக்கடியினை சமாளிக்க புதிய நகரம் வடிவமைக்கும் திட்டத்தினை வகுத்துள்ளது. பெங்களூர் நகர்க்கு இணையாக உருவாக இருக்கும், இந்த புதிய நகர்க்கு கோலார் கோல்டு என்று பெயரிட்டிருப்பதோடு, பெங்களூர் மக்களில் 20 இலட்சம் பேரை இடம் மாற்றவும் திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nபெங்களூர் நெருக்கடியை சாதகமாகப் பயன்படுத்தி, தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதே என்பதே அச்சம், மேலும் சமீபத்தில் நடு இரவில் தனிமையாக சென்ற பெண்களை தாக்கிய சம்பவங்களின் மூலம் பாதுகாப்பு குறை உள்ளது என்பதும் ஒர் காரணமாக இருக்கலாம்.\nReturn to “படுகை ஓரம்”\n↳ இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n↳ சக்தி இணை மருத்துவம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/?fdxvar1=contact", "date_download": "2020-03-30T17:19:30Z", "digest": "sha1:LFYHEJW7AOZM5SZ5U7EY44ZYRVZBYSDP", "length": 24496, "nlines": 177, "source_domain": "www.tamilhindu.com", "title": "தமிழ்ஹிந்து | தமிழரின் தாய்மதம்", "raw_content": "\nகோவை- சமுதாய நல்லிணக்கப் பேரவையின் அரும் முயற்சி\nகோவையில் செயல்படும் சமுதாய நல்லிணக்கப் பேரவை ஓர் அற்புத முயற்சியை மேற்கொண்டு, சாதித்துக் காட்டி இருக்கிறது. மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக ஹிந்து சமுதாயத்தின் அனைத்து ஜாதி/ சமூக அமைப்புகளையும் தொடர்புகொண்டு ஆதரவு திரட்டும் அந்த அமைப்பின் நோக்கம் நிறைவேறி இருக்கிறது. இதுவரை 37 சமூக அமைப்புகளின் ஆதரவுக் கடிதத்தைப் பெற்று மாநில முதல்வருக்கும், ஆலுநருக்கும், கோவை மாவட்ட ஆட்சியருக்கும் அனுப்பி உள்ளது இந்த அமைப்பு.... [மேலும்..»]\nதமிழ்நாடு பாஜக புதிய தலைர் எல்.முருகன்\nபதினைந்து ஆண்டுகளாக வழக்கறிஞர். சட்டத்துறையில் முனைவர். தில்லி சூழலில் பணியாற்றும் அனுபவத்தால் தேசிய அரசியல் மற்றும் தேசிய அளவிலான சிந்தனையும் பிரக்ஞையும் கொண்டவர். எந்தவிதமான அரசியல், அதிகார பின்னணியும் இல்லாத சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்து தனது உழைப்பாலும் திறமையாலும் வாழ்க்கையில் முன்னுக்கு வந்திருப்பவர். இதுவரை எந்த சர்ச்சைகளிலும் வம்புகளிலும் சிக்காதவர். 43 வயதே... [மேலும்..»]\n“மினி பாகிஸ்தான்” திருப்பூர் மங்கலத்தை அதிரவைத்த இந்து ஒற்றுமை\nமங்கலம் என்ற பெயரை பாகிஸ்தான், சிரியா, அரேபியா என்று மாற்றி விடுவார்களோ என்ற அளவு இஸ்லாமியர்களின் கும்பல், மக்கள் தொகை திருப்பூரில் உள்ள மங்கலம் பகுதியில் பெருகி வந்தது. அங்குள்ள இந்து பெண்களைக் குறிவைத்து லவ் ஜிஹாத், ஹை டெசிபலில் கூம்பு வடிவ ஒலி பெருக்கியில் அலறுவது, தேர் திருவிழா, சுவாமி... [மேலும்..»]\nதூக்கம் கண்ணைச் சுற்றியது. கண்ணயர்ந்துவிட்டேன். திடுமென்று விழித்துக்கொண்டேன் நான். என்னைச் சுற்றிலும் ஒரே இருட்டு. பயமாக இருந்தது. என்னைப் பெற்றவளைத் தேடினேன். பிறகுதான் அவள் இல்லை என்ற உணர்வு வந்து உறுத்தியது. அவளது கணகணப்பான உடம்பில் தலையை வைத்துப் படுத்துக்கொள்ளவேண்டும் என்ற ஆவல் எழுந்தாலும், அதை ஒருபுறம் ஒதுக்கிவைத்தேன். அப்பா’வின் நினைவு வந்தது. அவர் எங்கே\nஒரு காதல் காவியம் [சிறுகதை]\nநாயக்கன்கொட்டாயைச் சேர்ந்த பறையர் குலத்தைச் சேர்ந்த திவ்யா என்ற பெண்ணுக்கும் சக்கிலியர் குலத்தைச் சேர்ந்த இளவரசன் என்ற பையனுக்கும் இடையில் காதல் மலர்கி��து. விஷயம் தெரிந்ததும் பறையர் குலத்தினர் ஆத்திரம் கொள்கிறார்கள்... பின்னால் திவ்யா பர்தா அணிந்தபடி இறங்குகிறார். காதலியின் தோழி அமீரின் உறவினர். திவ்யாவும், இளவரசனைப் பார்த்து, ‘நீங்களும் இஸ்லாமுக்கு மாறிவிடுங்கள்.... [மேலும்..»]\nஇரு துருவங்கள்: காந்திஜியும் நேதாஜியும்\nஇந்த நாடு சுதந்திரம் பெற உழைத்தவர்களுள் தலையாய இருவர் என மகாத்மா காந்திஜியையும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸையும் சொல்லலாம். இருவரின் வழிமுறைகள் வேறானவையாக இருந்தபோதும், இலக்கு ஒன்றாகவே இருந்தது. காந்திஜியும் நேதாஜியும் ஒத்த கருத்துடன் செயல்பட்டிருந்தால் சுதந்திர இந்தியா வேறு வடிவில் எழுந்திருக்கும் என்பதே சரித்திர ஆய்வாளர்களின் கருத்து. நமது துரதிர்ஷ்டம், காந்திஜியும் நேதாஜியும்... [மேலும்..»]\nதேசிய குடிமக்கள் பதிவேடும் குடியுரிமை திருத்தச் சட்டமும்\n‘உண்மை வீட்டை விட்டுக் கிளம்புவதற்கு முன் பொய் ஊரைச் சுற்றி வந்து விடும்’ என்ற பழமொழி உண்டு. அது முற்றிலும் உண்மை என்பதைத்தான், தற்போது நாட்டின் பல பகுதிகளில் எதிர்க்கட்சிகளும் வன்முறையாளர்களும் இணைந்து நடத்தும் கலவரங்கள் காட்டுகின்றன. தேசம் முழுவதும் தற்போது பரபரப்பாகப் பேசப்படும் தேசிய குடிமக்கள் பதிவேடு (National Register of Citizens-NRC),... [மேலும்..»]\nகுடியுரிமை சட்டத்திருத்த எதிர்ப்பு போராட்டங்களுக்குப் பின்னால் இருக்கும் இந்து வெறுப்பு\nபாஜகவை எதிர்ப்பதற்காக, பாகிஸ்தானிலும், பங்களாதேஷிலும், ஆப்கானிஸ்தானிலும் மோசமான நிலையில் வாழும் இந்துக்களின் எந்த ஒரு அவலநிலையையும், கிறிஸ்துவர்களின் அவலநிலையையும் பேசக்கூடாது என்று இங்கே ஒரு அறிவுஜீவி வர்க்கம் நினைக்கிறது. இந்துக்கள் பாஸிஸ்டுகள், இந்து மதமே கேவலமானது, இந்துக்கள் கொன்றொழிக்கப்பட்டால் அது நல்லதுதான் என்று அளவுக்கு இவர்களது மனத்தில் இந்து மதத்துக்கும் இந்துக்களுக்கும் எதிரான கடும்... [மேலும்..»]\nதொல்லியலாளர் கே.கே. முகம்மது அவர்களுடன் ஒரு நேர்காணல்\nவரலாற்றுக்கு கிறிஸ்தவர், இஸ்லாமியர் என்று பாகுபாடு கிடையாது.. அகழ்வாய்வில் 50 க்கும் மேற்பட்ட முழு தூண்கள் கிடைத்திருக்கிறது. தூண்களின் பூர்ண கலசமே அவை இந்து கட்டுமானத்தின் ஒரு பகுதி என்பதன் சான்று தான். இதற்கு பிறகான 17 வரிசைகளில் இந்த தூண்கள் இருந்ததற்குரிய கட்டு��ான அடித்தளங்களும் அகழ்வாய்வில் கண்டறியப்பட்டது. மேலும் 263 க்கும்... [மேலும்..»]\nதிருக்குறளை ‘தங்கத்தட்டில் வைத்த மலம்’ என்று கேவலமாக விமர்சித்த ஈ.வெ.ரா.வின் அடிப்பொடிகளுக்கு பாஜகவினரை விமர்சிக்க எந்த அருகதையும் இல்லை... திருக்குறளை புனித நூலாக ஹிந்துக்கள் போற்றுகிறார்கள். கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் அவ்வாறு திருக்குறளை புனித நூல் என்று ஒப்புக் கொள்கிறார்களா... திருவள்ளுவர் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் உதித்த ஞானி; பாரதப் பண்பாட்டின் அடிநாதமான ஒழுக்கலாறுகளை உபதேசித்த... [மேலும்..»]\nஅயோத்தி தீர்ப்பு: தர்மம் வென்றது, நீதி நிலைத்தது\nநீதிபதிகளின் தீர்ப்பு மிகத் தெளிவானது: அந்த இடம் ஹிந்துக்களுக்கே சொந்தம். குறிப்பாக ராமஜன்மபூமி நியாஸ் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும். அங்கு ராம கோயில் கட்ட அனுமதி அளிக்கப்படுகிறது. அதேசமயம், மத்திய அரசு அந்த இடத்தின் கட்டுப்பாட்டாளராக இருக்க வேண்டும். அங்கு ராமருக்குக் கோயில் கட்ட 3 மாதங்களுக்குள் அறக்கட்டளையை நிறுவி அவர்கள் வசம் நிலத்தை... [மேலும்..»]\nசங்கரரின் தக்ஷிணாமூர்த்தி தோத்திரம்: சைவசித்தாந்த விளக்கம் – 2\nBy முனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி\nபிரபஞ்சம் தோன்றுவதற்கு முன், அதன் காரணத்தில், அதாவது , பிரம வித்தில், பிரபஞ்ச வேற்றுமைகள் மிகச்சூக்குமமாக இருந்தன. வித்திலிருந்து முளைத்த முளையில், வேர், அடிமரம், கிளைகள் கொம்புகள், தூர்கள் , இலைகள், முதலியன தோன்றியதைப் போல தேசம் (இடம்) காலங்களினால் வேறுபாடுகள் தோன்றின. பிரபஞ்சத்தில் காணப்படும் பொருள்களின் பெருக்கத்திற்கும் பன்மைக்கும் வேறுபாடுகளுக்கும் காலம், இடம்... [மேலும்..»]\nதமிழறிஞர் ஹரி கிருஷ்ணனுக்கு இண்டிக் அகாதமி Grateful2Gurus விருது\nஇந்து தர்மத்திற்கும், பாரம்பரிய அறிவுத் துறைகளுக்கும் நீண்டகாலம் சிறப்பாகப் பங்களித்துத் தொண்டாற்றி ஆசான்களாக விளங்கும் 108 பெரியவர்களுக்கு Grateful2Gurus (குருமார்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளோம்) என்ற பெயரிலான விருதையும் கௌரவத்தையும் வழங்குவதாக இந்த ஆண்டு குருபூர்ணிமா தினத்தன்று இண்டிக் அகாதமி அமைப்பு அறிவித்தது.... [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (249)\n��ோதியும் சிறுதொழில் வளர்ச்சியும்: ஒரு நேரடி அனுபவம்\nபாரதியின் சாக்தம் – 2\nஸ்ரீசங்கரரின் கோவிந்தாஷ்டகம்: தமிழில், விளக்கவுரையுடன்\nசிவலிங்கம் இந்துமதம் இன்னபிற: பழ.கருப்பையாவுக்கு ஒரு எதிர்வினை\nஇலங்கை: அழியும் கோயில்களை மீட்க யாரிடம் போவோம்\nபழந்தமிழர் கண்ட வேதாந்தக் கருமணி – பகுதி 2\nதிரௌபதியும் அகலிகையும் கற்பும் – ஒரு ஆழ்தரிசனம்\nவிதைக்கப்பட்ட சகோதரருக்கு வீர வணக்கம்\nஅடிமுடி தேடிய புராணம்: ஒரு பார்வை\nமாமிதன் மகன், தழிஞ்சி: ஸ்ரீஆண்டாள் பாசுர அனுபவம்\nஉங்கள் நலனுக்காக மோதி அரசின் உயரிய திட்டங்கள்: பயன் பெறுங்கள்\nஇந்திய பொருளாதாரம் ஒரு பாய்ச்சலுக்குத் தயாராக இருக்கிறது\nநாராயணீயம் (கேசாதிபாத வா்ணனை) – தமிழில்\nமோதி – ஜின்பிங் மாமல்லபுர மாநாடு: ஒரு பார்வை\nஎனது காந்தி: ஒரு ஸ்வயம்சேவகனின் பார்வையில்…\nசித்தர்கள் வேத மறுப்பாளர்களா: சுகிசிவம் கருத்துக்கு எதிர்வினை\nஆதிசங்கரர் அருளிய பஜ கோவிந்தம்: தமிழ் வெண்பா வடிவில்\nRV: இது வெறும் tokenism என்று குறை சொல்பவர்கள் இருக்கிறார்கள். அ…\nSastha: இதுல தமிழகத்தில் எந்த மாதிரியான தாக்குதல் நடத்தபட்டது என்பதை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://1008petallotus.wordpress.com/2018/11/15/", "date_download": "2020-03-30T16:22:43Z", "digest": "sha1:A2GOLDWABYMG2U7RIT5NRA3CC4NDQBNW", "length": 7667, "nlines": 114, "source_domain": "1008petallotus.wordpress.com", "title": "15 | November | 2018 | 1008petallotus", "raw_content": "\n” பிரமிடு என்ன செயும் \n” உண்மைச்சம்பவம் – மைசூர் -1995 அப்போது இங்கு President /Director கீழ் பணி செய்து கொண்டிருந்தேன் அவர் தமிழ் ஐயர் ஆனால் ஆங்கிலத்தில் தான் பேசுவார் – தூரம் பராமரிக்க அவர் ஒரு முறை தன் மகள் சரியாக படிக்கவிலை என் செய்வதென ஃபோனில் பேசிக்கொண்டிருந்தார் அப்போது நான் அங்கிருந்தேன் பின் : What Industrial Engineer – have any suggestion to improve my daughters productivity and…\nசிரிப்பு 270 செந்தில் : அண்ணே மன்றத்திலே அருளை பெறாமல் ஆனால் படித்து பயிற்சியால் ” அருள் நிதி ” என்று பட்டம் கொடுக்கிறாய்ங்க – அவங்களும் அதை தன் பேர் பின்னாடி வச்சுக்கிறாங்க – அப்டீன்னா அதே மாதிரி ” பிரம ஞானம் பட்டம் வாங்கிறாய்ங்க அதை ஏன் தன் பேர் பின்னாடி வச்சுக்கிறதிலை ” ” பிரம ஞானி சாமி நாதன்னு ” சொல்லிக்கலாம்ல ” ” பிரம ஞானி சாமி நாதன்னு ” சொல்லிக்கலாம்ல க மணி : அட்றா சக்கை…\nசிரிப்பு – 269 க மணி : முற்பகல் செயின் பிற்பகல் என்ன செந்தில் : என்ன வள��யல் – கம்மல் தான் அண்ணே க மணி : நான் என்ன சொல்லிட்டிருக்கேன் – நீ என்ன டா சொல்ற செந்தில் : என்ன வளையல் – கம்மல் தான் அண்ணே க மணி : நான் என்ன சொல்லிட்டிருக்கேன் – நீ என்ன டா சொல்ற செந்தில் : நீங்க என்ன வேணா சொல்லுங்க – நான் சொல்றது ” செயின் அடிக்கறது – ” தான் வெங்கடேஷ்\nதெளிவு 368 கண் தவம் பழிப்போரும் அதை பயிலாதோரும் அப்படி எதுவும் இலை என்போரும் இந்த ஜென்மத்தில் மட்டுமல்ல எந்த ஜென்மத்திலும் எட்டிரெண்டு சேர்க்கும் வழி அறியாதவராய் நெற்றிக்கண் திறந்து கொள்ள மாட்டார்கள் இது உறுதி உண்மை வெங்கடேஷ்\nஅருட்பா – 6 ம் திருமுறை – அருள் விளக்க மாலை – 48\nஅருட்பா – 6 ம் திருமுறை – அருள் விளக்க மாலை – 48 நன்மைஎலாம் தீமைஎனக் குரைத்தோடித் திரியும் நாய்க்குலத்தில் கடையான நாயடியேன் இயற்றும் புன்மைஎலாம் பெருமைஎனப் பொறுத்தருளிப் புலையேன் பொய்உரைமெய் உரையாகப் புரிந்துமகிழ்ந் தருளித் தன்மைஎலாம் உடையபெருந் தவிசேற்றி முடியும் தரித்தருளி ஐந்தொழில்செய் சதுர்அளித்த பதியே இன்மைஎலாம் தவிர்ந்தடியார் இன்பமுறப் பொதுவில் இலங்குநடத் தரசேஎன் இசையும்அணிந் தருளே. பொருள் : நாம் நன்மை என நினைத்திருப்பது எல்லாம் தீமையில் தான் முடியும் என எனக்கு…\nBG Venkatesh on இயற்கை ரகசியம்\nS manivannan on சச்சிதானந்தம் – உண்மை வி…\nNatarajan Ramaseshan on திருவாசகம் – திருப்படையாட்சி…\nBG Venkatesh on சுழிமுனையும் & கண்ணனும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://shandubai.com/tamil/", "date_download": "2020-03-30T16:49:25Z", "digest": "sha1:RCRBGZI5UG5SSRSDLEGTEJYJDMPF4QMG", "length": 2676, "nlines": 61, "source_domain": "shandubai.com", "title": "Tamil – Shan Dubai", "raw_content": "\nஷானில், உங்களுக்கு உலகத்தரம் வாய்ந்த மொழிபெயர்ப்பு, உள்ளடக்கம் எழுதுதல், ஒலி பெயர்த்தல் மற்றும் துணைதலைப்பிடல் ஆகிய சேவைகள் உரிய விலையில் அளிக்கப்படுவது உறுதிபடுத்தப்படுகிறது.\nகுறைந்தபட்ச விலை மற்றும் தர உத்திரவாதம்\nஎங்களால் வேலையை ஒப்படைக்க முடியவில்லையெனில் நாங்கள் தண்டத்தொகை வழங்குகிறோம்.\n2500க்கும் மேற்பட்ட மொழி இணைகளுக்கு மொழிபெயர்ப்பு அளிக்கப்படுகிறது.\n300க்கும் மேற்பட்ட மொழிகளில் உள்ளடக்க எழுத்து அளிக்கப்படுகிறது.\n800க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை ஈட்டியுள்ளோம்\n24 X 7 சேவை வழங்கும் முதன் முதலான \"சர்வதேச அனைத்து பெண்கள் குழு'\nஉத்தேசமான விலையை பெற அல்லது எங்களுட���் ஆன்லைனில் உரையாட சோதனை செய்யுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-faqs/mini-cooper-convertible/how-many-colours-are-available-in-mini-cooper-convertible.html", "date_download": "2020-03-30T17:45:07Z", "digest": "sha1:5L2G6P4MJ36U3QTGR7T2AA22XOM7PVGA", "length": 4998, "nlines": 121, "source_domain": "tamil.cardekho.com", "title": "How many colours are available in Mini Cooper Convertible? கூப்பர் மாற்றக்கூடியது | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nஇரண்டாவது hand மினி கூப்பர் மாற்றக்கூடியது\nமுகப்புபுதிய கார்கள்மினி கார்கள்மினி கூப்பர் மாற்றக்கூடியதுமினி கூப்பர் மாற்றக்கூடியது faqs மினி கூப்பர் Convertible\nகூப்பர் மாற்றக்கூடியது மாற்றுகள் தவறான தகவலைக் கண்டறியவும்\nஏ3 கேப்ரியோலெட் வழக்கமான சந்தேகங்கள்\nஏ3 கேப்ரியோலெட் போட்டியாக கூப்பர் மாற்றக்கூடியது\nஅவந்தி போட்டியாக கூப்பர் மாற்றக்கூடியது\nக்யூ3 போட்டியாக கூப்பர் மாற்றக்கூடியது\nஏ4 போட்டியாக கூப்பர் மாற்றக்கூடியது\nநியூ அக்கார்டு போட்டியாக கூப்பர் மாற்றக்கூடியது\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1686387", "date_download": "2020-03-30T16:11:48Z", "digest": "sha1:35AGUBRJGGD4JTEYND62J3TRNHIGH3PV", "length": 23109, "nlines": 263, "source_domain": "www.dinamalar.com", "title": "இளையராஜா இசையில் பாட ஆசை : வைக்கம் விஜயலட்சுமி| Dinamalar", "raw_content": "\nநியூயார்க்கில் முழு ஊரடங்கு; டிரம்ப்புக்கு திடீர் ...\n'சீனாவில் இருப்பதுதான் பாதுகாப்பு': ஊர் ... 1\nகொரோனா தாக்கத்திலும் வேகமாக வளர்ந்து வரும் இந்தியா..\nஉ.பி., மாநிலத்தவர்களுக்கு உதவிய ஐ.ஏ.எஸ்., அதிகாரி 1\nவீடுவீடாக சென்று கொரோனா தொற்று ஆய்வு: பீலா ராஜேஷ் 8\nஏப்ரலில் குறையும்; மே மாதம் ஒழியும்: 'கொரோனா' பற்றி ... 69\nதலைமை செயலாளர்களுக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவு 7\nவெளி மாநில தொழிலாளர்களுக்கு உதவ கலெக்டர்களுக்கு ... 10\nஊழியர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும்: யோகி ... 8\nஇளையராஜா இசையில் பாட ஆசை : ' வைக்கம்' விஜயலட்சுமி\n20 நொடிகளில் 'கொரோனா'பாதிப்பு அறியலாம்\nஏப்ரலில் குறையும்; மே மாதம் ஒழியும்: 'கொரோனா' பற்றி ... 57\nகொரோனா சீனாவின் 'பயோ வெப்பன்:' 20 டிரில்லியன் டாலர் ... 55\nஹீரோவான மோடி: உலக நாடுகள் பாராட்டு 72\nபோலீசார் கையில் லத்தி எடுக்க தடை\nதற்போது இசையின் ஆக்கிரமிப்பில் பாடகர்களின் குரல் வெளிப்படுவது அதிசயம் தான். ஆனால், இசையை மிஞ்சி தன் குரல் வளத்தால் ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார் மலையாளத்தின் 'பொக்கிஷம்' எனப்படும் பாடகி வைக்கம் விஜயலட்சுமி. 1995ல் தொடங்கிய இவரது இசைப்பயணம் தற்போது வரை தொடர்கிறது. குரலில் உள்ள தனிப்பட்ட தன்மையால், பல இசை அமைப்பாளர்கள் வாய்ப்பு கொடுத்து வருகின்றனர். அவரும் அதற்கேற்ற 'ஹிட்' பாடல்களை கொடுத்து ரசிகர் வட்டத்தை உருவாக்கியுள்ளார்.கேரளாவின் வைக்கம் பகுதியை சேர்ந்தவர். பார்வை குறைபாடு இருந்ததால் இளம் வயதிலேயே இசையை பின்னணியாக கொண்டு பெற்றோர் வளர்க்க ஆரம்பித்தனர். சிந்துபைரவியில் வரும் 'நானொரு சிந்து காவடி சிந்து' பாடலை சிறு வயதில் பாடி அசத்தினார். முறைப்படி சங்கீதம் கற்று, மேடை கச்சேரிகளில் பாட ஆரம்பித்தார். 8 ஆயிரம் மேடை கச்சேரியில் பாடியுள்ளார்.முதன் முறையாக மலையாள 'செல்லுலாய்ட்' படத்தில் 'காற்றே.. காற்றே..' என்ற பாடலை பாடினார். கேரள அரசு இவருக்கு விருது தந்து கவுரவித்தது. அதன் தொடர்ச்சியாக 'நடன்' படத்தில் பாடிய 'ஒற்றக்கு பாடுன' பாடலுக்கு பிலிம்பேர் விருது கிடைத்தது. தமிழில் ரோமியோ ஜூலியட் படத்தில் 'இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரி..., வீரசிவாஜியில் 'சொப்பன சுந்தரி நான் தானே, சொப்பன லோகத்தில் தேன்தானே...' உட்பட பல்வேறு பாடல்களை பாடியுள்ளார். வரும் மார்ச்சில் மலையாள இசையமைப்பாளர் சந்தோைஷ கரம்பிடிக்கும் சந்தோஷத்தில் இருக்கும், விஜயலட்சுமி சண்டே ஸ்பெஷலுக்காக நம்மிடம் பேசியது:மலையாளத்தில் வெளி வந்த 'செல்லுலாய்ட்' படத்தின் தமிழ் டப்பிங்கில் நான் பாடின காற்றே, காற்றே பாடல் தான் என் முதல் தமிழ் பாட்டு. அதை தொடர்ந்து சந்தோஷ் நாராயணன் 'குக்கூ' படத்தில், 'கோடையில மழை போல' பாட வாய்ப்பு வந்தார். டி.இமான் இசையில் 'என்னமோ ஏதோ' படத்துக்காக புதிய உலகை தேடி போகிறேன் பாட்டு. இதில் என்னுடைய காயத்ரி வீணையை பயன்படுத்தினேன். அப்புறம் வெள்ளைக்கார துரையில் 'காக்கா முட்டை' பாட்டு. சிறு வயதில் என் விருப்பத்துக்காக ஒற்றை கம்பியை வைத்து, அப்பா வீணை செஞ்சு கொடுத்தாங்க. அந்த வீணை மூலம் தான் நான் பாட்டு கத்துக்க ஆரம்பித்தேன். நிறைய மேடை கச்சேரியில் இந்த வீணை மூலம் கச்சேரி செய்துள்ளேன். குன்னக்குடி வைத்தியநாதன் என்னை ஆசீர்வதித்து என் வீணைக்கும் 'காயத்ரி வீணைன்னு' பெயர் வைச்சாரு. எனக்கு ரொம்ப பிடிச்ச ராகம் 'சஹானா' ராகம் தான். அவ்வை சண்முகியில் வரும் 'ருக்கு... ருக்கு...' பாடல் இந்த ராகத்தில் அமைந்தது. நான் முணுமுணுக்கும் பாடலும் இது தான். யுவன் சங்கர், இமான் மியூசிக்கில் பாடியுள்ளேன். இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், வித்யாசாகர் இசையில் பாட வேண்டும், எஸ்.பி.பால சுப்பிரமணியனுடன் இணைந்து பாட வேண்டும், என்பது தான் ஆசை. தற்போது மாவேலிக்கரை பொன்னம்மா, வி.சுப்பிரமணியன், நெடுமங்காடு சிவானந்தம் ஆகியோரிடம் இசை கற்று வருகிறேன், என்றார். கணீர் குரலில் பாடும் மலையாளத்தின் பொக்கிஷம் எனப்படும் வைக்கம் விஜயலட்சுமி விரைவில் வையகம் முழுவதும் பேசப்படும் பின்னணி பாடகராக உயர்வார். இவரை பாராட்ட: vaikomvijayalakshmi29@gmail.com.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nநிறைவேறாத ஆசை : நடிகர் ஐயப்பன் கோபி\nரசிகர்களின் இதயத்தில் இடம் பிடிப்பேன் - சொல்கிறார் இசையமைப்பாளர் அரோல் கொரேலி(1)\nவிருந்தினர் பகுதி முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nநானும் உங்களின் ரசிகன் கணீர் குரலுக்காக, காற்றே காற்றே ........ beautiful , தமிழனாக இருந்தாலும் எனக்கு மலையாளம் தெரியும் என்பதால் நன்கு ரசிக்க முடிந்தது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெ���ியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nநிறைவேறாத ஆசை : நடிகர் ஐயப்பன் கோபி\nரசிகர்களின் இதயத்தில் இடம் பிடிப்பேன் - சொல்கிறார் இசையமைப்பாளர் அரோல் கொரேலி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2482616", "date_download": "2020-03-30T17:33:54Z", "digest": "sha1:DBAOCMPPMUJSMCLGB266B2H655OQM2FF", "length": 21223, "nlines": 293, "source_domain": "www.dinamalar.com", "title": "கேரளாவின் குப்பை தொட்டி தமிழகம்... தற்போது கர்நாடகம்!| Dinamalar", "raw_content": "\nகொரோனா தடுப்பு: ஆன்மிக அமைப்புகளுடன் பிரதமர் ஆலோசனை\nதவித்த தொழிலாளர்களை மீட்ட சுங்க அதிகாரிகள்: நிர்மலா ...\n இல்லை என ராணுவம் மறுப்பு 2\nகொரோனா தடுப்பு பணிக்கு தமிழக கவர்னர் நிதி 2\nஉயிரை தக்கவைக்க நேரம் ஒதுக்கும் அரசு; கொரோனாவால் ... 7\nகொரோனாவை எதிர்க்க உதவும் ரத்த பிளாஸ்மா மாற்று ...\n'குடி' நோயிலிருந்து மீட்க இலவச சிகிச்சை: கேரள அரசு ... 4\n11 குழுக்கள் அமைப்பு; முதல்வர் இ.பி.எஸ் 1\nசீனாவில் வவ்வால் விற்பனை அமோகம்...\nசமூக விலகலின்போது தம்பதிகள் இடையே ஒற்றுமையை ... 3\nகேரளாவின் குப்பை தொட்டி தமிழகம்... தற்போது கர்நாடகம்\nமைசூரு: இயற்கை வளம் நிறைந்துள்ளதால், 'கடவுளின் தேசம்' என்றழைக்கப்படும் கேரளா, பல வகைகளில், தனது அண்டை மாநிலங்களில் அத்துமீறி வருகிறது. குறிப்பாக, மனிதனுக்கும் இயற்கைக்கும் ஆபத்தை விளைவிக்கும் கழிவுகளை, வாகனங்களில் ஏற்றி, இரவோடு இரவாகத் தமிழகத்தில் கொட்டிச் சென்றது.\nஇந்நிலையில், நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு வந்த, தேசியப் பசுமைத் தீர்ப்பாய திடக்கழிவு மேலாண்மை கண்காணிப்புக் குழு தலைவர் ஜோதிமணியிடம், 'கழிவுகளை கேரளாவிலிருந்து இங்கு கொண்டுவந்து கொட்டுவதை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும்' என, மக்கள் வலியுறுத்தினர்.ஆய்வு செய்த ஜோதிமணி, 'கூடலுார் வனப்பகுதிகளில் கழிவுகள் கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, எச்சரித்தார். இதையடுத்து, தமிழக - கேரள எல்லை பகுதிகளில் உள்ள செக்போஸ்ட்களில், அனைத்து வாகனங்களும் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால், தமிழகத்திற்குள் கழிவுகளை கொட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இதையடுத்து, கர்நாடக மாநிலம் மைசூரு சுற்றுவட்டாரப் பகுதிகளில், ஆள் நடமாட்டமற்ற வனப்பகுதிகளில் கழிவுகளை கொட்டத் துவங்கியுள்ளது கேரளா.\nசுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறியதாவது:மைசூர், நஞ்சன்கூடு, சாம்ராஜ் நகர் ஆகிய பகுதிகளில் மிகவும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி உள்ளது. குறிப்பாக, பந்திப்பூர் மற்றும் முதுமலை புலிகள் காப்பகம் இங்கு அமைந்துள்ளன.இங்கு, காலாவதி மாத்திரை, சிரிஞ்ச், நாப்கின், ரத்தக்கறை படிந்த பஞ்சு உள்ளிட்ட மருத்துவக் கழிவுகளை எந்தத் தயக்கமும் இன்றி, கேரளாவைச் சேர்ந்தவர்கள் கொட்டிச் செல்கின்றனர்.\nதமிழகத்தில் கழிவுகளைக் கொட்டிவந்த இவர்கள், அங்கு கெடுபிடி அதிகரித்ததால், பந்திப்பூர் வழியாக கர்நாடகாவுக்குள் நுழைகின்றனர். இறைச்சிக் கழிவுகளையும் கொட்டுவதால் வனவிலங்குகள், வளர்ப்புப் பிராணிகள் மட்டுமின்றி, மனிதர்களுக்கும் நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nகோவிட்-19 வைரஸ்: 39 ஆண்டுகளுக்கு முன்பே சொன்ன நாவல்(7)\nஉங்கள் இஷ்டப்படி செயல்பட வேண்டுமா: முருகதாசுக்கு ஐகோர்ட் கேள்வி(29)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nக��சை வாங்கிக்கொண்டு கண்டுகொள்ளாமல் இருக்கும் அதிகாரிகள் இருக்கும் வரை இதுதொடர்கதைதான்\nஎடப்பாடி அரசு என்ன செய்கிறது\n\"தமிழகம் அமைதிப்பூங்காவாக திகழ்கிறது ........\" என்று எழுதப்பட்ட அறிக்கையில் கையொப்பமிடும் பணியில் இருக்கிறார். விரைவில் அறிக்கை பத்திரிகைகளில் முழுப்பக்கத்தில் வெளிவரும்....\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித��த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகோவிட்-19 வைரஸ்: 39 ஆண்டுகளுக்கு முன்பே சொன்ன நாவல்\nஉங்கள் இஷ்டப்படி செயல்பட வேண்டுமா: முருகதாசுக்கு ஐகோர்ட் கேள்வி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/sam-cs-angry-tweet-regarding-corona.html", "date_download": "2020-03-30T16:40:23Z", "digest": "sha1:QF2EXGVWMAPTLYEWLKOSOSJOQOTFD3VW", "length": 7370, "nlines": 173, "source_domain": "www.galatta.com", "title": "Sam CS Angry Tweet Regarding Corona", "raw_content": "\n கொந்தளித்த இசையமைப்பாளர் சாம் சி.எஸ்\nபொறுப்பும் இல்லாத கேவலமான சமூகத்தில் வாழ்வது வேதனையளிக்கிறது என பதிவு செய்த இசையமைப்பாளர் சாம் சி.எஸ்.\nவிக்ரம் வேதா, கைதி போன்ற படங்களின் மூலம் தனது இசையால் ஈர்த்தவர் இசையமைப்பாளர் சாம் சி.எஸ். பின்னணி இசையில் பின்னி பெடலெடுக்கும் இவர் தற்போது சசிகுமார் நடிக்கும் ராஜவம்சம், ரெஜினா நடிக்கும் சூர்ப்பனகை போன்ற படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.\nஇந்நிலையில் சாம் சி.எஸ். வேகமாக பரவிவரும் கொரோனாவிற்கு, மக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக கோபமான ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.\nஇதுகுறித்து அவரது ட்விட்டர் பதிவில், ஒரு நோயின் பயங்கரம், தனி மனித கட்டுப்பாடு, பிறர் நலன் என எந்த பொறுப்பும் இல்லாத கேவலமான சமூகத்தில் வாழ்வது வேதனையளிக்கிறது என பதிவு செய்துள்ளார். எல்லாத்தயும் இழுத்து மூடுங்க, சொன்னா கேக்குற மாதிரி தெரியல எனவும் அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார். இந்த தருணத்தில் அமைச்சர் திரு. விஜயபாஸ்கர் மற்றும் தமிழக அரசாங்கத்தை நினைத்தால் பெருமையாக உள்ளது என புகழாரம் சூட்டியுள்ளார். இசையமைப்பாளரின் கோபம் நியாயம் தானே... என கமெண்ட் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.\n கொந்தளித்த இசையமைப்பாளர் சாம் சி.எஸ்\nகுடும்பத்தினருடன் பத்திரமாக இருக்க வேண்டிய நேரம் - கொரோனா குறித்து சூர்யா பதிவு \nமாஸ்டர் அப்டேட் விரைவில் வ���ும் \nதளபதி விஜய் என்னுடைய ஃபேவரைட் கோ-ஸ்டார் \nபிற சமீபத்திய செய்திகள் View More More\nகுடும்பத்தினருடன் பத்திரமாக இருக்க வேண்டிய நேரம் -...\nமாஸ்டர் அப்டேட் விரைவில் வரும் \nதளபதி விஜய் என்னுடைய ஃபேவரைட் கோ-ஸ்டார் \nமருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு...\nஇணையத்தை அசத்தும் விக்னேஷ் சிவன் நயன்தாரா ஜோடியின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tnnews24.com/category/24-exclusive/", "date_download": "2020-03-30T16:11:25Z", "digest": "sha1:MBAYU6I55L762DEJ3KISEMXZ5DIKXDT4", "length": 16443, "nlines": 79, "source_domain": "www.tnnews24.com", "title": "#24 Exclusive Archives - Tnnews24", "raw_content": "\nஅமெரிக்காவில் அடுத்த இரண்டு வாரங்களில் என்ன நடக்கப்போகிறது டிரம்ப் தகவல் \nகொரோனா எனும் கொடிய உயிர்கொல்லி தொற்று நோய் சீனாவின் யூகான் மாகாணத்தில் உருவாகி உலகம் முழுவதும் பல்வேறும் நபர்களை கொன்று வருகிறது, கொடிய உயிர்கொல்லி நோயை பரப்பிய...\nஇது நம்பும்படியாக இல்லை சீனாவிற்கு எதிராக முதல் நாடாக களத்தில் இறங்கியது இந்தியா\nமாநில அரசுகளுக்கு அதிரடி உத்தரவு இனி வெளியே வந்தால் கைது அடியை மிஞ்சிய மற்றொரு தண்டனை \nகுவியும் கொரோனா நிவாரண நிதி அமைதிகாக்கும் தமிழக தொழிலதிபர்கள் மற்றும் நடிகர்கள் கோபத்தில் மக்கள்\nசீனா வில் உருவான கொரோனா இன்று உலக நாடுகளையே உலுக்கி வருகிறது . இந்த வைரஸின் தீவிரத்தை உணர்த்த இந்திய அரசு 21 நாட்கள் இந்தியா முழுவதும் முழு உறடக்கை அறிவித்துள்ளது . கொரோனாவால் இந்தியா...\nஅமிட்ஷாவை தனித்து இருக்க சொன்ன மோடி ஏன் என்ற காரணம் வெளியானது\nஉலக நாட்டு தலைவர்கள் கொரோனா பாதிப்பில் இருந்து தங்கள் நாட்டு மக்களை காப்பாற்ற பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்,மக்களை கொரோனா பாதிப்பில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்றால் ஒன்று யாருக்கு தொற்று இருக்கிறது என...\nகொரோனா ‘ ஆப் வெளியிட்டது மத்திய அரசு உடனடியாக டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் அருகில் சென்றால் எச்சரிக்கும் \nகொரோனா ( சீனா )வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர் அருகில் சென்றால் எச்சரிக்கை செய்யும் வகையில் மொபைல் அப்ளிகேஷனை மத்திய அரசு தற்போது வெளியிட்டுள்ளது. இந்த ஆப் தற்போது கூகுள் ப்ளே ஸ்டோரில் கிடைக்கிறது. Corona Kavach...\nபாதிப்பு 12 லட்சத்தை தொட்டால் என்ன செய்யவேண்டும் சித்தமருத்துவர்களிடம் மோடி வாங்கிய வாக்குறுதி போட்ட��டைத்த மருத்துவர் \nகொரோனா பாதிப்பு உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் வேலையில் இந்தியர்களின் உயிரை காக்க நாடுமுழுவதும் மத்திய மாநில அரசுகள் அரசியல் வேறுபாடு இன்றி களத்தில் இறங்கியுள்ளன, அதிலும் குறிப்பாக பிரதமர் மோடி இரவு பகல் பாராமல்...\nஎங்களை ஏமாற்றினாலும் பரவாயில்லை கொரோனாவால் பயந்துள்ள மக்களை ஏமாற்றாதீர் விவசாயி வெளியிட்ட வீடியோ \nஉலக நாடுகளை தாக்கியுள்ள கொரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை .இந்த வைரஸை கட்டுப்படுத்த 21 நாட்களுக்கு முழு ஊரடங்கு அறிவித்துள்ளது மத்திய அரசு . இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனா வைரஸின்...\nநாடு தான் முக்கியம் முஸ்லீம் நபரை நீக்கியது பிரபல தனியார்நிறுவனம் தமிழகத்திலும் தொடரும் அதிரடி நடவடிக்கை \nகொரோனோவை பரப்புவோம் வாருங்கள் என அழைப்பு விடுத்த பெங்களூரை சேர்ந்த முஜீப் முகமது என்ற இளைஞரை பணியில் இருந்து முழுவதும் நீக்கியுள்ளது, தனியார் மென்பொருள்நிறுவனம். நாடு முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து மீளுவதற்காக மக்கள் ஒரு...\nசீனா அரசு ஊடகத்தில் வெளியான மற்றொரு அதிர்ச்சி சதித்திட்டம், கிறிஸ்தவ நாடுகளை குறிவைத்து வேகமாக பரவ காரணம் என்ன\nசீன அரசு ஊடகத்தில் மருத்துவ உபகரணங்களை நாங்கள் ஏற்றுமதி செய்யமாட்டோம் என முடிவு எடுத்தால் என்ன நடக்கும் என எச்சரிக்கை விடப்பட்ட சம்பவம் உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலக மயமாக்கலை தொடர்ந்து அமெரிக்க உட்பட்ட...\nபினராயிக்கு வலுக்கும் எதிர்ப்பு கேரளாவில் சர்வாதிகார சட்டம் கொண்டுவரப்பட்டது \nஊரில் நீதி நியாயம், சுதந்திரம் பேசும் கம்யூனிஸ்ட்கள் தங்கள் ஆளும் மாநிலங்களில் சர்வாதிகார போக்கில் நடந்து கொள்வது மீண்டும் ஒருமுறை கேரளாவில் அரங்கேறியுள்ளது, இந்தியாவிலேயே கேரளாவில் கொரோனா பாதிப்பு உச்சம் அடைந்து வருகிறது, கொரோனா பாதிப்பை...\n10 ம் வகுப்பு பொது தேர்வில் அதிரடி மாற்றம் மாணவர்கள் இனி ஒரே தேர்வு கிடையாது\n10 ம் வகுப்பு பொது தேர்வில் அதிரடி மாற்றம் மாணவர்கள் இனி ஒரே தேர்வு கிடையாது கொரோனா தாக்கம் வருகின்ற வாரத்தில் மேலும் அதிகரிக்கலாம் என கூறப்படும் நிலையில் விரைவில் 10 வகுப்பு பொது தேர்வில்...\nவெள்ளிக்கிழமை கூட்டமாக மசூதியில் தொழுகை அங்கு வந்து நன்கு க���னித்த போலீசார் முழு வீடியோ .\nஉலக நாடுகளில் உள்ள மக்கள் பலரும் கொரோனாவுக்கு அஞ்சி வீட்டிலேயே முடங்கியுள்ள நிலையில் நம் நாட்டில் கொரோனாவின் வீரியத்தை உணராத பலரும் வெளியில் கூட்டமாக சுற்றி வருகின்றனர் அதனை நமது காவல் துறையினர் கட்டுப்படுத்திவரும் சூழலில்...\nநான் செத்தால் உனக்கு என்ன இப்போ CM இங்க வரணும் திமிராய் பேசிய இளைஞர் பின்னர் நடந்தது என்ன தெரியுமா இப்போ CM இங்க வரணும் திமிராய் பேசிய இளைஞர் பின்னர் நடந்தது என்ன தெரியுமா \nஉலக நாடுகளை தாக்கியுள்ள கொரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை .இந்த வைரஸை கட்டுப்படுத்த 21 நாட்களுக்கு முழு ஊரடங்கு அறிவித்துள்ளது மத்திய அரசு . ஆனாலும் கொரோனாவின் தீவிரத்தை உணராமல் பலர் வெளியில் சுற்றி வருகின்றனர்...\nஒரு பைசா சீனாவிற்கு போக கூடாது அமெரிக்கா புது சட்டம் மீண்டதும் தாக்குவோம் நிரந்தர அறிவிப்பு\nஒரு பைசா சீனாவிற்கு போக கூடாது அமெரிக்கா புது சட்டம் மீண்டதும் தாக்குவோம் நிரந்தர அறிவிப்பு உலகம் முழுவதும் சீனா வைரஸ் உருவாக்கிய தாக்கம் தற்போதுவரை தொடர்ந்து கொண்டே இருக்கிறது இன்று காலை அமெரிக்காவில்...\nஅன்பாய் சொல்லியாச்சு, அடித்தும் பார்த்தாச்சு இனி மசூதியில் கூடினால் என்ன நடக்கும் கர்நாடக காவல்துறை ஆர்டர் \nஉலகம் முழுவதும் வேகமாக பரவி உயிர்களை பழிவாங்கி வருகிறது கொரோனா எனும் கொடிய நோய், உலக நாடுகள் மொத்தமும் கொரோனவால் தங்கள் நாட்டு மக்கள் மற்றும் பொருளாதாரத்தை வெகுவாக இழந்து வருகின்றன. தற்போது அமெரிக்க்காவில் கொரோனோவால்...\nவெளிப்படையாக வெடித்தது எடப்பாடி ராஜேந்திரபாலாஜி மோதல் \nகொரோனா பாதிப்பில் உலகம் முழுவதும் மக்கள் வீடுகளில் முடங்கிய சூழலில், ஒரு பக்கம் அரசியல் விளையாட்டுகளும் அரங்கேறிவருகின்றன, ஆனால் கொரனோ யுத்தத்தில் பல உள்ளடி அரசியல் நிகழ்வுகள் வெளியில் தெரியாமலே மறந்துவிடுகின்றன. அந்த வகையில் விருதுநகர்...\nகொரோனா பீதிக்கு நடுவே திருச்செந்தூர் பேருந்து நிலையத்தில் நடந்த காதல் திருமணம் \nநாடே கொரோனா அச்சத்தில் உறைந்துள்ள நிலையில் நேற்று முன் தினம் திருசெந்தூர் பேருந்து நிலையத்தின் அருகே உள்ள சிறு கோவிலின் முன் ஒரு இளம் ஜோடி திருமணம் செய்துகொண்டனர் . சென்னையை சேர்ந்த இவர்கள் தங்கள்...\nமூன்றாவது முறையாக நாட்ட�� மக்களுக்கு மோடி உரை ஊடகங்களுக்கு ஆப்பு அடிக்கப்படுகிறது.\nமூன்றாவது முறையாக நாட்டு மக்களுக்கு மோடி உரை ஊடகங்களுக்கு ஆப்பு அடிக்கப்படுகிறது. கடந்த ஒரு வாரத்திற்குள் பிரதமர் மோடி இரண்டு முறை கொரோனா குறித்து நாட்டு மக்கள் எடுக்கவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் அரசு ஊழியர்களின்...\nசிக்கியது சீனா உலக நாடுகள் என்ன முடிவு எடுக்க போகிறது\nசிக்கியது சீனா உலக நாடுகள் என்ன முடிவு எடுக்க போகிறது ஒட்டு மொத்த உலக நாடுகளும் சீனா ஆட்சியாளர்கள் மீது உச்சக்கட்ட கோபத்தில் உள்ளன உலகில் வைரஸ் போன்று அன்கொன்றும் இங்கொன்றுமாக பரவி கிடக்கும் கம்யூனிச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nextgenepaper.com/again-ac-explodes-in-chennaicouple-inujured/", "date_download": "2020-03-30T16:59:45Z", "digest": "sha1:2E5X2W6A7L4WSQKOXHSY7IGZBBD2FA2A", "length": 7986, "nlines": 132, "source_domain": "nextgenepaper.com", "title": "Again AC Explodes in Chennai,Couple inujured | NEXTGEN E-PAPER", "raw_content": "\nரூ.5 லட்சம் முதல் 7.5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி 10 சதவிகிதமாக குறைப்பு: நிதியமைச்சர்\nஎல்.ஐ.சி. பங்குகளின் ஒருபகுதியை தனியாருக்கு விற்க முடிவு: நிதியமைச்சர்\nபிணியின்மை செல்வம்” என தொடங்கும் திருக்குறளை மேற்கோள் காட்டி பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் பேச்சு\nவங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த அறிவிப்பு.. தொடர்ந்து 3 நாட்கள் வங்கி பணிகள் பாதிக்கும் அபாயம்\nரூ.5 லட்சம் முதல் 7.5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி 10 சதவிகிதமாக குறைப்பு: நிதியமைச்சர்\nரூ.5 லட்சம் முதல் 7.5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி 10 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். ரூ.10 லட்சம் முதல் 12.5 லட்சம் வரையிலான ஆண்டு வருமானத்திற்கு 20 சதவிகிதமாக...\nஎல்.ஐ.சி. பங்குகளின் ஒருபகுதியை தனியாருக்கு விற்க முடிவு: நிதியமைச்சர்\nஅரசு நிறுவனமான எல்.ஐ.சி. பங்குகளின் ஒருபகுதியை தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். வங்கித்துறையில் தனியார் முதலீடுகளின் தேவை அதிகமாக உள்ளது. புதிய கடன் பத்திரங்கள்...\nபிணியின்மை செல்வம்” என தொடங்கும் திருக்குறளை மேற்கோள் காட்டி பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் பேச்சு\n\"பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம் அணியென்ப நாட்டிவ் வைந்து\" மத்திய பட்ஜெட்டில் திருவள்ளுவரின் திருக்குறளை மேற்கோள் காட்டி நிர்மலா சீதாராமன் பேசினார். பிணியின்மை என தொடங்கும் திருக்குறளை பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன் வாசித்தார். நல்ல...\nரூ.5 லட்சம் முதல் 7.5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி 10 சதவிகிதமாக குறைப்பு:...\nஎல்.ஐ.சி. பங்குகளின் ஒருபகுதியை தனியாருக்கு விற்க முடிவு: நிதியமைச்சர்\nபிணியின்மை செல்வம்” என தொடங்கும் திருக்குறளை மேற்கோள் காட்டி பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news_list/news/30?cid=35", "date_download": "2020-03-30T15:23:00Z", "digest": "sha1:XUGDRAB3KRJU7NNKBACP54D3NW2TI4TF", "length": 13511, "nlines": 181, "source_domain": "tamilnews.cc", "title": "Home", "raw_content": "\nஅடுத்தடுத்து பெண்கள் வன்கொடுமை- மற்றொரு கொடூர சம்பவம் அரங்கேற்றம்\nஅடுத்தடுத்து பெண்கள் வன்கொடுமை- மற்றொரு கொடூர சம்பவம் அரங்கேற்றம்\nபாலியல் பலாத்காரம் செய்தவர்களால் தீ வைத்து எரிக்கப்பட்ட பெண் உயிரிழப்புஸ\nபாலியல் பலாத்காரம் செய்தவர்களால் தீ வைத்து எரிக்கப்பட்ட பெண் உயிரிழப்புஸ\nசென்னை ஐடி ரெய்டில் சிக்கிய வீடியோக்கள்\nசென்னை ஐடி ரெய்டில் சிக்கிய வீடியோக்கள்\nபள்ளி மாணவி: ஆண் நண்பர் முன்னிலையிலேயே கூட்டுப் பாலியல் வல்லுறவு – நால்வர் கைது அதிர்ச்சி சம்பவம்\nபள்ளி மாணவி: ஆண் நண்பர் முன்னிலையிலேயே கூட்டுப் பாலியல் வல்லுறவு – நால்வர் கைது அதிர்ச்சி சம்பவம்\nஹைதராபாத்தில் எரிந்த நிலையில் கிடைத்த இன்னோர் இளம்பெண் உடல்\nஹைதராபாத்தில் எரிந்த நிலையில் கிடைத்த இன்னோர் இளம்பெண் உடல்\nபெண் டாக்டர் எரித்துக் கொலை.. 4 லாரி ஓட்டுனர்கள் அட்டூழியம்..\nபெண் டாக்டர் எரித்துக் கொலை.. 4 லாரி ஓட்டுனர்கள் அட்டூழியம்..\nதூங்கவிடாமல் நித்தியானந்தா செய்த லீலைகள் அம்பலம்; ஒரு பெண் வெளியிட்ட தகவல்\nதூங்கவிடாமல் நித்தி செய்த லீலைகள் அம்பலம்; ஒரு பெண் வெளியிட்ட தகவல்\nசிங்கப்பூர் ஸ்டைல் மீன் தலைக் கறி\nசிங்கப்பூர் ஸ்டைல் மீன் தலைக் கறி\nஅட்டாளைச்சேனையில் 13 வயது சிறுமி ஆட்டோவில் கடத்தப்பட்டு பாலியல் துஷ்பிரயோகம்\nஅட்டாளைச்சேனையில் 13 வயது சிறுமி ஆட்டோவில் கடத்தப்பட்டு பாலியல் துஷ்பிரயோகம்\nநள்ளிரவில் மாணவிக்கு மெசேஜ்ஸ சிக்கிய பேராசிரியர்\nநள்ளிரவில் மாணவிக்கு மெசேஜ்ஸ சிக்கிய பேராசிரியர்\nபிரை-மார்க் கடையில் வைத்து இளம் பெண்களைஸ சிக்கிய உதின் என்னும் செக��கியூரட்டி\nபிரை-மார்க் கடையில் வைத்து இளம் பெண்களைஸ சிக்கிய உதின் என்னும் செக்கியூரட்டி\nசிறுமி பாலியல் வன்கொடுமை, கொலை – பக்கத்து வீட்டு பாதகன் செய்த செயல்\nசிறுமி பாலியல் வன்கொடுமை, கொலை – பக்கத்து வீட்டு பாதகன் செய்த செயல்\nகல்வி சுற்றுலா” பெயரில் மாணவிகளை சீரழித்த டியூஷன் மிஸ் சஞ்சனா\nகல்வி சுற்றுலா” பெயரில் மாணவிகளை சீரழித்த டியூஷன் மிஸ் சஞ்சனா\n14 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய இருவர் கைது\n14 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய இருவர் கைது\nமருத்துவ கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொலை - இறுதி அறிக்கை\nமருத்துவ கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொலை - இறுதி அறிக்கை\nபார்வையற்ற மாணவி மீது இரு ஆசிரியர்கள் துஷ்பிரயோகம்\nபார்வையற்ற மாணவி மீது இரு ஆசிரியர்கள் துஷ்பிரயோகம்\nவகுப்பிற்கு வந்த மாணவிகளை ஆபாச படம் எடுத்த ஆசிரியை கைது\nமேலதிக வகுப்பிற்கு வந்த மாணவிகளை ஆபாச படம் எடுத்த ஆசிரியை கைது\nதிருகோணமலைபாடசாலையில் வாந்தி எடுத்த மாணவி கர்ப்பம் : சந்தேக நபர் கைது\nதிருகோணமலைபாடசாலையில் வாந்தி எடுத்த மாணவி கர்ப்பம் : சந்தேக நபர் கைது\n15 வயதான சிறுவனை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி இரட்டைக் குழந்தைகளை பெற்ற 41 வயதான பெண் கைது\n15 வயதான சிறுவனை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி இரட்டைக் குழந்தைகளை பெற்ற 41 வயதான பெண் கைது\nபெண்களுடன் இணையதளத்தில் 'டேட்டிங்' செய்ய விரும்பியவரிடம் 18 லட்சம் ரூபாய் மோசடி\nபெண்களுடன் இணையதளத்தில் 'டேட்டிங்' செய்ய விரும்பியவரிடம் 18 லட்சம் ரூபாய் மோசடி\nகுவைத் செல்லும் பணிப்பெண்களிற்கு காத்திருக்கும் புதிய ஆபத்து- அடிமைகளாக சமூக ஊடகங்கள் மூலம் விற்பனை\nகுவைத் செல்லும் பணிப்பெண்களிற்கு காத்திருக்கும் புதிய ஆபத்து- அடிமைகளாக சமூக ஊடகங்கள் மூலம் விற்பனை\nதீபாவளி விருந்திற்கு அழைக்கப்பட்ட நண்பர்கள்: நண்பனைக்கொன்று மனைவியை விருந்தாக்கிய சோகம்\nதீபாவளி விருந்திற்கு அழைக்கப்பட்ட நண்பர்கள்: நண்பனைக்கொன்று மனைவியை விருந்தாக்கிய சோகம்\nதன் மனைவியை பிறிதொருவருடன் உறவுகொள்ள வற்புறுத்தி வீடியோ படமெடுத்து மிரட்டல்: மாளிகாவத்தையில் ஐவர் கைது\nதன் மனைவியை பிறிதொருவருடன் உறவுகொள்ள வற்புறுத்தி வீடியோ படமெடுத்து மிரட்டல்: மாளிக���வத்தையில் ஐவர் கைது\nகாணாமல் போன மகளின் புகைப்படம் ஆபாச இணையதளத்தில் பார்த்த தாய்\nகாணாமல் போன மகளின் புகைப்படம் ஆபாச இணையதளத்தில் பார்த்த தாய்\nபாழடைந்த வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட 7ம் வகுப்பு மாணவி\nபாழடைந்த வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட 7ம் வகுப்பு மாணவி\nவேறொரு பெண்ணுடன் கள்ளஉறவு ; கணவரின் பிறப்புறுப்பை துண்டித்துக் கொன்ற மனைவி \nவேறொரு பெண்ணுடன் கள்ளஉறவு ; கணவரின் பிறப்புறுப்பை துண்டித்துக் கொன்ற மனைவி \nபெண்களைக் கடத்தி விற்பனை செய்த குற்றக் கும்பல் கைது\nபெண்களைக் கடத்தி விற்பனை செய்த குற்றக் கும்பல் கைது\nதுப்பாக்கி முனையில் அக்கா, தங்கை கூட்டுப் பாலியல் வன்கொடுமை\nதுப்பாக்கி முனையில் அக்கா, தங்கை கூட்டுப் பாலியல் வன்கொடுமை\nகொலை செய்து சடலத்துடன் உறவு – குற்றவாளிக்கு தூக்குத் தண்டனை \nகொலை செய்து சடலத்துடன் உறவு – குற்றவாளிக்கு தூக்குத் தண்டனை \nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/tag/extra-marital-affair/", "date_download": "2020-03-30T16:32:50Z", "digest": "sha1:MBB5IXNWBYIWTKTRXU54BSPMEGKDE5L2", "length": 3759, "nlines": 53, "source_domain": "www.aanthaireporter.com", "title": "Extra marital affair – AanthaiReporter.Com", "raw_content": "\nகள்ளக் காதலுக்கு காவல் காக்கப் போகிறதா இந்தியத் தண்டனை சட்டம்\nசுமார் இருபது ஆண்டுகளாக நம் கையில் கிடைக்கும் எந்த செய்தித்தாள்களை புரட்டினாலும், கள்ளக்காதல் சம்பந்தமான செய்தி இடம் பெறாத நாட்களே இல்லை என்று சொல்லுமளவிற்கு தினம்தோறும் அத்தகைய செய்திகளை பார்க்கிறோம். கேட்கிறோம் அதே சமயம் காதலுக்கு கண் இல்லை என்று நாம் கேள்விப்பட்டிருப்போம். இந்த கள்ளக்கா...\nஎல்லோருக்கும் உதவ நினைக்கும் விஷாலுடன் இணைந்திருப்பது பெரும்பேறு\nICICI வங்கி வாட்ஸ்அப்பில் வங்கி சேவைகளைத் தொடங்கிடுச்சு\nஎங்கே சென்றார் உன் கடவுள்…..\nஎக்ஸ்கியூஸ் மீ.. என்னை மன்னிச்சுடுங்க – பிரதமர் மோடி வேண்டுகோள்\nகொரொனா பீதி : அரசு ஏன் இவ்வளவு மெனக்கெடுகின்றது எனக் கேட்க தோன்றுகிறதோ\nகொரோனாவால் முடங்கிய தமிழக மக்களுக்கு முதலமைச்சர் புதிய வேண்டுகோள்\nநீட் தேர்வு ஒத்திவைப்பு: – மத்திய அரசு அறிவிப்பு\nபிரிட்டன் பிரைம் மினிஸ்டர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kannottam.com/2015/10/", "date_download": "2020-03-30T15:12:29Z", "digest": "sha1:ZMIWARQ37DY4R3KRZHPFPU5PRDHWUIMY", "length": 13060, "nlines": 74, "source_domain": "www.kannottam.com", "title": "October 2015 - கண்ணோட்டம் - இணைய இதழ்", "raw_content": "\nகண்ணோட்டம் - இணைய இதழ்\nதமிழ்நாடு அரசு கருத்துரிமையின் மீதும் அறவழி ஆர்ப்பாட்டத்தின் மீதும் தாக்குதல் - தோழர் பெ.மணியரசன் கண்டனம்\nதமிழ்நாடு அரசு கருத்துரிமையின் மீதும் அறவழி ஆர்ப்பாட்டத்தின் மீதும் தாக்குதல் தொடுப்பது சனநாயகப் பறிப்புச் செயல்களாகும்\n“காவிரி உரிமைக்கு நடிகர் சங்கம் குரல் கொடுக்காது” நடிகர் சங்கம் இம்முடிவை கைவிட வேண்டும்.\n“காவிரி உரிமைக்கு நடிகர் சங்கம் குரல் கொடுக்காது” நடிகர் விசால் தவறான இம்முடிவைக் கைவிடவேண்டும் தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. ம...\nசைமா சாயப்பட்டறையை உடனே நிறுத்து\nதென்னிந்திய நூற்பாலை முதலாளிகள் சங்கம் (சைமா) சார்பில் சாயப்பட்டறை அமைக்கும் திட்டம் கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டம் பெரியப்பட்டு கிராமத்...\nகர்நாடகத்தில் ஒடுக்கப்பட்ட இளம் எழுத்தாளரை இந்துத்துவா வெறியர்கள் தாக்கியதற்கு கண்டனம் - தோழர் பெ. மணியரசன் அறிக்கை\nகர்நாடகத்தில் ஒடுக்கப்பட்ட இளம் எழுத்தாளரை இந்துத்துவா வெறியர்கள் தாக்கியதற்கு கண்டனம் தமிழ்நாட்டில் சாதி - மதவெறியைத் தூண்டுவோர்...\nமதுரையில் “மொழிப்போர் – 50 மாநாடு”\n“மொழிப்போர் – 50 மாநாடு” மதுரையில் நடத்துகிறது தமிழ்த் தேசியப் பேரியக்கம் பேரியக்கப் பொதுக்குழுவில் தீர்மானம்\nதிருவைகுண்டம் அணையில் நடக்கும் மணல் கொள்ளைக்கு எதிராக உழவர்களின் ஒன்றுபட்ட போர் முழக்கம்\nதூத்துக்குடி மாவட்டம் - திருவைகுண்டம் (ஸ்ரீவைகுண்டம்) அணையில் நடைபெறும் மணல் கொள்ளைக்கு எதிராக, மாவட்ட உழவர் குறைத் தீ...\nநடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலையை அதே இடத்தில் வைத்திருக்க - தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் - தோழர் பெ. மணியரசன் கோரிக்கை\nநடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலையை அதே இடத்தில் வைத்திருக்க - தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும்\n'தேனீக்கள் மட்டும் இந்த மண்ணில் இருந்து மறைந்துவிட்டால், மனிதன் வாழ்வதற்கு நான்கு ஆண்டுகளுக்கு மேல் மிச்சம் இருக்காது’ என்று சொல்லியிருக்கிறார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்\nதேனீக்கள் மட்டும் இந்த மண்ணில் இருந்து மறைந்துவிட்டால் , மனிதன் வாழ்வதற்கு நான்கு ஆண்டுகளுக்கு மேல் மிச்சம் இருக்��...\nமுப்பரிமாண திரைக்கலைஞர் மனோரமா கலையுலகின் திசைகாட்டி தமிழ்க்கலை இலக்கியப்பேரவை அகவணக்கம்\nமுப்பரிமாண திரைக்கலைஞர் மனோரமா கலையுலகின் திசைகாட்டி தமிழ்க்கலை இலக்கியப்பேரவை அகவணக்கம் தமிழ்த் திரையுலகில் “ஆச்சி” என்று அனைவராலும...\nரெயில்வேயில் தமிழர்கள் தொடர் புறக்கணிப்பு “தினச்செய்தி” - தமிழ் நாளேட்டில்.கி.வெங்கட்ராமன் அவர்களின் செவ்வி.\nரெயில்வேயில் தமிழர்கள் தொடர் புறக்கணிப்பு “தினச்செய்தி” - தமிழ் நாளேட்டில்...தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ர...\nதொழிலாளர்கள் பார்வையாளராக இருக்கக் கூடாது பங்கேற்பாளராக இருக்க வேண்டும் தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு\n“தொழிலாளர்கள் பார்வையாளராக இருக்கக் கூடாது பங்கேற்பாளராக இருக்க வேண்டும் அதுவே தொழிற்சங்க இயக்கத்தை வலுப்படுத்தும் அதுவே தொழிற்சங்க இயக்கத்தை வலுப்படுத்தும்\nஉயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்கு மொழியாக்கு சென்னையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்\nஉயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்கு மொழியாக்கு அநீதியாக சிறைவைக்கப்பட்ட வழக்கறிஞர்கள் - மாணவர்களை உடனடியாக விடுதலை செய் அநீதியாக சிறைவைக்கப்பட்ட வழக்கறிஞர்கள் - மாணவர்களை உடனடியாக விடுதலை செய்\nஅயல்இனத்தாருக்கு வேலை - தமிழர்கள் புறக்கணிப்பு ஐ.சி.எப். அநீதியை எதிர்த்து தொடர்கிறது போராட்டம்\nஅயல்இனத்தாருக்கு வேலை - தமிழர்கள் புறக்கணிப்பு ஐ.சி.எப். அநீதியை எதிர்த்து தொடர்கிறது போராட்டம் ஐ.சி.எப். அநீதியை எதிர்த்து தொடர்கிறது போராட்டம்\nதமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் - 2020 மார்ச்சு\nதமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் - 2020 மார்ச்சு\nநீதிக்கட்சி நூற்றாண்டு விழாவின் உள்நோக்கம் என்ன - தோழர் பெ. மணியரசன் கட்டுரை\nபேராசிரியர் அன்பழகனார் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் பெ. மணியரசன் இரங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.kannottam.com/2019/03/9.html", "date_download": "2020-03-30T17:00:26Z", "digest": "sha1:VJLUGSZJIFT3RLXWVG2SCGT7NQFMK6HB", "length": 11682, "nlines": 56, "source_domain": "www.kannottam.com", "title": "மார்ச் 9 - தமிழ்நாடெங்கும் ஏழு தமிழர் விடுதலைக்காக மனித சங்கிலி பெருந்திரள் மக்கள் பங்கேற்க வேண்டும்! தோழர் கி. வெங்கட்ராமன் அறிக்கை! - கண்ணோட்டம் - இணைய இதழ்", "raw_content": "\nகண்ணோட்டம் - இணைய இதழ்\nHome / அறிக்கை / ஏழு தமிழர் விடுதலை / கி. வெங்க��்ராமன் / செய்திகள் / மார்ச் 9 - தமிழ்நாடெங்கும் ஏழு தமிழர் விடுதலைக்காக மனித சங்கிலி பெருந்திரள் மக்கள் பங்கேற்க வேண்டும் தோழர் கி. வெங்கட்ராமன் அறிக்கை\nமார்ச் 9 - தமிழ்நாடெங்கும் ஏழு தமிழர் விடுதலைக்காக மனித சங்கிலி பெருந்திரள் மக்கள் பங்கேற்க வேண்டும் தோழர் கி. வெங்கட்ராமன் அறிக்கை\nஇராகுல் பாபு March 04, 2019\nமார்ச் 9 - தமிழ்நாடெங்கும் ஏழு தமிழர் விடுதலைக்காக மனித சங்கிலி பெருந்திரள் மக்கள் பங்கேற்க வேண்டும் தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் அறிக்கை\nபேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, இராபர்ட் பயஸ், செயக்குமார், இரவிச்சந்திரன் ஆகிய ஏழு தமிழர்களின் விடுதலைக்கு தமிழ்நாடு அமைச்சரவை தீர்மானம் இயற்றி அனுப்பி மூன்று மாதங்கள் கடந்த பிறகும் ஆளுநர் அதில் கையெழுத்திடாமல் காலம் கடத்துவது இந்திய அரசின் தமிழினப் பகைப் போக்கின் விளைவே ஆகும்\nஇந்நிலையில், ஏழு தமிழர் விடுதலையை வலியுறுத்தி பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் பல்வேறு ஊர்களில் மக்கள் சந்திப்பு இயக்கத்தை நடத்தி வருகிறார். அதில் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்களும் பங்கேற்று வருகிறார்கள்.\nஅதில் தீர்மானித்தபடி, வரும் 2019 மார்ச் - 9 காரி (சனி) அன்று மாலை 4 மணி முதல் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி, சேலம், புதுவை ஆகிய நகரங்களில் அனைத்துக் கட்சியினர் - இயக்கத்தினர் பங்கேற்கும் மனித சங்கிலிப் போராட்டங்கள் நடைபெறுகின்றன. ஏழு தமிழர் விடுதலை கோரி இந்த மனித சங்கிலிப் போராட்டத்தில் ஆங்காங்கே தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்கள் திரளாகப் பங்கேற்க வேண்டும்.\nசென்னை - காஞ்சி மாவட்டத் தோழர்கள் சென்னையிலும், புதுச்சேரி - கடலூர் - விழுப்புரம் மாவட்டத் தோழர்கள் புதுச்சேரியிலும், நாகை - திருவாரூர் - தஞ்சை - திருச்சி - புதுக் கோட்டை - பெரம்பலூர் - அரியலூர் மாவட்டத் தோழர்கள் திருச்சியிலும், மதுரை - தேனி மாவட்டத் தோழர்கள் மதுரையிலும், நெல்லை - தூத்துக்குடி மாவட்டத் தோழர்கள் நெல்லையிலும், ஈரோடு - கோவை மாவட்டத் தோழர்கள் கோவையிலும், சேலம் - நாமக்கல் - தருமபுரி - கிருட்டிணகிரி மாவட்டத் தோழர்கள் சேலத்திலும் இந்த மனித சங்கிலியில் பங்கேற்க வேண்டும். தோழமை அமைப்புகளோடு கலந்து கொண்டு ஒருங்கிணைப்பாக ஈடுபட வேண்டும். தமிழ் மக்க��ை இப்பேரணியில் பெருந்திரளாகப் பங்கேற்கச் செய்ய வேண்டும்\nமார்ச் 9 - மனித சங்கிலிப் போராட்ட நாளன்று பேரியக்கத் தோழர்களும், தமிழ் மக்களும் அவரவரது சுட்டுரை (Twitter), முகநூல் (Facebook) உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் #28YearsEnoughGovernor என்ற குறிச்சொற்றொடர் (Hashtag) பயன்படுத்தி பதிவுகள் இட வேண்டும் என்றும் அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.\nஅறிக்கை ஏழு தமிழர் விடுதலை கி. வெங்கட்ராமன் செய்திகள்\nதமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் - 2020 மார்ச்சு\nதமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் - 2020 மார்ச்சு\nநீதிக்கட்சி நூற்றாண்டு விழாவின் உள்நோக்கம் என்ன - தோழர் பெ. மணியரசன் கட்டுரை\nபேராசிரியர் அன்பழகனார் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் பெ. மணியரசன் இரங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2020/03/tet-minoritynon-minority.html", "date_download": "2020-03-30T15:16:53Z", "digest": "sha1:MLKUYLUNNIZJA3S3ERG363OMHKE5WJM3", "length": 8715, "nlines": 53, "source_domain": "www.thamizhkadal.com", "title": "TET நிபந்தனை ஆசிரியர்களுக்கு ஊதியப்பலன்கள் வழங்க நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், வழக்கு தொடுத்த Minority/Non- Minority பள்ளி ஆசிரியர்கள் பட்டியல் அனுப்புதல் சார்ந்த இயக்குநரின் செயல்முறைகள்", "raw_content": "\nதமிழ் இலக்கண VIDEO MATERIAL\nTET நிபந்தனை ஆசிரியர்களுக்கு ஊதியப்பலன்கள் வழங்க நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், வழக்கு தொடுத்த Minority/Non- Minority பள்ளி ஆசிரியர்கள் பட்டியல் அனுப்புதல் சார்ந்த இயக்குநரின் செயல்முறைகள்\nTET நிபந்தனை ஆசிரியர்களுக்கு ஊதியப்பலன்கள் வழங்க நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், வழக்கு தொடுத்த Minority/Non- Minority பள்ளி ஆசிரியர்கள் பட்டியல் அனுப்புதல் சார்ந்த இயக்குநரின் செயல்முறைகள்\nகுழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச்சட்டம் - 2009கீழ் நியமன தகுதிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு ( TET ) தேர்ச்சி பெறவேண்டும் என மத்திய அரசால் சட்டம் இயற்றப்பட்டுள்ளது .\nதமிழகத்தில் அரசு நிதியுதவி பெறும் சிறுபான்மை மற்றும் சிறுபான்மை அல்லாத பள்ளிகளில் ஆசிரியர் நியமனத்திற்கு ஆசிரியர் தகுதித் தேர்வு இன்றி பள்ளி நிர்வாகத்தால் நியமனம் செய்யப்பட்டவர்களால் நியமனம் ஒப்புதல் கோரியும் மற்றும் தொடர் ஊதிய உயர்வு மற்றும் இதர பணப்பலன்கள் அனுமதிக்க கோரி���ும் சென்னை உயர்நீதி மன்றம் மற்றும் மதுரை கிளையில் வழக்குகள் தொடர்ந்து அதில் தீர்ப்பாணைகளும் பெற்றுவுள்ளனர் .\nமேலும் ஏற்கனவே நீதிமன்ற தீர்ப்பாணையின் மூலம் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு ஊதியம் மட்டுமே பெற்று வரும் ஆசிரியர்கள் ஊதிய உயர்வுகள் மற்றும் ஊக்க ஊதிய உயர்வுகள் கோரி வழக்குகள் தொடரப்பட்டு தீர்ப்பாணைகளும் பெறப்பட்டு வருகின்றன .\nஇது குறித்த அறிக்கையினை அரசுக்கு சமர்பிக்க வேண்டியுள்ளதால் தற்போது இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து அதன் விவரத்தினை 19.03.2020க்குள் அனுப்பிவைக்குமாறு அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களையும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் . இதில் எவரது பெயரும் விடுபடாமலும் எவ்வித காலதாமத இன்றி உடன் அனுப்பிவைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்.\n0 Response to \"TET நிபந்தனை ஆசிரியர்களுக்கு ஊதியப்பலன்கள் வழங்க நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், வழக்கு தொடுத்த Minority/Non- Minority பள்ளி ஆசிரியர்கள் பட்டியல் அனுப்புதல் சார்ந்த இயக்குநரின் செயல்முறைகள்\"\n1-5 10 வகுப்பு 11வகுப்பு 12 வகுப்பு 6-9 வகுப்புகள் Android Apps ANSWER KEY Audio B.Ed M.Ed BANK BE BOOKS CBSE BOOKS CBSE EXAMS CCE COLLEGE LINKS COMPUTER COURT ORDER CSAT CSIR CTET Current Affairs FONTS Forms G K G.Os GATE HALL TICKET ICT IMPORTANT LINKS INCOME TAX LAB ASSISTANT LESSON PLAN NAS NEET NET NEWS NMMS ONLINE LINKS ONLINE TEST OTHER BOOKS POLICE POSTAL QR CODE VIDEOS RAILWAY RESULT RMSA RRB RTI LETTERS SET SLAS SOFTWER SSC TAMIL MP3 SONGS TET TEXT BOOK TNPSC Tr TRB TRB-TET-NET UPSC VAO VIDEO VIDEO STORIES YEAR BOOKS அகராதி நூல்கள் அக்கு பஞ்சர் அரியது அறிவியியல் ஆய்வுகள் ஆன்மீகம் இயக்குநர் செயல்முறைகள் இயற்கைவேளாண்மை இலக்கணம் இலக்கியம் கட்டுரை கதைகள் கல்வி உளவியல் கல்விச்செய்திகள் கவிதை சட்டம் சிற்றிதழ் தமிழ் நூல்கள் திறனாய்தேர்வுகள் தினம் ஒரு திருக்குறள் தொழில்நுட்பச் செய்திகள் நீதிக் கதைகள் பொது பொதுச் செய்திகள் மருத்துவம் யோகாசனம் வரலாற்றில் இன்று வரலாற்றுத் தகவல்கள் வாழ்க்கை வரலாறு வாஸ்து சாஸ்திரம் விண்ணப்பிக்க வேலைவாய்ப்புச்செய்திகள் ஜோதிடம்\nதற்செயல் விடுப்பு விண்ணப்பம் (C.L. FORM)\nமருத்துவ விடுப்பு விண்ணப்பம் (M.L. Form)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/03/blog-post_87.html", "date_download": "2020-03-30T15:33:17Z", "digest": "sha1:ETFZMN7BUKXT666MF7FDGDBQSZJDVBVL", "length": 6074, "nlines": 54, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: மீத்தேன் ஆய்வுக்குத்தான் விதிமுறைகளுக்கு உட்பட்டு அனுமதி கொடுத்��ோம்: மு.க.ஸ்டாலின்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nமீத்தேன் ஆய்வுக்குத்தான் விதிமுறைகளுக்கு உட்பட்டு அனுமதி கொடுத்தோம்: மு.க.ஸ்டாலின்\nபதிந்தவர்: தம்பியன் 03 March 2017\nமீத்தேன் இருக்கிறதா என்கிற ஆய்வுக்கு மட்டுமே சட்ட விதிமுறைகளுக்கு\nஉட்பட்டு அனுமதி அளித்தோம் என்று, திமுக செயல் தலைவரும், எதிக்கட்சித்\nஇன்று கொட்டும் மழையிலும்,நெடுவாசல் மக்கள் மத்திய அரசின் ஹைட்ரோ கார்பன்\nதிட்டத்துக்கு எதிராகப் போராட்டத்தை கைவிடாமல் தொடர்ந்துக்கொண்டு\nஇருக்கிறார்கள்.இன்று இந்த போராட்டத்தில் மு.க.ஸ்டாலின் கலந்துக்கொண்டு\nஉரை நிகழ்த்தினார்.அப்போது, மீத்தேன் ஆய்வுக்கு கை எழுத்து இட்டது\nஉண்மைதான் என்றும்.,இதில் பல்வேறு விதிமுறைகள் சட்டத் திட்டங்களுக்கு\nஉட்பட்டு உள்ளன என்றும் கூறியுள்ளார்.\nஅதாவது மக்களின் ஒத்துழைப்பு வேண்டும்,இயற்கை வளம் கெடக்கூடாது போன்ற\nமுக்கிய அம்சங்கள் அதில் இடம்பெற்று உள்ளன.இதுக் குறித்து அரசியல்\nஞானியான வைகோ அறிந்துக்கொள்ளாமல் என்மீதான பாசத்தால் தீட்டித்\nதீர்க்கிறார் என்று கூறினார்.மேலும்,இதில் மக்களின் போராட்டத்தில்\nபங்கெடுக்கவே நான் இங்கு வந்துள்ளேன். இதன் மூலம் அரசியல் ஆதாயம் தேடும்\nஅவசியம் திமுகவுக்கு இல்லை என்று கூறியுள்ளார்.\n0 Responses to மீத்தேன் ஆய்வுக்குத்தான் விதிமுறைகளுக்கு உட்பட்டு அனுமதி கொடுத்தோம்: மு.க.ஸ்டாலின்\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nசவேந்திரசில்வாவுக்கு அமெரிக்கா பயணத்தடை விதித்தது ஏன்\nரஜினி குழப்பமாக பேசுகிறார்: பிரேமலதா விஜயகாந்த்\nஅன்புடன், அக்கா. தாமரை அவர்களுக்கு ஈழத்தமிழச்சி எழுதிக்கொள்வது\nஒரு அபூர்வ கள்ளக்காதல் கதை: இலங்கை அகதிகள்\nதர தரவென இழுத்து செல்லப்பட்டார் பொன்சேகா\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: மீத்தேன் ஆய்வுக்குத்தான் விதிமுறைகளுக்கு உட்பட்டு அனுமதி ��ொடுத்தோம்: மு.க.ஸ்டாலின்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE", "date_download": "2020-03-30T18:03:38Z", "digest": "sha1:NTSH6TSIN6YIIAWUQZA6S5MQ7GJGCGHM", "length": 9303, "nlines": 228, "source_domain": "ta.wikipedia.org", "title": "காமா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nΑα அல்ஃபா Νν நியூ\nΒβ பீற்றா Ξξ இக்சய்\nΓγ காமா Οο ஒமிக்ரோன்\nΔδ தெலுத்தா Ππ பை\nΕε எச்சைலன் Ρρ உரோ\nΖζ சீற்றா Σσς சிகுமா\nΗη ஈற்றா Ττ உட்டோ\nΘθ தீற்றா Υυ உப்சிலோன்\nΙι அயோற்றா Φφ வை\nΚκ காப்பா Χχ கை\nΛλ இலமிடா Ψψ இப்சை\nΜμ மியூ Ωω ஒமேகா\nϜϝ டிகாமா Ϟϟ கோப்பா\nϚϛ சிடீகுமா Ϡϡ சாம்பை\nͰͱ ஹஈற்றா Ϸϸ உஷோ\nகாமா (Gamma, கிரேக்கம்: γάμμα) என்பது கிரேக்க நெடுங்கணக்கின் மூன்றாவது எழுத்து ஆகும்.[1] கிரேக்க எண்களில் இவ்வெழுத்தானது மூன்று என்ற பெறுமானத்தை உடையது.[2] பினீசிய எழுத்தான கிமெலிலிருந்தே ( ) காமா பெறப்பட்டது. காமாவிலிருந்து தோன்றிய எழுத்துகள் உரோம எழுத்துகள் C, G, சிரில்லிய எழுத்துகள் Г, Ґ என்பனவாகும்.\nஅணுக்கருவியலில் காமாக் கதிரைக் குறிப்பதற்குச் சிற்றெழுத்துக் காமா பயன்படுத்தப்படுகின்றது.\nகாமாப் புயல் எனும் பெயர் 2005 அத்திலாந்திக்குப் புயற்காலநிலையின்போது பயன்படுத்தப்பட்டது.[3]\nமீப்பாடக் குறிமொழியில் பேரெழுத்துக் காமா, சிற்றெழுத்துக் காமா என்பனவற்றை முறையே Γ, γ என்பன குறிக்கும்.[4]\n↑ கிரேக்க நெடுங்கணக்கு (ஆங்கில மொழியில்)\n↑ கிரேக்க எண்கள் (ஆங்கில மொழியில்)\n↑ காமாப் புயல் மத்திய அமெரிக்காவில் வெள்ளத்தை ஏற்படுத்தியுள்ளது (ஆங்கில மொழியில்)\n↑ குறியீடுகளுக்கும் கிரேக்க எழுத்துகளுக்குமான உட்பொருள்கள் (ஆங்கில மொழியில்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 பெப்ரவரி 2020, 09:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/03/04/cashless-india-mumbai-iit-survey-why-people-is-not-ready-i-013624.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-03-30T16:24:03Z", "digest": "sha1:7ROUJGYGTTCZFUJ62SBWGGEVTE7TXKVA", "length": 26602, "nlines": 210, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஆன்லைன் பண பரிவர்த்தனைகள் செய்ய ஆர்வம் குறைய காரணம் என்ன ? - ஐஐடி ஆய்வறிக்கை | Cashless India : Mumbai IIT survey why people is not ready for it - Tamil Goodreturns", "raw_content": "\n» ஆன்லைன் பண பர��வர்த்தனைகள் செய்ய ஆர்வம் குறைய காரணம் என்ன \nஆன்லைன் பண பரிவர்த்தனைகள் செய்ய ஆர்வம் குறைய காரணம் என்ன \nமீண்டும் கரடியின் பிடியில் சிக்கிய காளை..\n1 hr ago இந்தியாவின் வளர்ச்சி FY21ல் 3.6% தான்.. இந்தியா ரேட்டிங்ஸ் கணிப்பு\n2 hrs ago PM CARES-க்கு ரூ.150 கோடி.. ஒப்பந்த ஊழியர்களுக்கு ரூ.500 கோடி.. எல்&டியின் பிரமாண்ட உதவி..\n4 hrs ago கர்நாடக அரசுக்கு உதவும் ஓலா.. டாக்டர்கள்,மற்ற சேவைகளுக்காக 500 வாகனங்கள்.. ஓட்டுனர்களுக்கும் சலுகை\n5 hrs ago கொரோனாவால் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை.. இதுவரையில் நல்லாத்தான் போயிட்டு இருக்கு..ஹெச்சிஎல்\nTechnology 5020எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கிய ரெட்மி நோட் 9எஸ்\nNews கொரோனா: வுகானில் செத்து மடிந்தது 3,200 இல்லையாம்.. 42,000 பேர் பலியாகி இருக்கலாம் என அச்சம்\nAutomobiles 2020ல் எதிர்பார்க்கப்படும் ஸ்கோடாவின் புதிய 3 எஸ்யூவி கார்கள்... இவை தானாம்...\nSports ஒலிம்பிக் போட்டியை ஒத்திவச்சதால இவ்ளோ கோடி நஷ்டமா\nMovies எங்களின் உயிரைக் காப்பாற்றுங்கள்.. தங்கர் பச்சான் உருக்கமான வேண்டுகோள்\nLifestyle கொரோனாவின் பிறப்பிடமான சீனா பற்றிய சில அதிர்ச்சிகரமான உண்மைகள்... அவங்களாம் அப்பவே அப்படியாம்...\nEducation இந்திய கடற்படை தேர்விற்கான முடிவுகள் வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமும்பை: அங்கீகரிக்கப்படாத பலவிதமான மறைமுக கட்டணங்களினால் தான் மக்களுக்கு ஆன்லைன் பரிவர்த்தனை என்னும் பணமில்லா பரிவர்த்தனைகள் மீதான ஆர்வம் குறைந்துபோனதற்கு காரணம் என்று மும்பை ஐஐடி செய்துள்ள ஆய்வில் தெரியவந்துள்ளது.\nரொக்கமில்லாத பண பரிவர்த்தனைகள் மேற்கொள்வதால் மட்டுமே நாட்டின் பொருளாதாரம் வலுப்பெரும் என்றும் கருப்புப் பணப் பரிமாற்றத்தை ஒழிக்க முடியும் என்றும் சொல்லி பணமில்லா பரிமாற்றத்தை ஊக்குவிக்க நினைக்கும் மத்திய அரசுக்கு இந்த ஆய்வு முடிவு கவலை அளிப்பதாக உள்ளது.\nஆன்லைன் பரிவர்த்தனை மேற்கொள்வதற்கு ஊக்குவிப்பதற்காக மத்திய அரசு கொண்டுவந்த பரிசுத் திட்டமும் முழு அளவில் செயல்படாததால் மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஆன்லைன் பரிவர்த்தனையை மேற்கொள்ளும் அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் மத்திய அரசு ஏதேனும் சிறப்பு திட்டம் கொண்டுவந்தால் மட்டுமே இத்திட்டம் வெற்றி அடையும். இல்லை என்றால் மத்திய அரசுக்கு ��ெறும் கனவுத்திட்டமாகவே இருக்கும் என்பது ஆய்வாளர்களின் எண்ணமாகும்.\n50 மடங்கு அதிக லாபம் சம்பாதித்த 100 டாடா நிறுவனங்கள் இன்று 10 குழுக்களாகிறது.\nகருப்புப் பணம் மற்றும் கள்ளப் பொருளாதார நடவடிக்கைகளால் தான் இந்தியாவின் பொருளாதாரம் சீரழிகிறது என்ற காரணத்தை சொல்லி மக்களை நம்பவைத்து, அதன் மூலம் உயர்பண மதிப்பு நீக்க நடவடிக்கையும் கூடவே கொசுராக ரொக்கமில்லாத டிஜிட்டல் பரிவர்த்தனை என்னும் ஆன்லைன் பணப் பரிமாற்றம் என்னும் திட்டமாகும்.\nஆன்லைன் பணப்பரிமாற்றம் செய்வோருக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்படும் என்று அறிவித்து அதனை ஊக்குவிக்க குறிப்பிட்ட சில நபர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு குழுக்கல் முறையிலும் சில பல சிறப்பு பரிசுகளையும் அளித்தது மத்திய அரசு. ஊக்கப் பரிசுக்காக தொடக்கத்தில் ஆன்லைன் பரிவர்த்தனைக்கு பொதுமக்கள் ஆர்வம் காட்டினாலும், நாளடைவில் பணமில்லா டிஜிட்டல் பரிவர்த்தனை மீதான பொதுமக்களின் ஆர்வம் குறையத் தொடங்கியது.\nபொதுமக்களுக்கு ஆன்லைன் பரிவர்த்தனைகளின் மீதான ஆர்வம் குறைவதற்கு என்ன காரணம் இருக்கக்கூடும் என்று மத்திய அரசு மண்டையை பிய்த்துக் கொண்டது. அதற்கான காரணத்தை அறிய முயன்றது. ஆன்லைன் பரிவர்த்தனை குறைவதற்கான காரணத்தை அறிந்து கொள்வதற்காக மும்பை ஐஐடியின் உதவியை நாடியது. ஐஐடியின் ஆய்வு முடிவில், பொதுமக்களுக்கு டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் மீதான ஆர்வம் குறைய காரணம், அதிகப்படியான கூடுதல் கட்டணம் வசூலிப்பதே என்றும் கூடுதல் கட்டணம் வசூலிப்பதற்கான காரணத்தையும் பொதுமக்களுக்கு தெரிவிப்பதில்லை என்றும் தெரியவந்துள்ளது.\nசாதாரணமாக ஆட்டோவில் பயணித்தால் நாம் இறங்கும்போது பயண தூரத்தை விட கூடுதலாக, ஆட்டோ மீட்டருக்கும் கூடுதலாக வசூலிப்பது வாடிக்கை. அதுபோலவே, டிஜிட்டல் பரிவர்த்தனையின் போதும் கூடுதல் கட்டணத்தை வசூலிக்கின்றனர். கூடவே அங்கீகரிக்கப்படாத மறைமுக சேவைக்கட்டணத்தையும் பிடித்துக்கொள்கின்றனர்.\nபணம் மிச்சம் பிடிக்க ஐடியா\nகாரணம் கேட்டால் வங்கிகள் எங்களுக்கு சேவைக் கட்டணம் தருவதில்லை, அதனால்தான் நாங்கள் உங்களிடம் வசூலிக்கின்றோம். உங்களுக்கு விருப்பம் இல்லை என்றால், நீங்கள் தாராளமாக ரொக்கமாகவே பரிவர்த்தனையை மேற்கொள்ளலாம் என்றும், அதற்கான பில் ���ூட வராது, ஜிஎஸ்டி கட்டவேண்டியது இல்லை என்று கூடுதலாக நிதி ஆலோசகராக மாறி நமக்கு ஆலோசனைகளையும் தருகின்றனர். பொதுமக்களும், நமக்கு பணம் மிச்சம் தானே என்று ரொக்கப் பரிவர்த்தனையை மேற்கொள்கின்றனர்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஆன்லைன் ஷாப்பிங்-ல் புதுப் பிரச்சனை.. காரணம் மக்கள்..\nதவறான நேரத்தில் வந்த டிஜிட்டல் இந்தியா.. விளைவு 'விஐபி'..\nமத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள டிஜிலாக்கர் பற்றித் தெரியுமா உங்களுக்கு..\n7வது சம்பள கமிஷனால் தனியார் நிறுவன ஊழியர்களுக்கும் அடித்தது 'ஜாக்பாட்'..\nதனியார் நிறுவன ஊழியர்களுக்கு 30% வரை ஊதிய உயர்வு.. அடித்தது ஜாக்பாட்..\n'டிஜிட்டல் இந்தியா' திட்டத்திற்கு பேஸ்புக் நிதியுதவி.. பிஎஸ்என்எல் உடன் புதிய கூட்டணி..\n'மேக் இன் இந்தியா' திட்டத்தின் 2வது அத்தியாயம் விரைவில் துவங்கும்..\nஈகாமர்ஸ் விற்பனையாளர்களின் வெற்றி ரகசியங்கள்\n21ஆம் நூற்றாண்டு இந்தியாவுடையது.. இது ஐபிஎம் ஆரூடம்\n'டிஜிட்டல் இந்தியா' திட்டத்தில் இறங்க தயாராகும் 'விப்ரோ'.. டென்மார்க் நிறுவனத்தைக் கைப்பற்றியது\n'டிஜிட்டல் இந்தியா' துவக்க விழாவில் கலந்துகொண்ட 'பெரும்புள்ளிகள்'\n1 லட்சம் டிசிஎஸ் ஊழியர்களுக்கு டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் பயிற்சி\nஆர்பிஐ அறிவிப்பு.. கிரெடிட் கார்டு இஎம்ஐக்கும் இந்த அவகாசம் உண்டா.. பதில் இதோ..\n ரிவர்ஸ் கியரில் இந்திய பொருளாதாரம்\nஇந்தியாவின் ஜிடிபி விகிதத்தினை 2.5% ஆகக் குறைத்தது மூடிஸ்.. எப்போது தான் இந்த பொருளாதாரம் மீளும்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2481924", "date_download": "2020-03-30T17:14:49Z", "digest": "sha1:FE5BHKOBTHVPD3EJDH5X6UP6J73SGWBU", "length": 19145, "nlines": 258, "source_domain": "www.dinamalar.com", "title": "ரூ.1.24 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்| Dinamalar", "raw_content": "\nதேவைகள் குறையும் என்பதால் நாட்டின் வளர்ச்சியும் ... 5\n'கொரோனா' நிதிக்கு அம்பானி ரூ.500 கோடி 8\nஅவசர உதவி எண்ணில் சமோசா கேட்டு தொந்தரவு:பாடம் ... 5\nதமிழகத்தில் 67 பேருக்கு கொரோனா பாதிப்பு\nதேறி வருகிறார் பிரிட்டன் இளவரசர் சார்லஸ்\n'கொரோனாவை விட கொடியது தொழிலாளர்களின் இடப்பெயர்வு:' ... 20\nடோக்கியோ ஒலிம்பிக் புதிய தேதி அறிவிப்பு\nடில்லி மாநாட்டில் பங்கேற்ற 16 பேருக்கு கொரோனா 9\nகொரோனாவுக்கு ஜப்பானிய நகைச்சுவை கலைஞர் பலி\n ரத்தாகிறது விம்பிள்டன் தொடர் 2\nரூ.1.24 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்\nசென்னை:இலங்கை மற்றும் துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட, 1.24 கோடி ரூபாய் மதிப்பிலான, தங்க கட்டிகளை, சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.\nஇலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து, 'ஏர் இந்தியா' விமானம் நேற்று முன்தினம் மாலை, 6:25க்கு, சென்னை வந்தது. அந்த விமானத்தில் வந்த, இலங்கையைச் சேர்ந்த பாத்திமா, 43; பாத்திமா பரீனா ரிஸ்வி, 48; ராமநாதபுரத்தை சேர்ந்த, அப்துல் ஹமீது, 37; ராசிக் அலி, 31, ஆகிய நான்கு பேரை, சந்தேகத்தின் அடிப்படையில், சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில், நான்கு பேரின் ஆசனவாய்களில் இருந்து, 56 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 1.284 கிலோ எடையுள்ள தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.மற்றொரு சம்பவத்தில், கொழும்பில் இருந்து, 'ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்' விமானம் நேற்று அதிகாலை, 2:00 மணிக்கு, சென்னை வந்தது. அந்த விமானத்தில் வந்த, சென்னையை சேர்ந்த, நசீர் அகமது, 28; ராமநாதபுரத்தைச் சேர்ந்த பைசூல் ரகுமான், 23; இலங்கையை சேர்ந்த யாசிர், 49, ஆகியோரை சோதனை செய்தனர். மூவரது ஆசனவாய்களில் இருந்து, 58 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 1.324 கிலோ எடையிலான தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.\nஇதேபோல, துபாயில் இருந்து, 'இண்டிகோ ஏர்லைன்ஸ்' விமானம் நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு சென்னை வந்தது. அந்த விமானத்தில் வந்த ராமநாதபுரத்தை சேர்ந்த நுாரூல் ஹக், 39, என்பவரை, சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அவர் அணிந்திருந்த ஜீன்ஸ் பேன்ட்டின் இடுப்பு பகுதியில் இருந்து, 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 303 கிராம் எடையுள்ள தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. மூன்று சோதனைகளிலும், 1.24 கோடி ரூபாய் மதிப்பிலான, தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. தங்கம் கடத்திய, எட்டு பேரையும் கைது செய்து, சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\n5 வயது சிறுமி கற்பழித்து கொலை சிறுவன் சமூக சேவையாற்ற உத்தரவு\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமாட்டியவர்கள் பெயர்கள் எல்லாம் அமைதி மார்க்கம். இவர்களை திருந்தி நல்வழி படுத்த எல்லாம் போராட மாட்டார்களா இந்த ஜமாத்தினர்..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாச��ர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n5 வயது சிறுமி கற்பழித்து கொலை சிறுவன் சமூக சேவையாற்ற உத்தரவு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/actor-rio-raj-blessed-with-a-baby-girl.html", "date_download": "2020-03-30T17:17:23Z", "digest": "sha1:75CUYF26SZGIPHJY35TS744XVVKINZEJ", "length": 6713, "nlines": 176, "source_domain": "www.galatta.com", "title": "Actor Rio Raj Blessed With A Baby Girl", "raw_content": "\nதந்தையான நடிகர் ரியோ ராஜ் \nசின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு உயர்ந்த ரியோராஜ் மற்றும் ஸ்ருதி தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது.\nசின்னத்திரையில் நிகழ்ச்சி தொகுப்பாளராக நுழைந்து தற்போது ஹீரோவாக உயர்ந்துள்ளவர் ரியோ ராஜ். தொலைக்காட்சி சீரியல்களில் பிரபலமானதால் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடுராஜா படத்தின் மூலம் சினிமாவில் கதாநாயகன் ஜொலித்தார். சிவகார்த்திகேயன் இந்த படத்தை தயாரித்தார். இதனைத்தொடர்ந்து பத்ரி இயக்கத்தில் ப்ளான் பண்ணி பண்ணனும் என்கிற படத்தில் நடித்துள்ளார்.\nகர்ப்பமாக இருந்த ரியோவின் மனைவி ஸ்ருதிக்கு இன்று பெண் குழந்தை பிறந்துள்ளது. இதை ரியோ நெகிழ்ச்சியாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.\nஎனது உலகை ஆள இளவரசி வந்துவிட்டாள். எனக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. தாயும் சேயும் நலம் என பதிவு செய்துள்ளார். இதையடுத்து அவருக்கு இணையத்தில் வாழ்த்து மழை பெய்து வருகிறது.\nதந்தையான நடிகர் ரியோ ராஜ் \nஜிப்ஸி படத்தின் வெண்புறா பாடலின் மேக்கிங் வீடியோ \nதாராள பிரபு படத்தின் ஸ்னீக் பீக் காட்சி \nமாஸ்டர் திரைப்படத்தின் வெளிநாட்டு விநியோக உரிமம் குறித்த தகவல் \nபிற சமீபத்திய செய்திகள் View More More\nஜிப்ஸி படத்தின் வெண்புறா பாடலின் மேக்கிங் வீடியோ \nதாராள பிரபு படத்தின் ஸ்னீக் பீக் காட்சி \nமாஸ்டர் திரைப்படத்தின் வெளிநாட்டு விநியோக உரிமம்...\nதாராள பிரபு படத்திற்காக குத்து பாடலை பாடியுள்ள...\nஇன்னும் லேட்டா வருகிறாரா STR \nவிரைவில் நல்ல செய்தியுடன் வருகிறோம் - ஆல்யா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/inata-araikauraikala-unakalaitama-ulalataa", "date_download": "2020-03-30T17:12:44Z", "digest": "sha1:C7OCE3HPWMYO6CDXNRSZ7YKXI2JDJHRH", "length": 10496, "nlines": 60, "source_domain": "sankathi24.com", "title": "இந்த அறிகுறிகள் உங்களிடம் உள்ளதா? | Sankathi24", "raw_content": "\nஇந்த அறிகுறிகள் உங்களிடம் உள்ளதா\nபுதன் மார்ச் 25, 2020\nகாய்ச்சல், இருமல், தொண்டை வலி, சுவாசிப்பதில் சிரமம் முதலான அறிகுறிகள் உங்களிடம் காணப்பட்டால், நீங்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் எனக் கூற முடியாவிட்டாலும், இவை கொரோனா வைரஸ் தொற்றின் போது ஏற்படும் அறிகுறிகள் என்பதால் உங்கள் அன்புக்குரியவர்களைப் பாதுகாக்க கீழே குறிப்பிட்டுள்ள படிகளைப் பின்பற்றவும். இலங்கை நாட்டின் குடிமகனாக இது உங்கள் தேசிய பொறுப்ப்பாகும்.\nமருத்துவ ஆலோசனைகளைப் பெறுவதைத் தவிர வேறு எந்த நோக்கத்திற்காகவும் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம்.\n*முடியுமான வரை நீங்கள் மட்டும் தனியாக இருப்பதற்கு ஒரு அறையை ஏற்பாடு செய்துகொள்ளுங்கள்.\n*மற்ற குடியிருப்பாளர்களிடமிருந்து ஒரு மீட்டருக்கும் அதிகமான தூரத்தை பராமரிக்கவும்.\n*முடியுமான வரை தனியான கழிப்பறை / குளியலறையை பயன்படுத்தவும். இல்லையென்றால், கழிப்பறை / குளியலறையைப் பயன்படுத்திய பின் அவற்றின் தாழ்ப்பாள் மற்றும் கைப்பிடிகளை சவர்க்காரம் பாவித்து கழுவவும்..\n*விருந்தினர்களை வீட்டுக்கு வரவழைப்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.\n*நீங்களும் பிற குடியிருப்பாளர்களும் முடியுமான வரை குறைந்தது இருபது வினாடிகள் சவர்க்காரம் உபயோகித்து கைகளை கழுவ வேண்டும்.\n*நீங்கள் உபயோகிக்கும் தட்டு, கோப்பை, துவாய் மற்றும் படுக்கை போன்றவற்றை மற்ற குடியிருப்பாளர்கள் பொருட்களுடன் சேராமல் தனியாக வைத்துக்கொள்ளவும். இவற்றை கழுவும் போதும் பிறரின் பொருட்களுடன் சேராமல் தனியாக சவர்க்காரம் பாவித்து கழுவவும்.\n*தும்மும் போது அல்லது இருமும் போது முழங்கையின் மூலம், அல்லது கைக்குட்டை / திசு கடதாசியில் வாயை மூடி தும்மவும். ஒரு முறை உபயோகித்த திசு கைக்குட்டையை மூடியுடனான குப்பைக் கூடை ஒன்றிற்குள் வீசவும்.\n*நீங்கள் பயன்படுத்தும் முகமூடிகள் மற்றும் கையுறைகளை ஒரு முறை பயன்படுத்திய பிறகு, அதை மீண்டும் பயன்படுத்தாமல் மூடியுடனான குப்பைக் கூடை ஒன்றிற்குள் வீசவும்..\n*மிகவும் முக்கியமாக, நீங்கள் கடந்த இரண்டு வாரங்���ளுக்குள் வெளிநாடுகளுக்குச் சென்றிருந்தால் அல்லது கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான ஒருவர் என சந்தேகத்திற்கிடமான நபருடன் தொடர்பில் இருந்திருந்தால், உடனடியாக அப்பகுதியின் பொது சுகாதார ஆய்வாளர் அல்லது சுகாதார மருத்துவ அதிகாரியிடம் தெரிவிக்கவும்.\n*மருத்துவ சிகிச்சை குறித்த மேலதிக ஆலோசனைகளுக்கு 1999 ஆலோசனை சேவையை நீங்கள் அணுகலாம்.\n*சிகிச்சைக்காக போக்குவரத்து வசதிகளை ஏற்பாடு செய்துகொள்ள, 1990 மருத்துவ அவசர ஊர்தி சேவையைத் தொடர்பு கொள்ளவும்.\nகடந்த 14 நாட்களுக்குள் எந்த நாட்டிலிருந்தும் இலங்கைக்கு திரும்பியுள்ளவர்கள்,\nஅறிகுறிகள் தோன்றுவதற்கு 14 நாட்களுக்கு முன்னர் உறுதிப்படுத்தப்பட்ட அல்லது சந்தேகிக்கப்பட்ட கொவிட் 19 நோயாளியுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருத்தவர்கள்,\nவிசேட வைத்திய நிபுணரினால் கடுமையான நிமோனியா நோயுடையவர் என தீர்மானிக்கப்பட்ட பயண மற்றும் நோய்த் தொடர்பு வரலாற்றை கொண்டிராதவர்கள்,\nஉடனடியாக அருகிலுள்ள அரச மருத்துவமனையிலிருந்து மருத்துவ ஆலோசனையைப் பெற அறிவுறுத்தப்படுகிறார்கள்.\nகொரொனாவின் கோரத்துக்குப் பலியாகும் தமிழ் மக்களின் விபரம் திரட்டல்\nதிங்கள் மார்ச் 30, 2020\nசிறீலங்காப் பேரினவாத அரசால் கொன்றொழிக்கப்பட்ட தமிழர்களின் சரியான எண்ணிக்கை இன்றுவரை...\nதிங்கள் மார்ச் 30, 2020\nகளுபோவிலை வைத்தியசாலையின் வார்ட் இலக்கம் 5 இல்\nபதியாது விட்டால் கைது செய்யப்படுவீர்கள்\nதிங்கள் மார்ச் 30, 2020\nகாவல் துறை பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்\nமானிய உரத்திற்காக முண்டியடித்த விவசாயிகள்\nதிங்கள் மார்ச் 30, 2020\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் சிறுபோக நெற் செய்கைக்காக\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nபிரான்சில் கொரோனாவால் பலியானோரின் இறுதி நிகழ்வில் உற்றோருக்கு மட்டுமே அனுமதி\nதிங்கள் மார்ச் 30, 2020\nலண்டனில் கொரோனாவிற்கு வல்வெட்டித்துறை இளைஞர் பலி\nதிங்கள் மார்ச் 30, 2020\nகொரோனாவின் கோரம்: பிரான்சில் மகனும் சுவிஸில் தந்தையும் பலி\nதிங்கள் மார்ச் 30, 2020\nநோர்வேயில் கொரோனாவிற்கு முதல் தமிழர் பலி\nதிங்கள் மார்ச் 30, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velupillai-prabhakaran.com/news/cairailanakaavaina-paotauta-taeratala-kaalavaraaiyaraaiyainarai-otataivaaikakapapatatatau", "date_download": "2020-03-30T17:34:12Z", "digest": "sha1:BS747KUJOAIQZLRURD4TNHQ7P4PJYPKD", "length": 10373, "nlines": 53, "source_domain": "velupillai-prabhakaran.com", "title": "சிறிலங்காவின் பொதுத் தேர்தல் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டது | Sankathi24", "raw_content": "\nசிறிலங்காவின் பொதுத் தேர்தல் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டது\nவெள்ளி மார்ச் 27, 2020\n'மக்கள் வாழும் நாட்டில்தான் தேர்தலை நடத்த முடியும். கொரோனா வைரஸ் பரவும் நிலையில் நாட்டின் தேர்தல் குறித்து தற்போதைக்கு சிந்தித்துப் பார்க்கக் கூட முடியவில்லை. எனவே, தேர்தலை காலவரையற்ற விதத்தில் ஒத்திப்போடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது'\nஇவ்வாறு தெரிவித்தார் தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய.\nபொதுத்தேர்தல் எப்போது நடத்த முடியும் என்பதை தெரிவிக்க முடியாது, பாரளுமன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பில் மறுஅறிவித்தல் வரை எந்தவிதமான நடவடிக்கைகளையும் தேர்தல் செயலகம் முன்னெடுக்காது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.\nதென்னிலங்கை ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே மஹிந்த தேசப்பிரிய மேற்கண்டவாறு கூறினார்.\nபொதுத்தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு வர்த்த மானியில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள போதும் ஏப்ரல் 25 இல் தேர்தலைநடத்த முடியாது என்ற அறிவித்தலையும் வர்த்தமானி மூலம் அறிவித்துள்ளோம். நாட்டின் இன்றைய நிலை தேர்தலொன்றை நடத்தக்கூடியதாக காணப்படவில்லை.\nகொரோனா என்ற கொடிய வைரஸ் நோய்க்கு எதிராக நாடு பெரும் போரொன்றுக்கு முகம் கொடுத்துள்ளது. இந்த கொடிய நோயிலிருந்து முற்று முழுதாக மீட்சியடையும் வரை தேர்தலை நடத்துவதற்கு வாய்ப்பே கிடையாது. அடுத்த இரண்டு மாதங்களில் இந்த நோயிலிருந்து விடுபட்டாலும் கூட உடனடியாக தேர்தலை நடத்த முடியாது.\nஏப்ரல் மாதம் 30ம் திகதி ஆனைக்குழுவின் முக்கிய கூட்டம் இடம் பெறவுள்ள அக் கூட்டத்தின் போது அரசாங்கத்துடனும், அரசியல் கட்சிகளுடனும், கலந்துயாடியதன் பின்னரே தேர்தல் குறித்து தீர்க்கமான முடிவுக்கு வரக்கூடியதாக இருக்கும் ஏப்ரல் 30ம் திகதியன்றும் முக்கியமான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட எண்ணியுள்ளோம்.\nநிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்ப��்டதை உறுதி செய்ததன் பின்னர் ஏப்ரல் 30 ஆம் திகதிக்கு பின்னர் 14 நாட்கள் கடந்ததன் பின்னரான ஒரு திகதியிலேயே தேர்தலை நடத்துவது குறித்து தீர்மானிக்கப்படும்.\nஅந்தக் காலப்பகுதியில் தேர்தலில் போட்டியிடுபவர்கள் தத்தமது பிரசாரங்களுக்கு கால அவகாசம் பெற்றுக்கொடுட்கப்பட வேண்டும். இதற்கிடையில் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளையும் முன்னெடுக்க வேண்டியுள்ளது. வாக்காளர் அட்டைகளை அச்சிடுதல், போன்ற பணிகளையும் முன்னெடுக்க வேண்டியுள்ளது. அதற்கேற்ற அளவில் வாக்குச்சீட்டுக்கள் அச்சிடப்பட வேண்டியுள்ளது.\nஅத்துடன் தேர்தல் செலவுக்கான நிதியை அரசிடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. இவ்வளவு விடங்களையும் கவனத்தில் எடுக்கின்ற போது தேர்தலின் போது கடினமான பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது எனவும் ஆணைக்கழு தலைவர் விபரித்தார்.\nஇத்தகைய பேரிடர் காலத்தை எதிர்கொண்டிருக்கும் நிலையில் தேர்தல் எப்போது நடைபெறும் என்பதை உறுதியாக தெரிவிக்க முடியாது என்றாலும் தேர்தல் செயலங்களில் வழமையான பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படடு வருகிறது எனவும் அவர் தெரிவித்தார்.\nகொரொனாவின் கோரத்துக்குப் பலியாகும் தமிழ் மக்களின் விபரம் திரட்டல்\nதிங்கள் மார்ச் 30, 2020\nசிறீலங்காப் பேரினவாத அரசால் கொன்றொழிக்கப்பட்ட தமிழர்களின் சரியான எண்ணிக்கை இன்றுவரை...\nசுவிஸ் சூரிச் நகரில் இடம்பெற்ற வாகன விபத்தில் தமிழ் இளைஞர் பலி\nதிங்கள் மார்ச் 30, 2020\nசுவிஸ் சூரிச் நகரில் வசித்து வந்த கேசவன் என்று அழைக்கப்படும்\nதிங்கள் மார்ச் 30, 2020\nகளுபோவிலை வைத்தியசாலையின் வார்ட் இலக்கம் 5 இல்\nபதியாது விட்டால் கைது செய்யப்படுவீர்கள்\nதிங்கள் மார்ச் 30, 2020\nகாவல் துறை பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nபிரான்சில் கொரோனாவால் பலியானோரின் இறுதி நிகழ்வில் உற்றோருக்கு மட்டுமே அனுமதி\nதிங்கள் மார்ச் 30, 2020\nலண்டனில் கொரோனாவிற்கு வல்வெட்டித்துறை இளைஞர் பலி\nதிங்கள் மார்ச் 30, 2020\nகொரோனாவின் கோரம்: பிரான்சில் மகனும் சு��ிஸில் தந்தையும் பலி\nதிங்கள் மார்ச் 30, 2020\nநோர்வேயில் கொரோனாவிற்கு முதல் தமிழர் பலி\nதிங்கள் மார்ச் 30, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/01/blog-post_1.html", "date_download": "2020-03-30T17:20:54Z", "digest": "sha1:V3ISFQ6QWMIEPXOPAC6NRQIL6KU6ONOE", "length": 8850, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: முஸ்லிம் பெண்கள் ஆண்களின் துணையின்றி ஹஜ் யாத்திரைக்கு தனியாக செல்லலாம்: மோடி அறிவிப்பு!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nமுஸ்லிம் பெண்கள் ஆண்களின் துணையின்றி ஹஜ் யாத்திரைக்கு தனியாக செல்லலாம்: மோடி அறிவிப்பு\nபதிந்தவர்: தம்பியன் 01 January 2018\nமுஸ்லிம் பெண்கள் ஆண்கள் துணையின்றி ஹஜ் யாத்திரைக்கு தனியாக செல்லலாம் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். ‘மன்கி பாத்’நிகழ்ச்சியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nபிரதமர் கூறியுள்ளதாவது, “முஸ்லிம் பெண்கள் ஆண்களின் பாதுகாப்புடன்தான் ஹஜ் புனித யாத்திரை செல்ல வேண்டும் என்ற கட்டுப்பாடு பல ஆண்டுகளாக இருக்கிறது. இது, முஸ்லிம் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி. இந்த கட்டுப்பாடு பற்றி முதலில் நான் கேள்விப்பட்டபோது, இதுபோன்ற விதிமுறையை யார் வகுத்து இருப்பார்கள் என நினைத்து ஆச்சர்யப்பட்டேன். ஏன் இந்த முரண்பாடு இந்த விஷயத்தை இன்னும் ஆழமாக சென்று ஆராய்ந்து பார்த்தபோது, எனக்கு மேலும் ஆச்சர்யம் ஏற்பட்டது.\nசுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் கடந்த நிலையிலும், இதுபோன்ற கட்டுப்பாடு இருந்து வந்துள்ளது. இதன்மூலம், முஸ்லிம் பெண்களுக்கு அநீதி இழைக்கப்பட்டு வந்துள்ளது. ஆனால், அது பற்றி யாருமே கவலைப்படவும் இல்லை; அதைப் பற்றி விவாதிக்கவும் இல்லை. இதுபோன்ற நடைமுறை பல முஸ்லிம் நாடுகளில் கூட இல்லை. எனவே, இந்த கட்டுப்பாடுகளை மத்திய அரசு நீக்கியுள்ளது. அதன்படி, 45 வயதுக்கு மேற்பட்ட முஸ்லிம் பெண்கள் இனிமேல் ஆண்கள் பாதுகாப்பின்றி ஹஜ் யாத்திரைக்கு தனியாக செல்லலாம். இந்த கட்டுப்பாட்டுகள் நீக்கப்பட்டது சிறிய விஷயமாக இருக்கலாம். ஆனால், ஒரு சமூகம் என்று பார்க்கும்போது இதுபோன்ற பிரச்னைகள் நமது நாட்டை பற்றி தவறான எண்ணத்தை ஏற்படுத���தும்.\nதற்போது, தனியாக ஹஜ் பயணம் செல்வதற்கு அனுமதி கேட்டு 1,300 முஸ்லிம் பெண்கள் விண்ணப்பித்துள்ளதை கேள்விப்பட்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளேன். இவர்கள் அனைவருக்கும் அனுமதி அளிக்கும்படி மத்திய சிறுபான்மை அமைச்சகத்தை கேட்டுக் கொண்டுள்ளேன். வழக்கமாக, ஹஜ் யாத்திரைக்கு விண்ணப்பம் செய்தவர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள். ஆனால், இப்பெண்களுக்கு அதில் இருந்து விலக்கு அளிக்கும்படியும், அவர்களை சிறப்பு பிரிவில் அனுமதிக்கும்படியும் உத்தரவிட்டுள்ளேன். இந்தியா இன்று முன்னேற்றத்தை நோக்கி நடைபோட்டு கொண்டிருப்பது, பெண்களின் அறிவும், சக்தியும் இல்லாமல் நடக்க வாய்ப்பில்லை. எனவே, ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் சம உரிமையும், வாய்ப்பும் வழங்கப்பட வேண்டும். ” என்றுள்ளார்.\n0 Responses to முஸ்லிம் பெண்கள் ஆண்களின் துணையின்றி ஹஜ் யாத்திரைக்கு தனியாக செல்லலாம்: மோடி அறிவிப்பு\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nசவேந்திரசில்வாவுக்கு அமெரிக்கா பயணத்தடை விதித்தது ஏன்\nரஜினி குழப்பமாக பேசுகிறார்: பிரேமலதா விஜயகாந்த்\nஅன்புடன், அக்கா. தாமரை அவர்களுக்கு ஈழத்தமிழச்சி எழுதிக்கொள்வது\nஒரு அபூர்வ கள்ளக்காதல் கதை: இலங்கை அகதிகள்\nதர தரவென இழுத்து செல்லப்பட்டார் பொன்சேகா\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: முஸ்லிம் பெண்கள் ஆண்களின் துணையின்றி ஹஜ் யாத்திரைக்கு தனியாக செல்லலாம்: மோடி அறிவிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://1008petallotus.wordpress.com/2018/07/", "date_download": "2020-03-30T16:17:29Z", "digest": "sha1:HU5KH7IVENNOBU3U5YIWCU27LARKL22S", "length": 9682, "nlines": 124, "source_domain": "1008petallotus.wordpress.com", "title": "July | 2018 | 1008petallotus", "raw_content": "\nதெளிவு 232 “உள்ளதை உள்ளபடி காண்பது அறிவு தெளிவு ” இதுக்கு ஞானம் என்றும் பேர் உண்டு இது நெற்றிக்கண் மட்டும் தான் செய்யும் இல்லாததை இருப்பது போல் பாவிப்பது மயக்கம் இது மனோ நிலை ஞானத்துக்கு வருவதுக்கு மனதை கடக்க வேண்டும் மாயை கடக்க வேண்டும் வெங்கடேஷ்\nதெளிவு 231 ” மூக்கு நுனி – நாசி மேல் ” இதுக்கு சாமானியன�� இரு துளை கொண்ட நாசி மேல் என பொருள் கொள்கிறான் ஆனால் ஞானியோ அது இரு புருவ மத்தி என பொருள் கொள்கிறான் முன்னது சாம்பவி முத்ரை பின்னது கேசரி முத்ரை ஆம் வெங்கடேஷ்\n“மாமல்லபுரம் ” – ஊர் பெருமை சிறப்பு\n“மாமல்லபுரம் ” – ஊர் பெருமை சிறப்பு இந்த சுற்றுலா ஸ்தலம் சென்னைக்குஅருகில் உளது கிழக்கு கடற்கரை சாலையில் உளது இது பல்லவர்காலத்தில் கட்டப்பட்ட நகரம் ஆம் பல்லவ மன்னர்களால் நிர்மாணிக்கப்பட்ட ஊர் தான் இது நரசிம்ம பல்லவன் மிகச் சிறந்த மல்யுத்த வீரனாக திகழ்ந்தமையால் , அவன் மல்லர்களுக்கு மல்லன் என்பதாலும் – இந்த ஊர் ” மாமல்லபுரம் ” என்ற பேர் பெற்றது இங்கு கடற்கரை கோவில்கள் உலக பிரசித்தி பெற்றவை ஆம் குடைவரைக்கோவில்கள்…\nதெளிவு 230 எப்படி மின் பலகையில் எழுத்துக்கள் எண்கள் யாவுக்கும் அடிப்படை வெறும் புள்ளிகள் தான் போலும் புள்ளிகளினால் எல்லா எழுத்தும் எண்ணும் செய முடியுமா போல் உலகத்தில் அணுக்கள் தான் எல்லாவத்துக்கும் அடிப்படை அணுக்களை ஒவ்வொரு விகிதத்தில் சேர்த்தால் ஒவ்வொரு பொருள் உண்டாகும் இது மறுக்க முடியா உண்மை வெங்கடேஷ்\nதிரு அருட்பா – ஆறாம் திருமுறை – ஆடேடி பந்து ஆடேடி பந்து – 9\nதிரு அருட்பா – ஆறாம் திருமுறை – ஆடேடி பந்து ஆடேடி பந்து – 9 இசையாமல் போனவர் எல்லாரும் நாண இறவாப் பெருவரம் யான்பெற்றுக் கொண்டேன் வசையாதும் இல்லாத மேற்றிசை நோக்கி வந்தேன்என் தோழிநீ வாழிகாண் வேறு நசையாதே என்னுடை நண்பது வேண்டில் நன்மார்க்க மாம்சுத்த சன்மார்க்கம் தன்னில் அசையாமல் நின்றங்கே ஆடேடி பந்து அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி பொருள் : சன்மார்க்க நெறிக்கு ஒத்துப்போகாதவரும் – ஒத்துக்கொள்ளாதவரும் வெட்கிப்போக நான் இறவா…\nசிரிப்பு 216 கவுண்டமணி : டேய் நல்ல துப்பறியும் கம்பெனி ஒன்னு சொல்லுடா – பொண்ணுக்கு பையன் பார்த்திருக்கேன் – அவனைப்பத்தி விசாரிக்கணும் செந்தில் : என்னண்ணே விவரமே தெரியாதவரா இருக்கீங்க – வெண்ணெய் கையில் வச்சுண்டு நெய்க்கு அலையறீங்க கவுண்டமணி : புரியற மாதிரி சொல்லுடா செந்தில் : பின்ன என்னண்ணே – வீட்டுல Scotland Yard Police மாதிரி அண்ணியை வச்சுக்கிட்டு – வெளியில துப்பறியும் கம்பெனி தேடுறீங்க அவங்களே எல்லா விசாரணையை நல்லா…\nஞானியும் சாமானியரும் சாமானியரில் அசைவப்பிரியர்க்கு பிரியாணி நாக்க���க்கு விருந்து இசை காதுக்கு விருந்து ஒவியம் கண்ணுக்கு விருந்து பெண் 5 இன்திரியங்களுக்கும் விருந்து ஞானிக்கு திருவடிகள் கண்ணுக்கு விருந்து நாதம் செவிக்கு விருந்து அமுதம் நாக்குக்கு விருந்து வாலை 5 இன்திரியங்களுக்கும் விருந்து வெங்கடேஷ்\nBG Venkatesh on இயற்கை ரகசியம்\nS manivannan on சச்சிதானந்தம் – உண்மை வி…\nNatarajan Ramaseshan on திருவாசகம் – திருப்படையாட்சி…\nBG Venkatesh on சுழிமுனையும் & கண்ணனும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/daily-prayers-thirumurai-series/ashtama-siddhi-tripurasundari", "date_download": "2020-03-30T17:09:43Z", "digest": "sha1:LCX7NLYATL5HOGS25GBRS37Y3Y4WIBU3", "length": 6092, "nlines": 195, "source_domain": "shaivam.org", "title": "aShTama siddhi & tripurasundari - thirumoolar thirumanthiram explanation - Hailing Lord Shiva", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nசிவ வழிபாட்டுக்குத் துணை Shaivam.org mobile app for Android திருமுறைகள்; படிக்கலாம் கேட்கலாம் - திருக்கோயில் வழிகாட்டி - 24மணி நேர வானொலி இன்னும் பல ( iOS App link here)\nமக்களைப் பிணிகள் தீண்டா வண்ணம் பன்னிரு திருமுறை விண்ணப்பம் - திங்கள் மாலை 5 மணிக்கு ஆறாம் திருமுறை நேரடி ஒளிபரப்பு வழங்குபவர் கரூர் திரு. கு. சுவாமிநாதன் ஓதுவார் (Full Schedule)\nசித்திகள் எட்டன்றிச் சேர் எட்டியோகத்தாற்\nசித்திகள் எண் சித்தி தானாம் திரிபுரை\nசத்தி அருள் தரத் தானுளவாகுமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/ford-figo-aspire-360-view.htm", "date_download": "2020-03-30T17:45:51Z", "digest": "sha1:3W6T4Y36YJBMDT4ZUFHEMCPGVCCZGTKJ", "length": 11292, "nlines": 240, "source_domain": "tamil.cardekho.com", "title": "போர்டு ஆஸ்பியர் 360 பார்வை - உள்ளமைப்பு மற்றும் வெளி அமைப்பு விரிச்சுவல் டூர்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nஇரண்டாவது hand போர்டு ஃபிகோ ஆஸ்பியர்\nமுகப்புநியூ கார்கள்போர்டு கார்கள்போர்டு ஆஸ்பியர்360 degree view\nபோர்டு ஆஸ்பியர் 360 காட்சி\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nQ. What ஐஎஸ் the விலை அதன் BS4 போர்டு Aspire\n இல் ஐஎஸ் Aspire கிடைப்பது\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஆஸ்பியர் உள்துறை மற்றும் வெளிப்புற படங்கள்\nஆஸ்பியர் வெளி அமைப்பு படங்கள்\nபோர்டு ஃபிகோ ஆஸ்பியர் இன் 360º பார்வை\nஉட்புறம் மற்றும் வெளிப்புறத்தின் விர்ச்சுவல் 360º அனுபவம்\nCompare Variants of போர்டு ஆஸ்பியர்\nஃபிகோ ஆஸ்பியர் டிரெண்டு டீசல்Currently Viewing\nஃபிகோ ஆஸ்பியர் டைட்டானியம் டீசல்Currently Viewing\nஃபிகோ ஆஸ்பியர் டைட்டானியம் பிளஸ் டீசல���Currently Viewing\nஃபிகோ ஆஸ்பியர் ஃ ஆம்பியன்ட்Currently Viewing\nஃபிகோ ஆஸ்பியர் டிரெண்டுCurrently Viewing\nஃபிகோ ஆஸ்பியர் டைட்டானியம்Currently Viewing\nஃபிகோ ஆஸ்பியர் டைட்டானியம் பிளஸ்Currently Viewing\nஎல்லா ஆஸ்பியர் வகைகள் ஐயும் காண்க\nAspire மாற்றுகள் இன் 360 டிகிரி பார்வையை காட்டு\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் between 5 க்கு 10 லட்சம்\n100% வரை செயல்பாட்டு கட்டணம் சுட்டிக்காட்டி\nவீட்டு வாசலில் பெறப்படும் கோப்புகள்\nமாருதி டிசையர் விஎஸ் ஹோண்டா அமெஸ் விஎஸ் போர்டு aspire: comparis...\nஎல்லா போர்டு ஆஸ்பியர் விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா போர்டு ஆஸ்பியர் நிறங்கள் ஐயும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news_list/news/30?cid=37", "date_download": "2020-03-30T16:33:12Z", "digest": "sha1:M7MEU6DRGEYVVDS7PIDGF6PPV7T7NT3W", "length": 12325, "nlines": 181, "source_domain": "tamilnews.cc", "title": "Home", "raw_content": "\nவங்கியில் கொள்ளை அடித்து பணத்தை வீதியில் எறிந்து வாழ்த்து சொன்ன முதியவர்\nவங்கியில் கொள்ளை அடித்து பணத்தை வீதியில் எறிந்து வாழ்த்து சொன்ன முதியவர்\nலாட்டரி முடிவுகளை டிவியில் நேரலை செய்த பெண் நிருபருக்கு லாட்டரி பரிசு\nலாட்டரி முடிவுகளை டிவியில் நேரலை செய்த பெண் நிருபருக்கு லாட்டரி பரிசு\n’- பாம்பால் சிக்கிய காஞ்சிபுரம் பெண் சாமியாரின் பகீர் பின்னணி\n’- பாம்பால் சிக்கிய காஞ்சிபுரம் பெண் சாமியாரின் பகீர் பின்னணி\nமீன்களை பிடித்து சாப்பிடும் சிறுத்தைப்புலிகள்\nமீன்களை பிடித்து சாப்பிடும் சிறுத்தைப்புலிகள்\nகாணாமல் போன நாயை கண்டுபிடிக்க விமானத்தை வாடகைக்கு எடுத்த பெண்\nகாணாமல் போன நாயை கண்டுபிடிக்க விமானத்தை வாடகைக்கு எடுத்த பெண்\nவிமானத்துக்குள் இரகசியமாக புகுந்து, விமானத்தை செலுத்தி வேலியில் மோதிய 17 வயதான\nவிமானத்துக்குள் இரகசியமாக புகுந்து, விமானத்தை செலுத்தி வேலியில் மோதிய 17 வயதான\nஆண்குறியைப் போன்று தோற்றமளிக்கும் உயிரினம்\nஆண்குறியைப் போன்று தோற்றமளிக்கும் உயிரினம்\nஅதிசயம்: ஒரே நேரத்தில் 3 சூரியன் – ஆச்சரியத்தில் உறைந்த மக்கள்\nஅதிசயம்: ஒரே நேரத்தில் 3 சூரியன் – ஆச்சரியத்தில் உறைந்த மக்கள்\nஇணையத்தில் டிரெண்டாகும் பிசாசு உதடுகள்\nஇணையத்தில் டிரெண்டாகும் பிசாசு உதடுகள்\nஅமெரிக்காவில் தொப்பியுடன் திர��யும் புறாக்கள்\nஅமெரிக்காவில் தொப்பியுடன் திரியும் புறாக்கள்\nஉருகும் பனி - உணவுத் தேடி கிராமத்திற்குள் வந்த 56 பனிக்கரடிகள்\nஉருகும் பனி - உணவுத் தேடி கிராமத்திற்குள் வந்த 56 பனிக்கரடிகள்\nஒரே நேரத்தில் எட்டு ஆடைகளை திருட முயன்று சிக்கிய பெண்\nஒரே நேரத்தில் எட்டு ஆடைகளை திருட முயன்று சிக்கிய பெண்\nதிருமண ஊர்வலத்தின்போது ரூபா 90 லட்சம் பண மழை பொழிந்த மணமகன் (வீடியோ)\nதிருமண ஊர்வலத்தின்போது ரூபா 90 லட்சம் பண மழை பொழிந்த மணமகன் (வீடியோ)\nசைபீரியாவில் கண்டறியப்பட்ட விலங்கின் வயது 18,000.\nசைபீரியாவில் கண்டறியப்பட்ட விலங்கின் வயது 18,000.\nபிளாஸ்டிக்கழிவுகளை கொண்டு செயற்கை தீவு உருவாக்கம்\nபிளாஸ்டிக்கழிவுகளை கொண்டு செயற்கை தீவு உருவாக்கம்\nபேய் துரத்தியதால் கிணற்றுக்குள் ஓடி வந்து விழுந்த வாலிபர்..\nபேய் துரத்தியதால் கிணற்றுக்குள் ஓடி வந்து விழுந்த வாலிபர்..\nவானத்தில் நடந்த மின்சார மனிதன்...\nவானத்தில் நடந்த மின்சார மனிதன்...\nஆண்களே தப்பி தவறி கூட இந்த கேள்விகளை பெண்களிடம் கேட்காதீங்க\nஆண்களே தப்பி தவறி கூட இந்த கேள்விகளை பெண்களிடம் கேட்காதீங்க\nபத்தாண்டுகளாக கூரையில் வாழ்ந்த மலைப்பாம்பால் பரபரப்பு\nபத்தாண்டுகளாக கூரையில் வாழ்ந்த மலைப்பாம்பால் பரபரப்பு\nவிமானத்தில் பூனையை வைத்து ஏமாற்றியதால் சலுகைகளை இழந்த இளைஞர்\nவிமானத்தில் பூனையை வைத்து ஏமாற்றியதால் சலுகைகளை இழந்த இளைஞர்\nஅமெரிக்கா விமான நிலையத்தில் பயணிகளை உற்சாகப்படுத்துவதில் புதுமை\nஅமெரிக்கா விமான நிலையத்தில் பயணிகளை உற்சாகப்படுத்துவதில் புதுமை\nமிஸ்டு காலில் ஆரம்பித்த ரொமான்ஸ்’ஸ’காதலியை நேரில் சந்தித்தபோது காத்திருந்த அதிர்ச்சி’\nமிஸ்டு காலில் ஆரம்பித்த ரொமான்ஸ்’ஸ’காதலியை நேரில் சந்தித்தபோது காத்திருந்த அதிர்ச்சி’\nபுலிக்கு நண்பனாகி பிரபலமான ஆடு உயிரிழப்பு:\nபுலிக்கு நண்பனாகி பிரபலமான ஆடு உயிரிழப்பு: ஆன் லைனில் வைரல்\nகொலம்பியாவில் குழந்தையின் உயிரைக்காப்பாற்றிய ‘ஹீரோ’ பூனை VIDEO\nகொலம்பியாவில் குழந்தையின் உயிரைக்காப்பாற்றிய ‘ஹீரோ’ பூனை VIDEO\nதுணிக்கடைக்குள் புகுந்த மாடு என்ன செய்தது தெரியுமா \nதுணிக்கடைக்குள் புகுந்த மாடு என்ன செய்தது தெரியுமா \nதாய்லாந்து நாட்டின் தேசிய பூங்கா ஒன்றில் காரின் மீது யானை அமர முயன்ற வீடியோ\nதாய்லாந்து நாட்டின் தேசிய பூங்கா ஒன்றில் காரின் மீது யானை அமர முயன்ற வீடியோ\nஉயிருடன் சவப்பெட்டிக்குள் படுத்து இறுதி ஊர்வலம்ஸஏன் தெரியுமா \nஉயிருடன் சவப்பெட்டிக்குள் படுத்து இறுதி ஊர்வலம்ஸஏன் தெரியுமா \nஇலவச உணவுக்காக சிறை செல்ல முடிவெடுத்தவர் –\nஇலவச உணவுக்காக சிறை செல்ல முடிவெடுத்தவர் –\nவிமானியின் ஆசனத்தில் பயணியை அமர இடமளித்த விமானிக்கு ஆயுட் காலத் தடை\nவிமானியின் ஆசனத்தில் பயணியை அமர இடமளித்த விமானிக்கு ஆயுட் காலத் தடை\nநயாகரா நீர்வீழ்ச்சி அருகே 100 ஆண்டுகளுக்கு முன் நீரில் மூழ்கிய படகு வெளிவந்தது\nநயாகரா நீர்வீழ்ச்சி அருகே 100 ஆண்டுகளுக்கு முன் நீரில் மூழ்கிய படகு வெளிவந்தது\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/19056", "date_download": "2020-03-30T17:32:18Z", "digest": "sha1:XWBXVLILHBIANSH2MBAFHE3L5D7XEEVT", "length": 6109, "nlines": 136, "source_domain": "www.arusuvai.com", "title": "என் சகோதரி ஸ்பெயின் செல்கிறாள்----please help me important grocery items | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎன் சகோதரி ஸ்பெயின் அடுத்த மாதம் செல்கிறாள். இந்தியாவில் இருந்து என்ன உணவு பொருட்கள் எடுத்து செல்வது என்று தெரியவில்லை. அங்கு இந்திய உணவு பொருட்கள் கிடைக்கின்றனவா எந்த உணவு பொருள் கிடைக்கவில்லை எந்த உணவு பொருள் கிடைக்கவில்லை ஸ்பெயின் அருசுவை தோழிக்கள் உதவும்படி கேட்டுகொள்கிறேன்.\nதிருச்சியில் - வீடு வாடகைக்கு தேவை\nமுகவாதம் (facial paralysis) - நான் அனுபவித்த கொடுமையான பிரச்சனை\nSuganthi கோரல் ட்ரா சாப்ட்வேர் வேண்டும் எனக்கு உதவ வாருங்கள்\nவேலை தேவை.. ஆட்கள் தேவை..\nஎத்தனை நாட்களில் கர்ப்பமாக உள்ளதை அறியலாம்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Egoras-cantai-toppi.html", "date_download": "2020-03-30T15:24:53Z", "digest": "sha1:QNKBJG5LNYNN5PWAE3ZB3UG7Z2FSEEK7", "length": 9503, "nlines": 98, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "Egoras சந்தை தொப்பி", "raw_content": "\n3747 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nEgoras இன்று வர்த்தக பரிமாற்றம் மற்றும் Egoras மூலதனத்தின் வரலாற்றுத் தரவுகள் கிரிப்டோ நாணய பரிவர்த்தனை சந்தையில் வர்த்தகத் தொடக்க தேதி முதல்.\nEgoras இன் இன்றைய சந்தை மூலதனம் 16 487.14 அமெரிக்க டாலர்கள் ஆகும்.\nநேற்று முதல் மூலதன மாற்றம்\nEgoras இன்று ஆன்லைனில் மூலதனமாக்கல் டாலர்களில். இன்று வழங்கப்பட்ட அனைத்து Egoras கிரிப்டோகரன்ஸிகளின் கூட்டுத்தொகை Egoras cryptocurrency இன் மூலதனமாக்கலாகும். Egoras மூலதனம் என்பது திறந்த தகவல். Egoras மூலதனம் $ -29 983.92 குறைந்துள்ளது.\nஇன்று Egoras வர்த்தகத்தின் அளவு 32 236 அமெரிக்க டாலர்கள் .\nநேற்று முதல் வர்த்தக அளவு மாற்றம்\nEgoras வெவ்வேறு கிரிப்டோ பரிமாற்றங்களில் வர்த்தகம் செய்யப்படுகிறது. Egoras வர்த்தக அளவின் தினசரி விளக்கப்படம் எங்கள் இணையதளத்தில் வழங்கப்படுகிறது. Egoras பெரும்பாலான ஆன்லைன் கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச்களில் ஆன்லைன் வர்த்தகம், எங்கள் வலைத்தளம் ஒரு நாளைக்கு Egoras இன் மொத்த வர்த்தக அளவைக் காட்டுகிறது. Egoras அமெரிக்க டாலர்களில் ஒரு நாளைக்கு மூலதனம் குறைகிறது.\nEgoras சந்தை தொப்பி விளக்கப்படம்\nEgoras பல ஆண்டுகளாக சந்தை தொப்பி விளக்கப்படம். மாதத்தில், Egoras மூலதனமாக்கல் -72.36% ஆல் மாற்றப்பட்டுள்ளது. Egoras ஆண்டிற்கான மூலதன மாற்றம் 0%. Egoras, இப்போது மூலதனம் - 16 487.14 US டாலர்கள்.\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nEgoras இன் மூலதனமாக்கம் - அனைத்து சுரங்கத் தொகையான Egoras கிரிப்டோகின்களின் மொத்த தொகை.\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nEgoras தொகுதி வரலாறு தரவு\nEgoras வர்த்தகத்தின் அளவு - அமெரிக்க டாலர்களில் மொத்த தொகை Egoras க்ரிப்டோ-நாணயங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தேதியில் வாங்கி விற்கப்பட்டது.\nEgoras மூலதனம் 16 487.14 30/03/2020 இல் அமெரிக்க டாலர்களுக்கு சமம். 29/03/2020 இல் Egoras இன் சந்தை மூலதனம் 46 471.06 அமெரிக்க டாலர்கள். 28/03/2020 இல், Egoras சந்தை மூலதனம் $ 26 915.79. Egoras சந்தை மூலதனம் is 27 375.93 இல் 27/03/2020.\nEgoras மூலதனம் 27 161.31 26/03/2020 இல் அமெரிக்க டாலர்களுக்கு சமம். Egoras 25/03/2020 இல் மூலதனம் 38 445.99 US டாலர்களுக்கு சமம். Egoras 24/03/2020 இல் மூலதனம் 22 746.69 US டாலர்கள்.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேர��ி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Bajaj/Beed/cardealers", "date_download": "2020-03-30T16:58:53Z", "digest": "sha1:HPAAKDSNGHARCYOZZWEHFMQR6KJUHYI5", "length": 4205, "nlines": 91, "source_domain": "tamil.cardekho.com", "title": "பீட் உள்ள பஜாஜ் கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nபஜாஜ் பீட் இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nபஜாஜ் ஷோரூம்களை பீட் இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட பஜாஜ் ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். பஜாஜ் கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து பீட் இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட பஜாஜ் சேவை மையங்களில் பீட் இங்கே கிளிக் செய்\nConstruction Devraj Complex, ஜல்னா Road பீட், Near ஆழமான ஹூண்டாய், பீட், மகாராஷ்டிரா 431122\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nபஜாஜ் அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-03-30T16:34:14Z", "digest": "sha1:VTBUR4Q35IOYCPXGSMYICY2Q5WPADMT5", "length": 10711, "nlines": 112, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இலவசம் News, Videos, Photos, Images and Articles | Tamil Goodreturns", "raw_content": "\nThuli: என் மகன் இப்ப கோட்டு சூட்டு எல்லாம் போட்டு வேலைக்கு போறான்னா அதுக்கு இவங்க தான்யா காரணம்..\nசென்னை: \"ஆள் பாதி ஆடை பாதி\" இது பழமொழி. இந்த மொழியை இன்றைய தேதிக்கு எல்லா தரப்பு மக்களும் ஜாதி, மத, பிராந்திய, மொழி வித்தியாசமின்றி உணர்ந்திருக்கிறார்...\nவெறும் 8 வயது வியாபாரி.. வரும் லாபத்தில் HIV பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு பொம்மை கொடுக்கிறாளா..\nசென்னை: ஒரு 10 வயது குழந்தை என்றால் என்ன செய்யும். அம்மா அப்பா சொல்வதைக் கேட்டு நடந்து கொள்ளும். தனக்கு தேவையானதை அப்பா அம்மாவிடம் கேட்கும். அடம் பிடி...\nஇந்தியாவிற்கு இலவசமாகச் சூரிய மின்சக்தி அளிக்க முன்வந்த ஜப்பான் நிறுவனம்\nசர்வதேச சூரிய மின்சக்தி ஒற்றுமை உறுப்பினர் நாடுகளுக்கு இலவசமாக மின்சாரம் வழங்கத் தயார் என்றும் ஜப்பானின் சாப்ட்பாங்க் நிறுவன தலைவர் மஷயோஷி சன் த...\nசெப்டம்பர் 1 முதல் இலவச பயண இன்சூரன்ஸ் கிடையாது.. இந்தியன் ரயில்வேஸ் அதிரடி..\nஇந்தியன் ரயில்வேஸ் நிர்வாகம் 2018 செப்டம்பர் 1 முதல் இலவச பயண இன்சூரன்ஸ் வழங்ப்பட மாட்டாது என்று சனிக்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 2016-ம் ஆண்...\nசிபில் கிரெடிட் ஸ்கோரினை இனி வாட்ஸ்ஆப்-ல் இலவசமாக பெறலாம்.. எப்படி\nவங்கிகளில் கடன் பெறும் போது வாடிக்கையாளர்களுக்குச் சிபில் எனப்படும் கிரெடிட் ஸ்கோரினை சரிபார்ப்பது வழக்கம். இந்தியாவில் கிரெடிட் ஸ்கோரினை சிபில...\n சாப்பாடு தண்ணீர் பாட்டில் இலவசம், இந்தியன் ரயில்வேஸ் அதிரடி\nஞாயிற்றுக்கிழமைகளில் ரயில் பாதைகள் சீர் அமைக்கும் பணிகள் நடைபெறும் போது ரயில்கள் தாமதமாகச் சென்றால் உணவும் தண்ணீர் பாட்டிலும் இலவசமாக வழங்கப்பட...\nசதாப்தி, ராஜ்தானி ரயில்கள் தமதமா பயணிகளுக்கு ஐஆர்சிடிசி இலவச தண்ணீர் பாட்டில் அளிக்கும்\nஇந்திய ரயில்வே கேட்டரிங் & டூரிசம் கார்ப்ரேஷனான ஐஆர்சிடிசி சதாப்தி, ராஜ்தானி, துரந்தோ ரயிலில் பயணம் செய்யும் போது தாமதமாக என்றால் இலவசமாகத் தண்ணீ...\nபணத் தட்டுப்பாட்டின் எதிரொலி.. எஸ்பிஐ வழங்கும் புதிய ஆஃபர்..\nஇந்தியாவின் பல மாநிலங்களில் உள்ள மக்கள் ஏடிஎம் மையங்களில் ஏற்பட்டுள்ள பணத் தட்டுப்பாட்டினால் பாதிப்படைந்துள்ள நிலையில் வங்கிகள் அதனைச் சரிசெய்...\nகூகிள்-ல எல்லாமே ப்ரீ தான்.. ஆனாலும் எப்படி கோடி கோடியா வருமானத்தை பெறுகிறது..\n2017 ஆம் ஆண்டில் உலகின் மிக மதிப்பு வாய்ந்த நம்பர்-1 பிராண்ட் வலைத்தளங்களின் முடி சூட மன்னன் \"கூகிள்\" ஆகும். மார்ச் 2017-ல் S&P 500 இல் 581 பில்லியன் டாலர்கள் சந்...\n உணவு இலவசம்' இந்தியன் ரயில்வே அதிரடி\nஇந்தியன் ரயில்வேஸ் நிர்வாகம் 'பில் இல்லையா உணவு இலவசம்' என்ற புதிய கொள்கையினை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் ரயில் பயணங்களின் போது வழங்கப்படும் உ...\nஇலவச வேட்டி சேலை திட்டத்துக்கு ரூ.490.45 கோடி, லேப்டாப்பிற்கு ரூ.758 கோடி ஒதுக்கீடு..\nபண்டிகை காலங்களில் வழங்கப்படும் இலவச வேட்டி சேலை திட்டத்துக்கு 490.45 ரூபாய் கோடி திட்டமும், 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் லே...\nஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் அதிரடி ஆஃபர்.. ‘இலவச’மாக விமானப் பயணம் செய்யலாம்..\nஸ்பைஸ் ஜெட் விமானப் போக்குவரத்து நிறுவனம் விழா சலுகையாக இலவசமாகப் பறங்கள் என்று அதிரடி அஃபரை அறிவித்துள்ளது. ஆம், ஸ்பைஸ் ஜெட் விமான டிக்கெட்களை நீ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fat.lk/ta/teachers-by-category/local-syllabus-grade-9-languages-english/online-classes-district-online-classes-via-internet/", "date_download": "2020-03-30T16:34:28Z", "digest": "sha1:YEQ7M4JNH6ZZU2HXDQE6FPN36AJT7TOD", "length": 10108, "nlines": 114, "source_domain": "www.fat.lk", "title": "உள்ளூர் பாடத்திட்டம் - தரம் 9 : மொழிகள் - ஆங்கிலம் - ஒன்லைன் வகுப்புக்களை - பக்கம் 1", "raw_content": "\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nதேடல் பொறி, கடந்தகால வினாத்தாள்கள் மற்றும் விடைகள், வலைப்பதிவு\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nமுகப்பு > ஆசிரியர்கள் - வகை மூலம் > மாவட்டங்களைக் / நகரம் > விளம்பரங்களை\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 9 : மொழிகள் - ஆங்கிலம்\nஉள்ளூர் மற்றும் Cambridge (4 to சா/த) பேச்சுத்திறன் ஆங்கிலம், IELTS\nஇடங்கள்: கடவத்த, கந்தானை, கனேமுல்லை, கம்பஹ\nஇடங்கள்: ஒன்லைன் வகுப்புக்களை, ஜ-ஏல\nஇடங்கள்: ஒன்லைன் வகுப்புக்களை, கண்டி, கொழும்பு, கொழும்பு 06, யாழ்ப்பாணம், வவுனியா\nஆங்கிலம் மொழி மற்றும் இலக்கியம் - உ/த, சா/த (உள்ளூர் / Cambridge) எலெக்டியுஷன், பேச்சுத்திறன் ஆங்கிலம்\nஇடங்கள்: ஒன்லைன் வகுப்புக்களை, காலி, ஹிக்கடுவை\nதரம் 1 to சா/த - கம்ப்யூட்டிங் கணிதம் ஆங்கிலம் வகுப்புக்களை\nஆங்கிலம் மொழி, ஆங்கிலம் இலக்கியம் மற்றும் பேச்சுத்திறன் ஆங்கிலம் வகுப்புக்களை\nஇடங்கள்: ஒன்லைன் வகுப்புக்களை, தேஹிவல\nஆங்கிலம் மொழி மற்றும் இலக்கியம் தரம் 5 - உ/த (உள்ளூர் மற்றும் Cambridge)\nஇடங்கள்: ஒன்லைன் வகுப்புக்களை, வாட்டல\nஆங்கிலம் இலக்கியம் மற்றும் General, Spoken மற்றும் Professional ���ங்கிலம், IELTS, FCE\nஇடங்கள்: கட்டுநாயக்க, கந்தானை, கம்பஹ, கொச்சிக்கடை, கொழும்பு, ஜ-ஏல, டளுபோத\nஇடங்கள்: அதுருகிரிய, உள் கோட்டை, ஒன்லைன் வகுப்புக்களை\nஆங்கிலம் மொழிமூலம் வகுப்புக்களை தரம் 3-10 (உள்ளூர் மற்றும் Cambridge)\nஇடங்கள்: ஒன்லைன் வகுப்புக்களை, கல்கிசை, கொழும்பு 05, தேஹிவல, நுகேகொடை, பிலியந்தலை, பொரலஸ்கமுவ, பொல்கசொவிட்ட\nசா/த விஞ்ஞானம் மற்றும் ஆங்கிலம்\nஇடங்கள்: ஒன்லைன் வகுப்புக்களை, கொழும்பு 05, நாவல, நுகேகொடை, ராஜகிரிய, ஹோமாகம\nஎலெக்டியுஷன் வகுப்புக்களை / ஆங்கிலம் மொழி வகுப்புக்களை\nஇடங்கள்: ஒன்லைன் வகுப்புக்களை, பிலியந்தலை\nபாடசாலை மாணவர்களுக்கான ஆங்கில வகுப்புக்கள் தெல்லிப்பழை யாழ்ப்பாணம் AZIIE\nAZIIE - இன்னும் பல நடைமுறைகளுடன் யாழ்ப்பாணத்தில் இயங்கி வருகின்றது AZIIE ஆங்கில கல்வி நிறுவனம்.\nஇடங்கள்: ஒன்லைன் வகுப்புக்களை, யாழ்ப்பாணம்\nஆங்கிலம் /தமிழ் / கணிதம் மற்றும் சிங்களத்தில் வகுப்புக்களை - பிலியந்தலை\nஇடங்கள்: ஒன்லைன் வகுப்புக்களை, களுத்துறை, கெஸ்பேவ, கொழும்பு, கோனபொல, பண்டாரகமை\nஇடங்கள்: ஒன்லைன் வகுப்புக்களை, கடவத்த, கம்பஹ, கொழும்பு\nவிளம்பரத்தை வெளியிடுக - இலவசமாக\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=245269", "date_download": "2020-03-30T16:55:39Z", "digest": "sha1:VDD5IR4A2VARKGYT4P43SO33N374UHG3", "length": 5893, "nlines": 89, "source_domain": "www.kuriyeedu.com", "title": "வெட் வரி செலுத்துவதற்கான கால எல்லை நீடிப்பு – குறியீடு", "raw_content": "\nவெட் வரி செலுத்துவதற்கான கால எல்லை நீடிப்பு\nவெட் வரி செலுத்துவதற்கான கால எல்லை நீடிப்பு\nபெப்ரவரி மற்றும் மார்ச் மாதத்திற்கான வெட் செலுத்துவதற்காக கால எல்லை ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nஅறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.\n“நாம் ஒவ்வொருவரும் முழுமையின் அங்கம்”\nசம்பிரதாய போராட்டங்களை தூக்கி எறிந்து களம் காணுங்கள்\nதேசத்தின் குரலே பாலா அண்ணா\nவிடுதலை வித்துக்கள் பங்குனி 2020\nமரணித்தது மரணமே கௌசல்யன் அல்ல.\nலெப். கேணல் கௌசல்யன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nஉலகின் புதிய மனிதாபிமான வல்லரசாகத் தன்னை நிலைநிறுத்தும் முயற்சிகளில் சீனா\nஉறவுகள் எவருமின்றி பலர் தனிமையில் மரணிக்கின்றனர் – ஒரு நியுயோர்க் மருத்துவரின் கதை\nஅனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகம் நடாத்தும்.. இசைக்குயில் 2020-சுவிஸ்\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு 19.04.2020 — சுவிஸ்\nஅன்னை பூபதி அம்மாவின் 32 ஆவது நினைவு வணக்க நிகழ்வு யேர்மனி,Frankfurt.\nஅன்னை பூபதி அம்மாவின் 32 ஆவது நினைவு வணக்க நிகழ்வு யேர்மனி,Dortmund.\nகலைமாருதம் 2020- யேர்மனி, பேர்லின்.\nதேசிய மாவீரர் நாள்2019 சிறப்பு வெளியீடுகள்.\nயேர்மனி தென்மேற்கு மாநிலத்திற்கான கலைத்திறன் போட்டிகள்- யேர்மனி,மன்கைம்\nபுலத்திலும் பதியமாகும் தமிழர் கலைகள்- தமிழ்க் கல்விக் கழகம் யேர்மனி\nயேர்மனி வாழ் தழிழீழ மக்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்\nசோலையில் ஆடும் மயில் செந்தமிழ் ஈழக்குயில்\nகரகாட்டம் மயிலாட்டம் குத்தாட்டம் கலகலக்க சிலம்பாட்டம் கோலாட்டம் தப்பாட்டம் தூள்பறக்க…\nவந்ததடி பெண்ணே எனக்கொரு ஓலை வருவாராம் தலைவர் பிரபாகரன் நாளை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sodukki.com/post/20190610091856", "date_download": "2020-03-30T16:00:40Z", "digest": "sha1:VMKZ5XGLORNCFIZUA7KFU4T3PO5GJLDI", "length": 9846, "nlines": 55, "source_domain": "www.sodukki.com", "title": "அன்று பஸ்ஸாண்டில் உறக்கம்... இன்று இவர் குரலுக்கு தமிழகமே மயக்கம்! ஒரு சாமானியன் சாதனையாளனான கதை..!", "raw_content": "\nஅன்று பஸ்ஸாண்டில் உறக்கம்... இன்று இவர் குரலுக்கு தமிழகமே மயக்கம் ஒரு சாமானியன் சாதனையாளனான கதை.. ஒரு சாமானியன் சாதனையாளனான கதை.. Description: அன்று பஸ்ஸாண்டில் உறக்கம்... இன்று இவர் குரலுக்கு தமிழகமே மயக்கம் Description: அன்று பஸ்ஸாண்டில் உறக்கம்... இன்று இவர் குரலுக்கு தமிழகமே மயக்கம் ஒரு சாமானியன் சாதனையாளனான கதை.. ஒரு சாமானியன் சாதனையாளனான கதை..\nஅன்று பஸ்ஸாண்டில் உறக்கம்... இன்று இவர் குரலுக்கு தமிழகமே மயக்கம் ஒரு சாமானியன் சாதனையாளனான கதை..\nசொடுக்கி 10-06-2019 சினிமா 3933\nதன் இசைக்கனவை நிறைவேற்ற வீட்டை விட்டு, ஓடி வந்து பஸ் ஸ்டாண்டில் படுத்து உறங்கி போராடிய இளைஞர் ஒருவரின் வாழ்க்கை மற்றவர்களுக்கு மிகப்பெரிய தன்னம்பிக்கையை விதைக்கிறது.\nஅரியலூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் என்னும் சின்னஞ்சிறிய கிராமத்தைச் சேர்ந்த அருள்பிரகாசம் இப்போது ஜீ தமிழ் தொலைக்காட்சிய��ல் சரிகமப நிகழ்ச்சியில் பாடி வருகிறார். இவர் குரலுக்கு போட்டியின் நடுவர்கள் தொடங்கி, கடைக்கோடி ரசிகர்கள் வரை பலரும் மயங்கிப் போய் உள்ளனர். இந்த அருள்பிரகாசம் முதன் முறையாக தன் வாழ்க்கைக் கதையை வெளிப்படுத்தி உள்ளார். இதுபலருக்கும் தன்னம்பிக்கை அளிக்கும் விசயமாக உள்ளது.\nஅருள்பிரசாசம், சிதம்பரவள்ளி என இரு பிள்ளைகளை பெற்றவர் ராமலிங்கம். அவருக்கோ பிள்ளைகள் நன்றாக படித்து குடும்பத்தை உயர்ந்தநிலைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதே பெருங்கனவு. அருளும் சிவில் படிப்பில் டிப்ளமோ படித்திருந்தான். ஆனால் சின்ன வயதில் இருந்தே மனம் முழுவதும் இசையை சுமந்த அருளுக்கு படித்த படிப்புக்கான வேலைக்கு செல்ல மனம் இல்லை. மனம் முழுவதும் இசைத்துறையில் சாதிக்கவே ஏங்கியது. குறிப்பாக நல்ல பாடகராக வரவேண்டும் என்பதே கனவு.\nஆனால் தந்தை ராமலிங்கமோ, இசையை சாப்பாட்டுக்கு வைத்துகொள்ளும் பொறியல் போல் வைத்துக்கொள். அதையே சாப்பாடாக்க நினைக்காதே...நாம் மிடில்கிளாஸ் என சொல்லியுள்ளார். ஆனால் தன் லட்சிய இலக்குக்காக வீட்டில் கூட சொல்லிக் கொள்ளாமல் அரியலூரில் இருந்து பேருந்து ஏறி சென்னைக்கு வந்துவிட்டார் அருள் பிரகாசம். அவர் கண்கள் எல்லாம் தன் லட்சியம் மட்டுமே தெரிந்துள்ளது.\nசென்னைக்கு சென்றவருக்கு நண்பர்கள் இருக்கும் இடத்துக்கு கூட செல்லத் தெரியவில்லை. மூன்றுநாள்கள் பேருந்து நிலையத்திலேயே படுத்து உறங்கி இருக்கிறார். சாதிக்க வேண்டும் என்னும் லட்சியத்தோடு வந்த இந்த இளைஞர் பல நாள்கள் சாப்பிடாமல் கூட படுத்திருக்கிறார். நண்பர்கள் தான் அவருக்கு முதுகெழும்பாக இருந்திருக்கின்றனர். இப்போது சரிகமப நிகழ்ச்சியின் மூலம் தமிழகம் முழுவதுக்கும் அருள்பிரகாசத்தை தெரிகிறது.\nஇப்போதாவது தன் அப்பா ராமலிங்கம் தம்பி அருள்பிரகாசத்தை ஏற்றுக்கொண்டு ஆசீர்வதிக்க வேண்டும் என உருகியுள்ளார் அவரது சகோதிரி சிதம்பர வடிவு. வீடீயோ பாருங்க..உங்களுக்கும் தன்னம்பிக்கை ஏறும்\nஎங்கள் இணையதளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி. எங்கள் இணையத்தில் உங்கள் கருத்துக்களை பதிய முகநூல் வாயிலாக சொடுக்கியுடன் இணைந்திருங்கள்..\nஅதீத காய்ச்சல் காரணமாக சிகிட்சைக்கு போனவருக்கு நடந்த பயங்கரம். அழுதுகொண்டே வீடியோ வெளியிட்ட திருநங்கை..\nஊரடங்கு ���ாலத்தில் இப்படியா செய்வது.. பிக்பாஸ் வனிதாவை கழுவி ஊற்றி வரும் நெட்டிசன்கள்..\nஜோதிகாவின் உடன்பிறந்த சகோதிரி நடிகை நக்மா இல்லையா.. இருவருக்கும் இடையேயான உண்மையான உறவு இதுதான்.. இருவருக்கும் இடையேயான உண்மையான உறவு இதுதான்.. பல நாள் ரகசியம் அம்பலம்..\nஉயிர் இழந்த மகனை நினைத்து புலம்பியவருக்கு டிக்டாக் கொடுத்த ஆறுதல் உருகும் தந்தையின் பாசப் போராட்டம்..\n5000 மைல் நீந்தி வரும் பென்குயின்: ஏன் தெரியுமா இது ஒரு பென்குயினின் பாசப்போராட்டம்...\nபடுகவர்ச்சியாக முண்டா பனியனுடன் போஸ் கொடுத்த விஜய் பட நடிகை – புகைப்படங்கள் உள்ளே \nஅடேங்கப்பா எப்படி இருந்த நடிகை இப்படி மாறிட்டார்.. சான்ஸே இல்லை.... இவர் யார் என்று தெரிகிறதா\nசங்கீதா மீது நடிகர் இளையதளபதிக்கு ஏற்பட்ட காதல் எப்படி திருமணத்தில் முடிந்தது இலங்கை பெண் சங்கீதாவை இளையதளபதி விஜய் திருமணம் செய்த சுவாரஸ்ய பிண்ணனி இதுதான்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/12/12/narendra-modi-gets-clean-chit-in-2002-gujarat-riots/?replytocom=543237", "date_download": "2020-03-30T15:14:02Z", "digest": "sha1:YIGJV7CYK3HT5MRGFSOEJTVJVUV527V3", "length": 29325, "nlines": 216, "source_domain": "www.vinavu.com", "title": "குஜராத் கலவரம் : பரிசுத்தமானவர் மோடி – நானாவதி கமிஷன் அறிக்கை ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nமுகக்கவசம் கூட இல்லாத அவலநிலை மக்கள் பணி செய்ய அனுமதி வழங்கு மக்கள் பணி செய்ய அனுமதி வழங்கு \nகோவிட் – 19 தாக்குதலை குளோரோகுயின் முறியடிக்குமா \nவிடை பெறுகிறோம் – வினவு ஆசிரியர் குழு\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகுஜராத்தில் வக்கிரம் : உடைகளை கலைத்து 68 மாணவிகளுக்கு கட்டாய மாதவிலக்கு சோதனை \nதேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR) சட்ட அங்கீகாரம் இல்லாத அதிகார முறைகேடா \nபா.ஜ.க தலைவர் அமித் மால்வியா : பொய் செய்திகளின் ஊற்றுக்கண் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nநாம் ஏன் தனிமையில் இருக்க வேண்டும் \nமீண்டும் இயங்குகிறது வினவு தளம் \nகலை – கலாச்சாரத்தில் ஒதுக்கீடு தேவை : டி.எம். கிருஷ்ணா\nகொரோனா வைரஸ் தொற்றுப்பரவுதலை தடுப்பது எப்படி \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nதோழர் பகத் சிங் : மதக் கலவரங்களுக்குத் தீர்வு வர்க்கப் போராட்டங்களே \nசோழர் ஆட்சியில் மக்கள் நிகழ்த்திய அறப் போர்கள் \nஏணிப்படிகள் – தகழி சிவசங்கரன் பிள்ளை – புதிய தொடர்\nநூல் அறிமுகம் : ஆர்.எஸ்.எஸ்.சும் பா.ஜ.க.வும் | ஏ.ஜி.நூரனி\nதேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் தோழர் மருதையன் உரை |…\n தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram\nஅம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் 4-ம் ஆண்டு விழா காணொளிகள் \nTNPSC ஊழல் – பின்னணி என்ன | பேரா ப.சிவக்குமார் | காணொளி\nசெபாஸ்டியன் அன் சன்ஸ் : டி.எம்.கிருஷ்ணா | திருமாவளவன் காணொளிகள் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nகொரோனா : போர்க்கால நடவடிக்கை எடு | மக்கள் அதிகாரம்\n – தோழர் மருதையன், தோழர் நாதன் அறிவிப்பு\n மக்கள் அதிகாரம் அழைக்கிறது, அனைவரும் வாரீர் \nஅடக்கி ஒடுக்கும் கார்ப்பரேட் – காவி பாசிசம் அஞ்சாதே போராடு \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nகம்யூனிஸ்ட்டுகளின் கடமைகள் பற்றி | லெனின்\nமூலதனம் பற்றி ஆடம் ஸ்மித் | பொருளாதாரம் கற்போம் – 58\n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 இதழ் \nகட்சி நிறுவனக் கோட்பாடுகள் | லெனின் | புதிய தொடர்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nநடமாடும் சுமைதாங்கிகள் : இரயில்வே போர்ட்டர்களின் வாழ்க்கை – படக்கட்டுரை\nநானும் ஒருத்தர லவ் பண்ணி கல்யாணம் பண்ணிகிட்டேன் | கடற்கரைவாசிகள் – படக்கட்டுரை\nஅன்று தடி – இன்று துப்பாக்கி : உள்நாட்டு மக்கள் மீதான போர் \nமுகப்பு செய்தி இந்தியா குஜராத் கலவரம் : பரிசுத்தமானவர் மோடி - நானாவதி கமிஷன் அறிக்கை \nகுஜராத் கலவரம் : பரிசுத்தமானவர் மோடி – நானாவதி கமிஷன் அறிக்கை \n2002 குஜராத் கலவரம் குறித்து, 17 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியான நானாவதி ஆணைய அறிக்கையானது, மோடி - அமித் ஷாவை ‘பரிசுத்தவான்கள்’ என அறிவித்துள்ளது.\n2002-ம் ஆண்டில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட முசுலீம்கள் கொல்லப்பட்ட குஜராத் படுகொலை சம்பவம் குறித்து அமைக்கப்பட்ட நானாவதி ஆணையம் ஐந்தாண்டு விசாரணைக்குப் பிறகு தனது அறிக்கையை அப்போதைய அரசாங்கத்திடம் சமர்பித்திருந்தது. படுகொலை நடந்து 17 ஆண்டுகளுக்குப் பிறகு, குஜராத் உள்துறை அமைச்சர் பிரதீப்சிங் ஜடேஜா, அம்மாநில சட்டசபையில் “நானாவதி அறிக்கையை” புதன்கிழமை தாக்கல் செய்தார்.\nசில இடங்களில் காவல்துறையினர் கும்பலைக் கட்டுப்படுத்துவதில் செயலற்று இருந்ததாகவும், அவர்கள் போதிய எண்ணிக்கையில் இல்லை அல்லது அவர்களிடம் சரியாக ஆயுதம் இல்லை எனவும் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ஜி.டி. நானாவதியும், குஜராத் முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி அக்‌ஷய் மேத்தா ஆகியோர் தங்களுடைய அறிக்கையில் கவனப்படுத்தியுள்ளனர்.\nமேலும் அந்த அறிக்கையில், “இந்தத் தாக்குதல்கள் எந்தவொரு மாநில அமைச்சராலும் தூண்டப்பட்டவை அல்லது அவர்களது ஆதிக்கத்தால் நடத்தப்பட்டவை என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை” என்றும் ஆணையம் தனது மிக நீண்ட அறிக்கையில் கூறியுள்ளது.\nகோத்ரா ரயில் நிலையம் அருகே சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலின் இரண்டு பெட்டிகளில் தீ வைக்கப்பட்டதில் 59 கரசேவகர்கள் கொல்லப்பட்டனர். அதைக்காரணம் காட்டி முசுலீம்கள் மீது மிகக் கொடூர வன்முறைகள் காவிகளால் கட்டவிழ்த்து விடப்பட்டன. இந்தக் கலவரம் குறித்து விசாரிக்க 2002-ல் அப்போதைய குஜராத் முதல்வராக இருந்த மோடியால் இந்த ஆணையம் நியமிக்கப்பட்டது.\n“முழு விசயத்தையும் ஒட்டுமொத்தமாகக் கருத்தில் கொண்டு, கோத்ரா சம்பவத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட வகுப்புவாத கலவரங்கள் உண்மையில் அந்த சம்பவத்தின் தொடர்ச்சியாக நிகழ்ந்தவை என்று ஆணையம் கண்டறிந்துள்ளது. கோத்ரா சம்பவத்தின் காரணமாகவே இந்து சமூகத்தின் பெரும் பகுதியினர் மிகவும் கோபமடைந்தனர், இறுதியில் முஸ்லிம்கள் மற்றும் அவர்களின் சொத்துக்கள் மீது வன��முறைத் தாக்குதல்களில் ஈடுபட்டனர்” என்று அறிக்கை கூறியுள்ளது.\nமேலும் இந்த ‘கலகம்’ தொடர்பாக ‘எந்தவொரு மத அல்லது அரசியல் கட்சி அல்லது அமைப்புகளுக்கும்’ எதிராக எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்றும் ஆணையம் காவிகளுக்கு ‘பரிசுத்த ஆவிகள்’ பட்டம் வழங்கியுள்ளது.\nஆனாலும், காவிகள் ஆடிய கோர தாண்டவம் ஊடகங்களில் ஆதாரங்களுடன் வெளியானது மறுக்க முடியாதல்லவா ஆணையம் இதை வேறு வார்த்தைகளில் கூறுகிறது…\n“ஆணைக்குழுவின் முன் வந்துள்ள ஆதாரங்களின் அடிப்படையில், உறுதியுடன் கூறக்கூடிய ஒரே விசயம், வி.எச்.பி மற்றும் பஜ்ரங் தளத்தின் உள்ளூர் உறுப்பினர்கள் தங்கள் வட்டாரங்களில் நடந்த சம்பவங்களில் பங்கேற்றனர்” என கூறுகிறது.\nஎனவே, கோத்ராவுக்கு பிந்தைய கலவரம் “முன்கூட்டியே திட்டமிடப்பட்ட சதி அல்லது திட்டமிடப்பட்ட வன்முறை அல்ல” என ஆணையம் கூறியுள்ளதோடு, கோத்ராவுக்குப் பிந்தைய கலவரங்களுக்கு கண்மூடித்தனமாக சொல்லப்படும் மாநில அதிகாரிகள் மீதான குற்றச்சாட்டுகளில் எந்தப் பொருளும் இல்லை என்றும் அது கூறியுள்ளது.\nகலவரத்தில் மாநில அரசுக்கு பங்கு இருப்பதாக குற்றம் சாட்டிய மூன்று முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரிகளான சஞ்சீவ் பட், ராகுல் சர்மா மற்றும் ஆர்.பி.ஸ்ரீகுமார் ஆகியோரின் நம்பகத்தன்மையையும் ஆணையம் கேள்வி எழுப்பியது. ஆதாரங்களை உன்னிப்பாக ஆராய்ந்த பின்னர், காவல்துறையின் தரப்பில் எந்தவிதமான அலட்சியமும் இருந்ததாகக் கூற முடியாது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\n♦ குஜராத் கலவரத்தில் மோடிதான் குற்றவாளி – விசாரணைக்கு வருகிறது வழக்கு \n♦ கோத்ரா ரயில் எரிப்பு வழக்கை விசாரித்த நீதிபதிக்கு ஓய்வு பெற்ற பிறகும் பதவி \nஆகவே, இவ்வளவு பெரிய கொடூர படுகொலைகளுக்கு யாருமே காரணம் இல்லை என தெரிவித்திருக்கும் ஆணையம், ‘அமைதி’யை காக்கத் தவறிய போலீசுக்கு லேசாக சில அறிவுரைகளைக் கூறி முடித்திருக்கிறது. நரோடா பாட்டியா மற்றும் குல்பர்க் சொசைட்டி பகுதிகளில் போலீசின் மேற்பார்வையில் நடந்த பச்சை படுகொலைகளுக்கு ஆதாரம் இல்லை என ஆணையம் கண்களை மூடிக்கொண்டது அறிக்கையில் தெரிகிறது.\nகமிஷன் அறிக்கையின் முதல் பகுதி செப்டம்பர் 25, 2009 அன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. குழு இறுதி அறிக்கையை 2014 நவம்பர் 18 அன்று அப்போதைய முதலமைச்சர் ஆனந்திபென் படேலிடம் சமர்ப்பித்தது, ஆனால் அது பின்னர் நிறுத்தப்பட்டது.\nமுன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி ஸ்ரீகுமார் தாக்கல் செய்த பொதுநல மனுவிற்கு இந்த ஆண்டு செப்டம்பரில் பாஜக தலைமையிலான மாநில அரசு குஜராத் உயர்நீதிமன்றத்தில் இந்த அறிக்கையை அடுத்த சட்டமன்றக் கூட்டத் தொடரில் முன்வைப்பதாகக் கூறியது.\n2002, பிப்ரவரியில், கோத்ரா ரயில் படுகொலைக்கான காரணம் மற்றும் மாநிலத்தில் ஏற்பட்ட இனவாத வன்முறைகள் குறித்து விசாரிக்க ஒரு உறுப்பினர் ஆணையத்தை முதல்வர் மோடி அறிவித்தார். அரசாங்கம் பின்னர் ஆணையத்தை மறுசீரமைத்தது; நீதிபதி நானாவதி அதன் தலைவராகவும், குஜராத் உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி கே.ஜி. ஷா உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டனர். நீதிபதி ஷா இறந்த பிறகு, நீதிபதி மேத்தா அவருடைய இடத்தில் நியமிக்கப்பட்டார். அத்துடன் முதலமைச்சர், அமைச்சர்கள், அதிகாரிகளையும் விசாரிக்கலாம் என்பதும் ஆணைய விதிகளில் சேர்க்கப்பட்டது.\nசர்வதேச சமூகத்தின் அழுத்ததின் பேரில், மோடி அரசாங்கமே அமைத்த ஆணையத்தின் அறிக்கை, மோடி – ஷா கூட்டணி இந்துராஷ்டிரத் திட்டத்தை நாடு முழுவதும் அமலாக்கிக் கொண்டிருக்கும் ‘தக்க நேரத்தில்’ வெளி வந்துள்ளது. இதன் மூலம் அவர்களை ‘பரிசுத்தமான ஆவிகளாக’ அறிவித்து ‘ஜெய் ஸ்ரீராம்’ என முழங்கியுள்ள ஆணையம், நீதி, நேர்மை, ஜனநாயகம் ஆகியவற்றை சிலுவையில் அறைந்துள்ளது \nநன்றி : டெலிகிராப் இந்தியா.\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nஆக மொத்தம் வினவு கூட்டங்கள் மோடிக்கு எதிராக பொய்களையும் அவதூறுகளையும் தான் இவ்வுளவு நாள் பரப்பி வந்து இருக்கிறது.\nஇப்படி கூச்சமே இல்லாமல் பொய்களை அவதூறுகளை பரப்பியதாக வினவு கூட்டங்கள் வெட்கி தலைகுனிய வேண்டும் ஆனால் இவர்கள் சாதாரண மனிதர்கள் அல்லவே அதனால் இந்த கமிஷன் மீதே அவதூறுகளை பரப்புவார்கள்.\nமீடியா சொல்வது எல்லாம் உண்மை என்று எப்படி ஏற்க முடியும், நீங்களே பல விஷயங்களில் கொஞ்சம் கூட கூச்சமோ அல்லது மனசாட்சி உறுத்தலோ இல்லாமல் பொய்களை எழுதி இருக்கிறீர்கள். உங்களின் நம்பக தன்மையே கேவலமாக இருக்கிறது, மற்ற கம்யூனிச மீடியாக்களும் இதேபோல் தானே பொய்களை எழுதி இருப்பார்கள்.\nஒன்று மீடியா அவர்களின் செய்திகள் உண்மை என்பதற்கு ஆதாரங்களை நீதிமன்றத்தில் கொடுத்து நிரூபித்து இருக்க வேண்டும் அல்லது மோடிக்கு எதிராக நாங்கள் சொன்னது எல்லாம் வெறும் பொய்கள் தான் என்று பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/author/velsamy-p/page/2/", "date_download": "2020-03-30T17:18:52Z", "digest": "sha1:WIDHASV675SVDBB6VGRBPEHELCRI7AKQ", "length": 22740, "nlines": 219, "source_domain": "www.vinavu.com", "title": "பொ. வேல்சாமி | வினவு | பக்கம் 2", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nமுகக்கவசம் கூட இல்லாத அவலநிலை மக்கள் பணி செய்ய அனுமதி வழங்கு மக்கள் பணி செய்ய அனுமதி வழங்கு \nகோவிட் – 19 தாக்குதலை குளோரோகுயின் முறியடிக்குமா \nவிடை பெறுகிறோம் – வினவு ஆசிரியர் குழு\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகுஜராத்தில் வக்கிரம் : உடைகளை கலைத்து 68 மாணவிகளுக்கு கட்டாய மாதவிலக்கு சோதனை \nதேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR) சட்ட அங்கீகாரம் இல்லாத அதிகார முறைகேடா \nபா.ஜ.க தலைவர் அமித் மால்வியா : பொய் செய்திகளின் ஊற்றுக்கண் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nநாம் ஏன் தனிமையில் இருக்க வேண்டும் \nமீண்டும் இயங்குகிறது வினவு தளம் \nகலை – கலாச்சாரத்தில் ஒதுக்கீடு தேவை : டி.எம். கிருஷ்ணா\nகொரோனா வைரஸ் தொற்றுப்பரவுதலை தடுப்பது எப்படி \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nதோழர் பகத் சிங் : மதக் கலவரங்களுக்குத் தீர்வு வர்க்கப் போராட்டங்களே \nசோழர் ஆட்சியில் மக்கள் நிகழ்த்திய அறப் போர்கள் \nஏணிப்படிகள் – தகழி சிவசங்கரன் பிள்ளை – புதிய தொடர்\nநூல் அறிமுகம் : ஆர்.எஸ்.எஸ்.சும் பா.ஜ.க.வும் | ஏ.ஜி.நூரனி\nதேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் தோழர் மருதையன் உரை |…\n தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram\nஅம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் 4-ம் ஆண்டு விழா காணொளிகள் \nTNPSC ஊழல் – பின்னணி என்ன | பேரா ப.சிவக்குமார் | காணொளி\nசெபாஸ்டியன் அன் சன்ஸ் : டி.எம்.கிருஷ்ணா | திருமாவளவன் காணொளிகள் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nகொரோனா : போர்க்கால நடவடிக்கை எடு | மக்கள் அதிகாரம்\n – தோழர் மருதையன், தோழர் நாதன் அறிவிப்பு\n மக்கள் அதிகாரம் அழைக்கிறது, அனைவரும் வாரீர் \nஅடக்கி ஒடுக்கும் கார்ப்பரேட் – காவி பாசிசம் அஞ்சாதே போராடு \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nகம்யூனிஸ்ட்டுகளின் கடமைகள் பற்றி | லெனின்\nமூலதனம் பற்றி ஆடம் ஸ்மித் | பொருளாதாரம் கற்போம் – 58\n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 இதழ் \nகட்சி நிறுவனக் கோட்பாடுகள் | லெனின் | புதிய தொடர்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nநடமாடும் சுமைதாங்கிகள் : இரயில்வே போர்ட்டர்களின் வாழ்க்கை – படக்கட்டுரை\nநானும் ஒருத்தர லவ் பண்ணி கல்யாணம் பண்ணிகிட்டேன் | கடற்கரைவாசிகள் – படக்கட்டுரை\nஅன்று தடி – இன்று துப்பாக்கி : உள்நாட்டு மக்கள் மீதான போர் \nமுகப்பு ஆசிரியர்கள் Posts by பொ. வேல்சாமி\n44 பதிவுகள் 0 மறுமொழிகள்\nதமிழ் மக்கள் வரலாறு – ஆனந்தரங்கன் நாட்குறிப்புகள் – PDF வடிவில் \nபதினெட்டாம் நூற்றாண்டில் புதுவையில் வாழ்ந்த ஆனந்தரங்கன்பிள்ளையின் தினசரி நாட்குறிப்புகள் அக்கால மக்களுடைய வாழ்வை பதிவு செய்துள்ளது. அதனை அறிவோம் வாருங்கள்.\nதந்தை பெரியார் சிந்தனைகள் – pdf வடிவில் \nமூன்று தொகுதிகளாக ஐயா வே.ஆனைமுத்து அவர்கள் தொகுத்த தந்தை பெரியார் சிந்தனைகள் நூலின் pdf கோப்புகளைத் தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்...\nஇராஜராஜ சோழன் தஞ்சை பெரிய கோவிலுக்கு கொடுத்த நவரத்தின ஆபரணங்கள் எங்கே \nஇந்த இரண்டு பதிவுகளிலும் சொல்லப்பட்ட சொத்துகளும் நகைகளும் இன்றும் அந்தந்த கோவில்களில் உள்ளன. தஞ்சை பெரிய கோவிலில் மட்டும் ஏன் இவை இல்லை..\nதோழர் பெ.மணியரசன் அவர்களின் பொய்யும் புளுகும் … | பொ.வேல்சாமி\n“தோழர் பெ.மணியரசனின் பேச்சைக் கேட்டேன். நன்றாகப் படித்த படிக்கின்ற பண்புள்ள அவர் பொய்யையும் புளுகையும் அள்ளி வீசியது எனக்கு பெரிய அதிர்ச்சியைக் கொடுத்தது.”\nசோழர் கால சமூகமும் இராஜராஜ சோழனும் \nஇராஜராஜ சோழன் பற்றி நடந்துவரும் விவாதங்கள் நாம் அறிந்ததே, இதில் பலரும் ஆதாரங்களுக்கு பதிலாக அபிப்பிராயங்களையே முன் வைக்கின்றனர். உண்மையான வரலாற்றை அறிய இப்பதிவை படியுங்கள்...\nசிங்களப் பேராசிரியர் விஸ்வநாத் வஜிரசேன எழுதிய “தமிழ்ப் பண்பாடு – மொழியும் இலக்கியமும் ”\n“தர்மப்பிரதீபிகை” என்ற நூலில் இறையனார் களவியலில் வரும் ஒரு பத்தி அப்படியே ஒத்ததாக இருப்பதை மேற்கோள் காட்டுகின்றார். தமிழ்மொழியில் உள்ள சிற்றிலக்கியங்களில் பலவும் சிங்கள இலக்கிய ஆக்கத்திற்கு பயன்பட்டதை விளக்குகின்றார்.\nபழந்தமிழ் நூல்களுக்கு உயிரூட்டிய ரெவ. பவர்துரை \nதமிழுக்கு கால்டுவெல் செய்த பணியைப் போன்று வேறு ஒரு தளத்தில் சிறப்பாகப் பணியாற்றியவர் பவர் பாதிரியார்.\nதொல்காப்பியத்தின் மிகப் பழைய உரையாசிரியராகிய “இளம்பூரணர்” தன்னுடைய விளக்கத்தில், “கற்பு என்பது – மகளிர்க்கு மாந்தர் மாட்டு நிகழும் மன நிகழ்ச்சி. அதுவும் மனத்தான் உணரக் கிடந்தது.” என்று கூறுகின்றார்.\nஅச்சில் வராத தொல்காப்பிய இளம்பூரணர் எழுத்ததிகார உரை \nதமிழ் இலக்கண உலகமறியாத ஒரு இளம்பூரணர் உரைக்கான விளக்க நூல் ஒன்று கையெழுத்துப் பிரதியிலேயே காணக் கிடைக்கிறது. அதனை அறிமுகப்படுத்துகிறார் புலவர் பொ.வேல்சாமி\nகால்டுவெல் காலத்து புத்தக விளம்பரங்கள் எப்படி இருக்கும் \nசுவடிகளில் இருந்து அச்சு துறைக்குள் நுழைந்த போது நூல்கள் பரவலாக மக்களை அடைந்தது. அந்த சூழலில் மக்களிடம் நூல்கள் எவ்வாறு விளம்பரம் செய்யப்பட்டது, பாருங்கள்..\nஅறியப்படாத தமிழ் ஆளுமை செம்பூர் வித்துவான் வீ. ஆறுமுகம்\n1915 தொடக்கம் 1935 காலகட்டங்களில் தமிழகத்தின் மிகச்சிறந்த ஆளுமைகளில் ஒருவராக ஆறுமுகம் சேர்வை பெயர் பெற்றிருந்தார். இவர் நாலடியாருக்கும் நளவெண்பாவுக்கும் எழுதிய விரிவுரை மிகவும் சிறப்பானவை.\nவரலாற்றில் நெஞ்சையள்ளும் தமிழக உயர்நீதிமன்றம் \nநீதிமன்றங்களின் வரலாறு பற்றிய நூல்கள் தமிழில் மிகவும் குறைவாகவே வந்துள்ளன. அவற்றுள் அனைவரும் அவசியம் படிக்க வேண்டியது இந்த “வரலாற்றில் நெஞ்சையள்ளும் தமிழக உயர்நீதிமன்றம்” நூல்.\n | பொ . வேல்சாமி\nஏசுநாதர் யூதர் என்பது யாவரும் அறிந்தது. ஆனால் சிவபெருமான் எந்த சாதிப் பிரிவைச் சேர்ந்தவர் என்பதை நம்மில் யாரும் அறிவோமா... என்ன சொல்லுகிறது திருக்கோவையார் பழைய உரை\nவைர நகைகள் அணிந்தால் குழந்தை பிறக்காதாம் | மனு நீதியும் சுக்கிர நீதியும்\nமுதல்முறையாக தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட மனுநீதி மற்றும் மனுநீதியின் மூலாதார நூலாக அறியப்படும் சுக்கிர நீதி ஆகிய நூல்கள் இணைப்பில்... (மேலும்)\nதஞ்சை பெரிய கோவில் கல்வெட்டுகளில் மத்திய அரசு கைவரிசை | செய்தி உண்மையா \nதேவநாகரி எழுத்தில் எழுதப்பட்டுள்ள கல்வெட்டுகள் தஞ்சை பெரிய கோவிலில் எப்படி எழுதப்பட்டிருக்க முடியும் என்று பலருக்கும் சந்தேகம் எழுவது இயல்புதான்.\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?search=%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%A8%E0%AF%80%20%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%20%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1", "date_download": "2020-03-30T16:44:32Z", "digest": "sha1:3PKFIGZWNHEHYKPUZQXMEM72HQYHGAAZ", "length": 8673, "nlines": 174, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | உன் தகுதிக்கு நீ என்ன சம்பளம் எதிர்பார்க்கிற Comedy Images with Dialogue | Images for உன் தகுதிக்கு நீ என்ன சம்பளம் எதிர்பார்க்கிற comedy dialogues | List of உன் தகுதிக்கு நீ என்ன சம்பளம் எதிர்பார்க்கிற Funny Reactions | List of உன் தகுதிக்கு நீ என்ன சம்பளம் எதிர்பார்க்கிற Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nஉன் தகுதிக்கு நீ என்ன சம்பளம் எதிர்பார்க்கிற Memes Images (2020) Results.\nஉன் தகுதிக்கு நீ என்ன சம்பளம் எதிர்பார்க்கிற\nஉன்கிட்ட அடிவாங்கினா ஏட்டய்யாவுக்காண்டி நீ என்ன செய்வ\nநீ எதுக்குய்யா இப்போ அடிச்ச\nஅவர் என்ன எச்சகளை ஏகாம்பரம்ன்னு நினைச்சியா\nஅவர் என்ன எச்சகளை ஏகாம்பரம்ன்னு நினைச்சியா\nஇப்போ இன்ஸ்பெக்டர் வந்து கேட்டா என்ன சொல்லுவ\nஅலுகாதடா உன் அம்மாவுக்கு எதுவும் ஆயிருக்காது\nபடிக்காத முட்டாள்ன்னு தானே படிச்சி படிச்சி சொன்னேன்\nபிச்சைகாரன் எவ்ளோ அழகா கேச் புடிக்கறான்\nஎன்னைய விட அதிகமா சம்பாதிக்கற திமிர் இருடா உன்ன வெச்சிக்கிறேன்\nபுள்ள பூச்சிக்கெல்லாம் கொடுக்கு முளைக்கும்ன்னு நான் என்ன கனவா கண்டேன்\nநாங்க லவ் பண்றோம் சார் நீங்கதான் எங்கள சேர்த்து வைக்கணும்\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nஅந்த சரஸ்வதி தேவியே உனக்கு பதிலா பரிட்சை எழுதினாலும் நீ பாஸ் ஆக மாட்ட\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nகடன கட்டலைன்னா உன் கடைய ஜப்தி பண்ணுவேன் உன் குடும்பத்த நடுத்தெருவுல நிறுத்துவேன்\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nநீ போ எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nஅப்புறம் என்ன மயித்துக்கு வந்த\nஎன்னது நொள்ள மூஞ்சியா. ennadhu nolla moonjiya\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://nextgenepaper.com/rain-fall-chance-today/", "date_download": "2020-03-30T17:04:17Z", "digest": "sha1:3UCS46G3O6WIGASJY52NOIDBNVWPJ6PI", "length": 10589, "nlines": 138, "source_domain": "nextgenepaper.com", "title": "தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல் | NEXTGEN E-PAPER", "raw_content": "\nHome rain-fall-chance-today தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்\nதமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்\nவெப்ப சலனம் காரணமாக தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இன்று (திங்கட்கிழமை) மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.\nதமிழகத்தின் பரவலான இடங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்தது. குறிப்பாக சென்னையில் மாலை மற்றும் இரவு நேரங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்தது. வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இன்று(திங்கட்கிழமை) மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.\nஇதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-\nவளிமண்டலத்தில் நிலவும் வெப்ப சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழை குறைந்து உள்ளது.\n2 நாட்களுக்கு பிறகு மீண்டும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை மற்றும் இரவு நேரங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.\nநேற்றைய (நேற்று முன்தினம்) நிலவரப்படி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தென்மேற்கு பருவமழை 27 சதவீதம் குறைந்து உள்ளது.\nநேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேர கணக்கீட்டின்படி வேலூர் மாவட்டம் சோளிங்கரில் 1 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.\nPrevious articleஎனக்குக் கூடதான் சீட் தரலை.. அதுக்காக நான் அழுதேனா.. முடங்கினேனா\nNext articleவடிவேலு – ஷங்கர் பிரச்னை தீர்ந்தது\nரூ.5 லட்சம் முதல் 7.5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி 10 சதவிகிதமாக குறைப்பு: நிதியமைச்சர்\nஎல்.ஐ.சி. பங்குகளின் ஒருபகுதியை தனியாருக்கு விற்க முடிவு: நிதியமைச்சர்\nபிணியின்மை செல்வம்” என தொடங்கும் திருக்குறளை மேற்கோள் காட்டி பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் பேச்சு\nவங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த அறிவிப்பு.. தொடர்ந்து 3 நாட்கள் வங்கி பணிகள் பாதிக்கும் அபாயம்\nரூ.5 லட்சம் முதல் 7.5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி 10 சதவிகிதமாக குறைப்பு: நிதியமைச்சர்\nரூ.5 லட்சம் முதல் 7.5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி 10 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். ரூ.10 லட்சம் முதல் 12.5 லட்சம் வரையிலான ஆண்டு வருமானத்திற்கு 20 சதவிகிதமாக...\nஎல்.ஐ.சி. பங்குகளின் ஒருபகுதியை தனியாருக்கு விற்க முடிவு: நிதியமைச்சர்\nஅரசு நிறுவனமான எல்.ஐ.சி. பங்குகளின் ஒருபகுதியை தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். வங்கித்துறையில் தனியார் முதலீடுகளின் தேவை அதிகமாக உள்ளது. புதிய கடன் பத்திரங்கள்...\nபிணியின்மை செல்வம்” என தொடங்கும் திருக்குறளை மேற்கோள் காட்டி பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் பேச்சு\n\"பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம் அணியென்ப நாட்டிவ் வைந்து\" மத்திய பட்ஜெட்டில் திருவள்ளுவரின் திருக்குறளை மேற்கோள் காட்டி நிர்மலா சீதாராமன் பேசினார். பிணியின்மை என தொடங்கும் திருக்குறளை பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன் வாசித்தார். நல்ல...\nரூ.5 லட்சம் முதல் 7.5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி 10 சதவிகிதமாக குறைப்பு:...\nஎல்.ஐ.சி. பங்குகளின் ஒருபகுதியை தனியாருக்கு விற்க முடிவு: நிதியமைச்சர்\nபிணியின்மை செல்வம்” என தொடங்கும் திருக்குறளை மேற்கோள் காட்டி பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் பேச்��ு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://readtamilbooks.com/index.php?route=product/category&path=109", "date_download": "2020-03-30T16:41:02Z", "digest": "sha1:I6G6DCDLQID6Y6WOURCMU6FZ5JHW7JNE", "length": 10204, "nlines": 365, "source_domain": "readtamilbooks.com", "title": "Sports", "raw_content": "\nஉலக விளையாட்டுக் களஞ்சியம் -ULAGA VILAIYATU KALANJIYAM\nஒற்றுமையை வளர்க்கும் பாரம்பரிய விளையாட்டுகள் - OTRUMAIYAI VALARKKUM PAARAMPARIYA VILAIYATTUGAL\n53 விளையாட்டுகளின் இயங்கும் முறை எளிய தமிழில் மன, உடல் நலம் பேணும் பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் ..\nஇது ஒலிம்பிக்ஸின் வரலாற்றைக் கால வரிசைப்படி பேசும் புத்தகம் அல்ல. காலத்துக்கு உள்ளேயும் வெளியேயும் ந..\nஇது ஒலிம்பிக்ஸின் வரலாற்றைக் கால வரிசைப்படி பேசும் புத்தகம் அல்ல. காலத்துக்கு உள்ளேயும் வெளியேயும் ந..\nகபடி முதல் கிரிக்கெட் வரை-KABADI MUDHAL CRICKET VARAI\n25 வி​ளையாட்டுகளின் ஆடும் விதிமு​றைகளும் விளக்கங்களும் ..\nகொரிய தற்காப்புக் கலை-Tae Kwon Do\nகொரிய தற்காப்புக் கலை இந்நூலில் தற்காப்புக் கலை, வரலாறு கூறும் தற்காப்பு பயிற்சி, பொதுமக்களின் ஈட..\nகொரிய தற்காப்புக் கலை-TAE KWON DO\nகொரிய தற்காப்புக் கலை இந்நூலில் தற்காப்புக் கலை, வரலாறு கூறும் தற்காப்பு பயிற்சி, பொதுமக்களின் ஈடுபா..\nசெஸ் விளையாட கற்றுக்கொள்ளுங்கள் - CHESS VILAIYADA KATRUKOLLUNGAL\nசதுரங்க ஆட்டமானது, மூளையின் அளப்பரிய ஆற்றலின் அரிய சக்தியை தெளிவாக விளக்கிக் காட்டுகிறது எளிய சக்..\nஜென் தியான முறைகள்-Zen Thiana Muraigal\nமதங்கள் வேறுபடலாம். ஆனால், எல்லா மதங்களின் அடிப்படையும் தியானத்தின் மூலம் மனிதனின் தெய்விக இயல்பை..\nஞான விடுதலை: யாவரும் எளிதல் அணுகும் வகையில் எளிமையும் இனிமையும் தெளிவும் நிறைந்தவராக இருப்பதால் வ..\nதியானப்பயிற்சி முறைகளும் பயன்களும்-Dhiyanappayirchi Muraigalum Payangalun\nபயிற்சியின் மூலம் மன​தை ஒருநி​லைப்படுத்த முடியு​மென்றால், தியானப் பயிற்சிகள் என்ன அவற்​றை எப்படி ..\nமறந்த விளையாட்டுகளும் மலரும் நினைவுகளும் -Marantha Vilaiyatukalum Malarum Ninaivugalum\nமறந்த விளையாட்டுகளும் மலரும் நினைவுகளும் ..\nஇது ஒலிம்பிக்ஸின் வரலாற்றைக் கால வரிசைப்படி பேசும் புத்தகம் அல்ல. காலத்துக்கு உள்ளேயும் வெளியேயும் ந..\nசச்சின் இதோ நூறாவது செஞ்சுரி-Sachin Idho Nooravadhu Century\nசச்சினின் முதல் சதத்தில் 100-வது சதம் வரையும், அதை எட்டுவதற்காக கடந்து வந்த பாதை, சோதனை, அவர் சதம..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/daily-prayers-thirumurai-series/karrum-nyanamilikal", "date_download": "2020-03-30T17:15:20Z", "digest": "sha1:WC74LW3IA3D3BJTR252EIRWN4LKINWPA", "length": 6480, "nlines": 203, "source_domain": "shaivam.org", "title": "கற்றும் ஞானம் இல்லாதார் - திருமூலர் திருமந்திர விளக்கம் - Hailing Lord Siva", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nசிவ வழிபாட்டுக்குத் துணை Shaivam.org mobile app for Android திருமுறைகள்; படிக்கலாம் கேட்கலாம் - திருக்கோயில் வழிகாட்டி - 24மணி நேர வானொலி இன்னும் பல ( iOS App link here)\nமக்களைப் பிணிகள் தீண்டா வண்ணம் பன்னிரு திருமுறை விண்ணப்பம் - திங்கள் மாலை 5 மணிக்கு ஆறாம் திருமுறை நேரடி ஒளிபரப்பு வழங்குபவர் கரூர் திரு. கு. சுவாமிநாதன் ஓதுவார் (Full Schedule)\nகற்றும் சிவஞானம் இல்லாக் கலதிகள்\nசுற்றமும் வீடார் துரிசறார் மூடர்கள்\nமற்றும் பல திசை காணார் மதியிலோர்\nகற்று அன்பில் நிற்போர் கணக்கறிந்தார்களே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://themadraspost.com/category/science/", "date_download": "2020-03-30T16:49:08Z", "digest": "sha1:5QRJSOQGRQKJWTF77XLRP7R7HSSRXXUV", "length": 11446, "nlines": 89, "source_domain": "themadraspost.com", "title": "அறிவியல் Archives - The Madras Post", "raw_content": "\nகொரோனா வைரஸ் பாதிப்பு: நாடு முழுவதும் 15 அம்ச கட்டுப்பாடுகள் – மத்திய அரசு நடவடிக்கை\n22-ம் தேதி யாரும் வெளியே வராதீர்கள் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 271 ஆக உயர்வு..\nஇத்தாலியில் கொரோனா வைரசுக்கு 4,032 பேர் சாவு… ஒரே நாளில் 627 பேர் உயிரிழப்பு\nரெயில் நிலையங்களில் அலைமோதிய கூட்டம்… “சொந்த ஊருக்கு திரும்பாதீர்கள்…” பிரதமர் மோடி வேண்டுகோள்\nகொரோனா வைரசால் கடும் பாதிப்பு, சீனா மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் குற்றச்சாட்டு\nஇத்தாலியை வேட்டையாடும் கொரோனா வைரஸ்… ஒரே நாளில் 800 பேர் வரையில் சாவு\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை உயர்வு; பயணிகள் ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டது…\nகொரோனா பாதிப்பு: இந்தியாவில் முடக்கப்பட்ட 75 மாவட்டங்கள் முழுவிபரம்:-\nஇந்தியாவில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 390 ஆக உயர்வு; மாநிலம் வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை விபரம்:-\nகொரோனா கட்டுப்பாடுகளை பலர் முக்கியமாக எடுக்கவில்லை – பிரதமர் மோடி\nகொரோனா பாதிப்பு: பாலிசிதாரர்களுக்கு எல்ஐசி நிறுவனம் புதிய சலுகை அறிவிப்பு\nசென்னை ஐ.ஐ.டி. மாணவர்களின் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திலான டிரோன்…\nசென்னை ஐ.ஐ.டி. மாணவ��்கள் பல்வேறு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு கருவிகளை கண்டு பிடித்து வழங்கி வருகின்றனர். அதேபோல், நாட்டின் பாதுகாப்புக்கும் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி புதிய கண்டுபிடிப்புகளை அவ்வப்போது வெளிகாட்டுகின்றனர். அந்த வகையில் தற்போது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திலான ஆளில்லா குட்டி விமானத்தை கண்டுபிடித்து சாதனை படைத்து இருக்கிறார். இதற்கு ‘ரோக் டிரோன்ஸ்’ என்று பெயரிடப்பட்டு உள்ளது. இதனை வான்வெளி என்ஜினீயரிங் (ஏரோ ஸ்பேஸ் என்ஜினீயரிங்) துறை பி.டெக். […]\n2020-ல் இந்தியாவின் முதல் செயற்கைகோளுடன் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் 5-ம் தேதி விண்ணிற்கு செல்கிறது\nஇந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) பி.எஸ்.எல்.வி. மற்றும் ஜி.எஸ்.எல்.வி. வகை ராக்கெட்டுகளை தயாரித்து அவற்றில் செயற்கைகோள்களை பொருத்தி விண்ணில் செலுத்தி வருகிறது. பூமி கண்காணிப்பு, காலநிலை மாற்றத்தை முன்கூட்டியே அறிந்து கொள்வது உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான செயற்கைகோள்கள் வடிவமைக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் தற்போது பூமி கண்காணிப்புக்காக ஜிசாட்-1 என்ற செயற்கைகோளை இஸ்ரோ தயாரித்துள்ளது. இதனை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள […]\nடிரெண்டிங் @ மெட்ராஸ் போஸ்ட்\nகொரோனா வைரசால் கோடி, கோடியாக சம்பாதிக்கும் சீனா...\n#IndiaFightsCorona 'வாழ்வா, சாவா' போரில் கடினமான முடிவு; மன்னிப்புக் கேட்கிறேன் - பிரதமர் மோடி பேச்சு விபரம்:-\n#IndiaFightsCorona தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளை சுற்றி 8 கி.மீ. வரை உள்ளவர்கள் கட்டுப்பாடு வளையத்திற்குள் கொண்டு வரப்படுவார்கள்.\nகொரோனா வைரஸ் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியை தொடங்கினர் இந்திய ஆராய்ச்சியாளர்கள்\n#IndiaFightsCorona யாரெல்லாம் கொரோனா பரிசோதனை செய்துக்கொள்ள வேண்டும்\nஐரோப்பிய நாடுகளில் வேகமாக பரவுகிறது கொரோனா வைரஸ்... சீனா தரமற்ற இயந்திரங்களை வழங்கியது அம்பலம்...\nஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் கொரோனா நோயாளிகளை வலுக்கட்டாயமாக அனுப்பும் பாகிஸ்தான் ராணுவம்\nஐரோப்பிய நாடுகளில் வேகமாக பரவுகிறது கொரோனா வைரஸ்… சீனா தரமற்ற இயந்திரங்களை வழங்கியது அம்பலம்…\nIndiaFightsCorona மாநிலம் வாரியாக கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை விபரம்:-\nஉலக அள���ில் கொரோனா வைரசுக்கு பலி எண்ணிக்கை 34 ஆயிரத்தை எட்டியது\n#IndiaFightsCorona வெளிமாநில தொழிலாளர்களை தடுத்து நிறுத்துங்கள் மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு\n#IndiaFightsCorona 21 நாள் ஊரடங்கு மேலும் நீடிக்கப்படுமா\nகொரோனா வைரசால் கோடி, கோடியாக சம்பாதிக்கும் சீனா...\n#IndiaFightsCorona 'வாழ்வா, சாவா' போரில் கடினமான முடிவு; மன்னிப்புக் கேட்கிறேன் - பிரதமர் மோடி பேச்சு விபரம்:-\n#IndiaFightsCorona தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளை சுற்றி 8 கி.மீ. வரை உள்ளவர்கள் கட்டுப்பாடு வளையத்திற்குள் கொண்டு வரப்படுவார்கள்.\nகொரோனா வைரஸ் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியை தொடங்கினர் இந்திய ஆராய்ச்சியாளர்கள்\n#IndiaFightsCorona யாரெல்லாம் கொரோனா பரிசோதனை செய்துக்கொள்ள வேண்டும்\nஐரோப்பிய நாடுகளில் வேகமாக பரவுகிறது கொரோனா வைரஸ்... சீனா தரமற்ற இயந்திரங்களை வழங்கியது அம்பலம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/11/27173838/The-Lord-is-a-happy-man-in-the-shadow-of-the-poor.vpf", "date_download": "2020-03-30T16:36:11Z", "digest": "sha1:UYBPPQB6ZHXMCCOQ5MG7MLKBTWBHDFOW", "length": 19821, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "The Lord is a happy man in the shadow of the poor || எளியவர் நிழலில் மனம் மகிழும் இறைவன்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஎளியவர் நிழலில் மனம் மகிழும் இறைவன்\nதஞ்சை பெருவுடையார் கோவில் அல்லது தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் என அழைக்கப்படும் தஞ்சை பெரிய கோவில், தமிழரின் பாரம்பரிய சின்னமாக மதிக்கப்படுகிறது. கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகளாக தமிழ் மண்ணின் பெருமையை பறைசாற்றியபடி உயர்ந்து நின்றுகொண்டுள்ளது.\nகி.பி. 10-ம் நூற்றாண்டில் சோழ பேரரசு புகழ் பெற்ற நிலையிலிருந்த போது, ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது இந்த ஆலயம். ஆரம்பத்தில் ‘ராஜராஜேஸ்வரம்’ என்றும், பின்நாட்களில் தஞ்சையை நாயக்கர்கள் ஆண்ட காலத்தில் ‘தஞ்சை பெருவுடையார் கோவில்’ என்றும் அழைக்கப்பட்டது. கி.பி. 17 மற்றும் 18-ம் நூற்றாண்டுகளில் மராட்டிய மன்னர்களால் ஆளப்பட்டபோது ‘பிரகதீஸ்வரம்’ என்று சொல்லப்பட்டது.\nஇந்த பிரம்மாண்டமான கோவிலை கட்டி முடிக்க, சுமார் 7 ஆண்டுகள் ஆனதாக சொல்லப்படுகிறது. இரண்டு அல்லது மூன்று தளங்கள் மட்டும் உள்ள கோவில்கள் கட்டப்பட்டு வந்த காலத்தில், கற்களே கிடைக்காத காவிரி சமவெளி பகுதியில், 15 தளங்களுடன் சு���ார் 60 மீட்டர் உயரமான ஒரு கற்கோவில் அமைக்கப்பட்டது பெரும் சாதனையாகும். அதுமட்டுமல்லாமல் கல்வெட்டுகள், சிற்பங்கள், ஓவியங்கள், வழிபாட்டுக்கான செப்பு திருமேனிகள் என்று பல்வேறு புதிய அம்சங்களையும் கோவிலில் அமைத்து பல புதுமைகள் செய்யப்பட்டது.\nஇந்த கோவிலைப் பற்றி உணர்வுப்பூர்வமான, பல்வேறு வகையான நிஜம் சார்ந்த கதைகள் உலவி வருகின்றன. அவற்றில் ஒன்றை இங்கே காணலாம்.\nபெரிய கோவிலை நிர்மாணிக்க ராஜராஜன் முடிவு செய்து, அதற்கான பணிகள் தொடங்கப்பட்டது. பல்வேறு ஸ்தபதிகள் தலைமையில், நூற்றுக்கணக்கான சிற்பிகள் உள்ளிட்ட பணியாளர்கள் கோவில் கட்டும் பணியில் உழைத்துக் கொண்டிருந்தார்கள். அது தவிர பொதுமக்களும் அவர்கள் பங்கிற்கு பொன்னும், பொருளும் கோவில் திருப்பணிக்கு கொடுத்து உதவினார்கள்.\nசரித்திர புகழ் பெறும் வகையில் கட்டப்பட வேண்டும் என்ற லட்சிய நோக்கில், அதனை கட்டமைக்க துல்லியமாக திட்டமிடப்பட்டு பணிகள் நடந்து வந்தன.\nஅந்த ஊரில் துணைக்கு யாரும் இல்லாத ‘அழகி’ என்ற பெயர் கொண்ட பாட்டி ஒருத்தியும் இருந்தாள். அவளுக்கும் கோவில் பணியில் பங்கு கொள்ள ஆவல். சிவாலய திருப்பணிக்கு ஏதோ ஒரு வகையில் உதவி செய்ய வேண்டும் என்று மிகவும் விரும்பினாள்.\nபொருள் ஏதும் அவளிடம் இல்லாததால், ‘என்ன செய்யலாம்’ என்று தீவிரமாக சிந்தனை செய்தவளின் மனதில் ஒரு யோசனை உதித்தது. கோவில் கட்டும் பணியில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு சிவ கைங்கரியமாக நீர் மோர் கொடுக்க முடிவு செய்தாள். ஆலயம் கட்டும் பணியில் இருப்பவர்களின் தாகம் தீர்ப்பதும் ஒரு வகையான சிவ தொண்டு என முடிவு செய்து, பானையில் மோர் எடுத்துக்கொண்டு கோவில் பணியில் இருக்கும் சிற்பிகளுக்கு தினமும் கொடுத்து வந்தாள்.\nவெயில் சமயத்தில் கருவேப்பிலை, இஞ்சி கலந்த நீர் மோர் பருகும் சிற்பிகள் மகிழ்ச்சி அடைந்தனர். தினமும் அவளது வருகையை எதிர்நோக்கி இருக்கும்படி அவளது உதவி அமைந்துவிட்டது. அவளும் அவர்கள் மத்தியில் பழக்கமான ஒரு நபராக ஆகிவிட்டாள்.\nகாலப்போக்கில் கோவில் கட்டும் வேலைகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில், கோபுர விதானத்தில் கருவறைக்கு மேல் கல் பதிக்க வேண்டிய பணி மீதம் இருந்தது. சரியான ஒரு கல்லைத் தேடி பல நாட்கள் அலைந்தார் தலைமை சிற்பி. நல்ல நீரோட்டம் உள்ள ஒற்றை கல்லாக இருக்க வேண்டும் என்ற நிலையில் தேடும் பணிகள் வேகமாக நடந்தன.\nஒரு நாள் வழக்கப்படி மோர் கொடுக்க வந்த பாட்டியின் முகத்தில் உள்ள கவலையை கவனித்த தலைமை சிற்பி, அது பற்றி அவளிடம் விசாரித்தார். கோவில் பணிகள் முடிவடைய உள்ள நிலையில் அவளால் எதுவும் தர இயலாத நிலையை எண்ணி வருத்தம் அடைவதாக பாட்டி கூறினாள்.\nசிற்பியும் அவளைத் தேற்றுவதுபோல பேசியது கேட்டு, பாட்டி ஒரு வேண்டுகோளை அவருக்கு வைத்தாள். அதாவது அவளது வீட்டுக்கு முன்புறமாக கிடக்கும் ஒரு பெரிய பாறையை பயன்படுத்திக்கொள்ள தலைமை சிற்பியை கேட்டுக்கொண்டாள்.\nவயதில் பெரியவள் என்ற கருத்தில் சிற்பி அழகி பாட்டி வீட்டுக்குச் சென்று அந்த பாறையை பார்த்தார். கோபுர விதானத்தின் மீது அமைக்க பொருத்தமான கல் போன்றே அவருக்குத் தோன்றியது. சோதனை செய்ததில் அந்த பாறை பொருத்தமானது என்று அறிந்து கச்சிதமாக அதை செதுக்கி கோபுர விதானத்தில் அமைத்து விட்டார். பாட்டி அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.\nகும்பாபிஷேக நாள் நெருங்கிய நிலையில், ராஜராஜன் தனது பரிவாரங்களுடன் வந்து கோவிலைச் சுற்றி பார்த்தான். இத்தனை சிறப்பம்சங்களுடன் சிவபெருமானுக்கு கோவில்கள் இருக்க வாய்ப்பு இல்லை என்ற பெருமையில் பூரிப்படைந்தான்.\nஅன்று இரவு உறக்கத்தில் இருந்த ராஜராஜன் கனவில் சிவபெருமான் தோன்றி, “பெரிய கோவிலில் ‘அழகி’ என்கிற மூதாட்டி தயவில் அமைந்த நிழலில் தங்குவது எமக்கு மிக்க மகிழ்ச்சி” என்று கூறினார்.\nதிடுக்கிட்டு எழுந்த மன்னன், ‘பிரம்மாண்டமான பெரிய கோவிலை கட்டிய என்னிடம் அழகி என்கிற பாட்டியில் நிழலில் தங்குவதில் இறைவனுக்கு மகிழ்ச்சி என்று சொல்லியதன் பின்னணி என்ன’ என்ற குழப்பத்தில் தவித்தான்.\nமறுநாள் மந்திரியை அனுப்பி, அழகி என்ற பாட்டி பற்றி விசாரித்து வரச் சொன்னான். மந்திரியும் விசாரித்து தகவல் தந்ததும் அவளைத் தேடி குடிசைக்கே ராஜராஜன் சென்றான்.\n சிவபெருமானுக்கு நீங்கள் எப்படிப்பட்ட தொண்டு செய்தீர்கள் என்பதை நான் அறியேன். ஆனால் நீங்கள் தந்த நிழலில் மகிழ்ச்சியாக இருப்பதாக இறைவன் என் கனவில் தெரிவித்தார். நீங்கள் என்ன செய்தீர்கள் என அறியலாமா\nதினமும் கோவில் திருப்பணி புரியும் சிற்பிகளுக்கு நீர் மோர் கொடுத்து வந்ததையும், கோபுர விதானத்தில் பதிக்க கல் ஒன்றை கொடுத்த��ையும் கூறினாள். ராஜராஜ சோழன் அந்த பாட்டியை விடவும் மகிழ்ச்சி அடைந்தான். இறைவன் எளியவர்களுக்கெல்லாம் எளியவன் என்பதையும், அன்பால் மட்டுமே அவனை கட்டுப்படுத்த முடியும் என்பதையும் உணர்ந்து அந்த பாட்டியை வணங்கினான்.\nஇந்த சம்பவம் தஞ்சை பெரிய கோவில் கட்டுமான பணிகளின்போது நடந்த நிகழ்வாக சொல்லப்படுகிறது. இன்று தஞ்சை நகராட்சி அலுவலகம் உள்ள பகுதியில் ‘அழகி’ பாட்டி வசித்த குடிசை அமைந்திருந்ததாக சொல்லப்படுகிறது. ‘அழகிக்குளம்’ என்கிற ஒரு இடமும் தஞ்சாவூரில் இருப்பது குறிப்பிடத்தக்கது.\nஆச்சரியப்படத்தக்க பிரம்மாண்டமான வரலாற்று அடையாளங்கள் ஒவ்வொன்றின் பின்னணியிலும், மேற்கண்ட நிகழ்வு போன்ற உணர்வு ரீதியான தியாக வரலாறு ஏதாவது ஒன்று வெளியில் தெரியாமல் இருக்கிறது.\n1. ஊரடங்கு உத்தரவுக்கு நான் மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்: பிரதமர் மோடி\n2. உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பாதுகாக்கவே கடுமையான கட்டுப்பாடுகள் : பிரதமர் மோடி\n3. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் தடுப்பு நடவடிக்கைகளில் மாநில அரசுகள் தீவிரம் காட்ட வேண்டும்; மத்திய அரசு\n4. கொரோனா பாதிப்பு: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 106 புதிய பாதிப்புகள் - 6 இறப்புகள் பதிவாகியுள்ளன\n5. கொரோனா பாதித்த 2 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்; அமைச்சர் விஜயபாஸ்கர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/tag/headlines-today/", "date_download": "2020-03-30T16:42:32Z", "digest": "sha1:CM5WSFBVVBGOTGQ7ITTZIN7JEVMQF6RV", "length": 9459, "nlines": 143, "source_domain": "www.sathiyam.tv", "title": "headlines today Archives - Sathiyam TV", "raw_content": "\nவாட்ஸ் அப் ஸ்டேடஸ் 15 வினாடி ஏன்\nகுட் நியூஸ்.. தமிழகத்தில் கொரானா தொற்றால் சிகிச்சை பெற்று வந்த இளம்பெண் குணமடைந்தார்..\n90’s Kids-க்கு சக்திமான் சொன்ன ஒரு நல்ல செய்தி\nமனித உணர்வுகளை மதிக்கவேண்டும் – நீதிபதிகள் உத்தரவு\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\n100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழிவு – அதிர்ச்சி தகவல்\nஇந்தியாவில் தூக்கு தண்டனைக்கு பயன்படுத்தப்படும் மணிலா கயிறு வரலாறு தெரியுமா\n“உங்கள் நிழலில் ஒதுங்கிக்கொள்கிறோம்..” மருத்துவர்களுக்கு நன்றி செலுத்தும் சிறப்புத்தொகுப்பு\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nஆஸ்திரேலியாவின் “அணையா தீ”.. சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு\n‘Silk Road’ கடல்வழி வாணிபத்தின் முன்னோடி\nகொரோனா அச்சுறுத்தல்.. – நடிகர் விஜய் வீட்டில் திடீரென புகுந்த சுகாதாரத்துறை..\n கமலுடன் முதன்முறையாக இணையும் பிரபல நடிகை..\nதிரைப்பட இயக்குநர் விசு காலமானார்..\n“நாய்ங்க கொன்னுட்டாங்கம்மா.. வயிறு எறியுதும்மா..” பொங்கியெழுந்த சேரன்..\n9pm Headlines News Tamil | இரவு நேர தலைப்புச் செய்திகள் | 30…\nமாலை நேர தலைப்புச் செய்திகள் | 29 Mar 2020 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 27 Mar 2020\nமாலை நேர தலைப்புச் செய்திகள் | 27 Mar 2020\nToday Headlines -25 March 2020 இன்றைய தலைப்புச் செய்திகள்\nமாலை நேர தலைப்புச் செய்திகள் | 24 Mar 2020\nToday Headlines -23 March 2020 | இன்றைய தலைப்புச் செய்திகள்\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 16 Mar 2020\nமாலை நேர தலைப்புச் செய்திகள் | 16 March 2020\nகொரோனா அச்சுறுத்தல்.. – நடிகர் விஜய் வீட்டில் திடீரென புகுந்த சுகாதாரத்துறை..\n கமலுடன் முதன்முறையாக இணையும் பிரபல நடிகை..\nதிரைப்பட இயக்குநர் விசு காலமானார்..\n“நாய்ங்க கொன்னுட்டாங்கம்மா.. வயிறு எறியுதும்மா..” பொங்கியெழுந்த சேரன்..\nடான்ஸ் மாஸ்டர் சாண்டி வெளியிட்ட அதிரடி வீடியோ – டுவீட் செய்த நடிகர் விவேக்\nபிரபல இந்திய பாடகிக்கு கொரோனா தொற்று உறுதி..\nமலை… காடு… ஜீப்… பியர் க்ரில்ஸுடன் கடுமையான ரிஸ்க் எடுக்கும் ரஜினி.. – வைரல்...\n2-வது குழந்தை பிறந்தது – இயக்குநர் பா.ரஞ்சித் உற்சாகம்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2020/03/20164832/1182973/Minister-RB-Udhayakumar-on-Corona-Virus.vpf", "date_download": "2020-03-30T15:12:14Z", "digest": "sha1:KN77LDFGT25UTPLW3L67E3DGRUIWZESJ", "length": 10353, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "\"கொரோனா : பாதுகாப்பு நடவடிக்கையால் பாதிப்பில்லை\" - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நம்பிக்கை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"கொரோனா : பாதுகாப்பு நடவடிக்கையால் பாதிப்பில்லை\" - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நம்பிக்கை\nகொரோனா வைரஸ் பாதிப்பை சிந்தித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேட்டுக்கொண்டுள்ளார்.\nகொரோனா வைரஸ் பாதிப்பை சிந்தித்து, மக்கள் அச்சப்பட தேவையில்லை என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேட்டுக்கொண்டுள்ளார். இரு மாநில எல்லையான திருத்தணி அடுத்த பொன்முடியில் எடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை அமைச்சர்கள் உதயகுமார், பாண்டியராஜன், அரசு அதிகாரிகள் பார்வையிட்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயகுமார், அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இல்லாத நிலை உருவாகி இருப்பதாக கூறினார்.\nஎச்சில் பயன்படுத்தி பந்தை சுவிங் செய்ய மாட்டோம் - வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார்\nதரம்சாலாவில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷவர் குமார், போட்டியில் எச்சில் பயன்படுத்தி பந்தை ஸ்விங் செய்யமாட்டோம் என கூறினார்.\nகொரோனா - நடனமாடி விழிப்புணர்வு ஏற்படுத்திய ஆசிரியைகள்\nதஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில், கொரானா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து பள்ளி ஆசிரியைகள் நடனமாடி, பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.\nகிரீஸில் இருந்து ஜப்பான் வந்தது ஒலிம்பிக் ஜோதி - ஒலிம்பிக் போட்டி நடத்த ஜப்பான் அரசு நடவடிக்கை\nகொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே கிரீஸ் நாட்டில் இருந்து ஒலிம்பிக் ஜோதி ஜப்பான் கொண்டு வரப்பட்டது.\n\"புதுச்சேரியில் வெளி மாநில வாகனங்கள் நுழைய தடை\"\nகொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக புதுச்சேரியில் வெளி மாநில வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.\nசமூக விலகலுக்கு சிங்கப்பூரை பின்பற்ற வேண்டும் - ராமதாஸ்\nசமூக விலகலுக்கு சிங்கப்பூரில் கடைபிடிக்கும் முறையை பின்பற்ற வேண���டும் என்று தமது ட்விட்டர் பக்கத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.\nஓரே நாடு ஒரே ரேசன் திட்டம் ஒத்திவைப்பு - உணவுத் துறை அமைச்சர் காமராஜ் அறிவிப்பு\n'ஒரே நாடு ஒரே ரேசன்' திட்ட அமலாக்கம் ஒத்தி வைக்கப்படுவதாக, உணவுத் துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.\nமுதலமைச்சர் நிவாரண நிதிக்கு மு.க.அழகிரி ரூ.10 லட்சம் வழங்கினார்\nகொரோனா நிவாரண நிதியாக, 10 லட்சம் ரூபாயை, முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி வழங்கி உள்ளார்.\nகொரோனா - திமுக மாவட்ட செயலாளர்களுக்கு ஸ்டாலின் அறிவுரை\nகொரோனா காலத்திலும் தொய்வில்லாது தொண்டாற்றுவோம் என்றும், மாவட்டச் செயலாளர்கள், மக்கள் செயலாளர்களாக செயல்பட வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.\nகொரோனா தடுப்பு - கனிமொழி எம்பி ரூ.1 கோடி நிதி\nகொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்கும் பணிகளுக்காக, தி.மு.க. மகளிரணிச் செயலாளரும் தூத்துக்குடி மக்களவை உறுப்பினருமான கனிமொழி எம்பி ஒரு கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளார்.\nகொரோனா தடுப்பு - முதலமைச்சர் பொது நிவாரணத்திற்கு தி.மு.க. ரூ.1 கோடி நிதி\nகொரோனா நோய்த் தடுப்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு தி.மு.க. சார்பில் ஒரு கோடி ரூபாய் நிதி உதவி அறிவிக்கப்பட்டுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%95/", "date_download": "2020-03-30T15:58:55Z", "digest": "sha1:2HXEQ3HNF3ZUYJVSSIGS3LCV6ZAL4MMK", "length": 9849, "nlines": 86, "source_domain": "athavannews.com", "title": "கொழும்பில் காற்று மாசு குறைவடைந்துள்ளதாக அறிவிப்பு! | Athavan News", "raw_content": "\nகொரோனாவினால் இலங்கையில் இரண்டாவது உயிரிழப்பு பதிவானது\nஊரடங்கு உத்தரவு முதலாம் திகதி வரை நீடிக்கப்படும்\nபிரிட்டனில் இணையப் பாவனைக் கட்டுப்பாடுகளைத் தளர்த்த, இணக்கம்…\n8 மாத கர்ப்பிணியான சிறுமி: சிறிய தந்தையை கைது செய்ய நடவடிக்கை- மட்டக்களப்பில் சம்பவம்\nநான்கு மாத குழந்தை உட்பட குடும்பத்தவர் ஐவருக்கு கொரோனா தொற்று\nகொழும்பில் காற்று மாசு குறைவடைந்துள்ளதாக அறிவிப்பு\nகொழும்பில் காற்று மாசு குறைவடைந்துள்ளதாக அறிவிப்பு\nகொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் வளிமண்டலத்தில் அதிகரித்த தூசு துகள்களின் செறிவு சுட்டி தற்போது வழமைக்கு திரும்பியுள்ளது.\nதேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் சிரேஷ்ட புவிசரிதவியலாளர் சரத் பிரேமசிறி இதனைத் தெரிவித்துள்ளார்.\nதற்போது தூசு துகள்களின் செறிவு சுட்டி 50 ஆக காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nகடந்த 6 ஆம் திகதி தூசு துகள்களின் செறிவு சுட்டி 148 ஆக காணப்பட்டது.\nஆசிய நாடுகள் சிலவற்றில் தற்போது வளிமண்டலத்தில் தூசு துகள்களின் செறிவு சுட்டி அதிகரிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇந்தியாவின் புது டெல்லியில் ஏற்பட்ட வளி மாசடைவு காரணமாக காற்றுடன் தூசு துகள்கள் கலக்கின்றமை அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகொரோனாவினால் இலங்கையில் இரண்டாவது உயிரிழப்பு பதிவானது\nகொரோனாவினால் பாதிக்கப்பட்டிருந்த மற்றுமொரு இலங்கையர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நீர்க்க\nஊரடங்கு உத்தரவு முதலாம் திகதி வரை நீடிக்கப்படும்\nகொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் தவிரந்தஏனைய மாவட்டங்களுக்கான ஊரடங்க\nபிரிட்டனில் இணையப் பாவனைக் கட்டுப்பாடுகளைத் தளர்த்த, இணக்கம்…\nஉலகலாவிய கொரோனா வைரஸ் தொற்றுப் பரவுகையைத் தொடர்ந்து இணையப் பாவனைக் கொள்ளவு – தரவு இறக்க\n8 மாத கர்ப்பிணியான சிறுமி: சிறிய தந்தையை கைது செய்ய நடவடிக்கை- மட்டக்களப்பில் சம்பவம்\nமட்டக்களப்பு வாழைச்சேனைப் பிரதேசத்தில் 15 வயது சிறுமி ஒருவர் சிறிய தந்தையின் பாலியல் துஷ்பிரயோகத்தின\nநான்கு மாத குழந்தை உட்பட குடும்பத்தவர் ஐவருக்கு கொரோனா தொற்று\nசிலாபத்தில் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட 4 மாத குழந்தை உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கே\nதமிழகத்தில் 67 பேருக்கு கொரோனா: 3 ஆவது கட்டத்துக்குச் செல்லாமல் தடுக்கும் பணி தீவிரம்\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 67 ஆக அதிகரித்துள்ளதாக முதலமைச்சர் எடப்\nபுதுக்கோட்டையில் ஏற்பட்ட தீ விபத்து: 6 அரச பேருந்துகள் முற்றாக எரிந்தன\nபுதுக்கோட்டையில் பணிமனையில் ஏற்பட்ட தீ விபத்தில், அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த 6 அரச பேருந்துகள்\nகொரோனா வைரஸ் தொற்றுக்கு முடிவு நெருங்கி விட்டது- நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானியின் அறிவிப்பு\nகொரோனா வைரஸ் தொற்றுக்கு முடிவு நெருங்கி விட்டது என்றும் தற்போதைய மனித அழிவு நிலைமையிலிருந்து உலகம் ம\nமுல்லைத்தீவு விபத்தில் இருவர் படுகாயம்\nமுல்லைத்தீவு, விசுவமடு-தேராவில் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இச்சம\nஓய்வூதியம் பெறுபவர்களுக்கு மன்னாரில் சிறப்பு ஏற்பாடு\nமன்னார் மாவட்டத்தின் தற்போதைய நிலை தொடர்பாகவும், முன் ஆயத்தம் தொடர்பாகவும் அவசர கலந்துரையாடல் மன்னார\nதேசிய கட்டட ஆய்வு நிறுவகம்\nகொரோனாவினால் இலங்கையில் இரண்டாவது உயிரிழப்பு பதிவானது\nபிரிட்டனில் இணையப் பாவனைக் கட்டுப்பாடுகளைத் தளர்த்த, இணக்கம்…\n8 மாத கர்ப்பிணியான சிறுமி: சிறிய தந்தையை கைது செய்ய நடவடிக்கை- மட்டக்களப்பில் சம்பவம்\nமுல்லைத்தீவு விபத்தில் இருவர் படுகாயம்\nஓய்வூதியம் பெறுபவர்களுக்கு மன்னாரில் சிறப்பு ஏற்பாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/2784", "date_download": "2020-03-30T17:27:32Z", "digest": "sha1:KQA27F43K5CAG5SE3EJSCWLUXTQ4NT4I", "length": 20551, "nlines": 363, "source_domain": "www.arusuvai.com", "title": "ஸ்டஃப்டு சப்பாத்தி | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nதவிர்க்க இயலாத காரணங்களால், யாரும் சமைக்கலாமில் கடந்த ஒரு வார காலமாக புதிய குறிப்புகளைச் சேர்க்க இயலாமல் போய்விட்டது. இன்னும் சொல்லப்போனால் கடந்த ஒரு மாத காலமாகவே தொடர்ச்சியாக குறிப்புகள் இடம்பெறவில்லை. அவ்வபோது நிறைய இடைவெளி விழுந்துவிட்டது. அதற்காக மிகவும் வருந்துகின்றோம். மீண்டும் இன்று முதல் தினம் ஒரு புதியக்குறிப்பு படங்களுடன் இடம்பெறும்.\nகோதுமை மாவு - 2 கப்\nஉருளை கிழங்கு - 3\nஇஞ்சி பூண்டு விழுது - 1 1/2 மேசைக்கரண்டி\nகொத்தமல்லி - 2 கொத்து\nபெரிய வெங்காயம் - 2\nகரம் மசாலா - ஒரு மேசைக்கரண்டி\nஉப்பு - ஒரு தேக்கரண்டி\nஎண்ணெய் - கால் கப்\nஉருளைக்கிழங்கை தனியே வேக வைத்து எடுத்து, தோலுரித்து வைக்கவும். வெங்காயம், தக்காளி, குடைமிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.\nகோதுமை மாவில் தண்ணீர் ஊற்றி (வெந்நீர் வேண்டாம்), சிறிது எண்ணெய்யும் ஊற்றி பிசைந்து வைத்துக் கொள்ளவும். எண்ணெய் சேர்த்து பிசைந்தால் மிருதுவாக இருக்கும். சுமார் அரை மணி நேரம் ஊற வைக்கவும்.\nவாணலியில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் இஞ்சி பூண்டு விழுது போட்டு வாசனை போகும் வரை 30 நொடி வதக்கவும்.\nபிறகு வெங்காயம் போட்டு ஒரு நிமிடம் வதக்கி அதனுடன் தக்காளி போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.\nஅதில் கரம் மசாலா தூள், உப்பு, குடை மிளகாய் போட்டு மேலும் ஒரு நிமிடம் வதக்கவும்.\nபிறகு உருளைக்கிழங்கை மசித்து விட்டு அதில் போட்டு 3 நிமிடம் கிளறி விடவும். மேலே கொத்தமல்லி தழை தூவி இறக்கி விடவும்.\nஊறிய மாவை கொஞ்சம் பெரிய உருண்டையாக உருட்டி சற்று தடிமனான சப்பாத்தியாக தேய்க்கவும். பின்னர் அதன் நடுவில் ஒரு கரண்டி அளவு மசாலாவை வைக்கவும்.\nசப்பாத்தியை மடித்து மசாலா வெளியே வராதவாறு மூடவும்.\nமாவின் தடிமன் அனைத்துப் பக்கங்களிலும் ஒரே அளவு இருக்க வேண்டும். அப்போதுதான் தேய்க்கும்போது மசாலா வெளியே வராது.\nஇப்போது மசாலா வைத்து மூடியுள்ள மாவினை மீண்டும் சப்பாத்தியாக தேய்க்கவும். இம்முறை மிகவும் எச்சரிக்கையாக மிருதுவாக தேய்க்க வேண்டும். இல்லையெனில் மசாலா வெளிவந்து மாவுடன் பிரிக்க முடியாதபடி சேர்ந்துவிடும்.\nதோசைக் கல்லில் எண்ணெய் தடவி அதில் சப்பாத்தியை போட்டு மேலே எண்ணெய் ஊற்றி வேகவிடவும்.\nதிருப்பிப் போட்டு, தேவையெனில் மேலும் சிறிது எண்ணெய்யை ஓரங்களில் இட்டு, பொன்னிறமாக வேகவைத்து எடுக்கவும். இந்த சப்பாத்தியை அப்படியே சாப்பிடலாம். சாஸ் தொட்டுக் கொண்டும் சாப்பிடலாம்.\nசோளா பூரி - 2\n2 இன் 1 பூரி\nவணக்கம்,கரம் மசாலா தூள் என்றால் என்ன\nபலவித வாசனைப் பொருட்களை அரைத்து எடுக்கப்படுவது��ான் கரம் மசாலா பொடி. சீரகம், மல்லி, கறுப்பு ஏலக்காய், பச்சை ஏலக்காய், மிளகு, இஞ்சிப் பொடி, இலவங்கப்பட்டை, கிராம்பு, ஜாதிக்காய், ஜாதிப்பத்ரி, பிரிஞ்சி இலை இவையனைத்தையும் சேர்த்து அரைத்து கரம் மசாலா பொடி செய்யலாம். சிலர் சோம்பு சேர்த்து அரைத்து செய்வர். வெறும் மிளகு, சீரகம், ஏலக்காய், பட்டை, கிராம்பு, ஜாதிக்காய் மட்டும் சேர்த்து அரைத்தும் செய்வார்கள். இது பலவிதங்களில் (அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப) தயாரிக்கப்படுகின்றது.\nவலப்பக்கம் \"பொடி\" என்று உள்ள தலைப்பின் கீழ் சில வகை கரம் மசாலா பொடிகள் தயாரிக்கும் விதம் கொடுக்கப்பட்டுள்ளது. கடைகளில் கரம் மசாலாப் பொடி என்பது தனியாகவே கிடைக்கின்றது. வாங்கி உபயோகப்படுத்தலாம்.\nநன்றி அட்மின் உங்கள் கருத்துக்கு. நான் வசிக்கும் இடத்தில் மசாலா பொடி விற்பதாக தெரியவில்லை. இந்த முறையை பின்பற்றி நானே தயாரித்துக்கொள்கிறேன். நன்றி\nஎன் மகள் சென்ற வாரத்தில் இந்த ஸ்டஃப்ட் சப்பாத்தியும், ஆசியாவின் குறிப்பிலிருந்து, எம்டி சால்னாவும் செய்ததாகவும், மிகவும் சுவையாக இருந்ததாகவும் சொன்னாள்.\nஅவள் இன்னும் அறுசுவை உறுப்பினர் ஆகவில்லை, அதனால் நான் இங்கே பின்னூட்டம் கொடுத்திருக்கிறேன்.\nபேரன் பிறந்தாச்சுப்பா, ஆகஸ்ட் 16ம்தேதி பிறந்தான்.\nஷரத் ஆதித்யா என்று பெயர் வைத்திருக்கிறோம்.\n ஞாபகம் வைத்து விசாரித்ததற்கு நன்றி.\n நான் மிகவும் கேட்டதாக சொல்லுங்க.\n உங்களுக்கும், பேரனுக்கும், மருமகளுக்கும் எனது வாழ்த்துக்கள்.\n கோவை கெட் டு கெதருக்குப் போவதைப் பற்றி நீங்க சொல்லியிருந்ததைப் பார்த்ததும், நாம எல்லாரும் சென்னை கெட் டு கெதரில் சந்தித்ததை நினைத்துக் கொண்டேன்.\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://antihidnu.wordpress.com/tag/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-03-30T17:43:40Z", "digest": "sha1:TBFKAI7VMGRPXPYPDTRFLXJHA2FHIB6M", "length": 71181, "nlines": 833, "source_domain": "antihidnu.wordpress.com", "title": "கொண்டாட்டம் | இந்து-விரோத போக்கு", "raw_content": "\nதீபாவளி எதிப்பு வழக்கும், வியாபார விருத்தியும், பொருளாதார கொள்ளையும் – இந்திய-இந்து எதிர்ப்பாக இருப்பது ஏன் (2)\nதீபாவளி எதிப்பு வழக்கும், வியாபார விருத்தியும், பொருளாதார கொள்ளையும் – இந்திய–இந்து எதிர்ப்பாக இருப்பது ஏன் (2)\nகபில் சிபல் மற்றும் அபிஷேக் மனு ச��ங்வி குழந்தைகளுக்காக ஆஜரானது: மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், “உலகிலேயே அதிக மாசு ஏற்படும் நகரமாக டெல்லி இருந்து வருகிறது. காற்று மாசு காரணமாக ஆண்டுக்கு 7 லட்சம் பேர் உயிரிழந்து வருகின்றனர். மாசு சீர் கேட்டை கட்டுப்படுத்த டெல்லி அரசு ரூ.387 கோடி நிதி ஒதுக்குகிறது. ஆனால், இதில் 87 சதவீத நிதி பயன்படுத்தப்படாமல் உள்ளது. தில்லியை இப்பொழுது ஆட்சி செய்வது, அவர்களது ஆதரவான ஆம் ஆத்மி கட்சிதான், கேசரிவால் அவர்களது நண்பர் தான். பிறகு, நேரடியாகவே கேட்கலாமே காற்று மாசடைதலை தடுக்க தீபாவளியின்போது பட்டாசு வெடிக்க தடை விதிக்க வேண்டும். பருவநிலை பயிர் கழிவுகளை எரிப்பதற்கும் தடை விதிக்க வேண்டும்” என்று வாதிட்டார்[1]. இதைக்கேட்ட நீதிபதிகள் மத்திய அரசு, டெல்லி அரசு, மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், டெல்லி மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவை 16-ம் தேதிக்குள் பதிலளிக்கும் வகையில் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளனர்[2]. அபிஷேக் மனு சிங்வியும் அதே பாட்டைப் பாடி, ஒரு குறிப்பிட்ட இடத்தில் கூடி வெடிக்கலாம் என்றெல்லாம் வாதத்தை வைத்தார்.\nபட்டாசு வெடிப்பதற்கு முழுமையாக தடை விதிக்க முடியாது – உச்சநீதிமன்றம்: நீதிமன்றம், தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வெடிப்பதற்கு முழுமையாக தடை விதிக்க முடியாது, சாமான்ய மனிதரின் மத உணர்வுகளில் தலையிடுவது மிகவும் ஆபத்தானது. பட்டாசு வெடிக்கக்கூடாது எனத் தடை விதித்தால், ‘அது என் உரிமை’ என எதிர்ப்புக் குரல் எழுப்புவார்கள். அத்தகைய சூழல் உருவானால் பெரும் குழப்பம் ஏற்படும்” எனத் தெரிவித்தது. மனுதாரர்கள் கோரியுள்ளபடி, ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு பட்டாசு வெடிக்க வாருங்கள் என்று யாரையும் கூற முடியாது. அதுபோன்ற ஏற்பாடுகள் குழப்பத்தையே ஏற்படுத்தும். அதனால், பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிக்க முடியாது, மேலும், ஏற்கெனவே 2005ல் உச்சநீதி மன்றம் இரவு 10 மணியிலிருந்து காலை 6 மணி வரை வெடிகள் வெடிக்கக் கூடாது என்று தீர்ப்பளித்தது என்பதனைச் சுட்டிக் காட்டி அவ்வழக்கைத் தள்ளுபடி செய்து விட்டது[3]. அக்டோபர் 31 முதல் நவம்பர் 12 வரை இதனால் உள்ள அபாயங்கள் குறித்து விழிப்புணர்வு ரீதியில் விளம்பரம் செய்யவேண்டும் என்றும் கூறியது[4]. என்.டி.டிவி குறிப்பிடும் போது, “the fringe group from Tamil Nadu’s Sivakasi”, அதாவது, விளிம்பில் உள்ள, தீவிரவாதக்குழு, என்று இருமுறை குறிப்பிட்டுள்ளபோது, அதன் வக்கிரத்தை அப்பட்டமாகவே எடுத்துக் காட்டுகிறது[5]. அதாவது தீபாவளியை ஆதரித்தால், அவ்வாறு இருப்பார்கள் என்ற மோசமான காழ்ப்புணர்ச்சி, முதலியவை வெளிப்பட்டுள்ளதை கவனிக்கலாம். இதே என்.டி.டிவி தினமும் தில்லியில் உள்ள மாசு பிரச்சினை பற்றிதான், தினமும் வர்ணித்து நிகழ்ச்சிகள், விவாதங்கள், பேட்டிகள் என்று ஒலி-ஒளிபரப்பி வருகின்றது. ஆக இது உண்மையான மாசு-எதிர்ப்பா அல்லது அப்போர்வையில் நடத்த தீமானித்த “இந்து-எதிர்ப்பா” என்றும் ஆராய வேண்டியுள்ளது.\nகபில் சிபல் மற்றும் அபிஷேக் மனு சிங்வி இவ்வழக்கை வாதாட ஆஜரானது ஏன், எப்படி: அபிசேக் மனு சிங்வி தான் குழந்தைகள் சார்பில் உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தவர். இவர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மற்றும் ஊடகப் பேச்சாளர். சில ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு செக்ஸ் விவகாரத்தினால், இவர் ஓரங்கட்டப்பட்டார். மனுதாரர்கள் சார்பில் ஆஜரானவர் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல். பல ஆண்டுகளாக சும்மா இருந்து விட்டு, இப்பொழுது இவர் ஏன் இத்தகைய வழக்குகளை ஏற்று நடத்துகிறார் என்று பார்க்க வேண்டும், இதுபோன்று மைனர் மற்றும் குழந்தைகள் சார்பில் அவர்கள் நலன்மீது அக்கறையுள்ள பெற்றோர் பொதுநல மனு தாக்கல் செய்ய சட்டத்தில் இடமுண்டு. இருப்பினும், 6 மாத குழந்தைகள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பது உச்ச நீதிமன்ற வரலாற்றில் இதுவே முதல் முறை. எனவே, எனிப்படி செய்தார்கள் என்று ஆராய வேண்டியுள்ளது. கபில் சிபலும் பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். தான் தொலைதொடர்பு அமைச்சராகிய பிறகு, 2ஜி விவகாரத்தை மறைக்கப் பார்த்தார். இவரது மனைவி பிரோமிலா சிபல் ஒரு இறைச்சிகூடத்தை வைத்துக் கொண்டு, சைனாவுக்கு ஏற்றுமதி செய்கிறார் என்ற செய்தி புகைப்படத்துடன் வெளிவந்துள்ளது\nதீபாவளியுடன், ஏன் மாட்டிறைச்சி விவகாரத்தையும் சேர்க்கின்றனர்: சமீபத்தில் பீப்-பிரியாணி, மாட்டிறைச்சி விருந்து, காஷ்மீரத்தில் பீப்-விருந்து, கேரளாவில் கேரளா பவன் எறுமை மாட்டிறைச்சி, சித்தராமையாவுக்கு பன்றி இறைச்சி பார்சல், திருவண்ணாமலையில் மாட்டிறைச்சி போராட்டம், மாட்டிறைச்சி விருந்து, உணவு விசயத்தில் நான் எதை வேண்டுமானாலும், சாப்பிடுவேன், எனக்கு உரிமையுள்ளது, அதை யாரும் கேட்க முடியாது, என்னுரிமையில் தலையிட முடியாது,….…… …………என்று இப்படியெல்லாம் பலவிதமான செய்திகள் வந்துள்ளதை கவனித்திருக்கலாம். இன்றளவில் மாட்டிறைச்சி அரசியல் நன்றாகவே ஊடகங்களை ஆக்கிரமித்துள்ளது. சினிமா செய்திகளைவிட, இது பரப்பரப்பாக இருக்கிறது. குறிப்பாக தமிழகத்தில் முற்போக்கு கோஷ்டிகள் எல்லாம் விருவிருப்பாக இருக்கின்றன. எப்படி சந்தர்ப்பம் வரும், எங்கு மாட்டிறைச்சி சாப்பிடலாம் என்று தயாராக இருக்கின்றன. அவ்வாறிருக்கும் போது, தீபாவளி நேரத்தில் அதைத் திசைத் திருப்பும் முயற்சியாக இவ்வழக்கு உள்ளதா: சமீபத்தில் பீப்-பிரியாணி, மாட்டிறைச்சி விருந்து, காஷ்மீரத்தில் பீப்-விருந்து, கேரளாவில் கேரளா பவன் எறுமை மாட்டிறைச்சி, சித்தராமையாவுக்கு பன்றி இறைச்சி பார்சல், திருவண்ணாமலையில் மாட்டிறைச்சி போராட்டம், மாட்டிறைச்சி விருந்து, உணவு விசயத்தில் நான் எதை வேண்டுமானாலும், சாப்பிடுவேன், எனக்கு உரிமையுள்ளது, அதை யாரும் கேட்க முடியாது, என்னுரிமையில் தலையிட முடியாது,….…… …………என்று இப்படியெல்லாம் பலவிதமான செய்திகள் வந்துள்ளதை கவனித்திருக்கலாம். இன்றளவில் மாட்டிறைச்சி அரசியல் நன்றாகவே ஊடகங்களை ஆக்கிரமித்துள்ளது. சினிமா செய்திகளைவிட, இது பரப்பரப்பாக இருக்கிறது. குறிப்பாக தமிழகத்தில் முற்போக்கு கோஷ்டிகள் எல்லாம் விருவிருப்பாக இருக்கின்றன. எப்படி சந்தர்ப்பம் வரும், எங்கு மாட்டிறைச்சி சாப்பிடலாம் என்று தயாராக இருக்கின்றன. அவ்வாறிருக்கும் போது, தீபாவளி நேரத்தில் அதைத் திசைத் திருப்பும் முயற்சியாக இவ்வழக்கு உள்ளதா மேலும், தன் மனைவியே மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்கிறார் என்ற செய்தி, இந்நேரத்தில் மேலும் பிரச்சினயைக் கிளப்பி விடும் என்று, இவ்வழக்கில் குதித்துள்ளாரா என்று தெரியவில்லை.\nதமிழக மார்க்சிஸ்ட் கட்சிக்கு தீபாவளிக்கு அடுத்த நாள் இறைச்சிக் கடை திறந்திருக்க வேண்டுமாம்: வரும் 11-ம் தேதி சென்னையில் உள்ள இறைச்சிக் கூடங்களை மூட சென்னை மாநகராட்சி அளித்துள்ள உத்தரவை விலக்கிக் கொள்ளவேண்டும் என்று மார்சிக்ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்[6]. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்த���க் குறிப்பில், “சென்னை மாநகராட்சி நிர்வாகம் மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு நவம்பர் 11-ம் தேதி அனைத்து இறைச்சிக்கடைகளும் மூடப்பட வேண்டுமென்று உத்தரவிட்டுள்ளதாக வந்துள்ள செய்திகள் கவலையளிக்கக்கூடியது. இதேபோன்று பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளையும் அன்றைய தினம் விற்பனை செய்யக்கூடாது என்று சூப்பர் மார்க்கெட்டுகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஜைன மதம் உட்பட எந்த மதத்தினரின் உணர்வுகளும் புண்படுத்தப்படக் கூடாது என்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைபாடாகும். ஆனால், ஒரு மதத்தினரின் விழாவிற்காக, இதரர்களின் சுதந்திரத்தை கட்டுப்படுத்துவது நியாயமற்றதாகும்[7]. மாநகராட்சியின் இந்த நடவடிக்கை உணவுச் சுதந்திரத்திற்கு எதிரானதாகும். ஆன்–லைன் வர்த்தகத்தை அனுமதித்த பிறகு எந்த வகையிலும் இறைச்சி விற்கக்கூடாது என்பதோ, உண்ணக்கூடாது என்பதோ அமல்படுத்த முடியாததாகும். மேலும் உணவு, உடை ஆகியவற்றை மதம் மற்றும் பாலினத்தோடு அடையாளப்படுத்துவது பிற்போக்குத்தனமான வலதுசாரிக் கொள்கையாகும். எந்த ஒரு குறிப்பிட்ட தினத்திலும், எந்த ஒரு உணவையும் உண்ணக்கூடாது என தடை விதிப்பது சட்டத்திற்கு எதிரானதாகும். மத்தியில் பாஜக அரசு அமைந்த பிறகு நாடு முழுவதும் உணவை முன்வைத்து சிறுபான்மையினர் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள தாக்குதல்களின் பின்னணியில் தமிழகத்தின் தலைநகரத்தில் இந்த கட்டுப்பாடு கவலையளிக்கக்கூடியதாகும். சென்னை மாநகராட்சி உடனடியாக தனது உத்தரவை விலக்கிக் கொள்ள வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது,” என்று தெரிவித்துள்ளார்[8]. மாட்டிறைச்சித் தின்பது உரிமை என்றால், குடிப்பதும் உரிமை தானே, பிறகு அதனை ஏன் எதிர்க்கவேண்டும்\n[6] விகடன், தீபாவளிக்கு மறுநாள் இறைச்சிக் கடைகளை மூடும் உத்தரவுக்கு மார்க்சிஸ்ட் எதிர்ப்பு\n[7] எத்தகைய விதண்டாவாதத்தில் ஈடுபட்டுள்ளார் என்பதனை கவனிக்கவும். இப்பொழூது தான், தீபாவளி அன்று பட்டாசுகள் வெடிப்பதை தடை செய்ய முடியாது என்று தீர்ப்பளித்துள்ளது. பிறகு, அத்தகைய உரிமையை, இவர் எப்படி திரிபு விளக்கத்ன்டன் எதிர்க்கலாம்\nகுறிச்சொற்கள்:அபிஷேக் சிங்வி, அவதூறு செயல்கள், இந்திய-எதிர்ப���பு, இந்தியவியல், இந்து மத உணர்வுகள், இந்து மதம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்கள், இந்துமதம், இந்துமதம் தாக்கப்படுவது, உரிமை, உலகமயமாக்கல், ஊடகக்காரர்கள், கபில் சிபல், கமலஹாசன், குழந்தை, கொண்டாட்டம், சரம், சிங்வி, சுதந்திரம், தடை, தீபவலி, தீபாவளி, நெருப்பு, பட்டாசு, பண்டிகை, புகை, மாடு, மாட்டிறைச்சி, வழக்கு, வெடி\nஅபிஷேக் சிங்வி, அரசியல், அவதூறு செயல்கள், இந்து, இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோத நாத்திகம், இந்து-விரோதம், இந்துக்களுக்கு சம உரிமை, இந்துக்களுக்கு சமவாய்ப்பு, இந்துக்கள், இறைச்சி, உரிமை, உலகமயமாக்கல், கபில் சிபல், சரம், சிங்வி, தடை, நெருப்பு, பட்டாசு, பிரியாணி, பீப், புகை, புஷ்வாணம், மத்தாப்பு, மாட்டிறைச்சி, மாமிசம், ரத்தம், வழக்கு, வெடி இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nதீபாவளி எதிப்பு வழக்கும், வியாபார விருத்தியும், பொருளாதார கொள்ளையும் – இந்திய-இந்து எதிர்ப்பாக இருப்பது ஏன் (1)\nதீபாவளி எதிப்பு வழக்கும், வியாபார விருத்தியும், பொருளாதார கொள்ளையும் – இந்திய–இந்து எதிர்ப்பாக இருப்பது ஏன் (1)\nதீபாவளி எதிர்ப்பு வெளிப்பாடும் நிலைகள்: கடந்த பத்தாண்டுகளில் தீபாவளி எதிர்ப்பு என்பது பலவிதங்களில் வெளிப்பட்டுள்ளது[1]. மாசுக்கட்டுப்பாடு என்ற பிரச்சாரம் மூலம், பட்டாசுகள் கொளுத்தக் கூடாது, வெடிகள் வெடிக்கக் கூடாது என்று ஆரம்பித்தனர். ரூ.1000 கோடிகளில் உள்ள இந்த தொழிலை மிரட்ட பலயுக்திகள் கையாளப்பட்டு வருகின்றன[2]. இதில் 90% உற்பத்தி சிவகாசியில் தான் நடக்கிறது. ரூ. 100-200 கோடிகள் விற்பனையுள்ள இந்த வியாபாரத்தை யாரும் எதிப்பதில்லை[3]. மேலும் தீபாவளி சார்ந்த ஆடை, இனிப்பு, நகை, சுற்றுலா என்ற வியாபாரங்களோ 5,000 கோடிகளை எட்டுகிறது. பொதுவாக நடந்து வரும் இப்பிரச்சாரத்தில் ஊடகங்கள் ஈடுபட்டுள்ளன. ஆனால், அவையே கோடிக்கணக்கில் விளம்பரம், நிகழ்ச்சிகள், ஸ்பான்சர்சிப் என்று கோடிகளை அள்ளுகின்றன. சினிமா நடிகைகள்-நடிகர்கள் தீபாவளி கொண்டாடினார்கள் என்று அமர்க்களம்மாக செய்திகளை கவர்ச்சிப் படங்களுடன் வெளியிடுபவார்கள். ஆனால், அவர்களை வைத்தே தீபாவளியைத் தூற்றவும் செய்வார்கள். கமல் ஹாஸன், சத்தியராஜ் போன்றோரை இங்கு உதாரணத்திற்கு எடுத்துக் காட்டலாம். பட்டாசு வியாபாரத்தில் திரா���ிடக் கட்சிகள் நேரிடையகவும், மறைமுகமாகவும் (பட்டாசு கடை வைக்க, உரிமை கோர) கோடிகளை அள்ளுகின்றன. போதாகூறைக்கு, முஸ்லிம்கள் தான் பெருமளவில் இதில் ஈடுப்பட்டுள்ளார்கள். ஒரு வேளை, தீபாவளியைக் கொண்டாடாமல் இருந்தால், இவர்கள் கதிதான் அதோகதியாகி விடும். எனவே, இவர்களது போலித்தனத்தை, இரட்டைவேடங்களை, குறிப்பாக இந்து-விரோதத்தை அறிந்து கொள்ளலாம்.\nகுழந்தைகளை வைத்து தீபாவளி தடை மனு போட்டது: சுற்றுப்புறச் சூழ்நிலை, குழந்தைகளை வேலைக்கு வைத்தல் போன்ற காரணங்களைக் காட்டி பிரச்சாரம் மேற்கொண்டு வரப்படுகிறது. இந்த வருடம் வேடிக்கை என்னவென்றால், மூன்று குழந்தைகள் – அர்ஜுன் கோபால், ஆரவ் பண்டாரி மற்றும் ஜோயா ராவ் [Arjun Gopal, Aarav Bhandari and Zoya Rao] தீபாவளிக்கு வெடிகள் வெடிக்க வேண்டாம், ஏனெனில், அது தில்லியின் காற்றின் நச்சுத்தன்மையினை அதிகமாக்குகிறது என்று வழக்குப் போட்டனர் என்பதுதான். இதில் அர்ஜுன் கோபால் மற்றும் ஆரவ் எட்டு மாத குழந்தைகள், பண்டாரி ஜோயா ராவ் 16 மாதங்கள் – ஒன்றரை வயது குழந்தை[4]. அக்குழந்தைகள் தமது வழக்கறிஞர்கள் தந்தைகள் மூலம் இவ்வாறு உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்[5]. அரசியல் சாசன சட்டப்பிரிவு 21-ன் கீழ், சுத்தமான, சுகாதாரமான சூழலில் வளர்வது எங்களது அடிப்படை உரிமை. சுகாதாரமான காற்று எங்களது எனவே, அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகள் விற்க உரிமம் வழங்கும் அரசுக்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தனர். உண்மையிலேயே இப்படி கைக்குழந்தைகள் எல்லாம் வழக்குப் போடலாம் என்றால், குப்பைத்தொட்டிகளில் வீசிய குழந்தைகள் ஏன் வழக்குப் போடவில்லை என்று தெரியவில்லை கிறிஸ்தவ பிடோபைல்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் ஏன் வழக்குப் போடவில்லை என்று புரியவில்லை கிறிஸ்தவ பிடோபைல்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் ஏன் வழக்குப் போடவில்லை என்று புரியவில்லை இக்குழந்தைகள், இக்குழந்தைகளை விட அந்த அளவுக்கு புத்துசாலிகளாக இல்லை போலும் இக்குழந்தைகள், இக்குழந்தைகளை விட அந்த அளவுக்கு புத்துசாலிகளாக இல்லை போலும் இல்லை அப்பெற்றோர்கள், இப்பெற்றோர்கள் போல விழிப்புணர்வுடன், சாதுர்யத்துடன், குழந்தைகள் நலன் பேணும் அளவுக்கு இல்லை போலும்\nதீபாவளி எதிப்பு – பட்டாசுகள் வேண்டாம்\nஸ்ரீ அய்யப்ப சங்கம், சிவகாசி பட்��ாசு உற்பத்தியாளர்கள் சங்கம் எல்லாம் இதை எதிர்க்க வேண்டிய அவசியம் வந்தது: சிவகாசியில் உள்ள ஸ்ரீ அய்யப்ப சங்கம் உள்ளிட்ட இந்து அமைப்புக்கள் சார்பிலும் பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும், இதை எதிர்த்து சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் தனது வாதத்தை, “பட்டாசுகள் தீபாவளி, சுதந்திர தினம், புத்தாண்டு, கிருஸ்துமஸ், தேர்தல் வெற்றி, கிரிக்கெட் போன்ற விளையாட்டு வெற்றி, திருமணங்கள் என்று பல்வேறு சந்தர்ப்பங்களில் வெடிக்கப்படுகின்றன. இவற்றிற்கெல்லாம் தடைவிதிக்க முடியாது. மேலும் இத்தொழில் மூன்று லட்சம் மக்களுக்கு நேரிடையாகவும், 10 லட்ச மக்களுக்கு மறைமுகமாகவும் வேலை கொடுத்து வருகிறது. இதனால், பல லட்சம் மக்களின் வாழ்க்கை பாதிக்கப்படும். பட்டாசுகளின் மேலான தடை தீவிரமான விளைவுகளை ஏற்படுத்தும். …..இந்து இந்துமத பாரம்பரியம் மற்றும் மத உணர்வுகளையும் பாதிக்கும்”, என்று வைத்தது[6]. உள்ள உரிமைகளை இப்படித்தான் வந்து சொல்லிக் கொள்ள வேண்டும் போலிருக்கிறது.\nவழக்கு பின்னணி[7]– உச்ச நீதிமன்ற வரலாற்றில் முதன்முறை: தீபாவளி பட்டாசுக்கு தடை விதிக்கக் கோரி 6 மாத குழந்தைகள் சார்பில் மனு தாக்கல்[8]: முன்னதாக, டெல்லியைச் சேர்ந்த 6 மாத குழந்தைகளான அர்ஜுன் கோயல், அவுரவ் பண்டாரி மற்றும் 14 மாத குழந்தையான ஜோயா ராவ் பாசின் ஆகியோர் சார்பில் அவர்களது பெற்றோர் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தனர். அதில், தீபாவளி, தசரா பண்டிகைகளின்போது அதிக அளவில் பட்டாசு வெடிக்கப்படுகிறது. இதன்மூலம் ஏற்படும் ஒலி மாசு, சுற்றுச்சூழல் மாசு பல்வேறு நோய்களுக்கு காரணமாக அமைகிறது. உலகில் அதிக மாசு ஏற்படும் நகரமாக கடந்த 2 ஆண்டுகளாக டெல்லி பட்டியலிடப்பட்டுள்ளது. உடல் உறுப்புகள் இன்னும் வளராத நிலையில் உள்ள எங்களுக்கு இதுபோன்ற பட்டாசுகளின் வெடிச் சத்தத்தால் பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் இருமல், நுரையீரல் நோய்களுக்கும் பட்டாசு புகை மூலம் ஏற்படும் மாசு காரணமாக அமைகிறது. சுவாச கோளாறு இருப்பவர்களுக்கு இதன்மூலம் நோய் அதிகரிக்கிறது. பெங்களூரு நகரில் 2013-ம் ஆண்டு எடுத்த கணக்கெடுப்பின்படி, தீபாவளி பண்டிகையின்போது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 32 சதவீதம் மாசு அதிகரித்துள்ளது. தீபாவ��ி பண்டிகையின்போது, சுவாசக் கோளாறு நோய் பாதிப்பு 40 சதவீதம் அதிகரிப்பதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. தீபாவளி பண்டிகையின்போது, மாசு ஏற்படாமல் தடுக்க பட்டாசு தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்களுக்கு எந்த விதிமுறைகளும் வகுக்கப்படவில்லை. அரசியல் சாசன சட்டப்பிரிவு 21-ன் கீழ், சுத்தமான, சுகாதாரமான சூழலில் வளர்வது எங்களது அடிப்படை உரிமை. சுகாதாரமான காற்று எங்களது எனவே, அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகள் விற்க உரிமம் வழங்கும் அரசுக்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தனர்[9].\nகுறிச்சொற்கள்:இந்திய நாகரிகம், இந்திய-எதிர்ப்பு, இந்தியவியல், இந்து, இந்து மத உணர்வுகள், இந்து மதம், இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்கள், இந்துமதம், உலகமயமாக்கல், ஒளி, குழந்தை, கொண்டாட்டம், தடை, தீபம், தீபவலி, தீபாவளி, பட்டாசு, பண்டிகை, மாசு, மாசு கட்டுப்பாடு, வழக்கு, விழா, வெடி\nஅரசியல், இந்து, இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்களுக்கு சம உரிமை, இந்துக்களுக்கு சமநீதி, இந்துக்கள், உரிமை, உலகமயமாக்கல், ஒளி, குழந்தை, கொண்டாட்டன், தடை, தீபம், தீபவலி, தீபாவளி, பட்டாசு, மாசு, மாசு கட்டுப்பாடு, வழக்கு, வெடி இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஇந்துவிரோதி ஸ்டாலின், துரோகி வீரமணி வகையறாக்கள் கலாச்சாரம், பண்பாடு, கோவில்கள் என்றெல்லாம் ஒப்பாரி வைப்பது மறுபடியும் பிள்ளையார் உடைப்பு, ராமர் படம் எரிப்பு முதலியவற்றிற்கு ஒத்திகையா\nஇந்துவிரோதி ஸ்டாலின், துரோகி வீரமணி வகையறாக்கள் கலாச்சாரம், பண்பாடு, கோவில்கள் என்றெல்லாம் ஒப்பாரி வைப்பது திராவிட துணுக்கா, பிள்ளையார் உடைப்பா, அல்லது ராமர் படம் எரிப்பா\nஒரு துலுக்கன் லிங்காயத் மடாதிபதி ஆகிறான் என்று செக்யூலரிஸ நாட்டில், சிவராத்திரி செய்தியாகக் கொடுக்கப் பட்டுள்ளது\nதிராவிடத்துவ அரசியல் மடாதிபதிகளின் “பட்டின பிரவேசங்களை” வெளியிடாமல், ஆத்திக “பட்டின பிரவேசங்களை” எதிர்ப்பது திராவிடத்துவ முரண்பாடுகள், சிந்தாந்த போலித் தனங்கள், மேன்மேலும் இந்துவீரோதத்தைக் காட்டுகிறது\nபல்லக்கு பவனியும், சாரட் பவனியும் – தருமபுரி ஆதீனத்தை மிரட்டிய வீரமணி- திராவிடத்துவ மிரட்டல்கள், முரண்பாடுகள், சிந்தாந்த போலித் தனங்கள், மேன்மேலும் இந்துவீரோதத்தைக் காட்டுகிறது\n“மகாபாரதத்தில் மங்காத்தா” – இவையெல்லாம் இந்துக்களுக்காகவா\nஇந்து விரோத திராவிட நாத்திகம்\nகண்ணை உருத்தும் விதமான ஜாக்கெட்\nசோட்டாணிக்கரா பகவதி அம்மன் கோவில்\nதுவாரகா சாரதா பீட சங்கராச்சாரியார் சுவாமி ஸ்வரூபானந்த சரஸ்வதி\nபல்கலைக் கழக துணை வேந்தர்\nமனதில் நஞ்சை விதைக்கும் முயற்சி\nமுதல் இந்து பார்லிமென்ட் பொது மாநாடு\nமுஸ்லிம் சார்பு தேர்தல் பிரச்சாரங்கள்\nUncategorized அரசியல் அவதூறு செயல்கள் ஆர்.எஸ்.எஸ் இந்து இந்து-விரோதம் இந்து அவமதிப்பு இந்துக்கள் இந்து தூஷிப்பு இந்து பழிப்பு இந்துமதம் தாக்கப்படுவது இந்து விரோத திராவிட நாத்திகம் இந்து விரோத நாத்திகம் இந்து விரோதி உரிமை கடவுள் எதிர்ப்பு கருணாநிதி செக்யூலரிஸம் திமுக திராவிட நாத்திகம் திராவிடம் துவேசம் தூஷணம் தூஷண வேலைகள் நாத்திகம் பகுத்தறிவு பிஜேபி பெரியாரிஸம் பெரியாரிஸ்ட் பெரியார்\nஶ்ரீ சதாசிவ பிரும்மேந்திரரின்… இல் நெரூரில், ஶ்ரீசதாசிவ…\nதிமுக, ஸ்டாலின், திராவிட குடும… இல் இந்துவிரோத திக-திமுக…\nதிமுக, ஸ்டாலின், திராவிட குடும… இல் இந்துவிரோத திக-திமுக…\nஶ்ரீகிருஷ்ண தூஷணம் இடைகாலத்தில… இல் இந்துவிரோத திக-திமுக…\nஶ்ரீகிருஷ்ண தூஷணம் இடைகாலத்தில… இல் இந்துவிரோத திக-திமுக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/%E2%80%9D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E2%80%9D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-03-30T16:22:21Z", "digest": "sha1:3YTPLLY6HYQGCABWUAEXFGBHHI652RFZ", "length": 19215, "nlines": 379, "source_domain": "nanjilnadan.com", "title": "”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில் | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\n2 Responses to ”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\n” தீதும் நன்றும் “ \nஇழிவு செய்யோம் மாதர் தம்மை\nஇந்த ஈட்டி எமக்கில்லை என\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ��சல் மூலம் தெரியப்படுத்து\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nபூப்பட்டால் நோகும் பொன்னுந் திருமேனி\nகாலை அந்தியும் மாலை அந்தியும்\nஆதித்தாயின் கண்ணீர் நாஞ்சில் நாடனின் “சாலப்பரிந்து”\nநாஞ்சில் நாடன் ஆஸ்திரேலியா, பாரீஸ் சுற்றுபயணம்\nவார்த்தை என்பது வசவு அல்ல\n‘மலயம்.. என்பது பொதிய மாமலை\nதன்னை அறியாமல் தானே கெடுகிறார்\nமதிப்பெண் மட்டுமே குறிக்கோள் என்ற கடிவாளத்தை தகர்க்கக் கூடியவை புத்தகங்கள்\n‘வட திசை எல்லை இமயம் ஆக\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (7)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (105)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (17)\nநாஞ்சில்நாடனின் உணவு கட்டுரைகள் (8)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (117)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-03-30T17:55:13Z", "digest": "sha1:A44WCAFECGQ6YCKBCZO5CTMBG55YBWXX", "length": 5408, "nlines": 120, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:கலை வார்ப்புருக்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► காட்சி கலை வார்ப்புருக்கள்‎ (1 பகு)\n► தொலைக்காட்சி வார்ப்புருக்கள்‎ (1 பகு)\nகலை மற்றும் பண்பா���ு வார்ப்புருக்கள்\nசமூகம் மற்றும் சமூக அறிவியல் வார்ப்புருக்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 செப்டம்பர் 2019, 10:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/gold-rates/madurai.html", "date_download": "2020-03-30T17:08:55Z", "digest": "sha1:2KDUDVKJNTAND4NWRNBTW2Z5QPMF7IF2", "length": 34606, "nlines": 285, "source_domain": "tamil.goodreturns.in", "title": "மதுரை தங்கம் விலை (30th Mar 2020), இன்று 22 மற்றும் 24 கேரட் தங்க விலை நிலவரம் (கிராம்) - Tamil Goodreturns", "raw_content": "\nமுகப்பு » தங்கம் விலை » மதுரை\nமதுரை தங்கம் விலை நிலவரம் (30th March 2020)\nஅகமதாபாத் பெங்களூர் புவனேஸ்வர் சண்டிகர் சென்னை கோயம்புத்தூர் டெல்லி ஹைதெராபாத் ஜெய்ப்பூர் கேரளா கொல்கத்தா லக்னோ மதுரை மங்களுரூ மும்பை மைசூர் நாக்பூர் நாசிக் பாட்னா புனே சூரத் பரோடா விஜயவாடா விசாகபட்டினம் இந்தியா\nமதுரையில் எப்பொழுதும் இன்றைய தங்கத்தின் விலை நேற்றைய தங்கத்தின் விலையிலிருந்து மாறுபட்டிருக்கும். நாங்கள் தினமும் மதுரையின் நேரடி தங்க விலைகளை எங்கள் வாசகர்களுக்கு வழங்குகிறோம். இருப்பினும், இதில் கவனிக்க வேண்டிய ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், தங்கத்தின் விலைகள் பங்குகளின் விலைகளைப் போல விநாடிகளின் அடிப்படையில் மாறுவது அல்ல. மதுரையில் தங்கத்தின் விலை தினமும் மாறுகிறது. அதுவும் ஒரு நாளுக்கு இரண்டு முறை மாறுகிறது.\nமதுரை இன்றைய 22 கேரட் தங்க விலை நிலவரம் - ஒரு கிராம் தங்கம் விலை நிலவரம்(ரூ.)\nகிராம் 22 கேரட் தங்கம்\nஇன்று 22 கேரட் தங்கம்\nநேற்று 22 கேரட் தங்கத்தின்\nமதுரை இன்றைய 24 கேரட் தங்க விலை நிலவரம் - ஒரு கிராம் தங்கம் விலை நிலவரம்(ரூ.)\nகிராம் 24 கேரட் தங்கம்\nஇன்று 24 கேரட் தங்கம்\nநேற்று 24 கேரட் தங்கத்தின்\nகடந்த 10 நாட்களில் மதுரை தங்கம் விலை நிலவரம் (10 கிராம்)\nதேதி 22 கேரட் 24 கேரட்\nமதுரை தங்கம் விலைக்குறித்த வாரம் மற்றும் மாதாந்திர வரைபடம்\nதங்க விலையின் வரலாறு மதுரை\nதங்கம் விலை மாற்றங்கள் மதுரை, February 2020\nஒட்டுமொத்த செயல் பாடு Rising Rising\nதங்கம் விலை மாற்றங்கள் மதுரை, January 2020\nஒட்டுமொத்த செயல் பாடு Rising Rising\nதங்கம் விலை மாற்றங்கள் மதுரை, December 2019\nஒட்டுமொத்த செயல் பாடு Rising Rising\nதங்கம் விலை மாற்றங்கள் மதுரை, November 2019\nஒட்டுமொத்த செயல் பாடு Falling Falling\nதங்கம் விலை மாற்றங்கள் மதுரை, October 2019\nஒட்டுமொத்த செயல் பாடு Rising Rising\nதங்கம் விலை மாற்றங்கள் மதுரை, September 2019\nஒட்டுமொத்த செயல் பாடு Falling Falling\nதங்கம் மூலம் வரும் வருமானத்திற்கு வரி செலுத்த வேண்டும்\nதங்கத்தை நகையாகவோ, பத்திரங்களாகவோ எப்படி வாங்கினாலும் விற்றாலும் வரி செலுத்த வேண்டும்.\n30 லட்சத்திற்கும் அதிகமாக நீங்கள் தங்கம் வைத்துள்ளீர்கள் என்றால் செல்வ வரி செலுத்த வேண்டும்.\nஅதே நேரம் தங்கத்தை வாங்கும் போது இருந்த விலையை விட அதிக விலைக்கு விற்றாலும் தனிநபர்கள் வரி செலுத்த வேண்டும். அதாவது மதுரையில் இருக்கும் நீங்கள் 1 கிராம் தங்கத்தை 2,300 ரூபாய்க்கு வாங்குகிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள் சில வருடங்களுக்குப் பிறகு 1 கிராம் தங்கம் 4,000 ரூபாய் என இருக்கும் போது அதனை நீங்கள் விற்க நேரிட்டால் அதற்கு வரி செலுத்த வேண்டும்.\nஎனவே தங்கம் வாங்கும் போதும் விற்கும் போது வரி செலுத்துவது நல்லது..\nதங்கத்தின் மீதான உங்கள் வரிகளைச் செலுத்த மறவாதீர்கள்.\nதங்கம் பருப்பொருள் வடிவமாகவோ அல்லது வர்த்தகப் பரிமாற்ற நிதிகளாகவோ இருந்தால் அவற்றிற்கு வரிவிதிப்புகள் பொருந்தும். நீங்கள் வைத்திருக்கும் தங்கத்தின் மதிப்பு 30 இலட்சங்களைத் தாண்டினால் நீங்கள் சொத்து வரியைச் செலுத்த வேண்டும் மற்றும் சில தனி நபர்கள் மதுரையில் தங்கத்தின் விலை குறைந்திருக்கும் போது வாங்கிப் பின்பு தங்கத்தின் விலை அதிகரிக்கும் போது விற்பது போன்ற தங்கம் வாங்கி விற்கும் வர்த்தகத்தின் மூலம் லாபம் சம்பாதிக்கிறார்கள்.\nஎனவே அத்தகைய லாபங்களைச் சம்பாதிக்கும் தனிநபர்கள் முதலீட்டு ஆதாய வரியைச் செலுத்த வேண்டும். எனவே வரி செலுத்துவதை மறந்து அதற்காக அபராதத்தைச் செலுத்துவதை விட வரிகளை முறையாகச் செலுத்திவிடுவதே சிறந்ததாகும்.\nஎனவே நீங்கள் மதுரையில் எப்போது தங்கம் வாங்கலாம்\nஇது எப்பொழுதும் பதிலளிப்பதற்குத் தந்திரமான கேள்வியாகும் மற்றும் இதில் அபாயங்கள் நிறைய உள்ளன. இருப்பினும், நேர்மையாகச் சொல்வதென்றால், மதுரையில் தங்கம் வாங்கி நீங்கள் பணம் சம்பாதிக்க நினைத்தால், விலை குறைந்திருக்கும் சமயம் பார்த்து வாங்குவதே சிறந்த பந்தயமாக இருக்கும். எடுத்துக்காட்டாக, நீண்ட கால முதலீட்டைத் தேடுபவர்களுக்கு விலைக���் ரூபாய் 26,000 த்திற்கு நெருக்கமாக வீழும் போது வாங்குவது மோசமான முன்மொழிவு அல்ல.\nஎது எப்படியிருப்பினும், நீங்கள் மதுரையில் தங்கம் வாங்கும் போது எல்லா நேரங்களிலும் உயர்தர 916 தர அடையாளக் குறியீட்டின் மீது நிலையான கவனத்தைச் செலுத்த வேண்டியது மிகவும் அவசியமாகும். மேலும் இது நீங்கள் தேவைப்படும் போது எளிதாகத் தங்கத்தை விற்கலாம் என்பதை உறுதி செய்கிறது. நாங்கள் உங்களுக்குத் தெரிவிக்க விரும்பும் ஒரு விஷயம் என்னவென்றால் தர அடையாளக் குறியீடு உள்ள தங்கத்தை மட்டுமே மதுரை மாநகரில் வாங்குங்கள்.\nஇது ஏனென்றால் இந்தத் தர அடையாளக் குறியீட்டை கொண்ட தங்கம் தரப் பரிசோதனை செய்யப்படுகிறது அதைத்தான் பொதுவாகக் கேரட் என்றும் அல்லது இந்த விலையுயர்ந்த உலோகத்தின் தூய்மையின் அடையாளம் என்றும் அழைக்கப்படுகிறது. உங்களுக்கு இது போன்ற தூய்மையான தங்கம் மதுரையில் எங்கே கிடைக்கும் என்பதை எங்களால் உறுதியாகச் சொல்ல முடியாது, ஆனால் நீங்கள் இது போன்ற தங்கத்தை உங்கள் உள்ளூர் நகைக்கிடையில் பரிசோதித்து வாங்க வேண்டியது அவசியமாகும்.\nமதுரையில் 916 தர அடையாளக் குறியீட்டைக் கொண்ட தங்கம் என்பதன் பொருள் என்ன\n916 என்பது தங்கத்தின் தூய்மையை விளக்குகிறது. அது உங்கள் தங்கம் 22 கேரட் என்பதை விளக்குகிறது. சுருக்கமாகச் சொல்வதென்றால், நகைகளில் 916 என்று தர அடையாளக் குறியீடு இடப்பட்டிருந்தால் அதில் 91.6 சதவிகிதம் தங்கமும் 8.4 சதவிகிதம் இதர உலோகங்களும் உள்ளடங்கியுள்ளது என்று பொருள். தங்கத்துடன் இதர உலோகங்கள் கலக்கப்படுவதற்கான காரணம் எளிமையானது, ஏனென்றால் அது ஒட்டுமொத்த தயாரிப்பையும் உறுதியானதாக்குகின்றது.\nஇந்திய தரக்கட்டுப்பாட்டு அமைப்பு (BIS) மதுரை மற்றும் இந்தியாவில் தங்க நகைகளுக்கு அந்த நகைகளின் மிக உயர்ந்த தரத்தை உறுதிப்படுத்த தர அடையாளத்தைக் குறியிடுகிறது. இந்த அடையாளமானது மதுரையில் தங்கம் வாங்க நீங்கள் செலுத்தும் பணத்திற்குச் சிறந்த தரமான தங்கத்தைப் பெறுகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்துகிறது.\nஇந்தத் தர அடையாளமிடுதல் அங்கீகரிக்கப்பட்ட சோதனை மையங்களில் செய்யப்படுகிறது. அந்த நகை எங்கே தர அடையாள முத்திரையிடப்பட்டது, எந்த வருடம் தயாரிக்கப்பட்டது மற்றும் நகை எத்தனை கேரட் என்ற அனைத்துத் தகவல்களையும் நீங்கள் இந்த இந்திய தரக்கட்டுப்பாட்டு அமைப்பின் (BIS) தர அடையாள குறியீட்டின் மீது கண்டறியலாம்.\nமதுரை மற்றும் இதர இந்திய நகரங்களில் தங்கம் வாங்குவதற்குப் பணம் செலுத்துவதற்கு முன்னர் அனைத்துத் தகவல்களையும் சரிபார்த்துக் கொள்வது சிறந்ததாகும்.\nமதுரையின் தங்க விலைகளை ஏன் பின்தொடர வேண்டும்\nநீங்கள் மதுரை நகரில் மிகப்பெரிய அளவில் தங்கம் வாங்குவதாக இருந்தால் வாங்குவதற்கு முன்பாகத் தங்க விலைகளைச் சரிபார்ப்பது புத்திசாலித்தனமாகும். இது ஏனென்றால் இந்த விலை மதிப்பு மிக்க உலோகத்தின் விலைகள் கடந்த சில வருடங்களாகக் கணிசமாக உயர்ந்துள்ளது.\nஎனவே இந்த விலையுயர்ந்த உலோகத்தின் விலைகளில் ஏற்படும் 10 ரூபாய்க்கான சிறிய மாறுபாடு கூட ஏராளமான வேறுபாடுகளை ஏற்படுத்தும். நீங்கள் மதுரையில் 100 கிராம்கள் தங்கம் வாங்குவதாக வைத்துக் கொள்ளலாம். இங்கு ரூபாய் 1000 வேறுபாடு இருக்கும். எனவே, மதுரையில் 22 கேரட் தங்கத்தின் அன்றைய தினத்தின் நேரலை விலையைப் பார்த்து வாங்குவது புத்திசாலித்தனமாகும். இருப்பினும், எப்போது தங்கம் வாங்க வேண்டும் மற்றும் எப்போது வாங்குவதைத் தவிர்க்க வேண்டும் என்பதை நீங்கள் சுயமாக முடிவு எடுக்க வேண்டும்.\nநிபந்தனை: இங்கு தரப்பட்டுள்ள தங்க விலை அனைத்தும் நகரத்தில் உள்ள பிரபலமான நகைகடைகளில் இருந்து பெறப்பட்டவை, குறிப்பிட்டுள்ள விலையில் வித்தியாசங்கள் இருக்கலாம். தமிழ் குட்ரிட்டன்ஸ் தளம் மிக துல்லியமான தகவல்களை அளிக்க விழைந்துள்ளது. இந்த விலைகள் அனைத்தும் வாசகர்களின் தகவல்களுக்காக மட்டுமே அளிக்கப்படுகிறது. இங்கு குறிப்பிட்டுள்ள தகவல்கள் யாவும் கிரேனியம் இன்பர்மேஷன் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கும் அதன் கிளை மற்றும் இணை நிறுவனங்களுக்கு சம்பந்தம் இல்லை. மேலும் குறிப்பிட்டுள்ள விலைகளை கொண்டு தங்கத்தை வாங்கவும், விற்கவும் அறிவுறுத்தப்படவில்லை. இதனால் ஏற்படும் வர்த்தகத்தில் கிடைக்கும் நஷ்டம் மற்றும் பாதிப்புக்கு நிறுவனம் பொறுப்பு இல்லை.\nஇந்தியாவின் பெரு நகரங்களில் தங்கத்தின் விலை\nஇந்திய சிறந்த நகரங்கள் மதிப்பிடப்பட்டது வெள்ளி\nதங்கம் விலை வீழ்ச்சியா.. தேவை குறைவு தான் காரணமா.. இன்னும் குறையுமா..\nதங்கம் விலையில் என்னப்பா குழப்பம்.. டாலரில் $30 வீழ்ச்சி.. இந்தியாவில் 1000 ர���பாய்க்கு மேல் ஏற்றம்\nடாப் கியரில் சர்வதேச தங்கம் விலை சென்னையிலும் எதிரொலிக்கும் தங்கம் விலை ஏற்றம்..\nதங்கம் விலை 2021-ல் $2000 தொடலாமாம்.. அப்படின்னா இந்தியாவில் எவ்வளவு அதிகரிக்கும்.. \nதங்கம் விலை வீழ்ச்சி காணுமா.. அதுவும் $1400 வரையிலா.. ஏன் என்ன காரணம்.. இப்போது வாங்கலாமா..\nதங்கம் விலை ஏற்றம் தான்.. ஆனாலும் உச்சத்திலிருந்து 10 கிராம் விலை ரூ.5000 குறைவு தான்..\nஉச்சத்திலிருந்து 10 கிராம் தங்கம் விலை ரூ.6,000 வீழ்ச்சி.. இது நல்லா இருக்கே.. இப்போது வாங்கலாமா\nகொரோனாவினால் தங்கம், வெள்ளி நகை விற்பனை 25% மட்டுமே.. இப்படி கூட ஒரு நல்ல விஷயம் நடந்திருக்கா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2482445", "date_download": "2020-03-30T17:40:53Z", "digest": "sha1:GUAXKGGSKZRRHHWUYCRRJZVKOL2UPB7J", "length": 20455, "nlines": 268, "source_domain": "www.dinamalar.com", "title": "| ரயிலில் பெண் பயணியருக்கு போலீஸ் பாதுகாப்பு Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் சென்னை மாவட்டம் பொது செய்தி\nரயிலில் பெண் பயணியருக்கு போலீஸ் பாதுகாப்பு\nகொரோனாவால் ஏழரை லட்சம் பேர் பாதிப்பு; பலி 36 ஆயிரத்தை தாண்டியது மார்ச் 21,2020\nதிடீர் ஊரடங்கு உத்தரவால் மக்களிடம் பதற்றம்: ராகுல் மார்ச் 30,2020\n' பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் வேண்டுகோள் மார்ச் 30,2020\nபிரதமர் நிவாரண நிதிக்கு அதானி ரூ.100 கோடி நிதி மார்ச் 30,2020\nஏப்.,14க்கு பின் ஊரடங்கை நீட்டிக்கும் திட்டமில்லை: மத்திய அரசு மார்ச் 30,2020\nசென்னை: ரயிலில் பெண் பயணியருக்கு, மாறுவேடத்தில் போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஇது குறித்து, எழும்பூரில் உள்ள, ரயில்வே போலீஸ் தலைமையகம் தெரிவித்துள்ளதாவது:ரயில் பயணத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் சம்பந்தமாக, 2015ம் ஆண்டில் இருந்து, 2019 வரை, 113 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில், 109 பேர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். 89 வழக்குகளில், 15ல் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளன. 55 வழக்குகளில் புலன் விசாரணை முடிந்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளன.தமிழக ரயில்வே போலீஸ் டி.ஜி.பி., சைலேந்திரபாபு உத்தரவின்படி, எக்ஸ்பிரஸ் மற்றும் பயணியர் ரயில்களில், பெண்கள் பெட்டிகளில், ரயில்வே பெண் போலீசார், சாதாரண உடையில் பயணியை போல், பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.நிலையங்களில் மற்றும் ரயில்களில், பெண் பயணியருக்கு எதிரான குற்றங்கள் சம்பந்தமாக, விழிப்புணர்வு பிரசாரம், அனைத்து முக்கிய ரயில் நிலையங்களிலும் நடத்த வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் சம்பந்தமாக, பயணியரால் புகார் தெரிவிக்கப்பட்டதும், சம்பந்தப்பட்ட ரயிலில் பயணம் செய்யும் ரயில்வே போலீசாரும், அருகில் உள்ள ரயில்வே காவல் நிலையத்தில் பணியில் இருப்பவர்களும், புகார்தாரரை அணுகி, அவரிடமிருந்து, புகாரை பெற்று, வழக்கு பதிவு செய்ய வேண்டும்.எக்காரணத்தாலும், புகார்தாரரை ரயிலில் இருந்து, கீழே இறக்கக்கூடாது.அனைத்து, உட்கோட்டங்களிலும், பெண் சப் - இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் தனி படைகள் அமைக்கப்பட்டு, பெண்கள் பெட்டியில் குற்றங்கள் நடக்காமல் தடுக்க, தீவிர ரோந்து பணி செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.ரயில்வே போலீஸ் உதவி மையத்துக்கு, '1512' என்ற எண்ணுக்கும், 99625 00500 என்ற, 'வாட்ஸ் ஆப்' எண்ணுக்கும் தொடர்பு கொள்ளலாம் எனவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் சென்னை மாவட்ட செய்திகள் :\n 'கொலைக்கார' கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க..\n2. அனுமதி கேட்டு அலைமோதும் மக்கள்; கமிஷனர் அலுவலகத்தில் போலீசார் திணறல்\n3. காய்ச்சல், மூச்சுத்திணறல் உள்ளதா: சுகாதாரத்துறை ஆய்வு\n4. வெளியே சுற்ற பொய் காரணம் தேடாதீர்\n5. குழந்தைகள் முதியவர்கள்களை அனுப்பி வைக்காதீர்: கடை உரிமையாளர்கள் வேண்டுகோள்\n1. காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்ட உதவி ஆணையர்\n2. பயணியர் இன்றி மெட்ரோ ரயில் இயக்கம்\n3. அறுவடைக்கு அனுமதி: விவசாயிகள் கோரிக்கை\n4. மளிகை பொருட்கள் இனி வீடுகளுக்கே வரும்\n5. பெரம்பூரில் விரைவில் 612 வீடுகள் கட்டுவதற்கான பணி; குடிசை மாற்று வாரியம் நடவடிக்கை\n1. ஒரு வாரத்திற்கும் மேலாக குடிநீர், 'கட்'\n2. எம்.கே.என்., சாலை நடைபாதை மீட்கப்படுமா\n1. பெண் அடித்து கொலை\n2. சூப்பர் மார்க்கெட்டிற்கு பூட்டு\n3. விற்பனை நிறுவனம் இழப்பீடு வழங்க உத்தரவு\n» சென்னை மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் ��வரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=170329&cat=32", "date_download": "2020-03-30T15:36:24Z", "digest": "sha1:NC3RH7CZJFNLSFPKRRUIFUG3QDKDCTD2", "length": 28736, "nlines": 606, "source_domain": "www.dinamalar.com", "title": "டிராபிக் வார்டனாக நீங்க ரெடியா? | Tamilnadu Police Traffic Warden | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » டிராபிக் வார்டனாக நீங்க ரெடியா\nபொது » டிராபிக் வார்டனாக நீங்க ரெடியா\nபோக்குவரத்து வார்டன் அமைப்பு சென்னையில் நடத்திய சாலை விதிகள் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 350க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். சாலை விதிகள் பற்றி ஆசிரியர்கள் பாடம் நடத்தினால் மட்டும் போதாது; விதி மீறினால் என்ன தண்டனை என்பதை பிராக்டிக்கலாக சொல்லி பரிய வைக்க வேண்டும் என்று சென்னை போக்குவரத்து இணை ஆணையர் எழிலரசன் கூறினார்.\nதேர்தலைத் தள்ளி வைக்க வேண்டும்\nஆடி பாடி பாடம் படிச்சா அலுப்பிருக்காது | Head Master Saravanan | Madurai | Dinamalar\nவாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர் சரியான பதிலடி கொடுத்த போலீஸ் | Police Advice to bike riders | Chennai\nEWS பிரிவினருக்கு 28% கட் ஆப் காரணம் என்ன \nபோக்குவரத்து தொழிலாளர்கள் ஸ்டிரைக் வாபஸ்\nபறவை வடிவில் விழிப்புணர்வு யோகா\nபன்றிக்கு நன்றி சொல்லி -டீசர்\nகுழந்தை தொழிலாளர்; விழிப்புணர்வு மாரத்தான்\nஹிந்தி படிச்சா என்ன தப்பு\nதுரைமுருகனுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்\nஆசிரியரே ஆராய்ச்சியாளராக இருக்க வேண்டும்\nகடல்சார் படிப்புகளில் ஆர்வம் வேண்டும்\nகணினியில் தேர்தல் நடத்திய பள்ளி மாணவர்கள்\nதோனியின் ஓய்வு பற்றி யாரும் பேசக்கூடாது\nவிஜய் அன்று- இன்று என்ன வித்தியாசம் நடிகை சங்கவி பதில் | What is the difference with Vijay today\nஇன்னும் 5 வருஷத்துக்கு நீங்க வேணும்...\nடைனோசர் பொம்ம வாங்கி தர்ரேன்னு சொல்லி ஏமாத்திட்டாங்க\nசிலம்ப போட்டி; சொல்லி அடிக்கும் இளம் காளைகள்\nஆமா... நிறைய கொலை நடக்குது நாங்க என்ன பண்றது\nராஜேந்திர சோழன் திருவுருவ ஓவியம் வெளியீடு | Rajendra Cholan art Published\nஎன்னை பார்த்து பொறாமை படும் பெண்கள்.. ராஷ்மிகா பேட்டி | Rashmika Mandanna | Dear Comrade\nகலெக்டர் முன்னிலையில் அறைந்து கொண்ட விவசாயிகள் | Formers fight in front of sivagangai collector\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nகொரோனா நோயாளியின் டிக்டாக் சோக கீதங்கள்\n1 லட்சத்து 56 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர்\n27.5 லட்சம் தொழிலாளருக்கு உ.பி. அரசு ரூ.611 கோடி\nஉண்டியல் சேமிப்பை தந்து உதவிய மழல���கள்\n'மாஸ்' இல்லாமல் 'மாஸ்க்' உடன் நடந்த திருமணம்\n2019 ஆண்டு கொரோனாவை கணித்த சிறுவன், அடுத்து என்ன நடக்கபோகிறது\nதமிழகத்தில் மேலும் 17 பேருக்கு கொரோனா யார் யார் முழுவிவரம்\nஅலறுது அமெரிக்கா ட்ரம்ப் புதுமுடிவு\nஒரே நாடு ஒரே கார்டு திட்டம் தள்ளி வைப்பு\nஅரசுக்கு நிதி வழங்கிய சிறுவன் | DMR SHORTS\nTN-ல் ஞாயிறு ஒரே நாளில் 8 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது\nகை கோர்க்காமல் உதவலாம் | DMR SHORTS\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\n27.5 லட்சம் தொழிலாளருக்கு உ.பி. அரசு ரூ.611 கோடி\nஒரே நாடு ஒரே கார்டு திட்டம் தள்ளி வைப்பு\nகேரள மக்களுக்கு உதவ தமிழக அரசு சம்மதம்\n1 லட்சத்து 56 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர்\nதமிழகத்தில் மேலும் 17 பேருக்கு கொரோனா யார் யார் முழுவிவரம்\n'மாஸ்' இல்லாமல் 'மாஸ்க்' உடன் நடந்த திருமணம்\nஉண்டியல் சேமிப்பை தந்து உதவிய மழலைகள்\nஅலறுது அமெரிக்கா ட்ரம்ப் புதுமுடிவு\nஜஸ்டின் மனைவி குணமடைந்தார் | DMR SHORTS\nஅரசுக்கு நிதி வழங்கிய சிறுவன் | DMR SHORTS\nகை கோர்க்காமல் உதவலாம் | DMR SHORTS\nஅமெரிக்காவில் கொரோனா வேகம் | DMR SHORTS\nதடை மீறிய 11,565 வாகனங்கள் பறிமுதல் | DMR SHORTS\nமன்னிப்பு கேட்கிறார் மோடி | DMR SHORTS\nதனிமையை கண்காணிக்க புதிய ஆப்\nமது கடைகளை திறக்க கோரிக்கை | DMR SHORTS\nஇந்த நாடுகள் எப்படி தப்பின\nவணக்கம் வாசகர்களே | DMR SHORTS\nகொரோனா நோயாளியின் டிக்டாக் சோக கீதங்கள்\nகொரோனா முதலில் பிடித்தது இவரைதானாம் Wei Guixian\nTN-ல் ஞாயிறு ஒரே நாளில் 8 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது\n2019 ஆண்டு கொரோனாவை கணித்த சிறுவன், அடுத்து என்ன நடக்கபோகிறது\nதைரியமாக வாழவேண்டும் | அறிவுரை ஆயிரம்\nகதை நேரம் - பகுதி 5\nமனித நேயம் மகத்தானது | அறிவுரை ஆயிரம்\nபிரதமர் மோடி உரை; கொரோனா முக்கிய அறிவிப்பு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nபாசன வடிகாலில் கடல்நீர் விவசாயம் கேள்விக்குறி\nதண்ணீர் வேண்டாம் : விவசாயிகள் கெஞ்சல்\nஇடுபொருட்கள் தயாரிக்கும் ஓய்வு பெற்ற வேளாண் அதிகாரி\nலாபம் தரும் சூரியகாந்தி; விவசாயிகள் மகிழ்ச்சி\nதெற்காசியாவின் முதல் புரோட்டான் தெரபி சென்டர்\nகரு பராமரிப்பில் புதிய தொழில்நுட்பம்\nமூச்சுக்குழாய்க்குள் சென்ற திருகாணி: லாவகமாக அகற்றி டாக்டர்கள் சாதனை\nசூப்பர் லீக் ஹாக்கி; தமிழ்நாடு போலீஸ் கோல் மழை\nமாநில ஐவர் கால்பந்து வீரர்கள் அசத்தல்\nசி.ஐ.டி., டிராபி வ��லிபால்: ஸ்ரீ சக்தி வெற்றி\n5வது டிவிஷன் கிரிக்கெட் : வசந்தம் சி.சி., அணி வெற்றி\nமாநில மகளிர் கூடைபந்து போட்டி\nமாவட்ட 'லீக்' கிரிக்கெட்; 'ரெயின் ட்ராப்ஸ்' அட்டகாசம்\nமக்களுக்காக மக்கள் இல்லாமல் யாகம்\nகமலவல்லி நாச்சியார் கோயிலில் தெப்போற்சவம்\nபஞ்சமுக அனுமன் வாகனத்தில் ராஜகோபாலசுவாமி\nகொரோனாவை விரட்ட பைரவ யாகம்\nதனி அறையில் மணிரத்னம் மகன்\nகொரோனா விழிப்புணர்வு பதிவு நடிகை ரித்விகா\nகொரோனா விழிப்புணர்வு பதிவு நடிகை மதுபாலா\nகொரோனா விழிப்புணர்வு பதிவு நடிகர் ரகுமான்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://janavin.blogspot.com/2011/12/", "date_download": "2020-03-30T17:22:27Z", "digest": "sha1:QNXQR7KZD7TOC4VOG4Y3GA557AASF6YJ", "length": 68250, "nlines": 607, "source_domain": "janavin.blogspot.com", "title": "Cheers with Jana: December 2011", "raw_content": "\nஇது போதையினை பகிர்வதற்காக சொல்லும் ஸியேஸ் அல்ல, அறிவினையும், எழுத்துக்களையும் பகிர்ந்துகொள்ளச்சொல்லும் ஸியேஸ்...\nஅடுத்த விநாடி ஒளித்துவைத்திருக்கும் ஆச்சரியங்கள் ஏராளம்\nஇதோ இன்றுடன் எம் வாழ்வுத்தடங்களில் இன்னும் ஒரு ஆண்டு எம்மிடம் இருந்து விடைபெற்றுப்போகின்றது. மனிதன் ஒரு சமுகப்பிராணி என்பதை முழுமையாக நிரூபித்துக்காட்டுவது வருட இறுதிக்கணங்கள்தானோ என்று அப்பப்போ பெரும் சந்தேகங்கள் எழுந்துமறைவதுண்டு.\nஒவ்வொரு ஆண்டுகளும் எமக்குப்பருவகாலங்கள்போல கொடுத்துவிட்டுப்போகும் அனுபவங்களும் வேறு வேறானவையே. ஓவ்வொரு ஆண்டின் இறுதி நாட்களிலும் ஒவ்வொருவருக்குள்ளும் இனம்புரியாது தொற்றிக்கொள்ளும், ஒரு சிறு சோகமும், அடுத்த புதுவருடத்தை வரவேற்கும் குதூகலமும் எமக்குச்சொல்லிக்கொள்ளும் உளவியல்ப்பாடங்களாகவும் இருக்கலாம்.\nநாம் எங்கே போய்க்கொண்டிருக்கின்றோம் என்பதை நின்று நிதானித்து சற்று எம்மை ஆசுவாசப்படுத்திக்கொள்ளவும், சுயவிமர்சனம் செய்துகொள்ளவும், அடுத்த படியை எப்படி வைப்பது என்பதை தீர்மானிக்கவும் இந்த வருட இறுதிநாட்கள் சிறந்தவை என எல்லுனர்கள் வரையறுக்கின்றனர்.\nஇந்தவருடம் உலகுக்கு உரக்கச்சொன்ன விடயங்கள், மக்கள் கிளர்ச்சிகள், ஆட்சியார்களுக்கு எதிரான போராட்டங்கள், ஒசாமா பின் லேடனின் மரணம், ஜப்ப��ன் சுனாமி, என ஏராளம். அதேபோல ஒவ்வொருவரினதும் சுய வாழ்;கையிலும், சந்தோசங்கள், ஏற்றங்கள், இறக்கங்கள், இணைவுகள், இழப்புக்கள் என பல பல...\nநாம் திட்டமிட்டு வாழ்ந்துவந்தாலும், உலக ஓட்டம் எவ்வாறு நகரும் என்று கணித்தாலும், உண்மையில் அடுத்த நொடி எமக்கு வைத்திருக்கும் ஆச்சரியங்கள் புதிர்கள் ஏராளம்... ஏராளம்....\nஇதோ வழமைபோலவே எமை நோக்கி வாசல்வரை வந்துவிட்டது 2012 என்ற ஆண்டு. (உலக அழிவு நிச்சயம் என்ற பீடிகையுடன் அதுவேறு)\nஎதிர்வரும் ஆண்டு வாசகர்களான உங்களுக்கு வசந்தங்கள் மட்டுமே கொடுக்கட்டும், எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும் என இயற்கையினை பணிந்து அனைவருக்கும் புதுவருட வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.\nLabels: புதுவருடம், வருட முடிவு\n மழைகாலம் வரப்போகும் அறிகுறிகள் தெரிந்தவுடன் எறும்புக்கூட்டங்கள் விரைவாக தாம் வைத்திருந்த தமது உணவுக்கான பண்டங்களை தூக்கிக்கொண்டு தரையில் இருந்து மேல் இருக்கும் பகுதிகளுக்கு விரைவாக ஊர்ந்து சென்கொண்டிருக்கும்.\nஅதேபோல தேனீ இருக்கின்றது அல்லவா, நாளாந்தம் பல இலட்சம் பூக்கள் பூக்கின்றது தானே நாளை தேன் கிடைக்காமலா போய்விடப்போகின்றது என்று அது ஒரு போதும் அலுத்து படுத்திருந்ததில்லை. மாறாக எத்தனையோ கிலோ மீற்றர் தாரம் பறந்து சென்று தேன் உண்டுவிட்டு, நாளைகளுக்கான தேனை தனது இருப்பிடத்திற்கு கொண்டுவந்து சேர்க்கின்றது.\nஅதேபோலத்தான் வயல் வெளிகளில் வாழும் அகளான் என்ற எலி இனம், தன் வளைகளில் மூட்டைக்கணக்கான நெற்கதிர்களை சேர்த்துவைத்திருந்து விதைப்பு அற்ற காலங்கள், மழைக்காலங்களில் தான் சேமித்தவற்றை உண்டு உயிர்வாழ்கின்றது.\nஇந்த எறும்பு, தேனீ. அகளான் என்று மூன்றறிவு. நான்கறிவு உயிரினங்களுக்கே நாளைகளுக்கான சேமிப்பு பற்றிய அறிவு மிகச்சரியாகத்தெரிகின்றது என்றால்\nஎல்லாம் தெரிந்தவர்களான மனிதர்களான நாங்கள் எப்படி இருக்கவேண்டும்\nசில வங்கிகள் சேமிப்பு வாரம் என்று குறிப்பிட்ட ஒரு வாரத்தை அறிமுகப்படுத்தி சேமிப்பினை ஊக்கப்படுத்தி வருவதை கவனித்திருப்பீர்கள்.\nமுக்கிமாக ஒன்றை கவனித்திருப்பீர்கள் என்றால் முதலாம் உலக நாடுகளில் உங்கள் பணத்தை பாதுகாப்பாக வங்கியில் வைத்திருக்க நீங்கள் தான் குறிப்பிட்டளவு பணத்தை செலுத்தவேண்டிய தன்மை காணப்படுகின்றது. ஆனால�� நம் போன்ற மூன்றாம் உலக நாடுகளிலேயே எமது சேமிப்புக்கு வட்டியும் தந்து, மேலதிகமாக பரிசுக்குலுக்கல்களையும் தருகின்றார்கள் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.\nதிட்டம் 02 – பொற்சேமிப்பு\n1990 ஆம் ஆண்டு ஒரு பவுண் தங்கத்தின் பெறுமதி என்ன என்பதையும் 21 ஆண்டுகள் கழிந்த நிலையில் இன்று அதே ஒரு பவுண் தங்கத்தின் பெறுமதி எத்தனை மடங்காக உயர்ந்துள்ளது என்பதையும் நினைத்துப்பாருங்கள்.\nஇன்னும் ஐந்து வருடங்களில் இன்றைய விலையில் குறைந்தது ஐந்து மடங்காவது தங்கத்தின் விலை உயர்வடையும் என்பது திண்ணம்.\nஎனவே உங்கள் நாளை முன்னேற்றம் சேமிப்பு என்பதற்கான பொற்சேமிப்புத்திட்டத்தை சிறிதாக தொடங்குங்கள்.\nமாதாந்தம் அரை கிறாம் தங்கம்வீதம் வாங்க ஒரு மஸ்தீப்பு எடுத்துக்கொள்ளுங்கள். ஒருபோதும் இது கஸ்டம் என்று எழுந்தமானமாக நினைத்துவிடாதீர்கள். முயற்சிசெய்தவர்கள் பலர் வெற்றிபெற்றுள்ளார்கள்.\nமாதாந்தம் அரை கிராம் தங்கம் உங்கள் சேமிப்பு பெட்டகத்தினுள் சென்று கொண்டிருக்கட்டும். (வருமானம் குறைந்தவர்கள் இரண்டு மாதங்களுக்கு ஒரு அரை கிராம் பவுண் வீதம் என வாங்கிக்கொள்ளலாம்) எப்படி வாங்குவது என்று நினைக்கவேண்டும் பிரபலமான நகைக்கடைகளில் ஒரு கிராம், அரைக்கிராம் டாலர்கள் விற்பனைக்கு வைத்திருக்கின்றார்கள்.\nஒவ்வொரு மழைத்துழிகளும்தான் பெருவெள்ளமாக மாறிவிடுவதுபோல மாதாந்த உங்கள் தங்கச்சேமிப்பு நாளடைவில் தங்கப்புதையலாகவே உங்களுக்கு காட்சிதரும்.\nநாளை எதிர்காலத்தில் உங்கள் குழந்தைகளின் திருமணவேளைகளில் இது பாரிய ஒரு உதவியாக உங்களுக்கு நிற்சயமாக இருக்கும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.\nசுமார் ஒரு வருடம் கஸ்டப்பட்டு சேர்த்தீர்களே அனால் அதன் பின்னர் அந்த பெட்டகம் தங்கத்தால் நிறைவேண்டும் என்று நீங்களே முண்டியடித்து ஒவ்வொருமாதமும் ஒரு கடமையாக ஒவ்வொரு அரை கிராமையும் போட தொடங்கிவிடுவீர்கள். குறிப்பிட்டளவு டாலர்கள் சேர்ந்தவுடன், சிறப்பான வங்கி ஒன்றின் சிறு லொக்கரை வாடகைக்கு பெற்று பாதுகாப்பு நிமித்தம் மாதாந்தம் அதற்குள் உங்கள் டாலர்களை போட்டுவரலாம்.\nபுதையல் தங்ககாசுகள் என்றெல்லாம் கற்பனை கதைகளில் வரலாம், அனால் இங்கே உங்களுக்கான புதையலை நீங்களே தேடிக்கொள்ளுங்கள்.\nதிட்டம் 03 – காப்புறுதி\nஎங்கள் சேமிப்பு, மேம்பாடு, முயற்சிகள் எல்லாமே நாளைய என்ற ஒன்றுக்காகவே, அனால் துரதிஸ்டவசமாக நாளை என்ற ஒன்று எமது கைகளில் இல்லை.\nஆனால் எம்மில் பெரும்பாலானோருக்கு காப்புறுதி என்றவுடன், இறந்தவுடன் காசு என்ற எண்ணமே எற்படும் அதில் தவறும் பெரிய அளவில் இல்லை. ஆனால் மறு பக்கத்தில் பார்க்கப்போனால் காப்புறுதியே ஒருவரின் நின்மதியான அதேநேரம், பாதுகாப்பான முதலீடாகவும் இருக்கின்றது.\nஏன் என்றால் குறிப்பிட்ட ஒரு தொகைக்காக குறிப்பிட்ட காலத்திற்கு நாம் எமக்கான ஆயுள் காப்புறுதி ஒன்றை பெற விளைகின்றோம், ஒப்பந்தகாலம் முடிந்தால் அதன் முதிர்வையும் கட்டிய பணத்திற்கான போஸையும் பெறுகின்றோம் அனால் திடீர் என்று எமக்கு ஒன்று நேர்ந்தால் எம் குடும்பத்தாரின் கதி என்ற அச்சத்திற்கு ஆறுதலான முதலீடே காப்புறுதி.\nஆனால் இன்று காப்புறுதியில் பல புதிய புதிய திட்டங்கள் ஒவ்வொருவருக்கும் எற்றவாறாக வந்துள்ளமை சிறப்பான ஒரு அம்சமாகும்.\nஅத்துடன் முக்கியமான ஒருவிடயம் காப்புறுதிக்கு அரசாங்கத்தில் வரி விலக்கு இருப்பதை மறந்துவிடக்கூடாது.\nஇதேவேளை சாதாரணமாக நாம் வைத்தருக்கும் வாகனத்திற்கே காப்புறுதி என்பது மிக முக்கிமானதாக்கப்பட்டிருக்கின்றது, ஆனால் அதை ஓட்டும் நாங்கள் எங்களுக்கு ஒரு காப்புறுதியை பெற்றுள்ளோமா என்று நினைக்கவேண்டும்.\nதோழில் செய்யும் ஒருவரும் குறைந்தது ஒரு மில்லியன் கவர் தரும் காப்புறுதியை பெற்றிருக்கவேண்டியுள்ளது இன்றைய காலத்தில்.\nகாப்புறுதியை பெறும்போது முக்கிமாக செய்யவேண்டிய ஒன்று காப்புறுதிப்பணம் கட்டப்படாமல் அது செயலிழக்க செய்வதை தவிர்க்க, எம் சம்பளத்தில் இருந்து தானாக அந்த கட்டுப்பணம் செத்தும் முறையினையோ, அல்லது வங்கி நிலையியல் கூற்றின் படியோ காப்புறுதிப்பணம் செலுத்துவதே ஆகும்.\nஇதன் மூலம் தேவையில்லாத அசௌகரியங்களை முழுமையாகத் தவிர்த்துக்கொள்ளமுடியும்.\nதிட்டம் 04 – கடன்களை தவிர்த்தல்.\n'கடன் கொடுப்பதும் தப்பு, கடன் வாங்குவதும் தப்பு' என்று கேள்விப்பட்டிருக்கின்றோம் அல்லவா. ஆனால் ஒருவகையில் இதுவே சிறப்பான ஒரு தத்துவமாகவும் இருக்கின்றது. இராமாணயத்திலே கூட போரிலே தோற்ற இராவணனின் நிலையினை பாட எத்தனித்த கம்பர், 'கடன் பட்டார் நெஞ்சம்போல கலங்கி நின்றான் இலங்கை வேந்தன்' என்று குறிப்பிட���டுள்ளதை நினைத்துப்பாருங்கள். கடன் என்பது ஒரு திடீர் நிவாரணியாகத்தெரியலாம் ஆனால் அதுவே பாரிய சுமையாகவும், முன்னேற்றத்தடையாகவும் இருந்துவிடுகின்றது.\nஅதனால் கூடுமானவரையில் கடன் வாங்குவதையும், கொடுப்பதையும் தவிர்த்துக்கொள்ளவேண்டும். கட்டாய சேமிப்பு பழக்கம் உங்களுக்கு இருந்தால் யாரிடமும் கடன் பெறவேண்டிய தேவை உங்களுக்க இல்லை என்பதுடன் யாருக்கும் கடன் கொடுக்கவும் முடியாது என்பதவே உண்மை.\nசரி....... இந்த நான்கு திட்டத்தையும் கடைப்பிடித்துப்பாருங்கள், சகல வெற்றிகளும் அடுத்தடுத்து உங்கள் கைகளை வந்தடைவது சத்தியம் என்று சொல்கின்றேன். இந்த திட்டங்களை இதை படித்த யாரோ ஒருவராவது கடைப்பிடித்து வாழ்வில் வெற்றிபெற்றால் முதலில் சந்தோசப்படுவது நானாகத்தான் இருப்பேன்.\nLabels: உன்னாலும் முடியும் தம்பி\n'எதையும் பிளான் பண்ணி செய்யணும்' என்று போக்கிரி திரைப்படத்தில் வடிவேலு சொல்வது நகைச்சுவைக்காட்சி என்றாலும் அது எவ்வளவு சீரியஸான விடயம் என்பதையும் அந்த சிரிப்பின் ஊடே நாம் நினைத்துக்கொண்டோம் அல்லவா\nஅன்றாடம் நாம் ஓய்வின்றி தூக்கமின்றி உழைக்க விளைவது வெளிப்படையாகச்சொன்னால் பணத்திற்காகத்தானே\nஅப்படி என்றால் நாம் உழைக்கும் பணத்தை பற்றி எமக்கு என்ன பிளான் உள்ளது. அந்த பணம் எமக்கு எவ்வாறான விதத்தில் இலாபங்களை, உயர்வை சம்பாதித்து தரப்போகின்றது என்ற திட்டத்துடன் உழைப்பவர்களா நீங்கள்\nஇன்றைய பெரும்பாலான இளைஞர்கள் தமது ஊதியம் தொடர்பில் எந்தவொரு பிளானும் இல்லாமலேயே செயற்பட்டுக்கொண்டிருப்பது தெரிகின்றது.\nநான்கூட இதுபற்றி சில நண்பர்களிடம் கேட்டபோது 'என்ன பிளான் வேண்டிக்கிடக்கு எடுக்கும் சம்பளத்தில் 30 நாளையே ஓட்டுவது கஸ்டமாக உள்ளது என்று சலித்து கொள்கின்றனர்.\nஅனால் மறுபுறத்தே தெற்காசிய நாடுகளை பொறுத்தவரையில் நாளை என்ற ஒன்றை அடிப்படையாக வைத்தே தமது சேமிப்பு, முதலீடு, காப்புறுதி, மற்றும் பங்கு பரிவர்த்தனைகள் என்பவற்றில் பணத்தை போடுகின்றனர்.\nஅத்தோடு நிலத்திலும் தங்கத்திலும் தமது பணத்தைப்போட்டு இலாபத்தை ஈட்ட நினைப்பவர்களும் இப்போது அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஇந்த பெரிய விடயங்கள், பெருமெடுப்பிலான பண முதலீடுகள், தொன் கணக்கிலான தங்கமுதலீடுகள், இலட்சக்கணக்கான பங்குகளை வாங்கி விற்றல், கோடிக்கணக்கான காப்புறுதியை பெறல் போன்றவற்றை பின்னர் விரிவாகப்பார்ப்போம்.\nஇப்போது நாம் பார்க்கப்போகும் விடயம் ஜஸ்ட் எங்கள் மாதாந்த வருமானத்தைக்கொண்டு எங்கள் பணத்திட்டத்தை இடுவதைப்பற்றித்தான்.\nஇன்றே நமது என்று சொல்லிக்கொள்ளும் தைரியம்.\nநாம் அனைவரும் வேலை செய்கின்றோம் உழைக்கின்றோம், அதற்கான வருமானத்தை பெற்றுக்கொண்டிருக்கின்றோம். ஆனால் எம்மில் பலபேர் அன்றாடம் காட்சியாக இருக்கின்றோம். அதற்கு மிகப்பெரும் முக்கிய காரணம் நமது மனம்தான். எம் எண்ணங்கள் எமக்கு மணி மனேஜ்மன்ட் பற்றி இடைக்கிடை பாடங்களை எடுத்தாலும்கூட மனம் அதை கேட்டுக்கொண்டிருப்பது இல்லை.\nஎடுக்கும் சம்பளத்தை ஒரு பைசா மிச்சமில்லாமல் அந்த மாதத்தை கொண்டு செல்பவர்களே தோற்றுப்போனவர்கள் என்றிருக்க இன்னொரு வர்க்கத்தினர் 15ஆம் திகதியுடனே கைகடிக்க தொடங்குபவர்களாகவும் இருக்கின்றனர்.\nஇது ஆரோக்கிமானது அல்ல என்று அவர்களுக்கும் தெரியும் ஆனால் இப்போதுதான் நான் அப்படி ஆனால் நாளை நமதே என்று சொல்லிக்கொள்பவர்கள் பலர் நம்முள் உண்டு.\nநாளை நமதே என்பது எம்.ஜி.ஆருக்கு மட்டுமே பொருத்தமானதாக இருக்கும் ஏன் என்றால் நாளை நமதே என்று எம்.ஜி.ஆர். பாடும்போது இன்றே 99 வீதம் அவர் கையில் இருந்தது மீத ஒரு வீதத்திற்காகவே அவர் நாளை நமதே என்றார். நாம் எம்.ஜி.ஆர் ஆகிவிட முடியுமா\nபலருக்கு வங்கிக்கடன், கிரடிட்காட், எல்லாம் இருக்கும், ஆனால் மந்திலி இன்கம் பிளான் அறவே கிடையாது. வங்கி, வீட்டு, வாகன கடன்களை கட்டுவதிலும், கிரடிட்காட் கடன்களை கட்டுவதிலும் அவர்கள் படும் அல்லல்களை நாம் எம் கண்ணுர்டே கண்டிருக்கின்றோம்.\nமுக்கிமாக கடன் என்பது எமது எல்லை என்ன எமது மீளளிப்பு நிலமை என்ன எமது மீளளிப்பு நிலமை என்ன மீளளிப்புக்கு போதுமான காலப்பகுதியா என்பற்றை கணித்தே பெற்றுக்கொள்ளவேண்டும். இவற்றை கருத்திற்கொள்ளாதுவிடின் கண்டிப்பாக திண்டாட்டங்கள் தொடரும்.\nசரி... இந்தக்கட்டுரை வாசிப்பவர் யாரோ ஒருவருக்காவது பிரயோசனமாகி அவர் இந்த நிதி திட்டத்தை பின்பற்றினால் அதுவே என் திருப்தி.\nநீங்கள் மாத வருமானம் 3000 ரூபா எடுப்பவராகவும் இருக்கலாம் 300,000 அல்லது அதற்கு மேல் எடுப்பவராகவும் இருக்கலாம்.\nஇதோ நீங்கள் செல்வந்தர் ஆவதற்கான மார்க்கங்கள் அல���ல, எப்போதும் பணக்கஸ்டம், சந்தோசம், தைரியம், நிதி ஸ்தரத்தன்மை தரப்போகும் மந்திரத்தை கற்றுக்கொள்ளப்போவதாக நினைத்துக்கொள்ளுங்கள்.\nமுடிந்தவரை படு ஸ்ரிக்காக இந்த திட்டங்களை உங்களுக்கு உகந்ததாக படுபவற்றை, அல்லது அத்தனை திட்டங்களையும் அடுத்த ஜனவரியில் புது வருடத்தில் இருந்து அமுலுக்கு கொண்டுவாருங்கள்.\nஎப்போதும் உங்கள் கை நிறைவானதாகவே இருக்கும்.\nதிட்டம் 01. கட்டாய சேமிப்பு.\nஉங்கள் வருமானம் உங்களுக்கானதே அதில் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது. ஆனால் மாத வருமானம் அந்த மாதத்திற்கு மட்டுமானது அல்ல.\nமாத வருமானம் என்ற பெயரையே பலர் தவறாக புரிந்து வைத்திருப்பதே சேமிப்புக்கள், இல்லாதுபோவதற்கான முக்கிய காரணங்களாக இருக்கின்றன.\nமுனதில் திடமான ஒரு முடிவை எடுத்துக்கொண்டு புதிதாக ஒரு சேமிப்புக்கணக்கினை சிறந்த வங்கியில் திறந்துகொள்ளுங்கள், கண்டிப்பாக தயவு செய்து, ஏ.ரி.எம். கார்ட் அந்த கணக்கிற்கு வேண்டவே வேண்டாம்.\nமாதம் உங்கள் வருமானத்தில் 30 வீதம் இந்த கணக்கில் கண்டிப்பாக விழுந்தே ஆகவேண்டும். அது எந்த கஸ்டம் வந்தாலும் பறவாய் இல்லை என்ற திடமான முடிவை எடுங்கள், இரண்டு ஒரு மாதங்கள் கஸ்டப்பட்டாலும் மூன்றாவத மாதத்தில் இருந்து பழக்கமாகிவிடும்.\nஉங்கள் அலுவலகத்தில் குறிப்பிட்ட இந்த 30 வீதத்தை மேற்படி வங்கி கணக்கிற்கு செலுத்தும் வசதி தொழில் தருணரிடம் இருந்தால் மேலும் சிறப்பானதாக இருக்கும்.\nஅத்தோடு. உங்களுக்கு கிடைக்கும் போனஸ்கள், மேலதிக வருமானத்தில் ஒரு பகுதி, ஊக்குவிப்பு கொடுப்பனவுகளை கழியாட்டங்களை கொண்டாடி பாழ்படுத்தாமல் இந்த கணக்கிற்கு தள்ளிவிடுங்கள்.\nஉங்கள் கண்முன்னாலே உங்கள் கணக்கில் பணம் ஏறிக்கொண்டிருப்பதை குறைந்தது மூன்று மாதத்தில் இருந்து நீங்கள் அவதானிக்க முடியும்.\nமுpக மக்கிமானது இந்த செமிப்பு ஒவ்வொரு இலட்சத்தை அடையும்போதும் உடனடியாக எடுத்து குறைந்தது மூன்று மூன்று கால நிரந்தர வைப்பு திட்டத்தில் இட்டுக்கொண்டிருங்கள். எந்தக்காரத்திற்காகவும் இப்போது எடுப்போம் பிறகு போடுவோம் என்ற சாத்தானின் தூண்டுதலுக்கு இங்கே ஆட்பட்டு விடாதீர்கள்.\nஅடுத்த கட்டமாக இன்னும் பணம் சேரத்தொடங்கியவுடன் சுமாராக ஒன்றரை வருடத்தில் இரண்டு இலட்சம் என்று வைத்துக்கொள்ளுங்கள், நிரந்தரவைப��புடன், வங்கி சேமிப்பு சான்றிதழ் ஒன்றையும் பெற்றுக்கொள்ளுங்கள், அவசர நேரங்களில் இந்த சான்றிதழ் உங்களுக்கு வங்கி கடன் (உங்கள் பணத்தை மிள எடுக்காமலே) எடுக்க ஏதுவானதாக இருக்கும்.\nஎனக்கு தெரிந்த ஒரு நண்பர் இருக்கின்றார். அவரும் எம்.பி.ஏ பட்டம் பெற்றவர்தான். சேமிப்பு கணக்கு புத்தகங்கள் அத்தனை வங்கியிலும் வைத்திருக்கின்றார். முதலில் எனக்கு ஆச்சரியமாக இருந்தது எல்லா வங்கி புத்தகங்களையும், ஏ.டி.எம் களையும் வைத்திருக்கவேண்டும் என்ற ஆசையினால்தான் அப்படி அடுக்கி வைத்திருக்கின்றார் போல என்று நான் நினைத்திருந்தேன்.\nஆனால் அவரது திட்டமோ வேறு விதமாக இருந்தது. அவரது சம்பளம் வர ஒரு புத்தகம், அன்றாட செலவுகளுக்கு ஒரு புத்தகம், குடும்ப மருத்துவத்திற்கு ஒரு புத்தகம், கல்விச்செலவுக்கு ஒரு புத்தகம், மனைவிக்கு, உணவுக்கு, கழியாட்டங்களுக்கு, உடைகள் கொள்வனவுக்கு, இப்படி என ஒவ்வொரு தேவைக்கும் செமிப்பு தவிர்ந்த பணத்தை இவ்வளவுதான் என்ற திட்டத்துடன் பிரித்து பிரித்து சம்பள நாளே போட்டுவிட்டு, தனது பேர்சில் சிறு தொகை பணத்தையே வைத்துக்கொண்டு அனைத்தையும் குறிப்பிட்ட கணக்குகளின் வங்கி காட்களையே பயன்படுத்தி வருகின்றார். இதன்மூலம் தன் பணச்செலவுத்திட்டம் பெருமளவு குறைந்ததாகவும் தான் சேமிக்க கூடியதாக இருப்பதாகவும் கூறினார்.\nஆனால் இது அனைவருக்கும் சாத்தியமாகுமோ தெரியாது.\nLabels: உன்னாலும் முடியும் தம்பி\nஒரு மகளின் பார்வையில் அவளது அப்பா... அவளது கண்களுக்கும் மனதிற்கும் எப்படி எல்லாம் காட்சியளிக்கின்றார் உணர்வுடன் பாருங்கள்...\nஅப்போது தான் நான் பிறந்திருந்தேன் என்னை என் அப்பாவிடம் ஒப்படைக்கின்றனர். என் அப்பாவின்; கைகளின் ஸ்பரிசம் பட்டவுடன் இறைவனை தொட்ட உணர்வு எனக்குள்ளே...\nஎன்னை வாஞ்சையுடன் அணைத்த என் அப்பாவின் கண்;களில் இருந்து என் கைகளிலே விழுந்த ஆனந்தக்கண்ணீர் இப்போதும் என் கைகளை நனைக்கின்றது...\nசுமார் ஒரு மாதம். என் உடல் சூழல் தட்ப வெப்பங்களை மறுதலித்தபோதெல்லாம் அதற்கான ஒத்த தன்மைகளை வருடிதந்துகொண்டிருந்தார் என் அப்பா...\nஏழு மாதங்கள், நான் மெல்ல மெல்ல தவண்டு செல்ல ஆரம்பிக்கின்றேன். என் கால்கள் கொஞ்சம் வலிக்கின்றன. ஆனால் ஒவ்வொரு தடவையும் ஒடிவந்து அள்ளி அணைத்து என் கால்களை தடவிக்கொடுக்கும��� என் அப்பாவின் கருணையை உணர்கின்றேன் மெல்ல...\nஇதோ ஒரு வயதை எட்டிவிட்டேன். ஆவலுடன் நடக்க விளைகின்றேன். நான் விழுவேன் என்றும் எனக்கு தெரிகின்றது. ஆனால் நான் ஒவ்வொரு தடவையும் விழும்போது இதயம் நொந்து கண்கலங்கி என்னை தூக்கி உச்சிமுகரும் என் அப்பா எனக்கு மலைப்பாக இருக்கின்றார்.\nசில வேளைகளில் எனக்கு உடல் இயலாமை தெரிகின்றது. நோ நிமித்தம் அழுகின்றேன். எனக்கு நோ என்றால் என் அப்பா படும் அவலத்தையும், அவரது கண்களில் கண்ணீரையும் கண்டு எத்தனை தரம் பிரமித்திருக்கின்றேன்.\nஎனக்கு நான்கு வயது எனது அப்பா எவ்வளவு இனிமையானவர்...\nஇப்போ ஐந்து வயது எனது அப்பாவுக்கு தெரியாத விடயம் ஒதுவும் இல்லை..\nஎன் அப்பா பெரீரீரீய... ஆள்.\nஎனக்கு வயது ஆறு: எனக்கு எல்லாவற்றையும் உணர முடிகின்றது...\nஎன் அப்பாவைப்போல இந்த உலகத்தில் வேறு எதுவும் கிடையாது. இறைவனின் மறு உருவம்தான் அப்பா.\nஇப்போ வயது 8 எனக்கு ஒரு பொருள் வாங்கித்தருவதற்காக பணம் வைத்திருந்த அப்பா..\nஒருவர் அவசர உதவி நாடி வந்ததும் அதை கொடுத்த விட்டார். முதலில் கோபம் வந்தாலும், பிறகு பெருமையாக இருந்தது.\nவயது 12. நான் பெண் என்பது முழுமையாக உணர்கின்றேன். அப்பாவின் பாதுகாப்பு முழுமையாக எனக்கு தேவை என்று எண்ணுகின்றேன்.\nவயது 14. நான் வளர்ந்துவிட்டேன் இன்னும் என்னை குழந்தையாக நினைத்து ஒரு விடையத்தை திரும்ப திரும்ப விளங்கப்படுத்தி அறுக்கிராரே அப்பா...\nஇப்போ எனக்கு வயது 16 என் தனிப்பட்ட சில விருப்பு வெறுப்புகளில் தேவையின்றி தலையிடுகிறாரே இந்த அப்பா. அவரது காலம் வேறு என் காலம் வேறு புரியவில்லை இந்த அப்பாவுக்கு..\nஇப்போதெல்லாம் அப்பாவை நினைத்தாலே அவர் இராணுவ உடையில் இருப்பதாகத்தான் மனதில் விம்பம்.\nவயது 18 முதன் முறையாக அப்பாவுடன் முரண்பட்டுக்கொள்கின்றேன். பிரமிப்பாக என்னை அப்பா பார்த்ததும், அதன் பின் பேசாமல் இருந்ததும் எனக்கு அழுகையாக இருந்தது.\nஇப்போ வயது 24 நான் ஒரு பட்டதாரியாக வெளியேறுகின்றேன். எல்வாம் என் அறிவினால் கிடைத்தது என்ற இறுமாப்புடன் குதூகலத்தில் துள்ளிக்குதிக்கின்றேன். ஆனந்த கண்ணீருடன் உச்சிமுகர்ந்து வாழ்துகின்றார் என் அப்பா.\nவயது 25 – நான் ஏன் வேலைக்கு போகணும் இரண்டு வயதில் இருந்து படித்து படித்து கழைத்துவிட்டேன் கொஞ்சநாளாவது ப்ரியாக இருக்கவேண்டாமா\nஅ���ை தாங்க எலாதே இந்த மனசனுக்கு... ஏன் இந்த அப்பா இப்படி இருக்கிறாரோ தெரியாது..\nவயது 28 எனக்கு திருமண ஏற்பாடு அமோகமாக நடக்கின்றது. மனதில் ஒரு மகிழ்ச்சிதான். இதோ திருமண இறுதிப்பொழுது அப்பாவுடன் மணமேடைக்கு என் கணவனை நோக்கி செல்கின்றேன். என் பெயரில் இருந்தல்ல வாழ்வில் இருந்தே அப்பா தூரப்போவதுபோல ஒரு கலக்கத்தை உணரமுடிகின்றது.\nவயது 30 இப்போ என் மகனுக்கு நானும் ஒரு தாய்.\nஅவனது ஒவ்வொரு அசைவும் என் அப்பாவை நினைவு படுத்துகின்றன.\nஅவன் தவழுகின்றான், அனால் எனக்கு வலிக்கவில்லை, நடக்க முயற்சி செய்து விழுகின்றான் ஓடிப்போய் தூக்கி அணைக்கவில்லை...\nம்ம்ம்.... அப்பா சொல்லுவது எல்லாம் சரிதான்...\nஇப்போ எனக்கு வயது 35 - என் அப்பாவைப்போல இந்த உலகத்தில் வேறு எதுவும் கிடையாது. இறைவனின் மறு உருவம்தான் அப்பா.\nLabels: அப்பா, பாசம், மகள், வாழ்க்கை\nநான் ஒரு சகலகலா வல்லவன், அனைத்து துறைகளிலும் தேடல்கள் உள்ளவன் என அவையை அடக்க தைரியமில்லாத, அதேவேளை என்னைப்பற்றி என்ன சொல்ல அனைத்து மக்களைப்போல, அனைத்து தமிழர்களையும் போல நானும் ஒரு சாதாண தமிழன், என் கருத்துக்களை வெளியிட பயப்படும், வெக்கப்படும் ஒருவன் எனத் தெரிவிக்குமளவுக்கு அவைக்கு அடங்கவும் மறுக்கும் ஒருவன். எந்த நேரத்தில் கோபப்படவேண்டுமோ அந்த நேரத்தில் கோபப்பட்டு, எந்த நேரத்தில் அழவேண்டுமோ அந்த இடத்தில் அழுது, ஆனால் எல்லா நேரத்திலும் சிரித்து நான் வாழ்கின்றேன். இந்த இயற்குணங்கள் மாறாது, சிரித்துக்கொண்டே சாகவேண்டும் என்பதே எனது அவா….\nஅடுத்த விநாடி ஒளித்துவைத்திருக்கும் ஆச்சரியங்கள் ஏ...\nஹொக்ரெயில் (46) இலைதுளிர்காலத்து உதிர்வுகள் (9) வேற்றுமொழிக்கதைகள் (7)\n இந்தக்காலம் கூட முதற் சங்கம், இடைச் சங்கம், கடைச் சங்கம் என மூன்று காலங்களை கொண்டது. சங்க கால மக்கள் வாழ்க்கைமுறையினை எடுத்த...\nவாழ்வின் வெற்றிக்கு திருக்குறள் தரும் சூத்திரங்கள்.\nஉலக மறை என்று திருக்குறள் போற்றப்படுகின்றதே அது ஏன் அனைத்தும் அறிந்தவன் பூமியில் கிடையாது என்ற ஒரு கருத்தை பொய்யாக்கியுள்ளாரே இந்த பொய்யா ம...\nஒ ரு இனத்தின் பண்பாடு என்பது மண்ணின் பாட்டு. இப்பாட்டை கேட்கும் பக்குவம் சிலருக்கு மட்டுமே கருக்கட்டும். நிலத்தில் நிற்றல், நிலம் நோக்கல், ம...\nஎந்திரன் பாடல்கள் ஏமாற்றவில்லை. எப்போதுமே ஏ.ஆர்.ரஹ்ம���னின் பாடல்கள் வெளிவருகின்றன என்றால் அவரது இரசிகர்களுக்கு மிக்க மகிழ்ச்சியையும் ஆர்வத்...\nமேய்ந்துபெற்ற தமிழ் சிலேடைகள் சில...\nதமிழ் மொழியின் அழகுகள் பல உண்டு. அதில் சொல்விளையாட்டும் ஒன்று. தமிழின் சொல்லாட்சி நாவரப்பெற்றவர்கள் தமிழ் செய்யுள்களில் புகுந்துவிளையாடியிர...\nசுப்பர் ஸரார் ரஜினியின் எந்திரன், மற்றும் பாலிவூட் சுப்பர் ஹீரோ சாருஹானின் ராஒன் என்பவற்றையும் விட மிகப்பிரமாண்டமாக அதேவேளை விறுவிறுப...\nசுப்பர் ஸ்ரார்ஸ் சுப்பர் 10\nரஜினி பற்றி வபரித்துக்கொண்டிருப்பது பாலைவனத்தில் நண்பகலில் நின்று டோச் அடிப்பதுக்கு ஒப்பானது. அவர் ஒரு சிறந்தவர், பண்பானவர், பணிவானவர், அன்...\nஒ ரு வருடம் என்பது, காலங்களாலும், கணக்குகளாலும் நிர்ணயிக்கப்பட்டாலும்கூட, இலக்கங்களால் சேர்க்கப்பட்ட வருடங்கள் மனிதவியலில் முதலாவதான தாக்கமா...\nதவத்திரு தனிநாயகம் அடிகளார் (நினைவு நாள்)\nஈழத்தில் தமிழ் மொழியை உண்மையாக வளர்த்தவர்களின் பெருமைகள் அவர்கள் ஆற்றிய சேவைகள் என்பவற்றை இன்றைய இளைய சமுதாயத்தினர் உணர்ந்துகொள்ளவேண்டியது ...\nதேவதைக்கதைகளின் கதை – 01\nபாலர் பருவங்களில் பலரின் இதயங்களில் மென்மையாக வருடிச்சென்று அந்தப்பருவகாலங்களின் கனவுகளிலும் தாக்கம் செலுத்துபவையே இந்தத்தேவதைக்கதைகள்...\nஅடுத்த விநாடி ஒளித்துவைத்திருக்கும் ஆச்சரியங்கள் ஏ...\n29ஆம் ஆண்டு நினைவு நாள். (1)\nஅரச சார்பற்ற தொண்டு நிறுவனம் (1)\nஆங்கிலத் தொலைக்காட்சித் தொடர்கள். (1)\nஇந்த வார நட்சத்திரம் (1)\nஉலகின் பிரபல மனிதர்கள் 100 (1)\nஉன்னாலும் முடியும் தம்பி (2)\nகொக் - பெப்சி (1)\nசங்க இலக்கிய காதல் (1)\nசந்திரனில் நீல் ஆம்ஸ்ரோங் (1)\nசிறுவர் திரை விமர்சனம் (1)\nசீன அமெரிக்க உறவு (1)\nசென்னை பதிவர் சந்திப்பு (1)\nடாக்டர் பதிவர் பாலவாசகன் (1)\nதவத்திரு தனிநாயகம் அடிகளார் (1)\nதொடரும் நூற்றாண்டு. யாழ்ப்பாணம் (1)\nநல்லூர் கந்தசுவாமி கோவில் (1)\nபண்டித்தளச்சி கண்ணகை அம்மன் (1)\nபிரபஞ்ச அழகிப்போட்டி 2009 (1)\nபிறந்த நாள் வாழ்த்துக்கள். (1)\nமலையாள நாவல் இலக்கியங்கள் (1)\nயாழ்ப்பாணம் மத்திய கல்லூரி (1)\nவிகடன் விருதுகள் 2010 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?search=%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%20%E0%AE%86%E0%AE%AE%E0%AE%BE", "date_download": "2020-03-30T17:06:16Z", "digest": "sha1:ZNDEMNQZPGQT5XMXEZLCD77VETAZZHVY", "length": 8789, "nlines": 170, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | யார பாத்து செருப்புங்குற பிச்சி புடுவேன் பிச்சி ஆமா Comedy Images with Dialogue | Images for யார பாத்து செருப்புங்குற பிச்சி புடுவேன் பிச்சி ஆமா comedy dialogues | List of யார பாத்து செருப்புங்குற பிச்சி புடுவேன் பிச்சி ஆமா Funny Reactions | List of யார பாத்து செருப்புங்குற பிச்சி புடுவேன் பிச்சி ஆமா Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nயார பாத்து செருப்புங்குற பிச்சி புடுவேன் பிச்சி ஆமா Memes Images (576) Results.\nவெற்றிக் கொடி கட்டு ( Vetri Kodi Kattu)\nயார பாத்து செருப்புங்குற பிச்சி புடுவேன் பிச்சி ஆமா\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nநான் யாரும்மா உங்களை மன்னிக்க\nடேய் என்ன லந்து பன்றிங்களா \nயாரோ பின்னால அடிச்சிட்டாங்க பாஸ்\nஅதை யார் வேணாலும் மறக்கலாம்\nஏ புள்ள உன் மாமன் கை கதக்களி ஆடி நீ பார்த்ததில்லைல\nநீ யார்ரா கோமாளி இங்க வந்து ஏறுற\nபத்து பேர் சேர்ந்து வந்து அடிக்கறவன் ரவுடி இல்லடா\nஅப்டி ஒரு ஓரமா படுத்திருந்துட்டு விடியற்காலைல யாருக்கும் தெரியாம மொத பஸ்ஸ பிடிச்சி ஊருக்கு போயிடுறேன் மா\nஐயோ நான் சொல்ற வீட்டுக்காரன் யார்ன்னு புரியாமலேயே பேசுதுங்களே\nஆமா நான் பிச்சை எடுக்கறேன்\nஎன்னை யாரும் ஏமாத்த முடியாது\nஇந்த குச்சி ஐஸ் வைக்கபோற்குள்ள ஒளிஞ்சிகிட்டு யார்கூட ஐஸ்பாய் விளையாடுறான்\nவாத்தியாரே காலைல இருந்து சுகர் மாத்திரை போடல கை கால் எல்லாம் நடுங்குது\nநீங்கதான வாத்தியாரே படுன்னு சொன்னிங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://news.chennaipatrika.com/post/News7tamil-tv-new-program-Tik-tik", "date_download": "2020-03-30T17:16:22Z", "digest": "sha1:MC325YT2QUIYCPTV7JDI42T7QM2Q2N7W", "length": 8063, "nlines": 144, "source_domain": "news.chennaipatrika.com", "title": "“டிக் டிக் செய்திகள்” - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஇந்தியா பாரம்பரிய மருத்துவத்தின் பக்கம் தங்கள்...\nLIVE : அமைச்சர் தங்கமணி செய்தியாளர் சந்திப்பு\nமதுரை மக்கள் எதைப்பற்றியும் கவலைப்படாமல் இறைச்சிக்...\nதமிழக - கேரள எல்லையான வாளையாரில் நடந்தது என்ன\nகொரோனா வைரஸ் சிகிச்சைக்கு தமிழகத்தில் சிறப்பு...\nஎம்.எஸ். தோனியால் இந்திய அணியில் மீண்டும் இடம்பிடிக்க...\nநியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் நாள்தோறும் பிற்பகல் 1:00 மணிக்கு “டிக் டிக் செய்திகள்” ஒளிபரப்பாகி���து. தொடர் நேரலை செய்தி வடிவத்திலிருந்து மாறுபட்டு விறுவிறுப்பாக அந்த நாளின் நிகழ்வுகளை சுருக்கமாகவும், மக்களின் மனதுக்கு நெருக்கமாகவும் செய்தியாக்கி தருகிறது இச்செய்தி அறிக்கை.\nதமிழக, தேசிய அரசியல் நகர்வுகள், அரசு அறிவிப்புகள், கல்வி மற்றும் வேலை வாய்ப்பு தகவல்கள், சமூக வலைத்தள சர்ச்சைகள், சுவாரஸ்யமான திரையுலக தகவல்கள், அரசியல் கட்சித் தலைவர்களின் கருத்துகள், பதற வைக்கும் விபத்துகள், உறைய வைக்கும் குற்றச் செய்திகள், உலகை உலுக்கும் நிகழ்வுகள், கண்ணை கவரும் திருவிழாக்கள், பொருளாதாரம் என அனைத்து தரப்பட்ட செய்திகளையும் செய்திச் சரமாக கோர்த்து வழங்கவுள்ளது நியூஸ் 7 தமிழின் டிக் டிக் செய்திகள்.\nஉணவு இடைவேளையே தகவல் களஞ்சியமாய் மாற்றும் அளவிற்கு தேர்ந்தெடுத்த செய்திகளின் சரவெடியாய் நிமிடத்திற்கு நான்கு செய்திகள் வரைகலைத் தொழில்நுட்பம் மற்றும் ஒளிப்படக் காட்சிகளுடன் அணிவகுக்க இருக்கிறது இந்த செய்தி அறிக்கை. இந்நிகழ்ச்சியை ஸ்ரீ லேகா மற்றும் மனோஜ் தொகுத்து வழங்குகின்றனர்.\nஇந்தியா பாரம்பரிய மருத்துவத்தின் பக்கம் தங்கள் கவனத்தைத்...\nஇந்தியா பாரம்பரிய மருத்துவத்தின் பக்கம் தங்கள் கவனத்தைத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2020/03/blog-post_870.html", "date_download": "2020-03-30T17:03:14Z", "digest": "sha1:EH7OPT4I3WKVUS5RMLKIIJJ27MOVRWXF", "length": 6057, "nlines": 50, "source_domain": "www.thamizhkadal.com", "title": "மோடியின் அடுத்த அதிரடி.. கொரோனாவை ஒழிக்க இதுதான் ஒரே வழி..", "raw_content": "\nதமிழ் இலக்கண VIDEO MATERIAL\nமோடியின் அடுத்த அதிரடி.. கொரோனாவை ஒழிக்க இதுதான் ஒரே வழி..\nமோடியின் அடுத்த அதிரடி.. கொரோனாவை ஒழிக்க இதுதான் ஒரே வழி..\nஉலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தற்போது தமிழகத்திலும் ஒரு சிலருக்கு பரவியுள்ளது. இதனால் வேறு யாருக்கும் இந்நோய் பரவாத வகையில், பள்ளி மற்றும் கல்லூரி நிறுவனங்களுக்கு மார்ச் 31-ம் தேதி வரை விடுமுறை என தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில் இதனை முழுவதுமாக கட்டுப்படுத்தும் நோக்கில் இந்திய மக்கள் அனைவரும் இன்று ஒருநாள் மட்டும் சுய ஊரடங்கு நடவடிக்கையை பின்பற்ற வென்றும் என பாரத பிரதமர் நரேந்திர மோடி மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.\nஅதன்படியே மக்கள் அனைவரும் தற்போதுவரை வீட்டை விட்டு வெளியே செல்லாமல் இருந்து வருகின்றனர். ��ந்நிலையில் மேலும் அதிர்ச்சி தரும் விதமாக இந்த சுய ஊரடங்கு நடைமுறை காலை 5 மணி வரை அமலில் இருக்க வேண்டும் என மீண்டும் மோடி தெரிவித்துள்ளார். இதனால் மக்கள் அனைவரும் நாளை காலை 5 மணி வரை வீட்டிற்குள் பாதுகாப்பாக இருப்பது அவசியம். மேலும் சமூகவலைத்தளங்களில் பரவி வரும் வதந்திகளை நம்ப வேண்டாம்.\n0 Response to \"மோடியின் அடுத்த அதிரடி.. கொரோனாவை ஒழிக்க இதுதான் ஒரே வழி..\"\n1-5 10 வகுப்பு 11வகுப்பு 12 வகுப்பு 6-9 வகுப்புகள் Android Apps ANSWER KEY Audio B.Ed M.Ed BANK BE BOOKS CBSE BOOKS CBSE EXAMS CCE COLLEGE LINKS COMPUTER COURT ORDER CSAT CSIR CTET Current Affairs FONTS Forms G K G.Os GATE HALL TICKET ICT IMPORTANT LINKS INCOME TAX LAB ASSISTANT LESSON PLAN NAS NEET NET NEWS NMMS ONLINE LINKS ONLINE TEST OTHER BOOKS POLICE POSTAL QR CODE VIDEOS RAILWAY RESULT RMSA RRB RTI LETTERS SET SLAS SOFTWER SSC TAMIL MP3 SONGS TET TEXT BOOK TNPSC Tr TRB TRB-TET-NET UPSC VAO VIDEO VIDEO STORIES YEAR BOOKS அகராதி நூல்கள் அக்கு பஞ்சர் அரியது அறிவியியல் ஆய்வுகள் ஆன்மீகம் இயக்குநர் செயல்முறைகள் இயற்கைவேளாண்மை இலக்கணம் இலக்கியம் கட்டுரை கதைகள் கல்வி உளவியல் கல்விச்செய்திகள் கவிதை சட்டம் சிற்றிதழ் தமிழ் நூல்கள் திறனாய்தேர்வுகள் தினம் ஒரு திருக்குறள் தொழில்நுட்பச் செய்திகள் நீதிக் கதைகள் பொது பொதுச் செய்திகள் மருத்துவம் யோகாசனம் வரலாற்றில் இன்று வரலாற்றுத் தகவல்கள் வாழ்க்கை வரலாறு வாஸ்து சாஸ்திரம் விண்ணப்பிக்க வேலைவாய்ப்புச்செய்திகள் ஜோதிடம்\nதற்செயல் விடுப்பு விண்ணப்பம் (C.L. FORM)\nமருத்துவ விடுப்பு விண்ணப்பம் (M.L. Form)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/in/ta/sadhguru/mystic/mahamanthiram", "date_download": "2020-03-30T17:20:10Z", "digest": "sha1:S2LIVKP5OVH76DKEVIXX3D6GZOLZTRKZ", "length": 7745, "nlines": 210, "source_domain": "isha.sadhguru.org", "title": "மஹாமந்திரம்", "raw_content": "\nமஹாமந்திர உச்சாடனமான “ஆம் நமஹ் சிவாய” மந்திரம் பற்றியும் அதனை எவ்விதத்தில் உச்சரிப்பது என்பதையும் சத்குரு எடுத்துரைக்கிறார்\nஆஉம் நமஹ் ஷிவாய மந்திர உச்சாடனை\nசரியான விழிப்புணர்வுடன் மீண்டும் மீண்டும் ஒரு மந்திரத்தை உச்சரிப்பதே உலகின் பெரும்பாலான ஆன்மீக பாதைகளிலும் அடிப்படையான சாதனாவாக இருக்கிறது. ஒரு மந்திரத்தின் துணையின்றி தங்களுக்குள் தேவையான அளவுக்கு ஷக்தி நிலையை ஏற்படுத்த முடியாதவர்களாகவே பெரும்பாலான மக்கள் இருக்கிறார்கள். தங்களை தாங்களே செயல்பாட்டுக்கு கொண்டுவர 90 சதவிகிதத்திற்கும் அதிகமான மக்களுக்கு மந்திரத்தின் துணை தேவையாக இருக்கிறது. மந்திர உச்சாடனம் இல்லாமல் அவர்களால் தியானத்தில் நிலைத்திருக்க முடிவதில்லை.\nமுழு பதிவையும் ஈஷா ப்ளாகில் வாசிக்கவும்\n விழிப்புணர்வுடன் தன் சுயத்தை நிர்மூலமாக்குவதையே \"ஞானமடைதல்\" என்கிறோம். சத்குரு: நம் பாரத தேசத்தில் ஞானமடைந்தவர்களை த்விஜர் என்று குறிப்பிடுவது உண்டு. த்விஜா என்ற சொல்லுக்கு இரு முறை பிறந்தவர்…\nதியானலிங்கம் சத்குரு: இன்று நவீன அறிவியல், பிரபஞ்சம் முழுவதுமே தன்னைப் பல்வேறு விதமாக பிரதிபலித்திருக்கும் ஒரே சக்திதான் என்பதை சந்தேகத்திற்கு இடமில்லாதபடி உறுதியாகச் சொல்கிறது. அதை வேறுபடுத்தும் ஒரே விஷயம், அது வெவ்வேறு…\nதியானலிங்கப பிரதிஷ்டை – முக்கோண அமைப்பு\nதியானலிங்கப பிரதிஷ்டை – முக்கோண அமைப்பு மூன்று ஆண்டுகளுக்கும் மேல் நீடித்த மிகத் தீவிரமான பிரதிஷ்டை செயல்முறையின் பலனாக தியானலிங்கம் உருவானது. இந்தப் பிரதிஷ்டையில், and சத்குரு, அவரின் மனைவி விஜி மற்றும் பாரதி என்பவரும்…\nசிவாங்கா என்ற சொல்லுக்கு,\"சிவனின் அங்கம்\" என்று பொருள் ,” இந்த 42 நாள் சாதனாவில், சிவ நமஸ்கார தீட்சையும், வெள்ளியங்கிரி மலைக்கு யாத்திரையும் அடங்கும். மேலும் தகவல்களுக்கு... Shivanga.org\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/cricket/150879-india-scores-runs-against-australia", "date_download": "2020-03-30T17:23:13Z", "digest": "sha1:B4NKU5MPA7QB46VAF4Q7SFW3GJZJNNQU", "length": 6922, "nlines": 115, "source_domain": "sports.vikatan.com", "title": "`கடைசி 6 ஓவர்களில் 91 ரன்கள்; கோலி - தோனி கிளாசிக் பாட்னர்ஷிப்!’ - ஆஸி-க்கு 191 ரன்கள் இலக்கு #INDvAUS | india scores 190 runs against australia", "raw_content": "\n`கடைசி 6 ஓவர்களில் 91 ரன்கள்; கோலி - தோனி கிளாசிக் பாட்னர்ஷிப்’ - ஆஸி-க்கு 191 ரன்கள் இலக்கு #INDvAUS\n`கடைசி 6 ஓவர்களில் 91 ரன்கள்; கோலி - தோனி கிளாசிக் பாட்னர்ஷிப்’ - ஆஸி-க்கு 191 ரன்கள் இலக்கு #INDvAUS\nஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டி-20 போட்டியில் இந்திய அணி 190 ரன்கள் குவித்துள்ளது.\nஇந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி-20 கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்றதால் இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற வேண்டிய கட்டாயத்துடன் களமிறங்கியது. அதன்படி இந்தப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி இந்தியாவை பேட்டிங் செய்யப் பணிந்தது. இன்றைய போட்டியில் ரோஹித் ஷர்மா மாற்றப்பட்டு அவருக்குப் பதிலாக தவான் களம் கண்டார். அதன்படி தவான��� - கே.எல்.ராகுல் இந்தியாவின் இன்னிங்ஸை தொடங்கினர்.\nஓப்பனிங்கில் தவான் சொதப்ப, முதல் போட்டியைப்போல இன்றும் கே.எல்.ராகுல் அதிரடி காட்டினார். ஆஸ்திரேலிய பந்துவீச்சை சிக்ஸர்களாக விளாசிய அவர், 47 ரன்களில் அவுட் ஆகி அரை சதம் அடிக்கும் வாய்ப்பைப் பறிகொடுத்தார். இவரை அடுத்து வந்த ரிஷப் பான்ட் ஏமாற்றினாலும் கேப்டன் கோலி மற்றும் தோனி இணை அணியை மீட்டெடுத்தது. இருவரும் ஆஸ்திரேலிய பந்துவீச்சை பவுண்டரிகளாகவும் சிக்ஸர்களாகவும் விளாசினர். கடைசிக் கட்டத்தில் இருவரும் அதிரடியாக ஆட நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 190 ரன்கள் எடுத்தது. இருப்பினும் கடைசி ஓவரில் தோனி அவுட் ஆனார் இதன்மூலம் ஆஸ்திரேலியா வெற்றிக்கு 191 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக விராட் கோலி 65 ரன்கள் எடுத்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/world-cup-2019/rift-between-kohli-and-rohit-sharma-reports-hindi-daily", "date_download": "2020-03-30T17:35:31Z", "digest": "sha1:ZLTMWIEKJSNN2TD6GANTMFSCRTNNC32V", "length": 10172, "nlines": 113, "source_domain": "sports.vikatan.com", "title": "`ஒருதலைபட்சமான முடிவுகள்; இந்திய அணிக்குள் பிளவு?' - வெளியான அதிர்ச்சித் தகவல்கள் | Rift Between Kohli and Rohit Sharma, reports hindi daily", "raw_content": "\n`ஒருதலைபட்சமான முடிவுகள்; இந்திய அணிக்குள் பிளவு' - வெளியான அதிர்ச்சித் தகவல்கள்\nவிராட் கோலி ( AP )\nகோலி, ரவி சாஸ்திரி இருவரும் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக எடுத்த முடிவே உலகக்கோப்பை தோல்விக்கான காரணம்.\nஇந்திய கிரிக்கெட் ரசிகர்களால் உலகக்கோப்பை தொடரின் அரையிறுதிப்போட்டியில் இந்திய அணி அடைந்த தோல்வியையே இன்னும் ஜீரணிக்கமுடியவில்லை. தோனியின் ரன் அவுட் இன்னும் பலரின் கண்களை விட்டு மறையவில்லை. அரையிறுதிப்போட்டியில் மழை பெய்யாமல் இருந்து இருக்காலம். ஒரு நாள் முழுவதும் மழை பெய்து இருக்கலாம். கோலி, ராகுல் , ரோஹித் ஒற்றை இலக்கில் வெளியேறியது. ஹர்திக் பாண்ட்யா, ரிஷப் பண்ட்க்கு முன்பாக தோனியை ஆடவிட்டு இருக்கலாம். அவ்வளவு நேரம் பொறுமை காத்த ஜடேஜா போல்ட்டின் கடைசி ஓவரை விட்டு இருக்கலாம்' என ரசிகர்கள் பேசிவரும் சூழலில் இந்தி பத்திரிகை டைனிக் ஜக்ரான் இந்திய அணியில் பிளவு இருப்பதாக ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.\nவிராட் கோலி, ரோஹித் ஷர்மா\nகோலிக்கு ஆதாரவாக சிலரும், சிலர் ரோஹித் ஷர்மாவுக்கு ஆதரவாக இருப்பதாகவும் அந்த பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இந்திய அணியின் கேப்டன் கோலி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோர் வீரர்களுடன் கலந்தோலோசிக்காமல் எடுக்கும் முடிவுகள் வீரர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. தனது சொல்லை கேட்டு விளையாடும் வீரர்களுக்கு மட்டுமே கோலி அணியில் இடம்கொடுப்பதாகவும். தனக்கு சரிபட்டு வராதவர்களை கழற்றி விடுவதாக சொல்லப்படுகிறது.\nஉலகக்கோப்பை அணித்தேர்வின் போது கூட துணைக் கேப்டன் என்ற முறையில் ரோஹித் ஷர்மாவிடம் கலந்தாலோசிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. நான்காவது வீரருக்கான தேர்வின் போது கே.எல்.ராகுல், விஜய் சங்கர், ராயுடு ஆகியோர் பெயர் அடிபட்டது. ராகுல் அப்போது மோசமான ஃபார்மில் இருந்தார். ஆனால் அவர் உலகக்கோப்பை அணிக்கு அழைக்கப்பட்டார். விஜய் சங்கர் ஆல்ரவுண்டர் பந்துவீச்சாளராகவும் அவரைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என சங்கர் தேர்வுக்கு சில நியாயங்களை கூறி ராயுடு கழற்றிவிடப்பட்டார். தவான் வெளியேறிய பின் பன்ட் அழைக்கப்பட்டார்.\nராகுல் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கினார். அப்போது ஸ்ரேயாஸ் ஐயர், மயங்க் அகர்வால் ஆகியோருக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. கோலி, ரவிசாஸ்திரி இருவரும் இணக்கமாக செயல்படுகின்றனர். தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.பிரசாத் இவர்களுக்கு சாதகமாகவே செயல்படுகிறார். அவர்களுக்கு தேவையான வீரர்கள் மட்டுமே அணியில் சேர்க்கப்படுகின்றனர். போட்டியின் போது கோலி, ரவி சாஸ்திரி இருவரும் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக எடுத்த முடிவே உலகக்கோப்பை தோல்விக்கான காரணம். சாஹல் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாவிட்டாலும் ஐபிஎல் போட்டியில் பெங்களூரு அணியில் விளையாடுவதால் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்படுகிறது. பும்ரா, ரோஹித் ஷர்மா இருவரும் ஒரு நாள் தொடரில் இந்திய அணியில் தவிர்க்க முடியாத வீரர்கள், அவர்களைத் தவிர மற்ற வீரர்கள் தேர்வு இப்படியாகத் தான் நடக்கிறது. இந்த விவகாரம் இன்னும் பெரிய அளவுக்கு வெடிக்கவில்லை. இது ஒருநாள் பெரிய பிரச்னையாக வெடிக்கும் என அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-03-30T18:00:46Z", "digest": "sha1:3QJI2MMKYUE2DYZUM2ZXEFYF77GRLKXQ", "length": 6614, "nlines": 156, "source_domain": "ta.wikipedia.org", "title": "பியாட் கார் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஜூலை 11, 1899 அன்று பாலாஸ்ஸோ ப்ரிச்சாரேசியோவில், சியுட்டாரா அனோனிகா ஃபேபிரபிகா இத்தாலியா ஆட்டோமொலிலி டோரினோ (டூரினில் உள்ள இத்தாலிய வாகன தொழிற்சாலை) நிறுவனத்தின் நிறுவனத்தில் கையெழுத்திட்டார். இயக்குநர்கள் குழு உறுப்பினர்கள் மத்தியில், ஜியோவானி Agnelli முதலீட்டாளர்கள் குழு வெளியே நின்று மற்றும் அவரது உறுதிப்பாடு மற்றும் மூலோபாய பார்வை அங்கீகாரம் பெற்றார். 1902 இல் அவர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக ஆனார்.\nதிருச்சி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 மே 2019, 06:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/fiat/argo/specs", "date_download": "2020-03-30T17:14:31Z", "digest": "sha1:DSLVYMSDT65OE2YXYMEKWYXIKUB6PAVD", "length": 7660, "nlines": 182, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் க்விட் ஃபியட் அர்கோ சிறப்பம்சங்கள் & அம்சங்கள், பகுப்பாய்வுகள், அளவுகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nமுகப்புநியூ கார்கள்ஃபியட் கார்கள்ஃபியட் அர்கோசிறப்பம்சங்கள்\nஃபியட் அர்கோ இன் விவரக்குறிப்புகள்\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nஅர்கோ இன் முக்கிய அம்சங்கள், அம்சங்கள் மற்றும் விலை\nஃபியட் அர்கோ இன் முக்கிய குறிப்புகள்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1248\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு direct injection\nஃபியட் அர்கோ பயனர் மதிப்புரைகள்\nஎல்லா அர்கோ மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா அர்கோ மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஃபியட் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 01, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: nov 11, 2020\nரெனால்ட் எச் பி ஸி\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 20, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 15, 2021\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mapsofindia.com/tamil-nadu/districts.html", "date_download": "2020-03-30T16:02:41Z", "digest": "sha1:UAK5GPASBNJSVAWKTOF2TVMYT42HWNQV", "length": 5384, "nlines": 93, "source_domain": "tamil.mapsofindia.com", "title": "தமிழ்நாடு மாவட்டங்கள்", "raw_content": "Home » தமிழ்நாடு வரைபடம் » தமிழ்நாடு மாவட்டங்கள்\nதமிழ்நாட்டில் பார்க்க வேண்டிய இடங்கள்\n3 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் 3458045 18.56% 1000 83.98 7469 748\n13 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் 1616450 8.57% 1025 83.59 2716 668\n21 தி நீலகிரி உதகமண்டலம் (ஊடகாமுந்த்/ஊட்டி) 735394 -3.51% 1042 85.2 2549 288\n25 தூத்துக்குடி தூத்துக்குடி (டுடிகோரின்) 1750176 11.32% 1023 86.16 4594 378\n26 திருச்சிராப்பள்ளி திருச்சிராப்பள்ளி 2722290 12.57% 1013 83.23 4407 602\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1643812", "date_download": "2020-03-30T16:33:02Z", "digest": "sha1:5Y665JSNVK4JRFIEKRWG43DXGMAYCXR4", "length": 24130, "nlines": 252, "source_domain": "www.dinamalar.com", "title": "அஜித்தோடு நடிக்க ஆசை : சொல்கிறார் நடிகை சபீதாராய்| Dinamalar", "raw_content": "\nநியூயார்க்கில் முழு ஊரடங்கு; டிரம்ப்புக்கு திடீர் ...\n'சீனாவில் இருப்பதுதான் பாதுகாப்பு': ஊர் ... 1\nகொரோனா தாக்கத்திலும் வேகமாக வளர்ந்து வரும் இந்தியா..\nஉ.பி., மாநிலத்தவர்களுக்கு உதவிய ஐ.ஏ.எஸ்., அதிகாரி 1\nவீடுவீடாக சென்று கொரோனா தொற்று ஆய்வு: பீலா ராஜேஷ் 8\nஏப்ரலில் குறையும்; மே மாதம் ஒழியும்: 'கொரோனா' பற்றி ... 69\nதலைமை செயலாளர்களுக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவு 7\nவெளி மாநில தொழிலாளர்களுக்கு உதவ கலெக்டர்களுக்கு ... 10\nஊழியர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும்: யோகி ... 8\nஅஜித்தோடு நடிக்க ஆசை : சொல்கிறார் நடிகை சபீதாராய்\n20 நொடிகளில் 'கொரோனா'பாதிப்பு அறியலாம்\nஏப்ரலில் குறையும்; மே மாதம் ஒழியும்: 'கொரோனா' பற்றி ... 57\nகொரோனா சீனாவின் 'பயோ வெப்பன்:' 20 டிரில்லியன் டாலர் ... 55\nஹீரோவான மோடி: உலக நாடுகள் பாராட்டு 72\nபோலீசார் கையில் லத்தி எடுக்க தடை\nகொரானாவுக்கு நிதி: பிரதமர் மோடி வேண்டுகோள் 290\nவரும் 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு; மோடி 199\nகுடும்பத்திற்கு ரூ.5,000 தர வேண்டும்: ஸ்டாலின் 194\nஐந்து வயதில் சினிமாவில் காலடி எடுத்து வைத்து தற்போது சின்னத்திரை, வெள்ளித்திரை என இரண்டிலும் ஜொலித்து வருகிறார் நடிகை சபீதா ராய். முகத்தில் எப்போதும் புன் சிரிப்பு, கண்போரை கவர்ந்திழுக்கும் உருவத்திற்கு சொந்தக்காரரான அவர் படப்பிடிப்பின் நடுவே 'தினமலர்' சண்டே ஸ்பெஷல் பகுதிக்காக அளித்த பேட்டி...* சொந்த ஊர் ... கோவை மாவட்டம் பொள்ளாச்சி. எம்.ஏ., பப்ளிக் அட்மினிஸ்ட்ரேஷன் முடித்துள்ளேன்.* நடிப்பின் மீது ஆர்வம் ஏற்பட்டது எப்படி...தாயார் பிரேமா, மேடை நாடக கலைஞர். அவர் நிகழ்ச்சிக்காக வெளியூர்களுக்குச் செல்லும்போது என்னை உடன் அழைத்துச் சென்று, நாடகத்தில் குழந்தை வேடத்தில் நடிக்கவும் வைத்தார். அது முதலே எனக்கு நடிப்பில் ஆர்வம் ஏற்பட்டது.* வெள்ளித்திரையில் நுழைந்தது எப்போது... ஐந்து வயதில் நடிகை விஜயசாந்தி போலீஸ் அதிகாரியாக நடித்த 'விடிவெள்ளி' என்ற சினிமாவில் முதன் முதலாக குழந்தை நட்சத்திரமாக'என்ட்ரீ'ஆனேன். ஒரு பிரச்னையில் என்னை அவர் காப்பாற்றுவது போல காட்சி இடம் பெற்றிருந்தது.* சின்னத்திரையில் எப்போது வாய்ப்பு கிடைத்தது...2007 ல் பிளஸ் 2 முடித்தவுடன் ஊமை விழிகள் பட இயக்குனர் ஆபாவாணன் தயாரிப்பில், அரவிந்த் இயக்கத்தில் திருமகள் 'டிவி' சீரியலில் முதன் முதலாக குறத்தி வேடத்தில் நடித்தேன். அதன்பின் கோலங்கள், அத்தி பூக்கள், தாமரை, இளவரசி, வாணி ராணி உள்ளிட்ட பல சீரியல்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளேன். தற்போது பிரபல இயக்குனர் அழகரின்'காக்க காக்க' சீரியலில் 'வீராயி' என்ற 100 வயது வில்லியாக தீயசக்தி கேரக்டரிலும், இளமை கேரக்டரிலும் நடித்துள்ளேன். குறும்படங்கள் என்னை சின்னத்திரைக்கு அழைத்து வந்தன.* வெள்ளித்திரை வாய்ப்புகள் அதிகம் வருகிறதா... சமீபத்தில் ஹீரோவாக கேசவன், ஹீரோயினாக ஷாக்சி அகர்வால் நடித்து வெளியான 'ககக போ'என்ற படம்தான் எனக்கு 'ரீ என்ட்ரீ'. அதில் முக்கிய காமெடி ரோலில் நடித்துள்ளேன். வினய் ஹீரோ, சரத்குமார் மகள் வரலட்சுமி ஹீரோயினாக நடிக்க உள்ள 'அம்மாயி' என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளேன். சங்கர் ஜி இயக்குகிறார். இளையராஜா இசையமைக்கிறார். விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ளது. நல்ல பட வாய்ப்புகளை எதிர்பார்த்து காத்துள்ளேன். * ஹீரோயினாக நடிப்பது எப்போது...சிறந்த கதையம்சம் உள்ள படத்தில் ஹீரோயினாக நடிக்க ஆசை. வித்யாசமான படங்களைத் தரும் இயக்குனர் பாலாவின் படத்தில் நடிக்க விரும்புகிறேன். * உங்கள் ரோல் மாடல் யார்... நிச்சயமாக... மனோரமா தான். அவர் நடிக்காத கேரக்டர்களே இல்லை. அவரைப்போல சினிமாவில் நகைச்சுவையாகவும், சீரியல்களில் வில்லி கேரடக்டரிலும் நடிக்க ஆசைப்படுகிறேன். * உங்களைக் கவர்ந்த ஹீரோய���ன் யார்...நயன்தாரா. சினிமாவில் மார்க்கெட்டை இழந்தவர்கள் மீண்டும் நடித்து பெயரெடுப்பது அவ்வளவு எளிதல்ல. ஆனால் அதை அவர் சாதித்து லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார்.* சீரியல்கள் சமுதாயத்தை சீரழிப்பதாக குற்றம் சாட்டப்படுகிறதே...எத்தனையோ 'டிவி' சீரியல்கள் கூட்டுக்குடும்பம், பாசம், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையை வலியுறுத்துகின்றன. ஆனால் அதுபற்றி எல்லாம் பலரும் கூறுவது இல்லை. எதிலும் நல்ல விஷயங்களை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்.* உங்களுக்கு பிடித்தது சினிமாவா... சீரியலா...இரண்டுமே இரு கண்கள். * எதிர்கால லட்சியம் என்ன...முரட்டுக்காளை, ராணுவ வீரர், மூவேந்தர், ஜாமின்கோட்டை உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள தாயார் போல திரைத்துறையிலும், சின்னத்திரையிலும் முத்திரை பதிக்க வேண்டும் என உறுதிகொண்டு, அதற்காக பயணிக்கிறேன். நடிகர் அஜித்தின் தீவிர ரசிகை நான். அவரோடு இணைந்து நடிக்க விரும்புகிறேன்.தொடர்புக்கு...sabbitaroi25@gmail.com\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nசிங்கார சென்னை ஹீரோயின் நான்...நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்(2)\nநண்பர்களால் கிடைத்த வாழ்க்கை : இயக்குனர் ராஜ்கபூர் பெருமிதம்(1)\nவிருந்தினர் பகுதி முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யு��ாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசிங்கார சென்னை ஹீரோயின் நான்...நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்\nநண்பர்களால் கிடைத்த வாழ்க்கை : இயக்குனர் ராஜ்கபூர் பெருமிதம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.southshorehealth.ca/ta/winstrol-review", "date_download": "2020-03-30T16:35:51Z", "digest": "sha1:W6R4TQHFU32MGOTDNFTWYUTBDVIG4FVU", "length": 25821, "nlines": 162, "source_domain": "www.southshorehealth.ca", "title": "▷ Winstrol ஆய்வு » ஆபத்தான ஊழல்?", "raw_content": "\nWinstrol விமர்சனம் / டெஸ்ட்2020\nவிளையாட்டு நவநாகரீகமானது மற்றும் unsportsmanlike ஐ பார்க்கும்போது நமது சமுதாயத்தில் கிட்டத்தட்ட ஒரு நோக்கு இருக்கிறது. ஆனால் உடல் பொருத்தம் செய்ய மிகவும் எளிதானது அல்ல. பயிற்சி நேரம், எப்போதும் உணவு கவனம் செலுத்த மற்றும் இறுதியில் நீங்கள் மெதுவாக முன்னேற்றம் பார்க்க.\nWinstrol -ஐ இங்கே மலிவான விலையில் ஆர்டர் செய்யுங்கள்:\n→ இப்போது Winstrol -ஐ முயற்சிக்கவும்\nஇது ம��்டுமல்லாமல் ஒழுக்கம் நிறைய தேவைப்படுகிறது, ஆனால் ஒரு நீண்ட மூச்சு. தசை கட்டும் செயல்முறையை முடுக்கிவிடும் ஒரு தீர்வு இருக்கும். நிச்சயமாக, அது சட்டவிரோதமான, சுகாதார அச்சுறுத்தும் ஸ்டெராய்டுகள் வடிவத்தில் வருகிறது. ஒரு இயற்கை மாற்றீடு இருப்பதாக நான் உங்களிடம் சொன்னால் என்ன செய்வது நன்றாக, தசை ஆரோக்கியமான மற்றும் திறமையான உருவாக்க வேண்டும் நன்றாக, தசை ஆரோக்கியமான மற்றும் திறமையான உருவாக்க வேண்டும்\nமணிநேரங்களுக்கு ஜிம்மில் வேலை செய்து உங்கள் உணவில் கவனம் செலுத்துகிறீர்களா அது நடக்கிறது, ஆனால் அது உங்களுக்கு மிகவும் மெதுவாக இருக்கிறது அது நடக்கிறது, ஆனால் அது உங்களுக்கு மிகவும் மெதுவாக இருக்கிறது நீங்கள் கணக்கில் எடுத்து ஆனால் அவர்கள் ஏனெனில் போன்ற எந்த சட்டவிரோத வழிமுறையாக Winsol , Capsiplex , Member Xxl , Instant Knockout அல்லது Bliss Hair பயன்படுத்த விருப்பமில்லையா நீங்கள் கணக்கில் எடுத்து ஆனால் அவர்கள் ஏனெனில் போன்ற எந்த சட்டவிரோத வழிமுறையாக Winsol , Capsiplex , Member Xxl , Instant Knockout அல்லது Bliss Hair பயன்படுத்த விருப்பமில்லையா இதுபோன்ற ஒரு இயற்கையான மாற்று இருக்கிறது என்று நாங்கள் கூறுவதால், முற்றிலும் பாதிப்பில்லை. நீங்கள் எங்களை நம்பவில்லை இதுபோன்ற ஒரு இயற்கையான மாற்று இருக்கிறது என்று நாங்கள் கூறுவதால், முற்றிலும் பாதிப்பில்லை. நீங்கள் எங்களை நம்பவில்லை ஆனால் தயாரிப்பு Winstrol அழைக்கப்படுகிறது மற்றும் உங்கள் கனவு உடல் மிகவும் குறுகிய நேரத்தில் பெற உதவும்.\nWinstrol க்கான சிறந்த மூலத்தை எங்கள் குழு இங்கே கண்டறிந்துள்ளது:\nWinstrol தசைகள் செயல்திறனை பாதிக்கிறது. பயன்பாடு மிகவும் எளிது மற்றும் நீங்கள் உடனடியாக ரசீது பின்னர் தயாரிப்பு பயன்படுத்தி தொடங்க முடியும். நிச்சயமாக, ஒரு பொருட்கள் மற்றும் செயலில் பொருட்கள் சரியாக ஹெட்ஜ் மற்றும் படிக்க வேண்டும். இவை பாதிப்பில்லாதவை என்றாலும், ஒவ்வாமை எதிர்வினைகள் தூண்டப்படலாம். சோதனை வெற்றிகரமாக இருந்தால், நீங்கள் தொடங்கலாம். Winstrol நீங்கள் தசை வெகுஜன உருவாக்க உதவுகிறது, தசை வரையறை மற்றும் வலிமை அதிகரிக்க. எனவே நீங்கள் எப்போதாவது எப்போதும் விரும்பிய உடலை விரைவில் பெறுவீர்கள்.\nWinstrol போன்ற செயல்படுகிறது Winstrol , தீவிர செயல்திறன் உருவாக்க மற்றும் bodybuilding நிகழ்வுகள் தயார் தொழில் பயன்படுத்தப்படும் ஒரு சட்டவிரோத மருந்து. Capsiplex , Member Xxl , Instant Knockout , Bliss Hair மற்றும் Winsol , Winstrol பாதுகாப்பாகவும் சட்டப்பூர்வமாகவும் உள்ளது. Winstrol நீங்கள் உங்கள் தசைகள் வரையறுக்க உதவுகிறது. ஒரு அழகிய தசை கொண்ட கடற்கரை உடம்பு எனவே அடைய உள்ளது. இது தசைகள் வளரும் மற்றும் அதிக வலிமை மற்றும் தசை வெகுஜன வழிவகுக்கிறது செய்கிறது. இணையாக, இது கொழுப்பு எரியும் அதிகரிக்கும், உங்கள் தசைகள் நன்றாக வரையறுக்க அனுமதிக்கிறது. இது பெண்கள் மற்றும் ஆண்கள் இருவரும் ஏற்றது.\nதயாரிப்பு ஒரு மருந்தினை 6 கலோரி கொண்டிருக்கிறது. 1 கிராம் கார்போஹைட்ரேட்டுகள் ஒரு மருந்தில் சேர்க்கப்படுகின்றன. இதில் எந்த ஃபைபர், கொழுப்பு மற்றும் சர்க்கரை உள்ளது. 0.3 கிராம் புரதங்கள் மற்றும் 5 மி.கி. சோடியம் ஆகியவை ஒரு மருந்தில் சேர்க்கப்படுகின்றன. ஒரு மருந்தில், அசிடைல் எல்-கார்னிடைனின் 555mg, மிக முக்கியமான அமினோ அமிலம். இது 300mg சோனிக் பைரட் மற்றும் 300 மீ. வைல்ட் யோம் ரூட் கொண்டிருக்கிறது. கூடுதலாக, குங்குமப்பூவின் 125 மி.கி. மற்றும் டிஎம்ஏஎஸின் 150 மி.கி.\nஎந்த பக்க விளைவுகளும் உள்ளதா\nWinstrol மருந்து இல்லை, ஏனெனில் அது ஒரு உணவுப் பழக்கவழக்கமாகும். இது இலவசமாக கிடைக்கும். செயலில் உள்ள பொருட்கள் மட்டுமே இயற்கை பொருட்கள் உள்ளன. பக்க விளைவுகளை தவிர்க்க முடியாது. பயனர் அனுபவம் Winstrol எந்த சேதம் அல்லது பக்க விளைவு ஏற்படுத்தும் என்று உறுதி.\nWinstrol எவ்வாறு செயல்படுகிறது Winstrol\nஏன் ஒரு பயங்கரமான உணவு மூலம் ஒரு சட்டவிரோத தீர்வை எடுக்க வேண்டும் ஆமாம், அநேகருடைய மரணத்திற்குப் பொறுப்பேற்கிற அந்த தயாரிப்புகளை பற்றி நாங்கள் பேசுகிறோம். ஒரு தர்க்கரீதியான முடிவு, ஏதேனும் இருந்தால், எந்த மாற்றமும் கிடைக்காது. சட்ட Winstrol அதே தீவிர சக்தி கிடைக்கும் மற்றும் சூப்பர்ஹூமன் சாதனைகள் அடைய முடியும். ஒரு சோதனை, உங்கள் வலிமை, வேகம் மற்றும் சகிப்புத்தன்மையை அதிகரிப்பதன் மூலம் அதிகரிக்கிறது என்று வரையறுக்கப்படுகிறது. வரையறை மூலம், நீங்கள் பிடிவாதமாக உள்ள தண்ணீர் தக்கவைப்பை நீக்கி, உங்கள் உடலில் கொழுப்பு சதவிகிதம் குறைக்கப்படுவீர்கள். இதன் விளைவாக நீங்கள் அழகான மற்றும் வரையறுக்கப்பட்ட தசை கிடைக்கும் என்று ஆகிறது. கூடுதலாக, இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. போட்டி அல்லது கடற்கரைக்கு தயாராவதற்கான நேரம் இது.\nசட்டவிரோத தய���ரிப்புகளுக்கு சரியான மாற்று - கூடுதலாக சட்டபூர்வ மற்றும் பாதுகாப்பானது.\nகூடுதல் கொழுப்பு இழப்பு மூலம் வரையறை.\nவலிமை மற்றும் பொறுமை அதிகரிக்கும்.\nஅதிகபட்ச இயக்கம், ஆற்றல் மற்றும் வேகம்.\nஉட்செலுத்தப்பட மாட்டாது, மருந்து அல்லது சட்டவிரோதமானதல்ல.\n30 நாட்களுக்கு பிறகு முதல் முன்னேற்றம்.\nWinstrol அளவை எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது\nஒரு தொகுப்பில் 90 காப்ஸ்யூல்கள் உள்ளன. பயன்பாடு மூன்று காப்ஸ்யூல்கள் தினசரி. 2 மாதங்கள் வழக்கமான பயன்பாடுடன் சிறந்த முன்னேற்றங்கள் அடைந்ததால், காப்ஸ்யூல்கள் வழக்கமான பயன்பாட்டிற்கு அவசியம்.\nபிரதான உணவிற்காக தினசரி சில தினசரிகளில் மூன்று காப்ஸ்யூல்கள் எடுத்துக்கொள். முன்னேற்றம் அதிகரிக்க இரண்டு மாதங்கள் பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது. கூடுதலாக, நீங்கள் ஒரு சீரான உணவு மற்றும் ஒரு பொருத்தமான பயிற்சி திட்டம் கவனம் செலுத்த வேண்டும். ஏனென்றால் பொருத்தமான பயிற்சியின்றி தசையை கட்டியெழுப்ப ஒரு தயாரிப்பு மற்றும் அதற்கான சரியான ஊட்டச்சத்து என்ன நீங்கள் இரண்டு மாதங்களுக்கு தயாரிப்பு பயன்படுத்தி 1.5 வாரங்களுக்கு இடைநிறுத்தப்பட வேண்டும்.\nதயாரிப்பாளரின் முகப்புப்பக்கத்தில் ஏற்கனவே உள்ள தசைகள் வரையறைகளை அடைவதற்கு அல்லது தசை வெகுஜனத்தை உருவாக்க வெற்றிகரமாக தயாரிப்புகளை பயன்படுத்தக்கூடிய பயனர்களின் புகைப்படங்களும் உள்ளன. உங்களை சந்தித்து ஒரு மதிப்பாய்வு மற்றும் ஆய்வுகளைப் படிக்கவும்.\nWinstrol உண்மையில் வேலை மற்றும் வேலை\nஉற்பத்தியாளர் வலைத்தளத்தில் தங்கள் Winstrol வெளியிடப்பட்ட பயனர்கள் அனுபவம், Winstrol உண்மையில் வேலை மற்றும் நீங்கள் நம்பமுடியாத வெற்றி அடைய முடியும். Winstrol செயல்திறன் மருத்துவ ஆய்வுகள் மூலம் உறுதி.\nதயாரிப்பு சோதனை செய்த பயனர்கள் ஹெர்ட்ஸ்டெல்லின் முகப்புப்பக்கத்தில் தங்கள் முன்னேற்றத்தை வெளியிட்டுள்ளனர். இது உண்மையில் வேலை மற்றும் சேவைகள் நிலுவையில் உள்ளன.\nWinstrol கொண்ட படங்கள் பிறகு முன்\nஉற்பத்தியாளரின் முகப்புப்பக்கத்தில் தயாரிப்புகளைப் பயன்படுத்துவதற்கு முன்பும், தயாரிப்புகளைப் பயன்படுத்துவதற்கு முன்பும் பயனர்களின் படங்களைக் கொண்டுள்ளது.\nஉதாரணமாக, 31 மற்றும் 45 வயதிற்கு இடையில் உள்ள ஒரு பெண்மணி அமண்டா, நான்கு வாரங்களுக்கு தயாரிப்புகளை பயன்படுத்தியது மற்றும் Winstrol முன்பும் அதற்கு பின்பும் அவரது முன்னேற்றத்தின் படங்களை வெளியிட்டது. இலக்கு கொழுப்பு எரிக்க மற்றும் தசை வரையறுக்க இருந்தது. நான்கு வாரங்களுக்குப் பிறகு, அவள் கால்களில் கொழுப்பு எரியத் தொடங்கியது. உங்கள் வலிமையை அதிகரிக்க முடியும் மற்றும் இப்போது அதிக எடைகள் கையாள முடியும். அவர் கார்டியோ பயிற்சி செய்யவில்லை, எடையை எடுத்தார். இருப்பினும், உங்கள் கொழுப்பை குறைக்க முடியும் மற்றும் உங்கள் உடலை தொனிக்கலாம். ஐந்து நட்சத்திரங்களில் நான்கு தயாரிப்புகளை வழங்குவதற்கு முன் மற்றொரு நான்கு வாரங்கள் பயன்படுத்த திட்டமிட்டுள்ளார்.\nஉற்பத்தியாளர்களின் முகப்புப்பக்கத்தில் மேலும் தகவல்கள் கிடைக்கின்றன.\nஎந்த Winstrol விமர்சனங்கள் மற்றும் விமர்சனங்களை உள்ளன\nWinstrol உற்பத்தியாளர் Winstrol மற்றும் வெற்றிகரமாக கட்டப்பட்ட தசை வெகுஜன பயன்படுத்த அல்லது ஏற்கனவே தசை வெகுஜன வரையறைகள் அடைய முடியும் மக்கள் நிறைய புகைப்படங்கள் மீது விளம்பரம், விளம்பரப்படுத்தப்பட்டது. பயனர்கள் எப்படி திருப்தி அடைந்துள்ளார்கள் என்பதையும், அவர்கள் எதை அடைந்தார்கள் என்பதையும் சோதனை அறிக்கைகள் தெரிவிக்கின்றன.\nWinstrol மீது ஆய்வுகள் - என்ன மதிப்பீடு உள்ளது\nஉற்பத்தியாளர் வலைத்தளத்தின் தயாரிப்பு அடிப்படையிலான கணினியில் தயாரிப்பின் தயாரிப்பு விகிதத்தின் பயனர்கள். ஐந்து நட்சத்திரங்கள் மிக அதிகம். Winstrol விளைவை மருத்துவ ரீதியாக பரிசோதிக்கும் மருத்துவ பரிசோதனைகள் கூட கிடைக்கின்றன.\nதயாரிப்பு அதன் சொந்த முகப்புப்பக்கத்தில் மட்டும் தயாரிப்புகளை விற்கிறது. இது அமேசான் மற்றும் பிற ஆன்லைன் கடைகள் மூலம் கிடைக்கிறது மற்றும் மருந்தகத்தில் இல்லை. நீங்கள் பார்க்கும் தயாரிப்புகளில் போலித்தனமானவை என்பதை நீங்கள் உறுதியாக நம்பலாம். உற்பத்தியாளரிடமிருந்து நேரடியாக பாதுகாப்பாகவும் ஆர்டர் செய்யவும்.\nமன்றத்தில் Winstrol பற்றி என்ன விவாதிக்கப்பட்டது\nவழக்கமாக, உருப்படியை விலை, விமர்சனங்களை, விமர்சனங்களை, பொருட்கள், முன்னேற்றம், முதலியன போன்ற மன்றத்தில் எல்லாம், மன்றத்தில் விவாதிக்கப்படும்.\nWinstrol விலைப்பட்டியல் மற்றும் உற்பத்தியாளர் வலைத்தளத்தில் மலிவான உள்ளது. மருந்தில் மற்றும் அமேசான் போன்ற ஆன்லைன் ஷாப்பிங் தளங்��ளில் மட்டுமே போலி தயாரிப்புகள் வழங்கப்படுகின்றன. உற்பத்தியாளர் உற்பத்தியாளரால் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது.\nஒரு பேக் தற்போது 52,95EUR செலவாகும். உற்பத்தியாளர் கூடுதல் தொகுப்பு ஒப்பந்தங்களை வழங்குகிறது\nஒரு பேக் செலவு தற்போது 52,95EUR ஆகும். கூடுதலாக உற்பத்தியாளர் முகப்பு பக்கத்தில் ஒரு சலுகை உள்ளது. இந்த வாய்ப்பை \"இரண்டு, மூன்று பணம் சம்பாதிக்க வேண்டும்\". சரி, இரண்டு பெட்ட்களின் விலையில் மூன்று பேக் கிடைக்கும்.\nஅசல் தயாரிப்பு மட்டுமே உற்பத்தியாளரால் விநியோகிக்கப்படுவதால், அர்த்தமுள்ள விலை ஒப்பீடு செயல்படுத்தப்பட முடியாது. எனவே, இணையத்தில் ஒழுங்கு செய்ய வேண்டாம், ஏனென்றால் போலி பொருட்கள் மட்டுமே வழங்கப்படுகின்றன.\nநீங்கள் Winstrol -ஐ வாங்க விரும்புகிறீர்களா அதிக விலை, பயனற்ற போலி தயாரிப்புகளைத் தவிர்க்க அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பயன்படுத்தவும்.\nஇது மட்டுமே முறையான மூலமாகும்:\n→ இப்போது அதிகாரபூர்வ கடைக்குச் செல்லுங்கள்\nநீங்கள் தேடும் வடிவத்தில் உங்கள் உடலை திரித்துக் கொள்ள இதுவே நேரம். ஆனால் ஜாக்கிரதை: போலி Winstrol தயாரிப்புகள் அனைத்து தளங்களிலும் வாங்குவதற்கு கிடைக்கின்றன. சாளரத்தை வெளியே எடுக்கும் மற்றும் தயாரிப்பாளரிடமிருந்து நேரடியாக தயாரிப்பு வாங்க வேண்டாம். இங்கே நீங்கள் அசல் Winstrol மலிவான மற்றும் கணக்கில் வாங்க முடியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://france.tamilnews.com/2018/05/03/france-opposes-chinas-dominance-indo-pacific-region/", "date_download": "2020-03-30T15:59:52Z", "digest": "sha1:FZOK5POAX3TKOL2TGMZMSW5K37LHAARB", "length": 35730, "nlines": 479, "source_domain": "france.tamilnews.com", "title": "Tamil News: France opposes China's dominance indo pacific region", "raw_content": "\nஇந்தோ – பசிபிக் பிராந்தியத்தில் எந்தவொரு நாடும் ஆதிக்கம் செலுத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று பிரான்ஸ் தெரிவித்துள்ளது.France opposes China’s dominance indo pacific region\nஇந்தோ – பசிபிக் பிராந்தியத்தில் தமது ஆதிக்கத்தை சீனா விரிவுபடுத்துவதாக கூறுகிறது. இதற்கு மறைமுக எச்சரிக்கை விடுக்கும் விதமாகவே பிரான்ஸ், அவுஸ்திரேலியா போன்ற நாடுகள் இவ்வாறு கூறியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.\nஅரசு முறை விஜயமாக அவுஸ்திரேலியா சென்ற பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோன், அந்நாட்டு பிரதமர் மால்கம் டர்ன்புல் ஐ சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அப்போது இரு நாடுகளுக்கும் இட��யே தொழிற் துறை மற்றும் சூரிய மின்சக்தி தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.அதன் பின்னர், இரு தலைவர்களும் சேர்ந்து செய்தியாளர்களை சந்தித்தனர்.\nஅப்போது, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோன் கூறியதாவது,\nஇந்தோ – பசிபிக் பிராந்தியத்தில் விதிமுறைகளை கடைப்பிடித்து வளரும் நாடுகளை காப்பது முக்கியம். அப்பகுதியில் அமைதிக்கான சமநிலையும் காக்கப்பட வேண்டும். எந்தவொரு ஆதிக்கத்தையும் வளர விடக் கூடாது என்பதும் முக்கியம் என்றார் அவர். அதாவது மறைமுகமாக சீனா ஆதிக்கம் செலுத்துவதாக குறிப்பிட்டார்.\nபின்னர் ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல் பேசுகையில், சீனாவின் பொருளாதார வளர்ச்சியை வரவேற்பதாகக் கூறினார். அதேவேளையில், இந்தோ – பசிபிக் பிராந்தியத்தில் அனைத்து தரப்புகளும் இணைந்து செயல்படுவது அவசியம் என்றார் அவர்.\nபோப் ஆண்டவரின் உதவியாளர் நீதிமன்றத்தில் சரண்\n1968 இல் நடந்த மே தின ஊர்வல புகைப்படங்கள்\nஎல்லாவற்றுக்கும் போராடித்தான் வாழ வேண்டுமென்றால் அரசாங்கமும் ஆட்சியும் எதற்கு\nஎப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன் ஹன்சிகாவின் அதிரடி\n : மே.தீவுகள் தொடரிலிருந்து வெளியேற்றம்\nஅமெரிக்காவில் விமானம் நொறுங்கியது : பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nமனைவியின் அந்த பகுதியை துண்டித்த கணவர்\nபாரிஸில் வாழ்வோருக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை\nஅல்லாவை கூப்பிட்டுக்கொண்டு இஸ்லாமிய பெண் ஒருவர் செய்த காரியம்\nபிரான்ஸில், 4 வயது மகளுக்கு தந்தை செய்த செயல்\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெ��்ணிற்கு கிடைத்த தண்டனை\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nமனைவியின் அந்த பகுதியை துண்டித்த கணவர்\nபாரிஸில் வாழ்வோருக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை\nஅல்லாவை கூப்பிட்டுக்கொண்டு இஸ்லாமிய பெண் ஒருவர் செய்த காரியம்\nபிரான்ஸில், 4 வயது மகளுக்கு தந்தை செய்த செயல்\nஜூலை மாதமும் தொடர இருக்கும் வேலைநிறுத்தங்கள்\nபிரெஞ்சு பேச தெரியாததால் குழந்தையுடன் வந்த நபர் மீது தாக்குதல்\nபுரட்சிக்காக கியூபக் குடியுரிமையை துறந்த சே குவேரா\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nவங்கி அட்டை கடவு சொல்லை பறித்து பரிஸில் கொள்ளை\nபரிஸையே கலங்க வைத்த பிரபல பாடகரின் மரணம்\nஇந்தோனேஷியாவில் ஏற்பட்ட சுனாமியால் இதுவரை 832 பேர் மரணம்\nலண்டனிற்கு செல்ல ஆசைப்பட்டு உயிருக்கு போராடிய அகதிகள்\n20 பெண்களை கற்பழித்த 13 வயது சிறுவன்\nபிரான்ஸ் ஆடையகத்தில் மாற்றுத்திறனாளி பெண்ணிற்கு நடந்த கொடுமை…\nஜூலை மாதமும் தொடர இருக்கும் வேலைநிறுத்தங்கள்\nபிரான்ஸில், 4 வயது மகளுக்கு தந்தை செய்த செயல்\nஅல்லாவை கூப்பிட்டுக்கொண்டு இஸ்லாமிய பெண் ஒருவர் செய்த காரியம்\nபாரிஸில் வாழ்வோருக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nமனைவியின் அந்த பகுதியை துண்டித்த கணவர்\nபாரிஸில் வாழ்வோருக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை\nஅல்லாவை கூப்பிட்டுக்கொண்டு இஸ்லாமிய பெண் ஒருவர் செய்த காரியம்\nபிரான்ஸில், 4 வயது மகளுக்கு தந்தை செய்த செயல்\nஜூலை மாதமும் தொடர இருக்கும் வேலைநிறுத்தங்கள்\nபிரெஞ்சு பேச தெரியாததால் குழந்தையுடன் வந்த நபர் மீது தாக்குதல்\nபுரட்சிக்காக கியூபக் குடியுரிமையை துறந்த சே குவேரா\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nஅதிகாலை 5 மணிக்கு பொலிஸ் உத்தியோகத்தருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமடக்கிப்பிடிக்கப்பட்ட இளைஞரின் தற்போதைய நிலை…\nகாணாமல் போன மீனவர்களின் நிலை என்ன….\nஎதற்காக இந்த விமானங்கள் ஹெலிகொப்டர்கள் – ரஷ்யாவிடம் வாங்கவுள்ள இலங்கை\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nவங்கி அட்டை கடவு சொல்லை பறித்து பரிஸில் கொள்ளை\nபரிஸையே கலங்க வைத்த பிரபல பாடகரின் மரணம்\nபிரியங்காவும் ஆலியாவும் செய்யும் அதிரடி வேலையால் அலறிப்போய் இருக்கும் பாலிவுட்\nவசூலில் உச்சம் தொட்ட ஜுராசிக் வேர்ல்ட் பாலன் கிங்டம் திரைப்படம்..\nதமிழ்படம் 2.0 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு..\nநடிகர்களாக அவதாரமெடுக்கும் பிரபல இசையமைப்பாளர்கள் : எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nஆடையை கழட்டிக்காட்டி அனைவரையும் சொக்க வைத்த பூனம் பாண்டே..\nநீருக்கடியில் நீச்சலுடையில் அதிர்ச்சி கொடுத்த இடையழகி\nஆப்ரேசன் தியட்டரில் ஆடி பாடி சத்திர சிகிச்சை : பெண் டாக்டர் மீது 100 நோயாளிகள் புகார்\nஜிம்மில் ஆர்யா செய்த காரியத்தை பார்த்துப் பதறும் பெண் ரசிகர்கள்\nகுடு குடு கிழவரை காதலித்து மணம் முடித்த இளவயது அழகி\nசிம்பு பட நாயகியின் அரைகுறை ஆடை : ஷாக்கான ரசிகர்கள்\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nவங்கி அட்டை கடவு சொல்லை பறித்து பரிஸில் கொள்ளை\nரக்பி சுற்று போட்டியில் கொழும்பு றோயல் கல்லூரி வெற்றி\nசெல்பி எடுத்து விராட் கோஹ்லியின் காதை உடைத்த ரசிகர்கள்\n“அணியை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய பட��தோல்வி” : மனந்திறந்தார் சகிப் அல் ஹசன்\nகளிமண் ஆடுகளத்தில் கலக்கி வரும் ரபேல் நடால்\nகாலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nKaala movie actor real name salary ulagam காலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nவிரல் சைகைகளில் இத்தனை விஷயங்கள் உள்ளதா\nஐம்பதுகளில் தனது அந்த ஆசையை தீர்த்து கொண்ட நடிகை தெறிக்கவிட்ட புகைப்படம்\nஒரு நாளைக்கு ஒரு லட்சம் கேட்கும் நடிகை எதுக்கு தெரியுமா \nவிவோவின் நெக்ஸ் ஸ்மார்ட்போன் ரகசியம் கசிந்தது..\n(vivo nex s alleged specs leaked) சீனாவில் ஜூன் 12-ம் திகதி நடைபெற இருக்கும் விழாவில் விவோ ...\nஇரண்டு ஸ்மார்ட்போன்களை வெளியிட்ட HTC நிறுவனம்\nதமிழருக்கு கிடைத்த ஆப்பிள் நிறுவனத்தின் இந்த விருது..\nFacebook பேசாமலேயே இவ்வளவு செய்ததா வெளியே கிளம்பியது மற்றுமொரு சர்ச்சை..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n16 16Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\nசுவையான மொறு மொறு கோபி மஞ்சூரியன்\nவடக்கின் இராணுவ வெளியேற்றம் – போராடும் மக்களும் ஒட்டி உறவாடும் அரசியல் தலைமைகளும்\nதலையெடுக்கும் சாதிய பாகுபாட்டில் அடங்கப்போகும் இனத்தின் உரிமைக்குரல்\nநஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nஜூலை மாதமும் தொடர இருக்கும் வேலைநிறுத்தங்கள்\nபிரான்ஸில், 4 வயது மகளுக்கு தந்தை செய்த செயல்\nஅல்லாவை கூப்பிட்டுக்கொண்டு இஸ்லாமிய பெண் ஒருவர் செய்த காரியம்\nபாரிஸில் வாழ்வோருக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nவடக்கின் இராணுவ வெளியேற்றம் – போராடும் மக்களும் ஒட்டி உறவாடும் அரசியல் தலைமைகளும்\nதலையெடுக்கும் சாதிய பாகுபாட்டில் அடங்கப்போகும் இனத்தின் உரிமைக்குரல்\nநஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\nசுவையான மொறு மொறு கோபி மஞ்சூரியன்\nஅமெரிக்காவில் விமானம் நொறுங்கியது : பலர் பலி\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/it-was-consensual-m-j-akbar-denies-rape-accusations/", "date_download": "2020-03-30T16:50:49Z", "digest": "sha1:UTMUHA73DNH4TI5QFNK2DELLPOISE3KT", "length": 12206, "nlines": 59, "source_domain": "www.aanthaireporter.com", "title": "பெண் பத்திரிகையாளரின் சம்மதத்துடனே உறவு! – எம்.ஜே. அக்பர் ஸ்டேட்மென் – AanthaiReporter.Com", "raw_content": "\nபெண் பத்திரிகையாளரின் சம்மதத்துடனே உறவு – எம்.ஜே. அக்பர் ஸ்டேட்மென்\nஅண்மையில் மத்திய அமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்த எம்.ஜே.அக்பர் மீது அமெரிக்க வாழ் இந்தியரும் பெண் பத்திரிகை யாளருமான பல்லவி கோகோய் பாலியல் புகார் கூறியுள்ளார். 23 ஆண்டுகளுக்கு முன் இந்தியா வில் பணியாற்றிய போது எம்.ஜே. அக்பர் தன்னை கற்பழித்ததாக அவர் குற்றம்சாட்டிய நிலையில் அந்த பெண்ணின் சம்மதத்துடன்தான் உறவு கொண்டேன் என்று அக்பர் விளக்கம் அளித்துள்ளார்\nமிடூ என்ற இயக்கம் மூலமாக உலக அளவில் பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் துன்புறுத் தல்கள் குறித்து வெளிப்படையாக சமூக வலைதளத்தில் எழுதி வருகிறார்கள். அந்த வகையில் இந்தியாவில் சில பெண் பத்திரிகையாளர்கள் முன்னாள் மத்திய இணை அமைச்சரான எம்.ஜே. அக்பர் மீது பாலியல் புகார் அளித்தனர். இந்த புகார்களை மறுத்த எம்.ஜே.அக்பர் தன் மீது குற்றம் சாட்டிய பெண் பத்திரிகையாளர் பிரியா ரமணி மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். ஆனாலும் பாலியல் புகார் காரணமாக எம்.ஜே. அக்பர் தன் மத்திய அமைச்சர் பதவியையும் ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில் எம்.ஜே. அக்பர் மீது புதிய பாலியல் புகார் எழுந்துள்ளது. அமெரிக்காவில் நேஷனல் பப்ளிக் ரேடியோ என்ற ஊடக நிறுவனத்தின் தலைமை வர்த்தக எடிட்டராக பணியாற்றும் அமெரிக்கா வாழ் இந்தியரான பல்லவி கோகோய் இந்த பாலியல் குற்றச்சாட்டை முன் வைத்து உள்ளார். தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை கட்டுரையாக அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் வெளியிட்டுள்ளார் பல்லவி கோகோய்.\nஅதில் எம்.ஜே. அக்பரின் கீழ் ஏசியன் ஏஜ் பத்திரிகையில் ஓப்-எட் (op-ed page) பக்கத்தின் ஆசிரியராக பணியாற்றிய போது இருமுறை எம்.ஜே. அக்பர் தன்னை வலுக்கட்டாயமாக முத்தமிட வந்தார். அதில் இருந்து தான் தப்பியதாக பல்லவி தெரிவித்துள்ளார்.\n‘‘தனக்கு இணங்க வேண்டும். இல்லையென்றால் வேலையில் இருந்து தூக்கிவிடுவதாக எம்.ஜே. அக்பர் மிரட்டினார். அதன் பின் ஜெய்பூரில் வேலை விஷயமாக தங்கியிருந்த போது எம்.ஜே. அக்பர் அவரது ஹோட்டல் அறைக்கு என்னை அழைத்தார். அங்கு சென்றபோது என்னை எம்.ஜே. அக்பர் கற்பழித்தார். அவருடன் நான் போராடினேன். ஆனால் உடல் ரீதியாக அவர் மிகவும் சக்தி வாய்ந்த வராக இருந்ததால்,என்னால் தப்பிக்க முடியவில்லை’. ‘இதைபற்றி போலீஸ் நிலையத் துக்கு புகார் செய்யவில்லை. அந்தச் சமயம் அவமானம் என்னை மூழ்கடித்துவிட்டது. பின்னர் இதைப் பற்றி நான் யாரிடமும் சொல்லவில்லை. யாராவது என்னை நம்புவார்களா நான் ஏன் அவரது அறைக்கு சென்றேன் என்று என்னை நானே குற்றம் சாட்டினேன்’’ என பல்லவி கோகோய் தன் கட்டுரையில் தெரிவித்துள்ளார்.\nஅதன் பின்பும் பல முறை தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்ததாகவும் அதனால் தான் மனரீதியாக உடல்ரீதியாக பாதிக்கப்பட்டதாகவும் எம்.ஜே. அக்பர் மீது பல்லவி குற்றம் சாட்டி உள்ளார். மேலும் எம்.ஜே அக்பர் போன்றவர்கள் தங்களை சட்டத்திற்கு அப்பாற்பட்டவர் களாக நினைத்து கொள்கிறார்கள். அவர் எனக்கு இழைத்த கொடுமைக்கு தக்க தண்டனை பெற மாட்டார் என்றே நான் நம்பினேன். இன்று என் வாழ்க்கையில் நான் யாருக்கும் அடிபணிய தேவையில்லை என்பதை உணர்ந்துவிட்டேன். நான் விரும்பிய பணியில் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறேன் என பல்லவி கோகோய் கூறியுள்ளார்.\nபல்லவி கோகோய் கூறியுள்ள இந்த குற்றச்சாட்டை எம்.ஜே. அக்பரின் வழக்கறிஞர் மறுத்துள்ளார். இந்த சம்பவங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் உண்மையல்ல என்று அவர் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் தெரிவித்துள்ளார். மேலும் எம்.ஜே. அக்பர் அளித்த ஒரு விளக்கத்தில், “‘பத்திரிகை யாளர் பல்லவி கோகாய் கூறியுள்ள புகாரில் எதுவும் உண்மையில்லை. இதுபோன்று யாரையும் நான் பாலியல் துன்புறுத்தல் செய்யவில்லை. அவருடன் ஒப்புதலுடன் தான் உறவு வைத்துக் கொண்டேன். சில மாதங்கள் இது தொடர்ந்தது. எனினும் இதனால் என் குடும்பத்திலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் சில பிரச்சினைகள் எழுந்தன. இதையடுத்து அந்த உறவை கைவிட்டு விட்டேன்’’ எனக் கூறியுள்ளார்.\nPrevயோகிபாபு சிரிப்பூட்டும் எமன் வேடத்தில் நடிக்கும் ‘தர்மபிரபு’\nஎல்லோருக்கும் உதவ நினைக்கும் விஷாலுடன் இணைந்திருப்பது பெரும்பேறு\nICICI வங்கி வாட்ஸ்அப்பில் வங்கி சேவைகளைத் தொடங்க���டுச்சு\nஎங்கே சென்றார் உன் கடவுள்…..\nஎக்ஸ்கியூஸ் மீ.. என்னை மன்னிச்சுடுங்க – பிரதமர் மோடி வேண்டுகோள்\nகொரொனா பீதி : அரசு ஏன் இவ்வளவு மெனக்கெடுகின்றது எனக் கேட்க தோன்றுகிறதோ\nகொரோனாவால் முடங்கிய தமிழக மக்களுக்கு முதலமைச்சர் புதிய வேண்டுகோள்\nநீட் தேர்வு ஒத்திவைப்பு: – மத்திய அரசு அறிவிப்பு\nபிரிட்டன் பிரைம் மினிஸ்டர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kannottam.com/2019/08/blog-post_22.html", "date_download": "2020-03-30T16:47:40Z", "digest": "sha1:Z43GIXWSKT6MIQUNX3HKAVTOL5JESD3Q", "length": 15813, "nlines": 61, "source_domain": "www.kannottam.com", "title": "“கல்லாக்கோட்டை மது ஆலையை மூடுக!” பத்தாயிரம் மக்கள் கையெழுத்திட்ட மனுக்கள் தமிழ்நாடு அரசிடம் நேரில் கையளிப்பு! - கண்ணோட்டம் - இணைய இதழ்", "raw_content": "\nகண்ணோட்டம் - இணைய இதழ்\nHome / கையெழுத்து இயக்கம் / செய்திகள் / தண்ணீர் சிக்கல் / மகளிர் ஆயம் / மது எதிர்ப்பு / “கல்லாக்கோட்டை மது ஆலையை மூடுக” பத்தாயிரம் மக்கள் கையெழுத்திட்ட மனுக்கள் தமிழ்நாடு அரசிடம் நேரில் கையளிப்பு\n“கல்லாக்கோட்டை மது ஆலையை மூடுக” பத்தாயிரம் மக்கள் கையெழுத்திட்ட மனுக்கள் தமிழ்நாடு அரசிடம் நேரில் கையளிப்பு\n“கல்லாக்கோட்டை மது ஆலையை மூடுக” பத்தாயிரம் மக்கள் கையெழுத்திட்ட மனுக்கள் தமிழ்நாடு அரசிடம் நேரில் கையளிப்பு\nபுதுக்கோட்டை மாவட்டம் – கல்லாக்கோட்டையில் கால்ஸ் மது ஆலையை மூடக் கோரி தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் மகளிர் ஆயமும், நாம் தமிழர் கட்சியும் திரட்டிய பத்தாயிரம் மக்கள் கையெழுத்திட்ட மனுக்கள் இன்று (22.08.2019) காலை, தமிழ்நாடு அரசிடம் கையளிக்கப்பட்டன.\nபுதுக்கோட்டை மாவட்டம் - கந்தர்வக்கோட்டை வட்டம் - கல்லாக்கோட்டையில் செயல்பட்டு வரும் கால்ஸ் மது உற்பத்தி ஆலை, கடந்த 2008ஆம் ஆண்டு வாக்கில் திறக்கப்பட்ட பின் கல்லாக்கோட்டையைச் சுற்றியுள்ள 20 கிராமங்களில் நிலத்தடி நீர் வற்றிப் போய் வேளாண்மை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. சுற்று வட்ட கிராமங்களின் மக்கள் போதிய குடிநீரின்றித் தவிக்கிறார்கள்.\nஒரு நாளைக்கு இலட்சக்கணக்கான லிட்டர் தண்ணீரை ஆழ்குழாய்க் கிணறுகள் வழியாகக் கால்ஸ் நிறுவனம் உறிஞ்சுகிறது. அந்த சாராய ஆலைக்கு அருகில் 600 ஏக்கரில் இயங்கி வந்த தமிழ்நாடு அரசு வேளாண் விதைப்பண்ணை தண்ணீரில்லாமல் மூடப்பட்டு விட்டது.\nகால்ஸ் ஆலை தொடங்கப்பட்டால் இவ்வாறான பாதிப்புகள் வரும் என்று கடந்த 2008இல் சனநாயக வழியில் போராடிய சுற்று வட்ட மக்கள் மீதும் பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் மீதும் ஏராளமான வழக்குகளைப் போட்டு, சிறையிலடைத்து அப்போதைய தி.மு.க. ஆட்சியாளர்கள் அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டார்கள். ஒருவர் மீது நான்கு, ஐந்து வழக்குகள் போட்டுள்ளார்கள். இன்னும் அந்த வழக்குகளுக்காக அவர்கள் நீதிமன்றம் அலைந்து கொண்டுள்ளார்கள்.\nஇந்நிலையில், தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் மகளிர் அமைப்பான “மகளிர் ஆயம்” தலைமையில் கடந்த 14.05.2019 அன்று கல்லாக்கோட்டை கால்ஸ் மது ஆலையை மூட வலியுறுத்தி அவ்வாலை முன்பு மாபெரும் மறியல் போராட்டம் நடைபெற்று இருநூறுக்கும் மேற்பட்ட பெண்களும் சுற்று வட்ட மக்களும் பங்கேற்று கைதாகினர்.\nஅதன்பிறபு, நாம் தமிழர் கட்சியினரும் மகளிர் ஆயத்தினரும் இணைந்து கடந்த 28.06.2019லிருந்து 05.07.2019 வரை கந்தர்வகோட்டை சுற்று வட்டாரப் பகுதியில் மக்களிடம் இக்கோரிக்கைகளுக்காக பத்தாயிரம் கையெழுத்துகள் வாங்கினர். இக்கையெழுத்துகள் கொண்ட மனு இன்று (22.08.2019) காலை சென்னை தமிழ்நாடு அரசுத் தலைமைச் செயலகத்தில் ஒப்படைக்கப்பட்டன.\nஇம்மனுவை, தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன், மகளிர் ஆயம் தலைவர் தோழர் ம. இலட்சுமி அம்மாள், நாம் தமிழர் கட்சி கந்தர்வக்கோட்டை செயலாளர் திரு. செல்வக்குமார், புதுக்கோட்டை நடுவண் செயலாளர் திரு. முருகானந்தம், தமிழுரிமைக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் புலவர் இரத்தினவேலன், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. அருணபாரதி, மகளிர் ஆயம் செயற்குழு தோழர் பிருந்தா, தோழர்கள் கோ. செந்தாமரை, த. சத்தியா ஆகியோர் சென்னை தலைமைச் செயலகத்திற்கு வந்து அளித்தனர்.\nமுன்னதாக, தமிழ்நாடு அரசு உள்துறை செயலாளர் திரு. நிரஞ்சன் மார்டி இ.ஆ.ப., அவர்களை நேரில் சந்தித்துப் பேசிய ஐயா பெ. மணியரசன் தலைமையிலான தோழர்கள், 2008இல் மது ஆலைக்கு எதிராகப் போராடிய மக்கள் மீது போடப்பட்ட வழக்குகளைக் கைவிட வேண்டுமெனக் கோரினர். அதன்பின், தமிழ்நாடு முதலமைச்சரின் தனிப்பிரிவு சிறப்பு அதிகாரி திரு. டி. பாஸ்கரபாண்டிய் இ.ஆ.ப., அவர்களை நேரில் சந்தித்து பத்தாயிரம் மக்கள் கையெழுத்துகள் வழங்கப்பட்டன.\nஅதன்பின்பு செய்தியாள��்களை சந்தித்த ஐயா மணியரசன் அவர்கள், “கல்லாக்கோட்டையிலுள்ள கால்ஸ் மது உற்பத்தி ஆலை நிலத்தடி நீரை உறிஞ்சிவிட்டதால், சுற்றுவட்டத்தில் 20 கிராமங்கள் நிலத்தடி நீர் வற்றி வேளாண்மை முற்றிலும் பாதிக்கப்பட்டுவிட்டது. குடிநீரும் இல்லை. எனவே, கால்ஸ் மது ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும். இவ்வாலையைத் தொடங்கக் கூடாது என்று 2008இல் போராடிய மக்கள் மீது போட்டுள்ள அனைத்து வழக்குகளையும் கைவிட வேண்டும். கல்லாக்கோட்டையில் நிலத்தடி நீரின்றி மூடப்பட்டுள்ள அரசு வேளாண் விதைப் பண்ணையை மீண்டும் செயல்படுத்த வேண்டும். கால்ஸ் மது ஆலையில் வேலை பார்க்கும் தொழிலாளிகளுக்கு மாற்று வேலை வழங்க வேண்டும்” ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினார்.\nகையெழுத்து இயக்கம் செய்திகள் தண்ணீர் சிக்கல் மகளிர் ஆயம் மது எதிர்ப்பு\nதமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் - 2020 மார்ச்சு\nதமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் - 2020 மார்ச்சு\nநீதிக்கட்சி நூற்றாண்டு விழாவின் உள்நோக்கம் என்ன - தோழர் பெ. மணியரசன் கட்டுரை\nபேராசிரியர் அன்பழகனார் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் பெ. மணியரசன் இரங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95/", "date_download": "2020-03-30T15:54:56Z", "digest": "sha1:BT6T7WX6JZIS2JHELZ2VTAW5CPVLRQRX", "length": 26961, "nlines": 165, "source_domain": "www.tamilhindu.com", "title": "தமிழக பாஜக | தமிழ்ஹிந்து", "raw_content": "\nதமிழ்நாடு பாஜக புதிய தலைர் எல்.முருகன்\nபதினைந்து ஆண்டுகளாக வழக்கறிஞர். சட்டத்துறையில் முனைவர். தில்லி சூழலில் பணியாற்றும் அனுபவத்தால் தேசிய அரசியல் மற்றும் தேசிய அளவிலான சிந்தனையும் பிரக்ஞையும் கொண்டவர். எந்தவிதமான அரசியல், அதிகார பின்னணியும் இல்லாத சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்து தனது உழைப்பாலும் திறமையாலும் வாழ்க்கையில் முன்னுக்கு வந்திருப்பவர். இதுவரை எந்த சர்ச்சைகளிலும் வம்புகளிலும் சிக்காதவர். 43 வயதே ஆன இளம் தலைவர்... பாஜக, தகுதியும் திறனும் இருக்க கூடிய தலைவர்களை மைய அரசியல் அதிகாரத்தில் இருக்க வைப்பதன் மூலம் தமிழகத்தில் காலூன்ற பார்க்கிறது என்று குற்றம் சொல்கிறார்கள். ஆமாம் திராவிட பார்வையில் குற்றமான பட்டியலின மக்களுக்கு உரிய அரசியல்... [மேலும்..»]\nஒரு கொண்டாட்டமான திரைப்படத்தை மட்டும் அணுகும் நோக்கில் இனி ரஜினியின் படங்களை அணுகமுடியாது. அத்திரைப்படத்தை எடுப்பவர்கள் யார், அவர்களது அரசியல் என்ன என்பதைக்கொண்டே தீர்மானிக்கமுடியும்... மிகத் தெளிவாக தமிழர்களை, ராவணனை ஹிந்துக்களுக்கு எதிரானவர்கள் என்று காட்டுகிறார்கள். அதற்கான காரணமாக ராமனைக் கெட்டவனாகச் சித்திரிக்கிறார்கள். இந்த அரசியலுக்கு அப்படியே தன்னை ஒப்புக்கொடுத்திருக்கிறார் ரஜினி. ஆனால் இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. ரஜினி என்றுமே திரைப்படத்தில் எடுப்பார் கைப்பிள்ளைதான்...இப்படத்தில் ரஜினி காவல்துறையை அடிக்கிறார். கொல்லுகிறார். கொல்லத் துணை நிற்கிறார். புரட்சிக்குத் துணை போகிறார். ஒட்டுமொத்த அரசுக்கு எதிரான போராட்டங்களை ஆதரிக்கிறார். ஆனால் நிஜத்தில் ரஜினி இவை அத்தனையும் மறுத்தார்... [மேலும்..»]\nபாஜக எஸ்சி அணி சமதர்ம எழுச்சி மாநாடு: மே 27, விழுப்புரம்\n20.1% பட்டியலின மக்கள் வாழும் தமிழ்நாட்டில் 1% கூட அந்த மக்களின் வாக்குகளை பெற முடியாத பட்டியலின கட்சிகள்வரை பாஜகவிற்கு பட்டியலின மக்கள் வடமாநில பட்டியலின மக்கள்போல் ஆதவு அளித்துவிடக்கூடாது என்ற நோக்கத்துடன் பல்வேறு பொய் செய்திகளை பரப்பிவருகின்றனர். பட்டியலின மக்களின் விரோதி பாஜக என்று திட்டமிட்டு பிரசாரம் செய்து வருகின்றனர். இதையெல்லாம் முறியடிக்கும்விதமாக தமிழக பட்டியலின மக்கள் பாஜக பக்கம் இருக்கிறார்கள் என்பதை பறைசாற்றவும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்துகிற மாநாடாகவும் லட்சம்பேர் சங்கமிக்கிற மாநாடாகவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. என் சொந்தங்கள் அனைவரும் இந்த மாநாட்டில் பங்கு பெற அன்புடன் அழைக்கிறேன். உங்கள்... [மேலும்..»]\nகாவிரி மேலாண்மை வாரியமும் மத்திய பாஜக அரசும்\nஆறு வாரத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது என்பதே தவறு. இது முழுக்க முழுக்க தமிழ் மீடியாக்களின் புரிதலில் ஏற்பட்ட கோளாறு அல்லது விஷமப்பிரச்சாரம். உச்சநீதிமன்றம் ஆறுவார காலத்தில் ஒரு செயல்திட்டத்தை உருவாக்கச்சொன்னது. அவ்வளவுதான். இதை ஆரம்பம் முதலே மக்களிடமும் மீடியாக்களிடமும் தெளிவாக விளக்காதது தமிழக பாஜகவின் தவறு.. அதற்கு முன்பாக சம்பந்தப்பட்ட மாநிலங்கள் தங்கள் வசம் உள்ள அணைகளின் கட்டுப்பாட்டை நதிநீர் ஆணையத்தின் வசம் ஒப்படைக்க ஒத்துக்கொள்ள வேண���டும். சம்பந்தப்பட்ட எந்த மாநிலமும் இதற்குத் தயாராக இல்லை. கர்நாடகம் , ஆந்திரம் , கேரளம் மட்டுமல்ல,... [மேலும்..»]\nரஜினியின் அரசியல் பிரவேச அறிவிப்பு: ஒரு பார்வை\nரஜினி காந்த் இந்திய தேசியவாதத்துக்கு இணக்கமானவராகவே இதுவரை இருந்துவந்துள்ளார். அவர் பி.ஜே.பி.யின் ஆசியுடன் களத்தில் குதித்திருக்கிறார் என்று நம்ப அனைத்து வாய்ப்புகளும் இருக்கின்றன. தமிழ் தேசியப் பிரிவினைவாத சக்திகள் அவரைக் கட்டம் கட்டி எதிர்க்கத் தொடங்கியிருப்பதிலும் பாஜக அவருடைய வருகையை வரவேற்று அறிக்கைகள் விட்டிருப்பதிலும் இருந்து இந்த யூகமே உண்மையாக இருக்க அதிக வாய்ப்புகள் இருப்பதுபோல் தெரிகிறது. ஆனால், தமிழக, இந்திய அரசியலை தமிழக இந்திய சக்திகள் தீர்மானிக்கவில்லை என்று நம்ப நூற்றுக்கணக்கான நிகழ்வுகள் நடந்தவண்ணம் இருக்கின்றனவே... ரஜினியின் அரசியல் பிரவேசம் என்ன விளைவை ஏற்படுத்தும் என்பது அவரைப் பின்னின்று இயக்குபவர்கள் யார் என்பதைப் பொறுத்தே... [மேலும்..»]\nஉங்கள் நலனுக்காக மோதி அரசின் உயரிய திட்டங்கள்: பயன் பெறுங்கள்\nநான் கேட்பது பிஜேபிக்கு வோட்டு போடுங்க போடாதிங்க - அது அல்ல விஷயம்; அரசியலை தாண்டி மோடி கூறும் அறிவுரைகளை கொஞ்சமாது கேளுங்க. தமிழகத்திற்கு இப்போதைக்கு எந்த தொழில்துறையும் வரமாட்டான். காரணம் அரசு அல்ல - போராளிகள்... இங்கு நான் கூறிய நான்கு திட்டமும் பணக்கார வர்க்கத்துக்கோ - நடுத்தர வர்க்கத்துக்கோ அல்ல. அமைப்புசாரா வேலையாட்கள் என்று கூறப்படும்- கட்டட வேலை முதல் காய்கறி வேலை செய்பவர்கள் வரை அனைவரும் என்பதால் உருவாக்கபட்ட நலத்திட்டம். இதை சென்று மக்களிடம் சேர்க்க வேண்டியது படித்தவர்கள் கடமை - ஒத்துழைக்க வேண்டியது மக்கள் கடமை. நடுத்தர வர்க்கத்தினர் செய்ய வேண்டியது... [மேலும்..»]\nரஜினிக்கும் நல்லது…. தமிழகத்துக்கும் நல்லது\nஅரசியல் களத்தில் அவர் போராடட்டும். அவரை ஏற்பதோ, நிராகரிப்பதோ தமிழக மக்களின் உரிமை. அதைத் தடுக்க பாரதிராஜா, சீமான் வகையறாக்களுக்கு எந்தத் தகுதியும் கிடையாது. இப்போதைய சிக்கல், இதுபோன்ற கிறுக்கர்களின் மிரட்டல்கள் அல்ல. அரசியலில் இறங்க விரும்பும் ரஜினிகாந்தின் தலைமைத் தகுதி தான். நடிகர் என்பதை மீறி, தனது தனித்துவத்தை அவர் மேம்படுத்திக் கொண்டு களமிறங்கினால், அவருக்கும் நல்லது, தமிழகத்துக்கும் நல்லது.... [மேலும்..»]\n2016: இந்து இயக்கத் தலைவர்கள் மீது தொடரும் தாக்குதல்கள், படுகொலைகள்\nகடந்த வாரத்தில் மட்டும் தமிழ்நாட்டில் இந்து இயக்கத் தலைவர்களைக் குறிவைத்து மூன்று கொலைவெறித் தாக்குதல்கள் நடந்துள்ளன. இதில் இரண்டில் சம்பந்தப் பட்ட தலைவர்கள் உயிரிழந்துள்ளனர். ஓசூரில் தமிழ்நாடு விசுவ இந்து பரிஷத் அமைப்பின் கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் சூரி (எ) சுரேஷ் , இந்து முன்னணி அமைப்பின் கோவை மாநகர் மாவட்ட செய்தித் தொடர்பாளர் பொறுப்பில் இருந்து வந்த சசிகுமார் இருவரும் மர்ம நபர்களால் இரவில் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.. திண்டுக்கல் மாவட்டத்தின் இந்து முண்ணனியின் மாவட்ட பொறுப்பாளர்... [மேலும்..»]\nதமிழ்நாட்டைக் காப்பாற்ற பாஜகவுக்கு வாக்களியுங்கள் (தேர்தல் 2016: பகுதி 6)\nவெற்றி பெறும் கட்சிக்குத்தான் ஓட்டுப் போடுவேன் என்ற கேவலமான மனநிலையில் இருந்து வெளியே வாருங்கள். நீங்கள் உங்கள் எதிர்காலம் வெற்றி பெறுவதற்கான கட்சிக்கு வாக்களியுங்கள். அந்தக் கட்சி பாஜக, அதன் சின்னம் தாமரை... மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன் - தயவு செய்து தமிழ் நாட்டைக் கைவிட்டு விடாதீர்கள். மீண்டும் நரகத் தீக்குள் முழுகி விடாதீர்கள். தமிழ் நாட்டை நாசக்காரர்களிடமும் மோசடிப் பேர்வழிகளிடமும் ரவுடிகளிடமும் கொள்ளையர்களிடமும் அடமானம் வைத்து விடாதீர்கள். உங்கள் சந்ததியினருக்குப் பாவத்தை இழைத்து விடாதீர்கள். அவர்களின் எதிர்காலத்தைப் பாழடித்து விடாதீர்கள். உங்கள் பிள்ளைகளின் கல்வியைக் கேலிப் பொருளாக்கி அவர்களை எதற்கும் உபயோகமில்லாத வீணர்களாக மாற்றி விடாதீர்கள்.... [மேலும்..»]\nபா.ஜ.கவுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும் (தமிழக தேர்தல் 2016: பகுதி 5)\nமுதலில் பி ஜே பி அரசு தமிழ்நாட்டுக்காக என்ன செய்திருக்கிறது என்பதைப் பார்ப்போம். முல்லைப் பெரியாறு விஷயத்தில் கேரளத்தின் அடாவடியையும் மீறி தமிழ் நாட்டிற்கு அதிக நீர் வருவதற்காக அணையின் உயரத்தை உயர்த்த ஆட்சிக்கு வந்தவுடனேயே உத்தரவிட்டது. காங்கிரஸ் திமுக அரசாங்களினால் தடை செய்யப் பட்ட ஜல்லிக்கட்டை முறையாக நடத்த ஏற்பாடுகளை செய்தது. இன்று தமிழகத்தில் ஓரளவுக்கு மின் வெட்டு இல்லாமல் இருப்பதன் காரணம் அகந்தையும் மூர்க்கமும் நிறைந்த ஜெயலலிதா அரசு அல்ல. மத்தி��� அரசு கடந்த 2 ஆண்டுகளில் மத்திய மின் பகிர்மான கட்டுமானங்களை துரித கதியில் நிர்மாணித்து மத்திய தொகுப்பில்... [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (249)\nதூண்களின் சண்டை… தள்ளாடும் மண்டபம்\nபாவைப் பாட்டுகள்: ஒரு முழுமைப் பார்வை\nகை கொடுத்த காரிகை: அப்பூதி அடிகள் மனைவி\nபயங்கரவாதத்தின் பிடியில் இஸ்லாமிய இளைஞர்கள்\nஅரசுச் சின்னத்தில் திருவள்ளுவர் என்னும் இந்து ஞானி\nநரேந்திரர் வழியில் நாளைய இந்தியா\nகூவாகம் கூத்தாண்டவர்: புத்தக விமரிசனம்\nகிகாலி முதல் பரமக்குடி வரை – 1\nதி.க.வுக்கு எதிராக லாயக்கற்றவனின் பேச்சு\nஇந்துக் கோயிலை சொந்தம் கொண்டாடும் அன்னியமத சக்திகள்: இரு நிகழ்வுகள்\nபுரட்சியாளர் அம்பேத்கர் புத்தமதம் மாறியது ஏன்\nஇந்திய பொருளாதாரம் ஒரு பாய்ச்சலுக்குத் தயாராக இருக்கிறது\nநாராயணீயம் (கேசாதிபாத வா்ணனை) – தமிழில்\nமோதி – ஜின்பிங் மாமல்லபுர மாநாடு: ஒரு பார்வை\nஎனது காந்தி: ஒரு ஸ்வயம்சேவகனின் பார்வையில்…\nசித்தர்கள் வேத மறுப்பாளர்களா: சுகிசிவம் கருத்துக்கு எதிர்வினை\nஆதிசங்கரர் அருளிய பஜ கோவிந்தம்: தமிழ் வெண்பா வடிவில்\nRV: இது வெறும் tokenism என்று குறை சொல்பவர்கள் இருக்கிறார்கள். அ…\nSastha: இதுல தமிழகத்தில் எந்த மாதிரியான தாக்குதல் நடத்தபட்டது என்பதை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cinema_gallery/08/113103?ref=photos-photo-feed", "date_download": "2020-03-30T17:22:06Z", "digest": "sha1:PQJCJGGYWG7ZEJNVXMV6FGKFYAIWYDDK", "length": 5430, "nlines": 70, "source_domain": "www.cineulagam.com", "title": "காமெடி நடிகர் யோகி பாபுவின் திருமண புகைப்படங்கள் - Cineulagam", "raw_content": "\nதீனா படத்திற்கு முருகதாஸ் வாங்கிய சம்பளம் இவ்வளவு தானா\nமாரடைப்பால் உயிரிழந்த நடிகர் சேதுராமனின் குழந்தை: இணையத்தில் வைரலாகும் புகைப்படம்\nதுப்பாக்கி படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், இப்படி ஒரு படத்தை தவறவிட்டுள்ளாரே\nஇந்த பிரபல நடிகர் சொன்ன ஒரு வார்த்தை தான் சூர்யா வாழ்க்கையை மாற்றியதாம், யார் என்ன சொன்னார் தெரியுமா\nசூர்யா இந்த படத்தையா வேண்டாம் என்று மறுத்தார், உலகமே கொண்டாடிய படத்தை மிஸ் செய்துவிட்டாரே\nஎன்னது நயன்தாராவா இது, முதன் முறையாக தொலைகாட்சியில் தொகுப்பாளராக இருந்த ��ேடி சூப்பர்ஸ்டார், இதோ புகைப்படத்துடன்\nகடைக்குச் சென்று வந்த இளம்பெண்... கொரோனா பீதியில் குடும்பத்தினர் செய்த அநியாயத்தைப் பாருங்க\nசீனாவில் மீண்டும் அமோகமாக விற்பனையாகும் நாய், வௌவால்\nஉலகமே கொரோனா பாதிப்பில் இருக்கும் போது சன்னி லியோன் செய்த வேலை, ரசிகர்கள் கோபம்\nஇந்த 6 ராசி ஆண்களை போல காதலிக்க உலகத்தில் யாராலும் முடியாதாம் கிடைச்சா கண்ண மூடிகிட்டு கல்யாணம் பண்ணுங்க\nநடிகை சாக்ஷி அகர்வால் - லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷூட்\nநடிகை சௌந்தர்ய நஞ்சுடன் லேட்டஸ்ட் டிரெடிஷனல் போட்டோ ஷூட் புகைப்படங்கள்\nநடிகை ப்ரியாமணியின் லேட்டஸ்ட் அழகிய புகைப்படங்கள்\nநடிகை ராஷி கன்னா லேட்டஸ்ட் கியூட் போட்டோஷூட் புகைப்படங்கள்\nநடிகை அதுல்யா ரவி லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள்\nகாமெடி நடிகர் யோகி பாபுவின் திருமண புகைப்படங்கள்\nகாமெடி நடிகர் யோகி பாபுவின் திருமண புகைப்படங்கள்\nநடிகை சாக்ஷி அகர்வால் - லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷூட்\nநடிகை சௌந்தர்ய நஞ்சுடன் லேட்டஸ்ட் டிரெடிஷனல் போட்டோ ஷூட் புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2019/jun/25/ap-cm-strips-chandrababu-naidu-and-son-of-z-security-withdraws-for-other-family-members-3178971.html", "date_download": "2020-03-30T16:43:10Z", "digest": "sha1:DQT6ZXHLX73JOXXKLVEERJUQ3SHCVJDQ", "length": 8016, "nlines": 118, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சந்திரபாபு நாயுடு மற்றும் மகனுக்கு அளிக்கப்பட்டு வந்த இசட் பிரிவு பாதுகாப்பு வாபஸ்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n27 மார்ச் 2020 வெள்ளிக்கிழமை 10:06:54 PM\nசந்திரபாபு நாயுடு மற்றும் மகனுக்கு அளிக்கப்பட்டு வந்த இசட் பிரிவு பாதுகாப்பு வாபஸ்\nவிஜயவாடா: ஆந்திராவின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் மகனுக்கு அளிக்கப்பட்டு வந்த இசட் பிரிவு பாதுகாப்பை, முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி வாபஸ் பெற்றுள்ளார்.\nஆந்திராவில் சமீபத்தில்நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று முதல்வராக பொறுப்பேற்றதில் இருந்து, தெலுங்குதேசம் கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளை, மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்.\nஅதன் முதல்படியாக சந்திரபாபு நாயுடு ஆட்சிக்காலத்தில், பொதுமக்களை சந்திப்பதற்காக கிருஷ்ணா நதிக்கரையோரம் கட்டப்பட்ட சொகுசு வீடு மற்றும் அதன் அரு���ில் உள்ள மாநாடு அரங்கை, விதிமுறைகளை மீறி கட்டப்பட்டதாகக் கூறி இடிப்பதற்கு ஜெகன் மோகன் ரெட்டி திங்களன்று உத்தரவிட்டார்.\nஇந்நிலையில், சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது மகன் நரலோஷேசுக்கு அளிக்கப்பட்டு வந்த 'இசட்' பிரிவு பாதுகாப்பை வாபஸ் பெறுவதாக செவ்வாயன்று அறிவித்துள்ளார்.\nஅவரது இந்த அறிவிப்பை தெலுங்கு தேசம் கட்சித் தலைவர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.\nஊரடங்கு உத்தரவு - ஆறாவது நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - ஆறாவது நாள்\nதனிமைப்படுத்தும் வாா்டுகளாக மாறும் ரயில் பெட்டிகள்\nசுகாதாரத் துறை ஏற்படுத்திய புதிய வசதி\nஊரடங்கு உத்தரவு - ஐந்தாம் நாள்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமருத்துவர்களின் அறிவுரைகளைப் பின்பற்றுங்கள்| கரோனாவிலிருந்து மீண்ட பெண் பேட்டி\nகரோனா விழிப்புணர்வு விடியோ வெளியிட்ட ரம்யா பாண்டியன்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்\nமும்பையில் ஊரடங்கு உத்தரவை மீறிய வாகன ஓட்டிகள் மீது போலீஸார் தடியடி: கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை\nவாத்தி கம்மிங் பாடல் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/weekly-supplements/vellimani/2019/jul/19/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-3195793.html", "date_download": "2020-03-30T17:07:10Z", "digest": "sha1:KPK3XATDNHXCH5XAEY27USXD34EZ5ECX", "length": 22204, "nlines": 126, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "வரதன் கோயில் வண்ணத் தூரிகை\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n27 மார்ச் 2020 வெள்ளிக்கிழமை 10:06:54 PM\nமுகப்பு வார இதழ்கள் வெள்ளிமணி\nவரதன் கோயில் வண்ணத் தூரிகை\nகச்சி வரதர் கோயிலின் மூலவர் கருவறையின் வெளிப்புறச் சுவர்ப்பகுதியில் வரையப்பட்டுள்ள ஓவியங்கள் தொன்மைக்கு மேலும் சான்றாக விளங்குகின்றன. விசயநகர காலத்தில் வரையப்பட்ட இவ்வோவியங்கள் இன்று சிதைந்த நிலையில் காட்சியளிக்கின்றன. வரதர் கோயிலின் மேன்மைய விளக்கும் இவ்வரைகலையானது, இறைவனை முதலில் பாறைகளில், குகைகளில், வீட்டின் சுவர்களில் எழுதி வழிபட்ட தொல்பழங்கால மனிதக்கலையின் வளர்ச்சியாய் நம் பண்பாட்டை உணர்த்தி நிற்கிறது.\nகி.பி.15-16-ஆம் நூற்றாண்டில் தமிழ��த்தில் சமயமும் கலையும் சிறக்க ஏற்ற சூழ்நிலை தமிழகத்தில் மேலோங்கி நின்றது. ஹரிஹரர், புக்கர், தேவராயர் முதலிய விஜயநகர அரசர்கள் ஏராளமான நிலங்களையும், பொருள்களையும் கொடுத்திருந்த போதிலும் ஒரு பெரும் கலைப்பணி, கட்டடப்பணி, வழிபாட்டுக்குச் சிறப்பு பணி, விஜயநகர மன்னர்களில் ஈடு இணையற்றவராக இருந்த கிருஷ்ணதேவராயர் காலத்திலிருந்துதான் துவங்கின.\nகிருஷ்ணதேவராயர் காலத்தில் திருமால் வழிபாடு உயர்நிலையை அடைந்தது. இராமாநுஜர் விட்டுச் சென்ற பக்தி நெறி மார்க்கம் ராயரின் உள்ளத்தைக் கவர்ந்த ஒன்று. ஆழ்வார்கள் பாசுரங்களில் மெய் மறந்தவன் அவன். கோதையின் பாவைப்பாடல்கள் அவன் உள்ளத்தை நெகிழ்த்திய பாடலாகும். அவ்வுணர்ச்சியில் மெய்மறந்து \"ஆமுக்தமால்யதா' என்னும் அழகிய தெலுங்குக் காப்பியத்தைக் கிருஷ்ணதேவராயர் தானே எழுதி மகிழ்ந்திருக்கிறான். கோதையின் வைபவம், சூடிக்கொடுத்த நாச்சியார் வைபவம் கவிதை நயத்தோடு இயற்றப்பட்டுள்ளது. தனது தலைநகரில் கோதைக்கு ஒரு கோயிலே எடுத்திருக்கிறார்.\nகோயிலில் மேல்தளத்தில், கருவறையைச் சுற்றின் பக்கச் சுவர்களில் வண்ண ஓவியங்கள் உள்ளன. மேல்விதானத்திலும் ஓவியங்கள் இருந்திருக்கின்றன. அவை பெரும்பாலும் பூ வேலைப்பாடுகளும் கட்டங்களுமாகவே உள்ளன. பெரும்பகுதி சிதைந்து உள்ளன.\nஇரு சுவர்களில் தீட்டப்பட்டுள்ள ஓவியங்களே சிறப்புடையவை. வைணவ புண்ணியத் தலங்களான திவ்யதேசங்களும் அவற்றின் உள்ளே உறைகின்ற பெருமாளின் உருவங்களும் இங்கே தீட்டப்பட்டு அவற்றின் பெயர்களும் எழுதப்பட்டுள்ளன. இவற்றில் பெரும் பகுதி காலஓட்டத்தில் மங்கி மறைந்து உள்ளன. எஞ்சியவை தெய்வ திருவுருவங்களாகப் பெரும்பாலும் இருக்கின்றன. அஹோபிலம் நரசிம்மர் உருவம் ஒன்று தென்கிழக்கு மூலையில் இருப்பது அதிக சேதம் தவிர்த்து இருக்கிறது. தென்புறத்தில் கிழக்குச் சுவரில் திருமால் இரு தேவியருடன் நிற்பதும் ஸ்ரீதேவித் தாயார் அமர்ந்து இரு கரங்களிலும் தாமரை மலர் ஏந்தி வீற்றிருப்பதும் எழிலார்ந்தது. இவர்களின் கீழே இருமருங்கும் தம்பூரா ஏந்தி நிற்கும் அடியார்கள் விஜயநகர காலத்துக் குல்லாய் அணிந்திருக்கிறார்கள்.\nதென்புறச் சுவரில் ஓர் இடத்தில் அழகிய பெண்ணின் உருவம் கையிலே தாமரை ஏந்திக் காணப்படுவது குறிப்பிடத்தக்கதாம். அதற்கு அருகிலேயே காளை ஒன்றின் உருவமும் காணப்படுகின்றது. விஜயநகர காலத்தில் (16-ஆம் நூற்றாண்டில்) எந்த வகையான காளை இருந்தது என்று அறிந்துகொள்ள இது உதவுகிறது. இங்கு உள்ள கிளி, வேடர் முதலிய உருவங்களும் கருத்தைக் கவர்ந்து காணத்தக்கவைதான்.\nஇத்தொகுப்பில் உள்ள விஷ்ணுவின் அவதாரத் திருக்காட்சி ஓவியங்களில் வராகர் உயர்ந்தவராய் இருகைகளையும் இடுப்பில் தாங்கியபடி கம்பீரமாய் திருமுகத்தை ஒருமுகமாய் திருப்பியபடி நிற்கிறார். வராகரின் இத்திருக்கோலத்தை கண்டு வணங்குபவராய் அத்திவரதர் காட்டப்பட்டுள்ளார். அத்தி மரத்திலிருந்து உதித்தவராய் நான்கு திருக்கைகளுடன் விளங்கும் பெருமாள் பின்னிரு கைகளில் சங்கு, சக்கரம் ஏந்தியபடியும், முன்னிரு கைகளில் அஞ்சலி முத்திரை காட்டியபடியும் மரத்தின் நடுவே காட்டப்பட்டுள்ளார். வராகரின் வலதுபுறத்தில் ஓங்கி உலகளந்த உத்தமனான திரிவிக்கிரமனின் திருவுரு வரையப்பட்டுள்ளது.\nமற்றொரு தொகுப்பில் அரச உருவம் ஒன்று இருகைகளையும் கூப்பி வணங்கிய நிலையில் காட்டப்பட்டுள்ளது. இவ்வரசனின் முறுக்கிய அழகான மீசையும், உடற்கட்டும், ஆடைக்கட்டும், அணிகலன்களும் அக்காலத்திய மன்னர்களின் திருவுருவத்தை பிரதிபலிக்கின்றது. மற்றுமொரு ஓவியத்தில் ரங்கநாதரின் நீட்டிய வலதுகையின் கீழ் முனிவர் ஒருவர் பத்மாசனத்தில் அமர்ந்து இருகைகளையும் அஞ்சலி முத்திரையில் வைத்துள்ளார். நீண்ட தாடி, மீசை கொண்டவராய் இம்முனிவர் வெள்ளை உடையும், உருத்திராக்கமும் தரித்தவராய், தலையில் ஜடாபந்தம் கொண்டுள்ளார்.\nஅருகிலுள்ள மற்றொரு ஓவியக் காட்சியில் வைகுண்ட நாதராய் வீற்றிருந்த கோலத்தில் உள்ள பெருமாளை விசயநகர அரசர் ஒருவர் வலப்பக்கம் முடிந்த பெரிய கொண்டையுடன் இரு கைகளைக் கூப்பி வணங்கிய நிலையில் நிற்கிறார். அரசரின் வலது கைக்கு அருகில் நீண்ட வேல் சாய்த்து வைக்கப்பட்டுள்ளது. அரசனது நீண்ட வாளும் வேலின் அருகில் உள்ளது. திருமண் இட்டுக் கொண்டுள்ள இவ்வரச உருவம் நீண்ட மீசையுடன் வரையப்பட்டுள்ளது. தொடர்ந்துள்ள மற்றொரு ஓவியக் காட்சியில் பூரி ஜெகந்நாதரின் கோயில் கருவறையோடு உள்ள ஓவியம் காட்டப்பட்டிருப்பது சிறப்பு.\nகருவறையின் மேற்குத் திருச்சுற்றில் மேற்குச் சுவரில் அழிந்ததும் அழியாததுமான வில்லிபுத்தூர் க���தையின் உருவம் உள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூரின் ரங்கமன்னாரும், கோதைப்பிராட்டியும், அருகில் பெரிய திருவடியான கருடனும், அழகிய விக்கிரகங்களாக எப்படி நிற்கின்றார்களோ, அதே போல இந்த ஓவியத்திலும் அலங்காரங்கள் காணப்படுகின்றன. கோதைப் பிராட்டியின் பக்கவாட்டில் முடிந்துள்ள கொண்டையும், நீண்ட மாலையும் இந்த ஓவியத்தில் அப்படியே காணப்படுகின்றன. நடுவில் ரங்கமன்னாரும் வலது புறத்தில் கோதையும், இடது புறத்தில் கருடனும் காட்சியளிக்கிறார்கள். இதற்கும் அருகில் பெரியாழ்வார் உருவமும், அவருக்குப் பொற்கிழி கிடைத்ததும், இவ்வூர் ஓவியத்தில் உள்ளது ஒரு சிறப்பாகும். இதன் பக்கத்தில் ஒரு ஜன்னல் இருக்கிறது. அதன் மேல் ஹயக்ரீவர் உருவம் இருக்கிறது. இவ்வோவியம் கண்டு இன்புறத்தக்கது. நம்மாழ்வாருடைய ஓவியமும், உடையவர் ஓவியமும் இங்கு உள்ளன.\nஇக்கோயிலின் கொடிமரம், பலிபீடம் அடுத்து உள்ள முன் மண்டபத்தின் விதானத்தில் வரையப்பட்டுள்ள ஓவியம் அளவில் பெரியது. இவ்வோவியத்தில் கருடாரூடராய் விஷ்ணு காட்சியளிக்கிறார். இறைவனின் இருபுறமும் அரசர்களும் ஆழ்வார்களும் வணங்கியபடி நின்ற நிலையில் காட்டப்பட்டுள்ளனர். இம்மண்டபத்தின் கூரை மற்றும், சுவர்ப்பகுதியில் பாகவதக் காட்சிகள் புனையப்பட்டுள்ளன. கிருஷ்ணலீலைகளின் காட்சியாக்கத்தில் இடம் பெற்றுள்ள மாந்தர்களை நோக்குகையில் அக்காலத்திய மக்களின் சமூக, வாழ்வியல் மற்றும் பண்பாட்டு நிலைகளை அவ்வோவியம் படம் பிடித்துக் காட்டுவதாய் உள்ளது.\nவிஜயநகரப் பேரரசர்களில் கிருஷ்ணதேவராயருக்குப் பிறகு ஆட்சிக்கு வந்தவர் அச்சுதராயன் இப்பெருமாள் மீது அதீத பக்தி பூண்டவர் என அறிய முடிகிறது . ஆதலால் இந்த ஓவியங்கள் அவர் காலத்தே பொது ஆண்டு 1540- 1545 }க்குள் தீட்டப்பட்டிருத்தல் வேண்டும். இந்த ஓவியங்கள் நீலம், சிகப்பு , தங்க நிற மஞ்சள் ஆகிய இயற்கை மூலிகை வண்ணங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. சுவரின் அல்லது மேல் கூறை விதானத்தின் மீது உள்ள வெள்ளைப் பரப்பின் மீது கோட்டோவியங்களாக வரையப்பட்டு அவற்றுக்கு உரிய இடங்களில் உரிய வண்ணங்கள் சரியான விகிதத்தில் சரியான முறையில் கூட்டப்பட்டுள்ளன. ஒவியங்கள் ஒவ்வொன்றும் கட்டம் கட்டி வரையப்பட்டுள்ளன.\nஎவ்வளவு தான் வார்த்தைகளால் எடுத்துச் சொன்னாலும் கட்புல இன்பம் கா��ும்போது அடையும் இன்பம் வார்த்தைகளால் வருணிக்க முடியாது. வரதனை தரிசிக்கும்போது வண்ணமிகு காட்சிகளையும் தரிசித்து வாருங்கள்.\n- முனைவர் கோ . சசிகலா\nஊரடங்கு உத்தரவு - ஆறாவது நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - ஆறாவது நாள்\nதனிமைப்படுத்தும் வாா்டுகளாக மாறும் ரயில் பெட்டிகள்\nசுகாதாரத் துறை ஏற்படுத்திய புதிய வசதி\nஊரடங்கு உத்தரவு - ஐந்தாம் நாள்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமருத்துவர்களின் அறிவுரைகளைப் பின்பற்றுங்கள்| கரோனாவிலிருந்து மீண்ட பெண் பேட்டி\nகரோனா விழிப்புணர்வு விடியோ வெளியிட்ட ரம்யா பாண்டியன்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்\nமும்பையில் ஊரடங்கு உத்தரவை மீறிய வாகன ஓட்டிகள் மீது போலீஸார் தடியடி: கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை\nவாத்தி கம்மிங் பாடல் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/regina-cassandra-soorpanagai-firstlook-released.html", "date_download": "2020-03-30T15:21:33Z", "digest": "sha1:KKUMWD3N5VCTISRQBTY7KKPH4WQLKCPA", "length": 7073, "nlines": 176, "source_domain": "www.galatta.com", "title": "Regina Cassandra Soorpanagai FirstLook Released", "raw_content": "\nரெஜினா படத்தின் பர்ஸ்ட்லுக் மற்றும் டைட்டில் இதோ \nரெஜினா படத்தின் பர்ஸ்ட்லுக் மற்றும் டைட்டில் இதோ \nதமிழ்,தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்துவருபவர் ரெஜினா.கடைசியாக தமிழில் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான சிலுக்குவார்பட்டி சிங்கம் படத்தில் நடித்திருந்தார்.பார்ட்டி,நெஞ்சம் மறப்பதில்லை படங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஅருண் விஜய் நடிக்கும் AV 31,விஷால் நடிக்கும் சக்ரா,கசடதபற உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.இதனை தொடர்ந்து இவர் நடிக்கும் அடுத்த படத்தை திருடன் போலீஸ்,உள்குத்து,கண்ணாடி உள்ளிட்ட படங்களை இயக்கிய கார்த்திக் ராஜு இயக்குகிறார்.\nசாம்.சி.எஸ் இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.இந்த படத்திற்கு சூர்ப்பனகை என்று படக்குழுவினர் பெயரிட்டுள்ளனர்.விஜய்சேதுபதி வெளியிட்டுள்ள இந்த போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.\nரெஜினா படத்தின் பர்ஸ்ட்லுக் மற்றும் டைட்டில் இதோ \nமூக்குத்தி அம்மன் படத்தின் விநியோக உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம் \nஅல்லு அர்ஜுன் படத்தின் பார்ட்டி பாடல் வீடியோ \nஇந்த இமாலய இலக்கு நீங்க இல்லாம நடந்துருக்காது - மாஸ்டர் இயக்குனர் பதிவு \nபிற சமீபத்திய செய்திகள் View More More\nமூக்குத்தி அம்மன் படத்தின் விநியோக உரிமையை...\nஅல்லு அர்ஜுன் படத்தின் பார்ட்டி பாடல் வீடியோ \nஇந்த இமாலய இலக்கு நீங்க இல்லாம நடந்துருக்காது -...\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் கனவே நீ நான்...\nகாடன் திரைப்படம் உருவான விதம் \nஅருவா ஆக்ஷன் படமாக மட்டும் இருக்காது -தயாரிப்பாளர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF?page=2", "date_download": "2020-03-30T15:31:40Z", "digest": "sha1:H5HJLCIVRPNNHOOYJXTZSQNPRINW5DTE", "length": 9604, "nlines": 118, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: வீழ்ச்சி | Virakesari.lk", "raw_content": "\nசுய தனிமைப்படுத்தலை நிறைவுசெய்து வெளியேறினார் சார்ள்ஸ்\nஇஸ்ரேல் பிரதமருக்கு கொரோனா தொற்று \nமிருசுவில் படுகொலைக் குற்றவாளிக்கு பொது மன்னிப்பு வழங்கியதில் அரசியல் நோக்கம் உள்ளதாக 'த இந்து\" ஆசிரியர் தலையங்கம் தெரிவிப்பு\nமக்கள் முகங்கொடுக்கும் அசௌகரியங்களை ஆராயவுள்ளது விசேட ஜனாதிபதி செயலணி\nஊரடங்கு தளர்த்தபட்ட வேளையில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயம் - முல்லைத்தீவில் சம்பவம்\nஊரடங்குச் சட்டம் குறித்த முக்கிய அறிவிப்பு \nஇலங்கையில் 4 மாத குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவருக்கு கொரோனா \nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் குணம் பெற்றார் - சுகாதார அமைச்சு\nகொரோனாவால் உயிரிழந்த உலகின் முதல் அரச குடும்பத்தவர்\nவிபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகளில் வீழ்ச்சி - வீதி பாதுகாப்பு தேசிய சபை\nவாகன விபத்தக்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கடந்த வருடத்தை விட குறைவடைந்துள்ளதாக வீதி பாதுகாப்புக்கான தேசிய சப...\nஏப்ரல் மாதத்தில் வாகன பதிவு வீழ்ச்சி\nகடந்த ஏப்ரல் மாதத்தில் இலங்கையில் புதிய வாகனங்களின் பதிவு 18 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது.\nநான்கு வருடத்தில் ரூபாவின் பெறுமதி பாரிய வீழ்ச்சி - விமல்\nஎந்தவொரு காலத்திலும் இடம்பெறாத அளவு ரூபாவின் வீழ்ச்சி இந்த 4 வருடகங்களில�� ஏற்பட்டிருக்கின்றது. அதனால் அரசாங்கம் சுற்றுல...\nகிளிநொச்சியில் கடந்த ஆண்டில் மீன்பிடி நடவடிக்கை வீழ்ச்சி\nகிளிநொச்சி மாவட்டத்தின் மீன்பிடி உற்பத்தி கடந்த 2017 ஆம் ஆண்டைவிட 2018 ஆம் ஆண்டில் வீழச்சியடைந்தள்ளதாக திணைக்களத் தகல்கள...\n\"ரூபாவின் பெறுமதி இருநூறை அடையாது என நிதியமைச்சரால் உறுதியளிக்க முடியுமா\nநாட்டின் நிதி நிலைமை தொடர்பில் நாட்டு மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பு நிதியமைச்சருக்கு உள்ளது.\nரூபாவின் வீழ்ச்சி ; அம்பலப்படுத்திய ரவி\nஇலங்கை மத்திய வங்கிக்குள் இருந்து செயற்படும் சிலரே ரூபாவின் பெறுமதியைத் தமது தேவைக் கேற்ப கட்டுப்படுத்துவதாகவும், ஒரு ஸ்...\nரூபாவின் வீழ்ச்சிக்கு ரணில், ரவி, மங்களவே பொறுப்பு - பந்துல\nரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்தமைக்கு எம்மை குற்றம் சாட்ட முடியாது எனத் தெரிவித்த பாராளுன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன.....\nரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சி\nஇலங்கை மத்திய வங்கியின் அறிக்கைப்படி அமெரிக்க டொலர் ஒன்றுக்கான விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதிப்படி இலங்கை ரூபாவின் பெற...\n\"ஜனாதிபதியின் பொறியில் அவரே சிக்கிக் கொண்டுள்ளார்\"\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வீழ்ச்சிப் பாதைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறசேனவே காரணமாகிவிட்டார் எனத் தெரிவித்த ஐக்கிய...\nஅமெரிக்க டொலர் ஒன்றுக்கான விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதிப்படி இலங்கை ரூபாவுக்கான பெறுமதி இன்று அதிகரித்துள்ளது.\nஇஸ்ரேல் பிரதமருக்கு கொரோனா தொற்று \nவன்னியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 206 பேர் நாளை வீடு திரும்புகின்றனர்\nசீனாவிலுள்ள இலங்கையர்களால் மருத்துவ உதவிப்பொருட்கள் அனுப்பி வைப்பு\nஇலங்கையில் 4 மாத குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவருக்கு கொரோனா \nகல்பிட்டி கடற்படை முகாமில் துப்பாக்கிச் சூடு ; சந்தேக நபர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nextgenepaper.com/television-vijay-tv-reveals-madhumitha-salary-details/", "date_download": "2020-03-30T17:01:09Z", "digest": "sha1:GIBMEC5F4NCE4HWLYLSFSLZ7JIR3HAHG", "length": 12186, "nlines": 123, "source_domain": "nextgenepaper.com", "title": "மதுமிதாவின் சம்பளத்தை வெளியிட்ட பிக்பாஸ்! | NEXTGEN E-PAPER", "raw_content": "\nHome cinema மதுமிதாவின் சம்பளத்தை வெளியிட்ட பிக்பாஸ்\nமதுமிதாவின் சம்பளத்தை வெளியிட்ட பிக்பாஸ்\nபிக்பாஸ் போட்டியாளரான நடிகை மதுமிதா மீது ஸ்டார் விஜய் டிவி நிர்வாகம் கிண்டி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளது.\nகடந்த ஜூன் மாதம் விஜய் டிவியில் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தொடங்கியது. 100 நாட்கள் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி தற்போது 58 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது.\nஇதில் கடந்த வாரம் நடந்த டாஸ்க் ஒன்றில் தனக்குத் தானே தீங்கு விளைவித்துக் கொண்டதாக நடிகை மதுமிதா வெளியேற்றப்பட்டார். ஆனால் பிக்பாஸ் வீட்டில் நடந்த நிகழ்வுகளை ஒளிபரப்பாமல் மதுமிதாவை வெளியேற்றிய பிக்பாஸ், “டாஸ்க்குக்கு பின் நடந்த விவாதத்தில் தன்னுடைய கருத்தை நிரூபிக்க வேண்டும் என்பதற்காக மதுமிதா தனக்குத்தானே தீங்கு விளைவிக்கும் செயலில் ஈடுபட்டார்.\nஅவரின் இந்த செயல் பிக்பாஸ் வீட்டின் முக்கிய விதியை உடைத்து எறிவதாகும். இந்த அடிப்படையில் பிக்பாஸ் வீட்டை விட்டு உடனடியாக வெளியேற்றப்பட்டார்” என்றும் நிகழ்ச்சி குழு தெரிவித்தது.\nஇந்நிலையில் இன்று பிக்பாஸ் நடிகை மதுமிதா மீது ஸ்டார் விஜய் டிவி சட்டப்பிரிவு மேலாளர் பிரசாத் கிண்டி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், “பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து மதுமிதா வெளியே செல்லும்போது அவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கான பில் அனுப்பி வைக்கப்பட்டது. ஒப்பந்தத்தில் கூறியபடி மதுமிதா ஏற்கெனவே ரூ.11 லட்சத்து 50 ஆயிரம் பெற்றுள்ளார். மீதமுள்ள ஒருநாள் ரூ.80000 வீதம் 42 நாட்களுக்கான பாக்கி பணத்தை திருப்பித் தருவதாக கூறியிருந்தோம்.\nஅதை அப்போது ஒப்புக்கொண்ட மதுமிதா, கடந்த 19-ம் தேதி பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் டீனா என்பவருக்கு வாட்ஸ் அப் மூலம் வாய்ஸ் மெசேஜ் அனுப்பி மிரட்டல் விடுத்துள்ளார். பணத்தை இரண்டு நாட்களில் தரவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டி உள்ளார்” என்று புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதன் மூலம் நாள் ஒன்றுக்கு நடிகை மதுமிதாவுக்கு ரூ.80,000 சம்பளமாக கொடுக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து விளக்கமளித்துள்ள நடிகை மதுமிதா, “விஜய் டிவியுடன் ஒப்பந்தம் செய்திருப்பதால் எதையும் தெரிவிக்க முடியாது. ஆனால் தனக்கு தர வேண்டிய நிலுவை தொகை விஜய் டிவி தரவில்லை. இந்த புகாரை சட்டரீதியாக எதிர் கொள்வேன்” விளக்கமளித்துள்ளார்.\nPrevious articleபயங்கரவாதிகள் ஊடுருவல் எச்சரிக்கை: கோவையில் உச்சக்கட்ட பாதுகாப்பு\nNext articleநீங்க.. முரட்டு சிங்கிள்..\nபிகில் ஆடியோ ரிலீஸ்… லைவ்வில் மண்ணை அள்ளிப் போட்ட சன் டிவி… செம கடுப்பில் ரசிகர்கள் \n“விவாகரத்து வேணும்” “சரி தரேன்” – ஆனா ஒரு கண்டிஷன்.. – கணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. நெகிழ்ச்சி கதை..\nவருமான வரியை குறிப்பிட்ட காலத்துக்குள் செலுத்தாத வழக்கில் நடிகர் விஷால் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்\nஒவ்வொரு நாளுமே கொடுமையான நேரத்தைத் தான் கடக்கிறேன்: சாந்தனு உருக்கம்\nரூ.5 லட்சம் முதல் 7.5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி 10 சதவிகிதமாக குறைப்பு: நிதியமைச்சர்\nரூ.5 லட்சம் முதல் 7.5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி 10 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். ரூ.10 லட்சம் முதல் 12.5 லட்சம் வரையிலான ஆண்டு வருமானத்திற்கு 20 சதவிகிதமாக...\nஎல்.ஐ.சி. பங்குகளின் ஒருபகுதியை தனியாருக்கு விற்க முடிவு: நிதியமைச்சர்\nஅரசு நிறுவனமான எல்.ஐ.சி. பங்குகளின் ஒருபகுதியை தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். வங்கித்துறையில் தனியார் முதலீடுகளின் தேவை அதிகமாக உள்ளது. புதிய கடன் பத்திரங்கள்...\nபிணியின்மை செல்வம்” என தொடங்கும் திருக்குறளை மேற்கோள் காட்டி பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் பேச்சு\n\"பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம் அணியென்ப நாட்டிவ் வைந்து\" மத்திய பட்ஜெட்டில் திருவள்ளுவரின் திருக்குறளை மேற்கோள் காட்டி நிர்மலா சீதாராமன் பேசினார். பிணியின்மை என தொடங்கும் திருக்குறளை பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன் வாசித்தார். நல்ல...\nரூ.5 லட்சம் முதல் 7.5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி 10 சதவிகிதமாக குறைப்பு:...\nஎல்.ஐ.சி. பங்குகளின் ஒருபகுதியை தனியாருக்கு விற்க முடிவு: நிதியமைச்சர்\nபிணியின்மை செல்வம்” என தொடங்கும் திருக்குறளை மேற்கோள் காட்டி பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/archives/2020/288-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-01-15-2020/5489-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-241-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2020-03-30T16:26:37Z", "digest": "sha1:GU6HNI7M5C6HDMN7HFHLW4PPY3WZ5H4Q", "length": 43571, "nlines": 73, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - இயக்க வரலாறான தன் வரலாறு(241) : வன்முறையில் நம்பிக்கையில்லாத இயக்கம் திராவிடர் கழகம்!", "raw_content": "\nஇயக்க வரலாறான தன் வரலாறு(241) : வன்முறையில் நம்பிக்கையில்லாத இயக்கம் திராவிடர் கழகம்\n21.10.1991 அன்று தஞ்சையில், திருவாரூர் தாஸ்_லீனா ஆகியோரின் செல்வி வெண்ணிலாவிற்கும் (பெரியார் நூற்றாண்டு மகளிர் பாலிடெக்னிக் பணியாளர்) தஞ்சையைச் சேர்ந்த நடராஜன்_சரோஜா ஆகியோரின் செல்வன் என்.ராஜசேகரனுக்கும் வாழ்க்கை ஒப்பந்த விழா சிறீநிவாஸ் திருமண மண்டபத்தில் என் தலைமையில் நடைபெற்றது.\nமணவிழாவில், மணமக்களை வாழ்த்தி வாழ்க்கை ஒப்பந்த விழாவினை நடத்தி வைத்து உரை நிகழ்த்தினேன். அப்போது, வெண்ணிலா அவர்கள் நமது பெரியார் நூற்றாண்டு மகளிர் தொழில்நுட்பக் கல்லூரியில் பணி புரியக் கூடியவர்கள். பொறுப்பான பணியைப் பொருத்தமாகச் செய்யக்கூடியவர்கள்.\nஎந்த நிறுவனத்திலும் இப்படிப்பட்டவர்கள் பணியாற்றுவதன் மூலமாகத்தான் அந்த நிறுவனத்திற்கே பெருமை சேர்க்கக் கூடியதாக இருக்கும். எனவே, தந்தை பெரியாருடைய கொள்கையை ஏற்றுக் கொண்டவர்கள் யாராக இருந்தாலும் நம்பிக்கைக்கும், நாணயத்திற்கும் எடுத்துக்காட்டாக விளங்குவார்கள் என்று வாழ்த்தி உரையாற்றினேன்.\nமணவிழாவில், “விடுதலை’’ நிருவாகி சி.ஆளவந்தார், கழக தலைமை நிலையச் செயலாளர் கவிஞர் கலி.பூங்குன்றன், மதுரை மாநகர் மாவட்ட தி.க. தலைவர் கல்வி வள்ளல் பே.தேவசகாயம், பெரியார்_மணியம்மை பொறியியற் கல்லூரி முதல்வர் பி.எஸ்.கோபால்சாமி, பேராசிரியர் என்.ராமச்சந்திரன், பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தின் செயலாளர் புலவர் கோ.இமயவரம்பன், பெரியார் ஆசிரியர் பயிற்சி முதல்வர் பி.சுப்பிரமணியம், முன்னாள் தஞ்சை நகர தி.க. தலைவர் சாமி.நாகராஜன், அய்யனார், இரா.குணசேகரன் மற்றும் பலரும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.\n22.10.1991 அன்று தஞ்சை வல்லம் பெரியார் மணியம்மை பெண்கள் பொறியியல் கல்லூரி வளாகத்தில் அன்னை நாகம்மையார் விடுதி அடிக்கல் நாட்டு விழாவும், இந்தியன் வங்கிக் கிளை துவக்க விழா நிகழ்ச்சியும் மிகச் சிறப்பாக நடைபெற்றன. நிகழ்ச்சிக்கு வருகை தந்த சிறப்பு விருந்தினர்களை அறிமுகம் செய்து வைத்து பெரியார் நூற்றாண்டு மகளிர் தொழில் நுட்பக் கல்லூரி தாளாளர் _ திராவிடர் கழகப் பொருளாளர் கா.மா.குப்புசாமி உரையாற்றினார். பெரியார் மணியம்மை கல்வி அறப்பணிக் கழகத்தின் தலைவர் என்கிற முறையில் அனைவரையும் வரவேற்றுப் பேசினேன். பெரியார் மணியம்மை மகளிர் பொறியியற் கல்லூரி ஆட்சி மன்றக் குழுத் தலைவரும், தமிழக மூதறிஞர் குழுத் தலைவருமான நீதிபதி பி.வேணுகோபால் அவர்கள் தலைமை வகித்தார்.\nபெரியார் மணியம்மை பெண்கள் பொறியியல் கல்லூரியில் இந்தியன் வங்கி கிளை துவக்கி வைக்கும் பி.வேணுகோபால் உடன் ஆசிரியர் கி.வீரமணி மற்றும் கழகத்தினர்.\nகாவிரி நீர்ப் பிரச்சினையில் தமிழ்நாட்டுக்குத் துரோகம், மண்டல் கமிஷன் பிரச்சினையில் மத்திய அரசின் துரோகம், குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமன் ஆரம்பத்திலிருந்தே போட்டு வந்த முட்டுக்கட்டை, குடியரசுத் தலைவரை சந்திக்கச் சென்ற தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் சந்திக்க மறுத்த அநீதி ஆகியவற்றைக் கண்டிக்கும் வகையில் திராவிடர் கழகத்தின் சார்பில் குடியரசுத் தலைவர் வெங்கட்ராமனுக்கு கருப்புக் கொடி காட்ட 9.11.1991 அன்று என் தலைமையில் அனைத்து மாவட்டங்களி லிருந்தும் தோழர்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர். இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்து ஆர்ப்பாட்டத்திற்கான காரணங்களை விளக்கிப் பேசினேன். கழகத் தோழர்களுடன் கைதாகி சிறை சென்றேன்.\nகாவிரி நீர்ப் பிரச்சனையில் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்திக்க மறுத்த குடியரசுத்தலைவருக்கு ஆசிரியர் கி.வீரமணி தலைமையில் கருப்புக் கொடி காட்டும் காட்சி.\nகைதாகி மீனம்பாக்கம் முத்து திருமண மண்டபத்தில் இருந்த போது பெரியார் பேருரையாளர் பேராசிரியர் அ.இறையன் _ திருமகள் ஆகியோரின் செல்வன் இசையின்பன் மதுரை முனியசாமி _ பொன்னுத்தாய் ஆகியோரின் மகள் செந்தில்குமாரி(தற்போதைய பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர்) ஆகியோரின் திருமணத்தை நடத்தி வைத்தேன். உரிமைப் போரில் கைது செய்யப்பட்டிருந்த போது நடைபெற்ற இந்தத் திருமணம் ஏடுகளில் பரபரப்பானது.\n‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளேட்டின் வேண்டுகோளை ஏற்று, அந்த ஏட்டுக்கு அளித்த சிறப்புப் பேட்டியை அந்த ஏடு 18.11.1991 அன்று வெளியிட்டுள்ளது. ‘எக்ஸ்பிரஸ்’ ஏடு வெளியிட்டுள்ள அந்தப் பேட்டி விவரம்:\nஅண்மையில் திருச்சியில் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த பெரியசாந்தன் _ போலீசாரால் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்தார். போலீசார் தன்னைச் சுட்டவுடன், அவர் சயனைடு விஷமருந்திவிட்டார். திருச்சி _ ஆனந்தராஜ் இல்லத்தில் சம்பவம் நடந்தது. விடுதலைப்புலி சாந்தனுக்கு அடைக்கலம் கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டு ஆனந்தராஜ், ஞான செபஸ்தியான் ஆகியோரை ‘கியூ’ பிரிவு போலீசார் கைது செய்தனர். “இவர்கள் இருவரும் திராவிடர் கழகத்தைச் சார்ந்தவர்கள்’’ என்று பத்திரிகைகளில் வந்த செய்திபற்றி செய்தியாளர் கேட்டபோது, “அவர்கள் திராவிடர் கழகத்தின் முன்னணி செயல்வீரர்களோ, பொறுப்பாளர்களோ அல்லர்; திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரை, அதற்கு கொள்கை அளவில் ஆதரவாக இருப்பவர்கள் இருக்கிறார்கள்; இயக்கத்திலே பொறுப்பேற்று; முன்னணியினராக செயல்படக் கூடியவர்களும் இருக்கிறார்கள்; ராஜீவ்காந்தி கொலை தொடர்பாக _ கைது செய்யப்பட்டவர்களில் திராவிடர் கழகத்தின் முன்னணியினரோ, பொறுப்பாளர்களோ, செயல்வீரர்களோ யாரும் கிடையாது; கொள்கை ரீதியாக ஆதரவாளர்களாக வேண்டுமானால் இருக்கலாம். ஒரு காலத்தில் எங்கள் இயக்கத்தில் இருந்தார்கள் என்பதற்காக, இந்தக் குற்றத்தில் ஈடுபட்டவர்களை திராவிடர் கழகத்தினர் என்று கூறிவிட முடியாது. ஒரு காலத்தில் எங்களுடைய இயக்கத்தில் இருந்தவர்கள் இன்று பல்வேறு அமைப்புகளில் இருக்கிறார்கள். வாழப்பாடி ராமமூர்த்திகூட _ ஒரு காலத்தில் எங்கள் இயக்கத்தில் இருந்தவர்தான்.\nதிராவிடர் கழகம் என்பது மிகவும் கட்டுப்பாடான தொண்டர்களைக் கொண்ட ஒரு சமுதாயப் புரட்சி இயக்கம். எங்களுக்கு வன்முறையிலோ, ரகசிய நடவடிக்கைகளிலோ நம்பிக்கை கிடையாது; எங்கள் இயக்கம் வெளிப்படையான இயக்கம். எங்கள் இயக்கத்தைச் சார்ந்த எவரும் நேரடியாகவோ மறைமுகமாகவோ, சட்டத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுவதை நாங்கள் ஆதரிக்கமாட்டோம்’’ என்று பதிலளித்தோம்.\nகைது செய்யப்பட்ட ஞான செபஸ்தியான் _ திருச்சியில் உள்ள பெரியார் மருந்தியல் மகளிர் கல்லூரியின் தாளாளர். இதைச் சுட்டிக்காட்டி செய்தியாளர் எம்மிடம் கேட்டார்.\n“ஆம்; கடந்த இரண்டு மாதங்களாக ஞான.செபஸ்தியான�� அவர்கள், அந்தக் கல்லூரியின் தாளாளராக இருந்து வருகிறார். இது கவுரவப் பதவிதான். ஊதியம் பெறும் பதவி அல்ல. கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக அவர் இப்பதவியில் இல்லை; அதற்கு முன் சில ஆண்டுகள் இப்பதவியில் இருந்தார். எங்களது நிறுவனங்களில் பெரியார் கொள்கையின் ஆதரவாளர்களாக, அனுதாபிகளாக இருப்பவர்களை இந்தப் பதவிகளில் நாங்கள் நியமிப்பது வழக்கம். அவர்கள் பெரியார் கொள்கையின் ஆதரவாளர்கள்தானே தவிர, அவர்கள் அனைவரும் எங்கள் இயக்கத்தினரோ, இயக்கத்தின் செயல்வீரர்களோ அல்ல’’ என்று விளக்கினேன்.\n“அதேபோல் _ புலனாய்வுத் துறையால் கைது செய்யப்பட்ட இரும்பொறை எனும் துரைசிங்கமும் எங்கள் இயக்கத்தில் இப்போது இல்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு வேண்டுமானால், அவர் எங்கள் இயக்கத்தில் இருந்திருக்கலாம்’’ என்று மற்றொரு கேள்விக்குப் பதிலளித்தேன்.\n“எங்கள் இயக்கத்துக்கு எதிராக உள்நோக்கத்துடன் பிரச்சாரம் செய்யப்படுகிறது. கைது செய்யப்பட்டவர்கள் _ தனி நீதிமன்றத்தில் ரகசியமாக விசாரிக்கப்படுகிறார்கள். அங்கே குற்றம் சாட்டப்பட்டவர்கள் கூறும் வாக்குமூலங்கள் எப்படி பத்திரிகைகளுக்கு அறிக்கைகளாகத் தரப்படுகின்றன நடப்பதோ ரகசிய விசாரணை; ஆனால், வாக்கு மூலங்களோ பத்திரிகைகளுக்குத் தரப்படுகிறது. இதற்குப் பெயர்தான் ரகசிய விசாரணையா நடப்பதோ ரகசிய விசாரணை; ஆனால், வாக்கு மூலங்களோ பத்திரிகைகளுக்குத் தரப்படுகிறது. இதற்குப் பெயர்தான் ரகசிய விசாரணையா\n“ஈழ விடுதலையை நாங்கள் கடந்த காலத்திலும் ஆதரித்தோம்; இப்போதும் ஆதரிக்கிறோம். நெல்சன் மண்டேலா தலைமையில் நடைபெறும் தென்னாப்பிரிக்க விடுதலைப் போராட்டத்தையும் _ யாசர் அராபத் தலைமையில் நடைபெறும் பாலஸ்தீன விடுதலைப் போராட்டத்தையும் இந்தியா ஆதரிக்கும்போது, அதைவிட நியாயமான காரணங்கள் அதிகமாக இருக்கும் ஈழ விடுதலைப் போராட்டத்தை ஏன் ஆதரிக்கக் கூடாது’’ என்று கூறினேன்.\nமேலும், இலங்கைத் தமிழர் பிரச்சினையில் ராஜீவ் காந்தியின் அணுகுமுறைபற்றி கேட்டதற்கு, “இந்திய _ இலங்கை ஒப்பந்தத்தில் ராஜீவ் கையெழுத்திட்டதன் மூலம் _ மோசமான தவறைச் செய்துவிட்டார். இந்த ஒப்பந்தத்தின் விளைவு என்ன இலங்கை அரசும் இந்தியாவை நம்பவில்லை. ஈழத் தமிழர்களும் இந்தியாவை நம்பவில்லை. இரண்டு பேரின் நம்பிக்கையையும் இந்தியா பெற முடியாமல் போய்விட்டது. அண்மையில் கொழும்பில் நடக்க இருந்த ‘சார்க்’ மாநாடு திடீரென தள்ளிப் போடப்பட்டதற்கு என்ன காரணம் இலங்கை அரசும் இந்தியாவை நம்பவில்லை. ஈழத் தமிழர்களும் இந்தியாவை நம்பவில்லை. இரண்டு பேரின் நம்பிக்கையையும் இந்தியா பெற முடியாமல் போய்விட்டது. அண்மையில் கொழும்பில் நடக்க இருந்த ‘சார்க்’ மாநாடு திடீரென தள்ளிப் போடப்பட்டதற்கு என்ன காரணம் இந்த ஒப்பந்தத்தால் ஏற்பட்ட கசப்பு உணர்வுகளின் தொடர்ச்சியான விளைவுகளில் இதுவும் ஒன்று’’ என்று விளக்கினேன்.\n21.11.1991 அன்று சேலத்தின் ஒரு கொள்கை மாணிக்கமாம் ச.திரு.அழகரசன் மறைவுச் செய்தியை சேலம் தோழர் கந்தசாமி அவர்கள் மூலம் தொலைபேசியில் கேட்டபோது மிகவும் வேதனைப்பட்டேன்.\nநண்பர் ச.திரு.அழகரசன் அவர்கள் வாழ்நாள் முழுவதும் சீரிய சுயமரியாதை வீரர். பெரியார் பெருந்தொண்டர். தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் அவர்கள் இவ்வியக்கத்தின் தலைமையில் உள்ளபோதும் அதற்குப் பிறகும்கூட இம்மியளவுகூட கட்டுப்பாடு மாறாது, கடமையாற்றிய கண்ணியமும், பெருந்தன்மையும் மிளிரும் ஒரு பெருந்தகையாளர். தனிப்பட்ட முறையில் எனக்கு _ நமக்கு பெரும் இழப்பு இவரது பிரிவின் மூலம்.\nபாரம்பரியமான நீதிக்கட்சி குடும்பத்தைச் சேர்ந்தவர் அவர். நம் இயக்கத்திற்கு கடந்த 40 ஆண்டுகளாய் உழைத்துவரும் அரும்பெரும் பெரியார் பெருந்தொண்டர் என்றும், இயக்க வீரர்களின் பட்டியலில் முன்னிலையில் உள்ளவர் என்றும் ‘விடுதலை’யில் முக்கிய இரங்கல் அறிக்கையை வெளியிட்டிருந்தேன். கழக தலைமை நிலைய செயலாளர் மற்றும் 1000த்திற்கும் மேற்பட்டோர் சேலம் அழகரசனின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்று நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.\n25.11.1991 அன்று கழக வழக்கறிஞர் வீரசேகரன் அவர்கள் ‘தடா’ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். பத்மநாபா கொலை வழக்கில் தேடப்பட்ட குண்டு சாந்தன் எனும் விடுதலைப் புலியை, தலைமறைவாகி விடும்படி வழக்கறிஞர் வீரசேகரன் கடிதம் எழுதினார் என்று குற்றம் சாட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து வழக்கறிஞர் வீரசேகரனை ஜாமீனில் விட வேண்டும் என்று சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதி சித்திக் தள்ளுபடி செய்துவிட்டார். இதனை எதிர்த்து உயர்நீதிமன்ற���்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி கே.எஸ்.பக்தவத்சலம், வழக்கறிஞர் வீரசேகரனை ஜாமீனில் விடுதலை செய்ய உத்தரவிட்டார். இந்த மனுவின் வழக்கறிஞர் நானே நேரடியாக வழக்கறிஞர் வீரசேகரன் சார்பில் ஆஜரானேன். என்னுடன் மூத்த வழக்கறிஞர் ந.கணபதி, சட்டத்துறை செயலாளர் துரைசாமி, வழக்கறிஞர் அருள்மொழி ஆகியோர் ஆஜரானார்கள். நீதிபதி அளித்துள்ள தீர்ப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.\n26.11.1991 அன்று தென்சென்னை திராவிடர் கழக இளைஞர் அணியின் சார்பில் ராயப்பேட்டையில் நடந்த தமிழின எழுச்சி நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினேன். அப்போது, ஈழத்தமிழர்களாகிய எங்கள் இனத்துக்காரர்களுக்கு நாங்கள் மனிதாபிமானத்தோடு உதவுவது ‘தேசத் துரோகம்’ என்றால், எங்கள் மனிதநேயம் உங்களுக்கு ‘தேசத் துரோகம்’ என்றால்... அந்த “தேசத் துரோகத்தை’ நாங்கள் தொடர்ந்து செய்துகொண்டே இருப்போம்\nதந்தை பெரியாருடைய தொண்டன் என்கிற காரணத்தாலே அந்த ஒரு தலைவனைத் தவிர அந்த ஒரு தலைவன் தந்த கொள்கையைத் தவிர என்னுடைய ரத்த நாளத்தினாலே வேறு எதையும் நினைத்துப் பார்க்கவில்லை. ஆனால், ஒன்றைமட்டும் நினைத்தேன்; தந்தை பெரியார் அவர்கள் அடிக்கடி சொல்லுவார்கள், “ஒரு மனிதன் நோயினால் சாகக் கூடாது. அவன் லட்சியத்திற்காகச் சாக வேண்டும். அந்தச் சாவை யாசித்தாவது பெறவேண்டும்.’’ அந்த நிலைதான் எனக்கு வரவேண்டும். “நான் மருத்துவமனையில் செத்துப் போய் விடக்கூடாது. சிறைச்சாலையிலோ அல்லது சமுதாயத் தொண்டு புரியும்பொழுது வேறு இடத்திலோ செத்துப் போக வேண்டும் என்று நினைத்தேன். அதற்கு நல்ல வாய்ப்புகள் காத்திருக்கின்றன என்று நினைக்கும்பொழுது நான் மகிழ்ச்சியுடன் அதை ஏற்கிறேன்’’ என்று.\nஎன்னுடைய மக்கள் வீடிழந்து, வாசல் இழந்து, இழக்கக்கூடாத கற்பை இழக்கும்போது எங்கள் உயிர் என்ன வெல்லமா என்று கடுமையான மனவேதனையுடன் கண்டித்து உரை நிகழ்த்தினேன்.\n3.12.1991 அன்று காவிரி நதி நீர் பிரச்சனை தொடர்பாக பிரதமரை தமிழ்நாடு முதலமைச்சருடன் ஒரு குழுவாக சந்தித்தது. தமிழ்நாடு அரசின் அழைப்பின் பேரில் நானும் பங்கேற்று நடுவர் மன்றத் தீர்ப்பினை கெசட்டில் வெளியிட வலியுறுத்தினேன்.\n6.12.1991 அன்று மலேசிய மலையகப் பகுதிகளில் உழைத்துவிட்டு எந்தப��� பலனும் இல்லாமல் தமிழகம் திரும்பியுள்ள தமிழர்களின் அவல நிலையை எடுத்துக்கூறும் வகையில், தாயகம் திரும்பியோர் மாநில மாநாடு சென்னை சாந்தோம் மெய்ப்பு பணி நிலையத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் ஜேக்கப் பென்னி வரவேற்றுப் பேசினார். அந்த மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போது, தமிழக அரசுக்கும் குறிப்பாக முதல்வர் அவர்களுக்கும் தெரியப்படுத்திக் கொள்கிறேன்; இலங்கைக்கு இங்கிருந்து சென்று அங்கு மலைத் தோட்டங்களிலே வேலைசெய்து, பிறகு அகதிகளாக தாயகம் திரும்பியவர்கள் 5 லட்சம் பேர் இருக்கிறார்கள்.\nஉரிமை மறுக்கப்பட்டு வாழ்நாள் எல்லாம் கஷ்டப்பட்டு ரத்தத்தை வியர்வையாக்கி உழைத்துவிட்டு தாயகம் திரும்பியோர் அகதிகள் அல்லர் என்று தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும்.\nஅகதிகளாக இருந்தாலும்கூட அவர்கள் மனிதாபிமானத்தோடு நடத்தப்பட வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் தாயகம் திரும்பியவர்கள் கூட்டுறவு வங்கிகள் ஆரம்பிக்கப்பட வேண்டும். வேலை வாய்ப்புகளிலும், தொழிற் பயிற்சிகளிலும் மேற்படிப்புகளிலும் முன்னுரிமை வழங்க வேண்டும். ரொம்பத் துயரத்திலே இருக்கின்ற உங்களுக்கு ஒன்றும் செய்ய முடியாவிட்டாலும் கூட உங்களுடைய துயரத்திலே நாங்கள் பங்கேற்கிறோம் என்று சொல்லுவதே ஓர் ஆறுதலாகும்.\nஉங்களுடைய நியாயமான குறைபாடுகளைச் சொல்லுங்கள். எங்களுடைய ‘விடுதலை’ ஏட்டின் மூலம் அரசாங்கத்திற்கோ, மற்றவர்களுக்கோ எந்த வகையில் எல்லாம் எடுத்துச் சொல்லி பரிகாரம் காண முடியுமோ அவற்றை நாங்கள் செய்கின்றோம் என்று எடுத்துரைத்தேன். மாநாட்டில் ஆர்.ஆர்.சிவலிங்கம் மாலையில் தலைமை உரை ஆற்றினார்.\n8.12.1991 அன்று நெல்லை கட்டபொம்மன் மாவட்ட ப.க. அமைப்பாளர் பேராசிரியர் குமாரசாமி (எ) அறிவரசன், ஞானத்தாய் ஆகியோரின் செல்வியும் திருச்சியிலுள்ள பெரியார் நூற்றாண்டு மெட்ரிக்குலேசன் பள்ளி ஆசிரியையுமான முத்துச்செல்விக்கும், நாகர்கோயில் கோட்டாறு பகுதியைச் சேர்ந்த சுப்பையனுக்கும் திருமணத்தை ஆழ்வார்குறிச்சி பரமகல்யாணி திருமண மண்டபத்தில் நடத்தி வைத்தேன்.\n24.12.1991 அன்று பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் சார்பாக தந்தை பெரியார் நினைவு நாளை ஒட்டி, சென்னை பெரியார் திடலில் பெரியார் நகர நலவாழ்வு நிலையக் கட்டட���் திறப்பு விழா நிகழ்வில் அனைவரையும் வரவேற்று உரையாற்றினேன். இந்த விழாவில், இந்திய மக்கள் தொகை இயக்கத்தின் தமிழக திட்ட இயக்குநர் வி.கே.சுப்புராஜ் விழாவுக்குத் தலைமை வகித்தார். கட்டடத்தை தமிழ்நாடு அறக்கட்டளை (அமெரிக்கா) இயக்குநர் மற்றும் கேன்ட்டன் டெக்னாலஜி இண்டர்நேஷனல் அமைப்பின் தலைவர் பொறியாளர் துக்காராம் அவர்கள் திறந்து வைத்துப் பேசினார்.\nவிழாவில், தமிழக மூதறிஞர் குழுத் தலைவர் நீதிபதி பெ.வேணுகோபால், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் அனந்தகிருஷ்ணன், ஆல்பர்ட் அய்ன்ஸ்டின், டாக்டர் பென்ஜமின்ராஜ், ஞான.அய்யாசாமி, டாக்டர் எம்.ஜி.ஆர் பல்கலைக்கழக துணைவேந்தர் லலிதா காமேஸ்வரன், கவிஞர் கலி.பூங்குன்றன், பொறியாளர் எஸ்.மணவாளன், ஜானகிராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள்.\n25.12.1991 அன்று சென்னை மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணி அமைப்பாளர் மானமிகு புலவர் காவிரிச்செல்வன் அவர்கள் ஒரு விபத்தில் நம்மைவிட்டு மறைந்தார் என்கிற பேரிடியான செய்தி கேட்டு நாம் திடுக்குற்றோம்.\nபெரியார் திடலில் பெரியார் நகர நல வாழ்வு நிலையக் கட்டடத்தையும், கல்வெட்டையும்\nதிறக்கும் வீ.கே.சுப்புராஜ், ஆசிரியர் கி.வீரமணி மற்றும் கழகத்தினர்.\nசீரிய எழுத்தாளர், சிறந்த செயல்வீரர், நேர்மையான பகுத்தறிவாளர், ஒரு நல்லாசிரியர். ஏராளமான பெரியார் பிஞ்சுகளை உருவாக்கிய பகுத்தறிவுப் பண்ணை அவர் என்றால் அது மிகையாகாது. அவர் நம் இயக்கத்திற்கு தோன்றாத் துணையாக இருந்தவர். ஆண்டு தவறாமல் அய்யா விழாவிலும், புரட்சிக்கவிஞர் விழாவிலும், மாணவர்களிடையே அவர்தம் தொண்டு பற்றியும், பகுத்தறிவுச் சுடர் கொளுத்தவும் அவர் முன்னின்று நடத்திய போட்டிகளும், பணிகளும் என்றென்றும் நம்மால் மறக்க இயலாத ஒன்றாகும்.\nஒரு சுயமரியாதை வீரனை இழப்பது அவர்கள் குடும்பத்திற்கும், இயக்கத்திற்கும் மாத்திரம் இழப்பு அல்ல; சமுதாயத்திற்கே பெரும் நட்டமாகும் என்று இரங்கல் அறிக்கையில் குறிப்பிட்டோம்.\n30.12.1991 அன்று சென்னை, தியாகராயர் நகரில் பன்னாட்டுத் தமிழுறவு மன்ற உலகளாவிய இரண்டாம் மாநாடு நிறைவு நாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றினேன். “காலஞ்சென்ற எல்.டி.சாமிக்கண்ணு (பிள்ளை) ஒரு நல்ல ஆய்வாளர். தமிழின உணர்வைப்பற்றி அந்தக் காலத்திலேயே சிந்தித்து ஆய்ந்தெழுதியவ��். தமிழ்நாட்டில் தற்போது வழங்கும் நாள் பெயர்களும், மாதப் பெயர்களும் கி.மு. அய்ந்தாம் நூற்றாண்டிற்கு முன்பு தமிழ்நாட்டில் வழங்கப்பெறவில்லை என்று தெளிவாகக் குறிப்பிட்டிருக்கின்றார்.\nதமிழ்நாட்டு வரலாற்றில் முத்துத் தாண்டவர், மாரிமுத்தாப்பிள்ளை, அருணாசலக் கவிராயர் ஆகியோர் இந்த மூன்று பேர்களும் அவர்களுக்கு முன்னோடிகள்; தமிழ்நாட்டிலே முதன்முதலில் கர்நாடக இசையை உருவாக்கியவர்கள் என்கிற வரலாறு மறைக்கப்பட்ட வரலாறு ஆக்கப்பட்டது. காரணம், தமிழனுக்கென்றொரு வரலாறு இல்லை. இதற்கு அடிப்படைக் காரணம் பண்பாட்டுப் படையெடுப்பு.\nஎது நம்மைப் பிரிக்கிறது என்பதைப் பார்ப்பதைவிட, எது நம்மை இணைக்கிறது என்பதைத்தான் நாங்கள் முதலில் பார்ப்போம். இது தந்தை பெரியாருடைய பால பாடம்‘‘ என்று குறிப்பிட்டு உரையை நிறைவு செய்தேன்.’\nதந்தை பெரியார் அவர்களின் பெருந் தொண்டர் சுயமரியாதை வீரர் செய்யாறு பெரியவர் பெ.வே.நடேசன் (வயது 80) அவர்கள் கடந்த 9.1.1992 அன்று காலை இயற்கை எய்தினார் என்கிற செய்தி கேட்டு வேதனையடைந்தோம்.\nசெய்யாறு, வடமணப்பாக்கம் பகுதிகளில் சுற்றுப் பயணத்திற்குச் சென்றபோது நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு 15.1.1992 அன்று நள்ளிரவு 12:20 மணிக்கு செய்யாறு பெ.வே.நடேசன் அவர்களது இல்லத்திற்குச் சென்று அவரது குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல் கூறினேன்.\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kannottam.com/2009/", "date_download": "2020-03-30T17:26:09Z", "digest": "sha1:A2LDV7U2LU2NCXSGKCKVGHF3MKYR4OSZ", "length": 10195, "nlines": 65, "source_domain": "www.kannottam.com", "title": "2009 - கண்ணோட்டம் - இணைய இதழ்", "raw_content": "\nகண்ணோட்டம் - இணைய இதழ்\nகியுபாவும் ஆல்பாவும் ஈழத்தமிழர்கைக் கைவிட்டதேன்\nமார்க்சிய அறிஞர் ரான்ரெட்னூர் ஈழத்தமிழர் இனப்படுகொலையை வரலாற்று வழியில் விளக்கி தொடராக ஐந்து கட்டுரைகளை எழுதி, 2009 நவம்பரில் வெளியிட்டார். ...\nஅலைவரிசைப் பயன்பாடும் ஊழல் பண்பாடும் - க.அருணபாரதி\n(தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் திசம்பர் 2009 இதழில் வெளியான கட்டுரை) அறிவியல் வளர்ச்சியின் வீரியத்தை, முழுவதுமாக அபகரித்துக் கொண்ட ...\nஇராஜபக்சே பொன்சேகா மோதல் - போர்ப் பொருளாதாரச் சூழலில் இலங்கை - ம.செந்தமிழன்\nதமிழீழ விடுதலைப் போராட்டம் கடந்த மே மாதம் 17ஆம் நாளோடு ‘முடிந்துவிட்டது’ என்று கொண்ட��டிய இந்திய - சிங்கள அரசுகளின் தேனிலவுக் காலம் இவ்வளவ...\nதலையங்கம் : முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும்\nமுள்ளை முள்ளால் எடுக்க வேண்டும் (தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம், திசம்பர் 2009 இதழ் தலையங்கம்) இனி, வழக்கமான ஊர்வலம், ஆர்ப்பாட்டம், மறி...\n\"மீனவனே மீன்பிடிக்காதே\" - சாட்டை சுழற்றும் இந்தியா - பொன்னுசாமி\n(கடல்மீன்பிடி தொழில் ஒழுங்காற்றல் மற்றும் மேலாண்மை சட்டம்‘2009 பற்றி சென்னை, நாகை, வேளாங்கண்ணி, வேதாரண்யம், சிதம்பரம், ராமேஸ்வரம் பகுதி மீன...\nநிறுத்துங்க.. இனி யாரும் கருத்து பேசாதீங்க.. -பொன்னுச்சாமி\n(தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் நவம்பர் 2009 மாத இதழில் வெளியான கட்டுரை) பாலியல் தொழில் செய்ததாக, அண்மையில் கைது செய்யப்பட்டார், நடிகை ப...\nசிங்கள மீனவர்களுக்கு சென்னையில் மாப்பிள்ளை விருந்து\n(தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் நவம்பர் 2009 மாத இதழிலிருந்து...) ஆந்திரத்தில் ஒப்படைத்தால் 1 இலட்ச ரூபாய் அபராதம்சிங்கள மீனவர்கள் சென்னை...\nஆனந்த விகடனின் ஆரிய வெறி - வில்லவன்\n(தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் 2009 நவம்பர் மாத இதழில் வெளிவந்த கட்டுரை) ஆனந்த விகடன், ‘பொக்கிஷம்’ என்ற தலைப்பின் கீழ் ஓவ்வொரு இதழிலும...\nதலித் மக்களின் வழிபாட்டுரிமைக்கு எதிராக அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ்., கட்சியினர் வெறியாட்டம் - நா.வைகறை\n(தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம், நவம்பர் 2009 மாத இதழில் வெளியான கட்டுரை) நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் ஒன்றியம், கரியாப்பட்டிணம் ...\nதமிழ் இனத்தை ஐ.நா. மன்றம் பாதுகாக்காது - தனிநாடு தான் பாதுகாக்கும் - பெ.மணியரசன்\n(தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் 2009 நவம்பர் இதழில் வெளியான கட்டுரை) தஞ்சை கோஸ்ட் அரிமா கழகத்தின் (லயன்ஸ் கிளப்) சார்பில் 2009அக்டோ...\nதமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் - 2020 மார்ச்சு\nதமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் - 2020 மார்ச்சு\nநீதிக்கட்சி நூற்றாண்டு விழாவின் உள்நோக்கம் என்ன - தோழர் பெ. மணியரசன் கட்டுரை\nபேராசிரியர் அன்பழகனார் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் பெ. மணியரசன் இரங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B7%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE/", "date_download": "2020-03-30T15:21:04Z", "digest": "sha1:W7CYQ52AGXPGVGPTVG7SNODMMVWEYODN", "length": 8669, "nlines": 110, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – நடிகை ராஷி கண்ணா", "raw_content": "\nTag: actor aarya, actor sundar.c, actress aandrea, actress raashi kanna, Aranmanai-3 Movie, Aranmanai-3 Movie Preview, director sundar c, அரண்மனை-3 திரைப்படம், அரண்மனை-3 முன்னோட்டம், இயக்குநர் சுந்தர்.சி, திரை முன்னோட்டம், நடிகர் ஆர்யா, நடிகர் சுந்தர் சி, நடிகை ஆண்ட்ரியா, நடிகை ராஷி கண்ணா\nஆர்யா- சுந்தர்.சி நடிப்பில் ‘அரண்மனை-3’ துவங்கியது..\nஇயக்குநர் சுந்தர்.சி.யின் அதிரி புதிரி ஹிட்டான...\n‘சங்கத்தமிழன்’ – சினிமா விமர்சனம்\n‘பாதாள பைரவி’, ‘மாயா பஜார்’, ‘மிஸ்ஸியம்மா’,...\nவிஜய் சேதுபதியின் ‘சங்கத் தமிழன்’ நவம்பர் 15-ம் தேதி வெளியாகிறது..\n‘பாதாள பைரவி’, ‘மாயா பஜார்’, ‘மிஸ்ஸியம்மா’,...\nவிஜய் சேதுபதி-ராஷி கண்ணா-நிவேதா பெத்துராஜ் நடிக்கும் புதிய திரைப்படம் ‘சங்கத் தமிழன்’..\n‘பாதாள பைரவி’, ‘மாயா பஜார்’, ‘மிஸ்ஸியம்மா’,...\nவிஷால்-ராஷி கண்ணா நடிக்கும் ‘அயோக்யா’ படத்தின் டிரெயிலர்\nவிஷால்-ராஷி கண்ணா நடிக்கும் ‘அயோக்யா’ படத்தின் ஸ்டில்ஸ்\nவிஜய் சேதுபதியின் புதிய திரைப்படம் ஹைதராபாத்தில் துவங்கியது..\n‘பாதாள பைரவி’, ‘மாயா பஜார்’, ‘மிஸ்ஸியம்மா’,...\n“இந்தப் பட சமயத்தில்தான் எனது மனைவியை அடக்கி வைக்க முடிந்தது..” – நடிகர் ஜெயம் ரவியின் சாதனை பேச்சு..\nஹோம் மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் சார்பில்...\nஇன்றைய தமிழகச் சூழலுக்கு ஏற்ற திரைப்படம் ‘அடங்க மறு’..\nஹோம் மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் சார்பில்...\nநடிகை கவுதமியால் கமல்ஹாசனுக்கு நேர்ந்த சங்கடம்..\nதிருவாங்கூர் சமஸ்தானத்தில் நடந்த உண்மைக் கதைதான் ‘தூங்கா கண்கள்’ திரைப்படம்..\nஇயக்குநர் விசு அவர்களுக்கு அஞ்சலி..\nTik Tok-னால் ஏற்படும் பிரச்சினைகளைப் பற்றிப் பேச வருகிறது ‘ஏமாத்த போறேன்’ திரைப்படம்\nகொரோனா வைரஸ் – தத்தளிக்கும் தமிழ்த் திரையுலகம்..\nதயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல்-டி.சிவா தலைமையில் போட்டியிடும் அணி அறிவிப்பு..\nமொபைலில் படம் பார்க்க உதவிக்கு வருகிறது A Cube Mobile Application..\nநயன்தாராவின் ‘நெற்றிக்கண்’ படத்தில் இணைந்த நடிகர் அஜ்மல்..\nதாராள பிரபு – சினிமா விமர்சனம்\nசாக்சி நாயகியாக நடிக்கும் ‘புரவி’ திரைப்படம் துவங்கியது..\nஇயக்குநர் போஸ் வெங்கட்டின் புதிய படத்தில் ‘உறியடி’ விஜயகுமார் இணைகிறார்\nஅசுர குரு – சினிமா விமர்சனம்\nசாந்தனு-அதுல்யா நடிக்கும் புதிய திரைப்படம் துவங்கியது\nகவின்-அம்ரிதா ஐயர் நடிக்கும் ‘லிப்ட்’ திரைப்ப��ம்..\nநடிகை ஆரா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் ‘ஒன் வே’ திரைப்படம்\nநடிகை கவுதமியால் கமல்ஹாசனுக்கு நேர்ந்த சங்கடம்..\nதிருவாங்கூர் சமஸ்தானத்தில் நடந்த உண்மைக் கதைதான் ‘தூங்கா கண்கள்’ திரைப்படம்..\nஇயக்குநர் விசு அவர்களுக்கு அஞ்சலி..\nTik Tok-னால் ஏற்படும் பிரச்சினைகளைப் பற்றிப் பேச வருகிறது ‘ஏமாத்த போறேன்’ திரைப்படம்\nகொரோனா வைரஸ் – தத்தளிக்கும் தமிழ்த் திரையுலகம்..\nதயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல்-டி.சிவா தலைமையில் போட்டியிடும் அணி அறிவிப்பு..\nமொபைலில் படம் பார்க்க உதவிக்கு வருகிறது A Cube Mobile Application..\nநயன்தாராவின் ‘நெற்றிக்கண்’ படத்தில் இணைந்த நடிகர் அஜ்மல்..\n‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பல்லு படாம பாத்துக்க’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பரமபதம் விளையாட்டு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பிளான் பண்ணி பண்ணணும்’ படத்தின் டிரெயிலர்\n‘C/o காதல்’ படத்தின் டிரெயிலர்\nசிபிராஜ்-நட்டி நட்ராஜ்-சமுத்திரக்கனி நடிக்கும் ‘வால்டர்’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2016/aug/07/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AF%80-2554077.html", "date_download": "2020-03-30T15:10:25Z", "digest": "sha1:W22I7NBZNQT37ICE3IJNFNLSR3HNFYVR", "length": 8177, "nlines": 116, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அரியலூரில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அமைக்க தேமுதிக வலியுறுத்தல்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n27 மார்ச் 2020 வெள்ளிக்கிழமை 10:06:54 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி அரியலூர்\nஅரியலூரில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அமைக்க தேமுதிக வலியுறுத்தல்\nஅரியலூரில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக வலியுறுத்தியுள்ளது.\nஅரியலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அக் கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இதர தீர்மானங்கள்:\nஅரியலூர் மாவட்டத்தில் டெல்டா பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள திருமானூர், தா.பழூர் பகுதி விவசாயிகளுக்கு இதுவரை எந்தவித சலுகைகளும் கிடைக்கவில்லை. அவர்களுக்கு மற்ற பகுதி விவசாயிகளுக்கு வழங்கப்படும் அனைத்து சலுகைகளும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக ஜயங்கொண்டம் - கீழப்பழுவூர் வரை புற���ழிச்சாலை அமைக்க வேண்டும். கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். அரியலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும். கரைவெட்டி திருமானூர், தா.\nபழூர் ஆகிய பகுதிகளில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்துக்கு அக்கட்சியின் மாவட்டச் செயலர் இராம. ஜெயவேல் தலைமை வகித்தார்.\nமாநில பொருளாளர் இளங்கோவன் சிறப்புரையாற்றினார். ஒன்றியம், நகரம், கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.\nதனிமைப்படுத்தும் வாா்டுகளாக மாறும் ரயில் பெட்டிகள்\nசுகாதாரத் துறை ஏற்படுத்திய புதிய வசதி\nஊரடங்கு உத்தரவு - ஐந்தாம் நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - ஐந்தாம் நாள்\nஊரடங்கு உத்தரவு - நான்காம் நாள்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமருத்துவர்களின் அறிவுரைகளைப் பின்பற்றுங்கள்| கரோனாவிலிருந்து மீண்ட பெண் பேட்டி\nகரோனா விழிப்புணர்வு விடியோ வெளியிட்ட ரம்யா பாண்டியன்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்\nமும்பையில் ஊரடங்கு உத்தரவை மீறிய வாகன ஓட்டிகள் மீது போலீஸார் தடியடி: கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை\nவாத்தி கம்மிங் பாடல் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/weekly-supplements/dinamani-kondattam/2019/jun/30/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%88-3182536.html", "date_download": "2020-03-30T15:32:10Z", "digest": "sha1:PA7YBGTHIBEYNTHHBAIZOEVIZ5VZNUAY", "length": 8006, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n27 மார்ச் 2020 வெள்ளிக்கிழமை 10:06:54 PM\nமுகப்பு வார இதழ்கள் தினமணி கொண்டாட்டம்\nஅறிமுக இயக்குநர் ராஜவேல் கிருஷ்ணா எழுதி, இயக்கி வரும் படம் \"பிழை'. \"காக்கா முட்டை' படத்தில் நடித்த ரமேஷ், அப்பா படத்தில் நடித்த நாசத் இருவரும் கதையின் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.\nதர்ஷினி, ராகவேந்திரா சிரஞ்சீவி, பிருந்தா, அரவிந்த் காந்த், சார்லி, மைம் கோபி, ஜார்ஜ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சிறுவர்களின் தற்கால மன நிலையைப் படம் பிடிக்கும் விதமாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. கதை பற்றி பேசும் போது.. \"கல்வி இல்லாமல் இங்கே எதையும் சாதிக்க முடியாது ���ன்பதுதான் ஒன் லைன்.\nபெற்றோர்களை வெறுத்து, கல்வியை வெறுத்து ஓடும் சிறுவர்கள்தான் நீங்கள் கடந்து போகும் சிக்னலில் நின்று கையேந்துகிறார்கள். அவர்களுக்கான ஒரு படமாக இது இருக்கும். இன்னொரு பக்கம் பெற்றோர்களின் நியாய - தர்மங்களையும் எடுத்து வைக்கிறேன். குழந்தைகளின் உலகத்தில் அசிங்கம் என்பதே இல்லை. அதனால்தான் உலக இலக்கியங்களும், சினிமாக்களும், கதைகளும் குழந்தைகளைப் பற்றியே பேசி விடுகின்றன.\nவ்வொருவருக்குள்ளும் ஒளிந்து கிடக்கும் குழந்தைதான் மனித இனத்தின் பேரழகு. அதுதான் இந்தக் கதையின் ஊடாக வெளிப்படும். சிறுவர், சிறுமிகளின் கள்ளம் கபடமில்லாத கலாட்டாக்கள் இந்தக் கதையின் இன்னொரு பகுதி' என்றார் இயக்குநர்.\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - ஆறாவது நாள்\nதனிமைப்படுத்தும் வாா்டுகளாக மாறும் ரயில் பெட்டிகள்\nசுகாதாரத் துறை ஏற்படுத்திய புதிய வசதி\nஊரடங்கு உத்தரவு - ஐந்தாம் நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - ஐந்தாம் நாள்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமருத்துவர்களின் அறிவுரைகளைப் பின்பற்றுங்கள்| கரோனாவிலிருந்து மீண்ட பெண் பேட்டி\nகரோனா விழிப்புணர்வு விடியோ வெளியிட்ட ரம்யா பாண்டியன்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்\nமும்பையில் ஊரடங்கு உத்தரவை மீறிய வாகன ஓட்டிகள் மீது போலீஸார் தடியடி: கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை\nவாத்தி கம்மிங் பாடல் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/12/27/arundhati-roy-clarifies-her-remarks-on-npr-asks-is-it-ok-for-the-pm-to-lie/", "date_download": "2020-03-30T16:11:55Z", "digest": "sha1:HNIU34O65CWDNMTUFU7XDCYBHEAEU54P", "length": 20776, "nlines": 209, "source_domain": "www.vinavu.com", "title": "அருந்ததி ராய் : மக்களை சிரிக்க சொல்வது கிரிமினல் குற்றமா ? | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nமுகக்கவசம் கூட இல்லாத அவலநிலை மக்கள் பணி செய்ய அனுமதி வழங்கு மக்கள் பணி செய்ய அனுமதி வழங்கு \nகோவிட் – 19 தாக்குதலை குளோரோகுயின் முறியடிக்குமா \nவிடை பெறுகிறோம் – வினவு ஆசிரியர் குழு\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்தி�� கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகுஜராத்தில் வக்கிரம் : உடைகளை கலைத்து 68 மாணவிகளுக்கு கட்டாய மாதவிலக்கு சோதனை \nதேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR) சட்ட அங்கீகாரம் இல்லாத அதிகார முறைகேடா \nபா.ஜ.க தலைவர் அமித் மால்வியா : பொய் செய்திகளின் ஊற்றுக்கண் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nநாம் ஏன் தனிமையில் இருக்க வேண்டும் \nமீண்டும் இயங்குகிறது வினவு தளம் \nகலை – கலாச்சாரத்தில் ஒதுக்கீடு தேவை : டி.எம். கிருஷ்ணா\nகொரோனா வைரஸ் தொற்றுப்பரவுதலை தடுப்பது எப்படி \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nதோழர் பகத் சிங் : மதக் கலவரங்களுக்குத் தீர்வு வர்க்கப் போராட்டங்களே \nசோழர் ஆட்சியில் மக்கள் நிகழ்த்திய அறப் போர்கள் \nஏணிப்படிகள் – தகழி சிவசங்கரன் பிள்ளை – புதிய தொடர்\nநூல் அறிமுகம் : ஆர்.எஸ்.எஸ்.சும் பா.ஜ.க.வும் | ஏ.ஜி.நூரனி\nதேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் தோழர் மருதையன் உரை |…\n தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram\nஅம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் 4-ம் ஆண்டு விழா காணொளிகள் \nTNPSC ஊழல் – பின்னணி என்ன | பேரா ப.சிவக்குமார் | காணொளி\nசெபாஸ்டியன் அன் சன்ஸ் : டி.எம்.கிருஷ்ணா | திருமாவளவன் காணொளிகள் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nகொரோனா : போர்க்கால நடவடிக்கை எடு | மக்கள் அதிகாரம்\n – தோழர் மருதையன், தோழர் நாதன் அறிவிப்பு\n மக்கள் அதிகாரம் அழைக்கிறது, அனைவரும் வாரீர் \nஅடக்கி ஒடுக்கும் கார்ப்பரேட் – காவி பாசிசம் அஞ்சாதே போராடு \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nகம்யூனிஸ்ட்டுகளின் கடமைகள் பற்றி | லெனின்\nமூலதனம் பற்றி ஆடம் ஸ்மித் | பொருளாதாரம் கற்போம் – 58\n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 இதழ் \nகட்சி நிறுவனக் கோட்பாடுகள் | லெனின் | புதிய தொடர்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nநடமாடும் சுமைதாங்கிகள் : இரயில்வே போர்ட்டர்களின் வாழ்க்கை – படக்கட்டுரை\nநானும் ஒருத்தர லவ் பண்ணி கல்யாணம் பண்ணிகிட்டேன் | கடற்கரைவாசிகள் – படக்கட்டுரை\nஅன்று தடி – இன்று துப்பாக்கி : உள்நாட்டு மக்கள் மீதான போர் \nமுகப்பு செய்தி இந்தியா அருந்ததி ராய் : மக்களை சிரிக்க சொல்வது கிரிமினல் குற்றமா \nஅருந்ததி ராய் : மக்களை சிரிக்க சொல்வது கிரிமினல் குற்றமா \nதேசிய குடிமக்கள் பதிவேடு குறித்து பேசிய அருந்ததி ராய் அவர்களின் பேச்சை திரித்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. மேலும் சங்கிகள் அவரை துரோகி என தூற்றினர். அதுகுறித்து அவரது விளக்கம்...\nஅண்மையில் டெல்லி பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடையே பேசிய எழுத்தாளர் அருந்ததி ராய், தேசிய குடிமக்கள் பதிவேடு பற்றி மோடி பொய் சொல்வதாகக் கூறி, எதிர்ப்பின் காரணமாக தற்போது தேசிய மக்கள்தொகை பதிவேடு திட்டம் தொடங்கப்படுவது குறித்து கூறினார்.\nஅப்போது, மக்கள் தொகை பதிவேடு கணக்கெடுப்புக்காக தனிப்பட்ட தரவுகள் கேட்கும்போது, ‘பில்லா ரங்கா, குங் ஃபூ குட்டா’ போன்ற நகைச்சுவையான தரவுகளைக் கூறி ஒத்துழையாமையை செய்யுங்கள் எனப் பேசினார். இது தேசிய ஊடகங்களால் திரிக்கப்பட்டு சர்ச்சையாக்கப்பட்டது. சுப்ரமணியம் சாமி உள்ளிட்ட பாஜகவினர் அருந்ததி ராயை துரோகி என அழைத்ததோடு, அவரை கைது செய்ய வேண்டும் எனவும் பேசினர்.\nஇந்நிலையில் அருந்ததி ராய் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன் தமிழாக்கம்:\nஇது டிசம்பர் 25, 2019 அன்று டெல்லி பல்கலைக்கழகத்தில் தேசிய மக்கள்தொகை பதிவேட்டைப் பற்றி பேசியபோது நான் கூறியதைப் பற்றியது (இது தேசிய குடிமக்கள் பதிவிற்கான தரவுத் தளம் என்று அதிகாரப்பூர்வமாக இப்போது நாடு அறிந்திருக்கிறது).\nடெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் டிசம்பர் 22 அன்று பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரையில், தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்து அப்பட்டமாக பொய் சொன்னதோடு, தடுப்ப��� மையங்கள் இல்லை எனவும் நம்மிடம் சொன்னார்.\nஅந்த பொய்களுக்கு எதிர்வினையாற்றும் வகையில், தேசிய மக்கள்தொகை பதிவேட்டுக்காக நம்முடைய தனிப்பட்ட தரவை சேகரிக்க வரும்போது நாம் கூட்டாக அபத்தமான தகவல்களை தர வேண்டும் என்று நான் சொன்னேன். நான் முன்வைத்தது என்னவென்றால் புன்னகையுடன் கூடிய பொது ஒத்துழையாமை.\nநான் பேசியதன் முழு உரையும் அப்போது அங்கிருந்த, அனைத்து முக்கிய தொலைக்காட்சி சேனல்களிலும், உள்ளன. நிச்சயமாக அவர்கள் எதையும் ஒளிபரப்பவில்லை. அதைப் பற்றி கருத்து தெரிவிப்பதன் மூலமும் அதை தவறாக சித்தரிப்பதன் மூலமும், அதைப் பற்றி பொய் சொல்வதன் மூலமும் அவர்கள் தங்களையும் பிறரையும் உற்சாகப்படுத்தினர்.\n♦ பாஜக-வுக்கு முட்டுக் கொடுக்கும் இராணுவத் தளபதி பிபின் ராவத் \n♦ “இப்போதாவது எழுந்து நில்லுங்கள்” : அருந்ததி ராய் அறிக்கை \nஇது என்னை கைது செய்ய வேண்டும் என கோருவதிலும் தொலைக்காட்சி குழுவினர் எனது வீட்டை முற்றுகையிடுவதிலும் கொண்டு போய் சேர்த்துள்ளது.\nஅதிர்ஷ்டவசமாக எனது பேச்சு யூ – டியூப்பில் உள்ளது.\nஎனது கேள்வி இதுதான்: இந்த நாட்டின் பிரதமர் நம்மிடம் பொய் சொல்வது என்பது சரி… ஆனால், மக்களை சிரிக்க சொல்வது ஒரு கிரிமினல் குற்றம் ; பாதுகாப்பு அச்சுறுத்தல்… அப்படித்தானே\nஅற்புதமான நேரங்கள். அற்புதமான வெகுஜன ஊடகங்கள்.\nசெய்தி ஆதாரம் : சப்ரங் இந்தியா.\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nஅருந்ததி ராய் அவர்களின் உரையின் தமிழ் வடிவம் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-03-30T17:24:47Z", "digest": "sha1:MXBM6S3FIAZQ2YZAK2VETG46P5HUU7OP", "length": 13784, "nlines": 151, "source_domain": "athavannews.com", "title": "இலங்கை வீரர்கள் | Athavan News", "raw_content": "\nகொரோனாவினால் இலங்கையில் இரண்டாவது உயிரிழப்பு பதிவானது\nஊரடங்கு உத்தரவு முதலாம் திகதி வரை நீடிக்கப்படும்\nபிரிட்டனில் இணையப் பாவனைக் கட்டுப்பாடுகளைத் தளர்த்த, இணக்கம்…\n8 மாத கர்ப்பிணியான சிறுமி: சிறிய தந்தையை கைது செய்ய நடவடிக்கை- மட்டக்களப்பில் சம்பவம்\nந���ன்கு மாத குழந்தை உட்பட குடும்பத்தவர் ஐவருக்கு கொரோனா தொற்று\nமலையக பல்கலைக்கான நிதி அடுத்த வரவு செலவு திட்டத்தில்.. வாக்குறுதி படி ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்படும்\nகல்வியில் முன்னேற்றம் அடைவதன் மூலமே எமது உரிமைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் - அங்கஜன்\nஇலங்கையின் சுயாதீனத்தை சர்வதேசத்திடம் அடமானம் வைக்க தயாரில்லை - ஜி.எல்.பீரிஸ்\nபொதுத் தேர்தல் குறித்து மலையக மக்கள் முன்னணி எடுத்துள்ள முடிவு\nதமிழ், முஸ்லிம் மக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு\nஅரசமைப்பில் மாற்றம் தேவை - முன்னாள் ஜனாதிபதி\nஉலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு 1354 பேர் பாதிப்பு\nகிழக்கு ஆபிரிக்காவில் பில்லியன் கணக்கான வெட்டுக்கிளிகள் படையெடுப்பு\nஇந்தியா, நியூசிலாந்து தொடர் குறித்து முன்னாள் வீரர்கள் கருத்து\nஐ.சி.சி.யின் ஒருநாள் துடுப்பாட்ட மற்றும் பந்துவீச்சாளர்களின் தரவரிசைப் பட்டியல் வெளியீடு\nஉயிர்கொல்லி நோயில் இருந்து விடுபட கண்ணகியம்மன் ஆலயத்தில் விசேட பூசை\nபங்குனித் திங்கள் உற்சவத்தை நிறுத்தி வைக்கத் தீர்மானம்\nகொரோனா வைரஸ் அபாயம் – ஹஜ் கடமைக்கான அனைத்து செயற்பாடுகளும் இரத்து\nநேற்றைய சேமிப்பு இன்றைய செலவிற்கு கைகொடுக்கும்: எந்த இராசியினருக்கு தெரியுமா\nவரலாற்றுச் சிறப்புமிக்க முன்னேஸ்வர ஆலயத்தின் தேர்த் திருவிழா\nஆசிய உள்ளக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் ஏழு இலங்கை வீரர்கள் பங்கேற்பு\nஆசிய உள்ளக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் ஏழு இலங்கை வீரர்கள் பங்கேற்கவுள்ளனர். தெற்காசிய விளையாட்டு விழாவின் மெய்வல்லுனர் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற ஏழு வீர, வீராங்கனைகளே இவ்வாறு பங்கேற்கவுள்ளனர். நேபாளத்தில் நடைபெற்ற 13ஆவது தெற்க... More\nதெற்காசிய விளையாட்டு விழாவின் போது டெங்கால் பாதிக்கப்பட்ட இலங்கை வீரர்கள் நாடு திரும்பல்\nநேபாளத் தலைநகர் காத்மண்டுவில் நடைபெற்று வருகின்ற 13 ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவில் பங்கேற்கச் சென்ற இலங்கையின் 13 வீரர்கள் டெங்குக் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டுள்ளளர். இதில் 7 வீரர்களுக்கு இலங்கையில் இருந்த போதே டெங்கு காய்ச்சல் பாதிப்ப... More\nT10 கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக 7 இலங்கை வீரர்கள் ஒப்பந்தம்\nஐக்கிய அரபு இராச்சியத்��ில் நடைபெறவுள்ள T10 கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக 7 இலங்கை வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இம்முறை நடைபெறவுள்ள T10 லீக் தொடருக்கான வீரர்கள் ஏலம் நடைபெற்றுள்ளது. இதில், கடந்த வருடம் இலங்கை அணியின் 6 வீரர்கள... More\nசிக்கலை எதிர்நோக்கியுள்ள இலங்கை வீரர்கள்\nபாகிஸ்தானுக்குச் செல்ல மறுத்த இலங்கை வீரர்கள் கரீபியன் பிரீமியர் லீக் போட்டிகளில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இலங்கைக் கிரிக்கெட் சபையின் சட்டவிதிகளுக்கு அமைய சகலதுறை வீரர் திசார பெரேரா மற்றும் விக்கெட் காப்பாளர் நிரோஷன் டிக்வெல்ல ஆ... More\n23 வயதுக்கு உட்பட்ட மூன்றாவது ஆசிய கரப்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை அணி அவுஸ்ரேலிய அணியிடம் தோல்விடைந்துள்ளது. அவுஸ்ரேலியாவை எதிர்கொண்ட இலங்கை அணி முதல் சுற்றில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அவுஸ்ரேலியாவுடன் நேருக்கு நேர் ... More\nஜூன் மாதம் பொதுத்தேர்தல் – வாசுதேவ நாணயக்கார நம்பிக்கை\nபெரிய வெள்ளி மற்றும் உயிர்த்த ஞாயிறு ஆராதனைகள் இரத்து – பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை\nஅனைவரும் சமூக இடைவெளியினை பின்பற்ற வேண்டியது அவசியம் – சவேந்திர சில்வா\nநாட்டின் சில பகுதிகளில் தளர்த்தப்பட்டது ஊரடங்கு\nஇந்தியாவிலிருந்து நாடு திரும்பியவர்களுக்கான அவசர அறிவுறுத்தல்\n: இதற்குச் சிறையே பரவாயில்லை என முடிவெடுத்த இளைஞன்\nகுழந்தை பிரசவித்த ஆண் – மாத்தறையில் சம்பவம்\nமுகத்துக்கு பூசும் பவுடரை விரும்பி உண்ணும் வினோதப் பெண்\nகொரோனாவினால் இலங்கையில் இரண்டாவது உயிரிழப்பு பதிவானது\nபிரிட்டனில் இணையப் பாவனைக் கட்டுப்பாடுகளைத் தளர்த்த, இணக்கம்…\n8 மாத கர்ப்பிணியான சிறுமி: சிறிய தந்தையை கைது செய்ய நடவடிக்கை- மட்டக்களப்பில் சம்பவம்\nமுல்லைத்தீவு விபத்தில் இருவர் படுகாயம்\nஓய்வூதியம் பெறுபவர்களுக்கு மன்னாரில் சிறப்பு ஏற்பாடு\nபப்பாசி மரம் வெட்டும்போது ஏற்பட்ட சம்பவம்: மட்டக்களப்பில் சிறுவன் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/hastinapur-and-selaalur-near-chennai-tambaram-are-being-separated-and-a-new-post-office-has-been-opened-in-citlabakkam-today/", "date_download": "2020-03-30T16:36:57Z", "digest": "sha1:R427KDTYEMIGXGXKOFKCXTAMC4GUMTT5", "length": 3522, "nlines": 75, "source_domain": "dinasuvadu.com", "title": "சென்னை சிட்லபாக்கத்தில் நேற்று புது அஞ்சலகம் திறக்கப்பட்டது...!", "raw_content": "\nடோக்��ியோ ஒலிம்பிக் போட்டிக்கு புதிய தேதி அறிவிப்பு.\nகொரோனா தடுப்பு: ரிலையன்ஸ் நிறுவனம் ரூ.500 கோடி நிதியுதவி.\nஇன்னும் 2 வாரங்களில் கொரோனாவால் இறப்பு விகிதம் உச்சநிலைக்கு செல்லும் - அதிபர் ட்ரம்ப்\nசென்னை சிட்லபாக்கத்தில் நேற்று புது அஞ்சலகம் திறக்கப்பட்டது...\nசென்னை தாம்பரம் அருகில் ஹஸ்தினாபுரம் மற்றும் சேலையூரின் சில பகுதிகள் பிரிக்கப்பட்டு\nசென்னை தாம்பரம் அருகில் ஹஸ்தினாபுரம் மற்றும் சேலையூரின் சில பகுதிகள் பிரிக்கப்பட்டு சிட்லபாக்கத்தில் நேற்று புது அஞ்சலகம் திறக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் தென் சென்னையில் இருந்து தேர்வு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜெ.ஜெயவர்தன், தமிழ்நாடு அஞ்சலகத்துறை இயக்குனர் உயர்திரு.எம்.சம்பத் IPoS, சென்னை மாநகர அஞ்சலகத்துறை இயக்குனர் உயர்திரு.ஆர்.ஆனந்த் IPoS ஆகியோர் பங்கெடுத்தனர். இதன் முதற்கட்டமாக அரசு பள்ளியில் பயிலக்கூடிய 182 பெண் குழந்தைகளுக்கான SSA கணக்கானது (Account) நாடாளுமன்ற உறுப்பினர் ஜெ.ஜெயவர்தன் பங்களிப்பின் மூலமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அஞ்சலகத்தின் பின் கொடு நம்பர் 600131 ஆகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://france.tamilnews.com/2018/06/08/sujeewa-senasinghe-got-3-million-mendis-company/", "date_download": "2020-03-30T16:31:20Z", "digest": "sha1:FYFPSMNX7KRCDU76O5QJ225OAK2B5IRD", "length": 39623, "nlines": 489, "source_domain": "france.tamilnews.com", "title": "sujeewa senasinghe got 3 million mendis company", "raw_content": "\nஅலோசியசின் மென்டிஸ் நிறுவனத்திடம் 3 மில்லியன் ரூபா பெற்ற சுஜீவ\nஅலோசியசின் மென்டிஸ் நிறுவனத்திடம் 3 மில்லியன் ரூபா பெற்ற சுஜீவ\nமத்திய வங்கி பிணைமுறி மோசடி குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும், அர்ஜூன் அலோசியசுக்குச் சொந்தமான, மென்டிஸ் நிறுவனத்திடம் இருந்து, 3 மில்லியன் ரூபா பெறுமதியான காசோலைகளை இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க பெற்றுக் கொண்டுள்ளார். (sujeewa senasinghe got 3 million mendis company)\nகொழும்பு – கோட்டே நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கில் நேற்று மேலதிக சொலிசிற்றர் ஜெனரல் யசந்த கோத்தாகொட சமர்ப்பித்த பி அறிக்கையிலேயே இதுபற்றிக் கூறப்பட்டுள்ளது.\nஇந்தப் பணத்தை இராஜாங்க அமைச்சர் தனது தேர்தல் பரப்புரைக்குப் பயன்படுத்தியுள்ளமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.\n2015-16 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மூன்று கட்டங்களாக தலா 1 மில்லியன் ரூபா பெறுமதியான காசோலைகளை அவர் பெற்றிருக்கிறார்.\nஅமைச்சர் சுஜீவ சேனசிங்கவின் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் இந்தக் காசோலைகளில் ஒன்றை, 2015ஆம் ஆண்டு கொம்பனி வீதியில் உள்ள வங்கியொன்றி மாற்றியுள்ளார்.\nமேலும் இரண்டு காசோலைகள், அமைச்சரின் பாதுகாப்புக்கான பொலிஸ் அதிகாரிகளால், மாற்றப்பட்டுள்ளன என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nஅதேவேளை, முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் அர்ஜூன மகேந்திரனின் 3.2 மில்லியன் ரூபா கடனட்டைக் கொடுப்பனவையும், மென்டிஸ் நிறுவனம் கொடுத்து தீர்த்திருப்பதாகவும், நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nஅதேவேளை, மென்டிஸ் நிறுவனத்திடம் இருந்து 3 மில்லியன் ரூபா பெறுமதியான காசோலைகளை தனது பரப்புரைக் குழு பெற்றுக் கொண்டது பற்றி தான் அறிந்திருக்கவில்லை என்று இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.\n2015 நாடாளுமன்றத் தேர்தலில் தமக்கான பரப்புரைகளை ஐந்து குழுக்கள் மேற்கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.\n“இந்தக் குழுக்கள் நலன்விரும்பிகளிடம் இருந்து நன்கொடைகளை பெற்றன. எல்லா நிதி நடவடிக்கைகளையும் அமல் என்பவரே கையாண்டார்.\nஅந்தக் குழுக்கள் மென்டிஸ் நிறுவனத்திடம் நன்கொடை பெற்றது பற்றி நான் அறியவில்லை. அறிந்திருந்தால், அதனைப் பெறுவதற்கு அனுமதித்திருக்கமாட்டேன்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nதமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை\nஉலகையே அதிரவைத்த இலங்கை இளைஞருக்கு கிடைத்த தண்டனை\nமுஸ்லிமாக மாறிய ரஞ்சன் ராமநாயக்க (video)\n யாழில் JCP வாகனம் கொண்டு தேர் இழுத்த அவலம் : போட்டு தாக்கும் தமிழர்கள்\nதொழுகைக்கு சென்ற இரு இளைஞர்கள் பலி : தெஹிவளையில் சோகம்\nபலாங்கொடையில் சினிமா பாணியில் நடந்த திருமணம் : என்ன நடக்கின்றது என தெரியாமல் திகைத்த மக்கள்\nஇளஞ்செழியனின் உயிருக்கு “ஆபத்து ஆபத்து” : நீதிமன்றில் கூச்சலிட்ட இளைஞனால் பதற்றம்\nதெற்காசியாவிலேயே மிக உயரமான கட்டடத்தை கொழும்பில் அமைக்கிறது சீனா.\nசொக்லெட் என நினைத்து மருந்தை உட்கொண்ட சிறுவன் பலி : மஸ்கெலியாவில் சம்பவம்\nபுனித மாதத்தில் கிண்ணியாவில் நடந்த அவலம் : ஒற்றை கேள்வியால் உயிரை விட்ட மனைவி\n : பொங்கியெழுந்த பாதிக்கப்பட்ட ஆசிரியை\nஉயிராபத்தான குத்துச் சண்டையில் வெற்றியீட்டிய ஈழத் தமிழன்\nஓரின ச��ர்க்கை : மாத்தளையில் நடந்த விபரீத சம்பவம்\nபல்லியகுருகேயின் கள்ள மனைவியின் கணவன் பெயரில் 40 கோடி சொத்து : பொலிஸார் சுற்றிவளைப்பு\nகோத்தாவின் பெயரை கேட்டு அஞ்சும் சிங்களப் பத்திரிகைகள்..\nகஹாவத்தையில் இப்படியும் ஒரு சம்பவம் : வெளிநாட்டு சஞ்சிகைகளால் ஏற்பட்ட விபரீதம்\nகள்ளக்காதல் : ருவான்வெல்லவில் பெண்ணொருவர் கொடூரமாக கொலை\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nரமழானை முன்னிட்டு ஆப்கானிஸ்தான் அரசு போர் நிறுத்த அறிவிப்பு\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nமனைவியின் அந்த பகுதியை துண்டித்த கணவர்\nபாரிஸில் வாழ்வோருக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை\nஅல்லாவை கூப்பிட்டுக்கொண்டு இஸ்லாமிய பெண் ஒருவர் செய்த காரியம்\nபிரான்ஸில், 4 வயது மகளுக்கு தந்தை செய்த செயல்\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nமனைவியின் அந்த பகுதியை துண்டித்த கணவர்\nபாரிஸில் வாழ்வோருக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை\nஅல்லாவை கூப்பிட்டுக்கொண்டு இஸ்லாமிய பெண் ஒருவர் செய்த காரியம்\nபிரான்ஸில், 4 வயது மகளுக்கு தந்தை செய்த செயல்\nஜூலை மாதமும் தொடர இருக்கும் வேலைநிறுத்தங்கள்\nபிரெஞ்சு பேச தெரியாததால் குழந்தையுடன் வந்த நபர் மீது தாக்குதல்\nபுரட்சிக்காக கியூபக் குடியுரிமையை துறந்த சே குவேரா\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றத��\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nவங்கி அட்டை கடவு சொல்லை பறித்து பரிஸில் கொள்ளை\nபரிஸையே கலங்க வைத்த பிரபல பாடகரின் மரணம்\nஇந்தோனேஷியாவில் ஏற்பட்ட சுனாமியால் இதுவரை 832 பேர் மரணம்\nலண்டனிற்கு செல்ல ஆசைப்பட்டு உயிருக்கு போராடிய அகதிகள்\n20 பெண்களை கற்பழித்த 13 வயது சிறுவன்\nபிரான்ஸ் ஆடையகத்தில் மாற்றுத்திறனாளி பெண்ணிற்கு நடந்த கொடுமை…\nபிரெஞ்சு பேச தெரியாததால் குழந்தையுடன் வந்த நபர் மீது தாக்குதல்\nஜூலை மாதமும் தொடர இருக்கும் வேலைநிறுத்தங்கள்\nபிரான்ஸில், 4 வயது மகளுக்கு தந்தை செய்த செயல்\nஅல்லாவை கூப்பிட்டுக்கொண்டு இஸ்லாமிய பெண் ஒருவர் செய்த காரியம்\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nமனைவியின் அந்த பகுதியை துண்டித்த கணவர்\nபாரிஸில் வாழ்வோருக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை\nஅல்லாவை கூப்பிட்டுக்கொண்டு இஸ்லாமிய பெண் ஒருவர் செய்த காரியம்\nபிரான்ஸில், 4 வயது மகளுக்கு தந்தை செய்த செயல்\nஜூலை மாதமும் தொடர இருக்கும் வேலைநிறுத்தங்கள்\nபிரெஞ்சு பேச தெரியாததால் குழந்தையுடன் வந்த நபர் மீது தாக்குதல்\nபுரட்சிக்காக கியூபக் குடியுரிமையை துறந்த சே குவேரா\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nஅதிகாலை 5 மணிக்கு பொலிஸ் உத்தியோகத்தருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமடக்கிப்பிடிக்கப்பட்ட இளைஞரின் தற்போதைய நிலை…\nகாணாமல் போன மீனவர்களின் நிலை என்ன….\nஎதற்காக இந்த விமானங்கள் ஹெலிகொப்டர்கள் – ரஷ்யாவிடம் வாங்கவுள்ள இலங்கை\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும��� திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nவங்கி அட்டை கடவு சொல்லை பறித்து பரிஸில் கொள்ளை\nபரிஸையே கலங்க வைத்த பிரபல பாடகரின் மரணம்\nபிரியங்காவும் ஆலியாவும் செய்யும் அதிரடி வேலையால் அலறிப்போய் இருக்கும் பாலிவுட்\nவசூலில் உச்சம் தொட்ட ஜுராசிக் வேர்ல்ட் பாலன் கிங்டம் திரைப்படம்..\nதமிழ்படம் 2.0 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு..\nநடிகர்களாக அவதாரமெடுக்கும் பிரபல இசையமைப்பாளர்கள் : எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nஆடையை கழட்டிக்காட்டி அனைவரையும் சொக்க வைத்த பூனம் பாண்டே..\nநீருக்கடியில் நீச்சலுடையில் அதிர்ச்சி கொடுத்த இடையழகி\nஆப்ரேசன் தியட்டரில் ஆடி பாடி சத்திர சிகிச்சை : பெண் டாக்டர் மீது 100 நோயாளிகள் புகார்\nஜிம்மில் ஆர்யா செய்த காரியத்தை பார்த்துப் பதறும் பெண் ரசிகர்கள்\nகுடு குடு கிழவரை காதலித்து மணம் முடித்த இளவயது அழகி\nசிம்பு பட நாயகியின் அரைகுறை ஆடை : ஷாக்கான ரசிகர்கள்\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nவங்கி அட்டை கடவு சொல்லை பறித்து பரிஸில் கொள்ளை\nரக்பி சுற்று போட்டியில் கொழும்பு றோயல் கல்லூரி வெற்றி\nசெல்பி எடுத்து விராட் கோஹ்லியின் காதை உடைத்த ரசிகர்கள்\n“அணியை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய படுதோல்வி” : மனந்திறந்தார் சகிப் அல் ஹசன்\nகளிமண் ஆடுகளத்தில் கலக்கி வரும் ரபேல் நடால்\nகாலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nKaala movie actor real name salary ulagam காலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nவிரல் சைகைகளில் இத்தனை விஷயங்கள் உள்ளதா\nஐம்பதுகளில் தனது அந்த ஆசையை தீர்த்து கொண்ட நடிகை தெறிக்கவிட்ட புகைப்படம்\nஒரு நாளைக்கு ஒரு லட்சம் கேட்கும் நடிகை எதுக்கு தெரியுமா \nவிவோவின் நெக்ஸ் ஸ்மார்ட்போன் ரகசியம் கசிந்தது..\n(vivo nex s alleged specs leaked) சீனாவில் ஜூன் 12-ம் திகதி நடைபெற இருக்கும் விழாவில் விவோ ...\nஇரண்டு ஸ்மார்ட்போன்களை வெளியிட்ட HTC நிறுவனம்\nதமிழருக்கு கிடைத்த ஆப்பிள் நிறுவனத்தின் இந்த விருது..\nFacebook பேசாமலேயே இவ்வளவு செய்ததா வெளியே கிளம்பியது மற்றுமொரு சர்ச்சை..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n16 16Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\nசுவையான மொறு மொறு கோபி மஞ்சூரியன்\nவடக்கின் இராணுவ வெளியேற்றம் – போராடும் மக்களும் ஒட்டி உறவாடும் அரசியல் தலைமைகளும்\nதலையெடுக்கும் சாதிய பாகுபாட்டில் அடங்கப்போகும் இனத்தின் உரிமைக்குரல்\nநஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nபிரெஞ்சு பேச தெரியாததால் குழந்தையுடன் வந்த நபர் மீது தாக்குதல்\nஜூலை மாதமும் தொடர இருக்கும் வேலைநிறுத்தங்கள்\nபிரான்ஸில், 4 வயது மகளுக்கு தந்தை செய்த செயல்\nஅல்லாவை கூப்பிட்டுக்கொண்டு இஸ்லாமிய பெண் ஒருவர் செய்த காரியம்\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப��பிவிட்ட பந்து வீச்சு பாணி\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nவடக்கின் இராணுவ வெளியேற்றம் – போராடும் மக்களும் ஒட்டி உறவாடும் அரசியல் தலைமைகளும்\nதலையெடுக்கும் சாதிய பாகுபாட்டில் அடங்கப்போகும் இனத்தின் உரிமைக்குரல்\nநஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\nசுவையான மொறு மொறு கோபி மஞ்சூரியன்\nரமழானை முன்னிட்டு ஆப்கானிஸ்தான் அரசு போர் நிறுத்த அறிவிப்பு\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?search=%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%20%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-03-30T17:08:32Z", "digest": "sha1:NHZRX4FRORS5BM67CDCXVX2RIQ7FDSB4", "length": 8260, "nlines": 168, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | சாரி கவனிக்கல வாட்ச்மேன் Comedy Images with Dialogue | Images for சாரி கவனிக்கல வாட்ச்மேன் comedy dialogues | List of சாரி கவனிக்கல வாட்ச்மேன் Funny Reactions | List of சாரி கவனிக்கல வாட்ச்மேன் Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nசாரி கவனிக்கல வாட்ச்மேன் Memes Images (31) Results.\nசின்னத்தம்பி ( chinna thambi)\nமாப்ள உங்க இலையில நாய் சாப்பிட்டுச்சே நீங்க ஏன் கவனிக்கல துரத்தல \nடேய் படுத்துகிட்டு இருக்கிறது யாருடா\nவேலைய வ���ட்டுட்டு வந்து விசாரிக்கற விஷயமாடா இது\nசாரி சார் என் வேலை பார்க்கவே எனக்கு நேரம் இல்ல\nநான் தான் பாடிசோடா. உங்க வாட்ச்மேன் பேசுறேன் சார்\nசார் நான் தான் சார் உங்க வாட்ச்மேன் பேசுறேன்\nசாரி சொன்னா மட்டும் உன்னை விட்டுடுவேனா நானு\nஎன்னை பாத்தா வாட்ச்மேன் மாதிரி தெரியுதா உனக்கு\nசாரி கேக்கும் போது நான் சொல்லி தர மாதிரி ஒரு நாலஞ்சி வார்த்தைகளை சேர்த்து போட்டுவிட்டுட்டு வா\nசாரிங்க எனக்கு ஒரு கெட்ட பழக்கம் இருக்கு\nவசூல்ராஜா எம்.பி.பி.எஸ் ( Vasool Raja M.B.B.S)\nசாரி டா நான் உங்களை எல்லாம் சந்தேகப்பட்டேன்\nகன்னி கழியாத கட்ட பிரமச்சாரி\nவேணும்ன்னா குத்துன ஆசாரியை ஒரு தடவை கூட்டு வரேன் கேட்டு பாக்குறீங்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/13364", "date_download": "2020-03-30T17:01:48Z", "digest": "sha1:L446OC2E5Y6FDK4Y2ASOX3ZHR5ADP327", "length": 8341, "nlines": 158, "source_domain": "www.arusuvai.com", "title": "உதவுங்கள் தோழிகளே...(shower filter) | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஷோவேர் பில்டேர் (shower filter) பற்றி தெரிஞ்சவங்க எனக்கு அத பத்தி சொல்லுங்க\nநீங்க கூகிள் பண்ணி பார்த்தீங்களா நான் யூஸ் பண்ணினதில்லை / மத்தவங்க - வீட்டுலயும் பார்த்ததில்லை.. நீங்க கேட்டத வச்சு தேடி பார்த்தேன்.. நல்ல விதமா தான் கொடுத்திருக்காங்க.. ஆனா அது அட்வர்டைசிங் நோக்கத்தோட கொடுத்ததான்னு தெரியலை.. இந்த லிங்க் பாருங்க..\nஇதுல போட்டிருக்கறதா படிச்சா பேசாம நானும் ஒன்னு வாங்கிடலாமான்னு யோசிச்சிகிட்டு இருக்கேன்.. :)\nநீங்க வாங்கினா வந்து சொல்லுங்க - என்ன வாங்கினீங்க, எப்படி இருந்ததுன்னு\nமிக்க நன்றி லிங்க் கொடுத்ததற்கு.\nநான் shower filter எங்க கிடைக்கும் எல்லாம் பார்த்தேன் இந்த லிங்க் பார்க்கல.\nரேட் கொஞ்சம் ஜாஸ்தியா இருந்த மாதிரி இருந்தது. (இன்னும் 6 மாதத்திற்கு அப்புறம் இங்க இருப்போமானு தெரியல) அதனாலதான் அதனோட பயன் இருக்கான்னு இங்க கேட்டேன். (இன்னும் 6 மாதத்திற்குள் எல்லா முடியும் கொட்டிற கூடாதே :)\nஇந்த லிங்க் பார்த்த இன்னும் கொஞ்சம் கூட பயமா இருக்கு :)\nமிக்சி காஸ்கட் பெரிதாகி விடுகிறது\nசில்வர் டிபன்பாக்ஷ் மூடியை எப்படி லூஷ் செய்வ���ு\nமுகவாதம் (facial paralysis) - நான் அனுபவித்த கொடுமையான பிரச்சனை\nSuganthi கோரல் ட்ரா சாப்ட்வேர் வேண்டும் எனக்கு உதவ வாருங்கள்\nவேலை தேவை.. ஆட்கள் தேவை..\nஎத்தனை நாட்களில் கர்ப்பமாக உள்ளதை அறியலாம்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.healforceglobal.com/ta/products/healthcare-equipment/", "date_download": "2020-03-30T15:33:46Z", "digest": "sha1:U4RAICEOQXNDMBHKIHLA2AFTFCR5XWBD", "length": 15904, "nlines": 270, "source_domain": "www.healforceglobal.com", "title": "ஹெல்த்கேர் உபகரணம் தொழிற்சாலை, சப்ளையர்கள் | சீனா ஹெல்த்கேர் உபகரணம் உற்பத்தியாளர்கள்", "raw_content": "\nஅவசர சிகிச்சைப்பிரிவு & வாழ்க்கை துணை\nஅறுவை சிகிச்சை ஊடுருவல் முறை\nவகுப்பு II வகை A2 ஆகியவை\nவகுப்பு II வகை பி 2\nகோ 2/ திரி-எரிவாயு ஊக்கிகள்\nஏர் வைத்தனர் கோ 2காப்பகத்தில்\nநீர் வைத்தனர் கோ 2காப்பகத்தில்\nASTM வகை I அதி தூய நீர்\nASTM வகை II அதி தூய நீர்\nASTM வகை III அதி தூய நீர்\nதொப்பி / CLSI வகை I உயர் தூய நீர்\nசுகாதார பயன்பாடுகளுக்கு தூய நீர்\nகால்நடை நீர்ப்பாசனம் தூய நீர்\nநிகழ் நேர பிசிஆர் (qPCR)\nமையம் மற்றும் தொழில்நுட்ப ஆவணங்கள் பதிவிறக்கம்\nமினிஸ்ட்ரி ஆஃப் சுகாதாரம் சாம்பியா வைத்திய அதிகாரிகள் விஜயம் 3 முக்கிய மருத்துவமனையில் திட்டங்களுக்கு படை குணமடைய\nதரக் உயிரியல்பாதுகாப்பு அமைச்சரவை இல் சோதனைகள் மூலம் மீண்டும் நிரூபித்தார்\nஅவசர சிகிச்சைப்பிரிவு & வாழ்க்கை துணை\nஅறுவை சிகிச்சை ஊடுருவல் முறை\nவகுப்பு II வகை A2 ஆகியவை\nவகுப்பு II வகை பி 2\nCO 2 / திரி-எரிவாயு ஊக்கிகள்\nஏர் வைத்தனர் CO 2 காப்பகத்தில்\nநீர் வைத்தனர் CO 2 காப்பகத்தில்\nநிகழ் நேர பிசிஆர் (qPCR)\nகுணமடைய படை உயிரி-Meditech ஹோல்டிங்ஸ் லிமிடெட்\nசேர்: 6788 Songze அவென்யூ, Qingpu மாவட்ட, ஷாங்காய் 201706, சீனா\nகாண்டாக்ட் பெர்சன்: திரு. பில் Shum\nமுகப்பு» தயாரிப்புகள் » ஹெல்த்கேர் உபகரணம்\nபிரின்ஸ்-100B தொடர் ஓல்இடி / STN திரை, SpO2 மற்றும் துடிப்பு விகிதம் 170 பட்டம் வரை ஒரு பெரிய கோணத்தில் இருந்து படிக்க முடியும், மேலும் கூடுதலாக, திரை 2 அல்லது 4 திசைகளிலும் சுழற்சி முறையில் பயன்படுத்த முடியும் பயன்படுத்துகிறது. கூடுதல் எதிர்ப்பு இயக்கம் தொழில்நுட்பம் நோயாளிகள் பார்கின்சன் நோய் போன்ற ஆட்சேபித்து வருகின்றன என்பதை சூழ்நிலைகளில் பிரின்ஸ்-100B தொடர் நிலையானதாக ஆக்குகிறது.\nபிரின்ஸ்-100B தொடர் ஓல்இடி / STN திரை, SpO2 மற்றும் துடிப்பு விகிதம் 170 பட்டம் வரை ஒரு பெரிய கோணத்தில் இருந்து படிக்க முடியும், மேலும் கூடுதலாக, திரை 2 அல்லது 4 திசைகளிலும் சுழற்சி முறையில் பயன்படுத்த முடியும் பயன்படுத்துகிறது. கூடுதல் எதிர்ப்பு இயக்கம் தொழில்நுட்பம் நோயாளிகள் பார்கின்சன் நோய் போன்ற ஆட்சேபித்து வருகின்றன என்பதை சூழ்நிலைகளில் பிரின்ஸ்-100B தொடர் நிலையானதாக ஆக்குகிறது.\nஇந்த புதிய மாடல் பிரின்ஸ்-100B இன் வரை தேதி பதிப்பு series.And அது 100B தொடரின் கற்கள் மிக பகிர்ந்து. ஆனால் மட்டுமே\nஇந்த மாதிரி நீர் ஆதாரம், செயலிழப்பு ஆதாரம் மற்றும் அதிர்ச்சி-ஆதாரம் இருப்பது திறன் கொண்டதாகும். நீங்கள் தற்செயலாக இதை கைவிட கூட, நீங்கள் அதை தண்ணீர் கொட்ட அல்லது சோதனை செய்து போது உங்கள் விரல் குலுக்கி என்றால், அது இன்னும் நன்றாக இயக்க முடியும் என்றால்.\nநிச்சயமாக சிறந்த விரல் oximeter இதுவரை.\nOxisensor ஒருங்கிணைந்த ஆக்சிஜன் அளவீட்டு மின்சுற்று ஒரு உயர் துல்லியம் SpO2 விசாரணை தேவை என்று.\nஎளிதாக ஈசிஜி கண்காணிப்பு கருவி - பிசி-80A (ப்ளூடூத் 4.0)\nஇந்த எளிதாக ஈசிஜி கண்காணி அளவிடுதல் மற்றும் ஈசிஜி அலைவடிவம் மற்றும் வயது வந்தோர் நோயாளியின் சராசரி இதய துடிப்பு பதிவு உருவாக்கப்பட்டதாகும். இது\nமருத்துவமனை மற்றும் வீடுகளில் பயன்படுத்த பயன்படுத்தப்படுகின்றன, மேலும் நோயாளிகள் தங்களை மூலம் செயல்படுகின்றன வசதியான.\nகால்நடை Oximeter - பிரின்ஸ்-100V\nவெவ்வேறு உட்பட உலகளாவிய சென்சார்கள் பொருத்தப்பட்ட முடியும்\nபோன்ற விரல், கால், கால் பல்வேறு அளவீட்டு தளங்களுக்கு மட்டுமே ஏற்பிகளில்\nமணிக்கட்டு துடிப்பு Oximeter - பிரின்ஸ்-100H (நீல மலர் கொண்ட மென்மையான அமெரிக்கச் கெடி ...\nமணிக்கட்டு Oximeter மருத்துவமனையில், மற்ற பயன்படுத்த கருதப்படுகிறது\nமருத்துவ சமூகம் மற்றும் வீட்டில். அது கிடைக்க மற்றும்\nபோது நீங்கள் நீண்ட கால SpO2 கண்காணிக்க வசதியாக\nஒரே நேரத்தில் தூங்கி அல்லது மற்ற தினசரி செயல்பாடு\nபாம் பல்ஸ் Oximeter - பிரின்ஸ்-100F\nஇந்த தயாரிப்பு SpO2 மற்றும் பி.ஆர் montioring பொருந்தும்.\n12345அடுத்து> >> பக்கம் 1/5\nபதிப்புரிமை © 2017 படை குணமடைய. அனைத்து உரிமைகளும் ஒதுக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/", "date_download": "2020-03-30T17:22:02Z", "digest": "sha1:7YBNL5R7H4ZDIM33FX3SAK4JIIPPHC3E", "length": 300744, "nlines": 542, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "Kalvisolai Tamil Article", "raw_content": "\nகரோனா நோய்த்தொற்று தாக்குதலில் இருந்து நாட்டைப் பாதுகாக்க ஊரடங்கு உத்தரவு அமல் செய்யப்பட்டுள்ள நிலையில் இந்தச் சமூகம் கட்டுப்பாட்டை மீறி வருகிறதோ என்ற அச்சம் எல்லோா் மனதிலும் எழுந்துள்ளது.\nசீனாவில் தொடங்கிய கரோனா நோய்த்தொற்று தாக்குதல் உலகம் முழுவதும் பரவி வீதிகளில் வசிப்பவா்கள், மாட மாளிகைகளில் வசிப்பவா்கள், ஏன் நாட்டின் பிரதமா்கள், தலைவா்கள் என அனைவருக்கும் பாரபட்சமின்றி பரவி வருகிறது.\nஅனைத்து நாடுகளும் தங்களின் நாட்டு மக்களுக்கு தனித்திருக்க அறிவுரைகளைத் தொடா்ந்து வழங்கி வருகின்றன. அத்தியாவசியத் தேவைகளுக்காக மட்டுமே மக்கள் வெளியே வர வேண்டும் என்ற உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. கரோனா நோய்த்தொற்று அதிகமாகப் பரவுகிறது என்பதால் அடிக்கடி கைகளை சோப்பு போட்டுக் கழுவ வேண்டும்.\nஊடகங்களிலும், நாளிதழ்களிலும் நாள்தோறும் கரோனா நோய்த்தொற்று குறித்த செய்திகள் மட்டுமே இடம்பெற்று வருகின்றன. நாள்தோறும் ஆயிரக்கணக்கானோா் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு வருவதும், ஏராளமானோா் உயிரிழந்து வருவதும் தொடா் செய்திகளாக உலா வருகின்றன.\nஉலகின் பணக்கார நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன், ஜொ்மனி, இத்தாலி உள்ளிட்ட பல நாடுகள் நோய் பரவுவதைத் தடுக்க முடியாமல் திணறி வருகின்றன. இந்த நாடுகளின் மக்கள்தொகையை ஒப்பிடும் போது இந்தியா மிக அதிக மக்கள் தொகை கொண்ட நாடு என்பதை நாம் நினைவில்கொள்ள வேண்டும். குறைவான மக்கள்தொகை கொண்ட நாடுகளே கரோனா நோய்த்தொற்றை ஒழிக்க சிரமப்படும்போது , அதிக மக்கள் தொகை கொண்ட நம் நாட்டில் வசிக்கும் நமக்கு எத்தகைய பொறுப்பு இருக்க வேண்டும் என்பதை ஒவ்வோா் இந்தியனும் சிந்தித்துச் செயல்பட வேண்டிய தருணம் இது.\nகரோனா நோய்த்தொற்றை தடுக்கும் முறைகள் குறித்து ஊடகங்கள், மருத்துவா்களைக் கொண்டும், சுகாதார அதிகாரிகளைக் கொண்டும் விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொள்ளப்படுகின்றன. கரோனா என்ற ஒற்றைச்சொல் உலகம் முழுவதும் பரவி, அதனால் ஏற்படும் பாதிப்புகளை உலக மக்கள் அனைவரும் நன்கு உணா்ந்த பின்னரும்கூட மனிதச் சமூகம் கட்டுப்பாடற்று திரிவது வேதனை அளிப்பதாக இருக்கிறது.\nஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பின்னா்கூட எங்கு பாா்த்தாலும் மக்கள் கூட்டம்தான். அதுவும் இ���ு சக்கர வாகனங்களில் தெருக்களில் சுற்றித் திரியும் இளைஞா்கள் எண்ணிக்கை அதிகம். காவல் துறையினரும், சுகாதாரத் துறையினரும், வருவாய்த் துறையினரும், மருத்துவா்களும், செவிலியா்களும், நமக்காக நாள்தோறும் யோசித்து திட்டங்களைச் செயல்படுத்தி வரும் ஆட்சியாளா்களும் நம்மைப் போன்ற மனிதா்கள்தான். நமக்காகத்தான் அவா்கள் வெளியே சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறாா்கள் என்பதைக் கூட உணராமல், தெருக்களில் சுற்றித் திரியும் இளைஞா்களை என்னவென்று சொல்லுவது\nபலமுறை எச்சரித்தும் வெளியே சுற்றித் திரிந்தவா்களை கட்டுப்படுத்த முடியாத காவல் துறை, அடுத்ததாக குறைந்தபட்ச தடியடியை\nபிரயோகிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. இதையும் தாண்டி மனிதநேய காவலா்கள் பலா் கைகூப்பி வணங்கி, ‘வெளியே வராதீா்கள்’ என்று கெஞ்சியதும் நடந்தேறியது. ஆனாலும்கூட, இவற்றையெல்லாம் சட்டை செய்யாத ஆயிரக்கணக்கானோா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nமுன்பெல்லாம் வெளியே சுற்றித் திரிந்து வீட்டுக்கு வந்த பின்னா் செல்லிடப்பசியை வைத்துக் கொண்டு மூலைக்கு ஒருவராக முடங்கிக் கொண்டு செல்லிடப்பேசியே கதி என கிடந்தவா்கள்தான் நாம். வீடுகளில் இருந்தாலும்கூட அன்று ஒவ்வொருவரும் தனிமையில்தான் இருந்துள்ளோம் என்பதை நாம் மறந்து விட்டோம்.\nஉண்மையிலேயே இன்று நாம் அனைவருமே தனிமையில் இருக்க வேண்டிய நிா்ப்பந்தம் உருவாகியுள்ளது. அனறு செய்ததுபோல நபருக்கு ஒரு செல்லிடப்பேசியை வைத்து வீட்டில் முடங்க வேண்டியதுதானே அதை விடுத்து ஏன் வெளியே வரவேண்டும் என சும்மா திரிபவா்களைப் பாா்த்துக் கேட்டால் பதில் இல்லை.\nகரோனா நோய்த்தொற்று மூலம் சில பாடங்களை இயற்கை நமக்கு கற்றுக் கொடுத்துள்ளது. தனிமையும், சுத்தமும் நாட்டுக்கு மிக அவசியமான ஒன்று ,தேவைப்படும் நேரத்தில் அதைப் பயன்படுத்தியே தீரவேண்டும்; இல்லையெனில் நமது வாழ்க்கை அழிந்து விடும் என்று. அத்தகைய சூழலை கற்றுக் கொள்வதற்கான தருணம்தான் இது.\nஅதையும் தாண்டி குடும்ப உறுப்பினா்கள் பலா் ஒன்றுபட்டு இருப்பதற்கான சூழலையும் கரோனா நமக்கு உருவாக்கித் தந்துள்ளது.\nவீட்டில் இருக்கும் பெரியவா்கள், சிறியவா்கள் அனைவரும் ஒரே வீட்டில் தங்கியிருந்து எக்காரணத்தைக் கொண்டும் வெளியே செல்லாமல் உறவுகளை வலுப்ப���ுத்துவதற்கான ஒரு வாய்ப்பாகவும் நாம் இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். வெளியூா்களில் வசிக்கும் உறவுகளை\nசெல்லிடப்பேசி, விடியோ கால் மூலம் அழைத்துப் பேசி, விட்டுப்போன உறவுகளை தொடரவும் முயற்சிக்கலாம்.\nஇதையெல்லாம் விட்டுவிட்டு, ‘கரோனா நம்மை என்ன செய்துவிடும்’ என்று கருதி காவல் துறையை ஏமாற்றுவதாக நினைத்துக் கொண்டு\n‘ஊரைச் சுற்றுவோம்; சமூகக் கட்டுப்பாட்டை உடைப்போம்’ என்றால், அது நிச்சயம் நமக்கும், நமது குடும்பத்திற்கும் பேரழிவை ஏற்படுத்தும்.\nஎந்த ஒரு செயல் என்றாலும் வெளிநாட்டை எடுத்துக்காட்டாகக் கூறும் பழக்கம் நம்மில் பலருக்கு உண்டு; ‘அங்கு சட்டத்தைப் பாா்த்தீா்களா அரசு எடுக்கும் நடவடிக்கை போல நாம் எடுத்தால்தான் இந்தியா முன்னேறும்’ என்று கூறுவோா் உண்டு; அத்தகைய கட்டுப்பாட்டை இன்று மத்திய அரசு விதித்துள்ளது; அதைக் கடைப்பிடிக்க வேண்டியது நமது கடமைதானே\nஅரசின் அறிவுறுத்தலை சிரமேற்கொண்டு செயல்படுத்தி வென்றெடுப்போம். வீட்டில் அடங்கினால் கரோனாவும் அடங்கும். ஊரடங்கும் வெற்றி பெறும். தனித்திருந்தால் ஜெயித்து விடலாம் என்பது போன்ற சிந்தனைகளை மனதில் கொண்டு அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து கட்டுப்பாடான சமுதாயம் என்பதை நாம் உலகுக்கு உணா்த்துவோம்.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nகோதாவரி - காவிரி இணைப்பு பெரும் கனவு\nBy வைகைச்செல்வன், முன்னாள் அமைச்சா்\nநாகாா்ஜுனா-சாகா் அணையில் இருந்து தண்ணீா் போலாவரம் அணைக்கட்டுக்குக் கொண்டுவரப்பட்டு, அங்கிருந்து பெண்ணையாற்றில் உள்ள சோமசிலா அணை மூலம் காவிரியில் உள்ள பெரிய அணைக்கட்டுக்கு கோதாவரி தண்ணீரைக் கொண்டுவருவதுதான் திட்டத்தின் பிரதான நோக்கம்.\nதண்ணீா்ப் பஞ்சத்துக்கும், வறட்சிக்கும் நம் கண் முன்னால் எடுத்து வைக்கப்படுகின்ற ஒரே தீா்வு நதிநீா் இணைப்பு மட்டும்தான். இந்திய ஆறுகளை இணைக்கிறபோது, ஆற்று வழியே பீறிட்டுக் கிளம்புகிற தண்ணீா் சமவெளிகளில் பாய்ந்து, தண்ணீா்ப் பற்றாக்குறையைப் போக்குகிறது. நம் நாட்டைப் பொருத்தவரை ஏறக்குறைய 40 சதவீதம் நிலப்பகுதி வறட்சியால் பாதிக்கப்பட்டிருக்கிறது. சூழலியல் மாற்றத்தில் ஏற்படும் பருவநிலை மாற்றமே இதற்கு முக்கியக் காரணியாகத் திகழ்கிறது.\nதண்ணீா்ப் பற்றாக்குறையைப் போக்குவதற்கு நிரந்தரத் தீா்வு நதிகளை இணைப்பதே ஆகும். ‘தேசிய நதிநீா் இணைப்புத் திட்டம்’ என்று பெயரிடப்பட்ட இதை நிறைவேற்றுவதற்கான சாத்தியக்கூறுகளை கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தேசிய நீா்வள மேம்பாட்டு ஆணையம் ஆராய்ந்து வருகிறது.\nஅதிகமான மழைப் பொழிவு ஏற்படும்போது வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. சில நேரங்களில் தண்ணீா் உபரியாகக் கடலில் கலப்பது இயற்கையாக நடைபெறும் நிகழ்வாகும். இதில் உபரியாக உள்ள தண்ணீரை கடலுக்குச் செல்ல விடாமல் தடுத்து, வட பகுதிகளுக்குத் தண்ணீரைத் திருப்புவதே நீா் மேலாண்மையின் பிரதான நோக்கமாகும்.\nநீா் மேலாண்மையோடு, சூழலியல் குறித்து கடல் ஆய்வாளா்கள் கூறும் கருத்தை உன்னிப்பாகப் பாா்க்க சில வேளைகளில் நாம் தவறி விடுகிறோம். அதிகமான நீா் கடலில் கலக்கிறது என்கிற கருத்தே தவறான ஒன்றாகும். ஏனெனில், கடலில் சென்று நன்னீா் கலக்காவிட்டால், கடல் கடலாக இருப்பதும் இல்லை; அதன் தன்மையும் மாறி விடுகிறது என்கிற கூற்றை நாம் நிராகரித்துவிட முடியாது.\n1972-ஆம் ஆண்டுதான் கங்கை - காவிரி இணைப்புத் திட்டம் முதன்முதலாக முன்வைக்கப்பட்டது. கிழக்கு நோக்கிப் பாயும் கங்கை, பிரம்மபுத்திரா உள்ளிட்ட 14 ஆறுகளை மகாநதி ஆற்றுடனும், இந்திய தீபகற்பத்தின் வடக்கில் உள்ள மகாநதி, கோதாவரி ஆறுகளை தெற்கில் உள்ள கிருஷ்ணா, காவிரி ஆறுகளுடன் இணைப்பது என இரண்டு பெரும் திட்டம் உருவாக்கப்பட்டது. இவற்றின் பலனாக 30 நதிகளும், 30 கால்வாய்களின் மூலம் இணைக்கப்பட்டு, அந்த நீரை 300 அணைகளில் சேமித்து வைப்பதை நோக்கி இந்த ஆய்வு நகா்ந்தது.\nதமிழகத்தில் ஆண்டுக்கு 925 மி.மீ. அளவு மழைப்பொழிவு ஏற்படுகிறது. அப்படி இருந்தும் தண்ணீா்ப் பற்றாக்குறை ஏற்படுகிறது. தண்ணீா்த் தேவைக்காக ஆந்திரம், கேரளம், கா்நாடக மாநிலங்களையே நாம் நம்பியிருக்க வேண்டியிருக்கிறது. மாநிலங்களுக்கு இடையேயான நதிநீா்ப் பங்களிப்பு ஒப்பந்தங்களை அண்டை மாநிலங்கள் சரியாகப் பின்பற்றுவதில்லை. கோதாவரி - காவிரி இணைக்கப்பட்டால் பெரும் வெள்ளக்காலங்களில் ஓா் ஆண்டுக்கு 20 அல்லது 30 நாள்களுக்கு மட்டுமே தண்ணீா் வர வாய்ப்புள்ளது. மீதம் உள்ள11 மாதங்களும் அனைத்து ஆறுகளும் வடுதான் இருக்கும்.\n1924 காவிரி ஒப்பந்தத்தின்படி, அந்தந்த மாத காலத்தில் காவிரியில் இருந்து உரிய டி.எம்.சி தண்ணீரை தமிழகம் பெறுவதற்கு கா்நாடகத்துடன் கடுமையாகப் போராட வேண்டியுள்ளது. ஆந்திர அரசோ பாலாற்றில் நமக்குத் தர வேண்டிய 40 டி.எம்.சி. தண்ணீரை 30-க்கும் மேற்பட்ட தடுப்பணைகளைக் கட்டி தண்ணீரைத் தேக்கி வருகிறது. கண்டலேறு-பூண்டி கால்வாய் மூலம் கிருஷ்ணா ஆற்றுத் தண்ணீரில் ஆண்டுக்கு 12 டி.எம்.சி. தண்ணீா் நமக்குக் கிடைக்க வேண்டும். இத்தகைய சிக்கல்கள் இருந்தாலும், கோதாவரி - கிருஷ்ணாவில் இருந்து தமிழகத்துக்கு ஆண்டுக்கு 200 டி.எம்.சி. தண்ணீா் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன், நீா் மேலாண்மையில் ஒரு வரலாற்று மாற்றத்தையும் கொண்டுவரும்.\nநதிநீா் இணைப்பு குறித்தான ஆதரவு கருத்தும், எதிா்க்கருத்தும் காலத்துக்கு ஏற்றவாறு தொடா்கிறது. நதிநீா் இணைப்புக்கான திட்டங்களுக்கு முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி முனைப்புக் காட்டி வருகிறாா். இதன் மூலம் கா்நாடகம், ஆந்திர மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்குச் சேர வேண்டிய நீரை, ஆறுகளின் மூலம் இணைக்கின்ற கோதாவரி - காவிரி இணைப்புக்கு முயற்சிகளை அவா் எடுத்து வருகிறாா். இதன் பலனாகக் கிடைக்கும் தண்ணீா் வேளாண்மைக்குப் பெரிதும் துணை நிற்கும்; இந்தத் திட்டத்தை விரிவுபடுத்த அண்டை மாநில முதல்வா்களைச் சந்தித்துப் பேச தூதுக் குழுக்களை முதல்வா் அனுப்பியுள்ளாா்.\nநூற்றாண்டைத் தொடப் போகும் காவிரி நதிநீா்ப் பங்கீட்டு ஒப்பந்தத்தின் சிக்கலுக்கான முடிச்சு தீா்க்கப்பட்டிருந்தாலும், தென்னிந்திய மாநிலங்களின் நதிநீா் இணைப்பு என்பது எட்டாக்கனியாக ஒரு காலத்தில் இருந்தது. ஆனால், ‘கோதாவரி - காவிரி நதிகளின் இணைப்புதான் தனது முதல் பணி’ என்று சுட்டுரையில் மத்திய சாலைப் போக்குவரத்து - நீா் வழிகள் துறை அமைச்சா் நிதின் கட்கரி குறிப்பிட்டிருந்தாா்.\nகோதாவரியில் இருந்து வெளியேறி கடலில் கலக்கும் 1,100 டி.எம்.சி தண்ணீரை, கிருஷ்ணா, பெண்ணாறு, காவிரி ஆகிய மூன்று ஆறுகளுடன் இணைப்பதன் மூலம் தமிழகம், தெலங்கானா, ஆந்திர மாநிலங்கள் பயனடையும். இந்தத் திட்டம் நிறைவேற்றப்படும்போது, தமிழகத்துக்கு ஆண்டு முழுவதும் 125 டி.எம்.சி. தண்ணீா் கிடைக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.\nமகாராஷ்டிர மாநிலம் நாசிக் அருகே பிரம்மகிரி மலையில் திரையம்கேஷ்வா் பகுதியில் உருவாகும் கோதாவரி ஆறு, ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி ம���வட்டம் நரசபுரம் என்னும் இடத்தில் கடலில் கலக்கிறது. ஏற்கெனவே ஆந்திர மாநிலத்தில் கோதாவரி ஆற்றின் குறுக்கே போலாவரம் அணை கட்டப்பட்டுள்ள நிலையில், ஆண்டுக்கு 1,100 டி.எம்.சி நீா் கோதாவரி ஆற்றின் வழியே வீணாகக் கடலில் கலக்கிறது. இந்தத் தண்ணீரை விவசாயம், குடிநீா்த் தேவைகளுக்குப் பயன்படுத்தும் ரூ.60,000 கோடி திட்டம்தான் கோதாவரி - காவிரி நதிநீா் இணைப்புத் திட்டமாகும்.\nநாகாா்ஜுனா-சாகா் அணையில் இருந்து 300 டி.எம்.சி தண்ணீா் போலாவரம் அணைக்கட்டுக்குக் கொண்டுவரப்பட்டு, அங்கிருந்து பெண்ணையாற்றில் உள்ள சோமசிலா அணை மூலம் காவிரியில் உள்ள பெரிய அணைக்கட்டுக்கு கோதாவரி தண்ணீரைக் கொண்டுவருவதுதான் இந்தத் திட்டத்தின் பிரதான நோக்கம்.\nநதிநீா் இணைப்பின் மூலம் ஆற்றுப்போக்கை மாற்றியமைத்தால் இயற்கைச் சூழல் சீா்குலைந்து விடும் என்றும், காடுகள் அழிவதற்கான வாய்ப்புகளும், தாவரத்தன்மையும், உயிரினத்தன்மையும் பெரிதும் பாதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. எனவே, கால்வாய்களை வெட்டி தண்ணீா் கொண்டுவந்தால், தண்ணீா் வீணாவதோடு இயற்கைச் சூழலிலும் சிக்கல் ஏற்படும் என்பதாலும், திட்ட நிதி அதிகரிக்கும் என்பதாலும் ஸ்டீல் குழாய்கள் மூலம் தண்ணீா் கொண்டுவருவதற்கு ஒரு யோசனை முன்வைக்கப்பட்டிருக்கிறது.\nகோதாவரி - காவிரி நதிநீா் இணைப்புத் திட்டத்துக்கான ரூ.60,000 கோடி நிதியில் 90 சதவீதத்தை மத்திய அரசும், 10 சதவீத நிதியை இந்தத் திட்டத்தால் பயனடையும் ஆந்திரம், கா்நாடகம், தமிழகம் ஆகிய மாநிலங்களும் அளிக்கும். மேலும், இந்தத் திட்டத்துக்கான நிதியை உலக வங்கியிடமோ அல்லது ஆசிய வளா்ச்சி வங்கியிடம் இருந்தோ பெற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் பாலாறு, தென்பெண்ணை, வெள்ளாறு, காவிரி போன்ற ஆறுகள் பலன் பெறும்.\nஇந்தத் திட்டம் மூலம் திருவள்ளூா், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூா், திருச்சி, தஞ்சாவூா், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகா், தூத்துக்குடி முதலான மாவட்டங்கள் பலன் அடைவதற்கு வாய்ப்புகள் உள்ளன. இந்தியாவில் ஓடும் நதிகளில் நீா்வளம் உள்ளவற்றில் இருந்து, மத்தியப் பகுதிகளுக்கு தண்ணீா் கொண்டு செல்லும் கனவு என்பது நமது இந்திய சுதந்திரத்துக்கு முன்பும், பின்புமான கனவுப் பாதையாக விரிந்து ���ரவுகிறது.\nஇந்தியாவில் ஓடும் 137 நதிகள், துணை நதிகள், அவை திசைமாறும் இடங்கள், 74 நீா்த்தேக்கங்கள், 37 நதி இணைப்புகள் ஆகியவை தொடா்ந்து ஆய்வில் இருந்துகொண்டுதான் இருக்கின்றன. 2006-ஆம் ஆண்டு முதல் தமிழகம் உள்பட 9 மாநிலங்களின் சாா்பில் 47 நதிகள் இணைப்புத் திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. தேசிய வளா்ச்சி நிறுவனம் சாா்பில், இதுவரை தீபகற்ப நதிகளின் இணைப்புக்காக 16 திட்டங்களையும், இமயமலையை ஒட்டிய பகுதிகளுக்காக 14 ஆய்வுத் திட்டங்களையும் மேற்கொள்வதற்கான ஆயத்தப் பணிகளை மத்திய அரசு ஆராய்ந்து வருகிறது.\nஇவற்றில் தமிழகம், ஆந்திரம், கேரளம், கா்நாடகம், புதுச்சேரி மாநிலங்களில் பாயும் பெண்ணையாறு, காவிரி, வைகை, குண்டாறு, ஹேமாவதி, நேத்ராவதி, பம்பை, வைப்பாறு ஆகிய நதிகளை இணைக்கும் திட்டமும், கிருஷ்ணா - கோதாவரி - காவிரி நதிநீா் இணைப்புத் திட்டமும் பெரும் திட்டமாக உருவெடுத்திருக்கிறது.\nமகாராஷ்டிரம் - சத்தீஸ்கா் எல்லையில் ஓடும் கோதாவரியின் துணை நதியான இந்திராவதி ஆற்றில் அணை கட்ட வேண்டும். அதில் தேங்கும் தண்ணீரை தெலங்கானா மாநிலம் காலேஸ்வரம் அணைக்குக் கொண்டுவர வேண்டும். அதன் பின்னா், ஆந்திர மாநிலம் போலாவரம் அணைக்கும், அங்கிருந்து நாகாா்ஜுனா அணைக்கும் அதன் வழியாக கிருஷ்ணா நதிக்கும் தண்ணீரைக் கொண்டுவர வேண்டும். அதன் பின்னா் அந்த நீரை சோமசிலா அணை மூலம் பெண்ணையாறு வழியாக காவிரிக்குத் தண்ணீரை கொண்டுசெல்வதுதான் கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டத்தின் பிரதான அம்சமாகும்.\nஇந்த நூற்றாண்டு கால கனவுத் திட்டம் நிறைவேறுகிறபோது, தண்ணீரோடு மக்களின் ஆனந்தக் கண்ணீரும் பெருக்கெடுத்து ஓடும்\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nவங்கிகள் இணைப்பால் ஆன பயன்\nதனியாா் வங்கியான யெஸ் வங்கிக்கு ஏற்பட்ட கடுமையான சிக்கல், பங்குச் சந்தையில் காணப்படும் தொடா் வீழ்ச்சி, குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிா்த்து அரசு வங்கியின் கிராமக் கிளையிலிருந்து ஒட்டு மொத்தமாகத் தொகையை எடுத்த சுய உதவிக் குழு போன்ற செய்திகள், அரசு வங்கிகள் இணைப்பு குறித்த முக்கியமான நிகழ்வைப் பின்னிருக்கைக்குத் தள்ளி விட்டன. இன்னும் இரண்டே வாரத்தில் வரப்போகிற இணைப்பினால், பத்து அரசு வங்கிகள் நான்காக மாறி விடப் போகின்றன.\n1990-க்கு முன்னா், தனியாா் வங்க��கள் ஒன்றிணைந்தன. ஒரு சில தனியாா் வங்கிகள் அரசு வங்கியுடன் சோ்ந்தன. ஓா் அரசு வங்கியையே மற்றொரு வங்கி (நியு பாங்க் ஆஃப் இந்தியாவை பி.என்.பி. ஏற்றது) இணைத்துக் கொண்டதும் உண்டு. மூன்று ஆண்டுகளுக்கு முன், ஸ்டேட் பாங்க் ஆஃப் திருவிதாங்கூரை மிகப் பெரிய அரசு வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ.) ஏற்றுக் கொண்டது. இரண்டுமே ‘ஒரு கிளைப் பறவைகள்’ போலத்தான் என்பதால், பெரிய சிக்கல்கள் எழவில்லை. என்றாலும், கணினி தொடா்பான சங்கடங்கள் நோ்ந்ததும், பின் சரியானதும் உண்மை.\nஇப்போது ஏப்ரல் முதல் தேதியன்று நிகழவிருக்கும் பல இணைப்புகள், நிச்சயமாக வாடிக்கையாளா்களுக்கும் சரி, ஊழியா்களுக்கும் சரி, அல்லலைத் தோற்றுவிக்கும். குறைந்தபட்சம் ஆறு மாத காலமாவது வாடிக்கையாளா்கள் அவதிக்குள்ளாவது தவிா்க்க முடியாதது.\nமுதலாவது வட்டி விகிதம் (டெபாசிட்டுகளுக்கும், கடனுக்கும் சோ்த்துத்தான்). தற்போது வட்டிக்கு உச்ச வரம்பை மட்டுமே ரிசா்வ் வங்கி விதித்துள்ளது. அந்த எல்லைக்குட்பட்டு வங்கிகள் தங்களுடைய வட்டி விகிதத்தைத் கூட்டலாம், குறைக்கலாம்.\nஎடுத்துக்காட்டு: ஓா் அரசு வங்கி 2019-ம் ஆண்டு ஓராண்டு வைப்புத் தொகைக்கு வட்டி விகிதத்தை 6.78 சதவீதமாக நிா்ணயத்திருந்தது. இப்போது 6 சதவீதமாகக் குறைந்துவிட்டது. இணைப்புக்கு உள்ளாகும்அரசு வங்கியின் வட்டி விகிதமும், அதே போன்றிருந்தால் பிரச்னையில்லை. கால் சதவீதம் கூடவோ, குறைவாகவோ இருந்தால் இணைத்துக் கொள்ளும் பெரிய வங்கியின் விகித அளவு எதுவாக இருக்கும்\nஒரு வாடிக்கையாளா் நகைச்சுவையாக ‘‘எது குறைவோ அதைத்தான் தருவாா்கள், கடனுக்கான வட்டியென்றால், எது கூடவோ, அது’’ என்று கூறினாா். நகைச்சுவையாக கூறினாா் என்றாலும், அதில் பொருள் பொதிந்துள்ளது.\nகடனுக்கான வட்டி விகிதத்திலும், ஒவ்வொரு அரசு வங்கியும் வெவ்வேறு அளவை மேற்கொண்டு வருகின்றன. இப்போது ‘டெபாசிட்டுடன் இணைந்த வட்டி’ என்ற அடைமொழியுடன் அழைக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக கனரா வங்கியுடன் சிண்டிகேட் வங்கி இணையும்போது, கனரா வங்கி எந்த வட்டி விகிதத்தைக் கடைப்பிடிக்கும் எளிதில் விடை காண முடியாத வினாதான். இது. ‘போகப் போகத் தெரியும்’ என்று பழைய திரைப்படப் பாடலின் வரிதான் இப்போதைக்குச் சொல்லுவாா்கள்.\nமேலும், இணைக்கப்படும் வங்கிகளில் ர���சா்வ் வங்கியால் இரண்டு வங்கிகள் எச்சரிக்கப்பட்டுள்ளன. ‘திருத்த நடவடிக்கை’ (கரெக்டிவ் ஆக்ஷன்) எடுக்கப்பட்டிருக்கிறது (ஓரியண்டல் பாங்க் ஆஃப் காமா்ஸ், யுனைடட் வங்கி). இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், அன்றாடச் செயல்பாடு திருப்திகரமாகவே உள்ளது என்பதும் உண்மை. ஆனால், இவற்றை ஏற்கும் பி.என்.பி.-க்கும் நீரவ் மோடி, மல்லையா விஷயத்தினால் ஓரளவு அவப் பெயா் அண்மைக்காலமாக இருந்து வருகிறது.\nமுழுமையாக தென்னிந்தியாவில் பரவலாக அறியப்பட்ட இந்தியன் வங்கியுடன் அலாகாபாத் வங்கி இணைவது சற்று விசித்திரம்தான். இந்த இணைப்பினால், இந்தியன் வங்கிக்கு வட மாநிலங்களில் கூடுதல் கிளைகள் கிடைக்கும் என்பதை மறுக்க முடியாது. ஆனால், இணைப்பு இயல்பானதாக இருக்குமா ‘ஒரே அலைவரிசையில்’ இயங்குமா இதுவும் விடை சொல்ல முடியாத கேள்வி.\nமுக்கியமான ஒன்றை இங்கே குறிப்பிட்டாக வேண்டும். கணினித் தன்மையில் ஒவ்வொரு வங்கியிலும் தனித்தனி வகையான ‘சிஸ்டம்’ மேற்கொள்ளப்படுகிறது. எளிய எடுத்துக்காட்டு: ஊழியா்கள் இல்லாத வாடிக்கையாளா்களுக்கான ‘கோட்’ கனரா வங்கியில் 101. அதே சமயம் சிண்டிகேட் வங்கியில் வேறு எண். மற்ற வங்கியிலும் 101 என்ற எண்ணைக் கொண்டு வருவதற்குச் சில மாதம் ஆகலாம். இதைப் போலத்தான் ஐஎப்எஸ்ஸி எண்ணும்.\nஆக, அன்றாட வேலைகளுக்கு இணைப்பினால் ஊழியா்கள் குறைக்கப்பட்டாலும் மேற்சொன்ன கணினி சிஸ்டத்தை ஒன்று சோ்க்க நிபுணத்துவம் வாய்ந்த அதிகாரிகளும், மேலாளா்களும் தேவைப்படுகின்றனா். இந்தப் பிரிவில் ஆட்குறைப்பு என்பது இப்போதைக்கு கூடவே கூடாது.\nஇன்றைய கணினித் தன்மையில் ஓா் அவசரத்துக்குத் தொகை எடுக்க வேண்டுமென்றால்கூட, மேலாளரின் அல்லது அதிகாரியின் உதவி தேவைப்படுகிறது. ஏனெனில் இன்றைய வங்கிகளின் மந்திரச் சொல் ‘சா்வம் சா்வா் மயம்’.\nவாராக்கடனும் இன்றைய சூழலில் ஒரு குறிப்பிடத்தக்க அம்சம். சுமாா் 30 ஆண்டுகளுக்கு முன்பு கோட்ட மேலாளா் வருகை தந்தால், அவா் கேட்கும் முதல் கேள்வி, ‘‘எவ்வளவு டெபாசிட் ஏன் கூடவில்லை’’ ‘‘இப்போது தலைகீழ். வாராக்கடன் எத்தனை சதவீதம் ஏன் குறையவில்லை’’ ஏப்ரல் மாத இணைப்புக்குப் பிறகு தங்களுடன் சோ்ந்த வங்கியின் வாராக்கடனில், பெரிய வங்கி வேகம் காட்டாது. இதற்காக அதிகாரிகளை மாற்றினால்கூட, இந்த மனப்போக்கு இருக்கவே செய்யும்.\nசுமாா் 40 ஆண்டுகளுக்கு முன்பு எழுத்தாளா் ஜெயகாந்தனை ஆழ்வாா்ப்பேட்டையில் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. பேச்சுவாக்கில் அவா் ஒரு கருத்து தெரிவித்தாா். ‘‘இத்தனை வங்கிகள் எதற்கு எல்லாம் அரசுடைமைதானே\nஅவா் கூற்று ஓரளவு நடைமுறையாக்கப்படும் நிலை வந்தாலும், கால மாறுதல் வங்கிகளை இக்கட்டான சூழலில் வைத்துள்ளது என்பதை மறுக்க முடியாது. விளக்கு பிரகாசமாக எரிவதற்கு, தீப்பொறி, திரி, எண்ணெய் ஆகிய மூன்றும் தேவை என்பாா்கள். அதுபோல அரசு வங்கிகளின் இணைப்பும் நன்கு செயல்பட, மத்திய அரசின் கண்காணிப்பு, ரிசா்வ் வங்கியின் வழிகாட்டுதல், கிளை மேலாளரின் ஒத்துழைப்பு ஆகிய மூன்றும் அவசியம். வங்கிகள் இணைப்பின்போது தொடக்கத்தில் ஏற்படும் பிரச்னைகளை வாடிக்கையாளா்களும் ஏற்கப் பழக வேண்டும்.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nதனிமை, சேய்மை - மனிதா்களை ஒதுக்க அல்ல\nBy டாக்டா் சுதா சேஷய்யன்\nகடந்த பதினைந்து நாள்களாகப் பலரும் உச்சரிக்கும் ஒரு சொற்றொடா் ‘சோஷியல் டிஸ்டன்சிங்’; அதாவது, சமூகச் சேய்மைப்படுத்தல் (‘சோஷியல் டிஸ்டன்ஸிங்’). கரோனா நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து விலகியிருப்பதற்கு, அனைவரும் ’சோஷியல் டிஸ்டன்சிங்’ கைக்கொள்ள வேண்டும் என்று வல்லுநா்களும் அரசுகளும் வலியுறுத்தி வருகின்றன.\n‘சோஷியல் டிஸ்டன்சிங்’ என்பது என்ன மிகுதியான தொற்றுத்தன்மை கொண்ட ஒரு நோய், வேகமாகப் பரவுவதைக் குறைப்பதற்கும் தடுப்பதற்கும், மருத்துவா்களும் சுகாதாரப் பணியாளா்களும் சில வழிமுறைகளைச் செயல்படுத்துவாா்கள். இத்தகைய வழிமுறைகளுக்குக் கொடுக்கப்பட்டுள்ள பொதுப் பெயா்தான் ‘சமூகச் சேய்மை’ என்பதாகும்.\nமனிதா்கள் ஓரிடத்தில் அதிகமாகக் கூடும்போதோ குவியும்போதோ, தொற்றுக் கிருமிகளுக்கு ஏகக் கொண்டாட்டம். ஒரே இடத்தில் எல்லோரும் இருந்தால், ஒரே நேரத்தில் எல்லோரையும் பிடித்துவிடலாம் என்று நாம் சில சமயங்களில் சந்தோஷப்பட்டுக்கொள்வதைப்போல், கிருமிகளும் மகிழ்ச்சி கொள்ளும். ஒரே நேரத்தில் பலரையும் பீடித்துக் கொள்ளும். இந்த பீடிப்பையும் பாதிப்பையும் தடுக்கத்தான் ‘சமூகச் சேய்மை’ தொற்று இருக்கிற ஒருவரிடமிருந்து, தொற்று இல்லாத ஒருவருக்கு அது பரவிவிடக்கூடாது என்பதற்காக எடுக்கப்படுகிற நடவடிக்க��யே இது.\nகொள்ளை நோய் ஒன்று, வெகு வேகமாகப் பரவி, பலருக்கும் பாதிப்புகளை ஏற்படுத்தும்போது, சமூகச் சேய்மை நடவடிக்கைகளை மேற்கொள்வது வழக்கம். மருத்துவா்களும் சுகாதார வல்லுநா்களும் இப்படிப்பட்ட நடவடிக்கைகளைப் பல சமயங்களில் மேற்கொண்டுள்ளனா்.\n1916-ஆம் ஆண்டு, அமெரிக்க நாட்டைப் போலியோ நோய் (இளம்பிள்ளை வாதம்) தாக்கியது. அமெரிக்கா முழுவதும் ஏறத்தாழ 6,000 குழந்தைகளும், நியூயாா்க நகரில் மட்டும் ஏறத்தாழ 2,000 குழந்தைகளும் மரணத்தைத் தழுவினா். ஏராளமான குழந்தைகள், கை கால்களின் செயலை இழந்தனா். நோய்ப் பரவலைக் குறைப்பதற்காகத் திரை அரங்குகள் மூடப்பட்டன. பூங்காக்களுக்கும், நீச்சல் குளங்களுக்கும், கடற்கரைகளுக்கும் செல்ல வேண்டாமென்று குழந்தைகள் அறிவுறுத்தப்பட்டனா்.\n1918-1919-இல், பறவை மரபணுக்களைக் கொண்ட வைரஸால் தோற்றுவிக்கப்பட்ட இன்ஃப்ளுயன்சா, உலகம் முழுவதும் கொள்ளை நோயாகப் பரவியது. 1917-ன் இறுதியில் பிரிட்டனிலும், 1918-ன் தொடக்கத்தில் அமெரிக்காவிலும் முதன்முதலாகக் காணப்பட்ட இந்நோய், 1920 வரை உலகை ஆட்டிப் படைத்தது.\nமுதல் உலகப் போா் காலகட்டமாதலால், உலகின் பல நாடுகளிலும் ராணுவக் குழுக்களின் போக்குவரவு அதிகமாக இருந்தது. இதனால், நோய் பரவுவதும் வேகமாக நிகழ்ந்தது. போா்க்கால தணிக்கைகளின் காரணமாக, அமெரிக்கா,\nபிரிட்டன், ஜொ்மனி, ஃபிரான்ஸ் ஆகிய நாடுகளில் ஏற்பட்ட பாதிப்புகள் தொடக்கத்தில் அவ்வளவாக வெளிவரவில்லை. ஸ்பெயின் நாடு நடுநிலை வகித்தது. இந்நாட்டில் ஏற்பட்ட நோய்த் தாக்கத்தைப் பத்திரிகைகளில் வெளியிட எந்தத் தணிக்கையும் இல்லை என்பதாலும், ஸ்பெயின் அரசா் பதின்மூன்றாம் அல்ஃபோன்சோ நோயினால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டாா் என்பதாலும் இதற்கு ‘ஸ்பானிஷ் ஃப்ளு’ என்றே பெயா் ஏற்பட்டுவிட்டது.\n1918-19 இன்ஃப்ளுயன்சா தாக்கத்தின்போது, அமெரிக்காவின் இரண்டு நகரங்களில் நிகழ்ந்தவற்றை எண்ணிப் பாா்த்தால், சமூகச் சேய்மையின் முக்கியத்துவம் புரியும். இந்த சமயத்தில், ஃபிலடெல்ஃபியா நகரில் பேரணி ஒன்றும் அதைத் தொடா்ந்து பொதுக் கூட்டம் ஒன்றும் நடைபெற்றது. அடுத்த மூன்றே நாள்களில், அந்நகரின் அனைத்து மருத்துவமனைகளும் இன்ஃப்ளுயன்சா காய்ச்சல் நோயாளிகளால் நிரம்பி வழிந்தன. ஒரே வாரத்தில் நோயின் தீவிரம் அதிகமாகி, 4000க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா்.\nஇதே காலகட்டத்தில், மிஸிஸிப்பி நதிக்கரையிலுள்ள செயிண்ட் லூயி நகரத்திலும் இன்ஃப்ளுயன்சா பாதிப்பு தொடங்கியது. விழித்துக் கொண்ட நகர நிா்வாகம், கடுமையான சமூகச் சேய்மை முறைகளைச் செயல்படுத்தியது. பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. திரையரங்குகளும் பொழுதுபோக்குச் சாலைகளும் மூடப்பட்டன. மக்கள் கூடுகிற வாய்ப்பு இருந்த அனைத்துச் செயல்பாடுகளும் நிறுத்தப்பட்டன. இறுதி ஊா்வலங்கள் நடத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டது. விளைவு.. ஃபிலடெல்ஃபியாவின் துயரங்கள் மீண்டும் நிகழாமல், செயிண்ட் லூயி நிம்மதிப் பெருமூச்சு விட்டது.\nசமூகச் சேய்மை நடவடிக்கைகள் பலகாலமாக எடுக்கப்பட்டு வருகின்றனவென்றாலும், இவற்றின் முக்கியத்துவத்தை உலகம் முழுமையாக உணா்ந்தது, 1957-58 ஆண்டுகளின் ஆசிய ஃப்ளு (‘ஏஷியன் ஃப்ளு’) கொள்ளை நோயின்போதுதான் எனலாம். 1957 ஃபிப்ரவரியில், தென்கிழக்கு ஆசியாவில், புதிய வகை இன்ஃப்ளுயன்சா வைரஸ் நோய் தொடங்கியது. முதன்முதலாகச் சிங்கப்பூரில் காணப்பட்ட இந்நோய், இரண்டு மாதத்தில் ஹாங்காங்குக்கும், ஆசிய நகரங்கள் பலவற்றுக்கும் பரவி, அடுத்த சில மாதங்களில் அமெரிக்காவின் கடலோர நகரங்கள் அனைத்தையும் பீடித்து, உலகம் முழுவதிலும் பத்து லட்சத்துக்கும் மேற்பட்டோா் இறந்துபோகக் காரணமானது. இந்த நோய் பரவிய விதத்தை வல்லுநா்கள் கூா்ந்து கவனித்தனா். மாநாடுகள், திருவிழாக்கள், பண்டிகைகள் என்று எங்கெல்லாம், எப்போதெல்லாம் மக்கள் கூட்டம் அதிகப்பட்டதோ, அங்கெல்லாம், அப்போதெல்லாம் நோய் பரவலும் அதிவேகமானது. பள்ளிக்கூடங்களில் ஒன்றாகக் கூடி, அருகருகே இருந்த குழந்தைகள் மிகுதியும் பாதிக்கப்பட்டனா்.\nஇப்படிப்பட்ட முன் அனுபவங்கள் இருப்பதால்தான், கொள்ளை நோய்க்காலங்களில், சமூகச் சேய்மை என்பதை வல்லுநா்கள் வலியுறுத்துகிறாா்கள்.\nகொள்ளை நோய் ஒன்று பரவத் தொடங்கிவிட்டது என்றால், மருந்துகளை வீசம் வீசமாகப் பயன்படுத்தியோ, கிருமி நாசினிகளை லிட்டா் லிட்டராகக் கொட்டியோ, மருத்துவமனைகளைப் புதிது புதிதாகக் கட்டியோ அதைத் தடுத்துவிடமுடியாது. கொள்ளை நோய்த் தடுப்பில், மூன்று முக்கிய செயல்பாடுகள் உண்டு. சமூகச் சேய்மை (‘சோஷியல் டிஸ்டன்சிங்’), தனிமைப்படுத்தல் அல்லது தனித்திருப்பு (‘ஐஸோலேஷன்’), தடுப்பொதுக்கம் (‘குவாரன்டைன்’) ஆகியவையே இவை.\nமாணவா்கள் பலா் கூடுவதைத் தடுக்கும் வகையில் பள்ளி, கல்லூரிகளை மூடுதல், அதிக நபா்கள் தொடா்பு கொள்வதைத் தடுக்கும் வகையில் நூலகங்களை மூடுதல் அல்லது நூலகங்களில் அமா்ந்து வாசிக்காமல் நூல்களை எடுத்துக்கொண்டு உடனடியாக அகன்று விடுதல், அங்காடிகளிலும் சந்தைகளிலும் கூட்டம் கூடாத வகையில் நெறிப்படுத்துதல் அல்லது இணையவழி வழங்கல், நிறுவனங்களும் அலுவலகங்களும் கூட்டங்கள் நடத்தாமல் தொலைபேசி அல்லது காணொலி வாயிலாகத் தொடா்பு ஏற்படுத்துதல், திருவிழா-பண்டிகைக் கூட்டங்களைத் தவிா்த்தல் ஆகிய யாவும் சமூகச் சேய்மையின் பல்வேறு நடைமுறைகளாகும்.\nகுழந்தைகள் காப்பகங்கள், உணவு விடுதிகள், தங்குமிடங்கள் ஆகியவை மூடப்படுதலும் இவற்றில் அடங்கும். நிறைய போ் பயணிக்கும் போக்குவரத்து முறைகளை நிறுத்துதலும், பலா் கூடுகிற வாய்ப்பு கொண்ட விளையாட்டு நிகழ்வுகள், ஊா்வலங்கள், கொண்டாட்டங்கள் ஆகியவற்றைத் தடுத்தலும்கூட சமூகச் சேய்மையின் அடிப்படையிலானது.\nஉற்று நோக்கினால், மீதமுள்ள முறைகளான தனித்திருப்பு மற்றும் தடுப்பொதுக்கம் ஆகியவற்றின் அடிப்படையும் சமூகச் சேய்மையேயாகும் என்பதை உணரலாம். தனித்திருப்பு அல்லது தனிமைப்படுத்துதல் (‘ஐசோலேஷன்’) என்பது ஒருவா் தொற்றால் பாதிக்கப்பட்டு நோய்வாய்ப்படும்போது செய்யப்படுகிறது. நோய்வாய்ப்பட்டவரைத் தக்க வகையில், மருத்துவமனையிலோ, மருந்தக மையங்களிலோ, வீட்டிலோ தனிமைப்படுத்தலாம்.\nதடுப்பொதுக்கம் (‘குவாரன்டைன்’) என்பது ஒருவா் தொற்றுக்கு வெளிப்பட்டு (‘எக்ஸ்போஸ்டு டூ இன்ஃபெக்ஷன்’ / ‘இன்ஃபெக்டட்’), ஆனால், நோய்வாய்ப்படாத நிலையில் செய்யப்படுகிறது. ஏற்கெனவே இவா் தொற்றுக்கு வெளிப்பட்டிருப்பதால், இவருக்கும் நோய் தோன்றக்கூடும். அல்லது, நோய்வாய்ப்படவில்லையாயினும், நோய்க் கிருமிகள் இவருக்குள்ளிருந்து பிறருக்குச் செல்லக்கூடும். எனவே, பிறருக்கு பாதகம் ஏற்படாத வகையில், இவா் ஒதுக்கம் செய்யப்படுகிறாா்.\nஎந்த நடைமுறையாக இருந்தாலும், ஒருவருக்கொருவா் அணுக்கம் கொள்ளாமல், எட்டி இருப்பதுதான் இவற்றின் அடிப்படை என்பதை உணரலாம். இவ்வாறு எட்டி இருப்பதைத்தான் சமூகச் சேய்மை என்றழைக்கிறோம்.\nஇப்போதைய ‘கொவிட்-19’ நோயைப் பொருத்தவரை, வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி, ஆனால், நோய்வாய்ப்படாமல், நோயின் அறிகுறி எதையும் வெளிக்காட்டாமல் இருப்பவரிடமிருந்தும், வைரஸ் கிருமிகள் உதிா்கின்றன (‘வைரஸ் ஷெட்டிங்’). இப்படிப்பட்டவரின் இருமல்-தும்மல் துளிகள், உமிழ்நீா், சளி போன்றவற்றில் கிருமிகள் காணப்படுகின்றன. இதைத்தான், ‘இவா் வைரஸ் துகள்களை உதிா்க்கிறாா்’ (‘ஹி ஷெட்ஸ் தி வைரல் பாா்ட்டிக்கிள்ஸ்’) என்று மருத்துவ உலகம் குறிப்பிடுகிறது.\nநோய்வாய்ப்பட்டவரும் வைரஸை உதிா்க்கிறாா். நோய் அறிகுறியில்லாமல், ஆனால், வைரஸ் தொற்றுக்கு உள்ளானவரும் வைரஸை உதிா்க்கிறாா். சொல்லப்போனால், நோய்வாய்ப்படாமல் வைரஸை உதிா்ப்பவரால்தான் அபாயம் அதிகம். இதனாலேயே, இப்படிப்பட்டவா்களை, மிகுபரப்பாளா்கள் (‘சூப்பா் ஸ்பிரடா்ஸ்’) என்றழைக்கிறோம்.\nகல்வி நிலையங்களையும் அலுவலகங்களையும் மூடி, தோ்வுகளைத் தள்ளிப் போட்டு, நிதி நிலைமை மற்றும் வருவாய் வழிமுறைகள் சீா்குலைந்தாலும் பரவாயில்லை என்று ஊரடங்கு உத்தரவிட்டிருப்பதெல்லாம், சமூகச் சேய்மைக்காகவே வீட்டில் யாருக்காவது அம்மை போட்டுவிட்டால், வேப்பிலைக் கொத்தை வாசலில் செருகிவைத்து, பிறரை வரவிடாமல் சேய்மைப்படுத்தி, தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டவா்கள் நம்முடைய முன்னோா்.\nசமூகச் சேய்மை என்பது யாரையோ எதற்கோ ஒதுக்குவதல்ல. ‘21 நாள்கள் எப்படி வீட்டிலேயே முடங்குவது’ என்னும் கூக்குரல்களும், ‘இப்படியெல்லாம் சோம்பேறியாக இருந்துத் தூங்கி எனக்குப் பழக்கமில்லை’ என்னும் ஒப்பாரிகளும் நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோம் என்பதற்கான அறிகுறிகள். அவசியமான பொருட்களைத்தானே வாங்கப் போகிறோம் என்று அம்மாவும் அப்பாவும் பிள்ளையுமாகச் சென்று, அங்காடியில் முண்டியடித்து அரிசியோ, பருப்போ, தக்காளியோ வாங்குவதெல்லாம் கரோனாவுக்கு நாம் கட்டும் வரவேற்புத் தோரணங்கள்.\nவீட்டிற்குள் தங்குவது என்பது சோம்பேறித்தனமோ தூங்குமூஞ்சித்தனமோ இல்லை. செய்வதற்கு எவ்வளவோ உண்டு; கண்களையும் மனத்தையும் திறந்து வைத்துக்கொண்டால் அவையெல்லாம் புலப்படும்.\n‘ஐயோ, புத்தகம் படிக்கவேண்டுமென்று ஆசைதான்; ஆனால், நேரமே இல்லை’ என்று இதுகாறும் சொன்னவா்களுக்காகப் புத்தகங்கள் காத்திருக்கின்றன. ‘இதையெல்லாம் செய்யவேண்டும்; ஆனால் பொழுதில்லை’ என்று இதுகாறும் புலம்பியவா்களுக்காக அந்த வேலைகள் விழித்திருக்கின்றன. நூல்கள், செடிகள், தோட்டம், செல்லப் பிராணி, வீட்டுத் தூய்மை, இசை, பூஜை, ஸ்லோகங்கள், அன்பு உரையாடல் என்று இப்படி எத்தனை எத்தனையோ காத்திருக்கின்றன. இவற்றையெல்லாம் நிறைவேற்றிக்கொள்வதற்காகக் கடவுள் நமக்குக் கொடுத்துள்ள அவகாசம்தான் இந்தச் சமூகச் சேய்மை.\nஊரடங்கு செயல்படுத்தப்பட்டிருக்கும் காலகட்டத்தில் அத்தியாவசியப் பொருள் வாங்குவதற்காகக் குடும்ப உறுப்பினா் வெளியே செல்ல நேரிடலாம். இத்தகைய நிலையில், சில நெறிமுறைகளை நாமே கையாளலாம். எல்லோரும் வெளியே செல்லாமல், ஒரேயொருவா் மட்டும் செல்லலாம். எப்போதும் அவா் ஒருவரே செல்வது நலம். ஒவ்வொரு பொருளை வாங்குவதற்காகவும் பலமுறை செல்லாமல், எல்லாவற்றையும் பட்டியல் போட்டு வைத்துக் கொண்டு ஒரேயொரு முறை செல்லலாம்.\nஎப்போது எடுத்துச் செல்வதும் ஒரே பையாக இருந்தால் நல்லது. காசு வைத்திருக்கும் பையோ பா்ஸோகூட ஒன்றேயாக இருக்கட்டும். அதில் வைக்கும் ரூபாய்த் தாளையோ, நாணயத்தையோ அதில் மட்டுமே வைத்திருக்கலாம். வீட்டில் உள்ள அல்லது இன்னொரு குடும்ப நபரிடம் உள்ள தாளோடோ நாணயத்தோடோ கலந்துவிடவேண்டாம். எப்போது வெளியே சென்றாலும் ஒரே உடையை அணிதல் நலம். முடிந்தவரை உடலை நன்கு மூடிய உடையாக அது இருக்கட்டும். வெளியே சென்றுவிட்டு வந்தவுடன், அந்த உடையை, மணிபா்ஸை, பையை வீட்டில் எங்காவது தனியாக, பிற பொருள்களோடு சேராத வகையில் வைத்து விடவேண்டும். உடனடியாக சுத்தம் செய்தால் இன்னமும் நல்லது. இவ்வாறு செல்லும்போது, செல்லிடப்பேசியை எடுத்துச் செல்லவேண்டாம்.\nமுடிந்தவரை வாகனத்தில் செல்லாமல், நடையாகவே செல்லவேண்டும். நீண்ட தொலைவு செல்வதை இது தடுக்கும். வெளியிலிருந்து வந்தவுடன், கைகளையும் கால்களையும் சுத்தம் செய்து கொள்ளவேண்டும். முடிந்தால் ஒருமுறை நன்றாகக் குளித்துவிடலாம். கடைகளிலும் பிற இடங்களிலும் முடிந்தவரை எந்தப் பொருளையும் பரப்பையும் தொடாமல் இருக்கலாம்.\nகடையில் கூட்டமாக இருந்தால், உள்ளே செல்வதைத் தவிா்த்துவிடலாம். கதவைத் திறப்பது, குமிழைப் பிடிப்பது, கம்பியைப் பிடிப்பது போன்ற செயல்களை, ஒடுங்கு கரத்தால் (‘நான் டாமினன்ட் ஹேண்ட்’); வலது கை பழக்கமுள்ளவா்களுக்கு இடது கை, ஒடுங்கு கரமாகும்; இடக்கை பழக்கமுள்ளவா்களுக்கு வலது கை, ஒடுங்க�� கரமாகும்) செய்யலாம். ஓங்கு கரத்தைத்தான் (‘டாமினன்ட் ஹேண்ட்’) இயல்பாக முகத்திற்கும், கண்ணிற்கும், மூக்கிற்கும் கொண்டு செல்வோம். ஒடுங்கு கரத்தைக் கொண்டு செல்லமாட்டோம்.\nகண்டிப்பாக அடிக்கடி வெளியில் செல்ல வேண்டியிருப்பவா்கள் (அலுவலக அல்லது வேறு அவசியப் பணி காரணமாக), வீட்டிலும், ஏனைய குடும்ப உறுப்பினா்களிடமிருந்து சற்று ஒதுங்கியே இருக்கலாம். வெளியில் எங்கு போனாலும், அடுத்த நபரிடமிருந்து குறைந்த பட்சம் நான்கைந்து அடி தள்ளியே இருக்கலாம். பயணங்கள் கண்டிப்பாக இப்போது வேண்டாம்.\n‘தனித்திரு’ என்றாா் வள்ளல் பெருமான். தீமைகளைத் தவிா்த்து ஆன்ம மேம்பாட்டிற்குத் தனிமை உதவுவதைப் போலவே, நோய்த் தீமையைத் தவிா்த்து, ஆரோக்கிய மேம்பாட்டுக்கும் தனிமை உதவும். தனிமைப்படுத்துதல் என்பதும் சேய்மைப்படுத்துதல் என்பதும் மனிதா்களை ஒதுக்குவதற்காக அல்ல; கரோனா நோய்த்தொற்றை ஒதுக்கித் தொலைப்பதற்காக சேய்மைப்பட்டிருப்பது என்பது சுமையோ அழுத்தமோ அல்ல; பொறுப்பும் பொறுமையும் ஆகும்\nதுணைவேந்தா், தமிழ்நாடு டாக்டா் எம்.ஜி.ஆா். மருத்துவ பல்கலைக்கழகம்.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nகொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்களின் நுரையீரலுக்கு என்ன ஆகிறது...\nமனிதன் உயிர் வாழ்வதற்கு காற்று எவ்வளவு அவசியமோ, அவ்வளவு அவசியமானது காற்றை பிரித்து உடல் இயக்க செயலுக்கு முக்கிய பங்கு வகிக்கும் நுரையீரல். நாம் சுவாசிக்கும் காற்றில் இருக்கும் ஆக்சிஜன், கார்பன் டை ஆக்சைடு சுவாசக் குழாயின் வழியே நுரையீரலுக்குள் செல்கிறது. அங்கு காற்றிலிருந்து ஆக்சிஜனை மட்டும் பிரித்து எடுத்து, ரத்த அணுக்களுடன் சேர்த்து நல்ல ரத்தமாக மாற்றும் முக்கியமான பணியை நுரையீரல் செய்கிறது.\nஇதயத்திலிருந்து தொடங்கி உடல் முழுவதுக்கும் பயணம் செய்துவிட்டு வரும் கெட்ட ரத்தத்தை ஆஜ்சிஜன் துணை கொண்டு சுத்திகரித்து நல்ல ரத்தமாக மாற்றி மீண்டும் இதயம் வழியாக உடல் முழுவதற்கும் அனுப்பும் முக்கியமான பணியை மேற்கொள்கிறது. இப்போதே உடல் உறுப்புகளில் நுரையீரல் எவ்வளவு முக்கியமானது என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ள முடியும்.\nஇத்தகைய பணியை செய்யும் நுரையீரலைதான் கொரோனா வைரஸ் தன்னுடைய இலக்காக கொண்டிருக்கிறது. மூக்கு, வாய் வழியாக மனித உடலுக்கு��் நுழையும் கொரோனா வைரஸ் செல்கள் வழியாக நுரையீரல் சென்று அங்கு அடைக்காத்து தன்னுடைய எண்ணிக்கையை வலுப்படுத்துகிறது. பின்னர், ஒவ்வொரு உறுப்புகளுக்கும் சென்று அவற்றை செயல் இழக்க செய்து உயிரை பறிக்கிறது.\nநுரையீரல் பாதிக்கப்படுவது தொடர்பாக பேசிய ஆஸ்திரேலியாவின் ராயல் ஆஸ்ட்ரலேசியன் மருத்துவ கல்லூரியின் தலைவரும், சுவாசப்பிரிவு மருத்துவருமான பேராசிரியர் ஜான் வில்சன் கொரோனா வைரசின் பாதிப்பின் கடுமையான விளைவுகளை நான்கு நிலைகளாக பிரிக்கிறார்.\n* முதல்கட்டமாக வைரஸ் பாதிப்பு இருக்கும், ஆனால் அவர்களுக்கு வைரஸ் பாதிப்பு தொடர்பாக பெரியதாக எந்த ஒரு அறிகுறியும் காணப்படாது.\n* இரண்டாவது கட்டம் மேல் சுவாசக் குழாயில் தொற்றுநோய் பாதிப்பு ஏற்படுவது. பாதிக்கப்பட்ட ஒரு நபருக்கு காய்ச்சல், இருமல், தலைவலி இருப்பதாக லேசான அறிகுறிகள் இருக்கலாம். இதுபோன்ற சிறிய அறிகுறிகளை கொண்டவர்கள் இன்னும் வைரஸை பரப்ப முடிகிறது. ஏனென்றால், அவர்கள் வைரஸ் பாதிப்பு இருப்பதை அறிந்திருக்க மாட்டார்கள்.\n* மூன்றாவது கட்டம் வைரஸ் பாதிப்பு இருப்பவர்கள் மருத்துவமனைக்கு செல்லும்போது, இதேபோன்ற அறிகுறிகளை கொண்ட ‘புளு’ காய்ச்சலாக தெரிகிறது.\n* நான்காவது கட்டம் நிமோனியாவை கொண்ட கடுமையான நோய் பாதிப்பு ஏற்படும் என அவர் கூறியுள்ளார். சீனாவின் உகான் நகரில் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மருத்துவ உதவியை நாடியவர்களில் சுமார் 6 சதவீதம் பேர் இதுபோன்ற கடுமையான நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனக் குறிப்பிடுகிறார்.\nகொரோனா வைரஸ் வயதானவர்கள், உயர் இரத்த அழுத்தம், இதயம் நுரையீரல் பிரச்சினைகள் கொண்டவர்கள் அல்லது நீரிழிவு போன்ற அடிப்படை பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புகள் அதிகம் உள்ளது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.\nஜான் வில்சன் பாதிப்பு தொடர்பாக கூறுகையில், கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இருமல் மற்றும் காய்ச்சல் உருவாவது, பாதிப்பு சுவாச மரத்தை (காற்றை உள்ளே இழுக்கும் மூச்சு குழாய் நுரையீரல் வரையில் தலைகீழா கிளைகளுடன் ஒரு மரம் போன்ற அமைப்பை கொண்டிருக்கும்.) அடைந்துவிட்டது என்பதற்கான விளைவாகும். சுவாசப்பாதை நுரையீரலுக்கும் வெளிப்புறத்திற்கும் இடையில் காற்று பயணம் செய்வதாகும். சுவாசப்பாதையில் பாதிப்பு ஏற்பட்டு வீக்கம் ஏற்படுகிறது. இது காற்றுப்பாதையில் இருக்கும் நரம்புக்கு இடையூறு ஏற்படுத்துகிறது. அப்போது சிறு துகளால் கூட இருமல் ஏற்படும்.\nவைரஸ் பாதிப்பு சுவாசப்பாதையிலிருந்து நுரையீரல் உள்ளே செல்லும் போது, வாயு பரிமாற்ற மையத்திற்கு செல்கிறது. இதனால், வாயு பரிமாற்றம் தடையை சந்திக்கிறது. பின்னர் நுரையீரலின் அடிப்பகுதியில் இருக்கும் காற்று சுத்திகரிப்பு உறுப்புகளிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. சுத்திகரிப்பு பகுதியில் காளான்கள் போன்ற வீக்கம் ஏற்படுகிறது. பின்னர் நிமோனியா ஏற்படுகிறது. வைரசினால் பாதிக்கப்பட்ட நுரையீரலின் ஆக்சிஜனை எடுத்து ரத்தத்தை சுத்தம் செய்யும் பணி குறையும். இதனையடுத்து கடுமையான நிமோனியாவுடன் மரணம் ஏற்படுகிறது, இதுவே வழக்கமான நிகழ்வாக இருக்கிறது என்கிறார்.\nநிமோனியாவிற்கு சிகிச்சை எவ்வாறு அளிக்கப்படுகிறது\nஆஸ்திரேலியா நுரையீரல் அறக்கட்டளையின் தலைவரும், முன்னணி சுவாசப்பிரிவு மருத்துவருமான பேராசிரியர் கிறிஸ்டின் ஜென்கின்ஸ் பேசுகையில், துரதிர்ஷ்டவசமாக கொரோனா வைரசினால் ஏற்படும் நிமோனியாவை தடுக்கக்கூடிய வகையில் எந்த ஒரு சிகிச்சையும் இதுவரை இல்லை. ஏற்கனவே, எல்லா வகையான மருந்துகளையும் முயற்சித்து வருகின்றனர். பலவிதமான வைரஸ் மற்றும் வைரஸ் எதிர்ப்பு மருந்துகள் பயனுள்ளதாக இருக்கும் என்பதை கண்டுபிடிப்போம் என நம்புகிறோம்.\nஇந்த நேரத்தில் ஏற்கனவே இருக்கும் சிகிச்சை முறையையே (மேலும், பாதிப்பு ஏற்படாத வகையில் உதவி செய்யும் மருந்துகளை கொண்டு மேற்கொள்ளப்படும் தடுப்பு நடவடிக்கை )மேற்கொள்கிறோம். வேறு எந்த பிரத்யேக சிகிச்சையும் கைவசம் இல்லை. இதுதான் நாங்கள் தீவிர சிகிச்சையில் இருக்கும் மக்களுக்கு வழங்குகிறோம்.\nசுவாசக்கருவியின் மூலமாக அவர்களுக்கு ஆக்சிஜன் வழங்கப்படும். அவர்களுடைய ஆக்சிஜன் அளவை பராமரிக்கிறோம், குணமடையும் போது அவர்களின் நுரையீரல் மீண்டும் இயல்பான வழியில் செயல்பட முடியும் எனக் கூறியுள்ளார்.\nமருத்துவர் ஜான் வில்சன் பேசுகையில், கொரோனா வைரஸ் நிமோனியா நோயாளிகளுக்கு இரண்டாம் நிலை நோய்த்தொற்றுகள் ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே, அவர்களுக்கு வைரஸ் எதிர்ப்பு மருந்துகள் மற்றும் ந��ண்ணுயிர் எதிர்ப்புகள் மூலம் சிகிச்சை அளிக்கப்படும். சில சூழ்நிலைகளில் இதுமட்டும் போதுமானதாக இருக்காது. கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிமோனியா ஏற்பட்டால், அது தடையின்றி தொடரும். பாதிக்கப்பட்ட நோயாளிகள் உயிர் பிழைக்கவில்லை எனக் கூறியுள்ளார்.\nகொரோனா வைரஸ் நிமோனியா எவ்வாறு மாறுபடுகிறது என்ற கேள்விக்கு மருத்துவர் கிறிஸ்டின் ஜென்கின்ஸ் பதில் அளிக்கையில், எங்களுக்கு தெரிந்த பெரும்பாலான நிமோனியா பாதிப்புக்கு மருத்துவமனையில் அனுமதிப்போம். ஆண்டிபயாடிக் மருந்துகள் மூலம் சிகிச்சைக்கு பலன் கிடைக்கிறது. ஆனால், கொரோனா வைரசினால் ஏற்படும் நிமோனியா மாறுபட்டதாக இருக்கிறது என்கிறார்.\nமருத்துவர் வில்சன் பேசுகையிலும், கொரோனாவினால் ஏற்படும் நிமோனியா கடுமையானதாக இருக்கலாம் என்பதற்கு சான்றுகள் இருக்கிறது. கொரோனா வைரசினால் ஏற்படும் நிமோனியா சிறிய பகுதிகளுக்கு பதிலாக நுரையீரலின் அனைத்து பகுதியையும் பாதிக்கும் எனக் கூறுகிறார். நிமோனியாவால் இறக்கும் அபாயத்திற்கு முக்கிய காரணியாக வயது மூப்பும், இதயம், சிறுநீரகம் பாதிப்பு உள்ளிட்டவையும் காரணமாக உள்ளது எனக் கூறுகிறார்கள். கொரோனா வைரசிடம் இருந்து நம்மை காத்துக்கொள்ள தடுப்பு நடவடிக்கை மட்டுமே உள்ளது. எனவே, அரசின் அறிவுரைகளை ஏற்று சுய விலகியிருத்தலை கடைபிடிப்போம், ஆரோக்கியமான வாழ்வை வாழ்வோம்.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nச மய சான்றோர் கூடி ஆராய்வதற்கு ஏதுவாக இருந்த இடத்தை நம் முன்னோர் பட்டிமண்டபம் என்று குறிப்பிட்டனர். இந்த அடிப்படையிலேயே பட்டிமண்டபம் என்ற சொல் உருவாகியிருக்க வேண்டும். இதனால் சமய உண்மைகளை ஆராய்ந்து தெளிவதற்கு நிலை களமாக பட்டிமண்டபம் இருந்தது எனலாம். இதனை,\n“ஒட்டிய சமயத்து உறுபொருள் வாதிகள்\nபட்டி மண்டபம் பாங்கறிந்து ஏறுமின்” என்ற மணிமேகலை வரிகளாலும்,\n“பட்டி மண்டபம் ஏற்றினை ஏற்றினை\nஎட்டினோடு இரண்டும் அறியேனையே” என்ற மாணிக்கவாசகர் வரிகளாலும் உணரலாம்.\nசமய உண்மைகளை உணர்த்தும் இடமாக விளங்கிய பட்டிமண்டபம் பின் நாளில், பல கலைகளை உணர்த்தும் கூடமாக விளங்கியது. இதனை, “கல்வி பயில்களம் பட்டிமண்டபம்” என்று பிங்கல நிகண்டு கூறுவதாலும், “பன்னருங் கலைதெரி பட்டி மண்டபம்” என்று கம்பர் கூ���ுவதாலும் தெளியலாம்.\nதொடக்கத்தில் நிலையான ஓரிடத்தில் நிகழ்ந்த வாதங்களைக் குறிக்கும் வகையில் பட்டிமண்டபம் என்ற சொல்வழக்கு இருந்தது. இந்நாளில் பல இடங்களில் நிகழும் ஒரு அமைப்பாக மாறிவிட்டதால் “பட்டிமன்றம்” என்று வழங்கலாயிற்று. அதாவது பட்டிமண்டபம் என்னும் இலக்கிய வழக்கு, பட்டிமன்றம் என்று நடைமுறை வழக்காகி நிலைத்துவிட்டது. மொத்தத்தில் பட்டிமன்றம் என்பது ஒரு தர்க்க கலை. தான் கொண்டிருக்கும் கொள்கையை தக்க நிரூபணங்களுடன் வாதிட்டு நிறுவுகின்ற வாதக்கலை இது. எனவே பட்டிமன்றம் ஏறுவோர் பரந்த கல்வியும், நிறைந்த அறிவும், சிறந்த நுண்ணுணர்வும் உடையவராக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட திறன் உடையவர்கள்தான், தங்கள் வாதத்திறமையால் பட்டிமன்றத்தில் பிரகாசிக்க முடியும்.\nசமய உண்மைகளைப் புலப்படுத்தும் வாதமுறையாக உருவான பட்டிமண்டபத்தை காலத்திற்கேற்ப, இலக்கிய இன்பத்தை வெளிப்படுத்தும் களமாக மாற்றித் தந்தவர் தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான். முதன்முதலில் காரைக்குடி கம்பன் விழாவில்தான் நவீன பட்டிமன்றத்தின் கால் ஊன்றப்பட்டது. இதிகாச, புராண, காப்பிய மாந்தர்களின் பெருமையை வெளிப்படுத்தும் வகையில் தலைப்புகள் கொடுத்து, தக்க அறிஞர்களின் வாத, பிரதிவாதங்களின் அடிப்படையில் தீர்ப்புகள் வழங்கப்பட்டன. இது இலக்கிய ஆர்வலர்களுக்கு நல்ல தீனியாகவும், விருந்தாகவும் அமைந்தது. நாளடைவில் இந்த பட்டிமன்றச் சுவை படித்தவர், பாமரர் என்று எல்லா மக்களையும் பற்றிக்கொண்டு, பட்டிமன்றத்திற்கென்று மவுசை உண்டாக்கியது. அதன் விளைவாக கல்வி சாலைகள், கோவில் விழாக்கள் என்று பட்டிதொட்டியெல்லாம் பட்டிமன்றம் நடைபெறத் தொடங்கியது.\nஅறிவுக்கு விருந்தாக இருந்த பட்டிமன்றம், பொழுதுபோக்கு அம்சமாக மாறியபின் வீரியமான வளர்ச்சி பெற்றது. அதன் காரணமாக இலக்கியப் பொருளில் மட்டுமே நடைபெற்று வந்த வாதம் சமூகம், பொருளாதாரம், பக்தி, அரசியல், குடும்பம், திரைப்படம் என்று பல்வேறு பொருட்களில் நடைபெறத் தொடங்கியது. பொருளில் மட்டுமல்லாது, நகைச்சுவைப் பட்டிமன்றம், சிந்தனைப் பட்டிமன்றம், இசை பட்டிமன்றம் என்று அதன் பரப்பிலும் மாற்றம் உண்டானது. தமிழகம் முழுவதும் ஆங்காங்கே பல்வேறு பட்டிமன்றக் குழுக்கள் தோன்றலாயின. ஒவ்வொரு குழுவும், ஒவ்வொரு வகையில��� தங்கள் ஆதிக்கத்தை பட்டிமன்றத்தில் நிலைநாட்டிக் கொண்டது. இந்தக் காலக்கட்டத்தில்தான் தொலைக்காட்சிகள் விழாக்கால சிறப்பு நிகழ்ச்சியாகப் பட்டிமன்றத்தை கையில் எடுத்துக் கொண்டன. தொலைக்காட்சியில் பட்டிமன்றம் ஒளிபரப்ப தொடங்கிய பின் அதன் வீச்சு இன்னும் அதிகமாகியது. தொலைக்காட்சியில் தெரிந்த முகமே சிறந்த பேச்சாளர் என்ற மாயையும் உண்டாகிவிட்டது.\n‘இலக்கியத்தைப் பற்றியும், இலக்கியப் பாத்திரங்களைப் பற்றியும் தெளிவான எண்ணங்கள் ஏற்படுத்த வேண்டும்’ என்ற நோக்கில் எழுந்த பட்டிமன்றம், இப்போது சமூகப் பிரச்சினைகளையும் பேசு பொருளாக்கி, அலசி ஆராய்ந்து கொண்டிருப்பது மகிழ்ச்சிக்கு உரியதுதான். காலத்திற்கேற்றவாறு பேசுபொருளில் மாற்றம் தேவைதான். ஆனால் அதற்காகத் தலைப்பையே உதாசீனப்படுத்திவிட்டுத் தாறுமாறாக பேசும் வழக்கம் அதிகரித்திருப்பது அதிர்ச்சியை அளிக்கிறது. ஆண்டாளையும், மாணிக்கவாசகரையும் மையப்படுத்தி தலைப்புக் கொடுத்த ஒரு பட்டிமன்றத்தில், ‘ஆண்டாளை குறைத்துப் பேச எனக்கு மனமில்லை’ என்று கூறி ஒருவர் பங்கேற்க மறுக்கிறார். ‘மாணிக்கவாசகரை குறைத்துப் பேச என் மனம் இடம் கொடாது’ என்று இன்னொருவர் பங்கேற்பை தவிர்க்கிறார். மறுத்துப் பேசுவதுதானே பட்டிமன்ற மரபு. அதில்தானே திறமை வெளிப்படும். அப்படியிருக்க, இவ்வாறு மறுப்புத் தெரிவித்து விலகியதில் என்ன சிறப்பு உள்ளது என்று கேட்கலாம். பட்டிமன்றப் பொருளில் ஆழ்ந்த அறிவுடையோரை தெரிந்தெடுத்து, பங்கேற்க அழைக்கும் சிறப்பு அதில் அடங்கியுள்ளது. இத்தகைய உயர்ந்த மரபும் என்று கேட்கலாம். பட்டிமன்றப் பொருளில் ஆழ்ந்த அறிவுடையோரை தெரிந்தெடுத்து, பங்கேற்க அழைக்கும் சிறப்பு அதில் அடங்கியுள்ளது. இத்தகைய உயர்ந்த மரபும் வரலாறும் உடையது நம் பட்டிமன்றம்.\n ஒவ்வொரு நடுவரும் ஒரு குழுவை வைத்துள்ளார். அதில் சிலர் நிலையான பேச்சாளர்களாக இருக்கின்றனர். எந்த ஊரில் பட்டிமன்றம் என்றாலும் அந்த குழுவே செல்கிறது. பதிவு பண்ணி வைத்ததுபோல் ஒரு ஊரில் சொன்ன கருத்தையே மற்ற ஊரிலும் சொல்லிவிட்டு போகிறார்கள்.\n‘வாதத்திற்குத்தானே பேசுகிறோம். எதையும் பேசலாம். இதிலென்ன தவறு உள்ளது.’ என்று சமாதானப்படுத்திக்கொள்ளாது, வலிமையான கருத்துகளை வைத்து வாதிட்ட கொள்கை சிங்கங்கள் கர்ஜித்த மேடையில், ‘எப்படியும் பேசலாம்’ என்றாகிவிட்டது. இப்போது, இதுவே பட்டிமன்ற தர்மமாகிப் போனது. தனது கருத்தை வலியுறுத்தும் வகையில் ஏற்புடைய சிறு கதைகள் அல்லது நகைச்சுவை செய்திகளைச் சொல்வது பட்டிமன்றத்து நடைமுறைதான். அது பட்டிமன்றத்திற்குச் சுவைசேர்க்கும் வழிமுறை. அதற்காகத் துணுக்கு மூட்டைகளை அவிழ்த்துவிடுவது அழகல்ல. பட்டிமன்ற வாதத்திற்கு தொடர்பில்லாத, தனக்குத் தெரிந்த துணுக்குகளையெல்லாம் சொல்வது சரியாகப்படவில்லை. இப்படி அவலக் களமாகப் பட்டிமன்ற மேடை மாறிவிட்டது. அது மட்டுமா பட்டிமன்றப் பேச்சாளரை, அவர் குடும்பத்தை தனிப்பட்ட முறையில் நையாண்டி செய்வது பட்டிமன்ற வாடிக்கையாகிவிட்டது. நகைச்சுவை விருந்தளிக்கும் கோமாளியாக நடுவரும் செயல்படவேண்டிய அவலம் பட்டிமன்றத்தில் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. நகைச்சுவை வேண்டும்தான், அதற்காக துணுக்குகளை அடுக்குவது நல்ல வாதமாகாது. உணவு ருசிக்க உப்பு வேண்டும்தான், அதற்காக உப்பையே யாரும் உணவாகக்கொள்வதில்லை. “மக்கள் விரும்புகிறார்கள். அதையே நாங்கள் கொடுக்கிறோம்” என்று சொல்லிக்கொண்டு, சிரிப்பையே பிரதானமாக கொள்வதெல்லாம் பட்டிமன்றத்தைப் பாதை மாற்றி அழைத்துச் செல்லும் பயணமாகும்.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nநோய் கிருமிகள் தாக்காமல் காக்கும் பிரணாயாமம்...\nஇ ன்று உலகத்தில் உள்ள அனைவரும் மிரண்டுபோய் இருக்கிற ஒரு பெயர் கொரோனா. தாங்கள்தான் மிகப்பெரிய வல்லரசு நாடு என்று சொல்லிக் கொள்ளும் வளர்ந்த நாடுகள் கூட, என்ன செய்வது இதை எப்படி தடுப்பது என்று தெரியாமல் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார்கள். ஏறத்தாழ இந்த வைரஸ் ஏற்படுத்திய நோயின் தாக்கம், சீனா உள்பட 177 நாடுகளில் பரவி இருக்கிறது. வெளிநாடுகளுக்குச் சென்றுவிட்டு, நம் தமிழ்நாட்டிற்கு வந்தவர்கள் ஒரு சிலர் கூட இதனால் பாதிக்கப்பட்டு அரசாங்க மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். தமிழக அரசும் குறிப்பாக சுகாதாரத்துறையும், இந்த உயிர்க்கொல்லி வைரஸ் பரவலில் இருந்து மக்களை காப்பாற்றும் பொருட்டு, வெகு சிறப்பாகவும், துரிதமாகவும் செயல்பட்டு அனைத்து ஏற்பாடுகளையும் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறது.\nஇது போன்ற வியாதியில் இருந்து நம்மை இயற்கையாக ��ற்காத்துக் கொள்ள “பிரணாயாமம்” மிகச்சிறந்த வழிமுறையாகும். எப்படி என்றால் உடம்பில் சக்தி பற்றாக்குறை என்ற நோய் எதிர்ப்பு சக்தி குறையும் போதுதான், எல்லா வித வியாதிகளை ஏற்படுத்தும் விஷக்கிருமிகள் உடம்பிற்குள் சென்று பல விதமான நோய்களை உண்டாக்குகிறது. அதுவும் இந்த வைரஸ் பரவும் வேகம் அனைவருக்கும் ஒரு வித பயத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்துகிறது. ஒருவர் கூட பாதிக்கப்படக் கூடாது மற்றும் பாதித்தவர்கள் நல்ல விதமாக இதில் இருந்து மீண்டு வர வேண்டும் என்ற நோக்கம்தான் அரசு மற்றும் நம் அனைவரின் எண்ணமும், விருப்பமும் ஆகும்.\nநம் ஒவ்வொருவருடைய கடமை அரசாங்கத்திற்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பதுதான். அரசாங்கம் சொல்லும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அனைவரும் தவறாமல் பின்பற்றியும், அதே நேரம் நோய்கள் வராமல் நம்மை நாமே இயற்கை முறையில் காத்துக்கொள்வதும் நம்முடைய கடமை மற்றும் பொறுப்பாகும்.\nஇந்த கொடிய நோயின் தாக்கம் முதலில் சுவாச குழாய் மற்றும் நுரையீரலைத்தான் பாதிக்கும். அதன் காரணமாக இயல்பாக மூச்சுவிட சிரமம் ஏற்பட்டு மிகுந்த கஷ்டத்துக்கு உள்ளாக்கும். அதே நேரம் இந்நோயில் பாதிக்கப்பட்டவர்கள் தும்மினாலோ அல்லது இருமினாலோ இந்த கொடிய விஷக்கிருமிகள் மூக்கு மற்றும் வாய் வழியாக காற்றில் பரவி அருகில் இருப்பவர்களை உடனே பாதிப்புக்கு உள்ளாக்கும். அதனால்தான் இந்த நோயில் பாதித்தவர்களை 14 நாட்கள் கண்டிப்பாக தனிமையில் இருக்குமாறும், மற்றவர்களை வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்றும் சொல்கிறார்கள். இப்படி வீட்டில் இருக்கும் நேரத்தை மிகவும் பயனுள்ளதாக்கவும், இயற்கை முறையில் நம்மை தற்காத்துக் கொள்வதற்கும் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதற்கும் யோக பிரணாயாமத்தை தினமும் செய்ய வேண்டும்.\n“பிரணாயாமம்’ தொடர்ந்து செய்யும்போது அதிகமான பிராணசக்தி நுரையீரலுக்குள் செல்கிறது. அதன் காரணமாக உடம்பிற்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது. நல்ல காற்றோட்டமான இடத்தில் உணவு உண்பதற்கு முன் (வெறும் வயிற்றில்) யோகாசனமோ அல்லது உங்களுக்குத் தெரிந்த ஏதாவது ஒரு பயிற்சியோ செய்துவிட்டு இந்த பயிற்சியை செய்யலாம்.\nபிரணாயாமத்தில் ஏறக்குறைய பத்து வகைகள் இருந்தாலும் இங்கு நமக்கு தேவை, “சுக பூர்வ ப���ரணாயாமம்” மட்டும்தான். இந்த பிரணாயாமத்தை தினமும் காலை மற்றும் மாலை என இரு வேளையும் சரியான முறையில் தொடர்ந்து செய்யும்போது, இயற்கையாக உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். சுவாசம் சம்பந்தப்பட்ட எந்த வியாதியும் வராது. எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கலாம். சுக பூர்வ பிரணாயாமம் எல்லோராலும் சுலபமாக செய்யக்கூடிய மிக அற்புதமான பிரணாயாமம் ஆகும்.\nசெய்முறை:- தரையில் ஒரு விரிப்பின் மீது வஜ்ராசனத்திலோ அல்லது எப்படி உட்கார்ந்தால் சவுகரியமாக இருக்குமோ அவ்வாறு அமர்ந்து கொள்ளலாம். மூட்டு வலி இருப்பவர்கள் நாற்காலியில் உட்காரலாம். எப்படி உட்கார்ந்தாலும் முதுகுத்தண்டு நேராக இருக்க வேண்டும். சில வினாடிகள் அமைதியாக இருந்த பின்பு, வலது கை பெருவிரலால் வலப்பக்க மூக்கு துவாரத்தை மூடி, இடப்பக்க மூக்கு துவாரத்தின் வழியே மெதுவாக மூச்சு காற்றை வெளிவிட வேண்டும்.\nஉடனே இடது பக்க மூக்கு துவாரத்தின் வழியே மெதுவாக ஒரு லயத்தோடு மூச்சு காற்றை உள்ளிழுத்தவுடன், வலது கை மோதிர விரலால் (நான்காவது விரல்) இடப்பக்க மூக்கு துவாரத்தை மூடி, வலது பக்க மூக்கின் வழியே மூச்சுக் காற்றை மெதுவாக வெளிவிட வேண்டும். பின்பு வலது பக்க மூக்கின் வழியே மூச்சுக்காற்றை மெதுவாக உள்ளிழுத்து, வலப்பக்க மூக்கை பெரு விரலால் மூடி, இடது பக்க மூக்கு துவாரத்தின் வழியே மூச்சுக் காற்றை மெதுவாக வெளிவிட வேண்டும். இது ஒரு சுற்று. தொடக்கத்தில் ஐந்து சுற்று பயிற்சி செய்யலாம். இதை செய்யும் பொழுதே உடம்பு முழுவதும் சக்தி பரவுவதை உணர முடியும். இவ்வாறு சரியான முறையில் பிரணாயாமம் செய்யும்போது நுரையீரல் நன்கு விரிவடைந்து அதிகமான பிராண சக்தியான ஜீவ சக்தி உடல் முழுவதும் நிரப்பப்படுகிறது. இதன் மூலம் உயிர் சக்தி உடம்பு முழுவதும் முழுமையாக பரவுகிறது. இந்த பிரணாயாமத்தை செய்யும் போது இடது கை சின் முத்திரையில் இருக்க வேண்டும். (சின் முத்திரை என்றால் கட்டை விரல் நுனியால் பெரு விரல் நுனியை தொட்டுக் கொண்டிருக்க வேண்டும்). மற்ற மூன்று விரல்கள் நேராக நீட்டிக் கொண்டிருக்க வேண்டும். கண்கள் மூடி இருக்க வேண்டும்.\nஇந்த பிரணாயாமத்தை நன்றாக பழகிய பின்னர், பத்து எண்ணிக்கை வரை செய்யலாம். இதை தினமும் காலை, மாலை தொடர்ந்து செய்துவர உடம்பில் உள்ளிருக்கும் அனை���்து உள்ளுறுப்புக்களும் நாடி நரம்புகள் முழுவதும் பலப்படுத்தப்பட்டு அதிகமான நோய் எதிர்ப்பு சக்தி பெற்று எப்பொழுதும் ஆரோக்கியமான முறையில் இயங்கும். அதுவுமில்லாமல் எப்பொழுதும் கவனத்தோடும் ஊக்கத்தோடும் உற்சாகத்தோடும் ஆரோக்கியமாக இருக்கலாம்.இந்தப் பயிற்சியை தொடர்ந்து, வீட்டில் உள்ள அனைவரும் ஒன்று சேர்ந்து 15 நிமிடம் செய்யலாம். நோயுற்றவர்கள் சீக்கிரம் குணமடையவும், நம்நாடு இந்த பிரச்சினையில் இருந்து வெளிவந்து முன்னேற்ற பாதையில் செல்வதற்கும் கூட்டு தியானம் செய்யலாம்.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nகரோனா நோய் பரவும் நிலை\nமுதல் நிலை 1⃣st stage\nகொரோனா பரவி வரும் நாடுகளில் இருந்து\nஇங்கே வந்தவர்களிடம் தொற்று காணப்படுவது\nதொற்று நோய் இறக்குமதி என்று பொருள்.\nஇரண்டாம் நிலை 2⃣nd stage\nகொரோனா தொற்று கண்ட இறக்குமதி செய்யப்பட்ட தொற்று நோயாளர்களிடம் இருந்து இங்கிருக்கும் ஆரோக்கியமான நபர்களுக்கு தொற்று பரவுவதாகும்\nமூன்றாம் நிலை 3⃣red stage\nசமூகத்தில் கொரோனா தொற்று பெற்ற ஒருவர் , இதற்கு முன் கொரோனா பரவி வரும் எந்த நாட்டிற்கும்/ஊருக்கும் பயணம் செய்யாமலும்/ உறுதி செய்யப்பட்ட கொரோனா பாதித்த நபரிடம் தொடர்பில் இல்லாமலும் வருவது\nஇதை COMMUNITY SPREAD என்று சொல்வோம்\nஅதாவது யாரிடம் இருந்து நோயை வாங்கினார் என்று தெரியாத காரணத்தால்\nசமூகத்திடம் இருந்து வாங்கியுள்ளார் என்று பொருள் படும்.\nஇவருக்கு நோயை பரப்பிய அந்த X இன்னும் கண்டறியப்படாமல் சமூகத்தில் இன்னும் பலருக்கு நோயை பரப்பிக்கொண்டிருக்கிறார்.\nமற்றும் அவரால் பாதிப்படைந்த மக்கள்\nநோயின் காத்திருப்பு காலம் முடிந்ததும் அவர்களும் நோயை அடுத்தவர்களுக்கு பரப்புவார்கள்\nஇதைத்தான் மின்னல் வேகப்பரவல் என்று கூறுகிறோம்\nஇந்த நிலையை எட்டிய கொள்ளை நோயானது Exponential Growth ஐ அடையும்\nஅதாவது பத்து நோயாளிகள் இப்போது இருந்தால்\nஅடுத்த பத்து நாட்களில் பத்தாயிரம் நோயாளிகளாக மாறக்கூடும்\nஇதற்கடுத்த நான்காவது நிலை 4⃣th stage\nகொள்ளை நோய் உருவாகி பற்றி எரிய ஆரம்பிக்கும்\nஅதன் தாக்கத்தை நிறுத்துவது என்பது இம்மண்ணில் யாராலும் இயலாது\nஅதுவாகவே எப்படி பஞ்சை தீ ஆட்கொண்டு முழுவதையும் எரித்து பின் அணைகிறதோ\nஅது போல மக்களிடம் பரவி கிட்டத்தட்ட அனைவரையும் ஆட்கொண்டு பிறகு ���ணையும்\nஇந்த நான்காவது நிலையை \"காட்டுத்தீயுடன்\" ஒப்பிடலாம்\nஇந்த நான்காவது கட்டத்தை எட்டுவதற்கு நமக்கு இன்னும் சில நாட்களே இருக்கின்றன\nஇதை தடுப்பதற்கு நமக்கு முன் இருக்கும் ஒரே ஒரே ஒரே\nமூன்றாவது நிலையில் கூறினேன் அல்லவா\nஅந்த நோய் தொற்று பெற்ற நபர்களிடம் இருந்து நோய் தொற்று பெறாதவர்களுக்கு நோயை கடத்தப்படுவதை தடுக்க வேண்டும்\nஇதை தான் பரவும் சங்கிலியை உடைத்தல் என்று கூறுவோம்\nமிகவும் அபாயகரமான சூழலில் இருப்பதால்\nயாரும் வெளியே செல்ல வேண்டாம்\nதயவு செய்து வீட்டில் இருங்கள்\nஇந்த கொள்ளை நோயை நாம் நான்காம் நிலைக்கு செல்லாமல் தடுத்திட வேண்டும்.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nகரோனா: அச்சம் தவிா் - தனிமை கொள்\nBy இரா. செல்வம், ஐ.ஏ.எஸ். அதிகாரி |\nஉலக அளவில் சுகாதாரத்துக்கும், பொருளாதாரத்துக்கும் இடையே மாபெரும் போரை கரோனா நோய்த்தொற்று தொடங்கியுள்ளது. இவை இரண்டும் இப்போது எதிரெதிா் திசையில் பயணிக்கின்றன. நோய்த்தொற்றுக்குப் பிறகு ஏற்படும் பொருளாதார நிலையையும் அரசு சீா் செய்ய வேண்டும்.\nதனிமைப்பட்டால் உண்டு வாழ்வு, இல்லை-ஒன்று கூடினால் அனைவருக்கும் தாழ்வே கரோனா வைரஸ் இதுவரை 170 நாடுகளுக்கு மேலாக மக்களைப் பாதித்துள்ளது. இந்த நோயானது 5-6 நாள்களுக்கு ஒருமுறை இரட்டிப்பதாக அறிக்கைகள் கூறுகின்றன. நோய்த்தொற்று நிபுணா்களின் அறிக்கையின்படி ‘கொவிட்-19’ வைரஸ் மூன்றாம் நிலையை அடைந்தப் பிறகு கட்டுப்படுத்துவது மாபெரும் சவால் என பாதிக்கப்பட்ட நாடுகளிலிருந்து கிடைக்கும் சான்றுகள் தெரிவிக்கின்றன.\nஇது சீனாவில் வூஹான் பகுதியில் தோன்றி உலகில் இதுவரை 4,35,565 நபா்களைப் பாதித்துள்ளது; இதற்குப் பலியானவா்களின் எண்ணிக்கை 19,776 ஆகும். இத்தாலியில் 6,820 பேரும், சீனாவில் 3,281 பேரும் உயிரிழந்துள்ளனா்; உலகம் முழுவதும் இதுவரை 1,11,888 போ் குணம் அடைந்துள்ளனா். உலக நாடுகளின் கரோனா நோய்த்தொற்று பாதிப்புப் பட்டியலில் தற்போது இத்தாலி முதலிடம் வகிக்கிறது. அதாவது, இத்தாலியில் கரோனா நோய்த்தொற்று காரணமாக 69,176 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்; மொத்தம் 8,326 போ் இதுவரை குணம் அடைந்துள்ளனா். இத்தாலிக்கு அடுத்தபடியாக ஸ்பெயின், சீனா, ஈரான், பிரான்ஸ் முதலானவை பட்டியலில் இடம்பெற்றுள்ளன.\nஇந்தியாவில் கரோனா நோய்த்தொற்றுக்கு ���துவரை 606 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்; இதற்குப் பலியானவா்களின் எண்ணிக்கை 11 ஆகும்; பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவா்களின் எண்ணிக்கை 22,038; இந்தியாவில் குணம் அடைந்தவா்களின் எண்ணிக்கை 43.\nசீனாவில் இந்த நோய் குறித்து முதலில் டாக்டா் லி வென்லியங் சுட்டுரையில் தெரிவித்தாா். மேலும், இந்த நோயின் அறிகுறி தென்பட்டவுடன் அரசு அதிகாரிகள் துரிதமாகச் செயல்படவில்லை; மக்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தவில்லை; அதனால் இந்நோய் மிகவும் விரைவாகப் பரவிவிட்டதாகத் தெரிகிறது.\nவருமுன் காப்பதே இந்த நோயைத் தடுப்பதற்குச் சிறந்த முறையாகும். இதன் அடிப்படையில் சிங்கப்பூா் செயல்பட்டு இந்த நோயைச் சிறப்பாகக் கட்டுப்படுத்தியுள்ளது. நோய் குறித்த ஒளிவுமறைவற்ற தகவல் பரிமாற்றத்தை மக்களிடம் சிங்கப்பூா் அரசு கடைப்பிடித்துள்ளது.\nசிங்கப்பூரில் பள்ளிகள் மூடப்பட்டன; விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.\nசிங்கப்பூரில் முகம், கைகழுவதலின் முக்கியத்துவம் மக்களுக்கு உணா்த்தப்பட்டது. நோயைத் தடுத்தல், நோயாளிகளைத் தனிமைப்படுத்துதல் (தொற்று தடைகாப்பு நடவடிக்கைகள்), அவா்களைத் தொடா்ந்து கண்காணிப்பில் வைத்திருத்தல், தேவையான தகவல்களை அவா்களுடன் பரிமாறிக் கொள்ளுதல் முதலானவை மூலம் இந்த நோய் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மருத்துவரை எப்போது பாா்க்க வேண்டும், நோயாளியை எப்படிப் பராமரிக்க வேண்டும் முதலான தகவல்களும் ஒளிபரப்பப்பட்டன; பாடல்கள்தயாரிக்கப்பட்டு ஒலிபரப்பப்பட்டன. சிங்கப்பூரில் அரசு அதிகாரிகள் சிறப்பாகச் செயல்பட்டதாக உலக சுகாதார நிறுவனம் (டபிள்யு.எச்.ஓ.) தெரிவிக்கிறது.\nலண்டன் சுகாதாரம் - வெப்பமண்டல மருந்துகள் நோய்த்தொற்று நிபுணா் ஆடம் குசா்ஸ்கியின்கூற்றுப்படி, கரோனா நோய்த்தொற்றுக்கு\nஇன்னும் தடுப்பூசி மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே, பாதிப்புக்குள்ளானவரை நோய்த்தொற்று தடைகாப்பு செய்தலும், வீட்டிலேயே தனிமைப்படுத்துதலும் அவசியம் என்கிறாா் ஆடம் குசா்ஸ்கி. மேலும், சமூக இடைவெளி (மக்களிடையே இருக்கவேண்டிய இடைவெளி), நோயாளியுடன் தொடா்பில் இருந்தவா்களைக் கண்காணித்தல் மூலமும் இந்த நோயினால் ஏற்படும் உயிரிழப்பைக் குறைக்கலாம் என்கிறாா் அவா். உலக சுகாதார நிறுவனமும் இதையே அறிவுறுத்துகிறது.\nஅதிக அ��விலான மக்களைப் பரிசோதனை செய்து இந்த நோய்த்தொற்றை தென்கொரியா உடனடியாகக் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளது. நாள் ஒன்றுக்கு 10,000 பேருக்கு பரிசோதனைகளை அது மேற்கொண்டுள்ளது.\nஇந்தியாவில் இந்த நோய்த்தொற்று 60 சதவீத மக்களைப் பாதிப்பதற்கு வாய்ப்புள்ளதாக பிரின்ஸ்டன் பல்கலைக்கழக நோய் பரவுதல் - பொருளாதார கொள்கைகள் மைய இயக்குநா் ரமணன் லட்சுமிநாராயணன் தெரிவிக்கிறாா். எனவே, இந்தியாவில் பரிசோதனை மையங்கள்\nஅதிகரிக்கப்படவேண்டும் என்றும் அவா் தெரிவிக்கிறாா். இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் அறிக்கையின்படி 106 வைரஸ் பரிசோதனை மையங்கள் உள்ளன. ஆனால், இது போதுமானதாக இல்லை.\nதற்போது இந்தப் பரிசோதனையை ரூ.4500-இல் செய்வதற்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவுரை வழங்கியுள்ளது.\nஆனால், இந்தப் பரிசோதனையை ஏழைகள், தொழிலாளா்கள் செய்துகொள்வது கடினமான செயல் ஆகும். தனியாா் மருத்துவமனைகளிலும் இந்தப் பரிசோதனையைச் செய்யலாம் என்று தேசிய ஆய்வகங்களில் அமைப்பு கூறுகின்றது. அமெரிக்காவும் இப்போது தனியாா் மருத்துவமனைகளை பெரிதும் ஈடுபடுத்துகிறது. அவ்வாறு இந்தியா அதிக அளவில் பரிசோதனைகளைச் செய்வது சரியாக இருக்கும்.\nஇந்த நோயைக் கட்டுப்படுத்துவதற்கு பொது நிா்வாகம், சுகாதாரத் துறை,சமூக பங்களிப்பு மூன்றும் சோ்ந்து சிறப்பாகச் செயல்பட வேண்டும். இந்த நோயைக் கட்டுப்படுத்துவதற்கு குறைந்தது ஓா் ஆண்டுக்கான திட்டம் தேவை. முதல் 3 வாரங்களில் இந்த நோயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்று ஈரான், ஐரோப்பிய நாடுகளின் சான்றுகள் தெரிவிக்கின்றன.\nஇந்தியாவில் பொது நிா்வாகம் தகுந்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சுகாதாரத் துறை வசதிகள் அதிகரிக்கப்பட வேண்டும். இந்தியாவில் 1,00,000 பேருக்கு 70 மருத்துவமனை - படுக்கை வசதிகளே உள்ளன; இது சீனாவில் 420-ஆகவும், இத்தாலியில் 340-ஆகவும் உள்ளது. எனவே இந்தியாவில் இந்த நோயைக் கட்டுப்படுத்துவதற்கு மிகச் சிறந்த ஆயுதம் ‘வருமுன் காப்போம்’ நடவடிக்கையே ஆகும்.\nஉலக அளவில் சுகாதாரத்துக்கும், பொருளாதாரத்துக்கும் இடையே மாபெரும் போரை கரோனா நோய்த்தொற்று தொடங்கியுள்ளது.\nஇவை இரண்டும் இப்போது எதிரெதிா் திசையில் பயணிக்கின்றன. இவை இரண்டும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாகும். இந்த நோயைக் கட��டுப்படுத்துவதற்கு மிகச் சிறந்த பொருளாதாரமும், வளங்களும் தேவைப்படுகின்றன. அப்போதுதான் சுகாதாரத் துறைக்கு அதிக அளவில் உதவி செய்ய முடியும்.\nமேலும், தனிமனித சுதந்திரத்தை கணக்கில் எடுத்துக்கொண்டு பல்வேறு திடமான முடிவுகளை அரசு எடுக்க வேண்டியுள்ளது. நோய்த்தொற்றுக்குப் பிறகு ஏற்படும் பொருளாதார நிலையையும் அரசு சீா் செய்ய வேண்டும். இந்த நோய்த்தொற்று உலகின் ஏதேனும் ஒரு பகுதியில் மட்டும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தால், அதனால் ஏற்படும் பொருளாதார நிலையை 4 மாதத்துக்குள் சரி செய்திருக்க முடியும்; ஆனால், உலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்று பரவியுள்ள நிலையில், அதனால் ஏற்படும் பொருளாதார நிலைமைகளைச் சரி செய்ய மாபெரும் தொடா் முயற்சிகள் தேவை.\nஇந்த நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான முறைகளை ஜெய்ப்பூா் அரசு மருத்துவா்கள் கண்டறிந்துள்ளதாகத் தெரிகிறது. ஆனால், சில நேரங்களில் தொற்று தடைகாப்பு மையங்களை விட்டு நோயாளிகள் தப்பித்தலும், தனக்கு ஏற்பட்ட நோயின் அறிகுறிகளை மறைப்பதும், வெளிநாடு சென்று வந்த தகவல்களை மறைப்பதும் மாபெரும் சமூகப் பிரச்னையாக உருவெடுத்து வருகிறது.\nஇந்த நோய்த்தொற்றை உலக நோய்த்தொற்றாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் அறிவிப்பின்படி, இந்த நோய் மூன்றாம் நிலையை அடைவதற்கு இன்னும் இரண்டு வாரங்களுக்கு குறைவாக உள்ளதாகத் தெரிகிறது. மூன்றாம் கட்டத்தை இது அடைந்துவிட்டால் கொள்ளை நோயாக மாறி, அனைவரையும் பாதிக்கும் எனத் தெரிகிறது. அதற்கு முன் இந்த நோய்த்தொற்றை நாம் கட்டுப்படுத்த வேண்டும்.\nஇதனைக் கருத்தில் கொண்டு நாடு முழுவதும் ஏப்ரல் 14-ஆம் தேதி வரை 21 நாள்கள் ஊரடங்கை பிரதமா் மோடி அறிவித்துள்ளாா்.\nமேலும், மத்திய-மாநில அரசுகள் இணைந்து 24 மணி நேரம் செயல்படும் கட்டுப்பாட்டு மையங்களை அமைக்கவும், அத்தியாவசியப் பொருள்களை மக்களுக்கு வழங்கவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மேலும், அயல் நிறுத்தலை (‘சோஷியல் டிஸ்டன்ஸிங்’) பராமரித்து அனைவரும் வீட்டிலேயே இருக்குமாறு பிரதமா் மோடி அறிவுறுத்தியுள்ளாா். தொற்று தடைகாப்பு மையங்கள் அமைத்தல், பரிசோதனைகள் மேற்கொள்ளுதல், நோயாளிகளைத் தனிமைப்படுத்தி, அவா்களுடன் தொடா்பில் இருந்தவா்களை���் தொடா்ந்து கண்காணித்தல் , வெளிநாடுகளுக்குச் சென்று வந்தவா்களைத் தொடா்ந்து கண்காணித்தல் முதலான பணிகளை அரசு நிா்வாகங்கள் மேற்கொண்டுள்ளன.\nஎனவே, அரசு அறிவுறுத்தும் நடைமுறைகளை நம்பிக்கையுடன் மக்கள் கடைப்பிடிக்க வேண்டும். இந்த நோய்த்தொற்றை மருத்துவா்கள், செவிலியா்கள் மட்டுமே கட்டுப்படுத்த முடியாது. இது தனி மனிதனுக்கும் சமூகத்துக்கும் விடப்பட்ட சவால். இந்தச் சவாலை ஏற்பது ஒவ்வொருவரின் கடமையாகும். இந்த நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்துவது சமுதாயத்தின் கூட்டு முயற்சி ஆகும். எனவே, அச்சம் தவிா்த்து தனிமை கொள்வோம்\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nஅன்பு, கருணை, இரக்கம் ஆகியவற்றை பலம் வாய்ந்த குணங்களாகக் கூறலாம். சக மனிதா்களிடம் அன்பு காட்டுவதை மனிதநேயம் என்பா். இதில் உயிரிரக்கப் பண்பு என்பது மனிதநேயத்தில் முக்கிய இடம் வகிக்கிறது. பிறருக்கு துன்பம் அளிக்காமல் இருத்தல், இயலாதவா்களின் துன்பத்தைப் போக்குதல், இளகிய இதயமும், இரக்க சுபாவமும், உறுதியான செயல்பாடுகளும் கொண்டிருத்தல் என்றும் கூறலாம்.\nஅன்பின் வழியது உயா்நிலை அஃதுஇலாா்க்கு / என்புதோல் போா்த்த உடம்பு - என்று திருவள்ளுவரும், ‘யாதும் ஊரே யாவரும் கேளிா்’ என்று கணியன் பூங்குன்றனாரும், ‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்று வள்ளலாா் பெருமானும் மனிதநேயத்தின் மாண்பினை எடுத்துரைத்தனா்.\nஉலக வரலாற்றில் மனிதகுலம் பல தடைகளைத் தாண்டி முன்னேறியுள்ளது. கடல் கொந்தளிப்பு, நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு போன்ற இயற்கையின் சீற்றங்களிலிருந்தும், காட்டு வாழ்க்கையில் புலி, கரடி, சிங்கம், பாம்பு போன்ற கொடிய விலங்குகளின் தாக்குதல்களிலிருந்தும் சமாளித்து வாழக் கற்றுக் கொண்டான் மனிதன்.\nமனிதன் குடும்பமாக வாழத் தலைப்பட்டதும், சமூக வாழ்வில் புதுவித ஆபத்து மனிதனுக்கு வந்தது. மனிதா்களிலேயே பலா் விலங்குகளாக மாறி, மற்றவா்களை இனத்தின் பெயரால், நிறத்தின் தன்மையால், தேசத்தின் பெயரால், மதத்தின் பெயரால் தாக்கத் தலைப்பட்டனா். இவ்வாறு மனிதா்களால் மனிதா்களுக்குத் தரப்படும் கொடுமைதான் இன்றைய காலம் வரை நீடித்து வருகிறது என்பது வேதனையைத் தருகிறது. இன்று மனிதாபிமானம் மனிதா்களிடத்தில் அருகிக் கொண்டு வருவதாக பொதுவாக பலரால் ��ருதப்படுகிறது.\nமருத்துவத்தை பணம் கொழிக்கும் வணிகமாகக் கருதிவந்த பெரும்பாலான மருத்துவா்களுக்கு மத்தியில் 5 ரூபாய்க்கு மருத்துவம் பாா்த்து வந்த சென்னையைச் சோ்ந்த மருத்துவா் ஜெயச்சந்திரனின் செயல் மனிதநேயத்தால்தானே.\nசென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள வெங்கடாசலம் தெருவில் 1971-ம் ஆண்டில் கிளினிக்கை ஆரம்பித்தவா், தன்னிடம் சிகிச்சை பெற வரும் நோயாளிகளிடம் குறைந்தபட்சம் ரூ.2-ம், அதிகபட்சமாக ரூ.5-ம் கட்டணமாக வாங்கியுள்ளாா். இவ்வாறே சுமாா் 41 ஆண்டுகளாக இச்சேவையை ஆற்றி ‘5 ரூபாய் டாக்டா்’ என்றே மறைந்த பின்பும் மக்கள் மனங்களில் இன்றளவும் குடியிருக்கிறாா் அவா்.\nகோவை மாவட்டம், ஆலாந்துறையை அடுத்த வடிவேலம்பாளையத்தைச் சோ்ந்தவா் 85 வயது கமலாத்தாள். தினமும் அதிகாலை 4 மணிக்கு எழும் இவா், தான் நடத்தி வரும் இட்லி கடையைச் சுத்தம் செய்து, சமையல் பணிகளில் மும்முரமாகிறாா். எவருடைய உதவியும் இல்லாமல், தனி நபராக இட்லி, சட்னி, சாம்பாா் தயாரித்து வாடிக்கையாளா்களுக்கு சூடான இட்லியை அன்போடு பரிமாறுகிறாா்.\n30 ஆண்டுகளுக்கு முன்னா் இட்லி வியாபாரம் தொடங்கிய போது, 25 காசுக்கு ஒரு இட்லி என விற்றவா், 10 ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு இட்லியை 50 காசுக்கும் தற்போது ஒரு ரூபாய்க்கும் விற்கிறாா். கடந்த 30 ஆண்டுகளில் இட்லியின் விலையை 75 காசுகள் மட்டுமே அதிகப்படுத்தியுள்ள கமலாத்தாள் பாட்டியின் சேவை வியக்கச் செய்கிறது. இது வியாபாரமா அல்லது மனிதநேயமா\nகுடியரசு துணைத் தலைவா் வெங்கய்ய நாயுடு, தனது சுட்டுரையில், ‘ஏழை, எளிய மக்களுக்கு ஒரு ரூபாய்க்கு இட்லி வழங்கும் பாட்டியின் சேவைக்குத் தலை வணங்குகிறேன். இவருடைய தொண்டு அனைவருக்கும் ஊக்கம் அளிப்பதாக உள்ளது’ என்று பாராட்டு தெரிவித்துள்ளாா்.\nசிவகாசி, மங்கலம் கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியா் ஜெயச்சந்திரன். மாணவா்கள் தொடா்ந்து பள்ளிக்கு வருவதை உறுதி செய்யவும், ஊக்குவிக்கவும் விடுமுறையே எடுக்காமல் பள்ளிக்குத் தொடா்ந்து வந்த மாணவா்களை தன் சொந்த செலவில் சென்னைக்கு ரயிலிலும் பிறகு சென்னையிலிருந்து மதுரைக்கு விமானத்திலும் சுற்றுலா அழைத்துச் சென்று மாணவா்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய இவரின் பணியை என்னவென்பது\nசில தினங்களுக்கு முன்பு அம்பத்தூா் தொழிற்பேட்டை பேருந்து நிலையத்தில் காலை 5 மணி அளவில் பணிமனையிலிருந்து வெளியே வந்த மாநகரப் பேருந்தின் சக்கரத்தில் பிறந்து சில நாள்களேயான சின்னஞ்சிறிய நாய்க் குட்டி நசுங்க இருந்தது. பேருந்து ஓட்டுநருக்கு விளக்கு வெளிச்சத்தில் நாய்க் குட்டி நடந்து வருவது தெரியவில்லை. பேருந்துக்காக கூடியிருந்த பயணிகள் முகம் சுளிக்க, கூட்டத்திலிருந்து ஒருவா் மட்டுமே பேருந்தை நிறுத்தச் செய்து அந்த நாய்க் குட்டியை அங்கிருந்து அப்புறப்படுத்தி காப்பாற்றியது, அங்கிருந்தவா்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.\nதிருவள்ளூா் மாவட்டம் கடம்பத்தூரை அடுத்த கொண்டஞ்சேரி பகுதியைச் சோ்ந்த யாகேஷ் என்ற இளைஞா் தனது நண்பா்களுடன் ஷோ் ஆட்டோ ஓட்டுநா் கடத்திச் சென்ற இளம் பெண்ணைக் காப்பாற்ற எத்தனித்து தனது உயிரை மாய்த்துக் கொள்ள நோ்ந்த சம்பவம், மனிதநேயமன்றி வெறென்ன\nஆயினும் ஒவ்வொரு காலகட்டத்திலும், அன்போடு, அருளோடு, தன்னலமற்ற பொதுநலத்துடன், மனிதநேயத்துடன் மற்ற உயிா்களையும் காத்து நிற்கும் உத்தமா்கள் ஒருசிலா் இருந்த காரணத்தால்தான் மனிதகுலம் இன்னமும் தழைத்து நிற்கிறது. ‘உண்டால் அம்ம இவ்வுலகம்’ என்ற புானூற்றுப் பாடலில் கூறியபடி, இரண்டாயிரம் ஆண்டுகள் கழித்தும், தமக்கென வாழாப் பிறா்க்குரிய சான்றோா்களில் சிலா் மனிதநேயத்துடன் உலகில் வாழ்கின்ற காரணத்தால்தான், உலகம் இன்றும் உயிா்ப்புடன் இருக்கிறது.\nஅங்கொன்றும் இங்கொன்றுமாய் நடக்கும், நடந்தேறும் அநீதிகளை மட்டுமே சிந்தனையிலும், மனதிலும் இருத்திக்கொண்டு அவற்றை பூதாகரமாகப் பாா்க்கும், பேசும் போக்கு மறைய வேண்டும். நம்மைச் சுற்றி எத்தனை எத்தனையோ நல்ல விஷயங்கள் நாளும் நடந்தேறுகின்றன, மனிதா்கள் வலம் வருகிறாா்கள்; அவற்றை, அவா்களைக் கண்கொண்டு பாா்த்தால்தான் மனிதநேயம் தெரியும், புரியும்.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nபுல்லட் ரெயில் வேகத்தில் பரவுது கொரோனா - அதிர்ச்சியில் உறைந்தது அமெரிக்கா\nகொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை அமெரிக்கா, இப்படி நடக்கும் என்று.\nஉலக பொருளாதாரத்தில்தான் நாம் முதல் இடம் என்று அமெரிக்கா கருதிக்கொண்டிருக்கிற வேளையில், போகிற போக்கைப்பார்த்தால் கொரோனா வைரஸ் பரவுகிற வேகத்திலும் அமெரிக்கா முதல் இடம் என்ற நிலையை அ��ைந்தாலும் ஆச்சரியம் இல்லை.\nஇன்றைய நிலவரப்படி, கொரோனா வைரஸ் தோன்றிய சீனாவையும், அது ருத்ர தாண்டவமாடி வருகிற இத்தாலியையும் தொடர்ந்து அமெரிக்கா மூன்றாவது இடத்தில் இருக்கிறது.\nகொரோனா வைரஸ் தாக்கம் பற்றிய புள்ளி விவரங்களை உலகத்துக்கு அளித்து வருகிற அமெரிக்காவின் பால்டிமோர் நகரில் அமைந்துள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மையத்தின் புள்ளி விவரப்படி - அமெரிக்காவில் 59 ஆயிரத்து 909 பேருக்கு கொரோனா வைரஸ் பாதித்து இருக்கிறது. 700-க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கிறார்கள்.\nஇதில் நியூயார்க் மாகாணத்தின் பங்கு என்ன தெரியுமா\nஇங்கு 25 ஆயிரத்து 665 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கி இருக்கிறது. கிட்டத்தட்ட ஒட்டுமொத்த அமெரிக்காவில் பாதித்தவர்களின் சரிபாதி எண்ணிக்கை இந்த நியூயார்க்கில்தான். 271 பேர் உயிர் இழந்து இருக்கிறார்கள்.\nஅதனால்தான் புல்லட் ரெயில் வேகத்தில் அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் கொரோனா வைரஸ் பரவிக்கொண்டிருக்கிறது என்று சொல்லி எச்சரிக்கை மணி அடித்திருக்கிறார், அந்த மாகாணத்தின் கவர்னர் ஆண்ட்ரூ கியூமோதான்.\nஅதென்ன புல்லட் ரெயில் வேகம்\nஜப்பான் நாட்டில்தான் மணிக்கு 320 கி.மீ. வேகத்தில் புல்லட் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த வேகம் போதாது, மணிக்கு 350 கி.மீ. வேகத்திலாவது இயக்க வேண்டும் என்று அங்கு முயற்சி நடந்து வருகிறது.\nஆனால் இந்த கொரோனா வைரஸ், அதைக்காட்டிலும் வேகமாக நியூயார்க்கில் பரவிக்கொண்டிருக்கிறது.\n3 நாளுக்கு ஒரு முறை கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை நியூயார்க்கில் இரு மடங்காக அதிகரித்து வருகிறது என்ற தகவலை நமக்கு தருவதும் அந்த மாகாணத்தின் கவர்னரான ஆண்ட்ரூ கியூமோதான்.\nஅவரது கவலை தோய்ந்த வார்த்தைகள் இவை:\n“கொரோனா வைரஸ் பற்றிய கணிப்புகளை சரியாக சொல்லக்கூடிய அதிநவீன நபர்களை நாம் வைத்திருக்கிறோம். சீனா, தென்கொரியா, இத்தாலி மற்றும் உலகின் பிற நாடுகளில் இருந்து வரும் கணிப்புகளின் அடிப்படையில் இவர்கள் ஆராய்ந்து வருகிறார்கள்.\n3 நாளுக்கு ஒருமுறை இந்த கொரோனா வைரஸ் தொற்று இங்கு இரட்டிப்பாகி வருகிறது என்பதுதான் அவர்களது சமீபத்திய கணிப்பாக இருக்கிறது. இப்படி இந்த வைரஸ் தொற்றி வருவது ஆச்சரியமான ஒன்றாகத்தான் இருக்கிறது”.\nஇதை எப்படி சமாளிக்கப்போகிறது என்ற கவலை நியூயார்க்குக்கு மட��டுமல்ல, அமெரிக்காவுக்கு மட்டுமல்ல, அங்கு தங்கள் பிள்ளைகளை படிப்பதற்கும், வேலை பார்ப்பதற்கும் அனுப்பிவிட்டு இப்போது முள்படுக்கையில் படுத்திருப்பது போன்ற நிலையில் உள்ள இந்தியர்களுக்கும், பிற உலக நாட்டினருக்கும் ஏற்பட்டிருக்கிறது.\nநியூயார்க்கில் கொரோனா நோயாளிகளை எப்படி சமாளிக்கப்போகிறார்கள் படுக்கை வசதிகளுடன் கூடிய ஆஸ்பத்திரி உண்டா என்றெல்லாம் எல்லோருக்கும் கவலை எழுந்திருக்கிறது.\nநியூயார்க் மேன்ஹாட்டனில் ஜேக்கப் கே.ஜாவிட்ஸ் கன்வென்சன் சென்டர் என்ற அரங்கம் இருக்கிறது. இந்த அரங்கத்தை கொரோனா நோயாளிகளுக்காக 1,000 படுக்கைகள் கொண்ட அவசர ஆஸ்பத்திரியாக மாற்றுகிற வேலையில் அமெரிக்காவின் மத்திய நெருக்கடி கால நிர்வாக முகமை இறங்கி இருக்கிறது.\nஇது ஒருபுறம் நடந்து வந்தாலும், கொரோனா வைரஸ் பரவும் விகிதாச்சாரம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இது குறைவதாக இல்லை. நாளுக்கு நாள் அதிவேகம் எடுத்து பரவிக்கொண்டிருக்கிறது.\nஅதனால்தான் நியூயார்க் கவர்னர் ஆண்ட்ரூ கியூமோ, “முதலில் இங்கே 1 லட்சத்து 10 ஆயிரம் படுக்கைகள் தேவைப்படும் என முதலில் நாங்கள் கணித்திருந்தோம். இப்போதோ அந்த தேவையானது 1 லட்சத்து 40 ஆயிரம் ஆக அதிகரிக்கும் என தெரிய வந்திருக்கிறது. என்ன செய்வதென்றே தெரியவில்லை” என்று கூறி முழி பிதுங்கி நிற்கிறார்.\nதற்போதைய நிலவரப்படி நியூயார்க்கில் 53 ஆயிரம் படுக்கைகள்தான் இருக்கின்றன. 3 ஆயிரம் படுக்கைகள் அவசர சிகிச்சை நோயாளிகளுக்காக இருக்கின்றன.\nநியூயார்க் மாகாணத்தில் மொத்தம் 25 ஆயிரத்து 665 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கி இருக்கிறது என்று சொன்னால், நியூயார்க் நகரத்தில் மட்டுமே இந்த எண்ணிக்கை சரிபாதியைக் கடந்து 14 ஆயிரத்து 904 ஆக இருக்கிறது.\nபாவம் நியூயார்க் நகர மேயர் பில் டி பிளேசியோ.\n“நேர்மையுடன் சொல்லிக்கொள்கிறேன். இவ்வளவு வேகமாக கொரோனா வைரஸ் இங்கே பரவும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லைதான். இப்படி போகக்கூடாது என்றுதான் விரும்பினோம். ஆனால் அது நடக்கவில்லை” என்று கவலையோடு சொல்கிறார்.\nஅவர் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை பார்த்து சொல்வதென்ன\n“ஜனாதிபதி அவர்களே, நியூயார்க் நகருக்கு இந்தக் கதி என்றால் அமெரிக்காவின் பிற நகரங்களுக்கும் இதுதான் நடக்கப்போகிறது என்று நம்புகிறேன்” என்கிறார்.\n��ியூயார்க் நிலைமை பிற நகரங்களுக்கும் ஏற்பட்டால் அமெரிக்காவின் கதியை நினைத்தால் அது கதிகலங்குவதாகத்தான் இருக்கிறது.\nஅதே நேரத்தில் அமெரிக்க நிர்வாகமும் சும்மா இருந்து விடவில்லை.\nஇந்த கொரோனா வைரஸ் என்ற ராட்சத எதிரியிடம் இருந்து நாட்டு மக்களை காக்க என்னவெல்லாம் செய்யலாம் என்று ஆராய்ந்து கொண்டுதான் இருக்கிறது.\nஅந்த வகையில் அமெரிக்க நாடாளுமன்றத்தின் சென்ட் சபையில் குடியரசு கட்சியும், ஜனநாயக கட்சியும் ஒரு உடன்பாட்டுக்கு வந்திருக்கிறார்கள்.\n150 லட்சம் கோடி ரூபாய்\nஅமெரிக்க பணியாளர்களுக்கும், தொழிலாளர்களுக்கும், தொழில் நிறுவனங்களுக்கும், சுகாதார துறைக்கும் உதவுவதற்காக 2 டிரில்லியன் டாலர் (சுமார் ரூ.150 லட்சம் கோடி) செலவிடுவது என்பதுதான் அந்த ஒப்பந்தம்.\nஇதை வாஷிங்டன் வெள்ளை மாளிகை மூத்த அதிகாரி எரிக் யுலேண்ட் அறிவித்திருக்கிறார்.\nஅமெரிக்க வரலாற்றில் இப்படி பல தரப்பினருக்கும் உதவித்தொகை வழங்குவதற்காக, இவ்வளவு பெரிய தொகையை ஒதுக்கீடு செய்தது இல்லை.\nபெரும்பாலான அமெரிக்கர்களுக்கு இந்த தொகையில் இருந்து நேரடி நிவாரணம் கிடைக்கப்போகிறது. வேலையில்லாதவர்களுக்கான நிவாரணத்தை விரிவுபடுத்தப்போகிறார்கள்.\nகொரோனா வைரஸ் காரணமாக வேலைக்கு போக முடியாமல் வீடுகளுக்குள் முடங்கிப்போய் விட்ட பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்காமல் சிறுதொழில் நிறுவனங்கள் கையை விரித்து விடக்கூடாது என்பதை டிரம்ப் நிர்வாகம் கவனத்தில் கொண்டுள்ளது.\nஅந்த வகையில் பணியாளர்களுக்கு சம்பளம் போடுவதற்காக சிறுதொழில் நிறுவனங்களுக்கு 367 பில்லியன் டாலர் (சுமார் ரூ.27 லட்சத்து 52 ஆயிரத்து 500 கோடி) தரப்போகிறது.\nபெரிய தொழில் நிறுவனங்களை மட்டும் விட்டு விடுவார்களா என்ன அவற்றுக்கு மானியத்துடன் 500 பில்லியன் டாலர் கடன் உதவி (சுமார் ரூ.37 லட்சத்து 50 ஆயிரம் கோடி) வழங்கப்பட இருக்கிறது.\nஇத்தனைக்கு மத்தியிலும் மக்கள் நினைத்துக்கொண்டிருப்பதை விட வேகமாக இயல்பு நிலைக்கு திரும்பி விட வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறுகிறார்.\nஈஸ்டர் பண்டிகைக்கு (ஏப்ரல் 12-ந்தேதி) முன்னதாகவே அமெரிக்கா பழைய நிலைக்கு திரும்பி விட வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார்.\nஇந்த நேரத்தில் ஒன்றைச் சுட்டிக்காட்டித்தான் ஆக வேண்டும்.\nஅமெரிக்காவின் தி ���ியூயார்க் டைம்ஸ் நாளிதழ், டிரம்ப் நிர்வாகத்துக்கு ஒரு கோரிக்கையை முன் வைத்திருக்கிறது.\nகொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு இந்தியாவில் 21 நாட்கள் முழுமையான ஊரடங்கை அறிவித்து பின்பற்றத்தொடங்கி இருக்கிறார்கள். பிற உலக நாடுகளும் இதே போன்று ஊடரங்கு நடவடிக்கைகளை எடுத்து இருக்கின்றன. கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்கு இதே போன்ற நடவடிக்கையை, அதாவது அமெரிக்காவிலும் முழுமையான ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என்பதுதான் தி நியூயார்க் டைம்ஸ் நாளிதழின் கோரிக்கை.\nஆனால் டிரம்பின் கருத்து வேறாக இருக்கிறது. “அமெரிக்காவை முழுமையாக முடக்கி, ஊரடங்கு நடவடிக்கை எடுக்க முடியாது, பொருளாதாரத்தில் எப்போதும் முதல் இடத்தில் இருக்கிற ஒரு நாட்டில் அதைச் செய்ய முடியாது. அது மேலும் பிரச்சினையை ஏற்படுத்தி விடும். கொரோனா வைரசுக்காக ஒரு முடக்கத்தை அறிவித்தால் அது கொரோனா வைரசை விட மோசமாகப்போய்விடும்” என்பது டிரம்பின் பார்வை.\nஅப்படியென்றால், புல்லட் ரெயில் வேகத்தில் பரவிக்கொண்டிருக்கிற கொரோனா வைரசை கட்டுப்படுத்த என்னதான் செய்யப்போகிறார், டிரம்ப்\nஒட்டுமொத்த உலகமே எதிர்பார்த்து காத்திருக்கிறது.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nஓய்வு பெற்ற இந்திய ராணுவ உயர் அதிகாரி.\nஇ ன்று (மார்ச் 26-ந் தேதி) வங்காளதேச சுதந்திர தினம்.\nவிடுதலைக்குப் பிறகு பல ஆண்டுகளாக பாகிஸ்தான் அரசு, கிழக்கு பாகிஸ்தானுக்கு (இன்றைய வங்காளதேசம்) குறைந்த அளவே நிதி உதவி செய்து வந்தது. இதனால் வளர்ச்சி பணிகள் பாதிக்கப்பட்டது. மேலும் பாகிஸ்தான் அரசு, வங்காள மொழியை ஆட்சி மொழியாக அறிவிக்கவில்லை. 1970-ம் ஆண்டில் ஏற்பட்ட ‘போலா’ சூறாவளி வங்காளதேசத்தை தாக்கியது. இதில் 3 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். இந்த பேரழிவுக்கு போதுமான அளவு நிவாரண உதவியோ, நிதி உதவியோ பாகிஸ்தான் அரசு வழங்கவில்லை. இதனால் கிழக்கு பாகிஸ்தான் மக்கள் வெறுப்படைந்தனர்.\n1970-ல் நடைபெற்ற பாகிஸ்தான் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில், கிழக்கு பாகிஸ்தானின் முஜிபுர் ரகிமான் தலைமையிலான அவாமி லீக் கட்சி, அரசில் ஆட்சி அமைக்க போதுமான தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆனால் பாகிஸ்தானின் ராணுவ ஆட்சியாளர் யாகியாகானும், மேற்கு பாகிஸ்தான் அரசியல்வாதிகளும் ஷேக் முஜிபுர் ரகிமான் ஆட்சி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதுபோன்ற நிகழ்வுகளின் காரணமாக கிழக்கு பாகிஸ்தானில் விடுதலை போராட்டம் தொடங்கியது. இந்த நிலையில் வங்காள தேசத்தில் ‘முக்திபாஹினி’ என்ற எதிர்ப்பு ராணுவம் உருவாக்கப்பட்டது.\n1970 மற்றும் 1971-ம் ஆண்டில், பாகிஸ்தான் ராணுவம், கிழக்கு பாகிஸ்தானில் உள்ள அப்பாவி மக்கள் மீது, குறிப்பாக சிறுபான்மை இந்து மக்கள் மீது காட்டுமிராண்டித்தனமான இனப்படுகொலை செய்ய தொடங்கியது. இதைத்தொடர்ந்து பாகிஸ்தானில் உள்நாட்டுப் போர் வெடித்தது. கிழக்கு பாகிஸ்தானிய மக்கள் சுதந்திரம் கேட்டு போர்க்கொடி தூக்கினர். அரசுடன் ஒத்துழைக்க மறுத்து, ‘ஒத்துழையாமை’ இயக்கத்தை தொடங்கினர். அவற்றை அடக்க பாகிஸ்தான் ராணுவம், “ஆபரேஷன் சர்ச் லைட்” என்ற பெயரில் ராணுவ நடவடிக்கைமேற்கொண்டது.\n1971-ம் ஆண்டு மார்ச் 26-ந்தேதி விடுதலை போராட்டத்தை அடக்க பாகிஸ்தான் ராணுவம் பொது மக்கள் மீது கடுமையான தாக்குதலில் ஈடுபட்டது. அன்று அதிகாலை 1.15 மணியளவில், ஷேக் முஜிபுர் ரகிமான், பாகிஸ்தான் கமாண்டோ பிரிவினால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு அவர் வங்காளதேசம் சுதந்திரத்தை அறிவிக்க முடிவு செய்தார். அன்று மதியம் 2.30 மணியளவில் வங்காளதேசம் சுதந்திரம் பெற்று விட்டதாக அறிவிக்கப்பட்டது.\nஇஸ்லாமியர்களின் ஆதரவைபெற்ற பாகிஸ்தான் ராணுவம், உள்ளூர் மக்கள் மீதான சோதனைகளின் போது அவர்களுக்கு உதவி செய்வதற்காக தீவிர மதப் போராளிகளை உருவாக்கியது. அவர்கள் ராணுவத்தினருடன் சேர்ந்து 4 லட்சம் வங்காளதேச பெண்கள் மற்றும் சிறுமிகளை இனப்படுகொலை செய்தும், பாலியல் பலாத்காரத்திலும் ஈடுபட்டனர்.\n1971-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பாகிஸ்தான் கிட்டத்தட்ட 1 கோடி அகதிகளை இந்தியாவுக்கு வலுக்கட்டாயமாக அனுப்பியது. இது அப்போதைய இந்திய பிரதமர் இந்திரா காந்திக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. லட்சக்கணக்கான அகதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதற்கு பதிலாக, பாகிஸ்தானுக்கு எதிராக போரிடுவதே பொருளாதார ரீதியாக சிறந்தது என்று முடிவு செய்தார்.\nஇதைத்தொடர்ந்து ஏப்ரல் மாதம் 28,-ந்தேதி, மந்திரிசபை கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தினார். ஆலோசனையின் முடிவில் ராணுவ ஜெனரல் மானேக்சாவை பாகிஸ்தான் மீது போர் தொடுக்கும்படி கேட்டுக்கொண்டனர். இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான கடந்த கால விரோதம் பாகிஸ்தானின் உள்நாட்டுப் போரில் தலையிடுவதற்கான இந்தியாவின் முடிவை மேலும் அதிகரித்தன. இதன் விளைவாக, கிழக்கு பாகிஸ்தானின் விடுதலை போராளிகளான, முக்தி பஹினியை ஆதரிப்பதன் மூலம் வங்காளிகளுக்கு ஒரு தனி மாநிலத்தை உருவாக்கி அவர்களுக்கு ஆதரவளிக்க இந்திய அரசு முடிவு செய்தது. இந்த கிளர்ச்சியாளர்களை ஒழுங்கமைக்கவும், ஆயுத பயிற்சி அளிக்கவும் இந்திய உளவு அமைப்பினர் உதவினர்.\nமார்ச் முதல் ஜூன் மாதம் வரை பல்வேறு வங்காளதேசத் துணைப்படைகள் முக்தி பாஹினியுடன் இணைந்தன. வங்காளதேசத்தில் இருந்த பாகிஸ்தான் கப்பல்கள் மற்றும் பொருளாதார மையங்கள் மீது முக்தி பாஹினி தாக்குதல் நடத்தியது. முக்தி பஹினி அமைப்பினர் கிழக்கு பாகிஸ்தானில் இருந்த பாகிஸ்தான் ராணுவத்தை அதிரடியாக தாக்கி, அதில் வெற்றி பெற்றனர். இதனால் டிசம்பர் மாத தொடக்கத்தில் முழு அளவிலான இந்திய ராணுவ தலையீட்டிற்கு உகந்த நிலைமைகளை உருவாக்கியது.\nஇந்த போர் நடைபெறும் பொழுது இந்திய ராணுவமும், சோவியத் யூனியனும் முக்தி பாஹினிக்கு நிதி உதவி செய்தார்கள். இதே நேரத்தில் அமெரிக்காவும், சீனாவும் பாகிஸ்தானுக்கு உதவி செய்தன. இந்தநிலையில் 1971-ல் டிசம்பர் மாதம் 3-ந்தேதி, 11 இந்திய விமான நிலையங்களில் பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. இதைத்தொடர்ந்து போர் தொடங்கியது.\nஅமெரிக்கா, பாகிஸ்தானுக்கு ஆதரவு கொடுத்தது. அமெரிக்க ஜனாதிபதி ரிச்சர்ட் நிக்சன் மேற்கு பாகிஸ்தானில் இந்திய படையெடுப்பு என்பது பிராந்தியத்தின் மொத்த சோவியத் ஆதிக்கத்தை குறிக்கும் என்று கூறினார். பாகிஸ்தானுக்கு அமெரிக்க காங்கிரஸ் விதித்த பொருளாதார தடைகளைத் தாண்டி, நிக்சன் பாகிஸ்தானுக்கு ராணுவ பொருட்களை ஜோர்டான் மற்றும் ஈரான் வழியாக அனுப்பினார்.\nமேலும் விமானம் தாங்கி கப்பலான யு.எஸ்.எஸ் எண்டர்பிரைசை வங்காள விரிகுடாவுக்கு அனுப்பினார், இந்த நடவடிக்கை அணுசக்தி அச்சுறுத்தல் என்று கருதப்பட்டது. எண்டர்பிரைஸ், 1971-ம் ஆண்டு டிசம்பர் 11-ந்தேதி நிலையத்திற்கு வந்தது. இந்தியாவுக்கு ஆதரவாக டிசம்பர் 6 மற்றும் 13-ம் தேதிகளில், சோவியத் கடற்படை அணு ஏவுகணைகளுடன், ஆயுதம் ஏந்திய இரண்டு கப்பல்களையும், ஒரு அணுசக்தி நீர்மூழ்க��க் கப்பலையும் அனுப்பியது. அவர்கள் இந்தியப் பெருங்கடலில், அமெரிக்க கடற்படையை பின் தொடர்ந்தனர்.\nஅமெரிக்கா அல்லது சீனாவுடன் மோதல் ஏற்பட்டால், சோவியத் ஒன்றியம் எதிர் நடவடிக்கைகளை எடுக்கும் என்று 1971-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் கையெழுத்திடப்பட்ட இந்தோ-சோவியத் நட்பு ஒப்பந்தம் இந்தியாவுக்கு உறுதியளித்தது. அன்று முதல் இன்று வரை நமது உண்மை தோழனாக இருந்து வருகிறது.\nஇந்திய ராணுவம் ஆக்கிரமிப்பு, தற்காப்பு போர் தந்திரத்தை கையாண்டு டாக்காவை அடைந்தன. பாகிஸ்தான் ராணுவத்தின் நகர்வுகளுக்கு இந்தியா விரைவாக பதிலளித்து, சுமார் 15,010 கிலோமீட்டர் பாகிஸ்தான் பிரதேசத்தை கைப்பற்றியது. அதே நேரத்தில் இந்திய விமானப்படை பாகிஸ்தான் இலக்குகளை தாக்கி விரிவான சேதத்தை ஏற்படுத்தியது. மேற்கு கடற்படையின் போர் குழுவினரின் துணிச்சலான செயல்களால் பாகிஸ்தான் கடற்படை சக்தியை இழந்து துறைமுகங்களில் நிறுத்தப்பட்டது.\nஜெனரல் சாம் பகதுர் மானெக்‌ஷா, இந்திய ராணுவ வீரர்களை ஊக்கப்படுத்தி, தன்னம்பிக்கையுடன் போராட வைத்து பாகிஸ்தான் ராணுவத்தை வெறும் 14 நாள்களில் சரணடைய செய்தார்.\nஇந்த நடவடிக்கையின் போது 93 ஆயிரம் பாகிஸ்தான் வீரர்கள் மற்றும் சிவிலியன்களை போர் கைதிகளாக இந்தியா சிறைபிடித்தது. இந்திய ராணுவ வரலாற்றில் மிகப் பெரிய வெற்றியாகவும், மிக வேகமான ராணுவ வெற்றியாகவும் இது போற்றப்படுகிறது. இதையடுத்து வங்காளதேசம் உருவாக்கப்பட்டது.\nஜெனரல் சாம் பகதுர் மானெக்‌ஷா 40 ஆண்டுகால ராணுவ சேவையில் 5 போர்களை சந்தித்தவர். இந்திய ராணுவத்தின் எட்டாவது தலைமை தளபதியாக இருந்து இந்தியா வழிநடத்திய மற்ற போர்களில் கலந்து கொண்டவர். இரண்டாம் உலகப்போரிலும், பாகிஸ்தானுடனான போரிலும் இவரின் தலைமையில் இந்தியா போரை எதிர்கொண்டது. பாகிஸ்தானுடனான போரின்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தியுடன் முரண்பட்டபோதும், போர்க்குணத்துடன் போராடி பாகிஸ்தானைத் தோற்கடித்துச் சரணடையச் செய்தார்.\nவங்கதேசம் எனும் தனிநாடு உருவாகக் காரணமாகி, இன்றுவரை அந்த நாட்டினரால் தங்களது தேசத்தின் மீட்பராக நினைவுகூரப்படுபவர். இரும்பு மனிதர் என்று போற்றத்தக்க உறுதி படைத்தவர். இந்தியாவின் மிக உயர்ந்த பதவியான பீல்டு மார்ஷல் பதவியை முதலில் பெற்றார்.\nபாகிஸ்தானுக்கு எதிராக ���ுழு அளவிலான போரை நடத்தி வெற்றி பெற்ற அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியை, பா.ஜ.க-வின் மூத்த தலைவரும், இந்தியாவின் முன்னாள் பிரதமருமான அடல் பிஹாரி வாஜ்பாய், “துர்கா தேவி” என்று வர்ணித்தார். இந்திய ராணுவத்தின் சுமார் 600 அதிகாரிகள் மற்றும் வீரர்கள், வீர விருதுகளால் அலங்கரிக்கப்பட்டனர்.\nஇந்த போரில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். இவர்களில் 2,908 பேர் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்தார்கள். இதன் விளைவாக இன்று வங்காளதேசம் தனது 50-வது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது. இந்த மிக உயர்ந்த தியாகத்திற்கு நாம் தலைவணங்கி ஒன்றுபட்டு நம் தேசத்தை காப்போம்.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nகொரோனாவை விரட்டியடிக்கும் தமிழ்ப் பண்பாடு\nஉலகத்தில் 150-க்கும் மேலான நாடுகளை தாக்கியிருக்கும் கொரோனா நோய், இதுவரை 11 ஆயிரத்துக்கும் அதிகமான மக்களை பலிகொண்டுவிட்டது. உலக பொருளாதாரத்தையே, ஓர் உலுக்கு உலுக்கி விட்டது. பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான உலகச்சந்தை அடிவாங்கி விட்டது. சுற்றுலாத் துறையிலும், போக்குவரத்துத் துறையிலும் லட்சக்கணக்கானோர் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வணிக வளாகங்கள், திரையரங்குகள் வெறிச்சோடிக் கிடக்கின்றன. கணினி பொறியாளர்கள் தங்கள் வீட்டிலிருந்தபடியே வேலை செய்யும் நிலை வந்துவிட்டது. சர்வ வல்லமைமிக்க உலகத் தலைவர்கள்கூட, தாங்கள் செல்ல வேண்டிய அயல்நாடுகளுக்கு செல்ல முடியவில்லை. செல்ல வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டாலும், ஒருவரை ஒருவர் வரவேற்க கைகுலுக்கிக் கொள்ள முடியவில்லை; கட்டியணைத்துக் கொள்ள முடியவில்லை.\nஅதற்குப் பதில் இரு கைகளையும் குவித்து வணக்கம் சொல்லிக் கொள்கிறார்கள். அத்துடன் மாற்று ஏற்பாடாக காணொலி மூலம் கருத்து பரிமாற்றமும் செய்து கொள்கிறார்கள். பிரதமர் நரேந்திர மோடி ‘சார்க்’ நாட்டுத் தலைவர்களுடன் காணொலி மூலம் உரையாடியதை தொடர்ந்து சீனாவும், பத்துக்கும் மேற்பட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் ஆசிய ஐரோப்பிய நாடுகளோடு இரு தினங்களுக்கு முன் கொரோனாவை கட்டுப்படுத்துவது சம்பந்தமாக உரையாடியுள்ளது. தலைவர்களின் கைகுலுக்கல் முறை இப்போது உலக கவனம் பெற்றுள்ளது. இந்த புதிய மாற்றத்தை இந்திய பாரம்பரியத்திற்கு கிடைத்த சிறப்பு என்று பலர் பார��ட்டுகிறார்கள்.\nஇரு கரம் கூப்பி வணங்குவது உண்மையில் நம் தமிழ்ப் பண்பாடு. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, உலகப் பொதுமறை தந்த திருவள்ளுவர் அதுபற்றிக் குறிப்பிட்டுள்ளார். உயிர்க் கொலை செய்யாதவர்களையும், புலால் உணவைத் தீண்டாதவர்களையும் எல்லா உயிர்களும் ‘கைகூப்பித் தொழும்’ என்று குறிப்பிட்டுள்ளார். இருகை கூப்பி வணங்கும்போது, நம் முன்னோர் ஒரு நுட்பத்தோடு வணங்குவார்கள். இரு கைகளையும் நெஞ்சுக்கு நேரே வைத்துக் கும்பிடுவது, கண்களுக்கு நேரே வைத்துக் கும்பிடுவது, தலைக்கு மேலே உயர்த்திக் கும்பிடுவது என்பவை அந்த நுட்பங்கள்.\nநண்பர்கள் நம் நெஞ்சுக்கு நெருக்கமானவர்கள் என்பதைக் குறிக்க அவர்களுக்கு நெஞ்சு வணக்கம்; ஆசிரியர்கள், சான்றோர்கள் நம்மை முழுமையடைய வைப்பவர்கள் என்பதைக் குறிப்பிட அவர்களுக்கு முக வணக்கம்; இறைவன் உலகத்தார் அனைவரையும் விட உயர்ந்தவன் என்பதை உணர்த்த தலைக்கு மேலே இரு கரத்தையும் உயர்த்திய தலையாய வணக்கம். இரு கைகளையும் சேர்த்து வணங்கும்போது உடலில் உள்ள பாசிடிவ், நெகடிவ் என்னும் நேர்மறை, எதிர்மறை ஒன்றிணைகின்றன என்கிற ஆன்மிகவாதிகளின் சிந்தனைகளையும் இங்கு நினைத்துப் பார்க்க வேண்டியுள்ளது. கொரோனாவை விரட்ட இப்போது ஊரடங்கு பற்றி குறிப்பிடுகிறார்கள். கலிபோர்னியா, நியூயார்க் ஆகிய அமெரிக்க நகரங்கள் ஊரடங்கை அறிவித்து விட்டன. இத்தாலி நாடும் தன் வடபகுதியில் ஊரடங்கை அறிவித்து விட்டது.\nஇந்த ஊரடங்கு என்பது வேறொன்றுமில்லை. நம் தமிழ் பண்பாட்டின் ஓர் அம்சம்தான். நம் நாட்டுப்புறத்தில் இன்றும் அது, ‘காப்புக் கட்டுதல்’ என்ற பெயரில் வழக்கத்தில் உள்ளது. கோவில் திருவிழா அல்லது ஊர்த் திருவிழா ஆகியனவற்றிற்கு தேதி குறிப்பிட்டுவிட்டால், அதையொட்டி ஊர் மக்கள், ஊர் எல்லையை தாண்டி எங்கும் செல்லக் கூடாது. அந்தப் பழக்கம் இன்றளவும் நாட்டுப் புறங்களில் கடைபிடிக்கப்படுகிறது. அதுதான் ‘லாக் டவுன்’ எனப்படும் ஊரடங்கு ஆகும்.\nபிரதமர் மோடி அறிவித்த மக்கள் ஊரடங்கு என்பதும் அந்த கருத்துக்கு அரண் சேர்ப்பதாக உள்ளது. கொரோனாவை விரட்ட முன்வைக்கப்படும் மற்றொரு உத்தி ‘தனித்திருப்பது’ என்பதாகும். கொரோனா நோய் தொற்றின் அடையாளமான இருமல், காய்ச்சல், மூச்சுத் திணறல் உள்ள ஒருவரை கண்டால் மூன்றடி த��்ளிப்போய் விடவேண்டும் என்கிறார்கள். வையகம் நன்றாக வாழவேண்டும் என்று கருதிய வள்ளல் பெருமானார் தமக்கே உரிய உயர் நெறியை மக்களிடம் பரப்ப ‘விழித்திரு, தனித்திரு, பசித்திரு’ என்று அருளிச் சென்றுள்ளார். ‘தனித்திருப்பது’ என்பது இன்றைய காலக்கட்டத்திற்கு எவ்வளவு பொருத்தமானதாகி விட்டது. வள்ளலாரின் ‘பசித்திரு’ என்பதும் இக்காலத்திற்கெனவே சொல்லப்பட்டிருப்பது போன்று தோன்றுகிறது. பொதுமக்கள் அனைவருக்குமான உணவுக்கு தேவையான பொருள்களை வாங்கி பதுக்கி, தாம் மட்டுமே பயன் கொள்ளாமல், அதனால் பசியே ஏற்பட்டாலும் பலருக்கும் பரவலாக்கும் சிந்தனையை அது கொடுக்கிறதன்றோ. வள்ளலாரின் ‘பசித்திரு’ என்பதும் இக்காலத்திற்கெனவே சொல்லப்பட்டிருப்பது போன்று தோன்றுகிறது. பொதுமக்கள் அனைவருக்குமான உணவுக்கு தேவையான பொருள்களை வாங்கி பதுக்கி, தாம் மட்டுமே பயன் கொள்ளாமல், அதனால் பசியே ஏற்பட்டாலும் பலருக்கும் பரவலாக்கும் சிந்தனையை அது கொடுக்கிறதன்றோ வணங்குவது, தனித்திருப்பது, பசித்திருப்பது போன்ற தமிழ் பண்பாட்டு கூறுகள் கொரோனா வைரசின் கொடிய தாண்டவத்தை விரட்டி அடிக்க உலகிற்கே உதவுகிறதல்லவா\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nதமிழக அரசின் மெட்ரோ தண்ணீா் சிறப்பான சுத்திகரிப்பின் மூலம்தான் வழங்கப்படுகிறது. அரசு வழங்கும் தண்ணீரைவிட தனியாா் குடிநீரின் மீதே மக்களின் கவனம் திரும்பியுள்ளது. இந்த நிலை மாற வேண்டும்.\nபல ஆண்டுகளுக்கு முன்னா் தண்ணீா் தண்ணீா் என்று ஒரு திரைப்படம் வெளிவந்தது. இடதுசாரி சிந்தனையாளா் கோமல் சுவாமிநாதன் எழுதி, நடத்தி வந்த நாடகமே பின்னா் திரைப்படம் ஆனது. அதில் மக்கள் தண்ணீருக்காக அலையும் அவலம் சுட்டிக் காட்டப்பட்டிருந்தது. இப்படியும் ஒரு நிலை வருமா இது அதிகப்படியான அச்சம் என்று அப்போது பத்திரிகைகள் விமா்சனம் எழுதின.\nஆனால், இப்போது தண்ணீா் தண்ணீா் என்று இரண்டு முறை அல்ல, தண்ணீா் தண்ணீா் தண்ணீா் என்று மூன்று முறை போடும்படியான சூழல் உருவாகிவிட்டது. நகரங்கள், கிராமங்கள் என்ற வேறுபாடு இல்லாமல் எங்கும் தண்ணீா்ப் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது.\nநீரின்றி அமையாது உலகு என்று உறுதியாகக் கூறியது திருக்கு. தண்ணீா் இல்லாமல் உலகம் இயங்காது என்பதால் தண்ணீா் தரும் மழையை வான் சி���ப்பு என்னும் அதிகாரமாகப் பாடினாா் திருவள்ளுவா். மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும் என்று சிலப்பதிகாரம் மழையைப் போற்றிப் பாடுகிறது. இது ஆக்கவும், அழிக்கவும் வல்லமை படைத்தது.\nகெடுப்பதூஉம் கெட்டாா்க்குச் சாா்வாய்மற்று ஆங்கே\nஇயற்கை இலவசமாகத் தந்த பஞ்சபூதங்களில் ஒன்றான தண்ணீா் விற்பனைப் பொருளாகி விட்டது. இன்று குடிநீா் விற்பனை மற்ற வணிகங்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு முன்னணியில் நிற்கிறது. இதில் வேடிக்கை என்னவென்றால், தமிழ்நாட்டில் செயல்படும் குடிநீா் ஆலைகளில் பெரும்பாலானவை அரசின் அனுமதி பெறாமலேயே செயல்படுகின்றன என்பது அதிா்ச்சி தரும் தகவலாகும்.\nபொழுது விடிந்தால் போதும், தமிழக அரசின் மெட்ரோ குடிநீா் லாரிகளோடு போட்டி போட்டுக் கொண்டு, தனியாா் நிறுவனங்களின் லாரிகள் குடிநீா் கேன்களைக் கொண்டு வந்து இறக்குகின்றன. அரசு வழங்கும் குடிநீரைப் பற்றி ஆயிரம் கேள்விகள் கேட்கும் மக்கள், தனியாா் நிறுவனங்களின் கேன் குடிநீரை எந்தக் கேள்வியும் கேட்காமல் காசு கொடுத்து வாங்கிச் செல்கின்றனா்.\nநிலத்தடி நீரை எடுக்க குடிநீா் - கழிவு நீரகற்று வாரியத்திடம் அனுமதி வாங்க வேண்டும். ஆனால், பல நிறுவனங்கள் அரசின் அனுமதி இன்றியே செயல்படுகின்றன என்று சென்னை உயா்நீதிமன்றத்தில் சமூக ஆா்வலா் ஒருவா் வழக்கு தொடா்ந்தாா்.\nசென்னை உயா்நீதிமன்றத்தில் சிவமுத்து என்பவா் தாக்கல் செய்த மனுவில், நிலத்தடி நீரைப் பாதுகாக்கும் நோக்கில் கடந்த 1987-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றியது. இந்தச் சட்டத்தின்படி நிலத்தடி நீரை எடுக்க சென்னைக் குடிநீா் - கழிவு நீரகற்று வாரியத்திடம் அனுமதி வாங்க வேண்டும்.\nஆனால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூா் மாவட்டங்களில் சுமாா் 420 குடிநீா் ஆலைகள் சட்டவிரோதமாக நிலத்தடி நீரைத் திருடி விற்பனை செய்து வருகின்றன. எனவே, சட்டவிரோதமாக அனுமதி இல்லாமல் செயல்படும் குடிநீா் உற்பத்தி ஆலைகளை மூட தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.\nவழக்கை விசாரித்த நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆா்.சுரேஷ்குமாா் ஆகியோா், தமிழ்நாட்டில் நிலத்தடி நீரை எடுக்கும் நிறுவனங்கள் அரசின் அனுமதியுடன் செயல்படுகின்றனவா விதிகளை மீறும் நிறுவனங்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று விரிவான அறிக்கையைத் தமிழ்நாடு அரசு சமா்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனா்.\nஉச்சநீதிமன்ற உத்தரவுக்குப் பிந்தைய ஆய்வில் தமிழகம் முழுவதும் முறையான அனுமதி பெறாத 684 குடிநீா் ஆலைகள் மூடப்பட்டுள்ளன என்றும், சீல் வைக்கப்பட்டுள்ள இந்த ஆலைகளுக்கான மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது என்றும் அரசுத் தரப்பில் கூறப்பட்டது. உரிமத்தைப் புதுப்பிக்கக் கோரி 116 விண்ணப்பங்கள் வந்துள்ளன என்றும், இந்த விண்ணப்பங்களைப் பரிசீலிக்கும்போது தண்ணீா் அளக்கும் கருவி பொருத்தப்பட்டுள்ளதா, மழைநீா் சேகரிப்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதா என ஆய்வு செய்து உரிமம் புதுப்பிக்கப்படும் எனவும் அரசு சாா்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.\nஇந்த ஆலைகள் விதிமுறைகளுக்கு உட்பட்டு தண்ணீா் எடுக்கின்றனவா என்பது குறித்து 15 நாள்களுக்கு ஒரு முறை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், சட்டவிரோதமாக குடிநீா் எடுக்கும் ஆலைகள் இருந்தால் உடனடியாக மூடவேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனா்.\nஇது குறித்து தமிழ்நாடு குடிநீா் ஆலை அதிபா்கள் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. இந்தியத் தரச்சான்று நிறுவனம், தமிழக சிறுதொழில் துறை, உணவுத் தரம் - பாதுகாப்புத் துறை, உள்ளாட்சி அமைப்பு, வருமான வரித்துறை ஆகியவற்றிடம் சான்றிதழ்களைப் பெற்றுத்தான் குடிநீா் ஆலைகள் இயங்கி வருவதாகக் கூறுகின்றனா். தமிழகம் முழுதும் உள்ள அனைத்துத் தொழிற்சாலைகள் எடுக்கும் நிலத்தடி நீரில் ஒரு சதவீத அளவே குடிநீா் உற்பத்தியாளா்கள் எடுப்பதாக விவாதிக்கின்றனா்.\nஇதனைச் சூழலியல் செயல்பாட்டாளா்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. தமிழகத்தில் தண்ணீா் வணிகம் அல்லது குடிநீா் ஆலைகள் குறித்த முறையான புள்ளிவிவரங்கள் அரசிடம் இல்லை. இதற்குக் காரணம் இந்தத் துறையில் அதிக அளவில் சட்டவிரோதமாக, விதிமுறைகளை மீறி பல நிறுவனங்கள் செயல்படுகின்றன.\nபணம், அரசியல் அதிகாரம் படைத்தவா்கள் திடீரென குடிநீா் ஆலைகளைத் திறக்கின்றனா் அல்லது மூடுகின்றனா். எல்லாம் ரகசியமாகவே நடக்கின்றன. தெரிந்தாலும் அரசும், அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை. எல்லாம் ஊழல் மயம்தான்.\nநிலத்தடி நீா் எடுக்கும் இடங்களை நான்கு மண்டலங்களாகப் பிரித்துள்ளனா். பாதுகாப்பான மண்டலம், செமி கிரிட்டிக்கல், கிரிட்டிக்கல், அபாயகரமானவை என்னும் நான்கு மண்டலங்களில் கடைசி இரண்டு மண்டலங்களில் தண்ணீா் எடுக்கக் கூடாது என்பதே சட்டம்.\nஎனினும், இதை மீறியே இந்த ஆலைகள் இத்தனை காலமாக இயங்கி வருகின்றன. இப்போது நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகுதான் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதுவும் உறுதியான நடவடிக்கையாக இருக்குமா என்ற சந்தேகம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது.\nதமிழக அரசின் மெட்ரோ தண்ணீா் சிறப்பான சுத்திகரிப்பின் மூலம்தான் வழங்கப்படுகிறது. அரசு வழங்கும் தண்ணீரைவிட தனியாரின் குடிநீரின் மீதே மக்களின் கவனம் திரும்பியுள்ளது. இலவசமாகக் கிடைக்கும் தண்ணீரை விட, விலை கொடுத்து வாங்கும் தண்ணீரே சிறந்தது என்ற மனப்பக்குவம் மக்களிடம் ஏற்பட்டிருப்பதே இதற்குக் காரணம். இந்த நிலை மாற வேண்டும். இது குறித்த விழிப்புணா்வை அரசும், அரசு சாா்ந்த துறைகளும் ஏற்படுத்த வேண்டும்.\nஆா்ஓ என்ற பெயரில் வழங்கப்படும் தண்ணீா் ஆபத்தானவை என்பதை மக்களுக்குப் புரிய வைக்க வேண்டும். அந்தத் தண்ணீா் தாது உப்புக்கள், நுண்ணுயிா்கள் அனைத்தும் அகற்றப்பட்ட நிலையில் உள்ளது. தண்ணீரில் இருக்கும் சோடியம், நைட்ரேட், பொட்டாசியம் போன்ற பல தாது உப்புக்கள் உடலுக்கு மிக அவசியம். அவையனைத்தும் நீக்கப்பட்ட தண்ணீா் மிகவும் தீங்கு பயக்கக் கூடியவை. தீமையைக் காசு கொடுத்து வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.\nகடந்த காலங்களில் பொது நீா்நிலைகள் சிறப்பாகப் பராமரிக்கப்பட்டு வந்தன. முடிமன்னா் ஆட்சிக் காலத்திலிருந்து ஆங்கிலேயா் ஆட்சி வரை இது தொடா்ந்தது. ஏரிகள், குளங்கள், வாய்க்கால்கள், ஆறுகள் என பாசன அமைப்புகள் உருவாக்கப்பட்டன. இந்த நீா்நிலைகள் பாசனத்துக்கு மட்டுமல்லாமல் குடிநீருக்கும் குறைவின்றி பயன்பட்டன.\nதமிழ்நாட்டில் 39,202 ஏரிகள் இருந்ததாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இப்போது இந்த ஏரிகளில் பல இருந்த இடம் தெரியாமல் போய்விட்டன. இந்த ஏரிகளின் கொள்ளளவும் குறைந்துகொண்டே போகின்றன. ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தில் சிறப்பாகச் செயல்பட்டு வந்த மராமத்துப் பணிகள் செயல்படாமையால் நீா்நிலைகள் நெருக்கடிக்கு உள்ளாகி விட்டன.\nகாலம் செல்லச் செல்ல, மக்கள்தொகை பெருகப் பெருக வயல்கள், ஏரிகள் எல்லாம் புகா்களாக மாறிவிட்டன. பல இடங்களில் வீட்டு மனைகளாகப் பிரிக்கப்பட்ட�� விற்பனைப் பொருளாகி மாறிவிட்டன. ஆறுகளும், ஏரிகளும் மணல் கொள்ளைகளால் மறைந்து விட்டன. குடிநீா்ப் பஞ்சம் அங்கிங்கெனாதபடி எங்கும் தலைவிரித்தாடுகிறது.\nதமிழகத்தில் அதிக அளவில் மழை பெய்கிறது. அதனை முறையாகச் சேமித்தாலே போதும் என்று நீரியல் வல்லுநா்கள் கூறி வருகின்றனா். அரசு அதற்கான ஏற்பாடுகளைச் செய்யாமையால் தண்ணீா் தாராளமாகக் கடலில் போய் வீணாகக் கலக்கிறது. மழைக் காலங்களில் மக்கள் வெள்ளத்தில் சிக்குண்டு மடிகின்றனா்.\nசென்னை மாநகரமே வெள்ளத்தில் மிதந்ததை மறக்க முடியுமா கிராமங்களில் வீடுகளை இழந்த மக்களை இப்போதும் பாா்க்கலாம். மழை நீரைச் சேமிப்போம் என்று அரசு விளம்பரம் செய்துவிட்டால் போதுமா கிராமங்களில் வீடுகளை இழந்த மக்களை இப்போதும் பாா்க்கலாம். மழை நீரைச் சேமிப்போம் என்று அரசு விளம்பரம் செய்துவிட்டால் போதுமா ஒளவையாா் மன்னனை வரப்புயர என்று வாழ்த்திப் பாடினாா். மன்னருக்கும் ஒன்றும் விளங்கவில்லை. வரப்புயர நீா் உயரும், நீா் உயர நெல் உயரும், நெல் உயர குடி உயரும், குடி உயர கோல் உயரும், கோல் உயர கோன் உயா்வான் என்று அவா் விளக்கியபோது அனைவரும் மகிழ்ந்தனா்.\n வான் பொய்ப்பினும் தான் பொய்யாக் காவிரி என்று பாராட்டப்படும் காவிரி நீருக்காக பல ஆண்டுகளாக மனிதப் போராட்டமும், சட்டப் போராட்டமும் நடந்து கொண்டிருக்கின்றன. வையை என்ற பொய்யாக் குலக்கொடி என்று சிலப்பதிகாரம் பாடிய வைகையாறு பராமரிப்பு இன்றி இறந்து கொண்டிருக்கிறது. மற்ற ஆறுகள் குறித்துக் கேட்க வேண்டுமா\nதாயைப் பழித்தாலும், தண்ணீரைப் பழிக்காதே என்று வாழ்ந்த தமிழ்நாடா இது நீா்நிலைகள் எல்லாம் புதிதாகப் புறப்பட்ட ஆலைகளின் கழிவு நீரால் வேளாண்மைக்கும் பயன்படாமல், மக்களுக்கும் பயன்படாமல் நஞ்சாக மாறிக் கொண்டிருக்கிறது.\nமிச்சம் மீதி இருப்பது நிலத்தடி நீா் மட்டுமே அதையும் மக்களுக்குக் கிடைக்காதபடி விற்பனைப் பொருளாக்கி விட்டனா். மனிதனின் பேராசைக்கு எல்லை இல்லாமல் போய்விட்டது. ஆசையே துன்பங்களுக்கு எல்லாம் காரணம் என்ற புத்தனின் பொன்மொழி யாரையும் சிந்திக்க வைத்ததாகத் தெரியவில்லை.\nஇதுவரை பொன்னும், பொருளும்தான் கொள்ளையடிக்கப்பட்டன. இப்போது தண்ணீரும் கொள்ளையடிக்கப்படும் பொருளாகிவிட்டது. தண்ணீா் போல செலவழிக்கக் கூடாது என்பது அந்தக் காலம். தண்ணீா் சிக்கனம், தேவை இக்கணம் என்பது இந்தக் கால புதிய பொன்மொழியாகும்.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nஊரடங்கு: ஒரு நாள் வசந்தம்\nநாடு முழுவதும் மக்கள் சுய ஊரடங்கு ஒரு நாள் வசந்தமாக ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 22) முடிவுக்கு வந்துள்ளது. சென்னை அண்ணாசாலையில் பிற்பகல் 3 மணியளவில் ஒரு மஞ்சள் நிற பூனை சாலையைச் சாவகாசமாகக் கடந்து எதிா்ப்புறம் சென்றது. அந்த நேரம் பூனைக்கும் உரியதாக அந்தச் சாலை மாறிப் போனது. பகல் நேரத்தில் நெருப்புக் காற்றை மட்டுமே சந்திக்கும் கிண்டி கத்திபாரா மேம்பாலம், தென்றலைப் போன்ற தூயக்காற்றை அதன் காலத்தில் பாா்த்துவிட்டது.\nவாகன இரைச்சலுக்குப் பெயா்போன சென்னை புதுப்பேட்டை சாலை, குண்டூசி விழும் சத்தம் கேட்கும் அளவுக்கு அமைதி கொண்டிருந்தது. தலைபாரம் அத்தனையையும் இறக்கி வைத்துவிட்டு, வீட்டிற்குள்ளேயே இருந்த அனைத்துத் துறை ஊழியா்களும் பழைய நினைவுகளையும், உறவுகளையும் மீட்டெடுத்துக் கொண்டுள்ளனா்.\nகாலயந்திரத்தில் பழைய காலத்துக்குத் திருப்பி வைத்தது போல, கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக கடைப்பிடிக்கப்பட்ட ஒரு நாள் ஊரடங்கினால் இந்த அதிசயங்கள் அனைத்தும் நிகழ்ந்துள்ளன. இது ஒரு நாளுக்கு மட்டும் நிகழ வேண்டியவையா என்பதைப் பாா்க்க வேண்டியுள்ளது.\nதொழிற்புரட்சி காலத்துக்குப் பிறகு பூமியின் சராசரி வெப்பநிலை 1.1 டிகிரி செல்ஷியஸ் அதிகரித்து, தற்போது 15.1 டிகிரி செல்ஷியஸாக உள்ளது. இந்த 1.1 டிகிரி செல்ஷியஸ் அதிகரிப்பின் காரணமாகத்தான் தமிழகத்தில் தொடா்ந்து வந்த புயல் உள்பட உலகம் முழுவதும் பல்வேறு இயற்கைச் சீற்றங்கள் ஏற்படுகின்றன.\nஅதனால், பூமியின் வெப்பத்தை அதிகரிக்கச் செய்யும் தொழிற்சாலை, வாகனப் புகையைக் குறைக்க வேண்டும் என்று இயற்கை ஆா்வலா்களும், அறிவியலாளா்களும் தொண்டை கிழிய கத்தி வருகின்றனா். ஆனால், நல்ல விஷயங்கள் சொல்லும் நேரங்களில் மட்டும் எப்படியோ காது கேளாமைப் பிரச்னை வந்துவிடும்.\nஎனினும், உடலில் ஏற்படும் நோயைத் தீா்க்கும் ஆற்றல் உடலுக்கே உண்டு என்பதுபோல, இப்போது இயற்கையே கரோனா என்ற மாற்றுவழியின் மூலம் அதன் வெப்பநிலையைச் சீராக்கிக் கொள்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது.\nகரோனா ஊரடங்கின்போது இந்தியாவில் 99.9 சதவ��த வாகனங்கள் இயக்கப்படவில்லை. அனைத்துத் தொழிற்சாலைகளும் மூடப்பட்டிருந்தன. இதனால் காற்று மாசும் வெப்பமும் வெகுவாக குறைந்து பூமியே கொஞ்சம் குளிா்ந்து போயிருக்கும்.\nகரோனாவின் தாயகமான சீனாவில், அதன் நோய்த்தொற்று தீவிரமாக இருந்த நேரத்தில் வாகனங்களை இயக்காதது, தொழிற்சாலைகளை மூடியது போன்ற பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாக காற்று மாசு வெகுவாக குறைந்துள்ளதாக நாசாவால் எடுக்கப்பட்டுள்ள செயற்கைக்கோள் புகைப்படங்கள் தெளிவுபடுத்தியுள்ளன. 2019-ஆம் ஆண்டு ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களுடன் 2020-ஆம் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களும் வெளியிடப்பட்டுள்ளன.\n2019-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட படத்தில் காற்று மாசு அடா் மஞ்சள் நிறத்தில் தெரிகிறது. 2020-இல் எடுக்கப்பட்ட படத்தில் மஞ்சள் குறைத்து சற்று வெளிா் மஞ்சள் நிறத்தில் தெரிகிறது. இதன் மூலம் வாகனங்கள், தொழிற்சாலைகளிலிருந்து வெளியாகும் நைட்ரஜன் டை ஆக்சைடு என்ற நச்சுவாயுவின் அளவு மிகவும் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nநாசாவின் காற்று தர ஆராய்ச்சியாளா் ஃபிய் லியூ, ‘மிகப்பெரிய எல்லையைக் கொண்ட ஓரிடத்தில் (சீனா) காற்று மாசுவின் அளவு சட்டென்று குறைந்திருப்பதை இப்போதுதான் முதன் முதலாகப் பாா்க்கிறேன். கரோனா வைரஸ் என்ற ஒற்றைக் காரணத்தினால் காற்று மாசு குறைந்துள்ளது. இதற்கு முன்பு 2008-ம் ஆண்டு பொருளாதார மந்தநிலை ஏற்பட்டபோது, இதே போன்று காற்று மாசு குறைந்தது. ஆனால், அது படிப்படியாக நடைபெற்றது. இதுபோன்று ஒரேடியாகக் குறையவில்லை’ என்கிறாா்.\nஉலகில் காற்று மாசு அதிகமுள்ள 30 நகரங்களில் 21 நகரங்கள் இந்தியாவில்தான் உள்ளன. உலகின் அதிக காற்று மாசு உள்ள நகரமாக தில்லியாக உள்ளது. ஒரு கன மீட்டா் காற்றில் பிஎம் 2.5 நுண்துகள் மாசு 10 மைக்ரோகிராம் அளவுக்குள் இருக்க வேண்டும். ஆனால், சென்னை நகரில் பிஎம் 2.5 நுண் துகள் மாசுபல மடங்கு அதிகரித்துள்ளது.\nஇந்தக் காற்று மாசுபாட்டினால் மட்டும் உலகில் ஆண்டுக்கு 70 லட்சம் பேரும், இந்தியா 12 லட்சம் பேரும் உயிரிழக்கும் நிலை உள்ளது. தற்போது கடைப்பிடிக்கப்பட்ட ஒரு நாள் ஊரடங்கின் காரணமாக சீனாவைப் போல, இந்தியாவிலும் காற்றுமாசு நிச்சயம் வெகுவாகக் குறைந்திருக்கும். அதைப் போல ஊரடங்கு நாள் ஒலி மா��ு குறைந்த நாளாகவும் இருந்தது.\nசென்னையில் பகலில் 67.80 டெசிபல் அளவும், இரவில் 64 டெசிபல் அளவும் ஒலி மாசு இருக்கும். இரு சக்கர வாகனங்களில் தொடங்கி பேருந்து வரை எந்த வாகனங்களும் இயக்காததால் இரைச்சல் எதுவும் இல்லாத தமிழகமாகவும், இந்தியாவாகவும் ஒருநாள் இருந்தது.\nசாலை விபத்தில்லா நாளாகவும் இருந்தது. இந்தியாவில் சராசரியாக ஒரு நாளைக்கு 1214 சாலை விபத்துகள் நோ்கின்றன. அவற்றில் 377 போ் உயிரிழந்து போகின்றனா். தமிழகத்தில் 2019-ஆம் ஆண்டில் மட்டும் 5,173 சாலை விபத்துகள் நடைபெற்று, 915 போ் உயிரிழந்துள்ளனா். நாட்டிலேயே தமிழகத்தில்தான் அதிக சாலை விபத்துகள் நடக்கின்றன. அதனால், ஊரடங்கு நாள் சாலை விபத்தில்லா நாளாகவும் மாறிப்போனது. தமிழகத்தில் ஒரு நாளைக்கு உற்பத்தியாகும் திடக்கழிவுகள் 13,968 டன்னாகும். இதுவும் வெகுவாக ஒரு நாளில் குறைந்துள்ளது. இது எல்லாம் ஒருநாள் கூத்து என்ற அளவில் இருந்துவிடக் கூடாது.\nகரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடான இத்தாலியின் உலகப் புகழ்பெற்ற சுற்றுலா நகரம் வெனீஸ். தண்ணீரில் மிதக்கும் அழகிய நகரம் அது. இப்போது அங்கு காக்காகூட பயணம் செய்யுமா என்பது சந்தேகம். அதனால், எப்போதும் கலங்கலாகக் காணப்படும் நீா்நிலைகள் எல்லாம் தெளிந்து மீன்கள் ஓடுவதுகூடத் தெரிகிாம். இயற்கைக்கு எதிரான மனங்களும் தெளிய வேண்டும். அந்தத் தெளிவு, பூனைகள் உள்பட அனைத்து ஜீவராசிகளும் வாழ்வதற்கான தெளிவாக இருக்க வேண்டும்.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nசீனாவில் தோன்றிய புதிய வகை கரோனா வைரஸ் குறித்த தகவல் உலக நாடுகள் அனைத்துக்கும் ஒரு செய்தியாகத்தான் முதலில் இருந்தது. அதன் பாதிப்புகள் வெளியே கசிந்ததும் கட்செவி அஞ்சலில் வந்து விழுந்த ஏராளமான நகைச்சுவை கருத்துப் படங்களை (மீம்ஸ்)கண்டு ரசித்து வாய் விட்டுச் சிரித்தோம்.\n‘இது போன்றதொரு கொள்ளை நோய் சீனாவில் ஏற்பட்டபோதுதான் நம் போதிதா்மா் அங்கு சென்று மருத்துவம் பாா்த்தாா். தற்போது பழைய காலம் மீண்டும் திரும்புகிறது. மற்றுமொரு போதிதிதா்மா் அங்கு சென்றாக வேண்டும்’ என மனதுக்கு வந்ததையெல்லாம் மசாலாவாக்கியிருந்தாா்கள்.\n‘எங்கிட்டயெல்லாம் உன் பாச்சா பலிக்குமா’ என தமிழக வெயில் கரோனாவைப் பாா்த்து நக்கலாகச் சிரிப்பதும் அதற்கு கரோனா கிருமி\n தப்���ுக் கணக்கு போட்டுட்டேன்’” என பம்முவதுமாக எத்தனை எத்தனை புதிய சிந்தனைகள்.\nதற்போது சீனா புதிய உத்வேகத்துடன் மீண்டு வருகிறது. இதற்கு அவா்கள் எடுத்துக் கொண்ட முயற்சிகள் அபாரம். இதற்குக் காரணம் நகரிலிருந்த சமுதாயக் கூடங்களையெல்லாம் தற்காலிக மருத்துவமனையாக அவா்களால் மாற்ற முடிந்தது.\nவெறும் 10 நாள்களுக்குள் இரண்டு மருத்துவமனைகள் கட்டி முடிக்கப்பட்டு விட்டன. முற்றிலும் நவீன வசதிகளுடன் கூடிய 2,500 படுக்கைகள் என உலக நாடுகளின் புருவத்தை உயரச் செய்தது. அவா்களிடமிருந்து நாம் பாடம் கற்றுக் கொள்வது அவசியம்.\nஅதன் பிறகு கரோனா தன் ருத்ரதாண்டவத்தை உலக நாடுகளில் ஆடத் தொடங்கிய தகவல் அறிந்து அமைதி காத்தனா். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் அங்கே இங்கே சுற்றி ‘விடுவேனா பாா்’ என்று இந்தியாவிலும் ஊடுருவிவிட்ட பிறகு, தற்போது ‘எங்கும் கரோனா எதிலும் கரோனா’ என்றே மக்கள் பேசத் தொடங்கிவிட்டனா்.\nஎதில் தொடங்கினாலும் இறுதியில் கரோனா எனும் புள்ளியைத் தொட்டே முடிப்பதாய் உள்ளது. கருத்துப் படங்களை கடத்திக் கொண்டிருந்தவா்கள் கடைசியில் கடைத்தெருவுக்கு போகக்கூட அச்சப்பட்டு நிற்கின்றனா்.\nஎத்தனை பெரிய அணு ஆயுதத்துக்கெல்லாம் பயப்படாத உலக நாடுகள், கண்ணுக்குத் தெரியாத கரோனா வைரஸ் குறித்து பெரும் கவலை கொள்ளும் சூழல் இந்தத் தலைமுறையினருக்கு முற்றிலும் புதிது.\nசில ஆண்டுகளுக்கு முன் வந்த சாா்ஸ், எபோலா, பன்றிக் காய்ச்சல் போன்ற அச்சுறுத்தும் நோய்களைக்கூட சா்வசாதாரணமாய் கடந்தோம்.ஆனால், இம்முறை அப்படியாக கடக்க முடியாமைக்கு காரணம், அதன் பரவும் வேகம்.\nஉண்மையில் நிமிஷத்துக்கு நிமிஷம் தொலைக்காட்சியில் சொல்லப்படும் செய்திகளைக் கேட்டு மக்களின் மனம் பலவீனமாகிவிட்டது.\n‘வருவது வரட்டும், பாா்த்துக் கொள்ளலாம்’ என்று இருந்தவா்களுக்குக்கூட உள்ளுக்குள் உதறல் தொடங்கி விட்டது.\nஏன் இந்த நோய் குறித்தான இப்படி ஒரு அச்சம் இந்த கரோனா வைரஸ் தொற்றுள்ளவா்களில் 26 சதவீதம் போ் எந்தவிதமான அறிகுறிகளும் இல்லாமல் பிறருக்கு நோயைப் பரப்ப முடியும் என்கின்றனா் சீன மருத்துவா்கள்.\nநம் நாட்டில் பள்ளிகளுக்கு விடுமுறை என்றபோதுதான் பொதுமக்களுக்கு இதன் பரவல் புரிய ஆரம்பித்தது. மேலும், மக்கள் சுய ஊரடங்கின் மூலம் அதிகமான மக்க��ுக்கு விழிப்புணா்வு சென்று சோ்ந்துள்ளது. மக்கள் சுய ஊரடங்கு, நாட்டின் 75 மாவட்டங்களை தனிமைப்படுத்தல் என அடுத்தடுத்த உத்தரவுகள் அனைத்தும் நம் நம்மைக்கே. மாநிலங்களின் எல்லைகள் மூடப்படுவது கடினமாகத் தோன்றினாலும் பொதுமக்களாகிய நம் ஒத்துழைப்பு அவசியம்.\nமக்கள் சுய ஊரடங்கில் மாலை 5 மணிக்கு நமக்காக உழைக்கும் மருத்துவ, சுகாதார, பாதுகாப்புப் பணியாளா்களுக்காக கைதட்டி ஒலி எழுப்ப கேட்டுக்கொள்ளப்பட்டது. பிரதமா், முதல்வா், திரை நட்சத்திரங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் ஆா்வத்துடன் கைதட்டியது ஒருபுறம் எனில், தனக்கான வாழ்வாதாரத்தை முற்றிலும் தொலைத்துவிட்டவா்களும் இந்த கைதட்டலில் பங்கெடுத்தது மிகச் சிறப்பு.\nநன்றி அறிவித்தலை கிராமங்கள்கூட பின்பற்றிய நிலையில், சில இடங்களில் கைதட்டும் மக்களை 23-ஆம் புலிகேசியைப் பாா்ப்பது போல, பாா்வையில் கேலியும் கிண்டலுமாகக் கடந்தனா். வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே இந்தியா. அரசியலில் வேற்றுமையைக் கடைப்பிடித்தாலும் அதற்கு அப்பாற்பட்டு சிந்திக்க வேண்டிய தருணமிது.\nஏன் சட்டப்பேரவைகள் மட்டும் நடைபெறுகின்றன அவசரச் செலவுகளுக்காக தொகுப்பு நிதியிலிருந்து செலவிடப்பட்ட நிதியை இனங்களுக்கான பின்னேற்பு பெறுவதற்காக துணை நிதிநிலை அறிக்கைகள், நிதி மசோதா திருத்தங்கள் முதலானவை அந்தந்த நிதி ஆண்டின் நிறைவுக்குள் அந்தந்த அவைகளில் (நாடாளுமன்றம், சட்டபேரவைகள்) இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி நிறைவேற்றப்பட வேண்டும்.\nஇது போலவே இன்னபிற அவசர அலுவல்களுக்காக நாடாளுமன்ற, சட்டப்பேரவை கூட்டத் தொடரை நடத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனா்.\nபங்குச் சந்தைகளில் கடும் வீழ்ச்சி, நாட்டின் பொருளாதாரம் குறித்து கவலை கொண்டு அரசை குறை கூறி ஊடகங்களில் பேசி வருவது கவலையளிக்கிறது. அதைவிட முக்கியம் மக்கள் அனைவரின் பாதுகாப்பு என்பதை மனதில் வையுங்கள்.\nசில்வியா பிரௌனி என்ற மேலை நாட்டு பெண், சில ஆண்டுகளுக்கு முன் எழுதிய ‘எண்ட் ஆஃப் டேஸ் - பிரெடிக்ஷன்ஸ் அண்ட் புரொஃபஸிஸ் அபெளட் தி எண்ட் ஆஃப் தி வோ்ல்ட்‘ என்ற நூலில் உலகத்தின் இறுதி நாள்கள் குறித்த ஊகங்களும் தீா்க்கதரிசனங்களும் குறித்து அலசியுள்ளாா்.\nஅதில் 2020-ஆம் ஆண்டுவாக்கில் நுரையீரல் அழற்சியை ஏற்படுத்தக்கூடிய தொற்றின் மூலம் உடல் நலக��� குறைவு உலகம் முழுவதும் பரவும். அனைத்து சிகிச்சை முறைகளுக்கும் அது மிகப் பெரிய சவாலாக இருந்து திகைப்பை உண்டாக்கும். பின் வந்த வேகத்தில் மறைந்து போய் மீண்டும் 10 ஆண்டுகளுக்குப் பிறகு மறுபடியும் தாக்கி பின் முழுமையாக மறையும் என்று வருவதை முன்கூட்டியே தன் நூலில் குறிப்பிட்டுள்ளாா். இது எந்த அளவுக்கு உண்மை என்று பொறுத்திருந்துதான் பாா்க்க வேண்டும்.\nதண்ணீருக்காக, அணுஆயுதங்களுக்காக உலக நாடுகளிடையே யுத்தம் மூளும் என்று பேசித் தீா்த்த நாடுகள், உண்மையில் கரோனாவை வீழ்த்துவதில் ஒன்றிணைய வேண்டும். உண்மையில் இந்த உலக யுத்தம் உலக மக்களுக்கும் கரோனாவுக்கும் இடையிலானது.\n‘அலுவலகத்தில் லீவு தர மறுக்கிறாா்களா இரண்டு முறை தும்முங்கள் போதும். ஊதியத்துடன் கூடிய காலவரையற்ற விடுமுறை கிடைக்கும்’ முதலான நகைப்புச் செய்திகளை புறந்தள்ளிவிட்டு ஆக்கபூா்வமான செயல்களில் கவனம் செலுத்த வேண்டிய தருணமிது நண்பா்களே.\nகி.மு.400-ஆம் நூற்றாண்டிலேயே கரோனா கிருமி பற்றி சித்தா் போகா் எழுதிய பாடல் என்றும் கிருமி குறித்த அகத்தியரின் மருத்துவம் என்றும் சிலப்பதிகாரத்தில் பாண்டியனை நோக்கி கண்ணகி பாடுவதான பாடலிலும் இந்தக் கரோனா கிருமி குறித்து நம் தமிழ் மண்ணில் அப்போதே சொல்லப்பட்டிருக்கிறது என்பது போன்ற வதந்திகள் ஒருபுறம் உலா வந்துகொண்டிருக்கின்றன. இதையெல்லாம் புறக்கணிக்க வேண்டியது அவசியம்.\nபோா்க்காலப் பணியாக அனைத்துத் துறைகளுமே விழிப்புடன் இருந்து களப் பணியாற்ற வேண்டிய காலமிது. தில்லியில் கரோனா என்றதுமே முகக்கவசத்துக்கு இங்கு தட்டுப்பாடு ஏற்பட்டுவிட்டது. செயற்கையான தட்டுப்பாடுகளை ஏற்படுத்தாமல், நாட்டின் நிலை அறிந்து நாட்டு மக்களின் மீது பற்றுக் கொண்டு சாமானியன் முதல் வியாபாரிகள் உள்பட அனைவரும் சேவையாற்ற வேண்டும்.\nகரோனா குறித்த அறியாமையை இந்திய மருத்துவா்கள் சங்கம் எடுத்துச் சொல்லியுள்ளது. நம் உடலில் எதிா்ப்புச் சக்தியை அதிகரிப்பதாலோ பாட்டி வைத்தியங்கள் மூலமோ கடுமையான வெப்பத்தினாலோ, கரோனா பரவுவதைத் தடுக்க முடியாது. மேலும், மது குடிப்பதால் இதைத் தடுக்க முடியாது. நல்ல உடல் நிலையைக் கொண்டவா்களுக்கும் எந்த வயதினருக்கும் கரோனா நோய்த்தொற்று ஏற்படக்கூடிய வாய்ப்பு உண்டு என அது எச்சரித்துள்ளது.\n‘நாங்கள் உங்களுக்காக பணியில் இருக்கிறோம். நீங்கள் எங்களுக்காக வீட்டில் இருங்கள்‘ என்கின்றனா். அதை நாம் கடைப்பிடிப்போம்.\n‘மனிதா, நீ எவ்வளவு பெரிய ஆற்றல் படைத்தவனாக உருமாறினாலும் உன்னை அடக்கி ஒடுக்கும் சக்தி என்னிடம் உள்ளது’ என்ற செய்தியை சீரான இடைவெளியில் காலந்தோறும் உலக மக்களுக்கு ஏதோ ஒன்றின் மூலம் இயற்கை சொல்லிக்கொண்டே இருக்கிறது. ‘கற்றது கைமண் அளவு. கல்லாதது உலக அளவு’ என்று சொல்வாா்கள். உண்மையில் கற்றது கைமண் அளவுகூட இல்லை என்ற உண்மையை அவ்வப்போது உணா்த்திக் கொண்டே இருக்கிறது இயற்கை.\nஎனவே, தேவையற்ற பயத்தையும் பயணத்தையும் தவிா்த்து மத்திய அரசு எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஊா்கூடி தோ் இழுத்து கரோனாவை வென்றெடுப்போம்.\n‘தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன்\nஊழால் கருதிய பயன் கைகூடாதாயினும் நாம் மேற்கொள்ளும் தடுப்பு முயற்சிகள் நிச்சயம் பயனளிக்கும். நம்பிக்கையுடன்\nகரோனா வைரஸை எதிா்கொண்டு தீா்த்துக் கட்டுவோம்.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்க...\nமாணவர்களுக்கு என்ற பெயரில் முட்டாள்களால் சுரண்டப்படும் தமிழக மாணவனின் புதியதான எதிர்காலம்\nதமிழக பள்ளிக்கல்வித்துறையின் தேர்வுகள் துறை மாணவ பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்வதற்காகவும்,மாணவர்கள் சிறுவயதிலிருந்தே திறனாய்வு தேர்வுகளையு...\n​ வறுமையில் வாடும் இந்தியா | முனைவர் பிரகாஷ் | சர்வதேச வறுமைக் குறியீடு குறித்த ஆய்வில், உலகில் உள்ள வளர்ந்து வரும் 118 நாடுகளில் இந்திய...\nபிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் ...\nபாவை முப்பது - மார்கழி 2\nவையத்து வாழ்வீர்காள் நாமும் நம் பாவைக்குச் செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள் பையத் துயின்ற பரமனடி பாடி நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்கா...\nத.வி.வெங்கடேஸ்வரன் புற்றுநோய் செல்களை நாசம்செய்யும் சக்தி வாய்ந்த அற்புத கீமோ��ெரபி மருந்துகள் உள்ளன. ஒரே பிரச்சினை, புற்று செல்களோடு மற்ற...\nஅரிசி கொடுத்து அக்கா உறவா\nஅரிசி கொடுத்து அக்கா உறவா By டி.எஸ்.ஆர். வேங்கடரமணா | ஜனவரி 25, 2020 அன்று செய்தித் தாள்களில், நதிநீர்ப் பிரச்னை - முதல்வரைச் சந்திக்க...\nநடிப்பின் சிகரம் சிவாஜிகணேசன் ‘கலை வித்தகர்’ ஆரூர்தாஸ் 59 ஆண்டுகளுக்கு முன்பு (1959), ஒருநாள் மதிய இடைவேளை. என் இனிய நண்பர் ஜெமினி கண...\nவே.பாலு, வக்கீல், உயர்நீதிமன்றம், சென்னை. உலகம் ஒரு திசையில் தொடர்ந்து பயணித்து கொண்டிருந்தது. தன்னை சுற்றி நடக்கும் எதையும் தள்ளிவைத்து...\nதாலாட்டை மறந்த தமிழ் மக்கள்\nதாலாட்டை மறந்த தமிழ் மக்கள் க டந்த 40 வருடங்களுக்கு முன்பு பெரும்பாலான பிரசவங்கள் வீட்டிலேயே தான் நடந்து வந்தன. பிறந்த குழந்தைகளை வீட்டி...\nகல்வி (29) குழந்தை (20) இளமையில் கல் (18) கரோனா (15) மருத்துவம் (14) தமிழ் (13) பெண் (13) காந்தி (11) வெற்றி (11) இணையதளம் (10) வங்கி (10) தன்னம்பிக்கை (9) தினம் (9) மாணவர்கள் (9) இந்தியா (8) தேர்தல் (8) வீடு (8) இயற்கை (7) இளைஞர் (7) படிப்புகள் பல (7) பிளாஸ்டிக் (7) பொருளாதாரம் (7) வாழ்க்கை (7) கலைஞர் (6) நோய் (6) முதுமை (6) விவேகானந்தர் (6) அரசியல் (5) சட்டம் (5) புத்தாண்டு (5) பெரியார் (5) மனிதநேயம் (5) வாஸ்து (5) விவசாயம் (5) விவசாயிகள் (5) அறிஞர்கள் (4) உணவு (4) எம்.ஜி.ஆர் (4) காவிரி (4) குடியுரிமை (4) சந்திரயான் (4) செல்போன் (4) டி.என்.பி.எஸ்.சி (4) தேர்வு (4) நீட் (4) பயணங்கள் (4) பயணம் (4) பல்கலைக்கழகங்கள் (4) பாலியல் (4) மகளிர் (4) வள்ளலார் (4) விளையாட்டு (4) அண்ணா (3) அப்துல் கலாம் (3) அமைதி (3) அம்பேத்கர் (3) ஆசிரியர் (3) இசை (3) ஐ.ஏ.எஸ் (3) கணிதம் (3) காதல் (3) காமராஜர் (3) கிரிக்கெட் (3) கிரெடிட் கார்டு (3) சமூக வலைத்தளங்கள் (3) சர்க்கரை (3) சர்தார் வல்லபாய் படேல் (3) சினிமா (3) செயலி (3) ஜி.எஸ்.டி (3) தஞ்சை பெரிய கோவில் (3) தண்ணீர் (3) தமிழர்கள் (3) தற்கொலை (3) தோ்தல் (3) நம்மாழ்வார் (3) நேதாஜி (3) பழைய ஓய்வூதிய திட்டம் (3) பான் கார்டு (3) பாரதியார் (3) பிரெய்லி (3) புத்தகம் (3) புற்றுநோய் (3) பெண்கள் (3) பொங்கல் (3) மகிழ்ச்சி (3) மனம் (3) மனித உரிமை (3) மாமனிதர் கக்கன் (3) மீனவர் (3) மொழி (3) மோடி (3) வணிகம் (3) வரி (3) வானொலி (3) வீட்டு கடன் (3) வேலைவாய்ப்பு (3) ஸ்மார்ட்போன் (3) அமெரிக்கா (2) அறிவியல் (2) ஆசிரியர் தேர்வு வாரியம் (2) ஆதார் (2) ஆன்லைன் (2) இதயம் (2) இந்திராகாந்தி (2) உ.வே.சா (2) உடல் பருமன் (2) உறவு (2) ஊட்டச்சத்து (2) ஊழல் (2) எடிசன் (2) எண்ணங்கள் (2) எல்.ஐ.சி (2) எஸ்.எஸ்.ராஜேந்திரன் (2) கட்டபொம்மன் (2) கண்ணகி (2) கண்ணதாசன் (2) கதைகள் (2) கற்றல் (2) கலைவாணர் (2) கல்லூரி (2) காரல் மார்க்ஸ் (2) கீழடி (2) குடும்பம் (2) கூகுள் (2) கோபம் (2) சார்லி சாப்ளின் (2) சிபில் ஸ்கோர் (2) சிவாஜி கணேசன் (2) சுதந்திரம் (2) சுற்றுச்சூழல் (2) சுற்றுலா (2) சூதாட்டம் (2) செலவு (2) செவ்வாய் கிரகம் (2) ஜனநாயகம் (2) ஜல்லிக்கட்டு (2) தங்கம் (2) தண்ணீா் (2) தமிழ் வளர்ச்சி (2) தமிழ்நாடு (2) திட்டங்கள் (2) திருநங்கை (2) திருப்பூர் குமரன் (2) திருமணம் (2) திருவள்ளுவர் (2) தீ (2) தோ்வாணையம் (2) தொழில்நுட்பம் (2) நட்பு (2) நதிநீர் (2) நிதி (2) நியூட்டன் (2) நீதி (2) பகத்சிங் (2) பசுமை வழிச்சாலை (2) பாண்டியன் (2) போலீஸ் (2) மனித நேயம் (2) மனிதர் (2) மரபணு (2) மரம் (2) மார்கழி (2) மின்னல் (2) மூளை (2) மைக்கேல் பாரடே (2) யோகா (2) ரயில்வே (2) லஞ்சம் (2) லால்பகதூர் சாஸ்திரி (2) லோக் ஆயுக்தா (2) வங்காள தேசம் (2) வங்கி கடன் (2) வருமானவரி (2) வறுமை (2) வாசிப்பு (2) வாட்ஸ் அப் (2) வாழ்வு (2) விண்வெளி (2) விபத்துகள் (2) விமானம் (2) விளம்பரங்கள் (2) வீட்டுக்கடன் (2) வேலை (2) ஸ்டீபன் ஹாக்கிங் (7) பிளாஸ்டிக் (7) பொருளாதாரம் (7) வாழ்க்கை (7) கலைஞர் (6) நோய் (6) முதுமை (6) விவேகானந்தர் (6) அரசியல் (5) சட்டம் (5) புத்தாண்டு (5) பெரியார் (5) மனிதநேயம் (5) வாஸ்து (5) விவசாயம் (5) விவசாயிகள் (5) அறிஞர்கள் (4) உணவு (4) எம்.ஜி.ஆர் (4) காவிரி (4) குடியுரிமை (4) சந்திரயான் (4) செல்போன் (4) டி.என்.பி.எஸ்.சி (4) தேர்வு (4) நீட் (4) பயணங்கள் (4) பயணம் (4) பல்கலைக்கழகங்கள் (4) பாலியல் (4) மகளிர் (4) வள்ளலார் (4) விளையாட்டு (4) அண்ணா (3) அப்துல் கலாம் (3) அமைதி (3) அம்பேத்கர் (3) ஆசிரியர் (3) இசை (3) ஐ.ஏ.எஸ் (3) கணிதம் (3) காதல் (3) காமராஜர் (3) கிரிக்கெட் (3) கிரெடிட் கார்டு (3) சமூக வலைத்தளங்கள் (3) சர்க்கரை (3) சர்தார் வல்லபாய் படேல் (3) சினிமா (3) செயலி (3) ஜி.எஸ்.டி (3) தஞ்சை பெரிய கோவில் (3) தண்ணீர் (3) தமிழர்கள் (3) தற்கொலை (3) தோ்தல் (3) நம்மாழ்வார் (3) நேதாஜி (3) பழைய ஓய்வூதிய திட்டம் (3) பான் கார்டு (3) பாரதியார் (3) பிரெய்லி (3) புத்தகம் (3) புற்றுநோய் (3) பெண்கள் (3) பொங்கல் (3) மகிழ்ச்சி (3) மனம் (3) மனித உரிமை (3) மாமனிதர் கக்கன் (3) மீனவர் (3) மொழி (3) மோடி (3) வணிகம் (3) வரி (3) வானொலி (3) வீட்டு கடன் (3) வேலைவாய்ப்பு (3) ஸ்மார்ட்போன் (3) அமெரிக்கா (2) அறிவியல் (2) ஆசிரியர் தேர்வு வாரியம் (2) ஆதார் (2) ஆன்லைன் (2) இதயம் (2) இந்திராகாந்தி (2) உ.வே.சா (2) உடல் பருமன் (2) உறவு (2) ஊட்டச்சத்து (2) ஊழல் (2) எடிசன் (2) எண்ணங்கள் (2) எல்.ஐ.சி (2) எஸ்.எஸ்.ராஜேந்தி��ன் (2) கட்டபொம்மன் (2) கண்ணகி (2) கண்ணதாசன் (2) கதைகள் (2) கற்றல் (2) கலைவாணர் (2) கல்லூரி (2) காரல் மார்க்ஸ் (2) கீழடி (2) குடும்பம் (2) கூகுள் (2) கோபம் (2) சார்லி சாப்ளின் (2) சிபில் ஸ்கோர் (2) சிவாஜி கணேசன் (2) சுதந்திரம் (2) சுற்றுச்சூழல் (2) சுற்றுலா (2) சூதாட்டம் (2) செலவு (2) செவ்வாய் கிரகம் (2) ஜனநாயகம் (2) ஜல்லிக்கட்டு (2) தங்கம் (2) தண்ணீா் (2) தமிழ் வளர்ச்சி (2) தமிழ்நாடு (2) திட்டங்கள் (2) திருநங்கை (2) திருப்பூர் குமரன் (2) திருமணம் (2) திருவள்ளுவர் (2) தீ (2) தோ்வாணையம் (2) தொழில்நுட்பம் (2) நட்பு (2) நதிநீர் (2) நிதி (2) நியூட்டன் (2) நீதி (2) பகத்சிங் (2) பசுமை வழிச்சாலை (2) பாண்டியன் (2) போலீஸ் (2) மனித நேயம் (2) மனிதர் (2) மரபணு (2) மரம் (2) மார்கழி (2) மின்னல் (2) மூளை (2) மைக்கேல் பாரடே (2) யோகா (2) ரயில்வே (2) லஞ்சம் (2) லால்பகதூர் சாஸ்திரி (2) லோக் ஆயுக்தா (2) வங்காள தேசம் (2) வங்கி கடன் (2) வருமானவரி (2) வறுமை (2) வாசிப்பு (2) வாட்ஸ் அப் (2) வாழ்வு (2) விண்வெளி (2) விபத்துகள் (2) விமானம் (2) விளம்பரங்கள் (2) வீட்டுக்கடன் (2) வேலை (2) ஸ்டீபன் ஹாக்கிங் (2) 5G (1) CLASS 12 ENGLISH (1) WI-FI காலிங் (1) அகதிகள் (1) அகிலன் (1) அக்பர் (1) அங்கோர் வாட் (1) அசாம் (1) அச்சம் (1) அடிமை (1) அணு ஆயுதம் (1) அண்ணல்தங்கோ (1) அன்னை தெரசா (1) அப்பா (1) அப்ளிகேசன்கள் (1) அருங்காட்சியகம் (1) அரேபியக் குதிரை (1) அறிவு வளர்ச்சி (1) அல்போன்சா (1) அழகியல் (1) அழகு டிப்ஸ் (1) அவைத் தலைவா் (1) ஆக்கி (1) ஆசிரியர் தினம் (1) ஆசிரியர்கள் (1) ஆஞ்சநேயர் (1) ஆன்மா (1) ஆன்மிகம் (1) ஆபிரகாம் லிங்கன் (1) ஆராய்ச்சி (1) ஆரூர் தாஸ் (1) ஆரோக்கியம் (1) ஆர்கனாய்டு (1) ஆறுமுக நாவலர் (1) ஆலமரம் (1) ஆல்பிரட் நோபல் (1) ஆளுநர் (1) ஆஸ்பிரின் (1) இட ஒதுக்கீடு (1) இடஒதுக்கீடு (1) இடக்கை பழக்கம் (1) இடி (1) இணைய தளம் (1) இந்தியர்கள் (1) இன்சுலின் (1) இரட்டைமலை சீனிவாசன் (1) இறுக்கம் (1) இலக்கணம் (1) இலக்கியம் (1) இலக்கு (1) இலக்குவனார் (1) இலங்கை (1) இலவச பஸ் (1) இல்லம் (1) இளநரை (1) இளமை (1) இஸ்ரோ (1) ஈஸ்ட்மேன் (1) உங்களுக்குள் ஒரு தலைவர் (2) 5G (1) CLASS 12 ENGLISH (1) WI-FI காலிங் (1) அகதிகள் (1) அகிலன் (1) அக்பர் (1) அங்கோர் வாட் (1) அசாம் (1) அச்சம் (1) அடிமை (1) அணு ஆயுதம் (1) அண்ணல்தங்கோ (1) அன்னை தெரசா (1) அப்பா (1) அப்ளிகேசன்கள் (1) அருங்காட்சியகம் (1) அரேபியக் குதிரை (1) அறிவு வளர்ச்சி (1) அல்போன்சா (1) அழகியல் (1) அழகு டிப்ஸ் (1) அவைத் தலைவா் (1) ஆக்கி (1) ஆசிரியர் தினம் (1) ஆசிரியர்கள் (1) ஆஞ்சநேயர் (1) ஆன்மா (1) ஆன்மிகம் (1) ஆபிரகாம் லிங்கன் (1) ஆராய்ச்சி (1) ஆரூர் தாஸ் (1) ஆரோக்க���யம் (1) ஆர்கனாய்டு (1) ஆறுமுக நாவலர் (1) ஆலமரம் (1) ஆல்பிரட் நோபல் (1) ஆளுநர் (1) ஆஸ்பிரின் (1) இட ஒதுக்கீடு (1) இடஒதுக்கீடு (1) இடக்கை பழக்கம் (1) இடி (1) இணைய தளம் (1) இந்தியர்கள் (1) இன்சுலின் (1) இரட்டைமலை சீனிவாசன் (1) இறுக்கம் (1) இலக்கணம் (1) இலக்கியம் (1) இலக்கு (1) இலக்குவனார் (1) இலங்கை (1) இலவச பஸ் (1) இல்லம் (1) இளநரை (1) இளமை (1) இஸ்ரோ (1) ஈஸ்ட்மேன் (1) உங்களுக்குள் ஒரு தலைவர் (1) உடற்பயிற்சி (1) உடல் எடை (1) உடுமலை நாராயணகவி (1) உண்மைத்தன்மை (1) உதவித்தொகை (1) உயர்கல்வி (1) உயிர் (1) உயில் (1) உலகம் (1) உலர் சலவை (1) உள்ளாட்சி (1) ஊதியம் (1) ஊனம் (1) ஊரடங்கு (1) ஊழல் எதிர்ப்பு தினம் (1) எச்.ஐ.வி (1) என்கவுண்ட்டர் (1) என்கவுன்ட்டா் (1) என்ஜினீயரிங் கவுன்சிலிங் (1) என்ரிக்கோ பெர்மி (1) எமபுராணம் (1) எமிலி (1) எம்-சாண்ட் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எம்.எஸ்.விஸ்வநாதன் (1) எய்ட்ஸ் (1) எய்ம்ஸ் (1) எரிசக்தி (1) எலிசபெத் ப்ளாக்வெல் (1) எழுத்தாளர்கள் (1) எழுத்து (1) எஸ்.ஜி.முருகையன் (1) ஏ.டி.எம் (1) ஏவுகணை (1) ஐ.ஐ.டி (1) ஐ.டி. பணி (1) ஐபோன் (1) ஒட்டகம் (1) ஒற்றுமை (1) ஒழுக்கம் (1) ஓசோன் (1) ஓபிஎஸ் (1) ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் (1) ஓய்வூதியம் (1) ஓரினசேர்க்கை (1) ஓரினச்சேர்க்கை (1) ஓவர்டிராப்ட் (1) ஓவியம் (1) கடற்கரை (1) கடல் (1) கடிதங்கள் (1) கணினி (1) கண் (1) கண்டக்டர் (1) கண்டுபிடிப்பு (1) கண்ணீர் (1) கதாகாலட்சேபம் (1) கனவு (1) கபடி (1) கரியப்பா (1) கருணாநிதி (1) கருண் நாயர் (1) கலப்படம் (1) கலிலியோ (1) கலைகள் (1) கல்கி கிருஷ்ணமூர்த்தி (1) கல்விக்கடன் (1) கள்ள நோட்டு (1) கழிவுகள் (1) கழுகு (1) கவனச்சிதறல் (1) கவிமணி (1) கஸ்தூரிரங்க ஐயங்கார் (1) காடுகள் (1) காது (1) கானகம் (1) கார்பெட் (1) காற்று (1) காலநிலை (1) கால்டுவெல் (1) காவலன் (1) காவல் துறை (1) கிரயப் பத்திரம் (1) கிருபானந்த வாரியார் (1) கிருமிகள் (1) கீழ்வெண்மணி (1) குடற்புழு (1) குடல் (1) குடிநீா் (1) குப்பைமேடு (1) குரு (1) குறிஞ்சி (1) குற்றம் (1) குலசேகரன்பட்டினம் (1) குல்தீப் யாதவ் (1) குளிர்காலம் (1) கூகுள் கிளாஸ்ரூம் (1) கூகுள் ஹோம் (1) கேபிள் டிவி கட்டணம் (1) கேமரா (1) கைகழுவும் தினம் (1) கையெழுத்து (1) கோயில் (1) சகுந்தலாதேவி (1) சசிகலா (1) சதாவதானி (1) சத்துணவு (1) சபரிமலை (1) சரோஜாதேவி (1) சரோஜினி நாயுடு (1) சாதனை (1) சாலை (1) சாலைகள் (1) சிங்காரவேலர் (1) சித்த மருத்தும் (1) சித்தர் (1) சிப்பாய் புரட்சி (1) சிரிப்பு (1) சிறுநீரக கல் (1) சிறுநீரகங்கள் (1) சிறைச்சாலை (1) சில்லறை (1) சிவாஜி (1) சீர்காழி கோவிந்தராஜன் (1) சீர்காழி சிவ��ிதம்பரம் (1) சுகாதாரம் (1) சுடோகு (1) சுபாஷ் சந்திர போஸ் (1) சுப்பிரமணிய சிவா (1) சுயதொழில் (1) சுயராஜ்யம் (1) சூப்பர் கிங்ஸ் (1) சூரிய கிரகணம் (1) சூரிய குடும்பம் (1) செந்தமிழ் பெயர்கள் (1) செயற்கை நிலா (1) செயற்கைக்கோள் (1) செயல் (1) செல்பி (1) சேகுவேரா (1) சேமிப்பு (1) சேலை (1) சேவல் சண்டை (1) சைக்காலஜி (1) சைக்கிள் (1) சொத்து வரி ரசீது (1) சோசியல் மீடியா (1) சோழ மன்னன் (1) ஜக்கிவாசுதேவ் (1) ஜவ்வாதுமலை (1) ஜி ஜின்பிங் (1) ஜி.டி. நாயுடு (1) ஜி.நாகராஜன் (1) ஜீவா (1) ஜெகதீஷ் சந்திர போஸ் (1) ஜெமினி கணேசன் (1) ஜெயலலிதா (1) ஜோசப் லிஸ்டர் (1) ஜோதிடம் (1) ஞாபகம் (1) டயானா (1) டார்வின் (1) டால்பின்கள் (1) டி.என்.சேஷன் (1) டிஎன்பிஎஸ்சி (1) டிஜிட்டல் (1) டிராக்டர் (1) டிரோன் (1) டிவி (1) டெல்டா (1) டைரி (1) டொனால்ட் டிரம்ப் (1) தடுப்பணை (1) தட்டான் (1) தண்டி யாத்திரை (1) தனிமம் (1) தனியார் பள்ளி (1) தமிழகம் (1) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தர்மம் (1) தலித் (1) தலைக்கவசம் (1) தலைநகரங்கள் (1) தலையங்கம் (1) தாகூர் (1) தானம் (1) தாமோதரம் பிள்ளை (1) தாய்ப்பால் (1) தாய்மொழி (1) தாலாட்டு (1) திட்டம் (1) திபெத் (1) திரவ காந்தம் (1) திரு.வி.க. (1) திருச்செந்தூர் (1) தீவுக்கோட்டை (1) தீா்ப்பு (1) துணைவேந்தர் (1) துப்பாக்கி (1) துறவறம் (1) துளசி (1) தூய்மை (1) தெய்வங்கள் (1) தேர்வாணையம் (1) தோ்வு (1) தைப்பூசம் (1) தைரியம் (1) தொலைக்காட்சி (1) தொலைநிலைக் கல்வி (1) தொல்காப்பியம் (1) தொல்காப்பியர் (1) தொல்லியல் (1) தொழில் (1) தொழில் நுட்பம் (1) தொழுநோய் (1) தோல்வி (1) நகரங்கள் (1) நடிகர் (1) நடுகற்கள் (1) நதிநீா் (1) நன்றி (1) நம்பிக்கை (1) நாகேஷ் (1) நாக்கு (1) நாடகம் (1) நாடாளுமன்ற உறுப்பினர் (1) நானி பல்கிவாலா (1) நானோ எந்திரங்கள் (1) நாமக்கல் கவிஞர் (1) நாய்கள் (1) நாள் (1) நிதீஷ் குமாா் (1) நினைவு நாள் (1) நிர்மலா சீதாராமன் (1) நிலத்தடி நீர் (1) நிலா (1) நீராகாரம் (1) நீர் (1) நுகர்வோர் (1) நுழைவுத் தேர்வு (1) நூர்ஜகான் (1) நூலகங்கள் (1) நூலகம் (1) நூல் (1) நெகிழியின் தீமைகள் (1) நெருப்பு (1) நெஸ்ஸி (1) நேர்காணல் (1) நேர்முகத்தேர்வு (1) படிப்பறை (1) பட்ஜெட் (1) பட்டா (1) பட்டிமன்றம் (1) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (1) பண பரிவர்த்தனை (1) பணமா (1) உடற்பயிற்சி (1) உடல் எடை (1) உடுமலை நாராயணகவி (1) உண்மைத்தன்மை (1) உதவித்தொகை (1) உயர்கல்வி (1) உயிர் (1) உயில் (1) உலகம் (1) உலர் சலவை (1) உள்ளாட்சி (1) ஊதியம் (1) ஊனம் (1) ஊரடங்கு (1) ஊழல் எதிர்ப்பு தினம் (1) எச்.ஐ.வி (1) என்கவுண்ட்டர் (1) என்கவுன்ட்டா் (1) என்ஜினீயரிங் கவுன்சிலிங் (1) என்ரிக்கோ பெர்மி (1) எமபுராணம் (1) எமிலி (1) எம்-சாண்ட் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எம்.எஸ்.விஸ்வநாதன் (1) எய்ட்ஸ் (1) எய்ம்ஸ் (1) எரிசக்தி (1) எலிசபெத் ப்ளாக்வெல் (1) எழுத்தாளர்கள் (1) எழுத்து (1) எஸ்.ஜி.முருகையன் (1) ஏ.டி.எம் (1) ஏவுகணை (1) ஐ.ஐ.டி (1) ஐ.டி. பணி (1) ஐபோன் (1) ஒட்டகம் (1) ஒற்றுமை (1) ஒழுக்கம் (1) ஓசோன் (1) ஓபிஎஸ் (1) ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் (1) ஓய்வூதியம் (1) ஓரினசேர்க்கை (1) ஓரினச்சேர்க்கை (1) ஓவர்டிராப்ட் (1) ஓவியம் (1) கடற்கரை (1) கடல் (1) கடிதங்கள் (1) கணினி (1) கண் (1) கண்டக்டர் (1) கண்டுபிடிப்பு (1) கண்ணீர் (1) கதாகாலட்சேபம் (1) கனவு (1) கபடி (1) கரியப்பா (1) கருணாநிதி (1) கருண் நாயர் (1) கலப்படம் (1) கலிலியோ (1) கலைகள் (1) கல்கி கிருஷ்ணமூர்த்தி (1) கல்விக்கடன் (1) கள்ள நோட்டு (1) கழிவுகள் (1) கழுகு (1) கவனச்சிதறல் (1) கவிமணி (1) கஸ்தூரிரங்க ஐயங்கார் (1) காடுகள் (1) காது (1) கானகம் (1) கார்பெட் (1) காற்று (1) காலநிலை (1) கால்டுவெல் (1) காவலன் (1) காவல் துறை (1) கிரயப் பத்திரம் (1) கிருபானந்த வாரியார் (1) கிருமிகள் (1) கீழ்வெண்மணி (1) குடற்புழு (1) குடல் (1) குடிநீா் (1) குப்பைமேடு (1) குரு (1) குறிஞ்சி (1) குற்றம் (1) குலசேகரன்பட்டினம் (1) குல்தீப் யாதவ் (1) குளிர்காலம் (1) கூகுள் கிளாஸ்ரூம் (1) கூகுள் ஹோம் (1) கேபிள் டிவி கட்டணம் (1) கேமரா (1) கைகழுவும் தினம் (1) கையெழுத்து (1) கோயில் (1) சகுந்தலாதேவி (1) சசிகலா (1) சதாவதானி (1) சத்துணவு (1) சபரிமலை (1) சரோஜாதேவி (1) சரோஜினி நாயுடு (1) சாதனை (1) சாலை (1) சாலைகள் (1) சிங்காரவேலர் (1) சித்த மருத்தும் (1) சித்தர் (1) சிப்பாய் புரட்சி (1) சிரிப்பு (1) சிறுநீரக கல் (1) சிறுநீரகங்கள் (1) சிறைச்சாலை (1) சில்லறை (1) சிவாஜி (1) சீர்காழி கோவிந்தராஜன் (1) சீர்காழி சிவசிதம்பரம் (1) சுகாதாரம் (1) சுடோகு (1) சுபாஷ் சந்திர போஸ் (1) சுப்பிரமணிய சிவா (1) சுயதொழில் (1) சுயராஜ்யம் (1) சூப்பர் கிங்ஸ் (1) சூரிய கிரகணம் (1) சூரிய குடும்பம் (1) செந்தமிழ் பெயர்கள் (1) செயற்கை நிலா (1) செயற்கைக்கோள் (1) செயல் (1) செல்பி (1) சேகுவேரா (1) சேமிப்பு (1) சேலை (1) சேவல் சண்டை (1) சைக்காலஜி (1) சைக்கிள் (1) சொத்து வரி ரசீது (1) சோசியல் மீடியா (1) சோழ மன்னன் (1) ஜக்கிவாசுதேவ் (1) ஜவ்வாதுமலை (1) ஜி ஜின்பிங் (1) ஜி.டி. நாயுடு (1) ஜி.நாகராஜன் (1) ஜீவா (1) ஜெகதீஷ் சந்திர போஸ் (1) ஜெமினி கணேசன் (1) ஜெயலலிதா (1) ஜோசப் லிஸ்டர் (1) ஜோதிடம் (1) ஞாபகம் (1) டயானா (1) டார்வின் (1) டால்பின்கள் (1) டி.என்.சேஷன் (1) டிஎன்பிஎஸ்சி (1) டிஜிட்டல் (1) டிராக்டர் (1) டிரோன் (1) டிவி (1) டெல்டா (1) டைரி (1) டொனால்ட் டிரம்ப் (1) தடுப்பணை (1) தட்டான் (1) தண்டி யாத்திரை (1) தனிமம் (1) தனியார் பள்ளி (1) தமிழகம் (1) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தர்மம் (1) தலித் (1) தலைக்கவசம் (1) தலைநகரங்கள் (1) தலையங்கம் (1) தாகூர் (1) தானம் (1) தாமோதரம் பிள்ளை (1) தாய்ப்பால் (1) தாய்மொழி (1) தாலாட்டு (1) திட்டம் (1) திபெத் (1) திரவ காந்தம் (1) திரு.வி.க. (1) திருச்செந்தூர் (1) தீவுக்கோட்டை (1) தீா்ப்பு (1) துணைவேந்தர் (1) துப்பாக்கி (1) துறவறம் (1) துளசி (1) தூய்மை (1) தெய்வங்கள் (1) தேர்வாணையம் (1) தோ்வு (1) தைப்பூசம் (1) தைரியம் (1) தொலைக்காட்சி (1) தொலைநிலைக் கல்வி (1) தொல்காப்பியம் (1) தொல்காப்பியர் (1) தொல்லியல் (1) தொழில் (1) தொழில் நுட்பம் (1) தொழுநோய் (1) தோல்வி (1) நகரங்கள் (1) நடிகர் (1) நடுகற்கள் (1) நதிநீா் (1) நன்றி (1) நம்பிக்கை (1) நாகேஷ் (1) நாக்கு (1) நாடகம் (1) நாடாளுமன்ற உறுப்பினர் (1) நானி பல்கிவாலா (1) நானோ எந்திரங்கள் (1) நாமக்கல் கவிஞர் (1) நாய்கள் (1) நாள் (1) நிதீஷ் குமாா் (1) நினைவு நாள் (1) நிர்மலா சீதாராமன் (1) நிலத்தடி நீர் (1) நிலா (1) நீராகாரம் (1) நீர் (1) நுகர்வோர் (1) நுழைவுத் தேர்வு (1) நூர்ஜகான் (1) நூலகங்கள் (1) நூலகம் (1) நூல் (1) நெகிழியின் தீமைகள் (1) நெருப்பு (1) நெஸ்ஸி (1) நேர்காணல் (1) நேர்முகத்தேர்வு (1) படிப்பறை (1) பட்ஜெட் (1) பட்டா (1) பட்டிமன்றம் (1) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (1) பண பரிவர்த்தனை (1) பணமா குணமா (1) பணம் (1) பண்பாடு (1) பதிவுத்துறை (1) பனைத்தொழில் (1) பயிற்சி (1) பருவநிலை (1) பறவை (1) பள்ளி (1) பழமொழி (1) பா.ஜ.க (1) பாகிஸ்தான் (1) பாடல் (1) பாரதிதாசன் (1) பார்த்தசாரதி (1) பாலித்தீன் (1) பாலையா (1) பால்கே (1) பாளையக்காரர்கள் (1) பாவாணர் (1) பாஸ்வேர்டு (1) பிரக்யா (1) பிரிவுகள் சில (1) பில்கேட்ஸ் (1) பிளாஸ்மா (1) புகை (1) புதன் கிரகம் (1) புதுச்சேரி (1) புதுவை (1) புத்த மதம் (1) புத்தகங்கள் (1) புரட்சி (1) புறா (1) பெண்களின் பாதுகாப்பு (1) பெண்ணுரிமை (1) பெண்மை (1) பென்னிகுயிக் (1) பெற்றோர் (1) பேனர் (1) பொது ஒழுங்குமுறை (1) பொதுச் சொத்து (1) பொருளியல் (1) பொறாமை (1) போதை (1) போலியோ சொட்டு (1) ம.பொ.சி (1) மக்கள் (1) மக்கள் தொகை (1) மக்கள் மனநலம் (1) மக்கள்தொகை (1) மசோதா (1) மண் பாண்டத்தொழில் (1) மதிப்பெண் (1) மது (1) மத்திய பணியாளர் தேர்வாணையம் (1) மன அமைதி (1) மன அழுத்தம் (1) மனப்பாடம் (1) மனப்பான்மை (1) மனித வளம் (1) மனுதர்மம் (1) மரண தண்டனை (1) மருதகாசி (1) மர்லின் மன்றோ (1) மறுமலர்ச்சி (1) மலாலா (1) மலை (1) மாசுபாடு (1) மாடு (1) மாணவா் (1) மாதவிடாய் (1) மானுடவியல் (1) மார்ட்டின் (1) மார்ட்டின் லூதர்கிங் (1) மாற்றுத்திறனாளி (1) மாவட்டம் (1) மீன்பிடி (1) முட்டை (1) முதலீடு (1) முதியோர் (1) முத்து (1) முன்னேற்றம் (1) முயற்சி (1) முல்லைப் பெரியாறு (1) முஷரப் (1) மூடுபனி (1) மேட்டூர் அணை (1) மேரி கியூரி (1) யானை (1) யுடியூப் (1) யுரேகா (1) யூ.ஜி.சி (1) யூ.பி.எஸ்.சி (1) ரக்ஞானந்தா (1) ரபேல் தீர்ப்பு (1) ரமண மகரிஷி (1) ராகேஷ் ஷர்மா (1) ராஜாஜி (1) ராணுவம் (1) ராமகிருஷ்ணர் (1) ராமலிங்கம் பிள்ளை (1) ராமானுஜன் (1) ரிசர்வ் வங்கி (1) ரியல் எஸ்டேட் (1) ரூபாய் (1) ரோபோ (1) லட்சுமி சந்த் ஜெயின் (1) லாலா லஜபதிராய் (1) லோக்பால் (1) வ.உ.சி (1) வக்கீல் (1) வங்காளம் (1) வடகொரியா (1) வணிகவியல் துறை (1) வன்முறை (1) வரிச்சலுகை (1) வருமானம் (1) வள்ளலாா் (1) வழிப்பறி (1) வாக்காளர் தினம் (1) வாசிக்கும் பழக்கம் (1) வாஜ்பாய் (1) வாணிபம் (1) வால்ட் டிஸ்னி (1) வால்பேப்பர் (1) வாழை (1) வாழ்த்து அட்டை (1) விசுவநாததாஸ் (1) விஞ்ஞான உலகம் (1) விஞ்ஞானி (1) விடுமுறை (1) விண்கலன் (1) விண்கலம் (1) விதி (1) விபத்து (1) விமானப்படை (1) விராட் கோலி (1) விளாதிமிர் புதின் (1) விளாதிமீர் புதின் (1) விழுப்புரம் (1) விஸ்வேசுவரய்யா (1) வீடு விற்பனை (1) வீர வணக்கநாள் (1) வீரமாமுனிவர் (1) வெங்காயம் (1) வெடிகுண்டு (1) வெளியுறவு (1) வேர்ட் (1) வேலு நாச்சியார் (1) வேலை நிறுத்தம் (1) வேளாண்மை (1) வைஃபை (1) வைகை (1) வைரஸ் (1) ஷியாம் பெனகல் (1) ஷோபனாரவி (1) ஸ்டெம் செல் (1) ஹெல்மெட் (1) ஹைட்ரஜன் (1) ஹைட்ரோ கார்பன் (1) ஹோமி ஜெஹாங்கீர் பாபா (1)\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/parthiv-patels-epic-reply-to-dean-jones-over-teasing-in-twitter", "date_download": "2020-03-30T17:42:02Z", "digest": "sha1:OO6OO3VN6IVH23QPR3PRRQLADRPIXORR", "length": 8620, "nlines": 118, "source_domain": "sports.vikatan.com", "title": "`இப்பவாவது போறீங்களே!'-டீன் ஜோன்ஸின் உருவ கேலியும் பார்த்தீவ் படேலின் பதிலடியும் #Viral| Parthiv patel's epic reply to dean jones over teasing in twitter", "raw_content": "\n' - டீன் ஜோன்ஸின் உருவ கேலியும் பார்த்தீவ் படேலின் பதிலடியும் #Viral\nபார்த்தீவ் படேல் ( Twitter )\n நீங்கள் எவ்வளவு பெரிய அதிர்ஷ்டசாலி. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆரோன் ஃபிஞ்ச் உடன் இணைந்து தொடக்க வீரராகப் பேட்டிங் விளையாடப்போகிறீர்கள்.\nஐபிஎல் ஏலத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, ஆரோன் ஃபிஞ்ச், கேன் ரிச்சர்ட்சன், ஜோசுவா பிலிப் ஆகிய மூன்று ஆஸ்திரேலிய வீரர்களை அதிக த��கைக்கு வாங்கியது. இதுகுறித்து ஆஸ்திரேலிய முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான டீன் ஜோன்ஸ், ட்விட்டரில் இட்ட பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்திய வீரர் பார்த்தீவ் படேலை வம்பிழுப்பது போன்ற அவரது கருத்துக்கு சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கொதித்து வருகின்றனர்.\nடீன் ஜோன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், ``பார்த்தீவ் நீங்கள் எவ்வளவு பெரிய அதிர்ஷ்டசாலி. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆரோன் ஃபிஞ்சுடன் இணைந்து தொடக்க வீரராகப் பேட்டிங் விளையாடப்போகிறீர்கள். உங்கள் வாழ்க்கை இப்போது மிகவும் எளிதாகவிட்டது. அவர் உங்களைவிட உயரமானவர். பெரும்பாலன கிரிக்கெட் வீரர்களும்தான்'' என்று பதிவிட்டிருந்தார்.\n``நான் ஆஸ்திரேலிய வீரருடன் பணியாற்றுவதை விரும்புகிறேன். ஆரோன் ஃபிஞ்ச் மிகச்சிறந்த வீரர். உங்களைப் போலல்லாமல் ஆஸ்திரேலியாவில் அவர் அதிக நேரத்தைச் செலவிடுகிறார். குறைந்தபட்சம் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காவது உங்கள் வீட்டுக்குச் செல்கிறீர்களே. கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்'' என்று பார்த்தீவ் பட்டேல் பதிலடி கொடுத்திருந்தார்.\nபார்தீவின் ட்வீட்டை டீன் ஜோன்ஸ் பகிர்ந்து. ``Love ya bud Speak soon” என்று கூறியிருக்கிறார். பார்த்தீவ் மற்றும் டீன் ஜோன்ஸின் ட்வீட்டுகளைப் பார்த்த நெட்டிசன்கள், ``ஆமா சார் ஆரோன் ஃபிஞ்ச் அதிர்ஷ்டசாலி. ஏனென்றால், அவர் பார்த்தீவ் உடன் களமிறங்கப்போகிறார். பார்த்தீவ், சரியாகப் பதிலடி கொடுத்துள்ளீர்கள். இதுபோன்ற கருத்துகளிலிருந்து விலகியிருங்கள் பார்த்தீவ். உருவத்தை வைத்து ஒருவரைக் கேலி செய்வதா ஆரோன் ஃபிஞ்ச் அதிர்ஷ்டசாலி. ஏனென்றால், அவர் பார்த்தீவ் உடன் களமிறங்கப்போகிறார். பார்த்தீவ், சரியாகப் பதிலடி கொடுத்துள்ளீர்கள். இதுபோன்ற கருத்துகளிலிருந்து விலகியிருங்கள் பார்த்தீவ். உருவத்தை வைத்து ஒருவரைக் கேலி செய்வதா ” போன்ற கருத்துகளால் டீன் ஜோன்ஸுக்கு எதிராகக் கொந்தளித்துள்ளனர்.\nவிமர்சனங்கள் குறித்து டீன் ஜோன்ஸ், ``நாங்கள் வேடிக்கையாகவே பேசிக்கொள்கிறோம். கிரிக்கெட்டிலிருந்து பார்த்தீவ் ஓய்வுபெறும்போது மிகச்சிறந்த வர்ணனையாளராக வருவார் என்று நினைக்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-faqs/honda-amaze/what-is-the-lowest-price-of-honda-amaze-in-india.html", "date_download": "2020-03-30T17:14:53Z", "digest": "sha1:PEUUWQUVSM3M37QNUVTTWZ5EYQ3DDN7T", "length": 4493, "nlines": 126, "source_domain": "tamil.cardekho.com", "title": "What is the lowest price of Honda Amaze in India? அமெஸ் | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nஇரண்டாவது hand ஹோண்டா அமெஸ்\nமுகப்புபுதிய கார்கள்ஹோண்டா கார்கள்ஹோண்டா அமெஸ்ஹோண்டா அமெஸ் faqs India இல் What ஐஎஸ் the lowest விலை அதன் ஹோண்டா அமெஸ்\nஅமெஸ் மாற்றுகள் தவறான தகவலைக் கண்டறியவும்\nElite i20 வழக்கமான சந்தேகங்கள்\nஎலைட் ஐ20 போட்டியாக அமெஸ்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-faqs/mini-5-door/what-are-the-safety-features-in-mini-5-door.html", "date_download": "2020-03-30T15:49:25Z", "digest": "sha1:W3IBVQOKV7C63JEEGD22N5WS7SGY57RX", "length": 4602, "nlines": 120, "source_domain": "tamil.cardekho.com", "title": "What are the safety features in Mini 5 DOOR? கூப்பர் 5 டோர் | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nஇரண்டாவது hand மினி 5 door\nமுகப்புபுதிய கார்கள்மினி கார்கள்மினி கூப்பர் 5 DOOR மினி 5 DOOR faqs மினி 5 DOOR\nCooper 5 DOOR மாற்றுகள் தவறான தகவலைக் கண்டறியவும்\nஎக்ஸ்3 போட்டியாக கூப்பர் 5 டோர்\nக்யூ5 போட்டியாக கூப்பர் 5 டோர்\nஎக்ஸ்எப் போட்டியாக கூப்பர் 5 டோர்\nஎக்ஸ்சி60 போட்டியாக கூப்பர் 5 டோர்\nசி-கிளாஸ் போட்டியாக கூப்பர் 5 டோர்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nமினி கூப்பர் 5 door\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamilanjal.page/article/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/i4KVof.html", "date_download": "2020-03-30T15:57:28Z", "digest": "sha1:IOWLZMOIOAK4BDAQMLJHJMMESSR43WDO", "length": 4452, "nlines": 39, "source_domain": "tamilanjal.page", "title": "கோபியில் சாலைகளில் செல்பவர்களை கட்டுப்படுத்த போலீஸ் குவிப்பு - தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nALL தமிழகம் செய்திகள் மாவட்ட செய்திகள் இந்தியா சினிமா ஆன்மிகம் சிறப்பு கட்டுரைகள்\nகோபியில் சாலைகளில் செல்பவர்களை கட்டுப்படுத்த போலீஸ் குவிப்பு\nஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் மத்திய, மாநில அரசுகளின் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து வாகனங்களில் வருபவர்களை போலீசார் விரட்டியடித்து வருக��ன்றனர். தினசரி மார்க்கெட்டில் வழக்கம் போல் மக்கள் கூட்டம் இல்லாமல் குறைந்த அளவே கூட்டம் காணப்பட்டது.\nகொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதை தொடர்ந்து நாடு முழுவதும் 21 நாட்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு மட்டுமே அனுமதிக்கப்பட்ட நிலையில், மற்ற நேரங்களில் சாலைகளில் செல்பவர்களை கட்டுப்படுத்த போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்நிலையில் கோபி பகுதியில் அடிக்கடி வாகனங்களில் வருபவர்களை போலீசார் விரட்டியடித்து வருகின்றனர். வாகனங்களில் வருபவர்கள் அனைவருமே மருந்து பொருட்கள் வாங்க செல்வதாக கூறுவதால் போக்குவரத்தை முழுமையாக நிறுத்த முடியாத நிலையில் போலீசார் உள்ளனர்.\nஇதனால் அடிக்கடி வருபவர்களையும், உரிய மருந்து சீட்டு இல்லாதவர்கள் வாகனங்களை பறிமுதல் செய்ய கோபி கோட்டாட்சியர் ஜெயராமன், போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.\nஅதனை தொடர்ந்து கோபி காவல் துறை ஆய்வாளர் சோமசுந்தரம், போக்குவரத்து காவல் துறை உதவி ஆய்வாளர்கள் கிருஷ்ணகுமார், வி.மகேஸ்வரன் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் போக்குவரத்தை முழுமையாக நிறுத்த குவிக்க பட்டுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sodukki.com/post/20190901095938", "date_download": "2020-03-30T17:00:51Z", "digest": "sha1:6RZPNSSZKPDXMQUHEKJHG7RI5TLMLVAR", "length": 7287, "nlines": 53, "source_domain": "www.sodukki.com", "title": "பொம்மைக்கு ஆப்ரேசன் செய்த டாக்டர்கள்... காரணம் தெரியுமா?", "raw_content": "\nபொம்மைக்கு ஆப்ரேசன் செய்த டாக்டர்கள்... காரணம் தெரியுமா Description: பொம்மைக்கு ஆப்ரேசன் செய்த டாக்டர்கள்... காரணம் தெரியுமா Description: பொம்மைக்கு ஆப்ரேசன் செய்த டாக்டர்கள்... காரணம் தெரியுமா\nபொம்மைக்கு ஆப்ரேசன் செய்த டாக்டர்கள்... காரணம் தெரியுமா\nசொடுக்கி 01-09-2019 இந்தியா 1120\nமருத்துவமனையில் ஒரு பொம்மைக்கு காலில் கட்டுப்போடப்பட்டு குழந்தை பக்கத்தில் படுக்க வைக்கப்பட்டு இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்\nடெல்லியை சேர்ந்த ஒரு வயதே ஆன குழந்தை ஜிக்ரா மாலிக். இக்குழந்தையை கட்டிலில் வைத்துவிட்டு, அதன் தாயார் கிச்சனில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது மெத்தையில் இருந்து குழந்தை தவறி விழுந்ததில் பலத்த காயம் அடைந்தது. உடனே குழந்��ையை அதன் பெற்றோர்கள் டெல்லியில் உள்ள லோக்நாயக் மருத்துவமனைக்கு அழைத்துப் போனார்கள். இடதுகாலில் எலும்பு முறிவு ஏற்பட்டு குழந்தை வீல்...வீலென அழுதுகொண்டே இருந்தது.\nமருத்துவர்கள் சமாதானம் செய்து சிகிட்சைக்கு முயன்றும் குழண்டை அழுகையை நிறுத்தவில்லை. இதனால் சிகிட்சை செய்ய முடியாமல் மருத்துவர்கள் தவிப்பதைப் பார்த்த குழந்தையின் தாய் ஃபரீன், குழந்தைக்கு மிகவும் பிடித்த யாரி என்ற பொம்மையைக் கொண்டுவந்தார். உடனே மருத்துவர்கள் முதலில் அந்த பொம்மைக்கு சிகிட்சை அளிப்பதுபோல் காலில் கட்டுப் போட்டிருக்கிறார்கள்.\nதொடர்ந்து மருத்துவர் அஜய்குப்தா தலைமையிலான மருத்துவ குழுவினர் குழந்தை ஜிக்ராவுக்கு சிகிட்சையளிக்க, பொம்மைக்கு சிகிட்சை செய்வதை பார்த்த குழந்தை சப்தமே இல்லாமல், சமத்தாக சிகிட்சைக்கு ஒத்துழைத்துள்ளது. இப்போது இந்த படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.\nஎங்கள் இணையதளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி. எங்கள் இணையத்தில் உங்கள் கருத்துக்களை பதிய முகநூல் வாயிலாக சொடுக்கியுடன் இணைந்திருங்கள்..\nஅதீத காய்ச்சல் காரணமாக சிகிட்சைக்கு போனவருக்கு நடந்த பயங்கரம். அழுதுகொண்டே வீடியோ வெளியிட்ட திருநங்கை..\nஊரடங்கு காலத்தில் இப்படியா செய்வது.. பிக்பாஸ் வனிதாவை கழுவி ஊற்றி வரும் நெட்டிசன்கள்..\nகோயில் வாசலில் அனாதையாக இறந்துபோன பிச்சைக்காரர்... அவர் சேமித்துவைத்திருந்த பணம் எவ்வளவு தெரியுமா\nஇளம்பெண்ணை தற்கொலைக்குத் தள்ளிய பேஸ்புக் நட்பு... பெண்களே சமூகவலைதளங்களில் உஷாராக இருங்க : எச்சரிக்கை வீடியோ\nதன் வீட்டு வாசலில் உட்கார்ந்து தலைசீவிய பெண்.. பக்கத்துவீட்டுக்காரர் செய்த செயல்.. இளம்பெண்ணுக்கு நடந்த சோக சம்பவம்..\nதமிழ்ப்பாடலை பாடி அசத்திய வெளிநாட்டுப்பெண்... ஒரு நிமிசம் பாருங்க...மெய் சிலிர்த்து போவீங்க...\nஇந்த நீரை தலைக்கு தேய்த்தால் ஒரு முடிக்கு பக்கத்தில் 10 முடி வளர்ந்துவிடும்..\nஉங்க வீட்டில் எலிகளால் தொல்லையா இதை மட்டும் செய்யுங்க போதும்... இயற்கை முறையிலேயே எலியை துரத்தி விடலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/category/computer-tips-tricks-in-tamil/computer-tips/", "date_download": "2020-03-30T17:00:08Z", "digest": "sha1:Y7NRTUNNGXOEDE7U7WMQUHGVQGDALLTW", "length": 11599, "nlines": 115, "source_domain": "www.techtamil.com", "title": "Computer Tips – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nகம்ப்யூட்டரை சாப்பிடும் USB டிரைவ்கள்:\nமீனாட்சி தமயந்தி\t Oct 20, 2015 778 0\nபள்ளிக் குழந்தைகளுக்கான 5 திறந்த மூல மென்பொருள்கள்\nவிண்டோஸ் 7 க்கான தொழில்நுட்ப மேம்படுத்துதலை மைக்ரோசாப்ட் நிறுவனம் நிறுத்தியது.\nFREENAS சர்வர் உருவாக்குவது எப்படி\nகணினி உலகின் புதிய கண்டுபிடிப்பு: MeRAM\nகார்த்திக்\t Dec 16, 2012\nவிண்டோஸ் 8 விளையாட்டுக்களை திருடுவது எப்படி நோக்கியா பொறியாளர் கசிய விட்ட வழிமுறைகள்:\nகார்த்திக்\t Dec 16, 2012\nJustin Angel எனும் நோக்கியாவில் பணியாற்றும் பொறியாளர் விண்டோஸ் 8 இயக்குதலத்தில் உள்ள பணம் கட்டி விளையாடும் விளையாட்டுக்களில் பணம் செலுத்தாமல் பல வசதிகளை அனுபவிக்கும் குறுக்கு வழிகள் பற்றிய குறிப்புகளை தனது தளத்தில் வெளியிட்டார். அவர்…\nவிண்டோஸ் 8 இயங்குதளத்திற்கான புதிய குரோம் பிரவுசரின் பதிப்பு\nகார்த்திக்\t Nov 6, 2012\nகுரோம் பிரவுசரை நிகராக யாரும் இல்லை என்று சொல்லும் வகையில், கூகுள் தன்னுடைய குரோம் பிரவுசரின் பதிப்பு Google Chrome 24.0.1312.2 (Dev) னை வெளியிட்டுள்ளது. அதிக கூடுதல் வேகத்துடன் இயங்குவதுடன், அனைத்து நவீன இணையத் தொழில் நுட்பத் தினையும்…\nவிண்டோஸ் 8 புதிய பதிப்பின் விலை ரூ. 1999 மட்டுமே…\nகார்த்திக்\t Oct 30, 2012\nமைக்ரோஸாஃப்ட் நிறுவனம் தமது மிக முக்கியமான தயாரிப்பான விண்டோஸ் இயக்கு தளத்தின் முழு கட்டமைப்பையும் 25 வருடங்களுக்குப் பின்னர் மாற்றி கடந்த வாரம் வெளியிட்டுள்ளது.பில் கேட்ஸ் அவர்களுக்குப் பின் தலைமைப் பொறுப்பில் உள்ள ஸ்டீவ் பால்‌மர் இந்த…\nஸ்மார்ட்போனுக்கான விண்டோஸ் 8 ஓஎஸ் பற்றிய புதிய தகவல்கள்\nகார்த்திக்\t Oct 25, 2012\nஅனைவரும் பரபரப்புடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் மைக்ரோசாப்டின் விண்டோஸ் 8 ஸ்மார்ட்போன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் சாப்ட்வேர் பற்றிய தகவல்களை கடந்த திங்களன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. நோக்கியா மற்றும் சாம்சங்கைப் போல எச்டி மற்றும்…\nBootable CD/DVD உருவாக்குவது நீங்கள் நினைப்பதை விட எளிது.\nகார்த்திக்\t Oct 7, 2012\n1. உங்களிடம் உள்ள ஒரு CD/DVD யை எவ்வாறு ஒரு ISO/NRG இமேஜ் கோப்பாக காப்பி செய்து வைப்பது.2. நீங்கள் ஏற்கனவே ஒரு விண்டோஸ் CDயை உங்களின் கணினியில் காப்பி செய்து வைத்து இருந்தால் அந்த கோப்புகளை எவ்வாறு ஒரு ISO இமேஜ் கோப்பாக மாற்றுவது.3. ISO…\nஉங்களின் கணினியை மேம்படுத்த அல்லது இரண்டாவது Harddisk வாங்கப் போகிறீர்களா\nகார்த்திக்\t Sep 11, 2012\nஉங்களின் கணினியில் இடம் போத வில்லை என புதிதாக ஒரு HardDisk வாங்கினால் நல்லது என நினைக்கிறீர்களா புதிதாக ஒரு 500 GB அல்லது 1 TB வாங்கி வைக்கலாம் என ஒரு யோசனை வைத்திருந்தால் அதை சற்று தள்ளிப் போடுங்கள்.அல்லது., கணினியின் செயலி…\nHard Disk பகுத்தல்(Partitioning) பெரிய வித்தை அல்ல.\nகார்த்திக்\t Sep 2, 2012\nஉங்களின் கணினியில் உள்ள தேவையில்லாத வன் தட்டுப் பகுதிகளை எவ்வாறு அழித்து; ஒரே பகுதியாக பகுப்பது என்பதை இங்கே பார்ப்போம். இவ்வாறு செய்யும்போது நீங்கள் அழிக்கும் Drive இல் (D: , E: , F:) உள்ள கோப்புகள் அனைத்தும் அழிந்து விடும். எனவே., கவனமாக…\nஉங்களின் மொபைலின் IMEI நம்பரை வைத்து திருடிய மொபைலை மீட்க\nகார்த்திக்\t May 13, 2012\nஉங்களுடைய Mobile Phone தொலைந்துவிட்டதா அல்லது திருடிவிட்டார்களா கவலையே வேண்டாம். மீண்டும் உங்கள் மொபைல் போன் உங்களுக்கே திரும்ப வரும்.இதற்கு உங்கள் மொபைல்போனின் தனி அடையாள எண்ணை (IMEI-International Mobile Equipment Identity)…\nWindows 8ல் காணப்படும் Windows Store செயலிழக்கச் செய்ய வழிமுறை\nகார்த்திக்\t May 9, 2012\nMicrosoft நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள Windows 8 இயங்குதளத்தில் Windows Store எனும் வசதி புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. இவ்வசதியை தேவை ஏற்படின் செயலிழக்கச் செய்ய முடியும். அதற்கான வழிமுறைகள் கீழே தரப்படுகின்றன.1. Windows + R ஆகிய…\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilkovil.in/2016/11/Chennimalai.html", "date_download": "2020-03-30T17:25:32Z", "digest": "sha1:OLUO4DXATH5V4IT3TD6HQ5QJLO4OF2AN", "length": 33512, "nlines": 71, "source_domain": "www.tamilkovil.in", "title": "அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில்,சென்னிமலை - Tamilkovil.in", "raw_content": "\nHome முருகன் கோவில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில்,சென்னிமலை\nசெவ்வாய், 29 நவம்பர், 2016\nஅருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில்,சென்னிமலை\nகோவில் பெயர் : அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில்,சென்னிமலை\nமுருகன் பெயர் :சுப்ரமணியசுவாமி ( தண்டாயுதபாணி), ஸ்���ீ சிரகிரிவேலவன்\nகோவில் திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் 8.15 இரவு மணி வரை.\nமுகவரி : அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில்,\nபிரார்த்தனை கல்யாணத்தடை நீங்குகிறது. குழந்தை பாக்கியம் கைகூடுகிறது. தவிர செவ்வாய் தோஷம் நீங்குகிறது. இத்தலம் பிரார்த்தனைத் தலங்களில் முக்கியமானது. நோய் நீக்கம், துன்ப நீக்கம், ஆயுள் பலம், கல்வி, அறிவு, செல்வம், விவசாயம் செழிப்பு ஆகியவற்றைப்பெற இத்தலத்தில் முருகனிடம் வேண்டுகிறார்கள். இயற்கை மூலிகை மரங்கள் செடி கொடிகள் நிறைந்த மலையாக இருப்பதால் இங்கு வரும் ரத்தகொதிப்பு ஆஸ்துமா நெஞ்சுவலி நோய்கள் உடையவர்கள் குணமாகிறார்கள். இது இத்தலத்துக்கு அடிக்கடி வந்து போகும் பக்தர்கள் அனுபவப்பூர்வமாக கண்ட உண்மை என தெரிவிக்கிறார்கள். நேர்த்திக்கடன்: முருகனுக்கு பால், தயிர் அபிஷேகம் செய்யப்படுகிறது. முருகனுக்கு அபிஷேகம் செய்யும் தயிர் புளிப்பதில்லை. தவிர காவடிஎடுத்தல், முடிக்காணிக்கை முதலியன, கிருத்திகை அன்னதானம், காவடி எடுத்தல், பால்குடம் எடுத்தல், முடி இறக்கி காது குத்தல் சஷ்டி விரதம் இருத்தல். தவிர சண்முகார்ச்சனை, முருக வேள்வி ஆகியவை செய்கிறார்கள். கார்த்திகை விரதம் இருத்தல். ஏழைகளுக்கு அன்னதானம் செய்தல், திருப்பணிக்கு பொருளுதவி செய்தல் ஆகியவை இத்தலத்துக்கு வருபவர்கள் முருகனுக்காக செய்யலாம். தலபெருமை: மாமாங்கத் தீர்த்தம் : 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வறட்சியான கோடை காலத்தில் சிறிதேனும்கூட மழையில்லாத கொடூரமான நேரத்தில் மலைக் கோயிலுக்கு தென்புறம் அமைந்துள்ள தீர்த்த விநாயகர் முன்பு திடீரென பொங்கி வழிந்தோடும் மாமாங்கத் தீர்த்தமானது அதிசயம் நிறைந்த தெய்வீகச் சிறப்பாக அமைந்து விடுகிறது. இது ஒர் மலைக்கோயில் இதன் உயரம் 1740 அடி, படிகள் 1320. அதிசயத்திலும் அதிசயமாக இரட்டை மாட்டு வண்டி 1320 திருப்படிகள் வழியே தங்கு தடையின்றி ஏராளமான செங்குத்தான வளைவுகள் உள்ள பாதை வழியே மலையேறிய அதிசயம் நடந்தது. சிறப்பு மிகுந்த சஷ்டி விரதம் : குழந்தை வரம் வேண்டுவோர் முறையாக சஷ்டி விரதம் இருந்து முருகப் பெருமானை வழிபட்டால் குழந்தை வரம் கிடைக்கும். சிரசுப் பூ உத்திரவு கேட்டல்: திருமணம், வரன்கள், விவசாயம், கிணறுவெட்டுதல், புதிய வியாபாரம் தொடங்கல், வியாதிகள் ஆகியவை குறித்து முடிவு செய்ய ஆண்��வர் முன்னால் அர்ச்சனை செய்து சிரசுப் பூ உத்திரவு கேட்டு நல்ல உத்திரவு கிடைத்தபின்பு காரியத்தை தொடங்குகிறார்கள். சிரசுப்பூ உத்திரவு நல்லபடியாக கிடைக்காவிட்டால் குறிப்பிட்ட செயல்களை பக்தர்கள் தொடங்குவதில்லை. முருகன் நடுநாயகமாக, மூர்த்தியாக, செவ்வாய் கிரகமாக அமைந்து மூலவரைச் சுற்றி எட்டு நவகிரகங்கள் உள்ளன. மூலவரை வழிபட்டாலே நவகிரகங்களை வழிபட்ட பலன் உண்டு. கந்த சஷ்டி கவசம் அரங்கேற்றம் நடந்த தலம். வள்ளி, தெய்வானை சென்னிமலை ஆண்டவரை திருமணம் செய்ய அமிர்த வல்லி, சுந்தர வல்லி என்ற பெயருடன் தவம் செய்து தனிப் பெருங்கோயிலாக பக்தர்களுக்கு காட்சி தருவது சிறப்பு. இவை ஒரே கல்லில் அமைக்கப்பட்டுள்ளது. அருணகிரிநாதருக்கு படிக்காசு வழங்கிய தலம். முருகன் தன்னைத்தானே பூஜித்த தலம். இடும்பனுக்கு பொதிகை மலை செல்ல வழி காட்டிய தலம். அக்னி ஜாத மூர்த்தி (இரண்டு தலைகள் உள்ள முருகன்) என்ற சுப்ரமணியர் வேறு எங்கும் இல்லை. இவர் மிகவும் விசேஷமானவர். கோயிலுக்கு பின்புறம் பிண்ணாக்கு சித்தர் குகை உள்ளது. தமிழகத்தில் வேறு எந்த தலத்திலும் காணமுடியாத வேங்கை மரத் தேர் இத்தலத்தில் உள்ளது. அடர்ந்த மரங்கள் அடர்ந்த மலை மீது அமைந்துள்ள மிக அழகான அமைதியான சிறப்பு வாய்ந்த கோயில். கந்த சஷ்டி அருங்கேறிய ஸ்தலம்: உலகில் உள்ள முருக பக்தர்கள், தினமும் மனமுருகி பாராயணம் செய்யும், ஸ்ரீகந்தர் சஷ்டி கவசம்' இயற்றிய ஸ்ரீபாலன்தேவராய சுவாமிகள், காங்கேயம் நகரின் அருகில் உள்ள மடவிளாகத்தை சேர்ந்தவர். இவர், மைசூர் தேவராசஉடையாரின் காரியஸ்தரில் ஒருவராவார். இவர் முருக பக்தர். ஐப்பசி மாதம், கந்த சஷ்டி அன்று, வேற்று மதத்தவர்களிடம் அனல்வாதம் (தான் எழுதிய நுõலை சான்றோர்கள் முன், நெருப்பிலிட்டு, தீயில் கருகாமல் திரும்ப எடுத்து அரங்கேற்றுவது), புனல்வாதம் (கரைபுரண்டு ஓடும் ஆற்று வெள்ளத்தில், தான் எழுதிய நுõலை இட்டு, நீரில் எதிர்கொண்டு செல்லும் சுவடிகளை எடுத்து அரங்கேற்றுவது) செய்து, கந்த சஷ்டி கவசத்தை அரங்கேற்றம் செய்ய முருகனை வேண்டினார். அதற்கு உரிய ஆலயமாக சென்னிமலையை, முருகப்பெருமானின் அருளாணையால் உணர்ந்து, இங்கு கந்த சஷ்டி கவசத்தை சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக' என இத்தலத்து பெருமானை அழைத்து, அரங்கேற்றம் செய்து, பெருமைபடைத்தார். ��ஷ்டி விரத மகிகை: கந்தர் சஷ்டி கவசம் அரங்கேற்றம் செய்யப்பட்ட இத்தலத்தில், பிரதி மாதம் வளர்பிறை சஷ்டி திருநாளிலும், ஐப்பசி மாதம் கந்தர் சஷ்டி திருவிழா, ஆறாம் நாளில் எண்ணற்ற பக்தர்கள், சந்தான பாக்கியம் வேண்டி விரமிருப்பது தொன்று தொட்ட நோன்பாகும். இதை முன்னோர்கள், சஷ்டியில் இருந்தால், அகப்பையில் வரும்' எனக்கூறுவர். குழந்தை வரம் வேண்டி முறையாக, சஷ்டி விரதம் கடைபிடிப்போருக்கு, சென்னிமலை ஆண்டவர் குழந்தைப்பேறு அருள்வது கண்கூடானது. குழந்தை வரம் வேண்டுவோரும், வரத்தின் பலன் கிடைத்த பின்னரும், குழந்தைகளோடு வளர்பிறை சஷ்டித்திருநாளில், ஆண்டவரை தரிசித்து செல்வது இன்னும் தொடர்கிறது. திருமணம் செய்து கொள்ளும் தம்பதியர், சந்தான பாக்கியம் வேண்டி, பச்சரிசி மாவிடித்து, தீபம் ஏற்றி, வழிபடுவதும், சன்னதி முன் தாலி சரடு கட்டிக்கொள்வதும் வழக்கம். இரட்டை மாட்டு வண்டி மலையேறிய அதிசயம்: ஈரோடு மாவட்டத்தில், குன்று போன்ற உயரத்தில் சென்னிமலை அமைந்துள்ளது. அங்கிருந்து உயரமான மலையின் மீது, முருகப்பெருமான் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு மலைப்பாதையாக வாகனங்கள் செல்ல, ரோடு வசதி உள்ளது. தேவஸ்தானம் மூலம், பக்தர்களை அழைத்து செல்ல பஸ் வசதி உள்ளது. பக்தர்களே, அவர்களது வாகனங்களில் சென்று வரவும் அனுமதி உண்டு. அத்துடன், மலைப்பாதையாக, 1,320 திருப்படிகள் ஏறி செல்ல படிகள், நிழற்கூரைகள் உள்ளன. இவ்வழியாகவே அதிக பக்தர்கள் சென்று, தரிசித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த, 1984, ஃபிப்ரவரி, 12ம் தேதி உலக அதிசயமாக, இரட்டை மாட்டு வண்டி, படி வழியாக மலையேறிய அதிசயம் நிகழ்ந்தது. முதல் நாள் இரவே மலை மற்றும் நகரம் முழுவதும், பல லட்சம் பேர் திரண்டனர். அதிகாலையில், இரட்டை மாட்டு வண்டி, தடையின்றி, படிகள் வழியாக ஏறிச்சென்ற நிகழ்வு, இறைவனின் திருவிளையாடலாக கருதப்படுகிறது. எனவே, இத்தலம், செவ்வாய் பரிகார ஸ்தலமாக கருதப்படுகிறது. ஏற்கனவே, நாகை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவிலிலும், முருகப்பெருமான் செவ்வாய் அம்சமாகவே அருள்பாலிப்பதால், செவ்வாய் பரிகார ஸ்தலமாக விளங்குகிறது. அதுபோல, சென்னிமலையும், பரிகார ஸ்தல சிறப்பு பெற்றுள்ளது. ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் உடையவர்கள், இத்தலத்தில் முருகனுக்கு நெய்தீபம் ஏற்றி, வழிபட்டால், தோஷத்துக்கான காரணிகள் ���ீங்கி, சுபிட்ஷம் பெருவர். முருகன்பெருமான் நடத்தும் சூரசம்ஹார நிகழ்வை, சிக்கலில் வேல் வாங்கி, செந்துõரில் சம்ஹாரம்' என்பவர். நாகை மாவட்டம் சிக்கல் கோவிலில், சூரசம்ஹாரத்துக்கு முன்பாக, பார்வதி தேவியிடம் இருந்து முருகப்பெருமான் வேல் வாங்கும் நிகழ்ச்சி நடக்கும். இதைத்தொடர்ந்து, திருச்செந்துõரில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கும். இதனால், சிக்கல் மற்றும் திருச்செந்துõருக்கு, சஷ்டியின்போது ஏராளமான பக்தர்கள் குவிந்து, முருகனை தரிசனம் செய்வர். குரு ஸ்தலமாக கருதப்படும் திருச்செந்துõரில் பக்தர்கள் தரிசனம் செய்து, முருகன் மற்றும் குரு பரிகாரம் பெறுவதுபோல, கந்த சஷ்டி கவசம் அரங்கேற்றப்பட்ட, சென்னிமலையில், சஷ்டியின்போது முருகனை தரிசனம் செய்து, செவ்வாய் தோஷம் நீங்கப்பெறுவர். சஞ்சீவி மூலிகைகள்: நோய் தீர்க்கும் வல்லமை கொண்ட, சஞ்சீவி மூலிகைகள் பல, சென்னிமலை மலையில் உள்ளன. இம்மலையில் வெண்சாரை, வெண்தவளை, கானாச்சுனை, கெயாத எட்டி, கரநொச்சி முதலிய சஞ்சீவி மூலிகைகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. உடற்பிணி நீங்க வேண்டி, பல தலங்கள் சென்று வழிபட்டு, இத்தலத்தை வந்தடைந்து, சென்னிமலை ஆண்டவனை வணங்கி, நோய் நீங்க பெற்ற சோழ அரசரான சிவாலயச் சோழன், அதற்கு பரிகாரமாகவே, மலைக்கோவிலை அமைத்தார், என்பர். வானில் வந்தவர் இங்கேயே வாழ்ந்தார்: இறைவன் கிருபையும், அருளையும் மறுத்துரைப்பவர்கள், பொய் சொல்பவர்கள் நாவானது புண் பொருந்திய நாக்கு' எனக்கூறியவர் தன்னாச்சி அப்பன் சித்தர். 18 சித்தர்களில் ஒருவரான இவரை முனிவர் என்றும், புண் நாக்கு' சித்தர் என்றும் அழைத்தனர். பிற்காலத்தில் புண்ணாக்குச் சித்தர்' என்று பெயர் மருவியது. இவர், தனது நாக்கை பின்புறமாக மடித்து, அருள்வாக்கு சொல்லி வந்ததாலும், இவர் பின்நாக்கு சித்தர் என அழைக்கப்பட்டார். சித்தராக வானவீதி வழியாக பறந்து வந்த இவர், நிலையாக இவ்வாலயத்தில் இருந்து, சென்னிமலை சுப்ரமணியரை நினைத்து, யோக நிலையில் தவம் புரிந்தார். பின்னர் சென்னிமலையிலேயே, புண்ணாக்குச் சித்தர் சிவசமாதி அடைந்தார். அவர் சமாதி அடைந்த பின், அவருடைய சிலையை, தற்போதைய இடத்தில் நிறுவி, பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். ஆண்டி வடிவில் அமைந்து அருள்பாலிக்கும் முருகனிடம், தன்னை முழுமையாக அர்ப்பணித்தவர் புண்ணா���்குச் சித்தர். சென்னிமலையில், 1,740 அடி உயரத்தில் குகை வடிவில் அமைந்துள்ள கோவிலில், இவர் அருள்பாலிக்கிறார். வள்ளி, தெய்வானை சன்னதிக்கு மேல், 800 அடி நீளப்பாதையில் கிழக்கு முகமாக இக்குகை உள்ளது. மக்கள் குறையைப் போக்கும் ஆலயமாக விளங்குகிறது. இக்குகை, பழனி வரை செல்வதாக நம்பப்படுகிறது. 20 தீர்த்தங்கள் கொண்ட சென்னியங்கிரி மலை: சென்னிமலை, மலைக்கோவிலில், 20 வகை தீர்த்தங்கள் உள்ளன. இந்திர தீர்த்தம், அக்னி தீர்த்தம், இமயன் தீர்த்தம், காசிபதீர்த்தம், பட்சி தீர்த்தம், நிருதிதீர்த்தம், சிவகங்கை காசிக்கிணறு, மாமங்க தீர்த்தம், வரடி தீர்த்தம், காளி தீர்த்தம், தேவி தீர்த்தம், செங்கழுநீர், வாலி விஷ்ணு தீர்த்தம், நெடுமால் சுனை, பிரம்ம தீர்த்தம், தேவர்பாழி, நவவீர தீர்த்தம், சாரதா தீர்த்தம், மார்க்கண்டேய தீர்த்தம், தெப்பக்குளம் முதலிய தீர்த்தங்கள் இத்தலத்தில் உள்ளன. இத்தனை தீர்த்தங்கள் இருந்தாலும், சென்னிமலை ஆண்டவரின் தினசரி அபிஷேகம் மற்றும் நைவேத்திய காரியங்களுக்கு, மலை அடிவாரத்தில் இருந்து திருமஞ்சன தீர்த்தம், மலைக்கு கொண்டு செல்லப்படுகிறது.\n* நொய்யல் ஆற்றுக்கு அருகில் வாழ்ந்து வந்த ஒருவர் தாம் வளர்க்கும் பசு தினந்தோறும் யாருக்கும் தெரியாமல் சென்று ஒரு குறிப்பிட்ட இடத்தில் பால் சொரிந்தது. இதை ஒருநாள் கவனித்து விட்ட உரிமையாளர் அந்த குறிப்பிட்ட இடத்தை தோண்டிப்பார்க்க அங்கு அழகிய முருகப்பெருமான் சிலை இடுப்பு வரை நல்ல வேலைப்பாடுடன் இருக்க இடுப்புக்கு கீழ் பாதம் வரை கரடுமுரடாக இருக்க அதை உளி கொண்டு செதுக்க முயன்றார். அப்போது சிலையில் இருந்து ரத்தம் பீறிட்டது. அதைக் கண்டு எல்லோரும் பயந்து போய் வேலையை நிறுத்தி விட்டு அங்கு வாழ்ந்த சரவண முனிவர் அருளாசிப்படி ஆண்டவர் அப்படியே இருக்கப் பிரியப்படுகிறார் என்று அறிந்து சிலையை அப்படியே சென்னிமலை மீது பிரதிஷ்டை செய்து வழிபட்டனர் என்று வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். சிலை இடுப்புக்கு கீழ் வேலைப்பாடற்று இருப்பதை இன்றும் காணலாம். தவிர ஆதிசேஷனுக்கும் வாயு பகவானுக்கும் யுத்தம் ஏற்பட்டபோது ஆதிசேஷனுடைய சிரம் விழுந்த இடம் சென்னி மலை என்று கூறுகின்றனர்.\n* சத்தியஞானி புண்ணாக்கு சித்தர். மலைமேல் இவர் குகை உள்ளது. அம்மன் சன்னதியிலிருந்து பின்���ுறம் சென்றால் மலையின் உச்சியில் 18 சித்தர்களில் ஒருவரான பின் நாக்கு சித்தர் (புண்ணாக்கு சித்தர் கோயில் வேல்கள் நிறைந்து வேல்கோட்டமாக அமைந்துள்ளது. இதன் அருகே சரவணமாமுனிவரின் சமாதிக் கோயிலும் உள்ளது.\nஅருள்மிகு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோவில்,கோயம்புத்தூர்\nகோவில் பெயர் : அருள்மிகு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோவில் முருகன் பெயர் : உத்தண்ட வேலாயுத சுவாமி கோவில் திறக்கும் நேரம...\nஅருள்மிகு கனகாசல குமரன் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு கனகாசல குமரன் திருக்கோவில் முருகன் பெயர் : கனகாசல குமரன் கோவில் திறக்கும் நேரம் : காலை 5 மணி முதல் 8...\nஅருள்மிகு முருகன் திருக்கோவில் ,மருதமலை\nகோவில் பெயர் : அருள்மிகு முருகன் திருக்கோவில் முருகன் பெயர் : முருகனின் வேல் கோவில் திறக்கும் நேரம் : காலை 9 மணி 12 முதல் மணி வர...\nஅருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில்,சென்னிமலை\nகோவில் பெயர் : அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில்,சென்னிமலை முருகன் பெயர் : சுப்ரமணியசுவாமி ( தண்டாயுதபாணி), ஸ்ரீ சிரகிரிவேலவன் ...\nஅருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், பச்சைமலை.\nகோவில் பெயர்: அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் , பச்சைமலை. முருகன் பெயர் : சுப்பிரமணிய சுவாமி கோவில் திறக்கும் நேர...\nஅருள்மிகு குக்கி சுப்ரமண்யர் கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு குக்கி சுப்ரமண்யர் கோவில் முருகன் பெயர் : குக்கி சுப்ரமண்யர் திருக்கோவில் கோவில் திறக்கும் நேரம் : க...\nஅருள்மிகு ஆதி திருவரங்கம் பெருமாள் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு ஆதி திருவரங்கம் பெருமாள் திருக்கோவில் பெருமாள் பெயர் : ரங்கநாத பெருமாள் அம்மனின் பெயர் : ரங்க...\nஅருள்மிகு ரத்தினகிரி முருகன் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு ரத்தினகிரி முருகன் திருக்கோவில் முருகன் பெயர் : ரத்தினகிரி முருகன் கோவில் திறக்கும் நேரம் : காலை ...\nகோவில் பெயர் : அருள்மிகு ஓதிமலையாண்டவர் திருக்கோவில் முருகன் பெயர் : ஓதிமலையாண்டவர் கோவில் திறக்கும் நேரம் : திங்கள், வெள்ளி...\nகோவில் பெயர் : அருள்மிகு திருமேனிநாதர் திருக்கோவில் சிவனின் பெயர் : திருமேனிநாதர், சுழிகேசர் அம்மனின் பெயர் : துணைமாலையம்ம...\nதேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம்\nவாசகர்கள் அனுப்பும் படங்கள் மற்றும் தகவல்கள் வெ��ியீடப்படுகின்றன.| காப்புரிமை பெற்ற படங்கள் இருந்தால் தெரியப்படுத்தவும் நீக்கிக் கொள்கிறோம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/kalki/poimaankaradu/poimaankaradu4.html", "date_download": "2020-03-30T17:16:46Z", "digest": "sha1:JM23VZ4ASSIABWKXJXXVHTUGVHBVYZHU", "length": 42278, "nlines": 442, "source_domain": "www.chennailibrary.com", "title": "பொய்மான் கரடு - Poimaan Karadu - அத்தியாயம் 4 - கல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் - Kalki (R. Krishnamoorthy) Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | தொடர்புக்கு\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் எமது தளத்தின் சேவைகள் மேம்பட தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nஇந்தியாவில் உள்ளோர் நன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்\nகல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள்\nஅன்று சாயங்காலம் செங்கோடக் கவுண்டன் சின்னம நாயக்கன்பட்டிக்குப் போனான். கொல்லனிடம் செப்பனிடக் கொடுத்திருந்த மண்வெட்டியை வாங்கிக்கொண்டு, ஹரிக்கன் லாந்தரில் மண்ணெண்ணெய் வாங்கிப் போட்டுக் கொண்டு, இன்னும் சில சில்லறைச் சாமான்களும் வாங்கி வருவதற்காகப் போனான். ஹரிக்கன் லாந்தரைச் சில்லறைச் சாமான் கடையில் வைத்துவிட்டுக் கொல்லன் உலைக்குப் போய்ச் செப்பனிட்ட மண்வெட்டியை வாங்கிக் கொண்டு திரும்பி வந்தான்.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\n108 திவ்ய தேச உலா பாகம் - 2\nRAW : இந்திய உளவுத்துறை எவ்வாறு இயங்குகிறது\nஆழ்மனத்திற்கு அப்பாலுள்ள அதிசய சக்தி\nகுறிஞ்சி to பாலை குட்டியாக ஒரு டிரிப்\nசொல்லாமல் வரும் திடீர் பிரச்சினைகளை சொல்லி அடிப்பது எப்படி\nதமிழ் சினிமா 100: சில குறிப்புகள்\nநேர்மறைச் சிந்தனையின் அற்புத விளைவுகள்\nஅன்றைக்கெல்லாம் அவன் மனமாகிய வண்டு செம்பவளவல்லியின் முக மண்டலத்தைச் சுற்றிச் சுற்றி வட்டமிட்டுக்கொண்டிருந்தது. ஒரு சமயம் கண்ணீர், ததும்பிச் சோகமயமாயிருந்த அந்தப் பெண்ணின் முகமும், மற்றொரு சம��ம் மலர்ந்த புன்னகையுடன் குதூகலம் ததும்பிக் கொண்டிருந்த அவள் முகமும் திரும்பத் திரும்ப வந்து கொண்டிருந்தன. ஊரார் பேச்சைப் பொருட்படுத்தாதவன் போல் அவளிடம் செங்கோடன் வீம்பாகப் பேசியிருந்தபோதிலும் அவன் மனநிலையில் சிறிது மாறுதல் ஏற்பட்டுத்தான் இருந்தது. செம்பவளத்துக்கும் தனக்கும் திருமணத்தைக் கூடிய சீக்கிரத்தில் முடித்துவிட வேண்டியதுதான் என்ற முடிவுக்கு அவன் வந்துவிட்டான்.\nஇதே ஞாபகமாகச் சின்னம நாயக்கன்பட்டி வந்தவனுடைய கவனத்தை அந்த ஊர்ச் சாவடிச் சுவர்களிலும் சாலை மரங்களிலும் ஒட்டியிருந்த சினிமா விளம்பரங்கள் ஓரளவு கவர்ந்தன. அந்த வர்ண விளம்பரங்களில் ஒரு பெண் பிள்ளையின் முகம் முக்கியமாகக் காட்சி அளித்தது. அந்த முகம் அழகாயும் வசீகரமாயும் இருந்தது என்பதைச் சொல்லத்தான் வேண்டும். அப்படி வசீகரமாவதற்காக அந்த சினிமாக் கன்னிகை முகத்தில் எத்தனை பூச்சுப் பூசிக் கொண்டிருக்கிறாள், கண்ணிமைகளையும் புருவங்களையும் என்ன பாடுபடுத்திக்கொண்டிருக்கிறாள், உதடுகளில் எவ்வளவு வர்ணக் குழம்பைத் தடவிக் கொண்டிருக்கிறாள் என்பதெல்லாம் செங்கோடனுக்கு எப்படித் தெரியும் 'செம்பவளம் பார்த்ததாகச் சொன்னாளே, அந்த சினிமாவில் வரும் மோகனாங்கி என்னும் பெண் இவள்தானோ 'செம்பவளம் பார்த்ததாகச் சொன்னாளே, அந்த சினிமாவில் வரும் மோகனாங்கி என்னும் பெண் இவள்தானோ 'மோகனாங்கி' என்ற பெயர் இவளுக்குப் பொருத்தமாகத்தான் இருக்கிறது; நான் கூட இந்த சினிமாவை ஒரு தடவை பார்த்துவிட வேண்டியதுதான், இரண்டே காலணாக் காசு போனால் போகட்டும் 'மோகனாங்கி' என்ற பெயர் இவளுக்குப் பொருத்தமாகத்தான் இருக்கிறது; நான் கூட இந்த சினிமாவை ஒரு தடவை பார்த்துவிட வேண்டியதுதான், இரண்டே காலணாக் காசு போனால் போகட்டும் இன்னும் எவ்வளவு நாளைக்கு இந்தக் கூடார சினிமா இந்த ஊரில் நடக்குமோ, என்னவோ விசாரித்துத் தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது...'\nஇப்படி நினைத்துக் கொண்டே சில்லறைக் கடையை நோக்கிச் சாலையோடு போய்க் கொண்டிருந்த செங்கோடன் 'பொய்மான் கரடு'க்குச் சமீபமாக வந்தான். அங்கே இருந்த அரசமரத்தின் அடியில் ஒரு காட்சியைக் கண்டான். அந்தக் காட்சி அவனை அப்படியே திகைத்து ஸ்தம்பித்து நிற்கும்படி செய்து விட்டது. அரசமரத்தின் கீழ்க் கிளையொன்றில் ஒயிலாகச் சாய்ந்துகொண்டு ஒரு பெண் நின்றுகொண்டிருந்தாள். சுவர்களில் ஒட்டியிருந்த சினிமா விளம்பரங்களில் கண்ட கன்னிதான் அவள் என்று செங்கோடனுக்குத் தோன்றியது. உண்மையில் அப்படியல்ல. ஆனால் அந்த சினிமாக் கன்னியைப் போலவே இந்தப் பெண்ணும் குறுக்கு வகிடு எடுத்துத் தலைவாரிப் பின்னிச் சடையைத் தொங்கவிட்டுக்கொண்டும், மேல் தோள்வரையில் ஏறிச் சென்றிருந்த ரவிக்கை தரித்துக் கொண்டும், காதில் குண்டலங்கள் அணிந்து கொண்டும், நட்சத்திரப் பூப்போட்ட மெல்லிய சல்லாச் சேலை அணிந்து கொண்டும், நெற்றியில் சுருட்டை மயிர் ஊசலாட, எங்கேயோ யாரையோ பார்த்து, எதையோ நினைத்துக் கொண்டிருந்தவள்போல் நின்றபடியால், அவளே சினிமா விளம்பரத்தில் உள்ள பெண் என்று செங்கோடனுக்குத் தோன்றியது. பார்த்தது பார்த்தபடி பிரமித்துப் போய்ச் சிறிது நேரம் நின்றான்.\nஅந்தப் பெண் தன்னைப் பார்த்து ஒரு பட்டிக்காட்டான் விழித்துக் கொண்டு நிற்பதைக் கவனித்தாள்.\n\" என்று அவள் கேட்டாள்.\nசெங்கோடனுடைய காதில் கிணுகிணுவென்று மணி ஒலித்தது. பூங்குயில்களின் கீதம் கேட்டது.\nஎங்கிருந்தோ ஒரு முரட்டுத் தைரியம் அவனுக்கு ஏற்பட்டது.\n உன்னைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்\" என்றான்.\nஅந்தப் பெண்ணுக்குப் பொங்கிவந்த கோபம் ஒரு கணத்தில் எப்படியோ மாறியது. அவள் முகம் மலர்ந்தது. பல் வரிசை தெரிந்தது.\nஅதைப் பார்த்த செங்கோடனும் முகத்தை அஷ்ட கோணலாக்கிக் கொண்டு புன்னகை புரிந்தான்.\n\" என்று அவள் கேட்டாள்.\n உன் பெண்சாதி தேடிக் கொண்டு வந்துவிடப் போகிறாள்\n\"எனக்குக் கலியாணம் இனிமேல்தான் ஆகவேண்டும். எத்தனையோ பேர் பெண் கொடுக்கக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். நான் தான் இதுவரையில் சம்மதிக்கவில்லை\" என்று செங்கோடன் சொல்லிவிட்டு அர்த்த புஷ்டி நிறைந்த பார்வையை அந்தப் பெண் மீது செலுத்தினான்.\nஆனால் அந்த அர்த்தம் அப்பெண்ணின் மனத்தில் பட்டதாக அவள் காட்டிக்கொள்ளவில்லை.\n\"ரொம்ப சரி; நீ சம்மதம் கொடுத்துக் கலியாணம் நிச்சயமாகிறபோது எனக்குக் கட்டாயம் கலியாண கடுதாசி போடு\" என்றாள்.\n\"கடுதாசி கட்டாயம் போடுகிறேன். ஆனால் பெயரும், விலாசமும் தெரிந்தால் தானே கடுதாசி போடலாம் உன் பெயர் என்ன\" என்று செங்கோடன் கேட்டான்.\n என் பெயர் குமாரி பங்கஜா. உன் பெயர் என்ன\n'குமாரி பங்கஜா' என்று அவள் சொன்னது 'ராஜ��ுமாரி பங்கஜா' என்று செங்கோடன் காதில் விழுந்தது. 'அப்படித்தான் இருக்கும் என்று நினைத்தேன்; நினைத்தது சரியாய்ப் போயிற்று' என்று மனத்தில் எண்ணிக் கொண்டான்.\n\" என்று மறுபடியும் குமாரி பங்கஜா கேட்டாள்.\n என் பெயர் ராஜா செங்கோடக் கவுண்டன்\" என்றான்.\nகுமாரி பங்கஜா குலுங்கச் சிரித்தாள். \"வெறும் ராஜாவா மகாராஜாவா\n\"என்னுடைய பத்து ஏக்கரா காட்டிற்கு நான் தான் ராஜா, மகாராஜா, ஏக சக்ராதிபதி எல்லாம்\" என்றான் செங்கோடன் பெருமிதத்துடன்.\n\"சரி, போய், உன்னுடைய ராஜ்யத்தைச் சரியாகப் பரிபாலனம் பண்ணு இங்கே நடு ரோட்டில் நின்றால் என்ன பிரயோஜனம் இங்கே நடு ரோட்டில் நின்றால் என்ன பிரயோஜனம்\" என்றாள் குமாரி பங்கஜா.\n\"ஒரு கேள்விக்குப் பதில் சொன்னால் போய் விடுகிறேன்\" என்றான் செங்கோடன்.\n\"சுவரிலே, மரத்திலேயெல்லாம் சினிமாப் படம் ஒட்டியிருக்கிறதே, அதிலே ஒரு அம்மா இருக்காங்களே, அது நீதானே\n அந்த மூவன்னா தேவி நான் இல்லவே இல்லை நான் சினிமாவிலே நடித்தால் அவளைக் காட்டிலும் நூறு பங்கு நன்றாக நடிப்பேன்\" என்றாள் பங்கஜா.\n போயும் போயும் அந்தக் கேவலமான தொழிலுக்கு நீ போவானேன்\n\"எதைக் கேவலமான தொழில் என்று சொல்லுகிறாய்\n\"சினிமாவில் நடிக்கிறதைத்தான் சொல்கிறேன். சினிமாவில் நடித்தால் மானம், மரியாதையை விட்டு....\"\n\"இதற்குத்தான் பட்டிக்காடு என்று சொல்கிறது\" என்றாள் பங்கஜா.\nஇத்தனை நேரமும் அவளுடன் சரிக்குச் சரியாகச் சாமர்த்தியமாகப் பேசிக்கொண்டு வந்த செங்கோடன் இப்போது தான் பிசகு செய்துவிட்டதாக உணர்ந்தான். சினிமா விஷயமாகச் செம்பாகூடத் தன்னை இடித்துக் காட்டியது நினைவுக்கு வந்தது. ஆகையால், முதல் தர அரசியல்வாதியைப் போல் தன் கொள்கையை ஒரு நொடியில் மாற்றிக் கொண்டான்.\n\"எனக்குக்கூட சினிமா என்றால் ஆசைதான். இன்று இராத்திரி இந்த ஊர்க் கூடார சினிமாவுக்குப் போகப் போகிறேன்\" என்றான்.\n இந்த முக்கியமான செய்தியைப் பேப்பருக்கு அனுப்பிப் போடச் சொல்ல வேண்டியதுதான்\" என்றாள் குமாரி பங்கஜா.\n\"பேப்பரிலே போட வேண்டியதில்லை; உனக்குத் தெரிந்தாலே போதும்\n\"எனக்கு ஏன் தெரிய வேணும்\n\"என்னை அங்கே பார்க்கலாம் என்பதற்காகச் சொன்னேன். நீயும் இன்றைக்கு இராத்திரி சினிமாவுக்கு வருவாயல்லவா\n\"நான் வராமல் சினிமா நடக்குமா\n\"அப்படியானால் அங்கே உன்னை அவசியம் பார்க்கிறே���்.\"\n\"அதைப்பற்றிக் கவலைப்படாதே, டிக்கெட்டு நான் வாங்கி விடுகிறேன். இரண்டே காலணாவுக்குப் பஞ்சம் வந்து விடவில்லை.\"\nகுமாரி பங்கஜா வந்த சிரிப்பை அடக்கி கொள்ள முடியாதவளாய் வேறு பக்கம் பார்த்து வாயை மூடிக் கொண்டு சிரித்தாள்.\nஇதற்குள் அங்கே ஊர்ப் பிள்ளைகள் ஏழெட்டுப் பேர் கூடிவிட்டார்கள்.\nஅதைப் பார்த்த பங்கஜா இனி அங்கே நின்று அந்தப் பட்டிக்காட்டானோடு விளையாட்டுப் பேச்சுப் பேசக் கூடாதென்று மேடையிலிருந்து கீழிறங்கி நடக்கத் தொடங்கினாள்.\nஅவளோடு நாமும் போவோமா என்று செங்கோடன் ஒரு நிமிஷம் யோசித்தான். வீட்டுக்குத் திரும்பிப்போய் சினிமாவுக்குப் பணம் கொண்டு வரவேண்டிய அவசியத்தை உத்தேசித்து அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டான்.\nகுமாரி பங்கஜா ஐம்பது அடி தூரம் போனபிறகு \"சினிமாக் கூடாரத்திலே அவசியம் சந்திக்கிறேன்\" என்று ஒரு மைல் தூரம் கேட்கும்படி இரைந்து கூவினான்.\nபங்கஜா திரும்பிப் பார்த்துப் புன்னகை செய்தாள்.\nஅந்தப் புன்னகையில் செங்கோடனுடைய உள்ளம் சொக்கித் தன்னை மறந்து லயித்தது.\nஅந்த நிலையில் அவன் சில்லறைக் கடைக்குச் சென்றான்.\n\"என்னப்பா, செங்கோடா, அந்த அம்மாவுடன் நெடு நேரம் பேசிக்கொண்டு நின்றாயே என்ன பேசினாய்\" என்றான் கடை முதலாளி.\n வெறுமனே க்ஷேம சமாசாரந்தான் பேசிக்கொண்டிருந்தோம்.\"\n\"அந்த அம்மாளை முன்னாலேயே உனக்குத் தெரியுமா என்ன\nகடைக்குச் சாமான் வாங்க வந்த இன்னொரு மனிதரிடம் கடை முதலாளி, \"கேட்டீர்களா, முதலியார், நம்ம ஊர்ப் பஞ்சாயத்து மானேஜர் புதிதாக வந்திருக்கிறார் அல்ல அவருடைய தங்கை - ஒரு படித்த அம்மாள் - வந்திருக்கிறாள் அல்ல அவருடைய தங்கை - ஒரு படித்த அம்மாள் - வந்திருக்கிறாள் அல்ல அந்த அம்மாளுக்கும் நம்ம செங்கோடனுக்கும் வெகு நாளாய்ச் சிநேகிதமாம் அந்த அம்மாளுக்கும் நம்ம செங்கோடனுக்கும் வெகு நாளாய்ச் சிநேகிதமாம்\n\"ஆமாம்; வெகுநாளாகச் சிநேகிதம்\" என்று செங்கோடன் சொல்லிவிட்டு ஹரிக்கன் லாந்தரை எடுத்துக் கொண்டு வீட்டுக்குக் கிளம்பினான். மேலே அவர்கள் இன்னும் ஏதாவது அந்த அம்மாளைப் பற்றிக் கேட்டால் தன்னுடைய குட்டு உடைந்துவிடும் என்று கொஞ்சம் அவனுக்குப் பயம் இருந்தது.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nகல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nஅலை ஓசை - PDF\nகள்வனின் காதலி - PDF\nசிவகாமியின் சபதம் - PDF\nதியாக பூமி - PDF\nபார்த்திபன் கனவு - PDF\nபொய்மான் கரடு - PDF\nபொன்னியின் செல்வன் - PDF\nசோலைமலை இளவரசி - PDF\nமோகினித் தீவு - PDF\nஆத்மாவின் ராகங்கள் - PDF\nகுறிஞ்சி மலர் - PDF\nநெற்றிக் கண் - PDF\nபிறந்த மண் - PDF\nபொன் விலங்கு - PDF\nராணி மங்கம்மாள் - PDF\nசமுதாய வீதி - PDF\nசத்திய வெள்ளம் - PDF\nசாயங்கால மேகங்கள் - PDF\nதுளசி மாடம் - PDF\nவஞ்சிமா நகரம் - PDF\nவெற்றி முழக்கம் - PDF\nநிசப்த சங்கீதம் - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - PDF\nஅனிச்ச மலர் - PDF\nமூலக் கனல் - PDF\nபொய்ம் முகங்கள் - PDF\nகரிப்பு மணிகள் - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - PDF\nவேருக்கு நீர் - PDF\nசேற்றில் மனிதர்கள் - PDF\nபெண் குரல் - PDF\nஉத்தர காண்டம் - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - PDF\nகோடுகளும் கோலங்களும் - PDF\nகுறிஞ்சித் தேன் - PDF\nஊருக்குள் ஒரு புரட்சி - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - PDF\nவாடா மல்லி - PDF\nவளர்ப்பு மகள் - PDF\nவேரில் பழுத்த பலா - PDF\nரங்கோன் ராதா - PDF\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபூவும் பிஞ்சும் - PDF\nஆப்பிள் பசி - PDF\nவாஷிங்டனில் திருமணம் - PDF\nமாலவல்லியின் தியாகம் - PDF\nபொன்னகர்ச் செல்வி - PDF\nமதுராந்தகியின் காதல் - PDF\nஅரசு கட்டில் - PDF\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - PDF\nபுவன மோகினி - PDF\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஇன்னா நாற்பது (உரையுடன்) - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமதுரை மீனாட்சியம்மை குறம் - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதிருவாரூர் நான்மணிமாலை - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - PDF\nநெஞ்சு விடு தூது - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF\nஅறப்பளீசுர சதகம் - PDF\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nதமிழக பாஜக தலைவராக எல்.முருகன் நியமனம்\nஎஸ்பிஐ சேமிப்பு கணக்கில் இனி குறைந்தபட்ச இருப்பு தேவையில்லை\nஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ்\nதமிழ் திரை உலக செய்திகள்\n‘கே.ஜி.எஃப் 2’ பட வெளியீடு குறித்த செய்தி : படக்குழு அறிவிப்பு\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cinema_gallery/08/113212", "date_download": "2020-03-30T15:29:06Z", "digest": "sha1:3UCJEZOSNHQULNT7RSLRRXLEE3TY6KWH", "length": 5254, "nlines": 70, "source_domain": "www.cineulagam.com", "title": "இளம் நடிகை அனகாவின் லேட்டஸ்ட் ஸ்டைலிஷ் புகைப்படங்கள் - Cineulagam", "raw_content": "\nபிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் கனவுப்படம் இது தானாம்\nவேலை முடிந்து நள்ளிரவில் வீடு திரும்பிய பொலிசார்... படுக்கையறையில் தற்கொலை\nகொரோனா பற்றி முன்னரே கணித்துக் கூறிய 14 வயது ஜோதிட சிறுவன்... தீயாய் பரவும் காட்சி\nகண்ணீருடன் திருநங்கை வெளியிட்ட காணொளி... இருமல், தலைவலி என மருத்துவமனைக்கு சென்றவருக்கு நடந்தது என்ன\nசீனாவில் மீண்டும் அமோகமாக விற்பனையாகும் நாய், வௌவால்\nஇணையத்தை தெறிக்க விடும் சீரியல் நடிகையின் டான்ஸ் லட்சக்கணக்கில் லைக்ஸ் மழை பொழியும் ரசிகர்கள்\nஉச்சி வெயிலில் உருட்டி விடப்பட்ட இளைஞர்கள்... கொரோனா ஹெல்மெட்டில் கலக்கும் பொலிஸ்\nசீனாவில் 1.5 கோடி பேர் எங்கே சென்றார்கள் பீதியூட்டும் உண்மையை மறைக்கின்றதா சீனா\nஇந்த பிரபல நடிகர் சொன்ன ஒரு வார்த்தை தான் சூர்யா வாழ்க்கையை மாற்றியதாம், யார் என்ன சொன்னார் தெரியுமா\nஅமலாபாலின் இரண்டாவது திருமணத்தில் பிரச்சினையா\nநடிகை சாக்ஷி அகர்வால் - லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷூட்\nநடிகை சௌந்தர்ய நஞ்சுடன் லேட்டஸ்ட் டிரெடிஷனல் போட்டோ ஷூட் புகைப்படங்கள்\nநடிகை ப்ரியாமணியின் லேட்டஸ்ட் அழகிய புகைப்படங்கள்\nநடிகை ராஷி கன்னா லேட்டஸ்ட் கியூட் போட்டோஷூட் புகைப்படங்கள்\nநடிகை அதுல்யா ரவி லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள்\nஇளம் நடிகை அனகாவின் லேட்டஸ்ட் ஸ்டைலிஷ் புகைப்படங்கள்\nசினிமா புகைப்படங்கள் February 26, 2020 by Raana\nஇளம் நடிகை அனகாவின் லேட்டஸ்ட் ஸ்டைலிஷ் புகைப்படங்கள்\nநடிகை சாக்ஷி அகர்வால் - லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷூட்\nநடிகை சௌந்தர்ய நஞ்சுடன் லேட்டஸ்ட் டிரெடிஷனல் போட்டோ ஷூட் புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1372006", "date_download": "2020-03-30T17:08:03Z", "digest": "sha1:UDYRJZDI3Z45O6QPMSTUVRSEIZQJMV3D", "length": 24883, "nlines": 252, "source_domain": "www.dinamalar.com", "title": "பசி... தூக்கம்...இரட்டை குழந்தைகள் : விழிப்பணர்வு ஏற்படுத்தும் உமர் பாருக்| Dinamalar", "raw_content": "\nதேவைகள் குறையும் என்பதால் நாட்டின் வளர்ச்சியும் ... 5\n'கொரோனா' நிதிக்கு அம்பானி ரூ.500 கோடி 8\nஅவசர உதவி எண்ணில் சமோசா கேட்டு தொந்தரவு:பாடம் ... 5\nதமிழகத்தில் 67 பேருக்கு கொரோனா பாதிப்பு\nதேறி வருகிறார் பிரிட்டன் இளவரசர் சார்லஸ்\n'கொரோனாவை விட கொடியது தொழிலாளர்களின் இடப்பெயர்வு:' ... 20\nடோக்கியோ ஒலிம்பிக் புதிய தேதி அறிவிப்பு\nடில்லி மாநாட்டில் பங்கேற்ற 16 பேருக்கு கொரோனா 9\nகொரோனாவுக்கு ஜப்பானிய நகைச்சுவை கலைஞர் பலி\n ரத்தாகிறது விம்பிள்டன் தொடர் 2\nபசி... தூக்கம்...இரட்டை குழந்தைகள் : விழிப்பணர்வு ஏற்படுத்தும் உமர் பாருக்\n20 நொடிகளில் 'கொரோனா'பாதிப்பு அறியலாம்\nஏப்ரலில் குறையும்; மே மாதம் ஒழியும்: 'கொரோனா' பற்றி ... 142\nஹீரோவான மோடி: உலக நாடுகள் பாராட்டு 77\nகொரோனா சீனாவின் 'பயோ வெப்பன்:' 20 டிரில்லியன் டாலர் ... 55\nபோலீசார் கையில் லத்தி எடுக்க தடை\nகொரானாவுக்கு நிதி: பிரதமர் மோடி வேண்டுகோள் 335\nவரும் 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு; மோடி 199\nகுடும்பத்திற்கு ரூ.5,000 தர வேண்டும்: ஸ்டாலின் 195\nகர்நாடக பல்கலையில் முதுநிலை அக்குபஞ்சர் முடித்து, தற்போது தஞ்சாவூர் தமிழ் பல்கலையில் அக்குபஞ்சர் பாடத்திட்டக் குழு உறுப்பினராக உள்ளார், உமர் பாருக். 20 மருத்துவ நூல்கள், இலக்கியம், சிறுகதையில் ஏழு நூல்கள் எழுதியுள்ளார். 'சவுண்ட் சிட்டி' என்ற நாவலில் அரசியல் சூழலை நையாண்டி தொனியில் கூறியுள்ளார்.* மருத்துவமும், இலக்கியமும் கைவசமானது எப்படிடாக்டர் சகோதரர்கள் பஸ்லு ரகுமான், சித்திக் ஜமால் தான் அக்குபஞ்சர் துறையின் முன்னோடிகள். 1996ல் அலோபதி மருத்துவ துறையில் இருந்து மரபுவழி மருத்துவத்திற்கு மாறினேன். உலகம் முழுவதும் 104 மருத்துவ முறைகள் மரபுவழியாக பின்பற்றப்படுகின்றன. அலோபதியை தவிர அனைத்து மருத்துவ முறைகளும் ஒரேமாதிரி உள்ளன. அக்குபஞ்சரில் இயற்கை தத்துவத்தை படிக்கிறோம். அதையே புத்தகமாகவும் எழுதுகிறேன்.* உங்கள் முதல் நூலான 'உடலின் மொழி'யில் சொல்லப்பட்டது என்னடாக்டர் சகோதரர்கள் பஸ்லு ரகுமான், சித்திக் ஜமால் தான் அக்குபஞ்சர் துறையின் முன்னோடிகள். 1996ல் அலோபதி மருத்துவ துறையில் இருந்து மரபுவழி மருத்துவத்திற்கு மாறின��ன். உலகம் முழுவதும் 104 மருத்துவ முறைகள் மரபுவழியாக பின்பற்றப்படுகின்றன. அலோபதியை தவிர அனைத்து மருத்துவ முறைகளும் ஒரேமாதிரி உள்ளன. அக்குபஞ்சரில் இயற்கை தத்துவத்தை படிக்கிறோம். அதையே புத்தகமாகவும் எழுதுகிறேன்.* உங்கள் முதல் நூலான 'உடலின் மொழி'யில் சொல்லப்பட்டது என்னபழைய மருத்துவமுறைகள் ஆரோக்கியம் குறித்து பேசுகின்றன; உடலை பற்றி பேசுவதில்லை. நவீன மருத்துவம் வெறும் நோய்களை குறித்தே உள்ளன. ஆரோக்கியமாக இருப்பதற்காக 'உடலின் மொழி' புத்தகம் எழுதினேன். உடல் எவ்வாறு இயங்குகிறது, எந்தமுறையான பழக்கங்கள் மூலம் உடலை ஆரோக்கியமாக பாதுகாக்கலாம்; நோய் வரும் காரணங்களை விளக்கியுள்ளேன்.2009ல் வெளியான இப்புத்தகம், 24 பதிப்புகளை தாண்டி ஒன்றரை லட்சம் புத்தகங்கள் விற்பனையானது. மலையாளம், ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பானது. கன்னடம், தெலுங்கில் மொழி பெயர்ப்பாகி வருகிறது.* நோயற்று வாழ என்ன செய்ய வேண்டும்பழைய மருத்துவமுறைகள் ஆரோக்கியம் குறித்து பேசுகின்றன; உடலை பற்றி பேசுவதில்லை. நவீன மருத்துவம் வெறும் நோய்களை குறித்தே உள்ளன. ஆரோக்கியமாக இருப்பதற்காக 'உடலின் மொழி' புத்தகம் எழுதினேன். உடல் எவ்வாறு இயங்குகிறது, எந்தமுறையான பழக்கங்கள் மூலம் உடலை ஆரோக்கியமாக பாதுகாக்கலாம்; நோய் வரும் காரணங்களை விளக்கியுள்ளேன்.2009ல் வெளியான இப்புத்தகம், 24 பதிப்புகளை தாண்டி ஒன்றரை லட்சம் புத்தகங்கள் விற்பனையானது. மலையாளம், ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பானது. கன்னடம், தெலுங்கில் மொழி பெயர்ப்பாகி வருகிறது.* நோயற்று வாழ என்ன செய்ய வேண்டும்பள்ளிகளில் மாணவர்கள் பசித்து சாப்பிடுவதில்லை. மணியடித்தால் பசிக்கிறதோ, இல்லையோ சாப்பிட அமர்கின்றனர். பசிக்கும் போது சாப்பிட்டால் தான் உடலுக்கு சத்துக்கள் கிடைக்கும். சாதாரண உணவிலிருந்தே எல்லா சத்துக்களையும் பெற முடியும். கிராம ஏழை குழந்தைகள் அதிக கவனிப்பின்றி ஆரோக்கியமாக இருப்பதையும், நகர்ப்புற வசதி படைத்த குழந்தைகள் நன்கு கவனிக்கப்பட்டாலும் ஆரோக்கியமின்றி இருப்பதும் இதற்கு உதாரணம்.குறிப்பாக உணவுமுறை, தூக்க நேரம் இரண்டையும் திருத்திக் கொண்டால், ஏராளமான நோய்களில் இருந்து தப்பிக்கலாம். உடலுக்கு பசி, ருசி இரண்டும் தேவை தான். ருசி மட்டும் இருக்கிறது, பசி இல்லை எனில் கொஞ்சம் சாப்பிட்ட��ல் போதும். பசித்து சாப்பிடும் போது தேவைக்கு சாப்பிடமுடியும்.* பசியும், தூக்கமும் இரட்டைக் குழந்தைகளாபள்ளிகளில் மாணவர்கள் பசித்து சாப்பிடுவதில்லை. மணியடித்தால் பசிக்கிறதோ, இல்லையோ சாப்பிட அமர்கின்றனர். பசிக்கும் போது சாப்பிட்டால் தான் உடலுக்கு சத்துக்கள் கிடைக்கும். சாதாரண உணவிலிருந்தே எல்லா சத்துக்களையும் பெற முடியும். கிராம ஏழை குழந்தைகள் அதிக கவனிப்பின்றி ஆரோக்கியமாக இருப்பதையும், நகர்ப்புற வசதி படைத்த குழந்தைகள் நன்கு கவனிக்கப்பட்டாலும் ஆரோக்கியமின்றி இருப்பதும் இதற்கு உதாரணம்.குறிப்பாக உணவுமுறை, தூக்க நேரம் இரண்டையும் திருத்திக் கொண்டால், ஏராளமான நோய்களில் இருந்து தப்பிக்கலாம். உடலுக்கு பசி, ருசி இரண்டும் தேவை தான். ருசி மட்டும் இருக்கிறது, பசி இல்லை எனில் கொஞ்சம் சாப்பிட்டால் போதும். பசித்து சாப்பிடும் போது தேவைக்கு சாப்பிடமுடியும்.* பசியும், தூக்கமும் இரட்டைக் குழந்தைகளாஉடலுக்கு அடிப்படை பசியும், தூக்கமும் தான். 1952ல் அறிவியல் பூர்வமாக கிரிகோரியன் உடல் கடிகாரம் கண்டுபிடிக்கப்பட்டது. அதன்படி, இரவு 11 மணிக்கு ஆழ்ந்த துாக்கத்தில் இருந்தால், நம் மூளையில் பீனியல் சுரப்பியில் இருந்து மெலட்டோனின் ஹார்மோன்கள் சுரக்கும். அந்தநேரத்தில் முழித்திருப்பவர்களுக்கு ஹார்மோன் சுரப்பதில்லை. தோல் பராமரிப்பு தான் ஹார்மோன் சுரப்பின் முக்கிய காரணம். ஆய்வுகள் துவக்க நிலையில் உள்ளதால், அதன் வேலையை மட்டும் வைத்து எடைபோட முடியாது. தைராய்டு நோய்க்கு காரணம், பிட்யூட்டரி சுரப்பி சுரக்காததால் தைராய்டு சுரப்பதில்லை. ஒரு ஹார்மோனை தனிப்பட்டு பார்க்கமுடியாது. உடல் சங்கிலி, இன்னொரு ஹார்மோன் தூண்டுதலுக்கு பயன்படும். ஹார்மோன் சுழற்சியை பாதிக்கும் ஒரு விஷயமாக பார்க்க வேண்டும்.* பீட்சா, பர்கர்... மேலை நாட்டு உணவுகள் சாப்பிடுவது தவறாஉடலுக்கு அடிப்படை பசியும், தூக்கமும் தான். 1952ல் அறிவியல் பூர்வமாக கிரிகோரியன் உடல் கடிகாரம் கண்டுபிடிக்கப்பட்டது. அதன்படி, இரவு 11 மணிக்கு ஆழ்ந்த துாக்கத்தில் இருந்தால், நம் மூளையில் பீனியல் சுரப்பியில் இருந்து மெலட்டோனின் ஹார்மோன்கள் சுரக்கும். அந்தநேரத்தில் முழித்திருப்பவர்களுக்கு ஹார்மோன் சுரப்பதில்லை. தோல் பராமரிப்பு தான் ஹார்மோன் சுரப்பின் முக்���ிய காரணம். ஆய்வுகள் துவக்க நிலையில் உள்ளதால், அதன் வேலையை மட்டும் வைத்து எடைபோட முடியாது. தைராய்டு நோய்க்கு காரணம், பிட்யூட்டரி சுரப்பி சுரக்காததால் தைராய்டு சுரப்பதில்லை. ஒரு ஹார்மோனை தனிப்பட்டு பார்க்கமுடியாது. உடல் சங்கிலி, இன்னொரு ஹார்மோன் தூண்டுதலுக்கு பயன்படும். ஹார்மோன் சுழற்சியை பாதிக்கும் ஒரு விஷயமாக பார்க்க வேண்டும்.* பீட்சா, பர்கர்... மேலை நாட்டு உணவுகள் சாப்பிடுவது தவறாஉணவுக்கு ஏற்ப, உடலுக்கு தன்னை தகவமைக்கும் திறன் உண்டு. நூடுல்ஸ் சீனர்களின் உணவு. சீன பாரம்பரியத்தில் சமைக்கப்பட்டால் உடலுக்கு பாதிப்பில்லை. பீட்சா, பர்கரும் அதைப் போன்றது தான். ரசாயனங்களால் தயாரிக்கப்பட்ட எந்த உணவும், உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும். நாம் உண்ணும் உணவில் 95 சதவீதம் ரசாயனப் பொருட்கள் கலந்திருக்கின்றன. உணவை ஒழுங்குபடுத்தினாலே நோய் சரியாகி விடும்.* உணவு குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளதாஉணவுக்கு ஏற்ப, உடலுக்கு தன்னை தகவமைக்கும் திறன் உண்டு. நூடுல்ஸ் சீனர்களின் உணவு. சீன பாரம்பரியத்தில் சமைக்கப்பட்டால் உடலுக்கு பாதிப்பில்லை. பீட்சா, பர்கரும் அதைப் போன்றது தான். ரசாயனங்களால் தயாரிக்கப்பட்ட எந்த உணவும், உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும். நாம் உண்ணும் உணவில் 95 சதவீதம் ரசாயனப் பொருட்கள் கலந்திருக்கின்றன. உணவை ஒழுங்குபடுத்தினாலே நோய் சரியாகி விடும்.* உணவு குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளதாமருந்துகளில் கலப்படம் இருந்ததை கண்டுபிடித்து, முதன்முதலில் உணவு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தியவர் கேரளா ஆலப்புழா மோகன் வைத்தியர். தனி இணையதளம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். நம் ஊரிலும் உணவு குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது, என்றார். இமெயில்: healerumar@gmail.com\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nஎன்றும் தோற்காத தோட்டா தரணி(1)\nவிருந்தினர் பகுதி முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார��க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஎன்றும் தோற்காத தோட்டா தரணி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2019/jul/02/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81-3183652.html", "date_download": "2020-03-30T17:10:44Z", "digest": "sha1:GIIEEKQNBRQU2P5HZYOSYZMVQWDDYIP3", "length": 13756, "nlines": 123, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மதுபானக் கடையை நிரந்தரமாக மூட வேண்டும்: மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n27 மார்ச் 2020 வெள்ளிக்கிழமை 10:06:54 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்\nமதுபானக் கடையை நிரந்தரமாக மூட வேண்டும்: மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு\nகோவை, ஆனைக்கட்டி அருகே ஜம்புகண்டி பகுதியில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் மதுபானக் கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணியிடம் மனு அளித்தனர்.\nகோவை, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் கு.ராசாமணி தலைமையில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் ஜம்புகண்டியில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி மருத்துவர் ரமேஷ் உள்பட அப்பகுதி மக்கள் அளித்த மனு:\nஜம்புகண்டியில் குடியிருப்புகளுக்கு அருகே மதுபானக் கடை செயல்பட்டு வந்தது. இங்கு மது அருந்துபவர்களால் அந்த வழியே பள்ளிக்கு செல்லும் மாணவிகள், நியாய விலை கடைக்கும் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது.\nமேலும் பள்ளி மாணவர்கள் குடிப்பழக்கத்துக்கு ஆளாகியுள்ளனர். டாஸ்மாக் கடை அருகே பள்ளியில் இருந்து குழந்தையை வீட்டுக்கு அழைத்து சென்றபோது மருத்துவர் ரமேஷின் மனைவி மீது குடிபோதையில் இருசக்கர வாகனத்தை மோதிய இளைஞரால் சம்பவ இடத்திலேயே அவர் பலியானர்.\nகுழந்தையும் காலில் எழும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். அங்கு நடைபெற்ற போராட்டத்தால் மதுபானக்கடை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மக்களின் நலன் கருதி கடையை நிரந்தரமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கு வேண்டும்.\nஇந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த மற்றொரு தரப்பினர் ஜம்புகண்டி பகுதியில் மூடப்பட்டுள்ள மதுக்கடையை திறக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.\nஆண��க் கொலைக்கு தனிச்சட்டம் இயற்ற வேண்டும்:\nஆணவக்கொலைக்கு தனிச்சட்டம் இயற்ற வலியுறுத்தி திராவிடத் தமிழர் கட்சித் தலைவர் சி.வெண்மணி அளித்துள்ள மனுவில், தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக ஆணவகொலைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இது, சமூகத்தில் தேவையற்ற பதற்றங்களையும், வன்முறைகளையும் ஏற்படுத்த ஜாதிய மோதல்களுக்கு வழிவகுக்கிறது. திராவிட தமிழர் கட்சி உள்பட பல அமைப்புகளும் ஆணவக் கொலைகளை தடுக்க கடுமையான சட்டப்பிரிவு கொண்ட தனி சட்டத்தை இயற்றக்கோரி தொடர்ந்து போராடி வருகிறோம். தற்போது சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில் உடனடியாக ஆணவக் கொலைக்கு தனிச்சட்டம் இயற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nபாறை ஓவியங்களை பாதுகாக்க வேண்டும்: தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மாவட்டச் செயலாளர் ப.பா.ரமணி அளித்துள்ள மனுவில், கோவை மாவட்டத்தில் குமிட்டிபதி, பொன்பரப்பி, வேட்டைக்காரன் மலை உள்ளிட்ட பகுதிகளில் நமது பாரம்பரியத்தை பறைசாற்றும் பாறை ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இப்பாறை ஓவியங்கள் குறித்த புரிதல்கள் இல்லாமல் பராமரிப்பில்லாமல் அழியும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே நமது பொக்கிஷங்களான இவற்றை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nதேனீ வாரியம் தேவை: தேனீக்களை பாதுகாத்து, தேன் உற்பத்தி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் தனி வாரியம் அமைக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்க, கோவை மாவட்டக் குழுத் தலைவர் சு.பழனிசாமி மனு அளித்தார்.\nபீளமேடு ரயில் நிலையம் அருகே உள்ள மேம்பாலத்தின் கீழ் பகுதி வடமாநில இளைஞர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு கூடாரம் அமைத்து தங்கிக்கொள்வதால் பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, நெடுஞ்சாலைத் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதிமுக பகுதி செயலாளர் எஸ்.பி.வெள்ளியங்கிரி மனு அளித்தார்.\nகோவை, குருடம்பாளையம் ஊராட்சி கே.வடமதுரையில் அமைக்கப்பட்டு வரும் தீண்டாமை சுவரை அகற்றக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியச் செயலாளர் சி.ராகவன் ஆகியோரும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.\nஊரடங்கு உத்தரவு - ஆறாவது நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - ஆறாவது நாள்\nதனிமைப்படுத்தும் வாா்டுகளாக மாறும் ரயில் பெட்டிகள்\nசுகாதாரத் துறை ஏற்படுத்திய புதிய வசதி\nஊரடங்கு உத்தரவு - ஐந்தாம் நாள்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமருத்துவர்களின் அறிவுரைகளைப் பின்பற்றுங்கள்| கரோனாவிலிருந்து மீண்ட பெண் பேட்டி\nகரோனா விழிப்புணர்வு விடியோ வெளியிட்ட ரம்யா பாண்டியன்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்\nமும்பையில் ஊரடங்கு உத்தரவை மீறிய வாகன ஓட்டிகள் மீது போலீஸார் தடியடி: கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை\nவாத்தி கம்மிங் பாடல் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaimalar.com/perambalur-sitco-entrepreneurs-meeting-with-bank-officials/", "date_download": "2020-03-30T15:22:17Z", "digest": "sha1:SG4NHSSX7POGEBYWNXRKERAGG5JQPMFZ", "length": 4848, "nlines": 58, "source_domain": "www.kalaimalar.com", "title": "பெரம்பலூர் சிட்கோ தொழில்முனைவோர்கள்- வங்கி அதிகாரிகள் சந்திப்பு", "raw_content": "\nபெரம்பலூரை அடுத்த எளம்பலூரில் உள்ள சிட்கோ தொழிற்பேட்டையில் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் தொழில் முனைவோர்கள்-வங்கிஅதிகாரிகள் சந்திப்பு கூட்டம் நடந்தது.\nகூட்டத்திற்கு தொழில்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (மேப்ஸ்) தலைவர் ராஜேஷ் தலைமை வகித்தார். இதில் பாரத ரிசர்வ் வங்கியின் சென்னை மண்டலஅலுவலக மேலாளர் ரவி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு, ஏற்றுமதி, இறக்குமதி செய்யும் தொழில் முனைவோர்கள் பாரத ரிசர்வ் வங்கியின் இணையதளத்தில் பதிவு செய்துகொள்வதன்அவசியம் குறித்தும், பன்னாட்டு வணிகத்தின்போதும், இ-மார்க்கெட்டிங் வணிகத்தின்போதும், உற்பத்தியாளர்கள் தாமதமின்றி தங்களது பணபரிவர்த்தனையை நிறைவேற்றிக்கொள்ளும் வழிமுறைகள் குறித்து விளக்கிப்பேசினார்.\nநபார்டு உதவிப்பொதுமேலாளர் நவீன்குமார், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அருள், மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் செந்தில்குமார், மேலாளர் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் திருச்சி அதிகாரி கார்த்திக்குமார், நிதிசார் கல்வியியல் ஆலோசகர் ராஜூ ஆகியோர் கருத்துரை ஆற்றினார்கள்.\nஇதில்ஒருங்கிணைப்பாளர் ஜோ.உதயகுமார், சிட்கோ தொழில் கூட்டமைப்பின் (கிளஸ்டர்) இயக்குனர்கள் முருகேசன், சதாசிவம், சந்தானகிருஷ்ணன் உள்பட தொழில்முனைவோர் பலர் கலந்துகொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://3gdongle.airtel.in/cpgs/tbl3_business.html", "date_download": "2020-03-30T17:39:36Z", "digest": "sha1:E2VCMB62VVQKEDEY7TZNYSAVIDITWNNK", "length": 14533, "nlines": 119, "source_domain": "3gdongle.airtel.in", "title": "Airtel 3G Business Websiteforever", "raw_content": "\nகொரோனாவால் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை.. இதுவரையில் நல்லாத்தான் போயிட்டு இருக்கு..ஹெச்சிஎல்\nஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தி.. கொரோனாவை எதிர்கொள்ள பிஎஃப் பணம் எடுக்க மத்திய அரசு அதிரடி சலுகை..\nதங்கம் விலை வீழ்ச்சியா.. தேவை குறைவு தான் காரணமா.. இன்னும் குறையுமா..\nரூ.50 கோடி கொரோனா நிதியுதவி.. உதய் கோட்டக் அறிவிப்பு.. நீங்களும் ரியல் ஹீரோ தான் சார்..\n3 மாதம் EMI செலுத்தவில்லையெனில் 'கூடுதல் வட்டி'.. சாமானிய மக்களுக்குச் செக்..\nதொழிலாளர்களை பணி நீக்கம் செய்ய வேண்டாம்.. சம்பளத்தையும் குறைக்க வேண்டாம்.. பஞ்சாப் அரசு வேண்டுகோள்\nஊழியர்களைப் பணிநீக்கம் செய்யத் தடை.. ஸ்பெயின் அரசு அதிரடி உத்தரவு..\nரூ.2000 கோடி நஷ்டம்.. டீ எஸ்டேட் நிறுவனங்களை பயமுறுத்தும் கொரோனா..\nஏப்ரல் 1ஆம் தேதி வங்கி இணைப்பு.. 'கொரோனா' ஒரு தடையில்லை..\nஅரசு அனுமதி உண்டு.. ஆனாலும் அத்தியாவசிய பொருட்கள் டெலிவரியில் நீடிக்கும் பிரச்சனை.. என்ன செய்வது\nரூ.500 கோடி நிதியுதவியா.. PM cares fund-க்கு பேடிஎம் நிதியுதவி செய்யப்போகிறதா.. உண்மை நிலவரம் என்ன\nகச்சா எண்ணெய் விலை 5%வீழ்ச்சி..பெட்ரோல்,டீசல் விலை 13 நாட்களாக எந்த மாற்றமும் இல்லையே..என்ன காரணம்\nதேசத்திற்காக மேலும் 1,000 கோடியை அறிவித்தார் ரத்தன் டாடா.. மொத்தம் ரூ. 1500 கோடி நிதியுதவி\nPM-CARES Fund திட்டத்தை தொடங்கிய மோடி மக்களிடம் நன்கொடை கேட்கும் பிரதமர் மக்களிடம் நன்கொடை கேட்கும் பிரதமர்\n5 நிமிடத்தில் கொரோனா சோதனை\nகச்சா எண்ணெய் வைக்க இடமில்லை.. இப்படியும் ஒரு பிரச்சனை..\nபொங்கி வழியும் மனித நேயம்.. கொரோனா போராட்டத்துக்கு ரூ.500 கோடி கொடுக்கும் டாடா\nதொழிலாளர்களை பணி நீக்கம் செய்ய வேண்டாம்.. சம்பளத்தையும் குறைக்க வேண்டாம்.. பஞ்சாப் அரசு வேண்டுகோள்\nஊழியர்களைப் பணிநீக்கம் செய்யத் தடை.. ஸ்பெயின் அரசு அதிரடி உத்தரவு..\nகவலைப்படாதீங்க.. போதிய பெட்ரோல், டீசல்,கேஸ் இருப்பு இருக்கு.. ஐஓசி தகவல்..\nரூ.2000 கோடி நஷ்டம்.. டீ எஸ்டேட் நிறுவனங்களை பயமுறுத்தும் கொரோனா..\nஏப்ரல் 1ஆம் தேதி வங்கி இணைப்பு.. 'கொரோனா' ஒரு தடையில்லை..\nஅரசு அனுமதி உண்டு.. ஆனாலும் அத்தியாவசிய பொருட்கள் டெலிவரியில் நீடிக்கும் பிரச்சனை.. என்ன செய்வது\nரூ.500 கோடி நிதியுதவியா.. PM cares fund-க்கு பேடிஎம் நிதியுதவி செய்யப்போகிறதா.. உண்மை நிலவரம் என்ன\nகச்சா எண்ணெய் விலை 5%வீழ்ச்சி..பெட்ரோல்,டீசல் விலை 13 நாட்களாக எந்த மாற்றமும் இல்லையே..என்ன காரணம்\nதேசத்திற்காக மேலும் 1,000 கோடியை அறிவித்தார் ரத்தன் டாடா.. மொத்தம் ரூ. 1500 கோடி நிதியுதவி\nPM-CARES Fund திட்டத்தை தொடங்கிய மோடி மக்களிடம் நன்கொடை கேட்கும் பிரதமர் மக்களிடம் நன்கொடை கேட்கும் பிரதமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "http://www.ahimsaiyatrai.com/p/blog-page_47.html", "date_download": "2020-03-30T16:13:04Z", "digest": "sha1:OZS55XR52ZS7XILVM4BZBYD4WRJTPEZO", "length": 16455, "nlines": 183, "source_domain": "www.ahimsaiyatrai.com", "title": "AHIMSAI YATRAI: சமதா பாவம்", "raw_content": "\nஅனைத்துயிரும் ஒன்றென பாவிப்பதே ஆன்மீகம்.\nஎல்லா உயிரையும் சமமாக பாவித்தலே ஆன்ம தத்துவம். மனிதனில் உயர்வு தாழ்வை காண்பது மனிதாபிமானமற்ற செயலாகும். அது அவரது விருப்பு வெறுப்பினால ஏற்பட்டது. ஒருவர் படிப்பிலோ, பதவியிலோ, பணத்திலோ தாம் உயர்ந்தவர் என்று எண்ணுவது ஆன்ம விடுதலைப் பயணத்தை தடுக்கும்.\nஅதிலும் ஆன்மீகத்தில் பயணிப்பதாக சொல்பவர் நடுநிலை உணர்வை தவறினால் அவர் ஆன்மீகவாதியே அல்ல. இக்கருத்தை வலியுறுத்தும் ஒரு சம்பவத்தைக் காண்போம்.\nஒரு சாமியாரின் ஆசரமத்திற்கு முன்னிரவில் ஒருவன் வந்தான். அவன் மிகவும் பசியோடு இருப்பதைக் கண்ட அவர், அவனுக்கு உணவளித்து மகிழந்தார். “இரவு நல்ல குளிரானதால் இங்கு தங்கி, நளை காலை செல்’ என்று அறிவுறுத்தினார்.\nஅவனும் அவ்வாறே தங்கியிருந்து காலையில் சென்று விட்டான். சாமியாருக்கு மனதிற்குள் நேற்று இரவு ஒருவனுக்கு சாப்பாடு போட்டு, போர்வை யெல்லாம் தந்து தங்க வைத்து அனுப்பினேன் என்றெண்ணி திருப்திபட்டுக் கொண்டார். அதன் வழியே பெரிய புண்ணியத்தை சம்பாத்துள்ளேன் என மன மகிழ்ந்தார்.\nஅன்று மாலை தினசரி நாளிதழில் அவன் ஒரு பக்கா திருடன் என்றும், பல கொலைகளும் திருட்டும் செய்தவன், பிறரை நம்ப வைத்து பலநாள் ஏமாற்றி வந்தவன் இன்று காவலர்களால் பிடிக்கப்பட்டான் என்று செய்தி வந்திருந்தது.\nஅய்யய்யோ ஒரு அயோக்கியனுக்கா நான் சாப்பாடு போட்டேன். ஒரு கொலைகாரனுக்கா போர்வையளித்தேன். ஒரு ஏமாற்றுக்காரனையா ஆசிரமத்தில் தங்க வைத்தேன். எவ்வளவு பெரிய தவறிழைத்துள்ளேன். இந்த மடத்தின் புனித்ததையே கெடுத���து விட்டேன். என்னை ஒரு போதும் கடவுள் மன்னிக்க மாட்டார் என்று புலம்பினார்.\nஅவன் தங்கி இருந்த இடத்தை எதைக்கொண்டு கழுவி தூய்மை செய்வது. கோமூத்திரத்தினை தெளித்தால் பாவம் கழுவப்படுமா அல்லது வேறு ஏதேனும் பிராயச்சித்த பூஜை சடங்கினை செய்யலாமா அல்லது வேறு ஏதேனும் பிராயச்சித்த பூஜை சடங்கினை செய்யலாமா எப்படி செய்தால் கழுவாய் கிடைக்கும் என சொல்லிச் சொல்லி அரற்றினார்.\nஇல்லையில்லை நான் இன்று இரவேல்லாம் ஜபம் செய்தால் தான் அப்பாவம் என்னைவிட்டு அகலும். இரவு முழுவதும் ஜபம் செய்தாலும் காலையில் சென்று கங்கையில் நீராடினால் அச்செயலால் வந்த பாவம் கரையும் என்று முடிவெடுத்து; இரவு முழுவதும் அமர்ந்து ஜெபம் செய்யத் துவங்கினார்.\nநீண்ட நேரம் ஜெபம் செய்ததினால் களைத்து போய் தன்னை யறியாமல் சாமியார் தூங்கி விட்டார். ஆழ்ந்த உறக்கத்தில் அந்த சம்பவம் கனவில் வரத்தொடங்கியது. அப்போதும் அய்யய்யோ நான் ஒரு திருட்டுப்பயலுக்கு சோறு போட்டு, போர்வையும் கொடுத்து இங்கே தங்க வைத்து விட்டேனே என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது இடையில் ஒரு ஒளி தோன்றியது அவ்வொளியில் அவர் வணங்கும் கடவுள் தோன்றினார்.\nபக்தனே நீ செய்த செயலுக்காக ஏன் புலம்புகிறாய் ஒரு நாள் உணவிட்டு தங்க வைத்ததிற்கே கங்கை வரை சென்று பாவத்தை கழிக்க வேண்டும் என எண்ணுகிறாய். தினமும் என்னை வணங்கி விட்டு திருடுவதும், கொலைசெய்வதுமாய் இருந்து இப்பூமியில் வாழ்ந்து கொண்டு தானே இருக்கிறான். அதற்காக நான் எத்தனை நாள் கங்கையில் பாவத்தை கழுவுவது. அவனும், நீயும் இந்த பூமியில் ஒன்றாய்த்தானே இருந்து வருகிறீர்கள்.\nஅவனவன் செயலுக்கு ஏற்ற தண்டனை அவனவனுக்கு கிடைக்கும். இது இயற்கை விதி. நீ அவனை மேலானவனாக விரும்பி உணவளித்தாய், பின் அவனையே கீழானவனாக வெறுத்து பாவத்தை கழவ எண்ண வேண்டாம். உன் விருப்பு, வெறுப்பே அதில் மறைந்துள்ளது. அது உனது நடுநிலை உணர்வற்ற தன்மை. அதுதான் உன் ஆன்மீக பயணத்திற்கு தடையாக உள்ளது. அதனை நீக்க முயற்சி செய்’ என்று கூறி மறைந்தார்.\nஇந்தக் கதையின் நீதி என்ன வென்றால் யாரையும் கீழாக எண்ண வேண்டாம். அதுவே பெரும் தவறு. மேலோனாய், கீழோனாய் இருப்பதாக யாரும் யாரையும் முடிவு செய்ய முடியாது. அனைவரையும் சமமாக எண்ணுவதே உயர்வளிக்கும். அதுவே சமதாபாவம் எனும் நடு��ில உணர்வு. அதுவே விடுதலை பேற்றிற்கு வழி வகுக்கும்.\nவேத, சாஸ்திரம் பயின்றவர்கள், அதனை அறியாதவர்களை கீழாக எண்ணுவது உயரிய குணமான சமதா பாவத்தை அழிக்கும் தீக்குணமாகும். நான் அனைத்து சித்தாந்தங்களையும் அரிந்தவன்; இந்தந்த விரதங்களை அனுசரிக்கிறேன், அதற்குரிய உணவுகளை ஏற்கிறேன் போன்ற உணர்விலும் அந்த உயர்வு தாழ்வு மனப்பான்மை நடுநிலை உணர்வை அழிப்பதுண்டு.\nஅதுவே ஆணவத்தின் அஸ்திவாரம். எது வேதம், எது சாஸ்திரம் என்பது அவரவர் மன நிலையே முடிவு செய்யும் அதற்குரிய பலனும் அவருக்கு கிடைக்கும். நாம் அனைவரையும் நடுநிலை உணர்வுடன் அரவணைத்து செல்வதே சமதா பாவம் ஆகும்.\nஇதையே ஞானார்ணவம் என்னும் நூல் இருபத்து நான்வாவது சருக்கத்தில் விளக்குகிறது.\nவிருப்பு, வெறுப்பு, மோகம் தோன்றாமையினால் சமதாபாவம்/ நடுநிலை உணர்வு உண்டாகிறது.\nஇதன் பயனால் செல்வம் X வறுமை ; நண்பன் X பகைவன், புகழ்ச்சி X இகழ்ச்சி; காடு X நகரம்; சுகம் X துக்கம்; பிறப்பு X இறப்பு; உயர்வு X தாழ்வு ஆகியவற்றின் மீது விருப்பு வெறுப்போ மற்றும் மமத்துவ (நான், எனது) உணர்வோ தோன்றுவதில்லை.\nமுரண்பட்ட இரு நிலையும் ஒப்ப என்னும் சமதா பாவத்துடன் (நடுநிலை) உணர்வுடன் இருக்கின்றவர்களுக்கே, மோட்சமார்க்கத்திற்குக் காரணமாக இருக்கும். தியானம் கைகூடுகிறது.\nஅதனால் விருப்பு வெறுப்பின் வழியே வரும் உணர்வே சமதா பாவத்தை அழிக்கும் ஆயுதமாகும்.\nPopular Posts - பிரபலமானவைகள்\nMADIYAJI HILL TEMPLES - மடியாஜி குன்று ஜினாலயங்கள்\nKattuchithamur - காட்டு சித்தாமூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/11980", "date_download": "2020-03-30T17:40:08Z", "digest": "sha1:2VHGJVHGVAUA62XAKPKKJZN6LKIETCS5", "length": 9753, "nlines": 176, "source_domain": "www.arusuvai.com", "title": "பெண் குழந்தை பெயர் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nதோழிகள் யாருக்காவது ரி-ஆரம்பிக்கும் பெயர் தெரிந்தால் சொல்லவும்.(பெண்கள் பெயர்).என் தோழி ஓருவர் என்னிடம் கேட்டார்.உங்கலுக்கு தெரிந்த பெயர்களை சொல்லவும்.\nஹாய் கவிசாரா நல்லமா இருக்கிங்கலா உங்கள் தோழிக்கு முதலில் என்னுடைய வாழ்த்துக்கள்ப்பா......\nநீங்க எங்கப்பா கேஞ்ச நாள் ஆலைய�� கானும். ஹேய் ரி மட்டும் இருக்காது. மற்ற பெயர் எழுத்தும் கேட்டு செல்லுங்கள். அனைத்து தோழிகளும் பதில் தருவார்கள்ப்பா..... கேட்டு கரைக்டா செல்லுங்கள் ஓகேவா.....\nநான் அப்பரம் யோசிச்சு செல்ரேன்.\n\"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி\"\n எனக்கு தெரிந்த என் தோழியின் குழந்தையின் பெயர் ரியில் தான் வேண்டும் என்று வைத்தார்கள்.ரியா நன்றாக இருக்கு. போன வருடம் தான் பிறந்தது.\nஎன் தோழியின் பெயர் - ரினா\nஹாய் பிரபாதாமு&விஜி.இது எனக்கு 7வீக் ரொம்ப,சோர்வா ,இருப்பதால் ஓரே பெட் ரெஸ்ட்டுதான் போங்க.வாமிட் சிம்டம்ஸ் வேர அதனாலதான் அருசுவைபக்கம் வரமுடியலை.ஆனால் முடிந்த நேரம் பார்வையிடுகிரேன்.முதல் குழந்தைக்கு ரி-யில் ஆரம்பிப்பதால்,இரண்டம் குழந்தைக்கும் அவ்வாரே வைக்க நினைக்கிறார்கள்,விஜி நீங்கள் கொடுத்த பெயர்களை சொல்கிறேன்,Amarakbaranthonyநீங்கள் கொடுத்த வேப்சைட் பார்க்க சொல்கிரேன்,நன்றி\nஹாய் கவிசாரா உடம்ப பார்த்துக்கேங்கப்ப.... நல்ல ரெஸ்ட் எடுங்க. நான் அப்பரம் பதில் தரேன்.\n\"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி\"\nகர்ப்பம் உறுதி மிகவும் சந்தோசமாக உள்ளேன்\nட்ரீட்மென்ட் எடுத்து கன்சீவ் ஆன தோழிகள் , தாய்மையடைந்த தோழிகள் யாராவது இருக்கீங்களா\nசிசேரியன் உடனடி பதில் வேண்டும் தோழிகளே\nமுகவாதம் (facial paralysis) - நான் அனுபவித்த கொடுமையான பிரச்சனை\nSuganthi கோரல் ட்ரா சாப்ட்வேர் வேண்டும் எனக்கு உதவ வாருங்கள்\nவேலை தேவை.. ஆட்கள் தேவை..\nஎத்தனை நாட்களில் கர்ப்பமாக உள்ளதை அறியலாம்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2020-03-30T17:24:08Z", "digest": "sha1:VDSTPZ7S6FLRTXWXZ6T6H5RYRPKKNKQN", "length": 8546, "nlines": 112, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – இன்றைய ரிலீஸ் திரைப்படங்கள்", "raw_content": "\nஇன்றைய ரிலீஸ் திரைப்படங்கள் – டிசம்பர் 11, 2015\nஇன்று 2015 டிசம்பர் 11 வெள்ளிக்கிழமையன்று 2 நேரடி...\nஇன்றைய ரிலீஸ் திரைப்படங்கள் – நவம்பர் 20, 2015\nஇன்று 2015, நவம்பர் 20 வெள்ளிக்கிழமையன்று 2 நேரடி...\nஇன்றைய ரிலீஸ் திரைப்படங்கள் – நவம்பர் 6, 2015\nஇன்று 2015 நவம்பர் 6 வெள்ளிக்கிழமையன்று 2 நேரடி தமிழ்ப்...\nஇன்றைய ரிலீஸ் திரைப்படங்கள் – அக்டோபர் 21, 2015\nஇன்று 2015 அக்டோபர் 21 புதன்கிழமையானாலும், ஆயுத பூஜையை...\nஇன்றைய ரிலீஸ் திரைப்படங்கள் – அக்டோபர் 9, 2015\nஇன்று 2015 அக்டோபர் 9, வெள்ளிக்கிழமையன்று 4 நேரடி...\nஇன்றைய ரிலீஸ் திரைப்படங்கள் – செப்டம்பர் 24, 2015\nபக்ரீத் பண்டிகையை ஒட்டி வியாழக்கிழமையான இன்றைக்கே...\nஇன்றைய ரிலீஸ் திரைப்படங்கள் – செப்டம்பர் 17, 2015\nஇன்று 2015, செப்டம்பர் 17, வியாழக்கிழமையன்று 3 நேரடி...\nஇன்றைய ரிலீஸ் திரைப்படங்கள் – செப்டம்பர் 4, 2015\nஇன்று 2015, செப்டம்பர் 4 வெள்ளிக்கிழமையன்று 4 நேரடி...\nஇன்றைய ரிலீஸ் திரைப்படங்கள் – ஆகஸ்ட் 28, 2015\nஇன்று 2015 ஆகஸ்ட் 28 வெள்ளிக்கிழமையன்று 4 நேரடி தமிழ்ப்...\nஇன்றைய ரிலீஸ் திரைப்படங்கள் – ஆகஸ்ட் 21, 2015\nஇன்று 2015 ஆகஸ்ட் 21, வெள்ளிக்கிழமையன்று 3 நேரடி தமிழ்ப்...\nநடிகை கவுதமியால் கமல்ஹாசனுக்கு நேர்ந்த சங்கடம்..\nதிருவாங்கூர் சமஸ்தானத்தில் நடந்த உண்மைக் கதைதான் ‘தூங்கா கண்கள்’ திரைப்படம்..\nஇயக்குநர் விசு அவர்களுக்கு அஞ்சலி..\nTik Tok-னால் ஏற்படும் பிரச்சினைகளைப் பற்றிப் பேச வருகிறது ‘ஏமாத்த போறேன்’ திரைப்படம்\nகொரோனா வைரஸ் – தத்தளிக்கும் தமிழ்த் திரையுலகம்..\nதயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல்-டி.சிவா தலைமையில் போட்டியிடும் அணி அறிவிப்பு..\nமொபைலில் படம் பார்க்க உதவிக்கு வருகிறது A Cube Mobile Application..\nநயன்தாராவின் ‘நெற்றிக்கண்’ படத்தில் இணைந்த நடிகர் அஜ்மல்..\nதாராள பிரபு – சினிமா விமர்சனம்\nசாக்சி நாயகியாக நடிக்கும் ‘புரவி’ திரைப்படம் துவங்கியது..\nஇயக்குநர் போஸ் வெங்கட்டின் புதிய படத்தில் ‘உறியடி’ விஜயகுமார் இணைகிறார்\nஅசுர குரு – சினிமா விமர்சனம்\nசாந்தனு-அதுல்யா நடிக்கும் புதிய திரைப்படம் துவங்கியது\nகவின்-அம்ரிதா ஐயர் நடிக்கும் ‘லிப்ட்’ திரைப்படம்..\nநடிகை ஆரா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் ‘ஒன் வே’ திரைப்படம்\nநடிகை கவுதமியால் கமல்ஹாசனுக்கு நேர்ந்த சங்கடம்..\nதிருவாங்கூர் சமஸ்தானத்தில் நடந்த உண்மைக் கதைதான் ‘தூங்கா கண்கள்’ திரைப்படம்..\nஇயக்குநர் விசு அவர்களுக்கு அஞ்சலி..\nTik Tok-னால் ஏற்படும் பிரச்சினைகளைப் பற்றிப் பேச வருகிறது ‘ஏமாத்த போறேன்’ திரைப்படம்\nகொரோனா வைரஸ் – தத்தளிக்கும் தமிழ்த் திரையுலகம்..\nதயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல்-டி.சிவா தலைமையில் போட்டியிடும் அணி அறிவிப்பு..\nமொபைலில் படம் பார்க்க உதவிக்கு வருகிறது A Cube Mobile Application..\nநயன்தாராவின் ‘நெற்றிக்கண்’ படத்தில் இ���ைந்த நடிகர் அஜ்மல்..\n‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பல்லு படாம பாத்துக்க’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பரமபதம் விளையாட்டு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பிளான் பண்ணி பண்ணணும்’ படத்தின் டிரெயிலர்\n‘C/o காதல்’ படத்தின் டிரெயிலர்\nசிபிராஜ்-நட்டி நட்ராஜ்-சமுத்திரக்கனி நடிக்கும் ‘வால்டர்’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/daily-prayers-thirumurai-series/what-happened-to-my-girl", "date_download": "2020-03-30T15:52:25Z", "digest": "sha1:E7CDA4PHYG3CXKAS5ZI2JE7SNSJODSYN", "length": 6710, "nlines": 211, "source_domain": "shaivam.org", "title": "What happened to my girl ?! - thirunavukarasar thevaram meaning - Hailing Lord Shiva", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nசிவ வழிபாட்டுக்குத் துணை Shaivam.org mobile app for Android திருமுறைகள்; படிக்கலாம் கேட்கலாம் - திருக்கோயில் வழிகாட்டி - 24மணி நேர வானொலி இன்னும் பல ( iOS App link here)\nமக்களைப் பிணிகள் தீண்டா வண்ணம் பன்னிரு திருமுறை விண்ணப்பம் - திங்கள் மாலை 5 மணிக்கு ஆறாம் திருமுறை நேரடி ஒளிபரப்பு வழங்குபவர் கரூர் திரு. கு. சுவாமிநாதன் ஓதுவார் (Full Schedule)\nவனபவள வாய் திறந்து வானவர்க்குந்\nசினபவளத் திண் தோள் மேல் சேர்ந்திலங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://sports.ndtv.com/tamil/tennis/novak-djokovic-pulls-out-of-adelaide-international-2162397", "date_download": "2020-03-30T17:46:03Z", "digest": "sha1:UUSJJ6WPOJUZTFGTWWBMJNZNJ7GPJ7VW", "length": 9120, "nlines": 133, "source_domain": "sports.ndtv.com", "title": "அடிலெய்ட் இன்டர்நேஷனலில் இருந்து வெளியேறுகிறார் நோவக் ஜோகோவிச்!, Novak Djokovic Pulls Out Of Adelaide International – NDTV Sports", "raw_content": "\nஅடிலெய்ட் இன்டர்நேஷனலில் இருந்து வெளியேறுகிறார் நோவக் ஜோகோவிச்\nஅடிலெய்ட் இன்டர்நேஷனலில் இருந்து வெளியேறுகிறார் நோவக் ஜோகோவிச்\nஏடிபி-டபிள்யூடிஏ போட்டியில் இருந்து நோவக் ஜோகோவிச் இல்லாததை உறுதிப்படுத்திய அதிகாரிகளால் எந்த விளக்கமும் வழங்கப்படவில்லை, அதன் பெண்கள் களத்தில் முதலிடம் வகிக்கும் ஆஷ்லீ பார்ட்டி தலைமை தாங்குகிறார்.\nநோவக் ஜோகோவிச் வரவிருக்கும் அடிலெய்ட் இன்டர்நேஷனலில் இருந்து புதிய போட்டிக்கு ஒரு பெரிய அடியாக வெளியேறினார். © AFP\nநோவக் ஜோகோவிச் சனிக்கிழமையன்று வரவிருக்கும் அடிலெய்ட் இன்டர்நேஷனலில் இருந்து புதிய போட்டிகளில் இருந்து வெளியேற்றப்பட்டார். சிட்னியில் நடைபெற்ற ஏடிபி கோப்பை அணி போட்டியில் உலக நம்பர் டூ செர்பியாவை முன்னிலை வகிக்கிறது, அங்கு சனிக்கிழமை அரையிறுதியில் ரஷ்யாவை எத��ர்கொள்கிறது. ஏடிபி-டபள்யூடிஏ போட்டியில் அவர் இல்லாததை உறுதிப்படுத்திய அதிகாரிகளால் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை, அதன் பெண்கள் களத்தில் முதலிடம் வகிக்கும் ஆஷ்லீ பார்ட்டி தலைமை தாங்குகிறார்.\n\"இந்த ஆண்டு அடிலெய்டில் விளையாட முடியாமல் போனது குறித்து நோவக் எவ்வளவு ஏமாற்றமடைந்தார் என்பது எங்களுக்குத் தெரியும். அடுத்த ஆண்டு அவரை போட்டிக்கு வரவேற்போம் என்று நம்புகிறோம்\" என்று போட்டி இயக்குனர் அலிஸ்டர் மெக்டொனால்ட் கூறினார்.\n\"அவரது முடிவை நாங்கள் புரிந்துகொள்கிறோம், மீதமுள்ள ஏடிபி கோப்பை மற்றும் வரவிருக்கும் ஆஸ்திரேலிய ஓபனுக்கு அவருக்கு வாழ்த்துக்கள்.\"\nதிங்கள்கிழமை முதல் ஒரு வாரம் தொடங்கும் ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் போட்டியின் இறுதிப் போட்டியாக ஞாயிற்றுக்கிழமை தொடங்கி தெற்கு ஆஸ்திரேலியாவில் ஹார்ட்கோர்ட் போட்டியைப் பயன்படுத்த ஜோகோவிச் திட்டமிட்டிருந்தார்.\nவிளையாட்டு உலகின் பல தற்போதைய செய்திகள் அனைத்தையும் தமிழில் பெற பேஸ்புக் , ட்விட்டர் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nவரவிருக்கும் அடிலெய்ட் இன்டர்நேஷனலில் இருந்து ஜோகோவிச் வெளியேற்றம்\nஏடிபி கோப்பை அணி நிகழ்வில் ஜோகோவிச் செர்பியாவை வழிநடத்தினார்\nஅவர் இல்லாததை உறுதிப்படுத்திய அதிகாரிகள் எந்த விளக்கமும் அளிக்கவில்லை\nஅடிலெய்ட் இன்டர்நேஷனலில் இருந்து வெளியேறுகிறார் நோவக் ஜோகோவிச்\n'வி ஆர் தி சாம்பியன்ஸ்' பாடலின் பியானோ வாசிப்பது போல் நடித்த நோவக் ஜோகோவிச்\n2019 ஆண்டை நம்பர் 1 வீரராக முடித்தார் நடால் \nமீண்டும் ஒருமுறை பெடரர் - ஜோகோவிச் பலபரீட்சை \nஒரே பிரிவில் ஜோகோவிச், பெடரர் - முதலிடத்தை பெறுவாரா ஜோகோவிச்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/87-year-old-who-won-hearts-on-twitter-with-her-enthusiastic-cheering-for-the-men-in-blue", "date_download": "2020-03-30T17:38:07Z", "digest": "sha1:AKCHMRKMAMYGAE2ZREKXUJZMTSNFWCUE", "length": 11288, "nlines": 126, "source_domain": "sports.vikatan.com", "title": "`கபில் பாஜி ஜெயிச்ச போதும் இருந்தேன்; இப்பவும் இருக்கேன்' - கோலியை வாழ்த்திய சாருலதா பாட்டி! | 87-year-old who won hearts on Twitter with her enthusiastic cheering for the Men in Blue", "raw_content": "\n`கபில் பாஜி ஜெயிச்சபோதும் இருந்தேன்; இப்பவும் இருக்கேன்' - கோலியை வாழ்த்திய சாருலதா பாட்டி\nசாருலதா பாட்டி ( twitter )\nவீல் சேரில் வந்திருந்தாலும், இந்திய அணி ஒவ்வொரு ரன் அடிக்கும் போதும், விக்கெட் எடுக்கும்போதும் கையில் இந்திய கொடியுடனும், தனது ட்ரம்பெட்டை ஊதிக்கொண்டு இந்தியாவின் ஆட்டத்தைக் கொண்டினார் சாருலதா பாட்டி...\nஉலகக்கோப்பைத் தொடரில் நேற்று நடந்த ஆட்டத்தில் வங்கதேச அணியை வீழ்த்தியது இந்திய அணி. விறுவிறுப்பாக நடந்த இந்தப் போட்டிக்கு நிகராக கவனம் பெற்றுள்ளார் போட்டியை காணச் சென்ற 87 வயது மூதாட்டி ஒருவர். சாருலதா படேல் என்னும் அந்த மூதாட்டி இந்திய கிரிக்கெட் அணியின் தீவிர ரசிகை. இதனால் இங்கிலாந்தின் எட்க்பாஸ்டனில் நேற்று நடந்த இந்திய - வங்கதேச ஆட்டத்தை காணச் சென்றுள்ளார்.\nவீல் சேரில் வந்திருந்தாலும், இந்திய அணி ஒவ்வொரு ரன் அடிக்கும் போதும், விக்கெட் எடுக்கும்போதும் கையில் இந்தியக் கொடியுடனும், தனது ட்ரம்பெட்டை ஊதிக்கொண்டு இந்தியாவின் ஆட்டத்தைக் கொண்டாடி கொண்டிருந்தபோது கேமராவின் கண்ணில்பட சிறிதுநேரத்திலேயே வைரலாகினார் சாருலதா பாட்டி. சோஷியல் மீடியாவில் அவர் புகைப்படம் அதிகமாக பகிரப்பட்டது. இதற்கிடையே போட்டி முடிந்த பிறகு இந்திய அணி கேப்டன் விராட் கோலி சாருலதா பாட்டியைச் சந்தித்து அவரிடம் சிறிது நேரம் உரையாடினார். பின்னர் அவரிடம் ஆசியும் வாங்கினார். இதேபோல் ரோஹித் ஷர்மாவும் அவரிடம் ஆசி வாங்கினார்.\nசிறிது நேரத்தில் சாருலதா பாட்டி குறித்து ட்விட்டரில் பதிவிட்ட கோலி, ``போட்டிக்கு ஆதரவு அளித்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். குறிப்பாக சாருலதா படேல் ஜி -க்கு. அவருக்கு 87 வயது. நான் பார்த்த மிக ஆர்வமுள்ள மற்றும் அர்ப்பணிப்புள்ள ரசிகர்களில் ஒருவர் சாருலதா பாட்டி. வயது வெறும் எண் மட்டுமே. ஆர்வ-ம்தான் உங்களை எந்த எல்லையையும் தாண்டிச் செல்ல வைக்கும். சாருலதா பாட்டியின் ஆசியுடன் அடுத்த போட்டிக்கு முன்னேயுள்ளோம்\" எனக் குறிப்பிட்டுள்ளார்.\nஇதற்கிடையே உலகக்கோப்பை குறித்து ANIக்கு பேசியுள்ள சாருலதா பாட்டி, ``1983-ம் ஆண்டில் கபில்தேவ் உலகக் கோப்பையை வென்றபோது, நானும் அங்கே இருந்தேன். அதனால் இந்த முறையும் இந்தியா கோப்பை வெல்லும். இந்திய கிரிக்கெட் வீரர்கள் இங்கிலாந்துக்கு விளையாட வரும்போதெல்லாம், நான் அவர்களுக்காக பிரார்த்தனை செய்வேன். கடவுள் கணபதி மீது பெரிய நம்பிக்கை கொண்டவள் நான். இந்தியா வெல்லும் என்று எனக்கு முழு நம்ப���க்கை உள்ளது. வீரர்களை நான் ஆசீர்வதிப்பேன்\" எனக் கூறியுள்ளார்.\nசாருலதா பாட்டிக்கு அடித்த லக்\nபோட்டி நடந்துகொண்டிருக்கும்போதே சாருலதா பாட்டி வலைதளங்களில் டிரெண்ட் ஆக, இதைப் பார்த்த மஹிந்திரா குரூப் சேர்மன் ஆனந்த் மஹிந்திரா, ``நான் பொதுவாக கிரிக்கெட் பார்பதில்லை; ஆனால், இந்தப் பாட்டியைப் பார்ப்பதற்காக நான் இப்போது பார்க்கப்போகிறேன். இந்தப் பாட்டி மேட்ச் வின்னர் போல் இருக்கிறார்'' எனக் கூறியதுடன் போட்டியைப் பார்த்த பிறகு, ``சபாஷ் இந்தியா. இந்த வெற்றிகரமான பாட்டியை அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளில் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்... அவருக்கு இலவச டிக்கெட் கொடுங்கள்\nஇந்தப் பதிவில், ``நீங்கள் ஏன் பாட்டிக்கு ஸ்பான்சர் செய்யக் கூடாது\" எனக் கேள்வி கேட்க, உடனடியாக பதிலளித்த ஆனந்த் மஹிந்திரா, ``அவர் யார் என்று கண்டுபிடியுங்கள். மீதமுள்ள இந்திய போட்டிகளைக் காண ஆகும் செலவுகளை நான் கவனித்துக்கொள்கிறேன்\" என உறுதியளித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%85%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-03-30T16:50:46Z", "digest": "sha1:4YNVPYSTK3UBRDISVWXDDCSKTT5SAHW3", "length": 4020, "nlines": 60, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"அகடிதம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஅகடிதம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nnouns ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/image-criticizing-puli-makes-viral-237167.html?utm_source=articlepage-Slot1-3&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-03-30T17:44:57Z", "digest": "sha1:SJVK5V4Z56HS6TT3PWLAXGY6FCG7AWTM", "length": 15419, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "இது தான் ‘புலி’... வாட்ஸ் ��ப்பில் படம் வரைந்து பாகம் குறித்த குறும்புக்காரர்கள்! | Image criticizing Puli makes viral - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் குரு அதிசார பலன்கள் 2020\nகதறும் பீகார் தொழிலாளர்கள்.. பிகே போட்ட வீடியோ\nகொரோனா பாதிப்பால் நடப்பு நிதியாண்டு காலம் நீட்டிப்பா\nகொரோனா: வுகானில் செத்து மடிந்தது 3,200 இல்லையாம்.. 42,000 பேர் பலியாகி இருக்கலாம் என அச்சம்\nவெளிமாநில தொழிலாளர்களிடம் மாத வாடகை கேட்க கூடாது- புதுவை முதல்வர் நாராயணசாமி வார்னிங்\nடெல்லி மசூதியில் தங்கியிருந்த வெளிநாட்டவர் உட்பட 300 பேருக்கு அதிரடி கொரோனா பரிசோதனை\n21 நாள் ஊரடங்குக்கு அப்புறம்.. கொரோனா போய்டும்.. ஆனா இந்தப் பிரச்சினை பூதாகரமாகப் போவுது\nTechnology 5020எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கிய ரெட்மி நோட் 9எஸ்\nAutomobiles 2020ல் எதிர்பார்க்கப்படும் ஸ்கோடாவின் புதிய 3 எஸ்யூவி கார்கள்... இவை தானாம்...\nSports ஒலிம்பிக் போட்டியை ஒத்திவச்சதால இவ்ளோ கோடி நஷ்டமா\nFinance இந்தியாவின் வளர்ச்சி FY21ல் 3.6% தான்.. இந்தியா ரேட்டிங்ஸ் கணிப்பு\nMovies எங்களின் உயிரைக் காப்பாற்றுங்கள்.. தங்கர் பச்சான் உருக்கமான வேண்டுகோள்\nLifestyle கொரோனாவின் பிறப்பிடமான சீனா பற்றிய சில அதிர்ச்சிகரமான உண்மைகள்... அவங்களாம் அப்பவே அப்படியாம்...\nEducation இந்திய கடற்படை தேர்விற்கான முடிவுகள் வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇது தான் ‘புலி’... வாட்ஸ் அப்பில் படம் வரைந்து பாகம் குறித்த குறும்புக்காரர்கள்\nசென்னை: சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள புலி திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.\nஇப்படத்தில் விஜயின் ஜோடியாக ஹன்சிகா மற்றும் ஸ்ருதிஹாசன் என இரண்டு நாயகிகள். நீண்ட இடைவேளைக்குப் பின் இப்படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் ரீஎண்ட்ரி ஆகியுள்ளார் ஸ்ரீதேவி.\nஇப்படிப் பல பிளஸ்கள் கூறப்பட்டாலும் படம் கொஞ்சம் டல் தான் என நெட்டிசன்கள் சமூகவலைப் பக்கங்களில் விமர்சித்து வருகின்றனர். குழந்தைகளுக்குத் தான் இப்படம் மிகவும் பிடிக்கும் என அவர்கள் கூறுகின்றனர்.\nஇந்நிலையில் வித்தியாசமாக புலி படத்தை விமர்சித்துள்ளனர் வாட்ஸ் அப்பில். இது தொடர்பாக படம் ஒன்று வா���்ஸ் அப்பில் உலா வருகிறது. அதில், விஜயின் நடிப்பு, டான்ஸ், ஸ்ரீதேவி, ஹன்சிகா, மியூசிக், கிராபிக்ஸ் என ஒவ்வொன்றிற்கும் வித்தியாசம் வித்தியாசமான புகைப்படங்களை வைத்து லகலக செய்துள்ளார்கள்.\nஇப்படி மீம்ஸ் மற்றும் விமர்சனங்கள் மூலமும் புலியை நெட்டிசன்கள் வறுத்தெடுத்தாலும், இப்படம் வசூலை வாரிக் குவித்து வருகிறது என்பது மறுக்கமுடியாதது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசமூக வலைத்தளங்களில் விஜயை கிண்டல் செய்றாங்க.. மதுரை போலீஸ் கமிஷனரிடம் விஜய் ரசிகர்கள் புகார்\nபுலி படம் பார்த்த லாரன்ஸ் அறக்கட்டளை குழந்தைகளுக்கு விஜய் ரூ 5 லட்சம் உதவி\nபுலிக்கு வரிவிலக்கு கிடையாது... அறிவித்தது தமிழக அரசு\nபுலி படத்தின் தாமதத்திற்கும் எங்களுக்கும் துளிக்கூட தொடர்பில்லை- வருமான வரித்துறை\nநாளைக்கு டாஸ்மாக் லீவு.. இதுல புலி ரிலீஸ் சிக்கல்தான் பெரிய பிரச்சினையா\nகோவை ஏரியாவில் மட்டும் பிற்பகலில் ரிலீசாகிறது புலி\nஅடுத்தடுத்து பிரச்சினைகளை சந்திக்கும் விஜய் படங்கள்.. பின்னணியில் பரபரப்பு காரணங்கள்\nவிஜய், புலி படக்குழுவினர் வீடுகளில் ரெய்டு ஏன்\n”கத்தி” விவகாரம் முடியும்வரை “புலி” படத்திற்கு தடை விதிக்க வேண்டும் - தஞ்சை கோர்ட்டில் புதிய மனு\nபுலி டீஸர் திருட்டுத்தனமாக இணையத்தில் வெளியீடு... கேரள இளைஞர் கைது\nஅப்பா சென்டிமென்ட்.. மீண்டும் உண்டான இணக்கம்.. திமுகவுடன் நெருங்கும் விஜய்.. என்ன செய்ய போகிறார்\nரஜினியா.. விஜய்யா.. ஒத்த கேள்வி.. சிலிர்க்க வைத்த ரிசல்ட்.. அடேங்கப்பா மக்களுக்கு இப்படி ஒரு எண்ணமா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npuli vijay whats app tamil cinema புலி விஜய் வாட்ஸ் அப் தமிழ் சினிமா\n15 லட்சம் பேரை முறையாக சோதித்திருந்தால்.. 21 நாட்கள் நாட்டையே லாக்டவுன் செய்திருக்க வேண்டியதில்லை\nதமிழகத்தில் மேலும் 17 பேருக்கு கொரோனா.. பாதிப்பு எண்ணிக்கை 67 ஆக உயர்வு- முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nகொரோனா பாதிப்பு: அதீத ஆபத்துடைய நகரங்களுள் சென்னை- இலங்கை அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fat.lk/ta/teachers-by-category/examinations-business-aatcaa/polonnaruwa-district-polonnaruwa/", "date_download": "2020-03-30T16:31:13Z", "digest": "sha1:WGFOSNS5X5TPII7DBKZLM6LXFFVWHPEZ", "length": 3961, "nlines": 70, "source_domain": "www.fat.lk", "title": "பரீட்சைகள் : வர்த்தகம் : AAT/CAA (Association of Accounting Technicians) - பொலனறுவ மாவ��்டத்தில் - பொலனறுவ - பக்கம் 1", "raw_content": "\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nதேடல் பொறி, கடந்தகால வினாத்தாள்கள் மற்றும் விடைகள், வலைப்பதிவு\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nமுகப்பு > ஆசிரியர்கள் - வகை மூலம் > மாவட்டங்களைக் / நகரம் > விளம்பரங்களை\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nபொலனறுவ மாவட்டத்தில் - பொலனறுவ\nவிளம்பரத்தை வெளியிடுக - இலவசமாக\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2020/03/23101349/1352386/Coronavirus-From-today-bank-branches-only-for-essential.vpf", "date_download": "2020-03-30T17:26:54Z", "digest": "sha1:ORAHETZ22W4IHLJ7DA5U6IJG5K7UUAHP", "length": 18301, "nlines": 191, "source_domain": "www.maalaimalar.com", "title": "வங்கிகள் 4 மணி நேரம் மட்டுமே செயல்படும்- நகைக்கடன், வீட்டுக்கடன் வழங்குவது நிறுத்தம் || Coronavirus From today, bank branches only for essential services", "raw_content": "\nசென்னை 30-03-2020 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nவங்கிகள் 4 மணி நேரம் மட்டுமே செயல்படும்- நகைக்கடன், வீட்டுக்கடன் வழங்குவது நிறுத்தம்\nகொரோனா தாக்கத்தால் வங்கிகள் பல்வேறு புதிய விதிமுறைகளை பின்பற்றும்படி இந்திய வங்கிகள் சங்கம் பரிந்துரைத்துள்ளது. அதன்படி வங்கிகள் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகொரோனா தாக்கத்தால் வங்கிகள் பல்வேறு புதிய விதிமுறைகளை பின்பற்றும்படி இந்திய வங்கிகள் சங்கம் பரிந்துரைத்துள்ளது. அதன்படி வங்கிகள் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பொதுமக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.\nதேவையற்ற பயணங்களை தவிர்க்கும்படியும், அத்தியாவசிய தேவைகள் இன்றி வெளியே செல்ல வேண்டாம் எனவும் கூறப்பட்டுள்ளது.\nபல மாநிலங்களில் மக்கள் சுய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள புனே உள்ளிட்ட சில இடங்களில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனால் கடைகள், வணிக வளாகங்கள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன. கொரோனா பாதிப்பால் வர்த்தகம் கடும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது.\nஇந்நிலையில் கொரோனா தாக��கத்தால் வங்கிகள் பல்வேறு புதிய விதிமுறைகளை பின்பற்றும்படி இந்திய வங்கிகள் சங்கம் பரிந்துரைத்துள்ளது. அதன்படி வங்கிகள் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே செயல்படும்.\nசில வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு ஏற்ப காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை இருக்கலாம் என கூறப்பட்டுள்ளது.\nபணம் எடுத்தல், பணம் கட்டுதல், காசோலை, அரசு தொடர்பான பணிகள் மற்ற வங்கிகளுக்கு பணம் கொடுத்தல் பணிகள் மட்டுமே நடைபெறும்.\nபுதிதாக நகைக்கடன் வழங்குவது, புதிய வீட்டுக்கடன் உள்ளிட்ட கடன் வழங்கும் பணிகள் இனி நடைபெறாது. இத்தகைய விதிமுறைகள் இன்று முதல் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.\nசில வங்கிகள் இந்த நேரத்தை அமல்படுத்த ஒரு சில நாட்கள் எடுத்துக்கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.\nகொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக எல்.ஐ.சி. காப்பீட்டுதாரர்கள் தங்கள் பிரீமியம் தொகையை செலுத்த ஏப்ரல் 15-ந்தேதி வரை கால அவகாசம் அளிப்பதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.\nஆனாலும் இப்போது நடப்பில் உள்ள காப்பீடுகளுக்கு மட்டுமே பொருந்தும். காலாவதியான பாலிசிகளுக்கு இந்த சலுகை பொருந்தாது எனவும், ஏப்ரல் 15-ந்தேதி வரை இணையதளம் மூலமும் காப்பீட்டு பிரீமியத்தை செலுத்தலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nCoronavirus | கொரோனா வைரஸ் | கொரோனா வைரஸ் பீதி\nஊரடங்கு உத்தரவை மீறாமல் இருப்பது உண்மையான தேசப்பற்று: அரவிந்த் கெஜ்ரிவால்\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 92 பேருக்கு கொரோனா: நான்கு பேர் பலி\nதமிழகத்தில் 67 பேருக்கு கொரோனா தொற்று- முதல்வர் பழனிசாமி பேட்டி\nதமிழகத்தில் “ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு” திட்டம் ஒத்திவைப்பு- அமைச்சர் காமராஜ்\nமுதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு திமுக ரூ.1 கோடி நிதி\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரிகள் குழுவுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை\nகொரோனாவை தடுக்க முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு திமுக சார்பில் ரூ. 1 கோடி- முக ஸ்டாலின்\nஏப்ரல் 7-க்குள் தெலுங்கானா கொரோனா தொற்றில் இருந்து விடுபடும்: முதல்வர் நம்பிக்கை\nஊரடங்கு உத்தரவை மீறாமல் இருப்பது உண்மையான தேசப்பற்று: அரவிந்த் கெஜ்ரிவால்\nகொரோனா அச்சம் - சானிடைசரை தவறாக பயன்படுத்திய நபர் மருத்துவமனையில் அனுமதி\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 92 பேருக்கு கொரோனா: நான்கு பேர் பலி\nசென்செக்ஸ் 1375 புள்ளிகள் சரிவு- நிப்டி 8300 புள்ளிகளுக்கு கீழே இறங்கியது\nகொரோனா அச்சம் - சானிடைசரை தவறாக பயன்படுத்திய நபர் மருத்துவமனையில் அனுமதி\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலி - ராமநாதபுரம் மாவட்டத்தில் மக்கள் நடமாட்டம் குறைந்தது\nஉதவியாளருக்கு கொரோனா தொற்று: தனிமைப்படுத்தப்பட்டார் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 92 பேருக்கு கொரோனா: நான்கு பேர் பலி\nராமநாதபுரம் மாவட்டத்தில் வெளிநாட்டில் இருந்து வந்தவர்களை தனிமைப்படுத்தி தீவிர கண்காணிப்பு\nதினந்தோறும் 5 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கும் பிரபல நடிகை\nகொரோனா நோயை கட்டுப்படுத்தும் புதிய சிகிச்சை- இந்திய டாக்டர் கண்டுபிடிப்பு\nகொரோனா வைரஸ் தொற்றின் முடிவு நெருங்கி விட்டது- நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி கணிப்பு\nசென்னையில் 9 இடங்களில் கொரோனா வைரஸ் பரவும் அபாயம்- பொதுமக்களுக்கு எச்சரிக்கை\nகொரோனா நோய் பாதிப்பை ஆரம்பத்தில் கண்டறிய எளிய வழி - அமெரிக்கா தகவல்\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 50 ஆக உயர்வு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு பாசிட்டிவ்\n'வைரசை பரப்புங்கள்’ என பேஸ்புக்கில் கருத்து பதிவு செய்த சாப்ட்வேர் இன்ஜினியர் கைது\nகொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கையை குறைத்து சொல்லும் நாடுகள்: அதிர்ச்சி தகவல்\nடாஸ்மாக் கடைகள் மூடல் - தற்கொலை செய்துகொள்ளும் குடிமகன்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.sodukki.com/post/20190727103017", "date_download": "2020-03-30T15:37:13Z", "digest": "sha1:B4JCQ47V6HG5ZUWJFPVM6DJTOMJCB2GN", "length": 7926, "nlines": 53, "source_domain": "www.sodukki.com", "title": "கீரையோடு இதை சேர்த்து சாப்பிட்டா சாவு தானா? சாப்பிட்ட சில நொடியில் மாரடைப்பால் உயிர் இழந்த ஆசிரியை!", "raw_content": "\nகீரையோடு இதை சேர்த்து சாப்பிட்டா சாவு தானா சாப்பிட்ட சில நொடியில் மாரடைப்பால் உயிர் இழந்த ஆசிரியை சாப்பிட்ட சில நொடியில் மாரடைப்பால் உயிர் இழந்த ஆசிரியை Description: கீரையோடு இதை சேர்த்து சாப்பிட்டா சாவு தானா Description: கீரையோடு இதை சேர்த்து சாப்பிட்டா சாவு தானா சாப்பிட்ட சில நொடியில் மாரடைப்பால் உயிர் இழந்த ஆசிரியை சாப்பிட்ட சில நொடியில் மாரடைப்பால் உயிர் இழந்த ஆசிரியை\nகீரையோடு இதை சேர்த்து சாப்பிட்டா சாவு தானா சாப்பிட்ட சில நொடியில் மாரடைப்பால் உயிர் இழந்த ஆசிரியை\nசொடுக்கி 27-07-2019 தமிழகம் 5720\nநம் உடல் ஆரோக்கியத்திற்கு அடிப்படையே நாம் சாப்பிடும் உணவுகள் தான். அதேநேரம் ஆரோக்கியமான உணவு கிடைத்தாலும் அதை சரியாக சாப்பிடும் முறையில் சாப்பிடாவிட்டால் சிக்கல் உருவாகி விடும். அப்படித்தான் ஆரோக்கியமான இரு உணவுகளை தவறான நேரத்தில் எடுத்துக்கொண்ட ஒரு ஆசிரியை உயிரையே விட்டிருக்கிறார்.\nபுதுச்சேரி மாவட்டத்தின் வில்லியனூர் அருகே உள்ள மேல்சாத்தமங்கலத்தை சேர்ந்தவர் ஆர்த்தி(28). ஆசியர் பணிக்கான பி.எட் பட்டப்படிப்பு படித்தவர். இவர் மதிய நேரத்தில் கீரையையும், மோர் சாதத்தையும் சேர்த்து சாப்பிட கொஞ்ச நேரத்திலேயே மயங்கி விழுந்தார். அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மாரடைப்பால் உயிர் இழந்திருப்பதை உறுதி செய்தனர்.\nஇதுகுறித்து மங்கலம் போலீஸார் விசாரித்து வருகின்றனர். இதேபகுதியில் மட்டும் இப்படியான சம்பவம் இது மூன்றாவது ஆக நடந்துள்ளது. இருதினங்களுக்கு முன்பு நண்டு குழம்பு சப்பிட்ட கர்ப்பிணி பெண் மாரடைப்பால் உயிர் இழந்தார், நூடூல்ஸ் சாப்பிட்ட சுங்கசாவடி ஊழியரும் உயிரை விட்டிருந்தார். இப்போது கீரை, மோர் கூட்டணியை சாப்பிட்ட பட்டதாரி ஆசிரியை உயிர் இழந்துள்ளார்.\nஇது குறித்து உணவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். தயிரையும், கீரையையும் சேர்த்து சாப்பிட்டால் என்னவகையான விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் ஆய்வு செய்து வருகின்றனர்.\nஎங்கள் இணையதளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி. எங்கள் இணையத்தில் உங்கள் கருத்துக்களை பதிய முகநூல் வாயிலாக சொடுக்கியுடன் இணைந்திருங்கள்..\nஅதீத காய்ச்சல் காரணமாக சிகிட்சைக்கு போனவருக்கு நடந்த பயங்கரம். அழுதுகொண்டே வீடியோ வெளியிட்ட திருநங்கை..\nஊரடங்கு காலத்தில் இப்படியா செய்வது.. பிக்பாஸ் வனிதாவை கழுவி ஊற்றி வரும் நெட்டிசன்கள்..\nஒரு சில கருஞ்சீரகமும் மூன்று மடக்கு தண்ணீர் மட்டுமே போதும் தொல்லை கொடுக்கும் இவற்றை நீக்க…\n அனைத்துக்கும் காரணம் இந்த உறவை கைவிடாத விஷால்..\nபிஞ்சுக் குழந்தையின் உயிரைக் குடித்த சாம்பார் அண்டா.. பெற்றோர்களே உஷார்... இதோ ஒரு எச்சரிக்க�� ரிப்போர்ட்..\nஷாலுவை சீப்கெஸ்டாக கூப்பிட்டு அவரது ஆடையில்லா புகைப்படத்தை வெளியிட்ட டிவி சேனல்.. கடுப்பான ஷாலு.. அடுத்து நடந்தது என்ன தெரியுமா..\nவனிதா வீட்டு விசேசம்... கலந்து கொண்ட பிக்பாஸ் பிரபலங்கள் ரகசியமாக நடந்த விசேசம் இதுதான்..\nஇப்படியும் ஒரு தந்தை...இது அடங்காத பாசப் பதிவு... குழந்தைகளுக்காக தந்தை செய்ததை நீங்களே பாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ahimsaiyatrai.com/p/our-family-visit-to-shrevenabelagola.html", "date_download": "2020-03-30T17:16:32Z", "digest": "sha1:WPKKQK4D3CHIZK5C5WRFMLLD6NKHBE5P", "length": 41453, "nlines": 289, "source_domain": "www.ahimsaiyatrai.com", "title": "AHIMSAI YATRAI: மஸ்தகாபிஷேகம் யாத்திரை 2018", "raw_content": "\nஇரவு 11 மணியளவில் சென்னையிலிருந்து பெங்களூர் மார்க்கமாக சரவணபெலகுளாவிற்கு செல்ல புறப்பட்டோம்.\nஇரவு முழுவதும் 485 கி.மீ. பயணித்ததும் காலை 7.30 மணியளவில் ஸ்தலத்தை நெருங்கினோம்.\nகாலை 9 மணிக்கு நெருங்கிய நண்பரின் உறவினரான பவ்யர் சாஸ்திரியார் ஒருவரின் இல்லத்தில் தங்கினோம். உடன் சுவையான காபியை அளித்தார். அருந்தி விட்டு அளவளாவும் போது அன்றே ஜலாபிஷேகம் செய்து விடுங்கள் என்றார். ஏனெனில் ஞாயிறன்று அதிக பக்தர்கள் வர இருப்பதால் அபிஷேகம் செய்வதில் சிரமம் இருக்கும் என்றுரைத்தார்.\nஅவரது ஆலோசனையின் பேரில் அன்றே மலைமீது நின்ற மன்மதனைக் கண்டு தரிசிக்க ஆவலுடன் விந்திய கிரி நோக்கிக் சென்றோம்.\nவிந்திய கிரி: பெருமைமிக்கச் சாமுண்டராயர் எதிரிலுள்ள சந்திரகிரியிலிருந்து பொன் அம்பு ஒன்றை எய்தி இம்மலையைப் பிளந்தார். ஆகவே இம்மலை வேத்யகிரி என அழைக்கப் பட்டிருக்கலாம். (வேத எனில் பிளத்தல் என்பது பொருள்) பின்னர் வேத்யகிரி என்ற சொல் சிதைந்து நாளாவட்டத்தில் 'விந்தியகிரி' என மாறியிருக்கலாம்....\nசிலர் இந்திரர்களும் மாஹாதபசியான அந்த கருணை வடிவனை வந்து வழிபடுவதால் இதற்கு இந்திரகிரி எனும் பெயரும் உண்டு.\nஅவர் கூற்றுப்படி 500 நபர்கள் ஏறுவதும், இறங்குவதுமாக அன்றே இருந்தனர். அதைக் காணும் போது ஞாயிறன்று சற்று நெரிசலுடன் தான் இருக்கும் என்பதை உணரமுடிந்தது.\nதென்மேற்கு பருவ மழை தொடர்வதால், முன்னர் இரு தினங்களாக பெய்த மழைநீர்ச் சுவடுகள் சேறுகளுடன் தென்பட்டன. அன்றும் காலை 11 மணியளவில் மழைவரும் போல கரிய மேகமூட்டத்துடன் மந்தகாரமாக இருந்தது. கதிரவனின் நேரடி ஒளியின்றி மேகத்தின் வழியே ஊடுறுவிய ஒளிபரவி இருந்ததால் சிரமமின்றி விந்தியகிரி மலைவாசர் காமதேவனை வென்ற, மனதைக் கவர்ந்த பேரழகன் பகவான் பாகுபலியை காண குடும்பத்துடன் மலையேற்றத்தைத் தொடர்ந்தோம்.\nநல்ல சில்லென்ற காற்று அவ்வப்போது பூப்போன்ற மாரி திவலைகளாக இறங்கிக் கொண்டிருந்தது. உடலில் பட்டு, உடன் உலர்வதும் பின் நனைவதுமாக இருந்தது. காலுறையும், தலைத்தொப்பியும் எடுத்துச் சென்றது உபயோகமில்லாமல் போனது.\n ஜெய் ஜினேந்த்ரா” எனக் கூறி தரிசனம் கண்டவர்கள் வரவேற்றபடி இறங்கிக் கொண்டிருந்தனர்.\nஅறுபத்துநான்கு வயதில் ஏறமுடியுமா என்ற நினைத்துச் சென்றவன் உத்வேகத்தில் இளைஞனாக ஏறத்தொடங்கினேன். சிறுவயதில் , இளமையில் சென்றுவந்ததை நினைவுகூறி அளவளாவிக் கொண்டே சென்றதில் கடைசி எட்டிற்கு வந்தடைந்திருந்தோம்.\nஇது வரை ஒரு தழிழரைக் கூட காணவில்லையே என்றெண்ணும் போது “வாங்க சார்” என்ற குரலின் திசையை நோக்கியதும்; வந்தாவாசி திருவாளர் நேமி. பாஸ்கரதாஸ் அவர்கள். அவரும் அதே சிந்தனையில் இறங்கியதால் தமிழனைக் கண்ட பரஸ்பர மகிழ்ச்சி.\nஆலய பிரகாரத்தை நெருங்கியதும் எங்கும் இரும்புகுழாய் தூண்கள், உத்திரங்களால் பிணைக்கப்பட்டு நெடிய காணப்பட்டது. முகமண்டபத்திற்கு முன் அமைந்துள்ள குல்லக் காயஜ்ஜி யை(ஸ்ரீ கூஷ்மாண்டினி) தரிசித்து விட்டு உள்ளே நுழைந்து சென்றதும் எதோ புதிய ஒரு சிற்பத்தை கண்ட பிரமிப்பு. நானும் பல தடவை வந்துள்ளேன், ஏன் இந்த புதிய இனம்புரியாத புத்துணர்ச்சி தோன்றுகின்றன; விடைதேடியும் கிடைக்கவில்லை.\nபாகுபலி என்றுமே பிரம்மாண்டம், அற்புதம், அழகு, கருணை தான். அஹிச்சையின் வெளிப்பாட்டை அவர் தவக்கோலத்தில் அச்சிற்பி எப்படிக் கொண்டு வந்தானோ தெரியவில்லை.\nயார் இத்தகைய பிரம்மாண்டமான சிலையை வடித்தாரோ, அவர் உள்ளத்தில் இமாலயத்தின் அடித்தளம் வரை தன் கவர்ச்சியை பரப்பக்கூடிய அளவுக்கு வியக்கத்தக்க ஜினபிம்பத்தை பிரதிஷ்டை செய்யவேண்டுமென்ற எண்ணம் இருந்திருக்கக்கூடும்.\nஅவருக்கு அந்த எண்ணம் இருந்ததோ இல்லையோ, ஆனால் ஆயிரம் ஆண்டுகளாக இந்திய ஜைனர் மற்றுமல்ல அனைத்து யாத்திரிகர்கள் தென் இந்தியாவிற்கு விஜயம் செய்ய பகவான் பாகுபலி யின் இந்தப் பரந்த உருவம் கவர்ச்சிப் பொருளாக விளங்கி வருகிறது.\n கல் என்றாலும் எவ்வளவு நேர்த்தி மாசு காண முடியாத வடிவம், ஆண்டுகள் ஆயிரம் கடந்து விட்டதென்றாலும் அதில் ஒரு கீரலைக்கூட காணமுடியவில்லை. எங்கும் அன்னாந்து வாயைப்பிளந்து நிற்கும் மக்கள் நம் பார்வைக்கு கிடைப்பார்கள்.\nஇதை உருவாக்கிய சிற்பி புனிதமானவன் என்றாலும், உருவாக்கக் காரணமாக இருந்தவனும் புனிதத் தன்மையில் குறைந்தவனல்ல என்று, செய்தவர், செய்வித்தவர், அல்லது சிலையின் வடிவைப் பற்றிப் பேசுவர் பாராட்டுக்குரியவர். எவர் இச்சிலைக்கு உரியவரோ, எவர் யுகத்தின் தொடக்கத்தில் கடுந்தவம் புரிந்து முதன் முதல் முக்தியடைந்தவரோ, அவரைப்பற்றிய பேச்சு இந்த கட்டத்தில் இல்லாமல் இல்லை.\nவடக்கையும் தெற்கையும் இணைக்கச் செய்யவல்ல இந்த பரந்த உருவத்தின் முன் அனைத்து மாநிலங்களிலிருந்து வந்த இருபது மொழிகளைப் பேசும் பத்து இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் நிற்கும்போது, எல்லா வேற்றுமைகளையும் மறந்து, \"நாம் எல்லோரும் ஒரே பரமாத்மனின் பக்தர்கள், ஒன்றானவர்கள் என்ற உணர்வை கட்டாயம் கொள்வார்கள். இத்தகைய ஒற்றுமையின் சின்னம்தான் இந்த பரந்துவிரிந்த சிலை.\nபாகுபலி தைரியத்திற்கும், தியானத்திற்கும் ஒரு எடுத்துக்காட்டு, அவருடைய உடலில் கொடிகள் படர்ந்தன. அவர் நின்ற இடத்தில் பாம்புகள் புற்றை உண்டாக்கிக் கொண்டன. ஆனால் அவருடைய தைரியம் சிதையவில்லை, தியானம் கலையவில்லை. அவர் தன்னுள் சென்றார் என்றால் சென்றே விட்டார். பிறகு புறத்துக்கு வரவே இல்லை, சில வினாடிகள் அவருடைய உள் உணர்வு ஆன்மாவிலிருந்து விலகினாலும் கூட, மீண்டும் அதிலேயே (ஆன்மாவில்) நிலைக்க உன்னத முயற்சியில் ஈடுபட்டார் என்பது அக்கோலத்தைப் பார்த்தாலே உணர முடிகிறது.\nஇவர் வெறும் தியாகி, தபஸ்வி, பற்றற்றவர் மட்டுமல்ல, கொள்கையில் மாறாத உறுதி உடையவர். எந்நிலையிலும் பின்புறம் திரும்பிப் பார்க்கக் கற்றதே இல்லை போலும் \nமக்களுக்கு ஆயிரம் ஆண்டு என்பது நினைவிற்கு வருகிறது; ஆயிரம் ஆண்டு பெருமைகள் தெரிய வருகின்றன. சிலை வடித்து ஆயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டது; ஆனால் இது எவருடைய சிலையோ, அவர் தோன்றி எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆயின என்பவனவற்றில் எண்ணம் செலுத்த மனம் வேண்ட வேண்டும். அதுவே இதை உருவாக்கியவனின் இலட்சியமாகும்.\nஇந்த பிரம்மாண்டத்திற்குரியவர் யாருக்கு எப்போது, எங்கு பிறந்தார், எப்படி வளர்ந்தார். வாழ்வில் சுக துக்கங்களை எவ��வாறு அனுபவித்தார். அரசனாய் இருந்து ஆண்டியாய் தவக்கோலத்தில் நின்று என்ன செய்கிறார் ஏன் இந்த நிலை ஏற்பட்டது, நின்றவர் நினைத்ததை சாதித்தாரா ஏன் இந்த நிலை ஏற்பட்டது, நின்றவர் நினைத்ததை சாதித்தாரா இந்நிலையிலிருந்து விடுதலை பெற்றாரா என்ற வினா எழவேண்டும் என்பதே இதனை உருவாக்க முயன்ற புனிதனான சாமுண்டராயன் எனும் கோமட்டனுக்கு நோக்கமாய் இருந்திருக்கவேண்டும்.\nஅதை பூர்த்தி செய்யவதே நம் வருங்காலமாய் இருக்க வேண்டும் என்ற உறுதியுடன் திரும்புவதே இப்பிரம்மாண்டச் சிலை தரும் பாடமாகும்.\nபகவான் பாகுபலியின் பாதங்களில் நூறாயிரம் முறை வணங்கி இந்த மகோற்சவம் நம்முடைய ஒற்றுமையை உறுதிப்படுத்தட்டும். திகம்பர நிலையின் பெருமையை உயர்த்தட்டும் ; நம் எல்லோருக்கும் \"பகவான் பாகுபலி\" யின் வழியில் முன்னேறிச் செல்வதற்கு தூண்டுகோலாக இருக்கட்டும் என்ற பவித்ர எண்ண ஓட்டத்துடன் சாரத்தின் மேலே எறிக்கொண்டிருந்தேன்.\nஅப்போது அந்த உயரத்தை மட்டுமே உன்னதமாக என்னால் உணரமுடிந்தது. அவர் தலைக்குக்கு மேல் சென்றதும். அவரை குனிந்து பார்த்தேன். அடேயப்பா எவ்வளவு ஆழஉயரத்தில் ஒரு உருவம் நிற்கிறது. அப்போதும் பிரமிப்பு, பிரம்மாண்டமே தோன்றியது.\nஅருகிலிருந்த சாஸ்திரியார் எனக்கும், குடும்பத்தினருக்கும் கலசத்தை புனிதநீருடன் தந்தார். அவர் மந்திரங்களை உச்சரிக்க ஒன்றாக அப்பேரழகுச்சிலைக்கு அபிஷேகம் செய்யும் பெகுபுண்ணியம் இம்முறையும் கிட்டியதை நினைத்து மகிழ்ந்தேன்.\nகீழே மக்கள் அவர்மீது விழுந்த நீரை தலைமேல் பெற்றுக் கொள்ள கூட்டமாய் ஆரவாரத்துடன் நின்றனர். அவர்களுக்கு பாப விமோசனம் கிட்டியது போன்ற உணர்வுடன் விலகினர்.\nஉச்சியிலிருந்து பத்தடி யிறங்கி அடுத்த அவரது தோள் உயர தளத்திற்கு வந்தோம். அவருடைய பூலோகம் போன்ற உருண்டை வடிவ தலைப்பகுதி. அதன் மேல் சுருள், சுருளான வட்டவடிவ தலைமுடிகள். காதுகள் இரண்டும் மூன்றடிக்கு குறையாது தெரிகிறது. அதை தொட்டதும் பகவானையே தொட்ட சிலிர்ப்பு, பின் பிடரியிலுள்ள சுருட்டை முடிகளை காட்டினார், வருடிவிட்டதில் அவரை கட்டித்தழுவிய மகிழ்ச்சி.\nஅடுத்தவர் வந்தபின் அங்கு நிற்பதில் நியாமில்லை என்பதால் அதற்கு கீழே அமைக்கப்பட்ட அடுத்த அடுக்கு மரத்தளத்திற்கு சென்றோம். ஏறக்குறைய நெருக்க மாக ஐந்தா��ிரம்பேர் வரை அமரலாம். படிப்படியான கட்டுமானம். அங்கிருந்து சில புகைப்படங்களை அரைவட்டத்திற்கு சென்று எடுத்துக் கொண்டோம்.\nஅங்கேயே அமர்ந்து அந்த நெடிதுயர்ந்த சிலையை பார்த்துக் கொண்டே இருந்தோம். அவரைப் பற்றிய வர்ணனைகளை தவிர வேறெதும் அங்கிருந்தவர்களிடன் பேச்சுக்கள் தென்படவில்லை.\nஅவருடன் சேர்ந்து நின்ற உணர்வுடன் புகைப்படக் “கிளீக்” எடுத்த வண்ணம் பலர் தென்பட்டனர். ஆட்டம் பாட்டம் பாடலாய் எங்கும் இருந்தது.\nசிற்பக் கலையில் ஒப்பற்ற அறிஞனான 'பர்குசன்' என்பவர் எதிப்தைத் தவிர வேறெங்கும் சிறப்பும், பெருமையும் நிறைந்த இத்தகைய இடம் கிடைக்கவில்லை. எகிப்திலும் கூட இதைவிடப் பெரிய சிலை காணக்கிடைக்க வில்லை என்று கூறியது நினைவில் வந்தது.\nஎங்ஙனம் மனம் நிறைந்த மலரை வண்டுகள் விடுவதில்லையோ அங்ஙனமே நம் மனமும் கோமடேச்வர பகவானை விட்டு ஏனைய பொருள்களை வருணிக்கச் செல்வதில்லை.\nகோமதீச்வர பகவானுடைய சிலைக்கு முன்னால் பற்பல அணிகலங்களால் நிறைந்து விளங்கும் ஆறு அடி உயரமுள்ள கலைச் செல்வங்களான யக்ஷ- யக்ஷி (தேவதை) களின் கற்சிலைகள் அமைக்கப் பட்டுள்ளன.\nஅவைகளின் வலது கைகளில் பழங்கள் உள்ளன. இடது கைகளில் வட்டமான பாத்திரங்கள் உள்ளன. அப்பாத்திரங்களின் பெயர் 'லலிதஸரோவரம்' என கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது.\nஇவைகளில் பகவானுடைய அபிஷேக நீர் வந்து சேருகிறது. அதிக நீர் கால்வாயின் வழியாக சிலைக்கு எதிரில் உள்ள கிணற்றில் போய் சேர்ந்து விடுகிறது. அங்கிருந்து அந்நீர் கோயிலின் மதிற்சுவருக்கு வெளியேயுள்ள குல்லகாயஜ்ஜி பாகிலு என்ற பெயருள்ள குகையில் வந்தடைகிறது.\nபின்னர் நாங்கள் கீழ்தளத்திற்கு வந்து வந்தனை செய்துவிட்டு. அந்தச்சுற்றில் அமைந்துள்ள இருபத்துநால்வரையும் வணங்கிவிட்டு ஆலய பிரகாரத்திற்கு வந்ததும் முகமண்டபத்திற்கு முன் நின்றகோலத்திலுள்ள அம்பாள் குல்லிக் காயஜ்ஜி யிடம் விடைபெற்று வெளியேறினோம்.\nஇந்த யாத்திரை மட்டும் ஒவ்வொருமுறை செல்லும் போதும் புது அனுபவமாகத்தான் அமைகிறது . அடுத்த முறை எப்போது வருவோம் என்று பேசிக்கொண்டிருந்த போது ஏன் நாளைக்கே வரலாம். பஞ்சாமிர்த அபிஷேகத்தை காணவில்லையே என்று கூறினர். அதனால் மறுநாளும் வர திட்ட மிட்டபடியே மெதுவாக கீழிறங்கினோம்.\nஅடிவாரத்திற்கு வந்தபின் தான் கெண்டைகால், கணுக்கால், பாத வலிகள் தெரிந்தன. நாளை வரவேண்டுமே என்பதால் பிள்ளைகளிடன் சொல்லாமல் தங்குமிடம் வந்து சேர்ந்தோம்.\nஎழுந்து குளித்துவிட்டு நண்பர், பவ்யர் விட்டில் கொடுத்த காபிநீருடன் அடிவாரம் வந்தோம். அருகிலுள்ள சத்திரத்தில் அவல் உப்புமா உணவு, அருந்தி விட்டு சிறிது நேரத்தில் மீண்டும் விந்தியகிரி மலைப்பயணம்.\nஇன்று லேசான வெயில் தொப்பிக்கும், காலுறைக்கும் வேலை வந்து விட்டன. லேசான கால் வலியிருந்தாலும் தொடர்ந்தோம் பேரன், பிள்ளைகளுடன்.\nஇன்று புதிதாக வெட்டிய படிகள் உள்ள பாதையில் பயணம். சற்று பெரிய இரும்புகுழாயால் அமைக்கப்பட்ட கைப்பிடி கட்டமைப்பு. ஒரு கை தாங்கலுடன் ஒரே படியில் இரு கால்களையும் மாற்றி ஊன்றிபடியே முன்னேறினேன்.\nமூன்று வழிப்பாதையிலும் நெருக்கடியாக மக்கள் ஏறி, இறங்கியவண்ணம் இருந்தனர். இடையிடையே டோலி தூக்கிகள், லேசான இடைஞ்சல் தான் இருப்பினும் முடியாத முதியவர்களும் பேரழகனை கண்டு தரிசனம் செய்ய வேண்டுமே. சரி பொறுத்துக்கொள்வோம் என்று எண்ணியபடி உச்சி நோக்கி சென்றோம்.\nஉலக அதிசய மூர்த்தியான பகவான் கோமடேச்வரர் வீற்றிருக்கும் மலையை 'விந்தியகிரி' 'தொட்டபெட்டா' (பெரிய மலை) என்றும் இந்திரகிரி என்றும் போற்றப்படுகிற இம்மலை 475 அடி உயரமுள்ளது. கடல் மட்டத்திலிருந்து 3347 அடி உயரத்தில் இருக்கிறது. மலையின் மீது செல்ல சுமார் 500 கற்படிகள் உள்ளன.\nஇம்மலையின் சுற்றளவு கால்மைல் இருக்கலாம். மலையின் மீது செல்லும் நுழைவாயில் எடுப்பாகவும் , அழகாகவுமிருக்கிறது. அங்கிருந்து பார்க்கும்போது மலை மிக்க இன்பகரமாக காட்சியளிக்கின்றது. மற்ற மலைகளைப் போல் இம்மலை பார்க்க அருவருப்பாக இல்லை. இதன் வழவழப்பும் சரிவும் கொண்ட மலைத்தொடர் உள்ளத்தில் மிகவும் கவரும் வண்ணம் உள்ளது.\nஇடையில் காணும் நுழைவாயில் மண்டபத்தில் சிறிது நேர ஒய்வு. பின்னர் மீண்டும் மலையேற்றம்.\nசரியான சமயத்தில் பகவான் ஆலய வளாகத்திற்குள் நுழைந்தோம். நல்ல நெரிசல். நடு வெட்டவெளி பிரார்த்தனைக்கூடத்தில் அர்க்யம் கொடுக்க வசதியாக பலகைகள் வைக்கப்பட்டிருந்து. அவற்றிற்கு பின்னர் நடுவே அமர இடம் கிடைத்தது. பஞ்ச அமிர்த அபிஷேகம் துவங்க, அனைவரும் ஜெய, ஜெய கோஷம் போடஆரம்பித்தனர்.\nமுதலில் பால், வெண்மை நிறத்தில் தலையிலிருந்து பாதம் வரை அருவி போல் ��ழிந்தோடியது.\nஅடுத்து சந்தன மஞ்சள் நிறத்தில் பொடி கலந்த நீர் அபிஷேகம், அதனைத்தொடர்ந்து கரும்புச்சாற்றுடன் வண்ணப்பொடி கலந்த கரும் பழுப்பு நிறத்தில் வழிந்தது இவை அனைத்தும் சங்கமம்.\nபின்னர் மஞ்சளுடன் சில சுண்ணப்பொடிகள் கலந்து வெளிர் மஞ்சளாக வழிந்தோடியது. இது முன்பிருந்த வண்ணத்துடன் வானவில் தோற்றத்தில் காட்சியளித்தது.\nகடைசியாக ஜலாபிஷேகம் சாந்திதாராவுடன் பஞ்சாமிர்த அபிஷேகம் நிறைவுற்றது.\nபின்னர் மற்றொரு நபர் அபிஷேகத் தொகையை செலுத்தியதால், மீண்டும் பஞ்ச அமிர்த அபிஷேகத்தை தொடர்ந்தார். இவ்வாறாக ஜலமும், அமிர்தமுமாக வண்ணத்தில் அப்பிரம்மாண்டசிலை மாறி மாறி பரிமளித்தது.\nஅனைத்தும் காணக் காண கண்கொள்ளா காட்சியாக இருந்தது. ஆயிரம் காமிராக்களின் கண்களைத் திறந்து கொண்டே இருந்தன. அனைத்திலும் பகவானின் பல வண்ணச்சிலை உருவம் அழகழகான கோலத்தில் நுழைந்து கொண்டன.\nஎனது காமிராவையும் படம் எடுப்பதை நிறுத்திவிட்டு பக்தி பரவசத்துடன் எதிர்பட்ட பக்தர்களுக்கிடையே மெள்ள நகர்ந்து வெளியேறினோம்.\nவெளியே வந்த பின் பாப விமோசனம் அடைந்தது போன்றிருந்தது.\nஎன்று எதிர்ப்பட்ட கூட்டதினருக்கிடையே கீழிறங்கி வர பயணப்பட்டோம்.\nதரையில் இறங்கியதும் காலணிகளை பாதுகாக்குமிடத்தில் பெற்றுக் கொண்டவுடன் திவ்யதரிசன திருப்தியுடன் சென்னையை நோக்கி பயணத்தை தொடர்ந்தோம்.\nபல்லாயிரக்கணக்கானவர்களுக்கும் புண்ணியம்கிட்ட வகை செய்த சரவணபெலிகுளா மடத்தலைவர் மற்றும் அனைத்து நிர்வாகிகள், பணியாளர்கள் விழாக்குழிவினர் அனைவருக்கும் மற்றும் கர்நாடக அரசுக்கும் நன்றி சொல்லி வாழ்த்துவோம்.\nசெல்லும் பவ்வியர் அனைவருக்கும் நற்கதி கிடைக்க எல்லாம் வல்ல இறைவனான பேரழகன் பாகுபலிநாதரை பிரார்த்திப்போமாக…\nஅச்சிலையின் அளவுகள் பற்றி கிடைத்த தகவல்;\nகி.பி. 1871-ல் நடைபெற்ற மாபெரும் முடி பூஜையின் போது சில அரசாங்க ஊழியர்கள் சிலையின் எல்லா அவயங்களையும் அளந்தெடுத்தனர்.\nகால் முதல் காது வரை -- 50\nகாதின் அடிப் பாகம் முதல்\nதலை வரை -- 6.6\nகால்களின் நீளம் ---- 9\nஇடுப்பு முதல் காது வரை -- 17.3\nகை முதல் காது வரை ------ 7.\nகால்களின் முன் அகலம் --- 4.6\nகால் விரல் ----- 2. -\nகாலின் பின்புற மேல் அளவு. -- 6.4\nமுழங்காலின் பாதி மேல்அளவு - 10. -\nபுட்டத்திலிருந்து காது வரை --- 20.6\nதொப்புளின் கீழ் வயிற்றின் அகலம்,\nகழுத்தில் இருந்து காது வரை -- 2.6\nஆள்காட்டி விரல் அளவு -- 3.6\n2வது விரல் அளவு ---- 5.3\n3வது விரல் அளவு --- 4.7\nசிரவண பெளிகுளம் பற்றி அறிவோம்\nஅருமையாக எடுத்தியம்பியுள்ளீர்கள்.தாங்கள் எழுதியதை படித்தபின் அங்கு செல்லும் ஆவல் அதிகரித்தது. மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.\nஅருமையான பயணகட்டுரை அங்கிள்...நேரிலே சென்று பார்த்த அனுபவம் தருகிறது...Almost like an virtual tour..Thanks.\nPopular Posts - பிரபலமானவைகள்\nMADIYAJI HILL TEMPLES - மடியாஜி குன்று ஜினாலயங்கள்\nKattuchithamur - காட்டு சித்தாமூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.periyarpinju.com/new/yearof2018/135-december/3404---10--.html", "date_download": "2020-03-30T17:13:21Z", "digest": "sha1:RRD6LV3GBHDXP55PIHXJFJVEWWNVRGX2", "length": 4376, "nlines": 34, "source_domain": "www.periyarpinju.com", "title": "சுக்கு நூறாக்கப்பட்ட ரூ.10 கோடி ஓவியம்", "raw_content": "\nHome 2018 டிசம்பர் 2018 சுக்கு நூறாக்கப்பட்ட ரூ.10 கோடி ஓவியம்\nதிங்கள், 30 மார்ச் 2020\nசுக்கு நூறாக்கப்பட்ட ரூ.10 கோடி ஓவியம்\nலண்டனில் 10 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்ட ஓவியம் ஒன்று, அடுத்த நொடியே சுக்குநூறாக கிழிக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.\nலண்டனில் உள்ள பிரபல சோதேபைய்ஸ் அரங்கில் கடந்த மாதம் ஓவிய ஏலம் ஒன்று நடைபெற்றது. இதில் உலக நாடுகளைச் சேர்ந்த பலரும் கலந்து கொண்டு ஓவியங்களை ஏலம் எடுக்க போட்டிபோட்டனர். அந்த ஏலத்தில் லண்டன் ஓவியரான பாங்கிசியின் ஓவியமான ஒரு சிறுமி, பறக்கும் சிவப்பு பலூனை நோக்கிக் கையை நீட்டும் ஓவியமும் இடம்பெற்றிருந்தது. அந்த ஓவியம் ஏலத்திற்கு வந்தபோது ரூ.10 கோடிக்கு அதனை ஒருவர் ஏலம் எடுத்தார்.\nஆனால் அடுத்த விநாடி, சுவரில் மாட்டியிருந்த அந்த ஓவியம் கீழே விழுந்து சுக்குநூறாக கிழிந்தது. இதைக்கண்ட அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.\nஎப்படி இது நடந்தது என்பது அங்கிருந்தவர்களுக்குப் புரியவில்லை.\nஅந்த ஓவியத்தை வரைந்த பாங்சி என்பவர், வேண்டுமென்றேதான் இந்த ஓவியம் சுக்குநூறாக்கப்பட்டது என்று தெரிவித்தார்.\nஓவியத்தின் கீழே அதற்கென தயாரிக்கப்பட்ட இயந்திரம் மூலம் ஓவியம் கிழிக்கப்பட்டதாக ஓவியர் பாங்சி தெரிவித்துள்ளார்.\nஅழிவுதான் கலைகளில் மிகப்பெரியது என்று மக்களுக்கு உணர்த்தவே இவ்வாறு ஏற்பாடு செய்யப்பட்டது. ஓவியத்தை கிழிப்பதற்காகவே ரிமோட் மூலம் இயங்கும் தனித்த இயந்திரத்தையும் நான் பொருத்தினேன் என்று சாதாரணமாகச் சொல்லிவிட்டார் பாங்கிசி.\nஏலத்துக்கு ஏற்பாடு செய்தவர்களுக்குத்தான் பதட்டம்.. ஏலம் எடுத்தவர் என்ன சொல்வாரோ என்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.ndtv.com/tamil/cricket/five-indian-players-who-made-their-mark-in-india-vs-australia-series-2161412", "date_download": "2020-03-30T17:46:50Z", "digest": "sha1:YHEUWH4Q5WFLMKRM4XKJ6OENXRDYH7AV", "length": 19255, "nlines": 269, "source_domain": "sports.ndtv.com", "title": "ரவி சாஸ்திரி முதல் ஹர்பஜன் சிங் வரை... இந்திய vs ஆஸி .தொடரில் கவனிக்க வேண்டிய வீரர்கள்!, Five Indian players who made their mark in India vs Australia series – NDTV Sports", "raw_content": "\nரவி சாஸ்திரி முதல் ஹர்பஜன் சிங் வரை... இந்திய vs ஆஸி .தொடரில் கவனிக்க வேண்டிய வீரர்கள்\nரவி சாஸ்திரி முதல் ஹர்பஜன் சிங் வரை... இந்திய vs ஆஸி .தொடரில் கவனிக்க வேண்டிய வீரர்கள்\nஇந்தியா-ஆஸ்திரேலியா தொடர்கள் எப்போதுமே ரன்கள், விக்கெட்டுகள் மற்றும் ஸ்லெட்ஜிங் ஆகியவற்றின் கூட்டாகவே இருந்துள்ளது.\nசிறந்த இரண்டு அணிகளுக்கு இடையிலான தொடரில் பல வீரர்கள் எழுந்து நின்று தங்கள் பெயர்களை பதித்துள்ளனர்.\nஇந்தியா-ஆஸ்திரேலியா தொடர்கள் எப்போதுமே ரன்கள், விக்கெட்டுகள் மற்றும் ஸ்லெட்ஜிங் ஆகியவற்றின் கூட்டாகவே இருந்துள்ளது. வேகமாக வளர்ந்து வரும் இந்த போட்டியின் போது, கிரிக்கெட்டின் சிறந்த இரண்டு அணிகளுக்கு இடையிலான தொடரில் பல வீரர்கள் எழுந்து நின்று தங்கள் பெயர்களை பதித்துள்ளனர். ஒரு தனி வீரர் தோல்வியுற்ற போட்டியில் ஒரு சதம் அடித்தது அல்லது ஒரு த்ரில்லரில் போட்டியில் வெற்றி பெற்றது. இந்தியா-ஆஸ்திரேலியா மோதலில் இருந்து தங்களைத் தாங்களே முன்னேற்றிக் கொண்ட இந்திய வீரர்களைப் பற்றி இங்கே பார்ப்போம்.\n1985ம் ஆண்டு பென்சன் ஹெட்ஜஸ் உலகத் தொடர் பட்டத்தை வெல்ல இந்தியாவுக்கு உதவியதால், ரவி சாஸ்திரி ஒரு சரியான ஆல்ரவுண்டரின் செயல்திறனை வெளிப்படுத்தினார். மேலும், 182 ரன்களுடன் மூன்றாவது அதிக ரன் எடுத்த வீரர் என்ற பெருமையையும் பெற்றார். எட்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப் போட்டியில், சாஸ்திரி ஆட்டமிழக்காமல் 63 ரன்கள் எடுத்து இந்தியா வெற்றிபெற உதவியதுடன், தொடர் முழுவதும் தனது செயல்திறனுக்காக ‘சாம்பியன் ஆஃப் சாம்பியன்ஸ்' என பெருமைபடுத்தப்பட்டார். சாஸ்திரிக்கு ஆடி 100 செடான் வழங்கப்பட்டது மற்றும் இந்தத் தொடரின் இந்திய அணி இடம்பெற்ற மிகச் சிறந்த படங்களில் ஒன்று அவருக்கு வழங்கப்ப��்டது.\nசச்சின் டெண்டுல்கர்: மாஸ்டர் பிளாஸ்டரின் அதிரடி ஆட்டத்தை ஆஸ்திரேலியா அங்கீகரித்தபோது\nஇந்தியாவின் 1991-92 சுற்றுப்பயணத்தில் டவுன் அண்டர், எல்லோரும் உற்சாகமாக எதிர்பார்த்த வீரர் சச்சின் டெண்டுல்கர். முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தோல்வியடைந்த பின்னர், சிட்னியில் நடந்த மூன்றாவது டெஸ்ட்டில் ரவி சாஸ்திரியின் இரட்டை சதம் மற்றும் டெண்டுல்கரின் 148 ரன்கள் கிடைத்தது. ஆனால் பெர்த்தில் நடந்த ஐந்தாவது டெஸ்டில் அவரது சதம் தான் மாஸ்டர் பிளாஸ்டரின் முதல் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை வரையறுத்தது. மறுமுனையில் விக்கெட்டுகள் வீழ்ந்துகொண்டிருந்த நிலையில், ஆஸ்திரேலிய புகழ்பெற்ற மெர்வ் ஹியூஸ், கிரேக் மெக்டெர்மொட் மற்றும் பால் ரீஃபெல் ஆகியோரின் வேகமான தாக்குதலுக்கு எதிராக சச்சின் தனித்து நின்று 114 ரன்கள் எடுத்தார். சச்சின் டெண்டுல்கர் வருகை அப்போது இருந்தது.\nயுவராஜ் சிங்: இந்திய கிரிக்கெட் இளவரசர் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்களான க்ளென் மெக்ராத் மற்றும் பிரட் லீ ஆகியோரின் பந்தை அடித்து நொறுக்கியபோது\nஇந்தியாவின் யு -19 உலகக் கோப்பை பிரச்சாரத்தில் வெற்றிகரமான அவர் ஆடிய ஆட்டத்தை தொடர்ந்து, யுவராஜ் சிங் 2000 நாக் அவுட் கோப்பையில் விளையாட மூத்த அணி தரப்பில் சேர்க்கப்பட்டார். தன்னுடைய இரண்டாவது ஒருநாள் போட்டியில் விளையாடும் யுவராஜ் சிங், ஆஸ்திரேலிய பந்துவீச்சு தாக்குதல் க்ளென் மெக்ராத், பிரட் லீ மற்றும் ஜேசன் கில்லெஸ்பி ஆகியோரைக் கொண்ட அணிக்கு எதிராக 80 பந்துகளில் 84 ரன்கள் குவித்து இந்திய அணியை 265/9 என்ற ரன்களுடன் வெற்றி பெற செய்தார். அந்த இன்னிங்ஸ் இந்திய கிரிக்கெட் இளவரசர் தனது பெயரை பிரகாசமான விளக்குகளில் அறிவித்தது, அவர்கள் சொல்வது போ மீதமுள்ளவை வரலாறு.\nவி.வி.எஸ் லக்ஷ்மன்: கடவுளின் டெஸ்ட் போட்டி என்றார் லக்ஷ்மன்\nபுகழ்பெற்ற 2001 கொல்கத்தா டெஸ்ட் பற்றி கேட்டபோது, “இது கடவுளின் டெஸ்ட் போட்டி” என்று பிரபலமாக கூறினார் சவுரவ் கங்குலி. போட்டியைத் திரும்பிப் பார்க்கும்போது, டெஸ்ட் போட்டியில் கூட வி.வி.எஸ். லக்ஷ்மன் மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோரை டெமி-காட் அந்தஸ்துக்கு தள்ளியது. முதல் இன்னிங்ஸில் 171 ரன்களுக்கு ஆட்டமிழந்த பின்னர், இந்தியா தொடர்ந்து பயணிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஒரு நல்ல தொடக்கத்திற்கு இறங்கினாலும், இந்தியா தோல்வியின் வாய்ப்பை எதிர்கொண்டது. இருப்பினும், லக்ஷ்மன் மற்றும் டிராவிட் 4 வது நாளில் பேட் செய்து 376 ரன்கள் எடுத்தனர், இது ஆஸ்திரேலியாவை 384 ரன்கள் என்ற இலக்காக நிர்ணயிக்க இந்தியாவை அனுமதித்தது. பார்வையாளர்கள் வெற்றி பெற இந்தியா சிறப்பாக பந்து வீசினர். உலக வீரர்களாக மாறுவதற்கு இந்தியாவின் பயணத்தில் லக்ஷ்மனின் 281 மற்றும் டிராவிட் 180 ஆகியவை முக்கியமான மைல்கற்களாக அமைந்தது.\nஹர்பஜன் சிங்: ஆஸிஸுக்கு எதிராக டர்பனேட்டரின் தொடக்கம்\nஅனில் கும்ப்ளே தொடரில் இருந்து காயத்துடன் வெளியேற்றப்பட்டபோது, ஆஸ்திரேலியாவின் சுற்றுப்பயணத்திற்கு முன்னதாக இந்தியாவுக்கு ஒரு பின்னடைவு ஏற்பட்டது. இந்தியாவின் சுழல் பந்துவீச்சு தாக்குதலுக்கு தலைமை தாங்க ஒரு இளம் ஹர்பஜன் சிங்கை சவுரவ் கங்குலி ஆதரித்தார், பாஜி அந்த வாய்ப்பை இரு கைகளாலும் கைப்பற்றினார். ஹர்பஜன் கொல்கத்தாவில் நடந்த வரலாற்று வெற்றியில் ஹாட்ரிக் உட்பட 13 விக்கெட்டுகளை வீழ்த்தி 32 விக்கெட்டுகளுடன் தொடரை முடித்தார். இறுதி டெஸ்டில் ஹர்பஜன் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டதோடு மட்டுமல்லாமல், தொடரின் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.\nவிளையாட்டு உலகின் பல தற்போதைய செய்திகள் அனைத்தையும் தமிழில் பெற பேஸ்புக் , ட்விட்டர் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\n2011ம் ஆண்டு உலகக் கோப்பை அரையிறுதியில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா வென்ற நாள் இன்று\nதொடக்க வீரராக சச்சின் டெண்டுல்கரின் முதல் நாக்... ட்விட் செய்த பிசிசிஐ\n“கொரோனாவுக்கு எதிரான போரில் ஒன்றுப்படுவோம்” - சச்சின் டெண்டுல்கர்\n#SafeHandsChallenge-ல் இணைந்த கிரிக்கெட் லெஜண்ட் சச்சின் டெண்டுல்கர்\nசச்சின் டெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட்டில் 100வது சதமடித்த நாள் இன்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2020/02/27/%E0%AE%AF%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%A9-11/", "date_download": "2020-03-30T17:00:46Z", "digest": "sha1:6RLHPV6OKP57TXFKKBWWXKN3C5HHOAI6", "length": 34294, "nlines": 171, "source_domain": "tamilmadhura.com", "title": "யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 11 - Tamil Madhura", "raw_content": "\nயஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’\nஓகே என் கள்வனின் மடியில்\nஏங்கிய நாட்கள் நூறடி தோழி\nயஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 11\n“நவி” என்று ஆதி கத்தினான். கீழே விழுந்த கிருஷி எழுந்து நின்ற ஐந்து நிமிடங்களில் ஆதி அங்கு பைகில் வந்து இறங்கியவன் பைக்கை ஸ்டேன்ட் வைத்து நிற்பாட்டாமல் கீழே கிடத்தி விட்டு அவள் அருகில் ஓடி வந்தான். கிருஷி கையில் ஏற்பட்ட சிராய்ப்புகளை பார்த்து ஊதிக் கொண்டிருக்குமே போதே ஆதி வருவதைக் கண்டாள்.\n“நவி மா உனக்கு ஒன்னும் ஆக இல்லையே” என்று பதறிக் கேட்க,\n“இல்லை பா, நீ எப்படி இங்கே” என்று அவள் கேட்க,\nஅதை காதில் போடாமல் அவளுக்கு அடிபட்டு இருக்கின்றதா என்று பார்த்தவன், அவளை அணைத்துக் கொண்டான்.\nஅவனது முதல் அணைப்பை எதிர்பார்க்காத கிருஷி அதிர்ந்து இருக்க அவள் உடல் ஒரு முறை நடுங்கி அடங்கியது. அதை உணர்ந்த ஆதி புன்னகைத்து அவளை இறுக்கமாக அணைத்தான்.\n“ரொம்ப பயந்துட்டேன் நவி மா உனக்கு ஏதாச்சும் ஆயிருச்சோன்னு” என்று பயத்தில் தழுத்த குரலில் கூற, அவள் அவன் பயத்தை உணர்ந்தாள்.\nஅவள் பேச முயல அவளுக்கு வார்த்தைகள் வெளிவரவில்லை. ஆனால் தான் பாதுகாப்பாக தற்போது இருப்பதை உணர்ந்தாள். கிருஷியோ அதே நிலையில் நிற்க, ஆதி அவளிடம் இருந்து விலகியவன்\n“அது அது,” என்று தடுமாறியவள் ஒரு நிலைக்குப் பின் தன்னை சமன்படுத்திக் கொண்டு,\n“சும்மா தான்” என்று கூறும் அவன் கிருஷியின் கைகளைப் பார்க்க, அதில் சிராய்ப்புகள் ஏற்பட்டு இரத்தம் கசிந்துக் கொண்டிருந்தது.\nஅதைப் பார்த்தவன் உதட்டைக் குவித்து காயத்திற்கு ஊத, அவனது டீம் மெம்பர்சும் அங்கே வர பர்ஸ்ட் எய்ட் பொக்சை அவனிடம் வழங்கினார்கள். அதை எடுத்து அவளுக்கு அவனே அவளுக்கு டிரசிங் செய்துவிட்டான். அதற்கிடையில் சிறிய முனகல்களும், கண்ணில் நீர் அருவியாய் வழிந்து ஓடியது குட்டிபேபியிற்கு.\n‘இதைக் கூட தாங்க முடியாத அளவிற்கா இவள் மென்மையாக இருக்கிறாள்’ என்று புன்னகைத்தான்.\n” என்று ஆதி கேட்க,\nஅவள் நடந்த அனைத்தையுமே ஒன்றுவிடாமல் கூறினாள்.\n“லக்ஷன் அவ என் ஸ்டூடன்ட் தான். அவளுக்கு ஏதாவது ஒன்னுன்னா, நான் தான் பதில் சொல்லனும். பயமா இருக்கு அவ கிடைச்சுடுவாளா\nஅதே நேரம் அவனது டீம் மெம்பரஸ் சிலர் தியாவையும் இன்னும் மூன்று ஆண்களையும் அழைத்து வந்திருந்தனர்.\n“சேர் நாங்க டிரக்ஸ் சப்ளே பன்ற இந்த இரண்டு பையனையும் பிடிச்சிட்டு வரும் போது இந்த பொண்ணும், பையனும் ஓடிட்டு இருந்தாங்க. அதான் அவங்களையும் பிடிச்சோம். அப்போ தான் நீங்க இங்கே வருகிறதா இன்போர்ம் பன்னிங்க” என்றார் அதில் ஒருவர்.\nடிரக்ஸ் சப்ளே பன்னும் இருவரையும் சிலருடன் அவர்களின் இடத்திற்கு அனுப்பி வைத்தான் ஆதி. மற்றவர்களும் தியாவும் அப்பையனும் அங்கே இருந்தனர்.\n” என்று அதட்டலாக தியாவிடம் கேட்க,\nஅவள் பயத்தில் “சேர் நாங்க ஒருத்தருக்கு ஒருத்தர் காதலிக்கிறோம். எனக்கு வீட்டில் மாமாவை கல்யாணம் பேச டிரை பன்னிட்டு இருக்காங்க. அதான் நாளைக்கு கல்யாணத்துக்காக இவன் தாலியை வாங்கி என் கிட்ட கொடுத்துட்டு போக வந்தான்” என்றாள்.\n” என்று ஆதி கேட்க,\nஅப் பையன் “ஆமா சேர், இவளை வீட்டை விட்டு எங்கேயுமே அனுப்ப மாட்டாங்க. இங்க செமினார் அதுவும் பல பொண்ணுங்க, இன்சார்ஜூக்கு இரண்டு பெண் ஆசிரியர்கள் வராங்கன்னு சொன்னதுக்கு அப்பொறமா தான் அனுப்பினாங்க. இதை விட்டால் இவளை வெளியே கூட்டிட்டு வர முடியாது. அதான் நாளைக்கே கல்யாணம் பன்னலாம்னு முடிவு பன்னோம்” என்று கூற,\n” என்று அவள் புறம் திரும்பி கேட்க,\n“19” என்றாள் நடுங்கிக் கொண்டே.\n“சரி இவளை கல்யாணம் பன்னி இவளை எப்படி காப்பாற்றுவ\n“கூலி வேலை செஞ்சு சரி காப்பாத்துவேன்” என்றான்.\n அந்த கூலியில் தான் நீயும் படிக்கனும், அவளும் படிக்கனும். உங்க சொந்த தேவைகளை நிவர்த்தி செய்யனும். நீங்க தங்க போற வீட்டுக்கூலி இதெல்லாத்துக்கும் சேர்த்து உன்னால் சம்பாதிக்க முடியுமா எந்த கூலிக்கு வேலை செய்கிறவன் இவளோ சம்பாதிப்பான் எந்த கூலிக்கு வேலை செய்கிறவன் இவளோ சம்பாதிப்பான்” என்று கேட்க இருவருமே அமைதியாய் இருந்தனர்.\n“சரி நீங்க கல்யாணம் பன்னிட்டு நல்லா வாழுறிங்க, அப்போ உங்களுக்கு பெண் குழந்தை பிறக்குறா. அவ வளர்ந்து சின்ன வயசுலேயே ஒருத்தன் கூட உங்களை மாதிரியே ஓடி போயிட்டா என்ன பன்னுவிங்க” என்றான். அதிலும் உங்களை மாதிரியே என்பதை அழுத்தமாகக் கூறினான்.\n“சேர்” என்று இருவரும் அதிர்ச்சி, கோபம் என்று ஒருசேரக் கூற\n“அதென்ன உங்களுக்கு இருக்கிறது மானம்,மரியாதை. ஆனால் உங்க அப்பா, அம்மாவிற்கு அந்த மானம், மரியாதை, கௌரவம் இல்லையா உங்களை அடிச்சி வந்தால் அது இரத்தம், மற்றவர்களுக்கு தக்காளி சோசா உங்களை அடிச்சி வந்தால் அது இரத்தம், மற்றவர்களுக்கு தக்காளி சோசா\nஅதற்கும் இருவரும் பதில் கூறவில்லை.\n“உங்களை கஷ்டப்பட்டு வளர்த்த��� ஆளாக்கனும்னு நினைக்குறவங்களுக்கு நாம துரோகம் பன்னுமனு நினைச்சா, நம்ம பிள்ளை கண்டிப்பா நமக்கு துரோகம் பன்னுவா. ஒன்னு நல்லா ஞாபகம் வச்சிக்கங்க, நாம ஏதாவது ஒரு விஷயத்தை செய்யும் போதோ இல்லை பேசும் போதோ நமக்கு யாராவது அதையே திருப்பி பன்னா நமளுக்கு வருகிற உணர்வு தான் உண்மையானது. நம்மளுக்கு கஷ்டமா இருந்தால் அவங்களுக்கும் கஷ்டமா இருக்கும். நமக்கு சந்தோஷமா இருந்தால் அது அவங்களையும் சந்தோஷபடுத்தும்” என்றான்.\n“சொரி சேர்” என்று இருவரும் ஒரு சேரக் கூற,\n“யேமா நீ பொண்ணு தானே கொஞ்சமாவது யோசிச்சு முடிவு எடுக்க மாட்டியா உன்னையும் இந்த கோலேஜையும் நம்பி தானே இங்க அனுப்பினாங்க உன்னையும் இந்த கோலேஜையும் நம்பி தானே இங்க அனுப்பினாங்க அவங்களுக்கு துரோகம் பன்றோமே, நீ படிச்ச இந்த கோலேஜிற்கு கெட்ட பெயர் வருமே, அதனால் பல பொண்ணுங்களோட வாழ்க்கை வீணா போகுமேன்னு கூடவா யோசிக்க இல்லை அவங்களுக்கு துரோகம் பன்றோமே, நீ படிச்ச இந்த கோலேஜிற்கு கெட்ட பெயர் வருமே, அதனால் பல பொண்ணுங்களோட வாழ்க்கை வீணா போகுமேன்னு கூடவா யோசிக்க இல்லை நீ ஓடி போயிட்டன்னா உன் குடும்பத்துல இனி எந்த பொண்ணையுமே படிக்க விடமாட்டாங்க, எங்க உன்னை மாதிரியே அவங்களும் ஓடி போயிருவாங்களோன்னு பயந்து. அத்தனை பொண்ணுங்களோட கனவையும் நீ ஒருத்தி நாசமாக்கி இருப்பாய். அவங்க கண்ணீர் உங்க இரண்டு பேரையும் நிம்மதியா வாழ விட்டு இருக்குமா நீ ஓடி போயிட்டன்னா உன் குடும்பத்துல இனி எந்த பொண்ணையுமே படிக்க விடமாட்டாங்க, எங்க உன்னை மாதிரியே அவங்களும் ஓடி போயிருவாங்களோன்னு பயந்து. அத்தனை பொண்ணுங்களோட கனவையும் நீ ஒருத்தி நாசமாக்கி இருப்பாய். அவங்க கண்ணீர் உங்க இரண்டு பேரையும் நிம்மதியா வாழ விட்டு இருக்குமா\n“உலகத்துல எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அன்பை பொழியிறது நம்மளை பெத்தவங்க மட்டும் தான். அவங்களோட தூய்மையான பாசத்துக்கு துரோகம் பன்னாதிங்க, அவங்களை அவமானபடுத்துகிறது போல எந்த ஒரு விஷயத்தையும் பன்னாதிங்க. நிச்சயமா அது உங்களை பல மடங்கு திருப்பி தாக்கும்” என்றான்.\n“சரி நீ இந்த பொண்ணு வீட்டுல பேசி பார்த்தாயா\n“இல்லை சேர்” என்றான் தலை குனிந்துக் கொண்டே.\n“உங்களை எல்லாம் என்ன டா பன்றது” என்றான் கோபத்தில் நெற்றியை விரல்களால் நீவிக் கொண்டே.\n“எதையும் அவங்�� கிட்ட பேசமால் இதை மாதிரி பன்றதால தான் இரண்டு குடும்பங்களுக்கும் இடையில் பிரச்சனை வந்து பகையா மாறுது. நீ அவங்க கிட்ட தெளிவா எடுத்து சொல்லி இருந்தால் கூட அவங்க யோசிச்சு இருந்திருப்பாங்க”\n“சேர் நான் படிச்சு முடிச்சுட்டு நல்ல வேலைக்கு போயிட்டு இவங்க வீட்டில் போய் பொண்ணு கேட்குறேன் சேர். அதுவரைக்கும் இவளை அந்த கடவுள் கிட்டையே பொறுப்பா விடுறேன். இவ எனக்காக பிறந்தவளா இருந்தால் நிச்சயமா என் கிட்ட வந்து சேருவா. யாரையும் கஷ்டபடுத்தி நான் வாழ மாட்டேன் சேர்” என்றான்.\nஅவளும் அதற்கு ஒப்புக் கொள்ள இருவரையும் ஆதி பெருமையாகப் பார்த்தான். இருவருமே கண்களால் ஒருவருக்கு ஒருவர் ஆறுதல் கூறி விட்டு கண்ணீருடன் தத்தமது இருப்பிடங்களுக்குச் சென்றனர்.\nஇருவருமே இணைய வேண்டும் என்று ஆதி மனதால் வேண்டிக் கொண்டான்.\nஇதை அனைத்தையும் பார்த்துக் கொண்டு இருந்த கிருஷி ஆதியை இமைக்க மறந்து பார்த்தாள்.\n” என்று பிரம்மிப்பாகக் கேட்க,\n“சாத் சாத் நானே” என்றான் புன்சிரிப்புடன்.\n“தேங்ஸ்” என்றவள் வேறு எதையும் கூறாமல் அங்கிருந்து நகர்ந்துவிட்டாள்.\nஅவனும் தன் டீமுடன் தன் இடத்திற்கு சென்றுவிட்டான்.\nஆதியின் அணைப்பும், அவன் கூறியது அனைத்துமே அவள் காதில் ஒலித்து அவளை தூங்கவிடாமல் இம்சித்தன . ஆதியின் மேல் மரியாதை அதிகரித்ததை உணர்ந்தவள் அவன் அணைப்பு நினைவிற்கு வர அவள் கண்ணங்கள் சிவந்தன. அப்போதே ஆதியின் மேல் தனக்கு ஈர்ப்பிற்கும் மேலாக ஏதோ ஒன்று உள்ளதை அறிந்துக் கொண்டாள்.\nகிருஷியும் செமினார் முடிந்தவுடன் சென்னையை நோக்கி பயணப்பட்டாள். சில நாட்களில் ஆதியும் இங்கு வந்து சேர்ந்தான். பவியின் மூலமாக கிருஷி அறியாமல் அவளது தந்தையின் மொபைல் நம்பரை வாங்கிக் கொண்டான். சிவபெருமாளின் அந்த எண் தன் குடும்பத்தினரைத் தவிற வேறு யாரிடமும் இருக்கவில்லை. ஆதியிடம் உள்ள சிவபெருமாளின் எண் அனைவரிடமும் இருப்பதால் இருவரும் ஒரு நபரே என்பதை அறியத்தவறினான்.\nசில நாட்களுக்குப் பின் ஆதி சிவபெருமாளுக்கு அழைத்தான்.\n“ஹலோ” என்று அவர் கூற\n“ஹலோ நீங்க கிருஷியோட அப்பாவா\n“நான் சென்னை சிடியோட DSP ஆதி பேசுறேன் அங்கிள்,உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் ஒன்னு பேசனும் என்றான்.\n“சொல்லு பா” என்று அவர் கூற\n“நான் சுற்றி வளைத்து பேச விரும்பல்லை அங்கிள். நா��் உங்க பொண்ணை காதலிக்கிறேன், அவளை கல்யாணம் பன்னுமனு ஆசைபடுறேன். அவ என்னை காதலிக்கிறா பட் அவ என் கிட்ட அதை சொல்ல மாட்டா அங்கிள். யேன்னா அவ நீங்க சொல்கிற மாப்பிள்ளையை தான் கல்யாணம் பன்னுவேன்னு உறுதியா இருக்கா. நான் என் காதலை இன்னும் அவ கிட்ட சொல்லவே இல்லை. நான் சொன்னாலும் அவ ஏத்துக்க மாட்டா. அவ அவளோட புருஷனை காதலிக்கனும்னு நினைக்கிறா. நீங்க என்னை மாப்பிள்ளையா ஏத்துகிட்டா மட்டும் தான் அவ கிட்ட என் காதலை சொல்லுவேன். இது சத்தியம் அங்கிள். என்னை பற்றி தெரியனும்னா நீங்க கமிஷனர் கிட்டையே கேளுங்க. உங்களுக்கு என்னை பிடிச்சு இருந்தால் மட்டும் இதே நம்பருக்கு கோல் பன்னுங்க” என்று அழைப்பைத் துண்டித்தான்.\n‘தன் மகளிடம் தன் காதலை கூறாமல் தன் அனுமதியோடு அவளிடம் காதலை கூற வேண்டும்’ என்ற கண்ணியம், தெளிவாக கூறிய அவனது தைரியம் பிடித்து இருந்தாலும் அவனை பற்றி தெரிந்துக் கொள்வதற்காக உடனே டி.ஐ.ஜி ஐ அனுகினார்.\nஅவரிடம் விசாரித்த போது நல்ல பையன், நல்ல குடும்பம், கிருஷியிற்கும் அவர்களது குடும்பத்திற்கும் பொருத்தமான சம்மந்தம் என்று கூற தன் நண்பனின் நம்பிக்கையான வார்த்தையால் அவர் வேறு எதைப் பற்றியும் விசாரிக்கவில்லை.\nஇரண்டு நாட்களுக்குப் பின் அவரே ஆதியை தொடர்பு கொண்டார்.\n“உங்க குடும்பத்து கிட்ட சொல்லி கிருஷியை முறைப்படி பொண்ணு கேட்டு வாங்க மாப்பிள்ளை” என்று அழைப்பைத் துண்டித்தார்.\nஆதியோ வானத்தில் இறக்கை கட்டி பறந்துக் கொண்டு இருந்தான்.\nசிவபெருமாள் கிருஷிக்கு அழைத்து ஆதி கூறியதைக் கூற அவள் முதலில் அதிர்ச்சி அடைந்தாலும் அதில் நிம்மதி, இன்பம் உள்ளது என்பதை உணர்ந்தவள் தானும் ஆதியைக் காதலிப்பதை உணர்ந்துக் கொண்டாள்.\nஅடுத்த நாள் பவியின் வீட்டிற்குச் செல்வதற்காக, பவி கிருஷி இருவரும் பஸ் நிலையத்தில் நின்றிருக்க, அங்கு ஆதி, விகி இருவரும் வருகை தந்தனர்.\nவிகி, பவி இருவரும் தனியாகப் பேச, ஆதி கிருஷி ஒன்றாக இருந்தனர்.\n“மிஸ்டர் ஆதிலக்ஷதேவன் நீ என்னை காதலிக்குறன்னு தெரியும். எங்க இரண்டு குடும்பத்து முன்னாடியும் நீ எனக்கு புரொபோஸ் பன்னு நான் உன் காதலை ஏத்துக்குறேன். என் ஊர் என் வீடு எதையும் நான் சொல்ல மாட்டேன், நீயா கண்டுபிடிக்கனும் அதுவும் உன் பொலிஸ் பவரை யூஸ் பன்னாமல்” என்க,\n“ஒகே நவி மா, பட் இப்போ இங்கே எல்லாரும் முன்னாடியும் ஒரு தடவை..” என்று\n“ஐ லவ் யூ நவி” என்று கத்தினான்.\n“நம்ம பெமிலி முன்னாடி பொண்ணு பார்க்க வருகிறப்போ திரும்ப சொல்லு, அப்போ பதிலை சொல்கிறேன்” என்று கூறி அவனிடம் இருந்து விடைப் பெற்றாள்.\nஅவளும் சிரித்து பவியின் ஊரிற்குச் செல்ல இடையில் வைத்து சிவபெருமாள் அழைப்பை ஏற்படுத்தி விடயமொன்றைக் கூற அதிர்ச்சி அடைந்தவள் உடனே ஊரிற்கு வருவதாகக் கூறி தன் ஊரிற்கு சென்றாள். ஆதிக்கு அவர்கள் வீட்டிலிருந்து அழைப்பு வர கூறிய செய்தியைக் கேட்டு அதிர்ந்தவன் உடனடியாக ஊரிற்குச் சென்றான்.\nஇருவருமே தத்தமது ஊரிற்கு தம் காதலை புதைப்பதற்காக செல்கின்றனர் என்பதை அறியாமல் பயணித்தனர்.\nPosted in யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’Tagged அனல் மேலே பனித்துளி, யஷ்தவி\nPrev சாவியின் ‘ஊரார்’ – 03\nNext சாவியின் ‘ஊரார்’ – 04\nதமிழ் மதுரா தளத்தில் பதிவிட விரும்பும் எழுத்தாளர்கள் tamilin.kathaigal@gmail.com க்குத் தங்களது படைப்புகளை அனுப்பி வைக்கவும்.\nசாவியின் ஆப்பிள் பசி – 25\nயஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 3\nசாவியின் ஆப்பிள் பசி – 24\nயஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 2\nCategories Select Category அறிவிப்பு (20) ஆடியோ நாவல் (Audio Novels) (15) எழுத்தாளர்கள் (344) உதயசகியின் ‘கண்ட நாள் முதலாய்’ (2) சுகன்யா பாலாஜியின் ‘காற்றெல்லாம் உன் வாசம்’ (13) சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்’ (21) மோகன் கிருட்டிணமூர்த்தி (19) யாழ் சத்யா (26) கல்யாணக் கனவுகள் (25) யாழ்வெண்பா (85) ஏங்கிய நாட்கள் நூறடி தோழி (26) வேந்தர் மரபு (59) வாணிப்ரியாவின் ‘குறுக்கு சிறுத்தவளே’ (7) ஷமீரா (41) இளங்காத்து வீசுதே (31) என் வாழ்வே நீ யவ்வனா (10) ஹஷாஸ்ரீ (130) என்னை உன்னுள் கண்டெடுத்தேன் (52) கட்டுரை (67) ஆன்மீகம் (27) பக்தி பாடல்கள் (18) ஸ்ரீ சாயி சரிதம் (5) கவிதை (20) பயணங்கள் முடிவதில்லை – 2019 (16) விமர்சனம் (1) கதை மதுரம் 2019 (79) கதைகள் (980) காயத்திரியின் ‘தேன்மொழி’ (15) குறுநாவல் (10) சிறுகதைகள் (103) புறநானூற்றுக் கதைகள் (43) தொடர்கள் (851) காதலினால் அல்ல’ (21) மோகன் கிருட்டிணமூர்த்தி (19) யாழ் சத்யா (26) கல்யாணக் கனவுகள் (25) யாழ்வெண்பா (85) ஏங்கிய நாட்கள் நூறடி தோழி (26) வேந்தர் மரபு (59) வாணிப்ரியாவின் ‘குறுக்கு சிறுத்தவளே’ (7) ஷமீரா (41) இளங்காத்து வீசுதே (31) என் வாழ்வே நீ யவ்வனா (10) ஹஷாஸ்ரீ (130) என்னை உன்னுள் கண்டெடுத்தேன் (52) கட்டுரை (67) ஆன்மீகம் (27) பக்தி பாடல்கள் (18) ஸ்ரீ சாயி சரிதம் (5) கவிதை (20) பயணங்க��் முடிவதில்லை – 2019 (16) விமர்சனம் (1) கதை மதுரம் 2019 (79) கதைகள் (980) காயத்திரியின் ‘தேன்மொழி’ (15) குறுநாவல் (10) சிறுகதைகள் (103) புறநானூற்றுக் கதைகள் (43) தொடர்கள் (851) காதலினால் அல்ல (32) சேதுபதியின் கள்வக்காதல் (4) நித்யாவின் யாரோ இவள் (33) முபீனின் கண்ணாமூச்சி (21) யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’ (39) யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’ (3) ஷாலினியின் நினைவெல்லாம் நீயே கண்ணம்மா (26) ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’ (35) முழுகதைகள் (10) குழந்தைகள் கதைகள் (13) தமிழமுது (23) தமிழ் க்ளாசிக் நாவல்கள் (342) அறிஞர் அண்ணாவின் ‘குமரிக்கோட்டம்’ (23) ஆப்பிள் பசி (25) ஆர். சண்முகசுந்தரம் – ‘நாகம்மாள்’ (6) ஊரார் (9) கபாடபுரம் (31) கல்கியின் ‘ஒற்றை ரோஜா’ (6) கள்வனின் காதலி (36) பார்த்திபன் கனவு (77) மதுராந்தகியின் காதல் (31) ரங்கோன் ராதா (22) தமிழ் மதுரா (238) உன் இதயம் பேசுகிறேன் (6) உள்ளம் குழையுதடி கிளியே (44) என்னை கொண்டாட பிறந்தவளே (35) ஓகே என் கள்வனின் மடியில் (44) காதல் வரம் (12) தமிழ் மதுராவின் சித்ராங்கதா (23) நிலவு ஒரு பெண்ணாகி (31) பூவெல்லாம் உன் வாசம் (7) மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் (30) Ongoing Stories (97) Tamil Madhura (70) Uncategorized (229)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81/", "date_download": "2020-03-30T17:23:54Z", "digest": "sha1:X6BLW2ECPWOPYLMVFDDKDLHL3GE5A2ZA", "length": 11724, "nlines": 88, "source_domain": "athavannews.com", "title": "ப.சிதம்பரத்தின் பிணை மனுக்கள் மீதான விசாரணை நாளை | Athavan News", "raw_content": "\nகொரோனாவினால் இலங்கையில் இரண்டாவது உயிரிழப்பு பதிவானது\nஊரடங்கு உத்தரவு முதலாம் திகதி வரை நீடிக்கப்படும்\nபிரிட்டனில் இணையப் பாவனைக் கட்டுப்பாடுகளைத் தளர்த்த, இணக்கம்…\n8 மாத கர்ப்பிணியான சிறுமி: சிறிய தந்தையை கைது செய்ய நடவடிக்கை- மட்டக்களப்பில் சம்பவம்\nநான்கு மாத குழந்தை உட்பட குடும்பத்தவர் ஐவருக்கு கொரோனா தொற்று\nப.சிதம்பரத்தின் பிணை மனுக்கள் மீதான விசாரணை நாளை\nப.சிதம்பரத்தின் பிணை மனுக்கள் மீதான விசாரணை நாளை\nமுன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணை நாளை டெல்லி உயர் நீதிமன்றத்தில் இடம்பெறவுள்ளது.\nசி.பி.ஐ. நீதிமன்றம் விதித்த சிறைக் காவலை எதிர்த்தும் பிணையில் விடுதலை செய்யக் கோரியும் ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனுக்களே நாளை விசாரணைக்கு வருகின��றன.\nஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் சி.பி.ஐ.இனால் கைது செய்யப்பட்ட ப.சிதம்பரம், விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றக் காவலில் திகார் சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார். இதன்படி வரும் 19ஆம் திகதி வரை அவர் நீதிமன்றக் காவலில் வைக்கப்படுவார்.\nஇந்நிலையில், ஐ.என்.எக்ஸ். முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. தொடர்ந்த வழக்கில் பிணை வழங்கக்கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் இன்று (புதன்கிழமை) மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.\nஇதேபோல், 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கும்படி விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்தும் தனியாக ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த இரு மனுக்கள் மீதும் டெல்லி உயர் நீதிமன்றம் நாளை விசாரணை செய்யவுள்ளது.\nஇதற்கிடையே, ஐ.என்.எக்ஸ். வழக்கில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக ப.சிதம்பரத்திடம் விசாரணை நடத்த அமுலாக்கத்துறையும் முடிவு செய்துள்ளது. இதற்காக ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிப்பதற்கு சிறப்பு நீதிமன்றத்தில் நாளை மனு தாக்கல் செய்யலாம் என தகவல் வெளியாகியுள்ளது.\nஐ.என்.எக்ஸ். வழக்கில் ப.சிதம்பரத்திற்கு எதிராக இம்மாத இறுதியில் சி.பி.ஐ. தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகொரோனாவினால் இலங்கையில் இரண்டாவது உயிரிழப்பு பதிவானது\nகொரோனாவினால் பாதிக்கப்பட்டிருந்த மற்றுமொரு இலங்கையர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நீர்க்க\nஊரடங்கு உத்தரவு முதலாம் திகதி வரை நீடிக்கப்படும்\nகொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் தவிரந்தஏனைய மாவட்டங்களுக்கான ஊரடங்க\nபிரிட்டனில் இணையப் பாவனைக் கட்டுப்பாடுகளைத் தளர்த்த, இணக்கம்…\nஉலகலாவிய கொரோனா வைரஸ் தொற்றுப் பரவுகையைத் தொடர்ந்து இணையப் பாவனைக் கொள்ளவு – தரவு இறக்க\n8 மாத கர்ப்பிணியான சிறுமி: சிறிய தந்தையை கைது செய்ய நடவடிக்கை- மட்டக்களப்பில் சம்பவம்\nமட்டக்களப்பு வாழைச்சேனைப் பிரதேசத்தில் 15 வயது சிறுமி ஒருவர் சிறிய தந்தையின் பாலியல் துஷ்பிரயோகத்தின\nநான்கு மாத குழந்தை உட்பட குடும்பத்தவர் ஐவருக்கு கொரோனா தொற்ற���\nசிலாபத்தில் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட 4 மாத குழந்தை உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கே\nதமிழகத்தில் 67 பேருக்கு கொரோனா: 3 ஆவது கட்டத்துக்குச் செல்லாமல் தடுக்கும் பணி தீவிரம்\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 67 ஆக அதிகரித்துள்ளதாக முதலமைச்சர் எடப்\nபுதுக்கோட்டையில் ஏற்பட்ட தீ விபத்து: 6 அரச பேருந்துகள் முற்றாக எரிந்தன\nபுதுக்கோட்டையில் பணிமனையில் ஏற்பட்ட தீ விபத்தில், அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த 6 அரச பேருந்துகள்\nகொரோனா வைரஸ் தொற்றுக்கு முடிவு நெருங்கி விட்டது- நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானியின் அறிவிப்பு\nகொரோனா வைரஸ் தொற்றுக்கு முடிவு நெருங்கி விட்டது என்றும் தற்போதைய மனித அழிவு நிலைமையிலிருந்து உலகம் ம\nமுல்லைத்தீவு விபத்தில் இருவர் படுகாயம்\nமுல்லைத்தீவு, விசுவமடு-தேராவில் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இச்சம\nஓய்வூதியம் பெறுபவர்களுக்கு மன்னாரில் சிறப்பு ஏற்பாடு\nமன்னார் மாவட்டத்தின் தற்போதைய நிலை தொடர்பாகவும், முன் ஆயத்தம் தொடர்பாகவும் அவசர கலந்துரையாடல் மன்னார\nகொரோனாவினால் இலங்கையில் இரண்டாவது உயிரிழப்பு பதிவானது\nபிரிட்டனில் இணையப் பாவனைக் கட்டுப்பாடுகளைத் தளர்த்த, இணக்கம்…\n8 மாத கர்ப்பிணியான சிறுமி: சிறிய தந்தையை கைது செய்ய நடவடிக்கை- மட்டக்களப்பில் சம்பவம்\nமுல்லைத்தீவு விபத்தில் இருவர் படுகாயம்\nஓய்வூதியம் பெறுபவர்களுக்கு மன்னாரில் சிறப்பு ஏற்பாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=7289:%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D&catid=66:%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D&Itemid=90", "date_download": "2020-03-30T17:06:45Z", "digest": "sha1:6UOMHQ2WXC5HLZJMMBJARGE6B7TLUAHF", "length": 43548, "nlines": 147, "source_domain": "nidur.info", "title": "கரை தாண்டும் கணவனும் கறைப்படியும் மனைவியும்!", "raw_content": "\nHome குடும்பம் இல்லறம் கரை தாண்டும் கணவனும் கறைப்படியும் மனைவியும்\nஇஸ்லாம் கூறும் திருமணம் -Abdul Basith Bukhari\nகரை தாண்டும் கணவனும் கறைப்படியும் மனைவியும்\nகரை தாண்டும் கணவனும் கறைப்படியும் மனைவியும்\n[ இஸ்லாமிய மார்க்கம் வணக்க வழிபாடுகளுக்கு எவ்வளவு ஆர்வம் ஊட்டின��லும் மார்க்கத்தில் பெயரால் வணக்க வழிபாட்டில் ஈடுபடப்போகிறேன் என்று தன்னுடைய மனைவியை பிரிந்து இருப்பதை கண்டிக்கிறது.\nமனைவிக்கு செய்ய வேண்டிய கடமையை செய்யாமல் வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதையே இஸ்லாம் கண்டிக்கிறது என்றால் பொருளாதாரம் திரட்டுவதற்கு தன்னுடைய மனைவியைப் பிரிந்தது வெளிநாடு செல்வதை ஒருபோதும் இஸ்லாம் அனுமதிக்காது.\nஒருவர் தன் மனைவியை விட்டுப்பிரிந்து இருப்பதற்கு நான்கு மாதங்கள் தான் அனுமதி அழிக்கப்பட்டுள்ளது. ஏன் என்றால் நான்கு மாத காலங்களை விட கணவன் மனைவி பிரிந்தது இருந்தார்கள் என்றால் தன்னுடைய உணர்வுகளை கட்டுப்படுத்த தவறான வழியில் தான் செல்ல வேண்டிய நிலை ஏற்படும். எனவே தான் இஸ்லாம் அதிக பட்சமாக நான்கு மாத காலத்தை வழங்குகின்றது.\nகணவன் வெளிநாடு செல்வதற்கு தன் மனைவியும் முக்கிய காரணமாக அமைகிறாள். தன் கணவன் குறைந்த அளவு பொருளாதாரத்தை திரட்டினார் என்றால் மனைவி அதில் அல்லாஹ்வின் மறைமுகமான அருள் இருக்கும் என்று நம்பிக்கை கொள்ளாமல் தன் கணவனை இன்னும் பொருளாதாரத்தை திரட்டுவதற்கு தூண்டுகிறார்கள். பெண்கள் வாழ்வில் சிக்கனத்தைக் கடைபிடிக்காமல் கணவனின் சம்பாத்தியத்தின் அளவில் குறை காணுவது எந்த விதத்திலும் நியாயம் இல்லை. கணவன் ஹலாலான முறையிலா பொருளீட்டுகிறான் என்பதை பெண்கள் கவனத்தில் கொள்ளாமைக் கவலைக்குரியது.]\nகரை தாண்டும் கணவனும் கறைப்படியும் மனைவியும்\nஇன்றைய உலகத்தில் அனைத்து விடயங்களும் பொருளாதாரத்தை மையமாக வைத்து அமைந்து இருக்கிறது. கல்வியாக இருந்தாலும் கல்வி கற்பவர்களின் நோக்கமும் கல்வியை கற்றுகொடுப்பவர்களின் நோக்கமும் பொருளாதாரத்தை மையமாக வைத்துத்தான் அமைந்து இருக்கின்றது. நாம் நிம்மதியாக வாழவேண்டும் என்றால் அதிகமான பொருளாதரத்தை திரட்டினால் தான் முடியும் என்ற நிலை. எனவே நாம் இந்த பொருளாதாரத்தை திரட்டுவதற்காக பல தியாகங்களை செய்து, பல வழிகளில் திரட்டுகிறோம். அதிகமானவர்கள் தங்களுடைய ஊர்களில் இருந்து வெளி ஊர்களுக்குச் சென்று பொருளாதாரத்தை திரட்டுகிறார்கள். இன்னும் சிலர் தங்களுடைய நாடுகளை விட்டுவிட்டு வெளிநாடுகளில் சென்று பொருளாதாரத்தை திரட்டுகிறார்கள்\nஇஸ்லாமிய மார்க்கம் பொருளாதாரத்தை அல்லாஹ்வின் அருள் என்றும் அதனை திரட்டுவத��்கு ஆர்வம் ஊட்டுகிறது.\n''சிலரைவிட மற்றும் சிலரை அல்லாஹ் மேன்மைப்படுத்தியுள்ளதில் பேராசை கொள்ளாதீர்கள் ஆண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு. பெண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு அல்லாஹ்விடம் அவனது அருளை வேண்டுங்கள் ஆண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு. பெண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு அல்லாஹ்விடம் அவனது அருளை வேண்டுங்கள் அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவனாக இருக்கிறான்''. (அல்குர்ஆன் 4:32)\nபொருளாதாரத்தை திரட்டி அதை அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்தால் மற்றவர்கள் அடையாத நன்மைகளை நமக்கு அடைய முடியும்.எனவே இஸ்லாமிய மார்க்கம் பொருளாதாரத்தை திரட்டுவதற்கு தடையாக நிற்பதில்லை. ஆனால் பொருளாதாரத்தை திரட்டுவதாக இருந்தால் தான் விரும்பியபடி திரட்ட முடியாது. அதற்கு இஸ்லாம் சில நிபந்தனைகளை இடுகிறது. அந்த அடிப்படையில் தான் நாம் பொருளாதாரத்தை திரட்ட வேண்டும். வேண்டிய நாட்டிற்கு சென்று பொருளாதாரத்தை திரட்டலாம் ஆனால் அதற்கு இஸ்லாம் வரையரையை விதித்து இருக்கிறது.\nஅடிப்படையான நிபந்ததை என்னவென்றால் திருமணமானவர் வெளிநாடு சென்று பொருளாதரத்தை திரட்டுவதாக இருந்தால் கண்டிப்பாக தன்னுடைய மனைவியையும் அங்கு அழைத்துச் செல்லவேண்டும். அவ்வாறு அழைத்து செல்ல முடியாத பச்சத்தில் அங்கு சென்று சம்பாhpப்பதை தவிர்த்துக்கொள்ள வேண்டும். இஸ்லாமிய மார்க்கம் அதைனை வன்மையாக கண்டிக்கிறது.\nமற்ற மதங்கள் மற்றும் சித்தாந்தங்களைப் போல் இல்லாமல் இஸ்லாமிய மார்க்கம் இறைவனை நெருங்குவதற்கு திருமணத்தை தடைக்கல்லாக அமைக்காமல் திருமணத்தை வலியுருத்துகிறது. இதன் காரணத்தால் இன்று ஆன்மிகத்தின் பெயரால் ஏராளமான தவறுகள் நடப்பதைப் பார்க்கலாம். சாமியார்களின் பெயரில் எராளமான பாலியல் பலாத்காரங்கள் நிறைந்து காணப்படுகின்றது. ஆனால் இஸ்லாமிய மார்க்கம் அதற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டது. ஒருவர் எவ்வளவு ஆன்மிகத்தில் மூழ்கிப்போனாலும் திருமணம் செய்யவில்லை என்றால் இஸ்லாத்தை முழுமையாக பின்பற்றியவராகமாட்டார். எனவே இஸ்லாம் இளைஞர்களுக்கு திருமணத்தை வழியுருத்துகிறது.\nநானும் அல்கமா மற்றும் அஸ்வத் ரஹ்மதுல்லாஹி அலைஹி ஆகியோரும் அப்துல்லாஹ் இப்னு மஸ்த் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் சென்றோம். அப்போது அப்துல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு கூறினார்கள்: நாங்கள் (வசதி வாய்ப்பு) ஏதுமில்லாத இளைஞர்களாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் இருந்தோம். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எங்களிடம் 'இளைஞர்களே தாம்பத்தியம் நடத்த சக்தி பெற்றோர் திருமணம் செய்து கொள்ளட்டும். ஏனெனில், அது (தகாத) பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும்.இயலாதோர் நோன்பு நோற்றுக்கொள்ளட்டும் தாம்பத்தியம் நடத்த சக்தி பெற்றோர் திருமணம் செய்து கொள்ளட்டும். ஏனெனில், அது (தகாத) பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும்.இயலாதோர் நோன்பு நோற்றுக்கொள்ளட்டும் ஏனெனில், நோன்பு (ஆசையைக்) கட்டுப்படுத்தக் கூடியதாகும்'' என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துர்ரஹ்மான் இப்னு யªத் ரஹ்மதுல்லாஹி அலைஹி, நூல்: புகாரி 5066)\nநம்முடைய பாலியல் உணர;ச்சிகளைக் கட்டுப்படுத்துவதற்காக தான் இஸ்லாம் திருமணத்தை வலியுருத்துகிறது. ஒருவர் திருமணம் முடிக்க சக்தி உள்ளவாராக இருந்தால் கண்டிப்பாக திருமணம் முடித்தே ஆகவேண்டும். நம்முடைய ஆசையை கட்டுபடுத்திக் கொள்ள இஸ்லாம் இரண்டு வழிமுறைகளை கற்றுத்தருகிறது. அதாவது ஒன்று திருமணம் மற்றொன்று நோன்பு பிடித்தல். இந்த இரண்டும் இல்லாமல் யார் தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி கொள்கிறார்கள் என்று கூறுகிறாறோ அவர் கண்டிப்பாக பொய்தான் கூறவேண்டும்.\nயாராக இருந்தாலும் இந்த இரு வழிமுறைகளில் ஒன்றைப் பின்பற்றினால் தான் தன்னுடைய உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியும். ஆனால் இன்று நடக்கின்ற கொடுமை என்னவென்றால் திருமணம் முடித்து விட்டு பொருளாதாரத்தை திரட்டுவதற்காக மனைவியை விட்டு விட்டு வெளிநாடு செல்கின்றார்கள். ஒருபோதும் இஸ்லாம் அதைனை அனுமதிக்கவே இல்லை. திருமணத்தின் நோக்கத்தை நிறைவேற்ற முடியாமல் வெளிநாடுகளில் தங்கி இருப்பது தன்னுடைய மனைவிக்கும் செய்கின்ற துரோகமாகும்.\nஇஸ்லாமிய மார்க்கம் வணக்க வழிபாடுகளுக்கு அதிகமாக ஆர்வம் ஊட்டுகிறது. எவ்வளவு ஆர்வம் ஊட்டினாலும் மார்க்கத்தில் பெயரால் வணக்க வழிபாட்டில் ஈடுபடப்போகிறேன் என்று தன்னுடைய மனைவியை பிரிந்து இருப்பதையே இஸ்லாம் கண்டிக்கிறது.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் துணைவியாரின் வீடுகளுக்கு மூன்று பேர் கொண்ட குழுவினர் வந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வணக்க வழிபாடுகள் குறித்து வினாத் தொடுத்தனர். அதுபற்றி அவர்களுக்குத் தொரிவிக்கப்பட்டபோது, அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வணக்க வழிபாடுகளைக் குறைத்து மதிப்பிட்டது போல் தெரிந்த்தது.\nபிறகு 'முன்பின் தவறுகள் மன்னிக்கப்பட்டுவிட்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எங்கே நாம் எங்கே என்று சொல்லிக்கொண்டனர். அவர்களில் ஒருவர், '(இனிமேல்) நான் என்ன செய்யப்போகிறேன் என்றால், எப்போதும் இரவில் தொழுதுகொண்டே இருக்கப்போகிறேன்'' என்றார். இன்னொருவர், 'நான் ஒருநாள் கூட விடாமல் காலமெல்லாம் நோன்பு நோற்கப்போகிறேன்'' என்று கூறினார்.\nமூன்றாம் நபர் 'நான் பெண்களைவிட்டும் ஒதுங்கியிருக்கப் போகிறேன்'' என்று கூறினார். மூன்றாம் நபர் 'நான் பெண்களைவிட்டும் ஒதுங்கியிருக்கப்போகிறேன். ஒருபோதும் மணந்துகொள்ளமாட்டேன்'' என்று கூறினார்.\nஅப்போது இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், (அந்தத் தோழர்களிடம்) வந்து, 'இப்படி இப்படியெல்லாம் பேசிக்கொண்டது நீங்கள்தாமே அறிந்து கொள்ளுங்கள்: அல்லாஹ்வின் மீதாணையாக அறிந்து கொள்ளுங்கள்: அல்லாஹ்வின் மீதாணையாக உங்களை விட அதிகமாக நான் அல்லாஹ்வை அஞ்சுபவன் ஆவேன். அல்லாஹ்வைப் பயந்து நடப்பவன் ஆவேன். ஆயினும், நான் நோன்பு நோற்கவும் செய்கிறேன், விட்டுவிடவும் செய்கிறேன்; தொழுகவும் செய்கிறேன், உறங்கவும் செய்கிறேன்; மேலும், நான் பெண்களை மணமுடித்தும் உள்ளேன். எனவே, என் வழிமுறையை கைவிடுகிறவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்'' என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அனஸ் இப்னு மாலிக் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார். (நூல்: புகாரி 50630)\nஇரவு முழுவதும் தொழுது பகல் முழுவதும் நோன்பு வைத்த நபித்தோழரையும் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கண்டித்து உள்ளர்கள்.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸல்மான் ரளியல்லாஹு அன்ஹு, அபூ தர்தா ரளியல்லாஹு அன்ஹு இருவரையும் சகோதரர்களாக ஆக்கினார்கள். ஸல்மான் அபூ தர்தாவைச் சந்திக்கச் சென்றபோது (அபூ தர்தாவின் மனைவி) உம்மு தர்தாவை அழுக்கடைந்த ஆடை அணிந்திருக்கக் கண்டார்.\n' என்று அவாpடம் ஸல்மான் கேட்டதற்கு உம்மு தர்தாரளியல்லாஹு அன்ஹு, 'உம் சகோதரர் அபூ தர்தாவுக்கு இவ்வுலகில் எந்தத் தேவைய��மில்லை'' என்று விடையளித்தார். அபூ தர்தா வந்து ஸல்மானுக்காக உணவு தயாரித்தார்.\nஸல்மான் அபூ தர்தாவிடம், 'உண்பீராக' என்று கூறினார். அதற்கு அபூ தர்தா, 'நான் நோன்பு வைத்திருக்கிறேன்' என்றார். ஸல்மான், 'நீர் உண்ணாமல் உண்ணமாட்டேன். என்று கூறியதும்அபூ தர்தாவும் உண்டார். இரவானதும் அபூ தர்தா ரளியல்லாஹு அன்ஹு நின்று வணங்கத் தாயரானார். அப்போது ஸல்மான் ரளியல்லாஹு அன்ஹு, 'உறங்குவீராக' என்று கூறியதும் உறங்கினார். பின்னர் நின்று வணங்கத் தயாரானார்.\nமீண்டும் ஸல்மான், 'உறங்குவீராக' என்றார். இரவின் கடைசி நேரம் வந்ததும் ஸல்மான் ரளியல்லாஹு அன்ஹு, 'இப்போது எழுவீராக' என்று கூறினார். இருவரும் தொழுதனர்.\nபிறகு அபூ தர்தாவிடம் ஸல்மான் ரளியல்லாஹு அன்ஹு, 'நிச்சயமாக உம் இறைவனுக்கு நீர் செய்ய வேண்டிய கடமைகள் இருக்கின்றன் உமக்கு நீர் செய்ய வேண்டிய கடமைகள் இருக்கின்றன் உம் குடும்பத்தினருக்கு நீர் செய்ய வேண்டிய கடமைகள் இருக்கின்றன் அவரவருக்குரிய கடமைகளை நிறைவேற்றுவீராக'' என்று கூறினார்கள்.\nபிறகு, அபூ தர்தா ரளியல்லாஹு அன்ஹு, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து இந்த விஷயத்தைத் கூறினார். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், 'ஸல்மான் உண்மையையே கூறினார்'' என்றார்கள். (அறிவிப்பவர்: அபூ ஜுஹைஃபா ரளியல்லாஹு அன்ஹு, அறிவித்தார் நூல்: புகாரி 1968)\nஎனவே இஸ்லாம் திருமணத்தை வழியுருத்திக் கூறுவதுடன் மனைவிக்கு செய்ய வேண்டிய கடமையையும் வழியுருத்தி கூறுகிறது. மார்க்கத்தின் பெயரால் கூட அதற்கு பங்கயம் விளைவிக்காமல் கவனித்துக் கொள்கிறது இஸ்லாம். மனைவிக்கு செய்ய வேண்டிய கடமையை செய்யாமல் வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதையே இஸ்லாம் கண்டிக்கிறது என்றால் பொருளாதாரம் திரட்டுவதற்கு தன்னுடைய மனைவியைப்பிரிந்தது வெளிநாடு செல்வதை ஒருபோதும் இஸ்லாம் அனுமதிக்காது.\nமனைவியை எவ்வளவு காலம் பிரிந்து இருக்கலாம்\nகணவன் மனைவியிடத்தில் கோபப்படும் போது மனைவியுடன் கூடுவதில்லை என்று சத்தியம் செய்வதற்கு ஈளா என்று கூறப்படும். ஆனால் இஸ்லாம் இந்த ஈளாவுக்கும் வழங்கக்கூடிய வரையரை நான்கு மாதங்கள் தான்.\nதமது மனைவியருடன் கூடுவ தில்லை என்று சத்தியம் செய்தோருக்கு நான்கு மாத அவகாசம் உள்ளது அவர்கள் சத்தியத்தை திரும்பப் பெற்றால் அல்லாஹ் மன்னிப்பவன் நிகரற்ற அன்புடையோன். (அல்குர்ஆன் 2:226)\nஒருவர் தன் மனைவியை விட்டுப்பிரிந்து இருப்பதற்கு நான்கு மாதங்கள் தான் அனுமதி அழிக்கப்பட்டுள்ளது. ஏன் என்றால் நான்கு மாத காலங்களை விட கணவன் மனைவி பிரிந்தது இருந்தார்கள் என்றால் தன்னுடைய உணர்வுகளை கட்டுப்படுத்த தவறான வழியில் தான் செல்ல வேண்டிய நிலை ஏற்படும். எனவே தான் இஸ்லாம் அதிக பட்சமாக நான்கு மாத காலத்தை வழங்குகின்றது. ஒருவர் தன் மனைவியை ஈளா செய்வதற்கே நான்கு மாத காலம் தான் வழங்கி இருக்கிறது என்றால் வேறு எந்த காரணத்தாலும் அதைவிட அதிகமான காலம் பிரிந்து இருப்பதற்கு அனுமதி இல்லை. அவ்வாறு பிரிந்து இருந்தால் கனவன் மனைவி இருவருக்கும் தன் கற்பை பாதுகாத்துக் கொள்வது கஷ்டமான விடயமாகும். வெளிநாட்டில் இருப்பவர்கள் தன் மனைவியை விட்டுவிட்டு ஒரு வருடம் இரண்டு வருடங்கள் அங்கு தங்கி இருப்பார்கள். இதனால் தன்னுடைய ஆசைகளை தீர்துக்கொள்ள முடியாத நிலமை. திருமணம் செய்தும் தவறான வழிக்கு அது தன்னை இட்டுச் செல்லும்.\nஅதிகமான மக்கள் வெளி நாடு செல்வதற்கு காரணம் என்னவென்றால் பணத்தின் மீதான பேராசை தான். எவ்வளவு பொருளாதாரத்தை திரட்டினாலும் அதனை வைத்து தன்னிறைவு செய்து கொள்ள முடியாத நிலை.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்; \"ஆதமின் மகனுக்குத் தங்கத்தாலான ஒரு நீரோடை இருந்தால் தனக்கு இரண்டு நீரோடைகள் இருக்க வேண்டுமென்று அவன் ஆசைப்படுவான். அவனுடைய வாயை மண்னைத்தவிர வேறெதுவும் நிரப்பாது. திருந்து பாவமன்னிப்புக் கோரி மீண்டுவிட்டவன் கோரிக்கையை அல்லாஹ் ஏற்றுக்கொள்கிறான்.\" (அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு, அவர்கள் நூல்: புகாரி 6439)\nஅது மட்டும் இல்லாமல் தன்னை மக்கள் மெச்ச வேண்டும் என்ற எண்ணம். தான் அடுத்தவர்களைவிட வசதியில் குறைவாக இருந்தால் மக்கள் தன்னை மதிக்கமாட்டார்கள் என்ற நம்பிக்கை. நாம் ஒருபோதும் அடுத்தவர்களுக்காக வாழக்கூடாது.அடுத்தவர்கள் பார்ப்பதற்காக வாழ்ந்து தன்னுடைய இளமை பருவத்தை வெளிநாடுகளில் வீணாக கழித்து விட்டு வயோதிப பருவத்தில் தன்னுடைய குடும்பத்துடன் வந்து வாழ்கிறார்கள். அனைவரும் ”தன்னுடைய வாழ்க்கயை வீணாக கழித்து விட்டோம்” என்று தாமதமாகத்தான் உணர்கிறார்கள். எனவே நாம் அடிப்படையான நம்பிக்கையை ம���ந்து விடக்கூடாது. அதாவது அல்லாஹ் நம்முடைய பொருளாதாரத்தில் அபிவிருத்தி ஏற்படுத்துவான் என்பதாகும். நாம் குறைந்த அளவு பொருளாதாரத்தை திரட்டினாலும் இஸ்லாம் அனுமதித்த விதத்தில் அதனை திரட்டினால் நிச்சியமாக அல்லாஹ் அதில் நம்முடைய அனைத்து தேவைகளையும் நிறைவு செய்து கொடுப்பான்.\nகணவன் வெளிநாடு செல்வதற்கு தன் மனைவியும் முக்கிய காரணமாக அமைகிறாள். தன் கணவன் குறைந்த அளவு பொருளாதாரத்தை திரட்டினார் என்றால் மனைவி அதில் அல்லாஹ்வின் மறைமுகமான அருள் இருக்கும் என்று நம்பிக்கை கொள்ளாமல் தன் கணவனை இன்னும் பொருளாதாரத்தை திரட்டுவதற்கு தூண்டுகிறார்கள். பெண்கள் வாழ்வில் சிக்கனத்தைக் கடைபிடிக்காமல் கணவனின் சம்பாத்தியத்தின் அளவில் குறை காணுவது எந்த விதத்திலும் நியாயம் இல்லை. கணவன் ஹலாலான முறையிலா பொருளீட்டுகிறான் என்பதை பெண்கள் கவனத்தில் கொள்ளாமைக் கவலைக்குரியது.\nபக்கத்து விட்டில் ஒரு பெண் எதாவது ஒரு பொருள் வாங்கிளால் தனக்கும் அதே போல் வேண்டும் என்று தன்னுடைய கணவனின் நிலைமையை அறிந்தும் அறியாமல் அவர்களுக்கு தொல்லைகளை வழங்குகிறார்கள். எனவே தன் மனைவியின் ஆசையை நிரைவேற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் தன்னுடைய குடும்பத்தை விட்டு விட்டு வெளிநாடு செல்கிறார்கள். எனவே ஒரு மனைவி தன் கணவனின் நிலையை உணர்ந்து அவர்கள் எதைக் கொடுத்தாலும் நல்ல முறையில் அதை ஏற்றுக் கொண்டு அவர்களுடன் சந்தோஷமாக வாழ்ந்தால் அவர்கள் வெளிநாடு சென்று உழைக்கவேண்டிய நிலை ஏற்படாது. கணவனுக்கு எப்போதும் உருதுனையாக மனைவிமார்கள் நிற்கவேண்டும். பெண்கள் தங்கள் கணவன்மார்களின் வருமானத்தில் திருப்தி காணாமையே கணவன்மார்கள் வெளிநாடு செல்வதற்கு மூல காரணமாக அமைகின்றது.\nஇது என் சொந்தத கருத்து: இன்று பெண் வீட்டார்கள் அவர்களின் பெண்ணுக்கு மாப்பிளை பார்க்கும் போது, மாப்பிள்ளை உள்ளுரில் வேலை செய்ய கூடாது, அவர் வெளி நாடு சென்று வர கூடிய மாப்பிளைக்கு தான் என் பெண்ணை மணம் முடித்து கொடுப்பேன் என்று பெரும்பாலும் பெண் வீட்டார்கள் சொல்வதை காணமுடிகிறது.\nகணவன் தன் மனைவியை விட்டு வெளிநாடு செல்வதனால் ஏராளமான பிரச்சினைகள் ஏற்படுகிறது. தன்னுடைய குடும்பம் எந்த நிலையில் இருக்கிறது என்று கூட தெரியாத நிலையில் தான் குடும்பத் தலைவன் இருக்கிறான். தன்னுடைய மனைவி தவறான வழிக்குச் செல்வதற்கு இது ஒரு முக்கிய காரணமாக அமைகிறது.\nஅது மட்டுமல்லாமல் தன் குழந்தைகளைக்கூட தன்னுடைய கண்கானிப்பில் வளர்க்க முடியாத சூழ்நிலை. பிள்ளைகள் வீட்டில் இருக்கும் வரைக்கும் தாயின் கண்கானிப்பில் வளர்ந்து வரும். வெளியில் சென்றவுடன் தன்னை கண்கானிக்க யாரும் இல்லை என்ற நம்பிக்கையில் தவரான வழிக்கு செல்கிறார்கள். ஆனால் தந்தை இருந்தால் ”தந்தை தன்னைப் பார்க்ககூடுமா என்ற பயத்திலாவது தவறு செய்வதை நிறுத்தி விடுவார்கள் அல்லது தந்தையிடம் யாராவது தன்னைப்பற்றி கூறிவிடக்கூடும் என்ற பயத்திலாவது தவறு செய்வதை நிறுத்தி விடுவார்கள்.\nஅது மட்டுமல்லாமல் குழந்தைகள் தந்தைப்பாசம் என்றால் என்வென்றே தெரியாமல் வளர்க்கப்படுகிறார்கள். தந்தை என்றாலே காசு அனுப்பக்கூடியவர் தான் என்ற அவர்களில் உள்ளத்தில் பதியப்படுகிறதே தவிர தந்தையின் பாசம் என்ன என்று கூட அவர்களுக்கு உணர முடிவதில்லை. இன்னும் கவலைக்குறிய விஷயம் என்வென்றால் தாய் குழந்தைகளுக்கு தன் தந்தையை அறிமுகப்படுத்த வேண்டிய நிலைமை. குழந்தைகள் தன் தந்தையை பார்த்து பயந்து தந்தை வெளி நபரை போல சில நாட்கள் கழிந்து தான் அவர்களிடம் செல்வார்கள். தந்தைக்கு ஏன் இந்த அவலமாக நிலை இதனால் ஆண்கள் திருமணம் முடித்தாலே நிம்மதியில்லாமல் பணம் சம்பாதிக்கும் இயந்திரம் போல ஆகி விடுகிறார்கள்.\nதந்தை பக்கத்தில் இருந்து ஒரு குழந்தையை வளா;த்தாh;களானால்; அந்தக் குழந்தை நல்ல முறையில் வளரும்.குடும்பத்தின் நலனுக்காக வெளி நாடு சென்று விட்டு தன் குடும்பமே சீர்குலைந்தால் அவர்கள் மிகப்பபெரிய கைசேதத்தை அடையவேண்டிய நிலை ஏற்படும்.அவ்வாறு இல்லை என்றால் தன் குடும்பத்தோடு வெளிநாடு சென்று சம்பாதிக்க வசதி படைத்தவர்கள் குடும்பத்துடன் சென்று பொருளாதாரத்தை திரட்டுவதை இஸ்லாம் ஒரு போதும் தடுக்கவில்லை.\nஎனவே பொpய அளவில் பொருள் திரட்டி தன் குடும்பத்தை பிரிந்தது வாழ்வதை விட குறைந்த அளவு பொருளாதாரத்தை திரட்டினாலும் தன் குடும்பத்தோடு மகிழ்சியாக வாழ்வதே சிறந்தது என்பதை உணர்ந்து வாழக்கூடிய நன்மக்களாக அல்லாஹ் நம்மை மாற்றி அருள் புவானாக\nஅல்லாஹ் மிகவு அறிந்தவனாக இருக்கிறான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Betacoin-cantai-toppi.html", "date_download": "2020-03-30T16:08:46Z", "digest": "sha1:IWKCXWASJBX4PBUICGHNLBGMLGFEBXVX", "length": 9804, "nlines": 98, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "BetaCoin சந்தை தொப்பி", "raw_content": "\n3747 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nBetaCoin இன்று வர்த்தக பரிமாற்றம் மற்றும் BetaCoin மூலதனத்தின் வரலாற்றுத் தரவுகள் கிரிப்டோ நாணய பரிவர்த்தனை சந்தையில் வர்த்தகத் தொடக்க தேதி முதல்.\nBetaCoin இன் இன்றைய சந்தை மூலதனம் 3 438 723 அமெரிக்க டாலர்கள் ஆகும்.\nநேற்று முதல் மூலதன மாற்றம்\nவழங்கப்பட்ட அனைத்து BetaCoin கிரிப்டோ நாணயங்களின் மொத்த அளவு காட்டப்பட்டுள்ளது. கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை சந்தைகளில் இந்த கிரிப்டோகரன்சியின் வர்த்தகத்தின் அடிப்படையில் இன்றைய BetaCoin மூலதனத்தை நீங்கள் காணலாம். BetaCoin இன் மூலதனமயமாக்கல் தகவல் குறிப்புக்கு மட்டுமே. BetaCoin மூலதனம் $ 123 469 அதிகரித்துள்ளது.\nஇன்று BetaCoin வர்த்தகத்தின் அளவு 165 060 அமெரிக்க டாலர்கள் .\nநேற்று முதல் வர்த்தக அளவு மாற்றம்\nBetaCoin வர்த்தக அளவு இன்று 165 060 அமெரிக்க டாலர்கள். இன்று, BetaCoin வர்த்தகம் பல்வேறு கிரிப்டோ பரிமாற்றங்களில் நடந்தது. BetaCoin பெரும்பாலான கிரிப்டோகரன்சி பரிமாற்றங்களில் நிகழ்நேர வர்த்தகத்தில், எங்கள் வலைத்தளம் BetaCoin இன் தினசரி வர்த்தக அளவைக் காட்டுகிறது. BetaCoin நேற்றையதோடு ஒப்பிடும்போது மூலதனம் அதிகரித்துள்ளது.\nBetaCoin சந்தை தொப்பி விளக்கப்படம்\nBetaCoin பல ஆண்டுகளாக ஒரு வரைபடத்தில் சந்தை மூலதனம். BetaCoin வாரத்திற்கு மூலதனமயமாக்கல் 14.67%. BetaCoin மாதத்திற்கு மூலதனமயமாக்கல் 11.78%. இன்று, BetaCoin மூலதனம் 3 438 723 அமெரிக்க டாலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது.\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nBetaCoin இன் மூலதனமாக்கம் - அனைத்து சுரங்கத் தொகையான BetaCoin கிரிப்டோகின்களின் மொத்த தொகை.\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nBetaCoin தொகுதி வரலாறு தரவு\nBetaCoin வர்த்தகத்தின் அளவு - அமெரிக்க டாலர்களில் மொத்த தொகை BetaCoin க்ரிப்டோ-நாணயங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தேதியில் வாங்கி விற்கப்பட்டது.\n29/03/2020 BetaCoin மூலதனம் 3 438 723 அமெரிக்க டாலர்கள். 28/03/2020 இல், BetaCoin சந்தை மூலதனம் $ 3 315 254. BetaCoin இன் சந்தை மூலதனம் 4 015 446 அமெரிக்க டாலர்கள் 27/03/2020. BetaCoin 26/03/2020 இல் சந்தை மூலதனம் 2 957 831 அமெரிக்க டாலர்களுக்கு சமம்.\nBetaCoin 25/03/2020 இல் மூலதனம் 2 961 582 US டாலர்களுக்கு சமம். 23/03/2020 இல் BetaCoin இன் சந்தை மூலதனம் 2 265 852 அமெரிக்க டாலர்கள். BetaCoin இன் சந்தை மூலதனம் 2 998 678 அமெரிக்க டாலர்கள் 22/03/2020.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/32kg-gold-from-manappuram-gold-loan-firm-270539.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-03-30T17:37:05Z", "digest": "sha1:RSNO3JV7PXPKU4JC2Y2N6VTPXYNFFXCC", "length": 14836, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "மணப்புரம் நிதி நிறுவனத்தில் ரூ.9 கோடி மதிப்புள்ள 32 கிலோ தங்கம் கொள்ளை..மர்ம நபர்கள் கைவரிசை | 32kg gold from Manappuram gold loan firm - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் குரு அதிசார பலன்கள் 2020\nகதறும் பீகார் தொழிலாளர்கள்.. பிகே போட்ட வீடியோ\nகொரோனா பாதிப்பால் நடப்பு நிதியாண்டு காலம் நீட்டிப்பா\nகொரோனா: வுகானில் செத்து மடிந்தது 3,200 இல்லையாம்.. 42,000 பேர் பலியாகி இருக்கலாம் என அச்சம்\nவெளிமாநில தொழிலாளர்களிடம் மாத வாடகை கேட்க கூடாது- புதுவை முதல்வர் நாராயணசாமி வார்னிங்\nடெல்லி மசூதியில் தங்கியிருந்த வெளிநாட்டவர் உட்பட 300 பேருக்கு அதிரடி கொரோனா பரிசோதனை\n21 நாள் ஊரடங்குக்கு அப்புறம்.. கொரோனா போய்டும்.. ஆனா இந்தப் பிரச்சினை பூதாகரமாகப் போவுது\nTechnology 5020எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கிய ரெட்மி நோட் 9எஸ்\nAutomobiles 2020ல் எதிர்பார்க்கப்படும் ஸ்கோடாவின் புதிய 3 எஸ்யூவி கார்கள்... இவை தானாம்...\nSports ஒலிம்பிக் போட்டியை ஒத்திவச்சதால இவ்ளோ கோடி நஷ்டமா\nFinance இந்தியாவின் வளர்ச்சி FY21ல் 3.6% தான்.. இந்தியா ரேட்டிங்ஸ் கணிப்பு\nMovies எங்களின் உயிரைக் காப்பாற்றுங்கள்.. தங்கர் பச்சான் உருக்கமான வேண்டுகோள்\nLifestyle கொரோனாவின் பிறப்பிடமான சீனா பற்றிய சில அதிர்ச்சிகரமான உண்மைகள்... அவங்களாம் அப்பவே அப்படியாம்...\nEducation இந்திய கடற்படை தேர்விற்கான முடிவுகள் வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமணப்புரம் நிதி நிறுவனத்தில் ரூ.9 கோடி மதிப்புள்ள 32 கிலோ தங்கம் கொள்ளை..மர்ம நபர்கள் கைவரிசை\nதானே: மணப்புரம் நிதி நிறுவனத்தில் இருந்து ரூ.9 கோடி மதிப்புள்ள 32 கிலோ தங்கத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் தானே பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதங்க நகை மீது கடன் கொடுப்பதில் முக்கிய நிறுவனங்களுள் மணப்புரம் பைனான்ஸும் ஒன்று. இந்த நிறுவனத்தின் கிளைகள் பல்வேறு மாநிலங்களில் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மணப்புரம் நிறுவனத்தில் இன்று கொள்ளை சம்பவம் நிகழ்ந்துள்ளது.\nநிதி நிறுவனத்தின் பாத்ரூம் வழியாக துழையிட்டு உள்ளே நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள் 32 கிலோ தங்கத்தை கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர். கொள்ளை அடிக்கப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ9 கோடி என போலீசார் கூறியுள்ளனர். கொள்ளை சம்பவத்திற்கு பின்னர் அங்கு பணிபுரிந்து காவலாளி மாயமாகியுள்ளனர். அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவழிமறித்த திருடர்களை.. இறுக்கிப் பிடித்து.. தைரியமாக போராடிய பாட்டி.. சபாஷ்\nஇதுக்கு பேருதான் திருடனுக்கு தேள் கொட்டுறது.. பாவம் அப்ரண்டீஸ் போல.. அதான் வெவரமில்லாம சிக்கிட்டாரு\nபண ஆசை.. கன்பியூஷனில் திருடன்.. டென்ஷனில் ஏடிஎம்க்கு பதிலாக பாஸ்புக் மிஷினை உடைத்து அக்கப்போர்\nபிறந்தநாள் கேக்கை பட்டாகத்தியால் கேக் வெட்டியவர் வழிப்பறி வழக்கில் கைது\nஎன்னா தைரியம்.. முகமூடி கொள்ளையர்களை மிஞ்சிய 6 பேர்.. பட்டப்பகலில் வங்கியில் 8 லட்சம் கொள்ளை\nஅந்தம்மா கழுத்தில் அவ்வளவு நகை.. அதான்.. நெல்லை தம்பதியிடம் செருப்படி வாங்கி ஓடிய கொள்ளையர்கள்\nசெருப்பு, சேரை வீசி.. வயதான தம்பதியிடம் சிக்கி தெறித்து ஓடினார்களே 2 திருடர்கள்.. இருவரும் சிக்கினர்\nஒசூரில் மதுபோதையில் கொள்ளையர்களிடையே வாக்குவாதம்.. ஒருவரை கொலை செய்த 4 பேருக்கு போலீஸ் வலைவீச்சு\nதனலட்சுமியின் அலறல் சத்தம்... கத்தியால் கிழித்த நபரை துவைத்து எடுத்த பொதுமக்கள்\n'திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால்'.. சட்டசபையில் பாட்டு பாடி பதிலளித்த முதல்வர் பழனிச்சாமி\nஎன்ன இப்படி ஆரம்பிச்சிட்டீங்க.. ஏடிஎம் மெஷினை இப்படியுமா கொள்ளையடிப்பார்கள்\n\\\"ஏம்மா பொண்ணு.. நில்லு.. ஏன் ஓடுறே\\\".. பிடித்து நிறுத்தியபோது.. அப்படியே ஷாக் ஆன போலீஸ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrobbery gold நகை கொள்ளை நகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/trump-india-visit-the-president-not-interested-in-visiting-the-statue-of-unity-377928.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom", "date_download": "2020-03-30T17:34:42Z", "digest": "sha1:RPNEOKW23B66TAFS7WUTOMFHB5DW5V5C", "length": 21174, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "தாஜ்மகாலுக்கு டபுள் ஓகே.. பட்டேல் சிலைக்கு நோ.. அதிபர் டிரம்ப் எடுத்த அதிரடி முடிவு.. ஏன் இப்படி? | Trump India Visit: The president not interested in visiting the Statue of Unity - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் குரு அதிசார பலன்கள் 2020\nதமிழகத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா\nஎன்னாது கொரோனா வைரஸ் ராத்திரியில தூங்குமா\nகொரோனாவால் பொருளாதார சரிவு.. கடும் மனஉளைச்சல்.. ஜெர்மன் ஹெஸ்ஸி மாகாண நிதியமைச்சர் தற்கொலை\n21 நாள் ஊரடங்கு.. பொருளாதாரம் சீர்குலையும்.. பலி எண்ணிக்கை உயரும்.. பிரதமர் மோடிக்கு ராகுல் கடிதம்\nவெளிமாநில தொழிலாளிகளுக்கு உணவு, தங்க இடம்.. 9 சிறப்பு குழுக்கள் தயார்.. முதல்வர் அதிரடி அறிவிப்பு\nகொரோனா.. கைகொடுத்த காண்டாக்ட் டிரெஸ்.. கலக்கிய விஜயபாஸ்கர் டீம்.. 8 பேரை கண்டுபிடித்தது எப்படி\nதோல்வி அடையும் முயற்சிகள்.. கேரளாவில் ஒரே நாளில் 20 பேருக்கு கொரோனா.. 202ஐ தொட்டது எண்ணிக்கை\nSports கொரோனாவுக்கு எதிரான போரில்... களம் குதித்தார் ஹெதர் நைட்.. வாலண்டியராக இணைந்தார்\nLifestyle இந்த ராசிக்காரங்க எல்லாம் சுக்கிரன், குருவால ரொம்ப உற்சாகமாக இருக்கப் போறாங்க...\nFinance ஏப்ரல் 1ஆம் தேதி வங்கி இணைப்பு.. கொரோன���-வை ஒரு தடையில்லை..\nMovies குப்பை படம்.. வேற லெவல்.. இப்படித்தான் சூப்பர் டீலக்ஸுக்கு விமர்சனம் வந்தது #1yearofSuperDeluxe\nAutomobiles கொரோனாவிற்கு எதிராக களத்தில் இறங்கிய பெட்ரோல் பங்க் ஊழியர்கள்... வாவ் செம்ம மூவ்..\nTechnology Redmi note சீரிஸ் போன் இருக்கா., அப்போ என்ஜாய்: xiaomi சத்தமில்லாமல் கொடுத்த இன்ப அதிர்ச்சி\nEducation NALCO Recruitment 2020: ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் தேசிய அலுமினிய நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதாஜ்மகாலுக்கு டபுள் ஓகே.. பட்டேல் சிலைக்கு நோ.. அதிபர் டிரம்ப் எடுத்த அதிரடி முடிவு.. ஏன் இப்படி\nஅஹமதாபாத்: இந்தியா வந்திருக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப், குஜராத்தில் இருக்கும் உலகின் உயரமான சர்தார் வல்லபாய் பட்டேல் சிலையை பார்வையிடாமல் தவிர்த்தது நிறைய கேள்விகளை எழுப்பி உள்ளது.\nTrump india visit | சபர்மதி ஆசிரமத்தில் ராட்டை சுற்றினார் டிரம்ப்\nஅமெரிக்க அதிபர் டிரம்ப் இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் முதல் இந்திய அரசுமுறை பயணம் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றும் நாளையும் அவர் இந்தியாவில் முக்கிய இடங்களை பார்வையிட இருக்கிறார்.\nஇந்தியா வந்திருக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியாவில் பாரம்பரியமான வரலாற்று சின்னங்களை பார்வையிடுகிறார். இன்று காலை குஜராத் வந்த அவர் நேரடியாக சென்று சபர்மதி ஆசிரமத்தை பார்வையிட்டார்.\nஅதன்பின் அஹமதாபாத் மைதானத்தில் மக்கள் முன்னிலையில் பேசுகிறார். இதுதான் உலகின் பெரிய மைதானம் ஆகும். இங்குதான் டிரம்ப் பேசுகிறார். அவரின் இந்த நிகழ்ச்சிக்கு நமஸ்தே டிரம்ப் என்று பெயர் வைக்கப்பட்டு இருக்கிறது. அதற்கு பின் இன்று மாலை அவர் உத்தர பிரதேசம் செல்கிறார். அங்கு ஆக்ராவில் அவர் தாஜ்மஹாலை பார்வையிடுகிறார்.அதேபோல் உத்தர பிரதேசத்தில் இருக்கும் சில வரலாற்று நினைவுச்சின்னங்களை பார்வையிடுகிறார்.\nஅதன்பின் மாலைக்கு பிறகு அவர் டெல்லியில் சென்று சொகுசு விடுதியில் தங்க உள்ளார்.நாளை அவர் டெல்லியில் உள்ள அரசு பள்ளி ஒன்றை பார்வையிடுகிறார். இந்த நிலையில் குஜராத் வரை வரும் அதிபர் டிரம்ப் ஏன் குஜராத்தில் இருக்கும் சர்தார் வல்லபாய் பட்டேல் சிலையை பார்வையிடவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.குஜராத்தில் நிறுவப��பட்டிருக்கும் சர்தார் வல்லபாய் பட்டேல் சிலையை பிரதமர் மோடி கடந்த 2018ல் திறந்து வைத்தார்.\nஇந்த சிலை ஒற்றுமைக்கான சிலை (Statue Of Unity)என்று அழைக்கப்படுகிறது. குஜராத்தின் நர்மதை கரையில் இது நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலைதான் உலகிலேயே மிகவும் உயரமான சிலை ஆகும். இதன் உயரம் 182 அடியாகும். சீனாவின் ஸ்பிரிங் டெம்பிள் புத்தரின் 177 மீட்டர் சிலை கொண்டிருந்த பெருமையை இது முறியடித்துள்ளது.\nஅமெரிக்காவின் சுதந்திர தேவி சிலையைவிட இது இரண்டு மடங்கு உயரம் கொண்டது ஆகும். இவ்வளவு சிறப்பு கொண்ட சிலையை பார்வையிடாமல் டிரம்ப் ஏன் டெல்லி செல்கிறார் என்று கேள்வி எழுந்துள்ளது. இந்தியாவின் அடையாளம் இந்த சிலைதான் என்று மோடி பேசி வந்தார். ஆனால் அதையே டிரம்ப் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. உத்தர பிரதேச பாஜக அரசு தாஜ்மஹாலை புறக்கணித்து வந்தது.\nதங்கள் மாநில சுற்றுலா பட்டியலில் இருந்து கூட தாஜ்மஹாலை அம்மாநில அரசு நீக்கியது . அதேபோல் தாஜ்மஹாலுக்கான பராமரிப்பு பணிகளையும் அம்மாநில அரசு புறக்கணித்து வந்தது. ஆனால் இத்தனையையும் மீறி, தற்போது அமெரிக்க அதிபர் டிரம்ப் தாஜ்மாஹலை பார்வையிட வேண்டும் என்று கேட்டுள்ளார். அவரின் இந்திய பயணத்தில் தாஜ்மஹால் மிக முக்கியமான இடம் பிடித்துள்ளது. பாஜக அரசுக்கு இது கொஞ்சம் அதிர்ச்சியான விஷயம்தான்.\nஆனாலும் அதிபரின் பயண திட்டத்தில் இந்தியா பெரிய அளவில் தலையிட முடியாது. பிரதமர் மோடி பார்த்து பார்த்து கட்டிய 182 அடி பட்டேல் சிலை இருக்கும் போது, தாஜ்மஹாலை டிரம்ப் பார்வையிடுகிறார். ஆனால் அவரின் இந்த முடிவிற்கு என்ன காரணம் என்று இன்னும் முழுதாக தகவல் வெளியாகவில்லை. வரலாற்று ரீதியாக தாஜ்மஹால் பெரிய புகழ் கொண்டது. அதனால் அவர்கள் இதை தேர்வு செய்து இருக்கலாம். இந்தியா என்றால் தாஜ்மஹால் என்ற பிம்பம் இன்னும் உலக அரங்கில் உயர்ந்து நிற்கிறது. அதிபர் டிரம்பின் வருகைக்கு பின் தாஜ்மஹாலை மேலும் அதிக அளவில் மக்கள் பார்க்க வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅமெரிக்காவில் வென்டிலேட்டர்கள் தட்டுப்பாடு.. 100 நாட்களில் 1 லட்சம் கருவிகள் தயாரிப்பு.. டிரம்ப்\nஅமெரிக்காவில் கொரோனா பாதித்தோர் ஒரு லட்சமாக உயர்வு.. அதிக பாதிப்புள்ள முதல் நாடானது\nஎனது நண்பருக்கு சீன வைரஸ்.. டிரம்பின் குசும்பை பாருங்க.. உலக போர் போல் நீளும் சீனா- அமெரிக்கா ஃபைட்\nகட்டுக்கடங்காமல் போகும் வைரஸ்.. 45 நிமிடங்களில் கொரோனா கண்டறியும் சோதனைக்கு அமெரிக்காஅனுமதி\nகமிஷனருக்கு வந்த கோபம்.. ரூமுக்குள் போன பெண் மேயர்.. விடாமல் கத்தியதால் பரபரப்பு.. எல்லாம் கொரோனாவால\nசீனாவின் பெருந்தவறு.. அதிக விலை கொடுத்த உலக நாடுகள்.. டிரம்ப் புகார்.. ஓயாத சண்டையின் பின்னணி என்ன\nஅப்பாடா.. தப்பினார் டிரம்ப்.. டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு.. அவருக்கு கொரோனா இல்லையாம்..\nகொரோனா வைரஸை வுகானில் பரப்பியது அமெரிக்க ராணுவம்தான்.. பகீர் குற்றச்சாட்டை அளித்த சீனா\nவல்லரசு நாட்டுக்கே இந்த கதியா.. அமெரிக்காவை அச்சுறுத்தும் கொரோனா.. எப்படி சமாளிக்கிறார்கள் தெரியுமா\nகுட் நியூஸ்.. அமெரிக்காவிலிருந்து சென்னை வந்த 15 வயது சிறுவனுக்கு கொரோனா இல்லை.. அமைச்சர் தகவல்\nஏழைகளின் ஹீரோ.. இடதுசாரி.. அமெரிக்க அதிபர் தேர்தலில் இப்போதே கலக்கும் பெர்னி.. டிரம்பிற்கு அதிர்ச்சி\nகொரோனா வைரஸ்.. அமெரிக்காவில் முதல் பலி.. முதியவர் இறப்பால் பரபரப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\namerica usa donald trump அமெரிக்கா டொனால்ட் டிரம்ப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-03-30T15:50:48Z", "digest": "sha1:3RJWG6GKVZ27A5N4RZIY5FTYQJ33DPDC", "length": 10210, "nlines": 90, "source_domain": "tamil.stage3.in", "title": "தமிழ்நாடு", "raw_content": "\nகருணாநிதி உடல் நிலையில் மோசம் - பிரதமர் மோடி சென்னை வருகை\nசமீபத்திய செய்தி திமுக தலைவர் கருணாநிதி தொடர்ந்து கவலைக்கிடம்\nநிலத்தடிநீரை உறிஞ்சுவதில் தொடர்ந்து முதலிடம் வகிக்கும் தமிழகம்\nப்ளஸ் 2 பொது தேர்வில் தமிழகம் முழுவதும் 100 சதவீத தேர்ச்சியை பெற்ற 1907 பள்ளிகள்\nமாணவர்களின் எதிர்காலத்தை கணிக்கும் ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு\nவெற்றியோ தோல்வியோ என் அரசியல் பயணத்தை பாதிக்காது கமல்ஹாசன்\nபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டையை முற்றுகையிட வந்த ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கைது\nநீட் தேர்வுக்கு வெளிமாநிலம் செல்லும் மாணவர்களுக்கு உதவுவதற்கு திரண்ட தன்னார்வலர்கள்\nதந்தையின் குடிப்பழக்கம் ப்ளஸ்2 மாணவன் உயிரை பறித்த அவலம்\nதயாரிப்பாளர் பிரச்சனைக்கு பிறகு வெளியாகும் முதல் படம் மெர்குரி\nவிஷாலை மெர்குரி படத்திற்காக கேள்வி கேட்கும் திரையரங்கு உரிமையாளர்கள்\nமோடியையும் எடப்பாடி பழனிசாமியையும் விமர்சித்து பாடியதாக திருச்சியை சேர்ந்த கோவன் கைது\nசிம்புவைக் கேலி செய்தவர்கள் இப்போது பாராட்டுகிறார்கள்\nபாரதப் பிரதமர் மோடிக்கு இந்தியக் குடிமகன் கமல்ஹாசனின் ட்விட்டர் வீடியோ\nசென்னை வந்த பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி ஏந்தி கடும் எதிர்ப்பு\nசென்னை ஐபில் போட்டிகளை பிசிசிஐ இடமாற்றியது தமிழருக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி என பாரதிராஜா பெருமிதம்\nரஜினியை விமர்சிக்கும் பாரதிராஜா சீமான்\nரயில் மறியல் போராட்டத்தில் மின்சாரம் பாய்ந்து பாமக தொண்டர் பலி\nகாவலரைத் தாக்கும் வீடியோவில் சீமான். ரஜினிகாந்தின் ட்விட்டர் கருத்துக்கு அமைச்சர் ஜெயக்குமார் ஆதரவு.\nகலவர பூமியானது அண்ணா சாலை போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் தடியடி\nசென்னை சேப்பாக்கம் மைதானம் விளையாட்டு களமாகுமா போராட்ட களமாகுமா\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து மத்திய நீர்வளத்துறை செயலாளர் உபேந்திரா பிரசாத் சிங்க் விளக்கம்\nதமிழ்த்தேசிய பெரியக்கங்கள் தமிழ் நாட்டு கொடியுடன் சேப்பாக்கம் முற்றுகை\nகேந்திரியா வித்யாலயா பள்ளியின் முதல்வர் அனந்தனை சாமர்த்தியமாக சுற்றிவளைத்த சிபிஐ\nஒன்னாம் வகுப்பு சேர்க்கைக்காக ஒரு லட்சம் வாங்கிய பள்ளி முதல்வர் கைது\nக்யூபுக்கு பதில் ஏரோக்ஸ் நிறுவனத்துடன் தயாரிப்பாளர் சங்கம் ஒப்பந்தம்\nகாவிரி வரைவு செயல் திட்டத்தை மே 3ம் தேதிக்குள் அமல்படுத்த உத்தரவு\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் முழு கடையடைப்பு\nஒருபக்கம் நேர்மையான அதிகாரி மறுபக்கம் அப்பாவி தாக்கப்பட்டுள்ளார்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட முதல்வர் துணை முதலமைச்சர் உண்ணாவிரதம்\nஜல்லிக்கட்டை போன்று தமிழர்களின் உரிமைக்காக மீண்டும் ஒரு புரட்சி போராட்டம்\n47 நாட்களாக மக்கள் போராடும் போது அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது புரியாத புதிராக உள்ளது\nதேனீ நியூட்ரினோ திட்டத்திற்கு இந்திய சுற்றுசூழல் அமைச்சகம் அனுமதி\nமதுரையில் வேதாளம் திரைப்படத்தை கொண்டாடிய அஜித் ரசிகர்கள்\nதியேட்டர் போராட்டம் வாப்பஸ் திரையரங்குகள் நாளை முதல் இயங்கும்\nஇறந்த தனது கணவரை காண பரோலி���் வெளிவரவுள்ள சசிகலா\n29 வருட அனுபவ பார்வையில் திரையரங்கு உரிமையாளரின் தயாரிப்பாளர் சங்க போராட்டம்\nஉறுதியானது நாளை முதல் தமிழ்நாட்டில் திரையரங்குகள் மூடப்படும்\nகுமரி கேரளா கடலோர பகுதிகளில் கடல் கொந்தளிப்பு அபாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=9065:2014-06-01-08-55-34&catid=320:2009-10-18-13-01-28&Itemid=125", "date_download": "2020-03-30T17:04:56Z", "digest": "sha1:T2TGCKUWDOZIZHNFER365SCCCH5PITUZ", "length": 15251, "nlines": 91, "source_domain": "tamilcircle.net", "title": "யாழ்நூலக எரிப்பும், சுஜாதாவின் பார்ப்பன வெறியும்!", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack புதிய ஜனநாயக மக்கள் முன்னணி யாழ்நூலக எரிப்பும், சுஜாதாவின் பார்ப்பன வெறியும்\nயாழ்நூலக எரிப்பும், சுஜாதாவின் பார்ப்பன வெறியும்\nSection: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி -\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nஇந்த நாட்களில் தான் யாழ்ப்பாண பொதுசன நூலகம் கிழட்டு நரி ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் அடியாட்களான காமினி திசாநாயக்கா, சிறில் மத்தியு கும்பலால் எரிக்கப்பட்டது. யாழ்ப்பாண வைபவமாலையின் ஏட்டுச்சுவடி, ஆனந்த குமாரசுவாமியின் ஆய்வுகள், பேராசிரியர் ஜசாக் தம்பையாவின் நூல்கள் போன்ற 97000 நூல்கள் தீயில் எரிந்து போயின. நூலகம் எரிந்த செய்தி கேட்ட அதிர்ச்சியில் பிதா. டேவிட் மரணமடைந்தார். நூலகத்தினை எரித்த நெருப்பு அடங்கிய போதும் தமிழ்மக்களின் மனதில் எழுந்த கோபம் ஒரு போதும் அணைந்துவிடவில்லை.\nயாழ்ப்பாண நூலக எரிப்பை வைத்து சுஜாதா \"ஒரு இலட்சம் புத்தகங்கள்\" என்னும் ஒரு கதை எழுதினார். நூலகத்தை பொலிஸ்காரர்கள் எரித்தார்கள் என்று கதையில் சொல்கிறார். அதாவது ஜே.ஆர் ஜெயவர்த்தனா, காமினி திசைநாயக்கா, சிரில் மத்தியு போன்ற எரிக்கச் சொன்னவர்களை மிகக்கவனமாக தவிர்த்து விட்டு உத்தரவிற்கு கீழ்ப்படிந்து எரித்த பொலிஸ்காரர்களை குற்றவாளி ஆக்குகிறார். இது தான் அவர்களது வழக்கமான தந்திரம். இந்தியாவின் ஊழலைப் பற்றி சொல்லும் போது இந்தியாவின் ஜனாதிபதி, பிரதம மந்திரி தொடக்கம் மந்திரி, பிரதானிகள் வாங்கும் ஊழலைப் பற்றி சொல்லாமல் அய்ந்திற்கும், பத்திற்கும் கையேந்துபவர்களின் ஊழல்களை விலாவாரியாக எழுதுவார்கள். அதிகாரவர்க்கத்தை பகைத்து பிரச்சனைப்படாத அதேநேரம் ஊழல��� பதிவு செய்த தார்மீகக்கடமை முடித்த திருப்தியோடு பத்திரிகை அலுவலகத்திற்கு கதையை அனுப்புவார்கள்.\nசுஜாதாவின் \"ஒரு இலட்சம் புத்தகங்கள்\" கதையில் யாழ்ப்பாண நூலக எரிப்பு பிரதான விடயமல்ல. அதை வைத்து அவர் தனது தமிழ் வெறுப்பை, தமிழர் வெறுப்பை, திராவிட இயக்க எதிர்ப்பை எடுத்து விடுகிறார். கதையில் டாக்டர் நல்லுசாமி என்றொரு பாத்திரம் வருகிறது. அவர் பிராமணர் அல்ல. ஆகவே அவர் கெட்டவர். பாரதி பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் பதவி பெறுவதற்காக துடிப்பவர். அதோடு விடவில்லை சுஜாதா அவரை. \"யூ ஆர் வெல்கம்\" என்று புன்னகைத்த போது அவள் உடுத்தியிருந்த ஸன்ன ஸாரி டாக்டர் அவர்களைப் படுத்தியது. தன் வாழ்நாளிலேயே முதன் முதலாக மனைவி (டாக்டர் மணிமேகலை)யை விட்டு வந்திருக்கிறார். இந்தப் புன்னகையில் நிச்சயம் வரவேற்பிருந்தது\". வரவேற்பறைப் பெண்ணைப் பார்த்தவுடன் சலனப்படும் கெட்டபழக்கமும் தமிழரான நல்லசாமிக்கு இருக்கிறது. கர்ப்பக்கிரகத்திற்குள்ளே வைத்து காமம் தீர்த்துக் கொண்ட அய்யர்கள், அய்யங்கார்கள் இவர்களின் கதைகளில் ஒரு நாளும் வர மாட்டார்கள்.\nகதையிலே டாக்டர் நல்லுசாமி இலங்கை போயிருந்த போது தங்கியிருந்த வீட்டுக்காரனான செல்வரத்தினம் என்னும் இலங்கைத் தமிழர் வருகிறார். இனக்கலவரத்தில் தப்பி தமிழகம் வந்திருக்கும் அவர், மாநாட்டில் டாக்டர் நல்லுசாமியை சந்திக்கிறார். தமிழ்நாட்டில் இலங்கை அகதிகள் நடத்தப்படும் விதம் குறித்து கோபப்படும் செல்வரத்தினம் மாநாட்டு மலரை எரித்து தன் எதிர்ப்பைக் காட்டப் போவதாக சொல்கிறார். தனக்கு துணைவேந்தர் பதவி தரவிருக்கும் மந்திரி மாநாட்டிற்கு வரும் போது இவன் மலரை எரித்தால் எல்லாம் பாழாகிவிடும் என்பதால் டாக்டர் நல்லுசாமி தன் மனைவிக்கு சொல்லி செல்வரத்தினத்தை பொலிசில் பிடித்து கொடுக்கிறார். தமிழ்நாட்டு தமிழன், ஈழத்தமிழனிற்கு செய்த துரோகத்தை பொறுக்காத சுஜாதா அதை பொன்னெழுத்துக்களால் பொறித்து விட்டார்.\nஇது தான் அவர்களின் நோக்கம் இலங்கைத் தமிழரும், இந்தியத் தமிழரும் ஒன்று சேரக் கூடாது. சுஜாதா எழுதிய மாதிரியான தமிழர்கள் இருக்கிறார்கள். ஆனால் இவர்களிற்கு தமிழர்கள் மட்டுமே கெட்டவர்கள். திராவிட இயக்கத்தை, தனித்தமிழ் இயக்கத்தை கிண்டலடித்து எழுதுவார்கள். ஆனால் காந்தியம் புனிதமானது, சமஸ்கிருதம் தேவபாசை. காந்தியவாதிகள் கொள்கைகளிற்காக உயிரையே விடுவார்கள். கருணாநிதியின் தவறுகளிற்கு, ஊழல்களிற்கு இவர்களது பேனா பொங்கியெழுந்து மை கக்கும். ஆனால் ஜெயலலிதாவின் மலை போன்ற ஊழல்கள் இவர்களின் கண்களிற்கு தெரியாது.\nஜெயலலிதா தஞ்சை உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் போது சிவத்தம்பி, சுவீடன் நாட்டு உப்சலா பல்கலைக்கழக பேராசிரியர் பீற்றர் சல்க் போன்றவர்களை விமானநிலையத்தில் வைத்து திருப்பி அனுப்பிய போது இவர்களின் பேனாக்கள் பூணூலிற்குள் பதுங்கி விட்டன. முள்ளிவாய்க்காலில் இலங்கையும், இந்தியாவும் சேர்ந்து தமிழ்மக்களை படுகொலை செய்தபோது இந்த பார்ப்பன, இந்துத்துவ படைப்பாளித்திலகங்கள் தயிர் சாதம் சாப்பிட்டு விட்டு சத்தம் போடாமல் இருந்தார்கள்.\nஇன்றைக்கு நரேந்திர மோடி குஜராத்தில் செய்த சாதனைகளைப் பார்த்துத்தான் மக்கள் இந்தியப் பிரதமராக்கி இருக்கிறார்கள் என்று பீற்றிக் கொள்கிறார்கள். வருங்கால தேசியத்தலைவர் கனவில் இருக்கும் கிளிநொச்சி சிறிதரன் \"சவால்களையே சாதனைகளாய் மாற்றி இந்திய மக்களின் பெரும் நம்பிக்கையை பெற்ற குஜராத்தின் பூகம்ப மலர்\" என்று பஜனை பாடுகிறார். குஜராத்தின் சாதனைகள் என்ன என்பது ஒருபக்கம் இருக்கட்டும். அப்படி சாதனைகளிற்கு மோடி தான் பொறுப்பென்றால், மோடி முதலமைச்சராக இருந்த போது நடந்த இரண்டாயிரம் முஸ்லீம்களின் கொலைக்கு யார் பொறுப்பு. முஸ்லீம் பெண்கள் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டதற்கு யார் பொறுப்பு சுஜாதா, ஜெயமோகன் போன்ற வலதுசாரி எழுத்தாளர்கள் தெருவில் இறங்கி கலவரம் செய்தவர்களையே இதற்கு பொறுப்பாளிகள் ஆக்குவார்கள்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/video/other/news/today-s-09-01-2020-top-headlines-with-ndtv-tamil-537387", "date_download": "2020-03-30T17:50:06Z", "digest": "sha1:JK5NOS3IFHIEOKWXWGFR3NEAWP4EE5HO", "length": 13939, "nlines": 114, "source_domain": "www.ndtv.com", "title": "“Edappadi-க்கு அந்த தில் இல்ல…”- துரைமுருகன் நேரடி சவால்!!” - 09.01.2020 முக்கிய செய்திகள்", "raw_content": "\n“Edappadi-க்கு அந்த தில் இல்ல…”- துரைமுருகன் நேரடி சவால்” - 09.01.2020 முக்கிய செய்திகள்\n- இன்றைய முக்கிய செய்திக��ின் தொகுப்பு இது. 'அமெரிக்காவை திருப்பி அடிப்பதுதான் எங்களின் தற்காப்பு' : NDTVக்கு ஈரான் தூதர் பேட்டி, அமெரிக்கா - ஈரான் போர் பதற்றம் புதிய உச்சத்தை தொட்டது தங்கத்தின் விலை, அசாம் : இளைஞர் விளையாட்டு திருவிழா தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்பதை தவிர்த்தார் மோடி உள்ளிட்ட செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.\n”-US வந்த இங்கிலாந்து இளவரசர், மனைவிக்கு டிரம்ப் கொடுத்த ஷாக்- 30.03.2020 செய்திகள்\nஅமெரிக்கா - சீனா இடையிலான ‘China Virus சர்ச்சை’- வாய் திறந்தார் Xi”- 27.03.2020 முக்கிய செய்திகள்\n“கொரோனா விவகாரத்தில் சீனா பக்கம் சாய்ந்த WHO: டிரம்ப் போடும் குண்டு”- 26.03.2020 முக்கிய செய்திகள்\n“Corona-வால் தமிழகத்தில் முதல் பலி- 1 முதல் 9ம் வகுப்பு வரை ஆல் பாஸ்- 1 முதல் 9ம் வகுப்பு வரை ஆல் பாஸ்”- 25.03.20 முக்கிய செய்திகள்\n“சென்னையில் புதிதாக 3 பேருக்கு Corona உறுதி - மோடி மீண்டும் 8 மணிக்கு உரை”-24.03.2020 முக்கியசெய்திகள்\n\"கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு\nசீனா மறைத்ததால் உலகமே…”- கொரோனா வைரஸ் விவகாரத்தில் கொதித்த டிரம்ப்\n“கொரோனா வைரஸ்: சீனாவில் புதிய நோயாளிகள் பூஜ்ஜியம்\n“இந்திய ராணுவத்தில் ஊடுருவிய கொரோனா- ‘மாஸ்டர்’ விஜய்க்குப் போர்க்கொடி\n“ ‘சீன வைரஸ்’-ட்ரம்ப் போட்ட குண்டு;இந்தியாவில் கொரோனாவால் 3வது நபர் பலி”-17.03.2020 முக்கியசெய்திகள்\n“#NanbarAjith - அஜித் பற்றி பேசி மாஸ் காட்டிய ‘மாஸ்டர்’ விஜய்”- 16.03.2020 முக்கிய செய்திகள்\n\"Innocent- ah மட்டும் இருக்க புடிக்காது, கொஞ்சம் இதுவும் இருக்கனும்\n“கொரோனாவுக்கு காரணம் அமெரிக்காதான்- சீனாவின் ‘பகீர்' குற்றச்சாட்டு’”- 13.03.2020 முக்கிய செய்திகள்\n“நான் முதல்வராக மாட்டேன்: ‘3 அம்ச திட்டத்தை’ அறிவித்தார் ரஜினி”- 12.03.2020 முக்கிய செய்திகள்\n“ம.பி-யில் உடைந்த காங்கிரஸ்… மோடி மீது சீறிய ராகுல் காந்தி”- 11.03.2020 முக்கிய செய்திகள்\nசிந்தியா ராஜினாமா: மத்திய பிரதேசத்தில் ஆட்சியை அபகரிக்கிறதா பாஜக - 'இன்றைய (10.03.2020) முக்கிய செய்திகள்\n“உலகை உலுக்கும் கொரோனா: 100 நாடுகளில் லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு\n Work & Party இப்போ ஒரே 'SOCIAL' பிளாட்பார்மில் \n“சமஸ்கிரதத்தில் பத்திரிகை நடத்து - குருமூர்த்திக்கு சப.வீ செக்”- 06.03.2020 முக்கிய செய்திகள்\n“நிர்பயா குற்றவாளிகளுக்கு எப்போது தூக்கு - நாள் குறித்த நீதிமன்றம் - நாள் குறித்த நீதிமன்றம்”- 05.03.2020 முக்கிய செய்திகள்\n“Coronavirus அச்சுறுத்தல்: நாட்டில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை உயர்வு”- 04.03.2020 முக்கிய செய்திகள்\n“சமூக வலைதளங்களுக்கு good bye சொல்லும் மோடி- வெளிவந்த பின்னணி”- 03.03.2020 முக்கிய செய்திகள்\n“நிர்பயா வழக்கு: நாளை தூக்கு தண்டனை நிறைவேறுமா- நீதிமன்றம் அதிரடி”- 02.03.2020 முக்கிய செய்திகள்\nஅது என்ன 'ஓரிஎண்டல் பிரஞ்சு' ஹலோ, உணவு பிரியர்களே, இது உங்களுக்கான வீடியோ \n”-US வந்த இங்கிலாந்து இளவரசர், மனைவிக்கு டிரம்ப் கொடுத்த ஷாக்- 30.03.2020 செய்திகள் 5:34\nஅமெரிக்கா - சீனா இடையிலான ‘China Virus சர்ச்சை’- வாய் திறந்தார் Xi”- 27.03.2020 முக்கிய செய்திகள் 6:20\n“கொரோனா விவகாரத்தில் சீனா பக்கம் சாய்ந்த WHO: டிரம்ப் போடும் குண்டு”- 26.03.2020 முக்கிய செய்திகள் 7:03\n“Corona-வால் தமிழகத்தில் முதல் பலி- 1 முதல் 9ம் வகுப்பு வரை ஆல் பாஸ்- 1 முதல் 9ம் வகுப்பு வரை ஆல் பாஸ்”- 25.03.20 முக்கிய செய்திகள் 6:39\n“சென்னையில் புதிதாக 3 பேருக்கு Corona உறுதி - மோடி மீண்டும் 8 மணிக்கு உரை”-24.03.2020 முக்கியசெய்திகள் 6:40\n\"கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு\nசீனா மறைத்ததால் உலகமே…”- கொரோனா வைரஸ் விவகாரத்தில் கொதித்த டிரம்ப்\n“கொரோனா வைரஸ்: சீனாவில் புதிய நோயாளிகள் பூஜ்ஜியம்\n“இந்திய ராணுவத்தில் ஊடுருவிய கொரோனா- ‘மாஸ்டர்’ விஜய்க்குப் போர்க்கொடி”-18.03.2020 முக்கிய செய்திகள் 5:22\n“ ‘சீன வைரஸ்’-ட்ரம்ப் போட்ட குண்டு;இந்தியாவில் கொரோனாவால் 3வது நபர் பலி”-17.03.2020 முக்கியசெய்திகள் 4:46\n“#NanbarAjith - அஜித் பற்றி பேசி மாஸ் காட்டிய ‘மாஸ்டர்’ விஜய்”- 16.03.2020 முக்கிய செய்திகள் 6:08\n\"Innocent- ah மட்டும் இருக்க புடிக்காது, கொஞ்சம் இதுவும் இருக்கனும்\n“கொரோனாவுக்கு காரணம் அமெரிக்காதான்- சீனாவின் ‘பகீர்' குற்றச்சாட்டு’”- 13.03.2020 முக்கிய செய்திகள் 5:59\n“நான் முதல்வராக மாட்டேன்: ‘3 அம்ச திட்டத்தை’ அறிவித்தார் ரஜினி”- 12.03.2020 முக்கிய செய்திகள் 6:33\n“ம.பி-யில் உடைந்த காங்கிரஸ்… மோடி மீது சீறிய ராகுல் காந்தி”- 11.03.2020 முக்கிய செய்திகள் 6:12\nசிந்தியா ராஜினாமா: மத்திய பிரதேசத்தில் ஆட்சியை அபகரிக்கிறதா பாஜக - 'இன்றைய (10.03.2020) முக்கிய செய்திகள் - 'இன்றைய (10.03.2020) முக்கிய செய்திகள்\n“உலகை உலுக்கும் கொரோனா: 100 நாடுகளில் லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு”-9.3.20 முக்கிய செய்திகள் 4:48\n Work & Party இப்போ ஒரே 'SOCIAL' பிளாட்பார்மில் \n“சமஸ்கிரதத்தில் பத்திரிகை நடத்து - குருமூ��்த்திக்கு சப.வீ செக்”- 06.03.2020 முக்கிய செய்திகள் 5:15\n“நிர்பயா குற்றவாளிகளுக்கு எப்போது தூக்கு - நாள் குறித்த நீதிமன்றம் - நாள் குறித்த நீதிமன்றம்”- 05.03.2020 முக்கிய செய்திகள் 6:46\n“Coronavirus அச்சுறுத்தல்: நாட்டில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை உயர்வு”- 04.03.2020 முக்கிய செய்திகள் 5:07\n“சமூக வலைதளங்களுக்கு good bye சொல்லும் மோடி- வெளிவந்த பின்னணி”- 03.03.2020 முக்கிய செய்திகள் 5:46\n“நிர்பயா வழக்கு: நாளை தூக்கு தண்டனை நிறைவேறுமா- நீதிமன்றம் அதிரடி”- 02.03.2020 முக்கிய செய்திகள் 5:46\nஅது என்ன 'ஓரிஎண்டல் பிரஞ்சு' ஹலோ, உணவு பிரியர்களே, இது உங்களுக்கான வீடியோ ஹலோ, உணவு பிரியர்களே, இது உங்களுக்கான வீடியோ \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/09/11/", "date_download": "2020-03-30T15:44:28Z", "digest": "sha1:IVFJIBC72L6IA6RRBTJT3RX6QZTVXXGZ", "length": 7906, "nlines": 110, "source_domain": "www.newsfirst.lk", "title": "September 11, 2019 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nசுதந்திரக் கட்சிக்கு பொதுஜன பெரமுன முன்வைத்த யோசனை\nபுதிய சட்டங்களை துரிதமாக அமுல்படுத்துமாறு ஆலோசனை\nஜனாதிபதி வேட்பாளருக்கு அமெரிக்காவில் சொகுசு வீடு\nராஜிதவின் இல்லத்தில் திடீர் சந்திப்பு\nஜனாதிபதி வேட்பாளர் தொடர்பிலான அறிவிப்பு விரைவில்\nபுதிய சட்டங்களை துரிதமாக அமுல்படுத்துமாறு ஆலோசனை\nஜனாதிபதி வேட்பாளருக்கு அமெரிக்காவில் சொகுசு வீடு\nராஜிதவின் இல்லத்தில் திடீர் சந்திப்பு\nஜனாதிபதி வேட்பாளர் தொடர்பிலான அறிவிப்பு விரைவில்\nசர்வதேச ஒருநாள் அணிக்கு லஹிரு திரிமான்ன தலைவர்\nதோட்டத் தொழிலாளர்களுக்கு இம்முறையும் ஏமாற்றம்\nபழைய விலையில் கோதுமை மா விற்பனை\nகோட்டாபய மீதான வழக்கு: மேன்முறையீடு நிராகரிப்பு\nரத்துபஸ்வல சம்பவம்: குற்றப்பத்திரம் தாக்கல்\nதோட்டத் தொழிலாளர்களுக்கு இம்முறையும் ஏமாற்றம்\nபழைய விலையில் கோதுமை மா விற்பனை\nகோட்டாபய மீதான வழக்கு: மேன்முறையீடு நிராகரிப்பு\nரத்துபஸ்வல சம்பவம்: குற்றப்பத்திரம் தாக்கல்\nமன்னாரில் கேரளக்கஞ்சாவுடன் எழுவர் கைது\nபுற்றுநோய் சிகிச்சையின் பின் நாடு திரும்பிய ரிஷி\nஇலங்கை வீரர்களின் விலகல் குறித்து ரமீஸ் ராஜா கவலை\nபுற்றுநோய் சிகிச்சையின் பின் நாடு திரும்பிய ரிஷி\nஇலங்கை வீரர்களின் விலகல் குறித்து ரமீஸ் ராஜா கவலை\nஆணைக்குழுவில் நாளை ஆஜராகமுடியாது - பிரதமர்\nநியமனத்தில் முறைகேடு: சுழற��சிமுறை உண்ணாவிரதம்\nJMI அமைப்பின் 11 உறுப்பினர்கள் TID இடம் ஒப்படைப்பு\nசவுதி அரேபிய நிறுவனம் தொடர்பில் விசாரணை\nஆந்திராவின் முன்னாள் முதலமைச்சர் வீட்டுக்காவலில்\nநியமனத்தில் முறைகேடு: சுழற்சிமுறை உண்ணாவிரதம்\nJMI அமைப்பின் 11 உறுப்பினர்கள் TID இடம் ஒப்படைப்பு\nசவுதி அரேபிய நிறுவனம் தொடர்பில் விசாரணை\nஆந்திராவின் முன்னாள் முதலமைச்சர் வீட்டுக்காவலில்\nஒருதொகை கழிவுத் தேயிலையுடன் ஒருவர் கைது\nகோட்டையிலிருந்து புலஸ்தி நகர்சேர் ரயில் சேவை\nஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகும் கல்வி அமைச்சர்\nஜப்பானிய நிறுவனம் இலங்கையில் முதலீடு\nவவுனியாவில் இன்று முதல் தினமும் நீர்வெட்டு\nகோட்டையிலிருந்து புலஸ்தி நகர்சேர் ரயில் சேவை\nஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகும் கல்வி அமைச்சர்\nஜப்பானிய நிறுவனம் இலங்கையில் முதலீடு\nவவுனியாவில் இன்று முதல் தினமும் நீர்வெட்டு\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/06/8.html", "date_download": "2020-03-30T15:28:45Z", "digest": "sha1:OTQMXXVJ4CJKX3LBK2GXUNYEGL4D76RM", "length": 10245, "nlines": 63, "source_domain": "www.pathivu24.com", "title": "வவுனியா குழந்தை கடத்தல் - 8 பேர் கொண்ட கும்பல் கைது - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / வவுனியா குழந்தை கடத்தல் - 8 பேர் கொண்ட கும்பல் கைது\nவவுனியா குழந்தை கடத்தல் - 8 பேர் கொண்ட கும்பல் கைது\nவவுனியா, குட்ஷெட் வீதியில், முதலாவது குறுக்கு தெருவிலுள்ள வீடொன்றில் கடந்த 31ம் திகதி 8 மாத சிசு ஒன்றைக் கடத்திச் சென்ற சம்பவத்தில் 08 சந்தேகநபர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.\nமட்டக்களப்பு, ஏறாவூர் பிரதேசத்தில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.\nசம்பவத்தில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர்.\nவசுதரன் வானிஷன் என்ற சிச���, கடந்த 31ம் திகதி வவுனியா, குட்ஷெட் வீதியில், முதலாவது குறுக்கு தெருவிலுள்ள வீடொன்றில் பலவந்தமாக நுழைந்த இனந்தெரியாத குழுவினால் கடத்திச் செல்லப்பட்டது.\nகுழந்தையின் தந்தை லண்டனில் இருப்பதாகவும், தந்தைக்கும் தாய்க்கும் இடையில் முரண்பாடு இருப்பதாகவும், இந்த முரண்பாடு காரணமாக தந்தையின் குழுவினரால் குழந்தை கடத்தப்பட்டிருக்கலாம் என்று குழந்தையின் தாய் கூறினார்.\nஅதன்படி ஆரம்பிக்கப்பட்ட தேடுதலில் குழந்தை மீட்கப்பட்டதாகவும், குழந்தையின் தந்தை விடுதலைப் புலிகள் இயக்கத்தில் புலனாய்வாளராக இருந்துள்ளதாகவும், பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.\nகைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் வவுனியா நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளனர்.\nமுல்லைதீவு நில ஆக்கிரமிப்பு:கனவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nமுல்லைத்தீவில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் வடமாகாணத்தின்; நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறியாதுள்ளனராவென கேள்வி...\n விலை இந்திய ரூபாய் . 1,37,277,\nஉலகிலேயே மிகவும் அதிகூடிய விளையுடைய சூப் எது தெரியுமா சீனாவின் ஷிஜியாஸுவாங் நகரில் விற்கப்படும் நூடுல் சூப்புதான் உலகிலேயே மிகவும் காஸ்ட...\nகஜா புயலால் பெரும் சேதம்.. 22 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nகஜா புயல் காரணாமாக தமிழகத்தில் 18 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும், 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ள...\nபுறப்பட்டது முன்னணி: மக்கள் சந்திப்புக்கள் ஆரம்பம்\nஉள்ளுராட்சி தேர்தலின் பின்னராக ஓய்ந்திருந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி மீண்டும் அரசியல் விழிப்புணர்விற்கான மக்கள் சந்திப்புகளை ஆரம்பித்துள்ள...\nபௌத்தவாதி வடக்குக்கு ஆளுநரானது மகிழ்ச்சியே\nபௌத்த மதத்தை நேசிப்பவரும் பௌத்தம் தொடர்பான ஆய்வாளருமான சுரேன் ராகவன் வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டமை ஜனாதிபதி எடுத்த சிறந்த தீர்மானத்தி...\nதமிழரசு கட்சி பொருளாளர் மீது மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு\nஇணுவில் கிராமத்தில் இடம்பெற்று வரும் இடம் ஆக்கிரமிப்பு தொடர்பான போராட்டம் தற்போது சூடு பிடித்தநிலையில் இன்று அப்பிரதேசத்து மக்கள் மற்றும் வல...\nவவுனியா குழந்தை கடத்தல் - 8 பேர் கொண்ட கும்பல் கைது\nவவுனியா, குட்ஷ���ட் வீதியில், முதலாவது குறுக்கு தெருவிலுள்ள வீடொன்றில் கடந்த 31ம் திகதி 8 மாத சிசு ஒன்றைக் கடத்திச் சென்ற சம்பவத்தில் 08 சந்தே...\nஎம் புலம்பெயர் சமூகத்தையும் நலினப்படுத்தி விடாதீர்கள்\nதாயக மண்ணில் தமிழ் மக்கள் வதைபட்போது வெளிநாடுகளில் வாழும் எங்கள் புலம் பெயர் உறவுகள் பதைபதைத்தனர். தங்கள் உழைப்பையும் உதறித்தள்ளிவிட்ட...\n1990ம் ஆண்டு வடமாகாணத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் உத்தியோகத்தர்களிற்கே கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றன. அவர்கள் தமது சொந்த நிலங்களி...\nரணிலுடன் நிரந்தரமாக இணைய கூட்டமைப்பிற்கு அழைப்பு\nஅரசாங்கத்துடன் இணைந்துகொள்ளுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு அமைச்சர் சம்பிக்க ரணவக்க பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். தமிழ் தேசியக் கூட...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://3gdongle.airtel.in/nd/?pid=4188496&aid=46&wsf_ref=BOT_HORIZONTAL%7CLID-3%7C%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D&anam=Boldsky&pag=DV_PAGES&pos=999&pi=3", "date_download": "2020-03-30T17:38:49Z", "digest": "sha1:ALPRU34ADGGQLO6YJLBMD3J5VPELCGRQ", "length": 15619, "nlines": 89, "source_domain": "3gdongle.airtel.in", "title": "சப்பாத்தி கள்ளி ஜூஸ் குடிப்பதால் உடலுக்கு எவ்வளவு நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?-Boldsky-Health-Tamil-WSFDV", "raw_content": "\nசப்பாத்தி கள்ளி ஜூஸ் குடிப்பதால் உடலுக்கு எவ்வளவு நன்மைகள் கிடைக்கும் தெரியுமா\nசப்பாத்தி கள்ளி ஜூஸின் ஊட்டச்சத்து விபரம்\nசப்பாத்தி கள்ளி ஜூஸ் குறைந்த கலோரிகளைக் கொண்டது. இந்த கள்ளிச்செடியில் உள்ள வைட்டமின் மற்றும் கனிமச்சத்துக்கள் குறித்து இப்போது அறிந்து கொள்வோம்.\n* ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள்\nஉணவு சார்ந்த கடைகளில் இந்த கற்றாழை சாறு தற்போது விற்கப்படுகிறது. ஆனால் இது மிகவும் விலை உயர்ந்தது. எனவே வீட்டிலேயே சப்பாத்தி கள்ளி ஜூஸ் மிகவும் எளிய முறையில் தயாரிக்கலாம்.\nசப்பாத்தி கள்ளி ஜூஸ் செய்முறை:\n1. சப்பாத்தி கள்ளியை எடுத்துக் கொள்ளவும் . அதன் முட்களை மெதுவாக விலக்கிக் கொள்ளவும்.\n2. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். பின்பு சப்பாத்தி கள்ளியை அந்த நீரில் போடவும்.\n3. 4-5 நி��ிடம் உயர் தீயில் கொதிக்க விடவும்.\n4. பின்பு நீரில் இருந்து சப்பாத்தி கள்ளியை எடுத்து ஆறவிடவும்.\n5. ஆறியபின், அதன். தோல்பகுதியை நீக்கி சிறுசிறு துண்டுகளாக்கவும்.\n6. அவற்றுடன் சிறிது எலுமிச்சை, ஆரஞ்சு ஜூஸ், தேங்காய் நீர் ஆகியவற்றை கலந்து மிக்ஸியில் அரைத்து சாறு தயாரிக்கவும். இந்த பழங்களை சேர்ப்பதால் இந்த பானத்தின் சுவை அதிகரிக்கும் .\n7. பின்பு ஒரு வடிகட்டியில் சாற்றை வடிகட்டி, பின் பருகவும்.\nஇப்போது சப்பாத்தி கள்ளி ஜூஸின் நன்மைகளை காணலாம்.\nசப்பாத்தி கள்ளி ஜூஸ் குறைந்த கலோரியைக் கொண்டிருப்பதால் எடையை நிர்வகிக்க ஒரு சிறந்த பொருளாக விளங்குகிறது. ஒரு கப் சப்பாத்தி கள்ளி சாற்றில் 15 கலோரிகள் மட்டுமே உள்ளது. இதனைப் பருகுவதால் உங்கள் உடலுக்குப் போதுமான ஊட்டச்சத்துகள் கிடைக்கின்றன. தேவையற்ற நேரத்தில் சிற்றுண்டிகள் எடுத்துக் கொள்வதும், அதிகமாக உணவு உட்கொள்ளும் உணர்வும் தடுக்கப்படுகின்றன.\nசப்பாத்தி கள்ளி சாறு பருகுவதால் உடலில் உள்ள LDL என்னும் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு குறைகிறது. மேலும் உடலில் கொழுப்பு படிவதைத் தடுப்பதால், இதய நோய் மற்றும் தமனித் தடிப்பு போன்ற அபாயங்கள் தடுக்கப்படுகின்றன.\nபல நூற்றாண்டுகளாக அழற்சி, வீக்கம், மலச்சிக்கல், எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி, பெருங்குடல் அழற்சி போன்ற செரிமான பிரச்சனைகளுக்கு சப்பாத்தி கள்ளி சாறு பரிந்துரைக்கப்படுகிறது. இது செரிமான மண்டலத்தை சுத்தப்படுத்துவதன் மூலமும், பெருங்குடல் அனைத்து நச்சுகளையும் வெளியிடுவதன் மூலமும் செயல்படுகிறது.\nஇந்த சாறு பருகுவதால் சிலருக்கு குமட்டல், வயிற்று வலி, வயிற்றுப்போக்கு போன்ற குடல்சார்ந்த பாதிப்புகள் ஏற்படலாம். ஆனால் அனைவருக்கும் இந்த பாதிப்பு ஏற்படுவதில்லை.\nமது அருந்திய பின் சிலருக்கு ஹேங் ஓவர் நிலை ஏற்படும். அந்த பாதிப்பில் இருந்து விடுபட சப்பாத்தி கள்ளி சாறு சிறப்பாக செயல்புரிவதாக சிலர் பெரிதும் நம்புகின்றனர். ஹேங் ஓவர் நிலையை வெளிப்படுத்தும் தலைவலி , குமட்டல் போன்றவற்றிற்கு இந்த சாறு சிறந்த தீர்வைத் தரும். அதிகமான மது அருந்துவதால் உண்டாகும் அழற்சிக்கு இதமளிக்கும் அழற்சி எதிர்ப்பு தன்மை இந்த சாற்றில் இருப்பதாக அறியப்படுகிறது.\nமாதவிடாய் வலியிலிருந்து நிவாரணம் அளிக்கிறது\nமாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு உண்டாகும் வலியைக் குறைக்கும் தன்மை சப்பாத்தி கள்ளி சாற்றில் உள்ள முக்கிய கூறுகளுக்கு உண்டு. ஆகவே மாதவிடாய். காலத்தில் அடிவயிற்றில் பெண்களுக்கு உண்டாகும் அசௌகரியத்தைப் போக்கவும், அதிகரித்த வலியைப் போக்கவும் சப்பாத்தி கள்ளி சாறு பருகலாம்.\nசப்பாத்தி கள்ளி என்னும் செடியை நாம் கேள்விப்பட்டிருக்கலாம். சப்பாத்தி போல் வட்ட வடிவத்தில் இருக்கும். இந்தச் செடியில் முட்கள் அதிகமாக காணப்படும் . இது ஒரு வகை கற்றாழை என்றும் அறியப்படுகிறது. இந்த வகை கற்றாழையின் சாறு உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஏற்றது என்று அறியப்படுகிறது.\nநிறைய முட்களைக் கொண்டு, காண்பதற்கு முகம் சுளிக்க வைக்கும் இந்த கற்றாழை செடியில் பல்வேறு ஊட்டச்சத்து நன்மைகள் இருப்பதாக விஞ்ஞானிகள் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் விளக்கம் கொடுக்கின்றனர். இப்போது இந்த சப்பாத்தி கள்ளி ஜூஸ் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.\nஅடிக்கடி வலிப்பு வருபவர்கள் சாதாரண வாழ்க்கையை வாழ என்ன செய்யணும் தெரியுமா\nஉடல் ஆரோக்கியத்தைப் போலவே பாலியல் ஆரோக்கியமும் ஏன் முக்கியம்\nகொரோனா லாக்டவுன்: உடனே இந்த பொருட்களை வாங்கி வெச்சுகோங்க.. இல்லன்னா இனிமேல் வாங்க முடியாம போயிடும்..\nநெஞ்செரிச்சல் மற்றும் அசிடிட்டி இரண்டுமே வித்தியாசமானது என்பது தெரியுமா\nகொரோனா வைரஸ் பரவும் இந்த காலத்தில் அசைவ உணவு சாப்பிடலாமா ஒரு நல்ல செய்தி, ஒரு கெட்ட செய்தி...\nகொரோனா காலத்தில் நீங்க ஆரோக்கியமாக இருக்க பின்பற்ற வேண்டிய டயட் என்ன தெரியுமா\nகொரோனா வைரஸிற்கு முடிவு கட்ட ஆயுர்வேத மற்றும் சித்த மருத்துவர்கள் கூறுவது என்ன தெரியுமா\nகொரோனா வைரஸ் முதலில் தாக்கும் நமது நுரையீரலை அதனிடமிருந்து எப்படி பாதுகாத்துக்கணும் தெரியுமா\nகொரோனா குறித்த பிரியாங்கா சோப்ராவின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ள உலக சுகாதார அமைப்பு\nயாருக்கு நுரையீரல் காசநோய் வரும் அபாயம் உள்ளது\nகொரோனா வைரஸ் எப்படி அழியப்போகிறது தெரியுமா விஞ்ஞானிகள் கூறிய நல்ல செய்தி...\nதற்கொலைக்கு தூண்டும் மனச்சோர்வு ஒரு ஆணுக்கு இருந்தால் வெளிப்படும் சில எச்சரிக்கை அறிகுறிகள்\nகொரோனா வைரஸ் போலவே காட்சி தரும் கடம்ப மர பூக்கள் - காய்ச்சல் குணமாக கசாயம் குடிங்க...\nஇந்த பழக்கத்தை உடனே கைவிடுங்க.. ���ல்ல கொரோனா உங்களே தேடி சீக்கிரம் வரும்...\nகொரோனாவால் வீட்டிலேயே முடங்கி இருக்கும்போது அதிகரிக்கும் உடல் எடையை எப்படி குறைக்கலாம் தெரியுமா\nஇதனை தினமும் சாப்பிட்டால் புற்றுநோயிலிருந்தும், மாரடைப்பிலிருந்தும் ஈஸியா தப்பிக்கலாம் தெரியுமா\n கொரோனாவின் அறிகுறி வெறும் காய்ச்சல், சளி மட்டுமல்ல… இதுவும் கொரோனாவோட அறிகுறி தானாம்…\nசீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்கள் என்ன மருந்து கொடுத்து குணப்படுத்தப்பட்டார்கள் தெரியுமா\nகொரோனா பீதிகளால் ஏற்படும் மன அழுத்தத்தை எப்படி குறைக்கலாம் தெரியுமா\nவாயில் ஏற்படும் பொதுவான பிரச்சனைகளும்.. அவற்றைத் தடுக்கும் வழிகளும்...\nஇதுவரை எந்தெந்த மிருகங்கள் மனிதர்களுக்கு கொடூர வைரஸ்களை பரப்பியுள்ளது தெரியுமா\nகொரோனாவை அடுத்து சீனாவில் பரவும் ஹண்டா வைரஸ் அதன் அறிகுறி என்ன", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2009-11-06-11-47-46/karunchattai-jan18/34401-2018-01-07-01-36-38", "date_download": "2020-03-30T17:19:58Z", "digest": "sha1:PR7XMRXOTNOZOORQO4YZEPMRZQKOHEQH", "length": 16277, "nlines": 239, "source_domain": "keetru.com", "title": "தொழிலாளர்களின் போரட்டம் - அரசின் தள்ளாட்டம்?", "raw_content": "\nகருஞ்சட்டைத் தமிழர் - ஜனவரி 2018\nபெரியார் குறித்த அவதூறுகளே என்னை பெரியார் நாடகம் உருவாக்கத் தூண்டியது\nபட்டாசு தொழிலாளர்களின் வாழ்வில் துயரம் எப்போது நீங்கும்\nவிபத்துகள் பல; காரணம் ஒன்று\nஆசிரியர்கள் போராட்டம் சாமானிய மக்களின் ஆதரவைப் பெறாதது ஏன்\nபருப்புகளின் கிடுகிடு விலை ஏற்றம்\nபடுகொலை செய்யப்பட்ட, 20 தமிழ்த் தொழிலாளர் கொலைக்குக் காரணமான ஆந்திர அரசைப் பணிய வைப்போம்\nஅரசு போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம்\nகொரோனாவைவிட கொடியவர்களாக இருக்கும் ஆட்சியாளர்கள்\nகொரோனா நோய்த் தடுப்பு: தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் கோரிக்கைகள்\nகொரோனா தாக்குதலுக்கு பயந்தோடும் மக்களை விரட்டி அடிக்கும் போலீஸ்\nபால்நிலை சமத்துவம் மற்றும் சமூக நல்லிணக்கத்திற்கான கற்றலின் தேவை\nபழந்தமிழர் போர் மரபும் கொற்றவை வழிபாடும்\n'இந்தப் பொழுது' இன்னும் எனைக் கொல்லவில்லை\nசெங்குந்தர் சமூக மகாநாடு - பொருட்காட்சி திறப்பு\nசாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் தேவை\nபிரிவு: கருஞ்சட்டைத் தமிழர் - ஜனவரி 2018\nவெளியிடப்பட்டது: 07 ஜனவரி 2018\nதொழிலாளர்களின் போரட்டம் - ��ரசின் தள்ளாட்டம்\nதமிழக மக்கள் அன்றாடப் பணிகளில் நிலைகுலைந்து போய் இருக்கிறார்கள். போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தால் மாநிலம் முழுவதும் அரசு பேருந்துகள் முடங்கிக் கிடக்கின்றன.\n13ஆவது ஊதியக் குழுப் பரிந்துரையை நடைமுறைபடுத்த வேண்டும். ஏனைய பொதுத் துறை தொழிலாளர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கான நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் - இவைதான் போராடும் தொழிலாளர்களின் வேண்டுகோள்.\nஇதே வேண்டுகோளை வைத்துச் சென்ற ஆண்டு இவர்கள் போராடினார்கள். இவர்களின் கோரிக்கையை ஏற்ற அ.தி.மு.க. அரசு இதுவரை சிறு துரும்பைக் கூட அசைக்கவில்லை.\nஇப்போதைய போராட்டத்தில் 21 தடவைகள் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாட்டுக்கு வராத அரசை எதிர்த்துப் போராடத் தொடங்கியிருக்கிறார்கள்.\nபோக்குவரத்துத் துறையில் 10 ஆண்டுகளுக்குக் குறைவாக பணிபுரியும் ஓட்டுநர்களின் ஊதியம் தர ஊதியத்துடன் ரூ.14,500. இவர்களுக்கு அரசு தருவதாகச் சொல்லும் ஊதிய உயர்வு 2.44 சேர்த்தால் ஊதியம் ரூ16,500 ஆக இருக்கும்.\nஇதே தகுதியுடைய அரசுத் துறை பிற ஓட்டுனர்களின் சம்பளம் ரூ.19,500. இதற்கு இணையாக அதாவது 2.57 ஊதிய உயர்வு கேட்கிறார்கள் போக்குவரத்து தொழிலாளர்கள்.\nஅதோடு போக்குவரத்து ஊழியர்களின் ஓய்வூதியத் தொகை 7 ஆயிரம் கோடியை வைத்துக் கொண்டு அதைத் தவணை முறையில் தருவதாக அரசு சொல்கிறது.\nஇவைகளினால் ஏற்பட்ட தொழிலாளர்களின் கோபம் போராட்டமாக இன்று மாநிலம் முழுவதும் எரிந்துகொண்டிருக்கிறது.\nதுறை சார்ந்த அமைச்சர் விஜயபாஸ்கர் பிரச்சனைக்குத் தீர்வு காண முனைவதை விட்டுவிட்டுத் தொழிலாளர்களை மிரட்டும் வகையில் பேசிக்கொண்டிருக்கிறார்.\nஇந்நிலையில் இந்தப் போராட்டத்தைத் தடை செய்து மதுரை உயர்நீதிமன்றக் கிளை ஆணையிட்டிருக்கிறது.\nபோராட்டக் காரர்கள் பணிக்குத் திரும்ப வில்லை என்றால் அவர்கள் மீது இடைநீக்கம், பணிநீக்கம் போன்ற ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் நீதிமன்ற ஆணை வலியுறுத்துகிறது.\nதொ.மு.ச, சி.ஐ.டி.யு உள்ளிட்ட 17 தொழில் சங்கங்கள் ஒன்று கூடி, நீதிமன்றம் அரசு சொன்னதை மட்டுமே கேட்டுக்கொண்டு, எங்கள் தரப்பு நியாயங்களைக் கேட்காமல் தீர்ப்பு வழங்கியிருப்பது ஏற்கத்தக்கது இல்லை என்று கூறி போராட்டத்தைத் தொடர்கின்றார்��ள்.\nஎம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாக்களை மாவட்டம் தோறும் நடத்தி அரசுப் பணத்தை வீணடிக்கும் இந்த அ.தி.மு.க. அரசு, போக்குவரத்துத் தொழிலாளர்களின் நியாயமான வேண்டுகோளை நிறைவேற்றாமல் “அரசு கஜானாவில் பணம் இல்லை’’ என்று சொல்வது ஆளத் தகுதியற்ற அரசுதான் இது என்பதை உறுதி செய்கிறது.\n‘‘இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த\nவகுத்தலும் வல்ல தரசு’’ - என்கிறார் திருவள்ளுவர்.\nஇது தொழிலாளர்களின் உரிமைப் போராட்டம் மக்களின் வாழ்க்கை போராட்டம்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?current_active_page=10&search=shouting%20scene", "date_download": "2020-03-30T17:23:18Z", "digest": "sha1:RUSNKUETMTU5BPMNCOTOKWE766P3YPKW", "length": 10545, "nlines": 181, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | shouting scene Comedy Images with Dialogue | Images for shouting scene comedy dialogues | List of shouting scene Funny Reactions | List of shouting scene Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nநான் வேணாம்ன்னு சொன்னேன் கேட்டியா இப்படி மாட்டி விட்டுட்டியே\nஅதை நீங்களே வெச்சிக்கோங்க எங்கள வேலை விட்டு மட்டும் தூக்கிராதிங்க\nநாங்களாவது சொல்லிட்டு வந்தோம் நீங்க சொல்லவே இல்ல\nநீ சும்மா இருப்பா மந்திரி வீட்லயே அவர் சம்சாரம் அவருக்குதான் ஓட்டு போடுவான்னு நிச்சயம் இல்ல\nகல்யாணம் பண்ணிக்கிட்டு காக்கி சட்டை போட்டுக்கிட்டு வரும்போதே நினச்சேன்\nஇவன் எங்கள கெட்ட வார்த்தைல திட்டிட்டான்\nஇதெல்லாம் பண்றதால இந்த கம்பெனி திறந்துடுவாங்கள\nபாடி ல இருந்து லைட் அஹ பேட் ஸ்மெல் வரும்\nஇதெல்லாம் எனக்கு முன்னாடியே தெரியாம போச்சி\nஎல்லாம் உன்னால வரது 50 வயசுக்கு மேல உனக்கு வேல வேணுமாடா\nஅந்த நாமக்கட்டி நண்டு தொடைய கடிக்கரான்யா\nநாங்க இங்க பசியும் பட்டினியுமா இருக்கும்போது மொதலாளிங்க வயிறார சாப்பிட கூடாது\nநாலு தெருவுல பிச்சை எடுத்து தின்ற மாதிரி இருக்கு\n50 வயசுக்கு மேல இந்த நாய்ங்க செத்த என்ன பிழைச்ச என்ன\nவேணாம்பா கோவத்துல அந்த ஆளு விஷம் வெச்சிருந்தாலும் வெச்சிருப்பாரு\nபாட்டுக்கு நான் அடிமை ( Paattukku Naan Adimai)\nபாட்டுக்கு நான் அ���ிமை ( Paattukku Naan Adimai)\nமகனே அதை அடுத்த வாரத்துக்கு எடுத்து வெச்சிக்கோ\nபாட்டுக்கு நான் அடிமை ( Paattukku Naan Adimai)\nஒரு பாதி தேங்கால ஒரு கல்யாணத்தையே முடிச்சாங்க\nபாட்டுக்கு நான் அடிமை ( Paattukku Naan Adimai)\nஎவனோ சொந்த காரன் சோத்துக்கு வந்துட்டான் டோய்\nபாட்டுக்கு நான் அடிமை ( Paattukku Naan Adimai)\nவெள்ளிக்கிழமை மாமா விரதம் பச்ச தண்ணி கூட குடிக்க மட்டருன்னு சொல்லி தொரத்த வேண்டியதுதான\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://siragughal.blogspot.com/2008/02/gone-are-golden-days-school-days-cont.html", "date_download": "2020-03-30T17:15:10Z", "digest": "sha1:TCF6QUAUPQ67WO55ILOROYTLY7XVAG3C", "length": 9217, "nlines": 137, "source_domain": "siragughal.blogspot.com", "title": "விரிந்த சிறகுகள்: Gone are the golden days - The SCHOOL DAYS CONT...", "raw_content": "\nஎனக்கும் சிறகுகள் இருப்பதை உணர்ந்தேன், தயக்கங்கள் தகர்த்து மெல்ல சிறகை விரித்து பறந்தேன், இளங்காற்று மோத துள்ளி திரிந்தது மனம்... அட அந்த வானம் கூட தொடு தூரம் ஆனது இப்போது\nஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ்ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 1ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 2ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 3ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 4ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 5ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 6ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 7ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 8ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 9ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 10ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 11ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 12ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 13\nசூர்யகாந்திசூர்யகாந்தி - 1சூர்யகாந்தி - 2சூர்யகாந்தி - 3சூர்யகாந்தி - 4சூர்யகாந்தி - 5சூர்யகாந்தி - 6\nஆயிரம் அட்வைஸ் வழங்கிய அபூர்வ அர்ச்சணாஆயிரம் அட்வைஸ் வழங்கிய அபூர்வ அர்ச்சணா - 1ஆயிரம் அட்வைஸ் வழங்கிய அபூர்வ அர்ச்சணா - 2ஆயிரம் அட்வைஸ் வழங்கிய அபூர்வ அர்ச்சணா - 3\nசிக்கன் பாக்ஸ்சிக்கன் பாக்ஸ் - 1சிக்கன் பாக்ஸ் - 2சிக்கன் பாக்ஸ் - 3சிக்கன் பாக்ஸ் - 4\nகிருஷ்ணா கஃபேகிருஷ்ணா கஃபே - 1கிருஷ்ணா கஃபே - 2கிருஷ்ணா கஃபே - 3கிருஷ்ணா கஃபே - 4கிருஷ்ணா கஃபே - 5\nமாமா உன் பொண்ண குடு...மாமா உன் பொண்ண குடு - 1மாமா உன் பொண்ண குடு - 2மாமா உன் பொண்ண குடு - 3மாமா உன் பொண்ண குடு - 4மாமா உன் பொண்ண குடு - 5\nச ரி க ம ப த நி சொல்லி தாரேன்\n'ட்டு' கட்டி ஒரு கதை…\nஅவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள் 1\nஅவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள் 2\nஅவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள் 3\nஎன்னனே தெரியல :( (3)\nகாதல் எனப்படுவது யாதெனில்… (1)\nசீனுக்கென்றும் பஞ்சமில்ல ப்ளாகத்தான் (2)\nமாமா உன் பொண்ண குடு... (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/health/96746", "date_download": "2020-03-30T17:04:39Z", "digest": "sha1:ND3OZDY3VZJR6PCV36EF46CO3ITH6TG2", "length": 8191, "nlines": 116, "source_domain": "tamilnews.cc", "title": "HH ரத்தப்பிரிவைப் பற்றி அறிந்திருக்கிறீர்களா", "raw_content": "\nHH ரத்தப்பிரிவைப் பற்றி அறிந்திருக்கிறீர்களா\nHH ரத்தப்பிரிவைப் பற்றி அறிந்திருக்கிறீர்களா\nஎம்மில் பலருக்கும் குருதியைக் குறித்தும், அதன் பிரிவுகள் குறித்தும் கேட்டால், O. A. B. AB, என நான்கு வகையைச் சொல்வார்கள். ஆனால் இவர்கள் அறிந்திராத HH என்ற இரத்தப் பிரிவு ஒன்றும் இருக்கிறது.\nஓ பிரிவு குருதியை அனைத்து வகை இரத்தப் பிரிவினருக்கும் தானமாக வழங்க முடியும். அவர்களின் உடலும் இதனை ஏற்றுக்கொள்ளும். ஆனால் இந்த ரத்த பிரிவு உள்ளவர்களுக்கு, ஓ வகையினதான இரத்தத்தை ஏற்ற இயலாது. ஏனெனில் இத்தகைய ரத்த பிரிவு, மிகவும் அரிது.\nசத்திரசிகிசையின் போது அல்லது இரத்த மாற்றுச் சிகிச்சையின் போது சிலருக்கு, சிலவகை இரத்த பிரிவுகள் ஏற்றுக்கொள்வதில்லை. இதற்கான பின்னணி என்னவென்று வைத்திய நிபுணர்கள் ஆராய்ந்தபோது தான், HH என்ற இரத்த பிரிவு இருப்பதைக் கண்டறிந்தனர். இந்த இரத்த பிரிவிற்கு ‘பாம்பே குரூப்’ என்ற பெயரிலும் குறிப்பிடப்படுகிறது.\nஏனெனில் இந்த வகையிலான இரத்த பிரிவு கண்டறியப்பட்டது தற்போது மும்பை என அழைக்கப்படும் பம்பாயில் தான். ஒரு மில்லியன் மக்களில் நான்கு பேர்களுக்குத் தான் இந்த இரத்த வகை இருக்கிறது. தெற்காசியாவில் இதுவரை 500க்கும் குறைவானவர்களே இந்த இரத்த பிரிவினர் என்று கண்டறியப்பட்டிருக்கிறது.\nஇந்த வகையான இரத்த பிரிவினருக்கு அவர்களின் குருதி தொகுதியில், ஏனைய இரத்த பிரிவுகளிலுள்ளது போன்ற ஆன்டிஜென்கள் இருக்காது. ஏ, பி, ஹெச் என்ற ஆன்டிபாடிஸ் மட்டும்தான் இருக்கும். இதனை பிளாஸ்மா சோதனையின் மட்டும்தான் என்ன வகை என்பதையும் துல்லியமாகக் கண்டறிய இயலும்.\nஅதனால் HH இரத்த பிரிவு உள்ளவர்கள் ஏதேனும் அவசரக் கால சிகிச்சைக்கு, அவர்களின் இரத்தம் பிரிவு தேவைப்பட்டால் முன்கூட்டியே அருகிலுள்ள இரத்த வங்கியுடன் தொடர்பு கொள்ள வேண்டும். அதே தருணத்தில் எந்தப் பிரிவு இரத்தத்தையும் 34 நாட்களுக்கு மேல் சேமித்து வைத்திருக்க இயலாது. அதன் காரணமாக HH இரத்த பிரிவு உள்ளவர்கள் தான் பாதிக்கப்���டுகிறார்கள்.\nஆகையால் இவர்கள் எப்போது இந்த அரிய வகையானதான HH பிரிவு குருதி தேவைப்படுகிறதோ.. அப்போது மட்டுமே அவர்களை அழைத்து, இரத்தத்தைத் தானமாக பெறுகிறார்கள்.\nநீரிழிவை கட்டுப்படுத்தும் உணவுமுறைகள் பற்றி பார்ப்போம்ஸ.\nநம் உடலை பற்றிய வியப்பான தகவல்கள்\nமூக்கு பற்றி இவையெல்லாம் உங்களுக்குத் தெரியுமா\nகொரோனா வைரஸ் தொற்றிலிருந்து தேநீர் குடித்தால் தப்பிக்கலாமா\nகொரோனா வைரஸ் தொற்றிலிருந்து தேநீர் குடித்தால் தப்பிக்கலாமா\n60 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆபத்து\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள்\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velupillai-prabhakaran.com/news/kaoraonaa-vaairasa-caiinaavaila-palai-enanaikakaai-2592-aka-uyaranatatau", "date_download": "2020-03-30T16:10:12Z", "digest": "sha1:GFIYX7ZBSKPY6VE2PDYUPWTR3O2FXQHR", "length": 6828, "nlines": 47, "source_domain": "velupillai-prabhakaran.com", "title": "கொரோனா வைரஸ்- சீனாவில் பலி எண்ணிக்கை 2592 ஆக உயர்ந்தது! | Sankathi24", "raw_content": "\nகொரோனா வைரஸ்- சீனாவில் பலி எண்ணிக்கை 2592 ஆக உயர்ந்தது\nதிங்கள் பெப்ரவரி 24, 2020\nசீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பினால் நேற்று மேலும் 150 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 2592 ஆக உயர்ந்துள்ளது.\nசீனாவில் ஹுபெய் மாகாணம் வுகான் நகரில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் நாடு முழுவதிலும் பரவி, பெருமளவிலான உயிரிழப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா வைரஸ் பரவுவது தற்போது குறைய தொடங்கியுள்ளது. எனினும், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே செல்கிறது.\nஇந்நிலையில் சீனாவில் நேற்று மேலும் 150 பேர் கொரோனா வைரசுக்கு பலியாகி உள்ளனர். இதன்மூலம் சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பலியானோரின் எண்ணிக்கை 2592 ஆக உயர்ந்திருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறி உள்ளனர்.\nஒட்டு மொத்தமாக 77 ஆயிரத்து 150 பேர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். நேற்று புதிதாக 409 பேர் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் ஹுபெய் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள்.\nஇதற்கிடையே ஈரானிலும் கொரோனா வைரஸ் பரவி உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பதால், அந்த நாட்டுடனான எல்லையை துருக்கி, பாகிஸ்தான் மற்றும் ஆர்மீனியா ஆகிய நாடுகள் மூடியுள்ளன. ஆப்கானிஸ்தானும் பல்வேறு பயணக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இத்தாலியில் 152 கொரோனா வைரஸ் நோயாளிகள் கண்டறியப்பட்டதால், ஐரோப்பாவில் சுகாதார அவசர நடவடிக்கைகளை தொடங்கி உள்ளனர்.\nதிங்கள் மார்ச் 30, 2020\nஉதவியாளருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியானது\nஅவுஸ்திரேலியாவில் இருவருக்கு மேல் ஒன்றுகூட தடை\nதிங்கள் மார்ச் 30, 2020\nஅவுஸ்திரேலியாவில் இருவருக்கு மேற்பட்டோர் ஒன்றுகூடுவதற்கு இன்றிரவு (30) முதல்\nகொரோனா வைரஸ் தொற்றினால் சிரியாவில் முதலாவது உயிரிழப்பு\nதிங்கள் மார்ச் 30, 2020\nகொரோனா வைரஸ் தொற்றினால் சிரியாவில் முதலாவது உயிரிழப்பு பதிவு செய்யப்பட்டுள்ளத\nசீனாவில் உள்ள தென்கொரிய மக்களை மீட்க அரசு முவு\nதிங்கள் மார்ச் 30, 2020\nகொரோனா வைரஸ் எதிரொலியாக தங்கள் நாட்டு குடிமகன்களை\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nபிரான்சில் கொரோனாவால் பலியானோரின் இறுதி நிகழ்வில் உற்றோருக்கு மட்டுமே அனுமதி\nதிங்கள் மார்ச் 30, 2020\nலண்டனில் கொரோனாவிற்கு வல்வெட்டித்துறை இளைஞர் பலி\nதிங்கள் மார்ச் 30, 2020\nகொரோனாவின் கோரம்: பிரான்சில் மகனும் சுவிஸில் தந்தையும் பலி\nதிங்கள் மார்ச் 30, 2020\nநோர்வேயில் கொரோனாவிற்கு முதல் தமிழர் பலி\nதிங்கள் மார்ச் 30, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padugai.com/tamilonlinejob/viewtopic.php?f=11&t=16321&p=60429", "date_download": "2020-03-30T16:57:32Z", "digest": "sha1:4MZGT45MILCEUZ5IHNSJBQHFBUIMDJWF", "length": 8814, "nlines": 89, "source_domain": "www.padugai.com", "title": "கல்லா கெட்டும் கட்டுக்கதை - Forex Tamil", "raw_content": "\nForex Board index Forex Online Home Business Website இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில் படுகை ஓரம்\nஎங்களால் பகுக்கப்படாத பகுதியிலிருந்து பகிர வேண்டிய சொந்த ஆக்கப் பதிவுகள் நிறைந்த படுகை.\nபரபரப்பான செய்திகளை வழங்க வேண்டும் என்று பத்திரிக்கைகள் எவ்வளவு மெனக்கெட்டு தலைப்புகளைத் தேர்ந்தெடுக்கிறதோ, அதற்கு இருமடங்கு உயர்வான பரபரப்பினை உருவாக்க வேண்டும் என்று இணையதள யுடியூப் சேனல்கள் செயல்படுகின்றன. இதன் விளைவாக,\nமூன்றாம் உலகப்போர் வரப்போகிறது என்கிறார்கள்,\nஏலியன்ஸ் பூமியை அழிப்பத���்காக பவுர்புல் அட்டாக் செய்யப் போகிறார்கள் என்கிறார்கள்,\nபிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்கிறார்கள்,\nஜெயலலிதா சாகவே இல்லை என்கிறார்கள்,\nசசிகலாவை ஆவி அடிக்கப்போகுது என்கிறார்கள்,\nபன்னீர் பாவாடை கட்டுகிறார் என்கிறார்கள்,\nபிரதமர் மோடி தலைக்கு குறி என்கிறார்கள்,\nதமிழகத்தின் உளவுத்துறை இராணி தமிழச்சி என்கிறார்கள்,\nஇப்படி தினமும் புதுசு புதுசா அன்றைய தினத்தின் ட்ரெண்டிற்கு ஏற்ப பரபரப்பான கட்டுக்கதைகள் வந்து கொண்டிருக்கின்றன.\nஇத்தகைய செய்திகளை கட்டுக்கதை என்றுக்கூட சொல்ல முடியாது, புரளி என்றுச் சொல்லலாம். ஏனெனில் எதற்கும் சரியான ஆதாரம் கிடையாது, கொடுத்தாலும் அது ஓர் ஆதாரமாக எடுத்துக் கொள்ள முடியாத நிலையாகத்தான் நீதிமன்றத்தினைப் பொறுத்த வரைக்கும் இருக்கும்.\nஉதாரணத்திற்கு, சமீபத்தில் இறந்த ஜெயலலிதா அவர்கள் உடலில் இருக்கும் காயம், மாறா கண் இமை, சந்தேகப்படுத்தும் உடல் நீளம் என பலவற்றைக் காட்டி, ரமணா ஸ்டைலில் செத்த பிணத்திற்கு ரெட்டி வைத்தியம் பார்த்து மக்கள் வரிப்பணத்தினை கோடிக்கணக்கில் வசூலித்துவிட்டார் என்றும், மருத்துவமனையில் வைத்து நாடகம் ஆடிவிட்டனர் என பல குற்றச்சாட்டுகளைக் கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. ஆனால், அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது, அல்லது நிலுவையில் இருப்பதும் தள்ளுபடி செய்யப்படலாம் என்பதே மக்கள் கருத்தாக ஒலிக்கிறது.\nஇப்படி இருக்கையில் தற்போதைய பரபரப்பு இணையதளத் தகவல்களைப் பார்க்கையில் உங்களுக்கு என்னத் தோன்றுகிறது\nஉண்மையில் இவர்கள் சரியான தகவலைத்தான் மக்களுக்கு சொல்லுகிறார்களா அல்லது மிடியாக்கள் ரேட்டிங்கிற்காக புதுசு புதுசா ப்ரோக்கிராம் பண்ணி மக்களை தன் வயப்படுத்தி வைப்பதுபோல, இவர்களும் புதுசா ஏதாவது சொல்லணும் என்றுச் சொல்லி மக்களை கவர்றாங்களா அல்லது மிடியாக்கள் ரேட்டிங்கிற்காக புதுசு புதுசா ப்ரோக்கிராம் பண்ணி மக்களை தன் வயப்படுத்தி வைப்பதுபோல, இவர்களும் புதுசா ஏதாவது சொல்லணும் என்றுச் சொல்லி மக்களை கவர்றாங்களா தெரியவில்லை, ஆனால் பணம் என்ற மோகத்தில் பரப்பப்படும் தகவல்கள் என்பது மட்டும் தெள்ளத் தெளிவாக தெரிகிறது.\nபேப்பர் செய்தி ஒர் வியாபாரம் என்றுச் சொன்னால், ஆன்லைன் தகவல் பரிமாற்றமும் ஒர் வ��யாபார யுக்திதான் என்பதனை உணர்ந்து, ஆய்வுக்குப் பின் இரண்டையும் ஏற்பது நல்லது.\nReturn to “படுகை ஓரம்”\n↳ இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n↳ சக்தி இணை மருத்துவம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2014/07/150.html", "date_download": "2020-03-30T15:46:04Z", "digest": "sha1:HNCW4BL43655JDAPEHU2RBPNNH2XNMDK", "length": 17800, "nlines": 263, "source_domain": "www.radiospathy.com", "title": "இசைஞானி இளையராஜாவின் சேர்ந்திசைக் குரல்கள் 150 வது நாள் சிறப்பு இசைப் பொதி | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nஇசைஞானி இளையராஜாவின் சேர்ந்திசைக் குரல்கள் 150 வது நாள் சிறப்பு இசைப் பொதி\nஇசைஞானி இளையராஜாவின் சேர்ந்திசைக் குரல்கள் போட்டியைத் தினமும் http://radiospathy.wordpress.com/ என்ற இணையப்பக்கத்தினூடாக நடத்திவருவதைப் பற்றி முன்னர் உங்களிடம் சொல்லியிருந்தேன்.இதோ இந்தத் தொடர் போட்டி 150 நாட்களைக் கடந்து போய்க் கொண்டிருக்கின்றது.\nஇந்தப் போட்டியில் சேர்ந்திசைக் குரல்கள் (Chorus) இடம்பெற்ற 101 வது நாளில் இருந்து 150 வது நாள் வரையிலான இசைப்பொதியை இங்கே பகிர்வதில் மகிழ்வடைகின்றேன்.\nஒவ்வொரு நாளும் இந்தப் புதிர்ப்போட்டி வழியாகப் பகிரும் பாடல்கள் ஏற்கனவே அறிமுகமாகிப் பல நாள் கேட்டிராதவை அல்லது முன்பே கேட்காத பாடல்கள் என்று கலவையாக வந்தமர்கின்றன உங்கள் நெஞ்சங்களில். தொடர்ந்து இந்தப் போட்டிகளில் நீங்கள் கலந்து கொண்டு ஆதரவை வழங்க வேண்டும்.\nமுதல் நூறு நாட்கள் இடம்பெற்ற போட்டிகளில் வெற்றிபெற்ற அன்பர்களின் விபரங்களையும் அறிவிப்பதில் பெருமகிழ்வு அடைகின்றேன். போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்களுக்குப் புத்தகப் பரிசு என்று முதலில் சொல்லியிருந்தேன், இப்போது மேலதிகமாக இருவருக்கும் சேர்த்து மொத்தம் ஆறு பேருக்குப் பரிசுகளை வழங்குவதில் மகிழ்வடைகின்றேன்.\nமுதலாவது இடத்தைப் பிடித்துக் கொண்ட விஜய் (@maestrosworld) 100 போட்டிகளில் 100 இலும் வெற்றி கண்டிருக்கிறார்.\nஇவருக்கு இசைஞானி இளையராஜா எழுதிய புத்தகம் ஒன்றும், மூன்ற�� புத்தகங்கள் கொண்ட நாலு வரி நோட்டு என்ற நூல் தொகுதியும் என மொத்தம் நான்கு புத்தகங்கள் பரிசாக அனுப்பி வைக்கப்படும். ஒவ்வொரு நாளும் தவறாது போட்டியில் கலந்து கொள்வது மட்டுமல்ல, போட்டியில் கொடுத்த பெரும்பாலான பாடல்களுக்கு இவர் கொடுத்த விரிவான வர்ணனை வெகு சிறப்பாக அமைந்தது. அதற்காக ஒரு ஸ்பெஷல் பாராட்டும், நன்றிகளும் விஜய்.\nஇரண்டாவது இடத்தைப் பிடித்துக் கொண்ட ரிஷி (@i_vr) நூறு போட்டிகளில் 99 போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறார்.\nஇவருக்கு மூன்று புத்தகங்கள் கொண்ட நாலு வரி நோட்டு என்ற நூல் தொகுதி பரிசாக அனுப்பி வைக்கப்படும்\nமூன்றாவது இடத்தைப் பிடித்த என்.சொக்கன் @nchokkan 100 போட்டிகளில் 92 போட்டிகளிலும்\nநான்காவது இடத்தைப் பிடித்துக் கொண்ட சரவணன் @vrsaran 100 போட்டிகளில் 90 போட்டிகளிலும்\nஐந்தாவது இடத்தைப் பிடித்துக் கொண்ட ராஜா @rajabalanm 100 போட்டிகளில் 81 போட்டிகளிலும்\nஆறாவது இடத்தைப் பிடித்துக் கொண்ட கார்த்திக் அருள் @kaarthikarul 100 போட்டிகளில் 80 போட்டிகளிலும் வெற்றி பெற்றிருக்கின்றார்கள்>\nஇவர்களுக்கு இசைஞானி இளையராஜா எழுதிய புத்தகம் ஒன்று பரிசாக வழங்கப்படும்.\nஇதற்கான ஏற்பாடுகளைப் பரிசில் வென்றோருக்குத் தனிமடலில் அறியத்தருகின்றேன். இந்தப் பரிசுகளின் விநியோகத்தில் முன்னேர் பதிப்பகம் வழியாக உதவிய நண்பர் என்.சொக்கனுக்கும் இவ்வேளை நன்றிகள் உரித்தாகுக.\nஇந்த ஆறு பேருக்கும் எனது வாழ்த்துகளோடு தொடர்ந்து பங்களித்து வரும் உங்களுக்கும் எனது நன்றி கலந்த வணக்கங்கள்.\nLabels: இளையராஜா, கோரஸ், போட்டி\nஎம்மைப்போன்ற வெளியிலிருந்து ஆதரவளிக்கும் யூத்'களுக்கு எனி பரிசுகள்ஸ்ஸ்ஸ்\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nஇசைஞானி இளையராஜாவின் சேர்ந்திசைக் குரல்கள் 150 வது...\n\"தொட்டால் தொடரும்\" படத்தின் இசை பிறந்த கதை\nஇயக்குநர் சிகரம் கே.பாலசந்தருக்கு ஒரு இசைப்பூமாலை\nபாடல் தந்த சுகம் : அல்லி சுந்தரவல்லி லாலி\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nஇசைஞானி இளையராஜாவின் பத்துப் பாட்டு போடுங்க\n இசைஞானி இளையராஜா சமீப நாட்களில் ஜெயா டிவியினூடாக இசைரசிகர்களுக்குத் தரிசனம் கொடுத்து வரவிருக்கும் தன் இசை நிகழ்ச்சிக்கான ...\nவெள்ளி விழா ஆண்டில் \"மெளன ராகம்\" இசைத்தொகுப்பு\nஆகஸ்ட் 15, 1986 ஆம் ஆண்டு மெளன ராகம் வெளிவந்து இந்த ஆண்டோடு வெள்ளிவிழாக் காணும் வேளை இது. தமிழ் சினிமா கண்ட பொக்கிஷங்களில் மெளன ராகம் காலம் ...\nறேடியோஸ்புதிர் 36 - ஆஸ்கார் தமிழன் ரஹ்மேனியா\nறேடியோஸ்புதிர் முதல் தடவையாக இசைப்புயல் ரஹ்மானின் முத்தான ஐந்து பின்னணி இசையோடு புதிர் வருகின்றது. (ராஜா இல்லாமல் பதிவை போட கஷ்டமானதால் முகப...\nறேடியோஸ்புதிர் 29 - கூ கூக்கு கூ\nஇந்த வார றேடியோஸ்புதிர் ராஜா இல்லாது இன்னொரு சிற்றரசர் இசையில் வருகின்றது. இங்கே கொடுத்திருக்கும் பாடலின் இடையிசையைக் கவனமாகக் கேளுங்கள். எண...\nஇசையமைப்பாளர் ஜிப்ரான் 🎸 கடந்த தசாப்தத்தின் ஆகச் சிறந்த நல் வரவு 🎹\nதமிழ்த் திரையிசையின் போக்கை எடுத்துக் கொண்டால் காலத்துக்குக் காலம் புதிய புதிய இசையமைப்பாளர் வருவதும், ஒரு சிலர் மட்டுமே சீராகத் தம் இடத்த...\n\"நிறம் மாறாத பூக்கள்\" பின்னணிஇசைத்தொகுப்பு\nபதினாறு வயதினிலே தொடங்கிய பாரதிராஜா காலம் தொடர்ந்து கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள் என்று வித்தியாசமான கதையமைப்பு...\nபி.சுசீலாவின் குரலை ஏன் எனக்குப் பிடிக்கும்\nஏதோ ஒரு வேலையில் மூழ்கியிருக்கும் போது எங்கோ ஒரு மூலையில் இருந்து வானொலியூடாக வரும் ஏதோ ஒரு பாடல் அப்படியே அந்த நாளை ஆக்கிரமித்து விடும். அப...\nசுஜாதாவை நான் வானலையில் சந்தித்த போது....\nஎங்கள் கல்லூரி நூலகத்தில் செங்கை ஆழியானின் நாவல்களைத் தேடித் தேடி வாசித்துத் தின்று முடித்த கணமொன்றில் தென்பட்டது \"பிரிவோம் சந்திப்போம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/daily-prayers-thirumurai-series/only-you-matter-to-me", "date_download": "2020-03-30T17:09:11Z", "digest": "sha1:GQJ2CZM4L33QJQDZYWYKWKBPZYDFCIKO", "length": 7238, "nlines": 220, "source_domain": "shaivam.org", "title": "Only You matter to me - sundarar thiruppattu explanation - Hailing Lord Shiva", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nசிவ வழிபாட்டுக்குத் துணை Shaivam.org mobile app for Android திருமுறைகள்; படிக்கலாம் கேட்கலாம் - திருக்கோயில் வழிகாட்டி - 24மணி நேர வானொலி இன்னும் பல ( iOS App link here)\nமக்களைப் பிணிகள் தீண்டா வண்ணம் பன்னிரு திருமுறை விண்ணப்பம் - திங்கள் மாலை 5 மணிக்கு ஆறாம் திருமுறை நேரடி ஒளிபரப்பு வழங்குபவர் கரூர் திரு. கு. சுவாமிநாதன் ஓதுவார் (Full Schedule)\nதிருவும் மெய்ப்பொருளுஞ் செல்வமும் எனக்குன்\nஒருவரை மதியாது உறாமைகள் செய்தும்\nமுருகமர் சோலை சூழ் திருமுல்லை\nபரவிடும் அடியேன் படுதுயர் களையாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/daily-prayers-thirumurai-series/stayed-with-shiva", "date_download": "2020-03-30T15:27:13Z", "digest": "sha1:JK5EA522U7YPAMZ7UUYIRFQWTDFUJTKV", "length": 6080, "nlines": 194, "source_domain": "shaivam.org", "title": "Stayed with shiva - tirumoolar aruLiya thirumanthram explanation - Hailing Lord Shiva", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nசிவ வழிபாட்டுக்குத் துணை Shaivam.org mobile app for Android திருமுறைகள்; படிக்கலாம் கேட்கலாம் - திருக்கோயில் வழிகாட்டி - 24மணி நேர வானொலி இன்னும் பல ( iOS App link here)\nமக்களைப் பிணிகள் தீண்டா வண்ணம் பன்னிரு திருமுறை விண்ணப்பம் - திங்கள் மாலை 5 மணிக்கு ஆறாம் திருமுறை நேரடி ஒளிபரப்பு வழங்குபவர் கரூர் திரு. கு. சுவாமிநாதன் ஓதுவார் (Full Schedule)\nசேர்ந்திருந்தேன் சிவ மங்கை தன் பங்கனைச்\nசேர்ந்திருந்தேன் சிவன் ஆவடு தண் துறை\nசேர்ந்திருந்தேன் சிவ போதியின் நீழலில்\nசேர்ந்திருந்தேன் சிவன் நாமங்கள் ஓதியே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/paytm-founder-vijay-shekhar-sharma-youngest-indian-billionaire-in-forbes-list-313615.html?utm_source=articlepage-Slot1-6&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-03-30T17:16:31Z", "digest": "sha1:QCMC4KIYPUKEBPJQG4H3JP72XHV4JHD5", "length": 17950, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "போர்ப்ஸின் கோடீஸ்வரர்கள் பட்டியலில் பேடிஎம் நிறுவனர் விஜய் சேகர் ஷர்மா... பணமதிப்பிழப்பின் பயனாளி! | Paytm Founder Vijay Shekhar Sharma Youngest Indian Billionaire in forbes list - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் குரு அதிசார பலன்கள் 2020\nகதறும் பீகார் தொழிலாளர்கள்.. பிகே போட்ட வீடியோ\nகொரோனா பாதிப்பால் நடப்பு நிதியாண்டு காலம் நீட்டிப்பா\nகொரோனா: வுகானில் செத்து மடிந்தது 3,200 இல்லையாம்.. 42,000 பேர் பலியாகி இருக்கலாம் என அச்சம்\nவெளிமாநில தொழிலாளர்களிடம் மாத வாடகை கேட்க கூடாது- புதுவை முதல்வர் நாராயணசாமி வார்னிங்\nடெல்லி மசூதியில் தங்கியிருந்த வெளிநாட்டவர் உட்பட 300 பேருக்கு அதிரடி கொரோனா பரிசோதனை\n21 நாள் ஊரடங்குக்கு அப்புறம்.. கொரோனா போய்டும்.. ஆனா இந்தப் பிரச்சினை பூதாகரமாகப் போவுது\nTechnology 5020எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கிய ரெட்மி நோட் 9எஸ்\nAutomobiles 2020ல் எதிர்பார்க்கப்படும் ஸ்கோடாவின் புதிய 3 எஸ்யூவி கார்கள்... இவை தானாம்...\nSports ஒலிம்பிக் போட்டியை ஒத்திவச்சதால இவ்ளோ கோடி நஷ்டமா\nFinance இந்தியாவின் வளர்ச்சி FY21ல் 3.6% தான்.. இந்தியா ரேட்டிங்ஸ் கணிப்பு\nMovies எங்களின் உயிரைக் காப்பாற்றுங்கள்.. தங்கர் பச்சான் உருக்கமான வேண்டுகோள்\nLifestyle கொரோனாவின் பிறப்பிடமான சீனா பற்றிய சில அதிர்ச்சிகரமான உண்மைகள்... அவங்களாம் அப்பவே அப்படியாம்...\nEducation இந்திய கடற்படை தேர்விற்கான முடிவுகள் வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபோர்ப்ஸின் கோடீஸ்வரர்கள் பட்டியலில் பேடிஎம் நிறுவனர் விஜய் சேகர் ஷர்மா... பணமதிப்பிழப்பின் பயனாளி\nபேடிஎம் நிறுவனர் விஜய் சேகர் ஷர்மா போர்ப்ஸின் கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.\nடெல்லி : பேடிஎம் நிறுவனர் விஜய் சேகர் ஷர்மா இந்தியாவின் இளம் கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளார். வயதான கோடீஸ்வரராக 92 வயது சம்பிரதா சிங் இடம்பிடித்துள்ளார்.\nஇந்தியாவின் இளம் கோடீஸ்வரர்கள் அதாவது 40 வயதுக்கு கீழ் உள்ள ஒரே இந்திய கோடீஸ்வரரர் என்ற சிறப்புடன் போர்ப்ஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ளார் பேடிஎம் நிறுவனர் விஜய் சேகர் ஷர்மா. 39 வயது ஷர்மா பட்டியலில் 1,394வது இடத்தில் உள்ளார். இவரது சொத்து மதிப்பு 1.7 பில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.\nவிஜய் சேகர் ஷர்மா 2011ல் பேடிஎம் மொபைல் வேலெட்டை கண்டுபிடித்தார். பேடிஎம் மால், ஈகாமெர்ஸ் வர்த்தகம், பேடிஎம் பேமெண்ட் பேங்குகள் உள்ளிட்ட டிஜிட்டல் முறையிலான பணப்பரிவர்த்தனைகளை ஷர்மா சந்தையில் அறிமுகம் செய்தார்.\nபணமதிப்பிழப்பால் பலன் பெற்ற பேடிஎம்\nபணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பலனடைந்த மிகப்பெரிய பயனாளி என்றால் அது பேடிஎம் தான். ரூபாய் நோட்டுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்ட போது மளிகைக்கடை, காய்கறிக் கடை, ஆட்டோரிக்ஷா என்று பலர் மத்தியில் பேடிஎம் பயன்பாடு அதிகரித்தது.\nபேடிஎம் தற்போது 250 மில்லியன் பதிவு செய்யப்பட்ட பயனாளர்களையும், தினசரி 7 மில்லியன் பரிவர்த்தனைகளையும் செய்கிறது. விஜய் சேகர் ஷர்மா பேடிஎம்மின் 16 சதவீத பங்குகளை வைத்துள்ளார். இதன் மதிப்பு 9.4 பில்லியன் டாலர் என்று போர்ப்ஸ் கூறுகிறது.\nஉலகம் முழுவதும் 63 கோடீஸ்வர்கள்\nபோர்ப்ஸின் உலக பணக்காரர்கள் பட்டியலில் 2,208 பேர் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் 63 பேர் மட்டுமே 40 வயதிற்கு கீழ் உள்ளவர்கள், அவர்களிலும் 34 பேர் சுய தொழில் புரியும் தொழில்முனைவோர்கள். உலகம் முழுவதும் உள்ள 63 கோடீஸ்வரர்களின் மொத்த சொத்து மதிப்பு 265 பில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் கோடீஸ்வரர்களின் மதிப்பு 208 பில்லியன் டாலராக இருந்தது.\nவயதான கோடீஸ்வரர் சம்ப்ரதா சிங்\nஇதே போன்று அல்கெம் லேபாரடரிஸின் தலைவர் 92 வயது சம்ப்ரதா சிங் வயதான இந்திய கோடீஸ்வரராக பட்டியலில் இடம்பெற்றுள்ளார். சம்ப்ரதா போர்ப்ஸ் பட்டியலில் 1,867வதாக இடம்பெற்றுள்ளார். சம்ப்ரதா சிங் 45 ஆண்டுகளுக்கு முன்னர் அல்கெம் லேபாரடிரீஸை தொடங்கினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகொரோனா பாதிப்பால் நடப்பு நிதியாண்டு காலம் நீட்டிப்பா\nடெல்லி மசூதியில் தங்கியிருந்த வெளிநாட்டவர் உட்பட 300 பேருக்கு அதிரடி கொரோனா பரிசோதனை\nதலைநகர் டெல்லியில் இருந்து இன்னமும் சாரை சாரையாக சாலை வழியாக இடம்பெயரும் பிற மாநில தொழிலாளர்கள்\nஇந்தியாவில் கொரோனா தாக்கம் என்பது சமூகப் பரவல் நிலையை எட்டவில்லை- மத்திய அரசு மீண்டும் விளக்கம்\nபல லட்சம் ஏழைக் குடும்பங்களின் பாத வலியிலும்.. கண்ணீரிலும் நிரம்பி வழிந்த இந்திய நெடுஞ்சாலைகள்\nகொரோனாவை முன்வைத்து அவசரநிலை பிரகடனமா\nமுகாம் அலுவலகத்தை விட்டு 5 நாட்களாக வெளியே வராத மோடி.. தினமும் 200 பேருடன் தொலைப்பேசியில் பேச்சு\nகொரோனாவால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் இடப்பெயர்வு- மத்திய அரசிடம் அறிக்கை கேட்கிறது உச்சநீதிமன்றம்\nகொரோனா வைரஸ்.. மோசமாக பாதித்த இடங்கள்.. அடையாளம் கண்ட மத்திய அரசு.. செம்ம பிளான்\nஇந்தியாவில் கொரோனாவால் பலி 32; பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1263- கேரளாவில் பாதிப்பு அதிகம்\nமாற்று என்ன.. என் இதயமே நொறுங்குகிறது.. நோபல் பரிசு வென்ற பொருளாதார நிபுணர் அபிஜித் பானர்ஜி பேட்டி\nஉஷார்..... பிரதமர் மோடி நிவாரண நிதியின் பெயரில் போலி வங்கி கணக்கு\nகொரோனா: ஏப்.14-க்குப் பின் லாக்டவுன் நீட்டிக்கப்படும் என்பது உண்மையா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nforbes billionaire delhi போர்ப்ஸ் கோடீஸ��வரர் டெல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cinema_gallery/08/113216", "date_download": "2020-03-30T17:08:12Z", "digest": "sha1:C6ALCAOK2ZRJULLYD63ZBTOQW2WSMUMA", "length": 5442, "nlines": 70, "source_domain": "www.cineulagam.com", "title": "நடிகை கேத்ரீன் தெரசாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் - Cineulagam", "raw_content": "\nதீனா படத்திற்கு முருகதாஸ் வாங்கிய சம்பளம் இவ்வளவு தானா\nமாரடைப்பால் உயிரிழந்த நடிகர் சேதுராமனின் குழந்தை: இணையத்தில் வைரலாகும் புகைப்படம்\nதுப்பாக்கி படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், இப்படி ஒரு படத்தை தவறவிட்டுள்ளாரே\nஇந்த பிரபல நடிகர் சொன்ன ஒரு வார்த்தை தான் சூர்யா வாழ்க்கையை மாற்றியதாம், யார் என்ன சொன்னார் தெரியுமா\nசூர்யா இந்த படத்தையா வேண்டாம் என்று மறுத்தார், உலகமே கொண்டாடிய படத்தை மிஸ் செய்துவிட்டாரே\nஎன்னது நயன்தாராவா இது, முதன் முறையாக தொலைகாட்சியில் தொகுப்பாளராக இருந்த லேடி சூப்பர்ஸ்டார், இதோ புகைப்படத்துடன்\nகடைக்குச் சென்று வந்த இளம்பெண்... கொரோனா பீதியில் குடும்பத்தினர் செய்த அநியாயத்தைப் பாருங்க\nசீனாவில் மீண்டும் அமோகமாக விற்பனையாகும் நாய், வௌவால்\nஉலகமே கொரோனா பாதிப்பில் இருக்கும் போது சன்னி லியோன் செய்த வேலை, ரசிகர்கள் கோபம்\nஇந்த 6 ராசி ஆண்களை போல காதலிக்க உலகத்தில் யாராலும் முடியாதாம் கிடைச்சா கண்ண மூடிகிட்டு கல்யாணம் பண்ணுங்க\nநடிகை சாக்ஷி அகர்வால் - லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷூட்\nநடிகை சௌந்தர்ய நஞ்சுடன் லேட்டஸ்ட் டிரெடிஷனல் போட்டோ ஷூட் புகைப்படங்கள்\nநடிகை ப்ரியாமணியின் லேட்டஸ்ட் அழகிய புகைப்படங்கள்\nநடிகை ராஷி கன்னா லேட்டஸ்ட் கியூட் போட்டோஷூட் புகைப்படங்கள்\nநடிகை அதுல்யா ரவி லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள்\nநடிகை கேத்ரீன் தெரசாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nசினிமா புகைப்படங்கள் February 27, 2020 by Raana\nநடிகை கேத்ரீன் தெரசாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nநடிகை சாக்ஷி அகர்வால் - லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷூட்\nநடிகை சௌந்தர்ய நஞ்சுடன் லேட்டஸ்ட் டிரெடிஷனல் போட்டோ ஷூட் புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2018/07/18/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F/", "date_download": "2020-03-30T16:43:12Z", "digest": "sha1:RKIMZF4LATF6YR4MHHTRKFRJMWJ6PHJE", "length": 7279, "nlines": 86, "source_domain": "www.newsfirst.lk", "title": "பிரபல தொலை��்காட்சித் தொடர் நடிகை பிரியங்கா தற்கொலை - Newsfirst", "raw_content": "\nபிரபல தொலைக்காட்சித் தொடர் நடிகை பிரியங்கா தற்கொலை\nபிரபல தொலைக்காட்சித் தொடர் நடிகை பிரியங்கா தற்கொலை\nரம்யா கிருஷ்ணன் நடிப்பில் ஒளிபரப்பாகி வரும் வம்சம் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த பிரியங்கா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.\nதொலைக்காட்சித் தொடரின் மூலம் பிரபலமான பிரியங்கா அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.\nபிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வந்த வம்சம் என்ற தொடரில் ஜோதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் பிரியங்கா.\nதிருமணமாகிய பிரியங்கா வளசரவாக்கத்தில் அவரது கணவருடன் வசித்து வந்தார்.\nஇவர்களுக்கு குழந்தைகள் இல்லை. குடும்பப் பிரச்சினை காரணமாக ஏற்பட்ட மன அழுத்தத்தால் பிரியங்கா தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.\nபிரியங்காவின் உடலை மீட்ட வளசரவாக்கம் பொலிஸார், இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதூக்குக் கயிறு கேட்டுக் கதறும் சிறுவன்\nமிரிஹான பொலிஸ் நிலைய இன்ஸ்பெக்டர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை\nவவுனியாவில் இரண்டு பிள்ளைகளுடன் கிணற்றில் குதித்த தாய்: பிள்ளைகள் உயிரிழப்பு\nநடிகை கொலை வழக்கில் சகோதரருக்கு ஆயுள் தண்டனை\nகல்லடி பாலத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சிறுமி தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவிப்பு\nநடிகை ரியாமிகா தூக்கிட்டு தற்கொலை\nதூக்குக் கயிறு கேட்டுக் கதறும் சிறுவன்\nமிரிஹான பொலிஸ் நிலைய இன்ஸ்பெக்டர் தற்கொலை\nஇரண்டு பிள்ளைகளுடன் கிணற்றில் குதித்த தாய்\nநடிகை கொலை வழக்கில் சகோதரருக்கு ஆயுள் தண்டனை\nகல்லடி பாலத்திலிருந்து வீழ்ந்து சிறுமி தற்கொலை\nநடிகை ரியாமிகா தூக்கிட்டு தற்கொலை\nCovid-19: இலங்கையில் இரண்டாவது மரணம் பதிவாகியது\nUpdate: ஊரடங்கு சட்டம் தொடர்பிலான அறிவித்தல்\nCovid-19: விக்னேஸ்வரன் விடுத்துள்ள வேண்டுகோள்\nஅவுஸ்திரேலியாவில் இருவருக்கு மேல் ஒன்றுகூட தடை\nஇலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி\nபழம்பெரும் நடிகை பரவை முனியம்மா இயற்கை எய்தினார்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2020/03/24174730/1203368/Corona-virus-Punjab-peoples-no-awareness.vpf", "date_download": "2020-03-30T16:33:52Z", "digest": "sha1:K2HWWSNDSN6DMF3C22CUVU37FAR76FPW", "length": 8974, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "பஞ்சாப் : வைரஸ் பரவும் தீவிரத்தை உணராமல் வெளியில் சுற்றும் மக்கள்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபஞ்சாப் : வைரஸ் பரவும் தீவிரத்தை உணராமல் வெளியில் சுற்றும் மக்கள்\nபஞ்சாப் மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி வெளியில் சுற்றுவோரை, மண்டியிட சொல்லி போலீசார் எச்சரிக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளது.\nபஞ்சாப் மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி வெளியில் சுற்றுவோரை, மண்டியிட சொல்லி போலீசார் எச்சரிக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளது. வைரஸ் பரவும் தீவிரத்தை உணராத மக்களை தோப்புக்கரணம் போடவைத்தும் அவர்கள் கண்டித்தனர்.\nவலிமை, மாநாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து \nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு\nகொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.\nகும்பகோணம் பால் சொசைட்டியில் திரண்ட மக்கள்: அனுமதி நேரத்தை கடந்தும் பால் விநியோகம்\nகும்பகோணம் நகரில் அனைத்து தேநீர் கடைகளும் மூடப்பட்டிருப்பதால், பால் சொசைட்டியில் மக்களின் கூட்டம் அலைமோதியது.\nகோவா மாநிலத்தில் சிக்கியுள்ள 200 தமிழர்கள் : உணவு, இருப்பிடம் வழங்க தமிழக அரசு ஏற்பாடு\nகோவா மாநிலத்தில் சிக்கியுள்ள தமிழகத்தை சேர்ந்த 200 பேருக்கு, உணவு தங்குமிடத்தை தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.\nவரும் ஏப்ரல் -2 -ல் காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம்\nவரும் ���ப்ரல் 2 ஆம் தேதி காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடைபெறும் என அக்கட்சி அறிவித்துள்ளது.\nபிரதமரின் கொரோனா நிவாரண நிதி - பதஞ்சலி நிறுவனம் ரூ. 25 கோடி வழங்கும் என அறிவிப்பு\nபிரதமரின் கொரோனா நிவாரண நிதிக்கு பதஞ்சலி நிறுவனம் 25 கோடி ரூபாய் வழங்க உள்ளது.\nசத்தீஸ்கர் : பாடல் பாடி விழிப்புணர்வு ஏற்படுத்தும் போலீஸ்காரர்\nசத்தீஸ்கர் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது.\nடெல்லியில் மருத்துவமனைகளில் 2 ஷிப்ட் - 14 நாள் தொடர்ந்து பணியாற்ற அறிவுறுத்தல்\n\"COVID-19 மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட முகாம்களில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை மற்றும் மாலை 6 மணி முதல் காலை 8 மணி வரை 2 ஷிப்ட்களில் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும், இதற்கு டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் எஸ்.கே. ஜெயின் ஒப்புதல் அளித்து உத்தரவிட்டுள்ளார்.\n\"சமூக விலகல் குறித்து மக்களிடைய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்\" - பிரதமர் மோடி\nநாட்டிலுள்ள பல்வேறு தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூக நல அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலமாக உரையாற்றினார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2020/03/19000712/1182764/Corona-virus-TASMAC-no-closed-Chennai-High-Court-Order.vpf", "date_download": "2020-03-30T16:33:13Z", "digest": "sha1:2ZEGQAWD7TSYY6VNX2ZCWNI5UHG2XOD2", "length": 10080, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "கொரோனா வைரஸ் : டாஸ்மாக்கை மூடக்கூடாது - சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகொரோனா ���ைரஸ் : டாஸ்மாக்கை மூடக்கூடாது - சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்\nகொரோனா வைரஸ் எதிரொலியாக டாஸ்மாக் கடைகளை மூடக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nசுகாதாரமற்ற டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் உள்ளதால், அதன் மூலம் கொரோனா பரவ வாய்ப்புள்ளதாக கூறி, டாஸ்மாக் கடைகளை மூடுமாறு வழக்கறிஞர் சூர்யபிரகாசம் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இதனிடையே, மாநிலம் முழுவதும் உள்ள பார்களை மூட தமிழக அரசு உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த வழக்கில் தன்னை எதிர் மனு தாரராக சேர்க்குமாறு மனு செய்த முருகன் என்பவர், குடிப்பழக்கம் நாள்பட்ட நோய் என்பதால், ஒரே நாளில் நிறுத்துவது திடீர் எதிர்விளைவை ஏற்படுத்தும் என கூறினார். டாஸ்மாக் கடைகளை மூடு வலியுறுத்தும் மனுவை தள்ளுபடி செய்யுமாறும் அவர் கூறியுள்ளார். இந்த மனு, விரைவில் விசாரிக்கபடும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nவலிமை, மாநாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து \nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு\nகொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.\nகோயம்பேடு மார்க்கெட்டில் சமூக இடைவெளியுடன் காய்கறிகள் வாங்க ஏற்பாடு\nகொரோனா அச்சம் காரணமாக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி மேற்கொண்டு உள்ளது.\nதூய்மை காவலர்களுக்கு பாத பூஜை : பரிசுப் பொருட்கள் வழங்கிய ஊராட்சி மன்ற தலைவி\nஅரியலூர் மாவட்டம் கண்டராதித்தம் ஊராட்சியில் தூய்மை பணிகளை மேற்கொள்ளும் தூய்மை காவலர்களை கவுரவிக்கும் வகையில் மன்ற தலைவி சந்திரா பாதபூஜை செய்தார்.\nவீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்களுக்கு தொலைபேசி வழி மனநல ஆலோசனை\nசென்னை மாநகரில், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களுக்கு, தொலைபேசி வழி ஆலோசனை வழங்கும் மையம் இன்று முதல் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.\nகட்டுப்பாடுகளை மீறிய வாகன ஓட்டுநர்களுக்கு தண்டனை வழங்கிய போலீசார்\nசென்னை குன்றத்தூரில், கட்டுப்பாடுகளை மீறி வெளியே திரிந்த வாகன ஓட்டு���ர்களுக்கு காவல்துறையினர் தண்டனை விதித்தனர்.\nநாள்தோறும் 5000 பேரின் பசியை போக்கும் அம்மா உணவகம்...\nஒசூர் நகரில் பேருந்துநிலையம் உள்பட இரண்டு இடங்களில் இயங்கி வரும் அம்மா உணவகம் நாள்தோறும் 5 ஆயிரம் பேரின் பசியை போக்கி வருகிறது.\n144 தடை : புதுக்கோட்டை மாவட்டத்தில் 475 வழக்குகள் 727 பேர் கைது\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் தேவையின்றி ஊர்சுற்றி திரிவதாக கூறி 727 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nபரபரப்பாக 24 மணி நேரமும் இயங்கும் கொரோனா கட்டுப்பாட்டு அறை -தொடர்ச்சியாக மக்களிடம் இருந்து வரும் போன் அழைப்புகள்\nகொரோனா அச்சத்தால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கும் நிலையில் சென்னையில் 24 மணி நேரமும் சுறுசுறுப்பாக இயங்கும் கொரோனா கட்டுப்பாட்டு அறையில் இருந்து தான் அத்தனை பணிகளும் முடுக்கி விடப்படுகிது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://guests.kasangadu.com/2012/08/", "date_download": "2020-03-30T15:34:59Z", "digest": "sha1:M2AKULD2HKETC5BFVW2W3W2FTO4DZDFI", "length": 13268, "nlines": 88, "source_domain": "guests.kasangadu.com", "title": "காசாங்காடு பயனீட்டாளர்கள் தளம்: August 2012", "raw_content": "\nமுடிந்தவரை கருத்துக்களை தமிழில் எழுதி அனுப்பவும். நன்றி. கருத்துக்களை அனுப்ப இங்கே செல்லவும். தங்களுடைய தனியுரிமை மீறபட்டிருப்பின் எங்களை தொடர்பு கொள்ளவும்.\nசனி, ஆகஸ்ட் 18, 2012\nதினகரன் செல்லையா - சிட்னி ஆஸ்திரேலியா நகரிலிருந்து\nஎங்கள் கிராமத்தை பற்றி உலகிற்கு பகிர்ந்து கொண்டதில் இணைய குழுவின் பணிவான நன்றிகள்.\nதினமலரில் பகிர்ந்து கொண்ட தகவல்கள்: (வாசகரின் கருத்துக்கள் பகுதியில்)\nசிவலிங்காபுரம் பற்றி அறிந்து சந்தோசம். சிவலிங்காபுரம் போன்று ஒற்றுமையான ஒருகிராமம் பற்றி தினமலர் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அட��கிறேன்.அதுதான் காசாங்காடு என்கிற கிராமம்.இந்த கிராமம் பற்றி www.kasangadu.com எனும் இணையத்தளத்தில் நுழையும்போது நீங்களும் என்னைப் போல் ஆச்சர்யப்படுவீர்கள், வியந்துபோவீர்கள், சந்தோசப்படுவீர்கள். எத்துனையோ ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக இந்த ஊரில் மதுக்கடை,கள்ளுக்கடை இல்லை,சிகரெட்,பீடி,புகையிலை விற்பனை இல்லை.கட்சிக்கொடி இல்லை.கட்சி சம்பந்தமான சுவரொட்டி இல்லை.கட்சித் தலைவர்களின் சிலை ஏதும் இல்லை. இப்படியும் ஒரு கிராமம் உண்டுமா இப்படிபட்ட இணையத்தளம் உள்ளடக்கிய விடயங்கள் வேறு எந்த ஊருக்காவது உண்டா இப்படிபட்ட இணையத்தளம் உள்ளடக்கிய விடயங்கள் வேறு எந்த ஊருக்காவது உண்டா. www.kasangadu.com/proud மேலுள்ள இணையதளத்தின் பக்கங்களைப் புரட்டும்போது என்னைப்போன்று வியந்து போவீர்கள். ஒவ்வொரு பக்கமும் வியப்பையும் ஆச்சர்யத்தையும் அளிக்கிறது. உதாரணத்திற்கு சில: - காசாங்காடு கிராமத்தில் தினசரி தட்பவெட்ப நிலை(minimum /max ), ஈரப்பதம், காற்றின் அழுத்தம் அறிந்துகொள்ள முடிகிறது. - காசாங்காடு கிராமத்திலிருந்து இந்திய தேசிய இராணுவத்தில் (INA) பணிபுரிந்த மாவீரர்களைப்பற்றி விபரம் - காசாங்காடு கிராமத்தைச் சேர்ந்த மாணவரின் கண்டுபிடிப்பு மற்றும் pattent விபரம் - காசாங்காடு கிராம பஞ்சயாத் தலைவர்கள் முதல் ஊழியர்கள் வரை - காசாங்காடு கிராம வளர்ச்சிக்கு பாடுபட்ட பெரியவர்கள் - காசாங்காடு கிராமத்திலுள்ள பள்ளிகள் மற்றும் அதன் வரலாறு - காசாங்காடு மக்களின் வெளிநாட்டு பயண அனுபவங்கள் -ஊரில் நடந்த கோயில் விழாக்கள், சமீபத்தில் யாருக்கு அந்த ஊரில் பிறந்தநாள். www.kasangadu.com/proud மேலுள்ள இணையதளத்தின் பக்கங்களைப் புரட்டும்போது என்னைப்போன்று வியந்து போவீர்கள். ஒவ்வொரு பக்கமும் வியப்பையும் ஆச்சர்யத்தையும் அளிக்கிறது. உதாரணத்திற்கு சில: - காசாங்காடு கிராமத்தில் தினசரி தட்பவெட்ப நிலை(minimum /max ), ஈரப்பதம், காற்றின் அழுத்தம் அறிந்துகொள்ள முடிகிறது. - காசாங்காடு கிராமத்திலிருந்து இந்திய தேசிய இராணுவத்தில் (INA) பணிபுரிந்த மாவீரர்களைப்பற்றி விபரம் - காசாங்காடு கிராமத்தைச் சேர்ந்த மாணவரின் கண்டுபிடிப்பு மற்றும் pattent விபரம் - காசாங்காடு கிராம பஞ்சயாத் தலைவர்கள் முதல் ஊழியர்கள் வரை - காசாங்காடு கிராம வளர்ச்சிக்கு பாடுபட்ட பெரியவர்கள் - காசாங்காடு கிராமத்திலுள்ள பள��ளிகள் மற்றும் அதன் வரலாறு - காசாங்காடு மக்களின் வெளிநாட்டு பயண அனுபவங்கள் -ஊரில் நடந்த கோயில் விழாக்கள், சமீபத்தில் யாருக்கு அந்த ஊரில் பிறந்தநாள் முதல் அன்றாடம் காசாங்காட்டில் நடக்கும் அணைத்து தகவல்கள் - விவசாய முறை மற்றும் தொழில்நுட்பம் - காசாங்காடு சமையல் - காசாங்காடு பஞ்சாகம் - புள்ளி விபரம் (2001 ஆம் ஆண்டு கணக்கின்படி மொத்த ஜனத்தொகை ஐயாயிரம் கூட இல்லை) - காசாங்காடு திருவிழா, கோயில், நூலகம், விளையாட்டு அரங்கம்,குளம்,கூட்டுறவு பண்டகசாலை பற்றிய தகவல்கள் - காசாங்காடு கிராமத்தின் தேவைகள் (டிஜிட்டல் நூலகம்,ATM வசதி,Medical Insurace ,Solar panel supplier etc ) இன்னும் எத்தனையோ செய்திகள். இந்த இணையத்தளத்தில் உள்ள ஒவ்வொரு tab அழுத்தும் போதும் வியக்கத்தக்க செய்திகளையும், நுணுக்கமான தகவல்களையும் காண முடிகிறது. பல வகையில் \"காசங்காடு\" மாதிரி கிராமமாக விளங்குவதைக் கண்டு மனம் மகிழ்ச்சியடைகிறது. வளர்ச்சியடைந்த நாடுகளில் கூட இப்படியொரு கிராமம் உள்ளதா என்பது சந்தேகமே. காசாங்காடு கிராம வளர்ச்சிக்காக பாடுபட்ட அணைத்து உள்ளங்களையும் வாழ்த்துகிறேன், வணங்குகிறேன். காசாங்காடு கிராமம் இணையதளத்தில் காணும் ஒரு வார்த்தை\" காச்சங்காடு மட்டுமன்றி உலகமே முன்னற்றம் அடைய வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்\" என்பது ஆகும். இது இந்த கிராம மக்கள் அனைவரும் \"யாதும் ஊரே யாவரும் கேளீர்\" எனும் கணியன் பூங்குன்றனாரின் பாடலின் அர்த்தம் உணர்ந்தவர்கள் என்பதை பறை சாற்றுகிறது. தினமலரில் சிறப்புச் செய்தியாக \"காசாங்காடு\" கிராமம் விரைவில் வெளிவரும் என நம்புகிறேன். இணைய தள முகவரி www.kasangadu.com சிவலிங்காபுரம், காசாங்காடு போன்று வேறு கிராமங்கள் இருப்பின் தயவு செய்து பகிர்ந்து கொள்ளவும்.\nஇடுகையிட்டது காசாங்காடு இணைய குழு நேரம் 8/18/2012 08:13:00 பிற்பகல்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nகாசாங்காடு கிராமம் இரங்கல் செய்திகள்\nபிள்ளையார்கோவில் தெரு ஐயா. மு. அய்யாகண்ணு இயற்கை எய்தினார்\nகாசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்\nகாசாங்காடு கிராமத்தை சித்திரிக்கும் நிழற்ப்படங்கள்\nமஞ்சள் கிணறு ஏரி சூரியனின் நிழலை தாங்கும் கட்சி\nகாசாங்காடு கிராமத்தினரின் வெளிநாட்டு அனுபவங்கள்\nஐக்கிய அமெரிக்காவில் காசாங்காடு கிராமத்தான் வீடு கட்டிய அனுபவம் \nபுகையை கட்டுபடுத்தும் நவீன அடுப்பு\nகாசாங்காடு கிராமம் பற்றிய நிகழ்படங்கள்\nமுத்தமிழ் மன்றம் - பொங்கல் விளையாட்டு விழா\nதினகரன் செல்லையா - சிட்னி ஆஸ்திரேலியா நகரிலிருந்து...\nதெருக்கள் & வீட்டின் பெயர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/3-%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-dhanush-shruthi-hasan-hot-stills/", "date_download": "2020-03-30T15:55:47Z", "digest": "sha1:VICIP6ZBA5LWCT3T6J5XE4GMQUQSMI36", "length": 8690, "nlines": 106, "source_domain": "moonramkonam.com", "title": "3 படத்தில் தனுஷ் ஷ்ருதி ஹாசன் சீடான காட்சிகள் - மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nபுத்தாண்டு கொண்டாட்டங்களால் பெண்களுக்கு ஆபத்தா 2012 ந்யூ இயர் ரவுண்டப் சென்னை புத்தக கண்காட்சி எழுத்தாளர் நேருக்கு நேர் – மாதங்கி\n3 படத்தில் தனுஷ் ஷ்ருதி ஹாசன் சூடான காட்சிகள்\nதனுஷ் ஐஷ்வர்யா 3 படத்திற்காக சூடான காட்சிகள்\nதனுஷ் தனது துள்ளுவதோ இளமை வகை ஆரம்ப கால படங்களுக்கு பிறகு நெருக்கமான படுககையறை காட்சிகளிலோ முத்தக் காட்சிகளிலோ நடிப்பதை தவிர்த்து வந்தார். குறிப்பாக அவர் திருமணமான பிறகு வெகு ஜாக்கிரதையாகவே காதல் காட்சிகளில் நடித்தார். ரஜினியின் மருமகன் என்ற இமேஜிற்கு ஏற்ப முத்தக் காட்சிகளை தவிர்த்து வந்தார். ஆனால் இப்போது தனுஷ் மனைவி ஐஷ்வர்யா இயக்கும் 3 படத்தில் ஏற்கனவே வை திஸ் கொல்வெறி பாடல் வெளிவந்து பட்டயைக் கிளப்பியது. தற்போது அதே படத்திலிருந்து வரும் ஸ்டில்களும் நம்மை ஆச்சர்யபடுத்துகின்றன. நெடுநாள் கழித்து தனுஷ் ஐஷ்வர்யா உடன் வெகு நெருக்கமாக நடித்திருக்கிறார், அதுவும் னைவி இயக்கத்திலேயே… மனைவின்னா இப்படியில்ல இருக்கணும் \nTagged with: 3, aishwarya, dhanush, Dhanush Shruti Hasan, Why this kolaveri, ஐஷ்வர்யா, காதல், கை, கொலவெறி, தனுஷ், வை திஸ் கொலவெறி, ஷ்ருதி, ஷ்ருதி ஹாசன், ஸ்ருதி, ஸ்ருதி ஹாசன்\nசில வகை ஜெல்லி மீன்கள் இறவாத நிலையில் இருப்பது எப்படி\nவார ராசி பலன்15.3.2020 முதல்21.3.2020 வரை அனைத்து ராசிகளுக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://tnchamber.in/2013/04/24/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A/", "date_download": "2020-03-30T17:26:36Z", "digest": "sha1:BBOKZIARAX765MGMDT3XFC724DRVNXUD", "length": 6998, "nlines": 50, "source_domain": "tnchamber.in", "title": "மத்திய அரசை கண்டித்து தொழில் வர்த்தக சங்கம் 26ம் தேதி தர்ணா - TN Chamber", "raw_content": "\nமதுரைக்கு ஏர் அரேபியாவின் தினசரி விமானசேவை: மத்திய அரசுக்கு வேண்டுகோள்\nதமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திற்கு நமது கோரிக்கைகள்\nமத்திய அரசை கண்டித்து தொழில் வர்த்தக சங்கம் 26ம் தேதி தர்ணா\nசிங்கப்பூர் விமானத்துக்கு அனுமதி மறுத்த மத்திய அரசை கண்டித்து வருகிற 26ம் தேதி தர்ணா போராட்டம் நடத்த தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் முடிவு செய்துள்ளது.\nஇதுகுறித்து தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க முதுநிலை தலைவர் ரத்தினவேல், தலைவர் ஜெகதீசன், மதுரை டிராவல்ஸ் கிளப் தலைவர் முஸ்தபா, சவுராஷ்டிரா தொழில் வர்த்தக சபை தலைவர் குமரேசன் ஆகியோர் மதுரையில் நிருபர்களிடம் கூறியதாவது: மதுரை விமான நிலையத்தில் ரூ.130 கோடி செலவில் புதிய முனையம் சர்வதேச தரத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.\nபிறநாடுகளுடன் இருவழி விமான சேவை ஒப்பந்தங்களில் மதுரை விமான நிலையத்தை சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தொடர்ந்து புறக்கணித்து வருகிறது.\nஇந்த நிலையில் இந்தியா- சிங்கப்பூர் இடையிலான இருவழி விமான சேவை ஒப்பந்தத்திற்கான மறு ஆய்வு பேச்சுவார்த்தை சிங்கப்பூரில் நடந்தது. இதில் சிங்கப்பூர்-மதுரை இடையே விமான சேவையை தொடங்கும் சிங்கப்பூர் அரசின் கோரிக்கையை மத்திய அமைச்சர் அஜித்சிங் நிராகரித்துள்ளது தென் தமிழக மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதெற்காசியா மற்றும் வளைகுடா நாடுகளுக்கு இடையே உள்ள இருவழி விமான சேவை ஒப்பந்தங்களில் மதுரை விமான நிலையத்தை சேர்க்க வேண்டும் என்று தொடர்ந்து வற்புறுத்தி வருகிறோம்.\nசிங்கப்பூர் அரசு தாமாக விருப்பம் தெரிவித்தும் மத்திய மந்திரி நிராகரித்திருப்பது தென் தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சியில் சிறிதும் அக்கறையின்மையை காட்டுகிறது.\nஇந்த நிலையில் ஐக்கிய அரபு குடியரசு நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் இடையே இருவழி விமான சேவை ஒப்பந்தம் வருகிற 26-ந் தேதி மறு பரிசீலனை நடக்கிறது. இதில் மதுரை விமான நிலையத்தை கண்டிப்பாக சேர்க்கப்பட வேண்டும். இதன் மூலம் மதுரை- சார்ஜா இடையே நேரடி விமான போக்குவரத்து தொடங்க வாய்ப்பு உள்ளது.\nஎனவே இந்த கோரிக்கையை தமிழக எம்.பி.க்கள், மத்திய அரசிடம் தீவிரமாக வற்புறுத்த வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி த���ழில் வர்த்தக அமைப்பு கள் இணைந்து மதுரை விமான நிலையத்தில் வருகிற 26-ந் தேதி தர்ணா போராட்டம் நடத்தப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.\nதமிழக தொழிலதிபர்களுக்கு, வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் அழைப்பு\nமதுரையில் இருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்ட முதல் விமானத்தில் நமது சங்க குழுவினர் பயணம்\nதமிழக தொழிலதிபர்களுக்கு, வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் அழைப்பு\nவிரைவில் இலங்கை செல்கிறார்கள் WE உறுப்பினர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://foto.sub-noise.com/index.php?/category/161&lang=ta_IN", "date_download": "2020-03-30T17:31:40Z", "digest": "sha1:CA5WHEK7E42EZOPMIMGTSRPIIM77RL33", "length": 5378, "nlines": 124, "source_domain": "foto.sub-noise.com", "title": "Deutschland / 6 Hamburg 2014 | sub-noise - foto", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nமுதல் | முந்தைய | 1 2 | அடுத்து | இறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/ipl/155531-royal-challengers-bangalore-scores-213-runs-against-kolkata-knight-riders", "date_download": "2020-03-30T17:12:39Z", "digest": "sha1:FTJRBRW344NOTSA6F63ECU6VEZCIRX4F", "length": 8231, "nlines": 118, "source_domain": "sports.vikatan.com", "title": "அதிரடி காட்டிய மொயீன் அலி, 5-வது சதம் விளாசிய கோலி... கே.கே.ஆர்-க்கு 214 ரன்கள் என்ற இமாலய இலக்கு! #KKRvsRCB | Royal Challengers Bangalore scores 213 runs against Kolkata Knight Riders", "raw_content": "\nஅதிரடி காட்டிய மொயீன் அலி, 5-வது சதம் விளாசிய கோலி... கே.கே.ஆர்-க்கு 214 ரன்கள் என்ற இமாலய இலக்கு\nஅதிரடி காட்டிய மொயீன் அலி, 5-வது சதம் விளாசிய கோலி... கே.கே.ஆர்-க்கு 214 ரன்கள் என்ற இமாலய இலக்கு\nகொல்கத்தா அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், பெங்களூரு அணி 213 ரன்கள் குவித்துள்ளது.\nஐபிஎல் தொடரின் 35-வது லீக் போட்டியில், இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதி வருகின்றன. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக், முதலில் பந்துவீச்சைத் தேர்வுசெய்தார். கொல்கத்தா அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதேநேரம், பெங்களூரு அணியில் டிவில்லியர்ஸ் உடல்நலம் சரியில்லா�� காரணத்தால் சேர்க்கப்படவில்லை. அவருக்குப் பதிலாக ஹென்ரிச் கலாசென் சேர்க்கப்பட்டார். அதேபோல, வேகப்பந்துவீச்சாளர் டேல் ஸ்டெயின் இன்றைய போட்டியில் களம் கண்டார்.\nஅதன்படி, பெங்களூரு அணிக்கு விராட் கோலி - பார்த்தீவ் படேல் ஜோடி தொடக்கம் தந்தது. இந்த ஜோடி, மூன்று ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்தது. 11 பந்துகளுக்கு 11 ரன்கள் எடுத்திருந்த பார்த்தீவ் நரேன், பந்தில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அதன்பிறகு வந்த அக்ஸ்தீப் கைகொடுக்கத் தவறினாலும், கோலியுடன் மொயீன் அலி இணைந்தார். இருவரும் இணைந்து கொல்கத்தா அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர். இருவரும் போட்டிபோட்டுக்கொண்டு அரை சதம் கடந்தனர். கோலியைக் காட்டிலும் மொயீன் அலி விரைவாக ரன்கள் குவிப்பதில் முனைப்புக் காட்டினார். அதிரடியாக விளையாடிய அவர், குல்தீப் யாதவ் வீசிய 16 ஓவரில் மட்டும் 26 ரன்கள் சேர்த்தார். பின்னர் அதே ஓவரிலேயே அவுட் ஆனார்.\nஅவர் 28 பந்துகளில் 66 ரன்கள் குவித்து வெளியேறினார். இதன்பிறகு, கோலியும் தன் பங்குக்கு அதிரடியாக விளையாடி, ஐபிஎல் தொடரில் தனது 5-வது சதத்தைப் பதிவுசெய்தார். 57 பந்துகளைச் சந்தித்த கோலி 4 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் சதம் கடந்த கோலி, ஆட்டத்தின் கடைசிப் பந்தில் அவுட் ஆனார். இதன்மூலம், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பெங்களூரு அணி நான்கு விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் சேர்த்தது. கொல்கத்தா அணி தரப்பில் குல்தீப் யாதவ், ரஸ்ஸல், நரேன் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/world/trump-administration-propose-major-changes-h-1b-visas-that-will-hit-indians-in-us-012842.html", "date_download": "2020-03-30T16:35:09Z", "digest": "sha1:XTTKH7GX6MKLYMKQAXNCUQY5Q7RCYPPT", "length": 24438, "nlines": 211, "source_domain": "tamil.goodreturns.in", "title": "எச்-1பி விசா விதிமுறைகளில் புதிய மாற்றம்.. இந்தியர்கள் கதறல்..! | Trump Administration to Propose Major Changes in H 1B Visas That Will Hit Indians in US - Tamil Goodreturns", "raw_content": "\n» எச்-1பி விசா விதிமுறைகளில் புதிய மாற்றம்.. இந்தியர்கள் கதறல்..\nஎச்-1பி விசா விதிமுறைகளில் புதிய மாற்றம்.. இந்தியர்கள் கதறல்..\nமீண்டும் கரடியின் பிடியில் சிக்கிய காளை..\n2 hrs ago இந்தியாவின் வளர்ச்சி FY21ல் 3.6% தான்.. இந்தியா ரேட்டிங்ஸ் கணிப்பு\n2 hrs ago PM CARES-க்கு ரூ.150 கோடி.. ஒப்பந்த ஊழியர்களுக்கு ரூ.500 கோடி.. எல்&டியின் பிரமாண்ட உதவி..\n4 hrs ago கர்நாடக அரசுக்கு உதவும் ஓலா.. டாக்டர்கள்,மற்ற சேவைகளுக்காக 500 வாகனங்கள்.. ஓட்டுனர்களுக்கும் சலுகை\n5 hrs ago கொரோனாவால் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை.. இதுவரையில் நல்லாத்தான் போயிட்டு இருக்கு..ஹெச்சிஎல்\nTechnology 5020எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கிய ரெட்மி நோட் 9எஸ்\nNews கொரோனா: வுகானில் செத்து மடிந்தது 3,200 இல்லையாம்.. 42,000 பேர் பலியாகி இருக்கலாம் என அச்சம்\nAutomobiles 2020ல் எதிர்பார்க்கப்படும் ஸ்கோடாவின் புதிய 3 எஸ்யூவி கார்கள்... இவை தானாம்...\nSports ஒலிம்பிக் போட்டியை ஒத்திவச்சதால இவ்ளோ கோடி நஷ்டமா\nMovies எங்களின் உயிரைக் காப்பாற்றுங்கள்.. தங்கர் பச்சான் உருக்கமான வேண்டுகோள்\nLifestyle கொரோனாவின் பிறப்பிடமான சீனா பற்றிய சில அதிர்ச்சிகரமான உண்மைகள்... அவங்களாம் அப்பவே அப்படியாம்...\nEducation இந்திய கடற்படை தேர்விற்கான முடிவுகள் வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடிரம்ப் தலைமையிலான அரசு வெளிநாடுகளில் இருந்து எச்-1பி விசா கீழ் அமெரிக்காவில் பணிபுரிய வரும் சிறப்பு வேலைகளுக்கான வரையறையில் புதிய மாற்றங்களைக் கொண்டு வர உள்ளது. இந்தப் புதிய வரையறைகளினால் இந்திய நிறுவனங்களால் வெளிநாட்டு ஊழியர்களைப் பணிக்கு அமர்த்துவதில் சிக்கல் ஏற்படும் என்று கூறப்படுகிறது.\nபுதிய வரைமுறைகளினால் இந்தியர்களைப் பணிக்கு எடுப்பது மட்டும் இல்லாமல் தொடர்ந்து அமெரிக்காவில் இந்திய நிறுவனங்கள் வணிகத்தினைத் தொடர்வதே சிக்கலாக இருக்கும் என்றும், அதிலும் இந்திய அமெரிக்கர்கள் தொடங்கி நடத்தி வரும் சிறு ஐடி ஒப்பந்த நிறுவனங்கள் பெறும் அளவில் பாதிக்கப்படவும் வாய்ப்புகள் அதிகமாக இருக்குமாம்.\nபுதிய வரையறைகள் எப்போது முதல்\nஅமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் (USCIS) ஜனவரி 2019 முதல் புதிய எச்-1பி விசா வரையறைகளை வெளியிடும் என்று உறுதி செய்துள்ளது.\nபுதிய வரையறையில் சிறப்புப் பணிகளுக்காக வெளிநாட்டு ஊழியர்களைப் பணிக்கு எடுப்பது மற்றும் எச்-1பி விசா முறையில் வெளிநாட்டு ஊழியர்களைப் பணிக்கு எடுப்பது என இரண்டு முறையில் பல மாற்றங்கள் இருக்குமாம்.\nவெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவில் பணிபுரிய வரும் ஊழியர்களுக்குத் தற்போது உள்ள விதிகளை விட மிகவும் கடினமான வித���கள் அமலுக்கு வர வாய்ப்புகள் உள்ளது. டிரம்ப் அரசு வந்த உடன் எச்-1பி விசா கீழ் அமெரிக்கா வரும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு அளித்து வந்த 65,000 டாலர் என்ற குறைந்தபட்ச ஊதியத்தினை 1,20,000 டாலராக மாற்றியது போன்று தற்போது ஒரு அறிவிப்பு வர வாய்ப்புகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.\nஎச்-4 விசாவிற்கு வேலைவாய்ப்புச் சலுகை நீக்கம்\nஎச்-1 விசா கீழ் அமெரிக்காவில் பணிபுரியும் நபர் ஒருவர் தங்களைச் சார்ந்துள்ளவர்களை எச்-4 விசா கீழ் அழைத்துச் செல்லும் போது அவர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் சட்டத்தினை நீக்க முடிவு செய்துள்ளனர் என்றும் அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.\nஎச்-1பி விசா கீழ் ஆண்டுக்கு 65,000 ஊழியர்களை அனுமதித்து வரும் நிலையில் அதிலும் மாற்றம் நடைபெறலாம் என்றும் முழுமையான மின்னணு விண்ணப்ப முறை போன்றவற்றை அறிமுகம் செய்து லாட்டரி முறை போன்றவையினை மேலும் சிறப்பாகச் செயல்படுத்தவும் திட்டமிட்டுள்ளதாகவும் கூறுகின்றனர்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nMore எச்1பி விசா News\nஇந்திய ஐடி இளைஞர்களுக்குத்தான் டிரம்ப் நம்பியார்... மாணவர்களுக்கு எப்பவுமே எம்ஜிஆர்தான்\nஇந்தியாவிற்கு இணையாக எந்தொரு நாடும் எச்-1பி விசாவை அதிகளவில் பெற முடியாது..\nபாஜக எதிராக ஐடி ஊழியர்கள் வாக்குகளை கவர சித்தராமையா எடுத்த அடுத்த ஆயுதம் எச்-1பி விசா\nஇந்திய ஐடி நிறுவனங்களைக் குறிவைக்கும் அமெரிக்க அரசு.. அதிர்ச்சி தகவல்..\nஎச்-1பி விசாவிற்கு விண்ணப்பிப்பது தொடர்ந்து 2-ம் ஆண்டாக சரிந்தது..\nஎச்-1பி விசா பிரீமியம் சேவைக்கு இடைக்கால தடை.. ஐடி ஊழியர்கள் கவலை..\nஎச்-1பி விசா விதிகளை நெருக்கும் அமெரிக்கா.. இந்தியர்களுக்குப் பாதிப்பு\nஐடி ஊழியர்களுக்கு அமெரிக்கா மட்டும் இல்லை இந்தியாவிலும் பிரச்சனை தான்: நாஸ்காம்\nஎச்1-பி விசா சர்ச்சை.. இந்தியாவிற்கு உங்களை வரவேற்கிறேன்.. ஆனந்த் மகேந்திரா..\nஎச்1-பி விசா பெற்ற ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. ஒரே நேரத்தில் 2 நிறுவனத்தில் வேலை செய்யலாம்..\nஎச்1பி விசாவிற்கான ப்ரீமியம் சேவையை மீண்டும் துவங்கியது அமெரிக்கா.. ஐடி ஊழியர்கள் கொண்டாட்டம்..\nஎச்1பி விசா எண்ணிக்கை 37% சரிவு.. இந்திய நிறுவனங்களை சோகத்தில் ஆழ்த்திய அமெரிக்கா..\n கொரோனா பாதிப்பால் நிறுவனங்கள் விபரீத முடிவு..\nமக்க���ே 'காண்டம்' ஸ்டாக் இல்லையாம்.. கொஞ்சம் பொறுமையா இருங்கப்பா..\nஅவசர தேவைக்கு நாங்கள் உதவத் தயார்.. பயன்படுத்திக் கொள்ளுங்கள்.. அரசுக்கு வேண்டுகோள் விடுத்த கோஏர்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/2012/07/18/", "date_download": "2020-03-30T17:43:15Z", "digest": "sha1:MZQOGVQRG4KJUNXPFLUEE63BCNSUOGSH", "length": 15879, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "Tamil Oneindia Archives of July 18, 2012: Daily and Latest News archives sitemap of July 18, 2012 - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகோப்புகள் 2012 07 18\nஆடி அமாவாசை: சதுரகிரியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்\nஉ.பி.யில் கடத்தல்காரர்களிடமிருந்து மீட்டு 16 வயது சிறுமியை சீரழித்த எஸ்.ஐ., கிராம நிர்வாகி\nவிரைவில் பொதுச் சொத்தாகும் நிலத்தடி நீர்: மத்திய அரசு புதிய சட்டம்\nரயில்களில் இனி பாட்டு கேட்டுக் கொண்டே பயணம் செய்யலாம்\n4 தொகுதியில் ஜெயலலிதா போட்டியிட்ட வழக்கு: விசாரணை 25ம் தேதிக்கு ஒத்திவைப்பு\nபிரணாபுக்கு 'மன வலியுடன்' ஓட்டு போடுவோம்.. ஆனால், சோனியா வீட்டில் சாப்பிட மாட்டோம்: மம்தா\nதுபாயில் நடந்தது என்ன... அறிக்கை அளிக்கை இந்திய தூதருக்கு உத்தரவு\nஸ்பெக்ட்ரம் ஊழலில் மறைந்த பாஜக அமைச்சர் பிரமோத் மகாஜனுக்கும் தொடர்பு: சிபிஐ குற்றப்பத்திரிக்கை\nகாந்தி குறித்த சர்ச்சை.. தடை செய்யப்பட்ட புத்தகம் இன்னும் விற்பனையில்\nதுணை ஜனாதிபதி தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்தார் ஹமீது அன்சாரி\nகோண்ட்வானா பல்கலைக்கழக புத்தகத்தின்படி பிரணாப் இந்தியாவின் 14வது ஜனாதிபதியாம்\nகட்சியில் முக்கிய பொறுப்பு: ராகுல் காந்தி தான் முடிவு செய்ய வேண்டும்- சோனியா\nஜனாதிபதி தேர்தல்: நாளை ஓட்டுப்பதிவு- அடையாள மை வைக்கப்படாது\nஜீன்ஸ் போட மாட்டோம், செல்போன் பயன்படுத்த மாட்டோம்: உ.பி பஞ்சாயத்தில் மாணவிகள் வாக்குறுதி\nமனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்\nஎப்பப் பார்த்தாலும் உயிரை எடுக்கிறார்டி...\nதப்பான சாவிய கொடுத்துட்டு போறிங்களே எசமான்\nஅப்படியா, இன்னிக்கே செஞ்சு பார்த்திடுவோம் ..\nடெசோ மாநாடு குறித்து அவசரம் காட்ட தேவையில்லை- சம்பந்தன்\nமனைவியின் இதயத்தை குத்திக் கிழித்த நடராஜன்... பதற வைக்கும் புதிய தகவல்\nபுளியங்குடி மலைப்பகுதியில் மர்மகும்பல் நடமாட்டம்: வனத்துறையினர் விடிய, விடிய சோதனை\nஆடி அமாவாசை: குற்றாலம், பாபநாசத்தில் குவிந்த மக்கள்\nரூ.22 கோடி மதிப்பில் அம்பத்தூரில் ரயில்வே மேம்பாலம்: டி.ஆர்.பாலு தகவல்\nநெல்லை அருகே மணல் கடத்தல் கும்பல்-போலீஸ் மோதல்: 3 பேர் கைது\nசென்னை வந்த ஜெ.. சந்தித்த சங்மா.. விரைவில் மீண்டும் கொடநாடு பயணம்\nகடும் எதி்ர்ப்பு: குன்னூரில் இருந்து வெளியேறிய இலங்கை ராணுவ அதிகாரிகள்\nமம்தா மாதிரியே விஜய்காந்தும் பல்டி: ஜனாதிபதி தேர்தலில் பிரணாபை ஆதரிக்க முடிவு\nகூடங்குளத்தில் மேலும் 2 அணு உலைகள்: ரூ.18,700 கோடி கடன் வழங்கும் ரஷ்யா\nஈழத் தமிழர் பிரச்சனையில் கருணாநிதி இரட்டை வேடம்: பழ. நெடுமாறன் தாக்கு\nஇன்னும் எத்தனை தமிழர்களின் உயிரை சர்வதேச தோட்டாக்கள் பறிக்கப் போகிறதோ...\nஅமைச்சர் முனுசாமியை முற்றுகையிட்ட அதிமுகவினருக்கு கல்தா: ஜெயலலிதா அதிரடி\nஅரசு நிலத்தை ஆக்கிரமித்ததாக திருத்தணி தேமுதிக எம்.எல்.ஏ. அதிகாலையில் கைது\nசிறை சென்ற திமுகவினரை கெளரவப்படுத்தும் மு.க.ஸ்டாலின்: குஷியில் கட்சியினர்\nபல மாணவிகளுடன் தொடர்பு வைத்திருந்த பேராசிரியர்... மனைவி கொலையில் புதுத் தகவல்\nபிரணாபிடம் வாக்குறுதி வாங்கிவிட்டு வாக்களியுங்கள்: கருணாநிதிக்கு சீமான் கோரிக்கை\nஎன்னை தலைவராக ஏற்காதவர்கள் கட்சியில் இருந்து விலகலாம்: 'பெஸ்ட்' ராமசாமி\nஇலங்கை கடற்படை தீவிரவாதத்திற்குப் பயந்து வளைகுடாவுக்குப் படையெடுக்கும் தமிழக மீனவர்கள்\nகேரள பெண் கற்பழித்து கொலை: திமுக மாஜி எம்.எல்.ஏவிடம் டிஎன்ஏ சோதனை செய்ய முடிவு\nஏமாற்றும் மழை: பாபநாசம் அணைக்கு நீர்வரத்து குறைந்தது\nசென்னை ரயில் நிலையங்களில் ரகசிய கேமராக்கள்\nஜுனியர் விகடன் மீது முத‌ல்வ‌ர் ஜெயலலிதா 4வது முறையாக அவதூறு வழக்கு\nதேமுதிக எம்.எல்.ஏ. கைது ஜெ. அரசின் பழி வாங்கும் போக்கையே காட்டுகிறது: விஜயகாந்த்\nநான் கர்ப்பமாக இருக்கிறேன்... புது யாஹூ சிஇஓ மரிசா மேயர் தகவல்\nசெவ்வாய்க்குப் போக 6 மாதம், திரும்பி வர 6 மாதம்.. சாப்பாட்ட�� மெனு தயாராகிறது\nபஹ்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் விரைவில் நாடு திரும்புகின்றனர்\nஇங்கிலாந்தில் உயரும் மக்கள் தொகை- 2027ல் 70 மில்லியனாகும்\nஇந்திய மீனவரை அமெரிக்க கடற்படை சுட்டுக் கொன்றது கடும் கண்டனத்துக்குரியது- ஈரான்\nதுபாயில் பலியான தமிழக மீனவரின் உடலை சொந்த ஊருக்கு அனுப்ப ஏற்பாடு: இந்திய கன்சல் சிங்\nகேத்தியைக் கட்டிக்கிட்டதால 'அந்த' வலிதான் மிச்சம்... குண்டைப் போட்ட ருஸ்ஸல் பிரான்ட்\nமிஷலுக்கு 'கிஸ்' கொடுத்த ஒபாமா... ரசித்துப் பார்த்த மகள் மலியா\nஅமெரிக்க கடற்படையினர் எச்சரிக்கவேயில்லை, திடீர் என்று சுட்டனர்: தமிழக மீனவர்\nதமிழக மீனவர்கள் மீது தவறில்லை, அமெரிக்கா சுட்டதுதான் தவறு- துபாய் போலீஸ் தலைவர்\n500 ஆண்டு கால பழமை வாய்ந்த பிரா, பாண்டீஸ் கண்டுபிடிப்பு\n14 பிள்ளை பெற்ற பெண் ஆடிய 'ஸ்டிரிப்டீஸ்' டான்ஸ்.. ரசித்துப் பார்த்த கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/the-bjp-wins-in-303-constituencies-election-commission-announcement-351832.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-03-30T16:43:06Z", "digest": "sha1:5XAE3ZGV2ZQXWWCASVFYQHWWC2GPI777", "length": 15384, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "303 தொகுதிகளில் பாஜக வெற்றி... தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு | The BJP wins in 303 constituencies, Election Commission Announcement - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் குரு அதிசார பலன்கள் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nகொரோனா: வுகானில் செத்து மடிந்தது 3,200 இல்லையாம்.. 42,000 பேர் பலியாகி இருக்கலாம் என அச்சம்\nவெளிமாநில தொழிலாளர்களிடம் மாத வாடகை கேட்க கூடாது- புதுவை முதல்வர் நாராயணசாமி வார்னிங்\nடெல்லி மசூதியில் தங்கியிருந்த வெளிநாட்டவர் உட்பட 300 பேருக்கு அதிரடி கொரோனா பரிசோதனை\n21 நாள் ஊரடங்குக்கு அப்புறம்.. கொரோனா போய்டும்.. ஆனா இந்தப் பிரச்சினை பூதாகரமாகப் போவுது\nஎங்களுக்கு எதுவும் வேண்டாம்.. வெளியே விட்டா போதும்.. கதறும் பீகார் தொழிலாளர்கள்.. பிகே போட்ட வீடியோ\nTechnology 5020எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கிய ரெட்மி நோட் 9எஸ்\nAutomobiles 2020ல் எதிர்பார்க்கப்படும் ஸ்கோடாவின் புதிய 3 எஸ்யூவி கார்கள்... இவை தானாம்...\nSports ஒலிம்பிக் போட்டியை ஒத்திவச்சதால இவ்ளோ கோடி நஷ்டமா\nFinance இந்தியாவ��ன் வளர்ச்சி FY21ல் 3.6% தான்.. இந்தியா ரேட்டிங்ஸ் கணிப்பு\nMovies எங்களின் உயிரைக் காப்பாற்றுங்கள்.. தங்கர் பச்சான் உருக்கமான வேண்டுகோள்\nLifestyle கொரோனாவின் பிறப்பிடமான சீனா பற்றிய சில அதிர்ச்சிகரமான உண்மைகள்... அவங்களாம் அப்பவே அப்படியாம்...\nEducation இந்திய கடற்படை தேர்விற்கான முடிவுகள் வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n303 தொகுதிகளில் பாஜக வெற்றி... தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nடெல்லி: மக்களவை தேர்தலில் 303 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.\n542 தொகுதிகளில் தேர்தல் நடந்த நிலையில் பெரும்பான்மைக்கு 272 தொகுதிகள் தேவைப்படுகிறது. இதில், பாஜக கூட்டணி 300 க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலையில் வகித்தது. காங்கிரஸ் கட்சி கூட்டணி 90 இடங்களை மட்டுமே பெற்று பெரும் பின்னடைவை சந்தித்தது.\nதமிழகத்தைப் பொறுத்தவரை திமுக கூட்டணி 38 தொகுதிகளில் முன்னிலை பெற்றது. நேற்று காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு நள்ளிரவு வரை நிடித்தது. பல இடங்களில் மோதலால் வாக்கு எண்ணிக்கை தாமதமானது.\nமக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 52 இடங்களில் வெற்றி பெற்று 2ம் இடத்தையும், 23 இடங்களில் வெற்றி பெற்று தேசிய அளவில் திமுக 3வது இடத்தையும் பிடித்துள்ளது\nசூரத் தீ விபத்தில் மாணவர்கள் உட்பட 17 பேர் பரிதாப பலி... நரேந்திர மோடி இரங்கல்\nதேர்தலில் வெற்றி பெற்றுள்ள மோடிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. அதே நேரம், மோடியை எதிர்த்தகட்சிகள் ஓரணியில் இல்லாமல், சிதறிபோனதால், பாஜகவுக்கு பெரும் பலமாக மாறியதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nடெல்லி மசூதியில் தங்கியிருந்த வெளிநாட்டவர் உட்பட 300 பேருக்கு அதிரடி கொரோனா பரிசோதனை\nதலைநகர் டெல்லியில் இருந்து இன்னமும் சாரை சாரையாக சாலை வழியாக இடம்பெயரும் பிற மாநில தொழிலாளர்கள்\nஇந்தியாவில் கொரோனா தாக்கம் என்பது சமூகப் பரவல் நிலையை எட்டவில்லை- மத்திய அரசு மீண்டும் விளக்கம்\nபல லட்சம் ஏழைக் குடும்பங்களின் பாத வலியிலும்.. கண்ணீரிலும் நிரம்பி வழிந்த இந்திய நெடுஞ்சாலைகள்\nகொரோனாவை முன்வைத்து அவசரநிலை பிரகடனமா\nமுகாம் அலுவலகத்தை விட்டு 5 நாட்களாக வெளியே வராத மோடி.. தினமும் 200 பேருடன் தொலைப்பேசியில் பேச்சு\nகொரோனாவால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் இடப்பெயர்வு- மத்திய அரசிடம் அறிக்கை கேட்கிறது உச்சநீதிமன்றம்\nகொரோனா வைரஸ்.. மோசமாக பாதித்த இடங்கள்.. அடையாளம் கண்ட மத்திய அரசு.. செம்ம பிளான்\nஇந்தியாவில் கொரோனாவால் பலி 32; பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1263- கேரளாவில் பாதிப்பு அதிகம்\nமாற்று என்ன.. என் இதயமே நொறுங்குகிறது.. நோபல் பரிசு வென்ற பொருளாதார நிபுணர் அபிஜித் பானர்ஜி பேட்டி\nஉஷார்..... பிரதமர் மோடி நிவாரண நிதியின் பெயரில் போலி வங்கி கணக்கு\nகொரோனா: ஏப்.14-க்குப் பின் லாக்டவுன் நீட்டிக்கப்படும் என்பது உண்மையா\nகொரோனா லாக்டவுன்: 8 மாத கர்ப்பிணி- பட்டினியுடன் 100 கி.மீ. நடைபயணம்-மீட்ட பொதுமக்கள்- டெல்லி துயரம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/this-video-shows-a-bride-cries-before-going-to-her-in-laws-house-375155.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-03-30T17:41:49Z", "digest": "sha1:36UCIU66ZSO766IN52O3WZ464TUSZS33", "length": 15753, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "புகுந்த வீட்டுக்கு வர அடம்பிடித்த மணப்பெண்.. பொறுத்து பொறுத்து அலேக்காக தூக்கி சென்ற மாப்பிள்ளை | This video shows a bride cries before going to her in laws house - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் குரு அதிசார பலன்கள் 2020\nகதறும் பீகார் தொழிலாளர்கள்.. பிகே போட்ட வீடியோ\nகொரோனா பாதிப்பால் நடப்பு நிதியாண்டு காலம் நீட்டிப்பா\nகொரோனா: வுகானில் செத்து மடிந்தது 3,200 இல்லையாம்.. 42,000 பேர் பலியாகி இருக்கலாம் என அச்சம்\nவெளிமாநில தொழிலாளர்களிடம் மாத வாடகை கேட்க கூடாது- புதுவை முதல்வர் நாராயணசாமி வார்னிங்\nடெல்லி மசூதியில் தங்கியிருந்த வெளிநாட்டவர் உட்பட 300 பேருக்கு அதிரடி கொரோனா பரிசோதனை\n21 நாள் ஊரடங்குக்கு அப்புறம்.. கொரோனா போய்டும்.. ஆனா இந்தப் பிரச்சினை பூதாகரமாகப் போவுது\nTechnology 5020எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கிய ரெட்மி நோட் 9எஸ்\nAutomobiles 2020ல் எதிர்பார்க்கப்படும் ஸ்கோடாவின் புதிய 3 எஸ்யூவி கார்கள்... இவை தானாம்...\nSports ஒலிம்பிக் போட்டியை ஒத்திவச்சதால இவ்ளோ கோடி நஷ்டமா\nFinance இந்தியாவின் வளர்ச்சி FY21ல் 3.6% தான்.. இந்தியா ரேட்டிங்ஸ் கணிப்பு\nMovies எங்களின் உயிரைக் காப்பாற்றுங்கள்.. தங்கர் பச்சான் உருக்கமான வேண்டுகோள்\nLifestyle கொரோனாவின் பிறப்பிடமான சீனா பற்றிய சில அதிர்ச்சிகரமான உண்மைகள்... அவங்களாம் அப்பவே அப்படியாம்...\nEducation இந்திய கடற்படை தேர்விற்கான முடிவுகள் வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுகுந்த வீட்டுக்கு வர அடம்பிடித்த மணப்பெண்.. பொறுத்து பொறுத்து அலேக்காக தூக்கி சென்ற மாப்பிள்ளை\nடெல்லி: திருமணத்திற்கு பின்னர் புகுந்த வீட்டுக்கு வருவதற்கு அடம் பிடித்த புதுப்பெண்ணை மாப்பிள்ளை ஒருவர் தூக்கி சென்ற வீடியோ வைரலாகி வருகிறது.\nதிருமணத்திற்கு பின்னர் பெண்கள் பிறந்த வீட்டை விட்டு புகுந்த வீட்டுக்குச் செல்வதுதான் காலங்காலமாக கடைப்பிடிக்கப்படும் வழக்கமாகும். அவ்வாறு செல்வதற்கு முன்னர் புதுப்பெண் தனது தாய், தந்தை, சகோதர சகோதரிகளை கட்டி அணைத்து அழுவார்.\nபின்னர் அவர்களும் மாப்பிள்ளை வீட்டாரும் சமாதானப்படுத்தி அழைத்து செல்வர். இன்னும் காதல் திருமணம் செய்து கொண்ட வீடுகளில் சில பெண்கள் கண்ணீர் விடுவதில்லை. இந்தியா முழுவதும் இதே நிலைதான்.\nநீராருங் கடலுடுத்த.. தமிழ்த்தாய் வாழ்த்துக்கு நடனம் ஆடிய டிக்டாக் தமிழன்.. வைரல் வீடியோ\nஎங்காவது அங்கொன்றும் இங்கொன்றுமாக பணக்கார இடங்களில் பெண் வீட்டோட மாப்பிள்ளையாக சில ஆண்கள் வருவதுண்டு. இந்த நிலையில் பேஸ்புக்கில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதை பார்க்கும் போது வட இந்தியாவில் செய்யப்படும் திருமணம் போல் உள்ளது.\nபுகுந்த வீட்டுக்கு புறப்படும் மணப்பெண் தனது சொந்தங்களை பார்த்து அழுகிறார். அவரை தேற்றி போய் வருமாறு கூறியும் அந்த பெண் போகாமல் அங்கேயே நிற்கிறார். இதையடுத்து மணமகனோ அந்த பெண்ணை அலோக்காக தூக்கிக் கொண்டு செல்கிறார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் அதிகம் பேரால் பகிரப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் viral video செய்திகள்\nமாளவிகா ஐயர் தவிர வேறு யாராலும் இவ்வளவு அழகாக சொல்ல முடியாது.. இதுவே ஆகச்சிறந்த விழிப்புணர்வு\nஇதுதான் கொரோனா தாக்கிய நுரையீரல்.. \\\"விஆர்டி\\\" மூலம் விளக்கிய அமெரிக்க டாக்டர்.. வரும் முன் காப்போம்\nசரிங்களா.. வாசப்படியில இப்படி செய்யுங்க.. நம்ம கைலதா���் இருக்குங்க.. வைரலாகும் மஞ்ச தண்ணி\nவெளியே வராதீங்கன்னு கேட்பதே இல்லை.. உக்கி போடு.. இதுதான் சரியான தண்டனை.. இது தேவையா\nகையில் ஸ்கேனர்.. காதுல செல்போன்.. இப்படிப்பட்ட சோம்பேறி இருந்தா.. கொரோனா எப்படி ஒழியும்\nகமிஷனருக்கு வந்த கோபம்.. ரூமுக்குள் போன பெண் மேயர்.. விடாமல் கத்தியதால் பரபரப்பு.. எல்லாம் கொரோனாவால\nபாம்பு தோல் உரிக்குமே.. அந்த மாதிரி.. ஒவ்வொரு பனியனாக கழட்டி.. பகீரை கிளப்பிய இளைஞர்.. திருப்பூரில்\nவனஜா வாயை தொறந்தாங்க பாருங்க.. \\\"அறைஞ்சிடுவேன்.. செருப்பால அடிப்பேன்\\\" வைரலாகும் போலீஸார் சண்டை வீடியோ\nஇது என்னன்னு தெரியுதா பாருங்க.. சிவப்பு கலரில்.. நல்ல உசரமாய்.. அலறி அடித்து கொண்டு ஓடிய மக்கள்\nசாதியை தூக்கி போடுங்கடா.. செத்தா சாதியா கூட வர போகுது.. பொட்டில் அடித்த மாதிரி ஒரு வீடியோ\nசக \\\"தோழியின்\\\" லெக்பீஸை.. கொத்தி கொத்தி சாப்பிட்ட \\\"கோழி\\\".. வைரலாகும் அடடே வீடியோ\nஅந்த பக்கம் கரண்ட் கம்பி.. இந்த பக்கம் அம்மா.. தடுமாறி நடந்து வரும் குட்டி.. கண் கலங்குது பார்க்கவே\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nviral video marriage bride வைரல் வீடியோ திருமணம் மணப்பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/madurai/madurai-condemn-poster-for-yamadharma-raja-over-death-378261.html?utm_source=articlepage-Slot1-1&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-03-30T17:42:56Z", "digest": "sha1:DSRCCO2L4KZZLWNAQAHSQFARAITFFGYZ", "length": 16283, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "எமதர்மனுக்கு கண்டனம் தெரிவித்து மதுரையில் போஸ்டர்.. 'அந்த வரி' தான் ஹைலைட்டே | madurai condemn poster for yamadharma raja over death - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் குரு அதிசார பலன்கள் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மதுரை செய்தி\nகொரோனா பாதிப்பால் நடப்பு நிதியாண்டு காலம் நீட்டிப்பா\nகொரோனா: வுகானில் செத்து மடிந்தது 3,200 இல்லையாம்.. 42,000 பேர் பலியாகி இருக்கலாம் என அச்சம்\nவெளிமாநில தொழிலாளர்களிடம் மாத வாடகை கேட்க கூடாது- புதுவை முதல்வர் நாராயணசாமி வார்னிங்\nடெல்லி மசூதியில் தங்கியிருந்த வெளிநாட்டவர் உட்பட 300 பேருக்கு அதிரடி கொரோனா பரிசோதனை\n21 நாள் ஊரடங்குக்கு அப்புறம்.. கொரோனா போய்டும்.. ஆனா இந்தப் பிரச்சினை பூதாகரமாகப் போவுது\nTechnology 5020எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கிய ரெட்மி ���ோட் 9எஸ்\nAutomobiles 2020ல் எதிர்பார்க்கப்படும் ஸ்கோடாவின் புதிய 3 எஸ்யூவி கார்கள்... இவை தானாம்...\nSports ஒலிம்பிக் போட்டியை ஒத்திவச்சதால இவ்ளோ கோடி நஷ்டமா\nFinance இந்தியாவின் வளர்ச்சி FY21ல் 3.6% தான்.. இந்தியா ரேட்டிங்ஸ் கணிப்பு\nMovies எங்களின் உயிரைக் காப்பாற்றுங்கள்.. தங்கர் பச்சான் உருக்கமான வேண்டுகோள்\nLifestyle கொரோனாவின் பிறப்பிடமான சீனா பற்றிய சில அதிர்ச்சிகரமான உண்மைகள்... அவங்களாம் அப்பவே அப்படியாம்...\nEducation இந்திய கடற்படை தேர்விற்கான முடிவுகள் வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎமதர்மனுக்கு கண்டனம் தெரிவித்து மதுரையில் போஸ்டர்.. அந்த வரி தான் ஹைலைட்டே\nமதுரை: மதுரையில் அரசியல் பிரமுகரின் பிரமுகரின் இறப்பை தாங்க முடியாத அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சிங்கத்தைப் பிடித்துச் சென்ற எமதர்மனுக்கு கண்டனம் எனபோஸ்டர் ஓட்டி உள்ளார்கள். இந்த போஸ்டர்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nமதுரையில் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு அடுத்தபடியாக பேமஸாக உள்ள விஷயம் என்றால் போஸ்டர்களும் பேனர்களும் . கல்யாணம், காதுகுத்து, பிறந்த நாள், பூப்புனித நீராட்டு விழா, வசந்த விழா, கோயில் திருவிழா என பொதுமக்கள் தங்கள் விழாக்களில் போஸ்டர் அடித்து பேனர் அடித்து மகிழ்வார்கள்.\nஇதேபோல் அரசியல் கட்சி பிரமுகர்களின் இல்ல திருமண விழாக்கள், அரசியல் கட்சி தலைவர்களின் பிறந்த நாள் என பேனர்கள் களைகட்டும். பேனர்களில், போஸ்டர்களில் வரும் வசனங்களில் பொறி பறக்கும். எப்படி இப்படி டிசைன் டிசைனாக யோசிக்கிறார்கள் என்று பார்ப்போருககு தலையே சுற்றிவிடும்.\nஇதுதான் சோனியா காந்தி.. மோடியையே அசைத்த கெத்து.. பாடம் கற்க வேண்டும் ராகுல்\nஇந்நிலையில் மதுரை வடக்குமாசி பகுதியைச் சேர்ந்தவர் அடைக்கலம். இவர் 51வது வட்ட திமுக பிரதிநிதியாக இருக்கிறார் இவரின் தந்தை அய்யாவு என்பவர் கடந்த 25 ஆம் தேதி காலை 11.45 மணிக்கு காலமானார். இவரது இறப்பை தாங்கமுடியாத அவரது ஆதரவாளர்கள் எமதர்மனுக்கு கண்டனம் தெரிவித்து போஸ்டர் ஒட்டி உள்ளார்கள்.. அந்த போஸ்டரில், சிங்கத்தைப் பிடித்துச் சென்ற எமதர்மனுக்கு கண்டனம் என்று அச்சடித்து அப்பகுதி மக்களை பரபரப்புக்குள்ளாக்கி உள்ளார்கள். அந்த ஏரியாவே செத்தவருக்காக ஒட்டப்பட்ட போஸ்டரை பற்றித்தான் பேசிக்கொண்டிருக்கிறேன்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகொரோனா குறித்த இன்னும் ஒரு ஃபேக் நியூஸ்.. அது குறித்து நாஸ்டிரடாமஸ் கணிக்கலை.. நம்பாதீங்க\nதாய்லாந்து பயணிகளுக்கு கொரோனா இல்லை.. பலியான மதுரை நபர் பாதிக்கப்பட்டது எப்படி\nமதுரையில் கொரோனாவால் உயிரிழந்தவரின் குடும்பத்தினர் இருவருக்கு கொரோனா பாதிப்பு\nகொரோனாவை எதிர்ப்பதில் மதுரையை மிஞ்சியது கோவை- எச்சரிக்கை விடுத்து போஸ்டர்\nமதுரையில் கொரோனாவால் இறந்தவர் வாழ்ந்த தெருவுக்கு சீல்.. தெருவாசிகளும் தனிமை\nகிராமங்களைக் காப்பாத்துங்க.. மக்களுக்கு விழிப்புணர்வே இல்லை.. பாலமேட்டிலிருந்து ஒரு கோரிக்கை\nதமிழகத்தில் முதல் கொரோனா பலி.. எப்படி இறந்தார்.. நோய் தாக்கிய பரபரப்பு பின்னணி\nமதுரை ராஜாஜி மருத்துவ கல்லூரியில் கொரோனா ஆய்வகம்.. தமிழகத்தில் 8வது.. விஜயபாஸ்கர் அறிவிப்பு\nமதுரை கொரோனா நோயாளி பலியானது எப்படி\nவெளிநாடு செல்லாத மதுரை நபருக்கு கொரோனா தொற்று வந்தது எப்படி.. அமைச்சர் விஜயபாஸ்கர் பரபரப்பு விளக்கம்\nகொரோனாவால் தமிழகத்தில் முதல் உயிரிழப்பு- மதுரையில் சிகிச்சை பெற்றவர் மரணம்\nமின்னல் வேகத்தில் கொரோனா பரவுகிறது.. மதுரையில் கொரோனா நோயாளி கவலைக்கிடம்.. விஜய பாஸ்கர் தகவல்\n\" நாம பயந்தது நடக்க ஆரம்பித்து விட்டது.. இனிதான் கவனம் தேவை.. சமூக விலகல் கட்டாயம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncondemn poster போஸ்டர் மதுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewslive.com/beauty-tips/", "date_download": "2020-03-30T15:37:03Z", "digest": "sha1:LSG7XXIMIYS6TZ7C4VU4HFP63PNJWXFO", "length": 5583, "nlines": 172, "source_domain": "tamilnewslive.com", "title": "அழகு Archives | Tamil News LiveTamil News Live", "raw_content": "\nவீட்டிலே மருக்களை நீக்குவது எப்படி\nபெரும்பாலான ஆண்கள், பெண்கள் அனைவருக்கும் இருக்கும் அசௌகரியம்,…\nபெண்களுக்கு முகத்தில் மெல்லிய புன்னகையுடன் உணர்வுகளை…\nகைவேலைப்பாடுகளால் கவரும் கோல்ஹாபுரி காலணிகள்\nபல்வேறு விதமான கைவினை கலைஞர்கள் கொண்ட நாடு நமது பாரதம். ஆடை,…\nஅரிதாகக் கிடைக்கக்கூடிய விலைமதிப்புள்ள நவரத்தினங்களில் ஒன்று…\nமருதோன்றி என்பது இந்தியாவின் அழகுக்கலைகளில் ஒன்று. இந்தியாவைப்…\nஜிப்ஸிகளின் கைவண்ணத்தில் மிளிரும் ஆப்கன் ஜீவல்லரி\nநாகரீக போதையில் இருப்பவர்களுக்கு எப்போ���ுமே எதிலும் புதுமை,…\nஉடற்பருமனைக் குறைக்கும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு\nதென் தமிழகத்தில் அறுவடை காலங்களில் நெல்லுக்கு பதிலாக வேகவைத்த…\nபட்டில் (silk) உறங்குவதால் வயது குறைகிறதாம்\nஇயற்கை இழைகளில் மென்மையும் அழகும் நிறைந்த இழை என்றால்…\nமழைக்காலத்தில் முடி உதிர்வதை தடுப்பது எப்படி\nமழை, தமிழ், மழலை, மலர், தித்திப்பு, புன்னகை, கண்மணி என சில…\nதென்னிந்திய சுப நிகழ்ச்சிகளில் பூக்கள் இல்லாமல் இருக்குமா\nஅன்வர் ராஜா‌ மகன் திருமணம் – கதறி துடித்த இளம்பெண்..\nஅன்வர் ராஜா‌ மகன் திருமணம் – கதறி துடித்த இளம்பெண்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1743487", "date_download": "2020-03-30T17:30:41Z", "digest": "sha1:CEBUWV3JJI2R6AYYZLGC25H3E54NMYGL", "length": 21418, "nlines": 247, "source_domain": "www.dinamalar.com", "title": "மெகாலி... ஒரு ரங்கோலி !| Dinamalar", "raw_content": "\nரூ.100 நன்கொடை: பா.ஜ. தொண்டர்களுக்கு ஜே.பி.நட்டா ...\nதேவைகள் குறையும் என்பதால் நாட்டின் வளர்ச்சியும் ... 6\n'கொரோனா' நிதிக்கு அம்பானி ரூ.500 கோடி 21\nஅவசர உதவி எண்ணில் சமோசா கேட்டு தொந்தரவு:பாடம் ... 9\nதமிழகத்தில் 67 பேருக்கு கொரோனா பாதிப்பு\nதேறி வருகிறார் பிரிட்டன் இளவரசர் சார்லஸ்\n'கொரோனாவை விட கொடியது தொழிலாளர்களின் இடப்பெயர்வு:' ... 20\nடோக்கியோ ஒலிம்பிக் புதிய தேதி அறிவிப்பு\nடில்லி மாநாட்டில் பங்கேற்ற 16 பேருக்கு கொரோனா 9\nகொரோனாவுக்கு ஜப்பானிய நகைச்சுவை கலைஞர் பலி\n' மெகாலி...' ஒரு ரங்கோலி \n20 நொடிகளில் 'கொரோனா'பாதிப்பு அறியலாம்\nஏப்ரலில் குறையும்; மே மாதம் ஒழியும்: 'கொரோனா' பற்றி ... 142\nஹீரோவான மோடி: உலக நாடுகள் பாராட்டு 77\nகொரோனா சீனாவின் 'பயோ வெப்பன்:' 20 டிரில்லியன் டாலர் ... 55\nபோலீசார் கையில் லத்தி எடுக்க தடை\nவந்தாரை வாழ்த்தும் தமிழ் ரசிகர்களை, வங்க கரையோர 'வர்தா' புயலாய் கிறங்கடிப்பவர். 'அகற்றவே முடியாது' என அத்தனை கண்களையும் தன்மேல் முடக்கி வைத்த மெழுகுச் சிலை...'காளை'யர்களின் கல் மனதையும் கற்கண்டாய் மாற்றி கவிதை பாடச் செய்யும் சொற்பதம்... துடுக்கு பார்வையால் துாண்டில் போடும் 'பெங்காலி' ரங்கோலி; அவர் தான் கவிஞர் பா.விஜய்யின் 'ஆருத்ரா' படத்தின் ஆதர்ஷ நாயகி மெகாலி.தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக இங்கே பேசுகிறார்...* மெகாலி பற்றி கொஞ்சம் தெரிஞ்சுக்கலாமாஓ... கொஞ்சமென்ன... நெறையவே தெரிஞ்சிக்கோங்க... பிறப்பு, வளர்ப்பெல்லாம் கோல்கட்டா. குழந்தை பருவத்திலேயே பள்ளி நாடகத்தில் நடித்த அனுபவம் உண்டு. எனது குடும்பம் இசைக்குடும்பம் என்பதால் 'கதக்' நடனம் வசமானது. பரதமும் தற்போது கற்றுக் கொண்டேன்.*'ஆருத்ரா'வில் உங்களின் ஹீரோ பா.விஜய் எப்படிஓ... கொஞ்சமென்ன... நெறையவே தெரிஞ்சிக்கோங்க... பிறப்பு, வளர்ப்பெல்லாம் கோல்கட்டா. குழந்தை பருவத்திலேயே பள்ளி நாடகத்தில் நடித்த அனுபவம் உண்டு. எனது குடும்பம் இசைக்குடும்பம் என்பதால் 'கதக்' நடனம் வசமானது. பரதமும் தற்போது கற்றுக் கொண்டேன்.*'ஆருத்ரா'வில் உங்களின் ஹீரோ பா.விஜய் எப்படிஆருத்ராவில் ஹீரோ, டைரக்டர் என 2 பணிகளையும் அவரே செய்கிறார். நடிக்கும் போது டைரக்டர் மறைந்து விடுவார். டைரக்டர் என்கிறபோது நடிகர் காணாமல் போய் விடுவார். நடிப்பு திறன்களை வெளிக்கொணர்வதில் அவர் சூப்பர் இயக்குனர். அவரோடு நடிப்பது எளிதாக, ஈசியாக இருந்தது. ஷூட்டிங் ஸ்பாட்டில் நேரம் போவதே தெரியாது.* உங்களுக்கு பிடித்தவர்ஆருத்ராவில் ஹீரோ, டைரக்டர் என 2 பணிகளையும் அவரே செய்கிறார். நடிக்கும் போது டைரக்டர் மறைந்து விடுவார். டைரக்டர் என்கிறபோது நடிகர் காணாமல் போய் விடுவார். நடிப்பு திறன்களை வெளிக்கொணர்வதில் அவர் சூப்பர் இயக்குனர். அவரோடு நடிப்பது எளிதாக, ஈசியாக இருந்தது. ஷூட்டிங் ஸ்பாட்டில் நேரம் போவதே தெரியாது.* உங்களுக்கு பிடித்தவர்சந்தேகமே வேண்டாம் ஸ்ரீதேவிக்கு பிறகு நயன்தாரா தான். 'எவர்கிரீன் க்யூட் நயன்'. நான் ஏதாச்சும் ஹீரோ பத்தி சொல்வேனு நினைச்சீங்களோசந்தேகமே வேண்டாம் ஸ்ரீதேவிக்கு பிறகு நயன்தாரா தான். 'எவர்கிரீன் க்யூட் நயன்'. நான் ஏதாச்சும் ஹீரோ பத்தி சொல்வேனு நினைச்சீங்களோ* உங்கள் 'பிட்னெஸ்' சீக்ரெட்* உங்கள் 'பிட்னெஸ்' சீக்ரெட்ரகசியமெல்லாம் ஒண்ணுமில்லை. எப்போதும் சுற்றுப்புறம் துாய்மையாக இருக்க விரும்புவேன். அதிக நீர், பழங்கள் எடுத்துக் கொள்வேன். 'கெமிக்கல்' பொருட்களை அனுமதிப்பதே இல்லை.*'ஆருத்ரா'வில் மலையாளி பெண் கேரக்டர் எப்படிரகசியமெல்லாம் ஒண்ணுமில்லை. எப்போதும் சுற்றுப்புறம் துாய்மையாக இருக்க விரும்புவேன். அதிக நீர், பழங்கள் எடுத்துக் கொள்வேன். 'கெமிக்கல்' பொருட்களை அனுமதிப்பதே இல்லை.*'ஆருத்ரா'வில் மலையாளி பெண் கேரக்டர் எப்படிஇதற்காகவே மலையாளம் கற்றேன். தற்போது தமிழையும் கற்று வருகிறேன். ரசிகர்களின் ���தயங்களை தொடும் கதாபாத்திரங்களில் நடிக்க ஆசை. * பேஸ்புக், டுவிட்டர் என்றால் ஓட்டம் பிடிக்கிறீர்களாமேஇதற்காகவே மலையாளம் கற்றேன். தற்போது தமிழையும் கற்று வருகிறேன். ரசிகர்களின் இதயங்களை தொடும் கதாபாத்திரங்களில் நடிக்க ஆசை. * பேஸ்புக், டுவிட்டர் என்றால் ஓட்டம் பிடிக்கிறீர்களாமேஎனக்கு அதில் அதிக ஆர்வம் கிடையாது. சில நேரங்களில் சினிமா குறித்த 'அப்டேட்ஸ்'க்கு அவை உதவும் என்பதை மறுக்க முடியாது.* நடிப்பில் ரோல்மாடல்எனக்கு அதில் அதிக ஆர்வம் கிடையாது. சில நேரங்களில் சினிமா குறித்த 'அப்டேட்ஸ்'க்கு அவை உதவும் என்பதை மறுக்க முடியாது.* நடிப்பில் ரோல்மாடல்ஐஸ்வர்யா ராய்* வியந்த நடிகர்ஐஸ்வர்யா ராய்* வியந்த நடிகர்சிறுவயதில் இந்தி 'ரீமேக்' படமான 'சத்மா' (மூன்றாம் பிறை) பார்த்தது முதல், கமல் படங்கள் என்றால் எனக்கு உயிர். அந்தப் படங்களை பார்த்து தான் வளர்ந்தேன். கமல், ஸ்ரீதேவி மீதுஅளவு கடந்த மரியாதை வந்தது. விஜய், அஜித்தும் ரொம்ப பிடிக்கும்.* தமிழ்நாட்டு உணவுக்கு நீங்க ரசிகையாமேசிறுவயதில் இந்தி 'ரீமேக்' படமான 'சத்மா' (மூன்றாம் பிறை) பார்த்தது முதல், கமல் படங்கள் என்றால் எனக்கு உயிர். அந்தப் படங்களை பார்த்து தான் வளர்ந்தேன். கமல், ஸ்ரீதேவி மீதுஅளவு கடந்த மரியாதை வந்தது. விஜய், அஜித்தும் ரொம்ப பிடிக்கும்.* தமிழ்நாட்டு உணவுக்கு நீங்க ரசிகையாமேதெரிஞ்சு போச்சா... அடிக்கடி 'பொடி தோசையை' தேங்காய் சட்னியுடன் ருசித்து சாப்பிடுவேன். பிரியாணியும் 'பேவரைட் புட்' தான்.* தமிழ் படம் பார்ப்பதுண்டாதெரிஞ்சு போச்சா... அடிக்கடி 'பொடி தோசையை' தேங்காய் சட்னியுடன் ருசித்து சாப்பிடுவேன். பிரியாணியும் 'பேவரைட் புட்' தான்.* தமிழ் படம் பார்ப்பதுண்டாதமிழ் படங்கள் தான் தொடர்ந்து பார்த்து வருகிறேன். சமீபத்தில் 'குற்றம் 23' பார்த்தேன்.* இப்போ என்னென்ன படங்கள் நடித்து கொண்டிருக்கிறீர்கள்தமிழ் படங்கள் தான் தொடர்ந்து பார்த்து வருகிறேன். சமீபத்தில் 'குற்றம் 23' பார்த்தேன்.* இப்போ என்னென்ன படங்கள் நடித்து கொண்டிருக்கிறீர்கள்கைவசம் பல படங்கள் இருக்கு.meghali.dey01india@gmail.com\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nசினிமா என்னை கைவிடாது- நடிகர் ராஜா நம்பிக்கை(1)\nதூங்க விடாத சினிமா கனவு - குறும்பட இயக்குனர் கமல் பிரகாஷ்\nவிருந்தினர் பகுதி முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசினிமா என்னை கைவிடாது- நடிகர் ராஜா நம்பிக்கை\nதூங்க விடாத சினிமா கனவு - குறும்பட இயக்குனர் கமல் பிரகாஷ்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/alya-manasa-shoots-for-ad-while-pregnant.html", "date_download": "2020-03-30T15:58:24Z", "digest": "sha1:2VBXNTVZICJFYGKPHZR2RXB75N3XNNB5", "length": 6737, "nlines": 176, "source_domain": "www.galatta.com", "title": "Alya Manasa Shoots For Ad While Pregnant", "raw_content": "\nகர்பமாக இருக்கும் போதும் கடமை தவறாத ஆல்யா மானசா \nகர்பமாக இருக்கும் போதும் கடமை தவறாத ஆல்யா மானசா \nவிஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி தொடரின் மூலம் பிரபலமானவர் ஆல்யா மானசா.குறுகிய காலத்தில் இளைஞர்கள் மற்றும் பெண்களின் இதயங்களில் இடம்பிடித்துவிட்டார்.இந்த தொடரில் இவரது நடிப்பை பலரும் பாராட்டி வந்தனர்.\nஇந்த தொடரில் ஹீரோவாக நடிக்கும் சஞ்சீவுக்கும் மானசாவுக்கும் காதல் மலர்ந்தது.இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.சஞ்சீவ் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மௌனராகம் தொடரில் நடித்து வருகிறார்.ஆல்யா மானசா விஜய் டிவியின் பிரபல கேம் ஷோ ஒன்றில் நடுவராக இருக்கிறார்.\nஆல்யா மானசாவின் வளைகாப்பு புகைப்படங்கள் வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாகி இருந்தன.தற்போது கர்பமாக இருக்கும் போதும் ஒரு விளம்பர படத்தில் நடித்து வருகிறார்.இதன் வீடீயோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.\nநெட்டிசனிடம் கொந்தளித்த நடிகை மஞ்சிமா மோகன் \nவிறுவிறுப்பாக நடந்து வரும் தனுஷின் D 43 வேலைகள் \nFEFSI உறுப்பினர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய தனுஷ்,கமல்,ஷங்கர் \nபிற சமீபத்திய செய்திகள் View More More\nநான் சிரிச்சா வேற லெவல் வீடியோ பாடல் வெளியீடு \nமகேஷ் பாபுவின் Sarileru Neekevvaru ஆன்தம் வீடியோ இதோ \nபிரபாஸ் 20 படத்தின் ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் குறித்த தகவல் \nபொன்மகள் வந்தாள் படத்தின் இரண்டாம் பாடல் அப்டேட் \nபோகட்டும் கொரோனா தாராள பிரபு வரானா \nராஷ்மிகா மந்தனாவின் சரா சரி வீடியோ பாடல் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.proprofs.com/quiz-school/story.php?title=tamil-murli-quiz-18102015", "date_download": "2020-03-30T15:32:44Z", "digest": "sha1:MBXRNFLLXY3BINHOM5N7RX4IYK5SEREU", "length": 8391, "nlines": 216, "source_domain": "www.proprofs.com", "title": "Tamil Murli Quiz 18-10-2015 - ProProfs Quiz", "raw_content": "\nதமிழ் முரளி வினாடி-வினாமுரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்வி ள் கேட்கப்படும்.இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.abc\n10 வகுப்பு - வரலாறு - பாடம் 2 - முதல் உலகப்போர் (1914 - 1918)\n10 வகுப்பு - வரலாறு - பாடம் 3\n10 வகுப்பு - வரலாறு - பாடம் 4 - இத்தாலியில் பாசிசம் 1922 - 1945\nசரியான விடை கொண்டு வாக்கியத்தை முடிக்கவும்:இன்று வரை கூட இந்த பாண்டவர் என்ற பெயரினால் மனச்சோர்வு அடைந்த ஆத்மா தனக்கு உற்சாகத்தை கொடுத்துக்கொள்கிறது அதாவது பஞ்ச பாண்டவர்களுக்கு சமமாக ______________________ உடன் வைத்திருப்பதால் வெற்றியாளர் ஆகி விடுகிறார்கள்.\nசரியான விடையை தேர்வு செய்யவும்:மனிதர்கள் ஆகாயம், மற்றும் பூமிக்கிடையில் நின்று கொண்டே தபம் செய்கிறார்கள். எனவே ___________________ ரூபத்தில் பூஜைக்குரியவராகக்கூடிய பாக்கியம் இருக்கிறது.\nசரியான விடையை தேர்வு செய்யவும்:இன்றுவரை கீர்த்தனை ரூபத்தில் தங்களின் _____________________ வர்ணனை செய்து கொண்டிருக்கிறார்கள்.\nசரியான விடையை தேர்வு செய்யவும்:உங்கள் கடமையின் பாக்கியத்தை இன்றுவரை வருடம் முழுவதும் வித விதமான ____________________ கொண்டாடி வருகிறார்கள்.\nசரியான விடையை தேர்வு செய்யவும்:நீங்கள் வசிக்கக்கூடிய இடம் _________________ ரூபத்தில் பாக்கியம் மிக்க மண்ணாக ஆகி விடுகிறது.\nசரியான விடை கொண்டு வாக்கியத்தை பூர்த்தி செய்யவும்:இந்த சங்கம யுகத்தின் நேரத்தைப் பற்றிய பாக்கியத்தின் வர்ணனை குறிப்பாக _________________ ரூபத்தில் பாடப்படுகிறது.\nசரியான விடையை தேர்ந்தெடுக்கவும் :வாயு மண்டலத்தை சக்திசாலியாக ஆக்குவது தான் _____________________.\nபாபா நமக்கு இட்டுள்ள சேவை\nநாம் நம்முடைய இராஜ்யத்தை ஸ்தாபிப்பது\nசரியான விடையை தேர்ந்தெடுக்கவும் :_________________ ரூபத்தில் இருக்கக்கூடியவர்கள் எப்போதும் பற்றற்றவர்களாகவும் தந்தைக்கு பிரியமானவர்களாகவும் இருப்பார்கள்\nசரியான விடையை தேர்ந்தெடுக்கவும் :அனைத்து ஆத்மாக்களுக்கும் உண்மையான அழிவற்ற உதவியை செய்யக்கூடிய _____________________ ஆகுக.\nசரியான விடையை தேர்ந்தெடுக்கவும் :நேரம் என்பது விலை மதிப்பற்ற பொக்கிஷமாகும். ஆகவே அதை இழப்பதற்கு பதிலாக உடனடியாக தீர்மானித்து _______________ அடையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2010/12/", "date_download": "2020-03-30T16:11:33Z", "digest": "sha1:GOVCG4NHIECNFVHMWV4UHHYI7SXKZF27", "length": 60346, "nlines": 678, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): 12/1/10 - 1/1/11", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nதிரும்பி பார்க்கின்றேன் 2010 ஒரு பார்வை..\nவருட கடைசியில் அந்த வருடத்தை திரும்பி பார்ப்பது சுவையான அனுபவம்தான்... முன்பு நான் வருட வருடம் டைரி எழுதி வருவேன்.. ஆனால் பதிவு எழுத அரம்பித்ததில் இருந்து டைரி எழுதுவதை குறைத்து விட்டேன். காரணம் நிறைய பதிவுகள் எழுதுவதால் டைரி எழுதுவது குறைந்து விட்டது..சரி 2010 சும்மா விரிவா பார்க்காவிட்டாலும் ஜஸ்ட் என்ன என்பதை பார்ப்போம்...\nLabels: அரசியல், அனுபவம், பதிவர் வட்டம்\nhello how are you/ உலக சினிமா/ருமேனியா/ 40வயதுக்குமேல் காதல் வருமா\n40 வயதுக்கு மேல் காதல் வருமா வரும் என்று சொல்கின்றார்க்ள்.. ஆனால் அந்த காதல் என்பது தன் கணவனிடம் மனைவியிடம் வர வேண்டும் அல்லவா வரும் என்று சொல்கின்றார்க்ள்.. ஆனால் அந்த காதல் என்பது தன் கணவனிடம் மனைவியிடம் வர வேண்டும் அல்லவா ஆனால் பலருக்கு அது போல் வந்து தொலைக்கமாட்டேன்கின்றது... அதுதான் பிரச்சனை..\nதமிழ் சினிமாக்களில் ஆண் மட்டுமே 40 வயதுக்கு மேல் அடுத்த பெண்னோடு தொடர்பு வைத்து இருப்பதாக காட்டுவார்கள்.. பெண்கள் வீட்டில் மஞ்சள் பூசி குளித்து சாமி கும்பிட்டு கணவனே கண் கண்ட தெய்வமாக வாழ்வதாக காட்டுவார்கள்.. ஆனால் தமிழகம் எப்போதோ மாறிவிட்டது.. அதை எந்த சினிமாவும் பதிவு செய்வது இல்லை..அப்படியே பதிவு செய்தாலும் காமெடிக்காக பதிவு செய்யபடுகின்றன.\nLabels: உலகசினிமா, திரைவிமர்சனம், பார்க்க வேண்டியபடங்கள்\nசுனாமிக்கு மறுநாள் நான் எடுத்த மறக்கமுடியாத போட்டோக்கள் ..\nசுனாமி வந்து 6 ஆண்டுகள் முடிந்து விட்டன. சுனாமி வந்த போது வடபழனி குமரன் காலனியில் இருந்தேன்..மீட்பு பணிக்கு இடையூறு செய்யாமல் இருக்க யாரும் கடற்கரைக்கு வரைவேண்டாம் என்று தொலைகாட்சியில் அறிவிப்பு வந்த காரணத்தால் நான் வெளியே போகவில்லை..\nதொலைகாட்சியில் ஒரு அம்பாசிட்டர் கார் அண்ணாசமாதி அருகே தண்ணீரில் குதித்துக்கொண்டு இருக்கும் போதே எனக்கு சுனாமி கோரமுகம் தெரிந்து விட்டது...\nLabels: அனுபவம், திரில்லர், போட்டோ\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(புதன்/(29•12•2010)\n2010 ஆம் ஆண்டின் கடைசி சாண்ட்வெஜ் அண்டு நான் வெஜ்... விளையாட்டாய் ஒரு வருடம் ஓடி விட்டது.தொடர்ந்து சாண்ட்வெஜ் வாசித்து வரும் பதிவுலக நண்பர்களுக்கும் வாசக நண்பர்களுக்கும் என் நன்றிகள்..\nமன்மதன் அம்புவிமர்சனத்தை நான் நடுநிலை தவறி எழுதிவிட்டதாக சிலர் வருத்தபட்டு சொல்லி இருந்தார்கள்.. எனக்கு படம் பார்க்கலாம் .. படம் பார்க்க கூடாத அளவுக்கு அம்பு ஒன்றும் அவ்வளவு மொக்கை இல்லை... ரெண்டாவது நீங்கள் நினைப்பது போல் எல்லாம் என்னால் விமர்சனம் எழுத முடியாது.. எனக்கு என்ன பிடிக்குதோ.. அதைதான் எழுத முடியும்...\nCOLD FISH உலகசினிமா/ஜப்பான்18+..கஜ கஜ கொஜ கொஜ மனித கொத்துக்கறி..\nபோன ஏழாவது சென்னை உலக படவிழாவில் ஆன்ட்டி கிரைஸ்ட் என்ற டென்மார்க் படம் .. படம் பார்ப்பவர்களை போட்டு தாக்கியது... நிச்சயம் அந்த படத்தை பற்றி எப்படியும் இரண்டு நாளைக்கு மேல் யோசித்துக்கொண்டு இருந்து இருப்பார்கள்...\nபெண் உறுப்பில் இருக்கும் மொட்டை கத்திரிக்கொலால் வெட்டியும்,கணவனின் ஆணுறுப்பை கட்டையால் அடித்து நசுக்குவதுமாக , அந்த படம் ரத்த வீச்சாக ஒரு பெரிய பரபரப்பை போனசென்னை உலக படவிழாவில் ஏற்படுத்தியது.. அதை விட இன்னும் ஒரு படி மேலே போய் இருக்கின்றது இந்த கோல்ட் பிஷ் என்ற ஜப்பான் படம்....\nLabels: உலகசினிமா, திரில்லர், திரைவிமர்சனம், பார்த்தே தீர வேண்டிய படங்கள்\nMemories of Murder -2003 உலகசினிமா/சவுத்கொரியா( வாழ்வில் மறக்கமுடியாத கொலைகள்...)\nமறதி நல்ல விஷயம் தான்ஆனால் அதுக்காக முக்கியமான சில விஷயங்களை மறக்கவே முடியாது அல்லவா எந்த வேலை செய்தாலும் சில விஷயங்கள் நம் நினைவுகளில் அசைபோட்டுக்கொண்டேதான் இருப்போம்...அதுவும் காவல் துறையில் இருந்தால் கேட்கவே வேண்டாம்..\nLabels: உலகசினிமா, திரில்லர், திரைவிமர்சனம், பார்த்தே தீர வேண்டிய படங்கள்\nஈரோட்டு பசங்க பாசக்கார பயபுள்ளைங்கதான்...(ஈரோடு தமிழ் வலைபதிவர் சங்கமம்)\nவெளியூர் ஷுட்டிங் போய் பல மாதங்கள் ஆகிவிட்டன. ஈரோடுவலைபதிவர் குழுமத்தில் கலந்து கொள்ள நிறைய அன்பான அழைப்புகள் வந்தன...நான் போவதா வேண்டாமா என்ற இரட்டை மன நிலையில் இருந்தேன். இருப்பினும் சனி இரவு 8,30 மணிக்கு போவது என்று முடிவு செய்து ஈரோடுக்கு வண்டி ஏறினேன்.\nLabels: நன்றிகள், பதிவர் வட்டம், போட்டோ\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு/26•12•2010)\nஇன்னும் 100 நாட்களில் சென்னை சாலைகள் சரிசெய்யபடும்... அத���வும் மழைபெய்யவில்லை என்றால் சொன்ன நேரத்துக்கு சரி செய்து விடுவோம் என்று துணைமுதல்வர் சொல்லி இருக்கின்றார்.. பார்ப்போம்.. நல்ல சாலை வசதி சென்னைக்கு எப்போது வாய்க்குமோ\nLabels: மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nஇனிதே நிறைவு பெற்ற சென்னை 8வது உலகதிரைப்படவிழா..\nநேற்றோடு சென்னை உலக திரைப்பட விழா நிறைவு பெற்றது. ஒன்பது நாட்கள் நடந்த இந்த திருவிழாவில் 40 நாடுகளில் இருந்து 130க்கு மேற்ப்பட்ட படங்கள் திரையிடப்பட்டன...\nLabels: உலகசினிமா, சென்னை உலக படவிழா\nமன்மதன் அம்பு...திரிஷா உதடு தப்பிய படம்.\nகமல் படத்தில் முதல் காட்சியிலேயே நடிகர் சூர்யாவும் திரிஷாவும் ஆட்டம் போடும் போது இது தமிழ்படம்தானா என்ற ஆச்சர்யங்கள் நம்மை சூழ்ந்து கொள்கின்றன..ஒரு பெரிய நடிகர் படத்தில் வளர்ந்து வரும் ஒரு நடிகர் ஈகோ பார்க்காமல் நடித்து இருப்பது பாராட்டுக்குறியது.\nLabels: தமிழ்சினிமா, திரைவிமர்சனம், பார்க்க வேண்டியபடங்கள்\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(புதன்/(22•12•2010)\nகடைசியில் ராசா கைது செய்யப்படலாம் கட்சியின் உறுப்பினர் பதவியில் இருந்து கூட தூக்கப்படலாம் என்பதாய் செய்திகள் தெரிவிக்கின்றன..திமுக தலைவரின் சின்ன குடும்பத்தை பழிவாங்க எல்லோரும் ஓர் அணியில் திரண்டு விட்டார்கள் அப்புட்டுதேன்..\nநடு ரோட்டில் நிறுத்தும் மாநகர பேருந்தும், நடு ரோட்டில் நிற்கும் பொதுமக்களும்.\nசென்னையில் பல காரணங்களை டிராபிக்கு சொன்னாலும் ஷேர் ஆட்டோ மீது பெரும்பாலானவர்கள் பழி போட்டு தப்பி விடுகின்றார்கள்..\nஆனால் அவர்கள் மட்டும் காரணம் அல்ல...\nஉலகத்திலேயே பேருந்தினை எத்தனை பெரிய டிராபிக்காக இருந்தாலும் நடு ரோட்டில் நிறுத்தி, பயணிகளை ஏற்றி இறக்கும் பேருந்து ஓட்டுனர்கள்... நமது அரசு பேருந்து ஓட்டுனர்கள்தான்... அவர்களை யாரும் கேட்க முடியாது.. ஏனென்றால் அவர்களுக்கு சங்கம் இருக்கின்றது.\nLabels: அனுபவம், சென்னைமாநகர பேருந்து..., சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ, போட்டோ\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு/19•12•2010)\nஅவர்கள் அப்படித்தான் பேசி இருக்கவேண்டும். என்ன பேசி இருக்கவேண்டும்.. மச்சி இதுதான் நல்ல நேரம்.. நாடளுமன்றம் முடங்கி 20 நாளைக்கு மேல ஆக போகுது.. சோ இந்த நேரத்துல பெட்ரோல் விலையேத்த சரியான நேரம் என்று ஆயில் கம்பெனிகள் அவசர கூட்டம் போட்டு சரக்கு அடித்தபடி இப்படித்தான் பேசி இருக்கவேண்டும்.\nLabels: மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\n(SERBIS)18++ உலக சினிமா/பிலிப்பைன்ஸ்.. ஒரு கலீஜ் தியேட்டர்...\nநாம் கலீஜ் என்று முகம் சுளிக்கும் இடத்தில்தான் பல பேர் வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள்... அவர்களும் மனிதர்கள்தான்... அவர்களும் நம்மை போலவே இந்த பூமியில் வாழ வந்தவர்கள்...பிறப்பின் பின் புலத்தால் அந்த இடத்தில் வாழ்கின்றார்கள்...இந்த உலகில் எதுவுமே கலீஜ் இல்லை... முகம் சுளித்தால் எங்கும் வாழ முடியாது....உயிர் வாழ தகுதியுடையவனாக தன்னை மாற்றிக்கொள்ள எந்த இடத்திலும் எது செய்தாவது வாழ வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் விளிம்பு நிலை மனிதர்கள் பற்றிய கதை இது....\nLabels: உலகசினிமா, சென்னை உலக படவிழா, பார்த்தே தீர வேண்டிய படங்கள், மீள்பதிவு\nசென்னையில் உற்சாகமாக துவங்கிய 8வது உலகபடவிழா...(புகைபடங்களுடன்)\n(உட்லண்ட்ஸ் தியேட்டரின் முகப்பு வழக்கமான கூட்டத்தை விட இந்த முறை அதிக கூட்டம்.)\nஎட்டு வருடங்களுக்கு முன் உலக திரைப்படம் கிலோ என்னவிலை என்று நான் கேட்ட நேரம் அது... மிகசரியாக எட்டு வருடங்களுக்கு முன் ஒரு நண்பர் பிலிம் பெஸ்ட்டிவலுக்கு பாஸ் வாங்கிவிட்டு தன்னால் போக முடியவில்லை நீ வேண்டுமானால் போய் விட்டு வா என்று சொன்னார்...\nLabels: அனுபவம், உலகசினிமா, சென்னை உலக படவிழா\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(புதன்/(15•12•2010)\nபெட்ரோல் விலை லிட்டருக்கு 3ரூபாய் ஏறி இருக்கின்றது ஒரு பத்து வருடத்துக்கு முன்பு லிட்டர் 35ரூபாய் விற்ற போது பெட்ரோல் விலையேற்றங்கள் 30 காசு மற்றும் 75 காசுகளில் மட்டுமே விலையேற்றம் இருக்கும் ஆனால் இப்போது எல்லாம் அப்படி இல்லை... ரூபாய்களில் விலை ஏறிக்கொண்டு இருக்கின்றது. முன்பு பெட்ரோல் டீசல் விலையேற்றத்தை காரணம் காட்டி நான்கு ரூபாய்க்கு விற்ற டீ 5ரூபாய்க்கு ஆனது. இப்போது டீசல் விலை உயர்வை அறிவிக்கவில்லை அறிவித்து இருந்தால் சிங்கள் டீ ஆறுரூபாய் ஆகி இருக்கும்..\nசாருநிவேதிதாவின் ஏழு நூல்கள் வெளியீட்டு விழா ஒரு பார்வை.(13/12/2010)\nஉயிர்மை பதிப்பகம் வெளியீடும் எழுத்தாளர் சாருவின் புத்தக வெளியீட்டு விழா சென்னை காமராஜர் அரங்கத்தில் நேற்று மாலை நடைபெற்றது. காமராஜர் அரங்கத்தில் நுழையும் போதே சாருவின் துணைவியார் அவந்திகா மற்றும் கருப்பு பேன்ட் ,சிவப்பு சட்டை போட்ட ஒரு பெண்மணியும் வ���்தவர்களை வரவேற்று முதலில் டீ , சமோசா சாப்பிட்டு வர அன்புடன் கேட்டுக்கொண்டார்கள்.\nLabels: அரசியல், அனுபவம், செய்தி விமர்சனம், போட்டோ\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு/12•12•2010)\nநாடளுமன்றம் இருபது நாட்களுக்கு மேல் தொடர்ந்து முடங்கி கிடக்கின்றது.. இந்த வாய்ப்பு எப்போதும் கிடைக்கபோவதில்லை என்று எதிர்கட்சிகளும் விடாபிடியாக இருக்கின்றன...என்றைக்கு மக்கள் நலன் மீது இவர்களுக்கு அக்கறை இருக்கின்றது. இப்போது மட்டும் இருக்கபோவதற்கு\nLabels: மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\n8வது சென்னை உலகதிரைப்படவிழா பற்றிய அறிவிப்பு...\nஎனக்கு ஒரு கடிதம் வந்தது.. அந்த கடிதம் சினிமாவை விரும்பி பார்ப்பவரின் கடிதம்...\nLabels: உலகசினிமா, சென்னை உலக படவிழா, திரைவிமர்சனம்\nசென்னை அடையாறு ஆற்று வெள்ளம் ஒரு அட்வென்சர் பயணம் (புகைபடங்களுடன்)\nநம்மை பொறுத்தவரை மழை நின்று விட்டது.. குண்டு குழியான சாலைகள் ஏன் இன்னும் செப்பனிடபடவில்லை என்ற கேள்வி மட்டுமே நம் செசன்னைவாசிகள் பெரும்பாலோனோர் மனதில் தொங்கி நிற்கும் கேள்வி.\nLabels: அனுபவம், என்கேமரா, செய்தி விமர்சனம், நிழற்படங்கள், போட்டோ\nசென்னை மழை என் கேமராவில் கிளிக்கியவை...\nசென்னையில் மழை நின்றுவிட்டது.ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது ஆனாலும் என் கேமராவை வெளியே எடுக்காமல் இருந்தேன்...இந்த மழைக்கு வீட்டுக்கு அக்கம் பக்கத்தில் என் பார்வைக்கு பட்டவைகளை உங்கள் முன் காட்சியாக..\nஇது நம்ம ராமபுரம் பக்கத்தில் இருக்கும் மியோட் மருத்துவமைனைக்கு அருகே இருக்கும் பாலம்... செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறந்து விட்ட காரணத்தால் ஏற்பட்ட வெள்ளபெருக்கு இது. மூன்று வருடங்களுக்கு முன் இதே போல தண்ணீர் பார்த்தேன் அதன் பிறகு இப்போதுதான் பார்க்கின்றேன்.\nLabels: அனுபவம், என்கேமரா, நிழற்படங்கள், போட்டோ\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(புதன்/(08•12•2010)\nசென்னை மிதந்து கொண்டு இருக்கின்றது. நேற்று இரவோடு மழை விட்டு விட்டாலும் மழை ஏற்படுத்திய சுவடுகள் மறைய எப்படியும் ஒரு மாதத்துக்கு மேல் ஆகலாம். காரணம்.. அவ்வளவு தண்ணீர். இத்தனைக்கு மழை பெரிதாக பேயவில்லை என்பதே உண்மை.. ஒன்பது சென்டிமீட்டர் மற்றும் பத்து பண்ணிரண்டு சென்டிமீட்டர்தான் பேய்ந்து இருக்கின்றது..15 நாட்கள் தொடர்ந்து தென்மாவட்டங்களில் மழை பெய்து இருக்கின்றது. ���னால் அதனை ஒப்பிடும் போது சென்னையில் மழையின் அளவு குறைவு என்பேன்... சென்னை புறநகர் பகுதியான கேளம் பாக்கத்தில் மழையின் அளவு 17 சென்ட்டிமீட்டர் பேய்ந்தது.. சில வருடங்களுக்கு முன் மும்பையில் ஒரேநாளில் 90 சென்ட்டிமீட்டர் மழை பதிவானது அப்படி பெய்து இருந்தால் சென்னை மூழ்கி இருக்கும்.\nஏற்கனவே இந்த பக்கத்தில் சில ஆபத்தான சென்னை சாலைகள் பற்றி எழுதி இருக்கின்றேன். மதுரவயல் பெருங்களத்துதூர் பைபாஸ் ரோடு பற்றியும் சென்னை ஈசிஆர் சாலை பற்றயும் தொடர்ந்து இந்த தளத்தை வாசித்து வருபவர்களுக்கு நிச்சயம் தெரியும்.\nசென்னை மாநகர பேருந்து இருக்கை மாற்றமும்,அறிவுக்கொழுந்து அதிகாரிகளின் யோசனையும்...\nஉலகின் மிககொடுமையான பயணம் என்பது பீக் அவரில் சென்னை மாநகர பேருந்து பயணம்தான்.\nசரி பேருந்தில் செல்வது கொடுமையா\nபேருந்தில் செல்வது கொடுமை என்று யார் சொன்னது.. சராசரியாக 45 பேர் பயணம் செய்யும் பேருந்தில் 100 பேருக்குமேல் தினசரி பயணித்தால் அது கொடுமைதானே.\nLabels: அனுபவம், சென்னைமாநகர பேருந்து...\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு/05•12•2010)\nஇன்று சரியாக (இன்னும் சில மணி நேரங்களில்) மதியம் இரண்டு மணிக்கு விஜய்டிவியில் இந்தவார தமிழ்சினிமா நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது அதில் நந்தலாலா படம் பற்றி நான் உட்பட சென்னை பதிவர்கள் பலர் கலந்து கொண்டு பேசி இருக்கின்றோம்.\nLabels: மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nரத்தசரித்திரம்... பழிவாங்கும் கதையை நாம் கதைகதையாக பார்த்து இருந்தாலும் இந்த கதை ஒரு உண்மைசம்பவத்தினை அடிப்படையாக கொண்டது. இந்த படம் இரண்டாம் பாகம்..\nLabels: டைம்பாஸ் படங்கள், தமிழ்சினிமா, திரைவிமர்சனம்\n(READ MY LIPS-2001/உலக சினிமா/பிரான்ஸ்) காது கேட்காதவளின் காதலும் காமமும்....\nமனநெகிழ்ச்சியாக படம் பார்த்து பல நாட்கள் ஆகிவிட்டது.இந்த படம் சமீபத்தில் அந்த குறையை போக்கியது என்பேன்..உலகபடம் என்றால் ஒருவர் வெகுதூரம் நடந்து போவதுதானே என்ற என்பர் ஒருவர் சலித்துக்கொண்டார்.. அப்படி அல்ல பல பேரின் பார்வை அவ்விதமாகவே இருக்கின்றது.. அந்த கருத்தை உடைக்கவே நான வேறுதளத்தில் உள்ளபடங்களை எழுதி வருகின்றேன்.\nLabels: உலகசினிமா, திரில்லர், திரைவிமர்சனம், பார்த்தே தீர வேண்டிய படங்கள்\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(புதன்/(01•12•2010)\nஇன்று எயிட்ஸ் தினநாள். தமிழகத��தில் கடந்த பத்து வருடத்தில் எலக்ட்ரானிக் மீடியா போல பிரபலமான நோய் எயிட்ஸ் நோய்.. எனது கல்லூரியில் சில வருடத்துக்கு முன் ஒரு டிசம்பர் முதல் நாளின் போது எயிட்ஸ் பற்றிய கருத்தரங்கத்திற்கு ஒரு எயிட்ஸ் பாதிக்கபட்ட நபரை மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து இருந்தோம்..\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nதிரும்பி பார்க்கின்றேன் 2010 ஒரு பார்வை..\nhello how are you/ உலக சினிமா/ருமேனியா/ 40வயதுக்க...\nசுனாமிக்கு மறுநாள் நான் எடுத்த மறக்கமுடியாத போட்டோ...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(புதன்/(29•12•2010)\nCOLD FISH உலகசினிமா/ஜப்பான்18+..கஜ கஜ கொஜ கொஜ மனித...\nMemories of Murder -2003 உலகசினிமா/சவுத்கொரியா( வா...\nஈரோட்டு பசங்க பாசக்கார பயபுள்ளைங்கதான்...(ஈரோடு தம...\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு/26•12•20...\nஇனிதே நிறைவு பெற்ற சென்னை 8வது உலகதிரைப்படவிழா..\nமன்மதன் அம்பு...திரிஷா உதடு தப்பிய படம்.\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(புதன்/(22•12•2010)\nநடு ரோட்டில் நிறுத்தும் மாநகர பேருந்தும், நடு ரோட்...\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு/19•12•20...\n(SERBIS)18++ உலக சினிமா/பிலிப்பைன்ஸ்.. ஒரு கலீஜ் த...\nசென்னையில் உற்சாகமாக துவங்கிய 8வது உலகபடவிழா...(பு...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(புதன்/(15•12•2010)\nசாருநிவேதிதாவின் ஏழு நூல்கள் வெளியீட்டு விழா ஒரு...\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு/12•12•20...\n8வது சென்னை உலகதிரைப்படவிழா பற்றிய அறிவிப்பு...\nசென்னை அடையாறு ஆற்று வெள்ளம் ஒரு அட்வென்சர் பயணம் ...\nசென்னை மழை என் கேமராவில் கிளிக்கியவை...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(புதன்/(08•12•2010)\nசென்னை மாநகர பேருந்து இருக்கை மாற்றமும்,அறிவுக்கொழ...\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு/05•12•20...\n(READ MY LIPS-2001/உலக சினிமா/பிரான்ஸ்) காது கேட்க...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(புதன்/(01•12•2010)\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (606) தமிழகம் (298) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (246) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (163) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) அரசியல் (135) உலகசினிமா (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (98) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (71) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) ���ினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2018/08/blog-post_41.html", "date_download": "2020-03-30T16:50:31Z", "digest": "sha1:KRS4BHFB7RKXWR75GQIH3QUE6MSRLAO2", "length": 38952, "nlines": 50, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "Kalvisolai Tamil Article: இங்கிலாந்தை சூறையாடுவாரா இந்தியாவின் ‘சைனாமேன்’?", "raw_content": "\nஇங்கிலாந்தை சூறையாடுவாரா இந்தியாவின் ‘சைனாமேன்’\nஇங்கிலாந்தை சூறையாடுவாரா இந்தியாவின் ‘சைனாமேன்’ குல்தீப் யாதவ் ‘கிரிக்கெட்டின் தாயகம்’ என்று அழைக்கப்படும் இங்கிலாந்துக்கு பயணித்து இருக்கும் இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. முதலாவது டெஸ்ட் வருகிற 1-ந்தேதி தொடங்குகிறது. பெரும்பாலும் வெளிநாடுகளில் தகிடுதத்தம் போடும் இந்திய ��ணி, இந்த முறையும் பழைய பல்லவியோடு திரும்புமா குல்தீப் யாதவ் ‘கிரிக்கெட்டின் தாயகம்’ என்று அழைக்கப்படும் இங்கிலாந்துக்கு பயணித்து இருக்கும் இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. முதலாவது டெஸ்ட் வருகிற 1-ந்தேதி தொடங்குகிறது. பெரும்பாலும் வெளிநாடுகளில் தகிடுதத்தம் போடும் இந்திய அணி, இந்த முறையும் பழைய பல்லவியோடு திரும்புமா அல்லது புதிய சகாப்தம் படைக்குமா அல்லது புதிய சகாப்தம் படைக்குமா என்று ஒரு பக்கம் விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. இதற்கு மத்தியில் இந்திய இடக்கை சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ், தனது மாயாஜால சுழல் வித்தையின் மூலம் இங்கிலாந்தை பதம் பார்ப்பார் என்று சச்சின் தெண்டுல்கர், கங்குலி உள்ளிட்டோர் ஆரூடம் சொல்லி வருகிறார்கள். இதனால் குல்தீப் யாதவ் மீது நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு எகிறிக் கொண்டே போகிறது. 23 வயதான குல்தீப் யாதவ், உத்தரபிரதேசத்தை சேர்ந்த செங்கல் சூளை அதிபரின் மகன் ஆவார். வாசிம் அக்ரம் போல் வேகப்பந்து வீச்சாளராக உருவெடுக்க வேண்டும் என்ற கனவில் வேகப்பந்து வீச்சாளராக வாழ்க்கையை தொடங்கிய அவர், பயிற்சியாளர் கபில் பாண்டேவின் அறிவுறுத்தலின் பேரில் சுழற்பந்து வீச்சுக்கு மாறினார். இந்திய அணிக்காக இதுவரை 2 டெஸ்ட், 23 ஒரு நாள் போட்டி மற்றும் 12 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடி இருக்கும் குல்தீப், ஒரு ‘சைனாமேன்’ வகை பவுலர் ஆவார். பொதுவாக இடக்கை சுழற்பந்து வீச்சாளர்கள் ‘லெக்ஸ்பின்’ வீசும் போது பந்து பேட்ஸ்மேனுக்கு லெக்சைடில் ‘பிட்ச்’ ஆகி ஆப்சைடுக்கு செல்லும். இதில் இருந்து மாறுபட்டு ஆப்சைடில் ‘பிட்ச்’ செய்து லெக்சைடுக்கு திரும்பும் வகையில் மணிக்கட்டை பயன்படுத்தி இடக்கை சுழற்பந்து வீச்சாளர்கள் பந்தை வீசினால் அதுவே ‘சைனாமேன்’ சுழற்பந்து வீச்சு கலையாகும். இந்த முறையில் பவுலிங் செய்வது எளிதான காரியம் அல்ல. பந்தை பிடிக்கும் விதமே சிரமமாக இருக்கும். பந்தை வேகமாக சுழட்டி விடுவதற்கு விரல்களை காட்டிலும் கை மணிக்கட்டின் பங்களிப்பே அதிகமாக இருக்கும். 86 ஆண்டு காலமாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வரும் இந்திய அணிக்குள் தடம்பதித்த முதல் ‘சைனாமேன்’ வகை பந்து வீச்சாளர் என்ற சிறப்பு குல்தீப் யாதவையே சேரும். மணிக்கட்டை பயன்படுத்தி பந்து வீசும் போது மற்ற சுழற்பந்து வீச்சாளர்களை காட்டிலும் பந்து சற்று அதிக சீற்றத்துடன் சுழன்று திரும்பும். இதை பேட்ஸ்மேன்கள் துல்லியமாக கணித்து ஆடுவது கடினமாகும். மான்செஸ்டரில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் 5 விக்கெட்டுகளும், நாட்டிங்காமில் நடந்த ஒரு நாள் கிரிக்கெட்டில் 6 விக்கெட்டுகளும் கபளகரம் செய்து அனைவரையும் அதிசயிக்க வைத்தார், குல்தீப். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தர்மசாலாவில் கடந்த ஆண்டு நடந்த தனது அறிமுக டெஸ்டின் முதல் இன்னிங்சில் குல்தீப் யாதவ் பேட் செய்து கொண்டிருந்த போது, ‘அடுத்த இன்னிங்சில் பந்து வீச முடியாத அளவுக்கு அவரது விலா எலும்பை நொறுக்கு’ என்று ஆஸ்திரேலிய கேப்டனாக இருந்த ஸ்டீவன் சுமித், பவுலர் கம்மின்சிடம் சொன்னாராம். குல்தீப்பின் பந்து வீச்சு எந்த அளவுக்கு எதிரணி பேட்ஸ்மேன்களை குலைநடுங்க செய்கிறது என்று இதன் மூலம் புரிந்துகொள்ளலாம். தற்போதைய இங்கிலாந்து அணியில் ஜோ ரூட்டை தவிர மற்ற வீரர்கள் அவரது பந்து வீச்சை கண்டு மிரண்டு போய் நிற்கிறார்கள். அதனால் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது பந்து வீச்சு இந்திய அணிக்கு துருப்பு சீட்டாக அமையக்கூடும் என்பதே கிரிக்கெட் நிபுணர்களின் கணிப்பாகும். அவர் இந்திய துணைகண்டத்துக்கு வெளியே டெஸ்ட் கிரிக்கெட்டில் கால்பதிப்பது இதுவே முதல் முறையாகும். இங்கிலாந்தில் இந்திய அணி இதுவரை 57 டெஸ்டுகளில் விளையாடி, வெறும் 6 ஆட்டங்களில் மட்டுமே வெற்றியை சுவைத்துள்ளது. இதில் சுழற்பந்து வீச்சாளர்களின் பங்களிப்பு பெரிய அளவில் இருந்ததில்லை. இங்கிலாந்து மண்ணில் வெளிநாட்டு பவுலர் ஒருவர் சக்கைபோடு போட்டார் என்றால் அது ஆஸ்திரேலிய சுழல் சக்ரவர்த்தி ஷேன் வார்னே தான். அங்கு 100 விக்கெட்டுகளுக்கு (22 டெஸ்டில் 129 விக்கெட்) மேல் அள்ளிய ஒரே வெளிநாட்டு பவுலராக வார்னே திகழ்கிறார். குல்தீப் யாதவின் பந்து வீச்சை வார்னே வெகுவாக புகழ்ந்து இருக்கிறார். இளம் புயலான குல்தீப் யாதவ் மூன்று வடிவிலான போட்டிகளிலும் தொடர்ந்து பொறுமையாக செயல்படும் போது உலகில் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவராக ஜொலிக்க முடியும் என்று பாராட்டியிருக்கிறார். வேகப்பந்து வீச்சுக்கு உகந்த இங்கிலாந்து ஆடுகளங்களில் அவர்களை திணறடித்த பெருமை வார்னேவுக்கு உண்டு. அதே போல் குல்தீப் யாதவ், நடப்பு இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விக்கெட்டுகளை சாய்த்து, இந்தியாவின் வெற்றிக்கு வழிவகுத்தால், அது வெளிநாட்டு பயண வரலாற்றில் சாதனை அத்தியாயமாக பதிவாகும் என்பதில் ஐயமில்லை. -ஜெய்பான்\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்க...\nமாணவர்களுக்கு என்ற பெயரில் முட்டாள்களால் சுரண்டப்படும் தமிழக மாணவனின் புதியதான எதிர்காலம்\nதமிழக பள்ளிக்கல்வித்துறையின் தேர்வுகள் துறை மாணவ பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்வதற்காகவும்,மாணவர்கள் சிறுவயதிலிருந்தே திறனாய்வு தேர்வுகளையு...\n​ வறுமையில் வாடும் இந்தியா | முனைவர் பிரகாஷ் | சர்வதேச வறுமைக் குறியீடு குறித்த ஆய்வில், உலகில் உள்ள வளர்ந்து வரும் 118 நாடுகளில் இந்திய...\nபிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் ...\nபாவை முப்பது - மார்கழி 2\nவையத்து வாழ்வீர்காள் நாமும் நம் பாவைக்குச் செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள் பையத் துயின்ற பரமனடி பாடி நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்கா...\nத.வி.வெங்கடேஸ்வரன் புற்றுநோய் செல்களை நாசம்செய்யும் சக்தி வாய்ந்த அற்புத கீமோதெரபி மருந்துகள் உள்ளன. ஒரே பிரச்சினை, புற்று செல்களோடு மற்ற...\nஅரிசி கொடுத்து அக்கா உறவா\nஅரிசி கொடுத்து அக்கா உறவா By டி.எஸ்.ஆர். வேங்கடரமணா | ஜனவரி 25, 2020 அன்று செய்தித் தாள்களில், நதிநீர்ப் பிரச்னை - முதல்வரைச் சந்திக்க...\nநடிப்பின் சிகரம் சிவாஜிகணேசன் ‘கலை வித்தகர்’ ஆரூர்தாஸ் 59 ஆண்டுகளுக்கு முன்பு (1959), ஒருநாள் மதிய இடைவேளை. என் இனிய நண்பர் ஜெமினி கண...\nவே.பாலு, வக்கீல், உயர்நீதிமன்றம், சென்னை. உலகம் ஒரு திசையில் தொடர்ந்து பயணித்து கொண்டிருந்தது. தன்னை சுற்றி நடக்கும் எதையும் தள்ளிவைத்து...\nதாலாட்டை மறந்த தமிழ் மக்கள்\nதாலாட்டை மறந்த தமிழ் மக்கள் க டந்த 40 வருடங்களுக்கு முன்பு பெரும்பாலான பிரசவங்கள் வீட்டிலேயே தான் நடந்து வந்தன. பிறந்த குழந்தைகளை வீட்டி...\nகல்வி (29) குழந்தை (20) இளமையில் கல் (18) கரோனா (15) ���ருத்துவம் (14) தமிழ் (13) பெண் (13) காந்தி (11) வெற்றி (11) இணையதளம் (10) வங்கி (10) தன்னம்பிக்கை (9) தினம் (9) மாணவர்கள் (9) இந்தியா (8) தேர்தல் (8) வீடு (8) இயற்கை (7) இளைஞர் (7) படிப்புகள் பல (7) பிளாஸ்டிக் (7) பொருளாதாரம் (7) வாழ்க்கை (7) கலைஞர் (6) நோய் (6) முதுமை (6) விவேகானந்தர் (6) அரசியல் (5) சட்டம் (5) புத்தாண்டு (5) பெரியார் (5) மனிதநேயம் (5) வாஸ்து (5) விவசாயம் (5) விவசாயிகள் (5) அறிஞர்கள் (4) உணவு (4) எம்.ஜி.ஆர் (4) காவிரி (4) குடியுரிமை (4) சந்திரயான் (4) செல்போன் (4) டி.என்.பி.எஸ்.சி (4) தேர்வு (4) நீட் (4) பயணங்கள் (4) பயணம் (4) பல்கலைக்கழகங்கள் (4) பாலியல் (4) மகளிர் (4) வள்ளலார் (4) விளையாட்டு (4) அண்ணா (3) அப்துல் கலாம் (3) அமைதி (3) அம்பேத்கர் (3) ஆசிரியர் (3) இசை (3) ஐ.ஏ.எஸ் (3) கணிதம் (3) காதல் (3) காமராஜர் (3) கிரிக்கெட் (3) கிரெடிட் கார்டு (3) சமூக வலைத்தளங்கள் (3) சர்க்கரை (3) சர்தார் வல்லபாய் படேல் (3) சினிமா (3) செயலி (3) ஜி.எஸ்.டி (3) தஞ்சை பெரிய கோவில் (3) தண்ணீர் (3) தமிழர்கள் (3) தற்கொலை (3) தோ்தல் (3) நம்மாழ்வார் (3) நேதாஜி (3) பழைய ஓய்வூதிய திட்டம் (3) பான் கார்டு (3) பாரதியார் (3) பிரெய்லி (3) புத்தகம் (3) புற்றுநோய் (3) பெண்கள் (3) பொங்கல் (3) மகிழ்ச்சி (3) மனம் (3) மனித உரிமை (3) மாமனிதர் கக்கன் (3) மீனவர் (3) மொழி (3) மோடி (3) வணிகம் (3) வரி (3) வானொலி (3) வீட்டு கடன் (3) வேலைவாய்ப்பு (3) ஸ்மார்ட்போன் (3) அமெரிக்கா (2) அறிவியல் (2) ஆசிரியர் தேர்வு வாரியம் (2) ஆதார் (2) ஆன்லைன் (2) இதயம் (2) இந்திராகாந்தி (2) உ.வே.சா (2) உடல் பருமன் (2) உறவு (2) ஊட்டச்சத்து (2) ஊழல் (2) எடிசன் (2) எண்ணங்கள் (2) எல்.ஐ.சி (2) எஸ்.எஸ்.ராஜேந்திரன் (2) கட்டபொம்மன் (2) கண்ணகி (2) கண்ணதாசன் (2) கதைகள் (2) கற்றல் (2) கலைவாணர் (2) கல்லூரி (2) காரல் மார்க்ஸ் (2) கீழடி (2) குடும்பம் (2) கூகுள் (2) கோபம் (2) சார்லி சாப்ளின் (2) சிபில் ஸ்கோர் (2) சிவாஜி கணேசன் (2) சுதந்திரம் (2) சுற்றுச்சூழல் (2) சுற்றுலா (2) சூதாட்டம் (2) செலவு (2) செவ்வாய் கிரகம் (2) ஜனநாயகம் (2) ஜல்லிக்கட்டு (2) தங்கம் (2) தண்ணீா் (2) தமிழ் வளர்ச்சி (2) தமிழ்நாடு (2) திட்டங்கள் (2) திருநங்கை (2) திருப்பூர் குமரன் (2) திருமணம் (2) திருவள்ளுவர் (2) தீ (2) தோ்வாணையம் (2) தொழில்நுட்பம் (2) நட்பு (2) நதிநீர் (2) நிதி (2) நியூட்டன் (2) நீதி (2) பகத்சிங் (2) பசுமை வழிச்சாலை (2) பாண்டியன் (2) போலீஸ் (2) மனித நேயம் (2) மனிதர் (2) மரபணு (2) மரம் (2) மார்கழி (2) மின்னல் (2) மூளை (2) மைக்கேல் பாரடே (2) யோகா (2) ரயில்வே (2) லஞ்சம் (2) லால்பகதூர் சாஸ்திரி (2) லோக் ஆயுக்தா (2) வங்காள தேசம் (2) வங்க��� கடன் (2) வருமானவரி (2) வறுமை (2) வாசிப்பு (2) வாட்ஸ் அப் (2) வாழ்வு (2) விண்வெளி (2) விபத்துகள் (2) விமானம் (2) விளம்பரங்கள் (2) வீட்டுக்கடன் (2) வேலை (2) ஸ்டீபன் ஹாக்கிங் (7) பிளாஸ்டிக் (7) பொருளாதாரம் (7) வாழ்க்கை (7) கலைஞர் (6) நோய் (6) முதுமை (6) விவேகானந்தர் (6) அரசியல் (5) சட்டம் (5) புத்தாண்டு (5) பெரியார் (5) மனிதநேயம் (5) வாஸ்து (5) விவசாயம் (5) விவசாயிகள் (5) அறிஞர்கள் (4) உணவு (4) எம்.ஜி.ஆர் (4) காவிரி (4) குடியுரிமை (4) சந்திரயான் (4) செல்போன் (4) டி.என்.பி.எஸ்.சி (4) தேர்வு (4) நீட் (4) பயணங்கள் (4) பயணம் (4) பல்கலைக்கழகங்கள் (4) பாலியல் (4) மகளிர் (4) வள்ளலார் (4) விளையாட்டு (4) அண்ணா (3) அப்துல் கலாம் (3) அமைதி (3) அம்பேத்கர் (3) ஆசிரியர் (3) இசை (3) ஐ.ஏ.எஸ் (3) கணிதம் (3) காதல் (3) காமராஜர் (3) கிரிக்கெட் (3) கிரெடிட் கார்டு (3) சமூக வலைத்தளங்கள் (3) சர்க்கரை (3) சர்தார் வல்லபாய் படேல் (3) சினிமா (3) செயலி (3) ஜி.எஸ்.டி (3) தஞ்சை பெரிய கோவில் (3) தண்ணீர் (3) தமிழர்கள் (3) தற்கொலை (3) தோ்தல் (3) நம்மாழ்வார் (3) நேதாஜி (3) பழைய ஓய்வூதிய திட்டம் (3) பான் கார்டு (3) பாரதியார் (3) பிரெய்லி (3) புத்தகம் (3) புற்றுநோய் (3) பெண்கள் (3) பொங்கல் (3) மகிழ்ச்சி (3) மனம் (3) மனித உரிமை (3) மாமனிதர் கக்கன் (3) மீனவர் (3) மொழி (3) மோடி (3) வணிகம் (3) வரி (3) வானொலி (3) வீட்டு கடன் (3) வேலைவாய்ப்பு (3) ஸ்மார்ட்போன் (3) அமெரிக்கா (2) அறிவியல் (2) ஆசிரியர் தேர்வு வாரியம் (2) ஆதார் (2) ஆன்லைன் (2) இதயம் (2) இந்திராகாந்தி (2) உ.வே.சா (2) உடல் பருமன் (2) உறவு (2) ஊட்டச்சத்து (2) ஊழல் (2) எடிசன் (2) எண்ணங்கள் (2) எல்.ஐ.சி (2) எஸ்.எஸ்.ராஜேந்திரன் (2) கட்டபொம்மன் (2) கண்ணகி (2) கண்ணதாசன் (2) கதைகள் (2) கற்றல் (2) கலைவாணர் (2) கல்லூரி (2) காரல் மார்க்ஸ் (2) கீழடி (2) குடும்பம் (2) கூகுள் (2) கோபம் (2) சார்லி சாப்ளின் (2) சிபில் ஸ்கோர் (2) சிவாஜி கணேசன் (2) சுதந்திரம் (2) சுற்றுச்சூழல் (2) சுற்றுலா (2) சூதாட்டம் (2) செலவு (2) செவ்வாய் கிரகம் (2) ஜனநாயகம் (2) ஜல்லிக்கட்டு (2) தங்கம் (2) தண்ணீா் (2) தமிழ் வளர்ச்சி (2) தமிழ்நாடு (2) திட்டங்கள் (2) திருநங்கை (2) திருப்பூர் குமரன் (2) திருமணம் (2) திருவள்ளுவர் (2) தீ (2) தோ்வாணையம் (2) தொழில்நுட்பம் (2) நட்பு (2) நதிநீர் (2) நிதி (2) நியூட்டன் (2) நீதி (2) பகத்சிங் (2) பசுமை வழிச்சாலை (2) பாண்டியன் (2) போலீஸ் (2) மனித நேயம் (2) மனிதர் (2) மரபணு (2) மரம் (2) மார்கழி (2) மின்னல் (2) மூளை (2) மைக்கேல் பாரடே (2) யோகா (2) ரயில்வே (2) லஞ்சம் (2) லால்பகதூர் சாஸ்திரி (2) லோக் ஆயுக்தா (2) வங்காள தேசம் (2) வங்கி கடன் (2) வருமானவரி (2) வறுமை (2) வாசிப்பு (2) வாட்ஸ் அப் (2) வாழ்வு (2) விண்வெளி (2) விபத்துகள் (2) விமானம் (2) விளம்பரங்கள் (2) வீட்டுக்கடன் (2) வேலை (2) ஸ்டீபன் ஹாக்கிங் (2) 5G (1) CLASS 12 ENGLISH (1) WI-FI காலிங் (1) அகதிகள் (1) அகிலன் (1) அக்பர் (1) அங்கோர் வாட் (1) அசாம் (1) அச்சம் (1) அடிமை (1) அணு ஆயுதம் (1) அண்ணல்தங்கோ (1) அன்னை தெரசா (1) அப்பா (1) அப்ளிகேசன்கள் (1) அருங்காட்சியகம் (1) அரேபியக் குதிரை (1) அறிவு வளர்ச்சி (1) அல்போன்சா (1) அழகியல் (1) அழகு டிப்ஸ் (1) அவைத் தலைவா் (1) ஆக்கி (1) ஆசிரியர் தினம் (1) ஆசிரியர்கள் (1) ஆஞ்சநேயர் (1) ஆன்மா (1) ஆன்மிகம் (1) ஆபிரகாம் லிங்கன் (1) ஆராய்ச்சி (1) ஆரூர் தாஸ் (1) ஆரோக்கியம் (1) ஆர்கனாய்டு (1) ஆறுமுக நாவலர் (1) ஆலமரம் (1) ஆல்பிரட் நோபல் (1) ஆளுநர் (1) ஆஸ்பிரின் (1) இட ஒதுக்கீடு (1) இடஒதுக்கீடு (1) இடக்கை பழக்கம் (1) இடி (1) இணைய தளம் (1) இந்தியர்கள் (1) இன்சுலின் (1) இரட்டைமலை சீனிவாசன் (1) இறுக்கம் (1) இலக்கணம் (1) இலக்கியம் (1) இலக்கு (1) இலக்குவனார் (1) இலங்கை (1) இலவச பஸ் (1) இல்லம் (1) இளநரை (1) இளமை (1) இஸ்ரோ (1) ஈஸ்ட்மேன் (1) உங்களுக்குள் ஒரு தலைவர் (2) 5G (1) CLASS 12 ENGLISH (1) WI-FI காலிங் (1) அகதிகள் (1) அகிலன் (1) அக்பர் (1) அங்கோர் வாட் (1) அசாம் (1) அச்சம் (1) அடிமை (1) அணு ஆயுதம் (1) அண்ணல்தங்கோ (1) அன்னை தெரசா (1) அப்பா (1) அப்ளிகேசன்கள் (1) அருங்காட்சியகம் (1) அரேபியக் குதிரை (1) அறிவு வளர்ச்சி (1) அல்போன்சா (1) அழகியல் (1) அழகு டிப்ஸ் (1) அவைத் தலைவா் (1) ஆக்கி (1) ஆசிரியர் தினம் (1) ஆசிரியர்கள் (1) ஆஞ்சநேயர் (1) ஆன்மா (1) ஆன்மிகம் (1) ஆபிரகாம் லிங்கன் (1) ஆராய்ச்சி (1) ஆரூர் தாஸ் (1) ஆரோக்கியம் (1) ஆர்கனாய்டு (1) ஆறுமுக நாவலர் (1) ஆலமரம் (1) ஆல்பிரட் நோபல் (1) ஆளுநர் (1) ஆஸ்பிரின் (1) இட ஒதுக்கீடு (1) இடஒதுக்கீடு (1) இடக்கை பழக்கம் (1) இடி (1) இணைய தளம் (1) இந்தியர்கள் (1) இன்சுலின் (1) இரட்டைமலை சீனிவாசன் (1) இறுக்கம் (1) இலக்கணம் (1) இலக்கியம் (1) இலக்கு (1) இலக்குவனார் (1) இலங்கை (1) இலவச பஸ் (1) இல்லம் (1) இளநரை (1) இளமை (1) இஸ்ரோ (1) ஈஸ்ட்மேன் (1) உங்களுக்குள் ஒரு தலைவர் (1) உடற்பயிற்சி (1) உடல் எடை (1) உடுமலை நாராயணகவி (1) உண்மைத்தன்மை (1) உதவித்தொகை (1) உயர்கல்வி (1) உயிர் (1) உயில் (1) உலகம் (1) உலர் சலவை (1) உள்ளாட்சி (1) ஊதியம் (1) ஊனம் (1) ஊரடங்கு (1) ஊழல் எதிர்ப்பு தினம் (1) எச்.ஐ.வி (1) என்கவுண்ட்டர் (1) என்கவுன்ட்டா் (1) என்ஜினீயரிங் கவுன்சிலிங் (1) என்ரிக்கோ பெர்மி (1) எமபுராணம் (1) எமிலி (1) எம்-சாண்ட் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எம்.எஸ்.விஸ்வநாதன் (1) எய்ட்ஸ் (1) எய்ம்ஸ் (1) எரிசக்தி (1) எலிசபெத் ப்ளாக்வெல் (1) எழுத்தாளர்கள் (1) எழுத்து (1) எஸ்.ஜி.முருகையன் (1) ஏ.டி.எம் (1) ஏவுகணை (1) ஐ.ஐ.டி (1) ஐ.டி. பணி (1) ஐபோன் (1) ஒட்டகம் (1) ஒற்றுமை (1) ஒழுக்கம் (1) ஓசோன் (1) ஓபிஎஸ் (1) ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் (1) ஓய்வூதியம் (1) ஓரினசேர்க்கை (1) ஓரினச்சேர்க்கை (1) ஓவர்டிராப்ட் (1) ஓவியம் (1) கடற்கரை (1) கடல் (1) கடிதங்கள் (1) கணினி (1) கண் (1) கண்டக்டர் (1) கண்டுபிடிப்பு (1) கண்ணீர் (1) கதாகாலட்சேபம் (1) கனவு (1) கபடி (1) கரியப்பா (1) கருணாநிதி (1) கருண் நாயர் (1) கலப்படம் (1) கலிலியோ (1) கலைகள் (1) கல்கி கிருஷ்ணமூர்த்தி (1) கல்விக்கடன் (1) கள்ள நோட்டு (1) கழிவுகள் (1) கழுகு (1) கவனச்சிதறல் (1) கவிமணி (1) கஸ்தூரிரங்க ஐயங்கார் (1) காடுகள் (1) காது (1) கானகம் (1) கார்பெட் (1) காற்று (1) காலநிலை (1) கால்டுவெல் (1) காவலன் (1) காவல் துறை (1) கிரயப் பத்திரம் (1) கிருபானந்த வாரியார் (1) கிருமிகள் (1) கீழ்வெண்மணி (1) குடற்புழு (1) குடல் (1) குடிநீா் (1) குப்பைமேடு (1) குரு (1) குறிஞ்சி (1) குற்றம் (1) குலசேகரன்பட்டினம் (1) குல்தீப் யாதவ் (1) குளிர்காலம் (1) கூகுள் கிளாஸ்ரூம் (1) கூகுள் ஹோம் (1) கேபிள் டிவி கட்டணம் (1) கேமரா (1) கைகழுவும் தினம் (1) கையெழுத்து (1) கோயில் (1) சகுந்தலாதேவி (1) சசிகலா (1) சதாவதானி (1) சத்துணவு (1) சபரிமலை (1) சரோஜாதேவி (1) சரோஜினி நாயுடு (1) சாதனை (1) சாலை (1) சாலைகள் (1) சிங்காரவேலர் (1) சித்த மருத்தும் (1) சித்தர் (1) சிப்பாய் புரட்சி (1) சிரிப்பு (1) சிறுநீரக கல் (1) சிறுநீரகங்கள் (1) சிறைச்சாலை (1) சில்லறை (1) சிவாஜி (1) சீர்காழி கோவிந்தராஜன் (1) சீர்காழி சிவசிதம்பரம் (1) சுகாதாரம் (1) சுடோகு (1) சுபாஷ் சந்திர போஸ் (1) சுப்பிரமணிய சிவா (1) சுயதொழில் (1) சுயராஜ்யம் (1) சூப்பர் கிங்ஸ் (1) சூரிய கிரகணம் (1) சூரிய குடும்பம் (1) செந்தமிழ் பெயர்கள் (1) செயற்கை நிலா (1) செயற்கைக்கோள் (1) செயல் (1) செல்பி (1) சேகுவேரா (1) சேமிப்பு (1) சேலை (1) சேவல் சண்டை (1) சைக்காலஜி (1) சைக்கிள் (1) சொத்து வரி ரசீது (1) சோசியல் மீடியா (1) சோழ மன்னன் (1) ஜக்கிவாசுதேவ் (1) ஜவ்வாதுமலை (1) ஜி ஜின்பிங் (1) ஜி.டி. நாயுடு (1) ஜி.நாகராஜன் (1) ஜீவா (1) ஜெகதீஷ் சந்திர போஸ் (1) ஜெமினி கணேசன் (1) ஜெயலலிதா (1) ஜோசப் லிஸ்டர் (1) ஜோதிடம் (1) ஞாபகம் (1) டயானா (1) டார்வின் (1) டால்பின்கள் (1) டி.என்.சேஷன் (1) டிஎன்பிஎஸ்சி (1) டிஜிட்டல் (1) டிராக்டர் (1) டிரோன் (1) டிவி (1) டெல்டா (1) டைரி (1) டொனால்ட் டிரம்ப் (1) தடுப்பணை (1) தட்டான் (1) தண்டி யாத்திரை (1) தனிமம் (1) தனியார் பள்ளி (1) தமிழகம் (1) தம��ழ்த்தாய் வாழ்த்து (1) தர்மம் (1) தலித் (1) தலைக்கவசம் (1) தலைநகரங்கள் (1) தலையங்கம் (1) தாகூர் (1) தானம் (1) தாமோதரம் பிள்ளை (1) தாய்ப்பால் (1) தாய்மொழி (1) தாலாட்டு (1) திட்டம் (1) திபெத் (1) திரவ காந்தம் (1) திரு.வி.க. (1) திருச்செந்தூர் (1) தீவுக்கோட்டை (1) தீா்ப்பு (1) துணைவேந்தர் (1) துப்பாக்கி (1) துறவறம் (1) துளசி (1) தூய்மை (1) தெய்வங்கள் (1) தேர்வாணையம் (1) தோ்வு (1) தைப்பூசம் (1) தைரியம் (1) தொலைக்காட்சி (1) தொலைநிலைக் கல்வி (1) தொல்காப்பியம் (1) தொல்காப்பியர் (1) தொல்லியல் (1) தொழில் (1) தொழில் நுட்பம் (1) தொழுநோய் (1) தோல்வி (1) நகரங்கள் (1) நடிகர் (1) நடுகற்கள் (1) நதிநீா் (1) நன்றி (1) நம்பிக்கை (1) நாகேஷ் (1) நாக்கு (1) நாடகம் (1) நாடாளுமன்ற உறுப்பினர் (1) நானி பல்கிவாலா (1) நானோ எந்திரங்கள் (1) நாமக்கல் கவிஞர் (1) நாய்கள் (1) நாள் (1) நிதீஷ் குமாா் (1) நினைவு நாள் (1) நிர்மலா சீதாராமன் (1) நிலத்தடி நீர் (1) நிலா (1) நீராகாரம் (1) நீர் (1) நுகர்வோர் (1) நுழைவுத் தேர்வு (1) நூர்ஜகான் (1) நூலகங்கள் (1) நூலகம் (1) நூல் (1) நெகிழியின் தீமைகள் (1) நெருப்பு (1) நெஸ்ஸி (1) நேர்காணல் (1) நேர்முகத்தேர்வு (1) படிப்பறை (1) பட்ஜெட் (1) பட்டா (1) பட்டிமன்றம் (1) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (1) பண பரிவர்த்தனை (1) பணமா (1) உடற்பயிற்சி (1) உடல் எடை (1) உடுமலை நாராயணகவி (1) உண்மைத்தன்மை (1) உதவித்தொகை (1) உயர்கல்வி (1) உயிர் (1) உயில் (1) உலகம் (1) உலர் சலவை (1) உள்ளாட்சி (1) ஊதியம் (1) ஊனம் (1) ஊரடங்கு (1) ஊழல் எதிர்ப்பு தினம் (1) எச்.ஐ.வி (1) என்கவுண்ட்டர் (1) என்கவுன்ட்டா் (1) என்ஜினீயரிங் கவுன்சிலிங் (1) என்ரிக்கோ பெர்மி (1) எமபுராணம் (1) எமிலி (1) எம்-சாண்ட் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எம்.எஸ்.விஸ்வநாதன் (1) எய்ட்ஸ் (1) எய்ம்ஸ் (1) எரிசக்தி (1) எலிசபெத் ப்ளாக்வெல் (1) எழுத்தாளர்கள் (1) எழுத்து (1) எஸ்.ஜி.முருகையன் (1) ஏ.டி.எம் (1) ஏவுகணை (1) ஐ.ஐ.டி (1) ஐ.டி. பணி (1) ஐபோன் (1) ஒட்டகம் (1) ஒற்றுமை (1) ஒழுக்கம் (1) ஓசோன் (1) ஓபிஎஸ் (1) ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் (1) ஓய்வூதியம் (1) ஓரினசேர்க்கை (1) ஓரினச்சேர்க்கை (1) ஓவர்டிராப்ட் (1) ஓவியம் (1) கடற்கரை (1) கடல் (1) கடிதங்கள் (1) கணினி (1) கண் (1) கண்டக்டர் (1) கண்டுபிடிப்பு (1) கண்ணீர் (1) கதாகாலட்சேபம் (1) கனவு (1) கபடி (1) கரியப்பா (1) கருணாநிதி (1) கருண் நாயர் (1) கலப்படம் (1) கலிலியோ (1) கலைகள் (1) கல்கி கிருஷ்ணமூர்த்தி (1) கல்விக்கடன் (1) கள்ள நோட்டு (1) கழிவுகள் (1) கழுகு (1) கவனச்சிதறல் (1) கவிமணி (1) கஸ்தூரிரங்க ஐயங்கார் (1) காடுகள் (1) காது (1) கா��கம் (1) கார்பெட் (1) காற்று (1) காலநிலை (1) கால்டுவெல் (1) காவலன் (1) காவல் துறை (1) கிரயப் பத்திரம் (1) கிருபானந்த வாரியார் (1) கிருமிகள் (1) கீழ்வெண்மணி (1) குடற்புழு (1) குடல் (1) குடிநீா் (1) குப்பைமேடு (1) குரு (1) குறிஞ்சி (1) குற்றம் (1) குலசேகரன்பட்டினம் (1) குல்தீப் யாதவ் (1) குளிர்காலம் (1) கூகுள் கிளாஸ்ரூம் (1) கூகுள் ஹோம் (1) கேபிள் டிவி கட்டணம் (1) கேமரா (1) கைகழுவும் தினம் (1) கையெழுத்து (1) கோயில் (1) சகுந்தலாதேவி (1) சசிகலா (1) சதாவதானி (1) சத்துணவு (1) சபரிமலை (1) சரோஜாதேவி (1) சரோஜினி நாயுடு (1) சாதனை (1) சாலை (1) சாலைகள் (1) சிங்காரவேலர் (1) சித்த மருத்தும் (1) சித்தர் (1) சிப்பாய் புரட்சி (1) சிரிப்பு (1) சிறுநீரக கல் (1) சிறுநீரகங்கள் (1) சிறைச்சாலை (1) சில்லறை (1) சிவாஜி (1) சீர்காழி கோவிந்தராஜன் (1) சீர்காழி சிவசிதம்பரம் (1) சுகாதாரம் (1) சுடோகு (1) சுபாஷ் சந்திர போஸ் (1) சுப்பிரமணிய சிவா (1) சுயதொழில் (1) சுயராஜ்யம் (1) சூப்பர் கிங்ஸ் (1) சூரிய கிரகணம் (1) சூரிய குடும்பம் (1) செந்தமிழ் பெயர்கள் (1) செயற்கை நிலா (1) செயற்கைக்கோள் (1) செயல் (1) செல்பி (1) சேகுவேரா (1) சேமிப்பு (1) சேலை (1) சேவல் சண்டை (1) சைக்காலஜி (1) சைக்கிள் (1) சொத்து வரி ரசீது (1) சோசியல் மீடியா (1) சோழ மன்னன் (1) ஜக்கிவாசுதேவ் (1) ஜவ்வாதுமலை (1) ஜி ஜின்பிங் (1) ஜி.டி. நாயுடு (1) ஜி.நாகராஜன் (1) ஜீவா (1) ஜெகதீஷ் சந்திர போஸ் (1) ஜெமினி கணேசன் (1) ஜெயலலிதா (1) ஜோசப் லிஸ்டர் (1) ஜோதிடம் (1) ஞாபகம் (1) டயானா (1) டார்வின் (1) டால்பின்கள் (1) டி.என்.சேஷன் (1) டிஎன்பிஎஸ்சி (1) டிஜிட்டல் (1) டிராக்டர் (1) டிரோன் (1) டிவி (1) டெல்டா (1) டைரி (1) டொனால்ட் டிரம்ப் (1) தடுப்பணை (1) தட்டான் (1) தண்டி யாத்திரை (1) தனிமம் (1) தனியார் பள்ளி (1) தமிழகம் (1) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தர்மம் (1) தலித் (1) தலைக்கவசம் (1) தலைநகரங்கள் (1) தலையங்கம் (1) தாகூர் (1) தானம் (1) தாமோதரம் பிள்ளை (1) தாய்ப்பால் (1) தாய்மொழி (1) தாலாட்டு (1) திட்டம் (1) திபெத் (1) திரவ காந்தம் (1) திரு.வி.க. (1) திருச்செந்தூர் (1) தீவுக்கோட்டை (1) தீா்ப்பு (1) துணைவேந்தர் (1) துப்பாக்கி (1) துறவறம் (1) துளசி (1) தூய்மை (1) தெய்வங்கள் (1) தேர்வாணையம் (1) தோ்வு (1) தைப்பூசம் (1) தைரியம் (1) தொலைக்காட்சி (1) தொலைநிலைக் கல்வி (1) தொல்காப்பியம் (1) தொல்காப்பியர் (1) தொல்லியல் (1) தொழில் (1) தொழில் நுட்பம் (1) தொழுநோய் (1) தோல்வி (1) நகரங்கள் (1) நடிகர் (1) நடுகற்கள் (1) நதிநீா் (1) நன்றி (1) நம்பிக்கை (1) நாகேஷ் (1) நாக்கு (1) நாடகம் (1) நாடாளுமன்ற உறுப்பினர் (1) நானி பல்கிவாலா (1) நானோ எந்திரங்கள் (1) நாமக்கல் கவிஞர் (1) நாய்கள் (1) நாள் (1) நிதீஷ் குமாா் (1) நினைவு நாள் (1) நிர்மலா சீதாராமன் (1) நிலத்தடி நீர் (1) நிலா (1) நீராகாரம் (1) நீர் (1) நுகர்வோர் (1) நுழைவுத் தேர்வு (1) நூர்ஜகான் (1) நூலகங்கள் (1) நூலகம் (1) நூல் (1) நெகிழியின் தீமைகள் (1) நெருப்பு (1) நெஸ்ஸி (1) நேர்காணல் (1) நேர்முகத்தேர்வு (1) படிப்பறை (1) பட்ஜெட் (1) பட்டா (1) பட்டிமன்றம் (1) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (1) பண பரிவர்த்தனை (1) பணமா குணமா (1) பணம் (1) பண்பாடு (1) பதிவுத்துறை (1) பனைத்தொழில் (1) பயிற்சி (1) பருவநிலை (1) பறவை (1) பள்ளி (1) பழமொழி (1) பா.ஜ.க (1) பாகிஸ்தான் (1) பாடல் (1) பாரதிதாசன் (1) பார்த்தசாரதி (1) பாலித்தீன் (1) பாலையா (1) பால்கே (1) பாளையக்காரர்கள் (1) பாவாணர் (1) பாஸ்வேர்டு (1) பிரக்யா (1) பிரிவுகள் சில (1) பில்கேட்ஸ் (1) பிளாஸ்மா (1) புகை (1) புதன் கிரகம் (1) புதுச்சேரி (1) புதுவை (1) புத்த மதம் (1) புத்தகங்கள் (1) புரட்சி (1) புறா (1) பெண்களின் பாதுகாப்பு (1) பெண்ணுரிமை (1) பெண்மை (1) பென்னிகுயிக் (1) பெற்றோர் (1) பேனர் (1) பொது ஒழுங்குமுறை (1) பொதுச் சொத்து (1) பொருளியல் (1) பொறாமை (1) போதை (1) போலியோ சொட்டு (1) ம.பொ.சி (1) மக்கள் (1) மக்கள் தொகை (1) மக்கள் மனநலம் (1) மக்கள்தொகை (1) மசோதா (1) மண் பாண்டத்தொழில் (1) மதிப்பெண் (1) மது (1) மத்திய பணியாளர் தேர்வாணையம் (1) மன அமைதி (1) மன அழுத்தம் (1) மனப்பாடம் (1) மனப்பான்மை (1) மனித வளம் (1) மனுதர்மம் (1) மரண தண்டனை (1) மருதகாசி (1) மர்லின் மன்றோ (1) மறுமலர்ச்சி (1) மலாலா (1) மலை (1) மாசுபாடு (1) மாடு (1) மாணவா் (1) மாதவிடாய் (1) மானுடவியல் (1) மார்ட்டின் (1) மார்ட்டின் லூதர்கிங் (1) மாற்றுத்திறனாளி (1) மாவட்டம் (1) மீன்பிடி (1) முட்டை (1) முதலீடு (1) முதியோர் (1) முத்து (1) முன்னேற்றம் (1) முயற்சி (1) முல்லைப் பெரியாறு (1) முஷரப் (1) மூடுபனி (1) மேட்டூர் அணை (1) மேரி கியூரி (1) யானை (1) யுடியூப் (1) யுரேகா (1) யூ.ஜி.சி (1) யூ.பி.எஸ்.சி (1) ரக்ஞானந்தா (1) ரபேல் தீர்ப்பு (1) ரமண மகரிஷி (1) ராகேஷ் ஷர்மா (1) ராஜாஜி (1) ராணுவம் (1) ராமகிருஷ்ணர் (1) ராமலிங்கம் பிள்ளை (1) ராமானுஜன் (1) ரிசர்வ் வங்கி (1) ரியல் எஸ்டேட் (1) ரூபாய் (1) ரோபோ (1) லட்சுமி சந்த் ஜெயின் (1) லாலா லஜபதிராய் (1) லோக்பால் (1) வ.உ.சி (1) வக்கீல் (1) வங்காளம் (1) வடகொரியா (1) வணிகவியல் துறை (1) வன்முறை (1) வரிச்சலுகை (1) வருமானம் (1) வள்ளலாா் (1) வழிப்பறி (1) வாக்காளர் தினம் (1) வாசிக்கும் பழக்கம் (1) வாஜ்பாய் (1) வாணிபம் (1) வால்ட் டிஸ்னி (1) வால்பேப்பர் (1) வாழை (1) வாழ்த்து அட்டை (1) விசுவநாததாஸ் (1) விஞ்ஞான உலகம் (1) விஞ்ஞானி (1) விடுமுறை (1) விண்கலன் (1) விண்கலம் (1) விதி (1) விபத்து (1) விமானப்படை (1) விராட் கோலி (1) விளாதிமிர் புதின் (1) விளாதிமீர் புதின் (1) விழுப்புரம் (1) விஸ்வேசுவரய்யா (1) வீடு விற்பனை (1) வீர வணக்கநாள் (1) வீரமாமுனிவர் (1) வெங்காயம் (1) வெடிகுண்டு (1) வெளியுறவு (1) வேர்ட் (1) வேலு நாச்சியார் (1) வேலை நிறுத்தம் (1) வேளாண்மை (1) வைஃபை (1) வைகை (1) வைரஸ் (1) ஷியாம் பெனகல் (1) ஷோபனாரவி (1) ஸ்டெம் செல் (1) ஹெல்மெட் (1) ஹைட்ரஜன் (1) ஹைட்ரோ கார்பன் (1) ஹோமி ஜெஹாங்கீர் பாபா (1)\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/actress-keerthy-suresh/", "date_download": "2020-03-30T15:55:01Z", "digest": "sha1:MLYYCVHK7G37BYNUZJA22NWSOQYDRWWM", "length": 8803, "nlines": 112, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – actress keerthy suresh", "raw_content": "\n‘மரைக்காயர்-அரபிக் கடலின் சிங்கம்’ படத்தை கலைப்புலி எஸ்.தாணு வெளியிடுகிறார்\nமலையாள சூப்பர் ஸ்டாரான நடிகர் மோகன்லாலின்...\nரஜினி-சன் பிக்சர்ஸ்-சிவா கூட்டணியில் ‘அண்ணாத்த’ திரைப்படம்\n‘எந்திரன்’, ’பேட்ட’ ஆகிய பிரம்மாண்ட படங்களின்...\n2018-ம் ஆண்டிற்கான தேசிய திரைப்பட விருதுகளை வென்றவர்களின் பட்டியல்..\n2018-ம் ஆண்டிற்கான 66-வது தேசிய திரைப்பட விருதுகள்...\n2018-ல் அதிகமான தமிழ்ப் படங்களில் நடித்த நடிகர்கள், நடிகைகள் பட்டியல்\n2018-ம் ஆண்டில் வெளிவந்த 183 நேரடி தமிழ்த்...\nசர்கார் – சினிமா விமர்சனம்\nஇந்தப் படத்தை சன் நெட்வொர்ட் பிரைவேட் லிமிடெட்...\n‘சர்கார்’ கதை பற்றிய சர்ச்சை முடிவுக்கு வந்தது. இரு தரப்பினரும் சமரசம் ஆனார்கள்..\nநடிகர் விஜய்-கீர்த்தி சுரேஷ் நடிப்பில் சன்...\nவிஜய்யின் ‘சர்கார்’ படத்தின் முழுக் கதையும் வெளியானது..\nவிஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் எழுத்து,...\nசண்டக்கோழி-2 – சினிமா விமர்சனம்\nஇந்தப் படத்தை விஷால் பிலிம் பேக்டரியின் சார்பில்...\n‘சண்டக்கோழி-2’ குடும்ப பிளாக் பஸ்டர் படம் – நடிகை வரலட்சுமியின் விளக்கம்..\nசண்டக்கோழி படத்தின் அடுத்த பாகம் திரைக்கு வர...\nநடிகை கவுதமியால் கமல்ஹாசனுக்கு நேர்ந்த சங்கடம்..\nதிருவாங்கூர் சமஸ்தானத்தில் நடந்த உண்மைக் கதைதான் ‘தூங்கா கண்கள்’ திரைப்படம்..\nஇயக்குநர் விசு அவர்களுக்கு அஞ்சலி..\nTik Tok-னால் ஏற்படும் பிரச்சினைகளை��் பற்றிப் பேச வருகிறது ‘ஏமாத்த போறேன்’ திரைப்படம்\nகொரோனா வைரஸ் – தத்தளிக்கும் தமிழ்த் திரையுலகம்..\nதயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல்-டி.சிவா தலைமையில் போட்டியிடும் அணி அறிவிப்பு..\nமொபைலில் படம் பார்க்க உதவிக்கு வருகிறது A Cube Mobile Application..\nநயன்தாராவின் ‘நெற்றிக்கண்’ படத்தில் இணைந்த நடிகர் அஜ்மல்..\nதாராள பிரபு – சினிமா விமர்சனம்\nசாக்சி நாயகியாக நடிக்கும் ‘புரவி’ திரைப்படம் துவங்கியது..\nஇயக்குநர் போஸ் வெங்கட்டின் புதிய படத்தில் ‘உறியடி’ விஜயகுமார் இணைகிறார்\nஅசுர குரு – சினிமா விமர்சனம்\nசாந்தனு-அதுல்யா நடிக்கும் புதிய திரைப்படம் துவங்கியது\nகவின்-அம்ரிதா ஐயர் நடிக்கும் ‘லிப்ட்’ திரைப்படம்..\nநடிகை ஆரா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் ‘ஒன் வே’ திரைப்படம்\nநடிகை கவுதமியால் கமல்ஹாசனுக்கு நேர்ந்த சங்கடம்..\nதிருவாங்கூர் சமஸ்தானத்தில் நடந்த உண்மைக் கதைதான் ‘தூங்கா கண்கள்’ திரைப்படம்..\nஇயக்குநர் விசு அவர்களுக்கு அஞ்சலி..\nTik Tok-னால் ஏற்படும் பிரச்சினைகளைப் பற்றிப் பேச வருகிறது ‘ஏமாத்த போறேன்’ திரைப்படம்\nகொரோனா வைரஸ் – தத்தளிக்கும் தமிழ்த் திரையுலகம்..\nதயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல்-டி.சிவா தலைமையில் போட்டியிடும் அணி அறிவிப்பு..\nமொபைலில் படம் பார்க்க உதவிக்கு வருகிறது A Cube Mobile Application..\nநயன்தாராவின் ‘நெற்றிக்கண்’ படத்தில் இணைந்த நடிகர் அஜ்மல்..\n‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பல்லு படாம பாத்துக்க’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பரமபதம் விளையாட்டு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பிளான் பண்ணி பண்ணணும்’ படத்தின் டிரெயிலர்\n‘C/o காதல்’ படத்தின் டிரெயிலர்\nசிபிராஜ்-நட்டி நட்ராஜ்-சமுத்திரக்கனி நடிக்கும் ‘வால்டர்’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/04/blog-post_33.html", "date_download": "2020-03-30T17:17:33Z", "digest": "sha1:5YANOIKEI577UTF2XKBROMQIU2BH4YXY", "length": 8499, "nlines": 45, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: புதிய அரசியலமைப்புக்கான தேக்கநிலை நீக்கப்பட வேண்டும்: இரா.சம்பந்தன்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nபுதிய அரசியலமைப்புக்கான தேக்கநிலை நீக்கப்பட வேண்டும்: இரா.சம்பந்தன்\nபதிந்தவர்: தம்பியன் 15 April 2018\nநீண்டகாலமாகத் தீர்க்கப்படாமல் இருந்துவரும் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டுமென்ற நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வந்த புதிய அரசியலமைப்பு உருவாக்க முயற்சிகளில் ஏற்பட்டுள்ள தேக்கநிலை நீக்கப்படவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.\nசித்திரைப் புத்தாண்டினை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.\nஇரா.சம்பந்தனின் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “இலங்கை வாழ் தமிழ், சிங்கள மக்களால் ஒரே தினத்தில் கொண்டாடப்படுகின்ற திருநாளாக சித்திரைப் புத்தாண்டு அமைகின்றது.\nசிறப்புமிகு திருநாளைக் கொண்டாடும் அனைத்து மக்களுக்கும் எனது உளம் நிறைந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன்.\nநீண்டகாலமாகத் தீர்க்கப்படாமல் இருந்துவரும் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டுமென்ற நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வந்த புதிய அரசியல் யாப்பு உருவாக்க முயற்சிகளில் ஏற்பட்டுள்ள தேக்கநிலை நீக்கப்படவேண்டும். இதற்கு துரித கதியில் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு அதன் ஊடாக உருவாக்கப்படும் அரசியல் யாப்பின் மூலம் மக்கள் கௌரவத்துடனும் பாதுகாப்புடனும், சுய உரிமையுடனும் வாழும் நிலை பிறக்கும்.\nஒரு நாடு பொருளாதாரம் உட்பட அனைத்துத் துறைகளிலும் முன்னேற வேண்டுமானால், அந்நாட்டில் அமைதி, சாந்தி, சமாதானம் நிலவுவது அத்தியாவசியமாகும். எமது நாட்டில் அவ்விலக்கினை அடைவதற்குத் தடையாக உள்ள காரணிகளில் முதன்மையானதாக விளங்குவது நீண்டகாலமாகத் தீர்க்கப்படாதுள்ள தேசியப் பிரச்சினையாகும் என்று குறிப்பிட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் அப்பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டுமென்ற நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வந்த புதிய அரசியல் யாப்பு உருவாக்க முயற்சிகளில் ஏற்பட்டுள்ள தேக்கநிலை நீக்கப்பட்டு, துரித கதியில் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு. அதன் ஊடாக உருவாக்கப்படும் அரசியல் யாப்பின் மூலம் மக்கள் கௌரவத்துடனும் பாதுகாப்புடனும், சுய உரிமையுடனும் வாழும் நிலை ஏற்பட பிறக்கும் விளம்பி வருடம் வகை செய்���ிட வேண்டும்.” என்றுள்ளார்.\n0 Responses to புதிய அரசியலமைப்புக்கான தேக்கநிலை நீக்கப்பட வேண்டும்: இரா.சம்பந்தன்\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nசவேந்திரசில்வாவுக்கு அமெரிக்கா பயணத்தடை விதித்தது ஏன்\nரஜினி குழப்பமாக பேசுகிறார்: பிரேமலதா விஜயகாந்த்\nஅன்புடன், அக்கா. தாமரை அவர்களுக்கு ஈழத்தமிழச்சி எழுதிக்கொள்வது\nஒரு அபூர்வ கள்ளக்காதல் கதை: இலங்கை அகதிகள்\nதர தரவென இழுத்து செல்லப்பட்டார் பொன்சேகா\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: புதிய அரசியலமைப்புக்கான தேக்கநிலை நீக்கப்பட வேண்டும்: இரா.சம்பந்தன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cavemanstudio.org/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2020-03-30T15:52:15Z", "digest": "sha1:ECDMCAEEU3DEDF67VUYLUE7Y4Q4L5FQG", "length": 16575, "nlines": 298, "source_domain": "cavemanstudio.org", "title": "கேவ்மேன் ஓவியப்பயிற்சி - கலைத்திறனை ஊக்குவிக்கும்", "raw_content": "\nஉங்கள் கலைத்திறனை ஊக்குவிக்கும் ஓவியப்பயிற்சி\nஒரு காலத்தில் , ஓவியம் என்பது பெரியவர்கள் மட்டுமே வரைய முடியும் என்று நிலை இருந்தது. தற்போது, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் வரைய முடியும் என்ற நிலை மாறிவிட்டது.\nவரலாற்றை நினைவு கூறும் வகையில் ஓவியங்களை வரைவது ஒரு பெரிய விஷயம். அத்தகைய பெரிய விஷயத்தை கூட எளிதாக அமைத்துவிட்டது நம் கேவ்மேன்.\nமனதை ஒருநிலைப்படுத்தும் – ஓவியப்பயிற்சி\nபொதுவாக ஓவியப்பயிற்சி என்பது மனதை ஒருநிலைப்படுத்தும் சிறந்த கலை ஆகும்.\nமாணவர்கள் அனைவரும் அவர்களது மனதை ஒருநிலைபடுத்த பழகிக் கொண்டால், அனைத்து திறன்களையும் அவர்களுக்கு எளிதாக்க முடியும். அதற்கு ஓவியம் ஒரு எடுத்துக்காட்டாய் உள்ளது.\nஒரு பொருளை வரையும்போது, அந்த பொருள் பற்றிய யோசனையை தவிர வேறு எந்த ஒரு சிந்தனையும் மனதில் தோன்றாது. தொடர்ந்து ஓவியம் வரைந்தால் மாணவர்களின் மனம் ஒருநிலைப்படுத்தப்படும். மேலும் படிப்பு மற்றும் விளையாட்டு போன்ற விஷயங்களில் அவர்களுடைய முழு கவனத்தையும் ஈடுபடுத்த முடிய���ம்.\nஅதனால்தான், கேவ்மேன் ஸ்டூடியோ-வில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினருக்கும் ஓவிய பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஓவியப்பயிற்சி நடத்தி வருகிறோம். எங்களுடைய ஓவிய கலைஞர்கள், ஓவியக்கலையை ஆரம்ப நிலையில் இருந்து படி படியாக இறுதி நிலை வரை அனைவருக்கும் கற்றுக்கொடுக்கிறார்கள். இதனால், எப்படிப்பட்ட ஓவியம் என்றாலும் எளிதாக அனைவராலும் கற்றுக்கொள்ள முடிகிறது. பயிற்சி மட்டும் அல்லாமல் எங்களிடம் அனைத்து விதமான எண்ணற்ற ஓவிய கலெக்‌ஷன்ஸ் உள்ளன.\nமேலும் இதுதொடர்பான விபரங்களுக்கு 9677733573 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். ஓவிய கலையை கற்று நீங்களும் பிரபலமான ஓவியர் ஆகலாம். இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.\nஉலகை மாற்றியமைத்த ஓவியங்களின் வரலாறு\nவாஸ்து சாஸ்திரத்தின்படி சரியான ஓவியங்கள் உங்கள் வீட்டில் உள்ளதா\n161 total views, 2 views today வாஸ்து சாஸ்திரத்தின்படி சரியான ஓவியத்தை உங்கள் வீட்டிலோ [...]\nபடைப்பு மிக்க சுவர் ஓவியத்தின் வரலாறு\n228 total views, no views today சுவர் ஓவியத்தின் வரலாறு: சுவர் ஓவியம் [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "https://www.dialforbooks.in/reviews/63-nayanmarkal-2.html", "date_download": "2020-03-30T15:24:17Z", "digest": "sha1:UNLMT6YOL2YYUXMNQJI4PHMIMHTNS4RF", "length": 8931, "nlines": 205, "source_domain": "www.dialforbooks.in", "title": "63 நாயன்மார்கள் – Dial for Books", "raw_content": "\n63 நாயன்மார்கள், சிவ.சுந்தரம், சுந்தரா பதிப்பகம், பக். 496, விலை 330ரூ.\nமுக்கடவுள்களில் சிவனையே முழுமுதற் பொருளாகக் கொண்டு வழிபட்டு, சிவனை நேரில் கண்டும், அசரீரி வாக்கைக் கேட்டும் வாழ்ந்த 63 நாயன்மார்களைப் பற்றி, முதலில் சுந்தரரால் பாடப்பெற்றது ‘திருத்தொண்டர் தொகை’. அதன் பிறகு 12-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தெய்வப் புலவர் சேக்கிழார், இந்த நாயன்மார்களைப் பற்றி ஆய்வுகளை மேற்கொண்டு, அவர்கள் வாழ்ந்த தலங்களுக்கெல்லாம் சென்று தகவல்களைச் சேகரித்து, நான்கு ஆயிரத்துக்கு மேற்பட்ட பாடல்களடன் ‘பெரிய புராணம்’ என்ற மகாகாவியத்தை இயற்றினார்.\nஇதில் உயர் ஜாதி, தாழ்ந்த ஜாதி, கற்றறிந்தவர், கல்லாதவர் என்ற பாகுபாடில்லாமல் 63 நாயன்மார்களிடமும் சிவன் அருள் பாலிப்பதைக் காண முடிகிறது. இந்நூலில் இரண்டாவதாக வரும் இயற்பகை நாயனார், தன்னை நாடி வரும் சிவனடியார்கள், எதைக் கேட்டாலும் தரும் கொள்கையுடையவர். அவரைச் சோதிக��க ஒரு சிவனடியார் தோற்றத்தில் வந்த சிவன், அவரது மனைவியைத் தனக்குத் தரும்படி கேட்க, அந்த நாயனார் எந்தத் தயக்கமுமின்றி மனைவியைத் தந்து, அதைத் தடுக்க வந்த தன் உறவினர்களையும் சண்டையிட்டு விரட்டியடிப்பார். இவரின் இத்தகைய கொள்கையையும், சிவன் மீதான பக்தியையும் மெச்சி, சிவன் அவருக்குக் காட்சி அளிப்பார்.\nஇப்படி ஒவ்வொரு நாயன்மார்களைப் பற்றியும், அவர்கள் வாழ்ந்த மற்றும் இறைவனடி சேர்ந்த ஆலயங்களின் சிறப்புகளையும் இந்நூல் விளக்குவதோடு, அத்தலங்களுக்குச் செல்லும் வழித்தடங்களையும் எளிய முறையில் கூறுகிறார் இந்நூலாசிரியர். இதுதவிர ஒவ்வொரு தலங்களுக்கு அருகாமையில் உள்ள மற்ற திருக்கோவில்களையும், அவற்றின் சிறப்புகளையும் விவரித்துள்ளது ஹிந்து மதப் பக்தர்களுக்குப் பயன் தரத்தக்கது.\nஇந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818\nஆன்மிகம்\t63 நாயன்மார்கள், சிவ.சுந்தரம், சுந்தரா பதிப்பகம், துக்ளக்\n« பெண்ணியம் வரலாறும் கோட்பாடுகளும்\nஆதிசங்கரர் முதல் மகாபெரியவா வரை »\nபுதிய வானம் புதிய பூமி\nதிராவிட இயக்கம் வளர்த்த தமிழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/vijay-sethupathi-visits-naanum-rowdy-thaan-lokesh.html", "date_download": "2020-03-30T16:58:14Z", "digest": "sha1:PMJKTGHOAECIIZHVZVY6EIU4CVHZAVH3", "length": 7136, "nlines": 175, "source_domain": "www.galatta.com", "title": "Vijay Sethupathi Visits Naanum Rowdy Thaan Lokesh", "raw_content": "\nநானும் ரௌடி தான் லோகேஷிடம் நலம் விசாரித்த விஜய்சேதுபதி \nநானும் ரௌடி தான் லோகேஷிடம் நலம் விசாரித்த விஜய்சேதுபதி \nமக்கள் செல்வன் விஜய்சேதுபதி தற்போது தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் மாஸ்டர் படத்தின் ரிலீஸை எதிர்நோக்கி இருக்கிறார்.இதனை தொடர்ந்து யாதும் ஊரே யாவரும் கேளிர் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.\nபடங்களில் நடிப்பது மட்டும் இல்லாமல் அவ்வப்போது தன்னால் முடிந்த உதவிகளை பிறருக்கு செய்து வருகிறார்.நானும் ரௌடி தான் படத்தில் தன்னுடன் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்த லோகேஷ் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.\nஇந்த செய்தி அறிந்த விஜய்சேதுபதி உடனடியாக அவரை மருத்துவமனையில் சந்தித்து தன்னால் முடிந்த உதவியை அந்த குடும்பத்திற்கு செய்துவிட்டு லோகேஷ் விரைவில் குணமட��வர் என்று ஆறுதல் தெரிவித்தார்.இந்த புகைப்படங்களும்,வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.\n\"நானும் ரவுடி தான்\" படத்தின் நடிகர் லோகேஷ் பாபு அவர்கள் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் அவரை நேரில் சந்தித்து மக்கள் செல்வன் விஜய்சேதுபதி மருத்துவ செலவை வழங்கினார் ❤️@VijaySethuOffl#VijaySethupathi #LokeshBabu #Lokesh pic.twitter.com/DF9HzLnArK\nநானும் ரௌடி தான் லோகேஷிடம் நலம் விசாரித்த விஜய்சேதுபதி \nவாத்தி கம்மிங் வேர்ல்ட் லெவலில் எந்த இடம் பிடிச்சுருக்குன்னு பாருங்க...\nகவினை க்ளிக் செய்த சிவகார்த்திகேயன் \nஓ மை கடவுளே பட இயக்குனரை பாராட்டிய STR \nபிற சமீபத்திய செய்திகள் View More More\nவாத்தி கம்மிங் வேர்ல்ட் லெவலில் எந்த இடம்...\nகவினை க்ளிக் செய்த சிவகார்த்திகேயன் \nஓ மை கடவுளே பட இயக்குனரை பாராட்டிய STR \nமாயனின் சவாலை ஏற்று சமையல் செய்யும் தேவி \nசெயின் போச்சே என்ன பண்றதுன்னு தெரியாமல் முழிக்கும்...\nபல்லு படாம பாத்துக்க படத்தின் கோவமா குட்டிமா லிரிக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/category/politics/world/asia/?filter_by=featured", "date_download": "2020-03-30T15:28:54Z", "digest": "sha1:LMMPDV3E3IWF63HMCMUFY4TH4K3QBUAN", "length": 26967, "nlines": 270, "source_domain": "www.vinavu.com", "title": "ஆசியா | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nமுகக்கவசம் கூட இல்லாத அவலநிலை மக்கள் பணி செய்ய அனுமதி வழங்கு மக்கள் பணி செய்ய அனுமதி வழங்கு \nகோவிட் – 19 தாக்குதலை குளோரோகுயின் முறியடிக்குமா \nவிடை பெறுகிறோம் – வினவு ஆசிரியர் குழு\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகுஜராத்தில் வக்கிரம் : உடைகளை கலைத்து 68 மாணவிகளுக்கு கட்டாய மாதவிலக்கு சோதனை \nதேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR) சட்ட அங்கீகாரம் இல்லாத அதிகார முறைகேடா \nபா.ஜ.க தலைவர் அமித் மால்வியா : பொய் செய்திகளின் ஊற்றுக்கண் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nநாம் ஏன் தனிமையில் இருக்க வேண்டும் \nமீண்டும் இயங்குகிறது வினவு தளம் \nகலை – கலாச்சாரத்தில் ஒதுக்கீடு தேவை : டி.எம். கிருஷ்ணா\nகொரோனா வைரஸ் தொற்றுப்பரவுதலை தடுப்பது எப்படி \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nதோழர் பகத் சிங் : மதக் கலவரங்களுக்குத் தீர்வு வர்க்கப் போராட்டங்களே \nசோழர் ஆட்சியில் மக்கள் நிகழ்த்திய அறப் போர்கள் \nஏணிப்படிகள் – தகழி சிவசங்கரன் பிள்ளை – புதிய தொடர்\nநூல் அறிமுகம் : ஆர்.எஸ்.எஸ்.சும் பா.ஜ.க.வும் | ஏ.ஜி.நூரனி\nதேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் தோழர் மருதையன் உரை |…\n தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram\nஅம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் 4-ம் ஆண்டு விழா காணொளிகள் \nTNPSC ஊழல் – பின்னணி என்ன | பேரா ப.சிவக்குமார் | காணொளி\nசெபாஸ்டியன் அன் சன்ஸ் : டி.எம்.கிருஷ்ணா | திருமாவளவன் காணொளிகள் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nகொரோனா : போர்க்கால நடவடிக்கை எடு | மக்கள் அதிகாரம்\n – தோழர் மருதையன், தோழர் நாதன் அறிவிப்பு\n மக்கள் அதிகாரம் அழைக்கிறது, அனைவரும் வாரீர் \nஅடக்கி ஒடுக்கும் கார்ப்பரேட் – காவி பாசிசம் அஞ்சாதே போராடு \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nகம்யூனிஸ்ட்டுகளின் கடமைகள் பற்றி | லெனின்\nமூலதனம் பற்றி ஆடம் ஸ்மித் | பொருளாதாரம் கற்போம் – 58\n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 இதழ் \nகட்சி நிறுவனக் கோட்பாடுகள் | லெனின் | புதிய தொடர்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nநடமாடும் சுமைதாங்கிகள் : இரயில்வே போர்ட்டர்களின் வாழ்க்கை – படக்கட்டுரை\nநானும் ஒருத்தர லவ் பண்ணி கல்யாணம் பண்ணிகிட்டேன் | கடற்கரைவாசிகள் – படக்கட்டுரை\nஅன்று தடி – இன்று துப்பாக்கி : உள்நாட்டு மக்கள் மீதான போர் \n400 இந்து கோவில்களை புனரமைக்கும் பாகிஸ்தான் அரசு \nசட்டவிரோதமான காரியம் | அ. முத்துலிங்கம்\nஅ. முத்துலிங்கம் - August 27, 2019\nவியட்நாம் டைரீஸ் : போராளிகளின் தேசம் \nவினவு செய்திப் பிரிவு - August 7, 2019\nபாகிஸ்தான் உளவுத்துறையும், நானும் | அ முத்துலிங்கம்\nஅ. முத்துலிங்கம் - July 16, 2019 0\nஎன்னடா எல்லோரும் எப்ப பார்த்தாலும் என்னை சுலபமாக ஏமாற்றிவிடுகிறார்களே என்று அலுத்துக்கொண்டேன். அந்தச் சமயம் பார்த்து பாகிஸ்தான் உளவுத்துறை என்னிடம் சிக்கியது.\nகேள்வி பதில் : இந்தோனேசிய கம்யூனிஸ்டுகள் படுகொலையின் பின்னணி \nவினவு கேள்வி பதில் - July 9, 2019 0\nஉலகின் பல்வேறு நாடுகளில் கம்யூனிஸ்டுகளை கொலை செய்ததில் அமெரிக்காவின் பங்கு முக்கியமானது.\nஅல்லாவின் பெயரால் : பாகிஸ்தானியரின் கனவும் … சவுதி மரண தண்டனையும் \nபரூக் கைது செய்யப்பட்டதை அவரது குடும்பத்தினருக்கு அரசாங்கம் இதுவரை அதிகாரபூர்வமாக தெரிவிக்கவில்லை... தன்னுடைய தரப்பு நியாயத்தை எடுத்து சொல்வதற்கோ அல்லது சட்ட வல்லுனரை அமர்த்தவோ அடிப்படை உரிமை அவருக்கு மறுக்கப்பட்டது.\nபிரிவினையை எதிர்த்த மன்டோவின் படத்தை வெளியிட உதவுவேன் : பாகிஸ்தான் அமைச்சர்\nவினவு செய்திப் பிரிவு - December 18, 2018 0\nமதங்களின் அடிப்படையில் பாகிஸ்தான், இந்தியா என நாடுகள் பிரிந்தபோது ஏற்பட்ட படுகொலைகள், அது ஏற்படுத்திய உளவியல் அழுத்தங்களை பதிவு செய்தவர் மண்டோ.\nஇந்தியா குறித்து பாகிஸ்தான் மக்கள் என்ன நினைக்கிறார்கள் \nவினவு செய்திப் பிரிவு - December 14, 2018 9\nஇந்தியா பாகிஸ்தான் இரண்டு நாடுகளுக்கும் எல்லை இருக்கக் கூடாது. நாம் அனைவரும் ஒரே மக்கள், என்கிறார் பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு கடைக்காரர்.\n”கம்யூனிச” சீனா எதிர்கொள்ளும் புதிய எதிரி : கம்யூனிசம் \nவினவு செய்திப் பிரிவு - October 9, 2018 0\nதொழிலாளர் உரிமைகள் நசுக்கப்படும் தற்போதைய திரிபுவாத சீனாவில், சோசலிசத்திற்கான ஏக்கம் மீண்டும் அம்மக்களின் மனங்களில் தவழ ஆரம்பித்திருக்கிறது.\nவங்கதேச ரோஹிங்கிய அகதிகளின் இன்றைய நிலை – படக்கட்டுரை\nவினவு செய்திப் பிரிவு - September 20, 2018 0\nகடந்த 2017-ம் ஆண்டு மியான்மர் இராணுவத்தின் கடுமையான அடக்குமுறைகளிலிருந்து தப்பிப்பிழைத்து, வங்கதேசத்தில் தஞ்சமடைந்துள்ள 7 இலட்சம் ரோஹிங்கிய அகதிகளின் வாழ்நிலை - அல்ஜசீரா படக்கட்டுரை\nஅமெரிக்க வர்த்தகப் போரை சீனா எதிர் ���ொள்வது எப்படி \nபுதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி - August 27, 2018 8\nமுதலாளித்துவ பொருளாதாரத்தில் ஏற்படும் நெருக்கடிகளை, தேக்கத்தை, வேலை இல்லா திண்டாட்டத்தை முதலாளிகளால் சரி செய்ய முடியுமா இலாப நோக்கமில்லாத அரசு / பொதுத்துறையின் வழியே அந்நெருக்கடிகளை எதிர்கொள்ள முடியுமா இலாப நோக்கமில்லாத அரசு / பொதுத்துறையின் வழியே அந்நெருக்கடிகளை எதிர்கொள்ள முடியுமா\nநேபாளத்தில் திருடப்படும் புத்தர் சிலைகள் – படக்கட்டுரை\nவினவு செய்திப் பிரிவு - August 16, 2018 0\nஇந்தியா போலவே நேபாளிலும் கடவுளர்கள் களவாடப்படுகின்றனர். கடந்த 30 ஆண்டுகளில் மட்டும் பல்லாயிரக்கணக்கான தொல்பொருட்கள் கொள்ளையர்களால் திருடப்பட்டுள்ளன. அல்ஜசிராவின் புகைப்படக் கட்டுரை\nவினவு செய்திப் பிரிவு - July 16, 2018 2\n” வளர்ச்சி, முன்னேற்றம் ” போன்ற சந்தைப் பொருளாதார சட்டகதில் புழங்கும் சொற்கள் மக்களுக்கு எதிரானது என்பதற்கு சேலம் மட்டுமின்றி சீனமும் இரத்த சாட்சியாக நம்முன் இருப்பதை உணர்த்துகிறது இந்த ஆவணப்படம்\nமொங்கோலியா : எழுத்தறிவித்தவன் கம்யூனிஸ்ட் ஆவான் \nஉழைக்கும் மக்களுக்கு கல்வியளிக்கும் திட்டம் அமோக வெற்றி பெற்றதால், தலைநகர் உலான் பட்டாரில் \"மார்க்சிய-லெனினிய பல்கலைக்கழகம்\" அமைக்கப் பட்டது.\nபாகிஸ்தான் வரலாற்றில் மறைக்கப்பட்ட கம்யூனிஸ்டுகளின் போராட்டம்\nஆப்கானிஸ்தான் எல்லையோரம் அமைந்துள்ள மலைப் பிரதேசத்தில், நிலப்பிரபுக்களுக்கு எதிராக விவசாயக் கூலிகள் ஒரு வீரஞ் செறிந்த போராட்டத்தை நடத்தினார்கள். அஷ்ட நகர் பகுதியில் நடந்த போராட்டம் பற்றிய முழுமையான ஆவணப் படம்\nரோஹிங்கியா : உலகம் அறிந்திராத இனப்படுகொலை \nமியான்மரை ஆளும் பெரும்பான்மை பர்மிய இனத்திற்கும் மியான்மரின் சிறும்பான்மை இனங்களுக்கும் இடையிலான மோதல்களானது உலகின் தொடர்ந்து நடந்து வரும் நீண்டகால மோதல்களுள் ஒன்றாகும்.\nவடகொரியா தயாரித்த பயங்கரமான ஆயுதம் \nஅணு ஆயுதத்தை விட பயங்கரமான ஆயுதம் மக்களிடையே ‘அமெரிக்கா ஏகாதிபத்தியம் வீழ்த்தப்பட வேண்டியது’ என்று அரசியல் பிரச்சாரம் செய்வதுதான்.\nசென்ற வார உலகம் : ஸ்பெயின் தீவிரவாத தாக்குதல் முதல் இந்திய மழை வெள்ளம் வரை \nதீவிரவாத தாக்குதல்கள், அந்நிய ஆக்கிரமிப்புகள் முதல் இயற்கைச் சீற்றங்கள், ஏகாதிபத்திய அழிப்புகள் வரை சென��ற வாரம் இந்த சமூகம் சந்திக்கும் பிரச்சினைகளின் சில காட்சிகள்.\n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nமுகக்கவசம் கூட இல்லாத அவலநிலை மக்கள் பணி செய்ய அனுமதி வழங்கு மக்கள் பணி செய்ய அனுமதி வழங்கு \nகோவிட் – 19 தாக்குதலை குளோரோகுயின் முறியடிக்குமா \nகம்யூனிஸ்ட்டுகளின் கடமைகள் பற்றி | லெனின்\nநாம் ஏன் தனிமையில் இருக்க வேண்டும் \nமூலதனம் பற்றி ஆடம் ஸ்மித் | பொருளாதாரம் கற்போம் – 58\nகொரோனா : போர்க்கால நடவடிக்கை எடு | மக்கள் அதிகாரம்\nரோஹிங்கியா : பச்சிளங் குழந்தைகளைப் பலி வாங்கும் மியான்மர் அரசு\nவாடகைக் கருப்பை : உலகில் முதலிடம் மோடியின் குஜராத் \nமோடி அரசு: அதானி குழுமத்தின் ஏஜென்சி\nபிணக்காடாகும் நெற்களஞ்சியம் – ஓவியம்\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/health/growing-greens-at-tenth-rupee/c77058-w2931-cid299575-s11180.htm", "date_download": "2020-03-30T16:39:37Z", "digest": "sha1:MMSUZQUDY56E3242PYQRLSEXQFGJMZBL", "length": 8968, "nlines": 22, "source_domain": "newstm.in", "title": "பத்தே ரூபாயில் ஆரோக்யம் கொடுக்கும் கீரைகள்...", "raw_content": "\nபத்தே ரூபாயில் ஆரோக்யம் கொடுக்கும் கீரைகள்...\nஉடலில் ஏற்படும் அநேக குறைபாடுகளை கீரைகள் நீக்குகிறது. இளைப்புக்கு, இரத்த சுத் திக்கு, சரும பிரச்னைக்கு, நரம்புத் தளர்ச்சிக்கு, சிறுநீரக கற்களுக்கு, நீரிழிவு கட்டுப்படுத்துவ தற்கு, கருப்பை ரணம், வயிற்றுப்புண், மலச்சிக் கல், கல்லீரல் வீக்கம், மஞ்சள் காமாலை, அலர்ஜி, பித்தம், நினைவாற்றல், இரத்தசோகை, ஹீமோ குளோபின் அளவு,மூல நோய், முடக்கு வா\\தம், கூந்தல் உதிர்வு, இளநரை, அஜீரணம் இப்படி இன்னும் இன்னும்...\nஎன்ன சாப்பிட்டா ஆரோக்யம் மட்டும் கிடைக்கும் என்று கேட்டால் ஒரு வார்த்தையில் பதில் கிடைத்து விடும். இருக்கவே இருக்கு கீரைகள். கீரைகளில் தான் எத்தனை வகைகள். மூத்தோர்கள் பயன்படுத்திய அளவுக்கு இன்று நாம் பயன்படுத்துவதில்லை என்றாலும் 50 வகையான கீரை கள் இன்றும் பயன்பாட்டில் இருக்கின்றன என்பது எத்தனை பேருக்கு தெரியும்.\nஅஞ்சு ரூபாய் டாக்டர் மாதிரி பத்து ரூபாய்க்கு ஆரோக்யம் கொடுப்பது கீரை கட்டுகள் தான். உடலில் இருக்கும் ஒவ்வொரு உறுப்புக்கும் சிறுநீர கம் காக்கும் காசினி கீரை, பித்தத்தைத் தெளிய வைக்கும் அகத்திக்கீரை, வெள்ளை நோயைக் கட்டுப்படுத்தும் பசலைக்கீரை என்று ஒவ்வொரு கீரைகள் தனித்துவமாக அதைப் பாதுகாக்க பொறுப்பேற்கிறது என்றாலும் ஒட்டு மொத்த உடலுக்கும் தேவையான சத்துக்களையும் கீரைகள் கொடுக்கிறது என்பதை மறுக்க முடியாது.\nகீரைகளில் இரும்புச்சத்து, தாதுப்பொருள்கள், சுண்ணாம்புச்சத்து பீட்டா கரோடின், வைட்டமின் சி, பி-காம்ப்ளக்ஸ், ஃபோலில் ஆசிட் போன்ற அனைத்து சத்துக்களையும் உள்ளடக்கியது. உடலில் புரதச்சத்துக்களைக் கூட்டி உடல் வளர்ச்சியைக் கொடுக்கும் கீரைகளை அதன் சத்துக்களை வகைப்படுத்தி வாரத்தில் குறைந்தது மூன்று நாட்களாவது உணவில் சேர்க்க வேண்டியது இல்லத்தரசிகளின் கடமை என்று சொல்லலாம்.\nதற்போது மாறிவரும் உணவு பழக்கங்களில் ஃபாஸ்ட் புட் உணவு வகைகளால் ஈர்க்கப்பட்ட குழந்தைகள் சிறுவயதிலேயே பார்வைக்குறைபா டுக்கு உள்ளாகிறார்கள். இந்தியாவில் அதிக சதவீதத்தில் உள்ள குழந்தைகள் கண்பார்வை குறைபாட்டுக்கு உள்ளாவதாக ஆய்வு ஒன்று தெரி வித்திருக்கிறது.\nவளரும் குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கும் ஆரோக்யத்துக்கும் முக்கியமானது கீரைவகைகள். கீரைகளில் இருக்கும் கரோடின் சத்து வைட்ட மின் ஏ வாக மாறி கண்பார்வையைக் காக்கிறது. எல்லா கீரைகளிலும் இந்த கரோடின் சத்துக்கள் மிகுந்திருக்கிறது. ஆனால் நீண்ட நேரம் இக்கீரை யைச் சமைக்கும் போது இதில் உள்ள கரோடின் சத்துக்கள் வீணாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nகண்பார்வைக்கு கீரை வகைகள் என்பது உதாரணத்துக்காக சொல்லப்பட்ட ஒரு குறைபாடு மட்டுமே. உடலில் ஏற்படும் அநேக குறைபாடுகளை கீரைகள் நீக்குகிறது. இளைப்புக்கு, இரத்த சுத்திக்கு, சரும பிரச்னைக்கு, நரம்புத் தளர்ச்சிக்கு, சிறுநீரக கற்களுக்கு, நீரிழிவு கட்டுப்படுத்துவதற்கு, கருப்பை ரணம், வயிற்றுப்புண், மலச்சிக்கல், கல்லீரல் வீக்கம், மஞ்சள் காமாலை, அலர்ஜி, பித்தம், நினைவாற்றல், இரத்தசோகை, ஹீமோ குளோபின் அளவு,மூல நோய், முடக்குவாதம், கூந்தல் உதிர்வு, இளநரை, அஜீரணம் இப்படி இன்னும் இன்னும் பல குறைபாடுகளைச் சீர் செய்யும் அருமருந்தாக கீரைவகைகள் இருக்கிறது.\nகீரைகளில் எத்தனை வகை���ள் என்பதும் ஒவ்வொன்றிலும் என்னென்ன சத்துக்கள் என்பதையும் அறிந்துகொண்டால் உரிய முறையில் சமைத்து பலனடையலாம். நாகரிக உணவில் இருக்கும் நாட்டத்தை பாரம்பரிய உணவு பக்கம் திருப்பும் வகையில் ரெஸிபிகளை மாற்றி சமைக்கலாம். கீரை குழம்பு, கீரை கூட்டு, கீரை பொறியல் என்பதைத் தவிர கீரை மசியல்,கீரை துவையல், கீரை பொடி, கீரை தோசை, கீரை சப்பாத்தி, கீரை தால் இப்படி வெரைட்டியான ரெஸிபிகளை வெரைட்டியாக ஆனால் சாப்பிடும்படியாக சுவையாக செய்யுங்கள்.\nஆரோக்யம் கூடிய சந்தோஷத்தோடு வலம்வருவீர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF", "date_download": "2020-03-30T17:40:04Z", "digest": "sha1:KOWIQXOJNKRYR545YQAODCD62RZT4OTL", "length": 5585, "nlines": 85, "source_domain": "ta.wiktionary.org", "title": "தாக்குதல் துமுக்கி - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nவளைந்த சன்னக்கூடு உடன் யேர்மனிய தாக்குதல் துமுக்கி .இது 7.92×33mm Kurz சன்னத்தினைச் சுடும் .\nநீண்ட தூரம் குறி வைக்க வல்லது\nபன்சூட்டு கைச்சுடுகலன் - தொடித்தெறி - தெறாடி - தாக்குதல் துமுக்கி - குறிசூட்டு துமுக்கி - மனித இயங்கி வேட்டெஃகம் - பகுதானி வேட்டெஃகம் - தானியங்கி வேட்டெஃகம் - மனித ஏற்றி வேட்டெஃகம் - பகுதானி ஏற்றி வேட்டெஃகம் - தானேற்றி வேட்டெஃகம் - சுடுகலன்\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 24 மார்ச் 2020, 01:20 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanmeegam.in/page/4/", "date_download": "2020-03-30T16:07:22Z", "digest": "sha1:B5ILG27KJF7BFRMZN7I27N3AUHFBVV4V", "length": 12230, "nlines": 55, "source_domain": "www.aanmeegam.in", "title": "Aanmeegam Tips, Aanmigam Thagaval in Tamil – ஆன்மீகம்", "raw_content": "\nSakthi Kavacham சத்தி கவசம் என்னும் தமிழ்நூல் 12 பாடல்கள் கொண்டது. அதிவீரராம பாண்டியர் எழுதிய காசி காண்டம் என்னும் நூலின் 72ஆம் அத்தியாயம் வஜ்ஜிர பஞ்சர கவசம். இதனைச் சத்தி கவசம் என்றும் கூறுவர். நூலின் க��லம் 16ஆம் நூற்றாண்டு. துர்க்கன் என்னும் அரக்கனை அம்மை அழித்து நின்ற நிலையில் துர்க்கை எனப்பட்டாள். துர்க்கையை… Continue Reading →\nசிவ அதர்வசீர்ஷம் அதர்வசீர்ஷ ஸ்தோத்ர வரிசையில், சிவ அதர்வசீர்ஷம் முதன்மையானதும், விருப்பங்களை நிறைவு செய்வதில் மிகுந்த சக்தி வாய்ந்ததும் ஆகும். சிவ உபாசனையில் இதற்கு விஷேசமான முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. இதில், தேவர்கள் வாயிலாக, பகவான் ருத்ரனே சர்வ தெய்வ ரூபங்களுங்களிலும் வியாபித்துள்ளார் என்று அறிந்து, அவரின் அனைத்து சொரூபங்களையும், அந்த சொரூபங்களின் ரகசிய உள்ளார்ந்த தன்மை,… Continue Reading →\nThiruvarur Thiyagarajar Temple Timings அருள்மிகு தியாகராஜர் திருக்கோயில், திருவாரூர் Thiruvarur Temple History in Tamil ஒருமுறை இந்திரனுக்கு அசுரர்களால் ஆபத்து ஏற்பட்டது. அதை முசுகுந்த சக்கரவர்த்தி என்பவரின் உதவியுடன் இந்திரன் சமாளித்தான். அதற்கு கைமாறாக முசுகுந்த சக்கரவர்த்தியிடம் “என்ன வேண்டும்” எனக் கேட்க, திருமால் தன் நெஞ்சில் வைத்து பூஜித்த விடங்க லிங்கத்தைக்… Continue Reading →\nPillayarpatti Pillayar Kovil History in Tamil Pillayarpatti Temple Address and Timings அருள்மிகு விநாயகர் திருக்கோயில், பிள்ளையார்பட்டி – 630207, திருப்புத்தூர் தாலுகா, சிவகங்கை மாவட்டம். பிள்ளையார்பட்டி பெயர்க்காரணம் பிள்ளையார்பட்டி எனப் பெயர் கொண்டு விளங்கும் இவ்வூர் தமிழ்நாடு மாநிலத்தில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது. காரைக்குடியிலிருந்து திருப்பத்தூர்… Continue Reading →\n108 Siddhargal Names and Temples ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு கணமும் – இறைவனை நாடு. செய்யும் அனைத்திலும் இறையே உள்ளது , என்கிற மனப்பான்மையுடன் வாழ்ந்து, இறைவனுக்கு அடுத்த நிலைமையான சித்த நிலைமையை அடைந்தவர்கள். இறை தரிசனம் கண்டு , இறையுடன் இரண்டற கலந்து, இன்றும் நாடி வரும் பக்தர்களை , நல் வழிப்படுத்தும்… Continue Reading →\nHealth Benefits of Sambrani Dhoopam in Tamil ஒவ்வொருநாளும் சாம்பிராணி தூபம் போடுவதால் என்ன பலன் கிடைக்கும் வீட்டில் தினமும் சாம்பிராணி தூபம் போடுவது மிகவும் நல்லது. அந்த வகையில் எந்த கிழமைகளில் சாம்பிராணி தூபம் போட்டால் என்ன பலன் கிடைக்கும் என்று இங்கே பார்க்கலாம்: ஞாயிறு கிழமைகளில் சாம்பிராணி தூபம்… Continue Reading →\nAnjaneyar 108 Potri ஸ்ரீ ஆஞ்சநேயர் 108 போற்றி ஓம் அனுமனே போற்றி ஓம் அதுலனே போற்றி ஓம் அநிலன் குமார போற்றி ஓம் ஆஞ்சினை மைந்தா போற்றி ஓம் அஞ்சினை வென்றாய் போற்றி ஓம் அஞ்சிலே ஒன்றை தாவினாய் போற்றி ஓம் அஞ்சிலே ஒன்றை வைத்தாய் போற்றி ஓம் அரியணை தாங்கிய அனுமனோ போற்றி… Continue Reading →\nGod Quotes in Tamil நாம் ஊனமில்லாமல் பிறந்ததே இந்த உலகில் சாதிக்க இறைவன் கொடுத்த சந்தர்ப்பம்; அதை சரியாகப் பயன்படுத்துவதும் பால்படுத்துவதும் அவரவர் கையில்.. “இறைவா எனக்கு ஏன் இந்தச் சோதனை” என்று புலம்பாதே; மரத்திற்கு இலையுதிர் காலத்தை வைத்தவன், வசந்த காலத்தையும் வைத்திருக்கிறான்; அதேபோல் நம்மையும் நிரந்தர துன்பத்தில் வைத்திருக்கமாட்டான்.. எத்தனை படிக்கட்டுகள்… Continue Reading →\nUma Maheswara Stotram | உமா மகேஷ்வர ஸ்தோத்ரம்\nUma Maheswara Stotram Lyrics in Tamil உமா மகேஷ்வர ஸ்தோத்ரம் நம சிவாப்யாம் நவயௌவனாப்யாம் பரஸ்பரா ஸ்லிஷ்ட வபுர் தராப்யாம் | நாகேந்திர கன்யா வ்ருஷ சகேதனாப்யாம் நமோ நம சங்கர பார்வதீப்யாம் || 1 || நம சிவாப்யாம் ஸரஸோத்ஸவாப்யாம் நமஸ்க்ருதாபீஷ்ட வரப்ரதாப்யாம் | நாராயணேனார்சித பாதுகாப்யாம் நமோ நம சங்கர பார்வதீப்யாம்… Continue Reading →\n பொங்கல் என்பது தமிழர்களால் தை மாதம் முதல் நாள் தொடங்கி நான்கு நாட்களுக்கு சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா தைப்பொங்கல். இந்த பொங்கல் விழாவானது தமிழர் திருநாளாக உலகம் முழுதுமுள்ள தமிழர்களால் (இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென்… Continue Reading →\nFather of Lord Shiva, சிவபெருமானின் தந்தை யார்\nFather of Lord Shiva சிவபெருமானின் தந்தை, பாட்டன் மற்றும் முப்பாட்டன் மும்மூர்த்திகளில் ஒருவரான சிவனின் தெய்வீக சக்திகளைப் பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். சிவபெருமானின் சக்தியை உணர்த்தும் வகையில் பல்வேறு கதைகள், புராண ஆதாரங்கள் உள்ளன. அவற்றில் முக்கியமான புராணக்கதை இதோ: இவரது மனைவி பார்வதி (சக்தி), பிள்ளைகள் – விநாயகனும், முருகனும் என தெரியும்,… Continue Reading →\nSabarimala Temple History in Tamil : சபரிமலை ஐயப்பன் கோவில் வரலாறு கேரள மாநிலத்தில் மேற்கு தொடர்ச்சி மலை தொகுப்புகளில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் கோவில் கிட்டதட்ட 468 மீட்டர், (1535 அடி) உயரத்தில் உள்ளது. சுவாமி சிலை – புராதன காலத்தில் ஒன்பது விதமான பாஷானங்களை கொண்டு உருவாக்கப்பட்ட நவ பாஷான சிலையாயிருந்தது… Continue Reading →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=20490", "date_download": "2020-03-30T16:02:01Z", "digest": "sha1:IMHWVL7TA3IJQSRTGRY326DHAASN5QYA", "length": 107697, "nlines": 176, "source_domain": "puthu.thinnai.com", "title": "வாழ்வியல் வரலாறு கடைசிப்பக்கம் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nமதிப்பிற்குரிய திண்ணை ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்\n(சில பிரச்சனைகளால் என் தொடரின் கடைசி அத்தியாயம் எழுதி அனுப்ப முடியவில்லை. அதற்காக என் வருத்த்த்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன். குறைப்பிரசவம் நல்லதல்ல. எனவே தொடரின் கடைசிப் பகுதி இப்பொழுது அனுப்புகின்றேன். இடைவெளி அதிகமாகிவிட்டதால் இதற்குத் தலைப்பு கொஞ்சம் மாற்றியிருக்கின்றேன். தலைப்பு “ வாழ்வியல் வரலாறு – கடைசிப் பக்கம் “ இதில் வாழ்க்கையில் செய்ய வேண்டிய பல கடமைகளையும் ஆன்மீகச் செய்திகளையும் சில உண்மைச் சம்பவங்களூடன் எழுதி இருக்கின்றேன். இதனைப் பிரசுரிக்குமாறு வேண்டிக் கொள்கின்றேன். இதுவரை எனக்கு உதவி செய்தவர் திரு ஜெயபாரதன் அவர்கள். இதுவும் அவர் மூலமாகவே அனுப்ப விழைகின்றேன்.\nஇனி என்னால் எங்கும் தொடர் எழுத முடியாது. நண்பர்களும் மருத்துவர்களூம் என்னை முடங்கக் கூடாது என்று சொல்கின்றர்கள். சொல்ல வேண்டிய செய்திகள் இன்னும் நிறைய இருப்பதாகவும் எனவே அந்தச் செய்திகளையாவது அவ்வப்பொழுது எழுத வேண்டும் என்று வரலாற்று ஆய்வாளர் ராமச்சந்திரன் அறிவுரை கூறுகின்றார். எல்லாம் இறைவன் சித்தம்.\nதிண்ணை ஒரு அருமையன இதழ். பல வருடங்களாக சீரிய பணிகள் ஆற்றிவரும் ஓர் இதழ். எல்லாம்வல்ல இறைவன் அதனைக் காக்கட்டும். மேலும் மேலும் மேலும் வளரட்டும்..)\nஅறத்தான் வருவதே இன்பம்மற் றெல்லாம்\nவாழ்வியல் வரலாறு ஓர் நீண்ட பயணம். பல திசைகள். .எத்தனை சோதனைகள் ஓர் இலக்கை நோக்கிச் சென்றேன். அந்த எல்லையை அடைந்தவுடன் நின்றிருக்க வேண்டும். ஆசை யாரைவிட்டது சமுதாயப் பந்தத்தில் மேலும் தொடர்ந்தேன். பல இடர்ப்பாடுகள். உதவியாய் இருந்த நண்பன் கணினி உயிரை விட்டது. என் இயக்கமும் தடைபட்டு நின்றது. வெளி நாட்டில் பயணம் முடித்து மகன் வரத் தாமதம். வந்தாலும் உதவிக்கு ஓர் மடிக் கணினி கொடுத்தான். கணினியில் எனக்கு எந்த அனுபவமும் கிடையாது. அவனுடைய நண்பர் ஒருவர் வந்து அழகியை கணினியில் அமர்த்தினார். பழக்கமில்லாதவள். அ, ஆ முதல் பயிற்சி. உடல்நிலை பாதிப்பு. நான் எழுதி வந்த தொடரில் கடைசி அத்தியாயம் முடிக்க முடியவில்லை. குறைப் பிரசவம் நான் விரும்பாதது. எப்படியும் முடிக்க விரும்பிக் கடைசிப் ��க்கத்தை எழுத முயற்சி. தடங்கலுக்கு மனம் வருந்துகின்றது. எடுத்த கடமையை முடிக்க வேண்டும். இப்பொழுது இங்கு வந்து நிற்கின்றேன். பயணம் தொடர்கின்றது. இடைவெளி அதிகமானதால் கொஞ்சம் தலைப்பு பெயரை மட்டும் மாற்றினேன். சொல்ல நினைத்ததைச் சுருக்கமாகச் சொல்லி முடிக்க முயல்கின்றேன் இதனைத் தொடரின் கடைசி அத்தியாயம் என்று நினைத்தாலும் சரி. இனி என்னால் தொடர் எழுத முடியாது. மூளைக்கு வேலையின்றி படுத்துவிட்டால் உடல் அவயவங்களும் சுருண்டுவிடும் என்று கூறியுள்ளார்கள் மருத்துவர்கள். அதனால் ஏதோ எப்பொழுதாவது கிறுக்குவேன் வலைப் பூ, குழுமங்கள் இருக்கின்றன. காட்சிக் களன் பார்க்கலாம்.\nமுருகன் போட்ட பிச்சை அவள்\nபிள்ளைப் பருவத்தில் அவள் முருகனின் பிச்சியானாள். அவள் பார்த்த சினிமா “மீரா” வின் தாக்கம். பூக்களால் அர்ச்சனை செய்து சூடம் ஏற்றி ஓர் சத்தியம் செய்தாள். இனி முருகன் தான் அவளுக்கு எல்லாம். முருகனும் ஒப்புக் கொண்டு உறுதியளித்தது போன்று ஓர் உணர்வு. முருகனுக்கும் அவளுக்கும் இடையில் ஏற்பட்ட ஒப்பந்தம். பின்னர் தந்தச் சிலையாய் வந்தான். எப்பொழுதும் தன்னுடன் வைத்துக் கொண்டாள். அவள்தான் கற்பனை உலகில் சஞ்சரிப்பவளாயிற்றே. முருகனுடன் பேசுவாள், விளையாடுவாள். சண்டையும் போடுவாள். அதற்கும் சோதனை வந்தது.\nசென்னையில் பயிற்சி பெறப் போன இடத்தில் ஓர் இல்லத்தில் மாடியறை அவளுக்கு ஒதுக்கப் பட்டிருந்தது. கதவுகளைத் திறந்து வைத்துக் கொண்டு இருப்பாள். ஒரு நாள் திடீரென்று ஓர் காகம் வந்து அவள் முருகனைக் கவ்விக் கொண்டு பறக்க ஆரம்பித்தது. ஓ என்று கத்திக் கொண்டு புத்தகத்தை வீசி எறிந்தாள். காகம் முருகனைக் கீழே போட்டுவிட்டது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்துவிட்ட ஓர் நிகழ்வு. சிலை விழுந்த இடம் குப்பைக் குவியல். மாடியில் விழும் இலைகள் முதற்கொண்டு கூட்டிப் பெருக்கிக் குவித்து வைத்திருந்தனர். அழுது கொண்டே தன் முருகனைத் தேடினாள். அவன் கிடைத்தான் ஆனால் வேல் இல்லை. முருகன் கிடைத்ததே மகிழ்ச்சி.\nநடந்த நிகழ்ச்சி அவள் மனத்தில் ஓர் உறுத்தலை தோற்றுவித்துவிட்டது. சில மாதங்கள் கழித்து ஓர் கனவு கண்டாள். முருகன் அவளை விட்டுப் பிரிந்து செல்கின்றானாம். சத்தியம் அவ்வளவுதானா அழுகை ஆரம்பித்துவிட்டது. கனவு கண்ட சிறிது காலத்திலேயே அவள் வாழ்க்கையில் ஓர் திருப்புமுனை கண்டாள். அவளால் மீள முடியவில்லை. இதைத்தான் கனவு அவளுக்கு அறிவுறுத்தியதா\nஅவளுக்குத் திருமணம் நடந்தது. துறவியாக நினைத்தவளுக்கு இல்லற வாழ்க்கை. அவள் கணவர் நாகூரில் வேலை பார்த்து வந்தார். அவளும் அடிக்கடி நாகூர், வேளாங்கண்ணிக்கும் செல்வாள். பின்னர் அவருக்கு குன்னூருக்கு மாறுதலாயிற்று. இவளும் மாறுதல் கேட்டாள். ஆனால் அவளுக்குக் கோவைக்கு மாறுதல் கிடைத்தது. கோவைக்குச் செல்லும் பொழுது ஏழு மாத கர்ப்பம். இறைவனின் திருவிளையாடலுக்கு அவள் தப்பவில்லை எட்டு மாத கர்ப்ப காலத்தில் அவளுக்கு அம்மை போட்டது. சிக்கன் பாக்ஸ், பெரியம்மை முத்துக்கள். வயிற்றில் குழந்தை தங்காது அல்லது அப்படித் தங்கினாலும் குழந்தை ஊனமாகப் பிறக்கும் என்றார் டாக்டர். அவள் மனம் உடைந்து போனாள். ஊனமுற்ற குழந்தைகள் காப்பகங்களுக்கு அவள் அதிகாரி. அந்தக் குழந்தைகள் படும் துயரை நேரில் கண்டவள். அப்படிப்பட்ட ஒரு குழந்தை பிறக்கக் கூடாது என்று நினைத்தாள். அம்மை வந்து போய்விட்டது. குழந்தை தங்கிவிட்டது. குழந்தையை மட்டும் கொல்ல மனம் வரவில்லை. தானும் உடன் மரிக்க விரும்பினாள் பிரசவ நாள் வரைக்கும் சாப்பிடாமல் இருந்து பிரசவ நேரத்தில் இயலாமையால் தாயும் சேயும் சாக வேண்டுமென்று நினைத்தாள். உண்ணா விரதம் ஆரம்பித்து விட்டாள். அவளுடைய தாயார் உடன் இருந்தார்கள். அவர்கள் கண்ணிர்கூட அவள் மன உறுதியை மாற்ற முடியவில்லை\nஅவள் வீட்டிற்கு அவளுடைய உறவினர் ஒருவர் வந்தார். அவருக்கு அவளைப் பிடிக்காது. குடும்பத்தில் அவளை ஓர் கள்ளிச் செடி என்று கூறியவர் அவர்தான். அவள் தாயார் மகளின் நிலையைக் கூறி அழுதார்கள். அவர் அவளை உற்றுப் பார்த்தார். உடனே அவர் சொன்னது :\n“நீ சாக நினைத்தாலும் அது நடக்காது. நீ உனக்காகப் பிறக்கவில்லை.மற்றவர் கஷ்டங்களைப் போக்க, ஊர்ப்பணி செய்யப் பிறந்தவள். உனக்கு பிள்ளைக் குழந்தை பிறக்கும். ஊனம் கிடையாது என்பது மட்டுமல்ல நன்றாகப் படித்து ஓஹோ என்றிருப்பான். எதுவும் உன் கையில் இல்லை. உன்னை ஆட்டி வைப்பவன் அவன். சாப்பிடு.”\nஅவள் வேறு யாருமல்ல. நான் தான். என்னைப் பிடிக்காதவர் எப்படி வந்தார், ஏன் இப்படி சொன்னார் என்றெல்லாம் அதிக நேரம் சிந்திக்கவில்லை. அவர் குரலில் என் முருகனை உணர்ந்தேன். சாப்பிட ஆரம்பித்தால��ம் மனம் சமாதானமடைய வில்லை. எங்கள் வீட்டிற்கெதிரே ஓர் மாரியம்மன் கோயில் இருந்தது. அங்கு சென்று என் குழந்தைக்காக வேண்டினேன். கடவுளுக்கு உருவம் கிடையாது. முதலில் முருகன் வடிவில் மனம் ஒன்றியது. இப்பொழுது மாரியம்மனையும் உடன் சேர்த்துக் கொண்டது. காஞ்சிக்குச் சென்ற காலத்தில் காமாட்சியும் சேர்ந்தாள். என் தாயாரால் கோயிலுக்குப் போக முடியவில்லை என்றாகவும் அவர்களுக்காக பிள்ளையாரையும் கும்பிட ஆரம்பித்தேன். பொன்னியின் செல்வன் கதையால் தஞ்சை பிரகதீஸ்வர ஆலயம் சென்று அவர் சன்னிதியில் மெய்மறந்து நின்ற முதல் அவரையும் வணங்க ஆரம்பித்தேன். மனிதனுக்கு இசையில் பல ராகங்கள் பிடிக்கும். உணவில் பல சுவைகள் விரும்புவான். அவனுக்கு இஷ்ட தெய்வம் ஒன்றிருப்பினும் பல உருவங்களில் கடவுளைக் கண்டு மகிழ ஆரம்பித்தான். படைத்தவனுக்குப் பல உருவங்கள், பல பெயர்கள் கொடுத்து மனிதன் மகிழ்வது இயல்பானதே. அனுபவங்களால் படிப்பினைகள்.\nபிரசவக் காட்சிக்குச் செல்வோம். டாக்டர் குறித்து கொடுத்த தேதி 12. இடுப்பு வலி வரவில்லை. என் பொறுப்பில் இருந்த திருமதி எஸ்தர் பிச்சை பார்க்க வந்தார்கள். மறுநாள் திரும்ப வருவதாகக் கூறிச் சென்றர்கள். சொன்னபடி அவர்கள் திரும்ப வரும் பொழுது வெறும் கையுடன் வரவில்லை. என் நன்மைக்காக, சென்னிமலை முருகன் கோயிலுக்குச் சென்று அர்ச்சனை செய்து பிரசாதத்துடன் வந்திருந்தார்கள் அவர்கள் கையில் ஓர் காலண்டர். சென்னிமலை முருகன். அதைப் பார்க்கவும் சத்தம் போட்டுச் சிரித்துவிட்டேன். யாருக்கும் விளக்கம் கூறவில்லை. “திரும்ப வந்து விட்டாயா” என்று மட்டும் நினைத்துக் கொண்டேன். எனக்காக இந்துக் கோயிலுக்குச் சென்றவர் ஓர் கிறிஸ்தவப் பெண்மணி. என் இஷ்ட தெய்வம் பற்றி எல்லோருக்கும் தெரியும். என் வாய் எப்பொழுதும் “முருகா” என்று அடிக்கடி சொல்லும். மேடைக் கச்சேரி ஆரம்பிக்கையில் கூட முருகன் பாட்டுடன் தான் ஆரம்பிப்பேன். அந்தம்மாள் சென்ற அரை மணி நேரத்தில் எனக்கு இடுப்புவலி எடுத்தது. ஆஸ்பத்திரிக்குச் செல்லும் பொழுது அந்தக் காலண்டரை உடன் எடுத்துக் கொண்டேன். பிரசவ டேபிளுக்கு என்னை எடுத்துச் செல்லும் பொழுது கூட காலண்டரை உடன் வைத்துக் கொண்டிருந்தேன். எல்லோரும் எனக்குத் தெரிந்தவர்கள். குழந்தை பிறந்து விட்டது. டாக்டர் க���ழந்தையைப் பார்க்கச் சொல்லும் பொழுது முதலில் காலண்டரில் முருகனைக் காண விரும்பினேன்.. அவர்கள் அதனை எடுத்துக் காட்டினார்கள். அவனைப் பார்த்த பின்னர்தான் நான் பெற்ற பிள்ளையைப் பார்த்தேன்.. ஆண் குழந்தை. அம்மை நோயால் குழந்தை பாதிக்கப்பட வில்லை வீட்டிற்கு வந்த உறவினர் சொன்னவைகளில் ஒன்று பலித்து விட்டது.\nஎனக்கு ஊட்டிக்கு மாறுதல் கிடைத்தது. குழந்தைக்கு ஒரு வயதானவுடன் என்னுடைய கணவருக்கு வெளி நாட்டில் பணி கிடைத்து அவர் சென்று விட்டார். அவருடை ஆசை அவளுக்குத் தெரியும். அவளை நம்பி அவள் தாயும் மாமன் குடும்பமும் இருந்தது. எனவே வேலையைவிட முடிய வில்லை. என் கணவர் மிகவும் நல்லவர். கணவன் மனைவி என்ற பிணைப்பைவிட நல்ல நண்பர்கள் என்று கூறலாம். இருவருக்கிடையிலும் நல்ல புரிதல். என் குழந்தையை என் தாயார் பார்த்துக் கொண்டார்கள். கணவர் உலகம் சுற்றிக் கொண்டிருந்தார். நானோ இந்த நாட்டைச் சுற்ற ஆரம்பித்தேன். சமுதாயம் என்னை இறுகப் பற்றிக் கொண்டது.. பெரியவரின் அடுத்த கூற்றும் பலித்தது.\nமுருகனின் கதை முடியவில்லை. காஞ்சியில் இருக்கும் பொழுது அவன் சிலையை என் அறையில் வைத்திருந்தேன். ஒரு நாள் அவனைக் காண வில்லை. காகம் அங்கு வர முடியாது. தேடினேன் தேடினேன் அவன் கிடைக்க வில்லை. என்னால் எந்தப் பணியும் செய்ய முடியவில்லை. அழுது கொண்டிருந்தேன். ஒரு வாரம் கடந்த பின்னர் என் தாயார் அவனைக் கொண்டு வந்தார்கள். நாங்கள் முதலில் குடியிருந்தது ஓர் பழைய வீட்டில். வீட்டுக்குள் ஊர் மூலையில் எலிப்பொந்து இருந்தது. எலி தோண்டிப் போட்ட மண் குவியல் கிடந்தது. என் தாயார் அந்த மண்ணை அள்ளும் பொழுது முருகன் தென்பட்டிருக்கின்றான். உடனே எடுத்து வந்து கொடுத்தார்கள். அவனைப் பார்க்கவும் கையில் வாங்கி முதலில் முத்த மழையால் நனைத்தேன். பிறகுதான் அவனை உற்றுப் பார்த்தேன். தலைக்குப் பின்னால் இருந்த ஒளிவட்டத்தில் சிறிது கடித்திருந்திருக்கின்றது. முருகனின் உடலில் எந்தப் பாதிப்பும் இல்லை. இந்த சிறு ஊனத்தை அவன் யாருக்காக ஏற்படுத்திக் கொண்டான் தெரியாது. கோயில்களில் உபன்யாசம் செய்ததற்குக் கிடைத்த பணத்தை ஆண்டவனுக்குச் செல்வழிக்கச் சேர்த்து வைத்திருந்தேன். அந்தப் பணத்திலிருந்து என் முருகனுக்கு ஓர் தங்க வேல் செய்து பொருத்தினேன். தந்த வேலன் இப்��ொழுது தங்க வேலனானான். அதன் பின்னர் முருகனை ஓர் கண்ணடி பாட்டிலில் வைத்துக் கொண்டேன். வெளியூர் சென்றாலும் எடுத்துச் செல்வேன். என்னுடன் 60 ஆண்டுகளுக்கும் மேலாக உடன் இருக்கின்றான். இது கதையல்ல எல்லாம் நிஜம். சத்திய வாக்கு. அகத்தில் முருகனைச் சுமந்து கொண்டு புறத்தில் துன்பபடுகின்ற வர்களைச் சுற்றி வந்தேன். என்னுடைய வாழ்க்கைப் பயணம் நந்தவனத்தில் இல்லை. பல கொடிய விலங்குகளும் இருந்த கானகத்தில் அமைந்தது. என்னைக் காத்து நின்றது என் முருகன்தான். என் உறவினர் கூறியது போல் என்னை இயக்கியவர் என் முருகன்தான்.\nஇது போன்ற நிகழ்வுகள் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் நடக்கத்தான் செய்கின்றது. நாம் அதைப் புரிந்து கொள்வதில்லை. கஷ்டம் வரும் பொழுது “கடவுளுக்கு இரக்கம் இல்லையா” என்று கேட்கின்றோம். வாழ்க்கையில் கடந்து சென்ற சில நல்ல நிகழ்வுகளை நினைத்துப் பாருங்கள். அதிலும் திணறடித்த சில சோதனைகளிலிருந்து மீண்டு வந்த நிகழ்வுகளை எண்ணிப் பாருங்கள். அங்கே கடவுள் ஏதோ வடிவில் வந்து உதவியிருப்பார். நல்லது நடக்கும் பொழுது நாம் அவரை ஆத்ம பூர்வமாக நினைத்துப் பார்ப்ப தில்லை பிரபஞ்ச சக்தி உருவாக்கியதுதான் எல்லாம். படைத்ததுடன் நிற்கவில்லை. அவ்வப்பொழுது சிலர் மூலமாக நம்மைக் காப்பாற்ற முயல்கின்றார். அவர்களை ஞானிகள் என்று சொன்னாலும் சரி, இறைத் தூதர்கள் என்று அழைத்தாலும் சரி, தெய்வக் குரலைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.\nதேடல் முயற்சியில் தெரிந்து கொண்டால்மட்டும் போதாது. தெளிவுடன் புரிந்து கொள்ளும்வரை தேடல் தொடர வேண்டும். என் ஆன்மீக வினாக் களுக்குக் காஞ்சியில் இருக்கும் பொழுது விளக்கங்கள் கிடைத்தன. என் வீட்டருகில் ஓர் உபநிஷத மடம். அங்கு ஓர் பெரியவர் இருந்தார். அந்த மடத்தில் கூட்டமும் இருக்காது. அங்கு அடிக்கடி சென்று அவருடன் பேசுவேன். தெளிவு பிறந்தது பல ஆன்மீகப் பெரியவர்களின் தொடர்புகள் – பல புத்தகங்கள் படித்தல் – எடுத்துக் கொண்ட பயிற்சிகளும் பல. யோகாப் பயிற்சி தந்து குண்டனி எழுப்பியவர் பரஞ்சோதி அடிகளார். வேதாத்ரி மகரிஷியின் குருநாதர். ரேய்கி பயிற்சி, ப்ராணிக் ஹீலிங் பயிற்சியும் முறைப்படி பெற்றவள். என்னால் தியான நிலையில் முழுமையாக இருக்க முடியவில்லை. தொடர்ந்து சில மணி நேரங்களாவது ஒதுக்கியிருக்க வ���ண்டும். ஒவ்வொருவர் ஆழ்மனத்திலும் சக்தி அமர்ந்திருக்கின்றது. அதனை உயிர்ப்பிக்க நாம் முயல வேண்டும். தெரிந்தவர்களுக்குக் கூட முடியவில்லையே, ஏன் சிலருக்கு சம்சார பந்தம். எனக்கு சமுதாய பந்தம். எல்லையில் இருப்பதால் சுருக்கமாக எழுத வேண்டிய நிலை. கவனமாக, ஆழ்ந்து மனத்தைச் செலுத்திப் படிக்க வேண்டிக் கொள்கின்றேன். தவறாக எண்ண வேண்டாம்.\n நமக்குச் செய்திகள் படிக்கும் ஆர்வம் உண்டு. அதில் வரும் செய்திகள் நம்மை உணர்ச்சிப் பட வைக்கின்றன. ஆத்திரத்தை அதிகமாக்குகின்றது. தரம் கெட்டவர்களின் விளையாடல்களும், சுயநலத்தின் பேயாட்டங்களும் நம்மிடையே கோபத்தையும் வெறுப்பையும் அதிகமாக்கி, எண்ணத்திலும், எழுத்திலும் பேச்சிலும் கசப்பை தோற்றுவித்து நாம் அவற்றை ஏதாவது ஒருவித்தில் வெளிப்படுத்துகின்றோம். அவைகள் நச்சு விதைகளாகி நம் ஆத்ம சக்தியின் மேல் அர்ச்சனைப் பூக்களாக விழுகின்றன. அன்பைப் பாலாக ஊற்றி அபிஷேகம் செய்ய வேண்டியவர்கள் சாக்கடைத் தண்ணீரால் அந்த சக்தியைக் குளிப்பாட்டுகின்றோம். அந்த சக்தி எப்படி இயங்கும் வீட்டில் மின்சார விளக்கு வேண்டுமென்றால் ஸ்விட்ச் போட வேண்டும். அதற்கும் மின்சாரம் வேண்டும். அந்த மின்சாரமும் உற்பத்தியாக வேண்டும். இல்லையென்றால் இருள்தானே வீட்டில் மின்சார விளக்கு வேண்டுமென்றால் ஸ்விட்ச் போட வேண்டும். அதற்கும் மின்சாரம் வேண்டும். அந்த மின்சாரமும் உற்பத்தியாக வேண்டும். இல்லையென்றால் இருள்தானே. ஆத்ம சக்தி அடங்கி இருப்பதும் நம்முடைய வேண்டாத பல செய்கைகளால்தான் .ஒவ்வொருவர் ஆழ் மனத்திலும் சக்தி இருக்கின்றது.\nகண்ணப்பநாயனார் ஓர் வேடன். லிங்கத்தை அவர் கல்லாகப் பார்க்கவில்லை. அவர் கொண்ட உறவை விளக்க வார்த்தைகள் கிடையாது. லிங்கத்தில் வடியும் இரத்தம் காணவும் துடித்துப் போய் தன்னுடைய ஒவ்வொரு கண்ணையும் கொடுத்துக் கடவுளின் கண்களைக் காப்பாற்ற துடித்தார். சிவனை உயிரினும் மேலான ஒன்றாக உணர்ந்தார். இந்த ஒன்றிய சக்தியை நினைத்துப் பார்க்கவும்.\nஅடுத்து அனுமனை நினைத்துப் பார்க்கலாம். ராமனுடன் அவர் ஐக்கியமாகி மோட்சம் போவதைவிட ஸ்ரீராமனை தன் நெஞ்சத்தில் சுமந்து கொண்டு அவர் புகழ்பாடி அலைவதை விரும்பினார். அவர்கள் அளவு பக்தியில் மூழ்க நம்மால் முடியாது. ஓரளவாவது பக்தியின் சக்தியைப் புரிந்து கொண்டு நம் மனச்சிமிழில் அந்த மாபெரும் சக்திக்கு இடமளித்தால் நம் மனநிலையில் அமைதியையும் ஆனந்தமும் காணலாமே புராணங்கள் கதையாக இருக்கலாம். அதன் உட்பொருளை உணர்ந்தால் அமைதி தேடி அலைய வேண்டியதில்லையே\nஉணர்ச்சிகளின் கொந்தளிப்பால் நம் சக்தியை இழப்பதற்கு ஓர் உதாரணம் கூறுகின்றேன். புராணத்தில் இரு முனிவர்கள். வசிஷ்டர் ஒருவர் இந்னொருவர் விஸ்வாமித்திரர். வசிஷ்டர் ஓர் ப்ரம்ம ரிஷி. அமைதியனவர். விஸ்வாமித்திரர் ஓர் கோபக்காரர். அவர் முன் கோபத்தால் யாரையாவது சாபமிட்டு விடுவார். உணர்ச்சி வயப்பட்டதால் அவர் சக்தி குறைந்துவிடும். மீண்டும் தவம் செய்யப் போவார். வசிஷ்டரைப் போல் ஆக வேண்டும் என்று விரும்பி தவமிருந்தவர். அமைதிக்கு வலிமை அதிகம். உணர்ச்சிக்கு அதிக இடமளிப்பது இழப்பை ஏற்படுத்தும். புராணங்கள் கதைகளாகத் தெரிந்தாலும் அங்கே புதைந்திருக்கும் தத்துவங்களைப் புரிந்து கொள்ள வேண்டும். அர்த்த முள்ள வாழ்க்கைக்கு அங்கே படிப்பினைகள் காணலாம்.. திருவள்ளுவரைப் புகழ்கின்றோம். அறத்துப்பால், பொருட்பாலை விட்டுக் காமத்துப்பால் மட்டும் சுவைத்தால் சரியாகுமா\n“கண்ணுக்குத் தெரியாத ஒன்று, கூப்பிட்ட குரலுக்குப் பதில் கொடுக்காத ஒன்று, அதனை இருக்கின்றது என்று எப்படி சொல்ல முடியும். அப்படிப்பட்ட “ஒன்று” இல்லை” இது பல மனிதர்களின் கூற்று. காணும் சக்தி நம்மிடம் இல்லை. குரலை உணரும் திறனும் நம்மிடம் இல்லை. விலை உயர்ந்த பொருள் ஒன்று அங்கிருக்கின்றது என்றால் அது கிடைக்கும் வரை தேடுவோம். அது இருக்காது என்று ஓடமாட்டோம். ஒரு பொருளுக்குக் கொடுக்கும் மதிப்பைக் கூட உன்னைப் படைத்த சக்திக்குக் கொடுக்காமல் புலம்புவது யார் குற்றம் ஒவ்வொருவரும் தன்னைக் கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி. சந்திரமண்டலத்துக்குப் புறப்படும் முன்னர் சர்ச்சுக்குப் போகின்றான். நாமோ ”பகுத்தறிவு” என்று கூறிக் கொண்டு சக்தியைக் கல் என்று சொல்லிவிட்டு, நம்மை மயக்கும் சக்திகளுக்கு மாலை சூட்டி மகிழ்கின்றோம். நமது பகுத்தறிவு பாசம் பிடித்து ஒளி மங்கிக் கிடக்கின்றது. மூடப் பழக்கங்களுக்கு எப்பொழுதும் நான் வக்காலத்து வாங்க மாட்டேன். அர்த்தமுள்ளவைகளைப் புரிந்து கொள்ள முயற்சிப்பேன். அசட்டை செய்ய மாட்டேன். இன்றைய பிரச்சனைகளுக்கு ஒவ்வொருவரும் பொறுப்பான வர்கள். பின்னால் ஓடுவதும் தவறு. ஒதுங்கி நிற்பதும் சரியல்ல. ஒவ்வொருவரும் முடிந்தளவு கடமையைச் செய்தல் வேண்டும்.\nஒரு சம்பவம் பார்க்கலாம். எனக்குத் தெரிந்த ஓர் கன்னியாஸ்த்ரீ. அவர்கள் முகத்தில் மட்டுமல்ல குரலிலும் கூட அமைதியை உணரலாம். அவர்களுக்குப் புற்று நோய் வந்தது. எட்டு மாதத்தில் இறந்துவிடுவார்கள் என்று மருத்துவர்கள் கூறிவிட்டார்கள். அவர்கள் தான் இருக்கும் மடத்தை விட்டு வேளாங்கண்ணிக்குப் போக முடிவு செய்துவிட்டார்கள். மடத்தில் இருந்தால் செய்து வந்த பணிகளைத் தொடரந்து செய்ய வேண்டும். அவர்களைக் காணச் சென்றேன். என்னுடன் வந்த ஊர் பணியாளரின் கேள்விக்கு அவர்கள் கொடுத்த பதில் அற்புதமானது. “சேவைப் பணியை விட்டு கர்த்தரையே நினைத்துப் பிரார்த்தனை செய்தால் சொர்க்கம் போகலாம்” என்று என் சக ஊழியரின் கூற்றுக்கு அவர்கள் கொடுத்த விடையை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.\n“கர்த்தரிடம் எந்த வேண்டுகோளையும் வைக்கப் போகவில்லை. அவரின் நினைவுகள் மட்டும் போதும். எந்தக் கவனச் சிதறல்களும் கூடாது.”\n“தனைமறந்தாள், தன் நாமம் கெட்டாள் தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே” என்ற நாவுக்கரசரின் பாடலின் பொருளும் அதுவேதான். இறைவன் நினைவிலே சங்கமமாக வேண்டும்.. அந்த துறவிப் பெண்மணி தன் கர்த்தரைத் தேடிச் சென்றார். ஒரு வருடம் பறந்தோடியது. ஆனால் மரணம் வரவில்லை. அதுமட்டுமல்ல உடல் நிலை சரியாகி மீண்டும் மடத்திற்கு வந்து சேவைப் பணி தொடங்கிவிட்டார் .இந்தத்தகவலை நான் அறிந்த பொழுது வியப்பு ஏற்படவில்லை. அவர்களின் தவ வலிமையில் ஆழ்மன சக்தி இயங்கி உடல்முழுவதும் அலைகள் பரவ, தங்கியிருந்த நோய்க் கிருமிகள் மரித்துப் போயின. இது கதையல்ல நிஜம்.\nநம் சித்தர்களை எண்ணிப் பாருங்கள். விமானமின்றி அவர்களால் பழனியிலிருந்து சீன நாட்டிற்குப் போக முடியும். அவர்கள் எண்ணங்கள் நினைத்த இடத்திற்குப் போய்த் திரும்ப முடியும். பார்வையின் சக்திகளால் மனிதர்களை இயக்கமுடியும் என்பதுடன் நோய்களையும் விரட்ட முடியும். மூச்சடக்கி மண்ணுக்குள் புதைந்தால் நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்குப் பின்னும் வெளியில் உயிருடன் வர முடியும். பல நூற்றுக்கணக்கன வருடங்கள் வாழ முடியும். இன்றைய விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு கொஞ்சம்தானே. அரசியல்வாத��கள், சினிமாக்காரர்கள் இவர்களின் வாழ்க்கையை அலசிப்பார்த்துக் கொண்டிருப்பதை விடுத்து நல்லவைகளைப் படித்துப் பார்த்துப் புரிந்து கொள்ள முயற்சி செய்வதுதான் இன்றைய தேவை. நமக்கு அமைதி வேண்டாமா\nபுராணங்களை ஒருகாலத்தில் கேலி பேசியவள்தான் நானும். பல நல்ல புத்தகங்கள், பல பெரியவர்களின் சந்திப்பால் தெளிவு பெற்றேன். பாரதத்தில் ஒர் காட்சியைப் பார்ப்போம். சகாதேவனிடம் கிருஷ்ணன் ஓர் கேள்வி கேட்கின்றார். “பாரதப் போரை நிறுத்த என்ன செய்யலாம்” என்பதுதான் கேள்வி. சிறிதும் தயங்காமல் சகாதேவன் பதில் கூறுகின்றான் : “திரொளபதியின் கூந்தலை மழிக்க வேண்டும், அடுத்து கண்ணனைக் கட்டிப் போட வேண்டும்” என்கின்றான்: “என்னைக் கட்டிப் போடுவது சுலபமா” என்பதுதான் கேள்வி. சிறிதும் தயங்காமல் சகாதேவன் பதில் கூறுகின்றான் : “திரொளபதியின் கூந்தலை மழிக்க வேண்டும், அடுத்து கண்ணனைக் கட்டிப் போட வேண்டும்” என்கின்றான்: “என்னைக் கட்டிப் போடுவது சுலபமா” என்று கண்ணன் சிரித்துக் கொண்டே கேட்கின்றார். அதுதான் எளிதென்று கூறிவிட்டு கண்ணனை உடனே அவன் கட்டிப் போடுகின்றான். ஆம் அன்பு வலைக்குள் ஆண்டவன் கட்டுப்பட்டாக வேண்டும். கோயில்களுக்குச் செல்கின்றோம். பொங்கல் வைக்கின்றோம். பரிகாரங்கள் செய்கின்றோம். “போதாதா” என நினைக்கலாம். ஆண்டவனுக்கு வேண்டியது தன்னலமற்ற அன்பு. நம் சுற்றுலாக்களும் கொண்டாட்டங்களும் அல்ல. பக்தியை நாம் வியாபாரமாக்கி விட்டோம். பல இடங்களில் அரசியலும் ஆய்விட்டது. ஆண்டவன் கல் இல்லை. நாம்தான் கல்லாக்கி விட்டோம். இறைவன் மீது கோப்படுவதை விடுத்து நம்மை நாம் திருத்திக் கொள்ள முயல்வோம். அமைதி கிடைக்கும்.\nஅடுத்தும் ஓர் எடுத்துக் காட்டு. என் நண்பர்கள் வட்டம் மிக மிகப் பெரிது. என் தோழிகளில் ஒருவர். அவர்கள் குடும்பம் கோயில்களைக் கட்டிய குடும்பம். அந்தத் தோழியின் மகளுக்குத் திருமணமாகி பத்து ஆண்டுகள் ஆகியும் கர்ப்பம் தரிக்கவில்லை. மருத்துவம் பார்த்தார்கள். அவர்கள் நியூஸிலாண்ட் நாட்டில் இருந்தார்கள். அந்தப் பெண்ணின் கணவருக்கு சவுதி அரேபியாவில் வேலை கிடைத்து அங்கு சென்றார்கள் ஊர் பெயர் மறந்து விட்டது. அங்கு சென்ற ஒரு வருடத்தில் அந்தப் பெண் கர்ப்பவதியாகி ஓர் ஆண் மகவுக்கும் தாயானாள். குடும்பத்தில் எல்லோருக்கும் மிக்க மகிழ்ச்சி . என் தோழி என்னிடம் சில கேள்விகள் கேட்டார்கள். அவர்கள் பிறந்து வளர்ந்தது முதல் ஓர் நம்பிக்கையில் இருப்பவர்கள். எனவே எண்ணத்தில் ஓர் தள்ளாட்டம். என்னிடம் எதையும் மறைக்காமல் கேட்டார்கள். இந்த அற்புதம் எப்படி நிகழ்ந்திருக்கும் விருப்பு வெறுப்பின்றி, தெளிவான சிந்தனையுள்ளவர் களுக்குப் பதில் எளிது.\nஒவ்வொரு வருடமும் ஹஜ் பயணத்தில் உலகத்தில் பல இடங்களிலிருந்து வரும் இஸ்லாமியர்கள் ஒருங்கிணைந்து ஓரிடத்தில் செய்யும் கூட்டுப் பிரார்த்தனையின் சக்தி வெளிப்பட்டு இயற்கையுடன் ஒன்று கலக்கும் இடம் அது. இதைச் சொல்லும் பொழுது உங்களையும் சிந்திக்க வேண்டுகின்றேன். வானொலியில் வெட்ட வெளியில் பரப்பும் ஒலியலைகளை நாம் வானொலி பெட்டியில் கேட்கின்றோம். தொலைக் காட்சிப் பெட்டியிலும் பல சானல்கள் பார்க்கின்றோம். நாம் பேசுவது, நாம் எண்ணுவது, எதுவும் மரணிப்பதில்லை. வெட்டவெளியில் அவைகளும் இருக்கின்றன. ஒருவர் எண்ணங்களுக்கே சக்தி யென்றால் லட்சக் கணக்கானவர்கள் கூடி தங்களை மறந்து “அல்லா” ஒருவரையே நினைத்துத் தொழுகை செய்வது மாபெரும் சக்தியை உருவாக்கக் கூடியது. இறை சக்தியை மதச் சட்டங்களுக்குள் போட்டுப் பார்த்து மதி மயங்குகின்றோம். பிரபஞ்ச சக்தி ஒன்றுதான. பல பெயர்கள் இருந்தாலும் அந்த சக்தி ஒன்றுதான். ஒருமித்த உணர்வுகளால் சக்தி பிறக்கின்றது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் திரு எம். ஜி. ஆர் அவர்கள் அமெரிக்காவில் உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்கும் பொழுது எல்லா மதத்தினரும் பிரார்த்தனை செய்தார்கள். காசு கொடுத்தோ அல்லது அரசியல் நிர்ப்பந்தமோ இல்லை. ஒவ்வொருவரும் விரும்பி செய்த பிரார்த்தனை. நாம் சொந்தக் கோரிக்கையுடன் கடவுளை அணுகுகின்றோம். அவரை அவருக்காக நினைக்க வேண்டும். ஆழ்மன சக்தி உயிர்ப்பிக்கப்படும்.\nகடைசிப்பக்கம் எல்லைக்கருகில் வந்துவிட்டேன். எனவே அதிக விளக்கங்கள் எழுதப்போவதில்லை. சொல்ல நினைப்பதைச் சுருக்கமாகச் சொல்லி முடிக்க விழைகின்றேன்.\n எதிலும் குழப்பங்க்கள். மனம் ஒரு நிலை கொள்ளாது அலைபாய்கின்றது. அதனால் மன அழுத்தம் ஏற்படுகின்றது. பொறுமை பறக்கின்றது. இதனால் இல்லத்தில் இனிமை போய்விட்டது. இனி மீள முடியுமா எப்படி மனச் சுமை குறைய,, வாழும் நாட்களில் ஓரளவாவது சீருடன் வாழ ச��ல எளிய வழிகள் சொல்கின்றேன். சொல்வது மட்டும்தான். செயலில் இறங்க வேண்டியது. நீங்கள்தான்.\nகுழந்தையைப் பார்க்கவும். முதலில் குப்புறவிழும் பொழுது முகத்தில் அடிபடும். அழும். ஆனால் மீண்டும் மீண்டும் குப்புறவிழும். தவழ ஆரம்பிக்கும் முன்னர். அது. நடக்க ஆரம்பிக்கும் பொழுதும் தள்ளாடி தள்ளாடி நடக்கும் விழும் அழும். பின்னரும் நடக்கும். யாரும் சொல்லிக் கொடுத்து அது செய்ய வில்லை. ஓர் உந்துதல். முயற்சி தொடர்ந்து செய்தால் முடியாதது எதுவும் இல்லை. முதலில் உங்களை நீங்கள் நம்புங்கள். உங்களால் முடியும்.\nதாவிக் குதிக்கும் மனக் குரங்கை அடக்கும் முன்னர் உட்கார ஓர் இடம் தேர்ந்தெடுக்க வேண்டும்.. வசதிக்கேற்ப அமைக்கவும். மரம்செடி கொடிகள் இருக்கும் பகுதி, அதாவது பச்சை நிறக் காட்சிகள் உள்ள பகுதி மேன்மை யானது. நாம் சாதாரணமானவர்கள். வீட்டுக்குள்ளேயே ஓர் இடம் தேர்ந்தெடுக்கலாம். ஆனால் தினமும் அதே இடத்தில் பயிற்சியைத் தொடர்ந்து செய்வது முக்கியம். அங்கே சில காட்சிப் பொருட்கள் வைத்துக் கொள்ளவும். நல்ல சிந்தனைகளைத் தூண்டும் புத்தகங்கள், ஆரோக்கியமான, மகிழ்வான நினைவுகளுக்கு அழைத்துச் செல்லும் சில பொருட்கள் இருக்கட்டும்.\nஉட்கார்ந்தவுடன் முதலில் உடலைத் தளர்த்தவும், ரிலாக்ஸ் என்று சொல்லிச் செய்யவும். உட்கார்ந்தவுடன் மனக் குதிரை பறக்க ஆரம்பிக்கும். அதனை அடக்க வேண்டாம் ஆனால் முன்னால் வைத்திருக்கும் காட்சிப் பொருட்களைப் பார்த்து புத்தகங்களில் படித்த செய்திகளை நினைத்துப் பார்க்க முயலவும். மற்ற காட்சிப் பொருட்களையும் பார்த்து மகிழ்வான சம்பவங் களை நினைத்துப் பார்க்கவும். ஒருபக்கம் மனக்குதிரையின் ஓட்டம். இன்னொரு பக்கம் பசுமையான நினைவுகள். ஒரு உதாரணம் கூறுகின்றேன். வேகமாகக் கார் ஓட்டுபவர்களுக்காக வேகத்தை மட்டுப் படுத்த தெருக்களில் சில மேடுகள் அமைத்திருப்பதைப் பார்த்திருக்கின்றோம். சுற்றி இருக்கும் காட்சிப் பொருட்கள் கொஞ்சம் கொஞ்சமாக மனக் குதிரையை வழிப்படுத்தும். தொடர் முயற்சி தேவை.\nஅடுத்து மூச்சு விடுவதைப் பார்க்கவும். மூச்சு விடும்பொழுது காற்று உள்ளே செல்வதும் பின்னர் வெளியே வருவதும் அதற்கேற்ப வயிறும் மேலெழுவதும் கீழிறங்கவும் செய்யும். அச்செயல்களைப் பார்க்கவும். ஏற்கனவே மனத்தை ஒரு நிலைப் படுத்தும் பயிற்சியும் தொடங்கிவிட்டதால் இந்தப் பழக்கத்திலும் சில நாட்களில் ஒன்றிவிடுவோம். மூச்சுப் பயிற்சி செய்தால் மன அழுத்தம் குறையும். இரத்த அழுத்தமும் குறையும். இரு கைகளிலும் பத்து விரல்கள் இருக்கின்றன. உட்கார்ந்திருக்கும் பொழுதெல்லாம் சில முத்திரைகள் செய்யலாம். நமக்குள் இருக்கும் பல வியாதிகளின் கடுமை குறையும். இவற்றுக் கெல்லாம் சில நிமிடங்கள் போதும். முழு மனத்துடன் முயற்சி செய்வது, அதிலும் தொடர்ந்து செய்வது முக்கியம்.\nஆழ்மன சக்தி, தியானம் பற்றி பல புத்தகங்கள் இருக்கின்றன. கணினியை வலம் வந்தாலும் கற்றுக் கொள்ள நிறைய செய்திகள் கிடைக்கின்றன. நான் வழக்கமாக ஒரு வலைப் பக்கம் போவேன். எளிய முறையில் ஆழ்மன சக்தி, வாழும் கலை, முத்திரைகள் , அறிவியல் கலந்த ஆன்மீகச் சிந்தனைகளைப் பார்க்கலாம்.\nஎன் கணேசனின் படைப்புகள் விகடன் முதல் பல பத்திரிகைகளில் வெளியாகி இருக்கின்றன. இப்பொழுதும் கூட தினத்தந்தியில் ஒவ்வொரு செவ்வாயன்றும் அறிவியலும் ஆன்மீகமும் என்ற தொடர் எழுதி வருகின்றார். இவர் ஒரு நாவல் ஆசிரியரும் கூட. இவர் எழுதிய அமானுஷயன் மூலம் பலரைக் கவர்ந்து விட்டார். ஓர் துப்பறியும் தொடரில் மனோசக்தியின் வலிமையைத் தொடர்ந்து காட்டி, சாதனை புரியும் நாயகனை எல்லோரும் வியக்குமளவு படைத்திருக்கின்றார். எந்தசூழலிலும் நிதானம் தவறாமல், சக்தியை வீணாக்காமல் இருந்தால் ஒருவனுடைய சக்தியால் பல சாதனைகள் செய்யமுடியும் என்பதைக் காட்டுகின்றார். இப்பொழுதும் அவர் வலைப் பூவில் சித்தர்களின் சக்தியைக் காட்ட ஓர் தொடர் வருகின்றது.. அதுவும் துப்பறியும் திகில் தொடர்தான் அதற்குள் காட்டும் ஆன்மீகச் சிந்தனைகள் பிரமிக்க வைக்கின்றது. படித்துப் பார்த்து பலனடையவும். வாரத்தில் ஒரு நாள் இவருடன் தவறாது பேசுவேன். இவருக்கு சோதிடமும் தெரியும். தன் திறமைகளை இவர் வியாபாரச் சந்தையில் கடை வைத்து தொழில் நடத்தவில்லை.\nஅடுத்து ஒரு நண்பர். சிறூவயது முதல் ஆன்மீகப் பாதையில் ஈடுபாடு கொண்டு வாழ்ந்து வருபவர். இவர் அமெரிக்காவில் பணிபுரிகின்றார். வேதாத்ரி மகரிஷியுடன் நேரில் பழகி பயிற்சி பெற்றவர். இப்பொழுது உலகில் நடமாடும் பல தியான முறைகளையும் அறிந்தவர். இவருடன் தினமும் சில நிமிடங்களாவது பேசுவேன். உடனுக்குடன் சில வழிகள் கூறு��ார். அவைகளைச் செய்து பலன்பெற்றவள் நான். அவருடைய மெயில் ஐடி தருகின்றேன். உங்கள் பிரச்சனைகளை எழுதிச் சுமை குறைய வழி கேளுங்கள். வேலை கிடைக்கவில்லை, பணம் அதிகம் சம்பதிக்க வேண்டும் போன்ற கேள்விகளைக் கேட்காதீர்கள்\nஎன் வீட்டிற்கெதிரில் புத்தமதத்தைச் சேர்ந்த ஒர் குடும்பம் இருகின்றது. அவர்கள் எனக்கு ஓர் புத்தகம் கொடுத்தார்கள். அந்த ஆசிரியர் பெயரைத் தருகின்றேன். தேடலில் அவர் பெயரைப் போட்டால் நாம் சீரான பாதையில் நடக்க பல செய்திகள் காணலாம்.” THICH NHAT HANH “. நம் மண்ணில் வாழ்ந்த ஞானிகளை -நினைத்துப் பாருங்கள். சுவாமி விவேகானந்தரின் ஞான முழக்கத்தை மனம் செலுத்திப் படிக்கவும் .என்னிடம் பலருடைய ஆன்மீகச் சிந்தனைகள் புத்தகங்கள் இருக்கின்றன. மனம் குதிக்கும் பொழுது அவைகளைப் படிப்பேன். யாரையும் துறவியாகச் சொல்லவில்லை. இல்லறம் அமைதியாக நடக்கத்தான் இத்தனையும் கூறுகின்றேன். எப்பொழுதும் விழிப்பு நிலையில் இருக்கப் பழகிக் கொள்ளவும்.\nமுதலில் நம்மைச் சீராக்கிக் கொண்ட பின்னர் உங்கள் ஆழ்மன சக்தியால் உங்கள் மனைவியை உங்கள் வழிக்கு ஈர்க்கலாம். உங்கள் பாதையில் இசைந்து பயணம் செய்வார்கள்.தாம்பத்தியமும் அர்த்தமுள்ளதாக அமைத்துக் கொள்ள முடியும். உங்கள் குழந்தைகளிடம் கவனம் செலுத்துங்கள். தினமும் இரவில் ஒன்றாக உட்கார்ந்து உணவுண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளவும். உணவருந்திய பின்னர் சேர்ந்து அமர்ந்து அன்று பள்ளிகளில், கல்லூரிகளில் நடந்தவைகளைக் கேளுங்கள். பெற்றோர்கள் என்ற அதிகாரத்தில் பழகாதீர்கள் நண்பர்களைப் போல் பழகுங்கள். புத்திமதிகள் யாருக்கும் பிடிக்காது. சொல்ல வேண்டிய வைகளை கதை வடிவிலோ, சம்பவங்களைப் போலவோ சுவைபடக் கூறுங்கள். அவர்கள் எளிதில் புரிந்து கொளவதுமட்டுமல்ல, அறிவுரைகளையும் ஏற்றுக் கொள்வார்கள். உங்கள் குழந்தைகள். அவர்கள் வருங்காலத்தில் பெருமைபட, அமைதியுடன் வாழ உங்கள் கடமைகளை ஒழுங்காகச் செய்யுங்கள். அலங்காரப் பொருட்கள் போன்ற பரிசுகளைவிட எதிர்காலத்திற்கு தேவையான, சரியான பாதையைக் காட்டுங்கள். தன் கடமையை ஒழுங்காகச் செய்தால் அமைதியும் தானே வந்து சேரும்.\nசிறிது சிறிதாக நுண் அலைகள் வலிமை பெற்று வீட்டிலே பரவும். அங்கு வரும் உறவுகளும் மற்றவர்களூம் நல்ல அலைகளின் சூழலில் பண்படுவார்கள��. பழகும் பொழுது பாசிட்டிவ் எண்ணங்களுடன் பழகவும். பின்னர் உங்கள் எல்லையை விரிவாக்கலாம். அண்டை அயலார், அலுவலகத்தில் பழகுகின்றவர்கள் இவர்களிடமும் உங்கள் மனோ சக்தியால் நல்ல விதைகளாய் விதைக்கவும். எல்லாவற்றிற்கும் முதலில் உங்களைப் பண்படுத்திக் கொள்ளவும் .ஒன்றிலிருந்து பல தொடரும்.\nநல்லதை நினை, நல்லதைப் பேசு, நல்லதைச் செய்.\nஎண்ணங்களுக்கு சக்தி அதிகம். பல மில்லியன் மைல்கள் தொலைவில் இருக்கும் சூரியனின் ஒளியை ஒரு காகிதத்தில் லென்ஸ் மூலம் அணுகும் பொழுது எப்படி நெருப்பு வருகின்றது ஆன்மீகமும் அறிவியல் தொடர்பு கொண்டதுதான். எண்ணங்களுக்கு இருக்கும் வலுவைக் காட்டத்தான் பல உண்மைச் சம்பவங்கள் கூறப்பட்டன. கவனச் சிதறல்கள் வேண்டாம். அமைதியான வாழ்க்கைக்கு ஒவ்வொருவரும் பொறுப்பானவர்கள்.\nஅரசியல் ஆர்ப்பாட்டங்கள் வெறுப்பைக் கொடுக்கும். தேர்தல்நேரத்தில் உங்கள் வெறுப்பைக் காட்டலாம். உங்களுக்குத் தெரிந்நவர்களிடமும் கூறலாம். மற்ற நேரங்களில் புலம்பி மனத்தை கெடுத்துக் கொள்ள வேண்டாம். சினிமா பார்க்கலாம். ஆனால் சினிமா பைத்தியமாகக் கூடாது. எப்பொழுதும் விழிப்பு நிலையில் இருக்கப் பயில வேண்டும். பல பிரச்சனைகள் தீர்ந்துவிடும். மாணவர்களாக இருக்கும் பொழுது அரசியல் கைப் பாவைகளாக மாறுவதைச் சாமர்த்தியமாகத் தவிர்க்க முயல வேண்டும். கல்வி கற்றபின் இந்த உலகமே அவர்கள் கையில். அவர்கள் வளமான எதிர்காலத்தை உறுதியாக்க அப்பொழுது முயலலாம். பெற்றவர்களின் முதல் கடமை அவர்கள் பிள்ளைகளை சரியான பாதையில் செல்ல கவனத்துடன் பயிற்றுவிக்க வேண்டும்.\nபணிசெய்தவர்கள் ஓய்வு பெற்றபின் ஓய்ந்து உட்கார வேண்டாம் என் தங்கை சரசா செய்ததைக் கூறுகின்றேன். அரசுப் பணியில் அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றாள். பின்னர் தினமும் மாலையில் கோயிலுக்குச் செல்வாள். அங்கே உட்கார்ந்துவிடுவாள். முதலில் மெதுவாகப் பாட ஆரம்பித்தாள். கொஞ்சம் கொஞ்சமாக கோயிலுக்கு வருகின்றவர்கள் பிரார்த்தனை முடியவும் இவளருகில் வந்து உட்கார்ந்து பேச ஆரம்பித்தனர். வீட்டுப் பிரச்சனைகள் கூறும் பொழுது கவுன்ஸ்லிங்க் செய்தாள். கோயிலில் சொற்பொழிவுகளுக்கு ஏற்பாடு செய்ய வைத்தாள். அவளால் முடிந்த சமுதாய நலப் பணியை ஆண்டவன் சன்னிதியில் செய்தாள். ஒரு காலத்தில் தமிழகம் தென் பகுதியில் கிராமங்களுக்குச் சென்று உபன்யாசம் செய்தவள். அங்கு அவள் பெயர் மணிமகள் பாரதி. பக்தி இலக்கியப் பாடல்கள் மனப்பாடம்.\nவயதானவர்கள் ஒதுங்கி இருப்பதைவிட தங்களால் முடிந்த நற்பணிகளைச் செய்யலாம். அவர்கள் வசிக்கும் பகுதியில் அருகில் இருக்கும் சில தெருக்களில் உள்ளவர்களையாவது நற்பாதையில் திருப்ப முயற்சி செய்யலாம். இன்று இளைஞர்களுக்குச் சரியான வழிகாட்டிகள் இல்லை. அவர்களைக் கவர்ந்திழுக்கும் மாய வலைகள் நிறைய உண்டாகிவிட்டன. அவர்களைக் காப்பாற்றும் முயற்சியில் இறங்கலாம். படிப்பில் பின் தங்கி இருப்பவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கலாம். மனிதனின் அதிகாரப் பிடியில் அடிமட்டம் வீழ்த்தப்பட்டு அல்லல்படும் தலித் மக்களுக்கு அவர்கள் நிலை உயர ஆவன செய்யலாம். கோயில்கள், சர்ச்சுகள், மசூதிதிகள் இவைகள் மூலம் மனித வாழ்க்கையை மேம்படுத்தலாம். மனிதனைத் துன்பத்திலிருந்து மீட்டெடுக்க ஞானிகள் தோன்றினர். மதங்கள் அன்பை வளர்க்க வேஎண்டும். பிரிவினைகள் என்ற பெயரில் மனிதன் வதைபடக் கூடாது. அன்பே கடவுள்\nஅரசுக்கு கடமைகள் அதிகம். முதலில் கல்வி முறை மாற்றப்பட வேண்டும். இந்தியக் கல்வி முறையை காப்பி அண்ட் பேஸ்ட் என்று சிலர் சொல்லக் கேட்டிருக்கின்றேன். அறிவிலும் ஆற்றலிலும் நாம் குறைந்தவர்கள் அல்ல. பள்ளிகளில் யோகா வகுப்பு, நற்சிந்தனைகளை வளர்க்கும் வகுப்புகள் சேர்க்கப்பட வேண்டும். விளையாட்டுகளுக்கும் முக்கியத்துவம் தரவேண்டும். இளைஞர்கள் சக்தி பல வகையிலும் வீணாக்கப்படுகின்றது. ஒரு நாட்டின் மூலதனமே இவர்கள் தான். இவர்களின் வளர்ச்சியைப் பாதிக்கும் கெட்ட சக்திகளை வளரவிடக் கூடாது. பிரிவினைகள் எண்ணம் பேச்சில் கூட வரக் கூடாது\nஒன்றுபட்டால் உண்டு வாழ்வு – ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வு.\nஆழ்மன சக்திபற்றி கூறூம் பொழுது சிலர் பெயர்களைக் கூறினேன். அதேபோல் வாழ்வியல்பற்றி பல விஷயங்களை அலசுகின்ற எழுத்தாளர் ஜெயமோகன் பற்றியும் கூறவேண்டும். நிறைய படிக்கின்றார். படித்ததுடன் பார்க்கின்றார். சிந்திக்கின்றார். அவருடன் கடிதம் மூலமாக எளிதில் தொடர்பு கொள்ள முடிகின்றது. இன்னும் தேடலை அவர் நிறுத்தவில்லை.\nமனிதனுக்குள் ஓர் தவிப்பு. விடை தேடி அலைகின்றான். அப்படிப்பட்ட வர்களைச் சந்தித்து உரையாடுகின்ற���ர். நம்மிடையே ஞானிகள் இருந்தனர். அறிஞர்கள் இருக்கின்றார்கள். பல சிந்தனையாளர்களும் இருக்கின்றார்கள். மனிதர்களுக்கிடையில் எளிமையுடன் பழகி நம் மனக் குழப்பத்தை நீக்குகின்றவர்களில் என் மனத்தில் முக்கியமான இடம் பெற்றிருப்பது எழுத்தாளர் ஜெயமொகன். தற்காலத்தில் அவர் ஓர் வாழ்வியல் வாத்தியார். சாதாரணமானவன் கடிதம் முலமாகக் கேள்வி கேட்டாலும் பதில் தருகின்றார். எளியவர்களுக்கும் இனிய நண்பர். வாழ்வியல் சிக்கல்களை அவரிடம் பேசவும்.\nமாற்றுக் கருத்து என்பது பொதுவானது. ஒருவருடைய எல்லாக் கருத்துக் களையும் நாம் ஏற்றுக் கொள்ள முடியும் என்பதல்ல. ஆனால் ஒரு எண்ணத்தைக் குரங்குப் பிடியாகப் பிடித்துக் கொண்டு அதற்கு ஆதரவு தராமல் பேசுபவர்களை, எழுதுகின்றவர்களை அதிகமாக விமர்சிக்கின்றோம். இது ஆரோக்கியமான வளர்ச்சியைக் காட்டவில்லை. தெரிந்து கொள்ள வேண்டியதைக் கூடத் திட்டி ஒதுக்குகின்றோம்.\nவரலாறுபற்றி அறிய ராமச்சந்திரன் – ஆழ்மனசக்திபற்றி படித்துப் புரிந்து கொள்ள கணேசன், வாழ்வியலைப் புரிந்து கொள்ள ஜெயமோகன் இவர்கள் பெயர்களைச் சுட்டிக் காட்டியிருக்கின்றேன். இவர்கள் மட்டும்தான் சிறந்தவர்களா என்ற முணுமுணுப்பு கேட்கின்றது. மாற்றுக் கருத்துக்கள் எப்பொழுதும் உண்டு. இன்னும் பலர் இருப்பது தெரியும். எளிமையாக தொடர்பு கொள்ள முடிந்தவர்களைப் பற்றி என் எண்ணங்களைத் தெரிவித்தேன். எழுத்தாளர் ஜெயமோகனுடன் நான் பேசியதில்லை. அது எனக்கு ஓர் மனக்குறைதான். என் வாழ்நாளில் இனி புதியவர்களின் சந்திப்பு கிடையாது. உலக உறவுகளிலிருந்து விரைவில் விடுதலை பெறப் போகின்றவள். இவ்வுலகில் எல்லோரையும் நான் நேசிக்கின்றேன். ஒரு பெண்ணின் பயணம் முடிகின்றது.\nகாவி உடை உடுத்தியவர் எல்லோரும் துறவியல்ல. வெள்ளைத் துணி உடுத்திய பல சம்சாரிகள் மத்தியிலும் துறவிகளைக் காணலாம். நம் தேடல் அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும். தெரிந்து கொண்டால் போதாது. தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். வாழ்க்கையில் பல பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைக்கும். நாம் முயன்றல் அமைதியும் கிடைக்கும். மனோசக்தியும் கிடைக்கும். முயன்றால் நம்மால் முடியும். தன்னம்பிக்கையுடன் முயற்சி செய்யவும்.\nஎல்லாம்வல்ல இறைவனிடம் ஓர் வேண்டுகோள்.\nஎங்கும் பிரச்சனை. எதிலும் பிரச்சன���. இறைவா, எங்களைக் காப்பாற்று. எங்களுக்கு நல்ல வழி காட்டு. திருத்த முடியாத நிலைக்கு நாங்கள் சென்று விட்டோமா \nபுது உலகைப் படைத்துக் கொள்.\nSeries Navigation ஒரு கவிஞனின் நாட்குறிப்புமுனைவர் க.பஞ்சாங்கத்தின் சிங்கப்பூர் பயணம்\nபோதி மரம் பாகம் இரண்டு – புத்தர் அத்தியாயம் – 19\nமருத்துவக் கட்டுரை மாதவிலக்கு வலி\nதாகூரின் கீதப் பாமாலை – 64 செவிக்கினிய கானங்கள் .. \nவால்ட் விட்மன் வசனக் கவிதை -23 என்னைப் பற்றிய பாடல் – 17 (Song of Myself) காலமும், வெளியும்\nதூண்டி மாடன் என்கிற பிள்ளையாண்டன்\nவிளையாட்டு வாத்தியார் – 1\nமுனைவர் க.பஞ்சாங்கத்தின் சிங்கப்பூர் பயணம்\nடௌரி தராத கௌரி கல்யாணம்….\nநீங்காத நினைவுகள்\t–\t2\nசவூதி அரேபியா : பாதுகாக்கப்பட வேண்டிய சிறார்களும், மனிதர்களின் மீதான தண்டனையை நிறைவேற்றுபவரும்\nவனசாட்சி – இந்த நாவலுக்கு இரண்டு விமரிசனங்கள் எழுத நேர்ந்தது\nதமிழ் ஸ்டுடியோவின் மே மாத திரையிடல்கள் (நான்கு முக்கியமான திரையிடல் நடக்கவிருக்கிறது)\nபுதிய வலை இதழ் – பன்மெய்\nவேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -3 பாகம் -1\nஒரு புதிய அறிமுகம் – இரண்டு பழையவர்கள் (க. சட்டநாதன், குப்பிழான் ஐ. சண்முகம்)\n‘இசை’ கவிதைகள் ‘உறுமீன்களற்ற நதி’ தொகுப்பை முன் வைத்து…\n2013 ஆண்டு அக்டோபரில் செவ்வாய்க் கோள் நோக்கிச் செல்லும் இந்தியச் சுற்றுளவி மங்கல்யான்.\nவிஸ்வரூபம் – யமுனா ராஜேந்திரனின் விமர்சன அரசியலில் தர்க்கமும் இல்லை, ரசனையும் இல்லை.\nபுகழ் ​பெற்ற ஏ​ழைகள் 6.காந்தியடிகளுக்கு வழிகாட்டிய ஏ​ழை\nPrevious Topic: ஒரு கவிஞனின் நாட்குறிப்பு\nNext Topic: முனைவர் க.பஞ்சாங்கத்தின் சிங்கப்பூர் பயணம்\n6 Comments for “வாழ்வியல் வரலாறு கடைசிப்பக்கம்”\nதங்கள் கட்டுரைத் தொடரை ஆவலுடன் தொடர்ந்து படித்தவன் நான். முடிவுப் பகுதி வரை தங்கள் எழுத்தில் நேர்மை பளிச்சிட்டதையும் சமூக அக்கறையையும் என்னால் உணர முடிகிறது. முடிவில் சிலரை வழிகாட்டியாகக் காட்டி இருக்கிறீர்கள். அதில் என்.கணேசனும், ஜெயமோகனும் அறிந்தவர்கள்.\nஎன்.கணேசனின் எழுத்துக்கள், அறிவு பூர்வமானவை இதய பூர்வமானவை. அவர் எழுத்துக்கள் படித்து கிடைக்கும் மனப்பக்குவம் அலாதி. கீதை பற்றி எழுதும் தொடரில் குரான், பைபிள் மேற்கோள்கள் கூட சகஜமாய் வரும். மதங்களைக் கடந்த ஆன்மிகவாதி அவர். அவருடைய அமானுஷ்யன் நாவலை நான் பல முறை படித்தவன். தாங்களும் அதைக் குறிப்பிட்டதில் மகிழ்ச்சி.\nஜெயமோகன் எழுத்துக்கள் வலிமையானவை. சினிமா வரை சென்று பிரபலமான எழுத்துக்கள். எனக்கு அவர் எழுத்துக்களும் பிடிக்கும்.\nஇந்த நல்ல அறிமுகங்களுக்கு நன்றி. மற்றவர்கள் அறியாதவர்கள் என்றாலும் தாங்கள் கூறினால் சரியானவர்களாக தான் இருக்கும் என்று நம்புகிறேன்.\nதங்கள் எழுத்துக்கள் இத்துடன் நின்று போகக் கூடாது என்று ஆசைப்படுகிறேன். மருத்துவர்கள் கூட ஆலோசனை கூறி உள்ளதால் இடை இடையே எழுதுங்கள். தாங்கள் நலமுடன் நீண்டு வாழ இந்த எளியவனின் பிரார்த்தனைகள்.\nசீதாலட்சுமி அம்மாவின் எழுத்துக்கள் இத்துடன் நின்று விடுதல் கூடாது. மேலும் எழுத அவருக்கு ஆயுளையும், ஆரோக்கியத்தையும் இறைவன் தருவானாக. டிவி சீரியல்களில் மூழ்கி விடும் வயதான பெண்களுக்கு மத்தியில் தன் அனுபவங்களை வரலாற்றுப் பதிவாக எழுதியதற்குப் பாராட்ட அனைவரும் கடமைப்பட்டுள்ளோம்.\nஅன்புள்ள சீதா, வாழ்வியல் வரலாறு கடைசிப் பக்கம் படித்து மகிழ்ந்தேன் என்று கூறுவதைவிட மனமுருகினேன் என்று சொல்வதே மேல். அவ்வளவு உருக்கம் உங்களின் வாழ்கையின் முக்கிய பகுதியை எடுத்துச் சொல்லி அதன் மூலம் பல்வேறு உண்மைகளை எடுத்தியம்பியுள்ள விதம் பயன்மிக்கது. குறிப்பாக நம் ஒவ்வொருவரின் ஆழ் மனத்தில் இறைவனின் சக்தி உள்ளது என்று சொல்லி அதைக் கண்டு கொண்டு செயல்படுவததே மனிதப் பண்பு என்பது முற்றிலும் உண்மையே. துன்பம் நேரும் போதெல்லாம் இறைவனின் வழிகாட்டுதல் ஏதாவது ரூபத்தில் வந்து நம்மைக் காக்கின்றது என்பதை பல்வேறு எடுத்துக்காட்டுதல்கள் மூலமாக நன்கு விளக்கியுள்ளீர்கள் இறைவன் பற்றி நீங்கள் சொல்லியுள்ளது உண்மையே. ஒரே இறைவனைதான் .நாம் வெவ்வேறு பெயர்களில் போட்டி போட்டுக்கொண்டு வழி பட்டு வருகிறோம்.ஆனால் இந்த உண்மையை உலக மதங்கள் ஏற்றுக்கொள்ளும் சாத்தியம் நிச்சயமாகக் கிடையாது. ஏன் தெரியுமா \nஅப்படிச் செய்தால் பலரின் பிழைப்பு கெடும் கடவுள் பெயரைச் சொல்லிக்கொண்டு மக்களை ஏமாற்றிக் கொண்டிருப்பவரின் முகத் திரை கிழியும் கடவுள் பெயரைச் சொல்லிக்கொண்டு மக்களை ஏமாற்றிக் கொண்டிருப்பவரின் முகத் திரை கிழியும் மூடத் தனமான சமய சாங்கியங்களை வைத்து வியாபாரம் நடத்துவோரின் வருமானம் கெடும்\nஇன்று ஒரே மதத்தில் பல பிரிவுகள் உள்ளதற்கும், பற்பல விளக்கங்கள் தரப்படுவதும் அனைத்துமே முழுக்க முழுக்க வியாபார நோக்குடன்தான்\nதிருவிழாக்கள், பூஜைகள், சடங்குகள், சாங்கியங்கள் அனைத்துமே இன்று வியாபாரமாகிவிட்டன அப்போது பேரங்காடிகளில் வியாபாரங்கள் பெருகுகின்றன அப்போது பேரங்காடிகளில் வியாபாரங்கள் பெருகுகின்றன எதற்குக் கொண்டாடுகிறோம் என்றுகூட தெரியாமல் விழாக் காலங்களில் புத்தாடைகளிலும், விருந்துகளிலும், குடியிலும், கொண்டாட்டங்களிலும் களித்து மகிழ்கிறோம்.\nஇன்று உலக மக்களுக்கு இன்றியமையாதது கல்வி ஒன்றே. முறையான கல்வி கற்றால்தான் நம் மக்களின் நிலை உயரும். இல்லையேல் அறியாமையில்தான் நாம் இன்னும் மூழ்கிப்போவோம்.\n” தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக்\nகற்றனைத்து ஊறும் அறிவு . ” என்றாரே வள்ளுவர்.\nஅதுபோல் , ” அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார்\nஎன்னுடைய ரேனும் இலர் .” என்பதற்க்கேற்ப அறிவு இருந்தால்தான் ஆன்மீகமும் வளரும் .இல்லையேல் வெறும் ஆட்டு மந்தைகள்தான்\nநீங்கள் கற்ற கல்வியும், பெற்ற அனுபவங்களும், இன்று எண்ணங்களும் எழுத்துகளாகவும் திண்ணையில் வெளிவந்து பலருக்குப் பயன்படுகின்றது.\nதிண்ணையில் கடந்த சில மாதங்களாக உங்களுடன் பிரயாணம் செய்தது பயன்மிக்கதாய் அமைந்திருந்தது.\nஇத்துடன் எழுதுவதை நிறுத்தப் போவதாகச் சொல்லியுள்ளது வேதனை தருகிறது.\nமருத்துவர்கள் சொல்லியுள்ளபடி மனதாலும் உடலாலும் வயது காரணமாக முடங்கி விடாமல் என்றும்போல் சுறுசுறுப்பாகவே நீங்கள் இயங்கி தமிழ் இலக்கியத்திற்கும் தமிழ் மக்களுக்கும் உங்களின் எழுத்துக்கள் மூலமாக தொடர்ந்து சேவை புரியவேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனிடம் மன்றாடுகிறேன். நன்றி\nகவிஞர் இராய. செல்லப்பா says:\nசீதாலட்சுமி அம்மாள் அவர்கள் நலம்பெற்று நீண்டநாள் வாழ்ந்திட எல்லாம் வல்ல அன்னை-அரவிந்தரை வேண்டுகின்றேன். அவருடைய எழுத்து கனமுள்ள எழுத்து. அரிதான எழுத்து. –நியுஜெர்சியிலிருந்து கவிஞர் இராய. செல்லப்பா\nஇறைவன் அருளை மறந்து விட்டு பணத்தின் பின் ஓடுகிறது உலகம். அதனால் தான் இவ்வளவு பிரச்னைகள். தங்களைப் போன்றோர் எழுத்துக்கள் மனிதகுலத்திற்கு வழி காட்டட்டும். கட்டுரைகள் மூலம் சொல்வது புரிவதை விட கதைகள் மூலம் எளிதாக மக்களுக்கு புரிகிறது. தாங்கள் பரிந்துரை ச���ய்த இரண்டு எழுத்தாளர்களும் அதைச் செய்து கொண்டு இருக்கிறார்கள். எப்படியோ மனிதன் மாறினால் சரி.\nஎழுதுகிற கை நிற்காது என்பார்கள். நீங்கள் முடிந்த வரை நல்லதை எழுதிக் கொண்டே இருங்கள். நன்றி.\nஇப்படிப்பட்ட தலைப்பு வைக்கப்படக்கூடாது. On first seeing it, I was shocked.\nஇசை நிகழ்ச்சியில் கூட இறுதியில் மங்களம்தான் பாடுவார்கள். Why\n//“நீ சாக நினைத்தாலும் அது நடக்காது. நீ உனக்காகப் பிறக்கவில்லை.மற்றவர் கஷ்டங்களைப் போக்க, ஊர்ப்பணி செய்யப் பிறந்தவள். உனக்கு பிள்ளைக் குழந்தை பிறக்கும். ஊனம் கிடையாது என்பது மட்டுமல்ல நன்றாகப் படித்து ஓஹோ என்றிருப்பான். எதுவும் உன் கையில் இல்லை. உன்னை ஆட்டி வைப்பவன் அவன். சாப்பிடு//\nCategory: அரசியல் சமூகம், இலக்கியக்கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=7341", "date_download": "2020-03-30T16:22:45Z", "digest": "sha1:7VXWL6KDDGJCTW527OHDYY7QEULHY6DE", "length": 46437, "nlines": 289, "source_domain": "puthu.thinnai.com", "title": "கிறிஸ்துமஸ் பரிசு! | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nஅந்தச் சாக்கடை முடைநாற்றத்தில் இவர்கள் எப்படிக் குடித்தனம் நடத்துகிறார்களோ\nபேருந்து நிலையத்தின் பக்கவாட்டுச் சுவர்தான் ஒரே சுவர்; நான்கு\nபக்கச் சுவரெல்லாம் இந்தக் குடித்தனத்துக்கு கிடையாது. அந்தச் சுவரில் எப்படியோ போட்ட\nகள்ளத்தனமான துளையில் ஒரு குச்சியைச் செருகி பழைய கந்தல் சாக்கை ஒட்டுப்போட்டு\nதைத்து முன் பக்கம் நடப்பட்ட இரண்டு குச்சிகளில் இணைத்துக் கட்டியிருப்பதுதான்\nஅவர்களுக்குரிய இடம் என்பதைத் தெரிவிக்கும் அடையாளம்\nஉங்களுக்கு இது யாருக்குச் சொந்தமான குடித்தனம் என்று யூகித்திருப்பீர்கள்.\nபகல் முழுக்க நகரின் பல பகுதிகளில் சுற்றியலைந்து கையேந்தலில் கிடைக்கும்\nகாசிலும், வீடுகளில் மிச்சம் மீசாடிகளை இவர்கள் பாத்திரங்களில்\nகவிழ்க்கப்படுவதைக் கொண்டு கால்வயிறோ அரை வயிறோ நிரப்பிக்\nகொண்டு இரவுப்பொழுதுக்கு கந்தைத் துணிகளைப் பரப்பிய சொகுசு\nகொஞ்சம் காலை மாற்றிப் புரண்டு நீட்டினால் சாக்கடை நீர் கால்களை வாரியணைத்துக்\nகொள்ளும். இவர்களின் சுவாசப்பைகள் சாக்கடைச் சந்தனம் கமழ்ந்து பழ‌க்கப்பட்டுவிட்டது.\nஒருகாலத்தில் மதுரையின் பிரதான நதியாக நகரை வகிர்ந்து ஓடிய கிருதமால் நதி ஒரு\nபுராண கால நதி. வைகையிலிருந்து பிரிந்து செல்லும��� சிற்றாறு. இன்று கிருதமால் நதி\nஎன்பது பல ஆக்கிரமிப்புக்களால் கழிவுநீர்சாக்கடையாகிவிட்டது.\nஇந்தச் சாக்கடைச் சங்கமத்தில் அந்தியும் இரவும் ஒப்பந்தம் செய்துகொள்ளும் பொன்\nபொழுதுகளில் துவங்கி பின்னிரவு வரை எங்கெங்கோ சிதறிப்போனவர்கள்\nசங்கமிப்பதும் காலை வெய்யில் உடம்பைச் சுடும்வரையிலும் மூவேந்தர் பரம்பரையினர்\nஉறங்கி விழிப்பதும் அன்றாட நிகழ்வுகள் என்றாலும் அவர்கள் ஒவ்வொருவருக்குள்ளும்\nபுதைந்து கிடக்கும் வாழ்வின் உட்புறம் சுகங்களும் சோகங்களும் உள்ளடங்கிய\nபிலிப், ஆறடி உயரம்;சிறு வயதில் ஏற்பட்ட விபத்தில் இடது கால் ஊனம்\nஊன்றுகோலின்றி விந்திவிந்தி நடப்பான்; குடும்பம் என்ற ப‌ந்த‌த்திலிருந்து வில‌கி\nநாடோடியாய் எங்கிருந்தோ மாரிய‌ம்மாளாக‌ வ‌ந்து ம‌ரியாளாகி பிலிப்பும் ம‌ரியாளும்\nத‌ம்ப‌திக‌ளாய்க‌ட‌ந்த ஆறு வ‌ருட‌ங்க‌ளாக‌ இணைபிரியாம‌ல் வாழ்க்கைச் ச‌க்க‌ர‌த்தை\nம‌ரியாவுக்கு க‌ட‌ந்த‌ ப‌த்து நாளாக‌ விச‌ சுர‌ம் வ‌ந்து ப‌டுத்தே கிட‌க்கிறாள். காலையில்\nஒரு தேனீரும் ப‌ண்ணும் வாங்கிக்கொடுத்துவிட்டு பிலிப் த‌ன் தொழிலுக்கு கிள‌ம்பி\nவிடுவான்.தொட‌ர்வ‌ண்டி நிலைய‌ம்,பேருந்து நிலைய‌ம் எங்கெங்கோ சுற்றிவிட்டு\nகையில் சேர்ந்த‌ காசுக்கு ஏற்றார் போல‌ 12ம‌ணிக்கு ம‌ரியாவின் த‌லைமாட்டில்\nசாப்பாட்டுப் பொட்ட‌ல‌த்தோடு வ‌ந்து உட்கார்ந்துவிடுவான். அவ‌ள் சாப்பிடுவ‌தை\nஅப்படியே உட்கார்ந்து பார்த்துக்கொண்டிருப்பான். மாலையில் ஒரு த‌ர‌ம் வ‌ந்து\nஅவ‌ளை எழுப்பி தான் வாங்கி வ‌ந்த‌ தேனீரைக் கொடுத்துவிட்டு போனால் இர‌வு\n“இந்தா, இந்த‌ மாத்திரையைப் போட்டுக்க‌,நாளைக்காவ‌து நீ எந்திருச்சுட்டா ப‌ரவா\nஇல்லை; கிறிஸ்ம‌ஸ் இன்னும் ரெண்டுநாள்தான் இருக்கு. நீ இப்ப‌டியே ப‌டுத்துக்\nஎட்டு.. வெள்ளி,ச‌னி,ஞாயிறு…அட‌ங்கொப்புறான.. ப‌த்துநாளாவா நான் ப‌டுத்துக் கெட‌க்கேன்..”என்றாள்\n“ச‌ரியாச் சொன்னா,இன்னைக்கு ப‌தினோராவ‌து நாள்…ம‌ரியா…” மாத்திரைய‌ போட்டு\nப‌டுத்த‌வ‌ள் ம‌றுநாள் பிலிப் த‌லைமாட்டில் தேனீர் குவ‌ளையோடு வ‌ந்து எழுப்பிய‌போதுதான்\nம‌ரியா அலங்க மலங்க விழித்தவாறே எழுந்தாள்.\nதன்னுடைய நீளமான கூந்தலை இட‌து கையைப் பின்பக்கமாகக் கொண்டுபோய் பிடித்துக்கொண்டு\nவல‌து கையால வளையம்வளையமாக வளைத்துக் கொண்டை போட்டுச் சொம்பில் இருந்த\nதண்ணீரால் முகம் கழுவி பிலிப் நீட்டிய தேனீரை வாங்கிக்கொண்டாள்,மரியா\n“சரி, நீ தேத்தண்ணியச் சாப்பிடு, நாங் கெளம்புறேன், நீ இன்னைக்கும் பேசாம படுத்துக்க‌\nநாளைக்கு ஒரு நாள் தான் குறுக்க இருக்கு. அதுக்குள்ள ஒனக்கும் சரியாயிரும்; ஞானஒளிவுபுரம்\n” என்று சொல்லிக்கொண்டே சாக்குப்படுதாவை தூக்கிவிட்டுவிட்டு\nஅவள் பதிலுக்குக் கூட காத்திராமால் கிளம்பினான்,பிலிப்.\nபிலிப் அந்தப்பக்கம் போனதும் தேனீர் குவளையை ஒரு ஓரமாக வைத்துவிட்டு மூட்டை\nமுடிச்சுகளாக இருந்த மூலையில் கையைவிட்டு எதையோ தேடி எடுத்தாள். அதில் சில கசங்கிய‌\nரூபாய் நோட்டுக்களும் சில்லறைக்காசுகளும் இருந்தது. அதை அப்படியே கீழே கொட்டி\nஎண்ணத் துவங்கினாள். ஐம்பத்தி நான்கு ரூபாயும் இருபது காசும் இருந்தது. இதை வச்சு\n அவள் மனசுக்குள் கணக்குப் போட்டுக்கொண்டிருந்தாள்.\nசரி நாமளும் கெளம்பிட வேண்டியதுதான், காலேஜ் ஹவுஸ் பக்கம் போய் பார்ப்போம்…என்று\nதனக்குள் முடிவு செய்த அடுத்த பத்தாவது நிமிடம் கிளம்பியும் விட்டாள்.\nஒரு பிரபலமான கெடிகாரக் கடையின் “காட்சிப் பேழகம்” முன்பாக நின்றாள்,மரியா.\nகண்ணாடிப் பெட்டிகளில் அழகழகான கெடியாரங்கள் பளபளவென்று கண்ணைப் பறித்தது.\nஅவள் தேடுவது அங்கு இல்லையே…. ஒரு ஓரமாக இருந்த வெல்வெட்டுப் பெட்டியில்\nஅவள் எதிர்பார்த்தது இருந்தது; விலை தெரியவில்லை. எம்பி எம்பிப் பார்க்க முயன்றபோது\nகடை வேலையாள் வந்து,” ஏய் இங்க என்ன பண்றே..போ…போ.. அந்தப்பக்கம்” என்று விரட்டினான்.\n“அந்தச் சங்கிலி வெலை எவ்வளவு\n“அதெல்லாம் வெலை சாஸ்தி… நகரு…நகரு… ஆளுங்க வர்ற நேரத்துல நீ வேற…பெரிய‌\nசெயின் வாங்க வந்த மூஞ்சைப் பாரு..”என்று அடிக்காத கொறையா வெரட்டின்னான்.\n“இல்லை, நெசமாவே வாங்கத்தான் வந்தேம்…வெலை எவ்வளவு….”என்றாள்.\n“அதெல்லாம் வெலை சாஸ்தி. ஒன்னால வாங்க முடியாது. கெளம்பு…கெளம்பு…” என்று\nகடை வேலையாள் இவளை விரட்டுவதில் குறியாக இருந்தான்.\n“என்னமோ ஒங்ககிட்ட சும்மா குடுங்கன்னு கேட்டமாதிரியில்லவெரட்டுறீங்க. வெலையச்\nசொல்லுங்க; நாங் காசுகுடுத்தா குடுங்க. ரெம்பத்தான் மெரட்டுறீங்களே…”என்றாள் இவள்.\n“எவ்வளவு நீ வெச்சுருக்க அதச் சொல்லு மொதல்ல…”என்று விலையைச் சொல்லாமல்\n“ம்ம்ம்….அம்பது ரூவா வச்சிருக்கேன். எவ்வளவுன்னு தெரிஞ்சா மேக்கொண்டு போய்\nகாசு கொண்டாருவம்ல்ல…” என்றாள் மரியா.\n அதுக்கு அஞ்சு சங்கிலித் துண்டு கூட வராது. இன்னொரு சைபர் சேத்துக்\n” என்று வாய் பிளந்து கேட்டாள், மரியா.\n“அதான் மொதல்லயே சொன்னேன். நீயெல்லாம் வெலை கேக்க வந்துட்ட.. போ..போ..போய்\nகவரிங்கடையில போய்க் கேளு;அவங்கூட வாட்ச் செயின் அம்பது ரூபாய்க்குத் தரமாட்டான்…\nவாட்ச் செயின் வாங்குற மூஞ்சியப் பாரு காலங்காத்தால வந்து உசிரை எடுக்குது…”என்று\nகடையாளை மொறச்சுப் பாத்துக்கிட்டே அங்கிருந்து நகர்ந்தாள்,மரியா.\nஅங்குமிங்குமாக அலைந்து ஒரு கவரிங்கடைக்கு வந்து கவரிங்கில் வாச்சுக்கு சங்கிலி\n“எங்க வூட்டு ஆம்பளைக்குத்தாங்க..வெலையச் சொல்லுங்க,” என்றாள்.\n“என்னங்க தங்க வெலை சொல்றீங்க\n“நூத்தி இருபத்தஞ்சுன்னா குடுக்கலாம்;அதுக்கு மேல கொறைக்க முடியாது..”\n“எங்க அந்தச் சங்கிலியக் காட்டுங்க பாக்கலாம்,”\n“மொதல்ல ரூபா வச்சிருக்கியான்னு சொல்லு…”\n“இருக்குங்க..என்னமோ ஓசியா கேட்டமாதிரியில்ல சலிச்சுக்கிறீங்க”\n“இந்தா பாரு…இதான்…. தொடாத…தொடாத… தொடாமப் பாரு”என்றான்.\n“ம்ம்…சரி வூட்டுக்குப் போய் பணங்கொண்டாந்து வாங்கிக்கிறேனுங்க” என்று அங்கிருந்து\nபுறப்பட்டாள். செயின் வாங்குற ஆளைப்பாரு என்று கடைக்காரன் எதோ சொல்லிக்கொண்டிருந்தான்.\nநடந்துகொண்டே யோசித்தாள்; பணம் இருந்தால் கவரிங்கில் நூத்தி இருபத்தஞ்சு ரூபாய்க்கு வாங்குவதற்கு\nஐநூறு ரூபாய் கொடுத்து அதையே வாங்கிவிடலாம். என்ன செய்வது நாலு கோவில், பேருந்து நிலையம்ன்னு\nசுத்துனாலும் நாலு ரூபாயும் கெடைக்கலாம்;நாப்பது ரூபாயும் கெடைக்கலாம்; இல்ல எதுவும் கெடைக்காமலே\nபோனாலும் போகலாம். யோசனையாகவே நடந்தாள்,மரியா.\nபிலிப்போட, தாத்தாவுக்கு அப்பாரு கட்டியிருந்த தங்கக் கெடியாரமாம். அது ஒவ்வொருத்தர் கையா\nமாறி இப்ப பிலிப்புகிட்ட இருக்கு. அந்தக் கெடியாரத்தோட சங்கிலி அறுந்து, அங்க வச்சு இங்க வச்சு\nஅதுவும் காணாமப் போச்சுது. எப்படியாவது பிலிப்புக்கு இந்தக் கிறிஸ்மஸ் பரிசா ஒரு சங்கிலிய வாங்கிக்\nகொடுத்திடனும்ன்னுதான் மரியா இப்பத் தெருத்தெருவாய் அலைஞ்சுகிட்டு இருக்கா.\nஒரு சந்தில் நுழைந்து வெளிய வந்தபோதுதான் அந்தக்கடை இவள் கண்ணில் தட்டுப்பட்டது. இவ்விடம்\nபெண்களின் நீ��்ட தலைமுடி விலைக்கு வாங்கப்படும். அவள் கண்ணில் மின்னல் கீற்று போல ஒரு\nஎண்ணம் உதயமானது. விறுவிறுவென்று கடைக்குள் நுழைந்தாள். தனது கூந்தலைக் காட்டி\n என்று விசாரித்தாள். கடையிலிருந்த பெண் மரியாவின்\nகூந்தல் நீளத்தைப் பார்த்து வியந்து போனாள்.\nமுடியின் நீளத்தை அளந்து பார்த்துவிட்டு வாங்கிக்கொள்வேன், முடி பராமரிக்கப்படாமல்\nசிக்குப் பிடித்துப் போயிருக்கிறது. சுத்தம் செய்ற‌ வேலை நெறைய இருக்கு…”என்று இழுத்ததும்\nமரியாவின் மனசு உள்ளுக்குள் படபடத்தது. முடியை வாங்க இயலாது என்று சொல்லி\nவிட்டால்….குறைந்தபட்சம் ஒரு நூறாவது கொடுத்தால் அந்தக் கவரிங் கடைக்கே போய்விடலாம்\nஎன்று மனமெங்கும் முட்டிமோதி…..கடைசியில் மாதாவே, இயேசு பாலனே கொறைஞ்சுது நூறு\nரூபாய்க்கு வழி செஞ்சுடு என்று பிரார்த்தனையில் வந்து முடிந்தது.\n“ஒரு அரைமணி நேரமாகும்; நல்லா முடியை அலசி சுத்தப்படுத்தி வெட்டி எடுக்க வேண்டியிருக்கும்,\nகிராப் மாதிரி கொஞ்சம் விட்டுட்டு வெட்டி எடுத்துக்கிறேன். சரியா\n” மென்று விழுங்கிக்கொண்டே கேட்டாள் மரியா.\nகடைக்காரி ஒரு தாளில் கூட்டிக்கழித்துக் கணக்குப்போட்டு 525 ரூபாய் குடுக்கலாம் என்றாள்.\nமரியாவுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. இவ்வளவு கிடைக்கும் என்று கொஞ்சமும்\nஎதிர் பார்க்கவில்லை. என் முடிக்கு இவ்வளவு விலையா\nஇவள் யோசிப்பதைப்பார்த்ததும் என்னம்மா யோசிக்கிற, வெட்டலாமாவேண்டாமா\nஇல்லை…இல்லை.. வெட்டிக்கங்க, என்று அவசரமாகச் சொன்னாள். வயித்துப் பசியில் சுருட்டிப்பிடித்து\nஅடுத்த ஒரு மணி நேரத்தில் அந்தக்”காட்சிப் பேழகம்” முன்பு இருந்தாள். அவள் பார்த்துச் சென்ற இடத்தில்\nஇப்போது வேறு கெடிகாரம் இருந்தது. அந்தச் சங்கிலி இருந்த பெட்டியைக் காணோம். கடைக்குள்\nசென்று அந்தக் கடையாளிடம் படபடப்போடு, கேட்டாள். ஒரு வாடிக்கையாளர் கேட்டார், காட்டீட்டு\nஇதோ இங்க இருக்கு, நீ ரூபாய் கொண்டாந்தியா\nநீங்க கேட்ட மாதிரி இதோ ஐந்து நூறு ரூபாய் நோட்டை எடுத்து நீட்டினாள்.\n“இதோ பாரும்மா, நான் ஒரு பேச்சுக்காக அப்படிச் சொன்னேன், சரியான இதன்\n எடு இன்னொரு நூறு ரூபாயை,”என்றான்.\nதன்னிடம் இருந்த 50ரூபாயையும் முடி வாங்கியவள் கொடுத்ததிலிருந்த 25 ரூபாயையும்\nசேர்த்தால் 575தான் வந்தது. இந்தாங்க 575ரூபாயை வச்சுக்கிட��டு அதைக் குடுங்க”என்று கேட்டாள், மரியா.\nஇன்னும் பதினாறு ரூபாய் குடுத்திட்டு வாங்கீட்டுப் போ”கடையாள் கறாராகப் பேசினான்.\nஎவ்வளவோ மன்றாடிக்கேட்டுப்பார்த்தாள்; கடையாள் மசியவில்லை.\n“சரி, இந்த ரூபாயை வச்சுக்குங்க; இன்னும் ஒரு மணிநேரத்துல வந்துருவேன்; யாருக்கும் குடுத்துராதீங்க,”\nஎன்று சொல்லிவிட்டு மீனாட்சியம்மன் கோவிலை நோக்கி ஓடினாள்,மரியா.\nஅரைமணி நேரத்துக்கும் மேலாகி சல்லிக்காசுகூட கிடைக்கவில்லை; அப்போது ஒரு வசதியான குடும்பம்\nகோவிலிலிருந்து வெளியே வந்தது. அவர்களை நோக்கி நம்பிக்கையோடு நெருங்கினாள்.\n“அய்யா ரெம்பப் பசிக்குதுங்கய்யா, புண்ணியமாப் போகட்டும். ஒரு சாப்பாட்டுக்கு ஒதவி\nபண்ணுங்க அய்யா..அய்யா…விடாது தொடர்ந்தாள் மரியா. ஒரு புது பத்து ரூபாய் தாள் வந்து விழுந்தது, அவளிடம்.\nஅடுத்த அரைமணிநேரத்தில் அரை ரூபாய், ஒரு ரூபாய் என்று ஏழெட்டு ரூபாய் கிடைக்கவே ஓட்டமும் நடையுமாய்\nஅந்தக்கடைக்கு ஓடினாள். வயிறு சுருக், சுருக்கென்று வலித்தது அவளுக்கு. இன்னும் கொஞ்ச நேரத்துல அந்தத்\nதங்கச் சங்கிலி கைக்கு வரப்போகிறது, என்பதில் பசி,வலி மறந்து வேகம் காட்டிப்போனாள். இந்தாங்க என்று\nபதினாறு ரூபாயைக் கொடுத்து அந்தத் தங்க முலாம் பூசப்பட்ட கெடிகாரச் சங்கிலியை பளபளப்பான\nவெல்வெட்டுப் பெட்டியில் வைத்துக் கொடுத்ததைப் பத்திரமாக வாங்கிக்கொண்டு தன் இருப்பிடத்தை\nபிலிப் எதுனாச்சும் சாப்பிடக் கண்டிப்பா கொண்டாந்து வச்சிட்டுப் போயிருக்கும், அதச்\nசாப்பிட்டுக்கலாம் என்று வயித்துக்குச் சமாதானம் சொல்லிக்கொண்டு ஒரு வழியாக\nவந்து சேர்ந்தாள். காலையில் ஒரு தேனீர் குடித்தது. இப்போது சாயாந்திரமாகிப்போச்சு. ஒரு இடத்தில்\nவாங்கி வந்த பொருளை வைத்துவிட்டு, ஒரு கிழிசல் போர்வையை போர்த்திக்கொண்டு\n“மரியாம்மா…மரியாம்மா…என்னம்மா எழுந்திரு…. இங்க பாரு ஒனக்கு என்ன வாங்கி வந்திருக்கேன் கிறிஸ்மசுக்கு\nமரியா, வழக்கமாக இவன் கூப்பிட்டதும் எழுந்துவிடுபவள் எழவே இல்லை,என்றதும் பயந்துபோய் அவளைத் தொட்டு\nஉசுப்பி மரியா..மரியா..என்று சொல்லி எழுப்பினான்.\nமெல்ல, முனங்கிக்கொண்டே எழுந்தவள், நீங்க‌ எனக்கு வாங்கீட்டு வந்தது இருக்கட்டும், நான் உங்களுக்கு\nஒன்று வாங்கீட்டு வந்து இருக்கேன், அது என்னன்னு சொல்லுங்க\nஅவன் உடனே அருகில் உட்கார்ந்து கை இரண்டையும் தலைக்குப் பின்னால் கோர்த்துக் கொண்டு சுவற்றில் சாய்ந்து\nஉட்கார்ந்துகொண்டான். “சரி, என்ன வாங்கி வந்த நீ எதுக்கு உடம்பு முடியாதபோது வெளிய கிளம்பிப் போன.\nநான் மதியம் வந்து ஒனக்கு வாங்கி வந்து வச்ச சாப்பாட்டுப் பொட்டலம் அப்படியே இருக்கு\n“சரி நாம ரெண்டுபேருமே சாபிடுவோம்; நான் வாங்கி வந்தது என்னன்னு சொல்லுங்க\nதான் போர்த்தியிருந்த போர்வையை விலக்காமலே சொன்னாள்.\n“எனக்கு எதாவது புது துணி எடுத்தாந்துருப்ப; வேற என்ன சரி நான் என்ன வாங்கி வந்துருக்கேன்னு நீ\nகண்டுபுடிக்க முடியாது; நீ என்ன வாங்கி வந்துருக்கேன்னு நான் கண்டு புடிக்க முடியாது. நான் என்ன வாங்கி\nவந்தேன் என்பதை நாஞ்சொல்றேன், முதல்ல,”என்றான்.\n“எத்தனை தடவை நாம ரெண்டுபேரும் கடைவீதியில் அந்தப் பல்பொருள் அங்காடிக்கடையில விதவிதமா\nபெரிய பல், சின்னப்பல் சீப்புகள், பேன் சீப்பு இதெல்லாம் யானைத் தந்தத்துல செஞ்சத நாம வாங்க முடியுமா\nஏக்கப் பெருமூச்சு விட்டுக் கேட்டிருக்க. அதை ஒனக்காக இந்தக் கிறிஸ்மஸ்சுக்கு பரிசா வாங்கியாந்தேன்.\nநீ, என்ன‌ வாங்கி வந்த\nஅவள் கன்னங்களில் கண்ணீர் கரகரவென்று வழிந்ததை அவன் அறியாமல் துடைத்துக்கொண்டே,” அந்தக் கையை\n“நீங்க ஒங்க வாச்சு கட்டியிருக்கிற‌ கையை இப்படி நீட்டுங்க…”\n“தலைக்கு அணவா கையை வச்சிட்டு இருக்குறதுல ஒரு சொகம்…நி, சொல்லு மரியா..”\nகையை நீட்டி அவனின் வலது கரத்தை வெடுக்கென இழுத்தாள், மரியா.\nஅந்தக் கையில் கெடிகாரம் இல்லை; கை வெறுமையாக இருந்தது.\nஒரு சின்னச் சிரிப்புக்குப் பின், அந்தச் செயின் தொலைஞ்ச பொறவு அதக் கையில கட்டவே பிடிக்கல…”\n“சரி,சரி…அத எடுங்க…இந்தாங்க அதுக்கு ஏத்த தங்கச் சங்கிலி….” சங்கிலியை எடுத்து அவனிடம்\nயானைத் தந்தத்துல வாங்குறதுக்காக அதை நான் வந்த விலைக்கு வித்துப்புட்டேன்; அது கையில‌\nஇருந்து ஆகப்போறது என்ன மரியா வானத்தைப் பார்த்துக்கொண்டே மெல்லச் சொன்னான்,”பிலிப்.\n எனக்காகவா ஒங்க பரம்பரை பரம்பரையா காத்த சொத்தை வித்தீங்க\nபோர்வையை உதறிவிட்டு அவன் மீது சாய்ந்து கதறினாள்.\nஅப்போதுதான் பார்த்தான் அவள் தலை மொட்டையாக இருந்ததை.\nகெடிகாரச் சங்கிலியும் யானைத் தந்தச் சீப்புகளும் குப்பையில் கிடக்கும் “கோமேதக”மாக\nSeries Navigation அம்மாவும் பூனக்குட்டியின் கனவுகளும்ஏழ்மைக் காப்பணிச் சேவகி(Major Barbara) மூவங்க நாடகம்(மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 3\nமலைபேச்சு 6 – செஞ்சி சொல்லும் கதை\nப்ளாட் துளசி – 2\nஜென் ஒரு புரிதல் – பகுதி 24\nகடவுள் டெம்போரல் லோபில் வருகிறார் – 2\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) அறிவும். பகுத்தாய்வு நெறியும் (On Reason and Knowledge) (கவிதை – 51 பாகம் -5)\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) ஆண் பெண் உறவு (கவிதை -55)\nபஞ்சதந்திரம் தொடர் 23 – தேவலோகம் சென்ற சந்நியாசி\nவிளக்கு விருது 2010 – தேவதச்சன் பெறுகிறார்\nமுன்னணியின் பின்னணிகள் – 19 சாமர்செட் மாம்\nஐம்பதாண்டுகளில் இந்திய அணுசக்தித் துறையகத்தின் மகத்தான விஞ்ஞானப் பொறியல்துறைச் சாதனைகள் (1954 – 2004)\nஏழ்மைக் காப்பணிச் சேவகி(Major Barbara) மூவங்க நாடகம்(மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 3\nசுசீந்தரனின் ‘ ராஜபாட்டை ‘\nஅமீரகத் தமிழ் மன்றத்தின் ‘இந்த நாள் இனிய நாள்’\nPrevious Topic: அம்மாவும் பூனக்குட்டியின் கனவுகளும்\nNext Topic: ஏழ்மைக் காப்பணிச் சேவகி(Major Barbara) மூவங்க நாடகம்(மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 3\n6 Comments for “கிறிஸ்துமஸ் பரிசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=6838", "date_download": "2020-03-30T15:53:09Z", "digest": "sha1:OOUJKFQZNIS2XDPMQJMC72AESZHE24S5", "length": 4492, "nlines": 20, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - அஞ்சலி - சிக்கில் குஞ்சுமணி", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | பொது | சாதனையாளர் | அன்புள்ள சிநேகிதியே | அஞ்சலி | ஹரிமொழி | சிரிக்க சிந்திக்க\nகுறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | நினைவலைகள் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | ஜோக்ஸ்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சமயம்\n- | டிசம்பர் 2010 |\nகுழலிசையில் குறிப்பிடத்தக்க சாதனை நிகழ்த்தியவரும், சிக்கில் சகோதரிகளில் மூத்தவருமான குஞ்சுமணி (83) நவம்பர் 13, 2010 அன்று சென்னையில் காலமானார். நீலா, குஞ்சுமணி இருவருமே முதலில் வாய்ப்பாட்டுப் பயில ஆரம்பித்து, பின்னர் புல்லாங்குழல் கற்றவர்கள். அதில் தனிப் பாணியைக் கையாண்டு வரவேற்பைப் பெற்றனர். தந்தை நடேச ஐயரிடம் இசை கற்கத் தொடங்கிய குஞ்சுமணி, மேலே ஆழியூர் நாராயணஸ்வாமி ஐயரிடம் பயிற்சி பெற்றார். ஒனபதாம் வயதில் அரங்கேற்றம். தொடர்ந்து கச்சேரி வாய்ப்புகள் வந்தன. சகோதரி நீலாவும் உடன் இணைந்துகொள்ள, சிக்கல் சிஸ்டர்ஸ் எனப் பிரபலமாயினர். இந்தியாவில் மட்டுமல்லாது அமெரிக்கா உட்படப் பல வெளிநாடுகளிலும் இவர்கள் கச்சேரி செய்துள்ளனர். குறிப்பாக, சகோதரி நீலாவின் மகள் மாலா சந்திரசேகருடன் இணைந்து, மூன்று புல்லாங்குழல் இசை நிகழ்ச்சிகளை இவர் அளித்தது பலராலும் பாராட்டப்பட்டது. பத்மஸ்ரீ, சங்கீத கலாநிதி, சங்கீத சூடாமணி விருது உட்படப் பல்வேறு விருதுகளைச் சிக்கில் குஞ்சுமணி பெற்றுள்ளார். பிரபல இளம் பாடகர் சிக்கில் குருசரண் இவர்களது பேரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/blog/nikila", "date_download": "2020-03-30T17:39:10Z", "digest": "sha1:HYHOP7NQRLELFL5BB3UWLKT6AH7UAONQ", "length": 9651, "nlines": 201, "source_domain": "www.arusuvai.com", "title": "My blog | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nசமீபத்தில் எனக்கு வந்த‌ மெஸேஜ் ஒன்றில், சுட்டிக்கல் படமும் அதை விளையாடுவதால் விரலுக்கு, கை மூட்டுகளுக்கு மட்டுமல்லாமல்... more\nவார்ட்ரோப் சின்ன‌ சின்ன‌ டிப்ஸ்\nநீங்கல்லாம் பொழுது போகாமல் போரடிச்சா என்ன‌ பண்ணுவீங்கன்னு எனக்குத் தெரியாது. ஆனால், எனக்குப் பிடித்தமான‌ விஷயம்,... more\nவசந்தி சற்றே வருத்தத்தில் ஆழ்ந்திருந்தாள். கண்ணாடி முன்பாக‌ நின்று கழுத்தின் எலும்பைத் தொட்டுப் பார்த்துக் கொண்டாள்... more\nஒரு காலத்தில் கோலம் போடுவது என்பது மிகவும் ரசனையான‌ ஒன்றாக‌ இருந்தது. பெருசு பெருசா கோலமிட்டு கலர் கலரா வண்ணமிட்டு... more\nமாதா, பிதா, குரு, தெய்வம் என்பது நம் நாட்டு கலாச்சாரம். தெய்வத்துக்கும் முந்தைய‌ இடத்தை குருவுக்கு... more\nடிபனா அரிசி சாதமா அரிசி இனிப்பா, காரமா அரிசி இப்படி எல்லா அயிட்டமும் அரிசியை வைத்தே தயாரிக்கிறோம். அரிசியின்... more\nவர‌ வர‌ சீனி(சர்க்கரை) கசக்குதையா....\nகாலையில் எழுந்ததும் காஃபி குடிக்கலேன்னா எனக்கு தலைவலி வந்துடும். வேலையே ஓடாது என்று சொல்பவர்கள் நிறைய‌ பேரை நான��... more\n'இடியாப்பத்தின் வாழ்வுதனை நூடுல்ஸ் கவ்வும் மீண்டும் இடியாப்பமே வெல்லும்' . மேகி நூடுல்ஸை தடை செய்தாலும் செய்தாங்க... more\nபொடி வகைகள் தயாரிப்பது பற்றி சென்ற‌ பதிவில் பார்த்தோம். இப்போது வீட்டிலேயே தயாரிக்கும் மாவு வகைகளைப் பற்றி பார்ப்போம்... more\nநம் குடும்பத்தினரின் ஆரோக்கியம் நம் சமையலறையில் உள்ளது. இயற்கையான‌ உணவுமுறைகளை கடைப்பிடித்தால் நோய் வருவதை அனேகமாக‌... more\nஅவள் சித்திரைத் திருநாளுக்காக‌ வீட்டை களீன் செய்ய‌ ஆரம்பித்தாள். ஒவ்வொன்றாக‌ க்ளீன் செய்தபின் வேண்டாத‌ துணிகளை... more\nகீரை வாங்கலியோ...கீரை கீரை... சும்மா, உங்களையெல்லாம் கூப்பிட்டுப் பார்த்தேன்ங்க‌. எனக்கு மணத்தக்காளிக் கீரைன்னா... more\nபட்டாம் பூச்சி பட..பட.. (1)\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2017/11/blog-post_28.html", "date_download": "2020-03-30T17:24:57Z", "digest": "sha1:6UWGH7GCTZL7AX444EJDHMKSNPB3NPC7", "length": 19731, "nlines": 249, "source_domain": "www.radiospathy.com", "title": "இசையமைப்பாளர் தேவேந்திரனின் இசைப் பயணம் 🎼 🐞 கனம் கோட்டார் அவர்களே 🔨 | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nஇசையமைப்பாளர் தேவேந்திரனின் இசைப் பயணம் 🎼 🐞 கனம் கோட்டார் அவர்களே 🔨\nபெங்களூருச் சிறையில் இருக்கும் சசிகலா அடிக்கடி வெளியே வந்து நடமாட்டம் என்றெல்லாம் பரபரப்புக் கூட்டியிருக்கும் இந்த வேளை, இதே மாதிரித் தான் ஜெயில் கைதி ஒருவன் அடிக்கடி வெளியே வந்து தன் காரியத்தைச் செய்து விட்டுப் போவதை 29 வருஷங்களுக்கு முன்னமே படமாக எடுத்து விட்டார் இயக்குநர் மணிவண்ணன். தன்னுடைய கூட்டாளி சத்யராஜ் ஐ எடுத்த அந்தப் படம் தான் இந்த “கனம் கோட்டார் அவர்களே”.\nசத்யராஜ் இன் நகைச்சுவை ஜோடியாக ஜனகராஜ் அண்ணா நகர் முதல் தெரு போன்ற படங்களில் கலக்கியிருக்கிறார். அது போலவே இந்தப் படமும் அவருக்கு நல்ல வாய்ப்பைக் கொடுத்திருக்கிறது. தன்னுடைய சட்டப் படிப்பு மாணவன் சத்யராஜ் உடன் சேர்ந்து கலகலக்க வைக்கிறார். எண்பதுகளின் இறுதியில் நகைச்சுவை நடிகர் எஸ்.எஸ்.சந்திரன் நகைச்சுவையே பண்ணாமல் முழு நீள சிடு மூஞ்சிப் பாத்திரங்களில் நடித்திருக்கிறார், அதில் இதுவுமொன்று. தவிர அம்பிகா, ஶ்ரீவித்யா, சந்திரசேகர், சில்க் ஸ்மிதா, பிரதாப் போத்தன், கேப்டன் ராஜ் என்று நடிகர் பட்டாளமே இருக்கிறது.\nஅண்மைக் கா��த்தில் வெளிவந்த Jolly LLB என்ற ஹிந்திப் படம் (உதய நிதி நடித்த ஒரேயொரு உருப்படியான படமாகத் தமிழில் மீளத் தயாரித்த மனிதன் படம் தான்) சட்டம் படித்தவொரு அப்பாவி மாணவன் பின் தன் சாதுர்யத்தால் மூத்த வழக்கறிஞரையே மண்டியிட வைப்பதாக எவ்வளவு அழகாக் காட்டியிருக்கும். கிட்டத்தட்ட அதே பாங்கில் படம் நெடுக சோடாப் புட்டிக் கண்ணாடியுடன் சத்யராஜ் நடித்த அந்தத் தெனாவெட்டுக்கு வேணுமென்றால் சபாஷ் போடலாம். ஆனால் தமிழ் சினிமா மசாலா மாயையில் மூழ்குகிறது பாதிப் படம். இயந்திரத் துப்பாக்கி, காற்றாடி விமானச் சண்டை என்று படம் முடியும் போது படம் பார்த்தவன் ஏதோ வேலூர் ஜெயிலில் இருந்து விடுதலையாகி வெளிக் கதவைத் திறக்கும் திருப்தி தான் மேலிடுகிறது.\nவேதம் புதிது படத்தின் பாடல்களுக்குக் கிடைத்த வரவேற்பும், அறிமுகமும் சத்யராஜ் மற்றும் மணிவண்ணன் இருவரும் இசையமைப்பாளர் தேவேந்திரனை ஒப்பந்தம் செய்யக் காரணமாக இருந்திருக்கும். தேவேந்திரனைப் பொறுத்தவரை மண்ணுக்குள் வைரம், வேதம் புதிது ஆகிய மண் வாசனை சார்ந்த படங்களைப் பண்ணி விட்டு இப்படியொரு பிரமாண்ட மசாலாப் படத்தில் இணைந்தது புது அனுபவத்தைக் கொடுத்திருக்கும்.\nஇயக்குநர் மணிவண்ணன் தன் படங்களில் இளையராஜா தொட்டு கங்கை அமரன், சங்கர் கணேஷ், தேவா ஈறாக இசையமைப்பாளர்களோடு பணி புரிந்தாலும் பாடல்கள் விஷயத்தில் அவ்வளவு தூரம் அலட்டிக் கொள்ள மாட்டார் என்றே தெரிகிறது. அவருடைய படங்களில் நல்ல பாடல்கள் இருந்தது வேறு விடயம். கனம் கோட்டார் அவர்களே படம் கூடப் பாடல்கள் இல்லாமேயே வந்திருந்தாலும் பாதகமில்லை எனுமளவுக்கு அமைந்த படம் வேறு.\nபடம் நெடுக சோடாப் புட்டிக் கண்ணாடியோடு வரும் சத்யராஜ் ஐ வித விதமான உருவத் தோற்றங்களில் அழகு பார்த்தது\n“பட்டப் படிப்பு தேவை இல்லை கனம் கோட்டார் அவர்களே” என்ற எஸ்.பி.பி பாடும் பாட்டு\nநீதிபதியில் இருந்து வழக்காடு மன்றத்தில் இருக்கும் ஒவ்வொரு பாத்திரங்களாகத் தோன்றுவார்.\nஇதே மாதிரி மலேசியா வாசுதேவன் பாடும் “யார் இட்ட சட்டம்”\nபாடலில் கடற்படை, விமானப்படை, காவல்துறை அதிகாரியாகவெல்லாம் வருவார். இந்தப் படத்தின் விளம்பரத்துக்கு அவர் இம்மாதிரி வரும் தோற்றங்கள் கை கொடுத்திருக்கும். பின்னாளில் சத்யராஜ் நடித்த படங்களின் முழுப் பாத்திரங்களாக இவற்றில் சில இடம் பிடித்தன. சத்யராஜ் இயக்கிய வில்லாதி வில்லன் கூட இதே பாதிப்புத் தான்.\n“காதல் கவிதை பாட கனவே நல்லது”\nகனம் கோட்டார் அவர்களே படத்தின் மொத்தம் ஐந்து பாடல்களில் இன்றுவரை இனிப்பது இந்தப் பாடல் தான்.\nஎஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா மற்றும் குழுவினர் பாடும் இந்தப் பாடல் இடைக்காலப் பாடல்கள் தொகுப்பில் தவிர்க்க முடியாதது. பலர் சந்திரபோஸ் இசையில் வந்ததாகக் கூட நினைக்கிறார்கள்.\nகாதல் கவிதை பாட பாடலின் இசையில் தேர்ந்த இசையமைப்பாளரின் நுட்பம் மிளிரும். பாடல் இடம் பிடித்த இப்படம் பற்றிய பின்னணி தெரியாதவர்கள் ஏதோவொரு முழு நீளக் காதல் கதை கொண்ட படப் பாடல் என்று நினைக்குமளவுக்கு இனிமை கொண்டது இந்தப் பாடல்.\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nஇசையமைப்பாளர் தேவேந்திரனின் இசைப் பயணம் 🎼 🐞 கனம்...\nஇசையமைப்பாளர் தேவேந்திரனின் இசைப் பயணம் 🎸 🎻 காலை...\nஇசையமைப்பாளர் தேவேந்திரனின் இசைப் பயணம் 🎻 🌼 வேத...\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nஇசைஞானி இளையராஜாவின் பத்துப் பாட்டு போடுங்க\n இசைஞானி இளையராஜா சமீப நாட்களில் ஜெயா டிவியினூடாக இசைரசிகர்களுக்குத் தரிசனம் கொடுத்து வரவிருக்கும் தன் இசை நிகழ்ச்சிக்கான ...\nவெள்ளி விழா ஆண்டில் \"மெளன ராகம்\" இசைத்தொகுப்பு\nஆகஸ்ட் 15, 1986 ஆம் ஆண்டு மெளன ராகம் வெளிவந்து இந்த ஆண்டோடு வெள்ளிவிழாக் காணும் வேளை இது. தமிழ் சினிமா கண்ட பொக்கிஷங்களில் மெளன ராகம் காலம் ...\nறேடியோஸ்புதிர் 36 - ஆஸ்கார் தமிழன் ரஹ்மேனியா\nறேடியோஸ்புதிர் முதல் தடவையாக இசைப்புயல் ரஹ்மானின் முத்தான ஐந்து பின்னணி இசையோடு புதிர் வருகின்றது. (ராஜா இல்லாமல் பதிவை போட கஷ்டமானதால் முகப...\nறேடியோஸ்புதிர் 29 - கூ கூக்கு கூ\nஇந்த வார றேடியோஸ்புதிர் ராஜா இல்லாது இன்னொரு சிற்றரசர் இசையில் வருகின்றது. இங்கே கொடுத்திருக்கும் பாடலின் இடையிசையைக் கவனமாகக் கேளுங்கள். எண...\nஇ���ையமைப்பாளர் ஜிப்ரான் 🎸 கடந்த தசாப்தத்தின் ஆகச் சிறந்த நல் வரவு 🎹\nதமிழ்த் திரையிசையின் போக்கை எடுத்துக் கொண்டால் காலத்துக்குக் காலம் புதிய புதிய இசையமைப்பாளர் வருவதும், ஒரு சிலர் மட்டுமே சீராகத் தம் இடத்த...\n\"நிறம் மாறாத பூக்கள்\" பின்னணிஇசைத்தொகுப்பு\nபதினாறு வயதினிலே தொடங்கிய பாரதிராஜா காலம் தொடர்ந்து கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள் என்று வித்தியாசமான கதையமைப்பு...\nபி.சுசீலாவின் குரலை ஏன் எனக்குப் பிடிக்கும்\nஏதோ ஒரு வேலையில் மூழ்கியிருக்கும் போது எங்கோ ஒரு மூலையில் இருந்து வானொலியூடாக வரும் ஏதோ ஒரு பாடல் அப்படியே அந்த நாளை ஆக்கிரமித்து விடும். அப...\nசுஜாதாவை நான் வானலையில் சந்தித்த போது....\nஎங்கள் கல்லூரி நூலகத்தில் செங்கை ஆழியானின் நாவல்களைத் தேடித் தேடி வாசித்துத் தின்று முடித்த கணமொன்றில் தென்பட்டது \"பிரிவோம் சந்திப்போம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2020/02/blog-post_611.html", "date_download": "2020-03-30T17:34:25Z", "digest": "sha1:SPJNXYFQG6IR3DUSN5Z5A7W5MUPMJ2IM", "length": 8701, "nlines": 51, "source_domain": "www.thamizhkadal.com", "title": "பாலும் பழமும் ஒண்ணு சேரக்கூடாதாமே? உங்களுக்கு தெரியுமா?", "raw_content": "\nதமிழ் இலக்கண VIDEO MATERIAL\nபாலும் பழமும் ஒண்ணு சேரக்கூடாதாமே\nபாலும் பழமும் ஒண்ணு சேரக்கூடாதாமே\nபுதுமண தம்பதியருக்கு இரண்டு வீடுகளிலும் பால், பழம் கொடுத்து வரவேற்பார்கள். பாரம்பரியம் பாரம்பரியமாக முன்னோர்களால் கடைபிடிக்கப்பட்ட விஷயங்களில் மாறாமல் இருக்கும் விஷயத்தில் இதுவும் ஒன்று. இவ்வளவு ஏன் முதல் இரவில் கூட பாலும் பழமும் கண்டிப்பாக இருக்கும். பால், பழங்கள் இரண்டுமே உடலுக்கு சக்தி தரக்கூடியது என்பதை யாரும் மறுக்கவில்லை. ஆனால் பாலுடன் வாழைப்பழத்தை சேர்த்து எடுக்ககூடாது என்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று. வளர்சிதை மாற்றத்தில் பாதிப்பை உண்டாக்கும் என்கிறது இது ஆய்வு ஒன்று.\nபாலோடு வாழைப்பழத்தை கலந்து சாப்பிட்டால் வயிற்றில் ஜீரண உறுப்புகள் வலுவிழந்து போகுமாம். ஆயுர்வேத மருத்துவத்திலும் இவை இரண்டையும் ஒன்றாக எடுக்ககூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பாலுக்கும் வாழைப்பழத்துக்கும் ஏழாம் பொருத்தம் என்று சொல்லாமல் சொல்கிறது இந்த ஆயுர்வேதம்.\nபால் கால்சியம் நிறைந்தது. வாழைப்பழத்தில் பொட்டாசியம், நார்ச்சத்து உண்டு. இரண்டுமே உடலுக்கு ஆற்றல் தரக்கூடியவை தசைகளுக்கு வலு வூட்டக்கூடியவை. ஆனால் இரண்டையும் சேர்த்து எடுக்கும் போது அவை ஜீரண செயல்பாட்டில் குறைகளை உண்டாக்கிவிடுகிறதாம். இவை இரண்டையும் சேர்த்து எடுக்கும் போது வயிற்று போக்கு, வாந்தி,ஒவ்வாமை பிரச்சனையை உண்டு செய்கிறதாம். சமயங்களில் இருமல், வாந்தியை அதிகரித்துவிடவும் செய்கிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.\nதற்போது பனானா மில்க்ஷேக் என்னும் பானம் அனைவரிடமும் பிரபலமாகிவருகிறது. வாழைப்பழத்தை துண்டுகளாக்கி பாலில் அடித்து சர்க்கரை சேர்த்து கொடுக்கப்படும் இந்த பானம் இன்றைய இளைஞர்களுக்கு மிகவும் பிடித்த பானமாக இருக்கிறது. ஆனால் ஆய்வின் படி கண்டிப்பாக இதை சேர்த்து எடுத்துகொள்ளகூடாது.\nகுறீப்பாக சைனஸ் பிரச்சனை இருப்பவர்கள் இதை இரண்டையும் சேர்த்து எடுக்ககூடாதாம். ஏனெனில் இரண்டுமே குளிர்ச்சி என்பதால் இவர்களுக்கு மேலும் பிரச்சனையை உண்டாக்கிவிடும்.\nகர்ப்பக்காலத்திலும், உடலுக்கு ஃபிட்நஸ் பயிற்சி செய்பவர்களும் கூட பாலுடன் வாழைப்பழத்தை சேர்த்து எடுத்துகொள்வது வழக்கம். ஆனால் இது உடலுக்கு ஒவ்வாமையை உண்டாக்கும். சேர்த்து எடுத்து கொள்வது தான் பிரச்சனை. ஆனால் இதை இடைவெளி விட்டு சாப்பிடலாம் என்கிறார் கள்.\n1-5 10 வகுப்பு 11வகுப்பு 12 வகுப்பு 6-9 வகுப்புகள் Android Apps ANSWER KEY Audio B.Ed M.Ed BANK BE BOOKS CBSE BOOKS CBSE EXAMS CCE COLLEGE LINKS COMPUTER COURT ORDER CSAT CSIR CTET Current Affairs FONTS Forms G K G.Os GATE HALL TICKET ICT IMPORTANT LINKS INCOME TAX LAB ASSISTANT LESSON PLAN NAS NEET NET NEWS NMMS ONLINE LINKS ONLINE TEST OTHER BOOKS POLICE POSTAL QR CODE VIDEOS RAILWAY RESULT RMSA RRB RTI LETTERS SET SLAS SOFTWER SSC TAMIL MP3 SONGS TET TEXT BOOK TNPSC Tr TRB TRB-TET-NET UPSC VAO VIDEO VIDEO STORIES YEAR BOOKS அகராதி நூல்கள் அக்கு பஞ்சர் அரியது அறிவியியல் ஆய்வுகள் ஆன்மீகம் இயக்குநர் செயல்முறைகள் இயற்கைவேளாண்மை இலக்கணம் இலக்கியம் கட்டுரை கதைகள் கல்வி உளவியல் கல்விச்செய்திகள் கவிதை சட்டம் சிற்றிதழ் தமிழ் நூல்கள் திறனாய்தேர்வுகள் தினம் ஒரு திருக்குறள் தொழில்நுட்பச் செய்திகள் நீதிக் கதைகள் பொது பொதுச் செய்திகள் மருத்துவம் யோகாசனம் வரலாற்றில் இன்று வரலாற்றுத் தகவல்கள் வாழ்க்கை வரலாறு வாஸ்து சாஸ்திரம் விண்ணப்பிக்க வேலைவாய்ப்புச்செய்திகள் ஜோதிடம்\nதற்செயல் விடுப்பு விண்ணப்பம் (C.L. FORM)\nமருத்துவ விடுப்பு விண்ணப்பம் (M.L. Form)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://1008petallotus.wordpress.com/2018/11/page/2/", "date_download": "2020-03-30T16:02:19Z", "digest": "sha1:2EICA4F5SDCHIGODTDPRV76Z5ITLJSVW", "length": 10005, "nlines": 124, "source_domain": "1008petallotus.wordpress.com", "title": "November | 2018 | 1008petallotus | Page 2", "raw_content": "\nவாழ்வின் நிதர்சனம் அண்ணாமலை முழுதும் சிவம் போல் விஞ்ஞானிகள் உடல் முழுதும் மூளை ஞானிகள் உடல் முழுதும் அன்பு அமுதம் அருள் சிலர் உடலோ – மனமோ முழுதும் விஷம் ஆசை பேராசை வெங்கடேஷ்\nதெளிவு 383 நாம் ஆசைகளை தீர்த்துக்கொண்டே இருந்தால் முடிவில் வாழ்க்கை நம் உயிரை தீர்த்துவிடும் வெங்கடேஷ்\nமன அழுத்தம் தீர வழி\nமன அழுத்தம் தீர வழி உண்மைச்சம்பவம் – கோவை அப்போது நான் பிரிக்காலில் பணி செய்து கொண்டிருந்தேன் நாங்கள் மதிய இடைவேளையில் ரிசப்ஷனில் தமிழ் நாளிதழ் படிப்போம் என்னுடன் பணி புரியும் ஒருவன் மட்டும் வித்யாசமாக பேப்பர் படிப்பான் அவன் எப்படி படிப்பான் என்றால் முதல் வரி இடதிலிருந்து வலது வரை படித்துக்கொண்டே போவான் – மூன்று வெவ்வேறு செய்திகள் இருக்கும் – ஆனால் இதை எல்லாம் பார்க்காமல் படித்துக்கொண்டே போவான் அது சம்பந்தா சம்பந்தமில்லாமல்…\nஅருட்பா – 6 ம் திருமுறை – அருள் விளக்க மாலை – 54\nஅருட்பா – 6 ம் திருமுறை – அருள் விளக்க மாலை – 54 உயிர்க்கொலையும் புலைப்பொசிப்பும் உடையவர்கள் எல்லாம் உறவினத்தார் அல்லர்அவர் புறஇனத்தார் அவர்க்குப் பயிர்ப்புறும்ஓர் பசிதவிர்த்தல் மாத்திரமே புரிக பரிந்துமற்றைப் பண்புரையேல் நண்புதவேல் இங்கே நயப்புறுசன் மார்க்கம்அவர் அடையளவும் இதுதான் நம்ஆணை என்றெனக்கு நவின்றஅருள் இறையே மயர்ப்பறுமெய்த் தவர்போற்றப் பொதுவில்நடம் புரியும் மாநடத்தென் அரசேஎன் மாலைஅணிந் தருளே பொருள் : உயிரைக்கொலை செய்பவரும் – மாமிசம் உண்பவரும் – நம் சன்மார்க்கத்தவர் அல்லர் –…\nஅருட்பா – 6 ம் திருமுறை – அருள் விளக்க மாலை – 53\nஅருட்பா – 6 ம் திருமுறை – அருள் விளக்க மாலை – 53 கொலைபுரிவார் தவிரமற்றை எல்லாரும் நினது குலத்தாரே நீஎனது குலத்துமுதல் மகனே மலைவறவே சுத்தசிவ சமரசசன் மார்க்கம் வளரவளர்ந் திருக்கஎன வாழ்த்தியஎன் குருவே நிலைவிழைவார் தமைக்காக்கும் நித்தியனே எல்லா நிலையும்விளங் குறஅருளில் நிறுத்தியசிற் குணனே புலையறியாப் பெருந்தவர்கள் போற்றமணிப் பொதுவில் புனிதநடத் தரசேஎன் புகலும்அணிந் தருளே. பொருள் : புலால் உண்பவர் தவிர மற்றெலாம் சன்மார்க்க குலம் சார்ந்தாரே ” நீ என்…\nதெளிவு 382 எப���படி கதாநாயகன் தன் மனைவி / காதலி உயிரைக்காப்பாத்த முயற்சிக்கும் போது வில்லன் அதை தடுக்கின்றானோ எவ்ளோ சிரமம் தொல்லை கொடுக்கிறானே எவ்ளோ சிரமம் தொல்லை கொடுக்கிறானே எவ்ளோ தடை தாமதம் தடங்கள் செய்கிறானோ எவ்ளோ தடை தாமதம் தடங்கள் செய்கிறானோ அப்டித்தான் சாதகனுக்கும் அனேக தொல்லைகள் வரும் ஆன்மாவுடன் தொடர்பு ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ள மனம் ஆயிரம் தடை செய்யும் ஆசை பாசம் காட்டும் நம் பலவீனம் பயன்படுத்தும் இதை எல்லாம் தாண்டித்தான் நாம் நம் இலக்கை அடையணும் இது வாழ்வின் நிதர்சனம்…\nசிரிப்பு 274 க மணி : என்னடா – பரதேசி வேஷம் போட்டுட்டே என்னாச்சி செந்தில் : ஒண்ணுமில்லண்ணே – தவம் செஞ்சா ரம்பா ஊர்வசி மேனகா எல்லாம் வருவாங்களாமே தவத்தைக் கலைக்க – அதான் தவம் செய்யலாம்னு க மணி : இவரு பெரிய விஸ்வாமித்ரரு – தவத்தை தேவலோக அப்சரஸ்கள் வருவதுக்கு செந்தில் : அப்டியில்லை அண்ணே அவங்களுக்கு ஒரு டிஸ்கவுண்டு உண்டு அண்ணே அதாவது என் தவத்தை கலைக்க வந்து…\nBG Venkatesh on இயற்கை ரகசியம்\nS manivannan on சச்சிதானந்தம் – உண்மை வி…\nNatarajan Ramaseshan on திருவாசகம் – திருப்படையாட்சி…\nBG Venkatesh on சுழிமுனையும் & கண்ணனும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/datsun/datsun-go-cross-specifications.htm", "date_download": "2020-03-30T17:46:34Z", "digest": "sha1:AGDPBK3YRNKPDWO23DTIZFFOV6OZZ5WP", "length": 9153, "nlines": 213, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் க்விட் டட்சன் கிராஸ் சிறப்பம்சங்கள் & அம்சங்கள், பகுப்பாய்வுகள், அளவுகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nமுகப்புநியூ கார்கள்டட்சன் கார்கள்டட்சன் கிராஸ்சிறப்பம்சங்கள்\nடட்சன் கிராஸ் இன் விவரக்குறிப்புகள்\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nCross இன் முக்கிய அம்சங்கள், அம்சங்கள் மற்றும் விலை\nடட்சன் கிராஸ் இன் முக்கிய குறிப்புகள்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1198\nஎரிபொருள் டேங்க் அளவு 35\nஇயந்திர வகை 1.2 litre பெட்ரோல் engine\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 35\nசக்கர பேஸ் (mm) 2450\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nடட்சன் கிராஸ் கம்பர்ட் பயனர் மதிப்புரைகள்\nஎல்லா கிராஸ் கம்பர்ட் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா கிராஸ் கம்பர்ட் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா டட்சன் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: apr 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: apr 25, 2020\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/i-saw-sasikala-enjoying-facilities-parappana-agrahara-jail-290844.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-03-30T17:41:31Z", "digest": "sha1:KWUVINT7MQLB2K2FY4BQ7H4OJ7VSBCAB", "length": 18572, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "என் கேள்விகளுக்கு பதில் தர முடியாமல் திருதிருவென முழித்த சசிகலா.. போட்டுடைக்கும் ரூபா | I Saw Sasikala enjoying facilities in Parappana Agrahara jail, says DIG Roopa - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் குரு அதிசார பலன்கள் 2020\nகதறும் பீகார் தொழிலாளர்கள்.. பிகே போட்ட வீடியோ\nகொரோனா பாதிப்பால் நடப்பு நிதியாண்டு காலம் நீட்டிப்பா\nகொரோனா: வுகானில் செத்து மடிந்தது 3,200 இல்லையாம்.. 42,000 பேர் பலியாகி இருக்கலாம் என அச்சம்\nவெளிமாநில தொழிலாளர்களிடம் மாத வாடகை கேட்க கூடாது- புதுவை முதல்வர் நாராயணசாமி வார்னிங்\nடெல்லி மசூதியில் தங்கியிருந்த வெளிநாட்டவர் உட்பட 300 பேருக்கு அதிரடி கொரோனா பரிசோதனை\n21 நாள் ஊரடங்குக்கு அப்புறம்.. கொரோனா போய்டும்.. ஆனா இந்தப் பிரச்சினை பூதாகரமாகப் போவுது\nTechnology 5020எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கிய ரெட்மி நோட் 9எஸ்\nAutomobiles 2020ல் எதிர்பார்க்கப்படும் ஸ்கோடாவின் புதிய 3 எஸ்யூவி கார்கள்... இவை தானாம்...\nSports ஒலிம்பிக் போட்டியை ஒத்திவச்சதால இவ்ளோ கோடி நஷ்டமா\nFinance இந்தியாவின் வளர்ச்சி FY21ல் 3.6% தான்.. இந்தியா ரேட்டிங்ஸ் கணிப்பு\nMovies எங்களின் உயிரைக் காப்பாற்றுங்கள்.. தங்கர் பச்சான் உருக்கமான வேண்டுகோள்\nLifestyle கொரோனாவின் பிறப்பிடமான சீனா பற்றிய சில அதிர்ச்சிகரமான உண்மைகள்... அவங்களாம் அப்பவே அப்படியாம்...\nEducation இந்திய கடற்படை தேர்விற்கான முடிவுகள் வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎன் கேள்விகளுக்கு பதில் தர முடியாமல் திருதிருவென முழித்த சசிகலா.. போட்டுடைக்கும் ரூபா\nபெங்களூரு: அதிமுக அம்மா அணி பொதுச் செயலாளர் சசிகலா, பெங்களூரு பரப்பன அக்ரஹார ���ிறையில் சிறப்புச் சலுகைகள் அனுபவித்தார் அதன் நான் நேரிலேயே கண்டேன் என்று டிஐஜி ரூபா மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.\nஇதுதொடர்பாக, அவர் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியில், \" எனது கடமையை மட்டுமே இதுநாள் வரையும் செய்து வருகிறேன். இதற்காக, கடந்த 17 ஆண்டுகளில், 26 முறை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளேன். எனினும், அதுபற்றி நான் கவலைப்படவில்லை. எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும் எனக்கு ஒன்றுதான்.\nசமீபத்தில், சசிகலா பற்றி நான் அளித்த புகார் கூட அப்படிப்பட்ட ஒன்றுதான். உரிய ஆதாரங்களுடன் நான் இந்த புகாரை அளித்துள்ளேன். வீடியோ மற்றும் புகைப்பட ஆதாரங்களையும் சமர்ப்பித்துள்ளேன்.\nசிறையில் சசிகலாவுக்கு 5 அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. எல்ஈடி டிவி, படுக்கை வசதி, என அனைத்தும் செய்யப்பட்டுள்ளது. அவருக்கு சிறையில் முதல் வகுப்பு கூட தரவில்லை. சாதாரண தண்டனைக் கைதி அந்தஸ்தில் உள்ள அவருக்கு, முதல் வகுப்பில் கூட வராத சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.\nநீங்க கன்னடம் கற்று வருவதாக கேள்விப்பட்டேன். அது உண்மையா என்று கேட்டேன். சசிகலாவுக்கு கன்னடம் கொஞ்சம் தான் தெரியும் என்பதால் எனது கேள்விகளை முழுமையாக அவரால் புரிந்து கொள்ளமுடியவில்லை. பதில் அளிக்க அவர் திணறினார்.\nஅடுத்து உங்கள் அறையில் சாமிப் படங்கள் மற்றும் சிலைகள் வைத்து பூஜை செய்ததைக் காட்டுங்கள் என்றேன். சசிகலாவும் அவற்றை எனக்குக் காட்டினார். அவ்வளவுதான்.\nசிறைக்குள் சசிகலா தண்டனைக் கைதி\nமற்றபடி, அவரிடம் பேச எனக்கு அவகாசம் கிடைக்கவில்லை. தனிப்பட்ட முறையில் அவர் எப்படிப்பட்டவர் என்றும் தெரியாது. ஆனால், சிறைக்குள் அவர் தண்டனைக்கைதி. அப்படித்தான் என்னால் நடத்த முடியும். அது முடியாமல் போனதால்தான், புகார் அளிக்க நேரிட்டது.\nநிறைய பேருக்கு சொகுசு வாழ்க்கை\nசசிகலா போல, நிறைய பேர் பரப்பன அக்ரஹாரா சிறையில் சொகுசு வாழ்க்கை வாழ்கின்றனர். கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துகள் எளிதாக புழங்குகின்றன.\nசசிகலாவுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் குறித்த முழு விவரங்களையும் எனது புகார் அறிக்கையில் தெரிவித்துள்ளேன். அதற்கான ஆதாரங்களும் என்னிடம் இருக்கின்றன.\nசிறைத்துறை அதிகாரியான நான் எனது கடமையை செய்துள்ளேன்.\nமான நஷ்ட வழக்குப் போடமுடியாது\nசிறை அதிகாரி��ாக, நான் எனது கடமையைத் தானே செய்துள்ளேன். என் மீது மானநஷ்ட வழக்கு எதையும் தொடர முடியாது.\" என ரூபா தெரிவித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசசிகலா கண்ணில் விரலை விட்டு ஆட்டியவர்.. ஸ்டிரிக்ட் ஆபீசர் ரூபா.. இப்ப என்ன செய்கிறார் தெரியுமா\nமன்னார்குடி மாஃபியா சும்மா விடமாட்டார்கள் என சிலர் எச்சரித்தனர்.. பட் ஐ டோன்ட் கேர்- டிஐஜி ரூபா\nஅடுத்த அதிரடி.. பாஜக எம்.பி. அறக்கட்டளை வழங்கிய விருதை ஏற்க மறுத்த ஐபிஎஸ் அதிகாரி ரூபா\nசசிகலாவின் வசதிகளை அம்பலப்படுத்திய காவல் அதிகாரி ரூபா... மகளிர் தினத்தில் என்ன செய்தார் தெரியுமா\nசிறையில் சொகுசு வசதிக்காக சசிகலாவிடம் லஞ்சம் வாங்கியவர் மீது என்ன நடவடிக்கை\nபெங்களூரு சிறை அருகே உள்ள ஓசூர் எம்.எல்.ஏ. வீட்டுக்கும் அடிக்கடி போனார் சசிகலா\nசிறையில் \"பேரிகேட்\" வைத்து சசிகலாவுக்கு இடம் ஒதுக்கிய அதிகாரிகள்: ரூபா அளித்த ஷாக் ஆதாரம்\nசிறையில் சசிகலா விதிமீறலை அம்பலப்படுத்திய ஐபிஎஸ் அதிகாரி ரூபாவிடம் ரகசிய விசாரணை\nரூபா பேட்டியளிக்க தடை போடுங்க.. சித்தராமையாவுக்கு, புகழேந்தி கடிதம்\nரூபா பேட்டிக் கொடுப்பதை தடுத்து நிறுத்துங்கள்.. கர்நாடக முதல்வருக்கு தினகரன் தரப்பு கடிதம்\nசசிகலாவோடு இளவரசியும் சிறைக்குள் சலுகை அனுபவித்தார்.. ரூபா மீண்டும் குற்றச்சாட்டு\nமன்னிப்பு கேட்காவிட்டால் ரூ.50 கோடி கேட்டு மானநஷ்ட வழக்கு.. ரூபாவுக்கு சக அதிகாரி வக்கீல் நோட்டீஸ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nroopa sasikala assets case bengaluru parappana agrahara admk amma ரூபா ஜெயலலிதா சசிகலா டிஐஜி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை அதிமுக அம்மா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/television/rasaathi-marriave-is-in-trouble-376170.html?utm_source=articlepage-Slot1-2&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-03-30T15:37:23Z", "digest": "sha1:YUD23TSGN4JOCV3N7PDZFLNBBMTZMSE6", "length": 19513, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "Rasaathi Serial: என்னாது நிச்சயதார்த்த பத்திரிகை நேத்தே எழுதணுமா? | rasaathi marriave is in trouble - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் குரு அதிசார பலன்கள் 2020\nகதறும் பீகார் தொழிலாளர்கள்.. பிகே போட்ட வீடியோ\nகொரோனா: வுகானில் செத்து மடிந்தது 3,200 இல்லையாம்.. 42,000 பேர் பலியாகி இருக்க��ாம் என அச்சம்\nவெளிமாநில தொழிலாளர்களிடம் மாத வாடகை கேட்க கூடாது- புதுவை முதல்வர் நாராயணசாமி வார்னிங்\nடெல்லி மசூதியில் தங்கியிருந்த வெளிநாட்டவர் உட்பட 300 பேருக்கு அதிரடி கொரோனா பரிசோதனை\n21 நாள் ஊரடங்குக்கு அப்புறம்.. கொரோனா போய்டும்.. ஆனா இந்தப் பிரச்சினை பூதாகரமாகப் போவுது\nஎங்களுக்கு எதுவும் வேண்டாம்.. வெளியே விட்டா போதும்.. கதறும் பீகார் தொழிலாளர்கள்.. பிகே போட்ட வீடியோ\nAutomobiles 2020ல் எதிர்பார்க்கப்படும் ஸ்கோடாவின் புதிய 3 எஸ்யூவி கார்கள்... இவை தானாம்...\nSports ஒலிம்பிக் போட்டியை ஒத்திவச்சதால இவ்ளோ கோடி நஷ்டமா\nFinance இந்தியாவின் வளர்ச்சி FY21ல் 3.6% தான்.. இந்தியா ரேட்டிங்ஸ் கணிப்பு\nMovies எங்களின் உயிரைக் காப்பாற்றுங்கள்.. தங்கர் பச்சான் உருக்கமான வேண்டுகோள்\nLifestyle கொரோனாவின் பிறப்பிடமான சீனா பற்றிய சில அதிர்ச்சிகரமான உண்மைகள்... அவங்களாம் அப்பவே அப்படியாம்...\nTechnology மூன்று ரியர் கேமராவுடன் களமிறங்கும் அட்டகாசமான கேலக்ஸி எம்11.\nEducation இந்திய கடற்படை தேர்விற்கான முடிவுகள் வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nRasaathi Serial: என்னாது நிச்சயதார்த்த பத்திரிகை நேத்தே எழுதணுமா\nசென்னி: சன் டிவியின் ராசாத்தி சீரியலில் ராசாத்தி கல்யாணம் கூட ரொம்ப இழுவையில் இருக்கு. ராசாத்தி பாண்டியனை காதலிச்சாலும், அண்ணி சவுந்திரவல்லி அண்ணனை வச்சு என்ன பிளாக்மெயில் செய்தாலும் பாசத்தில் ராசாத்தி வீக்காகி விடுவா.\nஇப்படியான சில காரணங்களால் ராசாத்திக்கு பாண்டியனோடு கல்யாணமா இல்லை அண்ணி சொல்லும் மாப்பிள்ளையா என்று அடிக்கடி குழம்பிப் போயி நிக்கறா. இதனாலதான் அடிக்கடி நிச்சயதார்த்தம் என்று சொல்லி, தள்ளி தள்ளி போகுது.\nஅண்ணி போலீஸ்கார மாப்பிள்ளையுடன் நிச்சயதார்த்த ஏற்பாடுகள் செய்ய, அவசரத்தில் சிந்தாமணி அண்ணி, நேரமாச்சு சீக்கிரம் ஆக வேண்டியதை பாருங்க என்று சொல்ல, ஐயர் இதோ நிச்சயதார்த்த பத்திரிக்கை எழுதிக்கிட்டு இருக்கேன்மான்னு சொல்றார். இதை நேத்தே எழுத சொன்னேனே என்று சத்தம் போடுகிறார் சிந்தாமணி.\nநிச்சயதார்த்த பத்திரிகையை முகூர்த்த ஓலை என்று சொல்வார்கள், இதை நிச்சயதார்த்தம் நடக்கும் அன்றே அதே இடத்தில் வச்சு அனைவர் முன்னிலையிலும் எழுத வேண்டும். பின்னர் பெண் வீட்டார், மற்றும், மாப்���ிள்ளை வீட்டார் தட்டை மத்திகொள்வதற்கு முன் இந்த நிச்சயதார்த்த பத்திரிகையை ஐயர் வாசிப்பார். சம்மதம்தானே என்று கேட்பார். இரு வீட்டாரும் சம்மதம் சொல்ல தட்டு மாத்திக்கொள்வார்கள். இந்த பத்திரியாகையை சிந்தாமணி இப்படி எல்லாம் நேரம் கடத்துவீர்கள்ன்னுதான் நேத்தே எழுத சொன்னேன் எழுதலையா என்று ஐயரை அதட்டுகிறார்.\nசவுந்திரவல்லியாக நடிக்கும் தேவயானியின் தம்பி பாண்டியனுக்கு ராசாத்தியை கல்யாணம் செய்து கொடுக்க கூடாது என்பதுதான் சிந்தாமணியின் நோக்கம். இதற்கு முட்டுக்கட்டை போட என்னென்ன வழிகள் இருக்கிறதோ அத்தனையையும் செய்யறாங்க சிந்தாமணி. முதலில் இவங்க பொண்ணு கல்யாணம் இழுவையில் இருக்க, அதற்காக சன் டிவி சிறப்பு நேரமாக ஞாயிறு அன்று இரவு ஒரு மணி நேரத்தை ஒதுக்கித் தந்தது. இப்போது ராசாத்தி, பாண்டியன் கல்யாணம் பயங்கர இழுவையில் சென்றுக்கொண்டு இருக்கிறது.\nராசாத்திக்கு வீட்டில் போலீஸ்காரர் சுந்தரபாண்டியனுடன் சிந்தாமணி நிச்சயதார்த்த ஏற்பாடுகள் செய்துக்கொண்டு இருக்க, பாண்டியன் வீட்டிலோ சவுந்திரவல்லி பாண்டியனுக்கும் ராசாத்திக்கும் நிச்சயதார்த்த ஏற்பாடுகள் செய்துகிட்டு இருக்காங்க. அதற்கு தானே கடையில் போயி ராசாத்திக்கு பட்டுப்புடவை எடுத்துக்கிட்டு வந்து சிந்தாமணி வீட்டில் இருக்கும் ராசாத்தியிடம் கொடுக்க வருகிறான் பாண்டியன். அப்போதுதான் இந்த விளையாட்டு.. அதாவது உன்னை தொடாமலே உன் மேல் கை படாமலே முத்தம் தருவேன் பார்க்கறியா என்று.\nதொடாமல் எப்படி முத்தம் தருவே ஓகே.. இதுல நீ தோத்துட்டா பேசாம போயிடணும்னு சொல்றா ராசாத்தி. அதெப்படி தொடாமல் நான் உனக்கு முத்தம் கொடுத்துட்டா, உன் கன்னத்தில் நிஜமா முத்தம் தருவேன்னு சொல்றான் பாண்டியன். சரி தொலைன்னு ராசாத்தி சொல்ல, இவன் அவளிடம் நெருங்கி வர்றான்... என்ன செய்யப்போறே என்று படபடப்பில் இருக்க..அவன் செல்போனை எடுக்கிறான். அதில் காமிராவை ஆன் செய்து அதன் மூலம் ராசாத்தியைப் பார்த்து முத்தமிடுகிறான்.\nஇவள் தனக்கு என்னவோ அவன் நேரில் முத்தம் கொடுத்ததாக ஃபீல் செய்துகொண்டு இருக்க, பின்னர் அவளை நெருங்கி வந்து அவள் கன்னத்திலும் முத்தம் கொடுத்துவிடுகிறான்.அப்போ நிச்சயதார்த்தம் பொறுத்து இருந்துதான் பார்க்கணும்.. என்னா அவசரம்\n இன்றே பதிவு செய்யுங்கள் த��ிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் rasaathi serial செய்திகள்\nRasaathi Serial: ஏய்யா.. அந்த ராசாத்தி கதைதான் என்னய்யா\nrasaathi serial: நம்ம தேவயானியா இது.. மெருகு கூடி.. பார்க்கவே சூப்பரப்பு.. நடிப்பும் ஆஹா\nRasaathi Serial: அதென்னய்யா மொடக்கு.. மடக்குன்னு ஒரு பேரு.. ராசாத்தியில் கலக்கும் ரசகுல்லா\nRasaathi Serial: பாண்டியனை மனசுல நினச்சவள் தலையில மாதவனை கட்டிடாய்ங்களே\nRasaathi Serial: இந்த ராசாத்தி பொண்ணை நம்பி எப்படி நிச்சயதார்த்தம் எல்லாம்...\nRasaathi Serial: போஸ்டரில் நடிகர் விஜயகுமார் மிஸ்ஸிங்... பெங்காலி நடிகை சப்ஜானி\nRasaathi Serial: லட்சுமி ஸ்டோர்ஸை இழுத்து மூடுங்கடா.. ராசாத்தியை தூக்கி அங்க வைங்கடா\nRoja Serial: ரசிகர்களை இவ்ளோ கேவலமாவா ஏமாற்றுவீங்க...\nலாக்டவுனால் தவிக்கும் மக்களே.. இதோ உங்களைத் தேடி மீண்டும் வந்தாச்சு \\\"தங்கம்\\\"\nAzhagu Serial: அழகம்மையை மல்லிகா சொன்னபடி வச்சுருச்சு போலிருக்கே\nKalyana Parisu Serial: கல்யாண பரிசு சீரியல் வாய்ஸ் ஓவருடன் எண்டு கார்ட்\nMaharaasi Serial: மகராசிக்கு ஃபேமிலி பாட்டுன்னு கூட தெரியலியேப்பா...\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrasaathi serial sun tv serial serials ராசாத்தி சீரியல் சன் டிவி சீரியல் சீரியல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/automobile/automobilenews/2020/03/07134815/1309707/Vespa-Elettrica-To-Arrive-In-India-By-June-As-CBU.vpf", "date_download": "2020-03-30T15:53:27Z", "digest": "sha1:B2BL2IKKAWP4XX3NXWYF4EORM6QBOGV6", "length": 14506, "nlines": 174, "source_domain": "www.maalaimalar.com", "title": "வெஸ்பா எலெட்ரிக்கா இந்திய வெளியீட்டு விவரம் || Vespa Elettrica To Arrive In India By June As CBU", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 30-03-2020 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவெஸ்பா எலெட்ரிக்கா இந்திய வெளியீட்டு விவரம்\nவெஸ்பா எலெட்ரிக்கா ஸ்கூட்டரின் இந்திய வெளியீட்டு விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இதன் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nவெஸ்பா எலெட்ரிக்கா ஸ்கூட்டரின் இந்திய வெளியீட்டு விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இதன் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nவெஸ்பா எலெக்ட்ரிக் மற்றும் அப்ரிலியா ஆர்.எஸ்.660 மாடல்கள் இந்தியாவில் இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதால் இரு மாடல்களின் விலை சற்றே அதிகமாக இருக்கும் என தெரிகிறது.\nவெஸ்பா எலெட்ரிக்கா ஸ்கூட்டர் முன்னதாக 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமு���ம் செய்யப்பட்டது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெஸ்பாவின் பாரம்பரிய வடிவமைப்பில் வளைந்த பாடி பேனல்கள் மற்றும் வட்ட வடிவ ஹெட்லேம்ப்களை கொண்டிருக்கிறது. முன்புறம் இன்டிகேட்டர்கள் அப்ரானில் பொருத்தப்பட்டுள்ளது.\nபின்புறம் எல்.இ.டி. டெயில் லேம்ப்கள் இன்டிகேட்டர்களுடன் பொருத்தப்பட்டு இருக்கிறது. வெஸ்பா எலெட்ரிக்கா ஸ்கூட்டரில் பிரெஷ்லெஸ் டி.சி. மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. இது அதிகபட்சம் 200 என்.எம். டார்க் செயல்திறன் வழங்கும் திறன் கொண்டிருக்கிறது. இந்த மோட்டாருடன் 4.2 கிலோவாட் லித்தியம் அயன் பேட்டரி பேக் வழங்கப்பட்டுள்ளது.\nஇந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய 3.5 முதல் 4 மணி நேரம் வரை ஆகும். ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் வெஸ்பா எலெட்ரிக்கா 100 கிலோமீட்டர்கள் வரை செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரில் இகோ மற்றும் பவர் என இரண்டு மோட்கள் உள்ளன.\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 92 பேருக்கு கொரோனா: நான்கு பேர் பலி\nதமிழகத்தில் 67 பேருக்கு கொரோனா தொற்று- முதல்வர் பழனிசாமி பேட்டி\nதமிழகத்தில் “ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு” திட்டம் ஒத்திவைப்பு- அமைச்சர் காமராஜ்\nமுதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு திமுக ரூ.1 கோடி நிதி\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரிகள் குழுவுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை\nகொரோனாவை தடுக்க முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு திமுக சார்பில் ரூ. 1 கோடி- முக ஸ்டாலின்\nஇந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 29 ஆக உயர்வு\nகொரோனா வைரஸ் காரணமாக ரத்தான ஆட்டோ விழா\nஇந்தியாவில் 2020 மாருதி சுசுகி செலரியோ எக்ஸ் பி.எஸ்.6 அறிமுகம்\nடாடா நெக்சானுக்கு போட்டியாகும் ரெனால்ட் வாகனங்கள்\nஇந்தியாவில் புதிய ஹார்லி டேவிட்சன் மோட்டார்சைக்கிள் அறிமுகம்\nஇணையத்தில் லீக் ஆன பி.எம்.டபிள்யூ. எக்ஸ்3 எம் கார் ஸ்பை படம்\nதினந்தோறும் 5 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கும் பிரபல நடிகை\nகொரோனா நோயை கட்டுப்படுத்தும் புதிய சிகிச்சை- இந்திய டாக்டர் கண்டுபிடிப்பு\nகொரோனா வைரஸ் தொற்றின் முடிவு நெருங்கி விட்டது- நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி கணிப்பு\nசென்னையில் 9 இடங்களில் கொரோனா வைரஸ் பரவும் அபாயம்- பொதுமக்களுக்கு எச்சரிக்கை\nகொரோனா நோய் பாதிப்பை ஆரம்பத்தில் கண்டறிய எளிய வழி - அமெரிக்கா தகவல��\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 50 ஆக உயர்வு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு பாசிட்டிவ்\n'வைரசை பரப்புங்கள்’ என பேஸ்புக்கில் கருத்து பதிவு செய்த சாப்ட்வேர் இன்ஜினியர் கைது\nடாஸ்மாக் கடைகள் மூடல் - தற்கொலை செய்துகொள்ளும் குடிமகன்கள்\nகொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கையை குறைத்து சொல்லும் நாடுகள்: அதிர்ச்சி தகவல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2020/03/20173823/1182981/PM-Modi-on-Nirbhaya-Convicts-hang.vpf", "date_download": "2020-03-30T16:31:44Z", "digest": "sha1:CUZF6RDKQHO2WOR5GQ5IR73YUXTXNRZH", "length": 9801, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "நிர்பயா குற்றவாளிகளுக்கு மரண தண்டனை : \"நீதி வென்றுள்ளது\" - பிரதமர் மோடி கருத்து", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nநிர்பயா குற்றவாளிகளுக்கு மரண தண்டனை : \"நீதி வென்றுள்ளது\" - பிரதமர் மோடி கருத்து\nநிர்பயா குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதால் நீதி வென்றுள்ளது என பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார்.\nநிர்பயா குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதால், நீதி வென்றுள்ளது என பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்துள்ள பிரதமர், பெண்களுக்கான கண்ணியத்தையும், பாதுகாப்பையும் உறுதி செய்வது அதி முக்கியமானது என கூறியுள்ளார். ஒவ்வொரு துறையிலும் மகளிர் சக்தி சாதனை படைத்துள்ளது என்றும், அனைவரும் ஒன்றிணைந்து, பெண்களுக்கான முன்னேற்றம், சமத்துவ வாய்ப்புகளை வழங்கிடும், நாட்டை உருவாக்கிட வேண்டும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.\n\"கடும் கட்டுப்பாடுகளுக்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்\" - வானொலி உரையில் பிரதமர் மோடி சூளுரை\nகொரோனா என்ற உயிர் கொல்லியை தனித்து இருந்தே விரட்டுவோம் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nநிவாரண நிதி - பொதுமக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்\nகொரோனா பாதிப்பை எதிர்கொள்ளும் வகையில் தங்களால் இயன்ற பொருளுதவி செய்ய நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறைகூவல் விடுத்துள்ளார்.\n\"உண்மைத் தன்மை ஆராய்ந்த பிறகே வெளியூர் பயணத்திற்கு அனுமதி\" - காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்\nஉண்மைத் தன்மை ஆராய்ந்த பிறகே வெளியூர் பயணத்திற்கு அனுமதி கேட்டு விண்ணத்தோரின் பயணத்திற்கு அனுமதிக்கப்படும் என, சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.\nசமூக விலகலுக்கு சிங்கப்பூரை பின்பற்ற வேண்டும் - ராமதாஸ்\nசமூக விலகலுக்கு சிங்கப்பூரில் கடைபிடிக்கும் முறையை பின்பற்ற வேண்டும் என்று தமது ட்விட்டர் பக்கத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.\nஓரே நாடு ஒரே ரேசன் திட்டம் ஒத்திவைப்பு - உணவுத் துறை அமைச்சர் காமராஜ் அறிவிப்பு\n'ஒரே நாடு ஒரே ரேசன்' திட்ட அமலாக்கம் ஒத்தி வைக்கப்படுவதாக, உணவுத் துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.\nமுதலமைச்சர் நிவாரண நிதிக்கு மு.க.அழகிரி ரூ.10 லட்சம் வழங்கினார்\nகொரோனா நிவாரண நிதியாக, 10 லட்சம் ரூபாயை, முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி வழங்கி உள்ளார்.\nகொரோனா - திமுக மாவட்ட செயலாளர்களுக்கு ஸ்டாலின் அறிவுரை\nகொரோனா காலத்திலும் தொய்வில்லாது தொண்டாற்றுவோம் என்றும், மாவட்டச் செயலாளர்கள், மக்கள் செயலாளர்களாக செயல்பட வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.\nகொரோனா தடுப்பு - கனிமொழி எம்பி ரூ.1 கோடி நிதி\nகொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்கும் பணிகளுக்காக, தி.மு.க. மகளிரணிச் செயலாளரும் தூத்துக்குடி மக்களவை உறுப்பினருமான கனிமொழி எம்பி ஒரு கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளார்.\nகொரோனா தடுப்பு - முதலமைச்சர் பொது நிவாரணத்திற்கு தி.மு.க. ரூ.1 கோடி நிதி\nகொரோனா நோய்த் தடுப்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு தி.மு.க. சார்பில் ஒரு கோடி ரூபாய் நிதி உதவி அறிவிக்கப்பட்டுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்ப��கொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.udumalai.com/thaliban.htm", "date_download": "2020-03-30T16:24:06Z", "digest": "sha1:GYPBJB3ZZPKMXXZ6UQOGVUUTYZF7VORC", "length": 7535, "nlines": 188, "source_domain": "www.udumalai.com", "title": "தாலிபன் - பா.ராகவன், Buy tamil book Thaliban online, Pa.Raghavan Books, வரலாறு", "raw_content": "\nசோவியத் யூனியனால் ஆப்கானிஸ்தான் ஆக்கிர மிக்கப்பட்ட தருணத்தில்,அழுத்தம் தாங்காமல் போர்கொடி உயர்த்திய ஆப்கன் இயக்கங்கள் பல.காலபோக்கில் அவை வெவ்வேறு மூலைகளில் தெறித்து விழுந்து காணாமல் போய் விட்டன . உயிரோட்டதுக்கும் இன்று வரை இயங்கிகொண்டிருக்கும் ஒரே இயக்கம்,தாலிபன் தொடக்க காலத்தில் ஒரு போராளி இயக்கமாகத் தான் தன்னை வெளிப்படுத்திகொண்டது தாலிபன்.அந்நியர்களை அகற்றி ஆட்சியைப் பிடிப்போம் என்பதுதான் அவர்களுடைய கனவு தக்க பருவத்தில் விதைக்கப்பட்டு,ஒழுங்காக எருவிட்டு ,நீருற்றி வளர்க்கப்பட்ட கனவு.கனவை நிறைவேற்ற என்ன வேண்டும்பணம்.ஆயுதம்.ஆதரவு கவலை வேண்டாம் எல்லாம் தருகிறோம் வேலையை ஆரம்பியுங்கள் என்று கொம்பு சீவியது பாகிஸ்தான்.கொம்பில் எண்ணெய் தடவிவிட்டது அமெரிக்கா. ஆப்கானிஸ்தானை மட்டுமல்ல;ஒட்டுமொத்த உலகையும் அதிர வைக்கும் தடாலடி ஆட்டங்களை ஆரம்பித்து வைத்தது தாலிபன்.தாலிபனின் பதைபதைக்க வைக்கும் நடவடிக்கைகளை ஆப்கானிஸ்தானின் வரலாற்றோடு குழைத்து மிரட்டல் மொழியில் விவரித்து சொல்கிறார் பா.ராகவன்\nஇந்திய சுதந்திரப் போரும் கப்பற்படை எழுச்சியும்\nஅன்னை தெரசா - ஆர்.முத்துகுமார் (Kizhakku)\nதெரிந்த கோவை தெரியாத கதை\nமாவீரன் தீரன் சின்னமலை1756 - 1805\nஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப் பண்பாடு\nஉலகை வளர்த்த ஆய கலைகள் 64\nஏ.கே.செட்டியார் படைப்புகள் (இரண்டு தொகுதிகள்)\nகிரிமினல் சட்டத்தைப் பற்றி விரிவாகத் தெரிந்துகொள்ளுங்கள்\nவிடுதலைக்கு வித்திட்ட தியாக தீபங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/235269-%E0%AE%B9%E0%AF%88%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-4-%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88/page/2/?tab=comments", "date_download": "2020-03-30T16:20:48Z", "digest": "sha1:XLT5QETLWVHFSD4UFO273K5DZUHWBNN6", "length": 94820, "nlines": 701, "source_domain": "yarl.com", "title": "ஹைதராபாத் பாலியல் வல்லுறவு: குற்றம்சாட்டப்பட்ட 4 நபர்கள் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொலை - Page 2 - அயலகச் செய்திகள் - கருத்துக்களம்", "raw_content": "\nஹைதராபாத் பாலியல் வல்லுறவு: குற்றம்சாட்டப்பட்ட 4 நபர்கள் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொலை\nஹைதராபாத் பாலியல் வல்லுறவு: குற்றம்சாட்டப்பட்ட 4 நபர்கள் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொலை\nBy பெருமாள், December 6, 2019 in அயலகச் செய்திகள்\nஹைதராபாத் பாலியல் வல்லுறவு: குற்றம்சாட்டப்பட்ட 4 நபர்கள் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொலை\n\"ஹைதராபாத் நகரில் பெண் கால்நடைமருத்துவர் கூட்டு பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட நான்கு பேர் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். \"\nகுற்றம் நிரூபிக்கப்படாதவரையில், அவர்கள் நிரபராதிகளே.\nகுற்றம் சாட்டப்பட்டவர்களின் டி.என்.ஏக்கள் ஒத்துப்போகிறது என காவல்துறை அறிக்கை சொல்வதாக செய்தி வந்துள்ளது.\nகுற்றம் சாட்டப்பட்டவர்களின் டி.என்.ஏக்கள் ஒத்துப்போகிறது என காவல்துறை அறிக்கை சொல்வதாக செய்தி வந்துள்ளது.\nசொல்வதை கேட்பதை பார்ப்பதை வைத்து நியாயம் வழங்கலாம் என்றால் நீதிமன்றங்கள் எதற்கு \nமரணம் என்பது மிகப் பெரும் விடுதலை. வலியில் இருந்து, நோயிலிருந்து, முதுமையிலிருந்து மட்டுமல்ல செய்த பெரும் குற்றங்களிலிருந்தும் மரணம் கொடுப்பது விடுதலையை.\nஎன் கவுண்டரின் மூலம் சுட்டுக் கொல்லப்பட்ட இந்த நான்கு அயோக்கியர்களும் மிக இலகுவாக தம் குற்றங்களிருந்து பெரும் விடுதலையை ஒரு சில வினாடிகளுக்குள், வலியை உணராமலே பெற்றுவிட்டனர்.\nஆகக் குறைந்தது இரண்டு வருடங்களாவது கடூழிய சிறையில் அடைக்கப்பட்டு 'சிறை நீதி' யை ஏனைய குற்றவாளிகள் மூலம் கொடுக்கப்பட்டு பின் மரண தண்டனை கொடுக்கப்பட்டு இருந்தால் மிகவும் சிறப்பாக இருந்து இருக்கும்.\nநீதித்துறையிலும், அரச இயந்திரத்திலும், சமூகத்திலும் ஆணாதிக்கமும் வர்க்க வேறுபாடுகளும் நிரம்பிய இந்தியா சரியான சட்ட நடவடிக்கைகளின் மூலமாக நீதியை நிலை நாட்ட முடியாத நாடு என மீண்டும் நிரூபித்துள்ளது. குற்றத்தின் மூலம் இன்னொரு குற்றம் செய்தவர்களை தண்டித்து வெகுசன மனநிலையை தணித்து இருக்கு. நாளைக்கு இதே பாணியை தன் அரசு மீது விமர்சனம் வைப்பவர்கள�� மீதும் அரச எதிர்ப்பாளர்களின் மீதும் கூட கைகொள்வதற்கான ஒரு புறச்சூழலை மீண்டும் உருவாக்கி இருக்கு\nபாலியல் வல்லுறவுக்குள்ளாகி பலியான அந்த பெண் மீண்டும் மீண்டும் பலியிடப்பட்டுக் கொண்டு இருக்கின்றாள்.\nசொல்வதை கேட்பதை பார்ப்பதை வைத்து நியாயம் வழங்கலாம் என்றால் நீதிமன்றங்கள் எதற்கு \nஇன்னும் ஒரு 10 அல்லது 15 வருடம் சட்டப்படி காத்திருக்கலாம்.\nநிர்பயா வழக்கு இன்னமும் 7 வருடமாய் நடந்து கொண்டிருக்கிறது. பாதிக்கப்பட்ட்வர்களின் மனநிலையை ஒருகணம் யோசிக்க வேண்டும்.\nஇன்னும் ஒரு 10 அல்லது 15 வருடம் சட்டப்படி காத்திருக்கலாம்.\nநிரபராதியான ஒருவர் கூட தண்டிக்கப்படக்கூடாது என்பதால் தான் எம்மால் இதை கூட எழுதக்கூடியதாக உள்ளது. இல்லை என்றால் நாம் சீனாவிற்கு குடிபெயரலாம்.\nலண்டன் சம்பவம், நேற்றைய அமெரிக்க சம்பவம், ஆந்திராவின் சம்பவம் என்பன நீதிமன்றம், வழக்கு என இழுத்தடிக்காமல் இலகுவாக போட்டு தள்ளி விடுகிறார்கள்.\nநுணா, லண்டன் சம்பவன் இவ்வாறான ஒன்றல்ல. லண்டனில் சாதாரணப் பொலிசார் துப்பாக்கிகளை வைத்திருப்பது இல்லை. இந்த வாரம் இடம்பெற்ற சம்பவத்தில் விசேட பொலிசார் வரவழைக்கப்பட்டு பொதுமக்களால் பிடித்து வைத்திருக்கப்பட்ட குற்றவாளியை கைது செய்ய முனையும் போது அவரது உடலில் தற்கொலை அங்கியை கண்ட பின் தான் சுட்டு இருக்கின்றார்கள். ஆள் இறந்த பின் தான் அவர் அணிந்து இருந்த தற்கொலை அங்கி போலியானது என தெரிந்தது. அமெரிக்கா எப்பவும் இப்படித்தா - ஆனால் குற்றவாளிகளாக கருதப்படுகின்றவர்கள் கருப்பர் என்றால் மாத்திரமே (ஹைதரபாத் சம்பவத்தில் ஏழைகள் என்பதால் போன்றது)\nஎன்கவுண்ட்டரில் நான்கு பேர்களும் கொல்லப்பட்டது குறித்து பலருக்கும் சந்தோஷம். காலையிலிருந்தே சமூக ஊடகங்களில் இதுதான் இன்றைய கொண்டாட்டமாகியிருக்கிறது. பிரியங்கா ரெட்டி கொல்லப்பட்டது பற்றி விலாவாரியாக செய்தி வந்த தினத்தில் ஏதோவொரு இனம்புரியாத பயம் பற்றிக் கொண்டது. இரவு நேரத்தில், ஆளரவமற்ற பகுதியில்- ஆணோ பெண்ணோ அந்நியர்களின் பிடியில் சிக்கிக் கொள்ளும் கணங்கள் எவ்வளவு கொடுமையானவை ‘இவர்களின் பார்வையே சரியில்லை’ என்று தனது தங்கையிடம் சொன்ன போதே அந்தப் பெண்ணுக்கு சிக்கிக் கொண்டோம் என்கிற நடுக்கம் வந்திருக்கும். இவர்களிடமிருந்து எப்படி���் தப்பிப்பது, எங்கே ஓடுவது என்று பதறியிருப்பார். ஒரு கட்டத்தில் தப்பிக்கவும் முயற்சித்திருப்பார். நான்கு முரட்டு ஆண்களிடம் இரவு நேரத்தில் ஓர் இளம்பெண் எப்படித் தப்பித்திருக்க முடியும் ‘இவர்களின் பார்வையே சரியில்லை’ என்று தனது தங்கையிடம் சொன்ன போதே அந்தப் பெண்ணுக்கு சிக்கிக் கொண்டோம் என்கிற நடுக்கம் வந்திருக்கும். இவர்களிடமிருந்து எப்படித் தப்பிப்பது, எங்கே ஓடுவது என்று பதறியிருப்பார். ஒரு கட்டத்தில் தப்பிக்கவும் முயற்சித்திருப்பார். நான்கு முரட்டு ஆண்களிடம் இரவு நேரத்தில் ஓர் இளம்பெண் எப்படித் தப்பித்திருக்க முடியும் அடித்து இழுத்துச் சென்றிருப்பார்கள். எல்லாவிதமான வன்முறையையும் பிரயோகித்திருப்பார்கள். அந்தச் சூழலை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.\nகுற்றத்தைச் செய்தவர்களைச் சுட்டுக் கொல்ல வேண்டும்; எரித்துக் கொன்றுவிட வேண்டும் என்கிற வேகமும் கோபமும் மிக இயல்பானது. எனக்கும் அப்படித்தான் இருந்தது. இன்று காலையில் அந்தச் செய்தியைப் பார்த்த போது கொஞ்சம் ஆசுவாசமாகவும் இருந்தது. அருமை என்றே நினைத்தேன். ஆனால் ஒரு சந்தேகம் மட்டும் அரிக்க ஆரம்பித்துவிட்டது. அவர்கள் நான்கு பேர்கள்தான் உண்மையான குற்றவாளிகளா இனிமேல் ஒவ்வொரு குற்றத்திலும் காவல்துறையே தொடர்ச்சியாக முடிவெடுத்து தீர்ப்புகளை எழுதினால் என்ன ஆகும் இனிமேல் ஒவ்வொரு குற்றத்திலும் காவல்துறையே தொடர்ச்சியாக முடிவெடுத்து தீர்ப்புகளை எழுதினால் என்ன ஆகும்\nஅரசியல் செல்வாக்கு உள்ளவர்கள் செய்யும் குற்றச்செயல்கள் பற்றி- அது எவ்வளவு பெரிய குற்றச் செயல்கள் என்றாலும் கூட- ஊடகங்கள் அதைப் பற்றி விரிவாக அலசுவதில்லை. விவாதங்கள் உருவாக்கப்படுவதில்லை. ‘நமக்கெதுக்கு வம்பு’ என்கிற மனநிலையில் மக்களும் அலட்டிக் கொள்வதில்லை. கடந்த ஒன்றிரண்டு ஆண்டுகளில் மட்டும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்கொடுமை, அந்தச் செயல்களில் ஈடுபட்டவர்கள் மீதான நடவடிக்கைகள், அளிக்கப்பட்ட தண்டனைகள் குறித்தெல்லாம் யோசித்துப் பார்த்தால் எந்த தண்டனையுமே நினைவுக்கு வருவதில்லை. அதனால்தான் ஹைதரபாத்தில் நிகழ்ந்தது போன்ற ஊடக கவனம் பெற்ற சம்பவங்களில் எந்த வெளிப்படையான விசாரணையுமில்லாமல் நான்கு பேரைச் சுட்டுக் கொன்றுவிட்டு விசா��ணை முடிக்கப்படுவது சரியான அணுகுமுறையா என்றுதான் மனம் யோசிக்கிறது.\nஇந்த நால்வரும்தான் குற்றவாளிகள் என்பது 100% உண்மையாக இருந்தால் சுட்டுக் கொன்றதில் தவறேயில்லை. சம்பவம் நடந்த இடத்தில் உயிரோடு எரித்துக் கொன்றிருந்தாலும் தகும். ஆனால் அதற்காக சட்டத்தை மாற்றி, அவசர வழக்காகக் கருதி, எவ்வளவு சீக்கிரம் விசாரிக்க முடியுமோ விசாரித்து தண்டனைகள் வழங்கப்பட வேண்டும். அதற்கான வழிமுறைகளை, சட்ட சீர்திருத்தங்களை அரசு மேற்கொள்ள வேண்டும். அதற்கான வலியுறுத்தல்களைச் செய்யலாம்.\nஎன்ன சந்தேகமெனில், ஒருவேளை இத்தகைய குற்றச் செயலை அரசியல் அல்லது ஆளும் வர்க்கத்தில் செல்வாக்குப் பெற்றவர்கள் செய்திருந்து, தடுக்கமுடியாத விதத்தில் அதன் மீது ஊடக வெளிச்சமும் விழுந்த பிறகு ஏதேனும் நான்கு பேர்களைக் கணக்குக் காட்டுவதற்காக சுட்டிருந்தால் அதை எப்படி சரி என்று ஏற்றுக் கொள்வது அப்படியெல்லாம் செய்யமாட்டார்கள் என்று அரசியல்வாதிகளையும், காவல்துறையையும் முழுமையாக நம்புகிறீர்களா அப்படியெல்லாம் செய்யமாட்டார்கள் என்று அரசியல்வாதிகளையும், காவல்துறையையும் முழுமையாக நம்புகிறீர்களா கேட்கவே நாதியில்லாத லட்சக்கணக்கான மக்கள் உலவும் நாடு இது. யாரை வேண்டுமானாலும் இழுத்துச் சென்று ‘சம்பவம்’ செய்துவிட்டு பொதுமக்களின் அழுத்தத்தை போக்கிவிட்டு கைதட்டலும் வாங்கிக் கொள்வதற்கான எல்லாவிதமான சாத்தியக்கூறுகளும் இருக்கின்றன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.\nஇன்று காலையில் சுட்டுக் கொல்லப்பட்ட நான்கு பேர்களும் தமது நிலைப்பாட்டை வெளிப்படையாக முன்வைக்க எந்தவிதமான சூழலும் உருவாக்கித் தரப்படவில்லை. ‘அவனுகளுக்கு என்ன நிலைப்பாடு போட்டுத் தள்ளுறது சரிதான்’ என்றுதான் நம்மில் பலரும் நினைப்போம். அது சரிதான். ஆனால் அந்த நால்வரில் ஒருவன் ஏதோ காரணத்துக்காக சிக்க வைக்கப்பட்டிருந்தாலும் கூட பரிதாபமில்லையா போட்டுத் தள்ளுறது சரிதான்’ என்றுதான் நம்மில் பலரும் நினைப்போம். அது சரிதான். ஆனால் அந்த நால்வரில் ஒருவன் ஏதோ காரணத்துக்காக சிக்க வைக்கப்பட்டிருந்தாலும் கூட பரிதாபமில்லையா அப்படி சிக்க வைக்க வாய்ப்பேயில்லை என்று முழுமையாக நம்ப முடியுமா\nகுற்றச் செயல் நிகழ்ந்த இடத்திலேயே நான்கு பேரையும் சுட்டுக் கொன்ற��ு நிச்சயமாக பொதுவெளியில் ஒரு பயத்தை உருவாக்கும். ஆனால் இந்தியா மாதிரியான ஜனநெரிசல் மிகுந்த தேசத்தில் இத்தகைய பயங்கள் நிலையானவை அல்ல. அவை தற்காலிகமானவை மட்டுமே. நிர்பயா சம்பவம் நாடு முழுவதும் விவாதிக்கப்பட்டது. ஆனால் எத்தனை பேருக்கு நினைவில் இருக்கிறது ‘செஞ்சுட்டு தப்பிச்சுக்கலாம்’ என்கிற தைரியத்தில்தான் பலரும் குற்றத்தைச் செய்கிறார்கள். ஹைதரபாத் சம்பவமும் கூட அப்படித்தான் கரைந்து போகும். இத்தகைய குற்றச் செயல்கள் ஒவ்வொன்றுக்கும் தண்டனை உறுதி செய்யப்பட வேண்டும். யார் செய்தாலும் சட்டங்களும் தண்டனைகளும் கடுமையாக இருக்கும் என்கிற பயம்தான் அவசியமே தவிர, நூறு சம்பவங்களில் ஒன்றில் மட்டும் நான்கு பேரைச் சுட்டுக் கொல்வது என்பது கடலில் கரைத்த பெருங்காயம் மாதிரியான விளைவையே உண்டாக்கும்.\nஅரசியல் செல்வாக்கு மிக்கவர்களுக்கு ஒரு மாதிரியான தண்டனை, விதவிதமான தப்பித்தல்கள், ஊடகங்களின் மெளனம், பேரமைதி கொண்ட மக்கள் என்றிருந்துவிட்டு ஹைதராபாத் சம்பவத்துக்கு மிக அதிகப்படியான சந்தோஷத்தையும் கொண்டாட்டத்தையும் காட்டுவது கூட தவறான முன்னுதாரணமாகத்தான் அமையும். திடீரென ஊடகக் கவனம் பெற்ற சம்பவங்களில் மக்களிடமிருந்து அழுத்தம் வரும் போது அதிலிருந்து தப்பிக்க அரசும் காவல்துறையும் யாரை வேண்டுமானாலும் பொதுவெளியின் கண்களில் காட்டிவிட்டு போட்டுத் தள்ளுவதற்கான சாத்தியங்களை சமூகம் உருவாக்கித் தருகிறது என்று கூட புரிந்து கொள்ளலாம்.\nஹைதராபாத் என்கவுண்ட்டரை எதிர்க்கிறேனா என்றால் இல்லை என்றே சொல்வேன். ஆனால் இது வெறும் கண்கட்டி வித்தையாக இருந்துவிடக் கூடாது; பொது சமூகத்தை ஏமாற்றும், அதன் கோபத்தை வடிகட்டுவதற்காக இத்தகைய சம்பவத்தைச் செய்துவிட்டு மறந்துவிடக் கூடாது என்றே விரும்புகிறேன். பரவலாக பயத்தை உண்டாக்கி, மனநிலை மாற்றத்தை நோக்கி நகர்த்தி, குற்றச் செயல்களைக் குறைப்பதற்கான வாய்ப்புகளையும், சட்டத்திருத்தங்களையும், நடைமுறை மாற்றங்களையும் உருவாக்க வேண்டும். புகார் அளிக்க வருபவரை அலட்சியப்படுத்தியதும் இதே சம்பவத்தில்தான் நடந்தது. ‘ஹைலைட்’ செய்யப்பட வேண்டியது அதுவும்தான். அதில் தொடங்கி குற்ற விசாரணைகளில், தண்டனை முறைகளில் மாற்றங்களைச் செய்யாவிட்டால் இத்தகைய சம்பவங்க���ில் ஒரு கணம் விசிலடித்து குதூகலிப்பது தவிர மற்ற அனைத்தும் வழமை போலவே அனைத்தும் தொடரவே வாய்ப்புகள் அதிகம்.\nநாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெண்களை வன்புணர்வு செய்பவர்களை என்கவுண்ட்டர் செய்வோம் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.\nசென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் அவரது நினைவு நாளையொட்டி அம்பேத்கார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய சீமான் தெலுங்கானாவில் பெண் மருத்துவரை கொடூரமான முறையில் எரித்து கொன்றவர்களை என்கவுன்டர் செய்ததை வரவேற்பதாக தெரிவித்தார்\nமேலும், பெண்களை போகப் பொருளாக நினைத்து வன்புணர்வு செய்பவர்களுக்கு மரணத்தை தவிர வேறு தண்டனை கிடையாது என்று கூறிய அவர்,\nபொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கின் குற்றவாளிகளை குண்டாஸ் சட்டத்தை ரத்து செய்தது தவறு என்று குறிப்பிட்டார்\nநான் ரெடி, நீங்க ரெடியா \nஆனால் அதை ஒரு அரசு செய்திருக்கக்கூடாது\nநாளை நீதிமன்றங்களில் இதை வேறு பலரும் உதாணமாக்கலாம்...\nபோடணும் என்று முடிவு எடுத்துவிட்டால் அப்பனாலேயே போடமுடியும்\nஅரசு செய்தால் மீள் விசாரணை இல்லையே பலரும் ஏன் உதாரணமாக்கணும் தவறு செய்தவனுக்கு தண்டனை பொலிஸ் கொடுத்துள்ளது அவ்வலவுதான் கேஸ் முடிஞ்சுது\nஅப்பன் போட்டால் அது கேஸாகும் அரசு போட்டால் அது என்கவுண்டர் ஆகும்\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\n6 minutes ago, தனிக்காட்டு ராஜா said:\nஅரசு செய்தால் மீள் விசாரணை இல்லையே பலரும் ஏன் உதாரணமாக்கணும் தவறு செய்தவனுக்கு தண்டனை பொலிஸ் கொடுத்துள்ளது அவ்வலவுதான் கேஸ் முடிஞ்சுது\nஅப்பன் போட்டால் அது கேஸாகும் அரசு போட்டால் அது என்கவுண்டர் ஆகும்\nஉத்தரவாதமும் இல்லாமல் இப்படி செய்யமுடியாது ராசா\nஅப்பன் செய்தாலும் மேலிடத்தவரால் காப்பாற்ற முடியும்\nஅப்பன் போட்டால் அது கேஸாகும் அரசு போட்டால் அது என்கவுண்டர் ஆகும்\nஇந்த ஒரு வசனத்துக்காகவே சினிமாக்காரங்கள் உங்களை தூக்கப் போறாங்கள்.\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nமுகநூல் பதிவு ஒன்று :\nஒரு குழந்தை பிறந்தவுடன் அதன் ரோசாப்பூக் கைகளை எடுத்து நமது கைகளுள் பொதிந்துகொள்கிறோம். நமது உடலிலிருந்து பிரிந்த இன்னொரு உயிராக அது வளர்கிறது. அது நம்ம�� நோக்கி ஓடிவந்து பட்டுப் பந்தென மோதும்போது உடல் சிலிர்க்க அள்ளி இறுக்கிக்கொள்கிறோம். அதன் தலைமுடியுள் முகத்தைப் புதைத்துக் கொஞ்சும்போது அன்பின் மிகுதியால் விம்முகிறது நெஞ்சு.\nஅதே குழந்தை சிதைக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு கொலையுண்டு கிடப்பதைக் காணும்போதில் ஏறத்தாழ நாம் இறந்துவிடுகிறோம். அதன்பிறகு வாழ்வெனச் சொல்ல ஒன்றுமேயில்லை.\nஇங்கு சட்டம் இயங்கும் விதம் எத்தகையதென்பதை அறிவோம். அவ்வளவு பாரபட்சமானது; குருட்டுத்தனமானது; குரூரமானது… எல்லாந்தான். நீங்கள் சொல்வது சரி… இந்த என்கவுண்டர் படுகொலைகளை நாம் ஆதரித்தோமானால், எதையும் செய்யத் துணியும் காவற்றுறை என்கிறீர்கள். அதற்கு வரம்பற்ற அதிகாரத்தை வழங்கிவிடுவதாகும் என்கிறீர்கள். மேலும், சட்டமும் நியாயமும் இப்போது மிக ஒழுங்காக இருக்கிறது பாருங்கள் உலகத்தில் இங்கு போலில்லை எங்கும் நீதி\nபாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு, தன் பிள்ளை எப்படியெல்லாம் துடிதுடித்து இறந்ததோ என்றெண்ணி எண்ணி மருகும் பெற்றோருக்கு, சகோதரர்களுக்கு உங்களால் பேசப்படும் நியாயங்கள் புரியாது.\nபாதிக்கப்பட்டவர்கள் ஓர்மம் மிக்கவர்களெனில், இந்தப் பாரபட்சமான நீதியால் விடுவிக்கப்படுபவர்கள் என்றோ ஒருநாள் சம்பந்தப்பட்டவர்களால் தெருக்களில் அநாதைகளாகக் கொல்லப்படுவார்கள் அல்லது, காணாப் பிணங்களாக்கப்படுவார்கள் என்பது உறுதி.\nசட்டம் எப்போதாவதுதான் கடமையைச் செய்கிறது. செய்யட்டும்.\nஆ ஊவென்று யாரும் இங்கே நியாயம் பேச வரவேண்டாம். நான் பதில் சொல்லப்போவதுமில்லை. இந்த மாதிரி விசயங்களில் அசட்டுப்பிசட்டு ஜனநாயகமும் மனிதாபிமானமும் செல்லுபடியாகாது.\nஎன் வீட்டில் இப்படியொன்று நடந்தால் காவற்றுறை செய்து முடிக்கும்வரை நான் காத்திருக்கமாட்டேன்.\nஉத்தரவாதமும் இல்லாமல் இப்படி செய்யமுடியாது ராசா\nஅப்பன் செய்தாலும் மேலிடத்தவரால் காப்பாற்ற முடியும்\nமக்கள் ஆதரவு யார் பக்கம் இருக்குதோ அப்படி இருக்கும் பட்சத்தில் மேலிடம் அடிபணிய வேண்டும் என்ன அதிகாரிகளுக்கு எச்சரிக்கும் அதற்கிடையில் அடுத்த பிரச்சினை வந்துவிடும் இதை மறந்து போவார்கள்\n50 வருடங்களுக்கு முன் பொய் குற்றம் சாட்டப்பட்ட 4 பேரை அண்மையில் குற்றவாளிகள் இல்லை என தீர்ப்பளித்துள்ளது பிரித்���ானிய நீதிமன்றம்.\nRule of law என்பதுவே சன்நாயகத்தின் அடிப்படை. நாம் சுதந்திரமாக வாழும் வெளிநாட்டு பொலீசுகள், இலங்கை இந்திய பொலிசு போல இல்லை என நிம்மதி அடைவோமே ஏன் தெரியுமா ஏனென்றால் இந்த நாட்டு பொலிசு சட்டத்தின் ஆளுகைக்கு (rule of law) மதிப்பளிக்கிறது.\nஇன்றைக்கு இந்த நாலு பேர், நாளைக்கு தெருவில் போனவன் வெறியில் சொன்ன குற்றச்சாடை காட்டி இன்னொருவன்.\nவிசாரணை இல்லாத தண்டனை என்பது, இன்னுமொரு குற்றமே ஒழிய ஒருபோதும் ஒரு குற்றத்துக்கு தண்டனை ஆகாது.\nஇந்த ஒரு வசனத்துக்காகவே சினிமாக்காரங்கள் உங்களை தூக்கப் போறாங்கள்.\nநம்மளை தூக்கி என்ன செய்வது அண்ண ரைமிங்கா இருக்குமே அதான் சொன்னது\nமுகநூல் பதிவு ஒன்று :\nஒரு குழந்தை பிறந்தவுடன் அதன் ரோசாப்பூக் கைகளை எடுத்து நமது கைகளுள் பொதிந்துகொள்கிறோம். நமது உடலிலிருந்து பிரிந்த இன்னொரு உயிராக அது வளர்கிறது. அது நம்மை நோக்கி ஓடிவந்து பட்டுப் பந்தென மோதும்போது உடல் சிலிர்க்க அள்ளி இறுக்கிக்கொள்கிறோம். அதன் தலைமுடியுள் முகத்தைப் புதைத்துக் கொஞ்சும்போது அன்பின் மிகுதியால் விம்முகிறது நெஞ்சு.\nஅதே குழந்தை சிதைக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு கொலையுண்டு கிடப்பதைக் காணும்போதில் ஏறத்தாழ நாம் இறந்துவிடுகிறோம். அதன்பிறகு வாழ்வெனச் சொல்ல ஒன்றுமேயில்லை.\nஇங்கு சட்டம் இயங்கும் விதம் எத்தகையதென்பதை அறிவோம். அவ்வளவு பாரபட்சமானது; குருட்டுத்தனமானது; குரூரமானது… எல்லாந்தான். நீங்கள் சொல்வது சரி… இந்த என்கவுண்டர் படுகொலைகளை நாம் ஆதரித்தோமானால், எதையும் செய்யத் துணியும் காவற்றுறை என்கிறீர்கள். அதற்கு வரம்பற்ற அதிகாரத்தை வழங்கிவிடுவதாகும் என்கிறீர்கள். மேலும், சட்டமும் நியாயமும் இப்போது மிக ஒழுங்காக இருக்கிறது பாருங்கள் உலகத்தில் இங்கு போலில்லை எங்கும் நீதி\nபாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு, தன் பிள்ளை எப்படியெல்லாம் துடிதுடித்து இறந்ததோ என்றெண்ணி எண்ணி மருகும் பெற்றோருக்கு, சகோதரர்களுக்கு உங்களால் பேசப்படும் நியாயங்கள் புரியாது.\nபாதிக்கப்பட்டவர்கள் ஓர்மம் மிக்கவர்களெனில், இந்தப் பாரபட்சமான நீதியால் விடுவிக்கப்படுபவர்கள் என்றோ ஒருநாள் சம்பந்தப்பட்டவர்களால் தெருக்களில் அநாதைகளாகக் கொல்லப்படுவார்கள் அல்லது, காணாப் பிணங்களாக்கப்பட��வார்கள் என்பது உறுதி.\nசட்டம் எப்போதாவதுதான் கடமையைச் செய்கிறது. செய்யட்டும்.\nஆ ஊவென்று யாரும் இங்கே நியாயம் பேச வரவேண்டாம். நான் பதில் சொல்லப்போவதுமில்லை. இந்த மாதிரி விசயங்களில் அசட்டுப்பிசட்டு ஜனநாயகமும் மனிதாபிமானமும் செல்லுபடியாகாது.\nஎன் வீட்டில் இப்படியொன்று நடந்தால் காவற்றுறை செய்து முடிக்கும்வரை நான் காத்திருக்கமாட்டேன்.\nநீதி தேவதை ஏன் கண்களை கட்டி கொண்டுளது\nநீதி, நீதியே ஒழிய பழிவாங்கும் படலம் அல்ல.\nபாதிக்கபட்ட குடும்பத்தின் மனநிலை எப்படி இருக்கும் நிச்சயமாக அவர்களை துன்புறுத்தி கொல்ல வேண்டும் என்றே இருக்கும்.\nஆனால் நீதி பழி வாங்கும் உணர்சிக்கு மேலானது.\nநீதி - தீர விசாரித்து, குற்றம் நிரூபிக்கப் பட்டால்- சட்டம் வரையறுத்த தண்டனையை வழங்கும்.\n அதை சரி செய்யுங்கள். நீதியை கையில் எடுக்காதீர்கள்.\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nமுகநூல் பதிவு இன்னொன்று :\nமக்கள் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருக்கும்போது அதனைப் பயன்படுத்தி என்கவுன்டர் கொலைகளை பொலிஸ் செய்துள்ளது.\nபொலிஸ் தன் கையில் தண்டனை வழங்கும் அதிகாரத்தை எடுப்பது தவறாகும். இது மோசமான விளைவுகளையே எதிர் காலத்தில் ஏற்படுத்தும்.\n(1) இந்த என்கவுன்டர் கொலைகளில் ஏழை மக்களே பலியாவர். பணக்காரர்கள் அல்லது அரசியல் செல்வாக்கு உள்ளவர்கள் மீது என்கவுன்டர் நடத்தப்படாது.\n(2) முக்கியமாக இத் தண்டனைகள் மூலம் குற்றங்களை ஒழித்துவிட முடியாது. மரண தண்டனை வழங்கும் அரேபிய நாடுகளைவிட குறைவான தண்டனைகள் வழங்கும் ஜரோப்பிய நாடுகளில் பாலியல் குற்றங்கள் குறைவாகவே இருப்பதை நாம் அவதானிக்க வேண்டும்.\n(3) ஏற்கனவே இந்த என்கவுன்டர் போலி மோதல்கள் மூலம் மாவோயிஸட் போராளிகள் மற்றும் தமிழ்தேசிய போராளிகள் கொல்லப்படுகின்றனர். இந்நிலையில் என்கவுன்டர் கொலைகளை மக்கள் ஆதரித்தால் இனி அதிக அளவில் போராளிகள் கொல்லப்படும் அபாயம் உருவாகும்.\nஎனவே மக்கள் உணர்வுபூர்வமாக சிந்தித்து இந்த என்கவுன்டர் கொலைகளை கண்டிக்க வேண்டும்.\n50 வருடங்களுக்கு முன் பொய் குற்றம் சாட்டப்பட்ட 4 பேரை அண்மையில் குற்றவாளிகள் இல்லை என தீர்ப்பளித்துள்ளது பிரித்தானிய நீதிமன்றம்.\nRule of law என்பதுவே சன்நாயகத்தின் அடிப்படை. நாம் சுதந்திரமாக வாழும் வெளிநாட்டு பொலீசுகள், இலங்கை ���ந்திய பொலிசு போல இல்லை என நிம்மதி அடைவோமே ஏன் தெரியுமா ஏனென்றால் இந்த நாட்டு பொலிசு சட்டத்தின் ஆளுகைக்கு (rule of law) மதிப்பளிக்கிறது.\nஇன்றைக்கு இந்த நாலு பேர், நாளைக்கு தெருவில் போனவன் வெறியில் சொன்ன குற்றச்சாடை காட்டி இன்னொருவன்.\nவிசாரணை இல்லாத தண்டனை என்பது, இன்னுமொரு குற்றமே ஒழிய ஒருபோதும் ஒரு குற்றத்துக்கு தண்டனை ஆகாது.\nஇதில் வேடிக்கை என்வென்றால் இங்கே இந்திய பொலீசின் என் கவுண்டர் கொலையை ஆதரிக்கும் தமிழர்கள் தனிக்காட்டு ராஜாவை தவிர வெளிநாட்டு சனநாயக நாடுகளில் சுதந்திரமாக வாழ்பவர்கள்\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\n32 minutes ago, விளங்க நினைப்பவன் said:\nஇதில் வேடிக்கை என்வென்றால் இங்கே இந்திய பொலீசின் என் கவுண்டர் கொலையை ஆதரிக்கும் தமிழர்கள் தனிக்காட்டு ராஜாவை தவிர வெளிநாட்டு சனநாயக நாடுகளில் சுதந்திரமாக வாழ்பவர்கள்\nமுதலில் நாங்களும் மனிதர்கள் தானப்பு.....\nமுதலில் நாங்களும் மனிதர்கள் தானப்பு.....\nமனிதர்களாக இருந்து கொண்டு இந்திய பொலீசின் என்கவுண்டரை கொண்டாடுவது தான் கவலையானது.\nஇலங்கை இந்தியா போன்ற வளர்ச்சியடைந்துவரும் நாடுகளுக்கு 100% ஜனநாயக பண்புகள் ஒருபோதும் சரிப்பட்டுவராது.\nஇங்கே ஜனநாயகத்துடன் சற்றுச் சர்வாதிகாரம் கலந்த பண்புகளே நாட்டை நிருவகிக்க பொருத்தமானவை.\nஇங்கே பயத்தின் மூலமாகவே சிலவற்றை கட்டுப்படுத்த முடியும்.\nஇலங்கையில் புலிகள் இருந்த காலத்தில் தமிழர் பகுதிகளில் குற்றச் செயல்கள் குறைவாக இருந்தமைக்கும் அதுதான் காரணம்.\nபோட்டுத்தள்ளிவிடுவார்கள் அல்லது பச்சைமட்டையால் கட்டிவைத்து அடிப்பார்கள் என்ற பயம்தான் அன்று தமிழ்ச் சமூகத்தைக் கட்டுக்கோப்பாக வைத்திருந்தது.\nஇந்தியாவின் தெலுங்கானா மாநில ஐதராபாத்தில் பெண் கால்நடை வைத்தியர் ஒருவரைப் பாலியல் வல்லுறவு செய்து பின்னர் படுகொலை செய்த குற்றவாளிகள் நால்வரையும் அந்தப் பெண் படுகொலை செய்யப்பட்ட இடத்தில் வைத்தே தெலுங்கானா பொலிசார் சுட்டுக்கொன்றுள்ளனர்.\nஇதைப் பலரும் பாராட்டும் வேளையில் சில மனித உரிமைக் காவலர்கள் ஒப்பாரி வைப்பதையும் காணமுடிகிறது.\nஉண்மையில் குறித்த நால்வரையும் பொலிசார் கொலை செய்தமை சட்டரீதியாக தவறான விடயம் என்றபோதிலும் இவ்வாறான பாலியல் வன்கொடுமை செய்யத் துணியும் கயவர்களுக்���ு என்கவுண்டர்தான் சரியான தீர்வு.\nபெண்களைப் போகப்பொருளாகப் பார்க்கும் மனநிலை கட்டமைக்கப்பட்ட நாடுகளில் பாலியல் குற்றங்களைக் குறைக்க இதுவே சரியான வழி.\nபயத்தின் மூலமாக குற்றங்களைக் குறைக்க முடியாது என்பதெல்லாம் பொய்யான கதைகள்.\nமட்டக்களப்பிலும் திருகோணமலையிலும் (வெவ்வேறு சம்பவங்கள்)சிறுமிகளைக் கடத்திக் கப்பம் கேட்டு படுகொலைசெய்தவர்களை என்கவுண்டர் செய்த பின்னர் குறித்த பகுதிகளில் குழந்தைகளைக் கடத்திக் கப்பம் கேட்க இதுவரை எந்தக் கொள்ளையனும் துணிந்ததில்லை என்பதை அனுபவத்தினூடாக கண்டவர்கள் நாங்கள்.\nஎனவே மனித உரிமைக் காவலர்கள் வழக்கம் போல ஒப்பாரி வைப்பதையெல்லாம் கணக்கிலெடுக்காது இனிமேலும் இவ்வாறான குற்றங்களைச் செய்யும் கயவர்களைப் போட்டுத்தள்ள பொலிசார் பின்நிற்க கூடாது.\nஎமது நாட்டிலும் இவ்வாறான ஆக்கபூர்வமான விடயங்களைக் கையாள பொலிசார் துணிய வேண்டும்.\nஇலங்கை போன்ற நாடுகளில் காவல்த்துறைக் கட்டமைப்புகள் மோசமான நிலையிலுள்ளமை உண்மை என்ற போதிலும் நியாயமான துணிச்சலான அதிகாரிகளும் இல்லாமலில்லை.\nஅரசியலுக்கு அப்பால் இவற்றைக் கையாளத் துணிந்த அதிகாரிகள் வளரவேண்டும்.\nஇந்தியாவில் பாலியல் வன்கொடுமை செய்யும் கயவர்களுக்கெதிரான புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைத்த #தெலுங்கானா_பொலிசாருக்கு பாராட்டுக்கள்.\n\"நீதி மன்றங்களை.... விமர்சிப்பது, பெரும் குற்றம்\" என்று சொல்லும்....\nஇந்திய, இலங்கை... நீதி மன்றங்கள் செய்யும் தவறுகள் அதிகம்.\nஅதற்குள்.... ஜனநாயக நாடுகள் என, \"பீற்றிக்\" கொண்டு திரியும் இவர்களை...\nவெள்ளைக்காரன்.. நம்பினாலும், நாம்.... நம்பத் தயாரில்லை.\nஇந்தியாவில்.... உச்ச மன்ற நீதிபதிகளே...\nதமக்கு.. அரசியல் அழுத்தம் உள்ளதாக, போராட்டம் நடத்தியவர்கள்.\nஅதில், ஒரு தமிழரை பிடித்து, சிறையிலும் தள்ளியதுதான்... இந்திய ஜனநாயகம்.\nவழக்கு என்று... போனால், ஆசிய நாட்டில், விடிவு கிடைக்காது.\nகையோடை.. \"கம்மாரிசு\" போடுவதைத் தவிர,\nவேறு வழி எதுவுமே... இப்போதைக்கு.... இல்லை.\nஇலங்கை இந்தியா போன்ற வளர்ச்சியடைந்துவரும் நாடுகளுக்கு 100% ஜனநாயக பண்புகள் ஒருபோதும் சரிப்பட்டுவராது.\nஇங்கே ஜனநாயகத்துடன் சற்றுச் சர்வாதிகாரம் கலந்த பண்புகளே நாட்டை நிருவகிக்க பொருத்தமானவை.\nஇங்கே பயத்தின் மூலமாகவே சிலவற்றை கட்டுப்பட���த்த முடியும்.\nஇலங்கையில் புலிகள் இருந்த காலத்தில் தமிழர் பகுதிகளில் குற்றச் செயல்கள் குறைவாக இருந்தமைக்கும் அதுதான் காரணம்.\nபோட்டுத்தள்ளிவிடுவார்கள் அல்லது பச்சைமட்டையால் கட்டிவைத்து அடிப்பார்கள் என்ற பயம்தான் அன்று தமிழ்ச் சமூகத்தைக் கட்டுக்கோப்பாக வைத்திருந்தது.\nஇந்தியாவின் தெலுங்கானா மாநில ஐதராபாத்தில் பெண் கால்நடை வைத்தியர் ஒருவரைப் பாலியல் வல்லுறவு செய்து பின்னர் படுகொலை செய்த குற்றவாளிகள் நால்வரையும் அந்தப் பெண் படுகொலை செய்யப்பட்ட இடத்தில் வைத்தே தெலுங்கானா பொலிசார் சுட்டுக்கொன்றுள்ளனர்.\nஇதைப் பலரும் பாராட்டும் வேளையில் சில மனித உரிமைக் காவலர்கள் ஒப்பாரி வைப்பதையும் காணமுடிகிறது.\nஉண்மையில் குறித்த நால்வரையும் பொலிசார் கொலை செய்தமை சட்டரீதியாக தவறான விடயம் என்றபோதிலும் இவ்வாறான பாலியல் வன்கொடுமை செய்யத் துணியும் கயவர்களுக்கு என்கவுண்டர்தான் சரியான தீர்வு.\nபெண்களைப் போகப்பொருளாகப் பார்க்கும் மனநிலை கட்டமைக்கப்பட்ட நாடுகளில் பாலியல் குற்றங்களைக் குறைக்க இதுவே சரியான வழி.\nபயத்தின் மூலமாக குற்றங்களைக் குறைக்க முடியாது என்பதெல்லாம் பொய்யான கதைகள்.\nமட்டக்களப்பிலும் திருகோணமலையிலும் (வெவ்வேறு சம்பவங்கள்)சிறுமிகளைக் கடத்திக் கப்பம் கேட்டு படுகொலைசெய்தவர்களை என்கவுண்டர் செய்த பின்னர் குறித்த பகுதிகளில் குழந்தைகளைக் கடத்திக் கப்பம் கேட்க இதுவரை எந்தக் கொள்ளையனும் துணிந்ததில்லை என்பதை அனுபவத்தினூடாக கண்டவர்கள் நாங்கள்.\nஎனவே மனித உரிமைக் காவலர்கள் வழக்கம் போல ஒப்பாரி வைப்பதையெல்லாம் கணக்கிலெடுக்காது இனிமேலும் இவ்வாறான குற்றங்களைச் செய்யும் கயவர்களைப் போட்டுத்தள்ள பொலிசார் பின்நிற்க கூடாது.\nஎமது நாட்டிலும் இவ்வாறான ஆக்கபூர்வமான விடயங்களைக் கையாள பொலிசார் துணிய வேண்டும்.\nஇலங்கை போன்ற நாடுகளில் காவல்த்துறைக் கட்டமைப்புகள் மோசமான நிலையிலுள்ளமை உண்மை என்ற போதிலும் நியாயமான துணிச்சலான அதிகாரிகளும் இல்லாமலில்லை.\nஅரசியலுக்கு அப்பால் இவற்றைக் கையாளத் துணிந்த அதிகாரிகள் வளரவேண்டும்.\nஇந்தியாவில் பாலியல் வன்கொடுமை செய்யும் கயவர்களுக்கெதிரான புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைத்த #தெலுங்கானா_பொலிசாருக்கு பாராட்டுக்கள்.\nரதி, இலங்கை, இந்தியா, மற்றும் தென்னாசிய நாடுகளில் இருக்கும் பிரச்சனையே இவர்கள் உண்மையான குற்றவாளிகளை தப்ப வைக்க அப்பாவிகளை மாட்டி விடுவது தான். இங்கும் இவர்கள் நான்கு பேருமே குற்றவாளிகளா அல்லது ஒரு சிலரா என்பது வெகுசனத்துக்கு தெரியப் போவதில்லை.\nசுவாதி கொலையில், ராம்குமாரை கைது செய்த பின் அவர் வயரை கடித்து இறந்தார் போன்ற சோடிப்புகள் இங்கும் நிகழ்ந்து இருக்கலாம். ராம்குமாரை ஒரு நாள் கூட நீதிமன்றத்துக்கு கொண்டு வரவில்லை.\nஇப்படியான உடனடி நீதிகளில் தண்டிக்கப்படும் அனைவரும் பரம ஏழைகளாக இருக்க டெல்லியில் தலித் சிறுமியை கோவிலில் வைத்து பல நாட்கள் வல்லுறவு செய்து கொன்றதில் துணை போன பிஜேபி பிரமுகர்கள், வக்கீல்கள் எல்லாம் பிணையில் சுந்தந்திரமாக உலாவிக் கொண்டு இருக்கின்றார்கள். பொள்ளாச்சி வழக்கில் கைதானவர்கள் அரசியல் பின் புலம் இருப்பதால் குண்டாஸ் பிரிவில் இருந்தும் அவ் வழக்கை நீக்கியிருகின்றார்கள்.\nஇந்திய உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி மீது கூட அவருக்கு உதவியாளராக இருந்த பெண் ஒருவர் பாலியல் வன்முறை குற்றம் ஒன்றை சுமத்தியிருந்தார் (அவர் பிஜேபி யின் செல்வாக்கால் நியமிக்கப்பட்டவர் என்பதால் வழக்கை நிராகரித்து விட்டனர்)\nஇவ்வாறான என் கவுண்டர்கள் மூலம் இத்தகைய குற்றங்கள் குறையாது. வல்லுறவுக்குள்ளாகும் பெண்களை மேலும் கொன்றழிப்பதில் தான் இனி குற்றவாளிகள் அதிகமாக ஈடுபடுவர்.\nஹைதராபாத் பாலியல் சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளை கும்பல் கொலை செய்ய வேண்டும் என பெண் அரசியல்வாதிகளான ஜெயா பச்சன் மற்றும் மாயாவதி ஆகிய இருவரும் பொதுவெளியில் கருத்து வெளியிட்டனர்.\nஅதேவேளையில், ஒரு முரண்பாடாக பாலியல் வல்லுறவு தொடர்பான குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட ஒருவர், நாட்டின் மிக பெரிய மாநிலத்தில் முதல்வராக உள்ளார் (அவர் குற்றம் சாட்டப்பட்டவர், அவ்வாறு குற்றம் சாட்டப்பட்ட சிலர் இறந்துவிட்டனர். அவர் இன்னும் இருக்கிறார்). இதேபோல் பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட ஒருவர் நாட்டை விட்டு தப்பி செல்ல அனுமதிக்கப்பட்டு, தற்போது சொந்தமாக ஒரு புதிய நாட்டை உருவாக்கப்போவதாக அவர் கூறுகிறார்.\nஇவர்கள் மீது சட்டத்தின் கரங்கள் நீளவில்லை. பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு தீவைத்து தாக்குதலுக்கு உள்ளான ��ற்றொரு பெண் தன் உயிருக்கு போராடி கொண்டிருக்கும் வேளையில் இது தொடர்பான அரசியல்வாதியின் வழக்கின் வேகம் குறையக்கூடும்.\nஇந்த நாட்டில் பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அதிகாரத்தில் இருப்பவர்கள் உள்ளார்கள்.\nபாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரின் உணர்வெழுச்சி மற்றும் துக்கம் ஆகியவை எனக்கு நன்றாக புரிகிறது. தங்களின் ஆருயிர் இழப்புக்கு பதிலாக மற்றொரு உயிர் போகவேண்டும் என்று தங்கள் தரப்பில் அவர்கள் சில சமயங்களில் கேட்கக்கூடும்.\nஆனால், அனைவரும் அப்படி கோருவதில்லை என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பவர்களுக்கு கருணை அளிக்க சோனியா காந்தி கேட்டுக் கொண்டதை நாம் மறந்துவிடுகிறோம்.\nபாலியல் வல்லுறவு தொடர்பாக கடுமையான சட்டம் வேண்டும் என்று கேட்டோம். இது தொடர்பான பொதுமக்களின் அறைகூவலின் விளைவாக நீதியரசர் வர்மா தலைமையிலான கமிட்டியின் நீண்ட பரிந்துரை மற்றும் ஆலோசனைக்கு மிக கடுமையான, திருத்தப்பட்ட சட்டம் 2013இல் நமக்கு கிடைத்தது.\nடெல்லியில் பாலியல் வல்லுறவு செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரின் போராட்டங்கள் வீண்போகவில்லை என்பது இதில் முக்கியமான விஷயம்.\nநிர்பயாவின் தைரியம் மற்றும் அவரது இழப்பால் அவரது குடும்பம் மற்றும் நாட்டுக்கு மரியாதை தரும் வகையில் நிர்பயா சட்டம் உள்ளது.\nஇந்த பிரச்சனையின் தீர்வு சட்டத்தை மதிக்காத துப்பாக்கி விசையை அழுத்தி மகிழ்வடையும் போலீசார் அல்ல. பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வருத்தம், இழப்பால் தீர்மானிக்கப்படுவதல்ல நீதி வழங்கல் மற்றும் நீதிமன்ற தீர்ப்பு.\nமிக அதிக போலீஸ் பாதுகாப்பு வளையத்தில், எந்த ஆயுதமும் இல்லாமல் இருந்த நான்கு சந்தேக நபர்களை கொல்வதில் என்ன நோக்கம் உள்ளது ஒரு உயிரிழப்பை மற்றொரு உயிரிழப்பால் சரிசெய்ய இயலாது.\nஇந்திய அரசியல் சாசனத்தின் 21-வது சட்டவிதியின்படி ''எந்த மனிதரின் உயிரையும் சட்டத்திற்கு அப்பாற்பட்ட வழியில் எடுக்கக்கூடாது'. ஆகவே இந்த சட்டவிதியை தாண்டி பறிக்கப்படும் உயிர்கள் சட்டத்தை மீறிய செயலாகும்.\nஒரு பெண் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். இதற்கு பதிலாக நான்கு சந்தேக நபர்கள் ஒரு வாரத்துக்குள் கொல்லப்பட்டுள்ளனர். குற்றவியல் விசாரணை தொடங்கி எந்த முன்னேற்றமும் ஏற்படாமலே இவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.\nசந்தேக நபர்களின் பங்கு இந்த விவகாரத்தில் முழுவதும் விசாரிக்கப்படவில்லை. அவர்களுக்கு நீதிமன்றத்தால் தண்டனை வழங்கப்படவில்லை.\nஇவர்கள் தப்பியோட முயற்சித்தபோது தற்காப்பு காரணங்களுக்காக போலீஸ் சுட்டதாக அதிகாரபூர்வ தரப்பு தெரிவிக்கிறது.\nதற்காப்பு நடவடிக்கை மேற்கொள்வது என்பது ஆயுதம் ஏந்திய ஒருவர் மற்றவரை கொல்ல முயற்சிக்கும்போது செய்வது தானே போலீஸ் காவலில் இருந்த இந்த நால்வரிடமும் எந்த ஆயுதமுமில்லை. இம்மாதிரியான என்கவுன்டர் சம்பவங்கள் குறித்து ஆந்திர பிரதேச மாநில உயர்நீதிமன்றத்தில் நீண்ட விவாதம் நடத்தியுள்ளோம்.\nமாநிலத்தை சேர்ந்த போலீசார் அரசியல் அமைப்புக்கு உட்பட்டு குற்றவியல் நடைமுறைகள் மற்றும் தண்டனை சட்டத்தில் பயிற்சி பெற்றவர்களாக இருக்கவேண்டும். அவர்களுக்கு துப்பாக்கி போன்ற ஆயுதங்கள் வழங்கியிருப்பதன் காரணம், மக்களை பாதுகாக்க தானே தவிர, யாரையும் கொல்லவோ, அச்சுறுத்தவோ அல்ல.\nநீதிக்காக கடுமையான, வலி நிறைந்த பயணம் மேற்கொள்ளும் சூழலிலும், போலீசாரின் ரத்த வேட்கைக்கு உடன்படுவது பெண்களாக எங்களுக்கு மிகவும் ஆபத்தானதாகும். நீதிக்காக போராடுவது கடுமையான பயணமாக இருந்தாலும், நீதி, நியாயம் நிறைந்த சமூகத்தை உருவாக்குவதில் நமக்கு மாற்று வழி பயணம் இல்லை.\nஎனது குடும்பத்திற்கு, கொரோனா ஏற்படுத்திய மரண பயம். - தமிழ் சிறி.-\nகருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்\nவெளிநாட்டிலிருந்து வந்த மத போதகர் உட்பட 9 பேர் தேவாலயத்துக்குள்ளேயே தனிமைப்படுத்தல்\nஸ்ரீலங்காவில் ஹெலிகொப்டர் மூலமாக தெளிக்கப்பட்ட புனித நீர்\nஎனது குடும்பத்திற்கு, கொரோனா ஏற்படுத்திய மரண பயம். - தமிழ் சிறி.-\nமகள்.... வேலை செய்யும் இடம், வீட்டிலிருந்து.... 35 கிலோ மீற்றர் தொலைவில் இருந்தாலும்.... அவர், பிரயாணம் செய்யும், பாதை, சுவிற்சலாந்து, ஒஸ்ரியா.... எல்லைகளுக்கு... அண்மையில் இருப்பதால் வேலை நாட்களில், பலரும்... இங்கிருந்து அங்கு வேலைக்கு சென்று வருபவர்கள் என்பதாலும், மலைப் பிரதேசம் என்பதாலும்... வாகன நெரிசல் அதிகமாக இருக்கும். அதற்காக... அவர் வேலை செய்யும் இடத்திற்கு, கிட்ட (15 கி. மீ . தொலைவில்) ஓரு, தனியறை எடுத்து, தங்கி வசிப்பவர். அது, 25 சதுர மீற்றர் மட்டுமே வரும். ஒர��� படுக்கை அறையுடன் கூடிய.. வரவேற்பறை. ஒரு தனிக் குசினி, பல்கனி. அதற்கு... 750 € வாடகை. அதில் படுக்கறையுடன் சேர்ந்து... அவரின்... வேலை அறையும்... வரவேற்பு அறையும்... ஒன்றாகவே இருக்கும். வேலை நாட்களில்... எமது வீட்டிலிருந்து, அந்த 35 கிலோ மீற்றர் தூரத்தை கடப்பதற்கு... இரண்டு மணித்தியாலத்திற்கு மேலும்... எடுக்கலாம் என்பதற்காக.. அந்த இடத்தை... அவர் தெரிவு செய்திருந்தார். கொரோனாவுக்கும்... இதுக்கும், என்ன சம்பந்தம் என்று நீங்கள் கேட்பீர்கள்... என்று, எனக்கு நன்கு தெரியும். அந்தக் கட்டிடத்தில் வசிப்பவர்கள்.... பலர்,வயோதிகர்கள். அவர்கள்... ஏற்கெனவே, மகள் வேலை செய்யும் நிறுவனத்தில் இருந்து ஒய்வு பெற்றவர்கள். அவர்களுக்கு.. மகள் இத்தாலி, இந்தியா.... சென்று வந்த விடயமும் தெரியும். ஜேர்மனியில்.... பென்ஷன், எடுத்த... கிழவன்/ கிழவிகள் சும்மா.... இருக்க மாட்டாதுகள். சும்மா... ஜன்னலாலை எட்டிப் பார்த்து, கொண்டே... நிண்டு, அலுவல் பார்ப்பார்பார்கள். (தொடரும்)\nகருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்\nயாழ்க் களம், ரெண்டு நாளா ரொம்ப சுணங்குது.. பக்கம் தெரியவே ரெண்டு நிமிசங்கள் ஆகுது.. என்னன்னு கொஞ்சம் பாருங்கோ சாமிகளே..\nவெளிநாட்டிலிருந்து வந்த மத போதகர் உட்பட 9 பேர் தேவாலயத்துக்குள்ளேயே தனிமைப்படுத்தல்\n1) இந்த உண்மை எனக்கும் மிகத் தெளிவாகத் தெரியும். ஆனால் அதற்கான விளக்கத்தை தரவேண்டியதும் தெளிவாக எழுதவேண்டியதும் நீங்களல்லவே 🙂 2) தமிழர்களிடையே கட்டாய மதமாற்றம் என்பது இல்லை (அந்தக்காலம் முடிந்துவிட்டது) . பொதுவாக அர்த்தப்படுத்துவது என்று கூறியுள்ளீர்கள் - கருத்துக் கூறுவோர் எப்படியும் கூறலாம் ஆனால் அதை வாசிப்போர்தான் மென்மையாக நோகாமல் விளங்கிக்கொள்ள வேண்டுமா🙂 2) தமிழர்களிடையே கட்டாய மதமாற்றம் என்பது இல்லை (அந்தக்காலம் முடிந்துவிட்டது) . பொதுவாக அர்த்தப்படுத்துவது என்று கூறியுள்ளீர்கள் - கருத்துக் கூறுவோர் எப்படியும் கூறலாம் ஆனால் அதை வாசிப்போர்தான் மென்மையாக நோகாமல் விளங்கிக்கொள்ள வேண்டுமா (இதென்ன ஞாயம் இது அக்கிரமம் 😂) 3) என்து கருத்துக்களுடன் முரண்படும் (என்னைத் திட்டும்) மீரா ரதி பெருமாள் போன்றோர் எனக்கெதிராக கருத்துரைக்கும்போது கொடுப்புக்குள் சிரித்துக்கொண்டே எழுதுவார்கள் என்பதும் எனக்குத் தெரியும்😂 4) உள்நோக்கம் க��ண்டது என்று யாரைக் கூறுகிறீர்கள். என்னைத்தானே 😜 யாரும் எவரும் வெறுப்பைக் கொட்டலாம் ஆனால் நான் பார்த்துக்கொண்டிருக்க வேண்டும் என்கிறீர்களா (இதென்ன ஞாயம் இது அக்கிரமம் 😂) 3) என்து கருத்துக்களுடன் முரண்படும் (என்னைத் திட்டும்) மீரா ரதி பெருமாள் போன்றோர் எனக்கெதிராக கருத்துரைக்கும்போது கொடுப்புக்குள் சிரித்துக்கொண்டே எழுதுவார்கள் என்பதும் எனக்குத் தெரியும்😂 4) உள்நோக்கம் கொண்டது என்று யாரைக் கூறுகிறீர்கள். என்னைத்தானே 😜 யாரும் எவரும் வெறுப்பைக் கொட்டலாம் ஆனால் நான் பார்த்துக்கொண்டிருக்க வேண்டும் என்கிறீர்களா 🤔 போங்கய்யா நீங்களும் உங்கள் ஞாயமும் 😡\nஸ்ரீலங்காவில் ஹெலிகொப்டர் மூலமாக தெளிக்கப்பட்ட புனித நீர்\nபத்து பதினைந்து வருடங்களுக்கு முன்னரும் இதையே தான் பிக்குகள் செய்தனர். அப்பொழுது குண்டுகளை வீசினர், தமிழ் மக்கள் மீது.\nஹைதராபாத் பாலியல் வல்லுறவு: குற்றம்சாட்டப்பட்ட 4 நபர்கள் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://3gdongle.airtel.in/nd/?pid=4211723&aid=46&wsf_ref=BOT_HORIZONTAL%7CLID-3%7C%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D&anam=Boldsky&pag=DV_PAGES&pos=999&pi=2", "date_download": "2020-03-30T17:42:24Z", "digest": "sha1:NTB7KJVF3BBAW5GPFIDI2JOPL2BVBCWE", "length": 16779, "nlines": 79, "source_domain": "3gdongle.airtel.in", "title": "உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பற்றி கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்!-Boldsky-Health-Tamil-WSFDV", "raw_content": "\nஉலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பற்றி கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்\nகொரோனா வைரஸ் என்றால் என்ன\nகொரோனா வைரஸ் என்பது வைரஸின் ஒரு பெரிய குடும்பமாகும். இது சாதாரண சளி முதல் சுவாச நோய்களான மத்திய கிழக்கு சுவாச நோய்க்குறி மற்றும் தீவிரமான சுவாச நோய்க்குறி போன்ற கடுமையான நோய்கள் வரை நோயை ஏற்படுத்துவதாக உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.\nகடந்த வருடம் டிம்பர் மாதத்தில் சீனாவின் வுஹான் பகுதியில் உள்ள ஒரு நோயாளி மருத்துவரிடம் சென்று, தனக்கு காய்ச்சல், சளி, மூச்சுத்திணறல் போன்றவை அடிக்கடி ஏற்படுவதாக தெரிவித்திருந்தார். அதோடு அவரது உடலும் பலவீனமாக இருந்தது. இதுப்போன்ற அறிகுறிகளுடன் மக்கள் தொடர்ந்து வந்ததில், ஏதோ ஒரு புதிய வைரஸ் மக்களிடையே பரவியிருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தார்கள். இந்த வைரஸ் கண்டுபிடிப்பு உறுதி செய்யப்பட்டத��� டிசம்பர் 31 ஆம் தேதி ஆகும். இதைத் தொடர்ந்து சீனாவின் தேசிய சுகாதார அதிகாரிகள் மக்களுக்கு விழிப்புணர்வை தீவிரமாக செய்யத் தொடங்கியது.\nகொரோனா என்ற பெயர் எப்படி வந்தது\nஇந்த வைரஸ் தொற்றுக்கு 90 சதவீதம் கொரோனா வைரஸ் குடும்பம் தான் என்பதை உறுதி செய்தனர். ஏற்கனவே கொரோனா குடும்பத்தில் 6 வைரஸ் தொற்றுகள் இருக்கும் நிலையில், இது 7 ஆவது வைரஸாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கு 2019- nCoV (New Strain Of Coronavirus) என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இந்த வைரஸ் 2019 ஆம் கண்டறிந்ததற்காக 2019 என்ற ஆண்டையும், n என்பது புதிய என்பதையும், CoV என்பது கொரோனாவையும் குறிக்கிறது.\nகொரோனா வைரஸ் ஒருவரைத் தாக்கியிருந்தால், எப்படிப்பட்ட அறிகுறிகள் வெளிப்படும் என சீனாவின் தேசிய சுகாதார மருத்துவம் தெரிவித்துள்ளது. முதலில் உடல் வெப்பநிலை வழக்கத்தை விட அதிகமாகி காய்ச்சல் வரும். அதைத் தொடர்ந்து இருமல் அதிகமாக இருக்கும். சுவாசிப்பதில் பிரச்சனையை சந்திக்க வேண்டியிருக்கும். இப்படி படிப்படியாக நிலைமை தீவிரமாகும். மொத்தத்தில் மற்ற சுவாச தொற்றுக்களான மூக்கு ஒழுகல், இருமல், தொண்டைப்புண், களைப்பு, தலைவலி, மூச்சு விடுவதில் சிரமம் மற்றும் காய்ச்சல் போன்றவற்றைப் போலவே கொரோனா வைரஸ் தொற்றின் அறிகுறிகளும் இருக்கும்.\nகொரோனா வைரஸ் எப்படி பரவுகிறது\nகொரோனா வைரஸ் காற்றின் மூலம் மனிதனிடமிருந்து மனிதனுக்கு பரவும் தன்மை கொண்டவை. அதில்,\n* நோய்த்தொற்று உள்ளவருடன் நெருக்கமான தொடர்புகளான கைகளை குலுக்குதல், தொடுதல் அல்லது இதர தொடர்பு கொள்வதால் பரவும்.\n* வைரஸ் உள்ள இடம் அல்லது பொருளைத் தொடுவதால் பரவும். எனவே இந்த வைரஸ் தாக்கம் உங்கள் பகுதியில் இருப்பதாக தெரிந்தால், எந்த ஒரு பொருளைத் தொட்ட பின்பு கைகளை நீரால் கட்டாயம் கழுவ வேண்டும்.\n* சில சமயங்களில் இந்த வைரஸ் இருமல் அல்லது தும்மலினால் காற்றின் மூலமும் பரவும்.\nகொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பது எப்படி\nஉலக சுகாதார நிறுவனம் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த சில எளிய முன்னெச்சரிக்கைகளைப் பரிந்துரைக்கிறது. அவையாவன:\n* நோயாளிகளைக் காணச் சென்றால், கைகளைத் தவறாமல் கழுவவும்.\n* தும்மல் மற்றும் இருமலின் போது மூக்கு மற்றும் வாயை மூடிக் கொள்ளவும். மேலும் எப்போதும் மாஸ்க் அணிந்து கொள்ளவும்.\n* இறைச்சி மற்றும் ம���ட்டைகளை நன்கு சமைத்து சாப்பிடவும்.\n* சுவாச பிரச்சனைகள் உள்ள யாருடனும் நெருக்கமாக தொடர்பு கொள்வதைத் தவிர்க்கவும்.\nதற்போது கொரோனா என்னும் கொடிய வைரஸ் பரவிக் கொண்டிருப்பதால், காய்ச்சல், இருமல், சளி போன்ற அறிகுறிகள் தென்பட்டால், அதை சாதாரணமாக நினைக்காமல், உடனே மருத்துவரை அணுகுங்கள்.\nசமீபத்தில் சீனாவில் ஒரு புது வகையான வைரஸ் காய்ச்சலால் சுமார் 800-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக சுகாதார நிறுவம் இதை மிகவும் அவசரநிலை என அறிவித்துள்ளது. சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் இதுவரை 830 கொரோனா வைரஸ் வழக்குகளை உறுதிப்படுத்தியுள்ளது. வியாழக்கிழமை நிலவரப்படி சுமார் 25 பேர் இறந்துள்ளனர். இதில் பெரும்பாலான வழக்குகள் வுஹானில் தான் உள்ளன. மேலும் அங்கு கடந்த ஆண்டு இந்த வைரஸ் தோன்றியதாக நம்பப்படுகிறது.\nமுன்னதாக, இந்த வைரஸ் கடல் உணவு சந்தைகளில் இருந்து தோன்றதாகவும், இது விலங்குகளிடமிருந்து மட்டுமே மனிதர்களுக்கு பரவுவதாகவும் நம்பப்பட்டது. ஆனால் இந்த வைரஸ் மனிதனுக்கு மனிதன் பரவுவதாக சீன சுகாதார அதிகாரிகள் தற்போது உறுதிப்படுத்தியுள்ளனர்.\nMOST READ: இத தினமும் ஒரு கையளவு சாப்பிட்டால் தொப்பை நிச்சயம் குறையுமாம்.. ட்ரை பண்ணி பாருங்களேன்\nஇந்த கொடிய கொரோனா வைரஸ் தொடர்பான முதல் வழக்கை அமெரிக்கா சமீபத்தில் தெரிவித்துள்ளது. எனவே வுஹானில் இருந்து வரும் பயணிகளை தீவிர பரிசோதனைக்கு பின் அனுமதிக்க அமெரிக்க அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர். மேலும் கொரோனா வைரஸ் தென் கொரியா, தாய்லாந்து மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளுக்கும் பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஅடிக்கடி வலிப்பு வருபவர்கள் சாதாரண வாழ்க்கையை வாழ என்ன செய்யணும் தெரியுமா\nஉடல் ஆரோக்கியத்தைப் போலவே பாலியல் ஆரோக்கியமும் ஏன் முக்கியம்\nகொரோனா லாக்டவுன்: உடனே இந்த பொருட்களை வாங்கி வெச்சுகோங்க.. இல்லன்னா இனிமேல் வாங்க முடியாம போயிடும்..\nநெஞ்செரிச்சல் மற்றும் அசிடிட்டி இரண்டுமே வித்தியாசமானது என்பது தெரியுமா\nகொரோனா வைரஸ் பரவும் இந்த காலத்தில் அசைவ உணவு சாப்பிடலாமா ஒரு நல்ல செய்தி, ஒரு கெட்ட செய்தி...\nகொரோனா காலத்தில் நீங்க ஆரோக்கியமாக இருக்க பின்பற்ற வேண்டிய டயட் என்ன தெரியுமா\nகொரோனா வைரஸிற்கு முடிவு கட்ட ஆயுர்வேத மற்றும் சித்த மருத்துவர்கள் கூறுவது என்ன தெரியுமா\nகொரோனா வைரஸ் முதலில் தாக்கும் நமது நுரையீரலை அதனிடமிருந்து எப்படி பாதுகாத்துக்கணும் தெரியுமா\nகொரோனா குறித்த பிரியாங்கா சோப்ராவின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ள உலக சுகாதார அமைப்பு\nயாருக்கு நுரையீரல் காசநோய் வரும் அபாயம் உள்ளது\nகொரோனா வைரஸ் எப்படி அழியப்போகிறது தெரியுமா விஞ்ஞானிகள் கூறிய நல்ல செய்தி...\nதற்கொலைக்கு தூண்டும் மனச்சோர்வு ஒரு ஆணுக்கு இருந்தால் வெளிப்படும் சில எச்சரிக்கை அறிகுறிகள்\nகொரோனா வைரஸ் போலவே காட்சி தரும் கடம்ப மர பூக்கள் - காய்ச்சல் குணமாக கசாயம் குடிங்க...\nஇந்த பழக்கத்தை உடனே கைவிடுங்க.. இல்ல கொரோனா உங்களே தேடி சீக்கிரம் வரும்...\nகொரோனாவால் வீட்டிலேயே முடங்கி இருக்கும்போது அதிகரிக்கும் உடல் எடையை எப்படி குறைக்கலாம் தெரியுமா\nஇதனை தினமும் சாப்பிட்டால் புற்றுநோயிலிருந்தும், மாரடைப்பிலிருந்தும் ஈஸியா தப்பிக்கலாம் தெரியுமா\n கொரோனாவின் அறிகுறி வெறும் காய்ச்சல், சளி மட்டுமல்ல… இதுவும் கொரோனாவோட அறிகுறி தானாம்…\nசீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்கள் என்ன மருந்து கொடுத்து குணப்படுத்தப்பட்டார்கள் தெரியுமா\nகொரோனா பீதிகளால் ஏற்படும் மன அழுத்தத்தை எப்படி குறைக்கலாம் தெரியுமா\nவாயில் ஏற்படும் பொதுவான பிரச்சனைகளும்.. அவற்றைத் தடுக்கும் வழிகளும்...\nஇதுவரை எந்தெந்த மிருகங்கள் மனிதர்களுக்கு கொடூர வைரஸ்களை பரப்பியுள்ளது தெரியுமா\nகொரோனாவை அடுத்து சீனாவில் பரவும் ஹண்டா வைரஸ் அதன் அறிகுறி என்ன", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE/?vpage=4", "date_download": "2020-03-30T16:10:03Z", "digest": "sha1:UATHEAQQFXN6SHAVENASQL433Z4ANOAO", "length": 7903, "nlines": 57, "source_domain": "athavannews.com", "title": "நடுவீதியில் பாதுகாப்பு மின்கம்பி! – மக்கள் பயணிப்பது எவ்வாறு? | Athavan News", "raw_content": "\nகொரோனாவினால் இலங்கையில் இரண்டாவது உயிரிழப்பு பதிவானது\nஊரடங்கு உத்தரவு முதலாம் திகதி வரை நீடிக்கப்படும்\nபிரிட்டனில் இணையப் பாவனைக் கட்டுப்பாடுகளைத் தளர்த்த, இணக்கம்…\n8 மாத கர்ப்பிணியான சிறுமி: சிறிய தந்தையை கைது செய்ய நடவடிக்கை- மட்டக்களப்பில் சம்பவம்\nநான்கு மாத குழந்தை உட்பட குடும்பத்தவர் ஐவருக்கு கொரோனா தொற்று\n – மக்கள் பயணிப்பது எவ்வாறு\nஅபிவிருத்தி செயற்பாடுகளை முன்னெடுக்கும்போது மக்களை எவ்விதத்திலும் அவை பாதிக்கக்கூடாது என்பது பொதுப்படை.\nஆனால், அபிவிருத்தி என்ற பெயரில் மக்களின் அன்றாட செயற்பாடுகளுக்;கு குந்தகம் விளைவிக்கும் விடயங்கள் இடம்பெறவே செய்கின்றன.\nஅந்தவகையில், முல்லைத்தீவில் வீதிக்கு நடுவே பாதுகாப்பு மின்கம்பி போடப்பட்டுள்ளதால் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினை தொடர்பாக இன்றைய ஆதவனின் அவதானம் கவனஞ்செலுத்துகின்றது.\nமுல்லைத்தீவு முறிகண்டி முனியப்பர் வீதியின் நடுப்பகுதியில் மின்கம்ப பாதுகாப்பு கம்பி காணப்படுவதால் மக்கள் போக்குவரத்து செய்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவில் ஏ9 வீதியிலிருந்து மக்கள் குடியிருப்புக்களுக்கு செல்லும் வீதியே இது.\nயுத்தத்தின் தாக்கத்திற்கு பெருமளவில் முகங்கொடுத்த இம்மக்கள், நீண்ட காலத்தின் பின்னர் இங்கு குடியமர்த்தப்பட்டனர்.\nமீள்குடியேற்றத்தின்போது குறித்த வீதியின் நடுப்பகுதியில் இவ்வாறு மின்கம்பத்தை பாதுகாக்கும் கம்பி பொருத்தப்பட்டதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.\nகுறித்த கம்பியை அகற்றி போக்குவரத்திற்கு இலகுபடுத்தி தருமாறு பலமுறை மக்கள் மின்சார சபையினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 11.01.2019 அன்றும் புதுக்குடியிருப்பு பிரதேச சபையினரால் இவ்வாறு கடிதம் ஒன்றின் மூலமும் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எனினும் இதுவரை அதிகாரிகள் குறித்த கம்பியை அகற்றி மக்களுக்கு இலகுபடுத்தலை மேற்கொண்டு கொடுக்கவில்லை என மக்கள் அங்கலாய்க்கின்றனர்.\nஅபிவிருத்தி பணிகளை முன்னெடுக்கும் போது, மக்களின் அன்றாட பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டியது பொறுப்புவாய்ந்த அதிகாரிகளினுடைய கடமை என்பதை இன்றைய ஆதவனின் அவதானம் வலியுறுத்துகின்றது.\nஐந்து வருடங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ள பள்ளிமுனை புனித லூசியா விளையாட்டு மைதானம்\nகோடிக்கணக்கில் செலவழித்து கட்டப்பட்ட பாற்பண்ணை விலங்குகளின் உறைவிடமானது\nமக்கள் பயன்பாட்டிற்கு உதவாத வகையில் கிளிநொச்சி வீதிகள்\nஅழிவை நோக்கி செல்லும் மட்பாண்ட கைத்தொழில்\nதமிழர் பிரதேசங்களில் அதிகரிக்கும் யானைகளின் அட்டகாசம்\nநோயாளிக��் விடயத்தில் கிளிநொச்சி வைத்தியசாலை அசமந்தம்\nபோதிய நிதி கிடைத்தும் வீதியை அபிவிருத்திசெய்ய இழுத்தடிப்பு\nமழையால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு விவசாயிகளுக்கு இன்னும் தீர்வில்லை\nபேருந்து தரிப்பிடமின்றி கிளிநொச்சி மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?current_active_page=1&search=Radha%20Ravi%20Scolding%20Madhan%20Bob", "date_download": "2020-03-30T16:36:51Z", "digest": "sha1:OCSBO2O3CUWASRJOGBYMAQDNO55GWCFP", "length": 8152, "nlines": 173, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | Radha Ravi Scolding Madhan Bob Comedy Images with Dialogue | Images for Radha Ravi Scolding Madhan Bob comedy dialogues | List of Radha Ravi Scolding Madhan Bob Funny Reactions | List of Radha Ravi Scolding Madhan Bob Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nவேற வேல இருந்தா பாருயா\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nசெஞ்சோற்று கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து\nகால் மூஞ்சிக்கு வராத வரைக்கும் நல்லது\nஏண்டா கூடக்கூட பேசுற அறிவில்ல\nரீல் அந்து போச்சிடா சாமி\nசொறி புடிச்ச மொன்ன நாயி அந்த முக்குல போய் பிச்சை எடுக்க போகுது\nஅடுத்தவன் பொண்டாட்டி குளிக்கரத பாக்கற பாரு\nஇந்த வெங்காய பேச்சிக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல\nசுத்தி நின்னை எட்டிப்பார்க்கரதால சுடுகாடுன்னு நினைச்சிட்டார் போல\nபோடா போடா உன் மூஞ்சையெல்லாம் மூணு நிமிஷத்துக்கு மேல பார்க்க முடியல\nஅது ஒண்ணுமில்ல பாசு நாட்டு நிலவரம் சரியில்ல\nஏன் ஏன் இந்த மூஞ்சில ரொமான்ஸே வர மாட்டுது\nகண்டிச்சிக்க உன்ன இப்போ யார்யா கேட்டா \nதலைவரே நான் இதை வன்மையா கண்டிக்கறேன்\nஉங்கப்பனால கட்சிக்கு ஏகப்பட்ட நஷ்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://nextgenepaper.com/president-ramnath-govind-prime-minister-modi-wishes-p-v-sindhu/", "date_download": "2020-03-30T15:47:10Z", "digest": "sha1:72W6EKBUKNCALXQGSIPTWXZZPPTVC3D6", "length": 13223, "nlines": 139, "source_domain": "nextgenepaper.com", "title": "இந்தியாவுக்கு மீண்டும் பெருமை சேர்த்துவிட்டீர்கள் பி.வி. சிந்து..! ஜனாதிபதி, பிரதமர் மோடி வாழ்த்து | NEXTGEN E-PAPER", "raw_content": "\nHome recent news lastest இந்தியாவுக்கு மீண்டும் பெருமை சேர்த்துவிட்டீர்கள் பி.வி. சிந்து.. ஜனாதிபதி, பிரதமர் மோடி வாழ்த்து\nஇந்தியாவுக்கு மீண்டும் பெருமை சேர்த்துவிட்டீர்கள் பி.வி. சிந்து.. ஜனாதிபதி, பிரதமர் மோடி வாழ்த்து\nபேசல்: உலக சாம்பியன்ஷிப் பேட்மின்டன் இறுதி போட்டியில் வென்று சாம்பியன் பட்டம் வென்றுள்ள பி.வி. சிந்துவுக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.\nசுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உலக ��ாம்பியன்ஷிப் பேட்மின்டன் இறுதி போட்டியில், ஜப்பானின் நசோமி ஒகுஹாராவை வீழ்த்தி பி.வி.சிந்து சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறார். இறுதிப்போட்டியில் 21-7, 21-7 என்ற நேர் செட்களில் நசோமி ஒகுஹாராவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.\nஇதன்மூலம் உலக சாம்பியன்ஷிப் பேட்மின்டனில் பட்டம் வெல்லும் முதல் இந்தியர் என்ற பெருமையை சிந்து பெற்றுள்ளார். உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற பி.வி.சிந்துவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது: பி.வி.சிந்து தங்கம் வென்றதன் மூலம் ஒட்டுமொத்த நாடும் பெருமைகொள்ள வேண்டிய தருணம் இது. சிந்துவின் கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சி கோடிக்கணக்கானவர்களை கவர்ந்திருக்கிறது. வருங்கால போட்டிகளில் வெற்றி பெற வாழ்த்துகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.\nபிரதமர் மோடியும் டுவிட்டரில் தமது வாழ்த்து செய்தியை வெளியிட்டு இருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது: இந்தியாவை மீண்டும் பெருமை கொள்ளச் செய்திருக்கும் பி.வி. சிந்துவிற்கு வாழ்த்துகள். இந்தியாவை மீண்டும் பெருமைப் படுத்தி இருக்கிறார். அவரது வெற்றி வருங்கால வீரர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் அமையும் என்று பதிவிட்டுள்ளார்.\nதிமுக தலைவர் மு.க .ஸ்டாலின் டுவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், பி.வி.சிந்துவின் வெற்றி வருங்கால இளம் தலைமுறையினருக்கு உத்வேகமாக இருக்கும். அவர் வரும்காலங்களில் பல வெற்றிகளை பெற நான் வாழ்த்துகிறேன் என்று கூறியிருக்கிறார்.\n2019ம் ஆண்டின் உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்றதற்கு வாழ்த்துகள். திறமை, மனவலிமை, உடற்தகுதி ஆகியவற்றுடன் இணைந்து, ஜப்பான் வீராங்கனையை வீழ்த்தியிருக்கிறீர்கள். உங்களால் பெருமை அடைகிறேன் என்று கூறியிருக்கிறார்.\nPrevious articleகாஷ்மீர்: போராட்டக்காரர்கள் நடத்திய கல்வீச்சில் உள்ளூர் ஓட்டுநர் பலி\nNext articleஒவ்வொரு நாளுமே கொடுமையான நேரத்தைத் தான் கடக்கிறேன்: சாந்தனு உருக்கம்\nரூ.5 லட்சம் முதல் 7.5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி 10 சதவிகிதமாக குறைப்பு: நிதியமைச்சர்\nஎல்.ஐ.சி. பங்குகளின் ஒருபகுதியை தனியாருக்கு விற்க முடிவு: நித��யமைச்சர்\nபிணியின்மை செல்வம்” என தொடங்கும் திருக்குறளை மேற்கோள் காட்டி பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் பேச்சு\nவங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த அறிவிப்பு.. தொடர்ந்து 3 நாட்கள் வங்கி பணிகள் பாதிக்கும் அபாயம்\nசைக்கோ திரைப்படம் எப்படி இருந்தது\nரூ.5 லட்சம் முதல் 7.5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி 10 சதவிகிதமாக குறைப்பு: நிதியமைச்சர்\nரூ.5 லட்சம் முதல் 7.5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி 10 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். ரூ.10 லட்சம் முதல் 12.5 லட்சம் வரையிலான ஆண்டு வருமானத்திற்கு 20 சதவிகிதமாக...\nஎல்.ஐ.சி. பங்குகளின் ஒருபகுதியை தனியாருக்கு விற்க முடிவு: நிதியமைச்சர்\nஅரசு நிறுவனமான எல்.ஐ.சி. பங்குகளின் ஒருபகுதியை தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். வங்கித்துறையில் தனியார் முதலீடுகளின் தேவை அதிகமாக உள்ளது. புதிய கடன் பத்திரங்கள்...\nபிணியின்மை செல்வம்” என தொடங்கும் திருக்குறளை மேற்கோள் காட்டி பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் பேச்சு\n\"பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம் அணியென்ப நாட்டிவ் வைந்து\" மத்திய பட்ஜெட்டில் திருவள்ளுவரின் திருக்குறளை மேற்கோள் காட்டி நிர்மலா சீதாராமன் பேசினார். பிணியின்மை என தொடங்கும் திருக்குறளை பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன் வாசித்தார். நல்ல...\nரூ.5 லட்சம் முதல் 7.5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி 10 சதவிகிதமாக குறைப்பு:...\nஎல்.ஐ.சி. பங்குகளின் ஒருபகுதியை தனியாருக்கு விற்க முடிவு: நிதியமைச்சர்\nபிணியின்மை செல்வம்” என தொடங்கும் திருக்குறளை மேற்கோள் காட்டி பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nextgenepaper.com/vaiko-mp-vairamuthu-byelection/", "date_download": "2020-03-30T15:25:10Z", "digest": "sha1:FNGCZFQTGNJCQMOXEQ7UYNNA6A5KKLUA", "length": 11149, "nlines": 143, "source_domain": "nextgenepaper.com", "title": "உன் வார்த்தைகள் முழக்கு - நீ வடக்கிலே கிழக்கு: எம்.பி.யாக பதவியேற்ற வைகோவுக்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து | NEXTGEN E-PAPER", "raw_content": "\nHome recent news உன் வார்த்தைகள் முழக்கு – நீ வடக்கிலே கிழக்கு: எம்.பி.யாக பதவியேற்ற வைகோவுக்கு கவிஞர் வைரமுத்து...\nஉன் வார்த்தைகள் முழக்கு – நீ வடக்கிலே கிழக்கு: எம்.பி.யாக பதவியேற்ற வைகோவுக்கு கவிஞர் வைரமுத்து வாழ்���்து\nமாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றுக்கொண்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் காலியாக இருந்த 6 மாநிலங்களவை பதவிகளுக்கு ஜூலை 18-ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இப்பதவிகளுக்கு அதிமுக சார்பில் முஹம்மத் கான், சந்திரசேகர், அதிமுக ஆதரவுடன் பாமகவின் அன்புமணி ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.\nதிமுக சார்பில் வில்சன், சண்முகம், திமுக ஆதரவுடன் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். மொத்தம் உள்ள 6 பதவிகளுக்கு 6 பேர் மட்டுமே தாக்கல் செய்ததால் அவர்கள் அனைவரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.\nஇந்நிலையில் தமிழத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் இன்று தமிழில் உறுதிமொழி எடுத்து பதவி ஏற்றுக் கொண்டனர். இவர்களுக்கு துணை குடியரசுத்தலைவர் வெங்கய்ய நாயுடு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.\nஇந்நிலையில் மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றுக்கொண்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து கூறி கவிதை எழுதியுள்ளார்.\nகவிஞர் வைரமுத்து டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-\nபோர்த்திறம் பழக்கு – விட்டுப்\nபோகட்டும் வழக்கு – உன்\nவார்த்தைகள் முழக்கு – நீ\nNext articleரயில்வே வேலைக்கு அப்ளை பண்ணியாச்சா\nரூ.5 லட்சம் முதல் 7.5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி 10 சதவிகிதமாக குறைப்பு: நிதியமைச்சர்\nஎல்.ஐ.சி. பங்குகளின் ஒருபகுதியை தனியாருக்கு விற்க முடிவு: நிதியமைச்சர்\nபிணியின்மை செல்வம்” என தொடங்கும் திருக்குறளை மேற்கோள் காட்டி பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் பேச்சு\nவங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த அறிவிப்பு.. தொடர்ந்து 3 நாட்கள் வங்கி பணிகள் பாதிக்கும் அபாயம்\nரூ.5 லட்சம் முதல் 7.5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி 10 சதவிகிதமாக குறைப்பு: நிதியமைச்சர்\nரூ.5 லட்சம் முதல் 7.5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி 10 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். ரூ.10 லட்சம் முதல் 12.5 லட்சம் வரையிலான ஆண்டு வருமானத்திற்கு 20 சதவிகிதமாக...\nஎல்.ஐ.சி. பங்குகளின் ஒருபகுதியை தனியாருக்கு விற்க முடிவு: நிதியமைச்சர்\nஅரசு நிறுவன��ான எல்.ஐ.சி. பங்குகளின் ஒருபகுதியை தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். வங்கித்துறையில் தனியார் முதலீடுகளின் தேவை அதிகமாக உள்ளது. புதிய கடன் பத்திரங்கள்...\nபிணியின்மை செல்வம்” என தொடங்கும் திருக்குறளை மேற்கோள் காட்டி பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் பேச்சு\n\"பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம் அணியென்ப நாட்டிவ் வைந்து\" மத்திய பட்ஜெட்டில் திருவள்ளுவரின் திருக்குறளை மேற்கோள் காட்டி நிர்மலா சீதாராமன் பேசினார். பிணியின்மை என தொடங்கும் திருக்குறளை பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன் வாசித்தார். நல்ல...\nரூ.5 லட்சம் முதல் 7.5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி 10 சதவிகிதமாக குறைப்பு:...\nஎல்.ஐ.சி. பங்குகளின் ஒருபகுதியை தனியாருக்கு விற்க முடிவு: நிதியமைச்சர்\nபிணியின்மை செல்வம்” என தொடங்கும் திருக்குறளை மேற்கோள் காட்டி பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=6839", "date_download": "2020-03-30T16:00:16Z", "digest": "sha1:6MMEUUEGAPFRVI3M6IXAXZXFM5UZVTE7", "length": 17032, "nlines": 43, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - கதிரவனை கேளுங்கள் - தற்போது எத்துறைகளில் ஆரம்பநிலை மூலதனம் இடப்படுகிறது? (பாகம் - 12)", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | பொது | சாதனையாளர் | அன்புள்ள சிநேகிதியே | அஞ்சலி | ஹரிமொழி | சிரிக்க சிந்திக்க\nகுறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | நினைவலைகள் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | ஜோக்ஸ்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சமயம்\nதற்போது எத்துறைகளில் ஆரம்பநிலை மூலதனம் இடப்படுகிறது\n- கதிரவன் எழில்மன்னன் | டிசம்பர் 2010 |\nபொருளாதாரச் சூழ்நிலை சற்றே முன்னேறியுள்ளது. இப்போது எந்தத் துறைகளச் சார்ந்த தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ஆரம்ப நிலை மூலதனம் கிடைக்கிறது என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். சென்ற பகுதிகளில், வலைமேகக் கணினி (cloud computing), வலை���ேக ஊடகங்கள் (cloud media), கம்பி நீக்கம் (clearing out wires), சுத்த நுட்பம் (clean tech) என்ற CL துறைகளில் மிகுந்த மூலதன ஆர்வமிருப்பதைக் கண்டோம். வலைமேகக் கணினியின் முக்கிய உபதுறையான சேவை மென்பொருள் துறையைப் பற்றியும், அதைவிட அடிப்படையான, கணினிகளை வேண்டும்போது மட்டும் உபயோகிக்கும் PaaS, மற்றும் IaaS பற்றியும் விவரித்தோம். நிறுவனத் தகவல் மையங்களை வலைமேகங்களுடன் இணைக்கும் பாலம் என்ற நுட்பத்தை அறிமுகம் செய்து அதன் சில உபதுறைகளான தகவல் பாலம் மற்றும் பாதுகாப்புப் பாலம் பற்றி விவரங்களைக் கண்டோம். சென்ற பகுதியில் கம்பிநீக்க நுட்பங்களைப் பற்றிப் பார்க்க ஆரம்பித்து கம்பியற்ற அண்மைத் தொடர்பைப் பற்றி விவரித்தோம். கம்பிநீக்கத் துறையிலுள்ள வாய்ப்புக்களைப் பற்றி மேலே காணலாம் வாருங்கள் ...\nகம்பியற்ற அண்மைத் தொடர்பு பற்றிக் கூறினீர்கள்; கம்பிநீக்கத் துறையில் இன்னும் என்னென்ன வாய்ப்புக்கள் உள்ளன, விவரியுங்களேன்\nமுன்பகுதியில் கூறியபடி, கம்பிநீக்கத் துறையை நான்காகப் பிரிக்கலாம்:\n(1) அண்மைத் தொடர்பு - wifi\nஅண்மைத் தொடர்பைப் பற்றிச் சென்ற இதழில் அலசியாயிற்று அடுத்து இப்போது, கம்பியற்ற தொலைத்தொடர்புத் துறையில் உள்ள வாய்ப்புக்களைப் பார்க்கலாம். இத்துறையில் கைத்தொலைபேசி பற்றியும், வீட்டுக்கு கம்பியுள்ள மின்வலைத் தொடர்புக்குப் பதிலாக, கம்பியற்ற மின்வலைத் தொடர்பு கொள்வதற்கான நுட்பங்களைப் பற்றியும் பார்க்கலாம்.\nகைபேசி உபதுறையைப் பற்றி விவரிக்கையில், பேச்சைப் பற்றிக் காண்பது அனாவசியம், அது மிகப் பழைய துறையாகிவிட்டது அதை விடுங்கள், ஏன் - கைபேசியின் மூலம் அதிவேக மின்வலைத் தொடர்பு கொள்ளும் நுட்பங்களில் கூடச் சில முன்னேற்றங்கள் இருந்தாலும், அதை விட முக்கியத்துவம் வாய்ந்த, பரபரப்பளித்துக் கொண்டிருக்கும் நுட்பம் ஒன்று உள்ளது. அதுதான் இடம்\nஇடமா, இது என்ன மடத்தனம் என்கிறீர்களா ரியல் எஸ்டேட் என்னும் நிலவணிகத் துறையில்\nசொல்வார்கள் - ஒரு வீட்டின் விலையை நிர்ணயிக்க மிக முக்கியமான அம்சங்கள் மூன்று: முதலாவது இடம், இரண்டாவது இடம், மூன்றாவதும் இடம்தான் என்பார்கள் (location, location, location) அதாவது, வீடு எந்த இடத்தில் உள்ளதோ அதுதான் முக்கியம், மீதியெல்லாம் அந்த அளவுக்கு முக்கியமில்லை என்பது. அதுபோல் கைபேசித் துறைக்கும் இடத்தின் முக்கியத��தும் வானளாவ உயர்ந்து வருகிறது. வானத்திலேயே கூடத்தான் அதாவது, வீடு எந்த இடத்தில் உள்ளதோ அதுதான் முக்கியம், மீதியெல்லாம் அந்த அளவுக்கு முக்கியமில்லை என்பது. அதுபோல் கைபேசித் துறைக்கும் இடத்தின் முக்கியத்தும் வானளாவ உயர்ந்து வருகிறது. வானத்திலேயே கூடத்தான் எந்த விமானத்தில் பறந்து கொண்டு மின்வலை பார்க்கிறீர்கள் என்று கவனித்துச் செயல்பட ஆரம்பித்துள்ளனர் எந்த விமானத்தில் பறந்து கொண்டு மின்வலை பார்க்கிறீர்கள் என்று கவனித்துச் செயல்பட ஆரம்பித்துள்ளனர் பயனர் இருக்கும் இடத்தை வைத்துத் தரும் சேவைகளில் உள்ள வாய்ப்புக்களைப் பற்றி சற்றுப் பிறகு மேற்கொண்டு விவரிப்போம்.\nஅதற்கு முன் கைபேசி தொலைத்தொடர்பில் உள்ள மற்ற வாய்ப்புக்கள் சில:\n* வழக்கம்போல் இன்னும் வேகம் அதிகரிப்பதற்கான வலைச் சாதனங்களை உருவாக்குதல்\n* பயனர்கள் நகர்ப்படங்களைப் (video) பார்க்கத் தேவையான, அதிவேகமாக வளர்ந்து வரும் அளவை விட ரேடியோ அலைவரிசை அளவு (spectrum) குறைவாக இருப்பதால், அதை எப்படி சமாளித்து அத்தனை பயனர்களுக்கும் பலன் தருவது என்பதற்கான நகர்ப்பட நுட்பங்கள் பல ஆராயப்பட்டு வருகின்றன.\n* அதே மாதிரி, சேவை அளிப்போரின் தொலைத்தொடர்பு வலையை நகர்ப்படத் தகவல் ஓடை (streams) வெள்ளத்தில் மூழ்காமல் எப்படி, அவ்வலையின் எல்லையிலிருந்தே வினியோகிப்பது (edge distribution) என்ற நுட்பங்களும் உருவாக்கப்பட்டு வருகின்றன.\nஇவை போன்ற இன்னும் பல அடிப்படை வலை நுட்பங்களுக்கு வாய்ப்புக்கள் சில இருப்பினும், இத்துறையில் தற்போது மிக அதிகப் பரபரப்பளிப்பது பயனர்களுக்கான பலதரப்பட்ட சேவைகளை உருவாக்கும் வாய்ப்புகள்தாம். இத்தகைய வாய்ப்புக்கள் நகர்வலையை (mobile network) மேம்படுத்தும் வாய்ப்புக்களை விட இன்னும் பல மடங்கு அதிகப் பலனளிக்கக் கூடிய, ஆனால் தோல்வி அபாயம் பல மடங்கு அதிகமான வாய்ப்புக்கள். தரைவலையில் (land network) பயனர்களுக்குச் சேவையளித்துப் பெரும் வெற்றி பெற்ற கூகிள், ஃபேஸ்புக், ஸ்கைப் போன்ற நிறுவனங்கள் பல மில்லியன் பயனர்கள் பெற்று வேகமாக வளர்ந்தவை ஆதலால், பல பில்லியன் டாலர்கள் மதிப்புப் பெற்றன. அதேபோல், நகர்வலைத் துறையிலும் பெருமளவு பயனர்களைப் பெரும் சேவை நிறுவனங்கள் பெரும் வெற்றி பெறலாம். ஆனால், அதற்குப் போட்டி மிகவும் அதிகம். தரைவலை நிறுவனங்களும் தங்கள் சாம்��ாஜ்யங்களை\nநகர்வலையில் பரப்ப முயற்சிக்கன்றன. மேலும் ஆப்பிளின் iOS மற்றும் கூகிளின் அண்ட்ராய்ட் போன்ற பயன்பாட்டு மேடைகள் கைபேசிகளில் மென்பொருட்களை தருவதையும், வலைமேகக் கணினிச் சேவைகளை உருவாக்குவதையும் மிக எளிதாக்கியுள்ளன. அதனால் பல்லாயிரக் கணக்கானவர்கள் இத்துறையில் குதித்துள்ளனர். இருந்தாலும் இத்துறை மிகச் சுவாரசியமானது, பெரும் வெற்றிக்கான வாய்ப்பளிக்கக் கூடியது என்பதால் மிக பரபரப்பான மூலதனத் துறையாக உள்ளது.\nஇதில் மிக முக்கியமானது பயனர்கள் உள்ள இடத்துக்குச் சரியான தகவல்களையும், மற்றச் சேவைகளையும், ஏன் மற்ற பயனர்களையும் கூட பின்னிப் புனைந்து (link and integrate) அளிக்கும் சேவைகள். இடப்பொருத்த சேவைகள் பல வகைப்படும்: நீங்கள் இருக்கும் இடத்துக்கு அருகில் உள்ள கடைகளில் எந்தப்\nபொருளுக்கு, என்னவகை விசேஷத் தள்ளுபடி உள்ளது என்று அறிவித்தல்; அதுவும் உங்களுக்கு மட்டுமே பிடித்த அல்லது தேவையான பொருளின் பட்டியலுக்குப் பொருத்தி தேர்ந்தெடுத்து அறிவித்தல்; உங்கள் சமூகவலை நண்பர்கள் உங்களுக்கு அருகிலுள்ளார்களா என்று காட்டுதல்; உங்கள் குழந்தைகள் தங்கள் ஸெல்பேசிகளுடன் எங்குத் திரிந்து கொண்டிருக்கிறார்கள் என்று கண்காணித்தல் - இப்படிப் பல சேவைகள் தினமும் உருவாகிக் கொண்டுள்ளன பயனர், இடம், சமூகவலை, வணிகம் இவை நான்கையும் பிணைத்துப் பார்த்தால் பல வாய்ப்புக்கள் தோன்றுகின்றன.\nஎனக்குத் தோன்றுவதென்னவென்றால், இத்தகைய சேவைகளை உருவாக்குவது நாளுக்கு நாள் எளிதாகிக் கொண்டே போகிறது. எனவே வாய்ப்பு உள்ளதா என்பதைவிட எந்த வாய்ப்பு வெற்றி பெறக்கூடியது என்பதைக் கணிப்பதுதான் இன்னும் பெரிய பிரச்சனையாகி வருகிறது அதைப்பற்றி யோசித்துச் செயல் படுவது நலம்\nஇத்தகைய, அறிவுப்பேசி (smart phones) சம்பந்தப்பட்ட நுட்பங்களும் வாய்ப்புக்களும் இன்னும் பல உள்ளன. அவற்றைப் பற்றியும், மற்ற கம்பியில்லா நுட்பங்களையும் பற்றி அடுத்த பகுதியில் தொடர்வோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/vijayakanth-comments-on-union-budget-2020-375876.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Also-Read", "date_download": "2020-03-30T17:31:29Z", "digest": "sha1:C3L2JFSUMV4AY3RSZGN3LHN6DN6VGVPS", "length": 17275, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "பட்ஜெட்டில் பொருளாதார வளர்ச்சி திட்டம், நதிகள் இணைப்பு, வேலைவாய்ப்பு திட்டங்கள் இல்லையே.. விஜயகாந்த் | Vijayakanth comments on Union Budget 2020 - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் குரு அதிசார பலன்கள் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nகொரோனா பாதிப்பால் நடப்பு நிதியாண்டு காலம் நீட்டிப்பா\nகொரோனா: வுகானில் செத்து மடிந்தது 3,200 இல்லையாம்.. 42,000 பேர் பலியாகி இருக்கலாம் என அச்சம்\nவெளிமாநில தொழிலாளர்களிடம் மாத வாடகை கேட்க கூடாது- புதுவை முதல்வர் நாராயணசாமி வார்னிங்\nடெல்லி மசூதியில் தங்கியிருந்த வெளிநாட்டவர் உட்பட 300 பேருக்கு அதிரடி கொரோனா பரிசோதனை\n21 நாள் ஊரடங்குக்கு அப்புறம்.. கொரோனா போய்டும்.. ஆனா இந்தப் பிரச்சினை பூதாகரமாகப் போவுது\nTechnology 5020எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கிய ரெட்மி நோட் 9எஸ்\nAutomobiles 2020ல் எதிர்பார்க்கப்படும் ஸ்கோடாவின் புதிய 3 எஸ்யூவி கார்கள்... இவை தானாம்...\nSports ஒலிம்பிக் போட்டியை ஒத்திவச்சதால இவ்ளோ கோடி நஷ்டமா\nFinance இந்தியாவின் வளர்ச்சி FY21ல் 3.6% தான்.. இந்தியா ரேட்டிங்ஸ் கணிப்பு\nMovies எங்களின் உயிரைக் காப்பாற்றுங்கள்.. தங்கர் பச்சான் உருக்கமான வேண்டுகோள்\nLifestyle கொரோனாவின் பிறப்பிடமான சீனா பற்றிய சில அதிர்ச்சிகரமான உண்மைகள்... அவங்களாம் அப்பவே அப்படியாம்...\nEducation இந்திய கடற்படை தேர்விற்கான முடிவுகள் வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபட்ஜெட்டில் பொருளாதார வளர்ச்சி திட்டம், நதிகள் இணைப்பு, வேலைவாய்ப்பு திட்டங்கள் இல்லையே.. விஜயகாந்த்\nசென்னை: மத்திய பட்ஜெட்டில் பொருளாதார வளர்ச்சி திட்டம், நதிகள் இணைப்பு மற்றும் வேலைவாய்ப்பு திட்டங்கள் இல்லை என தேமுதிக நிறுவனத் தலைவரும் பொதுச்செயலாளருமான விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.\nலோக்சபாவில் மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் குறித்து தேமுதிக நிறுவனத் தலைவரும் பொதுச்செயலாளருமான விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை:\n2020-21 மத்திய பட்ஜெட் நிறைகளும் குறைகளும் சமமாக இருக்கிற பட்ஜெட்டாகவே பார்க்க முடிகிறது. வளர்ச்சி என்று பார்த்தால் வருமான வரி விகிதம் குறைப்பு, வீட்டு கடன் சலுகை, விவசாயிகளுக்கு ரூ15 லட்சம் கோடி கடன், வேளாண்மை உட்கட்டமைப்பு, ���வுளி தொழில்நுட்பம் ஆகியவற்றில் வேலை வாய்ப்பை உருவாக்குவது, விவசாயத்தை இரட்டிப்பாக்குவது, ஏற்றுமதியை ஊக்குவிப்பது என்று பல வரவேற்கக் கூடிய அம்சங்கள் இருக்கும் பொழுதும் பல குறைகளும் இருக்கின்றது.\nபொருளாதாரத்தை மீட்டெடுப்பதை கைவிட்டுவிட்ட நிர்மலா சீதாராமனின் மத்திய பட்ஜெட்: ப.சிதம்பரம்\nஇன்றைய பொருளாதாரத்தின் நிலையை அறிந்து தனிநபரின் வருமானத்தை உயர்த்தக் கூடிய பொருளாதார வளர்ச்சிக்கான திட்டம் இல்லாதது ஏமாற்றத்தைத் தருகிறது. பல கோடி பேர் வேலை வாய்ப்பு இல்லாமல் இருக்கின்றனர். இன்னமும் பல மடங்கு வேலைவாய்ப்பை உயர்த்துவதற்கு நல்ல செயல்திட்டங்களை அறிவிக்கவில்லை. விவசாயத்துக்கு மிக முக்கிய காரணமாக இருக்கும் நதிகள் இணைப்பு, நதிகள் இணைப்புக்காக எந்த ஒரு அறிவிப்பும் இந்த மத்திய பட்ஜெட் திட்டத்தில் இல்லை. எனவே குறைகளும் நிறைந்திருக்கிறது; மத்திய அரசின் இந்த பட்ஜெட் நிறைகளும் குறைகளும் இணைந்த மத்திய அம்சம் கொண்ட மத்திய பட்ஜெட்டாகவே பார்க்க முடியாது.\n2020 - 2021 மத்திய பட்ஜெட் நிறைகளும், குறைகளும் சமமாக இருக்கின்ற மத்திய அம்சம் கொண்ட மத்திய பட்ஜெட்டாகவே பார்க்கமுடிகிறது.#DMDK #CAPTAIN #VIJAYAKANT#CENTRALGOVERNMENT #BUDGET2020 pic.twitter.com/2rrMoDrfMc\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவிவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்... கொங்கு ஈஸ்வரன் வலியுறுத்தல்\nஅத்தியாவசிய தேவைகளுக்காக சாலைகளுக்கு வருபவர்களை துன்புறுத்த கூடாது- ஹைகோர்ட்\nகனிமொழி ரூ. 1 கோடி... மு.க.அழகிரி ரூ.10 லட்சம்... கொரோனா நோய் தடுப்பு நிவாரண நிதி\nசிறைகள் சமூக விலகலுக்கு உகந்ததல்ல.. 7 பேரையும் வீடுகளில் இருக்க அனுமதியுங்கள்- அற்புதம்மாள்\nகொரோனா எதிரொலி; வாழ்நாள் சிறைவாசிகளுக்கு நீண்ட கால விடுப்பு தருக - ஜவாஹிருல்லா\nபோருக்கு ஆயுதம் இன்றி வீரர்களை அனுப்புவது நியாயமா.. அரசுக்கு கமல்ஹாசன் கேள்வி\nகொரோனா: தமிழக அரசின் ரூ 1000 உதவித் தொகையை பெற நீங்கள் தகுதியானவரா இல்லையா.. வாங்க செக் செய்யலாம்\nகை கழுவாதீங்க.. மாஸ்க் போடாதீங்க.. இப்படி சொல்கிறாரே இந்த டாக்டர்.. நம்பறதா வேண்டாமா\nதிமுக விவசாய அணி செயலாளர் பதவியிலிருந்து கே.பி.ராமலிங்கம் விடுவிப்பு... ஸ்டாலின் அதிரடி\n15 லட்சம் பேரை முறையாக சோதித்திருந்தால்.. 21 நாட்கள் நாட்டையே லாக்டவுன் செய்திருக்க வேண்டி��தில்லை\nதனித்திருப்போம்... மனத்திடத்துடன் துணிந்திருப்போம்... மு.க.ஸ்டாலின் மடல்\nதமிழகத்தில் மேலும் 17 பேருக்கு கொரோனா.. பாதிப்பு எண்ணிக்கை 67 ஆக உயர்வு- முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nகொரோனா பாதிப்பு: அதீத ஆபத்துடைய நகரங்களுள் சென்னை- இலங்கை அரசு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nபட்ஜெட் union budget 2020 nirmala sitharaman vijayakanth dmdk பட்ஜெட் 2020 நிர்மலா சீதாராமன் விஜயகாந்த் தேமுதிக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2_%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-03-30T17:51:18Z", "digest": "sha1:NYWZTUSLF5EUQ2SMKRY7MRF4A6D5VHRV", "length": 7514, "nlines": 239, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:கால அளவுகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 7 துணைப்பகுப்புகளில் பின்வரும் 7 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► ஆயிரமாண்டு வாரியாக பகுப்புகள்‎ (1 பகு)\n► ஆயிரமாண்டுகள்‎ (7 பகு, 17 பக்.)\n► காலவரிசை‎ (3 பகு)\n► கிழமை நாட்கள்‎ (1 பகு, 8 பக்.)\n► தமிழ் மாதங்கள்‎ (28 பக்.)\n► நாள்‎ (1 பகு, 3 பக்.)\n► பத்தாண்டுகள்‎ (4 பகு, 2 பக்.)\n\"கால அளவுகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 23 பக்கங்களில் பின்வரும் 23 பக்கங்களும் உள்ளன.\nபுவி நிலாவின் நிலம் சார்ந்த வரலாற்றுக் காலஅளவுகோல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 சூன் 2006, 17:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://themadraspost.com/category/news/india-news/", "date_download": "2020-03-30T16:35:50Z", "digest": "sha1:JZJ74YVKSZDJMLT2NWPCFU54PH5L5HYU", "length": 11293, "nlines": 89, "source_domain": "themadraspost.com", "title": "இந்தியா Archives - The Madras Post", "raw_content": "\nகொரோனா வைரஸ் பாதிப்பு: நாடு முழுவதும் 15 அம்ச கட்டுப்பாடுகள் – மத்திய அரசு நடவடிக்கை\n22-ம் தேதி யாரும் வெளியே வராதீர்கள் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 271 ஆக உயர்வு..\nஇத்தாலியில் கொரோனா வைரசுக்கு 4,032 பேர் சாவு… ஒரே நாளில் 627 பேர் உயிரிழப்பு\nரெயில் நிலையங்களில் அலைமோதிய கூட்டம்… “சொந்த ஊருக்கு திரும்பாதீர்கள்…” பிரதமர் மோடி வேண்டுகோள்\nகொரோனா வைரசால் கடும் பாதிப்பு, சீனா மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் குற்றச்சாட்டு\nஇத்தாலியை வேட்டையாடும் கொரோனா வைரஸ்… ஒரே நாளில் 800 பேர் வரையில் சாவு\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை உயர்வு; பயணிகள் ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டது…\nகொரோனா பாதிப்பு: இந்தியாவில் முடக்கப்பட்ட 75 மாவட்டங்கள் முழுவிபரம்:-\nஇந்தியாவில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 390 ஆக உயர்வு; மாநிலம் வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை விபரம்:-\nகொரோனா கட்டுப்பாடுகளை பலர் முக்கியமாக எடுக்கவில்லை – பிரதமர் மோடி\nகொரோனா பாதிப்பு: பாலிசிதாரர்களுக்கு எல்ஐசி நிறுவனம் புதிய சலுகை அறிவிப்பு\nIndiaFightsCorona மாநிலம் வாரியாக கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை விபரம்:-\nஇந்தியாவில் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியதால் கொரோனா வைரஸ் பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. இந்தியாவில் மொத்தமாக கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1071 ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகத்தின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. புதியதாக 92 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இறப்பு எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையில், நாடு முழுவதும் 100 […]\n#IndiaFightsCorona வெளிமாநில தொழிலாளர்களை தடுத்து நிறுத்துங்கள் மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு\nஇந்தியாவில் கொரோனா பரவுவதை தடுக்க நாடு முழுவதும் வருகிற ஏப்ரல் 14-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் செல்லும் சரக்கு வாகனங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. போக்குவரத்தை கட்டுப்படுத்த மாவட்ட, மாநில எல்லைகள் மூடப்பட்டு உள்ளன. இதனால் , மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. ஊரடங்கு உத்தரவையும் மீறி சில மாநிலங்களில் உள்ள வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த […]\nடிரெண்டிங் @ மெட்ராஸ் போஸ்ட்\nகொரோனா வைரசால் கோடி, கோடியாக சம்பாதிக்கும் சீனா...\n#IndiaFightsCorona 'வாழ்வா, சாவா' போரில் கடினமான முடிவு; மன்னிப்புக் கேட்கிறேன் - பிரதமர் மோடி பேச்சு விபரம்:-\n#IndiaFightsCorona தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளை சுற்றி 8 கி.மீ. வரை உள்ளவர்கள் கட்டுப்பாடு வளையத்திற்குள் கொண்டு வரப்படுவார்கள்.\nகொரோனா வைரஸ் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியை தொடங்கினர் இந்திய ஆராய்ச்சியாளர்கள்\n#IndiaFightsCorona யாரெல்லாம் கொரோனா பரிசோதனை செய்துக்கொள்ள வேண்டும்\nஐரோப்பிய நாடுகளில் வேகமாக பரவுகிறது கொரோனா வைரஸ்... சீனா தரமற்ற இயந்திரங்களை வழங்கியது அம்பலம்...\nஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் கொரோனா நோயாளிகளை வலுக்கட்டாயமாக அனுப்பும் பாகிஸ்தான் ராணுவம்\nஐரோப்பிய நாடுகளில் வேகமாக பரவுகிறது கொரோனா வைரஸ்… சீனா தரமற்ற இயந்திரங்களை வழங்கியது அம்பலம்…\nIndiaFightsCorona மாநிலம் வாரியாக கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை விபரம்:-\nஉலக அளவில் கொரோனா வைரசுக்கு பலி எண்ணிக்கை 34 ஆயிரத்தை எட்டியது\n#IndiaFightsCorona வெளிமாநில தொழிலாளர்களை தடுத்து நிறுத்துங்கள் மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு\n#IndiaFightsCorona 21 நாள் ஊரடங்கு மேலும் நீடிக்கப்படுமா\nகொரோனா வைரசால் கோடி, கோடியாக சம்பாதிக்கும் சீனா...\n#IndiaFightsCorona 'வாழ்வா, சாவா' போரில் கடினமான முடிவு; மன்னிப்புக் கேட்கிறேன் - பிரதமர் மோடி பேச்சு விபரம்:-\n#IndiaFightsCorona தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளை சுற்றி 8 கி.மீ. வரை உள்ளவர்கள் கட்டுப்பாடு வளையத்திற்குள் கொண்டு வரப்படுவார்கள்.\nகொரோனா வைரஸ் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியை தொடங்கினர் இந்திய ஆராய்ச்சியாளர்கள்\n#IndiaFightsCorona யாரெல்லாம் கொரோனா பரிசோதனை செய்துக்கொள்ள வேண்டும்\nஐரோப்பிய நாடுகளில் வேகமாக பரவுகிறது கொரோனா வைரஸ்... சீனா தரமற்ற இயந்திரங்களை வழங்கியது அம்பலம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/179421?ref=archive-feed", "date_download": "2020-03-30T16:25:12Z", "digest": "sha1:IHRC6U45LJV52UBJ6WRD4EMJWI5VF7IP", "length": 7441, "nlines": 75, "source_domain": "www.cineulagam.com", "title": "அமலா பாலிற்கு பிறகு அந்த காட்சியில் துணிச்சலாக நடித்த நடிகைக்கு இயக்குனர் சேரன் பாராட்டு - Cineulagam", "raw_content": "\nதீனா படத்திற்கு முருகதாஸ் வாங்கிய சம்பளம் இவ்வளவு தானா\nமாரடைப்பால் உயிரிழந்த நடிகர் சேதுராமனின் குழந்தை: இணையத்தில் வைரலாகும் புகைப்படம்\nதுப்பாக்கி படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், இப்படி ஒரு படத்தை தவறவிட்டுள்ளாரே\nஇந்த பிரபல நடிகர் சொன்��� ஒரு வார்த்தை தான் சூர்யா வாழ்க்கையை மாற்றியதாம், யார் என்ன சொன்னார் தெரியுமா\nசூர்யா இந்த படத்தையா வேண்டாம் என்று மறுத்தார், உலகமே கொண்டாடிய படத்தை மிஸ் செய்துவிட்டாரே\nஎன்னது நயன்தாராவா இது, முதன் முறையாக தொலைகாட்சியில் தொகுப்பாளராக இருந்த லேடி சூப்பர்ஸ்டார், இதோ புகைப்படத்துடன்\nகடைக்குச் சென்று வந்த இளம்பெண்... கொரோனா பீதியில் குடும்பத்தினர் செய்த அநியாயத்தைப் பாருங்க\nசீனாவில் மீண்டும் அமோகமாக விற்பனையாகும் நாய், வௌவால்\nஉலகமே கொரோனா பாதிப்பில் இருக்கும் போது சன்னி லியோன் செய்த வேலை, ரசிகர்கள் கோபம்\nஇந்த 6 ராசி ஆண்களை போல காதலிக்க உலகத்தில் யாராலும் முடியாதாம் கிடைச்சா கண்ண மூடிகிட்டு கல்யாணம் பண்ணுங்க\nநடிகை சாக்ஷி அகர்வால் - லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷூட்\nநடிகை சௌந்தர்ய நஞ்சுடன் லேட்டஸ்ட் டிரெடிஷனல் போட்டோ ஷூட் புகைப்படங்கள்\nநடிகை ப்ரியாமணியின் லேட்டஸ்ட் அழகிய புகைப்படங்கள்\nநடிகை ராஷி கன்னா லேட்டஸ்ட் கியூட் போட்டோஷூட் புகைப்படங்கள்\nநடிகை அதுல்யா ரவி லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள்\nஅமலா பாலிற்கு பிறகு அந்த காட்சியில் துணிச்சலாக நடித்த நடிகைக்கு இயக்குனர் சேரன் பாராட்டு\nதமிழ் திரையுலகின் முக்கியமான இயக்குனர்களில் மிக முக்கியமானவர் இயக்குனர் சேரன்,\nஅண்மையில் இவர் நடித்து வெளிவந்த ராஜாவுக்கு செக் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.\nஇந்நிலையில் தற்போது இப்படத்தில் ஒரு காட்சியில் படத்தில் உள்ள காட்சியின் முக்கியத்துவம் கருதி ஆடையின்றி நடித்திருப்பார் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே.\nஇதனை குறித்து சேரன் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் \"இந்த காட்சியில் நடிக்க தைரியம் வேண்டும்\" என்று பதிவிட்டுள்ளார்.\nராஜாவுக்கு செக் படத்தில் ஒரு காட்சியில் ஸ்ருஷ்டி டாங்கே காட்சியின் முக்கியத்துவம் கருதி துணியின்றி நடித்திருப்பார்.. ஒரு டவல் மட்டுமே மேலே கிடக்கும்.. அந்த காட்சியில் நடிக்க ஒரு தைரியம் வேணும்..\nஇப்படத்தில் அவர் கொடுத்த ஒத்துழைப்பு மறக்கமுடியாதது...\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/review/10/123855?ref=archive-feed", "date_download": "2020-03-30T15:34:40Z", "digest": "sha1:MKVWQFMOPE2VGBDZS6DIWN6IKL7UKGBK", "length": 5212, "nlines": 67, "source_domain": "www.cineulagam.com", "title": "ராஜா ரங்குஸ்கி மக்களை கவர்ந்ததா? சிறப்பு விமர்சனம் இதோ - Cineulagam", "raw_content": "\nபிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் கனவுப்படம் இது தானாம்\nவேலை முடிந்து நள்ளிரவில் வீடு திரும்பிய பொலிசார்... படுக்கையறையில் தற்கொலை\nகொரோனா பற்றி முன்னரே கணித்துக் கூறிய 14 வயது ஜோதிட சிறுவன்... தீயாய் பரவும் காட்சி\nகண்ணீருடன் திருநங்கை வெளியிட்ட காணொளி... இருமல், தலைவலி என மருத்துவமனைக்கு சென்றவருக்கு நடந்தது என்ன\nசீனாவில் மீண்டும் அமோகமாக விற்பனையாகும் நாய், வௌவால்\nஇணையத்தை தெறிக்க விடும் சீரியல் நடிகையின் டான்ஸ் லட்சக்கணக்கில் லைக்ஸ் மழை பொழியும் ரசிகர்கள்\nஉச்சி வெயிலில் உருட்டி விடப்பட்ட இளைஞர்கள்... கொரோனா ஹெல்மெட்டில் கலக்கும் பொலிஸ்\nசீனாவில் 1.5 கோடி பேர் எங்கே சென்றார்கள் பீதியூட்டும் உண்மையை மறைக்கின்றதா சீனா\nஇந்த பிரபல நடிகர் சொன்ன ஒரு வார்த்தை தான் சூர்யா வாழ்க்கையை மாற்றியதாம், யார் என்ன சொன்னார் தெரியுமா\nஅமலாபாலின் இரண்டாவது திருமணத்தில் பிரச்சினையா\nநடிகை சாக்ஷி அகர்வால் - லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷூட்\nநடிகை சௌந்தர்ய நஞ்சுடன் லேட்டஸ்ட் டிரெடிஷனல் போட்டோ ஷூட் புகைப்படங்கள்\nநடிகை ப்ரியாமணியின் லேட்டஸ்ட் அழகிய புகைப்படங்கள்\nநடிகை ராஷி கன்னா லேட்டஸ்ட் கியூட் போட்டோஷூட் புகைப்படங்கள்\nநடிகை அதுல்யா ரவி லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள்\nராஜா ரங்குஸ்கி மக்களை கவர்ந்ததா\nராஜா ரங்குஸ்கி மக்களை கவர்ந்ததா\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/sathish-shares-ispirational-story-of-security.html", "date_download": "2020-03-30T16:41:30Z", "digest": "sha1:V2PG2JUXY6IGGDTQWVJUMG6SXI5FY2I7", "length": 7033, "nlines": 177, "source_domain": "www.galatta.com", "title": "Sathish Shares Ispirational Story Of Security", "raw_content": "\nஇணையத்தை ஈர்க்கும் நடிகர் சதீஷ் பதிவிட்ட வீடியோ \nசெக்யூரிட்டியாக இருந்து ஆசிரியராக உயர்ந்த பாலுசாமியின் விடீயோவை ட்விட்டரில் பகிர்ந்த நடிகர் சதீஷ்.\nதமிழ் திரையுலகில் கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டாக அறிமுகமானவர் நடிகர் சதீஷ். தனது எதார்த்தமான காமெடியால் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளார். தற்போது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 168 திரைப்படத்தில் சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார்.\nஇந்நிலையில் நடிகர் சதீஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. இவரது வீட்டு அபார்ட்மென்ட்டில் செக்யூரிட்டியாக பணியாற்றிய பாலுசாமி என்பவர் தற்போது வேலம்மாள் பள்ளியில் தமிழ் ஆசியராக சேர்ந்துள்ளாராம். தனது கடின உழைப்பால் ஆசிரியர் பணியில் அமர்ந்திருக்கும் அவரை தனது வீடியோவில் பேசவைத்துள்ளார் சதீஷ்.\nசமீபத்தில் சசிகுமார் நடிப்பில் உருவாகிய ராஜவம்சம் படத்தில் ஓர் பாடலை பாடியுள்ளார். சதீஷ் கைவசம் ராஜவம்சம், டெடி, தீமைதான் வெல்லும் போன்ற படங்கள் உள்ளது.\nநல்ல முன்னுதாரண மனிதர் 💪👏🙏🏻 நிச்சயமாக நல்ல மாணவர்களை உருவாக்குவார் 💪💪\nசூப்பர்ஹிட் ஷோவுடன் களமிறங்கும் DD \nஇணையத்தை ஈர்க்கும் நடிகர் சதீஷ் பதிவிட்ட வீடியோ \nஆர்யா-பா.இரஞ்சித் படத்தின் ஹீரோயின் இவர் தான் \nகேப்மாரி படத்தின் நா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டன் பாடல் வீடியோ \nபிற சமீபத்திய செய்திகள் View More More\nசூப்பர்ஹிட் ஷோவுடன் களமிறங்கும் DD \nஆர்யா-பா.இரஞ்சித் படத்தின் ஹீரோயின் இவர் தான் \nகேப்மாரி படத்தின் நா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டன்...\nவானம் கொட்டட்டும் படத்தின் தினம் தினம் பாடல் வீடியோ \nஅதர்வாவின் போலீஸ் திரில்லர் படத்தில் இணைந்த நடிகர்...\nஸ்க்ரீன்ல செமையா இருக்கான்பா இவன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/madras-university-result-2020-november-december-results-unom-ac-in-ideunom-ac-in-2170930?ndtv_prevstory", "date_download": "2020-03-30T16:50:51Z", "digest": "sha1:W3CBADX3HOFUQVNTMBYX3DVAXI3UGD3B", "length": 6728, "nlines": 87, "source_domain": "www.ndtv.com", "title": "Madras University Result 2020: November, December Results @ Unom.ac.in, Ideunom.ac.in | சென்னை பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் எப்போது வெளியீடு? தேதி அறிவிப்பு!!", "raw_content": "\nசென்னை பல்கலைக்கழக தேர்வு முடிவுகள்...\nமுகப்புதமிழ்நாடுசென்னை பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் எப்போது வெளியீடு\nசென்னை பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் எப்போது வெளியீடு\nMadras University result: அதிகாரப்பூர்வ வளைதளங்களான unom.ac.in மற்றும் ideunom.ac.in. தெரிந்துகொள்ளலாம். மேலும், results.unom.ac.in என்ற நேரடி லிங்கிலும் தெரிந்துக்கொள்ளலாம்.\nMadras University result: அதிகாரப்பூர்வ வளைதளங்களான unom.ac.in மற்றும் ideunom.ac.in. தெரிந்துகொள்ளலாம்.\nMadras University result 2020: சென்னை பல்கலைக்கழகமானது 2019 நவம்ப��் - டிசம்பர் மாதம், நடந்து முடிந்த இளநிலை, முதுநிலை மற்றும் தொழிற்கல்வி படிப்புகளுக்கான தேர்வு முடிவுகளை பிப்ரவடி முதல் வாரத்தில் வெளியிட உள்ளது.\nசென்னை பல்கலைக்கழகத்தின் இந்த தேர்வு முடிவுகளானது வரும் பிப்.3 அல்லது 4ம் தேதிகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முடிவுகளை அதன் அதிகாரப்பூர்வ வளைதளங்களான unom.ac.in மற்றும் ideunom.ac.in. தெரிந்துகொள்ளலாம். மேலும், results.unom.ac.in என்ற நேரடி லிங்கிலும் தெரிந்துக்கொள்ளலாம்.\nமுன்னதாக கடந்த டிச.2ம் தேதி தேர்வுகள் நடைபெற இருந்த நிலையில், அப்போது ஏற்பட்ட கனமழையால் சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அண்ணா பல்கலைக்கழக தேர்வு தேதிகள் மாற்றி அமைக்கப்பட்டது.\nசென்னை பல்கலைக்கழக 20202 தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்வது எப்படி:\nசென்னை பல்கலைக்கழக நவம்பர் - டிசம்பர் தேர்வு முடிவுகளுக்காக காத்திருக்கும் மாணவர்கள் கீழ்காணும் வழிமுறைகளை பின்பற்றி முடிவுகளை தெரிந்துக்கொள்ளலாம்.\nStep one: எதேனும் ஒரு அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்கு செல்லவும்.\nStep two: ரிசல்ட் லிங்கை கிளிக் செய்யவும்.\nStep three: கேட்கும் தகவலை பதிவு செய்ய வேண்டும்.\nStep four: சமர்பிக்க வேண்டும்.\nStep five: பல்கலைக்கழக தேர்வு முடிவுகளை டவுண்லோட் செய்துக்கொள்ளலாம்.\nகொரோனா பாதிப்பு நிவாரண நிதியாக ரூ. 2 கோடியை வழங்கினார் தமிழக கவர்னர்\nஊரடங்கால் மருத்துவ உபகரணங்கள் உரிய நேரத்தில் கிடைப்பதில் சிக்கல்\nபால் விற்பனை, கொள்முதல் வரலாறு காணாத வீழ்ச்சி: இழப்பீடு வழங்க கோரிக்கை\nநீதிபதி இடமாற்றம்: நீதிமன்றங்களுக்கு விடப்பட்ட அச்சுறுத்தல்: கே.எஸ்.அழகிரி\nகொரோனா பாதிப்பு நிவாரண நிதியாக ரூ. 2 கோடியை வழங்கினார் தமிழக கவர்னர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/75753", "date_download": "2020-03-30T16:43:02Z", "digest": "sha1:N2LTSUPS52JSGT7XWMCSGHNSUBYC6JWT", "length": 11158, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "பயண அனுமதிச் சீட்டின்றி ரயிலில் பயணித்த 100 பேருக்கு அபராதம்! | Virakesari.lk", "raw_content": "\nசுய தனிமைப்படுத்தலை நிறைவுசெய்து வெளியேறினார் சார்ள்ஸ்\nமிருசுவில் படுகொலைக் குற்றவாளிக்கு பொது மன்னிப்பு வழங்கியதில் அரசியல் நோக்கம் உள்ளதாக 'த இந்து\" ஆசிரியர் தலையங்கம் தெரிவிப்பு\nமக்கள் முகங்கொடுக்கும் அசௌகரியங்களை ஆராயவுள்ளது விசேட ஜனாதிபதி செயலணி\nஊரடங்கு தளர்த்தபட்ட வேளையில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயம் - முல்லைத்தீவில் சம்பவம்\nஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவருக்கு கொரோனா - இதுவரையில் இலங்கையில் 122 தொற்றாளர்கள் கண்டுபிடிப்பு\nஊரடங்குச் சட்டம் குறித்த முக்கிய அறிவிப்பு \nஇலங்கையில் 4 மாத குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவருக்கு கொரோனா \nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் குணம் பெற்றார் - சுகாதார அமைச்சு\nகொரோனாவால் உயிரிழந்த உலகின் முதல் அரச குடும்பத்தவர்\nபயண அனுமதிச் சீட்டின்றி ரயிலில் பயணித்த 100 பேருக்கு அபராதம்\nபயண அனுமதிச் சீட்டின்றி ரயிலில் பயணித்த 100 பேருக்கு அபராதம்\nபயண அனுமதி சீட்டு இன்றி ரயிலில் பயணித்த 100 பேருக்கு தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nகம்பஹா ரயில் நிலையத்தில் 4 மணிநேரம் முன்னெடுத்த சுற்றிவளைப்பிலேயே பயண அனுமதியின்றி பயணித்த 100 இவ்வாறு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nஅவர்களில் ஒருவரிடம் 3 ஆயிரத்து 20 ரூபா வீதம், மூன்று இலட்சத்துக்கும் அதிக தொகை தண்டப்பணமாக அறவிடப்பட்டுள்ளதாக ரயில்வே பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.\nஇதேவேளை ரயில் நிலையங்களை மையப்படுத்தி இவ்வாறான சுற்றிவளைப்புக்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nமக்கள் முகங்கொடுக்கும் அசௌகரியங்களை ஆராயவுள்ளது விசேட ஜனாதிபதி செயலணி\nஊரடங்கு சட்டத்தின் காரணமாக பொருட்களை கொள்வனவு செய்ய முடியாதோருக்கு அவற்றைப் பெற்றுக் கொடுத்தல் மற்றும் சமூர்த்தி கொடுப்பனவை இன்றைய தினத்திற்குள் பூர்த்தி செய்தல்\n2020-03-30 20:42:18 ஜனாதிபதி செயலணி சமுர்த்தி ஊரடங்கு\nஊரடங்கு தளர்த்தபட்ட வேளையில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயம் - முல்லைத்தீவில் சம்பவம்\nமுல்லைத்தீவு தேராவில் பகுதியில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர் .\n2020-03-30 20:05:14 ஊரடங்கு முல்லைத்தீவு விபத்து\nஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவருக்கு கொரோனா - இதுவரையில் இலங்கையில் 122 தொற்றாளர்கள் கண்டுபிடிப்பு\nபுத்தளம் மாவட்டம், சிலாபம் - நாத்தாண்டி பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா தொற்றாளரின் குடும்பத்தின் ��வருக்கு கொரோனா - கொவிட் 19 தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா தேவி வன்னியாராச்சி தெரிவித்தார். இந்த ஐவரில் 4 மாதா குழந்தை ஒன்றும் உள்ளடங்குவதாக அவர் கூறினார்.\n2020-03-30 20:15:17 ஒரே குடும்பம் ஐவருக்கு கொரோனா இலங்கை\nஇத்தாலி தூதரம் விடுத்துள்ள அறிவிப்பு \nஇத்தாலியில் கொரோனா வைரஸ் நிலைமை குறித்து இலங்கை பத்திரிகைகளில் வெளிவரும் சில செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என்று இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான இத்தாலி தூதரகம் தெரிவித்துள்ளது.\nபப்பாசி மரம் வெட்டிய இரு சகோதரர்களில் ஒருவருக்கு நேர்ந்த விபரீதம்\nமட்டக்களப்பு மண்டூரில், சகோதரர்கள் இருவர் பப்பாசி மரமொன்றை வெட்ட முயற்சித்தபோது ஒருவர் மீது மரம் விழ்ந்ததில் பலத்தகாயங்களுடன் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்தநிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.\n2020-03-30 20:08:40 மட்டக்களப்பு மண்டூரில் சகோதரர்கள்\nவன்னியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 206 பேர் நாளை வீடு திரும்புகின்றனர்\nசீனாவிலுள்ள இலங்கையர்களால் மருத்துவ உதவிப்பொருட்கள் அனுப்பி வைப்பு\nஇலங்கையில் 4 மாத குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவருக்கு கொரோனா \nகல்பிட்டி கடற்படை முகாமில் துப்பாக்கிச் சூடு ; சந்தேக நபர் கைது\n19 மாவட்டங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட்டபோது அத்தியாவசியப் பொருட்களைப் பெறுவதில் மக்கள் அவதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tulasitulasi.org/Footer%20Menu/Katturai.aspx", "date_download": "2020-03-30T15:15:21Z", "digest": "sha1:VBRSCJKDBQA5OYFXB6G7JINTVWYSNENC", "length": 9846, "nlines": 96, "source_domain": "tulasitulasi.org", "title": "வரலாறு :: துளசி...துளசி", "raw_content": "\nஉலக பசுமை வளர்ச்சி குழு\n4G - e - புத்தகங்கள்\n4G - e - கையடக்க புத்தகம்\n4G - e - துண்டு பிரசுரம்\n4G - துளசி e சுவரொட்டிகள்\nதுளசி கட்டுரை, தேதி: அக்டோபர் 2013. :\nதமிழர்களின் வாழ்கையில் அகமும்...புறமும் பின்னிப் பினைந்தது.\nஇதற்க்கு உதாரணமாக அகநானூறு மற்றும் புறநானூறைக் குறிப்பிடலாம்.\nஇன்றைய தமிழன் அகத்தை மறந்து...புறத்தே சென்று மாய சூழலில் அகப்பட்டு தத்தளிக்கிறான்.\nபட்ட பின்புதான் புத்தி வருகிறது. அதற்குள் வாழ்க்கை முடிந்து விடுகிறது.\nஇன்றைய இளைஞர்களின் அர்த்தமற்ற புற வாழ்க்கை பற்றிய சிறு விளக்கம்.\n5...என்பது குறிப்பிடுவதாவது - படித்து முடித்தவுடன் 5 இலக்கம் கொண்ட சம்பளம் (ரூபாய் 10,000 க��கு மேல்)\n4...என்பது குறிப்பிடுவதாவது - 4 சக்கரம் கொண்ட ஒரு கார்.\n3...என்பது குறிப்பிடுவதாவது - 3 அறை கொண்ட ஒரு உல்லாச வீடு.\n2...என்பது குறிப்பிடுவதாவது - 2 குழந்தைகள் (ஆசைக்கு ஒரு பெண், ஆஸ்திக்கு ஒரு ஆண் வாரிசு)\n1...என்பது குறிப்பிடுவதாவது - 1 வாழ்க்கை துணை\n0...என்பது குறிப்பிடுவதாவது - 0...சூனிய வாழ்க்கை...தான் பிறந்த ஊரைப் பற்றிய வளர்ச்சி எண்ணம் இல்லை. தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையை நோக்கி முன்னேற்றி செல்ல வேண்டும் என்ற எண்ணம் இல்லை. இந்தியாவை வல்லரசாக மாற்றவேண்டும் என்ற எண்ணம் துளி கூட இல்லை. உலகம் அமைப்பாதையிலும், ஆரோக்கியப் பாதையிலும் செல்ல வேண்டும் என்ற எண்ணம் சில மணி நேரம் கூட இல்லை..\nஇதுதான் புறவாழ்க்கையில் இந்தியாவில் குறிப்பாக தமிழன் வாழ்ந்து கொண்டு இருக்கும் அர்த்தமற்ற வாழ்க்கை.\nதேவை இக்கணம்...ஆரோக்கிய சிந்தனை...ஆரோக்கிய வாழ்க்கை.\nசுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் என்பது எல்லாருக்கும் தெரியும். ஆனால், நம்மில் எத்தனை பேர் இதன் படி வாழ்கிறோம்.\nஇதன் விலை...நம்மை சுற்றி நாம் காணும் \"இமயம் சரிந்தது, இதயம் வெடித்தது\" என்ற சுவரொட்டிகள் தான். ஜீவனுள்ள மனிதன் ஜீவனில்லாத சுவரொட்டியாய் மாடுகள் தின்னும் தேவையற்ற காகிதமாய் மாறுவது ஏனோ \nஒரே காரணம் ஆரோக்கியமற்ற வாழ்க்கை....\nமுறையாக உலக ஆரோக்கியத்தையும், உடல் ஆரோக்கியத்தையும் காக்கத் தவறினால் இமையம் மட்டுமல்ல, இமையும் சரியும்.\nதேவை இக்கணம் அர்த்தமுள்ள முறையான வாழ்க்கை.\n1: ஒரு கீரையை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளுதல்.\n2: ஏதேனும் 2 பழங்களை தினமும் சேர்த்துக் கொள்ளுதல்.\n3. காய்கறி வகைகள் ஏதேனும் 3 யை தினமும் உணவுடன் சேர்த்துக் கொள்ளுதல்.\n4. வீட்டு தோட்டத்தில் உள்ள துளசி செடியில் இருந்து 4 துளசி இலைகளை பறித்து நன்றாக உண்ணுதல்.\n5. ஐந்து புலங்களையும் அடக்கி மனதை உள் நோக்கி திருப்பி 5 நிமிடம் விளக்கேற்றி தியானம் செய்தல்.\n6. ஆறறிவு படைத்த மனிதன் தன் பகுத்தறிவை 3 வகைகளில் செலவு செய்யலாம். 6 அறிவை 7 ஆம் அறிவாக பயன்படுத்தி தெய்வீக நினைவில் பேராணந்தத்துடன் வாழ்தல். 6 அறிவை அடிப்படையாக கொண்டு யாருக்கும் தீங்கு இழைக்காமல் மனித நிலையில் அமைதியாக வாழ்தல். 6 அறிவில் 5 ஆம் அறிவை பயன்படுத்தி கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்று இல்லாமல் இன்பம் மற்றும் துன்பம் நிலையில் வாழுவது.\nஉன் வாழ்க்கை உன் கையில்...\n இல்லை மனிதனாக வாழ வேண்டுமா \nஎல்லாம் உன் கையில் உன் சிந்தனையில் கையில்.\nமின் சிற்றேடு பதிவிறக்கம் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/398164", "date_download": "2020-03-30T16:29:00Z", "digest": "sha1:GMWPEFF6W3OVXXADTVSAOVIEC5SFOACY", "length": 6134, "nlines": 152, "source_domain": "www.arusuvai.com", "title": "கர்ப்ப சந்தேகம்... | Page 13 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎனக்கு இன்று 52 நாட்கள் ஆகின்றன. நான் 50வது நாள் urine and blood test பன்னியபோது negative result வந்தது.ஆனால் எனக்கு குமட்டல் மற்றும் தலைசுற்றல் இருக்கிறது. எனக்கு எப்பொழுது test பண்ணினால் conform ஆகும். யாருக்காவது 50 நாட்களுக்கு மேல் conform ஆகி உள்ளதா எனக்கு ஒரே குழப்பமாக உள்ளது. Pls help me frnds...\nமுகவாதம் (facial paralysis) - நான் அனுபவித்த கொடுமையான பிரச்சனை\nSuganthi கோரல் ட்ரா சாப்ட்வேர் வேண்டும் எனக்கு உதவ வாருங்கள்\nவேலை தேவை.. ஆட்கள் தேவை..\nஎத்தனை நாட்களில் கர்ப்பமாக உள்ளதை அறியலாம்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2015/02/", "date_download": "2020-03-30T16:03:51Z", "digest": "sha1:CXMNYZPWKMMG72XI5XB4DEHICRONVLMB", "length": 38386, "nlines": 545, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): 2/1/15 - 3/1/15", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nkakki sattai-2015 காக்கி சட்டை திரைவிமர்சனம்.\nமிமிக்ரி பண்ணி நாயகனாக உயர்ந்தவர் என்று பார்த்தால் அது சிவாதான்...மயில்சாமி, தாமு, சின்னிஜெயந், என்று மிமிக்கிரியில் பலர் சாதித்தாலும் சிவகார்த்திகேயனின் இளமையும்.... அவரின் உழைப்பும் இந்த வளர்ச்சியை பெற்றுக்கொடுத்து இருக்கின்றது எனலாம்...\nLabels: தமிழ்சினிமா, திரில்லர், பார்க்க வேண்டியபடங்கள்\nசினிமாவுக்கென புதிய தளம்.... ஜாக்கி சினிமாஸ்...\nசினிமாவுக்கென புதிய தளம் ஆரம்பித்துள்ளேன்..முழுக்க முழுக்க சினிமா சார்ந்த செய்திகளை கட்டுரைகளை விமர்சனங்களை ஜாக்கி சினிமாஸ் என்ற பிரத்யோக வலைதளத்தில் எழுத இருக்கின்றேன்....\nLabels: அறிவிப்புகள், அனுபவம், பதிவர் வட்டம்\nதாவணி கட்டிய பெண்களை பார்த்து அவர்கள்மீது கொண்ட ஈர்ப்பினை தவிடு பொடியாக்கி....ஒரு வெள்ளைக்கார நடிகை ஒரே படத்தின் மூலம் தூக்கத்தை கெடுக்க வைத்தார்... அவரின்பெயர் சின்டி கிராப்போர்ட்...\nLabels: இன்று பிறந்தவர்கள், ஹாலிவுட்\nமனைவியை ஓஎம்ஆரில் உள்ள அவர் அலுவலகத்தில் பைக்கில் விட செல்கையில் இரண்டு மூதேவிகளை சந்தித்தேன்..\nLabels: அனுபவம், சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ, தமிழகம்\nமேலே உள்ள புகைப்படத்தை பார்த்த கணத்தில் மனம் சொல்லொன்னா துயரத்தில் ஆழ்ந்தது என்பேன்.\nசிலபுகைப்படங்கள் நிறைய சேதிகளையும் கேள்விகளையும்விட்டு செல்லும் அப்படியான புகைப்படம் இது...\nLabels: அரசியல், சமுகம், செய்தி விமர்சனம்\nபத்து வருடம் காத்திருந்து காதலித்த என் மனைவியை கைபிடித்தேன்... என்பது பெருமைதான் என்றாலும்...ஒரு புள்ளியில் இவள்தான் இவளை விட்டுவிடக்கூடாது என்று ஒரு கணம் தோன்றுமே... அதைதான் இப்போது இந்த காதலர் தினத்தில் பகிர்ந்துகொள்ள போகின்றேன்...\nஒரு மெச்சூர்டான லவ் எப்படி இருக்க வேண்டும்... அது எப்படி வெளிப்படுத்த வேண்டும்... இரண்டுபேர் மனம் முழுக்க காதல் பூத்து இருந்தால் அடுத்த கட்டமான காமத்தை நோக்கி அது எப்படி செல்லும்... இரண்டுபேர் மனம் முழுக்க காதல் பூத்து இருந்தால் அடுத்த கட்டமான காமத்தை நோக்கி அது எப்படி செல்லும்... என்பதற்கு நம்மவர் திரைப்படத்தின் இந்த காதல் காட் சி ஒரு உதாரணம் என்பேன்...\nமனம் முழுக்க காதல் உடனே பூக்க வேண்டும் என்றால் இந்த காட்சியை திரும்ப பார்ப்பது என் வழக்கம்.. மிக அற்புதமான காட்சி இது.\nவீட்டுக்கு வெளியே கவுதமி., கமல், ஸ்ரீவித்யா பின்னி இருப்பார்கள்...\nகமல் சொல்லுவார்...சாரிங்க... எங்க அக்கா... கொஞ்சம் லூசு.. அதற்கு கவுதமி உங்க குடும்பத்துல எல்லோருமே அப்படித்தான் போல என்று சொல்லுவார். என்னங்க எங்க குடும்பத்தை பத்தி என்று கமல் கேட்கும் போது... நானும் உங்க குடும்பத்துல ஒருத்தின்னு நினைச்சேன் என்பார் கவுதமி.\nமழை சீன் ஆரம்பித்ததும்....4,59 இல் இருந்து 7,48 வரை\nஒரே ஷாட்... கட் ஷாட் ,இல்லை...\nகாமத்துக்கு முன் ஒரு அர்த்தமற்ற உளறல் இருக்குமே இது போலான உளறல் மற்றும் உரையாடல் அது...........\nஅதன்பின் உள்ள காட்சிகளை எழுதினால் ரொமான்டிக் மூட் வந்து நிறைய பணிகள் பாதிக்கப்படும் என்பதால் நான் இத்துடன் அபீட் ஆகிக்கொள்கின்றேன்.\n14 நிமிட வீடியோவை பாருங்க.. ரோமான்டிக் பில் வரவில்லை என்றால் நல்ல மருத்துவரை அனுகுவது உசிதம்.\n���ண்டநாள் முதல் .. காதலர் தின ஸ்பெஷல்.\nஸ்கிரிப்ட்டில் இருப்பதை தன் உணர்வுகளையும் சேர்த்து செல்லுலாய்டுக்கு கடத்துபவனே நல்ல இயக்குனர் என்பேன்... அந்த வகையில் எனக்கு மிகவும் பிடித்த படம் கண்டநாள் முதல்..\nஎப்போது அந்த படத்தை பார்த்தாலும் பிரசன்னா லைலா கெமிஸ்ட்ரி அவ்வளவு அழகாக ரம்யமாக இருக்கும்... பார்த்தாலும் சாகடிக்கறா... பார்க்காம இருந்தாலும் சாகடிக்கறா என்று கதறும் வசனங்கள் சிறப்பானவை. நம் கண்ணிலும் நீர் கசியும் காட்சி அந்த கிளைமாக்ஸ்...\nஏதோ இரண்டாம் படத்தில் சருக்கினாலும் பிரியா போன்ற இயக்குனர்களுக்கு மீண்டும் வாய்ப்பு தர வேண்டும்...\nLabels: அனுபவம், தமிழ்சினிமா, திரைப்படபாடல்\nஎழுத்தாளர்கள் சுபாவோடு சூப்பர் நாவல் காலத்தில் இருந்து கேவி ஆனந்துக்கு உள்ள நட்பு அனேகன் வரை தொடர்ந்து வந்துக்கொண்டு இருக்கின்றது... இன்று படம் பார்ப்பவர்கள் இளைஞர்கள் என்பதால் அவர்களுக்கு மிகவும் பிடித்த கிரைம் திரில்லர் கதைகளை கையில் எடுத்துக்கொண்டு சேப்ட்டியாக பயணிக்கின்றார்கள்... அதில் பெரியசருக்கலை மாற்றன் திரைப்படத்தில் சந்தித்தார்கள் என்றே சொல்ல வேண்டும்.... அயன் திரைப்படத்துக்கு பிறகு... வெற்றி பெற்றாக வேண்டிய சூழல், சொல்லி அடிக்க வேண்டிய கட்டாயம்... தனுஷ்வுடன் முதல் முறையாக கை கோர்த்து இருக்கின்றார்கள்... ஒரளவுக்கு அதில் வெற்றியும் பெற்றுள்ளார்கள் என்றே சொல்ல வேண்டும்...\nLabels: சினிமா விமர்சனம், தமிழ்சினிமா, திரில்லர், பார்க்க வேண்டியபடங்கள்\nகாத்திருந்து கிடைக்கும் வெற்றி... கண்ணீரை வரவைக்கும்.\nஉங்களுக்கு பிடித்த காதல் பாடல் எது என்று கேட்டால் நிறைய பேர் நிறைய பாடல்கள் சொல்லுவார்கள்... ஆனால் எனக்கு 1996 ஆம் ஆண்டு அருண் மந்தரா நடித்த திரைப்படம் பிரியம் திரைப்படத்தில் வரும்..\nஎன்ற பாடல் பலருக்கு நினைவுக்கு இருக்கின்றதா என்று தெரியவில்லை... வித்யாசாகர் இசையில் வெளியான இப் பாடல் என் ஆல்டைம் பேவரைட்...\nஅருண்மேல் பெரிய ஈர்ப்புஇல்லை என்றாலும் அந்த பாடலின் வரிக்காக அந்த பாடல் ரொம்பவே பிடிக்கும்... அதன் பின் தில்ரூபா தில்ரூபா பாடல் கூட அருண் விஜய்யை விட மந்தராவின் பெரிய கண்ணுக்கும் அதன் பின் அதே போன்று அவரின்பிரமாண்ட மனசுக்கும் ரொம்பவே அன்றைய காலத்தில் பிடித்தது..\nLabels: அனுபவம், சினிமா சுவாரஸ்யங்கள், தமிழ்சினிமா\nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இருக்கும்... ஆனால் ஒரு இயக்குனர் ஒரு படத்தை நன்றாக இயக்கி அந்த படம் தோல்வி படமாக மக்கள் நிராகரித்தாலும், நான் என்னுடைய பெஸ்ட்டை கொடுத்தேன் மக்கள் அங்கீகரீக்கவில்லை என்று சொன்னால்அதில் ஒரு நியாயம் இருக்கின்றது... எந்த பெஸ்ட்டையும் கொடுக்காமல் ஆற்றில் ஒருக்கால் சேற்றில் ஒருக்கால் வைத்தால் என்ன செய்வது... அதுதான் தமிழ் திரையுலகில் தற்போது நடந்துவருகின்றது.\nLabels: கிரைம், தமிழ்சினிமா, திரில்லர், பார்க்க வேண்டியபடங்கள்\nஎன்பது இப்போது சாதாரணம்... ஐந்து பிள்ளைகள் உள்ள வீட்டில் மூன்று வேளை உணவே சரியாக கிடைத்தால் போதுமானது என்ற வாழ்க்கை...\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nkakki sattai-2015 காக்கி சட்டை திரைவிமர்சனம்.\nசினிமாவுக்கென புதிய தளம்.... ஜாக்கி சினிமாஸ்...\nகாத்திருந்து கிடைக்கும் வெற்றி... கண்ணீரை வரவைக்கு...\nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சன...\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (606) தமிழகம் (298) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (246) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (163) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) அரசியல் (135) உலகசினிமா (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (98) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (71) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) ���ென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்ட��� பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/compilation/main.html", "date_download": "2020-03-30T15:42:09Z", "digest": "sha1:ONLSPJP2HIYCWIONK7WXBCOUHAVBUG6F", "length": 19106, "nlines": 274, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Essay Compilation - கட்டுரை தொகுப்புகள்  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "\n1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nமுகப்பு / Home ** எங்களைப் பற்றி / About us ** ஆசிரியர் குழு / Editorial Board ** படைப்புகள் / Articles ** கட்டுரை தொகுப்புகள் / Essay Compilation\nமுத்துக்கமலத்தில் வெளியான கட்டுரைகள் அனைத்தும் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அச்சிட வசதியாக இங்கு தொகுத்தளிக்கப்பட்டுள்ளன. (Essays published in Muthukamalam will be compiled and made available to print for every three months)\n2020 - கட்டுரை தொகுப்புகள்\n2020 - ஜனவரி, பிப்ரவரி, மார்ச்\n2019 - கட்டுரை தொகுப்புகள்\n2019 - அக்டோபர், நவம்பர், டிசம்பர்\n2019 - ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர்\n2019 - ஏப்ரல், மே. ஜூன்\n2019 - ஜனவரி, பிப்ரவரி, மார்ச்\n2018 - கட்டுரை தொகுப்புகள்\n2018 - அக்டோபர், நவம்பர், டிசம்பர்\n2018 - ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nபெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்\nசைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு\nபிள்ளையார் சுழி வந்தது எப்படி\nவருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...\nஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்\nமாணவன் எப்படி இருக்க வேண்டும்\nமரம் என்பதன் பொருள் என்ன\nநீதி சதகம் கூறும் நீதிகள்\nமனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்\nமனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்\nயானை - சில சுவையான தகவல்கள்\nஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்\nதேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I\nகிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I\nதமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...\nகுபேரக் கடவுள் வழிபாட்டு முறை\nஉலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2019 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/09/blog-post_35.html", "date_download": "2020-03-30T17:21:15Z", "digest": "sha1:MOF7XTD77XAQEGXKZBVTTXZL7ZUQQJY4", "length": 5695, "nlines": 42, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: சிறையில் சசிகலாவுக்கு சிறப்புச் சலுகைகள் வழங்கப்படவில்லை: கர்நாடக அரசு விளக்கம்!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nசிறையில் சசிகலாவுக்கு சிறப்புச் சலுகைகள் வழங்கப்படவில்லை: கர்நாடக அரசு விளக்கம்\nபதிந்தவர்: தம்பியன் 14 September 2017\nபெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள வி.கே.சசிகலாவுக்கு எந்தவிதமான சிறப்புச் சலுகைகளும் அளிக்கப்படவில்லை என்று கர்நாடக அரசு விளக்கமளித்துள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனைபெற்ற சசிகலா, இளவரசி உள்ளிட்டோர் சிறையில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் சசிகலாவுக்கு சிறப்புச் சலுகைகள் வழங்கப்படுவதாக சிறைத்துறை டி.ஐ.ஜி ரூபா, கடந்த ஜூலை மாதத்தில் புகார் தெரிவித்தார்.\nசிறைத்துறை ஐ.ஜி-க்கு அனுப்பிய புகார் கடிதத்தில், சசிகலாவுக்குச் சிறப்புச் சலுகைகள் அளிப்பதற்காக சிறைத்துறை அதிகாரிகளுக்கு ரூ.2 கோடி வ��ை இலஞ்சம் கொடுக்கப்பட்டதாகப் பேசப்படுவதாகவும் ரூபா கூறியிருந்தார்.\nஇந்த விவகாரம், தேசிய அளவில் பெரும் புயலைக் கிளப்பிய நிலையில், டி.ஐ.ஜி மற்றும் ஐ.ஜி இருவருமே பணியிட மாற்றம் செய்யப்பட்டதோடு, உயர்மட்ட அளவிலான விசாரணைக்கும் கர்நாடக அரசு உத்தரவிட்டது.\n0 Responses to சிறையில் சசிகலாவுக்கு சிறப்புச் சலுகைகள் வழங்கப்படவில்லை: கர்நாடக அரசு விளக்கம்\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nசவேந்திரசில்வாவுக்கு அமெரிக்கா பயணத்தடை விதித்தது ஏன்\nரஜினி குழப்பமாக பேசுகிறார்: பிரேமலதா விஜயகாந்த்\nஅன்புடன், அக்கா. தாமரை அவர்களுக்கு ஈழத்தமிழச்சி எழுதிக்கொள்வது\nஒரு அபூர்வ கள்ளக்காதல் கதை: இலங்கை அகதிகள்\nதர தரவென இழுத்து செல்லப்பட்டார் பொன்சேகா\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: சிறையில் சசிகலாவுக்கு சிறப்புச் சலுகைகள் வழங்கப்படவில்லை: கர்நாடக அரசு விளக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vvtuk.com/archives/203963", "date_download": "2020-03-30T15:21:01Z", "digest": "sha1:QC6G732XFVUIM5VNRXVAVFVCQ2FIOEM3", "length": 8619, "nlines": 113, "source_domain": "www.vvtuk.com", "title": "31 ஆம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதலும்- அமரர் திரு தங்கராசா நாகபூசணி அம்மா | vvtuk.com", "raw_content": "\nHome அறிவித்தல்கள் 31 ஆம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதலும்- அமரர் திரு தங்கராசா நாகபூசணி அம்மா\n31 ஆம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதலும்- அமரர் திரு தங்கராசா நாகபூசணி அம்மா\n31 ஆம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும்.\nஅமரர் திரு தங்கராசா நாகபூசணி அம்மா\nயாழ் வல்வெட்டித்துறை அமெரிக்கன் மிசன் பாடசாலை ஒழுங்கையை பிறப்பிடமாகவும், இந்தியாவில் சென்னை வளசரவாக்கத்தை வதிவிடமாகவும் கொண்ட தங்கராசா நாகபூசணிஅம்மா அவர்களின் மறைவுக் செய்தி கேட்டு நேரில் வந்தும், தொலைபேசி மூலமாகவும் ஆறுதல் கூறிய அனைவருக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்..,,\nஅன்னாரின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை ( அந்தியேட்டி நிகழ்வு) 20.06.2017 செவ்வாய்க்கிழம�� அன்று மு.ப 10.00 மணியளவில்\nநடைபெறும். அதனைத் தொடர்ந்து நடைபெறவிருக்கும் மதிய போசன நிகழ்விலும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.\nவீட்டு முகவரி ;இல 149A வேலன்நகர் வளசரவாக்கம் சென்னை இந்தியா : 00914448590962\nமதிரூபராசா ( மகன்- அவுஸ்ரேலியா 0 00612296350017\nபாலேந்திரராசா ( மகன்- லண்டன் ) 0044 208 6726620\nரவிந்திரராசா (மகன்- லண்டன்) 0044 203784 7800\nசுதர்சனராசா (மகன்- அவுஸ்ரேலியா ) 00612 96749391\nPrevious Postதீருவில் வயலூர் சிவசுப்பிரமணிய சுவாமி (முருகன்) 4ம் நாள்த்திருவிழா Next Postதீருவில் வயலூர் சிவசுப்பிரமணிய சுவாமி (முருகன்) 3ம் நாள்த்திருவிழா\nவல்வை பாடசாலைகள், வடமராட்சி வலைய மட்ட விளையாட்டுப்போட்டியில் கலந்து பல சிறப்பு வெற்றிகளை பெற்றுள்ளன. படங்களில் இணைப்பு\nஊரடங்கு வேளையில், மருந்துகளைக் கொள்வனவு செய்ய மருந்தகங்கள் சில (Pharmacy) பரிந்துரைக்கப்பட்டுள்ளது, சுகாதார சேவைத் திணைக்களம். குறித்த இலக்கங்களுக்கு அழைப்பை ஏற்படுத்துமிடத்து, குறித்த மருந்துகள் உங்களது வீடுகளுக்கு வந்து சேரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nமரண அறிவித்தல் அமரர் சுந்தரலிங்கம் மெய்யழகன்(மெய்க்குட்டி)\n1ம் ஆண்டு நினைவஞ்சலி அமரர் முத்துக்குமாரு தங்கவேல்\nவல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் திருவிழா 2019\nவல்வெட்டி வேவில் அருள்மிகு ஸ்ரீ வீரகத்தி விக்னேஸ்வர சுவாமி தேவஸ்தான மஹோற்சவ விஞ்ஞாபனம்…2019\nவல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் தேர்த் திருவிழா 2019- காணொளி\nவல்வை ஸ்ரீ முத்தமாரி அம்மன் இந்திரவிழா 2019 – கnணொளி\nவல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் 8ம் நாள் வேட்டைத்திருவிழா.பகுதி-04 12.04.2019\nசிதம்பராக் கணிதப்போட்டி 2020க்கான முன்னேற்பாட்டுக் கூட்டம்\nசிதம்பரா கணிதப்போட்டியின் 2019ம் ஆண்டின் கணக்கறிக்கை\nசிதம்பரா கணிதப்போட்டி 2019 ,பரிசளிப்பு விழா படங்கள் இணைப்பு பகுதி -8 – Year 8\nசிதம்பரா கணிதப்போட்டி 2019 ,பரிசளிப்பு விழா படங்கள் இணைப்பு பகுதி -7 – Year 6\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/574550", "date_download": "2020-03-30T16:38:29Z", "digest": "sha1:JKPM3F7NA7RKDZSINN3AGTJA2P5PWMLH", "length": 13578, "nlines": 47, "source_domain": "m.dinakaran.com", "title": "2-Day Holiday Cancellation: The Coimbatore Vegetable Market will operate as usual tomorrow and tomorrow ... | 2 நாள் விடுமுறை ரத்து: நாளை மற்றும் நாளை மறுநாள் வழக்கம் போல் கோயம்பேடு காய்கறி மார்க்கெட் செயல்படும்...வியாபாரிகள் கூட்டமைப்��ு அறிவிப்பு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\n2 நாள் விடுமுறை ரத்து: நாளை மற்றும் நாளை மறுநாள் வழக்கம் போல் கோயம்பேடு காய்கறி மார்க்கெட் செயல்படும்...வியாபாரிகள் கூட்டமைப்பு அறிவிப்பு\nசென்னை: உலகம் முழுவதும் 185 நாடுகளுக்கும் மேல் கொரோனா வைரஸ் பரவி மிகவும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை 4,22,566-க்கும் மேற்பட்டவர்கள் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பலனின்றி 21.200 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் இதுவரை 15 பேர் பலியாகி உள்ளனர். இதுவரை 653 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 42 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்திலும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு 26 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதற்கிடையே, கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள், தொடர்ந்து தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது.\nதமிழக அரசும் பால், காய்கறி, உணவுப் பொருட்கள், மருத்துவம், தண்ணீர், ஊடகம் த��ிர மற்ற முக்கியமில்லாத விஷயங்களுக்கு வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது என்று ஏப்ரல் 15-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தடை உத்தரவை மீறி அத்தியாவசியமின்றி யாராவது வீட்டில் இருந்து வெளியே வந்து சாலைகளில் சுற்றித் திரிந்தால் அவர்களுக்கு 6 மாத சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.\nஇதற்கிடையே, இந்நிலையில், 144 தடை உத்தரவு அமலில் இருந்தாலும், கோயம்பேடு காய்கறி மார்க்கெட் வழக்கம் போல் இயங்கும் என காய்கறி வியாபாரிகள் கூட்டமைப்பு அறிவித்தது. ஆனால், கொரோனா அச்சுறுத்தல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை மற்றும் நாளை மறுநாள் 27, 28ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக காய்கறி வியாபாரிகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில், கோயம்பேடு காய்கறி சந்தைக்கு 2 நாட்கள் அறிவிக்கப்பட்டிருந்த விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. மக்கள் கூட்டமாக சேராமல் பாதுகாப்பு பணியை மேற்கொள்ள காவல்துறை உறுதியளித்துள்ளதால், நாளை மற்றும் நாளை மறுநாள் வழக்கம் போல் மார்க்கெட் செயல்படும் என சென்னை கோயம்பேடு காய்கறி வியாபாரிகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.\nஇதற்கிடையே, தமிழகத்தில் நாளை முதல் காலை 9 மணி வரை மட்டுமே பால் விற்பனை செய்யப்படும் என பால் முகவர்கள் சங்கம் அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் அதிகாலை 3.30மணிக்கு தொடங்கும் பால் விற்பனை காலை 9 மணிக்கு முடிவடையும். நாளை முதல் பால் முகவர்கள் சில்லறை கடைகளுக்கு பால் விநியோகம் செய்ய மாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 67-ஆக இருந்த நிலையில் 6-வது டிஸ்சார்ஜ்: கீழ்ப்பாக்கத்தில் சிகிச்சை பெற்று வந்த இளம்பெண் விடு திரும்பினார்\nஊரடங்கு உத்தரவால் அதிகரித்த சமூகவலைதள பயன்பாடு; வழக்கத்தை விட 87% அதிகரிப்பு: வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் இனி 15 நொடி தான்\nதமிழகத்தில் புதிதாக கொரோனா பாதித்த 17 பேரில் 16 பேர் டெல்லியில் மாநாட்டில் பங்கேற்றவர்கள்: மீதமுள்ள 519 பேரை தேடும் பணி தீவிரம்\nதீவிரம் காட்டும் கொரோனா: உலகளவில் பலி எண்ணிக்கை 35,000-த்தை எட்டியது...இந்தியாவில் சூழ்நிலையை கையாள பிரதமர் அலுவலகம் சார்பில் 10 உயர்நிலைக் குழுக்கள் அமைப்பு\nநாளை வரை பயிர் காப்பீடு செய்துகொள்ளலாம்: விவசாயிகள் பயன்படுத்தி ���ொள்ள வேண்டும்...மத்திய வேளாண்துறை அறிவிப்பு\nசென்னையில் ரெட் அலர்ட் இல்லை; பொதுமக்கள் தைரியமாக இருக்க வேண்டும், பீதி அடையக்கூடாது: மாநகராட்சி\nஊரடங்கை மீறி வெளியே வரும் மக்களை தடுக்க நாங்கள் எதுவும் செய்ய முடியாது: சென்னை ஐகோர்ட் கைவிரிப்பு\nஇந்தியாவில் பலி எண்ணிக்கை 29 ஆக உயர்வு: கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்ட 12 நாட்கள் எடுத்துள்ளது; வளர்ந்த நாடுகளை விட குறைவு.....மத்திய சுகாதார அமைச்சகம்\nநெருங்கிய உறவினரின் திருமண நிகழ்வுகள், மரணம், அவசர மருத்துவ தேவைகளுக்காக மட்டுமே வெளியூர் செல்ல அவசர பாஸ் வழங்கப்படும் : காவல் ஆணையர் திட்டவட்டம்\nகொரோனா வைரஸ் பரவலை எப்படி கட்டுப்படுத்தலாம்: பல்வேறு சமூக நல அமைப்புகளின் உறுப்பினர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர் மோடி ஆலோசனை\n× RELATED கோயம்பேடு காய்கறி சந்தைக்கு 2 நாட்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/news/146881-mary-kom-in-number-one-spot", "date_download": "2020-03-30T17:24:27Z", "digest": "sha1:QH2PNK4XAO3MDKEWMOX6LQUXMIF3XQQM", "length": 8124, "nlines": 115, "source_domain": "sports.vikatan.com", "title": "சர்வதேச குத்துச்சண்டை சம்மேளனத்தின் தரவரிசைப் பட்டியல் - முதலிடம் பிடித்து மேரிகோம் அசத்தல் | Mary kom in number one spot", "raw_content": "\nசர்வதேச குத்துச்சண்டை சம்மேளனத்தின் தரவரிசைப் பட்டியல் - முதலிடம் பிடித்து மேரிகோம் அசத்தல்\nசர்வதேச குத்துச்சண்டை சம்மேளனத்தின் தரவரிசைப் பட்டியல் - முதலிடம் பிடித்து மேரிகோம் அசத்தல்\nசர்வதேச குத்துச்சண்டை சம்மேளனத்தின் தரவரிசைப் பட்டியலில் 45-48 கிலோ எடைப் பிரிவில் முதலிடம் பிடித்துள்ளார் இந்தியாவின் மேரிகோம்.\nஇந்திய குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம், பலருக்கும் இன்ஸ்பிரேஷனாக இருப்பவர். திருமணம் ஆகி மூன்று குழந்தைக்கு தாயான பின்னும், தனது அசாத்திய பயிற்சியால் குத்துச்சண்டை உலகுக்கு மீண்டும் வந்து, நான் இன்னும் உறுதியாக இருக்கிறேன் என உரக்கச் சொன்னவர்.\nஅவரது 2.0 வெர்ஷன் ஆட்டம், அனைவராலும் பாராட்டப்படவேண்டியது. கடந்த 2018 -ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற உலக மகளிர் சாம்பியன்ஷிப் குத்துச்சண்டைப் போட்டியில் 48 கிலோ ஃப்ரீஸ்டைல் பிரிவில், உக்ரைனின் ஹானா ஒகோடாவை 5:0 என்ற கணக்கில் வீழ்த்தி, உலக சாம்பியன்ஷிப் குத்துச்சண்டைப் போட்டிகளில் 6 -வது முறையாகத் தங்கம் வென்று அசத்தினார்.\nஇதன்மூலம், ஆண்கள் மற்றும் பெண்கள் என இரண்டு பிரிவுகளிலும் உலக சாம்பியன்ஷிப் குத்துச்சண்டைப் போட்டிகளில் அதிக தங்கம் (6 முறை) வென்றவர் என்ற சாதனையை கியூபாவின் ஃபெலிக்ஸ் சாவோனுடன் மேரிகோம் பகிர்ந்துகொண்டிருக்கிறார். 6 முறை உலக சாம்பியன்ஷிப் வென்ற முதல் வீராங்கனை என்ற சாதனையையும் தனதாக்கினார்.\nஇந்த நிலையில், சர்வதேச குத்துச்சண்டை சம்மேளனத்தின் தரவரிசைப் பட்டியலில் 45-48 எடை பிரிவில் முதலிடம் பிடித்துள்ளார் மேரிகோம். நேற்று சர்வதேச குத்துச்சண்டை சம்மேளனம் வெளியிட்ட பட்டியலில் 1700 புள்ளிகளுடன் அவர் முதலிடம் பிடித்தார். ஒகோடா 1100 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார். இந்த ஆண்டு சிறப்பாக தொடங்கியுள்ளதாக மேரிகோமுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.\nஅடுத்த ஆண்டு (2020) டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் 48 கிலோ பிரிவு சேர்க்கப்படவில்லை. இதனால் அவர் 51 கிலோ எடைப் பிரிவில் கலந்துகொள்வார் என்று கூறப்படுகிறது. எனினும் இன்னும் அதிகாரபூர்வமான தகவல் வெளியாகவில்லை.\nஇந்தியாவின் தங்க மங்கை மேரி கோமுக்கு வாழ்த்துகள்... நீங்களும் உங்கள் வாழ்த்துகளை இங்கு பதிவு செய்யலாமே.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://themadraspost.com/tag/sterlite-protest/", "date_download": "2020-03-30T17:25:10Z", "digest": "sha1:Z3Z37LB3YI5B2B5HV2JNUF5VRTRUQGX5", "length": 11428, "nlines": 87, "source_domain": "themadraspost.com", "title": "Sterlite Protest Archives - The Madras Post", "raw_content": "\nகொரோனா வைரஸ் பாதிப்பு: நாடு முழுவதும் 15 அம்ச கட்டுப்பாடுகள் – மத்திய அரசு நடவடிக்கை\n22-ம் தேதி யாரும் வெளியே வராதீர்கள் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 271 ஆக உயர்வு..\nஇத்தாலியில் கொரோனா வைரசுக்கு 4,032 பேர் சாவு… ஒரே நாளில் 627 பேர் உயிரிழப்பு\nரெயில் நிலையங்களில் அலைமோதிய கூட்டம்… “சொந்த ஊருக்கு திரும்பாதீர்கள்…” பிரதமர் மோடி வேண்டுகோள்\nகொரோனா வைரசால் கடும் பாதிப்பு, சீனா மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் குற்றச்சாட்டு\nஇத்தாலியை வேட்டையாடும் கொரோனா வைரஸ்… ஒரே நாளில் 800 பேர் வரையில் சாவு\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை உயர்வு; பயணிகள் ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டது…\nகொரோனா பாதிப்பு: இந்தியாவில் முடக்கப்பட்ட 75 மாவட்டங்கள் முழுவிபரம்:-\nஇந்தியாவில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 390 ஆக உயர்வு; மாநிலம் வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை விபரம்:-\nகொரோனா கட்டுப்பாடுகளை பலர் முக்கியமாக எடுக்கவில்லை – பிரதமர் மோடி\nகொரோனா பாதிப்பு: பாலிசிதாரர்களுக்கு எல்ஐசி நிறுவனம் புதிய சலுகை அறிவிப்பு\nஸ்டெர்லைட் ஆலை மூடல் ‘தமிழக அரசின் உத்தரவுக்குத் தடை விதிக்க முடியாது\nஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு பிறப்பித்த உத்தரவிற்கு இடைக்கால தடை விதிக்க பசுமைத் தீர்ப்பாயம் மறுத்துவிட்டது. சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படுகிறது என்று தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அப்பகுதி மக்கள் 3 மாதத்துக்கும் மேலாக போராட்டம் நடத்தினர். 100-வது நாளாக கடந்த மே 22-ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடந்தது. அப்போது கலவரம் ஏற்பட்டதையடுத்து போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் […]\nஸ்டெர்லைட் ஆலையை மூடியிருக்கக் கூடாது சாமியார் பாபா ராம்தேவை ஓடவிட்ட நெட்டிசன்கள்\nபுதுடெல்லி, உலகளவிலுள்ள சதிகாரர்களால் போராட்டம் தூண்டிவிடப்பட்டு ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளது என்ற சாமியார் பாபா ராம்தேவை நெட்டிசன்கள் ஓடவிட்டுள்ளனர். ‘சர்வதேச மோசடியாளருடன், இந்திய மோசடியாளார் சந்திப்பு’ ராம்தேவிற்கு எதிராக அவருடைய டுவிட்டரிலே பதில் கொடுக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடியில் செயல்பட்ட ஸ்டெர்லைட் காப்பர் ஆலையை விரிவாக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தும், ஆலையில் இருந்து வெளியேறும் புகை, கழிவுநீரால் சுற்றுச்சூழல், நிலத்தடிநீர் பாதிக்கப்படுவதைக் கண்டித்தும் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரியும் பொதுமக்கள் நீண்ட காலம் […]\nடிரெண்டிங் @ மெட்ராஸ் போஸ்ட்\nகொரோனா வைரசால் கோடி, கோடியாக சம்பாதிக்கும் சீனா...\n#IndiaFightsCorona 'வாழ்வா, சாவா' போரில் கடினமான முடிவு; மன்னிப்புக் கேட்கிறேன் - பிரதமர் மோடி பேச்சு விபரம்:-\n#IndiaFightsCorona தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளை சுற்றி 8 கி.மீ. வரை உள்ளவர்கள் கட்டுப்பாடு வளையத்திற்குள் கொண்டு வரப்படுவார்கள்.\nகொரோனா வைரஸ் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியை தொடங்கினர் இந்திய ஆராய்ச்சியாளர்கள்\n#IndiaFightsCorona யாரெல்லாம் கொரோனா பரிசோதனை செய்துக்கொள்ள வேண்டும்\nஐரோப்பிய நாடுகளில் வேகமாக பரவுகிறது கொரோனா வைரஸ்... சீனா தரமற்ற இயந்திரங்களை வழங்கியது அம்பலம்...\nஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் கொரோனா நோயாளிகளை வலுக்கட்டாயமாக அனுப்பும் பாகிஸ்தான் ராணுவம்\nஐரோப்பிய நாடுகளில் வேகமாக பரவுகிறது கொரோனா வைரஸ்… சீனா தரமற்ற இயந்திரங்களை வழங்கியது அம்பலம்…\nIndiaFightsCorona மாநிலம் வாரியாக கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை விபரம்:-\nஉலக அளவில் கொரோனா வைரசுக்கு பலி எண்ணிக்கை 34 ஆயிரத்தை எட்டியது\n#IndiaFightsCorona வெளிமாநில தொழிலாளர்களை தடுத்து நிறுத்துங்கள் மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு\n#IndiaFightsCorona 21 நாள் ஊரடங்கு மேலும் நீடிக்கப்படுமா\nகொரோனா வைரசால் கோடி, கோடியாக சம்பாதிக்கும் சீனா...\n#IndiaFightsCorona 'வாழ்வா, சாவா' போரில் கடினமான முடிவு; மன்னிப்புக் கேட்கிறேன் - பிரதமர் மோடி பேச்சு விபரம்:-\n#IndiaFightsCorona தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளை சுற்றி 8 கி.மீ. வரை உள்ளவர்கள் கட்டுப்பாடு வளையத்திற்குள் கொண்டு வரப்படுவார்கள்.\nகொரோனா வைரஸ் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியை தொடங்கினர் இந்திய ஆராய்ச்சியாளர்கள்\n#IndiaFightsCorona யாரெல்லாம் கொரோனா பரிசோதனை செய்துக்கொள்ள வேண்டும்\nஐரோப்பிய நாடுகளில் வேகமாக பரவுகிறது கொரோனா வைரஸ்... சீனா தரமற்ற இயந்திரங்களை வழங்கியது அம்பலம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/shanmugasundaram/panithuli/panithuli5.html", "date_download": "2020-03-30T16:20:13Z", "digest": "sha1:YIEP3XY42WGTNOVOWIJ5U2764RRDWLYZ", "length": 62472, "nlines": 415, "source_domain": "www.chennailibrary.com", "title": "பனித்துளி - Panithuli - ஆர். சண்முகசுந்தரம் நூல்கள் - R. Shanmugasundaram Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | தொடர்புக்கு\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் எமது தளத்தின் சேவைகள் மேம்பட தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nஇந்தியாவில் உள்ளோர் நன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்\nஇன���று நாச்சப்பன் அதிகாலையிலேயே எழுந்து தோட்டத்திற்குப் புறப்பட்டான். இன்று நல்ல நாளாக இருப்பதால், பருத்தி எடுப்பதற்கு ஆட்களை வரச் சொல்லியிருந்தான். இவன் வீட்டை விட்டுப் புறப்படும் போது முத்தாயாளைத் தவிர வேறு யாரும் எழுந்திருக்கவில்லை. பொழுது கிளம்புவதற்கு இன்னும் சற்று நேரமிருந்தது. ஆனாலும் கீழ்வானில் செவ்வொளி படர்ந்திருந்தது. ஊர் மந்தையைச் சுற்றிலும் எருக்கலைச் செடிகள் செழிப்பாக ஆள் உயரத்திற்கு வளர்ந்திருந்தன. மங்கிய சிவப்பும் வெண்மையும் கலந்த எருக்கலைப் பூக்கள் காலைக் காற்றில் அசைந்தாடிக் கொண்டிருந்தன. ஊரைச் சுற்றிலும் துளி இடம் விடாமல் எருக்கலை வளர்ந்திருந்தால் அதன் இடையில் தான் தோட்டங் காடுகளுக்குப் போகும் ஒற்றையடிப்பாதைகள் வளைந்து சென்றன. பாதை ஓரங்களில் பழுப்பு இலைகள் இங்கு மங்கும் சிதறிக் கிடந்தன. ஓணான் முதலிய ஜந்துக்கள் இங்குமங்கும் போகும் போது வறண்ட இலைகள் பட்டு ‘சரக், சரக்’ எனச் சத்தம் உண்டாகும். வீட்டை விட்டு வெளியில் வந்ததும், நாச்சப்பன் போர்வையை எடுத்து உருமாலையாகக் கட்டிக் கொண்டான். சில சில எருக்கலை ‘மார்’கள் பாதையோரம் வளைந்து நடந்து போகிறவர்கள் வருபவர்களை தொட்டுக் கொண்டிருக்கும். கொஞ்ச தூரம் சென்று நாச்சப்பன் சடக்கென நின்றான். பிறகு அருகிலிருந்த ஒரு எருக்கலைச் செடியை ஒரு கையால் வளைத்து மற்ற கையால் அதிலிருந்த வெடியாத மொக்கை கையால் நசுக்கினான். முதலில் நசுக்கினது வெடிக்கவில்லை. இரண்டாவது ஒரு மொக்கை நசுக்கினான். அது ‘டப்’பென வெடித்தது. மூன்றாவது நசுக்கினதும் வெடித்தது. அவன் முகத்திலே சிறிது திருப்தி வெளிப்பட்டது. அவன் பார்த்த சகுனம் நன்றாகத்தான் வந்தது. முதலில் வெடிக்கா விட்டாலும் இரண்டாவது, மூன்றாவது வெடித்தது. நினைத்த காரியம் தாமதம் ஆனாலும் பலியாமல் போகாது. இந்த எண்ணம் அவன் மனதில் எழவே சற்று உற்சாகம் அதிகரித்தது.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஉன் சீஸை நகர்த்தியது நான்தான்\nஅம்பானி கோடிகளைக் குவித்த கதை\nஅள்ள அள்ளப் பணம் 5 - பங்குச்சந்தை : டிரேடிங்\nபகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்\nஅவன் வேறு ஒன்றைக் குறித்தும் சகுனம் பார்க்கவில்லை. அடுத்த நாள் குப்பண கவுண்டன் பூமி சுவாதீனம் ஆகப் போகிறது. சுவாதீனத்திற்கு முந்தியே பல கதைகள் ஊரில் பரவ ஆரம்பித்தன. ஊரிலே ராமசாமிக் கவுண்டர், குப்பணன் பக்கம் பலமாக இருப்பதாகவும், நாற்பது ஐம்பது ஆட்களை தயாராக கலகத்திற்கு வைத்திருப்பதாகவும் செய்தி எட்டியது. பூமி ஏலத்திற்கு வந்து ரொம்ப நாளான போதிலும் இன்னும் குப்பணன் வசம் தான் பூமி இருந்தது. அந்தப் பூமியைத் தான் கருப்பண கவுண்டர் கிரயத்திற்கு வாங்கியிருந்தார். இனி பூமியை சுவாதீனப் படுத்துவதுதான் பாக்கி. இந்தப் பூமியை வாங்கினால் இவ்வளவு சங்கடங்கள் வரும் என்று தெரிந்திருந்தால் கருப்பண கவுண்டர் பூமியை வாங்கியிருக்கவே மாட்டார். ஆனால் கடன் கொடுத்திருந்தவன், ‘நானாச்சு பூமியை உங்களுக்குச் சுவாதீனப் படுத்திக் கொடுக்க’ என்று தைரியம் கூறவே கருப்பண கவுண்டர் ஏமாந்து போய் இசைந்து கொண்டார். ஆனால் இன்றோ கருப்பண கவுண்டர் தான் ஆள் சேர்த்துக் கொண்டு பூமிக்குள் நுழைய வேண்டியிருந்தது. இவையெல்லாம் நாச்சப்பனுக்கு முன் கூட்டியே தெரியும். ஓரளவு கருப்பண கவுண்டரிடம் நாச்சப்பன் சொல்லியும் இருக்கிறான். என்ன சொல்லி என்ன, இன்று ‘வில்லங்கத்தை’ விலைக்கு வாங்கியது மாதிரி ஆயிற்று. எல்லாம் நாச்சப்பன் தலையில் வந்து விடிந்தது. இவன் தான் இக் காரியங்களை எல்லாம் பார்த்தாக வேண்டும்.\nநாச்சப்பன் தொண்டுப் பட்டிக்குச் சென்று கட்டியிருந்த எருதுகளை ஒரு முறை பார்த்தான். பிறகு தோட்டத்துக் குடிசையில் படுத்திருந்த ஆளை எழுப்பி, “ஏண்டா மாடுக சும்மா நிண்ணுக்கிட்டிருக்குது. முன்னாலே ஒண்ணயும் காணோம். இன்னும் என்னடா தூக்கம் மாடுக சும்மா நிண்ணுக்கிட்டிருக்குது. முன்னாலே ஒண்ணயும் காணோம். இன்னும் என்னடா தூக்கம்\nபடுத்திருந்த ஆள் அவசரமாக எழுந்து அருகிலிருந்த போரை உருவி கட்டியிருந்த மாடுகளுக்குத் தீனி போட்டான்.\nஇதற்குள் சூரியன் நன்கு கிளம்பி விட்டான். எங்கும் உதயத்தின் இனிமை வாரித் தெளிக்கப்பட்டிருந்தது. பக்கத்துத் தோட்டங்களில் ஏற்று இறைப்பதாலுண்டாகும் ‘கீறீச் கீறீச்’ என்னும் சப்தத்துடன் பக்ஷி ஜாதிகளின் ஓசையும் கலந்து இயற்கையைத் துயிலெழுப்பின. பருத்திக் காட்டுக்குள் ஆண்களும் பெண்களும் மடியைக் கட்டிக் கொண்டு குனிந்து குனிந்து பருத்தி எடுக்க ஆரம்பித்தனர்.\nபழய சோற்று நேரத்துக்குள் அரைக் காடு பருத்தி எடுத்தாயிற்று. வரப்பின் மேல் உட்கார்ந்து பல் விளக்கிக் க��ண்டிருந்த நாச்சப்பன் கிணற்றுப் பக்கம் போனான்.\nமுத்தாயா இன்று பழய சோறு கொண்டு வருவதைப் பார்த்து நாச்சப்பனுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவன் அருகில் வருவதற்கு முன்பே, “ஏது நீயே வந்திட்டயே\nமுத்தாயா ஒன்றும் பேசவில்லை. அங்கிருந்த பூவரசு மரத்தடியில் தலையில் கொண்டு வந்த பழய சோற்றுக் கலயத்தை இறக்கி வைத்தாள். அருகில் கிடந்த பலகைக் கல்லை எடுத்து வைத்து மூடினாள். இந்தப் பலகைக்கல் சோறு மூடுவதற்காகவே அங்கே உபயோகப்படுத்தப்படும் கல். அதற்குப் பிறகு தலை சும்மாட்டை உதறி நன்கு மாராப்புக் கட்டிக் கொண்டு நாச்சப்பனைப் பார்த்து, “நீ பல்லு விளக்கீட்டயா\nஇதுவரையிலும் வேறு ஒன்றும் பேசாமல் இமை கொட்டாமல் முத்தாயாளையே பார்த்துக் கொண்டிருந்த நாச்சப்பன் ஒரு பெருமூச்சு விட்டு விட்டு, “நாங் கேட்ட கேள்விக்குப் பதிலெக் காணமே\nஅவன் பேசி முடிப்பதற்குள் முத்தாயா சடக்கென, “ஏ, நா, வரப்படாதா இல்லாட்டி என்னெக் கண்டா உனக்குப் புடிக்கலயா இல்லாட்டி என்னெக் கண்டா உனக்குப் புடிக்கலயா\nஉன்னெ எனக்கு ரொம்பப் புடிச்சிருக்குது. ஆனா, உம் பேச்சுத்தா புடிக்க மாட்டிங்குது ஏ, ரெண்டு நாளா இப்படி எங்கிட்ட வெறுப்பா பேசிக்கிட்டு வாராய் ஏ, ரெண்டு நாளா இப்படி எங்கிட்ட வெறுப்பா பேசிக்கிட்டு வாராய்\n என்னெக் கேட்டா எனக்கென்ன தெரியும் அத பாரு தெம்பரத்துக் குட்டையிலே குமுஞ்சு, குமுஞ்சு பருத்தி எடுக்கறாளே, ஆண்டிச்சி அவளப் போயிக் கேளு அத பாரு தெம்பரத்துக் குட்டையிலே குமுஞ்சு, குமுஞ்சு பருத்தி எடுக்கறாளே, ஆண்டிச்சி அவளப் போயிக் கேளு” என்று பொன்ன பண்டாரம் மனைவியைச் சுட்டிக் காட்டினாள்.\nநாச்சப்பனுக்கு ஒன்றும் புரியவில்லை. பேச்சைத் தட்டிக் கழிப்பதற்காக இப்படிப் பேசுகிறாள் என்று நினைத்துக் கொண்டான். ஆகையால் உதாசீனமாக, “நா ஒருத்தியையும் போய்க் கேக்கலெ, நீயே கேட்டுக்கோ. பல் எல்லாம் வெளக்கியாச்சு. எங்கே பழய சோத்தை எடு” என்று கூறிவிட்டு கிணற்றுக்குள் இறங்கினான். முத்தாயாளும் வேறு ஒன்றும் பேசாமல் அவன் பின்னாலேயே போனாள். நாச்சப்பன் நீர் மட்டத்திற்குச் சென்று படிக்கட்டில் உட்கார்ந்து கொண்டு இரண்டு கைகளையும் நீட்டினான். முத்தாயாள் கலயத்துச் சோற்றை நன்கு கரைத்து அவன் கையில் விட்டாள். நாச்சப்பன் சாப்பிட்டு கையலம்பிக் கொண்டு கிண���்று மேட்டுக்கு வந்து விட்டான். முத்தாயாளும் அவன் பின்னாலேயே வந்து விட்டான். இது நாச்சப்பனுக்குச் சற்று ஆச்சரியமாகத்தான் இருந்தது. எப்பவாவது ஒரு நாளைக்கு அதிசயம் போல முத்தாயா சோறு கொண்டு வந்து போட்டால் சீக்கிரத்தில் கிணற்றை விட்டுப் போகமாட்டாள். கலயத்துச் சோறு தீரு முன்பே “நாச்சப்பா, இதுதான் கடைசி வாய். எனக்கு இனி மீனுக்கு வேண்டும்” என்று எச்சரிக்கை செய்து விடுவாள். கலயத்திலிருந்து கொஞ்சங் கொஞ்சமாக சோற்றை எடுத்து மீன் குஞ்சுகளுக்குப் போடுவாள். அவைகள் கும்பல் கும்பலாக வந்து சாப்பிடுவதைக் கண்டு ஆனந்தமடைவாள். நாச்சப்பனும் அந்த ஆனந்தத்தில் பங்கு எடுத்துக் கொள்வான். கடைசியாக அவள் கலயத்தைக் கழுவிக் கொண்டு வருவதற்கு ரொம்ப நேரமாகும். அப்போது அவள் நாச்சப்பனிடம் கேட்கும் கேள்விகளும், பேச்சும் அவனுக்குச் சிரிப்பைத்தான் உண்டாக்கும். ஆனால் இன்றோ அவள் கேள்வி கேட்கவும் இல்லை. இவன் பதில் சொல்லவும் இல்லை. நேரம் ஆக ஆக, நாச்சப்பனுக்கு எப்படியோ இருந்தது. குப்பண கவுண்டன் தோட்டம் சுவாதீனம், பருத்திக் காடு, பருத்தி விலை முதலிய இவைகள் ஒன்றும் அவன் மனதில் இடம் பெறவில்லை. “முத்தாயாள் ஏன் இப்படி இருக்கிறாள் முத்தாயாள் ஏன் இப்படி இருக்கிறாள்.” என்றே அவன் மனம் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தது. அவளைக் கேட்டு அவள் வாயால் விசயத்தைத் தெரிவது கடினம் என்பது அவனுக்குத் தெரியும். முத்தாயாளுக்கு ஒரு ரகசியமுந் தெரியாது. ஒன்றையும் ஒளித்து வைக்கவும் தெரியாது. எந்த விசயத்தையும் யாரிடமும் கூசாமல் சொல்லி விடுவாள். அப்படிச் சொல்வதால் தனக்கோ தன்னைச் சேர்ந்தவர்களுக்கோ ஏதாவது கெடுதி நேரிடுமோ என்பதொன்றையும் அவள் கவனிக்க மாட்டாள். அவள் மனது வந்தால் எந்த விசயத்தையும் தானாகவே சொல்லிவிடுவாள். ஆனால் பிறர் வற்புறுத்தலுக்குப் பயந்து கொண்டு ஒரு சின்ன விசயத்தைக் கூடச் சொல்ல மாட்டாள். இவைகளெல்லாம் நாச்சப்பனுக்கு நன்கு தெரியும். ஆகையால் அவளிடம் வேறு ஒன்றும் கேட்காமல் அவளைத் திரும்பிப் பார்த்தான். முத்தாயாள் முந்தானைத் தலைப்பில் முடிந்திருந்த வெற்றிலை பாக்கை அவிழ்த்து அவன் கையில் கொடுத்துவிட்டு நேராகப் பட்டியருகில் சென்றாள். அங்கு தோட்டத்து ஆள் தயாராகப் பால் கறந்து வைத்திருந்தான். முத்தாயாள் பால் சொம்பை வாங்கிக் கொண்டு நேராக வீட்டுக்குப் புறப்பட்டு விட்டாள். நாச்சப்பன் சிறிது நேரம் அவள் போவதையே பார்த்துக் கொண்டிருந்தான். அவள் தோட்டத்துக் ‘கடவை’த் தாண்டும் போது திரும்பிப் பார்த்தாள். திரும்பும் போது சூரிய வெளிச்சம் பட்டு அவள் கண்கள் மின்னியது. நாச்சப்பன் இடத்தை விட்டு அசையவில்லை. அவன் எந்நேரம் அங்கு நின்று கொண்டிருந்தானோ தெரியவில்லை. திடீரென யாரோ பின்னால் முதுகைத் தட்டுவதைக் கண்டு திரும்பிப் பார்த்தான். பண்ணயத்தான் வீரப்பன் “ஏனுங்க அப்படி உட்டது உட்டாப்பலே பாக்கறீங்க முத்தாயாள் ஏன் இப்படி இருக்கிறாள்.” என்றே அவன் மனம் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தது. அவளைக் கேட்டு அவள் வாயால் விசயத்தைத் தெரிவது கடினம் என்பது அவனுக்குத் தெரியும். முத்தாயாளுக்கு ஒரு ரகசியமுந் தெரியாது. ஒன்றையும் ஒளித்து வைக்கவும் தெரியாது. எந்த விசயத்தையும் யாரிடமும் கூசாமல் சொல்லி விடுவாள். அப்படிச் சொல்வதால் தனக்கோ தன்னைச் சேர்ந்தவர்களுக்கோ ஏதாவது கெடுதி நேரிடுமோ என்பதொன்றையும் அவள் கவனிக்க மாட்டாள். அவள் மனது வந்தால் எந்த விசயத்தையும் தானாகவே சொல்லிவிடுவாள். ஆனால் பிறர் வற்புறுத்தலுக்குப் பயந்து கொண்டு ஒரு சின்ன விசயத்தைக் கூடச் சொல்ல மாட்டாள். இவைகளெல்லாம் நாச்சப்பனுக்கு நன்கு தெரியும். ஆகையால் அவளிடம் வேறு ஒன்றும் கேட்காமல் அவளைத் திரும்பிப் பார்த்தான். முத்தாயாள் முந்தானைத் தலைப்பில் முடிந்திருந்த வெற்றிலை பாக்கை அவிழ்த்து அவன் கையில் கொடுத்துவிட்டு நேராகப் பட்டியருகில் சென்றாள். அங்கு தோட்டத்து ஆள் தயாராகப் பால் கறந்து வைத்திருந்தான். முத்தாயாள் பால் சொம்பை வாங்கிக் கொண்டு நேராக வீட்டுக்குப் புறப்பட்டு விட்டாள். நாச்சப்பன் சிறிது நேரம் அவள் போவதையே பார்த்துக் கொண்டிருந்தான். அவள் தோட்டத்துக் ‘கடவை’த் தாண்டும் போது திரும்பிப் பார்த்தாள். திரும்பும் போது சூரிய வெளிச்சம் பட்டு அவள் கண்கள் மின்னியது. நாச்சப்பன் இடத்தை விட்டு அசையவில்லை. அவன் எந்நேரம் அங்கு நின்று கொண்டிருந்தானோ தெரியவில்லை. திடீரென யாரோ பின்னால் முதுகைத் தட்டுவதைக் கண்டு திரும்பிப் பார்த்தான். பண்ணயத்தான் வீரப்பன் “ஏனுங்க அப்படி உட்டது உட்டாப்பலே பாக்கறீங்க” என்று கூறிச் சிரித்தான்.\nநாச்சப்பனும் தான் சிரித்தான். திடீரென அவனால் பேச முடியவில்லை. என்னதான் பேச முடியும் அவளே பேசாமல் போகும் போது இவனால் எப்படிப் பேச முடியும்\n“நாளக்கி குப்பணத் தோட்ட சுவாதீனத்துக்குப் போறம். நம்ம ஆளுக்கு எல்லாம் சொல்லி வெச்சிரு. எல்லாத்துக்கும் தயாராப் போவோணும். அதேங்கற சமயத்திலே ஏதாச்சும் மோசம் போயிடப் போவுது” என்றான்.\n அவெ எந்தப் படயெக் கூட்டிக்கிட்டு வந்திடுவானுங்க நா முன்னாலே போயி நின்னனுனா குப்பண வகயறா கிட்டக்கூட வர மாட்டாங்க நா முன்னாலே போயி நின்னனுனா குப்பண வகயறா கிட்டக்கூட வர மாட்டாங்க\n செரி, பருத்தி எடுத்ததும் கூலிப் பருத்தி கொடுத்து அனுப்புச்சுடு. நா கொஞ்சம் காங்கயம் போகோணுமினு ஐயஞ் சொன்னாங்க” என்று கூறிவிட்டு நாச்சப்பன் தோட்டத்தை விட்டுப் புறப்பட்டான்.\nராமசாமிக் கவுண்டர் வீட்டில் மத்தியான நேரத்தில் ஏதோ இரண்டு பேர் பேச்சுக்கு வராமலிருக்க மாட்டார்கள். வழக்கம் போல இன்று சபை கூடியிருந்தது. சபையிலே இன்று முக்கிய பிரசங்கி பொன்ன பண்டாரம் தான். இன்று யாரோ ஒரு படி கள் இனாமாக வாங்கி ஊற்றி விட்டார்கள் போலிருக்கிறது. பேச்சுக்கு ஒரு கதை சொல்லி வந்தான். அங்கிருந்தவர்கள் அனைவரும் முக்கியமாக ராமசாமிக் கவுண்டர், அவன் பேச்சில் மூழ்கியிருந்தார். “சாமி, பொம்பளெ மனசெ ஆரும் கண்டு பிடிக்க முடியாதுங்க. அவ என்ன நெனக்கறா என்பது ஒருத்தருக்கும் தெரியாதுங்க. நம்ம கோவில் அய்யருதான் ஒரு கதை சொல்லுவாருங்க” என்று சொல்லி நிறுத்தினான்.\n” என்று உடனே ராமசாமிக் கவுண்டர் கேட்டார்.\nபொன்ன பண்டாரம் தன் வாயில் அடக்கி வைத்திருந்த புகையிலையை எட்டிப் போய் துப்பிவிட்டு வந்து உட்கார்ந்தான். பிறகு, “அது எங்கேயோ மறந்து போச்சுங்க. நல்லா நெனப்பில்லீங்க. இருக்கற வரையிலும் சொல்றனுங்க” என்று கூறிக் கதையை ஆரம்பித்தான். “ஒரு ஊரிலே ஒரு குயவன் இருந்தா. அவனுட பொண்டாட்டி ரொம்ப அழகுங்க. அந்த ஊரு மணிகாரனுக்கு அவ பேரிலே அளவு கடந்த ஆசையுங்க. வெகு நாளா அதுக்கு என்னடா வழியின்னு நெனச்சு நெனச்சுப் பாத்தானுங்க. அவனுக்கு ஒரு வழியுந் தெரியிலே. கடைசியா சரி அவளெக் கேட்டுப் பாத்திடலாமுன்னு ஒருநா அவளத் தனியா சந்தித்துக் கேட்டானுங்க. திடீருனு மணியார் இப்படிக் கேக்கவே அவளும் ‘சரி அதுக்கென்னுங்க எம்புருச ஊரிலே இல்லாத போது ஒரு நாளக்கி சொ��்றே’ என்று சொல்லீட்டா. மணியாரனுக்கு ஆசை வந்தாப்பலயே அந்த ஊரு கணக்குப்புள்ளெக்கும் தலையாரிக்கும் அவ மேலே ஆசை உண்டாயிட்டது. அவுங்க கேட்டதுக்கும் இவ இப்படியே பதில் சொல்லீட்டா. அப்பறம் தம் புருஷங்கிட்ட மணியார், கணக்குப்புள்ளே, தலையாரி இவங்க கேட்டது, அதுக்கு இவ பதில் சொன்னது எல்லா சொன்னா. அவனும் இதைக் கேட்டுட்டு நா நாளக்கி தலை மறவா இருந்துக்கிறே. நீ மூணுபேரையும் வரச் சொல்லீடு என்று சொல்லீட்டா. இவளும் அப்படியே ‘இண்ணக்கி ராத்திரிக்கு எம் புருச ஊரிலே இருக்கமாட்டா. நீங்க வாங்க’ன்னு தனித் தனியா கண்டு சொல்லீட்டா.\n“எப்படா பொழுது உழுவும், உழுவும் என்று காத்துக்கிட்டு இருந்தாங்க. பொழுது போனதும் மணியாரர் அவசரமா குயவன் வீட்டிற்கு வந்தார். அவளும் வெகு பிரியமா ஊட்டுக்குளெ கூட்டிக்கிட்டுப் போயி பாயை விரிச்சு உக்கார வச்சா. அதற்குளெ கணக்குப்புள்ளெ வந்து வெளிக்கதவைத் தட்டினார். அந்தச் சத்தத்தைக் கேட்டதும் அவ, “ஐயோ இனி நா என்ன செய்வே இனி நா என்ன செய்வே எம் புருச பாவி வந்திட்டானே”ன்னு அவசர அவசரமா இங்கு மங்கு பாத்தாள். இதைக் காணக் காண மணியாரருக்கு நடுக்க மெடுத்துக் கொண்டது. ‘அடி பாவி முண்டெ, இப்படி வரச் சொல்லி எம் பேரைக் கெடுத்திட்டயே’ அப்படீன்னு அங்கலாய்த்தார் மணியாரர். ‘சரி பயப்படாதீங்க. பொடக்காழியிலே உருப் பண்ணி வச்சிருக்கிறா எம் புருசெ. நீங்க கோவணத்தைக் கட்டிக்கிட்டு உருவோடொண்ணாப் போயி நிண்ணுக்குங்க. நா சுண்ணாம்பைக் கரச்சு மேலே கொண்டு வந்து ஊத்தீடருனுங்க. அது சித்தெ நேரத்திலே காஞ்சுதுன்னா நீங்களும் உரு மாதிரியே போயிடுவீங்க. எம் புருசனு கவனிக்க மாட்டானுங்க’ன்னு சொல்லி அப்படியே மணியாரனைக் கொண்டு போயி சுண்ணாம்பெக் கரச்சு ஊத்தி நிக்க வச்சிட்டா. அப்புறம் வெளிக் கதவை வந்து திறந்துட்டா. கணக்குப் புள்ளெ ரொம்ப நேரமாக் காத்துக்கிட்டு இருந்தவர், அவருக்கு அசாத்தியக் கோபம் வந்திட்டது. அவ அவரச் சாந்தப்படுத்தி பாயிலே உட்கார வச்சா. இதுக்குளே வெளியிலே தலையாரி வந்து கதவைத் தட்ட ஆரம்பிச்சா. கணக்குப் புள்ளெக்கு பயம் புடிச்சுக்கிட்டது. அவரையும் மணியாரரைப் போல செய்து உருவோடு உருவாக் கொண்டு போயி நிறுத்திட்டா. அப்புறம் தலையாரி வந்தா, அவெ உள்லே இருக்கற போது நெசமாவே புருஷ வந்து கதவைத் தட்டினா. தலையாரியையும் அப்படியே செய்து கொண்டு போய் நிறுத்திட்டு கதவைத் திறந்து உட்டாள்.\n“புருசெ ஊட்டுக்குளெ வந்து சாப்பிட்டுட்டு சாவகாசமா பொண்டாட்டியைப் பார்த்து, ‘நா போயிருந்தே, இந்த உருச் செய்யச் சொன்னவங்க வாண்டாமினு சொல்லீட்டாங்க. எனக்கு இந்த உருவுகளைப் பாக்கப் பாக்க வயித்தெரிச்சலா இருக்குது. தடி எடுத்தா இவைகளெ எல்லா ஒடச்சு எறியோணுமி’ன்னா. இதைக் காதுலே கேக்கக் கேக்க இவங்க மூணு பேருக்கு நடுக்க மெடுத்துக்கிட்டது. சுண்ணாம்புத் தண்ணி காஞ்சு நல்லா வெள்ள வெளேறென்னு இருந்தது. பொண்டாட்டி நல்லா இரும்புக் கட்டுப் புடிச்ச தடியாப் பாத்து ஒண்ணு கொண்டு வந்து கொடுத்தா. அவெ தடியெ வாங்கீட்டுப் போயி ஒவ்வொரு உருவா ‘டப்பு டப்பு’னு போட்டா. எத்தனெ அடிவைத்தா தாங்குவாங்க. அடி பொறுக்காம இந்த மூணு மனிச உருக்களும் ஓட ஆரம்பிச்சுது. இதெப் பாத்து அவெ ஊரே திரண்டு வாராப்பலே சத்தம் போட்டானாம். அப்புறம் சனங்க எல்லா வந்து மூணு பேருத்த மானமு போச்சுதுன்னு வையிங்க. நா எதுக்கு சொல்ல வந்தன்னா, பொம்பளெ பாத்து எது வேணுமானாலும் செய்யலாம். அவளால ஆக்கவும் முடியும். அழிக்கவும் முடியும். தூர ஏம் போவோணும். நம்ம கருப்பண கவுண்டர் மக முத்தாயாளெ எடுத்துக்கிங்க. அந்தப் பயெ நாச்சப்பெனக் கைக்குளெ போட்டுக்கிட்டு எப்படி காரியத்தைச் சாதிக்குறாங்க. அவெ இல்லாட்டி கருப்பணனுக்கு என்ன தெரியும் ரண்டு ரண்டும் நாலுங்கக் கூடத் தெரியாது” என்று சொல்லிச் சிரித்தான்.\nஇதைக் கேட்க ராமசாமிக் கவுண்டருக்குச் சிறிது வருத்தமாகத்தான் இருந்தது. ஆனால் அவன் கூறியதை அவரால் மறுக்க முடியவில்லை. அங்கு கூடி இருந்தவர்கள் யாரும் வாய் திறவாமல் கேட்டுக் கொண்டிருந்தார்கள். ஏதோ மறந்து போன ஒரு விசயம் திரும்பவும் ஞாபகத்திற்கு வந்தது போல அனைவரும் ஆமோதித்தார்கள். ஆனால் யாருக்கும் இதுவரையிலும் இப்படிச் சொல்ல மனம் எழவில்லை. புதிதாக ஒன்றை இட்டுக் கட்டிச் சொல்வதற்கு அஞ்ச வேண்டியதுதானே ஆனால் யாராவது ஒருவர் தலைப்பு எடுத்துக் கொடுத்து விட்டால் மற்றவர்கள் அந்த வழியில் செல்வதற்கு சௌகரியம் ஏற்பட்டு விடுகிறது.\nபெரிய தோட்டத்துச் சாமியப்ப கவுண்டர் இதுவரையிலும் கதையை நன்கு ரசித்துக் கொண்டு தான் வந்தார். ஆனால் கடைசியில் பொன்ன பண்டாரம் சொன்னதும் மற்றவர்கள் அதைக் கேட்டுக் கொண்டு மௌனமாக இருந்ததும் அவருக்குப் பிடிக்கவில்லை. அவர் வாய் திறந்து பேச விரும்பினார். ஆனால் என்ன பேசுவது என்பதுதான் அவருக்குத் தெரியவில்லை. எப்படியோ கஷ்டப்பட்டு தம் ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு, “அப்பா, ராமு, இதெல்லாம் நல்லாவா இருக்கும் கருப்பணெ எப்படியோ போயிட்டுப் போறா. ஆனா, அந்த மாப்புள்ளெயெப் பத்தி கன்னாப்பின்னானு சொல்லலாமா கருப்பணெ எப்படியோ போயிட்டுப் போறா. ஆனா, அந்த மாப்புள்ளெயெப் பத்தி கன்னாப்பின்னானு சொல்லலாமா நாச்சப்பந்தா என்ன ரம்ப யோக்கியனாச்சே” என்றார். அவரால் இதற்கு மேல் பேச முடியவில்லை.\nராமசாமிக் கவுண்டர் கட்டிலில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டிருந்தவர் நன்கு நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டு ‘கல கல’வெனச் சிரித்தார். பிறகு, “ஐயா, அவெ எனத்தைச் சொல்லீட்டானுங்க எல்லா உங்க காலமாட்டவே நெனச்சுக்கறீங்களா எல்லா உங்க காலமாட்டவே நெனச்சுக்கறீங்களா இப்பப் பொறக்கறதுக்கு முந்தியே எல்லாந் தெரிஞ்சிக்கிட்டு வந்திடுதுங்க இப்பப் பொறக்கறதுக்கு முந்தியே எல்லாந் தெரிஞ்சிக்கிட்டு வந்திடுதுங்க அந்த எழவு எப்படியோ போயிட்டுப் போகுதுங்க. கோயிலு வேலெயைப் பத்தி எல்லாரும் கம்மிணு இருக்கறீங்களே அந்த எழவு எப்படியோ போயிட்டுப் போகுதுங்க. கோயிலு வேலெயைப் பத்தி எல்லாரும் கம்மிணு இருக்கறீங்களே அதுக்கு ஏதாச்சும் வழி பண்ணுங்க அதுக்கு ஏதாச்சும் வழி பண்ணுங்க\nபேச்சு வேறு திக்கில் திரும்பியது. இது பொன்ன பண்டாரத்திற்குத் திருப்தி அளித்தது. சாமியப்ப கவுண்டர் முகத்தைப் பார்த்து இவன் பயந்து போய்விட்டான். எங்கு தன்னை ருசுப்படுத்தச் சொல்லி அம்பலத்திற்கு இழுத்துவிட்டு விடுவாரோ என்று பயந்தான். எப்படியோ ஊருக்குள் இந்தப் பேச்சைப் பரவ விட்டுவிட வேண்டியது என்பதுதான் அவன் எண்ணம். அதற்குத் தகுந்த சமயம் பார்த்துக் கொண்டிருந்தான். பேச்சு வாக்கில் போன பக்கமெல்லாம் இதைப் பற்றிச் சொல்லாமலிருப்பதில்லை. இம்மாதிரி விசயங்கள் சனங்களிடம் பரவுவது போல வேறு எந்த விசயம் பரவப் போகிறது இதனால் அவனுக்கு என்ன லாபம் இதனால் அவனுக்கு என்ன லாபம் ஏன் இப்படிச் சொல்கிறான் தான் செய்து வரும் காரியம் ஒருவருக்கு எத்தகைய தீமையை விளைவிக்கும் என்பதொன்றும் அவன் சிந்திக்கவில்லை. என்னமோ அவன் மனதில் நெடுநாளாகக் கருப்பண கவுண்டர் மேலிருந்த வஞ்சத்தைத் தீர்த்துக் கொண்டதாகக் கருதினான். அவ்வளவு தான்.\nஅங்கு கூடியிருந்தவர்கள் ஒவ்வொருவராக விடை பெற்றுக் கொண்டு கிளம்பி விட்டார்கள். கடைசியாக பொன்ன பண்டாரம் தான் இருந்தான். இப்போது அவனுக்குக் குடி வெறி சற்றுத் தணிந்திருந்தது. ராமசாமிக் கவுண்டர், “ஏண்டா பொன்னா ஊருக்குளெ ஆரைப் பார்த்தாலும் பேசறாங்களே, இது நெசந்தானா ஊருக்குளெ ஆரைப் பார்த்தாலும் பேசறாங்களே, இது நெசந்தானா\nபொன்னனுக்கு, ஊருக்குள் சனங்கள் எப்படித் தெரிந்து பேசுகிறார்கள் என்பது நன்கு தெரியும். முதல் முதலில் இவன் போட்ட விதை தானே இது அவனும் சற்றும் பின் வாங்காமல், “இல்லாமலா பேசுவாங்க அவனும் சற்றும் பின் வாங்காமல், “இல்லாமலா பேசுவாங்க\nஅதற்குமேல் ராமசாமிக் கவுண்டர் வேறு ஒன்றும் அவனிடம் கேட்கவில்லை. “செரி, எனக்கு நேரமாவுது பேரனைப் பாத்து ரெண்டு நாளாச்சு. நா ராசிபாளையம் போவோணும். நீயும் வாரதுன்னா வா போவலாம்” என்றார். “சரி புறப்படுங்கோ” என்று கூறி பொன்னானும் எழுந்தான்.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nஆர். சண்முகசுந்தரம் நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nஅலை ஓசை - PDF\nகள்வனின் காதலி - PDF\nசிவகாமியின் சபதம் - PDF\nதியாக பூமி - PDF\nபார்த்திபன் கனவு - PDF\nபொய்மான் கரடு - PDF\nபொன்னியின் செல்வன் - PDF\nசோலைமலை இளவரசி - PDF\nமோகினித் தீவு - PDF\nஆத்மாவின் ராகங்கள் - PDF\nகுறிஞ்சி மலர் - PDF\nநெற்றிக் கண் - PDF\nபிறந்த மண் - PDF\nபொன் விலங்கு - PDF\nராணி மங்கம்மாள் - PDF\nசமுதாய வீதி - PDF\nசத்திய வெள்ளம் - PDF\nசாயங்கால மேகங்கள் - PDF\nதுளசி மாடம் - PDF\nவஞ்சிமா நகரம் - PDF\nவெற்றி முழக்கம் - PDF\nநிசப்த சங்கீதம் - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - PDF\nஅனிச்ச மலர் - PDF\nமூலக் கனல் - PDF\nபொய்ம் முகங்கள் - PDF\nகரிப்பு மணிகள் - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - PDF\nவேருக்கு நீர் - PDF\nசேற்றில் மனிதர்கள் - PDF\nபெண் குரல் - PDF\nஉத்தர காண்டம் - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - PDF\nகோடுகளும் கோலங்களும் - PDF\nகுறிஞ்சித் தேன் - PDF\nஊருக்குள் ஒரு புரட்சி - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - PDF\nவாடா மல்லி - PDF\nவளர்ப்பு மகள் - PDF\nவேரில் பழுத்த பலா - PDF\nரங்கோன் ராதா - PDF\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபூவும் பிஞ்சும் - PDF\nஆப்பிள் பசி - PDF\nவாஷிங்டனில் திருமணம் - PDF\nமாலவல்லியின் தியாகம் - PDF\nபொன்னகர்ச் செல்வி - PDF\nமதுராந்தகியின�� காதல் - PDF\nஅரசு கட்டில் - PDF\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - PDF\nபுவன மோகினி - PDF\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஇன்னா நாற்பது (உரையுடன்) - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமதுரை மீனாட்சியம்மை குறம் - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதிருவாரூர் நான்மணிமாலை - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - PDF\nநெஞ்சு விடு தூது - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF\nஅறப்பளீசுர சதகம் - PDF\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nதமிழக பாஜக தலைவராக எல்.முருகன் நியமனம்\nஎஸ்பிஐ சேமிப்பு கணக்கில் இனி குறைந்தபட்ச இருப்பு தேவையில்லை\nஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ்\nதமிழ் திரை உலக செய்திகள்\n‘கே.ஜி.எஃப் 2’ பட வெளியீடு குறித்த செய்தி : படக்குழு அறிவிப்பு\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/tag/nasa/", "date_download": "2020-03-30T16:02:57Z", "digest": "sha1:OO6GWSP2ONIXJJOBTQYWYVE74K6BWNSV", "length": 10177, "nlines": 143, "source_domain": "www.sathiyam.tv", "title": "NASA Archives - Sathiyam TV", "raw_content": "\nவாட்ஸ் அப் ஸ்டேடஸ் 15 வினாடி ஏன்\nகுட் நியூஸ்.. தமிழகத்தில் கொரானா தொற்றால் சிகிச்சை பெற்று வந்த இளம்பெண் குணமடைந்தார்..\n90’s Kids-க்கு சக்திமான் சொன்ன ஒரு நல்ல செய்தி\nமனித உணர்வுகளை மதிக்கவேண்டும் – நீதிபதிகள் உத்தரவு\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\n100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழிவு – அதிர்ச்சி தகவல்\nஇந்தியாவில் தூக்கு தண்டனைக்கு பயன்படுத்தப்படும் மணிலா கயிறு வரலாறு தெரியுமா\n“உங்கள் நிழலில் ஒதுங்கிக்கொள்கிறோம்..” மருத்துவர்களுக்கு நன்றி ச���லுத்தும் சிறப்புத்தொகுப்பு\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nஆஸ்திரேலியாவின் “அணையா தீ”.. சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு\n‘Silk Road’ கடல்வழி வாணிபத்தின் முன்னோடி\nகொரோனா அச்சுறுத்தல்.. – நடிகர் விஜய் வீட்டில் திடீரென புகுந்த சுகாதாரத்துறை..\n கமலுடன் முதன்முறையாக இணையும் பிரபல நடிகை..\nதிரைப்பட இயக்குநர் விசு காலமானார்..\n“நாய்ங்க கொன்னுட்டாங்கம்மா.. வயிறு எறியுதும்மா..” பொங்கியெழுந்த சேரன்..\n9pm Headlines News Tamil | இரவு நேர தலைப்புச் செய்திகள் | 30…\nமாலை நேர தலைப்புச் செய்திகள் | 29 Mar 2020 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nநாசா செல்லும் பள்ளி மாணவிக்கு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து\nலேண்டரை கண்டுபிடித்தது ஒரு தமிழன், பிறகுதான் நாசா\n“இனிமே இப்படி பண்ணாதிங்க..” – தூங்கும்போது சிறுமிக்கு நேர்ந்த துயரம்..\nவிக்ரம் லேண்டர் – நாசா அறிவிப்பால் நொறுங்கிய இஸ்ரோ\nசந்திரயான் 2 பற்றி கேள்வி எழுப்பிய பிராட் பிட் | Chandrayaan 2 |...\nநீண்ட போராட்டத்திற்கு பிறகு கிடைத்தது வெற்றி..\nஇஸ்ரோவின் முயற்சியை பாராட்டிய நாசா | ISRO | NASA | Chandrayaan 2\nநாசா பொருட்கள சேர்த்து அனுப்பிட்டாங்களா.. ஏன் இப்படி பண்ணாங்க..\nஇந்திய மாணவர்களுக்கு நல்ல எதிர்காலம் – நாசாவின் முன்னாள் விஞ்ஞானி கருத்து\nகொரோனா அச்சுறுத்தல்.. – நடிகர் விஜய் வீட்டில் திடீரென புகுந்த சுகாதாரத்துறை..\n கமலுடன் முதன்முறையாக இணையும் பிரபல நடிகை..\nதிரைப்பட இயக்குநர் விசு காலமானார்..\n“நாய்ங்க கொன்னுட்டாங்கம்மா.. வயிறு எறியுதும்மா..” பொங்கியெழுந்த சேரன்..\nடான்ஸ் மாஸ்டர் சாண்டி வெளியிட்ட அதிரடி வீடியோ – டுவீட் செய்த நடிகர் விவேக்\nபிரபல இந்திய பாடகிக்கு கொரோனா தொற்று உறுதி..\nமலை… காடு… ஜீப்… பியர் க்ரில்ஸுடன் கடுமையான ரிஸ்க் எடுக்கும் ரஜினி.. – வைரல்...\n2-வது குழந்தை பிறந்தது – இயக்குநர் பா.ரஞ்சித் உற்சாகம்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக���காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/?vpage=4", "date_download": "2020-03-30T17:19:09Z", "digest": "sha1:7AAT5TQWM7BROKL53FJXJ5CRMSC3OEQI", "length": 6831, "nlines": 57, "source_domain": "athavannews.com", "title": "பேருந்து தரிப்பிடமின்றி கிளிநொச்சி மக்கள் | Athavan News", "raw_content": "\nகொரோனாவினால் இலங்கையில் இரண்டாவது உயிரிழப்பு பதிவானது\nஊரடங்கு உத்தரவு முதலாம் திகதி வரை நீடிக்கப்படும்\nபிரிட்டனில் இணையப் பாவனைக் கட்டுப்பாடுகளைத் தளர்த்த, இணக்கம்…\n8 மாத கர்ப்பிணியான சிறுமி: சிறிய தந்தையை கைது செய்ய நடவடிக்கை- மட்டக்களப்பில் சம்பவம்\nநான்கு மாத குழந்தை உட்பட குடும்பத்தவர் ஐவருக்கு கொரோனா தொற்று\nபேருந்து தரிப்பிடமின்றி கிளிநொச்சி மக்கள்\nயுத்தம் நிறைவடைந்து ஒரு தசாப்தம் நிறைவடைந்துவிட்டது. ஆனால், அடிப்படை தேவைகள்கூட பூர்த்திசெய்யப்படாமல் இன்னும் பல பிரதேசங்கள் உள்ளன.\nஅவ்வாறான பிரச்சினை தொடர்பாக இன்றைய ஆதவனின் அவதானம் கவனஞ்செலுத்துகின்றது.\nயுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட ஒரு பிரதேசமே கிளிநொச்சி. இங்கு நிரந்தர பேருந்து தரிப்பிடமின்றி மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர்.\nமழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும், பொதிகளை சுமந்துகொண்டு இம்மக்கள் அன்றாடம் பேருந்துக்காக காத்திருக்க வேண்டியுள்ளது.\nபெண்கள், கர்ப்பிணித் தாய்மார், முதியோர்கள் என அனைவரும் பெரும் சிரமத்திற்கு மத்தியில் பயணம் செய்கின்றனர். எனினும், தமது நிலைகுறித்து அதிகாரிகள் கவனஞ்செலுத்துவதில்லையென மக்கள் அங்கலாய்க்கின்றனர்.\nஇப்பிரதேசத்தில் பேருந்து தரிப்பிடமொன்றை அமைக்க ஆரம்பகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டபோதும், அது இடைநடுவில் கைவிடப்பட்டுள்ளது.\nதூரப் பிரதேசங்களிலிருந்து வரும் மக்கள், நீண்ட நேரம் காத்திருக்கவேண்டிய நிலையும் ஏற்படுகிறது. அவ்வாறான சந்தர்ப்பங்களில் மலசலகூட வசதியின்றி அவதிக்குள்ளாவதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.\nதமது நிலைகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனஞ்செலுத்தி, அடிப்படை வசதிகளுடன்கூடிய ஒரு பேருந்து நிலையத்தை அமைத்து தரவேண்டுமென இம்மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.\nஐந்து வருடங்களாக கிடப்பில் போடப்���ட்டுள்ள பள்ளிமுனை புனித லூசியா விளையாட்டு மைதானம்\n – மக்கள் பயணிப்பது எவ்வாறு\nகோடிக்கணக்கில் செலவழித்து கட்டப்பட்ட பாற்பண்ணை விலங்குகளின் உறைவிடமானது\nமக்கள் பயன்பாட்டிற்கு உதவாத வகையில் கிளிநொச்சி வீதிகள்\nஅழிவை நோக்கி செல்லும் மட்பாண்ட கைத்தொழில்\nதமிழர் பிரதேசங்களில் அதிகரிக்கும் யானைகளின் அட்டகாசம்\nநோயாளிகள் விடயத்தில் கிளிநொச்சி வைத்தியசாலை அசமந்தம்\nபோதிய நிதி கிடைத்தும் வீதியை அபிவிருத்திசெய்ய இழுத்தடிப்பு\nமழையால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு விவசாயிகளுக்கு இன்னும் தீர்வில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/102465", "date_download": "2020-03-30T15:43:52Z", "digest": "sha1:FH63WJBNT73FEEC4MLWKPZHEGG4W5BIV", "length": 7057, "nlines": 118, "source_domain": "tamilnews.cc", "title": "மெரிக்காவில் காணாமல் போன நாய் அதன் உரிமையாளரிடம் இணைய காரணமான பியர் – சுவாரஸ்ய பகிர்வு", "raw_content": "\nமெரிக்காவில் காணாமல் போன நாய் அதன் உரிமையாளரிடம் இணைய காரணமான பியர் – சுவாரஸ்ய பகிர்வு\nமெரிக்காவில் காணாமல் போன நாய் அதன் உரிமையாளரிடம் இணைய காரணமான பியர் – சுவாரஸ்ய பகிர்வு\nநம் ஊர் சினிமாக்களில் எல்லாம் குடும்ப பாட்டு பிரிந்து போன குடும்பத்தை இணைக்கும் தானே\nஅது போல காணாமல் போன ஒரு நாய் அதன் உரிமையாளருடன் இணைய காரணமாக ஆகி இருக்கிறது பியர். இது சம்பவமானது அமெரிக்காவில் நடந்திருக்கிறது.\n2017ஆம் ஆண்டு மே மாதம் மோனிகா மேத்திக்கு சொந்தமான ‘ஹேசல்’ எனும் நாய் காணாமல் போய் இருக்கிறது.\nபல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. ஆண்டுகள் உருண்டோடின. சில தினங்களுக்கு முன்பு ஒரு பியர் டின்னில் நாயின் முகம் அச்சடிக்கப்பட்டிருப்பதை சமூக ஊடகங்களில் மோனிகா பார்த்திருக்கிறார். அந்த நாயை பார்த்ததும் மோனிகாவுக்கு சந்தேகம் வந்திருக்கிறது.\nஃபுளோரிடா மாகாணத்தில் மோனிகா வசிக்கும் இடத்தில் இருந்து சுமார் 1600 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் பியர் தயாரிப்பு மையத்தில் ‘டே டே’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட அந்த நாய் இருந்தது.\nபின்பு அவர்களை தொடர்பு கொண்டு நாயை திரும்ப பெற்றிருக்கிறார்.\nஇடது பக்கத்தில் இருந்து இரண்டாவது இடத்தில் இருக்கும் பியர் டின்னில் இருக்கும் நாய்தான் மீட்கப்பட்டுள்ளது\nஅதெல்லாம் சரி, ஏன் அந்த பியர் நிறுவனம் நாயை முகத்தை பியர் டின��னில் அச்சடித்தது என்று கேட்கிறீர்களா\nஆதரவற்ற நாய்களை யாராவது தத்தெடுப்பதற்காகதான் அவர்கள் இவ்வாறு செய்கிறார்கள்.\nகொரோனா – பிரித்தானிய மரணங்கள் 1228 ஆக உயர்ந்தனஸ.\nகைவிடப்பட்ட- உயிரிழந்த நிலையில் மீட்கப்படும் முதியவர்கள் – ஸ்பெயினில் அவலம்\n`ஏன் கொரோனாவைப் பற்றி மட்டும் இவ்வளவு பயம்’ – சில கேள்விகளும் பதில்களும்\nபெரும் எண்ணிக்கையில் நோயாளர்கள் – மரணத்தை தடுக்க முயலும் மருத்துவர்கள் தாதிமார்கள்- இத்தாலி மருத்துவமனையின் போராட்டம்\nகுழந்தைகள் நகத்தை கடித்தால் மனதில் குழப்பம்..\nகொரோனா நோயாளிகளை காத்த 3டி அச்சியந்திரம்\nகொரோனா மருந்து ஆராய்ச்சி: ‘பேஸ்புக்’ நிறுவனர் ரூ.185 கோடி நன்கொடை\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/09/blog-post_78.html", "date_download": "2020-03-30T15:58:56Z", "digest": "sha1:4WUHX2JOFIFY6IYUISMG7HEMQQCGLZGY", "length": 4377, "nlines": 40, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: டிசம்பர் மாதத்தில் உள்ளூராட்சித் தேர்தலை நடத்த முடியும்: மஹிந்த தேசப்பிரிய", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nடிசம்பர் மாதத்தில் உள்ளூராட்சித் தேர்தலை நடத்த முடியும்: மஹிந்த தேசப்பிரிய\nபதிந்தவர்: தம்பியன் 05 September 2017\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளதால், எந்தவித தடையுமின்றி வரும் டிசம்பர் மாதம் உள்ளூராட்சித் தேர்தலை நடத்த முடியும் என்று தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். டிசம்பர் மாதத்தில் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்தால், 09ஆம் திகதி நடத்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\n0 Responses to டிசம்பர் மாதத்தில் உள்ளூராட்சித் தேர்தலை நடத்த முடியும்: மஹிந்த தேசப்பிரிய\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nசவேந்திரசில்வாவுக்கு அமெரிக்கா பயணத்தடை விதித்தது ஏன்\nரஜினி குழப்பமாக பேசுகிறார்: பிரேமலதா விஜயகாந்த்\nஅன்புடன், அக்கா. தாமரை அவர்களுக்கு ஈழத்தமிழச்சி எழுதிக்கொள்வது\nஒரு அபூர்வ கள்ளக்காதல் கதை: இலங்கை அகதிகள்\nதர தரவென இழுத்து செல்லப்பட்டார் பொன்சேகா\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: டிசம்பர் மாதத்தில் உள்ளூராட்சித் தேர்தலை நடத்த முடியும்: மஹிந்த தேசப்பிரிய", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://1008petallotus.wordpress.com/2019/05/", "date_download": "2020-03-30T16:20:57Z", "digest": "sha1:BSG2AP2LDVXQ2SUDXEV7GWDX2D3OPXOQ", "length": 9146, "nlines": 123, "source_domain": "1008petallotus.wordpress.com", "title": "May | 2019 | 1008petallotus", "raw_content": "\nMixture “ Suththa Sanmargam – Nothing comes Even Close to it “ “ தவவாழ்வு மேற்கொள்வோர் தம் வினைக்கணக்கை முடிப்பதற்கே உலகவாழ்வு வாழ்கிறார் “ வெங்கடேஷ்\nதெளிவு 550 அற்ப 500 ரூ வீசி நம் கவனம் திருப்பி நம்மிடமிருந்து பல லட்சம் கொள்ளை அடிக்கின்றார் இது போல் தான் மாயா மலங்களும் நமக்கு உலகை அதன் மாயா அழகு ஆடம்பரம் – வசதி சொகுசைக் காட்டி நமக்கு ஆன்மாவை மறைக்கிறது எனில் இந்த உலகம் அற்பம் தானே என ஆகிறது இந்த உலகம் அற்பம் தானே என ஆகிறது ஆம் இந்த உலகம் அற்பம் தான் ஆன்மாவை நோக்குங்கால் வெங்கடேஷ்\nபத்திரகிரியார் பாடல் – எக்காலக்கண்ணி\nபத்திரகிரியார் பாடல் – எக்காலக்கண்ணி நீடும் புவனம் எல்லாம் நிறைந்துசிந் தூரம் அதாய் ஆடும் திருக்கூத்தை அறிவது இனி எக்காலம் பொருள் : நீண்டு போகும் உலகம் எல்லாம் கலந்து ஆடல் செயும் சிற்றம்பலவனின் திருக்கூத்தை காண்பது எப்போது பொருள் : நீண்டு போகும் உலகம் எல்லாம் கலந்து ஆடல் செயும் சிற்றம்பலவனின் திருக்கூத்தை காண்பது எப்போது உலக இயக்கமும் சிற்றம்பலவனின் நடனம் தான் அறிய வேணும் இந்த உயரிய கருத்தை தான் வலியுறுத்துது இந்த கண்ணி வெங்கடேஷ்\nஇயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு\nஇயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு வயலூர் – இது முருகன் கோவில் வயல் எனில் நீர் சூழ்ந்த இடமாக இருக்கும் ஆன்மாவும் நீர் சூழ்ந்த இடத்தில் இருப்பதாகையால் – முருகன் ஆகிய ஆன்மாவுக்கு , இங்கு கோவிலை கட்டி இந்த பேருண்மையை நமக்கு விளக்கியுள்ளனர் வயலூர் – என்பது இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு வெங்கடேஷ்\nஞானியும் சாமானியனும் நம் பிறவி எனும் கடன் அடைக்கணும் அதுக்கும் அசல் வட்டி இருக்கு ஆர் ஆர் எல்லாம் உலக வாழ்வில் ஈடுபட்டு தவ வாழ்வுக்கு வராதவரோ அவர் யாவருமே வட்டி தான் அடைக்கின்றார் அசல் பக்கம் தலைவைக்கவில்லை யார் தவ வாழ்வு மேற்கொண்டு தம் வினை கணக்கை முடிக்கின்றாரோ அவரே அசல் செலுத்துகின்றார் தம் வினைக்கணக்கை முடிக்கின்றார் இது உண்மை நீங்கள் எப்படி \nதூக்கம் குறைந்தால் கிடைக்கும் லாபம் \nதூக்கம் குறைந்தால் கிடைக்கும் லாபம் உண்மை சம்பவம் நான் சென்ற மாதம் சென்னைக்கு ரயிலில் பயணம் செய்த போது நடந்த உண்மை சம்பவம் ஒருவர் சுமார் 75 வயது முதியவர் – ஆனால் பாப்பதுக்கு 75 வயது மாதிரி தெரியவிலை – 60 தான் அனுமானிக்க தோன்றும் தனக்கு தூக்கமே வருவதில்லை என கூறினார் தான் தூங்கி 12 ஆண்டுகள் ஆகிவிட்டதாக கூறினார் ஆனாலும் களைப்பு இல்லை எனவும் – நல்லா நடக்க முடிகிறது எனவும்…\nபத்திரகிரியார் பாடல் – எக்காலக்கண்ணி\nபத்திரகிரியார் பாடல் – எக்காலக்கண்ணி எங்கும் பரவடிவாய் என் வடிவு நின் வடிவாய்க் கங்குல்பகல் இன்றிஉனைக் கண்டிருப்பது எக்காலம் பொருள் : எங்கெங்கு நோக்கினும் வெளியாய் காணும் அனுபவம் – வெட்டவெளி அனுபவம் – என் உயிர் நின் வடிவாய் வெளியாகி இரவு பகல் அற்று உன்னை ஆன்மா அருட்பெருஞ்சோதி கண்டிடுப்பது எப்போது பொருள் : எங்கெங்கு நோக்கினும் வெளியாய் காணும் அனுபவம் – வெட்டவெளி அனுபவம் – என் உயிர் நின் வடிவாய் வெளியாகி இரவு பகல் அற்று உன்னை ஆன்மா அருட்பெருஞ்சோதி கண்டிடுப்பது எப்போது \nBG Venkatesh on இயற்கை ரகசியம்\nS manivannan on சச்சிதானந்தம் – உண்மை வி…\nNatarajan Ramaseshan on திருவாசகம் – திருப்படையாட்சி…\nBG Venkatesh on சுழிமுனையும் & கண்ணனும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuralvalai.com/2008/06/", "date_download": "2020-03-30T17:22:48Z", "digest": "sha1:QT2GVORTU73UYJJIVMUCOCFRDQCUECMH", "length": 38514, "nlines": 224, "source_domain": "kuralvalai.com", "title": "June 2008 – குரல்வலை", "raw_content": "\nதமிழ் செய்தி, நாட்டுநடப்பு, கட்டுரை, அரசியல், சினிமா விமர்சனம், தொழில்நுட்பம், கிரிக்கெட், ஸ்போர்ட்ஸ், புத்தகம்\nதீராநதியில் ஜமாலன் எழுதிய கட்டுரையிலிருந்து:\nகிரிக்கெட்டின் அடிப்படையே காலனிய ஆளும் தன்னிலைகளும், ஆளப்படும் தன்னிலைகளும் ஒருங்கிணைவதற்கான ஒரு புள்ளியை உருவாக்கி ஆளப்படும் தன்னிலைக்குள், ஆளும் தன்னிலையை உயர்ந்ததாக கட்டமைக்கும் படிநிலைப் பண்புதான்.\nகிரிக்கெட்டில் உருவாக்கப்படும் “தேசபக்தி” போன்ற உணர்வுகள் உண்மையில் ஒருவகை “தேசவெறி”யையே கட்டமைக்கின்றன. இந்த தேசவெறி இன்���ைய அரசியல் சூழலுக்கான தேவையை நிறைவு செய்கிறது. இன்னும் குறிப்பாகக் கூறினால், ஒருவன் தன்னை இந்தியனாக உணர்வதற்கான வெளியாக இது கட்டமைக்கப்பட்டுள்ளது. தேசபக்தி போர்க்காலச் சூழலிலேயே ஒரு குடிமகனுக்கு வெறியாக மாறும். கிரிக்கெட் என்பது ஒரு போராக அதிலும் தொலைக்காட்சி கட்டமைக்கும்..\n இந்த கட்டுரையை ஏன் இப்படி கட்டமைக்கிறார்கள்\nJulian Barnes (A History of the world in 10 1/2 chapters) எழுதிய East Wind என்கிற East German swimmers பற்றிய ஒரு கதை(Newyorker) படித்தேன். Medalகளுக்காக போட்டிபோடும் swimmers-இன் உடல் நலம் அவர்கள் சாப்பிட்ட மருந்து மாத்திரைகளால் எப்படி மாற்றம் அடைகிறது என்பதை அழகாக கூறியிருந்தார். Medals are just metals இப்படியெல்லாம் செஞ்சு medal வாங்கணுமா என்ன இப்படியெல்லாம் செஞ்சு medal வாங்கணுமா என்ன இந்தியா medal வாங்காமலிருப்பதே நல்லது இந்தியா medal வாங்காமலிருப்பதே நல்லது (அப்பாடா காரணம் கண்டுபிடிச்சாச்சு\nஅரசு பதில்களில் ஒரு கேள்வி-பதில், இந்த வாரம் குமுதத்தில் பதிப்பிக்கப்பட்டிருந்த எல்லா ஜோக்குளையும் மிஞ்சி விட்டது:\nகே: இரண்டு முறைகளுக்கு மேல் முதல்வர் ஆக மாட்டேன் என்கிறாரே சரத்குமார்\nப: ஆமாம். அதற்குமேல் நேரம் இருக்காது. மூன்று முறை பிரதமர் ஆக வேண்டும். அதற்குப்பிறகு அமெரிக்காவுக்கு வேறு ஜனாதிபதி ஆக வேண்டும்\nசும்மா எதேச்சையாக extremetracking-ஐ புரட்டிக்கொண்டிருந்த பொழுது இந்த Link கிடைத்தது:\n(பி.கு: எனக்கு எப்பொழுதுமே தற்புகழ்ச்சி பிடிப்பதில்லை\nஎனக்குப் பிடித்த தமிழ் blogகளில் இதுவும் ஒன்று.\nஒன்றிற்கு “எரிச்சல்” என்று பெயர் வைத்திருந்ததை வெகுவாக\nரசித்தேன். சிறுகதை தொடர்கதை எல்லாம் எழுதுகிறார்.\nஜெயா Max-இல் உண்மையில நல்ல பாடல்கள் போடுகிறார்கள். அவரகளது “Minimum பேச்சு Maximum பாட்டு” என்கிற விளம்பரம் மிகச்சரியே ஆனால் நடு நடுவே : அம்மா அழைக்கிறார் என்கிற கட்சி commercial தான் கடுப்படிக்கிறது.\nகவனித்துப்பார்த்ததில் எல்லா சானலிலும் காமெடி பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. வீட்டுக்கு வீடு லூட்டி என்கிற ஒரு தொடர். சகிக்க முடியவில்லை. இந்த பாலக்காட்டு மாதவன் ஸ்டைல் வசனத்தை விடவே மாட்டார்களா போகுகிற போக்கைப் பார்த்தால், இன்னும் கொஞ்ச நாட்களில் பிரபல ஆயல் மொழி காமெடி நாடகங்கள் எல்லாம் தமிழில் டப் செய்யப்பட்டுவிடும் என்று நினைக்கிறேன். விஜய் டீவியின் பெயரை விஜயனீஷ் (விஜய்+சைனீஸ்) ��ன்று மாற்றி விடலாம், அவ்வளவு சைனீஸ் படங்கள் போகுகிற போக்கைப் பார்த்தால், இன்னும் கொஞ்ச நாட்களில் பிரபல ஆயல் மொழி காமெடி நாடகங்கள் எல்லாம் தமிழில் டப் செய்யப்பட்டுவிடும் என்று நினைக்கிறேன். விஜய் டீவியின் பெயரை விஜயனீஷ் (விஜய்+சைனீஸ்) என்று மாற்றி விடலாம், அவ்வளவு சைனீஸ் படங்கள் மேலும் இன்னொரு பெயர் சிபாரிசு: ரி-விஜய்.\nதிருவிளையாடல் நாடகம் இன்னொரு மொக்க. ராதாரவிக்கு நாரதர் வேடம் கொஞ்சம் கூட பொருத்தம் இல்லை. நாரதர் என்றால் கண்களில் குறும்புத்தனம் வேண்டாமா சிவனாக நடிப்பவருக்கு திருவிளையாடல் படத்தை திரும்பத்திரும்ப போட்டுக்காட்டி சிவாஜியை போல நடிக்கவேண்டும் என்று டைரக்டர் குச்சி வைத்து மிரட்டியிருக்கவேண்டும் சிவனாக நடிப்பவருக்கு திருவிளையாடல் படத்தை திரும்பத்திரும்ப போட்டுக்காட்டி சிவாஜியை போல நடிக்கவேண்டும் என்று டைரக்டர் குச்சி வைத்து மிரட்டியிருக்கவேண்டும் திருவிளையாடலை மீண்டும் எடுப்பது என்பது மிகவும் நல்ல Idea. ஆனால் இந்த காலத்துக்கு ஏற்றார்போல யோசித்து கொஞ்சம் மாற்றியிருக்கலாம். சுவராஸ்யமாக இருந்திருக்கும். இது அறுபது வயது தாத்தா “உன்னாலே உன்னாலே” படத்துக்கு வந்து பேக்கு பேக்குன்னு முழிக்கிற மாதிரி இருக்கு\n $21 Billion, இது டீவியின் வழியாக வரும் விளம்பர வருவாயில் மூன்றில் ஒரு பங்காகும். 2011-இல் இந்த Internet advertising revenue மூன்று மடங்கு அதிகரிக்குமாம்.\nInternet advertising பற்றி Rothenberg எழுதியிருப்பதை இங்கே பாருங்கள்.\nப்ரவீன் என்கிற என்னுடைய நண்பர் ஒருவர் அவ்வப்போது Facts and Figures என்று சில fwd அனுப்பிக்கொண்டிருப்பார்.\nஎனக்கு தெரிந்த ஒரு பையன் இன்று என்னை சந்திக்க வந்திருந்தான். 2007-ல் BE ECE முடித்தவன். நல்ல precentage வைத்திருக்கிறான். Infosys-ல் Campus placement கிடைத்திருக்கிறது. Appointment order எல்லாம் கொடுத்தாயிற்று. காலேஜ் முடித்துவிட்டு, பல கனவுகளோடு Infosys campus-க்குள் நுழைந்தவனுக்கு அதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது. Training பிறகு அவர்கள் வைக்கும் test-களில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே தொடரமுடியும் என்று அவர்கள் கூறினார்கள். சும்மா கொஞ்ச நஞ்ச test கிடையாது. கிட்டத்தட்ட 20 test-கள். மூன்று மாதங்கள். பிறகு இவனை இங்கு வேலை செய்ய லாயக்கில்லை என்று சொல்லி infosys வீட்டுக்கு அனுப்பிவிட்டது.\nஇவனை மட்டுமில்லை, இவனுடைய batch-இல் 156 பேர், கடைசியில் Infosys வேலைக்கு எடுத்துக்கொண்டது வெறும் 36 பேரை மட்டுமே மீதமிருக்கும் 120 பேரும் வேலைக்கு லாயக்கற்றவர்களா மீதமிருக்கும் 120 பேரும் வேலைக்கு லாயக்கற்றவர்களா அது நீங்கள் campus interview நடத்தும் போதே தெரியாதா அது நீங்கள் campus interview நடத்தும் போதே தெரியாதா என்னங்கய்யா இது ஒருவர் இருவர் என்பது வேறு விசயம், 120 நபர்களா இதில் வேறு பிரச்சனை இருக்கிறது.\nஇவன் இவனது, college-க்கு வந்த முதலாவது கம்பெனியில் place ஆகியிருந்திருக்கிறான். இன்னும் பல company-கள் அதற்கு பிறகு வந்திருக்கின்றன. ஆனால் according to rules, Infosysஇல் place ஆனதால், பிற கம்பெனி interview-களை இவன் attend செய்ய முடியவில்லை. Infosys முதலிலே இவ்வளவு நபர்களை மட்டும் select செய்தால் போதும்னு நினைச்சிருந்தாங்கன்னா வேற company-யில் இவன் place ஆகியிருக்ககூடும் இல்லியா இவனுக்கு பிறகு மத்த companyயில் (பிற சின்ன கம்பெனிகள் உட்பட) placeஆன இவனது நண்பர்கள் எல்லோரும் settle ஆகி விட்டிருக்கின்றனர்.\nஇப்பொழுது இவன் resumeஇல் Infosys இருக்கிறது. மூன்று மாதம் training இருக்கிறது. Interviewவுக்கு போகும் இடத்தில் எல்லாம் இதைப்பற்றிய குடைச்சல்கள். இன்னும் வேறு வேலை கிடைத்தபாடில்லை. என்னுடைய batchஇலும் (2001) இதே போல நடந்தது. பல கம்பெனிகள் தங்களது appointment order-களை withdraw செய்துகொண்டன.\nபடித்து முடித்து புது வேலையில் சேர ஆவலோடு வரும் students இது போன்ற சரிவுகளிலிருந்து மீள்வது மிகுந்த சிரமம். இதோ டிசம்பர் வரையில் time போச்சு. இப்ப வேலை தேடினா experience கேக்கறாங்க. அடுத்த freshers batch (2008) வெளிவந்துவிட்டது.\nஎன்ன செய்யப்போகிறோம் என்கிற அந்த பையனின் கலக்கம் ஒரு வேலை கிடைத்தால் மட்டுமே நீங்கும்.\nFreshers recruitment இருந்தால் கண்டிப்பாக சொல்லவும்.\nசுஜாதா குறிப்பிட்ட நாபகோவின் சிறுகதை: எனக்கு புரியவில்லை\nநாபகோவ் எழுதிய சிறுகதை ஒன்றை சுஜாதா கணையாழியில் 1966ஆம் வருடம் குறிப்பிட்டிருக்கிறார்.\nஒரு அப்பா, ஒரு அம்மா; ஒரே மகன் பைத்தியமாகி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருக்கிறான். ஆஸ்பத்திரி வேறு ஊரில் இருக்கிறது.\nபெற்றோர்களுக்கு ஒரு தினம் ஆஸ்பத்திரியிலிருந்து டெலிபோன் வருகிறது. பையன் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் உடனே புறப்பட்டு வரும்படியும். உடனே என்றால் மறுதினம் தான் போக முடியும்; அதற்குள் என்ன நேர்ந்துவிடுமோ என்று கவலைக் கடலில் இரவெல்லாம் விழித்துக்கொண்டிருக்கிறார்கள். அப்போது:\nடெலிபோன் மணி அடிக்கிறது. பதற��றத்துடன், பயத்துடன் அதை எடுக்கிறார் அப்பா.\n” என்கிறது ஒரு பெண் குரல்.\n“ஹென்றி என்று இங்கு ஒருவரும் இல்லை; தப்பு நம்பர்” என்று வைத்துவிடுகிறார்.\nமறுபடியும் சில நிமிஷம் கழித்து டெலிபோன் அடிக்கிறது.\n“மிஸ், உனக்கு என்ன நம்பர் வேண்டும்\n“என் நம்பர் 5365840- ஒன்பதுக்கு பதில் சைபரைச் சுழற்றுகிறாய் போலிருக்கிறது”\n“ரொம்ப தாங்க்ஸ்” என்று அந்த பெண் வைத்துவிடுகிறாள்.\nகதையில் இன்னும் ஒரு வரி தான் இருக்கிறது.\nசில நிமிஷம் கழித்து மீண்டும் டெலிபோன் மணி அடிக்கிறது.\nஎனக்கு புரியவில்லை. புரிந்தவர்கள் கொஞ்சம் சிரமமெடுத்து, இந்த மரமண்டைக்கு புரியவைக்கவும்.\nஆட்டோ, மீட்டர் மற்றும் Chetan Bhagat\nஎன்ன பண்றது, சென்னையில பஸ்ல போக ஆரம்பிச்சுட்டேன். எவ்ளோ நாள் தான் ஆட்டோவுக்கு 100 ரூபாய் 150 ரூபாய்ன்னு அழறது சும்மா கொஞ்ச நஞ்சமெல்லாம் கேக்கறதில்ல நம்ப ஆட்டோக்காறங்க. MMDA Colonyயிலருந்து Central Stationக்கு 150 ரூபாயாம். கேட்டா, பெட்ரோல் விலை கூடிப்போச்சாம் சும்மா கொஞ்ச நஞ்சமெல்லாம் கேக்கறதில்ல நம்ப ஆட்டோக்காறங்க. MMDA Colonyயிலருந்து Central Stationக்கு 150 ரூபாயாம். கேட்டா, பெட்ரோல் விலை கூடிப்போச்சாம் எவ்வளவுய்யா கூடியிருக்கு பஸ்ல டிக்கெட் நாலு ரூபாய். எல்லா ஆட்டோக்களிலும் மீட்டர் பாக்ஸ் இருக்கிறது. அதுவும் டிஜிட்டல். மினிமம் 14 ரூபாய் என்று எழுதப்பட்டிருக்கிறது. (முதல் இரண்டு கிலோமீட்டர்களுக்கு) மேலும் ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் ஆறு ரூபாய் வசூலிக்கப்படவேண்டும் என்பது சட்டம். அப்படியா வசூலிக்கப்படுகிறது ஏன் இதை யாருமே வலியுறுத்தவில்லை ஏன் இதை யாருமே வலியுறுத்தவில்லை வலியுறுத்தினா மட்டும் கேட்ருவாய்ங்களா என்ன வலியுறுத்தினா மட்டும் கேட்ருவாய்ங்களா என்ன\nமீட்டர் போடுவதில் ஆட்டோக்காரர்களுக்கு என்ன பிரச்சனை கட்டுபிடியாவதில்லை என்று ஒரு ஆட்டோக்காரர் சொன்னார். கட்டுபிடியாகவில்லையா கட்டுபிடியாவதில்லை என்று ஒரு ஆட்டோக்காரர் சொன்னார். கட்டுபிடியாகவில்லையா எடுத்துக்காட்டாக: இப்பொழுது வடபழனியிலிருந்து டீநகருக்கு மினிமம் 50 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. டீநகரிலிருந்து வடபழனிக்கு 80 ரூபாய்க்கும் மேலே வசூலிக்கப்படுகிறது. டீநகரிலிருந்து வடபழனிக்கு 6.6 KM. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 55 ரூபாய். ஒரு லிட்டர் பெட்ரோல் சராசரியாக 35 கிலோமீட்டர் கொடுக்கிற���ு (Bajaj autorickshaw). கூட்டிக்கழிச்சு பாத்தா (ராஜ் டீவியில அண்ணாமலை பாத்தேன் எடுத்துக்காட்டாக: இப்பொழுது வடபழனியிலிருந்து டீநகருக்கு மினிமம் 50 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. டீநகரிலிருந்து வடபழனிக்கு 80 ரூபாய்க்கும் மேலே வசூலிக்கப்படுகிறது. டீநகரிலிருந்து வடபழனிக்கு 6.6 KM. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 55 ரூபாய். ஒரு லிட்டர் பெட்ரோல் சராசரியாக 35 கிலோமீட்டர் கொடுக்கிறது (Bajaj autorickshaw). கூட்டிக்கழிச்சு பாத்தா (ராஜ் டீவியில அண்ணாமலை பாத்தேன்) fuel price just 11 rupees only. ஆட்டோக்காரர்கள் வசூலிக்கும் தொகையில் மீதமிருக்கும் 65 ரூபாய் யாருக்கு) fuel price just 11 rupees only. ஆட்டோக்காரர்கள் வசூலிக்கும் தொகையில் மீதமிருக்கும் 65 ரூபாய் யாருக்கு\nஒழுங்கா முறையா சட்டப்படி கட்டணம் வசூலித்தால், அவர்களுக்கு கிடைக்கும் பணம் : 41 ரூபாய். 11 ரூபாய் fuel price கழிச்சா, மீதம் 30 ரூபாய் இருக்கிறது. ஒரு நாளைக்கு எத்தனை சவாரி எடுப்பார்கள் 20 சவாரி ஏன் ஆட்டோக்காரர்கள் மீட்டர் போட மறுக்கிறார்கள் சென்னையிலிருக்கும் bloggers யாராவது, இதை ஒரு case study பண்ணலாம்.\nசென்னையில் நான் வேலைசெய்துகொண்டிருந்த பொழுது நடந்த ஒரு சம்பவம் எனக்கு இப்பொழுது நினைவுக்கு வருகிறது. அது ஒரு நல்ல மழை நாள். இரண்டு மூன்று நாட்களுக்கு விடாது மழை அடித்த நாட்கள் அவை. அன்று கண்டிப்பாக நான் அலுவலகம் சென்றே ஆகவேண்டும் என்கிற கட்டாயம். மழை அடித்து சற்று ஓய்ந்திருக்கிறது. ஆனால் இன்னும் விட்டபாடில்லை. சைதாப்பேட்டைக்கு பக்கமிருந்து நுங்கம்பாக்கத்துக்கு ஆட்டோ எடுக்கவேண்டும். அந்த ஆட்டோக்காரர் அன்று கேட்ட தொகை (ஆறு வருடங்களுக்கு முன்) 170 ரூபாய். வேறு வழியின்றி ஏறிக்கொண்டேன். உள்ளே ஏற்கனவே இரண்டு பேர் உட்கார்ந்திருக்கிறார்கள். ஓ shareஆ என்றேன், சற்றே தப்பிச்சோம்டா feelingல. இல்ல 170 ரூபாய் நீ (சென்னையில குப்ப கொட்டிட்டு மரியாதை எதிர்பார்த்தால் கிடைக்குமா) மட்டும் தான் கொடுக்கனும், அவங்களுக்கு வேற ரேட் என்றார். நான் ஒன்னும் சொல்லவில்லை.\nகொஞ்ச நேரத்தில் என்ன நினைத்தாரோ தெரியவில்லை, அவரே பேச ஆரம்பித்தார். “இப்படி அநியாயமா வாங்குற காச நான் வீட்டுக்கு எடுத்துட்டு போக மாட்டேன். என் புள்ளைக நல்லா இருக்க வேண்டாமா வீட்டுக்கு போறதுக்கு முன்னையே உங்கிட்ட எக்ஸ்ட்ரா வாங்குன காச குடிச்சே தீத்திருவேன்” பயங்கர calculative, extra காசை மட்டும் த��ன் குடிப்பாராம். அது சரி, குடிச்சா மட்டும் புள்ளைங்க நல்லா இருப்பாங்களா\nநேற்று நுங்கம்பாக்கம் Landmark சென்றிருந்தேன். சும்மா browsing என்று தான் நினைத்து சென்றிருந்தேன். நான் ஐந்து வருடங்களுக்கு முன்னர் பார்த்த புத்தககடைகளிலே மிக பெரியது Landmark தான். அந்த பிம்பம் இன்னும் என் மனதில் அப்படியே இருந்தது. மிகப்பெரியது என்கிற பிம்பம். ஆனால் இப்பொழுது Landmarkக்கு உள்ளே நுழைந்தவுடன் என்னது இது, stationary shop மாதிரி இருக்கு என்றே நினைக்கத் தோன்றுகிறது. Singaporeஇன் PageOne, மற்றும் Malaysiaவின் TimeSquareஇல் இருக்கும் Bordersஐ பார்த்த பிறகு அப்படித்தான் தோன்றும். அதே போலத்தான் Hotel Arunachalaவும். அப்ப ஏதோ பெரியதாய் தோன்றியது, இப்ப சும்மா சர்வ சாதாரணமாய் தோன்றுகிறது.\nதாழ்தளை பேருந்து, சொகுசு பேருந்து, automatic ticketing என்று எவ்வளவோ புதிதாக வந்துவிட்டது. ஆனாலும் பஸ்கள் கூட்டமாகத் தான் செல்கின்றன. 100 feet ரோட்டில் அவ்வளவு traffic. Like ஏதோ race நடக்கிற மாதிரி.இந்தப்பக்கம் ஒரு பஸ் வருது, இந்தப்பக்கம் லாரி வருது, நான் உட்கார்ந்திருந்த ஆட்டோ இரண்டுக்கும் நடுவே செல்ல பார்க்கிறது. என்னையும் என் மனைவியையும் signalஇல் நிறுத்தி இறங்கிக்கொள்ள சொல்கிறார். நானும் இறங்குகிறேன். அங்கே ஒரு traffic police நிற்கிறார். எனக்கு பகீர் என்றது. அவர் ஒன்னுமே சொல்லவில்லை, அடித்து பிடித்து சிக்னலை க்ராஸ் செய்வதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. 100feet ரோட்டில் நிறைய இடங்களில் traffic police இல்லை. சிக்னல் கரெக்ட்டாக தவறாக வேலை செய்கிறது. அல்லது அவ்வாறே design செய்யப்பட்டிருக்கிறது. red signal விழும் போது நிறைய பேர் காத்திருக்கிறார்கள். green சிக்னல் விழும் போது, ஒன்றிரண்டு பேர் மட்டுமே நிற்கிறார்கள். அப்ப எப்படி மக்கள் ஒழுங்கா traffic rules follow பண்ணுவாங்க\nGetIt service மிகவும் உபயோகமாக இருந்தது. வீட்டில் internet வேலைசெய்யவில்லை, நாளை flightஇல் மதுரைக்கு போகவேண்டும். ஒரு கால் to GetIt. எங்கள் வீட்டுக்கு அருகே இருக்கும் Travel Agent address அடுத்த இரண்டு நிமிடங்களில் கிடைக்கிறது. நடந்து சென்று கூலாக டிக்கெட் வாங்கிக்கொண்டு வரலாம். அப்புறம் Airtelஇன் 7 days 75 rupees internet. Just one SMS. 75 rupees deducted from your account. settings received. save it. then browse using whatever you have. Laptop or PC. DataCable இல்லீன்னா Bluetooth இருந்தா போதும். Just like that\nLandmarkஇல் சில புத்தகங்கள் வாங்கினேன்:\n1. கணையாழி கடைசிப்பக்கங்கள் – சுஜாதா – 1965-1998\n2. ஆழ்வார்கள் ஓர் எளிய அறிமுகம் – சுஜாதா\n3. ஜே.ஜே ச���ல குறிப்புகள் – சுந்தர ராமசாமி\n4. திக் திக் திக் – இந்திரா சௌந்தர்ராஜன்\n5. சனிக்கிழமை விபத்து – ”\n6. யாரென்று மட்டும் சொல்லாதே – ”\ncostlyயாகத்தான் இருந்தது. Landmarkஇல் தமிழ் புத்தகங்கள் நல்ல கலெக்சன்ஸ் இல்லை என்றே நினைக்கிறேன். சுஜாதாவும் பாலகுமாரனுமே நிறைந்து கிடக்கின்றனர். வேற எங்கே வாங்கலாம் second hand bookshops இல்லீன்னா நல்ல கலெக்சன்ஸ் இருக்கக்கூடிய பெரிய கடைகள் ஒரு mobile library பத்தி கேள்விப்பட்டேன். விபரம் தெரிந்தவர்கள் துப்பு கொடுக்கவும்.\nஇப்பொழுது the 3 mistakes of my life – chetan bhagat படித்துக்கொண்டிருக்கிறேன். Atlast we have realised and started using our strengths என்றே சொல்லவேண்டும். IPL ஒரு மிகச்சிறந்த உதாரணம். பல வெள்ளக்காரன் நொள்ளக்காரனெல்லாம் கையக்கட்டிட்டு உக்காந்திருந்தத பாக்க முடிஞ்சது, மனசுக்கு சந்தோஷமா இருந்தது.\nLandmarkஇல் இந்த புத்தகம் அதிகமாக தென்பட்டது. இவரது மற்ற பழைய புத்தகங்களும் மீண்டும் விற்க ஆரம்பித்துவிட்டன என்று நினைக்கிறேன். Five point someone கூட ஆங்காங்கே தென்பட்டது. புத்தகத்தின் விலை 95 ரூபாய்.\nஇந்த புத்தகத்தில் வரும் ஒரு dialogue.\nஇதற்கு பதில் அடுத்த சில பக்கங்களில் ஒரு Australia playerஇன் வழியாக கிடைக்கிறது:\nBhopal Gas Tragedy – யார் முழித்திருக்கப்போகிறார்கள்\nCricket Gadgets Obituary Science sports Uncategorized அனுபவம் அயல் சினிமா ஆங்கில சினிமா எரிச்சல் கருத்து சினிமா சிறுகதை செய்திகள் ஜோதிடம் தொடர்-அ-புனைவு தொடர்கதை தொழில் தொழில்நுட்பம் நாட்டுநடப்பு புத்தகம் மின் புத்தகம் மொழிபெயர்ப்பு வரலாறு வாசிப்பு\nIPL விசில் போடு – 12: சிங்கநடை போட்டு சிகரத்தில் ஏறு….\nIPL விசில் போடு – 11: சிங்கமொன்று புறப்பட்டதே…\nIPL விசில் போடு – 6: ஆந்திர ஆவக்காயும் சுவையானதே\nபூனம் யாதவ் : ஏழ்மைப… on காமன்வெல்த் போட்டிகள் : இந்திய…\nIPL விசில் போடு -2 :… on IPL – விசில் போடு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Escroco-emerald-cantai-toppi.html", "date_download": "2020-03-30T16:32:05Z", "digest": "sha1:LIAERLAW5E4FVNT27HXNIBE7Y7XZTLPC", "length": 9548, "nlines": 96, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "Escroco Emerald சந்தை தொப்பி", "raw_content": "\n3747 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nEscroco Emerald இன்று வர்த்தக பரிமாற்றம் மற்றும் Escroco Emerald மூலதனத்தின் வரலாற்றுத் தரவுகள��� கிரிப்டோ நாணய பரிவர்த்தனை சந்தையில் வர்த்தகத் தொடக்க தேதி முதல்.\nEscroco Emerald இன் இன்றைய சந்தை மூலதனம் 55 186.02 அமெரிக்க டாலர்கள் ஆகும்.\nEscroco Emerald மூலதனமயமாக்கல் குறித்த தகவல் ஒரு நாளைக்கு ஒரு முறை கணக்கிடப்படுகிறது. Escroco Emerald மூலதனம் என்பது திறந்த தகவல். இது Escroco Emerald மூலதனமாக்கல் பற்றிய குறிப்பு தகவல். Escroco Emerald சந்தை தொப்பி இன்று 55 186.02 அமெரிக்க டாலர்களுக்கு சமம்.\nவணிகத்தின் Escroco Emerald அளவு\nஇன்று Escroco Emerald வர்த்தகத்தின் அளவு 15 அமெரிக்க டாலர்கள் .\nநேற்று முதல் வர்த்தக அளவு மாற்றம்\nEscroco Emerald வர்த்தக அளவு இன்று 15 அமெரிக்க டாலர்கள். Escroco Emerald வர்த்தக தொகுதி விளக்கப்படம் இணையதளத்தில் தினமும் வழங்கப்படுகிறது. Escroco Emerald பல கிரிப்டோ பரிமாற்றங்களில் ஆன்லைன் வர்த்தகம் நடைபெறுகிறது, ஒரு நாளைக்கு Escroco Emerald வர்த்தகத்தின் மொத்த அளவைக் காட்டுகிறோம். Escroco Emerald மூலதனம் $ 0 ஆல் வளரும்.\nEscroco Emerald சந்தை தொப்பி விளக்கப்படம்\nEscroco Emerald பல ஆண்டுகளாக ஒரு வரைபடத்தில் மூலதனம். Escroco Emerald வாரத்திற்கு மூலதனமயமாக்கல் 5.7%. Escroco Emerald ஆண்டிற்கான மூலதன மாற்றம் 87.96%. இன்று, Escroco Emerald மூலதனம் 55 186.02 அமெரிக்க டாலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது.\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nEscroco Emerald இன் மூலதனமாக்கம் - அனைத்து சுரங்கத் தொகையான Escroco Emerald கிரிப்டோகின்களின் மொத்த தொகை.\nEscroco Emerald தொகுதி விளக்கப்படம்\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nEscroco Emerald தொகுதி வரலாறு தரவு\nEscroco Emerald வர்த்தகத்தின் அளவு - அமெரிக்க டாலர்களில் மொத்த தொகை Escroco Emerald க்ரிப்டோ-நாணயங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தேதியில் வாங்கி விற்கப்பட்டது.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமி��வும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_main_new.asp?cat=87&dist=289", "date_download": "2020-03-30T17:18:47Z", "digest": "sha1:O4JUQPB5DIA5YLY5WFPJVVDMQXDZJBR2", "length": 19730, "nlines": 269, "source_domain": "www.dinamalar.com", "title": "Special Articles | Special Reports | Special Interest News | News Comment | Science News | TV Shows news | General News", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் செய்திகள்\nகொரோனாவால் ஏழரை லட்சம் பேர் பாதிப்பு; பலி 35 ஆயிரத்தை தாண்டியது மார்ச் 21,2020\nதிடீர் ஊரடங்கு உத்தரவால் மக்களிடம் பதற்றம்: ராகுல் மார்ச் 30,2020\nபிரதமர் நிவாரண நிதிக்கு அதானி ரூ.100 கோடி நிதி மார்ச் 30,2020\nஏப்.,14க்கு பின் ஊரடங்கை நீட்டிக்கும் திட்டமில்லை: மத்திய அரசு மார்ச் 30,2020\n' பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் வேண்டுகோள் மார்ச் 30,2020\nபழங்குடிகளுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் சிக்கல்\nகுன்னுார்:குன்னுார் பர்லியார் ஊராட்சியில், பொருட்கள் வாங்க, 15 கி.மீ, துாரம் வர முடியாமல், சின்ன குரும்பாடி ஆதிவாசி கிராம மக்கள் அவதிப்படுகின்றனர்.குன்னுார் அருகே, பர்லியார் ஊராட்சியில், சின்ன குரும்பாடி ஆதிவாசி ...\nமூடப்பட்ட மேட்டுப்பாளையம் சாலை: வாகனம் அதிகம் வந்ததால் திணறல்\nகுன்னூர்:குன்னுார்- மேட்டுப்பாளையம் சாலை மூடப்பட்டது.கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ...\nபஸ்கள் கிடைக்காமல் கிராம மக்கள் தவிப்பு\nகுன்னுார்:குன்னுார் பகுதிகளில் பொருட்களை வாங்க மக்களின் கூட்டம் அலை மோதிய நிலையில், கிராம பஸ்கள் குறைக்கப்பட்டதால் நெரிசலில் பயணம் செய்தனர்.'மாநிலங்கள் முழுவதும், 144 தடை உத்தரவு பிறப்பித்த நிலையில், கிராமங்களில் பஸ்கள் நிறுத்தப்படும்,' என, தெரிவிக்கப்பட்டதால், கொலக்கம்பை, துாதுார்மட்டம், ...\nவீடு கட்ட தாமதமாகும் அரசு நிதி: பழங்குடியின மக்கள் அதிருப்தி\nகூடலுார்;கூடலுார் பகுதியில், பழங்குடி மக்களுக்கு வீடுகள் கட்டுவதற்கு, ஒதுக்கப்பட்ட அரசு நிதி கிடைக்க தாமதமாகி, பணிகள் பாதியில் நிற்பதால் அதிருப்தி அடைந்துள்ளனர்.கூடலுாரில், செக்ஷன்-17 அரசு நிலங்களில் புதிய வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள, சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது. இந்நிலையில், மாவட்ட ...\nசோதனை சாவடியில் அவதிப்படும் போலீசார்\nபந்தலுார்:தமிழக எல்லையில் உள்ள, பூலக்குண்டு சோதனை சாவடியில், எந்த வ���திகளும் இல்லாமல், போலீசார் சிரமப்பட்டு பணியாற்றி வருகின்றனர்.பந்தலுார் அருகே உள்ள, நாடுகாணி, சோலாடி, தாளூர், நம்பியார் குன்னு, பாட்டவயல் சோதனை சாவடிகள், நெடுஞ்சாலைகளிலும்; மணல்வயல், கோட்டூர், கக்குண்டி, பூலக்குண்டு சோதனை ...\nநகராட்சியில் 'நோய்கள் இலவசம்': தேங்கும் கழிவுநீரால் பாதிப்பு\nபந்தலுார்:பந்தலுார் பகுதி கழிவுநீர் கால்வாய்களில், தேங்கும் கழிவுநீரால் நோய்கள் பரவும் ...\nகேரளாவில் வீட்டு வேலைக்கு செல்லும் பெண்களால் அச்சம்\nபந்தலுார்:பந்தலுார், கூடலுார் பகுதி பெண்கள், கேரளாவில் வீட்டு வேலை செய்து வரும் நிலையில், கொரோனா அச்சம் ஏற்பட்டுள்ளது.கூடலுார், பந்தலுார் பகுதிகளில் தேயிலை தொழிலில் ஈடுபடும் பெண் தொழிலாளர்களுக்கு வேலைப்பளு ஏற்பட்டுள்ளதுடன், போதிய கூலியும் கிடைக்காததால், பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டது. ...\nகொய்மலருக்கு விலை வீழ்ச்சி: சிறு விவசாயிகள் பாதிப்பு\nகோத்தகிரி:நீலகிரியில் சுற்றுலா பயணிகள் குறைந்த நிலையில், கொய்மலர் வாங்க ஆள் இல்லாத அளவுக்கு, விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதால், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.நீலகிரியில், தேயிலைக்கு மாற்று பயிராக, கொய்மலர் சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. ஆரம்பத்தில், கூடுமான லாபம் கிடைத்து வந்த நிலையில், தற்போது ...\nவங்கியில் திரளும் கூட்டம் :வாடிக்கையாளர் அச்சம்\nபந்தலுார்:பந்தலுார் வங்கியில் தினசரி திரளும், வாடிக்கையாளர்கள் கூட்டத்தால், கொரோனா ...\nகோத்தகிரி; கோத்தகிரியில் இருந்து, கீழ் கோத்தகிரி, தேனாடு, தூனேரி, சோலூர்மட்டம் மற்றும் கரிக்கையூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு, அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன.மேலும், பள்ளி வாகனங்கள் உட்பட, தனியார் வாகனங்களின் எண்ணிக்கையும் இவ்வழித்தடத்தில் அதிகளவில் சென்று வருகின்றன. சாலை விரிவுபடுத்தி, மிக ...\nஅடிக்கடி மின்சாரம் 'கட்' அவதிப்படும் மக்கள்\nபந்தலுார்: பந்தலுார் பகுதியில் காலை மற்றும் இரவு நேரங்களில் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுவதால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.பந்தலுார் தாலுக்காவில், பந்தலுார், உப்பட்டி, சேரம்பாடி, அய்யன்கொல்லி மின் அலுவலகங்கள் செயல்படுவதுடன், உப்பட்டி, சேரம்பாடியில் துணை மின் நிலையங்களும் உள்ளன. ...\nபாதையில் குவியும் மதுபாட்டில் நடந்து செல்வோருக்கு பாதிப்பு\nகுன்னுார்: குன்னுார் கேஸ் பஜாரில் இருந்து, தாலுகா அலுவலகம் செல்லும் நடைபாதையில், மது பாட்டில் குவிந்து கிடப்பதால், நடந்து செல்வோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.குன்னுார் கேஸ் பஜார் பகுதியில் இருந்து, தாலுகா அலுவலகம், கோர்ட் பாலக்லாவா உள்ளிட்ட பகுதி பணிக்கு செல்பவர்கள், கேஸ் பஜார் பகுதியில் தனியார் ...\nஅரசு குடியிருப்பு அருகே காட்டெருமை\nகுன்னுார்: குன்னூர் பஸ் ஸ்டாண்ட் அருகே, 'ஹேர்வுட்' குடியிருப்பு அருகே வந்த காட்டெருமையால் ...\nவெறிச்சோடிய சுற்றுலா மையங்கள்: வாகன ஓட்டுனர்கள் பாதிப்பு\nபந்தலுார்:ஊட்டி உட்பட அனைத்து பகுதிகளிலும் சுற்றுலா மையங்கள் மூடப்பட்டதால், சுற்றுலா வாகன ...\nஎரியாத தெரு விளக்குகள் இருளில் நடமாட சிரமம்\nகுன்னுார்:குன்னுார் மாடல் ஹவுஸ் பகுதியில் 'ஹைமாஸ்' விளக்குகள் எரியாததால், மக்கள் அச்சத்துடன் நடத்து செல்கின்றனர்.குன்னுார் மாடல் ஹவுஸ், ரேலி காம்பவுண்ட் பகுதியில், கடந்த, 2 ஆண்டுக்கு முன் 'ஹைமாஸ்' விளக்குகள் பொருத்தப்பட்டன. தற்போது, இந்த விளக்குகள் எரிவதில்லை.அருகில் உள்ள மற்றொரு தெரு ...\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kodikkalpalayam.in/2017/01/2_14.html", "date_download": "2020-03-30T17:02:40Z", "digest": "sha1:AWKQLQOGVQXVPY23LUHYMX425NKXNSIP", "length": 7023, "nlines": 115, "source_domain": "www.kodikkalpalayam.in", "title": "கொடிக்கால்பாளையம் கிளை -2 மெகா போன் வாங்கப்பட்டது..!! « கொடிக்கால்பாளையம்.இன் - kodikkalpalayam.in ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதமிழகம் கண்ட தவ்ஹீது புரட்சி\nநன்கொடை அனுப்புவோர்( வங்கி கணக்கு)\nYou are here: Home » கொடிக்கால்பாளையம் கிளை -2 » கொடிக்கால்பாளையம் கிளை -2 மெகா போன் வாங்கப்பட்டது..\nகொடிக்கால்பாளையம் கிளை -2 மெகா போன் வாங்கப்பட்டது..\nஅல்லாஹ்வின் அருளால் கடந்த 10-01-2017 அன்று கொடிக்கால்பாளையம் கிளை -2 ற்க்கு புதிய #MEGA_PHONE வாங்க பட்டது வழங்கிய சகோ குடும்பத்தார்களுக்காக #அல்லாஹ்விடம் துவா செய்வோமாக\nTagged as: கொடிக்கால்பாளையம் கிளை -2\nஇணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்\nநமது பள்ளிவாசல் பெண்கள் மேல்தளத்திற்கு இரண்டு\nSPLIT AC தேவைப்படுவதால் பொருளாதார உதவி\nசெய்ய விருப்பம் உள்ளவர்கள் நிர்வாகத்தை\nதவ்ஹீத் ஜமாஅத் கொடிநகர் கிளையின் வங்கி கணக்கு எண்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கொடிநகர் கிளையின் பணிகளுக்கு நன்கொடை அனுப்புபவர்கள், கீழ்காணும் வங்கி கணக்கு எண்ணிற்கு அனுப்பவும்.\nஇன்றைய தினத்தந்தி நாளிதழில் கொடிக்கால்பாளையம் விபத்து செய்தி\nகொடிநகர் பாச்சோற்று பெருநாளும் (பொங்கல் திருவிழா) படைத்தவனின் எச்சரிக்கையும்..\nமத்ஹப் சட்டங்களை பின்பற்றுவார்களா மத்ஹப்வாதிகள்..\nகொடிநகர்சகோதர்களின் ஃபேஸ்புக்கில் பெருநாள் படங்கள்.\nநமதூரில் போலிசுன்னத் ஜமாத்தார்கள் போடும் குத்தாட்டம்\nபதிவுகளை ஈ மெயில் பெற\nதள ஆக்கங்களை மின் அஞ்சலில் பெற்றுக் கொள்ள, உங்கள் மின் அஞ்சல் முகவரியை இட்டு உறுதி செய்யவும். நன்றி\nதீ விபத்து முழு கொனொலி\nகஜா புயல் மீட்பு பணிகள்\nகஜா புயல் மீட்பு பணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madrasbhavan.com/2012/07/4.html", "date_download": "2020-03-30T15:42:41Z", "digest": "sha1:NADYDXQNKIG6TLZ64XOR774PI45VUY7J", "length": 17888, "nlines": 154, "source_domain": "www.madrasbhavan.com", "title": "மெட்ராஸ்பவன்: லண்டன் ஒலிம்பிக் - 4", "raw_content": "\nலண்டன் ஒலிம்பிக் - 4\n'ஒலிம்பிக்'... சொல்லைக்கேட்டாலே பொதுவாக நம்முள் எழும் அபிப்ராயம் 'நாலு வருடத்திற்கு ஒரு முறை உலகம் முழுதுமுள்ள விளையாட்டு வீர, வீராங்கனைகள் சங்கமித்து திறனை வெளிப்படுத்தும் இடம்' என்பதுதான். அது என்னவோ சரிதான். ஆனால் நாம் பரவலாக பார்த்து ரசிக்கும் போட்டிகள் சம்மர் ஒலிம்பிக்ஸ் என்று அழைக்கப்படுகிறது. இது போக வின்டர் ஒலிம்பிக்ஸ் மற்றும் பாராலிம்பிக்ஸ் என வேறிரு வகை போட்டிகளுமுண்டு. குளிர் பிரதேசங்களில் ஆடப்படுவது வின்டர் ஒலிம்பிக்ஸ். சரி. அது என்ன பாராலிம்பிக்ஸ் ஆரம்பத்தில் போரில் அங்கங்களை இழந்த ராணுவ வீரர்களுக்காக நடத்தப்பட்ட இப்போட்டிகள் 1960 முதல் பொதுவானவர்களுக்காக முறைப்படி நடந்து வருகிறது. வாருங்கள். இன்னும் சற்று விரிவாக பார்க்கலாம்.\nமூளை/நரம்புக்கோளாறு,பார்வைக்குறைபாடு,கை,கால் குறைகள் இருப்பினும் விளையாட்டில் ஆர்வத்துடன் உள்ள மக்களுக்காக நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடப்பதுதான் பாராலிம்பிக்ஸ். 90-களுக்கு முன்பு வரை சம்மர் ஒலிம்பிக்கை ஒரு தேசமும், பாராலிம்பிக்கை வேறொரு தேசமும் நடத்தி வந்தன. சில ��மயம் ஒரே தேசமே இரண்டையும் நடத்தும். ஆனால் அதற்கு பின்பு இரு போட்டிகளையும் ஒரே தேசமே நடத்தி வருகிறது. பிரதான ஒலிம்பிக் போட்டிகள் முடிந்த மறுகணம் இந்த பாராலிம்பிக் போட்டிகள் துவங்கும். லண்டனிலும் அப்படித்தான். பெரும்பாலும் மீடியா ஆதரவு இல்லாததால் பாராலிம்பிக் வெகுஜனங்கள் மத்தியில் பரிச்சயம் ஆனதில்லை. ஒலிம்பிக் போட்டி நடத்தும் தேசமே பாராலிம்பிக்கையும் நடத்த வேண்டும் என ஒலிம்பிக் கமிட்டி நிபந்தனை விதித்தது போல, ஒலிம்பிக்கை நேரடி ஒளிபரப்பு செய்யும் சேனல்கள் கண்டிப்பாக பாராலிம்பிக்கையும் ஒளிபரப்ப வேண்டும் என்று சொன்னால் நன்றாக இருக்கும்.\nசென்னை ஒய்.எம்.சி.ஏ. விளையாட்டு பள்ளியில் நான் படித்த காலத்தில் இதுபோல மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச போட்டிகள் நடந்தது. இந்தியா தவிர இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த சிறுவர்கள் வந்திருந்தனர். பெரும்பாலும் மனநலம் குன்றிய சிறுவர், சிறுமிகள் கலந்து கொண்ட போட்டிகளது. ஓய்வெடுக்கும் குடிலில் அவர்களுடன் அவ்வப்போது பழகும் சந்தர்ப்பம் வாய்த்தது. அந்நேரத்தில் பல்வேறு மூட்களில் இருப்பவர்கள் போட்டி துவங்கியதும் சிறப்பாக தத்தம் திறனை வெளிக்கொணர்ந்தது ஆச்சர்யம்தான்.\nஇந்தியா சார்பாக ஐந்து ஆண்கள் லண்டன் பாராலிம்பிக் போட்டிகளில் விளையாட உள்ளனர். அவர்களை இந்திய ஒலிம்பிக் கமிட்டி விரைவில் தேர்வு செய்ய உள்ளது என்பது முக்கிய தகவல். சாதா ஒலிம்பிக்கை போல இதிலும் இந்தியா பெரிதாக சாதிக்கவில்லை என்றே சொல்லலாம். கிரிக்கெட் எனும் அசுர விளையாட்டை தவிர வேறெதையும் பெரிதாக கண்டுகொள்ளாத இத்துப்போன ஆட்சியாளர்கள் கோலோச்சும் தேசத்தில் நாம் வேறென்ன எதிர்பார்க்க இயலும் சம்மர் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கவே நிதியின்றி குடும்ப வறுமை காரணமாக கூலி வேலைக்கு செல்லும் திறமைசாலிகள் வாழும் இந்த நாட்டில், பாராலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று சாதிக்க பெரும்பாலான மாற்றுத்திறனாளிகள் முன்வருவதே இல்லை. குறிப்பாக போரில் உடல் உறுப்புகளை இழந்த ராணுவ வீரர்கள். அதையும் மீறி ஒரு சிங்கம் கர்ஜித்தது. அதன் பெயர் பத்மஸ்ரீ.தேவேந்திரா ஜஜாரியா. இந்தியாவிற்கு தங்கம் வென்று தந்த ஒரே மாற்றுத்திறனாளி.\n2004 ஏதென்ஸில் நடந்த பாராலிம்பிக் ஈட்டி எறித��் போட்டியில் தங்கம் வென்ற ராஜஸ்தான் இளைஞர் இவர். சுரு எனும் சின்ன கிராமத்தில் கொதிக்கும் வெயில் கொண்ட தார் பாலைவனத்தின் அருகே வீடு. சிறுவயதில் மரம் ஏறி விளையாடிக்கொண்டிருந்த சமயமது. கிளைகளுக்கு நடுவே மின்சார வயர் இருந்ததை கவனிக்கவில்லை. ஷாக் அடித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இடது கை வெட்டப்பட்டது. அசரவில்லை அந்த சிறுவன். விளையாட்டின் மேலிருந்த ஆர்வத்தால் தனியாக போராடி சர்வதேச அரங்கில் சிகரத்தை தொட்டான். அதன் உச்சமாக 62.15 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து உலக சாதனை படைத்தான். இந்த சாதனையை இதுவரை எவரும் முறியடிக்கவில்லை. வழக்கம்போல இவரையும் கண்டுகொள்ளவில்லை மத்திய, மாநில அரசுகள். ஐ.பி.எல். போட்டிகளின் கேளிக்கைகளுக்கு மட்டுமே பல கோடிகளை இறைக்கும் கம்பேனி ஓனர்களும் பாராமுகமே காட்டினர். ஷாருக், மல்லையா, அம்பானிகள் எல்லாம் கிரிக்கெட்டுக்கு இறைக்கும் பணத்தின் ஒரு பருக்கையை இது போன்ற திறமைசாலிகளுக்கு தந்தால் இந்தியா உலக அளவில் உச்சம் தொடும். ஆனால் ஓனர்கள் அதை மனதார செய்ய மாட்டார்கள். ஏனெனில் ஒலிம்பிக் போன்ற போட்டிகளில் கல்லா கட்ட முடியாதே\nஇந்திய அரசாங்கம் தன்னையும், இதர மாற்றுத்திறன் கொண்ட வீரர்களையும் எப்படியெல்லாம் உதாசீனம் செய்கிறது என்பதை தேவேந்திரா உள்ளக்குமுறலுடன் விளக்கும் பேட்டி:\nஎல்லோரும் 'பாரா'மல் விட்டுச்செல்லும் விசயத்தை பார்க்கும் படியாக சொல்லியிருக்கீங்க.,கவனத்தில் கொள்ளுவோம்.\nநமது நாட்டில் விளையாட்டை ஊக்குவிப்பது மிக குறைந்து விட்டது...\nநம் மக்களுக்கு எல்லாம் தெரிந்தது கிரிக்கெட் தான்...\n100 கோடி பேரில் எத்தனை திறமையானவர்கள் நிச்சயம் இருப்பாங்க அவர்களை வெளிக்கொண்டு வரும் சிக்கலால் தான் நாம் ஒரு பதக்கம் வாங்குவோமா என்று ஏக்கத்துடன் இருக்கிறோம்....\nராம்குமார் - அமுதன் said...\nநல்ல பதிவு பாஸ்.. நியூஸ்களில் வாசிப்பதோடு சரி... அபூர்வமாக முகப்புத்தகத்தில் சில புகைப்படங்கள் பார்ப்பதுண்டு... இம்முறை Follow செய்ய முயற்சிக்கிறேன்...\nகிரிக்கெட் மற்ற விளையாட்டுக்களை அழித்துவிட்டது உண்மைதான் சிறப்பான தகவல்களுடம் அருமையான பதிவு சிறப்பான தகவல்களுடம் அருமையான பதிவு\nஅருமையான பதிவு., கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம்\nகேபிள் - அப்துல்லா பிறந்த நாள் சிறப்பு மலர்\nலண்டன் ஒலி��்பிக் - 5\nநட்ட நடு சென்டர்களும், க'றை' வேட்டிகளும்\nலண்டன் ஒலிம்பிக் - 4\nலண்டன் ஒலிம்பிக் - 3\nSCARFACE ஆங்கில படத்தின் காப்பி பில்லா - 2\nகுஷ்பு-நமிதா முன்னேற்ற கழகம் வாழியவே\nலண்டன் ஒலிம்பிக் - 2\nஆகஸ்ட் - 5 டெசோ மாநாடாம்...வந்துருங்கப்பா\nரொம்ப பேர் FULL கட்டு கட்டிய உணவுகள்\nராஜேஷின் ஹாட்ரிக்கில் எனக்கு பிடித்த ஆர்டர்: பாஸ் என்க...\nவெடி - உலக சினிமாவின் உச்சம்\nஅழகர்சாமியின் குதிரை, எங்கேயும் எப்போதும் போன்ற படங்கள் தமிழ் திரையு...\nதெய்வத்திருமகள் - சுட்டது சரியா\nதமிழ் சினிமா ரசிகர்களுக்கு வணக்கம், வெளிநாட்டில் எவனோ ஒருவன் பல ந...\nவிசுவின் 'கொஞ்சம் யோசிங்க பாஸ்'\nகிட்டத்தட்ட 33 வருடங்களுக்கு பிறகு ‘கொஞ்சம் யோசிங்க பாஸ்’ நாடகம் மூலம் மீண்டும் மேடையேறி இருக்கிறார் விசு. அவரது மகளான லாவண்யாவி...\nஆரத்தி எடுக்கும் அன்புத்தொண்டன் சென்ற முறை சென்னைக்கு வந்த ரஹீம் கஸாலியை வளைத்துப்போட்டு ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2020/03/21122740/1352207/10-year-old-girl-murder-case-worker-arrest.vpf", "date_download": "2020-03-30T16:26:22Z", "digest": "sha1:X5ODFRWT5GQQ3YWMEIIP6FIUFGR64H4W", "length": 17074, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "மதுரவாயலில் பாலியல் தொல்லை கொடுத்து சிறுமி கொலை- கட்டிட தொழிலாளி கைது || 10 year old girl murder case worker arrest", "raw_content": "\nசென்னை 30-03-2020 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nமதுரவாயலில் பாலியல் தொல்லை கொடுத்து சிறுமி கொலை- கட்டிட தொழிலாளி கைது\nமதுரவாயலில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து கொலை செய்த கட்டிட தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.\nமதுரவாயலில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து கொலை செய்த கட்டிட தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.\nமதுரவாயல் எம்.எம்.டி. காலனி 4-வது பிளாக் 9-வது தெருவைச் சேர்ந்த வடமாநில தம்பதிகளின் 10 வயது மகள் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார்.\nஇந்த நிலையில் நேற்று இரவு 11.30மணிக்கு வீட்டிற்கு வெளியே உள்ள கழிவறைக்கு சென்ற சிறுமி வெகுநேரமாக வீடு திரும்பவில்லை.\nமேலும் அக்கம்பக்கம் தேடி பார்த்தும் சிறுமி கிடைக்காததால் சந்தேகமடைந்த பெற்றோர் மதுரவாயல் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.\nசம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் வீட்டின் பின்புறம் ரத்த காயங்களுடன் சிறுமி உயிருக்கு போ���ாடி கொண்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.\nஉடனடியாக சிறுமியை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் அதிர்ச்சி தகவல் கிடைத்தது. அதன் விபரம் வருமாறு:-\nசிறுமியின் வீட்டின் மேல் தளத்தில் வசித்து வந்த கட்டிட தொழிலாளி சுரேஷ் (29) என்பவர் சிறுமிக்கு அடிக்கடி பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்துள்ளார். நேற்று நள்ளிரவு மதுபோதையில் இருந்த சுரேஷ் கழிவறைக்கு சென்று திரும்பிய சிறுமியை மொட்டமாடிக்கு அழைத்து சென்று சில்மி‌ஷத்தில் ஈடுபட்டு துன்புறுத்தியுள்ளார்.\nஅப்போது சிறுமி அழுது கூச்சலிட்டதால் ஆத்திரம் அடைந்த சுரேஷ் சிறுமியை தாக்கி மாடியிலிருந்து கீழே தள்ளியது தெரியவந்தது. சுரேஷை கைது செய்த போலீசார் அவனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில்பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஊரடங்கு உத்தரவை மீறாமல் இருப்பது உண்மையான தேசப்பற்று: அரவிந்த் கெஜ்ரிவால்\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 92 பேருக்கு கொரோனா: நான்கு பேர் பலி\nதமிழகத்தில் 67 பேருக்கு கொரோனா தொற்று- முதல்வர் பழனிசாமி பேட்டி\nதமிழகத்தில் “ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு” திட்டம் ஒத்திவைப்பு- அமைச்சர் காமராஜ்\nமுதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு திமுக ரூ.1 கோடி நிதி\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரிகள் குழுவுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை\nகொரோனாவை தடுக்க முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு திமுக சார்பில் ரூ. 1 கோடி- முக ஸ்டாலின்\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலி - ராமநாதபுரம் மாவட்டத்தில் மக்கள் நடமாட்டம் குறைந்தது\nகுடிமங்கலம் பகுதியில் பொதுமக்கள் வெளியில் வருவதை தடுக்க அதிகாரிகள் தொடர் ஆய்வு\nகொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு புதுவை சட்டசபையில் அஞ்சலி\nவில்லியனூர் அருகே தனியார் நிறுவன ஊழியர் மயங்கி விழுந்து பலி\nமதுரை சென்ட்ரல் மார்க்கெட்டில் காய்கறி விலை 3 மடங்கு உயர்வு - சமூக விலகலை கேள்விக்குறியாக்கும் என புகார்\nமணவாளக்குறிச்சி அருகே 8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை: தொழ��லாளி கைது\nவேலூரில் சிறுமியை பலாத்காரம் செய்த முதியவர் குண்டர் சட்டத்தில் கைது\nசிறுமிக்கு பாலியல் தொல்லை: கோவையில் சப்-இன்ஸ்பெக்டர் போக்சோவில் கைது\nசிறுமிக்கு பாலியல் தொல்லை- வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது\nசிங்காநல்லூரில் 10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை: டிரைவர் கைது\nதினந்தோறும் 5 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கும் பிரபல நடிகை\nகொரோனா நோயை கட்டுப்படுத்தும் புதிய சிகிச்சை- இந்திய டாக்டர் கண்டுபிடிப்பு\nகொரோனா வைரஸ் தொற்றின் முடிவு நெருங்கி விட்டது- நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி கணிப்பு\nசென்னையில் 9 இடங்களில் கொரோனா வைரஸ் பரவும் அபாயம்- பொதுமக்களுக்கு எச்சரிக்கை\nகொரோனா நோய் பாதிப்பை ஆரம்பத்தில் கண்டறிய எளிய வழி - அமெரிக்கா தகவல்\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 50 ஆக உயர்வு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு பாசிட்டிவ்\n'வைரசை பரப்புங்கள்’ என பேஸ்புக்கில் கருத்து பதிவு செய்த சாப்ட்வேர் இன்ஜினியர் கைது\nடாஸ்மாக் கடைகள் மூடல் - தற்கொலை செய்துகொள்ளும் குடிமகன்கள்\nகொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கையை குறைத்து சொல்லும் நாடுகள்: அதிர்ச்சி தகவல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.sodukki.com/post/20190513085509", "date_download": "2020-03-30T16:37:26Z", "digest": "sha1:3CCFPF2JSOFKOT22UBNJDN3KIEK4LTDF", "length": 6824, "nlines": 58, "source_domain": "www.sodukki.com", "title": "சென்னை அணியின் தோல்விக்கு கதறி அழுத சிறுவன் தோனி அவுட்டால் அம்பயருக்கு விட்டான் பாரு சாபம்...வீடீயோ பாருங்க!", "raw_content": "\nசென்னை அணியின் தோல்விக்கு கதறி அழுத சிறுவன் தோனி அவுட்டால் அம்பயருக்கு விட்டான் பாரு சாபம்...வீடீயோ பாருங்க Description: சென்னை அணியின் தோல்விக்கு கதறி அழுத சிறுவன் தோனி அவுட்டால் அம்பயருக்கு விட்டான் பாரு சாபம்...வீடீயோ பாருங்க Description: சென்னை அணியின் தோல்விக்கு கதறி அழுத சிறுவன் தோனி அவுட்டால் அம்பயருக்கு விட்டான் பாரு சாபம்...வீடீயோ பாருங்க\nசென்னை அணியின் தோல்விக்கு கதறி அழுத சிறுவன் தோனி அவுட்டால் அம்பயருக்கு விட்டான் பாரு சாபம்...வீடீயோ பாருங்க\nசொடுக்கி 13-05-2019 வைரல் 1566\nநேற்று ஐ.பி.எல் இறுதி ஆட்டம் ஐதராபாத்தில் சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே நடந்தது. இப்போட்டியில் ஒரு ரன் வித்யாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி மும்பை ஜெயித்தது. இந்த மேட்சில் சென்னை சூப்பர் கிங்ஸின் நம்பிக்கை நட்சத்திரம் இரண்டே ரன்னில் ரன் அவுட் ஆனார். இது பலரது மனதையும் கனக்கச் செய்தது. இதற்கும், சென்னை அணியின் தோல்விக்கும் ஒரு பொடியன் கதறி அழும் வீடீயோ இணையத்தில் வைரலாகி வருகிறது.\nஅதில் இருப்பது இதுதான். அதில் ஒரு பொடியன் படுத்துக் கொண்டு, தன் மேல் போர்வையை போர்த்திக்கொண்டு கதறி, கதறி அழுகிறான்.\nஅவனை அவன் தாய் சமாதானம் செய்கிறார்.\nஅவனுக தோத்ததுக்கு நீ ஏண்டா அழுகுற\nடோனி அவுட்டே இல்ல. அவன் சும்மா அவுட்டுன்னு கொடுக்குறான்.\nஅதுதான்டா மேட்ச் பிக்சிங்..என தாய் சொல்ல பதிலுக்கு பொடியன்,\nஅந்த அம்பயரும் தூக்குமாட்டி செத்துருவான் பாரு ..”என சொல்வதாக முடிகிறது அந்த வீடீயோ...\nநல்லவேளை நான் அழுததை யாரும் வீடீயோ எடுக்கலைப்பா என இதை அதிகமாக பகிர்ந்து வருகின்றனர் சென்னை அணியின் ரசிக கண்மணிகள்\nஎங்கள் இணையதளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி. எங்கள் இணையத்தில் உங்கள் கருத்துக்களை பதிய முகநூல் வாயிலாக சொடுக்கியுடன் இணைந்திருங்கள்..\nஅதீத காய்ச்சல் காரணமாக சிகிட்சைக்கு போனவருக்கு நடந்த பயங்கரம். அழுதுகொண்டே வீடியோ வெளியிட்ட திருநங்கை..\nஊரடங்கு காலத்தில் இப்படியா செய்வது.. பிக்பாஸ் வனிதாவை கழுவி ஊற்றி வரும் நெட்டிசன்கள்..\nநிறைமாத கர்ப்பிணியாக தண்ணீருக்குள் இருந்து போஸ் கொடுத்த சமீரா ரெட்டி... ஷாக்கான ரசிகர்கள்..\nஇப்படியும் நிறுத்தலாம் மாமியார்_மருமகள் சண்டையை... ஒரு அட்ராசக்கை மாப்பிள்ளை செஞ்சதைப் பாருங்க...\nசாதி மாறி கல்யாணம்: விநோத தண்டனை கொடுத்த கிராமம்...\nஇந்த பாப்பா யாருன்னு தெரியுதா சொல்லுங்க சூர்யாவுக்கு ஜோடியாக நடித்த பொண்ணு இவர் யார்…\nகுழந்தைகளுக்காக இந்த அப்பா செய்ததை கண்கலங்காமல் பாருங்க...\nயூடியூப்பை பார்த்து உயிரையே விட்ட குழந்தை... அதிர்ச்சி ரிப்போர்ட்... பெற்றோர்களே கொஞ்சம் பிள்ளைகளின் மீது கண்வைங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=2494", "date_download": "2020-03-30T16:52:57Z", "digest": "sha1:D4VGVTX3DEZEDGJANOBPGNGGS7STPVV5", "length": 38267, "nlines": 142, "source_domain": "puthu.thinnai.com", "title": "பனியுகத்தின் தோற்றமும், மாற்றமும் ! கடற்தளங்களின் உயர்ச்சியும், தாழ்ச்சியும் -2 | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\n கடற்தளங்களின் உயர்ச்சியும், தாழ்ச்சியும் -2\nபதினெட் டாயிரம் ஆண்டுக்கு முன்\nபல்லாயிர ஆண்டுகளுக்கு முன்பு பனிப்பாறை அரிப்பும், பனிமலைச் சரிப்பும் பூதளத்தின் மேனியைக் கோரமாக்கி அழியாத வரலாற்றுச் சான்றுகளாய் நமக்குக் கற்பாறைகளில் கல்வெட்டு செய்திருக்கிறது பூகோளத்தில் தோன்றிய பனியுகத்தின் ஆட்சியின் போது, பனித்தாள்கள் [Ice Sheets] கண்டங்களில் படிந்து விட்டுப் போன அடையாளச் சின்னங்கள் அவை\n‘யுகம் யுகங்களாய் மெதுவாக பூதளத்தின் முகம் மாறிப் போகும் படைப்பு முடிவு பெறாது நீண்டு சென்றாலும், ஒவ்வொரு பூர்வீகச் சின்னத்தை உண்டாக்கிக் கால வரலாற்றை மாற்றிய தனித்துவ இயக்கம் பிரபஞ்சத்தின் உண்மையான ஓர் ஆற்றல் கதையை நமக்குக் கூறுகிறது ‘.\n‘தளமட்டம் அதிர்ந்து கோரமாய்ச் சாய்கிறது பூமி பிளக்கிறது பூதளத்தின் மீது உலவும் மாந்தர், கொந்தளிக்கும் அடித்தட்டு ஆட்டத்தால் குலுக்கப்பட்டு நடுங்குகின்றனர். இயற்கையின் இந்தப் பயங்கரப் பேயாட்டத்தின் காரணத்தை இப்போது நன்கு புரிந்து கொண்டிருக்கிறோம் ஆயினும், அவற்றை முற்றிலும் கட்டுப்படுத்த முடியாத தவிப்பு நிலையில் நாம் இருக்கிறோம் ‘.\nமுன்னுரை: ஒவ்வோர் ஆயிரமாண்டு [Millennium] பிறப்புக்குப் பிறகும் பூதளத்தின் தளப் பண்புகள் மாறி அவற்றின் தனித்துவச் சின்னங்கள் எல்லாம் மாந்தர் கண்டுபிடிக்க வேண்டும் என்று இயற்கை அன்னை புதையலாக மறைத்து வைத்திருக்கிறாள் மலைச் சிகரங்களில் பனிமுடி பூதளக் கண்டங்களில் படிந்துள்ள புழுதி [Sediments] கடற் தளங்களில் காணப்படும் அற்பச் சிப்பிகள், பூர்வப் படிவங்கள் [Fossils] கடற் தளங்களில் காணப்படும் அற்பச் சிப்பிகள், பூர்வப் படிவங்கள் [Fossils] மலைப் பாறைகளில் காலச் சிற்பி பதித்துள்ள மிருகங்களின் கூடுகள் மலைப் பாறைகளில் காலச் சிற்பி பதித்துள்ள மிருகங்களின் கூடுகள் குமுறிய எரிமலை ஆறோட்டத்தின் ஆறிய குழம்புகள் குமுறிய எரிமலை ஆறோட்டத்தின் ஆறிய குழம்புகள் 1960 ஆம் ஆண்டு முதலாக கடற்தளங்களில் பலமட்ட அடுக்குகளில் நூற்றுக் கணக்கான துளைகளிட்டுக் காலநிலை மாறுபாடு, கடல் மட்ட வேறுபாடு, பூர்வீக உயிரினங்களின் மலர்ச்சி, மறைவு, பூதளத் தட்டுகளின் பிறப்பு, இறப்பு, பெயர்ச்சி, கண்டங்களின் பண்டைய வயது போன்ற புதிர்களைப் பூதளவாதிகள் விஞ்ஞான ரீதியாக விடுவித்��ிருக்கிறார்கள்.\n18,000 ஆண்டுகளுக்கு முன்னே இருந்த பூகோளத்தின் தோற்றமும், சூழ்வெளியும் இன்றைய அமைப்பை விட வேறுபட்டிருந்தன. சூழ்மண்டலத்தின் வாயு உஷ்ணம் சில டிகிரிகள் [2 C to 3 C] சற்று குறைவாக இருந்தது. பனித் திரட்டுகள் உண்டாகிக் கடல்மட்டம் தணிந்திருந்தது. அச்சமயத்தில்தான் பூமியில் பனியுகம் தோன்றி யிருக்க வேண்டும் என்று பூதளவாதிகள் கூறுகிறார்கள். பனியுகத்தின் படர்ந்த உச்சக் கட்டத்தில், வட ஐரோப்பா, கிரீன்லாந்து வட அமெரிக்காவின் வடபுறம் மற்றும் அண்டார்க்டிகா பிரதேசங்கள் பனிமண்டலம் மூடிக் குளிர்ப் பகுதிகளாய் மாறிவிட்டிருந்தன. அப்போது பூதளத்தின் நீர்வளம் சுண்டிச் சுருங்கிக் கடல் மட்டம் சுமார் 300 அடி முதல் 500 அடி வரைத் தணிந்து, உலகக் கண்டங்களின் விளிம்புகள் நீண்டு, ஆசியாவிலிருந்து அமெரிக்காவின் [வடக்கு, தெற்கு] கண்டங்களுக்குப் நிலப்பாலங்கள் [Land Bridges] அமைந்த தென்று கருதப்படுகிறது அடுத்த 8000 ஆண்டுகள் சூழ்வெளி வெப்பம் படிப்படியாக மிகையாகிப் பனிமலைகள் உருக ஆரம்பித்துக் கடலின் நீர் மட்டம் உயரத் தொடங்கியது. வட அமெரிக்காவின் ஐம்பெரும் ஏரிகள் [சுப்பிரீயர், மிச்சிகன், ஹூரான், ஈரி, அண்டாரியோ] போன்ற மாபெரும் சுவைநீர் ஏரிகள் அப்போதுதான் நிரம்பின என்று ஊகிக்கப் படுகிறது.\nமேலும் பனியுகத்தின் மத்தியில் பனித்திரட்சிகள் மண்டி நீண்ட காலமாக உச்சநிலை ஏறிப் பின் இறங்கி வெப்பமும், குளிர்ச்சியும் சூழ்வெளியில் மாறி, மாறி மீண்டும் சுற்றியதால், பூமி சூரியனைச் சுற்றிவரும் சுழல்வீதி [Earth ‘s Orbit] வேறானது. பூமியின் சுழல்வீதி மாறிய போது, பரிதியால் ஏற்படும் வெப்பமும், காலநிலைகளும், சூழ்மண்டலும் வேறுபட்டுப் போயின 100,000 ஆண்டுகளுக்கு முன்பு பரிதியை நீள்வட்டச் சுழல்வீதியில் [Elliptical Orbit] சுற்றிவந்த பூமியின் பாதை, பின்னால் ஏறக்குறைய முழு வட்டவீதியாக [Near-Perfect Circular Orbit] மாறிப் போனதாக அறியப்படுகிறது 100,000 ஆண்டுகளுக்கு முன்பு பரிதியை நீள்வட்டச் சுழல்வீதியில் [Elliptical Orbit] சுற்றிவந்த பூமியின் பாதை, பின்னால் ஏறக்குறைய முழு வட்டவீதியாக [Near-Perfect Circular Orbit] மாறிப் போனதாக அறியப்படுகிறது நீள்வட்டத்தில் பரிதியைக் குவிமையமாகக் [Focus] கொண்டு பூமி சுற்றும் போது, பாதிக் கோளம் ஒரு சமயம் மிக அருகில் சுற்றியும், ஆறு மாதங்களுக்குப் பிறகு வெகு தூரத்திலும் சுற்றி��ும் வந்துள்ளது நீள்வட்டத்தில் பரிதியைக் குவிமையமாகக் [Focus] கொண்டு பூமி சுற்றும் போது, பாதிக் கோளம் ஒரு சமயம் மிக அருகில் சுற்றியும், ஆறு மாதங்களுக்குப் பிறகு வெகு தூரத்திலும் சுற்றியும் வந்துள்ளது ஆனால் வட்டவீதியில் சுற்றும் போது பாதிக் கோளம் ஏறக்குறைய ஒரே தூரத்தில் ஆண்டு முழுவதும் சுற்றிவரும். தற்போதைய வெப்பச் சூழ்நிலை மாறி ஒருநாள் உஷ்ணம் சில டிகிரிகள் குன்றி மீண்டும் பனியுகம் வரலாம் என்று பூதளவாதிகள் கருதுகின்றனர்.\nபூதளக் கண்டங்களில் தோன்றிய பனியுகப் புரட்சி\n1960 ஆண்டுகளில் செய்த கடற்தள உளவு ஆராய்ச்சிகளில் 1.7 மைல் ஆழத்தில் தோண்டிய குழி ஒன்றில் 250,000 ஆண்டுகளுக்கு முன்னே புதைந்து போயிருந்த பனிக்கருவை [Ice Cores] எடுத்திருக்கிறார்கள். அது பண்டைய காலத்துச் சூழ்வெளி அமைப்புகள் [Prehistoric Atmospheres], தட்பகால பனிப்பொழிவுகள் [Seasonal Snowfalls], பனிக்குன்றுகள் நொறுக்கிய பாறைகள் [Rocks crushed by Glaciers], எரிமலைச் சாம்பல்கள், காற்றுத் தூசிகள் போன்ற வற்றைக் காட்டும் ‘காலச் சின்னமாய் ‘ [Time Capsule] இருந்துள்ளது 167 மில்லியன் ஆண்டு களுக்கு முன்னே கடற்பீடக் கருக்கள் [Sea Cores] 1.3 மைல் ஆழம்வரை தொட்டிருக்கின்றன. அவற்றின் மூலம் அந்தக் கால எரிமலைக் குழிகள் [Volcano Trenches], கடலின் அடித்தளம் அமைக்கும் பஸால்ட் துணுக்குகள் [Basalt Pieces], கடற் புழுதிகள் [Marine Sediments], உஷ்ண மாறுதலைக் காட்டும் துருவப் பனிமூட்டம் போன்ற நுண்ணுருச் சிப்பிகள் [Microscopic Shells like Polar Ice] அறியப்பட்டன. 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்து 4 பில்லியன் ஆண்டுகள் வரை நிகழ்ந்த பூகோள வரலாற்றை அறியக் கடற்தளத்தின் அடித் தட்டுகள், கண்டப்பாறை மையங்களின் அரிப்புகள் [Oceanic Crust & Eroded Centers of Continents] ஆகியவை பயன் படுகின்றன 167 மில்லியன் ஆண்டு களுக்கு முன்னே கடற்பீடக் கருக்கள் [Sea Cores] 1.3 மைல் ஆழம்வரை தொட்டிருக்கின்றன. அவற்றின் மூலம் அந்தக் கால எரிமலைக் குழிகள் [Volcano Trenches], கடலின் அடித்தளம் அமைக்கும் பஸால்ட் துணுக்குகள் [Basalt Pieces], கடற் புழுதிகள் [Marine Sediments], உஷ்ண மாறுதலைக் காட்டும் துருவப் பனிமூட்டம் போன்ற நுண்ணுருச் சிப்பிகள் [Microscopic Shells like Polar Ice] அறியப்பட்டன. 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்து 4 பில்லியன் ஆண்டுகள் வரை நிகழ்ந்த பூகோள வரலாற்றை அறியக் கடற்தளத்தின் அடித் தட்டுகள், கண்டப்பாறை மையங்களின் அரிப்புகள் [Oceanic Crust & Eroded Centers of Continents] ஆகியவை பயன் படுகின்றன அ��ற்கும் அப்பால் என்ன நேர்ந்தது என்பதை அறிய பூகோளத்தில் சின்னங்களோ அல்லது பூர்வப் படிவங்களோ இருப்பதாகத் தெரியவில்லை\nஆஃப்பிரிக்கா, அண்டார்க்டிகா, ஆஸ்திரேலியா, தென்னமெரிக்கா, இந்தியா ஆகிய கண்டங் களில் ஒரே காலத்தில் பனிக்காடுகள் சூழ்ந்திருந்தன என்னும் கருத்து, அக்கண்டங்கள் யாவும் 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் ஒன்றாய்ப் பிணைந்திருந்தன என்னும் கோட்பாடை ஒப்புக்கொள்பவர் புரிந்து கொள்ள முடியும். உலகக் கண்டங்கள் தற்போதுள்ள நில அமைப்பில் இருந்து பனிமண்டலத்தால் மூடிக் கிடந்ததாக அனுமானித்தால், பூமத்திய ரேகைக்கு வடபால் இருக்கும் கண்டங்களிலும் பனிமயம் சூழ்ந்திருக்க வேண்டும். ஆனால் அவ்விதம் வடகோளத் தில் பனிமயம் சூழ்ந்திருந்ததற்குப் பூதளவாதிகள் எந்த சான்றுகளும் காணவில்லை. மெய்யாக அச்சமயத்தில் வட அமெரிக்கா கண்டம் வெப்பக் கணப்பு சூழ்ந்ததாக இருந்ததாம்\n18,000 ஆண்டுகளுக்கு முன் எழுந்த பனியுகம், பூகோளத்தின் சராசரி உஷ்ணம் [சிறிதளவு 2 டிகிரி C (4 டிகிரி F)] குன்றி ஒரு காலத்தில் மீளலாம் என்று பூதளவாதிகள் அஞ்சுகின்றனர் படையெடுக்கும் பனி மண்டலம் பூகோள வெள்ளத்தைச் சுண்ட வைத்து, கடல்நீர் மட்டம் குன்றிக் கண்டங்களின் சரிவுத் தோள்களை [Continental Shelves] தெரியும்படி ஆக்கிவிடலாம் படையெடுக்கும் பனி மண்டலம் பூகோள வெள்ளத்தைச் சுண்ட வைத்து, கடல்நீர் மட்டம் குன்றிக் கண்டங்களின் சரிவுத் தோள்களை [Continental Shelves] தெரியும்படி ஆக்கிவிடலாம் நியூயார்க் நகரம் பனிமூட்டமாகித் தடித்த பனித்தட்டு மூடி, எம்பெயர் ஸ்டேட் கட்டிடமே மூழ்கிப் போகலாம் நியூயார்க் நகரம் பனிமூட்டமாகித் தடித்த பனித்தட்டு மூடி, எம்பெயர் ஸ்டேட் கட்டிடமே மூழ்கிப் போகலாம் சிகாகோ, டெட்ராய்ட், டொராண்டோ, மாண்டிரியால் ஆகிய நகரங்களும் பனிச் சமாதியில் அடங்கி விடலாம் சிகாகோ, டெட்ராய்ட், டொராண்டோ, மாண்டிரியால் ஆகிய நகரங்களும் பனிச் சமாதியில் அடங்கி விடலாம் ஜப்பான் ஆசியக் கண்டத்தின் நீட்சிப் பகுதியாகலாம் ஜப்பான் ஆசியக் கண்டத்தின் நீட்சிப் பகுதியாகலாம் இங்கிலாந்திலிருந்து பிரான்சு நாட்டுக்கு நடந்தே செல்லலாம். இந்தியாவிலிருந்து பாத யாத்திரை செய்து இலங்கைக்குப் போகலாம். அதே சமயம் மறுபுறம் பார்த்தால், பூமியின் வெப்பச் சூழ்மண்டலத்தில் ஒரு சில டிகிரி உஷ்ண ஏற்றத்தால் [2 C] துருவப் பனிப்பாறைகள் உருகி, உலக மெங்கும் தணிந்த தளப்பகுதிகள் யாவும் கடல்நீரில் மூழ்கிப் போகலாம்\nபூகோளத்தின் தட்ப வெப்ப நிலைகளை ஏற்றி, இறக்கி உலக மக்களைத் தவிக்க வைக்கும், இயற்கையின் யந்திர ஆற்றல்கள் விந்தையானவை பூகோளச் சுற்று அச்சின் சரிவு [Tilt of Planet Axis], சுற்றிவரும் சுழல்வீதியின் மாறுபாடு [Changes in Earth ‘s Orbit], பரிதியின் தேமல்களால் [Sunspots] திரளும் கதிர்வீச்சின் உக்கிரம் [Swells of Radiation], எரிமலைகள் கக்கும் கரிமண்டல வாயுக்கள் சூழ்வெளியில் கலப்பு [Volcanic Activity Gas Emissions] ஆகியவை அவற்றில் முக்கிய மானவை பூகோளச் சுற்று அச்சின் சரிவு [Tilt of Planet Axis], சுற்றிவரும் சுழல்வீதியின் மாறுபாடு [Changes in Earth ‘s Orbit], பரிதியின் தேமல்களால் [Sunspots] திரளும் கதிர்வீச்சின் உக்கிரம் [Swells of Radiation], எரிமலைகள் கக்கும் கரிமண்டல வாயுக்கள் சூழ்வெளியில் கலப்பு [Volcanic Activity Gas Emissions] ஆகியவை அவற்றில் முக்கிய மானவை காலச் சிற்பி எரிமலைகளால் எழுப்பியுள்ள கடற்தீவுகளும், கண்டங்களில் உயர்த்தி யுள்ள கோபுரங்களும் உலக விந்தைகளாய் இன்றும் காட்சி அளித்துக் கொண்டிருக்கின்றன.\nஅமெரிக்காவின் வயாமியில் பக்கத்து பெல் ஃபவுச் நதி [Belle Fouche River] மட்டத்திலிருந்து 1253 அடி உயரம் எழுந்துள்ள ‘பிசாசுக் கோபுரம் ‘ [Devils Tower in Wyoming] உலகப் புகழ் பெற்றது (700-3000) அடி உயரத்தில் ஏகவடிவப் பாறையாய்த் [Monolithic Phonolite Rock] தோன்றிப் பூமியின் உட்தளத்திலிருந்து தலைதூக்கி நிற்கும் அக்கோபுரம், எரிமலைக் குழம்பு நிரம்பிப் பனிப்புயல் அரித்துச் செதுக்கப்பட்ட சிற்பக் கோபுரம் (700-3000) அடி உயரத்தில் ஏகவடிவப் பாறையாய்த் [Monolithic Phonolite Rock] தோன்றிப் பூமியின் உட்தளத்திலிருந்து தலைதூக்கி நிற்கும் அக்கோபுரம், எரிமலைக் குழம்பு நிரம்பிப் பனிப்புயல் அரித்துச் செதுக்கப்பட்ட சிற்பக் கோபுரம் செந்நிறத்தில் பிரமிட் போல் தோன்றும் அக்கோபுரம் ஐம்புறம் கொண்டு கூம்பிய பல தூண்களை [Columns] உடையது செந்நிறத்தில் பிரமிட் போல் தோன்றும் அக்கோபுரம் ஐம்புறம் கொண்டு கூம்பிய பல தூண்களை [Columns] உடையது அதன் வயது சுமார் 40 மில்லியன் வருடம் என்று கணிக்கப்படுகிறது அதன் வயது சுமார் 40 மில்லியன் வருடம் என்று கணிக்கப்படுகிறது அதுபோல் 50 அடி உயரமுள்ள ஆஸ்திரேலியாவின் அதிசய ‘அலைப்பாறை ‘ [Australia ‘s Wave Rock] இயற்கையின் பனிப்புயல் கோரப் பற்களால் அரிக்கப்பட்டதாகத் தெரிகிறது\nபூகோளக் ���ண்டங்களின் இடைப்படும் கடற்தளங்கள்\nகடற்தளங்களின் வரைபடத்தைத் தயாரிக்க முதலில் குறிப்பிட்ட இடத்தின் ஆழம் அறியப்பட வேண்டும். ஒருகாலத்தில் கனத்த இரும்புக் கட்டியைக் கயிற்றில் தொங்கவிட்டுக் கடலின் ஆழங்கள் அளக்கப் பட்டன. அப்பணி களைப்பை உண்டாக்கிக் காலத்தை நீடிக்கும் ஒரு கடினப் பணி தற்போது ஒலிச்சக்தி அதிர்வுகளை [Ultrasonic Pulses] உண்டாக்கி, எதிரொலி மீளும் நேரத்தைப் பதிவு செய்து கடலின் ஆழங்கள் துல்லியமாகப் பதியப் படுகின்றன. தொலைக்காட்சி காமிராகளை கடலில் இறக்கி, எரிமலைப் பீடங்களை படம் பிடித்துக் கொள்ளலாம். விரிந்த பெரும்பான்மையான கடற்தளப் பரப்புகள் சமதள மட்ட முடையவை. கடலின் உச்சத்தணிவுப் பகுதிகளில் [Abyssal Plains] புழுதிகள் மண்டிக் கிடக்கின்றன. ஆனால் கடலின் மற்ற பகுதிகளில் புள்ளி புள்ளியாகத் தெரியும் செத்த எரிமலைப் புண்களும், புகை கக்கிக் கொண்டிருக்கும் ஜீவனுள்ள எரிமலைச் சீறல்களும் காண முடிகிறது தற்போது ஒலிச்சக்தி அதிர்வுகளை [Ultrasonic Pulses] உண்டாக்கி, எதிரொலி மீளும் நேரத்தைப் பதிவு செய்து கடலின் ஆழங்கள் துல்லியமாகப் பதியப் படுகின்றன. தொலைக்காட்சி காமிராகளை கடலில் இறக்கி, எரிமலைப் பீடங்களை படம் பிடித்துக் கொள்ளலாம். விரிந்த பெரும்பான்மையான கடற்தளப் பரப்புகள் சமதள மட்ட முடையவை. கடலின் உச்சத்தணிவுப் பகுதிகளில் [Abyssal Plains] புழுதிகள் மண்டிக் கிடக்கின்றன. ஆனால் கடலின் மற்ற பகுதிகளில் புள்ளி புள்ளியாகத் தெரியும் செத்த எரிமலைப் புண்களும், புகை கக்கிக் கொண்டிருக்கும் ஜீவனுள்ள எரிமலைச் சீறல்களும் காண முடிகிறது அமெரிக்காவின் ராக்கி மலைத் தொடர் போன்றும், செங்குத்துமலைப் பள்ளத்தாக்குகள் [Canyon like Trenches] போன்றும், கடற்தளங்களிலும் காணப்படுகின்றன.\nகண்டத்தின் தோள்சரிப்பு [Continental Shelf] என்றால் என்ன எரிமலைகள் உருவாக்கிய தீவுகளின் விளிம்புகள் ஏறக்குறைய செங்குத்தாகச் சரிந்து கடற்தளத்துடன் பிணைக்கப் படுகின்றன. ஆனால் உலகக் கண்டங்களின் கடல் விளிம்புகள் தணிந்த மட்டங்களில் தோள்சரிந்து தெரிகின்றன. இச்சரிவுகள் சுமார் 650 அடி ஆழம்வரை படிப்படியாகச் சரிந்து பிறகுத் திடாரென செங்குத்தான பள்ளமாகின்றன. மெல்லச் சாயும் தோள்சரிவு சுமார் 50 அல்லது 50 மைல் தூரத்துக்கும் குறைவாக கடலுள்ளே செல்லலாம். விதி விலக்காக சைபீரியாவின் தோ���்சரிவு 800 மைல் தூரம் வரை ஆர்டிக்கடலில் நீள்கிறது.\nஉலகத்தின் கடல்கள் எத்தனை விதமான ஆழங்களில் இருக்கின்றன எல்லாவற்றிலும் குட்டையான கடல் சராசரி 5000 அடி ஆழமுள்ள ஆர்டிக்கடல். ஆனால் அதிலும் 17,880 அடி ஆழத்தில் உள்ள ஒரு பெரும் மலைத் தொடர் கடல் அரங்குகளைப் பிரித்துக் கொண்டிருக்கிறது. ஆர்டிக்கடலுக்கு அடுத்ததாக உள்ளது, சராசரி 13,000 அடி ஆழமுள்ள இந்துமாக் கடல் எல்லாவற்றிலும் குட்டையான கடல் சராசரி 5000 அடி ஆழமுள்ள ஆர்டிக்கடல். ஆனால் அதிலும் 17,880 அடி ஆழத்தில் உள்ள ஒரு பெரும் மலைத் தொடர் கடல் அரங்குகளைப் பிரித்துக் கொண்டிருக்கிறது. ஆர்டிக்கடலுக்கு அடுத்ததாக உள்ளது, சராசரி 13,000 அடி ஆழமுள்ள இந்துமாக் கடல் அதில் உச்ச ஆழப்பள்ளம், 25,344 அடி ஆழத்தில் இருக்கும் ஜாவாக் குழி [Java Trench] அதில் உச்ச ஆழப்பள்ளம், 25,344 அடி ஆழத்தில் இருக்கும் ஜாவாக் குழி [Java Trench] அடுத்தது சராசரி 14,000 அடி ஆழமுள்ள அட்லாண்டிக் கடல். அதில் உள்ள போர்டோ ரிக்கோ குழி 28,374 அடி ஆழமானது. எல்லாவற்றிலும் அகண்டதும், ஆழமானதாகவும் இருப்பது பசிபிக் மாக்கடல் அடுத்தது சராசரி 14,000 அடி ஆழமுள்ள அட்லாண்டிக் கடல். அதில் உள்ள போர்டோ ரிக்கோ குழி 28,374 அடி ஆழமானது. எல்லாவற்றிலும் அகண்டதும், ஆழமானதாகவும் இருப்பது பசிபிக் மாக்கடல் அதன் சராசரி ஆழம் 14,000 அடியே ஆனாலும், உச்ச ஆழம்: 36,198 அடி அதன் சராசரி ஆழம் 14,000 அடியே ஆனாலும், உச்ச ஆழம்: 36,198 அடி அதாவது பசிபிக் மாக்கடலின் உச்ச ஆழம்: 7 மைல். இமயத்தின் உச்ச சிகரமான எவரெஸ்டை உச்சியை விட ஒருமைல் அதிக ஆழத்தில் பசிபிக் மாக்கடல் உள்ளது\nஅட்லாண்டிக் கடற்தளத்தில் S-வளைவுபோல் சுற்றிய மைய அட்லாண்டிக் கடற்தட்டுப் பீடம் [Mid-Atlantic Ridge] ஐஸ்லாத்தின் தென்திசையில் ஆரம்பித்து 40,000 மைல் தூரம் மலைப் பாம்புபோல் நீண்டுள்ளது மைய அட்லாண்டிக் பீடம் கடற்தட்டுப் பிறழ்ச்சியால் எரிமலைகள் ஏற்பட்டுப் பெருத்துக் கொண்டே போகும் நீண்ட மலைத்தொடர் மைய அட்லாண்டிக் பீடம் கடற்தட்டுப் பிறழ்ச்சியால் எரிமலைகள் ஏற்பட்டுப் பெருத்துக் கொண்டே போகும் நீண்ட மலைத்தொடர் அவற்றைப் போல் பசிபிக் மாக்கடலும் ஆயிரக் கணக்கான அடிகள் உயர்ந்த கடற் குன்றுகள் [Seamounts] உள்ளன. ‘கையட்ஸ் ‘ [Guyots] எனப்படும் ஆழ்கடல் மலைகள் [Submarine Mountains] வேறு வடிவம் கொண்டவை. அவற்றின் தலை மட்டமாக வெட்டப் பட்டிருக்கும். ஒரு காலத்தில் கடல் மட்டம் தணிந்து அவற்றின் தலை வெளியே நீட்டப்பட்டு, கடல் அலைகள் சீவி விட்டிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.\nSeries Navigation பஞ்சதந்திரம் – தொடர் – நூல்வரலாறு\nதிண்ணை கட்டுரை எதிரொலி: இடிக்கப்பட்ட கோயில் மீண்டும் கட்டப்படுகிறது\n‘அது’ வரும் பின்னே, சிந்தை தெளியட்டும் முன்னே\nநடனக்கலைஞர் சாந்தா ராவ் நினைவாக…\nபிரயாண இலக்கியம் – தி ஜானகிராமனும் மற்றோரும் – இரண்டு\nஎன் கைரேகை படிந்த கல். தகிதா பதிப்பகத்தின் மிகச்சிறந்த கவிதைத் தொகுப்பு\nஜென் ஒரு பு¡¢தல் – பகுதி -2\nகதையல்ல வரலாறு: ருடோல்ப் ஹெஸ்ஸென்ற பைத்தியக்காரன் \nஎனது இலக்கிய அனுபவங்கள் – 7 எழுத்தாளரும் புத்தக வெளியீடும்\nவேறெந்த சொற்களும் அவனிடம் மிச்சமில்லை\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரு கதைகளுக்கு இடையே (கவிதை -40 பாகம் -3)\nமிக பெரிய ஜனநாயக திட்டம் ஊழலில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புதல்\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) இதயத்தின் இரகசியங்கள் (Secrets of the Heart) (கவிதை -46)\nஅம்ஷன் குமாருடன் ஒரு சந்திப்பு\nஆள் பாதி ஆடை பாதி\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 9\nபஞ்சதந்திரம் – தொடர் – நூல்வரலாறு\n கடற்தளங்களின் உயர்ச்சியும், தாழ்ச்சியும் -2\nPrevious Topic: கவிதைகள். தேனம்மைலெக்ஷ்மணன்\nNext Topic: சித்தி – புத்தி\nOne Comment for “பனியுகத்தின் தோற்றமும், மாற்றமும் கடற்தளங்களின் உயர்ச்சியும், தாழ்ச்சியும் -2”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-03-30T18:07:50Z", "digest": "sha1:WSXMNDYJVBFJMJKRBAM6Z3MU2PWBN5LB", "length": 21929, "nlines": 266, "source_domain": "ta.wikipedia.org", "title": "செம்மஞ்சள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n— நிற ஆயங்கள் —\nசெம்மஞ்சள் (ஆரஞ்சு) என்பது, மஞ்சள் மற்றும் சிவப்பு ஆகிய நிறங்களுக்கிடையே நிறமாலையில், தெரியும் ஒளி ஆகும். மனிதக் கண்கள் 585 மற்றும் 620 நானோமீட்டர் அலைவரிசையில் இந்நிறத்தை இனங்கண்டு கொள்கின்றது. செம்மஞ்சள் என்பதன் ஆங்கிலப்பெயரான ஆரஞ்சு என்பது, அதன் அதே பெயர் கொண்ட பழத்தின் அடிப்படையில் உருவான பெயர் ஆகும்.\nகேரட், பூசணி, இனிப்பு உருளைக்கிழங்கு, ஆரஞ்சு முதலியன, ஒருவகைக் கரோட்டீன்களால் இந்த செம்மஞ்சள் நிறத்தைப் பெற்றுக்கொள்கின்றன. கரோட்டீன்கள், ஒளித்தொகுப்பில் உதவும் ஒரு வகை ஒளிச்சேர்க்கை நிறமிகள் ஆகும்.\nஐரோப்பா மற்றும் அமெரிக்கப் பகுதிகளில், செம்மஞ்சளானது, மகிழ்ச்சி, புறவயநோக்கு, செயன்மை, ஆபத்து, முதலான பல்வேறு உணர்வுகளுடன் இணைத்து நோக்கப்படுகின்றது. கிறித்துவ சனநாயகத்தைக் குறிக்கும் அரசியல் நிறமாகவும் செம்மஞ்சளே திகழ்கின்றது.[சான்று தேவை] இந்து மற்றும் பௌத்த சமயங்களிலும், செம்மஞ்சளை புனித நிறமாகக் கருதுகிறார்கள்.[1]\n5 இயற்கை மற்றும் பண்பாட்டில்\nதமிழ் இலக்கியங்களில் சிவப்பு சார்ந்த நிறமொன்று காவி என்று அழைக்கப்படும் வழக்கம், சங்க காலத்திலிருந்தே இருந்து வந்திருக்கின்றது. குறுந்தொகையின் 144ஆம் பாடலில் செங்குவளை மலர்கள் காவி நிறத்தவை என்ற குறிப்பைக் காணலாம். சமகாலத்தில் ஆரஞ்சு என்றும், செம்மஞ்சள் என்றும் இதை இருவிதமாகவும் அழைக்கிறார்கள். ஆங்கில ஆரஞ்சு என்ற பெயர், பழுத்த ஆரஞ்சுப் பழங்களால் உருவான பெயர்.[2] இது இத்தாலிய ச் சொல்லான ''ஆரன்சியா''விலிருந்து வந்ததாகவும்,[3][4] ஆரன்சியா என்பது அராபிய \"நாரஞ்\" என்பதிலிருந்து வந்ததாகவும், நாரஞ் கூட தமிழ் - சங்கதச்சொல்லான நாரங்காய் என்பதிலிருந்து வந்ததாகவும் [5] சொற்பிறப்பியலாளர்கள் சொல்கின்றார்கள். பதினைந்தாம் நூற்றாண்டின் பிற்பாதியில் தான் ஆரஞ்சு மரம், ஐரோப்பியாவுக்கு ஆசியாவிலிருந்து அறிமுகபப்டுத்தப்பட்டது. ஆரஞ்சு என்பதை முதன்முதலாக நிறத்தைக் குறிக்கப் பயன்பட்ட மிகப்பழைய ஆவணம், 1512இல் எழுதப்பட்ட ஒரு குறிப்பு ஆகும்.[6][7]\nசஃப்ரன் என்ற ஆங்கிலச்சொல், ஆரஞ்சை விடப் பழமையானது.[8] தமிழைப் போலவே, ஆரஞ்சு நிறப்பொருட்கள் சில, சிவப்பு என்றும் ஆரம்பத்தில் அழைக்கப்பட்டிருக்கின்றன. சிவப்பு மான், செவ்வாய்க்கிரகம் என்பன அத்தகையவை.\nபண்டைய எகிப்து நாட்டில், இந்நிறம் பூசப்பட்ட கல்லறை எச்சங்கள் கண்டுபிடிக்கபப்ட்டுள்ளன. ஆர்பிமண்ட் எனப்படும் ஒருவகைக் கனிமத்திலிருந்து செம்மஞ்சள் நிறம், பெறப்பட்டிருக்கின்றது. ஆர்பிமண்ட் (Orpiment) என்பது, உரோம அரசின் காலத்தில் சீனாவில் கூட மருந்தாகப் பயன்படும் முக்கியமான வாணிகப் பொருளாகத் திகழ்ந்திருக்கின்றது. ஆர்சனிக் கலந்த இந்த கனிமம், எரியம்புகளாகப் பயன்பட்டுள்ளது என்பதும், இதன் செம்மஞ்சள் நிறம் காரணமாக, இரசவாதிகள் இதிலிருந்து தங்கம் தயாரிக்க முயன்றத���ம் வரலாற்றில் பதிவாகி உள்ளது.\nநஸ்சௌவின் ஆரஞ்சுக் கோமரபு (அல்லது ஆரஞ்சு வம்சம்) என்பது, ஐரோப்பாவின் குறிப்பிடத்தக்க கோமரபுகளில் ஒன்றாக, பதினாறாம் மற்றும் பதினேழாம் நூற்றாண்டுகளில் நிலவியது. தெற்கு பிரான்சில், ஆரஞ்சு என்று அழைக்கப்பட்ட சிறு பிரதேசம் ஒன்றில் ஆரம்பமான இந்தக் கோமரபு, ஆரஞ்சு நிறத்தால் அப்பெயரைப் பெறுவதற்கு வாய்ப்புகள் குறைவு. அது செல்டிய நீர்த்தெய்வமான அரௌசியோவின் திரிந்த பெயர் என்கிறார்கள். ஆனால், வடக்கு பிரான்சிற்கு ஆரஞ்சுப் பழங்கள் பெரும் அளவில் ஏற்றுமதி செய்யப்பட்ட பாதையில் தான், ஆரஞ்சுப் பிரதேசம் அமைந்திருந்தது என்பது ஊன்றி நோக்கத்தக்கது.\nநெதர்லாந்து சுதந்திரமடையும் வரை, ஸ்பெயினுக்கு எதிரான எண்பதாண்டு இடச்சுப் போரில் ஆரஞ்சு அரசின் முதலாம் வில்லியம், பெரும் பங்காற்றினார். 1689இல்இங்கிலாந்தின் மன்னனான இங்கிலாந்தின் மூன்றாம் வில்லியம், ஆரஞ்சுக் கோமரபில் குறிப்பிடத்தக்கவன்.\nமூன்றாம் வில்லியத்துக்குப் பின், ஐரோப்பிய அரசியலில், செம்மஞ்சள் குறிப்பிடத்தக்க நிறமாக மாறியது அவன் சார்ந்த புரட்டஸ்தாந்து மதத்தின் அடையாளமாகவும் அது மாறலானது. அயர்லாந்தின் புரட்டஸ்தாந்தினர், \"ஆரஞ்சு மக்கள்\" என்றே செல்லமாக அழைக்கப்பட்டார்கள்.\nசெம்மஞ்சள் அடர்வண்ணம் என்பதால், பல்வேறு ஆடைகளையும் பொருட்களையும் செய்யப்பயன்பட்டுள்ளது. இரண்டாம் உலகப்போரில் அமெரிக்கக் கடற்படை, கடல் உயிர்காப்புக் கவசங்களின் நிறமாக செம்மஞ்சளையே பரிந்துரைத்திருந்தது. இன்றும் பெரும்பாலான அக்கவசங்கள் செம்மஞ்சள் நிறத்திலானவையே. வீதித் திருத்துநர்கள், போக்குவரத்து அதிகாரிகள், விபத்திலிருந்து தம்மைப் பாதுகாக்க, இன்றும் செம்மஞ்சளை அணிகிறார்கள்.\nஉக்ரைன் நாட்டில் 2004ஆம் ஆண்டு நவம்பர் - திசம்பர் காலத்தில் விக்டர் யுஸ்செங்கோக்கு ஆதரவாக இடம்பெற்ற கிளர்ச்சியை \"செம்மஞ்சள் புரட்சி\" என்றே அழைக்கிறார்கள்.[9]\nசெம்மஞ்சளின் ஆங்கிலப்பெயர் ஆரஞ்சுப்பழத்தினின்று வந்தது.\nஅயர்லாந்திலுள்ள ஒரு உயிர்காப்புப் பொறி.\nலாவோசின் ஒரு இளம் புத்தத்துறவி\nமக்கள் பண்டைய எகிப்திய சுவர் ஓவியங்களிலுள்ள ஆரஞ்சு அல்லது மஞ்சள் ஓவியங்கள், ரியல்கர் எனும் நிறமியால் வரையப்பட்டவை.\nஓர்பிமண்ட் கனிமம். செம்மஞ்சள். நச்சு. .\n12 ஆம் நூற்றாண்டு படமொன்றில் செம்மஞ்சள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சூன் 2019, 14:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/bmw/bmw-7-series-2015-2019-specifications.htm", "date_download": "2020-03-30T17:17:30Z", "digest": "sha1:2VDP6SMVEFLXV4CEXMVQ73JBD4NKQDW3", "length": 26431, "nlines": 439, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் க்விட் பிஎன்டபில்யூ 7 series 2015-2019 சிறப்பம்சங்கள் & அம்சங்கள், பகுப்பாய்வுகள், அளவுகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nஇரண்டாவது hand பிஎன்டபில்யூ 7 series 2015-2019\nமுகப்புநியூ கார்கள்பிஎன்டபில்யூ கார்கள்பிஎன்டபில்யூ 7 series 2015-2019 சிறப்பம்சங்கள்\nபிஎன்டபில்யூ 7 series 2015-2019 இன் விவரக்குறிப்புகள்\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\n7 சீரிஸ்2015-2019 இன் முக்கிய அம்சங்கள், அம்சங்கள் மற்றும் விலை\nபிஎன்டபில்யூ 7 series 2015-2019 இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 16.77 கேஎம்பிஎல்\nசிட்டி மைலேஜ் 8.57 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 2993\nஎரிபொருள் டேங்க் அளவு 78\nபிஎன்டபில்யூ 7 series 2015-2019 இன் முக்கிய அம்சங்கள்\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nmulti-function ஸ்டீயரிங் சக்கர Yes\nபிஎன்டபில்யூ 7 series 2015-2019 விவரக்குறிப்புகள்\nஇயந்திர வகை twinpower டர்போ inline 6\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு சிஆர்டிஐ\nகியர் பாக்ஸ் 8 speed\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 78\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை euro vi\nமுன்பக்க சஸ்பென்ஷன் adaptive 2-axle air\nபின்பக்க சஸ்பென்ஷன் adaptive 2-axle air\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை disc\nபின்பக்க பிரேக் வகை disc\nஆக்ஸிலரேஷன் (மணிக்கு 0-100 கி.மீ) 6.35 seconds\nதரையில் அனுமதி வழங்கப்படாதது unladen (mm) 152\nசக்கர பேஸ் (mm) 3210\nபின்பக்க ஷோல்டர் ரூம் 1405mm\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் 4 zone\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர்\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nheated இருக்கைகள் - rear\nபார்க்கிங் சென்ஸர்கள் front & rear\nமடக்க கூடிய பின்பக்க சீட் 60:40 split\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles கிடைக்கப் பெறவில்லை\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் with storage\nபேட்டரி saver கிடைக்கப் பெறவில்லை\nகூடுதல் அம்சங்கள் பிஎன்டபில்யூ display கி\ndriving modes: ஸ்போர்ட், sport+, கம்பர்ட், comfort+, இக்கோ ப்ரோ மற்றும் adaptive\nதுணி அப்ஹோல்டரி கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் front & rear\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nகூடுதல் அம்சங்கள் பிஎன்டபில்யூ gesture control\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி\nபின்பக்க விண்டோ வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபவர் ஆண்டினா கிடைக்கப் பெறவில்லை\nடின்டேடு கிளாஸ் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க ஸ்பாயிலர் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபுகை ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nரூப் ரெயில் கிடைக்கப் பெறவில்லை\nஹீடேடு விங் மிரர் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 245/50 r18\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக்\nknee ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ்\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nஉள்ளக சேமிப்பு கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nபிஎன்டபில்யூ 7 series 2015-2019 அம்சங்கள் மற்றும் prices\nஎல்லா 7 series 2015-2019 வகைகள் ஐயும் காண்க\nஎல்லா பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 25, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 22, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jul 15, 2020\nஎல்லா உபகமிங் பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilanjal.page/article/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-:-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/2imd4W.html", "date_download": "2020-03-30T17:25:53Z", "digest": "sha1:ZODSEYNZFG22BHGSWEWPAQEVHJO4VRX5", "length": 3746, "nlines": 35, "source_domain": "tamilanjal.page", "title": "கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்த அமைச்சர் செங்கோட்டையன் : பத்திரிகையாளர்களுக்கு மாஸ்க் வழங்கினார் - தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nALL தமிழகம் செய்திகள் மாவட்ட செய்திகள் இந்தியா சினிமா ஆன்மிகம் சிறப்பு கட்டுரைகள்\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்த அமைச்சர் செங்கோட்டையன் : பத்திரிகையாளர்களுக்கு மாஸ்க் வழங்கினார்\nஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட நகராட்சியில் அரசு மருத்துவமனை, வட்டாச்சியர் அலுவலகம், நகராட்சி அலுவலகம்,கோட்டாட்சியர் அலுவலகம் உட்பட அனைத்து அரசு அலுவலகங்களிலும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அரசு அலுவலர்களுக்கு முக கவசம் மற்றும் கிருமி நாசினி வழங்க பட்டது.அரசு மருத்துவமனை மற்றும் காவல் துறைக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யும் கருவியை அமைச்சர் வழங்கினார். தொடர்ந்து பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் அனைவருக்கும் முகக்கவசம் வழங்கப்பட்டது.இதில் கோட்டாட்சியர் ஜெயராமன்,கோபி காவல் துறை துணை கண்காணிப்பாளர் தங்கவேலு, காவல் துறை ஆய்வாளர் சோமசுந்தரம், தாசில்தார் சிவசங்கர்,கோபி அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவ அதிகாரி ஆனந்தன் உடன் இருந்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/05/14210636/Digging-the-Tigers-The-office-victims-complained.vpf", "date_download": "2020-03-30T15:40:38Z", "digest": "sha1:HNTLHPQDZBCHB5FC472SHUY7ZPQXWVTW", "length": 11975, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "Digging the Tigers The office victims complained || எங்கள் நிலத்தை அபகரித்தவர்கள் மீது நடவடிக்கை தஞ்சை டி.ஐ.ஜி. அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஎங்கள் நிலத்தை அபகரித்தவர்கள் மீது நடவடிக்கை தஞ்சை டி.ஐ.ஜி. அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் + \"||\" + Digging the Tigers The office victims complained\nஎங்கள் நிலத்தை அபகரித்தவர்கள் மீது நடவடிக்கை தஞ்சை டி.ஐ.ஜி. அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார்\nஎங்கள் நிலத்தை அபகரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தஞ்சை டி.ஐ.ஜி. அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர்.\nதஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள இடையாத்தி வடக்கு வேளாம்பட்டியை சேர்ந்தவர் கருப்பையன். இவருடைய மனைவி செவ்வந்தி. இவர் நேற்று தனது உறவினர்களுடன் தஞ்சை போலீஸ் டி.ஐ.ஜி. அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் அங்கு அளித்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:–\nநானும், எனது குடும்பத்தினரும், எங்கள் ஊரை சேர்ந்த ஒருவருடைய வீட்டிலும், நிலத்திலும் கொத்தடிமையாக 25 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தோம். எனது கணவரின் சகோதரர் பழனிவேல், மாமனார் அய்யாக்கண்ணு, மாமியார் கங்கையம்மாள், மகன்கள் சக்திவேல், மணிகண்டன் ஆகியோர் கொத்தடிமையாக வேலை செய்து வந்தோம்.\nஅவர் சிறுக, சிறுக சேர்த்த பணத்தில் நிலம் வாங்குவதற்காக பணத்தை கோட்டைக்காட்டை சேர்ந்த ஒருவரிடம் நிலம் வாங்க கொடுத்தார். நிலம் வாங்கிய அவர் பின்னர் அதனை தர மறுத்ததால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தொடர்பாக நாங்கள் கொத்தடிமையாக வேலைபார்த்தவரிடம் கூறினோம். அவர் எங்களுக்கு உதவுவதாக கூறினார். இந்த நிலையில் நீதிமன்றத்தில் எங்களுக்கு சாதமாக தீர்ப்பு வந்தது.\nஇந்த நிலையில் எனது மாமனார் இறந்து விட, அவருடைய கைவிரல் ரேகையை, நாங்கள் கொத்தடிமையாக வேலை பார்த்தவர் பதிவு செய்து எங்களை ஏமாற்றி நிலத்தை அபகரித்துக்கொண்டார். தற்போது அந்த இடத்தை காலி செய்யுமாறு கூறி அடியாட்களுடன் வந்து தகராறு செய்து வீடுகளை சேதப்படுத்திவிட்டார்\nஇதை தடுத்த நான் எனது கணவர், பழனிவேல் ஆகியோர் காயம் அடைந்தோம். இது குறித்து போலீசில் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக போலீசார் குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படுகிறார்கள். எங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கவில்லை. எனவே எங்கள் நிலத்தை அபகரித்துக்கொண்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து எங்களுக்கு சமூக நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஇவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார்.\n1. ஊரடங்கு உத்தரவுக்கு நான் மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்: பிரதமர் மோடி\n2. உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பாதுகாக்கவே கடுமையான கட்டுப்பாடுகள் : பிரதமர் மோடி\n3. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் தடுப்பு நடவடிக்கைகளில் மாநில அரசுகள் தீவிரம் காட்ட வேண்டும்; மத்திய அரசு\n4. கொரோனா பாதிப்பு: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 106 புதிய பாதிப்புகள் - 6 இறப்புகள் பதிவாகியுள்ளன\n5. கொரோனா பாதித்த 2 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்; அமைச்சர் விஜயபாஸ்கர்\n1. திருமங்கலம் அருகே கள்ளக்காதலனுடன் வாழ்ந்த பெண் வெட்டிக் கொலை - தம்பி வெறிச்செயல்\n2. உணவு கேட்டு மறியலில் ஈடுபட்ட வடமாநில தொழிலாளர்கள் மீது போலீசார் தடியடி - கோவையில் பரபரப்பு\n3. திருச்செந்தூரில் பயங்கரம்: மெக்கானிக் சரமாரி வெட்டிக்கொலை - சித்தப்பாவுக்கும் அரிவாள் வெட்டு; 9 பேர் கும்பலுக்கு வலைவீச்சு\n4. அந்தியூர் அருகே மகள்களுடன் சிலம்பம் கற்கும் நடிகை தேவயானி\n5. நடைபயிற்சிக்கு சென்ற காங்கிரஸ் பிரமுகருக்கு அரிவாள் வெட்டு - செல்போன் கொள்ளையர்கள் அட்டகாசம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=211436", "date_download": "2020-03-30T16:12:58Z", "digest": "sha1:C772RSZGUSMW4ZRZZOH2R244C5YV25UJ", "length": 8163, "nlines": 93, "source_domain": "www.kuriyeedu.com", "title": "தேசிய கல்வியற் கல்லூரி கற்பித்தல் டிப்ளோமா- 4,286 பேருக்கு ஆசிரியர் நியமனம் – குறியீடு", "raw_content": "\nதேசிய கல்வியற் கல்லூரி கற்பித்தல் டிப்ளோமா- 4,286 பேருக்கு ஆசிரியர் நியமனம்\nதேசிய கல்வியற் கல்லூரி கற்பித்தல் டிப்ளோமா- 4,286 பேருக்கு ஆசிரியர் நியமனம்\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் எதிர்வரும் 8 ஆம் காலை 10.00 மணிக்கு அலரிமாளிகையில் தேசிய கல்வியற் கல்லூரி டிப்ளோமா ஆசிரியர் நியமனங்கள் 4,286 பேருக்கு வழங்கப்படவுள்ளன.\n19 தேசிய கல்வியற் கல்லூரிகளில் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் 31 கற்கை நெறிகளை பயின்ற இவர்கள் தேசிய கல்வியற் கல்லூரி டிப்ளோமா ஆசிரியர் என்று அடையாளப்படுத்தப்படுவர்.\nஇவர்களுள் 2,340 பேர் சிங்கள மொழியிலும், 1,300 பேர் தமிழ் மொழியிலும், 646 பேர் ஆங்கிலம் ம��ழியிலும் 3 வருட காலம் கற்கை நெறியினைத் தொடர்ந்த பின்னர் 1 வருட காலம் ஆசிரியர் தொழிற்பயிற்சியை பூர்த்தி செய்துள்ளனர்.\nதேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை பூர்த்தி செய்யும் நோக்கில் இவர்களுக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு கல்வி அமைச்சர், சட்டத்தரணி அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.\nஅலரிமாளிகையில் இடம்பெறும் இந்த நகழ்வில் கல்வி அமைச்சர், கல்வி இராஜாங்க, அமைச்சர்விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.\nஇது தொடர்பான மேலதிக விபரங்கள் கல்வி அமைச்சின் www.moe.gov.lk என்ற இணையத்தளத்தில் பார்வை இடமுடியும்.\n“நாம் ஒவ்வொருவரும் முழுமையின் அங்கம்”\nசம்பிரதாய போராட்டங்களை தூக்கி எறிந்து களம் காணுங்கள்\nதேசத்தின் குரலே பாலா அண்ணா\nவிடுதலை வித்துக்கள் பங்குனி 2020\nமரணித்தது மரணமே கௌசல்யன் அல்ல.\nலெப். கேணல் கௌசல்யன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nஉலகின் புதிய மனிதாபிமான வல்லரசாகத் தன்னை நிலைநிறுத்தும் முயற்சிகளில் சீனா\nஉறவுகள் எவருமின்றி பலர் தனிமையில் மரணிக்கின்றனர் – ஒரு நியுயோர்க் மருத்துவரின் கதை\nஅனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகம் நடாத்தும்.. இசைக்குயில் 2020-சுவிஸ்\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு 19.04.2020 — சுவிஸ்\nஅன்னை பூபதி அம்மாவின் 32 ஆவது நினைவு வணக்க நிகழ்வு யேர்மனி,Frankfurt.\nஅன்னை பூபதி அம்மாவின் 32 ஆவது நினைவு வணக்க நிகழ்வு யேர்மனி,Dortmund.\nகலைமாருதம் 2020- யேர்மனி, பேர்லின்.\nதேசிய மாவீரர் நாள்2019 சிறப்பு வெளியீடுகள்.\nயேர்மனி தென்மேற்கு மாநிலத்திற்கான கலைத்திறன் போட்டிகள்- யேர்மனி,மன்கைம்\nபுலத்திலும் பதியமாகும் தமிழர் கலைகள்- தமிழ்க் கல்விக் கழகம் யேர்மனி\nயேர்மனி வாழ் தழிழீழ மக்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்\nசோலையில் ஆடும் மயில் செந்தமிழ் ஈழக்குயில்\nகரகாட்டம் மயிலாட்டம் குத்தாட்டம் கலகலக்க சிலம்பாட்டம் கோலாட்டம் தப்பாட்டம் தூள்பறக்க…\nவந்ததடி பெண்ணே எனக்கொரு ஓலை வருவாராம் தலைவர் பிரபாகரன் நாளை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=244700", "date_download": "2020-03-30T16:37:58Z", "digest": "sha1:PDAQ2VE7FZ6FCT4S3GKKEY4J6KRTWJTC", "length": 9393, "nlines": 92, "source_domain": "www.kuriyeedu.com", "title": "ஜனாதிபதி கோத்தாபாயவிடம் சுமந்திரன் வலியுறுத்தியது என்ன? – குறியீடு", "raw_content": "\nஜனாதிபதி கோத்தாபாயவிடம் சுமந்திரன் வலியுறுத்தியது என்ன\nஜனாதிபதி கோத்தாபாயவிடம் சுமந்திரன் வலியுறுத்தியது என்ன\nவடமாகாணம் உள்ளிட்ட கொழும்பு, கம்பஹா, புத்தளம் ஆகிய மாவட்டங்களிற்கும் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டு மீண்டும் 2 மணிக்கு அமுலாக்கப்படும் ஊரடங்கு உத்தரவு எவ்வளவு காலம் தொடரும் என்று வரையறுத்துக் கூறப்படாமையானது ஆபத்தானது என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.\nகொழும்பு, கம்பஹா, புத்தளம் ஆகிய மூன்று மாவட்டங்களிற்கும் எதிர்வரும் 24ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை ஆறு மணிவரையில் ஊரடங்கு அமுலில் இருப்பதுதோடு பின்னர் தளர்த்தப்பட்டு பிற்பகல் 2 மணிக்கு அமுலாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.\nஇந்நிலையில் யாழில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்து வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களுக்கும் இன்று தளர்த்தப்படுவதாக இருந்த ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது.\nஇந்த ஊரடங்கு அறிவிப்புகளை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்நிலையில் இந்த எட்டு மாவட்டங்களுக்கும் அமுலில் இருக்கும் ஊரடங்கு உத்தரவானது மீண்டும் தளர்த்தப்பட்டு அமுலாக்கப்படுகின்றபோது அதற்கான கால வரையறை அந்த அறிவிப்புக்களில் கூறப்பட்டிருக்காத நிலையிலேயே மந்திரனும் தனது டுவிட்டர் பதிவின் ஊடாக அவ்விடயத்தினை ஜனாதிபதியிடத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஅத்துடன் ஊரடங்கு உத்தரவு காலை ஆறுமணிக்கு தளர்த்தப்பட்டு மீண்டும் இரண்டு மணிக்கு அமுலாக்கப்படுவதை கவனத்தில் கொண்ட சுமந்திரன் தளர்த்தப்படும் காலப்பகுதியை அதிகரிக்குமாறும் அவ்வதிகரிப்பானது பொதுமக்கள் தமது அன்றாட தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்கு ஏதுவாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.\n“நாம் ஒவ்வொருவரும் முழுமையின் அங்கம்”\nசம்பிரதாய போராட்டங்களை தூக்கி எறிந்து களம் காணுங்கள்\nதேசத்தின் குரலே பாலா அண்ணா\nவிடுதலை வித்துக்கள் பங்குனி 2020\nமரணித்தது மரணமே கௌசல்யன் அல்ல.\nலெப். கேணல் கௌசல்யன் உ��்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nஉலகின் புதிய மனிதாபிமான வல்லரசாகத் தன்னை நிலைநிறுத்தும் முயற்சிகளில் சீனா\nஉறவுகள் எவருமின்றி பலர் தனிமையில் மரணிக்கின்றனர் – ஒரு நியுயோர்க் மருத்துவரின் கதை\nஅனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகம் நடாத்தும்.. இசைக்குயில் 2020-சுவிஸ்\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு 19.04.2020 — சுவிஸ்\nஅன்னை பூபதி அம்மாவின் 32 ஆவது நினைவு வணக்க நிகழ்வு யேர்மனி,Frankfurt.\nஅன்னை பூபதி அம்மாவின் 32 ஆவது நினைவு வணக்க நிகழ்வு யேர்மனி,Dortmund.\nகலைமாருதம் 2020- யேர்மனி, பேர்லின்.\nதேசிய மாவீரர் நாள்2019 சிறப்பு வெளியீடுகள்.\nயேர்மனி தென்மேற்கு மாநிலத்திற்கான கலைத்திறன் போட்டிகள்- யேர்மனி,மன்கைம்\nபுலத்திலும் பதியமாகும் தமிழர் கலைகள்- தமிழ்க் கல்விக் கழகம் யேர்மனி\nயேர்மனி வாழ் தழிழீழ மக்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்\nசோலையில் ஆடும் மயில் செந்தமிழ் ஈழக்குயில்\nகரகாட்டம் மயிலாட்டம் குத்தாட்டம் கலகலக்க சிலம்பாட்டம் கோலாட்டம் தப்பாட்டம் தூள்பறக்க…\nவந்ததடி பெண்ணே எனக்கொரு ஓலை வருவாராம் தலைவர் பிரபாகரன் நாளை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?current_active_page=401&search=Vadivelu%20Scolding%20To%20His%20Soldiers", "date_download": "2020-03-30T15:19:57Z", "digest": "sha1:MEVKX2RKPJ4BGMQ7MR2GRLUQZSIWWIRW", "length": 5286, "nlines": 131, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | Vadivelu Scolding To His Soldiers Comedy Images with Dialogue | Images for Vadivelu Scolding To His Soldiers comedy dialogues | List of Vadivelu Scolding To His Soldiers Funny Reactions | List of Vadivelu Scolding To His Soldiers Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nஅய்யயோ சூடா ஜலம் வந்துட்ருக்கு\ncomedians Vadivelu: Vadivelu Urine - வடிவேலு சிறுநீர் கழிக்கிறார்\nஆஹா மாப்பிள்ளை பிள்ளையான்டான் மூத்ரம் பெஞ்சுன்றுக்கன்\nயூரின் மட்டுமில்ல மோஷானே போயிருப்பான் Urine Mattumillai Motione Poyiruppan\nஎன்ன தைரியம் இருந்தா என் வீட்டுலையே வந்து பொண்ணை கேட்ப\nநீ தான் இறங்கி இந்த அக்ரஹார மானத்த காப்பாத்தணும்\nபெரிய ரிக்ஷாகார எம்ஜியாரு கழுத்துல கர்ச்சிப் இல்லாம் இருக்க மாட்டாரு\nநேர்கொண்ட பார்வை ( Nerkonda Paarvai)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=7346", "date_download": "2020-03-30T15:44:57Z", "digest": "sha1:5ZCBPXOPNEDQI6TPOADCLJETWTYNFZHG", "length": 33129, "nlines": 138, "source_domain": "puthu.thinnai.com", "title": "ஏழ்மைக் காப்பணிச் சேவகி(Major Barbara) மூவங்க நாடகம்(மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 3 | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வார���்பத்திரிகை\nஏழ்மைக் காப்பணிச் சேவகி(Major Barbara) மூவங்க நாடகம்(மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 3\nஏழ்மைக் காப்பணிச் சேவகி(Major Barbara) மூவங்க நாடகம்(மூன்றாம் அங்கம்)\nஅங்கம் -3 பாகம் – 3\nஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா\nதமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா\nநமது புதல்வனால் புரிந்து கொண்டு நடத்த முடியாது நாற்காலியில் அமர்ந்து மேற்பார்வை செய்வான் பீரங்கித் தொழிலைப் புரிந்து கொள்ளாது நாற்காலியில் அமர்ந்து மேற்பார்வை செய்வான் பீரங்கித் தொழிலைப் புரிந்து கொள்ளாது அவனுக்கு அந்தத் தகுதி இல்லை. அவன் இல்லாமல் தொழிற்சாலை இயங்கும் அவனுக்கு அந்தத் தகுதி இல்லை. அவன் இல்லாமல் தொழிற்சாலை இயங்கும் அவன் நடத்தினால் அது முடங்கும் அவன் நடத்தினால் அது முடங்கும் நான் கட்டிய கோட்டையை அவன் இடித்து விடுவான் நான் கட்டிய கோட்டையை அவன் இடித்து விடுவான் அவனுக்குப் பதிலாக ஓர் இத்தாலியன் அல்லது ஜெர்மானியன் செம்மையாக நடத்துவான் \nபெர்னாட் ஷா (ஆன்ரூ அண்டர்ஷாஃப்ட்)\nமேஜர் பார்பரா நாடகத்தைப் பற்றி :\nஇந்த நாடகம் ‘ஏழ்மைக் காப்பணிச் சேவகி’ மேஜர் பார்பரா (Major of Salvation Army) வாழ்வில் நேர்ந்த வெற்றி, தோல்வியைப் பற்றியது. அவள் புரிந்த அரிய சமூகத் தொண்டில் இயற்பாடுக்கும், மெய்ப்பாடுக்கும் (Idealism & Realism) இடையே ஏற்பட்ட ஒரு போராட்டத்தைப் பற்றியது. அந்தத் தொண்டுக்கு ஆதரவாக நிதி உதவி செய்யும் அவளது இராணுவ ஆயுத உற்பத்தித் தந்தை ஆன்ரூ அண்டர்ஷாஃப்ட் (Andrew Undershaft) மற்றும் பார்பராவை மணக்கப் போகும் கிரேக்கப் பேராசியர் அடால்ஃபஸ் குஸின்ஸ் (Adolphus Cusins) ஆகியோருடன் பார்பரா போராடுவதை விளக்குவது. “நமது கொடுமைகளில் கோரமானது, குற்றங்களில் கொடூரமானது மானிட ஏழ்மை. மற்ற தேவை ஒவ்வொன்றையும் நாம் தியாகம் செய்து, நமக்கு முதற் கடமையாக இருக்க வேண்டியது மனிதர் ஏழ்மையை இல்லாமல் நீக்குவதே,” என்று மேஜர் பார்பரா நாடகத்தின் முன்னுரையில் பெர்னாட் ஷா கூறுகிறார். மேஜர் பார்பரா நாடகப் படைப்பின் அழுத்தமான குறிக்கோளும் அதுவே.\nவறுமையைப் போக்காது வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் மனித இனம் வெறுக்கத் தக்கது என்று சாடுகிறார் பெர்னாட் ஷா. ஏழ்மை நீக்கப் பாடுபடும் காப்புப் படைச் சேவகி மேஜர் பார்பராவைச் சமூகம் ஆதரிக்க வேண்டுமா அல்லது அவளை ஒதுக்கி விட வேண்டுமா என்று நம்மைக் கேட்கிறார் பெர்னாட் ஷா ஆயுத உற்பத்தியில் கோடிக்கணக்கானப் பணச் சேமிப்பையே மதமாகக் கருதும் அவளது தந்தை, ஏழ்மைக் காப்பணிக்கு நிதி உதவி செய்வது நியாயமா அல்லது தவறா என்ற முரணான ஒரு வினாவை எழுப்புகிறது நாடகம் ஆயுத உற்பத்தியில் கோடிக்கணக்கானப் பணச் சேமிப்பையே மதமாகக் கருதும் அவளது தந்தை, ஏழ்மைக் காப்பணிக்கு நிதி உதவி செய்வது நியாயமா அல்லது தவறா என்ற முரணான ஒரு வினாவை எழுப்புகிறது நாடகம் போருக்கு ஆயுதங்கள் உற்பத்தி செய்து செல்வம் பெருத்து வலுவாக, பாதுகாப்பாக, நலமாக மனித இனம் ஆடம்பரத்தில் வாழ வேண்டுமா அல்லது அன்பு, மதிப்பு, சத்தியம், நியாயம் என்ற அடிப்படை அறநெறியில் எளிமையாக மனிதர் வாழ வேண்டுமா என்று நாடகக் கதா நாயகர் நம்மை எல்லாம் கேட்கிறார்.\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Salvation Army Major) மேஜர் பார்பரா, தனக்குத் தெரியாமல் அவளது கிறித்துவக் குழுவினர், இராணுவ ஆயுதங்கள் உற்பத்தி செய்யும் அவளது தந்தையிடமிருந்து நிதிக் கொடை ஏற்றுக் கொண்டதைக் கேட்டுப் பெருங் குழப்பம் அடைகிறாள். ஆரம்பத்தில் ஏழ்மைக் காப்பணி ஆயுத வணிகரிட மிருந்து ஏராளமான நிதியைப் சன்மானமாகப் பெற்றுக் கொள்வது முற்றிலும் தவறென்று பார்பரா கருதுகிறாள். ஆனால் அப்படி நாடக வாசகர் கருத வேண்டுமென்று பெர்னாட் ஷா விரும்பவில்லை அவர் முன்னுரையில் அறக் கட்டளையாளர் நிதிக் கொடையைத் தூய சேமிப்பாளர் மூலம்தான் பெற வேண்டும் என்னும் கருத்து நகைப்புக் குள்ளானது என்று தள்ளி விடுகிறார். எந்த வகைச் சேமிப்பாயினும் அற நிலையங்கள் பெற்றுக் கொள்ளும் நிதிக் கொடைகளை மக்கள் நல்வினைகளுக்குப் பயன் படுத்தலாம் என்று பெர்னாட் ஷா ஆதரவு தருகிறார். “பிசாசுவிட மிருந்து கூட நன்கொடையைப் பெற்றுக் கொண்டு கடவுளின் கரங்களில் கொடுக்க வேண்டும்”, என்று ஆலோசனை கூறுகிறார். நாடக முடிவில் வறுமையில் வாடுவோர் கைவசம் நிரம்பப் பணம் இருந்தால் பசி, பட்டினியின்றி நிம்மதியாய் வாழ இயலும் என்று மேஜர் பார்பரா அமைதி அடைகிறாள்.\nமிஸ் பார்பரா பீரங்கி உற்பத்திச் செல்வந்தர் ஆன்ரூவுக்குப் பிறந்த ஓர் பூரணப் பண்பியல் புதல்வி (An Idealistic Daughter). சல்வேசன் ஆர்மிக்கு மேஜரான (Major in the Salvation Army) பார்பரா தன் தந்தை போன்ற பண முதலைகளுக்கு எதிராகப் போராடுவதில் தீவிரமாக ஈடுபடுபவள். அவளை வழிபடும் காதல் ரோமியோ அடால்·பஸ் (Adolphus) ஒரு கிரேக்கப் பேராசிரியர். அடால்·பஸின் மோகப் பொழுது போக்கில் பங்கு கொள்ள பார்பராவுக்கு நேரமில்லை, சல்வேசன் ஆர்மி உறுப்பினர் சிலர் அவளது பணக்காரத் தந்தையிடமிருந்து பெருந் தொகையைச் சன்மானமாகப் பெற்றதை அறிந்து பார்பரா அதிர்ச்சி அடைகிறாள்.\nசிந்திக்க வைக்கும் முரணான இத்தகைய பிரச்சனைகளே மேஜர் பார்பராவில் புத்துணர்வோடு இன்பியல் நாடகமாக உருவெடுக்கிறது. தீப்பறக்கும் தர்க்க வசனங்கள் இங்குமங்கும் மின்னல்போல் அடிக்கின்றன, பெண்மணி மேஜர் பார்பரா நாடக மேதை ஜார்ஜ் பெர்னாட் ஷா ஆக்கிய உன்னத படைப்புப் தலைவி, உள்ளத்தைத் தொடும் நாயகி என்று ஆங்கில நாடக விமர்சகர் பலர் கூறுகிறார். ஆங்கில நாடக உலகிலே சிந்தனையைத் தூண்டும் சமூகச் சேவகி மேஜர் பார்பரா நாடகப் படைப்பைப் போற்றுபவர் பலர் இருக்கிறார் என்பது தெரிய வருகிறது.\n1. மேஜர் மிஸ். பார்பரா அண்டர்ஷாஃப்ட் (Major Ms. Barbara Undershaft). ஆன்ரூவின் மூத்த மகள்.\n2. ஆன்ரூ அண்டர்ஷாஃப்ட் (Andrew Undershaft) : இராணுவ ஆயுத உற்பத்தித் தொழிற்சாலையின் அதிபர்.\n3. மேடம் பிரிட்னி அண்டர்ஷா·ப்ட் (Lady Britomart Undershaft) : ஆன்ரூவின் விலக்கப் பட்ட மனைவி (வயது 50)\n4. ஸ்டீ·பன் அண்டர்ஷா·ப்ட் (Stephen Undershaft) (வயது 25) ஆன்ரூவின் இளைய மகன்.\n5. மிஸ். சாரா அண்டர்ஷா·ப்ட் (Ms. Sara Undershaft) : ஆன்ரூவின் இரண்டாவது மகள்.\n6. அடால்·பஸ் குஸின்ஸ் (Adolphus Cusins) : பார்பராவின் காதலன்\n7. சார்லஸ் லோமாக்ஸ் (Charles Lomax) (வயது 35) : சாராவின் காதலன்.\n8. பணியாள் மாரிஸன் (Bulter Morrison) வயது 45\n9. ஓபிரைன் பிரைஸ், ரம்மி மிட்சென்ஸ், ஜென்னி ஹில், பீடர் ஷெர்லி, பில் வாக்கர் – சல்வேசன் ஆர்மியில் உண்டு உறங்கி வந்து போகும் பழைய / புதிய சாவடி வாசிகள்.மிஸிஸ் பெயின்ஸின் வயது 40.\nஅங்கம் – 3 பாகம் – 3\nஇடம் : இங்கிலாந்து லண்டன் நகரம். மேடம் பிரிட்டினியின் மாளிகை.\nநிகழும் ஆண்டு : ஜனவரி 1906\nநேரம் : அடுத்த நாள் பகற்பொழுது.\nஅரங்க அமைப்பு : மேடம் பிரிட்டினி முன்னறையில் ஏதோ எழுதிக் கொண்டிருக்கிறாள். இரண்டாம் மகள் சாரா நாற்காலியில் அமர்ந்தொரு புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கிறாள். மூத்த மகள் பார்பரா சல்வேசன் ஆர்மி உடுப்பணியன்றி சாதாரண வீட்டு உடை அணிந்து கவலையோடு உலவி வருகிறாள். சாராவின் காதலன் சார்லெஸ் லோமாக்ஸ் உள்ளே நுழைகிறான். சார்லஸ் அணி உடுப்பில்லாத பார்பராவை நோக்கி ஏன் அணியவில்லை என்று கேட்கிறான். சல்வேச��் ஆர்மி பொதுக்கூட்டத்தைப் பற்றி உரையாடுகிறார். அப்போது பீரங்கி தொழிற்சாலை அதிபர் ஆன்ரூ அண்டஷா·ப்ட் வருகிறார்.\nசார்லஸ்: (கேலியாக) கிரேக்க மொழி கற்று நீ சல்வேசன் அணிவகுப்புக்கு மேளம் கொட்டுகிறாய் உன் வேலை மேளத்தை ஓங்கி அடித்து ஓசை எழுப்புவது உன் வேலை மேளத்தை ஓங்கி அடித்து ஓசை எழுப்புவது அரங்க மேடையில் நீ ஏன் பேசவில்லை \nஅடால்·பஸ் : நான் அடிப்பதால் எழும் மேள ஓசையே என் வாயோசை ஓங்கிய எழும்அரவம் என் உணர்ச்சியின் உச்சத்தைக் காட்டும். உன்னைப் போன்றோர் காதில் கேட்கும் \n நீ சின்னப் பையன் போல் நடந்து கொள்கிறாய் எப்போது நீ முதிர்ச்சி பெற்ற மனிதனாய்ப் பேசுவாய் \n சின்னப் புத்தி விட்டுப் போகாது என்ன வயதாகினும் \nமேடம் பிரிட்டினி: உன்னைப் போன்ற பாலர்தான் கொச்சை வார்த்தைகள் கூறி சின்னப் புத்தியில் பிறரை எள்ளி நகையாடுவார் \n உமது வார்த்தைகள் எல்லாம் மிகவும் கூர்மையாய் உள்ளனவே \nமேடம் பிரிட்டினி: அர்த்தமற்ற பேச்சு வாயடக்கம் வேண்டும் சார்லஸ் வயதானவர் முன்பு \n(அப்போது பணியாள் மாரிஸன் வருகிறான்)\n மிஸ்டர் அண்டர்ஷா·ப்ட் கார் வாசலில் வந்துள்ளது \nமேடம் பிரிட்டினி: அவரை உள்ளே அழைத்து வா உடனே (மாரிஸன் தயங்குகிறான்) ஏன் தயக்கம் உனக்கு \nமாரிஸன்: அவரது வருகையை நான் அன்னியர் போல் அறிமுகம் செய்யவா அல்லது அவர் இப்போது இந்த மாளிகை வீட்டுக்காரரா \nமேடம் பிரிட்டினி: வருகையை விளம்பரப் படுத்து வீட்டு விருந்தாளி அவர் உள்ளே போய் உடைமாற்றி வாருங்கள் உங்கள் தந்தை வந்திருக்கிறார் (சாராவும், பார்பராவும் மேல் மாடிக்குப் போகிறார்) சார்லஸ் வரவேற்பு அறைக்குப் போய் ஸ்டீ·பனை அழைத்து வா வரவேற்பு அறைக்குப் போய் ஸ்டீ·பனை அழைத்து வா அடால்·பஸ் குதிரை வண்டியை இங்கு கொண்டு வரச் சொல்.\nமாரிஸன்: (முன் வந்து அறிவித்து) மேடம் இதோ மிஸ்டர் அண்டர்ஷா·ப்ட் (அண்டர்ஷா·ப்ட் உள்ளே வரவும், மாரிஸன் வெளியே போகிறான்.)\nஆன்ரூ அண்டர்ஷா·ப்ட்: பிரிட்டினி கண்மணி நீ தனியாக இருக்கிறாயா \nமேடம் பிரிட்டினி: நான் தனிமையில் இல்லை ஆன்ரூ சாரா, பார்பரா, சார்லஸ், அடால்·பஸ் எல்லோரும் உள்ளார் உம்மை வரவேற்க சாரா, பார்பரா, சார்லஸ், அடால்·பஸ் எல்லோரும் உள்ளார் உம்மை வரவேற்க வாருங்கள் (சோபாவில் பிரிட்டினி அருகில் ஆன்ரூ அமர்கிறார்) நான் ஒன்று முதலில் சொல்ல வேண்டும் உம்மிடம் \nமேடம் பிரிட்டினி: (பெருமூச்சு எடுத்து) பெண்கள் திருமணச் செலவு பற்றிக் கேட்க வேண்டும் உங்களை சாராவுக்கு வருடம் 800 பவுண்டு பணம் தேவை சார்லசுக்குச் சொத்துக்கள் கைவசம் கிடைக்கும் வரை. பார்பராவுக்கு அதைவிட அதிகம் தேவைப்படும், அதுவும் நிரந்தரமாய் சாராவுக்கு வருடம் 800 பவுண்டு பணம் தேவை சார்லசுக்குச் சொத்துக்கள் கைவசம் கிடைக்கும் வரை. பார்பராவுக்கு அதைவிட அதிகம் தேவைப்படும், அதுவும் நிரந்தரமாய் காரணம் அவள் காதலன் அடால்பசுவுக்கு சொத்துக்கள் எதுவும் இல்லை.\nஆன்ரூ: இப்போது என்ன அவசரம் அவற்றை நான் கவனித்துக் கொள்கிறேன் கண்மணி அவற்றை நான் கவனித்துக் கொள்கிறேன் கண்மணி இது மட்டும் தானா உனக்கு ஏதாவது தேவை இருக்கிறதா \nமேடம் பிரிட்டினி: ஆமாம் இருக்கிறது. ஸ்டீ·பென் பற்றி நான் உங்களோடு பேச வேண்டும். உங்களைச் சந்தித்துப் பேசுவது அத்தனை எளிதல்ல ஆன்ரூ \nஆன்ரூ: (சற்று சலிப்புடன்) வேண்டாம் கண்மணி ஸ்டீ·பென் பற்றிப் பேச எனக்கு விருப்பம் இல்லை. அவனை விட்டுத் தள்ளு.\nமேடம் பிரிட்டினி: நான் அவனைப் பற்றிப் பேச விரும்புகிறேன். நமது ஒரே புதல்வன் அவன் \nஆன்ரூ: அப்படி நீ நினைக்கிறாயா அவன் என் வம்சத்தில் இங்கே வந்து பிறந்து விட்டவன் அவன் என் வம்சத்தில் இங்கே வந்து பிறந்து விட்டவன் ஆனால் அவனிடம் நான் என்னைக் காணவில்லை ஆனால் அவனிடம் நான் என்னைக் காணவில்லை உன்னையும் நான் அவனிடம் காண முடியவில்லை. எனக்கு அவனோடு உறவாட ஏனோ ஓர் உந்தல் எழச்சி இல்லை \nமேடம் பிரிட்டினி: அப்ப்டிச் சொல்லாதீர் ஆன்ரூ ஸ்டீ·பென் நமக்குப் பிறந்த நல்ல பையன். உயர்ந்த சிந்தனை உடையவன் ஸ்டீ·பென் நமக்குப் பிறந்த நல்ல பையன். உயர்ந்த சிந்தனை உடையவன் அவனை உமது மகனாய் ஏற்றுக் கொள்வதில் உங்களுக்கு ஏனிந்தத் தயக்கம் \n அண்டர்ஷா·ப்ட் வம்சாவழி ஸ்டீ·பெனைத் தம் இனத்தவனாய் ஒப்புக் கொள்வதில்லை. புகழ் பெற்ற பீரங்கி வார்ப்புத் தொழிற்சாலையை எனது புதல்வனுக்கு விட்டுச் செல்ல நான் விருப்ப மில்லை \nமேடம் பிரிட்டினி: இதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன் இப்படி நீங்கள் நினைப்பது தப்பு இப்படி நீங்கள் நினைப்பது தப்பு உங்கள் தொழிற்சாலையை அவனுக்குத் தராமல் வேறு ஒருவருக்கு அளிப்பது நியாய மில்லை உங்கள் தொழிற்சாலையை அவனுக்குத் தராமல் வேறு ஒருவருக��கு அளிப்பது நியாய மில்லை நேர்மை இல்லை ஸ்டீ·பென் உங்கள் தொழிற்சாலையைச் செம்மையாகக் கண்காணிக்க மாட்டானா \nஆன்ரூ: ஆம் நமது சோம்பேறிப் புதல்வனால் நடத்த முடியாது நாற்காலியில் அமர்ந்து மேற்பார்வை செய்வான் பீரங்கித் தொழிலைப் புரிந்து கொள்ளாது நாற்காலியில் அமர்ந்து மேற்பார்வை செய்வான் பீரங்கித் தொழிலைப் புரிந்து கொள்ளாது அவனுக்கு அந்தத் தகுதி இல்லை. அவன் இல்லாமல் தொழிற்சாலை இயங்கும் அவனுக்கு அந்தத் தகுதி இல்லை. அவன் இல்லாமல் தொழிற்சாலை இயங்கும் அவன் நடத்தினால் அது முடங்கும் அவன் நடத்தினால் அது முடங்கும் நான் கட்டிய இரும்புக் கோட்டையை அவன் இடித்து விடுவான் நான் கட்டிய இரும்புக் கோட்டையை அவன் இடித்து விடுவான் அவனுக்குப் பதிலாக ஓர் இத்தாலியன் அல்லது ஜெர்மானியன் செம்மையாக நடத்துவான் \nமேடம் பிரிட்டினி: (அதிர்ச்சியோடு) என்ன நமது புதல்வன் நடத்தாமல் ஓர் அன்னிய இத்தாலியன் அல்லது ஜெர்மானியன் நடத்துவானா நமது புதல்வன் நடத்தாமல் ஓர் அன்னிய இத்தாலியன் அல்லது ஜெர்மானியன் நடத்துவானா நன்றாக நடத்துவான் என்று எனக்கு நம்பிக்கை இல்லை நன்றாக நடத்துவான் என்று எனக்கு நம்பிக்கை இல்லை ஸ்டீ·பென் உங்கள் அண்டர்ஷா·ப்ட் வம்சா வழியைச் சேர்ந்தவன் ஸ்டீ·பென் உங்கள் அண்டர்ஷா·ப்ட் வம்சா வழியைச் சேர்ந்தவன் அன்னியர் உங்கள் தொழிற்சாலையைச் சீராக நடத்துவார் என்று எப்படி நீங்கள் நம்பு முடிகிறது அன்னியர் உங்கள் தொழிற்சாலையைச் சீராக நடத்துவார் என்று எப்படி நீங்கள் நம்பு முடிகிறது நானிதை ஒப்புக் கொள்ள மாட்டேன் ஆன்ரூ நானிதை ஒப்புக் கொள்ள மாட்டேன் ஆன்ரூ நம் புதல்வனே நடத்த வேண்டும் உங்கள் பீரங்கித் தொழிலை \nSeries Navigation கிறிஸ்துமஸ் பரிசுசுசீந்தரனின் ‘ ராஜபாட்டை ‘\nமலைபேச்சு 6 – செஞ்சி சொல்லும் கதை\nப்ளாட் துளசி – 2\nஜென் ஒரு புரிதல் – பகுதி 24\nகடவுள் டெம்போரல் லோபில் வருகிறார் – 2\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) அறிவும். பகுத்தாய்வு நெறியும் (On Reason and Knowledge) (கவிதை – 51 பாகம் -5)\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) ஆண் பெண் உறவு (கவிதை -55)\nபஞ்சதந்திரம் தொடர் 23 – தேவலோகம் சென்ற சந்நியாசி\nவிளக்கு விருது 2010 – தேவதச்சன் பெறுகிறார்\nமுன்னணியின் பின்னணிகள் – 19 சாமர்செட் மாம்\nஐம்பதாண்டுகளில் இந்திய அணுசக்தித் துறையகத்தின் மகத்தான விஞ்ஞானப் பொறியல்துறைச் சாதனைகள் (1954 – 2004)\nஏழ்மைக் காப்பணிச் சேவகி(Major Barbara) மூவங்க நாடகம்(மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 3\nசுசீந்தரனின் ‘ ராஜபாட்டை ‘\nஅமீரகத் தமிழ் மன்றத்தின் ‘இந்த நாள் இனிய நாள்’\nPrevious Topic: கிறிஸ்துமஸ் பரிசு\nNext Topic: சுசீந்தரனின் ‘ ராஜபாட்டை ‘\nAuthor: சி. ஜெயபாரதன், கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/102467", "date_download": "2020-03-30T15:34:22Z", "digest": "sha1:HPNVGJYQWJDKPBLCWH5CPLYXEY2VYIR2", "length": 8794, "nlines": 122, "source_domain": "tamilnews.cc", "title": "வவுனியாவில் விபத்து - 3 பிள்ளைகளின் தாய் பலி - இருவர் படுகாயம்", "raw_content": "\nவவுனியாவில் விபத்து - 3 பிள்ளைகளின் தாய் பலி - இருவர் படுகாயம்\nவவுனியாவில் விபத்து - 3 பிள்ளைகளின் தாய் பலி - இருவர் படுகாயம்\nவவுனியா – கண்டி வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளம் தாய் ஒருவர் பலியானதுடன் மாணவன் உட்பட இருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇன்று (05) மதியம் 2.00 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nவன்னி பிரதி பொலிஸ் மா அதிபர் காரியாலயத்திற்கு முன்பாக பட்டா ரக வாகனத்தினை சாரதி பின்நோக்கி செலுத்திய சமயத்தில் வாகனம் சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து வவுனியா நகரிலிருந்து கண்டி வீதியுடாக பயணித்துக்கொண்டிருந்த இரு துவிக்கரவண்டிகள் மீது மோதுண்டு விபத்துக்குள்ளானது.\nவிபத்தில் துவிச்சக்கர வண்டியில் தனது 7 வயது பாடசாலை மாணவனை ஏற்றிச்சென்ற இளம் தாய் உட்பட பாடசாலை மாணவனும் மற்றுமொரு பெண்ணும் படுகாயமடைந்த நிலையில், வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.\nஎனினும் சிகிச்சைப் பலனின்றி குறித்த தாய் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ச.புஸ்பராணி (வயது 36) என்ற 3 பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.\nயாழ் பெண் ஒருவர் உட்பட இருவருக்கு கொரோனா தொற்று\nகொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் எனும் சந்தேகத்தின் அடிப்படையில் பெண் ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள பெண் வவுனியாவைச் சேர்ந்தவர் எனத் தெரியவருகின்றது.\nகுறித்த பெண்ணுக்கு பெரியளவு நோய் தாக்கங்கள் இல்லை எனவும், அவருடைய இரத்த மாதிரி சோதனைக்கு உட்படுத்த���ய பின்னரே, அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருக்கிறதா இல்லையா என்பது பற்றி தெரிவிக்க முடியும் எனவும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் டாக்டர் ஜமுனாநந்தா தெரிவித்தார்.\nஇதேவேளை, சீனாவில் இருந்து இலங்கை வந்த மாணவி ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானதாக சந்தேகிக்கப்படுகின்றது.\nகுறித்த மாணவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மொனராகலை பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் இன்று மாலை பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nகுறித்த மாணவி சீனாவிலுள்ள பல்கலைக்கழகத்தில் படித்த நிலையில், சில தினங்களுக்கு முன்னர் இலங்கை வந்துள்ளார்.\nமொனராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும், மேலதிக பரிசோதனைக்காக பதுளை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nகுழந்தைகள் நகத்தை கடித்தால் மனதில் குழப்பம்..\nகொரோனா நோயாளிகளை காத்த 3டி அச்சியந்திரம்\nகொரோனா மருந்து ஆராய்ச்சி: ‘பேஸ்புக்’ நிறுவனர் ரூ.185 கோடி நன்கொடை\n30.03. 2020 உங்களுக்கான நாள் எப்படி\nகுழந்தைகள் நகத்தை கடித்தால் மனதில் குழப்பம்..\nகொரோனா நோயாளிகளை காத்த 3டி அச்சியந்திரம்\nகொரோனா மருந்து ஆராய்ச்சி: ‘பேஸ்புக்’ நிறுவனர் ரூ.185 கோடி நன்கொடை\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kannottam.com/2019/05/blog-post_30.html", "date_download": "2020-03-30T16:42:57Z", "digest": "sha1:6WLEW34TJDCLCVOVNEYRM7BRZN364Q5Z", "length": 34306, "nlines": 90, "source_domain": "www.kannottam.com", "title": "இலங்கையில் இசுலாமியப் பயங்கரவாதம் மதச்சார்பின்மை போதாது! மத மறுசீரமைப்பு தேவை! தோழர் பெ. மணியரசன். - கண்ணோட்டம் - இணைய இதழ்", "raw_content": "\nகண்ணோட்டம் - இணைய இதழ்\nHome / இலங்கை / கட்டுரை / செய்திகள் / பயங்கரவாதம் / பெ. மணியரசன் / மத மறுசீரமைப்பு / இலங்கையில் இசுலாமியப் பயங்கரவாதம் மதச்சார்பின்மை போதாது மத மறுசீரமைப்பு தேவை\nஇலங்கையில் இசுலாமியப் பயங்கரவாதம் மதச்சார்பின்மை போதாது மத மறுசீரமைப்பு தேவை\nஇராகுல் பாபு May 07, 2019\nஇலங்கையில் இசுலாமியப் பயங்கரவாதம் மதச்சார்பின்மை போதாது மத மறுசீரமைப்பு தேவை தமிழ்த்தேசியப்பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன்.\nஇலங்கையில் கிறித்துவத் தேவாலயங்களிலும் பெரிய விடுதிகளிலும் கடந்த 21.04.2019 காலை பயங்கரவாதிகள் குண்டு போட்டுக் கொன்ற அப்பாவி மக்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல் அவர்களின் உறவுகளுக்கு நெஞ்சம் கனத்த ஆறுதல்கள்\nவெடிகுண்டு போட்டு பொது மக்களைக் கொல்லும் இந்த “வீரச்” செயலுக்கு இசுலாமிய அரசு (ஐ.எஸ்.) என்ற முசுலிம் அமைப்பு உரிமை கொண்டாடியுள்ளது. இதில் இலங்கையில் செயல்படும் முசுலிம் தீவிரவாத அமைப்பான “தேசிய தவ்ஹீத் சமாத்”தொடர்பு கொண்டுள்ளது என்று இலங்கை அரசு கூறுகிறது.\nகிறித்துவத் தேவாலயங்களில் தமிழர்கள், சிங்களர்கள் ஆகிய இரு தரப்பினரும் கொல்லப்பட்டனர். பெரிய விடுதிகளில் உள்நாட்டவர், வெளிநாட்டவர் எனப்பலரும் கொல்லப்பட்டனர். இதுவரை வந்த கணக்குப்படி 353 பேர் கொல்லப்பட்டனர். ஐநூறு பேர் படுகாயமுற்று சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறோம்.\nஉலக நாடுகளும் இந்தியாவும் இலங்கையில் பயங்கரவாத தாக்குதல் நடக்கும் அபாயம் உள்ளது என்று முன் கூட்டியே எச்சரித்திருக்கின்றன. இந்த எச்சரிக்கையை தலைமை அமைச்சர் இரணில் விக்கிரமசிங்கேவுக்கும், அவர் தலைமையிலான அமைச்சரவைக்கும் குடியரசுத் தலைவர் சிறீசேனா நிர்வாகம் அனுப்பவில்லை.\nகடந்த ஆண்டில் சிறீசேனாவுக்கும் இரணிலுக்கும் இடையே வெடித்த அதிகாரச் சண்டை தொடர்கிறது. அந்நாட்டின் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளால் தற்காலிகமாக சிறீசேனா - இரணில் நிர்வாகம் ஒட்ட வைக்கப்பட்டுள்ளது. சிறீசேனாவுக்கும் உலக நாடுகளின் எச்சரிக்கை உண்மையிலேயே தெரிந்ததா என்பதும் வினாக்குறிதான்\nபேரினவாத வெறி, வஞ்சகம், சூழ்ச்சி, வன்முறை முதலியவற்றில் விளைந்ததுதான் சிங்கள அரசியல் இலங்கை சுதந்திரக் கட்சியானாலும், ஐக்கிய தேசியக் கட்சியானாலும், சனதா விமுக்தி பெரமுனாவானாலும் அவற்றின் பொதுப் பண்பாட்டுக் குணங்கள் இவை\nதமிழினத்தை ஒடுக்க - அதன் உரிமைகளைப் பறிக்க - தமிழீழ விடுதலைப்புலிகளைக் குருதி வெள்ளத்தில் மூழ்கடிக்க - தமிழர்களை இலட்சக்கணக்கில் இனப்படுகொலை செய்ய சிங்களக் கட்சிகள் ஒற்றுமையாய் இருக்கும். ஆனால் தங்களுக்குள் ஒருவர் காலை இன் னொருவர் வாரிவிட சதித்திட்டம் தீட்டிக் கொண்டே இருப்பார்கள்.\nஇந்தச் சதித்திட்டத்தினால்தான் இவ்வளவு பெரிய பயங்கரவாதச் செயல்கள் தங்கு தடையின்றி அரங்கேறி இருக்கின்றன. இராசபட்சே, இரணில், சிறீசேனா மூவருமே இந்தியாவின் செல்லப் பிள்ளைகள்\nஇந்தப் பயங்கரவாதக் ��ுண்டு வெடிப்பிற்குப் பின் தலைமை அமைச்சர் இரணில் சொன்னார் : ”உள்நாட்டுப் போர் நடந்த காலத்தில்கூட இதுபோன்ற பயங்கரவாதச் செயல்கள் நடந்ததில்லை\n உங்களுடைய வீரதீரப் படையாட்களின் கண்காணிப்பாலா உங்கள் அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாலா உங்கள் அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாலா இல்லை தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் கடைபிடித்த தமிழர் போர் அறத்தினால் சிங்களப் பொது மக்கள் தாக்கப்படவில்லை\nவிடுதலைப் புலிகளிடம் விமானப்படை இருந்தது. சிங்களப் போர்க் கப்பல்களையும், டாங்கிகளையும் தூள் தூளாக்கிய வெடிகுண்டுகள் இருந்தன. ஆனால், சிங்களப் பொது மக்களைத் தாக்கக் கூடாது என்பது விடுதலைப் புலிகள் கடைபிடித்த போர் விதி தமிழ்ப் பொது மக்களை ஆயிரக்கணக்கில் சிங்களப்படை கொன்று குவித்த காலத்தில்கூட, விரக்தியின் விளிம்புக்குப் போகவில்லை பிரபாகரன்; சிங்கள நகரங்களில் வானூர்தி மூலம் குண்டுபோடச் சொல்லவில்லை. புலிப்படையை சிங்களப் பொதுமக்கள் மீது ஏவிவிடவில்லை\nஎத்தனையோ தமிழ்ப் பெண்களை பாலியல் வன்முறை செய்தனர் சிங்களப் படையாட்கள்; சுட்டுக் கொல்லப்பட்ட தமிழச்சியின் பிணத்தைக் கூட வல்லுறவு கொண்டனர் சிங்களர். ஒரு சிங்களப் பெண்ணைக்கூட மானங்கெடுத்ததில்லை தமிழ்ப்புலி வீரன்\n முதல் உலகப் போரில் செர்மனி பெல்ஜியத்தை ஆக்கிரமித்த போது பெல்ஜியத்திற்கு வாழ்த்துக்கூறி பாரதியார் எழுதிய கவிதையின் முதல் வரி “அறத்தினால் வீழ்ந்து விட்டாய்” என்பதாகும் மறத்தினால் வெல்லவில்லை சிங்களர்; இந்தியா, அமெரிக்கா, இரசியா, சீனா போன்ற நாடுகளின் துணையினால் சூழ்ச்சியால் வென்றனர் சிங்களர்.\nதமிழீழத் தேசியத் தலைவர் கடைபிடித்த போர் அறம் தவறன்று. சரியானது; அதுவே தமிழர் மரபு\nஇசுலாம் மதத்தில் தன் திறனாய்வு\nஈஸ்டர் திருநாளில் தேவாலயங்களில் வழிபட்டுக் கொண்டிருந்த ஆண்கள், பெண்கள், சிறுவர்களையும், விடுதிகளில் காலைச் சிற்றுண்டி சாப்பிட்டுக் கொண்டிருந்த அப்பாவிகளையும் இசுலாத்தின் பெயரால் வெடிகுண்டு போட்டுக் கொல்வது என்ன அறம்\nஇசுலாம் மதத்தை வழிகாட்டும் நெறியாக ஏற்றுக் கொண்டவர்கள் - உலகம் முழுவதையும் ஒரே இசுலாமிய அரசின்கீழ் கொண்டு வருவோம் என்று சொல்பவர்கள், யாரையோ பழிவாங்கும் வெறியோடு, வேறு யாரையோ வெடிகுண்டு போட்டுக் கொல்வது என்ன ஆன்மிக நெறி\nதமிழ்நாட்டில் முசுலிம் அமைப்புகள் அனைத்தும் இலங்கையில் ஐ.எஸ். நடத்தியுள்ள கொலை வெறியாட்டத்தைக் கண்டித்துள்ளன. பாராட்டுகள்\nஇசுலாத்தில் மதம் சார்ந்த சீர்திருத்த எழுச்சி தேவைப்படுகிறது. இசுலாத்திற்குள் ஷியா - சன்னி பிரிவினர் நடத்திக் கொள்ளும் ஆயுதப்போரினால் எவ்வளவு முசுலிம்கள் அன்றாடம் கொல்லப்படுகிறார்கள் இலட்சக் கணக்கான முசுலிம்கள் ஏதிலிகளாக அயல் நாடுகளுக்கு ஓடுகிறார்கள். இசுலாத்தில் உள்ள இறுக்கமான மதக்கட்டுப்பாடுகளைப் பயன்படுத்தி, இசுலாமிய நாடுகள் சிலவற்றில் இன்னும் மன்னராட்சிகள் தொடர்கின்றன. பல நாடுகளில் அரசுக் கவிழ்ப்பு நடத்தி சர்வாதிகாரிகள் ஆட்சி செய்கிறார்கள். அங்கே சனநாயகத்திற்காக மக்கள் போராடுகிறார்கள்.\nஇலங்கைக் குண்டு வெடிப்புகளை ஒட்டி இலங்கையைச் சேர்ந்த இசுலாமியப் பெண்கள் பாத்திமா மாஜிதா, சர்மிலா செய்யித் ஆகியோரின் விமர்சனங்களை “இந்து தமிழ் திசை” வெளியிட்டிருந்தது (25.04.2019). முசுலிம்களிடம் தன் திறனாய்வு தேவை என்கிறார்கள்.\n“தாக்குதல் நடத்தியவர்கள் (உண்மையான) முசுலிம்கள் அல்ல; அவர்கள் பயங்கரவாதிகள்; அவர்களுக்கும் இசுலாத்துக்கும் சம்பந்தமில்லை என்று சப்பைக் கட்டு கட்டுவதை நிறுத்துங்கள். இப்போதுகூட நம்மை நாமே சுய பரிசோதனை செய்து கொள்ளாவிட்டால் எங்கேயோ போய் முட்டி மோதி விடுவோம்” என்கிறார் பாத்திமா மாஜிதா.\nஉலகத்தில் இருவகை மனிதர்கள்தான் இருக்கிறார்கள். ஒரு வகையினர் முசுலிம்கள்; மற்றவர்கள் அனைவரும் காபிர்கள் என்று கருதும் போக்கினை முசுலிம்கள் கைவிட வேண்டும் என்கிறார். “சகிப்புத்தன்மையற்ற வஹாபியிசத்தின் கொடூரங்கள் எல்லாவற்றையும் நாங்கள் பார்த்தும் பார்க்காமலும் இருந்த இந்த நோய் முற்றிதான் பயங்கரவாதமாக இன்று மாறி உயிர்களைப் பலிகொள்கிறது” என்கிறார் மாஜிதா. இவர் இலங்கைத் தமிழ் எழுத்தாளர், வழக்கறிஞர்.\nஇன்னொரு இலங்கைத் தமிழ் எழுத்தாளர் “உம்மத்” நாவலாசிரியர் சர்மிளா செய்யித் கூறுகிறார்:\n“இலங்கை முசுலிம்கள் அனைவரும் தீவிரவாதத்திற்கு எதிராக அழத் தொடங்கியிருக்கி(றோம்)றார்கள். ஆனால், “தீவிரவாதிகளுக்கு மதமில்லை; அவர்கள் யாராக இருந்தாலும் கொல்லப்பட வேண்டும்” என்பதோடு இனியும் தப்பிக்க முற்பட்டுவிட முடியாது. ���த்தகைய மதத் தீவிரவாதக் கருத்துகளுக்கு எதிராகக் கடந்த காலங்களில் எதிர்வினையாற்றி இருக்கிறோமா என்று நீங்கள் ஒவ்வொருவரும் உங்களைக் கேளுங்கள். மௌனமாக இருந்தவர்கள்கூடத் தீவிரவாதத்தை ஆதரித்தவர்கள் என்பேன்”.\nமேற்கண்ட இருவரின் திறனாய்வுகள் இசுலாம் மதத்திற்கு மட்டுமல்ல எல்லா மதத் தீவிரவாதத்திற்கும் பொருந்தும். இந்து மதத் தீவிரவாதத்தை இந்து மதத்தின் உள்ளே எதிர்கொள்வதற்கும் பொருந்தும்.\nதமிழ்நாட்டில் இந்து மதவாதமும், அதற்கு எதிர்வினை என்ற பெயரில் முசுலிம் - கிறித்துவ மதவாதமும் வளர்ந்து வருகிறது. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ச.க - ஆர்.எஸ்.எஸ். ஆரியத்துவா அமைப்புகள் இந்து மதவாதத்தை முன்வைத்தன. எதிர்வினையாக பள்ளி வாசலில், கிறித்தவ தேவாலயங்களிலும் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது மதபீட அறிவிப்புகளாக வெளியிடப்பட்டன. தற்காப்பு நிலையில் இருந்துதான் சிறுபான்மை மதத்தவர் இவ்வாறு கூறுகிறார்கள் என்று இதனை ஞாயப்படுத்திவிட முடியாது. தனிமைப்படவே அது வழி செய்யும். ஆதிபராசக்தி பங்காரு அடிகளார் பா.ச.க. அணிக்கு வாக்களிக்க சொல்லி வெளிப்படையாக வேண்டுகோள் விட்டார்.\nமதம், சாதி இரண்டையும் தேர்தல் கட்சிகள் பயன்படுத்திகொள்வது வழக்கம் தான். ஆனால் இவ்விரண்டும் இப்போது தீவிரமடைகின்றன.\nஐம்பது, அறுபது ஆண்டுகளுக்கு முன் முசுலிம் மக்கள் பெருவாரியாக காங்கிரசு, தி.மு.க. போன்ற கட்சிகளில் இருந்தார்கள். இப்பொழுது அது மிகவும் சுருங்கி விட்டது. முசுலிம்கள் முசுலிம்களுக்காக முசுலிம்களால் தலைமை தாங்கப்படும் கட்சிகளில்தான் இருக்க வேண்டும் என்ற பெரும் போக்கு வளர்ந்துள்ளது. அம்மத இறுக்கமும் கட்டுப்பாடுகளும் கூடுதலாகி உள்ளன. தமிழ்நாட்டு முசுலிம் சமூகத்திலும் ஐ.எஸ். ஆதரவாளர்கள் உருவாகிறார்கள். இஸ்லாமியத் தவ்ஹித் அமைப்பினர் இந்துக்களின் சிலைவணக்கத்தை எதிர்த்துப் பரப்புரை செய்வது வளர்ந்துள்ளது. இதற்கு எதிர்வினையாக இந்து தீவிரவாதி களும் உருவாகி வருகிறார்கள். இந்தச் சூழ்நிலைதான் ஆர்.எஸ்.எஸ். தீவிரவாதம் வளர வாய்ப்பளிக்கிறது.\nஇப்போதெல்லாம் முசுலிம் செயல்பாட்டாளர்களில் கணிசமானோர் தங்கள் மதம் இசுலாம்; தங்கள் இனம் தமிழர் என்று கருதவில்லை. அவர்கள் தங்கள் மதம் இசுலாம்; தங்கள் இனம் முச���லிம் என்று கருதுகிறார்கள். இவ்வாறான சூழ்நிலை ஐ.எஸ். பயங்கரவாதிகள் உருவாக வாய்ப்பளிக்கும். முசுலிம் அரசியல் தலைவர்களும் அறிஞர்களும் நமது மதம் இசுலாம்; நமது இனம் தமிழர் என்ற கருத்தை வளர்க்க வேண்டும்.\nகிறித்துவத்தில் பெந்தகொஸ்தே பிரிவினர் மதம் மாற்றுவதைத் தங்களின் முதன்மை வேலைத் திட்டங்களில் ஒன்றாகக் கொண்டுள்ளனர். கிறித்துவமதக் கருத்துகளைக் கேட்டு, தாமாக மதம் மாறுவோர் மாறட்டும். ஆனால், அதையே ஒரு வேலையாகக் கொண்டு - “அற்புதங்களைக்” கூறி மதம் மாற்றுவது சரியன்று. அது தான் தமிழ்நாட்டில் இந்து தீவிரவாதத்தைப் பரப்ப வாய்ப்பளிக்கிறது.\nஇதேபோல், ஓசைப்படாமல் புத்தமதத்திற்கு மாற்றும் வேலைகள் இப்போது தமிழ்நாட்டில் பரவலாக - தீவிரமாக நடக்கின்றன. சிங்கள நாட்டின் தலையீடு இதில் இருக்கிறது. பௌத்தத்தின் பயங்கரவாத வன்முறைகளைத் தமிழர்கள் இலங்கையில் அனுபவித்துக் கொண்டுள்ளார்கள். மியான்மரில் ரோகிங்கியா முசுலிம்கள், பௌத்த பயங்கரவாதத்தால் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளார்கள். இங்கும், தாமாக முன்வந்து புத்த மதத்தைத் தழுவுவதை நாங்கள் தவறென்று கூறவில்லை. திட்டமிட்டு மாற்றுவதைத்தான் சுட்டிக் காட்டுகிறோம்.\nசைவம், வைணவம் இரண்டும் மரபு வழிப்பட்ட தமிழர் நெறிகள். இவை இரண்டும் இப்போது இந்து மதத்தின் உட்பிரிவுகளாக உள்ளன. இந்து மதத்தை - வேத மதமாக - பிராமண மதமாக சித்தரித்துக் காட்டுவது பிராமண பீடங்களின் வேலை. ஆரியத் தலைமையை ஏற்றுக் கொண்ட இரண்டாம் தர மக்களாகத் தமிழர்களை மாற்றுவது; முசுலிம்களை - கிறித்தவர்களை இந்துக்களின் முதன்மை எதிரிகளாகக் காட்டுவது முதலியவை ஆரியத்துவா பரிவாரங்களின் அன்றாட வேலைத்திட்டம்\nஆரியத்துவாவாதிகளால் இந்து மத வெறியூட்டப்பட்டவர்கள்தாம் பாபர் மசூதியை இடித்துத் தரை மட்டமாக்கினார்கள்; குசராத்தில் 2,000 அப்பாவி முசுலிம்களைப் படுகொலை செய்தார்கள். சமத்துவம் பேசிய எத்தனையோ அறிஞர்களை, செயல்பாட்டாளர்களைப் படுகொலை செய்தார்கள். தமிழ்நாட்டில் இந்துத் தீவிரவாதம் வளர்ந்து வருகிறது. அங்கங்கே வன்முறைகள் நடக்கின்றன.\nஎனவே, எந்த மதத் தீவிரவாதத்தையும் அந்தந்த மதங்களில் உள்ள மக்கள் ஏற்கக் கூடாது; அச்செயல் பாடுகளைக் கண்டனம் செய்ய வேண்டும்; எதிர்த்துப் போராட வேண்டும்\nஇந்து, இசுலாம், ��ிறித்துவம், பௌத்தம் உள்ளிட்ட எல்லா மதங்களில் உள்ளோரும் தங்கள் மதத்தை மறு சீரமைப்பு செய்யும் கடமைகளை நிறைவேற்றினால், இந்த மதங்களின் பெயரால் தூண்டப்படும் வன்முறைகளுக்கு ஆள் சேராது.\nமத மறுப்புப் பரப்புரையும், மத ஒழிப்புப் போராட்டமும் மதத்திற்குப் புத்துயிரூட்டவும், மதத்தீவிரவாதத்தை வளர்க்கவுமே பயன்பட்டிருக்கின்றன.\nமதவெறி தலைதூக்கும் போதெல்லாம், மதச்சார் பின்மை (செக்குலரிசம்) பேசப்படுகிறது. இது போதாது மதங்களோடுதான் மனித வாழ்வு பின்னிப்பிணைந்துள்ளது. மத மறு சீரமைப்பு மிகமிகத் தேவை\n(தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் 2019 மே மாத இதழ்)\nஇலங்கை கட்டுரை செய்திகள் பயங்கரவாதம் பெ. மணியரசன் மத மறுசீரமைப்பு\nதமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் - 2020 மார்ச்சு\nதமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் - 2020 மார்ச்சு\nநீதிக்கட்சி நூற்றாண்டு விழாவின் உள்நோக்கம் என்ன - தோழர் பெ. மணியரசன் கட்டுரை\nபேராசிரியர் அன்பழகனார் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் பெ. மணியரசன் இரங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/carmodels/BMW/BMW_5_Series_2003-2012", "date_download": "2020-03-30T17:44:54Z", "digest": "sha1:PATGMP77X7OEWOUUGNUGUW6CYNZ5P65C", "length": 10969, "nlines": 218, "source_domain": "tamil.cardekho.com", "title": "பிஎன்டபில்யூ 5 series 2003-2012 விலை, படங்கள், மைலேஜ், மதிப்புரை & வகைகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nஇரண்டாவது hand பிஎன்டபில்யூ 5 series 2003-2012\nபிஎன்டபில்யூ 5 சீரிஸ் 2003-2012\nமுகப்புநியூ கார்கள்பிஎன்டபில்யூ கார்கள்பிஎன்டபில்யூ 5 series 2003-2012\nபிஎன்டபில்யூ 5 சீரிஸ் 2003-2012 இன் முக்கிய அம்சங்கள்\nமைலேஜ் (அதிகபட்சம்) 18.48 கேஎம்பிஎல்\nஎன்ஜின் (அதிகபட்சம்) 2996 cc\nபிஎன்டபில்யூ 5 series 523ஐ\nபிஎன்டபில்யூ 5 series 520டி சேடன்-\nபிஎன்டபில்யூ 5 series 525டி\nபிஎன்டபில்யூ 5 series 530டி\nபிஎன்டபில்யூ 5 series 523ஐ\nபிஎன்டபில்யூ 5 series 520டி சேடன்-\nபிஎன்டபில்யூ 5 series 2003-2012 விலை பட்டியல் (மாறுபாடுகள்)\n523ஐ2497 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 10.8 கேஎம்பிஎல் EXPIRED Rs.39.5 லட்சம்*\n523ஐ டூரிங்2497 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 10.8 கேஎம்பிஎல் EXPIRED Rs.39.5 லட்சம்*\n520டி1995 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 18.48 கேஎம்பிஎல்EXPIRED Rs.39.9 லட்சம்*\n525ஐ2497 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 10.8 கேஎம்பிஎல் EXPIRED Rs.40.9 லட்சம்*\n520ஐ1997 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 11.5 கேஎம்பிஎல் EXPIRED Rs.41.5 லட்சம்*\n525டி1995 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 16.73 கேஎம்பிஎல் EXPIRED Rs.45.5 லட்சம்*\n525டி சுற்றுலா1995 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 16.73 கேஎம்பிஎல் EXPIRED Rs.45.5 லட்சம்*\n528ஐ சேடன்-2996 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 10.6 கேஎம்பிஎல்EXPIRED Rs.46.2 லட்சம்*\n530ஐ2996 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 10.6 கேஎம்பிஎல்EXPIRED Rs.46.2 லட்சம்*\n530ஐ டூரிங்2996 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 10.6 கேஎம்பிஎல்EXPIRED Rs.46.2 லட்சம்*\n530டி ஹைலைன்2993 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 11.5 கேஎம்பிஎல் EXPIRED Rs.46.8 லட்சம்*\n530டி2993 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 16.2 கேஎம்பிஎல் EXPIRED Rs.54.5 லட்சம்*\n530டி டூரிங்2993 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 16.2 கேஎம்பிஎல் EXPIRED Rs.54.5 லட்சம்*\n535டி சேடன்-2993 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 16.2 கேஎம்பிஎல் EXPIRED Rs.54.5 லட்சம்*\n535டி டூரிங்2993 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 16.2 கேஎம்பிஎல் EXPIRED Rs.54.5 லட்சம்*\nஜிடி 530டி எல்இ2993 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 16.2 கேஎம்பிஎல் EXPIRED Rs.54.5 லட்சம்*\n535ஐ2979 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 11.62 கேஎம்பிஎல்EXPIRED Rs.58.0 லட்சம்*\n540ஐ சேடன்-2979 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 11.62 கேஎம்பிஎல்EXPIRED Rs.58.0 லட்சம்*\n550ஐ சேடன்-2979 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 11.62 கேஎம்பிஎல்EXPIRED Rs.58.0 லட்சம்*\n550ஐ டூரிங்2979 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 11.62 கேஎம்பிஎல்EXPIRED Rs.58.0 லட்சம்*\nவகைகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபிஎன்டபில்யூ 5 series 2003-2012 படங்கள்\n5 சீரிஸ் 2003-2012 மாற்றுகளின் விலையை ஆராயுங்கள்\nபுது டெல்லி இல் எக்ஸ்3 இன் விலை\nபுது டெல்லி இல் க்யூ5 இன் விலை\nபுது டெல்லி இல் எக்ஸ்எப் இன் விலை\nபுது டெல்லி இல் அவந்தி இன் விலை\nபுது டெல்லி இல் CLS இன் விலை\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஎல்லா பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 25, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 22, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jul 15, 2020\nஎல்லா உபகமிங் பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.ciaboc.gov.lk/media-centre/international-relations/376-statement-made-by-hon-jayantha-jayasuriya-pc-attorney-general-at-the-7th-conference-of-state-parties-to-the-un-convention-against-corruption-on-9th-november-2017-vienna", "date_download": "2020-03-30T15:14:05Z", "digest": "sha1:7OWKMZ7WU367M3S6GWRYNPW2NAU4ZFHW", "length": 17442, "nlines": 158, "source_domain": "tamil.ciaboc.gov.lk", "title": "கௌரவ சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய சனாதிபதி சட்டத்தரணி அவர்களால் ஊழலுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் தாபனத்தின் 7 ஆவது மாநாட்டில் வியன்னாவில் 2017.11.09 அன்று மேற்கொள்ளப்பட்ட அறிக்கை", "raw_content": "\nஇலங்கையிலிருந்து இலஞ்சம் மற்றும் ஊழலை இல்லாதொழிப்பதற்கான தேசிய செயற்பாட���டுத்திட்டம் 2019-2023\nகௌரவ சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய சனாதிபதி சட்டத்தரணி அவர்களால் ஊழலுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் தாபனத்தின் 7 ஆவது மாநாட்டில் வியன்னாவில் 2017.11.09 அன்று மேற்கொள்ளப்பட்ட அறிக்கை\nமடாடுகம / கல்கிரியாகம பகுதியின் விவசாய அமைப்புகளின் அதிகாரிகள் மற்றும் மகாவலி அதிகாரசபையின் அதிகாரிகளுக்கான தடுப்பு நிவாரண நிகழ்ச்சிகள்\t2020-01-08\nபுத்தாண்டினையொட்டி 2020 ஜனவரி 1 ஆம் தேதி தேசிய மரம் நடுகைத் திட்டம்\t2020-01-03\nஊழலுக்கு எதிரான போராட்டம் உங்களிடமிருந்து ஆரம்பிக்கப்படுகின்றது 'ஆயிரக்கணக்கான இலங்கையர்களை சென்றடைவதனை நோக்காக கொண்டு சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினத்தை CIABOC அங்குராற்பணம் செய்கின்றது. 2019-12-24\nCIABOC இன் பணிப்பாளர் நாயகம், சனாதிபதி சட்டத்தரணி சரத் ஜயமான்ன அவர்களினால் எழுதப்பட்ட ஆக்கம் - சட்ட வல்லுநர்கள் தங்கள் பொறுப்பை கைவிடுகிறார்களா - இலங்கையில் ஊழல் மோசடிகளை கட்டுப்படுத்துவதன் உண்மை நிலை\t2019-12-16\nCIABOC இன் பணிப்பாளர் நாயகம், சனாதிபதி சட்டத்தரணி சரத் ஜயமான்ன அவர்களினால் எழுதப்பட்ட ஆக்கம் - இலங்கையில் ஊழல் மோசடிகளை கட்டுப்படுத்துவதில் பொதுமக்கள் தங்கள் பொறுப்பை கைவிடுகிறார்களா\nரூபா 7080/= இனை இலஞ்சமாக கொடுத்த ஒருவர் கைது செய்யப்பட்டார்\t2020-01-03\nரூபா 5000.00 இனை இலஞ்சம் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் பொலிஸ் அலுவலர் ஒருவர் கைது\t2020-01-03\nமின்சார சபை அதிகாரி ஒருவர் ரூபா 130>000.00 இனை இலஞ்சமாக பெற்றமைக்காக கைது செய்யப்பட்டார்\t2020-01-03\nரூபா 10,000.00 இனை இலஞ்சம் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் பொலிஸ் அலுவலர் இருவர் கைது\t2019-11-29\nரூபா 190,000.00 இனை இலஞ்சம் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் உதவி பொலிஸ் அத்தியடசகர் ஒருவர் கைது\t2019-11-29\nமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரண குணவர்தனவிற்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பு.\t2020-01-08\nமுன்னாள் ஜனாதிபதியின் ஆளணிப் பிரதானி கலாநிதி ஐ.எச்.கே. மகாநாமா மற்றும் அரசாங்க மரக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் பி.திசநாயக்க ஆகியோருக்கு எதிராக ரூபா.100 மில்லியன்களை இலஞ்சமாக கோரி ரூபா 20 மில்லியன்களை இலஞ்சமாக பெற்றுக் கொண்டமைக்கு, முறையே 20 ஆண்டு\t2019-12-24\nமுன்னாள் ஐனாதிபதியின் தலைமைப்பணியாளர் மீதான குற்றத்தீர்ப்பு – TISL\t2019-12-23\nமுன்னாள் ஐனாதிபதியின் தலைமைப்பணியாளர் மீதான குற்றத்தீர்ப்பு – TISL (2)\t2019-12-23\nச��வனகல பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவருக்கு 04 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பு.\t2019-12-12\nCIABOC இன் பணிப்பாளர் நாயகம் அவர்கள் UNCAC கூட்டத்தொடரில் பங்கேற்பு. 2019-09-10\nஒஸ்திரியா வியன்னாவில் - ஐ.ஆர்.ஜி யின் பத்தாவது அமர்வு மற்றும் திறந்தநிலை ஐ.டபிள்யூ.ஜி கூட்டங்கள்\t2019-09-10\nஐரோப்பிய ஒன்றியம் CIABOC இற்கு விஜயம். இலங்கையின் - ஜி.எஸ்.பி + சலுகை விரிவாக்கப்படும் என எதிர்பார்ப்பு\t2019-09-10\nஇலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு\nஅரசாங்க நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு\nஇலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு\nA 36, மலலசேகர மாவத்தை,\n© 2019 CIABOC முழுப்பதிப்புரிமையுடையது.\nஇலங்கையிலிருந்து இலஞ்சம் மற்றும் ஊழலை இல்லாதொழிப்பதற்கான தேசிய செயற்பாட்டுத்திட்டம் 2019-2023\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/hrithik-roshan-about-thalapathy-vijay-allu-arjun.html", "date_download": "2020-03-30T15:49:06Z", "digest": "sha1:LMF5SNV7B3M2LQIDTFCPPHVYXVV7CTEO", "length": 6684, "nlines": 173, "source_domain": "www.galatta.com", "title": "Hrithik Roshan About Thalapathy Vijay Allu Arjun", "raw_content": "\nவிஜய்,அல்லு அர்ஜுன் டான்ஸ் குறித்து ஹ்ரித்திக் ரோஷனின் பதில் \nவிஜய்,அல்லு அர்ஜுன் டான்ஸ் குறித்து ஹ்ரித்திக் ரோஷனின் பதில் \nஇந்திய சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவர் ஹிந்தி சூப்பர்ஸ்டார் ஹ்ரித்திக் ரோஷன்.இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான சூப்பர் 30 மற்றும் வார் படங்கள் விமர்சகர்களிடமும்,ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.\nசென்னையில் ஒரு கடிகார கடையின் திறப்பு விழாவுக்கு வருகை தந்த ஹ்ரித்திக் ரோஷன் கலாட்டாவுக்கு பிரத்யேகமாக ஒரு பேட்டி அளித்தார்.தனது உணவு பழக்கங்கள்,டான்ஸ் உள்ளிட்டவை குறித்து ஹ்ரித்திக் பல சுவாரசிய விஷயங்களை பகிர்ந்துகொண்டார்.\nதளபதி விஜய் மற்றும் அல்லு அர்ஜுனின் டான்ஸ் குறித்த கேள்விக்கு பதிலளித்த ஹ்ரித்திக் அவர்களுடைய எனர்ஜி லெவல் வேற லெவலில் உள்ளது,டான்ஸ் ஆடுவதற்கு முன் என்ன சாப்பிடுகிறார்கள் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்\nவிஜய்,அல்லு அர்ஜுன் டான்ஸ் குறித்து ஹ்ரித்திக் ரோஷனின் பதில் \nகாட்ஃபாதர் திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ \nமாஸ்டரில் ���ிஜயின் செல்லப்பெயர் இதுவா \nபொன்னியின் செல்வன் படத்திற்காக உடல் எடையை ஏற்றும் விக்ரம் பிரபு \nபிற சமீபத்திய செய்திகள் View More More\nகாட்ஃபாதர் திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ \nமாஸ்டரில் விஜயின் செல்லப்பெயர் இதுவா \nபொன்னியின் செல்வன் படத்திற்காக உடல் எடையை ஏற்றும்...\nமகேஷ் பாபு படத்தின் புதிய பாடல் வீடியோ வெளியீடு \nஜிப்ஸி படத்தின் சென்சார் கட் ஸ்னீக் பீக் காட்சி \nயாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தின் ஷூட்டிங் அப்டேட் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/vikram-cobra-shoot-cancelled-due-to-corona-virus.html", "date_download": "2020-03-30T16:38:40Z", "digest": "sha1:V4SK7ZFUFLXN5YEQBVLVKZKYAYIA63W6", "length": 6829, "nlines": 176, "source_domain": "www.galatta.com", "title": "Vikram Cobra Shoot Cancelled Due To Corona Virus", "raw_content": "\nகொரோனாவால் கேன்சலான கோப்ரா பட ஷூட்டிங் \nகொரோனாவால் கேன்சலான கோப்ரா பட ஷூட்டிங் \nகடாரம் கொண்டான் படத்தின் ரிலீஸை தொடர்ந்து சீயான் விக்ரம் நடிக்கவிருக்கும் படம் விக்ரம் 58.டிமான்டி காலனி,இமைக்கா நொடிகள் உள்ளிட்ட படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இந்த படத்தை இயக்குகிறார்.இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.\nViacom 18 மோஷன் பிக்சர்ஸ் மற்றும் Seven screen ஸ்டுடியோ இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றனர்.\nபிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.ஸ்ரீநிதி ஷெட்டி இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.\nஇந்த படத்திற்கு கோப்ரா என்று படக்குழுவினர் பெயரிட்டுள்ளனர்.இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தின் ஷூட்டிங் ரஷ்யாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.தற்போது கொரோனாவால் இந்த படத்தின் ஷூட்டிங் கேன்சல் செய்யப்பட்டுள்ளது என்று படத்தின் இயக்குனர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.\nகொரோனாவால் கேன்சலான கோப்ரா பட ஷூட்டிங் \nராகவா லாரன்ஸுடன் இணையும் ஜீ.வி.பிரகாஷ் \nவைரலாகும் அனிருத்தின் வாத்தி கம்மிங் டிக்டாக் வீடியோ \nபிளான் பண்ணி பண்ணனும் படத்தின் பாடல்கள் வெளியீடு \nபிற சமீபத்திய செய்திகள் View More More\nராகவா லாரன்ஸுடன் இணையும் ஜீ.வி.பிரகாஷ் \nவைரலாகும் அனிருத்தின் வாத்தி கம்மிங் டிக்டாக் வீடியோ \nபிளான் பண்ணி பண்ணனும் படத்தின் பாடல்கள் வெளியீடு \nதாராள பிரபு படத்தின் இரண்டாம் ஸ்னீக் பீக் வீடியோ\nஜிப்ஸி படத்தின் தீவிர வியாதி பாடல் வீடியோ வெளியானது \nமுதலமைச்சராகும் கனவு எனக்கு என்றும் இல்லை - ரஜினியின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/rajnikanth/", "date_download": "2020-03-30T16:36:23Z", "digest": "sha1:JOW26BDHMDTKMJEWF4NIE7UOWL2GTVEG", "length": 16497, "nlines": 189, "source_domain": "www.patrikai.com", "title": "Rajnikanth | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிரிட்டன் இளவரசர் சார்லஸ் கொரோனாவில் இருந்து மீண்டார் - லண்டன் பிரிட்டன் பட்டத்து இளவரசர் சார்லஸ் கொரோனாவில் இருந்து மீண்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. உலகெங்கும் பரவி வரும் கொரோனா தொற்றால் பல பிரபலங்கள் பாதிப்பு அடைந்துள்ளனர். அவர்களில் பிரிட்டன் பட்டத்து இளவரசர் சார்லஸும் ஒருவர் ஆவார். சார்லஸ் தனிமை படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவர் தற்போது சிகிச்சை முடிந்து குணமாகி விட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன....\nகொரோனா : சென்னையில் எந்த ஒரு பகுதிக்கும் ரெட் அலர்ட் விடுக்கப்படவில்லை - சென்னை கொரோனா தொற்று காரணமாகச் சென்னையில் எந்த ஒரு பகுதிக்கும் ரெட் அலர்ட் விடுக்கப்படவில்லை எனச் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. தமிழகத்தில் சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. பாதிப்படைந்த 67 பேரில் ஈரோடு மாவட்டத்தில் 24 பேரும் சென்னையில் 22 பேரும் உள்ளனர். இன்று 17 புதிய நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். சென்னை நகரில் அரும்பாக்கம்,புரசைவாக்கம்,...\nகொரோனா : மகாராஷ்டிராவில் 11000 கைதிகள் பரோலில் விடுதலை - மும்பை மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா அச்சுறுத்தலால் 11000 கைதிகள் பரோலில் விடுதலை செய்யப்பட உள்ளனர். இந்தியாவில் மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா அதிக அளவில் பரவி வருகிறது. இதைக் கட்டுப்படுத்த அம்மாநில அர்சு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கூட்டமாக உள்ள சிறைகளில் கூட்டம் குறைக்கப்படுகிறது. இதையொட்டி மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்....\nதமிழகத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளான புதிய 17 பேர் விவரங்கள் - சென்னை தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 67 ஆகி உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கபடோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் இன்று மட்டும் 17 பேருக்குப் பாதிப்பு உள்ளது தெரிய வந்துள்ளதால் மொத்த நோயாளிகள் எண்ணிக்கை 67 ஆகி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 10 பேர் டில்லியில்...\nசென்னையில் தீவிரமடையும் கொரோனா… மாவட்ட வாரியாக பாதிப்பு விவரம்.. - சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு 67 பேர் பாதிக்கப்பட்டுஉள்ள நிலையில், எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேர் என்பது குறித்து, தமிழக அரசு மாவட்ட வாரியான பட்டியலை வெளியிட்டு உள்ளது. இதில் சென்னையில் 22 பேரும், ஈரோடு மாவட்டத்தில் அதிக பட்சமாக 24 பேரும், 4523 பேர் தனிமைப்படுத்தப்படுதில் வைக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உளளது. இந்த...\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nதிவால் YES வங்கியும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மச்சானும்\n‘பொஞ்சாதியிடம் கூட சொல்லாதே’’ மா.செக்களை சத்தியம் செய்யச் சொன்ன ரஜினி..\nஸ்டார்கள்… திரையுலக பயண கிளைமாக்ஸ்…\nரஜினிகாந்த் கூறிய அதிசயம், அற்புதம் 2021ல் நிகழும்\nஉள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடக்கூடாது : ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்களுக்கு ரஜினி எச்சரிக்கை\n‘கமல் 60’ விழாவில் தேவர்மகன் படம் குறித்து நெகிழ்ச்சியுடன் பேசிய வடிவேலு – வீடியோ\nதமிழகத்தில் நிலவும் அரசியல் வெற்றிடத்தை ரஜினி நிரப்புவார்\n‘திமுக, அதிமுக ஒழிக்கப்பட வேண்டும்’ என்ற எனது கனவை ரஜினி நிறைவேற்றுவார்\n‘படையப்பா இன்னும் பல சாதனைகள் படையப்பா’ ரஜினியை வாழ்த்திய தெலுங்கானா கவர்னர்\nமத்தியஅரசின் ‘இந்த மதிப்புமிக்க மரியாதைக்கு நன்றி’\nநடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது\nரஜினிகாந்தின் 168 வது படத்தில் ஒப்பந்தமாகியுள்ள மஞ்சு வாரியர்…\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nகிச்சன் கத்தரியால் கோலிக்கு முடி வெட்டிய மனைவி அனுஷ்கா….\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nசூழலி��ல் திரிபும், நோய் பரவலும்… சுற்றுப்புற சூழலியல் விஞ்ஞானி திரு.நா.கண்ணன் இணைய உரை\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/new-action-plan-of-bsnl-bsnl/", "date_download": "2020-03-30T17:21:41Z", "digest": "sha1:AGGEERSTYRQOZCEJPUE355XCO3TVPEYB", "length": 5615, "nlines": 75, "source_domain": "dinasuvadu.com", "title": "பிஎஸ்என்எல்(BSNL) இன் புதிய அதிரடி பிளான்.!", "raw_content": "\nடோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு புதிய தேதி அறிவிப்பு.\nகொரோனா தடுப்பு: ரிலையன்ஸ் நிறுவனம் ரூ.500 கோடி நிதியுதவி.\nஇன்னும் 2 வாரங்களில் கொரோனாவால் இறப்பு விகிதம் உச்சநிலைக்கு செல்லும் - அதிபர் ட்ரம்ப்\nபிஎஸ்என்எல்(BSNL) இன் புதிய அதிரடி பிளான்.\nஅரசுக்கு சொந்தமான டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல், தனது 4 ஜி சேவைகளை (பான்-இந்தியா\nஅரசுக்கு சொந்தமான டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல், தனது 4 ஜி சேவைகளை (பான்-இந்தியா அடிப்படையின் கீழ்) கேரளாவில் அறிமுகப்படுத்தியுள்ளதென்பதை அனைவரும் அறிவோம். ஆனால், பிஎஸ்என்எல் அதன் 5 ஜி சார்ந்த பணிகளில் மிகத்திவீரமாக ஈடுபட்டுள்ளது. பிஎஸ்என்எல் ஆனது அதன் 4ஜி சேவையின் தொடக்கதையடுத்து நோக்கியா, இசெட்டிஇ, கொரிய நிறுவனம் மற்றுமொரு ஜப்பானை சேர்ந்த நிப்பான் டெலிகிராப் மற்றும் டெலிபோன் ஆகிய நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் 5ஜி சார்ந்த பணிகளில் ஈடுபட்டுவருகிறது. அடுத்த நிதியாண்டின் முதல் காலாண்டில், பிஎஸ்என்எல் தனது 4ஜி சேவையை (பான்-இந்தியா அடிப்படையிலான) தில்லி மற்றும் மும்பை தவிர இதர பகுதிகளில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. பிஎஸ்என்எல் அதன் 4ஜி நெட்வொர்க்குகளை அமைப்பதற்கான உடன் படிக்கைகளை நோக்கியா மற்றும் இசெட்டிஇ நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளதும், 4ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு சம்பந்தமாக தொலைத் தொடர்புத் துறை (DoT) நிறுவனத்திடமும் பிஎஸ்என்எல் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. முன்னதாக, 2100 மெகாஹெர்ட்ஸ் பேண்டில் 5 மெகாஹெர்ட்ஸ் அளவிலான 4ஜி சேவைகளை பயன்படுத்துவதற்கு (ராஜஸ்தான் தவிர்த்து - 800 மெகாஹெர்ட்ஸ்) அரசாங்கத்திடம் பிஎஸ்என்எல் கேட்டுக்கொண்டதும் இங்கு குறிப்பிட���்தக்கது. பிஎஸ்என்எல் நிறுவனத்தின் தலைவர் ஸ்ரீவஸ்தவாவைப் பொறுத்தவரை 5ஜி சேவையானது அடுத்த வருடம் இந்தியாவிற்கு வருவதாக எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், 4ஜி சேவையை வைத்து ஜியோவுடன் போட்டியிட முடியாதென்பதை நன்கு அறிந்த பிஎஸ்என்எல், தொலைநோக்கு பார்வையுடன் அதன் வைஃபை ஹாட்ஸ்பாட்டுகளையும் அமைத்து வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhakkam-sep18", "date_download": "2020-03-30T16:49:54Z", "digest": "sha1:UCPRDZA7RFWZJOZH43YP7EWRG76L6UOL", "length": 13074, "nlines": 220, "source_domain": "keetru.com", "title": "பெரியார் முழக்கம் - செப்டம்பர் 2018", "raw_content": "\nகொரோனாவைவிட கொடியவர்களாக இருக்கும் ஆட்சியாளர்கள்\nகொரோனா நோய்த் தடுப்பு: தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் கோரிக்கைகள்\nகொரோனா தாக்குதலுக்கு பயந்தோடும் மக்களை விரட்டி அடிக்கும் போலீஸ்\nபால்நிலை சமத்துவம் மற்றும் சமூக நல்லிணக்கத்திற்கான கற்றலின் தேவை\nபழந்தமிழர் போர் மரபும் கொற்றவை வழிபாடும்\n'இந்தப் பொழுது' இன்னும் எனைக் கொல்லவில்லை\nசெங்குந்தர் சமூக மகாநாடு - பொருட்காட்சி திறப்பு\nசாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் தேவை\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு பெரியார் முழக்கம் - செப்டம்பர் 2018-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nஆர்.எஸ்.எஸ். அணியும் புதிய ‘முகமூடி’ எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nஇந்தியாவிலேயே பெண்களுக்கு சொத்துரிமை வழங்கிய முதல் மாநில முதல்வர் கலைஞர் எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nஇந்து மதமும் திராவிடர் இயக்கமும் எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nபெரியார் முழக்கம் செப்டம்பர் 27, 2018 இதழ் மின்னூல் வடிவில்... எழுத்தாளர்: திராவிடர் விடுதலைக் கழகம்\nஅம்பேத்கரின் மதமாற்றம் நல்லறிவாளர்கள் அனைவருடைய பாராட்டுதலுக்கும் உரியதாகும்\nகலைஞரின் தனித்துவமான நிர்வாகத் திறன் எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nசெங்கோட்டையில் இசுலாமியர்கள் மீதான மதவெறி தாக்குதலுக்கு கண்டனம் ���ழுத்தாளர்: கொளத்தூர் மணி\nபெரியார் முழக்கம் செப்டம்பர் 20, 2018 இதழ் மின்னூல் வடிவில்... எழுத்தாளர்: திராவிடர் விடுதலைக் கழகம்\nஒன்றுபட்ட தமிழகம் - 7 தமிழர் விடுதலைக்குக் காத்து நிற்கிறது எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nபரமசிவனின் ‘என்கவுண்டர்’ எழுத்தாளர்: கோடங்குடி மாரிமுத்து\nஇடஒதுக்கீட்டுக் கொள்கையை ஜனநாயகப்படுத்தியவர் கலைஞர் எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nதமிழ்க் குரிசில் படத்திறப்பு எழுத்தாளர்: பெரியார் முழக்கம்\nபெரியார் முழக்கம் செப்டம்பர் 13, 2018 இதழ் மின்னூல் வடிவில்... எழுத்தாளர்: திராவிடர் விடுதலைக் கழகம்\nஈழப் போரில் சரணடைந்த குழந்தைகளின் கதி என்ன எழுத்தாளர்: ஈழத் தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு\nஜாதகப்படி ஆட்சி நடத்தும் உ.பி. ‘சாமியார்’ முதலமைச்சர் எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nரிசர்வ் வங்கி ஒப்புதல்: பண மதிப்பு நீக்கம் படுதோல்வி\nபெட்ரோல் விற்பனை நிலையங்களில் மோடி படம் வைக்கச் சொல்லி மிரட்டல் எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\n‘தமிழர் கல்வி உரிமை மீட்பு’ப் பரப்புரைப் பயண அனுபவங்கள்: தோழர்களின் பகிர்வு எழுத்தாளர்: ர.பிரகாசு\nமேட்டூர் தமிழ்க்குரிசில் முடிவெய்தினார் எழுத்தாளர்: திராவிடர் விடுதலைக் கழகம்\nபெரியார் முழக்கம் செப்டம்பர் 06, 2018 இதழ் மின்னூல் வடிவில்... எழுத்தாளர்: திராவிடர் விடுதலைக் கழகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://msvtimes.com/forum/viewtopic.php?p=6169", "date_download": "2020-03-30T17:17:43Z", "digest": "sha1:WHQYI3US53URKIVGYVU4NJKWK7544UO7", "length": 14197, "nlines": 163, "source_domain": "msvtimes.com", "title": "\"MSV CLUB\" - The Discussion Forum of MSVTimes.com :: View topic - Lyrics - Thendraladhu unnidathil - Andha 7 Naatkal", "raw_content": "\nபடம்: அந்த ஏழு நாட்கள் பாடலாசிரியர்: கண்ணதாசன்\nபாடியவர்கள்: ஜெயச்சந்திரன் & ஜானகி\nதென்றலது உன்னிடத்தில் சொல்லிவைத்த சேதி என்னவோ\nபெண்மையின் சொர்கமே பார்வையில் வந்ததோ\nஉள்ளம் எங்கும் பொங்கும் ஆசை இன்று தங்கரதம் ஏறியது\nஉன்னை பார்த்து சொல்லும் வார்த்தை இன்று கங்கை என மாறியது\nஇதுவரை கனவுகள் இளமையின் நினைவுகள் ஈடேறும் நாள் இன்றுதான்\nஎதுவரை தலைமுறை அதுவரை தொடர்ந்திடும் என்னாசை உன்னோடுதான்\nபெண்மையின் சொர்கமே பார்வையில் வந்ததோ\nசந்தம் தேடி சிந்து பாடி உந்தன் சன்னதிக்கு நான் வருவேன்\nதஞ்சை கோவில் சிற்பம் போலே ஒரு முத்திரையை நான் பதிப்பேன்\nஅனுதினம் இரவெனும் அ���ிசய உலகினில் ஆனந்த நீராடுவோம்\nதினம் ஒரு புதுவகை கலைகளை அறிந்திடும் ஏகாந்தம் நாம் காணுவோம்\nபெண்மையின் சொர்கமே பார்வையில் வந்ததோ\n1981-ல் வெளிவந்த அந்த 7 நாட்கள் படத்தில் கவியரசரும், மெல்லிசை மன்னரும் இணைந்து அளித்த இன்னொரு விருந்து இந்த பாடல்.\nமெல்லிசை மன்னர் இந்த பாடலில் மிருதங்கம், புல்லாங்குழல், சிதார் மற்றும் வயலின் இந்த நான்கையும் வைத்து ஒரு கலக்கு கலக்கி இருக்கிறார். குறிப்பாக இந்த பாடலில் மிருதங்கத்தை வைத்து ஒரு ராஜாங்கமே நடத்தியுள்ளார்.\nபாடல் தொடங்குவதே இந்த பாடலுக்கான ஸ்வரத்தில். ஸ்வரத்தை தொடர்ந்து வரும் அந்த அழகான மிருதங்க இசை இந்த பாடல் முழுவதும் அற்புதமான பின்னணியாக வரும். இந்த பாடலின் இன்னொரு அழகு, பாடலில் சரணம் தொடங்கும் முன்பு சிதார், வயலின், புல்லாங்குழல் இவை மூன்றும் தனி தனியே ராகம் இசைப்பது. முதலில் சிதார், வயலின் இந்த இரண்டும் ஒரே ஸ்வரத்தை high pitch மற்றும் low pitch-l மாறி மாறி ராகம் இசைத்தபின், அடுத்து நம்மை இதமாக தாலாட்டுவது போல வரும் புல்லாங்குழல். இந்த மூன்றும் சேர்ந்து நம் நெஞ்சை கொள்ளை கொள்ளும்.\nஇந்த பாடலில், சரணம் முடிவடைவதே, இந்த பாடலின் பல்லவியில், கடைசி இரண்டு வரிகளாக வரும் 'பெண்மையின் சொர்கமே' என்பதில்தான். இந்த வரிகளை பாடும்போது அதனுடன் தொடர்ந்து வரும் மிருதங்கம்தான் இந்த பாடலின் மிகச் சிறப்பான அம்சம்.\nஇவ்வளவு அழகான இந்த பாடலின் இசைக்கு இணையாக அழகூட்டுவது கண்ணதாசனின் சொக்க வைக்கும் வரிகள்.\nஉள்ளத்தில் பொங்கும் ஆசை வெளிப்பட்டதை 'தங்க ரதம் ஏறியது' என்றும்\nஅவனிடம் அவள் பேசும் வார்த்தைகள் கொஞ்சம் கொஞ்சமாக பெருக்கெடுத்து 'கங்கை என மாறியது' என்றும்,\nஅவள் அவன் மீது கொண்ட ஆசை, அவள் உயிர் உள்ள வரை என்று சொல்லாமல்,\n\"எதுவரை தலைமுறை அது வரை தொடர்ந்திடும் என் ஆசை உன்னோடுதான்\" என்றும் வரிகள் அமைத்திருப்பது மிகவும் அழகு.\nஇந்த படத்தின் கதாநாயகன் ஒரு இசை அமைப்பாளன் என்பதால், அவள் அவனை நாடி வருவதை\n\"சந்தம் தேடி, சிந்து பாடி உந்தன் சன்னதிக்கு நான் வருவேன்\" என்று வரிகளை அமைத்திருப்பது மிகவும் பொருத்தம்.\nஜெயச்சந்திரன், ஜானகி இவர்கள் இருவரும் இந்த பாடலை தெளிவான உச்சரிப்பில் அழகாக பாடி உள்ளனர்.\nஇந்த பாடலை ஒவ்வொரு முறை கேட்கும்போதும் மனதை இதமாக தென்றல் வருடுவதை போல தோன்றும்.\n There is some message in the lines: சந்தம் தேடி சிந்து பாடி உந்தன் சன்னதிக்கு நான் வருவேன், and எதுவரை தலைமுறை அதுவரை தொடர்ந்திடும் என்னாசை உன்னோடுதான்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://readtamilbooks.com/index.php?route=product/category&path=62_83", "date_download": "2020-03-30T16:25:02Z", "digest": "sha1:LEQZ66KETX7T2SLCOX5EJ2RRBMIGNW3P", "length": 10827, "nlines": 377, "source_domain": "readtamilbooks.com", "title": "Tamil Eelam", "raw_content": "\nஈழத்தமிழர் உரிமைப் போராட்ட வரலாறு-EELATHAMILAR URIMAI PORATTA VARALARU\nசமத்துவமும், சுயமரியாதையும் உடைய கவுரவமான வாழ்க்கைக்கான தங்கள் உரிமைக்காகப் போராடி வரும் ஈழத் தமிழ் ..\nஈழத்தமிழர் உரிமைப் போராட்ட வரலாறு-EELATHAMILAR URIMAI PORATTA VARALARU\nசமத்துவமும், சுயமரியாதையும் உடைய கவுரவமான வாழ்க்கைக்கான தங்கள் உரிமைக்காகப் போராடி வரும் ஈழத் தமிழ் ..\nசர்வதேச சமூகம் சதி செய்தது. காப்பாற்றியிருக்க வேண்டிய இந்தியா குழி பறித்தது. தாயகத் தமிழகம் மண்ணை..\nஈழம் தேவதைகளும் கைவிட்ட தேசம்-EELAM DEVATHAIGALUM KAIVITA DESAM\nஈழத்தின் நிகழ்வுகள், தமிழகத்தின் எதிர்வினைகள் ஆகியவற்றை ஊடும் பாவுமாகக்கொண்ட தமிழ்நதியின் அரசியல் க..\nசாட்சியங்களற்ற போர் என வர்ணிக்கப்பட்ட ஈழ இனப்படுகொலையின் கொடூரமான சாட்சியங்கள் பலவற்றை இந்த நூல் ..\nதலித்களுக்காகப் பாடுபட்டதா நீதிக்கட்சி-DALITKALUKKAGA PAADUPATTATHA NEETHIKATCHI\nஉண்மையிலேயே நீதிக்கட்சி தாழ்த்தப்பட்ட தலித்களின் உரிமைக்காகவும் முன்னேற்றத்துக்காகவும் பாடு-படத்-..\nபுலித்தடம் தேடி - Pulithadam Thedi\nஇலங்கை இறுதி யுத்தம்- Ilangai Iruthi Utham\nஇலங்கையின் கடந்த இருபத்தைந்து ஆண்டு கால வரலாறு எண்ணற்ற மோதல்களாலும், படுகொலைகளாலும், குண்டுவெடிப்..\nஈழம் - சாட்சியமற்ற போரின் சாட்சியங்கள்-Illam Satchiyamatra Porin Satchiyangal\nசாட்சியங்களற்ற போர் என வர்ணிக்கப்பட்ட ஈழ இனப்படுகொலையின் கொடூரமான சாட்சியங்கள் பலவற்றை இந்த நூல் ..\nஈழம் ஆன்மாவின் மரணம் - Eelam Anmavin maranam\nஇந்த நூற்றாண்டின் முதலாவது இனப்படுகொலை என மானுட வரலாற்றில் அழ்த்தமாகப் பதிந்து விடப்போகிற மே 2009..\nதிராவிட இயக்கம் புனைவும் உண்மையும்-Dravida iyakkam punaivum unmaiyum\nதிராவிட இயக்கத்தின் நூற்றாண்டு விழா குறித்த திடீர் அறிவிப்பும் அதைத் தொடர்ந்து ஒரு விழாவும் நடந்த..\nபிரபாகரனையும் அவரது இயக்கத்தையும் பெரும்பாலானோர் உணர்ச்சிபூர்வமாகவே அணுகுகிறார்கள். ஒன்று, கண்மூட..\nபுத்தனின் பெயரால் - Buddhanin Peyaraal\nமுப்பது ஆண்டுகால ஈழப்போராட்டத்தின் விளைவாக ஈழம���்கள் வந்து அடைந்திருக்கும் உளவியல் சிக்கல் உக்கிரம..\nமுள்ளிவாய்க்காலில் தொடங்கும் விடுதலை அரசியல் - Mullivaikalil Thodangum Vidudhalai Arasiyal\nஉலகின் ஒவ்வொரு கோடியிலும் விடுதலை வேட்கையுள்ள எத்தனையோ ஆயுதப் போராட்டக் குழுக்கள் பரவியுள்ளனர். ஆ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/102468", "date_download": "2020-03-30T16:34:33Z", "digest": "sha1:44K2QUUM3XMHOJ5IYYC54R6SINGXUVFD", "length": 7696, "nlines": 117, "source_domain": "tamilnews.cc", "title": "சீனஅரசின் சதி!", "raw_content": "\nடிசம்பர் மாதம் தொடக்கத்தில் கொரனாவை கண்டறிந்த மருத்துவரை இது குறித்து பேச கூடாது என சீன அரசு மிரட்டியுள்ளது. தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.\nசீனாவின் வூகான் நகரை சேர்ந்த மருத்துவர் லி வென்லியாங் (Li Wenliang) வூகான் மத்திய மருத்துவமனையில் இதய மருத்துவராக பணியாற்றி வருகிறார். டிசம்பர் மாதம் தொடக்கத்தில் அந்த மருத்துவமனையில் காய்ச்சலால் 10 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். அதில் 8 பேருக்கு ஒரே மாதிரியான வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது.\nஅதனை சோதித்த லி வென்லியாங் அது சார்ஸ் குடும்ப வகையை சேர்ந்த வைரஸ் என்பதை கண்டறிந்து அதிர்ந்துள்ளார். இதனை தனது மருத்துவர்கள் இருக்கும் வாட்ஸ் ஆப் குழுவிலும் பகிர்ந்துள்ளார்.\nலி வென்லியாங் ரிப்போர்ட்டினை பார்த்த சீன மருத்துவர்கள் சார்ஸ் வைரஸ் வகையை இது ஒத்திருக்கிறது என்று அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nஇந்த நிலையில் சீன அதிகாரிகள் லி வென்லியாங்கை மிரட்டி இது குறித்து வெளியே பேச கூடாது எனவும் சமூக வலைதளங்களில் இதனை பகிர கூடாது என்று மிரட்டி இது தொடர்பாக ஒப்பந்தம் பெற்றுள்ளனர்.\nலி வென்லியாங் கொரனா வைரஸ் பற்றி எதுவும் பேசாத நிலையில் இரண்டு நாட்களுக்கு முன் கொரனா தாக்கபட்ட பெண் ஒருவருக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளார். அதன்பின் அவருக்கும் கொரனா தொற்று ஏற்பட்டுள்ளது என்பதை அறிந்தார்.\nகொரனா வேகமாக பரவி வரும் நிலையில் லி வென்லியாங் படுத்த படுக்கையில் இருந்தே இந்த வைரஸ் குறித்து முன்பே கண்டறிந்ததாகவும் இதனை சொல்ல முயற்சித்த போது அதிகாரிகள் இது குறித்து பேச கூடாது என்று மிரட்டி ஒப்பந்தம் போட்டுள்ளனர். மேலும் சீன மக்களே பாதுகாப்பாக இருங்கள் எனவும் சீன அரசு மக்களிடம் எதையோ மறைக்கிறது என்று வீடியோவில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளார்.\nஇதனை அடுத்து கொரனா வைரஸ் பரவி வருவதை ஒப்புக்கொண்ட சீன அரசு லி வென்லியாங்கிடம் மன்னிப்பு கேட்டு கொண்டது.\nஇனி கூகுள் மேப்பை வைத்து மற்ற கிரகங்களிலும் வழி தேடலாம்... வருகிறது புது வசதி\nஜெயலலிதா மரணம் திட்டமிட்டு நடந்த சதி\nஇலங்கை இராணுவம் தப்பிக்கவும் புலிகளை போர்க்குற்றவாளியாக்கவும் சதி\nகுழந்தைகள் நகத்தை கடித்தால் மனதில் குழப்பம்..\nகுழந்தைகள் நகத்தை கடித்தால் மனதில் குழப்பம்..\nகொரோனா நோயாளிகளை காத்த 3டி அச்சியந்திரம்\nகொரோனா மருந்து ஆராய்ச்சி: ‘பேஸ்புக்’ நிறுவனர் ரூ.185 கோடி நன்கொடை\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/auth.aspx?aid=7260&p=e", "date_download": "2020-03-30T15:51:14Z", "digest": "sha1:LJDJUE57L64WIGVPJIU2GZKLSWVOVWU4", "length": 3072, "nlines": 22, "source_domain": "tamilonline.com", "title": "பீனாவுக்கு புத்தி பேதலித்து விட்டது!", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சாதனையாளர் | சமயம் | கவிதைப்பந்தல் | பொது\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | குறுநாவல் | ஜோக்ஸ் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | எனக்குப் பிடிச்சது | சிரிக்க, சிந்திக்க\nபீனாவுக்கு புத்தி பேதலித்து விட்டது\nஎனக்கும் அவளுடைய மன உளைச்சல் புரிந்தது. அவள் சேகருடன் (பெயர் மாற்றம்) பழகிய காலத்திலிருந்து எனக்குத் தெரியும். வடக்கு-தெற்கு, பஞ்சாபி-தமிழ் என்று நிறைய வேற்றுமைகள் இருந்து இரண்டு குடும்பங்களும் எதிர்த்தாலும்... அன்புள்ள சிநேகிதியே\nநீங்கள் இன்னும் உங்களை பதிவு செய்யவில்லையா\nஇலவசமாக தமிழ் ஆன்லைன் பக்கங்களை பார்க்க, படிக்க பதிவு செய்யுங்கள் Get Free Access\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/cricket/india-beat-sa-in-test-series", "date_download": "2020-03-30T17:21:58Z", "digest": "sha1:Z6BEUMMLNSFETVTSLIYM2POECWM6CFU3", "length": 9841, "nlines": 120, "source_domain": "sports.vikatan.com", "title": "`ஃபாலோ-ஆனில் `க்ளாஸ் கோலி’; டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் `மாஸ் இந்��ியா’’ -ஒயிட்வாஷ் தென்னாப்பிரிக்கா | India Beat SA in test series", "raw_content": "\n`ஃபாலோ-ஆனில் `க்ளாஸ் கோலி’; டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் `மாஸ் இந்தியா’’ - ஒயிட்வாஷ் தென்னாப்பிரிக்கா\nதோனி, இன்று காலை ராஞ்சி மைதானம் வந்தார். இந்திய வீரர்களுக்குத் தனது பண்ணை வீட்டில்வைத்து விருந்து வழங்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.\nஇந்தியா- தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி, ராஞ்சி மைதானத்தில் நடைபெற்றுது. முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளில் வெற்றிபெற்று தொடரை இந்திய அணி கைப்பற்றிவிட்டபோதிலும், டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான முழுப் புள்ளிகளையும் பெற இந்திய அணி இந்தப் போட்டியிலும் வெற்றிபெறும் முனைப்பில் களமிறங்கியது.\nடாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இந்திய அணிக்கு சரியான தொடக்கம் கிடைக்காமல் போனாலும், ரோஹித் ரஹானே ஜோடி இந்திய அணி பெரிய ஸ்கோரை எட்ட உதவியது. ரோஹித் 212 ரன்களும் ரஹானே 115 ரன்களும் எடுத்தனர். முதலாவது இன்னிங்ஸில், இந்திய அணி 497 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது.\nஅதன்பின்னர் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா பேட்ஸ்மேன்களை இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் கவனித்துக்கொண்டார்கள். இதனால், தென்னாப்பிரிக்கா அணி 162 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளும், ஷமி, நதீம், ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் எடுத்தனர். இதைத் தொடர்ந்து, இந்திய அணி தென்னாப்பிரிக்கா அணிக்கு ஃபாலோ-ஆன் வழங்கியது.\nஇதன்மூலம், எதிரணிக்கு அதிக ஃபாலோ-ஆன்களை வழங்கிய இந்திய கேப்டன் என்னும் பெருமையைப் பெற்றார் கோலி. இதுவரை 8 ஃபாலோ-ஆன்களை கோலி வழங்கியுள்ளார். முன்னதாக, அசாருதீன் 7 ஃபாலோ-ஆன்களை வழங்கியிருந்தார்.\n`போராட்டக் களத்தில் வங்கதேச முன்னணி வீரர்கள்’ -பிசிசிஐ நிலைப்பாடு குறித்து கங்குலி\nஃபாலோ-ஆன் பெற்று களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணியால் முதலில் வாங்கிய அடியிலிருந்து மீண்டு வர முடியவில்லை. 133 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துவிட்டது. இந்திய அணி தரப்பில் ஷமி அதிகபட்சமாக 3 விக்கெடுகளையும், உமேஷ் யாதவ், நதீம் தலா 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர். இதன்மூலம், இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 202 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரை 3-0 என கைப்பற்றியது. இந்தத�� தொடரில் மாஸ் காட்டிய ரோஹித், ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளைக் கைப்பற்றி அசத்தினார்.\nஇதன்மூலம், சொந்த மண்ணில் தொடர்ச்சியாக அதிக தொடர்களை வென்ற அணி என்னும் சாதனையைப் படைத்தது. இந்த வெற்றியின்மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இரண்டு தொடர்களையும் முழுமையாக கைப்பற்றி, இந்திய அணி 240 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. இரண்டாவது இடத்தில் நியூசிலாந்து அணி 60 புள்ளிகளுடன் உள்ளது. இந்நிலையில் தோனி, இன்று காலை ராஞ்சி மைதானம் வந்தார். இந்திய வீரர்களுக்குத் தனது பண்ணை வீட்டில் விருந்து வழங்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அடுத்தாக, இந்திய அணி வங்கதேசத்தை எதிர்கொள்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2133347", "date_download": "2020-03-30T17:04:57Z", "digest": "sha1:XEGB7DZHIXNKIMCCGRQ4SEPDMWTN2B3S", "length": 19147, "nlines": 246, "source_domain": "www.dinamalar.com", "title": "சினிமாவின் தீரா காதலன்...சந்தோஷ் கிருஷ்ணா| Dinamalar", "raw_content": "\nநியூயார்க்கில் முழு ஊரடங்கு; டிரம்ப்புக்கு திடீர் ...\n'சீனாவில் இருப்பதுதான் பாதுகாப்பு': ஊர் ... 1\nகொரோனா தாக்கத்திலும் வேகமாக வளர்ந்து வரும் இந்தியா..\nஉ.பி., மாநிலத்தவர்களுக்கு உதவிய ஐ.ஏ.எஸ்., அதிகாரி 1\nவீடுவீடாக சென்று கொரோனா தொற்று ஆய்வு: பீலா ராஜேஷ் 8\nஏப்ரலில் குறையும்; மே மாதம் ஒழியும்: 'கொரோனா' பற்றி ... 69\nதலைமை செயலாளர்களுக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவு 7\nவெளி மாநில தொழிலாளர்களுக்கு உதவ கலெக்டர்களுக்கு ... 10\nஊழியர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும்: யோகி ... 8\nசினிமாவின் தீரா காதலன்...சந்தோஷ் கிருஷ்ணா\nசொல்லுங்க.... 'சார்' என துருவங்கள் பதினாறு படம் மூலம் நம்மை பயமுறுத்திய சந்தோஷ் கிருஷ்ணா வளர்ந்து வரும் முன்னணி நடிகர். 50 க்கும் மேற்பட்ட குறும்படங்கள், வேதாளம், துருவங்கள் பதினாறு போன்ற திரைப்படங்களில் நடித்து, தமிழ் சினிமாவின் முக்கிய கதாபாத்திரங்களில் விரைவில் வரவிருக்கும் சந்தோஷ்கிருஷ்ணா வாசகர்களுக்காக மனம் திறந்த போது...\nநான் சென்னைப் பையன். சிறுவயது முதலே எனக்கு சினிமா ஆசை என பொய் சொல்லமாட்டேன். நண்பர்களுடன் இணைந்து விளையாட்டாக குறும்படத்தில் நடித்தேன். அப்போது சுற்றியிருப்பவர்கள் பாராட்டுக்களில் துவங்கியது எனக்குள் இருந்த நடிகனின் உத்வேகம். எம்.பி.ஏ., முடித்த நான் வாழ்வின் உண்மை நிலை புரிய தேடலை நோக்கி நகர்ந்தேன்.\n'சினிமாவில் நடிக்க' வாய்ப்பு தேடவில்லை. நடிக்க மட்டுமே வாய்ப்பு தேடினேன். சின்ன கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தேன். அஜித்குமார் வேதாளம் படத்தில் சிறு காட்சியில் இடம் பெற்றேன். அதன் மூலம் 'தல' ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானேன். தொடர்ந்து ஆடிஷன்களில் பங்கேற்று வந்தபோது கிடைத்த வாய்ப்பு தான் 'துருவங்கள் பதினாறு' திரைப்படம்.\nஅந்த கதாபாத்திரம் படத்தில் அமைந்த விதம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அப்படம் வெளியான பின் என்னை பலர் அடையாளம் காண துவங்கினர். தற்போது வெல்வெட் நகரம், பப்பி உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறேன். பணம், புகழுக்காக மட்டுமே நான் சினிமாவை தேடவில்லை. எனக்கு அதன் மீது தீராதக் காதல். அதனால் தான், சினிமாவில் நான் படும் அவமானங்களும், கஷ்டங்களும், ஏமாற்றங்களும் எனக்கு வலியாகவே தெரியவில்லை.\nநாம் வெற்றி பெற நல்ல நண்பர்கள், தோழி இருந்தால் நம் கனவு வெறும் கனவாக மட்டும் இருக்காது. சுற்றும் பூமியின் ஓட்டத்தில் ஓடிக் கொண்டே இருக்கிறேன். இயல்பான விஷயங்களை செய்த படியே வாழ்க்கை நகர்கிறது. தேடலும், தீராக்காதலும் முற்றினால் சினிமாவில் பணம், புகழும் பெரிதாக தெரியாது, என்றார்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nகலை இயக்குனர் டூ இயக்குனர் - பழனிவேலுவின் ஆசை\nகிளாமராக நடிப்பதில் தவறில்லை : நடிகை ஷனாயா(2)\nவிருந்தினர் பகுதி முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகலை இயக்குனர் டூ இயக்குனர் - பழனிவேலுவின் ஆசை\nகிளாமராக நடிப்பதில் தவறில்லை : நடிகை ஷனாயா\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fat.lk/ta/jobs-by-category/local-syllabus-grade-7-history/", "date_download": "2020-03-30T15:50:49Z", "digest": "sha1:VYWGSC3DHZBHVJGKNLV6JYF7GKF7PXQS", "length": 3819, "nlines": 74, "source_domain": "www.fat.lk", "title": "ஆசிரியர் தொழில்கள் : உள்ளூர் பாடத்திட்டம் - தரம் 7 : வரலாறு", "raw_content": "\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nதேடல் பொறி, கடந்தகா�� வினாத்தாள்கள் மற்றும் விடைகள், வலைப்பதிவு\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nமுகப்பு > வேலைகள் - வகை மூலம் > மாவட்டங்களைக் / நகரம்\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 7 : வரலாறு\nவிளம்பரத்தை வெளியிடுக - இலவசமாக\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2020/03/21134750/1193054/Chennai-Maduravayal-Sexual-Abuse-Case.vpf", "date_download": "2020-03-30T16:47:36Z", "digest": "sha1:DAFOXV5SV6F3VVH7GMB2OHVQCJ7JIOJ7", "length": 10189, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "10 வயது சிறுமி மாடியில் இருந்து தூக்கி வீசி கொலை...", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n10 வயது சிறுமி மாடியில் இருந்து தூக்கி வீசி கொலை...\nபத்து வயது சிறுமியை பாலியல் வன்முறை செய்து 3வது மாடியில் இருந்து தூக்கி வீசிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.\nசென்னை மதுரவாயலில் 10 வயதான சிறுமி நேற்று நள்ளிரவில் கழிவறைக்கு செல்ல வெளியே வந்துள்ளார். அதன்பிறகு சிறுமியை காணவில்லை என கூறப்படுகிறது. இதனால் பதற்றமான பெ​ற்றோர் உடனே காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். அப்போது வீட்டின் பின்புறம் மயங்கிய நிலையில் கிடந்த சிறுமியை மீட்ட பெற்றோர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் என்ற 29 வயதான இளைஞர் கழிவறைக்கு சென்ற சிறுமியை தூக்கிச் சென்று பாலியல் வன்முறை செய்துள்ளார். சிறுமி சத்தம் போட்டதால் ஆத்திரமடைந்த அவர், 3வது மாடியில் இருந்து தூக்கி வீசியதாக, தெரியவந்ததை தொடர்ந்து சுரேஷை போலீசார் கைது செய்தனர்.\nவலிமை, மாநாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து \nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.\n(06.03.2020) - அரசியல் ஆயிரம்\n(06.03.2020) - அரசியல் ஆயிரம்\nஇ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு\nகொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் ��ிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.\nகும்பகோணம் பால் சொசைட்டியில் திரண்ட மக்கள்: அனுமதி நேரத்தை கடந்தும் பால் விநியோகம்\nகும்பகோணம் நகரில் அனைத்து தேநீர் கடைகளும் மூடப்பட்டிருப்பதால், பால் சொசைட்டியில் மக்களின் கூட்டம் அலைமோதியது.\nதூய்மை காவலர்களுக்கு பாத பூஜை : பரிசுப் பொருட்கள் வழங்கிய ஊராட்சி மன்ற தலைவி\nஅரியலூர் மாவட்டம் கண்டராதித்தம் ஊராட்சியில் தூய்மை பணிகளை மேற்கொள்ளும் தூய்மை காவலர்களை கவுரவிக்கும் வகையில் மன்ற தலைவி சந்திரா பாதபூஜை செய்தார்.\nவீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்களுக்கு தொலைபேசி வழி மனநல ஆலோசனை\nசென்னை மாநகரில், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களுக்கு, தொலைபேசி வழி ஆலோசனை வழங்கும் மையம் இன்று முதல் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.\nகட்டுப்பாடுகளை மீறிய வாகன ஓட்டுநர்களுக்கு தண்டனை வழங்கிய போலீசார்\nசென்னை குன்றத்தூரில், கட்டுப்பாடுகளை மீறி வெளியே திரிந்த வாகன ஓட்டுநர்களுக்கு காவல்துறையினர் தண்டனை விதித்தனர்.\nநாள்தோறும் 5000 பேரின் பசியை போக்கும் அம்மா உணவகம்...\nஒசூர் நகரில் பேருந்துநிலையம் உள்பட இரண்டு இடங்களில் இயங்கி வரும் அம்மா உணவகம் நாள்தோறும் 5 ஆயிரம் பேரின் பசியை போக்கி வருகிறது.\n144 தடை : புதுக்கோட்டை மாவட்டத்தில் 475 வழக்குகள் 727 பேர் கைது\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் தேவையின்றி ஊர்சுற்றி திரிவதாக கூறி 727 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nபரபரப்பாக 24 மணி நேரமும் இயங்கும் கொரோனா கட்டுப்பாட்டு அறை -தொடர்ச்சியாக மக்களிடம் இருந்து வரும் போன் அழைப்புகள்\nகொரோனா அச்சத்தால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கும் நிலையில் சென்னையில் 24 மணி நேரமும் சுறுசுறுப்பாக இயங்கும் கொரோனா கட்டுப்பாட்டு அறையில் இருந்து தான் அத்தனை பணிகளும் முடுக்கி விடப்படுகிது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ��்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ahimsaiyatrai.com/p/1946.html", "date_download": "2020-03-30T17:41:28Z", "digest": "sha1:EO5SUTAAKSFSE5EHU3S3KLLLAVJL2U3G", "length": 12885, "nlines": 179, "source_domain": "www.ahimsaiyatrai.com", "title": "AHIMSAI YATRAI: Acharya Sri Nirmalsagar Muni Maharaj - ஆச்சார்ய ஸ்ரீ நிர்மல்சாகர் முனி மகராஜ்", "raw_content": "\nAcharya Sri Nirmalsagar Muni Maharaj - ஆச்சார்ய ஸ்ரீ நிர்மல்சாகர் முனி மகராஜ்\nஆச்சார்ய ஸ்ரீ நிர்மல் சாகர் முனி மகராஜ்\nஆச்சார்ய நிர்மல் சாகர முனி மகராஜ் அவர்கள் உத்திரப் பிரதேசத்தை சார்ந்த பைசியாபாத் அருகிலுள்ள பஹாதிபூர் என்ற கிராமத்தில் 1946 ல் , தந்தை ஸ்ரீ சேத் பிகாரிலால், தாய் கோமாவதி என்பவருக்கு மார்கழி மாதம் கிருஷ்ண பட்சத்தில் பிறந்துள்ளார்கள். அவரது இயற்பெயர் ஸ்ரீ ரமேஷ் சந்திரா வாகும்.\nகிர்நாரில் ஆச்சார்ய ஸ்ரீ சீமந்தசாகர் மகராஜிடம் சுல்லக் தீக்ஷை 1945 வைகாசி மாதம் ஏற்றுள்ளார்.\nபின் 1967ம் ஆண்டு ஆக்ராவில் ஆடிமாதம் சுக்ல பஞ்சமி தினத்தில் ஆச்சார்ய ஸ்ரீ விமல் சாகர் மகராஜிடம் முனி தீக்ஷை ஏற்றுள்ளார். (அதனால் இவ்வாண்டு அவருக்கு 50 ஆண்டுகள் பூர்த்தியாகியிருக்கும். )\nபின்னர் 13 April 1973 ல் ஆச்சார்ய பதம் எட்டியுள்ளார்கள்.\nதற்போது ஊர்ஜயந்தகிரி (கிர்நார்) மலை யடிவார்த்தில் ஆசிரம் அமைத்து தங்கியுள்ளார்கள்.\nஆச்சார்ய ஸ்ரீ நிர்மல் சாகர் ஜி மகராஜ் 1975 ல் தமிழகம் விஜயம் செய்தார்கள் அப்போது சமண சமயம் பற்றி தமிழ் நாட்டிற்கே விரிவாக தெரியவந்தது. ஒரு நிர்வாண முனிவர் தமிழகம் வருவது நீண்ட காலத்திற்கு பின் அதுவே யாகும். அதனால் அனைத்து ஊடகங்களும் அவர் வருகையை விரிவான செய்திகளுடன் வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு முன் வந்த ஸ்ரீ துளசி ஆச்சார்யருக்கு (வஸ்திரம் தரித்தவர்) பின் தமிழகம் கண்ட ஒரு சமணத்துறவி இவர் என்று தான் கூறவேண்டும்.\nதமிழகம் வந்த போது 1975\nஅவருடன் (September, 1975) தீபங்குடிக்கு அருகிலுள்ள கொரடாச்சேரி என்னும் கிராமத்திலிருந்து கழுகு மலை வரை சென்று வர வாய்ப்பு கிட்டியது. (இடையில் இரண்டு நாட்கள் விடுப்பு) அவருடைய போதனைகளை தினமும் கேட்டறியும் அரிய வாய்ப்பு கிட்டியது. சமணர்கள் பெரும்பாலோருக்கு சமணத்தின் பால் பற்று ஏற்படுத்தியவர் அவர் என்றால் மிகையாகாது. ஹிந்தியில் உரையாடினாலும் தமிழுக்கும் ஹிந்திக்கும் பொதுவான வார்த்தைகளின் சொல்லாட்சியுடன் உரையாடுவார்கள். “தும்சே லாகீலகன்…….” என்ற பாடலை வெகுநாட்கள் தமிழர்கள் பாடிக் கொண்டிருந்தனர்.\nஒருநாள் விட்டு ஒரு நாள் ஒரு வேளை உணவருந்துவார்கள். ஆனால் தினமும் 20 கி.மீ வரை (12+8) நடைப் பயணத்தை மேற்கொள்வார்கள்.\n(உடன் வந்திருந்த இரு நிர்வாணத்தார்களும் தினமும் ஒரு வேளை உணவு எடுத்துக் கொள்வார்கள்.)\nஇரவு வெற்றுத்தரையில் படுத்து உறங்குவார்கள். சில நேரங்களில் நமக்கு உடல் நலக்குறைவுக்கு மருந்துகள் சிபாரிசு செய்வார்கள்.\nஉடன் வந்த நபரின் தாயாருக்கு உடல் நலம் சரியில்லை என புதுக்கோட்டையில் தந்தி வந்து கிளம்பினார். அவர் விடை பெற வணங்கிய போது உமது தாயாரின் வயிற்றில் கோளாறு, சீக்கிரம் நலமாகி விடுவார்கள். முடிந்தால் கழுகு மலையில் சந்திப்போம் என்று கூறி வழி அனுப்பினார்கள். அவர் கழுகு மலைக்கு மீண்டும் வந்த போது அக்கூற்று உண்மை என்பது தெரிய வந்தது. அந்நிகழ்வு ……. புதிராகவே அப்போது தெரிந்தது.\nஅதன் பிறகு அவரை 1996 ம் ஆண்டு ஊர்ஜயந்தகிரியில் சந்தித்த போது தமிழகத்தை நன்கு நினைவு கூர்ந்தார்கள். மன்னார்குடி, தஞ்சாவூர், மதுரை போன்ற ஊர்களின் பெயரையும், இட்லி, தோசை, வடா என்று எங்களை இங்கு வந்தபோது நகைச்சுவையாக பரிகாசம் செய்வார்கள். அதனையும் நினைவு கூர்ந்தார்கள்.\nபின்னர் ஸ்ரீ நேமிநாதர் பாத தரிசனம் அன்று சமணர்களுக்காக இல்லை என்றிருந்தாலும், தொலைபேசியில் முக்யஸ்தர்களை தொடர்பு கொண்டு தரிசிக்க வழி வகை செய்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nமுனி தீக்ஷை ஏற்று ஐம்பாதாவது அண்டை தழுவிய\nஆச்சார்ய ஸ்ரீ நிர்மல் சாகர் மகராஜுக்கு\nPopular Posts - பிரபலமானவைகள்\nMADIYAJI HILL TEMPLES - மடியாஜி குன்று ஜினாலயங்கள்\nKattuchithamur - காட்டு சித்தாமூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kannottam.com/2019/09/blog-post.html", "date_download": "2020-03-30T17:05:50Z", "digest": "sha1:UNNBEXCHGSPQKUQXCNHATPG7JKSQQ4CL", "length": 19881, "nlines": 71, "source_domain": "www.kannottam.com", "title": "உயர்நீதிமன்ற – உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் வழிகாட்டுவது அரசமைப்பு சட்டமா? வர்ணாசிரம தர்மமா? பெ. மணியரசன் அறிக்கை! - கண்ணோட்டம் - இணைய இதழ்", "raw_content": "\nகண்ணோட்டம் - இணைய இதழ்\nHome / அறிக்கை / ஆரியம் / செய்திகள் / நீதிபதிகள் நியமனம் / பெ. மணியரசன் / உயர்நீதிமன்ற – உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் வழிகாட்டுவது அரசமைப்பு ��ட்டமா வர்ணாசிரம தர்மமா\nஉயர்நீதிமன்ற – உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் வழிகாட்டுவது அரசமைப்பு சட்டமா வர்ணாசிரம தர்மமா\nஉயர்நீதிமன்ற – உச்ச நீதிமன்ற நீதிபதிகள்\nதோழர் பெ. மணியரசன் அறிக்கை\nஉயர் நீதிமன்றங்களில் பணியாற்றும் திறமையான வழக்கறிஞர்களை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக தேர்வு செய்யும் பணியை “உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தேர்வுக் குழு” (கொலீஜியம்) செய்து வருகிறது. அவ்வாறு இப்போது சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞராக உள்ள கல்யாண் ஜபக் என்பவரை உச்ச நீதிமன்றத் தேர்வுக் குழு, உயர் நீதிமன்ற நீதிபதியாக தேர்வு செய்துள்ளது. இவர் இராசஸ்தானைச் சேர்ந்தவர். இவருக்குத் தமிழ்ப் பேசத் தெரியுமே தவிர, தமிழ்ப் படிக்கத் தெரியாது என்கிறார்கள்.\nமாநில வாரியாக உள்ள உயர் நீதிமன்றங்களின் பரிந்துரையைப் பெற்று நீதிபதிகளைத் தேர்ந் தெடுக்கும் குழு, அந்தந்த மாநில மண்ணின் மக்களுக்கும், அவர்களில் பிற்படுத்தப்பட்ட - ஒடுக்கப் பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கும் போதிய பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும். எனவே, தமிழ் நாட்டின் சென்னை உயர் நீதிமன்றத்தின் வழியாக தமிழர்களே நீதிபதிகளாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.\nஇராசஸ்தானைச் சேர்ந்த வழக்கறிஞர் கல்யாண் ஜபக்கை நீதிபதியாக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உச்ச நீதிமன்றத்திற்குப் பரிந்துரை செய்தது சரியல்ல. வெளியிலிருந்து வந்த அரசியல் அழுத்தம் காரணமாக இத்தேர்வு நடந்திருக்கலாம்.\nசென்னை உயர் நீதிமன்றத்தில் கேரளத்தைச் சேர்ந்தவர்கள் கணிசமாக நீதிபதிகளாக இருக்கிறார்கள். மண்ணின் மக்களுக்கான இட ஒதுக்கீடு எதுவும் இல்லாததால் மண்ணின் மொழி தெரியாத பிற மாநிலத்தவர்கள் கணிசமான எண்ணிக்கையில் நீதிபதிகளாக இருப்பது சரியல்ல.\nஎனவே, வழக்கறிஞர் கல்யாண் ஜபக்கை நீதிபதியாக்கும் முடிவை உச்ச நீதிமன்றத் தேர்வுக் குழு (கொலீஜியம்) கைவிட வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். தமிழ்நாட்டைச் சேர்ந்த திறனுள்ள - ஆற்றலுள்ள தமிழர்களை நீதிபதிகளாகத் தேர்வு செய்ய வேண்டும்.\nஉச்ச நீதிமன்றத்தில் பிராமணர் ஆதிக்கம்\nகடந்த 10.05.2019 அன்று சென்னை உயர் நீதிமன்றத்திலிருந்து நீதிபதி வெ. இராமசுப்பிரமணியம் அவர்கள் தேர்வு செய்யப்பட்டு, இமாச்சலப்பிரதேச தலைமை நீதிபதியாக பணியமர்த்தப்பட்டார். கடந்த 28.08.2019 அன்று, அதாவது மூன்று மாதத்தில் அவர் உச்ச நீதிமன்ற நீதிபதியாகவும் பணி உயர்த்தப்பட்டுள்ளார்.\nஆனால், நீதிபதி வெ. இராமசுப்பிரமணியம் அவர்களுக்கு மூத்தவராக - அவருக்கு முன்பே -காசுமீர் உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாகவும், இப்போது மணிப்பூர் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாகவும் கடந்த 2017 மார்ச் முதல் பணியாற்றி வரும், இதே சென்னை உயர் நீதிமன்றத்தைச் சேர்ந்த நீதிபதி சுதாகர் அவர்களுக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதியாகும் வாய்ப்பு வழங்கப்படவில்லை\nமூன்றே மாதத்தில் பிராமணரான நீதிபதி இராமசுப்பிரமணியம் அவர்களுக்கு வழங்கப்படும் பணி உயர்வு, பிராமணரல்லாத பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மூத்த நீதிபதி சுதாகருக்கு வழங்கப்படாததற்குக் காரணம் என்ன உச்ச நீதிமன்றம் பின்பற்றுவது அரசமைப்புச் சட்டமா உச்ச நீதிமன்றம் பின்பற்றுவது அரசமைப்புச் சட்டமா\nஉச்ச நீதிமன்றத்திலுள்ள 34 நீதிபதிகளில் நீதிபதி பானுமதி மட்டுமே தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் அங்கு நீதிபதிகளாக இருக்கும்போது, தமிழ்நாட்டிலிருந்து மட்டும் ஒரே ஒருவர் மட்டும்தான் அங்கு உள்ளார். ஏன் நீதிபதி சுதாகரை உச்ச நீதிமன்ற நீதிபதியாக பணியமர்த்தவில்லை\nநீதிபதி இராமசுப்பிரமணியம் அவர்கள் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாகத் தேர்வு செய்த அதே நாளில் (10.05.2019) இதேபோல், மும்பை உயர் நீதிமன்றத்தில் பணியாற்றும் குசராத்தைச் சேர்ந்த நீதிபதி அகில் அப்துல்அமீது குரேஷி என்பவரை கொலீஜியம் மத்தியப்பிரதேசத்திற்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக தேர்வு செய்தது. இந்திய அரசின் சட்ட அமைச்சகம் அதை ஏற்றுக் கொள்ள மறுத்து இப்போது வரை அந்தப் பணி அமர்த்தலை நிறுத்தி வைத்துள்ளது. இதனை எதிர்த்து, குசராத் உயர் நீதிமன்ற பார் கவுன்சில் வழக்குத் தொடர்ந்துள்ளது. மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி குரேசி, குசராத்தில் போலி மோதலில் கொல்லப்பட்ட இஷ்ரத் ஜகான் வழக்கில் அமீத்சாவை சிறையில் அடைக்க ஆணையிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉச்ச நீதிமன்றத்தில் பணியாற்றும் நீதிபதிகள் 34 பேரில் ஒரே ஒருவர்தான் ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர். மக்கள் தொகையில் 25 விழுக்காட்டினராக உள்ள ஒடுக்கப்பட்ட - பழங்குடியின மக்களிலிருந்து ஒரே ஒருவர்தான், அதுவும் பத்தாண்டுகளுக்குப் பிறகு அண்மையில் அமர்த்தப்பட்டுள்ளார். 14 விழுக்காட்டினராக உள்ள முசுலிம்களில் ஒருவர் மட்டுமே இப்போது உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருக்கிறார். எண்ணிக்கையில் மிகக்குறைவாக உள்ள பிராமண வகுப்பைச் சேர்ந்த நீதிபதிகள் உச்ச நீதிமன்றத்தில் நிறைந்துள்ளனர். சென்னை உயர் நீதிமன்ற மேனாள் நீதிபதி து. அரிபரந்தாமன் அவர்கள், இதுகுறித்து தனது ஆதங்கத்தை கருத்தாகப் பதிவு செய்துள்ளார்.\nஉச்ச நீதிமன்றத்தில் - உயர் நீதிமன்றத்தில் ஆரிய பிராமண ஆதிக்கம் கோலோச்ச இந்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவது கடுமையான கண்டனத்திற்குரியது. உயர் நீதிமன்ற - உச்ச நீதிமன்ற நீதிபதி நியமனங்களில் இட ஒதுக்கீடு இல்லை என்றாலும், சமூகப் பிரிவுகளுக்குப் போதுமான பிரதிநிதித்துவம் (Adequate Representation) அளிக்க வேண்டியது சட்டக் கடமையாகும்.\nஇதனை எதிர்த்து அனைத்துத் தமிழ் மக்களும், அமைப்புகளும் சனநாயகக் குரல் கொடுக்க வேண்டும். இது நீதித்துறை சிக்கல் மட்டுமல்ல, சமூகநீதிச் சிக்கல் - தமிழினச் சிக்கல் என்று உணர வேண்டும்\nஎனவே, வழக்கறிஞர் கல்யாண் ஜபக் என்பவரை தேர்வு செய்துள்ளதை உச்ச நீதிமன்றக் கொலீஜியம் உடனடியாக இரத்து செய்ய வேண்டுமென்றும், தமிழ்நாட்டிலிருந்து தகுதியுள்ள தமிழர்கள் பலரை நீதிபதிகளாக்க வேண்டுமென்றும், இந்திய அரசையும் உச்ச நீதிமன்றத்தையும் கேட்டுக் கொள்கிறேன்.\nஅறிக்கை ஆரியம் செய்திகள் நீதிபதிகள் நியமனம் பெ. மணியரசன்\nதமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் - 2020 மார்ச்சு\nதமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் - 2020 மார்ச்சு\nநீதிக்கட்சி நூற்றாண்டு விழாவின் உள்நோக்கம் என்ன - தோழர் பெ. மணியரசன் கட்டுரை\nபேராசிரியர் அன்பழகனார் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் பெ. மணியரசன் இரங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://antihidnu.wordpress.com/2019/04/07/anti-hindu-dravidian-forces-bend-to-blaspheme-hindu-religion/", "date_download": "2020-03-30T16:36:04Z", "digest": "sha1:O2RXPG2ZQXGJ5FN7NQDXL7SSMNIKYVM6", "length": 22647, "nlines": 51, "source_domain": "antihidnu.wordpress.com", "title": "கடவுள் கிருஷ்ணரை ஈவ்டீசிங்கில் கைது செய்ய வேண்டும் – வீரமணியின் சித்தாந்த பேச்சும், காங்கிரஸ் ஆதரவு மேடை பேச்சும்: மோதலில் முடிந்த விவகாரமும், ஸ்டாலினின் வக்காலத்தும் ! [3] | இந்து-விரோத போக்கு", "raw_content": "\n« கடவுள் கிருஷ்ணரை ஈவ்டீசிங்கில் கைது செய்ய வேண்டும் – வீரமணியின் சித்தாந்த பேச்சும், காங்கிரஸ் ஆதரவு மேடை பேச்சும்: நாத்திக-அரசியல் மோதலில் முடிந்த விவகாரம்\nஅலி, பஜ்ரங் பலி, மற்றும் பலியான 75 வயது மோடி ஆதரவாளர்: செக்யூலரிஸ போதையில் கொலைவெறியில் ஆடும் இந்துவிரோத சித்தாந்தங்கள்\nகடவுள் கிருஷ்ணரை ஈவ்டீசிங்கில் கைது செய்ய வேண்டும் – வீரமணியின் சித்தாந்த பேச்சும், காங்கிரஸ் ஆதரவு மேடை பேச்சும்: மோதலில் முடிந்த விவகாரமும், ஸ்டாலினின் வக்காலத்தும் \nகடவுள் கிருஷ்ணரை ஈவ்டீசிங்கில் கைது செய்ய வேண்டும் – வீரமணியின் சித்தாந்த பேச்சும், காங்கிரஸ் ஆதரவு மேடை பேச்சும்: மோதலில் முடிந்த விவகாரமும், ஸ்டாலினின் வக்காலத்தும் \nதிகவினர் போலீஸைக் குற்றஞ்சாட்டுவது: தேர்தல் நேரத்தில் திமுக – காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக மக்களைத் திருப்ப வேண்டும் என்பதற்காகவே இந்த விஷமப் பிரச்சாரம் தொடர்ந்து செய்யப்பட்டுவந்தது. கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக முயன்றும், அது அவர்களுக்கு கிஞ்சிற்றும் பயன்தரவில்லை என்ற எரிச்சல் அவர்களுக்கு இருந்துவந்தது. எனவே தான் கலவரம் செய்து, அதனை விளம்பரப்படுத்திடும் நோக்கில் இந்துமுன்னணி காலிகள் திட்டமிட்டு இத்தகைய செயலில் இறங்கியுள்ளனர். இதற்கு காவல்துறையும் உடந்தை என்று தெரியவருகிறது. வன்முறையைத் தூண்டிவிட தொடர்ந்து பார்ப்பன ஊடகங்களும், பார்ப்பனர்களும் முயன்று வந்த நிலையில், அதைத் தடுக்கவோ, பாதுகாக்கவோ எவ்வித நடவடிக்கையும் எடுக்காத தேர்தல் ஆணையமும், காவல்துறையும், இந்து முன்னணியினர் கலவரம் செய்யும் நோக்கில் திட்டமிட்டு கூட்டத்திற்கு வந்திருப்பதைக் குறித்து முன் கூட்டியே தகவல் தெரிந்தும் வேடிக்கை பார்த்தது, அந்தத் திட்டத்தின் ஒரு பகுதியோ என்றே எண்ண வேண்டியுள்ளது[1].\nபொதுமக்கள் மத்தியில் நம்பகத்தன்மையை இழக்கச் செய்யும் – திகவின் அச்சம்[2]: வன்முறையில் ஈடுபட்ட இந்து முன்னணியினரும், தாக்குதலுக்கு ஆளான திராவிடர் கழகத் தோழர்களும், காவல்துறையின் பார்வையில் ஒரே கண்ணோட்டம் என்பது காவல்துறையைப்பற்றி பொதுமக்கள் மத்தியில் நம்பகத்தன்மையை இழக்கச் செய்யும் என்பதில் அய்யமில்லை. இதுபோன்ற எதிர்ப்புகளால் கழகத்துப் பயணம் நின்றுவிடாது என்பதைக் கழகத்தின் வரலாற்ற��� அறிந்தவர்கள் உணர்வார்கள். காவல்துறையை நம்பியிராமல் நமது கழகத் தோழர்களே பாதுகாப்பாக இருந்து, சட்டத்திற்கு உட்பட்டு பணியாற்றுவார்கள். தேர்தல் தோல்வி பயத்தால் திசை திருப்பும் வேலையில் ஒரு கூட்டம் ஈடுபட்டுக் கொண்டி ருக்கிறது. கவனச் சிதைவுக்கு ஆளாகாமல் கட்டுப் பாட்டுடன் நமது களப்பணி தொடரட்டும்,” என்று விடுதலை முடித்தது[3].\nஇந்து மத கடவுள் கிருஷ்ணர் குறித்து திராவிடர் கழக தலைவர் வீரமணி பேசிய சர்ச்சை கருத்துக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனை கண்டித்து பிராமணர் சங்கம், இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து பராசக்தி படத்தில் இடம்பெற்ற கலைஞரின் வசனத்தை மேற்கோள் காட்டி ஸ்டாலின் செய்தியாளருக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது[4]: “கி. வீரமணி விவகாரத்தில் ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட இயக்கங்கள் சதி செய்து, திரித்து பரப்புகின்றன. கிருஷ்ணர் குறித்து திராவிட கழக தலைவர் கி. வீரமணி பேசியது உண்மையாக இருந்தால் அது தவறு தான்[5]. கிருஷ்ணர் குறித்து மேற்கோள் காட்டிதான் பேசினாரே தவிர, உள்நோக்கத்துடன் கூறவில்லை[6]. மேலும் கி. வீரமணி, கிருஷ்ணர் குறித்து பேசியது பெரியார் திடலில் தானே தவிர, தேர்தல் பிரசார கூட்டத்தில் அல்ல. மேலும் இதுவரை 30 தொகுதிகளில் நான் தேர்தலுக்கென பிரசாரத்தில் ஈடுபட்டபோது, அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி மீதும் மத்தியில் ஆளும் பாஜகவின் மோடி அரசின் மீதும் உள்ள மக்களின் வெறுப்பு எனக்கு தெரிந்தது. அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் இந்த மத்திய மற்றும் மாநில ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்,” இவ்வாறு அவர் கூறினார்[7].\nஇந்துக்கள் தொடர்ந்து தாக்கப்படுவது சகிப்புத் தன்மையினைக் காட்டுகிறதா: சகிப்புத்தன்மை என்றெல்லாம் அதிகமாகவே பேசப் பட்டது, ஆனால், இப்பொழுது அடங்கி விட்டது. உண்மையில் இந்துக்களிடம் தான் சகிப்புத் தன்மை அதிகமாகவே உள்ளது என்பது, திகவினர் விசயத்திலேயே அறிந்து கொள்ளலாம். கடந்த 70 ஆண்டிகளில், முதன்முதலில், திகவினரை நம்பிக்கையாள்ர்கள் தட்டிக் கேட்டிருக்கின்றனர் என்பதை காணமுடிகின்றது. 1960-70களில் திகவினர், தெருக்களில் அடாவடி செய்து கொண்டிருந்தனர். யாரும் ஒன்று பேசமுடியாத நிலையில் நடத்துக் கொண்டனர். தெருக்களில் நடந்து சென்ற பெண்களைப் பார்த்து இழிவாக பேசியுள்ளனர். பதிலுக்குப் பார்த்தாலே அடித்தனர். குடுமி வைத்து நடந்து சென்றவர்களைத் தாக்கியுள்ளனர். கணபதி போன்ற, “தி இந்து” நிருபரைத் தாக்கி, பூணூலை அறுத்துள்ளனர். இத்தகைய பூணூல் அறுப்பு, இன்று வரை தொடர்ந்து நடக்கிறது. அதாவது, ஓரே குற்றம் மறுபடி-மறுபடி செய்யப் படுகிறது, ஆனால், குற்றம் புரிந்தவர்கள் தண்டிக்கபடுகிறனரா இல்லையா என்று தெரியவில்லை.\n2007ல் திராவிடத்துவ அரசியல்வாதிகள் பிஜேபி கட்சி பெண்களை மோசமாக நடத்தியது: 2007ல் திக-திமுகவினர் பேரூந்தில் வந்து, தி.நகர் அலுவலகதைத் தாக்கினர். பெண்கள் என்றும் பாராமல், கெட்ட வார்த்தைகள் பேசி, திட்டினர், மிரட்டினர். பிஜேபி பெண்களையே இப்படித்தான் நடத்தினர் அப்பெண்களின் முகத்தை, கண்களைப் பாருங்கள், எந்த அளவிற்கு அவர்கள் பயமுருத்தப் பட்டிருக்கிறார்கள் என்று அப்பெண்களின் முகத்தை, கண்களைப் பாருங்கள், எந்த அளவிற்கு அவர்கள் பயமுருத்தப் பட்டிருக்கிறார்கள் என்று இன்று இவர்கள் எல்லோரும்தான், பெண்களைக் காப்பாறுவது போல நடிக்கிறார்கள். ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில், ஸ்டாலின் இளம் வயதில் நண்பர்களுடன் சென்று கலாட்டா செய்த செய்திகளும் வந்துள்ளன.\nஅடிமை கூட, அடித்துக் கொண்டே இருந்தால், வலிக்காக, தடுக்கக் கையைத் தூக்கத்தான் செய்வான்: இந்துக்களை ஆரம்பித்திலிருந்து, அடக்கியாண்டு வந்துள்ளனர், பயமுருத்தி வந்துள்ளனர். அதனால், நமக்கேன் வம்பு, என்று மௌனமாக இருந்து விட்டனர். 1980களில் செக்யூலரிஸம் போன்ற விவாதங்கள் விழிப்புணர்வை ஏற்படுத்த ஆரமித்தன. ஷா பானு வழக்கு போன்றவை விவாதிகப் பட்டபோது, துலுக்கருக்கு, அரசாங்கம் அதிக அளவுக்கு, சலுகைகள் கொடுப்பது, தாஜா செய்வது, போன்ற விவகாரங்கள் தெரிய ஆரம்பித்தன. அடிமை கூட, அடித்துக் கொண்டே இருந்தால், வலிக்காக, தடுக்கக் கையைத் தூக்கத்தான் செய்வான். அவ்வாறிருக்கும் போது, தமிழகத்தில், தொடர்ந்து 70 ஆண்டுகளுக்கும் மேலாக, இந்துக்கள் தூஷிக்கப் பட்டு வந்துள்ளனர். திக-திமுக இந்து பழிப்பு, தூஷண காரியங்களில், கம்யூனிஸ, மகஇக போன்ற வகையறாக்களும் சேர்ந்து விட்டன. கருப்புச் சட்டை அணிந்து, இவையெல்லாம் ஒன்றாக செயல்பட்டுக் கொண்டிரிக்கின்றன. இன்று மோடி-எதிர்ப்பு முகமூடி அணிந்து கொண்டு, இந்துக்களைத் தாக்கி வருகின்றனர். கிரிக்கெட்டைத் தாக்கியபோதும்,இவர்களது சுயரூபம் வெளிப்பட்டது, இப்பொழுதும், போலி செக்யூலரிஸத்தில் முகமூடிகிழிந்து விட்டது.\nஇந்து கடவுள் இல்லை, மற்ற கடவுகளர் இருக்கின்றனர் என்ற பொய்யான கோட்பாட்டை உருவாக்கியது: தமிழகத்தில் ஏதோ நாத்திகம் என்றால் இந்துமத எதிர்ப்புதான், அத்தகைய எதிர்ப்பில், முஸ்லிம்கள், கிருத்துவர், எல்லாவிதமான கம்யூனிஸ வகையறாக்கள் கலந்து கொள்ளலாம் போன்ற நிலை உருவாகி உள்ளது. கருணாநிதி, துலுக்க பக்ரீத் போன்ற பண்டிகைகளில் கலந்து கொண்டு, குல்லா ஓட்டு, கஞ்சி குடித்டுக் கொண்டே, இந்து பண்டிகைகளை கேலி செய்து வந்தது, இவர்களுக்கு எல்லாம், ஏதோ, லைசென்ஸ் கொடுத்தது போன்று நடந்து கொள்கின்றனர். அதாவது, கருணாநிதி, எல்லோருக்கும்முதல்வர் என்பதனை மறந்து தான் செயல்பட்டு, அத்தகைய இந்துஎதிர்ப்பை வளர்த்தார். அதாவது, கடவுள் இல்லை என்றால், எல்லா கடவுளும் இல்லை என்று ஒழுக்கத்துடன், இருந்திருந்தால், துலுக்கர்-கிருத்துவர் தமது பண்டிகைகளுக்கு கூப்பிட்டே இருந்திருக்க மாட்டார். ஆனால், இந்து கடவுள் இல்லை, மற்ற கடவுகளர் இருக்கின்றனர் என்ற பொய்யான கோட்பாட்டை உருவாக்கியது தான், மற்றவர்கள், திமிருடன் செயல் பட வைத்தது.\n[2] விடுதலை, திருச்சியில் நடந்தது என்ன, தேர்தல் ஆணையம் அனுமதி பெற்று நடைபெற்ற கழகக் கூட்டத்தில் இந்து முன்னணியினர் வன்முறை, வெள்ளி, 05 ஏப்ரல் 2019 15:00.\n[4] மாலைமலர், கிருஷ்ணர் பற்றி கி. வீரமணி பேசியது உண்மை என்றால் தவறு தான் – முக ஸ்டாலின் பேட்டி, பதிவு: ஏப்ரல் 06, 2019 11:20\n[5] நக்கீரன், கிருஷ்ண அவதாரம் குறித்த வீரமணியின் கருத்து, பதிலளித்த ஸ்டாலின்…, கமல்குமார், Published on 06/04/2019 (13:09) | Edited on 06/04/2019 (13:37)\nThis entry was posted on ஏப்ரல் 7, 2019 at 4:41 முப and is filed under ஆர்.எஸ்.எஸ், இந்து, இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து நாடார், இந்து பழிப்பு, இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்களுக்கு சமவாய்ப்பு, திமுக, திராவிட நாத்திகம், திராவிடம், திருச்சி, துவேசம், தூஷண வேலைகள், தூஷணம், தேர்தல், பகுத்தறவி, பகுத்தறிவு, பெரியாரிஸம், பெரியாரிஸ்ட், பெரியார், மதம், மோடி, ராசலீலா, ராசலீலை, ராதா, ராதாசக்தி, ராஸலீலா, ராஸலீலை, விடுதலை, வீரமணி, வெறி, வெறுப்பு, ஸ்டாலின், ஹிந்து.\tYou can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/football/fifa-urges-iran-to-permit-women-into-football-stadiums", "date_download": "2020-03-30T15:39:54Z", "digest": "sha1:O4C7QO2NASDJ7J7BUYQ6H3WFJKL4LYSM", "length": 9979, "nlines": 118, "source_domain": "sports.vikatan.com", "title": "`கால்பந்தாட்டத்தைப் பார்க்க பெண்களை அனுமதிங்க!'- ஈரானுக்கு ஃபிஃபா கெடுபிடி! | FIFA urges iran to permit women into football stadiums", "raw_content": "\n`கால்பந்தாட்டத்தைப் பார்க்க பெண்களை அனுமதிங்க'- இரானுக்கு ஃபிஃபா கெடுபிடி\nஅங்கிருந்தவர்கள் ஹைலரை விமர்சித்ததோடு அவருக்கு ஒரு வருடம் சிறைத்தண்டனை கிடைக்கும் என்றும் கூறியுள்ளனர். அஞ்சிய ஹைலர் நீதிமன்ற வளாகத்திலேயே தீக்குளித்து, சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார்.\nஇரான் நாட்டு தெஹ்ரான் மைதானத்தில் நடக்க இருக்கும் ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்தாட்ட போட்டியை ரசிக்க, பெண் ரசிகைகள் நிச்சயம் அனுமதிக்கப்படுவார்கள். அதற்கான எல்லா முயற்சியையும் ஃபிஃபா எடுத்துள்ளதாக அந்த அமைப்பின் தலைவர் ஜியானி இன்ஃபெண்டினா கூறியிருக்கிறார்.\nடிக்கெட் விற்பனையின் மூலமே பெண் ரசிகைகளை அனுமதிப்பதை இரான் அரசு நிரூபிக்க வேண்டும்.\nஜியானி இன்ஃபெண்டினா ( ஃபிஃபா தலைவர் )\n1981-ம் ஆண்டிலிருந்து இரான் நாட்டில், பெண்கள் கால்பந்தாட்ட மைதானத்துக்கு வந்து போட்டிகளை ரசிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஆர்வமுள்ள பெண் ரசிகைகள் அவ்வப்போது ஆண் வேடமணிந்து மைதானத்திற்குள் சென்று வருவதாக தகவல்கள் வெளிவந்தன.\nஇந்நிலையில் சில மாதங்களுக்கு முன் இரான் நாட்டிலுள்ள தெஹ்ரான் மைதானத்தில் நடந்த கால்பந்தாட்டத்தை ரசிக்க ஹைலர் என்ற இளம்பெண் ஆண்வேடமணிந்து மைதானத்திற்குள் நுழைய முயற்சி செய்தார். ஆனால், ஹைலரை மைதானத்தின் வாசலில் வைத்து கைது செய்து மூன்று நாள்கள் சிறையில் வைத்தது இரான் அரசு. பிணையில் வந்த ஹைலர் ஆறு மாத காலமாக தன்னுடைய வழக்குக்காக காத்திருந்தார். செப்டம்பர் 9-ம் தேதி ஹைலரின் வழக்கு நீதிமன்றத்தின் விசாரணைக்கு வந்தது.\nஅன்று நீதிபதிகள் விடுமுறையில் இருந்ததால் வழக்கு விசாரிக்கப்படவில்லை. அங்கு இருந்தவர்கள் ஹைலரை விமர்சித்ததோடு அவருக்கு ஒரு வருடம் சிறைத்தண்டனை கிடைக்கும் என்றும் கூறியுள்ளனர். இதைக்கேட்டு அஞ்சிய ஹைலர் நீதிமன்ற வளாகத்திலேயே தீக்குளித்து, சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார். ஹைலரின் மரணத்திற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, ஹலைர் விரும்பிய ஊதாநிற அணியினைக் குறிப்பிட்டு '#BlueGirl' என்ற ஹேஸ்டேக்குகள் மூலம் சமூகவலைதளங்களில் செய்திகள் பரவின.\nஹைலர் மரணத்தை அடுத்து ஃபிஃபா அமைப்பின் தலைவர் ஜியானி இன்ஃபெண்டினா இரானுக்கு ஒரு கோரிக்கை விடுத்துள்ளார். அதில், ``2022-ம் ஆண்டு இரானில் நடக்கவுள்ள உலகக்கோப்பை கால்பந்தாட்டத்தின் கால் இறுதிச்சுற்றைக் கண்டு ரசிக்க பெண் ரசிகைகளை அவசியம் அனுமதிக்க வேண்டும். டிக்கெட் விற்பனையின் மூலமே பெண் ரசிகைகளை அனுமதிப்பதை இரான் அரசு நிரூபிக்க வேண்டும். அப்போதுதான் திட்டமிட்டபடி இரானில் கால்பந்தாட்டம் நடக்கும். மேலும் உங்களின் 40 ஆண்டுக்கால வழிமுறைகளை மதிக்கிறோம். ஆனால், இது மாற்றத்திற்கான நேரம். கால்பந்தாட்ட கனவுக்காக வாழ்க்கையைத் தொலைத்தவரின் கனவு வெல்லட்டும்\" என்று தெரிவித்துள்ளார்.\nஃபிஃபா கால்பந்தாட்ட அமைப்பு கெடுபிடி காட்டியுள்ள நிலையில், இரான் அரசு தன் எழுதப்படாத சட்டத்தை உடைக்குமா, ஹலர் மரணத்திற்கு நீதி கிடைக்குமா என்றும் உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.\nஎளிமையான மக்களின் வாழ்வியலை எழுத்துக்களில் விளக்க முயற்சி செய்பவள்.கடல் காதலி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-03-30T17:32:29Z", "digest": "sha1:YFKX4QVOOPG4TJ2HFCWWYDCHHA4GZWEG", "length": 6230, "nlines": 108, "source_domain": "ta.wikipedia.org", "title": "நரசிம்மா (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநரசிம்மா 2001 ஆம் வந்த தமிழ் அதிரடித் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தில் விஜயகாந்த், இஷா கோபிகர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.இத்திரைப்படத்திற்கு மணிசர்மா இசையமைத்துள்ளார்.இத்திரைப்படம் ஜூலை 13,2001 அன்று வெளியானது.\nகாஷ்மீர் பிரிவினைவாதத்திற்காகப் போராடும் தீவிரவாதிகள், தமிழகத்தில் முக்கியமானவர்களைக் கொல்லவும், முக்கியக் கட்டிடங்களைத் தகர்க்கவும் திட்டமிடுகிறார்கள். அதைத் திறமையான அதிகாரி நரசிம்மா(விஜயகாந்த்) முறியடிப்பது எப்படி என்றும் சொல்லும் கதை.\nஇந்�� ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 பெப்ரவரி 2019, 02:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Bajaj/Khagaria/cardealers", "date_download": "2020-03-30T16:41:41Z", "digest": "sha1:FVXN75S74PXELQ3JTXSYR226NC5SVUP4", "length": 4299, "nlines": 95, "source_domain": "tamil.cardekho.com", "title": "காகரியா உள்ள பஜாஜ் கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nபஜாஜ் காகரியா இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nபஜாஜ் ஷோரூம்களை காகரியா இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட பஜாஜ் ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். பஜாஜ் கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து காகரியா இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட பஜாஜ் சேவை மையங்களில் காகரியா இங்கே கிளிக் செய்\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nபஜாஜ் அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/audi/tt-2019/specs", "date_download": "2020-03-30T17:43:30Z", "digest": "sha1:COUYQ5CQJCW56EPIDU4Y6M5OV5PVSTR6", "length": 7689, "nlines": 186, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் க்விட் ஆடி டிடி 2019 சிறப்பம்சங்கள் & அம்சங்கள், பகுப்பாய்வுகள், அளவுகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nமுகப்புநியூ கார்கள்ஆடி கார்கள்ஆடி டிடி 2019சிறப்பம்சங்கள்\nஆடி டிடி 2019 இன் விவரக்குறிப்புகள்\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nடிடி 2019 இன் முக்கிய அம்சங்கள், அம்சங்கள் மற்றும் விலை\nஆடி டிடி 2019 இன் முக்கிய குறிப்புகள்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1984\nஆடி டிடி 2019 விவரக்குறிப்புகள்\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஆடி டிடி 2019 பயனர் மதிப்புரைகள்\nஎல்லா டிடி 2019 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா டிடி 2019 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஆடி கார்கள் ஐயும��� காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: apr 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: apr 20, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 10, 2021\nஎல்லா உபகமிங் ஆடி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 25, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: apr 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 10, 2020\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/srilanka/04/232625?ref=view-thiraimix", "date_download": "2020-03-30T16:24:48Z", "digest": "sha1:NIMAQ4Y4ITDXGAH7JBOT24RHMHZLAX2X", "length": 16694, "nlines": 153, "source_domain": "www.manithan.com", "title": "ஈழத்து சிவன் ஆலயத்தில் கண்டுப்பிடிக்கப்பட்ட கல்வெட்டுக்கள்! தமிழர்களின் விலைமதிக்க முடியாத பொக்கிஷமாக மாறிய ஆச்சரியம் - Manithan", "raw_content": "\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கப சுரக் குடிநீர்... வாங்குவதற்கு அலைமோதும் மக்கள்\nகனேடிய பிரதமர் ட்ரூடோ எடுத்துள்ள முக்கிய முடிவு\nசீனாவிலிருந்து இலங்கைக்கு மருத்துவ உதவிப்பொருட்களை அனுப்பிய இலங்கையர்கள்\nயாழ்ப்பாணம் உட்பட ஆறு மாவட்டங்களுக்கு ஊரடங்கு நீடிப்பு\nவீட்டிற்குள்ளேயே இருங்கள்... சடலங்களின் படங்களை வெளியிட்டு மக்களிடம் கோரிக்கை வைத்த செவிலியர்\nபிரசவ வலியால் துடித்த கொரோனா நோயாளி: அறுவை சிகிச்சையின் போது குழந்தையுடன் பரிதாப மரணம்\nகொரோனாவால் நான் இறக்கலாம்... என் குழந்தைகளுக்கு தெரியனும்.. பலரை காப்பாற்ற போராடும் பெண் மருத்துவரின் பதிவு\nநடிக்கவரும் முன் லேடி சூப்பர் ஸ்டாரின் நிலை இதுதானா.. வீடியோவை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்...\nபரவை முனியம்மாவுக்காக பாடப்பட்ட கடைசி பாட்டு துக்க வீட்டில் கண்ணீர் விட்டு அழவைத்த சோகம்\nஇந்த 6 ராசி ஆண்களை போல காதலிக்க உலகத்தில் யாராலும் முடியாதாம் கிடைச்சா கண்ண மூடிகிட்டு கல்யாணம் பண்ணுங்க\nகொரோனா பற்றி முன்னரே கணித்துக் கூறிய 14 வயது ஜோதிட சிறுவன்... தீயாய் பரவும் காட்சி\nசீனாவில் 1.5 கோடி பேர் எங்கே சென்றார்கள் பீதியூட்டும் உண்மையை மறைக்கின்றதா சீனா\nவேலை முடிந்து நள்ளிரவில் வீடு திரும்பிய பொலிசார்... படுக்கையறையில் தற்கொலை\nமாரடைப்பால் உயிரிழந்த நடிகர் சேதுராமனின் குழந்தை: இணையத்தில் வைரலாகும் புகைப்படம்\nகனடா, யாழ் கொக்குவில் கிழக்கு\nஈழத்து சிவன் ஆலயத்தில் கண்டுப்பிடிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் தமிழர்களின் விலைமதிக்க முடியாத பொக்கிஷமாக மாறிய ஆச்சரியம்\nதமிழர்களின் தொன்மைமிகு அடையாளமாக என்றும் வானளாவிய அளவு உயர்ந்திருக்கும் ஆதாரங்களில் ஆலயங்களுக்கு முதலிடம் உண்டு.\nபலருக்கு தெரியாத இலங்கையில் உள்ள திருகோணமலை லிங்கபுரம் திருமங்களாய் சிவன் ஆலயத்தை பற்றி தான் இன்று பார்க்கப் போகிறோம்.\nஈழத்தில் இருக்கும் தமிழர்களின் பொக்கிஷமாக இது கருதப்படுகின்றது. கடந்த சில வருடங்களுக்கு முன்னர் திருமங்களாய் காட்டுப் பகுதிக்குள் கள ஆய்வுகளுக்காகச் சென்ற ஆய்வாளர்கள் இந்த ஆலய பகுதியில் இருந்து ஐந்து தமிழ்க் கல்வெட்டுக்களை கண்டுபிடித்திருந்தனர்.\nஇது ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்றும் ஆய்வாளர்கள் குறிப்பிட்டிருந்தனர்.\nகுறித்த பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஐந்து கல்வெட்டுக்களில் மூன்று கல்வெட்டுக்கள் கி.பி. 10 ஆம் - 11 ஆம் நூற்றாண்டையும், ஏனைய இரண்டு கல்வெட்டுக்கள் கி.பி. 14 ஆம் - 15 ஆம் நூற்றாண்டையும் சேர்ந்தவை என்பதை அவற்றின் எழுத்தமைதி கொண்டு ஆய்வாளர்கள் கணிப்பிட்டிருந்தனர்.\nகுறித்த பிரதேசம் செறிவான தமிழ்க் குடியிருப்புக்களைக் கொண்ட பிரதேசமாக விளங்கியதுடன், அவ்விடம் முன்னர் திருமங்களாய் என்ற பெயர் கொண்டு அழைக்கப்பட்டது.\nஇப்பிரதேசத்தில் இருந்து 1964 இன் பின்னர் மக்கள் படிப்படியாக வேறு இடங்களுக்கு சென்று குடியேறியதால், ஏறத்தாழ ஏழு மைல் சுற்று வட்டம் பெருங்காடாகவே காணப்படுகிறது.\nஅதிலும் 1985 ஆம் ஆண்டிற்குப் பின்னர் நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக தமிழர்களின் புராதன வாழ்விடமாக இருந்த திருமங்களாய் கிராமத்துடனான தொடர்பு முற்றாகத் துண்டிக்கப்பட்டு, அக்கிராமம் காடுகளால் சூழப்பட்டது.\nஅப்பிரதேசத்தில் உள்ள கல்வெட்டுக்கள் தமிழர் வரலாறு, தமிழர் மதம் பற்றிய ஆய்வில் விலைமதிக்க முடியாத பொக்கிஷங்களாக விளங்கும் என்பது உறுதியாகும்.\nகுறித்த கல்வெட்டுக்கள் முழுமையாக வாசித்து முடிக்கும் கட்டத்தில் இங்குள்ள ஆலயம் முதல் மூன்று கல்வெட்டுக்களின் காலத்தில் இலங்கையில் ஆட்சியிலிருந்த சோழ ஆட்சியாளர்களால் கட்டப்பட்டதா\nஅல்லது அவர்கள் ஆட்சிக்கு முன்பின்னாக அல்லது சோழர் ஆட்சியில் இங்கிருந்த தமிழர்களால் க���்டப்பட்டதா என்ற உண்மை தெரிய வரும். இக்கல்வெட்டுக்களின் சில பாகங்கள் சிதைவடைந்துள்ளது.\nஇருப்பினும் வேறுபட்ட காலங்களில் பொறிக்கப்பட்டுள்ள இக்கல்வெட்டுக்களில் இருந்து இவ்வாலயத்திற்கு நீண்ட வரலாறு இருப்பது தெரிகிறது.\nஇதற்கு திருகோணமலையில் உள்ள வரலாற்றுப் பழமை வாய்ந்த ஆலயங்கள் பற்றி கூறும் தலபுராணங்களில் ஒன்றான திருகரைசை புராணத்திலும் இவ்வாலயம் பற்றிக் கூறியிருப்பது இதன் பழமைக்கு மேலும் சான்றாகும்.\nதமிழ் தலைமுறை தலைகீழாக தடம்புரண்டு கொண்டிருக்கின்றது. இன்று அழிவின் விளிம்பில் இருக்கும் தமிழர்களின் பொக்கிஷங்களை காப்பது மாத்திரம் அல்ல அதை பற்றி அனைவருக்கும் அறியப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளேம் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nகடைக்குச் சென்று வந்த இளம்பெண்... கொரோனா பீதியில் குடும்பத்தினர் செய்த அநியாயத்தைப் பாருங்க\nசீனாவில் 1.5 கோடி பேர் எங்கே சென்றார்கள் பீதியூட்டும் உண்மையை மறைக்கின்றதா சீனா\nஇந்த 6 ராசி ஆண்களை போல காதலிக்க உலகத்தில் யாராலும் முடியாதாம் கிடைச்சா கண்ண மூடிகிட்டு கல்யாணம் பண்ணுங்க\nகிளிநொச்சியில் மக்கள் அதிகம் நடமாடும் பகுதிகளில் விசேட சுத்திகரிப்பு நடவடிக்கை\nகொரோனா வைரஸ் யாருக்கு அதிகம் தொற்றும்\nவயல் காவலுக்கு தங்கியிருந்த நபர் தீ விபத்தில் உயிரிழப்பு\n2020 இற்கான தமிழ்க் கல்விச் சேவை சுவிற்சர்லாந்து பொதுத்தேர்வு பிற்போடல்\n உலகம் முழுவதும் பலியானோர் எண்ணிக்கை 35 ஆயிரத்தை தாண்டியது\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnnews24.com/amitabs-property-worths/", "date_download": "2020-03-30T17:16:23Z", "digest": "sha1:ELEBSOO42AHFCA7MTMXNELZUE6VNYJSO", "length": 8621, "nlines": 72, "source_domain": "www.tnnews24.com", "title": "அமிதாப்பஜனின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.... - Tnnews24", "raw_content": "\nஅமிதாப்பஜனின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா….\nஅமிதாப்பஜனின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா….\nதமிழ்நாட்டின் சூப்பர் ஸ்டார் என்றால் ரஜினிகாந்த் , மலை��ாள சூப்பர் ஸ்டார் என்றால் அது மோகன்லால், அதுபோல மொத்த இந்தி திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்றால் அது அமிதாப் பச்சன் தான். பாலிவுட் சினிமாவை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்ற பெருமை அமிதாப் பச்சனையே சேரும். இவருக்கு அபிஷேக் பச்சன் என்ற மகனும், சுவேதா என்ற மகளும் இருக்கின்றனர். 76 வயதான அமிதாப் பச்சனுக்கு 3000 கோடி சொத்துக்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளன.\nதனது இந்த சொத்துக்களை தனது மகனுக்கும், மகளுக்கும் சமமாக பிரித்து கொடுக்க இருப்பதாக அமிதாப் தெரிவித்துள்ளார். அமிதாப் தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வருகிறார். அந்த நிகழ்ச்சியில் தனது இந்த விருப்பத்தை தெரிவித்து பேசிய அமிதாப், தனது சொத்துக்கள் அனைத்தயும் அபிஷேக் மட்டுமே சொந்தம் கொண்டாட முடியாது என்று கூறினார். மேலும் மகன், மகள் ஆகிய இருவருக்கும் சமமாக சொத்துக்களை பிரித்து கொடுப்பேன் என்று கூறினார்.\nஇதற்கு முன் ஒருமுறை தனது டுவிட்டர் பக்கத்தில் அமிதாப் இதனை குறிப்பிட்டிருந்தார். மேலும் பாலின சமத்துவம் பற்றி அடிக்கடி பேசிவரும் அமிதாப். தனது மகள் மீதான அதீத அன்பை அவ்வப்போது வெளிப்படுத்தி வருகிறார். 2015 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி கொண்டு வந்த ” பேடி பச்சாவ் பேடி படாவ் ” என்ற திட்டத்தையும் அமிதாப் பச்சன் ஆதரித்தார். இது பெண் குழந்தைகளை காப்பதற்கான திட்டமாகும். மேலும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக ஐ.நா.சபை தூதராகவும் அமிதாப் இருந்து வருகிறார்\nதோனியின் சொத்து மதிப்பு 800 கோடி… ஆனால்…\nநான் செத்தால் உனக்கு என்ன இப்போ CM இங்க வரணும்…\nகொரோனா நோயாளிகளின் ஒரு நாள் உணவுப்பட்டியல் என்ன தெரியுமா\nஅமேசான் ப்ரைம் திடீர் கட்டுப்பாடு – ஏன் தெரியுமா \nநேற்று கொரோனாவால் உயிரிழந்த மதுரை நபர் யார் தெரியுமா…\nஇனி யாரும் வெளிநாடுகளிலிருந்து தங்கம், போதை பொருட்கள் கடத்த முடியாது…மத்திய அரசின் அதிரடி திட்டம்.\nதலைவர்களின் கண்குளிர்ச்சியாக ஆசிரியர்கள் ஆடை அணிந்து வர வேண்டும்….சர்ச்சையை கிளப்பிய பல்கலைக்கழக பதிவாளர்\nஒவ்வொரு குடும்பத்திற்கும் 5000 தமிழக அரசு அதிரடி அறிவிப்பு \nமதுரை, பழனி உள்ளிட்ட 42 கோவில்கள் அரசின் கட்டுப்பாட்டில் இருக்காது நீதிமன்ற தீர்ப்பு இந்து அமைப்புகள் இனியாவது விழித்து கொள்ளுமா\nஒரு வழியா சிம்���ுவுக்கு திருமணம் மணப்பெண் யார் என்று தெரியுமா மணப்பெண் யார் என்று தெரியுமா \nஅடுத்தவன் மனைவியுடன் ஏரிக்கரையில் கரையில் ஒதுங்கிய புது மாப்பிள்ளை அடுத்து அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம் \nதம்பி பட நாயகியையும் விட்டுவைக்காத சீமான், ரகசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திவருகிறது \nதாய் செய்யக்கூடிய செயலா இது \nBREAKING பணக்கார நாடக மாறுகிறதா இந்தியா 3500 டன் தங்கம் கண்டுபிடிப்பு சற்று நேரத்தில் நிலைமை மாறியது \nட்விட்டர் பதிவிற்கு பதவியை நீக்கியது நியாமா அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடும் கோவம் எடப்பாடியை விளாசிய சி வி சண்முகம் \nகாட்டிற்குள் கூட்டி சென்று காதலன் செய்த விபரீதம் பள்ளி மாணவிக்கு காத்திருந்த அதிர்ச்சி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.udumalai.com/illavarasi-kavithaikal.htm", "date_download": "2020-03-30T16:23:02Z", "digest": "sha1:WEAQNSGZSJAWWCCER3MID4P6RYWSXKVR", "length": 6486, "nlines": 188, "source_domain": "www.udumalai.com", "title": "இளவரசி கவிதைகள் - ஆனந்த், Buy tamil book Illavarasi Kavithaikal online, Anandh Books, கவிதைகள்", "raw_content": "\nஆனந்தின் கவிதைகளில் இதற்கு முன் இல்லாத மரபார்ந்த சொல்லாட்சியும் கரை உடைந்தேரும் சந்தமும் கூடி மயக்குபவை \"இளவரசி கவிதைகள்\" இவற்றுடன் பயணம் செய்யும் மனம் தன்னுள் இருக்கும் இளவரசியைத் தேடிக் காணும் அல்லது தேடும் வேட்கை மீதூரப் பயணத்தில் களிகொண்டு மேலும் மேலுமெனச் செல்லக்கூடும் புதிர்க்கதைகளை உற்பத்தி செய்து ஈர்த்துச் செல்கின்றன சில நெகிழ்தலும் உருகுதலுமாகப் பிரும்மாண்ட வெள்ளத்தில் அடித்துச் செல்கின்றன.சில அகத்திற்கும் புறத்திற்கும் ஆழக்கிற்கும் மேலிற்கும் என அலைகின்றன சில\" தானே தானேதானே\" என உற்சாகம் பொங்கக் கெக்கலி கொட்டுகின்றன சில இலை கிளர்ந்தும் அணுபவ வெளிக்கும் வேகமாகவும் போய்வரலாம் அசை போட்டபடி நிதானமாக உலவலாம்\nஅறிவில் சிறந்த அன்னை ஆயிஷா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://memees.in/?current_active_page=3&search=%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-03-30T15:38:35Z", "digest": "sha1:LNTFCGMJJV3HCMIGPK5SSBBOZI7WT6AQ", "length": 7490, "nlines": 175, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | வடிவேலு விஜய் பகவதி காமெடி Comedy Images with Dialogue | Images for வடிவேலு விஜய் பகவதி காமெடி comedy dialogues | List of வடிவேலு விஜய் பகவதி காமெடி Funny Reactions | List of வடிவேலு விஜய் பகவதி காமெடி Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nவடிவேலு விஜய் பகவதி காமெடி Memes Images (10410) Results.\nகீழ ஊத்துனல்ல இதுக்கு எட்டு ரூபாய்\nசெல்லத்தாயி மகன் வடிவேலுவா டா நீயி\nவேண்டாம்டா வேண்டாம்டா நீயே சம்பளத்துக்கு வேலை பாக்குற\nசொந்த ஊருக்காரங்கன்னு வேற சொல்ற ரெண்டு டீ தானே\nசாப்பிட போற நேரத்துல டீ எதுக்குடா\nநம்ம ஊருல இருந்து இங்க வந்து சாப்பிடாம போனின்னா\nஎன்னடா நம்ம ஊருக்காரப்பய பாசத்துக்கு ஒரு அளவே இல்லாம போச்சி\nடேய் எல்லாரும் வாங்கடா நம்ம ஊருக்காரப்பய ஹோட்டல் வெச்சிருக்கான்\nஒரு கிராமமே உக்காந்து சாப்பிட்டுக்கிட்டு இருக்கு\nதயவு பண்ணி கணக்குல கைய வெச்சிடாதப்பா\nகணக்குல எல்லாம் கைய வெக்க மாட்டேன்\nஇனி ஜென்மத்துக்கும் உனக்கு சம்பளம் கிடையாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=2498", "date_download": "2020-03-30T17:12:46Z", "digest": "sha1:XIH32L3GBZEABRDS44SZ4GQ66KK2YRHH", "length": 8979, "nlines": 98, "source_domain": "puthu.thinnai.com", "title": "சித்தி – புத்தி | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nதுவண்டவிட்ட நேரத்தில் புலப்பட்டது –\nஎவருக்கெனும் ஆறுதலாக இருக்க முடிகிற\nபிள்ளையாராகி விட்டால் தேடுதல் நிற்குமே\nSeries Navigation செல்லம்மாவின் கதைவிடாமுயற்சியும் ரம்மியும்\nதிண்ணை கட்டுரை எதிரொலி: இடிக்கப்பட்ட கோயில் மீண்டும் கட்டப்படுகிறது\n‘அது’ வரும் பின்னே, சிந்தை தெளியட்டும் முன்னே\nநடனக்கலைஞர் சாந்தா ராவ் நினைவாக…\nபிரயாண இலக்கியம் – தி ஜானகிராமனும் மற்றோரும் – இரண்டு\nஎன் கைரேகை படிந்த கல். தகிதா பதிப்பகத்தின் மிகச்சிறந்த கவிதைத் தொகுப்பு\nஜென் ஒரு பு¡¢தல் – பகுதி -2\nகதையல்ல வரலாறு: ருடோல்ப் ஹெஸ்ஸென்ற பைத்தியக்காரன் \nஎனது இலக்கிய அனுபவங்கள் – 7 எழுத்தாளரும் புத்தக வெளியீடும்\nவேறெந்த சொற்களும் அவனிடம் மிச்சமில்லை\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரு கதைகளுக்கு இடையே (கவிதை -40 பாகம் -3)\nமிக பெரிய ஜனநாயக திட்டம் ஊழலில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புதல்\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) இதயத்தின் இரகசியங்கள் (Secrets of the Heart) (கவிதை -46)\nஅம்ஷன் குமாருடன் ஒரு சந்திப்பு\nஆள் பாதி ஆடை பாதி\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 9\nபஞ்சதந்திரம் – தொடர் – நூல்வரலாறு\n கடற்தளங்களின் உயர்ச்சியும், தாழ்ச்சியும் -2\nPrevious Topic: பனியுகத்தின் தோற்றமும், மாற்றமும் கடற��தளங்களின் உயர்ச்சியும், தாழ்ச்சியும் -2\nNext Topic: விடாமுயற்சியும் ரம்மியும்\nஉண்மைதான் பிள்ளையாராகி விடலாம். ஆனால் தாங்கும் தோள்களில் எல்லாவற்றையும் சாற்றி விடுவார்கள் சித்ரா..:)))\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/2019-magazine/278-september-1-15-2019/5283-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE.html", "date_download": "2020-03-30T15:47:28Z", "digest": "sha1:POCBHFRGC7HTDNWOY6YP33FTZYCLMAXX", "length": 40151, "nlines": 140, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - சிறுகதை : திறப்பு விழா", "raw_content": "\nசிறுகதை : திறப்பு விழா\nசெப்டம்பர் 15 - பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் சிறப்புச் சிறுகதை\nவெற்றிபுரம் வேந்தர் வேழமுகத்தாரின் உருவச் சிலை திறப்பு விழா வைபவம் பற்றி, எங்கும் ஒரே குதூகலம்.\nவேந்தருடைய அருங்குணங்களைப் பற்றிப் பேசுபவரைவிட, உருவச்சிலை சமைத்த சிற்பியின் கலைத் திறனைப் பற்றியே அதிகமாகப் பேசினர்.\nஉண்மையைக் கூறுவதானால், ‘வைபவம்’ வேந்தருக்குப் பெருமை தருவதாக அமையவில்லை, சிற்பியின் திறமைக்குப் பெருமை அளிக்கும் திருநாளாக அமைந்தது.\nசிற்பி சந்தனத் தேவன், தன் கலைத்திறன் முழுவதையும் அந்தச் சிலை சமைப்பதில் காட்டி இருந்தான்.\nமன்னனே, சிலையைக் கண்டு மலைத்துப் போனான்.\n“இன்றிருக்கும், நாளை என்ன ஆகுமோ’’ என்று மதகுரு, அடிக்கடி கூறுகிறார், மனித உடலைப் பற்றி.\nமகேசன் படைப்பு மனித உடல் எனினும், தேவ சிற்பியின் சிலை, முதுமை, நோய் எனும் ஆபத்துகளால் தீண்டப்பட்டு முடிவில் பிடிமண்ணாகிப் போகிறது\nஅழகொழுகும் கண்கள் _ ஓர் நாள் ஒளி இழந்து வெறும் குழிகளாகிக் காணப்படுகின்றன\nகுன்றெடுக்கும் தோள், குலைந்து போகிறது\nபுன்னகை, எங்கோ மறைந்தே போய்விடுகிறது\nதேவ சிற்பியின் கருத்தோவியம் என்கிறார்கள், மனிதனை. ஆனால் அந்தச் சிலை, காலத்தால் தாக்கப்பட்டு, கூனி, குறுகி குலைந்து குப்பையாகிவிடுகிறது.\nஆனால், இதோ மனிதன், சிற்பியாகிறான் _ கல்லைச் செதுக்கிச் சிலை சமைக்கிறான் _ காலத்தை வெல்கிறான்\nகெம்பீரம், கவர்ச்சி, ஒளி எல்லாம் அப்படி அப்படியே அமைந்து விடுகின்றன\nதேவ சிற்பியின் ‘தோல் பொம்மை’ சுருங்கிப் போகிறது\nதன் ‘கைவண்ணம்’ காட்டிச் சமைத்தான் மனிதன். அந்தச் சிலை, ‘இளமை அழகு’ குன்றாத நிலையில், காலத்தை எதிர்த்துக் கொண்டு நிற்கிறது\nபடைப்புத் தொழிலில், என்னிடம் பரமன் எங்ஙனம் போட்டி��ிட முடியும் அவன் படைப்பு ‘ஆறிலோ நூறிலோ’ அழிகிறது, என் படைப்பு, காலத்தை வென்று நிற்கிறது\nசிற்பி சந்தனத்தேவன், மன்னனைப் பார்த்த பார்வையில் இந்த ‘எண்ணமெல்லாம்’ இருப்பதுபோலத் தோன்றிற்று\nநாளை மாலை, மண்டலம் பலவற்றிலுமிருந்து, சிற்பிகள் வரப் போகிறார்கள் _ சிற்றரசர்கள் வருகிறார்கள் _ சீமான்களின் கூட்டம் ஏற்கெனவே நிரம்பி விட்டது.\nசிற்பக் கலாவிற்பன்னர்கள் கண்டு மகிழத்தக்கது மட்டுமல்ல, சிற்பக் கலைக்கு ஒரு புதிய ஆசான் கிடைத்துவிட்டான் என்று போற்றத்தக்க முறையில் சிலை அமைந்து விட்டது, என்று மன்னன் பாராட்டினான்\nசிந்தனை, ஓயாத உழைப்பு, இவைகளால் உடலும் உருக்குலைந்து போயிருந்த நிலையில் இருந்தான் சிற்பி.\nகருவுற்ற காலத்தில், மகப்பேறு எதிர்பார்க்கும் தாயின், நிலை போன்றது, சிற்பிக்கு\nமழலை கேட்டது _ முகம் மலரலாயிற்று _ வேதனை என்றனர் விவரமறியாதவர்கள் அவள் கதறியபோது _ விருந்து என்றாள் தாய், குழந்தை வீறிட்டு அழுதபோது\nஅதே நிலையில் சிற்பி இருந்தான்.\nகல், சிலையாகி விட்டது _ கருத்து வடிவமெடுத்து விட்டது\nதூக்கம் வராத இரவுகள் பல நெற்றியிலே ஒரு வளைவு இருக்கிறது மன்னனுக்கு _ ஆனால், அது சிந்தனையின்போது மட்டுமே தெரிகிறது.\nசிந்தனை செய்யும்போது, முகம் சோபையற்று இருப்பதுண்டு பலருக்கு.\nவேழ முகத்தாருக்கு, சிந்தனையின்போது, தனிச் ‘சோபை’ தெரிகிறது _ கல்லிலே, இது அமைய வேண்டும். கருத்தில் அமைந்துவிட்டது. கரத்திலே அதற்கான ‘இலாவகம்’ வர வேண்டும், எப்படி\nசிற்பி, இதுபோல, பலவற்றுக்குச் சிந்தித்திருக்கிறான்.\nஒரு தட்டு _ சிறிதளவு செதுக்குவான் _ ஒரு கீறல் ஏடுபடுத்துவான் _ சிறிது கிண்டி விடுவான் _ எதிரே போய் பார்த்துக் கொண்டே நிற்பான், பால் புளிப்பேறிவிடும். பழத்தைப் பறவைகள் கொத்திக் கொண்டு போய்விடும்\nமிகுந்த கஷ்டத்துக்குப் பிறகு அவன், ‘கலைச் செல்வத்தை’ப் பெற்றெடுத்தான்.\nஇனி, ஊரார் காணலாம், உற்றார் மகிழலாம்.\nதிறப்பு விழா, அவனுக்கு வெற்றி விழா\nமன்னன் சிலை நேர்த்தியாக அமைந்து விட்டது என்று அமைச்சரும் ஆஸ்தான அலுவலர்களும் கூறினர். சிற்பிக்கு இனிப்பாகத்தான் இருந்தது ஒரு கணம் _ மறு கணமோ, அவர்கள் மன்னனைத்தான் பாராட்டுகிறார்கள்போல் தோன்றிற்று, மனதிலே ஓர் பசி எடுத்தது\nதங்கள் அழகு, அப்படியே தெரிகிறது, அரசே\nவிரிந்த மார்பல்லவா தங்கட்கு; சிலை அதனால்தான் சோபிதமாக இருக்கிறது.\nகண்களிலே உள்ள ஒளியைக் கவிவாணர்கள் பலர் கவிதை வடிவாக்கியுள்ளனர் _ இளைஞன் கல்லில் அந்தக் கண்ணழகைக் காட்டியுள்ளான்\n _ படைத்த முறையும் சிலாக்கியமானது\nமன்னனைப் புகழ்கிறார்கள் _ இரண்டோர் புகழுரையை தனக்கும் வீசுகிறார்கள்.\nசிற்பிகள் நாளைக்கு வருவர் _ அவர்களால் தான், சிறந்த பாராட்டுரை கூற முடியும் என்று எண்ணினான் _ மறு கணமோ, “ஆனால்... அவர்கள்...’’\n“கண் செதுக்க நாலு நாள் ஆகியிருக்கும்.’’\nஎன்பார் ஒருவர்; “இதற்கு ஏன் நாலுநாள், நான் நரேந்திரபூபதியின் கண்களை நாலு மணி நேரத்தில செதுக்கினேன்’’ என்பார்.\n’’ என்று சொந்தம் கொண்டாடி அழைத்து வேறொருவர் கேட்பார், “காதணி செதுக்கியபோது, மாலை வேளையோ\nஇங்ஙனம் ஒவ்வோர் சிற்பியும், சிற்பக்கலையில் தத்தமக்கு உள்ள அறிவுத் திறனை அறிவிக்கும் வகையிலேயன்றோ, பாராட்டுகளை அமைப்பர் என்ற எண்ணம் உண்டாயிற்று\n ஆனால் கலைத்திறமை கண்டா, அல்லது காலத்தை வெல்லும் வகையில் கல்லுருவம் கிடைத்து விட்டது, இனி வாழையடி வாழையாக வருபவர்கள், தமது அருமையை அறிவர் என்கிற எண்ணத்தினாலா\n ஊராருக்கு, எனக்கு, இந்தப் பேசும் ஓவியம் என்று கொஞ்சிட முனைவார்களே தவிர, என் ‘கைத்திறனை’யா புகழ்ந்தபடி இருப்பார்கள் என்று எண்ணினான்; விவரிக்க முடியாததோர் வருத்தம் அவனைக் கப்பிக் கொண்டது.\nவருத்தம் குறையவும், வெப்பம் தாக்காதிருக்கவும், மாலை முழுவதும் மலர்ச் சோலைகளாகக் சுற்றினான் _ நீரூற்றுகளை நாடினான் _ எதைக் காணும்போதும் அவனுக்கு, எழில் எங்கும் இருக்கிறது அதோ மலரும் அரும்பும் ஒரே கொடியில் அதோ மலரும் அரும்பும் ஒரே கொடியில் இதோ பெடையிடம் கொஞ்சும் சேவல் இதோ பெடையிடம் கொஞ்சும் சேவல் ஆஹா அந்த மந்தியின் பார்வையில்தான் எவ்வளவு குறும்பு\n உளியில்லை, உறக்கமற்ற இரவுகளில்லை, எனினும் கலைக்குக் கருத்தளிக்கும் ஓவியங்கள் உள்ளன என் ‘கைத்திறன்’ எம்மாத்திரம்\nஇருள் மெல்ல மெல்ல கப்பிக் கொண்டது _ என்றைய தினம் இணையற்ற மகிழ்ச்சி இருக்க வேண்டுமோ, அன்று அவனுக்கு விவரிக்க முடியாத ஓர் வருத்தம்\nபாறையில் படுத்து உறங்கி விட்டான்.\nகனவில், தாயும் தந்தையும் வந்தனர் _ தாய் கடிந்து கொள்கிறாள். காடு கழனியைக் கவனிக்காமல், கல்லை உடைப்பதும் காலத்தை ஓட்டுவதுமாக இருக்கிறாயே என்ற�� _ தகப்பன், சிறு பிரம்பு கொண்டே அடிக்கிறான், பெரிய சிற்பியோ ச்சீ\nகண் காணாத தேசம் சென்று விட்டனர் _ மகன் ஓர் உதவாக்கரை என்று சபித்துவிட்டு.\nஇவனோ ‘சிற்பி’யாகி விட்டான் _ புகழ்பரவி, அவர்கள் இருக்குமிடம் சேருமோ, அல்லது, எந்தச் சேதியும் தேவையற்ற நிலையை அவர்கள் அடைந்துவிட்டார்களோ, யார் கண்டார்கள்\nபாவம், களைத்துப் போய்விட்டான், _ என்று முதியவர் கூறினார்.\nவீடு வாசல் இல்லையா, இப்படிக் காடு மேடு தங்கிட, என்ன காரணம் _ என்றாள் அவர் பேத்தி.\n என்று கேட்டபடி, வெட்கித் தலைகுனிந்த வண்ணம், தன் வேல்விழியைப் பக்கவாட்டாகப் பாய்ச்சியபடி நின்ற பாவையைக் கவனித்துவிட்டு, “இது தங்கள் தோட்டமா நான் அனுமதி இல்லாமல் நுழைந்துவிட்டேனோ நான் அனுமதி இல்லாமல் நுழைந்துவிட்டேனோ களைப்பில் தூங்கிவிட்டேன்’’ _ என்று குளறினான் _ குமாரி ‘கலகல’வெனச் சிரித்தே விட்டாள்.\n“சும்மாகிட குட்டி, தம்பி யாரு, நீ இந்தப் பக்கம், பொழுது சாய்ந்த பிறகு புலிகூட உலாவுமே, இங்கே படுத்துத் தூங்கலாமா இந்தப் பக்கம், பொழுது சாய்ந்த பிறகு புலிகூட உலாவுமே, இங்கே படுத்துத் தூங்கலாமா வா, வா என்னோட அரண்மனை அருகாமையில் இருக்கு’’ என்று கூறி அழைத்துச் சென்றார்.\nஅரண்மனை சமையற்காரர்களிடம் ‘அஞ்சும் மூணும்’ அடுக்கடுக்காகக் கொடுத்தும், ஏன் இப்படிச் சுவையாகச் சமைத்திடத் தெரிவதில்லை என்று எண்ணினான் _ அந்த மங்கையின் கரம் பட்ட துவையலும் பொரியலும், அவியலும் அப்படிச் சுவைத்தது அவனுக்கு.\nஏதேதோ பேசவேண்டுமென்று எண்ணினான் _ ஆனால் ஏனோ அந்த மங்கையின் பார்வை அவன் ‘நாவை’க் கட்டிப் போட்டுவிட்டது.\n தாத்தா... என்று கேட்டுக்கொண்டே முக்காடிட்ட உருவம் உள்ளே நுழைந்தது.\nதாத்தாவும் தையலும் வரவேற்றனர்; வந்த பெண், சிற்பியைக் கண்டதும் சிலையாகச் சமைந்துவிட்டாள்; அவனும் அவளைக் கண்டு ஆச்சரியப்பட்டான். அவள், அரசனுடைய தங்கை, விதவை.\n“கொழந்தே...’’ _ என்றான் கிழவன் _ “உஸ், பேசாதே’’ என்று எச்சரிக்கை செய்தாள் அரச குடும்ப அணங்கு.\n“இவர் எப்படி உங்களுக்குத் தெரியும்’’ _ அவள் கேட்கிறாள். “காட்டில் கண்டோம் _ வழி தவறி வந்தான் இந்த இளைஞன்’’ _ கிழவன் சொன்னான்.\n“வரவேண்டிய இடத்துக்குத்தான் சிற்பி வந்து சேர்ந்திருக்கிறார்’’ என்று கேலியாகப் பேசிவிட்டு, அவள், கிழவனின் பேத்தியைப் பார்த்துச் சிரித��தாள்.\n“தாத்தா, பாலில் கலந்து பருகியதும், பிணமாகிக் கீழே விழ வேண்டும் _ அப்படிப்பட்ட ‘விஷம்’ உடனே தேவை’’ என்றாள் அரச குடும்ப அழகி. சிற்பி திடுக்கிட்டுப் போனான்.\n“நல்ல வாய்ப்பை இழந்து விட்டீரய்யா சிற்பியாரே, நாலு நாளைக்கு முன்பு தெரிந்திருந்தால்கூட, என்னையும் கல்லுருவமாக்கி இருக்கலாம். நாளைக்கு _ அல்லது நாளை நள்ளிரவுக்கு மேல் நான் இருக்க மாட்டேன்’’ _ என்று கூறிக் கொண்டே இருக்கையில் அவளுக்குக் கண்களில் நீர் ‘பொல பொல’வென உதிர்ந்தது.\n“தாத்தா, இவர் சிற்பி _ நிபுணர் _ என் அண்ணனுடைய சிலையை அழகாகச் சமைத்திருக்கிறார்.’’\n“ஆமாம், அம்மணி அதனால் என்ன...’’\n“அதனால் என்னவா... அந்தக் கருணை பொழியும் முகம் எல்லோருக்கும் தெரியுமல்லவா, உமது கலைத்திறனால், என் அண்ணனுடைய புகழ்பரவும் _ உமக்கும்தான்...’’\n“அம்மணி, தங்கள் வார்த்தையிலே கேலி தொனிக்கிறது...’’\n“அய்யா, கல்லுளிச் சத்தத்தை மட்டுமே கேட்டுக் கேட்டுப் பழகிப் போனதால், என் வேதனை உமக்குக் காதில் படவில்லை; கண்ணீருமா தெரியவில்லை. கலைத் திறனைக் கொண்டு, யாருடைய சிலையைச் சமைத்திருக்கிறீர், தெரியுமா.... என் அண்ணன் சிலையை, என் அண்ணன் யார் நாட்டுக்கு அரசன், போரில் புலி, கலாரசிகன், மக்களிடம் மதிப்புப் பெற்றவன், மண்டலம் பலவற்றிலே, செல்வாக்குப் பெற்றவன்...’’\n“ஆனால், என் அண்ணன் ஒரு குருடன்...\n விழி திறந்திருக்கிறது. ஆனால், குருடன் எல்லாருக்கும் அல்ல அவரால், உன் சிலையைக் காண முடியும், கப்பப் பொருளைக் காண முடிகிறது. கோட்டை கொத்தளத்தை, பொக்கிஷத்தை பூஜாமாடத்தை _ எல்லாவற்றையும் பார்க்க முடிகிறது. கல்லுடன் காலமெல்லாம் பழகும் சிற்பியே என்னையும் பார்க்க முடிகிறது, ஆனால், என் கருவில் வளரும் சிசுவைக் காண முடியாத குருடன் அவர்...’’\n என் அண்ணன், தன் ‘பட்டம்’ பறிக்கப்படாமலிருக்க வேண்டும் என்பதற்காக, சதிகாரர்களின் தலைவனாக இருந்த ஒரு கிழச் சீமானுக்கு என்னைத் ‘தாரை’ வார்த்துக் கொடுத்தார். ஆமாம், கோலாகலமான திருமண விழா என் கண்கள் குளமாயின. சீமான்கள் குடித்துக் கூத்தாடினர். என் அண்ணன், இனி தன் பதவிக்கு ஆபத்து இல்லை என்ற களிப்புடன், அண்ணியுடன் பால்வண்ண நிலவில், பளிங்கு மாடியில், உலவினான் _ நான் பால் நுரைபோன்ற தலையுடன் தத்தி நடக்கும் காமாந்தகாரக் கிழவனிடம் சிக்கினேன் _ அவன் ஆஹா என் கண்���ள் குளமாயின. சீமான்கள் குடித்துக் கூத்தாடினர். என் அண்ணன், இனி தன் பதவிக்கு ஆபத்து இல்லை என்ற களிப்புடன், அண்ணியுடன் பால்வண்ண நிலவில், பளிங்கு மாடியில், உலவினான் _ நான் பால் நுரைபோன்ற தலையுடன் தத்தி நடக்கும் காமாந்தகாரக் கிழவனிடம் சிக்கினேன் _ அவன் ஆஹா என்றான். என் ‘அய்யோ’’ கூட அவனுக்கு, கீதமாக இருந்தது\n“கிழவனுக்கு மனைவியாக, எப்படி இருப்பது என்பதை நான் தெரிந்து கொள்ளச் சிலகாலம் பிடித்தது _ அதற்குள் என் காதலர், களத்திலிருந்து திரும்பினார் _ யார் அவர்... உமக்கு உதவியாக அமர்த்தப்பட்டிருந்தாரே...’’\n“ஆம், என் இதயத் தாமரையை மலரும்படி செய்தவர். அரியாசனம் கிடைக்காததால் வெறும் போர் வீரனாக உள்ளவர். அவருடைய ‘காதற்கனி’யைத் தாங்கிக் கொண்டிருக்கிறேன்...’’\n எனக்கு எப்போது திருமணமாயிற்று, விதவையாக... கிழவனுக்குக் கலியாணம் நடந்தது. அவன் பிறகு இறந்தான். கருணை பொழியும் கண்களைச் செதுக்கி இருக்கிறாயே, நாளைக்குக் காணப் போகிறார்களல்லவா, காவலர்கள், நாவலர்கள்... அந்தக் கண்களிலே ஒரு துளி கருணை பிறக்கவில்லை, நான் காலில் வீழ்ந்தேன்... கண்ணீர் பொழிந்தேன்... கருவில் வளரும் செல்வத்தைக் கவனப்படுத்தினேன்... மறுமணத்துக்கு இசைவு தரச் சொன்னேன்.. இந்த மண்டலத்துக்கு அதனால் இழுக்கு நேரிட்டு விடுமென்றால், எம்மை ‘ஓடிவிட’ அனுமதி தாரும், உமது ‘ஓநாய்களை’ அனுப்பி விரட்டிப் பிடிக்காமலிருந்தால் போதும் என்று மன்றாடினேன்...’’\n அம்மணி, என்ன சொன்னார் அரசர்.’’\n“அரசரா, அரச நீதி பேசினார்... என் கதிரவனைச் சிறையில் தள்ளிவிட்டார்... நாளை மறுநாளோ, நாலு நாளைக்குப் பிறகோ, விழா முடிந்ததும் சிரச்சேதமாம்...’’\n“என்ன அநியாயம்... என்ன அக்ரமம்...’’\n“என்ன அழகான சிலை _ எத்துணை கெம்பீரம், என்று நாளைய தினம் புகழப் போகிறார்கள் _ நான் இன்றிரவு பிணமாக வேண்டும்...’’\n“தங்கையே, பிணமாக வேண்டியதில்லை. பிழை செய்த நான், கழுவாய் தேடுவதைக் கண்டு களித்திட வேண்டுகிறேன்... காதலனை மீட்டிடவும், கடிமணம் புரிந்திடவும் வழி நான் கண்டளிக்கிறேன்... தங்கள், உயிர் துறக்கும் முடிவை மட்டும் மாற்றிக் கொள்ளத்தான் வேண்டும்...’’\n“ஆமாம், அக்கா, அவர் வார்த்தையை நம்புங்கள்...’’\n“குழந்தாய் தற்கொலை பெரிய பாபமம்மா...’’\n“தற்கொலை கூடாது என்பது மட்டுமல்ல; கருவில் உள்ள குழவி...’’\n“ஆமாம்... அது எல்லா��ற்றையும்விட அக்ரமம்.’’\n“ஆகட்டுமடி மருதம்,’’ இந்த உரையாடலுக்குப் பிறகு, சிற்பி, வேகமாக ஊர் திரும்பினான். அரசன், நண்பர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தான்.\n சிற்பி அவனிடம், மிக முக்கிய ‘வேலைப்பாடு’ அமைக்க மறந்து விட்டதாகவும், விடிவதற்குள் அதனைச் செய்து முடிப்பதாகவும் கூறி அனுப்பிவிட்டான். “மன்னர்பிரான் வேழமுகத்தாருடைய உருவச் சிலையத் திறந்து வைக்கும் பாக்கியம், எனக்குக் கிடைத்தது பற்றி நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்...’’\n“மன்னர்களில் மாணிக்கம் எனத்தக்க மாண்புள்ள நம் வேழமுகத்தாரின் சிலையை, கலை மன்னர் என்று போற்றத்தகும் சிற்பி சந்தனத்தேவன் சமைத்திருக்கிறார்.’’\nஅந்த உருவச்சிலை, கலையின் நேர்த்தியை எடுத்துக் காட்டுவதுடன், மன்னர்கள் எங்ஙனம் ஆட்சி நடத்தி மக்களுக்கு இதம் செய்ய வேண்டும் என்கிற மாண்பினை எடுத்துக்காட்டுவதாக இருக்கும் என்பது திண்ணம் _ என்று சொற்பொழிவாற்றிவிட்டு, சோமேசர் மடாலயத் தலைவர் சொர்ணலிங்க குரு, திரைச் சீலையைத் திறந்தார் _ மண்டலாதிபதிகள், மந்திரி பிரதானியர், சிற்பிகள் அனைவரும் கரகோஷம் செய்தபடி, வேந்தர் வேழமுகத்தார் வாழ்க, என்று வாழ்த்தொலி கூறியவண்ணம் சிலையைப் பார்த்தனர் _ இரு கண்களும் குருடாகச் சிலை காணப்பட்டது. உளியினால் ஆழமாக இரு குழிகளாக்கப்பட்டு விட்டிருந்தன. அனைவரும் பதறினர், அடடா, அய்யகோ யார் செய்த வேலை, என்ன போக்கிரித்தனம், எங்கே சிற்பி _ இதென்ன கோலம் _ என்று பலர் பலவிதமாகக் கூவினர்.\nசிற்பி சந்தனத்தேவன் பதறாமல், நின்றான்.\n“ஏன் பதைக்கிறீர்கள், அரசன் குருடன், அதை அறிந்த பிறகுதான், சிலையில் நான், இந்தத் ‘திருத்தம்’ செய்தேன்....’’\nபித்தம் பிடித்துவிட்டதோ _ என்று பெருங்கூச்சலிட்டனர் அமைச்சர்கள். பிடித்துக் கட்டுங்கள் கம்பத்தில், என்றான் மன்னன்.\n“வேண்டாம் வேந்தே, கதிரவன் இருக்கும் காராக்கிரகத்தில் என்னையும் கொண்டுபோய்த் தள்ளுங்கள் _ பிறகு, முதலில், தங்கள் சிலையில் நான் செய்த திருத்தம் தவறா, என்று கேளுங்கள், நான் பதிலளிக்கிறேன். நான் கலைஞன் _ கூலிக்காரனல்ல. கலை, கற்பனையை ஏற்றுக் கொள்வதுதான், ஆனால், உண்மையை மறைப்பது கலையாகாது. நாள் கணக்கில் _ மாதக் கணக்கில், நான் சிலை செதுக்கிக் கொண்டிருந்த போதெல்லாம், குருடனாகத்தான் இருந்தேன் _ அதனால்தான் தாங்கள் குர���டர் என்பதைத் தெரிந்து கொள்ளவில்லை நேற்று இரவுதான் எனக்குக் கண் திறந்தது; தாங்கள் குருடர் என்பது தெரிந்தது.\n“கசை அடி கொடுங்கள் _ கீழே சுருண்டு விழும் வரையில்...’’\n“கட்டாரி கொடுங்கள் எனக்கு _ நான் இறந்த பிறகு கசையடி விழா நடத்தட்டும்’’ _ என்று கூறியபடி, மன்னனின் தங்கை, மன்றம் நுழைந்தாள். சிற்பியையும் அவளையும் மாறி மாறிப் பார்த்தனர், மன்றத்தினர் சந்தேகத்தோடு.\n“அவள் என் தங்கை. அறிவிலிகளே, அவள் என் தங்கை, அவள் விதவை, விவேகமற்றவரே, விதவை. ஆனால், ‘தாய்’ ஆகும் நிலையில் தத்தளிக்கும் துர்ப்பாக்கியவதி...\nமன்றம் பரபரப்பு அடைந்தது. மன்னன் மன்றத்தைக் கலைத்துவிட எவ்வளவோ முயன்றான் _ முடியவில்லை _ படை வரிசையினரே, சிற்பியின் பேச்சைக் கேட்கக் கூடிவிட்டனர். “ஆம், நான் குருடன்தான்... சமூகக் கட்டுப்பாடு, போலிக் கௌரவம் என்பவைகள் என் கண்களைக் குருடாக்கி விட்டன _ சந்தனத்தேவன், என்னைக் குருடனாகச் சமைத்தது முற்றிலும் பொருத்தமே....’’ என்று மனம் கசிந்து கூவினான் மன்னன்.\nகாலடி வீழ்ந்த தங்கையின் கண்ணீரைத் துடைத்தான் _ “கதிரவனுக்கு மன்னனைக் கடிமனம் செய்விக்கிறேன், இன்றே, இங்கேயே, இப்போதே...’’ என்று கூறினான்.\nசிற்றுளி எங்கே, எங்கே என் சிற்றுளி, என்று களிப்புடன் கூவினான் சந்தனத்தேவன் _ கையாள் கொடுத்த சிற்றுளியைக் கொண்டு சிலையில் கண் அருகே சில விநாடி ‘வேலை’ செய்து, புதிதாக அங்கு செதுக்கி அமைத்திருந்த குருட்டு விழியைப் பெயர்த்தெடுத்தான் _ சிலையின் சோபிதம் குன்றாமல் விளங்கிற்று. கண், ஒளிவிட்டது, கண்ணீர் மல்கிய நிலையில், மன்னன் சிற்பியைக் கட்டித் தழுவிக் கொண்டு, கண் திறந்தது, _ என்றான். இஃதன்றோ, உண்மையான திறப்புவிழா, என்று கூறி மகிழ்ந்தனர் மன்றத்தினர். (9.10.1955)\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/14333", "date_download": "2020-03-30T17:42:09Z", "digest": "sha1:EDS5JMMPV4NQ4I3XVKIX2T5YVM46AVBE", "length": 18325, "nlines": 336, "source_domain": "www.arusuvai.com", "title": "ஸ்பினிச்-டோபு ரோல் & உருளை ரோல் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஸ்பினிச்-டோபு ரோல் & உருளை ரோல்\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nSelect ratingGive ஸ்பினிச்-டோபு ரோல் & உருளை ரோல் 1/5Give ஸ்பினிச்-டோபு ரோல் & உருளை ரோல் 2/5Give ஸ்பினிச்-டோபு ரோல் & உருளை ரோல் 3/5Give ஸ்பினிச்-டோபு ரோல் & உருளை ரோல் 4/5Give ஸ்பினிச்-டோபு ரோல் & உருளை ரோல் 5/5\nபஃப் பேஸ்ரி ஷீட் - 2\nஸ்பினிச் கீரை - ஒரு கட்டு\nஅவித்த உருளைக்கிழங்கு - 2\nநறுக்கின வெங்காயம் - அரை கப்\nநறுக்கின உள்ளி - 2 மேசைக்கரண்டி\nபெரிய சீரகம் - ஒரு மேசைக்கரண்டி\nகடுகு - ஒரு தேக்கரண்டி\nமிளகாய்தூள் - ஒரு மேசைக்கரண்டி\nமசாலா தூள் - கால் தேக்கரண்டி\nமஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி\nஉப்பு - தேவையான அளவு\nபார்மஜான் / மொற்சரில்லா சீஸ் - சிறிது\nஒலிவ் எண்ணெய் - சிறிது\nமுதலில் தேவையானவற்றை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.\nஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் ஊற்றி அதனுள் பாதியளவு வெங்காயம், உள்ளி, பெரிய சீரகம், கடுகு போட்டு வதக்கவும். பின்னர் அதனுள் டோபுவை உதிர்த்து போட்டு கிளறவும்.\nடோபு நன்கு வதங்கியதும் (சிறிது பிரவுணாக வரும்) ஸ்பினிச் கீரையை அரைத்து ஊற்றி கிளறவும். பின்னர் அதில் பாதியளவு மிளகாய்த்தூள், மசாலாதூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து தண்ணீர் வற்றும் வரை சுருள கிளறி இறக்கவும். (இதனை சமோசா, ஸ்பிரிங் ரோல், கறி பண் எல்லாவற்றுக்கும் ஃபில்லிங் ஆக பயன்படுத்தலாம். தனியே சாதம், நாணுடனும் சாப்பிடலாம்.)\nஒரு பஃப் பேஸ்ரி ஷீட்டை விரித்து அதன் மேல் இந்த டோபு-ஸ்பினிச் கலவையை சீராக பரப்பவும்.\nபின்னர் இதனை ரோல் போல உருட்டி 1 அங்குல துண்டுகளாக வட்டமாக வெட்டவும்.\nஒரு எண்ணெய் பூசிய பேக்கிங் தட்டில் இந்த ரோல்களை இடைவெளி விட்டு அடுக்கவும்.\nமற்றொரு மைக்ரோ அவன் பாத்திரத்தில் சிறிது எண்ணெய் ஊற்றி அதனுள் மீதி வெங்காயம், பெரிய சீரகம், கடுகு சேர்த்து 4 நிமிடம் மைக்ரோ அவனில் வைத்து எடுக்கவும்.\nபின்னர் இதனுள் உதிர்த்த உருளைக்கிழங்கு, மிளகாய்த்தூள், மசாலா தூள், உப்பு சேர்த்து கிளறவும். மீண்டும் 8 நிமிடங்கள் மைக்ரோ அவனில் வைத்து எடுக்கவும். (இடையில் ஒருமுறை கிளறி வைக்கவும். இதனையும் சமோசா, ஸ்பிரிங்க் ரோல், பற்றீஸ், கறி பண் ஃபில்லிங்காக வைக்கலாம். சாதம் ரொட்டியுடனும் சாப்பிடலாம்)\nஒரு பஃப் பேஸ்ரி ஷீட்டை விரித்து அதன் மேல் இந்த உருளை கறியை சீராக பரப்பவும். பின்னர் இதனை ரோல் போல உருட்டி ஒரு அங்குல துண்டுகளாக வட்டமாக வெட்டவும்.\nஒரு எண்ணெய் பூசிய பேக்கிங் தட்டில் இந்த ரோல்களை இடைவெளி விட்டு அடுக்கவும்.\nபின்னர் 400 F-ல் முற்சூடுப்படுத்திய அவனில் வைத்து 15 - 20 நிமிடங்கள் பேக் செய்யவும்.\nரோல் இளம் பிரவுண் நிறமானதும் எடுத்து அதன் மேல் துருவிய சீஸ் தூவி சூடாக பரிமாறவும். இது மிகவும் சுவையான மாலை நேர சிற்றுண்டி ஆகும். விருந்துகளில் அப்பிடைஸராகவும் பரிமாறலாம். இலங்கைத் தமிழரான திருமதி. நர்மதா அவர்கள் செய்து காட்டியுள்ள குறிப்பு இது. இவர் இலங்கை சமையல் மட்டுமன்றி, மெக்ஸிகன், இத்தாலியன் என்று பல்வேறு நாட்டு உணவு வகைகளையும் தயாரிப்பதில் திறன் மிக்கவர். கைவினைப் பொருட்கள் செய்வதிலும் திறன் வாய்ந்தவர். தெளிவான படங்களுடன் கூடிய இவரது குறிப்புகள் மிகவும் எளிதாகவும் இருக்கும்.\nபிட்டா பிரெட் பிட்ஸா (Pita Bread Pizza)\nஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ் - I\nஉருளைக் கறி & பஃப் பேஸ்ரி\nஅருமையான புதுமையான ரெசிப்பி.பார்க்க மிக அழகு.சுவையும் சூப்பராக இருக்கும் என்று நினைக்கிறேன்.\nசூப்பர் ரெசிப்பி. எனக்கும் ஒரு சந்தேகம். நான் ப்ஃலோ ஷிட்டில் ஸ்பினாச் வைத்து ஒரு ரோல் செய்திருக்கேன். ஆனால் டோபு வைத்து செய்ததில்லை. ப்ரோசன் ஸ்பினாச் வைத்து செய்யலாமா நல்ல் ஹெல்தி ரெசிப்பி. அவசியம் செய்து பார்க்கிறேன்.\nநர்மதா ரொம்ப சுவையான ஆரோக்கியமான, ஹெல்தியான குறிப்பு ரொம்ப அருமையாக இருக்கு. முடிந்த போது செய்துபார்க்கிறேன்.\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/kambar/kitkintha/kitkinthaippadalam.html", "date_download": "2020-03-30T17:12:26Z", "digest": "sha1:KOT43YI6AOOK3ILHP7WUD6242EGVFQQM", "length": 91409, "nlines": 1009, "source_domain": "www.chennailibrary.com", "title": "கிட்கிந்தைப் படலம் - Kitkinthaip Padalam - கிட்கிந்தா காண்டம் - Kitkintha Kandam - கம்பராமாயணம் - Kamba Ramayanam - கம்பர் நூல்கள் - Kambar Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | தொடர்புக்கு\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் எமது தளத்தின் சேவைகள் மேம்பட தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nஇந்தியாவில் உள்ளோர் நன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்\nசுக்கிரீவன் வராததால் சினந்த இராமன் இலக்குவனைக் கிட்கிந்தைக்கு அனுப்புதல்\nஅன்ன காலம் அகலும் அளவினில்,\nமுன்னை வீரன், இளவலை, 'மொய்ம்பினோய்\nசொன்ன எல்லையின் ஊங்கினும் தூங்கிய\nமன்னன் வந்திலன்; என் செய்தவாறு அரோ\n'பெறல் அருந் திருப் பெற்று, உதவிப் பெருந்\nதிறம் நினைந்திலன்; சீர்மையின் தீர்ந்தனன்;\nஅறம் மறந்தனன்; அன்பு கிடக்க, நம்\nமறம் அறிந்திலன்; வாழ்வின் மயங்கினான். 2\n'நன்றி கொன்று, அரு நட்பினை நார் அறுத்து,\nஒன்றும் மெய்ம்மை சிதைத்து, உரை பொய்த்துளார்க்\nகொன்று நீக்குதல் குற்றத்தில் தங்குமோ\nசென்று, மற்று அவன் சிந்தையைத் தேர்குவாய். 3\n'\"வெம்பு கண்டகர் விண் புக வேர் அறுத்து,\nஇம்பர் நல் அறம் செய்ய எடுத்த விற்\nகொம்பும் உண்டு; அருங் கூற்றமும் உண்டு; உங்கள்\nஅம்பும் உண்டு\" என்று சொல்லு, நம் ஆணையே. 4\n'நஞ்சம் அன்னவரை நலிந்தால், அது\nவஞ்சம் அன்று; மனு வழக்கு ஆதலால்:\nஅஞ்சில், ஐம்பதில், ஒன்று அறியாதவன்\nநெஞ்சில் நின்று நிலாவ, நிறுத்துவாய். 5\n'\"ஊரும், ஆளும், அரசும், உம் சுற்றமும்,\nநீரும், ஆளுதிரே எனின், நேர்ந்த நாள்\nவாரும்; வாரலிர், ஆம் எனின், வானரப்\nபேரும் மாளும்\" எனும் பொருள் பேசுவாய். 6\n'\"இன்னும் நாடுதும், இங்கு இவர்க்கும் வலி\nதுன்னினாரை\" எனத் துணிந்தார் எனின்,\nஉன்னை வெல்ல, உலகு ஒரு மூன்றினும்,\nநின் அலால் பிறர் இன்மை நிகழ்த்துவாய். 7\n'நீதி ஆதி நிகழ்த்தினை, நின்று, அது,\nவேதியாத பொழுது, வெகுண்டு, அவண்\nசாதியாது, அவர் சொல் தரத் தக்கனை;\nபோதி ஆதி' என்றான் - புகழ்ப் பூணினான். 8\nஇராமனின் ஆணைப்படி இலக்குவன் கிட்கிந்தை சேர்தல்\nஆணை சூடி, அடி தொழுது, ஆண்டு, இறை\nபாணியாது, படர் வெரிந் பாழ்படாத்\nதூணி பூட்டி, தொடு சிலை தொட்டு, அருஞ்\nசேணின் நீங்கினன் - சிந்தையின் நீங்கலான். 9\nமாறு நின்ற மரனும், மலைகளும்,\nநீறு சென்று நெடு நெறி நீங்கிட,\nவேறு சென்றனன் - மேன்மையின் ஓங்கிடும்\nஆறு சென்றிலன் ஆணையின் ஏகுவான். 10\nவிண் உறத் தொடர் மேருவின் சீர் வரை\nமண் உறப் புக்கு அழுந்தின, மாதிரம்;\nகண் உறத் தெரிவுற்றது, கட்செவி -\nஒண் நிறக் கழல் சேவடி ஊன்றலால். 11\nவெம்பு க���னிடைப் போகின்ற வேகத்தால்,\nஉம்பர் தோயும் மராமரத்து ஊடு செல்\nஅம்பின் போன்றனன், அன்று - அடல் வாலிதன்\nதம்பிமேல் செலும் மானவன் தம்பியே. 12\nமாடு வென்றி ஒர் மாதிர யானையின்\nசேடு சென்று செடில், ஒரு திக்கின் மா\nநாடுகின்றதும், நண்ணிய கால் பிடித்து\nஓடுகின்றதும், ஒத்துளன் ஆயினான். 13\nஉருக் கொள் ஒண் கிரி ஒன்றின்நின்று ஒன்றினைப்\nபொருக்க எய்தினன், பொன் ஒளிர் மேனியான் -\nஅருக்கன் மா உதயத்தின் நின்று அத்தம் ஆம்\nபருப்பதத்தினை எய்திய பண்புபோல். 14\nதன் துணைத் தமையன் தனி வாளியின்\nசென்று, சேண் உயர் கிட்கிந்தை சேர்ந்தவன்,\nகுன்றின்நின்று ஒரு குன்றினில் குப்புறும்\nபொன் துளங்கு உளைச் சீயமும் போன்றனன். 15\nஇலக்குவன் வருகையை கண்ட வானரர் அங்கதனுக்குச் செய்தி தெரிவித்தல்\nகண்ட வானரம் காலனைக் கண்ட போல்\nமண்டி ஓடின; வாலி மகற்கு, 'அமர்\nகொண்ட சீற்றத்து இளையோன் குறுகினான்,\nசண்ட வேகத்தினால்' என்று, சாற்றலும், 16\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nமனசு போல வாழ்க்கை 2.0\nமாறுபட்ட கோணத்தில் பில்கேட்ஸ் வெற்றிக்கதை\nகதை கதையாம் காரணமாம் : மஹா பாரத வாழ்வியல்\nஅள்ள அள்ளப் பணம் 6 - மியூச்சுவல் ஃபண்ட்\nஇலக்குவனது குறிப்பு உணர்ந்து, அங்கதன் சுக்கிரீவனை காணப் போதல்\nஅன்ன தோன்றலும், ஆண் தொழிலான் வரவு\nஇன்னது என்று அறிவான், மருங்கு எய்தினான்;\nமன்னன் மைந்தன் மனக் கருத்து உட் கொளா,\nபொன்னின் வார் கழல் தாதை இல் போயினான். 17\nநளன் இயற்றிய நாயகக் கோயிலுள்,\nதள மலர்த் தகைப் பள்ளியில், தாழ் குழல்\nஇள முலைச்சியர் ஏந்து அடி தைவர,\nவிளை துயிற்கு விருந்து விரும்புவான்; 18\nசிந்துவாரத், தரு நறை, தேக்கு, அகில்,\nசந்தம், மா மயிற் சாயலர் தாழ் குழல்\nகந்த மா மலர்க் காடுகள், தாவிய\nமந்த மாருதம் வந்து உற, வைகுவான்; 19\nதித்தியாநின்ற செங் கிடை வாய்ச்சியர்\nமுத்த வாள் நகை முள் எயிற்று ஊறு தேன்,\nபித்தும், மாலும், பிறவும், பெருக்கலால்,\nமத்த வாரணம் என்ன மயங்கினான்; 20\nமகுட குண்டலம் ஏய் முகமண்டலத்து\nஉகு நெடுஞ் சுடர்க் கற்றை உலாவலால்,\nபகலவன் சுடர் பாய் பனி மால் வரை\nதக மலர்ந்து, பொலிந்து தயங்குவான்; 21\nஅங்கதன் சுக்கிரீவனை துயில் எழுப்புதல்\nகிடந்தனன் - கிடந்தானைக் கிடைத்து இரு\nதடங் கை கூப்பினன், தாரை முன் நாள் தந்த\nமடங்கல் வீரன், நல் மாற்றம் விளம்புவான்\nதொடங்கினான், அவனைத் துயில் நீக்கு��ான். 22\n கேள்; அவ் இராமற்கு இளையவன்,\nசிந்தையுள் நெடுஞ் சீற்றம் திரு முகம்\nதந்து அளிப்ப, தடுப்ப அரும் வேகத்தான்\nவந்தனன்; உன் மனக் கருத்து யாது\nஇனைய மாற்றம் இசைத்தனன் என்பது ஓர்\nநினைவு இலான், நெடுஞ் செல்வம் நெருக்கவும்,\nநனை நறுந் துளி நஞ்சு மயக்கவும்,\nதனை உணர்ந்திலன், மெல் அணைத் தங்கினான். 24\nஆதலால், அவ் அரசு இளங் கோள் அரி, -\nயாதும் முன் நின்று இயற்றுவது இன்மையால்,\nகோது இல் சிந்தை அனுமனைக் கூவுவான்\nபோதல் மேயினன் - போதகமே அனான். 25\nஅனுமனும் அங்கதனும் தாரையின் மாளிகை சேர்தல்\nவெந் திறல் படை வீரர் விராய் வர,\nஅந்தரத்தின் வந்து, அன்னைதன் கோயிலை,\nஇந்திரற்கு மகன் மகன் எய்தினான். 26\nஎய்தி, 'மேல் செயத்தக்கது என்\n'செய்திர், செய்தற்கு அரு நெடுந் தீயன;\nநொய்தில் அன்னவை நீக்கவும் நோக்குதிர்;\nஉய்திர் போலும், உதவி கொன்றீர்\nமீட்டும் ஒன்று விளம்புகின்றாள், '\"படை\nகூட்டும்\" என்று, உமைக் கொற்றவன், \"கூறிய\nநாள் திறம்பின், உம் நாள் திறம்பும்\" எனக்\nகேட்டிலீர்; இனிக் காண்டிர்; கிடைத்திரால். 28\n'வாலி ஆர் உயிர் காலனும் வாங்க, விற்\nகோலி, வாலிய செல்வம் கொடுத்தவர்\nபோலுமால், உம் புறத்து இருப்பார்\nசாலுமால், உங்கள் தன்மையினோர்க்கு எலாம். 29\n'தேவி நீங்க, அத் தேவரின் சீரியோன்\nஆவி நீங்கினன்போல் அயர்வான்; அது\nபாவியாது, பருகுதிர் போலும், நும்\nகாவி நாள் மலர்க் கண்ணியர் காதல் நீர். 30\n'திறம்பினீர் மெய்; சிதைத்தீர் உதவியை;\nநிறம் பொலீர்; உங்கள் தீவினை நேர்ந்ததால்,\nமறம் செய்வான் உறின், மாளுதிர்; மற்று இனிப்\n' என்கின்ற போதின்வாய், 31\nகுரங்குகள் நகரவாயிலைத் அடைத்து கல்லடுக்கி போருக்குச் சித்தமாதல்\nகோள் உறுத்தற்கு அரிய குரக்கினம்,\nநீள் எழுத் தொடரும் நெடு வாயிலைத்\nதாள் உறுத்தி, தட வரை தந்தன\nமூளுறுத்தி அடுக்கின, மொய்ம்பினால். 32\nசிக்குறக் கடை சேமித்த செய்கைய,\n'புக்கு உறுக்கிப் புடைத்தும்' என, புறம்\nமிக்கு இறுத்தன; வெற்பும் இறுத்தன. 33\nஇலக்குவன் சினத்துடன் கதவை உதைத்தல்\nபூக்க மூரல், புரவலர் புங்கவன்,\nதாக்கணங்கு உறை தாமரைத் தாளினால்,\nநூக்கினான் அக் கதவினை, நொய்தினின். 34\nகாவல் மா மதிலும், கதவும், கடி\nமேவும் வாயில் அடுக்கிய வெற்பொடும்,\nதேவு சேவடி தீண்டலும், தீண்ட அரும்\nபாவம் ஆம் என, பற்று அழிந்து இற்றவால். 35\nகுரங்குகள் அஞ்சி, நாள் திசையிலும் ஓடுதல்\nநொய���தின் நோன் கதவும், முது வாயிலும்,\nசெய்த கல் மதிலும், திசை, யோசனை\nஐ - இரண்டின் அளவு அடி அற்று உக,\nவெய்தின் நின்ற குரங்கும், வெருக் கொளா, 36\nபரிய மா மதிலும், படர் வாயிலும்,\nசரிய வீழ்ந்த; தடித்தின் முடித் தலை\nநெரிய, நெஞ்சு பிளக்க, நெடுந் திசை\nஇரியலுற்றன; இற்றில இன் உயிர். 37\nபகரவேயும் அரிது; பரிந்து எழும்\nபுகர் இல் வானரம் அஞ்சிய பூசலால்,\nசிகர மால் வரை சென்று திரிந்துழி\nமகர வேலையை ஒத்தது, மா நகர். 38\nவானரங்கள் வெருவி, மலை ஒரீஇ,\nகான் ஒருங்கு படர, அக் கார் வரை,\nமீ நெருங்கிய வானகம், மீன் எலாம்\nபோன பின், பொலிவு அற்றது போன்றதே. 39\nஅன்ன காலையில், ஆண் தகை ஆளியும்,\nபொன்னின் நல் நகர் வீதியில் புக்கனன்;\nசொன்ன தாரையைச் சுற்றினர், நின்றவர்,\n'அனையன் உள்ளமும் - ஆய்வளையாய்\nமனையின் வாயில் வழியினை மாற்றினால்,\nநினையும் வீரன் அந் நீள் நெறி நோக்கலன்;\nவினையம் ஈது' என்று அனுமன் விளம்பினான். 41\nதாரை இலக்குவனை வழி மறித்தல்\n'நீர் எலாம், அயல் நீங்குமின்; நேர்ந்து, யான்,\nவீரன் உள்ளம் வினவுவல்' என்றலும்,\nபேர நின்றனர், யாவரும்; பேர்கலாத்\nதாரை சென்றனள், தாழ் குழலாரொடும். 42\nஉரைசெய் வானர வீரர் உவந்து உறை\nஅரசர் வீதி கடந்து, அகன் கோயிலைப்\nபுரசை யானை அன்னான் புகலோடும், அவ்\nவிரை செய் வார் குழல் தாரை விலக்கினாள். 43\nவிலங்கி, மெல் இயல், வெண் நகை, வெள் வளை,\nஇலங்கு நுண் இடை, ஏந்து இள மென் முலை,\nகுலம் கொள் தோகை மகளிர் குழாத்தினால்,\nவலம் கொள் வீதி நெடு வழி மாற்றினாள். 44\nமகளிர் சூழ தாரை வந்த வகை\nவில்லும், வாளும், அணிதொறும் மின்னிட,\nமெல் அரிக் குரல் மேகலை ஆர்த்து எழ,\nபல் வகைப் பருவக் கொடி பம்பிட,\nவல்லி ஆயம் வலத்தினில் வந்ததே. 45\nஇலக்குவன் அம் மாதரைப் பார்க்க அஞ்சி நிற்றல்\nஆர்க்கும் நூபுரங்கள் பேரி, அல்குல் ஆம் தடந் தேர் சுற்ற,\nவேற் கண் வில் புருவம் போர்ப்ப மெல்லியர் வளைந்தபோது,\nபேர்க்க அருஞ் சீற்றம் பேர, முகம் பெயர்ந்து ஒதுங்கிற்று அல்லால்,\nபார்க்கவும் அஞ்சினான், அப் பனையினும் உயர்ந்த தோளன். 46\nதாரை இலக்குவனை நோக்கிப் பேசுதல்\nதாமரை வதனம் சாய்த்து, தனு நெடுந் தரையில் ஊன்றி,\nமாமியர் குழுவின் வந்தான் ஆம் என, மைந்தன் நிற்ப,\nபூமியில் அணங்கு அனார்தம் பொதுவிடைப் புகுந்து, பொன் - தோள்\nதூ மன நெடுங் கண் தாரை, நடுங்குவாள், இனைய சொன்னாள்: 47\n'அந்தம் இல் காலம் நோற்ற ஆற்றல் உண்��ாயின் அன்றி,\nஇந்திரன் முதலினோரால் எய்தல் ஆம் இயல்பிற்று அன்றே\n நின் பாதம் கொண்டு எம் மனை வரப் பெற்று, வாழ்ந்தேம்;\nஉய்ந்தனம்; வினையும் தீர்ந்தேம்; உறுதி வேறு இதனின் உண்டோ \n'வெய்தின் நீ வருதல் நோக்கி, வெருவுறும் சேனை, வீர\nசெய்திதான் உணர்கிலாது; திருவுளம் தெரித்தி' என்றாள்;\n நீ ஆழி வேந்தன் அடி இணை பிரிகலாதாய்;\n' என்றாள், இசையினும் இனிய சொல்லாள். 49\nஇலக்குவன் தன் தாயரை நினைந்து நைதலும்\n'ஆர் கொலோ உரை செய்தார்' என்று அருள் வர, சீற்றம் அஃக,\nபார் குலாம் முழு வெண் திங்கள், பகல் வந்த படிவம் போலும்\nஏர் குலாம் முகத்தினாளை, இறை முகம் எடுத்து நோக்கி,\nதார் குலாம் அலங்கல் மார்பன், தாயரை நினைந்து நைந்தான். 50\nமங்கல அணியை நீக்கி, மணி அணி துறந்து, வாசக்\nகொங்கு அலர் கோதை மாற்றி, குங்குமம் சாந்தம் கொட்டாப்\nபொங்கு வெம் முலைகள், பூகக் கழுத்தொடு மறையப் போர்த்த\nநங்கையைக் கண்ட வள்ளல், நயனங்கள் பனிப்ப நைந்தான். 51\nதாரைக்கு இலக்குவன் உரைத்த மாற்றம்\n'இனையர் ஆம், என்னை ஈன்ற இருவரும்' என்ன வந்த\nநினைவினால் அயர்ப்புச் சென்ற நெஞ்சினன், நெடிது நின்றான்;\n'வினவினாட்கு எதிர் ஓர் மாற்றம் விளம்பவும் வேண்டும்' என்று, அப்\nபுனை குழலாட்கு வந்த காரியம் புகல்வது ஆனான்; 52\n'\"சேனையும் யானும் தேடித் தேவியைத் தருவென்\" என்று,\nமானவற்கு உரைத்த மாற்றம் மறந்தனன், அருக்கன் மைந்தன்;\n\"ஆனவன் அமைதி வல்லை அறி\" என, அருளின் வந்தேன்;\nமேல் நிலை அனையான் செய்கை விளைந்தவா விளம்புக\n'சீறுவாய் அல்லை - ஐய - சிறியவர் தீமை செய்தால்,\nஆறுவாய்; நீ அலால், மற்று ஆர் உளர்\nவேறு வேறு உலகம் எங்கும் தூதரை விடுத்து, அவ் வேலை\nஊறுமா நோக்கித் தாழ்த்தான்; உதவி மாறு உதவி உண்டோ \n'ஆயிர கோடி தூதர், அரிக் கணம் அழைக்க, ஆணை\nபோயினர்; புகுதும் நாளும் புகுந்தது; புகல் புக்கோர்க்குத்\nதாயினும் நல்ல நீரே தணிதிரால்; தருமம் அஃதலால்;\nதீயன செய்யார் ஆயின், யாவரே செறுநர் ஆவார்\n'அடைந்தவர்க்கு அபயம் நீவிர் அருளிய அளவில் செல்வம்\nதொடர்ந்து, நும் பணியின் தீர்ந்தால், அதுவும் நும் தொழிலே அன்றோ\nமடந்தைதன் பொருட்டால் வந்த வாள் அமர்க் களத்து மாண்டு\nகிடந்திலர் என்னின், பின்னை, நிற்குமோ கேண்மை அம்மா\n'செம்மை சேர் உள்ளத்தீர்கள் செய்த பேர் உதவி தீரா;\nவெம்மை சேர் பகையும் மாற்றி, அரசு வீற்றிருக்கவிட்டீர்;\nஉம்மையே இக��்வர் என்னின், எளிமையாய் ஒழிவது ஒன்றோ\nஇம்மையே வறுமை எய்தி, இருமையும் இழப்பர் அன்றே\n'ஆண்டு போர் வாலி ஆற்றல் மாற்றியது அம்பு ஒன்று ஆயின்,\nதேண்டுவார்த் தேடுகின்றீர், தேவியை; அதனைச் செவ்வே\nபூண்டு நின்று உய்த்தற்பாலார், நும் கழல் புகுந்துளோரும்.' 58\nசினம் தணிந்த இலக்குவன் அருகில் அனுமன் வருதல்\nஎன்று அவள் உரைத்த மாற்றம் யாவையும் இனிது கேட்டு,\nநன்று உணர் கேள்வியாளன், அருள்வர, நாண் உட்கொண்டான்,\nநின்றனன்; நிற்றலோடும், 'நீத்தனன் முனிவு' என்று உன்னி,\nவன் துணை வயிரத் திண் தோள் மாருதி மருங்கின் வந்தான். 59\n' என்று இலக்குவன் வினவ, அனுமன் மறுமொழி உரைத்தல்\nவந்து அடி வணங்கி நின்ற மாருதி வதனம் நோக்கி,\n'அந்தம் இல் கேள்வி நீயும் அயர்த்தனை ஆகும் அன்றே,\n' என்றான், முனிவினும் முளைக்கும் அன்பான்,\n' என்ன இயம்பினன், இயம்ப வல்லான்; 60\n'சிதைவு அகல் காதல் தாயை, தந்தையை, குருவை, தெய்வப்\nபதவி அந்தணரை, ஆவை, பாலரை, பாவைமாரை,\nவதை புரிகுநர்க்கும் உண்டாம் மாற்றல் ஆம் ஆற்றல்; மாயா\nஉதவி கொன்றார்க்கு என்றேனும் ஒழிக்கலாம் உபாயம் உண்டோ \n நும்மோடும், எங்கள் அரிக் குலத்து அரசனோடும்,\nமெய் உறு கேண்மை ஆக்கி, மேலை நாள் விளைவது ஆன\nசெய்கை, என் செய்கை அன்றோ\nஉய் வகை எவர்க்கும் உண்டோ உணர்வு மாசுண்டது அன்றோ\n'தேவரும், தவமும், செய்யும் நல் அறத் திறமும், மற்றும்\nயாவையும், நீரே என்பது, என்வயின் கிடந்தது; எந்தாய்\nஆவது நிற்க, சேரும் அரண் உண்டோ அருள் உண்டு அன்றே -\nமூவகை உலகும் காக்கும் மொய்ம்பினீர் - முனிவு உண்டானால்\n'மறந்திலன், கவியின் வேந்தன்; வயப் படை வருவிப்பாரைத்\nதிறம் திறம் ஏவி, அன்னார் சேர்வது பார்த்துத் தாழ்த்தான்;\nஅறம் துணை நுமக்கு உற்றான் தன் வாய்மையை அழிக்கும் ஆயின்,\n நரகமும் பிழைப்பது அன்றால். 64\n'உதவாமல் ஒருவன் செய்த உதவிக்குக் கைம்மாறாக,\nமத யானை அனைய மைந்த மற்றும் உண்டாக வற்றோ -\nசிதையாத செருவில் அன்னான் முன் சென்று, செறுநர் மார்பில்\nஉதையானேல், உதையுண்டு ஆவி உலவானேல், உலகில் மன்னோ\n'ஈண்டு, இனி, நிற்றல் என்பது இனியது ஓர் இயல்பிற்று அன்றால்;\nவேண்டலர் அறிவரேனும், கேண்மை தீர் வினையிற்று ஆமால்;\nஆண் தகை ஆளி மொய்ம்பின் ஐய\nகாண்டியால், உன்முன் வந்த கவிக் குலக் கோனொடு' என்றான். 66\nமாருதியின் உரை கேட்ட இலக்குவன் சீற்றம் தணிதல்\nமாருதி மாற்றம் கேட்ட, மலை புரை வயிரத் தோளான்,\nதீர்வினை சென்று நின்ற சீற்றத்தான், சிந்தை செய்தான் -\n'ஆரியன் அருளின் தீர்ந்தான் அல்லன்; வந்து அடுத்த செல்வம்\nபேர்வு அரிதாகச் செய்த சிறுமையான்' என்னும் பெற்றி. 67\nஅனையது கருதி, பின்னர், அரிக் குலத்தவனை நோக்கி,\n'நினை; ஒரு மாற்றம் இன்னே நிகழ்த்துவது உளது, நின்பால்;\nஇனையன உணர்தற்கு ஏற்ற; எண்ணிய நீதி' என்னா,\nவனை கழல் வயிரத் திண் தோள் மன் இளங் குமரன் சொல்வான்: 68\n'தேவியைக் குறித்துச் செற்ற சீற்றமும், மானத் தீயும்,\nஆவியைக் குறித்து நின்றது, ஐயனை; அதனைக் கண்டேன்;\nகோ இயல் தருமம் நீங்க, கொடுமையோடு உறவு கூடி,\nபாவியர்க்கு ஏற்ற செய்கை கருதுவன்; பழியும் பாரேன். 69\n'ஆயினும், என்னை யானே ஆற்றி நின்று, ஆவி உற்று,\nநாயகன் தனையும் தேற்ற நாள் பல கழிந்த; அன்றேல்,\nதீயும், இவ் உலகம் மூன்றும்; தேவரும் வீவர்; ஒன்றோ\nவீயும், நல் அறமும்; போகா விதியை யார் விலக்கற்பாலார்\n'உன்னைக் கண்டு, உம் கோன் தன்னை உற்ற இடத்து உதவும் பெற்றி,\nஎன்னைக் கண்டனன் போல் கண்டு, இங்கு இத் துணை நெடிது வைகி,\nதன்னை கொண்டு இருந்தே தாழ்த்தான்; அன்று எனின், தனு ஒன்றாலே\nமின்னைக் கண்டனையாள் தன்னை நாடுதல் விலக்கற்பாற்றோ\n அன்றி உலகமும் பதினால் உள்ள\nவென்றி மா கடலும் ஏழ் ஏழ் மலை உள்ள என்னவேயாய்\nநின்றது ஓர் அண்டத்துள்ளே எனின், அது நெடியது ஒன்றோ\nஅன்று நீர் சொன்ன மாற்றம் தாழ்வித்தல் தருமம் அன்றால். 72\n'தாழ்வித்தீர் அல்லீர்; பல் நாள் தருக்கிய அரக்கர் தம்மை\nவாழ்வித்தீர்; இமையோர்க்கு இன்னல் வருவித்தீர்; மரபின் தீராக்\nகேள்வித் தீயாளர் துன்பம் கிளர்வித்தீர்; பாவம் தன்னை\nமூள்வித்தீர்; முனியாதானை முனிவித்தீர், முடிவின்' என்றான். 73\nஅனுமன் இலக்குவனுக்கு ஆறுதல் கூறி, சுக்கிரீவன் இருப்பிடத்திற்கு வருமாறு அழைத்தல்\nதோன்றல் அஃது உரைத்தலோடும், மாருதி தொழுது, 'தொல்லை\n போன பொருள் மனத்து அடைப்பாய் அல்லை;\nஏன்றது முடியேம் என்னின், இறத்தும்; இத் திறத்துக்கு எல்லாம்\nசான்று இனி அறனே; போந்து, உன் தம்முனைச் சார்தி' என்றான். 74\n'முன்னும், நீ சொல்லிற்று அன்றோ முயன்றது; முயற்றுங்காறும்,\nஇன்னும் நீ இசைத்த செய்வான் இயைந்தனம்' என்று கூறி,\nஅன்னது ஓர் அமைதியான் தன் அருள் சிறிது அறிவான் நோக்கி,\nபொன்னின் வார் சிலையினானும், மாருதியோடும் போனான். 75\nஅயில் விழி, குமுதச் செவ் வாய், சிலை நுதல், அன்னப் போக்கின்,\nமயில் இயல், கொடித் தேர் அல்குல், மணி நகை, திணி வேய் மென் தோள்,\nகுயில் மொழி, கலசக் கொங்கை, மின் இடை, குமிழ் ஏர் மூக்கின்,\nபுயல் இயல் கூந்தல், மாதர் குழாத்தொடும் தாரை போனாள். 76\nஅங்கதன் இலக்குவனை வணங்கி சுக்கிரீவனுக்குச் செய்தி சொல்லச் செல்லுதல்\nவல்ல மந்திரியரோடும், வாலி காதலனும், மைந்தன்\nஅல்லி அம் கமலம் அன்ன அடி பணிந்து, அச்சம் தீர்ந்தான்;\nவில்லியும் அவனை நோக்கி, 'விரைவின் என் வரவு, வீர\nசொல்லுதி நுந்தைக்கு' என்றான்; 'நன்று' என, தொழுது போனான். 77\nஇலக்குவனின் சினத்துக்கான காரணத்தை சுக்கீரிவன் வினாவுதல்\nபோனபின், தாதை கோயில் புக்கு, அவன் பொலம் கொள் பாதம்\nதான் உறப் பற்றி, முற்றும் தைவந்து, 'தடக் கை வீர\nமானவற்கு இளையோன் வந்து, உன் வாசலின் புறத்தான்; சீற்றம்\nமீன் உயர் வேலை மேலும் பெரிது; இது விளைந்தது' என்றான். 78\nஅறிவுற்று, மகளிர் வெள்ளம் அலமரும் அமலை நோக்கிப்\nபிறிவு உற்ற மயக்கத்தால், முந்து உற்றது ஓர் பெற்றி ஓரான்,\n'செறி பொன் - தார் அலங்கல் வீர\nகறுவுற்ற பொருளுக்கு என்னோ காரணம் கண்டது\n'\"இயைந்த நாள் எல்லை, நீ சென்று எய்தலை; செல்வம் எய்தி\nவியந்தனை; உதவி கொன்றாய்; மெய் இலை\" என்ன வீங்கி,\nஉயர்ந்தது சீற்றம்; மற்று, அது உற்றது செய்யத் தீர்ந்து,\nநயம் தெரி அனுமன் வேண்ட, நல்கினன், நம்மை இன்னும். 80\n'வருகின்ற வேகம் நோக்கி, வானர வீரர், வானைப்\nபொருகின்ற நகர வாயில் பொற் கதவு அடைத்து, கற் குன்று\nஅருகு ஒன்றும் இல்லா வண்ணம் வாங்கினர் அடுக்கி, மற்றும்\nதெரிகின்ற சினத் தீப் பொங்க, செருச் செய்வான் செருக்கி நின்றார். 81\n'ஆண்தகை, அதனை நோக்கி, அம் மலர்க் கமலத் தாளால்\nதீண்டினன்; தீண்டாமுன்னம், தெற்கொடு வடக்குச் செல்ல\nநீண்ட கல் மதிலும், கொற்ற வாயிலும், நிரைத்த குன்றும்,\nகீண்டன தகர்ந்து, பின்னைப் பொடியொடும் கெழீஇய அன்றே. 82\n'அந் நிலை கண்ட, திண் தோள் அரிக் குலத்து அனிகம், அம்மா\nஎந் நிலை உற்றது என்கேன் யாண்டுப் புக்கு ஒளித்தது என்கேன்\nஇந் நிலை கண்ட அன்னை, ஏந்து இழை ஆயத்தொடு,\nமின் நிலை வில்லினானை வழி எதிர் விலக்கி நின்றாள். 83\n'மங்கையர் மேனி நோக்கான், மைந்தனும், மனத்து வந்து\nபொங்கிய சீற்றம் பற்றிப் புகுந்திலன்; பொருமி நின்றான்;\nநங்கையும், இனிது கூறி, \"நாயக\n\" என்னச் சொன்னாள்; அண்ணலும் இனைய சொன்னான். 84\n'அது பெரிது அறிந்த ��ன்னை, அன்னவன் சீற்றம் மாற்றி,\n\"விதி முறை மறந்தான் அல்லன்; வெஞ் சினச் சேனை வெள்ளம்\nகதுமெனக் கொணரும் தூது கல் அதர் செல்ல ஏவி,\nஎதிர் முறை இருந்தான்\" என்றாள்; இது இங்குப் புகுந்தது' என்றான். 85\nஇலக்குவன் வரவை முன்னமே ஏன் தெரிவிக்கவில்லை என சுக்கிரீவன் வினவுதல்\nசொற்றலும், அருக்கன் தோன்றல் சொல்லுவான், 'மண்ணில் விண்ணில்\nநிற்க உரியார்கள் யாவர், அனையவர் சினத்தின் நேர்ந்தால்\nவிற்கு உரியார், இத் தன்மை வெகுளியின் விரைவின் எய்த,\nஎற்கு உரையாது, நீர் ஈது இயற்றியது என்கொல்\n'உணர்த்தினேன் முன்னர்; நீ அஃது உணர்ந்திலை; உணர்வின் தீர்ந்தாய்;\nபுணர்ப்பது ஒன்று இன்மை நோக்கி, மாருதிக்கு உரைப்பான் போனேன்;\nஇணர்த் தொகை ஈன்ற பொன் - தார் எறுழ் வலித் தடந் தோள் எந்தாய்\nகணத்திடை, அவனை, நீயும் காணுதல் கருமம்' என்றான். 87\nமதுவினால் மயங்கிய தன்செயலுக்கு சுக்கிரீவன் இரங்குதல்\nஉறவுண்ட சிந்தையானும் உரை செய்வான்; 'ஒருவற்கு இன்னம்\nபெறல் உண்டே, அவரால் ஈண்டு யான் பெற்ற பேர் உதவி\n என்னின் தீர்வான் இருந்த பேர் இடரை எல்லாம்,\nநறவு உண்டு மறந்தேன்; காண நாணுவல், மைந்த\n'ஏயின இது அலால், மற்று, ஏழைமைப் பாலது என்னோ\n\"தாய் இவள், மனைவி\" என்னும் தெளிவு இன்றேல், தருமம் என் ஆம்\nதீவினை ஐந்தின் ஒன்று ஆம்; அன்றியும், திருக்கு நீங்கா\nமாயையின் மயங்குகின்றோம்; மயக்கின் மேல் மயக்கும் வைத்தாம்\n'\"தெளிந்து தீவினையைச் செற்றார் பிறவியைத் தீர்வர்\" என்ன,\nவிளிந்திலா உணர்வினோரும், வேதமும், விளம்பவேயும்,\nநெளிந்து உறை புழுவை நீக்கி, நறவு உண்டு நிறைகின்றேனால் -\nஅளிந்து அகத்து எரியும் தீயை நெய்யினால் அவிக்கின்றாரின், 90\n'\"தன்னைத் தான் உணரத் தீரும், தகை அறு பிறவி\" என்பது\nஎன்னத் தான் மறையும் மற்றத் துறைகளும் இசைத்த எல்லாம்,\nமுன்னை, தான் தன்னை ஓரா முழுப் பிணி அழுக்கின் மேலே,\nபின்னைத் தான் பெறுவது, அம்மா நறவு உண்டு திகைக்கும் பித்தோ நறவு உண்டு திகைக்கும் பித்தோ\n'அளித்தவர், அஞ்சும் நெஞ்சின் அடைத்தவர், அறிவில் மூழ்கிக்\nகுளித்தவர், இன்ப துன்பம் குறைத்தவர், அன்றி, வேரி\nஒளித்தவர் உண்டு, மீண்டு, இவ் உலகு எலாம் உணர ஓடிக்\nகளித்தவர் எய்தி நின்ற கதி ஒன்று கண்டது உண்டோ \n'செற்றதும் பகைஞர், நட்டார் செய்த பேர் உதவிதானும்,\nகற்றதும், கண்கூடாகக் கண்டதும், கலைவலாளர்\nகொற்றதும், மானம் வந்து தொடர்ந்ததும், படர்ந்த துன்பம்\nஉற்றதும், உணராத வயின், இறுதி வேறு இதனின் உண்டோ \n'வஞ்சமும், களவும், பொய்யும், மயக்கமும், மரபு இல் கொட்பும்,\nதஞ்சம் என்றாரை நீக்கும் தன்மையும், களிப்பும், தாக்கும்;\nகஞ்ச மெல் அணங்கும் தீரும், கள்ளினால்; அருந்தினாரை\nநஞ்சமும் கொல்வது அல்லால், நரகினை நல்காது அன்றே\n'கேட்டனென், \"நறவால் கேடு வரும்\" என; கிடைத்த அச் சொல்\nகாட்டியது; அனுமன் நீதிக் கல்வியால் கடந்தது அல்லால்,\nமீட்டு இனி உரைப்பது என்னை விரைவின், வந்து அடைந்த வீரன்\nமூட்டிய வெகுளியால் யாம் முடிவதற்கு ஐயம் உண்டோ \n நான் அஞ்சினேன், இந் நறவினின் அரிய கேடு;\nகையினால் அன்றியேயும் கருதுதல் கருமம் அன்றால்;\nவெய்யது ஆம் மதுவை இன்னம் விரும்பினேன் என்னின், வீரன்\nசெய்ய தாமரைகள் அன்ன சேவடி சிதைக்க' என்றான். 96\nஇலக்குவனை எதிர்கொள்ள சுக்கிரீவன் சுற்றத்தோடு தலைவாயிலில் நிற்றல்\nஎன்று கொண்டு, இயம்பி, அண்ணற்கு எதிர்கொளற்கு இயைந்த எல்லாம்\nநன்று கொண்டு, 'இன்னும் நீயே நணுகு' என, அவனை ஏவி,\nதன் துணைத் தேவிமாரும், தமரொடும் தழுவ, தானும்\nநின்றனன், நெடிய வாயில் கடைத்தலை, நிறைந்த சீரான். 97\nஇலக்குவனை வரவேற்ற வானரர் நிலை\nஉரைத்த செஞ் சாந்தும், பூவும், சுண்ணமும், புகையும், ஊழின்,\nநிரைத்த பொற் குடமும், தீப மாலையும், நிகர் இல் முத்தும்,\nகுரைத்து எழு விதானத்தோடு தொங்கலும், கொடியும், சங்கும்,\nஇரைத்து இமிழ் முரசும், முற்றும் இயங்கின, வீதி எல்லாம். 98\nதூய திண் பளிங்கின் செய்த சுவர்களின் தலத்தில், சுற்றில்,\nநாயக மணியின் செய்த நனி நெடுந் தூணின் நாப்பண்,\nசாயை புக்கு உறலால், கண்டோ ர் அயர்வுற, \"கை விலோடும்\nஆயிரம் மைந்தர் வந்தார் உளர்' எனப் பொலிந்தது அவ் ஊர். 99\nஅங்கதனைக் கண்ட இலக்குவன் வினாவும், அங்கதன் மறுமொழியும்\nஅங்கதன், பெயர்த்தும் வந்து, ஆண்டு அடி இணை தொழுதான், 'ஐய\nஎங்கு இருந்தான் நும் கோமான்' என்றலும், 'எதிர்கோள் எண்ணி,\nமங்குல் தோய் கோயில் கொற்றக் கடைத்தலை மருங்கு நின்றான் -\nசிங்க ஏறு அனைய வீர - செய் தவச் செல்வன்' என்றான். 100\nசுக்கிரீவன் இலக்குவன் முன் வரவேற்க வந்த வகை\nசுண்ணமும் தூசும் வீசி, சூடகத் தொடிக் கைம் மாதர்,\nகண் அகன் கவரிக் கற்றைக் கால் உற, கலை வெண் திங்கள்\nவிண் உற வளர்ந்தது என்ன வெண் குடை விளங்க, வீர\nவண்ண வில் கரத்தான் முன்னர், கவிக் குலத்��ு அரசன் வந்தான். 101\nஅருக்கியம் முதல் ஆன அருச்சனைக்கு அமைந்த யாவும்\nமுருக்கு இதழ் மகளிர் ஏந்த, முரசு இனம் முகிலின் ஆர்ப்ப,\nஇருக்கு இனம் முனிவர் ஓத, இசை திசை அளப்ப, யாணர்த்\nதிருக் கிளர் செல்வம் நோக்கி, தேவரும் மருளச் சென்றான். 102\nவெம் முலை மகளிர் வெள்ளம் மீன் என விளங்க, விண்ணில்\nசும்மை வான் மதியம் குன்றில் தோன்றியது எனவும் தோன்றி,\nசெம்மலை எதிர்கோள் எண்ணி, திருவொடு மலர்ந்த செல்வன்,\nஅம் மலை உதயம் செய்த தாதையும் அனையன் ஆனான். 103\nசுக்கிரீவனைக் கண்டவுடன் எழுந்த சீற்றத்தைத் இலக்குவன் ஆற்றுதல்\nதோற்றிய அரிக் குலத்து அரசை, தோன்றலும்,\nஏற்று எதிர் நோக்கினன்; எழுந்தது, அவ் வழிச்\nசீற்றம்; அங்கு, அதுதனை, தெளிந்த சிந்தையால்\nஆற்றினன், தருமத்தின் அமைதி உன்னுவான். 104\nஎழுவினும், மலையினும், எழுந்த தோள்களால்,\nதழுவினர், இருவரும்; தழுவி, தையலார்\nகுழுவொடும், வீரர்தம் குழாத்தினோடும் புக்கு,\nஒழிவு இலாப் பொற் குழாத்து உறையுள் எய்தினார். 105\nஅரியணையில் அமர உடன்படாது இலக்குவன் கல் தரையில் இருத்தல்\nஅரியணை அமைந்தது காட்டி, 'ஐய\nஇரு' எனக் கவிக் குலத்து அரசன் ஏவலும்,\n'திருமகள் தலைமகன் புல்லில் சேர, எற்கு\n' என மனத்தின் உன்னுவான். 106\n'கல் அணை மனத்தினையுடைக் கைகேசியால்,\nஎல் அணை மணி முடி துறந்த எம்பிரான்\nபுல் அணை வைக, யான் பொன் செய் பூந் தொடர்\nமெல் அணை வைகவும் வேண்டுமோ\nஎன்று அவன் உரைத்தலும், இரவி காதலன்\nநின்றனன்; விம்மினன், மலர்க்கண் நீர் உக;\nகுன்று என உயர்ந்த அக் கோயில் குட்டிம\nவன் தலத்து இருந்தனன், மனுவின் கோ மகன். 108\nகண்டவர் அனைவரும் உற்ற வருத்தம்\nமைந்தரும், முதியரும், மகளிர் வெள்ளமும்,\nஅந்தம் இல் நோக்கினர், அழுத கண்ணினர்,\nஇந்தியம் அவித்தவர் என இருந்தனர்;\nநொந்தனர்; தளர்ந்தனர்; நுவல்வது ஓர்கிலார். 109\nநீராடி அமுது உண்ணச் சுக்கிரீவன் வேண்டலும், இலக்குவன் மறுத்து உரைத்தலும்\n'மஞ்சன விதி முறை மரபின் ஆடியே,\nஎஞ்சல் இல் இன் அமுது அருந்தின், யாம் எலாம்\nஉய்ஞ்சனம் இனி' என அரசு உரைத்தலும்,\nஅஞ்சன வண்ணனுக்கு அனுசன் கூறுவான்: 110\n'வருத்தமும் பழியுமே வயிறு மீக் கொள,\nஇருத்தும் என்றால், எமக்கு இனியது யாவதோ\nஅருத்தி உண்டு ஆயினும், அவலம்தான் தழீஇ,\nகருத்து வேறு உற்றபின், அமிர்தும் கைக்குமால். 111\n'மூட்டிய பழி எனும் முருங்கு தீ அவித்து,\nஆட்டினை கங்கை நீ��் - அரசன் தேவியைக்\nகாட்டினை எனின் - எமைக் கடலின் ஆர் அமிர்து\nஊட்டினையால்; பிறிது உயவும் இல்லையால். 112\n'பச்சிலை, கிழங்கு, காய், பரமன் நுங்கிய\nமிச்சிலே நுகர்வது; வேறுதான் ஒன்றும்\nநச்சிலேன்; நச்சினேன் ஆயின், நாய் உண்ட\nஎச்சிலே அது; இதற்கு ஐயம் இல்லையால். 113\n'அன்றியும் ஒன்று உளது; ஐய\nசென்றனென் கொணர்ந்து அடை திருத்தினால், அது\nநுன் துணைக் கோ மகன் நுகர்வது; ஆதலான்,\nஇன்று, இறை தாழ்த்தலும் இனிது அன்றாம்' என்றான். 114\nஇலக்குவன் உரை கேட்ட சுக்கிரீவனின் வருத்தம்\nவானர வேந்தனும், 'இனிதின் வைகுதல்,\nமானவர் தலைமகன் இடரின் வைகவே,\nஆனது குரக்குஇனத்து எமர்கட்கு ஆம்\nமேல் நிலை அழிந்து, உயிர் விம்மினான் அரோ. 115\n' என அனுமனை ஏவி, சுக்கிரீவன் இராமனிடத்திற்குச் செல்லுதல்\nஎழுந்தனன் பொருக்கென, இரவி கான்முளை;\nவிழுந்த கண்ணீரினன், வெறுத்த வாழ்வினன்,\nஅழிந்து அயர் சிந்தையன், அனுமற்கு, ஆண்டு, ஒன்று\nமொழிந்தனன், அவனுழைப் போதல் முன்னுவான். 116\n'போயின தூதரின் புகுதும் சேனையை,\nநீ உடன் கொணருதி, நெறி வலோய்\nஏயினன், அனுமனை, 'இருத்தி ஈண்டு' எனா,\nநாயகன் இருந்துழிக் கடிது நண்ணுவான். 117\nசுக்கிரீவன் இலக்குவனைத் தழுவி, பரிவாரங்களுடன் செல்லுதல்\nஅங்கதன் உடன் செல, அரிகள் முன் செல,\nமங்கையர் உள்ளமும் வழியும் பின் செல,\nசங்கை இல் இலக்குவன் - தழுவி, தம்முனின்,\nசெங் கதிரோன் மகன், கடிது சென்றனன். 118\nஒன்பதினாயிர கோடி யூகம், தன்\nமுன் செல, பின் செல, மருங்கு மொய்ப்புற,\nமன் பெருங் கிளைஞரும் மருங்கு சுற்றுற,\nமின் பொரு பூணினான் செல்லும் வேலையில். 119\nகொடி வனம் மிடைந்தன; குமுறு பேரியின்\nஇடி வனம் மிடைந்தன; பணிலம் ஏங்கின;\nதடி வனம் மிடைந்தன, தயங்கு பூண் ஒளி;\nபொடி வனம் எழுந்தன; வானம் போர்த்தவே. 120\nபொன்னினின், முத்தினின், புனை மென் தூசினின்,\nமின்னின மணியினின், பளிங்கின், வெள்ளியின்,\nபின்னின, விசும்பினும் பெரிய; பெட்புறத்\nதுன்னின, சிவிகை; வெண் கவிகை சுற்றின. 121\nவீரனுக்கு இளையவன் விளங்கு சேவடி\nபாரினில் சேறலின், பரிதி மைந்தனும்,\nதாரினின் பொலங் கழல் தழங்க, தாரணித்\nதேரினில் சென்றனன், சிவிகை பின் செல. 122\nஎய்தினன், மானவன் இருந்த மால் வரை,\nநொய்தினின் - சேனை பின்பு ஒழிய, நோன் கழல்\nஐய வில் குமரனும், தானும், அங்கதன்\nகை தொடர்ந்து அயல் செல, காதல் முன் செல, 123\nசுக்கிரீவன் இராமன் சேவடி பணிதல்\nகண்ணிய கணிப்ப அருஞ் செல்வக் காதல் விட்டு,\nஅண்ணலை அடி தொழ அணையும் அன்பினால்,\nநண்ணிய கவிக் குலத்து அரசன், நாள் தொறும்\nபுண்ணியன் - தொழு கழல் பரதன் போன்றனன். 124\nபிறிவு அருந் தம்பியும் பிரிய, பேர் உலகு\nஇறுதியில் தான் என இருந்த ஏந்தலை,\nஅறை மணித் தாரினோடு, ஆரம் பார் தொட,\nசெறி மலர்ச் சேவடி முடியின் தீண்டினான். 125\nஇராமன் சுக்கிரீவனைத் தழுவி, நலன் உசாவுதல்\nதீண்டலும், மார்பிடைத் திருவும் நோவுற,\nநீண்ட பொன் தடக் கையால் நெடிது புல்லினான்;\nமூண்டு எழு வெகுளி போய் ஒளிப்ப, முன்புபோல்\nஈண்டிய கருணை தந்து, இருக்கை ஏவியே, 126\nஅயல் இனிது இருத்தி, 'நின் அரசும் ஆணையும்\nபுயல் பொரு தடக் கை நீ புரக்கும் பல் உயிர்\n' என வினாயினான். 127\nசுக்கிரீவன் தன் பிழைக்கு இரங்குதல்\nபொருளுடை அவ் உரை கேட்ட போழ்து, வான்\nஉருளுடைத் தேரினோன் புதல்வன், 'ஊழியாய்\nஇருளுடை உலகினுக்கு இரவி அன்ன நின்\nஇன் அருள் உதவிய செல்வம் எய்தினேன்;\n நின் பணி மறுத்து வைகி, என்\nபுல் நிலைக் குரக்கு இயல் புதுக்கினேன்' என்றான். 129\n'பெருந் திசை அனைத்தையும் பிசைந்து தேடினென்\nதரும் தகை அமைந்தும், அத் தன்மை செய்திலேன்;\nதிருந்திழை திறத்தினால், தெளிந்த சிந்தை நீ,\nவருந்தினை இருப்ப, யான் வாழ்வின் வைகினேன். 130\n'இனையன யானுடை இயல்பும், எண்ணமும்,\nநினைவும், என்றால், இனி, நின்று யான் செயும்\nவினையும், நல் ஆண்மையும், விளம்ப வேண்டுமோ\nவனை கழல், வரி சிலை, வள்ளியோய்\nஇராமன் உபசார வார்த்தை கூறி சுக்கிரீவனை தேற்றுதல்\nதிரு உறை மார்பனும், 'தீர்ந்ததோ வந்து\n உன் உரிமையோர் உரை -\nதரு வினைத்து ஆகையின், தாழ்விற்று ஆகுமோ\nஇராமன் அனுமன் பற்றி வினவ, சுக்கிரீவன் அவன் படையுடன் வருவான் எனல்\nஆரியன், பின்னரும் அமைந்து, 'நன்கு உணர்\nமாருதி எவ் வழி மருவினான்\nசூரியன் கான் முளை, 'தோன்றுமால், அவன்\nநீர் அரும் பரவையின் நெடிது சேனையான்.' 133\n'கோடி ஓர் ஆயிரம் குறித்த கோது இல் தூது\nஓடின; நெடும் படை கொணர்தல் உற்றதால்;\nநாள் தரக் குறித்ததும், இன்று; நாளை, அவ்\nஆடல் அம் தானையோடு அவனும் எய்துமால். 134\nநின் பெருஞ் சேனை; அந் நெடிய சேனைக்கு\nநன்கு உறும் அவதி நாள் நாளை; நண்ணிய\nபின், செயத்தக்கது பேசற்பாற்று' என்றான். 135\nபடைகள் வந்ததும் வருமாறு இராமன் சொல்ல சுக்கிரீவன் தொழுது செல்லுதல்\n'பெரும் பகல் இறந்தது; பெயர்தி; நின் படை\nபொருந்துழி வா' என, தொ���ுது போயினான். 136\nஅங்கதனையும் சுக்கிரீவனுடன் அனுப்பி, இராமன் இலக்குவனுடன் வைகுதல்\nஅங்கதற்கு இனியன அருளி, 'ஐய\nதங்குதி உந்தையோடு' என்று, தாமரைச்\nசெங் கணான், தம்பியும், தானும், சிந்தையின்\nமங்கையும், அவ் வழி, அன்று வைகினான். 137\nதெள்ளியோர் உதவ, பெருஞ் செல்வம் ஆம்\nகள்ளினால், அதிகம் களித்தான்; கதிர்ப்\nபுள்ளி மா நெடும் பொன் வரை புக்கது ஒர்\nவெள்ளி மால் வரை என்ன விளங்குவான். 18-1\nசென்று மாருதி தன்னிடம் சேர்ந்து, அவண்\nநின்ற தன்மைகள் யாவும் நிகழ்த்தலும்,\nவென்றி வீரன் வியப்பொடு மேல்வினை\nஒன்றுவான் அவன் தன்னை உசாவினான். 25-1\nநீளும் மால் வரையின் நெறிதான் கடந்து,\nஊழி காலத்து ஒரு முதல் ஆகிய\nமீளிதான் வரும் வேகத்துக்கு அஞ்சியே. 32-1\nமேவினான் கடை சேமித்த மென்மை கண்டு\nஓவு இலா மனத்து உன்னினன்-எங்கள் பால்\nபாவியார்கள் தம் பற்று இதுவோ எனாத்\nதேவரானும் சினத்தொடு நோக்கியே. 34-1\nஅன்னை போன பின், அங்கதக் காளையை,\nதன்னை நேர் இல் அச் சமீரணன் காதலன்,\n'இன்னம் நீ சென்று, இருந் துயில் நீக்கு' என,\nமன்னன் வைகு இடத்து ஏகினன், மாசு இலான். 41-1\nசேய் உயர் கீர்த்தியான், 'கதிரின் செம்மல்பால்\nபோயதும், அவ் வயின் புகுந்த யாவையும்,\nஓய்வுறாது உணர்த்து' என, உணர்த்தினான் அரோ,\nவாய்மையா - உணர்வுறு வலி கொள் மொய்ம்பினோன். 137-1\nஇராமாவதாரம் (கம்பராமாயணம்) | கம்பர் நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nஅலை ஓசை - PDF\nகள்வனின் காதலி - PDF\nசிவகாமியின் சபதம் - PDF\nதியாக பூமி - PDF\nபார்த்திபன் கனவு - PDF\nபொய்மான் கரடு - PDF\nபொன்னியின் செல்வன் - PDF\nசோலைமலை இளவரசி - PDF\nமோகினித் தீவு - PDF\nஆத்மாவின் ராகங்கள் - PDF\nகுறிஞ்சி மலர் - PDF\nநெற்றிக் கண் - PDF\nபிறந்த மண் - PDF\nபொன் விலங்கு - PDF\nராணி மங்கம்மாள் - PDF\nசமுதாய வீதி - PDF\nசத்திய வெள்ளம் - PDF\nசாயங்கால மேகங்கள் - PDF\nதுளசி மாடம் - PDF\nவஞ்சிமா நகரம் - PDF\nவெற்றி முழக்கம் - PDF\nநிசப்த சங்கீதம் - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - PDF\nஅனிச்ச மலர் - PDF\nமூலக் கனல் - PDF\nபொய்ம் முகங்கள் - PDF\nகரிப்பு மணிகள் - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - PDF\nவேருக்கு நீர் - PDF\nசேற்றில் மனிதர்கள் - PDF\nபெண் குரல் - PDF\nஉத்தர காண்டம் - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - PDF\nகோடுகளும் கோலங்களும் - PDF\nகுறிஞ்சித் தேன் - PDF\nஊருக்குள் ஒரு புரட்சி - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - PDF\nவாடா மல்லி - PDF\nவளர்ப்பு மகள் - PDF\nவேரில் பழுத்த பலா - PDF\nரங்கோ���் ராதா - PDF\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபூவும் பிஞ்சும் - PDF\nஆப்பிள் பசி - PDF\nவாஷிங்டனில் திருமணம் - PDF\nமாலவல்லியின் தியாகம் - PDF\nபொன்னகர்ச் செல்வி - PDF\nமதுராந்தகியின் காதல் - PDF\nஅரசு கட்டில் - PDF\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - PDF\nபுவன மோகினி - PDF\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஇன்னா நாற்பது (உரையுடன்) - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமதுரை மீனாட்சியம்மை குறம் - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதிருவாரூர் நான்மணிமாலை - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - PDF\nநெஞ்சு விடு தூது - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF\nஅறப்பளீசுர சதகம் - PDF\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nதமிழக பாஜக தலைவராக எல்.முருகன் நியமனம்\nஎஸ்பிஐ சேமிப்பு கணக்கில் இனி குறைந்தபட்ச இருப்பு தேவையில்லை\nஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ்\nதமிழ் திரை உலக செய்திகள்\n‘கே.ஜி.எஃப் 2’ பட வெளியீடு குறித்த செய்தி : படக்குழு அறிவிப்பு\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E2%80%8B_%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-03-30T17:17:31Z", "digest": "sha1:VJOOX5XUHEY5EM2B4FZOF45PIO4ZLXHE", "length": 9502, "nlines": 162, "source_domain": "ta.wikipedia.org", "title": "டாட்டா​ சன்ஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n1912; 108 ஆண்டுகளுக்கு முன்னர் (1912)\nடாட்டா​ சன்ஸ் நிறுவனம் டாடா குழுமத்தின் முதலீட்டு நிறுவனமாகும். இக்குழுமத்தின் பங்குகளில் பெரும்பாலான பங்குகள் டாட்டா நிறுவனத்திடம் உள்ளது. இது ஜம்சேத்ஜீ டாட்டாவால் 1868 ஆண்டில் நிறுவப்பட்டது. பாரம்பரியமாக டாடா குழுமத்தின் த��ைவரே டாட்டா​ சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக இருந்து வந்துள்ளார். டாட்டா​ சன்ஸ் நிறுவனத்தின் பங்குகளில் சுமார் 66% டாட்டா குடும்பத்தால் அங்கீகரிக்கப்பட்ட அறக்கட்டளைகளிடம் உள்ளது.\nஇந்நிறுவனம் மும்பையில் பதிவு அமைந்துள்ளது.\nசைரஸ் பாலோன்ஜி மிஸ்ட்ரி, தலைவர்\nமொத்த பங்குகளின் எண்ணிக்கை 4,04,142 (ஒவ்வொன்றும் சுமார் 10,00,000 ரூபாய்)[சான்று தேவை]\nஷபூர்ஜி பல்லோஞ்சி 108 18.39\nசர் தோராப்ஜி டாடா அறக்கட்டளை 113067\nசர் ரத்தன் டாட்டா அறக்கட்டளை 95211\nடாட்டா முதலீட்டு நிறுவனம் 326\nசார்வஜனிக் சேவா அறக்கட்டளை 396\nஆர்.டி டாட்டா அறக்கட்டளை 8838\nடாடா சமூக நல அறக்கட்டளை 15075\nடாடா கல்வி அறக்கட்டளை 15075\nஜே.ஆர்.டி டாட்டா அறக்கட்டளை 16200\nகாளிமதி முதலீட்டு நிறுவனம் 12375\nடாடா சர்வதேச நிறுவனம் 1477\nஜிம்மி நேவல் டாட்டா 3262\nHH மகாராவல் வீரேந்திர சிங் சவுகான்\nMK டாட்டா அறக்கட்டளை 2421\nஜூலை 1, 2015 தேதி ஒரு பங்கின் விலை ரூபாய் 60,000 [1]\nTata Sons' அதிகாரபூர்வ சுயகுறிப்பு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 சனவரி 2016, 20:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/06/blog-post_263.html", "date_download": "2020-03-30T17:23:57Z", "digest": "sha1:AC7EJTBWR33B5JNJBF7N2MBYPTNJ7F57", "length": 9451, "nlines": 60, "source_domain": "www.pathivu24.com", "title": "புறப்பட்டது முன்னணி: மக்கள் சந்திப்புக்கள் ஆரம்பம்! - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / புறப்பட்டது முன்னணி: மக்கள் சந்திப்புக்கள் ஆரம்பம்\nபுறப்பட்டது முன்னணி: மக்கள் சந்திப்புக்கள் ஆரம்பம்\nஉள்ளுராட்சி தேர்தலின் பின்னராக ஓய்ந்திருந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி மீண்டும் அரசியல் விழிப்புணர்விற்கான மக்கள் சந்திப்புகளை ஆரம்பித்துள்ளது. இன்றைய தினமான சனிக்கிழமை பருத்தித்துறை,மற்றும் கரவெட்டி பகுதிகளினில் மக்கள் மற்றும் ஆதரவாளர் சந்திப்புக்களை முன்னணி ஆரம்பித்துள்ளது.\nவெளிப்படையான அரசியல் விழிப்புணர்வு கலந்துரையாடல்கள் தாயகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஒழுங்குபடுத்த தாம் திட்டமிட்டுள்ளதாக முன்னணி அறிவித்துள்ளது.\nஇச்சந்திப்புக்களில் அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,செல்வராசா கஜேந்திரன்,வி.மணிவண்ணன் உள்ளிட்டவர்கள் பங்கெடுத்துவருகின்���னர்.\nநடந்து முடிந்த உள்ளுராட்சி தேர்தலில் பெரும் வெற்றியை முன்னணி சந்தித்திருந்த நிலையில் கூட்டமைப்பு தனது பின்னடைவு தொடர்பில் ஆராய்ந்துவருவது குறிப்பிடத்தக்கதாகும்.\nமுல்லைதீவு நில ஆக்கிரமிப்பு:கனவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nமுல்லைத்தீவில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் வடமாகாணத்தின்; நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறியாதுள்ளனராவென கேள்வி...\n விலை இந்திய ரூபாய் . 1,37,277,\nஉலகிலேயே மிகவும் அதிகூடிய விளையுடைய சூப் எது தெரியுமா சீனாவின் ஷிஜியாஸுவாங் நகரில் விற்கப்படும் நூடுல் சூப்புதான் உலகிலேயே மிகவும் காஸ்ட...\nகஜா புயலால் பெரும் சேதம்.. 22 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nகஜா புயல் காரணாமாக தமிழகத்தில் 18 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும், 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ள...\nபுறப்பட்டது முன்னணி: மக்கள் சந்திப்புக்கள் ஆரம்பம்\nஉள்ளுராட்சி தேர்தலின் பின்னராக ஓய்ந்திருந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி மீண்டும் அரசியல் விழிப்புணர்விற்கான மக்கள் சந்திப்புகளை ஆரம்பித்துள்ள...\nபௌத்தவாதி வடக்குக்கு ஆளுநரானது மகிழ்ச்சியே\nபௌத்த மதத்தை நேசிப்பவரும் பௌத்தம் தொடர்பான ஆய்வாளருமான சுரேன் ராகவன் வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டமை ஜனாதிபதி எடுத்த சிறந்த தீர்மானத்தி...\nதமிழரசு கட்சி பொருளாளர் மீது மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு\nஇணுவில் கிராமத்தில் இடம்பெற்று வரும் இடம் ஆக்கிரமிப்பு தொடர்பான போராட்டம் தற்போது சூடு பிடித்தநிலையில் இன்று அப்பிரதேசத்து மக்கள் மற்றும் வல...\nவவுனியா குழந்தை கடத்தல் - 8 பேர் கொண்ட கும்பல் கைது\nவவுனியா, குட்ஷெட் வீதியில், முதலாவது குறுக்கு தெருவிலுள்ள வீடொன்றில் கடந்த 31ம் திகதி 8 மாத சிசு ஒன்றைக் கடத்திச் சென்ற சம்பவத்தில் 08 சந்தே...\nஎம் புலம்பெயர் சமூகத்தையும் நலினப்படுத்தி விடாதீர்கள்\nதாயக மண்ணில் தமிழ் மக்கள் வதைபட்போது வெளிநாடுகளில் வாழும் எங்கள் புலம் பெயர் உறவுகள் பதைபதைத்தனர். தங்கள் உழைப்பையும் உதறித்தள்ளிவிட்ட...\n1990ம் ஆண்டு வடமாகாணத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் உத்தியோகத்தர்களிற்கே கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றன. அவர்கள் தமது சொந்த நிலங்களி...\nரண���லுடன் நிரந்தரமாக இணைய கூட்டமைப்பிற்கு அழைப்பு\nஅரசாங்கத்துடன் இணைந்துகொள்ளுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு அமைச்சர் சம்பிக்க ரணவக்க பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். தமிழ் தேசியக் கூட...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/bye-elections-in-5-kerala-constituencies-to-take-place-on-october-21/", "date_download": "2020-03-30T17:14:20Z", "digest": "sha1:IDSY42WELUAQUCSTJQTUIEKQYB3YJCMK", "length": 30502, "nlines": 197, "source_domain": "www.patrikai.com", "title": "2021 பொதுத்தேர்தலுக்கு முன்னோட்டம்: 5 தொகுதிக்கான இடைத்தேர்தலை சந்திக்கும் கேரளா | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிரிட்டன் இளவரசர் சார்லஸ் கொரோனாவில் இருந்து மீண்டார் - லண்டன் பிரிட்டன் பட்டத்து இளவரசர் சார்லஸ் கொரோனாவில் இருந்து மீண்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. உலகெங்கும் பரவி வரும் கொரோனா தொற்றால் பல பிரபலங்கள் பாதிப்பு அடைந்துள்ளனர். அவர்களில் பிரிட்டன் பட்டத்து இளவரசர் சார்லஸும் ஒருவர் ஆவார். சார்லஸ் தனிமை படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவர் தற்போது சிகிச்சை முடிந்து குணமாகி விட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன....\nகொரோனா : சென்னையில் எந்த ஒரு பகுதிக்கும் ரெட் அலர்ட் விடுக்கப்படவில்லை - சென்னை கொரோனா தொற்று காரணமாகச் சென்னையில் எந்த ஒரு பகுதிக்கும் ரெட் அலர்ட் விடுக்கப்படவில்லை எனச் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. தமிழகத்தில் சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. பாதிப்படைந்த 67 பேரில் ஈரோடு மாவட்டத்தில் 24 பேரும் சென்னையில் 22 பேரும் உள்ளனர். இன்று 17 புதிய நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். சென்னை நகரில் அரும்பாக்கம்,புரசைவாக்கம்,...\nகொரோனா : மகாராஷ்டிராவில் 11000 கைதிகள் பரோலில் விடுதலை - மும்பை மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா அச்சுறுத்தலால் 11000 கைதிகள் பரோலில் விடுதலை செய்யப்பட உள்ளனர். இந்தியாவில் மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா அதிக அளவில் பரவி வருகிறது. இதைக் கட்டுப்படுத்த அம்மாநில அர்சு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கூட்டமாக உள்ள சிறைகளில் கூட்டம் குறைக்கப்படுகிறது. இதையொட்டி மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்....\nதமிழகத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளான புதிய 17 பேர் விவரங்கள் - சென்னை தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 67 ஆகி உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கபடோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் இன்று மட்டும் 17 பேருக்குப் பாதிப்பு உள்ளது தெரிய வந்துள்ளதால் மொத்த நோயாளிகள் எண்ணிக்கை 67 ஆகி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 10 பேர் டில்லியில்...\nசென்னையில் தீவிரமடையும் கொரோனா… மாவட்ட வாரியாக பாதிப்பு விவரம்.. - சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு 67 பேர் பாதிக்கப்பட்டுஉள்ள நிலையில், எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேர் என்பது குறித்து, தமிழக அரசு மாவட்ட வாரியான பட்டியலை வெளியிட்டு உள்ளது. இதில் சென்னையில் 22 பேரும், ஈரோடு மாவட்டத்தில் அதிக பட்சமாக 24 பேரும், 4523 பேர் தனிமைப்படுத்தப்படுதில் வைக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உளளது. இந்த...\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»Unused»India Election 2019»2021 பொதுத்தேர்தலுக்கு முன்னோட்டம்: 5 தொகுதிக்கான இடைத்தேர்தலை சந்திக்கும் கேரளா\n2021 பொதுத்தேர்தலுக்கு முன்னோட்டம்: 5 தொகுதிக்கான இடைத்தேர்தலை சந்திக்கும் கேரளா\nகேரள மாநிலத்தில் காலியாக உள்ள 5 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளதால், 2021ம் ஆண்டுக்கான பொதுத்தேர்தலுக்கு ஒரு முன்னோட்டமாக இதை அனைத்து கட்சிகளும் கருதுகின்றன.\nகேரளாவில் மஞ்சேஸ்வர், எர்ணாகுளம், கோன்னி, வட்டியூர்காவு, அரூர் ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகள் காலி தொகுதிகளாக உள்ளன. மஞ்சேஸ்வரம் எம்.எல்.ஏ அப்துல் ரசாக் மாரடைப்பு காரணமாக காலமான��ர். இதனால் அத்தொகுதி காலி தொகுதியாக அறிவிக்கப்பட்டது. அதைப்போலவே எர்ணாகுளம் எம்.எல்.ஏவாக இருந்த ஹிபி ஈடன், அரூர் எம்.எல்.ஏ ஏ.எம் அரிப், கோன்னி எம்.எல்.ஏ அடூர் பிரகாஷ், வட்டியூர்காவு எம்.எல்.ஏ கே. முரளிதரன் ஆகியோர் மக்களவை எம்.பிக்களாக தேர்வு செய்யப்பட்டனர். மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றதன் காரணமாக, நால்வரும் தங்களின் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் அத்தொகுதிகளும் காலி தொகுதிகளாக அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே முன்னாள் எம்.எல்.ஏ கே.எம் மாணியின் மறைவை தொடர்ந்து பாலா தொகுதி காலி தொகுதியாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், வரும் 23ம் தேதி அத்தொகுதிக்கு தேர்தல் நடைபெற உள்ளது.\nஇத்தகைய சூழலில் தற்போது கூடுதலாக 5 தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 21ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்றும், அக்டோபர் 24ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.\nகாசர்கோடு மக்களவைத் தொகுதியில் உள்ள மஞ்சேஸ்வர் சட்டப்பேரவை தொகுதியில் காங்கிரஸ் கட்சியும், பாஜகவும் பலம் பெற்ற கட்சிகளாக உள்ளன. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இத்தொகுதியில் காங்கிரஸ் கட்சி 68 ஆயிரம் வாக்குகளை பெற்றிருந்த நிலையில், பாஜக 57 ஆயிரம் வாக்குகளை பெற்றிருந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி வெறும் 32 ஆயிரம் வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தது. இதனால் இங்கு காங்கிரஸ் – பாஜக இடையே போட்டி ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.\nபல காலமாக காங்கிரஸ் பலம் பெற்ற தொகுதியாக பார்க்கப்படும் எர்ணாகுளம் சட்டப்பேரவை தொகுதியில், கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது இடது முன்னணி மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி பெற்ற வாக்குகளை விட இரு மடங்கு அளவுக்கு காங்கிரஸ் வாக்குகளை பெற்றிருந்தது. பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஹிபி ஈடன் மீது மக்களுக்கு கோபம் இருப்பதாக நாடாளுமன்ற தேர்தலில் பாஜக மேற்கொண்ட பிரச்சாரம் தோல்வியடைந்ததும், தற்போதைய காங்கிரஸ் மீதான எதிர்பார்ப்பை இத்தொகுதியில் அதிகப்படுத்தியுள்ளது.\nஆலப்புழா மக்களவைத் தொகுதியில் உள்ள அரூர் சட்டமன்ற தொகுதி இடதுசாரிகள் பலம் பொருந்திய தொகுதி. சமீபத்திய சபரிமலை விவகாரத்தில் கேரள அரசு எடுத்த நிலைபாடுகள் போன்ற விவகாரங்களால், இத்தொகுதியில் காங்கிரஸ் கட்சி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்படுகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் பலர், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்ததாக பரவலாக பேசப்பட்டது. இதன் காரணமாகவே அக்கட்சியின் மாநில தலைவர் கொடியேறி பாலகிருஷ்ணன், ஆலப்புழா மாவட்ட நிர்வாகிகளின் இல்லங்களுக்கு தனித்தனியாக சென்று, அதன் காரணங்களை கேட்டறிந்தார். தற்போது இடதுசாரிகள் மீதான விமர்சனங்கள் அதிகரிப்பு மற்றும் ராகுல் காந்தியின் கேரள மழையின் போதான உதவிகளால் காங்கிரஸ் இத்தொகுதியை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nசபரிமலை விவகாரம் கேரளாவில் காட்டுத்தீ போல ஆளும் மாநில அரசுக்கு எதிராக மாறியபோது, முற்றிலுமாக மாநில அரசை எதிர்த்த மாவட்டங்களில் பந்தனம்திட்டா மாவட்டமும் ஒன்று. இம்மாவட்டத்தில் உள்ள ரண்ணி தொகுதியில் தான், சபரிமலை ஐயப்பன் கோவில் அமைந்துள்ளது. தற்போது இம்மாவட்டத்தில் உள்ள கோன்னி தொகுதியில் தான் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. பொதுவாகவே இம்மாவட்டத்தில் பலம் இல்லாத கட்சியாக இருந்துவந்த பாஜக, சபரிமலை விவகாரத்தின் போது இந்து – கிருத்துவ பிரிவினை மூலம் தனக்கான பலத்தை உயர்த்திக்கொண்டது. கடந்த 2014ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜக இத்தொகுதியில் வெறும் 16% வாக்குகளை மட்டுமே கூட்டணியாக பெற்றிருந்தது. ஆனால் சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலின் போது தனித்து 29% வாக்குகளை அக்கட்சி பெற்றது. கோன்னி தொகுதி காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக கடந்த 1996ம் ஆண்டு முதல் இருந்து வருகிறது. இத்தொகுதியில் இடதுசாரிகள் முன்னணி மற்றும் காங்கிரஸ் இடையே தான் கடந்த 5 சட்டமன்ற தேர்தல்களில் போட்டி இருந்துள்ளது. ஆனால் நாடாளுமன்ற தேர்தலின் போது இத்தொகுதியில் காங்கிரஸ் 49 ஆயிரம் வாக்குகளையும், இடதுசாரிகள் முன்னணி 46 ஆயிரம் வாக்குகளையும், பாஜக 46 ஆயிரம் வாக்குகளையும் பெற்றுள்ளன. வெறும் 440 வாக்குகள் வித்தியாசத்தில் தான் பாஜகவை விட இடதுசாரிகள் முன்னணி முன்னிலை பெற்றிருந்தது. சபரிமலை விவகாரம் ஓய்ந்துள்ள நிலையில், கேரள அரசின் நிலைபாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளதால் இடதுசாரிகள் மீண்டும் தங்களது வாக்கு வங்கியை தக்கவைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இத்தொகுதியில் முதன் முறையாக மும்முனை போட்டி ஏற்படும��� சூழல் உருவாகியுள்ளது.\nதிருவனந்தபுரம் மக்களவை தொகுதியில் வரும் வட்டியூர்காவு சட்டமன்ற தொகுதி 2010ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட தொகுதிகளில் ஒன்று. இத்தொகுதியில் காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளுமே பலம் பெற்ற கட்சிகளாக உள்ளன. கடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட கும்மனம் ராஜசேகரன், கடந்த நாடாளுமன்ற தேர்தலிலும் களம் கண்டார். அவரே மீண்டும் சட்டமன்ற இடைத்தேர்தலில் களம் காண்பார் என்று அரசியல் விமர்சகர்கள் பலர் தெரிவித்து வருகின்றனர். அதேநேரம், புதிய வேட்பாளர் நிறுத்தப்பட இருக்கிறார். சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக – காங்கிரஸ் இடையே இத்தொகுதியில் வெறும் 2,836 வாக்குகள் மட்டுமே வித்தியாசம் உள்ளது. இதன் காரணமாக இத்தொகுதியில் இரு கட்சிகளுமே வெற்றியை நோக்கி நகரும் என்றே தெரிகிறது.\nகேரள சட்டப்பேரவைக்கான காலம் 2021ம் ஆண்டு மே மாதம் நிறைவடையும் நிலையில், தற்போது நடைபெறும் இந்த 5 தொகுதி இடைத்தேர்தல்கள் மற்றும் பாலா சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் இடதுசாரிகள் முன்னணி, காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு பொதுத்தேர்தலுக்கான முன்னோட்டமாகவே பார்க்கப்படுகிறது. 2021ம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறி வரும் நிலையில், ஆட்சியை தொடர்ந்து தக்கவைக்க இடைத்தேர்தல் மூலம் வியூகங்களை வகுத்து இடதுசாரி முன்னணி போராடும் என்பதால், கேரள அரசியலில் பரபரப்பான சூழல் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nநாடே எதிர்பார்க்கும் கர்நாடகா சட்டமன்ற தேர்தல் இன்று: மக்கள் வாக்கு யாருக்கு…..\n‘தொடர்ந்து போராடுங்கள்:’ காங்கிரசாருக்கு மம்தா பானர்ஜி ஆலோசனை\nஅருண்ஜெட்லியிடம் மன்னிப்பு: ஆம்ஆத்மி தலைவர் குமார் விஸ்வாஸ் மீதான அவதூறு வழக்கு வாபஸ்\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nகிச்சன் கத்தரியால் கோலிக்கு முடி வெட்டிய மனைவி அனுஷ்கா….\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nசூழலியல் திரிபும், நோய் பரவலும்… சுற்றுப்புற சூழலியல் விஞ்ஞானி திரு.நா.கண்ணன் இணைய உரை\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் ��தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsurabi.in/forums/temples-and-worship.46/", "date_download": "2020-03-30T15:43:50Z", "digest": "sha1:SM5STEQVT6PF335VTU4ODWFWAT4HSJ4C", "length": 4828, "nlines": 203, "source_domain": "www.tamilsurabi.in", "title": "Temples and worship | Tamilsurabi Community For Writers, Readers and Tamil People", "raw_content": "\n மனம் கவர்ந்த மாய அழகா\n அறுபத்து மூவர் விழா அற்புதம்\nமயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில் திருத்தல வரலாறு\nபாஷையூர் புனித அந்தோனியார் ஆலயம்\nகுழந்தை வரம் கொடுக்கும் புகழிமலை முருகன் கோவில்\nதஞ்சை பெரிய கோவில்- நம்ப முடியாத தகவல்கள்\nகுலதெய்வ வழிபாட்டின் முழு விளக்கம்\n27 நட்சத்திரங்களுக்கு ஒரே இடத்தில் பரிகார மரங்கள்\nசபரிமலை யாத்திரை விவரங்கள் மற்றும் வழிபாடு\nதும்பை செடியில் உள்ள அற்புத...\nதமிழ் நாவல்கள் - ஸ்ருதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/353511", "date_download": "2020-03-30T17:12:57Z", "digest": "sha1:QZ3C42FOGYPHABZS2D6K22OWUIVKZR5U", "length": 8996, "nlines": 194, "source_domain": "www.arusuvai.com", "title": "baby dress | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஅந்த chart ah எங்களுக்கும் சொல்லுங்க அக்கா.கருப்பு திராட்சை daily கொடுக்கலாமா பேபி கு\nகுழந்தை ஒரு நாளில் எத்தனை தடவை சிறுநீர் போகலாம்\n6 மாத குழந்தைக்கு பனங்கற்கண்டு குடுக்கலாமா தோழிகளா\nஎழுத வைக்க என்ன செய்வது\nகுழந்தைக்கு இரவில் பால் புகட்டுவது எப்படி\nகுழந்தைக்கு என்ன பழங்கள் கொடுக்கலாம்\nமுகவாதம் (facial paralysis) - நான் அனுபவித்த கொடுமையான பிரச்சனை\nSuganthi கோரல் ட்ரா சாப்ட்வேர் வேண்டும் எனக்கு உதவ வாருங்கள்\nவேலை தேவை.. ஆட்கள் தேவை..\nஎத்தனை நாட்களில் கர்ப்பமாக உள்ளதை அறியலாம்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://nagpur.wedding.net/ta/venues/436709/", "date_download": "2020-03-30T16:18:57Z", "digest": "sha1:BSGLRXNRVHY3Z5RC4VJH4YM6544MEJYZ", "length": 4860, "nlines": 58, "source_domain": "nagpur.wedding.net", "title": "Hotel Loharkar's Family, Nagpur: conference hall for 200 pax", "raw_content": "\nவீடியோகிராஃபர்கள் வெட்டிங் பிளேனர்கள் டெகொரேட்டர்கள் ஸ்டைலிஸ்ட்கள் ஷேர்வாணி அக்செஸரீஸ் கேட்டரிங் கேக்குகள் மற்றவை\nசைவ உணவுத் தட்டு ₹ 444 முதல்\n1 உட்புற இடம் 200 நபர்கள்\nதொலைபேசி மற்றும் தொடர்புத் தகவலைக் காண்பி\nமேலோட்டம் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் 23 விவாதங்கள்\nLoharkar's Family Hotel - நாக்பூர் இல் திருமணம் நடைபெறுமிடம்\nஇடத்தின் வகை விருந்து ஹால்\nஅலங்கார விதிமுறைகள் உள்ளக அலங்கரிப்பாளர் மட்டுமே\nபணமளிப்பு முறைகள் ரொக்கம், வங்கிப் பரிமாற்றம், கிரெடிட்/டெபிட் அட்டை\nஹோட்டல் அறைகள் AC உடன் 48, தரநிலையான இரட்டை அறைக்கான ₹ 2,500 முதல்\nசிறப்பு அம்சங்கள் மேடை, குளியலறை\n6 கார்களுக்கு தனிப்பட்ட பார்க்கிங்\nகூடுதல் கட்டணத்துடன் நீங்கள் சொந்தமாக மதுபானம் கொண்டுவர அனுமதிக்கப்படுவர்கள்\nவிருந்தினர் அறைகள் கிடைக்கப் பெறுகின்றன\nAll events திருமண நிகழ்ச்சி திருமண வரவேற்பு பிறந்தநாள் பார்ட்டி கான்ஃபெரன்ஸ்\nஇருக்கையின் எண்ணிக்கைகள் 100 நபர்கள்\n தட்டு ஒன்றுக்கு என்ற வகை\nஉணவு வசதியில்லாமல் வாடகைக்கான சாத்தியம் இல்லை\nஒரு நபருக்கான விலை, சைவம் ₹ 444/நபர் முதல்\nWedding.net ஒரு திருமணத் திட்டமிடல் வலைத்தளமாகும்\nகட்டணச் சேவைகள் தனியுரிமைக் கொள்கை\nகடந்த மாதம் 1,35,052 நபர்கள் Wedding.net ஐப் பார்வையிட்டனர்.\nMyWed இல் இருந்து கருத்துக்களைப் பகிர்தல்\nசோசியல் நெட்வொர்க்கில் ஒரு கணக்கை உபயோகித்து உள்நுழைக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/tennis/who-is-sumit-nagal-who-faced-federar-in-us-open-first-round", "date_download": "2020-03-30T17:35:54Z", "digest": "sha1:HKS4YF7BHOYUBZJIFL7EE4EJBB4CMZLW", "length": 14324, "nlines": 137, "source_domain": "sports.vikatan.com", "title": "`ஃபெடரருக்கு எதிராக நம்பிக்கை தந்த இந்தியர்!’ -யார் இந்த `ஜூனியர் விம்பிள்டன்’ சாம்பியன் சுமித்? | who is Sumit Nagal who faced federar in US open first round", "raw_content": "\n`ஃபெடரருக்கு எதிராக நம்பிக்கை தந்த இந்தியர்’- யார் இந்த `ஜூனியர் விம்பிள்டன்’ சாம்பியன் சுமித்\n`` யு.எஸ் ஓப்பனுக்குத் தகுதிபெற்றதற்கு வாழ்த்துகள் சுமித் நாகல். உங்களுக்குக் கடும் போட்டி ஒன்று இருக்கிறது. கிரேட் ரோஜர் ஃபெடரரை எதிர்கொள்ளப்போகிறீர்கள். ஆனால், நாங்கள் உங்களை உற்சாகப்படுத்துவோம். குட்லக்\" என வாழ்த்தினார் கோலி.\nஉலக டென்னிஸ் அரங்கில் கிராண்ட் ஸ்லாம் அந்தஸ்து பெற்ற தொடர்கள் மிக முக்கியமானவை. உலகின் டாப் வீரர்கள் மல்லுக்கட்டும் கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் பங்குபெறுவதே பெரும் கெளரவமாகக் கருதுவார்கள் வீரர்கள். தற்போது, அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் தொடர் ந���ைபெற்றுவருகிறது.\nகடந்த 19-ம் தேதி தொடங்கிய இந்தத் தொடரில், முதலில் தகுதிச் சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன. இதில் கலந்துகொண்டது, ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த இளம் புயல் ஒன்று. இதில் தகுதிபெற்ற அவர், முதல் முறையாக அமெரிக்க ஓப்பன் டென்னிஸில் பிரதான சுற்றுக்கு முன்னேறினார்.\nஇதற்காக, இந்தியாவைச் சேர்ந்த பலரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துவந்தனர். ஒட்டுமொத்த இந்தியர்களின் வாழ்த்தும் அவருக்குத் தேவைப்பட்டது. காரணம், அவர் தனது முதலாவது சுற்றில், டென்னிஸ் உலகின் முன்னணி வீரர் ரோஜர் ஃபெடரரை எதிர்கொள்ளவேண்டியிருந்தது.\n``யு.எஸ் ஓப்பனுக்குத் தகுதிபெற்றதற்கு வாழ்த்துகள் சுமித் நாகல். உங்களுக்கு பெரும் போட்டி ஒன்று இருக்கிறது. கிரேட் ரோஜர் ஃபெடரரை எதிர்கொள்ளப்போகிறீர்கள். ஆனால், நாங்கள் உங்களை உற்சாகப்படுத்துவோம். குட்லக்” - இது, இந்திய அணியின் கேப்டன் கோலியின் வாழ்த்து.\n``ஃபெடரருக்கு எதிரான ஆட்டத்தின்போது, வர்ணனையாளர்கள் என்னைப் பற்றி என்ன பேசுவார்கள் என்பதுகுறித்து எனக்கு கவலை இல்லை. நான், இந்தியாவிலிருந்து வந்துள்ள சாதாரண வீரர். நான், எனது பெயரைப் பதிவுசெய்யும் வரை இதுவே எனக்கு போதும்.”\n- முதலாம் சுற்றுகுறித்து சுமித் நாகல்.\nஇன்று, தனது முதலாவது சுற்றில் ஃபெடரரை எதிர்த்துக் களம் கண்டார். உலகின் முன்னணி வீரரை எதிர்த்து விளையாடுகிறோம் என்ற பயமில்லாமல், தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முதல் செட்டை 6-4 என்ற கணக்கில் கைப்பற்ற, இந்தியாவில் இருக்கும் அநேக ஊடகங்களிலும் சுமித் பெயர் இடம்பெறத் தொடங்கியது.\nசமூக ஊடகங்களிலும் சுமித் நாகல் என்னும் பெயர் டிரெண்டாக ஆரம்பித்தது. அடுத்த இரு செட்டுகளை 6-1, 6-2 என்று ஃபெடரர் கைப்பற்றினார். ஃபெடரர் முதல் செட்டில் பின்தங்கி, பின்னர் முன்னேறிவருவது புதிதல்ல. 4 -வது செட்டில் ஃபெடரருக்கு மீண்டும் டஃப் கொடுத்தார், சுமித். இறுதியில், இந்த செட்டை 6-4 எனக் கைப்பற்றினார், ஃபெடரர். இறுதியில், 6-4, 1-6, 2-6, 4-6 என தோல்வியைத் தழுவினார், சுமித்.\nஃபெடரருக்கு கிராண்ட் ஸ்லாம் தொடரில் கிடைத்த மற்றொரு வெற்றி. அவ்ளோதான். ஆனால், சுமித்துக்கு இது காலம் கடந்து மனதிலே நிற்கும் ஒரு போட்டியாக இருக்கும். இன்று, இந்தியர்கள் பலரது கேள்வியும் ஒன்றுதான்... யார் இந்த சுமித் நாகல்\nசுமித், ஹரியானா மாநிலம் ஜயித்பூர் கிராமத்தில், சுரேஷ் நாகல் - கிருஷ்ண தேவி நாகல் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். இவரது தந்தை சுரேஷ் நாகல் ஓர் ஆசிரியர். இவருக்கு ஒரு சகோதரியும் இருக்கிறார். இந்திய டென்னிஸ் வீரர் மகேஷ் பூபதியின் `மிஷன் 2018’ தேர்வில் முதலாவது பேட்சில் இடம்பெற்ற சுமித், பின்னர் கனடா பயிற்சியாளர் பாபி மஹாலிடம் பயிற்சிபெற்றார்.\n2014 -ம் ஆண்டில், ஜெர்மனியில் இருக்கும் டென்னிஸ் பல்கலைக்கழகத்தில் இணைந்து பயிற்சிபெற்றுவந்தார். இவர், உலக அளவில் கவனம்பெற்றது 2015 -ம் ஆண்டில். அப்போது நடைபெற்ற ஜூனியர் விம்பிள்டன் சாம்பியன்ஷிப் தொடரில், வியட்நாமைச் சேர்ந்த லி ஹோயங் நாம் என்ற வீரருடன் இணைந்து, இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார்.\nஅதைத் தொடர்ந்து, 2017 -ம் ஆண்டில் நடைபெற்ற பெங்களூரு ஓப்பன் தொடரில் தன்னைவிட ரேங்கில் முன்னணியில் இருக்கும் வீரர்களை வீழ்த்தி பட்டம் வென்றார். இந்தத் தொடரில், அரை இறுதியில் யூகி பாம்பரியை வென்று, இந்திய டென்னிஸில் தன்னுடைய இடத்தை நிலைநிறுத்திக்கொண்டார்.\nதற்போது, சிங்கிள்ஸ் போட்டியில் கவனம் செலுத்திவரும் சுமித், இன்று யு.எஸ் ஓப்பனில் ஃபெடரரை எதிர்த்து விளையாடி, தன்னை நம்பிக்கையான வீரர் பட்டியலில் இடம்பெறச் செய்துவிட்டார். தற்போது 22 வயதாகும் சுமித், அடுத்து வரும் தொடர்களில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என எதிர்பார்க்கலாம்.\n``தோனிக்கும் அது நிகழும்; இந்திய கிரிக்கெட் இதை உணர வேண்டும்” - கங்குலி ஓப்பன் டாக்\nஇந்திய டென்னிஸில் இளம் வயதிலே பெரும் கவனம் பெற்றிருந்தாலும், சர்ச்சைகளுடனேயே வளர்ந்துவந்துள்ளார். தனது 19 வயதில், ஸ்பெயின் அணிக்கு எதிரான டேவிஸ் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற்று, பின்னர் ஒழுக்கக்கேடு காரணமாக நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்ட சம்பவங்களும் நடந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.whiteswanfoundation.org/disorder/learning-disability/", "date_download": "2020-03-30T16:40:48Z", "digest": "sha1:3YCFCPH5H5QQR6INDMBGRS46BJDFMCZV", "length": 42471, "nlines": 121, "source_domain": "tamil.whiteswanfoundation.org", "title": "கற்றல் குறைபாடு :: வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன் ::", "raw_content": "\nஎழுத்து அளவு: A A A\nகற்றல் குறைபாடு என்றால் என்ன\nகற்றல் குறைபாடு என்பது நரம்பியல் சார்ந்த ஒரு நிலை, இது மூளை விவரங்கள�� அனுப்புகிற, பெறுகிற மற்றும் புரிந்துகொள்கிற திறனைப் பாதிக்கிறது. கற்றல் குறைபாடு கொண்ட ஒரு குழந்தை வாசிப்பதற்கு, எழுதுவதற்கு, பேசுவதற்கு, கவனிப்பதற்கு, கணிதக் கோட்பாடுகளைப் புரிந்துகொள்வதற்கு மற்றும் பொதுவாகவே எதையும் புரிந்துகொள்வதற்குச் சிரமப்படக்கூடும். கற்றல் குறைபாடுகள் என்ற வகையின் கீழ் பலவிதமான குறைபாடுகள் உள்ளன, உதாரணமாக டிஸ்லெக்ஸியா, டிஸ்பிராக்ஸியா, டிஸ்கால்குலியா மற்றும் டிஸ்கிராபியா. இந்தக் குறைபாடுகள் ஒவ்வொன்றும் மற்றவற்றுடன் இணைந்து காணப்படலாம்.\nகுறிப்பு: கற்றல் குறைபாடுகள் உடல் சார்ந்த நோய்களாலோ மன நோய்களாலோ பொருளாதார நிலை அல்லது கலாச்சாரப் பின்னணியினாலோ உண்டாவதில்லை; கற்றல் குறைபாடு உள்ள ஒரு குழந்தை பலவீனமாக அல்லது சோம்பேறித்தனமாக உள்ளது என்று அர்த்தமில்லை.\nஅமெரிக்க அரசாங்கம் தனது 94-142 பொதுச் சட்டத்தில் வழங்கியுள்ள கற்றல் குறைபாடுகளுக்கான வரையறையை இந்தியா ஏற்றுக்கொண்டு பின்பற்றுகிறது:\n“குறிப்பிட்ட கற்றல் குறைபாடு என்பது பேசுகிற அல்லது எழுதுகிற மொழியைப் புரிந்துகொள்ளுதல் அல்லது பயன்படுத்துதல் ஆகியவற்றுக்குத் தேவைப்படும் அடிப்படை உளவியல் செயல்முறைகள் ஒன்றிலோ பலவற்றிலோ ஏற்படும் குறைபாடு ஆகும். இது ஒருவர் கவனித்தல், பேசுதல், வாசித்தல், ஸ்பெல்லிங் சொல்லுதல் அல்லது கணக்குப் போடுதல் ஆகியவற்றில் ஏற்படும் சிரமங்களாகத் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளலாம்.\nஇந்தச் சொல்லினால் குறிப்பிடப்படும் நிலைகள்: புலனுணர்வில் ஊனங்கள், மூளைக் காயம், மூளையின் குறைந்த பட்சச் செயலின்மை, டிஸ்லெக்ஸியா மற்றும் வளர்ச்சியின்போது பேச்சிழத்தல் ஆகியவை.\nஇந்தச் சொல் பார்வைக் குறைபாடுகள், கேட்டல் குறைபாடுகள் அல்லது இயக்கவியல் குறைபாடுகள் அல்லது மனச் சிதைவு, உணர்வு தொந்தரவுகள் அல்லது சுற்றுச் சூழல் அல்லது கலாச்சார, பொருளாதார ஏழைமை ஆகியவற்றின் காரணமாகக் கற்றல் குறைபாடு கொண்ட குழந்தைகளைக் குறிப்பிடுவதல்ல.”\nஆதாரம்: (பெடரல் பதிவேடு, 1977, p. 65083) (காரந்த், 2002)\nஎவையெல்லாம் கற்றல் குறைபாடுகள் அல்ல\nசில குழந்தைகள் மெதுவாகப் படிப்பார்கள், ஆனால் சிறிது காலத்தில் அவர்கள் படிக்கக் கற்றுக்கொண்டுவிடுவார்கள், தங்களுடைய கல்வி மற்றும் பிற நடவடிக்கைகளை எல்லாரையும் போல் செய்யத் தொடங��கிவிடுவார்கள். சில குழந்தைகளுக்குச் சில குறிப்பிட்ட விஷயங்களைக் கற்றுக்கொள்வதில் (ஒரு புதிய மொழியை, ஒரு குறிப்பிட்ட செயல்பாட்டை அல்லது திறனைக் கற்றுக்கொள்ளுதல் அல்லது ஒரு குறிப்பிட்ட பாடத்தைப் படித்தல்) ஆர்வம் இருக்காது, அல்லது அவர்களுக்கு விளையாட்டு, பிற வெளி நடவடிக்கைகளில் ஆர்வம் இல்லாமல் இருக்கலாம். இந்தப் பண்புகள் குழந்தையின் ஆர்வங்களைக் குறிப்பிடுகின்றன, அவற்றைக் கற்றல் குறைபாடுகள் என நினைக்கக் கூடாது.\n“LDஐப் பற்றிக் களங்கம் உண்டாக்குதல், LD கொண்டவர்கள் குறைவாகவே சாதிப்பார்கள் என்கின்ற எண்ணம் மற்றும் அதைத் தவறாகப் புரிந்துகொள்ளுதல் ஆகியவை தான் இந்தப் பிரச்னை கொண்ட குழந்தைகளுக்கும் அவர்களுடைய பெற்றோருக்கும் கடக்க இயலாத பெரிய தடைகளாக இருக்கின்றன. LDஐக் கவனித்துச் சரிசெய்யாவிட்டால் பல லட்சம் நபர்கள் பின்தங்கிவிடக்கூடும் அவர்களுடைய சுய மதிப்புக் குறைந்துபோய் அவர்களுக்குப் பெரிய சுமையாகிவிடக் கூடும், அவர்கள் மேல் குறைந்த எதிர்பார்ப்புகளே வைக்கப்படும், அவர்கள் தங்களுடைய கனவைப் பின்பற்றி வெற்றியடைய இயலாமல் சிரமப்படுவார்கள்.“ - ஜேம்ஸ் ஹெச். வென்டார்ப், செயல் இயக்குநர், தேசியக் கற்றல் குறைபாட்டு மையம்\nகற்றல் குறைபாடுகள் எதனால் உண்டாகின்றன\nகற்றல் குறைபாட்டுக்கு இதுதான் காரணம் என நிபுணர்கள் எதையும் குறிப்பிட்டுச் சொல்வதில்லை. அதே சமயம் கற்றல் குறைபாட்டை உண்டாக்கக் கூடிய சில காரணிகள்:\nவம்சாவழி: ஒரு குழந்தையின் பெற்றோருக்குக் கற்றல் குறைபாடு இருந்திருந்தால் அந்தக் குழந்தைக்கும் அதே பிரச்னை வர வாய்ப்பு உண்டு என்பது கண்டறியப்பட்டுள்ளது.\nபிரசவத்தின் போதும் அதன் பிறகும் ஏற்படுகிற நோய்கள்: பிரசவத்தின் போதோ அதன் பிறகோ குழந்தைக்கு ஏற்படுகிற சில நோய்களால் கற்றல் குறைபாடுகள் உண்டாகக்கூடும். மற்ற சாத்தியமுள்ள காரணிகள்: கர்ப்பமாக உள்ள ஒரு பெண் போதை மருந்துகள் அல்லது மது ஆகியவற்றை உட்கொள்ளுதல், உடல் சார்ந்த அதிர்ச்சி, கர்ப்பப் பையில் சரியான வளர்ச்சியின்மை, பிறக்கும்போது குழந்தையின் எடை குறைவாக இருத்தல், குறிப்பிட்ட காலத்துக்கு முன்பாகவே குழந்தை பிறந்துவிடுதல் அல்லது பிரசவ வலி நெடுநேரம் எடுத்தல்.\nகுழந்தைப் பருவத்தில் ஏற்படும் அழுத்தம்: குழந்தை பிறந்தபிறகு ஏற்படுகிற ஓர் அழுத்தம் தரும் நிகழ்வு. உதாரணமாக அதிக ஜுரம், தலையில் காயம் படுதல் அல்லது போதுமான ஊட்டச்சத்து குழந்தைக்குக் கிடைக்காமல் இருத்தல் போன்றவை.\nசுற்றுச்சூழல்: ஈயம் போன்ற நச்சுப் பொருள்கள் குழந்தை உடலில் அதிகமாகச் சேர்தல் (உதாரணமாக பெயிண்ட், செராமிக் பொருள்கள், பொம்மைகள் போன்றவற்றில் உள்ள ஈயம்)\nஉடனிருக்கும் நோய்கள்:கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளுக்குக் கவனப் பிரச்னைகள் அல்லது பெரும் இடைஞ்சலைத் தரக்கூடிய பழகு முறைக் குறைபாடுகள், செயல்பாட்டுக் குறைபாடுகள் போன்றவை வருவதற்கான ஆபத்து, சராசரியைவிட அதிகம். வாசிப்புக் குறைபாடு உள்ள குழந்தைகளில் 25 சதவிகிதம் பேர் வரை ADHD யினாலும் பாதிக்கப்படுகிறார்கள். அதேபோல் ADHD இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ள குழந்தைகளில் 15 முதல் 30 சதவிகிதம் பேருக்குக் கற்றல் குறைபாடும் இருப்பதாகத் தெரிகிறது.\nகற்றல் குறைபாட்டின் அறிகுறிகள் என்ன\nஒரு குழந்தை வழக்கமாக வளர்ச்சியடையும்போது அது சில அடிப்படையான அறிவாற்றல் மற்றும் இயந்திரவியல் திறன்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இந்த வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க தாமதமோ இடைவெளியோ இருந்தால் அது கற்றல் குறைபாட்டின் அறிகுறியாக இருக்கலாம். இதற்காக நன்கு ஆராய்ச்சி செய்யப்பட்டு நிரூபிக்கப்பட்ட பல பரிசோதனைகளும் மதிப்பீடுகளும் உள்ளன. இந்தப் பரிசோதனைகளையும் மதிப்பீடுகளையும் நிபுணர்கள் நிகழ்த்தி ஒரு குழந்தைக்குக் கற்றல் குறைபாடு உள்ளதா இல்லையா என உறுதிப்படுத்துவார்கள்.\nகுறிப்பு: பொதுவாகப் பள்ளி செல்லும் வயதிலிருக்கும் குழந்தைகளில் 5 சதவிகிதப் பேருக்குக் கற்றல் குறைபாடு இருக்கிறது. கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு ADHDயும் இருக்கலாம்.\nகுழந்தைப் பருவத்தின் ஒவ்வொரு நிலையிலும் கற்றல் குறைபாட்டின் அறிகுறிகள் சற்றே மாறுபடும்.\nபள்ளி செல்வதற்கு முன்: பள்ளி செல்வதற்கு முந்தைய வயதில் குழந்தைக்குப் பின்வரும் சிரமங்கள் இருக்கலாம்:\nசாதாரணமாக மற்ற குழந்தைகள் பேசக் கற்றுக்கொள்கிற வயதில் (15 - 18 மாதங்கள்) பேசும் திறனை வளர்த்துக் கொள்ளுதல்\nஎழுத்துகள் மற்றும் சொற்களை அடையாளம் காணுதல்\nஎண்கள், குழந்தைக் கவிதைகள் அல்லது பாடல்கள் ஆகியவற்றைக் கற்றுக்கொள்ளுதல்\nசெய்யும் வேலைகளில் கவனம் செலுத்துதல்\nவேலைகளைச் செய்வதற்கு நுணுக்கமான/விரிவான இயக்கவியல் திறன்களைப் பயன்படுத்துதல்\nதொடக்கப்பள்ளி:இந்த வயதில் உள்ள குழந்தைக்குப் பின்வரும் சிரமங்கள் ஏற்படலாம்:\nஒரே மாதிரி ஒலிக்கிற அல்லது இயைபுத்தன்மை கொண்ட சொற்களிடையே வித்தியாசம் காணுதல்\nதுல்லியமாக வாசித்தல், ஸ்பெல்லிங் சொல்லுதல் அல்லது எழுதுதல்\nஎது வலது, எது இடது என வித்தியாசம் காண இயலாமல் சிரமப்படுதல். உதாரணமாக இவர்கள் 25ஐ 52 என நினைக்கலாம், “b” ஐ “d” என நினைக்கலாம், “on” ஐ “no” என நினைக்கலாம் , “s” ஐ “5” என நினைக்கலாம்\nகணக்குகளைப் போடும் போது சரியான கணிதச் சின்னங்களைப் பயன்படுத்துதல்\nஎண்கள் அல்லது தகவல்களை நினைவில் வைத்துக் கொள்ளுதல்\nபுதிய திறன்களைக் கற்றுக்கொள்ளுதல்; அதே வயதில் உள்ள மற்ற குழந்தைகளுடன் ஒப்பிடும்போது இந்தக் குழந்தை மெதுவாகக் கற்றுக்கொள்ளக்கூடும்\nபாடல்கள் அல்லது பதில்களை மனப்பாடம் செய்தல்\nநேரத்தைப் பற்றிப் புரிந்து கொள்ளுதல்\nகை - கண் ஒருங்கிணைப்பு, தொலைவு அல்லது வேகம் ஆகியவற்றைக் கணிக்க இயலாமல் இருத்தல், அதனால் விபத்துகளைச் சந்தித்தல்\nநுணுக்கமான இயக்கவியல் திறன்கள் தேவைப்படும் வேலைகளைச் செய்தல், உதாரணமாகப் பென்சிலைப் பிடித்தல், ஷூ லேஸ் கட்டுதல், சட்டைக்குப் பட்டன் போடுதல் போன்றவை\nதங்களுடைய சொந்தப் பொருள்களான எழுதுபொருள்கள் போன்றவற்றைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுதல்\nநடுநிலைப்பள்ளி: இந்தக் குழந்தைக்குப் பின்வருவனவற்றில் சிரமம் ஏற்படலாம்:\nஒரே மாதிரியான சொற்களுக்கு ஸ்பெல்லிங் சொல்லுதல் (sea/see, week/weak), முன் ஒட்டுகள், பின் ஒட்டுகளைப் பயன்படுத்துதல்\nசப்தமாகப் படித்தல், எழுத்துப் பணிகள், கணிதத்தில் சொற்களால் அமைந்த கணக்குகளைப் போடுதல் (இந்தப் பிரச்னை உள்ள ஒரு குழந்தை இந்தத் திறன்கள் தேவைப்படும் வேலைகளைத் தவிர்க்கக் கூடும்)\nகையெழுத்து (இந்தப் பிரச்னை கொண்ட குழந்தை பென்சிலை மிகவும் இறுக்கமாகப் பிடிக்கக்கூடும்)\nதகவல்களை மனப்பாடம் செய்தல் அல்லது மீண்டும் நினைவுக்குக் கொண்டுவருதல்\nஉடல்மொழி மற்றும் முகக்குறிப்புகளைப் புரிந்துகொள்ளுதல்\nஒரு கற்கும் சூழலில் உரிய உணர்வுகளைக் காட்டி எதிர்வினை ஆற்றுதல் (இந்தப் பிரச்னை கொண்ட ஒரு குழந்தை மிகவும் ஆவேசமாகவோ பிறரை எதிர்க்கும் விதமாகவோ நடந்துகொள்ளலாம், உணர்ச்சிகளை அதீதமாக வெளிப்படுத்தி எதிர்வினை ஆற்றலாம்)\nஉயர்நிலைப் பள்ளி: இந்த வயதில் உள்ள குழந்தைக்குப் பின்வரும் சிரமங்கள் ஏற்படலாம்:\nசொற்களுக்குத் துல்லியமாக ஸ்பெல்லிங் சொல்லுதல் (இந்தப் பிரச்னை கொண்ட ஒரு குழந்தை எழுத்துப் பணியின்போது ஒரே சொல்லுக்கு வெவ்வேறு ஸ்பெல்லிங் இட்டு எழுதக் கூடும்)\nவாசித்தல் மற்றும் எழுதுதல் பணிகள்\nஒரு விஷயத்தைத் தொகுத்துச் சொல்லுதல், தன்னுடைய சொந்தச் சொற்களில் திரும்பச் சொல்லுதல், புத்தியைச் செயல்படுத்திச் செய்ய வேண்டிய கணக்குகளுக்குப் பதில் அளித்தல் அல்லது தேர்வுகளின் போது அதில் கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதில் அளித்தல்\nதொடர்ந்து ஒரு விஷயத்தில் கவனம் செலுத்துதல்: இந்தப் பிரச்னை கொண்ட குழந்தைகள் சில வேலைகளில் கவனமே செலுத்தாமல் இருக்கலாம், சில வேலைகளில் அதீதமாகக் கவனம் செலுத்தலாம்\nகுறிப்பு: கற்றல் குறைபாடு கொண்ட குழந்தைகள் சில குறிப்பிட்ட விஷயங்களைக் கற்றுக்கொள்வதில் பின்தங்கி இருக்கலாம், அதே சமயம் அவர்களுக்கு ஆர்வமுள்ள பிற துறைகளில் அவர்கள் மிகுந்த திறமையுடன் காணப்படுவார்கள். பல நேரங்களில் நாம் அந்தக் குழந்தையின் குறைபாட்டைத் தான் கவனிக்கிறோம், அதன் திறன்களைக் கண்டுகொள்வதில்லை. பெற்றோரும் ஆசிரியர்களும் ஒரு குழந்தையின் தனித்துவமான திறன்களைக் கண்டறிந்து, அதைத் தொடந்து செய்யுமாறு அந்தக் குழந்தையை ஊக்குவிப்பது அவசியம்.\nகற்றல் குறைபாடு எப்படிக் கண்டறியப்படுகிறது\nகற்றல் குறைபாடுகளைக் கண்டறிவது ஒரு சிக்கலான செயல்முறை ஆகும். இதில் முதற்படி அந்தக் குழந்தையின் கற்றல் குறைபாட்டை மறைக்கக் கூடிய பார்வைக் குறைபாடுகள், கேட்டல் குறைபாடுகள், பிற வளர்ச்சிக் குறைபாடுகள் அந்தக் குழந்தைக்கு உள்ளனவா என்று பரிசோதித்தல். இந்தப் பரிசோதனைகள் அனைத்தும் நிறைவடைந்தவுடன் உளவியல் கல்வி மதிப்பீடு ஒன்றின் மூலம் அந்தக் குழந்தையின் கற்றல் குறைபாடு கண்டறியப்படுகிறது. இந்தப் பரிசோதனையில் அந்தக் குழந்தையின் கல்விச் சாதனைகள் பரிசோதிக்கப்படும், அதன் புத்திசாலித்தனமும் மதிப்பிடப்படும்.\nகற்றல் குறைபாடுகளுக்குச் சிகிச்சை பெறுதல்\nகற்றல் குறைபாடுகளைச் சிகிச்சை தந்து குணப்படுத்தலாம். ஒரு குழந்தை வாசிக்க, எழுத அல்லது கற்றுக்கொள்ளச் சிரமப்படுகிறது என்பதை முதலில் கவனிப்பவர்கள் அதன் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் தான். ஒரு குழந்தைக்குக் கற்றல் குறைபாடு இருக்கலாம் என்று நினைத்தால், அதன் பெற்றோர் ஒரு மனநல நிபுணர் அல்லது இந்தப் பிரச்னைக்குச் சிகிச்சை தருகிற நிபுணர் ஒருவரைச் சந்தித்து உதவி பெறலாம்.\nகுறிப்பு: ஒரு குழந்தைக்குக் கற்றல் குறைபாடு உள்ளதை எவ்வளவு சீக்கிரம் கண்டறிகிறோமோ அவ்வளவு நல்லது. அதன் மூலம் குழந்தைக்கு உரிய சிகிச்சை தந்து குணப்படுத்தலாம். இந்த நிலையைக் கவனிக்காமலே விட்டுவிட்டால் அந்தக் குழந்தை தன்னுடைய பிரச்னைகளைச் சமாளிக்க இயலாமல் மிகவும் சிரமப்படக்கூடும்.\nஅத்தகைய குழந்தைகளுக்கு மருத்துவர் அல்லது பள்ளி பின்வரும் விஷயங்களைச் சிபாரிசு செய்யக்கூடும்:\nகூடுதல் உதவி: குழந்தை தன்னுடைய கல்வித்திறன்களை மேம்படுத்திக் கொள்வதற்காக ஒரு வாசிப்பு நிபுணர் அல்லது பயிற்சி பெற்ற இன்னொரு நிபுணர் அதற்குச் சில உத்திகளைச் சொல்லித் தரலாம். இவர்கள் குழந்தைக்குப் பொருள்களை ஒழுங்காக அமைத்தல் மற்றும் வாசித்தல் ஆகிய திறன்களையும் கற்றுத் தரலாம்.\nதனித்துவமான கல்வித் திட்டம் (IEP): குழந்தையின் பள்ளி அல்லது ஒரு விசேஷக் கல்வியாளர் குழந்தைக்கென ஒரு IEP ஐ உருவாக்கலாம். இது குழந்தைக்குப் பள்ளியில் எப்படிச் சிறப்பாகப் பாடம் கற்பிப்பது என்பதை விவரிக்கும்.\nசிகிச்சை: கற்றல் குறைபாட்டின் தன்மையைப் பொறுத்து சில குழந்தைகளுக்குச் சிகிச்சை தேவைப்படலாம். உதாரணமாக மொழிக் குறைபாடுகள் கொண்ட குழந்தைகளுக்குப் பேச்சுச் சிகிச்சை உதவலாம். எழுதுவதில் பிரச்னை கொண்ட குழந்தைகளுடைய இயந்திரவியல் திறன்களை மேம்படுத்துவதற்குத் தொழில் சார்ந்த சிகிச்சை உதவலாம்.\nஇணை/மாற்றுச் சிகிச்சை: கற்றல் குறைபாடு கொண்ட குழந்தைகளுக்கு இசை, கலை, நடனம் போன்ற மாற்றுச் சிகிச்சைகள் பலன்தரக்கூடும் என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.\nசிகிச்சையின் போது பெற்றோரும் நிபுணர்களும் குழந்தைக்குச் சில இலக்குகளை நிர்ணயிக்கவேண்டும், அந்தக் குறிப்பிட்ட சிகிச்சையின் மூலம் அந்தக் குழந்தை முன்னேறி வருகிறதா என்பதைத் தொடர்ந்து மதிப்பிடவேண்டும். ஒருவேளை முன்னேற்றம் காணப்படாவிட்டால் அந்தக் குழந்தைக்கு உதவுவதற்கு மாற்று முறைகளைத் தேர்ந்தெடுக்கலாம்.\nகற்றல் குறைபாடுகளைக் ���ுணப்படுத்தும் நிபுணர்கள்\nகற்றல் குறைபாட்டைக் கண்டறிவதற்கு நிபுணர் குழு ஒன்று பலவிதமான பரிசோதனைகளை நடத்துகிறது. ஒரு குழந்தைக்கு LD உள்ளது என்பதைக் கண்டறிந்து சிகிச்சை தருவதற்குப் பின்வரும் நிபுணர்கள் இணைந்து பணியாற்றுவார்கள்.\nகுழந்தை நரம்பியல் நிபுணர்: இவர் குழந்தையின் மருத்துவ வரலாற்றை விரிவாகப் பதிவு செய்கிறார், குழந்தையை முழுமையாகப் பரிசோதிக்கிறார், அந்தக் குழந்தைக்கு மருத்துவப் பிரச்னைகளான ஹைப்போ தைராய்டிஸம், அதீத ஈய நச்சுத் தன்மை உடலில் சேர்ந்திருத்தல், செரிபரல் பால்சி, வில்சன் நோய், ADHD போன்றவை இல்லை என்பதை உறுதி செய்கிறார். பள்ளியிலோ வீட்டிலோ குழந்தை நடந்து கொள்ளும் விதத்தில் ஏதேனும் பிரச்னைகள் உள்ளனவா என்பதையும் இவர் பரிசோதிக்கிறார்.\nஉளவியலாளர்: இவர் குழந்தைக்குச் சில குறிப்பிட்ட புத்திசாலித்தனப் பரிசோதனைகளை நடத்துகிறார், உதாரணமாக வெக்ஸ்லரின் குழந்தைகளுக்கான புத்திசாலித்தன அளவுகோல் பரிசோதனை போன்றவை. இந்தப் பரிசோதனைகளின் மூலம் இவர் குழந்தையின் புத்திசாலித்தனச் செயல்பாடு இயல்பாக உள்ளதா என்பதைத் தீர்மானிக்கிறார். இதன் மூலம் குழந்தையின் கல்விச் செயல் திறனைப் பாதிக்கக் கூடிய எல்லை நிலைப் புத்திசாலித்தனச் செயல்பாடு மற்றும் மிதமான மனநிலைச் சிதைவு போன்றவை அந்தக் குழந்தைக்கு இல்லை என்பதை இவர் உறுதி செய்கிறார்.\nஆலோசகர்: குழந்தையின் பழகுமுறையைப் புரிந்து கொள்கிறார், அதில் இருக்கக் கூடிய பிரச்னைகளைக் கண்டறிகிறார், குழந்தை பள்ளியில் சரியாகப் படிக்காமல் இருப்பதற்கு மோசமான வீட்டுச் சூழல் அல்லது பள்ளிச் சூழல் அல்லது ஏதேனும் உணவுப் பிரச்னைகள் காரணமாக இருக்குமா எனக் காண்கிறார்.\nசிறப்புக் கல்வியாளர்: வாசித்தல், ஸ்பெல்லிங் சொல்லுதல், எழுதுதல் மற்றும் கணக்குப் போடுதல் போன்ற விஷயங்களில் குழந்தையின் செயல்திறனை மதிப்பிடுவதற்குச் சில தரமான கல்வித் தேர்வுகளை நடத்தி அந்தக் குழந்தையின் கல்விச் சாதனைகளை மதிப்பிடுகிறார். உதாரணமாக பரவலான வீச்சுச் சாதனைப் பரிசோதனை, பீபாடி தனித்துவமான சாதனைப் பரிசோதனை, உட்காக்-ஜான்சன் சாதனைப் பரிசோதனைகள், ஸ்கான்னல் எட்டுதல் பரிசோதனை, கல்வித்திட்டம் அடிப்படையிலான பரிசோதனை போன்றவை. ஒரு குழந்தையின் வயது அல்லது பள்ளியில் அ��ு படிக்கும் வகுப்பைப் பொறுத்து, அதற்கு எந்த அளவு கல்வித் திறன் இருக்கவேண்டும் என்பதை ஊகிக்கலாம், ஒரு குழந்தை அந்த நிலையிலிருந்து இரண்டு ஆண்டுகள் கீழே இருந்தால், அதற்குக் குறிப்பிட்ட கற்றல் குறைபாடு இருப்பதாகச் சொல்லப்படும்.\nகுழந்தை மருத்துவர்: குழந்தைக்குக் கற்றல் குறைபாடு உள்ளதை மிக இளம் வயதிலேயே கண்டறிய உதவுகிறார். குழந்தை மருத்துவர் பள்ளியில் குழந்தை எப்படிப் படிக்கிறது என்பதைப் பற்றி விசாரிக்க வேண்டும், குழந்தைக்குக் கற்றல் குறைபாடு இருப்பதாக அவர் சந்தேகப்பட்டால் அந்தக் குழந்தைக்கு உளவியல்-கல்விப் பரிசோதனையைச் செய்யுமாறு பெற்றோருக்கு வழிகாட்டவேண்டும். குழந்தை மருத்துவர் மாற்றுக் கல்வியின் பயனைக் குறித்து பெற்றோர் மற்றும் குழந்தையின் வகுப்பு ஆசிரியருக்கு ஆலோசனைகளையும் வழங்கக்கூடும்.\nகுழந்தை மனநல நிபுணர்: குழந்தைக்கு ADHD அறிகுறிகள் உள்ளனவா என்பதைப் பரிசோதிக்கிறார். காரணம் எல்லாவகைக் கற்றல் குறைபாடுகளுடனும் ADHD இருக்கக்கூடும். குழந்தை சரியாகப் படிக்காமல் இருப்பதற்குக் காரணமாக அமையக் கூடிய மற்ற குறைபாடுகளையும் இவர் பரிசோதிப்பார்.\nதொழில் சார்ந்த சிகிச்சையாளர்: குழந்தையின் உட்காரும், நிற்கும் நிலை, அசைவுகள், பார்வை, இயந்திரவியல் ஒருங்கிணைப்பு மற்றும் கையெழுத்து ஆகியவற்றில் காணப்படும் சிரமங்களுக்குச் சிகிச்சை அளிக்கிறார்.\nசெரிபரல் பால்சி: உண்மை அறிவோம்\nபுத்திசாலித்தனக் குறைபாடு (மனநிலைச் சிதைவு): உண்மை அறிவோம்\nகற்றல் குறைபாடு: உண்மை அறிவோம்\nகவனக்குறைவு மிகைச்செயல்பாட்டுக் குறைபாடு (ADHD)\nஎங்கள் ஆசிரியர் குழுக் கொள்கை\nஇந்த வலைத்தளத்தின்மூலம் பயன் பெறுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Mindol-cantai-toppi.html", "date_download": "2020-03-30T15:54:00Z", "digest": "sha1:GEJRPGDTBDUILXQO4VZZCMBQZGHF34JL", "length": 9343, "nlines": 98, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "MINDOL சந்தை தொப்பி", "raw_content": "\n3747 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nMINDOL இன்று வர்த்தக பரிமாற்றம் மற்றும் MINDOL மூலதனத்தின் வரலாற்றுத் தரவுகள் கிரிப்டோ நாணய பரிவர்த்தனை சந்தையில் வர்த்தகத் தொடக���க தேதி முதல்.\nMINDOL இன் இன்றைய சந்தை மூலதனம் 427 351 563 அமெரிக்க டாலர்கள் ஆகும்.\nநேற்று முதல் மூலதன மாற்றம்\nMINDOL சந்தை மூலதனம் என்பது MINDOL வழங்கப்பட்ட கிரிப்டோகரன்ஸிகளின் மொத்தமாகும். MINDOL மூலதனம் என்பது திறந்த தகவல். கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை சந்தைகளில் இந்த கிரிப்டோகரன்சியின் வர்த்தகத்தின் அடிப்படையில் இன்றைய MINDOL மூலதனத்தை நீங்கள் காணலாம். MINDOL சந்தை தொப்பி இன்று 427 351 563 அமெரிக்க டாலர்களுக்கு சமம்.\nஇன்று MINDOL வர்த்தகத்தின் அளவு 761 539 அமெரிக்க டாலர்கள் .\nநேற்று முதல் வர்த்தக அளவு மாற்றம்\nMINDOL வர்த்தக அளவு இன்று - 761 539 அமெரிக்க டாலர்கள். இன்று, MINDOL வர்த்தகம் பல்வேறு கிரிப்டோ பரிமாற்றங்களில் நடந்தது. MINDOL வர்த்தக அளவின் தினசரி விளக்கப்படம் எங்கள் இணையதளத்தில் வழங்கப்படுகிறது. MINDOL மூலதனம் $ 21 473 888 ஆல் வளரும்.\nMINDOL சந்தை தொப்பி விளக்கப்படம்\nMINDOL பல ஆண்டுகளாக ஒரு வரைபடத்தில் மூலதனம். 73.94% - மாதத்திற்கு MINDOL இன் சந்தை மூலதனத்தில் மாற்றம். MINDOL ஆண்டிற்கான மூலதன மாற்றம் 0%. MINDOL அமெரிக்க டாலர்களில் ஒரு நாளைக்கு மூலதனம் வளர்ந்து வருகிறது.\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nMINDOL இன் மூலதனமாக்கம் - அனைத்து சுரங்கத் தொகையான MINDOL கிரிப்டோகின்களின் மொத்த தொகை.\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nMINDOL தொகுதி வரலாறு தரவு\nMINDOL வர்த்தகத்தின் அளவு - அமெரிக்க டாலர்களில் மொத்த தொகை MINDOL க்ரிப்டோ-நாணயங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தேதியில் வாங்கி விற்கப்பட்டது.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுய��்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/military-flight-with-38-persons-missing-at-chile/", "date_download": "2020-03-30T16:15:31Z", "digest": "sha1:RHCHS4KVI3JBZXWOJMBNAMVDQZ5UMWQ7", "length": 11825, "nlines": 187, "source_domain": "www.patrikai.com", "title": "சிலி நாட்டில் 38 பேருடன் ராணுவ விமானம் மாயம் | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»உலகம்»சிலி நாட்டில் 38 பேருடன் ராணுவ விமானம் மாயம்\nசிலி நாட்டில் 38 பேருடன் ராணுவ விமானம் மாயம்\nநேற்று சிலி நாட்டின் விமானப்படையின் ராணுவ விமானம் ஒன்று 38 பேருடன் மாயமாகி உள்ளது.\nசிலி நாட்டில் உள்ள புண்டா அரேனாஸ் என்னுமிடத்தி இருந்து நேற்று மாலை 4.45 மணிக்கு ஒரு ராணுவ விமானம் புறப்பட்டு அண்டார்டிக்கா நோக்கிச் சென்றுக் கொண்டிருந்தது. நடுவழியில் விமானம் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்துள்ளது. அதன் பிறகு அந்த விமானம் குறித்து எவ்வித தகவலும் இல்லை.\nஇந்த சம்பவம் குறித்து அறிக்கை ஒன்றை சிலி விமானப்படை வெளியிட்டுள்ளது. காணாமல் போன சி130 ஹெர்குலிஸ் ரக ராணுவ விமானத்தில் மொத்தம் 38 பேர் இருந்துள்ளதாக அறிக்கை கூறுகிறது அத்துடன் அதில் 21 பேர் பயணிகள் எனவும் அரிக்கையில் காணப்படுகிறது.\nஇந்த விமானத்தைத் தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. சிலி அதிபர் செபாஸ்ட்டியன் பினரே, “ராணுவ விமானம் ஒன்று மாயமாகி உள்ளது மிகவும் கவலையை அளிக்கிறது. நான் தொடர்ந்து நிலைமையை கவனித்து வருகிறேன். “ எனத் தெரிவித்துள்ளார்.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nமியான்மர் ராணுவ விமானம் மாயம்\n91 பேருடன் வெடித்துச் சிதறியது ரஷ்ய ராணுவ விமானம்\nமியான்மர் விமானம் அந்தமானில் விபத்தா\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nகிச்சன் கத்தரியால் கோலிக்கு முடி வெட்டிய மனைவி அனுஷ்கா….\nஆய��ரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nசூழலியல் திரிபும், நோய் பரவலும்… சுற்றுப்புற சூழலியல் விஞ்ஞானி திரு.நா.கண்ணன் இணைய உரை\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/38051-2019-09-15-15-48-47", "date_download": "2020-03-30T16:53:23Z", "digest": "sha1:NPCHHUUMY5B26MAPQ6OEMARSKWGTRME5", "length": 12060, "nlines": 282, "source_domain": "keetru.com", "title": "வெறுப்பு அரசியல்", "raw_content": "\nகொரோனாவைவிட கொடியவர்களாக இருக்கும் ஆட்சியாளர்கள்\nகொரோனா நோய்த் தடுப்பு: தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் கோரிக்கைகள்\nகொரோனா தாக்குதலுக்கு பயந்தோடும் மக்களை விரட்டி அடிக்கும் போலீஸ்\nபால்நிலை சமத்துவம் மற்றும் சமூக நல்லிணக்கத்திற்கான கற்றலின் தேவை\nபழந்தமிழர் போர் மரபும் கொற்றவை வழிபாடும்\n'இந்தப் பொழுது' இன்னும் எனைக் கொல்லவில்லை\nசெங்குந்தர் சமூக மகாநாடு - பொருட்காட்சி திறப்பு\nசாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் தேவை\nவெளியிடப்பட்டது: 16 செப்டம்பர் 2019\nகட்டிக் கொண்ட ஒருவன் வெகுசீக்கிரம்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velupillai-prabhakaran.com/news/kaoraonaa-acacamauma-taeratala-maicacamauma", "date_download": "2020-03-30T16:14:19Z", "digest": "sha1:CUT2MGCZTBOSY3AMHTXKXDGBXHSO3ZWZ", "length": 12543, "nlines": 56, "source_domain": "velupillai-prabhakaran.com", "title": "கொரோனா அச்சமும் தேர்தல் மிச்சமும்! | Sankathi24", "raw_content": "\nகொரோனா அச்சமும் தேர்தல் மிச்சமும்\nவியாழன் மார்ச் 19, 2020\nஇன்று இலங்கை ஒரு மாபெரும் அபாயத்தை எதிர்நோக்கி நிற்கிறது. உலகம் முழுவதும் பயத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா தொற்று, இலங்கையிலும் மெதுமெதுவாகத் தனது விஷக் கால்களைப் பரப்பத் தொடங்கியுள்ளது.\nவளர்ச்சியடைந்த நாடுகளே, இந்தத் தொற்றில் இருந்து, தமது நாட்டு மக்களைக் காப்பாற்றப் படாதபாடு பட்டுக் கொண்ட��ருக்கின்றன.\nஇந்தத் தொற்றுக்கான தடுப்பு மருந்து, இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை. குறைந்தது ஜூலை, ஓகஸ்ட் மாதம் வரை, இந்தத் தொற்றின் அபாயம் இருக்கும் என, இதுகுறித்த ஆய்வுகளை மேற்கொள்ளும் விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள். நாங்களோ, தேர்தலுக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறோம்.\nஇலங்கையில், அடுத்த மாதம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள நாடாளுமன்றத் தேர்தல்களைப் பிற்போடுவதற்கான அறிகுறிகள் எதுவும் தெரியவில்லை. ஒரு பொறுப்பு வாய்ந்த அரசாங்கமாகத் தன்னைத் தற்போதைய அரசாங்கம் காட்டிக் கொள்ள வேண்டுமாயின், தேர்தல்களைப் பிற்போட வேண்டும். நாட்டு மக்களின் இன்றைய தேவை, தேர்தல் பிரசாரங்களோ, தேர்தல் வாக்குறுதிகளோ அல்ல.\nஅரசாங்கத்துக்குத் தேர்தல்களை நடத்துவதற்கான அவா இருந்தால், அது நடத்தி விட்டுப் போகட்டும். ஏனெனில், இலங்கை அரசாங்கங்கள் என்றும் மக்களுக்கானவையாக இருந்ததில்லை. ஆனால், தேர்தல்களை நடத்துவதற்கான ஆணையை உடைய தேர்தல்கள் ஆணைக்குழுவோ, தேர்தல்களைப் பிற்போடுவதற்கான எந்தத் தேவையும் இல்லை.\nஏனெனில், சுகாதார அதிகாரிகள், “கொரோனா ஆபத்து இல்லை” என்று தெரிவித்துள்ளார்கள். கொரோனா மிகமோசமாகப் பரவாவிடின், தேர்தல்கள் நடத்தப்படுவது உறுதி.\nதேர்தல்கள் யாருக்குத் தேவை என்பதே, இப்போதிருக்கின்ற முக்கியமான கேள்வி. நிச்சயமாக, சாதாரண இலங்கையர்களுக்கு அல்ல. கொரோனா அச்சத்தில் இருப்பவர்களின் கவலை, உயிர் பற்றியதேயன்றி, தேர்தலில் யார் வெற்றி பெறுவது என்பது பற்றியல்ல. தேர்தலைப் பிற்போடக் கேட்ட கட்சிகளும் கேட்காத கட்சிகளுமாய் தேர்தலில் போட்டியிடத் தயாராகி விட்டன.\nதேர்தலைத் தள்ளிப்போட அரசாங்கமும் தேர்தல் திணைக்களமும் மறுத்துள்ள நிலையில், பிரதான எதிர்க்கட்சிகளும் சிறுபான்மைக் கட்சிகளும் இணைந்து, தேர்தலைப் புறக்கணிக்கவியலும். ஏனெனில், இந்த விடயத்தில் சஜித் பிரேமதாஸ, ரணில் விக்கிரமசிங்க, ஜே.வி.பி, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, மனோ கணேசன், ஞானசார தேரர், அத்துரலியே ரத்தின தேரர் என எல்லோரும் சந்திக்கும் புள்ளி இதுவாகும். ஆனால், இதைச் செய்ய இவர்கள் யாரும் விரும்பமாட்டார்கள்.\nஏனெனில், நாடாளுமன்றக் கதிரைகளுக்கான விருப்பமும் அதிகாரத்துக்கான அவாவும் மக்களின் உயிர்களை விட முக்கியமானவை.\nஇந்த நெருக்கடியிலும் த���ர்தலில் போட்டியிட்டு வெற்றிபெறும் யோக்கியவான்கள்தான் நாளை நாடாளுமன்றத்தில் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்த போகிறார்கள்.\nஇன்று இலங்கையர்கள் மத்தியில், கொரோனா வைரஸ் குறித்த அச்சம் அதிகரித்துள்ளது; இது நியாயமானது. ஏனெனில், இது தொடர்பில் நம்பிக்கையூட்டும் வகையிலான நடவடிக்கைகள் எதையும் அரசாங்கம் எடுக்கவில்லை. முதலில் பாடசாலைகள் மூடப்பட்டன. பிறகு ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டு, அது இருநாள் ஆனது. இறுதியில் முழுமையாக மூடப்படாது என்ற அறிவிப்பு. இவ்வாறு ஒன்றுக்கு ஒன்று, முரண்பட்ட கொள்கை முடிவுகள் நடைமுறையாகின்றன. எனவே எம்மிடம் இந்தத் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான திட்டம் இல்லை. ஆனால், தேர்தல்களை நடத்தலாம் என்று சுகாதாரத் துறையினரால் உறுதிபடச் சொல்ல முடிகிறது.\nஇன்று, இரண்டு கேள்விகள் நம் முன்னே நிற்கின்றன. ஒன்று, மக்களின் நலன்களை மதியாது நடத்தப்படவுள்ள தேர்தலை, முழுமையாகப் புறக்கணிக்க, இலங்கையர்கள் தயாராக இருக்கிறார்களா இரண்டு, மக்களின் நலன்களை முன்னிறுத்தி, தேர்தலை நடத்துவதற்கு எதிராக, ஒரு மக்கள் இயக்கத்தைக் கட்டியெழுப்ப நாம் தயாராக இருக்கிறோமா\nஇவை வெறுமனே சிறுபான்மையினருக்கான கேள்விகள் அல்ல. இவை அனைத்து இலங்கையர்களுக்குமான கேள்விகள்.\nகொரோனா நெருக்கடி உலகை மீளமைக்கும் மாற்றத்திற்கான வாய்ப்பு\nதிங்கள் மார்ச் 30, 2020\nபொருத்தமான தெரிவுகள் மேற்கொள்ளப்படும் பட்சத்தில், கொரோனா நெருக்கடிக்குள்ளிருந\nவாழ்க்கை மட்டுமல்ல, இந்த உலக இயங்கியலும் ஒரு வட்டமாகத் தான் சுழல்கிறது.\nதிங்கள் மார்ச் 30, 2020\nசிறீலங்கா என உங்களால் அழைக்கப்பட்ட தேசமொன்றில் ஒரு பத்து ஆண்டுகளுக்கு முன்பாக\nஉலகின் புதிய மனிதாபிமான வல்லரசாகத் தன்னை நிலைநிறுத்தும் முயற்சிகளில் சீனா\nஞாயிறு மார்ச் 29, 2020\nசீனாவில் கொவிட் - 19 நெருக்கடியின் பரிமாணம் குறைவடைந்து\nஉறவுகள் எவருமின்றி பலர் தனிமையில் மரணிக்கின்றனர்\nஞாயிறு மார்ச் 29, 2020\nஒரு நியுயோர்க் மருத்துவரின் கதை\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nபிர���ன்சில் கொரோனாவால் பலியானோரின் இறுதி நிகழ்வில் உற்றோருக்கு மட்டுமே அனுமதி\nதிங்கள் மார்ச் 30, 2020\nலண்டனில் கொரோனாவிற்கு வல்வெட்டித்துறை இளைஞர் பலி\nதிங்கள் மார்ச் 30, 2020\nகொரோனாவின் கோரம்: பிரான்சில் மகனும் சுவிஸில் தந்தையும் பலி\nதிங்கள் மார்ச் 30, 2020\nநோர்வேயில் கொரோனாவிற்கு முதல் தமிழர் பலி\nதிங்கள் மார்ச் 30, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ahimsaiyatrai.com/p/blog-page_35.html", "date_download": "2020-03-30T16:41:13Z", "digest": "sha1:PNIBNR3SBPASI4PVXE6NAEP6VTPBFBCM", "length": 45313, "nlines": 272, "source_domain": "www.ahimsaiyatrai.com", "title": "AHIMSAI YATRAI: History of scriptures ஆகம வரலாறு", "raw_content": "\nதார்மீக மதிப்பீடுகளையும், பல்வேறு கோட்பாடுகளையும், வாழ்க்கை திறன்களையும் அளித்த உன்னத ஆசான்கள் மீது பக்தி செலுத்துவதே குருபக்தி என்பது பலருக்கும் தெரிந்த உண்மை யாகும். அவர்களே தர்மத்தை வழங்கியவர்கள் அவர்.\nதர்மத்தை வழங்கியர்கள் மூன்று வகையினர்:\nஆசார்யர்கள்- இவர்கள் நூல்களை இயற்றுபவர்களும் முனிவர்களை வழிநடத்திச் செல்பவர்களும் ஆவர்.\nஅந்த மேன்மையானவர்களுக்கு நமது நன்றியை தெரிவிக்கும் தினமே குருபூர்ணிமா என்றழைக்கப்படுகிறது. முக்கியமாக நமக்கு அறிவுப்பொக்கிஷத்தை வழங்கிய கணதரர்களையும், சுருதகேவலிகளையும் அந்த நன்னாளில் வணங்கி வழிபடுகிறோம். அந்த அறிவே நமக்கு நற்காட்சியையும், நல்ஞானத்தையும், நல்லொழுக்கத்தையும் தந்து நம்மை வழிநடத்தும் கருவியாகும்.\nசமண மரபின் படி குருபூர்ணிமா சாதுர்மாஸம் துவங்கும் நாளன்று கொண்டாடப்படுகிறது. பகவான் மஹாவீரர் கேவலஞானம் அடைந்த பின் மழைக்காலத்தங்கல் என்ற நான்கு மாதம் முனிவர் ஓரிடத்தில் தங்கி ஜீவ வதை நீக்கியும், அதனை பாதுகாக்கும் முகமாகவும், தவ வாழ்வின் உன்ன வழிமுறைகளை கடைபிடிக்கவும், தியானத்திற்கான நேரத்தை வளர்க்கவும் இம்முறையை பகவான் வழங்கினார்.\nஅந்த நற்காட்சி, ஞானம், ஒழுக்கம் பெறும் விவேகஞானத்தை சுருதகேவலிகள் நமக்கு அளித்திருக்கிறார்கள். அவை ஆன்மீக தத்துவங்களான ஜீவவிசார், நவ தத்துவம், சியாத்வாதம், அனேகாந்தவாதம்… மேலும் இத்யாதிகள் மூலமாக அளித்துள்ளார்கள். அவர்களே குருவின் குருவாக மதிக்கப்படுகிறார்கள். அதனால் நாம் மன, வசன, காய துய்மையுடனும், நன்றியுடனும் வணக்கத்தை தெரிவிக்கிறோம்.\nதீர்த்தங்கர பகவான் முழுதுணர்ஞானம் அடைந்ததும், சமவசரணத��தில் அமர்ந்து திவ்யத்தொனி வழியே தற்போதுள்ள ஆகம கருத்துக்களை வழங்கினார்கள். அதனை முதற் சீடரான கணதர பரமேஷ்டி அதனை முழுதுமாக தெளிந்து உணர்ந்து அவர் மனதில் பதிந்துள்ள செவிவழிஆகமத்தை, த்வயத்தொனி அற்ற நேரத்தில் எழும் ஐயங்களுக்கு அனைவருக்கும் வாய்மொழியாக வழங்கினார்கள். பின்னர் ஆச்சார்ய ஸ்வாமிகளால் வரிவடிவம் பெற்றது.\nஅவையே ஸ்ருதகேவலிகள், ஆச்சார்யர்கள் வழியே ஆகமங்களாக நமக்கு தருவிக்கப்பட்டுள்ளன. அதாவது முழுவதுமாக மரபிற்குட்படாத (non-cononical) பதினான்கு அங்க பாஹ்யங்கள்; சமண மரபிற்குட்பட்ட பன்னிரண்டு அங்கங்களாக, பதிநான்கு பூர்வங்களாக, சூளிகைகளாக, இத்யாதிகளாக… வழங்கப்பட்டுள்ளன.\nசுருதகேவலிகள் என்பவர்கள் எழுத்து வடிவ ஆகமங்கள் அனைத்திலும் முழுஞானம் அடைந்தவர்கள் ஆவார்கள். கேவலஞானத்திற்கு அடுத்த நிலைக்கான விழிப்புணர்வை ஆகமங்கள் வழியே பெற்றவர்கள். அவர்கள் பகவான் மகாவிரருக்கு பிறகு அனைத்து அங்கங்களையும், பூர்வங்களையும் அறிந்தவர்கள்.\nஅதனால் நாம் நம்முடைய ஆகம வரலாற்றை அறிந்து கொண்டால் அன்றைய தினம் நம் வழிபாட்டின் முக்கியத்துவம் புலப்படும்.\nபகவான் மஹாவீரர் பரிநிர்வாணம் அடைந்த வுடன் அவரது பிரதான கணதரர் கெளதம் ஸ்வாமி கேவலஞானம் அடைந்தார்கள். அதன் பின் 12 ஆண்டுகள் கழித்து பரிநிர்வாணம் அடைந்தார்.\nஅவர் நிர்வாணம் அடைந்த அன்று மஹாவீரரின் மற்றொரு கணதரரான ஸ்ரீசுதர்மாசார்யா கேவலஞானம் அடைந்தார். அதன் பின்னர் பன்னிரண்டு ஆண்டுகள் வாழ்ந்து விடுதலை பெற்றார்.\nஅதே நாள் ஜம்புஸ்மாமி முழுதுணர்ஞானம் பெற்றார். அதற்கு பிறகு 38 ஆண்டுகள் வாழ்ந்துள்ளார்கள். அதனால் பகவான் மஹாவீரருக்கு பின் தொடர்ச்சியாக கேவலிகள் 12+12+38=62 ஆண்டுகள் வாழ்ந்துள்ளார்கள்.\nஜம்புஸ்வாமிக்கு பின்னர் கேவலஞானிகள் பரத க்ஷேத்திரத்தில் இல்லாமையால் சுருத ஞானத்தின் ஆழம் சற்று குறைய ஆரம்பித்தது.\nஅவர்களுக்கு பின் ஐந்து சுருதகேவலிகள் 100 ஆண்டுகளில் ஸ்ரீவிஷ்ணு அச்சார்யா, ஸ்ரீநந்திமித்ரா ஆச்சார்யா, ஸ்ரீஅபராஜித் ஆச்சார்யா, ஸ்ரீகோவர்தண் ஆச்சார்யா, ஸ்ரீபத்ரபாகு ஆச்சார்யர் போன்றோர் தோன்றியுள்ளனர்.\nஐந்து ஆச்சார்யர்களே துவாதசாங்கத்தை (12 அங்கா, 14 பூர்வா) முழுவதுமாக அறிந்திருந்தார்கள். அவர்கள் காலத்துடன் ஞானமார்க்கம் இறுக்கப்பட்டன. பத்ரப��கு முனிவர் காலத்தில் 12 ஆண்டுகளில் ஏற்பட்ட கடும் பஞ்சம் காரணமாக ஸ்ருதஅறிவு குன்ற ஆரம்பித்தது.\n11 அங்கமாக, 14 பூர்வமாக இருந்த ஸ்ருதம் பிற்காலத்தில்;\nஅந்த 11 அங்கங்கள், 14 பூர்வங்களை கொண்ட செவிவழி ஆகமமான துவாதசங்கத்தை திகம்பர முனிவர்களே உட்கிரகித்து தன்னுடன் ஐக்கியமாக்கியுள்ளனர். ஆரியிகாவினர் 11 அங்கம் மட்டுமே அறிந்துள்ளவர்கள், சுல்லக், ஐலக் என்ற சிராவகர்கள் துவாத்சங்கின் எப்பகுதியையும் அறிய தகுதியில்லாதவர்கள்.\nஎவ்வாறு துவாதசங்க முழுவதுமாக ஏன் எழுத்துரு பெறவில்லையாயின்:\n11 ஆச்சார்யர்கள் வழியே 11 அங்கங்கள், 10 பூர்வமாக 183 ஆண்டுகளாக அறியப்பட்டு வழக்கத்தில் இருந்துள்ளது.\n5 ஆச்சார்யர்கள் வழியே ஆகமங்கள் 11 அங்கங்கள் மட்டும், பூர்வங்கள் ஏதுமின்றி 220 ஆண்டுகள் வரை வழக்கத்தில் வந்துள்ளது.\nஅக்காலத்திற்கு பின்னர் நான்கு ஆச்சார்யர்களுக்கு ஒரு அங்க ஆகமம், ஆச்சாரங்கம் மட்டுமே அறிய முடிந்தது. மற்ற 10 அங்கங்களும், 14 பூர்வங்களும் அழிந்து விட்டன.\nஆக கெளதம் ஸ்வாமி காலத்திலிருந்து ஆச்சாரங்கதாரி ஆச்சார்யர் வரை 62+100+183+220+118 = 683 வருடங்களாகிறது ஆகமங்கள் நிறையிலிருந்து குறைவான காலம்.\nஅவருக்குப் பின் அவர்வழியில், சுமார் 683 ஆண்டுகள் கழித்து ஸ்ரீதர்சேனச்சாரியார் மற்றும் குணபத்திராச்சாரியார் காலம் வந்தது. அப்போது ஸ்ருத அறிவில் பெரும்பகுதி அழிந்து ஓர் அங்கமாக குறைந்துபட்டது.\nதர்சேனாச்சாரியார் கிர்நார் பகுதியில் குகையில் வாழ்ந்து வந்தார். அவர்காலம் வரை துவாதசாங்கம் வாய்மொழி தலைமுறையாகவே தொடர்ந்து வந்திருந்தது. ஆனால் அக்காலத்தியவர்களுக்கு மூளைசெயல்திறன் குறைந்து வந்ததால், அவர் தென் பகுதியிலிருந்த ஸ்ரீபுஷ்பதந்தர் மற்றும் பூதபலி என்ற இரு முனிகளை அழைத்தார்.\nஅவர்கள் இருவரையும் தவறான மந்திரங்களை ஜெபிக்கச் செய்து பரீட்சித்து பார்த்தார். இருவரும் ஜபிக்கும் போது கொரூர உருவம் கொண்ட தேவதைகள் தோன்றின. அதனால் இருவரும் அம்மந்திரங்களை சரிசெய்து உச்சரிக்கவே இரண்டு அழகிய தேவதை எதிர் கொண்டனர். அதனைக் கண்ட தரசேன முனிவர் இருவரையும் சீடர்களாக ஏற்று, அவர்கள் வழியே ஷட்கண்டாகமம் என்ற நூலை எழுத்துருவேற்றினார். அதுவே முதல் எழுத்துரு ஆகமமாக கருதப்படுகிறது. அன்று தேவர்களும் ஆவலோடு பூமிக்கு வந்து சிறப்பான பூஜைகளை செய்து சென்றனர்.\nஅந்நூலை அங்க்லேஸ்வர் என்னும் நகரத்தில் இயற்றிய நன்னாள், ஜ்யேஷ்ட (ஆனி) சுக்ல (வளர்பிறை) பஞ்சமி (ஐந்தாம்நாள்) ஆகும். அந்நாளே சுருதபஞ்சமி நாளாக சிறப்பு பெற்று விழாவாக தற்காலத்திலும் கொண்டாடப்படுகிறது. (roughly around 160 A.D.)\nஅதே வழியில் ஸ்ரீகுந்தர் ஆச்சார்யர் கஷாயப்ராகிருதம் என்னும் நூலை ஐந்தாவது பூர்வத்தின் வழியே வந்த தெளிவுடன் எழுதினார்.\nஆகவே ஸ்வாதசங்கத்தின்(12 அங்கம்) மிக நுணுக்கமான பகுதிகள் கஷாயப்ராகிரதமாகவும், ஷட்கண்டாகமாகவும் எழுத்துரு பெற்றன.\nதற்கால திகம்பர சமண மரபில் அந்த 12 அங்க ஆகமங்களையும், 12 பூர்வ ஆகமங்களையும் எழுத்து வடிவமாக்கும் முயற்சியை யாரும் எடுக்கவில்லை. ஏனெனில் தற்கால சூழலில் உள்ள மூளையின் செயல்திறன் குறைந்து, அறிவுதிறன் அருகி காணப்படுகின்றது. அதனால் அவற்றை வரிவடிவம் தர முயன்றால் தவறான ஆக்கமாக அமைய வாய்ப்புள்ளது என ஆச்சார்யர்களும் அதனைக் கைவிட்டனர்.\nமேலும் ஒரு முக்கிய விஷயத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும், அதாவது ஒரு நடுத்தர பதவரி 1634 கோடியே 83 லட்சத்து 7888 அரிச்சுவடுகளைக் கொண்டது.\nஆனால் மொத்தம் 112 கோடியே 83 லட்சத்து 58005 பதவரிகள் த்வாதசங்கத்தில் உள்ளன.\nஇன்னொரு விஷயத்தையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும், யாதெனில் ஆசார்யர்கள் சுருதகேவலி பத்ரபாகு ஸ்வாமி, ஸ்ரீ புஷ்பதந்தர் ஸ்ரீபூதபலி ஆச்சார்யர், ஸ்ரீ குந்த குந்த ஸ்வாமி, ஸ்ரீ உமாஸ்வாமி ஆச்சார்யர் போன்றவர்களும் அதனை முழுவதுமாக வரிவடிவம் தர முன்வரவில்லை என்பதே உண்மை.\nஅவ்வாறு அனைத்து த்வாதசங்கத்திற்கும் எழுத்துருவு தர முயலாமல், இதுவரை நமது சுருதகேவலிகள் ஆக்கங்களின் வழியே நடந்து ஆன்மீக முன்னேற்றம் காண்பதே பயனளிக்க கூடியதாகும்.\nசுருத ஞானத்தில் இரண்டு வகை ஆகமங்கள் உள்ளன:\nஅங்க பாஹ்யம் (non-canonical, வழிமறைகள்),\nஅங்க பிரவிஷ்டம் (canonical – மறை நூல்கள்/ மூல ஆகமங்கள்) ஆகும்.\nஅங்க பாஹ்யம் (எழுத்து வடிவமற்றது) என்பது தசவைகாலிகம் மற்றும் உத்தராத்யயனம் முதலிய அநேக வகைகள் ஆகும்.\nஅங்க பிரவிஷ்டம் பன்னிரு வகைகள் .\n1. ஆசாரங்கம் : துறவறத்தார்களின் ஒழுக்கங்களைப் பற்றியது.\n2. சூத்ரக்ருதாங்கம்: ஞானம் தர்சனம் ஆகிய இவைகளை வணக்கம் செய்யும் முறையைக் கூறும் நூல்.\n3. சமவாயாங்கம்: திரவியம், க்ஷேத்ரம், காலம் எனும் பாவங்களினால் ஒன்றுக்கொன்று (பரஸ்பரம்) சமனாய் இருப்பவற்றைக் கூறும் நூல்.\n4. வியாக்யாப்ரஜ்ஞப்தி: உயிர் இருக்கிறது (அஸ்தி இல்லை நாஸ்தி) என்பதைப் பற்றி 60000 கேள்விகளுக்கு விடை அளிக்கும் நூல்.\n5. ஸ்தானாங்கம்: அ. உயிர் பொருள், ஆ. புத்கலப் பொருள், இ. தர்மப் பொருள், ஈ. அதர்மப் பொருள், உ. ஆகாசப் பொருள், ஊ. காலப் பொருள் எனும் ஆறு மெய்ப் பொருள்களைப் பற்றிக் கூறும் நூல்.\n6. ஞாத்ருகதாங்கம்: தீர்த்தங்கர்ர், கணதரர் முதலானவர்களின் வரலாற்றை கூறும் நூல்.\n7. உபாஸகாத்யநாங்கம்: இல்லறத்தார்களின் ஒழுக்கங்களைக் கூறும் நூல்.\n8. அந்தக்ருத்தசாங்கம்: ஒவ்வொரு தீர்த்தங்கரர் காலத்திலும் பிறரால் செய்யப்படும் கொடிய துன்பங்களை (உபஸர்க்கங்களை) அடைந்த பத்து முனிவர்களின் வரலாற்றைக் கூறும் நூல்.\n9. அநுத்த ரோப்பாதிகதசாங்கம்: ஒவ்வொரு தீர்த்தங்கரர் காலத்திலும் பிறரால் செய்யப்படும் கொடிய துன்பங்களை வென்றும், விஜய, வைஜயந்த, ஜயந்த, அபராஜித, ஸர்வார்த்த சித்தி என்னும் ஐந்து அனுத்தர விமானங்களில் பிறந்த ஒவ்வொரு பத்து முனிவர்களின் வரலாற்றைக் கூறும் நூல்.\n10. பிரஸன வ்யாகரணாங்கம்:* நஷ்ட, முஷ்டி, சிந்தை, லாபம், அலாபம் முதலான பொருள்கள் பற்றி எழுப்பப்பட்ட வினாக்களுக்கு விடையளிக்கும் நூல்.\n(1) கதநி, அக்ஷேபநி – உண்மைக்கு உரம் போடுதல்\n(2) விக்ஷேபிணி – குற்றம் களைதல்\n(3) ஸவேதணி – உண்மைக்கு ஆர்வம் ஏற்படல்\n(4) நிர்வேதணி – சமநிலையிருத்தல் (அதன் விளக்கம்)\n11. விபாக சூத்ராங்கம்: புண்ய, பாப பலன்களைக் கூறும் நூல்.\n12. திருஷ்டி வாதாங்கம்: 363 மித்யாவாதிகளின் தன்மைகளை அவர்களுடைய கூற்றுகளையும் மறுக்கும் முறைகளைக் கூறும் நூல்.\nஇது ஐந்து பிரிவுகளைக் கொண்டது.\n(1) சந்திரப்ரஜ்ஞபதி – சந்திரனின் சுற்று, உபகிரகங்கள், திதி முதலியன பற்றியது.\n(2) சூர்ய ப்ரஜ்ஞபதி – சூரியனின் பெருமை அதன் உபகிரகங்கள் முதலியவற்றைப் பற்றியது.\n(3) ஜம்பூத்வீப ப்ரஜ்ஞப்தி – ஜம்பூத்வீபம், மேருமலை, மற்ற மலைகள் தடாகங்கள், நதிகள் பற்றியது.\n(4) த்வீபஸாகர பர்ஜ்ஞப்தி – உலகின் எல்லா சமுத்திரங்களும், த்வீபங்களும், பவண, வ்யந்தர, ஜோதிஷ்க தேவர்களின் இருப்பிடங்கள், ஜிநாலயங்கள் முதலியன பற்றியது.\n(5) வியாக்யா ப்ரஜ்ஞப்தி – நவ பதார்த்தங்கள், ஜீவன், அஜீவன், இவற்றின் எண்ணிக்கை முதலியன கொடுக்கப்பட்டுள்ளது.\n12.2. சூத்திரம் 21 இதில் மித்யா சமயங்கள் 363, அவற்றின் கொள்கைகள் வ���ளக்கப்படுகின்றன.\n12.3. பிரதமாணு யோகம் – இது இருபத்துநான்கு தீர்த்தங்கரர்கள், பன்னிரண்டு சக்கரவர்த்திகள், ஒன்பது நாராயணர்கள், ஒன்பது பிரதி நாராயணர்கள், ஒன்பது வாசுதேவர்கள், ஒன்பது பிரதி வாசுதேவர்கள், ஒன்பது பலதேவர்கள் ஆகிய அறுபத்து மூவர்களின் வரலாறு.\nஇதனை முதல் அநுயோகமாகவும், கரணாநு யோகம், சரணாநு யோகம், திரவ்வாநு யோகம் என அநுயோகங்கள் நான்காக பிரித்து விளக்கம் கூறப்பட்டிருப்பினும் இவை ஒன்றோடு ஒன்றாக இணைந்த அநுயோகங்களே யாகும்.\nபூ.1 – உத்பாத பூர்வம்; ஜீவன், புத்கலம் இவற்றின் இயல்பியல்\nபூ.2 – அக்ரயநீ பூர்வம்: ஏழுதத்துவங்கள், ஒன்பது பதார்த்தங்கள், ஆறு திரவியங்கள் மற்றும் நயம் பற்றிய விளக்கம்.\nபூ.3 – வீர்யாநுவாத பூர்வம்; ஆன்மா, அதன் வீரியம், தபத்தின் சுத்தத்தன்மை, வீரியம் மற்றும் அறுபத்து மூன்று ஸலாகா புருஷர்களின் வீரியம் முதலியன\nபூ.4 – அஸ்தி நாஸ்தி ப்ரவாத பூர்வம்: ஜீவன், அஜீவன், க்ஷேத்ரம், கால பேதங்கள், ஸப்தபங்கி முதலியன.\nபூ.5 – ஞான ப்ரவாத பூர்வம்: மதி, சுருதி, அவதி, மனப்பர்யாய ஞானங்கள் பற்றியும், குமதி,குஸ்ருதி மற்றும் விபங்க ஞானம் பற்றியும் கூறுகிறது.\nபூ.6 – ஸத்ய ப்ரவாத பூர்வம்: இது மெளனம் பற்றியும் பேச்சு பேசுவதில் உண்மை, பொய் என்பது பற்றியும் கூறப்படுகிறது.\nபூ.7 – ஆத்ம ப்ரவாத பூர்வம்: ஆன்மா வினைகளுக்கு கர்த்தாவாகவும், போக்தாவாகவும் இருக்கிறது. நிச்சய நயம், வியவகார நயம், பத்து பிராணங்கள், நிச்சயம், வியவகாரம் என இரண்டு இரண்டு விதமாக செயல்படுதல் பற்றியும் ஆன்மா பற்றிய பல விவரங்களும் உள்ளன.\nபூ.8 – கர்ம ப்ராவாத பூர்வம்: கர்மங்கள் வருதல், பலன் தருதல், உதீர்ணம் இவை பற்றியும், முக்கியமாக ஞானாவரணம் முதலிய எட்டு கர்மங்களைப் பற்றியது.\nபூ.9 – பிரத்யாக்யான பூர்வம்: மனிதனின் உடல் அமைப்பு,பலம் அவன் விட வேண்டிய பழக்கங்கள், கடைபிடிக்கவேண்டிய விரதங்கள், சமிதி, குப்தி முதலியன\nபூ.10 – வித்யானுவாத பூர்வம்: இது சோதிரம், கைரேகை, சாஸ்திரம் முதலிய 700 வகைகள் குறிக்கப்பட்டுள்ளன, அவை கற்பதின் பயன் அடைய வேண்டிய உபகரணங்கள் முதலியன.\nபூ.11 – கல்யாணவாத பூர்வம்: தீர்த்தங்கரர்களின் பஞ்ச கல்யாண வைபவங்கள்- சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், கிரகங்கள் இவற்றினால் ஏற்படும் பாதிப்புகள் முதலியன கொடுக்கப்பட்டுள்ளன.\nபூ.12 – பிராணவாத பூர்வம்: மருத்துவத்தில் எட்டு வகைகள், மந்திரத்தால் பேய், பிசாசுகளை கட்டுப்படுத்துதல், ஸர்ப்ப விஷத்தை முறித்தல் முதலியன கொண்டவை.\nபூ.13 – கிரியாவிசால பூர்வம்: சங்கீதம் முதலிய கலைகள் எழுபத்திரண்டு கலைகள்- அதாவது பெண்களுக்கு 64 கலைகள், மற்றும் பெண்களுக்குண்டான கிரியைகளும், கடவுள் பக்தி முதலியன உள்ளடக்கியது.\nபூ.14 – திரிலோக பிந்து ஸார பூர்வம்: மூன்று உலகங்கள் 26 பரிகர்மா(செய்ய வெண்டிய செயல்கள்) மற்றும் பீஜம் முதலிய கணக்குகளும் மற்றும் மோக்ஷம் அடையும் வழியும், மோக்ஷம் அடைவதால் உண்டாகும் சிறப்பும், ஆனந்தமும் விளக்கப்பட்டுள்ளன.\n1. ஜலகதம் - மந்திரங்களின் சக்தியால் நீரில் மூழ்கியிருத்தல், நீரின் மேல் நடத்தல், நெருப்பில் மூழ்குதல், நெருப்பை உண்ணுதல் முதலியன செய்தல்.\n2. ஸ்தலகதம் – மந்திரங்களின் சக்தியால் மேருமலை போன்ற இடங்களுக்கு நினைத்தவுடன் செல்லுதல், வாஸ்து வித்தை முதலானவற்றை கூறும் நூல்.\n3. மாயாகதம் – மந்திர தந்திரங்களுக்கான மந்திரங்களும் செய்முறைகளும்.\n4. ரூபகதம் – சிங்கம், புலி போன்று உருவங்கள் எடுக்கவும், பித்தளையை தங்கமாக மாற்றுதல் போன்ற வேதியியல் மாற்றங்களும் செய்யும் வழிகள்.\n5. ஆகாஸ கதம் – ஆகாயத்தில் பறந்து செல்லும் ரித்தி பெறுவதற்கான மந்திரங்களும் வழிமுறைகளும்.\nமேற்கண்ட பன்னிரண்டு அங்கங்கள் தவிர மற்றவை\nஅங்க பாஹ்யம் சுருதங்கள் (வழி மறைகள்) பதினான்காகும்.\n1. ஸாமாயிக ப்ரகீர்ணகம் – ஸாமாயிகம் செய்வதில் நாம, ஸ்தாபனா, திரவ்ய, க்ஷேத்ர, கால, பாவ என ஆறு வகைப்படும்.\n2. ஸம்ஸ்தவ ப்ரகீர்ணகம் – தீர்த்தங்கரர் வாழ்வில் ஐந்து முக்கிய நிகழ்வுகள், முப்பத்து நான்கு அதிசயங்கள், எட்டு பிராதிஹார்யங்கள் இவற்றைப் பற்றி கூறுவது.\n3. வந்தநா ப்ரகீர்ணகம் – ஜினாலயங்கள் மற்றும் பூஜிக்கத்தக்க ஸ்தலங்களைப்பற்றி கூறுகிறது.\n4. பிரதிக்ரமணா ப்ரகீர்ணகம் – பகல், இரவு, மாதம், பட்சம் இவற்றில் ஈர்யாபதம் முதலாய குற்றாங்களைப் பற்றி கூறுகிறது.\n5. விநய ப்ரகீர்ணகம் – நற்காட்சி, நல்ஞானம், நல்லொழுக்கம், தபஸ் இவற்றில் இருக்க வேண்டிய விநயம்(மரியாதை) பற்றிக் கூறுகிறது.\n6. கிருதிகர்ம ப்ரகீர்ணகம் – தீர்த்தங்கரர்கள், சித்தர், ஆச்சார்யர், உபாத்தியாயர், ஸாதுக்கள் முதலானவர்களை வணங்கும் முறை கூறப்படுகிறது. மூன்று முறை குனிந்து வணங்க வேண்ட��ம். கோயிலை மூன்று முறை வலம் வருதல் போன்றவற்றை விளக்குகிறது.\n7. தஸ வைகாலிக ப்ரகீர்ணகம் – முனிவர்களுக்கு ஆகாரதானம் செய்யும் முறை கூறப்பட்டுள்ளது.\n8. உத்திராத்யாந ப்ரகீர்ணகம் - முனிவர்களுக்கு ஏற்படும் சலனங்கள் மற்றும் 22 பரீஷஹங்கள் இவற்றைப் பற்றியது.\n9. கல்ப வியவகார ப்ரகீர்ணகம் – முனிவர்களின் ஒழுக்க முறையும், தவறுக்கான பிராயச்சித்தகளின் விளக்கங்கள்.\n10. கல்பாகல்ப ப்ரகீர்ணகம் – முனிவர்களின் வாழிடங்கள் பற்றியவை.\n11. மஹாகல்ப ப்ரகீர்ணகம் – ஜிநகல்பி சாதுக்களைப் பற்றியது. அவர்கள் முனிவர் சங்கத்திலிருந்து பிரிந்து சென்று தீவிர யோகத்தில் ஈடுபட்டிருப்பார். மற்றவர்கள் ஸ்தாவர கல்பி முனிவர் ஆவார்.\n12. புண்டரீக ப்ரகீர்ணகம் – தேவ பிறவி எடுக்கக் காரணமான வந்தனை, தவம் முதலிய விபரங்கள்.\n13. மஹாபுண்டரீக ப்ரகீர்ணகம் – இந்திரன், பிரதீந்திரன் முதலிய உயர் தேவர்களாகப் பிறக்க செய்ய வேண்டிய தவம் முதலியனவற்றைக் கூறுகிறது.\n14. நிஸித்திகா ப்ரகீர்ணகம் – ஜாக்கிரதையின்மையால் ஏற்படும் குற்றங்களிலிருந்து ஒருவன் தன்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டியதின் அவசியமும் வழி முறைகளும் கூறப்பட்டுள்ளன.\nஇந்த மூன்று வகைப்படுகள் மூவகை ஆச்சார்யர்களின் அடிப்படையில் வந்தவை.\nசர்வக்ஞர்/தீர்த்தங்கரர் அல்லது சாமான்ய கேவலிகள்\nசர்வக்ஞர் கேவலஞானம் உடையவர் மூவுலகத்தினையும், முக்காலத்தையும் ஒரே நேரத்தில் உள்ளது உள்ளபடி அறியக்கூடியவர். சர்வ வல்லமை படைத்த அவர் எடுத்துரைத்த ஸ்ருதமே வேதமாக கருதப்படுகிறது. அவரே பிரமாணமாக இருக்கிறார்.\nஅவருக்குப் பின் வந்த அவருடைய உண்மைச் சீடர்கள் அவருரைத்த ஆகமத்தை, வேதத்தை, சுருதத்தை அப்படியே நினைவுகூர்ந்து சொல்லக் கூடியவர்கள். அவர்களே பகவான் உபதேசங்களை அங்கங்களாகவும், பூர்வங்களாகவும் வழங்கியவர்கள்.\nஅதன் பின் வந்த ஆசாரியர்கள் சிஷ்யர்களின் நலன் கருதி, உபகாரமாக தஸவைகாலிகம் போன்ற நூல்களை இயற்றினார்கள். அவைகளும் அங்கங்கள், பூர்வங்களை சுருக்கி வழங்கப்பட்டவையாகும். அவையும் பகவான் ஞானமாகவே கருதப்படும். அவை பகவான் வசனத்தையே ஆதாரமாக கொண்டவை. கடலளவை கடுகளவாக சுருக்கப்பட்டவையே யாகும்.\nஇவ்வாகமங்களின் தோற்றத்தை மரமாக உருவகம் செய்து இடது, வலது பக்கக்கிளைகளாக கற்சிலையாகவோ, உலோகப்படிமங்களாகவோ வடிவம் செய்து ஸ்ருதஸ்கந்தம் என்றும் வழிபடுவர்.\nமேலும் திவ்யத்தொனி வழியே வந்த ஆகம நூல்களை துவாதசாங்கங்களை ஜினவாணி என பெண்தெய்வமாக கருதி, ஸ்ருத தேவி, ஜின ஐஸ்வர்யா எனவும் உருவங்கள் அமைத்து வழிபடும் மரபும் சமணத்தில் உள்ளது.\nPopular Posts - பிரபலமானவைகள்\nMADIYAJI HILL TEMPLES - மடியாஜி குன்று ஜினாலயங்கள்\nKattuchithamur - காட்டு சித்தாமூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.srilanka.tamilheritage.org/2019/01/", "date_download": "2020-03-30T17:07:58Z", "digest": "sha1:TD7JKFI3X7EU7R4HEVGQZ4GLTJRI7HHC", "length": 8133, "nlines": 91, "source_domain": "www.srilanka.tamilheritage.org", "title": "January 2019 – இலங்கை தமிழ் மரபுகள்", "raw_content": "\nதிரு.வேலழகனின் சேகரிப்பில் உள்ள, ஏலத்தில் வாங்கப்பட்ட ஆவணங்களுள் ஒன்று இந்த வரைப்படம். Insel Zeilan என்ற டச்சு மொழிப் பெயருடன் இது தயாரிக்கப்பட்டுள்ளது. வரைப்படம் முழுமைக்கும் லத்தின் மொழியில் ஊர்கள் மற்றும் கடல்பகுதிகள் பெயரிடப்பட்டுள்ளன….\nகுரும்பசிட்டி ஆரம்ப பாடசாலை அபிவிருத்திக்கு நன்கொடை\nகலாநிதி சுபாசினி அவர்களின் விதந்துரையின் பெயரில் தமிழ் மரபு அறக்கட்டளை ஐரோப்பிய கிளையினரின் சார்பில் குரும்பசிட்டி ஆரம்ப பாடசாலை அபிவிருத்திக்கு உதவுமுகமாக 50.000,- இலங்கை ரூபாய்கள் பாடசாலை அபிவிருத்தி தலைவரிடம் அங்கு நடைபெற்ற புத்தக…\nPosted in Interview ஊர் காணொளி புலம்பெயர்வு மலையகம் யாழ்ப்பாணம்\n*மண்ணின் குரல்: ஜனவரி 2019: நோர்வே தமிழரின் ஆவணச் சேகரிப்புகள்*\nவரலாற்றுச் சான்றுகளைச் சேகரித்து வைக்கும் ஆவணப்பாதுகப்பகங்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் பற்றி அறிந்திருப்போம். அரசுகளும் தனியார் நிறுவனங்களும் செய்யும் இவ்வகை முயற்சிகளைப் போல வரலாற்றுத் தரவுகளில் ஆர்வம் கொண்ட சில தனிநபர்களும் ஆவணங்களைச் சேகரிப்பதில் ஆர்வம்…\nPosted in article சமயம் மட்டக்களப்பு\nமட்டக்களப்பின் கிராமியத் தெய்வங்களும் வழிபாடுகளும் -12\nவியப்பிலாழ்த்தும் மட்டக்களப்பு ஆகமம் சாரா தெய்வ வழிபாட்டுமுறைகளும் சடங்குகளும்- 12 மௌனகுரு மட்டக்களப்பு, இலங்கை சிறு தெய்வ வணக்கமுறைகளில் ஆடல் பாடல், படைத்தல், படைத்ததைப் பகிர்ந்து உண்ணல் உண்டாட்டு பாதீடு அனைவரும் இணைதல் ஆகிய…\nPosted in Interview காணொளி புலம்பெயர்வு யாழ்ப்பாணம்\nமண்ணின் குரல்: ஜனவரி 2019: நோர்வே வந்த முதல் தமிழர்\nதமிழர்கள் இன்று உலகின் பல்வேறு நாடுகளுக்குப் பயணம் செய்து புதிய நிலங்களில் தங்கள் வாழ்க்கையைத் தொடங்கியிருக்கும் சூழலை கடந்த நூற்றாண்டில் பெருவாரியாகக் காண்கின்றோம். ஐரோப்பாவிற்கானத் தமிழர்களின் புலம்பெயர்வு நீண்ட கால பின்னனி கொண்டது. இந்திய,…\nPosted in நூல்கள் புலம்பெயர்வு மலையகம்\nஇலங்கையிலிருந்து தாயகம் திரும்புகின்றவர்களுக்கு ஒரு வழிகாட்டி\nதமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று சுதந்திரத்திற்கு முந்தைய இலங்கையிலிருந்து தமிழகத்திற்குத் திரும்புபவர்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு கையேடு மின்னூலாக இணைகின்றது. கையேடு: இலங்கையிலிருந்து தாயகம் திரும்புகின்றவர்களுக்கு ஒரு வழிகாட்டி பதிப்பு: மெட்ராஸ் கத்தோலிக்க…\nதமிழ் மரபு அறக்கட்டளை – இலங்கைக் கிளை\n28.10.2018, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வரலாற்று ஆய்வுப் பயிலரங்கம் நிகழ்வில் தமிழ் மரபு அறக்கட்டளையின் இலங்கைக் கிளை தொடக்கப் பட்டது.\nமண்ணின் குரல்: நவம்பர் 2019 – இலங்கை நெடுந்தீவு உணவு – ஒடியல் கூழ்\nஇலங்கை – பயணக் கட்டுரைத்தொகுப்பு – 5\nஇலங்கை – பயணக் கட்டுரைத்தொகுப்பு – 4\nஇலங்கை – பயணக் கட்டுரைத்தொகுப்பு – 3\nஇலங்கை – பயணக் கட்டுரைத்தொகுப்பு – 2\nCopyright © 2020 இலங்கை தமிழ் மரபுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://antihidnu.wordpress.com/category/%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2020-03-30T17:49:02Z", "digest": "sha1:EFUYLD7KSNSP35P7ZQJ5RIOWHIXNKGAZ", "length": 72004, "nlines": 845, "source_domain": "antihidnu.wordpress.com", "title": "லிஞ்சிங் | இந்து-விரோத போக்கு", "raw_content": "\nஅலி, பஜ்ரங் பலி, மற்றும் பலியான 75 வயது மோடி ஆதரவாளர்: புரோகிதர்-ஐயர் ஆன ஸ்டாலினும், மந்திரத்திற்கு கூறும் விளக்கமும்\nஅலி, பஜ்ரங் பலி, மற்றும் பலியான 75 வயது மோடி ஆதரவாளர்: புரோகிதர்–ஐயர் ஆன ஸ்டாலினும், மந்திரத்திற்கு கூறும் விளக்கமும்\nவிவாக மந்திரங்களுக்கு வக்கிரமான அர்த்தங்கள் கொடுக்கப்பட்டது: இதற்கு வக்காலத்து வாங்குவது, இந்த மந்திரத்தின் திரிபு விளக்கம்:\n“சோமஹ ப்ரதமோவி வித கந்தர்வ விவிதே உத்ரஹ த்ருதியோ அக்னிஷ்டே பதிஷ் துரியஷ்தே மனுஷ்ய ஜாஹ”\nஇந்த மந்திரம் மணமகளை நோக்கி சொல்லப்படுகிறது. “நீ முதலில் சோமனுக்கு உரியவளாக இருந்தாய், பின்பு கந்தர்வன் உன்னை அடைந்தான், பின்பு அக்கினி உன்னை அடைந்தான். இப்பொழுது நான்காவதாக ஒரு மானிடனை அடைகிறாய்”, இதுதான் இந்த மந்திரத்தின் அர்த்தம், என்று இந்��ுவிரோதிகள் கூறுகின்றனர்[1]. “சமஸ்கிருத அறிஞர் ராமானுஜதாதாச்சாரியார்” தனது ‘இந்துமதம் எங்கே போகிறது’ நூலில் குறிப்பிட்டுள்ளதாக இதை பரப்பி வருகின்றனர். ஒருவேளை, அவர் கொடுத்த முழுவிவரத்தை “எடிட்” செய்து போட்டிருக்கலாம். உண்மையில், இப்பிரச்சினை 150 ஆண்டுகளாக அலசப்பட்டு, அதற்கு விளக்கமும் கொடுக்கப் பட்டுள்ளது. இங்கு ரிக் வேதம் – Rig Veda 10.85.40 – பிரச்சினை இல்லை, அதன் பொருளை படித்தறிந்து விளக்கம் கொடுப்பதில் தான் விசமத்தனம் உள்ளது. ஆங்கிலத்தில் உள்ள மொழிபெயர்ப்பு படித்தால் கூட அத்தகைய வக்கிரத் தன்மையான திரிபு விளக்கம் இல்லை[2].\nரிக் வேதம் – 10.85.40 சுலோகத்தின் பொருள் என்ன: உண்மையில் அந்த உருவகப்படுத்தப் பட்டுள்ள கடவுளர்கள், பெண்ணிற்கு அந்தந்த காலத்தில் தகுந்த வளர்ச்சி, ஆரோக்கியம் முதலியவை கொடுக்குமாறு வேண்டப் படுகிறது. வீரஸ்வாமி கிருஷ்ண ராஜ் என்ற மருத்துவர், மருத்துவ ரீதியில், இந்த மந்திரத்தின் பொருளை விளக்கியுள்ளார்[3].\nஎண் சங்க இலக்கியம் படி குறிப்பிடப்படும் பெயர் வயது ரிக் வேத மந்திரத்தின் பொருள் Explanation by Dr Veeraswamy Krishnaraj, M.D\n1 குழந்தை 0 முதல் 4 வரை சோமன் / சந்திரன் மனம் மற்றும் உடல் வளர்ச்சிக்கு உதவுகிறது.\n5 முதல் 8 வயது\n3 பெதும்பை 9 முதல் 10 வயது வரை விஸ்வவசு என்ற தேவதை அவளுக்கு சிறந்த பேச்சு வர உதவுகிறது.\n11 முதல் 14 வயது வரை\n5 மடந்தை 15 முதல் 18 வயது வரை அக்னி அவள் பெண்ணாக மற்ற உதவுகிறது.\n6 அரிவை 19 முதல் 24 வயது வரை\nஇதுவரை எந்த தேர்தலிலும் காணாத அளவுக்கு இந்த முறை, தமிழக தேர்தல் களத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது மதம்[4]: தினமலர் சொல்வது[5], “மதத்தால் மனிதர்களை பிரித்து, ஓட்டுகளை கைப்பற்ற கட்சிகள் முயற்சி செய்வது, நாட்டுக்கே ஆபத்தில் முடியும் என, சமூக சிந்தனையாளர்கள் கவலை கொண்டுள்ளனர். என்றாலும், மதம் பிடிக்கும் அளவுக்கு, பல தலைவர்கள் மதத்தை நம்புகிற நிலை தான், பரவலாக காணப்படுகிறது. இதில் வேடிக்கை என்ன என்றால், மதங்களை நம்பாத பகுத்தறிவுவாதிகளாக தங்களை முன்னிலைப் படுத்துபவர்களே, இந்த சூழ்நிலையை உருவாக்கியது தான். பா. ஜ., ஒரு இந்து கட்சியாக பார்க்கப்படுவதால், சிறுபான்மை மதத்தினரின் ஓட்டுகள் அக்கட்சிக்கு குறைவாக கிடைக்கிறது. அதே சமயம், இந்துக்கள் எந்த தேர்தலிலும் ஒட்டுமொத்தமாக, ஒரு கட்சிக்கு சாதகமாக அல்லது எதிராக ஓட்டு போடுவது இல்லை. இதனால், பா.ஜ., அல்லாத கட்சிகள் இந்து ஓட்டுகள் குறித்து அலட்டிக் கொண்டது இல்லை. இந்த தேர்தல் அந்த சூழலை மாற்றி இருக்கிறது”.\nஸ்டாலின் இந்து திருமணத்தைத் தூஷித்தது[6]: தினமலர் தொடர்ந்து சொல்வது[7], “கருணாநிதி மறைவுக்கு பிறகு, தி.மு.க.,வின் தலைவரான ஸ்டாலின், திட்டமிட்டோ அல்லது எதேச்சையாகவோ அடிக்கடி, இந்து மதத்தை மட்டம் தட்டி பேசி வருகிறார். செயலிலும் அந்த வெறுப்பை வெளிக்காட்டுகிறார். முஸ்லிம்களின் திருமண நிகழ்ச்சிக்கு போனால்கூட, இந்து மத சடங்குகளை கேலி செய்து பேசும் அளவுக்கு, இந்து விரோத எண்ணங்கள் அவரது மனதில் நிறைந்திருக்கின்றன. மற்ற மதச் சின்னங்களை சரளமாக அணிந்து கொள்ளும் ஸ்டாலினால், இந்து கோவிலின் அர்ச்சகர்கள் தீட்டிய நாமத்தை சில நிமிடங்கள்கூட, நெற்றியில் விட்டுவைக்க பொறுமை இல்லை. தொடர்ந்து நடைபெற்று வரும் இத்தகைய இந்து விரோத நிகழ்வுகள், இதுவரை பெரும்பாலும், பிராமணர்களால் மட்டுமே கண்டிக்கப்பட்டன. ஆண்டாள் மீதான வைரமுத்துவின் அவதுாறு, கிருஷ்ணர் மீதான, வீரமணியின் கேவலமான பேச்சு போன்றவை, பிராமணர் அல்லாத இந்துக்களிடமும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்துத்வா என்ற பெயரில் அரசியல் செய்யும், பா. ஜ., மீதும் அதன் தலைவர்கள் மீதும் ஆத்திரம் வந்தால், அந்தக் கட்சியோடும், அதன் தலைவர்களோடும் சண்டை போடுவதில் அர்த்தம் இருக்கிறது. அதை விடுத்து, எந்த வம்பு தும்புக்கும் போகாமல் தானுண்டு தன் வேலையுண்டு என வாழ்ந்து கொண்டிருக்கும் கோடிக்கணக்கான இந்துக்களின் மனதை காயப்படுத்தும் வகையில், இந்து மதத்தையும் கடவுளையும், சடங்குகளையும் அசிங்கமாக கேலி செய்வது முறையா என அவர்கள் கேட்கின்றனர்”.\n‘இந்துக்கள் வேறு; தமிழர்கள் வேறு‘ வாதம்[8]: தினமலர் தொடர்ந்து சொல்வது[9], “சமூக வலைதளங்களில் முழு நேரத்தையும் செலவிடும் அறிவுஜீவிகள், ‘இந்துக்கள் வேறு; தமிழர்கள் வேறு‘ என்ற விஷக்கருத்தையும் திட்டமிட்டு விதைக்கின்றனர். இந்த செயல்கள் ஜாதிகளைத் தாண்டி ஒவ்வொரு இந்துவின் வீட்டிலும் இன்று விவாதப் பொருளாக மாறியிருக்கிறது. குறிப்பாக, தினமும் வீட்டிலோ, கோவிலிலோ சாமி கும்பிடத் தவறாத பெண்கள், இந்த விஷயத்தை எப்போதும் இல்லாத அக்கறையுடன் விவாதிக்கின்றனர். ‘ஏட்டிக்கு போட்டியாக எதுவும் சொல்லாமல், செய்யா��ல் விடுவதால் தான், ஸ்டாலினுக்கும் அவரை வழிநடத்துபவர்களுக்கும் குளிர்விட்டு போய்விட்டது. குறைந்தபட்சம், நமது வலியை அவருக்கு உணர்த்தும் வகையில், இந்த தேர்தலில், தி.மு.க., வேட்பாளர்களுக்கு ஓட்டு போடக்கூடாது என்ற நிலைப்பாடு எடுப்போம்‘ என, இந்துக்கள் முடிவு எடுத்து வருகின்றனர்.”\nஸ்டாலின் கொடுத்த விளக்கம்[10]: தினமலர் தொடர்ந்து சொல்வது[11], ‘தி.மு.க.,வுக்கு பாடம் புகட்ட, பா.ஜ.,வுக்கும், அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் ஓட்டு போடுவோம்’ என்று சிலர் தொடங்கிய பிரசாரம், பெரிய விளைவை ஏற்படுத்த முடியவில்லை. அதனால், அதையே சற்று மாற்றி, ‘தி.மு.க.,வை தவிர யாருக்கு வேண்டுமானாலும் ஓட்டு போடுங்கள்’ என்று கூறத் தொடங்கியுள்ளனர். வீரமணியின் பேச்சை, ஸ்டாலின் மனப்பூர்வமாகவும் தெளிவாகவும் கண்டிக்க மறுத்த பின், இந்த பிரசாரம் சூடு பிடித்திருக்கிறது. யார் சொன்னதையோ கேட்டு முதல்வர் மீது கொலைக்குற்றம் சாட்டத் தெரிந்த ஸ்டாலினுக்கு, உள்ளங்கை நெல்லிக்கனியாக கிருஷ்ணரை, வீரமணி அவதுாறாக பேசியது புரியவில்லையா என பலரும் ஆவேசமாக கேட்கின்றனர். ஊர் ஊராக இந்துக்கள் ஒன்றுகூடி, தி.மு.க.,வுக்கு ஓட்டு போட மாட்டோம் என்று கற்பூரம் ஏற்றி சத்தியம் செய்யும் நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. தேர்தலுக்குள் இதன் வேகமும், தாக்கமும் அதிகமாகும் என்பது தெரிகிறது. நிலைமை சீரியசாகி வருவதால், தி.மு.க., மேலிடத்தில் மிரட்சி தோன்றியுள்ளது. ‘இந்துக்களுக்கு நாங்கள் விரோதி அல்ல. என் மனைவி கோவில்களுக்கு செல்கிறார். அதை நான் தடுத்ததே இல்லை’ என, பிரசார மேடைகளில், ஸ்டாலின் விளக்கம் கொடுக்க ஆரம்பித்துள்ளார்.\n[4] தினமலர், ஸ்டாலினுக்கு மதச்சிக்கல்: தி.மு.க.,வை சுழற்றி அடிக்கும் புது புயல்,\n[6] தினமலர், ஸ்டாலினுக்கு மதச்சிக்கல்: தி.மு.க.,வை சுழற்றி அடிக்கும் புது புயல்,\n[8] தினமலர், ஸ்டாலினுக்கு மதச்சிக்கல்: தி.மு.க.,வை சுழற்றி அடிக்கும் புது புயல்,\n[10] தினமலர், ஸ்டாலினுக்கு மதச்சிக்கல்: தி.மு.க.,வை சுழற்றி அடிக்கும் புது புயல்,\nகுறிச்சொற்கள்:அக்னி, அரிவை, ஆதித்யநாத், இந்து எதிர்ப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோத திராவிட நாத்திகம், ஓமம், கந்தர்வன், கல்யாணம், சோமன், தாலி, திராவிட நாத்திகம், திராவிடன், திராவிடம், திருமணம், துர்கா ஸ்டாலின், பெதும்பை, பேதை, மங்க���, மடந்தை, ரிக், ரிக் வேடம், வேதம், ஸ்டாலின், ஹோமம்\nஅக்னி, அசிங்கம், அரசியல், ஆர்.எஸ்.எஸ், ஆஸம்கான், இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்கள், இந்துமதம் தாக்கப்படுவது, இனம், உரிமை, கடவுள் எதிர்ப்பு, கடவுள் மறுப்பு, கந்தர்வன், கருணாநிதி, கழகம், கோவிந்தராஜ், சுடாலின், சோமன், தலித், திக, திமுக, திராவிட நாத்திகம், திராவிடம், துர்கா, துவேசம், தூஷண வேலைகள், தூஷணம், நாத்திக மூட நம்பிக்கை, நாத்திக மூடநம்பிக்கை, நாத்திகம், பகுத்தறவி, பகுத்தறிவு, பிஜேபி, பெரியாரிஸம், பெரியாரிஸ்ட், பெரியார், போட்டி, போதை, மடந்தை, மந்திரம், மோடி, யோகி ஆதித்யநாத், ரிக் வேதம், ரிக்வேதம், லிஞ்சிங், வீரமணி, வெறி, வெறுப்பு, ஸ்டாலின், ஹிந்து இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nலிஞ்சிங் பற்றிய ஊடக வாத-விவாதங்கள் – இது போன்ற கூட்டுக்கொலை, இந்தியாவின் பண்பாடு அன்று, மற்ற நாடுகளின் மதநம்பிக்கையில் உருவானது (1)\nலிஞ்சிங் பற்றிய ஊடக வாத-விவாதங்கள் – இது போன்ற கூட்டுக்கொலை, இந்தியாவின் பண்பாடு அன்று, மற்ற நாடுகளின் மதநம்பிக்கையில் உருவானது (1)\nஇந்தியாவில் “தரும அடி” கொடுப்பது, கம்பத்தில் கட்டி வைத்து அடிப்பது முதலியவை தெரிந்த விசயங்கள்: சமீபகாலத்தில் லிஞ்சிங் (Lynching), மாப்-லிஞ்சிங் (mob lynching) போன்ற வார்த்தைப் பிரயோகங்கள் ஊடகங்களில், விவாதங்களில் காணப்படுகின்றன[1]. மக்கள் சேர்ந்து கொண்டு ஒருவரை அடித்துக் கொல்வது, குறிப்பாக தூக்கில் போடுவது சட்டப்படியான விசாரணை இன்றி குற்றம் புரிந்ததாகக் கருதப்படும் ஒருவரைக் கொல்வதையே “லிஞ்சிங்” என்று சில ஆங்கில அகராதிகள் விளக்கம் கொடுக்கின்றன என்று ஆகார் படேல் எழுதுகிறார்.[2]இருப்பினும், இச்சொற்பிரயோக மூலம் உறுதியாக அறியப்படவில்லை[3]. 19-20ம் நூற்றாண்டுகளில் அமெரிக்காவில் இருவரின் பெயர்கள் அவ்வாறு இருந்தது அதனால் உண்டானது என்று விக்கிபிடியா கூறுகிறது[4]. அமெரிக்காவில், துலுத் என்ற இடத்தில் வெள்ளையர் மூன்று கருப்பரைக் கொன்றதால், “துலுத் லிஞ்சிங்” அமெரிக்காவில் பெருத்தத் தாக்கத்தை ஏற்படுத்தியது. இப்பொழுது இந்தியாவில் நடப்பது, தானாக நடக்கும் “பொது தாக்குதல்” வன்முறையாக உள்ளது என்று குற்றஞ்சாட்டப் படுகிறது[5]. முன்பெல்ல��ம் “பிள்ளைப் பிடிப்பவர்களை” அடிப்பது, அடித்துக் கொல்வது இந்தியாவில் தெரிந்த விசயமாக இருந்து வந்தது. ஆனால், அப்பொழுதெல்லாம், ஊடகங்களில் அந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுத்ததில்லை. “தரும அடி” கொடுப்பது, கம்பத்தில் கட்டி வைத்து அடிப்பது எல்லாம் நடந்து வந்தன. ஆனால், உயிர் போகும் வரை அடிக்க மாட்டார்கள். முதலில், இதன் பின்னணியை ஆராய வேண்டியுள்ளது.\n: பொதுவாக 1930-50களில் பிள்ளைகளை / குழந்தைகளைப் பிடித்துக் கொண்டு போகிறவர்கள் துலுக்கர் மற்றும் வெள்ளையர் என்பது தெரிந்த விசயமாக இருந்தது. குழந்தைகளுக்கு சோறூட்டும் போது, குறும்பு செய்யும் போது, “புள்ளப் புடுக்கிறவங்க கிட்டே புடுச்சிக் கொடுத்துடுவேன்,” என்று மிரட்டுவது வழக்கமாக இருந்தது. “பூச்சாண்டி” காட்டுவது, பூச்சாண்டி பிள்ளைப் பிடிப்பது போன்ற பிரயோகங்கள் சாதாரணமாக வழங்கப் பட்டன. அதாவது, சாதாரண பெண்களுக்கும் அவ்வுண்மை தெரிந்திருந்தது. துலுக்கர் குழந்தைகளை, பிள்ளைகளை, பெண்களை தூக்கிக் கொண்டு போனது விளக்க வேண்டிய அவசியம் இல்லை, ஏனெனில் இடைக்காக சரித்திரம் அதனை விவரங்களுடன் பதிவு செய்துள்ளது. அதேப்போல, ஐரோப்பிய வர்த்தகர், மிஷினரிகள், மற்றவர் அடிமை வியாபாரத்திற்காக, பிடித்துக் கொண்டு சென்று விற்றனர், பண்ணைகளில் வேலை செய்ய வைத்தனர். டாக்ட்ரைன் ஆப் லாப்ஸ் [Doctrine of Lapse] கொள்கை மூலம் ஆண் வாரிசு இல்லாத ராஜ்யங்களையும் கவர்ந்து கொண்டனர். பிள்ளைகளையும் கவர்ந்து சென்றனர். அத்தகைய பாரம்பரியங்களில் வந்தவர்கள் தாம், இன்று இந்தியர்களை, குழந்தை கடத்தல்காரர்களை, கூட்டுக் கொலை செய்கின்றனர் என்று எழுதுகிறார்கள். அதனை லிஞ்சிக் கூட சேர்த்து, காட்டு மிராண்டி இந்தியர்கள், இந்துத்துவ வெறியகள், தினம்-தினம் மக்களைக் கொன்று வருகின்றனர் [குறிப்பாக முஸ்லிம்களை] என்று பிரச்சாரம் செய்து வருகின்றனர்.\nயூத–கிருத்துவ–துலுக்க நாகரிகங்களில் கூட்டுக்கொலை பலவிதங்களில் அமூல்படுத்தப்பட்டு வந்தது: உண்மையில், இப்பழக்கம் இந்தியாவில் இல்லை, இருந்ததில்லை. வளைகுடா நாகரிகங்களில் குற்றம் புரிந்தவர்களை, குறிப்பாக, தங்களது நம்பிக்கைக்கு விரோதமாக காரியங்களில் ஈடுபட்டவர்களை சேர்ந்து அடித்துக் கொல்லும் மற்றும் கற்களால் எரிந்து கொல்லும் பழக்கம் இருந்து வந்தது. ஹஜ்ஜி���் சாத்தான் மீது கல்லெறிதல் என்ற சடங்கு இன்றளவிலும் வருடாவருடம் செய்து வருகின்றனர். இங்கிருக்கும் ராவணப் பிரியர்கள் போல, அங்கு சாத்தான் பிரியர்கள் யாரும் எதிர்த்ததாகத் தெரியவில்லை. உயிரோடு கட்டிவைத்து, பொது இடங்களில் எரித்துக் கொல்லும் [burning at stake] பழக்கமும் 19ம் நூற்றாண்டுகள் வரை ஐரோப்பாவில் இருந்து வந்தது. இது கிருத்துவர்களால் கடைபிடிக்கப் பட்டு வந்த தண்டனை முறையாகும். மந்திரகாரிகள், சூன்னியகாரிகளைத் தேடி பிடித்து [witch hunting] கொல்லும் முறைக்கும் இது பயன்படுத்தப்பட்டது. “விட்ச்-ஹன்டிங்” என்ற வார்த்தை பிரயோகம் உண்டானது. இது பெண்களைக் கொல்ல, பிரத்யேகமாக பயன்படுத்தப் பட்ட முறை. தவிர பைபிளுக்கு விரோதமான கருத்துகளை வெளியிட்டனர் என்று விஞ்ஞானிகளும் அவ்வாறே கொல்லப்பட்டனர். யூத-கிருத்துவ-துலுக்க நாகரிகங்களில் இவை பரவலாக இருந்தன. இன்றும் தாலிபான், ஐசிஸ் போன்ற இஸ்லாமிய தீவிரவாதிகள், குரூர ஜிஹாதிகள் இத்தகைய குரூர கொலைகளை செய்து வருகிறார்கள். அவர்களே, புகைப்படங்கள், வீடியோ எடுத்து பெருமையாக போட்டு, காட்டி வருகிறார்கள்.\nஅந்நிய கொலைவெறி முறைகளை மறந்து, மறைத்து, ஊடகங்கள் பிரச்சாரம் செய்வது: இந்தியாவில் கும்பல் கொலை, கூட்டுக் கொலை, தாக்கிக் கொலை என்று தினம்-தினம் ஊடகங்கள் ஊளையிட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால், முன்னமே குறிப்பிட்ட படி, இவையெல்லாம் பலவிதங்களில், ரகங்களில், முறைகளில் ஆரம்பித்து வைத்தது இந்தியர்-அல்லாத மற்ற நாகரிகங்கள் தாம். யூத, கிருத்துவ மற்றும் முகமதிய மதங்கள் இத்தகைய மத-தண்டனைகள் – Witch-hunting, burning at stake, inquisition, crucifying[6], hacking, என்று பல வழிகளில் கோடிக்ககணக்கான மக்களைக் கொன்றுக் குவித்தன. பெண்கள் தான் அழிவிற்குக் காரணம் என்ற நம்பிக்கையில் தேடி-தேடி பிடித்து, கம்பத்தில் கட்டி வைத்து எரித்துக் கொன்ற முறை விட்ச்-ஹன்டிங். சூனியகாரிகளை, பெண் மந்திரவாதி கொலை என்றதனை குரூரக் கிருத்துவர்கள் 19ம் நூற்றாண்டு வரை செய்து வந்தனர். ஜோன் ஆப் ஆர்க் [Joan of Arc] என்ற பெண்ணின் குரூர கொலை எல்லோரையும் பாதித்தது பிரபலமானது. பைபிளுக்கு ஒத்துவராத கருத்துகளை வெளியிடும் யாராக இருந்தாலும், எரித்துக் கொலை செய்யும் முறை பார்ன்ங்-அட்-ஸ்டேக் [burning at the stake] முறையாகும். இதில் பெரிய விஞ்ஞானிகளும் கொல்லப்பட்டனர். உதாரணத்திற்கு[7], ��ியோட்ரானோ புரோனோ [Giordano Bruno c. 1548-1600] என்ற விஞ்ஞானி, பூமி சூரியனைச் சுற்றுகிறது என்றதால் எரித்துக் கொல்லப்பட்டார். அன்டோய்னே லவாஸ்சியர் [Antoine Lavoisier 1743-1794], ஆக்ஸிஜன் தான் மனிதன் உயிர் வாழமுடிகிறது என்றதால் கொல்லப்பட்டார். அதேபோல, மைக்கேல் சர்விடஸ் [Michael Servetus 1511-1553] ரத்த சுழற்சிக்கு இருதயம் தான் காரணம் என்று எடுத்துக் காட்டியதற்காக கொல்லப்பட்டார்.\nமதத் தண்டனைகள் [Inquistion உட்பட]: இன்குஸிஷன் என்பது, பைபிளுக்கு ஒத்துவராத மற்றும் கிருத்துவ மதம் அல்லாதவர்களை ஒட்டு மொத்தமாகக் கொல்லும் முறை. மதவிரோதிகளை, தூஷணவாதிகளை, குற்றம் புரிந்தவர்களை சிலுவையில் அறைந்து கொல்லும் முறை குரூஸிபிக்ஷன் எனப்படும். லட்சக்கணக்கில் மாற்று மதத்தினர், ஜைன்டைல், காபிர் என்றெல்லாம் அழைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். கிருத்துவ மதவெறியர்களால் அஸ்டெக் (Aztec), மாயா (Maya), இன்கா (Inca) போன்ற நாகரிகங்கள் இடைக்காலத்தில் அடியோடு அழித்தொழிக்கப் பட்டுள்ளன. ஆகவே, இவற்றையெல்லாம் எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டும்.இந்தியாவில், கோவாவில் கிருத்துவர்கள் இத்தகைய முறியில் லட்சக்கணக்கான இந்துக்களைக் கொன்றிருக்கின்றனர்[8]. மதவிரோதிகளை, தூஷணவாதிகளை, யாதாவது ஒரு ஆயுதத்தால், வெறியுடன் பலமுறை அடித்து, வெட்டிக் கொல்வது ஹாக்கிங். கல்லால் அடித்து / கல்லடித்துக் கொலை செய்வது புனிதமான கொலையாகக் கருதப்பட்டு வந்தது, வருகிறது, இன்றும் நடக்கிறது. காஷ்மீரத்தில் கல்லடி ஜிஹாத் / கலாட்டா நடந்து வருகிறது. Massacre, slaughter, mass murder, mass execution, extermination, carnage, முதலியவையெல்லாம் மக்களை ஒட்டு மொத்தமாகக் கொல்லும் முறைகள். இவ்விதமான கொலைகள் தான் திட்டமிட்டு செய்வது, குரூரமானது, குறிப்பிட்ட நம்பிக்கையாளர்களுக்கே உரித்தானது. முகமதிய / இஸ்லாத்தில் “ஜிஹாத்” என்ற முறையில் காபிர்களை பலமுறைகளில் கொன்று வருகிறார்கள்.\n[7] ஏனெனில், குறிப்பாக தலைசிறந்த விஞ்ஞானிகள் இவ்வாறு கொல்லப்பட்டனர் என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. லட்சக்கணக்கில் மாற்று மதத்தினர், ஜைன்டைல், காபிர் என்றெல்லாம் அழைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். அஸ்டெக், மாயா, இன்கா போன்ற நாகரிகங்கள் இடைக்காலத்தில் அடியோடு அழித்தொழிக்கப் பட்டுள்ளன. ஆகவே, இவற்ற்றையெல்லாம் எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டும்.\n[8] Inquisition in Goa, Goa Inquisition போன்ற புத்தகங்களைப் ப���ித்துத் தெரிந்து கொள்ளலாம்.\nகுறிச்சொற்கள்:எரித்துக் கொலை, கல்லடி கொலை, கல்லடி ஜிஹாத், கல்லெறிதல், கூட்டுக் கொலை, கொலை, கொலைவெறி, கொலைவெறித் தாக்குதல், சூன்னியகாரி கொலை, தரும அடி, படுகொலை, பிள்லைப் பிடித்தல், பிள்ளைப் பிடித்தல், பூச்சாண்டி, பொது கொலை, பொது தாக்குதல், லிஞ்சிங், வெட்டிக் கொலை\nஅம்னீஸியா, அரசியல், அவதூறு செயல்கள், இந்து அவமதிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோதி, இனம், இறைச்சி, உரிமை, எரித்துக் கொலை, கருத்து, கலவரம், கும்பல் கொலை, குற்றம், குழந்தை, குழந்தை கடத்தல், கூட்டுக் கொலை, கொலை, கொலைவெறி, கொலைவெறித் தாக்குதல், சர்ச், சூன்னியகாரி கொலை, தரும அடி, துவேசம், நம்பிக்கை, பசு, பசு மாமிசம், பசுவதை தடை சட்டம், படுகொலை, பாஜப, பிஜேபி, பிரச்சாரம், பிள்ளைக் கடத்தல், பிள்ளைப் பிடித்தல், பொது கொலை, பொது தாக்குதல், மக்கள் தாக்கிக் கொலை, மாட்டிறைச்சி, மாமிசம், லிஞ்சிங், வழக்கு, Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஇந்துவிரோதி ஸ்டாலின், துரோகி வீரமணி வகையறாக்கள் கலாச்சாரம், பண்பாடு, கோவில்கள் என்றெல்லாம் ஒப்பாரி வைப்பது மறுபடியும் பிள்ளையார் உடைப்பு, ராமர் படம் எரிப்பு முதலியவற்றிற்கு ஒத்திகையா\nஇந்துவிரோதி ஸ்டாலின், துரோகி வீரமணி வகையறாக்கள் கலாச்சாரம், பண்பாடு, கோவில்கள் என்றெல்லாம் ஒப்பாரி வைப்பது திராவிட துணுக்கா, பிள்ளையார் உடைப்பா, அல்லது ராமர் படம் எரிப்பா\nஒரு துலுக்கன் லிங்காயத் மடாதிபதி ஆகிறான் என்று செக்யூலரிஸ நாட்டில், சிவராத்திரி செய்தியாகக் கொடுக்கப் பட்டுள்ளது\nதிராவிடத்துவ அரசியல் மடாதிபதிகளின் “பட்டின பிரவேசங்களை” வெளியிடாமல், ஆத்திக “பட்டின பிரவேசங்களை” எதிர்ப்பது திராவிடத்துவ முரண்பாடுகள், சிந்தாந்த போலித் தனங்கள், மேன்மேலும் இந்துவீரோதத்தைக் காட்டுகிறது\nபல்லக்கு பவனியும், சாரட் பவனியும் – தருமபுரி ஆதீனத்தை மிரட்டிய வீரமணி- திராவிடத்துவ மிரட்டல்கள், முரண்பாடுகள், சிந்தாந்த போலித் தனங்கள், மேன்மேலும் இந்துவீரோதத்தைக் காட்டுகிறது\n“மகாபாரதத்தில் மங்காத்தா” – இவையெல்லாம் இந்துக்களுக்காகவா\nஇந்து விரோத திராவிட நாத்திகம்\nகண்ணை உருத்தும் விதமான ஜாக்கெட்\nசோட்டாணிக்கரா பகவதி அம்மன் கோவில்\nதுவாரகா சாரதா பீட சங்கராச்சாரியார் சுவாமி ஸ்வரூபானந்த சரஸ்வதி\nபல்கலைக் கழக த��ணை வேந்தர்\nமனதில் நஞ்சை விதைக்கும் முயற்சி\nமுதல் இந்து பார்லிமென்ட் பொது மாநாடு\nமுஸ்லிம் சார்பு தேர்தல் பிரச்சாரங்கள்\nUncategorized அரசியல் அவதூறு செயல்கள் ஆர்.எஸ்.எஸ் இந்து இந்து-விரோதம் இந்து அவமதிப்பு இந்துக்கள் இந்து தூஷிப்பு இந்து பழிப்பு இந்துமதம் தாக்கப்படுவது இந்து விரோத திராவிட நாத்திகம் இந்து விரோத நாத்திகம் இந்து விரோதி உரிமை கடவுள் எதிர்ப்பு கருணாநிதி செக்யூலரிஸம் திமுக திராவிட நாத்திகம் திராவிடம் துவேசம் தூஷணம் தூஷண வேலைகள் நாத்திகம் பகுத்தறிவு பிஜேபி பெரியாரிஸம் பெரியாரிஸ்ட் பெரியார்\nஶ்ரீ சதாசிவ பிரும்மேந்திரரின்… இல் நெரூரில், ஶ்ரீசதாசிவ…\nதிமுக, ஸ்டாலின், திராவிட குடும… இல் இந்துவிரோத திக-திமுக…\nதிமுக, ஸ்டாலின், திராவிட குடும… இல் இந்துவிரோத திக-திமுக…\nஶ்ரீகிருஷ்ண தூஷணம் இடைகாலத்தில… இல் இந்துவிரோத திக-திமுக…\nஶ்ரீகிருஷ்ண தூஷணம் இடைகாலத்தில… இல் இந்துவிரோத திக-திமுக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/ganguly-revealed-that-the-indian-captain-virat-kohli-to-agree-to-the-idea-of-playing-day-night-tests", "date_download": "2020-03-30T16:50:12Z", "digest": "sha1:X6JVUMAO7B4AVD2LGONAPOCNW6NKIDXJ", "length": 14166, "nlines": 123, "source_domain": "sports.vikatan.com", "title": "`வெறும் மூன்று வினாடிகள்தான் பேச்சுவார்த்தை'- பதவியேற்ற ஒரேவாரத்தில் கோலியை சம்மதிக்க வைத்த கங்குலி! | Ganguly revealed that the Indian captain Virat Kohli to agree to the idea of playing day-night Tests", "raw_content": "\n' - பதவியேற்ற ஒரேவாரத்தில் கோலியை சம்மதிக்க வைத்த கங்குலி\nகோலி - கங்குலி ( BCCI )\nபிசிசிஐ தலைவராக சமீபத்தில் பொறுப்பேற்ற முன்னாள் கேப்டன் கங்குலி இந்திய அணியை பகலிரவு டெஸ்ட் போட்டியில் பங்கேற்க வைக்க வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.\nவங்கதேச அணியுடன் கொல்கத்தாவில் நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டியைப் பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடத்த பிசிசிஐ சம்மதித்துள்ளது. ஐசிசியால் பகலிரவு டெஸ்ட் தொடர் அறிமுகப்படுத்தப்பட்டபோது அதில் விளையாட இந்தியா மறுத்துவந்த நிலையில், இந்தியா விளையாடப்போகும் முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியும் இதுதான். இந்தியாவில் நடக்கும் முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியும் இதுதான். இதன்மூலம் வங்கதேசத்துக்கு எதிராக இந்தியா முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியில் பங்கேற்கவுள்ளது என்ற வரலாறு படைக்கவுள்ளது.\nபகலிரவு டெஸ்ட் அறிமுகப்படுத்தப��பட்டபோதே ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்த இந்திய அணியை பகலிரவு டெஸ்ட்டில் விளையாட அந்த அணி நிர்வாகம் வலியுறுத்தியது. ஆனால், அப்போதைய பிசிசிஐ நிர்வாகம் அதை ஏற்க மறுத்தது. அதன்பிறகு வெஸ்ட் இண்டீஸ் தொடர், இங்கிலாந்து எனப் பல்வேறு நாட்டு அணிகளும் கோரிக்கை விடுத்தபோதும் இந்திய அணி விளையாட மறுப்பு தெரிவித்துவந்தது. இந்தநிலையில்தான் பிசிசிஐ தலைவராக சமீபத்தில் பொறுப்பேற்ற முன்னாள் கேப்டன் கங்குலி இந்திய அணியைப் பகலிரவு டெஸ்ட் போட்டியில் பங்கேற்க வைக்க வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.\n`டிசிப்ளினரி நடவடிக்கை' - கபில்தேவ் கடுப்பான டெல்லி டெஸ்ட் `சம்பவம்'\nபதவி ஏற்ற மறுநாளே கேப்டன் கோலியைச் சந்தித்தபோது இதுகுறித்து பேசியுள்ளார் கங்குலி. அப்போது மூன்று விநாடியிலேயே கோலியைப் பகலிரவு டெஸ்ட் போட்டிக்கு சம்மதம் தெரிவிக்க வைத்துவிட்டார் கங்குலி என பிடிஐ நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாகப் பேசியுள்ள கங்குலி, ``அடிலெய்டு உட்பட பல இடங்களில் இந்திய அணி பகலிரவு டெஸ்ட் போட்டிகளில் விளையாடாமல் போனதுக்கு என்ன காரணம் என்பது நேர்மையாக எனக்குத் தெரியவில்லை. ஆனால், நான் கோலியை ஒருமணி நேரம் சந்தித்துப் பேசினேன். எனது முதல் கேள்வியே பகலிரவு டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டும் என்பதுதான். மூன்று வினாடிகளில் அதற்கு `அதைச் செய்யுங்கள்' எனக் கோலி பதில் கொடுத்தார்.\nகடந்த காலங்களில் என்ன நடந்தது; இதற்கு என்ன காரணம் என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால், நானும் எனது குழுவும் பகலிரவு டெஸ்ட் போட்டிகளில் இந்தியா விளையாட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம். டெஸ்ட் போட்டிகளின்போது மைதானங்கள் காலியாக இருக்கின்றன. இதைக் கோலியும் உணர்ந்ததால்தான் உடனே சம்மதம் தெரிவித்துவிட்டார். இதுவே டெஸ்ட் போட்டிகளை முன்னோக்கிக் கொண்டு செல்ல சரியான வழியாக இருக்கும். டி20 போட்டிகளுக்கு மைதானங்கள் எப்படி நிரம்பி வழியும் என்று எனக்குத் தெரியும். டெஸ்ட் கிரிக்கெட்டை முறையாக நிர்வகிப்பதன் மூலம் இதற்கும் கூட்டத்தைக் கொண்டு வர முடியும் என நினைக்கிறோம். இது இந்தியாவுக்கு ஒரு தொடக்கம்தான்.\n`எந்த சமரசத்துக்கும் இடமில்லை.. என் வழியிலேயே அனைத்தும்'- முதல் நாளிலேயே சாட்டையை சுழற்றும் கங்குலி\nஇப்போது மக்களின் வாழ்க்கை மாறிவிட்டது. பெரும்பாலும் அலுவலகங்களைவிட்டு வெளியேற முடியாத நிலையில் மக்கள் உள்ளார்கள். அதனால்தான் அவர்களுக்கு ஏற்ப நம்மை தகவமைத்துக்கொள்ள வேண்டும். இது முக்கியமான டாஸ்க். மாற்றம் எப்போதுமே நல்லதுதான். 'பிங்க்' நிற பந்து கிரிக்கெட் மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு கூட்டத்தை அழைத்துவரும் என நான் நினைக்கிறேன்\" என்றவர் 2001-ல் ஈடன்கார்டனில் நடந்த சம்பவத்தையும் நினைவுகூர்ந்தார். ``அது எனக்கு 100 வது டெஸ்ட். கூடவே பாக்சிங் டே டெஸ்ட்டும்கூட. டெஸ்ட் கேரியரில் அப்படி ஒரு போட்டியில் விளையாட வாழ்க்கையில் அதிர்ஷ்டம் செய்தவர்களாக இருக்க வேண்டும். ஏனென்றால் அந்தப் போட்டியில் முதல் நாளில் 70,000 பேர் மைதானத்துக்கு வந்திருந்தனர். இதைத்தான் இப்போதும் எதிர்பார்க்கிறோம்\" எனக் கூறியுள்ளார்.\nஇதேபோல் பிசிசிஐயின் இந்த முடிவை வரவேற்றுள்ள சச்சின் டெண்டுல்கரும் 'பிங்க்' நிற பந்தில் விளையாட உள்ள இந்திய அணிக்கு சில ஆலோசனைகளை வழங்கியுள்ளார். அதில், ``இந்தியாவில் பகலிரவு டெஸ்ட் போட்டிகள் விளையாடப்படுவது வரவேற்கத்தக்க ஒன்று. இப்போட்டிகளின்போது மைதானத்தின் ஈரப்பதம் முக்கியப் பங்கு வகிக்கும். பந்தின் ஈரப்பதம் பௌலர்களுக்கு மிகவும் சவாலானதாக இருக்கும். பிங்க் நிறப் பந்துகளை வைத்து பேட்ஸ்மேன்கள் பயிற்சி செய்யும்போது 20 ஓவர்கள் வரை விளையாடிய பந்து, 50 ஓவர்கள் வரை விளையாடிய பந்து, 80 ஓவர்கள் வரை விளையாடிய பந்து என வெவ்வேறு நிலையில் உள்ள பந்துகளை வைத்து பயிற்சி செய்ய வேண்டும்\" எனக் கூறியுள்ளார்.\nதலைவனின் தாக்கம் வரலாற்றையே மாற்றும்... தலைவர் கங்குலி என்ன செய்ய வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%87_(%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-03-30T17:59:24Z", "digest": "sha1:H3MLD7U75NMDJUHAHAOGEIMHASL2TCRX", "length": 6983, "nlines": 107, "source_domain": "ta.wikipedia.org", "title": "நில்லுங்கள் ராஜாவே (புதினம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகிழக்குப் பதிப்பகம் [1], விசா பப்ளிகேஷன்ஸ்[2]\nநில்லுங்கள் ராஜாவே, சுஜாதாவால் சாவி இதழில் எழுதப்பட்டுத் தொடர்கதையாக வெளிவந்தது. பின்னர் கிழக்குப் பதிப்பகத்தால் புத்தகமாக வெளியிடப்பட்டது.\nதான் பணிபுரியும் அலுவலகம், தன் மனைவி, குழந்தை உள்ளிட்ட எல்லாரும் தனது அடையாளங்களை மறுப்பதாகக் கூறும் ஒரு நபர் கொலை முயற்சியில் ஈடுபட்டுவிடுகிறார். நீதிமன்றத்தில் அந்த நபரின் மன நலத்தை சோதிக்கச் சொல்கிறார்கள். மனநல மருத்துவரின் வேண்டுகோளின் படி அந்த நபர் ஏன் அவர் அவ்வாறு நடக்கிறார், எதனால் யாருக்கும் அவரைத் தெரியவில்லை என்று கண்டுபிடிக்க முயல்கிறார்கள் வக்கீல் கணேஷும், வசந்தும் அதன் பின்னணியில் உள்ள சதி வலையையும் கண்டுபிடிக்கிறார்கள் என்பதை விவரிக்கும் கதை.\nமருத்துவர் பாலகோபால் மற்றும் பலர்.\n↑ நில்லுங்கள் ராஜாவே-நியூ கொரைசான் மீடியா\n↑ நில்லுங்கள் ராஜாவே-நூல் உலகம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 சனவரி 2015, 15:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-faqs/chevrolet-spin.html", "date_download": "2020-03-30T17:35:37Z", "digest": "sha1:JPUJ7DML4BTRWWFRGDFLWUXAQDGRHQZN", "length": 3819, "nlines": 102, "source_domain": "tamil.cardekho.com", "title": "செவ்ரோலேட் ஸ்பின் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் - செவ்ரோலேட் ஸ்பின் கேள்விகள் மற்றும் பதில்கள் | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nமுகப்புநியூ கார்கள்செவ்ரோலேட் கார்கள்செவ்ரோலேட் ஸ்பின்faqs\nசெவ்ரோலேட் ஸ்பின் இல் கேள்விகள் மற்றும் பதில்கள்\nbe the முதல் ஒன்இப்போது மதிப்பிடு\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nஅறிமுக எதிர்பார்ப்பு: mar 05, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: apr 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 10, 2020\nஎல்லா அடுத்து வருவது கார்கள் ஐயும் காண்க\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/tag/tamil-actress/", "date_download": "2020-03-30T16:36:43Z", "digest": "sha1:S46MGVRXEKECT5PHH6QSRSMY3LA566HF", "length": 9078, "nlines": 134, "source_domain": "www.sathiyam.tv", "title": "tamil actress Archives - Sathiyam TV", "raw_content": "\nவாட்ஸ் அப் ஸ்டேடஸ் 15 வினாடி ஏன்\nகுட் நியூஸ்.. தமிழகத்தில் கொரானா தொற்றால் சிகிச்சை பெற்று வந்த இளம்பெண் குணமடைந்தார்..\n90’s Kids-க்கு சக்திமான் சொன்ன ஒரு நல்ல செய்தி\nமனித உணர்வுகளை மதிக்கவேண்டும் – நீதிபதிகள் உத்தரவு\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\n100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழிவு – அதிர்ச்சி தகவல்\nஇந்தியாவில் தூக்கு தண்டனைக்கு பயன்படுத்தப்படும் மணிலா கயிறு வரலாறு தெரியுமா\n“உங்கள் நிழலில் ஒதுங்கிக்கொள்கிறோம்..” மருத்துவர்களுக்கு நன்றி செலுத்தும் சிறப்புத்தொகுப்பு\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nஆஸ்திரேலியாவின் “அணையா தீ”.. சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு\n‘Silk Road’ கடல்வழி வாணிபத்தின் முன்னோடி\nகொரோனா அச்சுறுத்தல்.. – நடிகர் விஜய் வீட்டில் திடீரென புகுந்த சுகாதாரத்துறை..\n கமலுடன் முதன்முறையாக இணையும் பிரபல நடிகை..\nதிரைப்பட இயக்குநர் விசு காலமானார்..\n“நாய்ங்க கொன்னுட்டாங்கம்மா.. வயிறு எறியுதும்மா..” பொங்கியெழுந்த சேரன்..\n9pm Headlines News Tamil | இரவு நேர தலைப்புச் செய்திகள் | 30…\nமாலை நேர தலைப்புச் செய்திகள் | 29 Mar 2020 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \n26 Oct 19 – மாலை நேர தலைப்புச் செய்திகள் – Evening Headlines\n22 Oct 2019 – மாலை நேர தலைப்புச் செய்திகள் – Evening Headlines\n10 Oct 19 – மாலை நேர தலைப்புச் செய்திகள் – Tamil Headlines\n22 Sep 2019 – மாலை நேர தலைப்புச் செய்திகள் – Today...\n50 வயது நடிகரை காதலிக்கும் ராகுல் ப்ரீத் சிங்\nஹீரோயின்களுக்கு வரும் விபரீத ஆசை\nகொரோனா அச்சுறுத்தல்.. – நடிகர் விஜய் வீட்டில் திடீரென புகுந்த சுகாதாரத்துறை..\n கமலுடன் முதன்முறையாக இணையும் பிரபல நடிகை..\nதிரைப்பட இயக்குநர் விசு காலமானார்..\n“நாய்ங்க கொன்னுட்டாங்கம்மா.. வயிறு எறியுதும்மா..” பொங்கியெழுந்த சேரன்..\nடான்ஸ் மாஸ்டர் சாண்டி வெளியிட்ட அதிரடி வீடியோ – டுவீட் செய்த நடிகர் விவேக்\nபிரபல இந்திய பாடகிக்கு கொரோனா தொற்று உறுதி..\nமலை… காடு… ஜீப்… பியர் க்ரில்ஸுட���் கடுமையான ரிஸ்க் எடுக்கும் ரஜினி.. – வைரல்...\n2-வது குழந்தை பிறந்தது – இயக்குநர் பா.ரஞ்சித் உற்சாகம்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/212169-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%80-%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-32%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/page/2/?tab=comments", "date_download": "2020-03-30T16:39:09Z", "digest": "sha1:UP4QOG7Y5TIQ2WQDW44XA73TOOU6GNEC", "length": 88610, "nlines": 677, "source_domain": "yarl.com", "title": "சிறீ சபாரட்னத்தின் 32ஆவது நினைவஞ்சலி நிகழ்வு - Page 2 - ஊர்ப் புதினம் - கருத்துக்களம்", "raw_content": "\nசிறீ சபாரட்னத்தின் 32ஆவது நினைவஞ்சலி நிகழ்வு\nசிறீ சபாரட்னத்தின் 32ஆவது நினைவஞ்சலி நிகழ்வு\nBy நவீனன், May 6, 2018 in ஊர்ப் புதினம்\nஎல்லா போராளிகளின் தியாகத்தையும் மதிக்கப் பழகுவோம்.\nசகோதரப் படுகொலைகளை எல்லா இயக்கங்களும் பாரபட்சமின்றி செய்தன என்பது உண்மைதான். ஆனால் உட்கொலைகளில் 80களில் முன்நின்றவை புளட்டும் ரெலோவும்தான்.\nஇது புலிகள் அமைபிதிற்குள் நடைபெறவில்லை என்பதே இதுவரையுலுமான எனது நம்பிக்கையும் அனுபவமும்.\nஏனெனில் புதிய புலிகள் தமிழீழ விடுதலைப் புலிகளாக மீள் பரிமாணம் செய்யப்பட்ட போது, விதி முறையானது விரும்பாவிட்டால் வெளியேறலாம், அப்படி வெளியேறி வன்முறை சார்ந்த மற்றும் வன்முறையற்ற போராடக்கூடாது என்பது ஒன்று.\nஅதிலும் மேலாக, புலிகள் இராணுவ கட்டமைப்பையே கொண்டிருந்தது. இதனால் கட்டளைகள் மறுகேள்வியின்றி நிறைவேற்றப்பட்டது.\nஅப்படி இராணுவ ஒழுக்கம் தவறினால், இராணுவ நீதி பரிபாலிக்கப்பட்டது.\nகாத்தான் கருணை கொலைக்கும் அருணாவிடற்கு தண்டனை வழங்கப்பட்டது. புலிகளின் ராணுவ ஒழுக்கம் என்பது அமைப்பு விதிகளின் அடிப்படையிலேயே வழங்கப்பட்டது.\n\"கந்தன் கருணை\" படுகொலை அருணாவின் தலைமையில் நடந்திருந்தாலும் அவர் தனியாளாக அத்தனை தமிழ் இளைஞர்களையும் கொன்றொழித்திருக்கவில்லை. அந்தக் கொலைகளில் சம்பந்த பட்டவர்கள் ஏற்கனவே இவ்வகை கொலைகளிற்கு பழக்கப் பட்டவர்களே. அதற்கு முன் கிட்டு தலைமையில் புலிகள் பகிரங்கமாகவே சகோதரப் படுகொலைகளை செய்து சந்தியில் போட்டு உடல்களை எரித்த போது யாருமே தண்டிக்கப் படவில்லை.\nஇப்போது அந்த த���ைமை அதே வகை கோர முடிவைச் சந்தித்த பின்னர் தான் பலருக்கும் அதன் வலி புரியத் தொடங்கியிருக்கிறது.\nஇது புலிகள் அமைபிதிற்குள் நடைபெறவில்லை என்பதே இதுவரையுலுமான எனது நம்பிக்கையும் அனுபவமும்.\nஉங்கள் நம்பிக்கை அப்படியே இருந்து விட்டு போகட்டும். அதனை இன்னும் கொஞ்சம் மெருகூட்டி எந்த இயக்கத்திலுமே உட்படுகொலை நடக்கவில்லை என்று நம்புவது மனதிற்கு நிம்மதி தரும்.\nதுணுக்காயில் இருந்த வதைமுகாமில் யாருடைய நகமும் பிடுங்கப் படவில்லை, சும்ம நகம் மட்டும் வெட்டி விட்டார்கள்.\nகுட்டிமணி,தங்கத்துரையை தலைவர் காட்டிக் கொடுக்காமல் இருந்திருந்தால், சகோதர படுகொலைகள் நடக்காமல் இருந்திருந்தால்,பொன்னம்மான் போன்றோரை தலைவரே சுடாமல் இருந்திருந்தால் எப்பவோ தமிழீழம் கிடைத்திருக்கும்.\nதான் மட்டுமே தலைவராய் இருக்கோணும். தான் மட்டும் தான் தமிழீழம் எடுத்து கொடுக்க வேண்டும் என்ற அதீத பேராசை தான் மு.வாய்க்காலில் கொண்டு வந்து நிப்பாட்டியது.\nஆரம்பித்த புள்ளியிலேயே திரும்பவும் கொண்டு வந்து விட்டு விட்டு குடும்பத்தோடு சேர்த்து தானும் மறைந்து போனார் எல்லா நாட்டுப் போராடங்களிலும் உட் கட்சி பூசல்கள்,காட்டிக் கொடுப்புகள் இருந்தது தான். ஆனால் எங்கட போராடடம் தான் இப்ப்டிக் கேவலமாய் தோத்தது.\nவரலாற்றில் இப்படி ஒரு போராடடம் நடக்க கூடாது என்பதற்கு நாங்கள் தான் உதாரணம்\nகுட்டிமணி,தங்கத்துரையை தலைவர் காட்டிக் கொடுக்காமல் இருந்திருந்தால், சகோதர படுகொலைகள் நடக்காமல் இருந்திருந்தால்,பொன்னம்மான் போன்றோரை தலைவரே சுடாமல் இருந்திருந்தால் எப்பவோ தமிழீழம் கிடைத்திருக்கும்.\nதான் மட்டுமே தலைவராய் இருக்கோணும். தான் மட்டும் தான் தமிழீழம் எடுத்து கொடுக்க வேண்டும் என்ற அதீத பேராசை தான் மு.வாய்க்காலில் கொண்டு வந்து நிப்பாட்டியது.\nஆரம்பித்த புள்ளியிலேயே திரும்பவும் கொண்டு வந்து விட்டு விட்டு குடும்பத்தோடு சேர்த்து தானும் மறைந்து போனார் எல்லா நாட்டுப் போராடங்களிலும் உட் கட்சி பூசல்கள்,காட்டிக் கொடுப்புகள் இருந்தது தான். ஆனால் எங்கட போராடடம் தான் இப்ப்டிக் கேவலமாய் தோத்தது.\nவரலாற்றில் இப்படி ஒரு போராடடம் நடக்க கூடாது என்பதற்கு நாங்கள் தான் உதாரணம்\nஆர் என்ன நினைச்சாலும் இந்தியா தமிழீழம் எண்டதுக்கு அனுமதிக்காது எண்டுச்சினம்\nதமிழீழம் எண்டது இந்திய பிராந்திய அரசியலுக்கு சரிப்பட்டு வராது எண்டுச்சினம்\nராஜீவ்காந்தியை போட்டதாலைதான் முள்ளிவாய்க்கால் முடிவு எண்டுச்சினம்\nஇந்த முடிவு எப்பவோ தெரியும் எண்டெல்லாம் இஞ்சை கதைச்சுக்கொண்டு திரிஞ்சினம்....\nஈழத் தமிழினப் போராளிகளுக்கு அஞ்சலி செலுத்தும் தகுதியில்லாத (தமிழக) நிலத்திலிருந்து அஞ்சலி செலுத்த எண்ணுகிறேன். களச் சூழல்கள் அங்கு இருப்போர்தாம் அறிவர். சிந்தனையிலும் அணுகுமுறையிலும் வேறுபட்டு போராளிக் குழுக்கள் தவறுகள் இழைத்திருக்கலாம். ஆனாலும் 'தன் பெண்டு தன் பிள்ளை' என்று மட்டுமே வாழாத அவர்கள் பேராண்மையைப் பாகுபாடின்றி வணங்குகிறேன்.\nகுட்டிமணி,தங்கத்துரையை தலைவர் காட்டிக் கொடுக்காமல் இருந்திருந்தால், சகோதர படுகொலைகள் நடக்காமல் இருந்திருந்தால்,பொன்னம்மான் போன்றோரை தலைவரே சுடாமல் இருந்திருந்தால் எப்பவோ தமிழீழம் கிடைத்திருக்கும்.\nதான் மட்டுமே தலைவராய் இருக்கோணும். தான் மட்டும் தான் தமிழீழம் எடுத்து கொடுக்க வேண்டும் என்ற அதீத பேராசை தான் மு.வாய்க்காலில் கொண்டு வந்து நிப்பாட்டியது.\nஆரம்பித்த புள்ளியிலேயே திரும்பவும் கொண்டு வந்து விட்டு விட்டு குடும்பத்தோடு சேர்த்து தானும் மறைந்து போனார் எல்லா நாட்டுப் போராடங்களிலும் உட் கட்சி பூசல்கள்,காட்டிக் கொடுப்புகள் இருந்தது தான். ஆனால் எங்கட போராடடம் தான் இப்ப்டிக் கேவலமாய் தோத்தது.\nவரலாற்றில் இப்படி ஒரு போராடடம் நடக்க கூடாது என்பதற்கு நாங்கள் தான் உதாரணம்\nபொன்னம்மான் நாவற்குழி படைமுகாம் தாக்குதல் முயற்சியில் இடம்பெற்ற வெடிவிபத்தில் வீரச்சாவடைநதார். குட்டிமணி தங்கத்துரையை தலைவர் காட்டிக்கொடுத்தார் என்று எங்கும் அறியவில்லை.\nகடந்த காலங்களை நிகழ்காலத்தில் இருந்து அணுகுவது என்பது ஒரு கற்பனை சார்ந்த அதிருப்தி நிலை. சேர சோழ பாண்டிய மன்னர்கள் ஒன்றாக இணைந்து ஒரு நாட்டை உருவாக்கியிருந்தால் இன்று தமிழர்களுக்கு என்று ஒரு பெரும் பலம்மிக்க தேசம் இருந்திருக்கும். வெள்ளைக்காரன் இலங்கை இந்தியாவை விட்டு வெளியேற முடிவெடுத்தபோது தமிழகமும் தமிழீழமும் தனித்து செல்வது என்ற முடிவுக்கு வந்திருக்கலாம். இயக்கங்கள் ஒன்றாக இருந்திருக்கலாம். இல்லாவிட்டாலும் மோதிக்கொள்ளாமல் இருந்திருக்கலாம் என இப்போது எண்ணுகின்றோம். ஒருவேளை மேதிக்கொள்ளாமல் ஒவ்வொரு இயக்கமும் என்னும் பலமாக வளர்ந்து பின்னர் மோதியிருந்தால் முப்பதாண்டுகால போராட்டம் பதினைந்து ஆண்டுகளில் முடிந்திருக்காலம். அப்போது ஒருவேளை இவ்வாறு எண்ணத் தோன்றும் காளான் மாதிரி முளைத்த இயக்கங்களை முளையிலேயே கிள்ளி எறிந்திருந்தால் போராட்டம் தொடர்ந்திருக்கும் என்று. கடந்த கால தவறுகள் சார்ந்து எவ்வளவுதான் கற்பனை செய்தாலும் தமழீழம் என்ற ஒன்று கிடைத்திருக்காது\nசம்பவங்கள் நடந்த காலகட்டங்களில் இருந்த அரசியல் சூழல்., சமூக முரண்பாடுகள், இயக்கத் தலமைகள் எவ்வாறான காலகட்டத்தில் என்னமாதிரியான ஆழுமையுடன் வந்தார்கள். அவர்களை வழிநடத்தியவர்கள் என பல விசயங்களை அவதானிக்கவேண்டியுள்ளது. கடந்த நாற்பதாண்டு காலத்தில் உலகச் சூழலே மாறிவிட்டது. இன்று மேற்கத்திய நாடுகளில் வசிக்கும் எமது சிந்தனை முறைகள் கற்பனைகள் அணுகுமுறைகள் பார்வைகள் அனைத்தும் மாறிவிட்டது. இப்போது நாம் சகோதர யுத்தத்தை அணுகும் முறை வேறாக இருக்கின்றது.\nசகோதர யுத்தத்தில் ஈடுபட்ட அனைவரும் வேறு எங்கிருந்தும் வரவில்லை. எமதுசமூகத்தில் இருந்தே உருவானார்கள். நாமும் அதே சமூகத்தை சார்ந்தவர்களே. இன்று வாள்வெட்டில் ஈடுபடுகின்றவர்களும் அதே சமூகமே. இந்த சமூகத்தின் விடிவிற்காக நாற்பதாயிரம் பேர் உயிரை தியாகம் செய்துள்ளார்கள். அவ் எண்ணிக்கையை விட பல பத்துமடங்கான மக்கள் தாய்நிலத்தை விட்டு வெளியேறியிருக்கின்றார்கள். அகதி என்ற பேர்வையில் பொருளாதர விருத்திக்காக வெளியேறியவர்களே அதிகம்.\nநேரடியக சுட்டுக்கொல்வதையே நாம் கொலை என்று அணுகுகின்றோம். கொலைக்கான பின்புலத்தில் நாமும் இருக்கின்றோம். அவற்றை உணராதவரை எதுவித முன்னேற்றமும் வரப்போவதில்லை.\nகுட்டிமணி,தங்கத்துரையை தலைவர் காட்டிக் கொடுக்காமல் இருந்திருந்தால், சகோதர படுகொலைகள் நடக்காமல் இருந்திருந்தால்,பொன்னம்மான் போன்றோரை தலைவரே சுடாமல் இருந்திருந்தால் எப்பவோ தமிழீழம் கிடைத்திருக்கும்.\nதான் மட்டுமே தலைவராய் இருக்கோணும். தான் மட்டும் தான் தமிழீழம் எடுத்து கொடுக்க வேண்டும் என்ற அதீத பேராசை தான் மு.வாய்க்காலில் கொண்டு வந்து நிப்பாட்டியது.\nஆரம்பித்த புள்ளியிலேயே திரும்பவும் கொண்டு வந்து விட்���ு விட்டு குடும்பத்தோடு சேர்த்து தானும் மறைந்து போனார் எல்லா நாட்டுப் போராடங்களிலும் உட் கட்சி பூசல்கள்,காட்டிக் கொடுப்புகள் இருந்தது தான். ஆனால் எங்கட போராடடம் தான் இப்ப்டிக் கேவலமாய் தோத்தது.\nவரலாற்றில் இப்படி ஒரு போராடடம் நடக்க கூடாது என்பதற்கு நாங்கள் தான் உதாரணம்\nமுள்ளிவாய்க்காலில் கொண்டுவந்து நிற்பாட்ட காரணம்\n1) அமைப்பின் நிர்வாகம் தலைவர் என்ற தனிமனித ஆளுமையை விட்டு மத்திய குழுவின் அதிகாரத்தின் கீழ் சென்றமை\n2) உங்கட துரோகி அண்ணர்\nஆக சிங்களவர்களுக்கே ரயர் போட்டு தமிழர்களை கொளுத்தும் கலையை கற்பித்தவர்கள் நாங்களே என்று பெருமைப்படவேண்டிய தருணமிது...\n83 கலவரத்தை மறந்து / மறைத்து விட்டீர்கள்\nபுலிகள் கொலை செய்தார்கள். அது சகோதரப்படுகொலை என்பதை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாதுள்ளது.\nஅவ்வாறு சகோதர கொலைவெறி இச்சையினை புலிகள் கொண்டிருந்தார்களானால், புளொட், EPRLF, ஈரோஸ் ஐ கொலை செய்து அகற்றியிருக்கலாம்.\nஇயக்கங்களுக்கிடையிலான போட்டியை வளர்த்தது கிந்தியா. புலிகள் இதத்திற்குள் அகப்படவில்லை. காரணம் புலிகள் தமது இயக்க இறைறமையினை ஒரு போதும் ஏனைய இயக்கங்கள் போன்று கிந்தியாவிடம் விட்டுக்கொடுக்கவில்லை.\nஆயினும், ஹிந்தியா ஏதாவது ஓர் அல்லது சில இயக்கங்களை கூர் தீட்டி ஏவி விடக்கூடும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அப்படியே நடந்ததும் கூட. அப்படியான நிலையை எதிர்கொள்வதற்கு தம்மை தயார் படுத்தியிருந்தார்கள்.\nபுலிகள் மட்டுமே அன்றய நிலையில் இராணுவ, அரசியல் மற்றும் சமூக புலனாய்வு அலகுகளை, எவ்வளவு சிறியதாயினும், அமைப்பு ரீதியாக கொண்டிருந்தது. மற்றும் எலக்ட்ரானிக் ராணுவ தொடர்பாடல் வசதிகள் தமது தேவைகள் மற்றும் கள நிலைமைக்ளிட்ற்கு ஏற்றவாறு புலிகளிடமீ மேலோங்கியிருந்தது.\nஇவையனைத்தும் மற்றும் ஏனைய ராணுவ அதிகரத்தை பிரயோகிக்கும் வசதிகளும் புலிகளிடம் களத்தில் புலிகளால் பரிசோதிக்கப்பட்ட நிலையில் இருந்தது என்பதை எவராவது மறுக்கமுடியுமா\nபண்டிதர், காராட்டி ரவி மற்றும் போராளிகள் அச்சுவேலியில் கொல்லப்பட்ட பொது எடுக்கப்பட்ட ஆயுதங்கள் அனைத்தும் புலிகளால் இறக்குமதி செய்யப்பட்டவை அல்லது சிங்கள ராணுவத்தில் இருந்து பறித்து எடுக்கப்பட்டவை.\nஅன்றைய நிலையில், பிரபாகரன் அவர்கள் அறிந்தோ அறியாமல��� புலிகளின் வளங்களுக்கும் இயலுமைக்கும் ஏற்ப ஓர் mobile warefare joint command தன்மையுள்ள ராணுவ அமைப்பை உருவாக்கிவவிட்டிருந்தார். இதை பிரபாகரன் தனித்து நின்று உருவாகியிருப்பார் என்பது மிகவும் சந்தேகம்.\nஇதனால் தான் மிகவும் பெரிய சக்தியின் நிழல் இருந்துஇ கூட, டெலோவினால் தாக்கு பிடிக்க முடியாமல் போனது. தாஸ் குரூப் என்ற அமைப்பு டெலோவிடற்குள் இருந்ததே தவறு. அப்படி தாஸ் குரூப் இருந்திக்குமாயின் மிகவும் கொடூரமாகவும், இரத்தக் களரியுடன் கணிசமான அளவு மார்ஜின் ஆல் புலிகள் டெலோவை அழித்திருப்பார்கள்.\nபாகுபாடு தேவையானது. இறுதிவரை புலிகளை அழித்தவர்களூக்கு உடந்தையானவர்கள் யார் என்பதை யாவரும் அறிவர். உங்களை வி.புலிகள் கேள்வி கேட்டார்கள் என்பதற்காக மற்றையவர்கள் உங்களின் கருத்துடன் உடன்பட வேண்டும் என்பது bull shit..\nபாகுபாடு தேவையானது. இறுதிவரை புலிகளை அழித்தவர்களூக்கு உடந்தையானவர்கள் யார் என்பதை யாவரும் அறிவர். உங்களை வி.புலிகள் கேள்வி கேட்டார்கள் என்பதற்காக மற்றையவர்கள் உங்களின் கருத்துடன் உடன்பட வேண்டும் என்பது மூடத்தனமானது.\nகடைசி சொட்டு இரத்தத்தை வன்னி மண்ணில் சிந்தி தமது இன்னுயிரை ஆகுதி ஆக்கியவர்கள் வி.புலிகள் என்பது உண்மையான வி.போராளிகளுக்கான அடையாளத்தை தந்துள்ளார்கள்.\nஅதே நேரம் டக்ளஸ் தேவானந்தா, தொடக்கம் மிகுதியானவர்கள் பற்றி உங்களின் கருத்து என்ன எனபதை அறிய மிக்க ஆவல்.\nஒரு நிர்வாக உறுப்பினரே bull shit.. என்று வெட்கமில்லாமல் இவ்வாறான ஒரு வார்த்தையை ஒரு பொதுவெளியில் பாவிக்கின்றார். அதைப் பார்த்தும் பார்க்காமலும் ஒரு நிர்வாகம்\n83 கலவரத்தை மறந்து / மறைத்து விட்டீர்கள்\n83 கலவரத்தில் தனது இனத்தை தானேயா கொளுத்தினான் சிங்களவன்\nதமிழீழவிடுதலைபோராட்டத்தில் புலிகளின் அர்ப்பணிப்பை,தியாகத்தை நாம் குறைகூறினாகூட உலகம் மட்டுமல்ல, சிங்களவர்கள்கூட அதை ஏற்கமாட்டார்கள்..தனது இனத்திற்காக அவர்கள் தம்மை ஆகுதியாக்கியது எத்தனை தலைமுறை கடந்தாலும் மறு விமர்சனங்களுக்கு இடமில்லாத ஒன்று...\nஆனால் எல்லாமே எம்மைவிட்டுபோனபின்பு, நாங்களும் தப்பு செய்தோமா என்பது எல்லோரும் திரும்பி பார்க்கவேண்டிய ஒன்று..\nஎமது இனத்திற்குள் நாம் செய்த அழிவுகளை ஒப்புக்கொள்ள முடியவில்லையென்றால்...\nஎதிரி இனம் எமக்கு செய்த அழிவை அவர்கள் ஒப்புக்கொள்கிறார்களில்லை என்று எந்தவகையில் நாம் சர்வதேசத்தை அழுத்தம் கொடுக்கும்படி கோரிக்கை விடுக்கிறோம்\nநாம் இப்படியே பளைய கதை பேசிக்கொன்டிருக்க ஊரில் தமிழ் மக்களை வலை போட்டு தேடவேண்டி வரும் .\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nதுரோகங்களுக்கும் தியாகங்களுக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள்.. காக்கவன்னியனின் படத்துக்கும் மாலை அணிவிப்பார்கள். இதெல்லாம் அரசியலில் சகஜமப்பா.\nஉண்மையை உளமாரச் சொன்னால்.. இவர்களுக்கு அஞ்சலி செய்யனுன்னு ஒரு எண்ணமே உதிக்கவில்லை. அதற்கு காரணமும் அவர்களே.\nஉலக போராட்ட வரலாறுகளின் வெற்றி தோல்வி பற்றிய.. முழு அறிவின்றி சிலர் முள்ளிவாய்க்கால்.. தோல்வி.. வெற்றின்னு கதைக்கினம்.\nமுள்ளிவாய்க்காலில் வெற்றின்னா.. பின்ன எதுக்கு இன்னும் சிங்களப் படை இருப்பும்.. சிங்கள இன இருப்பும்.. பெளத்த சின்னப் பெருக்கங்களும்.. தமிழர் நிலத்தில்.....\nசிந்திக்க வக்கற்றவர்களால்.. வகையாக எதுவும் செய்ய முடியாது.. அதனால் வந்தது தான் தமிழர் போராட்டப் பின்னடைவுகள். இதற்கு முழுத்தமிழர்களும் பொறுப்பு.\nபொன்னம்மான் நாவற்குழி படைமுகாம் தாக்குதல் முயற்சியில் இடம்பெற்ற வெடிவிபத்தில் வீரச்சாவடைநதார். குட்டிமணி தங்கத்துரையை தலைவர் காட்டிக்கொடுத்தார் என்று எங்கும் அறியவில்லை.\nஅன்றைய காலகட்டத்தில் எனைய இயக்கங்கள் இப்படி பல கதைகளை உலாவ விட்டவையள்...மன்னார் விக்கடர்,தின்னவெளி செல்லக்கிளி இவர்களையும் அவரின்ட பிளானில் போட்டவையள் என பெரிய ரீல் விட்டவையள்\nஆர் என்ன நினைச்சாலும் இந்தியா தமிழீழம் எண்டதுக்கு அனுமதிக்காது எண்டுச்சினம்\nதமிழீழம் எண்டது இந்திய பிராந்திய அரசியலுக்கு சரிப்பட்டு வராது எண்டுச்சினம்\nராஜீவ்காந்தியை போட்டதாலைதான் முள்ளிவாய்க்கால் முடிவு எண்டுச்சினம்\nஇந்த முடிவு எப்பவோ தெரியும் எண்டெல்லாம் இஞ்சை கதைச்சுக்கொண்டு திரிஞ்சினம்....\nஅண்ணா,, குட்டிமணி,தங்கத்துரை இருந்திருந்தால் கருணாநிதியின் சப்போட் எப்போதும் இருந்து இருக்கும்,\nபொன்னம்மான் நாவற்குழி படைமுகாம் தாக்குதல் முயற்சியில் இடம்பெற்ற வெடிவிபத்தில் வீரச்சாவடைநதார். குட்டிமணி தங்கத்துரையை தலைவர் காட்டிக்கொடுத்தார் என்று எங்கும் அறியவில்லை.\nகடந்த காலங்களை நிகழ்காலத்தில் இருந்து அணுகுவது என்பது ஒரு கற்பனை சார்ந்த அதிருப்தி நிலை. சேர சோழ பாண்டிய மன்னர்கள் ஒன்றாக இணைந்து ஒரு நாட்டை உருவாக்கியிருந்தால் இன்று தமிழர்களுக்கு என்று ஒரு பெரும் பலம்மிக்க தேசம் இருந்திருக்கும். வெள்ளைக்காரன் இலங்கை இந்தியாவை விட்டு வெளியேற முடிவெடுத்தபோது தமிழகமும் தமிழீழமும் தனித்து செல்வது என்ற முடிவுக்கு வந்திருக்கலாம். இயக்கங்கள் ஒன்றாக இருந்திருக்கலாம். இல்லாவிட்டாலும் மோதிக்கொள்ளாமல் இருந்திருக்கலாம் என இப்போது எண்ணுகின்றோம். ஒருவேளை மேதிக்கொள்ளாமல் ஒவ்வொரு இயக்கமும் என்னும் பலமாக வளர்ந்து பின்னர் மோதியிருந்தால் முப்பதாண்டுகால போராட்டம் பதினைந்து ஆண்டுகளில் முடிந்திருக்காலம். அப்போது ஒருவேளை இவ்வாறு எண்ணத் தோன்றும் காளான் மாதிரி முளைத்த இயக்கங்களை முளையிலேயே கிள்ளி எறிந்திருந்தால் போராட்டம் தொடர்ந்திருக்கும் என்று. கடந்த கால தவறுகள் சார்ந்து எவ்வளவுதான் கற்பனை செய்தாலும் தமழீழம் என்ற ஒன்று கிடைத்திருக்காது\nசம்பவங்கள் நடந்த காலகட்டங்களில் இருந்த அரசியல் சூழல்., சமூக முரண்பாடுகள், இயக்கத் தலமைகள் எவ்வாறான காலகட்டத்தில் என்னமாதிரியான ஆழுமையுடன் வந்தார்கள். அவர்களை வழிநடத்தியவர்கள் என பல விசயங்களை அவதானிக்கவேண்டியுள்ளது. கடந்த நாற்பதாண்டு காலத்தில் உலகச் சூழலே மாறிவிட்டது. இன்று மேற்கத்திய நாடுகளில் வசிக்கும் எமது சிந்தனை முறைகள் கற்பனைகள் அணுகுமுறைகள் பார்வைகள் அனைத்தும் மாறிவிட்டது. இப்போது நாம் சகோதர யுத்தத்தை அணுகும் முறை வேறாக இருக்கின்றது.\nசகோதர யுத்தத்தில் ஈடுபட்ட அனைவரும் வேறு எங்கிருந்தும் வரவில்லை. எமதுசமூகத்தில் இருந்தே உருவானார்கள். நாமும் அதே சமூகத்தை சார்ந்தவர்களே. இன்று வாள்வெட்டில் ஈடுபடுகின்றவர்களும் அதே சமூகமே. இந்த சமூகத்தின் விடிவிற்காக நாற்பதாயிரம் பேர் உயிரை தியாகம் செய்துள்ளார்கள். அவ் எண்ணிக்கையை விட பல பத்துமடங்கான மக்கள் தாய்நிலத்தை விட்டு வெளியேறியிருக்கின்றார்கள். அகதி என்ற பேர்வையில் பொருளாதர விருத்திக்காக வெளியேறியவர்களே அதிகம்.\nநேரடியக சுட்டுக்கொல்வதையே நாம் கொலை என்று அணுகுகின்றோம். கொலைக்கான பின்புலத்தில் நாமும் இருக்கின்றோம். அவற்றை உணராதவரை எதுவித முன்னேற்றமும் வரப்போவதில்லை.\nசுகன், முதலில் மன்னிக்கவும் தலைவர் சுட்டது\nசெல்லக்கிளியை.....குட்டிமணி பற்றி நீங்கள் கேள்விப் படவில்லை என்பதால் அது உண்மைi இல்லை என்றாகி விடாது அல்லவா....அவர்கள் அந்த இடத்தில் அங்கருந்த்து அந்த நேரம் தப்பி இந்தியா போகிறார்கள் என்பதை தெரிந்த ஒரேஆள் தலைவர் மட்டும் தான்\nஇயக்கங்களின் கொலைக்கான பின்னனியை ஆராய வேண்டும் என்று எழுதியுள்ளீர்கள்.அது புலிக்கு மட்டும் இருக்காது என்று நிலைக்கிறேன் ...நீங்கள் 40000 மாவீரர்கள் என்று சொல்லியுள்ளியிர்கள்...மற்ற இயக்கங்களில் இருந்து போராடப் போய் அநியாயமாய் சகோதர யுத்தத்தில் கொல்லப்படடவர்கள் மாவீரர்கள் இல்லையா... அவர்களது உயிர் உயிரியில்லையா... அவர்களது உயிர் உயிரியில்லையா....தலைவர்கள் செய்த பிழையினால் மாண்டது அப்பாவிகள் தான் என்பதை நீங்கள் ஏன் உணரவில்லை \nமுள்ளிவாய்க்காலில் கொண்டுவந்து நிற்பாட்ட காரணம்\n1) அமைப்பின் நிர்வாகம் தலைவர் என்ற தனிமனித ஆளுமையை விட்டு மத்திய குழுவின் அதிகாரத்தின் கீழ் சென்றமை\n2) உங்கட துரோகி அண்ணர்\n83 கலவரத்தை மறந்து / மறைத்து விட்டீர்கள்\nமீரா,சரியாய் சொன்னிங்கள். எப்படிப் பார்த்தாலும் யார்ல பிழை ...தலைவர் ஒழுங்காய் இல்லா விடடால் அப்படித் தான்....பதவிப் போட்டி தான் காரணம்.... மாத்தையா உட்பட சிலரை சதி திட்டம் தீட்டி மண்டையில் போடட மாதிரி கருணாவையும் போடலாம் என்று தலைவருக்கு தெரியாமல் சதி திடடம் போட்டிச்சினம்.... அது ஒரு அமைப்பு ,போராட்ட்ம் எல்லாத்தையும் அழித்து விடடது ...மேலே சுகன் எழுதி இருக்கிறார் பின்னனியை ஆராய சொல்லி போய் ஆராயுங்கோ\nஇப்படியே பிடுங்க்ப்பிடுங்கோ.வெக விரைவில் முனா கையில் முதல் வட கிழக்கு பின் முழு இலங்கையும்.\nஅண்ணா,, குட்டிமணி,தங்கத்துரை இருந்திருந்தால் கருணாநிதியின் சப்போட் எப்போதும் இருந்து இருக்கும்,\nஏன் இந்த சப்போட்டுக்கு என்ன குறை\nசுகன், முதலில் மன்னிக்கவும் தலைவர் சுட்டது\nசெல்லக்கிளியை.....குட்டிமணி பற்றி நீங்கள் கேள்விப் படவில்லை என்பதால் அது உண்மைi இல்லை என்றாகி விடாது அல்லவா....அவர்கள் அந்த இடத்தில் அங்கருந்த்து அந்த நேரம் தப்பி இந்தியா போகிறார்கள் என்பதை தெரிந்த ஒரேஆள் தலைவர் மட்டும் தான்\nஇயக்கங்களின் கொலைக்கான பின்னனியை ஆராய வேண்டும் என்று எழுதியுள்ளீர்கள்.அது புலிக்கு மட்டும் இருக்காது என்று நிலைக்கிறேன��� ...நீங்கள் 40000 மாவீரர்கள் என்று சொல்லியுள்ளியிர்கள்...மற்ற இயக்கங்களில் இருந்து போராடப் போய் அநியாயமாய் சகோதர யுத்தத்தில் கொல்லப்படடவர்கள் மாவீரர்கள் இல்லையா... அவர்களது உயிர் உயிரியில்லையா... அவர்களது உயிர் உயிரியில்லையா....தலைவர்கள் செய்த பிழையினால் மாண்டது அப்பாவிகள் தான் என்பதை நீங்கள் ஏன் உணரவில்லை \nஅன்றைய காலகட்டத்தில் எனைய இயக்கங்கள் இப்படி பல கதைகளை உலாவ விட்டவையள்...மன்னார் விக்கடர்,தின்னவெளி செல்லக்கிளி இவர்களையும் அவரின்ட பிளானில் போட்டவையள் என பெரிய ரீல் விட்டவையள்\nரதி உங்கள் பதிலுக்கு நன்றி..\nமேலே புத்தன் கூறியது போல் அக்காலகட்டத்தில் இப்படியான கதைகள் மிகப் பிரபலமாகக் கட்டிவிடப்பட்டது. இதற்காக ஒரு வானொலி சேவையே நடந்தது. மக்களை குழப்புவது.. இயக்கங்கள் மீதான நம்பிக்கையை சிதைப்பது என இந்திய உளவுத்துறை ஆதரவுடன் இந்த பிரச்சாரம் நடந்தது. அதனால் நீங்கள் சொல்லும் குற்றச் சாட்டிற்கு எந்த அடிப்படையும் இல்லை.\nஇயக்கங்கள் மோதிக்கொண்டது சகோதரக் கொலைகளும் உண்மைதான் அதை மறுப்பதற்கில்லை ஆனால் அவற்றை எல்லாம் தூக்கி பிரபாகரன் தலையில் போட்டுவிட்டு ஏனையவர்கள் யோக்கியராக முடியாது. இயக்கங்களின் ஆரம்ப காலங்களில் வங்கியை கொள்ளையிட்டு அதில் வரும் நிதியை இயக்க வளர்ச்சிக்கு பயன்படுத்துவது என்ற நிலையில் நடந்த முறைகேடுகளே சகோதரப் படுகொலைக்கு வித்திட்டது. இரண்டாவது இயக்கங்களில் இணைந்த பெண்பிள்ளைகள் மீதான துஸ்பிரயோகம். முறையே இவை ரெலோ மற்றும் புளட் உடன் சம்மந்தப்பட்டது. மேலும் முக்கியமாக இயக்கங்கள் இந்திய அரசின் பிடிக்குள் இருந்தது.\nஇதன் நீட்சியாகவே புலிகள் இயக்கத்தில் ஆரம்ப காலத்தில் பெண்கள் இணைத்துக்கொள்ளப்படவில்லை. பின்னர் இயக்க கோட்பாட்டை மீறிய பாலியல் சார்ந்த பிரச்சனைகளில் ஈடுபட்ட புலிகளுக்கு அவ்வியக்கத்தில் மரணதண்டனை வழங்கப்பட்டது.. நிதிமோசடியில் ஈடுபட்டாலும் மரணதண்டனை வழங்கப்பட்டது. இவை அனைவருக்கும் தெரியும் வகையிலே வழங்கப்பட்டது. காலப்போக்கில் இத் தண்டனைகள் தவிர்க்கப்பட்டது. இன்றய காலத்திலும் காதலர்கள் ஒன்றாக யாழில் எங்கோ ஒரு இடத்தில் உலாவினால், சைக்கிளில் உலாவினால், கலாச்சாரம் சீர்கெடுகின்றது என்று ஒப்பாரிவைக்கின்ற நிலமைதான். இக்களத்திலேயே ஏ���ாளமான கருத்தாடல்கள் நடந்துள்ளது. ஆண் பெண் உறவு குறித்த எமது சமூகத்தின் பார்வை என்ன அதன் பின்னணியில் உள்ள சாதீய இறுக்கம் என்ன என்ற நிறைய விசயங்களை புரிந்துகொள்ளாமல் புலிகள் வழங்கிய தண்டனையை புரிந்துகொள்ள முடியாது. அதேபோல தான் புகைததல் மதுபானம் அருந்தக் கூடாது என்பதானாலும் சரி நிதிமோசடிக்கு மரணதண்டனை வழங்கப்பட்டதானாலும் சரி. இவைகளில் இலகுப்போக்கு புலிகளிடத்தில் இருந்திருநதால் எங்கள் சமூகத்தில் புலிகள் வளர்ந்திருக்க சாத்தியமே இல்லை. ஒன்றில் இயக்கங்கள் வாயிலாக எமது சமூகத்தை புரிந்துகொள்ள வேண்டும் அல்லது எமது சமூகத்தின் ஊடாக இயக்கங்களை புரிந்துகொள்ளவேண்டும். மூன்றாம் நபராக நம் வெளியில் நின்று இவற்றை அணுகி பிரயோசனமில்லை.\nதாயக விடுதலைக்காய் மடிந்த அனைவருக்கும் அஞ்சலி செலுத்துவதில் எந்த தடையும் தவறும் இல்லை. தலைவர்கள் தவறு செய்தார்கள் என்றால் அவர்களுக்கு பின்னால் இந்த சமூகம் பல பத்து கூறுகளாக உள்ளது. அதில் சிலதில் நானும் நீங்களும் கண்டிப்பாக இருப்போம். சாதி மத பிரதேசவாத முரண்பாடுகள் நிறைந்த அதே நேரம் சிங்கள இந்திய அடக்குமுறைக்கு உட்பட்ட எமது சமூகத்தின் இயங்குநிலையின், எதிர்வினையின் கருவிகளே தலைவர்கள்.\nஅக்காச்சி பெரும்பாலும் அண்ணரின் வெளியுறவு செயலாளராக இருக்கலாம்.\nதுவக்கு துடைத்தவர்கள் வரலாறு வாசித்து\nசிறியருக்கு ஈழ யோசனை இருந்து இருந்தால் ......\nநாட்டுக்கு ஏதும் நல்லது நடந்து இருக்குமோ என்னமோ\nஎனது வாழ்வு நன்றாக குறிப்பிட்ட காலம் இருந்து இருக்கும்.\nதுவக்கு துடைத்தவர்கள் வரலாறு வாசித்து\nசிறியருக்கு ஈழ யோசனை இருந்து இருந்தால் ......\nநாட்டுக்கு ஏதும் நல்லது நடந்து இருக்குமோ என்னமோ\nஎனது வாழ்வு நன்றாக குறிப்பிட்ட காலம் இருந்து இருக்கும்.\nநளினியுடன் இருந்த காலத்தில் கொஞ்சத்தையாவது பொபி-தாஸ் பிரச்சனையில் தலையிட்டு இருந்தால், புலிகள் இதில் தலையிடவேண்டி வந்திருக்காது.\nஇப்படியே பிடுங்க்ப்பிடுங்கோ.வெக விரைவில் முனா கையில் முதல் வட கிழக்கு பின் முழு இலங்கையும்.\nஅப்படி ஒரு நிலை வ‌ந்தால் பெளத்தம் சைவம் கிறிஸ்தவம் அழிந்து தமிழ் மொழி வாழும்..முஸ்லிம்கள் தமிழ் மொழியை பேசுவார்கள் ...சிங்களத்தை ஒதுக்கி தமிழ்மொழியை பேசக்கூடும் ....\nரதி உங்கள் பதிலுக்கு நன்றி..\nமேலே புத்தன் கூறியது போல் அக்காலகட்டத்தில் இப்படியான கதைகள் மிகப் பிரபலமாகக் கட்டிவிடப்பட்டது. இதற்காக ஒரு வானொலி சேவையே நடந்தது. மக்களை குழப்புவது.. இயக்கங்கள் மீதான நம்பிக்கையை சிதைப்பது என இந்திய உளவுத்துறை ஆதரவுடன் இந்த பிரச்சாரம் நடந்தது. அதனால் நீங்கள் சொல்லும் குற்றச் சாட்டிற்கு எந்த அடிப்படையும் இல்லை.\nஇயக்கங்கள் மோதிக்கொண்டது சகோதரக் கொலைகளும் உண்மைதான் அதை மறுப்பதற்கில்லை ஆனால் அவற்றை எல்லாம் தூக்கி பிரபாகரன் தலையில் போட்டுவிட்டு ஏனையவர்கள் யோக்கியராக முடியாது. இயக்கங்களின் ஆரம்ப காலங்களில் வங்கியை கொள்ளையிட்டு அதில் வரும் நிதியை இயக்க வளர்ச்சிக்கு பயன்படுத்துவது என்ற நிலையில் நடந்த முறைகேடுகளே சகோதரப் படுகொலைக்கு வித்திட்டது. இரண்டாவது இயக்கங்களில் இணைந்த பெண்பிள்ளைகள் மீதான துஸ்பிரயோகம். முறையே இவை ரெலோ மற்றும் புளட் உடன் சம்மந்தப்பட்டது. மேலும் முக்கியமாக இயக்கங்கள் இந்திய அரசின் பிடிக்குள் இருந்தது.\nஇதன் நீட்சியாகவே புலிகள் இயக்கத்தில் ஆரம்ப காலத்தில் பெண்கள் இணைத்துக்கொள்ளப்படவில்லை. பின்னர் இயக்க கோட்பாட்டை மீறிய பாலியல் சார்ந்த பிரச்சனைகளில் ஈடுபட்ட புலிகளுக்கு அவ்வியக்கத்தில் மரணதண்டனை வழங்கப்பட்டது.. நிதிமோசடியில் ஈடுபட்டாலும் மரணதண்டனை வழங்கப்பட்டது. இவை அனைவருக்கும் தெரியும் வகையிலே வழங்கப்பட்டது. காலப்போக்கில் இத் தண்டனைகள் தவிர்க்கப்பட்டது. இன்றய காலத்திலும் காதலர்கள் ஒன்றாக யாழில் எங்கோ ஒரு இடத்தில் உலாவினால், சைக்கிளில் உலாவினால், கலாச்சாரம் சீர்கெடுகின்றது என்று ஒப்பாரிவைக்கின்ற நிலமைதான். இக்களத்திலேயே ஏராளமான கருத்தாடல்கள் நடந்துள்ளது. ஆண் பெண் உறவு குறித்த எமது சமூகத்தின் பார்வை என்ன அதன் பின்னணியில் உள்ள சாதீய இறுக்கம் என்ன என்ற நிறைய விசயங்களை புரிந்துகொள்ளாமல் புலிகள் வழங்கிய தண்டனையை புரிந்துகொள்ள முடியாது. அதேபோல தான் புகைததல் மதுபானம் அருந்தக் கூடாது என்பதானாலும் சரி நிதிமோசடிக்கு மரணதண்டனை வழங்கப்பட்டதானாலும் சரி. இவைகளில் இலகுப்போக்கு புலிகளிடத்தில் இருந்திருநதால் எங்கள் சமூகத்தில் புலிகள் வளர்ந்திருக்க சாத்தியமே இல்லை. ஒன்றில் இயக்கங்கள் வாயிலாக எமது சமூகத்தை புரிந்துகொள்ள வேண்டும் அல்லது எமது சமூகத்தின் ஊடாக இயக்கங்களை புரிந்துகொள்ளவேண்டும். மூன்றாம் நபராக நம் வெளியில் நின்று இவற்றை அணுகி பிரயோசனமில்லை.\nதாயக விடுதலைக்காய் மடிந்த அனைவருக்கும் அஞ்சலி செலுத்துவதில் எந்த தடையும் தவறும் இல்லை. தலைவர்கள் தவறு செய்தார்கள் என்றால் அவர்களுக்கு பின்னால் இந்த சமூகம் பல பத்து கூறுகளாக உள்ளது. அதில் சிலதில் நானும் நீங்களும் கண்டிப்பாக இருப்போம். சாதி மத பிரதேசவாத முரண்பாடுகள் நிறைந்த அதே நேரம் சிங்கள இந்திய அடக்குமுறைக்கு உட்பட்ட எமது சமூகத்தின் இயங்குநிலையின், எதிர்வினையின் கருவிகளே தலைவர்கள்.\nசுகன்,நீங்கள் நியாயமாக கருத்து எழுதுவீர்கள் என்று நினைத்தேன்....நான் எல்லாப் படுகொலைக்கும் ,சகோதர யுத்தத்திற்கும் புலிகளும்,தலைவரும் மட்டும் தான் காரணம் என்று எங்குமே எழுதியதில்லை.\nசிறி சபாரத்தினத்தினத்தை புலிகள் கொலை செய்ததை ஓரளவு மன்னிக்கலாம்....அவரை புலிகள் சுடாட்டில் அவர் புலியை அழித்திருக்க கூடும் ...அந்த நேரத்தில் லங்கா புவத் உட்பட பல பலரும் வதந்தீகளை பரப்பிக் கொண்டு இருந்தனர் . இப்பவும் பரப்பிக் கொண்டு தான் இருக்கிறார்கள்....ஆனால் குட்டிமணி விடயத்தில் தலைவரில் தான் முழுப் பிழையும்... இது பற்றி நான் மேலும் எழுத விருப்பமில்லை...மேலே பகலவன் சிறி சபா, நளினியை வைத்திருந்தவர் என எழுதி இருக்கிறார் அதற்கு ஆதாரம் இருக்கா....புலிகளை பற்றியோ அல்லது தலைவரைப் பற்றியோ ஏதாவது கதைத்தால் .அது வதந்தி ஆனால் மற்றவர்களை பற்றிக் கதைத்தால் அது உண்மை\nகருணா மடடக்களப்பான்.பிரதேசவாதம் கதைக்கிறார். துரோகி எண்டால் பதுமனும் அப்படியா\nஏன் சூசை அண்ணா குடும்பத்தோட தப்பி ஓட வெளிக்கிடடவர்\nஎப்படி அதிக வெறுப்பு கூடாதோ அதே மாதிரி அதீத நம்பிக்கையும் கூடாது\nமற்ற இயக்கங்களை விட கட்டுக் கோப்பான இயக்கமாக புலிகள் இருந்தார்கள்...அவர்களது தியாகங்களை நான் மதிக்கிறேன்.. அதற்காக அவர்கள் செய்தது எல்லாம் சரி என்றாகி விடாது .எங்களுக்கு ஒரு நாடு வேண்டும் என்பதற்காக .அநியாயமாய் உயிர் நீத்தவர்களை மறக்கக் கூடாது....ஆனால் புலிகள் 30 வருடம் போராடி,அவ்வளவு உயிர்கள் மாண்டும் கண்ட பலன் என்ன...மற்ற இயக்கங்கள் போல சிக்கிரமாய் அழிந்திருந்தால் அரைவாசி உயிராவது மிகச்சமாயிருக்கும்.\nஉங்களோடு உரையாடியதில் மகிழ்சசி....நன்ற��� ,வணக்கம்\nஸ்ரீலங்காவில் ஹெலிகொப்டர் மூலமாக தெளிக்கப்பட்ட புனித நீர்\nகொரோனா நோயாளிகளுக்கான CPAP சுவாச கருவி..\nசீனாவில் 97 சதவீதம் தொழில் நிறுவனங்கள் இயங்கத் துவங்கின\nவெளிநாட்டிலிருந்து வந்த மத போதகர் உட்பட 9 பேர் தேவாலயத்துக்குள்ளேயே தனிமைப்படுத்தல்\nகொரோனா நோயாளிகளுக்கான CPAP சுவாச கருவி..\nகொரோனா நோயாளிகளுக்கு உதவிகரமாக இருக்கும் புதிய சுவாச கருவி ஒன்றை மெர்சிடிஸ் பார்முலா ஒன்னில் இடம்பெற்றுள்ள (Mercedes Formula One) குழுவினர் ஒரே வாரத்தில் உருவாக்கி உள்ளனர். இந்த கருவி இப்பொது லண்டன் மருத்துவமனைகளில் சோதனை அடிப்படையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. CPAP எனப்படும் Continuous Positive Airway Pressure கருவி ஏற்கனவே சீனா மற்றும் இத்தாலியில் கொரோனா நோயாளிகளுக்கு பயன்படுத்தப்பட்டது. வென்டிலேட்டர் தேவையின்றி, அதிக அழுத்தம் வாயிலாக காற்றையும், ஆக்சிஜனையும் இந்த கருவி வாயிலாக கொரோனா நோயாளிகளின் நுரையீரல்களுக்குள் செலுத்த முடியும். இந்த CPAP தொழில்நுடபத்தை மேம்படுத்தி அந்த குழுவினர் 100 சுவாசக் கருவிகளை உருவாக்கியுள்ளனர். விரைவில் தினமும் 1000 கருவிகளை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளனர். இதனிடையே போர்டு, ரோல்ஸ்-ராய்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் இடம் பெற்றுள்ள அமைப்பு ஒன்றிடம் 10 ஆயிரம் வென்டிலேட்டர்களுக்கான ஆர்டரை பிரிட்டன் அரசு வழங்கி உள்ளது. https://www.polimernews.com/dnews/105373/கொரோனா-நோயாளிகளுக்கான-CPAP-சுவாச-கருவி..\nசீனாவில் 97 சதவீதம் தொழில் நிறுவனங்கள் இயங்கத் துவங்கின\nகொரோனாவின் ஊற்றுக்கண்ணான சீனாவின் ஊகான் நகரில் 2 மாத இடைவேளைக்குப் பிறகு ஷாப்பிங் மால்கள் திறக்கப்பட்டதாக சீன அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஷாப்பிங் மால்களுக்கு வருபவர்களின் உடல்நிலையை நுழைவாயில்களிலேயே ஸ்கேன் செய்து திருப்திகரமானது என உறுதி செய்தபின்னரே அனுமதிக்கப்படுவதாகவும் செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இந்த நிலையில் சீனாவில் உள்ள பெரிய தொழில் நிறுவனங்களில் சுமார் 97 சதவிகிதம் மீண்டும் இயங்கத் துவங்கி விட்டதாகவும், 90 சதவிகித பணியாளர்கள் பணிக்குத் திரும்பி விட்டதாகவும் சீனாவின் தொழில்துறை துணை அமைச்சர் ஜின் கவுபின் (Xin Goubin) தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பால் அமெரிக்கா ஊரடங்கை நீட்டித்துள்ள நிலையில், சீனா மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்புவதாக அறிவிக்கப்���ட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. https://www.polimernews.com/dnews/105374/சீனாவில்-97-சதவீதம்-தொழில்நிறுவனங்கள்-இயங்கத்துவங்கின\nவெளிநாட்டிலிருந்து வந்த மத போதகர் உட்பட 9 பேர் தேவாலயத்துக்குள்ளேயே தனிமைப்படுத்தல்\nஒரு, ஆமத்துறு (புத்த பிக்கு)... பர்மா, சீனா, ஜப்பான், நேபாளம்... போன்ற நாடுகளில் இருந்து வந்து... ஸ்ரீலங்காவில் உள்ள.. புத்த விகாரையில்... பிரித் ஓதியிருந்தால்... அதே... விகாரையில் வைத்து, அந்த வெளிநாட்டு புத்த பிக்குவை.... தனிமைப் படுத்த, சிங்கள அரசாங்கம் முன் வருமா இதுவரை... அப்படி, ஒரு பிக்குவும்... வரவில்லை என.... சிங்களம்... சிறு பான்மையினருக்கு, சொல்லாமல் சொல்கிறதா இதுவரை... அப்படி, ஒரு பிக்குவும்... வரவில்லை என.... சிங்களம்... சிறு பான்மையினருக்கு, சொல்லாமல் சொல்கிறதா பிக்குமார் திருந்தி இருப்பார்கள் என... நான் கனவிலும் நினைக்க வில்லை.\nஎனது குடும்பத்திற்கு, கொரோனா ஏற்படுத்திய மரண பயம். - தமிழ் சிறி.-\nமகள்.... வேலை செய்யும் இடம், வீட்டிலிருந்து.... 35 கிலோ மீற்றர் தொலைவில் இருந்தாலும்.... அவர், பிரயாணம் செய்யும், பாதை, சுவிற்சலாந்து, ஒஸ்ரியா.... எல்லைகளுக்கு... அண்மையில் இருப்பதால் வேலை நாட்களில், பலரும்... இங்கிருந்து அங்கு வேலைக்கு சென்று வருபவர்கள் என்பதாலும், மலைப் பிரதேசம் என்பதாலும்... வாகன நெரிசல் அதிகமாக இருக்கும். அதற்காக... அவர் வேலை செய்யும் இடத்திற்கு, கிட்ட (15 கி. மீ . தொலைவில்) ஓரு, தனியறை எடுத்து, தங்கி வசிப்பவர். அது, 25 சதுர மீற்றர் மட்டுமே வரும். ஒரு படுக்கை அறையுடன் கூடிய.. வரவேற்பறை. ஒரு தனிக் குசினி, பல்கனி. அதற்கு... 750 € வாடகை. அதில் படுக்கறையுடன் சேர்ந்து... அவரின்... வேலை அறையும்... வரவேற்பு அறையும்... ஒன்றாகவே இருக்கும். வேலை நாட்களில்... எமது வீட்டிலிருந்து, அந்த 35 கிலோ மீற்றர் தூரத்தை கடப்பதற்கு... இரண்டு மணித்தியாலத்திற்கு மேலும்... எடுக்கலாம் என்பதற்காக.. அந்த இடத்தை... அவர் தெரிவு செய்திருந்தார். கொரோனாவுக்கும்... இதுக்கும், என்ன சம்பந்தம் என்று நீங்கள் கேட்பீர்கள்... என்று, எனக்கு நன்கு தெரியும். அந்தக் கட்டிடத்தில் வசிப்பவர்கள்.... பலர்,வயோதிகர்கள். அவர்கள்... ஏற்கெனவே, மகள் வேலை செய்யும் நிறுவனத்தில் இருந்து ஒய்வு பெற்றவர்கள். அவர்களுக்கு.. மகள் இத்தாலி, இந்தியா.... சென்று வந்த விடயமும் தெரியும். ஜேர்மனியில்.... பென்ஷன், எடுத்த... கி��வன்/ கிழவிகள் சும்மா.... இருக்க மாட்டாதுகள். சும்மா... ஜன்னலாலை எட்டிப் பார்த்து, கொண்டே... நிண்டு, அலுவல் பார்ப்பார்பார்கள். (தொடரும்)\nசிறீ சபாரட்னத்தின் 32ஆவது நினைவஞ்சலி நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ahimsaiyatrai.com/p/blog-page_45.html", "date_download": "2020-03-30T16:46:03Z", "digest": "sha1:M3XTIEDNSJHY7HKHGNGLNWGZ4GG7GFVC", "length": 69374, "nlines": 237, "source_domain": "www.ahimsaiyatrai.com", "title": "AHIMSAI YATRAI: கோமடேஸ்வர பாகுபலி", "raw_content": "\nதிருவாளர் கம்பீர. துரைராஜ் தொடராக வாட்ஸ் அப்பில் பகிர்ந்த வந்த பதிவுகளின் தொகுப்பு.\nஹிந்தியில் ஆசிரியர், டாக்டர் ஹுகம் சந்த் பாரில்]\n[தமிழாக்கம்- பரத சக்ரவர்த்தி ஜெயின் சாஸ்திரி.]\nபாரதம் ஒரு பரந்த நாடு. வடக்கே இமய மலையில் இருந்து, தெற்கே கன்னியாகுமரி வரை ஆயிரம் ஆயிரம் கிலோமீட்டர் நீளத்தில் பரந்து காணப்படுகிறது. இப்பாரத நாட்டில், நடை- உடை- உணவு , மொழி முதலிய பல வேறுபாடுகள் காணப்படுகின்றன. ஆன்மீக வாழ்வு பாரத நாட்டு மண்ணுக்குள்ள ஒரு தனிச் சிறப்பு. இந்த காரணத்தால்தான் 'தார்சனிக' வேறுபாடுகள் கூட இதில் குறைந்து விடவில்லை. பல ஜாதி மதங்களுக்கும் (சம்ப்ரதாயம்) இந்த பாரதநாடு உயிர்க்காட்சி சாலையாக விளங்குகிறது.\nஇப்படி பாரதத்தின் ஒற்றுமைக்கு பகையாக விளங்கும் மதம், ஜாதி, மொழி, தர்மத்தின்பால் கொண்டுள்ள மயக்கம் முதலிய பல பிளவுச் சக்திகள் இருந்தும், இந்த பாரத நாடு ஒற்றுமையாக இருக்கிறது. ஒற்றுமை என்னும் கயிற்றால் கட்டப்பட்டிருக்கிறது. இதற்கெல்லாம் ஒரே காரணமாக விளங்குவது நம்முடைய தீர்த்தங்கரர்களேயாம். இவை வடக்கிலிருந்து தெற்கு வரை கிழக்கிலிருந்து மேற்கு வரை பரந்து கிடக்கின்றன. இது அப்படிப்பட்ட ஒரு நூல், இதில், பல வண்ணங்களும் மணங்களும் நிறைந்த மலர்கள் அழகாக தொடுக்கப்பட்டுள்ளன; எனவே கவர்ச்சியாகவும்; அழகாகவும் காணப்படுகின்றன. தீர்த்தம் என்னும் நூலில் கட்டப்பட்ட பாரதத்தின் இந்த வேற்றுமைகள் வண்ண- வண்ண மணமுள்ள மலர்களாலான கவர்ச்சி மிக்க மாலை வடிவைக் கொண்டுள்ளன. பிளவுச்சக்தியான வேறுபாடுகள் அழகிய ஒற்றுமை வடிவை ஏற்றுக் கொண்டுள்ளன.\nஇது ஒரு வியப்புக்குரிய கலப்பு என்றே கூறவேண்டும். சிரமண கலா சாரத்தின் இருபத்து நான்கு தீர்த்தங்கரர்களும், வைஷ்ணவ கலாசாரத்தின் இருபத்து நான்கு அவதாரங்களும், வடநாட்டில்தான் நிகழ்ந்துள்ளன. ஆனால் இரண்ட��� கலாசாரங்களின் தலைசிறந்த ஆசார்ய தேவர்களைத் தந்தது தென்னாடுதான்.\nஇந்த உண்மை பாரதத்தின் எல்லா தர்மங்களுக்கும், கலாசாரங்களுக்கும் தீர்த்தங்கள் சமமாக காணப்படுகின்றன என்றாலும், இங்கே ஜைன தர்மம் சிரமண கலாசாரத்தைப் பற்றிய ஆய்வே மேற்கொள்ளப்படுகிறது.\nஜைன தர்மம் அல்லது சிரமண கலாசாரத்துடன் தொடர்புள்ள சித்த ஷேத்திரங்கள் எத்தனை உண்டோ அவை அனைத்தும் வடநாட்டில் உள்ளன. தென்னாட்டில் ஒன்று கூட இல்லை. ஆகவே தென்னாட்டவர்கள் சித்த ஷேத்திரங்களை தரிசிக்க வட நாட்டிற்கு இயல்பாகவே வருகிறார்கள். ஆனால் தென்னாட்டில் கோமடேஸ்வர பாகுபலி பகவானுடைய மிகப் பெரிய சிலை இல்லாதிருந்தால் வடநாட்டிலிருந்து தார்மிக யாத்திரைச் செய்பவர்கள் தென்னாட்டிற்கு எதற்காகப் போக வேண்டும் , இது ஒரு சிந்தனைக்குரிய வினா.\nதென்னிந்தியாவில் இப்படி ஒரு பிரம்மாண்ட சிலை வடிக்க பல காரணங்கள் இருக்கலாம்; வரலாறு, செவிவழிச் செய்திகள் அடிப்படையில் பலவாறு கூறலாம், ஆனால் என்னுடைய நோக்கத்தில் , பெருமை மிக்க காரணமாக நான் காண்பது இதுதான்; தென்னிந்தியாவில் தார்மீக வரலாற்றையும் புராணங்களையும் பார்க்கும்போது, தீர்த்தங்கரர்கள், கல்யாணங்கள் முதலியவை நிகழ்ந்த புனிதத் தலங்கள் இல்லாததால், வடநாட்டுத் தார்மீக யாத்திரிகர்கள் தென்னிந்தியாவிற்கு வருகைதர கவர்ச்சி உண்டு பண்ணவே இப்படி ஒரு ஏற்பாடு இருந்திருக்கலாம்.\n'சம்மேத சிகரம்', 'கிரிநார்' முதலிய ஷேத்திரங்களில் கவர்ச்சியான ஆலயமோ, சிலைகளோ இல்லாதிருந்தாலும் மக்கள் யாத்திரைக்கு அங்கு வருவர். ஏனென்றால் இந்தப் புனிதத் தலங்களின் தொடர்பு தீர்த்தங்கரர்களின் பஞ்ச கல்யாணங்களுடன் உள்ளது. ஆனால் தென்னாட்டில் தீர்த்தங்கரர்களின் பஞ்ச கல்யாணத்துடன் தொடர்பு இல்லை. ஆகவே ஏதாவது ஒரு கவர்ச்சியான காரணம் இருந்தாலொழிய போக்குவரத்துச் சாதனங்கள் வசதியாக இல்லாத அக்காலத்தில் - வடநாட்டு யாத்திரிகர்கள் இவ்வளவு தூரம் வருவது என்பது இயலாது. வடக்கிலிருந்து தெற்கே வருவதற்கு ஆண்டுக் கணக்கில் பயணம் செய்யவேண்டி இருந்தது. இடையில் கணக்கில் அடங்காத இடையூறுகள் இருந்தன; உயிரைப் பணயம் வைத்துத்தான் பயணம் செய்யவேண்டி இருந்தது.\nயார் இத்தகைய பிரம்மாண்டமான சிலையை வடித்தாரோ, அவர் உள்ளத்தில் இமாலயத்தின் அடித்தளம் வரை தன�� கவர்ச்சியை பரப்பக்கூடிய அளவுக்கு வியக்கத்தக்க ஜினபிம்பத்தை பிரதிஷ்டை செய்யவேண்டுமென்ற எண்ணம் இருந்திருக்கக்கூடும்.\nஅவருக்கு அந்த எண்ணம் இருந்ததோ இல்லையோ, ஆனால் ஆயிரம் ஆண்டுகளாக வட இந்திய ஜைன யாத்திரிகர்கள் தென் இந்தியாவிற்கு விஜயம் செய்ய பகவான் பாகுபலி யின் இந்தப் பரந்த உருவம் கவர்ச்சிப் பொருளாக விளங்கி வருகிறது. இரண்டாவது கவர்ச்சிப் பொருள் மூடுபத்திரியில் உள்ள இரத்தினமய பிம்பங்களாகும். இவற்றைத் தரிசிக்க இலட்சக்கணக்கான யாத்திரிகர்கள் ஆண்டுதோறும் வடநாட்டிலிருந்து தென்னாட்டிற்குச் செல்லுகின்றனர். பாகுபலி சுவாமியை தரிசிக்கும் பவித்திர எண்ணத்தால் தூண்டப்பட்டு வருகின்றனர். மேலும் அவருடைய பெருமைகளைப் புகழ்ந்து பாடி திரும்புகின்றனர். எந்தக் கவர்ச்சி, உருவத்திற்கு உரிய பாகுபலியைக்கூட மறக்க வைக்கிறதோ அத்தகைய கவர்ச்சி மிக்க சிலைகள் மிகக் குறைவு. பாகுபலியின் பரந்த உருவம் எப்படி இருக்கிறதென்றால் தரிசிக்கும்போது, சிலையைப் போற்றும் மக்களைத்தான் காண முடிகிறது. சிலையின் மூலபுருடர்பால் கவனம் செல்லுவதில்லை.\n கல் என்றாலும் எவ்வளவு நேர்த்தி மாசு காண முடியாத வடிவம், ஆண்டுகள் ஆயிரம் கடந்து விட்டதென்றாலும் அதில் ஒரு கீரலைக்கூட காணமுடியாது', என்று பேசிக்கொள்ளும் மக்கள் உங்கள் பார்வைக்கு எங்கும் கிடைப்பார்கள். \"என்ன பளபளப்பு மாசு காண முடியாத வடிவம், ஆண்டுகள் ஆயிரம் கடந்து விட்டதென்றாலும் அதில் ஒரு கீரலைக்கூட காணமுடியாது', என்று பேசிக்கொள்ளும் மக்கள் உங்கள் பார்வைக்கு எங்கும் கிடைப்பார்கள். \"என்ன பளபளப்பு ஆயிரம் ஆண்டுகள் ஆகியும் அதன் 'பாலிஷ்' குறையவே இல்லை. இதை உருவாக்கிய சிற்பி புனிதமானவன் என்றாலும், உருவாக்கக் காரணமாக இருந்தவனும் புனிதத் தன்மையில் குறைந்தவனல்ல என்று, செய்தவர், செய்வித்தவர், அல்லது சிலையின் பாலிஷைப் பற்றிப் பேசுவர், பாராட்டுவர். எவர் இச்சிலைக்கு உரியவரோ, எவர் யுகத்தின் தொடக்கத்தில் கடுந்தவம் புரிந்து முதன் முதல் முக்தியடைந்தவரோ, அவரைப்பற்றிய பேச்சு எந்த கட்டத்திலும் வருவதில்லை. மக்களுக்கு ஆயிரம் ஆண்டு என்பது நினைவிற்கு வருகிறது; ஆயிரம் ஆண்டு பெருமைகள் தெரிய வருகின்றன. சிலை வடித்து ஆயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டது; ஆனால் இது எவருடைய சிலையோ, அவர் த��ன்றி எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆயின ஆயிரம் ஆண்டுகள் ஆகியும் அதன் 'பாலிஷ்' குறையவே இல்லை. இதை உருவாக்கிய சிற்பி புனிதமானவன் என்றாலும், உருவாக்கக் காரணமாக இருந்தவனும் புனிதத் தன்மையில் குறைந்தவனல்ல என்று, செய்தவர், செய்வித்தவர், அல்லது சிலையின் பாலிஷைப் பற்றிப் பேசுவர், பாராட்டுவர். எவர் இச்சிலைக்கு உரியவரோ, எவர் யுகத்தின் தொடக்கத்தில் கடுந்தவம் புரிந்து முதன் முதல் முக்தியடைந்தவரோ, அவரைப்பற்றிய பேச்சு எந்த கட்டத்திலும் வருவதில்லை. மக்களுக்கு ஆயிரம் ஆண்டு என்பது நினைவிற்கு வருகிறது; ஆயிரம் ஆண்டு பெருமைகள் தெரிய வருகின்றன. சிலை வடித்து ஆயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டது; ஆனால் இது எவருடைய சிலையோ, அவர் தோன்றி எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆயின என்பவனவற்றில் எண்ணம் செலுத்துவதில்லை; பெருமை தெரிவதில்லை.\nசாதாரண சிலைகள் கூட உரியவரை நினைவு கொள்ளச் செய்கின்றன; ஆனால், இது ஒரு இணையற்ற சிலை. தரிசிப்பவர்களைத் தன்மயமாக்கி தரிசிப்பவர்களையே மறக்கச் செய்கிறது, பிறகு என்ன தன்னை மறந்தவர்கள் உருவத்திற்கு உடையவரையும் மறந்து விடுகிறார்கள்.\nவடக்கையும் தெற்கையும் இணைக்கச் செய்யவல்ல இந்த பரந்த உருவத்தின் முன் 1981 பிப்ரவரி 23 ந் தேதி இருபது மாநிலங்களிலிருந்து வந்த இருபது மொழிகளைப் பேசும் பத்து இலட்சம் மக்கள் நிற்கும்போது, எல்லா வேற்றுமைகளையும் மறந்து, \"நாம் எல்லோரும் ஒரே பரமாத்மனின் பக்தர்கள், ஒன்றானவர்கள், என்ற உணர்வை கட்டாயம் கொள்வார்கள். இத்தகைய ஒற்றுமையின் சின்னம்தான் இந்த பரந்த சிலை. பாகுபலியின் வரம்பில் தைரியத்திற்கும், தியானத்திற்கும் ஒரு எடுத்துக்காட்டு, அவருடைய உடலில் கொடிகள் படர்ந்தன. அவர் நின்ற இடத்தில் பாம்புகள் புற்றை உண்டாக்கிக் கொண்டன. ஆனால் அவருடைய தைரியம் சிதையவில்லை, தியானம் கலையவில்லை. அவர் தன்னுள் சென்றார் என்றால் சென்றே விட்டார். பிறகு புறத்துக்கு வரவே இல்லை, சில வினாடிகள் அவருடைய உள் உணர்வு ஆன்மாவிலிருந்த விலகினாலும கூட, மீண்டும் அதிலேயே (ஆன்மாவில்) நிலைக்க உக்கிர புருஷார்த்தத்தில் ஈடுபட்டார். இப்படிப் பல முறை நிகழ்ந்தன, ஆனால் அதிலேயே (ஆன்மாவிலேயே) தோய்ந்து விட்டார். தன்னுடை குறிக்கோளான \"ஸர்வக்ஞ\" நிலையை அடைந்து அதிலேயே நிலைத்து விட்டார்.\nஆத்ம தர்மத்தின் ஆசிரியர் இந்த கட்டுரை வாயிலாக பகவான் பாகுபலிக்கு பக்தி கலந்த நமஸ்காரத்தைத் தெரிவித்துக்கொண்டு, நான் இந்தச் சிலை மற்றும் சிலைக்குரிய பாகுபலியைப் பற்றி வழக்கில் உள்ள கதைகளையும், செவிவழிச் செய்திகளையும் விமர்சிக்க விரும்பவில்லை. ஏனென்றால் அவை வேண்டிய அளவு விமர்சிக்கப்பட்டு விட்டன; ஆதலால் மேலும் விமர்சிக்கத் தொடங்கினால் அரைத்த மாவையே அரைப்பதாக இருக்குமே தவிர புதியதாக ஒன்றும் இருக்காது. மேலும் தொடர்புள்ளவகையிலும், தொடர்பில்லாத வகையிலும் வெகுவாக விமர்சிக்கப்பட்ட விமர்சனங்களை மீண்டும், மீண்டும் விமர்சித்து \"ஆத்ம தர்மம் போன்ற இதழின், ஆழ்கடல் சென்று பார்க்கும் வாசகர்களின் பொன்னான நேரத்தை வீணாக்குவதில் எனக்கு விருப்பமில்லை. எந்த மார்க்கத்தில் அந்த மகா தபஸ்வி (பாகுபலி) யுகத்தின் தொடக்கத்தில் சென்றாரோ, எவருடைய வரலாறு ஆயிரம் ஆண்டுகளாக மட்டுமல்ல, மாறாக யுகத்தின் தொடக்கத்திலிருந்தே ஆக்கபூர்வமான ஊக்கம் அளித்து வருகிறதோ, எவை நம்மையெல்லாம் அம் மார்க்கத்தின்பால் ஊக்குவிக்கின்றனவோ , அத்தகைய விமர்சனங்களையே விமர்சிக்க விரும்புகிறேன்.\nபூமி சாம்ராஜ்யததை இழந்த பிறகு அனைத்தையும் துறக்கவேண்டி நேருகிறது ; ஆனால் பாகுபலி சாம்ராஜ்யத்தை வென்ற பிறகு துறந்து சென்றார். வெற்றி கண்டு துறப்பதில் காணப்படும் அழகும், பற்றற்ற தன்மையும் தோல்வி கண்டு துறப்பதில் எங்கு காணப்படுகின்றன பாகுபலியின் தியாகம் , ஏதும் கிடைக்காததால் ஏற்பட்டதல்ல, எல்லாம் கிடைத்த பின் செய்த தியாகம் ஆகும். வைராக்ய நிலை உச்சகட்டத்தில் இருந்தது. பாகுபலியின் ஷமை (பொறுமை) வேறு வழியின்மையால் மகாத்மா காந்தி, என்ற பெயர் பெற்றுக்கொள்வதல்ல, மாறாக 'வீரபுருடனின் அலங்காரமாக' அது (ஷமை) விளங்கியது.\nஇந்த பரந்த சிலை வரம்பில் தோல்வல்லமையைப் பெற்றிருந்தவனுடையது மட்டுமன்று, வரம்பில் ஆன்ம பலம் பெற்றவனுடையதும் ஆகும். அவர் பௌதனபுரத்து மன்னனாக இருந்து சக்கரவர்த்தி பரதனுடன் போரிட்டபோது அவருடைய தோல்வல்லமை காணப்பட்டது. ஆனால் இந்தச் சிலை பௌதனபுரத்து மன்னனுடைய உருவம் அல்ல , பெறும் தபஸ்வி, முனிபுங்கர், பாகுபலியின் உருவமாகும் ; இதில் அவருடைய இணையற்ற தவத்தின் கம்பீரத்தோற்றம் பளிச்சிடுகிறது. அவரைப் போன்ற தன்மானமும், கொள்கையில் உறுதியும் கொண்டவர் வரலாற்றிற்கு அர��யர் ; புராணங்களின் ஏடுகளிலும் காண முடிவதில்லை.\nஇவர் வெறும் தியாகி, தபஸ்வி, பற்றற்றவர் மட்டுமல்ல, கொள்கையில் மாறாத உறுதி உடையவர். எந்நிலையிலும் பின்புறம் திரும்பிப் பார்க்கக் கற்றதே இல்லை போலும் \nபோரில் ஈடுபட்டார் என்றால் தொடர்ந்து ஈடுபட்டே இருந்தார். வெற்றித் திருமகளை மணந்த பிறகே ஓய்வு பெற்றார். எப்போது தன்னில் தோய்ந்தாரோ, தன் பேரானந்தத்தில் மூழ்கினாரோ, அப்படி மூழ்கின அவர் மீண்டும் புறத்தைப் பார்க்கவே இல்லை. பிறகு என்ன வினைப் பகைவர்களை வென்று அனந்த சதுஷ்டயங்களைப் பெற்று இந்த யுகத்தின் தொடக்கத்தில் முக்தி அடைந்தார். பாகுபலி திகம்பர நிலையை அடைந்து தன்னுள் தோய்ந்தபின் அவர் வெளியே வரவே இல்லை ; சில சமயம் சைதன்ய உபயோகம் ஆன்மாவினின்றும் விலகினாலும், மீண்டும் அதிலேயே தோய்ந்துவிட முழு ஆற்றலோடு புருஷார்த்தத்தில் ஈடுபட்டார். ஓராண்டு வரை ஆன்மாவில் தோய்ந்திருக்கும் நிலையிலேயே இருந்தார். அல்லது ஆன்மாவில் தோய்ந்திருக்கும் முயற்சியான பயனுள்ள அனந்த புருஷார்தத்தில் ஈடுபட்டிருந்தார்.\nதீஷைக்குப் பிறகு ஆகாரம் ஏற்பது, ஆகாரத்திற்குச் செல்வது, போன்றவை ஒருபுறம் இருக்கட்டும், ஆகாரம் கொள்ளவேண்டும் என்ற எண்ணங்கூட அவரைத் தொட்டுப் பார்த்ததில்லை. ஓராண்டுவரை ஏன் அவர் இன்றுவரை -- ஆன்மாவில்தான் தோய்ந்திருக்கிறார். ஓராண்டு என்பது அவருடைய சாதனையின் உயர்ந்த பட்ச காலம், அதன் பிறகு அவருடைய சாதனை சித்தியாகி விட்டது. இன்றுவரை மட்டுமல்ல, தொடர்ந்து அனந்த காலம் வரை அவ்வடிவமாகவே இருப்பார்.\nஇந்த பரந்த சிலை வரம்பில் தோல்வல்லமையைப் பெற்றிருந்தவனுடையது மட்டுமன்று, வரம்பில் ஆன்ம பலம் பெற்றவனுடையதும் ஆகும். அவர் பௌதனபுரத்து மன்னனாக இருந்து சக்கரவர்த்தி பரதனுடன் போரிட்டபோது அவருடைய தோல்வல்லமை காணப்பட்டது. ஆனால் இந்தச் சிலை பௌதனபுரத்து மன்னனுடைய உருவம் அல்ல , பெறும் தபஸ்வி, முனிபுங்கர், பாகுபலியின் உருவமாகும் ; இதில் அவருடைய இணையற்ற தவத்தின் கம்பீரத்தோற்றம் பளிச்சிடுகிறது. அவரைப் போன்ற தன்மானமும், கொள்கையில் உறுதியும் கொண்டவர் வரலாற்றிற்கு அரியர் ; புராணங்களின் ஏடுகளிலும் காண முடிவதில்லை.\nஇவர் வெறும் தியாகி, தபஸ்வி, பற்றற்றவர் மட்டுமல்ல, கொள்கையில் மாறாத உறுதி உடையவர். எந்நிலையிலும் பின்புறம் ��ிரும்பிப் பார்க்கக் கற்றதே இல்லை போலும் \nபோரில் ஈடுபட்டார் என்றால் தொடர்ந்து ஈடுபட்டே இருந்தார். வெற்றித் திருமகளை மணந்த பிறகே ஓய்வு பெற்றார். எப்போது தன்னில் தோய்ந்தாரோ, தன் பேரானந்தத்தில் மூழ்கினாரோ, அப்படி மூழ்கின அவர் மீண்டும் புறத்தைப் பார்க்கவே இல்லை. பிறகு என்ன வினைப் பகைவர்களை வென்று அனந்த சதுஷ்டயங்களைப் பெற்று இந்த யுகத்தின் தொடக்கத்தில் முக்தி அடைந்தார். பாகுபலி திகம்பர நிலையை அடைந்து தன்னுள் தோய்ந்தபின் அவர் வெளியே வரவே இல்லை ; சில சமயம் சைதன்ய உபயோகம் ஆன்மாவினின்றும் விலகினாலும், மீண்டும் அதிலேயே தோய்ந்துவிட முழு ஆற்றலோடு புருஷார்த்தத்தில் ஈடுபட்டார். ஓராண்டு வரை ஆன்மாவில் தோய்ந்திருக்கும் நிலையிலேயே இருந்தார். அல்லது ஆன்மாவில் தோய்ந்திருக்கும் முயற்சியான பயனுள்ள அனந்த புருஷார்தத்தில் ஈடுபட்டிருந்தார்.\nதீஷைக்குப் பிறகு ஆகாரம் ஏற்பது, ஆகாரத்திற்குச் செல்வது, போன்றவை ஒருபுறம் இருக்கட்டும், ஆகாரம் கொள்ளவேண்டும் என்ற எண்ணங்கூட அவரைத் தொட்டுப் பார்த்ததில்லை. ஓராண்டுவரை ஏன் அவர் இன்றுவரை -- ஆன்மாவில்தான் தோய்ந்திருக்கிறார். ஓராண்டு என்பது அவருடைய சாதனையின் உயர்ந்த பட்ச காலம், அதன் பிறகு அவருடைய சாதனை சித்தியாகி விட்டது. இன்றுவரை மட்டுமல்ல, தொடர்ந்து அனந்த காலம் வரை அவ்வடிவமாகவே இருப்பார்.\nஇன்று கோடிக்கணக்கான கண்கள் பகவான் பாகுபலி பிரதி பிம்பத்தை (சிலையை) வியப்புடன் காண்கின்றன. ஆனால் அவர் எப்போது ஒருமுறை கண்களை மூடினாரோ, அதுமுதல் இன்றுவரை திறக்கவே இல்லை. கண் இருந்தும், அதைத் திறக்காமலேயே அவர் எல்லாவற்றையும் பார்க்கலானார். அறியலானார் ; சிறிது காலத்திற்குப் பிறகு, தன்னுடைய அவசியமின்மையை உணர்ந்து, கண்கள் மட்டுமல்ல, கண்களுக்கு ஆதாரமாக இருந்த உடலும் நீங்கி விட்டது. அப்போது அவர் 'விதேக' ராகிவிட்டார். (விதேகம் = உடல் இல்லாதவர்)\nஇந்த பரந்த ஜினபிம்பம் - படிமம் அவர் ஆன்மாவில் தோய்ந்திருந்தபோது இருந்த நிலை. பரம பவித்ரமான ' நக்ன' திகம்பர நிலைக்கு இது இணையற்ற ஜினபிம்பம், திகம்பர நிலையின் சாதனைக்கு எடுத்துக்காட்டாக இருப்பதுடன், ஒருபுறம் உலகை திகம்பர நிலைக்கு ஈர்த்துக் கொண்டிருக்கிறது. மறுபுறம் திகம்பர நிலை விளையாட்டல்ல என்பதையும் உணர்த்துகிறது. விந்திய மலை மீது வீற்றிருக்கிற, செடி கொடிகளால் சூழப்பட்டிருக்கிற இந்த பரந்த திகம்பர ஜினபிம்பத்தை நிறுவியதன் நோக்கம், ஆசாரத்தில் குறைந்த திகம்பரர்களுக்கு திகம்பர சாதுக்களின் உறுதி மிக்க வடிவத்தைக் காண்பிப்பது கூட காரணமாக இருக்கலாம் என்றால் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஏனெனில் அப்போதே ஆசாரத்தில் குறைபாடுகள் தோன்றத் துவங்கிவிட்டன.\nஒன்பதாவது நூற்றாண்டில் தலைசிறந்து விளங்கிய ஆசாரிய குணபத்திரர் ஆத்மானு சாசனத்தில் திகம்பர முனிகள் நகர வாழ்வில் காட்டும் ஆர்வத்தை விமர்சிக்கும் வகையில் கூறுகிறார்.\nஆசாரிய குணபத்திரர் ஆத்மானு சாசனத்தில்,\nஇதஸ் ததஸ்ச த்ரஸ்யந்தோ, விபாவர்யாம் யதா ம்ருகா :\nவனாத் விசந்த்யுப கிராமம். கலௌ கஷ்டம் திபஸ்வின :\n\" எப்படி இங்குமங்கும் பயந்த நரி இரவில் காட்டை விட்டு கிராமத்திற்கு அருகில் வந்து விடுகிறதோ, அதுபோன்ற இந்த கலிகாலத்தில் முனிகள் கூட காட்டை விட்டு கிராமத்திற்கு அருகில் வசிக்கத் தொடங்கி விட்டார்கள். இது வருந்தத் தக்க விஷயம்.\nநகர வாழ்க்கை, இன்ப அனுகூலங்களால் ஈர்த்துள்ள திகம்பரர்களுக்கு , வனாந்திரங்களில் மலை உச்சிமீது கொடி - புதருகளால் சுற்றப்பட்ட முனி நிலையை இந்தச் சிலை நிச்சயமாக சுட்டிக் காட்டுகிறது. சிலை வடிப்பதில் இதை வடித்தவர் உள்ளத்தில் மேற்கண்ட எண்ணம் இருந்திருக்கலாம். இல்லறத்தான் முனிபுங்கர்களுக்கு ஏதேனும் சொல்ல விரும்பினால் அதற்கு இதைவிட அழகிய உருவம் வேறு என்னவாக இருக்க முடியும் இல்லையேல் அவர் இருபத்துநான்கு தீர்த்தங்கரர், அரஹந்த நிலையின் சிலைகளை ஏன் நிறுவ்வில்லை இல்லையேல் அவர் இருபத்துநான்கு தீர்த்தங்கரர், அரஹந்த நிலையின் சிலைகளை ஏன் நிறுவ்வில்லை முனிகள் முன், ஒரு முன் மாதிரியை வைக்கவே முனிநிலை சிலை வடிக்கப்பட்டதென்று தோன்றுகிறது ; ஏனென்றால் அரஹந்தருடைய சிலையைக் கொடிகளால் சுற்றப்பட முடியாது. முந்திய பரம்பரையினின்றும் விலகி, முனிபுங்கவர் பாகுபலியின், கொடிகளால் கட்டப்பட்ட சிலையை நிறுவியதில் ஏதோ ஒரு சிறப்புக் காரணம் நிச்சயம் இருக்க வேண்டும்.\n*திகம்பர நிலைமீது வெறுப்பும், நம்பிக்கையின்மையும் உள்ளவரிடையே திகம்பர முனிகள் தங்கு தடையின்றி விஹாரம் செய்வதில் எப்போதும் பல தடைகள் இருந்து வந்துள்ளன ; பத்மாசன முத்திரை (உட்கார்ந���த நிலை) யில் உள்ள திகம்பர ஜினபிம்பங்களை சுவேதாம்பர மாக்குவது கூட நிகழ்ந்துள்ளது. இப்படிப்பட்ட ' நக்ன திகம்பர கட்காசன ' (நின்ற நிலை) பரந்த சிலை வடிக்கப்பட்டு 'நக்ன நிலை' (பிறந்த நிலை) தெளிவாக இருப்பதால் சுவேதாம்பர மயமாக்க முடியாமலும், ' நக்ன' திகம்பர முனிகளின் தங்கு தடையில்லாத விஹாரத்திற்கு எடுத்துக் காட்டாக அமையட்டும் என்று சிலை வடித்தவர் உள்ளத்தில் ஒரு காரணம் இருந்திருக்கலாம்.\nஇந்தப் பெருமைமிக்க உண்மைகள் வெளிப்பட்டதில் ருசி இல்லாதவர் இந்த ஊகங்கள் எல்லாம் என்னுடைய (ஆசிரியர்) கற்பனைகளாகும் என்றும் சொல்லலாம். ஆனால் நான் சொல்லுவது என்னவென்றால் சாமுண்டராயன் போன்ற சிறந்த நுண்ணறிவு படைத்த, அரசியல் வல்லமையுடைய அமைச்சனுக்கு பாரத நாட்டின் ஒற்றுமை, திகம்பர முனைகளின் சிறப்பு அவர்களது தடையில்லாத விஹாரம் போன்ற பெருமை மிக்க விஷயங்கள் பால் விழிப்புணர்வு இருந்திருக்கும் என்பது மட்டுமல்ல, அது இருக்க வேண்டியது மிக்க அவசியமும், இயல்பும் ஆகும்.\nமேலும் பழக்கவழக்கம் என்று தலைகீழான பயன்ற்ற செவிவழி வதந்திகளுக்கு உண்மை வடிவம் கொடுத்து நாம் பரப்பத் தயங்காதபோது, அறிவிற்கு இசைந்த சத்தியத்திற்கு மிக அருகில் உள்ள ஆக்கபூர்வகமான ஊக்கம் அளிக்கக் கூடிய, வழிகாட்டியாக உள்ள இத்தகைய உண்மைகளுக்கும் தக்க அளவு பெருமை கொடுத்தே ஆக வேண்டும்.\nநாம் இந்தப் புனித சந்தர்ப்பத்தில் பரந்த இந்த ஜினபிம்பம் காட்டும் பெருமைமிக்க குறிப்பைப் புரிந்து கொள்ள முடிந்தால், வாழ்க்கையில் இதனின்றும் ஏதாவது கற்க முடிந்தால், நம்முடைய இந்த உற்சவம் பயனுள்ளதாக இருக்க முடியும், மேலும் ஒற்றுமை என்ற கயிற்றால் கட்டவும் படுவோம், எனவே ஒழுக்கச் சிதைவினின்றும் விலகி நின்று திகம்பர நிலையின் உண்மையை, பெருமையை நிலை நிறுத்துவோம்.\nமேற்கண்ட ஆய்வுக் குறிப்புகள், சிலை, சிற்பி, சிலையை நிறுவியவர் எழுப்பிய எண்ணங்களாகும். இனி சிலை வடிவில் உள்ள பகவான் பாகுபலியின் வாழ்க்கை நிகழ்ச்சிகளைச் சற்று பார்ப்போம்.\nவீரன் பாகுபலியின் வாழ்க்கை நிகழ்ச்சிகளில் மிக அதிகமாக எல்லோராலும் பேசப்படுவது- பரதர், பாகுபலி யுத்தம். இரு தரப்பு சேனைகள் போர்க்களத்தில் போர் புரிய தயாராக இருந்த போது, போர் சேனைகளுடன் அல்ல, இரு சகோதரர்களோடு ஆயுத மின்றி நடக்கவேண்டும் என��று அமைச்சர்கள் சார்பிலிருந்து செய்தி வருகிறது. இந்தச் சந்தர்பத்தில் மூவகைப் போர் முடிவாயிற்று. அவை நேத்திரயுத்தம், ஜலயுத்தம், மல்யுத்தம்.\nஇந்தச் சூழ்நிலையை ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தால் பல ஆழ்ந்த கருத்துகள் காணவரும். இந்த முடிவு குரோதம், மானம், உலோபங்களால் ஆட்கொள்ளப்பட்ட, மன்னர்களுக்கு எதிராக, விவேகம் படைத்த அமைச்சர்களின் வெற்றியைக் குறிப்பதாகும். இவ்வமைச்சர்கள் யுகத்தின் தொடக்கத்திலேயே பொருள் ,பூமி காரணமாக நடக்கப் போகும் போரை ஒரு அஹிம்சா யுத்தமாக மாற்றி விட்டார்கள். பயங்கரமான போருக்கு விளையாட்டுப் போட்டி வடிவம் கொடுத்து விட்டார்கள். வெற்றி தோல்வியில் காணக்கூடிய விளையாட்டுகளுடைய தோற்றம்(உதயம்) யுகத்தின் தொடக்கத்தில் இந்த நிகழ்ச்சியிலிருந்து தோன்றி இருந்தால் வியப்பேதுமில்லை.\nபாகுபலி பரதனை பின்னர்தான் வெற்றிகொண்டார். ஆனால் பாகுபலியின் அமைச்சர்கள் தங்களுடைய அரசியல் தந்திரங்களால் பரதனின் அமைச்சர்களை அதற்கு முன்னரே வென்று விட்டார்கள். அதாவது அவர்கள் (பாகுபலியின் அமைச்சர்கள்) பரதனுடைய அமைச்சர்களையும், பரதனையும் தங்கள் கருத்தை ஏற்கச் செய்து விட்டார்கள். ஏனென்றால் தங்களது அரசியல் தந்திரத்தால் சக்கரவர்த்தியின் சக்தியாக விளங்கும் சக்கர ரத்தினமும், சேனைகளும் இருக்கும்போதே பரதனை நிராயுதபாணியாக்கி விட்டார்கள். சக்கரவர்த்தி என்பது தனி மனிதன் பெயரல்ல; மாறாக எல்லாச் சுற்றமும் சேர்ந்தவன்தான் சக்கரவர்த்தி எனப்படுகிறான். தான் செய்த தவறு மூவகைப் போரிலும் தோல்வியுற்ற பிறகே பரதனுக்குத் தெரிய வந்தது. இதனால்தான் இறுதியில் வெகுண்டு சக்கர ரத்தினத்தை ஏவி விட்டான். போருக்கு முன் அமைச்சர்கள் கூறிய நிபந்தனையை ஏற்க வேண்டிய கட்டாயம் ஏதும் இல்லை.\nஆறு கண்டம் பரதன் முன் அல்ல, பரத சக்கரவர்த்தியின் முன் வணங்கி இருந்தன. பாகுபலியினுடன் பரதசக்ரவர்த்தி அல்ல வெறும் பரதன்தான் போர் புரிந்து கொண்டிருந்தான்.\nஇன்னும் கொஞ்சம் ஆழத்திற்குச் செல்லும்போது மேலும் பல புதிய இரகசியங்கள் காணப்படுகின்றன. இந்த இரகசியங்கள் உங்களுக்கும் ஏற்புடையதாக இருக்கலாம்.\nஇரு தரப்பு அமைச்சர்களும் போரைத் தவிர்க்க விரும்பினார்கள். \"மக்களோ - போர் வீரர்களோ ஏன் மடிய வேண்டும், இரு சகோதரர்களே.......\" இப்படித் த��்கள் எஜமானனிடம் நம்பிக்கை வைத்துள்ள அமைச்சர்கள் எப்படி நினைக்க முடியும் ஆகவே அவர்கள் முடிந்த வகையில் போரைத் தவிர்க்க விரும்பினார்கள். அரசைக் கைப்பற்றுவதிலோ, அடிமையை ஏற்பதிலோ அவ்வளவு சிக்கல் இல்லை. எவ்வளவு மான அவமானத்தின் பால் இருந்தது என்று அவர்கள் உணர்ந்திருந்தார்கள். பிரச்சனை மரியாதையைப் பற்றியது, மீசையைப் பற்றியது ஆகவே அவர்கள் முடிந்த வகையில் போரைத் தவிர்க்க விரும்பினார்கள். அரசைக் கைப்பற்றுவதிலோ, அடிமையை ஏற்பதிலோ அவ்வளவு சிக்கல் இல்லை. எவ்வளவு மான அவமானத்தின் பால் இருந்தது என்று அவர்கள் உணர்ந்திருந்தார்கள். பிரச்சனை மரியாதையைப் பற்றியது, மீசையைப் பற்றியது பூமியைப் பற்றியது அல்ல தலை வணங்குவதோ, தலை வணங்காததோ அல்ல ஏனென்றால் தன் மூத்த சகோதரர் என்ற முறையில் பாகுபலி நமஸ்காரம் செய்யத் தயாராக இருந்தார். மேலும் சக்கர ரத்தினத்தின் மார்கம் தடைபடாமல் இருந்திருக்குமேயானால் பாகுபலியை வயப்படுத்த வேண்டுமென்ற எண்ணமே பரதனுக்கு உதித்திருக்காது. பரதன் பாகுபலியை வயப்படுத்தி அடிமையாக்க விரும்பவில்லை. மாறாக வலது கையாக்கிக் கொள்ளவே விரும்பினான். பாகுபலியும் அன்புடன் சக்கரவர்த்திக்கு ஒத்துழைத்து இருக்கக் கூடும். அங்கு அவமானமல்ல பெரும் சிறப்பு நடைபெற இருந்தது.\nசிக்கல் பெரிதல்ல, தவிர்க்க விரும்பி இருந்தால் கூடிப்பேசி சுலபமாக தவிர்த்திருக்கலாம். ஆறு கண்டத்திற்கும் சக்கரவர்த்தி ஒருவன்தான் என்றால், அவனைத் தவிர்த்து மற்ற அனைவரும் அடிமைகளா என்ன ஒரு சக்கரவர்த்தியின் சாம்ராஜ்யத்தில் இலட்சக்கணக்கான சரமசரீரிகள், (கடைசி உடலைப் பெற்றுள்ளவர்கள், அதே பிறவியில் முக்தி யடைபவர்கள்) இருக்கிறார்கள். அப்படியானால் அவர்கள் எல்லோரும் தன் மானத்தை விற்று இருப்பார்களா ஒரு சக்கரவர்த்தியின் சாம்ராஜ்யத்தில் இலட்சக்கணக்கான சரமசரீரிகள், (கடைசி உடலைப் பெற்றுள்ளவர்கள், அதே பிறவியில் முக்தி யடைபவர்கள்) இருக்கிறார்கள். அப்படியானால் அவர்கள் எல்லோரும் தன் மானத்தை விற்று இருப்பார்களா மித்யா திருஷ்டிகள் இராஜ்யத்தில் கூட சம்யக் திருஷ்டிகளும், விரதிகளும் தன்மானத்தோடு இருக்கமுடிகிறது என்றால்----- ஏன் இருக்கவேச் செய்கிறார்கள் என்றால் -- சம்யக்திருஷ்டியான மூத்த சகோதரன் பரதன் சக்ரவர்த்தியாக இருக்கும் நாட்டில் பாகுபலியின் தன்மானம் எப்படி மாசு பெறமுடியும்.\nதூதர்கள் மூலம் பேசுவதால் சில சமயம் பேச்சு வார்த்தை சுமுகமாக முடிவதில்லை. மாறாக சுமுகமான பேச்சு கூட தகர்ந்து விடுகிறது. இங்கு நடந்ததும் அதுதான்.\nபரதன் பாகுபலியைத் தானே சந்தித்து அன்பாக அவர் முன் தன் விருப்பத்தைத் தெளிவு படுத்தியிருந்தால் பாகுபலி சுலபமாக அப்போதே ஒரு சமாதான திட்டத்தை வைத்திருக்கக் கூடும். ஆகவே அமைச்சர்கள், இரு சகோதரர்களும் நேருக்கு நேர் ஏன் சந்திக்கக்கூடாது என்று நினைத்தார்கள். அவர்கள் கண்கள் இரண்டும் கலக்கும்போது துவேஷம் அனைத்தும் கரைந்து விடும். பாசம் பொங்கிவரும் சிக்கலுக்கான சமாதானம் சுலபமாக கிடைத்துவிடும். நேத்ரயுத்தம் என்பது கண்ணோடு கண் கலக்கச் செய்யும் ஒரு நாடகமேயன்றி வேறில்லை.\nஎவருடைய உள்ளத்தில் குற்றம் நிறைந்திருக்குமோ அவருடைய கண்கள் கீழ் நோக்காமல் இருக்க முடியாது. பரதனுடைய கண்கள் பலவீனமானவை. ஆகவே அவை கீழ் நோக்கின என்று கூறமுடியாது. ஏனென்றால் சக்கரவர்த்தியின் கண்கள் எல்லோரையும்விட பலம் பொருந்தியவை. ஆயினும் அவருடைய மனதில் தந்தை விருஷபதேவரால் அளிக்கப்பட்ட, பாகுபலிக்குச் சொந்தமான பூமியை அபகரித்துக் கொள்ளவேண்டுமென்ற தீய, எண்ணம் இருந்ததால் சக்கரவர்த்தியின் கண்கள் கீழ்நோக்கின.\nதாம் நினைத்தபடி நடைபெறாததால் அமைச்சர்கள் யோசித்தார்கள். இருவரும் சூடாகவே உள்ளனர். மான கஷாயத்தால் நினைவிழந்தவர்கள் முகத்தில் தண்ணீர் தெளித்தால் சுய உணர்வுக்கு வருவார்கள் என்ற நினைப்பில் \"ஜலயுத்தம்\" நீர் விளையாட்டுப் போட்டி வைத்தார்கள். ஏனென்றால் நீரில் இறங்கிவிட்டால் இருவரும் தணிந்து விடுவார்கள், நீர் முகத்தில் தெளிக்கப்பட்டதும் உணர்வுக்கு வந்துவிடுவார்களானால் யுத்தம் சந்திப்பில் முடிந்துவிடும். ஆனால் இங்கு வெற்றி கிடைக்கவில்லை. அதாவது மல்லயுத்தம் நடந்தது.\nஇருவருடைய உடலிலும் ஒரு தந்தையின் இரத்தம் ஓடிக்கொண்டிருக்கிறது. எப்போது அவர்கள் ஒருவருக்கொருவர் பிடியில் சிக்கிக் கொள்வார்களோ அப்போது உடல் வியக்கத்தக்கச் செயலை காண்பிக்காமல் இருக்காது. இப்படி இருதரப்பு அமைச்சர்களுக்கும் நம்பிக்கை இருந்தது. அதில் வெற்றியும் பெற்று விட்டார்கள். பாகுபலியின் துவேஷம், வெகுளி, ராக பாவமாக (பாசமாக) மா���ியது. அவர் பரதனை தலைமீது தூக்கிக் கொண்டார். ஆனால் கீழே எறியவில்லை. விரும்பினால் கீழே எறிந்திருக்க முடியும். அவரைத் தோல்வி காணச் செய்திருக்கலாம், ஆனால் வெற்றி பெற வேண்டுமென்ற எண்ணம் இருக்கவில்லை. சகோதரன்பால், பூஜ்ய சகோதரன்பால் விநயபாவம் தோன்றிவிட்டது. ஆகவே அவரை தோல்வியுறச் செய்யவில்லை. ஆனால் போர், தீர்ப்பு இல்லாமலே முடிந்து விட்டது. ஏனென்றால் எதனால் வெல்ல விரும்பினாரோ, பாகுபலியின் அந்த 'மானகஷாயம்' உருகிவிட்டது.\nபரதன் தோல்வியுறவில்லை என்றாலும் அவர் தோல்வியின் எல்லைக்குச் சென்று தோல்வி உணர்வைக் கொண்டார். அவருடைய குரோதம் வீறுகொண்டெழுந்தது. விவேகம் மறைந்து விட்டது. அவருடைய சக்ரவர்த்தித்வநிலை அலைமோத ஆரம்பித்து விட்டதுதான் தாமதம், சக்ர ரத்தினத்தை ஏவினான். சைதன்யசுபாவமுடைய பரதன் விவேகத்தை இழந்து விட்டான். ஆனால் ஜட சக்ரரத்தினம் தன் சுபாவத்தை இழக்கவில்லை. அது பாகுபலியை நேசித்தது. ஆனால் அவர் கையில் (பாகுபலி) இருக்கவில்லை. திரும்ப வந்தது பரதன் கைக்கே.\nஇப்படிச் சக்கரம் தன் முடிவைத் தெரிவித்துவிட்டது. அதாவது சக்கரவர்த்தி பரதனே, பாகுபலி அல்ல. பரதனைத் தழுவியதால் பாகுபலியின் துவேஷம் பாசமாக, பாசம் வைராக்கியமாக மாறிவிட்டது.\nஇவ்வாறு பரதன் சக்கரவர்த்தியானார். பாகுபலி அவருக்கும் (பரதனுக்கும்) பூஜ்யரானார்.\nபாகுபலியின் இந்த மிக உயர்ந்த இரகசியம் நிறைந்த வாழ்க்கை நிகழ்ச்சியிலிருந்து தற்போதைய சந்தர்பத்தில் நாம் கற்றுக்கொள்ள வேண்டியது இதுதான். அதாவது, தவறான வதந்திகளால் நமக்குள் உண்டான பிரச்னைகளை நேருக்கு நேர் அமர்ந்து பேசி சமாதானம் காண்போமானால் வீணான மோதல்களிலிருந்து பெரும்பாலும் தப்பிக்கலாம். நாசத்தனமான போர்நிலையை அஹிம்சாவடிவமான போட்டிகளாக மாற்றி அமைத்து உலகை அழிவினின்றும் காப்பாற்ற முடியும்.\nபகவான் பாகுபலியின் பாதங்களில் நூறாறு முறை வணங்கி இந்த மகோற்சவம் நம்முடைய ஒற்றுமையை உறுதிப்படுத்தட்டும். திகம்பர நிலையின் பெருமையை உயர்த்தட்டும் ; நம் எல்லோருக்கும் \"பகவான் பாகுபலி\" யின் வழியில் முன்னேறிச் செல்வதற்கு தூண்டுகோலாக இருக்கட்டும் என்ற பவித்ர எண்ணத்துடன் ஓய்வு பெறுகிறேன்.\nதன்னுள்ளே நின்று தன்னைத்தான் நரகத்துள் உய்க்கும்,\nதன்னுள்ளே நின்று தன்னைத்தான் துறக்கத்து வை���்கும்,\nதன்னுள்ளே நின்று தன்னைத்தான் தடுமாற்றுள் உய்க்கும்,\nதன்னுள்ளே நின்று தன்னைத்தானே சித்தி யகத்துவைக்கும்.\nதான் எனப்படுவது எட்டுவினை விட்ட தன்மை தன்கண்,\nஊனமில் அனந்த நாண்மை இருமையும் ஒருமையாக்கி,\nயான் எனது நீங்கும் வினையன்றி யாக்கை சுற்றம்,\nயான் எனது என்ன நீங்காது எண்வினைத் தொடரும் என்றான்.\nஐந்தலை அரவம் தன்வாய், ஐந்துடன் கலந்தநஞ்சில்\nதுன்பம் ஓர் கடிகை அல்லால், துஞ்சினால் தொடர்ந்திடாதாம்.\nஐம்பொறி அரவம் தன் வாய், ஒன்றினால் ஆயநஞ்சு\nதுஞ்சினால் அநேக காலம், தொடர்ந்து நின்றடுங்கள் கண்டீர்.\nபரத சக்ரவர்த்தி ஜெயின் சாஸ்திரி\nஸ்ரீ குந்த குந்த-- கஹான் திகம்பர் ஜைன் தீர்த்த சுரக்ஷா டிரஸ்ட்,\nஜைன இலக்கிய ஆராய்ச்சி நிலையம்,\n[குறிப்பு:- இச்சிறு நூல் 1981 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நடந்த ஆயிரம் ஆண்டு பெருவிழா வைபவத்தை முன்னிட்டு, பகவான் பாகுபலியை போற்றி புகழ்ந்து ,டாக்டர் ,ஹுகம்சந்த் பாரில் அவர்களால் வெளியிட்ட படைப்பு ஆகும்\nPopular Posts - பிரபலமானவைகள்\nMADIYAJI HILL TEMPLES - மடியாஜி குன்று ஜினாலயங்கள்\nKattuchithamur - காட்டு சித்தாமூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.goldstarsnews.com/tamilnews_all.php?id=3", "date_download": "2020-03-30T15:58:43Z", "digest": "sha1:CUYCQVBTDRMKT427L5IX7SPCISGYJG4V", "length": 34855, "nlines": 201, "source_domain": "www.goldstarsnews.com", "title": " Goldstars News", "raw_content": "\nஆபத்தான நிலையில் அமெரிக்க போர்க்கப்பல் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரிக்கின்றது\nசீனாவில் 3 நாட்களின் பின் கொரோனா தொற்று ; வெளிநாட்டவர்களுக்கு தடை\nபொறிஸ்ஜோன்சனிற்கு கொரோனா வைரஸ் - மருத்துவபரிசோதனையில் உறுதி\nஏற்படவுள்ள உணவு பற்றாக்குறை சவாலை எதிர்க்கொள்ள விவசாயத்துறை அபிவிருத்தி செய்யப்படும்\nஅரசாங்கத்தை எச்சரித்து 13 யோசனைகளை முன்வைத்தார் ரணில்\nஅரச மருந்தகங்களை தவிர ஏனைய மருந்தகங்கள், சுப்பர் மார்க்கெட்டுகளை மூட உத்தரவு\nயாழில் கொரோனா தொற்று என்ற சந்தேகத்தில் ஒருவர் அடையாளம்\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 29 ஆனது\nகொரோனா பாதிப்பு: அதிமுக எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் நிதியுதவி கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக, அதிமுக எம்.பி.க்கள்., தலா ரூ.1 கோடியும், எம்.எல்.ஏ.க்கள் ரூ.25 லட்சம் நிதியுதவி அளிப்பார்கள் என �....\nசமூக விலகல் முறை கட்டாயம்: முதல்வர் உத்தரவு\nமளிகை கடைகளிலும், காய்கறி கடைகளிலும் சமூக விலகல் முறையை தீவிரமாக பின்பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு முதல்வர் இ.பி.எஸ்., உத்தரவிட்டுள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணம�....\nகொவிட் - 19 வைரஸை வூஹான் வைரஸ் அல்லது சீன வைரஸ் என்று வர்ணிக்கக்கூடாது\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அண்மையில் செய்த அவமதிப்புக்கு வெளிப்படையான ஒரு பதிலடியாக செவ்வாயன்று விடுத்த அறிவிப்பில் சீன அரசாங்கம் கொரோனாவை சீன வைரஸ் என்றோ அல்லது வூஹான் வைர�....\nவருமான வரி கணக்கு, ஜிஎஸ்டி தாக்கலுக்கு அவகாசம்\nகொரோனா அச்சுறுத்தல் காரணமாக கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில், வருமான வரி கணக்கு தாக்கல், ஜிஎஸ்டி தாக்கல், ஆதார் பான் இணைப்பிற்கான கால அவகாசம் ஜூன் 30 வரை நீட்டிக்கப்படுவதாக மத்தி....\nதமிழகத்தில் அமலுக்கு வந்தது 144 தடை உத்தரவு\nகொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் ஏற்கனவே அறிவிக்கப் பட்டிருந்த 144 தடை உத்தரவு தமிழகத்தில் அமலுக்கு வந்தது. இந்த உத்தரவு இன்று மாலை 6 மணி முதல் ஏப்ரல்1 ஆம் தேதி காலை 6 மணி வரையில் நடைம....\nவரும் 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு; மோடி\nகொரோனா பரவல் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக இன்று (24 ம் தேதி ) இரவு வானொலி மற்றும் தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரயைாற்றினார். வரும் 21 நாட்களுக்கு நாடு ம....\nகை தட்டல் ஒலித்தது; நாடே அதிர்ந்தது\nநாடு முழுவதும் கொரோனா ஒழிப்பில் சேவை செய்து வரும் டாக்டர்கள், சுகாதார பணியாளர்கள், செவிலியர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக பிரதமர் மோடி விடுத்த அழைப்பை ஏற்று மக்கள் இன்று (மார்ச் 22) மா....\n1,200 படுக்கை வசதியுடன் மருத்துவமனை; குஜராத் அரசு\nகொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தவர்களுக்கு, பிரத்யேகமாக சிகிச்சையளிக்க ஆமதாபாத்தில் 1200 படுக்கை வசதிகளுடன் மருத்துவமனை தயாராக உள்ளதாக குஜராத் அரசு தெரிவித்துள்ளது. கொரோனா நோய்....\nநாடு முழுவதும் மார்ச் 31 வரை பயணிகள் ரயில் ரத்து\nகொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக மார்ச் 31 வரை நாடு முழுவதும் அனைத்து பயணிகள் ரயில் சேவைகளும் ரத்து செய்வதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. கடந்தாண்டு டிசம்பரில் சீனாவின் வூஹான் ....\nமிகப்பெரிய போராட்டத்தின் தொடக்கம்: மோடி\nஇன்று நாம் கடைபிடித்த சுய ஊரடங்கை வெற்றியாக கருதாமல் மிகப்பெரிய போரா���்டத்தின் ஒரு தொடக்கமாக எடுத்துகொள்ள வேண்டும் என பிரதமர் மோடி டுவிட்டரில் தெரிவித்துள்ளார். மோடி டுவிட்டரில் தெ�....\nஞாயிற்றுக்கிழமை இந்தியாவில் பொதுமக்கள் ஊரடங்கு\nஞாயிற்றுக்கிழமை இந்திய மக்களை மக்கள் ஊரடங்கு ஒன்றை கடைப்பிடிக்குமாறு இந்திய பிரதமர் நரேந்திரமோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். நாட்டு மக்களிற்கு ஆற்றிய உரையில் இந்திய பிரதமர் இந்த வே....\nநிர்பயாவை பாலியல் பலாத்காரம் செய்து கொலைசெய்த குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்குத்தண்டனை நிறைவேற்றம்\nடெல்லியில் நிர்பயா என்ற துணை வைத்திய மாணவி பஸ்ஸொன்றுக்குள் வைத்து பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளாகக்காணப்பட்ட 4 பேரும் டெல்லி திகார் சிறையில் இன்று �....\nமகளின் படத்தை கட்டியணைத்தேன்- நிர்பயாவின் தாயார் உருக்கம்\nநிர்பயாவை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தி அவரின் மரணத்திற்கு காரணமாகயிருந்தவர்கள் தூக்கிலிடப்பட்ட செய்தியை கேள்விப்பட்டதும் நான் எனது மகளின் படத்தை கட்டித்தழுவினேன் என நிர்பயாவின�....\nநிர்பயா குற்றவாளிகளை நாளை தூக்கிலிடலாம்: டில்லி கோர்ட் உறுதி\n'நிர்பயா' வழக்கு குற்றவாளிகளை நாளை (மார்ச் 20) தூக்கிலிட தடையில்லை என டில்லி பாட்டியாலா கோர்ட் உத்தரவிட்டுள்ளது. டில்லியைச் சேர்ந்த மருத்துவ மாணவி நிர்பயா, 2012ல், ஒரு கும்பலால் பாலியல் �....\n2.5 கோடி பேருக்கு வேலை போகும்: ஐ.நா., அபாய மணி\nகொரோனா வைரஸ் பாதிப்பால், உலக அளவில், 2.5 கோடி பேர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபைக்கான தொழிலாளர் நல அமைப்பு தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபைக்கான தொழிலாளர் ந�....\nஇந்தியாவில் கொரோனாவுக்கு 4வது பலி: தமிழகத்தில் 3வது நபருக்கு பாதிப்பு\nஉயிர்கொல்லி நோயான 'கொரோனா வைரசிற்கு' இந்தியாவில் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. மேலும், தமிழகத்தில் 3வது நபருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவில் இருந்து பரவத்தொடங்கி�....\nகொரோனா வைரசினால் பெரும் ஆபத்தை எதிர்கொள்ளப்போகின்றது இந்தியா- நிபுணர்கள் எச்சரிக்கை\nகொரோனா வைரசினால் மோசமாக பாதிக்கப்படக்கூடிய நாடாக இந்தியா மாறலாம் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர் என இந்தியாவின் என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது. ஆசியாவின் ஏனைய பகுதிகளில் வெற்றிய�....\nகொரோனா எதிரொலி: தஞ்சாவூர் பெரியகோவில் மூடல்\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வருகிற மார்ச் 31ம் தேதி வரை உலக புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவில் மூடப்பட்டது. தினமும் வழக்கம் போல் நான்கு கால பூஜைகள் நடைபெறும் என கோவில் நிர்வாகம் அறிவித�....\nஇந்திய ராணுவ வீரருக்கு கொரோனா\nலே, லடாக் பகுதிகளில் பணிபுரியும் 34 வயதான இந்திய ராணுவ வீரர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவருக்கு, மருத்துவமனையில் தனி அறையில் வைத்து சிகிச்சை அளிக்கப்ப....\nரூ.1,052 கோடி சொத்துக்கள் முடக்கம்: நிர்மலா\nநடப்பு நிதியாண்டில், வரி ஏய்ப்பு தொடர்பாக ரூ.1,052 கோடி மதிப்பிலான சொத்துக்களை வருமான வரித்துறை பறிமுதல் செய்துள்ளது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இதுகுறித்து ராஜ்யச�....\nநியமன எம்பி.,யாக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி ரஞ்சன் கோகாய், ராஜ்யசபா செல்வதை ஏற்றுக்கொண்டதன் காரணத்தை பதவியேற்பிற்கு பின்னர் விரிவாக கூறுவதாக தெரிவித்துள்ளா....\nகுடியுரிமை சட்டம் பற்றி நீதிமன்றம் கேள்வி கேட்க முடியாது: மத்திய அரசு\nகுடியுரிமை திருத்த சட்டம், சட்டப்படியானது மற்றும் அரசியல் சாசனத்திற்கு உட்பட்டது என சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், இந்த சட....\nதங்கம் விலை அதிரடி வீழ்ச்சி - சவரன் ரூ.1,096 குறைந்தது\nகொரோனா அச்சம் காரணமாக தங்கம் விலை உச்சம் தொட்டு வந்த வேளையில் அதன் பாதிப்பு மெல்ல குறைய தொடங்கி வருகிறது. சில தினங்களாக சிறிய அளவில் ஏற்ற - இறக்கத்தை சந்தித்தது. இன்று(மார்ச் 13) ஒரேநாளில்....\nவிடுதலையானதில் மகிழ்ச்சி: பரூக் அப்துல்லா\nஜம்மு: 7 மாதங்களுக்கு பின்னர் வீட்டுக்காவலில் இருந்த பரூக் அப்துல்லாவை விடுதலை செய்ய காஷ்மீர் அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்தாண்டு ஆக., மாதம் ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து ச�....\nஉலகளவில் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸ், பங்குச்சந்தைகளை நிலை குலைய செய்துள்ளது. இன்றைய வர்த்தகத்தில் வரலாறு காணாத வகையில் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதனால், வர்த்தகம் 45 நிமி....\nஇந்தியாவை சீண்டிய பிரிட்டிஷ் பொருளாதார நிபுணர்; வன்மையாக கண்டித்த நெட்டிசன்கள்\nசீனாவில், கொரோனா வைரசால் உயிரிழப்பவர���கள் மற்றும் புதிதாகப் பாதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை தற்போது குறைந்து வருவதாக, உலகச் சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதனால், கொரோனாவுக்க�....\nகொரோனா பயம்: கேரளாவில் தியேட்டர்கள் மூடல்\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கேரளாவில் நாளை (மார்ச் 11) முதல் மார்ச் 31 வரை தியேட்டர்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸிற்கு உலகளவில் ப�....\nஉலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவத் தொடங்கியுள்ளதையடுத்து நாளை (மார்ச் 9) நடைபெற உள்ள ஹோலி பண்டிகை கொண்டாட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. தலைநகர் டில்லி உள்ளிட்ட �....\nமலேசியாவில் இருந்து கோவை வந்தவருக்கு கொரோனா\nமலேசியாவில் இருந்து கோவை வந்த நபருக்கு கொரோனா நோய் பாதிக்கப்பட்டிருப்பதாக பரபரப்பு ஏற்பபட்டுள்ளது. இதனையடுத்து அந்த நபரை டாக்டர்கள் தனி வார்டில் வைத்து சிகிச்சை அளிக்கின்றனர். உலகம�....\nகொரோனா பார்த்த பார்வை: பங்குச்சந்தையில் ரூ.5 லட்சம் கோடி அவுட்\nகொரோனா வைரஸ் பீதியால் இந்திய பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி கண்டன. இன்றைய வர்த்தகத்தில் முதலீட்டாளர்களுக்கு ரூ.5 லட்சம் கோடி இழப்பீடு ஏற்பட்டுள்ளது. உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வை�....\nயெஸ் வங்கி நிறுவனர் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு\nவாராக் கடன் உள்ளிட்ட பிரச்னைகளால், யெஸ் பேங்க் கடும் சிக்கலுக்கு உள்ளாகியதையடுத்து ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. இந்தசூழ்நிலையில் யெஸ் வங்கியின் நிறுவனரும் தலைம�....\nபுல்வாமா: வெடிகுண்டு தயாரிக்க அமேசானில் ஆர்டர் செய்தது அம்பலம்\nபுல்வாமா தாக்குதலுக்கு பயன்படுத்த வெடிமருந்து தயாரிக்கும் ரசாயனங்களை அமேசான் ஆன்லைன் ஷாப்பிங்கில் வாங்கியது விசாரணையில் தெரியவந்துள்ளது. கடந்தாண்டு பிப்ரவரியில், காஷ்மீரின் புல்....\nயெஸ் வங்கியின் 49% பங்குகளை எஸ்.பி.ஐ., வாங்க முடிவு\nசிக்கலில் தவிக்கும் யெஸ் வங்கியின் 49 சதவீத பங்குகளை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (எஸ்.பி.ஐ.,) வாங்க முடிவு செய்துள்ளது. வாராக்கடன், மோசமான நிர்வாகம் உள்ளிட்ட பிரச்னைகளால் நிதி நெருக்கடியில�....\nதி.மு.க., பொது செயலர் அன்பழகன் காலமானார்\nதி.மு.க.,வில், ஒன்பது முறை பொதுச் செயலராகவும், நிதித்துறை, சுகாதாரத் துறை மற்றும் கல��வித் துறை முன்னாள் அமைச்சராகவும் பதவி வகித்த அன்பழகன், உடல்நலக் குறைவு காரணமாக, சென்னையில் நேற்று நள்�....\nதி.மு.க., பொது செயலர் அன்பழகன் காலமானார்\nதி.மு.க.,வில், ஒன்பது முறை பொதுச் செயலராகவும், நிதித்துறை, சுகாதாரத் துறை மற்றும் கல்வித் துறை முன்னாள் அமைச்சராகவும் பதவி வகித்த அன்பழகன், உடல்நலக் குறைவு காரணமாக, சென்னையில் நேற்று நள்�....\nபேடிஎம் ஊழியருக்கு கொரோனா; இந்தியாவில் 29வது நபர்\nகுருகிராமில் பேடிஎம் ஊழியர் ஒருவர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருப்பதை அந்த நிறுவனம் உறுதி செய்துள்ளது. இதனையடுத்து இந்தியாவில் கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 29 ஆக அத�....\nகொரோனா பீதி: மார்ச்-31 வரை டில்லி பள்ளிகளை மூட உத்தரவு\nகொரோனா பீதி காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டில்லியில் மார்ச்-31ம் தேதி வரை பள்ளிகளை மூட டில்லி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியாவில் இதுவரை 30 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கி இ�....\nநிர்பயா விவகாரம்- குற்றவாளிகளிற்கு 20 ம் திகதி தூக்குதண்டனையை நிறைவேற்ற உத்தரவு\nநிர்பயா விவகாரத்தில் மரணதண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளிற்கு மார்ச் 20 ம் திகதி தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என புதுடில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்றவாளிகளில் ஒருவரான �....\nகொரோனா எதிரொலி: பிரதமரின் ஹோலி பண்டிகை ரத்து\nஉலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தி வருவதால் ஹோலி பண்டிகையில் பங்கேற்பதில்லை என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலாக உள்ள உயிர்கொல்லி 'கொ....\nஜி.எஸ்.எல்.வி.,- எப் 10 ராக்கெட் ஏவுவது ஒத்திவைப்பு\nபூமியை கண்காணிக்கும், 'ஜிஐ சாட் -1' செயற்கைக்கோளை, 'இஸ்ரோ' எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம், 'ஜி.எஸ்.எல்.வி., - எப் 10' ராக்கெட் உதவியுடன், நாளை (மார்ச் 5) விண்ணில் ஏவப்பட இருந்த நில....\nஇந்தியாவில் 15 இத்தாலி சுற்றுலா பயணிகளுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு\nஇந்தியாவிற்கு வருகை தந்த இத்தாலி சுற்றுலா பயணிகளில் 15 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் தீவிர கண்காணிப்பில் �....\nகொலை குற்றச்சாட்டு: ஆம் ஆத்மி கவுன்சிலர் கட்சியிலிருந்து சஸ்பெண்ட்\nடில்லி வன்முறையின் போது, உளவுத்துறை அதிகாரி ���ொல்லப்பட்டது தொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்ட ஆம் ஆத்மி கவுன்சிலர் தாஹிர் உசேன் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார. குடியுரிமை தி�....\nபா.ஜ., திரட்டிய நன்கொடை ரூ.742 கோடி; காங்., ரூ.148 கோடி\nகடந்த 2018 - 19ம் நிதியாண்டில், பா.ஜ., ரூ.742 கோடியும், காங்., ரூ.148 கோடியும் நன்கொடையாக திரட்டியதாக அறிக்கை வெளியாகி உள்ளது. தேர்தல் கமிஷனில் கட்சிகள் தாக்கல் செய்த ஆவணங்களின் அடிப்படையில், ஏ.டி.�....\nடில்லி கலவரத்தை அரசியலாக்கும் காங்\nசொந்த கட்சியின் சாதனைகளே கேள்விக்குறியாக இருக்கும்போது காங்கிரஸ் தலைவர் சோனியா, அரசின் கடமை குறித்து எங்களுக்கு பாடம் சொல்ல தேவையில்லை என மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர்பிரசாத....\nடில்லி கலவரம்: முஸ்லிம்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் இந்துக்கள்\nவடகிழக்கு டில்லியில் சிஏஏ.,வுக்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது வன்முறை வெடித்தது. தொடர்ந்து 3 நாட்களாக தொடர்ந்த வன்முறையில் 34 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கும் அதிகமானவர்கள் படுக....\nஅமித்ஷாவை நீக்குங்கள்: ஜனாதிபதியிடம் மனு அளித்த காங்\nடில்லி கலவரம் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என காங்., சார்பில் பேரணியாக சென்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்திடம் நேரடியாக மனு அளிக்கப்பட்டது. டில்லிய�....\nடில்லி உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதர் இடமாற்றம் செய்யப்பட்ட விவகாரத்தில் அனைத்து விதிமுறைகளும் பின்பற்றப்பட்டன. நீதிபதியின் ஒப்புதலும் பெறப்பட்டது என மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவ�....\nடில்லி கலவரத்திற்கு ஆம்ஆத்மி, காங்., காரணம்\nடில்லி கலவரத்திற்கு ஆம்ஆத்மி, காங்., கட்சிகளே காரணம் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார். அவர் மேலும் கூறியதாவது: குடியுரிமை சட்டத்திற்கு எதிரான பிரசாரத்தை எதிர்கட்சிகள் ....\nடில்லியில் பாதுகாப்பு பணியில் போதுமான வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனால் யாரும் பயப்பட தேவையில்லை என தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கூறியுள்ளார். டில்லியில் கலவரத்தினால....\nநாட்டை காக்க எல்லை தாண்டிய தாக்குதலுக்கு தயங்கியதில்லை\nநாட்டை பாதுகாக்க எல்லை தாண்டி தாக்குதல் நடத்த தயங்கியதில்லை என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும�....\nஉள்ளூர் | இலங்கை | இந்தியா | உலகம் |\tசினிமா | வணிகம் | விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/cricket/batting-coach-vikram-rathore-speaks-about-rishabh-pant", "date_download": "2020-03-30T17:30:38Z", "digest": "sha1:AGD43YPKANW4CZW6GKEUF557OD3E4W3J", "length": 9986, "nlines": 115, "source_domain": "sports.vikatan.com", "title": "`அச்சமின்றி விளையாடுவது வேறு; கவனக்குறைவு வேறு!' - ரிஷப் பன்ட்டுக்கு பேட்டிங் பயிற்சியாளரின் அறிவுரை | Batting Coach Vikram Rathore speaks about Rishabh Pant", "raw_content": "\n`அச்சமின்றி விளையாடுவது வேறு; கவனக்குறைவு வேறு' - ரிஷப் பன்ட்டுக்கு பேட்டிங் பயிற்சியாளரின் அறிவுரை\n'இந்திய அணியில் விளையாடும் வீரர்கள், அச்சமின்றி விளையாட வேண்டும் என்பதையே நாங்கள் விரும்புகிறோம்' என இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் பேசியுள்ளார்.\nமகேந்திர சிங் தோனிக்கு அடுத்ததாக விக்கெட் கீப்பில் இந்திய அணியின் சாய்ஸாக இருப்பது, ரிஷப் பன்ட் தான். இளம்வீரர், இடதுகை பேட்ஸ்மேன், இக்கட்டான சூழலில் ஆக்ரோஷமாக விளையாடக்கூடியவர் என பாசிடிவ் இமேஜ் அவர்மீது இருக்கிறது. டெஸ்ட் போட்டிகளில் இருந்து தோனி ஓய்வு முடிவை அறிவித்த பின்னர் தினேஷ் கார்த்திக், விருத்திமான் சஹா உள்ளிட்டோர் கீப்பிங் பணியைச் செய்துவந்தனர். தற்போது அந்தப் பணியை ரிஷப் பன்ட் மேற்கொண்டுவருகிறார். உலகக்கோப்பை தொடரின்போது, காயம் காரணமாக தவான், விஜய் சங்கர் ஆகியோர் விலகினர். உலகக்கோப்பை வாய்ப்புக்காக அம்பதி ராயுடு காத்திருந்தபோது, பன்ட் அணிக்குள் வரவழைக்கப்பட்டார். அது அப்போது சர்ச்சையை ஏற்படுத்தினாலும் தோனிக்குப் பின்னர் கீப்பிங்கில் வெற்றிடம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதால், ரிஷப் பன்ட் அழைக்கப்பட்டிருப்பதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கூறினர்.\nஉலகக்கோப்பை தொடருக்குப் பின்னர், இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் சென்றது. தோனி, இரண்டு மாத விடுப்பில் சென்றார். அப்போது டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளில் ரிஷப் கீப்பிங் பணியை மேற்கொண்டார். தினேஷ் கார்த்திக், சஹா ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. `தோனியின் இடத்தை அவ்வளவு எளிதில் இளம்வீரர் ஒருவரால் நிரப்ப முடியாது. அதனால் அவருக்கு போதிய அவகாசம் வழங்க வேண்டும். தோனிக்கும் இந்த நிலையை அடைய சிறிது அவகாசம் தேவைப்பட்டது' என முன்னாள் கேப்டன் கங்க���லி பேசியிருந்தார்.\nதொடர்ச்சியாக விளையாட வாய்ப்புகள் கிடைத்தும், ரிஷப் கவனத்தை ஈர்க்கத் தவறிவருவதாக விமர்சனம் எழுந்திருக்கிறது. ரிஷப், இக்கட்டான சூழலில் அதிரடியாக ஆடக்கூடிய வீரர்தான். ஆனால், சில தவறான ஷாட்டுகளால் தனது விக்கெட்டை இழக்கிறார். அது அவருக்கு, தற்போது நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக காம்பீர் சில தினங்களுக்கு முன் ரிஷப் பன்ட்டுக்கு அறிவுரை வழங்கியிருந்தார். ``பன்ட், நீங்கள் நல்ல வீரர்தான். சஞ்சு சாம்சன் என்ற இளைஞர் பின்னால் வருகிறார்; கவனமாக விளையாடுங்கள்” என எச்சரிக்கை விடுக்கும் தொனியில் கம்பீர் பேசியிருந்தார்.\nஇந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர், ``ரிஷப் பன்ட் ஒரு தனித்துவமான வீரர் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், அவர் தனது திட்டத்தை சரியாகச் செயல்படுத்த வேண்டும். ரிஷப் பன்ட் போன்ற இளம்வீரர்கள் பயமின்றி ஆடுவதற்கும் கவனக்குறைவாக ஆடுவதற்குமான வித்தியாசத்தை புரிந்துக்கொள்ள வேண்டும் . ஒவ்வொரு வீரரும் பயமின்றி விளையாட வேண்டும் என்பதைத்தான் நாங்கள் விரும்புகிறோம். சரியான திட்டமிடலுடன் தெளிவாக ஆட வேண்டும். அதை அவர்கள் புரிந்துகொள்வார்கள் என நினைக்கிறேன்” என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Monaco-cantai-toppi.html", "date_download": "2020-03-30T16:48:21Z", "digest": "sha1:ZH7FPORI2DNOSZTVUG3WEZQVJWDFCJXC", "length": 9643, "nlines": 98, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "MCO சந்தை தொப்பி", "raw_content": "\n3747 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nMCO இன்று வர்த்தக பரிமாற்றம் மற்றும் MCO மூலதனத்தின் வரலாற்றுத் தரவுகள் கிரிப்டோ நாணய பரிவர்த்தனை சந்தையில் வர்த்தகத் தொடக்க தேதி முதல்.\nMCO இன் இன்றைய சந்தை மூலதனம் 67 551 181 அமெரிக்க டாலர்கள் ஆகும்.\nநேற்று முதல் மூலதன மாற்றம்\nMCO இன்று டாலர்களில் மூலதனம். MCO இன் சந்தை மூலதனத்தில் மாற்றம் எங்கள் வலைத்தளம் ஒரு நாளைக்கு ஒரு முறை பிடிக்கிறது. கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை சந்தைகளில் கிரிப்டோகரன்சி MCO இன் வர்த்தகத்தின் அடிப்படையில், MCO இன் மூலதனத்தை நீங்கள் மதிப்பீடு செய்யலாம். MCO சந்தை தொப்பி இன்று $ 67 551 181.\nஇன்று MCO வர்த்தகத்தின் அளவு 31 739 240 அமெரிக்க டாலர்கள் .\nநேற்று முதல் வர்த்தக அளவு மாற்றம்\nMCO பல்வேறு வர்த்தக வலைத்தளங்களில் வர்த்தகம் செய்யப்படுகிறது. MCO க்கான தினசரி வர்த்தக விளக்கப்படம் எங்கள் வலைத்தளத்தில் உள்ளது. MCO பெரும்பாலான கிரிப்டோகரன்சி பரிமாற்றங்களில் நிகழ்நேர வர்த்தகத்தில், எங்கள் வலைத்தளம் MCO இன் தினசரி வர்த்தக அளவைக் காட்டுகிறது. MCO மூலதனம் $ -3 760 581 குறைந்துள்ளது.\nMCO சந்தை தொப்பி விளக்கப்படம்\nMCO பல ஆண்டுகளாக ஒரு வரைபடத்தில் சந்தை மூலதனம். மாதத்தில், MCO மூலதனமாக்கல் -13.8% ஆல் மாற்றப்பட்டுள்ளது. ஆண்டு முழுவதும், MCO மூலதனமாக்கல் 18.67% ஆல் மாற்றப்பட்டுள்ளது. MCO நேற்றுடன் ஒப்பிடும்போது மூலதனம் குறைந்துள்ளது.\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nMCO இன் மூலதனமாக்கம் - அனைத்து சுரங்கத் தொகையான MCO கிரிப்டோகின்களின் மொத்த தொகை.\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nMCO தொகுதி வரலாறு தரவு\nMCO வர்த்தகத்தின் அளவு - அமெரிக்க டாலர்களில் மொத்த தொகை MCO க்ரிப்டோ-நாணயங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தேதியில் வாங்கி விற்கப்பட்டது.\nMCO இன் சந்தை மூலதனம் 67 551 181 அமெரிக்க டாலர்கள் 30/03/2020. 29/03/2020 MCO மூலதனம் 71 311 762 அமெரிக்க டாலர்கள். MCO மூலதனம் 70 745 944 அமெரிக்க டாலர்கள் 28/03/2020. MCO 27/03/2020 இல் சந்தை மூலதனம் 76 634 238 அமெரிக்க டாலர்களுக்கு சமம்.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/venkaiah-naidu-says-that-if-any-country-tries-to-attack-india-we-will-give-a-befitting-reply-361400.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-03-30T16:56:44Z", "digest": "sha1:AP7I6J6MOKJA4VWTVY26SR4SVJNFSK4U", "length": 15704, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்தியா மீது தாக்குதலுக்கு முயற்சித்தால்... மறக்க முடியாத பதிலடி.. பாக்.கை எச்சரித்த வெங்கையா | Venkaiah Naidu says that if any country tries to attack India, we will give a befitting reply - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் குரு அதிசார பலன்கள் 2020\nகதறும் பீகார் தொழிலாளர்கள்.. பிகே போட்ட வீடியோ\nகொரோனா: வுகானில் செத்து மடிந்தது 3,200 இல்லையாம்.. 42,000 பேர் பலியாகி இருக்கலாம் என அச்சம்\nவெளிமாநில தொழிலாளர்களிடம் மாத வாடகை கேட்க கூடாது- புதுவை முதல்வர் நாராயணசாமி வார்னிங்\nடெல்லி மசூதியில் தங்கியிருந்த வெளிநாட்டவர் உட்பட 300 பேருக்கு அதிரடி கொரோனா பரிசோதனை\n21 நாள் ஊரடங்குக்கு அப்புறம்.. கொரோனா போய்டும்.. ஆனா இந்தப் பிரச்சினை பூதாகரமாகப் போவுது\nஎங்களுக்கு எதுவும் வேண்டாம்.. வெளியே விட்டா போதும்.. கதறும் பீகார் தொழிலாளர்கள்.. பிகே போட்ட வீடியோ\nTechnology 5020எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கிய ரெட்மி நோட் 9எஸ்\nAutomobiles 2020ல் எதிர்பார்க்கப்படும் ஸ்கோடாவின் புதிய 3 எஸ்யூவி கார்கள்... இவை தானாம்...\nSports ஒலிம்பிக் போட்டியை ஒத்திவச்சதால இவ்ளோ கோடி நஷ்டமா\nFinance இந்தியாவின் வளர்ச்சி FY21ல் 3.6% தான்.. இந்தியா ரேட்டிங்ஸ் கணிப்பு\nMovies எங்களின் உயிரைக் காப்பாற்றுங்கள்.. தங்கர் பச்சான் உருக்கமான வேண்டுகோள்\nLifestyle கொரோனாவின் பிறப்பிடமான சீனா பற்றிய சில அதிர்ச்சிகரமான உண்மைகள்... அவங்களாம் அப்பவே அப்படியாம்...\nEducation இந்திய கடற்படை தேர்விற்கான முடிவுகள் வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியா மீது தாக்குதலுக்கு முயற்சித்தால்... மறக்க முடியாத பதிலடி.. பாக்.கை எச்சரித்த வெங்கையா\nஇந்தியா பாகிஸ்தான் இடையே முழுமையான போர் நடக்கும்.. பாக். அமைச்சர் பகீர் பேட்டி\nவிசாகப்பட்டினம்: இந்தியா மீது தாக்குதல் நடத்த முயற்சிப்பவர்களுக்கு மறக்க முடியாத பதிலடி கிடைக்கும் என துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தெரிவித்தார்.\nஆந்திர பிரதேசத்தின் விசாகப்பட்டினம் நகரில் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு பேசுகையில் இந்தியா எ��்தவொரு நாட்டின் மீதும் தாக்குதல் நடத்தியதில்லை. வெளிநாட்டினர்தான் நம் நாட்டிற்கு வந்து தாக்குதல் நடத்தினர். நாம் யாரையும் தாக்கவில்லை.\nஆனால் யாரேனும் இந்தியா மீது தாக்குதல் நடத்த முயற்சித்தால் அவர்கள் வாழ்நாளில் மறக்க முடியாத வகையில் நமது பதிலடி இருக்கும். நமது அண்டை நாடு ஒன்று தொடர்ந்து தீவிரவாதத்திற்கு உதவி செய்கிறது. நிதி வழங்குகிறது மற்றும் தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கிறது.\nமனித குலத்திற்கு சேதம் விளைவிக்கிறோம் என்பது பற்றியும் வருங்காலத்தில் இந்த சேதம் அவர்களுக்கே திரும்பும் என்பதை உணராமல் அவர்கள் செயல்பட்டு வருகின்றனர்.\nஇந்த இரு மாதங்களில் இந்தியா பாகிஸ்தான் இடையே முழுமையான போர் நடக்கும்.. பாக். அமைச்சர் பகீர் பேட்டி\nஎந்தவொரு நாட்டின் உள்விவகாரங்களில் தலையிட நாம் விரும்பவில்லை. ஆனால் காஷ்மீர் விவகாரம் குறித்து நமது உள்நாட்டு விவகாரத்திலும் வேறு யாரும் தலையிட கூடாது என நம்புகிறோம். காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகும் என்றார் வெங்கையா.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் venkaiah naidu செய்திகள்\nயோகா \\\"பாடி\\\"க்கானது... மோடிக்கானாது அல்ல.. வெங்கையா நாயுடு நகைச்சுவை\nவெங்கையா வருகை.. மத்திய போலீஸால் 20 மணி நேரம் சிறை வைக்கப்பட்ட மாணவர்கள்\nபோராட்டம்.. உச்சகட்ட பதட்டத்தில் புதுவை பல்கலைக்கழகம்.. மத்திய ரிசர்வ் படை போலீஸ் குவிப்பு\nநெல் அறுவடை செய்யும் எடப்பாடி பழனிசாமியின் போட்டோ- வெங்கையா நாயுடு பாராட்டு\nபணியாளர் செய்த தவறு.. டெலிட் செய்துவிட்டோம்.. திருவள்ளுவர் டிவிட் பற்றி வெங்கையா நாயுடு விளக்கம்\nகாவி உடை திருவள்ளுவர் படம்.. வெங்கையா நாயுடு ட்வீட்டுக்கு கடும் எதிர்ப்பு\nநம் நாட்டில் இந்து என்று சொன்னாலே சிலருக்கு அலர்ஜி.. வெங்கய்ய நாயுடு தாக்கு\nஅனுபவத்துல சொல்றேன்.. 3 தலைநகரங்கள் வேணவே வேணாம்.. ஜெகனை எச்சரிக்கும் வெங்கைய நாயுடு\nகவிதைகளை பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்... வெங்கய்ய நாயுடு யோசனை\nஒரு இட்லி ஒரு ரூபாய்க்கு விற்கும் கமலாத்தாள் பாட்டிக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பாராட்டு\nரஜினி குறித்து அடுத்த சர்ச்சை.. அழைப்பே இல்லாமல் விழாவுக்கு போய் '370' குறித்து பேசினாரா\nமழை பெய்ய வைத்து \\\"அருணாசலத்தை\\\" விழாவுக்கு அனுப்பி வைத்த ஆண்டவன்.. ரஜினியை நெகிழ வைத்த வெங்கையா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nvenkaiah naidu india pakistan வெங்கையா நாயுடு இந்தியா பாகிஸ்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/slakshmisubramanian/bhuvanamohini/bhuvanamohini20.html", "date_download": "2020-03-30T16:37:41Z", "digest": "sha1:SGPDQEHSISD6S7GL46QGYLXB57SHFVIO", "length": 50562, "nlines": 427, "source_domain": "www.chennailibrary.com", "title": "அத்தியாயம் 20. மகளின் ஆசையும் மன்னரின் ஆறுதலும் - புவன மோகினி - Bhuvana Mohini - எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் நூல்கள் - S.Lakshmi Subramanian Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | தொடர்புக்கு\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் எமது தளத்தின் சேவைகள் மேம்பட தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nஇந்தியாவில் உள்ளோர் நன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்\n20. மகளின் ஆசையும் மன்னரின் ஆறுதலும்\n“குழலொலி யாழொலி கூத்தொலி யேத்தொலி\nவிழா வொலி விண்ண ளவுஞ்சென்று விம்மி\nபுழ விடையார்க்கு வழி வழியாளாய்\nசரபோஜி மன்னர் காசியாத்திரை செல்வதை முன்னிட்டு, பந்தணை நல்லூரிலுள்ள பசுபதீசுவர சுவாமிக்கு அபிஷேகம் செய்வித்து ஆலயத்தில் திருவிளக்குகள் ஏற்றிப் பிரசாதம் அனுப்பி வைத்திருந்தார்கள். தஞ்சைக் கீழ் வாசலில் அமைந்துள்ள வெள்ளைப் பிள்ளையாருக்கு தாழம்பூ அர்ச்சனை செய்து, பிரசாதம் கொண்டு வந்திருந்தார்கள். திருவரங்கம் அரங்கநாதப் பெருமாளுக்குத் துளசி அர்ச்சனை, நைவேத்தியம் செய்து பிரசாதம் அனுப்பி இருந்தார்கள்.\nஒவ்வொரு நாளும் இப்படிப் பல திருக்கோவில்களிலிருந்து சிறப்புப் பூஜையும், அபிஷேகமும் செய்து பிரசாதங்களை அனுப்பி வைத்துக் கொண்டிருந்தார்கள். மன்னர் மேற்கொள்ளப் போகும் காசியாத்திரையை அவை நினைவு படுத்திக் கொண்டே இருந்தன. வரும் பிரசாதங்களைச் சம்பிரதாயமாக, வெள்ளித் தட்டில் வைத்து ஷர்க்கேல் ராமோஜி அனுப்பி ���ைப்பார். தேவியர் மூவருக்கும் அது வழங்கப்படும்.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nவாஸ்து : இந்தியக் கட்டடக் கலை\nஅதிக ஆற்றல்வாய்ந்த மனிதர்களின் 7 பழக்கங்கள்\nவங்கிகளைப் பயன்படுத்தி வசதியாக வாழுங்கள்\nமாணவர்களுக்கு சூரிய நமஸ்காரம் ஏன்\nஅகல்யாபாய் அவற்றை எடுத்து வைத்திருந்து, ஞாபகமாக மகன் சிவாஜிக்கும், மகள் சுலக்‌ஷணாவுக்கும் நெற்றியில் இட்டு, சிறிது நைவேத்தியம் சாப்பிடவும் கொடுப்பாள். சுலக்‌ஷணா அவற்றை அப்படியே ஏற்றுக் கொள்ளமாட்டாள். அந்த தவத்தின் பெருமையைப் பற்றிக் கேட்பாள். புராணக் கதைகள் இருப்பின் சொல்லும்படி வற்புறுத்துவாள்.\nஅன்று அப்படி வந்திருந்த போது, யமுனாபாய் கூடவே அமர்ந்திருந்தாள். சுலக்‌ஷணாவுக்குப் பெரியம்மாவின் கையினால் குங்குமப் பிரசாதம் கிடைத்தது. “இது எங்கிருந்து வந்திருக்கிறது தெரியுமா உனக்கு திருவாரூரில் உள்ள தியாகேசப் பெருமான் சந்நிதியிலிருந்து வந்து சேர்ந்திருக்கிறது. கமலாம்பாள் சந்நிதியிலும், நீலோத்பலாம்பாள் சந்நிதியிலும் இருந்து குங்கும அர்ச்சனை செய்து பிரசாதத்தை உனக்காக அனுப்பி வைத்திருக்கிறார்கள் திருவாரூரில் உள்ள தியாகேசப் பெருமான் சந்நிதியிலிருந்து வந்து சேர்ந்திருக்கிறது. கமலாம்பாள் சந்நிதியிலும், நீலோத்பலாம்பாள் சந்நிதியிலும் இருந்து குங்கும அர்ச்சனை செய்து பிரசாதத்தை உனக்காக அனுப்பி வைத்திருக்கிறார்கள்” என்று சொன்னாள் யமுனாபாய்.\n” என்று ஆவலோடு கேட்டாள் சுலக்‌ஷணா.\n நமது மூதாதையரான சகஜி மன்னர், தியாகராஜப் பெருமானிடம் மிகுந்த பற்று வைத்திருந்தவர்.* தியாகராஜ விநோத்சித்ர பிரபஞ்ச நாடகம் என்ற நூலையே எழுதி இருக்கிறார். தியாகேச பதமுது, பஞ்சரத்னம் போன்ற கீர்த்தனைகளையும் இயற்றி இருக்கிறார். அவருடைய ஓவியம் கூட, சகோதரர்களான முதலாம் சரபோஜி, துனஜா ஆகியவர்களுடன் ஈசனை வணங்கும் தோற்றத்தில் அங்கே எழுதி வைக்கப்பட்டுள்ளது. பாரி நாயனம் என்ற நாதசுரக் கருவியை அங்கேயல்லாமல் வேறு எங்கேயும் காணமுடியாது. குடமுழா என்ற பஞ்சமுக வாத்தியத்தையும் அங்கே ஈசன் சந்நிதியில் மட்டுமே சோடா உபசாரத்தின் போது வாசித்துக் காட்டுவார்கள். திருவாரூர் திருக்கோவிலுக்கு, தேர்த்திருவிழாவின் போது ஒரு முறை நான் போயிருக்கிறேன். இவற்றை எல்லாம் கண்டிருக்கிறேன்\n(* த���ருவாரூர் திருக்கோவில் - குடவாயில் பாலசுப்பிரமணியன் எழுதிய நூலில் குறிப்பு.)\n அங்கே நடனமாதரின் நாட்டிய விழாவும் நடைபெறுமாமே நீங்கள் கண்டதுண்டா தலைக்கோலி என்ற விருது பெற்ற ஆடல் மகளிரின் வழிவந்த பெண்கள் பலர் அங்கே நடனம் ஆடுகிறார்களாமே நீங்கள் பார்த்திருக்கிறீர்களா” என்று ஆவலோடு கேட்டாள் சுலக்‌ஷணா.\n அங்கே தேவாசிரிய மண்டபத்தில் சோமாஸ்கந்தர் அமர்ந்த திருக்கோலத்தில் எழுந்தருளி, ஆடல் அரசிகளின் நடனத்தைக் கண்டு ரசித்துப் பாராட்டியதாகச் சிற்பங்களும் உண்டு. ஆடலரசனான எம்பெருமானின் முன்னிலையில் ஆடியதாகக் காட்டப்பட்டுள்ள ஆரணங்குகளே தலைக்கோலி என்ற புகழ்பெற்ற நாட்டிய நங்கையர். தலைசிறந்த திருவாரூர் நாட்டியமணிகள் இங்கே தஞ்சைப் பெருங்கோவிலுக்கும் வந்து ஆடுவதுண்டு. இசைவாணர்கள் இசைமுழங்க, ஆரியமும் தமிழும் பாட, தாளங்கள் முழங்க, அவர்கள் தஞ்சை ஈசன்முன் ஆடும் கண்கொள்ளாக் காட்சி, கம்பீரம் மிகுந்தது மகளே” என்று குரலில் பெருமிதம் தொனிக்கச் சொன்ன யமுனாபாய், அந்தக் காட்சியை மீண்டும் நினைத்துப் பார்ப்பதைப் போலக் கண்களை மூடிக் கொண்டாள்.\nஅதைப் பார்த்த சுலக்‌ஷணாவின் முகத்தில் ஒளி மிதந்தது. கண்களில் நீர் துளிர்த்தது. இரு கைகளையும் கூப்பியபடி, தியாகேசப் பெருமான் அந்த நடனக் காட்சியைக் கண்டு பாராட்டும் காட்சியை மனத்தில் நினைத்தவளாக அமர்ந்திருந்தாள். அருகில் அமர்ந்திருந்த இளையராணி அகல்யாபாய் இதைக் கண்டு திகைத்துப் போனாள்.\n இதன் விளைவைத் தாங்கள் உணரவில்லையா ஏற்கெனவே சுலக்‌ஷணா நாட்டியப் பித்துப் பிடித்து அலைகிறாள். அந்த ஆசையை மேலும் வளர்த்து விடுவதைப் போல, என்னென்னவோ சொல்லிக் கொண்டு போகிறீர்களே ஏற்கெனவே சுலக்‌ஷணா நாட்டியப் பித்துப் பிடித்து அலைகிறாள். அந்த ஆசையை மேலும் வளர்த்து விடுவதைப் போல, என்னென்னவோ சொல்லிக் கொண்டு போகிறீர்களே போதும் அக்கா” என்று கெஞ்சும் குரலில் மூத்த ராணியைத் தடுக்க முயன்றாள்.\n என்ன நடந்து விட்டது இப்போது ஈசனையும் ஆடற்கலையையும் யாராவது பிரித்துப் பேச முடியுமா ஈசனையும் ஆடற்கலையையும் யாராவது பிரித்துப் பேச முடியுமா நந்திதேவர் குடமுழவம் இசைக்க, விரிசடைப் பெருமான் ஊர்த்துவதாண்டவம் ஆட அருகே தோல்வியால் சோர்வுற்ற காளிதேவி நாணி நிற்க - ஆகா நந்திதேவர் குடமு��வம் இசைக்க, விரிசடைப் பெருமான் ஊர்த்துவதாண்டவம் ஆட அருகே தோல்வியால் சோர்வுற்ற காளிதேவி நாணி நிற்க - ஆகா அந்த சிற்பம் எத்தனை அற்புதமானது அந்த சிற்பம் எத்தனை அற்புதமானது குழந்தை அதைக்காண ஆசைப்படுவதில் என்ன தவறு குழந்தை அதைக்காண ஆசைப்படுவதில் என்ன தவறு” என்று கேட்டாள் யமுனா.\n நான் பரதநாட்டியம் என்ற சொல்லை எடுத்தாலே அம்மாவுக்குப் பிடிப்பதில்லை. நான் ஏதோ செய்யத் தகாத ஒரு செயலைப் புரிந்து விட்டது போல என்னைக் கடுமையாகக் கண்டிக்கிறாள். நீங்களே சொல்லுங்கள். அந்த அற்புதமான கலையில் அம்மா என்ன தவற்றைக் கண்டுவிட்டாள் ஏன் அதை நான் கற்றுக் கொள்ளக் கூடாது ஏன் அதை நான் கற்றுக் கொள்ளக் கூடாது” என்று குறுக்கிட்டாள் சுலக்‌ஷணா.\n இது என்ன விபரீதமான ஆசை இதை வளர விடலாமா இந்தப் பித்து இவளுக்கு எப்படிப் பிடித்தது நம்மைப் போன்ற குலமகளிர் இந்த நினைப்பையே மனத்தில் வைப்பதும் தவறு அல்லவா நம்மைப் போன்ற குலமகளிர் இந்த நினைப்பையே மனத்தில் வைப்பதும் தவறு அல்லவா ஏதோ குழந்தை பார்த்து ரசித்துவிட்டுப் போகட்டும் என்று அனுமதி கொடுத்தது தப்பாகப் போயிற்று. நட்டுவனார், கானம் பாடுபவர்கள், வீணை வாசிப்பவர்கள், கெட்டி மத்தளம் அடிப்பவர்கள் என்று எல்லோரையும் இங்கே கொண்டு வந்து விட விரும்புகிறாள் உங்கள் மகள். எல்லாம் அவள் தந்தையார் கொடுத்த இடம் ஏதோ குழந்தை பார்த்து ரசித்துவிட்டுப் போகட்டும் என்று அனுமதி கொடுத்தது தப்பாகப் போயிற்று. நட்டுவனார், கானம் பாடுபவர்கள், வீணை வாசிப்பவர்கள், கெட்டி மத்தளம் அடிப்பவர்கள் என்று எல்லோரையும் இங்கே கொண்டு வந்து விட விரும்புகிறாள் உங்கள் மகள். எல்லாம் அவள் தந்தையார் கொடுத்த இடம் இப்போது அந்த மலையாளத்து மோகினியின் பழக்கம் வேறு இப்போது அந்த மலையாளத்து மோகினியின் பழக்கம் வேறு” என்று கடுகடுப்புடன் சொன்னாள் அகல்யா\n“புவனா என் தோழியாக இருக்கக் கூடாதா நான் அரசகுமாரி என்பதால் என் தோழியும் ஓர் இளவரசியாகத் தான் இருக்க வேண்டுமா நான் அரசகுமாரி என்பதால் என் தோழியும் ஓர் இளவரசியாகத் தான் இருக்க வேண்டுமா நீ எனக்கு கிருஷ்ண - சுதாமர் கதையைக் கூறியிருக்கிறாயே நீ எனக்கு கிருஷ்ண - சுதாமர் கதையைக் கூறியிருக்கிறாயே கிருஷ்ணர் யாதவகுல அரசர் என்றாலும் ஏழை அந்தணரான சுதாமர் அவருக்கு நெருங்கிய நண்பராக இருக்கவில்லையா கிருஷ்ணர் யாதவகுல அரசர் என்றாலும் ஏழை அந்தணரான சுதாமர் அவருக்கு நெருங்கிய நண்பராக இருக்கவில்லையா” என்று கேட்டாள் சுலக்‌ஷணா.\n“சுலக்‌ஷணா ஆண்கள் விஷயம் வேறு, பெண்கள் விஷயம் வேறு. ஒருக்காலும் நம்முடைய சமுதாயத்தில் அது போன்ற சுதந்திரம் கிடையாது. அதுவும் அரச குடும்பத்தில் பிறந்து, அந்தப்புர வாசம் என்று ஒதுங்கிவிட்ட பின்னர், வெளி உலகத் தொடர்பே நமக்கு இருக்க முடியாது. அப்படி இருக்க நீ அந்த நடனமாதின் மகளுடன் நட்புக் கொள்வதையும், அவளைப் போலவே நாட்டியம் கற்றுக் கொள்ள ஆசைப்படுவதையும் உலகம் எப்படி அனுமதிக்கும் உலகமே அனுமதித்தாலும் நான் ஒரு நாளும் சம்மதிக்கவே மாட்டேன். அந்த ஆசையை அடியோடு மறந்து விடு உலகமே அனுமதித்தாலும் நான் ஒரு நாளும் சம்மதிக்கவே மாட்டேன். அந்த ஆசையை அடியோடு மறந்து விடு” என்று குரல் கலங்கக் கூறினாள் இளையராணி.\n“எதற்காக மறக்க வேண்டும் அம்மா கலை உலகச் சக்கரவர்த்தி சரபோஜி மன்னரின் மகளாகப் பிறந்த குற்றத்திற்காகவா கலை உலகச் சக்கரவர்த்தி சரபோஜி மன்னரின் மகளாகப் பிறந்த குற்றத்திற்காகவா ஆலயங்களிலும், கலை விழாக்களிலும் ஆடல் மகளிர் வந்து ஆடும் கலைப் பண்பை ஆதரித்துப் போற்றி வரும் அரசர், அதைத் தமது மகளின் விருப்பமாக மாறுவதைச் சகித்துக் கொள்ள மாட்டார் என்று எண்ணியதாலா ஆலயங்களிலும், கலை விழாக்களிலும் ஆடல் மகளிர் வந்து ஆடும் கலைப் பண்பை ஆதரித்துப் போற்றி வரும் அரசர், அதைத் தமது மகளின் விருப்பமாக மாறுவதைச் சகித்துக் கொள்ள மாட்டார் என்று எண்ணியதாலா சொல்லு அம்மா அப்பாவைப் போல எனக்கு ஏன் கலையார்வம் இருக்கக் கூடாது நானும் ஏன் இந்தத் தெய்வீகக் கலையைக் கற்றுக் கொள்ளக் கூடாது நானும் ஏன் இந்தத் தெய்வீகக் கலையைக் கற்றுக் கொள்ளக் கூடாது” என்று உணர்ச்சி மிகுந்த குரலில் வாதாடினாள் சுலக்‌ஷணா.\n” என்று அந்தப் பேச்சை மெச்சிய வண்ணம் அந்தப்புரத்தினுள் வந்து நின்றார் சரபோஜி மன்னர். தந்தையைக் கண்டதும் சுலக்‌ஷணா ஓடிப் போய் அவரது விரிந்த கைகளின் அணைப்பிற்குள் புகுந்து கொண்டாள். இருப்பினும் தாயின் கோபம் இன்னும் தணியவில்லையோ என்ற சந்தேகத்துடன், அன்னையைத் திரும்பிப் பார்த்தாள். அதுவும் உண்மைதான் அகல்யாவின் கண்களில் பறந்த பொறி இன்னும் அடங்கவில்லை.\n தங��களை மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன். அந்தப் பிஞ்சு உள்ளத்தில் விபரீத ஆசைகளைத் தோற்றுவித்து விடாதீர்கள். எது நல்லது எது பொல்லாதது இதைச் சரிவர உணர்ந்து கொள்ளும் பருவத்தைக் கூட எட்டி இராத அவள், நடனமாதர் கூடவோ, அவர்களுடைய குழந்தைகளுடனோ பழக முற்படும் ஆவலுக்குத் தூபம் போட்டு விடாதீர்கள். தங்கள் கலையார்வத்தை மதிப்பவளேயானாலும் என்னால் இதைத் தாங்கிக் கொள்ள முடியாது” என்று கை குவித்து கண்ணீர் மல்க எழுந்து வந்து அரசரின் காலடியில் அமர்ந்தாள் அகல்யாபாய். அவளைத் தேற்றுவதே போல மன்னரும் அவளது முதுகில் தட்டிக் கொடுத்தார்.\nஅந்த நிலையில் அங்கே மேலும் இருக்க விரும்பாதவளாய் யமுனாபாய். “வா, சுலக்‌ஷணா நாம் என்னுடைய அறைக்குப் போகலாம். பிறகு அம்மா வந்து உன்னை அழைத்துக் கொண்டு போவார்கள். இப்போது நீ இங்கே தொடர்ந்து இருப்பது அம்மாவுக்கு எரிச்சலை மூட்டும்” என்று கூறி சுலக்‌ஷணாவின் கையைப் பற்றியபடி மெல்ல அங்கிருந்து வெளியேறினாள்.\n ஏன் விபரீதமான கற்பனைகளில் ஈடுபடுகிறாய் இப்போது என்ன நடந்துவிட்டது உன் மகள் சுலக்‌ஷணா எந்தத் தவற்றையும் செய்து விடவில்லையே” என்று அமைதியான குரலில் கேட்டார் மன்னர்.\n“இன்னும் என்ன நடக்க வேண்டும் அரசே மலையாளத்திலிருந்து வந்த நாட்டியக்காரியின் மகள், தங்கள் ஆதரவுடன் தஞ்சையில் தங்கிப் பரதநாட்டியம் கற்றுக் கொள்ளப் போகிறாள். சுலக்‌ஷணாவும் அவளைத் தோழியாக ஏற்றுக் கொண்டு, அவளைப் போலவே தானும் நடனம் பயில ஆசைப்படுகிறாள். இப்படி ஒரு விபரீதமான ஆசை நேர்ந்துள்ள வேளையில், நாமும் காசியாத்திரை புறப்பட்டுச் செல்லவிருக்கிறோம். நாம் இல்லாதபோது என்னவெல்லாம் நடக்கப் போகிறதோ மலையாளத்திலிருந்து வந்த நாட்டியக்காரியின் மகள், தங்கள் ஆதரவுடன் தஞ்சையில் தங்கிப் பரதநாட்டியம் கற்றுக் கொள்ளப் போகிறாள். சுலக்‌ஷணாவும் அவளைத் தோழியாக ஏற்றுக் கொண்டு, அவளைப் போலவே தானும் நடனம் பயில ஆசைப்படுகிறாள். இப்படி ஒரு விபரீதமான ஆசை நேர்ந்துள்ள வேளையில், நாமும் காசியாத்திரை புறப்பட்டுச் செல்லவிருக்கிறோம். நாம் இல்லாதபோது என்னவெல்லாம் நடக்கப் போகிறதோ நினைத்துப் பார்த்தால் எனக்கு நெஞ்சு பொறுக்கவில்லை சுவாமி நினைத்துப் பார்த்தால் எனக்கு நெஞ்சு பொறுக்கவில்லை சுவாமி\n தவறாக எதுவும் நடந்து விடாது. உன்னுடைய அனுமதியைப் பெறாமல், உன் மகள் அப்படி எதிலும் ஈடுபடவே மாட்டாள், போதுமா ஆயினும் நீ இந்த அற்புதமான கலையையோ, இதைப் பயிலும் நாட்டிய நங்கையரையோ இழிவாகப் பேசுவது சரியல்ல தேவி ஆயினும் நீ இந்த அற்புதமான கலையையோ, இதைப் பயிலும் நாட்டிய நங்கையரையோ இழிவாகப் பேசுவது சரியல்ல தேவி இது இறைவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கலை. இறைவனே உலகுக்கு ஆடிக்காட்டிய அற்புதக் கலை. அதை நாம் அலட்சியமாகப் பேசலாமா இது இறைவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கலை. இறைவனே உலகுக்கு ஆடிக்காட்டிய அற்புதக் கலை. அதை நாம் அலட்சியமாகப் பேசலாமா எனது சரசுவதிமகால் நூல் நிலையத்தில் இதற்காக ஒரு தனிப்பகுதியையே அமைக்க நான் எவ்வளவு பாடுபட்டு வருகிறேன் தெரியுமா எனது சரசுவதிமகால் நூல் நிலையத்தில் இதற்காக ஒரு தனிப்பகுதியையே அமைக்க நான் எவ்வளவு பாடுபட்டு வருகிறேன் தெரியுமா\n ஆனால் உயர் குலத்தவரோ, கௌரவமான குடும்பத்தினரோ இதைக் கற்றுக் கொள்ள முயலுகிறார்களா இதைப் பயிலும் நடனமாதரை ஆதரிக்கிறார்களா இதைப் பயிலும் நடனமாதரை ஆதரிக்கிறார்களா அவர்களிடம் அன்பும் பரிவும் காட்டுகிறார்களா அவர்களிடம் அன்பும் பரிவும் காட்டுகிறார்களா ஏதோ பொழுது போக்கிற்காக வேண்டுமானால் ஆடுவதை ரசிக்கலாம். ஆனால் மரியாதை கொடுக்கச் சம்மதிப்பார்களா ஏதோ பொழுது போக்கிற்காக வேண்டுமானால் ஆடுவதை ரசிக்கலாம். ஆனால் மரியாதை கொடுக்கச் சம்மதிப்பார்களா அப்படிப்பட்ட நிலையில் உள்ள மகளிருடன் நமது மகள் பழகலாமா அப்படிப்பட்ட நிலையில் உள்ள மகளிருடன் நமது மகள் பழகலாமா அந்தக் கலையைப் பயில ஆசைப்படலாமா அந்தக் கலையைப் பயில ஆசைப்படலாமா நீங்களே சொல்லுங்கள் அரசே” என்று குமுறினாள் அகல்யாபாய்.\n நீ ரொம்பவும் தடுமாறிப் போயிருக்கிறாய். ஆகையால், நான் இப்போது சொல்லும் வாதங்களை நீ ஏற்றுக் கொள்ள உனது மனம் இடம் தராது. இருப்பினும் அண்மையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றைக் கூறுகிறேன். கவனமாகக் கேள். உனது மனம் அமைதி பெற அந்தத் தியாகராசப் பெருமான் அருளட்டும்” என்று புன்னகையுடன் கூறினார் மன்னர்.\n மீண்டும் திருவாரூர் தெற்குத் தளிசேரியில் வாழும் ஆடலரங்குகளின் கதையா” என்று பொறுமை இழந்து கேட்டாள் அகல்யாபாய்.\n இது நமது மரியாதைக்குரிய மகான் ஒருவரின் கதை தான். அவரும் திருவாரூரில் வாழ்பவர் தாம்” என��று கூறி நிறுத்தினார் சரபோஜி.\n மகானாக இருந்தால், அவருக்கும் நடனக் கலைக்கும் என்ன சம்பந்தம்” என்று குமுறும் குரலில் கேட்டாள் இளையராணி.\n அவருடைய ‘பாலகோபால’ என்ற பைரவி ராகக் கீர்த்தனையை, நீயே உனது நய மிகுந்த குரலில் எனக்குப் பாடிக் காட்டி இருக்கிறாய். உனக்கு அவரிடம் மிகுந்த மரியாதை உண்டு.”\n“என்ன குருகுகமூர்த்தியான முத்துசாமி தீட்சிதரைப் பற்றியா குறிப்பிடுகிறீர்கள் அவரது அற்புதமான சம்ஸ்கிருதக் கீர்த்தனைகள் எவ்வளவு தூரம் பக்தியைத் தூண்டி மெய்சிலிர்க்க வைக்கக் கூடியவை அவரது அற்புதமான சம்ஸ்கிருதக் கீர்த்தனைகள் எவ்வளவு தூரம் பக்தியைத் தூண்டி மெய்சிலிர்க்க வைக்கக் கூடியவை அவருக்கும் தாங்கள் இப்போது பேசிக் கொண்டிருக்கும் விஷயத்திற்கும் என்ன சம்பந்தம் அவருக்கும் தாங்கள் இப்போது பேசிக் கொண்டிருக்கும் விஷயத்திற்கும் என்ன சம்பந்தம்” என்று சிறிது பொறுமை இழந்து கேட்டாள் இளையராணி.\n இது அந்த மகானின் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சிதான். அது மட்டுமல்ல; அந்த நிகழ்ச்சியை ஒட்டி வழக்கமாக சம்ஸ்கிருத மொழியிலேயே கீர்த்தனைகளை இயற்றும் முத்துசாமி தீட்சிதர் தோடி ராகத்தில், தெலுங்கு மொழியில் ‘ரூபே மூஜுசி’ என்ற வர்ணத்தையும் பாடி இருக்கிறார்...”\n அந்த நிகழ்ச்சியிலும் சரி; அவர் பாடியதிலும் சரி, ஓர் அதிசயம் இருக்கத்தான் செய்கிறது. ஆண்டவனின் லீலையை நம்மைப் போன்ற எளியவர்களால் எப்படிப் புரிந்து கொள்ள முடியும் சொல்லுகிறேன் கேள்” என்று கூறத் தொடங்கினார் மன்னர் சரபோஜி.\nஅந்தக் கதையைக் கேட்கும் ஆர்வத்தில் அந்த அறையின் கதவு வரையில் வந்து, திரைச் சுருளின் மறைவில் சுலக்‌ஷணா நின்றதை இளையராணியும் கவனிக்கவில்லை, மன்னரும் பார்க்கவில்லை\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nஅலை ஓசை - PDF\nகள்வனின் காதலி - PDF\nசிவகாமியின் சபதம் - PDF\nதியாக பூமி - PDF\nபார்த்திபன் கனவு - PDF\nபொய்மான் கரடு - PDF\nபொன்னியின் செல்வன் - PDF\nசோலைமலை இளவரசி - PDF\nமோகினித் தீவு - PDF\nஆத்மாவின் ராகங்கள் - PDF\nகுறிஞ்சி மலர் - PDF\nநெற்றிக் கண் - PDF\nபிறந்த மண் - PDF\nபொன் விலங்கு - PDF\nராணி மங்கம்மாள் - PDF\nசமுதாய வீதி - PDF\nசத்திய வெள்ளம் - PDF\nசாயங்கால மேகங்கள் - PDF\nதுளசி மாடம் - PDF\nவஞ்சிமா நகரம் - PDF\nவெற்றி முழக்கம் - PDF\nநிசப்த சங்கீதம் - PDF\nபார்கவி லாபம் தருகிறா��் - PDF\nஅனிச்ச மலர் - PDF\nமூலக் கனல் - PDF\nபொய்ம் முகங்கள் - PDF\nகரிப்பு மணிகள் - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - PDF\nவேருக்கு நீர் - PDF\nசேற்றில் மனிதர்கள் - PDF\nபெண் குரல் - PDF\nஉத்தர காண்டம் - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - PDF\nகோடுகளும் கோலங்களும் - PDF\nகுறிஞ்சித் தேன் - PDF\nஊருக்குள் ஒரு புரட்சி - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - PDF\nவாடா மல்லி - PDF\nவளர்ப்பு மகள் - PDF\nவேரில் பழுத்த பலா - PDF\nரங்கோன் ராதா - PDF\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபூவும் பிஞ்சும் - PDF\nஆப்பிள் பசி - PDF\nவாஷிங்டனில் திருமணம் - PDF\nமாலவல்லியின் தியாகம் - PDF\nபொன்னகர்ச் செல்வி - PDF\nமதுராந்தகியின் காதல் - PDF\nஅரசு கட்டில் - PDF\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - PDF\nபுவன மோகினி - PDF\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஇன்னா நாற்பது (உரையுடன்) - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமதுரை மீனாட்சியம்மை குறம் - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதிருவாரூர் நான்மணிமாலை - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - PDF\nநெஞ்சு விடு தூது - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF\nஅறப்பளீசுர சதகம் - PDF\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nதமிழக பாஜக தலைவராக எல்.முருகன் நியமனம்\nஎஸ்பிஐ சேமிப்பு கணக்கில் இனி குறைந்தபட்ச இருப்பு தேவையில்லை\nஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ்\nதமிழ் திரை உலக செய்திகள்\n‘கே.ஜி.எஃப் 2’ பட வெளியீடு குறித்த செய்தி : படக்குழு அறிவிப்பு\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/editorial/2019/dec/03/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%BE%E0%AF%8D--%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-3296130.html", "date_download": "2020-03-30T16:35:12Z", "digest": "sha1:KXCHBMTJCT2WX2KZXQAJJ6W6YOT6EOHS", "length": 17691, "nlines": 122, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": " | தேசத்தை எந்த அளவு மேம்படுத்த முடியும் குறித்த தலையங்கம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n27 மார்ச் 2020 வெள்ளிக்கிழமை 10:06:54 PM\n | தேசத்தை எந்த அளவு மேம்படுத்த முடியும் குறித்த தலையங்கம்\nமத்தியப் பிரதேச மாநிலத்தின் வணிகத் தலைநகரான இந்தூா், புதியதொரு முன்னுதாரணம் படைத்திருக்கிறது. திறமையும், அா்ப்பணிப்பு உணா்வும் கொண்ட அரசுப் பணி அதிகாரிகள், ஆட்சியில் இருக்கும் அரசியல்வாதிகளால் பாதிக்கப்படாமல் இருந்தால் அதன் மூலம் தேசத்தை எந்த அளவு மேம்படுத்த முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டு இந்தூரில் படைக்கப்பட்டிருக்கிறது.\nஇந்தூா் மாவட்ட ஆட்சியா் லோகேஷ் ஜாதவும், மாநகராட்சி ஆணையா் ஆஷிஷ் சிங்கும் சோ்ந்து எடுத்திருக்கும் ஒரு முடிவுக்கு அத்தனை ஊழியா்களும் ஒத்துழைப்பு நல்க முன்வந்திருக்கிறாா்கள். எல்லா வெள்ளிக்கிழமைகளிலும், மாவட்ட நிா்வாகத்தின்கீழ் உள்ள அலுவலா்களும் மாநகராட்சி அலுவலா்களும் அலுவலகங்களுக்கு பொதுப் போக்குவரத்தைத்தான் பயன்படுத்துவது என்று முடிவெடுத்திருக்கிறாா்கள். மாவட்ட ஆட்சியரும் மாநகர ஆணையரும்கூட இதற்கு விதிவிலக்கல்ல.\nபொதுப் போக்குவரத்தை மக்கள் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதன் மூலம் சாலைகளில் காணப்படும் நெரிசலைக் குறைப்பது என்பது இந்த முயற்சிக்கு முக்கியமான காரணம். அதுமட்டுமல்லாமல், மகிழுந்து, இரு சக்கர மோட்டாா் வாகனங்கள் போன்றவை வாங்க முடியாதவா்கள்தான் பொதுப் போக்குவரத்தில் பயணம் செய்பவா்கள் என்கிற மாயையை உடைப்பதும்கூட, இந்த முடிவுக்கு இன்னொரு காரணம். தாங்களே முன்வந்து பொதுப் போக்குவரத்தில் பயணித்த மாவட்ட ஆட்சியரும், மாநகர ஆணையரும், தனியாா் நிறுவனங்களும் இதைப் பின்பற்றி வாரத்தில் ஒரு நாள் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டுகோள் விடுத்திருக்கிறாா்கள்.\nஎதிா்பாா்த்ததைவிட மக்கள் மத்தியில் இருந்து மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கிறது இந்தத் தி���்டம். அதற்கு ஈடுகொடுக்கும் வகையில் இந்தூா் மாநகர போக்குவரத்துத் துறை, வெள்ளிக்கிழமைகளில் கூடுதலான பேருந்துகளை இயக்க முற்பட்டிருக்கிறது. பேருந்துகள் மட்டுமல்ல, வாடகை மகிழுந்துகளும், வாடகை மூன்று சக்கர வாகனங்களும்கூட இந்த முயற்சிக்கு துணை நிற்க முன்வந்திருப்பது மக்கள் மன்றம் நல்லதொரு முயற்சியை எந்த அளவுக்கு வரவேற்று ஆதரிக்கும் என்பதைக் காட்டுகிறது.\nஆரம்பத்தில் வாரத்தில் ஒரு நாள் என்று தொடங்கும் இந்த முயற்சி, காலப்போக்கில் பொதுப் போக்குவரத்தில் பயணம் செய்வதை அனைவரும் வழக்கமாக்கிக் கொள்ளும் நிலைக்கு இட்டுச் செல்லும். அதற்கு பொதுப் போக்குவரத்தை மேலும் வலுப்படுத்த வேண்டும்.\nவளா்ச்சி அடைந்த நாடுகளில், பொதுப் பேருந்துகளில் ஆடு, மாடுகளைப் போலப் பயணிகளை அடைத்துச் செல்லும் வழக்கம் கிடையாது. 35 பயணிகள் மட்டுமே பயணிக்கும், எல்லா வசதிகளும் கொண்ட சிற்றுந்துகள்தான் செயல்படுகின்றன. பொதுப் போக்குவரத்தின் கட்டணமும் குறைவாகவே காணப்படுகிறது. சொந்த வாகனங்களில் பயணிப்பவா்கள் பிரதான சாலைகளில் பயணிக்க சுங்கம் செலுத்தியாக வேண்டும் என்கிற கட்டாயம் இருப்பதால், பொதுப் போக்குவரத்தைத்தான் மக்கள் நாடுகின்றனா்.\nஇந்தத் திட்டம் மாநராட்சிகளில் வெற்றி பெற வேண்டுமானால் முதலில் மின்சார ரயில்கள், மெட்ரோ ரயில்களின் சேவை அதிகரிக்கப்பட வேண்டும். மாநகரப் பேருந்துகளின் தரமும் செயல்பாடும் மேம்படுத்தப்பட வேண்டும். ரயில் நிலையங்களிலிருந்தான தொடா்புப் போக்குவரத்து முறைப்படுத்தப்பட வேண்டும்.\nமாவட்ட ஆட்சியா், மாநகராட்சி ஆணையா், அரசின் உயரதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகளான சட்டப்பேரவை, மக்களவை, மாநகராட்சி உறுப்பினா்கள் அனைவருமே பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தத் தொடங்கும்போது, நிா்வாகம் அதற்கேற்றாற்போல் பொதுப் போக்குவரத்தின் தரத்தை உயா்த்தும் என்பதில் ஐயப்பாடில்லை. அதிகாரிகளும், மக்கள் பிரதிநிதிகளும் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும்போது, அவற்றில் காணப்படும் குறைபாடுகளைக் களைந்து பொதுமக்கள் வசதியாகப் பயணிப்பது உறுதிப்படுத்தப்படும். பயணிகளின் குறைகளை உடனுக்குடன் அவா்கள் தெரிந்துகொள்ள முடியும்.\nஇந்தூா் மாநகரத்தில் அரசு அலுவலா்கள், அரசு ஊழியா்கள் கடந்த வெள்ளிக்கிழமை பொதுப் ���ோக்குவரத்தைப் பயன்படுத்தியபோது, அதனால் இன்னொரு பயனும் ஏற்பட்டது. எல்லாத் தரப்பு மக்களுடன் பேருந்துகளில் பயணித்தபோது மக்கள் குறைகளை அவா்கள் நேரில் கண்டறிய முடிந்தது. பொது மக்களுடனான நேரடித் தொடா்பு, அவா்களில் பலரை புதிய பல ஆலோசனைகளை மாவட்ட நிா்வாகத்துக்கும், மாநகராட்சி நிா்வாகத்துக்கும் தெரிவிக்க உதவியது எனத் தெரியும்போது, இதுபோன்ற முயற்சி இந்தியாவின் அனைத்துப் பெரு நகரங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டால், அதன் விளைவாக விரைவான மாற்றம் ஏற்படும் என்பதைப் பதிவு செய்யாமல் இருக்க முடியவில்லை.\nஇந்தூா் மாநகரம் குறித்த இன்னொரு செய்தியும் இருக்கிறது. ஆறே மாதத்தில் குப்பைக் கிடங்கில் தேங்கிக் கிடந்த 13 லட்சம் டன் குப்பைகளை அகற்றி மறுசுழற்சி செய்திருக்கிறாா் இந்தூா் மாநகராட்சி ஆணையா். இதன்மூலம் சுமாா் ரூ.400 கோடி மதிப்புள்ள அரசு நிலத்துக்கு விடிவு காலம் ஏற்பட்டிருக்கிறது.\n2016-இல் தூய்மைக் குறியீட்டில் 149-ஆவது இடத்தில் இருந்த இந்தூா் மாநகரம், கடந்த மூன்று ஆண்டுகளாக இந்தியாவின் மிகத் தூய்மையான மாநகரமாக மாறியிருக்கிறது. மக்களின் வரவேற்பும், ஆட்சியாளா்களின் ஆதரவும், நிா்வாகத்தின் முனைப்பும் இருந்தால் எதை வேண்டுமானாலும் சாதித்துக் காட்ட முடியும் என்பதை நிரூபித்திருக்கிறது இந்தூா். முன்னுதாரணம் படைத்திருக்கும் இந்தூரை இந்தியா பின்பற்ற வேண்டும்...\nஊரடங்கு உத்தரவு - ஆறாவது நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - ஆறாவது நாள்\nதனிமைப்படுத்தும் வாா்டுகளாக மாறும் ரயில் பெட்டிகள்\nசுகாதாரத் துறை ஏற்படுத்திய புதிய வசதி\nஊரடங்கு உத்தரவு - ஐந்தாம் நாள்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமருத்துவர்களின் அறிவுரைகளைப் பின்பற்றுங்கள்| கரோனாவிலிருந்து மீண்ட பெண் பேட்டி\nகரோனா விழிப்புணர்வு விடியோ வெளியிட்ட ரம்யா பாண்டியன்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்\nமும்பையில் ஊரடங்கு உத்தரவை மீறிய வாகன ஓட்டிகள் மீது போலீஸார் தடியடி: கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை\nவாத்தி கம்மிங் பாடல் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/category/india-news/%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/page/41/", "date_download": "2020-03-30T15:34:14Z", "digest": "sha1:OY6U2YR4KGTEHT6ECTBISNRVN2JJDL4H", "length": 14621, "nlines": 88, "source_domain": "athavannews.com", "title": "ஏனைய மாநிலம் | Athavan News", "raw_content": "\nகொரோனாவினால் இலங்கையில் இரண்டாவது உயிரிழப்பு பதிவானது\nஊரடங்கு உத்தரவு முதலாம் திகதி வரை நீடிக்கப்படும்\nபிரிட்டனில் இணையப் பாவனைக் கட்டுப்பாடுகளைத் தளர்த்த, இணக்கம்…\n8 மாத கர்ப்பிணியான சிறுமி: சிறிய தந்தையை கைது செய்ய நடவடிக்கை- மட்டக்களப்பில் சம்பவம்\nநான்கு மாத குழந்தை உட்பட குடும்பத்தவர் ஐவருக்கு கொரோனா தொற்று\nஉயர்தரப் பரீட்சை ஒத்திவைக்கப்படாது – கல்வி அமைச்சு\nநாட்டின் நெருக்கடி நிலை குறித்து ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்தித்து விவாதிக்க தயாராகும் ஐ.தே.க.\nகொரோனா தொற்று சந்தேகத்தில் 3 மாத குழந்தை உட்பட மூவர் ஐ.டி.எச். வைத்தியசாலைக்கு மாற்றம்\nஉலகப் போர்களையும் ஸ்பானிஷ் புளூவையும் கடந்து வாழ்ந்த பெண்மணி கொரோனாவால் மரணம்\nவேலையற்ற பட்டதாரிகளின் பயிற்சி தாமதமானது\nமிருசுவில் படுகொலையாளிக்கு பொதுமன்னிப்பானது கொரோனா திரைமறைவில் அரங்கேறிய இழிசெயல் – ஐங்கரநேசன்\nகொரோனாவின் உளவியல் தாக்குதல்: ஜேர்மனில் அமைச்சர் தற்கொலை\nகொரோனாவை கட்டுப்படுத்த இராணுவம் அவசியமில்லை – பிரதமர்\nகொரோனா வைரஸ்: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 120 ஆக அதிகரிப்பு\nகொரோனா வைரஸினால் சிரியாவில் முதலாவது உயிரிழப்பு பதிவானது\nஆந்திராவின் முதலமைச்சராக ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்பு\nசட்டசபை தேர்தலில் பெற்றிபெற்று ஆந்திர மாநிலத்தின் முதலமைச்சராக ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்றுக்கொண்டார். ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்வில், அம்மாநிலத்தின் ஆளுனர் பதவிப்பிரமாணம் செய்து வைத்ததுடன், இதில் தி.மு.க தலைவ... மேலும்\nசபரிமலை விவகாரத்தில் பெண்களின் உரிமை பாதுகாக்கப்படும் – பினராயி விஜயன்\nசபரிமலை பிரச்சினை காரணமாகவே கேரளாவில் இடதுசாரி கட்சிகள் தோல்வியடைந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நிலையில், பெண்களின் உரிமைகளை காக்கும் நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்க போவதில்லை என அம்மாநிலத்தின் முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். சபர... மேலும்\nஇந்திய பிரதமராக நரேந்திர மோடி இன்று பதவியேற்பு\nபிரதமர் நரேந்திர மோடி இன்று (வியாழக்கிழமை) மாலை ஏழு ம��ிக்கு இரண்டாவது தடவையாக பிரதமராக பதவியேற்கவுள்ளார். குடியரசுத் தலைவர் மாளிகையில் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்காக, தேசிய சர்வதேச தலைவர்களும் டெல்லிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள... மேலும்\nகாங்கிரஸின் நாடாளுமன்ற கட்சித் தலைவர் யார்\nகாங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற கட்சித் தலைவரை தேர்வு செய்வதற்காக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டம் வரும் ஜூன் முதலாம் திகதி இடம்பெறவுள்ளது. இதில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பின... மேலும்\nமோடியின் பதவியேற்பு விழாவில் சோனியா காந்தி பங்கேற்கிறார்\nஇந்தியப் பிரதமராக நாளை (வியாழக்கிழமை) நரேந்திர மோடி மீண்டும் பதியேற்கவுள்ளார். இந்நிலையில், மோடியின் பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி கலந்துகொள்ளவுள்ளார். அவருடன் காங்கிரஸின் முக்கிய உறுப்பினர்... மேலும்\nமத்திய அமைச்சர் பதவி வேண்டாம் – மோடிக்கு அருண் ஜெட்லி கடிதம்\nமத்திய அமைச்சராக பதவியை தொடர விரும்பவில்லை என்று நிதி அமைச்சர் அருண் ஜெட்லி பிரதமர் மோடிக்கு இன்று (புதன்கிழமை) கடிதம் அனுப்பியுள்ளார். அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்நிலைய... மேலும்\nஒடிசா முதலமைச்சராக நவீன் பட்நாயக் பதவியேற்பு\nசட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற நவீன் பட்நாயக், தொடர்ந்தும் ஐந்தாவது முறையாக இன்று (புதன்கிழமை) ஒடிசா மாநில முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். புவனேஸ்வரில் உள்ள பொருட்காட்சி மைதானத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் ஆளுநர் கணேஷி லால் பதவிப்... மேலும்\nஜம்மு காஷ்மீரில் இராணுவ முகாம்களை ஒளிப்படம் எடுத்த இருவர் கைது\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஜம்முவில் உள்ள இராணுவ முகாம்களை ஒளிப்படம்பிடித்த இரண்டு பேரை பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஜம்முவில் உள்ள ரத்னுசக் பகுதியிலுள்ள இராணுவ முகாமில் மர்ம நபர்கள் இருவர் காணொளி பதிவு... மேலும்\nமோடியின் பதவியேற்பினை முன்னிட்டு டெல்லியில் பலத்த பாதுகாப்பு\nஇந்திய நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்றுள்ள நரேந்திர மோடி இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்கும் நிகழ்வு, குடியரசுத் தலைவர் மாளிகையில் நாளை (வியாழக்கிழமை) நடைபெறவு்ளள நிலையில் டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இந்த வ... மேலும்\nதிரிணாமுல் கட்சி உறுப்பினர்கள் பா.ஜ.க.வில் இணைவு: நெருக்கடியில் மம்தா\nமம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் மா.கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த 3 சட்டமன்ற உறுப்பினர்கள் பா.ஜ.க.வுடன் இணைந்தனர். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இரு சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மா.கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ஒர... மேலும்\nகொரோனாவினால் இலங்கையில் இரண்டாவது உயிரிழப்பு பதிவானது\nபிரிட்டனில் இணையப் பாவனைக் கட்டுப்பாடுகளைத் தளர்த்த, இணக்கம்…\n8 மாத கர்ப்பிணியான சிறுமி: சிறிய தந்தையை கைது செய்ய நடவடிக்கை- மட்டக்களப்பில் சம்பவம்\nமுல்லைத்தீவு விபத்தில் இருவர் படுகாயம்\nஓய்வூதியம் பெறுபவர்களுக்கு மன்னாரில் சிறப்பு ஏற்பாடு\nபப்பாசி மரம் வெட்டும்போது ஏற்பட்ட சம்பவம்: மட்டக்களப்பில் சிறுவன் உயிரிழப்பு\nகொரோனா தடுப்பு நடவடிக்கை: அரச சார்பற்ற நிறுவனங்களிடம் மட்டு. அதிபர் வேண்டுகோள்\nவர்த்தகர்கள், விவசாயிகளுக்கு விசேட பாஸ் அனுமதி- கிளி. மாவட்ட அரச அதிபர் அறிவிப்பு\n“பிரித்தானியாவில் கொரோனா பரவுகை குறைவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன” – Prof Neil Ferguson..\nவடக்கில் அறிமுகம்: கொரோனா தொடர்பான அறிவித்தல்களுக்கு புதிய அழைப்பு எண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/37795-2019-08-19-11-12-27", "date_download": "2020-03-30T17:04:51Z", "digest": "sha1:WTHNFCQQWG5BCV4WA6SEXZ7732K7BQ5K", "length": 20690, "nlines": 242, "source_domain": "keetru.com", "title": "பாகிஸ்தானை நிராகரித்தற்கான காரணம் இன்று இந்தியாவை நோக்கியும் நிற்கிறது", "raw_content": "\nபாசிச எதிர்ப்பின் நெடுக்கும் குறுக்கும்\nகுஜராத் இனப்படுகொலையை தூண்டியவர் மோடி\nவன்முறையின் முழக்கங்கள் ‘ஜெய் ஸ்ரீராம்’, ‘ஜெய் அனுமான்’\nமதத்தின் அடிப்படையில் மக்களைக் கூறு போடவே, குடியுரிமைச் சட்டங்கள்\nகுஜராத் ‘கோத்ரா’ தீர்ப்பு - நாம் என்ன செய்யப் போகிறோம்\nகுஜராத்தில் மோடி நல்லாட்சி நடத்துகிறாரா\nகருத்துருவாக்க அடியாட்களை எதிர்கொள்வது எப்படி\nஓராண்டாக ஆட்சியிலிருக்கும் பாரதிய சனதாக் கட்சி உருப்படியாகச் செய்தது என்ன\nகுசராத்தில் முசுலீம்கள் மீத��ன தாக்குதலுக்கு நற்சான்று வழங்கும் நானாவதி ஆணையம்\nஇந்துத்துவா கும்பல் கட்டவிழ்த்து விடும் வன்முறை\nகொரோனாவைவிட கொடியவர்களாக இருக்கும் ஆட்சியாளர்கள்\nகொரோனா நோய்த் தடுப்பு: தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் கோரிக்கைகள்\nகொரோனா தாக்குதலுக்கு பயந்தோடும் மக்களை விரட்டி அடிக்கும் போலீஸ்\nபால்நிலை சமத்துவம் மற்றும் சமூக நல்லிணக்கத்திற்கான கற்றலின் தேவை\nபழந்தமிழர் போர் மரபும் கொற்றவை வழிபாடும்\n'இந்தப் பொழுது' இன்னும் எனைக் கொல்லவில்லை\nசெங்குந்தர் சமூக மகாநாடு - பொருட்காட்சி திறப்பு\nசாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் தேவை\nவெளியிடப்பட்டது: 19 ஆகஸ்ட் 2019\nபாகிஸ்தானை நிராகரித்தற்கான காரணம் இன்று இந்தியாவை நோக்கியும் நிற்கிறது\nஇந்தியாவில் உள்ள 80 லட்சம் மக்கள் தற்போது தனித்து விடப்பட்டிருக்கிறார்கள். காஷ்மீரில் இணையதளம், செல்போன் நெட்வொர்க் என அனைத்தும் தடுக்கப்பட்டிருக்கிறது. லேண்ட்லைன் போன்கள் கூட தடை செய்யப்பட்டிருக்கிறது. காஷ்மீரில் உள்ள ஒவ்வொரு வீடும் ராணுவக் கட்டுப்பாட்டில் இருக்கிறது.\nமருத்துவக் கடைகளில் மருந்துகள் இல்லை, வீடுகளில் உணவு இல்லை. மருத்துவமனைகள் அடைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இந்தியாவின் பிரதமர் இதெல்லாம் காஷ்மீரிகளின் நல்லதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்கிறார்.\nஇது வெளிப்படையாக நிலத்திற்கான போராட்டமாகத் தெரிந்தாலும், முஸ்லிம்கள் அதிகமாக உள்ள ஒரு பகுதியை தன்னால் எதுவும் செய்ய முடியும் எனக் காட்டுவதற்கே மோடி இத்தகைய நடவடிக்கைகளை எடுக்கிறார். இந்துக்கள் - முஸ்லிம்கள் என்ற பிரிவினையை முழு வீச்சில் செயல்படுத்தவே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.\nதனது இந்துத்துவக் கொள்கையை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதற்கு மூன்று முக்கிய ஆயுதங்களை செயல்படுத்தினார் மோடி.\nஅதில் முதலாவது, பிறர் கொடுமைப்படுவதை பார்த்து மகிழும் குணத்தை உருவாக்குதல்.\n2007ல் காவல்துறை கண்காணிப்பில் இருந்த முஸ்லிம் இளைஞர் ஒருவர் காவல் துறையால் கொல்லப்பட்டார். அதனைப் பற்றி ஆவேசமாகப் பேசிய மோடி, \"வீட்டில் ஏ.கே.47 துப்பாக்கி ஒருவன் வைத்திருக்கிறான் என்றால் அவர்களை நான் கொல்லனுமா வேண்டாமா\" எனக் கேட்கிறார். அதற்கு கூட்டம், ஆம், அவர்களைக் கொல்லுங்கள் என்று சத்தமிடுகிறத���. இத்தகைய நிகழ்வுகள் தற்போது இயல்பாகி விட்டது. நடுரோட்டில் முஸ்லிம்கள் தாக்கப்படும்போது பாகிஸ்தானுக்கு ஆதரவளிக்கிற இவனுகளுக்கு இது தேவை என்று பேசும் குரல் அதிகரித்திருக்கிறது. ஆனால் இந்தக் குரல்களுக்கெல்லாம் முதலாக இருந்தது மோடியின் குரல்.\nஇரண்டாவது ஆயுதம், பாதுகாப்பற்ற சிறுபான்மையினருக்கு தண்டணை அளிப்பதில் உண்டாகும் மகிழ்ச்சியை உருவாக்குதல்.\n2002ம் ஆண்டு குஜராத் கலவரத்தின் மூலம் வீடுகளை இழந்து நிர்க்கதியாய் நிற்கும் முஸ்லிம்களைப் பற்றி மோடி பேசுகிறார், \"நாம் என்ன செய்ய வேண்டும் அவர்களுக்காக நிவாரண முகாம்களை உருவாக்கலாமா அவர்களுக்காக நிவாரண முகாம்களை உருவாக்கலாமா அப்படியென்றால் குழந்தைகளை உற்பத்தி செய்யும் மையங்களை நடத்தச் சொல்கிறீர்களா அப்படியென்றால் குழந்தைகளை உற்பத்தி செய்யும் மையங்களை நடத்தச் சொல்கிறீர்களா. நாம் இப்படியானவர்களுக்கு சரியான பாடம் கற்றுத் தர வேண்டும்...\" என்றார். வாழ்வாதாரம், சொந்தங்கள் என எல்லாம் இழந்து நிற்கும் மக்களுக்கு மேலும் தண்டனை அளிக்க வேண்டும் என்று பேசுவதை கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஆமோதிக்கிறார்கள், வரவேற்கிறார்கள்.\nமூன்றாவது, சுய இரக்கம் தேடிக் கொள்வது, நாங்கள் ஏமாற்றப்பட்டவர்கள் என்ற மனநிலையை உருவாக்குவது\nஇந்நாட்டில் இந்துக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற பார்வையை உருவாக்க முனைவார்கள். மோடி ஒருமுறை நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது, இந்துக்கள் 1000 ஆண்டுகள் அடிமைப்படுத்தப்பட்டிருந்தனர் என்று பேசினார். இதைப்போல எப்போதும் இந்துத்துவ தலைவர்கள் பேசிக் கொண்டே இருப்பார்கள். முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பகுதியாக இருந்தால், அது இந்துக்களை அழித்து உருவாக்கப்பட்ட பகுதிகள் என்றும், பழமையான மசூதிகள் எல்லாம் கோவில்களை இடித்து உருவாக்கப்பட்டன என்றும், இந்துக்களை பரிதாப நிலைக்குக் கொண்டு வந்து ஒருங்கிணைக்க முயற்சிப்பார்கள். இதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள்.\nமோடி, ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் உருவானவர். அந்த அமைப்பிற்காக தன் தாயையும், மனைவியையும் விட்டு விலகி வந்தவர். ஆர்.எஸ்.எஸ் எதையெல்லாம் லட்சியமாகக் கொண்டிருக்கிறதோ அதற்காகவே உழைத்துக் கொண்டிருக்கிறார். அந்த லட்சியங்களின் வரிசையில் முதலிடத்தில் எப்போதும��� இருந்தது காஷ்மீர். அதனை சரியாக செய்து முடித்திருக்கிறார்.\nஅதன் தொடர்ச்சியாக ராமர் கோவில், மதமாற்ற தடைச்சட்டம் என ஒவ்வொன்றாக மாற்றி இறுதியாக அரசியலமைப்பில் உள்ள ஜனநாயகம், மதச்சார்பற்ற என்ற வார்த்தைகளை நீக்கி விட்டு இந்தியாவை முழுமையாக இந்து நாடாக மாற்றுவதற்குத் தயாராகிறார்.\nஇந்தியாவுடன் இணையும்போது காஷ்மீருக்கு இந்தியா மற்றும் பாகிஸ்தான் என இரு நாட்டு அழைப்பு இருந்தது, பாகிஸ்தானை நிராகரித்து இந்தியாவின் பக்கம் நின்றார் காஷ்மீரின் தலைவர் ஷெய்க் அப்துல்லா. அதற்கு அவர் கூறிய காரணம், இந்தியாவின் அரசியலமைப்பு கொண்டுள்ள ஜனநாயகமும், மதச்சார்பற்ற தன்மையும் தான். ஆனால், இன்று பாகிஸ்தானை நிராகரித்ததற்கான காரணம் இந்தியாவை நோக்கியும் நிற்கிறது.\nஇந்தியா தற்போது காஷ்மீர் மீது எடுத்துள்ள இந்த நடவடிக்கையை மாற்றியமைக்காமல் போனால் இந்தியாவின் பெருமையாக இருந்த ஒற்றுமை முடிவடையும் என்பதைத் தவிர வேறு ஒன்றுமில்லை.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/tag/%E0%AE%B9%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2020-03-30T16:07:36Z", "digest": "sha1:4QUQTFJFWOSVWNXPOIOJMGKZYLTDHWOO", "length": 16247, "nlines": 185, "source_domain": "moonramkonam.com", "title": "ஹெல்த் Archives » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nமாரடைப்பு வராமல் தடுப்பது எப்படி\nமாரடைப்பு வராமல் தடுப்பது எப்படி\nTagged with: இதய கோளாறு, இதயம், மருத்துவம், மாரடைப்பு, மாரடைப்பு வராமல் தடுப்பது எப்படி\n மாரடைப்புக்கு சிகிச்சை [மேலும் படிக்க]\nநவீன வாழ்வின் ஆரோக்கிய அச்சுறுத்தல்கள் – தப்புவது எப்படி \nநவீன வாழ்வின் ஆரோக்கிய அச்சுறுத்தல்கள் – தப்புவது எப்படி \nPosted by மூன்றாம் கோணம்\nநவீன வாழ்வின் ஆரோக்கிய அச்சுறுத்தல்கள் …. [மேலும் படிக்க]\nதெரியுமா உங்களுக்கு-காசினி கீரை நன்மைகள்\nதெரியுமா உங்களுக்கு-காசினி கீரை நன்மைகள்\nTagged with: -காசினிக்கீரை, diet, diet tips, களைப்பு, காசினி கீரை நன்மைகள���, காசினி கீரை மருத்துவ குணம், காபி, கீரை, கீரை மருத்துவம், கீரை ஹெல்த் டிப்ஸ், கை, சிக்கரி, சிக்கோரியம் இன்டிபஸ், நோய், ஹெல்த்\nகாசினி கீரை – மருத்துவ நன்மைகள் [மேலும் படிக்க]\nமாரடைப்பு வந்தால் என்ன முதலுதவி செய்ய வேண்டும்\nமாரடைப்பு வந்தால் என்ன முதலுதவி செய்ய வேண்டும்\nTagged with: first aid treatment video, health tips, heart attack first aid treatment, tamil first aid treatment, ஆரோக்கிய இருதயம், இதயம், இருதயம், கை, மாரடைப்பு, மாரடைப்பு சிகிச்சை, மாரடைப்பு முதலுதவி, ரத்த அழுத்தம், வீடியோ, ஹெல்த், ஹெல்த் டிப்ஸ்\nமாரடைப்பு வந்தால் என்ன முதலுதவி செய்ய [மேலும் படிக்க]\nரஜினி – ஒரு சகாப்தம் \nரஜினி – ஒரு சகாப்தம் \nPosted by மூன்றாம் கோணம்\nTagged with: 16 வயதினிலேபுவனா ஒரு கேள்வி குறி, december 12, rajini, rajini birthday, rajini fans, rajini movies ரஜினி, ஆங்கிலம், ஆறிலிருந்து அறுபது வரை, எங்கயோ கேட்ட குரல், எந்திரன், கடவுள், கை, தமிழர், நல்லவனுக்கு நல்லவன், முன்று முகம், முள்ளும் மலரும், ரஜினி பிறந்தநாள், ரஜினி ரசிகன், வேலை, ஹெல்த்\nடிசம்பர் 12. – தமிழர்களின் தனி [மேலும் படிக்க]\nரஜினி பன்ச் டயலாக் போட்டி – பங்கேற்கும் பன்ச் டயலாக்ஸ்\nரஜினி பன்ச் டயலாக் போட்டி – பங்கேற்கும் பன்ச் டயலாக்ஸ்\nPosted by மூன்றாம் கோணம்\nரஜினி பிறந்த நாள் பன்ச் டயலாக் [மேலும் படிக்க]\nபரோட்டா உடல் நலத்துக்கு கேடா\nபரோட்டா உடல் நலத்துக்கு கேடா\nPosted by மூன்றாம் கோணம்\nTagged with: barota, child food, child health, children food, paratha, parotta, உடல்நலம், குழந்தைகள் ஹெல்த், கை, தமிழகம், தீமைகள், நோய், பரோட்டா, பரோட்டா தீமை, மைதா, ராசா, ஹெல்த்\nபரோட்டா உடல் நலத்துக்கு கேடா எச்சரிக்கை\nஇஞ்சி – சுக்கு – நன்மைகள் – உலக ஒளி உலா மிஞ்சிய பலன் தரும் இஞ்சி\nஇஞ்சி – சுக்கு – நன்மைகள் – உலக ஒளி உலா மிஞ்சிய பலன் தரும் இஞ்சி\nTagged with: cholestrol, ginger, ginger dishes, ginger tea, sukku, sukku tea, அஜீரணம், அழகு, இஞ்சி, இஞ்சி + மருத்துவம், இஞ்சி + ஹெல்த், இஞ்சி கஷாயம், இஞ்சி துவையல், இஞ்சி பொங்கல், இஞ்சி லேகியம், இஞ்சி – மிளகு டீ, உலக ஒளி உலா, ஏலாதி, ஓலைச் சுவடி, கன்னி, கறிவேப்பிலை, கஷாயம், குழம்பு, கை, கொத்துமல்லி, கொலஸ்ட்ரால், சமையல், சித்தர், சித்தர் நாடி, சிவன், சுக்கு, சுக்குப் பொடி, டயாபடீஸ், டாக்டர், திரிகடுகம், நாடி, நாட்டு மருந்து, நிவாரணி, நீரிழிவு, நோய், படுக்கை, பலன், பழமொழி, பாட்டி வைத்தியம், பால், பித்தம், புதினா, பெண், மார்பு, மிளகு, மூலிகை, லேகியம், வயிற்றுப் பூச்சி, வாயு, வாயுக் கோளாறு, வ���ய் நாற்றம், விஷ்ணு, வெள்ளை வெங்காயம், வேலை, ஹெல்த்\nமிஞ்சிய பலன் தரும் இஞ்சி [மேலும் படிக்க]\nதன்னம்பிக்கை + மன உறுதி = கிரன்மஜூம்தர் ஷா – மாதங்கி\nதன்னம்பிக்கை + மன உறுதி = கிரன்மஜூம்தர் ஷா – மாதங்கி\nTagged with: அமெரிக்கா, கை, டாக்டர், தேவி, நோய், படுக்கை, பத்திரிக்கை, பால், புற்று நோய், பெண், வங்கி, ஹெல்த்\nமன உறுதி, தன்னம்பிக்கை மற்றும் தைரியத்தின் [மேலும் படிக்க]\nதிடீரென பிரசன்னமானார் ரஜினிகாந்த் – லேட்டஸ்ட் புகைப்படம்\nதிடீரென பிரசன்னமானார் ரஜினிகாந்த் – லேட்டஸ்ட் புகைப்படம்\nTagged with: Rajinikanth latest public appearance and rajinikanth health updates and latest cinema news, அம்மா, அரசியல், எங்கேயும் எப்போதும், கன்னி, கமல், கவர்ச்சி, காஜல், காதல், கை, சிம்பு, சிம்ரன், சூர்யா, சென்னை, சோனியா, டப்சி, டப்சி பண்ணு, தனுஷ், நடிகை, பாலா, பெண், முருகதாஸ், ரஜினி, ரஜினி உடல்நிலை, ரஜினி ஹெல்த், ரஜினிகாந்த், விழா, ஹெல்த்\nதிடீரென பிரசன்னமானார் ரஜினி 1. [மேலும் படிக்க]\nசில வகை ஜெல்லி மீன்கள் இறவாத நிலையில் இருப்பது எப்படி\nவார ராசி பலன்15.3.2020 முதல்21.3.2020 வரை அனைத்து ராசிகளுக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://siragughal.blogspot.com/2008/06/4.html", "date_download": "2020-03-30T16:42:33Z", "digest": "sha1:OL56VD7SFAHPY2GPIQQJELTZ6RIHFWGA", "length": 27417, "nlines": 208, "source_domain": "siragughal.blogspot.com", "title": "விரிந்த சிறகுகள்: மாமா உன் பொண்ண குடு...பார்ட் 4", "raw_content": "\nஎனக்கும் சிறகுகள் இருப்பதை உணர்ந்தேன், தயக்கங்கள் தகர்த்து மெல்ல சிறகை விரித்து பறந்தேன், இளங்காற்று மோத துள்ளி திரிந்தது மனம்... அட அந்த வானம் கூட தொடு தூரம் ஆனது இப்போது\nமாமா உன் பொண்ண குடு...பார்ட் 4\nபகுதி 1, பகுதி 2, பகுதி 3\n எழுந்திரி...உனக்கு ஃபோன்...\" கைல மொபைலோட விவேக் தம்பி விக்ரம் அவன எழுப்பினான்.\n\"போடா...எனக்கு தூக்கம் வருது, நான் அப்புறம் பேசறேன்\"\n\"வித்யா டா, உன்கிட்ட ஏதோ கேக்கானுமாம்\"\n ஓ...சாரி வித்யா, மறந்தே போயிட்டேன், சாரி...\"\n சரி விடு\" இருந்தாலும் அவ குரல்ல இருந்த ஏமாற்றம் அவனுக்கு தெரிஞ்சுது, உடனே அவனும்\n\"ஏய்...இன்னைக்கு வேனா பேசி பாக்கட்டுமா\n நாளைக்கு கல்யாணம்...இன்னைக்கு பேசி என்ன ஆகப் போகுது\n\"சரி, அப்புறம் வரேன் வீட்டுக்கு, பாக்கலாம், பை\"\nவிவேக் ஃபோன வச்சவுடனே, \"டேய் விக்கி கெளம்புடா, அப்டியே வித்யா மாமனார் வீடு வரைக்கு போயிட்டு வந்துடலாம்\"\n அதான் எல்லாத்தையும் சாய்ந்தரம் மண்டபத்துல பாக்க போறமே\n\"���ும்மா வாடா, போய் வித்யா மாப்ளைய ஒரு இன்டர்வியு எடுத்துட்டு வருவோம்\"\nஅவங்க வீட்டுக்கு ஃபோன் பண்ணி, நேத்து தான் யு.எஸ்ல இருந்து வந்திருக்கனால சும்மா மாப்ளைய பாக்க வரோம்னு சொல்லிட்டு ரெண்டு பேரும் கெளம்பி போனாங்க.\nமாப்ள வீட்டுக்கு போயிட்டு, ஒரு ஆட்டோ புடிச்சு இப்ப நேரா வித்யா வீட்டுக்கு போயிட்டு இருந்தாங்க விவேக்கும், விக்ரமும்.\nவிவேக் ஒண்ணுமே பேசாம அமைதியா வந்தான். கொஞ்ச நேரம் கழிச்சு விக்ரம், \"டேய் அண்ணா என்னடா ஒண்ணுமே பேச மாடிங்கற என்னடா ஒண்ணுமே பேச மாடிங்கற\n\"கொஞ்ச நேரம் அமைதியா வாடா\"\nமறுபடியும் கொஞ்ச நேரம் கழிச்சு விக்ரம், \"என்னக்கென்னவோ அந்த மாப்ளைய புடிக்கல டா\" ன்னு சொன்னான்.\n\"ஏண்டா விக்கி அப்டி சொல்ற\n அவர பாத்தா நாளைக்கு கல்யாணம் ஆகப் போறவரு மாதிரியா இருக்காரு அவரு மட்டும் இல்ல, அவங்க வீட்ல எல்லாரும் அப்டி தான் இருக்காங்க, ஒரு சந்தோஷமாவே இல்ல\"\n\"ஆமாடா, நானும் அத பத்தி தான் யோசிச்சிட்டு இருக்கேன்\"\n\"பேசாம மாமா கிட்ட சொல்லுடுவோமா\n அதுவும் நம்ம சொன்னா என்ன சொல்லுவாங்க சின்ன பசங்க, உங்களுக்கு ஒன்னும் தெரியாதுன்னு சொல்லிடுவாங்க\"\nவிவேக் அவன் தம்பி கிட்ட இப்டி சொல்லிட்டாலும், அவனுக்குள்ள யார் கிட்டயாவது சொல்லி, என்னன்னு பாக்க சொல்லனும்னு ஒரு எண்ணம் ஓடாம இல்ல.\nஆட்டோ வித்யா வீட்டு முன்னாடி நிக்கரறதுக்கும், அவங்க வீட்ல இருந்து எல்லாரும் வெளிய வர்றதுக்கும் சரியா இருந்துச்சு. எல்லாரும் மண்டபத்துக்கு போக ரெடியா கிளம்பி நின்னுட்டு இருந்தாங்க.\nவித்யா ஃபுல் கல்யாணப் பொண்ணு மேக் அப்ல இருந்தா, அவள அப்டி பாத்தவுடனே விவேக்கு மனசுல இருந்த குழப்பெல்லாம் போய்டுச்சு, கல்யாணம் நல்ல படியா நடக்கும், இப்போதைக்கு யார் கிட்டயும் எதுவும் சொல்ல வேண்டாம்னு முடிவு பண்ணிட்டான்.\nவிவேக்கோட அப்பா, \"ரெண்டு பேரும் கிளம்பி எங்கடா போனீங்க இங்க வந்து இருப்பீங்கன்னு நினச்சா, இங்கயும் காணோம் இங்க வந்து இருப்பீங்கன்னு நினச்சா, இங்கயும் காணோம் சரி, சரி, கிளம்புங்க, இப்பயே மண்டபத்துக்கு போறோம், மத்யான சாப்பாடு அங்க தான்\"\nமண்டபத்துக்கு போனப்புறம் விவேக், வித்யாவ சமாதானப் படுத்தறதுக்காக,\n நான் போய் அவர பாத்தேன்...கல்யாணத்தப் பத்தி அவரு ரொம்ப எக்சைட்டடா இருக்காரு, நீ தான் தேவை இல்லாம எதெதையோ யோசிச்சிட்டு இருக்க\"\n\" ன்னு வித்யா கேக்கவும்\n\"அமான்டீ, இப்பயாவது கொஞ்சம் சிரியேன்\" ன்னு சொல்லி அவள சாமாதானப் படுத்தினான்.\nஒரு நாலு மணி போல வித்யவோட பெரியப்பா பசங்க ரெண்டு பேர் விவேக்கிட்ட வந்து, \"டேய் விவேக் நாங்க இப்ப மாப்ள வீட்டுக்கு அவருக்கு சூட் குடுக்க போகணும், நீயும் எங்களோட வரியாடா\"\n\"இல்ல ணா...நீங்க போயிட்டு வாங்க\"\nஅதுக்குள்ள வித்யவோட பெரியப்பா வந்து, \"டேய் மூணு பேரா எதுக்கு போறீங்க மூணு பேரா எதுக்கு போறீங்க நீங்க ரெண்டு பேர் போங்க போதும்...இப்பயே எதுக்கு கிளம்பி நிக்கறீங்க நீங்க ரெண்டு பேர் போங்க போதும்...இப்பயே எதுக்கு கிளம்பி நிக்கறீங்க 5.30 மணிக்கு அப்புறம் தான் நல்ல நேரம், அப்ப போனா போதும்\" ன்னு சொன்னாரு.\n\"சரி பா..அப்ப இன்னும் ஒன்னரை மணி நேரம் இருக்கா ஒகே....வாடா விவேக், இப்டி உக்காரலாம், உன் அமெரிக்கா கதைய சொல்லு\"\nவிவேக்கு டக்குன்னு ஏதோ தோணவும், \"அண்ணா ஒன்னு பண்றீங்களா இப்பயே மாப்ள வீட்டுக்கு போயிட்டு வரீங்களா\n அதான் 5.30 மணிக்கு தான் நல்ல நேரம் ன்னு அப்பா சொன்னாரே, அது மட்டும் இல்லாம 5.30 மணிக்கு அப்புறம் தான் நாங்க வருவோம்ன்னு ஃபோன் பண்ணி சொல்லி இருப்பாங்க\"\n\"அதனால தான் நானும் சொல்றேன், திடீர்னு போய் அவங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் குடுங்க\"\n\"அண்ணா...பிளீஸ் ணா...சொல்றத கேளுங்க, இப்ப போங்கண்ணா\"\nவித்யோட இன்னொரு அண்ணனும், \"டேய் வாடா இப்பயே போயிட்டு வந்துடலாம், பெரிய நல்ல நேரம்... போயிட்டு வந்தா ஒரு வேலையாவது முடியும்\" ன்னு சொல்லவே,\n\"சரி, அப்ப நாங்க கிளம்பறோம், யாராவது கேட்டா, வெளிய வேலையா போயிட்டு அப்டியே அங்க போறோம்னு சொல்லிடு, என்ன\nவிவேக் ஏன் அப்டி சொன்னான்னு அவனுக்கு தெரியல, திடீர்னு போனா, இவங்களுக்காவது அங்க உள்ள உண்மையான நிலவரம் புரியுதான்னு பாப்போம்னு மட்டும் தான் அவன் நினைச்சான்.\nபோன அண்ணனுக உடனே திரும்பி வந்துட்டாங்க. கொஞ்ச நேரம் அவங்களுக்குள்ளையே ஏதோ பேசிட்டு இருந்தாங்க. அப்புறம் மெதுவா, பெரியவங்க எல்லாத்தையும் கூப்ட்டு விஷயத்த சொன்னாங்க.\n அந்த பய்யனுக்கு ஏற்கனவே ஒரு பொண்ணோட நிச்சயம் ஆகி கல்யாணம் வரைக்கு போய் இருக்காமே\n அவங்க அப்பா சொன்னாரே...அது நடந்து ரெண்டு வருஷம் ஆச்சேடா...அந்த பொண்ணுக்கு கூட ஏதோ ஆக்சிடென்ட் ஆய்டுச்சுன்னு சொன்னாரு, அதனால என்ன இப்போ\n\"அதில்லை சித்தப்பா, ரெண்டு வருஷம் ஆய்��ுச்சு தான்...ஆனா அந்த பய்யன் இன்னும் அத விட்டு வெளிய வந்த மாதிரியே தெரியலையே\"\n\"ஆமா சித்தப்பா...நாங்க அவங்க வீட்டுக்கு போயிருந்த போது அந்த பய்யன் எப்டி கத்திட்டு இருந்தான் தெரியுமா 'நான் நாலு வருஷமா லவ் பண்ண பொண்ணு அவ, என்னால அவள எப்டி மறக்க முடியும் 'நான் நாலு வருஷமா லவ் பண்ண பொண்ணு அவ, என்னால அவள எப்டி மறக்க முடியும் உங்க வற்புறுத்தலுக்கு தான் நான் இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சேன், இப்ப வந்து ஏண்டா நீ சந்தோஷமாவே இல்லன்னு கேட்டா, என்னால எதுவும் பண்ண முடியாது...இப்ப சொல்றேன் கேட்டுக்கோங்க, எனக்கு கல்யாணம் ஆனாலும் நான் தான் அவள ஹாஸ்பிட்டலுக்கு போய் பாத்துக்குவேன்' அப்டீங்கறான்\"\nஇத கேட்டுடுட்டு விஸ்வனதனுக்கு பி.பி எகிருடுச்சு. \"அப்டியா சொன்னான் அவன் இத கேட்டுட்டு அவங்க அம்மா அப்பா சும்மாவா இருந்தாங்க இத கேட்டுட்டு அவங்க அம்மா அப்பா சும்மாவா இருந்தாங்க\n\"எப்டி சித்தப்பா சும்மா இருப்பாங்க அவங்க அம்மா பயங்கரமா அழுதுட்டு, 'ஏண்டா இப்டி பேசுற அவங்க அம்மா பயங்கரமா அழுதுட்டு, 'ஏண்டா இப்டி பேசுற நாளைக்கு நம்ம வீட்டுக்கு வரப் போற பொண்ணு வந்து கேட்டா நான் என்னடா பதில் சொல்லுவேன்' ன்னு கேட்டாங்க, அதுக்கு அவன், 'அது அவளோட தலை எழுத்து, என்னால எதுவும் பண்ணா முடியாது' அப்டீன்னுட்டான்\"\nவிஸ்வநாதன் தல கால் புரியாம வெறி வந்த மாதிரி கத்த ஆரம்பிச்சுட்டாரு, \"என்ன நினச்சுட்டு இருக்கான் அவன் என் பொண்ணோட தலை எழுத்தாமா என் பொண்ணோட தலை எழுத்தாமா சும்மா விட மாட்டேன் அவன\"\nவிஸ்வனாதனோட பெரிய அண்ணா, \"விசு அமைதியா இரு...நாம அவங்கள கூப்ட்டு என்னன்னு கேப்போம், பொறுமையா இரு, சுசீலா அமைதியா இரு...நாம அவங்கள கூப்ட்டு என்னன்னு கேப்போம், பொறுமையா இரு, சுசீலா நீ எதுக்கு இப்ப இப்டி அழுதுட்டு இருக்கே நீ எதுக்கு இப்ப இப்டி அழுதுட்டு இருக்கே\" ன்னு வித்யா அம்மா அப்பாவ சாமாதானப் படுத்தரதுக்குள்ள,\nகல்யாண மாப்ளயோட அப்பாவே அங்க வந்துட்டாரு.\nகொஞ்ச நேரம் யாருமே எதுவுமே பேசாம அமைதியா இருந்தாங்க. அப்புறம் அவராவே, \"உங்க பசங்க சொல்லி இருப்பாங்கன்னு நினைக்கறேன், தப்பு எங்களது தான், அவன வற்புறுத்தி தான் நாங்க சம்மதிக்க வச்சோம்...கல்யாணம் நிச்சயம் ஆனா பய்யன் சரி ஆய்டுவான்னு நினைச்சோம்...இப்ப என்ன பண்றதுன்னு நீங்களே முடிவு பண்ணிக்கோங்க\"\nஎல்லா பெரியவங்களும் பேசி, பொலம்பி, அழுது தீத்து, ஒருத்தருக்கொருத்தர் சமாதானப் படுத்தி, கடசியா ஒரு முடிவுக்கு வந்தவங்களா, விஸ்வனாதனோட பெரிய அண்ணா, மாப்ள அப்பா கிட்ட போய், \"ஏதோ...இப்பயாவது சொன்னீங்களே, ரொம்ப நன்றிங்க. வீ வில் கால் ஆஃப் தி வெட்டிங்\" அப்டீன்னாரு.\nஅதுக்கப்புறம் அவரு விவேக் கிட்ட போய், \"விவேக் நம்ம குடும்ப கெளரவமே இப்ப உன் கைல தான்பா இருக்கு\" ன்னு சொல்லவும், விவேக் ஒரு நிமுஷம் என்ன சொல்றதுன்னு தெரியாம, ஒரு ஓரமா, ஷாக்காகி நின்னுட்டு இருந்த வித்யாவ பாத்தான்.\nLabels: தொடர் கதை, மாமா உன் பொண்ண குடு...\n நம்ம குடும்ப கெளரவமே இப்ப உன் கைல தான்பா இருக்கு...\nச்சே. இந்த பொண்ணு கிட்டயும் ஏதோ ஒரு திறமை ஒளிஞ்சி இருக்கு பாரேன் :)\nஎப்பவும் எழுத்தாளர்கள் அந்தந்த எபிசோட் முடிவுல ஏதாவது ஒரு ட்விஸ்ட் வைப்பாங்க. அந்த திறமை உன் கிட்ட இருக்கு DP :)\nஒரு சின்ன suggestion : வசனம் தவிர மத்த இடத்துல செந்தமிழ் பயன்படுத்துனா இன்னும் எழுத்து நடை நல்ல இருக்கும். may பே, இது உன்னோட ஸ்டைல் ஆ இருக்கலாம்\nஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ்ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 1ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 2ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 3ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 4ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 5ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 6ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 7ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 8ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 9ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 10ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 11ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 12ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 13\nசூர்யகாந்திசூர்யகாந்தி - 1சூர்யகாந்தி - 2சூர்யகாந்தி - 3சூர்யகாந்தி - 4சூர்யகாந்தி - 5சூர்யகாந்தி - 6\nஆயிரம் அட்வைஸ் வழங்கிய அபூர்வ அர்ச்சணாஆயிரம் அட்வைஸ் வழங்கிய அபூர்வ அர்ச்சணா - 1ஆயிரம் அட்வைஸ் வழங்கிய அபூர்வ அர்ச்சணா - 2ஆயிரம் அட்வைஸ் வழங்கிய அபூர்வ அர்ச்சணா - 3\nசிக்கன் பாக்ஸ்சிக்கன் பாக்ஸ் - 1சிக்கன் பாக்ஸ் - 2சிக்கன் பாக்ஸ் - 3சிக்கன் பாக்ஸ் - 4\nகிருஷ்ணா கஃபேகிருஷ்ணா கஃபே - 1கிருஷ்ணா கஃபே - 2கிருஷ்ணா கஃபே - 3கிருஷ்ணா கஃபே - 4கிருஷ்ணா கஃபே - 5\nமாமா உன் பொண்ண குடு...மாமா உன் பொண்ண குடு - 1மாமா உன் பொண்ண குடு - 2மாமா உன் பொண்ண குடு - 3மாமா உன் பொண்ண குடு - 4மாமா உன் பொண்ண குடு - 5\nச ரி க ம ப த நி சொல்லி தாரேன்\n'ட்டு' கட்டி ஒரு கதை…\nஅவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள் 1\nஅவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்���ள் 2\nஅவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள் 3\nஎன்னனே தெரியல :( (3)\nகாதல் எனப்படுவது யாதெனில்… (1)\nசீனுக்கென்றும் பஞ்சமில்ல ப்ளாகத்தான் (2)\nமாமா உன் பொண்ண குடு... (5)\nஅவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்…\nமாமா உன் பொண்ண குடு...பார்ட் 5\nமாமா உன் பொண்ண குடு...பார்ட் 4\nமாமா உன் பொண்ண குடு...part 3\nமாமா உன் பொண்ண குடு...part 2\nமாமா உன் பொண்ண குடு...part 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ahimsaiyatrai.com/p/blog-page_88.html", "date_download": "2020-03-30T16:15:48Z", "digest": "sha1:JSAOXPJWPBKE5G3KVISMRFUVF6SI5KB2", "length": 6794, "nlines": 184, "source_domain": "www.ahimsaiyatrai.com", "title": "AHIMSAI YATRAI: Kerala State Jinalayas", "raw_content": "\nShri PARSHWANATHAR JAIN TEMPLE -- ஸ்ரீ பார்ஸ்வநாதர் ஜினாலயம்\nShri CHANDRANATHA GIRI KSHETRAM -- ஸ்ரீ சந்திரநாத கிரி க்ஷேத்ரம்\nPALAKKAD JAIN TEMPLE - பாலக்காடு ஜினாலயம்\nShri CHANDRAPRABHA SWAMY TEMPLE - ஸ்ரீ சந்திரபிரப சுவாமி ஜினாலயம்\nShri PARSHWANATHAR JAIN TEMPLE - ஸ்ரீ பார்ஸ்வநாதஸ்வாமி ஜினாலயம்\nShri CHANDRNATHASWAMI JAIN TEMPLE- ஸ்ரீ சந்திரநாதஸ்வாமி ஜினாலயம்\nSULTAN BATHERY JAIN TEMPLE -- சுல்தான் பேத்தரி ஜினாலயம்\nShri ANANTHANATHASWAMY KSHETHRAM -- ஸ்ரீ அனந்தநாத ஸ்வாமி க்ஷேத்ரம்\nShri SHANTHINATHASWAMY TEMPLE - ஸ்ரீ சாந்திநாத ஸ்வாமி ஜினாலயம்\nANANTHAKRISHNAPURAM (PULIARMALA) - அனந்தகிருஷ்ணபுரம் ( புளியார்மலை)\nShri ANANTHANATHA SWAMY KSHETHRAM - ஸ்ரீ அனந்தநாத ஸ்வாமிஜினாலயம்\nPopular Posts - பிரபலமானவைகள்\nMADIYAJI HILL TEMPLES - மடியாஜி குன்று ஜினாலயங்கள்\nKattuchithamur - காட்டு சித்தாமூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/news/%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A8/", "date_download": "2020-03-30T16:28:36Z", "digest": "sha1:LUBILD544CQAOXQDTZBZMASLO7BPWKG3", "length": 32387, "nlines": 327, "source_domain": "www.akaramuthala.in", "title": "பணியிடங்களில் பாலியல் தொந்தரவு-கடுமையான சட்டம் வேண்டும் - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nபணியிடங்களில் பாலியல் தொந்தரவு-கடுமையான சட்டம் வேண்டும்\nபணியிடங்களில் பாலியல் தொந்தரவு-கடுமையான சட்டம் வேண்டும்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 02 November 2014 No Comment\nபணியிடங்களில் பாலியல் தொந்தரவு-கடுமையான சட்டம் வேண்டும் எனப் பெண்கள் எதிர்பார்ப்பு\n. முதலாளிகள் ஆதிக்க வன்முறையில் சிக்குண்டு தவிக்கும் பெண் தொழிலாளர்கள் நிலையும் அவர்கள் மீது செலுத்தும் சமூக வன்முறையும் கொடியவையாக இருக்கின்றன.\nஇதில் இரண்டு வகை உண்டு. அலுவலகச்சூழலில் ஏற��படும் சிக்கல்கள், வேலைக்குப் போகும் பெண்களின் பாலியல் துன்பம் என ஆகும். கல்வி கற்று அலுவலகங்களில் பணிபுரியும் பெண்கள், பொருளாதாரச் சார்பின்றித் தனித்தியங்கும் நிலை இக்காலத்தில் ஏற்பட்டுள்ளது. ஆனால் அலுவல் பொருட்டு வெளியே வந்துவிட்ட பெண்கள் பொதுவாக ஆண்கள் இன்ப நுகர்ச்சிக்குரிய பொருட்களாக பார்க்கின்றனரே தவிர தன் உடன் வேலையாளாகப் பார்ப்பதில்லை. தம் பாலியல் தேவைகளைப் பூர்த்தி செய்யவதற்காகவே பெண்ணினம் வாழ்வதாகவும் ஆண் தலையெடுக்கும் சமூக அமைப்பில் பெரும்பாலான ஆண்கள் இன்னும் எண்ணிக் கொள்கின்றனர். அலுவலக உயர் அதிகாரிகளால் பெண்கள் பாதிக்கப்படும் நிலையை உணரலாம். அவளை அடையவேண்டும் என்ற காமம் அவர்களிடம் ஏற்படுகிறது. இதைத் தணிக்க அவளிடம் பலவகை அசைவுகளிலும் பார்க்காதது போன்று தொடுவதும் இரு பொருள்படப் பேசுவதும் செய்கின்றனர். ஆனால் அப் பெண் தன்னுடைய குடும்பச் சூழ்நிலை கருதி அவற்றை மென்று விழுங்கிச் செல்லவேண்டியுள்ளது. இதே போன்ற நிகழ்வு சித்தாள் முதல் காவல்துறை உயர்அதிகாரி வரை உள்ளது.\nவங்காளத்தேசத்தில் மகளிர் தன்னுதவிக்குழு என்ற குழுவை முகமது யூனுசு என்பவர் தொடங்கி அந்த நாட்டில் பெண்கள் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திட்டார். இதனால் அப்பகுதியில் உள்ள பெண்கள் பொருளாதார வளர்ச்சி அடைந்தனர். அதனை அனைத்து நாடுகளும் பின்பற்றியன. மதுரையில் சின்னப்பிள்ளை என்ற ஒரு பெண், மகளிர் தன்உதவிக்குழுக்களுக்கு வங்கி மூலம் கடன்பெற்று அப்பகுதியில் உள்ள பெண்களின் பொருளாதாரத்தை முன்னேறச்செய்தார். இதனைக் கேள்விப்பட்ட முன்னாள் தலைமையாளர் வாசுபாய், சின்னப்பிள்ளை காலில் விழுந்து வாழ்த்துபெற்றார். இந்நிகழ்வு அப்போதைய ஊடகங்களில் முதலிடம் பெற்றது.\nஅதன்பின்னர் வாங்கிய கடனை முழுமையாகச் செலுத்துவது பெண்கள் அமைப்பு எனக் கண்டுகொண்ட அரசு மகளிர் தன்னுதவிக்குழுக்களுக்குக் கடன் வழங்க முன்வந்தது. இதனைப் பயன்படுத்தி ஒரு சில வங்கிமேலாளர்கள் போலியாகத் தொண்டு நிறுவனத்தைப் பதிவு செய்து அதற்குப் புனைவாட்களை (பினாமி) ஆட்களை வைத்து மகளிர்குழுக்களுக்கு கடன் வழங்கினார்கள். இதில் சபலபுத்திபடைத்த சில வங்கிமேலாளர்கள் புட்டி குட்டியுடன் மன்மதராசாவாக வலம் வந்தனர். இதில் பல வங்கி மேலாளர் பாலியல் நோயான ஏமக்குறைவு (எய்ட்சு) நோய் தாக்கிப் பண்டுவம் பெற்றுவருகிறார்கள். மகளிர் தன்னுதவிக்குழுக்களில் சேரும் பெண்களின் ஒளிப்படங்கள் வங்கி மேலாளரின் கைக்குக் கிடைத்தவுடன் தன்னுடைய காமபார்வையால் வலைவீசி காமலீலையில் ஈடுபட்டுவருகிறார்கள். இது ஒருவகை. மற்றொரு வகை தன்னுடன் பணிபுரியும் பெண்களைத் தங்கள் காம இச்சைக்குப் பயன்படுத்த அழைப்பது, பாலுணர்வைத் தூண்டும் வகையில் பேசுவது, தன்னுடைய பேச்சுக்கு உடன்பட்டவர்களுக்குப் பதவி உயர்வு இல்லையெனில் பணிநீக்கம், அனைவர்களின் முன்னால் அவதூறாகப் பேசுவது வாடிக்கையாக உள்ளது.\nசில வங்கி மேலாளர்கள் விலை உயர்ந்த அலைபேசிப் படப்பொறியில் பலான படங்களை இறக்கித் தன்னுடன் பணிபுரியும் சக ஊழியர்களுக்கு அனுப்புவதும் கடன்கேட்டு வரும் பெண்களுக்கு அதைக்காண்பித்துப் பாலுணர்வை தூண்டுவதும் வாடிக்கையாக வைத்துள்ளார். மேலும் சில வங்கிகளில் பணிபுரிபவர்கள் சங்கம் அமைத்துச் செயல்படுகிறார்கள். இதில் தென்மண்டலம், வடக்கு மண்டலம், மேற்கு மண்டலம் எனப் பிரித்துவைத்துள்ளனர். இவர்களுடைய கட்டுப்பாட்டின் கீழ் மண்டலங்கள் செயல்படும். பணிமாறுதல், பணிநியமனம், வேலைக்குச் சேர்ப்பவர்கள் அதாவது பணியமர்த்தம் என எதுவானாலும் அச்சங்கத்தின் மூலமாகத்தான் நடைபெறும்.\nஇந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி வங்கியில் பணிபுரியும் ஏராளமான பெண்களைத் தன்னுடைய காமஇச்சைக்குப் பயன்படுத்தி வருகிறார்கள். இதில் சில பெண்கள் வங்கி மேலாளர்களுக்கு உடன்பட்டும் பெண்கள் சிலர் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர். அவ்வகையில் ஒரு வங்கி மேலாளர் மீது பாலியல் வழக்கு மதுரையில் உள்ள அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பதிவாகியுள்ளது. குற்ற எண் 1/14 இல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் பிணையில் வெளிவரமுடியாத வழக்கு ஒன்றும் பதிவாகியுள்ளது. அதாவது பணியிடங்களில் பெண்களைப் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக உள்ளது.\nஇதே போலத் தேனி மாவட்டத்தில் ஒரு புகழ்பெற்ற வங்கியில் கடன்கேட்க வந்த பெண்ணை வங்கி மேலாளர் பாலியல் தொந்தரவு கொடுத்து அப்பெண் தேனி மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளரிடம் முறையீட்டைப் பதிவு செய்தார். இதே போலப் பெரியகுளத்தில் அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் தலைமை ஆசிரியர் தன்னுடன் பணிபுரிந்த ஆசி��ியைக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்து அந்த வழக்கு பெரியகுளம் காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nதிண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டத்தில், ஊராட்சி அலுவகலத்தில் பணிபுரிந்த பணிதள பணியாளரை வட்டார வளர்ச்சி அலுவலர் பாலியல் தொந்தரவு கொடுத்து அவ்வழக்கு நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் முறையீடாகப் பதிவாகியுள்ளது. இவை அல்லாமல் தொடர்வண்டிகளில் தனியாகப் பயணம் செய்யும் பெண்களைத் தொடர்வண்டியில் பணிபுரியும் சீட்டுஆய்வர் பரிசோதகர் பாலியல் தொந்தரவு செய்து வழக்கு பதிவாகியுள்ளது.\nதிருச்சியில் காவல்துறை ஆய்வாளராகப் பணிபுரிந்த காவலர் தன்கீழ்ப் பணிபுரியும் பெண்காவலருக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்து முறையீடாகப் பதிவாகியுள்ளது. மேலும் விமானத்தில் பணிபுரியும் விமானப்பணிப்பெண்ணை அண்டை மாநிலமான கேரளத்தில் பாலியல் தொந்தரவு கொடுத்த மந்திரி மீது பாலியல் வழக்கு ஒன்று பதிவாகியுள்ளது.\nநன்கறியப்பெற்ற தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளராக உள்ள பெண்செய்தியாளருக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்த செய்தி ஆசிரியர் மீது வழக்கு ஒன்று பதிவாகியுள்ளது. தூத்துக்குடியில் வேலை கேட்டு வந்த பெண்ணைத் திராவிட கட்சியைச்சேர்ந்த மாவட்டச்செயலாளர் பாலியல் தொந்தரவு கொடுத்து அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.\nஇவை தவிர தனியார் பள்ளிக்கூடங்கள், அரசு பள்ளிக்கூடங்கள் என அனைத்துப் பள்ளிகளிலும் மாணவிகளுக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்த பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவ்வாறு ஒவ்வோர் அலுவலகத்திலும் பணிக்குச் செல்கின்ற பெண்களுக்குப் பாலியல் தொந்தரவு கொடுப்பது தொடர்கதையாக உள்ளது. இவ்வாறு சித்தாள் முதல் காவல்துறை உயர்அதிகாரி வரை அதிகாரிகள் பாலியல் தொந்தரவு கொடுத்து வழக்கு மட்டுமே பதிவாகிறது. ஆனால் சட்டத்தின் முன் கடுமையாக இதுவரை யாரும் தண்டிக்கப்படவில்லை.\nகடுமையான சட்டத்தின் மூலம் இவ்வகையான குற்றங்களைத் தடுக்க முடியும் என எதிர்பார்க்கிறார்கள் பெண்கள்.\nTopics: செய்திகள் Tags: பாலுறவுத் தொல்லைகள், வைகை அனீசு\nதொல்லியல் ஆய்வாளர் வைகை அனீசு குடும்பத்திற்கு உதவ வேண்டுகோள்\nதொல்லியல் ஆய்வாளர் வைகை அனீசு மறைந்தார்\nகுடிநீரில் நச்சுத்தன்மை பரவியதால் சிறுநீரகத்தை இழக்கும் மக்கள்\nஅரசால் வழங்கப்பட்ட நிலம் விற்பனை\nநாட்டுப்புற நம்பிக்கைகளும் மொட்டைக்கோபுரமும் – வைகை அனீசு\nகாட்டைப் பார்த்து வெகு நாளாயிற்று … குமுறும் ஆடுகள் 3\n« தமிழ் மீனவர்கள் ஐவருக்குத் தூக்கு\nமேற்குமலைத்தொடர்ச்சிப் பகுதியில் இயற்கையாக உருவான ஊற்றுகள் »\nதமிழைத் துரத்தும் பள்ளிக்கல்வித்துறை – இலக்குவனார் திருவள்ளுவன்\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்அயல்நாட்டுத் தமிழர் புலம் புத்திரா பல்கலைக்கழகம் (மலேசியா)தமிழாய்வு மன்றம்தமிழ்க்கலை-பண்பாட்டுக்...\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி சொல்லில் என்ன இருக்கிறது எனச் சொற்களைப்...\nபயிர்அறிவியல் சொல் வளம் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nபயிர்அறிவியல் சொல் வளம் தமிழில் உள்ள பெரும்பாலான சொற்கள் அறிவியல் உண்மைகளை...\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\n – ஆற்காடு க. குமரன்\nகாலத்தின் குறள் பெரியார் : 8 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\nதந்தை பெரியார் சிந்தனைகள் 12: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)\nதிருவள்ளுவர் வரையறுத்த வறுமை ஒழிப்பியல் சிந்தனைகள் 2/4 – பேராசிரியர் வெ.அரங்கராசன்\nகுவிகம் இணைய வழி அளவளாவல் – 29.03.2020\nஇ.பு.ஞானப்பிரகாசன் on நம் எண்களை அறியாமல் இருக்கலாமா\nஇ.பு.ஞானப்பிரகாசன் on இதுதான் தமிழர் பண்பாடா\nஇலக்குவனார் திருவள்ளுவன் on எட்டாம் ஆண்டில் வல்லமை மின்னிதழ்\nசுஜானா பானு அ,உதவிப்பேராசிரியர் on எட்டாம் ஆண்டில் வல்லமை மின்னிதழ்\nஇலக்குவனார் திருவள்ளுவன் on தேவகோட்டையில் பன்னாட்டுக் கருத்தரங்கம்\nகுவிகம் இணைய வழி அளவளாவல் – 29.03.2020\nஈழத்தின் விதைகள் – இளந்தளிர் 2020\nபெண்கள் வாழ்வுரிமைப் பாதுகாப்பு இயக்கத்தின் மகளிர் நாள் அரங்கம்\nஈழத்தின் விதைகள் – இளந்தளிர் 2020\nபோராளிகள் ஆசான் அறிவரசன் என்கிற மு.செ.குமாரசாமி மரணம்\nதந்தை பெரியார் சிந்தனைகள் 12: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)\nதிருவள்ளுவர் வரையறுத்த வறுமை ஒழிப்பியல் சிந்தனைகள் 2/4 – பேராசிரியர் வெ.அரங்கராசன்\nநம் எண்களை அறியாமல் இருக்கலாமா\nகாலத்தின் குறள் பெரியார் : 8 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\n –\tஆற்காடு க. குமரன்\nமகுடையில் இருந்து காத்திட… – இலக்குவனார் திருவள்ளுவன்\n –\tஆற்காடு க. குமரன்\nமகுடை(கொரோனா)த் திண்டாட்டங்கள் – ஆற்காடு க.குமரன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\n – ஆற்காடு க. குமரன்\nகாலத்தின் குறள் பெரியார் : 8 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\nதந்தை பெரியார் சிந்தனைகள் 12: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)\nதிருவள்ளுவர் வரையறுத்த வறுமை ஒழிப்பியல் சிந்தனைகள் 2/4 – பேராசிரியர் வெ.அரங்கராசன்\nகுவிகம் இணைய வழி அளவளாவல் – 29.03.2020\n... அற்புதமான கட்டுரை ஐயா\nஇ.பு.ஞானப்பிரகாசன் - நன்றி ஐயா\nஇலக்குவனார் திருவள்ளுவன் - அம்மையீர்,மேலே உள்ள மறுமொழியைப் பார்க்கவும்....\nசுஜானா பானு அ,உதவிப்பேராசிரியர் - மிக அருமை நான் உங்கள் இதழில் எழுத விரும்புகிறேன். ...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - ஐயா, அப்படித்தான் அழைப்பிதழை அனைவருமே அனுப்பித் தெ...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/386239", "date_download": "2020-03-30T17:51:34Z", "digest": "sha1:QLVSPVW6ENQJT3QZKGCF4RJAGARGGZAQ", "length": 14585, "nlines": 336, "source_domain": "www.arusuvai.com", "title": "கிரிஸ்பி மிளகாய் சிக்கன் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபரிமாறும் அளவு: 4 நபர்கள்\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 40 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 50 நிமிடங்கள்\nசிக்கன் - 1 கிலோ\nமிளகாய் தூள் - 2 1/2 தேக்கரண்டி\nமஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி\nமிளகு தூள் - 1 தேக்கரண்டி\nகரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி\nஇஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி\nபச்சை மிளகாய் - 2\nகாய்ந்த மிளகாய் - 4\nஎலுமிச்சை - அரை மூடி\nகலர்பொடி - 1/4 தேக்கரண்டி (விரும்பினால்)\nஎண்ணெய் - பொரிக்க தேவையான அளவு\nகருவேப்பிலை - 2 ஆர்க்கு\nகாய்ந்த மிளகாயையும், பச்சை மிளகாயையும் மிக்சியில் தனித்தனியாக இடித்து கொள்ளவும்.\nசிக்கனில் கரம் மசாலா தவிர மற்ற அனைத்து பொடிகளையும், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் விழுது, எலுமிச்சை சாறு சேர்த்து, தேவைக்கேற்ப உப்பு சேர்த்து பிசறி பிரிட்ஜில் 2 மணி நேரம் வைக்கவும்.\n2 மணி நேரம் கழித்து எடுத்து கரம் மசாலா சேர்த்து பிசறி 5 நிமிடம் வைக்கவும்.\nவாணலியில் தேவைக்கேற்ப எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிக்கன் துண்டங்களை போட்டு பொரித்தெடுக்கவும்.\nசுவையான கிரிஸ்பி மிளகாய் சிக்கன் தயார். சூடாக பரிமாறவும்..\nகாரம் அதிகமானால் சிறிது எலுமிச்சை பழச்சாற்றினை பிழிந்துவிடவும்.\nநன்கு மொறு மொறு என்று வேண்டுமென்றால் மிதமான தீயில் சற்று அதிக நேரம் வேகவிடவும். தீ அதிகமாக இருந்தால் சிக்கன் கருகிவிடும்.\nபூண்டு மிளகு கோழி வறுவல்\nபார்க்க அழகா இருக்கு. :-)\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றிம்மா.. பார்க்க அழகா இருக்கு// :) :) :) :)\nசிக்கன் சூப்பர் கண்டிப்பா ட்ரை பன்னுவேன் அபி தோழி..\nபெயரை மட்டும் பார்த்திருந்தால் உள்ளே வந்திருக்க மாட்டேன் அபி. அந்த கடைசி படம்... புராதன காலத்து, தோலில் செய்த டைவிங் ஃபேஸ் மாஸ்க் போல இருக்கவும்தான் உள்ளே எட்டிப் பார்த்தேன். :-))\nநன்றிப்பா... ட்ரை பண்ணிட்டு சொல்லுங்க எப்படி இருந்தது என்று..\nஎனக்கும் அப்படித்தான் மா தெரிந்தது.. கடைசி படம் எடுக்க அதிக வெளிச்சத்தினால் ரொம்ப கஷ்டப்பட்டேன். வேறு ஒரு படமும் அனுப்பினேன்.. டீம் இதே போட்டுட்டாங்க..\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.goldstarsnews.com/tamilnews_all.php?id=4", "date_download": "2020-03-30T16:28:53Z", "digest": "sha1:PTV6DERB24ELVFUHQLESKHS6KUAS4L6H", "length": 35389, "nlines": 197, "source_domain": "www.goldstarsnews.com", "title": " Goldstars News", "raw_content": "\nஆபத்தான நிலையில் அமெரிக்க போர்க்கப்பல் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரிக்கின்றது\nசீனாவில் 3 நாட்களின் பின் கொரோனா தொற்று ; வெளிநாட்டவர்களுக்கு தடை\nபொறிஸ்ஜோன்சனிற்கு கொரோனா வைரஸ் - மருத்துவபரிசோதனையில் உறுதி\nஏற்படவுள்ள உணவு பற்றாக்குறை சவாலை எதிர்க்கொள்ள விவசாயத்துறை அபிவிருத்தி செய்யப்படும்\nஅரசாங்கத்தை எச்சரித்து 13 யோசனைகளை முன்வைத்தார் ரணில்\nஅரச மருந்தகங்களை தவ���ர ஏனைய மருந்தகங்கள், சுப்பர் மார்க்கெட்டுகளை மூட உத்தரவு\nயாழில் கொரோனா தொற்று என்ற சந்தேகத்தில் ஒருவர் அடையாளம்\nவிஜய் வீட்டில் ரெய்டு: அஜித் டயலாக் வைரலு\nநடிகர் விஜய் வீட்டில் இரு நாட்களாக நடந்த வருமானவரி (ஐ.டி.,) சோதனை பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், ஐடி சோதனையை கிண்டலடித்து, சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் அஜித் கூறிய கருத்து தற்போத�....\nசிகிச்சைக்காக வந்து ஊர் திரும்பும் போது சோகம் - ஆந்திர மாநிலம் கடப்பா அருகே கார் மீது அரசுப் பேருந்து மோதியதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு\nகடப்பா: ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் ராயசோட்டியில் உள்ள டிரன்க் ரோட்டில் முகமது ரபி குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இன்று காலை திருப்பதி சுவிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற�....\nதமிழ் சினிமாவில் வரும் ஒவ்வொரு ஆக்ஷன் படமுமே சூப்பர் ஹீரோ படங்கள் தான். எந்த ஒரு மாஸ்க் அணியாமல் அவர்கள் திரையில் புரியும் சாகசங்கள் ஹாலிவுட் சூப்பர் ஹீரோக்கள் செய்வதை விட அதிகமாகவே இ�....\nகார்த்திக் சுப்புராஜ் - தொடர்ந்து படம் தயாரிப்பேன்\nநிமிஷா சஜயன், ஜோஜூ ஜார்ஜ், அகில் விஸ்வநாத் நடிப்பில் தமிழ் மற்றும் மலையாளத்தில் உருவாகியுள்ள படம், அல்லி. ஸ்டோன் பென்ச் பிலிம்ஸ் தயாரித்துள்ளது. ஒளிப்பதிவு, அஜித் ஆச்சார்யா. இசை, சி.ஜே.பா�....\nஅரசியலில் நுழையக் கூடாது என்று அமிதாப் பச்சன் எனக்கு அறிவுரை கூறினார் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார். தர்பார் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா மும்பையில் நேற்று நடைபெற்றது. இதி....\nஅயோத்தி வழக்கை திரைப்படமாக்கும் நடிகை கங்கனா\nஇருபது ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வந்த அயோத்தி ராமர் கோயில் இட சர்ச்சைக்கு சமீபத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து தீர்வு கண்டது. தற்போது இந்த வழக்கு குறித்தும், அதற்கு பின்னணிய....\nஉனக்கு சிறகுகள் தர எண்ணுகிறேன் - ஜெனிலியா தன் மகனுக்கு எழுதிய கடிதம்\nசெல்போன் உள்ளிட்ட டிஜிட்டல் சாதனங்கள் வந்தபிறகு கடிதம் எழுதுவது பெரும்பாலும் குறைந்துவிட்டது. தற்போது கடிதத்தை டிஜிட்டல் வடிவில் பலர் எழுத தொடங்கி உள்ளனர். தனது மகன் ரியான் பிறந்த தி....\nகோவை சரளாவின் - ஒன் வே\nகோவை சரளா மற்றும் பல புது முகங்களுடன் தயாராகவுள்ள புதிய படத்திற்கு ‘ஒன் வே’ என பெயரிட��்பட்டிருக்கிறது. ‘மைதானம்’ என்ற படத்தை இயக்கிய இயக்குனர் எம் எஸ் சக்திவேல் இயக்கத்தில�....\nதர்பார் வெளியீடு திகதி அறிவிப்பு\nலைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில், சுப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்பார்’ படத்தின் வெளியீட்டு திகதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. பேட்ட படத்தைத் தொ�....\nடோலிவுட் சின்னத்திரை பெரியதிரை மைனர்களுக்கு ஒரு ஸ்ரீரெட்டி பத்தாது போல இருக்கே\nதகவல் தெலுங்கு பிக்பாஸ் சீஸன் 3 ஒருங்கிணைப்பாளர்களைப் பற்றியதாகவே இருந்த போதும் தலைப்பில் ஏன் பிக்பாஸை குறிப்பிடவில்லை என்றால் அந்த ரியாலிட்டி ஷோ தமிழ்நாட்டுக்கும் சரி ஆந்திராவுக்க....\nநடிகை ஸ்ரீதேவி கொல்லப்பட்டாரா கேரள டிஜிபி மீது போனி கபூர் பாய்ச்சல்\nகடந்த வருடம், துபையில் உறவினர் இல்லத் திருமண விழாவில் பங்கேற்பதற்காக கணவர் போனி கபூர் மற்றும் குடும்பத்தினருடன் சென்ற நடிகை ஸ்ரீதேவி நட்சத்திர ஹோட்டலில் தங்கினார். அங்கு மயங்கிய நிலை....\nமணி ரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் நடிப்பதை உறுதி செய்தார் விக்ரம்\nஎழுத்தாளர் கல்கி எழுதிய புகழ்பெற்ற வரலாற்று நாவலான பொன்னியின் செல்வன் கதையை அடுத்ததாகப் படமாக்கவுள்ளார் இயக்குநர் மணி ரத்னம். செக்கச் சிவந்த வானம் படத்துக்கு அடுத்ததாக மணி ரத்னம் இ�....\nகாக்கா முட்டை மணிகண்டன் படத்துக்கு இசையமைக்கும் இளையராஜா\nகாக்கா முட்டை, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை ஆகிய படங்களை இயக்கிக் கவனம் அடைந்துள்ள இயக்குநர் மணிகண்டனின் அடுத்தப் படம் - கடைசி விவசாயி. மணிகண்டன் இயக்கி, தயாரிக்கும் இப்படத்தில் விஜ�....\nசினிமா சிலருக்குப் பொங்கல் போடும் சிலருக்குப் பிரியாணி போடும் கமல் பேச்சு\nதூங்காவனம் படத்தை இயக்கிய ராஜேஷ் எம். செல்வாவின் அடுத்தப் படத்தில் விக்ரம் கதாநாயகனாக நடித்துள்ளார். கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இந்தப் படத்தின் கதாநாயகிய....\nபுதுப்பேட்டை 2 மீண்டும் இணையும் அண்ணன் தம்பி\nசூர்யா நடிப்பில் இயக்குநர் செல்வராகனின் படம் என்ஜிகே ரசிகர்களின் மத்தியில் இரண்டு விதமான விமர்சனத்தை பெற்றது. செல்வராகவன் ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடினர் ஆனால் சமூக வலைத்தளங்கள�....\nதேசிய அளவில் தங்கப் பதக்கங்களைக் குவித்த மகன் மாதவன் பெ���ுமிதம்\nநடிகர் மாதவனின் மகன் வேதாந்த் அண்மையில் பங்குபெற்ற தேசிய ஜூனியர் நீச்சல் போட்டியில் கலந்து கொண்டு மூன்று தங்கப் பதக்கங்கள் மற்றும் ஒரு வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். இது குறித்து மா....\nபார்த்திபன் எழுதி இயக்கி வரும் படம் \"ஒத்த செருப்பு சைஸ் 7' படத்துக்கு \"யூ' சான்றிதழ் கிடைத்துள்ளது. \"நான் வழக்கமாக ஒரு ஸ்கிரிப்டை எழுதி, அதை உருவாக்கும் போது, தணிக்கை சான்றிதழ் செ�....\nமோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் என் ட்விட்டர் கணக்கை நிரந்தரமாக நீக்குவேன் நடிகர் சித்தார்த் ஆவேசம்\nநாடாளுமன்ற மக்களவைக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. மக்களவையில் 545 இடங்கள் உள்ளன. இதில் 2 பேர், குடியரசுத் தலைவரால் நியமனம் செய்யப்படுவர். எஞ்சிய 543 ப�....\nமன்னிப்பு கோரி சர்ச்சைக்குரிய ட்வீட்டை நீக்கினார் விவேக் ஓப்ராய்\nமக்களவைக்கு 7 கட்டங்களாக நடைபெற்ற தேர்தல் ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்தது. மொத்தம் 542 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றுள்ளது. மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு �....\nநயன்தாரா கோரிக்கை ஏற்பு நடிகர் சங்கம் அமைக்கவுள்ள மீ டூ ஒருங்கிணைப்புக் குழு\nஅண்​மைகால​மாகச் சமூகவலைத்​த​ளங்​க​ளில் மீ டூ எனும் தலைப்​பில் பெண்​கள் தங்​க​ளுக்கு நேர்ந்த பாலி​யல் துன்​பு​றுத்​தல்​க​ளை​யும், கொடு​மை​க​ளை​யும் பகிர்ந்து வரு​வது பர​வ​லாகக் க�....\nமோடி திரைப்பட வெளியீட்டுக்குத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு\nபிரதமர் மோடியின் வாழ்க்கை தற்போது திரைப்படமாக உருவாகியுள்ளது. சந்தீப் எஸ் சிங் தயாரிப்பில் ஒமங் குமார் இயக்கத்தில் மோடி வேடத்தில் விவேக் ஓப்ராய் நடித்துள்ள இந்தப் படத்துக்கு பிஎம் ந�....\nஅஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படப்பிடிப்பு நிறைவு\nசதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று படங்களை இயக்கிய வினோத், அஜித்தின் அடுத்தப் படத்தை இயக்கி வருகிறார். ஹிந்தியில் வெளியான பிங்க் படத்தின் ரீமேக்காக நேர்கொண்ட பார்வை என்கிற இந்தப் பட�....\nதிரையரங்கில் வெளியாகாமல் நேரடியாக இணையத்தில் வெளியாகும் தமிழ்ப்படம்\nகிருமி, விக்ரம் வேதா, பரியேறும் பெருமாள் படங்களில் நடித்துக் கவனம் பெற்றுள்ள நடிகர் கதிர் நடித்துள்ள படம் - சிகை. டிவைன் ஸ்டூடியோஸ் தயாரிப்பி���் ஜெகதீசன் சுப்பு இயக்கியுள்ளார். இந்தப....\nதனுஷின் இரு புதிய படங்கள் அறிவிப்பு\nசத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இரு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் தனுஷ். இதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கொடி படத்தை இயக்கிய துரை செந்தில் குமாரின் அடுத்தப் படத்�....\nபுதிய ஆண்டின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம்\nபுத்தாண்டில் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், நாளைய தினம் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது. அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கப்பட்டு வர்த்தமா�....\nசர்வம் தாளமயம் புதிய வெளியீட்டுத் தேதி அறிவிப்பு\nஇயக்குநர் ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ், அபர்ணா நடித்துள்ள படம் - சர்வம் தாளமயம். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில் மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார், மதன் கார்க்கி, அருண் ராஜா ஆகி�....\nநடிகர் விஷாலுக்கு விரைவில் டும்டும்\n‘செல்லமே’ என்ற படத்தின் மூலம் கோலிவுட் ஹீரோவாக அறிமுகமான நடிகர் விஷாலுக்கு விரைவில் திருமண நிச்சயதார்த்தம் நடக்கவிருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. சண்டைக்கோழி உள்ளிட்ட பல படங்கள் �....\n2018-ம் ஆண்டின் சிறந்த தமிழ்த் திரைப்படங்கள்\nவழக்கமாகத் தமிழ்த் திரைப்படங்களில் 5 பாடல்கள், 4 சண்டைக்காட்சிகள், கடி சிரிப்புகள் நிச்சயமாக இருக்க வேண்டும், இல்லாவிட்டால் வணிக நுட்பத்திலும், மக்கள் பார்வையிலும் எடுபடாது என்கிற நில�....\nதாதாசாகேப் பால்கே விருது பெற்ற புகழ்பெற்ற வங்க இயக்குநர் மிருணாள் சென் காலமானார்\nதாதாசாகேப் பால்கே விருது பெற்ற புகழ்பெற்ற வங்க இயக்குநர் மிருணாள் சென் உடல்நலக்குறைவால் ஞாயிறன்று காலமானார் இந்திய திரையுலகின் தவிர்க்க முடியாத ஆளுமையாகத் திகழ்ந்தவர் மிருணாள் �....\nமன்மோகன் சிங் குறித்து திரைப்படம் பாஜக மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு\nதி ஆக்சிடெண்டல் பிரைம் மினிஸ்டர் திரைப்படம் மூலம் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மீதும், தங்கள் கட்சி மீதும் பாஜக திட்டமிட்டு அவதூறு பரப்புவதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. ....\nபட்டையைக் கிளப்பும் சூப்பர் ஸ்டாரின் பேட்ட ட்ரெய்லர் விமரிசனம்\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள பேட்ட படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சிம்ரன், த்ரிஷா, மாளவிகா மோகனன், சனந்த் ரெட்டி, விஜய் சேதுபதி, �....\nகிரேஸி மோகனின் நாடகக்குழுவைச் சேர்ந்த நடிகர் சீனு மோகன் காலமானார்\nமூவாயிரத்துக்கும் மேற்பட்ட மேடை நாடகங்களில் நடித்ததோடு பல திரைப்படங்களிலும் நடித்த சீனு மோகன் மாரடைப்பால் இன்று காலமானார். அவருக்கு வயது 61. கிரேஸி மோகனின் கிரேஸி கிரியேஷன்ஸ் தொடங்க�....\nடிசம்பர் 28 அன்று வெளியாகும் ‘பேட்ட’ டிரெய்லர்\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள பேட்ட படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. விஜய் சேதுபதி, சிம்ரன், த்ரிஷா, சசிகுமார், நவாசுதீன் சித்திக் போன்றோரும் இப்படத்தில் முக�....\nநயன்தாராவுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய விக்னேஷ் சிவன் வைரலாகும் புகைப்படங்கள்\nநயன்தாரா - விக்னேஷ் சிவன் இருவரும் ஒன்றாக கிறிஸ்துமஸ் கொண்டாடிய புகைப்படங்கள், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அஜித் ஜோடியாக நயன்தாரா நடித்த ‘விஸ்வாசம்’ படம், வருகிற பொங்கல் �....\nராஜீவ் மேனனின் சர்வம் தாளமயம் பட வெளியீடு தள்ளிப் போனது\nஇயக்குநர் ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ், அபர்ணா நடித்துள்ள படம் - சர்வம் தாளமயம். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில் மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார், மதன் கார்க்கி, அருண் ராஜா ஆகி�....\nமலையாளத்தில் அறிமுகமாகும் விஜய் சேதுபதி\nதமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளைத் தொடர்ந்து மலையாளத்தில் அறிமுகமாகவுள்ளார் விஜய் சேதுபதி. தமிழில் முன்னணி நாயகனாக வலம் வருபவர் விஜய் சேதுபதி. தொடர்ச்சியாக தமிழில் பல்வேறு படங்களில் நடி....\nவிஜய் சேதுபதியின் சீதக்காதி - திரை விமரிசனம்\n‘உண்மையான கலைக்கும் கலைஞனுக்கும் எப்போதும் அழிவில்லை’ என்கிற ஆதாரமான உண்மையைப் புதுமையான கற்பனையைக் கொண்ட திரைக்கதையின் மூலம் சொல்ல முயன்ற இயக்குநர் பாலாஜி தரணிதரனை முதலில் �....\nபூட்டை உடைக்க முயற்சி நடிகர் விஷால் கைது\nதயாரிப்பாளர்கள் சங்க பூட்டை உடைக்க முயன்றதாக நடிகர் விஷால் உள்ளிட்ட பலர் கைதாகியுள்ளார்கள். விஷால் தலைமையிலான தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகத்தைக் கண்டித்து தயாரிப்பாளர்களில் ஒரு ப�....\nஆஸ்கர் போட்டியிலிருந்து வெளியேறியது இந்தியாவின் வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ்\nசிறந்த வெளிநாட்டுத் திரைப்படங்களுக்கான ஆஸ்கர் விருதுக்காகப் பரிந்��ுரைக்கப்பட்ட இந்தியப் படமான வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ், போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளது. சிறந்த வெளிநாட்டுத�....\nசிதம்பரம் பகுதியில், \"சிதம்பரம் ரயில்வேகேட்' என்ற திரைப்படத்துக்கான படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. சிவபாவலன் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தில் நாயகர்களாக மயில்சாமி மகன் �....\nதாமதமானது இந்தியன் 2 படப்பிடிப்பு\nடிசம்பர் மாதம் துவங்குவதாக இருந்த 'இந்தியன் 2' படப்பிடிப்பு, 2019-ல் தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது. கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் வெளியான படம் ‘இந்தியன்’. அப்பா - மகன் என....\nசிம்பு பாடி நடித்துள்ள பெரியார் குத்து விடியோ வெளியீடு\nசிம்பு பாடி நடித்துள்ள பெரியார் குத்து என்கிற ஆல்பத்தின் விடியோ வெளியிடப்பட்டுள்ளது. மதன் கார்க்கி பாடல் வரிகளுக்கு ரமேஷ் தமிழ்மணி இசையமைத்துள்ளார். தீபன் பூபதி, சஞ்சய் ராகவன் இப்பா....\nபுதிய கூட்டணியுடன் தொடங்கியது அஜித் படம்\nசதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று படங்களை இயக்கிய வினோத், அஜித்தின் அடுத்தப் படத்தை இயக்குகிறார். இதை அவர் அதிகாரபூர்வமாக ட்விட்டரில் அறிவித்துள்ளார். ஹிந்தியில் வெளியான பிங்க்....\nமுகேஷ் அம்பானி மகள் திருமணம்: குவிந்த நட்சத்திரங்கள்\nமுகேஷ் அம்பானியின் மகள் ஈஷா அம்பானி - தொழிலதிபர் அஜய் பிரமாலின் மகன் ஆனந்த் பிராமல் ஆகியோரின் திருமணம் மிகவும் விமரிசையாக, பிரபலங்களின் வாழ்த்துகளுடன் நடைபெற்றுள்ளது. மும்பையில் உள்ள....\nசிறந்த நடிகருக்கான சர்வதேச விருதைப் பெற்றுக் கொண்டார் விஜய்\nஅட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் - மெர்சல். ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்த இப்படத்தில் காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் என மூன்று கதாநாயகிகள் நடித்தார்கள். மேலும் ச�....\nபா. இரஞ்சித் தயாரிக்கும் படத்தில் கதாநாயகியாக நடிக்கும் ரித்விகா\nஇயக்குநர் பா. இரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கவுள்ள இரண்டாவது படம் - இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு. இதற்கு முன்பு, அந்நிறுவனத்தின் முதல் படமாக வெளிவந்�....\nஇந்த வாரம் வெளியாகும் ஆறு தமிழ்ப் படங்கள்\nடிசம்பர் 21 அன்று பெரிய படங்கள் வெளிவருகின்ற சூழலில் இந்த வாரம் 6 படங்கள் வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளன. டிசம்பர் 14 அன்று து���்பாக்கி முனை, ஜானி, நுங்கம்பாக்கம், பயங்கரமான ஆளு, துலாம், ப�....\nரஜினி நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள பேட்ட படத்தின் பாடல்கள் வெளியானது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள பேட்ட படத்தை சன் பிக்சர்ஸ் ந....\nதயாரிப்பாளர்கள் சங்க முடிவுக்கு நடிகர் விஷ்ணு விஷால் எதிர்ப்பு\nகிறிஸ்துமஸ் மற்றும் பொங்கல் சமயங்களில் தயாரிப்பாளர்கள் அவர்களின் விருப்பத்துக்கேற்ப படங்களை வெளியிட்டுக்கொள்ளலாம் என்கிற தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முடிவுக்க....\nதமிழில் வெளியாகவுள்ள மோகன் லால் நடித்துள்ள ஒடியன்\nமோகன் லால் நடிப்பில் ஸ்ரீகுமார் மேனன் இயக்கியுள்ள படம் - ஒடியன். டிசம்பர் 14 அன்று வெளிவரவுள்ள இந்தப் படம் மலையாளத்தில் எடுக்கப்பட்டு தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் டப் செய்யப....\nஉள்ளூர் | இலங்கை | இந்தியா | உலகம் |\tசினிமா | வணிகம் | விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://1008petallotus.wordpress.com/2020/02/", "date_download": "2020-03-30T16:34:22Z", "digest": "sha1:SFNDP2DBQ4LFPYMXKPEFILBEMOUOFZAZ", "length": 7441, "nlines": 123, "source_domain": "1008petallotus.wordpress.com", "title": "February | 2020 | 1008petallotus", "raw_content": "\nஅன்பர் சந்தேகம் ஒருவர் அலைபேசியில் : உங்கள் வலையில் 6500 பதிவுகள் – நல்லது இதை தொகுத்து , நூலாக வெளியிட்டால் என்ன நான் : நான் முன்பு 2 நூல் பிரசுரித்து ஒன்றும் ஆகவில்லை பல்லாயிரம் ரூபாய் வீண் தான் அதையே படிக்காதவர்கள் – இப்போது என்ன படிக்கப்போகிறார் நான் : நான் முன்பு 2 நூல் பிரசுரித்து ஒன்றும் ஆகவில்லை பல்லாயிரம் ரூபாய் வீண் தான் அதையே படிக்காதவர்கள் – இப்போது என்ன படிக்கப்போகிறார் என்றேன் இலவசமாக என் பதிவுகளை படிக்காதவரா , காசு செலவு செய்து நூலை படிக்கப்போகின்றார் என்றேன் அவர் சிரித்தார் நான் : வேணுமானால்…\nதிருமந்திரம் – 8 ம் தந்திரம்\nதிருமந்திரம் – 8 ம் தந்திரம் படியுடை மன்னவன் பாய்பரி ஏறி வடிவுடை மாநகர் தான் வரும் போது அடியுடை ஐவரும் அங்குறை வோரும் துடியில்லம் பற்றி துயின்றனர் தாமே பொருள் : ஜீவன் ஆகிய மன்னவன் வாசி குதிரை ஏறி , சுழுமுனை உச்சி அடைந்த போது – ஐந்தொழில் செய் தலைவரும் பிரமன் விஷ்ணு ருத்ரன் மகேஸ்வரன் சதாசிவன் யாவரும் ஜீவனை விட்டு கழன்றனர் எங்கிறார் மூலர் …\nஉணவு முக்கியம் நம் உடல் மண் போல் மக்கி போகவேணு��ெனில் மண் விளை உணவு உண்ணலாம் அதிகமாக தற்போதைய நம் நிலை போல ஒளி தேகமும் என்றும் அழியா ஞான தேகம் வேணுமெனில் அக்கினி கூறும் ஆகாயக் கூறும் அதிகமிருக்கும் உணவு உண்ண வேண்டும் அக்கினியும் ஆகாயமும் உடலை காயகல்பம் செயும் வல்லமை உடைத்து வெங்கடேஷ்\n” சிதாகாயம் – சன்மார்க்க விளக்கம் “\n” சிதாகாயம் – சன்மார்க்க விளக்கம் ” அறிவு ஆகிய விந்துவானது சித்து வடிவாக தேகத்திலிருக்கும் ஆகாயத்தில் வந்து நிற்பதால் அவ்வாறு பேர் பெற்றது வெங்கடேஷ்\nமனிதரின் பரிணாம வளர்ச்சிப் படிகள்\nமனிதரின் பரிணாம வளர்ச்சிப் படிகள் அன்னம் பிரம்மம் இது நம் முன்னோர் அமுத மொழி இதை கொண்டு உணவே தெய்வம் என வாழ்வது சாமானியர் தெய்வமே உணவு பிரம்மமே அன்னம் இது ஞானியர் தம் நிலை இந்த உயரிய நிலை அடைவது மனிதர் பரிணாம வளர்ச்சிப் படிகளாம் வெங்கடேஷ்\nBG Venkatesh on இயற்கை ரகசியம்\nS manivannan on சச்சிதானந்தம் – உண்மை வி…\nNatarajan Ramaseshan on திருவாசகம் – திருப்படையாட்சி…\nBG Venkatesh on சுழிமுனையும் & கண்ணனும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://chettinadcookbooktamil.wordpress.com/2018/01/19/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-garlic-thokku/", "date_download": "2020-03-30T15:55:29Z", "digest": "sha1:HQVED5UQJL7X2ENUP2XCVOSZPQKFOYA5", "length": 5732, "nlines": 112, "source_domain": "chettinadcookbooktamil.wordpress.com", "title": "பூண்டு தொக்கு / Garlic Thokku – செட்டிநாடு சமையல் கலை", "raw_content": "\nபொருட்கள் உற்பத்தி/விநியோகம் செய்பவர்கள் பதிவேடு\nபூண்டு தொக்கு / Garlic Thokku\nமருத்துவ குணம் நிறைந்த பூண்டு, அதன் முழுமையாhttps://wp.me/p6uzdK-ghன சுவையுடன் சுலபமாக தயாரித்த தொக்கு 10 முதல் 15 நாட்கள் வரை வைத்து சுவைக்கலாம். இது இட்லி, தோசை சாதம் என அனைத்துடனும் ஒத்து சுவைதரும்.\nஎலுமிச்சை சாறு -1 மேஜைக்கரண்டி\nவறுத்த வெந்தயத்தூள்- ஒரு சிட்டிகை ஒரு சிட்டிகை\nபொடித்த வெல்லம் -1/2 தேக்கரண்டி\nஎண்ணெய் – 1 மேஜைக்கரண்டி\nபூண்டை தோல் உரித்து சிறிது எண்ணெய் விட்டு லேசாக சிவக்கும் வரை வதக்கிக்கொள்ளவும்.\nஅதை மிக்ஸியில் ஒன்றிரண்டாக அரைத்தெடுத்துக்கொள்ளவும்.\nவானலியில் எண்ணெய் காயவைத்து கடுகு தாளித்துக்கொள்ளவும்.\nஅரைத்தப்பூண்டு விழுது சேர்த்து உடன் மஞ்சள்த்தூள், மிளகாய்த்தூள், வெந்தயத்தூள், உப்பு சேர்த்து மிதமான தீயில் கிளறிவிடவும்.\nசுருண்டு வந்ததும், இறுதியாக பொடித்த வெல்லம், எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்துவிடவும்.\nசுவையான பூண்டு தொக்கு தயார்.\nசர்க்கரைவள்ளி கிழங்கு மிளகு வறுவல்\nபூண்டு ஊறுகாய்/ Garlic pickle\nஎனக்கு புதிய முறை..செய்து பார்க்கிறேன்\nசெட்டிநாட்டு விருந்து / Chettinad feast\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/conquest/conquest-evade-mileage.htm", "date_download": "2020-03-30T16:52:23Z", "digest": "sha1:R6M4YJIC45YNZLNIZSMOC5DQ2FQYNPPU", "length": 4135, "nlines": 109, "source_domain": "tamil.cardekho.com", "title": "கான்க்யூஸ்ட் இவிடே மைலேஜ் - இவிடே டீசல் & பெட்ரோல் மைலேஜ்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nஇரண்டாவது hand கான்க்யூஸ்ட் இவிடே\nமுகப்புநியூ கார்கள்கான்க்யூஸ்ட் கார்கள்கான்க்யூஸ்ட் இவிடேமைலேஜ்\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\nஇந்த கான்க்யூஸ்ட் இவிடே இன் மைலேஜ் 5.0 கேஎம்பிஎல். இந்த ஆட்டோமெட்டிக் டீசல் வேரியன்ட்டின் மைலேஜ் 5.0 கேஎம்பிஎல்.\nடீசல் ஆட்டோமெட்டிக் 5.0 கேஎம்பிஎல் 3.0 கேஎம்பிஎல் -\nகான்க்யூஸ்ட் இவிடே விலை பட்டியல் (மாறுபாடுகள்)\nஇவிடே இவிடே எஸ்யூவி6690 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 5.0 கேஎம்பிஎல்EXPIRED Rs.8.5 சிஆர்*\nCompare Variants of கான்க்யூஸ்ட் இவிடே\nஇவிடே இவிடே எஸ்யூவிCurrently Viewing\nஎல்லா இவிடே வகைகள் ஐயும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/in-rajasthan-selfie-with-alleged-rape-survivor-sparks-controversy-257120.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-03-30T17:46:43Z", "digest": "sha1:DEHR4LMKYOWOZBFRVKZ2VSDL4LQVQSA3", "length": 19974, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணுடன் சிரித்துக் கொண்டே செல்பி... சர்ச்சையில் மகளிர் ஆணைய உறுப்பினர் | In Rajasthan, Selfie With Alleged Rape Survivor Sparks Controversy - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் குரு அதிசார பலன்கள் 2020\nகதறும் பீகார் தொழிலாளர்கள்.. பிகே போட்ட வீடியோ\nகொரோனா பாதிப்பால் நடப்பு நிதியாண்டு காலம் நீட்டிப்பா\nகொரோனா: வுகானில் செத்து மடிந்தது 3,200 இல்லையாம்.. 42,000 பேர் பலியாகி இருக்கலாம் என அச்சம்\nவெளிமாநில தொழிலாளர்களிடம் மாத வாடகை கேட்க கூடாது- புதுவை முதல்வர் நாராயணசாமி வார்னிங்\nடெல்லி மசூதியில் தங்கியிருந்த வெளிநாட்டவர் உட்பட 300 பேருக்கு அதிரடி கொரோனா பரிசோதனை\n21 நாள் ஊரடங்குக்கு அப்புறம்.. கொரோனா போய்டும்.. ஆனா இந்தப் பிரச்சினை பூதாகரமாகப் போவுது\nTechnology 5020எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கிய ரெட்மி நோட் 9எஸ்\nAutomobiles 2020ல் எதிர்பார்க்கப்படும் ஸ்கோடாவின் புதிய 3 எஸ்யூவி கார்கள்... இவை தானாம்...\nSports ஒலிம்பிக் போட்டியை ஒத்திவச்சதால இவ்ளோ கோடி நஷ்டமா\nFinance இந்தியாவின் வளர்ச்சி FY21ல் 3.6% தான்.. இந்தியா ரேட்டிங்ஸ் கணிப்பு\nMovies எங்களின் உயிரைக் காப்பாற்றுங்கள்.. தங்கர் பச்சான் உருக்கமான வேண்டுகோள்\nLifestyle கொரோனாவின் பிறப்பிடமான சீனா பற்றிய சில அதிர்ச்சிகரமான உண்மைகள்... அவங்களாம் அப்பவே அப்படியாம்...\nEducation இந்திய கடற்படை தேர்விற்கான முடிவுகள் வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணுடன் சிரித்துக் கொண்டே செல்பி... சர்ச்சையில் மகளிர் ஆணைய உறுப்பினர்\nஜெய்பூர்: ராஜஸ்தானில் பலாத்காரத்துக்குள்ளான பெண்ணுடன் அம்மாநில மகளிர் ஆணைய உறுப்பினர் சிரித்த முகத்துடன் செல்பி எடுத்துக் கொண்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nஉலகம் முழுவதும் செல்பி மோகம் தலைவிரித்து ஆடுகிறது. சந்தோஷ வீடானாலும் சரி, துக்க வீடானாலும் சரி மக்கள் செல்பி எடுத்துக் கொள்ளத் தவறுவதே இல்லை. பல சமயங்களில் செல்பி உயிரைக் கொல்லும் காரணியாகவும் உள்ளது. ஆபத்துக்களை உணராமல் செல்பி எடுத்து உயிரை இழந்தவர்கள் ஏராளம்.\nஅந்தவகையில், பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணுடன் மகளிர் ஆணைய உறுப்பினர் ஒருவர் எடுத்த செல்பி இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது. இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்குமாறு மகளிர் ஆணைய உறுப்பினருக்கு ஆணைய தலைவர் உத்தரவிட்டுள்ளார்.\nசம்பவத்தன்று ஜெய்ப்பூர் வடக்குப் பகுதியில் உள்ள மகிளா காவல் நிலையத்திற்கு பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் புகார் அளிக்கச் சென்றுள்ளார். அப்போது ராஜஸ்தான் மகளிர் ஆணைய தலைவர் சுமன் ஷர்மா மற்றும் உறுப்பினர் குர்ஜார் ஆகியோர் அப்பெண்ணை நேரில் சந்திக்க அங்கு சென்றுள்ளனர்.\nபாதிக்கப்பட்ட பெண்ணிடம் சுமன் விசாரித்துக் கொண்டிருந்த போது, அருகில் இருந்த குர்ஜார் இந்த செல்பிக்களை எடுத்துள்ளார். அதுவும் பாதிக்கப்பட்ட பெண்ணின் அருகில் சிரித்தபடி முகத்தை வைத்துக் கொண்டு அவர் செல்பி எடுத்துள்ளார்.\nஇந்த சம்பவத்தை அங்கிருந்த வேறு ஒருவர் புக���ப்படமாக எடுத்து இணையத்தில் பதிவேற்றம் செய்து விட்டார். வைரலாக இந்தப் புகைப்படங்கள் பரவியது. பாதிக்கப்பட்ட பெண்ணின் மனநிலையைப் புரிந்து கொள்ளாமல் செயல்பட்ட குர்ஜாருக்கு எதிராக கண்டனங்கள் வலுத்தன.\nஅதனைத் தொடர்ந்து இந்த செல்பி குறித்து தனக்கு எதுவும் தெரியாது என மகளிர் ஆணையத் தலைவர் சுமன் ஷர்மா விளக்கமளித்துள்ளார். இது தொடர்பாக பிடிஐக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், \"பலாத்காரத்துக்குள்ளான பெண்ணுடன் நான் பேசிக்கொண்டிருந்த போது ஆணைய உறுப்பினர் இந்த செல்பிக்களை எடுத்துள்ளார். அவர் செல்பி எடுக்கும் போது நான் கவனிக்கவில்லை. இது போன்ற செயல்களில் எனக்கு உடன்பாடு கிடையாது. எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்குமாறு நான் அவரை கேட்டுக்கொண்டுள்ளேன்\" எனத் தெரிவித்துள்ளார்.\nபாதிக்கப்பட்ட பெண், ராஜஸ்தானில் உள்ள அல்வார் மாவட்டத்தைச் சேர்ந்தவர். வரதட்சணையாக 51 ஆயிரம் வழங்காததால் தனது கணவர் மற்றும் இரு சகோதரர்களால் தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக அவர் போலீசில் புகார் அளித்துள்ளார். அத்துடன் அப்பெண்ணின் நெற்றியிலும் கையிலும் கணவர் குடும்பத்தார் 'வரதட்சணை தராததவர்' என பச்சை குத்தியுள்ளனர்.\nஇச்சம்பவம் தொடர்பாக அப்பெண்ணின் கணவர் மற்றும் சகோதரர்கள் மீது சட்டப் பிரிவுகள் 498-ஏ, 376, 406 ஆகியனவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகொரோனா: ஒட்டுமொத்த ராஜஸ்தான் மாநிலமும் இன்று முதல் மார்ச் 31 வரை சீல் வைக்கப்படும்- அசோக் கெலாட்\n அடுத்த விக்கெட் சச்சின் பைலட் அசோக் கெலாட்டுக்கு டென்ஷன் சோனியா சம்மன்\nதலித் என்பதால் என் மீது தாக்குதல்.. ராஜஸ்தான் பெண் எம்பி மீது கேரளா எம்பி ரம்யா ஹரிதாஸ் புகார்\nரூ 500 திருடியதாக தலித்துகளின் ஆசனவாயில் ஸ்குரூ டிரைவரை விட்ட கொடூரம்.. அதிர்ச்சி.. ராகுல் ட்வீட்\nபீகார் பெண்ணுக்கும் ராஜஸ்தான் இளைஞருக்கும் கொரோனா வைரஸ் அறிகுறி\nகேரளா, பஞ்சாப்பை தொடர்ந்து ராஜஸ்தான் சட்டசபையிலும் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்\nகேரளா, பஞ்சாப்பை தொடர்ந்து ராஜஸ்தான் சட்டசபையிலும் நாளை சி.ஏ.ஏ.வுக்கு எதிராக தீர்மானம்\nபுலியுடன் மோதும் சோம்பல் கரடி.. அபூர்வ வீடியோ.. கடைசியில் பயந்தது யாருன்னு நீங்களே பாருங்க\n50 குண்டுவெடிப்புகள்.. ஆயுள் தண்டனை கைதி.. மாயமான Dr. Bomb’ கான்பூரில் கைது\nகொலைக்களம் ஆகும் கோட்டா.. ஒரே மாதத்தில் 102 பிஞ்சு குழந்தைகள் பலி.. ராஜஸ்தான் மருத்துவமனை மர்மம்\nசுதந்திர போராட்டத்தை காட்டிக் கொடுத்த பிரிட்டிஷ் உளவாளிகள்... அசோக் கெலாட் கடும் தாக்கு\nபெண் மீது ஆசை.. வழிக்குக் கொண்டு வர.. 2 வயது மகனை கடத்திய இளைஞர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrajasthan rape survivor selfie ராஜஸ்தான் பலாத்காரம் பெண் உறுப்பினர் செல்பி புகைப்படம் வைரல் விசாரணை\nதிருச்சி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறுபவா்கள் மீது கடுமையான நடவடிக்கை.. எஸ்பி எச்சரிக்கை\nதமிழகத்தில் மேலும் 17 பேருக்கு கொரோனா.. பாதிப்பு எண்ணிக்கை 67 ஆக உயர்வு- முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nகொரோனா வைரஸ் மன உளைச்சலில் இருந்து விடுபட அரட்டை அடிங்க - மனநல மருத்துவர் டிப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/kalki/sivakamiyinsabatham/ss2-9.html", "date_download": "2020-03-30T17:35:07Z", "digest": "sha1:L2UAZRUDRF2SRDF462HBZKITKZUUYHLB", "length": 34867, "nlines": 404, "source_domain": "www.chennailibrary.com", "title": "சிவகாமியின் சபதம் - Sivakamiyin Sabhatham - இரண்டாம் பாகம் - காஞ்சி முற்றுகை - ஒன்பதாம் அத்தியாயம் - ரதியின் புன்னகை - கல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் - Kalki (R. Krishnamoorthy) Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | தொடர்புக்கு\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் எமது தளத்தின் சேவைகள் மேம்பட தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nஇந்தியாவில் உள்ளோர் நன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்\nகல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள்\nஇரண்டாம் பாகம் - காஞ்சி முற்றுகை\nஒன்பதாம் அத்தியாயம் - ரதியின் புன்னகை\nமாமல்லரின் ஓலையில் ஒரு பகுதியைச் சிவகாமி நினைத்து நினைத்து ஆனந்தித்துக் கொண்டே வீடு நோக்கி நடந்தாள். அப்படி அவளை மெய்மறக���கச் செய்தது ஓலையின் கடைசிப் பகுதியேயாகும். சக்கரவர்த்தியின் குமாரனாயிராமல் ஆயனரிடம் சிற்பக்கலை கற்கும் சீடனாயிருக்க விரும்புவதாக மாமல்லர் தெரிவித்திருந்தாரல்லவா ஆகா இந்த விஸ்தாரமான பரத கண்டத்தில் மூன்றில் ஒரு பாகத்தைத் தனி அரசு புரியும் சக்கரவர்த்தியின் குமாரர், தமக்குரிய அந்த மகத்தான சாம்ராஜ்யத்தை வேண்டாமென்று வெறுத்துத் தள்ளச் சித்தமாயிருக்கிறார் ஆகா இந்த விஸ்தாரமான பரத கண்டத்தில் மூன்றில் ஒரு பாகத்தைத் தனி அரசு புரியும் சக்கரவர்த்தியின் குமாரர், தமக்குரிய அந்த மகத்தான சாம்ராஜ்யத்தை வேண்டாமென்று வெறுத்துத் தள்ளச் சித்தமாயிருக்கிறார் எதற்காக அரண்மனை மான்யம் பெற்று ஜீவனம் செய்யும் ஆயனச் சிற்பியின் மகளுக்காக அந்தப் பெண்ணிடம் தாம் கொண்ட காதல் நிறைவேறுவதற்கு இந்தச் சாம்ராஜ்யம் தடையாயிருக்கிறதென்பதற்காக அந்தப் பெண்ணிடம் தாம் கொண்ட காதல் நிறைவேறுவதற்கு இந்தச் சாம்ராஜ்யம் தடையாயிருக்கிறதென்பதற்காக இம்மாதிரி அதிசயத்தைக் கதையிலோ காவியத்திலோ கேட்டதுண்டா\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nசிங்களன் முதல் சங்கரன் வரை\nகொசுக்களை ஒழிக்கும் எளிய செயல்முறை\nபணத்தை குவிக்கும் நேர நிர்வாகம்\nஏன் என்ற கேள்வியில் இருந்து துவங்குங்கள்\nஆங்கிலம் அறிவோமே பாகம் - IV\n உன் தோழி சிவகாமியைப் போல் பாக்கியசாலியான பெண் இந்த ஈரேழு பதினாலு லோகத்திலும் இல்லையடி\" என்று கூறிச் சிவகாமி தன்னைத் தொடர்ந்து வந்த மானின் முகத்தை இரு கரங்களாலும் பிடித்து நிமிர்த்தினாள். ரதியோ தன் அழகிய கண்களை அகல விரித்து அவளை ஆவலுடன் நோக்கிற்று. \"இதோ பார், ரதி\" என்று கூறிச் சிவகாமி தன்னைத் தொடர்ந்து வந்த மானின் முகத்தை இரு கரங்களாலும் பிடித்து நிமிர்த்தினாள். ரதியோ தன் அழகிய கண்களை அகல விரித்து அவளை ஆவலுடன் நோக்கிற்று. \"இதோ பார், ரதி நீயும் அதிர்ஷ்டசாலிதான் எட்டு மாதத்துக்கு முன்பு உன்னிடம், மாமல்லரைப்பற்றி நான் குறைவாகக் கூறியதை மறந்துவிடு. 'இன்று இவர் கமலி வீட்டுக்கு நான் போகக் கூடாது' என்கிறார். நாளைக்கு ரதியை உன்னுடன் அரண்மனைக்கு அழைத்து வரக்கூடாது என்பார். இப்படிப்பட்ட பெரிய மனிதர்களின் உறவு நமக்கு ஒத்துவராதடி, அம்மா\" என்று சொன்னேனல்லவா அதே பல்லவ குமாரர்தான் இன்றைக்கு 'இராஜ்யம் என்னத்திற்கு சிவகாமி எனக்கு நீயே போதும்' என்கிறார். அவர் சொல்வது நியாயந்தானே ரதி எனக்கு அவரும், அவருக்கு நானும் இருந்தால் போதாதா எனக்கு அவரும், அவருக்கு நானும் இருந்தால் போதாதா இராஜ்யம் என்னத்திற்கு சண்டை, கொலை, சாவு எல்லாம் என்னத்திற்கு\nஇவ்விதம் கூறி ரதியின் இரண்டு தூக்கிய காதுகளுக்கும் நடுவில் சிவகாமி முத்தமிட்டுவிட்டு, மறுபடியும் சொல்லுவாள். \"ரதி, உன்பாடு யோகந்தான் மாமல்லரும் நானும் மனித சஞ்சாரமே இல்லாத நடுக்காட்டில் பர்ணசாலை கட்டிக் கொண்டு ஆனந்த வாழ்க்கை நடத்தப் போகிறோம். அப்போது இந்தச் சுகப்பிரம்மரிஷியை அடித்துத் துரத்திவிட்டு உன்னை மட்டுந்தான் எங்களுடன் வைத்துக் கொள்ளப் போகிறேன். உனக்கு வேலை நிரம்ப இருக்கும், ரதி மாமல்லரும் நானும் மனித சஞ்சாரமே இல்லாத நடுக்காட்டில் பர்ணசாலை கட்டிக் கொண்டு ஆனந்த வாழ்க்கை நடத்தப் போகிறோம். அப்போது இந்தச் சுகப்பிரம்மரிஷியை அடித்துத் துரத்திவிட்டு உன்னை மட்டுந்தான் எங்களுடன் வைத்துக் கொள்ளப் போகிறேன். உனக்கு வேலை நிரம்ப இருக்கும், ரதி எனக்கும் மாமல்லருக்கும் இடையில் நீ அடிக்கடி தூது போக வேண்டியதாயிருக்கும் எனக்கும் மாமல்லருக்கும் இடையில் நீ அடிக்கடி தூது போக வேண்டியதாயிருக்கும்\nரதி கண்களினாலேயே ஒரு புன்னகை புரிந்து விட்டு, 'போதும் இந்த அசட்டுத்தனம்' என்பதுபோல் தலையை ஆட்டி விட்டு, சிவகாமியின் கையிலிருந்து திமிறிக்கொண்டு புல் மேயச் சென்றது.\n\" என்ற குரலைக் கேட்டதும் சிவகாமி திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தாள். அவள் பார்த்த இடத்தில் செடி கொடிகளை விலக்கிக் கொண்டு ஆயனர் நிற்பதைக் கண்டாள்.\nதான் ரதியுடன் பேசிக் கொண்டிருந்தது அவர் காதிலே விழுந்ததோ என்ற எண்ணத்தினால் அவளுடைய முகத்தில் நாணமும் அச்சமும் கலந்து தோன்றின.\nஆனால், மலர்ந்த முகத்துடன் ஆயனர் கூறிய வார்த்தைகள் அவளுடைய பயத்தைப் போக்கின. \"குழந்தாய் எனக்குத் தூக்கிவாரிப் போட்டு விட்டது. நடுக்காட்டிலே யாரோடு பேசிக்கொண்டிருக்கிறாய் என்று பார்த்தேன். ரதியுடன் பேசிக் கொண்டிருக்கிறாயா எனக்குத் தூக்கிவாரிப் போட்டு விட்டது. நடுக்காட்டிலே யாரோடு பேசிக்கொண்டிருக்கிறாய் என்று பார்த்தேன். ரதியுடன் பேசிக் கொண்டிருக்கிறாயா பாவம் உன்னோடு பேசுவதற்குக்கூட இவ்விடத்தில் யாரும் இல்லை. ப���ழுது போவதே உனக்குக் கஷ்டமாய்த்தானிருக்கும். காஞ்சியிலாவது உன் தோழி கமலி இருக்கிறாள்..\"\nஇப்படிப் பேசிக்கொண்டே நெருங்கி வந்த ஆயனரைச் சிவகாமி கட்டித் தழுவிக்கொண்டு, \"அப்பா உங்களுக்குத் தெரியுமா கமலி... கமலி...\" என்று மென்று விழுங்கினாள்.\nஆயனர் பதறலுடன், \"ஐயோ கமலிக்கு என்ன, அம்மா ஏதாவது உடம்புக்கு வந்திருக்கிறதா\n\" என்று கூறிவிட்டுச் சிவகாமி இடி இடியென்று சிரித்தாள்.\nஅதைப் பார்த்த ஆயனர் விபரீதமாக ஒன்றுமிராது என்று தீர்மானித்துக்கொண்டு, \"பின்னே என்ன, சிவகாமி ஒரு வேளை இங்கே வருகிறதாகச் சொல்லி அனுப்பியிருக்கிறாளோ ஒரு வேளை இங்கே வருகிறதாகச் சொல்லி அனுப்பியிருக்கிறாளோ\n\"இல்லை, அப்பா, இல்லை\" என்று சொல்லிக்கொண்டே சிவகாமி ஆயனரின் காதினருகில் நெருங்கி, \"கமலி வயிற்றில் சின்னக்கண்ணன் வந்திருக்கிறானாம்\nஆயனர் சற்று நிதானித்து விஷயம் இன்னதென்று தெரிந்து கொண்டார். முன்னைவிட அருமையுடன் சிவகாமியை அணைத்துத் தழுவிக் கொண்டு \"சந்தோஷம் அம்மா சிவகாமியின் கல்யாணத்தின்போதே நான் ஆசீர்வாதம் பண்ணினேன்...\" என்றார்.\n உங்கள் செல்வக் குமாரிக்கு எப்போது கல்யாணம் ஆயிற்று\" என்றாள் சிவகாமி. தாம் வாய் தவறிச் 'சிவகாமி' என்று சொல்லிவிட்டது ஆயனருக்குச் சட்டென்று புலப்பட்டது.\nஅவர் ஓர் அசட்டுப் புன்னகை செய்துவிட்டு, \"என்ன அம்மா சொன்னேன் 'சிவகாமியின் கல்யாணத்தின்போது' என்று சொல்லி விட்டேனா 'சிவகாமியின் கல்யாணத்தின்போது' என்று சொல்லி விட்டேனா அதனால் என்ன உனக்கும் ஒரு நாள் கல்யாணம் நடக்கத்தான் போகிறது. நான் சொல்லவந்தது என்னவென்றால், கமலியின் கல்யாணத்தின் போது நான் அவளுக்கு ஆசீர்வாதம் செய்தேன்; 'சீக்கிரத்தில் உனக்கு ஆண் குழந்தை பிறக்கவேண்டும். அவன் என்னிடத்தில் சிற்பக்கலை கற்றுக்கொள்ள வரவேண்டும்' என்று...\" என்றார்.\nஇவ்விதம் கூறிய ஆயனர் பேச்சை நிறுத்திவிட்டு மௌனத்தில் ஆழ்ந்தார். அவருடைய உள்ளமானது சிவகாமியின் விவாகத்தைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்கியது. பரஞ்சோதிக்கு அவளை மணம் செய்விக்கலாம் என்று தாம் முன்னம் எண்ணியது நினைவு வந்தது. அவனோ இப்போது பெரிய போர் வீரனாகவும் கோட்டைத் தளபதியாகவும் ஆகியிருக்கிறான். கேவலம் ஒரு சிற்பியின் மகளை அவன் மணந்து கொள்ள இணங்குவானா\n\" என்று சிவகாமி கேட்கவும், \"ஒன்றுமில்லை அ��்மா பரஞ்சோதியுடன் நான் பேசிக் கொண்டிருந்தபோது நீ திடீரென்று எங்கே போய் விட்டாய் பரஞ்சோதியுடன் நான் பேசிக் கொண்டிருந்தபோது நீ திடீரென்று எங்கே போய் விட்டாய் அவனிடம் சக்கரவர்த்தி ஒரு முக்கியமான சமாசாரம் சொல்லியனுப்பியிருக்கிறார். அதைப்பற்றி உன் அபிப்பிராயத்தைக் கேட்கலாமென்று பார்த்தால், உன்னைக் காணோம். வா, வீட்டுக்குப் போய்ச் சாவகாசமாகப் பேசலாம். உன் அத்தை நாம் இரண்டு பேரும் சாப்பிடாமல் எங்கே தொலைந்து போய் விட்டோ ம் என்று ஆச்சரியப்பட்டுக் கொண்டிருப்பாள் அவனிடம் சக்கரவர்த்தி ஒரு முக்கியமான சமாசாரம் சொல்லியனுப்பியிருக்கிறார். அதைப்பற்றி உன் அபிப்பிராயத்தைக் கேட்கலாமென்று பார்த்தால், உன்னைக் காணோம். வா, வீட்டுக்குப் போய்ச் சாவகாசமாகப் பேசலாம். உன் அத்தை நாம் இரண்டு பேரும் சாப்பிடாமல் எங்கே தொலைந்து போய் விட்டோ ம் என்று ஆச்சரியப்பட்டுக் கொண்டிருப்பாள்\nஇருவரும் ஒற்றையடிப்பாதையில் மௌனமாக நடந்தார்கள். ஆயனரின் உள்ளம் சிவகாமியின் வருங்காலத்தைப் பற்றிய சிந்தனையில் ஆழ்ந்திருந்தது.\nசிவகாமியின் உள்ளமோ, தேன் மலரை மொய்க்கும் வண்டைப்போல் மகிழ மரப்பொந்தில் இருந்த மாமல்லரின் ஓலையைச் சுற்றி வட்டமிட்டுக் கொண்டிருந்தது.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nசிவகாமியின் சபதம் அட்டவணை | கல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nஅலை ஓசை - PDF\nகள்வனின் காதலி - PDF\nசிவகாமியின் சபதம் - PDF\nதியாக பூமி - PDF\nபார்த்திபன் கனவு - PDF\nபொய்மான் கரடு - PDF\nபொன்னியின் செல்வன் - PDF\nசோலைமலை இளவரசி - PDF\nமோகினித் தீவு - PDF\nஆத்மாவின் ராகங்கள் - PDF\nகுறிஞ்சி மலர் - PDF\nநெற்றிக் கண் - PDF\nபிறந்த மண் - PDF\nபொன் விலங்கு - PDF\nராணி மங்கம்மாள் - PDF\nசமுதாய வீதி - PDF\nசத்திய வெள்ளம் - PDF\nசாயங்கால மேகங்கள் - PDF\nதுளசி மாடம் - PDF\nவஞ்சிமா நகரம் - PDF\nவெற்றி முழக்கம் - PDF\nநிசப்த சங்கீதம் - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - PDF\nஅனிச்ச மலர் - PDF\nமூலக் கனல் - PDF\nபொய்ம் முகங்கள் - PDF\nகரிப்பு மணிகள் - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - PDF\nவேருக்கு நீர் - PDF\nசேற்றில் மனிதர்கள் - PDF\nபெண் குரல் - PDF\nஉத்தர காண்டம் - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - PDF\nகோடுகளும் கோலங்களும் - PDF\nகுறிஞ்சித் தேன் - PDF\nஊருக்குள் ஒரு புரட்சி - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - PDF\nவாடா மல்லி - PDF\nவளர்ப்பு மகள் - PDF\nவேரில் பழுத்த பலா - PDF\nரங்கோன் ராதா - PDF\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபூவும் பிஞ்சும் - PDF\nஆப்பிள் பசி - PDF\nவாஷிங்டனில் திருமணம் - PDF\nமாலவல்லியின் தியாகம் - PDF\nபொன்னகர்ச் செல்வி - PDF\nமதுராந்தகியின் காதல் - PDF\nஅரசு கட்டில் - PDF\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - PDF\nபுவன மோகினி - PDF\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஇன்னா நாற்பது (உரையுடன்) - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமதுரை மீனாட்சியம்மை குறம் - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதிருவாரூர் நான்மணிமாலை - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - PDF\nநெஞ்சு விடு தூது - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF\nஅறப்பளீசுர சதகம் - PDF\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nதமிழக பாஜக தலைவராக எல்.முருகன் நியமனம்\nஎஸ்பிஐ சேமிப்பு கணக்கில் இனி குறைந்தபட்ச இருப்பு தேவையில்லை\nஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ்\nதமிழ் திரை உலக செய்திகள்\n‘கே.ஜி.எஃப் 2’ பட வெளியீடு குறித்த செய்தி : படக்குழு அறிவிப்பு\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2020/02/14060524/IndiaNew-Zealand-Eleven-teams-clash-Training-game.vpf", "date_download": "2020-03-30T16:26:33Z", "digest": "sha1:JIBTVK3OBPB6NASSCWANOD24A247QOIW", "length": 14064, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "India-New Zealand Eleven teams clash Training game Starting today || இந்தியா-நியூசிலாந்து லெவன் அணிகள் மோதும் பயிற்சி ஆட்டம் இன்று தொடங்குகிறது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇந்தியா-நியூசிலாந்து லெவன் அணிகள் மோதும் பயிற்சி ஆட்டம் இன்று தொடங்குகிறது + \"||\" + India-New Zealand Eleven teams clash Training game Starting today\nஇந்தியா-நியூசிலாந்து லெவன் அணிகள் மோதும் பயிற்சி ஆட்டம் இன்று தொடங்குகிறது\nஒருநாள் போட்டி தொடரில் இந்திய அணி 0-3 என்ற கணக்கில் தோல்வி கண்டு பெருத்த ஏமாற்றம் அளித்தது. அடுத்து இவ்விரு அணிகள் இடையே 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடர் நடைபெறுகிறது.\nஇந்திய கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடரை இந்திய அணி 5-0 என்ற கணக்கில் கைப்பற்றி சாதனை படைத்தது. ஆனால் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் இந்திய அணி 0-3 என்ற கணக்கில் தோல்வி கண்டு பெருத்த ஏமாற்றம் அளித்தது. அடுத்து இவ்விரு அணிகள் இடையே 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடர் நடைபெறுகிறது. இதில் முதலாவது டெஸ்ட் போட்டி வெலிங்டனில் 21-ந் தேதியும், 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கிறைஸ்ட்சர்ச்சில் 29-ந் தேதியும் தொடங்குகிறது.\nஇந்த நிலையில் விராட்கோலி தலைமையிலான இந்திய அணி, டேரில் மிட்செல் தலைமையிலான நியூசிலாந்து லெவன் அணியுடன் 3 நாள் பயிற்சி ஆட்டத்தில் மோதுகிறது. இந்த ஆட்டம் ஹாமில்டனில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 16-ந் தேதி வரை நடக்கிறது. இந்திய நேரப்படி அதிகாலை 3.30 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது. இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்குவதில் மயங்க் அகர்வால், பிரித்வி ஷா, சுப்மான் கில் ஆகியோர் இடையே போட்டி நிலவுகிறது. இவர்களில் யாரை தொடக்க வீரராக இறக்கலாம் என்பதை அடையாளம் காண இந்த போட்டி உதவும். அணியில் இடத்தை உறுதி செய்ய இந்த போட்டி அடிப்படையாக இருக்கும் என்பதால் எல்லா வீரர்களும் தங்களது முழு திறமையையும் வெளிப்படுத்த முயற்சிப்பார்கள். வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா நியூசிலாந்து ஒருநாள் தொடரில் சோபிக்கவில்லை. எனவே அவர் மீண்டும் தனது திறமையை நிரூபிக்க இந்த போட்டியை பயன்படுத்தி கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nநியூசிலாந்து லெவன் அணியில் ஜேம்ஸ் நீஷம், ஸ்காட் குஜ்ஜெலின், டிம் செய்பெர்ட், சோதி, பிளைர் டிக்னெர் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். உள்ளூர் மைதானத்தில் நியூசிலாந்து லெவன் அணி, இந்திய அணிக்கு சவால் அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை.\n1. இந்தியாவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 ஆக அதிகரிப்பு\nஇந்தியாவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 ஆக அத���கரித்துள்ளது.\n2. இந்தியாவில் கொரோனா சவால்களை சந்திக்க ஏற்பாடுகள் தயார்; பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்குகிறது\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளானோரின் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்குகிறது. இனி வரும் சவால்களை சந்திக்க ஏற்பாடுகள் தயாராகின்றன.\n3. இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 724 ஆக அதிகரிப்பு\nஇந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 724 ஆக அதிகரித்துள்ளது.\n4. தமிழர் உள்பட 10 பேர் பலி: இந்தியாவில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 600-ஐ தாண்டியது\nஇந்தியாவில் கொரோனாவால் பலியானவர் எண்ணிக்கை 10 ஆகியிருக்கும் நிலையில், தொற்று பாதித்தவர் எண்ணிக்கையும் 600-ஐ தாண்டி உள்ளது.\n5. இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 562 ஆக உயர்வு\nஇந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 562 ஆக உயர்ந்துள்ளது.\n1. ஊரடங்கு உத்தரவுக்கு நான் மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்: பிரதமர் மோடி\n2. உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பாதுகாக்கவே கடுமையான கட்டுப்பாடுகள் : பிரதமர் மோடி\n3. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் தடுப்பு நடவடிக்கைகளில் மாநில அரசுகள் தீவிரம் காட்ட வேண்டும்; மத்திய அரசு\n4. கொரோனா பாதிப்பு: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 106 புதிய பாதிப்புகள் - 6 இறப்புகள் பதிவாகியுள்ளன\n5. கொரோனா பாதித்த 2 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்; அமைச்சர் விஜயபாஸ்கர்\n1. ரூ.1 லட்சம் நலநிதி விவகாரம்: டோனியின் மனைவி கண்டனம்\n2. தென்ஆப்பிரிக்க அணிக்கு முழுக்கு போடுகிறார், டேன் பீட்\n3. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தெண்டுல்கர் ரூ.50 லட்சம் நிதியுதவி\n4. இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு கிடைத்துள்ள ஓய்வு வரவேற்கத்தக்கது - பயிற்சியாளர் ரவிசாஸ்திரி சொல்கிறார்\n5. மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பிய பிறகே ஐ.பி.எல். குறித்து பேச முடியும் - ரோகித் சர்மா சொல்கிறார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/ponmagal-vandhal-vaan-thooralgal-lyric-video.html", "date_download": "2020-03-30T16:51:31Z", "digest": "sha1:M7OEVVSMQ52EMDYKL6DFIW5D2KZVMJOI", "length": 6817, "nlines": 173, "source_domain": "www.galatta.com", "title": "Ponmagal Vandhal Vaan Thooralgal Lyric Video", "raw_content": "\nபொன்மகள் வந்தாள் படத��தின் வான் தூறல்கள் பாடல் வெளியானது\nஜோதிகா நடிப்பில் உருவான பொன்மகள் வந்தாள் படத்தின் வான் தூறல்கள் பாடலின் லிரிக் வீடியோ வெளியானது.\nசூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில் ஜோதிகா நடிக்கும் திரைப்படம் பொன்மகள் வந்தாள். ஜே.ஜே. ப்ரட்ரிக் இயக்கும் இப்படத்திற்கு 96 பட புகழ் கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். இதில் பாக்கியராஜ், பாண்டியராஜன், பார்த்திபன், பிரதாப் போத்தன் என நட்சத்திர பட்டாளமே உண்டு. இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஊட்டியில் நடந்து முடிந்தது.\nபடத்தின் போஸ்டர்கள் வெளியாகி ஈர்த்தது. இந்த படத்தில் நடிகை ஜோதிகா வக்கீலாக நடிக்கிறார். சமீபத்தில் படத்தின் முதல் சிங்கிள் வா செல்லம் லிரிக் வீடியோ வெளியானது. பிருந்தா சிவகுமார் பாடிய இந்த பாடல் வரிகளை விவேக் எழுதியிருந்தார்.\nமார்ச் 27-ம் தேதி வெளியாகவிருந்த இப்படம் கொரோனா வைரஸ் பாதிப்பால் வேறு தேதிக்கு மாற்றப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். தற்போது இரண்டாம் சிங்கிளான வான் தூறல்கள் பாடலின் லிரிக் வீடியோ வெளியானது. சின்மயி பாடிய இந்த பாடல் வரிகளை உமா தேவி எழுதியுள்ளார்.\nதளபதி 65 இயக்குனர் நானா... அஜய் ஞானமுத்துவின் பதில் இதோ \nநயன்தாரா படத்தில் இணைந்த கோ பட பிரபலம் \nD 43 படத்தில் இணைந்த மலையாள கதாசிரியர்கள் \nபொன்மகள் வந்தாள் படத்தின் வான் தூறல்கள் பாடல் வெளியானது\nபிற சமீபத்திய செய்திகள் View More More\nதளபதி 65 இயக்குனர் நானா... அஜய் ஞானமுத்துவின் பதில் இதோ \nநயன்தாரா படத்தில் இணைந்த கோ பட பிரபலம் \nD 43 படத்தில் இணைந்த மலையாள கதாசிரியர்கள் \nதளபதி விஜய்யுடன் ஷிமோகா படப்பிடிப்பு அனுபவம்...\nதேசாந்திரி பாடல் உருவான விதம் குறித்து சந்தோஷ்...\nதம்பி படத்தின் தாலாட்டு நாள் பாடல் வீடியோ வெளியானது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2020/03/23140147/1352448/youth-murder-in-palayamkottai.vpf", "date_download": "2020-03-30T15:49:02Z", "digest": "sha1:Q6ROTHTQVGMNKL25USNXH4TTIEIMNDP5", "length": 19972, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "பாளையில் பட்டப்பகலில் மனைவி-மகன் கண்முன் வாலிபர் வெட்டிக்கொலை || youth murder in palayamkottai", "raw_content": "\nசென்னை 30-03-2020 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nபாளையில் பட்டப்பகலில் மனைவி-மகன் கண்முன் வாலிபர் வெட்டிக்கொலை\nநெல்லை பாளையங்கோட்டையில் இன்று பட்டப்பகலில் பழிக்குப்பழியாக மனை���ி மற்றும் மகன் கண்முன் வாலிபர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nநெல்லை பாளையங்கோட்டையில் இன்று பட்டப்பகலில் பழிக்குப்பழியாக மனைவி மற்றும் மகன் கண்முன் வாலிபர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nநெல்லை பாளையங்கோட்டை அருகே உள்ள பாலாமடை இந்திரா நகரை சேர்ந்தவர் முருகானந்தம் (வயது29), கூலித்தொழிலாளி. இவரது மனைவி பிச்சம்மாள் (25). இவர்களுக்கு சுவேதா (7) என்ற மகளும், வலதி (5) என்ற மகனும் உள்ளனர்.\nகடந்த 18.11.2018-ல் பாளை வீரமாணிக்கபுரத்தை சேர்ந்த பால்துரை (20) என்பவர் பாலாமடையில் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முருகானந்தம் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். ஆனால் அவர் வழக்கு விசாரணையில் சரிவர ஆஜராகாமல் இருந்து வந்தார்.\nஇதனால் அவருக்கு நெல்லை நீதிமன்றம் பிடிவாரண்டு பிறப்பித்தது. இதை அறிந்த அவர் கோர்ட்டில் சரணடைந்தார். இதைத்தொடர்ந்து அவர் தினமும் நீதிமன்றத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் கோர்ட்டு அவருக்கு ஜாமீன் வழங்கியது. இதனால் அவர் தினமும் நெல்லை நீதிமன்றத்திற்கு சென்று கையெழுத்திட்டு வந்தார்.\nஇன்று காலை வழக்கம் போல் அவர் கையெழுத்திட சென்ற போது பல்வலி காரணமாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என அவரது மனைவி பிச்சம்மாளும் உடன் சென்றார். இதைத்தொடர்ந்து மனைவி மற்றும் மகன் வலதி ஆகியோரை அழைத்து கொண்டு தனது மொபட்டில் நீதிமன்றம் சென்று கையெழுத்திட்டார்.\nபின்னர் மருத்துவமனைக்கு மனைவியை அழைத்து சென்றார். அவர்கள் பாளை அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் பின்புற சாலை வழியாக வந்த போது திடீரென 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர் முருகானந்தம் ஓட்டி வந்த மொபட்டை மோதி கீழே சாய்த்தனர். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த முருகானந்தம் சுதாகரிப்பதற்குள் கண் இமைக்கும் நேரத்தில் மனைவி, மகன் கண்முன்னே அந்த கும்பல் அவரை வெட்டி சாய்த்தது. இதில் தலை, கழுத்து, கை உள்ளிட்ட இடங்களில் பலத்த வெட்டு காயம் அடைந்த முருகானந்தம் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.\nஇதைத்தொடர்ந்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த நெல்லை மாநகர துணை போலீஸ் கமி‌ஷனர் சர��ணன், உதவி கமி‌ஷனர் பெரியசாமி, இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முருகானந்தம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.\nஇதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது. கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற பால்துரை கொலை செய்யப்பட்ட வழக்கில் எதிர் தரப்பினர் முருகானந்தத்தை கோர்ட்டுக்கு வரும் போது கொலை செய்ய திட்டம் தீட்டியது தெரியவந்தது. இதை அறிந்த அவர் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வந்துள்ளார்.\nஎனினும் பிடிவாரண்டு பிறப்பித்ததையடுத்து கோர்ட்டில் கையெழுத்திட வந்தார். இதை அறிந்த எதிர் தரப்பினர் முருகானந்தத்தை பழிக்குப்பழியாக கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து கொலையாளிகளை பிடிப்பதற்காக இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம், சப்-இன்ஸ்பெக்டர் முத்துமாரி ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களில் குற்றவாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர். பட்டப்பகலில் ஆட்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் மனைவி, மகன் கண்முன்னே தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 92 பேருக்கு கொரோனா: நான்கு பேர் பலி\nதமிழகத்தில் 67 பேருக்கு கொரோனா தொற்று- முதல்வர் பழனிசாமி பேட்டி\nதமிழகத்தில் “ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு” திட்டம் ஒத்திவைப்பு- அமைச்சர் காமராஜ்\nமுதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு திமுக ரூ.1 கோடி நிதி\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரிகள் குழுவுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை\nகொரோனாவை தடுக்க முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு திமுக சார்பில் ரூ. 1 கோடி- முக ஸ்டாலின்\nஇந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 29 ஆக உயர்வு\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலி - ராமநாதபுரம் மாவட்டத்தில் மக்கள் நடமாட்டம் குறைந்தது\nகுடிமங்கலம் பகுதியில் பொதுமக்கள் வெளியில் வருவதை தடுக்க அதிகாரிகள் தொடர் ஆய்வு\nகொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு புதுவை சட்டசபையில் அஞ்சலி\nவில்லியனூர் அருகே தனியார் நிறுவன ஊழியர் மயங்கி விழுந்து பலி\nமதுரை சென்ட்ரல் மார்க்கெட்டில் காய்கறி விலை 3 மடங்க��� உயர்வு - சமூக விலகலை கேள்விக்குறியாக்கும் என புகார்\nபாளையில் வாலிபர் வெட்டிக்கொலை- நாங்குநேரி கோர்ட்டில் 3 பேர் இன்று சரண்\nதினந்தோறும் 5 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கும் பிரபல நடிகை\nகொரோனா நோயை கட்டுப்படுத்தும் புதிய சிகிச்சை- இந்திய டாக்டர் கண்டுபிடிப்பு\nகொரோனா வைரஸ் தொற்றின் முடிவு நெருங்கி விட்டது- நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி கணிப்பு\nசென்னையில் 9 இடங்களில் கொரோனா வைரஸ் பரவும் அபாயம்- பொதுமக்களுக்கு எச்சரிக்கை\nகொரோனா நோய் பாதிப்பை ஆரம்பத்தில் கண்டறிய எளிய வழி - அமெரிக்கா தகவல்\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 50 ஆக உயர்வு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு பாசிட்டிவ்\n'வைரசை பரப்புங்கள்’ என பேஸ்புக்கில் கருத்து பதிவு செய்த சாப்ட்வேர் இன்ஜினியர் கைது\nடாஸ்மாக் கடைகள் மூடல் - தற்கொலை செய்துகொள்ளும் குடிமகன்கள்\nகொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கையை குறைத்து சொல்லும் நாடுகள்: அதிர்ச்சி தகவல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}